கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.02.22

Page 1
S L L C C C C LLLL
NATION
 
 
 

། طلال"""""" 1998 و و و
ID G.2

Page 2
aaralunangida alon
- 9 uîi II, I. Life உள்ளவரை கண்ணிருந்தும் குருடராய் இடம் வாயிருந்தும் ஊமையாய் பிடித்துள்ள காதிருந்தும் செவிடராய் வியக்க உயிர் வாழ மட்டும் வைத்த இலவசப் பயிற்சியோ? logist. திருமதி ராஜேஸ்வரி கிருஷ்ணன்-பூவரசன்குளம். வென்றவர்கள். அவர்கள் இனியுன்னைப் LIITIT, 9, LDIITL LL LIITITAJ, GIT உன்னோடு பேசமாட்டார்கள் உன் குறை கேட்க மாட்டார்கள் ஏனெனில் அவர்கள் தேர்தலில் வென்றவர்கள்
அசந்தியாகோ, கண்டி
ம்மினம் ஏன்?
காணக் கண் கூகதே காது கேட்க மறுக்குதே இதுவன்றி வேறில்லை மாணொக்க வாய்திறக் ஏஎச்எம் மொஜுத் மாட்டுதே-வீனுக்கேன் நீதிெ வீசுகின்ற குண்டு மழை மு.பெ.ஜெய்ராஜ் ஹொப்ட நடக்கின்ற நாடகத்தை . . கண்ணாலே காணாதீர் மிஞ்சினால். காதாலே கேளாதீர்! நன்மையைப் பார்க்காே வாழ விரும்பினால் உண்மையைப் பேசாே
பேசாதீர் ഞ്ഞു, ഖIഖg|)() 605.9 IGOLYTG), (UGIT நீதி மொழிவேறில்லை புலியெனச் சொல்வார்.
சிதங்கவடிவேல்-மட்டக்களப்பு இவலிந்திரன் செங்க
· EIGE)GTO)ay
தொங்கு மனிதர்கள் இனிய முரசே,
முரசு வாசகர்களில் நானும் ஒரு இரசிகன்
காட்டும் நம் கட்சிகளும் உலக சாதனைக்கு விண்ணப்பித்துப் பார்த்து இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. தொங்கு மனிதர்கள் தங்கள் தங்கள் உயிரைத்தான் பணயம் வைத்து சாதனை படைக்கின்றார்கள், இவர்களோ இலங்கைத் தமிழ் மக்களின் மானத்துடனும், உயிர்களுடனும் விளை யாடுகின்றார்களே தவிர சாதனை படைக்க வேண் டும் என்ற நோக்கம் இல்லை.
ஆ.செ.செல்வநாதன், செட்டிகுளம்
ܐ ܢ .
獻n鷺蠍 3:38 அன்பின் முரசுக்கு iேன்இல்லங்கள் இ நிதாங்கி வரும் அத்தனையும் சூப்பர் அது இக்திப் பெருக்கங்கள் லும் ரசிகன் தரும பூலான்தேவி, மேக்கப் HGT600 பற்றிஇக்இறையில்லை காதிலை 昌 கந்தசாமியார் போன்றவை IDI நாளும்இபரழுதும் அசத்துகின்றன. இதனைத் தாங்கிவரும் முரசுக் இனரீதியான் பாராட்டுக்கள். பாதுகாப்புக் கெடுபிடிகள் கோ.சுதா, கொம்மாதுறை என்றுமில்லாத அளவுக்குஇ பெருத்துக் கொண்டிருக்கின்றன:
பிரச்சனைக்கு மட்டுமல்ல ாப்பிரச்சனைகளுக்கும் இனக்கட்டிய இரத்திரமான பதவியில் அமர்ந்திருக்கிறார்.இம்மையார்: ஆனால் தீர்வோ இதிரலை குர்ரம் போய்விட்டது: தமிழ்பேசும் மக்கள் முகம்கொடுக்கும் இனப் பிரச்சனைகள் தீர்த்இளவுக்கு வளருகின்றன: நம்பிக்கையான இஅறிகுறிகள் எதனையும் நாம் கண்டிலோம்.இ இந்நிலையில் சமாதானச் சூளுரை
பல கொலைகளைப் புரிந்து கொள்ளை ராணி யாகத் திகழ்ந்தபின் அரசியலிலும் காலூன்றி பூலான் தேவியின் பூர்வீக சரிதையை மிகச் சிறப்பாக தந்தது. ஒரு திகிலூட்டக்கூடிய ஒரு திரைப்படத்ை ரசிப்பது போன்ற மன உணர்வையும், சிறந்த நாள் லொன்றைப்படிப்பது போன்ற ஒரு இன்பத்தையு தந்திடும் என் இனிய முரசே! : ஒ6 வொரு அம்சமும் பிரமாதம். பிரமாதம்
வை.தாஹிர் கரீம் கல்முனை-06
அன்பின் முரசுக்கு
சுமந்து வரும் ஆக்கங்கள் அனைத்து கலக்கலாக உள்ளன. காதிலை பூ கந்தசாமியாே கலக்குகிறார். இனி என் முறையும் சூப்பர் முரசே வாரத்தில் ஒரு நாள் உன் வருகைக்கா யாருக்கரத் ஏங்கித் தவிக்கும் உன வாசகன - - இலகுக்காக இ க.ஜெயப்பிரபு, புத்தளம் வீதி, முந்தல் இலக 2தவிக்காக இமடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட ச இதர மந்து போர் நட் 。 தொடர்புகளுக்கும்: தேவையானவற்றைப்இ பெறுவதற்காக இ தினமுரசு வாரமலர், த.பெ.இல- T2கொழு எனவே அத்தகைய அறிவித்தல்
ஜ் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல் ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால் உ முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வார் | கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரி சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றி மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தர புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GEnr65565gEGir னைப் பொத்தும்; PI ---- யப் பொத்தும்; றைய நிலையின்
நறிகள் யாகராஜா கொழும்பு-02
ܠ ܠ .
சத்திய சோதனை இந்தச் சத்திய சோதனை இன்று சாத்தியமாகுமா?
கமலரம்யா-கல்லடி மட்டுநகர்
காரணம் மகாத்மாவின் குரங்கு பொம்மைகள் மனித பொம்மைகளாகிவிட்டன. ப் இங்கு எல்லோரும்
குரங்குகளாகிவிட்டதால்
எஸ்.பிரபா-பதுளை
পািচ্ছ।
சுதந்திரவிழா நிஜ முகங்கள் வன்று ஆதி முதல் அந்தம் வரை நன்றாக இரசிக்கத் தக்க சிங்களக் கலாசார நிகழ்ச்சிகளைக் காட்டிக் காட்டி தொலைக்காட்சிகள் புண்ணியம் தேடிக்கொண் டன. விழாக் குழுவினரை யும் நன்றாகப் பாராட்ட லாம். ஏனென்றால் வடக்கு-கிழக்குக்கு பொன் விழாவன்று ஒதுக்கப்பட்ட இடத்தை உற்று நோக்கி னால் வெறும் பூஜ்ஜிய மாய்த் தெரிகிறதே!
கே.எஸ்.புவன், அக்கரைப்பற்று.
யதார்த்தம் எதிர்காலச் சந்ததியின் ஏற்ற மிகு நடிப்பில் நிகழ்கால எம் தலைவர்களின்
சி.மு.சுந்தரேசன்- மஸ்கெலியா
முரசுக்கு மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவு செய்யப்படமுடிந்தவர்கள்: எம்.ருத்ரா சின்ன செல்வகந்த
Själjuseinni யூலி, J490; தமிழினியன் மண்டூர் அக்தர்சனன் நாவற்குழியாழ் இராமேஷ் முந்தல் பிஇஜன் வவுனியா வெகண்ணதாசன் தெவனை மகேஸ்வரி ராம்தாஸ் வத்தேகம் எம்.ஏ.எம்.றமீம் குவைட் செல்லிஏவிஜிதர் கொழும்: ச்ெ சீலன் குவைட் ஜெய்க்குமார் சாவகச்சேரி எஸ்எம்எம்வலர் இலண்ட்ன் நிலாவெளி கைலைநாதன்
இதயாளினி கொழும்பு 04 எஸ்டி செல்வம் வெலமட் பிகுருப்ரன் கொழும்: என்சாரங்கன் இகனட்ா * எம்எம் காஜா துபாய் * கேரம்னன் இலண்ட்ன்:
இவிஜயலட்சுமி ஜெர்மன் * மாதயரசேகர் நோர்வே இபிரதாபன் ட்ென்மார்க் * கிஜெயராஜ் ஃபிரான்ஸ் * எஸ்.சிவநாதன் சிங்கப்பூர் * ஆர்ட்னராஜா கண்டி
* கேசத்தியேந்திரன் அமெரிக்கா * எஸ்ரீகாந்த கனடா
D
d
ـــــــــ
Gno °奥、
Einflöja:RijnGä siji:
4) எல்இந்திரகுமார் அவுஸ்திரேலியா
అలాa
அன்புள்ள முரசுக்கு
யாழ் தேர்தலின் பின்னர் இராஜதந்திரியார் அலசித் தந்த
கருத்துக்கள் பிரமாதம் கூட்டணியின் வெற்றி போராளிகளை மக்கள் நிராகரித்தமைக்கான சான்று அல்ல. அது தவிர,
போட்டியிட முன்னாள் போராளிகள்மீது மக்களுக்குள்ள வெறுப்பு போராட்டம்மீதான வெறுப்பு ஆகாது குறிப்பிட்ட இயக்கங்களின் சுயரூபம் தெரிந்தமையால் ஏற்பட்ட வெறுப்பே யாகும். அவ்வாறு இருந்தும்கூட கூட்டணியைவிட முன்னாள் போராளி இயக்கங்கள் பெற்ற வாக்குகள்தான் அதிகம் தவறு செய்தவர்கள் என்று தெரிந்தும்கூட முன்னாள் போராளிகள் என்ற ஒரே காரணத்திற்காக மன்னித்தனர் மக்கள்
-
Suci sাীি >ட/ - இ.நமச்சிவாயம், யாழ்ப்பாணம் இராஜதந்திரியார், அரசியல் ஆய்வில் புள்ளிவிபரங்களை வெளியிட்டு யாழ் தேர்தலில் விழுந்த வாக்குகள் பங்கு கொண்ட வாக்காளர் மனோநிலைகள் என்பவற்றை நன்கு உணர்த்தியிருந்தார் நுனிப்புல் மேய்வது போன்று 50 வீத வாக்களிப்பு என்றும் முன்னுதாரணம் என்றும் கூறுகின்றவர்களுக்கு சாட்டையடி
ujillamenů umůěřeři) "*"
முரசே!
கொழும்பு சிங்கள மொழிப் பத்திரிகை ஒன்று முரசு உட்பட சில தமிழ்ப் பத்திரிகைகளுக்கு சேறு பூசியிருக்கிறது. பிரபல தமிழ்ப் பத்திரிகைகள் எதுவும் சக பத்திரிகைகளை பெயர் குறிப்பிட்டு விமர் சிப்பதே இல்லை. அது பத்திரிகையுலக நாகரிகமும் இல்லை. ஆனாலும் குறிப்பிட்ட பத்திரிகைக்கு தமிழ் பேசும் மக்களின் சார்பான நியாயங்கள் எல்லாம், புலிகள் பக்க நியாயங்களாகவே தெரிகிறது. காமாலைக் கண்களுக்கு அப்படித்தானே தெரியும் தலதா மாளிகை குண்டுத்தா முரசு கண்டித்திருந்தது குறிப்பிட்ட பத்திரிகை கண்டியில் இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டதைப் பற்றி கவலையேபடவில்லை. தமிழ்பேசும் மக்களின் உரிமை வேட்கையை நசுக்குவதில் இப்படியான பத்திரிகைகள் நீண்டகாலமாக முன்னணியில் நின்று வருகின்றன.
எஸ்.இளங்கோவன், பதுளை
அன்பு முரசுக்கு உன் கவனத்தில் வந்ததோ தெரியவில்லை, சிங்கள மொழிப்பத்திரிகை ஒன்று முரசுக்கு புலிமுத்திரை குத்தியுள்ளது எந்த முத்திரை குத்தினாலும் முரசு முரசுதானே! முத்திரை முககியமா முரசின் உள்ளடக்கம் முக்கியமா? குறிப்பிட்ட பத்திரிகையில் முரசின் ஆக்கங்கள் செய்திகள் பலமுறை மறுபிரசுரமானதை நான் பார்த்திருக் கிறேன். முரசு சொன்னால் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தானே எடுத்து வெளியிட்டனர் ஒருவேளை சரியானவை அனைத்தும் புலிகளுக்குரியவை என்றுதான் இனவாதிகள் நினைக்கின்றனரோ?
எம்முஷ்தாக், பேருவளை
©ዚ Iኺ22-28,1998

Page 3
பற்றாக வெளியேற்றுவதற்காகவும், புலி வின் அணிகளை திசை திருப்பவும் ஜயசிக் படையினர் நகர்வுகளை ஆரம்பித் உள்ளனர்.
இதேவேளை மாங்குளம் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது என்றும், கனகராயன் குளத்தில் இருந்து மாங்குளம் நோக்கி படையினர் முன்னேறுவதாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன. முரசுக்குக் கிடைத்த வலும், வன்னியின் பூகோள அமைப்புப் பற்றிய விபரமும் மேற்கண்ட செய்திகள் தவறு என்று காட்டுகின்றன.
வவுனியா-யாழ் சாலையில் புளியங்குளம் பகுதிவரை சென்ற 55 வது படையணியினர், தொடர்ந்து முன்னேற முடியாமல், கிட்டத் தட்ட ஆறுமாதகாலமாக அங்கு நிலை கொண்டுள்ளனர்.
இதேவேளை கனகராயன்குளத்துக்கு விக்காக பெரியமடு, கரப்புக்குத்தி பகுதி எளிலும், மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் உள்ள கரிப்பட்ட முறிப்பிலும் 53வது படை பணியினர் நிலைகொண்டுள்ளனர்.
வவுனியா-யாழ்சாலையின் மேற்காக இருப்பது புதூர், அங்கிருந்து மன்னகுளம் ஊடாக கனகராயன்குளத்தைச் சென்றடைய 5வது படையணி திட்டமிட்டது. 04.12.97ல் விசேஷ அதிரடிப்படைமீது புலிகள் நடத்திய தாக்குதலால் அத்திட்டம் நிறைவேறவில்லை.
தலதா மாளிகை குண்டு வெடிப்புத் தொடர்பாக புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரி கையான விடுதலைப் புலிகள் கருத்து வெளியிட் டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தலதா மாளிகை தாக்குதலுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயினும் குண்டுத் தாக்குதலுக்கு அநுருத்த ரத்வத்தை புலிகளையே குற்றம் சாட்டி புள்ளார். "இது ஒரு கோழைத்தனமான செயல்" என்று ரத்வத்தை கோபாவேசமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவரின் வர்ணிப்பு விநோதமாக உள்ளது.
ஈ, எறும்புகூட அனுமதியின்றி உட்புக முடியாத பாதுகாப்பு அரணுக்குள் ஒரு குண்டு வாகனத்துடன், சில ஆயுததாரிகள் உள் நுழைந்து தாக்குவது எந்த வகையில் கோழைத்தனமானது?
கிளிநொச்சி நகரில் இருந்து புலிகளை
(I கொண்டுசென் களும் சேர் சாலைக்கு மே முறிப்பை நே னேறத் தொட மூன்று மு ԼD65 60TրrՈa) · இணைப்பை GAITLD, L jlaij TaTi களுடன் இனை முன்னேறலாம் யினரின் திட்ட வவுனியா J,TJ., J. LOTIT 20 இருக்கிறது மு மூன்றுமுற பின்னர் அங்கி கிலோமீட்டர் து
>ருலமோட்டை
படையினரின் புதிய நகர்வும் புலிகளின் தாக்குதலும் குளத்தை அன்
வெடிப்பு பேரிடி விடுதலைப் புலிகள் தெரிவிப்
40 கிலோமீட்டர் ஆனால் முதலில்
முன்னைய வியூகங்கள் வெற்றியளிக் காமையாலும், புலிகளின் அணிகளை பல் வேறு முனைகளுக்கு இழுக்கும் தேவைக்காக வும் 15.02.98 அன்று படையினர் புதிய தரை நகர்வு ஒன்றை ஆரம்பித்தனர்.
வவுனியா-யாழ் சாலையில் நிலைகொண் டுள்ள 55வது படையணியும், புதிதாக
ஜயசிக்குறும் ந டுள்ள துருப்புக்களுக் த்தாசை போதுமா தற்குக் காரணம் எ தமிழ் மக்களது வீடுகள், கோவில்கள் ಛೀ மீது விமானத் தாக்குதல் நடத்துவதை விட இல்லான்ே என்று வும் ஆட்டிலெறித்தாக்குதல் நடத்துவதையும் சாரிகள் கூறுகின்றன் போல் அல்லாமல், சிங்கள மக்களின் மாக குறுகிய நிலைகள் உயிரிழப்பைத் தவிர்க்கும் வகையில் நாள் தாக்குவதற்கு வசதிய நேரம் குறித்து, அதன் காரணமாக எழுந்த களையாவது உடன் மேலதிக ஆபத்தையும் பொருட்படுத்தாமல் என்று அவர்கள் தெ சென்ற தற்கொலை குண்டுதாரிகளின் ரஷ்யத் தயாரிப்பு செயலில் கோழைத்தனம் தெரியவில்லை. ஹெலிக் கொப்டர்கள் சுதந்திரப் பொன்விழாவை பேரினவாதி இலக்குகளைத்தாக்கு கள் கொண்டாட முற்பட்ட வேளையில் குண்டு துருப்புக்களையும் கள் வெடித்து அரசை உலுக்கியுள்ளன. எடுத்துச் செல்லும் யால வன சரணாலயப் பகுதி, கதிர்காமப் ஏற்கனவே இவ் பகுதி, காலி மற்றும் நுவரெலியா மாவட்டம். L方芷G 5 Lma) என்று தாக்குதல் பரப்பு விரிவடைந்து இரண்டு எல்ரிரிாயி சேதப்படுத்தப்பட்டுவி
கடந்த பெப்ரவரி
சிறீலங்காவை தொந்தரவு செய்கிறது" என்று அப்பத்திரிகை கருத்து வெளியிட்டுள்ளது.
கொழும்பு கொம்பனித் தெருவில் காத்திருந்த கரும்புலியின் இலக்கு எதுவாக இருக்கும் என்ற ஊகத்தை இதுவரை பாதுகாப்புத் தரப்பினர் வெளியிடவில்லை. வழக்கமாக இவ்வாறான சம்பவங்களின் பின்னர் உடனடியாக படையினர் ஊகம் தெரிவிப்பது வழக்கம் இம்முறை ஊகம் தெரிவிக்காமல் விட்டமைக்கு சில காரணங்கள் உள்ளன என்று சந்தேகிக்கப்படுகிறது.
சுதந்திரப் பொன்விழாவுக்காக வந்திருந்த இளவரசர் சாள்ஸ் போன்ற முக்கியஸ்தர் களை தாக்கத்தான் கரும்புலிகள் நடமாடி னரோ, என்ற சந்தேகத்தை வெளியுலகில் ஏற்படுத்துவதற்காகவே ஊகங்கள் வெளியிடு வது தவிர்க்கப்பட்டது என்று கூறப்படுகிறது. பிரிட்டனில் புலிகள் இயக்கத்தை தடை செய்ய வைக்க இலங்கை அரசு பலத்த முயற்சி செய்துவருவது தெரிந்ததே.
இதற்கிடையே கொம்பனித் தெருவில் பலியான கரும்புலியின் இலக்குப் பற்றிய சந்தேகங்களை கிளப்புவதற்காக மிகத் தவ றான தகவல்களும் தரப்பட்டு வருகின்றன. விமானப்படைத் தளபதி போன்றோர் குண்டு துளைக்காத காரில் செல்வர். எனவே கரும்புலியால் அவர்களை தாக்க முடிந்திருக்குமா என்று கேள்வி எழுப்பப்படு கிறது.
தாக்க முடியும் என்பதே பதிலா
கராத்தே பிரசுரம் கையிலிருந்ததால் தாக்குதல்
Tingga 6aFLUG UTGITT EasyULIñi
மட்டக்களப்பு-வாழைச்சேனைப் பிர தேசத்தில் அவ்வப்போது படையினருக்கும்
புலி இயக்கத்தினருக்கும் இடையில் மோதல் உக்கிரமடைகிறது. அதனால் அப்பகுதிகள் அடிக்கடி படையினரின் சுற்றி வளைப்புக்கு உள்ளாகிறது.
கடந்த 16,0298 அன்றும் அப்பிரதேசம் சுற்றிவளைக்கப்பட்டு சகலரும் விசாரிக்கப் பட்டனர். அவ்வேளையில் குடிமக்கள்மீது கடும் போக்குக் காண்பிக்கப்பட்டதாகவும், பலர் தாக்குதலுக்குள்ளானதாகவும் அறியப் படுகிறது. தம்மீது மேலும் தாக்குதல்கள் இடம் பெறக்கூடும் என்பதால் தாக்கப்பட்ட வர்கள் புகாரிட அஞ்சும் நிலையுள்ளதென்று அதிகாரியொருவர் தெரிவித்தார். தாக்குத லுக்குள்ளான சிலர் வைத்திய சாலையில் சிகிச்சை பெறுவதாகவும் தெரியவந்துள்ளது. இவ்விதம் தாக்கப்பட்டவர்களில் வாழைச் சேனைப் பிரதேச செயலாளர் பிரிவின் சுபீட்சத் (சமூர்த்தி) திட்ட ஊக்குவிப்பாளரான மாபரசுராமன் என்பவரும் அடங்குகிறார்.
G.22-28, 1998
ஊகம் கூறாத காரணம் என்ன?
கும். குண்டுவெடிப்பைத் தடுக்கக்கூடிய வாகனமோ, ஆடைகளோ, கவசங்களோ இந்த நிமிஷம்வரை உலகில் எந்த மூலையிலும் கண்டுபிடிக்கப்படவில்லை. துப்பாக்கி ரவை களால் சுடப்படுவதில் இருந்து பாதுகாப்பு தரக்கூடிய ஆடைகள், வாகனங்கள் தடுப்புக் கண்ணாடிகள் என்பவைதான் உள்ளன.
புல்லட் புரூஃப் கார், புல்லட் புரூஃப் ஜாக்கெட், என்பதே அவற்றின் பெயர்களா கும். அவற்றையே தமிழில் குண்டுதுளைக்காத கார், குண்டுதுளைக்காத ஆடை என்றெல் லாம் தப்பாக குறிப்பிடப்படுகின்றன. ரவைத் தடுப்பு கார், ரவைத் தடுப்பு ஆடை என்று அழைப்பதே சரியான பொருள் தரும் பெயர்களாகும்.
புல்லட் புரூஃப் காரை மனிதக் குண்டு மூலமோ, கண்ணிவெடி மூலமோ தகர்க்க லாம். ஆர்.பி.ஜிலோஞ்சர், 'லோ போன்ற ஆயுதங்களால் தாக்கினாலும் புல்லட் புரூஃப் வாகனங்கள் தாக்குப் பிடிக்காது.
கொம்பனித் தெருவில் பலியான கரும்புலி
LUITTL 5. காரசார விமர்சனங்கள் ஆங்கில வார இதழில் அத்தாஸ் அவர்களின் அடையாளம் தெரியாத ரைத் தாக்க முயற்சித்த 12ம் திகதி வியாழக்கிழ இச்சம்பவத்தில் தன் முற்பட்டோரை தன்னா முடியும் என்று திரு அ தாக்குதலின் பின்னணி ஒருவர் இருப்பதையும் வைத்திருப்பதாகவும்
சம்பவத்தின்போ பலாத்காரமாக ஐந்து
8 ஆண்டுக
அணிந்திருந்த குண்டு கார் ஒன்றை தாக்கி பொது நிருவா யழிக்க தாராளமாகப் போதுமானதாகும். இற்கு அமைய 1990
குண்டு வெடிப்புக்குத் தாக்குப்பிடிக்கக் கிழக்கில் ஏற்படுத்தப் கூடிய வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டால் வங்களின்போது உட6 உலகெங்கும் பல முக்கிய அரசியல் தலை ஊழியர்களுக்கான நஷ்
வர்கள் குதூகலமடைவர் என்பது மட்டும்
களுக்காக விண்ணப் D676OLD.
பாலானோர் கடந்த எதிர்பார்த்து ஏங்கிய வன்செயலினால் றாகப் பாதிக்கப்பட்ட களுமில்லாது நிர்க்கதி பட்டாத ஒரு சிலர் த யும், சுழியோட்டங்கை ஈட்டுக் கொடுப்பனவுகை இது ஒருபுறமிரு ஈட்டு நிவாரண கொண்டிருந்த றேபிய
ஒரு வருடத்திற்கு பணிமனையிலிருந்த கள் அடங்கிய கோவை மாவட்டப் புனர்வாழ்வு பணிப்பாளருக்கு அது
சோதனையிடும்போது இவரது சேர்ட் பைக்குள் கராத்தே பயிலும் துண்டுப் பிரசுரம் ஒன்றிருந்த தாம். அதனால் அவர் கைது செய்யப்பட்டார். அவரது கைது பற்றி பிரதேச செயலாளர் பிரிகேடியருக்கு அறிவித்ததின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். அன்றைய சுற்றி வளைப் பின்போது விசாரணையின் பின்னர் புலி இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் எனக்கூறி அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே கடந்த 12.02.98 அன்று காலை 10 மணியளவில் வாழைச்சேனைப் இது 例、 பிரதேச செயலகத்திற்கு முன்ன்ால் நின்றி ಕ್ಲಿಕ್ಬಿಣನ್ತಿ ಇಂದ್ಲ' சிவில் உடையில் நின்ற ஒரு ஊர்காவல் கப்பட்டு மேலதிக படைவீரரை அடையாளம் கண்டு வருமாறு என்று கடிதங்கள் அ அழைத்தனர். எனினும் அவர் விசயம் டிருக்கின்றன.
' தப்பியோடினார். இவ்வேளையில் இக்காரியங்கள் I புலி இயக்கத்தினர் கைக்குண்டு ஒன்றை இது *ಸ್ಥ್ வீசியபோது தெருவில் வந்து கொண்டிருந்த ஆண்டுகள் செல்லு மூன்று பொதுமக்கள் கைக்குண்டு வெடிப் தெரிவிக்கப்படுகிறது. பால் பலத்த காயத்திற்குள்ளானார்கள் LDIGILL LIGOTITO)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மது நிருபர்)
இறக்கப்பட்ட அணி து வவுனியா-யாழ் காக உள்ள மூன்று க்கிய திசையில் முன்
தின. றிப்புக்கு சென்றால், ள்ள படைகளுடன் ஏற்படுத்திக்கொள்ள DagöI GOTT LIGOL LLIGOSf) து மங்குளம் நோக்கி என்பதுதான் படை மா தெரியவில்லை. ாழ் சாலைக்கு மேற் லோமீட்டர் தூரத்தில் எறுமுறிப்பு ப்புக்கு சென்றால்கூட நந்து வடகிழக்காக 20 ரம் சென்றுதான் மாங் பலாம். ஆக மொத்தம் ாரம் கடக்கவேண்டும். மூன்றுமுறிப்பை சென்
| .
வடிக்கையில் ஈடுபட் து விமானப்படையின் னதாக இல்லையாம். ரிகளின் நிலைகளைக்
தோட்டத் தொழிலாளர் அதிருப்தி
ரசியல் போட்டியால் வயிற்றில் அடி
திலிருந்த வண்ணம்
மான விமானங்கள் விமானப்படை அதி இதனால் மேலதிக லுள்ள இலக்குகளைத் ான ஹெலிக்கொப்டர் பெற்றாக வேண்டும் ரிவிக்கின்றனர். ான எம்ஐ 24 ரக குறுகிய நிலையிலுள்ள தற்கு மட்டுமல்லாமல், தளபாடங்களையும் வசதி உடையன. வகை ஹெலிக்கொப் லிருந்தது. இவற்றில் னரின் தாக்குதல்களால் LI GT. 10ம் திகதி செவ்வாய்க்
S SLSLS SLS S S SLS S S S S SLSLS S SLS S SLSLS S LSLSLSL S LSLS SLLLLLLSL
பாளம் காட்டத் தயார்)
லவரம் பற்றி தனது IOGT "SNIŠTGL GOTLÄNGMU" எழுதிவரும் இக்பால் வசிப்பிடத்தில் வைத்து ஆயுதபாணிகள் அவ னர் அல்லவா? கடந்த மை இரவு நடைபெற்ற னைத் தாக்குவதற்கு a 960LLITTLD TLL தாஸ் கூறியிருக்கிறார். யில் முக்கிய பிரமுகர் தான் நன்கு தெரிந்து கூறியுள்ளார்.
தனது இல்லத்துள் ஆயுதபாணிகள் புகுந்து
றடைவதுகூட கடினமாகும் அடர்ந்த காட்டுப் பகுதிகள் நிறைந்ததும், மன்னார் மாவட்ட எல்லையில் உள்ளதுழே மூன்று முறிப்பாகும். யானைக் காடுகளும் இங்கு உள்ளன.
பலத்த மோதல்
மூன்றுமுறிப்பை நோக்கி படையினர் முன்னேறத் தொடங்கியபோது, பொக்கா வன்னி விளாத்திக்குளம்பகுதிகளில் இருந்து வந்த மன்னார் புலிகள் பலத்த தாக்குதல் தொடுத்தனர்.
பாலமோட்டைக்கு அருகே உள்ள பகுதி களில் படைகளும், புலிகளும் கடுமையாக மோதினர்.
அடர்ந்த காட்டுப்பகுதி என்பதாலும், புலிகளுக்கு பரிச்சயமான இடங்கள் என்ப தாலும் முன்னேறிய படையினரை நோக்கி வியூகம் அமைத்து புலிகளால் தாக்க முடிந் தது. மோட்டார் ஷெல் தாக்குதலும் சரமாரி யாகத் தொடுக்கப்பட்டது.
முன்னணியில் சென்ற படையணி பலத்த சேதத்துக்கு உள்ளாகியது 50ற்கு மேற்பட்ட
அ
"தோட்டத் தொழிலாளர்களின் தம்பள உயர்வுப் போராட்டம் அரசியல் இலாப நோக்கங்களுக்காக பலியிடப்பட்டுள்ளது. மலையகத்தில் ஏகபோக அரசியல் நடத்த விரும்பும் இ.தொ.காவும் அதன் தலைவர் தொண்டமானும் போராட்டத்தை காட்டிக் கொடுத்துவிட்டனர்" என்று தொழிலாளர்கள் பலர் வெளிப்படையாகவே பேசத் தொடங் கியுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வளவு சம்பள உயர்வு கொடுத்தாலும் கட்டுபடி யாகாது அவர்கள் மதுவை அருந்தி வருவ தால் சம்பளம் போதாமல்தான் இருக்கும்
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS SS SS SSS SS SS SS
படையினர் பலியாவது டிம் 150க்கு மேற் பட்டோர் காயமடைந்த என்றும் புலிகள் கூறுகின்றனர். புலிகள் ரப்பில் 15.03.98ல் நடந்த மோதலில் இருவர் பலியாகினர்.
முன்னணியில் சென்ற படையினரின் மூன்று சடலங்களையும், ஆயுதங்கள் சில வற்றையும் புலிகள் கைப்பற்றினர்.
ந்த மோதல் நடைபெற்ற பகுதி மாங் குளத்தில் இருந்து கிட்டத்தட்ட 25கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. எனினும் மாங்குளத்துக்கு அருகே சண்டை நடந்தது என்று இதனை விபரித்தன. அரச செய்தி ஊடகங்கள்
தற்போதுள்ள நிலவரப்படி தற் போதைக்கு மாங்குளம் நகரோ, கனக TITALI 637 (95677 CBLDT LUGOL uMaorrfesör 609. u Mei) செல்வது சாத்தியமில்லை.
பலமுனைகளில் முன்னேறி புலிகளின் பலத்தை நாடிபிடித்துப் பார்த்துவிட்டு, அதற்கேற்ற திட்டம் ஒன்றை வகுக்க படை யினர் நினைக்கக் கூடும் அதற்கான முயற்சி களில் ஜயசிக்குறுய் படையினர் இறங்கி யுள்ளதாகத் தெரிகிறது.
என்ற கருத்துப்பட தொண்டமான் ெ த்த கருத்து பலத்த கண்டனத்தையும், வியப்பை யும் ஏற்படுத்தியுள்ளது.
"செய்யும் தொழிலுக்கு உரிய ஊதியம் கேட்கிறோமே தவிர, தான தருமம் செய்யு மாறு முதலாளிகளிடம் நாம் கேட்கவில்லை. எமது ஊதியத்தை எப்படிச் செலவிடுகிறோம் என்பது எம்மைப் பொறுத்தது. முதலாளிகளும் குடிக்கிறார்கள்தானே. அதற்காக முதலாளிகள் குடித்து செலவிடும் பணத்தை எங்களுக்கு தருமாறு தொண்டா கூறுவாரா?
தொழிற்சங்கத் தலைவரான தொண்ட மான் முதலாளிகள் பேசும் தொனியில்
கிழமையன்று மற்றுமொரு பேசியிருப்பது கவலை தருகிறது. தொழி
வன்னியின் நிலைகளில் பறந்து கொண்டி ருந்தபோது புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி செயலிழந்து போய்விட்டது.
கைவசமிருக்கும் இரண்டே இரண்டு எம்ஐ.24ரக ஹெலிக் கொப்டர்களையும்,
கொண்டு, தரைவழிப்போரிலிடுபட்டு வரும் துருப்புக்களுக்கு ஆகாயப் பாதுகாப்பினை வழங்க முடியாதிருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தன்னைக் கொல்லப்போவதாக எச்சரித்தனர் என்று கூறிய அவர் இல்லத்துக்கு வெளியே
20 பேர்வரை நின்றதையும் தான் கான முடிந்ததாகவும் கூறியுள்ளார்.
திருஅத்தாஸின் இல்லத்துக்கு இருபொலி சார் தற்போது காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ள னர். ஆனால் தான் பொலிஸ் பாதுகாப்பை நம்பப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள் ளார். தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கச் சிலர் காத்திருப்பதை ஒட்டி பலதடவைகள் பொலிசில் முறையிட்டும் எதுவித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என்று கூறும் திரு அத்தாஸ் "அன்று இரவு வந்தவர்கள் என் னைக் கொன்றிருந்தால்,அதன் பின்னர் காவல்
ஒரு புக்காரா விமானத்தையும் வைத்துக்
லாளி மது குடிக்கிறான் என்பதற்காக குறைந்த சம்பளம் கொடுப்பது எப்படி நியாயமாகும்? என்று முத்த தொழிற்சங்காதி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மலையக மக்கள் முன்னணி போன் தனது போட்டி அமைப்புக்களுக்கும் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்ற காரணத்தாலேயே போராட்டத்தை முடிக்க அவசரப்பட்டர்
தொண்டமான் என்று தொழிலாளர்கள் பலர்
அப்போதே சந்தேகம் எழுப்பட்டது.
போடுவார்களாக்கும்" என்று கூறியுள்ளார்.
ள் கழிந்தபோதும் இழப்பீடு இல்லை
அந்தப்ாருள்குற்ாடு
கச் சுற்றறிக்கை 4989 ஆம் ஆண்டு வடக்கு பட்ட வன்முறைச் சம்ப மகளை இழந்த அரச
த்ெதவர்களில் பெரும் GILO GJU Ligënto, வண்ணமுள்ளனர்.
உண்மையிலேயே முற் பர்கள் எதுவித உதவி
து செல்வாக்குகளை ளயும் பாவித்து நஷ்ட
க கொழும்பில் நஷ்ட அலுவல்களை மேற்
முன்னர் அதனது ஷ்ட ஈட்டுக்கோரிக்கை
களை அந்தத்தப்பகுதி
புனரமைப்புத் திட்டப் |ப்பிவைத்தது.
து ஒரு வருடத்திற்குப்
பாகி நிற்க பாதிக்கப்
ாப் பெற்றிருக்கிறார்கள்
அதிகாரசபை கடந்த
திட்டப் பணிமனையிலுள்ள அதிகாரிகளின் அசமந்தப்போக்கே தமது நஷ்டஈட்டுக்
கொடுப்பனவுகள் இழுத்தடிக்கப்படுவதற்குக்
காரணமென்று குறை கூறப்படுகிறது.
பேசிக்கொள்வதை கேட்க முடிகிறது
SLSLSLS S S LL LSLSL S SSLSLSS S L LSL S L L L S L S S S S C S LS LS
RT
Mõisas iš Gjylji) Jiji யாழ் உள்ளூராட்சித் தேர்தலை முன் னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நூறு பல் வண்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன. தென்னி லங்கையில் ஒடி ஒடி களைத்துப்போ பஸ் வண்டிகளை யாழ்ப்பாணம் அனுப்பிவைத்தனர்.
யாழ்ப்பாணம் அனுப்பிாக காட்டிவிட்டு புதிய பல்களை தென்னிலங்ை யில் பாவனைக்கு விடப்போகிறார்கள் என்ற
அவ்வாறு செய்யமாட்டோம் ஆதல் முடிந்ததும் திருப்பி எடுத்துவிடுவோம் பாழ் மாவட்ட பாவனைக்கு புதிய பஸ்கள் தப் படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்ட
தற்போது அந்த வாக்குறுதி பறந்துவிட்டது. யாழ்ப்பாணத்திற்கு பஸ்கள் தற்போதைக்கு வழங்கப்படமட்டது. ஏற்கனவே அனுப்பிய நூறு பஸ்வண்டிலே பாவிக்க வேண்டியதுதான் என்று போக்கு வரத்து அமைச்சு கூறிவிட்டது.
யாழ் உள்ளூராட்சித் தேர்தலை சாட்டாக வைத்து பழைய பஸ் வண்டிகளை யாழ் மக்க ளின் தலையில் கட்டிவிட்டனர். தமிழ்க் கட்சிகள் மெளனமாக உள்ளன. நம்பி வாக்களித்த மக்கள் Leso you traffwyr ysgrifia) trwy Grib Gaerfynu drwy LP",
தற்
கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து தனது தயாருடன் வவுனியாவிலுள்ள முகா மில் தங்கியிருந்த இராஜேந்திரன் ஜெய சந்திரன் என்ற19வயது இளைஞன், பெப்ர வரி 13ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
புலிகள் வசமுள்ள பிரதேசங்களில்
வாழ்பவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டி
லுள்ள பிரதேசங்களில் வந்து வாழலாம். என்று அரசாங்கம் விடுத்த வேண்டுகோளுக்
கிணங்க ஜெயச்சந்திரன் தனது தாயாருடன்
ஒரு வருடத்திற்கு முன்னர் வவுனியாவிலுள்ள
ப்ரிைப்பாளர் காரி முகாமுக்கு வந்து தங்கியிருந்தார்.
|600յլ`յլյլեյց,67 ցրիլյրի 3,
தையல் வேலை தெரிந்த இவர், இராணு
வரங்கள் போதாது வம் வழங்கிய அனுமதிச் சீட்டுடன் வவுனியா
லுப்பப்பட்டுக் கொண்
நகர் வந்து ஒரு தையல் நிலையத்தில் பணி புரிந்துவிட்டு மாலையில் முகாம் திரும்புவது
துை வேகத்தில் முடி வழக்கம்
呜 இன்னும் எத்தனை மா என்று விசனம்
ழ்வு, புனரமைப்புத்
முகாமைவிட்டு வெளியே செல்வதற்கு, முன்பு 4 மணிநேர அவகாசம் தரும் அனு
மதிபெற்றிருந்தார். இதே அனுமதிச்சீட்டுடன்
காலையில் முகாமை விட்டு வெளியேறி
மாலையில் முகாம் திரும்புவது வழக்கம்
அண்மையில் 4 மணிநேர அனுமதியை ஒரு மணிநேரமாக்கிவிட்டனர் அந்த ஒரு மணி நேரத்துள் திரும்பாவிட்டால் முகாயில் பல சிக்கல்கள் ஏற்படும். இதனால் ஜெயச் சந்திரனால் தனது தொழிலை மேற்கொள்ள முடியாதிருந்தது
இதற்கிடையில் அவருடைய தாயார் நோய்வாய்ப்பட்டார். அவரை மருத்துவமனை யில் சேர்த்தார். தாயாருக்கு வேண்டிய அத்தியாவசியத் தேவைகளைப் பெற்றுக்
கொடுக்கவும் முடியாத நிலை ஏற்பட்டது
தொழில் செய்து சிறிய தொகைப்பாக சம்பாதிக்க முடியாமலும் வேறு உதவியில் மலும் ஜெயச்சந்திரன் மனமுடைந்து GLIIIgólftir.
விரக்தியின் உச்சக்கட்டத்தில் கடந்த 13ம் திகதி நஞ்சு அருந்தி மரணமானார்
டாக்டர் ஜெகதீஸ்வரன் பிரேத பரிசோதனை செய்து நஞ்சுண்டமையால் மரணம் சம்ப வித்ததெனத் தெரிவித்ததன் பேரில், வவுனியா மரணவிசாரணை அதிகாரி திரு சிவநாதன் கிஷோர் தற்கொலை எனத் தீர்ப்பளித்தார்.

