கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.03.01

Page 1
SIR ANKAS NAVN
 

luar 三 (01-m1998 ”
AW WEDITY s,24)

Page 2
(LD
சென்ற ஆண்டின் சிறந்த மனிதர் -
3 giulias niño GIGITOJGño
கவருக்கும் காதிரு சுதந்திர பொன் விழ *6) isTGör6oribi 1606IITCB6 பெருவீதியில் ஐம்ப
அவசியம் 3) GiGOLD), GSGIT is சொல்வதென்றால் GJ Tij,4,10 வேண்டுமிந்த இரகச்
நிதி j, J, LL)Fj, உயிர் காத்து வாழ் နီးရှီး @ இது கூட அவசியம் ஆர்.நஜீவன்- நெ 905 3,61GITLD சந்தி, வ சோறு தின்றதாய் ஒரு கனவு! 69696LD யாருக்கும் சொல்லாதே வாய்விட்டு சிரிப்ப சொன்னால் பலிக்காதாம் நோய் விட்டுப் பே
சிவன்சுதன்-உரும்பாய், சீர்கெட்ட எம் வா! நேர் பட்டு போவ6
நாளை எதுவோ? சி.மு.கந்தே புன்னகையும் பொன்னகையும் வைத்தியசாை மேனி எழில் கூட்டும் இந் நாளில் அந்நகைகள் புதை குழியும் காட்டும்! என்ன இரகசிய காதோர இரகசியங்கள் எனக்கும் சொல் கற்பனைகள் மிளிரும் எந்த இன்பமும் நர்ளை என எண்ணுகையில் இந்த வயதில் ம நம்பிக்கைகள் தளரும் வேறு நிர
ம.திருவரசுராசா-வவுனியா பேச்சுச் சுதந்திரம் இவர்கள் தலை நகரில் தமிழ் கதைக்கிறார்கள்
நரதீஸ்வரன்- தம்பிலுவில்-02.
மாதிரி ரஜனியின் கற்பனையில்
அசத்தியிருந்தார் காதிலை பூகந்த
சாமியார் ஒரு தடவை வாசித்து
நூறு தடவை சிரித்து விட்டோம்
ரவி, சிவா, சாந்தினி, கொட்டகலை,
سچه
அபிமான முரசே!
நீ வாரம் தோறும் சுமந்து ரும் அத்தனை அம்சங்களும் வெரி வெரி சூப்பர். அதிலும் "டயானாவின் ண்ணிரில் கரைந்த இரவுகள் கொள்ளைராணி அனைத்து அம்சங்களும் நன்று
பொ. புனிதா, கோட்டைக் கல்லாறு-2
--ويــــــــــ அன்பின் முரசிற்கு கள நிலவரங்கள் பற்றிய செய்திகளைச் சுடச் சுடத் தரும் நாரதருக்கு நன்றிகள், களுவாஞ்சிக்குடி யோகனின் சிறுகதை நீண்ட நாட்களின் பின்னர் பிரசுரமாகியிருந்தது. அவருக்கு எனது பாராட்டுக் agil
எம். கனகராஜா, கொழும்பு-1.
அன்பின் முரசே! நீ சுமந்து வரும் அம்சங்கள் அனைத்தும் எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றன. "அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை தொடரில் நாம் தெரியாத செய்திகளை அறிய முடிகின்றது. முரசே உனக்கு எங்கள் வாழ்த்துக்கள்!
கு, றஜீதா, கரூபோவிலை.
டியர் முரசே!
விறுவிறுப்பாகவும் இனிமையாகவும் உன் ணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. 'காதிலை பூ கந்தசாமியார் என்பதற்கு பதிலாக "மிஸ்டர் கந்தசாமியார் என்பது பொருந்தும் சாள்ஸுடன் கமிலா தொலைபேசி தொடர்பு கற்பனையில் ண்மையையும் தெளிவு படுத்தினார், பூலான் யும் வெகு ஜோர் ரசிகனுக்கு நன்றிகள்;
லக்கிய நயத்துடன்
தலவாக்கலையூர் சிவம் ஜெயசுப்பிரமணியம்.
அறிவித்தல்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்ல ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்க முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு, வேறு பிரதி வாங்க் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதா சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்த மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலா | புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டு திருப்தியான சேவையே முரசின் முச்சு, நிர்வா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கும் கருக்கமாய் சொல். pாவின் பொருள் என்ன?
னஸ்வரர்கோவில் தாவது தடவை அகதியாவது
புனிதா-திருகோணமலை எதிரொலி இடம் உள்ளவன ஒரு அந்தரங்கம் Liħ அம்பலமாகிறது- ligëgeiet LIL ULI TIT 500G) uā I
தற்கு கவிழுமோ
வைசித்திகிருஷ்ணா கவிதைகள்
லுக்குளம் பாண்டிருப்பு-01. சுதந்திரம்? assunt. சிரிக்காமல் கேளடி இரகசியம் தானடி தனால் தேர்தல் முடிந்ததடி ாகுமென்றார் சுதந்திரம் வந்ததடி ழ்வு - 4. CagrTirg— R)Lqa5 son A). தப்போ? இரகசியம் *ಸ್ತ್ರ್ಯ" பாதுகாப்பிலும்.?
வெடிக்கிறது. மை நமதி, மோதர D?. பூச் fullo! தோழி! தேர்தலில் ஒட்டுக் கேட்டவர்க்கு ட்டுமே அம்மா போட்ட குகு குர புள்ளடி பூச்சியம் ARASA கலை டிவிசன். ஏ.யாழினி மட்டக்களப்பு.
(ர்)சாலைெ
உலகில் தாங்கள் மட்டும்தான் பொதுநலவாதிகள் என்றும், ஏனையோர் யாவருமே சுயநலமிகள் என்றும் நினைத்து சுயதிருப்தி கொள்ளும் ஆட்கள் இருக்கின்றனர். அவர்களுக்குத் தங்களைத் தவிர வேறு எவராவது பாராட்டப்பட்டால் பொறுக்காது. பிற தரப்புக்களில் உள்ள நல்ல விஷயங்கள்கூட கண்ணில் தெரியாது. அவ்வாறான ஒன்றிரண்டு பொறாமையாளர்களுக்கு வேலை மெனக்கெட்டு அய்யாத்துரையார் பதில் சொல்லத்தான் வேண்டுமா? இலவசமாக விளம்பரம் செய்வதை ஏன் தடுக்கிறீர்கள்?
இ. மருசலீன், மன்னார்.
செமசூப்பர்தான் போங்கோ'சினிவிசிட் படங்கள் யாவும் கண் கொள்ளாக் காட்சிதான் குறிப்பாக கமல்பிரபுதேவாவின் 'காதலா காதலா படம் அமர்க்களமாய் உள்ளது. சபாஷ் மேலும் முரசம் அடித்திருந்த சொல் லடி இருக்குதில்லே, சரியான செல்லடியாக துளைத் திருக்கும் சம்பந்தப்பட்டவர்களின் மனங்களை துணிச்சல் சுதந்திரம் இதுதான் முரசின் தனித்துவம்
செல்வி ப்ரியநேசி, களுத்துறை (தெற்கு)
இனிய முரசே! நாரதரின் எதிர்பார்த்திருந்த முனையில் எதிர் கொள்ள முடியாத தாக்குதல் எம்மையும் களம்வரை இழுத்தது. இராஜதந்திரியின் யாழ் அலசலும் பாராட்டத் தக்கது காதிலை பூ ಇಂದಿಗ್ಧಃ என் பாராட்டுக்கள்!
சி. கிரவுஞ்சன், வவுனியா
எனது அபிமான தினமுரசுக்கு பல கோடி வந்தனங்கள். முரசுக்கு நிகர் முரசுதான். முரசில் சாள்ஸ் சம்பந்தமாக முரசு கூறிய விடயங்கள் அனைத்தும் அணுவளவும் பிசகாது அப்படியே நடந்தது. இளவரசர் சாள்ஸ் மடிப்புக் கசங்காத காகிதத் தாளில் எவரோ எழுதிக் கொடுத்ததையே பார்த்துப் பார்த்து வாசித்தாரே, முரசு கூறியவாறு) இது தேவைதானா? உனக்கு நிகர்
தான் முரசே!
சி.எம்.எம். நியாஸ், பள்ளிவாசல்துறை
பொய்க்குற்றம் 9.2.1998 அன்று திவயின 10ம் பக்கத்தில் வெளியாகி இருந்த கட்டுரையில், மலையகத்தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தில் ஒரு தொகையை, புலிகளுக்கு நிதியாக அனுப்புவதாகவும் லுணுவத்த தோட்டத்தில் உள்ள ஒருவர் புலிகளின் மொழிபெயர்ப்பாளராக இருப்பதாகவும் அதுபற்றி தினமுரசுசில் செய்தி வெளியாகி இருந்ததாக வும் குறிப்பிட்டுள்ளனர்.அப்படி முரசில் செய்தி வரவில் லையே. ஏன் முரசுமேல் பொய்க் குற்றம் சுமத்துகிறார்கள்? ஜெ. சித்திரன், கந்தபளை.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு
D6D
இன்னொரு தேர்தல் வரும்
முரசே! யாழ் மாவட்டத் தேர்தலில் புலிகளை விமர்சனம் பண்ணாமல், தங்களைப் புலிகளுக்கு எதிரானவர்கள் என்று கூறாமல் வாக்குக் கேட்டன தமிழ்க் கட்சிகள் தேர்தலில் கூட உடன்பாடு இல்லா மல் போட்டியிடுவதாகவே பாவ்லா காட்டினார்கள் தேர்தல் முடிந்ததும் புத்தியைக் காட்டிவிட்டனர். அரசின் பிரசாரத்துக்கு ஒத்து ஊதுகின்றன. இன் னொரு தேர்தல் வராமலா போகப்போகிறது? @C)
போதெல்லாம் மக்களுக்கு ஞாபக சக்தி அதிகம்
5áláig Mit, LDLLükő GYÜLI. sGLib at ibCSgbasLib அன்பு முரசுக்கு
யாழ் தேர்தலில் போட்டியிட்ட்தன் மூலம் அரசு கிழித்த கோட்டுக்குள் நின்று ஆடினார்கள் தமிழ்க் கட்சித் தலைவர்கள் அரசையும் கடுமையாக கார சாரமாக எதிர்த்து பேசினார்கள் தேர்தல் முடிந்ததும் வீதக் கணக்குக் கூறி அறிக்கை கொடுத்தனர். "50 வீதமக்கள் வாக்களித்தனர்" என்றுகூட சில கட்சிகள் கூறி, அரசின் சார்பாக உலகை ஏமாற்றின. இக் கட்சிகள் எல்லாம் கடந்த காலத்தில் போராளிக் கட்சிகளாக இருந்தது உண்மைதானா? சந்தேகமாக இருக்கிறது. சூடு, சொரணை துளிகூட வேண்ட்ாமா?
ஜி. ரவீந்திரன், பருத்தித்துறை EFTIGTIGülüğü GTGTGOT LOTfLUIT GODÜ
பிரிட்டிஷ் இளவரசி சாள்ஸ் பற்றிய முரசின் கண்ணோட்டமும் 'காதிலை பூ கந்தசாமி கொடுத்த கிண்டலும் பிரமாதம் பற்றி எரியும் பிரச்சனை தொடர்பாக கவலையே படாத ஒருவருக்கு மரியாதை கொடுப்பதோ முக்கியத்துவம் கொடுப்பதோ முறை யற்றது. முரசு மரியாதை கொடுக்காதது சரியானதே. கொம்பனிவீதி குண்டுவெடிப்பை சாள்ஸ் கண்டித்தது ஏன்? போரில் மோதிக்கொள்ளும் இரு தரப்புக்கள் தமக்கிடையே நடத்தும் தாக்குதல்களை புத்தியுள்ள யாரும் கண்டிப்பதில்லை. அப்பாவி மக்களை குறி வைத்திருந்தால் சாள்ஸ் கண்டித்திருக்கலாம் நியாய மாகவும் இருந்திருக்கும். வெந்ததை தின்று வாயில் வந்ததைப் ப்ேசும் நப்ர்தான் சாள்ஸ் இதே சாள்ஸ் இங்குநிற்கும்போதுதானே தம்பலகாமம்படுகொலை நடந்தது வாய்திறந்தாரா மனுசன்?
ஆர். ருத்திரமூர்த்தி, மட்டக்களப்பு
Sωοαατύ εί απ (τενδεσ52
இவர்கள் சொல்வதையே கேட்க ஆளில்லை. இந்த இலட்சணத்திலே இரு தரப்ப்ாரையும் சேர்த்துவைக்கப் போகிறார்களாம். ஆளும் கட்சியையும், எதிர்க்கட்சியையும் சேர்த்து வைக்க அரும்பாடுபடும் தமிழ்க் கட்சிகளைத்தான் சொல்கிறேன். இது என்ன எம்.ஜி.ஆர் படமோ? வில்லனின் கையில் வாளைக் கொடுத்துவிட்டு சண்டை பிடிப்பதற்கு உரிமைகளில் பாதியைக் கூட தரமறுக்கும் தரப்புக்களை சேர்த்துவைப்பதால் உள்ளதும்போச்சுட்ாநொள்ளைக் கண்ணா என்ற கதியன்றோ நமக்கு வரும்?
வ. விநாயக்ம்பிள்ளை மட்டக்குளி
1ps.01-07,1998

Page 3
இந்த ஆண்டு இலங்கை அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும் ஆண்டாக என்று விடுதலைப் புலிகள் உறுதி வித்துள்ளனர்.
டுதலைப் புலிகள் பத்திரிகையின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட் ாதாவது ஈழத் தமிழரின் தன்னாட்சி -யை நிலை நாட்டுவது என்ற இலட் தில் புவிகள் இயக்கம் அன்றிலிருந்து தியாக இருக்கிறது. எத்தனையோ சோதனைகள், நெருக்கடி
யத்தில் இருந்து வழுவாது கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளது. தமிழரின் தன்னாட்சிப் போராட்டத்தையும் உயர் நிலைக்கு வளர்த்துவிட்டுள்ளது.
போராடவெனப் புறப்பட்ட தமிழ்க் குழுக்களின் தலைமைகள் பேரினவாதத்திற்கு துணைபோய்க் கொண்டிருக்கின்றன. தமிழ்க் குழுக்களின் இத்துரோகச் செயற்பாட்டை சந்திரிக்கா அரசாங்கம் நன்றாகப் பயன் படுத்தி வருகிறது.
ட்பட்ட
சந்திரிக்கா அரச oಛಿ இனப்பிரச் கப்போகின்றது என்று பட்டது. சந்திரிக்க பேரினவாத நிலை அரசியல் உறுதிை முடியவில்லை.
இன அழிப்பி பேரினவாத நிலைப்ப போர் என்று பெயர் பு
G3e5fesor BesosolesNBDes S5 LIDIG
பெப்ரவரி 04ம் திகதிக்கு முன்பாக வியா-யாழ் தரைப்பாதையை திறக்க யாமையும், கிளிநொச்சி நகரின் மையப் புலிகளின் பிடியில் சென்றமையாலும் உத்தரப்பின் இமேஜ் சரிந்துள்ளது.
அதனால்தான், பத்திரிகையாளர்களை -ழத்துச் சென்று தாம்நிலை கொண்டுள்ள பங்களை காண்பிக்க வேண்டிய நிலைக்கு | τα Ερητή.
சமீபத்தில் வன்னிப் பகுதியில் ஜயசிக் ப் படையினர் நிலை கொண்டுள்ள பகு ாள் பற்றிய தவறான தகவல்கள் வெளியாகி புள்ளன. வன்னியின் பூகோள நிலைக்கே ாறானவையாக அவை அமைந்துள்ளன. கனகராயன்குளத்தில் படையினரின் ாம் இருப்பதாக சில செய்திகளில்
.
கூறப்பட்டது. வவுனியா யாழ் சாலையில் வியங்குளத்திற்கு அடுத்ததாக அமைந்திருப் தே கனகராயன் குளம்,
இதுவரை வவுனியா யாழ் சாலையில் வியங்குளம் ரயில் நிலையப் பகுதிவரைதான் டையினர் நிலைகொண்டுள்ளனர். புளியங் தளம் சந்திக்கு செல்ல வேண்டுமாயின் மேலும் சில கிலோமீட்டர்கள் நகர வேண்டும் ஆனால் அவசர அவசரமாக எழுதப்பட்ட ம் வவுனியா என்பதை வவுநியாவ என் ம் நெடுங்கேணி என்பதை நெடுங்ணிே என்றும் தமிழில் பெயர் பொறிக்கப்பட்டது ான பெயர் பலகை ஒன்றை தாம் நிலை கொண்டுள்ள பகுதியில் நிறுத்திவைத்துவிட்டு, அதுதான் புளியங்குளம் சந்தி எனக் காண் பித்துள்ளனர்.
