கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.02.15

Page 1
二三
Registered as a News Paper in Sri Lank
TITUTINAMITEAST ANAS |NAU
 

| I . LII O REIT
பெப்15-21,1998
A. AW WK W s,244

Page 2
நாற்றம்)
களை கட்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்? எதிர்பார்ப்ப்ே தவறாக இருந்தமையால் விளைவுகளும் அரசின் விருப்பம் போல் அமையாமல் போயின. பற்றி ஏரியும் தேசிய இனப் பிரச்சனையை பயங்கரவாதப் பிரச்சை *、 சித்தரித்துக் கொண்டு
ாடெங்கும் விழா நடத்துவ காத்தியமில்லை என்பதையே நிகழ்வுகள் நிரூபித்துள்ளன: தலைநகரம் வெறிக்கோடிக் கிடந்தது
i:'രൈ': பட்ட விதிகள் டுக்கப்பட்ட வாகனங்கள் ஏன் பாதகாரிகள்
பொன் விழாவை இ தல்ைந்திரில் நடத்தி முடித்தனர்
அக்கியே வாசித்தன! விருந்தினது இந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு
நாடு அமைதியா இஸ்ளது: என்று இரண்பிக்கவும்
இரக ஆர்வப்பட்டிருக்கலாம்.இ
ஆம் விவிலியம் .
நல்லூற்று இறைவ
எழிலான அத்தி
தேவை
வந்த சுதந்திரம்
தந்திரமாய்ப் போனது இரக்க
மீண்டு(ம்) வருமா(ம்)
16) ബ
வழியின் மீது விழி யுத்தம்
க.நாகராசா- நுணாவில்,
Gary graugé (gfl.
முழுமதியோ?
கார்மேக இருளுக்குள் கவிந்திருக்கும் முழுமதியோ?
* 8.LDETMiSLn-ClaushnRNL.
| || BIT T
ரம்புக் எலையூரான் B5 TI
எச்சரிக்கை பாதியில் இளைப்பாற பெருநாள் இது ஒன்றும் பண்டிகைக்கு எடுத் LITTGOOGADGIGOLI ij (BALTIGO GALLIGGA)! உடுப்பு இதுபயணத்தைத் தொடர்ந்து விடு ஐந்து வருடத்திற் பாதகர் உண்னைத் முன்பு தொடரு முன்னர் அம்மாவிற்கு
அக்பரர் நகரம் பெ.ஜெயராஜ் sunt au Tsari-asg
g)」T5千60万)8
ல வாயை முட்லம்
இரயை முட்லாமா?
இனப்பிர இனையும்
臀 என்பதைக் பிரதம் விருந்தினர்
வரசர்இாள்ஸ்கக்கு லங்கார ஊர்திகளின்
வகுப்பைப் பார்வையிட்க்கல்ட் டுத்து வைக்கவில்லை
கவர்ந்தன. அதில்
அன்புமிக்க என் அன்பின் முரசே!
நீ தாங்கி வரும் அனைத் க் கதைகளும் சூப்பர். அதில் னிய தொடரான மேக்கப் புன்னகை இனி என் முறை, பூலான் தேவி ஆகியவை அசத்துகின்றன. இவற்றைச் சுமந்து வரும் முரசுக்கு வாழ்த் துக்கள்.
* است.
JPJ 奧
ப. சச்சுதா, மட்சத்துருக்கொண்டான்.
sintorio மண்ணாகி விட்ட வாழ்க்கையும் பொன் விழக் கொண்டாட்டங்களும் காரமாக அமைந்திருக்கிறது. வாரிசை வரவேற்பதில் போட்டி, எதற்குப் போட்டி போடுவது என்றே (எம்) பிரதிநிதிகளுக்குத் தெரிய வில்லை. கண்டியில் நுழைந்த குண்டு லொறி எதிர்க்கட்சிக்கு மெல்லக் கிடைத்த அல்வாதான். செல்விச.சோமநாதன், கிழக்குப்பல்கலைக்கழகம்.
அன்பின் முரசுக்கு
நீர் தாங்கி வரும் அனைத்தும் என் மனதைக் இனிய தொடரான மேக்கப் புன்னகை இனி என் முறை ஆகிய இரு தொடர்களும் என்னை அசத்துகின்றன. அவற்றைத் தாங்கி வரும் முரசுக்கு நன்றிகள்
吸 ': ரேணு, வவுனியா
O
அன்பின் முரசுக்கு
பட்டுக்கோட்டை பிரபாகரும், பாலகுமாரனும் வாராவாரம் எங்களை சஸ்பென்ஸின் நுனிக்கே இட்டுச் செல்கின்றார்கள் என்றால், மறுபுறம் அதிரடி அய்யாத்துரையார் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து விடுகிறார்-நாட்டு நடப்புக்களை சுருக்கமாக கூறி!
செல்வி சிவகுரு சசிகலா, தெமோதரை இனிய தினமுரசே! நீ அமுதமாய்த் தரும் ஆக்கங்கள் அனைத்தும் வெகு பிரமாதம் பூலான் தேவியின் தொடர் கதி கலங்க வைக்கிறது. ஏனைய அனைத்தும் அபாரம்
எம்.எம்.இல்யாஸ், சாய்ந்தமருது-06
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல் ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால் உங் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு, வேறு பிரதி வாங் கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரித
சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்
மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரல புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண் திருப்தியான சேவையே முரசின் முச்சு. நிர்வ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
தேவையான ఫ్రో
K
லாசீர்க்ளினதும் -
i)2 sisVISIJOIT ELLi
Llyzji gañar க வைத்த கவிதைகள்:
L65ü)5))Gu)G3uLIT...?!
ΥΤΙ, I, ΟΤΙ Τού
ரங்குமாம்!
னக் கண்டு
இரங்காதா?
பூர் சிவபரீஸ்வரன்- யாழ்ப்பாணம்
9.jJLD
வஞ்சமரின் ஒலி கேட்டு
பீட்டினுள் புதைத்து 醬l鬱。訥
ஞ்சி அமர்ந்தனனோ-இந்த Χ. , ""
அருமைக் கன்னியாள்?
பசறையூர்-மல்லிகா பத்மநாதன்
புரியவில்லை ബ് ഖഞ] |ഖസ് ി[]] | ங்கள் அன்று நம்பிவந்தோம்! தோறும் அவலமென்றால். ங்கள் எங்கே செல்லுவது?
சிறிணிவாசன் சிவா
A LagooIII
ஏக்கம் த எதன் வரவிற்கு ஏங்கி மாதவம் செய்கிறாள். கு எட்டாத தீர்வையா? சரிந்து செல்லும் சமாதானத்தையா?. krig. சி.வேணி-கொழும்பு-5
ܓܠܠ2 FIIoO6N
கவனியுங்கள் என்னத்தில் தோன்றும் கவிதை களை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்
இதுதான் மன நிலை
தலதா குண்டு வெடிப்பு தொடர்பாக 'முரசு ಇಂದ್ಲಿ ID:GUID SANGOT கலாசாரத்துடன் பிணைத்துக் காட்ட முற்பட்டமை முதல் தவறு. அது ஒன்றே —aurfu கோடு போதும் இன்றைய அரசாங்கமும் தமிழ் பேசும் மக்கள் தொடர்பாக எத்தகைய மனநிலையைக் முரசே யாழ் மாவட்டத் தேர்தலில் உனது கொண்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்த கருத்துக்களும் எமது கருத்துக்களும் ஒத்துப் போயின. பி.சரவணபவன், கண்டி தேர்தல் முடிவுகள் உனக்கு அதனைப் புரிய
வைத்திருக்கும் அல்லவா? எனது அம்மா மட்டும்தான் வாக்களிக்கச் சென்றிருந்தார் சீட்டு முழுக்க பெரிய அன்பு முரசே! நீ சரியாகச் சுட்டிக்காட்டியது கோடாகக் கீறிவிட்டு வரச்சொல்லி அனுப்பினேன்
போல, கண்டியில் இந்துக்கோயில் தாக்கப்பட்டதையோ, அப்படியே செய்துவிட்டு வந்திருந்தார் (எமது தேர் எரிக்கப்பட்டதையோ இன்றுவரை அரச தொலைக் பகுதி நகரசபையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட காட்சி கமரா காண்பிக்கத் தவறிவிட்டது. இனவிரோதத் வாக்குகள் செல்லாதவையாகும்)
தையும் பக்கச் சார்பையுமே அரச செய்தி ஊடகங்களும் கு.ரதன், சாவகச்சேரி
பிரதிபலிக்கின்றன. JökuII, 9) GADAGOGIÚNGÖTGAQOL
துக்கின்றன. இது இக்கிய ெ @ EüEEGITESGM
ஆர்.ஜெயதேவன், கொழும்பு-09 எக்ஸ்ரே ரிப்போர்ட் பிரமாதத்திலும் பிரமாதம்
TT LLLLLLLCCGT LLLLLLLLLS ELTLrT0CL TTtTtLL கொப்பியும் ©ഗ്ഗ9 لزلنٹl.== களையும் : ரசே! இனிய முரசே! பொய்யையும் Ltd. காட்டும் முரசின் பாணி (UP) 26073 :ளும் கணிப்புக்களும் உண்மை ಙ್ ಛೀ விருப்பப்படியெல்லாம் ஸ்கோர் யாவது கண்டு சகிக்க முடியாதவர்கள்தான் சேறு பூசுவர். அவர்கள் யார் என்பதை நாம் அறிவோம். முர சின் பரணியிலேயே எழுத முயன்று தோற்றுப் போனவர் அன்பின் முரசே! களும் இருக்கின்றனர் முரசைப் பார்த்து ஈயடிச்சான் கண்டி தலதா மாளிகை தாக்குதலுக்கு கண்டனம் கொப்பி வேலை செய்பவர்களும் முரசைக் கண்டு தெரிவித்தவர்கள் இந்து ஆலய தாக்குதலை கண்டிக்க பொறாமைப்படுவதையும் நம் பகுதியில் கண்டோம் இல் வில்லை என்பது வேதனைக்குரியதும் அதேவேளை யெல்லாம்'முரசுபெற்றுள்ள வளர்ச்சியின் அத்தட்சிதானே! வேடிக்கையாகவும் உள்ளது. சில தமிழ்க் கட்சிகள்கூட க.கனகசிங்கம் மட்டக்களப்பு கண்டிக்கவில்லை என்பதை நீ சுட்டிக் காட்டியது
FÍDLI İD55ÜLJL LIGJËTIJ,6ff)/G, FIILIGDL GBLJITGÜ) 9IaO)LDi அனுமதி Gale:I : என்பதில் ?: அமைந மண்ணாகிவிட்ட வாழ்வும். பொன்விழாக் கொண் என் அபிமான முரசே உரிய நேரத்தில் நியாய டாட்டங்களும் அலசல் நெத்தியடி இளவரசர் சாள்ஸ் மானதை எடுத்துக் காட்டும் உனக்கு என் பாராட் வருகைக்கு நக்கீரன் கொடுத்ததும் அவ்வாறே சுதந்திர டுக்கள். தினக் கொண்டாட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண செல்வி நஜினோஜிகா, காரைதீவு-03 சபையினரால் கொண்டுவரப்பட்ட அலங்கார ஊர்திக்கும் O அனுமதி இல்லையாமே சுதந்திர தினம் யாருக்கு என் இனிய முரசே! - என்பது புரிகிறதல்லவா? நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களும் இநந்தகுமார், திருமலை சூப்பர் அதிலும் காதிலை பூகந்தசாமி, சிந்தியாவின் O கேள்வி-பதில், இலக்கியநயம் அனைத்தும் சூப்பர்
இநித்தியானந்தம், மன்னார்.
அன்பு முரசுக்கு மேலும் உனது ஆக்கங்கள் சிறந்த முறையில்
கண்ணதாசனின் ஆக்கங்களில் தலையானவற்றைத் வெளியாவதற்கு நன்றிகள்.
தேடித்தரும் முயற்சிக்கு பாராட்டுக்கள் மகாத்மா எஅஜந்தா, வவுனியா
O
காந்தியின் சத்திய சோதனையிலும் சுவாரசியமான பகுதியைத் திரட்டித் தந்திருந்தாய் புதிதாக இடம் மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட பெறும் உலகப் புகழ்பெற்ற படங்கள் பிரமாதம் சகல தொடர்புகளுக்கும்:
செ.யோகேஸ்வரி வவுனியா
தினமுரசுவாரமலர், த.பெ.இல-r,கொழும்பு
பெப்.15-21,1998

Page 3
பலமுனைகளில்
மரபுப் போர் பலத்தை நிரூபித்துள்ள பரந்த நகரப் பகுதியில் நிலைகொண்ட - துருப்புக்களை பின்வங்கச் செய்துள்ள டன் அத்துருப்புக்களுடன் சண்டையிட்டும் ருகின்றனர். இராணுவ விமர்சகர்
தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து புலிகளின் அணிகளை திசை திருப்ப ஜயசிக்குறுய் படைகளும் நடவடிக்கைகளில் இறங்கின. புவிகளின் பெரும் பலம் கிளிநொச்சியில் விக்கப்பட்டிருந்தபோதுகூட வவுனியா-யாழ் வயில் ஜயசிக்குறுய் படைகளால் முன் னேற முடியவில்லை. முன்னேற எடுக்கப் பட்ட முயற்சி புலிகளின் பதிற் தாக்குதல்
ாரணமாக நிறுத்தப்பட்டது.
ஒலுமடுப்பகுதியில் இருந்து மாங்குளம் நாக்கி முன்னேறுவதுபோல படையினர்
கொம்பனிவீதியில் பலியான கரும் புவிவிமானப்படைத் தளபதியை குறிவைத்தே அனுப்பப்பட்டதாக சில தகவல்கள் கூறு
DT. இலங்கை விமானப்படையினரின் தாக்கு தல்கள் தொடர்பாக புலிகள் கடும் புகார்கள் கூறிவருவது தெரிந்ததே.
முன்னர், கடற்படையினரின் நடவடிக் கைகள் தொடர்பாக புலிகள் கடும் புகார்கள் கூறிவந்தனர். அதன் பின்னரே கடற்படைத் தளபதி கிளன்ஸிபெர்ணான்டோ கொழும்பில் கரும்புலித் தாக்குதலில் பலியானார்.
விமானப்படை தளபதியின் வாகனத் தொடர் நடுவே பாய்ந்து தன்னை வெடிக்க வைப்பதே கரும்புலியின் திட்டமாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் அமைச்சர் நிமால் டி சில்வாமிதும் அவ்வாறான தாக்குதல் முயற்சி தான் நடந்திருந்தது.
விமானப்படை தலைமையகத்திற்கு விமானப்படைத் தளபதி வந்து செல்லும் நேரத்தை பலநாட்கள் நோட்டம் பார்த்தே தாக்குதல் திட்டமிடப்பட்டிருக்கலாம்.
தாக்குதல் நடத்த திட்ட்மிட்டிருந்த இடத் திற்கு கரும்புலி வந்து சேருவதற்கு முன்னரே விமானப்படைத் தளபதி சென்றுவிட்டதாகத்
பரந்தன்-கிளிநொச்சிப் போர்முனையில் பத்தாயிரம் வரையான 'சத்ஜய துருப்புக்களை யும், மறுபுறம் 20 ஆயிரம் வரையான ஜயசிக்குறுய் படையினரையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் புலிகள் உள்ளனர்.
கிளிநொச்சி சமரில் ஈடுபடும்போது ஜயசிக்குறுய் படைகள் முன்னேற முற்பட லாம் என்று கருதி மோட்டார் தாக்குதல் அணிகளை அங்கு போதியளவு நிறுத்தி உள்ளனராம் புலிகள்
nion
கிளிநொச்சி நகரில் புகுந்தவுடன் வன்னியில் தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள கிளிநொச்சி நகர மக்களை அழைத்து அவர்களது வீடுகளைப் பார்வையிட புலிகள் அனுமதித்ததாகத் தெரிகிறது.
கிளிநொச்சி நகரை தொடர்ந்து தக்க
தெரிகிறது.
ளைஞர் ஒருவர் தனது மோட்டார்
சைக்கிளில் கரும்புலியை ஏற்றிவந்தார் என்று
சில தகவல்கள் கூறுகின்றன.
காத்திருந்த இளைஞர் தாக்குதலுக்கு குறி சரியாக கிடைக்கா விட்டால், கரும்புலியை ஏற்றிச் செல்வதற் காக சோதனை அரணுக்கு அப்பால் உள்ள பகுதி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் அந்த இளைஞர் காத்திருந்து இருக்கலாம். அத னால்தான் சோதனை அரணை நடந்து கடந்துசெல்ல கரும்புலி எத்தனித்தார்
ல்லையெனில் பஸ் ஒன்றில் ஏறிச் சென்றிருக்கலாம்.
கரும்புலித் தாக்குதல் நடைபெறும்போது அருகில் நின்றால் பாதிக்கப்பட நேரலாம். அதுதவிர தாக்குதலின் பின்னர் சோதனை அரண்களை தாண்டிச் செல்லவும் முடியா திருக்கலாம் என்பதாலேயே கரும்புலியை ஏற்றிவந்த மோட்டார் சைக்கிள் இளைஞர் சோதனை அரணை தாண்டிய பகுதியில் காத்திருந்திருக்க வேண்டும் என்று நம்பப்படு கிறது.
சரியாக அமையாவிட்டால் திரும்பிச் சென்றுவிட்டு மறுநாள் வருவதுதான் கரும்
வடிக்கை உணர்த்துச் அப்பகுதி மக்களை அ காண்பித்திருக்க மாட் வீடுகளைப் பா சிலர் அங்கு மீதமிருந் எடுத்துச் சென்றுள்ள படுகிறது.
"பெப்ரவரி 04ல் நாம் நினைத்ததை தொடர்ந்து படைகளுக் ஏற்படுத்த முடியுமோ என்று புலிகளின் தள மக்களிடம் கூறியதாக
கிளிநொச்சியில் முறியடிக்கும் விதமா குறுய் படைகளை முழு படை உயர்பீடம் திட்
த்ெத -- பயனளிக்கவில்லை வைத்தே தீரவேண்டும் என்பது புலிகளின் கொழும்பில் சுத
OL
G3DITILITi goareseaestresso Sal
புலியின் திட்டமாக இ தான் அடையாள அட் துண்டு என்பவற்றை ெ
வீதிச் சோதனை பரிசோதனை நடை தாகும். சந்தேகம் உடல் சோதனை நட
சந்ே
GLIGol L160L fll புலிமீது சந்தேகம் ஏற் உடை அணிந்திருந்த நடையாக இல்லாமல் தென்பட்ட கலவர உ6 சந்தேகத்தை கொடுத் பரிசோதனைக்காக அழைத்து சென்றார். றோம் என்று தெரிந்த வெடிக்க வைத்திருச்
கையில் சூட்கேடு உடலில் கட்டிய குண் றும் சந்தேகம் எழுப் இடுப்புப் பகுதியுடன் உடலில் கட்டியிருந்த தது என்பதை உறுதி
Islamis Småfolmskunst
(மட்டக்களப்பு நிருபர்)
அரசாங்க அலுவலகங்களிலுள்ள உத்தி யோகத்தர்களுக்கு வருடந்தோறும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நினைவூட்டத் தினப் பதிவேடுகள் CALLUP DARY தமிழ் சிங்கள மொழிகளில் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருவது வழக்க மாகும். ஆனால் இம்முறை வழங்கப்பட்டுள்ள தினப்பதிவேட்டில் தமிழ் மொழி இருந்த இடம் தெரியாமல் மறைந்துள்ளது. அவை தனிச் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு நாடெங் கிலுமுள்ள தமிழ் மொழியில் கருமமாற்றும் கச்சேரிகள், பிரதேச செயலகங்கள் மற்று முள்ள அரசாங்கக் காரியாலயங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அந்தத் தினப் பதிவேட்டின் சகல விபரங்களும் தனிச்
சிங்களத்திலேயே உள்ளன.
தமிழ் மொழிக்கு அரச கரும மொழி
LEGITTL anggali sléttöIEDIG
அந்தஸ்து எனும் அரசின் அமுலாக்கம் என்னவாயிற்று இருந்தும் இல்லாமல் பறிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என்று விசனப்படுகிறார்கள் நோக்காளர்கள்
அரச கரும மொழி அமுலாக்கத்திற்கான அதிகாரிகள் வேறெங்கோ பார்த்துக்கொண்டு இருந்ததையும் இல்லாமற் செய்து கொண்டி ருக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பப்படு கிறது. இந்தத் தினப்பதிவேடுகள் அரசாங்க அச்சுத் திணைக்களத்தில் பதிப்பிக்கப் பெற் DGOG.I.
இவ்விடயம் குறித்துப் பிரதேச செய லாளர் ஒருவரிடம் வினவியபோது: "வடக்கு கிழக்கிலுள்ள பிரதேச செயலகங்களுக்கு எத்தனை தினப்பதிவேடுகள் தேவை என்ற விபரங்கள் மாத்திரம் திரட்டப்படுகிறது வேறெந்த விபரங்களையும் அவர்கள் கேட்ப
தில்லை" என்று அவர் தெரிவித்தார் -
ATTTTTTTLLLLLTT S LLLTT LLLL TT LL L LLL S LLLLL LL LeL LeL
மட்டக்களப்பு-ஏறாவூரைச் சேர்ந்த குழந்தைவேல் சந்திரகுமார் முத்து) 22, என்றழைக்கப்படும் புளொட் இயக்கத்தின் நீண்ட கால உறுப்பினர் கடந்த 05.02.98 அன்று தனது வீட்டில்வைத்து கிரனேட் வீச்சால் கொல்லப்பட்டார்.
செங்கலடியிலுள்ள புளொட் முகாமி
லிருந்தே இவர் இயங்கி வந்தார். இவர்
கொல்லப்பட்டது தொடர்பாக பல சந்தேகங் கள் எழுத்துள்ளன. இனந்தெரியாதோரால் வீசப்பட்ட கைக்குண்டு வெடித்ததினாலேயே அவர் கொல்லப்பட்டார் என்று அப்போது கூறப்பட்டது. அவரது கையிலிருந்த கைக் குண்டு தவறுதலாகக் கழன்று விழுந்தே வெடித்தது என்று ஒரு புறமும், மறுபுறம் வரது மனைவிதான் இவரது கையிலிருந்த கைக்குண்டை வெடிக்கவைத்ததாகவும் கூறப்படுகிறது.
ந்நபர் கொல்லப்பட்டதும் அவரது மனைவி புலி இயக்கத்தினரின் ஆளுகை யிலுள்ள பகுதிக்குச் சென்று தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும் சம்பவத்திற்கான சரியான காரணத்தை உறுதிப்படுத்த இது வரை இயலவில்லை. மரண விசாரணையில் கொலை எனத் தீர்ப்பளிக்கிப்பட்டுள்ளது. இவர் கொலை செய்யப்பட்டதற்கும் புலி யக்கத்தினருக்கும் சம்பந்தமில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது
இதனிடையே பெரும்பான்மை இன ஊர்காவல் படை வீரரும், பொலிஸ் உத்தி யோகத்தர் ஒருவரும் தங்களுக்கிடையில் இருந்து வந்த நீண்ட நாள் சர்ச்சை காரண மாக மோதிக்கொண்டனர். ஊர்காவல் படை
GLITI... 15-21, 1998
வீரர் பொலிஸ்காரர்மிது கிரனேட்டை விசி கிரனேட் வெடிக்கும் தறுவாயில்
GOTITIT. பொலிஸ்காரர் தப்பிக்கொண்டார்
கைக்குண்டு வீசிய ஊர்காவல் படைவீரர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்க மறிய லில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த 06.02.98 அன்று ஏறாவூரில் இடம்பெற்றது.ா
ELi
ஐ.தே.கட்சிக்கு களிை"ாண்டி அந் கூட்டணிப் பிரமுகர் முன்னணியில் நின்று பாராளுமன்ற அ க்காக 06.02.98 அ தொ.கா, ஈ.பி.டி கட்சித் தலைவர்களை யில் கையொப்பம் G)FáGILDLIII.9. Galgð ஈ.பி.டி.பி தை னந்தா மட்டும் மறு பொதுஜன முன்ன கூறி GuIITFG)60IgG) முதலில் பொதுஜன கூடிய தீர்வை மு5 பின்னர் எதிர்க்கட்சிக் மட்டுமல்ல, போர வருகிறேன் என்று தேவானந்தா.
அதன்பின்னரே இ.தொ.கா. புளொ தில் அங்கம் வகிக் கூட்டணியும் இணை தனர்.
இந்தக் கூட்ட வெகுஜனத் செய்தி மிகுந்த முக்கியத்து ஐ.தே.கட்சிதான் உள்ளது என்று வெ
... . . . .
தாக்குதல் நடத்தமா
புலிகள் கொடுத்த உறு
இளவரசர் சாள்ஸ் இலங்கையில் நடை பெறும் சுதந்திரப் பொன்விழாவில் கலந்து கொள்வதற்கு முன்னர் அவர் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சியிலும் எத்தகைய தாக்குதலையும் மேற்கொள்வதில்லை என்று புலிகளின் தலைமைப்பீடம் உத்தரவாதம் அளித்ததாகத் தெரிய வருகிறது.
புலிகளின் லண்டன் மாநகரிலுள்ள பிரதிநிதிகள் மூலம் வன்னியிலுள்ள புலிகளின் தலைவருக்கு தகவல் அனுப்பட்டதாம்.
இளவரசர் சாள்ஸின் எந்தவொரு நிகழ்ச்
சியிலும் தமது இயக்கம் எத்தகைய தீங்கும்
விளைவிக்க மாட்டாது, என்று புலிகளின் தலைமைப்பீடம் உறுதி கூறியிருக்கிறது.
பிரிட்டனின் உள்துறை அமைச்சின் உளவுப் பிரிவான எம்.15 எனும் அமைப்பே வன்னியிலுள்ள புலிகளின் தலைமைப் பிடத்துடன் தொடர்பு கொண்டதாகத் தெரி கிறது. இத்துறையைச் சார்ந்த உயர்தர அதிகாரத் தரப்பு இத்தகவலைத் தெரிவித்
துள்ளது.
புலிகளின் உ பின்னரே, பக்கிங்ஹ சாள்ஸின் இலங்கை மாற்றமும் இல்லை
புலிகளின் தை உத்தரவாதம் கிடை பாதுகாப்புத் துறையி ஏற்பட்டதாகத் தெரி தற்கொலைப் படை அவர்கள் எதையும் அச்சம் எழவே ெ
LînfİL'LIG UIT, சேர்ந்த நிபுணர்கள் வர்த்தனபுர கோட்டே முன்றலில் பலதர 5606TIJID J.000IJ.T60 பின்னரே பக்கிங்ஹா கொடி காட்டிய கொழும்பு ஆங்கில 6 எக்ஸ்பிரஸ்' வெளி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டை நடவடிக்கை
@鲇山 °呜 历L றது. இல்லாவிட்டால் வசரமாக அழைத்துக் LITT96T.
1606) ILML"L LD53,6if76) த தமது பொருட்களை னர் எனவும் அறியப்
|ளிநொச்சியை பிடித்து சாதித்துவிட்டோம். கு எவ்வளவு இழப்பை அதனைச் செய்வோம்" பதிகள் அங்கு சென்ற த் தெரிகிறது. புலிகளின் எதிர்ப்பை க, வன்னியில் ஜயசிக் வேகத்தில் முடுக்கிவிட டமிடக்கூடும். ந்திரதின பாதுகாப்பு
ருந்துள்ளது. அதனால் டை, பொலிஸ் பதிவுத் காண்டு சென்றுள்ளார். அரண்களில் உடல் பெறுவது அரிதான எற்பட்டால் மட்டுமே ப்பதுண்டு. தகம் பாய்க்கு பெண் கரும் பட்டிருக்கிற குண்டு GÕLDLIIGU 9LLIGILIIT6ÕI இருந்தமை, முகத்தில் 1ணர்ச்சிகள் போன்றவை தன. அதனால் உடல் மண்மூட்டைப் பக்கம் மாட்டுப்படப் போகி தும் கரும்புலி தன்னை கிறார். பில் இருந்த குண்டா,
ாடா வெடித்தது? என்
பப்பட்டுள்ளது. உடல் துண்டாகியுள்ளமை
குண்டுதான் வெடித்
ப்ெபடுத்துகிறது.
DE Emiliams-Eamigrupi.
எதிராக தமிழ்க் கட்சி க்கைவிடச் செய்வதில் நீலன் திருச்செல்வம் |ள்ளார்.
வசரகால சட்ட நீடிப் ன்று கூடியது. அங்கு பி, புளொட் ஆகிய ச் சந்தித்து கூட்டறிக்கை இடுமாறு நீலன் திருச் எடுகோள் விடுத்தாராம். லவர் டக்ளஸ் தேவா ப்புத் தெரிவித்தாராம். னி தமிழ்க் கட்சிகள் ளை நிராகரித்துள்ளது. முன்னணி நாம் ஏற்கக் ன்வைக்கட்டும். அதன் குஎதிராக கூட்டறிக்கை ாட்டம் நடத்தினாலும் கூறினாராம் டக்ளஸ்
முஸ்லிம் காங்கிரஸ், ஆகிய பாராளுமன்றத்
தம் தமிழ்க் கட்சிகளும்
து அறிக்கை விட்டிருந்
றிக்கைக்கு அரசாங்க தொடர்பு சாதனங்கள் பம் கொடுத்திருந்தன.
தீர்வுக்கு தடையாக
LLITIño
றுதிமொழி கிடைத்த ாம் மாளிகை இளவரசர் விஜயத்தில் எத்தகைய என்று அறிவித்தது. லமைப் பீடத்திலிருந்து த்த போதும், பிரிட்டிஷ் னருக்கு முழு நம்பிக்கை யவில்லை. புலிகளிடம் பினரும் இருப்பதனால், செய்யக்கூடும் என்ற ய்தது. துகாப்புத் துறையைச் கொழும்பு வந்து ஜய பயிலுள்ள பாராளுமன்ற ப்பட்ட முன்னேற்பாடு னித்து திருப்தியடைந்த ம்மாளிகையும் பச்சைக் து. இத்தக்வல்களை வார இதழான 'விக்கன்ட் யிட்டுள்ளது.
கடமையில் ஈடுபட்ட படையினரில் பெரும் பகுதியை வன்னிக்கு அனுப்புவது மூலம் ஜயசிக்குறுய் படைகளை பலப்படுத்த துரித முயற்சிகள் நடப்பதாகத் தெரிகிறது.
ஜயசிக்குறுய் படைகள் பல முனைகளில் இருந்து முன்னேறத் தொடங்கினால், அவற்றை தடுத்து நிறுத்த கிளிநொச்சியில் உள்ள புலிகளின் அணிகளில் பெரும் பகுதி திருப்பி அழைக்கப்படும் என்று படை அதிகாரிகள் சிலர் நினைக்கின்றனர். கிளிநொச்சியை பிடிப்பது மட்டுமல்ல, பிடித்து நிலைகொள்ளவும் புலிகளின் அணி களது கவனம் திசை திருப்பப்படவேண்டும் என்று கருதுகின்றனராம்
கிளிநொச்சியில் படையினர் பயன்படுத் திய நன்கு அரண் செய்யப்பட்ட காப்பரண்கள் புலிகளின் கையில் சென்றமையும் படை
சிம்பள உயர்வு கோரிக்கையை முன் வைத்து போராடும் தோட்டத் தொழிலாளர் களின் எழுச்சியும், ஒற்றுமையும் நாடெங்கும் வியப்பாக நோக்கப்படுகிறது.
அட்டனில் தோட்டத் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள்மீது நட வடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தொழிலாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். தொழிற்சங்கங்கள் ஒன்றுபட்டு நிற்கத் தவறுவதும், அரசாங்கம் மற்றும் தோட்ட நிர்வாகங்களின் வாக்குறுதிகளை நம்பி
தொழிலாளர் போராட்டம்
అంతారారాంuతాత్తత్రాల్యం తాrgత్ తో
யினருக்கு பெரும் தடையாகியதா
பரந்தன்-கிளிநொச்சி சமரில் படையினர் முன்னூறுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் பெரும்பாலானோர் படு காயமடைந் தனர் என்று கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று 08:298ல் தெரிவித்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து தருவிக்கப் பட்ட 14 பஸ்களில் காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அப் பத்திரிகை மேலும் தெரிவித்தது.
தமது தரப்பில் பலியானோர் தொகை தொடர்பாக உத்தியோகபூர்வமாக கூறுவதற்கு படை அதிகாரிகள் எவரும் முன்வரவில்லை. அதிக இழப்புக்கள் ஏற்படாமல் இருந்திருந் தால், ஊகங்களாக வெளியான எண்ணிக் கைகளை உடனடியாக மறுத்திருப்பர்
ஏமாறுவதுமே இதுவரை காலமும் நடந்து வந்திருக்கிறது.
அதனால்தான் சம்பள உயர்வு கோரிக் கையை அலட்சியப்படுத்தியதுடன், பொலி சாரை தூண்டிவிட்டு தாக்குதலும் நடத்தப் பட்டது என்று தொழிற்சங்கப் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
ஆரம்பத்திலேயே அரசாங்கம் தலை யிட்டு தொழிலாளர் பக்கம் நின்று வாதிடத் தவறிவிட்டது. விட்டுப் பிடிக்கும் அணுகு முறையையே கையாண்டது என்றும் அந்தப் பிரமுகர் கவலை தெரிவித்தார்.
| LIGOTT6löIGOL LoBöGrüGurjeit CDög! சென்னை சிறையில் அடைப்பு
தமிழ் ஈழ இராணுவம் என்னும் இயக் கத்தின் தலைவராக #? L J GOSTITGħUTTGOs)L- மகேஸ்வரன், பனாகொடை சிறையில் இருந்து தப்பிச் சென்றதால் பனாகொடை
மகேஸ்வரன் என்று அழைக்கப்பட்டார்.
1984ம் ஆண்டு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பாக மகேஸ்வரன் தமிழக பொலிசாரால் கைதானார். மகேஸ்வரனால் தயாரிக்கப்பட்டு, கொழும்பு விமான நிலையத்
தீவு முயற்சிகளின் இழுத்தடிப்பை நியாயப் படுத்த முயல்கிறது அரசாங்கம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
வடக்கு-கிழக்கு இணைந்திருப்பதா இல்லையா என்பதில் கருத்துக் கணிப்பு நடந்தே தீரும் அவ்விடயத்தில் தமிழ்க் கட்சி கள் கூறுவதை ஏற்கமுடியாது என்று நீதி யமைச்சர் பீரிஸ் கூறியிருந்தார். அப்போது ஏன் தமிழ்க்கட்சிகள் கிளர்ந்தெழுந்து இப் படிக் கூட்டறிக்கை விடப்படவில்லை? என் றும் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
He
யாழில் புலிகள் பலிமணலாற்றில் படை பலி
யாழ்ப்பாணம் நீர்வேலியில் படையின ருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று மறைந்திருந்தனர். படையினர் மறைந் திருப்பது தெரியாமல் அவ் வழியாக வந்த இரண்டு புலிகள் இயக்க உறுப்பினர்கள் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதேபோல தென்மராட்சியில் மீசாலை யிலும் புலிகள் இரண்டுபேர் பலியாகினர். படையினரின் தேடுதல் வேட்டை ஒன்றின் போது வீடொன்றுக்குள் இருந்த புலிகள் LAu: உறுப்பினர்களை முற்றுகையிட்டனர்.
(மட்டக்களப்பு நிருபர்) கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இன்று வரை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அகதிக் குடும்பங்களுக்குக் கிடைக்க வேண் டிய உலர் உணவு நிவாரணத்தை வழங்க முடியாதிருப்பதாகப் பிரதேச செயலகங்களும், கூட்டுறவுச் சங்கங்களும் தெரிவிக்கின்றன.
அகதிகளுக்கான உலர் உணவு நிவா ரனம் மற்றும் சுபிட்ச (சமூர்த்தித் திட்ட உணவு முத்திரைகளுக்கு உணவுப் பொருட் கள் வழங்கியதின் பொருட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல கூட்டுறவுச் சங்கங் களுக்கு பிரதேச செயலகங்கள் பல நூறு லட்ச ரூபாய்களைச் செலுத்த வேண்டி
யிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்க
வேண்டிய நிலுவைத் தொகைகளை பிரதேச செயலகங்கள் வழங்காதுபோனால் கூட்டுறவுச் சங்கங்களை இழுத்து மூடவேண்டிய நிலை
யேற்படும் என்று கூட்டுறவுச் சங்க வட்டாரங்
கள் கூறுகின்றன. நிதி முடக்கத்தினால் ஏற் கெனவே கூட்டுறவுச் சங்கங்கள் தங்களது
பணியாளர்களுக்கு மாதாந்தச் சம்பளம் வழங்க
முடியாத சிக்கல் ஏற்பட்டிருப்பதாக விசனம் தெரிக்கப்படுகின்றது.
தில் வெடிக்கக்கூடியதாக விமானத்தில் ஏற்றப்படவிருந்த குண்டுதான் வெடித்தது.
தில் 50 பேர்வரை பலியாகினர்.
இந்த வழக்கில் பிணையில் வந்த மகேஸ்வரன் பின்னர் தலைமறைவானார். தமிழ் ஈழ இராணுவம் இயக்கமும்புலிகளால் தடை செய்யப்பட்டது. அதன்பின்னர் மகேஸ்வரன் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது தமிழ் நாட்டில்தான் மகேஸ்வரன் தங்கி இருந்தார். நம்பகமான சிலருக்கு மட்டுமே அவரது இருப்பிடம்
தெரிந்திருந்தது.
மகேஸ்வரனின் நண்பர்களில் யாரோ ஒருவர் கொடுத்த தகவலின் பேரில்தான் அவரது இருப்பிடத்தை பொலிசார் கண்டறிந் தனர். சென்னை பழவந்தாங்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே கைது செய்யப் LJL LITT.
இதற்கிடையே இன்னொரு குற்றச்சாட் IS சுமத்தப்பட்டுள்ளது. 120396 அன்று ரண்டு : தமிழ் இளைஞர்களை கொலை செய்து எரித்ததாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. சைமன் என்னும் இன்னொரு இலங்கைத் தமிழ் இளைஞரும் மகேஸ் ISOವನ್ನು கைது செய்யப்பட்டிருக்கிறார்.
தம்மிடமிருந்த கைக் குண்டுகளை வெடிக்க வைத்து இருவரும் பலியாகினர்.
வன்னியில் மணலாறுப் பகுதியில் ரோந்து சென்ற படையினர்மீது புலிகள் தாக்குதலில் நான்கு படையினர் பலியா
6.
07.02.98 அன்று நடைபெற்ற மேற்படி தாக்குதலில், ரி.56 ரக துப்பாக்கிகள் 04 ரவைக்கூடுகள்-12 எம்.டி குண்டுகள்-04 நடுத்தர ரவைகள்-368 ஆகிய கைப்பற்றப் பட்டதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
4 மாதங்களாக நிவாரணம் இல்லை
பலமுறை அறிவித்துவிட்டு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்கிறோம் என் கின்றனர். இந்த இழுபறியால் உலர் உணவு நிவாரணத்தை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான அகதிக் குடும்பங்கள் வறுமையில் வாடு கின்றன.
SSSSSSSSSSSSSSS SS
விகள் je LEDE
இம்முறை பருவமழை ரக இருந்த தால் கிழக்குப் பகுதியில் நெற்செய்கை அமோக விளைச்சலைக் கண்டுள்ளது. புலி 1ಣೇನ್ತಿ பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ளனர். எங்கும் ஏக காலத்தில் நெல் அறுவடை செய்ய வேண்டியுள்ளதால் கூலியாட்கள் பற்றாகுறையாக உள்ளனர். இதனால் புலி இயக்கத்தினரும் தமது நெல் அறு வடையை மேற்கொள்ளவதற்காகப் புதிய உத்தியொன்றைக் கடைப்பிடிக்கின்றனர்.
சிறுசிறு குற்றமிழைத்ததற்காக தம்மால் தண்டிக்கப்படும் யக்க அங்கத்தவர் களையும், பொதுமக்களையும் நெல் அறு வடை செய்வதில் ஈடுபடுத்துகின்றனராம்.