Page 4
சமூர்த்தி
ങേ GUIGIL
பொதுஜன ஐக்கி கம் பதவிக்கு வந்ததும்
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பிலிருந்து கொழும்புமற்றும் நாட்டின் இதர பகுதிகளுக்குப் பொருட்களை ஏற்றிச்செல்லும் லொறிகள் மாதுறு ஒயாச் சந்தியிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் இனிமேல் 48 மணிநேரங்கள் தரித்து நிற்கவேண்டும்! அதன் பின்னர் மூன்றாவது நாள் சோதனை யிடப்பட்டுப் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுகின்றன.
தனால் லொறியைக்கொண்டு செல்லும் சாரதிகளும், உதவியாளர்களும் ரவு பகலாக-மழை வெய்யிலில்-அந்த டத்திலேயே தமது நேரத்தைக் கழிக்க வேண்டியுள்ளது. இவ்வாறு வாகனங்கள் தரித்து நின்று, மீண்டும் மட்டக்களப்புக்கு அவை திரும்பி வர சுமார் ஒருவார மெடுப்பதால் கொழும்பு மற்றும் நாட்டின் இதர பகுதிவிருந்து ஏற்றிவரப்படும்
millilifíleiE0Is í an Eilifíl Idir Iomail
அம்பாறை மாவட்டத்தில் பொத்து வில் பிரதேசத்திற்கென உள்ள ஒரே யொரு வைத்தியசாலையான மாவட்ட வைத்தியசாலையில், தாதிமார்கள், மருந் துக் கலவையாளர், மருந்துகட்டுபவர், மற் றும் விடுதிப்பரிபாலகர்களும், மருந்து வகைகளும் போதியளவு இல்லை.
நாளொன்றுக்கு சுமார் 300வெளி நோயா ளர்கள் சிகிச்சைபெறவரும் இம்மாவட்ட வைத்தியாலையில் மருந்துக்கலவையாள ம், மருந்துகட்டுபவரும் இல்லாததால் :: து தொடர்பான பயிற்சி பெறாத விடுதிப்பரிபாலகர்களே செய்து வருகின்றனர்.
தனிடையே பற்றாக்குறையாகவுள்ள விடுதிப்பரிபாலகர்கள் இவ்வாறான வேலை களையும் தமக்குரிய வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளதால் தமக்கு மேலதிக வேலை
Herbal moissoge SiteOnn boCith
குதலுக்கான குண்டு லொறிகள் மட்டக்களப்பி
அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மட்டக்களப்பில் கணிசமான அளவு உயர்ந் ரீதியில் சமுர்த்தி தி துள்ளன. குறிப்பாக மரக்கறிப் பொருட் செய்தது. களுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆனால் இதுவை கடந்த பல வருடங்களாக மட்டக்களப்புக் மாவட்டத்தில் வறுமை கான புகையிரதச் சேவை நிறுத்தப்பட்டிருப்ப வாழுகின்றவர்களுக்கு தால் லொறிப்போக்குவரத்துச்சேவையையே பனவுகள் வழங்கப்பட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் முற்று மாறாக இம்மாவட முழுதாக நம்பியிருக்க வேண்டியுள்ளது. திற்கென் ஒவ்வொரு
கொழும்பு கண்டி மற்றும் காலி யோகத்தர் பிரிவிற்கும் நகரங்களில் சமீப காலங்களில் நடந்த தாக்
நிரப்பப்படா
பொகவந்தலான மத்திய கல்லூரியில் சும கல்வி கற்கின்றார்கள். த யில் 41ஆசிரியர்கள் மார் கின்றார்கள்.
இக் கல்லூரிக்கு 55 தேவையென கல்வி அ டுள்ளனர். மத்திய ம தமிழ் பாடசாலையாக கல்லூரி விளையாட்டு: தரமுயர்த்தப்பட்டுள்ளே 300 பாடசாலைகள் அப் கீழும் உள்ளடக்கப்பட்
வறுமை ஒழிப்புத் திட்ட
லிருந்தே கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்று சந்தேகிக்கப்படுவதால்தான் லொறிகள் மீது இந்தவித தீவிர கவனம் செலுத்துவதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.
மாதுறு ஒயாச் சந்தியில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான லொறிகள் வீதியோரங்க ளில் தரித்து நிற்கின்றன.
கள் அதிகம்' என விசனம் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் தங்கியுள்ள நோயாளர்கள் அனைவரையும் குறிப்பிட்டளவான தாதிமார் களே கவனிக்க வேண்டியுள்ளதால், இவர்களுக் கும் வேலைப்பளு அதிகம். இங்கு போதிய மருந்துவகைகளும் இல்லாமையால் GIBILIT கடுமையான ளர்களுக்கு குறிப்பிட்ட மருந்துகள் சிலவற்றை @ க்கல்லூரியில் நிலவ கடைகளில் வாங்கிக் கொள்ளும்படி துண்டு ஆசிரியர்களின் தியாக எழுதிக் கொடுக்கப்படுகின்றது. இந்நிலைமை கல்லூரியின் மாணவர் யால் ஏழை நோயாளர்களுக்கு வைத்திய களும் స్ట్రీ சாலைக்குச் சென்றும் பலனில்லாமல் போகிறது. மேலும் இக்கல்லூரி தே எனவே, "பெயரளவில் மட்டும் மாவட்ட னும் உயர்வதற்கு ஆசிரி வைத்தியசாலையாக இருக்கும் இவ்வைத்திய உடனடியாக நிரப்பே சாலையினை கவனத்தில் கொண்டு இப்பகுதி அத்தோடு மத்திய மக்களின் சுகாதார நலனில் கரிசனை கல்வியமைச்சும் கூடிய
காட்டவேண்டும் என சுகாதார சம்பந்தமான வேண்டுமென இப்பகு அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கின்றோம்." எதிர்பார்க்கின்றனர்.
ரெட்ணம் சாந்தசீலன், பொத்துவில் சோ. ரீத
HEALTH S WEALTH
Here's an opportunity to be wealthy healthwise with the professionals.
Generol mosSolige
மாந்திரீகம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ
நிபுணர் டாக்டர் குட்டி
NO. 6A, Sellann Luth U.
HerbO Steon both HIDEXECUTIV
Venue, Kopity. T.P. O74-517713
அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள். இரகசியம் வெளியாகாது.
DR. A.P.S. KUY
, THEATRE RO, NINTAVUR-21
DGeorgisse (GENERAL PSYO
வவுனியாவிலும்
நவீன தொழில் நுட்பம்
இளைஞர்களே மனோதத்துவ சிகி தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உ நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்
ஆயுள் பூராவும்
GOLJéssi
சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தி வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி, நித் இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் ம நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக் மனப்பான்மையே காரணம் என்பதை 90 மகனாகிவிட்டேன் என்று அடிமனதில் பதி
வெளிநாட்டில்
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்க விரிவான விளக்கத்துடன் கடிதத் தொட சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்று தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்)
மனநிலை பாதிப்புக்கள் மனநோய்கள்
பலர்சுகமாகியுள்ளனர்.மற்றும் ஆஸ்மாதை நீரிழிவு கிரந்திநோய்க்கும் குழந்தைப்பேறுஇ மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சர் கடித தொடர்பு கொள்ளவும்
கவனத்திற்கு புதிய செல்டெல் No 02
கொழும்பில் பெப்ரவ
DRPARU
AHAMED TO BANG BANG BUILDING IN (entrance: Bankshall St, Opp T.P. 43638 கொழும்புநாட்களில் மட்டு கொழும்பில் முன்கூ
ஒபைலால் ஹாட்வெயார் ஸ்டோர்ஸ் (FAIZAL HARDWARE STORES) 74, டாம் வீதி, கொழும்பு 12 தொலை 433727
Guö,6): 446088, E-mail - faistO@Sri:lanka.net å
இலங்கை மக்களின் கோபித்த தெரிவு - பீனிக்ஸ் திைகள்
ஒட் மாவடியில் மார்
Dr.முகைதீன் டிஸ்பென்செ
T.MM UIDAI வவுனியாவில் மார்ச்
வவுனியாவில் (2ம் குறுக்குத்தெரு) VANNINN 96, gjáls.geoffið. T.P.024 மற்றைய நாட்களில் D) NO.33. TiSSa V) Boundary Road,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காடுப்பனவுகள் எங்கோவிபெற்றயுள்ளிகள்
முன்னணி அரசாங் சமுத்தி ஊக்குவிப்பாள உத்தியோகத்தர் கடந்த ஆண்டு நடைபெற்ற 5ம் ந்நாட்டு மக்களின் களுக்கே மாதா மாதம் சம்பளம் வழங்கப்பட்டு | ಪ್ಲೀ© புலமைப்பரிசில் Liaodula) ற்காக நாடளாவிய வருகிறது. பிபில-கனுல்வெல முஸ்லிம் கனிஷ்ட த்தை அறிமுகம் தனால் வறுமைக் கோட்டின் கீழ் வித்தியாலயம் மகத்தான் முறையில் புள்ளி
களைப் பெற்றுமொனராகலை மாவட்டத் திலே நிற்கின்றது.
சரிப் சகீலா பர்வின் என்ற மாணவி
வாழுகின்றவர்கள், சமுர்த்தி ஊக்குவிப்பாள உத்தியோகத்தர்களா? அல்லது இங்கு வாழும் வறிய மக்களா? என்ற கேள்வி பலர்
க்கும் அம்பாறை
கோட்டின் கீழ் : 喹 - - -
OLD 6I(pJDJ. 144 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் தற்கான கொடுப் சமுர்த்தி நியமனங்களி முதலாம் இடத்தையும், நஷ்ரியா ல்லை, லும் பல் பழிவாங்கல்களும் கண்துடைப்புக் i புள்ளிகளைப் பெற்று இரண்டாம் த்தில் இத் திட்டத் களும் இடம்பெற்றுள்ளன. இடத்தையும் மேலும் யூசுப் சிஹான் 109 ாமசேவை உத்தி திகாமடுள்ள மாவட்ட அரச பங்காள புள்ளிகள், செய்யது நிஷ்ரின் 94 புள்ளிகள் யமிக்கப்பட்டுள்ள அமைச்சரின் ஆதரவாளர்களின் ஆக்கிர ஹபீப் அஸ்லி 8 புள்ளிகளும் பெற்று
==== மிப்பே இத்திட்டத்தில் மேலோங்கி நிற்கிறது.
lalli ¶ಸ್ತ್ರ್ಯ
L
எல்லாமாக இம்முறை 5 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளார்கள்.
கடந்த மூன்றாண்டு காலமாக இம் மாவட்டத்திலே சிறந்த புள்ளிகளைப் பெற்று பல மாணவர்கள் இப்பாடசாலை மூலம் தெரிவாகி உள்ளனர் என்பது
ணப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின்
கூற்றுக்கு இவை எல்லாம் மாறான நிகழ்வு J.GIII (Ball plgig1607.
எனவே இவ்விடயத்தில் அமைச்சர்
GF GöIT GELDf6) T 2200 LDΠοOOIOIIT.361
போது இக்கல்லூரி
நிரமே கடமையாற்று GIGulf. ஸாநாயக்க அதி சிரத்தை எடுத்து, குறிப்பிடத்தக்கதாகும்.
சும்மா இருந்துகொண்டு சுளையாக பணம் எச்.எம்.ஜ.பர்-அதிபர்.
ஆசிரியர்கள் மேலும் எண்ணும் இம் மாவட்ட சமுத்தி ஊக்கு SS S SS S SS S SS S SS S SS S SS
ಇಂಗ್ಷಿ 1:॰ 'ಸ್ತ್ರ್ಯ Ili Ee
UITGOOI.j, fazi) f(r) ணாட்டம் வைத்து, இத் திட்டத்தின் கீழ்
: D வறிய மக்களுக்கு வாழ்வளிக்க வேண்டு குறித்து GaleFTIJDEMO
துறை கல்லூரியாக
மெனக் கேட்டுக் கொள்கிறேன். ாடு, ஜனாதிபதியின்
எம்.சி.கலில், கல்முனை-5.
சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில்
SSS SS SS SS S SS S SS S SS S SS SS S SS திருக்கோணமலை நகரசபையால், தந்தை
விருத்தித் திட்டத்தின் :82 ஐ செல்வா வீதியில் ஐக்கிய பொதுச் சந்தை ள்ளது. (alsTest Guyallaniil Tib". ரியர் பற்றாக்குறை இ) தொகுதிகளும் நிர்மாணிக்கப்பட்டன.
பபோதும் அதிபர், (காரைதீவு நிருபர்) இவற்றுக்கான ஒப்பந்தவேலைகள் நகர LD60ILILIII6öT60tDIII60 அம்பாறைக்குச் செல்லும் கல்முனை, சபைத் தலைவரால் முறையற்ற விதத்தில், ரீட்சைப் பெறுபேறு அக்கரைப்பற்று போன்ற தமிழ்ப்பிரதேச கேள்விகோராது, சில தனிப்பட்டவர்களுக்கு புள்ளன. ஆகவே, பஸ்டிப்போ பஸ்களை அம்பாறை மத்திய வழங்கப்பட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட் சிய மட்டத்தில் இன் பஸ் தரிப்பு நிலையத்தினுள் அனுமதிப்ப டன. அதனையடுத்து குறிப்பிட்ட முறைகேடு பர் பற்றாக்குறையை தில்லை. பாதுகாப்பு காரணமாம். ஏனைய கள் குறித்தும் சில சட்டவிரோத பணக் |ண்டும். டிப்போ பஸ்கள் உள்சென்று பயணிகளை கொடுப்பனவுகள் குறித்தும் விசாரணை
மாகாண தமிழ்க் ஏற்றும் அதேவேளை கல்முனை, அக்கரைப் களை மேற்கொள்ள, ஆளுநர் அலுவலகத் தால் கணக்காய்வுக் குழு ஒன்று நியமிக்கப்
அக்கறை செலுத்த பற்று டிப்போ பஸ்கள் அநாதை போல் - - - - வாழ்பெற்றோர்கள் வெளியில் நின்றுவிட்டுவர வேண்டியுள்ளது. பட்டுள்ளது.இக்குழு 29.01.98 தொடக்கம் அதுமட்டுமல்ல,தமிழ்ப் பிரதேச டிப்போ திருக்கோணமலையில் ЉАЈ ЈОШ |ன், பொகவந்தலாவ பஸ்களின் முன் ಹಾಗೆ | Life ":
களின் பெயர்கள் மும் மொழிகளிலும் இருக்க * Ε. ಗಾTejčí ಡಾಕ್ಷ್ 1:To:?....? NGYTÓLIDTÜ LIGjø ஆனால அமபாறை டிப்போவிலிருந்து செல் சம்பந்தப்பட்ட கோவைகளை நகரசபையில் ==== லும் பல்களில் சிங்களத்தைத் இருந்து மேலதிக விசாரணைக்காக எடுத்துச் N : சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது. 蠶 U N O N யுமே காணமுடியவில்லையே? கணக்காய்வுக் குழுவில் (AUDI) வவுனியா அங்கு அந்தப் பணிப்பு உதவி உள்ளூராட்சி ஆணையாளர் திரு.என். யூனியன் மோட்டிஸ் =செல்லுபடிய்ர்காதோ நாகேஸ்வரனும் அங்கம் வகிக்கின்றார்.
கதவு பூட்டுக்கள் === === u'un mín um mun =
புெ , l தலைநகரில் முன்னணி நிறுவனமொன்றிற்கு
Single, Double, Night தமிழ்தட்டெழுத்தாளர்கள் தேவை. மொழியாற்றல் Latch & Sliding Locks, கவனிக்கப்படும். அப்பிள் கொம்பியூட்டர் 6085 LLUIT GITT ës
(English Origin)
.
கூடியவராயின் நன்று.
இருபாலாரும் | விண்ணப்பிக்கலாம்.
சித்தர் மாந்திரீகம்
அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி
P.O BOX-72, COLOMBO.
ரிஷி அஜமாமிச Coudluld
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
443, பழைய சோனகத் தெரு, கொழும்பு - 12 தொலைபேசி- 431511,48441
hu u li li li li li li
565)த்திய D யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை OTHERAPHY மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் - - - திரீகச் சித்தர் "சக்திசரவணாவுடன் சந்திக்கலாம் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள்
சை மூலம் அடிமனதில் பதிந்துள்ள ங்களை நீங்களே வெற்றி கொள்ள ாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் மிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம் திரையின்மை என்று தன்னம்பிக்கை னாதத்துவ சிகிச்சை அளித்து உடன்
STIJOILDITGTIISID, 85% 5T26.
மிடத்தில் தான்வீரியம் உள்ள ஆண் வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
ரின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு பு மூலம் அறிவித்தால் மனோதத்துவ சுகமாக்கலாம் (பதில் தவறாது பெற
ஹிஸ்டீரியா"ஆச்சரியப்படும் வகையில்
திர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
1ந் திகதி முதல் 25ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 30/16, MALLIKA LANE,
LLAWATTA, COLOMBO-06. TELEPHONE:500067.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
SHAKTHYSARAWANA,
82, MANIKKAVASAGARROAD, TRINCOMALEE.
TELEPHONE 026-20347
ബr ബ
பிடிவாதம் பயோரியா,வெள்ளைபோதல்,
மைக்கும் தீர்க்கமுடியாதவியாதிக்கும் க்கலாம் மட்டக்களப்பு விலாசத்துக்கு
O9388
MUGAM URIST INN
10, Reclamation Road, its Renjanas) Colombo-11. 436,390. ரெல்டெல் No 072-609388 டியே பதிவு செய்யவும்.
4 5ம் தினங்களில் ஓட்டமாவடி TP065-57345 90ம் தினங்களில் jo T.P.065-29329
BRIGHT BOOK CENTRE (PVT. LTD கல்வி நெறிகள் is 90 Days Spoken English sk 90 Days Spoken Sinhala Method of Book-Keeping k Method fo Computerised
Book-Keeping &
Accountancy (MCBA) மேற்படி பாடநெறிகள் நேரிலும்/ தபால் மூலமும் நடைபெறுகின்றன வகுபட நேர விபரங்களை நேரிலோ தொலைபேசியிலோ தபால் மூலமே அறிநத கொளளலாம மேலதிக விபரங்களுக்கு கீழ்க் காணும் விண்ணபப படிவத்துடன தொடாபு கொளக
1617ம் தினங்களில்
ான வைரவர் கோவில் ஒழுங்கை 04ல் முன்கூட்டியே பதிவு செய்யவும்
விரும்பும் பாடநெறி Juri.
(ഗ്ഗങ്കബി. ...........................
P. Arumugam eerasingam Sq.
BRIGHT BOOK CENTRE (PVt) Ltd. S-27, First Floor, P.O. Box-162, Colombo Central Super Market Complex. bo - 11, Tell: 434770, 074-71 8592
tticaloa விலும் சந்திக்கலாம்.
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு, பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு மறதி, மயக்கம், மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 250-150தங்க பஸ்பம் கலந்தது 125வெள்ளி பஸ்பம் கலந்தது 1025
ஞான சுநதர வைத்தியசாலை 187 செட்டியார் தெரு, கொழும்பு 1, GE /767; 427,399

Page 5
போர்க்களம் செல்ல வாருங்கள் என்று பத்திரிகையாளர்கள் சிலரைக் கூட்டிப்போனார்கள். போர்க்களத்தில் யாருடைய தடையும் Mộiva)ITLDGÅ) digi; TLDT), தகவல் சேகரிக்க வேண்டும். அதுதான் போர்க்களப் பத்திரிகைப் பணி ஆபத்தான
es.
ஆனால், நம் நாட்டில் படையினர் தமது பிரசார நலனுக்காக, தாம் விரும்பும் இடங்களை மட்டும்பத்திரிகையாளர்களுக்கு காண்பித்து விட்டு திருப்பி கிறார்கள், அதனை போர்க்களத்தை நேரில் காண்பித்தனர் என்பது பொருந்துமா?
போர்க்களம் என்றால் இரு தரப்பும் மோதும் பிரதேசம் என்று அர்த்தம். எனவே மறுதரப்பும் பத்திரிகையாளர்களது கண் களில் தெரியவேண்டும். ஆனால், படை யினரோ புலிகளின் நிலைகளின் பக்கம் பார்வையடக்கூட பத்திரிகையாளர்களை அனுமதிப்பதில்லை.
பாதுகாப்பு என்று காரணம் கூறப் பட்டாலும்கூட, உண்மை அதுவல்ல, படை நிலைகளுக்கு மிகச் சமீபமாக புலிகளின் நிலை ருப்பதை பத்திரிகையாளர்கள் கண்டுவிட்டால் தாம் கைப்பற்றியுள்ள பகுதி களின் உண்மையான விஸ்தீரணம் தெரிந்து விடும் என்பதும் ஒரு காரணம்
கிளிநொச்சி நகரை படையினர் பத் திரிகையாளர்களுக்கு காண்பித்தவிதம் அலாதியானது. . "
படையினர் அழைத்துச் சென்ற பத் திரிகையாளர்கள் எவருக்கும் (தமிழ்ப்பத் திரிகையாளர்கள் உட்பட) கிளிநொச்சியின் காள அமைப்பு துளியும் தெரியாமல் ருந்ததும் படையினருக்கு வசதியாகப் போய்விட்டது.
பத்திரிகையாளர்களுக்கு அவசர அவ சரமாக "புல்லட் புரூஃப் ஜாக்கெட் எனப் படும் ரவைத் தடுப்பு கவச ஆடைகள் அணிவிக்கப்பட்டன.
கிளிநொச்சி நகர் முழுக்க கட்டுப்பாட் டில் இருந்தால் பின்னர் எதற்கு ரவைத் தடுப்பு கவச ஆடைகள்?
முன்னர் கிளிநொச்சி நகரைப் படை யினர் கைப்பற்றியபோதும் பத்திரிகை யாளர்களை கூட்டிச்சென்றிருந்தனர்.
படையினரைத் தவிர ஒரே ஒரு நாய் மட்டும்தான் நகரில் இருந்தது என்பதை பத்திரிகையாளர்கள் மிகச் சுதந்திரமாக நடமாடி அறிந்தும் கொண்டனர்.
அப்போது பத்திரிகையாளர்களுக்கு கவச உடை எதுவும் கொடுக்கப்படவில்லை. தமது பூரண கட்டுப்பாட்டில் உள்ள பகுதி களுக்கு செல்லும் பத்திரிகையாளர்களுக்கு படையினர் இதுவரை ரவைத் தடுப்பு உடைகள் கொடுத்ததுமில்லை.
எனவே, கிளிநொச்சி நகருக்குள் புலி கள் இருப்பதால்தான் ரவைத் தடுப்பு ஆடைகள் கொடுக்கப்பட்டன.
நெருங்கிச் சுடக்கூடிய தூரத்தில் புலிகள் இருக்கிறார்கள் என்றும் அர்த்தம், ஏனெனில் துப்பாக்கியால் சுடப்படுவதில் இருந்து மட்டுமே ரவைத் தடுப்பு உடை பாதுகாப்பளிக்கும்.
ரவைத் தடுப்பு உடையால் எவ்வித பயனும் இல்லை. அல்லது ஆர்.பி.ஜி மற்றும் லோ போன்ற ஆயுதங்களால் தாக்கினால்கூட ரவைத்தடுப்பு உடையுடன் மேலே போய்ச் சேரவேண்டியதுதான்.
பெப்ரவரி 03ம் திகதிக்கு முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் சந்தியில் இருந்து டிப்போச் சந்திவரையான ஆறு கிலோ மீட்டர் வரையான தூரம் படை யினரிடம் இருந்தது.
பெப்ரவரி 03ம் திகதிக்கு பின்னர் கரடிப்போக்குவரை மூன்று கிலோ LÉLLI தூரம் படையினர் பின்வாங்கினர்.
படையினர் பின்வாங்கிய மூன்று கிலோ மீட்டர் தூரப் பகுதியில் பங்கள்கள் மட்டும் இருக்கவில்லை. மினி முகாம்களும் இருந்தன. கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம், சிங்கள மகாவித்தியாலயம் போன்ற பாடசாலை களிலும் படையினர் முகாமிட்டிருந்தனர்.
அவற்றைத் தவிர மிகப் பாதுகாப் பானதும், விமானத் தாக்குதல், ஷெல் தாக்குதல் போன்றவற்றுக்கு ஈடுகொடுக்கக் கூடியதுமான கொங்கிரீட் பங்கர்களைக் கொண்ட காப்பரண்கள் பலவும் படையின ரால் அமைக்கப்பட்டிருந்தது.
அனைத்தையும் கைவிட்டுத்தான் படை யினர் மூன்று கிலோமீட்டர் பின்வாங்கினர். பெப்ரவரி ஆறாம் ஏழாம் திகதிவரை யான கடும் மோதலின் பின்னர் கரடிப் போக்கில் இருந்து 500 யார் தூரத்திற்குள் படையினர் முன்னேற முடிந்தது. அதுவும்
G.22-28, 1998
பிரதான சாலை வழியாக முன்னேற முடிய ດfiabama),
குறுக்குப் பாதை ஊடாகவே சுற்றிச் சுழன்று நிலைகொண்டனர். கரடிப்போக்கில் இருந்து 500 யார் சுற்றளவுத் தூரத்திற்குள்தான் கந்தசாமி கோவிலடி வைத்தியசாலை, ரயில் நிலையம் என்பவை அமைந்துள்ளன.
அவற்றைத்தான் பத்திரிகையாளர்களுக்கு காண்பித்துள்ளனர். ஆனால், தற்போது பத் திரிகையாளர் RITGöar aðARCILJLL UGáfuleå) இருந்து மேலும் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே சென்றால்தான் படையினர் பெப்ரவரி 03ம் திகதிக்கு முன்னர் நிலைகொண்டிருந்த டிப்போச் சந்தி வரும் டிப்போச் சந்திதான் முன்னணி இராணுவ வேலி அமைந்திருந்த எல்லைப் பகுதியாகும்.
ஆக, பெப்ரவரி 03ம் திகதி பறிகொடுத்த மூன்று கிலோ மீட்டரில் ஒரு கிலோமீட்டரைக் கூட இதுவரை படையினரால் மறுபடி கைப் பற்ற இயலவில்லை.
ஆக, இரண்டு, இரண்டரை கிலோமீட்டர் தானே பறிகொடுத்திருக்கிறார்கள் என்று அலட்சியமாக நினைக்கக்கூடிய களமல்ல, ளியங்குள நகரை பிடிக்கவும் இன்னும் ரண்டு கிலோமீட்டர்தான் உள்ளது. கடந்த
மாதமாக ஜயசிக்குறுய் படைகளால் அந்த : கிலோமீட்டர் தூரத்தை கடக்கவே முடியவில்லை.
அதேநிலைதான் இப்போது கிளிநொச்சி நகரிலும் படையினருக்கு தோன்றியுள்ளது.
புளியங்குள நகரை பிடிக்க இரண்டு கிலோமீட்டர் தூரத்தை கடக்க முடியாமல் ஜய சிக்குறுய் படைகள் ஆறுமாதம் போரிடுகின்றன. கிளிநொச்சிநகரை முழுதாகப் பிடிக்க இரண்டு இரண்டரை கிலோமீட்டர் தூரம் கடக்க வேண் டிய நிலையில் கடந்த 15 நாட்களாக சத்ஜய
திருக்கிறது. பத்திரிகைய பட்ட ரவைத் தடுப்புக்க சாலை வழியாக செல் பாதை வழியாக பத்திரி துச் சென்றதும், படு
யாளர்களை திரும்ப அ காண்பிக்கப்பட்ட பகுதி
கள் நிலை கொண்டிரு
புத்திசாலிப் பத்திரிை ஊகிக்க வைத்துவிட்டது 1996இல் கிளிநொ தொலைக்காட்சியில் மு பட்டது பெளத்த விகா நடத்தி தென்னிலங்கை ம
கிளிநொச்சிநகரில் இருக்கிறது. அதுவும் டில் சென்றுள்ள பகுதி பத்திரிகையாளர்கள் நாளான 15.02.98 அன் முழுக்க படையினரின் ை என்பதற்கு குறிப்பி SITGäsTIL MÅSTg5 6; Gär(3p)
கிளிநொச்சி என்று எல்லைக் கல்லை அடிக் சில பத்திரிகைகளிலும்
பெயர் பொறித்த 6 அல்லது நகரின் எல்ை அந்தக் கல்லருகே நின் குறிப்பிட்ட ஊருக்குள் சென்றதாக அர்த்தமாக ப்படித்தான் கன
(ԵՐոՈւլու
6)լ յայիլն கல்லை ( LITJ, J.T.: 3,60TJTITLE கைப்பற்ற afsfl( பொறிக்க படும் அந் L3) dT லேயே தவ புலிக
வீடியோட பத்திரிகை 矶前,g_Lá துணியின D LG.
பகுதியைத்
шаоцијcal களின் உ பித்திருக்க
வுெல் வந்து விழுந்து வெடித்தால் |
படைகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றன. கிளிநொச்சி நகரை சத்ஜய மூன்றாழ் கட்ட நடவடிக்கை மூலம் இரண்டு ஆண்டு களுக்கு முன்பாக 3.10.96ல் படையினர் கைப் பற்றினர்.
அப்போது பரந்தன் சந்தியில் இருந்து ஆரம்பமான மூன்றாம் கட்ட நடவடிக்கையை பத்து நாட்களில் படையினர் பூர்த்தி செய்து கிளிநொச்சி நகரைக் கைப்பற்றினர்.
பரந்தன் சந்தியில் இருந்து பெரிய பரந்தன் ஊடாக வளைந்தும், நெளிந்தும் சுற்றிவளைத்து படைகள் நகர்ந்த தூரத்தை கணக்கிட்டால் கிட்டத்தட்ட எட்டுக்கிலோ மீட்டர்
அவ்வாறு இருந்தும் பத்துநாட்களுக்குள்
கிளிநொச்சி நகரை பிடிக்க முடிந்தது. ஆனால் இம்முறை கரடிப்போக்கு சந்தியில் உள்ள படையினரால் அங்கிருந்து D PGam
மீட்டர் தூரத்தில் உள்ள டிப்போச் சந்திக்கு 15 நாட்களாகியும்கூட செல்ல முடியவில்லை. காரணம் என்ன? மரபுப் போர்கலந்த சண்டை முறையில் புலிகளின் ஆற்றல் உயர்ந்து வருகிறது என்பது ஒரு காரணம் படையினரால் உருவாக்கப்பட்ட பாரிய காப்பரண்கள் புலி களுக்கு கவசமாக மாறியிருப்பது இரண்டாவது JITUGOOTLD.
இவற்றை ஒப்புக்கொண்டால், புதியதையும் பிடிக்க முடியாமல் இருந்ததையும் பறி கொடுத்துவிட்டனர் என்று கண்டனங்கள் கிளம்பும் அதனால் போர்க்கள நிலமையை படைத்தரப்பு பூசிமெழுகப் பார்க்கிறது.
ஆனாலும், உண்மை நிலவரத்தை முடி
த்துக்குள் சுத் போட்டு சுழற்றிக்கெ போட்டினம் ரன்
கப்பட்டதாம் ஒரு திருந்தால் ஆ ை
முகத்தில்தான் பன் என்ற வித்தியாசம் தெரி றால் முடிவெட்டும், ! முகமும் பளிச்சென்று கா பரந்தன் சண்டைக்கு உடல்கள் வரை படை என்று சென்றவாரம் அந்த உடல்களையும் க எடுத்திருக்கக்கூடும்.
மிக முக்கியமான கைப்பற்றிய ஆயுதங்கள் 6 யில் காண்பித்தவர்களா காண்பிக்க முடியவில்ை கைப்பற்றியதாகக் காண்பிப்பது சரியான ஆ பாவிப்பது ஒன்றும் புது படையினரும் அதே பயன்படுத்துகின்றனர். யிருந்த ஆயுதங்களைக்க தங்கள் என படையினர் எனவே, தாங்கள் ே என்று நிரூபிக்கபடாதபா நூற்றுக்கு மேற்பட்ட கைப்பற்றப்பட்டிருந்தா மாக தொலைக்காட்சிகள் என்பது ஊகிக்க கடின முன்னர் மணலாறு பலியான புலிகளின் உ பெண்புலி என்று நன் என்பதற்காக பட்டவர்த்த கள் படையினர் என்பது படையினர் கூறுவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|ளர்களுக்கு வழங்கப் ச ஆடையும்,பிரதான ாமல், ஒற்றையடிப் கயாளர்களை அழைத் வகத்தில் பத்திரிகை ழைத்துச் சென்றதும், கு மிக அருகில் புலி கின்றனர் என்பதை யாளர்கள் பலரை
சியை பிடித்தபோது fuIDITO); J, T650TL 750,5) ரை அங்கு பூசையும் களை மகிழ்வூட்டினர். ான் அந்த விகாரையும் லிகளின் கட்டுப்பாட் க்குள் போய்விட்டது. ள கூட்டிச் சென்ற று கிளிநொச்சி நகர் கயில் இருக்கவில்லை IL GMATT60JGoud பாதும் சாட்சிக்கு
பயர் பொறிக்கப்பட்ட டி காண்பிக்கிறார்கள். கைப்படங்கள் பிரசுர
GUGOGJë gai Daiffair, யில்தான் இருக்கும். று படம் எடுப்பதால் |ளா நகருக்குள்ளோ Tg). கராயன் குளம் என்ற பொறித்த எல்லைக் ரண்டு மாதம் முன் பித்தனர். இதுவரை குளத்தை படையினர் Gas Qai)cma)。 நாச்சி என்று பெயர் IULG aitsistUlka) த எல்லைக்கல் இருப் டிப்போக்கு பகுதியி பிர நகருக்குள் அல்ல. ளின் உடல்கள் என்று மேற்பட்ட உடல்களை டமாக காண்பித்தனர். பாளர்களும் பார்த்த களின் முகப்பகுதிகள் ல் மூடப்பட்டிருந்தன. சிதைந்தால் உடற் தான் மூடவேண்டுமே கப்பகுதியை மூடுவ ஆகவே முகங்கள் மூடப் டந்த மர்மம் என்ன? ன் உடல்களை புலி டல்கள் என்று காண் முடியாதா என்ன? டையினரா, புலிகளா யும் படையினர் என் #6/Uլի 6) ՄվյալնԼյԼւ ட்டிக்கொடுத்துவிடும். பின்னர் 32 புலிகளின் பினரிடம் கிடைத்தது குறிப்பிட்டிருந்தேன். லந்து வைத்து படம்
கேள்வி யாதெனில், ான்று தொலைக்காட்சி ல், உடல்களை ஏன் ολ), கூறி ஆயுதங்களை தாரமாகாது. புலிகள் வித ஆயுதங்களல்ல. ாக ஆயுதங்களையே தங்கள் கைகள் பற்றி ட கைப்பற்றிய ஆயு " BEITGESTIL MÖJLIGADITb. நால்வி காணவில்லை, டு படும் படைத்தரப்பு புலிகளின் உடல்கள் எத்தனை ஆரவார ல் காண்பித்திருக்கும் மானதல்ல. முகாம் தாக்குதலில் டல்களை ஆண்புலி, கு தெரியவேண்டும் னமாக காண்பித்தவர் ம் குறிப்பிடத்தக்கது. துபோல புலிகளின்
200 சடலங்களை கைப்பற்ற முடிந்திருந்தால் ஒருவேளை கொழும்பில் இருந்து பிரதான அமைச்சர்கள் பறந்து சென்றிருப்பர் உடல் களை பார்வையிடும் காட்சியையும் காண் பித்திருப்பர். ஏனெனில் எப்பாடுபட்டாவது போர் வெற்றிச் செய்தியை தெரிவிக்க வேண்டிய கட்டத்தில் இன்று அரசாங்கம் இருக்கிறது. மேலும் சந்தேகத்தை தருவது இதுதான் பரந்தன், கிளிநொச்சி சமரில் 53 படையினர்தான் பலியாகினர் என்று பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியுள்ளனர். புலிகள் கைப்பற்றிய படையின ரின் சடலங்கள் மட்டும் 55 அதில் ஒப்படைக் கப்பட்டவை A அதற்கு முன்னரே படைத் தரப்பு வெளியிட்ட செய்திப்படி மோதலில் மட்டும் பலியான படையினர் தொகை 24 எனவே அதன்படி பார்த்தால்கூட முதல் மூன்றுநாள் மோதலில் மட்டும் பலியான படையினரின் கணக்கு 79 ஆகிறதே
கிளிநொச்சியில் இருந்த தொலைத்தொடர்பு கோபுரம் எதனையும் புலிகள் தாக்கவில்லை என்றும், அது பொய்த் தகவல் என்றும் ரூபவாஹினியில் செய்தி சொல்லப்பட்டது. ரூபவாஹினி சொன்னது உண்மை() ஏனெ னில் தொலைத் தொடர்பு கோபுரம் இருந்தது ஆனையிறவு- பரந்தன் பிரதேசத்தில் அதுதான் தாக்கப்பட்டது. கிளிநொச்சியில் இருந்த தகவல் தொடர்பு கோபுரம் தாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதாகவும் தெரியவில்லை.
கிளிநொச்சியில் முன்னரங்க நிலைகள் சிலவற்றுக்குள் ஊடறுக்க முற்பட்ட புலிகளை
விரட்டி அடித்துவிட்டோம் என்று கொழும்பில் படைத் தளபதி கூறியிருந்தார்.
ஆனால், யாழ்ப்பாணத்தில் பத்திரிகை யாளர்களுக்கு பேட்டியளித்த மேஜர் ஜெனரல் பலகல்ல, சில யார்கள் தூரத்திற்கு தந்தி ரோபாயப் பின்வாங்கல் ஒன்றை படையினர் மேற்கொண்டனர் எனக்கூறியிருக்கிறார்.
மொத்தத்தில் பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்ற படையினர் புதிதாக எதை
நிரூபித்தனர்? கரடிப்போக்கில் படையினர் நிலைகொண்டுள்ளனர் என்பதை பத்திரிகைகள் தாமாகவே எப்போதோ வெளியிட்டிருந்தன.
படையினரும் கரடிப்போக்கு சுற்றாடலில் ஒரு பகுதியைத்தான் காண்பித்துள்ளனரே தவிர நகரின் முழுப் பகுதியையும் காண்பிக்க வில்லை. எனவே கிளிநொச்சி நகர் புலிகளின் கையில் என்ற செய்தி பொய் என்று படையினர் நிரூபிக்க இயலவில்லை. ஏனெனில் உண்மை அதுதான்.
நாளை எப்படியோ தெரியாது.
இச் செய்தி எழுதப்படும் 180298 வரை கிளிநொச்சி நகரின் மையப்பகுதிவரை புலிகள் நிலைகொண்டிருந்தனர்.
பெரும் ழப்பை கொடுத்து கிளி நொச்சியை தக்கவைக்க புலிகள் விரும்பவில்லை என்றே தெரிகிறது. ஆனால் படையினரின் காப்பரண்கள் கைகொடுப்பதால், தமது தரப்புக்கு அதிக இழப்பற்ற முறையில் படை யினரின் முன்னேற்றத்தை தடுக்க முடிகிறது. எனவேதான் கிளிநொச்சி நகரை தக்கவைத்துக் கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி நகரை தொடர்ந்து வைத் திருப்பதோ, கைவிடுவதோ புலிகளுக்கு கெளர வப் பிரச்சனையான விடயமல்ல, ஆனால் கிளிநொச்சி நகரை மறுபடி பிடித்தேயாக வேண்டும் என்பது படையினருக்கு கெளரவப் பிரச்சனையாகியுள்ளது.
எனவே, சுதந்திர தினத்தை முடித்துக் கொண்டு ஜயசிக்குறுய் படைகளுக்கு உதவியாக இறக்க நினைத்த படை பலத்தில் பெரும்
பகுதியை கிளிநொச்சிக்கு கொண்டு செல்ல
வேண்டி ஏற்பட்டது.
பரந்தன்-கிளிநொச்சி சமர் மூலம் புலி களின் இராணுவ செயற்பாடு மற்றொரு கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளது.
வன்னிச் சமரில் இதுவரை காலமும் முன்னேறும் மரபுப் படையை தடுத்து நிறுத்துவது மற்றும் ஊடறுத்துத் தாக்குவது என்ற உத்திகளோடுதான் சண்டைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஒரு பரந்த பிரதேசத்தில் Gars டிருக்கும் மரபுப் படையணிமீது தாக்குதல் தொடுத்துப் பின்வாங்கச் செய்வதுடன், மரபுப் படையின் கையில் இருந்த குறிப்பிட்ட நிலப்பகுதியை கைப்பற்றி நிலை கொள்ளவும் தம்மால் முடியும் என்பதை கிளிநொச்சி சமர் மூலம் புலிகள் நிரூபித்துள்ளனர்.
ஏற்கனவே முல்லைத்தீவு முகாமை தாக்கியழித்து அப்பகுதியை புலிகள் கைப் பற்றியிருந்தனர். ஆனால் முழுக்க முழுக்க கெரில்லாப் பாணியில் நடத்தப்பட்ட அதி ரடித் தாக்குதல் மூலமே முல்லை முகாம் அழிக்கப்பட்டது.
பரந்தன்-கிளிநொச்சிச் சமரும், கடந்த பதினைந்து நாட்களாக கிளிநொச்சி நகரில் தொடரும் சண்டையும் மரபுப்போர் உத்தி களும் கலந்த சண்டைகளாகும்.
அதுமட்டுமன்றி புலிகள் தாக்குவர் என்று ஒவ்வொரு நொடியும் விழிப்பாக இருந்த பிரதேசமே பரந்தன் முதல் கிளி நொச்சிவரை பட்ைகள் நிலை கொண்டிருந்த பிரதேசமாகும்.
அவ்வாறான நிலையில் கூட படையினர் பின்வாங்க நேர்ந்தமை புலிகளின் தாக்குதலின் உக்கிரத் தையே குறிக்கிறது. படையினர் வைத்திருந்த காப்பரண்கள் எத் தனை வலிமையானவை என்பதை அந்தக் காப்பரண்களில் இருந்து புலிகள் நடத்தும் தாக்குதலை முறியடிக்க படையினர் படும் பாட்டில் இருந்து தெரிகிறது.
அதே காப்பரண்களில் இருந்து புலி களை எதிர்த்து தாக்கமுடியாமல் படையினர் பின்வாங்கும் அவசியம் ஏற்படுமளவுக்கு புலிகள் உக்கிரம் காட்டியுள்ளனர்.
கிளிநொச்சியில் புலிகளின் அணிகள் முழுக் கவனம் செலுத்தவதால், ஜயசிக்குறுய் படைகள் முன்னேற பலத்த எதிர்ப்பு இருக்காது என்று படையினர் திட்டம் GLIIILL6öIsr.
அதனை புலிகளும் முன்கூட்டியே ஊகிக்காமல் இருந்திருக்க முடியாது. அத னால்தான் வன்னியின் சகல முனைகளிலும் கவனம் செலுத்தும் விதமாக தமது ஆளணிப் பலத்திற்கு ஏற்ற சண்டை முறையில் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் காப்பரண்களில் இருந்துகொண்டு ஷெல்களைத்தான் அடிக் கடி ஏவுகின்றனர். அதேசமயம் ஞாயிறு காலையில் பரந்தன் படைநிலைகள்மீது மற்றுமொரு திடீர் தாக்குதல் கொடுத்து விட்டு, அதே வேகத்தில் திரும்பின புலிகளின் அணிகள்
படையினர் கரடிப்போக்கு முன்னரங்க பகுதியில் முழுப்பலத்தையும் ஒன்று குவித்து கிளிநொச்சி நகரை நோக்கி நகர்ந்தால், முரசுமோட்டை ஊடாக ஊடறுக்கும் புலி களின் அணிகள் படையினரின் பின்னரங்கப் பகுதியிலும், இடுப்புப் பகுதியிலும் பலத்த சேதத்தை விளைவிக்கக் கூடும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சத்ஜய படை நடவடிக்கையின்போது புலி களிடம் இருந்த ஆட்டிலெறி மற்றும் மோட்டார் குண்டுகளின் சுடு பலத்தைவிட தற்போது பன்மடங்கு சுடுபலம் இருக்கிறது. ஜயசிக்குறுய் படையினரிடம் கைப்பற் றிய ஆட்டிலெறி ஷெல்கள்,மோட்டார் குண்டு கள் மற்றும் ஆயுதக் கப்பல் மூலம் தருவிக்கப் பட்ட ஷெல்கள் போன்றவை புலிகளின் ஆட்டிலெறி, மற்றும் நீண்டதூர மோட்டார் களின் சுடுபலத்தை உயர்த்தியுள்ளன.
முரசுமோட்டையில் இருந்து ஆட்டி லெறி இயக்கப்பட்டால், ஆனையிறவு தளம் வரை சென்று விழும்.
அதுமட்டுமன்றி கிளிநொச்சி நகரில் படைபலத்தை அதிகரிப்பதற்காக, கிளி நொச்சி மாவட்டத்தில் ஒரு பகுதியான 30 சதுரகிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பூநகரியை படையினர் கைவிட்டனர்.
தற்போது பூநகரியில் இருந்தும் புலிகள் மோட்டர் ஷெல்களை ஏவுகின்றனர்.
எனவே, சத்ஜய இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இரண்டு வருடங்களின் பின்னர் கள நிலவரப்படி புலிகளின் சண்டைப் பலம் மேலோங்கியுள்ளது.
எனவே, புலிகள் இராணுவரீதியில் பலவீனமாகிவிட்டனர் என்ற அரசதரப்பின் பிரசாரம் உண்மைதானா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது கடினமல்ல.