ஆற்றைக் கடக்க வேண்டும்
புளியங்குள சந்தியை கைப்பற்றியிருந் தால் புலிகளின் பாரிய பங்கர்களை நிச்சயம் காண்பித்திருப்பர். அங்குள்ள பாரிய காப் பரண்களில் இருந்துதான் கிட்டத்தட்ட ஆறு மாத காலமாக புலிகள் தாக்குப்பிடித்து வருகின்றனர்.
அதேபோல கனகராயன் குளம் என்று படையினர் குறிப்பிடுவது வவுனியா யாழ் சாலைக்கு கிழக்கே உள்ள கரப்புக் குத்தி பகுதியுடன் தொடர்புடைய பகுதியாகும்.
நெடுங்கேணி, மதியாமடு மற்றும் பெரிய மடு பகுதிகளில் இருந்து முன்ன்ேறிய படை யினர் கடந்த நான்கு மாதகாலமாக அப்பகுதி யில் நிலைகொண்டுள்ளனர். கனகராயன்
S S S S S S S S S S S S S S S S S S S
குளப்பகுதி என்று அதனை அழைக்கின்றன
E.L.2. SSGE Täge
(சஞ்சீவன்) திருமலையில் ஈ.பி.டி.பி அலுவலகம் மீது 210298 அன்று துப்பாக்கிப் பிரயோக ம் கைக்குண்டு வீச்சும் இடம்பெற்றது. சம்பவத்தில் ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பாக மதிலோரத்தில் நின்ற மாணவன் ஒருவர் பலியானார்.
இச் சம்பவத்திற்கு புளொட் இயக்கத் தினரே காரணம் என்று ஈ.பி.டி.பி. பா.உ மு.சந்திரகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
புலிகள்மீது பழிவிழும் என்ற நம்பிக்கை வில் நடத்தப்பட்ட தாக்குதலே இதுவாகும். ஐக்கியத்தைப் பற்றி உதட்டளவில் பேசிக் கொண்டு சக இயக்கங்களின் முதுகில்
குத்துவது குறிப்பிட்ட இயக்கத்தின் நீண்டகால வழக்கம் என்றும் சந்திரகுமார் எம்.பி தெரிவித்தார்.
எனினும் புளொட் இயக்கத்தினர் அச் சம்பவத்துக்கும் தமக்குப் தொடர்பில்லை என்று மறுத்துள்ளனர்.
முரசுக்கு கிடைத்த தகவலின்படி சி90
ரக மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இரு வரே துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு
ܒ ܒ ܒ ܒ 12
தப்பி ஓடினர். அவர்கள் இரண்டு கைக் குண்டுகளையும் வீசினர். அதில் ஒன்று மட்டுமே வெடித்திருந்தது.
மோட்டார் சைக்கிளின் பின்புறம் சற்று நீண்ட தலை முடியுடன் இருந்தவரே துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். கைக் குண்டுகளையும் பதற்றத்துடன் வீசியெறிந் தனர். ஒரு கைக்குண்டு அலுவலக மதிலுக்கு மேலாக வீசப்பட்டது. அது வெடித்தது. இன்னொன்று வெடிக்காமால் வெளியே
விழுந்து கிடந்தது. இரண்டு நிமிடத்துக்குள் தான் எல்லாம் நடந்து முடிந்தது. ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் இருந்தவர்கள் ஆயுதம் எதுவும் வைத்திருக்கவில்லை. சந்திரகுமார் எம்.பி. அங்கு நிற்கும்போதுதான் ஆயுதப் பாதுகாப்பு இருப்பது வழக்கம்
மேற்கண்ட தாக்குதல் புலிகளால் நடத்தப் படவில்லை என்றே அறிய முடிகிறது.
தமிழ்
தற்போது அதனைே என்று காண்பித்துள் படையினர் தற்
இருந்து கனகராயன் கூ வேண்டுமாயின் அல்
சாலையை அடையே ஓடும் கனகராயன் வேண்டும்.
3/646ustav Ld6 ரிகைகளில் குறிப்பிட குளத்திற்கு மேற்காக பகுதிகளாகும். அங் வழியாக கனகராயன் படையினர் மேற்ெ புலிகளால் முறியடி ஐம்பதுக்கு மேற்பட் LUGOL LLINGOTT LUGASOLLIT பின்னர் மன்னகுள மேற்கொள்ளப்படவி மன்ன குளத்தில் உடல்களையும் புலி தனர். அப்பகுதிக்கு முடியவில்லை. அத தால் அதனை பெரும் அறிவித்திருப்பர்.
ஒப்பரேசன் வடிக்கையின் பின்ன என்னும் பெயர் சப்பு
பட்டது. இதனை பத் யதால், சில தமிழ்க் றத்துக்கு எதிராக கன்
மேல்மட்டத்திற் சம்பவம் என்றும், ! தெரியாது எனவும், தவறுகள் நேரவிடம
வவுனியா நகரில் புலிகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாக நம்பகமான தகவல்கள்
கன்டியில் தொடர் கைதுகள்
(கண்டி நிருபர்) கண்டியில் தலதா மாளிகைக்கு முன் பாக இடம் பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பாக பலர் கொடுக்கும் இரகசியத் தகவல் மூலமாக சந்தேகத்தின் பேரில் பல தமிழர்கள் கடந்த ஒரு மாதமாகக் கைது செய்யப்பட்டபோதிலும் அவை அனைத்தும் வியர்த்தமாகிவிட்டதாகக் கூறப்படுகின் இந்தக் குண்டு வெடிப்பைச் சம்பந்தப் படுத்தி சிலர் வர்த்தகத் துறையில் ஈடுபட்டோ ரையும் சந்தேகப் பேர்வழியாக சிங்கள, ஆங்கில தினசரிகள் மூலம் வேண்டுமென்றே குற்றம் சுமத்தி காரியம் பார்க்க எத்தனித்தோர் இப்பொழுது வெட்கித் தலை குனிந்துவிட்ட தாகவும் பேசப்படுகின்றது.
கண்டியில் பிரபல சமூக சேவையாள ான தமிழர் ஒருவரின் சிரேஷ்ட புதல்வரை இந்தக் குண்டு வெடிப்போடு சம்பந்தப் படுத்த எடுத்த முயற்சிகளினால் நீதி நியா பத்தை பொலிஸாருக்கும் உயர் பீடங்களுக்கும் எடுத்துக் கூற பல சட்டத்தரணிகள் எடுத்துக் கொண்ட முயற்சியை பலரும் பாராட்டு
江匣U-07,1998
கின்றனர். இது தொடர்பாக தமது பெயரை நேரடியாகக் சம்பந்தப்படுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சிங்களத் தினசரி ஒன்றின்மீது நஷ்டஈடு கோரவும் உத்தேசிக்கப்பட்டுள்ளதாம்.
மலையகத்தைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கண்டியில் உள்ள சிங்களவர் ஒருவரின் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த வேளையில் அவர்கள் இருவரும் சந்தேகப்பேர் வழியாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டனர். பேராதனைப் பல்கலைக் கழகத்திலும் சந்தேகத்தில் தமிழ் இளைஞர்கள் சமீபத்தில் கைதாகினர். விசாரணையின் பின்னர் அவர்கள் விடுதலையாகினர்.
லியுகேமியா என்னும் நோயினால் பிடிக் கப்பட்ட நபர் ஒருவர் தனியார் வைத்திய சாலை ஒன்றில் இரத்தம் ஏற்றிக் கொண்ட பொழுது, அவர் ஒரு புலி என்று யாரோ தகவல் கொடுத்துவிட்டனர். அவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். இவ்வாறு கண்டியில் தொடரும் கைதுகளால் தமிழ் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கு கின்றனர்.
தெரிவிக்கின்றன,
ஜெயசிக்குறுய் புலிகளை பல திசை படுத்த முனைகின் யினரை பல திசை தோடு தாக்குதல் வருகின்றனர்.
இதேவேளை, இயக்கப் பெயரைட் (3JLLICITJGOGI LD என்றும் புலிகள் இ JITLD.
அதனால் வவு மட்டுமல்லாமல், த படுத்தியோர்மீதும் ட
கூடும் என்று தெரி
"இந்நாட்டிலு fuLJG) JEL"f,6MITIG லங்கா சுதந்திர ஏனைய சில கட்சி பெளத்த சிங்கள பாதுகாப்பதைப் ப மும் எடுத்துக்ெ வில்லை. இந்நாட் இனத்த வர்களை படுகிறார்கள். ஆ 6ᎠᏓfᎢ.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ங்கம் பதவி ஏற்றதும் னைக்கு தீர்வு கிடைக் உலகம் நம்பவைக்கப் வின் சாதுரியமான ாட்டால் புலிகளின்
வெற்றி கொள்ள
கான போர் என்ற
டு சமாதானத்திற்கான ற்றம் செய்யப்பட்டது.
தமிழ் நிலத்தை ஆக்கிரமித்தல் என்ற பேரினவாத இலட்சியம் தமிழ் மக்களை விடுவித்தல் என்று வார்த்தை மாற்றம் பெற்றது.
ஆனால் படையெடுப்பை நாம் தந்திர மாகவும், வீரமாகவும் எதிர்கொண்டோம். வார்த்தை ஜாலங்கள் நீண்ட நாள் நிலைக்க வில்லை. அம்மையாரின் தீர்வுப் பொதியும் செத்துக் கொண்டிருக்கிறது. இராணுவ பலத்தையும் புலிகள் இயக்கம் உடைத்து வருகிறது.
sosir g5SESSOASTROSESSI
| கனகராயன் குளம் T60TIT, பாதுள்ள நிலையில் தளச் சந்திக்கு செல்ல லது வவுனியா யாழ் |ண்டுமாயின் குறுக்கே ஆற்றைக் கடந்தாக
னகுளம் என்று பத்தி பட்டிருப்பது புளியங் உள்ள புதூர் சார்ந்த கிருந்து மன்னகுளம் குளத்தை சென்றடைய ாண்ட முயற்சிதான் க்கப்பட்டது. நூற்று விசேஷ அதிரடிப் இருந்தனர். அதன் நோக்கி நகர்வுகள் UGOG). JGAWDALJINTGOT LJGOLLINGOTTf6óT ளே ஒப்படைத்திருந் படையினர் செல்ல ன்பின்னர் சென்றிருந் செய்தியாக படையினர்
அதே நிலைகள்
கடந்த ஆண்டு ஜயசிக்குறுய் படையினர் எங்கு நிலைகொண்டிருந்தனரோ அதே நிலைகளில்தான் இச் செய்தி எழுதப்படும் வரை படையினர் நிலைகொண்டுள்ளனர்.
புளியங்குளத்தில் நடைபெறும் சண்டை கள்கூட கனகராயன் குளத்தில் சண்டை என்றும், கரிப்பட்ட முறிப்பில் நடைபெறும் மோதல்களை மாங்குளப் பகுதியில் நடை பெறும் மோதல்கள் என்றும் படையினரின் செய்திகள் தெரிவிக்கின்றன.
22.02.98 அன்று முதல் புளியங்குளம்,
உருக்கிறது”
360GI EIUGSILDI முன்னெப்போதை யும்விட இப்போது புலிகள் இயக்கத்தின் பின்னால் தமிழ் மக்கள் அணி திரண்டு வருகின்றனர்.
புதிய வருடம் தமிழரின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் ஆண்டாகவே திகழப்போகின்றது.
இராணுவ ரீதியாக என்னதான் முயற்சி எடுத்தாலும் புலிகள் இயக்கத்தை வெற்றி கொள்ள முடியாது என்பதையும், அரசியல் ரீதியாக எத்தகைய கூத்துக்களை நடத்தினா லும் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என்பதையும் சிறிலங்கா அரசு இந்த ஆண் டில் ஏற்றுக் கொள்ளத்தான் போகின்றது. புலிகள் கொடுக்கும் அழுத்தங்களும், மனவுறுதியின் வெளிப்பாடும் இந்த ஆண்டில் மேலும் பாரிய பரிணாமம் பெறும்" என்று விடுதலைப் புலிகள் பத்திரிகை தெரிவித் துள்ளது.
HEJLugšgü BLITTILAITEO
ஓமந்தை 'ಕ್ಷ್" நோக்கி புளியங்குளம்
சந்தியில் ந்து புலிகளால் ஷெல்கள் ஏவப்பட்டன. இதனையே மாங்குளப் பகுதியில் மோதல் என்று செய்திகளில் கூறப்பட்டன.
24.02.98 அன்று கரிப்பட்ட முறிப்பில் இருந்து முன்னேற முயன்ற படையினருக்கும் புலிகளுக்கும் இடையே மோதல் மூண்டது. முன்னணியில் சென்ற படையணி ஒன்றின் மீது புலிகள் நடத்திய அதிரடி தாக்குதலால் படையணி பின்வாங்கியது. படையினரின் 20 சடலங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. புலிகள் தரப்பில் ஆறுபேர் பலியாகினர்.
InElleft bluus GuG|ĐunEu
டிபல இராணுவ நட ார் பறையனாங்குளம் மல்புர என்று மாற்றப்
அமைச்சர் உறுதியளித்திருந்தார். சமீபத்தில் வன்னிக்கு பத்திரிகையாளர்களை
GAGASCOG e DENNENTY I
3
fh-PULIYANKUAM
&&&q5),5)
GGStJS WAWUNYA
திரிகைகள் சுட்டிக்காட்டி கட்சிகளும் பெயர் மாற் டனம் தெரிவித்திருந்தன. தெரியாமல் நடந்த னக்குக் கூட அதுபற்றி இனிமேல் அவ்வாறான ட்டோம் என்றும் பிரதிப்
F-1
எதுவும் வாய் திறக்கவில்லை.
LIGOL LLYNGOT 60 GÖTGOfficio ளில் இழுத்து பலவீனப் னர் புலிகளும் படை ளில் இழுக்கும் திட்டத் முயற்சிகளில் ஈடுபட்டு
ாழ் தேர்தலில் தங்கள்
பயன்படுத்தி வாக்குக்
ன்னிக்கப்போவதில்லை க்கத்தினர் கூறியுள்ளன
ரியாவில் படையினர்மீது ங்கள் பெயரை பயன் லிகள் தாக்குதல் நடத்தக் கிறது.
த காங்கிரஸ் வருத்தம்
ாள இருபெரும் அர
ஐ.தே.கட்சியும் சிறி கட்சியுடன் சேர்ந்த களும் பெரும்பான்மை J.Gilgi D flaOLDUGOGIE) றி எதுவிதமான கவன ாள்வதாகத் தெரிய டலுள்ள சிறுபான்மை பற்றியே கவலைப்
புலி | ಇಂ வழங்கினர். சித்தாண்டி உப
அழைத்துச் சென்றனர் படையினர். அங்கு
படையினரால் வைக்கப் பட்டிருந்த பெயர் பலகைகளில் சிங்களத்திற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருந்தது. அது மட்டுமன்றி வவுனியா என்பதை தமிழில் வவுநியாவ என்றே எழுதி வைத்திருந்தனர்.
அப் பெயர் பலகையின் புகைப்படம் பத்திரிகைகளிலும் வெளியாகி இருந்தது. அதனை கண்ணுற்றும்கூட தமிழ்க் கட்சிகள்
மட்டக்களப்பு-சித்தாண்டியில் சென்ற
190298 அன்று அப்பகுதி வாசியான வேலா
யுதம் மதுரைவிரன் (49) எனும் நபருக்குப் யக்கத்தினர் மின் கம்ப மரண
தபாலகத்திற்கு முன்னாலுள்ள மின் கம்பத் தில் இவர் கட்டித் தொங்கவிடப்பட்டபின்
சுட்டுக்கொல்லப்பட்டார் என்று கூறப்படு
கிறது. மட்டக்களப்புப் பகுதியில் நீண்ட
காலத்திற்குப் பின்னர் புலிகள் நிறைவேற்றிய LÓgö1
கம்ப் மரண தண்டனை இதுவாகும். சமீப சில மாதங்களுக்கு முன்னர் சித் தாண்டிப் பகுதியில் படையினரைத் தாக்க வந்த புலி இயக்கத்தினர் படையினரின்
யினரான பெளத்த சிங்கள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஒருதனி அரசியல் கட்சி அமைக்கப்பட்டேயாக வேண்டும்."