Page 4
லுட்டிக்குப் போட்டியான பிரசுரங்கள் கணிப்பு
கண்டியிலுள்ள பரீதலதா பெளத்த பட்டுள்ளன. "யாழ் நகரைக் கைப்பற்றிய வழிபாட்டுத் தலத்தின் மீது மேற் வெற்றி வீரன் அநுருத்த" என்று கவிதை கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் வடிவில் அவரது வெற்றிப் புகழ் பாடப் (மன்னார் எதிர்பார்த்திராத பல விவகாரங்கள் பட்டுள்ளது. அதற்கருகிலே ரணில் மீண்டும் LD6öIGIIIÎ LDITGII சூடுபிடித்துள்ளன. புலிகள் இயக்கத்தை ஒரு 83 ஜூலை இரத்தக் களரிக்குத் தூபமிடு தொழிலில் ஈடுபட்டு வ அரசு உடனடியாகத் தடை செய்தது. கிறார்" "அனுராதபுர மஹாபோதியில் ಇಂ விரிக்கப்பட்டுள்ள சுதந்திரப் பொன்விழா நடைபெற பெரும் படுகொலைகள் நடந்தபோது எந்த அரசு நடவடிக்கைகளையும் செலவு செய்து கோலாகல ஏற்பாடாகி ஆட்சியிலிருந்தது? அப்போதைய பாதுகாப்பு மாணிக்கவாசகர் இள யிருந்த இடம் கண்டியிலிருந்து கொழும் அமைச்சர் பதவி விலகினாரா?" என்றும் கொண்டுள்ளார். புக்கு மாற்றியமைக்கப்பட்டது. பிரதிப் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சுவரொட்டி இப் பகுதிகளில் பாதுகாப்பு அமைச்சர் பதவி விலகுவதாக களின் கீழே பாதுகாப்பு அமைச்சுப் களாக ஒரு குடிசைக் அறிவித்தார். பொறுப்புக்கு இலாயக்கில்லாத அநுருத் ಹಾಗಿಲ್ಲ! காய்ச்சும் தெ பெளத்த மக்களின் மனங்களைப் தையே பதவிவிலகு" "பொய் வாக்குறுதி வருகிறது. சனிவில்ே புண்படுத்திய பூர் தலதா வழிபாட்டுத் தந்த அரசே பதவி விலகு" என்று அச் தலைமன்னாரில் இரு தலத் தாக்குதலுக்கு பாதுகாப்பு ஏற்பாடு சிடப்பட்டுள்ள பெரிய அளவான சுவ இடைப்பட்ட பகுதி பே களில் காணப்படும் குறைபாடுகளே ரொட்டிகளில் காணப்படுகிறது. காலமாக இத் தொழி காரணம். எனவே அதற்குப் பொறுப்பான பொலிஸார் கண்காணிப்பில் ஈடுபட்டி வருகிறது. பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ருக்கும்போதே இத்தகைய சுவரொட்டிகள் 鲷 தொழிலில் ஈடு ரத்வத்த பதவி விலகவேண்டும் என்று ஒட்டப்படுவதைக் காணக்கூடியதாக இருந் = கண்டு அவர்களின் ஒரு சாரார்கோவுமெழுப்பி வருகின்றனர். தது போக்குவரத்து பஸ்களிலும் அரச சம்பந்தப்பட்ட கிராம
இதனைப் பிரதிபலித்து ஏட்டிக்குப் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை ஒட்டு பெறப்பட்டுள்ளது. தர் போட்டியான சுவரொட்டிகள் நாட்டின் வதைப் பொலிஸார் அனுமதித்துக்கொண்டு சிலருக்கு நீதி மன்ற ே சிங்களப் பகுதிகளெங்கும் ஒட்டப் நின்றனர். பட்டுள்ளது.
தற்போதைய மாவ வேட்டையில் மிகத் ளதால் கசிப்பு முதல் கலக்கத்தில் இருக்கின்ற கவலையடைந்துள்ளன கசிப்பு ஒழிப்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி பின் கருதப்படுகிற்து தலைமன்னார்ப் பகுதி தங்கிய கிராமிய வைத்தியசாலைகளுக்கு கல்முனை, அம்பாறை, ஸ்பிரிங்வெளி, வருக்கு அப்பகுதி 'குடி வழங்குவதற்காக 16 அம்பியூலன்ஸ் கொட்டகல, வறகாபொல, வெலிகம, மிரட்டல் கடிதம் ஒன்று வண்டிகளைச் சுகாதார அமைச்சுக்கு பிபிலை, உடுகம கெப்பிட்டிகொல்லாவ, இதேவேள்ை LG வழங்கியுள்ளது. அத்தன கடவல, இந்துருவ, தெயகம, செய்யப்பட்டு தடுத்து கிராமிய வைத்தியசாலைகளில் ரன்ன கொடக வெல கிரிபனார ஆகிய கைதிகளின் பெயர்வி அனுமதிக்கப்படும் ஆபத்தான நிலை பகுதி வைத்தியசாலைகளுக்கே இந்த IP-ಇಂಗ್ಹತಿ யிலுள்ள நோயாளிகளை பெரியாஸ்பத்தி வழங்கப்படுவதாக நீதி மன்றத்திற்கு சம
ரிகளுக்கும் போதனா வைத்தியசாலை க்கப்பட்டுள்ளது. என நீதிபதியினால் களுக்கும் உரிய வேலளக்கு எடுத் இலங்கையின் சுதந்திரப் பொன் தப்பட்டதைத் தொடர்ந் துச் செல்வதில் எதிர் நோக்கப்படும் விழாவையொட்டியே இந்த அம்பியூலன்ஸ் செய்யப்பட்டு வைக்க
போக்குவரத்துச் சிரமங்களை நீக்க வண்டிகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரி பெயர் விபரங்கள் நீதிம
இந்த உதவி பயனளிக்கும் என்று விக்கப்படுகிறது. ஜவக்கப்பட்டுக் கொன் L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LL L L L L L S TTTTTTT TTTTT T
slomiluju நீதிமன்ற விளம்பரப் ப TVINGILLINGI Dniai காக போடப்பட்டுள்ள மனையாள மாந்திரிகத்தை இலங் பகுதி
கையில் திட்டவட்டமாக கற்றவர் - - - - - - N
பி.கே.சாமி அவர்களே. இதை
ஒட்டி எத்தனை எத்தனையோ
ரெறாசோ வழிப்ஸ் I (TERRAZZO CHIPS)
மில்லை. நன்மைக்கே இடம்
au Qa. 帕 *கலாபவுடர் (Pigments) னால் திருமணம் செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவி செய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த (Holland, Germany)
露 தோஷத்திட் "A ::* இழைத்துடுப்பது வெள்ளை சீமெந்து (Asanol
(5udaí G91999L-9, 9 III59 uillall I'll ய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து ܝ ܝ வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் BLITT 9/ க்கு மேல் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க, . . . இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் F606) 33 வருட உண்மைசேவைபுரிவதாலும் வாடிக்கையாளர் மனதைகோனாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி 443, LIQ))LpLLI GTIGOT355 6. முதல் பிரவு 9மணிவரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் கொழும்பு - 12.
தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி
Gmin Gaugurau TALI G MIGDIGADCLIIf - 4 1. 11,4 4411 TLTTL TLL T T LLL LL LLLLL SS iMu TS TkekSkS SkukTr M S S kyMMS KM M ke
SRI DURGAADEWI MANTHIRIKAI – Tel-00941431 137
UCHCHADA PEEDAM :::::" DGeorgiggle 162, KOTAHENASTREET, 3424G3-344831 (GENERAL PSYO MAY FIELD ROAD, COLOMBO-13. 616 Gof LITTவிலு
இளைஞர்களே மனோதத்துவ சி தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள். நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுண சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சச் வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் நிறுத்திபுத்துயிர் அளிக்கப்படும்
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளு மனப்பான்மையே காரணம் என்பதை 9 மகனாகிவிட்டேன் என்று அடிமனதில் ப
வெளிநாட்டில் இருப்பவர்கள் த விரிவான விளக்கத்துடன் கடிதத் தெ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற் தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்) மனநிலை பாதிப்புக்கள் மனநோய் பலர்சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மாத நீரிழிவு கிரந்திநோய்க்கும் குழந்தைப்பேறு மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் கடித தொடர்பு கொள்ளவும் கவனத்திற்கு புதிய செல்டெல் No.0
கொழும்பில் பெப்ர
வெளிநாட்டவர்கள் தொடர்பு
ஏ.எஸ். மொஹமட் மவாஹிம் வழங்கும்
வேலைவாய்ப்புக்கள்
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் அனுபவமுள்ளவர் உங்கள் நம்பிக் கைக் கும். அன் புக் கும் பாத்திரமானவர். உங்கள் கனவை நனவாக்க அரிய சந்தர்ப்பம் தவற விடாதீர்கள்
சவூதி அரேபியா, குவைத் டுபாய், கட்டார், ஜோர்தான், லெபனான், சிங்கப்பூர்
6 ஹவுஸ் மெயிட் ஹவுஸ் டிரைவர் 6 ஹவுஸ் மெயிட்/ஹவுஸ் டிரைவர் ஜோடி) 6 ஹவுஸ் போய் 0 குக் 0 டெயிலர்
நிபந்தனைகளும், சலுகைகளும் IDRPAR இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அங்கீகரிக்கப்பட்ட AHAMED TI சம்பளத்திற்கு குறையாமல் பெறலாம். BANG BANG BUILDING தங்குமிட வசதி வைத்திய வசதி என்பன இலவசம் (entrance: Bankshall St, Op ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் திரும்பிவர விமான சீட்டு வழங்கப்படும். T.P. 436. ஏனைய சலுகைகள் அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கமைய வழங்கப்படும். கொழும்பு நாட்களில் D கொழும்பில் முன்
சப் ஏஜன்ட்களுக்கு விஷேட சன்மானங்கள் உண்டு
பாஸ்போட், அனுபவச்சான்றிதழ் பிரதிகள், பாஸ்போட் அளவிலான 4 புகைப்படங்கள் சகிதம் நேரடியாக வரவும்.
அரப் விங்ஸ் டிரவல்ஸ் (Arab Wings Travels) இல.2014, புளொக் 8-10, சிமொன்ட்ஸ் வீதி, மருதானை, கொழும்பு-10 (சைக்கள் பஸார் / சின்ன பள்ளி அருகில்) தொலை 074-715557 பெக்ஸ்: 074-715557, 446535
AppNo. ALT1498 IAdvt/O1/98
ஒட்டமாவடியில் ம
Dr. Qyp6Os Gör g6iv06AU6ör
TM.M. Urip
வவுனியாவில் (2ம் குறுக்குத்தெ VANNI INN Qso gli surrò. TP:0
மற்றைய நாட்களில் NO.33. TiSSa Boundary Road,
goi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lull)
த்தில் கசிப்புத் வர்களைத் தேடி இதற்கான சகல ாவட்ட நீதிபதி செழியன் மேற்
ந்த பல ஆண்டு கத்தொழிலாகவே ல் இட்ம்பெற்று
சின்னக்கரிசல், து பேசாலைக்கு *றவற்றில் நீண்ட இடம் பெற்று
டுவோரை இனம் பெயர்ப்பட்டியல், திகாரிகளின் மூலம் பாது குறிப்பிட்ட ாட்டீஸ் அனுப்பப்
ட நீதிபதி கசிப்பு ரமாக ஈடுபட்டுள் 1ளிமார்கள் கடும் ார். குடி மக்களும்
தீவிரம் காட்டிய ராம அதிகாரி ஒரு மக்களால் கொலை புனுப்பப்பட்டுள்ளது. டயினரால் கைது வைக்கப்பட்டுள்ள ரங்களை சம்பந்தப் திகாரிகள் மாவட்ட ப்பிக்க வேண்டும் பணிப்புரை விடுக்
தற்போது கைது
பட்டுள்ளவர்களின்
றத்திற்கு அனுப்பி
டே இருக்கின்றன. பரங்கள் தற்போது லகையில் பார்வைக்
||
T.
i Gunaislyn jelöli. LOLLiöGYÜll Sussi Duib
சுதந்திரப் பொன்விழா மலர்ந்த நள்ளிர வுக்குச் சற்றுப்பிந்தி மட்டக்களப்பு மாவட்டத் தின் பெரும்பாலான பகுதிகளைப் புலிகள் இயக்கத்தினர் இருளில் மூழ்கச் செய்தனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மின் சாரத்தை வழங்கிச் செல்லும் அம்பாறைஇங்கினியாகலை மற்றும் ஹபறணை ஊடாக இரு பிரதான மின் விநியோக மார்க்கங்களிலு ள்ள மின்சாரக் கம்பங்களைப் புலிகள் யக்கத்தினர் சாய்த்து மின் விநியோகத்தைத் தடைப்படுத்தினர்.
சுதந்திரப் பொன்விழா நிகழ்ச்சிகளைத் தடைப்படுத்தும் நோக்கத்தின் "ஒரு பகுதி யாகவே புலிகள் இயக்கத்தினர் இக்காரியத் தில் ஈடுபட்டனர் என்று கூறப்படுகிறது. மட்டக்களப்பு வந்தாறுமூலையில் 33 ஆயிரம் வோல்டேஜ் மின்வலுவைத் தாங்கிச் செல்லும் 4 மின் கம்பங்களையும் கல்முனை
போரதீவின்
3 LÓGöT கம்பங்களயும் புலிக SS SS S SS S SS SS SS S SS
மன்னார் மாவட்டத்தில் தற்போது நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை ஒரளவுக்கேனும் நிவர்த்திக்குமுகமாக புதிதாக 108 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த 108 பேரில் 100 பேர் Q1607 தத்தம் பதவிகளை ஏற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மூன்றுவார காலம் சேவைக் கால முன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. தில் வர்த்தகம், கணிதம், விஞ்ஞானம், ஆரம்பக் கல்வி என வகைப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் மாவட்ட கல்வித்திணைக்கள முகா மைத்துவ நிலையம், மன்னார்/அல் அஸ்ஹார் ஆகிய இடங்களில் பயிற்சி பெறு கின்றனர்.
இவர்களுக்கான பயிற்சி நெறிகள் ஆலோச னைகள் மற்றும், கற்றல், கற்பித்தல் தொடர் பான சகல விளக்கங்களையும் திறமை வாய்ந்த ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோர் வழங்கி வருகின்றனர்.
இயக்கத்தினர் சாய்த்துள்ளனர். நள்ளிரவு 1240 மணிக்கு இச்சம்பவங்கள் இடம் பெற்றன.
தேவேளை கடந்த வாரம் மேலும் 4 மின்மாற்றிகளைப் புலிகள் இயக்கத்தினர் கிழக்கின் வெவ்வேறு இடங்களில் தகர்த் துள்ளனர். கடந்த 01.02.98 அன்று நள் ளிரவு மட்டக்களப்பு-புதிய காத்தான்குடி யில் இரு மின்மாற்றிகள் தகர்க்கப்பட்டன. இவற்றில் நூறானியாப்பகுதியில் இருந்த மின் மாற்றியொன்று ஏற்கெனவே மூன்று மாதங்களுக்கு முன்னரும் இயக்கத்தினரால் தகர்க்கப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டதாகும். அக்கரைப்பற்று தமிழ்ப் பகுதியில் இருந்த இரண்டு மின் மாற்றிகளையும் கடந்த 31.01.98 அன்றிரவு லிகள் இயக்கத்தினர் தகர்த்துள்ளனர். : காரணமாக மின்மாற்றி தகர்க்கப் பட்ட பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
ஆரம்பக் கல்வித் துறைக்கே கூடுதலான ஆசிரியர்கள் நியமனம்பெற்றுள்ளனர். இவர் களுக்கான சகல பயிற்சிநெறிகளையும் ஆரம் பக் கல்வித்துறை உதவிக்கல்விப் பணிப்பாளர் திருஅ அந்தோணிமுத்து மிகவும் சிறப்பான முறையில் நெறிப்படுத்தி வருகிறார்.
இந்த நூறு ஆசிரியர்களுக்கும் பயிற்சி வழங்குவதற்கான ஆரம்ப வைபவத்தில் மாவட்ட கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.சி. அப்துல் ஹக் தலைமையில் விஷேட வைபவம் ஒன்று நடைபெற்றது.
எதிர்வரும் 1902.1998 அன்று கலை நிகழ்ச்சிகள் உட்பட பல சிறப்பு நிகழ்ச்சி களுடன் இந்த ஆசிரியர்களுக்கு சான்றி தழும் நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் வைபவமும் நடைபெறவுள்ளன.
இவ் வைபவத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பல அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
தூர் பிரதேச செயலகப் பிரிவு 79.5
சதுரகிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. 42 கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட இங்கு 52 ஆயி
ரத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். சுமார் 80 சதுர
கிலோமீட்டர் பரப்புள்ள மூதூர் கிழக்கு பிரதேசத்தில் 20
ஆயிரத்திற்கும்ே'தமிழ் கள் வாழ்கிறார்கள்.
மூதூர் நகரின் எல்லை
யான ப்ால நகரில் இருந்து
சேனையூர், கட்டைபறிச்சான்,
நல்லூர், பள்ளிக்குடியிருப்பு சூடைக் குடா பேர்ன்ற கிராமங்களில் உள்ள வீதிகள் 198ம் ஆண்டுக்குப்பின், இதுவரை இவ் வீதிகள் செப்பனிடப்படவில்லை. இதனால் குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. மழைக் காலத்தில் வீதிகள் குளம் போல் காட்சியளிக்கிறது. இதனால் சைக்கிள்கள் கூட ஓட முடியாத நிலைக்கு வீதிகள் காணப்படுகின்றன.இக் காட்சிகள் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் JEGOST GODsħab L. IL-6 jleii) 600 GAJLLJITP
மூதூர் கிழக்கு மக்கள் தாம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் வெளிக் கொணரப்படுவதில்லை என்ற ஆதங்கத்து
ஆரம்பம் 28,029 PASNA28AMy SAION
142.டபிள்யூஏசில்வா மாவத்தை கொழும்பு-06. QTGoalCIIf:58.9457
வைத்தியம் HOTHERAPHY D 355.53, Gorrif கிச்சை மூலம் அடிமனதில் பதிந்துள்ள உங்களை நீங்களே வெற்றி கொள்ள டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் திமிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம் த்திரையின்மை என்று தன்னம்பிக்கை னோதத்துவ சிகிச்சை அளித்து உடன்
குநோயும் காரணமானாலும், 85% தாழ்வு நிமிடத்தில், தான்வீரியம் உள்ள ஆண் ய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு டர்பு மூலம் அறிவித்தால் மனோதத்துவ ச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற
"ஹிஸ்டீரியா"ஆச்சரியப்படும் வகையில் லயிடிவாதம்பயோரியா,வெள்ளைபோதல், ன்மைக்கும் தீர்க்கமுடியாதவியாதிக்கும் திக்கலாம். மட்டக்களப்புவிலாசத்துக்கு
609388
22 ഗ്രൺ 28 ബ MUGAM
DURIST INN o. 10, Reclamation Road, Osits Renjanas) Colombo-11. 3, 436390. Lib (Glg:6yG)L6iy No, 072-609388 ட்டியே பதிவு செய்யவும்
4, 5ம் தினங்களில்
ரி, ஓட்டமாவடி TP065-57345
லும் TP005-29329
5.6.17ம் தினங்களில் ஞான வைரவர் கோவில் ஒழுங்கை 204ல் முன்கூட்டியே பதிவு செய்யவும். .P. Arumugam Veerasingam SG-,
கடற்கரைச்சேனை, சம்பூர், 'ಸ್ತ್ರ್ಯ கணேசபுரம், கிரவல்குழி, பட்டாளிபுரம்,
BRIGHT BOOK CENTRE (PWTTD கல்வி நெறிகள்
90 Days Spoken English
st 90 Days Spoken Sinhala
|| A Method of Book-Keeping
k Method fo Computerised
Book-Keeping &
மேற்படி பாடநெறிகள் நேரிலும்/ தபால மூலமும் நடைபெறுகின்றன. வகுப்பு நேர விபரங்களை நேரிலோ
அறிநத கொளளலாம. மேலதிக விபரங்களுக்கு கீழ்க் காணும் விண்ணபப படிவத்துடன் தொடாபு கொள்க
Accountancy (MCBA)
தொலைபேசியிலோ, தபால் மூலமே
டனேயே வாழ்கிறார்கள்.
சேனையூர்- அ. அச்சுதன்.
நீத்தார் நினைவு
IDGurio : 01.01.1964 உதிர்வு : 29.01.1989
T
விரும்பும் பாடநெறி. u Juuri:.........................................
முகவரி
BRIGHT BOOK CENTRE (Pvt) Ltd. S-27, First Floor, P.O. Box-162, Colombo Central Super Market Compl
colombo 11 ты 434770, от4-718592
சித்தர் மாந்திரிகம் அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள். சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
ந் திகதி முதல் 25ந் திகதிவரை (SHAKTHYSARAWANA, Y
30/16, MALLIKALANE, WELLAWATTA, COLOMBO-06. TELEPHONE:500067.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை SHAKTHYSARAWANA, 82, MANIKKAWASAGARROAD, TRINCOMALEE TELEPHONE:026-20347
atticaloa விலும் சந்திக்கலாம்.
巴円
வியாழன் விடுமுறை
நெருந்தீவு மேற்கு 5ழ்வட் LITUID justDalaisibolonysugai
ஒரு தாயின் உந்தியிலே ஒன்பதின் மேல் மதி தங்கி எழிலுதிரும் திருவுருவாய் எம்மிடையே நீ உதித்தாய்! அன்னை மடி தான் தவழ்ந்து அவளுட்டும் பாலமுதை இன்புற்றே பருகி நிதம் அன்புருவாய் நீ வளர்ந்தாய்! பல்கலையும் கற்றுணர்ந்து பகலவன் போல் நீ வளர்ந்தாய்! பருவ எழில் பூத்து இளந் திருவுருவை எய்தி எம்முன் பவனி வரும் வேளையிலே பரிதவிக்க எமைவிட்டுப் பறந்தோடி மறைந்தனையே பாங்கிலுயர் பைந்தமிழே குமாரநாதன் எனுமெங்கள் குணக்குன்றே உனை நினைந்து குவலயம் உள்ள மட்டும் குளமாகும் எம் கண்கள்! என்றும் உன் நினைவுடன் ஏங்கி நிற்கும் உற்றாரும்
ஊராரும் உறவினரும்
GI".15-21, 1998

Page 5
பெப்ரவரி 03ம் திகதி கிளிநொச்சி புவிகளின் கையில் மறுபடி சென்றது. கரடிப் போக்கு வரை படையினர் பின்வாங் கிச் சென்றனர்.
கரடிப்போக்கில் இருந்து கிட்டத்தட்ட மூன்றுகிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தான் கிளிநொச்சி நகர்.
கிளிநொச்சி நகரில் மத்திய கல்லூரி வரைதான் படையினர் நிலைகொண்டிருந் தனர்.
பரந்தன் சந்தியில் இருந்து கிளிநொச்சி நகர் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. பெப்ரவரி 03ம் திகதிக்கு பின்னர் பரந்தன் சந்தியில் இருந்து கரடிப்போக்கு வரையான மூன்று fĜia)ITLÉLELM பகுதி படையினரிடமும், மீதி மூன்று கிலோ மீட்டர் புலிகளின் கையிலும் இருந்தது.
கிளிநொச்சி நகரில் படையினர் நிலைகொண்டிருந்த முகாம் கட்டடங்கள் புலிகளால் தகர்க்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி நகருக்குள் புலிகளின் தாக்குதலை பாதுகாப்பான காப்பரண்களில் இருந்து எதிர்கொண்ட படையினர், பின்னர் புலிகளின் தாக்குதல் உக்கிரமானதும் காப்பரண்களை விட்டு பரந்தன் நோக்கி
faita III fall.
ஆட்டிலெறி பீரங்கிகள், கவச வாகனங் கள் என்பவற்றை புலிகளின் கையில் செல்லாமல் தடுப்பதே படையினரின் பிரதான நோக்கமாக இருந்தது.
கிளிநொச்சி மையப்பகுதியை முற்றுகை யிட்டு, மரணப்பொறிக்குள் தம்மைப் புலிகள் வீழ்த்துவதற்கு இடையே கனரக ஆயுதங் களுடனும், வாகனங்களுடனும் படையினர் LhgöTGIIIÉ1ófgðIsr.
அதனால் 130 எம்.எம்.ஆட்டிலெறிப் பீரங்கிகள், கவச வாகனங்கள் என்பவை புலிகளின் கையில் செல்லாமல் தடுக்கப் LILLGOT,
படையினர் விட்டுச் சென்ற காப்பரண் களை புலிகள் கைப்பற்றி, அங்கிருந்து படையினருக்கு எதிரான சமரில் ஈடுபடத் தொடங்கினர்.
ஒரு வருடகாலமாக கிளிநொச்சி நகரில் நிலைகொண்டிருந்த படையினர் நன்கு உறுதிவாய்ந்த காப்பரண்களை அமைத்திருந் தனர். புலிகளின் ஷெல் வீச்சுக்களில் இருந்து படையினர் தங்களைக் காத்துக் கொள்ளவும் அந்தக் காப்பரண்கள் பயன் LI JILL GŐT.
அதே காப்பரண்கள் பெப்ரவரி 03ம் திகதிக்குப் பின்னர் புலிகள் தங்களை தற் காத்துக்கொண்டு சண்டையிட வசதியான GITILIUGG GITITdsor,
பரந்தனில் இருந்து படையினர் நடத்திய ஷெல் தாக்குதல்கள், விமானப் படையினரின் தாக்குதல்கள் போன்றவற்றில் இருந்தும் படையினர் அமைத்திருந்த காப்பரண்கள் புலிகளைப் பாதுகாத்தன.
ஆக, பெப்ரவரி 03ம் திகதி புலிகளின் கட்டுப்பாட்டில் வந்த கிளிநொச்சி நகரை இதனை எழுதிக்கொண்டிருக்கும் பெப்ரவரி பம் திகதிவரை படையினரால் மறுபடி கைப்பற்ற இயலவில்லை.
எனினும், படைத்தரப்பு தனது பின் வாங்கலை நேரடியாக ஒத்துக் கொள்ளத் தயங்குகிறது. மறைமுகமாக சுற்றிவளைத்து விளக்கம் கூறப்படுகிறது.
கிளிநொச்சி தென்பகுதி நோக்கி படை கள் முன்னேற்றம்' என்று கூறுவது கிளி நொச்சி நகரை மறுபடி கைப்பற்றும் முயற்சியைத்தான்.
ஆனால் நேரடியாகக் கூறினால் கிளி நொச்சி நகர் புலிகளிடம் சென்றதையும், தாம் பின்வாங்கியதையும் ஒப்புக்கொண்ட தாகிவிடும் என்பதால் கிளிநொச்சி தென் பகுதியில் சண்டை, கிளிநொச்சிப் பகுதியில் மோதல், கிளிநொச்சி சுற்றுப்புறத்தில் சண்டை என்று சொல்லிக்குழப்புகிறார்கள். பெப்ரவரி 03ம் திகதியும் 04ம் திகதியும் கிளிநொச்சி சமர் தொடர்பாக அரச வெகு ஜன தொடர்பு சாதனங்கள் வாயே திறக்க 6) slai).GOOGA).
சுதந்திரதின விழாவுக்காக தலை நகருக்கு வந்திருந்த வெளிநாட்டு இராஜ ಘ್ವಿ போர் அரங்குக்கும் இடையே ரும்புத்திரை ஒன்றை தொங்கவிடவே அரசாங்கம் விரும்பியது.
னாலும், அரசின் இரும்புத்திரையை யும் மீறி சுதந்திரமான செய்தி ஊடகங்கள் வாயிலாக கிளிநொச்சி சமர் பற்றிய செய்தி கள் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது.
பெப்ரவரி 03ம் திகதியும் 04ம் திகதியும் கிளிநொச்சி சமர் தொடர்பாக அரசும், அதன் வெகுஜன தொடர்புச் சாதனங்களும் மெளனம் சாதித்தமை, களத்தில் ஏற்பட்ட
பெப்.15-21,1998
மாபெரும் அதிரிச்சியின் வெளிப்பாடுதான்
படையினரால் மட்டும் கிளிநொச்சிநகரை காப்பாற்றி புலிகளின் எதிர்ப்பை முறியடிக்க முடிந்திருந்தால், அரச செய்தி தொடர்பு சாதனங்களின் தலைப்புச் செய்தியாக அது DIT Iósuauðlegib,
பரந்தன்-கிளிநொச்சி சமர் பெப்ரவரி 01 திகதி அதிகாலையில் ஆரம்பித்தது. புலிகளின் 28ற்கு மேற்பட்ட சடலங்களை கைப்பற்றியதாக அன்று மாலையே அரச தொடர்பு சாதனங்கள் அறிவித்திருந்தன.
மறுநாள் செய்தியில் 200ற்கு மேற்பட்ட உடல்களை கைப்பற்றியதாக கூறினார்கள்.
பெப்ரவரி 03ம் திகதி செய்தியில் 150ற்கு மேற் பட்ட சடலங்கள் படையினரிடம் இருப்பதாக கூறினர்.
பெப்ரவரி 01ம் திகதி ஆரம்பித்த சமர் தொடர்ந்து கொண்டிருந்தது. கைப்பற்றியதாக
25-30 pLLG).J606 நூற்றுக்கு மேற்பட்ட காண்பிக்காமல் விடுவ இல்லை.
புலிகள் உடல்ச வில்லை. ஆகவே எரி, கூறலாம். ஆனால் ை வீடியோப் படம்பிடி விட்டதற்கு அந்த நிய
பரந்தன்-கிளிநெ முதற்கொண்டே பல அதன் செய்தி ஊடகங் முரணானதும், ஆ
சொன்ன சடலங்களின் எண்ணிக்கை நாள் தோறும் குறைந்து கொண்டிருந்ததுதான் வேடிக்கை
முரசுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பிரகாரம், மொத்தம் 32 புலிகளின் சடலங்கள் தான் பெப்ரவரி 03ம் திகதிவரை படையினர் வசம் இருந்தன.
அவற்றில் 12 சடலங்கள் பெண் புலிகளு டையவை. படையினரின் முன்னரங்க நிலை ஒன்றுக்குள் ஊடுருவிய 12 பேர் கொண்ட பெண்புலிகள் அணியொன்று படையினரிடம் இசகு பிசகாக மாட்டிக்கொண்டது. பதினொரு பெண் புலிகள் பலியாகினர். ஒரு பெண் புலி உயிருடன் கைதானதாக கூறப்படுகிறது. பெப்ரவரி முதலாம் திகதியன்று நடந்த சம்பவம் அது
பரந்தன் பகுதியில் நடைபெற்ற சண்டை யின் பின்னரும் புலிகளின் சில உடல்கள் படையினரிடம் கிடைத்தன. கரும்புலிகளின் சிதைந்த உடல்களும் அவற்றில் அடக்கம்
பரந்த பகுதியில் நடைபெற்ற மோதல் என்பதால், சண்டைக் களத்தில் இருந்து விலகும்போது புலிகளின் பார்வையில் படாத இடங்களில் கிடந்த உடல்கள்தான் அவை, படையினரின் தாக்குதல் காரணமாக புலிகள் தங்கள் உடல்களை கைவிட்டுச் சென்றதாக கூறமுடியாது.
ஏனெனில், தமது உறுப்பினர்களின் சடலங்களையும், காயப்பட்டவர்களையும் மட்டு மல்லாமல், படையினரின் 55 சடலங்களையும் புலிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
தம்மிடம் 55 சடலங்கள் இருப்பதாக அறிவித்த புலிகள் அவற்றில் சிதைந்தவை போக 41 சடலங்களை சர்வதேச செஞ்சிலு வைச் சங்கம் மூலம் ஒப்படைத்தனர்.
ஆனால் படையினர் றுதிவரை புலிகளின் சடலங்களை ஒப்படைக்கவில்லை. 150-200 என்றெல்லாம் கணக்குக் கூறிவிட்டு 32 சடலங்களை மட்டும் ஒப்படைத்தால் தமது பிரசாரம் அடிபட்டுப்போய்விடும் என்று கருதித் தவிர்த்திருக்கலாம்.
அதுமட்டுமல்ல படையினர் தரப்பில் 24 பேர்தான் பலியாகினர் என்றே அரச செய்தி கள் கூறிக்கொண்டுவந்தன. ஆனால் புலிகள் கைப்பற்றி ஒப்படைத்த சடலங்கள் மட்டும் 41 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் தாம் உடல்களை பொறுப்பேற்றுக் கொண்டதைப் பற்றிக்கூட அரச செய்தி ஊடகங்கள் மூச்சுக் காட்டவில்லை.
41 சடலங்களையும் வவுனியாவில் வைத்து படையினர் தீமூட்டியதாக சில செய்திகள் கூறுகின்றன. சாம்பல்கள் மட்டும் பொதி செய்யப்பட்டு அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டுள்ளதாம்.
பெப்ரவரி 04ம் திகதிக்கு முன்னர் வவுனியாவில் இருந்து கிளிநொச்சிவரை தரைப்பாதை திறக்கப்படும் என்று சூளுரைத்த அரசாங்கத்திற்கு தங்கள் பலத்தை காண்பிப் பதுபோலவே புலிகள் பெப்ரவரி 03ம் திகதி யன்று சடலங்களை கையளித்தனர்.
புலிகள் சடலங்களை ஒப்படைத்தது பற்றியோ, கிளிநொச்சி நிலவரம் பற்றியோ மூச்சு விடாத அரச தொலைக்காட்சி பெப்ரவரி 05ம் திகதி ஒரு படம் காண்பித்தது.
25 முதல் 30வரையான புலிகளின் உடல்களும் சில ஆயுதங்களும் காண்பிக்கப் பட்டன. ஏற்கனவே குறிப்பிடப்பட்டதுபோல பெப்ரவரி முதலாம் திகதி நடந்த சண்டையின் பின்னர் கிடைத்த உடல்கள்தான் அவை,
அதனை காண்பித்தது மூலம் படையினர் மறைமுகமாக ஒரு உண்மையை வெளிப்படுத்தி விட்டனர். காண்பிக்கக்கூடிய உடல்கள் அவ் வளவுதான் படையினருக்கு கிடைத்தன.
2" O3, நிலைகொ
சுற்றிவளைப்பான கை தகவல்களையே வெளி
ஆனால், புலிகள் தமது இழப்புக்களைய நிலைகளையும் ஒளிக்க படையினரிடம் பு பினர்களின் சடலங்கள் தன. எனவே புலிக மறைக்கநினைத்தால் ெ GADITID,
தம்மில் 156 பேர் பலியானதாக பெப்ரவ அறிவித்துவிட்டனர். நடைபெற்ற சண்டைகள் எண்ணிக்கையும் அன்ற தெரிவிக்கப்பட்டது.
இதுவரைகாலச்ச உயிர் இழப்பை புலிக என்பது உண்மை, தாக்குதல்களில் பலியா அவர்களது படங்களை கொண்ட தாக்குதலைே கரும்புலிகள் தினத்தன் றன. பலியான கரும் யுடன் அவர்களையும் கின்றனர்.
இவற்றைக்குறிப் சார்பான கருத்துக்களா னால் இவை சார்ப దేవి ஆதாரபூர்வ முடிந்தால் முரசில் நிறுத்திவிடத் தயார்)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யே காண்பித்தவர்கள் 9lᏓTᏪ செய்தி ஊடகங்களுக்கு தமது நேரத்தில் நகர்த்திவந்து தாக்கிவிட்டு உடல்கள் இருந்தால் செய்திகளை மக்கள் நம்புவதில்லை என்பதும் குறிப்பிட்ட நேரத்துக்குள் வேறிடத்திற்கு
தற்கு எந்தக்காரணமும் தெரிகிறது. அதனால்தான் இப்போதெல்லாம் மாற்றிவிடுவது என்று பல தந்திரங்கள்
சில செய்தி நிறுவனங்களை மேற்கோள்காட்டி உள்ளன.
ளைப் பொறுப்பேற்க செய்தி கூறுகிறார்கள் எனவே, நவீன கருவிகளையும் மேற் தோம் என்று காரணம் "250 புலிகளின் சடலங்கள்வரை படையின கண்ட தந்திரங்கள்மூலம் ஏமாற்றிவிடலாம் கப்பற்றிய உடல்களை ரால் கைப்பற்றப்பட்டதாக ராய்டர் செய்தி நிலையான இராணுவத்தளம், படைநிலைகள் த்து காண்பிக்காமல் நிறுவனம் கூறியுள்ளது" என்று அரச செய்தி என்பவற்றில் உள்ள ஆட்டிலெறிகளின் யம் பொருந்தாது. ஊடகங்கள் தெரிவித்ததை கேட்க முடிந்தது. இருப்பிடத்தை கண்டறியத்தான்நவீன கருவி 町 FfA FLOrfeu Júbilo பரந்தன்-கிளிநொச்சி தொடர்பாக படைத் கள் உதவுமேதவிர, வன்னிச் சமருக்கு பத்தரப்பும், அரசும் தரப்புகூறிய செய்தியைத்தான் ராய்டர் வெளி கைகொடுக்காது.
களும் முன்னுக்குப்பின் யிட்டதே தவிர, 'ராய்டர் சுயமாகப் பெற்ற ஆளில்லாத உளவு விமானம் இருப்பு ாரங்கள் அற்றதும், செய்தியல்ல அது தால் புலிகள் தரைநகர்வு நடத்துவது
இனிக் கஷ்டம் என்றெல்லாம் கதைகள் கூறப்பட்டன. ஆனால் வன்னிச் சமர்களில்
II உளவு விமானம் பெரும் தாக்கம் எதனையும் ஏற்படுத்த வில்லை. தரைநகர்வு மட்டுமல்ல al நீண்டகால தரைச்சமர்களும் நடந்துகொண்டு III
தான் இருக்கின்றன.
கடலில் கப்பல் நிற்பதனையும், படகு கள் நடமாடுவதையும், வாகன நடமாட்டங் 56 TITUTE GEMEIERE
2.679, விமானத்தால் மட்டும்தான் முடியும் A என்றில்லை.
ஆனால், புலிகளின் ஏவுகணை அச்
- சுறுத்தலால் புலிகளின் பகுதிகள்மீது நிதான A. மாக பறந்து மோப்பம் பிடிக்க விமானிகள்
இருந்து paisang (yücü தயங்குவதால், ஆளில்லாத விமானம் ug:LilleMsgsög Gini ": GALDINTGART நடத்தியதாக்குதலில் கவச 'ஃ: SAINTEGGOTLD yang ASTELOITSUTØTTEGGyula ಙ್ :
9FF666666667 Golegol (56).5LDT607. N I. Gni சேதப்படுத்தப் உளவியல் போர்முறை இனிக் கொஞ்சம் tkkk kS SLSS SLLLLL TLLTLLLLLLL LLLLLL L L SS S TTyS TkTS TTT TTLL TTTTTT
iti |கிழ்ச் செம்திரம். IgD 345 闇 DI ஆனால் அரசு
...iffiti தும படைககலங்கள கருவகள பறறிய ಙ್ |ೇನ್ತಿ। LO T ᎶᎸᎫ , Ꮣ Ꭻ600Ꮣ .
ராய்டர், ஏ.எஃப்.பி போன்ற செய்தி
யினரின் மேற்கண்ட உத்தி போதிய நிறுவனங்களை மேற்கோள்காட்டி செய்தி பயனளிப்பதில்லை.
றுவனங்கை III TIL TIL ங்கள், கருவிகள் என் சொல்வது புதிய பிரசார தந்திரமாகிவிட்டது. குறிப்பிட்ட ஆயுதங்கள் கருவிகள் என்ப -Iமுன்னர் ஒரு காலத்தில் லங்காபுவத்
வற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் அவற்றை என்ற பெயரில் செய்திகளை விட்டுக்
விற்பனை செய்வதற்காக "கட்லொக் வெளி AlfgóIDGT -96libCOIO GOLIbn GJIT676 கொண்டிருந்தனர். இப்போது லங்காபுவத் 芭 என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் கிளிநொச்சி சமர் ஒரு விடயத்தை காதுகளைப் பொத்திக் கொள்கின்றனர். நன்கு தெளிவாக்குகிறது. படையினரின் GLIIIஇப்போது களநிலவரத்தை கவனிப் நவீன படைக்கலப் பலம் சண்டைப் பலம் statue G)UGUGUITib GNL LJG).JPG06/76NL பெர்ரவரி 03ம் திகதி புலிகளின் C : நிலங்களை கையில் வீழ்ந்த கிளிநொச்சிநகரை கைப்பற்ற பிடித்து தக்கவைக்கவும், அங்கிருந்து புலி படைத்தரப்பு கடும் முயற்சியில் ஈடுபட் கள்ை பின்னடையச் செய்வும் உதவுகிறது. டுள்ளது. யாழ் தேர்தல், சுதந்திரதின பாதுகாப்பு புலிகள் காட்டுக்குள் நின்று சண்டையிடு என்பவற்றுக்காக கிளிநொச்சியில் படைபலம் கின்றனர் என்றெல்லாம் செய்திகள் வரு சற்றுக் குறைந்தபோது புலிகளின் தாக்கு கின்றன. சண்டை நடக்கும் பகுதியில் காடு தலை பட்ைபினரால் எதிர்கொள்ள களே கிடையாது. அதுதவிர ஆனையிறவு முடியாமல் போயுள்ளது. விமானங்கள் முதல் கிளிநொச்சிவரை காடுகளே கிடை குண்டுத்தாக்குதல் நடத்தியும், பத்தாயிரத் DUITSJ, திற்கு மேற்பட்ட படையினர் கவசவாகனங் தற்போது கரடிப்போக்கில் இருந்து l கள் ஆட்டிலெறிகளின் உதவியுடன் முயன் முன்னேற முயலும் படையணிகளை எதிர்த்து | றும்கூட பெப்ரவரி 03 முதல் 1ம் திகதிவரை புலிகள் தாக்கிவருகின்றனர். எட்டுநாட்கள் கரடிப்போக்கை தாண்டி பரந்தன், ஆனையிறவு தளங்களை கிளிநொச்சிக்குள் பிரவேசிக்க முடிய தகளுடன் கூடியதுமான நோக்கி புலிகளின் ஆட்டிலெறித் தாக்குதலும் வில்லை. ரியிட்டு வந்தன. டைக்கிடையே நடத்தப்பட்டு வருகிறது. மேலதிக படைபலத்தையும், ஆயுத ஆரம்பம் முதற்கொண்டு புலிகளின் முல்லைத்தீவு தளத்தில் இருந்து தளபாடங்களையும் அங்குள்ள படைத்தள |ம், சண்டையில் தமது நகர்த்தப்பட்ட ஆட்டிலெறி ஒன்று முரசு பதிகள் கோரி உள்ளனர். அவை அனுப் ாமல் கூறியே வந்தனர். மோட்டைப் பகுதியில் நிறுத்திவைக்கப் பப்பட்டுவருகின்றன. அதன்பின்னர் மூர்க்க லிகள் இயக்க உறுப் பட்டுத்தான் ஷெல்களை ஏவுகிறது. மான பலப்பிரயோகம் ஒன்றை படைத்தரப்பு
32 வரைதான் இருந் பரந்தன் சந்தியில் இருந்து ஐந்துகிலோ மேற்கொள்ளப்போகிறது. ள் தங்கள் இழப்பை மீட்டர் தூரத்தில் இருப்பது முரசும்ோட்டை மறுபடியும் கிளிநொச்சியை கைப்பற்று சால்லாமல் விட்டிருக்க அங்கு படை முகாம் இருந்ததாகவும், புலி வதில் படையினர் வெற்றிபெறக்கூடும். களால் தாக்கப்பட்டதாகவும்கூட சில தப்பான படைத்தரப்பில் பாரிய உயிர்சேதம் பொருள் 14 கரும்புலிகள் உட்பட தகவல்கள் வெளியாகியுள்ளன. முரசு மோட்டை சேதம் என்பவற்றை ஏற்படுத்தியிருப்பது ரி03ம் திகதியே புலிகள் புலிகளின் பூரண கட்டுப்பாட்டில் இருந்துவரும் ஒட்டுமொத்தமான வன்னிச் சமரில் நீண்ட அதற்கு முன்னர் பகுதியாகும். கால நோக்கில் புலிகளுக்கு சாதகமானது ரில் பலியான புலிகளின் பரந்தன் தாக்குதலுக்கு முரசுமோட்டை தான். ாடம் புலிகளின் குரலில் யில் இருந்தும் புலிகளின் அணி ஒன்று புலிகளும் ஆட்பல இழப்பை சந்தித் ஊடுருவியது. குறிப்பாக பிரபாகரனின் துள்ளனர். இது தவிர்க்கமுடியாத போர் மர்களில் தமது தரப்பின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள சிறுத்தைப் விதி தமது ஆட்பலத்தை தக்கவைப்பதுடன், ள் மறைத்தது இல்லை புலி அணி அங்கிருந்துதான் வந்து பரந்தன் படைத்தரப்பு ஆட்பலத்தை முடியுமானவரை
முல்லைத்தீவு
b
ற்கு முன்னர் படையினர் ண்டிருந்த இடங்கள்.
உரிமை கோரப்படாத முன்னணி நிலைகளை ஊடறுத்தது. சீர்குலைக்கும் போரியல் அவசியம் புலி ன கரும்புலிகளைக்கூட ஆட்டிலெறிகள் எங்குவைத்து இயக் களுக்கு உண்டு யோ, அவர்கள் பங்கு கப்படுகின்றன என்பதைக் கண்டறிய படையினருக்கு கிளிநொச்சி நகரை
IIIT : ಛೀ" மறுபடி பிடிப்பது கெளரவப் பிரச்சனை III)/ 9 4, ILI(04, GÖT ᎾᏍ)ᎶᏍ) S S S S S S S S S S S : எண்ணிக்கை மலேயே இப்போதுகூட படையினர் கணிப் : 熬 UITGW) த்ை* சேர்த்தே அறிவிக் பிடமுடியும், - ಇಂಗ್ಪುರ ಇಂಗ್ಹ@! @್ನು 'வெற்றின் சுடுதூரம் ஷெல்வரும் ஏற்படும் சி' இராணுவ இமேஜ் பிடும்போது புலிகளுக்கு திசை விழும் இடம் என்பவற்றை கணிப் சரிவுதான் அரசுக்கு முக்கிய பிரச்சனை கநோக்கப்படுகின்றன. பிட்டு பதிலடி நடத்த முடியும் விமானப் கிளிநொச்சியை மறுபடி கைப்பற்றுவது ற்ற உண்மைகளாகும் படைக்கு தகவல் தரவும் இயலும் மூலம் பரந்தன்-கிளிநொச்சி சமரின் பரிமாணம் மாக யாராவது மறுக்க ஆனால், விமான்ங்கள் வந்து சேரக் பின்னடைவுகள் அனைத்தையும் பூசிமெழுகி எழுதுவதையே நான் கூடிய நேரத்தைக் கணிப்பிட்டு அதற்கிடையே விடலாம்தான். ஆனால் வெற்றிடத்தையும்
ஆட்டிலெறிகளை இடம்மாற்றுவது இ சேதாரங்களையும் எப்படி நிரப்புவது?
nifer o டல்லவோ அதற்காக அங்கிருந் டு
சனத்தை வீதியில் விரட்டுவது |க அரசினர் மெளனம் சாதிக்
அப்பரும் நோக்கினார்.