Page 6
ரசு ஏனைய இயக்கங்களுடன்
பேச்சு நடத்துவது குழப்பத்தை ஏற்படுத் யற்சி என்றே புலிகள் கருதினர்.
தும்
ஏற்குமாறு நிர்ப்பந்திக்கும் இராஜதந் திரத்தை பிரேமதாசாவும் கையாளப்போகி றாரோ என்று புலிகள் சந்தேகப்பட்டனர்
எனவே, ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக் கத்தினருடன் பிரேமதாசா அரசாங்கம் பேச்சு நடத்தியதற்கு புலிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர்.
பிரேமதாசாவுக்கு புலிகளுடன் உட னடியாகப் பேச்சுவார்த்தையை முறிக்கும் எண்ணம் இல்லையென்றாலும், புலிகளை இயக்கத்தை மட்டும் ஏகப்பிரதிநிதிகளாக
தேர்தல்கள் மூலம் தலைமைகளும் உருவா மாட்டாது.
மக்கள் எப்போதுமே சரியாகத் தீ மானிப்பார்கள், சரியானவர்களுக்கு வா களிப்பார்கள், சரியான கருத்தினை பற் நிற்பார்கள் என்று உத்தரவாதம் கிடையாது
மக்கள் தாமாகவே சரியான முடிவு களுக்குச் செல்வர் என்றால், தலைவர்கள் தோன்றும் அவசியம் இருந்திருக்காது.
பகிரங்க அரசி கத்தை காட்டிக் கெ ரசியல் வகுப்புக்கள் ன்பவை சுறுசுறுப்ப அமைப்பை கட்டு
தமது அமைப்பில்
JTai5g alle uG
அங்கீகரித்தால், அவர்கள் கேட்பை கொடுக்க வேண்டி இருக்குமோ என் தந்திர யோசனையும் இருந்தது.
ஜே.வி.பி.யை முற்றாக ஒழித்து கட்டிய பின்னர் புலிகளுடன் பேச்சு நடத்துவதுடன், ஏனைய கட்சிகளையு பேச்சுக்கு அழைக்கலாம் என்று திட்ட வைத்திருந்தார் ஜனாதிபதி
விரைவில் ஜே.வி.பி.யை ஒழித்து விடலாம், அதன் தலைவரான ரோகன
நம்பிக்கையை பாதுகாப்பு உயர் வட்ட
ருந்தன.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜயரத்னவின் முயற்சி யால், ரோகனாவையும், ஜே.வி.பியையும் ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் படு தீவிரமாக நடந்து வந்தன.
லப்பட்டனர். ஜே.வி.பி.யின்
முடிந்தது என்று கருதப்பட்டது.
கதை முடியவில்லை. 1987ல் வடக்கு
கிளம்பியது.
ஏறக்குறைய இரண்டு வருடகாலம் நாட்டையே ஆட்டிப்படைத்தது ஜே.வி.பி
பற்றிய மதிப்பீடுகள் எப்படி இருப்பினும் ரோகன விஜயவீரவின் திறமைகளையும் மக்களைக் கவரும் ஆளுமைத் திறனை பும் பாராட்டாமல் இருக்க முடியாது.
யார் வேண்டுமானாலும் கட்சி நடத்த லாம். ஆனால் யார் வேண்டுமானாலும் கட்டுப்பாடுடைய போர்க்குணமிக்க ஆற்ற லுடைய, எதற்கும் தயாரான கட்சியை கட்டியமைக்க முடியாது.
சியையும், அதற்குரிய புரட்சிகர இராணு வத்தையும் ஒழுங்கமைப்பதிலும், ஆற்ற லுடன் கட்டியெழுப்புவதிலும் குறிப்பிடத் தக்க திறனுடையவராக இருந்தார்.
பாராளுமன்றத் தேர்தல்கள் மூலம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியாது
தாடியில்லாத ரோகன விஜயவீர
தவறான சக்திகள் மக்களை ஏமாற் தவிக்கு வரவும், தங்களை தலைவ
போலி வாக்குறிகள், ஏமாற்று, மோசடி ன்பவைதான் பலசமயங்களில் தேர்தலி வற்றி வாய்ப்பை தீர்மானிக்கின்றன.
தூய்மையான தேர்தல், நியாயமா தேர்தல் என்பதெல்லாம் சுத்த ஏமாற்று கதைகள், அதுவும் இலங்கை, இந்திய போன்ற நாடுகளில் தற்போதைக்கு நியாயமான தேர்தல் என்பதற்கு வாய்ப்பே இல்லை.
எனவேதான் தேர்தல் மூலம் மா றத்தை ஏற்படுத்தலாம் என்பதை புரட் யாளர்கள் ஏற்பதில்லை.மக்களை போரா டங்களுக்கு அணிதிரட்டுகிறார்கள், ஆயுத ஏந்தாத போராட்டங்கள் தோல்வி காணும்போது ஆயுதம் ஏந்திய போராட்டங் களுக்கு தயார்படுத்துகிறார்கள்.
சில சமயங்களில் தேர்தல்களிலும் அவ கள் பங்குபற்றுவர். அவ்வாறு பங்கு கொள் வது தேர்தல் முறைகளில் நம்பிக்ை ஏற்படுத்துவதற்காக அல்ல.
தங்கள் கருத்துக்களை பகிரங்கமான முறையில், பரவலாக வெளிப்படுத்துவத காகவும், அரசாங்கத்தால் முளையிலேே கிள்ளி எறியப்படாமல் தங்கள் அமைப்பை வளர்த்துக் கொள்வதற்காகவும், சட்ட பூர்வ வாய்ப்புக்கள், சட்டபூர்வ பாதுகாப்புக்கள் என்பவற்றை குறிப்பிட்ட காலம் பயன்படுத்து வதற்காகவுமே தேர்தல்களில் போட்டியிடுவர் பதவிகள் கிடைத்தால் அவற்றையும் பயன் படுத்துவர்.
போட்டியும், தவிர்ப்பும்
தேர்தல்களில் எப்போது போட்டியிட லாம்? எப்போது போட்டியிடக்கூடாது என்பதும் முக்கியம்.
மக்களின் எழுச்சிகளையோ அல்லது மக்களின் உணர்வுகளையோ திசை திருப்ப அரசாங்கங்கள் தேர்தல்களை நடத்துமானால் அவற்றை நிராகரிக்க வேண்டும்.
புரட்சி எழுச்சிக்கான தேவைகள் சில வற்றை நிறைவேற்றலாம் என்ற நிலையிலோ அல்லது பாராளுமன்றம் மற்றும் நிறுவனங் களில் மக்கள் நம்பிக்கை கொண்டு நிற்கும்
1977ல் ஐ.தே.கட்சி பதவிக்கு வந் ன்னர் ஜே.வி.பி.யினரை விடுதலை செ தது. ஆயினும் ஜே.வி.பி. மறுபடி ஆயுத கிளர்ச்சிக்கு தயாராகிறதா? என்பதை அரசின் உளவுத்துறை கண்கொத்திப் பாம்பா கவனித்து வந்தது.
அதனால் தங்களை தேர்தலில் நம்பிக்ை கொண்ட கட்சியாக வெளியே காண்பித்தபடி மறைமுகமாக ஆயுதக்கிளர்ச்சி நடவடிக்கை
என்பவற்ை அவற்றை தண்டிப்பதி: காட்டியதில்
இலங் கம்யூனிச வடக்கு-கிழச் தலைப் பே பலவும் இரு ஆயினும் திடமானது உருவாக்கி, ஆற்றலுடன் | കഞ6ി ബ6) முதலிடம் பி. டாவது இ ரோகன விஜ னக் கம்யூனிஸ்ட் கட்சி எண்முகதாசனுக்குத்த றேன்.
ஏனைய கட்சிகள் லைவர்களாக இரு ற்றலுள்ளவர்களையு தில் வல்லவர்களாக லர் ஓடுகிற தண்ணி ந்திச் செல்பவர்களா க்கமான பாத்திரம் 6
ரோகன விஜயவி
போன்ற நாடுகளுக்கு வும்பியா, நிக்கரகுவா,
கைதாக விரும் ானார். அதனைத்
பகிரங்கமாக இ
ருணத்திலும் சட்டவ ரகசியமாக இயங்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படத்தொடங்கியது
20ல் நடைபெற்ற -இ-
ரோகன விஜயவீர
73 அல்பிரட் ", தன. ரையபபா முதல
ப்புகள், பகிரங்க
நத்தரங்குகள் என்று
::|85T வரை லில் சாதுவான
ண்டு, இரகசியமாக ஆயுதப் பயிற்சிகள்
க நடைபெற்றன. அதனால், ரோகன விஜயவீர தலைமை வத்திருப்பார் கண்ணாடி போட்டிருப் தில் மாத்திரமல்ல ானதும், ஜே.வி.பி.யின் இரண்டாம் கட்ட ார், பாதுகாவலர்கள் சகிதம் ஆயுதங் ாப் பிரசாரப்படுத்து ளுடன் பயங்கரமாக நடமாடுவார் என்று வீர வல்லவர். ான் பொலிசார் நினைத்தனர்.
ழுக்கம், கட்டுப்பாடு "நான்தான் ரோகன விஜயவீர" என்று
ஒருநாள் ரோகன விஜய வீரகமநாயக் ாவும் வெளியே சென்றுவிட்டு காரில் ரும்பிவந்தபோது பண்டாரகம வீட்டின் ன்பாக பொலிஸ் குழு ஒன்று நிற்பதைக்
இரண்டு பிள்ளைகளையும்தன் மனை யயும் தங்காலையில் உள்ள உறவின
காரை ஒரு புறமாக நிறுத்திவிட்டு ருவரும் பதுங்கிக் கொண்டனர். பொலி ார் சென்ற பின்னர்தான் மனைவியிடம் சன்று விசாரித்தார்.
அருகிலுள்ள தோட்டத்திற்கு பூக்கள் காய்ய வந்தாகவும், தவறுதலாக அங்கு ந்துவிட்டதாகவும் பொலிசார் கூறியதாக 606016).7) GFII65760IIIII.
ப் பேணுவதிலும் மீறுகின்றவர்களைத்
ம் தயவு தாட்சண்யம் ரோகண அதனை நம்பவில்லை. OG). மின்னல் வேகத்தில் அந்த தோட்டத்தைக் கயில் புரட்சிகர காலி செய்துவிட்டு, காரில் புறப்பட்டு யக்கங்கள் பலவும் கொழும்பு சென்றனர். கில் தேசிய விடு பாதுகை என்ற இடத்தில் உள்ள ராட்ட இயக்கங்கள் சிறுது காலத்தின் பின்னர் தனது இ.போச ஊழியர் ஒருவர் வீட்டில் ந்துள்ளன. குடும்பத்தினருடன் பல்வேறு பகுதிகளுக்கு தன் குடும்பத்தினரை ஒரு மாதம்வரை
கட்டுப்பாடானதும் சென்று தங்கியிருந்தபடியே கிளர்ச்சி நட தங்க வைத்தார் ரோகன்
ான அமைப்பை எதற்கும் தயாரான கூடிய உறுப்பின
டிக்கைகளில் ஈடுபட்டார்.
நாடெங்கும் ரோகன விஜயவீரவை தடிக்கொண்டிருந்தபோது, சாதாரண ஆ
நுவரெலியாவில் உள்ள உலப்பனை ல் இருக்கும் சென் மேரிஸ் தோட்டத்தில் ள்ள பங்களாவை கட்சி நிதியில் வாங்கி
பத்தெடுத்தவர்களில் பான்று நாட்டின் பல பகுதிகளுக்கு சென் யிருந்தார் சோமவன்ச அமரசிங்க
பாகரனுக்கு, இரண் அடிக்கடி வெளியே சென்று நடவடிக் பத்தில் இருப்பவ ககளுக்கு வழிகாட்டிவிட்டு வீட்டுக்கு பவிர மூன்றாம் இடம் ரும்புவார் ரோகன சென் மேரிஸ் தோட்ட
டு கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் ளுக்கு மட்டும்தான் தெரிந்திருந்தது.
தலைவராக இருந்த ன் என்று நினை
நாட்டின் பல பகுதிகளில் ஜே.வி.பி. ா, இயக்கங்களுக்கு ளர்ச்சிகள் நடந்து கொண்டிருந்தபோது ந்தவர்களில் சில வத்தனர். சன் மேரிஸ் தோட்ட வீடு அமைந்திருந்த [D (LDGO)GOTLDIßJJ5j G) 3Fiii தமது இரு பிள்ளைகளையும் பா லப்பனையில் மட்டும் அமைதி நிலவியது.
இருந்தனர். வேறு அதனை துல்லியமாகச் கவனித்து ன் போக்குக்கு ஏற்ப ட்டது ஜே.வி.பி.க்கு எதிரான ஒருங்கி க இருந்தனரே தவிர ணப்பு நடவடிக்கை பிரிவு அதனால்
LIBELIQITJEGITJ.Gault ந்தேகம் வந்துவிட்டது. க்குகளை தீர்மானிப்ப தனது மூன்று பிள்ளைகள்மீதும் மிகுந் தம்மை அறியாமலேயே ஜே.வி.பி. ബി.ബി. ாஞ்சை கொண்டிருந்தார் ரோகன விஜ
iர ஈராக், கியூபா J。
சென்று வந்தார் ரோகன விஜயவீர குடும்பத்தினர் தங்கி ராணுவ வாகனம் ஒன்றும் சென்
மரிஸ் தோட்டப் பக்கம் வந்து சென்றது. உடனடியாக அங்கிருந்து பண்டார ளைக்குச் சென்றது ரோகனவின் குடும்பம் னினும் இராணுவத்தினர் சென் மேரிஸ் ட்டுப் பக்கம் அதன்பின்னர் செல்ல ல்லை என்பதை அறிந்ததும், மறுபடி யும் அங்கேயே திரும்பி வந்தனர்.
இக் காலகட்டத்தில் ரோகன விஜயவீர
ஸ்பெயின் போன்ற
அதனால் அடைந்த ரோகண அந் வீட்டைக் காலி செய்தார்.
1989 ஆகஸ்ட் 25ல் இரண்டாவது புதல்வி சுராணிக்கு சிறுநீருடன் இரத்தம் பாகத் தொடங்கியது. பதுளையில் லங்கா நேர்சிங் ஹோமில் சேர்த்தனர்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு விட்டது ன்பதால் பதுளை பொது மருத்துவ
னக்கு மாற்றப்பட்டாள்.
பதுளை பொது மருத்துவ மனையில் ஆபத்துக் காத்திருந்தது. அதுரோகனவின் களது கட்டிலுக்கு அருகேயே இருந்தது. ரோகனவின் மகளது கட்டிலுக்கு டுத்த கட்டிலில்தான் பதுளை பொலிஸ்
ஏக்கர் தோட்டம் ஒன்ை கட்சி நிதியில், ஜே.வி.பி முக்கிய பிரமுகர்களில் ஒரு 6uлп607 (3#пш00/6йтар с9уш0 சிங்கவின் பெயரில் வாங் GOTITIJ,6iT.
இங்கு தங்கியிருந் போது 1987ல் ரோகனவின் நான்காவது பிள்ளையா
ருந்தாள்.
ஜே.வி.பி.யினர் பொலிசாரையும் வர்களது குடும்பத்தினரையும் பழிதீர்ப்ப தால் பொலிஸ் அதிகாரியின் மகளுக்கு மருத்துவமனையில் கட்டிலுக்கு அருகே
ாவல் போடப்பட்டிருந்தது.
எங்கே தங்களை அடையாளம் கண்டு டப்போகிறார்களோ என்று ரோகனவின் மனைவி பயந்து கொண்டிருந்தார்.
நல்ல வேளையாக யாரும் அடை ாளம் காணவில்லை. கொழும்பு மருத்துவ னைக்கு பிள்ளையை கொண்டு செல்லு ாறு மருத்துவ மனையில் கூறினர்
1989 அக்டோபரில் சிறீ ஜெயவர்த் னபுர மருத்துவமனையில் குழந்தையைக்
ஆண் குழந்தை பிறந்தது.
1987ல் ஜூலை 29ம் திகதி ரோகன விஜவீர குடும்பப் பண்டாரவளை தோட்ட தையும் காலி செய்துவிட்டு இரத்தினபுரி ஊடாக பண் டாரகமவுக்கு சென்றனர்.
தொடர்ந்து ஒரே வீட்டில் ஒரே பகுதியில் இருப்பது பாதுகாப்பானதல்ல என்ப தால் அடிக்கடி வீடு மாறி கொண்டே இருந்தனர்.
பண்டாரகமவுக்கு செல் லும்போது இரத்தினபுரியில்
S S S S S S gigaOTIT. விர மனைவி நடநது ಇಂಗ್ಲರ್ಯ 阿 க் காலகட்டத்தில் போலி அடை 5oibl-60I ஜே.வ.பயனரால் அரசயல கட் ாள அட்டையுடன் கொழும்புக்கும்,
LLI5J 95677 95ITÖ545LJLJLQADITLD 6T6ôT AD 9/ óF9FIDI
2006 o ILI LO (9,459.9 67; ' (D) (3 ITT95607 615) legau 1665 ல் இருந்தமையால் அப்பகுதியினால் செ ன் : D. ம் வாகனங்கள் பொலிசாரால் சோதனை சோதனையிடும் படையினரோ, LLILULLGOT. பாலிசாரோ அவர்களைச் சற்றும்
ரோகன விஜயவீர காரின் முன் ஆசன ந்தேகிக்கவில்லை. ல் தன் இரு பிள்ளைகளுடன் அமர்ந்திரு எனினும் எல்லாவற்றுக்கும் முடி ஏனைய மூன்று பிள்ளைகளுடன் ான அந்த நாள் வந்தது. ரோகனவின் னவி பின் ஆசனத்தில் இருந்தார். காை ம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவனே மநாயக்கா செலுத்தினார். ணத்திற்கு ஆசைப்பட்டு காட்டிக்
பொலிசார் உள்ளே பார்த்துவிட்டு காடுத்தான். தாடர்ந்து செல்ல அனுமதித்தனர். அந்த சோகமான இறுதி அத்தியாயம் ரோகன விஜயவீர என்றால் தாடி டுத்த வாரம். (தொடர்ந்து வரும்)
மீதும், ஜே.வி.பி.மீதும் 9улатпай) ауыр 19836і)
முயற்சித்தது. TLDGÜ 5606) LD60) தொடர்ந்து ஜே.வி.பி மறைவாகவே இயங்
ங்கியபோதே எந்த ரோதமான முறையில் கூடிய தயார் நிலையில்
GDI
பெப்.22-28,1998

Page 7
அரசியல் தீர்வு முயற்சிகளை ஐ.தே.கட்சி குப்பிவருகிறது என்று ஆட்சியாளர்கள் மறுபடியும் உரத்து கூறிவருகின்றனர். இதே ஆட்சியாளர்களால்தான் ஐ.தே.கட்சி ஆதரித்தால் என்ன ஆதரிக்காவிட்டால் என்ன தீர்வுத் திட்டத்தை கொண்டுவந்தே திருவோம். அதற்குரிய திட்டம் எம்மிடம் இருக்கிறது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தனர். தமிழ்க் கட்சித் தலைவர்களிடம் ஜனாதிபதி சந்திரிக்காவே தன் வாயால் அதனைக் கூறியிருந்தார். தென்னிலங்கையில் உள்ளூராட்சித் தேர்தலை பின்போடும் படியும், உள்ளூராட்சித் தேர்தலில் ஏட்டிக்குப் போட்டியாக நின்றுகொண்டு, அரசின் திவு முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவது கடினம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் தமிழ்க் கட்சித் தலைவர்களிடம் கூறியிருந்தார். தமிழ்க் கட்சிகள் சார்பாக கூட்டணித்
தலைவர் மு.சிவசிதம்பரம் அவர்கள் ரணிலின்
3.TifJEGO) SEGOLLI ஜனாதிபதியிடம் தெரிவித்ததுடன் நின்றுவிடாமல், அக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், ஜனாதிபதி சந்திரிக்கா ரணிலின் கோரிக்கையை நிராகரித்ததுடன்,
ஐ.தே.கட்சி ஒருபோதும் தீவுக்கு ஒத்துழைக்கப்போவதில்லை என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும். எனவே தேர்தலை பின்போடுவதில் அர்த்தமில்லை. அரசியல் தீவை ஐ.தே.கட்சி ஒத்துழைப்பு இன்றி முன்னெடுக்கவும் எங்களிடம் திட்டம் என்று கூறியிருந்தார். ஜனாதிபதியுடனான மேற்கண்ட சந்திப்பில் திரு. சிவசிதம்பரம் மட்டுமல்லாமல், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். கடந்த ஆண்டு தென்னிலங்கை உள்ளூராட்சித் தேர்தலுக்கு முன்பாக நடைபெற்றிருந்த சந்திப்பே அதுவாகும். அதுமட்டுமன்றி அரசியல் தீர்வுப் பொதி தொடர்பான பல்வேறு சூளுரைகளை கடந்த ஆண்டில் ஆட்சியாளர்கள் விடுத்திருந்தனர். ஐ.தே.கட்சிக்கு சவால்விடும் வகையிலேயே அவை அமைந்திருந்தன.
சர்வசன வாக்கெடுப்பு நடத்துவோம். ஐ.தே.கட்சிக்குள் தீர்வுப் பொதிக்கு ஆதரவானவர்கள் உள்ளனர். எனவே பாராளுமன்றத்திலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியும், இனிமேலும் ஐ.தே.கட்சிக்கு காலவரையறை கொடுக்க முடியாது. 98 ஜனவரிக்குள் தீர்வு வரும் போன்ற சவால்களையும், குளுரைகளையும் ஆட்சியாளர்கள் சென்ற ஆண்டு முழுவதும் வாரி வழங்கிக் கொண்டிருந்தனர். அதே ஆட்சியாளர்கள்தான் இப்போது மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாக தீர்வுப் பொதிக்கு ஐ.தே.கட்சி தடையாக உள்ளது என்ற பல்லவியை பாடத் தொடங்கியுள்ளனர்.
கூட்டணி புளொட் இ.தொ.க., முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டாகச் சேர்ந்து ஐ.தே.கட்சிக்கு எதிராக விடுத்த அறிக்கையும் ஆட்சியாளரின் நலன் சார்ந்த ஒன்றாகவே அமைந்திருந்தது.
கொழும்பில் தங்கு விடுதிகள் முன்றில் இருந்து, தலைநகரின் தகிக்கும் வெயில் பொழுதில் தமிழர்கள் விரட்டப்பட்டனர்.
சய்தது இனவாதிகளல்ல. காடையர்களுமல்ல, காக்கி உடையில் சென்ற பொலிசார்
குறிப்பிட்ட மூன்று விடுதிகளில் ஒன்றில் தான் கரும்புலிப் பெண் தங்கியிருந்தார். அதுதான் அங்கிருந்த அனைவருக்கும் அப்படியொரு மறைமுகமான தண்டனை.
கரும்புலி இருந்த விடுதியை நடத்தியவ
ருக்கு ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் இருந்த ஏனைய இரண்டு விடுதிகளும் இழுத்து முடப்பட்டு, அங்கிருந்தவர்களும் விரட்டப்பட்டனர்.
மூன்று விடுதிகளிலும் மொத்தம் 150 பேர்வரை இருந்தனர். அறுநூறு என்று வந்த செய்திகள் சரியல்ல. முன்று விடுதி களில் அறுநூறு பேர் இருப்பதும் சாத்திய
கரும்புலி 鷺 ந்த விடுதி உரிமையாள ருக்கோ அந்த விடுதியில் இருந்த எவருக் குமோ கரும்புலி அங்கே தங்கியிருப்பது தெரியவே தெரியாது தெரிந்தால் காலி பண்ணி விட்டு வேறு விடுதிக்கு ஓடியிருப்பர். விடுதி உரிமையாளருக்கு தெரிந்திருந்தால் கரும்புலியின் காலில் விழுந்தாவது வேறு இடத்திற்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்திருப்பார்.
G.22-28, 1998
ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ தமது நலன்களுக்கு தோதாகவே தமிழ்க் கட்சிகளை பயன்படுத்த முற்பட்டுள்ளன. தமிழ்க் கட்சிகளின் கோரிக்கைளுக்காக தமது நலன்கள் எதனையும் பொதுஜன
säratof3uT, 8ääfu (334uä Silf3un துவரை விட்டுக்கொடுத்ததாக ஒரு உதாரணம்கூட எவராலும் காண்பிக்க இயலாது. பொதுஜன முன்னணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையே இன்றுள்ள பிரச்சனை அடுத்த தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றுவது யார் என்பதே தவிர, அரசியல் தீவொன்றை எவ்வாறு காண்பது என்பதல்ல. அதனால் தமக்கிடையே உள்ள போட்டியில் தமது தரப்பை நியாயமானதாகக் காட்டுவதற்காகவும், மறுதரப்பை பலவீனப்படுத்தவும் தமிழ்க் கட்சிகளையும் பயன்படுத்துவதே
தென்னிலங்கையின் இரு பிரதான சிங்களக்
கட்சிகளதும் உத்தியாக இருந்துவருகிறது.
கடந்த காலங்களில் சில சந்தர்ப்பங்களில் ஆட்சியமைக்க ஆசனங்கள் பற்றாக்குறையாக இருந்தபோது தமிழ்க் கட்சிகளின் உதவியை பெறுவதற்காக வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியில் பங்கு கிடைத்து விட்டது. அமைச்சர் பதவியும் கிடைத்திருக்கிறது என்று புளகாங்கிதம் அடைந்த தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி போன்றவை இறுதியில் பலத்த ஏமாற்றத்தையே அறுவடை செய்ய முடிந்திருந்தது. அதேபோல இன்று பொதுஜன முன்னணியும் தமிழ்க் கட்சிகளின் ஆதரவை தனது நலன்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, தமிழ் பேசும் மக்களின் அரசியல் கோரிக்கைளில் மட்டுமன்றி, அன்றாடப் பிரச்சனைகள் விடயத்தில்கூட இக் கட்சிகளின் கருத்துக்களை கேட்கவோ விட்டுக்கொடுக்கவோ முன்வந்ததில்லை.
இந்திய-இலங்கை ஒப்பந்தக் காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் அமிர்தலிங்கம், அன்றைய எதிர்க்கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் ஒப்பந்தத்தை குழப்பக் கூடாது என்றும் ஒத்துழைக்குமாறும் உபதேசித்தார். அதனை சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் காதில் artia,6660a). வடக்கு-கிழக்கு இணைப்பை எப்பாடுபட்டாவது எதிர்த்தே தீருவோம் என்று சிறிமாவோ அம்மையாரின் சூளுரைதான் பதிலாக கிடைத்திருந்தது. இன்று ஐ.தே.கட்சியினரைப் பார்த்து கூட்டணி உட்பட சில தமிழ்க் கட்சிகள் தீர்வுக்கு ஒத்துழைக்குமாறு உபதேசிக்கின்றன. யார் பதவியில் இருந்தாலும் அவர்கள் சார்பாக எதிர்க்கட்சிக்கு உபதேசிக்கும் உரிமை மட்டும் தமிழ்க் கட்சிகளுக்குள்ள நிரந்தரமான உரிமையாக வாய்க்கப்பெற்றுள்ளது. கடந்தகால அரசாங்கங்களில் இருந்து மாறுபட்ட நம்பகமான அணுகுமுறை எதனையும் பொதுஜன முன்னணி ஆட்சியாளர்கள் இன்றுவரை gIIgööll fló3,6 seigða). வாய் கொள்ளாமல் அரசியல் தீர்வு பற்றி இனிக்க இனிக்க பேசுவதுதவிர வேறெந்த
ஆனால், பொலிசாரைப் பொறுத்த வரை தமிழர்களே புலிகள், புலிகளே தமிழர்கள் என்ற எண்ணம் உள்ளூரப் பதிந்துவிட்டது.
புலிகள் தமிழர்களுக்காகப் போராடு கிறார்கள் என்று பொலிசாரும், படையின ரும் உறுதியாக நம்புவதாலும் அந்த எண்ணம் வலுப்பட்டுவருகிறது போலும் அதனால்தான் விடுதியில் இருந்தவர் கள் தமக்குள் ஒரு கரும்புலி இருப்பது தெரிந்தும் தகவல் தரவில்லை என்று கோபம் ஏற்பட்டுள்ளது.
இத்தனைக்கும் குறிப்பிட்ட கரும்புலிக்கு பொலிஸ் பதிவு தரப்பட்டுள்ளது. அவரைக் கைதுசெய்தும் உள்ளனர். தேசிய புலனாய் வுப் பிரிவு கொடுத்த அறிக்கையின் பிரகாரம் குற்றமற்றவர் என்று கருதி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அதற்காக, குறிப்பிட்ட கரும்புலியை பதிவு செய்த பொலிஸ் நிலையத்தையும், அறிக்கை கொடுத்து விடுதலை செய்த தேசியப் புலனாய் வுப் பிரிவையும் முடவா முடியும் சந்தேகிக்கவா இயலும் குறிப்பிட்ட விடயங்களில் தமிழ் அதிகாரிகள் யாராவது
முன்னேற்றத்தையும் நடைமுறையில் கான் பொதுஜன முன்னணி தீர்வுப்பொதியை மு காலத்தில் எந்தவொ செய்யாத சாதனைை சாதித்துவிட்டார் என் தெரிவிக்கப்பட்டிருந் தீர்வுப் பொதியை மு அரசியல் துணிச்சல் போற்றப்பட்டது அ பாராட்டுக்களையும் ஏற்றுக்கொண்டார். சாதனை படைக்க ய இருக்காது. ஐ.தே.கட் தம்மால் முடிந்திருந் தயங்கியிருக்க மாட்ட படைக்க இயலாதவர் ஆட்சியினர் இருந்தன பொதுஜன முன்னணி படைக்க முன்வந்தை பாராட்டினர்.
"வீணே பாராட்டாதீர் மட்டும் செய்யக்கூடிய எதிர்க்கட்சி ஒத்துழை சாதனை படைக்கலாம் முடிந்த பின்னர் இரு பாராட்டுங்கள்." என் அம்மையார் கூறவும் உலக அரங்கிலும், ெ உள்ளூராட்சித் தேர்த போதும் கூட தமது பொதி என்றும், சாத பிரசாரம் செய்தனர். தீர்வுப் பொதியின் கை குறைந்து கொண்டே பொதியை முன்வைத் கூறிக்கூறியே தமது ம உலக அரங்கில் அதி தீர்வுப்பொதியைச் செ பெயரெடுக்கக்கூடிய எல்லாம், அதனை த என்று உரிமை கொன் பொதியை ஏன் வழங் கேள்வி எழும்போது எதிர்க்கட்சிமீது பழிடே பொதுஜன முன்னணி தந்திரம் என்பது வெ இத் தந்திரத்தை புரிந் சிலரும், புரிந்துகொண் நலன்களுக்காக ஆட்சி நிற்கும் தமிழ்க் கட்சிக சாடிவருகின்றன. இன்றைய நிலையில் கட்சியின் நிலைப்பாட் மக்களின் போராட்டத் இராணுவத் தீவு மூ6 ஆட்சியாளருக்கு எதிர பயன்படுத்துவதே விே பிரதான பேரினவாத ஒன்று சேர்வது மூலம் ஒன்றுமில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. ஏனெனில், அரசின் 6 கனம் குறைந்த அரை தமிழ் பேசும் மக்களின் கூறுபோட்டு, தமிழ் ே அரசியல், பொருளாத வேரறுக்கக்கூடிய தீவு
சம்பந்தப்பட்டிருந்தா கம் வந்து தொலைத்
தேசிய புலனா கண்டுபிடிக்க முடிய
சாதாரண மக்கள் பிடிப்பது? அதுதவி உறுப்பினர்கள் -960) கும் அறியப்பட்டவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்சியாளர்கள்
556 flag)G). ஆட்சியாளர்கள்
வைத்தபோது, கடந்த
அரசாங்கமும் 9/Lb60)LDLIITT
பாராட்டுக்கள்
DIT,
வைத்தமை
என்றும்
5606ᏡᎢ
angjug
நக்குத்தான் ஆசை ஆட்சியினரும் ல் சாதனை படைக்க கள், சாதனை ளாக ஐ.தே.கட்சி யால்தான், பினர் சாதனை அனைவரும்
ர்க்கட்சி இழுபறி
வடக்கு-கிழக்கை கூறுபோடுவதற்கான கருத்துக் கணிப்பு நிச்சயம் என்றும், தமிழ்க் கட்சிகள் கூறுவதை ஏற்க முடியாது எனவும் சிங்கள மக்களுக்கு பகிரங்கமாக உத்தரவாதம் வழங்கியுள்ளார் நீதியமைச்சர் பீரிஸ்.
ஆயினும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கும். அபிலாசைகளுக்கும் வீசப்படும் சுருக்குக் கயிற்றை, தங்கச் சங்கிலி என்று கூறிக்கொண்டுதான் ஆட்சியாளர்கள் வீசவேண்டியுள்ளது. உண்மையை உலகம் அறிந்தால் தங்களுக்கு பாதகமாக முடிந்துவிடும் என்ற காரணத்தாலேயே
தரப்பையும், எதிரணியையும் கூடிக்குலாவிட செய்வதல்ல. இரு தரப்பின் இழுபறியையும் வெளியுலகின் முன்பாக சுட்டிக்காட்டுவதும், இவ்வாறான நிலையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றின் தேவையை வலியுறுத்துவதுமேயாகும். எதிரணி ஒத்துழைக்காவிட்டால் அரசியல் தீவு காணமுடியாது என்பது உண்மையானால், சகல தரப்பும் ஏற்கக்கூடிய மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றை அமைப்பதற்கு ஆட்சியாளர்கள் தயங்கவேண்டியதில்லை. எதிர்க்கட்சிக்கு எதிராக தமிழ்க் கட்சிகளை
ப்புக்கு சாதகம்
ள். இது நம்மால்
JITILILDGG).
தால் மட்டுமே
| GT GUTC36u J,Tifiu Ib
தரப்பையும்
சந்திரிக்கா
இல்லை.
தற்கில்
வின்
ஆட்சியின் தீர்வுப்
னை என்றும்தான்
ம் நாளுக்கு நாள் இருக்கையில், தீவுப் 605. Fig.60601 UTதிப்பின் கனத்தை கரித்துக் கொண்டனர். Tისი) Fந்தர்ப்பங்களில் மது சொந்தப் பொதி STLITG5)6).1g5Jib, கவில்லை? என்ற மட்டும் ாடுவதுமே
ஆட்சியாளரின் ளிப்படையாகியுள்ளது. துகொள்ளாமல் Iடும் தமது சொந்த பாளரை சார்ந்து ளும் ஐ.தே.கட்சியை
ஐக்கிய தேசியக் டை, தமிழ் பேசும் தின் குரல்வளையை ம் நசுக்க நினைக்கும் ra, QJALDreib. கட்சிகள் இரண்டும்
ஆகப்போவது
கயில் உள்ளதோ குறைத் தீர்வாகும். தாயகபூமியை ISID LD5,356f6őT ர ஆத்மாவையே ாகும்.
அவ்வாறு கூறவேண்டியிருக்கிறது. அதனைப் புரிந்துகொள்ளாமல் பேரினவாதிகள் கூக்குரலிடுகின்றனர். ஐ.தே.கட்சியும் தூண்டிவிடுகிறது. சுருக்குக் கயிறை தங்கச் சங்கிலி வழங்கியதாக நினைத்துக் கொண்டு அடுத்த தேர்தலில் சிங்கள மக்கள் தமக்கு வாக்களிக்காமல் விட்டுவிடுவார்களோ என்று ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். அதனால்தான் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவை நாடி நிற்கிறார்கள். எனவே, ஐக்கிய தேசியக்கட்சி ஆளும் கட்சியுடன் ஒத்துழைக்குமானால் உலகின் கண்களுக்கு மண்ணைத்தூவிவிட்டு சுருக்குக் கயிற்றை சுலபமாக வீசிவிடுவர். எதிர்க் கட்சி ஒத்துழைக்க முன்வந்ததே பெரிய காரியமல்லவா, அதனால் தருவதை தற்போதைக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்று தந்திரமறியாத வெளியுலகமும் தமிழ் பேசும் தரப்புக்கு உபதேசிக்க முன்வரக்கூடும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் அரை குறைத்தீர்வை எதிர்த்து நிற்கும் தமிழ் பேசும் தரப்பின் நியாயம் எடுபடாமல் போகக்கூடும். பேரினவாதத்தின் தந்திரத்தால் தமிழ் பேசும் தரப்பு தனிமைப்பட்டு நிற்கவேண்டி நேரலாம். தமிழ் பேசும் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளான பிரிப்பில்லாத வடக்கு-கிழக்கில் நிலப்பாதுகாப்பு, உயிர்ப் பாதுகாப்புடன் கூடிய நியாயமான அதிகாரப் பகிர்வுக்கு ஆட்சியாளர்கள் முன்வருவார்களேயானால், அதன் பின்னர் எதிர்க்கட்சியை மட்டுமல்ல, உலக சமூகத்தையும் அத் தீர்வுக்கு ஒத்துழைக்குமாறு தமிழ் பேசும் தரப்பு (3дпропи). அதற்கு மாறாக, வடக்கு-கிழக்கை பிரிப்பதா இல்லையா என்பதில்கூட தமிழ்க் கட்சிகளின் கருத்தை நெத்தியடியாக நிராகரித்துள்ள அரசாங்கத்தின் பக்கம் நின்றுகொண்டு அரைகுறைத் தீர்வை தமிழ் பேசும் மக்களின் தலையில் திணிக்கும் முயற்சிக்கு எதிர்க் கட்சியின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொடுப்பது பேரினவாதத்தின் கைகளில் துவக்கை கொடுத்து சூடு வாங்குவதற்கு ஒப்பானதாகும். இன்று தமிழ்க் கட்சிகளின் கடமை, ஆளும்
தூண்டிவிடுவதைவிட, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் மூலம் எதிர்க்கட்சியையும் வழிக்கு கொண்டுவர ஆட்சியாளர்கள் ஏன் முயற்சிக்கவில்லை என்பதும் கேள்விக்குரியதே. எனவே உண்மையான தடை ஜ.தே கட்சியல்ல என்பது தெளிவு
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுரத்த ரத்வத்தையை ராஜினாமா செய்யுமாறு எதிர்க் கட்சியினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தனர். பெளத்த மதகுருமாரும் கலந்துகொண்டனர். அவ்வாறு இருந்தும் கூட அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலாக தங்கள் ஆதரவாளர்களையும், பெளத்த மதகுருமார்களையும் வீதியில் இறக்கியும், தீக்குளிப்பு மிரட்டல் விடுத்தும் அரசியல் நாடகம் ஒன்றை பொஜ முன்னணியினர் கச்சிதமாக அரங்கேற்றியிருந்தனர். அதன் பின்னர் அநுரத்த ரத்வத்தையின் ராஜினாமா வாபஸ் பெறப்பட்டது.
அமைச்சர் அநுருத்த ரத்வத்தை விடயத்தில் எதிர்க்கட்சியின் எதிர்ப்பை முறியடிப்பதாக கையாண்ட சாமர்த்தியமான, துணிச்சலான அணுகுமுறையை, அரசியல் தீவு விடயத்தில் காண்பிக்க ஆட்சியாளர்கள் முன்வந்திருந்தால் எப்போதோ திவை எட்டியிருக்க முடியும். எனவே, எதிர்க்கட்சியின் எதிர்ப்பை நினைத்து ஆட்சியாளர்கள் தயங்குகின்றனர் என்ற வாதம் ஏற்புடையதாக இருக்கப்போவதில்லை. தமிழ் பேசும் மக்களுக்கு அதிகமாக கொடுக்கப்பட்டுவிட்டது என்று தென்னிலங்கை வாக்காளர்கள் நினைக்கக்கூடாது. புலிகளையும் வெற்றிகொண்டு, குறைந்த ஒரு தீவையும் கொடுத்து அம்மையார் சமாளித்துவிட்டார் என்ற அபிப்பிராயம் தென்னிலங்கையில் தோன்றக்கூடிய சூழலையே பொதுஜன முன்னணி நாடி நிற்கிறது. ஆனால், எதிர்க்கட்சி அதற்கு இணங்காது. நாளை தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் அப்படியொரு பெயர் தமக்கு கிடைக்கட்டும் என்றுதான் நினைக்கும். இந்நிலையில் இரு கட்சிகளுமே தாமாக முன்வந்து உரிமைகளை வழங்கும் என்றும் ஒத்துழைத்து நல்லதொரு தீர்வை ஏற்படுத்தும் என்றும் நினைப்பது ஏப்ரல் 1ம் திகதிக்குரிய கருதுகோள் மட்டுமேயாகும்.
ல் ஒருவேளை சந்தே திருக்கலாம்.
வுப் பிரிவாலேயே த ஒரு விடயத்தை,
தலைநகருக்கு அனுப்பப்படும் புலிகள் பலரால் அறியப்பட்டவர்களாக இருக்கமாட் LITT EGT.
மேற்கண்ட உண்மையைக்கூட உணர முடியாத பாதுகாப்புத் தரப்பு புலிகளை எப்படி கண்டுபிடிக்கப்போகிறது?
விடுதிகளை முடி மக்களை விரட்டியது
குறிப்பிட்ட சில பொலிசாரின் ஆத்திரத்தின்
வெளிப்பாடு அல்லது தன்னிச்சையான
கண்டு
எப்படிக்
புலிகள் இயக்க வரும் எல்லோருக் 1ளுமல்ல. அதுவும்
செயற்பாடு என்றும் கருத இடமில்லை.
பாதுகாப்பு மேலிடம்வரை இந்த
அவலம் உடனடியாக தெரிவிக்கப்பட்டும்கூட வேறு விடுதிகளில் தங்கவைக்கலாம் என்று
கூறப்பட்டதே தவிர, நடந்தது அநியாயம் என்பது ஏற்கப்படவில்லை.
ஈபிடிபி தலையிட்டு விடுதியில் இருந்து விரட்டப்பட்டோரை அன்றிரவு தங்க ஏற் பாடு செய்தது. உணவு கொடுத்தது. மனிதா பிமான நடவடிக்கை என்ற வகையிலும், ஏனைய கட்சிகள் இதனைக்கூட செய்ய வில்லையே என்றளவிலும் ஈ.பி.டி.பி.யின் நடவடிக்கையைப் பாராட்டலாம்.
னால், அரசியல் கட்சி என்ற வகை
யில் ஈபிடிபிக்கு ஒரு கடமை இருக்கிறது.
நடந்தது அநியாயம் என்பதை வெளிப்படுத் வதோடு, மேற்கொண்டு இனிமேல் அவலம் தொடராது என்ற உத்தரவாதத்தை அரச தரப்பிடம் இருந்து பெற்றுத் தந்திருக்க வேண்டும்.
ஈபிடிபியால் மட்டுமல்ல, வழக்கம் போல கண்டன அறிக்கைவிட்டு திருப்திய டைந்த கூட்டணியினராலும் சரி, ஏனைய தமிழ்க் கட்சிகளாலும் சரி அந்த உத்தர வாதத்தைப் பெறுவதற்கு முடியவில்லை. (p19-U15). - - - -
"கடந்தகால ஆட்சியிலும் கைதுகள் நடந்தன தானே" என்று முன்னர் ஒருதடவை கூட்டணித் தலைவர் சிவா கூறியிருந்தார். ஆனால், ஜனாதிபதியாக இருந்த பிரேம தாசா கொல்லப்பட்டபோதுகூட விடுதிகளில் இருந்த தமிழர்கள் அன்று விரட்டப்பட வில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது
இன்னொரு விடயம், சாதாரண மக்களை இலக்காகக் கொள்ளும் தாக்குதல் களை புலிகள் தவிர்த்து வருகின்றனர். கொம்பனித்தெரு தாக்குதல்கூடபடையினர் மீது நடத்தப்பட்டதே தவிர, இனரீதியாக நடந்த தாக்குதல் அல்ல. தவிர, அதில் பலியான பொதுமக்களும் தமிழர்கள்தான். அவ்வாறு இருந்தும்கூட அவலை நினைத்து உரலை இடிக்கும் நடவடிக்கை கள் தமிழர்களை மட்டுமல்ல, நீதியையும் நடுவிதிக்கு விரட்டிவருகின்றன.