கண்டியிலுள்ள சர்வதேச பெளத்த மையத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பெளத்த பிக்குகளும், அகில இலங்கை பெளத்த காங்கிரஸ் உறுப்பினர்களும் கலந்து கொண்ட கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானம் ஒரேமனதாக எடுக்கப்பட்டது.
நிதி வருவிப்பு
கிழக்கில் நெல் அறுவடை சூடுபிடித் துள்ளது. இம்முறை நெற்செய்கை கணிசமான அளவு நல்ல விளைச்சலைக் கண்டுள்ளது. எங்கும் ஏககாலத்தில் நெல் அறுவடை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் தொழி லாளர் பிரச்சனை புதிதாகத் தோன்றியுள்ளது ரு புறமிருக்க இச்சந்தர்ப்பத்தை தமிழ் யக்கங்களும் தவறவிடவில்லை. கங்கணம் கட்டிக்கொண்டு ஏட்டிக்குப் போட்டியாக நிதி வசூலிப்பில் இறங்கியுள்ளனர். நெற் செய்கை யில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நெல் வாங்கும் வர்த்தகர்கள், வாகனச் சொந்தக்காரர்கள் என்று சகல தரப்பாரிடமும் நிதி வசூலிக்கப்படுகிறது. மட்டக்களப்பில் ரெலோ, புளொட் இயக்க அங்கத்தவர் நிதி சேகரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஒரு நெல்முட்டைக்கு ரூபா 154 என்று ரெலோ இயக்கத்தினரும் ஒரு உழவு இயந்திரப் பெட்டியில் ஏற்றப்படும் நெல் முட்டைகளுக்கு ஒரு நெல் முட்டை என்று புளொட் வசூலிப்புச் செய்கின்றனர். நகருக்குள் நெல் ஏற்றிவரப்படும் எல்லா வழிகளிலும் ரெலோ, புளொட் இயக் கத்தவர்கள் நிதி வசூலிப்புக்காகக் காத்துக் கிடக்கிறார்கள்.
இதேவேளை புலி இயக்கத்தினரும் ஒரு முட்டை நெல்லுக்கு ரூபா 15:ஐ வரியாக
画 தடவை ஊடுருவல்
யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தீவிரமாகியுள்ளன. தென்மராட்சி யில் உள்ள மிருசுவிலில் 160208 அன்று படை யினர்மீது புலிகள் இயக்க தாக்குதல் அணியினர் தொடுத்த தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட ஏழு படையினர் பலியாகினர் புலிகள் தரப்பில் ஒருவர் பலியானார்.புலிகளின் தாக்குதல் அணித் தளபதிகளில் ஒருவரான வீமன் தலைமையிலேயே மேற்குண்ட தாக்குதல் நடைபெற்றது.
ந்தியப் படை காலத்தில் தென்மராட்சி யில் பல தாக்குதல்கள் வீமன் தலைமையில் நடைபெற்றிருந்தன. இந்தியப் படையினரால் வீமன் பலமாக தேடப்பட்டார்
தற்போது வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளில் வீமன் தலைமையிலான தாக்குதல் அணி நடமாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடற் பகுதியூடாக பிரவேசிக்கும் லிகள் அணிகள் இந்த மாதத்தில் மட்டும் ரண்டு தடவைகள் குருநகரில் ஊடுருவி படை நிலைகள்மீது தாக்குதல் நடத்தியுள்ளன. புலிகளின் அணிகளின் தாக்குதலால் ஏழு படையினர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப் பட்டது. சிலர் காணாமல்போனதாகவும் கூறப் பட்டது. ஆயினும் முழு விபரங்களை படையினர்
Lಞ.
மின் கம்ப மரண தண்டனை
வியூகத்திற்குள் சிக்கிக்கொண்டதில் புலிகளின் அணியிலிருந்த 32 பேரும் கொல்லப்பட்டார் கள் புலி திட்டமிட்டிருந்த மேற்படி தாக்குதல் பற்றிய தகவல்களை இந்த நபரே படையினருக்குத்துல்லியமாக வழங்கியிருந்தாராம் அதனாலேயே தங்களது அங்கத்தவர்கள் 32 பேரையும், ஆயுதங்களை ம் இழக்க நேரிட்டதாகவும் அதற்கமையவே ந்த மரண தண்டனை எனவும் கூறும் பிரசுரமொன்றை புலி இயக்கத்தினர் சடலத் தின் அருகில் விட்டுச் சென்றிருந்தனர்.
தனது பெற்றோருக்கு ஏற்பட்ட சுக வீனத்தைப் பார்க்கச்செல்லத் தனது படை அதிகாரி தனக்கு விடுமுறை வழங்கவில்லை என்ற விரக்தியினால் பெரும்பான்மை இனப் படைவீரர் ஒருவர் புலி இயக்கத்தினரிடம் சமீபத்தில் தப்பியோடினார். விசாரணையின் பின்னர் அவரைப் புலி இயக்கத்தினர் சர்வ
தேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்
தனர். புலிகளிடம் தப்பியோடிய படைவீரரே மேற்படி மதுரைவிரன் புலிகள் பற்றிய துல்லியமான தகவல்களைப் படையினருக்கு வழங்கியதாகக் கூறியிருந்தாராம் அதனைத் தொடர்ந்தே புலி இயக்கத்தினர் கடந்த 02.01.98 அன்று அவரைக் கடத்திச் சென்று பின்னர் மரண தண்டனை விதித்தனர் என்று கூறப்படுகிறது. கொல்லப்பட்டவர்
வே பெரும்பான்மை சரளமாகச் சிங்களம் பேசத் தெரிந்தவராம் E. s.

Page 4
a Eurió casi ell-L- 5 Eurió aún
Para
வடக்கு கிழக்கு மாகாண (திருமலை நிருபர்) தனது நியமனத் திகதியிலிருந்து நிலுவை சபையின் விவசாய காணி அடிப்படைச் சம்பளம் பெறும் யுடன் வாழ்க்கைச் செலவுப் படியை கூட்டுறவு அமைச்சைச் சார்ந்த உத்தியோகத்தர்களே வாழ்க்கைச் 1996 டிசம்பர் வரையும் பெற்று வந்திருக் கனககாளா வாழக்கை செலவுப்படி 260/. பெற உரித் கிறார். 1997ல் புதிய சம்பளத் திட்டம் செலவுப்படி 2008 மாதா துடைய்வர்கள். இவரின் ஆரம்பச் நடைமுறைக்கு வந்ததாலேயே இது மாதம் ஒழுங்காகப் பெற்று சம்பளமே 3000/ ஆக இருந்த நிறுத்தப்பட்டது. வந்திருக்கிறார். இந்த GIDI மையால் இந்தப் படி இவருக்கு : எந்தக் கணக்காள உள்ளக்க கணக்காயவான வழங்கப்படவில்லை. ருக்கும் வழங்கப்படாத வாழ்க்கைச் களால் கண்டுபிடிக்கப்பட்டு, எனினும் எல்லோரும் செலவுப் படியை இவருக்கு மாத்திரம் முறைப்பாடு செய்யப்பட்டி கணக்கு விடும் மாகாண சபையில் வழங்க உத்தரவிடுமளவுக்கு மாகாண ருந்த போதிலும் இதுவரை கணக்காளர் கணக்கு விட்டால் அமைச்சின் அதிகாரிகளுக்கு பொது அவர் மீது எவ்வித நடவடிக் என்ன என்று நினைத்த இவர் அறிவு மழுங்கிவிட்டதா என்று கேட் கையும் எடுக்காமல் மெளனம் 1994 டிசம்பரில் தனக்கும் வாழ்க் கிறார்கள் ஏனைய கணக்காளர்கள் சாதிக்கிறது மாகாண அமைச்சு கைச் செலவுப் படி பெற உரித் கணக்காய்வாளர்களால் இந்த விடயம் நதிக கனக கால துண்டு என்று அமைச்சுக்கு கண்டு பிடிக்கப்பட்டு முறைப்பாடு 'ல் கடமைக்கு நிய விண்ணப்பம் செய்தார் என்ன செய்யப்பட்டு மாதங்கள் எட்டு உருண் LDOTLD பெற்றிருக்கிறார். ೨॥ ஆச்சரியம் புத்திசாலித்தனமான டோடிவிட்டன. இன்றுவரை அமைச்சு நியமனம் பெற்ற காலத்தில் அமைச்சு உடனே அனுமதி நடவடிக்கை எடுக்காமலிருப்பது ஏன்? மாதாந்தம் 2915Aக்குக் கீழ் வழங்கிவிட்டது கணக்காளர் இதுதான் தற்போதைய கேள்வி =
மன்னாரில் தமிழ்க் கட்சிகளான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவர்களின் அனுமதியில்லாமல் ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளின் தேங்காய், முட்டை, காய்கறி போன்றவைகளை விற்பனை வரி வசூலிப்பு அதிகமாகிக் கொண்டே செய்தால் புளொட் இயக்கத்தால் தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. மன்னாரில் ஒடும் அத்தனை வருகின்றது. வாகனங்களும் ரெலோ இயக்கத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாருக்கு வந்து தங்கி, ரூபா 25 ஆயிரம் ரூபாய் கண்டிப்பாகக் நிற்கும் பயணிகள் கொழும்பு செல்வதற்கு காவல்துறை கட்ட வேண்டும் அப்படிக்கட்டாவிட்டால் யினரால் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பாஸ் அந்த வாகனம் மன்னாரில் ஒட அவர்கள் எடுப்பதற்கு இலஞ்சம் கட்டினால் உடனே தடை விதித்துள்ளனர். மன்னாரில் ஒடும் பாஸ் பெற்றுக்கொள்ளலாம். அப்படியா அத்தனை ஆட்டோக்களும் ரூபா 25 ஆயிரம் னால் பணமே இல்லாத ஏழைகளின் கதி கப்பம் கட்டித்தான் ஒட்டப்படுகின்றன என்ன? தமிழ் மொழி அர மன்னாரில் தேங்காய் விற்பனை இலஞ்சம் கொடுத்து பாஸ் பெற்றுக் கப்பட்டுள்ளதென்பது பு முதற்கொண்டு முட்டை விற்பனைவரை கொடுப்பதில் தொலைபேசி நிலையம் வைத் றாகும். இதனை ஒழுக் புளொட் இயக்கத்தினரிடம் வாங்கித்தான் திருக்கும் ஒரு பிரமுகரும் தங்கும் விடுதி படுத்த வேண்டுமென த வியாபாரிகள் விற்க வேண்டும் தேங்காய், நடத்தி வரும் ஒரு முதலாளியும் முக்கியமான அமைச்சர்களும் பாரா முட்டை போன்ற பொருட்களுக்கும் தரகர்களாக உள்ளனர். ஒருவருக்கு பாஸ் களும் ஏகோபித்து குரெ
மொத்த வியாபாரிகளும் எடுத்துக் கொடுத்தால் அவருக்கு ரூபா வருகின்றனர். புளொட் இயக்கத்தினர்தான். இதனால் பத்தாயிரம் மீதி மிச்சமாகுதாம் ஆனால் நுவரெலிய
ഴിമി) ബ 6) Ուլյրլյրից,67 6)լ յրից, լի h) sitjá, losótgolfffi.
na, along all----- Mae Male
அதிகரித்த சம்பளம் கிட்டவில்லை
நாடெங்கிலுமுள்ள சுபீட் சத் என்று சுபீட்சத் திட்ட ஊக்கு இமூர்த்தி) திட்ட ஊக்குவிப்பாளர்களுக்கு விப்பாளர்கள் தெரிவிக்கிறார்
ஜனவரி மாதத்திலிருந்து கள். 1000/= ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப் இந்த ஊக்குவிப்பாளர்
தலைநகரில் முன்னணி நிறுவ
படுவதாக அறிவிக்கப்பட்டபோதும், களுக்கு தற்சமயம் மாதாந் :* கடந்த இரண்டு மாதங்கள் முடிவடைந்து தப் படியாக ரூபா 2004 தாளர்கள் தேவை. மொழி விட்ட நிலையில் அறிவிக்கப்பட்ட சம்பள மாத்திரம் வழங்கப்பட்டு யாற்றல் கவனிக்கப்படும். அப்பிள் உயர்வு தமக்கு இன்னமும் கிட்டவில்லை வருகிறது. கொவியூட்டர் 2007an Billy L.
LLLLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S L TTTT T L LSS
இருபாலாரும்
இலவச, சலுகை அடிப்படையில்
AS Computer assö af Lufiov C/OHNAMURASU
D C PB-2
S
பிரச தெரு ஆகி
COLOMIBO
DATA CONNECTION SYSTEMS PRIVATH ) 1 IMITED
Goo D College of Computer Technology முனிவர் அருளிய ஏடுகளில்
அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் that Gogolds 60GT
fog. S. p500
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் * DIP IN COMPUTER SYSTEM DESIGN தொலைபேசி மூலம் தொடர்பு
* DIP IN COMPUTER PROGRAMMING காண்டு பார்க்கலாம் S. MANI
44 21 காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு - 6
- .18 5862 .Τ. Ρ ܓ
(British ACP Recognised Training Centre) 5' முறையாக வழங்கப்படும்
A/L 98 மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் (AL பரீட்சையின் பின் விசேட வகுப்புக்கள் ஆரம்பமாகும். )
மேலதிக விபரங்களிற்கு
DCS No. 399 1/3 , Galle Road Colombo - 04 Tel :-597169 DCS No. 62, Bar Road, Batticaloa Tel:-065-23990 V 5. juu DCS சஞ்சீவக தயாரிப்பான 鷺 பரு தழும்பு வடு, தோல் சுரு N0. 242nd Cross Street, Vavuniya, Tel :-024-22013 岚
தோற்றத்தை தரும், அழகுத் தோர் EDMS பின் தடவுவதற்கும் : No. 156, green Road, Trincomalle, Tel:-026-21805 மொத்த விற்பை DCS I. Gaulu Gribiet sinifiaiii) GASS, il-22, NO, 124/2, Palay Road,Thirunelvelly Jafina. இ. பத்தேகம ஸ்டோர்ஸ் பூந்
3 வய கண்டி ஆயுர்ே
யட்டி நுவர சிங்கள மற்றும் ஆங்கில
வியாபாரிகளுக் பெற்றுக்
விண்ணப்ப முடிவு திகதி 00.09.100 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
Member
Dios) Louisiginemen.
of N J ACTOS u 一ン EG46, IggleNGlo.
_ດ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யார் போன்று வேடமிட்டு நடித்தன.
§ 5lleauD 35HBDUDIL 5!
சகரும மொழியாக் ாவருமறிந்ததொன்
காக நடைமுறைப்
வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி களுக்கான அழைப்பிதழ்களிலும் நிகழ்ச்சி நிரல் அறிக்கைகளிலும் முற்றாகவே தமிழ்
இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஆங்கில
வினாத் தொடுக்கின்றனர்.
சிங்கள மொழிப் பாடசாலைகளில்
மொழியில் அழைப்பிதழ்களை அச்சடிப் பார்களா? தமிழ்ப்பாடசாலைகளில் மட்டும் ஏன் இந்த அடிமைப்புத்தி? சம்பந்தப் பட்டவர்கள் சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவ்விடயம் சம்பந்தமாக தமிழ்க் கல்வியதிகாரிகள் நடவடிக்கை
மிழ் ஆர்வலர்களும், மொழி புறக்கணிக்கப்பட்டு, ஆங்கில மொழி ருமன்ற உறுப்பினர் யிலேயே வெளியிடுகின்றனர். லழுப்பிக் கொண்டு இத்தகைய பொறுப்பற்ற செயலையிட்டு பெற்றோர்களும் தமிழ் அபிமானிகளும் ா மாவட்டத்திலுள்ள பெரிதும் விசனப்படுகின்றனர். நாமே நமது ல் நடைபெறும் மொழியைப் புறக்கணிக்கலாமா என்று
ரெறாசோ ஷிப்ஸ் I (TERRAZZO CHIPS)
கலர்பவுடர் (Pigments) (Holland, Germany)
* வெள்ளை சீமெந்து (Asan) ரூபா 9/- க்கு மேல்
|றம்சன்ஸ்
443, பழைய சோனகத் தெரு,
கொழும்பு-12.