Page 6
லங்கை அரசுடன் புலி லாளர்களுக்கு கோரிக்ை கள் பேச்சு நடத்துவ ஆனால், எந்த ஒரு தால், இந்தியா புலி னும் கலந்தாலோசிக்காம களுடன் யுத்த நிறு வேலை நிறுத்தம் மாதக் தம் செய்யவேண்டு தென்னிலங்கையில் என்று ஈரோஸ் தலை இங்கே இந்தியப் பொழு
தில்லை என்று எழுதி தனர்.
இந்திய துணியில் பு சில இளைஞர்களைப் மாக்கி ஊர்வலமும் நட ஜே.வி.பி. இயக்கத் விஜயவீரா ஒரு காலத் தலைமையிலான சீன கட்சியில் இருந்தவர்.
அதேவேளை கொ தமிழர்களுக்கு எதிரான கலந்துகொண்டு மசா வேண்டாம் (மசால வே என்று அந்தக் கால போட்டும் சென்றவர்.
வர் பாலகுமார் கோரிக்கை விடுத்தார்
அத்தோடு நிறுத்தவில்லை, இந்திய படையினராலும், அவர்களுடன் நின் இயக்கங்களாலும் 1989ம் ஆண்டின்
ஒன்றையும் பாலகுமார் வெளியிட்டார் அந்தப் பட்டியலில் கூறப்பட் விபரங்களைப் பார்ப்போம்.
1. 17.03.89 அன்று திருமலை கப்ப துறையில் தம்பலகாமத்தில் இருந்த இ தியப் படையினரால் கைதான தோழர் குணரட்ணம் பரமேஸ்வரன் இன்றுவை வீடு திரும்பவில்லை.
2. 10,0589 அன்று மட்டக்களப் புன்னச்சோலையில் வைத்து கடத்தப்பட் தோழர் குகதாஸ் (ஆனைக்குட்டி) சட LDIJ LELLILILI.
3, 23.05.89 அன்று மூதூர் 64 கட்டையில் வைத்து தொழர் சேகு முகமட் சகாப்தீன் (கசாலி) தோழர் நடராஜ அமிர்தலிங்கம் (அமிர்தம்) ஆகிய இ
எனினும் ஜே.வி.பி ரங்கமாக இனவாதம் ே G) JEIGŠSILGOTİ.
மறைமுகமான இன நடத்தப்பட்டன. திருமை களுக்குள் தமிழ் அகதிக குடியேற்றப் படுகின்ற யின் இரகசிய வானெ தமிழ் இயக்கங்கள் போதும் சரி, பின்னர் . நடமாடியபோதும்சரிே கங்களுடன் சீண்டாமல், L-9)
T
ஜே.வி.பி. 1971இல் போதும், 1987-89இல் ந போதும் சூழ்நிலைதான் மாக மாறியது.
1970இல் நடைபெ லில் சிறிமாவோ தலை க்கிய முன்னணி பத டதுசாரிக் கட்சிகள்
வரும் கடத்தப்பட்டு கொலை செய்ய LILL GOTT.
4 23.05.89 அன்று கப்பல்துறையி தோழர் கனகராசா ஆதரவாளர் தேவ சகாயம் ஆகியோர் கொல்லப்பட்டனர்
சங்கர் ராஜியிடம் பத்துக் கேள்விகளைக் காடுத்து பதில்களை உருவியிருந்தார் அன்டன்
அதில் ஒரு கேள்விக்கு சங்கர்ராஜ
5. 2.06.89 அன்று நைனாமடு இந்தி அளித்த பதில்: இடதுசாரி அரச இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட கேள்வி ஜனாதிபதியைச் சந்தித்தபோ ரசாங்கம் என்றெல்ல தோழர் செல்வரெத்தினம், அல்லது இந்திய இராணுவம் பற்றி பேசியிருந்தீர்களா காண்டனர். அதனை
வெள்ளைக்கு என்ன நடந்தது என்பது பதில் அங்கே அப் பேச்சு எழவில்லை
தெரியவில்லை. எமது கருத்து என்னவென்றால், வடக்கு அந்தப் பொய் அ
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் கிழக்கு இன்னமும் இணைக்கப்படவில்லை ரசாங்கம் என்ற
பின்னால் தமிழ் பேசும் மக்களுக்கு இமாகாண சபைக்கு போதிய அதிகாரங்கள் ரை காத்திருக்காமல் பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் என்ற தித்தது.
அடிப்படையில் ஆயுதங்களை கையளித்த அரசாங்கமும் ே எம்மீது ஏவிவிடப்பட்ட இப்படுகொலை ரசைக் கவிழ்க்க ச் கள் ஒப்பந்தத்துக்கு முன்னாலுள்ள ர்களும் சோசலிசம் சூழ்நிலைக்கு நாம் செல்வதற்கே எம்மை ரே குழப்பம் உலக
உந்தித் தள்ளுகின்றன" என்று பாலகுமார் தெரிவித்திருந்தார்.
உலக ஆதரவுடன்
அரசும், புலிகளும் பேசிக் கொண்டி ளர்ச்சியை நசுக்கிப் ஈரோஸ் இயக்கத்திற்குள் இரண்டு LDGOLDLIITT.
விதமான போக்கு இருந்தது. பாலகுமார் இரண்டாவது கில்
9) ஜே.வி.பி. முன்6ை ந்திய எதிர்ப்புக் ே
ஜே.ஆர். ஜனாதி போக்கை கொண்டிருந்தனர். ஜ.வி.பி.யின் இந்தி சங்கர் ராஜிக்கு இந்திய உளவுப் க்கள் மத்தியில் எடு பிரிவான றோ வுடன் இருந்த நட்பும் ஏனெனில், ஜே. தொடர்பும் இந்தியச் சார்பு நிலைக்கு லங்கைக்கு கொண்டு அவரைத் தள்ளியிருந்தன. வெற்றிகரமான வேலை நிறுத்தம் ஆரம்ப ப்புக்கு வழிவிட்டவர்
உள் பிரச்சனையை ஈரோஸ் இமானது. ள்ளாகியிருந்தார். வெளியே காட்டிக் கொள்ளாவிட்டாலும் வழக்கமாக தொழிற் சங்கங்கள்தா ஆனால், பிரே பாலகுமாரின் பேச்சுக்கும், சங்கர்ராஜியின் இவேலை நிறுத்தம் செய்யுமாறு தொ தவிக்கு வந்ததும் நி
SS S S S SS SS SS SS SS SS S S SS S S S S S S S S S S S S 1976ல் ஆகஸ்ட் 4 முதல் 22 திரு.செனிவிரத்ன குறிப்பிட்டுள்ளார். களுக்கு நிரூபித்திரு வரை அணிசேரா நாடுகள் மாநாடு ஒரு சம்பவத்தின்போது GLITG). Ti 1970 ജിബ
கொழும்பில் நடைபெற்றது. தமிழர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி யிடப்பட்ட ஓர் அறி விடுதலைக் கூட்டணியானது வன்செய்ல் யிருந்தது எனவும் கூறிய அவர் அப்போது மாவ-- உளவறியு இயக்கமொன்றில் ஈடுபட் இக்காலப் பஸ்வண்டி என்னும் பேருந்து ஒன்று னால் கொழும்பு பகுதியை தேர்ந்தெடுத்தது. செல்லவிடாமற் தடுக்கப்பட்டு, நடத்துநர் "அத்தியட்சருக்கு அ
ஒருவேளை தமிழர்களின் அவல நிலையை அம் மாநாட்டிற்கு வந்திருந்த உலகத்தலைவர்களுக்கு தெரியப்படுத்த அவர்கள் அவ்வாறு செய்திருக்கலாம்.
பின்வரும் குற்றச் செயல்கள் யாழ்ப் பாணத்தில் புரியப்பட்டன பேருந்துகள் எனப்படும் பஸ் வண்டிகள், புகை வசமிருந்த பணச் சேகரிப்புக்கள் கொள்ளை வண்டிப் பெட்டிகளுக்குத் தீயிட்டமை யிடப்பட்டு, அந்த வண்டிக்கும் தீ
மாவிட்டபுரத்தில் மின் கடத்தி வைக்கப்பட்டது என்றார். (ற்ரான்ஸ்போமர்) ஒன்றை வெடிவைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் துத் தகர்த்தமை, அத்துடன் அரசாங்கச் நோக்கம், இலங்கைக்கு வருகை தந்தோரின் சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கை கவனத்தை ஈர்ப்பதாக இருந்ததாயின் கள் எடுத்தமை அத்துடன் ஆகஸ்ட் 4ம் அவர் தம் மனதில் இன்னொன்றையும் திகதியன்று திருஅருளம்பலத்தை நிரூபிக்க அது உதவியிருக்கும். அதாவது நல்லூர் பா.உ) கொல்ல எத்தனித்தமை இத்தீவின் ஒரு பாகத்தில், சட்டத்தினை அந்த அறிக்கை முதலியனவாம். உதாசீனமாகப் பொருட்படுத்தாதுவிடும் யாகிய தமிழ் இ6
புகையிரத வண்டிகளுக்கு தீ வைக் நிலையொன்று நிலவியது எனவும், சமா பானம் தமிழர் கப்பட்ட சம்பவங்கள் முன்றையும் அதே தானம் ஒழுங்கு என்பவற்றின் எதிரிகளால் அலுவலகத்தில் விதத்தில் இபோச பேருந்துகள் நான்கு அரசாங்கச் சொத்து வேண்டுமென்றே உபசாரக் கூட்டம் தடவைகள் தாக்கப்பட்டதையும் நாசமாக்கப்பட்டது எனவும் அது அவா இருந்தது.
' தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுப்பதுண்டு "
தாழிற் சங்கத்துட உா ஜே.வி.பி. நடத்திய < - எக்காக நீடித்தது. அ ல்பிர Z
Iே துரையப்பா முதல்
E 5T வரை தப்பட்டது.
லைவர் ரோஹன
ஜே.வி.பி.யைவிட இந்திய எதிர்ப்பில்இஎன்று கருதிய சகல கட்சிகளும், ஜே.வி. முன்னின்றார் பிரேமதாசா படையை வாபஸ் பிக்கு எதிரான வேட்டைகளை மெளனமாக
அல்லது முகாம்களுக்குள் ஆதரித்தன.
தற்போது ஜே.வி.பி.யை ஒழிக்க ஐ.தே. கட்சி எடுத்த நடவடிக்கைகளை விமர்சிக்கும் பலர் அப்போது ஜேவிபிக்கு
அப்பிட்ட எப்பா) இவ்வாறான கட்டத்தில் ஜே.வி.பி. யின் பிரதான கோவும் அமுங்கத் தொடங்
ஜே.வி.பி தனது வீழ்ச்சிக்கான இறு திக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.
ஜே.வி.பி. வீழ்ச்சியடைந்தால் பிரேம தாராவின் கை ஓங்கும் என்பதையும், பின்னர் கடுமையான தொனியில் தம் முடன் அவர் பேசக்கூடும் என்றும் பிரபாகரன் எதிர்பார்த்தார்.
ஆனால், மாத்தையா, யோகி போன் 间 றோருக்கு பிரேமதாசாமீது சிறிது நம் பிக்கை ஏற்பட்டிருந்தது.
: : பேச்சு வார்த் ெ தையில் புலிகள் சார்பாக மாத்தையாவும் கலந்து கொண்டார்.
புலிகள் இயக்க அரசியல் பிரிவான
uјалf 19896) LJJ) சுவதை தவிர்த்துக்
வாதப் பிரசாரங்கள் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி யில் வெற்றுக்காணி அரசியல் கட்சியாகவும் பதிவு செய்யப்
கொண்டுசென்று இசிக்கு வழிகோலியது. பட்டது.
Iர் என்று ஜே.வி.பி. அக்கட்டத்தில் பாதுகாப்பு இராஜாங்க அதன் தலைவராக மாத்தையாவும், லி அறிவித்தது அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரத்ன செயலாளராக யோகியும் இருந்தனர். கொழும்பில் நின்ற இஅடிக்கு அடிதான் மருந்து என்ற கொள்கை விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற ar லிகள் கொழும்பில் பெயரில் நேரடியாக அரசுடன் பேசு ஜ.வி.பி. தமிழ் இயக் வதோ தேர்தல்கள் போன்றவற்றில் ஈடு ான் நடந்து கொண் படத் தயார் என்று காண்பிப்பதுவோ
கூடவே கூடாது என்பது பிரபாகரனின் உறுதியான நிலை.
"வேண்டுமானால் வேறு ஒரு பெய ரில் உங்கள் பேச்சு முயற்சிகளை வைத் துக்கொள்ளுங்கள்" என்று பிரபாகரன் கூறியிருந்தாராம்.
பிரேமதாசாவுடனான சந்திப்பில் முதன் முதலில் கலந்துகொண்டபோது மாத்தையா பிரேமதாசாவிடம் பின்வரு மாறு கூறினாராம்:
"நான் சிறுவனாக இருந்தபோது நீங்கள் வடமராட்சிக்கு விஜயம் செய்திருந் தீர்கள். அப்போது என் கையில் இருந்த சிங்கக் கொடியை அசைத்து உங்களை வரவேற்றேன்."
மாத்தையா கூறியதைக் கேட்ட பிரேம
ற்ற பொதுத் தேர்த மையிலான மக்கள் விக்கு வந்திருந்தது.
அதில் அங்கம்
கட்சிகளின் உதவிகளை நாடினார்கள். தமிழ்க் ாம் பெரிதாகப் பீற்றிக் கட்சிகளில் இருந்து ஒதுங்கியிருந்த உறுப் பினர்களையும் பயன்படுத்திக் கொண்டனர்
வட நம்பிவிட்டன. பலமாகி, இடதுசாரி சாயம் வெளுக்கும் ஜே.வி.பி. கிளர்ச்சியில்
ளுடன் மோதல் தொடங்கிய பின்னரும்
படையினரால் கொல்லப்பட்டவர்கள் யார்?இ
கூட மாத்தையா தன்னிடம் கூறியதை
ஜே.வி.பியினரால் கொல்லப்பட்டவர்கள்
ரதிநிதிகள் பலரிடம் சொல்லி மகிழ்ந்தார்
JLD5T FIT.
"சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ந்த நாட்டின் மைந்தர்கள். எங்கள் பிரச்சனையை எமக்குள் பேசித்தீர்த்துக் கொள்ளுவோம். இந்தியாவுக்கு இதில் ன்ன வேலை இருக்கிறது. இந்தியப்படை ரும்பிச் செல்லவேண்டும்" என்றும்
சாசலிசம் பேசியது ளர்ச்சியில் ஈடுபட்ட பேசினர். மக்களுக்கு சாசலிச நாடுகள்கூட அதிருப்தியோடுதான்
ஜே.வி.பி.யின் முதல் பாட்டார் சிறிமாவே
ர்ச்சியின்போது (1987 த்த பிரதான கோவும்: ாஷமாகும். தியாக இருந்தவரை எதிர்ப்புக் கோவும் பட்டது.
N சங்கர்ராஜி என்னை சார்ந்தவர்களும் போருக்கு ஆயத் யார் என்று தெரியாமல் மக்கள் குழம்பி IDIT இருக்கிறோம் என்று கூறிக் நின்றனர். '
எங்கும் கொலை கலாசாரம் தலைவிரி இதற்கிடையே ஈ.பி.ஆர்.எல்.எஃப். தாடியது. ஜே.வி.பி.யை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளுக்கு மக்களின் குறிப்பிட்ட பகுதியினர் மட்டுமல்ல, தென்னிலங்ை அரசியல் கட்சிகளின் மறைமுகமான ஆத வும் இருக்கவே செய்தது.
தாசா ஜனாதிபதிப் ஜே.வி.பி.யை ஒழித்துக் கட்டும்வை வரம் தலைகீழானது தங்களால் அரசியல் நடத்தமுடியாது L S L S L S SS S S SLS SS LS L S SS SS SS SS L S SS
இச் செய்தியைப் பார்த்ததும் புலிகள் காபப்பட்டனர். கண்டன அறிக்கை தயா ானது. அரசு-புலிகள் பேச்சில் முதல்
றுகல் நிலை ஏற்பட்டது.
(தொடர்ந்து வரும்)
கும். அவ்வறிக்கையில் காணப்பட்டிருந்த இளைஞர்களை தலைவர்கள் வழி மாதம் 31ம் திகதி விடயங்கள் பின்வருமாறு: நடத்திச் செல்வர். எனவே விடுதலைப் கை யாழ்ப்பாணம் தடுப்புக் காவலில் இருந்து விடுதலை போராட்டத்தில் இறங்க இளையோர்
பணியக அலுவலரி யான பதினைந்து இளைஞர்களில் அஞ்சத் தேவையில்லை. தலைவர் எஸ்.டி பொலிஸ் பன்னிரண்டு பேர் தமிழர் விடுதலைக் களுடைய அடிச்சுவட்டைப் பின்பற்றிச் ப்பிவைக்கப்பட்டது கூட்டணியாலும், தமிழ் இளைஞர் முன் : இளையவர்கள் செய்ய
னணியாலும் அழைக்கப்பட்டு அந்த வனடிய கடமையாகும" எனறாா கூட்டத்தில் சமூகமளித்திருந்தனர். தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும்
ததல சமூகமளததருநத இளைஞர்களுக்குமிடையே உள் G -al TL) o: உதயசூரியன் : i.
காடிகளை ОJ J,60) (pОШ ЈОЈ ПАСТ ஒவ்வொருவருக்கும் உதயசூரியன் கொடி oż களை அமிர்தலிங்கம் வழங்கினார். வறறை மத ராட்டு ன்ெறன
அங்கு திருமுசிவசிதம்பரம் கூறியதா TOT E. :... வது "தலைவர்களான எம்மிலும் பார்க்க ::” இங்குள்ள இளைஞர்கள்தாம் வீரப்புருஷர் இளைஞர்களின் நடவடிக்கை :: கள ஏன எனறால இந்த இளைஞர்கள் பாக முழு அனுதாபம் கொண்டிருந்தது. தடுப்புக்காவல் முகாம்களுக்கு சென்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட இளை
ன்பங்களை தமிழ்த் தலை - அனுபவிதத து IPP ஞர்கள் தீர புருஷர்கள் என வர்ணிக்கப் வர்கள் எல்லோரும் அங்கு போய் பட்டன. அனுபவித்தவர்கள் அல்லர் துரையப்பாவை கொலை செய்த துரையப்பாகொலைக்காக இப்போது தாகக் குற்றம் சாட்டப்பட்டோர் தமிழ்ச் குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர்கள் சட்டத்தரணிகளால் காப்பாற்றப்படுவது தமிழ் சட்டத்தரணிகளால் நிச்சயம் காப் திண்ணம்.
அதே நா ஞர்களுக்கு யாழ்ப் டுதலைக் கூட்டணி
பெற்ற வரவேற்பு பாற்றப்படுவர் அந்த வழக்கு நாளை சன்சோனிக்கமிஷன் ன்றிைவிபரிப்பதாக எதிர்பார்த்து தமிழ்ச் சட்டத்தரணிகள் அறிக்கையில் இருந்து
காத்திருக்கின்றனர். (24.12.1991ல் வெளியானது)
l
Gr I. 15-21, 1998

Page 7
இலங்கைத் தீவு ஒரு வெடிமருந்துப் | SIPALITSE LIDITypólu? UbidhdfpgI 6T 6őTLI 6095 சுதந்திரப் பொன்விழாவுக்கு வந்திருந்த
வதேசப் பிரமுகர்களும், இராஜதந்திரிகளும் நன்கு உணர்ந்து கொண்டே திரும்பிச் சென்றிருக்கின்றனர். தலைநகரப் பாதுகாப்பை உத்தரவாதம் செய்வதில்கூட ஆட்சியாளர்கள் திணறிக்கொண்டிருந்தனர் என்பதையும் அவர்கள் அவதானிக்கவே செய்திருப்பர். பிரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ் உலக விவகாரங்களில் அக்கறையுடைய ஒருவரல்ல, உல்லாச சுகவாசியான சாள்ஸ்கூட கொழும்பில் தங்கியிருந்த சில நாட்களுக்குள்ளாகவே இனப்பிரச்சனையின் தீவிரத்தையும், உக்கிரத்தையும் அறிந்து கொள்ளக்கூடியதாகிவிட்டது.
கொழும்பில் நடைபெற்ற இராப்போசன விருந்தில் இளவரசர் சாள்ஸ் முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட உரையை வாசித்தார். அந்த உரை மிகக்கவனமாக தயாரிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. இலங்கைத்தீவில் இனப்பிரச்சனை உக்கிரம் அடைந்திருப்பதையும் கடந்த 50 ஆண்டுகாலத்தில் இன சமத்துவம் ஏற்படுத்தப்படவில்லை என்பதும் சூசகமாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
தலதா மாளிகை குண்டுவெடிப்புத் தொடர்பாக சாள்ஸின் உரையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டபோது, புலிகள்மீதும் சாடல் இருக்கும் என்றுதான் உரையை செவிமடுத்துக் கொண்டிருந்த ஜனாதிபதி உட்பட பலரும் எதிர்பார்த்திருப்பர். எனினும் விடுதலைப் புலிகள் தொடர்பாக எதனையும் குறிப்பிடாமலேயே உரை தயாரிக்கப்பட்டிருந்தது. வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலர் வழக்கமாக கூறுவதுபோன்று அரசின் தீவுப் பொதிபற்றிய பாராட்டுக்கள் எதுவும் சாள்ஸ்சின் உரையில் இடம்பெற்றிருக்கவில்லை. இளவரசர் சாள்ஸ் கொழும்புக்கு புறப்பட்டுவர முன்பாக, இலண்டன் நகரில் அலைகடலென திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை இலங்கைத் தமிழர்கள் நடத்தியிருந்தனர். பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், பிரிட்டிஷ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் அந்தப் பேரணிக்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.
இளவரசர் சாள்ஸ் கொழும்புக்கு செல்ல வேண்டாம் என்றும் பேரணியில் கோஷம் எழுப்பப்பட்டிருந்தது. பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் o GWh'dafi', LigGITarih 967GITAFİ சாள்ஸ்சின் கவனத்திற்கு செல்லாமல் இருந்திருக்காது. கொழும்பு வந்தபின்னர் இளவரசர் சாள்ஸ்சுக்கு செய்யப்பட்ட கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும், அவரது நிகழ்ச்சிகள் பல இரத்துச் செய்யப்பட்டமையும் இனப்பிரச்சனையின் தீவிரத்தையும், உக்கிரத்தையும் இளவரசர் சாள்ஸ்சுக்கு நன்கு உணர்த்தியிருக்கும். பிரிட்டனிலும் அயர்லாந்து மக்கள் தங்கள் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்திய வீரம் செறிந்த போராட்டத்தை பல ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். அயர்லாந்து மக்கள் விடுதலை படையின் கெரில்லாக்கள் பல தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர். எனினும், பிரிட்டிஷ் அரசுக்கு சகல மட்டங்களிலும், சகல முனைகளிலும் சவால் விடுமளவுக்கு அவர்களது நடவடிக்கைகள் விரிவாக்கம் பெற்றிருக்கவில்லை. இலங்கையில் விடுதலைப் புலிகளின் இராணுவ வல்லமையானது ஆட்சியாளர்களின் வாயில் கதவு வரை குண்டுத்தாக்குதல் அச்சுறுத்தலை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.
Ellis
நினைத்த இடத்தில், நினைத்த விதத்தில் சுதந்திரப் பொன்விழாவைக்கூட கொண்டாட முடியாத அளவுக்கு பாதுகாப்பு நிலவரம் ஆட்சியாளரின் கைமீறிப் ப்ோயிருக்கிறது.
வடக்கு-கிழக்கில் போரை நடத்திக்கொண்டும், படைக்குவிப்புக்கள் மூலம் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை பாதுகாத்துக் கொண்டும் தலைநகரில் வெற்றிப் பெருமிதத்துடன் விழாக்களும், கொண்டாட்டங்களும் நடத்திக் கொண்டிருக்கலாம் என்று ஆட்சியாளர் கருதிக் கொள்ளல் ஆகாது.
அவ்வாறு கருதிக்கொள்வது விடுதலைப் புலிகளின் அரசியல், இரா வல்லமையை குறைவாக மதிப்பிடுவதன் வெளிப்பாடாகத்தான் இருக்கும். அத்தகைய மதிப்பீடுகள் எதிர்பாராத நெருக்கடியில் ஆட்சியாளர் சிக்கிக் கொள்ளவே வழி செய்து கொடுக்கிறது.
விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிட்டதின் எதிரொலிதான் கண்டியில் தலதா மாளிகையில் கேட்டிருந்தது. இதன் பின்னர்தான் அரசாங்கம் புலிகளின் இராணுவ வல்லமைக்கு உரிய மதிப்பு கொடுக்க ஆரம்பித்தது. நாட்டின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தாம் நினைத்ததை
சாதிக்கக்கூடிய வல்லமை புலிகளிடம் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் ஒப்புக்கொண்டதன் அடையாளமாகவே சுதந்திரப் பொன்விழா தினத்தன்று தலைநகரில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைந்திருந்தன.
பெப்ரவரி முதலாம் திகதி முதல் நான்காம் திகதிவரையான நான்கு நாட்களும் வெடிகுண்டு ஒன்றின்மீதும் அமர்ந்திருப்பது போன்றே நாட்டு நிலவரம் காணப்பட்டது. ஆட்சியாளர்களும், படையினரும் நான்கு நாட்களும் நிம்மதியாகத் தூங்கவே முடியாதளவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் பெரிதாகியிருந்தது. பொன்விழாவுக்கு விருந்தினர்களாக வந்திருந்த பிரமுகர்களை பத்திரமாக திருப்பி அனுப்பிவைக்க வேண்டும் என்பதும் ஆட்சியாளர்களின் பெரும் கவலையாக அமைந்திருந்தது. சுதந்திரப் பொன்விழா காட்சிகளை தொலைக்காட்சியில் நேரடியாக அஞ்சல் செய்திருந்தனர். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் ஆகியோரின் முகங்களில் இயல்பான மகிழ்ச்சியையோ, பெருமித உணர்வையோ காணக்கூடியதாக இருக்கவில்லை.
விழா முடியும்வரை அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாதே என்ற படபடப்புத்தான் படை அதிகாரிகள், பொலிஸ் உயரதிகாரிகள் முகங்களில் பிரதிபலித்தது. நான்கு நாட்களாக ஏற்பட்டிருந்த பதற்றம் காரணமாகத்தான் கொண்டாட்ட மேடையில் பொலிஸ் மா அதிபர் மயக்கம் அடைந்து விழுந்திருந்தார். சுதந்திரப் பொன்விழா தினத்தன்று வவுனியா யாழ்சாலை வழியாக கிளிநொச்சியில் இருந்து பஸ் ஒன்று விடப்படும் கிளிநொச்சியை சென்றடையும் ஜயசிக்குறுய் படையினர் அந்தப் பஸ்சில் வெற்றிச் செய்தியை அனுப்பி வைப்பர் என்றெல்லாம் நீண்டநாட்களாக கூறப்பட்டு வந்தது. ஆனால், சுதந்திரதினத்துக்கு முதல் நாளான பெப்ரவரி மூன்றாம் திகதியன்று கிளிநொச்சி நகர் மறுபடி புலிகளின் கையில் வீழ்ந்திருந்தது. கிளிநொச்சி சமரில் LIGAMALIITGOT LUGODLIVÝ GOTFfasi) 41 GBL Inflasör சடலங்களை புலிகள் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மூலம் படையினருக்கு அனுப்பி வைத்தனர். சுதந்திரதினப் பொன்வி Gi) # இருந் செய்தியை அறிவிக்க இருந்த
EBİLDITaufiliği
புலிகளிடம் வீழ்ந்த எதிர்பாராத அதிர்ச் ஐயமில்லை.
கிளிநொச்சிப் போர் பெப்ரவரி மூன்றாம் செய்தி கிடைத்திருந்த பிரதிப் பாதுகாப்பு
படைத் தளபதிகளின் காரணமாக இருந்தி
பாரியளவான ஹர்த் 9/gg/Guldkas:L'OLIGGAug 04ம் திகதி (PCPalgi தூங்கி வழிந்தது.
முன்னர் சுதந்திர தி வடக்கு-கிழக்கில்தான் அனுஷ்டிக்கப்படுவது அதனை முன்னின்று மக்கள் நடமாட்டம் வெறிச்சோடிக் கிடச்
ஆனால், இம்முறை சுதந்திரத் தினத்தன் சனநடமாட்டமற்ற பி வெற்றிகரமான ஹர் பிரதேசம் போன்றும்
அரசாங்கத்திற்கு பா கொடுத்தது மூலமாக மறைமுகமான ஹர்த்
ஒன்றை கொழும்பில் முடித்துவிட்டனர் வி என்றே கருதவேண்டி
இத்தகைய சூழ்நிலை பொன்விழாவின் வி இளவரசர் சாள்ஸ் வெளிநாட்டுப் பிரமு இங்குள்ள பிரச்சனை பற்றி ஆழ்ந்து சிந்தி நோக்கவும் செய்திரு இனப்பிரச்சனைக்கா படிகள் முன்னேற்ற வடக்கு கிழக்கில் யுத் வந்து கொண்டிருக் நிறுவும் இறுதிக்கட்ட என்று தமது முன்ை பாடுவதற்கு ஆட்சிய போயிருந்தது.
அவ்வாறு அவர்கள் கேலிக்குரியதாகவே மூடிமறைக்க முடிய வரை பற்றி எரியும் தீக்கரங்கள் நீண்டிரு எனவேதான் சாள்ஸ் இனப்பிரச்சனையின் பற்றி சுட்டிக்காட்டி கட்டாயம் ஏற்பட்டிரு வெளியுலக அரசுகள் மனித உரிமைப் பே தாமாகத் தோன்றுப Dj,956f6ÖT LIGULD GED போர்கள் தீவிரமடை வெளியுலகின் உதடு
Φουθςότι0ρατό σπι. Η
ளவரசர் சாள்ஸ் கட்டுநாயக்க விமான
நிலையத்தில் வந்திறங்கியபோது தீவிபத்து ஒன்று நடைபெற்றது. அதனால் படைவீரர் ஒருவர் காயமடைந்தார்.
அதுவும் புலிகளின் வேலைதானோ என்று சாள்ஸ்சின் பாதுகாப்பு வீரர்கள் பதற்றம் அடைந்தனராம் சாள்ஸ்சும் சற்று கலவரமடைந்தார். பின்னர் ஒருவிதமாக சுதா கரித்துக் கொண்டு அணிவகுப்பை பார்வை யிட்டார். அந்த நேரம் பார்த்து ஒரு நாய் குறுக்கே ஓடியது.
சாள்ஸ்சை வரவேற்கச் சென்றவர்கள் கலவரமடைந்தனர். சாள்ஸ் சமாளித்துக் கொண்டு செய்தியாளர்களிடம், "குண்டு துளைக்காத ஆடை அணிந்து வந்துள்ளீர் களா? என்று கேட்டாராம் ஜோக்கடித்தாரா, நிலமையின் தீவிரம் உணர்ந்ததால் கேட்டாரா? என்று தெரியவில்லை.
★女★
சுதந்திரதின விழாவில் கலந்து கொள்ள தமிழ்க் கட்சிகள் எதற்கும் அழைப்பு விடுக்கப் படவில்லை.
இதற்கிடையே கூட்டணியினர் அறிக்கை ஒன்று விடுத்திருந்தனர். "சுதந்திர தின விழா வில் கலந்துகொள்ளமாட்டோம்" என்று அறிக்கை முழங்கியது.
அறிக்கையை யார் விட்டார்களோ தெரியவில்லை, ஆனால் கூட்டணித் தலைவர்
G.I. 15-21, 1998
2.
நக்கீரன்
மு.சிவசிதம்பரம் உண்மையை போட்டு உடைத்துவிட்டார்.
இலங்கை வானொலியில் இருந்து அவரி டிம் கேட்டனர்."நீங்கள் சுதந்திரதின விழாவில் கலந்துகொள்வீர்களா?
அதற்கு சிவா சொன்ன பதில் "எனக்கு
அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை கிடைத் திருந்தால் போயிருப்போம் என்பதுதான் לח8%LDח/9.
தொலைக்காட்சிப் பேட்டியில், இலங்
கைக்கு அரசியல் சுத என்றும் பொருளாத Golduit si ajo L. திரு சிவசிதம்பரம் சு
இன்னொரு விட தின விழாவில் கல என்று கூட்டணி விடு டைய பெயரும் இட
ஒரு காலத்தில் தினமாக அறிவித்து, விட்ட கூட்டணியினர
தின பொன்விழா பற்
அறிக்கைகூட விடமு சுதந்திரப் பொன் IDITănant ramuflat அனுமதி மறுக்கப்பட்
குண்டோடு வரு களாக்கும் என்று தம சமாச்சாரமல்ல இது அதுதான் விவு இருக்கிறதா? என்று அனுமதித்திருப்பர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ßeft(NIETäfGu
சய்தி கிடைத்தது
என்பதில்
களத்திலிருந்து திகதியே நகர் வீழ்ந்த மையும் ஜனாதிபதி, அமைச்சர் மற்றும்
சோர்வான நிலைக்கு க்கலாம்.
ால் ஒன்று
போன்றே பெப்ரவரி
கொழும்பு
னத்தன்று
ஹர்த்தால் ண்டு. கூட்டணியினரே
நடத்தி வந்தனர். ருக்காது. தெருக்கள் கும். ாண் முதன் முதலாக | தலைநகரமே JG grupta, ந்தால் நடைபெறும்
ISITLáfu Gifb5g.
துகாப்பு அச்சுறுத்தல்
அரசின் ஊடாகவே தால் நடவடிக்கை
SItaly)
அலசுவது- இராஜதந்திரி
:ം.
உலுப்புவதற்கும் அடக்கப்படும் மக்களின் உரமான போராட்ட அதிர்வுகள் அவசியப்பட்டே வந்திருக்கின்றன. இல்லையெனில் அந்தந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் கூறுவதையே வெளியுலக அரசுகளும் வேதவாக்காக எடுத்துக் கொள்கின்றன. இலங்கையின் ஆட்சியாளர்கள் தங்களை சமாதான நாட்டம் உள்ளவர்களாக உலக அரங்கில் காண்பித்து வருகின்றனர்.
தமிழ்க் கட்சிகளை தமது விருப்பத்திற்கு ஏற்ப கருவிகளாகப் பயன்படுத்திக் கொண்டு, இனப்பிரச்சனை வேறு புலிகளின் பிரச்சனை வேறு என்று கூறிவருகின்றனர். அவ்வாறு கூறுவதன்மூலம் தமது
இராணுவத்தீர்வு முயற்சிக்கு நியாயம் கற்பிப்பதே ஆட்சியாளரது நோக்கமாக
இருந்து வருகிறது. அரசியல் தீர்வு அவசியம் என்றும்
பிரசாரமும் அதில் ஒன்றாகும்.
மக்கள் ஆதரவின்றி அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் தோல்வி கண்டு வரும் ஒரு குழுவாக புலிகளை சித்தரிப்பது மூலமாக, இனப்பிரச்சனையின் தீவிரத்தையும் அதற்கு உயர்ந்த பட்ச தீவொன்று அவசியம் என்பதையும் மூடிமறைக்கவே ஆட்சியாளர்கள் விரும்பி நிற்கின்றனர்.
வடக்கு-கிழக்கின் எல்லைகளுக்குள் போரை நடத்திக் கொண்டு, தமது நலன்களுக்கு ஏற்ப அங்குள்ள நிலவரங்களை வியாக்கியானம் செய்ய ஆட்சியாளர் முற்படுகின்றனர். இதன் காரணமாக வடக்கு கிழக்குக்கு வெளியே பாரிய தாக்குதல்களை நடத்தவேண்டிய நிலைக்கு ஆட்சியாளர்கள்தான் புலிகளை இழுத்து விடுகின்றனர்.
வடக்கு-கிழக்குக்கு வெளியே தாக்குதல் நடத்தினால்தான் உலகின் கண்களுக்கு தங்கள் பலம் தெரியும் யுத்த அவலம்
ரியும் என்ற நிலையில்தான் புலிகளால்
லக்குகள் தெரிவு செய்யப்படுகின்றன.
உல்லாசப் பிரயாணிகள் வருகை அதிகரித்துள்ளது என்றும், இலங்கை சமாதான நாடென்றும் வெளிநாட்டமைச்சு பிரசாரம் செய்த சந்தர்பங்களில்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் நட்சத்திர ஹொட்டல்களில் குண்டுகள் வெடித்தன என்பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
உலகத் தலைவர்கள், பிரமுகர்கள் ஆகியோரை துணிந்து வரச்செய்வதற்காக, புலிகள் பலவீனமாகிவிட்டனர் என்ற பிரசாரத்தையும் அரசாங்கம் மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில், தங்கள் பலத்தைக் காண்பிக்காவிட்டால், ஆட்சியாளரின் பிரசாரங்கள் அனைத்தும் உண்மையாகிவிடும் என்ற நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டிருந்தனர்.
Initish-gonopli
நடத்தி டுதலைப் புலிகள்
யுள்ளது. தான் சுதந்திரப் சேட விருந்தினரான முதற்கொண்டு, கர்கள் பலரை எயின் தீவிரத்தைப் க்கவும், உற்று ந்தது. ன தீர்வில் பல ம் காணப்பட்டுவிட்டது. தமும் முடிவுக்கு நிறது. சமாதானத்தை த்தில் இருக்கிறோம் 60TU LJedyevoljenosi ாளர்களால் இயலாமல்
கூறியிருந்தாலும் கருதப்பட்டிருக்கும். Tதளவுக்கு தலைநகர்
பிரச்சனையின் ந்தன. சின் உரையிலும்
தீவுக்கான அவசியம் யே ஆக வேண்டிய
ந்தது. ரின் மனிதாபிமானம், ச்சுக்கள் முதலியன வை அல்ல. போராடும் லெழுந்து உள்நாட்டுப்
அடிக்கடி ஜனாதிபதி கூறுவதைக் கேட்க (plg. dfpgI , 3gGGTTTgfuß). Fibigarfiðkas:T கூறுகின்ற அரசியல் தீவும், விலைமதிப்பற்ற இழப்புக்களை கொடுத்து நிற்கும் தமிழ்பேசும் மக்கள் நாடி நிற்கும் அரசியல் தீவும் ஒன்றல்ல. வடக்கு-கிழக்கை பல கூறுகளாக்கி அரை குறையான தீவொன்றை தமிழ் மக்களின் தலையில் கட்டி விடுவதையே அரசியல் தீவென்று ஆட்சியாளர்கள் கருதி வருகின்றனர். தாம் வழங்கும் தீர்வை மறுபேச்சின்றி தமிழ் பேசும் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய சூழலைத் தோற்றுவிப்பதையே, சமாதானத்தை ஏற்படுத்தும் தங்கள் முயற்சியாகவும், விருப்பமாகவும் ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். எனவே, ஜனாதிபதி சந்திரிக்காவோ அவரது கட்சியினரோ கூறிவருகின்ற அரசியல் தீர்வு சமாதானம் என்பவையும், தமிழ் பேசும் மக்கள் விரும்புகின்ற கெளரவமான தீர்வுடன்கூடிய சமாதானமும் ஒன்றல்ல என்பதையே தற்போது நன்கு அறியக்கூடியதாகவுள்ளது. ஆனால், உலகம் இதனை அறியாமல் செய்யும் வகையில் எத்தனையோ பிரசார தந்திரங்களை ஆட்சியாளர்கள் முடுக்கிவிட்டுள்ளனர்.
ந்த பின்னர்தான் வடக்கு-கிழக்கு போர் முனையில் கள் திறப்பதுண்டு. வெற்றியை நெருங்கும் கடைசிக் golu (a)gm" கட்டத்தில் இருப்பதாக செய்யப்படும்
ဒိဋ္ဌိ = ဒြို தலதா மாளிகை தாக்கப்பட்டதால்
திரம் கிடைத்திருக்கிறது ார சுதந்திரம்தான் முழு க்கவில்லை என்றும் கூறியிருந்தார். யம் யாதெனில், சுதந்திர ந்துகொள்ளமாட்டோம் த்த அறிக்கையில் யாரு ம்பெறவில்லை.
சுதந்திரதினத்தை துக்க கறுப்புக் கொடி பறக்க ால், இப்போது சுதந்திர றி உத்தியோகபூர்வமான டியவில்லையே! விழாவில் வடக்கு-கிழக்கு ன் அலங்கார ஊர்திக்கு ட்டது. ம் என்று பயந்து விட்டார் ாஷாக நினைக்கக்கூடிய
யம் என்றால், குண்டு துருவிப் பார்த்துவிட்டு
பெரும்பான்மை இனத்தினர் கோபமாக உள்ள னர். குறிப்பாக பெளத்த மதகுருமார் கோபத் தில் இருக்கின்றனர். தலதாமாளிகையில் சுதந்திரவிழா நடக்க முடியாமல் செய்து விட்டார்களே என்று கோபம்
இவ்வாறான நிலையில் வடக்கு-கிழக்கில் இருந்து அலங்கார ஊர்த்தி வந்து கலந்து கொள்வது அவர்களது மனங்களை புண்படுத் தும் என்று கருதித்தான் தடை விதிக்கப்பட்ட
5 TLD.
வடக்கு-கிழக்கு மாகாணசபை தலைமைச் செயலர் கிருஷ்ணமூர்த்திகூட விழாவில் கலந்து கொள்ளவில்லை.
தமிழ்க் கட்சித் தலைவர்களை விழாவுக்கு அழைக்காமல் விட்டதற்கு காரணமும் அதுதானாம்.
ஏனைய மாகாணசபைகளது அலங்கார ஊர்திகள் பவனியாகச் சென்றன. சிலவற்றில் தமிழ் எழுத்துக்கள் காணப்பட்டன. ஆனால் கொலைகளுடன்
சுதந்திரதினத்துக்கு முன்பாக இந்தியாவில்
அதன் காரணமாகவே ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக அமையக்கூடியதும், சுதந்திரதினக் கொண்டாட்டத்துக்கே சவால் விடக்கூடியதுமான இலக்கை புலிகள் தெரிவு செய்திருந்தனர். தலதாக் குண்டுவெடிப்பை வரவேற்க முடியாது. ஆனால், புலிகளின் தாக்குதல் எதுவும் நடைபெறாது இருந்திருந்தால், அதனையும் தமது பலத்தின் வெளிப்பாடாகவே அரசு பிரசாரம் செய்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். எப்படியோ, ஆட்சியாளரின் நினைப்புக்கு மாறாகவே நிகழ்ச்சிகள் யாவும் நடந்து முடிந்துள்ளன. சுதந்திரப் பொன்விழா ஆட்சியாளரின் எதிர்பார்புக்கு மாறாக, ஏமாற்றமான விழாவாகவே முடிவுற்றுள்ளது. பொன்விழாவில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த வெளியுலகப் பிரமுகர்களுக்கு மட்டுமன்றி தென்னிலங்கை மக்களுக்கும் புலிகள் தங்கள் பலத்தை உணர்த்தியுள்ளனர் என்பதையே அவதானிக்க முடிந்தது. "இலங்கையில் யார் ஆட்சியில் இருப்பது என்பதை பிரபாகரன்தான் தீர்மானிக்கிறார் என்று முன்பொருதடவை திருஅனுரா பண்டாரநாயக்கா கூறியிருந்தார். சுதந்திரப் பொன்விழாவை எங்கு எப்படி நடத்துவது என்பதையும்
லிகள்தான் இம்முறை ாமானித்திருந்தனர்.
மும்பாய் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி கும், இந்திய அணிக்கும் இடையே ஒருநாள் காட்சிப் போட்டி இடம்பெற்றது. ஹிரோ கிண்ணத்துக்கான காட்சிப் போட்டி
கிளிநொச்சி சமர்க்கள ஸ்கோர் சொல்ல முடியாத நிலையில், கிரிக்கெட் ஸ்கோரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
பகல் இரவு நேர ஆட்டம் அதனால் பெப்ரவரி 3ம் திகதி மாலை தொடங்கிய ஆட்டம் பெப்ரவரி 04ம் திகதி அதிகாலையில்
முடிவடைந்தது. இலங்கை அணிக்கு கிண்ணம் கிடைத்திருந்தால் பெரிய சந்தோசமாக இருந்திருக்கும். ஆனால் தோற்றுப்போயினர் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றிக்கொண்டது.
ஜனாதிபதி சந்திரிக்கா ஆட்சிக்கு இது கஷ்டகாலம் போர் தொடங்கிய புதிதில் சூரியக்கதிர் வெற்றி ஒருபுறம் கிரிக்கெட் வெற்றிகள் மறுபுறம் என்று ஒரே யோகம்
இப்போது இரு புறமும் தொடர் தோல்வி கள். ஆயினும் மனதை திடப்படுத்திக்கொண்டு கருமம் ஆற்றுகிறார் ஜனாதிபதி