Page 8
ட்டான். அவன் முத்தம் முடியிருந்த მნL_jნ5 6) : “":Ž... ರಾಖಿಹÏ வந்தபின்னர் புத்துணர்ச் GIGIGILI (567III.33, TIDU). ØSTGOOTILA |- சியுடன் இ 徽 தT ந்தது. மான் சிங்கின்தேகம் சூடாயிருந்தது. வடயவர் _/ ராஜேந்திர சதுர்வேதி விருக்கு கணகணப்பாக இருந்தது. மத்திய பிரதே
சதுர்வேதிக்கு கிடைத்த மான் சிங் அவளின் கழுத்து நரம்புகளை 呜呜阿町 பிரபலம் உத்தரப் பிரதேச பொலிஸ் தடுகளால் வருடினான். அப்படியே CITEREDUCET SEPUI, அதிகாரிகளுக்குப்பிடிக்கவில்லை. மத்திய மெல்ல மெல்ல மலையுச்சியில் இருந்து சரணடைய வைப் பிரதேச பொலிசாரால் முடிந்த காரி றங்கும் பயணிபோல, அவன் உதடுகள் இந்திர காந்தியி யத்தை உங்களால் ஏன் செய்ய முடிய ழே நழுவிக்கொண்டிருந்தன. வில்லை? என்று மேலிடத்தில் கேட்டுத் குறிப்பிட்ட UpUsefullsögn
ளைத்தனர். கன்ஷியாம் மறுபடி வந்திருந் 芭 மல்கான் சிங் போன்ற உத்தரப்பிர தான். தான் பூலான் குழுவின தேச கொள்ளைக்காரர்கள் மத்தியப் பிர "என்னை சரணடைய தேச பொலிசாரில் நம்பிக்கை வைத்து, ! வைத்தால் உனக்கு சதுர்வேதி அங்கு சென்று சரணடைந்தமை உத்தரப் எவ்வளவு கொடுப்பார் சதுர் பிரதேச பொலிசாருக்கு அபகீர்த்தியானது. k | வேதிக்கு கவர்மெண்ட் ஏவ் சந்திப்பதாகத்த அவர்கள் கோபம் முழுக்க சதுர்வேதி வளவு பணம் தரும்" என்று If III, 5, ITGÖT. மீதுதான் பாய்ந்தது. பிரதமர் இந்திரா கேட்டாள் பூலான் காந்தியே நேரில் அழைத்துப் பாராட்டி */
baga, b (Sa IILLO 呜s ಛೀ, ತಿಳಿಸಿಕೆಶಿ ಛೀ... ?..."* *
சதுர்வேதியைப் பழிவாங்க சரியான Lறன. பணத்துக்காக ஆசை தருணம் ஒன்றுக்காக உத்தரப் பிரதேச படுவதாக இருந்தால் உங் : பொலிசார் எதிர்பார்த்திருந்தனர். களைக் காட்டிக்கொடுத்தால் அதனால் சேலையை
சதுர்வேதிக்கு தன்னைச் சுற்றிப் மேலும் அதிக பணம் கிடைக் GNU (TGG GNLIT67. பின்னப்படும் சதிவலை பற்றித் தெரியாது. கும எனபதைக்கூட மறந்து குறிப்பிட்ட கண அவர் தன்னிடம் பிரதமர் ஒப்படைத்த போனீர்களே! என் ள் செல்ல முன்னே ಸ್ಧಿ' செய்து முடிப்பதில் கண்ணா கொல்வதுதான் உத்
ருந்தார். Trficó d"Lo.
பூலான் தேவியுடன் தொடர்பை ஏற் சதி படுத்தக் கூடிய நம்பகமான ஆளைத் பொலிசார் மட்டும்தா தேடினார் சதுர்வேதி.
விக்கிரம் மல்லா, பாபா ஆகியோரின் கூட்டாளியான கன்ஷியாம்தான் சரியான SIJASIEEGOIT. LIGUII6 ஆசாமி என்று தோன்றியது. 厥T 'ಕ್ಷ್ FIf மல்கான் சிங்கை சிறையில் சந்தித்து வகமான அதிர்வு அவனிடம் கன்ஷியாம் பற்றிய விபரங் நான்குபேரில் ய களைப் பெற்றார் சதுர்வேதி. பதை எட்டத்தில் 6ை கன்ஷியாமை சதுர்வேதி தனியாகத் இருந்தது தான் சென்று சந்தித்தார். ஆயுதம் எதுவும் அதனால் ஒரு ெ எடுத்துச் செல்லவில்லை. கன்ஷியாம் ப்புச் செய்தான். த முதலில் தயங்கினான். சதுர்வேதியின் : LIIIதான் அணுகுமுறைகள் ஏற்படுத்திய நம்பிக்கை எந்த நேரமும் யின் காரணமாக அவரை நம்பினான். GJIDI'ILJIDjali "L
"பூலானைச் சந்தித்துப் பேசிவிட்டு '! 蠶டுவிட 臀 வந்து விபரம் கூறுகிறேன். எக்காரணம் F () ჟrna:Üფი கொண்டும் பொலிஸ் என்னைத் தொடரக் எனபதை G கூடாது. என்னை வைத்து பூலானைப் .." GUIT( பிடிக்க முயலவும் கூடாது" : எனறு
சதுர்வேதி சிரித்து, "கான்ஷியாம் : 臀 GITIGAT UGILPITO என்னை நீ நூறுவீதம் நம்பலாம்" LIGll gorol:
பூலான் தேவிக்கு கன்ஷியாமை நம்ப அதேநேரம் லாமா கூடாதா என்று தெரியவில்லை. LIT, J.G. LL. மான் சிங்தான் நம்பலாம் என்று உத்தர பூலானின் *總 வாதப்படுத்தினான். -ணாத
கன்ஷியாம் பூலானின் மனதை மாற் றும் விதமாக பல காரணங்களை கூறி ஆட்களுக்கு அனுப னான். தரையில் படுக் "இப்படியே இருந்துவிடுவதால் கினர் பொலிசாரின் கடைசியில் என்னாகப் போகிறது? அவர்கள் இருவரை என்றோ ஒருநாள் சாவு நிச்சயம் மான் சிங் புத என்றான். னான். பூலான் வருத்தம் தெரிவித்தாள். இருந்து சுடத் தெர பூலான் அலட்சியமாக புன்னகைத்து, இ"முதலில் சதுர்வேதியை தனியாகச் சந்திக்க இமான் சிங்குக்கு சற் "அது எல்லோருக்கும் நிச்சயமானது லாம். பின்னர் சரணடைவதா இல்லையா? மறைவில் இருந்து சு தானே? எங்கிருந்தாலும் நிச்சயிக்கப்பட்ட சதித்திட்டம் என் நாளன்று (FIGJ வந்தேயாகும்" என்று இபூ மடிந்தாலோ, காய தத்துவம் பேசினாள். களவுமாக மாட்டி "எனக்குத் தெரியும்-நீங்கள் சாவுக்கு என்பதால் பொலிச அஞ்சாத பெண். நான் சொல்வது என்னவென்றால், இப்படியே, இந்த வாழ்க்கையில் இருந்து சாவதைவிட பூலானை தீர்த்துக்கட் சரணடைந்த பின்னர் கிடைக்கக்கூடிய மன்னிப்பைப் பெற்று நல்லபடியாக Գյոք"ա" , பூலானும், மான் சிங் ஆசை காட்டுகிறாயா கன்ஷியாம்? "பொலிஸ் நா "நான் வற்புறுத்தவில்லை. நன்றாக என்று படித்துப் யோசித்துப் பாருங்கள். மான் சிங் நீயும் தான்! பழிவாங்க வேண்டியவர்கள் யாரா வது பாக்கியிருந்தால் அதனை முடித்து LIDIT GöI fi, GBL gra விட்டுக்கூட சரணடையலாம். ஒன்றும் LÍGT GIGOGUUITJ. அவசரமில்லை. யோசியுங்கள். நாளை அவனது உள்மன. மறுநாள் மறுபடி வருகிறேன்!
கன்ஷியாம் நீண்டநேரம் சுற்றிச் சுற்றிப் *毽,鲨 மனநிலையில் அப் பேசியது பூலான் மனதில் ஊசலாட்டத்தை ஏற்படுத்தியது. *曇 தங்கள் கூட்டத்தினர் பலர் பிரிந்து " போய்விட்டதால் ஏற்பட்ட ஆட்பற்றாக் ,' LsgöIGIIIsiláfj3 () குறையும் பூலானை கவலைக்கு உள்ளாக்கி ே 3. யிருந்தது.
ந்நிலையில் கன்ஷியாம் கூறிய நியா பங்கள் பூலானை அசைக்கத் தொடங்கி இ இருந்தன.
அன்றிரவுமான் சிங்குடன் ஆலோசித் தாள். நீண்ட மெளனத்தின் பின்னர் "உயிருக்கு உத்தரவாதமும், தண்டனைக் குறைப்பும் இருந்தால் யோசிக்கலாம்" என்றான்.
பூலானுக்கு அவன் சொல்வது சரி யென்றுதான் தோன்றியது. இரவு யோச னையின் மத்தியிலேயே கண்ணயர்ந்தாள். உறக்கத்தில் கண்ட கனவு பூலானை தூக்கிவாரிப்போட்டது.
இரத்தம் தோய்ந்த உடைகள் பூலா னின் கனவில் தோன்றின. யாரோ ஒடு வரும் பூலான் தேவியை உங்கள் துப்பாக்கி கிறார்கள். பின்னர் சூடுபட்டு விழுகிறார் கள் சந்திக்கவேண்டும்" என்றார் அந்த கள். இரத்தம் எங்கும் இரத்தம். பூலான் எழுந்து மான் சிங்கை உலுப்பினாள்
மான் சிங் வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து, "என்ன?" என்றான். "கனவு" என்றாள். கண்ட காட்சியைச் சொன்னாள். "வீண் பிரமை" என்றான். முதுகை தடவிவிட்டான். அவன் மார்பில் சாய்ந்து GDJETIGIÖSTLIGT.
"நான் திருந்தி வாழ இந்தச் சமூகம் அனுமதிக்குமா?" என்று கேட்டாள். குர லில் கலவரம் இருந்தது. நம்பிக்கையினம் கண்களில் தெரிந்தது.
அவள் கண்களில் மான் சிங் முத்த
சுட்டபடியே பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jib GUTEOJ
கிரிக்கெட் வீரர்களுக்கும் நடிகைகளுக்கும் இடையே நட்பு கள் மலர்வது ஆச்சரியமல்ல. சில நட்புகள் கல்யாணம்வரை alaÜ öğları) o: வேறு சில டை நடுவே முறிந்ததும் உண்டு gಖlಖರು ":: 芷 வீரர்கள் பற்றிய கிசுகிசுக்கள் வெளி ம் கூறுகிறு
GI (DG15) DGI. 'ಶಿಗ್ಗಿ! DL 609,
களுடன் இணைத்துப் பேசப்படுவதும்
jäi. ளுட gյL (5L1ժLL/(b/6նցյ மறைந்து இருந்தனர்
அரிது.
காமில் இருக்குமாறு மான் சிங்கும் கன்ஷியா ஈன்றனர். ல் வைத்து சதுர்வேதி ன் கன்ஷியாம் ஏற்பாடு
டைக்கு மேலே சேலை பயில் கொளுத்தி எரிந்
ாப்பலாக நனைந்து
அடர்ந்த பாதை வழி ஸ்லவேண்டி இருந்தது
கழற்றி சுற்றிவைத்துக்
பாய்ப் பகுதிக்கு அவர்
த்தில் இந்தியாவில் மும்பா ԱՈaՆ ရှိကြီး வெளியாகும் சஞ்சிகை ஒன்று இலங்கைக் கிரிக்கெட் அணித் தலைவர் பற்றிய செய்தி ஒன்றைப் பிரசுரித்து பர இடைநடுவே பரப்பை ஏற்படுத்தியுள்ளது தரப்பிரதேசப் பொ அர்ஜுன ரணதுங்கவுக்கும் மும்பாய் படவுலக நடிகை பூனத்துக்கும் இடையே ܢܝ . ன்பதால் ஐந்தே ஐந்து ட்பு மலர்ந்துள்ளதாக அந்த சஞ்சிகை
காயத்தில் ஈடுபடுத் :," "
அத் தகவல் இதோ: இலங்கை கிரிக்கெட் மறைவில் அவர்கள் அணிக் கப்டன் அர்ஜுன ரணதுங்க இந்தி 'ಸ್ಬಿ நடிகை பூனம் என்பவருடன் கடந்த சில இதப்பிரதேசத்தில் மாதங்கள் நெருக்கமாக உறவாடி வரு ள் கேட்டன. கிறார். பல பொது நிகழ்ச்சிகளில் இருவரும் ா பூரன் தேவி என் - ஒன்றாகச் சேர்ந்து வலம் வருவதும் சகஜ பத்து இனம் காண்பது மாகிவிட்டதனால், ம் தனது கணவரை
. பாலிஸ்காரன் அவசரத் லையை சற்று உயர்த்தி
XERGLÕIJATE
ஆபத்தை எதிர்பார்த்து காதும் காதும் வைத்த லானின் கண்கள் அவ் மாதிரி காரியத்தை முடித்து Töéf) 2 60)L GLIIIa)øs) விட்டார் பாகிஸ்தான் முன்னாள் விட்டது. கிரிக்கெட் கப்டன் இம்ரான்கான் நம் தரையோடு படுங் அவரது ஸ்டைலே அதுதானே! ட்டளையிட்டபடி புதர் அழகி வித்தா வைற்றுக்கு தாவி நிலத்தில் உருண் = பிறந்த குழந்தைக்கு இம்ரான் கான்தான் தந்தை என்று நிரூ பொலிசாரின் துப் பிக்கப்பட்டுவிட்டதல்லவா? க்கத் தொடங்கிவிட்டன. அதனை அடுத்து தன்னை தரவு பிறந்த நொடியே யும் தனது குழந்தையையும் இம்ரான்கான் துமான் சிங் துரிதமாகச் தான் பராமரிக்க வேண்டும் என்று வழக்குத் ஆனால் கன்ஷியாமின் - தொடுத்தார் ஷித்தா வைற்.
வம் போதாது. பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அந்த காமல் ஓடத் தொடங் வழக்கை பாதியிலேயே வாபஸ் வாங்கி துப்பாக்கிக் குண்டுகள் - விட்டார் வித்தா
யும் ருசி பார்த்தன. ஷித்தா வைற்றின் பிள்ளைக்கு ர் ஒன்றின் மறைவில் இம்ரான்சான்தான் தந்தை என்று தீர்ப்பு டங்கினான். பூலானும் அளிக்கப்பட்ட பின்னரும் அதனை பகிரங்கமாக றுத் தள்ளியிருந்த புதர் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார் இம்ரான்கான் ட்டுக்கொண்டிருந்தாள். ஆனால், வித்தா வைற் பராமரிப்பு
பதால் தங்களில் ஒருவர் - வழக்குத் தொடுத்தவுடன் பணிந்துவிட்டார் |ப்பட்டாலோ கையும், இம்ரான் நீதிமன்றத்தின் வெளியே வைத்தே
S SS SS S S S S S S S S
க்கொள்வதாகிவிடும் ர் சண்டையைத் தொடர STIGLIO ETTEUCOT
தருணத்தில் தாக்கி டயானாவின் சகோதரர் டுவதுதான் அவர்களது சாள்ஸ் ஸ்பென்சரை விவாகரத் விக்கவில்லை. துச் செய்ய மனைவி வழக்குத் ன்வாங்கிச் சென்றனர். தொடுத்திருந்தார்.
கும் வெளியே வந்தனர். கொலோப்பி என்ற பெண் ய்களை நம்பக்கூடாது டன் தன் கணவருக்கு தொடர்பு டித்து சொன்னேனே புகார் கூறியே
இரண்டுபேர் செத்துப் மனைவி விவாகரத்து கோரினார்.
ஆனால், சாள்ஸ் ஸ்பென் வில்லை. இது சதுர்வேதி சரின் காதலியான கொலோப்பி
இருக்காது 6T60ID) யும் வழக்குத் தாக்கல் செய்து
சாள்ஸ் ஸ்பென்சரை [9] ಇಂಗ್ಲಿಷೂ தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஏமாற்றிவிட் ப்படி டுவிட்டு ' என்பதே கொலோப்பி கூறிய குற்றச் யே தப்பிச் சென்றனர். ஈன்ற பொலிசார், மேல
திரும்பி வரமுன்பாக பிட்டு வெளியேறிவிட ன் உடல்களைவிட்டுப்
பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலாவில் ஒரு பணக்காரத் தம்பதி தங்கள் வீட்டின் அருகே உடற்பயிற்சிக்காக ஒடிக்கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து கவனித்த ஆறுபேர் திடீரென்று துப்பாக்கியுடன் தோன்றி கார் ஒன் றில் அவர்களைக் கடத்திக்கொண்டு போய்விட்டனர்.
ருவரையும் மலை உச்சியில் உள்ள பங்களா ஒன்றில் அடைத்துவைத்துவிட்டு பெரிய தொகை கேட்டு மிரட்டினார்கள் ஆறு நாட்கள் ஆகிவிட்டன.
ன்ஷியாமும் காத்திருந்து றத்துடன் திரும்பினார்
ன் பின்னர்தான் உண்மை ஷியாம் சதுர்வேதியை
யும் சந்தேகிக்கப் போகி போனான். பூலானைச்
அளிப்பதுதான் சரி
9ligr3y16ĵoj pill TS
ததைத் தொடர்ந்து பூனத்தின் நடைமுறை
வாய்ப்புக் கிடைத்தபோது.
- SLDressu! -SöréFScörl-eS
விவாகரத்துச் செய்யப்போவ தாக பல மாதங்களாக வதந்தி உலா வருகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "எவர் எதைக் கூறினாலும் எனக்கு அக் கறையே இல்லை. இக் கூற்றை மறுக்கவோ வேறு கதைகளைக் கூறி மழுப்பவோ நான் விரும்ப வில்லை," என்று கூறினார்.
உண்மையில் பூனத்துக்கு நம்பிக்கை யான ஒரு துணை தேவைப்படுகிறது. இது அவருடைய தற்போதைய நிலையி லிருந்து உணரக் கூடியதாக இருக் கிறது.
அர்ஜுன ரணதுங்கவின் நட்புக் கிடைத்
களில் மாற்றம் தென்படுகிறது. வங்காளத் தில் நடைபெற்ற ஒரு விருந்தின்போது பூனமுடன் ரணதுங்கவும் அவ்விருந்தில் கலந்து கொண்டார். இது தவிர வேறு பல வைபவங்களிலும் இருவரும் மிக நெருக்கமாக தென்பட்டதாக கதைகள் பரவுகின்றன.
அண்மையில் இடம்பெற்ற இலங்கை அணி பங்குபற்றிய கிரிக்கெட் ஆட்டத்தின் போது, பூனம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பூனம் அசோக்கிட மிருந்து பிரிவதற்கு தடை எதுவும் இருக் காது என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பூனம் அர்ஜுன ரணதுங்கவுடன் காணப்படும்போது மிக மகிழ்ச்சியாகவே காணப்படுகிறார். ஆனால் அர்ஜுன திரு மணமாகி இரு குழந்தைகளுக்குத் தந்தை யாக இருக்கிறார் என்று அந்த சஞ்சிகை தெரிவித்திருக்கிறது.
அர்ஜுன ரணதுங்க இன்னமும் அந்தச் சஞ்சிகைக்கு மறுப்புத் தெரிவிக்க வில்லை என்றே தெரிகிறது.
பிரச்சனையை இரகசியமாகத் தீர்த்தும் விட்டார்.
"நான்தான் தந்தை என்று ஒப்புக்கொள்ளுகிறேன். பரா மரிப்பும் செய்கிறேன்" என்று முதற் கட்டமாக பெருந்தொகைப் பணம் கொடுத்து சமரசம் செய்து கொண்டாராம் இம்ரான் அதுதான் வித்தா வைற் வழக்கை வாபஸ் பெற்றாராம். தனது மகளின் வருங்கால வாழ் வில் கூடுதலான அக்கறை செலுத்தவும் இம்ரான் ஒப்புக்கொண்டதால்தான் வித்தா விட்டுக் கொடுத்தாராம் அதனை அவரே கூறியும் இருக்கிறார்.
பிரிட்டனிலுள்ள இம்ரான்கானின் சட்ட ஆலோசகர்கள் இத்தகவலை ஊர்ஜிதம்
செய்ய மறுத்துவிட்டனர்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் வுர்பின் நெருக்கமான சிலர் தூண்டியமையினா லேயேதான் இம்ரான்மீது வழக்கினைத் தொடர்ந்ததாகவும் வித்தா வைற் தெரி வித்துள்ளார்.
சாட்டு அது மட்டு மல்ல, கோசி பொரைன் என்ற பெண்ணுடனும் சாள்ஸ் ஸ்பென்சர் கூடிக் குலாவு கிறார் என்றும் கொலோப்பி குற்றம் சாட்டினார்.
இரண்டு வழக்கு களும் ஒரே நாளில் விசா ரணைக்கு எடுக்கப்பட் டன. மனைவியும், காதலி யும் ஒன்றாகவே நீதிமன் றத்துக்கும் சென்றனர்.
இதற்கிடையே வெளி யாகியுள்ள இன்னொரு செய்தி தனது மூன்றா வது காதலியான கோசி பொரைனையும் சாள்ளப் ஸ்பென்சர் ஏமாற்றி விட்டதாகத் தெரிவிக்கின்றனர்.
ஆறாவது நாள் நள்ளிரவில் எல்லோரும் தூங்கியிருந்த நேரமாகப் பார்த்து மெதுவாக எழுந்து தப்பித்துவிட்டார் மனைவி.
அத்தனை பெரிய மலை உச்சி பங்களா வில் இருந்து இரவு நேரத்தில் தனியாகத் தப்பி வந்ததை பாராட்டுகிறவர்கள், கண வரையும் தட்டி எழுப்பிக் கூட்டி வந்திருக்க லாமே என்றும் கேட்காமலில்லை.
"எனக்கு மட்டும்தான் வாய்ப்புக் கிடைத்தது தப்பிவந்துவிட்டேன்' என்கிறார்.
- ம் சந்திக்கர் அமெரிக்காவின் பொல்லாத ழைக்கப்படுகிறது. 蠶 போர் விமானங்களில் ஒன்று AlpT60ILL SOLufløjr 岛 இன்று = ' இதனை ஒட்டிச் செல்வ "செக்ஸ் DÖ, LILIĞIZULDİTGMT 600 யாக தொல்லை பொலிசார் goo! திற கொடுக்கிறார்களாம். அவ பிரதேசத்தை சுற்றி இந்தப் போர் விமானத்தை டன் பேசும் போதே ஆண்கள்தான் ஒட்டுவது வழக்கம் ரட்டை அர்த்தத்தில்
நீ எங்கிருந்தாலும் நீ
தன் முதலாக ஒரு பெண்மணி மரியாதையா நீயாக விமானத்தைச் செலுத்து ல் உயிர்ப்பிச்சை அளிக் கிறார். அவரது பெயர் ஹெல்லி, நினைத்தால் தொலைத்து இளமை கொஞ்சும் 27 வயது முழுக்க எங்கள் கட்டுப் - 1995ல் விமானப்படையில் சேர்ந்து நீதப்பவே முடியாது கடும் பயிற்சியின் பின்னர் போர் யில் அறிவித்தனர். alongful Tag Lt. ல்லை, அஞ்சவில்லை. குண்டு வீச்சு விமானத்தின் ாள். துப்பாக்கியைக் முதல் அமெரிக்க விமானி என்ற ITGILT67. பெருமை கிடைத்தாலும் மறு பக் (தொடர்ந்து வரும்) - கம் இந்த விமானிக்கு கொடுமையும்
பேசுகிறார்களாம். சிலர் நேராகவே "நீ ரொம்ப ரெக்ஸியாத : என்று கூறுகிறார்களாம்.
"தொழில் ரீதியாக பழகவேண்டிய நிலையில் சற்று நெருக்கம் ஏற்பட் டால்கூட அதையே பல வீனமாகக் கருதி ஆண்கள் எல்லை மீறுகிறார்கள், என்று குற்றம் சாட்டி யிருக்கிறார் ஹெல்லி,
22-28, 1998

Page 9
பா"
പ്ര ബs ബi>
நேற்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சுப் பேசு கிறவர்களைப் அவருக்கு இரட்டை நாக்கு என்று சொல் \ வோம் அல்லவா.
Der SMIDuiff FGal இரட்டை நாக்கு உள்ள மனிதரை கண் டுள்ளீர்களா? இதோ இருக்கிறார் i கள் ஃபிரான்ஸ் நாட் டில் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவர். பிலிப்ஸ் வயது 37
ஒரு நாக்கு மேலே யும் இன்னொரு நாக்கு அதற்குகீழேயும் அமைந் துளளன. ஒரு நாககை வைத்தே சிலர் என்ன பாடுபடுத்துகின்றனர்.
இரண்டு நாக்கு uli இருந்தால்=== GIGOISTOID?. --
என்று s ±士
தானே --- நினைக் கிறீர்கள்
Flflgast! مضرور
G.22-28, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிலைகளுக்கு அருகில் நிற்பவர்தான் அந்தக்
F. ୧୦
sinninnisse : கோடீஸ்வரர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் பெயர்:
:! :11:) கடந்த ஆண்டு இவரது மனைவியும் இரு மகள்களும் ாவாலே சிலை செய்து உனக்காக வைப்பேன்" விமானத்தில் சென்றபோது விபத்தில் பலியாகினர். டல் இருக்கிறது. அது காதலிக்காக இழப்பால் உடைந்துபோனார் ஜோலிக்னெர். LG). முதலாண்டு நினைவாக தன் வீட்டுத் தோட்டத்தில் வாலே மட்டுமல்ல, வெண்கலத்தாலேயே தன் வெண்கலச் சிலைகளை நிறுவியிருக்கிறார், தத்ரூபமாக தம் இரண்டு பிள்ளைகளுக்கும் சிலை செய்து வடிவமைக்கப்பட்டதால்,மனைவி பிள்ளைகளை நேரில் கிறார் ஒரு கோடீஸ்வரர். காண்பதுபோல ஒரு திருப்தி ஏற்படுகிறதாம். S SS SS SSS SSS SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S LSSS
ன் அமெரிக்காவின் மேற்குக் கரையில் பசுபிக் பெருங்கட்லைத்
டி உள்ள பெருநாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மிகச் II 6)IԱ5L பண்பாடுடைய சாம்ராஜ்யமாக விளங்கியது.
கு வாழ்ந்த மக்கள் இயற்கையின் பல கூறுகளையும் கடவுள்களாக வந்துள்ளனர். அங்குள்ள நெவாடோ அம்பட்டோ என்ற கரத்தை தங்களுக்கு தண்ணீரை வழங்கும் யாக வழிபட்டு வந்துள்ளனர். கு வாழ்ந்தவர்கள் இங்கா இனத்தவர்கள் வளமான வாழ்க்கைக்கு வற்றாத நீரை அம்பட்டோ சிகரத்தில் தங்கள் குடும்பத்
முத்த மகளை அவள் பருவமடைந்ததும் க் கொடுக்கும் வழக்கத்தைக் கைக்கொண்டி T. ஆண்டுகளுக்கு முன்னர் அம்பட்டோ சிகரத்தில் க்கு அர்ப்பணிக்கப்பட்ட பெண்ணொருத்தியின் த 1995-செப்டம்பர் 8ம் திகதி ஜொஹான் ஹாட் என்பவர் கண்டுபிடித்தார்.
அம்பட்டோ சிகரத்தில் மட்டத்திலிருந்து 19 1ಣ್ಣೆ 700 அடி உயரத்
ல் உறைபனியாலும் சில கிலோமீட்டர் தூரத்தில் எரி தணலை எப்போதும் வெளி யேற்றிக் கொண்டிருக்கும்
FLUGS FUIT" GTIs) iDGODAJLÓ7a3T |
சாம்பலினாலும் முடப்பட்டி ருந்த இந்தச் சட்லம் கெட் டுபோல் பாதுகாப் பாக இருந்தது
மிகச் சிறந்த கம்பளிப் |l gj##းခ######းရို့ சுற்றப் பட்டிருந்த இச்சடலத்தின் அருகே சோளம் கோதுமை தானியங்களும் வேறுபல பொருட்களும் மட் LITT GÖSTLIVÉS GYflaÁS GOOGNİSSILIË
இப்பெண் கழுத்து தெரி: நஞகு LILIGLi Gag napa)
அங்கங்கள் எவற்றி ம் எவ்வித காயமும் 醬
G க்கு அர்ப் Hபெண் கடும் குளிரி
னாலதான pira9 டிருக்கக்கூடும் என்று க்ருதப்படுகிறது.
இச்சடலம் எடுக்கப்படும்போது இதன் எடை 80 இறாத்தலாக இருந்தது. இதன் L*' ': 'ë' சிதைவுறாமல் காணப்பட்டன.
=== r வேட்டைப்பட்டுருவ்தகப்புள்ளி BIELLÄ III விபரங்கள் கூறுகின்றன.
- - - மனிதர்களால் அழிக்கப்படும் மனிதக் – திேர்த்துப் போராட முடியாமையால் அழிந்து குரங்குகளை மனிதர்கள்தான் காப்பாற்றி கொண்டிருக்கும் இனங்களில் ஒன்று சிம்ப்ன்சி யும் வருகிறார்கள். தாய்க் குரங்குகள் என்று அழைக்கப்படும் மனிதக் குரங்குகள் வேட்டையாடப்பட்டதால் அநாதரவாகத்
=h...:"...":
"। ഞ#്ങി) : GaGOLä | பயங்கரவேகததல துடு காரர். பிடித்த குரங்கை இறைச்சிக்காக
கின்றன. கொங்கோ நாட்டு காடு E332. களில் மட்டும் வருடம்தோறும் அமைத்து புட்டியில் பால் கொடுப்பதும் முவாயிரம் சிம்பன்சிகளும் அறுநூறு தேர்த்ான் பாருங்கள் மனிதரில் தாழ்ந்த பிரதேச கொரில்லாக்களும் எத்தனை நிறங்கள்
S S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS
இரண்டாம் உலகப்போர் காலத்தில் வாழ்ந்த மனிதர் இவர் கடும் போரால் கொடும் பட்டினியால் மக்கள் வாடின்ர் இவர் மட்டும் வயிறார உண்டு கொண்டிருந்தார் எப்படி என்றா கேட்கிறீர்கள்? எலி இருக்கப் பசி ஏன்? வெள்ளை எலிகளை ಕ್ಲಿಕ್ಟಿ! கரக் முறக் என்று ஒரே கடியாக கடித்து உள்ளே தள்ளி வயிற்றை நிரப்பி விடுவாராம்
என்ன குமட்டுகிறதா? நம்நாட்டில்கூட வெள்ளை எலி சாப்பிடும் ஆட்கள் இருக்கிறார்கள் வெளிநாடுகளில் பாம்பு தவளை போன்றவற்றைக்கூட ஒரு பிடி பிடிக்கிறார்கள்
ஜெர்மன் வீதிகளில் திரிந்த இந்த எலி மனிதனை புகைப்படம் எடுத்தவர் அந்தக் கால பிரபல புகைப்படக் கலைஞர் டொனால்ட் மெக்யூரின்
செய்யப்படவில்லை.
தக் குரங்கு இனத்தைச் சேர்ந்த Iணாலயம் அமைத்துராமரிக்கின்றனர்.
GTIGRÚ LOGOG

Page 10
முதலிடத்தில்காதவேநிம்மதிபாடல் சரியில்லைநாயகம் தாமதம் Trini. ITT MILITAAN TIL ITALISI HuIIGDIGI). ITTI LIL III |lann. வெளிவர
பாக்கு பெரியா தமிழ்ப்பியயில் பாட விரதம் அதற்ாாதா LTTTTT 0L TTTTT TTTTT TL YZTT TTT TT T T L L L T LLLL T LL LLL LLLLLL 閭 அடுத்து பொங்கள் படங்களும் வருவிாறுக்மணியம் அந்த ாே ா t KEHITTRAT போட்டு na A
பொன்மாம்' கிழக்கும் மேற்கும்ளமப்பாளர் ATLAN Fflur மறுமலர்ச்சி போன்ற படங்களுக்கு Istwa என்று நாளே III. 蠶 DIT பெயர் கிடைத்தும் வருவில் பிாப்பிக் கொள்ாடி பதிவு பொம் I * கும்படியா பிள் ைசூா மு * sur la FAHRT 臀 UTAWA காந்வே மட்டும் புதுப் TIÑAyiti பலரும் அே * JJ முதலிடத்தில் நிற்கிறது Glufour y 嵩
பொன்மனம் பிரபுவா முதல்கொண்டால் நடமாரு மூன்று நாட்கள் சென்னை சந்தி திரையரங்ான்று பொருக்கிறா F5"|III. கில் அரங்கு நிறைந்த காட்ள் நீர் வீழ்ச்சி
உளவுத்துறை விஜயகாந்த் ா நல்ல காத இப்புெள் குறையையும் வசூலில் முன் எரில் நிற்கிறது. ஆனாலும் நீண்ட நான் ஓட்டத்திற்கு தங்குப்பிடிக் குமா என்பது சந்தேகம்தானா
முவேந்தாரக்குமார் நெல யான பதவிக்கு வரலாமா
கார்த்தின்தேவயான நாம்ருவா நக்கு இருவர் பிரபு E. ஆகிய பொங்கல் படங்கள் வசூவிங் கால்வாரி விட்டுள்ளன.
ராஜுன் நடித்து கொண்டாட்டம் விற்பனையாமல் கிடந்தது பல விழுபறியின்பின்னர் திரையிட்டுள்ள ார்பாக்யராஜின் வேட்டிய மடிகக் கட்டு விளைபொகாமல் கிடந்து
litríofloigt ar Ha. சென்ற ஆண்டு இ alarify if it
றுவடை செய்து சூப்பர் பத்தின் பெயர் குத்
பொபிதியோல் மனிஷா ாடா நடித்தபடம் மீள்டு மீண்டும் பா பத்தின் மக்ா வெற்றிக்கு பெர்மிதியோகாத IMMÄI ELIMIT NIINILI ITAL, LA கரிஷா புரோ ட்டியவில் உள்ள மனிஷாவையும் இணைக்க ாடி அபாய மன KATIA AMI KAITL ni,
பண்டாம் என்று கறி
Oபார் O
Jer
சொத்தாள் தினைக்ரேன் போன்ற LITRATITI Figji இளைஞயாக நடித்தவர் ரெயசுதா கயவா
துடன் மிக அதிகமாக ANTINAMIKALITI LIII
சமீபத்தில் அந்தி மந்தாரபடத்தில் விய குமாரின் பாடியா நடித்தார் பாண்டியன் படத்தி ராக்கு அக்காக நடித்தார் ஓரளவு வாதாகி விட்ட நாள் நடிா அா அம்மா என்று ஒரம் கட்டி விடுவது வழக்கம் நான்
அன = நெய * IT Mal II III. Tu பரிந்து வந்ததுபோன்ற நடிக் ஒருவர் இப்போது ாந்திருக்ார் சூர்ய LL DDLLS ZT DD ான்ற பெயரில் அர்ரன் w III as y gysylw TTI
urs og Last ஜெயசுதாவின் தங்கையும், *H. MATIATAGE MILITAglas DIANT LEI.IT
| - 'IA ாருவரங்ாதாரவி, இந்து ஆகியோரும் நடிக்கின்ற ri Girl Gari.
இசை என்ராஜ்குமார்
LSLS S SSS S SS SLSLSLS SS LS SS
27: [updığı Lilli GÜN tool DITFGOT
படம் காதலாகாதலர்
பரவ ATTRA I 閭口冒 | जाता। TITANT
TT LTD |l full'I:1
WILLI TITL Trini துவிட்டார் தாக்ா
岸。
In
துணிச்சல் ஜோடி சம்பளப் பாக்கி அத்ருமாமந்த்ரா நடித்தார் மன்சூர் அலிகான் இடையே ஒரு இது ஏற்பட்டு ந படுதோல்வி படம் இரட்டைான் என் சந்திராரா வடி அக்கொதிந்துப் போன்து ஐட்யா அதே ஜோடி frr:H KANGGALATHI போட்டில் ஆடிப் போனார் துளிர்வாக ஒன்று பார்கிறது நடிக்கின்றார். எல்லோரும் நினைத்தார்.
சக்தி கா சக்தி என்னும் யக்கம் ராம்மன் ளோ ஆனால், பாக்யராஜ்வேறு விதமாக படத்தில் இந்த ஜோடி நடிக்கப் til 'Iriúil le for "fithi! ாப்பாக்கிய கொடுக் பாகிறது. பின்னொரு |ஆ மொழிகளில் தயாராகும்மல் இழுத்தடிக்கிறார்கிட்டத்தட்ட இாள் யா ஆாந்த் இந்து நடிக்கின்றரிவிமாஸ்கா படம் ANALI, II, III II iii ii III li f'wir Alla.
. . . . .5.1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோத விஜய் காதல் வேதம் அன்றும்-இன்றும் ாதிக் ரியாத 蠶 AMTri TITTMAT THIEF MARGARITT TARI வெதர் ரா அது பயிர்செய்திக் துக்குதன்விட்டர் இந்தக் கேள்விக்கு
ம்ம் எவ்வளவு என்றிகள்' தொடங்கும்படங் GANGING
Iள் ஹிட் கொள்புருக்' A து கொடி ரூபாய முட்டுகிறT * ■ ■■■■■ :மின் அதனால்திக்கு *H"o"; "" SITIONENTAJGAMMA TAT-TIM TATA நாள் சர் பிந்துள்ளிட்டே YLYTTTTTTTTTY TTTTTT TTTTTSS S KZKT Y KYKKTSTSZYKSKZLSLSLZSSYZ பத்தாக திரும்பி · Aira சொட்டும் பாடல்களை' 4.5 yili Oliusk Arafial) aIqg3AlavyyKrkov
அதற்காக அப்போதும் சந்தோசம் அதிக படங்களில் 蠶 சிம்ாள் என்
தைத் தவிர்த்து அம்சமாம்ப -嘻 醬 பத்தின் பெயர் காதல் Fä As it is a Estrial M
ா விய் அதனால்தான் சம் பாததை மாந்தியிருகவர்
வேதம் பாடங்கள் எழுதிவர்" தெற்கும் நான் கோபப்படவில்ால்
= சங்கவிஉபதேசம்
Arix FAR BILEN NIREN lTitluri ir JAV ir ரா
வாத் துறையில் Karri, will ETA LINEAR முன்னோடிநாள் GREGA எாக்கு முன் நடித்தவ கள் செய்ததைத்தாள் நானும் செய்கிறேன்
finns Visu திவ்யாரதி படம் ஒன் ய் ஒரு சட்டை மட்டும் Erroll Glan Timur, நடித்தார் நானும் அப்படி தெலுங்குப்படம் ஒன்றில் நடித்தேன்
ந்ேத பதிநாள் கவர் காட்டபூர்
அறுபது வயதில் ாட்ட முடியும்
நீடிக்கிறார் ராம்கி
விஜயசாந்தியின் |lirlif-ir lauft II ாக நீடிக்கிறார் தாக்கு L轟I 島I i Tair II, TA தாடர்ந்து பாரி -iறார் விஜய TI,
த வெளியாக 60oL- வேடம் நட்டாம் நடம் அதன. "חש& ாப் போய்யடுந்து தமிழில் வரப்போது உளவுத்து' இதுவE IT ஜான் விஜயசாந்திதாள் கொண்டிருப்பதால் அடுத்த படமும் சொந்தி' தயாரிப்புத்தாளாம் அப்படத்தில் இரட்டைத்தில் நடிக்கப்போகிறார் algunha "A TUTTIR
அத்துறை படத்தில் ஆண்ணருக்கு அலுமிராஜராஜ வழுவது El 22: "Ho's": "'' கரகோசம் அகாடமில்நுட்பட்ட kio4_44 DJ Wो।ोर्पे 3;ोऊँ। தோம்ே
கால் பலன் என்று பூரிக்கிறார் விகிாாத் எச்அன்ாய்
EGOITTAA 60Ah 3.
:3 புகழால் வழிம
திருந்திய பிள்ைள
டயரமான விஸ்வின் நடிகர்களில் * அவர் குணசித்திர பாந்திரங்களிலும் நன்கு CAFFI a Firth hwn yn y llyfr
சில படங்களில் கதாநாட்டக்கும் வாயு நிடைத்து மடமளவென்றுபட ■■■■ I高蟲 "T" in பொது மயக்கத்தி TAWA
இரவு பால் என்ாராய்வில்வா |alia *
i T
L
குப்
மின்மையும் டு எழா அா பு
ாரின் அளிப்பட்ட பவப்படுத்த பொருந்த
முதல் போதப் படர் கொ
பும் நாகவும் பாதி மாறி நடித்து
|rows of nama niini 驛 f அப்போதுதான் துளின் நாள் 闆 蠶. நடிகர் பாட 轟五乖* Cyflwyf Llafur yn bwyta ll
|TT
புதுக்கும்முடியா பெரிய * *山一* | 臀 na A , ாரும்ாறு உதவியாளரும் நா ாவிலும் நினை சிராபிாவின்ட்ரெ கதிர்ப் தியாக வளர்ந்து போது மா
நிாமும் A நவாபுதியாவான்று „Im Tauf MALIH "TATHAIR AWA TIT *TQ壘』s I ■■ ji. தவிபரமசிகையின் விட்ட
விட்டர்ார்த்துக் கொண்டு
கொரும் கொஞ்சமாக நடிக awyr ydy'r Ffrainc a'r llwybr Ariannu'r
பாவம் முன்னணியில் இரு அறிவுஜீவித்தாக போக்கூடிய கவர்ந்தது. அதனால் சிவகா எா
| ", " J.
வேட்டியமடிச்சுக்கட்டு படப்பிடிப்பில் பாக்யராஜ் ாளின் காதல் நடிகர் | =TSäITTE FELT ாக்யரா என்றுதான்
பழிவாங்கிவிட்டா
T