မြို့ကြီးကဒါ (Gil"—tိ15 !... “ဦး4 || !9
NT-2C
BRIGHT BOOK CENTRE (PWT) TID கல்வி நெறிகள்
90 Days Spoken English 90 Days Spoken Sinhala Method of Book-Keeping ke Method fo Computerised
Book Keeping &
ACCountancy (MCBA) மேற்படி பாடநெறிகள் நேரிலும்/ தபால மூலமும் நடைபெறுகின்றன வகுப்பு நேர விபரங்களை நேரிலோ, தொலைபேசியிலோ தபால் மூலமே அறிநதது கொளளலாம மேலதிக விபரங்களுக்கு கீழ்க் காணும் விண்ணபப படிவத்துடன தொடாபு கொளக
விரும்பும் பாடநெறி.
GALL Jr........................................
முகவரி. -
BRIGHTBOOK CENTRE (PVT) LTD. S27, Fist Floor, P.O. Box-162, Colombo Central Super Market Complex. Colombо 11 Tel: 43477O, O74-718592
"சந்தனா லேப்பய" க்கம், கண்ணருகில் கறுப்பாகுதல், டனால் களைப்பாவதால் ஏற்படும் சழிப்பாக்கி கவர்ச்சியான சுந்தர றத்தைப் பேணும். சவரம் செய்த
சிறந்த பயன் தருவது. ன முகவர்கள்:
காபோஸ் லேன், கொழும்பு -II)
எடுப்பார்களா?
சோழரீதரன், பொகவந்தலாவ.
சேதி தெரியுமா? கண்டியிலும்,கொழும்பிலும்
தையல் வகுப்புக்கள் / சமையற்கலை CAKEICINC, CAKE MAKING, FABRIC PAINTING, FLOWER MAKING, WOOL KNITTING, PATCH WORK, தமிழ்-ஆங்கில தட்டெழுத்து/சுருக்கெழுத்து சிகையலங்காரம் நவீன LDGHIOTÚGALJ GOT GROTGAVPÄIKE TOTÚN.
O PHARMACY COURSE O MONTESSOR COURSE O SILKSCREEN PRINTING COURSE, ORGAN 8. SECRETERIAL COURSE to ADVANCED/BUSINESS,
PROFESIONAL ENGLISH COURSE, TOEFL
... O G.A. Q./BA, YEAR 1 - O/L, A/L, AAT/LAB/CIMA பின்வரும் EPயின் எந்த ஒரு கிளையையும் தெரிவு செய்து பயிற்சிக்கு முந்துங்கள் சுய விலாசமிடப்பட்ட கடிதவுறையுடன் தொடர்பு கொள்க. அல்லது நேரில் வருக, EP essier, úleo 83, KATUGASTOTA ROAD
கொழும்பில் 316, GALLE ROAD, BAMBALAPITIYA 64-2/2, HINNIAPPUHAMYMWTKOTAHENATEL 344518
நவீன தொழில் நுட்பம் ஆயுள் பூராவும் உழைக்கக்கூடிய உத்தரவாதம்
N
冕”
GOLéės
தோட்ட வீதி, கொழும்பு-11)
வத மருந்துக் கம்பனி வீதி, கண்டி,
மருந்துக் கடைகளில் மற்றும்
鼬.血.血。 மூலம் A. கொள்ளலாம். ' %ޗަށެ
விலை . >ருபா 25/5 Guga 03387567 IS
ஒபைஸால் ஹாட்வெயார் ஸ்டோர்ஸ் (FAIZAL HARDWARE STORES) 74, டாம் வீதி, கொழும்பு 12 தொலை 433727
Guësiv. 446088, E-mail - faistOOSrilanka.net
இலங்கை மக்களின் ஏகோபித்த தெரிவு - பீனிக்ஸ் திைகள்
DIT j. 01:07, 1998

Page 5
டேற்படையினருக்கும், கடற் புலிகளுக் கும் இடையிலான இந்த ஆண்டின் முதற் உற்சமர் வட கடலின் மடியில் வெடித்த பாது, அதன் உக்கிரம் படு பயங்கரமாக இருந்தது.
மிகவும் நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட தனிகரமான சமர் ஒன்றுக்காக இரு வாரங்களுக்கு மேலாக கடற்புலிகளும், கடற்கரும் புலிகளும் காத்திருந்தனர்.
சுதந்திரப் பொன் விழாவுக்காக கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட கடற் படையினர் உட்பட பெருமளவான படை பினரை வான் மார்க்கமாக மட்டும் மறுபடி பாழ்ப்பாணத்திற்கு கொண்டு சேர்க்க முடி
TE.
எனவே, கடல் மார்க்கமாக பெருமள வான படையினர் திரும்ப வருவர் என்பதை
கடற் சமருக்கான திட்டம் விரியக் காரணமாக இருந்தது.
போரில் படையினரை எந்தெந்த முனைகளில் தாக்கி அழிக்கலாம் என்பது பற்றியே 24 மணி நேரமும் சிந்திக்கும் புலிகளுக்கு மேற்கண்ட ஊகிப்புக்களும் அவதானிப்புக்களும் இயல்
ஆனால், புலிகள் அவ்வாறு ஊகித்து பாரிய தாக்குதல் ஒன்றுக்கு தயாராகக்கூடும் என்பதை கடற்படையினரோ, பாதுகாப்பு உயர் பீடத்தினரோ ஊகிக்கத்தவறிவிட்டனர். இதுவரை வடக்கு கடற்பரப்பில் இரு தடவைகள் கடற்படைத் தொடரணிகள்மீது பாரிய தாக்குதல்களை கடற்புலிகள் நடத்தி யிருந்தனர்.
எனினும் அத்தாக்குதல்கள் கடற்படைக்
கவே செல்கின்றனர்.
எனினும், கடற்புலிகளின் உயிராயுதமாக விளங்கும் கடற் கரும் புலிகளின் வெடிமருந்து நிரப்பிய படகுகள் பாரிய போர்க் கப்பல்கள், பீரங்கிப் படகுகள், டோராப் படகுகள் என்பவற்றுக்கு பெரும் சவாலாக மாறி நிற்கின்றன.
கடற்படை தொடரணிகளை அதிவேக மாக ஊடுருவி தாக்கும் கடற் கரும் புலி கள்தான் கடற்சமரில், கடற்புலிகளின் பிரதான Laylongalib D_eitsffsofft,
இதுவரை இரு தடவைகள் கடற்படை தொடரணிமீது கடற்புலிகள் சமர் நடத்தி யுள்ளனர்.
23.03.07 அன்று முல்லைத்தீவு கடற்பரப் பில் நடைபெற்ற தாக்குதலே கடற்படை தொடர்ணிமீது நடத்தப்பட்ட முதலாவது
தாக்குதலாகும்.
அந்த தொட ரணியில் பராக்
ஜகத்தா, ரணவீர ஆகிய பீரங்கிப் படகுகளும், அவற்றோடு நான்கு அதிவேக டோரா தாக்குதல் படகு களும் இடம்பெற்றிருந்தன.
முல்லைக் கடலில் அத் தொடரணியை வழிமறித்து கடற்புலிகள் தாக்குதல் தொடுத்த போது பாரிய கடற்தமர் மூண்டது. முடிவில் ஒரு டோரா செயல் இழந்தது. பர்ாக்கிரம்பாகு கப்பல் சேதமானது கடற் படை வீரர் ஒருவர் பலியானார். கடற் புலிகள் தரப்பில் நான்கு கடற் கரும்புலிகள் உட்பட ஐந்து பேர்
ualuuntaf GTit.
கடற்படை தொடரணியுடன் கடற் புலி களின் இரண்டாவது சமர் 140897ல் நடை
தொழிப்பு தரைச் சமர்ச யிருந்தனர்.
கடற்பரப்பில் நை பாரிய அழித்தொழிப்பு திகதி நடைபெற்ற சமர் சுதந்திர பொன்விழ சென்ற படையினரில் க படையினரை தாக்குவ செய்யப்பட்ட பின்னர் பகுதியில் கடற் புலிக தொடங்கிவிட்டனர்.
பொன்விழாக்கொன காக கொழும்புக்கு கொ களும், படையினரும் தி தளத்தில் புறப்படத் தய கடற்புலிகளால் திரட்ட அதனையடுத்து க கரும்புலிகளும் தயாராகி உள்ள கடற்புலித் தளத் தயாராக காத்திருந்தது. கடற்படைத் தொ இருந்து புறப்படும் ெ
புலிகளின் அணிகள் க
FUDfGäT LIITrifuu ni அழித்தொழிப்பு சமர் எ போதும் இல்லாதள6 கடற்கரும் புலிகள் துெ
வெடி மருந்து நிர களில் மொத்தம் பன் புலிகள் தயாராய் இரு
கடற்கரும்புலிகளில் ஆறுபேர் ஆண்கள், ! பெறும் வகையில் தெரிவு
கடற் புலிகள் எ வந்தது. பெப்ரவரி 2 IDGoofuel
கப்பல்களையும், தாக்குதல் LIL-ĠU) களையும் அழிப்பதையும், சேதப்படுத்து
வதையுமே பிரதானமான இலக்காக கொண்டிருந்தன.
கடற்படையினரின் ரோந்துகளை கட்டுப்
படுத்துவது கடற்படையினருக்கு படைக்கல ரீதியான இழப்புக்களை ஏற்படுத்துவது. கடற்பரப்பில் கடற்புலிகளின் ஆதிக்கத்தை வைத்திருப்பது என்பவைதான் அத் தாக்கு தல்களின் நோக்கங்களாக இருந்தன.
கடற்பரப்பில் பல கடற்சமர்களும், கரும்புலித் தாக்குதல்களும் இதுவரை நடந் திருப்பினும், கடற்படை தொடரணிமீது மொத்தம் மூன்று தாக்குதல்களே இன்று வரை நடைபெற்றுள்ளன.
கடற்படைத்தொடரணி என்பது போர்க் கப்பல் ஒன்று உட்பட பீரங்கிக்கப்பல்கள். அதிவேக டோரா தாக்குதல் படகுகள் போன்ற பல கடற்கலங்களை உள்ளடக்கிய அணியாகும்.
கடற்படை தொடரணி ஒன்றை எதிர் கொள்ளக்கூடிய கடற்கலங்களான போர்க் கப்பல், மற்றும் பீரங்கிப் படகுகள் போன்றவை கடற்புலிகளிடம் இல்லை.
எனவேதான், கடற்புலிகளின் தாக்கு தல்களின் பின்னர் கடற்படையினர் தொடர் அணிகளாகவே பிரதான போக்குவரத்துக் களில் ஈடுபடுகின்றனர்.
ஆயுதங்களை கொண்டு செல்வது படையினரை கொண்டு செல்வது கடற் சண்டையை எதிர்நோக்கிய ரோந்துக்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தொடரணியா
O1-0, 1998
பெற்றது. முல்லைக் கடலில்தான் அச்சமரும் வெடித்தது. அச்சமரில் ஒரு டோராப்படகு சேதமாக்கப்பட்டது. இரண்டு கடற்கரும்புலிகள் LJGASNuuITdßgasTir.
கடற்படை தொடரணிமீதான மேற்கண்ட இரு தாக்குதல்களிலும், சமரிலும் எதிர்பார்த்த வெற்றியை கடற்புலிகள் பெற்றிருக்கவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து வைத்தாற்போல கடற்படை தொடரணிமீது மூன்றாவது தாக்கு தலை கடற்புலிகள் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர்.
கடற்படை தொடரணியுடன் நடைபெற்ற முதலிரண்டு கடற்சமர்களும், மூன்றாவது கடற்சமரை துல்லியமாகவும், பாரியளவிலும் திட்டமிட்டு நடத்துவதற்கான கள அனுபவமாக கைகொடுத்திருக்கிறது.
முதலிரு கடற்சமர்களின் இலக்கு கடற் படை தொடரணியில் வந்த கடற்கலங்கள். சமரின் நோக்கம் கடற்கலங்களுக்கு பாரிய அழிவைக் கொடுப்பது.
பெப்ரவரி 22ம் திகதி நடைபெற்ற கடற் சமரின் இலக்கும் கடற் தொடரணியும் அதன் கடற்கலங்களும்தான். ஆனால் நோக்கம் மட்டும் வேறு.
பெருமளவான படையினரை அழித்
தொழிப்பதுதான் நோக்கம் கடற்தொடரணியில்
வரும் கட்ற்கலங்களை இலக்காக கொண்டு அழித்தொழிப்பது மூலம், அதற்குள் உள்ள பலநூறு படையினரை அழித்தொழிப்பதே நோக்கமாகும்.
முல்லைத்தீவு, தாண்டிக்குளம், மன்ன ம் போன்ற பகுதிகளில் பாரிய அழித்
இருந்: தொடர
பருத்தித்துறை கடற் அதிரடியாய் எதிர் என்று கடற்புலிகள் தி பருத்தித்துறை கட கடற்களமாக தெரிவு ெ இல்லாமல் இல்லை.
முல்லைத்தீவு கட6 துறைவரை கடற்பரப்பு ே எனவே, வேறுபட இருந்தால் கடற்படைத்ே யில் பட்டுவிடும்.
கடற்புலிகளின் தா எதிர்பார்த்தபடி வெகு வரும் தொடரணிக்கு சிறு கூட உஷாராகிவிடும்.
அதுதவிர முல்6ை ஏற்கனவே ரண்டு தொடரணி தாக்கப்பட்ட கடற்புலிகளின் தளம் கடற்படையினருக்கு ெ மிக எச்சரிக்கையாகவே LILLIGIOOTLD (6) Filija IẾT.
எனவே-கடற்படை தில், கடற்படையினரு தெரியாத முனையில் புலிகள் திட்டமிட்டனர்.
தரையமைப்பைப் லும் சூட்சுமங்கள் 2 அந்த சூட்சுமங்களில் ஒ பயன்படுத்தினர்.
அது என்ன சூட் விரிந்து செல்லும்மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளைப் புலிகள் நடத்தி
பெற்ற முதலாவது சமர் பெப்ரவரி 22ம்
தான்.
கொண்டாட்டத்துக்கு 6) LDTÍTjh:35LDITU, GAJUjib து என்று முடிவு ருமலை துறைமுகப்
துறையில் முனையில்) சடுதியாக மேற்குப்புறம் நோக்கி 90 பாகை சரிவாகத் திரும்புகிறது.
அந்த திருப்ப மறைவில்தான் கடற் புலிகள் காத்திருந்தனர்.
முல்லையிலிருந்து கடற்படை தொடரணி புறப்பட்ட செய்தி அறிந்ததும், கடற் புலிகள் தமது தளத்தில் இருந்து ராடர்கள் மூலம் தொடரணியின் நகர்வை கண்காணித்தபடியே இருந்தனர்.
டோரா படகுகள் கடற்படையினருக்கு உதவிக்கு விரைந்தன.
அவற்றில் ஒரு டோராவுடன் மோத முற்பட்ட கரும்புலிப் படகின் ஒட்டி டோராவில் இருந்து நடத்தப்பட்ட தாக்கு தலால் பலியானார்.அதிலிருந்த இன்னொரு கரும் புலி கடற்புலிகளால் மீட்கப்பட்டார். பொழுது புலரத்தொடங்கியதால் அதிகாலை ரண்டு மணியளவில் கடற்புலிகள் சண்
ள் தகவல் திரட்டத்
டாட்ட அணிவகுப்புக் isRGGAugùLuLL LITIšláf நமலை கடற் படைத் ராகி நிற்கும் தகவல் பட்டுள்ளது.
ற் புலிகளும், கடற் பிட்டனர். முல்லையில் தில் தாக்குதல் அணி
ரணி திருமலையில் சய்திக்காகவே கடற்
ாத்திருந்தன. பரிமாணம் கருதியும், ன்பதாலும் முன்னெப் புக்கு அதிகளவான fant f368Tİ. பப்பட்ட ஆறு படகு னிரண்டு கடற்கரும் தனர்.