Page 8
ஆட்கள் போதாதே என்று தயங்கினான் 6L55 6. மான் சிங் (BLJINIO дUDLJA, GLJIKA GEG II
DITT HJ495677 28 AbgJG5U (USLD &QLDLJUDJI GLUCU505G) an சமம், துணிந்தால் துக்கமில்லை மான்சிங் GUGULULLITETO DE புறப்பட் ஆபத்தம் செய்" என்று கட்டளை வழங்குவதாக ெ "","",":"Enzailea izan, AGUN
9/60TDDGGI JITITLD55/506il LIG) 5560. 다. துக்குள் காலடி எடுத்துவைக்கும்போது மஸ்கான் சிங் பூலானுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. பொவிடம்
விக்கிரம் மல்லாவுடன் | ali C2C2 C3CCI "GE, DEGTIGE T. GUTEOGOTIĞI GEDEG
வில்லை. தன்னைச் சுடத்தான் துப்பாக் கியை நீட்டுகிறான் என்று நினைத்தான். ஆனால் மல்கான் சிங்கின் ஆள் தனது துப்பாக்கியை மான் சிங்கின் கைகளில் திணித்தான்
"மல்கான் சிங்தான் என்னை இங்கே அனுப்பினார். பூலான் தேவியிடம் ஒரு தகவல் கூறும்படி கட்டளையிட்டார் மல்கான் சிங் சரணடைய முன்னர் என் னிடம் சொன்ன தகவல் அது."
"என்ன தகவல்? மான் சிங் கேட் அவன் சற்றுத் தயங்குவது தெரிந்தது.
"தயங்காதே என்னிடம் சொல்ல லாம். நான்தான் மான்சிங்"
பெயரைச் சொன்னதும் வந்தவனின் பாயிருந்தான். சந்தேகம் விலகியது." பூலான் தேவியையும் மையாதீன் அங்கு பொலிசாரிடம் சரணடையுமாறும், அப் லானுக்கு ஏமாறறம படிச் சரணடைவது என்றால் பிரபல மான அரசியல் தலைவர் ஒருவரின் அனுசரணையுடன் சரணடையுமாறு கூறினார்."
ஏதோ பெரிய தகவல் சொல்ல போகிறான் என்று பார்த்தால், அட இவ்வளவுதானா என்று போனது.
மான் சிங்கின் உதட்டில் மெல்லி கோடாக புன்னகை மலர்ந்தது.
"உன் நல்ல நேரம், இதனை என் னிடம் கூறினாய் பூலான் தேவியிட கூறியிருந்தால் இந்நேரம் நீ உயிருடன் இருந்திருக்க மாட்டாய்" என்றான் மான் dli.
மான் சிங் கதவில் த மயாதீனின் மனைவி ன்னே தள்ளப்பட்ட
கும்பிட்டாள். அவள் கண்கள் கலங்கிவிட்டன.
வீட்டுக்குச் செல்ல வேண் டும்போல இருந்தது. ஆனால் பொலிசாருக்குத் தகவல் போனால் அவர்களுக் தொல்லை கொடுப்பார்கள் என்று நினைத்து தன் ஆசைை மனதுக்குள் புதைத்துவி
மையாதீனின் ம ரும்புப் பெட்டி சாவி ணக்கொழுப்பால்தா பாட்டார்கள் எங்கள்
சாவிக் கொத்தை றுத்தபோது கன்ன; தனால் சாவிக் கொ த்த முயல, அவளது லானின் துப்பாக்கி "இங்கேயார், நீசர் வள் இனிமேல் சத்த சத்துப் போவாள்!" தன்பின்னர் அவள் இரும்புப் பெட்டி துக் கொத்ததாக அனைத்தையும் முட்டை போல
தெரிவித்துவிட்டு, பூலானிடம் பண ஏதாவது பெற்றுக்கொள்ளும் திட்டத் தோடுதான் அவன் விரைந்து வந்திருந் தான்.
அதனால்தான் மான் சிங்கிடம் துப் பாக்கியையும் ஒப்படைத்தான். தன்னை சோதனையிட்டு துப்பாக்கியை எடுத்தால்
சந்தேகம் வந்துவிடும். அதனால் தானா மையாதீனின் கவே கொடுத்துவிடுவது நல்லது என்று நகைகளும், அவள நினைத்தே துப்பாக்கியை ஒப்படைத்தான். நகைகளும்கூட விட்
ப்போது மான் சிங் கூறியதை மையாதீனின் ம கேட்டதும் அவனுக்கு பயம் பிடித்து ரியையும் அறை ஒ கொண்டது. அவனைப் பார்க்க மான் ட்டிவிட்டு அவர்கள் சிங்குக்கு சிரிப்பாக இருந்தது. நெல் முட்டைகள் "சரி சரி நீ போ, நான் சொல்லி ட்டிருந்த களஞ்சிய கொள்கிறேன். இந்தா உன் துப்பாக்கி, ாள் பூலான்
பணம் இருக்கிறதா?" என்று கேட்க மையாதீனைக் ெ தலையைச் சொறிந்தான். மையாதீன் வீட்டுக்கு காவலாக இரண்டு சல்வத்தை அழித்த
தன்னிடம் ருந்த பணத்தைக் டியர்கள் படுத்திருந்தனர். குறட்டைவிட்டு ண்டனை என்று நி கொடுத்து அவனை அனுப்பிவைத்தான் உறக்கத்தில் கிடந்தனர். இனிமேல், தன்ப
醬。
மான் சிங், ண்டுபேரையும் தட்டி எழுப்பினார் துவும் இல்லாமல்
மல்கான் சிங் சரணடைந்தது பற்றி இகள் தூக்கக் கலக்கத்துடன் மிரள விழித்தனர். வலைப்பட்டுக் ெ பத்திரிகைகள் வெளியிட்ட செய்தியை ரண்டுபேரையும் பூலானுக்கு நன்றாக இனுக்கு ஆயுள் போதா பூலானுக்கு கிராமத்து பெண் ஒருத்தி டையாளம் தெரிந்தது. மையாதீன் கூறிய லானுக்கு மனம்
படித்துக் காண்பித்தாள். அந்தப் பெண் ணுக்கும் சரளமாக வாசிக்கத் தெரியாது. எழுத்துக் கூட்டிக் கூட்டி வாசித்துக் காண்பித்தாள்.
"கொள்ளைராஜா மல்கான் சிங் சரணடைந்தான். ஆனால் கொள்ளை ராணி பூலான்தேவி மட்டும் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்!" என்று ஒரு பத்திரிகை பொலிசாரைச் சாடியிருந்தது. A, V
"கொள்ளைக்காரனுக்கு பொலிசார் கொடுத்த மரியாதையும், இராஜ உபசார மும் அதிகம்" என்றது இன்னொரு பத்திரிகை
"இந்திய பாராளுமன்றத்திலும் கார சாரமான விவாதங்கள் நடைபெற்றன. மல்கான் சிங் போன்ற கொள்ளைக்காரர் கள் சரணடைந்து வருகின்றனர். அவர் களை வழிக்குகொண்டுவர எம்மால்தான் முடிந்தது" என்று காங்கிரஸ் கட்சி எம்.பி.கள் பாராட்டிப் பேசினார்கள்
மல்கான் சிங் சரணடைய தூண்டு கோலாக இருந்த ராஜேந்திர சதுர்வேதி என்ற பொலிஸ் அதிகாரியையும் பாராட் 196077.
ஆளும் கட்சி மார்தட்டிக் கொள் வதும், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பொறுக்க ഖിബ).
"கொள்ளையர்களைப் பிடிக்க முடி
டி அவளை மரத்தில் கட்டிவைத்து
"
&്ടും மல்கான்சிங் சரணடையும் காட்சி -
ருந்தனர்.
பூலானின் துப்பாக்கி உயர்ந்தது. மான் ங் தடுத்துவிட்டான்.
மான் சிங்கின் துப்பாக்கி முனையில் த்தி செருகப்பட்டிருந்தது கண் இமைக்கும் நரத்துக்குள் அந்தக் கத்தியை இருவரது இஅறிவித்திருந்தார். நஞ்சிலும் செருகி எடுத்தான் மான் சிங். மல்கான் சிங் 9 பூலானால்கூட அந்தக் காட்சியை சகிக்க ருந்த பொலிஸ்
யாமல் கும்பிடு போடுகிறது உங்கள் டியவில்லை. அத்தனை கோரமாக இருந்தது. துர்வேதியை நேரி
அரசாங்கம் சரணடைந்தது இந்த அர நிச்சயமான குத்து கத்தக்கூட சந்தர்ப்ப்ம் னார் இந்திரா கார்
FIIIălăLDIP இல்லாமல் இரண்டுபேரும் வாய் பிளந்தபடி "மிஸ்டர் சதுர்ே
அல்லது மல்கான் சிங் போன்ற
ருண்டனர். ங்களால் சரணை
"துப்பாக்கியால் சுட்டால் சத்தம் கேட்கும். யற்சித்துப்பாருங் ம்மில் ஆட்கள் அதிகமில்லை. முடியுமான காள்ளப்பாருங்கள் ரை அமைதியான வேட்டைதான்." என்று சதுர்வேதி பணி ன்கூட்டியே கூறிவைத்திருந்தான் மான் சிங் gi (UDI) (IIIg, BIII
பூலான் கோபத்தில் உணர்ச்சிவசப்பட்ட ராம மக்கள் பூல ால்தான் இருவரையும் சுட்டுக் கொல்ல ருக்கிறார்கள் பூ த்தனித்தாள். நல்ல வேளையாக மான் ருநாளும் காட்டி ங் தடுத்துவிட்டான். வளைப் பற்றிய த
மையாதீனின் வீட்டுக் கதவைத் தட்டி
கொள்ளை ராஜாக்களா? இந்த நாட்டை ள்வது யார் என்றே சந்தேகமாக ருக்கிறது"
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப் பினர்களின் சாடல்களை பத்திரிகைகள் முதன்மைப்படுத்தின.
பூலானுக்கு ஒன்றுமே புரியவில்லை. "முதலில் இந்த அரசியல்வாதிகளை சுட்டுத் தள்ள வேண்டும். அப்போதுதான்
நாடு உருப்படும்" என்றாள். GOTITñ956 I. MĖGSGIL SELLIGAĴ76ÖTIL Í GÖTGOTÁ க3
நீண்ட தட்டலின்பின்னர் கதவைத் ஆகவே.? 9′ DTS/ 鷺 தவிர றந்துவந்தது மையாதீனின் மனைவி, ಇಂLuo
நான்கு பேர்தான் இருந்தனர். ஏனையோர் "மையாதீன் எங்கே மான் சிங்தான் ஒ.கே. உங்க
விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.
தனது கிராமத்துக்கு சென்று மையா தீனையும் அவன் ஆட்களையும் பழிவாங் கும் எண்ணத்தை மான் சிங்கிடம் கூறி ண்கள் கண்டுவிட்டன. னாள் பூலான் "ஐயோ. பயத்தில் கத்தியபடி கதவை கிராமத்துக்குள் புகுந்து தாக்குவதற்கு ட முயன்றாள். அதற்குள் உஷாராகிவிட்ட
S.
கட்டான். அவளது கண்களில் பயம் குடி ன் வாழ்த்துக்க காண்டது. வீட்டுக் காவலாக இருந்தவர்கள் ந்திரா காந்தி, இரத்த வெள்ளத்தில் கிடப்பதை அவள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

b
ai i elemergio Logitorujësoj efen
UL
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் | முன்னாள் நாயகன் போய்கொட் கிரிக்கெட்
போட்டிகளின் நேரடி வர்ணனைகளில்
இப்போது தன் குரலால் விளாசிக்கொண்டி
Tai
ருக்கிறார். Lipei. சமீபத்தில் தனது முன்னாள் மனைவியை இவர் விளாசியதால் விவகாரம் விகாரமாகி விட்டது. மூன்றுமாத சிறையும், ஐந்தாயிரம் pTei. பவுண்ட் அபாரதமும் விதிக்கப்பட்டிருக்
கிறது.
: போய்கொட்டுக்கு 57 வயது முன்னாள் 愉, மனைவி மார்க்ரெட்டுக்கு 46 வயது மார்க்ரெட் மயாதீனைத் தேடி கம்பியூட்டர் கம்பனி நடத்திவருகிறார் இரு வீட்டில் இல்ல்ை வரும் விவாகரத்து செய்து கொண்டபோதும், பண்தான் வாரி வியாபாரரீதியான தொடர்பு இருந்தது போனது விளாசல் மன்னருக்கு சிறையும், தாள். மையாதீனின் அந்த வியாபார விஷயத்தில் ஏற்பட்ட தண்டமும் விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி, |க இருக்கவேண்டும் தகராறு காரணமாகவேமுன்னாள் மனைவி தீர்ப்பு வெளியான நாள் அன்று ரிந்தது. யின் கன்னத்தில் 20 தடவைகள் விளாசினா கிரிக்கெட் போட்டி ஒன்றை நேரடி டம், அவன் அன்று - ராம் போய்கொட் வர்ணனை செய்து கொண்டிருந்தார் டயமாக வெளியூர் உடனே விவகாரம் நீதிமன்றத்துக்குப் போய்தொட்
இல்லை என்றதும்
SLSSL S S S S S S S S LS S S S LS S S S S SS SS SSL SSL SS S S S S S S S S S
விெட்டது. ஆனாலும்
Dead reno 35 geSaself தவறவிட விரும்ப அமெரிக்க அதிபர் பில் கிளின்ரனின்
பாராட்டுகிறார். அத டி பதவிக்கே உலை வைக்கும் அளவுக்கு னால் சாட்சி சொல்ல - 'ဦး' ̈း”, # မျိုး နှီးါ........ ဖြိုးကြီး’’ மறுத்துவிட்டார். ன இத்தனை o | | ၂၇ဦးမှူးကြီး இப்போது ஆட்டிப்படைப் "செக்ஸ் ஒரு குடும்பத்தை படாத பவர் மோனிகா லாவின்ஸ்கி 24 வயதான தவறா? கிளின்ரன் மோனிகா 18 மாதமாக கிளின்ரனுடன் போல இளம் அதிபர்
|
GUII6öI IDIGöI filj, GöT
"கிடைப்பதை களிப்புடன் இருந்தாராம் ժ180ւմ ಇಂಗ್ಲ?' காள்ளுங்கள் சாவி வெள்ளை மாளிகை என்கிறார் எலிசபெத் இருக்கிறது." üa)、L QWLDmLLm前, (36)յրMլ:
இன்னொரு அழகியின் பெயர் ஷேப்லி சாலி மெர்டியூ இவரும் ஆர்கன்ஸாஸ் மாநில முன்னாள் அழகி தான்.
1983ல் கிளின்ரனுடன் நான்கு மாத தம்போட்டேயானால் பிடிக்கும் அதனையும் கால உறவு இருந்தது. இவரும் கிளின்ர
' மோனிகா ஒருபுறம் இப்படிக்கலக்கித் : இருக்கிறது. யார் யோக்கியம் : கொண்டிருக்கையில் கிளின்ரனின் முன்னாள் : லான் கலந்து வாரியள்ளி துணி காதலிகள் சிலரும் வாய்திறந்திருக்கிறார் { தூதரின் மனைவி கணவர்
க் கொடுக்க அவள் - ஒரு ஐந்து நிமிடம் கிடைத் தில் அறைபட்டாள். தால்கூட நான்படாதப்ாடு தை கொடுத்துவிட்டு படவேண்டும் ஃபோன் கோதரியின் கழுத்தில் மூலம் கிளுகிளுப்பாகப் உரசியது.
கட்டிக்கொண்டனர். θ6Π. ந்துவிட்டார் கிளின்ரனுடன் நெருக்கம் மனைவி அணிந்திருந்த எலிசபெத்வேர்ட்பிரமாதமான அழகி : () ვე)|6||08|||
சகோதரி அணிந்திருந்த ' மாநில அழகிப்போட்டியில் லின்கோலா சலிவன் என்ற அழகி டுவைக்கப்படவில்லை - 1982ல் தெரிவானவர் அப்போது 21 պա8)յն கிளின்ரனுக்கு நட்பு இருந்தது. னைவியையும், சகோ 6նա5/: 1970களில் இந்த நட்பு நிலவியது. தற்போது ன்றுக்குள் போட்டுப் அழகியாகத் தெரிவு செய்யப்பட்டதை பொப்பாட்கள் ஸ்டீவ் வொண்டருடனும்
சென்றனர். பாராட்ட கிளின்ரன் அழைத்தார். இவரும் நட்பு வைத்திருக்கிறார் லின்கோலா
அடுக்கி வைக்கப் சென்றார் கிளின்ரனின் அன்புப் பிடியில் இப்ப்டிக் கிளின்ரனின் காதலிகள்
ப்பகுதிக்கும் தீவைத் சிக்கினார் கட்டழகி ஆனால் இவர் இப் பட்டியலை பிரசுரித்துக் கொண்டிருக்
போதும் கிளின்ரனை நல்ல நண்பராக கின்றன அமெரிக்க பத்திரிகைகள் கால்வதைவிட அவன் SLLSL S SLLLSSLSSSSLS SSLSLSS SS SS SS SSLSS SLSS SLL LLLSS SLSLSS LL LS LSL SL துதான் பொருத்தமான னைத்தாள் பூலான் |ணத்திமிர், அகங்காரம் இழந்ததை எண்ணி ாண்டிருக்கவே அவ நாடுப் பெண்களை மனைவிக ᎠᎧᏓᎫ இருக்கப்போகிறது. அடைய ஆசைப்படுகிறார்
முழுக்க சந்தோசம் கள்.
வெளிநாட்டுப் பெண்களை விலை கொடுத்து வாங்கியும் தங் கள் அந்தப்புரங்களில் வைத்துக் கொள்கிறார்கள்.
வெளிநாட்டுப் பெண்களை வாங்குவது, தடபுடலான திருமண விழாக்களைச் செய்வது என்று பணம் விர மேல் கொல்லக்கூடாது" என்று உத்தரவு யம்ாவதைத் தடுக்க ஐக்கிய அரபுக் குடியர பிறப்பித்துள்ளார்.
சின் அதிபர் புதிய உத்தரவு ஒன்றை போட்டிருகிறார்.
"ஒரு வெளிநாட்டுப் GOLJ GÖSTGO)GOOI GJITILÄJU, 5450 அமெரிக்க டொலர்களுக்கு மேல் செலவழிக்கக்கூடாது. ஒரு நாளுக்கு மேல் திரு மணவிழா ஆடம்பரங்கள் கூடாது. சாப்பாட்டுக்கு ஒன்பது ஒட்டகங்களுக்கு
el இந்திய அணியில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ராகுல் திராவிட்டை நிறுத்திவைத்தனர் அல்லவா? அந்த விவ
காரம் இந்தியப் பத்திரிகையாளர்களால் அலசப்பட்டிருக்கிறது. அப்போது கப்டனாக இருந்த டெண்டுல்கருக்கும், ராகுல்
திராவிட்டுக்கும் இடையிலான சிறு பிணக்குத்தான் அவர் ஒதுக்கிவைக்கப்பட்ட காரணம் என்று சில பத்திரிகைகள்
கூறியுள்ளன. | பெப்சி நிறுவனம் டெண்டுல்கரை விளம்பரத்திற்காக சஞ்சிகை ஒன்று
அணுகியதாம் டெண்டுல்கர் கேட்ட தொகையை கொடுக்க, ஆனால் டெண்டுல்கர்
முடியாமல் அலறியடித்து ஓடிவிட்டனர். அதன் பின்னர்தான் அவ்வாறு செய்யக்கூடிய
முதலமைச்சர் பதவியை - - : பிரதேசத்தில் கொக்கோகோலாவுக்கு விளம்பரம் செய்தார் டெண்டுல்கர் வர் அல்லவே என்றும்
GOLDjaFUJITGOTI III. ராகுல் திராவிட் இந்திய அணியில் முன்னணிக்கு வந்த பலர் அபிப்பிராயப்படு ஷ்டிகளை சரணடையச் பின்னர் அவரை அணுகியது பெப்சி அதனை அந்த கின்றனர். எனினும் ஆட் கக்ளை எடுக்குமாறு டெண்டுல்கர் "பெப்சிக்கு விளம்பரம் செய்யவேண்டாம்" ||ಶ್ಲೀ எவ்வித குறையு தி அர்ஜுன் சிங்குக்கு = என்று ராகுல் திராவிட்டிடம் கூறினாராம். மில்லாமல் இருந்தராகுல்
ஆனால் ராகுல் திராவிட் அதனைக் கேட்கவில்லை. திராவிட்டை திடீரென்று ணடையக் காரணமாக பெப்சிக்காக போஸ் கொடுத்தார். அதற்குப் பழிவாங்கத் நிறுத்தியது கிரிக்கெட் அதிகாரி ராஜேந்திர தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவில் ராகுல் திராவிட் இரசிகர்களுக்கும் புதி அழைத்துப் பாராட்டி டுக்கு எதிராக பேசினார் டெண்டுல்கர் என்கிறது தமிழக ராகவே இருந்தது.
S S S S S S S S S S S S S S S S SS S S S S S SS S SS S SS SS
பூலான்தேவியையும் ஆரம்பித்திருக்கிறார் சாரா என்று தகவல் ய வைக்க முடியுமா? ITILI ள் அல்லது பிடித்துக்
கள் வெளியாகியுள்ளன.
சாரா சமூக சேவைகளில் ஈடுபாடு பிரிட்டிஷ் அரச குடும்ப காட்டி வருகிறார். டயானா பாக மறுத்தார். "பிடிப் முன்னாள் மருமகள் சாராவை போல புகழ்பெற ஆசைப் ம் 200ற்கு மேற்பட்ட ட்யானாவின் பிரிவு மிகவும் படுகிறார். மறுபடி அரச ன்தேவிக்கு ஆதரவாக = பாதித்துவிட்டது. குடும்ப மருமகள் என்ற பெரு ன்தேவியை அவர்கள் "டயானா எனது ஆத்மார்த்த மையைப் பெறவும் நினைக் காடுக்க மாட்டார்கள் மான தோழி. அவரது பிரிவு கிறார் என்கிறார்கள் வல்களைப் பெறுவதும் எனக்குள் மெல்ல மெல்ல மாற் டயானாவுக்குக் கிடைத்த றங்களை ஏற்படுத்தி வருகிறது. புகழைக் கண்டு அரச குடும் டயான எனனுடன் வாழ்கிறார்" U30 அரண்டுதான் போயி ப்பதுதான் உத்தமம்" எனறு சோகமாகப் பேட்டியளித் ருக்கிறது. அதனால்தான் முயற்சி பலிக்கட்டும். - துள்ளார் சாரா சாள்ஸ்கூட குழந்தைகளை " என்றார் பிரதமர் ஆண்ட்ரூ-சாரா தம்பதிக்கு கொஞ்சத் தொடங்கியிருக் ரு பிள்ளைகள் உள்ளனர். கிறார். பந்தா இல்லாமல் லான் தேவியை சரண - வார இறுதி நாட்களில் பிள்ளை மறுபடி பழகத் தொடங்கி என்ற நம்பிக்கையுடன் களைச் சந்தித்து வந்தார் சாரா யுள்ளார். மகாராணியிடம் ார் சதுர்வேதி. ' மறைவின் பின்னர் அரச கூட சின்னச் சின்ன மாறு (தொடர்ந்து வரும்) - குடும்பத்துடன் மறுபடி ஒட்ட TID6ui
தல்கள் தெரிகின்றன - OLII.15-21.1998

Page 9
-) உணவு உட் கொள்ளுவதில் அசகாய குரர்களாக இருக்கும் பலர் உடல் மிக மெலிந்தே காணப்படுவர். எவ்வளவு அதிகம் சாப்பிட்டாலும் எலும்பும் தோலுமாகத்தான் ETLAUGIslILITssa, GT.
தும்பிகளும் இதே ரகத்தைச் சேர்ந்தவைதான் படத்தில் காணப்படும் இந்தத் தும்பி சாதாரண ஊசியைப் போன்ற தோற்றத்தில்தான் தென்படும். ஆனால் இதன் எடையைப் போன்ற அளவு உணவினை 30 நிமிடங்களில் தின்று
தீர்த்துவிடும். ငြှိုမျိုးနှီ
மத்திய தென் அமெரிக்காவில் காணப்படும் தும்பிகள் தான் உலகில் மிகப் பெரியவை அந்தத் தும்பிகளிலும் இங்கு காணப்படும் தும்பிதான் உலகில் இன்றுவரை உள்ள தும்பிகளில் மகா மகா பெரியதும்பி முழு அளவுப் படம் அப்படியே பிரசுரமாகியுள்ளது அளந்து பார்த்துக்கொள்ளுங் கள் சிறகின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்கு இடைப்பட்ட நீளம் 191 மில்லி மீட்டர் உடலின் நீளம் 120
உலகில் மிகச் சிறிய தும்பி மியன்மாரில் காணப்பட்டது. அதன் சிறகு நீளம் 17.6 மிமீட்டர் உடலின் நீளம் 18 மில்லி
- போர் என்றால் போர் அப்படி ஒரு துல்லியமாக நடத்திய குண்டுவீச்சில்தான் 粤L
போர் கடற்போர் மொத்தம் 282 போர்க் கப்பல்கள் நாசமாகின. அமெரிக்க விமானி 8
கப்பல்கள் சண்டையில் குதித்தன. 1996 ஜப்பான் கப்பலுக்குகுறிவைக்கும்போது எடுக்க விமானங்களும் சண்டையில் ஈடுபட்டன. இங்கே உள்ளது.
யப்பாடா இதெல்லாம் எங்கேயப்பா முதல் ஒரு குண்டைப் போட கப்பல் தடு என்று பிரமிப்பாக இருக்கிறதல்லவா? |கிறது. இரண்டாவது குண்டை விச குறிபார்க் இரண்டாம் உலகப் போரில் பசுபிக் கடலில் இதுவரை * கடற்போர்களில் நடைபெற்ற கடற்போரில்தான்! க1 அழிந்த கடற்போர் இதுதான். இதுவரை உலகில் நடைபெற்ற கடற் இதுவரை நடைபெற்ற கடற்சமர்களில் போர்களில் பாரியது அந்தக் கடற் கடற்படை வீரர்கள் பலியான கடற்போர் போர்தான் ஜப்பானின் ஆதிக்கத்தில் இருந்த தெரியுமா? முதலாம் உலகப் போரில் 1916 ே பசுபிக் கடற்பிராந்தியத்தை மீட்பதற்காக |திகதி நடைபெற்ற கடற்போர்தான் தேவியத்யூனியன், அமெரிக்கா மற்றும் டென்மார்க்கில் உள்ள ஜீட்லண்ட்டில் பிரி பிரிட்டன் ஆகிய நேசநாடுகள் இணைந்து கடற்படையும் ஜெர்மன் கடற்படையும் மே கடற்போர் நடத்தின. |ஜெர்மன் 101 யுத்தக் கப்பல்களை இறக் நேசநாடுகள் முன்றும் சேர்ந்து 218 பிரிட்டன் பதிலடி நடத்த 15 யுத்தக் கப்பல் கப்பல்களை இறக்கிப் போரிட பாவம் இறக்கியது. ஒருநாள் சண்டையின் முடிவில் Lair
ஆக 64 கப்பல்களை வைத்துக் கப்பல்களையும் 6 ஆயிரத்தி 97 கடர் கொண்டு எதிர்த்து சண்டையிட்டது. 1944 வீரர்களையும் இழந்தது அக்டோபர் 22 முதல் 27 வரை கடற்போர் ஜெர்மன் 11 யுத்தக் கப்பல்களையும் 2 ஆய நீண்டது. ஜப்பானின் 26 கப்பல்கள் நாச 545 கடற்படை வீரர்களையும் இழந்தது l, நேசநாடுகள் தரப்பில் அமெரிக்க தரப்பிலும் மொத்தமாக 8 ஆயிரத்தி 642 படை கப்பல்கள் ஆறு முழ்கடிக்கப்பட்டன. | பலியாகினர் இந்த வேதனையான சாதை கடற்போர் நடைபெற்றுக் கொண்டி இரண்டாம் உலகப் போரில் நடைெ ருக்கையில் நேசநாடுகளின் GLOITGIája, Gi கடற்போர்களால்கட் முறியடிக்க முடியவில்
al G.15-21, 1998 தின
 


Page 10
அதே ஷாவினிதான் C.
காதலுக்கு மரியாத படத்தில் வி 66TT LILLIQUIGNO ாடியா வெருத்துக் கட்டியிருக்கிறார் இந்தி நடிகர் அக்ஷய்குமார் 71 نيو;"{" ாையினருட்டிபப்ரவாதத்து குெ மட்டும்வ்வடுத்திலும் தள் ாாள்கள்த்தைக் கிள்ளி பயிராஜெனாலும் மனிதர் ராரைக்காரர் தார
முடியாத மாற்றம் முகத்திலும் ' த்ரா ஆஷா ரேகா, ரவின சவுந்தர்
ரான்ட்ன் என்றுதல்கள் பட்டியவண்டுT 謁醬 ಙ್ಗಾಙ್. நடித்து விட்டில் சூப்பர் ஸ்டாளியா "..." ணும் ஒன்றிபோர்" வம் வந்தவர் பேபி டிாயினி இப்போது PTTT இதனால் III. காதலுக்கு மரியாதையில் கல்லூரி போயிருக்கிறார் ரவினாஅக்ஷய்தாரின்
பார்க்கும்போது நம்பவே முடியவில்லை நீண்டகால காதலி ரவிளாதான் ஏனை படம் ரிட்டானதால் ஷாலினியும் ந் தற்காலிகக் காதலிகள் தி இருக்கிறார் படி வாய்ப்புக்கள் தமிழில் வந்திருக்கிறதாம்பெயர்சொல்லும் அக்ஷய்யாருடன் கொட்ட பான் பாத்திரங்களில் மட்டும்தான் மடித்தாலும் கவலை
* என்கிறார்
J
కై காதோடு சொல்லுகிறோம் நம்மவர் மூலம் விஸ்வாமியவ அவர் அதன் பின்னர் iேங்களிலும் நடித்துவருகிறார் தி Hurlifð விட்டது அதேசமயம் "சொர்ன்ற பெயரில் | pಿ ாம் பெண் ஒட்டியிருக்கிறார் வெளியூரில் படப்பிடிப்பு l
|းပါးနှီ இருவரும் ஒரே அரையில் தங்கிக்கொள்கிறார்களாம் ரா நடிகையின் தங்கை நடிகையும் முன்றெழுத்து நடிகரும் சிறுபடியும் நட் புதுப்பித்துக் கொண்டுள்ளன் இதுபற்றி நடிகர் என் பொன்றார் அவள் வந்து நல்ல ஃப்ரெண்ட் அதேபோவ எனக்கு தெரிந்த சிவரு க்கும்ப்ேரெண்டா
கொந்திருக்கிறாள் என்கிறார் வில்லனாக அறிமுகமாய் கதாநாயகனாக உயர்ந்துள்ள நடிகர்பற்றிரப்பட்ட புகார்கள் ஆரம்ப காலத் தில் பந்தா எதுவும் இல்லாமல் தயாரிபாளர்களுடன் ஒத்துழைந்த வர் அதனால் தய்வ நடிகர் என்று பெயர் வாங்ார் ஆனால் இப்போதுஜாயியா பாதையில் ராார்ச் செலவுசெய்கிறார் வெடிக்கப்ாள்ள படத் தயாரிப்பாளர்களின் தவையில் கட்டி விடுகிறாராம்
மந்திரமான நடிகையின் வகையில் சிக்கியிருப்பவர்கள் பட்டியவில் காட்சியங்கச் சேர்ந்திரு ப்பவர் தெலுங்குப் பட ாக்குநர் ஒருவராவேந்திர திரா அந்தக்குநர் ஏற் பநடிகைகளின் அன்புக்குப்பாத்திரமாவா இப்போது ந்திர நடிவிைன் மாய வளையில் மாட்டிக் கொள்புருக்கிறாராம்
பாவவேசியம் உள்ள அந்தநாளான்ஸ்பிடிக் * உபாயங்களைக் யாருகிறாராம் அதில் ஒன்று ரேக்கு இன்னும் ஆறு மாதத்தில் LiIII Is Itä தெலுங்கு ாேள்ளப்படம் எதிலும் நடிக்காமல் இருக்திறன் இப்பேர் உங்களுக்கு தேவையாவால் நடித்து தருகிறேன்" ாறு சில் தமிழ்ப்படதயாரிப்பாளர்களுக்கு ெ EILiri i "Ali Tij" கொடுத்து கொண்டிருக்கிறாராம்
மும்பாயில் முதலிடத்தில் விருந்த அந்த நடிகை தமிழில் Istwa சாதித்த காம் சாமி த கர்நாம் சாமி நகரில் தனிப் பிரியம் உள்ளவராம் நடிகை அதனால்தான் அவருடன் ஜோடியாக நடிக்க பர் கொடி காட்டினாராம் தொழில்நுட்பவியலாளர் ன்பதற்கு ஆங்கிப் பொள் என்ன அதுத்ான் படத்தின் ILLIT
முக்களிசர்க்கரைகசப்பதுண்டோ முழுமதிமுகத்தை வெறுப்பதுண்டே கன்னத்தின் கிண்ணத்தில் மதுவிரும்
ENGILLIGIJIM GEGLI LITE)
மறுப்பதுண்டோ
TITU TIT li li li
L.
நடிக்க ஒப்புக்கொண்டார் திார்த்
இளம் ஹீரோக்கள் ேே
B துக் கொண்டா * डब→ 592 Ol sodeN பிரசாந்த் சென்ற ஆல்மே எக்கச்சந்தமான இளம் ஹீராக்கள் தமிழ்ப்பட உலகை இவருக்கு ஜெம்பில்லா ஆண்டு இன்று ஆங்கிரமித்திருக்கிறார்கள் அவர்களின் பின் மேல்: நிலை என்னவென்று பார்க்கலாமா தேறுவார் காதலே நிம்மதி போன்ற விஜய் நாளையதிர்ப்பும் அறிமுகமானவர் இன்ப் படத்திற்காக இயக்குநர் என்ஏ சந்திரசேகரளின் மகன் அம ஷோபாயும் இழந்தார் ஆனால்ன்ன்'தள்ளிக் இயக்குநர் கதாசிரியர் பூவே பாக்காக திருப்பம் தந்தது கொண்டிருக்கிறது பாஸ்கோளின் லவ்ருட் பாவின் காதலுக்கு மரியானத
அருண் குமார் நிதி மூலம் புகழ் ஏணியின் உச்சத்திற்குப் வாாக நவ்வா பாய்விட்டா
mill, அஜித்குமார் ஆர். கோட்டை பொன்ற :#E படங்கள் மூலம் கிடுகிடுவென்று பந்தா' கொடுக்கக்கூடிய படம் எதுவும் LS TLLL SSS LLLL S S TTTT LLL LLTTTD S TLD S TTTTZLSLS | Gianna
சொந்த நடத்தை இவரது மார்கெட்டை சரித்தது இப்பொது ஒரட்டப்பட்ட நில்ைபில் இருக்கிறார் சூர்யா தமிழ்ப் து அப்பால் இவர் பின்னொரு அழித் காதல் தேசம் மார்க்கண்டேயரான சிவகுமரின் பதின் பின்னாளமளவென்று முன்னேறினார்வற்றி மகன் முதல் வெள்ளிவிழா பாதை ராமாகவுமதி ாயக்கும் ரசின்ைகள் 'தி காதலே நிம்மதியத்திலும் டுெத்தாதையாலும் நிலதடுமாறினார் சிறு இவரது நடிப்புக்கு பாராட்டுக் சுற்றினர் கதை பார்க்காமல் மிடைத்த படங்களில் எல்லாம் திண்டத்திருக்கிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜாடி ராதிகா ಶ್ರÏ ஜோடி புதுமுகம் அாத ாம் தமிழில் சூப்பர் சூப்பர் சூர்யா கதாநாயா நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு அ
Natha தயாரிக்கப்பெர்கிறார்குப்பட்டுள்ள பெயர்பூவெஸ்வம் ாட்டுப்பார் ஜோதிகா பெப்ரவரி
ரயன் அமிதாப்பன்சன் என்னும் பெயரில் பு துமுக கதாநாயா
தெரியுமா? ராதிகாரமாகிறார் ஜோதிகள் வேறு யாருமல்லிநக்மாவின் கோட்டைா அமிதாப்புச்சளோடு ரோடியா YAPA'YA நார் ஜோதி ry LHYFRA) *-
அறிந்ததும் இரண்டுபேமே ஆன நேருக்கு நேர் படங்களை இயக்கியவனந் TI ாளாத சந்தோசத்தில் மிதக்கிறார் A FILIUL t
மோகன் நாசர் விஜயகுமார் சமித்ரா டெல்லி கண்மrயே
கனேஷ் ஆகியோரும் நடிக்க மந்திரம்
வள்ளனர் படிக்கட்டுக்கள்
காதல் டயி
27இல் சூப்பர் விஜய
all of I- ஆறு की ताका का साधा ாத்த Elgul Laul வெளியான் ஐந்து படங்களும் பெற்றி
நீர் |lunalul al || || - டான் நாளிப்படங்கள் வப் பற்றி இசைப்புகள்
ம்ம் மெலாம் காதல_வார் ரோடும் ாசொய்கிறா வெள்ளிவிாாண்டா ரஜினியம் என்றே ஒன்று அ Jak syn T5 w JLA
இந்தியத் திரைப்பட இை
ப்டம் எதுவும் பில்
பர்ஹிட் ஜானகிராம திரையர்ாதிந்த மனிதாபி
** காந்தி ராஜா எங்களுக்கு JNH
யாருக்குர் அவ்வளார் Talia. It is
நாளில் சென்ற ஆண்டில் பத்தில் IIIIIIIIIIIIIIIIIIIIII, II, III
ாணியில் இருந்தரம்பர இறுதியில் LA | ii, Gabriel
ற்றினார் என்ற WINNITETITELT தொடங்கினார் சிம்ரான் ETT ETIA பன் * ஆண்டு ரிம்ாளின் நாட்டி GAIS
ாட்டக்கிடும் 量 பிப்பார் 。
ான்ா முதன் முதி
ரல் மட்டுப்ப99 பிலும் அதிக
படங்களுகு Gwir y ffili ANTA
தாதா தமிழில் பட்டும் ாந்தம்
TIL
பங்கள் அர்த்தபிடத்திருேப்பு நாசி படங்கள்
இயக்குநர்களில் சேர படி
ான்" சுந்தர் ஆசியாக்கு
ராசியா ஆண்பாக இருந்தது
அருண்குமார்-ரோஷினி படம் துரத்திரிந்தகாலம்
அஜித் குமார் நிராகரிப்பு=
அரசியல் படத்தில் மம்முடா பாராத்கர் ன்குரவிகான் என்று சகவருமே பின் எடுத்திருக்கிறார்கள் ருவிறுப்பான் படம்
அரசியல் படத்தில் தப்பான அரசியல்வாதிகளின் பட்டத்தில் ஒருவராக நடித்திருந்தார் மன்சூரான் ந்த இமேஜ் போகமுன்னரே கன்யாகவே அரசியலில் தித்து நீக்கட்சி ஆரம்பித்துவிட்டார் கட்சிக்கு தமிழ் பரரசு என்று பெயர் வைத்திருக்கிறார்
இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பு லுத்தாக்கல் செய்தார் செல்லாது என்று நிராகரித்து
பார்கள்
6zsir esa ITLDITLL TET சென்றுமுறை போல இம்முறையும் திமுக நபர் கட்டணிக்குநன் ஆதரவு தொடரும் என்று அறிக்க விட் பார் ரஜி அறிக்கை விட்டாள் மட்டும்போது நாதவ் பிரசாரத்திற்கும் ரஜினியை இழுக்கலாம் என்று முயன்றளா ஆனால், ரஜினி ஹொங்கொங்டன்றுவிட்டார் பிராம் எல்லாம் முடிந்தபின்னர்தாள் திரும்பி இரு கிறாராம்
singgåGuslunens
ாதலுக்கு மரியாதபடிபியக்தர்ப
ாதப் பற்றி என்ன நினைக்கிறார்
காதல் எப்போதும் மடிந்துமாக முடிா
ஒரு சப்ஜெக்ட் தற்போது கால் அவுட்