Page 11
  

Page 12
F தேவை தொலைந்தது தேயிலை இலைகளை தலையெழுத்து
மடித்துக் கொண்டு
3/Ü ÜlköTOTOf) 640) Füla) கற்களும் முட்களும் பந்து தேடுவது. கிழித்த பாகும்
இரத்தத்தில் G5III. புற் கிளையொன்றை எல்லாமே கடந்துவிட்டோம், முறைப்பெண்ணின் தலைச்சுமையிறக்க காதில் நுழைத்து இன்னுமொரு C தரும் தண்ணீர் சத்திரமுங் கிடைக்கவில்லை. է, 9/DIG 5505 வாஞ்சையுடன் இளைப்பாற நினைத்து வாங்கிக் கொள்வது. துேங்கிய ஆலயத்திலும்
எலும்பும்-ஊனமும் Fair Liġi aflaħħar 5LIFE0718டமிழ் நிகழ்ச்சிகள். மீண்டும் சுமையுடன்
நெடுந்தூரம் இடுகிறோம்! 鷺 'ಕ್ಷ್
ՍIIԱյ 0/0/001/0/0/5/510 நாதியற்றவராய், உத்தியோகபூர்வ தாய் நாட்டில் அன்னியராய், மருந்தைக் கொஞ்சம் அலைக்கழிக்கப் படுகிறோம் அருந்திக் கொள்வது. கூறவுமோர்
அயலவரும் எமக்கில்லை | - | 1ժթ10 5յնկն ി ിപ്പി தூரத்திலுள்ள பள்ளியில் Ց(MւգGաIII աII0/50) (PL 91556/60/7 தெண்டலில் இன்னும் அடுத்தது எதுவென்ற 7 دسمبر படித்து முடித்துவிட்டு சண்டைகள் போடுவதால், ஆருடம் எமக்கில்லை. D தொழிலாளர் நியமனத்திற்காய் சாக்கடையில் இனமானம் நது காத்திருப்பது. நாம் தொலைத்தது
சர்வதேச சந்தையின் பூச் செண்டும் இப்படியே இருந்துவிட்டாலும் சன நெருக்கடியில் மட்டுமல்ல գյոլ955 մլցյլն) அடையாள அட்டை தொலைந்து போனது மனிதம் " : தேவை எஞ்சிய உருவங்கள் தலையெழுத்தையுததான விரக்தியடையாது
sso.ú ஐநாவிலும் அவதாரம் ಇಂ¶ மனதிற்கு 6T6IMA), LITTLUNT, I **
சொன்ன வார்த்தையும் ОвТ655 ићи, கணதெய்யோ-உனக்கு ஞாபகம் இருக்கலாம். கண்டியில் உண்மையன்பு ܒ ܒ MITJAMAIKLARI சுகம் கேட்கச் na Ա0ծաIIGտ. 2.67010/150555 நணபனுககு சொன்னாய் மலை நாட்டில்
ՊԱԶ5/0/5/ அவர்களின் மலர்களில்லாதப்படியால். வாழும் சோகமும், யாதெனில், விட்டிற்கு போய் L. LOCOTLD) E GULD IT? நீண்டகாலம் செங்கற்களால்-உனக்கு |5ւնյ5 508L-Աpմ, (Tör (DOID 31ölő 659 kgul) GF66"LOTGILD. மாண்டு போகலாம். நலமில்லை. 2 GÓTI OSGOOTGOOTIT நீ கடவுள் தானா? என்றறிய எழுத்தாளனுக்கு ** III. 2 GÓTICO) GOT SIT GUATG) ** 2.GT 2 LGU 5LDT? of allius III 20,66ITTBomm(BLD2
Tնuւգն Gunճ105թ ததாகளாமே 765 வெற்றியும் "o இங்கு இரு தூக்கி உடைத்தார்களாமே? அடைந்த தோல்வியும் 50 05L' ulti 55 கிளை திறக்கவும் பாவம்-நீ மறக்காமல் இருக்கல குப்பியது ** UN உயிரற்று. விரனுக்கு. ** வேறென்ன புதினங்கள் இப்ப கல்லென்பதால் தப்பித்தாய். 1، வயதிற்கு வந்த ** இங்கு கேட்ட பேச்சும், ' GELUITGAU) Siles, 550 а//Ga/cйтLтій! உருவியெடுத்திருக்க QIF/8'lü yı94'ü,
Lգ9 261661Gա OTIEEEGLég) ** LoT LITESTITP Lomi, CLIESCUTLbஇருக்கிறேன். புதினங்களுக்கும் PO155 'L'
பதில் மட்டும் போடு BEUIT GITOT- சோழரீதரன் தாயன்யினில் ** 。 ". பொகவந்தலாவை : S SS SS SS SSS SSS SSS SSS SSS
உனக்காகவும், 565 D6OD6OT655350335NT LIDL6ÑO) ... DGIF 6) ING ழியில் தவம் கடிதத்திற்காக
கு ԳԱg/(U/60 50/IP இப்போதெல்லாம் 5'5" :o கிடக்கிறது எனக்கு 2000 (2005/0, - ܐ - - ܐ - விடாய்ப்பது 2-07 IPOD50 தபால் காரனையே என் JoeGura நிரல்ல- 27 எதிர்பார்த்து 2_L000 Tatu நிதான் நேச விடாய்ப்பில் Tay இட்ரிசன் மழைத்துளி து விழிகள் இருக்கும் வரையில் "25" G#ÍÚ - ܐ -
மீனம் கப நேரம் மேடம் கப நேரம் பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி, பரணி, கர்த்திகை முதற்கால்) ஞாயிறு மனக் கலக்கம், தேகசுகம் பாதிப்பு பிய 2 மணி ஞாயிறு மனக் கிலேசம் செலவு மிகுதி Lugo) 12 LOGROMNIS திங்கள் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் பகல் 1 மணி திங்கள் தொழில் மந்தம், பணக் கஷ்டம் Luad II Lashlá செவ்வாய் வெளியிடப் பயணம் உயர்ந்த நிலை முய 10 மணி செவ்வாய் பெரியோர் சகாயம் மன மகிழ்ச்சி L.L. 2 on புதன் பலவித பேறு காரியானுகூலம் பகல் 1 மணி புதன் வெளியிடப் பயணம் துயர் நீங்கும். முய 10 மணி வியாழன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி முப் 10 மணி வியாழன் அந்நியர் உதவி பண வரவு |iu || l.old வெள்ளி வீண்குறை கேட்டல், தொழில் மந்தம் பகல் 1 மணிவெள்ளி காரியானுகூலம் தொழில் சிறப்பு Luad III nastill: 0 சனி பிரயாண மிகுதி செலவதிகம் பிய 2 மணிசனி பண வரவு, மனக்கவலை நீங்கும் முய 10 மணி"
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1 வெள்ளி, அதிஷ்ட இ
சுப நேரம் (அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு வீண் அலைச்சல் செலவு மிகுதி LAGJ திங்கள் பயனற்ற செயல் கெளரவக் குறைவு (UPU. செவ்வாய் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் LIGGJ புதன் இனசன நன்மை, உயர்ந்த நிலை LJ.L. வியாழன் பெரியோர் உதவி செய்தொழில் நன்மை பிய வெள்ளி மறைமுக எதிர்ப்பு காரியக் கேடு JAG) சனி தொழில் உயர்ச்சி, பண வரவு
உத்தராடத்துப் பின்முக்கல், திருவோணம் UPONTGOTGOOD)
ஞாயிறு துயர் நீங்கும் உயர்ந்த நட்பு LJAG) திங்கள்- அந்நியர் சகவாசம், காரியானுகூலம் .. செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிப புதன் - முயற்சி பலிதம், காரிய சித்தி .. வியாழன் வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் பிய
வெள்ளி தொழில் நன்மை, பண வரவு L)LJ. சனி வெளியிடப் பயணம் செய்தொழில் விருத்தி பிய
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
விருட்சிகம் கப நேரம்
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை) ஞாயிறு தொழில் கஷ்டம், பணச் செலவு Մ.Լ. ஞாயிறு அந்நியர் உதவி, மனக்குறை நீங்கும் பிய திங்கள் இனசன விரோதம், தேகசுகம் பாதிப்பு: பிப திங்கள் உறவினர் பகை, பணக் கஷ்டம் (P.U. செவ்வாய்- பெரியோர் உதவி பொருள் வரவு பிய செவ்வாய் இனசன நன்மை காரியானுகூலம் L.D.L. புதன் பயனுள்ள செயல், அந்நியர் உதவி (UPU. புதன் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி LJUSGÅ) வியாழன் துயர் நீங்கும் முயற்சி பலிதம் LL, வியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிப வெள்ளி தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி LJUSGÅ) வெள்ளி மறைமுக எதிர்ப்பு கெளரவக் குறைவு பகல் சனி காரியானுகூலம் பொருள் வரவு LuaLG) சனி குடும்ப சுகம் மனக்குறை நீங்கும் LIGGJ
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
翡
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lee Pio Le
இரண்டாம் உலகப் போரின்போது கிளிக் செய்யப்பட்ட கலக்கல் புகைப்படம் குண்டுகளைக் கக்கியபடி செல்லும் யுத்த டாங்கிமுன் பாய்ந்து, டாங்கியை செலுத்தும் வீரரை துப்பாக்கி
முனையில் மடக்கும் தத்ரூபமான காட்சி L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
ஆனாலோ. இங்கு விழுந்த செல்லும், மடிந்த உயிரும், LDg) 5g5/ GUITGLIO IT? நாளும் வரும் LD Ja237 Ug5) மாண்டு போகுமா? **
Glului: எஸ். ஜெய காந்தி, Slug: 19 முகவரி 12, சேத வத்த
GuLLIT: பொ, ஜெயகுமார் GAILLUSI 3 ----
முகவரி:
CluLi: யூஏ.எம். அன்சார் 6lugl: 2,3 (pseurfl: P,0.BOX-577,
66 1/2, syg i sig). Goo RSR masa) aff), flaJITLuib.
செழித்த சந்தோஷம் 'ன் 踢 KUWATI. &:
பொழுது போக்கு: 幌 போக்கு கிரிக்கெட், டி.வி.
பத்திரிகை வானொலி பத்திரிகை கவிதை, கவிதை எழுதுதல், ..." கிரிக்கெட் ' ஒவியம் வரைதல் Tió, GT (6555
9լ է լի
அகதியெனும்
கம்பத்தை
அடைந்ததை
L0g) 55J GUITG5 QUITUD IT? **
மு.சசிகலா, கோமாரி-01.
S SS SS S SS S SS SS SSS SS SS
2.7 பெயர்: க.அழகேஸ், |பெயர்: ஏ.சி.சபினா Quuf: நேசவிடாய்ப்பால் வயது: 19 வயது! எனரின் அன்டனி மே நெகிழ்ந்துபோன = முகவரி: முகவரி: B100KN005 வயது: 25 டிருப்பேன் என் நெஞ்சை இ முகவா |SKEIN053 HOUSEN02), gelfl:
நெறிப்படுத்து இறக்கக்கண்டி, ୫୬ 美 நிலாவெளி |CODEN0284.00, | P.O.BOX-873, மிக்கு மே 8 ' AL-RUMAITHIYA, KUWAIT, I TRIPOLI, LEBANON.
85L9556075 G (U9)/LD 證 திருகோணமலை, எனக்கு 器 பொழுது போக்கு பொழுது போக்கு IGLIT sygyüUlmajö6 பொழுது போக்கு பத்திரிகை வானொலி, வானொலி, டி.வி. '3" . 6. வானொலி, டி.வி. தொலைக்காட்சி. முரசு வாசித்தல்
இடபம், கப நேரம்
சுப நேரம்
கர்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருக்கிடத்துமுன்னரை
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிப 1 மணிஞாயிறு ஆடம்பர வாழ்க்கை, மன மகிழ்ச்சி
ங்கள் தொழில் மந்தம், கடன் படல் பகல் 12 மணிதிங்கள் தொழில் கஷ்டம், பெரியோர் உதவி சவ்வாய் வீண் முயற்சி அந்நியர் பகை பி.ப 9 மணிசெவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி LJU, GAV) தன் இனசன நன்மை, மன மகிழ்ச்சி பகல் 1 மணி புதன் துயர் நீங்கும் உயர்ந்த நட்பு L.L. யாழன் தொழில் சிறப்பு பண வரவு பிப 4 மணிவியாழன் இனசன் நன்மை, வீண் செலவு - பிப GIGIGN ALs agoLD, IDGra Gawain. முய ம மணிவெள்ளி மனக்குறை நீங்கும் உறவினர் உதவி U னி உறவினர் உதவி முயற்சி புலிதம் SU, e Lond of GJITAi diplLI LJO GJUGI. பக
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-7
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
துலம் க நேரம்
திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
g,jij, J.L.J.Lb. (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம் ஞாயிறு பெரியோர் உதவி கெளரவம் LIGA,GÜ திங்கள்- தொழில் உயர்ச்சி, பண வரவு LN.LI. செவ்வாய் வெளியிடப் பயணம், அந்நியர் உதவி புதன் தொழில் மந்தம், பணச் செலவு வியாழன் இனசன பகை மனக் கலக்கம் வெள்ளி-பெரியோர் உதவி, மனக்குறை நீங்கும் சனி அந்நியர் சகாயம், பலவித பேறு அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்
ஞாயிறு பெரியோர் உதவி பொருள் வரவு шЈа) திங்கள்- தொழில் மந்தம், மனக் கவலை (UPL. செவ்வாய் வீண்குறை கேட்டல், பணச் செலவு Ll|Ll. புதன் தொழில் கஷ்டம் வெளியிடப் பயணம் (UP) lillவியாழன் இனசன நன்ம்ை, பண வரவு. LaG) வெள்ளி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி Ls).L. சனி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு LI JIG)
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ாயிறு வீண்குறை கேட்டல் மனக் லேக்கம் பிய 2 மணி ஆறு தெழில் உயர்ச்சி மன மகிழ்ச்சி J.L. isi- Gylä pulää, US GJa. பகல் 1 மணி திங்கள் பெரியோர் உதவி UGI SUURI, U.L. வ்வாய் வெளியிட வாழ்க்கை பெரியோர் உதவி மு.ப. 10 மணி செவ்வாய் பலவித பேறு முயற்சி பலிதம் LDUI தன் பயனற்ற செயல், மனக் கலக்கம் பகல் 1 மணி புதன் தொழில் சிறப்பு கடன் சுமை பாழன் புதிய முயற்சி, மன மகிழ்ச்சி பிய 2 மணிவியாழன் Ten personID IDDYGID நீங்கும். (UPL. பள்ளி செய்தொழில் நன்மை காரியானுகூலம் பகல் 11 மணி GaIGIGAN- முயற்சி பவிதம் உயர்ந்த நிலை L.L. - பெரியோர் சகாயம், பண வரவு சனி தொழில் கஷ்டம், பணச் சிக்கல் L.
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
@LIኺ22-28,1998
翡
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
2.

Page 13
码
யான கூந்தல் வேண்டும் என்று எல்லாப் பெண்களும் விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் ஆசைக்கு எதிராக முடி உதிர் தல், பொடுகு, பேன் போன்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. மண்டை ஒட்டையும், கூந் தலையும் சுத்தமாகப் பராமரித்தாலே இந்தத் தொல்லையில் பாதிக்கு நிவாரணம் கிடைத்து விடும்.
பொடு முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாகின்றது. அடிக்கடி தலையைச் சொறிவதால் மண்டையோட்டில் காயம் ஏற்பட்டு புண்ணாகிவிடவும் கூடும்
எல்லாருக்கும் பொடுகு இருக்கத்தான் செய்யும் என்று நினைத்து, அதனைக் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள். எளிய, வீட்டு சிகிச்சை முறையிலே பொடுகைக் குறைத்துவிடலாம். உழுந்தையும், கடுகையும் சம அளவு எடுத்து தண்ணீரில் அரைத்து கூந்தலில் பூசி அரை மணி நேரம் கழித்து
கழுவிவிட்டால் பொடுகு நீங்கும். கடுக்காய் தோட்டை மோரில் அரைத்து புரட்டினாலும் பொடுகு நீங்கும்.
ஒலிவ் எண்ணெயுடன் சிறிதளவு எலு மிச்சம் பழச்சாறும், தேங்காய் எண்ணெயும் சேர்த்து சூடாக்கி தலையில் தேய்த்துவிட்டு, சுடுநீரில் தோய்த்து பிழிந்த துவாயால் தலையைச் சுற்றிக் கட்டுங்கள். 15 நிமிடம் கழித்து பொடுகைப் போக்கும் ஷம்புவைப்
அழகான-அடர்த்தி |
பயன்படுத்திக் குளியுங்கள்
வாரத்தில் ஒரு நாள் தேயிலை தண்ணி ரில் தலையைக் கழுவினாலும் வாரத்தில் ஒருநாள் முட்டை வெள்ளைக் கருவைத் தலையில் தேய்த்துக் கழுவினாலும் பொடுகு நீங்கும்.
கூந்தலில் அகால நரை ஏற்பட பாரம் பரியமும் ஒரு காரணம் மனநெருக்கடி, சத்துக்குறைவு அடிக்கடி கோபம் கொள்ளு தல் போன்றவைகளும் அகால நரைக்குக் காரணமாகின்றன.
நரை வராமல் இருக்கவும், நரை முடியின் நிறத்தைப் போக்கவும் ஹென்னா என்ற சிகிச்சை முறை உள்ளது. அதை வீட்டிலே தயாரித்து பயன்படுத்தலாம்.
சிறிதளவு காயவைத்துத் தூளாக்கிய மருதோன்றி. ஒரு முட்டை, பாதி எலுமிச்சை பழத்தில் உள்ள சாறு ஒரு தேக்கரண்டி உடனடிக் கோப்பித்தூள் ஆகியவற்றைக் கலந்து முடியில் தேய்த்து முக்கால் மணி நேரம் கழித்துக் கழுவி விடுங்கள் ை
பஸ்களில் ஏறும்போதும் இறங்கும் போதும் கவனிக்க வேண்டியவை: * பஸ் நிலையங்களில் அல்லது நிறுத்தங் களில் நின்று மட்டுமே பஸ்களில் ஏற வேண்டும். பஸ் சிக்னலுக்காக நிற்கும் இடத்திலோ, போக்குவரத்துத் தடையால் நிற்கும் போதோ ஏற-இறங்க முயற்சி செய்ய வேண்டாம். * பஸ் நின்ற பின்பு பலமாகக் கம்பியைப்
பிடித்துக் கொண்டு ஏற வேண்டும். * இருக்கை கிடைத்தால் ஒரு நிமிடம் நிதானித்து இருக்கையைப் பார்த்துஅழுக்கு இருந்தால் துடைத்து விட்டு அமருங்கள். * பஸ்ஸில் இருக்கும் போது அல்லது நிற் கும் போது கைகளையோ தலையையோ வெளியே நீட்டக் கூடாது இருக்கையில் இருப்பவர்கள் முன்னால் இருக்கும் கம் பியைப் பிடித்தபடி உட்கார வேண்டும். * பஸ்ஸில் இருந்து இறங்க அவசரப்பட வேண்டாம் கூட்டம் அதிகமாக இருந்தால் முன்னதாகவே எழுந்து வாசல் பக்கம்
பெண்களின் ஆடையலங் காரம் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே இருக்கிறது. தினசரி த்தம் புது மொடல் உடைகளை ளம் வயதுப் பெண்கள் எதிர் பார்க்கிறார்கள்.
குர்தாவில் நிறை எம்ப்ரொய் டரி வேலை செய்தார்கள். கண் ணாடி அலங்காரத்தை உரு | வாக்கினார்கள் கை நீளம் குறுகி யும், பெருகியும் வந்து கொண்டி ருக்கின்றன.
இப்போது புதுமையான மாற்றங்கள் குர்தாவின் துப்பட்டாவில் ஏற்பட்டிருக்கின் றன.
மொத்தம் துப்பட்டா 2 மீட்டர் நீளம்
மகளிர் மட்டும்)
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட அனுப்பலாம்.
துப்பட்டாற்றுடேடைபட்ட
O)
Dat D.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு onഥ
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
நின்று கொள்ளலாம். இருப்பினும் கண்டக்டர் பஸ்ஸை பெல் அடித்து நிறுத்திய பிறகே இறங்க வேண்டும்
ரஷ்யாவின் உ வீரர் காஸ்பரோ செஸ் வீரர் ஒருவரு ஃபிரான்ஸில் போட் காஸ்பரோதான் முன்கூட்டியே ெ
ug:
பிரிட்டிஷ் பிரமுகர்க அழைத்திருந்தும் அ
ஆனால் டயான வுடன் மோதி தே
பஸ் முழுமையாக நின்ற பிறகே பஸ்ஸை வீரரை டயானா ப விட்டு வேண்டும் ஓடும்பஸ்ஸில் "மிகச் சிறப்பாக இருந்து இறங்குவது ஆபத்து. காய்களை நகத்தின் * பஸ்ஸில் இருந்து இறங்கியதும் ஒரு உங்களுக்காக பெரு நிமிடம் நித்ானித்து இரண்டு பக்கமும் கிெறது" என்றார் ட பார்த்துவிட்டு ரோட்டைக் கடக்க வேண்டும் அந்த ஊட்டமா Luci) u ULUSATššla களால் உற்சாகமா
எனும் சில பிரிட்டிஷ் வீரர் * பஸ்ஸில் பயணம் செய்யும்போது அருகில் டயானாவைச் ச
இருப்பவர்களால் நோய் பரவக்கூடும் ஏனென்றால் கூட்டத்தில் யாராவது நோயாளிகள் இருப்பார்கள் * பயணம் முடிந்ததும் குளித்த பின்புதான் உணவு உண்ண வேண்டும் பயணத்தின் போது மற்றவர்களிடமிருந்து நோய்க்கிருமி கள் உங்களுக்குத் தொற்றி விடலாம். நீங்கள் நோயாளிகளாக இருக்கும் போது பயணத்தைத் தவிர்த்து விடுங்கள்.
எஸ். சாந்தி, வெள்ளவத்தை
இதனை பெண் கழுத்தைச் சுற்றி எப்படி வேண்டுமா னாலும் போட்டுக் கொள்ள லாம் என்ற நிலைமாறி,
ஆண்கள் துவாயைப் போட் டிருப்பது போன்று-ஃபாவுன் வந்துவிட்டது. பிளெய்ன்" சுரிதாருக்கு பிரிண்ட் போட்ட துப்பட்டாவை நிறைய பெண்கள் ஜோடியாகப் போட்டுக் கொள்கிறார்கள்.
"சுரிதாருக்கு அழகு தருவதே துப்பாட்டாதான். அதைத் தோளில் போட்டுக்கொண்டிருந்தால் எவ்வளவு கம்பீர மாக இருக்கும் தெரியுமா?" என்று கேட்டபடி கம்பீரமாக நடந்து போகிறார்க்ள் கு
MP
கூப்பன்களையும்
ஒட - - - - - - - - - - - -
EGINNITTUJub EQUI LIL-GðF BEFEODGAJ Gluusr:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . *驚 LGITIS)
S91562, LEGENTIGOIULUITGES முகவரி. தெரிவு செய்யப்
S S S S S S S S S S SSS S S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS படுகிறவர்கள் தமது தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் LILEGO GT os(o)umüLüo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர allino-Buffalo-GloudLIGOL) вети || சுரிக்க உதவும்.
* úno đ(lambuñā BalflỵIII{ã
தித் திகதி 28-02-1998
னமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
இப்போது தோளில் நேராக
உங்களைச் சந்திக்க
இருக்கிறார் வருகிறீ றார்
நாட்டு வீரரு நான் இங்கு வந்த என்று கூறிவிட்டார்
டயானாவின்
நடவடிக்கைகள் பி
"LDGöIGOflj, J, (B6)
களில் பலதரப்பட்ட
டயானாமீதான அப் கின.
அரச குடும்பத்
2 Day Gil LLIGO கொண்டிருந்தன. அரண்மனை
ஏற்படுத்தியது. எத்
தலே இல்லாத சு6
கையில் அடைபட்டு
அக் கட்டத்தில் SJÖLULL 35J. LULJITTE இருந்தே அறிந்திரு தோற்றம் கொண்ட கில்பியும் டயா வெளியே அடிக்கடி
தானே காரை
விடுவார் டயானா யின் புருவம் உயர்ந் காரில் செல்வது எ ஆனால் டயான வெறுப்புப் பற்றிெ கட்டத்தை தாண்டி நல்ல மாமியா மகாராணியிடம், நா என்று பெயர்தேட நினைத்தோ என்ன
அலட்சியம் செய்ய ஆ தில் பியின் வி
கொண்டு, தன்பே இருந்து அடைக்கல தேம்பித் தேம்பி அ ஆறுதல் முத்த மாற்றம், ஆவேச கில்பி டயானாவையு வசீகரித்துக் கொன் கில்பியை சந்தி வுக்கு இனிப்பற்ற முகத்தைப் பார்க்கா
Glöggjö GILIITTI மடுல்கெ
saa sili GıurTIJ Lii Li இவர்தான்
Use 11
Llifa i Gl Lurfio GLITEF; சார்பில் வாழ்த்து அடுத்தவாரம் யா
ELITETAPI SARGiN GJITJuih Lurfendig 5Ifosil Ili. பெற்றுபிள் எம்முட
置エー28,1998
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லகசாதனைச் செஸ் அவருக்கும், பிரிட்டிஷ் க்கும் இடையே தெற்கு டி நடந்தது.
வெற்றிபெறுவார் என் தரிந்த சங்கதி அதனால்
ள் பலரை விசேஷமாக ഖ{1,6} (Fബിബ). சென்றார். காஸ்பரோ ால்விகண்ட பிரிட்டிஷ் ராட்டினார். ஆடினீர்கள் நுட்பமாக கள் பிரிட்டிஷ் மிதம் கொள் LITT6OTIT. ன வார்த்தை னார் அந்த
ந்தித்த காஸ்ப காஸ்பரோவ் 3/19/(ՄL5' 前J”GTQT
ண்டும், எங் க்காகத்தான் திருக்கிறேன்"
IL LIITT GÖTT. இவ்வாறான ரிட்டிஷ் மக் வர்களிடமும் மானத்தை அடர்த்தியாக்
தின் ஒட்டுதல் இல்லாத ாவை வெறுப்பூட்டிக்
வாழ்க்கை புழுக்கத்தை தனை நாள்தான் மாறு வையும் இல்லாத வாழ்க் நிக் கிடப்பது?
தான் கில்பியின் தொடர்பு னாவை சிறு வயதில் தவர் கில்பி கம்பீரமான 6.
னாவும் அரண்மனைக்கு சந்திக்க ஆரம்பித்தனர். ஒட்டிக்கொண்டு கிளம்பி ஆரம்பத்தில் மகாராணி
தது. இளவரசி தனியாக
ன்றால் ஆச்சரியம்தான். ா மகாராணியின் விருப்பு யல்லாம் கவலைப்படும் யிருந்தார்.
ராக இருக்க முடியாத ன் எதற்கு நல்ல மருமகள் அலையவேண்டும்? என்று
ாவோ மகாராணியாரை
ரம்பித்திருந்தார் டயானா ரிந்த மார்பில் சாய்ந்து ல் நட்பற்ற உலகில் ம் தேட முயல்வதுபோல புழுவார் டயானா ங்களில் தொடங்கிய பரி முத்தங்களாக மாறியது. ம், டயானா கில்பியையும் STIL GOTT. க்காத தினங்கள் டயானா நாட்கள். கில்பியின் த நாட்கள் டயானாவுக்கு
Ei
露
Ші
翰 புன்னகை இல்லாத நாட்கள்
கில்பிடயானா உறவு பத்திரிகைகளுக்கும் கசிந்துவிட்டது.
"இளவரசியுடன் அடிக்கடி காணப்படும் அந்த நபர் யார்?" என்று கேள்வி எழுப்பின நிருபர்களைவிட்டு குடையவும் தொடங்கின. றக்பி விளையாட்டில் சூரரான கில்பி உடலை திண்ணென்று வைத்திருந்தார். கட்டுமஸ்தான தேகம் வலியகரங்கள் அந்தக் கரங்களின் அணைப்பும், இத மான வருடலும் டயானாவை நரக உலகில் இருந்து வெளியே கொண்டு செல்வது போலிருந்தது.
சாள்ஸ் என்ற அன்பற்ற, ஆர்வமற்ற கணவனிடம் இருந்து பெறமுடியாத அன்பையெல்லாம் எங்காவது பெற்றாக வேண்டும் என்று துடித்தார் டயானா "வாழ்க்கையை அணு அணுவாக சுவைக்க கனவு கண்ட டயானாவை கடவுள் ஒரு முட்படுக்கையில் தூக்கி எறிந்துவிட்டான் அதிலிருந்து மீண்டுவர டயானாவுக்கு நாம் உதவ ஆசைப்பட் டோம்" என்று டயானாவின் தோழி ஒருத்தி கூறியிருந்தாள்.
கில்பி டயானா தொடர்பை குடைந்து கண்டுபிடித்த பத்திரிகையாளர்கள் கில்பியும் டயானாவும் தொலைபேசியில் உரையாடியதையும் திருட்டுத்தனமாக பதிவு செய்தனர்.
டயானாவுக்கு கில்பி சூட்டியிருந்த செல்லப்பெயர் 'ஸ்க்விட்ஜி,
அதனால் கில்பி-டயானா உரை யாடல் பதிவு செய்யப்பட்ட ஒலிநாடா வுக்கு 'ஸ்க்விட்ஜி டேப்' என்று பெயரிட்டனர். ஆனாலும் டேப்பைக் கேட்டவர்கள் "டயானாவுக்கு கில்பிமேல் அத்தனை ஒட்டுதல் இருப்பதாகத் தெரியவில்லை. கில்பிதான் உருகிப் போகிறார். ஆகவே கில்பியை ஒரு நல்ல நண்பராக டயானா நினைத்தும் பழகி
நடந்த விழாவுக்காகவே டயானாவும் சாள்ஸ்சும் சென்றிருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்து சாள்ஸ்சும் டயானாவும் காருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சாள்ஸ்சுடன் II நடந்த டயானா டக்கென்று நின்றார்.
ஏதோ தகவல் கேட்பதுபோல ஒரு இராணுவ அதிகாரியிடம் பேச்சுக் கொடுத் தாள். அதிகாரியும் பதில் சொல்லிக் கொண்டி ருந்தார்.
முன்னே சென்ற சாள்ஸ் காருக்கு அருகில் டியானாவின் வருகைக்காக காத் திருக்க வேண்டியதாயிற்று சாள்ஸின் முகம் போகும் போக்கை ஒரக்கண்ணால் கவனித் துக் கொண்டார் டயானா
சாள்ஸ்சுக்காக விட்டுக் கொடுக்க டயானா நினைத்த போதெல்லாம் சாள்ஸ் முரண்டு பிடித்துக் கொண்டே இருந்தார். கமீலாவுடன் சாள்ஸ் நெருக்கமாக நெருக் கமாக டயானா சாள்ஸ்கைவிட்டு விலகிக் கொண்டே இருந்தார்.
சாள்ஸ்சை பழிவாங்கும் உணர்ச்சியும், முக்கை உடைத்துப் பார்க்கும் ஆசையும் எழுந்ததும் அதனால்தான்.
പ്രകൃ00 தன் வேதன்ையை பின்வருமாறு மனம் திறந்து கூறியிருக்கிறார் டயானா
யிருக்கலாம்" என்றனர்.
அதனால் அந்த டேப் பெரும் பூகம் பத்தை கிளப்பவில்லை. ஆனால் டயானா அதிர்ச்சியடைந்துவிட்டார்.
அதன்பின்னர் கில்பியுடனான தொடர்பு களைப் படிப்படியாக குறைத்து ஒதுங்கிக் GSITGILITIT.
சாள்ஸ்சுக்கு டயானா கில்பி உறவு ஆழமானது என்பது தெரியும். ஆனால் அது தொடர்பாக ஒரு வார்த்தைகூட டயானா விடம் அவர் கேட்கவில்லை.
சில விஷயங்களை மனம் விட்டுப் பேசு வதைவிட மெளனமாக இருப்பதுதான் மகா கொடுமை,
சாள்ஸ் தன்னிடம் எதுவும் கேட்காமல் மெளனசாமியாக இருப்பது டயானாவை துன்பப்படுத்தியது.
அதேசமயம் தன் மடியில் கனம் இருந்த 0LL LLGLLL L SS LLCLL GmL Y S TLT S LT L Y சாள்ஸ் துணியவில்லை.
சாள்ஸ்சும் டயானாவும் பொது நிகழ்ச்சி களில் ஒன்றாகக் கலந்து கொள்வதை
தவிர்க்க ஆரம்பித்தனர்.
ஆனால், சாள்ஸ் வந்தால் டயானாவும் வருவார் என்ற எதிர்பார்ப்பில் சாள்ஸ் கலந்து கொள்வதாக அறிவிக்கப்படும் நிகழ்ச்சிகளுக்கு ஏராளமானோர் செல்வர். சாள்ஸ் வருவதைக் கண்டதும் அவர் களது கண்கள் டயானாவைத் தேடும் சாள்ஸ் அவர்கள் தேடலைப் புரிந்து கொள்ளுவார். "மன்னிக்க வேண்டும் இன்று உங்கள் அபிமான நட்சத்திரம் வரவில்லை. அனுமதிச் சீட்டுக்கான பணத்தை திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்" என்று சிரித்தபடி கூறுவார். ஆனால் உள்ளுக்குள் பொறாமை கனன்று கொண்டிருக்கும்.
சில நிகழ்ச்சிகளில் சாள்ஸ்சின் மூக்கை உடைப்பதுபோல டயானாவும் நடந்து கொள்
GITIT
Tib LLIITI5äñ(aij LIL’-GâFGEFERD)GA)P gu suffilij dijelju i
தென் கொரியாவுக்கு
சாள்ஸ்சும், டயானாவும்
விஜயம் செய் திருந்தனர்.
(5é EFGIII GOUffi GIL LfGLITF di
தென் கொரியாவை
ருமதி ஆர். ஜெயலட்சுமி
/3, மாவுஸாபஜார், மருல்கெல.
இக் முன்னேறிய வட GUITIf IIL LIGOL 6061 இம்ஜன் நதிக்கரையில்
ÉgillII (Uéfaff LIEigulllífuli blfffihluréféflust
GITij.
தடுத்து நிறுத்தி போரிட்டன தென்கொரியப் படைகள்
என்னதான் முயன் றும் அந்த நதிக்கரையைத்
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக இருக்கக் : முன்னேறுவதற்கு
தரியவர் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் நபாள் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப் ள் தொடர்பு கொண்டு பரிசினைப் பெறலாம்.
தென் கொரியப் படை
முடியவில்லை. அந்த வரலாற்று நிகழ்வை குறிக்கும் விதமாக இம்ஜன் நதிக்கரையில்
"நான் போகும் இடம் எல்லாம் என்னை மக்கள் பெரு வாரியாகச் சூழ்ந்து கொள்ளு கின்றனர்.
என்னைப் பார்ப்பதில், என்னுடைய வாய் உதிர்க்கும் இரண்டொரு சொற்களைக் கேட்பதில் அவர்கள் பெரு மகிழ்ச்சி அடைகின்றனர்.
நான் சிரிப்பதைப் பார்க்கும் போது அவர்கள் தங்களுடைய கவலைகளை மறந்து ஆனந்த பரவசமடைகின்றனர். நான் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்ப தாக எண்ணியே அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
ஆனால் என் உள்ளத்தை
அழுத்தும் வேதனைகளை அவர்கள் அறிய
மாட்டார்கள்" என்றார் டயானா
ஆழ்ந்த வேதனை விரக்தி, சாள்ஸ்மீது எரிச்சல் இவற்றுக்கிடையே தன் இரண்டு பிள்ளைகள்மீதும் மிகுந்த பாசமும், கவனமும் வைத்திருந்தார் டயானா
அது பற்றியும் டயானா கொஞ்சம் மகிழ்ச்சி கொஞ்சம் சோகத்துடன் பின்வரு மாறு கூறியிருந்தார்.
"அரச குடும்பத்தில் வேறு எவருக்கும் இரு ஆண்கள் பிறந்ததில்லை. எங்களுக்கு பிறந்த இருவரும்ே ஆண்கள் எனக்குத் தெரியும், வில்லியம் அவனுக்குரிய இடத்தை
மிக வேகமாக அடைந்து விடுவான்.
எனது பிள்ளைகளும் ஏமாற்றமடைய நான் விடப்போவதில்லை. நான் அவர்களை எப்போதும் அனைத்துக் கொண்டே இருப் பேன். அவர்கள் இருவரையும் இருபுறத்தில் அணைத்துக்கொண்டே இரவில் தூங்கு (Bad GÖT.
வில்லியத்தை ஒரு சுதந்திர புருஷனாக வளர்க்கவே விரும்புகிறேன்.
எனது மாமியார் தனது மகனை அரசுரிமை என்ற கூண்டுக்குள் போட்டு வளர்த்ததைப்போல நான் என் மகனை வளர்க்கப்போவதில்லை.
அவனைச் சுற்றி என்ன நடைபெறு கிறது? என்பதை அவன் உணருகிறான். செவிலித்தாய்மாரின் வளர்ப்புப் பிள்ளையாக அவன் இல்லை என்றார் டயானா
அதனைக் கூறும்போது, விபத்து தன் கனவுகளை இடைநடுவே சிதைக்கும் என்பது அந்த இனிய தாய்க்கு தெரிந்திருக்க
GlioGU. (அடுத்த வாரமும் வரும்)