ஆறுபேர் பெண்கள், ம அளவில் பங்கு இடம்பெற்றிருந்தது. திர்பார்த்த தருணம் ம் திகதி காலை 8 வில் திருமலையில் I கடற் படைத் னி புறப்பட்டது. ாடரணியில் மொத்தம் கடற் கலங்கள் இடம் ன்றன, எந்தெந்த கடற் இடம்பெறுகின்றன சகல விபரங்களும் புலிகளுக்கு கிடைத்
ாத்தம் ஏழு கடற் புறப்பட்டன. போர்க் ன்று, பீரங்கிப் இரண்டு க டோரா படகுகள், க்க கப்பல் ஒன்று. வ சரக்குக் கப்பல் ஆகியனவே தொடரணி DÜLILLSM, ற்படை தொடரணியை
பரப்பில் வைத்து கொண்டு தாக்குவது ட்டமிட்டிருந்தனர். ற்பரப்பை சமருக்கான |சய்தமைக்கு காரணம்
வில் இருந்து பருத்தித் ராக விரிந்து செல்கிறது. குகளின் நடமாட்டங்கள் தொடரணியின் பார்வை
க்குதலை எந்நேரமும் ஜாக்கிரதையாக நகர்ந்து சந்தேகம் ஏற்பட்டால்
க் கடற்பரப்பில்தான் தடவை கடற்படை முல்லைத்தீவில்தான் ருக்கிறது என்பதும் தரியும் அதனால் மிக முல்லைக் கடற்பரப்பில்
பினர் எதிர்பாராத இடத் குே தமது நடமாட்டம் வைத்து தாக்க கடற்
கடற்பரப்பி உண்டு கடற்சமருக்கு ன்றையே கடற்புலிகள்
9, LDDP முல்லைக்கடல் பருத்தித்
பாத்துரை
டையை நிறுத்திவிட்டு திரும்பினார்கள்.
கிட்டத்தட்ட எட்டு மணிநேரமாக நடைபெற்ற கடற்சமரில் கடற்புலிகள் எவரும் பலியாகவில்லை. பலியானவர்கள் பதி னொரு பேரும் கடற்கரும் புலிகளேயாவர்.
கடற் கரும்புலி தாக்கு தல் அணியை தலைமை தாங்கிச் சென்றவர் தள பதியான கடற் கரும்புலி லெப்டினன்ட் கேனல் கரன். (பாலசுந்தரம் கோபாலசுந்தரம் மன்னம் பிட்டி, பொலனறுவ).
கடற்படையினர் உட் பட படைத்தரப்பில் நூறு பேருக்கு மேற்பட்டோர் பலியானதாக சுதந்திர
முல்லைக் கடற்பரப்பை தொடரணி சமீபித்தபோது மேலும் இரண்டு டோராக்கள் சேர்ந்து கொண்டதையும் கடற்புலிகள் தமது ராடர்களில் கவனித்துக் கொண்டிருந்தனர்.
முல்லைக் கடற்பரப்புக்கு கடற்படைத் தொடரணி வருவதற்கு முன்னரே கடற்கரும் புலிகளும், கடற் புலிகளும் பருத்தித்துறை கடலுக்கு சென்று திருப்ப மறைவில் காத் திருந்தனர்.
பின்னிரவுக் காலம் என்பதால் வானத்தில் தாமதமாகத்தான் நிலவுமுளைக்கும், கடற்படைத் தொடரணி பருத்தித்துறை கடலில் நுழையும் போது கடற்பரப்பில் இருள் சூழ்ந்திருக்கும், எனவே தாக்குதல் நடத்துவதும் சுலபம். அந்தக் கால நிலைச் சாதகத்தையும் கடற்புலிகள் தமது கவனத்தில் எடுத்திருக்கின்றனர்.
ரவு 715 மணிக்கு பருத்தித்துறைக் கடற்பரப்பின் திருப்பத்தை தொடரணி அடைந்த போது கடற்புலிப் படகுகள் தாக்குதலை ஆரம் பித்தன.
போக்குக் காட்டிய கடற்புலிப் படகுகள் சிலவற்றை டோராப்படகுகள் துரத்தின. அவற்றை கடற்புலிப் படகுகள் ஒருபுறமாய் இழுத்துக்கொண்டிருக்கையில், இராணுவ சரக்கு கப்பலான வலம்புரியை நோக்கிப்படு வேகமாக
பாய்ந்து சென்ற கடற்கரும்புலிப் படகு ஒன்று 8 மணியளவில் மோதியது. வலம்புரி சேதமானது. அதன் உள்ளிருந்து படையினர் பலர் வெடி அதிர்வில் பலியாகினர். சிலர் கடலில் குதித்தனர்.
இச் சமர் நடைபெற்றுக்கொண்டிருக்கை யில் போர்க்கப்பல் தப்பிச் சென்றுவிட்டது. அதனை நெருங்க கடற் புலிகளால் இயல வில்லை. போர்க் கப்பலுக்கு துணையாக டோராப் படகுகள் வியூகம் வகுத்து சமரில் ஈடுபட்டன. அச்சமரில் இரண்டு கடற் கரும் புலிப் படகுகள் கடல் நடுவே வெடித்துச் சிதறின.
அதேசமயம் தரையிறக்க கப்பலான பவத்தமிது இன்னொரு கடற் கரும்புலிப் படகு பாய்ந்து மோதியது. கப்பலின் ஒரு பகுதியே சேதமானது. அதனால் இன்னொரு கரும்புலிப் படகு கப்பலின் இன்னொரு புறத் தில் மோதி இடிக்க கப்பல் வெடித்துச் சிதறி எரியத் தொடங்கியது.
கடற்புலிகளின் சண்டைப் படகுகள் கடற் படை தொடரணியில் மீதமுள்ள கடற்கலங்களை தாக்கி அழிக்க முற்பட்டன.
எனினும் பீரங்கிக்கப்பல்களில் இருந்தும், டோராக்களில் இருந்தும் சரமாரியாக தாக்கிய படி காங்கேசன்துறை நோக்கி கடற்படை தொடரணி விரையத் தொடங்கியது.
கடற் புலிகளின் படகுகள் அவற்றை தமது வியூகத்திற்குள் வைத்திருந்து தாக்கிக் கொண்டிருந்தன.
அதனையடுத்து அதிகாலை 2 மணியளவில் திருமலையில் இருந்து நான்கு அதிவேக
மான தகவல்கள் தெரிவிக்கின்றன. 52 பேர் வரை பலியானதாக படைத்தரப்பு உடனடியாக ஒப்புக்கொண்டிருந்தது.
வடக்கு-கிழக்கு கடலில் இதுவரைகால கடற்சமரில் பாரியளவான படையினர் பலி யான முதலாவது கடற்சமர் இதுவேயாகும். வெடித்து தீப்பிடித்த 'பவத்த தரை பிறக்ககப்பலில் இரண்டு யுத்தடங்கிகளும் இருந்துள்ளன. சீனத் தயாரிப்பான புத்த டாங்கிகளே அவை என்றும், சுதந்திரப் பொன்விழா அணிவகுப்புக்காக கொண்டு வரப்பட்டு திருப்பி எடுத்துச்செல்லப்பட்டன என்றும் கூறப்படுகிறது.
தப்பிய கப்பலில் 200படையினர் இருந் தனர் என்று முதலில் கூறப்பட்டது. பின்னர் 400 படையினர் இருந்தனர் என்று கூறப் பட்டது.கடற்சமரில் தமக்கு ஏற்பட்ட இழப் பின் தாக்கத்தை குறைத்துக் காட்டுவதற்காக, தப்பிச் சென்ற படையினரின் எண்ணிக் கையை அதிகப்படுத்தியும் கூறக்கூடும்.
கடற்சமர் தொடங்கியது 22ம் திகதி இரவு ஏழு மணிக்கு 23ம் திகதி காலை எட்டு மணிக்கு புலிகளின் குரல் செய்தியில்
மிகத் தெளிவாக தம்மால் தாக்கப்பட்ட கப்பல்களின் பெயர்கள் புலிகளால் அறிவிக் 35 LILILLGOT.
எனவே, துல்லியமான தகவல், கவனிப்பு என்பவற்றின் பின்னரே தாக்கு தல் நடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவா கிறது.
end படைத்தரப்பு 23ம் திகதி முழுவதும் வலம்புரி கப்பலைக் காண வில்லை என்று தேடிக்கொண்டிருந்தது. அவ்வாறே செய்திகளும் வெளியிடப் LJL LL60T.
கடற்சமரின் பின்னர் வழக்கம்போல படைத்தரப்பினர் வெளியிட்ட செய்திகளில் முல்லையில் கடற்புலி தளம் தாக்கப்பட்ட தாகவும், பல கடற்புலிகள் பலி எனவும் கூறப்பட்டது. ஆனால் அச் செய்திகளில் உண்மை இருப்பதாக தெரியவில்லை.
எப்படியோ, இந்த ஆண்டின் கடற் சமரை கடற் புலிகள் வெற்றிகரமாக தொடக்கிவைத்துள்ளனர்.
தரையில் மட்டுமன்றி கடற்பரப்பிலும் இந்த ஆண்டில் பலத்த பின்னடைவுகளை படைத்தரப்பினர் சந்தித்துள்ளனர்.
இவற்றில் இருந்து மீள்வதற்கு படைத் தரப்பினர் கையாளப்போகும் உத்திகள் 6T6öT60TP LITTöA)IIIn!

Page 6
கட்டுக்கோப்பான அமைப்பை கட்டியமைப்பது மட்டும் போதாது அதனைத் தொடர்ந்து தக்கவைப்பது முக்கியம். (LPG) 51-55QLD,
1971ல் ஆயுதமேந்திய கிளர்ச்சி ரண்டு கூட்டங்களுக் அடக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான இளை லைமை கொடுக்கவும் '' கொல்லப்பட்டனர். அப் புயலில் டியாத நிலையில் ெ ழ்ந்த அமைப்பை மறுபடியும் கட்டி டுக்கவும் கூடிய உறு யெழுப்பினார்கள் ரோகன விஜயவீரவும் மத்தியகமிட்டி உ அவர் தோழர்களும் ம், மத்தியகமிட்டிப் ெ அது ஒரு சாதனைதான் உறுதியான Lo g) 6T6ITL3, f’LL உழைப்பின் பயன்தான். கடின முயற் டமாகும். மத்திய யின் அறுவடைதான். ருந்தால், அரசியல்
1971 காலம்வரையான வரலாற்றி ன்பது பேரோ இரு இலங்கையில் முதலாவது பாரிய ஆயுத டிப்பேச வசதியா கிளர்ச்சியை நடத்திய இயக்கம் ஜே.வி.பி ருப்பதும் நெருக்க அதுபோல மாபெரும் அழிவில் இருந்து கமுக்கியம் இல்லை மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு தய கதாகும் ஆபத்தும் ரான முதலாவது இயக்கமும் ஜே.வி.பி
ளவுக்கு நெருக்கடிகள் தொடர்ந்தன
அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போ
அரசின் படைகளில் உள்ள அனை ம் உடனடியாக விலகிக் கொள்ளவேண் ம் தவறினால் தண்டிக்கப்படுவார்கள்
டை அதிகாரிகள் சிலரது குடும்பத்தின
னர் சேர்க்கையால் பாரிய நாசத்ை
EDEijTEIT ELITE 5 EU guma asigurang
து கைவைத்தனர். சுட்டுக் கொன்றனர் அடையாள நடவடிக்கை என்றளவி
சந்தித்த அனுபவத்தையும் ஜேவிபியிட
ருந்து கற்றுக் கொள்ளலாம்.
Geness
அடுத்து எழுந்த அலையை பயன்படுத்தி ஆயிரக்கணக்கா புதிய உறுப்பினர்களை உள்வாங்கிய
டுபட்டதால் விே சய்யப்பட்ட ஆசிரியர் தவ பண்டாரகே.
தேவ பண்டாரகே ாட்டிக் கொடுத்த த்திரவதை செய்து றைவிடத்தை கண் வரெலியா உலப்பன தாட்டத்தில் ரோகனா தரிந்ததும் பாதுக லைகால் புரியாத சந் ாதுகாப்பு ராஜாங் ஞ்சனுக்கு தகவல் ப நம்பகமான ஆட்
றார் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்
படைவீரர்களின் குடும்பங்கள் மூன்றி ஜ.வி.பி. கைவைத்தால், படைவீரர்களி
று குடும்பங்களை அரச சார்பு ஆயு ாணிகள் போட்டுத் தள்ளினார்கள்
வேலை இல்லாத் திண்டாட்டத்தா விரக்தியுற்றிருந்த இளைஞர்கள் ஜேவிபி நோக்கிச் சென்றனர்.
தமக்கு வேலை வழங்க முடியா சமுக அமைப்புமீதும், முதலாளித்து அரசுமீதும் அவர்களுக்கு இருந்த கோபம் ஆயுதம் ஏந்தும் பாதையில் செல் அவர்களைத் தூண்டியது.
ஆனால், அரச படைகளின் தேடுத வேட்டைகளுக்குத் தப்பி தலைமறைவா இருந்த ஜே.வி.பி. தலைவர்களால் தம இயக்கத்தில் புதிதாக சேர்ந்து கொண்டி ருந்த உறுப்பினர்களை கட்டுப்பாட்டுட வளர்க்கவோ, கொள்கை அடிப்படையி பயிற்றுவிக்கவோ சந்தர்ப்பம் இருக்
ன்ற முடிவுக்கு வந்தனர்.
படை அதிகாரிகளின் குடும்பங்கை
ஜே.வி.பி.க்குள் அரச உளவாளிகளு குந்து கொண்டனர். ரோகன விஜயவி UL முக்கிய தலைவர்களின் שLLDחLLLמ
1989 நவம்பர் 12ம் சென்மேரிஸ் தே நடத்தி ஆட்சியைக் கைப்பற்றும் அவச - D, TJ. J.GIJIGOSNJI'ILJE மனோபாவமும் ரோகனாவிடம் இருந்தது இருப்பை
அதனால் புதிய உறுப்பினர்களை ஆயுதபாணியாக்குவதில் ஆர்வம் காட்ட பட்டதே தவிர, அமைப்பின் கொள்கை ளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் விசுவா மாணவர்களாக பயிற்றுவிப்பதில் கவன செலுத்தப்படவில்லை.
அமைப்பின் தாங்கும் சக்திக்கு மீறி வகையில் உறுப்பினர் திரட்டப்பட்டமை அமைப்பின் கட்டுப்பாட்டை மிக மோ மாக பாதிக்கத் தொடங்கியது.
1983ல் இனக் கலவரத்தின் பின்ன
கார் ஒன்றில் அர
த்து பண்டாரே னுப்பினார்கள்
அப்போதுதான் டித்துவிட்டு தினசர்
பாருளாளர் குணரத்ன வனசிங்
தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப்.
ன்பவரும் இருந்தார்.
போன்ற அமைப்புக்களின் பிற்கா வீழ்ச்சிக்கு வித்திடப்பட்டது.
புலிகளும், ஈரோசும் மட்டும்தான் அந்த அலைக்குள் அடிபட்டுப்போகாமல் நிதானமான ஆட்சேர்ப்பில் ஈடுபட்டனர். தங்கள் அமைப்பின் தாங்கும் சக்திக்கு ஏற்றவகையில் ஆட்களைத் திரட்டினர். அதனால்தான் கட்டுப்பாட்டில் தளர்வை: ஏற்படுத்தாமல் கெட்டியான அமைப்பாக - புலிகள் வளர முடிந்தது. 翡
கண்டபடி உறுப்பினர்களை திரட்டி விட்டு அவர்களுக்கு ஊட்டமான உணவு கொடுக்கக்கூட முடியாமலும், உடுதுணி கூட தரமுடியாத நிலையிலும் பஞ்சப் பாட்டு பாடிய இயக்கங்களும் உண்டு. அதனால் பரட்டைத் தலை, கசங்கிக் கந்தலான உடை கழுத்தில் ஒரு கறுப்பு 曹 நூல், அதுதான் புரட்சிகரத் தோழர் களுக்கு அடையாளம் என்று நினைத்துக் கொண்டு உறுப்பினர்களும் அலைந்தனர். புலிகள் தவிர்ந்த ஏனைய இயக்கங்க ளுக்கு மக்களிடம் நன்மதிப்புக் கெட்டதற் கும், இயக்கங்கள் என்றால் காடையர்கள் | வேலையற்றதுகள், பிழைக்க வழியில்லாத துகள் என்று இளப்பமாக நினைக்கப்பட வும், ஏனைய இயக்கங்களால் சரியாகப் பராமரிக்க முடியாத இயக்க உறுப்பினர் களின் தோற்றங்களும் நடைமுறைகளும் ஒரு பிரதான காரணம் எனலாம்.