Page 11
SS S KS SSLLLLL L LL S D L K S LLL S Esesorrësef
அலை விதம் பெயர்கள் இர:
எஸ்ா காதல் இல்லாத சிரிா அரிது எனினும் காநள்'காநள் TRAYE " ". படங்களின் வெற்றிக்குப்பின்னர்தான் படங்கள் பெயரிலேயே காதல் WAYANA Lidiau. Mi al II ஆட்டப்பட்டுள்ள படப்பெயர்களின் பட்டியல் தேவாளி மறுபடி கவர் காதல் பிரார்ந்தனை காதல் பிரார்ந்தனா காதல் சிறை காதல் திருக்கிறார் பம், காதல் ஜோதி காதல் ஜோடி காதல் கன்னி மாதங்ாத இப்படி ஏன் நடிக்கிறீர்கள் காதல் வளரம் காதல் கனவுகள் ! காதல் குயில்கள் காதல் அழகு என்று ரசிகர்கள் வான் காதல் தை காதல் கிராமம் 9 காதல் மாநாடுக காதல் கொண்டிரு
காதல் நெஞ்சம் காதல் ஒழி காதல் பள்ளி A, காதல் கேரள மாநிலத்தில் தா S TTZS S TTTT TTT u D TTT LL S T TTT T TTTT T TTTT 0 TTTTT TTTTT TTTD TT T TTTTTTTTL SqS uT TT TS TTTTT T T TT T S TSTTTTTT S TTTTTTTTT S L S TTT L TTTTTTTT TTLLL S T TTT S காதலே கவிதை .காதவே நிம்மதி & காந்திருந்த :: iii. TT Clair காதலுக்கு மரியாதை 10 காட்டா காதல் 1 காதலுக்கு 2 என்றென்றும் காதல் இதுதான் GORIGIND கடலோரக் காதல் 45 காதலர் தினம் என்று RTUÁRITITU நீள்கிறது. பாங்கலுக்கு வரும்பன் S S S S S S S S S S S S S S S S S S S S S ரவிளப் வரும்
R2-GTSTLILLIElULUMBSG EBMGu: தக்க வெளிவருவ
ருடே எள் டே பள் ஆல் எய் மது
வள்ளர்ஸ் டே ,ே வள்வர்ஸ் பார்க் TITUT MVH பர்ட்ஸ் 8 வவ்வாள் பாரடைப் KATI LIELIL MINUTTA
TETRATEFTER
அட்டாங் I வின் சூப்பர் வள் நொந்துபோ
வவ் பண்ணுங்க சார்
வள் து ീ EINÖ
உடன் ஐ லவ் யூ
காட பெயரிட்ட
lil FT LTTLETTI TTI வாகப்
என் ஆ |क की माँ தேவராட்ட கிறார் ரி TIL LE
அதள் LAFFIRAIT L. கப்போகிற பட்டுள்ள
| | | HEir la வேறு படி யெய் சாப்பட்டதோடு சரி
காநல்தோல்விகள் பல நடிகை விஜயான நடிகருடன் ஏற வின் பின்னர் வெளிநாட்டுக்காரரை மணந்
பர்மியுளின்
பிரபல இயக்குநரின் அன்புக்கு பாத்திரம அவரது படங்களில் தொடர்ந்து நடித்தும் பாரு
ஜானகாந்த நடிகர் தன்னை ஏமாற்றியதா - வெறுப்புற்றிருந்தார் ரயில் தனது வயதும் ஏரிக்ெ
ான பக்க வழக்கங்களுக்கு விடைகொடுத்து பயித்திரமான் படத்தில் ம்ே ாத்து தாரரான பினம் தரகர் அப்போதுதான் அறி இருந்தர் முதவி சில படங்களில் நடித்திருந்தாலும் நல்
ருக்கு ட்க்கவில்லை ர்டால் அனுபவம் உள்ள முத்த நடிகையிடம் நன் அடங்க ர்ாயையும் மாம் திறந்து கொட்டினார் நடிகர்
நண் ஆறுதல் கொள்ளார் அந்தப் படத்தில் நடிகர் எப்படியெஸ் ாடுபடும் என்றும் சொல்லிக் கொடுந்தார் படிப்பாக நட்பு இரங்கம
எப்போதும் வேகானவர் அதனால் நடிகரை தன் வீட்டுக்கே ாகாதீர்த்துவைக்கத் தொடங்கிளார்.  ாே டிரை நடிகைக்கு ரொம்பவும் பிடித்துப்போய்விட்டது குறி
படப்பிடிப்புக்கள் முடியும்வரை பிந்த நட்பு தொடர்ந்தது.
நான் தவறான எண்னத்தில் பழகவில்லை என்றும் நடிகைதான் தன்னை உள்ளாக்கியதாகவும் இளம் குமார நடிகர் வெளியே கதைக்க அது நடின எட்டியது அத்தோடு நடிகருடன் தொடர்பை அறுத்துக் கொண்டார்
அதன் பின்னர் இன்னொரு நடிாக நடிகரின் நட்பை பெற்றுக்கொண்ட நடிகையுடனும் தற்போது நடிகருக்கு ன்ன சின்ன் துரங்கள் ஏற்பட்டு அந்தரங்க நட்புக்காளம் நடிகர் வெளியே உளறிவிடுகிறார் என்பது ப ಙ್E அதனால் பொழுதுபோக்காக நடிகரின் நட்பை I
குட்டி மஞ்சுளா நீ பாதிந பாண்டியாதுள் நடிகரும் படம் ஒன்றுக்கு 3:1 ao முதல் பிறப்பி என்று பெயர் க்கிறார்கள் gwysigrif , . ப்ரானுக்கு ரேடிப்ாவிற்குமார் 1: சந்திப்போமா படத் நடிந்து கொடிதுவல் அந்தக் ப்ரிநாவியைகுமார் அப்படியே பிளஞ்சுளாவை சிந்துத் ■ ாயத்தது போல இருக்கிறார் சந்திப்போமா படப்பிடிப்பு: விருக்கிறா முடிவடைய முன்னரே மற்றொரு படம் கிடைத்துவிட்டதுநர்ந்'டுபு இன்று முதல் பிறப்பி பியக்குரிரங்கநாதன் அந்தக்கத்த்ரா அதுவும் ாலத்தில் மஞ்ாளின் பரமசிராப்பதுதான் ஆகிளாவின் ரோடி ாதன்படத்தின் நடிக்காவது அடுப்ார்க்கப்போகிறார். வைத்துள்ளார்கள்
in airs பண்ரயும்விட
தாள்
ஆகிவருகிறது ஃப்ரன்ஷிப் பரிவருகிறது மற்றபடிகாதல்
தட்டுவதே வில்லை. ஏெ
பாத்திற்கு தகுந்தாதி பார்டே ருக்கிறது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LT یےsfn! பிரபு நடித்து பொங்கலுக்கு வெளியாகி வெற்றிகரமாக
I TILLI ஓடிக்கொண்டிருக்கும் VOLUIT INSTIT" Lisang mrikutiniar" Mai fall
என் பிராஜகுமார் இவர் அடுத்து இயக்கும் படத்திலும்
க்கு விடை கொடுத்த பார்த்தின் நடிக்கும் கல்ான கந்தரம் படத்தில் நடிப்பதற்காக இதுவரை கு வரவேற்பு கொடுத் ஐந்து கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு மாற்றப்பட்டுள்ளனர் கடைசியாக
II LI izat ஒப்பந்தமாகியுள்ளார் சுவலட்சுமி
SDS D SDDDD S S D SDS D SDS S DD S L S S S S S S S S S L S SSLSS D SDS SSLSSLSSSDSSSDSSSSD : உளவுத்துறை படத்திற்குப்பின் de Las Tibi நடிக்கும் படத்தை லட்சுமி முளி
EAF ■■ ■『『闇■■■ *『』 』L豔壘
நிறு தயாரிக்கவுள்ளது. இந் த்தை கஸ்தூரிராஜா ா இல்லாமல்தான் இயக்கவுள்ளார். விஜயகாந்த்கள்தூரிராஜா முதன்முறையாக பின்னமும் ள் படத்தில் என்ாத் படம் இது_ — அது என்று விளக்கம் இயக்கத்தில் பாண்டியராஜன் நடிக்கும் கும்பகோணம் கோபால் A நடிந்து வெற்றிபெற்ற கோஸ்மாஸ்கோபால் : به لكية لديه - س - س" - 노 - ಕ್ಷೌ. சிம்மரா படத்தில் சரத்குமாருக்குரோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் கப்பட்டது. நக்மா தற்போது குருபாராளி என்ற கள்ளடப் படத்தில் நடித்து திரைப்புத்தாள்தி வருகிறார் இப்படத்தில் சிவராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கிறாட சந்தேகம்தானாம் வசந்தகாலப் பறவைகள் சூரியன் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இருக்கும் தயாரிப்பான தற்போது இறங்குமுகம் இவர் சூரியன் படத்தை இந்தியில் இயக்க தராஜுக்கும் இடையே முடிவுசெய்துள்ளார். இப்படத்தில் நடிக்க சன்னி நியோவை அணுகியுள்ளார் LLSLS LS SS S S L LL S S S S S S S S SSSTSTSS S SS SS SS SSSMSSSSSSS S S S S S S CS S S S S S S S LSS 蠶 புவே 醬 படத்திலிரு நீது காதலுக்கு மரியாதை வரை தமிழ்ப் ய் இருக்கிறார் படங்களை இயக்கியவர் பிரபல மனடியான இயக்குநர் பாரில் இவர் முதன் Hypopy. Gayi trait OOP என்றவையாள படத்தில் கதாநாயகனாக னணியவான் நீடிக்கிறாட ராஜா இயக்கத்தில் விஜய நடிக்கும் படங்களில் எப்படியாவது ஒரு சாப்பாட்டு கட்டம் உள்ள எண்சன் நடிக்கும் படம் * இடம்பெறுவது வழக்கமாகிவிட்டது இவர் இப்போது நடிக்கும் ப்ரிய ராசாவே' படப்பிடிப் முடன் படத்திலும் ஒயிட்ல்கோன் கோழி என்று தொடங்கும் பாட்ஸ் இடம் ஆரம்பமாகிவிட்டா பெறுகிறது.
". மணிரத்னம் இந்தியில் இயக்கிவரும் தில் சே படத்தில் வரும் In en wordt நடிக்கிறார். ஒன்று பிமயமலையில் எடுக்கப்பட்டுள்ளது பிப்பாடல் காட்சியில் படத்தின் யடுத்து இயக்குநர் நாயகன் ஷாருக்கான் தோன்றி நடித்துள்ளார்_ புத்திலும் வாதமுர் மம்முட்டி நடித்த சிபிஐ டைரிக்குறிப்பு படத்தை இயக்கிய மலையாள ார் படத்திற்கு சூட்டப் இயக்குநர் போது முதன் முறையாக கன்னடப்படம் ஒன்றை இயக்கவுன்னார் திஸ்டான் ஹீரோவாக நடிக்கிறார்
IIETIllII
| mesi Gamsz
Jeflirt ஆஹா பட நாயகன் ராஜீவ் கிருஷ்னா நடிக்கும் புதிய LILLÄ "NÄTVINI W III || || பட்டி ஹீரா ரசிகா கதா நாயகியாக நடிக்கிறார்
படத்தின் கதைவசனம் இயக்கம் ராஜீவ் பிரபு
VISITAT JY GLİCK
ா தியாசமான ஒரு வாலிபன் பற்றிய
■■專曹
■
lalkiráATEI, கிரன்ரார் ஆர். சுந்தர்ராஜன் வெஆ முர்த்தி சார்வி வாள் மொகன் வடிவுக் | || கரசி கோவு சரளா உட்பட
பலர் நடிக்கின்றனர்.
ಙ್ಗಹಣೇಹಿ கண்டால் எடுக்கிறார்கள் ஒட்டம்
*42 நீரேஜினியைத் திட்டினார் ஜெய்சங்கர் ாண்டா ரயில் ாேக நடிகரானால் ஓட்டம் பிடிக்கிறார்கள்
பட்ட காதல் முறி ரஜி எளி பைத் திட்டினாள்
AKTIVT LITT ே ஒரு காலத்தில் கதாநாயகனாக கொடிகட்டிப் பறந்தவர் ஜெய்சங்கர் ார் நடின் தமிழ் Walay La la Mortant l'EPTari Tirpit அழைக்கப்பட்டவர் நடிகர்கன்மித பின்னர் வில்வளாக நடிக்க வேண்டிய கட்டாம் ஏற்பட்டதுராந்த்தின் ாண்டிருந்ததால் படங்களில் வில்வாக நடித்தார் ஜெய்சங்கர் yer, முத்த நடிகர் என்பதால் ரளியும் அவருடன்ாபாத்தான்பழகுவார் டிகரின் நட்புக் ஜெர்ருக்கு மட்டும் உள்து வருத்தம் பிருந்து
| நடித்துவிட்டு நெற்றுவந்தரஜினியுடன் வியாக நடிக் வாயபுள்ே வேண்டியிருக்கிறதே என்றுதான் வருத்தம்
தனது வருத்தத்தை போதை அதிகா நேரங்ாய் ஜொங்க னையும் அதிஷ்ட மற்றவர்களுக்கு சொல்வியும் இருக்கிறார் ராவின் பெயரைக்க அவள் எல்லாம் என்ன பன்றான் நடிக்கந் தெரியுமா சண்டைக் காட்சிகளில் ாம் நடித்தாள் கத்தாள் Army Inter பியன் என்ாம் கதாநான் இவர் ரா நாள் FUTA வின்காவத்தைப் பாருங்கா என்றெல்லாம்புவயியும் திட்டியும் நீர்ப்பாரா ஈழத்து அவரது இந்த விடயம் எப்படியோ யார் மூலமோ ரஜினியை எட்டியது. சினிமா உலகில் கோள் சொல்ல பலர் இருக்கிறார்கள் ஜெய்சங்கரிடம் வாங்கிக் குடித்து ப்பிட்ட படத்தின் I ரஜினியிடம் போய் ஜெய்சங்கரப் பற்றி முட்டி வைத்தார்கள்
ஆனால் ரஜினி அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்வை "முன்னர் நெருக்குதலுக்கு கதாநாயகனாக நடித்தவருக்கு இன்று அந்த இடம் இல்லாமல் பொனதும் கயின் காதுக்கும் வருத்தம் ஏற்படத்தான் செய்யும் உண்மையில் ஜெய்ரருடன் ஒப்பிட்டால் நான் பில் நடிகை என்ன பெரிய தடிகள் அதனாலே அவர் சொல்வதிலும் நியாயம் பிருக்கிறது ார். அந்த ஹீர என்று ரஜினி கூறியிருக்கிறார் ானதாக தகவல், முட்டிவைத்து வேடிக்கை பார்க்க நினைத்தவர்களுக்கு ரஜினியின் பதில் நடிகருக்கு செமத்தியான ஆதியாவிட்டது. அதன் பின்னமுட்டும் சில நடிகைகள் வெளிவுகளை விட்டுவிட்டார் SSSS S S SSS S SSSSSSS
ான்பாதி சின்னம் --ஒரே ராசி
சின்னம்மா சிபாரிசு : :
T LIT, L, T ஐஸ்வர்யாராய் முதலில் நடித்த E": ಸ್ತ್ರ್ಯ புளியங்கொம்பாகப் பிடித்தார் தேர்தலில்iல சுஷ்மிதா சென் முதல்
JITT JJ.EITTILÄ.
போட்டியிட தொகுதி கிடைத்துவிட்டது நடித்த ரட்சகன் படமும்போட்ட NAPIMTINI GHTát| ஜெயலலிதாவிடம் நேரடி திரும்பி வராமையால் Jirriserrani TIT LI Kissir காரியம் நடக்காது என்பதால் சிள்வம்மா தோய்வி TEITTIn. ை சிகாவுக்கு சோப் போட்டாராம் ராமராஜன் தயாரிப்பாளர் குஞ்சு LATj M IIIII தேர்தலில் வென்றால்ான்ன தேற்றால்மோனுக்கு மேலே போதாது என்று என்ன ஒரு குறிப்பிட்ட தொகை நிதியாகத்டன் அதனால்ாள்வரன் ன்றையும் தருவதாகக் கூறினாராம் சசிகலா சம்மதித்தார். படப்பிடிப் தள்ளிப் போட்டி 盲。 பிறகென்ன்பெரியம்மா ரீட் கொடுந்தார். ருக்கிறார்

Page 12
C36\dro esno esnÖ 6. s. gesış
ed
5மீலாவின் சகோ
முன்பெல்லாம் செருப்புக்கள் கறுப்பு பிரவுண் ஆகிய இரண்டு நிறங்களில்தான் கிடைக்கும். இப்போது எல்லா வண்ணங் களிலும் கிடைக்கின்றது. அதாவது எந்த நிறத்தில் பெண்கள் உடை அணிகிறார்களோ அந்த நிறத்திற்கு ஏற்றபடியெல்லாம் பொருத் தமாக செருப்புக்கள் அணிந்துகொள்ளலாம்.
நிகழ்ச்சிக்குத் தக்கபடியும் செருப்புக் களை அணிகிறார்கள். மணப் பெண்களுக் காக விலையுயர்ந்த பளபளப்பான செருப்பு கள் வாங்கப்படுகின்றன.
சில வகை செருப்புக்களை அணிந்து கொண்டு சிறிது தூரம் நடந்ததும் கால்வலி ஏற்படும். குதிகாலில் அரிப்பும் வேதனையும் தோன்றும் செருப்பின் உட்பகுதி கெட்டியாக இந்தப் பிரச்சனைகள் தோன்றுகின்றன.
உங்கள் கால்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்பினால், மிக அதிக விலையுள்ள செருப்புகள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
விழாவுக்கு சாள்ஸ்சுடன் வந்தது கமீலாவுக்கு மு விருந்தில் கம்லாவை "என் கணவருக்கும் 2 உள்ள தொடர்பு எனக்கு எண்ணவேண்ட்ாம். கூறியது பலத்த அதிர் டயானாவுக்கு என் என்று தெரியாமல் க வார்த்தைகளைத் தேடி அதிர்ச்சியில் வார்த்ை | ဓါမျိုးမှူ၈ရ). வியர்த்துப்பே அவளது பதிலுக்கா டயானா எழுந்து படிகளி ஏறி மேலே சென்றுவி அதன்பின்னர் ந
'ಇಲ್ಲ! நினைவு
"ஒரு பெரும் சாதன விட்ட பெருமையுடன் ம
கூர்மையான ஹீல்ஸ் கொண்ட செருப்புக் களை முடிந்த அளவு ஒதுக்கி விடுங்கள் தொடர்ச்சியாக அவைகளை அணிந்தால் முதுகெலும்பின் ஆரோக்கியம் கெடும். அது மட்டுமன்றி கால் விரல்களுக்கு அதிக அழுத்தம் கிடைக்கும். அதுவும் நல்லதல்ல.
அலுவலகத்திற்குச் செல்வதற்காகவோ கல்லூரிக்குச் செல்வதற்காகவோ அதிக தூரம் நடப்பவர்கள் குதிகால் செருப்புக்களை அணியாமல் இருப்பது நல்லது
அதிக கனமான செருப்புக்களையும் அணியக்கூடாது.
அதிகம் துேக்கிப் பிடிக்கும் செருப்புக் கள் அணிவதைத் தவிர்த்து விடுங்கள். காலின் முன் பகுதி அதிகமாக இறுக்கி னால் விரல்களில் வலியும் தொல்லையும்
தோன்றும்
உருவாகும்.
(6) geIIgsfullb
விரல்கள் ஒன்றன் மேல் ஒன்றாகி, தோற்ற மாறுபாடும் ஏற்படும்.
மாலை நேரமே செருப்பு வாங்க ஏற்ற காலமாகும் பயணம் செய்து விட்டு வந்த சூழ்நிலையிலோ, தொடர்ந்து அதிக நேரம் நடந்தபிறகோ செருப்பு வாங்காதீர்கள். அந் நேரங்களில் கால் அளவில் லேசான மாற்றம்
வந்த வேகத்தில் கடைக்குள் புகுந்து அவசரத்தில் ஏதாவது ஒருவகை செருப்பை வாங்கிக்கொண்டு ஓடிப்போய்விடும் பழக்கம் நல்லதல்ல, செருப்பை அணிந்து சிறிது நேரம் நடந்து பார்த்த பின்பே வாங்க வேண்டும். சரியான அளவு நடக்கும்போது ரண்டையும் அதிகமாகக் கவனத்தில் கொள்ளவேண்டும்,
அப்போது எல்ே போய்க்கொண்டிருந்தன என்னை முறைத்துப் ப உணர்ந்தேன்.
கீழே நான் தனியா வுடன் ஏதோ பேசியிரு டும் என்று ஊகித்துக் ெ நான் எதனையும் ெ டிக்கொள்ளாமல் கையைப் பற்றிய வண் லோரிடமும் சிரித்துக் விடைபெற்றேன்
விடைபெறும் நேரத் யாருடனோ பேசிக்கொ சிறிய இடைவெளியி சாள்ஸ்சை நெருங்கி ஏ
EEEEEEEEEEEEEEEEEEEEŽINU"" நான்
இதமான துக்கம் தேவையா?
உறக்கம் மனித வாழ்க்கைக்கு மிக ன்றியமையாதது உறக்கம் சரியாக ல்லாவிட்டால் பல்வேறு பிரச்சனைகள் தோன்றும்
61 Gö760 TIL MUFF60607956îT? * உடல் ஆரோக்கியம் கெடும். * உடல் அழகு பாதிக்கப்படும். * மனநிலை கூடப் பாதிக்கும். மனிதர்கள் தினமும் 8 மணிநேரம் தூங்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள்
தூக்கம் வராமல் போவதற்குரிய காரணங்கள்:
* சுத்தமில்லாத படுக்கை * படுக்கை அறையில் ஏற்படும் சத்தம்
செய்யவேண்டும்?
வரும்
வரவழைக்கலாம்.
* உறக்கம் வராமல் இருந்தால், சிறிது தூரம் நடந்தால் உடனடியாகத் தூக்கம்
* தூக்கம் ஒரு நல்ல பழக்கம் அதில் குளறுபடிகளை ஏற்படுத்தாமல் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கி விழிக்க வேண்டும்.
* மனதில் ஏதாவது நெருக்கடி தால் படுக்கைக்குச் செல்லுமுன் அதைத் தீர்த்துவிட்டுத் தூங்கச் செல்ல வேண்டும். * லேசான சுடுநீரில் குளித்து விட்டுத் தூங்கினால் உறக்கம் எளிதாக வரும்
* புத்தகம் படித்துத் தூக்கத்தை
குறிப்பிட்ட நேரத்தில்
இருந்
* துரங்கச் செல்வதற்கு முன்னால்
* நுளம்புக்கடி * உடல் கோளாறுகள் அதிகம் சாப்பிட் வேண்டாம் kLULLO
* சுவாசத்தடை நன்றாகத் தூக்கம் வர என்ன
ஆறுதல் பரிசுபெறும் மேலும் ஐந்து அதிஷ்டசாலிகளின் பெயர் விபரம்
49. எம்.ஜ பாத்திமா நஸ்ரியா,
159, புசல்லாகும்புர, பண்டாரவளை,
46. கே. ரஞ்சினிதேவி
46 பிரதான வீதி, ஆனந்தபுரி 3ம் கட்டை திருமலை,
47. எஸ்.எச்.என். நஹிமா .
33. வன்னியர் வீதி, நிந்தவூர்-03,
50 பி, இளவரசி
* படுக்கையில் இருந்து மனதை இலகு வாக்குங்கள் அதிகமான சிந்தனைகளை ஒதுக்கி விட்டு துரங்க முயற்சி செய்யுங்கள்
S SS SS SSS SS SS SS SS SS SS SS S SS SS SS SS S SS SS
L S A S LLL S Y LLLL LL LL
TTTLTT TLGLGLCTLL T TTLT TLTL LLLLLL తాత్రS22_తా/TeSతాలో 3-27లేదా5ఈ
28, வெலிங்டன் அடை வீதி, திருகோணமலை,
F
தவறவில்லை.
சாள்ஸ்சின் முகம் o இருந்தே கமீ கூறியிருப்பாள் என்பது போனது.
சுமை இறங்கி
காரில் ஏறியதும் கையை முரட்டுத்தனம
ஏதேதோ வார்த்தைகளை
சொல்லித் திட்டினார்.
தைகள் எதனையும் நா6 G. faija).G).
நான் அழுதேன். எப்போதுமே நான் அழுதது ൈ,
முழுவதும் தூக்கம் வ தொடர்ந்து அழுது இருந்தேன்
தொடர்ந்து ஏழு
என் உள்ளத்தை அழு பெரும் சுமை ஒன் போன்ற உணர்வினை உணர்ந்தேன்.
மூன்று நாட்களின் தனி அறைக்குச் சென் என்னைக் கண்டு இருந்தார். அருகே இரு தோள்களையும்
48. திருமதி ஜி. கீதாஞ்சலி
இலங்கை கனியமணல் கூட்டுத்தாபனம், புல்மோட்டை
அதிஷ்டசாலிகள் அனைவருக்கும் பரிசுப்பொருட்களைப் பெறுவது தொடர்பான விபரங்கள் கடிதம்மூலம் தெரிவிக்கப்படும்.
என்ன கூறினேன் எ வின்றி உங்களிடம் எதையும் மறைக்க மில்லை!" என்றேன்.
வாறு "டார்லிங் கமீல
୪୯
ప్రాణిగ్రి రీతిలి లి. | upoi DibbOpöai piti
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவர் வாரத்தில் ஒருவருக்குமட்டுமே | பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
சாள்ஸ் எதுவும் பொம்மைபோன்று அ நான் தொடர்ந்து,
கேட்டுப்பாருங்கள். நா6
மாக காதலிக்கிறேன். எ கூறினேன். அதில் 6 :ள் LDGO)GOT6As). 2) LA களுக்குத் தாய். இதை முடியும்?" என்று கூற அப்படிக்கூறி
பரமதிருப்தியாக இரு
எங்கள் மணவாழ்
| oಿ நான் ஒரு
ԺITU60015605 ԺII6II6/U L என்று அறிந்தேன்.
ஆனால் எத்தசை
கப்பட்டேன் என்பதை
இப்படியெல்லாப்
Sigj Gurryli giBeinun
sos Guntuto:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
permitemun-Gustamin-GlcuGafûLIENDLö saitemua
-
தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
RIDI aigülna a Ginguage gag: 21-02-1998
ப்யவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
GB Glü GUITULÉ LILI இவர்தான் 戲
Ise
Lurfa3;GlLuribII) 5ıurTa#dßstIII சார்பில் வாழ்த்துவே siiöilJi IIIii
LITTP GRIGin Gurguib Lirfandierf அறிவிக்கப்படும். தய Alumnjizi bilju ni
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரியின் பிறந்தநாள் டயானா ஜோடியாக தல் ஏமாற்றம்
தனியாக சந்தித்து, உனக்கும் இடையே த் தெரியாது என்று என்று டயானா 溥。 ன பதில் கூறுவது மீலா திகைத்தாள். னாள் எதிர்பாராத தகள் தட்டுப்பட IMIGOTTIGT ELÉGAUIT. கக் காத்திருக்காமல் 1ல் விறுவிறுவென்று LLTT6T. டந்ததை டயானா
Jilibgubbig, Tit. னயை நிலைநாட்டி ாடிக்குப்போனேன். லாரும் கலைந்து II. SFTIGTIGMU ார்ப்பதை
IJ. J.LÉGUIT . 55 (36.1687. SEITGEOIL LITT. A
65), 611 (UGOLLI G00ILD GTA) GNEITGÖSIGBL
தில், நான் söIL (Uö5 } {}LDGUIT தோ குசு கவனிக்கத்
39.HTGOOI GUIT T என்ன
தெரிந்து
எனது கப் பற்றி யெல்லாம் அவ்வார்த் ன் கிரகிக்க
அவ்வாறு அன்றிரவு ரவில்லை. G) UITGÖSTGBL || .
QID LLDIT3,
ழத்திக்கொண்டிருந்த று நீங்கிவிட்டதைப்
பொழுது விடிந்ததும்
LÓNGöIGOTI FIHGTGÅVf6ÖT றேன்.
ம் காணாததுபோல சென்று அவருடைய பின்புறமாகப் பற்றிய ாவிடம் அன்று நான் ன்பதை ஒளிவுமறை கூறுகிறேன். நான் வேண்டிய அவசிய
பேசாமல் உயிரற்ற சையாமல் இருந்தார். "அவளிடமே நீங்கள் ன் அவரை மனப்பூர்வ ன்றேதான் அவளிடம் I GÖTGOT று? நான் ங்கள் இரு குழந்தை ன யார்தான் மறுக்க
Georgir. முடித்தது எனக்கு Bg55).
கை சிறப்பாக அமை த நோயாளி என்ற லரிடம் கூறியிருந்தார்
ய நோயால் பீடிக் அவர் கூறவில்லை. என்னைப் பற்றிய
கடைந்தெடுத்த பொய்கள் பரப்பப்படுவதை என் சகோதரிகளும் அறிந்தே இருந்தனர். என் தந்தை அதனை அறிந்து மிக்க வேதனைப்பட்டார்.
என்னை நேரில் சந்தித்தபோது, "மறந்து விடாதே அருமை மகளே! நாங்கள் உன்னை எப்போதும் நேசிக்கிறோம்" என்று கூறினார். பலரும் பலவிதமான புத்திமதிகளை எனக்குச் சொல்வார்கள் பல நூல்களையும், பல மதங்கள் பற்றிய கருத்துக்களையும் படித்து எனது மனதைப் பக்குவப்படுத்திக் கொண்டேன்" என்று தனது சோகமான நாட்களில் சிலவற்றை நினைவுகூர்ந்திருந்தார்
L山s。
nUTSC e Giorgol
மகாராணியால் நல்ல மருமகள் என்று மெச்சப்பட்ட சாரா, படிப்படியாக தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கினாள்
அரச குடும்பத்தினரின் சம்பிரதாயங் களை மீறத் தொடங்கினாள்
"நான் என்ன சின்னப் பிள்ளையா?
எதற்கெடுத்தாலும் புத்தி சொல்வதும், என்ன செய்யவேண்டும் என்ன செய்யக்கூடாது என்று போதிப்பதும் எரிச்சலாக இருக்கிறது. ஆண்ட்ரூ நீஅம்மாவுக்கு அடங்கின பிள்ளை யாக இருக்கப்போகிறாயா? அல்லது மனை விக்கு நல்ல கணவனாக இருக்கப்போகி றாயா?" என்று முகத்தில் அடித்தாற்போல GJ.Lo GL, GLLIGI.
ஆண்ட்ரூ பொறிகலங்கிப் போனார். சாள்ஸ்சுக்கும் ஆண்ட்ரூவுக்கும் பல விஷயங் களில் வேறுபாடு இருந்தாலும் ஒரு விஷயத் தில் ஒற்றுமை இருந்தது.
தங்கள் மனைவிகளைவிட தாய் சொல் லைத்தான் வேதவாக்காக எடுத்துக் கொள் GITT956T.
தப்போ, சரியோ என்றுகூட பார்க்கமாட் டார்கள். ஆரம்பத்தில் அதனை சகித்துக் கொண்ட சாரா பின்னர் சலித்துக்கொள்ள ஆரம்பித்தாள்.
தனக்கு ஆதரவாக டயானாவையும் இழுக்கப் பார்த்தாள். ஆனால் டயானாவுக்கு சாராமேல் நல்லபிப்பிராயம் குறைந்து கொண்டு வந்தமையால், சாராவைவிட்டு சற்றுத்தள்ளியே நின்று கொண்டாள் டயானா சாரா அரண்மனையைவிட்டு அடிக்கடி வெளியே சென்றுவரத் தொடங்கினாள் ஆண் நண்பர்களுடன் காணப்பட்டதாகவும் செய்திகள் எட்டத் தொடங்கின.
பின்னர் அச் செய்திகள் பத்திரிகை களிலும் வரத் தொடங்கின.
மகாராணி முகம் சுளித்தார். சாராவிடம் முகம் கொடுத்துப் பேசுவதையும் குறைத்துக் G)J,TGöasILITir.
னால் சாரா பணிந்துபோகும் சுபாவம் கொண்டவள் அல்ல.
uTubig LGBEIGP GIFaleāej 656żLüt
|್ಲೆ குடும்பத்திமிரை என்னிடமா காட்டுகிறார் கள்? பாடம் படிப்பிக்கத்
Gějo Bar Gun GDi Liurfari Glugguiñ GLIFT & ĉifi
போகிறேன்.
நமதிவை கிருஸ்ணவேணி
வேண்டுமானால் பூச்சி மாதிரி கிடந்து நசிபட்டுக் கொள்!" என்று டயானா
bங்கண்டி தோ, டிக்கோயா, ஒருநாள் கூறினாள்.
Lih).
ei? EVISIIIJi GLIIIJsiin IIIi. Siiti
LIGIuri Liurfari Glunguib deidÁLIñjfdjLUT Gij pipGDIñ Tiepoli svýsířichůLISibiři Jiří IIIů தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
Lulu uppgefisiji LucioGUITLEJLİ GLITEFGHI5.GJITGĦALLI
இரகசிய 2.GOum K சாள்ஸ்-கமீலா இடையே அந்தரங்க நட்பு இருப் : அறிந்து பிரிட்டிஷ்
மக்கள் பலர் முகம் சுளித் தனர்.
தங்கள் மனம் கவர்ந்த
அழகான இள வரசிக்கு சாள்ஸ் துரோகம் செய் வதை அவர் களால் ஜீர னிக்க முடிய வில்லை.
FITG GU - கமீலா உறவை ஆதாரபூர்வ மாக நிரூபிக்கப் பத்திரிகைகள் முனைந்தன. கமீலாவும் இணைந்து
dFIT 6ʻiIGYU3HrLib, காணப்படும் புகைப்படங்கள் மட்டும் ஆதாரமாக அமை UITS)|-
நாங்கள் நல்ல நண்பர்கள் கமீலா குடும்ப ஆணும் பெண்ணும் நண்பர்
களாக இருப்பதும், தனியாகச் சந்திப்பதும் தப்போ? என்று சாள்ஸ் கேட்கக்கூடும்.
அதனால் சாள்ஸ்சின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க ஏற்பாடு செய்தது ஒரு பத்திரிகை நிறுவனம்.
பலநாள் முயற்சியின் பின்னர் அந்த நாள் வந்தது. կի செஷையர் என்ற இடத்தில் தன் நண்ப்ர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த சாள்ஸ், அங்கிருந்து கமீலாவுடன் ரெலிஃபோனில் உரையாடினார்.
1989 டிசம்பர் 19ம் திகதி இரவு நடைபெற்ற அந்த உரை பாடல் இரகசியமாக டேப் ரிக் கார்டரில் பதிவாகிக்கொண்டிருந்தது. கமீலாவின் ரெலிஃபோனைத் தான் ஒட்டுக் கேட்டுக் கொண் Ly (UD500III.
குளிரான இரவு இதமான முட் தங்கள் பேச்சு ஒட்டுக் கேட்கப்பட்டுக் கொண்டிருப்பது தெரியாமல் இருவரும் அந்தரங்க மாகப் பேசிக்கொண்டிருந்தனர். சாள்ஸ்: சில சமயம் ஜாக்கிரதை யாகத்தான் இருக்கவேண்டும். இந்த மாதிரி விஷயங்களில் தட்டித் தடவித்தான் நடந்து கொள்ள வேண்டும். கமீலா ம் ம் ம். தடவுவதில் நீங்கள் சூரப்புலி அல்லவா? சா அப்படியா? |க யெஸ்! டியர், நீங்கள் இல்லாத ஞாயிறு ராத்திரிகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சா எனக்கும் நீ வாரம் முழுக்க
வேண்டும். க எனக்கும்தான்.
சா உன்னைப்பற்றி நினைக்கிறபோது எனக்கு எத்தனை பெருமையாக் இருக் கிறது தெரியுமா? க அப்படிப் பெருமையாகப் பேசும்படி
நான் என்ன செய்துவிட்டேன்? சா என்னை காதலிக்கிறாயே அது ஒன்று
போதாதா? க அது என்ன பெரிய விஷயம்? சா எத்தனை கெட்ட பெயர் எத்தனை பிரச்சனைகள், அத்தனையையும் எனக்கா கப் பொறுத்துக் கொள்கிறாயே!
| է:
க கிறுக்குத்தனமாகப் பேசாதீர்கள். உங்களுக் காக நான் எதனையும் பொறுத்துக் கொள் வேன். அதுதான் காதல், காதலின் பலம் அதுதான். சா: (முத்தம் கொடுக்கும் ஒலி) க ஐ லவ் யூ சா அது வரும் நேரமாகிவிட்டது. க அங்குமா வந்திருக்கிறது? சா ஆமாம். பின்னர் மறுபடி பேசுகிறேன்
முத்தம் கொடுக்கும் ஒலி) குட்நைட் க முத்த ஒலி) குட்நைட்
'அது' என்று குறிப்பிட்டது டயானாவை இந்த உரையாடலை பதிவு செய்தவர்கள் அரச குடும்பத்தை தொடர்பு கொண்டனர். அரச குடும்பம் ஆடிப்போனது வெளி யிடாமல் தடுக்க சகல முயற்சிகளும் செய்தது. அதனால் இந்த இரகசியப் பேச்சை இரண்டு ஆண்டுகள் சென்று 1992 டிசம்பரில் தான் பத்திரிகைகள் வெளியிட்டன.
(அடுத்த வாரமும் வரும்)
G.1521, 1998

Page 13
BAGAIGÍ UITGATÓ.
UITGÓ (VEGINTI.
கண்ணாடித் துண்டுகளாய் நினைவுச் சில்லுகள்-என் மனதைக் கிழிக்கின்று விறக்கமான மாலை நேரம். இன்னும் இமை மூடாது என் விழிகளில். நினைவுத் தொட்டில் கட்டியபடி பெளர்ணமி இரவுகளை Uta Guolar SITITIOIndia) சந்தோசம் காண்கின்று சந்தர்ப்பவாதியாய் நீ
நித்தம் நித்தும் தூது செல்லும் பெருமூச்சுக்கள் சத்தமாய் செவியிலறைந்து செல்லும் இரண்டு இரத்த அணுக்கள் சந்தித்துக் கொள்ளும்போதும் உன்னைப் பற்றித்தான் உரையாடிக் கொள்ளும்.
மனசு முழுவதையும்
சுருட்டி மடித்து
உசத்திப் போனது அந்த பதினாறு வயது
தென்றல்
**
பூமியில் உன் புன்னகைக்கு நிகரான பூவேது? பின்னெதற்கு இதழ் மொட்டுக்குப் பூட்டு.? இலக்கியமெல்லாம் எழுதும் உன்னிதழால் இறப்புக்குமுன் எனக்கொரு பதில் வெளியே விட்டுவிட்டு
உள்வாங்கும் முச்சோடுதான் உறவாடிப் போனது என் சுவாசத்தோடு. **
உன்னிடத்தில் காதல்ப்பூ மலர்வதற்காய் குண்டவாளத்தில் தவம் செய்துகொண்டிருக்கிறது.
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
அச்சுவினி, பரணி, கர்த்திகை முதற்கால்)
ஞாயிறு ஆடம்பர வாழ்க்கை அந்நியர் உதவி பகல் 12 மணி ஞாயிறு முயற்சி பலிதம் உறவினர் உதவி L.L. 2 Last திங்கள் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி பிப 1 மணி திங்கள்- அந்நியர் சகவாசம், கெளரவ மிகுதி பகல் 12 Lowgirl5 செவ்வாய் உறவினர் உதவி பிரயாண கஷ்டம் முய 10 மணி செவ்வாய் தொழில் கஷ்டம், பணச் செலவு pu, 10 to புதன் பெரியோர் உதவி பொருள் வரவு பிய 2 மணி புதன் இனசன நன்மை, மனக்குறை நீங்கும் பிப 1 மணி பு வியாழன் இனசன நன்மை பலவித பேறு பிப 1 மணி வியாழன் தொழில் சிறப்பு பண வரவு ju, i tale 0a/álafl- Ogilsá flpÚ| UM alla. முய 10 மணி வெள்ளி- பயனற்ற செயல் வீண் பிரயாணம் UpL. 10 DG8||9 சனி பயனுள்ள செயல், பெரியோர் சகவாசம் பிய 2 மணி சனி கடன் சுமை, மனக் கவலை L).L. 2 noi o
I
இரு பட்டாம் பூச்சி. பருவம் சுமந்து என்ன வரம் வேண்டுவது? பாவாடை தாவணியில் BÜLITAfaI/T2 g5 TAU TIL LITA இதயக் கடலில் | 6)%րցի புன்னகையால் குட்டுவைக்க CT"* நீ- தயாராய் இல்லாததால். * * விஷப் பூக்களோடு மட்டும் சிநேகமாய் இதயப் பூ AUTOTUM பாடப்பழகிக்கொண்டது. காற்றோடு இந்தச் சின்னஞ்சிறு தேனிய காதல் கொண்டது. விடிந்த பின்னும் ... | உன்னால் அணைக்கப்படாத குன்று
威 T ளையாட முடிந்திருக்கிறது kaki) இந்த விட்டிலுக்கு ಆಬ್ಜೆಕ್ (59/5/50) இத்தனை நாளும். என் சுவாசம் மட்டும் சித்திரவதை செய்து நீ இட்சிசனைத்தான் இந்தப் பூந்தோட்டத்திடம் தரம் பிரிக்கும் எப்பொழுது பூக்கேட்கப்போகிறாய்! C" காட்டுத் தி. ᎦᏡᎳtᏪlᎢ , , . 한 {"" : میں تھی۔
" *PWODY" "199"7"| | Λ. Λ. அடகு வைத்து : GTIGT உள்ளத்தைக் கனவின் மலர்வில்-உன் இனிக்கவில்லை. ஜொலிக்க வேண்டும் கேட்கிறேன் காலடிச் சத்தம் காரணம் நீ வசந்தமே நீ மறுக்காதே கிளி- கேட்குது நித்தம் சிரிக்கவில்லை என் வாசல் வர T7. நணைகிறது விழி Gaaf) GOLD SGÏT வேண்டும் நிய
நிழலாய் போன- உன் :)) . நிம்மதியை விற்று உன் தரிசனங்களாலே இதயம் நீ காமத்தின் தேடலல்ல. வா நினைவினை வாங்கி ருெஞ்சோடு யுத்தம் தரவில்லை! Tació
நான் கண்ணீர் முத்தம் இதயத்தின் பாடல்-அது C2/G DES5CBLD GITT...!
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
கும்பம் BLI GJuli (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கா
iii)
ஞாயிறு மன மகிழ்ச்சி ஆடம்பர வாழ்க்கை L.L. 2 DAM திங்கள்- தொழில் சிறப்பு அந்நியர் உதவி 山ö s mo帕 செவ்வாய்- பிரயாண மிகுதி செலவு அதிகம் Ls). I, 2 LD608 புதன் தொழில் உயர்ச்சி, மனக் கலக்கம் LJUSGÅ) 12 LOGISMN வியாழன் வீண் முயற்சி உறவினர் உதவி L.L. 1 LDGB வெள்ளி உயர்ந்த நிலை, பொருள் வரவு LJSKG) 11 LOGO:sf சனி கடன் தொல்லை, கெளரவக் குறைவு Ls.L. 2 Days
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 மகரம் BLI (35 Juli உத்தராபத்துப் பின்முக்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு உறவினர் இழப்பு, மனக் கவலை LI JGJ 12 LOGNON திங்கள் தொழில் கஷ்டம் வீண் முயற்சி Ls), 1 OGNOf செவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L.L. 2 IDGNs புதன் - காரியானுகூலம் பொருள் வரவு மு.ப. 10 மணி வியாழன் தொழில் கஷ்டம் உயர்ந்த நட்பு L.L.I. 2 IDGMs வெள்ளி வெளியிட வாழ்க்கை முயற்சி பலிதம் பகல் 11 மணி சனி தொழில் கஷ்டம், பணச் செலவு Ls). L., 2 DGNOf
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-5
500]; கப நேரம்
மூலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்)
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
பெப்.15-21,1998
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு கடன் சுமை உறவினர் பகை மு.ப. 10 மணிஞாயிறு தொழிலில் பிரச்னை, பணச் செலவு பகல் 1 திங்கள் தொழில் மந்தம், பணச் செலவு பகல் 1 மணிதிங்கள் இனசன நன்மை, மன மகிழ்ச்சி LJ.L. செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு அதிகம் பிய 2 மணிசெவ்வாய் தொழில் மந்தம் வீண் விரயம் LL). I புதன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி, பகல் 12 மணிபுதன் கடன் சுமை கெளரவக் குறைவு L JILJI, 2 வியாழன் இனசன நன்மை முயற்சி பலிதம் பிய 1 மணிவியாழன் தொழில் சிறப்பு அந்நியர் உதவி முய 10 வெள்ளி துயர் நீங்கும், உயர்ந்த நட்பு பகல் 12 மணிவெள்ளி பலவித பேறு மன மகிழ்ச்சி, LI JIGI) lil soft- QUINGUITT 436/74/0, LDGT3, 4Q551). பகல் 1 மணிசனி தொழில் சிறப்பு, அந்நியர் உதவி L.L. 2
விருட்சிகம் சுப நேரம்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெப்ரவரி 14ம் திகதி
Glængårl MLüul
தோன் முதன் முதலில் தீதை உருவகப்படுத்தி
கெளரவிக்கும் வகையில் இந்த கொண்டாடப்படுகிறது (துறவிக் காதலுக்கும் என்ன சம்பந்தம், என்று (காதல் இதயத்தோடு சம்பந்தப்பட்டது தெரியவில்லை.) தானே!)
yTTTTTLTST Suu D DD DD D DD u T D DH
Figieri
güLUIT Sofisi) ESTEGUT ÉIGOTLDTGOT பெப்ரவரி 14ம் திகதியை வித்தி | = யாசமாகக் கொண்டாடுகிறார்கள். | அன்று தங்களுக்கு அறிமுகமான ஆண் நண்பர்கள், மற்றும் காதலர் களுக்கு விலையுயர்ந்த சொக்லேட் டுக்களை- செலவைப் பொருட் படுத்தாமல் வாங்கி வழங்குகின்றனர் பெண்கள் காதல்ை வெளிப்படுத்தும்இந்த சொக்லேட்டுக்கு * Gwynfa Gay Tá, Canol."" | என்று பெயர்.
a
6IIILII: நடந்து
விவேகானந்தர் கூறியதைப்
படித்துத்தான் பாருங்களேன்:
* ஜெர்மனியர்களும் ரஷ்யர்களும் காதலைப் பற்றிக் குடும்பத்துடன் உட்கார்ந்து
GBĖjöioiTiiij, Git. -
பின் ராகம் * ஃபிரெஞ்சுக்காரப் பெண்கள் தலை Lo stafaðir sagið. குனிந்து கொள்வார்கள்
* இங்கிலிஷ்காரப் பெண்கள் சங்கடப்
வைகறையே படுவார்கள் தை அறிவாயா? அமெரிக்கப் பெண்கள் தந்தையிடமே ந்துமே என் விவாதம் செய்வார்கள்
ஈலுக்கு நீ வருவாயா? * நம்நாட்டுப் பெண்கள் காதல், திருமணம்
கே.எம். மர்சூக், என்ற பேச்சு எடுத்தாலே வெட்கப் தோப்பூர். பட்டு தூர ஓடி விடுவார்கள் =
(கார்த்திகைப் பின்முக்கால் ாண்டதன மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூத்து முன் முக்கால்
ாயிறு பெரியோர் உதவி, பலவித நன்மை முய 10 மணிஞாயிறு வீண் முயற்சி, பணச் செலவு L
|ங்கள் தொழில் சிறப்பு அந்நியர் உதவி பகல் 1 மணி திங்கள் தொழில் சிறப்பு வெளியிட வாழ்க்கை L.L. சவ்வாய் இனசன நன்மை, மன மகிழ்ச்சி L).L. 2 DGo செவ்வாய் கடன் சுமை கெளரவக் குறைவு (UPILI, 10 தன் பெரியோர் பகை மனக் கலக்கம் முய 10 மணி புதன் தொழில் கஷ்டம் வீண் முயற்சி LDU : யாழன் அந்நியர் உதவி, பண வரவு L.L. IDGMs வியாழன்- GOTFGO மகிழ்ச்சி ஆடம்பர வாழ்க்கை பகல் 1 வள்ளி வீண் முயற்சி உயர்ந்த நிலை, பகல் 12 மணிவெள்ளி- கரியானுகூலம் I மகிழ்ச்சி LĴU. னி தொழில் கஷ்டம் பயனற்ற செயல் சைனி தொழில் சிறப்பு முயற்சி பவிதம் LJДА) 19
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5 giju g.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு அந்நியர் உதவி, பண வரவு LJG) 12 திங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி L.L. 2 செவ்வாய் உயர்ந்த நட்பு இனசன நன்மை LJ.L. I புதன் பெரியோர் உதவி காரியானுகூலம் மு.ப. 10 வியாழன் தொழில் கஷ்டம் செலவு மிகுதி LL), 2 வெள்ளி வீண் மனஸ்தாபம் அந்நியர் சகவாசம் பிப 1 சனி பலவித கஷ்டம், தேகசுகம் பாதிப்பு LU 3G) 12
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7
6
L JJJ, Gii) TI LOGWOf
சவ்வாய் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி L, 2 LDGNo
தன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு Ls.LI, 1 DSM
வியாழன்- செலவு மிகுதி கடன் படல் Ls L. 2 DAs Algir af- LJUGOT DJD GEFILIG), GIBT Asiai sahib. மு.ப. 10 மணி
னி காரியானுகூலம் உறவினர் பகை LJU,G) LDIGNof
அதிஷ்
த்திரையின் பின்னரை சுவாதி, sing முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ாயிறு- வீண் பிரயாணம், செலவு மிகுதி பிப 1 மணிஞரயிறு தொழில் சிறப்பு பெரியோர் நட்பு U# 1: 09 ங்கள்- தொழில் மந்தம், பணச் செலவு பகல் 1 மணி திங்கள் புதிய முயற்சி கெளரவ மிகுதி LIGGA) TI LDGSON சவ்வாய்- பிரயாண மிகுதி, கெளரவம் ugó. I Don előálalti- Qasifu RITAM 606, PLUMD5 Bono), LMU, 2, 1088) ji- (glji fiд, шем адар L.L. 1 logos ೧ulಿತಿಂ। TITUID, ೭palaí உதவி Liggi) II (DG007) யாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிய 2 மணி வியாழன்-தொழில் ಅಮ್ರಿ (ಇಂಗ್ಲಿಶಿಣ- L.L. I Dans வள்ளி தொழில் நஷ்டம், மனக் கவலை. பகல் 1 மணிவெள்ளி இனசன மகிழ்ச்சி பலவித பேறு pLI, 10 IDøds னி அந்நியர் உதவி, கெளரவக் குறைவு Nu, 2 incoln|Ffil- அந்நியர் சசுவாசம், செலவு மிகுதி LJ.L. I DGMs.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5