Page 14
தி
பாப்பா முரசு சிறுகதை
ரு கிராமத்தின் அருகே காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டின் எல்லையில் முனிவர் ஒருவர் பர்ணசாலை அமைத்து வாழ்ந்து வந்தார். அவர் தம்மை நாடி வருபவர்களின் துன்பங்களைப் போக்கி வந்தார்.
இதனால் அந்த முனிவரின் புகழ் எல்லா இடமும் பரவியது.
அதே காட்டில் பயங்கரத் திருடன் ஒருவனும் இருந்தான். அவன் காட்டுப் பாதையால் செல்பவர்களிடம் கொள்ளை யடித்து, அவர்களைத் துன்புறுத்தி வந் தான். இதனால் அந்தக் கிராம மக்கள் மிகவும் பீதி அடைந்தனர்.
ஒருநாள் முனிவருக்கு கிராம மக்கள் இந்தப் பிரச்சனையைக் கூறினார்கள்
அதற்கு முனிவர், அந்தத் திருடனைத் திருத்துவதற்குத் தான் முயற்சிப்பதாகக் கூறினார். இதைக் கேட்ட மக்கள் மிகவும் சந்தோசமாக வீடு திரும்பினர்.
இந்த விஷயம் எப்படியோ திருடனின் காதுகளுக்கு எட்டி விட்டது. இது அவனுக் குக் கடுங்கோபத்தை உண்டாக்கியது.
என்ன என்னைத் திருத்தப் போகி றானா, பைத்தியக்காரன் முதலில் அவ னைக் கொன்று போட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்" என்று முடி வெடுத்தான் திருடன்
மறுநாள் கோபமாக முனிவரின் பர்ண
பர்ணசாலையின் எளிமையான சூழ்நிலை மனத்தை மயக்கியது. எலியும், பூனையும், பாம்பும் கீரியும் ஒற்றுமையாக அங்கே விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.
அந்த நிமிடமே முனிவர் ஓரளவு சக்தி
புள்ளவர்தான் என்பதை உணர்ந்தான். இருப் பினும் அவரைக் கொல்லாமல் விடக்கூடாது என்று முடிவு செய்தான் திருடன்
முனிவர் தியானத்தில் மூழ்கி இருந்தார்.
திருடன் கத்தியை ஓங்கிக் கொண்டு முனி வரை நோக்கி ஓடினான்.
లో-ం
ܗܘܘ ܘܐ ܘ
5 &ত্র তথ্য
A.
ஓடும்போது கல் தடுமாறிக் கீழே விழுந் விழுந்தபோது அவன் கத்தி, அவனது காலிே கியது. இரத்தம் குபுகுபு இந்தச் சத்தத்தினா விழித்தார் முனிவர் சிகிச்சை செய்தார். எழுந்ததும் பால், பழப்
Ug rigg, Tit.
முனிவரின் அன்ப திருடன், அவரின் கான
యాం" (ൾ (
CFE
(BJELLIT GÖT. அன்று முதல் அவ
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்:
次—
/プ
%
ஒரு தடவை பற ளைச் சுடும் போட்டி றில் கலந்து கொன சேர்ஹியூச் பீவர் என் அந்த வேளையில், "ஐ L JITG50GBAGBLI L5D, GBEJ, பறக்கும் பறவை என்று நண்பர்க கேட்டார். அதற்கான யாருக்கும் தெரியவில் திடீரென அவ ஒரு யோசனை தே யது. உலகில் மிகப் யது எது? பெரும் சாத் யார்? போன்ற அரிய தொகுத்து ஒரு ரு
LITLIJFTIGO) GVJ56f4 சொல்லித் தருகிறார். (ரைப் ரைட்டர்) இ ABCD என்ற வரிசைய
ஜெயரெத்தினம் சற்சாஜினி, மட்/களுதாவளை ம.வி. களுவாஞ்சிகுடி
சி. சுலக்ஷனா, இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
என்று குழம்பி இருக் உங்களுக்கு இருக்கி தட்டச்சு இயந்திர
உமாபதி ரவிதேவா, தமிழ் மத்திய கல்லூரி, வவுனியா,
ஆ. அஜந்தினி, புனித மரியாள் கல்லூரி, திருமலை,
விடுவதற்கு முன் AB தான் எழுத்துக்களை தார்கள். ஆனால் ஆ
பி. ரீபிரதா, பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம், புத்தளம்.
செல்வி நதீரா மஹ்மூத் மட்/கிழ்றிய்யா வித், காத்தான்குடி-02.
அதிகமாகப் பயன்படு களை விரல்கள் சுலL
கீத்தா தவபால், இறம்பைக்குளம் மகளிர் மகா வித், வவுனியா,
எஸ். கேசாந்தரணி, தமிழ் மகளிர் வித்தியாலயம், பதுளை
யில் அமைத்தால்த பண்ண முடியும் எ என்ற வரிசையில் அ
அம்பிகா செல்வநாயகம், விஹாரமகாதேவி மகளிர் வித் கண்டி
M
செல்வன் எஸ். விநோத், கரூறஹ்மானிய்யாமுஸ்லிம் மகாவித் வெலிப்பெண்ணை.
இந்த வரிசையி இயந்திரத்தை வட
தெரியுமா? ஷோல்ஸ்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தடுக்கிவிடவே நிலை தான் திருடன் கீழே கையில் இருந்த ல காயத்தை உண்டாக் வெனப் பொங்கியது. தியானத்தில் இருந்து உடனே அவனுக்குச் மயக்கத்தில் இருந்து கொடுத்து அவனை
ான குணத்தைக் கண்ட லத் தொட்டு மன்னிப்
ன் திருட்டுத்தொழிலை
வனாக வாழ்ந்தான்.
றத்தை
மொழி - ஸ்பானிஷ்
அமைவிடம்:
தலைநகர்- சான் சல்வடோர் பரப்பு - 21,893 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை - 58 இலட்சம்
எழுத்தறிவு - 75%
FLDILLO - f.plaigo ILO நாணயம் - கோலன் தனிநபர் வருமானம் - 1040 டொலர்
सा। சல்வடோர் 1827ம் ஆண்டு சுதந்திர
மத்திய அமெரிக்க நாடு, பசிபிக் கடலில் மடைந்தது.
கடற்கரைப்பரப்பைக் கொண்டமைந்துள்ளது.
இதன் வடமேற்கே கௌதமாலாவும் வடக்கி பொருளாதாரம்:
லும், கிழக்கிலும் ஹோண்டுராஸும் எல்லை விவசாய நாடான எல்சல்வடோரின் களாக அமைந்துள்ளன. முக்கிய உற்பத்திப்பொருள் கோப்பி S)JUGUITO)): மீன் '್ ': ..
- - - - ST0YLLLLLLLY LLLLLL LLL S00LL 0LLLG000 0TOGS L ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்த எல் E (UP
என்ன என்று சிந்தித்தார். அதன் பயனாக உருவானதுதான் 'கின்னஸ் சாதனைப் 1626 biztabazio புத்தகம்
முதலில் அது மக்களைக் கவருமா? என்று சந்தேகம் எழுந்த
னைகளைச் செய்தவர் விஷயங்களை எல்லாம் ாலை வெளியிட்டால்
ரியுமா?)
s
>
ை v ABCD 676 05IGoI 1ள். ஆனால் தட்டச்சு பந்திரத்தில் இப்படி ல் இல்லாமல் ASDPG றதே என்ற சந்தேகம் |$1? ங்களைப் புழக்கத்திற்கு CD என்ற வரிசையில் அமைக்க நினைத் கில வார்த்தைகளில் த்தக்கூடிய எழுத்துக் மாகத் தொடும் வகை ன் வேகமாக ரைப் ன்பதால்தான் ASDPG மைத்துள்ளார்கள்.
அமைந்த தட்டச்சு வமைத்தவர் யார் statue).
ILDGvi
DJIJEr
தனால் முதல் அச்சாகிய பிரதிகளை இலவசமாக வெளியிட்டார் பீவர். ஆனால் அதைப் படித்தவர்கள் அது ஒரு பாதுகாக்கப்பட வேண் டிய பொக்கிஷம் எனக் கருதினார்கள்.
எனவே அடுத்த பதிப் புக்களை விற்பனைக்கு அனுப்பினார் பீவர். அன்று ஆரம்பித்த பணி இன்று வரைத் தொடர்கிறது. தென் அமெரிக்காக் கண்டத்தில் இன்று உலகில் அதிகமாக உள்ள பொலிவியா நாட்டிலும் பெரு விற்பனை செய்யப்படும் புத்தகங்களில் நாட்டிலும் காணப்படும் மிருகம் அல்பகா சின்னஸ் இதனைப் புத்தகமும் ஒன்று இந்த மிருகம் ஒட்டக இனத்தைச் என்பது குறிப்பிடத்தக்கது. சேர்ந்தது. ஆனால் ஒட்டகத்தை விட
விடுகதைகளும் slalais உயரத்தில் மிகவும் குள்ளமாக இருக்கும்.
ஒட்டகம் போல் முதுகில் திமிலும் 1. கறுப்புப் பாறைக்கு வெளுத்த வேர் கிடையாது. இதன் உரோமத்தில் இருந்து அது என்ன? கம்பளி தயாரிக்கப்படுகிறது. 2 சலசலவென சத்தம் மட்டும் போடுவான், Dg1 GLI FLOILLII65.
Ա9/6/6նI աII/IP
3. கால் படாத இடத்தில் கரு இல்லாத փ (6) முடடை. விண்வெளியில் ஆராய்ச்சி செய்பவர் அது என்ன? அல்லது LLIGOÕLD 4 அடர்ந்த காட்டின் நடுவே ஒரு வழிப் செய்பவர் அஸ்ட்ரநட் (விண்வெளிவீரர்) LT605. என அழைக்கப்படுகின்றனர். அது என்ன? 5 வரிக்குதிரை ஓடியது anizing
LIL-415).
அது என்ன?
6 மட்டையுண்டு கட்டையில்லை, பூவுண்டு
IDGSILSaigo)a).
அது என்ன?
7. ஒரு சாண் குச்சிக்குள் ஒளிந்திருக்கிறான்
கறுப்பு மனிதன்
அவன் யார்? 8 நாலு கால் உண்டு நடுவிலே உடல் இல்லை.
அது என்ன? 9. ஓடையிலே மீன்பிடிக்கும் ஒற்றைக்கால் நாராயணன்
அவன் யார்? 10 கிணற்றில் விழுந்த வெள்ளித்தட்டை வெளியே எடுக்க முடியவில்லை.
995.1 61687 697 ? Nant Laos
பe 0 டிெமகு 6 *、 9ழ9ாகு ரிலா 9 டுலேடு 6
Dreeற 199LIOUS முருபி/இ ரழ்ே 199ா I
தொகுப்பு: ஏ. அகல்யா
அஸ்ட்ரநட் என்பது கிரேக்கச் சொல்லாகும். இதன் ப்ொருள் நட்சத் திரங்களுக்கு மத்தியில் பயணம் செய்யக் கூடியவர் என்பதாகும்.
ரஷ்யாவில் இவர்கள் கஸ்மாநட் என அழைக்கப்படுகின்றனர்.
G.22-28, 1998

Page 15
இந்நேரத்
துல?” மனைவி
பசங்க குடித்தனம் பண்ற பொம்பளையை அசிங்கம் பண் றாங்க"
கார் கிளம்பிற்று. ஹிந்திப்பாட்டு. நாதஸ்வரம். பி.பி. எஸ். ஒரு முஸ்லிம் வீட்டுக் கல்யாணத்தில் பேண்ட்வாத்தியம் நூறு கடைகளுக்கு இரண்டு கடைகள்தான் திறந்திருந்தன. ஒரு குல்ஃபி ஐஸ் வண்டியில் டேப் ரெக் கார்டர் போயிற்று செல்வா வண்டியை மடக்கினான். விசாரித்தான். அக்னி நட்சத் திரம் கேஸட்டே இல்லை. "இனிமேல் ஒடுகிற வண்டியில் டேப் போட்டால் எலும்பு முறித்து விடுவேன்!" என்று எச் சரித்து அனுப்பினான். சரியாய் தேடு கிறோமோ? ஒற்றை ஆளாய் நகரில் பதினைந்து நிமிடம் முன்பு ஒடிய பாட்டு வைத்து ஆள் தேடுவது சரியா? புத்தி
FITG) 5560TLDIIP"
நாற்பது நிமிடங்கள் கழித்து பப்ளிக் பூத்தில் அலுப்புடன் கந்தசாமி எண்கள் சுழற்ற, எங்கேஜ்ட் டோன் வந்தது. காத்திருந்து மறுபடி சுழற்ற மணி அடித்தது.
"செல்வராஜ் ஸ்பீக்கிங்" "ஐயா, வணக்கம். நான் பெரியவரு செகரட்டரி பேசறேன். 2) LILĖJEGO)6IT DI LLIG GOT GJITGV LITģ567) ரோடு வரச் சொன்னாங்க"
"66T60TP" "தெரியலை, உடனே வரச் Garig GOTITI, 5."
கார் திரும்பி சென்ட்ரல் ஸ்டே ஷன் பாதை நோக்கிப் போயிற்று பாலம் ஏறி வளைந்து வால்டாக்ஸ் ரோடு திரும்ப ஜெனரல் ஆஸ்பத்திரி
எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் பக்கம் கந்தசாமியின் கார் நின்றிருந்தது. பின்னே போய் நிறுத்தினான் இறங்கினான்.
"செல்வராஜ், இந்த டீக்கடைல அந் தப்பாட்டு கொஞ்சம் முன்னாடி போட் LITISISGITITLD."
"யார் சொன்னது?" "என் ஆள் என் லாரி எட்டு ஒடுதே. இங்க இப்பதான் நிறுத்தினா னாம். என்ன செய்யனும்னான்?"
ஒரு லுங்கி ஆள் அருகே ஓடி வந்தான்.
"உட்கார்ந்து கேட்டேங்க." "ஃபோன் எங்க இருக்கு? "அந்தப் ஃபார்மஸில இருக்கு" "தாடிக்காரன் யாராவது ஃபோன் பண்ணாங்களா கேளு"
(39;LLIT GóT. 'ரெண்டுபேர் ஃபோன் பண்ணாங்க வந்து டீ சாப்பிட்டாங்க." "எங்க இப்போ? "(BLIETA MILLITIiiiiJ JJ, (BGT.” "எந்தப் பக்கம்?" "தெரியலையே." வால்டாக்ஸ் ரோடில் நிறைய ஒட்டல் கள் உண்டு. சந்துகளில் எல்லாம் லாட்ஜு கள் உண்டு. எதைத் தேட?
"செல்வா, சுத்தி புண்ணியமில்லை. உள்ள உட்காரு இந்த இடம்னு உள்ள பட்சி சொல்லுது மறுபடி ஃபோன் பண்ண வரலாம். உட்காரு டேய்! மோட்டார் சைக்கிள் வச்சிருக்கிறவன் யாரு? ரெண்டு பேர் ரோடு முழுக்க சுத்திக்கிட்டிருங்க தாடிக்காரன், சந்தேகப் படற மாதிரி இருந்தா வந்து சொல்லுங்க"
(BLDIILLIII 60) ridgi. 裘 கீழும் அலைந்து கொண்டிருந்தன.
"அப்பா, என்ன இங்கே தகராறா? மாருதியிலிருந்து அவர் பையன் இறங்கி னான். செல்வராஜைக் கண்டதும் மிரண் LT60T.
தேந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருந்த பொழுது நிகழ்ந்த ஒரு சம்பவம். அப்போது ஹிட்லர் உயிரோடு இருந்தார். இந்தியாவில் நேத்தாஜி போன்ற தலைவர்களும் செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலக்கட்டத்தில் ஹிட்லர் எழுதிய ஒரு புத்தகம் உலகளவில் சர்ச்சைக்குள்ளாகியது ஹிட்லர் தன் புத்தகத்தில் இந்தியர்கள் கோழைகள் என்றொரு வார்த்தையை தன் புத்த கத்தில் சேர்த்திருந்தார்.
இது அன்றைய பரபரப்பான ஒரு சூழ்நிலையில், சில முக்கிய தேச பக்தர்கள் மனதில் ஒரு வேகத்தை உண்டாக்கியது அவர்களுள் குறிப் பிடத்தக்கவர் நேத்தாஜி அவர் ஹிட்லரை சந்திக்க வாய்ப்புக் கேட்டு, உடனடியாக ஜெர்மனிக்குப் போனார். அங்கே ஹிட்லரை சந்தித் தார்.
நேத்தாஜியைப் பற்றி நன்கு தெரிந்திருந்த ஹிட்லர், அவர் ஒரு வேளை இந்தியாவின் சுதந்திரத்திற் காக தன்னுடைய இராணுவ உதவி யைத்தான் கேட்டு வந்திருப்பார் என்ற உணர்வில் சிறிது நேரம் அந்
G.22-28, 1998
SKAUPUN
ரண்டு மேலும்
"உன்னைத்தான் நினைச்சுக்கிட்டிருந் தேன். வா. உள்ளே வா. இவரு வூடு தெரியுமில்ல?
"தெரியும்."
"நம்ம வூட்டுக்குப்போய் உங்க அம்மா வையும் தங்கச்சியையும் எழுப்பு. இவரு வூட்டுக்குக் கூட்டிக்கிட்டுப்போ இவர் சம்சாரத்தை இங்க கூட்டிக்கிட்டு வா. செல்வராஜ், ஒரு லெட்டர் கொடு."
அமுதா உடனே வா' என்று எழுதி 60TIT6ԾT.
'எதுக்கு உங்க வீட்ல சிரமம்?"
"இவனா போய் கூப்பிட்டா நல்லா இருக்காதுல்ல. அதான் நீ போய் அம்மா வோட இவங்க வூட்டம்மாவையும் அழைச் சிட்டு வா. செல்வராஜ் நீ போய் வீட்டுக்கு ஃபோன் பண்ணு, சென்ட்ரல் உள்ள டெலிஃபோன் இருக்கும்."
செல்வா அமுதாவுடன் டெலிஃபோனில் தொடர்பு கொண்டான்.
அமுதா தூங்கி வழியும் பையனுடன் மாருதி காரில் வால்டாக்ஸ் ரோடு வந்தாள்.
"தங்கச்சிய எழுப்ப முடியலைப்பா
தடித்த
அம்மாதான் வந்திருக்காங்க."
Sy
N
மூதாட்டி மெல்ல மாருதி விட்டு இறங்கி அவர் அருகே வந்தாள்.
"இவர் வூட்டு பொம்பளைய மிரட்ட ராங்க ஆள் புழங்கற இடம் மாட்டிடுச்சு ஆள் அடையாளம் காட்டணுமில்ல. அதான். D LLU, ITiili”
பையன் அம்பாஸிடரில் தூங்க, கிழவி பெரியவரின் காண்டஸாவில் தூங்கினாள். பெரியவர் கல்லாய் உட்கார்ந்திருந்தார். அமுதாவும் செல்வாவும் அம்பாஸிடரில் முன் சீட்டில் அமர்ந்திருந்தார்கள். இது பலனளிக்குமா? வெட்டி வேலையா? விடியும் நேரம் நாலு மணி பால் வண்டிகள் தொடர் பயணமாக வந்தன.
டீக்கடையில் மறுபடி பாட்டு போட் LITIT356T.
"ராஜா ராஜாதி ராஜன் இந்த UITEIT." இசை எகிறி குதித்தது. ஐந்து மணிக்கு மக்கடையில் ஆட்கள் அதிகமானார்கள் சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து முழு கம்பளி போர்த்தி தலை மூடி இரண்டு ஆட்கள் டீ குடிக்க வந்தார்கள்.
டீ கடையிலிருந்து ஆள் பெரியவர் அருகே வந்தான்.
"இரண்டு பேரும் தாடிக்காரங்க சார்" "அமுதா பார்." "தெரியலிங்க" "நல்லா பார்" வாய் கொப்பளிக்க தண்ணீர் டம்ளருடன் ஒருவன் திரும்ப, அமுதா சிலிர்த்தாள்.
"ALL GJITij i Tij, gajri LDITP" பெரியவர் காண்டஸாவிலிருந்து இறங்கி அம்பாஸிடருக்கு வந்தார்.
"போய் பாரும்மா நீ மட்டும் போ. டேய் எல்லாரையும் பிரிச்சு நிக்க வை. டினா மடக்கச் சொல்லு கொஞ்சம்
ரும்மா ஆள் தயாராகட்டும்."
தயாரானார்கள். அவர் ஆட்கள் எல் லோரும் துண்டை கழுத்தில் பிடரியில்
தக் கோணத்திலேயே பேசிக் கொண்
டிருந்துவிட்டு,
"எதற்காக இவ்வளவு தூரம்
வந்திருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?' என்று விசாரித்தார்.
"உங்கள் புத்தகத்தில் இந்தியர்களைப் பற்றி எழுதியிருந்த வார்த்தைகளை நீங்கள் மாற்றியமைக்க வேண்டும்." என்றார் நேத்தாஜி ஹிட்லர் திடுக் கிட்டார். அப்படி ஒரு வார்த்தையை அவர் நேத்தாஜியிடமிருந்து எதிர் Litiji,66)6O)6).
"நான் தவறாக எழுதவில்லையே! இந்தியர்களுடைய மனப்பான்மை புரிந்ததால்தான் நான் எழுதினேன்" "இந்தியர்கள் கோழைகள் என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள்?' என்று கேட்டார் நேத்தாஜி
"இங்கிலீஷ்காரர்கள் இரண்டா யிரம் பேர். ஆனால், அவர்கள் நாற்பது கோடி இந்தியர்களை அடக்கி ஆள்கிறார்கள் இந்தியர்கள் கோழை யாக இருப்பதால்தானே அது சாத்திய மாயிற்று: என்றார் ஹிட்லர்
போட்டுக் கொண்ட அர்த்தம்
“GBLJITLOLIDIT, GBL JFI தலைய போத்திக்க நிதானமா இரு பத
அமுதா தெரு போர்த்திக் கொண் கொடுங்க என்று தான். திரும்பி அம்ப ஆமென்று லேசாய்த யாட்டும் அமுதாவை கள். டீ டம்ளரைக் கீ ஸ்டேஷன் நோக்கி ! G) FGUOIT GLUTI ஓடினவன் கால் முகத்தில் குத்தினான். பெரியவர் ஆட்கள் பெரியவர் அசையா, எழுப்பி அம்பாஸிட இரண்டாவது ஆை 9/6)J606OT 3TGOOTL6YUITG பின் ஸிட்டுக்குக் கி நாலு ஆட்கள் உட்கா G)395ITGö5ILITiTJ,6ʻiT.
முதல் ஆளை அழுத்தினான். உட 60III60/,
"எங்க இருக்க அழுத்தினான்.
五にLD Ggs, விரட்டினார்கள். "ெ கிறாய்?" மறுபடி அ குள் தள்ளிக் கொன "சார், இங்க ரி காங்க நான் பார் பொலிஸ்காரன் செல் கொண்டு போனான் யாளம் காட்ட பூ உதைத்து திறந்தான் "சார் நீங்க யா "ஸி.பி.ஐ. சுப் பொலிஸ்,
ஆர்.பி.எஃப் ச "ஸ்டேஷனுக்கு "வேணாம், நி பதுங்கிடும். சும்மா
(அந்தக் கால ஜனத்தொகை நா நேத்தாஜி நி "உங்கள் கணிப்பு : ஆங்கிலேயர் இந்தியர்களை அ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார்கள். தயார் என்று
ய் ஒரு கப் டீ கேளு.
கூச்சல் போடாதே 1
ற்றப்படாத" கடந்தாள். தலையைப் டாள். 'ஒரு கப் டீ
கேட்டாள். அவர்கள் : ாஸிடர் கார் பார்த்தாள் :
லையாட்டினாள் தலை இருவரும் பார்த்தார்
ழே போட்டு சென்ட்ரல் :
இருவரும் ஒட. ய் ஓடினான். முதலில் இடறி இரண்டாமவன்
புரண்டு நிமிர்வதற்குள்
அழுத்திக் கொள்ள, து நின்றார். கிழவியை ருக்கு அனுப்பினார். ளக் கை காட்டினார். புக்கு கூட்டி வந்தார்கள். ழே போட்டு உள்ளே ர்ந்து காலில் அழுத்திக்
கொள்ள, உருவிய பிஸ்டலுடன் உள்ளே போனான்.
இரண்டு லெதர் சூட்கேஸ், குப்புற தரையில் அடித்து உடைக்க முடி திறந்து, கடா, கத்தி, பர்பன் துணி, சிப்பு, தாயத்து துணிமணிகள் கடைசியில்-கடைசியில் நெகடிவ் ரோலாக விழுந்தது. பிரித்துப் பார்க்க பதினேழு படங்கள், மற்றது LLMLLLLL ML LLLL C L S L L Y0 L LLTTL S S LLLLL
செல்வா சுவரோடு ம்பு முழுவதும் தடவி
ற சொல் மறுபடி
பெரியவர் ஆட்கள்
சால். எங்க தங்கியிருக் டித்தான். சென்ட்ரலுக் iண்டு போனான்.
டையரிங் ரூம்ல இருக்
த்தேன். ஆர்.பி.எஃப் வாவை மேலே கூட்டிக் பொலிஸ்காரன் அடை பூட்டிய கதவு எட்டி T.
(5?" பிரன்ட்டெண்ட் ஆஃப்
ல்யூட் அடித்தது. தகவல் சொல்லட்டுமா?"
றைய ஆள் இருக்கு இரு ஆர்.பி.எஃப்.பும்
ஸல்யூஷன் டார்க் ரூம் தேடி வாடகைக்கு எடுத்து இவர்களே கழுவி பிரிண்ட் போட்டி ருக்கிறார்கள். சென்னையில், காசு கொடுத் தால் டாக் ரூம் கிடைக்கும்.
பெரிய காபினட் ஃபோட்டோ ஆறு உறையிலிடப்பட்டிருந்தது. பாதி வெளியே எடுக்க, நிர்வாணமான அமுதா உள்ளே சொருகினான். நெகட்டிவை பையில் போட் டுக் கொண்டான்.
"இப்போது விலை பேசு ஏன் இது? "நான் புரட்சி இயக்கம் சேர்ந்தவன். உன்னை மடக்க பஞ்சாபிலிருந்து அனுப் பப்பட்டிருக்கிறோம்."
"உனக்கும் அந்தக் கோச்சுக்கும் என்ன தொடர்பு?"
"ஏதுமில்லை. உன் மனைவியை உன் வீட்டிலேயே மடக்க தீர்மானித்தோம். ஹொட்
டல் அறைக்குள் நுழைந்தபோது பயன்
படுத்திக் கொண்டோம்"
செல்வா திரும்பி அடுத்த பெட்டி
உதைத்தான் துணிகள் குரு நானக் படம்.
படுக்கை பிரித்து சேர்த்தான் இரண்டு கை
துப்பாக்கிகள் கிடந்தன. அறைகளில் அரை பாட்டில்களாக பிராந்தி பாட்டில் கள் இரண்டு இருந்தன. ப்ளாஸ்டிக் கவர் இருந்தது. கை குட்டை உதவியால் இரண்டு துப்பாக்கிகளையும் எடுத்து ப்ளாஸ்டிக் கவரில் போட்டான்.
ஆர்.பி.எஃப். ஆளை நேரே போய் பொலிஸ் ஸ்டேஷனில் தகவல் தரச் சொன்னான். பெரியவரின் ஆள் ஒருவன் உள்ளே வர அடுத்தவனை அழைத்து வரச் சொன்னான். ப்ளாஸ்டிக் கவர் எடுத்துக் கொண்டான். இந்த ஆளை நெட்டித் தள்ளி கீழே வந்தான். முதல் ட்ரெயின் மெல்ல உள்ளே வந்தது. கூட்டம் தரையிறங்கிற்று.
"ஒடுங்கள், ஒடி உயிர் பிழைத்துக் கொள்ளுங்கள்!" இருவரையும் விடுவித் தான்.
திடுக்கிட்டார்கள். மெல்ல பின் வாங் கினார்கள் எதிரே வரும் ட்ரெயின் கூட்டம் நோக்கி ஓடினார்கள்.
செல்வா துப்பாக்கி உயர்த்தினான். ஒருவன் பின் தலைக்கு குறி வைத்தான். ட்ரிகர் அழுத்தினான். பதினைந்தடி தூரத் தில் உள்ளவன் பின் தலை மீது நச்சென்று ரவை தைத்தது. இரண்டாவது ஆள் ஒடியபடி பயத்தில் திரும்ப அவன் நெற் றிக்குக் குறி வைத்து மறுபடி டிரிகள் அழுத்தினான். இடது கண்ணை துளைத் துக் கொண்டு ரவை பின் மண்டை வழியே வந்தது. ரயிலில் இறங்கிய கூட்டம் வெடிச்சத்தம் கேட்டுப் பயந்து அலறி அலை மோதிற்று. ப்ளாஸ்டிக் பையிலிருந்து துப்பாக்கி எடுத்து அவர்கள் அருகே போட்டான்.
பெரியவர் ஆட்களை போய் விடுங்கள் என்று சைகை செய்தார். ஆர்.பி.எஃப். தடதடக்க உள்ளே நுழைந்தது. பெரியவர் ஆட்கள் காணாமல் போனார்கள்.
"ஏன் அவர்களை சுட்டுக் கொன்றாய் செல்வராஜ், விளக்கம் சொல்"
"ஐயா, காலையில் என் நண்பர் ஒரு வரை எதிர்பார்த்து சென்ட்ரல் ஸ்டே வுனுக்குப் போன நான் சந்தேகப்படும்படி நடமாடிய இருவரைக் காண நேர்ந்தது. பொது மக்கள் உதவியுடன் மடக்கி விசாரிக்க அவர்கள் தப்பிக்க முயற்சி செய்தார்கள். துப்பாக்கி காட்டினார்கள் பயணிகளை பயமுறுத்தும் விதத்தில் கொடிய ஆயுதங்களோடு ஓடிய அவர்கள் பொது ஜனங்களுக்கு இடையூறு செய்யு முன் சுட நேர்ந்தது. ஆர்.பி.எஃப் உதவிக்கு வர தாமதமானதால் இந்நிலைமை ஏற் பட்டது."
மனசுக்குள் விசாரணை டைப் செய் யப்பட்டது. ஆர்.பி.எஃப் அதிகாரியிடம் பிணங்கள், அவர்களுடைய பொருட்கள் ஒப்படைத்து விட்டு காருக்குத் திரும்பி 60TT6GT.
பெரியவர் ஆட்கள் கண்ணில் பட வில்லை.
பையன் டீ குடித்துக் கொண்டிருந் தான் அமுதா காரிலிருந்து தலை நீட்டி னாள் உள்ளே பெரியவர் மட்டும் தலை யில் துண்டு கட்டி உட்கார்ந்திருந்தார்.
"சுட்டுட்டீங்களா? "լիլD," "ஃபோட்டோ நெகடிவ்? "எடுத்துட்டேன்." "பெரியவர் பார்த்தாரா? "எது?" "986լ յոլ (8լր, ո "என்ன போட்டோ தம்பி பெரியவர் விழி விரித்து செல்வாவைப் பார்த்தார். கண்களால் எச்சரித்தார்.
"ஒன்னுமில்லிங்க." "மருமக ஏதோ ஃபோட்டோன்னுதே." "நம்ம மெட்ராஸ் ஏரியல் வியூங்க" (தொடர்ந்து வரும்)
S SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S த்தில் இந்தியாவின் ற்பது கோடிதான்) தானமாக கூறினார். தவறு இரண்டாயிரம் வெறுமனே வந்து டக்கி ஆளவில்லை.
அவர்கள் நவீன ஆயுதங்களை எடுத்து வந்து அதன் பலத்தோடு அமைதியான எங்கள் மக்களை மிரட்டி ஜெயித்திருக் கிறார்கள். அவர்களுடைய ஆயுதங்கள் தான் இந்தியர்களை கட்டிப் போட்டிருக் கிறதே தவிர, கோழைத்தனமல்ல. இந்த
Eருந்தவர்
எதார்த்த உண்மையை புரிந்து கொள்ளா மல் நீங்கள் எங்களை விமர்சித்திருக் கக்கூடாது" என்றார் நேதாஜி,
ஹிட்லர் சிந்தித்தார். அவருக்கு நேத்தாஜியின் வாதத்தில் உள்ள நியாயம்
புரிந்தது. ஏனென்றால், மிகச் சிறிய
நாடான ஜெர்மனியை வைத்துக்
目 கொண்டு உலகத்தின் பெருவாரியான
நேசநாடுகளையே மிரட்டிக்கொண்டி ஹிட்லர். அதற்கு அவர் களுடைய ஆயுத பலம்தான் காரணம். கூடவே மன உறுதியென்ற மகத்தான
ஆயுதம், அந்த மன உறுதிக்கு அடிப்
படையாக இருந்தது ஆயுத பலம்தான்.
நேத்தாஜி பார்த்தபோது இந்தியர் களை கோழை என்றுதான் சொல்வது தவறென்றே ஹிட்லருக்குப் புரிந்தது. ஆயுதம் இல்லாமலேயே இந்த மனிதர் உலகமே அஞ்சிக் கொண்டிருக்கும் சர்வாதிகாரியான தன்னை சந்திக்க வந்து, துணிச்சலாக தன்னை எதிர்த் துப் பேசுகிறாரே! என்று அவருக்குத் தோன்றியது. உடனே நேத்தாஜியிடம் கைகுலுக்கிவிட்டு,"உடனடியாக அந்த வரிகளை நீக்கிவிடுகிறேன்" என்றார். ஆயுத பலமென்பது ஒரு தேசத்தை பாதுகாப்பதற்கு பீரங்கி களாகவும் அணுகுண்டுகளாகவும் இருக்கலாம். ஆனால், ஒரு தனி மனி தனையோ ஒரு சமூகத்தையோ காப்ப தற்கு அந்த ஆயுதம் பல்வேறு உருவம் கொண்டதாக இருக்கும்.
அது ஆரோக்கியமான மனபல மாக இருக்கலாம் அறிவு பலமாக இருக்கலாம் கல்வி பலமாக இருக்க லாம் மனதில் உறுதியான நம்பிக்கை பலமாக இருக்கலாம் தீமையைக் கண்டு மோதி அகற்றிவிடும் நியாய சிந்தனையாகவும் இருக்கலாம்.
இப்படி ஏதோ ஒன்று நமக்குள் அடிப்படை பலமாக இருந்தால், எதி ரியை மிகச்சுலபமாக வெல்ல முடியும். சமுதாயத்தில் இந்த அடிப்படை ஆயுதம் என்ற பலமில்லாதவர்கள் எவரும் எதையும் சாதித்ததாக சரித்
திரம் இல்லை.
5