அதே அனுபவம்தான் 1987ன் பின்ன ஜே.வி.பி.க்கும் ஏற்பட்டது.
படையினருக்கு எச்சரிக்கை பெண்களுடன் வம்புக்குப் போவது ஆயுதத்தைக் காட்டி மிரட்டுவது ஆண்கள் சிகரெட் பிடித்தால் உதடுகளை பிளே டால் கீறுவது கொள்ளை அடிப்ப என்று தங்கள் இஷ்டப்படியெல்லா
வசமாக மாட்டிக் கொண்ட நிலையில் ங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த தங் தரிந்து விட்டது.
அதனையடுத்து ஜே.வி.பி.யி ரசியல்பீட உறுப்பினர்கள் சிலரும் கை öF山山L儿JLLös。
ஜே.வி.பி.க்குள் ஊடுருவிய உளவா டந்து கொள்ளத் தி ளால்கூட ரோகன விஜயவீரவின் சரியா நீங்கள் கண்டியில் இ
ருப்பிடத்தை அறிய முடியவில்லை. ன்று கேட்டார்.
நடந்து கொள்ளத் தொடங்கினர் ஜே.வி.பி அரசியல் பீட உறுப்பினர்களுக் கண்டியில் பிரேம் யின் புதிய உறுப்பினர்கள் ட்டுமே ரோகன விஜயவீரவின் மறைவிட வின் முகாம் இருந்த அதனால் மக்களும் ஜே.வி.பி.ை தரிந்திருந்தது. யர்களில் போட்டு எரி
வெறுக்க ஆரம்பித்தனர். மக்களிட அதனால் அரசியல் பீட உறுப்பின
வட்டைகள் நடத்தியவ இருந்தும் பாதுகாப்புத் தரப்பினருக் ருவரைக் கைதுசெய்தால் போதும்,
தகவல்கள் பறக்க ஆரம்பித்தன. ராகனாவை மடக்கி விடலாம் என்று ரஞ்சன் விஜயரத்ை ஹர்த்தால்கள், பகிஷ்கரிப்புக்கள் ட்டம் தீட்டினர். இயான பொலிஸ் அதி கொலைகள், கொள்ளைகள், நாள் ஒ புரட்சிகர சித்தாந்தப்படி கட்டியமைக்கப் கேள்விக்கு பதில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லைமைப்பீடம் மத்திய க்கப்படும்.
டுக்கும் முடிவுகளை மத்திய கமிட்டியின் கு இடையே கட்சிக்கு , மத்திய கமிட்டிகூட
|ேதுரையப்பா முதல்
றுப்பினர்கள் சிலரை
பாதுச் செயலாளரை உறுப்பே அரசியல் குழுவில் 40 பேர்
குழுவில் ஏழுபேரோ ಕ್ಲಿಕೆ:蠶 லாக்காவா? (தலைவரா?) என்று கேட்டா கோல்ஃப் மைதானத்திற்கு ருவன் வந்தவர்களில் அதிகாரி போன் ராகனாவை கூட்டிச் சென்று அங்கு
டயான காலங்களி யெனில் கண்டோ
பியதாச ரணசிங் டிக்கைக் குழுவா
அவருக்கு 40 வயது :
ளும் வெளியே வந்துவிட்டனர். ரோகனா வச் சுடப்போகிறார்கள் என்று பயந்
ணப்பட்ட ஒருவன் ரோகனாவின் தலையி
பாழிந்தனர் என்றும் அறியப்படுகிறது. த்தகவலை அன்றைய எதிர்க்கட்சி ா.உ லக்ஷ்மன் ஜயக்கொடியும் பாராளு ன்றத்தில் கூறியிருந்தார். கோல்ஃப் மதா னத்தில் வைத்து ரோகனா டப்பட்டதை அப்பகுதி வாசிகள் சிலர் ண்டனர் என்றும் ஜயக்கொடி றியிருந்தார்.
ரோகனாவை சுட்டுக் கொன்றுவிட்டு டலையும் தகனம் செய்த பின்னர்கூட, ராகனா கைதான தகவலை அரசாங்கம் க இரகசியமாக வைத்திருந்தது.
ஜே.வி.பி. யின் முக்கிய லைவர்களான உபதிஸ்ஸ கமநாயக்கா ட்பட பலரது இருப்பிடங்கள் பற்றிய
ரோகானாவின் மனைவியும், பிள்ை
போராட்டத்தில் பலை நீக்கம் இயக்கப் பெயர்
06) p. 6ITOJIGilgöi னர், அவரை
ரோகனாவின் டு பிடித்தனர். வில் சென் மேரீஸ் மறைந்திருப்பது LL šT山5色 தோசம். உடனே |க அமைச்சர் |றந்தது. களுடன் சென்று சய்ய வேண்டும். றுவிடவேண்டும் தனர். ரஞ்சன் விட்டார். பிரேம முழுத் தகவல் ாகத் தெரிவிக்
(I)JE
ன்னது இன்னொன்று
கயை முன்னால்
மதிய உணவை ஒன்றை புரட்டி கொண்டிருந்தார் : ரோகனா, மனைவி Lllai GOGITJ.GI go GJIGJ ருந்திக் கொண்டிருந் தனர்.
கார் வரும் ச தம் கேட்டதும் சன் னல் வழியாக எட்டிப் பார்த்தார். முத்து பண் டார கேயரின் முகம் தெரிந்ததால் oմ լ` 60ւ օւիւ ն) வெளியே வந்தா G3JT 9,GOTIT.
அப்போது அரு இருந்த குன்று களின் மறைவில் இருந்து சாதாரண ჟა გუ) - [[1]ვს 60), ჟluffვს ஆயுதங்களுடன் திமு திமுவென்று பல வந்து கொண்டிருப்
பதை ரோகன்
நடவடிக்கைக் குழு தான் வருகிறது என் பது ரோகனாவுக்கு
என்று பார்த்தார் ளைக்கப்பட்டுவிட்டது
பி ஓடுவதோ முடி தரிவித்தனர்.
ால் சூழலுக்கு ஏற்ப மானித்த ரோகனா
ருந்தா வருகிறீர்கள்?
தாசா உடுகம்பொல து. ஜே.வி.பி.யினரை
(Մ
ாவுக்கு மிக நம்பிக்ை மதானத்திற்கு பக்கத்தில் இருந்த ஒருங்
சொல்லாமல் "நீதான் GDI
நாக்கினார்.
காள் என்று கூறியதுதான் தன் மனைவி டம் ரோகனா பேசிய கடைசி வார்த்தை
ட வடிக்கை தலைமையகத்துக்கு ரோகன காண்டுவரப்பட்டார். துருவித் துருவி
துதான் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்குழு
ங்கள் உறுப்பினர்களிடம் சகல வன்முை
ளையும் நிறுத்துமாறு வேண்டுகோள்
பிடிவாதம் காட்டமுடியாதளவுக்கு களை துப் போயிருந்தார்.
ந்தபோதே பொரளையில் உள்ள கனத்ை யானத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் சய்யப்பட்டுக் கொண்டிருந்தன.
கனம் செய்ய ஏற்பாடாகி இருந்தது.
போகிறார்கள் என்பது ஓரளவு புரிந்துவிட்டது
ல விஷயங்களைப் பேச விரும்புகிறேன் ன்று கூறினார் ரோகனா
மில்லை,
தகவல்களை பெற்று அவர்களும் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர். மீண்டும் ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கக் கூடிய தலைவர்கள் எவருக்கும் தலை இருக்கக்கூடாது என்று ரஞ்சன் விஜயரத்தினா திட்டவட்டமாக உத்தர விட்டிருந்தார்.
தாம் நினைத்தபடி காரியம் யாவும் முடிந்ததும் இராணுவத் தளபதியால் அறிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.
பாதுகாப்பு தரப்பினர் தமது தேவை கருதியும், தந்திரத்துக்கு ஏற்பவும் உண் மைகளைத் திரித்துக் கூறவும், தவறான தகவல்களை வெளியிடவும் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இந்த அறிக்கை தக்க உதாரணம் அறிக்கை இது தான்:
"அரசைக் கவிழ்க்கும் வன்முறைக |ளுக்கு தூண்டுவோரைப் பற்றிய உளவுத் தகவல்களின்படி உலப்பனப் பகுதியில் தேடுதல் நடத்தி னோம்.
1989 நவம்பர் 12ம் திகதி ரோகனா விஜவீர என்பவரை அடையாளம் கண்டு விசாரித்தபோது நான்தான் விஜயவீர
ன்று ஒப்புக்கொண்டார்.
அவரைக் கைது செய்து மிகவும் ாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரித் தாம் அவர் தானாகவே விரும்பிக் கட்டுக் கொண்டதால், வீடியோவில் வரது அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நவம்பர் 13ம் திகதி காலையில் தமது லைமையகத்திற்கு பாதுகாப்புப்படை ற்றும் பொலிசாரைக் கொண்ட ழுவினரை அழைத்துச் சென்றார்.
அங்கு அரசியல் பிரிவு முக்கியஸ்த ான ஹேரத் என்பவரிடம் விசாரணைக் ரிய ஆவணங்கள் அனைத்தையும் கயளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஹேரத் சில ஆவணங்களை ப்படைத்தார். வேறு சில ஆவணங்களை தடிப்பார்ப்பது போன்று பாசாங்கு சய்துவிட்டு திடீரென ஒரு துப்பாக்கியை டுத்து ரோகன விஜயவீராவை நோக்கிச் L LITTTT.
படையினரும் உடனடியாக ஹேரத் தச் சுட்டனர். அதனால் படுகாயமடைந்த லையில் ரோகன விஜயவீரவும், ஹரத்தும் உயிர் துறந்தனர்.
தன் பின்னர் அவசரகால சட்ட திகளுக்கு அமைய, அவர்கள் இருவரு டய சடலங்களும் உயர் பாதுகாப்புடன் J60III) Grill.IIILILILLGI." அதுதான் அறிக்கை நடந்தது வேறு நடந்ததாக ஜோடிக் ப்பட்ட சம்பவங்கள் முற்றிலும் வேறு
ஜே.வி.பி. தலைமையகம் உட்பட ராகனாவை பிடிக்க உதவிகரமான தக ல்களைக் கூறிய உளவாளி ஒருவருக்கு ழு இலட்சம் ரூபா சன்மானம் கொடுக்கப் ட்டதாகவும் தகவல், அந்த உளவாளியின் ன்றுவரை இரகசியமாகவே ருக்கிறது.
ரோகனா விஜயவீராவின் மனைவியும் ள்ளைகளும் தற்போதும் கடற்படைப் ாதுகாப்பில் திருமலையில் உள்ளனர். ரோகனாவின் மகள் படிப்பில் கெட்டிக் ாரி பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.
ரோகனா இறுதிவரை தமிழ் பேசும் க்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்
IIIGIGIGIGiaa).
கொழும்பில் இருந்த தமிழ் முதலாளி ள் மீதும் கடுப்பில் ಘ್ವಿ ரோகனா, க. குணரத்னமும் ஜே.வி.பி.யினரால் T6öI GJIT GUGULUL ULLITT.
தமிழ் பேசும் மக்களின் போராட் த்தை வகுப்புவாதப் போராட்டம், தமிழ் தலாளிகளுக்கும், ஏகாதிபத்தியவாதி டிவு செய்த ரஞ்சன், "அதற்கு அவசி ளுக்கும் சார்பான போராட்டம் என்றும் முடித்துவிடுங்கள்" என்று ராகனாவும் ஜே.வி.பி.யும் கொச்சைப் றிவிட்டாராம். டுத்தி နှီး ந்த நேரத்தில்
கொழும்பில் கோல்ஃப் விளையாட்டு இநினைவூட்டியே ஆக வேண்டும்.
ஜேவிபி. வீழ்ந்ததால் அடுத்த காயை நகர்த்த ஆரம்பித்தார் பிரேமதாசா
(தொடர்ந்து வரும்)
ü一07,1998
கத்தையும் கடைசித் தடவையாக ஆழமா
பிள்ளைகளைக் கவனமாகப் பார்த்து
கொழும்பில் உள்ள ஒருங்கிணைந்
சாரிக்கப்பட்டார் மேஜர் ஜெனரல் சிசி த்தியரட்னாவின் பொறுப்பின் கீழ் இயங்
"உங்களை ஒன்றும் செய்யமாட்டோம்
டுங்கள்." என்றனர்.
ரோகனா மறுத்தார். ஆனால் தொடர்ந்து
தொலைக்காட்சி கமரா ஒன்று அவ ன்னால் வைக்கப்பட்டது. சற்று நேர வகாசம் கேட்டபோதும் வழங்கப்படவில்லை
இகன ஏற்பாடுகள் ரோகனா விசாரிக்கப்பட்டுக் கொண்டி
அங்குதான் ரோகனாவின் உடை
ரோகனா பேசியதை பதிவு செய்து டித்தனர். ரோகனாவுக்கு தன்னை கொல்ல
"ஜனாதிபதி பிரேமதாசாவுடன் நான்
அத் தகவலை உடனடியாக ரஞ்சனுக்கு
பிரேமதாசாவுடன் ரோகனாவை பே ட்டால், பிரேமதாசா மனம்மாறிவிடவு

Page 7
தே கட்சி முன்வைக்கும் மாற்று சனையை தமிழ்க் கட்சிகள்
னால் அரசாங்கம் ஏற்கத்தயார்" கூறியிருக்கிறார் நீதியமைச்சர் ܂ ܡ ܠ ܐ .
டா முஸ்லிம் காங்கிரஸ்,
தொகா புளொட் ஆகிய கட்சித்
வகளை கூட்டாக சந்தித்தபோதே பாசிரியர் பீரிஸ் அக்கருத்தை கூறியிருந்தார். கூட்டணி பா.உ திருநீலன்
செல்வத்தின் பட்டின்பேரிலேயே அச் சந்திப்பு
குமன்ற கட்டடத்தில் டபெற்றிருந்தது.
தகட்சிக்கு எதிராக கூட்டறிக்கை வதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள
முஸ்லிம் கட்சிகளைத் ாண்டியவரான நீலன்
ருச்செல்வம்தான், கூட்டுச் திப்புக்கும் அக் கட்சிகளை அழைத்துச் சென்றிருந்தார்.
பிடிபியினர் மட்டும் நீலன் திருச்செல்வத்தின் அழைப்பை ஏற்க மத்துவிட்டனர். எனினும் பீரிசுடன்
வியாகச் சந்திக்க இணங்கியிருந்தனர்.
தேகட்சிக்கு எதிராக நான்கு தமிழ் முஸ்லிம் கட்சிகளும் விடுத்த கூட்டறிக்கையும், அதன் பின்னர் அதே வட்சிகள் நீதியமைச்சர் பிரிசுடன் நடத்திய ாந்திப்பு பற்றி பெரிதாக வெளியிடப்பட்ட செய்திகளும் அரச ார்புப் பிரசாரங்களாகவும் அரசின் அரைகுறை தீர்வுப் பொதியை ாத்திரமான பொதிபோன்று போலித் தோற்றத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தன.
பராசிரியர் பீரிஸ் தமிழ், முஸ்லிம் கட்சிகளை தனது மாணவர்கள் போல கருதிக் கொள்கிறார். அரசின் அரசியல்,
ராணுவ நலன்களுக்கு ஏற்ற திட்டப்படி அவர்களுக்கு வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறார். அக் கட்சிகளும் அவர் கூறிய கருத்துக்களை மிகுந்த பவ்வியத்துடன் பத்திரிகைகளுக்கு கூறிவருகின்றன. உந்து தமிழ்க் கட்சிகள் கூட்டாகவும், கூட்டணியினர் தனியாகவும் அரசியல் திவு தொடர்பாக தங்கள் யோசனைகளையும், திருத்தங்களையும்
முன்வைத்திருந்தனர்.