Page 14
o
UITUI UEi ilIIöE ஆ இருநாள் வேலன் என்னும் : தனது வீட்டிற்கு முன்னால் உள்ள வேப்ப மரத்தின் கீழே உட்கார்ந்தி ருந்தான். அவன் சோகமாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட வேப்பமரம் அவனிடம்,
"ஏன் தம்பி சோகமாய் இருக்கிறாய்?" என்று கேட்டது.
இதைக் கேட்ட வேலன், வேப்ப மரத்திடம்,
"என் அப்பாவும், அம்மாவும் என்னை எப்போதும் படி படி என்று பாடாய்ப் படுத்துகிறார்கள். அதுமட்டு மன்றி, கண்டபடி என்னை ஊர் சுற்றக் கூடாது என்று சொல்கிறார்கள்.
நான் இந்த வயதில் இப்படி இல்லாமல், எப்போது சந்தோஷமாக இருப்பது? என் நண்பர்கள் எல்லோரும் தினமும் கடற்கரை, பூங்கா, சினிமா என்று எவ்வளவு சுதந்திரமாக இருக்கி றார்கள் தெரியுமா? எனக்குத்தான் எந்த சுதந்திரமும் இல்லை" என்று கண் கலங்கியபடி சொன்னான்.
இதைக் கேட்டதும், "ஒ. இதுதான் உன் பிரச்சனையா? நான் ஒரு கருத்தைச் சொல்கிறேன் கேள்" என்ற வேப்பமரம், "நான் வேப்ப மரம் தானே.?" என்றது.
"ஆம், அதற்கென்ன இப்போ?"
என்றான் வேலன்.
"என் பாகங்கள் எல்லாம் எப்படி இருக்கும்?" என்றது வேப்பமரம்.
"கசப்பாகத்தான் இருக்கும்" என்றான் GBGJ GUGöI.
"சரி என் உறுப்புக்கள் கசப்பாக இருக் கும். ஆனால் என்னை மருந்தாகப் பயன்படுத் திப் பலர் சாப்பிடுகிறார்கள் அல்லவா? அதையே தொடர்ந்து உண்டு வந்தால் நான்
Scal A
நோய்களைக் குணப்ப நான் கசப்பாக இ பலன்தான் கிடைக்குமே ஏற்படாது.
அது போலத்த உங்களுக்குச் சொல் உங்களுக்குப் பிடிக்கா அவர்களின் அறிவுை வந்தால், வாழ்க்
சொல்லிவிட்டு பாடங் வீட்டிற்குச் சென்றா
உலகின் பல நா கள் வசிக்கின்றன. அணில்கள், மர அன வகைப்படும்.
மர அணில்கள் ம குச்சிகளையும், இலை கூடு அமைத்து வ அணில்களில் சிவப்பு ஒரு வகை இனம் மி விப்பவை. இவை ப களையும், முட்டைக றன.
ஆனால் பெரும்ப களின் உணவு விை களும்தான்.
மர அணில்களின் கள் எனப்படும் ஒரு மற்ற அணில்களை 6 GUGOLDLIGODLJÄ, GEITGÖR இரு பக்கங்களிலும் காணப்படும். இவை ! விமானத்தின் இறக் படும். இவற்றின் உத ஒரு மரத்தில் இருந்
திற்குப் பறந்து செ6
வர்ணம் தீட்ரும்
பாராட்டுக்குரியவர்கள்:
போட்டி இல: 230
ம. வேஜினியா,
புனித சிசிலியா பெண்கள் பாடசாலை, மட்டக்களப்பு
ம. கோமதி, விஷ்ணு மகா வித், பெரிய நீலாவணை-0, கல்முனை.
ஏ.எம். ஸவ்பீக், பு/எருக்கலம்பிட்டி மு.ம.வி. பாலாவி.
கே. ஸப்ராஸ் மொஹமட், மஹவெலமுல்ல முஸ்லிம் வித் வெள்ளவாய.
சிறந்த இராஜத
கமலநாதன் நிசோபன், அ.த.க பாடசாலை, பாலையூற்று, திருகோணமலை,
எம். தினேஷ்குமார், ரோ.க. தமிழ் பாடசாலை, அம்பிட்டிய, கண்டி
GIGÖTLİTİK,GiT. LIITÍ
இவருடைய இய இவர் கி.மு.350ல்
கீத்தா தவபால், இறம்பைக்குளம் மகளிர் மகா வித் வவுனியா,
பானுஷன் இராஜமோகன், யாழ். மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம்.
வாழ்ந்தவர். இவர் மன்னருக்குக் குருவ
ச. அன்பு இளஞ்செழியன், புனித அந்தோனியார் மகாவி,மாதம்பிட்டி
ஏ. காயத்திரி,
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04
பரிந்துசாரர் அரச சபையில் மு
தவர்.
ଶ୍ରେତ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுத்தி விடுவேன். Iருந்தாலும் என்னால் தவிர, தீமை ஒன்றும்
ான் பெற்றோர்கள் லும் அறிவுரைகள் மல் இருக்கும். ஆனால் ரகளைப் பின்பற்றி கையில் நீங்கள்
றோர்கள், உன் னைக் கண்டபடி ஊர் சுற்றாமல் கவனமாகப் படிக் கச் சொல்வது உன் முன்னேற் றத்திற் காகத் தானே" என்று கூறியது வேப்ப LDUID,
இதைக்கேட்ட GaUGUGöI GOITU மரம் கூறுவது
FIf; p 6357 GOLD JIGI கசப்பாகத்தான் இருக்கும் என் பதை உணர்ந் தான்.
புதுத் தெ வுடன் வேப்ப மரத்திற்கு நன்றி
களைப் படிப்பதற்காக
ன் வேலன்
எழுத்தறிவு 65
நூற்றுக்கு நூறு
தலைநகர்- லிப்ரவில்லே பரப்பு-267,667 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை- 13 இலட்சம் மொழி- ஃபிரெஞ்சு, பாண்டு
கிளைமொழிகள்
சமயம்- கிறிஸ்தவம் மற்றும் பழங்குடி
நம்பிக்கைகள்
நாணயம்- ஃபிராங்க்
தனிநபர் வருமானம்- 4400 டொலர்
அமைவிடம்
மேற்கு மத்திய ஆபிரிக்க நாடு. அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள
காபோனின் கிழக்கே கொங்கோவும் தெற்கில்
ஈக்வடோரியல் கினியாவும் வடக்கில் காமரூனும் எல்லைகளாக அமைந்துள்ளன. GUGUID:
ஃபிரான்ஸிடமிருந்து 1960ல் சுதந்திரம் பெற்றது. 1 உறுப்பினர் கொண்ட பாராளு
அணில்
அணில்களில் நில
Eல்கள் என இரு
ரப்பொந்துக்களில் களையும் கொண்டு சிக்கின்றன. மர அணில் என்னும் கவும் தீங்கு விளை றவைகளின் குஞ்சு ளையும் உண்கின்
ாலான மர அணில் தகளும், பழவகை
பறக்கும் அணில் வகை அணில்கள் பிட மாறுபட்ட உட டவை. இவற்றின்
தோல் தடித்துக் ால்களை நீட்டும்போது D.J.J.Gil (BLITTIG) JITGOOIL) வியால்தான் இவைகள் து இன்னொரு மரத் கின்றன.
வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாக் கண்டங்களில் மிக வெப்பமான பகுதிகளில் பறக்கும் அணில்கள் வாழ்கின்றன. இவற் றைப் பகலில் காணமுடியாது. பகல் முழுவதும் உறங்கி இரவில்தான் இவை நடமாடும்.
திரிகளை சாணக்கியன்
ந்த சாணக்கியன்? ற் பெயர் கெளடில்யர். இருந்து 270 வரை Fந்திர குப்த மெளரிய க இருந்தவர். என்ற மன்னரின் தலமைச்சராக இருந்
TJ Loui
இவர் அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார். இந்நூல் 3 பெரும் பிரிவுகளாக உள்ளது.
முதல் பிரிவு அரச துறைகளை விளக்குகிறது. இரண்டாவது பிரிவு குற்றச் சட்டத்தைக் குறிக்கிறது. மூன்றாவது பிரிவு அரசியல் திறன் போர் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.
சமஸ்கிருதமொழியில் எழுதப்பட்ட இந் நூல் சிறந்த இராஜதந்திர நூல் என்று போற்றப்படுகிறது. இருப்பினும் அரசியலில் வெற்றிபெற இலஞ்சம், ஏமாற்று இரகசிய வழிகளில் எதிரியை வீழ்த்துவது போன்றவை யும் இதில் எழுதப்பட்டுள்ளது.
ாண்டெ
(
மன்றத்தை உடையது. களுக்கு ஒருமுறை தெரிவு செய்யப்படுகிறார்.
பாருளாதாரம்:
கணிப்பொருட்கள் பெருமளவில் கிடைக்கின்றன. மங்கனிஸ், எண்ணெய், யுரேனியம், டிரேனியம் சுரங்கங்கள் அதிகம் உள்ளன. சீனி தாவர எண்ணெய் போன்றவை உற்பத்தி செய்யப்படு கின்றன.
டவுனிங் வீதி எங்குள்ளது?
இங்கிலாந்தில் G)GTLGör மாநகரில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் என்ற இடத்தில் உள்ளது. இந்த வீதி எதனால் புகழ் பெற்றது? இங்கிலாந்தின் பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் இந்த வீதியில் உள்ள பங்களாவில்தான் வசிப்பார்கள் டவுனிங் வீதியில் உள்ள 10 வது இலக்க வீட்டில் பிரதமரும் பவது இலக்கவிட்டில் நிதியமைச்சரும் இருப்பார்கள்
' ' || | '' | ' , :
இதற்கு டவுனிங் வீதி வந்தது எப்படி?
சேர் ஜோர்ஜ் டவுனிங் என்பவர் 1600ம் ஆண்டுகளில் வாழ்ந்தவர் அப்போது அந்த வீதியிலுள்ள பல வீடுகளை அவர் கட்டியதால், அவருடைய பெயரையே அந்த வீதிக்கு வைத்து விட்டார்கள் 10ம் இலக்க வீட்டில் வசித்த முதல் MULDửi unå?
(Baifili.0III (5 LL GIIIg) (SL Idi). தற்போது இந்த வீட்டில் வசிப்பவர் VIIII?
என்ற பெயர்
இங்கிலாந்தின் தற்போதைய பிரதமர் டோனி பிளேயர்
Ø
}
22
G.15-21, 1998
>ܐ
英佥三、
6SAQ —
o

Page 15
it GG) FITGöIGOTIT GIGÖTGOT, கூலிங் கிளாஸ் ரீ போடறதில்லை அமுதா."
"ஆமா போன GJITULb (BLITTL'OBLIGÓT," "ஏன்? "Gallula)." "வேற காரணம்? "என்ன காரணம் இருக்க முடியும் கூலிங்கிளாஸுக்கு"
"கண் மறைக்கறதுக்கு- உன் முகம் மறைக்கறதுக்கு- உன் வெட்கம் மறைக் கறதுக்கு."
"கடவுளே! "நீ இன்னும் மனசு விட்டு பேசலை அமுதா, நிவாசுவை லவ் பண்ணினியா? பண்ற மாதிரி நடிச்சியா ஜஸ்ட் டாவடிச்சியா?
"ஐயோ கடவுளே! "புல்ம்பாத அமுதா" "நான் புலம்பறேனா? வெளிப் படையா எல்லாம் சொல்லியாச்சு திரும் பத் திரும்ப் சந்தேகப் படற மாதிரியே
கேக்கறிங்களே பொலிஸ்காரன் புத்தி போவுமா? நானா ஸ்விம்மிங் போக ಫ್ಲಡ್ತು துடியா துடிச்சேன்? அங்கேர்ந்து ஃபோன் பண்ணி சேர்த்துடு சேர்த்துடுன் னிங்க வீட்ல கட்டிருக்கிற கசங்கின புடவையோட வெளியே கிளம்பிட முடி யுமா? கொஞ்சம் நீட்டாத்தான் போகனும் எதேச்சையாக விபரீதமா நடந்து போச் சுன்னா உடனே நீ அதிகமா பேசின. அலங்காரமா போயிருக்கேன்னு குதர்க் கமா பேசினா- நான் புலம்பாம என்ன பண்றது?
இத்தனை வருஷமா பொண்டாட்டிய முழுசா புரிஞ்சுக்காம என்ன குடித்தனம் பண்ணியிருக்கீங்க? நான் நல்ல முட்ல இருக்கும்போது நான் சந்தோஷமா கிற நேரத்துல- பாதில உத்தியோகம் அழைக்குதுன்னு எழுந்து போயிடுவிங்க உங்களுக்கு முதல்ல உத்தியோகம் ரெண்டாவது புள்ளை மூணாவதா நேர மிருந்து-முட் இருந்தா பொண்டாட்டி பக்கம் திரும்புவீங்க. உங்களுக்குள்ளே
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய் நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
னைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்!
-கண்ணதாசன், கண்டதும் காதல் என்பதை சினிமா வில் மட்டுமே நாம் காணமுடியும் சினிமாவில் காதலர்களாக நடித்தவர் களில் பலர் நிஜ வாழ்விலும் காதலில் கட்டுண்டிருக்கின்றனர்.
ஜெமினி கணேசன் பாப்ஜியை மணந்து 57 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு நடுவே அவர் புஷ்பவல்லி, சாவித்திரி யோடு குடும்பம் நட்த்தினாலும் அதிகார பூர்வ 2வது மனைவியாக வெளிச்சத்திற்கு வந்து அங்கீகாரம் பெற்றவர் சாவித் திரியே. அது அவர் திறமையும், புகழ்மிக்க நடிகையாகவும் இருந்த காரணத்தாலே சாத்தியமாயிற்று.
ந்கைச்சுவை நடிப்பில் நான்கு தலை முறைகளை கண்டது தங்கவேலு எம். சரோஜா ஜோடி. சரோஜா, தங்கவேலு வின் 2வது மனைவி என்றாலும் இவர் களது மணவாழ்வின் வயது நீண்டது. அந்த வகையில் குருவான என்.எஸ்.கே. யைப் போலவே நடிப்பில் மட்டுமின்றி குடும்ப வாழ்விலும் வெற்றி கண்டவர் தங்கவேலு.
பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர். பந்துலு நாடக உலகில் இருந்தபோது அவரோடு நடித்த ஆண்டாள் அவரது மனைவியா னார். பந்துலு படங்களைத் தயாரித்த
ப்ெ15-21,1998
உள்ளுக்குள்ள உறுத்தினால் பொண்டாட் டிய சரியா வச்சுக்காம, அவ LII6նւգ 3, கிறாளோன்னு கேள்வி" அமுதா கோப மாய் எழுந்தாள் உள்ளே போய் கதவு சாத்திக் கொண்டாள்.
"அமுதா!" "ப்ளிஸ் என்னைத் தனியா விடுங்க" நிஜமாகவே கோபமா. இல்லை குற்ற உணர்வை மறைக்க கத்துகிறாளா? செல்வா தவித்தான் நடுநிசியில் பேரம் பேசுவோம். மணி என்ன? எட்டு பத்து அதற்குள் மடக்குகிறேன்.
ஒரே எதிரி கந்தசாமி வெளியே வந்தான் தோட்டக் கதவு திறந்து முடி னான் காரில் ஏறி உட்கார்ந்தான்
ஸிட்டுக்குக் கீழே மொட்மொடத்தது. சட்டென்று விலகி கார் லைட் போட்டான். அதேபோல பிளாஸ்டிக் கவர் நுனியை மெல்லத் தூக்கி சாய்த்தான் ஒரு காபினட் சைஸ் போட்டோ இருந்தது. அதில் அமுதா நிர்வாணமாய் இருந்தாள் செழுமையான மார்புகள் படர்ந்து இருந்தன. பின் கை தூக்கி இருந்தாள். கேசம் கலைந்திருந்தது. கண்களில் கலக்கம் இருந்தது. தொப்புளுக்கு
சேற்று இடம்விட்டு போட்டோதோ
L760ITGöT.
நடுநிசி பேரம் பேசலாம் அதே இடது பக்க ஆங்கில எழுத்து செல்வா பையை உதறினான். உள்ளேயிருந்த சின்ன துண்டுபேப்பர் காற்றில் பறந்து சீட்டுக் கடியில் விழுந்தது. செல்வா குனிந்து எடுத்தான் லேபிள் பிராந்தி பாட்டில் C3aAOL NeiT.
கந்தசாமி. கந்தசாமியா? புயல்மாதிரி போக் ரோட் பக்கம் போனான் பெரிய தோட்டக் கதவு நேரே வண்டி நிறுத்தி இறங்கி, கதவுகள் விரியத் தள்ளி, வண்டியில் ஏறி விரைவாக்கி, உள்ளே போய் போர்டி கோவில் நிறுத்தினான்.
வாசலில் இருந்து தபதபவென்று ஆட்கள் வந்தார்கள்
பொலிஸ் அட்டை காட்டினான். "கந்தசாமி எங்கே?- படியேறினான். "ஐயா படுத்துட்டாருங்க" "6I(Անվ."
இ
போது அவரது படங்களில் தொடர்ந்து நடித்து வந்த அம்மா நடிகையான எம்.வி. ராஜம்மா அவரது 2வது மனைவியானார். ராஜம்மா கதாநாயகி அளவில் (வேலைக்காரி விதிவிலக்கு பெரிதாக புகழ்பெறாவிட்டாலும் அவரது அழகால் கவரப்பட்டவர்கள் திரை உலகில் நிறையபேர் உண்டு பந்துலுவுக்கு முன்பே ராஜம்மாவுக்கு வீராசாமி என்று ஒரு கணவர் இருந்தார்.
எஸ்.எஸ். ராஜேந்திரன், தி.மு.க சார்பு நடிகர்களில் ஒருவராக விளங்கிய டி.வி.
நாராயணசாமியின் சகோதரியை மணந்து : கொண்டவர் விஜயகுமாரியுடன் நடித்தபோது
அவரை காதலித்து 2வது மணம் புரிந்தார். ஜெமினி-சாவித்திரி போல் இந்த ஜோடியும் புகழ்பெற்றது. ஆனால், ஐந்தாறு ஆண்டுகளி லேயே இவர்களுக்கு மனக்கசப்பு உண்டாகி பிரிந்து போனார்கள். இதற்கு பின் எஸ்.எஸ். ஆர், மூன்றாவதாக ஒருபெண்ணை திருமணம் புரிந்து அவருடனேயே குடும்பம் நடத்து கிறார். மூன்று மனைவிகள் மூலமாகவும் அவருக்கு வாரிசுகள் உண்டு.
நடிகை ராஜ சுலோசனாவின் முதல் கணவர் டைரக்டர் சி.புல்லையாவின் மகன் பரமசிவம் அவருக்குப் பின் டைரக்டர் சி.எஸ்ராவ் அவரது 2வது கணவரானார். இந்த ஜோடிக்கு இரண்டு பெண்கள் ஒரே பிரசவத்தில் இரட்டையர்களாகப் பிறந் தார்கள்.
நடிகை எம்.என். ராஜம் முதலில் தட்சிணாமூர்த்தி என்ற நடிகரை காதலித்து மணந்தார். அவர் கார் விபத்தில் பலியான
கப்பட்டிருந்தது போட்டோவைத் திருப்
"எதுக்கு." "எழுப்புடா, இட வரை உருவினான். ஆ மூன்று நிமிடத்தில் வநதார்.
"செல்வராஜ், வ "என்ன, இப்ப வந்துட்டான்னு பாக்க
"לחמש שנL$)" "6T6ÖT GYLITT GÖSTLINILI வச்சி ஆரம்பிச்சிங்கே "உன் பொண்டா யாவா? புரியலை."
"G)LJITuij G)gFITaÄ)GAJI. காதீங்க. ஆம்பளைய வாங்க சண்டைக்கு." "நான் ஆம்பளை அடிக்கணும்னு நில சொல்லி அடிப்பேன் 4 67667 1_UL)9ܢ" போட்டோ அனுப்பன
"என்ன சொல்ற டேய், குடிக்க ஏதாவ "ցաn! ՁaյGյու இருந்ததுங்க உள்ள பாரோன்னு எட்டிப் கிடைச்சுது
Օլյիլյ6ւյի հյրի பார்த்தார். திரும்பவும் தார் வாய் பொத்தி ெ
"செல்வராஜ் எ சத்தியமா என் குலெ நானில்லை. இது ஈனப் இரண்டு ஆள்வுட்டு கால்வேறயா வாங்கு கந்தசாமி செய்யமாட்ட மூணு பொட்டப்புள்ளை கூட இந்தமாதிரிகாரிய எடுத்துக்கிட்டு போ. லாம்ன்னு போட்டிரு என்னன்னு கேளு"
G) taUGIT J.OaU (J. எடுத்தான். ရှီါမှီ "? சத்தியம் இவர் செய்ய ஏமாற்றுகிறவர். கள் ஆனால் பொய் சொ மெல்லிய தர்மம் உன் "போ செல்வராஜ் பண்ணு, நீ மட்டும் டிபார்ட்மெண்ட் வரன் களுக்குத் தெரியாம நீ எப்படி இதை டிபா முடியும்? புரியுது. ம்ம். தெரிஞ்சுக்க பொலிஸ வன் எல்லாம் எதிரி ( ஒரு ஃபோன் பண்ணு. நான் ஆள் அனுப்பறே எடுத்து கவனமா க முறைப்பு காட்டாதே ஆள் போட்டிருக்கியா
"இல்லை. "Gւմ, Ձaյլեյց ( Googoo) o LG6o aiլ அனுப்பு. கழுத்துல போடச் சொல்லு அதுக்குத்தான். ரெண் வூட்டு வாசல்ல ஆள் இ எழுந்தார். கை கூப் வந்தார்.
"மறுபடி சொல் நான் செய்ய மாட்டே குடித்தனம் பண்ற பொ படுத்தமாட்டேன். உன் ஆனா, யார் எது பன் கணக்கு வேனாமா?
"இந்த லேபிளை "எது?" பிரித்துப் பார்த்த "பிளாஸ்டிக் பை "எங்க அது? "இதோ" & "இது எல்லா பாட்டில் போட்டுக் .ெ
தால், பக்கத்து வீட்டி ணிைப் பாடகர் ஏ.எல். வயப்பட்டு மணந்து
கவிஞர் கண்ண நடிக்க வந்த பார்வதி மனைவியாக ஏற்றுக்ெ புறம் வள்ளியம்மை
கவிஞர் வாலி, என்ற படத்தில் அறிமு திலகத்தை காதலித்து
பல படங்களைத் அந்த படங்களில் நடித் வேலாயுதம் மையல்
காதலுக்கு பாலாஜி 2 விஜயா- வேலாயுதம் தொடங்கி நீண்ட ந அவர்களது மண வாழ்
கண்டது.
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கமிருந்த ரிவால் ட்கள் சிதறினார்கள்.
ந்ேதசாமி கீழிறங்கி
g) LATÍ."
வ பேரம் GLI F
"קחוז6שוh/
டிய தாயக்கட்டையா
1. அந்த பேரம்."
டிய தாயக் கட்டை :
ங்க கந்தசாமி, நடிக் இருந்தா என்கிட்ட
சல்வராஜ் உன்னை 诃母ón QārāQW萨
ன் பொண்டாட்டி
தெளிவா சொல்லு
எடுத்தா" கார்ல இந்தக் கவர் துப்பாக்கி வச்சிருப் பார்த்தேன். இது
கி கவர் திறந்து கவரைக் கீழே வைத் ளனமாய் இருந்தார். 5öI GOUUGöT (3LDGJ ய்வம் சாட்சியா இது புத்திக்காரன் வேலை. உன்னை கைவேற வனே தவிர, இது ான் ஏன்னா எனக்கு ங்க இருக்கு மனசால் ίρι 16δατοδOILOITL (βι ούτ. நடுநிசி பேரம் பேச
க்கு போய் பாரு,
னிந்தான். போட்டோ ல்லை. இவ்வளவு LDTL LIFTfi, (g) 6) fi 6.III f) ளக்கடத்தல் ஆள். ல்ல மாட்டார். ஒரு டு.
போய்ட்டு ஃபோன் வந்திருக்கே உங்க ல. ஆக, அவனுங் யே வந்திருக்க சரி. ட்மெண்ட்ல காட்ட யாருன்னு முதல்ல பக்கு போறவன் வர தவைன்னா எனக்கு ஒண்டியா மாட்டாதே öI. GLIf III. (ELITLGLET பண்ணிருக்கான், மஃப்டில வூட்டுக்கு ን።
பேட்டைக்கு ஃபோன்
டுக்கு ரெண்டு ஆள்
வெள்ளைத் துண்டு ஒரு அடையாளம் டு நிமிஷத்துல அவரு ருக்கணும். கந்தசாமி பினார். வாசல்வரை
றேன். இதெல்லாம்
ன் நான் ஆம்பளை,
ம்பளையை அசிங்கப்
சந்தேகம் நியாயம்.
எணுவாங்கன்னு ஒரு
வச்சுத்தான்."
Tf
ல இருந்துச்சு"
பிராந்திக் கடைலயும் காடுக்கிற பை. குடிக்
ல் குடியிருந்த பின்ன ராகவனோடு காதல் 2) HITGÖÖTLETT. தாசன், சினிமாவில் யை காதலித்து 2வது காண்டார். அதற்கப் விசாலியின் தயார்)
பணம் தரும் பரிசு
கமாகி நடித்தரமண
மணந்தார். தயாரித்தவர் பாலாஜி 踢 '?:I
கொள்ள, அந்த
கிறதுக்கு வாங்கியிருப்பான். அதுல போட்டு அனுப்பியிருப்பான் எப்படி வந்துச்சு?"
"வீட்டு வாசல்ல கார்ல போட்டி ருக்கான்."
"அப்ப கிட்டதான் ஆள் இருக்கு வீட்ல தனியாவா வுட்டுட்டு வந்தே. டேய்."
"அனுப்பிட்டேன் ஐயா, ஆள் கிளம்பிடுச்சு" "சரி செல்வராஜ் கிளம்பு போய் ஃபோன் பண்ணு பேமானிங்க."
線 கேட்டது.
வீட்டு வாசலில் கார் நின்றபோது இரண்டு பேர் எழுந்து நின்றார்கள் "பெரியவர் அனுப்பிச்சாரு" "சரி. "என்னாங்க தொந்தரவு" "ஆளுங்க வூட்டுக்குள்ள நுழைய ட்ரை பணறTங்க."
"சந்தேகமானா அழுத்திருட்டுங்களா?" "வேணாம் அடையாளம் பார்த்துக்க." "நல்லதுங்க" கும்பிட்டார்கள். செல்வராஜ் உள்ளே போனான். தெரு முனையில் உள்ள காருக்குள் இருந்தவன் சகலமும் கவனித்தான் காரை மெல்ல திருகிக் கிளப்பினான். செல்வாவின் வீட்டைக்
கார் கடந்து போயிற்று.
"சாப்பிட வர்றிங்களா? அமுதா சமைய லறையிலிருந்து கேட்டாள்.
"வேணாம். பசியில்லை. பால் மட்டும் போதும்."
பால் ஆற்றி எடுத்து வந்தாள்.
"ஏதாவது கிடைச்சுதா?
"gിങ്ങെ',
"GTIDGLDa (3516) ildfls“
"இல்லை.
"நான் பேசினது தப்பா?"
"எனக்குப் புரியலை."
"எது?"
"எதுவுமே." அமுதா பேசாது பால் ஆற்றி மேஜையில் வைத்தாள் எதிர்நாற்காலியில் உட்கார்ந்தாள். மேஜையில் தலை கவிழ்ந்து கிடந்தவனை மெல்லத் தடவினாள்.
நடுநிசிக்கு காத்திருந்தான். பன்னி
ரெண்டு பத்துக்கு ஃபோன் மணி அடித்தது.
செல்வா தயாராக இருந்த டேப் ரெக்கார்டர் எடுத்தான் ஃபோனோடு பொருத்தினான். நிதானமாய் ரிஸிவர் தூக்கினான். உடம்பு மொத்தமும் காதாய் மாற்றியெஸ்' என்றான்.
"fիoծaյլ՝ GLյոլ Gլրքո "Glայ6Խ." "வீர் ஆர் மிலிடண்ட் குரூப், பஞ்சாப்"
குரூப் நடனப் பெண்களில் ஒருவராக வந்து பின் சிறு வேடங்களில் நடித்த சாந்தி ஐ.வி.சசியின் அவளோட ராவுகள் மலையாளப்படத்தில் சீமாவாக செக்ஸியாக அறிமுகமாகி அந்த நட்பில், காதலில் அவரது மனைவியானார்.
பீம்சிங் இயக்கிய படங்களில் தேவிகா நடித்த போது அவருக்கு வசனம் சொல்லிக் கொடுக்க வந்த உதவி இயக்குநரான தேவதாஸின் தோற்றம் செயல் அவரைக் கவர காதலித்தார். மணந்து கொண்டு பெற்ற மகள்தான் நடிகை கனகா
'உன்னிடம் மயங்கு கிறேன் என்ற படத்தில் முதன் முதலாக ஜோடி சேர்ந்த விஜயகுமார்மஞ்சுளா தலைப்பை நிஜமாக்கி ஒன்று சேர்ந்தா லும், அதை எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற ரீதியில் பத்திரிகையாளரிடம் மறுத்தாலும்- கடைசியில் வழக்கம்போல கணவன்மனைவியாக புகைப் படத் திற்கு காட்சி தந்தனர்.
"LITT GAS) IŠ LIITIT GASNIË
டார்லிங் படத்தில் பூர்ணிமா ஜெயராம் நடித்தபோது பாக்யராஜுடன் அவரை
"அடப் பாவிங்களா" "Golygu).” "எங்களுக்கெதிரான ஸி.பி.ஐ. நட வடிக்கை பற்றி எங்களுக்குத் தகவல் வேண்டும்"
"நான் ஸி.பி.ஐ இல்லை. பொலிஸ்" "நீ யாரென்று எங்களுக்குத் தெரியும். வெட்டிப் பேச்சு பேசாதே"
"GFT). "உன் முதல் ஒத்துழைப்பாய் எங்கள் தோழர்களைத் தகனம் செய்த இடம் தெரிய வேண்டும்."
"எனக்குத் தெரியாது. ஆபீஸில் கேட்க வேண்டும்."
"கேட்டுச் சொல்." "மறுத்தால்?" "உன் தெருவில் முதல் வீட்டுக்கு உன் மனைவியின் போட்டோ அவள் மட்டும் நிர்வாணமாய் இருக்கும் போட்டோ அனுப்பப்படும். படிப்படியாய்."
"படிப்படியாய்." "நீ சம்பந்தப்பட்ட எல்லா இடத்துக் கும் போட்டோ போகும்."
"தகவல் எங்கே சொல்வது? "ஒரு நிமிடம், எதிரே மெளனம் நின்றது. மெளனத்தின் பின் ஒரு ஒலி
"தகவல் எங்கே சொல்லு" "நாளை சொல்கிறோம்." "எப்போது? "நடுநிசியில் ஃபோன் துண்டிக்கப் பட்டது.
செல்வா ஃபோனை வைத்தான். அவசரமாய் டேப்பை ரிவைண்ட் செய் தான். பெரிதாக்கினான். காதில் வைத்துக் (6), ITGBOTLIT GÖT.
"தகவல் எங்கே சொல்லு?" "லவ் லவ் என்பதா சொல் சொல் மன்மதா சொன்னால் போதுமா தாகம் தீருமா?" நடுநிசியில் ரேடியோ உண்டா? இல்லை. அப்படியானால் இது டேப்ரிக் கார்டர் பஞ்சாப் மிலிடண்ட் இந்த பாட்டு கேட்பானா? தமிழ்பாட்டு, ஏன் கேட்கப் போகிறான்? மக்கடை ஒட்டல் எந்த டீக்கடையில் பாட்டு செல்வா ஃபோன் சுழற்றினான்.
"gUJIT." "நான்தான் சொல்லு செல்வராஜ்" "பஞ்சாப் மிலிடண்ட்." "ம்மாள. நீ எப்படி இதுல. "அவங்க கோவில்ல போன மாசம் சண்டை நான் தான். முதல்ல உள்ள் பூந்தேன்."
"என்னவாம் "தகவல் சொல்லணுமாம்: ஆபீஸ் நடவடிக்கை பத்தி. இல்லேன்னா எல்லோருக்கும் போட்டோ அனுப்புவான்."
"լDլի," "ஐயா, அக்னி நட்சத்திரம் பாட்டு கேட்குது நடுவுல கேளுங்க." ரிவைண்ட் பண்ணி, டேப் ரெக்கார்டரை ஃபோன் வாயில் பொருத்தினான். "ஒன்று செய்!” "கார் எடுத்துக்கிட்டு சரசரன்னு எல்லா இடமும் ஒரு ரவுண்ட் அடி உடனே ஒடு. இது தொடர்ச்சியா பாட்டு வருமில்ல. இடம் குறிச்சுக்க நான் என் ஆளுங்களை அனுப்பறேன். நாலாபக்க மும் அனுப்பறேன். மக்கடை பசங்க டேப் போட்டிருப்பாங்க அரை அவர் பொறுத்து மறுபடி ஃபோன் பண்ணு." கந்தசாமி வீட்டு நாலு ஃபோனும் சுழற்றப்பட்டன. ஆட்கள் எழுப்பப்பட்டு பாட்டு ஒலிக்கும் டீக்கடை தேடினார்கள் கந்தசாம் வீட்டை விட்டு இறங்கினார். கார் ஏறினார். (தொடர்ந்து வரும்)
வோடு இணைத்து பலமாகவே செய்திகள் பரவின. அதற்கு முன் நடிகர் மோகனு டன் இணைத்து பேசப்பட்டவர்பூர்ணிமா அப் போதும் அதை மறுத்த பூர்ணிமா பாக்யராஜுடன் இணைத்து செய்திகள் வெளியிட்டவர்களை மட்டுமின்றி, பார்க் கிற பத்திரிகையாளர்களிடம் எல்லாம் காதலும் இல்லை, கத்தரிக்காயும் இல்லை என்றார் கோபமாக பேட்டியென்றாலே மறுத்தார்.
பிரவீணா திடீரென்று உடல் நலக் குறைவுற்று மருத்துவமனையில் சேர்க்கப் பட்டபோது அவரை அடிக்கடி சென்று பார்த்தார் பூர்ணிமா பிரவீணா மரண மடைய, பாக்யராஜ்பூர்ணிமாவை மணப் பது பகிரங்கமானது.
ரேவதி காதலித்தது ஒரு சுரேஷ், மணந்து கொள்ள நினைத்தது வேறொரு சுரேஷ் மணந்து கொண்டது ஒளிப்பதி வாளர் சுரேஷ் மேனனை
ஆனால், பரபரப்பு ஏற்படுத்திய காதலர்கள் பார்த்திபன்-சீதா பெற்றோருக் குத் தெரியாமல் பார்த்திபன் வீடு சென்று சீதா அவரை மணந்து கொண்டது, சினிமாவை நிஜமாக்கிய செயல்
நளினி-ராமராஜன் திருமணமும் கிட்டத்தட்ட இப்படித்தான் இரண்டு திருமணங்களுமே பலத்த போராட்டங் களை சந்திக்க வேண்டியதாயிற்று.
தவினார் என்றாலும் குடும்பம் நடத்தத் ாட்களுக்குப் பின்பே க்கையை வெளியுலகம்
இணைத்து எவ்வித கிசு கிகவும் வெளியாகவில்லை. படப்பிடிப்பு முடிந்து யூனிட்டெல்லாம் ஊட்டியை விட்டு சென்னை வந்தபின் பாக்யராஜை பூர்ணிமா
இந்த சினிமா காதலர்களின் வரிசை இப்படி போய் கொண்டேதான் இருக்கும் முடிவே இருக்காது. இப்போதைக்கு நிறுத்திவைப்போம்! م+م+e?��

Page 16
A. N துமிதாவின் முகத் தையே சில வினாடி \கள் அமைதியாகப் பார்த்தான் சந்திர சேகர் பெருமூச்சு விட்டான். அவன் சொல்லப் போகும் பதிலுக் காக அவள் காத்திருந்தாள். அவள் தலையை இதமாகக் கோதி விட்டான் சந்திரசேகர்.
"சொல்லுங்க சந்திரசேகர் "என்ன சொல்லச் சொல்றே "இந்த ஆளப்பத்திரிலயே நாம கல்யாணம் செய்துக்கிட்டா என்ன சந்துரு?" "நீ ரொம்ப குழம்பிப் போயிருக்கே
மிது.
"எங்கம்மாவைப் பத்தித் தெரிஞ்சதால தான் அவசரப்படறேன்."
"நீ அவசரப்படறதுக்கு வேற ஒரு காரணம் இருக்க முடியுமான்னு நான் யோசிக்கிறேன் மது"
"6T6öT60TP " (് (; Dഉ) உனக்கு நம்பிக்கை குறைஞ்சிருக்கு-அப் படித்தானே?"
"சேச்சே! அப் படி இல்லைப்பா" "அப்படித்தான்
தப்பட்டது. ரெண்டு பேரும் அதில உறு தியா இருக்கோம் மூணு வாரத்தில யார் LO6ö1609 ||||TIT %006).7) சிட முடியும்?"
ஏதாச்சும் யோசிப் பாரு அதெல்லாம் யோசிச்சுப் பார்த்துத் தான் ரகசியமா கல் ULIMIGNOILL) LIGIÖST GOOIfj.
லாம்னு சொன் னேன். நீங்களும் ஒத் துக்கிட்டீங்களே."
"நடிகர் சுபா ஷோட படப்பை பங் JIGITAT GU L 16il GODGILLI ATTI
லாம்னு பேசினோம். இப்ப என்ன டான்னா, ஆஸ்பத்திரில தாலி கட்டுன்னு சொல்றே உங்க சினிமால வர்ற சீன் மாதிரி இருக்கு"
"நான் ஆஸ்பத்திரி இருக்கறப்ப அவங்க ஏதாச்சும் சதி செஞ்சிடுவாங் கன்னு நான் ரொம்ப பயப்படுறேன் சந்துரு ப்ளீஸ். எனக்காக இந்தத் திட்டத்துக்கு நீங்க சம்மதிங்க அற் எனி காஸ்ட், உங்களை நான் மிஸ் பண்ணத் தயாரா இல்லை என்னை ஒரு பொருளா இயந்திரமா பார்த்த உலகத்தில பெண் ணாப் பார்த்தவர் நீங்க மட்டும்தான். என் மனசை துல்லியமாப் புரிஞ்சுக்கிட்ட வர் நீங்கதான் ப்ளீஸ் சந்துரு
மதுமிதாவின் கண்கள் கலங்கி துளிகள் உருண்டன.
"ஏய் என்னம்மா இது? எதுக்கு இப்ப கண் கலங்கறே? ஓகே படப்பை பங்களாலயும் ரகசியமாத்தான் பண்ணிக் கிறதா இருந்தோம். இங்கயும் ரகசிய மாத்தான் பண்ணிக்கப் போறோம். இடம் தானே மாறுது? ரைட்டு அது சரி, எலெக்ஷன்ல எம்.ஜி.ஆர் படுத்துக்கிட்டே ஜெயிச்சர்ரே, அந்த மாதிரிபடுத்துக்கிட்டே தாலி கட்டிக்கப்போறியா? அட்லீஸ்ட் நீ
இன்றைய இளம் பருவத்தினருக் குச் சிலவற்றை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
நமது மூதாதையர்கள் முட்டாள்க 6IIQUal),
காலையில் குளித்து விபூதி பூசி, கடவுளைத் தொழுது, காலைப் பலகாரம் உண்டு, கடமையைத் தொடங்கி, மாலையில் சிறிது தூரம் நடந்து விளக்கு வைத்ததும் கொஞ்ச நேரம் படித்து ஒன்பது மணிக்கு முன் உணவருந்தி அமைதியான தூக்கத்தில் ஆழும் முறை யான வாழ்க்கைத்தான் ஒருவனை நோயற்றவனாகவும், கவலையற்றவனாக வும் வைத்திருக்கும்.
காலம் தவறிய, முறை தவறிய எதுவும் உடலைக் கெடுத்து உள்ளத்தின் நிம்மதியை அழித்துவிடும்.
கடந்துபோன காலங்களை எண்ணி நான் நொந்து வெந்து கொண்டிருக் கிறேன்.
சில பழக்கங்களைப் பழகாமல் இருந்திருந்தால், சில சேர்க்கைகளைச் சேராமல் இருந்திருந்தால் இன்று நான் உலகத்தில் ஒருவனாக நிமிர்ந்திருப் (3LJGör.
செய்த தவறுகள் எதிரொலிக் கின்றன.
எழுந்து நடக்கிற நிலைமைக்குக்கூட வர (a) IGOOHILDIIP"
"டாக்டரைக் கேட்டுட்டேன். இன்னும் நாலு நாள் கழிச்சு என்னை ரூமுக்குள்ளேயே நடக்க வைப்பாங்களாம். அதனால வர்ற வெள்ளிக்கிழமை காலைல பத்து மணிக்கு இதே ரூமில நமக்கு கல்யாணம் சரியா?"
"ரைட்டு ரெண்டு பேர் சாட்சி வேணும்." "சுபாஷ் எப்ப கூப்பிட்டாலும், எங்க கூப்பிட்டாலும் வர்றேன்னு சொல்லியிருக்கார் அவர் ஒருத்தர் கிட்டதான் இதுபத்தி மனசு விட்டுப் பேசியிருக்கேன்."
"இன்னொருத்தரா எங்க ஆபிஸ்ல வேலைபார்க்கிற தேசிகாச்சாரியைக் கூப் பிட்டுக்கறேன். என் மேலே பிரியமும், அக் கறையும் உள்ளவரு."
"போதும். இந்த ரெண்டு பேர் போதும். அந்த சமயத்தில இந்த ஹாஸ்பிடல் டாக்டரையும் கூப்பிட்டுக்கலாம்."
ШТ600ID LIGNJIGOMlђ4
"முகூர்த்தப் புடவை. வேஷ்டி, சட்டை எடுத்துட்டு வந்துடறேன். ரெண்டு மாலை வாங்கிட்டு வந்துடறேன். தாலி செஞ்சிட்டு வந்துடறேன். வேற?"
"உங்ககிட்ட இருக்கிற ஸ்டில் கேமிரா வும், வீடியோ கேமிராவும் எடுத்துட்டு வந் துடுங்க. சுபாஷ் சார் எடுத்துக்கொடுப்பாரு அதான் நமக்கு ரெக்கார்ட் ரெஜிஸ்டர் பண்றதுக்குத் தேவைப்படும்."
"அய்யர்-மந்திரம் எல்லாம் வேணாமா?" "எனக்கு அவசியம்னு தோணலை வேணும்னா நாதஸ்வரம் மட்டும் கேஸட்ல போட்டுக்கலாம்."
"ஆஸ்பத்திரிக்குள்ளே கல்யாணம்னு இப்ப நினைச்சாலும் விநோதமாத்தான் இருக்கு மது"
"அவசியத்துக்காகத்தானே இப்படிப் பண்றோம்?"
"ரைட்டு ரைட்டு பிரஸ்மீட்வெச்சு அறி விக்கிறது எப்போ?
"அது நான் டிஸ்சார்ஜ் ஆகிற அன் னைக்கு."
அவசரத்தில் கல்யாணம் சாவகாசத் தில் சங்கடம்" என்றாகி விட்டது.
புகை பிடிப்பது கொடிய பழக்கம் பழகிவிட்டேன்; நிறுத்த முடியவில்லை!
மதுப்பழக்கம் உடலைக் கெடுக்கிறது: மறக்க முடியவில்லை!
பல்லாயிரக் கணக்கான வருமானமும் போதவில்லை; நிம்மதியும் இல்லை.
நேரடியாகக் கவனிக்க முடியாத
ட்டுக்கோட்ட்ைபிர
"ரிசப்ஷன்?" "அது பிரஸ் மீட்டு ஏதாச்சும் சண்டே."
"அதையாச்சும் கிர LD5)."
"கண்டிப்பா, புது செய்யலாம் என்டெர்ட கமா கர்நாடிக் இல்லை எல்லாரும் வைக்கிற ஏதாச்சும் ஏற்பாடு ( ஆஸ்பத்திரில சும்மாதி நல்லா யோசிச்சு வித்தி பண்றேன். அப்புறம் எனக்கு ஒரு பர்மிஷன்
"என்ன? "கல்யாணத்துக்கப்பு நடிக்கப் போறதில்லைன் செஞ்சாச்சு. அதே சம வீட்ல சமையல் பண்ற விருப்பமில்லை. சமூக ஏதாச்சும் பிஸியா செய்
"உனக்கு எப்படி செய்யின்னு ஏற்கனவே G)JTGUGLL(360TLDLDT"
"முதல் கட்டமா பத்திரிகை ஆரம்பிக்கணு நினைக்கிறேன் சந்துரு. லேஷன் கம்மியா போன பரவாயில்லை, ஒரு ெ தோடு அந்தப் பத்தி வரணும். கவிதைக அதிக முக்கியத்துவம்
|D,"
சந்திரசேகர் மெ சிரித்தான்.
"என்ன சந்துரு நீங்க?"
"எங்க ஆபீஸ்ல சா இருக்காருன்னு ெ னேனே, அவர் இப்ப இருந்து நீ சொல்ற கேட்டாருன்னா மய போட்டு விழுந்துடு: அதை நினைச்சிக்கிட்ே
"ஏன் அப்படி?" "அவர் நடிகைகள்
வெச்சிருக்கிற அபிப்பு "என்ன அவரோ "வேணாம். அது LÉGÜGOOGU."
"சும்மா சொல்லு "நான் உன்னைப் பிராயம் வெச்சிருக்கே முக்கியம் விட்டுடு றேன். அப்பப்ப ஃ சும்மா எதையாச்சும் இருக்காம நல்ல ரெ6 சந்திரசேகர் எழுந் நெற்றியில் முத்தமிட்டு விட்டு நடந்தான்.
புரொடக்ஷன் மே பவ்யமாக நின்று கெ (3:FILJIGNGU J,TGJI மர்ந்தபடி கணக்கு ே போட்டு வரிவாரிய கொண்டிருந்தாள் துர்
இதிவி
இன்றைய இளை வாழ்க்கை ஓர் எச்சர்
பழைய பண்பாடு விடக்கூடாது.
புகை, மது போ கங்களைப் பழகிக் ெ
நிலையில் சில தொழில்களை ஆரம்பித் தேன்.
என்னிடம் வேலை பார்த்தவன் பணக் காரனாக இருக்கிறான்.
நான் கடன்காரனாக இருக்கிறேன். மோசமான மனிதர்களை நண்பர் களாகப் பெற்றேன் பொருள் அழிவும், அவமானமும் மிச்சம்.
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு முள் குத்துகிறது.
தனக்குத் தெரிய லில் ஈடுபடக்கூடாது. நாணயம் கெட் வேலைக்கு வைக்கக்க தனக்காகக் சை போடும் உரிமைை பங்காளிக்கும் தரக்
வேறு வழியில்லா இருந்தாலொழியக் கட OITE f6TITai) jL
601 UND
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கத்திடுவேன். அது நல்லா இருக்காது. நீ வரச் சொல்லு நான் பேசிக்கறேன்."
“FiffĖJELDLIDIT" செல்லப்பன் கணக்கு நோட்டை வாங்கிக்கொண்டு அகல, துர்க்கா கண் ணாடியைக் கழற்றி மடக்கி வைத்தாள். கார் வந்து நின்று ஈஸ்வர் அதி லிருந்து அவசரமாக இறங்கி உள்ளே வந்தார்.
'துர்க்கா, இப்படி வா! தனியறைக்கு அவர் நடக்க, அவளும்
தொடர்ந்தாள். என்னையா இது ஒரு ஃபைட் சீனுக்கு "கைகொடு சொல்றேன்." க்கு அப்புறம் வர்ற ஐநூறு ஜூனியர் ஆர்ட்டிஸ்டா? எதுக்குய்யா 'எதுக்குங்க?"
ாண்டா வைக்கணும்
மையாவும் ஏதாச்சும் யின்மெண்ட்ல வழக்
அவ்வளவு பேரு?"
"திருவிழாவுல நடக்கிற சண்டைம்மா
அதனால்தான் டைரக்டர் அத்தனை பேரு
கேட்டாரு."
"அவருக்கென்ன இஷ்டத்துக்கு கேட்டுடு
"கொடு சொல்றேன். அந்த சந்திர சேகர் யாரு என்னன்னு கண்டு பிடிச்
fAL " GBL GÖT.”
முகமலர்ந்தாள் துர்க்கா, படியா? யாருங்க அவன்?"
"அப்
லைட் மியூசிக்தான் வாரு இங்க என்ன பணம் அருவி மாதிரி Α ங்க நாம் வேற கொட்டிக்கிட்டு இருக்கா? அந்தாளு சொந்தப் LIII 5 செய்யனும், இங்கு படம் எடுத்தாரே. அதில் இப்படித்தான் '? க்கான் ம 6 MILLIITILIITIITLD நானே இருக்கேன் ஐநூறுபேர், ஆயிரம் பேர்னு ஜூனியர் y (U) LDU T
UIT FLDITGOT BLS LUITG70 சந்துரு உங்ககிட்ட
வேணும்."
றம் நான் கண்டிப்பா னு ஏற்கனவே முடிவு யம் என் நேரத்தை தில செலவு செய்ய த்துக்கு உபயோகமா பயனும்." இஷ்டமோ அப்ப்டிச்
நான்
அமனு FIT JAG) ாலும் பீரியத் rial).5 ளுக்கு தர
ஆர்ட்டிஸ்ட்ஸ் யூஸ் செஞ்சாரா? அடுத்தவங்க
காசுன்னா விளையாடிப் பார்க்கறதா?”
"இல்லைம்மா அப்பதாம்மா ரிச்சா d)TIGOLLI T
"நூறுபேரை வெச்சுக்கிட்டே ஐநூறு பேர் இருக்கிற மாதிரிக் காட்டலாம். அதுக் கெல்லாம் கொஞ்சம் வித்தை தெரியணும். நாளைக்கும் இருக்கா ஃபைட்டு?
"ஆமாம்மா" 'அஞ்சி நாளாவா ஒரு ஃபைட்டை எடுக்கறாரு?"
"கொஞ்சம் பெரிய ஃபைட்டும்மா"
ஹோல் சேல் எம்.பி.ஏ. படிச்சிருக்கான் அப்பா, அம்மா இல்லை. அவனை வளர்த்தது ஒரு கிறிஸ்டியன் ரொஸாரி யோன்னு பேரு அவரு இண்டர்நேஷனல் பிஸினஸ்மேன் பல வியாபாரம் பல நாட்ல. பறந்து கிட்டே இருக்கிறவரு அவருக்குத் தனிக்குடும்பம், குழந்தைங்க உண்டு. இவனை வளர்த்து, படிக்க வெச்சி மெட்ராஸ்ல உள்ள பிஸினஸ் மட்டும் ஒப்படைச்சிட்டாரு
"இதெல்லாம் நமக்கெதுக்குங்க நாம என்ன சம்மந்தம் பேசப்போறமா?
பின்னு
F6 இங்க தைக் ჭ, ტ, (ჭup
DUITU). Lā。”
GLDGI)
பிராயம் அப்படி!" டு அபிப்பிராயம்"
உனக்கு முக்கிய
"டைரக்டரை நாளைக்குக் காலைல செட்டுக்குப் போறதுக்கு முன்னாடி இங்க வரச் சொல்லு"
"எதுக்குன்னு கேட்டா?"
"ஃபர்தர் ஷூட்டிங் பத்தி டிஸ்கஸ் செய்யனும்னு சொல்லு நான் செட்டுக்கு வந்தா எனக்கு டென்ஷன் ஏறிடும். நாலு பேர் இருக்காங்களேன்னு பார்க்காம
மதுமிதா மனசுல இருந்து அவனைப் பிடுங்கித் தூரப்போடணும் இல்லை அவனை கரெக்ட்செஞ்சு இவளை விட்டு விலக வைக்கனும், அதுக்கு என்ன வழி?"
"ஒரு யோசனை சொல்றேன். சரியா வருமான்னு பாரு" என்றார் ஈஸ்வர்.
(தொடரும்)
DEEPE
リsg." பத்தி என்ன அபிப் ன்கிறதுதான் உனக்கு அப்ப நான் புறப்பட போன் பண்றேன். | GELLIITaf7.jgj, f'LGBL ஸ்ட் எடு, என்ன? து கொண்டு அவள் கன்னத்தில் தட்டி
**
னேஜர் செல்லப்பன் ாண்டிருந்தான். (BILDGU JITGÄJ) GBLJITILL நாட்டைக் கண்ணாடி ாகப் பார்த்துக் JJI.
-----' as assesses as as
ரது கன்னதாசன்
நனுக்கு என்னுடைய
த்தை களை அவன் மறந்து
ன்ற கொடிய பழக் காள்ளக்கூடாது.
ாத தொழி
டவர்களை
st L-fTgl.
யெழுத்துப் ILLI A GT 5 g LI கூடாது.
த கடுமையான நிலை -60T 6LJITAHJ 3595 dan LTTg.J. னை மொத்தமாகத்
GDI
திருப்பிக் கொடுத்து 'புரோநோட்டைத் திருப்பி வாங்கிவிட வேண்டும்.
இல்லையென்றால் அந்தக் கடனே ஆயுள் காலக் கடனாகிவிடும்!
வரவுக்குமேல் செலவிட்டால் மான மிழந்து மதியிழந்து செல்லுமிடமெங்கும் திருடன் என்று பேர் வாங்க நேரிடும்.
ஒருவனைப் பற் றிச் சரியாகத் தெரிந்து கொள்ளா LDG), 96.16060TL புகழ்ந்து ön LIğil.
LUGU GAJ (U 6 காலம் நம்பிக்கை யாக இருந்த ஒரு வனைத் திடீரென்று சந்தேகிக்கக்கூடாது. ஒவ வொரு பைசாவும் எதிர் காலத்துக்கு உதவுமே என்று சேமிக்க வேண்டும்.
அயோக்கியர்களின் சாகசத்தைக் கண்டு இரக்கப்பட்டு விடக்கூடாது.
| 60 шај
ஒவ்வொரு நாளும் என்ன செய் தோம் என்பதை அன்றிரவே கணக் குப் போட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஆத்திரத்தில் ஓர் ஆபத்தான பொய் சொல்லிவிட்டால், உடனே பரிகாரம் தேடிக்கொள்ள வேண்டும். இன்றைய இளைஞன் இவற்றை மனத்திலே கொண்டு வாழ்ந்து பார்க் கட்டும் எந்தக் கட்டத்திலும் அவனுக்குத் தோல்வியில்லை, அவமானமில்லை.
மேற்கண்ட ஒன்றையும் நான் சரியா கக் கடைப்பிடித்ததில்லை; அதன் விளைவு கேவலமான, துயரம் மிகுந்த பாபச் சின்னங்கள் என் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கின்றன. இனி நான் இளமையில் இருந்து வாழ்க்கை யைத் தொடங்க முடியாது.
இன்றைய இளைஞனுக்கு அந்த வாய்ப்புகள் இருக்கின்றன.
அவன் அவற்றை மறந்துவிடக் ahhLITg/
மேற்காணும் தவறுகளைச் செய்யா மலிருந்தால் ஒவ்வொருவருமே மகாத்மா' வாகி விடலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாகக் கண் ணனை நம்புங்கள் கவலைகள் குறைந்து விடும்.
G.15-21, 1998

Page 17
லாயுதம் "மாஸ்ரர் என்
ஊருக்குள் பல பேருக்குத் தெரியாது;
ஆனால் மிதுளாவின் அப்பாவென்றால் இளசுகள் முதல் பெரிசுகள் வரை அத்தனை பேரும் அவரை அடையாளப் படுத்திக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அந்தளவிற்கு தந்தையை மகள் அங்கி காரப்படுத்தியிருந்தாள். இதற்கு மிதுளாவின் அழகான தோற்றந்தான் முக்கிய காரணம். இயற்கையாகவே அழகுப் பெட்டகம்போல் காட்சி யளித்த அவளது உருவமே காரணி யாக அமைந்தது.
பருவப் பெண்கள் கொஞ்சம்
ஆடவர் கூட்டம் பின்னாலே அலை மோதத் தொடங்கும்.
மிதுளா போன்றவர்களுக்கு நில மையைச் சொல்லவும் வேண்டிய தில்லை. அவளின் மனதில் இடம் பிடித்துக்கொள்ள பலபேர் களத்தில் குதித்திருந்தனர். அதில் சேகரும் ஒருவன். அவன் அந்தப்பாடசாலைக்கு கிட்டத்தட்ட புதிதாகவே வந்த மாணவன்.
விளையாட்டுத் துறையாகட்டும், "கிற் றார் போன்ற மியூசிக் துறையாகட்டும். 'கம்பியூட்டர் போன்ற தொழில் நுட்பத் துறையாகட்டும் அத்தனையிலும் முதன்மை மாணவனாக வலம் வரத் தொடங்கியிருந்தான் சேகர்.
அவனது துடிப்பிலும் உற்சாகத் திலும் பல மாணவிகள் அவன் பக்கம் சாய நினைத்தது உண்மை.
சேகரைப் பார்த்து மிதுளாவும் மன தைப் பறிகொடுத்துத்தான் இருந்தாள். ஆனால் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மெளனமாகவே இருந்து கொண்டாள். இந்த நேரந்தான் அவளின் விருப்பம் கேட்டு சேகர் கிடிதம் கொடுத் தான். அவனது கடிதம் கண்டு மிதுளா உள்ளூர மகிழவே செய்தாள். தன்னைச் சலனப்படுத்திய ஒருவன் தானாகவே வந்து விருப்பம் கேட்கும் பொழுது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.
: இருந்தாலே போதும்
பிந்தக் கல்லூரியின் மரங்கள் மலரை தூவி அவளை வரவேற்பதைப் போலிருந்தது. வராண்டாவில் தன் குதி உயர் செருப்புத் தாளம், நாட்டிய கச்சேரிக்கு நட்டுவாங்கம் போல் ஒலிக்க, ஒரு அரபி குதிரையின் அழகுடன் நடந்து சென்றாள்.
பின்னாலிருந்து ஒரு குரல் அந்த கச்சேரியை தடை செய்தது. "ப்ரீதி நில்லு"
நின்று திரும்பினாள் கூப்பிட்டவன் ஒரு கணம் தடுமாறினான். அவளின்
கண்களில் இருந்த ஏதோ ஒன்று அவனை அப்படிச் செய்திருக்க வேண்டும்
"என்ன? என்றாள். "நான் கேட்டதற்கு பதில் என்ன? G)FITÜGU LDITLLITLIITP"
"ராஜா நான் பதிலை என்றோ கூறிவிட்டேன். இதெல்லாம் நடக்காத ஒன்று நீ நிறைய சினிமா பார்க்கிறாய் என நினைக்கிறேன்."
"ஏன் நடக்காது? உன் வீட்டில் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று LI LIL'IL JO6) f'pITALJIT?"
"இல்லை, என் வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் உண்டு.
"பின் ஏன் தயக்கம்?" G3AALLIT GÖT.
"ராஜா, இந்த வயதில் உனக்கு எந்தப் பெண்ணை பார்த்தாலும் அப் படித்தான் தோன்றும். யாராவது உன்னை மதித்து ஒரு வார்த்தை பேசி னாலே அது காதல்தான்னு தோணும்."
என்று
G.1521, 1998
மிதுளா-சேகர் இருவரின் மனமும் ஒன்றாக இணைய ஆரம்பித்தது. அவர்கள் காதலர் களாக வலம் வரத் தொடங்கினார்கள். பாடசாலை தவிர்ந்த பல இடங்களில் இரு வரும் தனிமையில் சந்தித்தார்கள். காதல் வாசகங்களை அள்ளி வீச ஆரம்பித்தார்கள்.
"மிதுளா, நான் விரும்பிய முதற் பெண் ணும் நீர்தான்; நான் எழுதிய முதல் காதல்
கடிதமும் உமக்குத்தான், நாமிருவரும் இணைந்தது உண்மையில் பூர்வஜென்ம பந்தமாகத்தான் இருக்கவேணும், இனி எம்மை யாராலும் பிரித்துவிட முடியாது மிதுளா, என்று தனது அன்பை சேகர் அடிக்கடி வெளிப்படுத்துவான். அவனது
அன்பு வார்த்தைகள்- அரவணைப்புப் பேச்சுக்கள் மிதுளாவைச் சிறைப்படுத்திப் பைத்தியமாக்கியிருந்தன.
அவனை மிகவும் நேசிக்கத் தொடங்கி னாள் மிதுளா. அவளுக்குச் சேகர் என்றால் உயிர் சிலநேரங்களில் அவன் அவசரப்படும் சபலப்புத்தியை நினைத்து மிதுளா பயப்படுவ துண்டு. இருந்தும் இவையெல்லாம் பெரிதாக ஒரு பொருட்டாக அவளுக்குத் தெரிவதில்லை. மொத்தத்தில் சேகர் இன்றி அவளால் உயிர் வாழ முடியாது என்ற நிலை உருவாகிக் கொண்டு வந்தது.
அப்பொழுது பாடசாலை விடுமுறை தொடங்கியிருந்தது.
LL YLLLL LLL LLLL LLLL LLLL LSL LLLLS LLL LL LLL LLL LLL LLLL LL LLLLLLLLS
"இல்லை- அப்படி இல்லை எனக்கு புரிகிறது. இது காதல்தான்."
கலகலவென சங்கீத சலங்கையாய் சிரித்தாள் ப்ரீதி.
"போனவாரம் முதலாண்டு படிக்கும் காயத்ரிக்கு கொடுத்த பரிசு, என்ன சகோதர பாசத்திற்கு அடையாளமா?"
"அது. அது. நான் தவறு செய்து விட்டேன். உண்மையில் அதுதான் நீ சொல்லும் வயதுப் ப்ராபளம்"
"இதே. இதே தான் நீ நாளையும் உணரப் போகிறாய். அவள் உன்னை
இன்சல்ட் செய்ததும், அவள் மீது இருந்த கவர்ச்சி மயக்கம் குறைந்து விட்டது. இதே போல்தான் நானும். ஆனால், நான் உன்னை இன்சல்ட் செய்யப் போவது இல்லை. ஏனெனில், ஒரு நல்ல நண்பனின் திறமைகள் என்னால் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை."
"ப்ரீதி, நீ ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறாய்? நீ இல்லை என்றால் என் னால் உயிர் வாழவே முடியாது."
"அப்படியா! எங்கே உன் உயிரை விடு பார்க்கலாம்," நிதானமாக, புன்னகை தவழக் கூறினாள் ப்ரீதி
"ராஜா பிராக்ட்டிக்கலா யோசித்து பார் உன் பெற்றோர் உன்னைப் பற்றி எத்தனை கனவுகளை தங்கள் மனதில் தேக்கி வைத்திருப்பார்கள். உனக்கு உயிரை யும், உணர்வையும் கொடுத்தவர்கள் அவர் கள். அவர்களுக்குப் பயன்படாமல் உன் உயிரை விடுகிறேன் என ஏன் உளறுகிறாய்?
ஏதோ புரிந்தவனாய் ராஜா மலைத்து
"இன்று LDIT606) குளக்கட்டுக்கு வரவு மிதுளாவிற்குத் தூது
அவளுக்கு கண்கள் வந்துவிட்டது. அன்று சேகரைச் சந்திக்க p (56).IIIduits 555).
பக்கத்து நகரிலுள்
வீட்டுக்குப் போவதற் றோர் தயாராகிக் கெ
"GLIrfluoLDIG flair விட்டாளாம். அந்தச் ச போக வேண்டிய நிர்ப் "நான் வீட்டிலி அம்மா" என்று அவள் "ஒருநாள் படிய குடி முழுகிப் போக அவளையும் இழுத்து g5/767T.
பெரியம்மா வீட்டி யுடன் விரும்பிப் பழகு கிட்டத்தட்ட ஒரே வய நெருக்கம் உருவாகியிரு பகீரதி அவர்களுக்குச் ெ கிராமமொன்றை பிற
இறுவை: லும் கே
வனஜாவும் சீனும் வகுப்பில் கிட்டத்தட்ட ஒன்றாகப் படித்துவரு பரீட்சையும் நெ எல்லோரும் துயரத்து ஏன் இப்படி கை தன்னிட்ம் அநாகரீகமா மாகவும் பழகுகிறான் களாக சாப்பாடு முத மாறிக்கொண்டு கருத் அகராதியில் இல்லாம் வண்ணம் தன்னிடம் வந்த சீனுவா இப்படி பேசுகிறான்? என் கொண்டிருந்தாள்.
far:Gaj6ft 60 பார்த்தால் மிகவும் ெ
DKI நிற்கிறான். அவன் குர போன்ற தொனியில்" шDITA, GLJeff дрп(Bш துடிப்புடன் இல்லைய இப்படி தோன்றியது தமான புன் வளர்ந்த சூழல் என் யுள்ளது. எங்கள் வீட் வாதங்கள் மதிப்புப் யாரையாவது காதலி ஏற்றுக் கொள்வார்கள் அதிகம்."- என்றாள்
"என் பேரன்ட்ஸ் வளர்த்தனர். ஆனால் "லவ் தான் என்னும் ம இன்று நான் இல்ை fuDTaFNGÖT LÄNGÖT GLIIGAJ நாம் கட்டுப்படுத்திக் ( நான் கேட்கிறேன் இளமை என்றாலே என்பது நம் முதுமை பெய்துவதாய் அமை எதிர்கால சமூக தூண் நாம் அதற்கு அருக "நம் திறமைகள் இ அவசியம். உன் சிந் நல்ல காரியத்திற்கு செ போற்றும் நிலையை
ஒரு ஃபிரண்ட் உனக்கு இப்படி அ. தப்பாக நினைத்துக் கொள்வாய் என நீ சந்திப்போம்" என்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அம்மன் கோயில் ம்," என்று சேகர் அனுப்பியிருந்தான்.
கலங்கி அழுகையே மாலை அவளுக்குச் pடியாத சூழ்நிலை
TGIT GALInfluLILDLDFTGM6őT
த மிதுளாவின் பெற் ாண்டிருந்தார்கள்.
மகள் பெரியவளாகி டங்கிற்கு மிதுளாவும் பந்தம் எழுந்திருந்தது. ருந்து படிக்கிறேன் மறுத்துப் பார்த்தாள். ாவிட்டால் ஒன்றும் து" என்று தாயார் கொண்டு போயிருந்
டல் மிதுளா, பகீரதி வாள். இருவருக்கும் துடையதால் கூடுதல் ந்தது. இத்தனைக்கும்
பகீரதி, பெரியம்மா வீட்டில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து படித்துக் கொண்டிருந் தாள். இந்த பகீரதி சில நேரங்களில்
பாட்டிமாதிரி பேசி புத்திமதிகள் கூறுவாள்.
இது மிதுளாவிற்குப் பிடிக்கும்.
அன்றும் மிதுளா தன் காதலைப் பற்றி
பகீரதியிடம் அவிழ்த்துவிடத் தொடங்கினாள்.
566 ITG:llägg, UITGE GHIGGÖMBJaun "நீசேகரைப் போல் ஒருத்தரைப் பார்த்திருக்க மாட்டாய், அந்தளவிற்கு அழகு, குணம் எல்லாம் அவரிடம் நிறைந்திருக்கு அவர் ஒரு நிமிடங்கூட என்னைக் காணாமல் இருக்கமாட்டார். எனக்கும் அதே நிலமைதான், கல்யாணமென்று ஒன்று எனக்கு நிகழ்ந்தால் அது சேகருடன்தான்" என்று கூறிய மிதுளா அவனைப் பற்றிய முழுத் தகவல்களையும் பகீரதிக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். பகீரதி புன்னகையுடன் கேட்டபடியிருந் தாள்.
“喷 o! காதலிக்கவில்லையா? என்று பகீரதியிடம் வினவிய மிதுளா "ஓ உனக்குத்தான் காதல் என்றால் பிடிக்காதே" என்றாள்.
"யார் சொன்னது எனக்குக் காதல் பிடிக்காதென்று?
"எல்லாவற்றிற்கும் ஒரு வயது வரம்பு வேணும்"
"இது காதலிக்கிற வயது இல்லை! "சரி அறுக்கத் தொடங்கிவிட்டாய், சும்மா அறுக்காமல் இரு தாயே, உனக்குச் சேகரைத் தெரியாது, நீ அவரைப் பார்த்தால் என்னிட மிருந்து கொத்திக் கொண்டு போய்விடுவாய்" என்றாள் மிதுளா.
பகீரதி எதுவுமே கதைக்கவில்லை. மெது வாக எழுந்து அறைக்குள் போய் ஒரு காகிதம் எடுத்துவந்து, "வாசித்துப்பார்" என்று நீட்டினாள்.
என் உயிரில் கலக்கத் துடிக்கும் பகீரதிக்கு முதன் முதலாக என்னைச் சலனப்படுத்தியவர் நீங்கள். அதனால் நான் விரும்பும் முதற்பெண்ணும் நீங்கள்தான்! நான் எழுதும் முதற் காதல் கடிதமும் உங்களுக்குத்தான்! வாழ்க்கையில் நாமிரு வரும் ஒன்றாக இணைய் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்படி இணைந்தால் அது நான் செய்த பூர்வஜென்ம புண்ணியம் என்றுதான் சொல்வேன்.
பெண்களைப் பற்றி தரக்குறைவாகப்
'''''''''' (LP60 D.5677.
நினைத்து குழப்பத்தி ாப்த்திலும் இருந்தாள்
பும் பள்ளியில் ஒரே ஏழு வருடங்களாக ம்பால்ய நண்பர்கள் ருங்கிஇவருகின்றது. ட்ன் பிரியும் நேரம்: ட்சி நேரத்தில் போய் கவும் பொறுக்கித்தன இத்தனை வருட்ங் ல் கர்ச்சீப் வரை ப்ரி துவேறுபாடு என்பதே ல் ஸ்கூலே வியக்கும் மென்மையாகப் பழகி பொறுக்கித்தனமாக இவள் குழம்பிக் ணுவினுடைய நட்த்தை :CBDCBGTEEDTA வறுப்பாக இருந்தது. KKKKKKKK ல் எங்கோ ஒலிப்பதை இத்தனை தத்துவார்த்த மட்டும் இளமைத் ா? உனக்கு எப்பவுமே
இல்லையா?" னகையுடன், "நான் னை பக்குவப்படுத்தி டில் என் நியாயமான
பெறும். ஏன், நான் )
த்ெதால் கூட அதை என் மீது நம்பிக்கை தொடர்ந்து,
, என் சிந்தனையை நீ இளமை என்றால் பக்கத்தில் இருக்கிறாய். லயெனில் வேறு ஒரு ாய் நம் உணர்வினை D)5İTGİTGİT (36/GöTLİTLDTP 1. உன் எண்ணத்தில் "லவ்தானா? இளமை பில் எண்ணி இறுமாப் ப வேண்டும். நம்மை எகள் என்கிறார்களே. தையாக வேண்டாமா? ந்நாட்டிற்கு வீட்டிற்கு தனையை வேறு ஒரு லவிட்டுப்பார். உலகம் -9|60|L6IIIlli.
என்ற முறையில்தான் ட்வைஸ்" செய்கிறேன். கொள்ளாதே. புரிந்து னைக்கிறேன். பிறகு கூறிவிட்டு அங்கிருது
அவனுடைய இந்த அணுகுமுறைக்கான காரணத்தைத் தெரிந்து கொள்ள விரும்பா மலேயே சீனுவை வெறுக்க ஆரம்பித்து விட்டாள் வனஜா
/
s 2ܓܬܠܐܵܐ WM அந்த வெறுப்பில் வளர்ந்த வைராக்கியத் தோடு பரீட்சைக்கு நன்றாகவே படிக்க
ஆரம்பித்துவிட்டாள்; அவனை கண்டு கொள்ளவேயில்லை.
இப்போது ப்ரீட்சையெல்லாம் முடிந்து எல்லோரும் பிரிந்துசெல்லும் கட்ைசி நாள்
மாணவர்கள் கைகளில் இங்க்கோடு
b. öGöröGifiáj Görösfi IDüÖ. இவர்களிடமிருந்து தப்புவதற்காகவன்ஜர் ஒரமாக ஒண்டியபடியே ஸ்கூலை விட்டு ĝi, L ö,ő, (pluaj.
"வ: வனஜா அழைக்கப்பட்டாள். திரும்பிப் பார்த்தவள் முகம் சுளித்தபடி தலையைத் திருப்பிக் கொண்டு நடக்க ஆரம் பித்தாள்:
நில்லு வனஜா என்று அழைத்த படியே வேகமாக ஓடி வந்து இடைமறித்தான் சீனு, வனஜா அவனை நிமிர்ந்து பார்த்து ಛಿ© கோப்த்தோடு சீறினாள்
"ச்சே! உன்னை நான் என்னமோன்னு நெனைச்சேன் கடைசியில் இப்படி பொறுக்
fjög560Ti Dia jižjögjähässjóGIU?"
வனஜா அப்ப்ழ் நான் நடந்துக்கிட்ட்து தப்புதான் ஆனர் அதுக்கு ஒரு காரணம் இருக்கு கேளேன். ப்ளீஸ்:ப்ொடிவைத் கெஞ்சிக் கேட்டான் சீனு
S.
S
== வாசித்துக் கொண்டு போன மிதுளா விற்குத் தலை சுற்றியது.
முத்து முத்தான அதே எழுத்துக்கள், கொப்பி அடித்தாற்போல் தனக்கு எழுதிய அதே வாசகங்கள், இறுதியில் கே.ஜி.சேகர் என்ற அதே அழகான கையெழுத்து மிதுளா தடுமாறிப்போனாள்.
"இது எப்படி உனக்கு? கேட்டாள். "கம்பியூட்டர் கிளாசுக்குப் போகிறேன் என்று சொல்லியிருந்தேன் அல்லவா? அங்கே இந்தச் சேகரும் வருவான். அப்போதுதான் எனக்கு இதைத் தந்தான்." "நீ அவரை விரும்பவில்லையா பகீரதி:
"அதுதான் சொன்னேனே இப் பொழுது அதிலெல்லாம் எனக்கு நம் பிக்கை கிடையாது. நான் மறுத்துவிட்டேன். நீ இல்லாவிட்டால் சேகர் உயிர் வாழ மாட்டார் என்றாயே! இதெல்லாம் வெறும் பிரமை, இந்த வயதில் உருவாகுவது காதலல்ல; ஒருவகைக் கவர்ச்சி. இதில் யாரைப் பார்த்தாலும் ஆசைதான் உண்டா கும். அனுபவித்துப் பார்க்கச் சொல்லித் தான் மனசு துடிக்கும். ஒரு சிலர் இதற்கு விதி வில்க்காக இருக்கலாம். ஆனால் சேகரைப் போன்ற ஆண்கள் அப்படியிருக்கமாட்டார்கள், இப்பொழுது ஒழுங்காகப் படிப்பில் கவனம் செலுத்து காதலிக்கவும் ஒரு நேரம் வரும் ஒரு வயது வரும்." என்று நீட்டிக்கொண்டே போனாள் பகீரதி, மிதுளாவிற்குப் பலமாக யோசனை உருவாகத் தொடங்கியிருந்தது.
"நீ ஒருத்திதான் நான் விரும்பிய பெண், உன் ஒருத்திக்குத்தான் நான் கடிதம் எழுதினேன், என்பதெல்லாம் எவ்வளவு பொய்"
இப்படி எத்தனை பெண்களுக்குச் சொல்லி எத்தனை பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பாரோ?
பெரியம்மாவின் வீட்டிலிருந்து திரும் பும்போது மிதுளாவின் மனதிலிருந்து சேகர் கொஞ்சங் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தான்.
பேசுவது இவள் கூறும் கருத்துக்களை அடிக்கடி முடக்கி வெறுப்பேற்றுவது சொந்தக்காரி இல்லை. காதலை அசிங்கமான வார்த்தைகளால் ப்பிடமாகக் கொண்ட தூற்றுவது என்று பல அநாகரீக அணுகு
'676öf6öIP (3äsisäis.
"சொல்றேன். இத்தனை வருவுங்களா உங்கிட்டே ஃபிரண்டா பழகிட்டு வந்த நான் இப்போ உன்னை விட்டுப் பிரியப் போறோமேங்கிற ஏக்கத்துல என்னை யுமறியாம் உன்னை நான் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன் என்னோட் எண்ணம் உயிர்மூச்சு எல்லாமே அதிக மார்க்கு வாங்கி பெரிய படிப்பு படிக்கிறது
N_ސިހަކަހަޗަ
தான். ஆனா எந்த நேரமும் உன் நினைவு படிக்கவே முடியல என்னால அதனாலதான் உங்கிட்டே அப்படி நடந்து என்மேல உனக்கு வெறுப்பை வரவழைச்சு வெறுக்க வைக்சேன் நானும் உன்மேலவெறுப்போட வைராக்கி யமாப்டிக்க ஆரம்பிச்சு இப்போ அட்கா சமா பரீட்சையும் எழுதி முடிச்சிட்டேன். என்ன செய்யறது. லட்சியத்தை அடை யறதுக்காக இந்த மாதிரி ஒரு சில தவறுகளை தவிர்க்க முடியாது செய்ய வேண்டியதாப் போயிடுது. இனிம்ே நான் ஜெயிச்சுருவேன். அப்புறம்விட்ட காதல்ை தொடரலாம்னு இருக்கேன் ஹம்: எதுக்கும் உன் விருப்பம் வேணுமே! சொல்லி முடித்துவிட்டு சீனு அவளை ஏறிப்
சிறிது சிந்தித்த வனஜா பிறகு சிரித்தபடியே தனது பேனாவிலிருந்து இங்க்கை அவன் சட்ட்ையில் பீய்ச்சி அடித்தாள்
இது நட்பா காதலா: அவன் கேத்
வனஜா தலைகுனிந்து உடம்பை நெளித்து வெட்கப்பட்டாள் O