Page 16
GI GÖT GOT (BLITTF 60) GOT? சொல்லுங்கள்?" என் றாள் துர்க்கா ஆர்வ LID/1645
ஈஸ்வர் தன் வெற் றிலைப் பெட்டியி லிருந்து ஒரு பீடா எடுத்துப் போட்டுக் கொண்டு, கண்களை மூடி, வாயையும் மனதையும் கசக்கிக்கொண்டிருந்தார்.
பொறுமையில்லாத துர்க்கா, "நீங்க என்ன யோசனை செய்தாலும் சரி. அந்த சந்திரசேகர் நம்ம மதுமிதாவைக் கல் யாணம் பண்ணிக்கக்கூடாது. வெறுத்து ஒதுக்கணும் இவ அவமானப்பட்டு நிக் கணும். அம்மாதான் கதின்னு என்கிட்ட சரண்டர் ஆகணும்" என்றாள்.
ஈஸ்வர் பிடா தூளை விழுங்கிவிட்டு சக்கையை வாஷ் பேசினில் துப்பி, மேல்
விவரித்து முடித்தார் ஈஸ்வர்.
"நிஜமாவே நல்ல பிளான்தான். ஆனா." என்றாள் துர்க்கா " 960TΠP" "இதிலே இன்னொருத்தனை நம்ப வேண்டியிருக்கே."
"வேற வழியில்லையே." "அந்தாள் விசுவாசமானவனா இருக் ö60川0。”
"காசு கொடுத்தா விசுவாசம் காட்டுவான் III(Uib."
"கடைசி வரைக்கும் சாதிப்பானா?" "தைரியமான ஆளைத்தானே பிடிப்பேன் நான்."
"பொலிஸ்ல மதுமிதா கம்ப்ளைண்ட் கொடுத்தான்னா?"
"கொடுக்கட்டுமே என்ன ஆகும்?" "பொலிஸ் நாலு போடு போட்டு
s刘
s
ܪܨܬ
R
R
S
R
R
துண்டால் வாயைத் துடைத்தபடி வந்தார். "துர்க்கா என் நோக்கமும் அதேதான்.
நம்ம பொண்ணு சைடுல நயமா இதமா பேசி இந்தக் கல்யாணத்தை நிறுத்த முடியாது. வேர்லயே ஆசிட் ஊத்தற
மாதிரி மாப்பிள்ளை மனசையே கலைச் சிட்டமுன்னா, அப்புறம் கல்யாணம் எப் படி நடக்கும்?"
"அந்தப் பையனை இவ மயக்கி
வெச்சிருப்பாளே பொதுவாவே நடி கைன்னா லட்சம் பேர் ஏங்கிப் போயிட றாங்க
மாதிரில்ல கெடப்பான். அவன் மனசை என்ன சொல்லிக் கலைப்பீங்க?"
"அவன் கிட்ட நேரடியா முவ் பண் ணக் கூடாது துர்க்கா"
"வேற எப்படி? "ஒரு அட்டகாசமான பிளான் வெச் சிருக்கேன் துர்க்கா"
"665,607P
"அதை ஒர்க்-அவுட் பண்றதுக்குக்
கொஞ்சம் செலவாகும்."
"எவ்வளவாகும்?" "நாப்பது, அம்பது ஆகலாம்"
"பிளான் என்னன்னு சொல்லுங்க" தன் மனதில் இருந்த திட்டத்தை பதினைந்து நிமிடம் பொறுமையாக
வ கல்யாணமும் செய்துக்க றேன்னு சொல்றப்ப ரொம்ப அடிமை
கப் போறேன். விபரம வான்சா இருபதாயிர அசந்துடுவான் அவன்
"தர்றேன்!
டுப்பில் செருக் கொத்துடன் சென்று தாயிரத்துடன் வந்தால் ஜிப்பா பாக்கெட்டி
கார்ச்சாவியை எடுத்து
LITT REGU6JI.
"உட்காருங்க சந்திரசேகர் சுழல் பக்கமாகத் திருப்பிக்
"சொல்லுங்க தம் அமர்ந்தபடி,
"எனக்கு நீங்க ஒரு "என்ன செய்யணு "தாலி வாங்கிறது வரணும் பெரியவங்க என் கல்யாணத்தில க சாரி அமைதியாக திறப்பதும் மூடுவதும "நீங்க தீர்மானத் இல்லையா தம்பி
"இல்லை சார் இன் இன்னும்கூட நீங்க மதுமிதா ஒரு சின்ன இப்ப ஆஸ்பத்திரியில ШLDПР"
"பேப்பர்ல நியூஸ் "அந்த ஆஸ்பத் ஸ்பெஷல் வார்டுல கல்யாணம் நடக்கப்பே யாது. அக்னி கிட்ையா பேரை சாட்சியா வெச்சி குத் தாலிகட்டப்போரே
"கல்யாணங்கிறது டாப் போச்சா தம்பி" "கேளுங்க போட்ே வீடியோ பண்ணிடே ஆபீஸ்ல கல்யாணத்ை றோம். அவஹாஸ்பிட ஆனதும் பிரஸ்மீட் கொடுத்து மறுவாரம் ரிசப்ஷன் நடத்திடப்பே "எதுவும் நல்லால் "என்ன நல்லால்
விசாரிச்சா பயந்து போய் இந்த மாதிரி துர்க்காவும், ஈஸ்வரும்தான் இப்படி நடிக்கச் சொன்னாங்கன்னு சொல்லிட்டா?"
"அந்தளவுக்கு விட்டுடுவமா? பொலிஸ் இதில் தலையிடற மாதரித் தெரிஞ்சா அவ னைக் கப்சிப்புன்னு தலைமறைவாகச் சொல் லிடலாம். ஒரு குளத்துல கல் வீசினா என் னாகும்? அலை பரவும் நமக்கு வேண்டியது அந்த அலைதான். அதை உருவாக்கிட்டு அடியில காணாமற் போற கல்லைப்பத்திக் கவலைப்படத் தேவையில்லை."
"சரி, யாரைப் பயன்படுத்தப் போறிங்க இதில?"
"நம்மகிட்ட படத்தில நடிக்க சான்ஸ் கேட்டு ரொம்ப நாளா ஒரு தெலுங்குப் பையன் வந்திட்டிருக்கானே கதிரவன்னு அவனைத்தான் யூஸ் பண்ணப்போறேன்." சரிப்ண்ணிடுங்கலேட்ன்னாதீங்க மதுமிதா ஆஸ்பத்திரில இருக்கறப்பவே
ந்தக் காதலை உடைச்சிடணும்."
"நம்ம புரொடக்ஷன் மேனேஜர் செல்லப் பாகிட்ட கதிரவனோட அட்ரஸ் வாங்கி வெச்சிட்டேன். இப்ப அவனைத்தான் பார்க்
"ஒரு நடிகையைக் கிறதே முதல்ல எனக் "நான் நடிகையைக் கலை சார் மதுமிதா அவளுக்கு நடிப்பு தெ யாணத்துக்கப்புறம் அ6 Iീഥെ',"
"சரி. இது உங்க அப்படியே தீர்மானிச்ச ஆஸ்பத்திரில ரகசியம "அவ சைடுல எதி ளோட அம்மா இந்தக் துக்க மாட்டாங்க"
"ஏன்? "அவங்களுக்கு பன வெறி, சொந்தப்படம் எ ஏகப்பட்ட எதிர்காலத்தி காங்க அதுக்கெல்லாம் நடிச்சி சம்பாரிச்சி கொ கணும்."
"ஒரு அம்மாவுக்கு J. GUILITGOSILD LJGööIG007) 60 இருக்காதா?
தற்கொலை பற்றிய செய்திகள்
பத்திரிகைகளில் சர்வ சாதாரணமாக வந்து கொண்டிருக்கின்றன.
துன்பங்களைத் தாங்க முடியாமல்
இந்த முடிவுக்கு வருகிறவர்கள் பலர்
தற்கொலை பற்றி முடிவு செய்ய எவ்வளவு துணிச்சல் வேண்டும்?
அந்தத் துணிச்சலை மூலதனமாகக்
கொண்டு வாழ்வதற்கு ஏன் முயற்சி
செய்யக்கூடாது?
சகிப்புத் தன்மை என்பது எல்லா ருக்கும் வந்து விடுவதில்லை.
"ஐயோ! என்னால் தாங்க முடியவில் லையே!" என்ற அலறல் ஒவ்வோர் உள்
ளத்திலும் கேட்கிறது. சிரித்துக்கொண்டே
அவற்றைச் சகித்துக் கொள்ளும் பழக்கம்
சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.
காலையில் கண் விழித்ததிலிருந்து
இரவு படுக்கைக்குப் போகும் வரை
துன்பங்களையே சந்திப்பவர்கள் உண்டு.
இதில் சகிப்புத் தன்மையை எப்படி வரவழைப்பது?
மனம் மரத்துப் போய்விட வேண் டும் உணர்ச்சிகளைக் கொன்றுவிட வேண்டும் எந்த அடியையும் தாங்கும் உள்ளத்தைப் பெற்றுவிட வேண்டும்.
நாம் விரும்பிப் பிறக்காதது போலவே, நடக்கும் காரியங்களும் நாம் விரும்பி நடப்பவையல்ல.
16
கோடானு கோடி மக்களுக்கு நடுவிலேஇல்லை கோடானு கோடி குணங்களுக்கு நடுவிலே நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம்.
எல்லாம் நிறைந்ததுதான் உலகம் என்று கண்டு கொண்டுவிட்டால், சகிப்புத் தன்மை வந்துவிடும்.
ஒன்று நடந்துதான் தீரும் என்றால், அதிலே கவலைப்படுவதற்கு என்ன இருக் கிறது என்றான் மராட்டிய ஆசிரியன் JILJf.
இதனைத்தான் விதி' என்று இந்து மதம் சொல்கிறது.
எனது தாயார் மரணப்படுக்கையில் இருந்தபோது சென்னையின் மிகப் பெரிய லேடி டாக்டர் வந்து பார்த்தார். அப்போது மாலை மணி ஆறு
என்னை அவர் தனியாகக் கூப்பிட்டு, "இரவு பன்னிரண்டு மணிக்கு உயிர் போய் விடும்" என்றார்.
அப்போது என் தாயார் நன்றாகப்
பேசிக்கொண்டிருந்தா ஆறு மணி நே மரணத்தை எதிர் கொண்டிருந்தேன்.
அப்போது என் நி இருந்திருக்கும்?
நடந்தே தீரப்போ காக நாம் ஏன் அழ ஏமாற்றம், தோல் எரிச்சலூட்டும் சூழ்நில மற்ற மனிதர்கள் நடுவே ஒரு மனிதன் வ செய்கிறான். வாழ் வேண்டும் என்று தீர்மா வாழ்ந்து விடுவோ துணிகிறான். அவனுக் தன்மை வந்துவிடுகிற
பிறக்கும்போது ஒரு நோக்கமில்லை; அமைகின்ற சூழ்நிலை தோற்றுவித்து விடுகிற தேவை சகிப்புத் தன்
0)DITULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பேசிடறேன். அட் தூக்கிப் போட்டா " என்றார் ஈஸ்வர்.
GOT Glacief IIGS., ரோ திறந்து இருப
துர்க்கா, ல் போட்டுக்கொண்டு க்கொண்டு புறப்பட்
III fil FTT ft. " 61 65T DIT Girl ாற்காலியை வலது கொண்டு. பி" என்றார் அவர்
உதவி செய்யணும்." übጋ” க்கு என்னோட கூட உங்க ஆசீர்வாதம் ண்டிப்பா வேணும்." த் தன் பேனாவைத் க இருந்தார். திலேர்ந்து மாறவே
னொரு விஷயத்துக்கு ஆச்சரியப்படுவிங்க ார் விபத்துல சிக்கி இருக்கா, அது தெரி
படிச்சேன்."
திரில அவளோட வச்சிதான் இந்தக்
குது. அய்யர் கிடை
து ரெண்டு ரெண்டு க்கிட்டு நான் அவளுக்
ன்
ரொம்ப விளையாட்
டா எடுத்துடறோம்.
ாம். ரெஜிஸ்ட்ரார்
தப் பதிவு பண்ணிட
ல்லேர்ந்து டிஸ்சார்ஜ்
வெச்சி அறிவிப்பு கிராண்டா ஒரு
ாறோம்."
60) ολ). "
DGU?"
9.GOLIGOTLD LIGJIGJohë, குப் பிடிக்கலை."
JGJILIGOID LIGJIGOsij, ங்கிற பொண்ணை. ாழிலா இருக்கு கல் ப நடிக்கப் போறது
பர்சனல் விஷயம். ாலும் அதை எதுக்கு
நடத்தனும்?" ர்ப்பு இருக்கு அவ கல்யாணத்தை ஒத்
ாம் மேல அவ்வளவு டுத்திட்டிருக்காங்க. |ட்டங்கள் வெச்சிருக் மதுமிதா தொடர்ந்து படிக்கிட்டே இருந்தா
தன்பொண்ணுக்கு வக்கணும்னு ஆசை
"சில அம் மாக்களுக்கு இருக் "ಸ್ಧಿ? மாவுக்கு இல்லை. அப்புறம் எங்க கல்யாணத்துக்கு ரெண்டே பேர் சாட்சின்னு சொன் னேனே, அந்த ரெண்டு பேர்ல ண்ணு நீங்க. ன்னொருத்தர் நடிகர் சுபாஷ்"
"தம்பி, இந்
கல்யாணத்தில என்னை இழுக் காதீங்க நான் FI6sögulb, Flb பிரதாயம் இதுல எல்லாம் ஊறின 60 GÖT.”
அந்த நாடகத்துக்கப்புறம் மதுமிதா எப்
படிப்பட்டவள்னு நீங்களே புரிஞ்சிப் பீங்க" என்றான் சந்திரசேகர்
Oo
காரை அந்தச் சந்து முனையில் ஓரங்கட்டி நிறுத்திவிட்டு இறங்கினார் ஈஸ்வர்."ஒரமாக வெற்றிலை எச்சிலைத் துப்பினார். ஜிப்பாவில் இருந்து கதிரவ னின் விலாசம் எழுதின சீட்டை எடுத் துக்கொண்டார்.
ஒரு வீட்டின் வாசலில் சைக்கிளை நிறுத்திவிட்டு தபால் கொடுத்துக்
ரொஸாரியோ சார்கிட்ட தகவல் சொல்லி வரச்
கல்யாணம் முடி ஞ்சதும்தான் தக GIGU G) II GO GU லான்னு இருக் (BJ, GöT, FITJfI JFITI, உங்க ஆசீர்வாதம் வேணும் சார்"
"அது எப்ப
தம்பி திருட்டுக் கல்யாணத்துக்கு துணையாக் கூப்பிடறிங் களே, ரெண்டாவது எனக்கு இஷ்டமில்லாத UGULIIGODILD."
சந்திரசேகர் சிரித்தான். சற்றே யோசித் தான்.
"உங்களுக்குக் கல்யாணப் பெண்ணைப் பிடிக்கலை அப்படித்தானே?"
"ஆமாம்." "ஒரு விஷயம் சொல்லட்டுமா? கல்யாணத் துக்கு அப்புறம் ஒரு நல்ல பத்திரிகை ஆரம்பிச்சு நடத்தறதுக்கு என் அனுமதி கேட்டா சார் இதை வெச்சி அவகுணத்தை உங்களால யூகிக்க முடியலையா?"
"எனக்கு எல்லாமே நடிப்பாப்படுது. உங்க பின்னணி தெரிஞ்சி உங்களுக்குத் தகுந்த மாதிரி அந்தப்பொண்ணு பேசி உங் களை மயக்கி வெச்சிருக்கான்றது என் கருத்து தெரிஞ்சே புதை மணல்ல காலை வைக்கிறேன்னு சொல்றிங்க நீங்க"
"ரைட்டு சாரி சார், அவ நீங்க நினைக் கிற மாதிரி இல்லைன்னு உங்களுக்குப் புரியவைக்கிறேன். அவளுக்குள்ளே இருக்கிற ஒரு நல்ல மனுஷியை உங்களுக்கு அடை யாளம் காட்டறேன். என் செலக்ஷன்ல தப்பில்லைன்னு நீங்க மனசார உணர்ந்தா என் கல்யாணத்துல சாட்சியா இருப்பிங் ፴6ዘff?"
இந்தக் கேள்வியில் சற்றே திணறிய சாரி, "சரி, தம்பி என்றார்.
"எப்படி எனக்கு நம்பிக்கையூட்டப் போறிங்க?"
"ஒரு நாடகம் நடத்தலாமா?" "நாடகமா?"
"ஆமாம். லேசா ஒரு ஐடியா வந்திருக்கு அதை கரெக்டா யோசிச்சிட்டு சொல்றேன்.
இப்பொழுதெல்லாம் சகிப்புத் தன் மையை வரவழைப்பதற்கு மாத்திரைகளே வந்துவிட்டன.
ஒரே மாதிரி வாழ்வில் எரிச்சலடைந்து மேல் நாட்டு மனிதர்க்ள் சீரழிந்த வாழ்க்கை யைத் தொடங்கி விட்டார்கள். ஆனால்
sijait.
ம் நான் பார்த்துக்
லை எப்படி
ற ஒன்றுக் வேண்டும்? நடுக்கம், ல இரக்க வற்றுக்கு ழ முயற்சி
வாழ்க்கைக்கு அது வழி LITT ØSITUSJ.
நிரந்தரமானது துன் பம் வந்துபோவது இன் பம் இதுதான் வாழ்க்கை என்பதைத் தெளிவாகக் கண்டு கொண்டுவிட வேண்டும்.
தைரியத்திலும், நம் பிக்கையிலும் வாழ்க் கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
எனக்கு ஏற்பட்ட சித்
Gg 勢5 னிக்கிறான். என்று ச் சகிப்புத்
பாழ்க்கைக்கென்று
பிறந்த பிற்பாடு
ஒரு நோக்கத்தை து. இதற்கு முக்கிய DLD.
இவியரசு கண்ணத்
திரவதைகள் கொஞ்சமல்ல.
இரக்க குணத்தாலேயே அழிந்தவன் நான,
சகித்துக் கொள்ளப் பழகினேன்; இன் னும் பழகிக் கொண்டுதான் இருக்கிறேன்! அழுவதால் பிரச்சனை தீருமென்றால்,
*(*) (18) :
கொண்டிருந்த தபால்காரரைக் கண்டதும் அவரிடம் காட்டிவிபரம் கேட்டார்.
"இந்தத் தெரு கடைசியிலதான் நூத்தி ஏழு வரும் உள்ளே மாடிலதான் 74 வரும்னும் நினைக்கிறேன்."
"G3gp/ii/ giu FIT fi" காலனியில் பெண்கள் தண்ணீர் அடித்துக் குடங்களில் நிரப்பிக் கொண்டி ருந்தார்கள் ஒரு வீட்டிலிருந்து டி.வி. வசனங்கள் வந்தன. ஒரு விட்டிலிருந்து
FFILDLIITIT GJITFGO)GOT.
மாடியில் 74ம் அறையின் கதவில் சினிமா ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்க தட்டினார். கதவு திறந்த சட்டையணியாத லுங்கி கட்டிய கதிரவன் பாதி பீடியை மிதித்து விட்டு, "சார் நீங்களா சார்? உள்ளே வாங்க சார் நீங்க போய் என் னைத் தேடி. ஸாரி சார் உருப்படியா ஒரு நாற்காலி கூட இல்லை. இந்தப் பெட்டி மேல உட்காருங்க சார் இருங்க" பரப்பாக ஒரு துண்டை எடுத்துப்பெட்டி மேல் விரித்தான்.
"நான் வரலைப்பா இங்கே அதிர்ஷ்டம்தான் உன்னைத் தேடி வந்திருக்கு."
"என்ன சார் சொல்றிங்க?" "நடிக்க சான்ஸ் கேட்டு நடையா நடந்தியே. ஹிரோ சான்ஸ் தர்றேன் கதிரவா." , "
"ஹீரோவா? நெஞ்சைப் பிடித்துக் கொண்டான்.
"ஆமாம். மதுமிதாவுக்கு புருஷனா நீ நடிக்கப் போறே" என்றார்.
(தொடரும்) -----------
காகப் பல நேரங்களில் அழுவதுண்டு. முடிவில் ஒரு நம்பிக்கையை வர வழைத்துக் கொள்வேன்.
எவ்வளவு பெரிய தத்துவங்களைப் பேசுகிறவனுக்கும், நம்பிக்கையும் அவ நம்பிக்கையும் மாறி மாறி வருகின்றன. அவநம்பிக்கையைக் குறைப்பது அல்லது போக்கடிப்பது சகிப்புத் தன்மையே.
சகிப்புத் தன்மையின் மூலம் அனு பவங்கள் சேகரிக்கப்படுகின்றன.
அளவு கடந்து துன்பங்களை அனுப வித்தவன் தன் வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளபடி எழுதினால் உலகமே பயங்கரமாகக் காட்சி அளிக்கும்.
மேல் கிளையிலே நாகம் கீழே வேங்கை நடுக் கிளையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதுதான் வாழககை.
கை வலிக்கும். சகித்துக்கொள்ளுங்
阿ö6ó கள். நேரம் ஆக ஆக வேங்கை விடை
பெற்றுக்கொள்ளும்.
சகிப்புத் தன்மையின் இறுதி மகிழ்ச் சிகரமான வெற்றியாக இருக்கும்.
காட்கரியின் பொன் மொழியை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.
"ஒன்று நடந்துதான் தீரும் என்றால் அதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்
நான் அழத் தயார். ஆனால் ஆறுதலுக் கிறது?"
J、 G.22-28, 1998
. --

Page 17
விற்ஸர்லாந்தில் மாரி காலம் ஆரம்பித்திருந்தது. மழைக்குப் பதிலாக Tபணிகளும், பனிக்கட்டி களும் கொட்டிச் சிதறிய வண்ணமிருந்தது.
தாவரங்களெல்லாம் இலைகளையுதிர்த்தி எலும்புக்கூடாய் சிலுத்து நின்றன. அந்த மரங்களின் மேல் கொட்டிக் கிடந்த பனித்துகள்கள் மரங்களுக்கு ஆடை கட்டி அழகூட்டிக் கொண்டிருந்தன.
காலை மணி பத்தைக் கடந்துவிட்ட தென்றாலும் வெளிச்சம் மருவி மாலை ஏழு மணிபோல் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது.
சேகர் அப்பொழுதுதான் எழுந்திருந் தான் எழுந்தவுடன் குளியலறைக்குள் நுழைய எத்தனித்தபோது தபால்காரனின் வருகை தட்புடலாகக் கேட்டது. குளியலறைக்குச் செல்லாமல் வெளியே சென்று தபால் பெட்டிக்குள் கிடந்த கடிதத்தை எடுத்துக் 〔Lmör,
நாட்டிலிருந்து அவனின் தங்கைதான் அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தைக் கண்டபோது அவனது உள்ளம் குதூகலிக்கத் தொடங்கியது. அதற்கு விசேட காரணமும் இருந்தது.
சென்ற முறை தங்கை அனுப்பிய கடிதத்தில், "அடுத்த கடிதத்தில் உனக்குப் பேசிய பெண்ணின் விபரங்களையும், புகைப் படத்தையும் அனுப்பி வைக்கிறேன் அண்ணா! என்று அறிவித்திருந்தாள், கல்யாணச் செய்திக்கே இவ்வளவு குதூகலமென்றால் கல்யாணம் செய்து கொண்டால் எப்படி இருக்கும், என்று அவன் எண்ணிக் கொண் டான். அந்த எண்ணம் மெளனமாகச் சிரிப்பை வரவழைத்தது. அந்தச் சிரிப் பினூடே கடிதத்தைப் பிரித்தான் சேகர்.
அன்பார்ந்த சின்னண்ணாவிற்கு
இக் கடிதத்தை வாசிக்கமுன் மனதைக் கல்லாக்கிக் கொள்ளவும், அப்பாவிற்கு கொஞ்சம் சுகமில்லாமல் வந்தது. நாங்கள் ஆஸ்பத்திரியில் சேர்ப்பித்தோம். மூன்றாம் நாள் குணமாகியிருந்தவர் திடீரெனக் கால
LOT-EEG /767/7/. போய்ச் சேர்ந்து கொண்டார். நீர் ஒன்றுக்கும் கவலைப்படக் கூடாது. எல்லாம் அவன் (6).gլյ61), "
இப்படியே கடிதம் தொடர்ந்து கொண் டிருந்தது.
திருமணச் செய்தியை எதிர்பார்த்த வனுக்கு மரணச் செய்தி கொண்டு வந்திருந் தது கடிதம்
அவனால் தொடர்ந்து அதை வாசிக்க முடியவில்லை.
உடலெல்லாம் ஒருவித உதறல் எழுந்து அப்பா, அப்பா என்று கதறவேண்டும் GLIT6) துடித்தது.
இருந்தும் அந்தத்துடிப்பை அவன்
அடக்க முயன்றான்.
"ஆண்பிள்ளை அழக்கூடாது! இது அவனுக்கு அவனது அப்பா இட்ட கட்டள்ை. அந்த அப்பா அடிக்கடி சொல்லிக்கொள் 6) JITTIJIET.
"தம்பி, வாழ்க்கையில் ஆண்பிள்ளை கண்ணி சிந்தக்கூடாது
அப்படியான சந்தர்ப்பங்கள் வருவதற்கு நிறையச் சாத்தியங்கள் உண்டுதான், அந்த நேரங்களில் சந்தோஷமான நினைவுகளை மனதில் விதைத்து விடவேண்டும், அல்லது அந்த நிகழ்விற்கு கூடுதல் தாக்கமான சம்ப வங்களை உள்ளத்தில் நிலைநிறுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்"
"இப்படியாக அவன் அழநேரும் காலங் களில் அந்த அழுகைக்கு வடிகால் அமைத்து மன உறுதியை நிலைகொள்ளப் பழக்கி யிருக்கிறார் அப்பா இப்பொழுது அந்த அப்பாவே போய்விட்டாரே என்று எண்ணும்
அவரும் அம்மாவிடம் :)
*அவன்ைெ
பொழுது அவனின்
நாட்டில் இன்று வியாதியினால் எத் யுவதிகளும் அழிந்து
J,67
அப்பா வயது களித்து வாழ்ந்து என்று அவனது முனைகின்றது.
இருந்தும் நெஞ் தந்தையாரின் திருமு முன் தோன்றித் தே எண்பத்தொன்ப அந்தத் திருமுகத்:ை பார்த்தான்.
அவனை வெளி நிலையம் வந்திருந்த
அன்று அவர் வில்லை. அவரது கேயோ மறைந்து விடைபெறப்போகுப் "தம்பி. என் அவன் எதுவுமே LUTTiTjpg|T6őT.
"இடையில் என நீ வந்து பார்ப்பா அப்போது அந்தக் ே அவனுக்குப்புரியவில் கிரகித்துப் பார்க்கு இருக்கவில்லை. இப் சில் ஒரு நெருடல்,' உரையாடியிருக்கல அவனைத் தாக்குகி அந்த வேதனை என்று அவனது உத அவன் அவனது வாழ்ந்த காலங்கள் அவரை அவனால் வேயில்லை. புரிந்து ே அவனுக்கு இருந்தத அவர் வேறொ பிறந்து வளர்ந்தவரா
தவு தட்டும் ஓசை கேட்டுத் திடுக்கிட்ட தங்கா தன் கணவனைக் கலவரத் துடன் பார்த்தாள். அவள் கணவன் பிரபு மணிக் கட்டைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான். மணி எட்டு யாராயிருக்கலாம்? அவன் நெற்றியில் கேள்வி சுருங்கியது. எழும்பிய வனைத் தங்கா திகிலுடன் தடுத்தாள்.
மீண்டும் கதவு படபடத்தது. அதில் அவசரம் தெரிந்தது. பிரபு சரேலென்று எழுந்து கதவைத் திறந்தான்.
கையில் சூட்கேசுடன் நின்றவள் சூரியா,
"சூரியா நியா..? தங்கா அலறினாள்.
"என்னடி இரவில- இந்த நேரத்தில.?" கணப்பொழுதில் தங்காவுக்கும் பிரபுவுக்கும் விவு யம் புரிந்துவிட்டது. வழமையான பிரச்சனைதான். கணவனுடன் தகராறு பண்ணி விட்டு வீட்டை விட்டுக் கிளம்பி வந்துவிட்டா ளென்று இருவரும் கருதினர்.
"சூரியா, உள்ளேவா." தங்கா தன் தோழியை வரவேற் றாள். தங்கா தன் கணவனின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள் / அவன் மாடிப்படியேறிப் போய் விட்டான். "சூரியா! நீ முதலில, உடைகளை மாற்றிக்கொண்டு aFITL'IL y)L 6)JIT!"
"எனக்குப் பசி இல்லை. நீ சாப்பிடு, சோபாவில் உட்கார்ந் திருந்த சூரியாவை தங்கா இழுத்துக்கொண்டு உட்கரவைத் தாள், சாப்பிட்டுக் கொண்டே இருவரும் காப்பி விலையில்
இ இ
சூரியாவை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்ற கவலையுடன் மாடிக்குப் (BLTü6)LLIGI.
சூரியா சோபாவில் மல்லாந்து படுத்துக் கண்களுடன் போராடினாள். தூக்கமவள் கண்களைத் தழுவமறுத்துவிட்டது. நினைவு கள் அவளை வீட்டை நோக்கி ஒட்டியது. அங்கு நடந்த வாக்குவாதம் அவள் மனசில் நிழலாடியது.
"என்னங்க, ஒரு குட் நியூஸ். ஜெனிவா வில நடக்கிற லேடீஸ் யூனியன் கான்ஃபறன்சு
இருந்து காஷ்மீர்ச் சேலைவரை அலசினார் கள் முடிவில் சூரியாவைத் தங்கா திசை திருப்பினாள் சூரியா கையை அலம்பி விட்டு மறுபடியும் சோபாவில் உட்கார்ந்து யோசனையில் ஆழ்ந்தாள்.
"ஏய். உனக்கென்ன ஆச்சு இந்த நேரத்தில் சூட்கேசுடன்.?
தங்காவைப் பாதியில் இடைமறித்தாள் சூரியா,
"நான் என்ன உன்னைப்போல சுதந் திரப் பறவையா? என் புருஷன்ர கட்டுப்பாடு சுத்தமாய் எனக்குப் பிடிக்கல, நீ குடுத்து வச்சவ அம்மா வீட்டுக்குப் போகத்தான் முதல்ல நினச்சன். பிறகு உன்னப் பார்த் திட்டு காலைல புறப்படலாமெண்டு பிளான மாத்திட்டன்." சொல்லிவிட்டு சூரியா விசும்பி GOTTIGT,
"சரிசரி நீ எதையும் மனசில போட்டு அலட்டிக்காமத்துங்கு நாளைக் காலைல பார்த்துக்கலாம்." குட்நைட் சொல்லிய தங்கா
- III 莎6TGT 哪Q阿g、 என்ன அனுப்பிறதா தீமானிச்சிருக்கிறாங்க" "அவங்க தீர்மானிச்சாப்போதுமா? நான் தீர்மானிக்க வேணுமே உன் பொண்ணு தீர்மானிக்க வேணுமே
"ஒரு மாசந்தானே கண் முடிமுழிக்கப் பறந்திடும் வேலைக்காரி இருக்கிறா எல்லாம் கவனிச்சிக்குவா"
"நீ எனக்கு மனைவியா இல்லாட்டாலும் ஒரு தாயா நடந்துக்க வயசுக்கு வந்த பொண்ண விட்டிட்டு ஜெனிவா? 'சறிற்றி பிக்ன்ஸ் அற்ஹோம் வீட்டுக் கடமைகள அம்போன்னு போட்டிட்டு, யூனியன் அது இதுன்னு ஊருக்கும் பேருக்கும் அலையிற பொம்பிளைகள எனக்குக் கட்டோடு பிடிக் காது. நீ போறதநான் அனுமதிக்கமாட்டன்" "சே நீங்களும் ஒரு புருஷனா? சுத்தக் கன்றி புறுட்டாயிருக்கிறீங்களே! ஒரு பொண்ணு மனைவி எண்டு கழுத்தை நீட்டிற்றர்- அவ அடிமையா?"
"ஏய் சித்திரா அம்மா சொல்றதக் போறாளாம்!"
"நீங்களும் அம்
போடறிங்க அவங்
குறஞ்சிடப் போகுது கூட்டம், பாட்டி, வ. இருக்குமே அம்மா தான், இல்லாட்டியு
6TGSIGOSIÄJ6067 கொண்ட சூரியாவுக் பைத் தாங்க முட திடீரென மாடியில்
லும் சூரியாவின் நி தன. அவள் சுற்று எங்கும் இருள் அப்பு எழுந்து மாடிப்படி
UÑIGOOLDULJIT äjäfoj, G) 39;
"நீ ஒரு பெண் நிச்சயமா அது சூரியாவின் இதயம் "என்னைக்கே படாது; கடைக்குப் எத்தனை முறை ெ மண்டையில ஏறுதா "என் இஷ்டம்
"G)JF Lif G. MuLTiP G). பளார் சத்தம் தங்காவின் அழு "ஏய் கேட்டுக்க வீடு அக்கா வீடு என் வேற, நீ எங்க போர ராமதாஸ் இருக்கிற காரனா மாத்திடாத பொருட்கள் தடா புரண்டன. சூரியா போனாள். மெதுவாக வளின் மூளை சுறு சூட்கேசைத் திறந்து தங்கா, மின்னு என்று எண்ணியது உன் புருஷன் நட காதால் கேட்டேன். திறந்திட்டுது. உன் ஆயிரம் மடங்கு மே எழுதிய ஒற்றை மேல் வைத்துவிட்டு மணி ஐந்து முப்பது கொள்ளாமல் தன் வி GLI167.
பிரபுவும் தங்க மணிக்கு மாடியில்
ரியாவைத் தேடின
GOG), (BDG). Fu படித்து இருவரும் ஒ காண்டு கலகலெ சூரியாவுக்காக அவர் என்று யாருக்குத் ெ
Garla girl
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெஞ்சம் குமுறுகிறது. போர் என்ற கொடிய னை இளைஞர்களும், கொண்டு போகின்றார்
ானவர்தான்!
அனுபவித்தவர்தான்! 60Tüb FLDITUST GOTLDGOLULI
உண்டு
சினில் நிறைந்த அந்தத் கந்தான் அவனது கண் ான்றி மறைகின்றது.
தின் நடுப்பகுதியில்தான்
அவன் கடைசியாகப்
நாடு அனுப்ப விமான ார் அவர்
சந்தோஷமாக இருக்க உற்சாகமெல்லாம் எங் போயிருந்தது. அவன்
நேரத்தில்.
Ј). இழுத்தார் அவர். பேசாமல் திரும்பிப்
க்கு ஏதாவது நிகழ்ந்தால் ா?" என்று கேட்டார். கள்வியின் உட்பொருள் லை. புரிந்தாலும் அதை ம் நிலையில் அவன் போது அவனின் நெஞ் அப்பாவுடன் நிதானமாக மே! என்ற தவிப்பு D5). புடன் "அப்பா, அப்பா" நடு முணுமுணுக்கிறது. அப்பாவுடன் சேர்ந்து அதிகம். இருந்தும் புரிந்துகொள்ள முடிய கொள்ளக்கூடிய வயதும் ിഞ്ഞ6), ரு தமிழ் மாவட்டத்தில் ம் வேலையின் நிமித்தம்
இங்க வாயேன். உன்ர கேட்டியா? ஜெனிவா
மாவும் எதுக்கு சண்டை க போறதால என்ன 2 அம்மாவுக்குத் தினம் எண்டு ஏதேதோ இருந்தாலும் "ஒண்டு ம் ஒண்டுதானப்பா" விவாத மேடையாக்கிக் தச் சித்திராவின் வெறுப் டியாமல் விம்மினாள். கேட்ட கூச்சலும் அலற னைவுகளைச் சிதறடித் ம் முற்றும் பார்த்தாள். பிக் கிடந்தது. திகிலுடன் யருகே நின்று காதைக் IGOOIL ΠΕΤ, "קחשBLI) , חוס60 பிரபுவின் கூச்சல்தான்,
LILLIL5), ாம எதுவுமே வாங்கப் போகக் கூடாது என்று சான்னேன்! உன் மர p
நா விரும்பினதச்
சய்டி பாப்பம்"
D(JGü.
இதுக்குமேல அம்மா எடு போனா நடக்கிறதே வாற எண்டு சொல்ல |ண்டி என்னக் கொல
ல் தடால் என்று விழுந்து அதிர்ச்சியில் ஆடிப் நடந்து வந்து உட்கார்ந்த சுறுப்பாக இயங்கியது. டயறியில் எழுதினாள். றுவதெல்லாம் பொன் என் தப்புடி மாடியில் த்திய தர்பாரை என் அது என் கண்களைத் புருஷனவிட என் அவர் ல் நான் போகிறேன். யைக் கிழித்து மேசை நேரத்தைப் பார்த்தாள். யாரிடமும் சொல்லிக் டு நோக்கிப் புறப்பட்டு
ரவும் சரியாக ஆறு இருந்து இறங்கிவந்து 吓öGT,°Q16”鸟回色 லிருந்த கடிதத்தைப் ருவரை ஒருவர் கட்டிக் வன்று சிரித்தார்கள்
கள் நடத்தியது நாடகம் ցիպլի/
U li juri
(DU) UCI
இங்கு வந்தபோது தாயைப்பார்த்து விரும்பி மணம் செய்து கொண்டாராம். இதை அவனது அம்மாதான் அவனுக்குச் சொல்லி யிருக்கிறாள்.
அவன் எட்டாந்தரத்தில் பயிலும் நேரம் ஒருநாள் அப்பா அவரது சொந்த ஊருக்குப் போய் வந்தார். போய்வந்த களைப்புத்தீர உறங்கிக்கொண்டிருந்தார் அவர் சாப்பாட்டு வேளை, "அப்பாவை எழுப்பி வா" என்று அவனுக்கு அம்மா சொன்னாள்.
அவன் போய் அப்பாவை எழுப்ப முயன்றான். அவர் உறங்கிக்கொண்டிருந் தார். அவரின் கண்களில் தேங்கியிருந்த கண்ணிர் கன்னத்தில் வடிந்து காய்ந்து கொண்டிருந்தது.
"ஆண்கள் அழக்கூடாது" என்று படித்
துப் படித்துச் சொல்லும் அப்பாவின் கண்
னிரை கண்டதும் அவன் வெலவெலத்துப் போனான். தாயிடம் ஓடிப்போய் விஷயத்தைச் சொன்னான். "இந்த மனுஷனுக்கு வேலை யில்லை. சொந்தம் வேணும் சொந்தம் வேணுமென்று இவர் ஒவ்வொரு தடவையும் போய்வருவதுதான் மிச்சம்" என்று அம்மா அலுத்துக்கொண்டாள்.
"என்ன அம்மா?" என்று கேட்டான் GBr,
"இந்த மாவட்டத்தில் வந்து என்னை மணந்துகொண்டது அப்பாவின் சொந்தங் களுக்குப் பிடிக்கவில்லையாம், அதனால்
"இது ரெண்டுக்கும் அடி போட ID."
"ம். நல்லாவே கிழிஞ்சு தொங்குது (。gs.."
"எவ்வளவு எடுப்பே.?" "இருநூத்தி அம்பது ரூபா." "என்னது. இதுக்கு அடி போடுறதுக்கு ಟ್ವಿಠ್ಠಳ್ಳಿ அம்பதா? என்ன அநியாயம்டா
து. புதுசே வாங்கிடலாம்."
"வாங்குங்க." "கொஞ்சம் குறை தம்பி." "கொறச்சித்தான் சொன்னேன். எங்கே போய் அடி" போட்டாலும் இதே கணக்குத்தான்."
"ம். சரி, எப்ப எடுக்கலாம்." "நாளைக்குக் காலையில வாங்க சேர்."
*** "ரூபனுக்கு மருந்தெடுக்கணும்." "பத்து மணி போல வாறன்." "கெளரியக்கா சீட்டுக்காக கேட்டுவருவா..? "குடுப்போம்." "பகலைக்குக் கறி வாங்கணும்." "வாங்குவோம்." "இன்னிக்கும் களு அய்யாவோட சேர்ந்து கள்ளுக்குடிக்கப் போயிடாதீங்க."
"போதும் நிப்பாட்டு." "மருந்தெடுக்கப் போகணும். மறந்திடா தீங்க."
“D.” "அவன் சப்பாத்தை இன்னிக்காவது எடுக்க வருவானா..?"
"D. வரணும்."
*** "என்ன பிலிப். நீங்க என்ன
எது வெல்லும்?" "இலங்கைதான்." "இல்ல. பாகிஸ்தான்." "இல்ல. இலங்கை." "இல்ல. பாகிஸ்தான்தான்." "լյրիլյ6լյոլDIT.p" "LIITILGLTD..." "என்ன பந்தயம்?" "ஆயிரம் ரூபாய்." "அது வேணாம்." "9/LIGLIT...?" "சப்பாத்து." "என்னது. சப்பாத்தா." "ஆமா, சப்பாத்துத்தான். இலங்கை வெற்றி பெற்றால் எனக்கு நீபுதுச் சப்பாத்து வாங்கித் தரணும் பாகிஸ்தான் வெற்றி
பகை எனும் உறவு
ஆண்-பெண் உறவு விசித்திரமானது. ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர்
துணையாகவும் இருக்கின்றனர். பகையாகவும்:
இருக்கின்றனர். காதல் என்பது வரமாகவும் இருக்கிறது. சாபமாகவும் இருக்கிறது. காதலில் அடைவதும் இருக்கிறது. இழப்பதும் இருக்கிறது. காதலில் ஆணும் பெண்ணும் தங்கள் சுதந்திரத்தை இழக்கின்றனர். ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர்
நேசிக்கின்றனர். ஆனால், அந்த நேசத்திற்கு:
அடியில் வெறுப்பும் மறைந்திருக்கிறது. இது ஆதி காலத்திலிருந்து ஆண்-பெண் உறவினால் நிகழ்ந்த சம்பவங்களின் விளைவு உடலுறவைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தால் ஆணும் பெண்ணும் நேசிக்கின்றனரா அல்லது ஒருவரை ஒருவர் தண்டிக்கின்றனரா என்ற சந்தேகம் வருகிறது. உண்மையில் உடலுறவில் இந்த இரண்டும் இருக்கிறது. காலம் காலமாக ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் 醬 த்த கொடுமைகள் ஒவ்வொருவர் மனத்தடியிலும் ஒளிந்திருக்கின்றன. அதனால்தான் இந்த வெறுப்பு காதலரின் ஊடலுக்கும், கணவன்-மனைவி soorooli äsjid Q gigintisör sitt orgario.
அப்பாவை அந்தச் சொந்தங்கள் ஒதுக்கி வைத்து விட்டார்கள்."
அன்றுதான் அம்மா அவனுக்கு இதைத் தெரியப்படுத்தினாள்.
அந்தப் பழமைவாதிகள் இப்படி அப் பாவை சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கி வைத்து என்ன சாதனையைச் செய்துவிட் டார்கள்? இன்று அந்த உயிர் இந்த உலகை விட்டே மறைந்துவிட்டதே இனி யாரால் தான் அந்த முகத்தைப் பார்த்துவிடமுடியும்? ஒரு வார்த்தை பேசிவிட முடியும்? சேகரின் கையிலிருந்த கடிதம் கண்ணிரால் நனைந்து கொண்டிருந்தது. மிகுதியை வாசிக்க அவன் முனைந்து கொண்டிருந்தான்.
"இறக்கும் தறுவாயில் கூட அப்பா டேன்னைத்தான் பார்க்க ஆசைப்பட்டுக் கேட்ட படியிருந்தார் நீர் கடைசியாக அவருக்கு வாங்கி அனுப்பியிருந்த பெற்சிற்றில்தான் தன்னைக் கிடத்தவேணும் என்றும் சொல்லி யிருந்தார். அதன்படி நீர் அனுப்பிய பெற் சிற்றில்தான் அவரைக் கிடத்தி அடக்கம் செய்தோம்!
மறுபடியும், மறுபடியும் இந்த வரிகளை அவன் வாசிக்கின்றான். குமுறிவரும் அழு கையை அடக்கிக்கொள்ள முடியவேயில்லை. "அப்பா..!" என்று சத்தம் போட்டுக் கதறத் தொடங்கினான் சேகர் அறைக்குள் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த 'றும்மேற் டயஸ் ஓடிவந்து "என்னடா? என்னடா?" என்று விசாரிக்க ஆரம்பித்தான்.
பெற்றால் நான் உனக்கு வாங்கித் தருவேன்."
"தரலேன்னா..? "சப்பாத்தக் கழட்டி அடி." "சரி, அப்புறம் மாறக் கூடாது." "If..."
"6 Targo ரமேஷ் என்ன யோசனை.? "இந்தச் சப்பாத்துத் தந்தவனை இன்னும் காணோம் கணேஷ். பொடியனுக்கு வேற சொகமில்ல. ஆஸ்பத்திரிக்கும்போகணும். ஆள் வரமாட்டான் போல."
"தெரிஞ்சவனா..?
స్ట్రో M S. a.
R2S25,23A2 is
ஆமா. "பள்ளிமுல்லயில இருக்கிறாரு ஊர் ஹட்டன் தெரிஞ்ச மனுஷன்தான்." "அந்தக் கறுத்த கட்ட, தடியன்." "ம்.ம். அவர்தான் ஆள்." "קחקl... Am... ,9/auשa" "ஏன்டா சிரிக்கிறே? "அவர் வரமாட்டாருடா. அவருக்கு இனி இந்தப் பிஞ்சுபோன சப்பாத்துத் தேவைப் படாதுடா."
"என்னடா கணேவு. நீ இப்படிச் சொல்றே.
"ஆமாண்டா. அவரும் எங்கமச்சானும் சரியான கிரிக்கெட் பைத்தியம்டா, ரெண்டு பேரும் சப்பாத்துக்குப் பந்தயம் பிடிச்சாங் களாம். இலங்கை வெற்றி பெற்றால் சப்பாத்து வாங்கித் தருவதா எங்க மச்சான் சொன்னாராம்.
“Ggs"
"என்னடா
"பாகிஸ்தான் வெல்லாமப் போயி டுச்சே."
உறவிருக்கும் இடத்தில்தான் பகை ஏற்படும். யார் என்றே தெரியாத அந்நியர் மேல் பகை உண்டாவதில்லை. பகை என்பதே உறவில் ஏற்படும் உரசலில் எழுகின்ற தீப்பொறிதான். எனவே பகையும் ஓர் உறவுதான். என்னதான் பகை என்றாலும் ஆணும் பெண்ணும் ஒருவர் இல்லாமல் மற்றவர் வாழவும் முடிவதில்லை.
காலிப் கூறுகிறார்: என்னுடன் உறவை
: 5/5 6265 staitan Gast Gpalasas (paganan ra) Μαλά σατρ) சம்பந்தமாவது இருக்கட்டும்

Page 18
அனைத்தான் மெல்ல அனைத்தான்!
"விளக்கு இல்லையெனில் விழிகள் போதுமடி எரியுமே போதை இல்லையெனில் இதழ்கள் போதுமடி பருகுவேன்!
பூந்தோட்டம் வாடாமல் பூந்தேகம் நோகாமல் வாஞ்சையுடன் அணைத்தான். அனுபவம் புதிது-அதனால் ஆரம்பத் தயக்கம் அனுபவம் புதிது" அதனால் அறிவதில் துடிப்பு! அனுபவம் புதிது- அதனால் அவசர நடுக்கம் அனுபவம் புதிது- அதனால் சரசத்தில் தயக்கம் அனுபவம் புதிது- அதனால் தொட்டதும் சிலிர்ப்பு! அனுபவம் புதிது- அதனால் தொடத் தொட அச்சம்
அனுபவம் புதிது- அதனால் தொடங்கிட சுணக்கம் அனுபவம் புதிது- அதனால் உதடுகள் துடிக்கும் அனுபவம் புதிது- அதனால் இமைகளும் நடுங்கும்! ஒடுங்கிய இடையினில் ஓங்கிய இரு மார்புகள் முரசுகள் போல் அதிரும்.
இரு இதழ்களில் மோகத்தேன்" அவன் 器
உள்ளங்கால் வரைக்கும்
உதட்டால் உரசினான் முத்துக் குடம் மெல்ல முணுமுணுத்தது! நெற்றியின் மையத்தில்
தயம் ஏங்கும்.
வைர மின்ன6ெ
ஒளி வீசினாள்! இமைகளைச் சாத்தியது "பச்சைக் குழந் முக்கில் நீ எனக்கு
பச்சைக் குழந்ை கன்னத்தோடு கைகளாலே இ
சின்ன இடை ெ
வா போருக்கு வா போருக்கு உதட்டால் ஒற்றினான். தொட்ட இடம் என அவை அழைக்கும் ஒத்தடச் சூட்டில் 貂 GD6ů a) DITři G கூந்தலில் சூடிய சித்திரம் சிலிர்த்தது! முச்சுப் பட பட வாசனை மலர்களும் கன்னத்தை மோகத்தை *獻 ஏந்திய கர விரல்கள் *** இதயம் தட தட தாகத்தைக் கூட்டும் காதுமடல் வருட முதலில் விழி . "சுந்தரக் கிளியே கிண்ண இதழ் துடித்தது! LisaõT GOTT GODS Liu சுந்தரக் கிளியே! முகம் முழுக்க முதலில் தயக்க
சொக்க வைத்திடும் கிளியே!
தக்கத் தக திமி தக்கத் தக திமி நடனமாடிடும் மயிலே!
வாசம் பார்த்த உதடுகளை மோகம் கொண்ட இதழ்கள் போதும் வா என்னிடம்
Lýlgörgðrir lpUá3
கூந்தல் தனைக்
#?? தா இனி சொல்லவா முடியும்? முன்னிரண்டு சுந்தரக் கிளியே" அதுதான முழ்கிக் கிடக்ை அவன் இதயம் பாடும். துடி துடித்தன! முச்சிரண்டும் ,
நிலவில் இறங்கிய தடுப்பாள் பல :: முதல் மனிதன் போல மறுப்பாள் உர கொஞ்சிட வந்தவன் முதன முதலாக "மீட்டாத வீணை நெஞ்சம் அஞ்சும் இதழில் இறங்கினான்! சுரம் தருமோ? "arfläpGg இமைகள் படபடக்க பட்டை தீட்டாத இரு விழிகளில் மோகத்தி திறந்து திறந்து ஒளி தருமோ? வழிகிறதே அவள் முடினாள்! கைபடாத மேன
இமைகள் திறக்கையிலே
சுகம் தருமோ?
பீகார் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூரில் இம்மாதம் 6ம் திகதி ஹைதராபாத்-பீகார் அணிகளுக்கிடையே ரஞ்சிக்கோப்பை லீக் போட்டி ஒன்று நடைபெற்றது. இப்போட்டி யில் ஹைதராபாத் அணி சார்பாக இந்திய அணி கப்டன் அஸாருதீன் கலந்து கொண் LITTI.
இப்போட்டியின்போது அஸாருதீனின் தொப்பியை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியால் திருடிவிட்டார். இருப்பினும் அது ஒரு மணி நேரத்திற்குள் அஸாருதீனிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. ஆனால் அஸாரு தீன், "பீகார் மக்கள் அனைவரும் திருடர்கள். திருட்டு அவர்களது பிறவிக் குணம்" என்று ஆத்திரத்தில் கூறிவிட்டார்.
இதைக் கண்டித்து சட்டத்தரணி ஒருவர் அஸார்மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி அஸாருதீனை
SLS SS S SS SS SS SSS SS SS SS
அவுஸ்தி ரேலியாவின் G) LDGů (3 UT. GO87 நகரில் தென் GOTITL did, Tஅவுஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கிடையே சமீபத்தில் றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. ப்போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் மார்க் வோவ் பேட்டிங் செய்து கொண்டி ருந்தபோது மட்டையால் ஸ்டம்ப் மீது அடித்துவிட்டார்.
இதனால் அவர் ஹிட் விக்கெட் முறை யில் அவுட்டானதாக தென்னாபிரிக்க வீரர்கள் அம்பயரிடம் முறையிட்டனர். இது மூன்றா வது அம்பயரின் முடிவுக்கு விடப்பட்டது.
Eyeligig LMIG
இலங்கை அணியின் உத விக்கப்டனும் சிறந்த துடுப்பாட்ட வீரருமான அரவிந்த டி சில்வா 1 தன்னுடைய அணியின் மேன் மைக்கே முதலிடமளிக்க முன்வந்த மையினால், தனக்குக் கிடைக்க
வேண்டிய 15வது சதத்தைத் தட்டிக்கழித்தார்.
மொஹாலியில் நடைபெற்ற போட்டியின்
போது 98 ஓட்டங்களை எடுத்திருந்தவேளை, தொடர்ந்து விளையாட போதுமான வெளிச்
கப்டனுக்
* தலைநகரில் தங்கு வ F-1 தமிழர்களுக்கு ந்ே: SIGN).6íg|L 1958, 77, 83 கலவரங் தாக்க காக்கி உடையினர்
நின்றனர். இப்போது 4 நேரடியாகநின்று தமிழர் ஆரம்பத்திருக்கிழன.
அனுப்பினார். ஆனால் * பிரபாகரன்கள் தோன்று அஸாருதீன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை = ஆட்சியினர்தான் காரண இதனால் மார்ச் 4ம் திகதிக்கு வழக்கு தள்ளி கூறிவருகிறாரே? வைக்கப்பட்டுள்ளது. ஆர்.புஸ்பந இதற்கிடையே அஸாருதீன் வெளியிட்ட தோன்றிய பிரபாக
GLJITIfL ULITIŤ SITU 6007 Lib?
* தமிழ்நாட்டிலும் குன்
அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"நான் பீகார் மக்கள் மீது மிகுந்த மரி யாதை வைத்துள்ளேன். அவர்களிடம்
இருந்து நான் தொடர்ந்து நல்லாதரவிற்கு தொடங்கிவிட்டதே எப்போதும் நன்றியுடையவனாக இருப்பேன். GTLD. LIITIG அவர்களின் உணர்வுகளை எந்த வகை அன்று மசூதியை யிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக - மதவெறியைத் து'! எனது மனப்பூர்வமான மன்னிப்பைக்கேட்டுக் கபபட்டிருந்தால, இ 600) கொள்கிறேன்." களைக் கண்டித்துக்கொன் H - - - - - - - - - - - தில்லை!
* தம்பலகாமம் படுெ
*** Sy
SSSAS S SLLLLLLM LLL SL L L L L YSSSLSLS SLSL உடனடி நடவடிக்கை எ
மூன்றாவது அம்பயரின் தீர்ப்பின்படி மார்க் Toy வோவ் அவுட்டில்லை என அறிவிக்கப்பட்டார். அங்கு ' இப்போட்டி வெற்றி தோல்வியின்றி முடி = 'ழ' முதலி'
அறிவித்தது! அமுக்கத் முடியாது என்று தெ நடவடிக்கை எடுக்கப்பட் நிரந்தர நடவடிக்கையா
தற்கு என்ன உத்தர
வடைந்தது. நடுவரின் தீர்ப்பால் ஆத்திரத்தில் இருந்த தென்னாபிரிக்க அணியின் கப்டன் ஹன்ஸி குரோன்ஞ் ஸ்டம்பை எடுத்து அம்பயரின் அறையன்னல்மீது கோபத்துடன் வீசி எறிந்தார். இது பெரிய பிரச்சனையர்க்கப்பட்டது.
இது தொடர்பாக குரோன்ஞ் மீது நட ஏரிகளில் தமிழர் பிண.
ஆனால் தனது நடவடிககைககு குரோனஞ. தனர். இன்று அவர்கள்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபைத் தலை வரிடம் கடிதம் மூலமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இதனால் குரோன்ஞ்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என்று கூறப்படுகிறது.
கள். எனவே முடிவு தெ யான விடயங்களுக்கு கொடுக்க முரசு தயா
-
* கொம்பணித் தெரு இளவரசர் சாள்ஸ் கன்
C
கொம்பனித் தெருச கும் புலிகளுக்கும் இன ஒரு பகுதியே தவிர, ச நடத்தப்பட்ட தாக்குதல் புரியாமல் சாள்ஸ் கண்டி அதற்கு முன்னர் தம்பல IDA67. GATGall LILL பில் விடுதிகளில் இருந்த இறக்கப்பட்ட சம்பவமு மனிதாபிமானிகளுக்கு தில்லை?
சம் இல்லை என்று மற்றவர்கள் கூறியபோது, எதுவிதமான மறுப்பும் சொல்லாமல் மைதா
விட்டு வெளியேறினார். சிறிது ஒளி ஒரளவு பிர காசமானதும் மீண்டும் விளையாட வந் தார். சதத்தையும் பெற்றார். ஆக இரண்டு ஓட்டங்கள்தானே- சிலநிமிடங்கள்தானே என்று அடம்பிடிக்காமல் பெரிய மனதுடன் ஆட்டத்தை நிறுத்திக் கொண் டார். "அவருடைய இப்பெருந்தன்மை வருங்கால இளம் கிரிக்கெட் ஆட்டக்காரர்
னத்தை
களுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாகும்." இவ்வாறு பாராட்டியுள்ளது இந்திய விளை யாட்டு சஞ்சிகை ஒன்று.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LDGUIfla GIDGIT GILD வண்டுக்கான வரவேற்புத்தானே! வந்தாடு வண்டே வந்தாடு! பந்தாடு என்னை
பந்தாடு பரிமாறவும் பசியாறவும்
| பிரியமான மலரை
உரிமையாக்கு
- ܓܠ El SRaisisr (6I "காமம் என்பது *: Ду60000Iш Д0000Iш قریهها | மகரந்தம் -!... ಸ್ಖ 