அத் திருத்தங்கள் முற்று முழுதாக அரசால் நிராகரிக்கப்பட்டன. நிராகரிக்கப்பட்டன என்ற கூற்றுக்கூட தவறானதாகும். சமர்பிக்கப்பட்ட திருத்தங்களை பரிசீலித்துவிட்டு, சாத்தியப்படாது என தள்ளி வைப்பதையே நிராகரிப்பு என்று கூறலாம். ஆனால், தமிழ்க் கட்சிகள் சமர்பித்த திருத்தங்களை புரட்டிக்கூடப் பார்க்காமல் குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டது அரசாங்கம்
அது மட்டுமல்லாமல், எவ்வித தயக்கமோ, ஒளிவு மறைவோ இல்லாமல், நீதியமைச்சர் பீரிஸ் அவர்கள், வடக்கு-கி இணைந்திருப்பதா இல்லையா என்பதற்கு கருத்துக் கணிப்பு நடந்தே திரும் என்ற உத்தரவாதத்தையும் பெளத்த குருமாரிடமும் சிங்கள மக்களிடமும் தெரிவித்திருக்கிறார். பெளத்த குருமாருக்கு கொடுத்த வாக்குறுதியை எச்சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் திரும்பப் பெற முடியாது.
அதற்கு மாறாக நடக்கவும் முடியாது. எனவே ஒருமுறைக்கு பல முறை யோசித்த பின்னரே அந்த உறுதி மொழியை கடந்த ஆண்டு பேராசிரியர் பீரிஸ் கொடுத்திருந்தார். எனவே, தமிழ்க் கட்சிகளின் திருத்தங்கள் படித்துப் பார்க்கப் படாமலேயே தூக்கிவீசப்பட்டதுடன், தமிழ் பேசும் மக்கள் நாடி நிற்கும் அரசியல் தீவுக்கான அடிப்படைகூட மறுதலிக்கப்பட்டுவிட்டது. வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமி, பிரிக்கப்பட முடியாத ஒரே பிரதேசம் என்பதுதான் அரசியல் தீவின் அடிநாதமாக, அத்திவாரமாக அமையவேண்டும்.
அதற்கு குறைந்த எந்தவொரு தீர்வும் கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்கு
பொறி சுமக்கும்
ஒப்பானதாகவும், சுவர் இல்லாமல் சித்திரம் வரையும் முயற்சியாகவுமே அமைந்திருக்கும். பல்லாயிரம் இளைஞர்கள், யுவதிகள் தங்கள் இன்னுயிர்களால் கட்டியெழுப்பியுள்ள தமிழ் பேசும் மக்களின் தேசிய எவ்வகையிலும் ஈடாகாத தீர்வுப் பொதியை, அரசின் சார்பாக சுமந்து கொண்டு திரிவதும், அந்தப் பொதிக்கு வக்காலத்து வாங்கும் நடவடிக்கைகளில் பங்கு கொள்வதும் தேசிய எழுச்சிக்கு செய்யும் மாபெரும் வரலாற்றுத் துரோகமாகவே அமைகிறது. அது மட்டுமன்றி, தமிழ்க் கட்சிகள் முன்வைத்த யோசனைகளை ஏறெடுத்தும் பாராது தூக்கி வீசிய ஆட்சியாளர்கள், ஐ.தே.கட்சியுடனான தங்கள் சொந்த அரசியல் சண்டைகளில் தமிழ், முஸ்லிம் கட்சிகளையும் இழுத்து விடுகின்றனர். ஐ.தே.கட்சியின் யோசனையை தமிழ்க் கட்சிகள் ஏற்றுக்கொண்டால், அதனை ஏற்கத் தயார் என பீரிஸ் கூறியிருப்பது சாணக்கியமான கூற்றேயாகும்.
ஐ.தே.கட்சியின் யோசனையை தாம் நேரடியாக நிராகரித்தால் சிங்கள மக்களிடமும், உலக அரங்கிலும் தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படும். எனவே தமிழ்க் கட்சிகள் மூலமாக நிராகரித்துவிட்டால் பிரச்சனை இல்லை என்பதுதான் ஆட்சியாளரின்
DLITUILDIT5th. "தமிழ்க் கட்சிகள் ஏற்றால் என்ன? ஏற்காவிட்டால் என்ன, தீர்வு யோசனைகளை முன்வைத்தே தீருவோம்" என்று கடந்த ஆண்டு சூளுரைத்தவர் அமைச்சர் பீரிஸ்,
அதே அமைச்சர் அவர்கள், தமிழ்க் கட்சிகள் ஐ.தே.கட்சியின் யோசனைகளை ஏற்றுக் கொண்டால் நாமும் ஏற்கத் தயார்" என்று கூறுவது முன்னுக்குப் பின் முரணானதாக இருக்கிறது. பொதுஜன முன்னணியின் யோசனைகள் மூலம் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படுவதை எப்படி ஐ.தே.கட்சி விரும்ப மாட்டாதோ, அதே போல, ஐ.தே.கட்சியின் யோசனையால் இனப்பிரச்சனை தீர்ந்தது என்ற நிலை ஏற்பட பொதுஜன முன்னணியும் எக்காலத்திலும் விடப்போவதில்லை.
இரண்டு கட்சிகளிலும், ஒரு கட்சி தனது திட்டத்தை வைத்து மறு கட்சியின் ஆதரவைக் கேட்குமே தவிர மறு கட்சியின் திட்டத்துக்கு தனது ஆதரவை வழங்க முன்வரமாட்டாது. அவ்வாறு வழங்கினால் திட்டத்தை முன்வைத்த கட்சிக்கு நற்பெயர் ஏற்பட்டு செல்வாக்கு
வளர்ந்துவிடும் என் இது ஒன்றும் புதி ஜி.எல்.பீரிசின் கரு தந்திரங்கள் அல்ல ஐ.தே.கட்சி ஆட்சிக் மாநாடு ஒன்று நன "வடக்கு-கிழக்கு இ சிறீலங்கா சுதந்திர எமக்கு பிரச்சனைய அன்றைய ஜனாதிப கூறியிருந்தார். வடக்கு-கிழக்கு தனி பிரிந்திருக்க வேண் நிலைப்பாடு என்று கூறுகிறபடி வடக்கு இணைப்புக்கு சிறி ணங்கினால் தமது பரிசீலிக்கத் தயார்
ஐ.தே.கட்சியின் பெ செயலாளராகவும், அமைச்சராக இருந் விஜயரத்ன சர்வகட் கருத்துக்கூறியுமிருந்த
சிறீலங்கா சுதந்திரக் அதற்கு இணங்காது நம்பிக்கையில் ரஞ்ச வெளியிட்ட தந்திரே அதுவாகும்.
இனப்பிரச்சனை தீ ஆட்சியில் உள்ள க நிலைப்பாட்டைவிட,
நிலைப்பாட்டைத்தான் முன்வைக்கும். 醬 சுயநல அரசியலின்
வரலாறாகும்.
அந்த நம்பிக்கையில், ரஞ்சனும் அவ்வாறு இன்று ஜி.எல்.பீரிசு நம்பிக்கையில்தான் திட்டத்தை தமிழ்க் க ஏற்குமானால் அரசு ஒரு போடு போட்டி
இதனைப் புரிந்து ெ
ஆட்சியாளர்களின் ெ கூற்று என்பதுபோல பத்திரிகைகளுக்கும். ஊடகங்களுக்கும் கரு வருகின்றன.
வடக்கு-கிழக்கை இப் என்கின்றனர் ஆட்சி வருடம் கழித்துப் பி என்கின்றனர் ஐ.தே. தமிழ் பேசும் மக்களி தாயகத்தை கூறுபோ என்பதில் இரு பெரு கட்சிகளுக்கிடையே 6 எப்போது பிரிப்பது வேற்றுமை காணப்ப
இந்த வேற்றுமைகூட அடிப்படையில் உரு கட்சி ஒரு விதமாக எதிர்க்கட்சிக்கு அதற் இன்னொருவிதமாக
அரசியல் போட்டிச் அடிப்படையில் எழு வேற்றுமைகளாகவே வருகின்றன.
இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்களுக்கு தங்களை பேராசிரி பர் பீரிஸ் அழைக்கவில்லையே என்று சில தமிழ்க் கட்சிகளுக்கு பொல்லாத கவலை.
தங்கள் யோசனைகளை அரசு தூக்கி எறிந்தபோதுகூட அவர்கள் இத்தனை கவலைப்பட்டதில்லை.
அரசுடன் பேச்சு நடத்திவிட்டு அறிக்கை விடுவது ஜனாதிபதிக்கு ஃபக்ஸ் அனுப்புவது, அமைச்சர்களுடன் பேசிவிட்டு, "கண்டோம் எடுத்துக் கூறினோம், கவனிக்க உறுதி தந்தார்" என்று பத்திரிகைகளுக்கு செய்தி கொடுப்பது என்பவைதான் அரசியல் என்று தமிழ்க் கட்சிகள் அர்த்தப்படுத்தி வருகின்றன.
சாத்வீகப் பாதைக்கு திரும்பி விட்டோம் என்று கூறுவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு, ஜனநாயகப் பாதைக்கு திரும்பி விட்டோம் என்று கூறுகின்ற அரசியல் விற்பனர்கள் இந்தக் கட்சிகள்.
அடக்கப்பட்ட மக்கள் தங்கள் உரிமை களுக்காக ஆயுதம் ஏந்துவதும் ஜனநாயக உரிமைதான். அப்படி இல்லை என்றால்
இந்த கட்சிகளில் உள்ளவர்களை முன்னாள் போராளிகள் என்று அழைக்கக்கூடாது முன் னாள் பயங்கரவாதிகள், அல்லது முன்னாள் ஜனநாயக விரோதிகள் என்று தான் அழைக்க வேண்டும்.
இவர்களுக்கு ஜனநாயகம் என்றாலும் என்னவென்று தெரியவில்லை, அரசியல்
Lij 01-07, 1998
என்றாலும் என்னவென்று புரியவில்லை. அதுதான் குழப்பம்.
அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திப் பதும், அமைச்சர்களையோ, ஜனாதிபதி யையோ சந்திப்பதும் தங்களது போன ஜென்ம புண்ணியம் போல நினைக்கிறார்கள் நீதியமைச்சர் பீரிசுடன் பேச்சு என்று வெளியான செய்தியில் தங்கள் கட்சிகளின் பெயர்களோ, தங்கள் பெயர்களோ இடம் பெறவில்லையே என்று நினைக்கும் முன்னாள் போராளி அல்லது "பயங்கரவாத தலைவர் களுக்கு பெருமூச்சு பீறிட்டுக் கிளம்புகிறது. சந்திக்க அழைக்கப்பட்டவர்கள் புண் ணிய ஆத்மாக்களாக தங்களைக் கருதிக் கொள்கிறார்கள் அழைக்கப்படாதவர்கள் பாவிகளாக தங்களை எண்ணிக் கொள்கிறார் ፴56ቨ.
இவர்கள் அனைரையுமே தாங்கள் சவாரி செய்யும் குதிரைகள் என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் நினைப்பதை மட்டும் இக் கட்சிகள் அறிய மாட்டார்கள்.
அவர்கள் தங்களுக்கு தேவையானபோது இவர்களை தட்டிக் கொடுக்கிறார்கள். தேவை யில்லாதபோது குட்டியும் அடக்குகிறார்கள். பாவம் இந்த முன்னாள் போராளிகள் அல்லது "ஜனநாயகப் பாதைக்கு திரும்பிய
முன்னாள் ஜனநாயக
இ.தொ.காவும் தொண்டமானும் இதுவ LOGOGJUë LD5560GT GJ
தோட்டத் தொழி
உள்நாட்டிலும் வெளி ஏகப்பட்ட சொத்துக் தொண்டாவும் அவை தோரும் செழிப்புற்று தனக்கு அடுத்தக குடும்பத்தைச் சேர்ந்த டும் என்றே தொண்ட சேகரன், செல்லச்ச கட்சியைவிட்டு வெளிே நிர்ப்பந்தங்கள் கொடுக் தான்.
மலையக தோட் ஏகபோக தலைவரா தனக்குப் பின்னர் பே கூடிய அரசியல் ஒ நடத்தி வருகிறார்.
எனினும் சந்திரே றோர் முன்னொரு க சக்திகளாக இருந்தவர் ஆனால், மண்லயக இன்று தொண்டாவின் யில்தான் செல்கிறது.
6) 111 111
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துதான் அச்சம். 6) ĴALULILÄ J,GITGÜGAJ...
துக்களும் புதிய
காலத்தில் சர்வகட்சி பெற்று வந்தது. ணந்திருக்க கட்சி சம்மதித்தால் ப்லை" என்றுதான்
L OGBUILDgBIT-FIT
LDITSITGRIäJ6ITTE ம் என்பதே தமது தமிழ்க் கட்சிகள் கிழக்கு
கா சுதந்திரக் கட்சி
நிலைப்பாட்டை ன்றும்
ாதுகாப்பு ராஜாங்க வருமான ரஞ்சன்
மாநாட்டில் III,
கட்சி ஒருபோதும் என்ற
விஜயரத்ன பாயமான கருத்தே
வு விடயத்தில் சி முன்வைக்கும் குறைந்தளவான எதிர்க்கட்சி ான் இங்குள்ள தொடர்
நான் அன்று
கூறியிருந்தார்.
அந்த தே.கட்சியின் ட்சிகள் ம் ஏற்கும் என்று ருக்கிறார்.
6. பருந்தன்மையான
தமிழ்க் கட்சிகள் செய்தி ரத்து வெளியிட்டு
போதே பிரிக்கலாம் பாளர்கள் ஐந்து Πόθου Πth தட்சியினர்.
còir Lungib.Lurfluu LGLuftë Galeia()üb
ஒற்றுமை இருக்கிறது. என்பதில்தான் டுகிறது.
நல்ல நோக்கத்தின்
வானதல்ல. ஆளும் கூறினால், (9) LDITEDITU, கூறவேண்டும் என்ற சூத்திரத்தின் நதுளள
a GT5.
விரோதிகள்'
அதன் தலைவர்
ரை தந்திரமாகத்தான்
மாற்றி வந்தனர்.
லாளர்களது சந்தாக்
ள், கூட கோபுரங்கள்,
|ள் என்று ரச் சார்ந் வந்தனர். ட்ட தலைவரும் தனது வராக இருக்க வேண் விரும்பினார். சந்திர மி போன்றோருக்கு யறியே ஆகவேண்டிய கப்பட்டதும் அதனால்
டத் தொழிலாளரின்
க இருந்து தானும்,
ரனும் தலைவராகக் ள்றையே தொண்டா
கரன், காதர் போன் ாலத்தில் ஊக்கமான 'geit.
மக்கள் முன்னணியும் அதே பழைய பாதை
அலசுவது- இராஜதந்தி
இப்போதே பிரிக்க முற்பட்டால் விடுதலைப் புலிகள் மேலும் பலமடைவார்கள். தமிழ் மக்கள் அவர்களை மேலும் தீவிரமாக ஆதரிப்பர். எனவே ஐந்தாண்டுக்குள் புலிகளை ஒரம் கட்டிவிட்டு பின்னர் பிரிக்கலாம். அதற்குள் கிழக்கில் மேலும் சிங்கள மக்களின் விகிதாசாரம் உயர்ந்துவிடும் என்று தனது நிலைப்பாட்டுக்கு பேரினவாதிகளிடம் ஐ.தே.கட்சி நியாயம் கூறக்கூடும்.
எவ்வாறு நோக்கினும், பெரும்பான்மை இனத்தின் இரு பெரும் கட்சிகளது நிலைப்பாடுகளும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு நேர்மாறானவையேயாகும். நிராகரிக்கப்பட வேண்டியவையேயாகும்.
எடுத்த எடுப்பில் நிராகரித்தால் வெளியுலகின் முன்னால் கெட்ட பெயர்
ஏற்பட்டுவிடும் என்று தமிழ்க் கட்சிகள் முன்னர் கூறி வந்தன. ஆனால், பொதுஜன முன்னணி அரசுக்கு மூன்று வருட காலமாக தமிழ்க் கட்சிகள் முண்டுகொடுத்தாகிவிட்டது. பாராளுமன்ற தெரிவுக்குழுவிலும் ஆண்டுக்கணக்காக விவாதம் நடத்தியுமாகிவிட்டது.
எனவே, இனிமேலும் அரசின் மகுடி வாசிப்புக்கு ஏற்ப ஆடுவதையும் அரசின் பிரசார நலன்களுக்காக அறிக்கைகள் வெளியிடுவதையும் தமிழ்க் கட்சிகள் நிறுத்தியாக வேண்டும்.
கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் அரசியல் தீர்வு யோசனை தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டது.