Page 18
63 வறையில் இரு ந்து பூமிக்கு வந்ததும் அழுவதறகு கற்றுத் தந்தது யாா? சிரிப்பதற்கும் சினப்பதற்கும் சிணுங்கிச் சிவப்பதற்கும் 35 DO 5 55535J LITT? கற்றுத் தராமலேயே அழுதோம் கற்றுத் தராமலேயே சிரித்தோம், சினந்தோம் சிலிர்த்தோம்! கற்றுத் தராமல் தானாய் வருவதில் ஒன்று காதல்
ugh 5fᎢ60ᎢITᎲ தாகம் தானாக காதலும் தானாக காமமும் தானாக வரும் காதல் உற்பத்தியானதும் உள்ளமெல்லாம் இனிக்கும் காமம் உற்பத்தியானதும் உடலெல்லாம் தகிக்கும் காதலுக்கு
உரு இல்லை!
காதலுக்கு
நிறம் இல்லை!
காதலுக்கு
எடை இல்லை! காற்றைப் போல எங்கும் நிறைந்தது
காதல் காற்றைப் போலவே தடுக்கவும் முடியாதது காதல்!
ஒருவர் மனதை ஒருவர் சுமப்பது
காதல்
ஒருவர் உடலை ஒருவர் சுமப்பது காமம்
காமத்தை காதல் செதுக்கும் காதலால் காமம் சிறக்கும்
வரும்
வரும்
வரும்
உள்ளத்தை காதல் திருடும் உறக்கத்தை காதல் திருடும் காதலுக்கு
இனம் இல்லை! காதலுக்கு மதம் இல்லை! காதலுக்கு ஜாதி இல்லை! காதல் சுத்தமானது காதல் கலப்படமில்லாதது! அவள் காலில்
ள் தைத்தால் வனுக்கு வலிக்கும் இவன் காலில் முள் தைத்தாள் அவளுக்கு நோகும் காதலில் ஊடல் என்பது
பொய் யுத்தம்
காதலில் கூடல் என்பது மெய் யுத்தம் உலகத்தின் முதல் மொழி காதல் உலகத்தின் முதல் மனிதர்கள் காதலர்கள் முதல் மனிதர்களின் முதல் இன்பம் காதல் முதல் மனிதர்களின் முதற் தொழில்
EELDID முதல் இன்பமும் முதற் தொழிலும் போட்ட விதையில் ளைத்ததுதான் ன்றைய மனித குலம் நம்மைப் படைத்ததும் காதல் நம்மை வளர்த்ததும் காதல் காதல் இல்லாத காவியம் உண்டா? காதல் இல்லாத சரித்திரம் உண்டா? காதல் இல்லாத மனிதர்கள் சிலர் இருக்கலாம் அவர்கள் சருகுகள் போன்றவர்கள் வாழ்க்கையில் தீப்பிடித்தால் எரிந்து போவார்கள் வாழ்க்கையில் காற்றடித்தால் தொலைந்து போவார்கள் காதலுக்காக வாழ்பவர்கள்
பச்சை தோல்வி saj வாழை மட்டைகள் G "" காதல் வரும்
சாதல வரு GII,IGLITJ. E. எனறு вии அதனால த இன்று காதலை எதிர்ப்பவர் ே Galla கருக்கிக் கெ Tgഞമ எழுதிய FITal ஆராதித்தவர்களே! நெஞ்சத்தை
Gag Talja JLI LIL சோகக் கதை காதலின் தை எடுத்துக் கெ காதலில் தோல்வியும் வெற்றியும் உ
எதிரிகள் இல்லாத காதல் அரிதானது Jyut-9 ibidi அக்கா-அண்ணா!. என்று தொடரும் LJLLLUGU
பிரியமான எதிரிகள் எப்படியாகிலு அதிகம் உள்ள களம் என்றும் இற காதற் களம்தான் காதலுக்கு உ பிடிவாதமான காதலின்மீது இரத்தம் தெ போன்ற காதலின்மீது காதலர்கள்தான் பன்னீர் தெ6 இறுதிவரை போராடி உண்டு
வெற்றிக்கொடி SITGS-26äII நாட்டுகிறார்கள் : 蠶
பிரபல இந்திய
క్రBడ్డా
(93 Ala)
அரைச் சதங்களும் அடங்கும்.
* ஐதே.கட்சியின் மார்
தமிழ், முஸ்லிம் கட்சி துள்ளனவே?
u
இது என்ன பிர
முன்னணி முன்வைத்த
கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கள் மும்பாயில் நிருபர்களிடம் தனது தடியிருப்பார்கள் ஆன கிரிக்கெட்டில் இருந்து 6նգլ ஓய்வு பற்றி அறிவித்த மஞ்ச்ரேக்கள் இருப்பதால் ஒரு மரிய பெறுவதாக கடந்தவாரம் மேலும் கூறும்போது: விட்டுவைத்திருக்கிறார் மும்பாயில் அறிவித்துள்ளார். இம்மாத இறுதியில் அவுஸ்தி பதவியில் உள்ள கட்சி
மும்பாயைச் சேர்ந்த ரேலியாவுக்கு எதிராக விளையாட யுடன் மன்றாடுவதிலும், முன்னாள் பிரபல கிரிக்கெட் வுள்ள மும்பாய் அணியில் நான் இடம் - தமிழ் முஸ்லிம் க. வீரர் விஜய் மஞ்ச்ரேக்கரின் பெறுவேன். இதுதான் நான் விளை கிடையாது மகன்தான் சஞ்சய் '? . . யாடும் கடைசிப்போட்டி இனிமேல் நேர்முக
32 வயதான மஞ்ச்ரேக்கர் 1987ம் ஆண்டு வர்ணனை செய்வதில் கூடுதல் கவனம் = k யாழ் மாநகர சடை டெல்லியில் விவியன் றிச்சர்ட்ஸ் தலைமை செலுத்தவுள்ளேன்," என்று கூறினார் - KGit ja LLGOGGINGOL uja).TGOT மேற்கிந்தியத் அணிக்கெதிரான S SS SS S S S S S S
போட்டியில் முதன் முதலாக அறிமுகமான வர் சிறந்த நடுத்தர வரிசை ஆட்டக்காரரான இவர் 1996ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடிய போட்டிக்குப் பின்னர்
37 டெஸ்ட் போட்டிகளில் மஞ்ச்ரேக்கர் விளையாடி 2,043 ஓட்டங்களைக் குவித் துள்ளார். இவற்றில் 4 சதங்களும் 9 இந்த நான்கு சதங்களும் வெளிநாடுகளில் விளையாடிய போட்டிகளில் பெறப்பட்டவை. பாகிஸ்தான் அணிக்கெதிராக லாகூரில் பெற்ற 218 ஓட்டங்களே மஞ்ச்ரேக்கரின்
அரைச்சதங்களும் அடங்கும்.
அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
74 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 1994 ஓட்டங்களை
எடுத்துள்ளார். இவற்றில் ஒரு சதமும், 18
இவர் பங்கேற்று
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டேவ் றிச்சர்ட்சன், கிரிக்கெட் போட்டி களில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அண்மையில் அறி வித்துள்ளார்.
தென்னாபிரிக்க பத்திரிகை
யாளர்கள் சங்கத்தில் நடந்த
பத்திரிகையாளர்கள் சந்திப்பில்
றிச்சர்ட்சன் இந்த முடிவை வெளியிட்டுள்ளார்.
38 வயதாகும் றிச்சர்ட்சன்
இதுவரை 42 டெஸ்ட் போட்டிகளில் வி 150 கட்ச்களை பிடித்திருக்கிறார். 2 ஸ்டம்ப் அவுட்களையும் செய்திருக்கிறார். இது ஒரு தென்னாபிரிக்கச் சாதனையாகும்.
ரண்டு மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில், தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் செய்திருந்தபோது 2வது
டெஸ்ட் போட்டியில் காயம் விளையாடவில்லை.
தென்னாபிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட அங்கீகாரம் கிடைத்தபின் இந்த டெஸ்ட் போட்டியை மட்டுமே அவர்
நாடவுள்ளார்.
தாகவும்,
1989
வைத்தது.
-。
ளையாடியுள்ளார்.
காரணமாக றிச்சர்ட்சன்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ் இந்திய அணியில் இடம்பெறவில்லை. தான் பிரதமர் நவாஸ் ஷெர்ப்பின் உதவியை
ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ண
யிக்கும்விதமாக இலஞ்சம்பெற்று விளையாடிய பெட்டிங்கில் ஈடுபட்டதாகவும் அக்ரமின் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இவரை அணியிலிருந்து காலவரையறையின்றி நீக்கி
தான் நிரபராதி தனக்கு நியாயம் கிடைக்கவும் மீண்டும் பாகிஸ்தான் அணியில் GILBAOLBA பிரதமர் ஷெர்ப்பின் உதவியை நாடப்போவதாகவும் அக்ரம் ಇಂT
தவறவிட்டார்.
டெஸ்ட் போட்டிகளில் றிச்சர்ட்சன் 1,359 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அதில் |சதமும், 8 அரைச்சதங்களும்
அடங்கும். JUITJFfl 2427
Rennin ÉGigli GRATI
G) gyflaf) T தரி ಆಪ್ಪ್ಸ್ வெற்
தீண்டத்தகாத க பதவியைத் தீண்ட ஆ ஏனைய தமிழ்க் கட்சிக கும் மாநகர சபைை கவிழ்த்து மறுபடி தலை சந்திக்கத் தயக் பிறகென்ன ஒற்றுை LaiaU6767
* நடிகர் ரஜினிகா மீண்டும் பகைத்தது
OT
வெற்றி உறுதி கொட்டமடிக்கிறார். ' வெல்லமுடியும் என் என்றும் தலைக்கணம் கிறது
* யாழ் குடாநாட்டு தாரணம் என்கிறார்
(U/06öig69)/55/TJJ6007LD/) முன்னர் இவர்கள் வெ அதற்காக மன்னிப்புக் மனதாரப் பாராட்டல
* சிந்தியா யாழ் ே சாரத்திற்கு எதிரான ஆர்.எல்.எஃப். இங் துள்ளது என்ன கூறு
LD நான் அறிக்கை அவ்வாறு கூறியிருந்த 'ரலை இடிக்கிறார்க முன்னாள் போராளி "ಸ್ಧಿ: இத் நிலைத்திருக்கிறார்கள். விழுந்த வாக்குகளும்
- 7Girl
ஒரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ற்றிச்
Fால்லியே முன்பே பின்னே செய்கிறார்கள்!
GÖT
lai
தங்களை
ாள்கிறார்கள்!
கிள்ளுவதற்காக
4. ΩςITO) ΙΙΙούςύΠιο லவிதி என்று ாள்வானேன்?
|ம் பாத வரம் ண்டு
றித்ததும் உண்டு
ரித்தோரும்
"
1595 (55% TOT று யோசனைகளை கள் சில நிராகரித்
நாதன், மட்டக்களப்பு. மாதம் பொதுஜன பொதியைக்கூட பந் ால் ஆளும் கட்சியாக ாதை, பணிவு கருதி ள்ே எக்காலத்திலும் சார்பாக எதிர்க்கட்சி மல்லுக்கட்டுவதிலும்
சிகள் சளைப்பது
யில் ஏனைய கட்சி ஆதரிக்கும்போலத்
வேல், யாழ்ப்பாணம். சிகளின் ஆதரவில் DF/
шпт605 மலர்களால் ஆனதல்ல எந்த உன்னத வெற்றியும் போராடாமல், சேதமில்லாமல் பெறப்பட்டதாக சரித்திரமில்லை! கல்யாணம் வரைதான் காதல் என்பது அறிவினம் ஆயுள் உள்ளவரை காதல் நிலைத்திருக்கும்
உண்மைக் காதல்! அதற்கு உதாரணம் இந்த ஜோடி "புதிதாகப் பார்ப்பதுபோல் என்ன பார்வை” என்றாள். "தினமும் புதிராக இருப்பதனால் பூத்த பார்வை என்றான். "புதிர் என்ன? ஒளிவுண்டோ மறைவுண்டோ எம்மிடத்தில்” என்றாள். "ஒளிவில்லை ஆனால்
அநுருத்த ரத்வத்தையை இராஜினாமா செய்யுமாறு ஐ.தே.கட்சி கேட்டது நியாயமா? ஏ.வினோதன், வவுனியா, ஜனாதிபதி பிரேமதாசா கொல்லப்பட்ட போது, அன்றைய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்த கட்சி ஐ.தே.கட்சி. எனவே இன்றைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மட்டும் தார்மீகப் பொறுப்பு ஏற்கவேண்டும்" என்று கோர் அக்கட்சிக்கு உரிமையில்லை!
●Z) * சிந்தியா உங்களைக் கவர்ந்த குட்டிக்கதை ஒன்று?
சி. சாந்தி, கொழும்பு-09 ஜூலியஸ் சீசருக்கு முப்பதாவது பிறந்த நாள் ரோம்நகரமே அதனை ஆர்ப்பாட்டமாக கொண்டாடிக் கொண்டிருந்தது.
ஜூலியஸ் சீசர் மட்டும் தனிமையில் இருந்து அழுது கொண்டிருந்தார்.
நெருக்கமான நண்பர் ஒருத்தர், "என்ன விஷயம்? ஏன் அழுகிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு ஜூலியஸ் சீசர் சொன்ன பதில்
"இதே முப்பதாவது வயதில் அலெக் சாண்டர் உலகையே வென்றார் நான் அந்தச் சாதனையை முறியடிக்கவில்லையே!
●z、
* ஆத்திரம் புத்திக்கு எதிரிதானே?
ஆர். கேசவராஜன், கண்டி
உண்மைதான்!
ஒரு பெரிய நிறுவனம் ஒன்றின் உரிமை யாளருக்கு சிகரெட் பிடிப்பவர்களைக் கண் டால் பிடிக்காது. "என் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் யாராவது சிகரெட் பிடித்தால் வேலையில் இருந்து நீக்கப்படுவர் என்று கூறியிருந்தார்
ஒருமுறை உரிமையாளர் அலுவலகத்தில் நுழைந்தபோது, ஒருவர் புகைப்பிடிப்பதைக் கண்டார். நேராக அவனிடம் சென்று: "உனக்கு வாரத்தில் எவ்வளவு சம்பளம் என்று GALLITÜ.
நக் 1. தர் 0. DLi
த்தை ஜெயலலிதா ୬[04/14?
நிஷாம், கல்முனை. 1ன்ற எண்ணத்தில் ஜினியை எதிர்த்தும் நிரூபிக்க வேண்டும் ண்டிக்கொண்டிருக்
ர்தல் ஒரு முன்னு சித்தார்த்தன்?
மாதவன், திருமலை. தேர்தலைத்தான் த்தார்களா? முதலில் கட்டுவிட்டு பின்னர்
3D/
தல் ஆயுதக் கலா gilge), 6 7 Gor RF, L5).
க்ை
க விடுத்
தகுமார், கொட்டடி. L/ L//Issáž6)ssaÜ606U. அவலை நினைத்து என்றுதான் அர்த்தம் என்ற முத்திரையை ரமீதில் இன்னமும் தனை மறக்கலாமா? ந்த அடிப்படையில்
■
ஐநூறு ரூபா" என்று நான் உடனே உரிமையாளர் ஆயிரம் ரூபாயை
அவன் கையில் கொடுத்து, "வெளியே
போ" என்று கூறினார்.
அவன் பணத்தை வாங்கிக்கொண்டு நடையைக் கட்டினான். அவன் போன பின்னர்தான் தெரிந்தது- அவன் அந்த அலுவலகத்தில் வேலை செய்பவன் அல்ல!
●á
* வாய்ச் சவடால் என்றால் என்ன?
கே. இந்திராணி, மாத்தளை, இரண்டு சிநேகிதர்கள் சந்தித்தனர். ஒருத்தன் சொன்னான்: "என்னிடம் இரண்டு
இலட்சம் ரூபாய் இருந்தால் அதில் பாதியை உன்னிடம் கொடுத்துவிடுவேன்" என்றான். "உன்னிடம் இரண்டு கார்கள் இருந்தால்
ஏன் புலம்பல்”
ஒளியுண்டு மறைவில்லை ஆனால் நிறைவுண்டு" என்றான். "பொடி வைத்தது போதும் இ என்றாள் வெட்கமுடன் "உன் கண்கள் பொறி வைக்கிறதே என்னைத் தினம் குறி வைக்கிறதே" என்றான். "என்ன இது மணமாகி ஆயிற்று பல வருடம் புது மணமகன்போல்
"மணமாகி ஆண்டுகள் பல உருண்டோடினாலும், என் உயிர் நிலைப்பது உன்னுடன் கூடுவதால்தானே! கூடும்போதெல்லாம் என் ஆயுள் கூடுதடி உன் தோள் சேரும்போதெல்லாம் உயிர் புதிதாகுதடி அமிழ்தத்தால் செய்த தோளோ உயிர் தளிர்க்க தூண்டுகோலோ? எத்தனை புதிர் கண்ணே எப்போது நான் அறிந்து முடிப்பது? ஆயுள் போதாது கண்ணே அடுத்த பிறப்பிலும் நீ வேண்டும்" "உறுதோறு உயிர்குளிர்பத்
-திண்டலால் பேதைக்கு -3/L4)ụ997ở7 ệa/cổ70607 G9/7ơ7”
குறள்-1106, அதிகாரம்-1
என்ன செய்வாய்?
"அதில் ஒன்றை உன்னிடம் தந்து விடுவேன்."
"உன்னிடம் இரண்டு வீடுகள் இருந்தால் 6763760T (6) Filia III all?"
"அதில் ஒன்றை உன்னிடம் தருவேன்." "உன்னிடம் இரண்டு சைக்கிள்கள் இருந் தால் ஒன்றை என்னிடம் தருவாயா?" என்று கேட்டான்.
"அதுமட்டும் முடியாது" என்றான் 15605/Lair.
"ஏன் பணம், கார், வீடு எல்லாம் தரு கிறேன் என்றாய், சைக்கிளை மட்டும் தர LD/ILLITILITP" 676ör/D/76ór 15628/L/7.
அதற்கு நண்பன் சொன்னான் "இரண்டு aDjriżi fejn J. Gift 2d 6 i37 GOOLIDAZJITJ, Ġa)J GT Girl GolfLlib இருக்கிறதே!
↔A * வயதானால் பக்குவம் அதிகமாகும் என்பது உண்மையா?
என். தவக்குமார், மட்டக்களப்பு கவியரசு கண்ணதாசன் கூறிய கதை ஒன்று
ஒரு தாசியிடம் ஓர் இளைஞன், நடுத்தர
வயதுக்காரர், முதியவர் ஆகிய மூன்று பேர் தொடர்பு வைத்திருந்தனர்.
மூவரையும் பற்றி அவளிடம் அபிப் பிராயம் கேட்டபோது, முதியவரையே அவள் பாராட்டினாள்.
னென்று கேட்டதற்கு அவள் சொன்ன
பதில்:
"காதல் உணர்ச்சியைவிட உணர்ச்சியே தெய்வீகமானது"
DAZ
Gara/
* சிம்ரானின் புதிய காதலர் யார்?
எம்.எஸ். சுகிர்தன்,பசறை விரும்பினால் நீங்களும் கனவில் மட்டும்!
●á * தங்கள் தோல்விக்கு அடுத்தவர்களைக் குறை சொல்பவர்கள் பற்றி என்ன
நினைக்கிறீர்?
கே. மகிந்தராஜா, திருமலை, ஒரு மனிதன் பல தடவை விழலாம். ஆனாலும் அவன் தோற்றான் என்று சொல்ல முடியாது. ஆனால், "என்னை யாரோ தள்ளி விடுகிறார்கள்! என்று எப்போது அவன் சொல்லத்தொடங்குகிறானோ அந்தக் கணத்திலே அவன் தோற்றான்.
பெப்.15-21,1998

Page 19
JITLOITU
ராமபிரானை, அயோத்தி மாநகரின் தென்மேற் குத் திசையிலிருந்த நந்திக் கிராமத்திலி ருந்து நகருக்குள் அழைத்துச் செல்வதற்காக, பசும் பொன்னால் உருவாக் எப்பட்டு பலவித இரத்தினங்களால் அழகு படுத்தப்பட்ட இரதம் வந்து காத்து நின்றது. இரதத்தை இழுத்துச் செல்வதற்காக நான்கு வெள்ளைக் குதிரைகள் இரதத்தில் பூட்டப் பட்டிருந்தன.
இரதத்தில் ஏறுவதற்கு முன்னர் கோசல ாட்டை வளப்படுத்தும், அயோத்திமா நகரை அரவணைத்தபடி ஓடும் சரயு நதியில் இராமபிரானும் தம்பிமாரும் சீதாப்பிராட்டி ாரும் நீராடினர் பதினான்கு ஆண்டுகள் வப்படாமலிருந்த தலைமுடிகளை இராம பிரான், இலக்குவன், பரதன் சத்துருக்கன்
கேயே நின்றிருந்தனர். எல்லாரும் ஒருவர்
பின் ஒருவராக மாமுனிவரின் தாள் தொட்டு
வணங்கி எழுந்தனர். அரண்மனை மங்கையர் பலர் ஒன்று சேர்ந்து வந்து அரச குமாரர் களுக்கும் சீதாப்பிராட்டியாருக்கும் ஆரத்தி 'ಲಿಫ್ಟಿ திருஷ்டிகழித்தனர்.
ராமபிரானும் பிராட்டியாரும் இரதத் தில் ஏறியதும் சங்குகள் முழங்கின. தாரை, தப்பட்டை சமணிக்கை முழவு போன்ற வாத்தியங்களின் ஒலி எழுந்து வானில் மோதி எதிரொலித்தது.
இரதம் புறப்படுவதற்கு முன்னர் இராமபிரான் தனது தம்பிமாரான பரதன், சத்துருக்கன் மற்றும் அமைச்சர் சுமந்திரன் ஆகியோரை அழைத்து தன்னுடன் வந்திருந்த சுக்கிரீவன் விபீடணர் ஆகியோருக்கும் அனுமன்முதலான ஏனையோருக்கும் இரதங் களை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்
ஆகியோர் மழித்துக் கொண்டனர். அரச குமாரர்களுக்கும் சீதாப்பிராட்டியாருக்கும் வேண்டிய ஆடை அணிகள் அரண்மனையி லிருந்து கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை அனைவரும் பூண்டனர். இராம பிரான் பதினான்கு வருடங்களுக்கு முன்னர் இளவரசுப் பட்டம் ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமானபோது இருந்த தோற்றத்தை மூன்று தாய்மாரும் வசிட்டமாமுனிவரும் அயோத்திமா நகரமக்களும் கண்டு களித்திருந் தனர். கைகேயியிடம் சென்ற போதும்கூட இராமபிரான் அந்த அலங்காரத்துடன்தான் சென்றிருந்தார். ஆனால் அன்று அவர் இருந்த தோற்றத்துக்கும், இன்று சகல அலங்கார பூஜிதராகக் காட்சியளித்த இராம பிரானுக்குமிடையில் ஒரு பெரும் மாறுதலை இன்று பார்த்தவர்கள் கண்டுகொண்டனர். அன்று சற்று இளையவராகத் தோன் றிய அண்ணலின் முகத்தில் குழந்தைத் தன்மை தெரிந்தது. இன்று அதே முகத்தில் முதிர்ச்சியின் அறிகுறிகளுடன் தனியான தொரு பிரகாசமான ஒளி துலங்கியது. அறிவு ஆற்றல், அன்புடைமை, அகத் தெளிவு ஆகிய அனைத்தும் அவர் முகத்தில் அழகு ரேகைகளை பன்மடங்கு பதித்து விட்டிருந்தன.
சீதாப்பிராட்டியார், இளைய பெருமாள்
இலக்குவன், தனது அண்ணனைப் போலவே
தவ வாழ்க்கை மேற்கொண்டிருந்த பரதன்
ஆகியோரிடமும் இராமபிரானின் தோற்றத் தில் காணப்பட்டதைப் போன்ற ஒளியைக் காணக்கூடியதாக இருந்தது.
ஆடை அணிகளை அணிந்துகொண்ட தும் முதன் மந்திரியான சுமந்திரன் அங்கு வந்து அனைவரையும், தேர் நிறுத்தப்பட்டி ருந்த இடத்துக்கு அழைத்துச் சென்றார். அவ்விடத்திலேயே வசிட்டமாமுனிவரும் நின்றிருந்தார். தாய்மார்கள் மூவரும் அங்
ளனவா என்று வினவினார். அவர்களுக்கும் தனித்தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்ப தாக தம்பிமாரும் அமைச்சரும் தெரிவித்தனர். அவர்களும் பின் சென்று அவரவருக்குரிய இரதங்களில் ஏறிக் கொண்டனர். ஆனால் சநேயர் மட்டும் எத்தேரிலும் ஏற மறுத்து ராமபிரான் ஏறிய தேரின் வலது புறத்தில் கூப்பிய கைகளுடன் நடக்கலானார்.
மக்கள் வாழ்த்தொலிகளும் வாத்தியக் கருவிகளும் ஒன்றுடன் ஒன்று கலந்து
அந்தப் பிரதேசத்தில் பெருமகிழ்ச்சிக்
கடலைப் பெருகவைத்தது.
அரண்மனை வரவே
மாடமாளிகைகள், கூட கோபுரங்கள் ஆகியன பல்லாயிரக் கணக்கில் எங்கும் காணப்பட்டன. விருந்தாளிகளாக இலங்கையி லிருந்து வந்தவர்களுக்கும் கிட்கிந்தையைச் சேர்ந்தவர்களுக்கும்-பரதனும் சத்துருக்கனும் அயோத்தி மாநகரின் அழகிய மாளிகைகளைக் காட்டி விளக்கம் அளித்தனர்.
இராமபிரானும் சீதாப்பிராட்டியாரும் அவர்களுடைய அரண்மனையைச் சென்ற டைந்ததும், அங்கும் அவர்களுக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு வரவேற்பளிக்கப்பட்டது. ஏனையோரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட மாளிகைகளைச் சென்றடைந்தனர். ஆஞ்ச நேயர் எங்குமே செல்லாமல், இராமபிரானின் அரண்மனைக்கு முன்புறமாக நின்று கொண் LATIT.
அன்றைய விருந்தின்போது, இராமபி ரான், அவர்தம் சகோதரர்கள், விபீடணர் சுக்கிரீவன், அங்கதன், ஜாம்பவன் முதலா னோரும் வானரத் தளபதிகள் மற்றும் அரக்கப் பிரமுகர்கள் அனைவரும் ஒரே
1. ஆர். பூரீராமச்சந்திரன், 162. கம்பளை வீதி, நாவலப்பிட்டி 3. எஸ். சாந்தகுமாரி, வேறலபத்தன தோட்டம் மடுல்சீமை,
K LLGLGLL LLLLLGLLMLMMLTLL LLLLLL L LLL L S L L S S 0T சரியானவிடை:- வஜ்ராயுதம்
2. க. சண்முகப்பிரியா,
82, தோணிக்கல் வீதி, கற்குழி, வவுனியா
4 ஏ.சி.எம். முஸம்மில்,
22, ஸ்ாம் வீதி, வட்டதெனிய, கம்பளை 5. ஏ. பரிசுத்தமகாராஜா, டன்சினேன் தோட்டம், தொற்சாலை பிரிவு, பூண்டுலோயா
Egz seu 1121 Gas Giraf
பெப்ரவரி 21 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLTSTLSS000STLLT TL00SLT0S0000SLS
நதி எது?
கோசல நாட்டை வளப்படுத்தும்
15-21, 1998
பந்தியில் அமர்ந்து உண வைபவங்கள் முடிவுற்ற அணுகிய சுக்கிரீவன் பட நாளை உடனடியாகத் கைங்கர்யத்தை உடன வேண்டும் என்று இக்கோரிக்கையை ஏற் பிரான் கண்களில் வசிட்ட நாடி வருவது தெரிந்த அவருடைய தாள் தொ
"தாங்கள் தகவல் நானே தங்களிடம் ஓடி என்று இராமபிரான் சு இங்கு வருவதற்கு அவ ஏற்பட்டமையினால் என்றார் முனிவருக்கு அவர் அமர்ந்தபின் அவ நின்ற இராமபிரான் காரணத்தை அறியக்
"இராமா தந்தை
காப்பதற்காக பதின வனவாசம் முடிந்து வந்
இத்தனை காலமும் உ6 பரதன் உமது பாதுகைக வைத்து அரச பரிபால6 பாதுகைகள் இப்போ இல்லை. உமது பாதங் விட்டது. அரியணை அயோத்தி மாநகரின் அ இருப்பது முறையல்ல யனை அமர்ந்து முடி செய்ய உடன் நீர் தயா
முனிசிரேட்டரான
கூறியதும், இராமபிரான் திரும்பிப் புன்னகை 1 பால் திரும்பி, "மாமுன கதிபன் என் அன்புக்குரி
தே கருத்தைத்தான் ! கொண்டார். தாங்கள் எ; எடுத்தாலும் நான் அம் சித்தமாய் இருக்கிறேன்! கூறினார்.
நாள் குறிக் மாமுனிவருடன் வ அரண்மனை சோதிடர்க அமர்ந்து கொண்டனர். வசிட்ட மாமுனிவரே ! நாள் சூரியோதயத்தின் ஏறி இராமபிரான் சிர வதே சிறந்ததாகும் என் காரணங்களையும் வி பிராட்டியாரும் இலக் சத்துருக்கன் ஆகியோரு வந்து சேர்ந்தனர். அடு உகந்தநாள் என்று வசி வித்ததும் அனைவரும்
அன்று பொழுது நாள் பொழுது புலர்வ: சில நாளிகைகளே வாயுவேகம்-மனோவே களும் நடைபெற்றாக னால், உடனடியாகவே நிறைவேற்றும் தகுதியுை வர ஆட்கள் அனுப்பட அபிஷேகம் நடை அதற்குப் புண்ணிய நதி களும், ஏழு கடல்களிலி கொண்டுவரப்படவேண் குரியவர் ஆஞ்சநேயர்த கொண்ட சுக்கிரீவன், ஆ பிப் பார்த்தார். குற கிரகித்துக்கொண்ட ஆ தாமதியாமல் வானில் நாளிகைக்குள் சகல புல யும் கொண்டு வந்து
அங்கதனும் ஜாம்ப துக்கான அழைப்போ கொண்டு, உலகனை ளுக்கு அறிவிக்கக் கிளப் தியை நோக்கி இராமபி டிருக்கிறார் என்ற செ மன்னர்களுக்கும் தெரிந் அவர்களில் பலர், இர பாராட்டுவதற்காகவே தொடங்கியிருந்தனர்.
மகுடாபிஷேகத்துக் மிக அழகாக அை அயோத்தி மாநகர், இர பதற்காக ஏற்கனவே
ந்தது. உடனடியாகே டம்பெறப்போவது ெ நகரை மென்மேலும் அயலூர்களிலிருந்து தி விருந்தினர்களை உப களைத் தொடங்கிவிட்
(C.
SIGOI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்தினர் விருந்து இளவரசர் சாள்ஸ் இலங்கை வந்திருந்தார் அல்லவர் அவரு இரு கலோ இலண்டனில் இருந்து ரெலிஃபோனில் பேசுவதாக தந்தெடுத்து அக் செய்கிறார் காதிலை
யாக நிறைவேற்ற ப் கட்டுக்கொண்டர் - கமீலா ஹலோ டியர். சிறிலங்கா எப்படி க்கொண்ட இராம இருக்கிறது? - - மாமுனிவர் தன்னை இளவரசர் சாள்ஸ் யாருக்குத் தெரியும்.
எழுந்து சென்று பிரதம விருந்தினரா, பிரதம கைதியா? ட்டு வணங்கினார். என்று எனக்கேசந்தேகம் வந்துவிட்டது. அனுப்பியிருந்தால் அசையவே விடுகிறார்கள் இல்லை. வந்திருப்பேனே" மேலே வானம், கீழே பூமி, அது ற முனிவர், "நாம் மட்டும்தான் தெரிகிறது.
ரமும் அவசியமும் கமீலா ஜியோ "எனக்குப் பயமாக |ங்கு வந்தோம் இருக்கிறது. சனத்தை அளித்து இசா பயப்படாதே, அவள் ஆவியாக
ருகே வாய்பொத்தி வரமாட்டாள். நிம்மதியாகத் தூங்கு முனிவர் வந்த இடைக்கிடையே விழிப்பு வந்தால்
ாத்திருந்தார். என்னை நினைத்துக்கொள்
ன் சத்தியத்தைக் கமீலா நீங்கள் என்ன பேசுகிறீர்கள்
ன்கு ஆண்டுகள் இசா:இங்கிலீஸ் ச்சா. எங்கள் மொழிக்கு சேர்ந்து விட்டாய் இங்கே என்ன மரியாதை தெரியுமா? கோட்டும் சூட்டுமாக ஒரு கழுதை வந்து நின்று சஸ் புஸ் என்று பேசினால்கூட இங்கே பேய் மரியாதை கிடைக்கும் தெரியுமா? கமீலா அது சரிதான், இல்லாவிட்டால் உங்களை ஏன் அழைக்கப்போகிறார் ፵6ቨ? இசா ஏய் ஸில்லியாகப் பேசாதே. நாங்கள் ஒரு காலத்தில் இங்குள்ளவர்களின் தம்பி, உத்தமன் முதுகில் சவாரி செய்தவர்கள் 'ಸ್ತ್ರ್ಯ கமீலா உங்களுக்கு குதிரைச் சவாரிதானே ாம் செய்தான் அப் பிடிக்கும்? து அரியணையில் இசா சும்மா லொள்ளுப் பண்ணாதே களில் இடம் மாறி அந்தக் குதிரைக்கு ஒழுங்காகக் காலியாகிவிட்டது. கொள்ளுப் போட்டால்கூட இடைக் ಗಿರಾ। JITQASALLIT, கிடையே கவிழ்த்து விடுகிறதே வ1 ஆகவே அரி தெரியாதா? இங்குள்ளவர்கள் அப்படி புனைந்து ஆட்சி யில்லையாம், ரொம்ப பயபக்தியோடு ராக வேண்டும்" எங்கள் மூதாதையர்களை முதுகில் வசிட்டர் இவ்வாறு : 1fli, amfi
சுக்கிரீவன் பக்கம் ந்து திரிந்தார்களாம். அந்தப் ifi, J,Ti பயபக்தி இன்னமும் போகவில்லை. HTTT (U. தம்மை அறியாமலேயே தலைகுனிந்து
வணக்கம் தெரிவிக்கிறார்கள் இப்போது 'ಸ್ತ್ರ್ಯ நானும் அங்கு
JII (LDLLOIGOGOT : ஏற்கச் இசா நானே எப்போதடா திரும்பி " என்று பணிவுடன் வருவேன் என்றிருக்கிறேன். இதில் நீ வேறா? இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன் கமீலா என்ன அது ந்திருந்த அயோத்தி இசா தற்கொலைப் போராளி SAQUES GAUDT35 ளும் இருக்கைகளில் assou soLunds) UITGAGTITQAGärt uiño அவர்களின் சார்பில், இருந்ததை கண்டார்களாம். அதனால் பேசினார். அடுத்த , , , J#@imးချ်) அவர்களுக்கு அபிமானம் போது சிம்மாசனம் இருந்திருக்கலாமோ என்று சந்தேகிக்
து
சில் முடி சூடப்படு கிறார்கள்.
று கூறி, அதற்கான - கமீலா இங்கே பாருங்கள் சாள்ஸ். உங் ாக்கினார். சீதாப் களுக்கு விபரம் போதாது. புலிகளுக்கு குமணன், பரதன், எதிராக உங்களை தூண்டிவிடப்
பார்க்கிறார்கள் ஜாக்கிரதை ஏற்கனவே புகைப்படப் பிடிப்பாளர்களின் துரத் தல் போதாதா? புலிகளை ஏன் பகைக்க மகிழ்ந்தனர். டுத் வாயை முடிக்கொண்டு மறைந்து, அடுத்த ருங்கள
தற்கு ஆக இன்னும் இசா ஆமாம் அதுதான் சரி. நானும் இருந்தமையினால் முதலில் சும்மா விளையாட்டாகத்தான் த்தில் சகல காரியங் நினைத்தேன். வந்து பார்த்தால்தான் வேண்டும் என்பத தெரிகிறது, பொல்லாத பிரச்சனை
ம் அப்போது அங்கு த்த நாளே முடிசூட ட்டமாமுனிவர் அறி
பணிகளை ஏற்று என்றுதான் நினைக்கிறேன். நாடே டயோரை அழைத்து ஃபயராகிக் கொண்டிருக்கிறது. எங்கே LLLTÍg67. qilib ʻoypuʼ aFrfluñgäbsaDQoʼ Qourfn Qoaurfi
பெற வேண்டும் பேட் களிலிருந்து தீர்த்தங் கமீலா எனக்கொரு சந்தேகம்? ருந்து தீர்த்தங்களும் இசா வழக்கமாக எனக்குத்தானே அது டும். ஆகவே இதற் வரும்? சரி சரி கேள். ன் என்று அறிந்து கமீலா சிறீலங்காவின் நிறமே இன்னமும் ஞ்சநேயரைத் திரும் சரியாகத் தெரியவில்லை என்கிறீர்கள் ப்பால் கருத்தைக் இறங்கியும் இறங்காத கையோடு சிறி ஞ்சநேயர், சற்றும் லங்காப் பெண்களைப்பற்றி ஏதோ
தாவினார். அரை கொமண்ட் அடித்தீர்களாமே! ாணிய தீர்த்தங்களை இசாஹிஹறி.ஹி. அதையுமா பத்திரிகையில்
சர்த்துவிட்டார். போட்டிருக்கிறார்கள்? பனும் மகுடாபிஷேகத் கமீலா பத்திரிகைகளில் எதை வேண்டு லைகளை எடுத்துக் மானாலும் போடுவார்கள் என்பது துமுள்ள அரசர்க இன்னுமா தெரியாது?
பினர்கள் அயோத் இசா ஆமாம். அதுவும் சரிதான் என்ன T6ör போய்க் G) JITGSSIT போட்டிருக்கிறார்கள்? பதி ஏற்கனவே பல கமீலா அதை என் வாயால் சொல்ல து விட்டமையினால், வேண்டுமாக்கும்? சிறீலங்காப் பெண் மபிரானைக் கண்டு . ரொம்ப பிடித்தமானவர்கள் புறப்பட்டு வரத் என்றீர்களாமே? ரொம்பத்தான் வழி யாதீர்கள். துடைத்துக் கொள்ளுங்கள் இசாஅடிக்கடி துடைத்துக்கொண்டுதான் இருக்கிறேன், வெய்யில் வாட்டி எடுக்கிறது. வெரி ஹீட் வெரி வெரி
கமீலா.அதனால்தான் அந்த கொமாண்ட்றா? இசா திருப்பித் திருப்பி அதையே ஏன் சொல்லித் தொலைக்கிறாய்? வேறு ஏதாவது பேசு கண்ணே பேசு.
ரிய மண்டபங்களும் மக்கப்பட்டுவிட்டன. மயிரானை வரவேற் அலங்கரிக்கப்பட்டி வ மகுடாபிஷேகமும் ரிந்ததும் நகரமாந்தர் அழகு படுத்தினர். ண்டு வரப்போகும்
ரிக்கவும் ஆயத்தங்
60TIT, se
தாடர்ந்து வரும்)
கமீலா கொண்டாட்டத்தில் அமர்ந்திருந்
நிலையூதா
ததை ரி.வியில் பார்த்தேன்.
இசா எப்படி. ஜம்மென்று காட்சியளித்
தேனா?
கமீலா ம்ஹம் சகிக்கவில்லை. கறுப்புக் கண்ணாடியும் ஆளுமாக கொடுத்த சுதந்திரத்தை பறித்துக் கொண்டுவர போனதுமாதிரி அமர்ந்திருந்தீர்கள்
இசா காலை வாருகிறாயே கண்ணே. ஒரு ஐலாவது வீசு, ஹிட்டாக இருக் கிறது.
கமீலா பக்கத்தில் இருந்த பிரதமர்கூட உங்களை ஏன் என்று கேட்கவில்லையே. ஏறெடுத்தும் பார்க்கவில்லையே? இசா கண்ணே, அதொன்றுமில்லை, யாரா வது எதையாவது கையில் எடுத்துக் கொண்டு வருகிறார்களா என்றுதான் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந் தார்கள். அதுதான் என்னை ஏறெடுத் துப் பார்க்க ரைம் இல்லாமல் போயி ருக்கும் ஹலோ மிஸ்ஸிஸ், டோண்ட் மிஸ் அண்டர்ஸ்டாண்ட் கமீலா நீங்கள் விசேட விருந்தாளியா வேண்டாத விருந்தாளியா என்று எனக்கு விளங்கவில்லைப் போங்கள் இசா இறுதியாகச் சிரித்துப்பேசினார்களே? கமீலா சும்மா போங்கள். ஒப்புக்காகச் சிரித்தார்கள். ஒப்பனைப் புன்னகை இசாஅது என்ன கண்ணே, ஒப்பனைப்
புன்னகை; கமீலாடயானாவும் நானும் சந்தித்த போதெல் லாம் புன்னகைத்தோம் அல்லவா. அதுதான் ஒப்பனைப் புன்னகை இசா சரி கண்ணே, அதிக நேரம்
அளவளாவ அனுமதி இல்லை. கமீலா என்ன இது அக்கிரமம், போர் செய்யப் பணமிருக்கிறது, ஃபோன் பில் கட்ட மட்டும் பணம் இல்லை LLUITGLIDIT? இசா: உன் மிஸ் அண்டர்ஸ்டாண்ட்டுக்கு அளவே இல்லையா கண்னே? இது செக்கண்ட் ரைம் ஃபோன் பில் கட்டப் பணம் இல்லாவிட்டால் நான் கட்டமாட்டேனா? இது பாதுகாப்புப் பிரச்சனை. கமீலா என்ன கண்டறியாத பாதுகாப்பு
பிரச்சனை? இசா என் நகர்வுகள் யாவும் இரகசியமாக இருக்கவேண்டுமாம் நிகழ்ச்சிகள் யாவும் யாருக்கும் தெரியக்கூடாதாம். கமீலா நீங்கள் அங்கே கெஸ்ட்டாகப் GштоiдалпрGIJIflaya)TaЈПЈLJ GLJIGMi களா? பேசாமல் திரும்பி வந்துவிடுங்கள் இசா ஆமாம், என் செயலாளர் ஏதாவது எழுதித் தந்தால் மட்டும்தான் பேசுவேன். கமீலா பார்த்துப் பேசுங்கள். இசா; நான் எப்போது கண்ணே உரை களைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். உன்னை மட்டும்தானே பார்த்துப் பேசியிருக்கிறேன்.
2.6 MT6AD6MT4S 4S/TRITITAS கண்ணும் கண்ணல்ல,
2.660677 6768-876077A95 நாளும் நாளல்ல. நீ இல்லாத நாடும் நாடல்ல! இங்கு நான் ஒரு கைதி நீ ஒரு கள்ளி லங்காவும் பீஸும் 96 pala), 968 peva).
கமீலா திரும்பி வா உயிரே
திரும்பி வா. விரும்பி வா உயிரே விரும்பி வா!
தொடர்பு "கட் டாகிறது)

Page 20
Inntiri ya ATMAYAMA|| ||
S S S S S S S S S S S S S L S TLSL LLL L LL LLLL Laa
s படங்கில் நடந்த விபத்துக்களில் மாபெரும் கடல் விபத்து 19ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ம்ே திகதி பால்டிக் கடலில் நடந்தது.
பாதை என்று அழைக்கப்படும் பிராண்டமா பயணிகள் படகுதான் கடவில் மூழ்கியது யாளிகளா மட்டுமன் வாகனங்கள்ாயும் பொருட்களையும் ஏற்றிச் சென்று கரைக்கு சேர்க்கக்கூடிய பிராண்ட பாதே படது அது அதன் எட ஆரிரத்தி 18 நொள்
பின்லாந்துக்கு சொந்தா இப்படகில் பெர் இருந்தனர். ாடநடுவே நிகர் கோளாறுபடல் நடுவே படகுகளித்தது ஆபத் தான சந்தர்ப்பத்தில்
நிர்வெண்டியது ரக் கதவுகின் திரக்கமாட் டாம் என்று அடப்பிடித் தாஅதாள் பயனரி கள் அளனவரும்படகுக் குள் சிக்கி பயிாளர் யாரும் தப்பவில்ல்ை பலி யாவினார் தொண்க எள் வாரு தெரியுமா
பர்ட் அடிழத்தில் படகு கவிழ்ந்தது
விந்த படல் மாபெரும் கிரேன் உதவி
நாள் இது ஐரோப்பா வில் நடைபெற்ற மிகப் பெரிய விபத்தாக இது sufis IIIETI S. பிறந்தநாள் அனை வரும் பின்ாந்துக் ாரர்கள் விபத்துக்குள் TIFTILLI LIL AllI lI FINA FTIT ான்ராபா
அவசரக் கநககள் ராதிரர்களின் விபத்தின் காராம் என்ார்சென்ற விர கனஅறிவதற்காகவே LI LAAT LI JTEJETÉE TIHTI பவந்த முயற்சி செய்து பபெடுத்த ஆால் இதுவார காரளம் KiNLMAHELL)
= சாத் ஜெயகுரிய ெ புரிய போன்றோ ெ
முருபர் பாரா பில்
ஆாள் ■■ ■■
பன்பதில் சந்தோம்
ாதுறை ஆட்டக்க ாங் அளிாதே " காப்பாற்றபப்முறை கெ Tப் பிந்தியாவுக்கு IA யில் நடந்த ரிங்கே ஒரு CALITI TL. மியாடியது ாக
Chuaill ாந்தாவோடும்படு
|ा था। | iाता
in மார் நட்டங்கள்
'ட்டங்ாளுடன் கென யுடன் மாத்தது
நடந்த ஆண்டுடென்ட் In LL. Thiruri Y ** " இன்ந்து பன் I TIDA AUTOM பெரது சட்டங்கள்
Ou mwyn பிங்கை
ருந்திருக்கிறார் GeenSSIET TEE Giesses IEEE நாள் போட்டிகளில் LLLL L TT S TT T YZ L T TT LL LLL KALINGE LINITI, LSLS S K S uT TT L TT S L uL u LL LLLS ஆண்டு மறுபடி விளாசவி கொடாடுகிறார்கள் பந்துகளை பங்கென்று LTT u u DD T T TTTS TTT T S TT L L L q TTTTTTS TTTTTTTTSS TT LZTTTTYSTT TS LT T S T L T S S LLuS TT T S T T Y S YS LLL S LDS தாங் மாதம் SSST TuY SS TTT TLLTTS SS S TaTLTTSZ TTLS T u T S S TTTT SKLT TTT TTTTaS
பெரியப்பா பெரியப்ா மாநாபா அந்த இங்ா ாருபா விக்கி அதை பரிாருள் பாபா பா அா பொருவேங் சித்ரா போடன் நெய்யேந்திரம் பெரியப்பா கோ பெரியம்மா பரிநயாபார் பெரியப்பா பா பெரியம்மா SS TLLTC S SSS uuS LLLSTT T S S T LL LLL L S TTqS SSLDD LLLLLL L L S S S TTTT S uuD LLL S LLLS TT DDDD LL L LLLLLL LTS LT S YY S L L T S LL T S TT LLL L S L L L L TT TT LL SLS S LL LLu uu LLL a aaT La T T S LL T TTTT S S வாழ்கவொ பாதுகிா
| TLD Luff Germann)
| , भाग। in
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள்ரோ அரவிந்த ாடிான் மகாநாம ாஸ்திருக்காம்
■ ■■■ լելի:
TTTH IIITIATI ாப்ளியில் விருந்த
காடுந்திருக்கிறார்
சுற்றுப் பயனம் தியாவுடன் மும் நாள் பொடியில்
:புங்கா 嘯 ဖြုံးနှီး ான்ற பாது ம்ே புந்த
வித்தர் அதர் Hirin Hist
போட்டியில் Garri ஓட்டங்காகத் | JJK LI TIL
Frestrwy'r
பண்பா
பிங்குநர் அமுக்கிப் பிடிப்தி
நிற்கும் தின் பிள் டர்கள் தயங்குவர்
|l|u|.|||| மிநாராயிருக்கிறதா
பட்டைதிட்டத்திட்டத்தாள்ளவரம் ஜொவின்
கும் என்பது தெரிந்ததுதான் கிலேயே
அதிகன்வுட் திட்டப்பட்டாபெரிய வரம்|
இதுதான் என்னமாய்ஜோவிக்கிறது.பாருங்கள்
இந்த வைரம் இருக்கும் இடமும் சொம்பப் பெரிய இடம் தாய்லாந்து அரசரின்செங்கோவில்| பதிக்கப்பட்டுள்ளது
தாய்லாந்துள்னரின் பொள் விழா கொள் பட்டத்தின்போது தாய்லாந்துவர்த்தகர் குழு ஒன்று நிர்ண்வுப் பரிசாக ான்ாரு காடுத்தாவரம் இது 三
ரங்கத்தில் இருந்து பெறப்பட் கேரட் ரயுள்ளவை கல்வில் இருந்து கர்ரட் எடைக்கு நீரின் வெட்டுச் சாதனங்கள் முவம் புர்க்கப்பட்டது. அதுதான் நேர்த்தியான் வடிவத்தில் காரப்படுகிறது
அழகான பொனான் இந்த வாசிபிள் மிரள்
பட்ரியா iT SSYZSTTTaT LT S TTT KTSTT S T T SSS S TT T TT TTTT T T S
படப்பட்டுள்ளது கட்டி முளயின் படிவத்தை டய இந்த பரம் II LY SS YS S TT T T L ZS T T T T YSZ LTT L TTTuT ஆரிய நகர் பாசெந்பெ FINANGINALINMHITHIMINAT
KAMNITIVAMENT By ni Luar
சவுதி அரேபியாளர் சர்ந்த
y'u, Tut Day Naili TITI INI INTELLIT NATHA
கார்டர் அவர் கொடுந்த ாரு ாேடிய இரட் து ஆயிரத்தி டெயின் புள்யப்பா எழுதவே பி. ளை நீளம் என்னாப் பார்த் ாள் நம் பெறுமதிப்படி CIVITETE TIL N'Y Siar
மிக நிதி
SSS L S SL S L Y L LYS LS LLLLL LLLLL L