Page 19
___ - அறிநதவா மடடும் །། GLININGGILID! Lugi பெறுவர்! 岛 இன்று புதிதாய் பேரின்ப நயத்தை às பிறந்தோம்! பெற்றிடுவர் Ս90/ இன்று L57GOLD எனறாா வளளுவா
*WalGT リJ அடைந்தோம்! உண்மை அது Л5ШL). பதில் தர மாட்டாள்! 'ಸ್ತ್ರ್ಯ" மலரினும் ożo: மெளனத்தின் பொருள் ಅಜ್ಜಿ' : செவ்வி குலைப்படு வார்" 505 LILLP" அவன் அறியாததா? 母 -
சாந்தி பெறும் அதிகாரம் 129. குறள் 1289 கன்னம் சேர '*' அரசியல் தீவை கண்டு திருவோம். இந்தியாவில் கூட்டரசாங்கம்தான்மறுபடி பழுக்கும் என்று ஜனாதிபதி உரத்த தொனியில் கூறி " பதவிக்கு வரும் என்கிறார்களே? சிவக்கும் usitain GDP கரீதர், நுவரெலியா சர எம்.எச்.சும்சுதீன், மாத்தளை ஆம ஆனால ': கூட்டாச்சி i.
னாதிபதியின் விவேகத்திற் QUDI 6/6/Ug೨/೧] [೨ தகம் שחק" க்கும் o நம்மைப் ? கோயில் கட்டியே தீருவேTi" இரண்டு ©: நினைப்பதை எல்லாம், நாமே முந்திக் பிள்ளைகளுக்கு மேல் ೭॥೧॥ அரசிய d5(51D கொண்டு கூறிவிட்டால், புத்தி சொல்ல al): ஈடுபடக்கூடாது! போன்ற பாரதிய IT uq iib நினைப்போரும் வாயைத் திறக்க முடியாமல் ஜனதாவின் அதிரடிப் பிரசாரங்கள் அக L/ിഖി), கட்சிக்கே வாக்குச் சேதாரமாக முடியலாம். E" üd ቌ – Z5 மறுபுறம் சமீபத்திய குண்டு வெடிப்புக்கள் ü 驚 * அப்பாவிகள் என்று யாரை அழைக்கலாம்? அந்த சேதார': செய்துவிடக்கூடும் செல்வி சி.சித்ரா, மட்டக்களப்பு ۔۔۔۔۔۔۔۔ கோதி ரெட்டைமாடி பஸ்கள் நம்நாட்டில் : இருவர் நமக்கு இருவர் படத்தில் நீவி பரவலாக ஒடிக்கொண்டிருந்த நேரம் அது IIGNGöT ': Gla. Tilpi. Goal CU5, L 4- பயணி ஒருவர் சாரதிக்கு பக்கத்து | ாழில் தேடி ஆசனத்தில் அமர்ந்திருந்து வளவளவென்று து' பேசிக்கொண்டிருந்தார். Cಿತ್ಲೆ. அனலாகும் சாரதிக்கு கோபம் பொத்துக்கொண்டு =9696/7 * E. 24 DL அறி வந்தது. அதனைக் காட்டிக் கொள்ளாமல் முகக காட்சி இருககிறதே. அப்பப்பா. மிருக்காது. "நீங்கள் மேலே போய் அமர்ந்துகொண்டு கவர்ச்சிக்கடலில்துள்ளும் L. மிருக்காது! பார்த்தால் இயற்கைக் காட்சிகள் அழகாகத் °二*,
தெரியும் என்று கூறி மேலே அனுப்பினார். யாழ் மாவட்ட உள்ளூராட்சிச் சபைகளை ப்யணி போன் வேகத்தில் திரும்பி கைப்பற்றிய கட்சிகளின் அடுத்த கட்டப் வைரம் வந்தார். UGOi. GIGöIGOTP
சாரதி எரிச்சலோடு, "ஏன் திரும்பி பி.ராஜசேகரன், யாழ்ப்பாணம். வந்துவிட்டீர்கள்?" என்று கேட்டார் அடுத்து வரும் தேர்தல்களில் பெரிய
விடுதிகளில் இருந்த கதி?
பயணி சொன்ன பதில்: "ஐயோ! அது ஆபத்தான இடம் மேலே
பஸ்ஸில் சாரதியே இல்லை"
* 一z、
புரிந்தது மெளனம் மலரிடை புகுந்தது
மனம் எங்கும் உவகை ஊறும்
பதவிகள் என்ற பெரிய மீனைப் பிடிக்கும் வரை, இந்தச் சின்ன மீன்களைப் போட்டுக் கொண்டே இருப்பது.
* 一á
த்ரன், கொழும்பு-11 ல் ரஜினியின் அடுத்த படம் எப்போது? *அடுத்தவர் துன்பத்தில் இன்பம் காண்போர் J67fel) J/T32)LLIű367 எச்-இல்யாஸ், கல்முனை எப்படிப் பட்டவர்கள்? பார்த்துக் கொண்டு ராமகிருஷ்ணா என்று பெயர் பா.விஜயன், கைதடி, ாக்கி உடையினரே குட்டப்படலாமாம். இசை தேவா இயக்கம் ஒரு சட்ட நிறுவன வரவேற்பாளர் களை வெளியேற்ற விக்ரமன், ரஜினியின் தொலைபேசி அழைப்பு மணியைக்கேட்டு முன்னேற்றம்தான் நண்பராக அமிதாப் அதனை எடுத்தாள். an பச்சன் கெளரவ வேடத் "திரு ஸ்மித் இருக்கிறாரா?" வதற்கு முன்னைய தில் தோன்றக்கூடுமாம். என்று கேட்டது குரல். ம் என்று ஜனாதிபதி மீனாவும், சிம்ரானும் "1068760fi/Ga)/67. ஜோடிகளாம். L (6) Lh, 9/62/si ாதன், மட்டக்களப்பு போதைக்கு அறிந்ததகவல் ரன்கள் தொடர்ந்து கள் இம்புட்டுத்தான்!
* 一z、 Z * கடன் வாங்கும்போது எடுகள் வெடிக்கத் சிரித்துவிட்டு, கடனைத் திருப்பிக்கேட்டால் முறைக் கியசோதி, முந்தல் கிறார்களே:
இடித்தவர்களும் எம்.உருத்திரகுமார், பதுளை வாகளுழு தணடிக ஒருத்தன் தன் நண்ப குண்டு வெடிப்புக் னுக்கு கடன் கொடுத் ண்டிருக்கவேண்டிய தான் நண்பன் அதனை al பல நாட்களாகியும் திருப் காலை விடயத்தில் பிக் கொடுக்கவில்லை I
கடன் கொடுத்தவன் டுக்கப்பட்டுள்ளதே? ெ 55/L G.) 息。,,茜 கணேஷ், திருமலை. பாறுததுப பொறுத்துப ள் பயங்கரவாதிகள் 'தது" அவன் இவ
ரச தொலைக்காட்சி தான் பார்த்தனர். ரிந்த பின்னர்தான் டது. ஆனால், இது
னரிடம் வாங்கியது போலவே இன்னும் பல GLI IfL LÍ) EL 637 6) //Tilf2 னது தெரியவந்தது. நேராக
க இருக்கும் என்ப அவனிடம் போனான்.
வாதம்? கொழும்பு "மரியாதையாக என்
ம் மிதக்கக் காரண டைய பணத்தைத்
மெய்யுமாகத்தானே திருப்பிக்கொடுத்துவிடு,
விளம்பரமும் செய் லி லையென் றால
சுதந்திரப் பறவை உனக்கு கடன் தந்த மற்ற
ரியும்வரை இப்படி வர்களிடம் போய்,
முக்கியத்துவம் அவன் எனக்கு தர
ரில்லை. வேண்டிய பணத்தை
an தந்துவிட்டான், என்று as.)GGILOLIGOL ரெஸ்டுவன் பின்னர்
: ஏனையோர் வந்து உன் " இருவர் நமக்கு இருவர் படத்தில் பிரபுதேவ OT ب
கராகவன், சிலாபம் உயிரை எடுத்து விடுவார்கள்" என்றான். தான மரணமானார்" என்றாள் வரவேற்
ம்பவம்படையினருக் அவன் கைக்கு பணம் வந்து சேர்ந்தது. பாள7
DLLfa)7607. GLITIfi6ù தாரண மக்கள்மீது அல்ல. விபரம்
2 - Zo * காதலித்துவிட்டு கடைசியாக, "எங்கி ருந்தாலும் வாழ்க!" என்று சொல்பவர்கள்
திரு.ஸ்மித் இருக்கிறாரா?” மறுபடியும் கேட்டது குரல்.
"நான் சொல்வது உங்களுக்குப் புரிய
த்திருக்கிறார் நிற்க, பற்றி? வில்லைப் போல் ருக்கிறது. திரு.ஸ்மித்
ற்றி சி.விஸ்வலிங்கன், திருமலை. நேற்றிரவுதான் மரணமடைந்தார்" ம்பவமும், கொழும் சமீபத்தில் படித்த ஒரு சின்னக் கவிதை திரு.ஸ்மித் இருக்கிறாரா? - தமிழர்கள் வீதியில் "அன்யே! "நான் சொல்வது உங்களுக்கு விளங்க ம் சாள்ஸ் போன்ற ரீயின்றி la flago) 6 JULI?ஸ்மித் இறந்துவிட்டார்" என்றாள் 2) ஏன் தெரிவ Ω//74ρό ώσΛεύευ/7όό. எரிச்சலுடன் -
ሪም/ፖሪ፩ሪ÷ 60ሪም/ፖፌU/ ” "விளங்குகிறது. ஆனால் அதனை அடிக் Zin -z கடி கேட்க ஆசையாக இருந்தது."
G.22-28, 1998JIILOITU
ராமபிரான் அயோத்தி மாநகரின் அரியணை யிலமர்ந்து அரச பரி
பாலனத்தை ஏற்கப் கிறார் என்ற செய்தி அகிலமெங்கும் பரவியது. தேவலோக வாசிகளும் இச் செய்தி அறிந்து பரவசமடைந்தனர்.
அயோத்தி மாநகரெங்கும் விழாக்கோலம் பூண்டது கோசலநாட்டு மக்கள் அனைவரும் தகவமடைந்தனர். அந்நாட்டின் மூலை அடுக்குகளிலிருந்தெல்லாம் மக்கள் கூட்டம் ாட்டமாக அயோத்தி மாநகரை வந்தடைந்த உண்னமிருந்தனர்.
இரவோடிரவாக மகுடாபிஷேகம் காணப்புறப்பட்டு வரும் மக்களை இடையிடையே மறித்து அவர்களுக்கு விருந்து படைத்து அனுப்புவோர். விதியோரங்களில் கொட்டகைகளை அமைத்து காத்து நின்றனர். பல ாதை தூரம் நடந்து வருவோரின் ளைப்பை நீக்க ஆங்காங்கே தண், ணிைப் பந்தல்கள் வைத்திருந்தனர். அவ்விடங்களில் வெறும் தண்ணீர் மட்டுமல்ல, இளநீர், மோர், பழரசம் ஆகிய பானங்களையும் அளித்து உபசரித்தனர்.
விதிகளிலெல்லாம் மக்கள் கூட்டம் பெருகியமையினால் அவர் கள் இருளில் இடம் தெரியாமல் தடுமாறாதிருக்க ஆங்காங்கே நெய் விளக்குகள், எண்ணெய் விளக்குகள் பாளைப் பந்தங்கள் ஆகியன ஏற்றப் பட்டு எங்கும் பகல் போல் ஒளி பெருக்கியது.
அன்று பொழுது புலர்வதற்கு முன்னரே மக்கள், மகுடாபிஷேக வைபவம் இடம்பெறும் மண்ட பத்தில் வந்து மொய்த்துவிட்டனர். பிறநாட்டு மன்னர்களும் அரசப் பிரதிநிதிகளும் அமர்ந்து நிகழ்ச்சி களைப் பார்ப்பதற்கேற்ற மண்டபம் தனிக்களையுடன் காட்சி தந்தது. அமைச்சர் சுமந்திரரும் ஏனைய அரச அதிகாரிகளும் மன்னர்களை வரவேற்று அவரவர்களுக்குரிய இடங்களில் அமரச் செய்தனர்.
தவசிரேட்டர்கள் முனிவர்கள், அந்தணர் கள் மற்றும் சான்றோரை வரவேற்று உபசரிக்கும் பொறுப்பினை வசிட்டமா முனிவரின் பிரதம சீடர்கள் ஏற்றுக்கொண்ட னர் விபீடணர், சுக்கிரீவன், அங்கதன் போன்றாருக்கும் இருக்கைகள் ஏற்பாடாகியி ருந்தன. ஆனால் இவர்களில் எவரும் ஆசனங்களில் இருக்க மறுத்து தங்கள் சொந்த இல்லத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து பணிவிடைகள் செய்வது போன்று பலதரப்பட்ட வேலைகளையும் செய்து கொண்டிருந்தனர்
இராமபிரான், சீதாப்பிராட்டியார் ஆகிய இருவரும் நீராடுவதற்குரிய இடத்தைப் போய்ச்சேர்ந்தனர். அங்கே விழாவுக்கு வருகைதந்தவெவ்வேறு நாட்டு மன்னர்களும் தத்தமது நாடுகளில் பெறப்பட்ட புனித நீரை பொற்கலசங்களில் சேகரித்து யானை களில் ஏற்றிக்கொண்டு வந்து சேர்த்திருந்த னர். ஆஞ்சநேயர் கொண்டு வந்த தீர்த்தக் கலசங்களும் வரிசைக் கிரமமாக வைக்கப் பட்டிருந்தன. மாணிக்கப் பலகை தைத்து
வைரத் திண் கால்கள் சேர்த்தி ஆணிப் பொன் சுற்றி முற்றி அழகுறச் சமைத்த பீடம் ஏனூற்ற பளிங்கு மாடத்து
இட்டனர், அதனின் மீது பூணுற்ற திரள் தோள்வீரன்
திருவொடும் பொலிந்தான் மன்னோ
(யுத்த காண்டம்) பொருள்:
Dw760afláaw'r Luff Gibaliesin (T68) ydy 6000 04:4w 'Lili'.L. பலகையை திடமான வயிரத்தினாலான கால் களைப் பொருத்தி மாற்றுக்குறையாத தங்கத்
தால் அழகு மிளிர சுற்றப்பட்ட பீடத்தை சிறப்புமிக்க பளிங்கு மாடத்தில் வைத்தனர். அப்பீடத்தின் மீது பலதரப்பட்ட அணிமணி கள் பூணப்பெற்ற, திரண்ட தோள்களை யுடைய வீரனான இராமபிரான், இலக்குமி தேவியின் அம்சமான சீதாப்பிராட்டியாருடன்
அமர்ந்தார்.
அரியணை ஏறி அமர்வதற்கு முன்னர் இராமபிரான் நீராடுவதற்காக சீதாப்பிராட்டி யாருடன் வந்தமர்ந்த பீடத்தின் சிறப்பை கம்பர் பெருமான் மேற்கண்டவாறு படம் பிடித்துக் காட்டுகிறார்.
முறைப்படி வேதங்களை முற்றாக உணர்ந்தவரான முனியுங்கவர் வசிட்டர் ஆரம்பக் கிரியைகளைத் தொடக்கி வைத்தார். அந்தணர்களும் வேதியர்களும் முனிவர்களும் மந்திரங்களை ஒரே தொனியில் ஒதலாயினர் மங்கலப் பாடல்களை மங்கையர் குழாம் ஒருபுறம் நின்று பாடலாயினர். சங்குகள் முழங்கின. இன்னிசைக் கருவிகள் மற்றொரு புறம் இசைக்கப்பட்டன. அத்தனை ஒலிகளும் ஒன்றாக இணைந்து வான் முட்டி எதிரொலித்தன.
சரயு நதியிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தத்தினால் வசிட்ட மாமுனிவர் இராம பிரானையும் பிராட்டியாரையும் நீராட்டினார். இதனைத் தொடர்ந்து தேவர்கள், தங்கள் தோற்றத்தை வேறொருவரும் கண்டுகொள் ளாதவாறு நீராட்டினர். கங்கை நதித் தீர்த்த மும் கடல்களிலிருந்து பெறப்பட்ட தீர்த்தங் களும் இருவரின் சிரசுகளில் சொரியப் பட்டன. முனிவர்கள் தமது கைகளால் நீராட்டியதைத் தொடர்ந்து கதிரவன் புதல்வனான சுக்கிரீவன் நீராட்டினார்.
இலங்கையிலுள்ள புனிதஸ்தலங்களி லும் புண்ணிய நீர்நிலைகளிலுமிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை இலங்கை வேந்தன் விபீடணர் இராமபிரானுக்கும் பிராட்டியாருக்கும் சொரிந்தார். ஆஞ்ச நேயர் தமது பங்குக்கு ஏழு கடல்களுக்கப் பால் பெறப்பட்ட புண்ணிய சுனையிலி ந்து கொணர்ந்த தீர்த்தத்தை சொரிந்து : தாள்களிலும் வீழ்ந்து வணங்கி எழுந்தார்.
புனித நீராட்டுச் சடங்குகள் முடிந்ததும் இராமபிரானும் சீதாப்பிராட்டியாரும் அரி யணையில் ஏறி அமர்ந்தனர்.
1 செல்வி டுஷானி, டில்லிக்கூல்ட்றி த.வி.லிண்டுல 3, 5. கா. சதீஸ்,
ஆர்.டி.ஏ. விடுதி, பூங்கா வீதி, வவுனியா
5. தி. சசிகரன், 4656 ஏ, காலிவீதி, வெளத்தை கொழும்பு-06
SK LLL LLL LLL LLTLL LLTL L L L L S TL S S S S 00 L agerfluunt GROTGSGODL:- அறிவாற்றலுள்ளவர், தேகபலம் உள்ளவர், புகழ் பூத்தவர், தைரியசாலி, அஞ்சாதவர், நோயற்றவர், சோம்பலற்றவர், வாக்குச் சாதுரியமுடையவர்.
2. ஆர்.எஸ் செல்வநாயகம், கிளாஸ்கோ தோட்டம், அக்ரபத்தனை
4. டெறிக் நிஷாந்த், சென் ஜோசப் கல்லூரி, கொழும்பு-10
3 LIU. Ig EEU). 122 Galairaí.
பெப்ரவரி 28 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LTLLLLLTLTSKLLS000S TTLLLLLLL LLLLTS TSL0LS0LT S0000S LLLLLLLLS
இராமபிரானுக்கு Cuplig-Gess Lug- usuñ ur TiñT?
G.2228, 1998
கவிச்சக்கரவர் இராமபிரானின் வத்தை மிக எளி கருத்துக்களை பு செய்யுளாக்கித் தரு அரியணை அனும அங்கதன் 2 பரதன் வெண்கு
இருவரும் ச விரை செறி கம
Q6AJGT GOD GROOT
பக்குவமாகக் கெ படுத்துகிறார்.
љtbшлпштио. ց 60լալյլ 16 16767 al) எமக்கு அறிமுக பெரும்,காவியத்தின் வள்ளலாரை அழை
தமிழ்கூறும் தோரிடத்தை இன்று சிரஞ்சிவியாக வாழ் தந்தவர் சடையப்ப காரியை தனது கா அனைவரும் நிலை உயர்த்தி-தனது ந6 விட்டார். இத்தகை மனப்பாங்கு கவி இருந்தமையினால்த எல்லோராலும்போ னைப் பெற்றார் |LIT5|T95||
இராமபிரான் ஷேகம் முடிந்ததும், மாநகரின் ஆட்சிப்ெ வாரிசான தன் தம் இளவரசனுக்குரிய அத்துடன் செங்கே கொடுத்து பரிபா இணைந்து பங்கே விரதநூல் முனிவு விதி நெறி வழா வரதனும் இளைகு மாமணி மகுடம் ( பரதனைத் தனது நடாவுறப் பணித் கரை தெரிவிலா களிப்பினுள் இரு பொருள்:
வேத நூல்கை வசிட்ட மாமுனிவர் முறைப்படி செ செய்து முடித்தார்.
fillsätt gylpyamL'affi G. சனுக்குரிய மகுடத் செங்கோல் செலுத் 60UT6007 (DLL மகிழ்ச்சிப் பெருக் (965.5
ெ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 20

叱 பி.கிளின்ரன் ஹலோ சாள்ஸ், பூரீலங்கா பிகி கரெக்ட் நேற்றுவரை என் கோட்
பெருமான்,
த்தி
சுற்றுப்பயணம் எப்படி? பொக்கற்றில் இருந்தவர்கள், இன்று
சாள்ஸ் சுற்றுப்பயணமல்ல, சூட்டுப்பயணம் கோட்டுப் படிக்கட்டில் நிற்கிறார்கள்
என்றுதான் சொல்லவேண்டும். ஒரு சா இதனைத்தான் விதி என்கிறார்கள். வாரம் முழுசாகத் தங்கியிருந்தால், பி.கி தன் பதிக்காக வாதிடுகிறாளே என் (05 நீக்ரோவாகத்தான் திரும்பிவந்திருப் பிரிய சகி கிலாரி அவள் மதி வெல்லும்
திருமுடிசூட்டும் வைப ಇಲ್ಲಿ? விதியை
ய நடையில் ஆழமான
தைத்து அருமையான
கிறார்.
ன் தாங்க, டைவாள் ஏந்த, டை கவிக்க,
வரி பற்ற
பத்தாள் சேர்
யூர்ச் சடையன் தங்கள்
ார் கொடுக்க வாங்கி னே புனைந்தான் மெளலி (யுத்த காண்டம்)
T(ঢলা : மண் அரியணையைத் ற்கவும், அங்கதன் உடை தாங்கிப் பிடித்து நிற்க ண்கொற்றைக் குடையை பிடித்து நிற்கவும், னும் சத்துருக்கனும் FTLDGo Tou Graub, ாகிய இலக்குரிதேவி கும் செந்தாமரைகள்
காணப்படும் திரு ண நல்லூரைச் சேர்ந்த வள்ளலின் மூதாதை ஒருவர் முடியினை எடுத் டுக்க வசிட்ட மாமுனி Tun fluttgöfgir fljóf(3a)
குட்டினார்.
***
ாம காவியத்தின் உச்சக் ராமபிரான் அயோத்தி ணையில் ஏறி அமர்ந்து புனையும் காட்சிதான். முக்கியமான கட்டத்தை |ற்றலால் தெளிவாகப் த்துக் காட்டும் கவிஞர் தன்னை வளர்த்து னாக்கிய திருவெண்ணை
டையப்ப வள்ளலாரைப்
ண்டுவந்து அறிமுகப்
னத்தில் ஆங்காங்கே ாரை அழைத்துவந்து ம் செய்யும் புலவர் உச்சக்கட்டத்திலும் அந்த மத்து வந்து விடுகிறார். நல்லுலகில் தனியான கம்பர் பெருமான்பெற்று வதற்கு வழி வகுத்துத் T. --915560) JELLI LUGU TITLU வியத்தைப் படிப்பவர் ாவுகூரத்தக்க நிலைக்கு எறியறிதலைச் செலுத்தி செய் நன்றி மறவாத
பிஞர் பெருமானிடம்
go: ||೭||
ற்றிப் புகழத்தக்கநிலையி என்று கூறுவது மிகை
***
@
தன்னுடைய மகுடாபி தனக்குப் பின் அயோத்தி பொறுப்பை ஏற்க ஏற்ற பி பரதனை அழைத்து DejLiġi 60oġġ (BILL 960TITAT. லையும் பரதன் கையில் லனத்தில் தன்னுடன் ற்குமாறு பணித்தார். JóI Glg:TGISOT மை நோக்கி தற்கு ஆங்கண் والاڑ85
செங்கோல்
5 ISTULD து போகக் ந்தான் மன்னோ.
ள முறைப்படி கற்ற அவ்வேதங்கள் கூறிய ப்யவேண்டியவற்றைச் இராமபிரான், தனக்குப் செய்வதற்கான இளவர த பரதனுக்குச் குட்டி, துமாறு பணித்துவிட்டு, ாத இன்ப வாழ்வில்
ல் திளைத்திருந்தார்.
இதழில் நிறைவு பறும்)
பிகி நிறுத்தும் நிறுத்தும் நிற வெறிப் பேச்சு வேண்டாம். யாராவது ஒட்டுக் கேட்டால் என் பதவிக்கே வேட்டு வைத்துவிடுவார்கள். சாள்ஸ் அந்தப் பயம் எனக்கில்லை ஐசே, பி.கி ஆமாம், ஆமாம், உமது பதவிக்கு என்ன எலெக்ஷனா வரப்போகிறது. நாட்டில் இருந்து கலெக்ஷன்தான் உமது கஜானாவுக்கு வரும்.
வயிறு எரியாதீர் கிளின்ஸ் பி.கி அது என்ன கிளின்ஸ், சா எனக்குப் பிடித்தமானவர்களின் பெயர் களை மடக்கிச் சுருக்கி செல்லமாகக் கூப்பிடுவதுதான் எனக்குப் பிடிக்கும். பிகி இடுப்புமுறிந்ததோடு குதிரையேற்றத் துக்கு குட்பை சொல்லிவிட்டீராக்கும். சாசேச்சே. எல்லாக் குதிரையுமா சண்டித் தனம் பண்ணுகிறது? சில குதிரைகள் மட்டும்தான் அடங்காமல் திமிறுகின்றன.
யூநோ. பி.கி ஐநோ ஜநோ எனக்குப் புரிகிறது. பொறுத்த நேரத்தில் தள்ளிவிழுத்திவிடும் குதிரைகளிடம் எப்போதும் ஜாக்கிரதை யாகத்தான் இருக்க வேண்டும். சா உமக்குப் பின்னர் ஜனாதிபதியாகும் சா யா நன்றாய் சொன்னீர்கள் ஆசையில் உமக்காக வக்காலத்து வாங் பிகி நான் எங்கே சொன்னேன்? கித் தொலைக்க வேண்டி இருக்கிறதாக் சாவேறு யார் சொன்னது, ஷேக்ஸ்பியரா? கும். பி.கி. சும்மாயிரும் ஐசே சிரிக்கிற முட் பி.கி உமக்கென்ன கொடுத்துவைத்த
டிலா இருக்கிறேன்? நான் சொல்ல -geTüLIIt! வில்லை. என் அனுபவம் சொல்கிறது சா ஏன் ஐசே எரிகிறீர்? என்றேன். பி.கி உமது முன்னாள் மனைவி தவிர சா என்ன முட் சரியில்லை என்கிறீர்? வேறு யாரும் இந்நாள்வரை புகாரே முட்டுக்கு என்னாச்சு? பாட்ஸ் பாட்ஸாக கூறவில்லை, உம் பெயரும் கெடவில்லை. கழற்றி வைத்து விட்டார்களா? பொல் (பெருமூச்சுவிடுகிறார்) லாத சிறுக்கிகள் சா: ஏற்கனவே நாறிக்கெட்ட பேர்தானே, பிகி கிண்டலா வாய்க்கு மெள்ளக் கிடைத்த புதிதாகப் புகார் கூறி கெடுக்க என்ன ፰6(TLጨ)ቨ? இருக்கிறது என்று நினைத்துவிட்டார்கள் சா உம்மோடு கிண்டல் பண்ண முடியுமா? போலிருக்கிறது.
அணுக்குண்டே உமது விரல் நுனியில் பி.கி எதற்கும் கவனமாக இரும்! தானே இருக்கிறது. (பாடுகிறார்) பி.கி சும்மாபோம் ஐசே. அதைவிடப் பெண்களை நம்பாதே-கண்களே
பயங்கரமான குண்டுகள் எல்லாம் பெண்களை நம்பாதே
வெளியே இருக்கின்றன.ஒவ்வொன்றாக சா ஆண்களை மட்டும் நம்பலாமாக்கும் காலடியில் உருண்டுவந்து கிடந்து அப்படியானால் உறவு இருந்தது என்ற
மிரட்டுகின்றன. உண்மையை சொல்லித் தொலைக்க சா: ஆபத்தான குண்டுகளோடு விளையா வேண்டியதுதானே என்று நான் கூற
டினால் இப்படித்தான். மாட்டேன். ஏன் தெரியுமா?
பிகி இதிலே அரசியல் விளையாடுகிறது. பி.கி ஏன் ஐசே சா:அழகிகளின் ரூபத்தில் விளையாடுகிறது சா: பாம்பின் கால் பாம்பறியும் இனம்
என்று சொல்லும், இனத்தோடு சேரும் ஹாஹாஹா
வேலும் கோலும் - ܐ - ܨܝܕ ܬܐ
பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியைப் பிடித்து, கலைஞரது நட்பை நாடினால், கலைஞர் என்ன கூறுவார்?
பாரதிய ஜனதா தீண்டத்தகாத கட்சியல்ல, ஆனால் தீண்டத்தகாதாரோடு கூட்டுச் சேர்ந்த கட்சி. இப்போது அந்த கூட்டைக் குலைத்துவிட்டு நம் நட்பை நாடி வந்திருக்கிறார்கள்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகம் வாஜ்பேயியையும் பிரதமராய் ஆளவைக்கும் என்பதை நிரூபிக்க வேளை வந்துவிட்டது. இந்த வேளை நமக்கொரு வேலையைத் தந்திருக்கிறது. அந்த வேலைதான் அன்னாரை பதவியில் அமர்த்துகின்ற வேலை.இந்த வேலை எம் கையில் வேலையும் தந்திருக்கிறது! அந்த வேல்தான் ஜெயலலிதா என்ற ஊழல் கூடாரத்தை ஊடறுக்கப்போகிறது! அந்த வேல் ஒரு கையில் இருக்க மறுகையில் நாம் ஏந்தியிருப்பது ஒரு கோல் அதுதான் செங்கோல் S S SSS S SSSSSSS S SSS SSSSS SSSSSSS SS SS SS
சசி (பதிலுக்கு பாடுகிறார்)
காசிருந்தும், கட்சியிருந்தும் ஆட்சி இல்லையே-இந்த நிலைமை சொல்ல உலகில் எந்த மொழியும் இல்லையே ஜெயா வருந்தாதே சசி வருந்தாதே
(உற்சாகமாகப் பாடுகிறார்)
ஜெயா (பாடிக்கொண்டிருக்கிறார்)
பால் பழங்கள் தேவையென்றால்
Glagslíflá) Glarfrgða)a)IIlb-Q16öntgML) இலஞ்சம் உண்டு ஊழல் உண்டு பட்டுச் சேலை நகைகள் கேட்டு ஓடு ராணி - GJIT TÉIsfj; G), IT GÖTGATGA) TLD ஆட்சி வரும் காத்திருந்து பதவி ஒன்று தேவையென்று ஆடு ராணி கூறமுடியுமா? இந்த நெஞ்சு வலி வந்தது சை தன்னை பிறர்க்குச் சொல்லி போதும் ராணி-இனி
E. (UDLGLUAJLIDIT? நெஞ்சுயர்த்தி கோட்டுக்கு
ஒடு ராணி
ΦΑθ.
வெல்ல நினைத்தால்
GςIςύςύςωΠιή வழியா இல்லை பொலிக்டிக்ஸில் லஞ்சக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா! ஜெயா கண்ணில் தெரியும் வண்ணப்பதவி கையில் கிடைத்தால் அள்ளலாம் கருத்தில் வளரும் கறக்கும் எண்ணம் கனிந்து சொத்தாய் பெருகலாம் a)mava) a DIT GJIT GAOIT GÖGN) GADIT GAOIT. GADINIUIT Fei e|- en || 2 ||
in E.T.
[65. வேள்வத்தைா DSO2 o
1. Grieur கொழும்பு
எத்தளையோ சாதனைகளை தம் தமிழ் பேசும் மானவர்களும் படைத்திருப்பர் இனப்பிரச்சனையும் ஒடுக்குமுறையும் கெடுத்துவிட்டதே
பத்தில் இருக்கிறார் பாருங்கள் பயன் ஆள் ஒரு விண்ணன்
பிந்த நூற்றாண்டிலேயே மிக இளவயதில் பல்கலைக்கழகத்தில் காக்கிய பட்ட ந்ெதுகெந்த இவர்தான் Многа Миша ЦLIMITIranu i
பெயர் கனேஷ் சிற்றம்பலம் இலங்கையில் தெரியுமா ஆகி வயதும் "rör பிருந்து இலண்டன் சென்று குடியேறிய குடும்பத்தில் மாதமும் முடிந்திருந்தது
நித்தார் தனது ஒன்பதாவது வயதில் பாதரம்'
இங்கிலாந்தின் பிரசித்தி பெற்றாரே பல்கலைக' ரா பிரிவில் ஈழத்தில் டிம்ரித்திட சாதனையும் விவகுக்கு ஆர்டு ஆகிய டண்டு M.A. TITTAMA" FINLASKA மாந்த்தில் இவர் பிளமேதை நமக்கொம்பெரும்
=ஆராாடு ஒரு ாைப் நிரப்பயிற்சியின் காமா-இண்டர் பார்த்திருயின் ஆக்கொண்டு ஒடுகிறவரை தொடர்ந்து ஆறு மன நிமிட நொபுள் யும் பாருங்கள் இது யாராட்டம் ஆங்கொண்ட ஒரமுடிந்திருக்கிறார் LLLLLZ SYYLTLLL YY YZZ YYY TT Y LLLLLLS LT SSL SZLL LL
*H圖 ET NGA ATT FÅ FINAN KAPITANNAISEN ாமி T情 -口L ■■ ■■ YYZZZYYZYZYLLL TT T TTT DYTTTSKLLLLLLL LLL LLTS ான் அமெரிக்ாவைச் சந்தவர் பின்பாதங்கள் எந்ார்னம் கொண்டும் நரதியா *****
வில் பக்காது பட்டால் அவுட் ஆட்ட ஓட்டம் #
WHIIIIIiiiiiiiiii - EMILITIJAR ஆடந்தோன்றுகிறது யா | Tirë i ri i
கடந்த மூன்று ஆண்டு Tim Afia தும் என்ற பல நாடுகளிலு (in Lipt it an ா விரிக் கொண்டிருக்
all is
அழகிகள் அபார
தொடர் III 幫
காகேந்திரம் அவர்களின் ாந்திரு டான்
| | ATC || || ALIAAN LIl II ள்ோந்திய வர்கள்
in KÉ It all பெரும்புகழும்பொர்ே'''
All
| IFL. It
lumi பெற்ாடரயிா
•या आ1 = un Louilliptimi
கொள்புருக்கும்
த புள்ாம் ாது சக்குழுவின் பொ பாடியோட்டுள்ாடிய கடந்த மூன்று ஆண்டுகளாக வில் விற்பா வா கொடிருக்கின் படி |R NAYT (uyaligiggli alimtirillar rus, | மெயா தொடி
|Austripun, ir Livint MLM har list பள்ரெய் ரவியல் ரது illi lill u lilu lil W |ாபயாயளவுதான் சுந்து Till M, | || || LI GALI KIINNING
முதன் மூன்று விடியாயங் யிங் I ட்ரா
LLIITMI பங்காங் நகரிக்கா Iடிந்தும் பியர்களுடைய து வியர்களுடைய நாது ஆள் முதல்தரானவை என்ற நது Luli i G.I.W. FILMILAG WAT INITIAN முதல் பரம்பர்ாருளட என்ற அந்த ஆய்ம்மிற்பா | | Ilirii. III-III
IsiLF GTI za pritik பெண்கள் பன்று அர்த்தம் ெ த்தில் பிருக்கும் கறுப்பு முத் ாக்கில் ஒருநா விருது ாாள்வதாயோ பொரு நாம் தாங் ரயரது படைா பாதும்போது"
=காந்து கொண்டிருப்பா
L
... in luar awan
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 21

DS S S S S עפלקסייתיו 1-1 מ"ח" ו"אין ישי
Li lumuli ludi Ludi Luna
:11
ஒரே அர்ரில் வார்க்கப்பட்டதுபோல இருக்கி ாள் அவ்வவா நான்கு பேரும் சகோதரர்கள் ன்கு பேருமே 0ே வயதைக் கடந்துவிட்டவர் ஆனாலும் பிளமையாகத் தெரிகிறார் காரணம் இசை பிறரையும் மகிழ்வூட்டி களும் மகிழ்ந்து கச்சேரிகளை நடத்தி வரு
II கடந்த ஆண்டுகளாக இளந்துறையில் பட்டுள்ளனர். டிகில் மிக நீண்டகாலம் சத்துறையில் ஈடுபட்டுள்ள சகோதரர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளனர் த சிங்கிள் பேர்ள் என்ற பிந்த நான்கு சொதரர்களின் து ராங் சீ கிளாரன் , போல் , நன்றி ஹென்றி செஞ்சளி போடுவார் -போயிருக்கிறது
அடத நாராஜை நவராது ulimi niini Gigi Isoti L'ILLI TIL பாரம் என் ή μη. வாரும் மீட்ாடியம் போன்
AMAN பதின் I வப் பாதும் பத்திாபர்ாபர்ள்ான் நீந்தா Ali Hitler साधा Ele விந்து ள் தங்கள் ாய் ஒன்று சிந்ான்ற நம்புதானப்
பாட்டியன்ாா தொட்டு ராய்யாம்
தாக் நோபிள்ங் வதிபடுவாங் எந்து ான் பெரு * செய்தால்தானே
ini I
ராபோருக்கும் சந்தால்
டிருப்பார்கள் ம் பாயு
காட்டு
量墨 in Tagal na ன்ோர் தந்து
Ii Ni திாபரகள் து கொடு
பதுதான் பியா பிங்கள் டி ரஸ்யங்கள்தான் பங்கள் ா பாடத்தும் || || || || ||
ன்ேறா un luar
ரோய்டின் Airlin அரங்களினதும்
l கரும் விற்பனா
TF
முதல் டே ய்ந்தாள்
. ாயப் பெற்றா Tani ITElu
| 嵩*
I TELr i
Il TI egg
s
Yr ar y gyflwfilwyr
தில் ஆண்டு ENE