அதனைத்தான் தீர்வுத் திட்டத்தை அரசு முன்வைத்துவிட்டது என்பதுபோல சில செய்தி நிறுவனங்களும், தமிழ்க் கட்சிகளும் தெரிந்தோ தெரியாமலோ கூறிக் கொண்டிருந்தன.
முரசு மட்டுமே அது தீர்வுத்
ஒரே ஒரு மேலதிக பலன் சந்திரசேகர னுக்கு பிரதி அமைச்சர் பதவி தொண்டா வுடன் இருந்திருந்தால் அப்பதவி கிடைத் திருக்காது.
மலையகத் தொழிலாளர்கள் விழிப்புற்று வருகின்றனர். தொழிற்சங்கத் தலைமைகள தும், இ.தொ.காவினதும் சந்தர்ப்பவாதத்தை
இனம் காணத் தொடங்கி விட்டனர்.
ஆனால், அவர்களுக்கு தலைமை கொடுக் கக்கூடிய சரியான அரசியல் தலைமைத்துவம் வெற்றிடமாகவே உள்ளது.
அந்த வெற்றிடத்தை நிரப்பும் சந்தர்ப் பத்தை மலையக மக்கள் முன்னணி எப் போதோ தவறவிட்டுவிட்டது.
எனவே, வடக்கு-கிழக்கின் பகிரங்க
அரசியல் களத்தில் உள்ளதுபோலவே, மலைய
கத்திலும் உறுதியானதும், உண்மையானது மான அரசியல் தலைமைத்துவத்தின் வெற்றி டம் நீடிக்கிறது.
சரிந்துவரும் தனது செல்வாக்கை நிமிர்த்தி, மலையக மக்களின் தனிப்பெரும் தலைவர் என்ற பெயரை தக்கவைப்பதற்காக வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினார் தொண்டா, அவரே எதிர்பாராத அளவுக்கு போராட்டம் விசுவரூபம் எடுத்தபோது, எங்கே
திட்டமல்ல, அறிக்கைதான் என்பதை பாராளுமன்ற சட்ட திட்ட ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருந்தது. அதன் பின்னர்கூட அதனை தீர்வுத் திட்டம் சமர்ப்பிப்பு என்றே சிலர் கூறிவந்தனர். தற்போது நீதியமைச்சர் பீரிஸ் அவர்கள், அரசின் தீர்வு திட்டம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஜனாதிபதி ஆட்சிமுற்ையை ஒழிக்கப்போகிறோம் என்று அரசாங்கம் கூறினாலும்கூட தமது பதவிக் காலம்வரை அதனை ஒழித்துக்கட்ட பொதுஜன முன்னணியினர் முன்வரப் போவதில்லை.
அடுத்த தடவை பதவிக்கு வருவது
யலாத காரியம் என்று திட்டவட்டமாக தெரிந்தால் மட்டுமே, ஐ.தே.கட்சி மறுபடி ஜனாதிபதி பதவியைப் பெறக்கூடாது என்பதற்காக ஆட்சி முறையை மாற்றியமைக்க பொதுஜன முன்னணியினர் முன்வரக்கூடும். இதேவேளை சர்வசன வாக்கெடுப்பு ஒன்றுக்கு அரசு முன்வருமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் சர்வசன வாக்கெடுப்பு ஒன்றுக்கு ஆட்சியாளர்கள் துணியப் போவதில்லை. அரசியல் தீர்வை இழுத்தடிக்கக்கூடிய வகையிலான தேர்தல் வேடிக்கைகள், ஜனநாயக விளையாட்டுக்கள் என்பவற்றில்தான் ஆட்சியாளர் கவனம் செலுத்துவர். ஆகவே, மாகாண சபை தேர்தல் ஒன்றை நடத்தி மக்களின் செல்வாக்கை நாடிபிடித்தறியவே அரசு விரும்புகிறது. தற்போது தொடரான இராணுவப் பின்னடைவுகள் அரசுக்கு
ஏற்பட்டுள்ளன. அரசின் பூசி மெழுகும் பிரசாரங்களை சிங்கள மக்கள் பெருமளவு நம்பவும் இல்லை. எனவே, மாகாண சபைத் தேர்தலைக்கூட ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் நடத்தவே ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர் என்று தெரிகிறது. ஏப்ரல் புத்தாண்டில் வவுனியா யாழ் தரைப்பாதையை திறந்த சூட்டோடு சூட்டாக மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பை நடத்தி முடிக்கலாமா என்பது பற்றியும் ஆட்சியாளர்கள் ஆராய்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஒட்டு மொத்தத்தில், தமிழ் பேசும் மக்களின் அரசியல் இராணுவ பலத்தை வெற்றி கொள்ளும்வரை தீர்வுப் பொதியை அரசு பிரிக்கப்போவதில்லை.
அதுவரை அந்தப் பொதியை அடிக்கடி உலகின் கண்களுக்கு முன்பாக காட்டிக் கொண்டிருப்பதும், இடைப்பட்ட நேரங்களில் தமிழ்க் கட்சிகளின் முதுகில் சுமத்தி பிரசார உலா நடத்துவதுமே
ட்சியாளரின் தந்திரமாக ருக்கப் போகிறது.
தன் கட்டுப்பாட்டையும் மீறிப் போய்விடுமோ என்று பயந்தார்.
குறைந்த பட்சம் 10 ரூபாவரையாவது சம்பள உயர்வு கொடுத்தாகவேண்டிய சூழ் நிலை இருந்தது என்று சில தோட்ட முதலாளி மாரே ஒப்புக்கொள்கின்றனர்.
இரகசியமாக நடந்த பேரங்களும், சில உடன்பாடுகளும் காரணமாக அவசர அவசரமாகப் போராட்டம் குழப்பியடிக்கப் பட்டுவிட்டது.
ஆனால், முன்புபோல அல்ல, தொழி லாளர்கள் சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்ட னர். தனிப் பெரும் தலைவராக தன்னை கருதிக் கொண்ட தொண்டா இப்போது சந்தேகத்திற்கு அப்பாற்றப்பட்டவரல்ல.
தொண்டா கூறியும்கூட வேலைக்கு திரும் பாத தொழிலாளர்களின் எதிர்ப்பு அதனைத் தான் காட்டியுள்ளது.
தனது தலைமை கேள்விக்கு உள்ளாவதை பொறுக்காத தொண்டா, "விடுமுறை நாள் என்று நினைத்து தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை" என்று கூறினார். அதாவது தொழிலாளர்கள் அறிவற்றவர்கள் என்பது போல கூறத் தலைப்பட்டார்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்லா மல், திங்கட்கிழமையும் வேலைக்கு திரும்பாத தொழிலாளர்கள் தாங்கள் சுயமாக சிந்திக் கக்கூடியவர்கள் என்று நிரூபித்திருந்தனர். சிலரைப் பலகாலம் ஏமாற்றலாம். பலரை சிலகாலம் ஏமாற்றலாம். ஆனால் இ.தொ.கா. நீண்ட காலமாக ஜமாய்த்து விட்டது. இது கொஞ்சம் அதிகம்தான்.

Page 8
கடந்த வா பூலான் தேவிழை GOOOOOOLIGO 356 மத்தியப் பிரதேச பொலிஸ் அதிகாரி ச யில், நன்றி கன்ஷியாம். உன் உதவியை ஆனால் உத்தரப் மறக்க மாட்டோம் என்று பலவீனமான அந்த முயற்சியைக் குரலில் கூறினாள் பூலான் அதனால் புலானுக்கு மான் சிங் தம் ஆட்களில் ஒருத்தனை சதர்வேதி சந்தே அனுப்பி அருகில் இருந்த கிராமத்தில் முயற்சிதோல்வியை
இருந்து உணவு தருவித்தான்.
லானை சமாதானப்படுத்த வந்த கன்ஷியாம், பூலான் குழுவினரை பொலிசார் சுற்றிவளைத் திருப்பதையும், சரணடையுமாறு ஒலிபெ ருக்கியில் அறிவித்துக்கொண்டிருப் பதையும் கண்டுவிட்டான்.
அந்தக் காட்டுப் பகுதியின் சூட் சுமங்கள் அத்தனையும் கன்ஷியாமுக்கு அத்துப்படி.
அதனால், பொலிசாரின் சுற்றி வளைப்புக்கு உள்ளாகாத பாதையைக் கண்டுபிடித்து புகுந்துவிட்டான்.
பூலான் குழுவினரைத் தேடத்தொடங் சோதனையிட முன்பாக f,760TIT GÖT. த்தில் இபிஸ்டலை அவளிடம்
இந்த நேரத்தில் தன்னைக் கண்டால், ! சந்தேகம் மேலும் அதிகரிக்கலாம். வன்தான் பொலிசாரைக் கூட்டி வந்து விட்டான் துரோகி என்று பூலான் தன்னைச் சுட்டும் கொல்லலாம் என்பதை யும் கன்ஷியாம் யோசிக்கத் தவறவில்லை. ஆனாலும் இக்கட்டான இந்த நேரத் தில் பூலானையும், அவள் குழுவினரையும் காப்பாற்றுவதுதான் நியாயம் என்று நினைத்து, தன் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் சென்றான் கன்ஷியாம். பூலான் தேவி மான்சிங்கிடம் "சரண டையலாமா, அல்லது வீரமாக சண்டை யிட்டு இரண்டில் ஒன்று பார்க்கலாமா? என்றாள்.
"சண்டைபோடுவோம். தப்பிச் செல்ல வும் வழி பார்ப்போம்" என்றான் மான்சிங். அப்போதுதான் கன்ஷியாம் தன் கைகள் இரண்டையும் தலைக்குமேலே உயர்த்தியபடி அங்கு தோன்றினான்.
அவனைக் கண்டதும் பூலான் சிற்றமடைந்தாள். தன் துப்பாக்கியை அவன் மார்பை நோக்கி குறிவைத்தும்
மான்சிங் மட்டும் குறுக்கிட்டு தடுத் திருக்காவிட்டால், கன்ஷியாமின் கதை அன்றோடு முடிந்திருக்கும்.
"வேண்டாம், ஏன் வந்திருக்கிறான் என்று விசாரிப்போம்" என்றான் மான்சிங்
சரணடையுமாறு பொலிசார் விடுக் கும் அறிவிப்பு காட்டுக்குள் நாலாபுறமும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
மான்சிங்குக்கு கன்ஷியாமில் நம்
திருந்தது. அவர் ஒரு இலேசாக வியந்தார். பண்ணை நடத்தி வந்தார். "உங்களை நாங் அங்குதான் பூலான் குழு என்றாள். "ஆனால் உ வினர் சில நாட்கள் தங்கியிருந் களை நம்பமாட்டோம்"
LIL LIII.
"இதென்ன?" என்
மறுத்து வந்தாள். அதனால் ஆர்வத்துடன் அதனை உடலும் பலவீனமாகி நீங்களும் நானும்
லமைச்சர் அர்ஜுன் காண்பிப்பேன்," என்று அன்றைய பேச்சு கவே முடிந்தது மதிய குழுவினருடனேயே அம சதுர்வேதி.
மாலை 4 மணிக் பட்டார். "மிகுதி விட பேசிக்கொள்ளலாம். மு. டைவதை உண்மையா கிறதா என்பதை நாங்க அதற்குரிய ஏதாவது ஆ வாருங்கள்" என்று கூறி பூலானுக்கும் தனச் பெற்ற பேச்சுவார்த்தை தைப் போட்டுக் காண் தன் குரல் பதிவாகி யின் குதூகலத்துடன் கேட்டாள் பூலான்.
பிக்கை இருந்தது. சொன்ன சொல் பயங்கரமான தவறாதவன் என்று அவனைப்பற்றி என்று பெயர் பலர் சொல்லக் கேட்டிருக்கிறான். குழந்தைத்தன
"எதற்காக இந்த நேரத்தில் இங்கே? சதுர்வேதிக்கும் சந் என்று கேட்டான். "உங்களை ஒ கன்ஷியாம் தான் பூலானைக் காண G) GETT6T6IGADITLIDIT?" GTIG வந்த நோக்கத்தைக் கூறினான். "என்னில் மறுத்துவிட்டாள்
சரணடையும் சந்தர்ப்பம் யானளவு படம் பிடித் இப்போது வேண்டாம்
சந்தேகப்படுவீர்களோ என்று நினைத்து விளக்கம் தரவந்தேன். நடந்த சம்பவத் திற்கு பொலிஸ் அதிகாரி சதுர்வேதி
பொறுப்பல்ல என்பதையும் அறிந்தேன். பூலானின் முன்6ெ நான்கூட முதலில் அவரைச் சந்தேகித் சதுர்வேதியைப் பிரமி தேன். ஆனால் பூலான் தேவி "நான்கு நாட்களில் சதுர்வேதியிடம் சரணடைவதை உத்தரப் அவ்வாறான நிலையில் பரசுராமின் துவரை இங்கேயே
பண்ணைதான் பாதுகாப்பான இடம் என்று துர்வேதி போகும் முடிவு செய்தான் மான் சிங்.
அங்குபோன பின்னர்தான் பரசுர முக்கு பொலிஸ் அதிகாரி சதுர்வேதியுட பரிச்சயம் இருப்பது தெரிந்தது.
சதுர்வேதியைப் பற்றி பரசுராமும் நல் விதமாகத்தான் கூறினார். "நேர்மையான பொலிஸ்காரர். அவரை நம்பலாம்," என்றார். பூலான் சற்றுத் தேறியதும், சதுர் வேதியை தனியாகச் சந்திக்க ஒப்புக் கொண்டாள்.
பரசுராமின் ஆள் ஒருவன் சதுர்வேதியை
பிரதேச பொலிசார் விரும்பவில்லை அதனால்தான் சரணடைய முன்ன கொல்லத் திட்டமிட்டனர். நல்ல வேளை தப்பித்து வந்தீர்கள்."
பூலான் அவனை சந்தேகம் மாறாத பார்வையால் வருடிக்கொண்டே, "அப் படியானால் இப்போது சுற்றி வளைத் திருப்பது?" என்று கேள்வியை எறிந்தாள் "உத்தரப்பிரதேச பொலிசார்தான். "உன்னை எப்படி நம்புவது?"
ருந்தாலும் பொலிஸ் ானே! என்று மான்
GUATGØTA,
காட்டுப் பகுதியி ன்றில்
ருக்கிறார்கள் என்பதும் சரியாகத் தெரியாமையால் மிக நிதானமாகவே பொலி சார் தேடிக்கொண்டும், அவ்வப் போது ஒலி பெருக்கியில் எச்சரிக்கை விடுத்தபடியும் இருந்தனர். அதனால் பூலான் குழு வினரை கன்ஷியாமினால் சுலபமாகத் தப்ப வைக்க முடிந்தது.
குறுக்குப் பாதைகள் வழியாக பூலான் குழுவினரை அழைத்துச் சென்றான் கன்ஷியாம்.
பூலான் அவனை நம்பவில்லை. மா
ழைத்து வந்தான்.
பூலான் தன் காக்கி உடைக்கு மேலே msfLD fócmó Qみ
ச்சரிக்கை உணர்வா வே நடமாடினார்க
சிங்தான் நம்பலாம் என்று கண்களா காட்டுக்குள் மூன் சைகை காட்டினான். சய்து எட்டாவா ம
முட்புதர்கள், சகதிகள் கடந்து ஒட் ட்டும் சதுர்வேதி பார்த்திருக்கிறார். ற்கு சென்றனர்.
அதற்கும் நேரில் பார்க்கும் பூலானுக்கும் டையே பாரிய வித்தியாசம் இருந்தது.
பூலானின் தோற்றமும், தன்னை அவள் ார்த்த பார்வையில் இருந்த கம்பீரமும்
மும் நடையுமாக அவர்கள் செல் வேண்டியிருந்தது.
காட்டுக்குள் பொலிசாரின் துப்பாக்கி
காட்டு வழியா 60Lăda0LGIU II6
ளை வழி மறித்து
கள் வேட்டுக்களைத் துப்பும் ஒை GOTITGii) GOLJIELI
துர்வேதியைக் கவர்ந்தன. | - "அங்கேதான் எங்கோ பதுங் பூலான் அவரை சமீபித்து வணக்கம் தாம் சென்ற கிர இருக்கிறோம் என்று நினைத்து சுட்டு றினாள் பின்னர் "உங்களை சோதனை siћи сипћ су கொண்டிருக்கிறார்கள்" என்று மான்சி டப் போகிறேன்" என்றாள். сотойт မွါး။ கூறிச் சிரித்தான். வேறு யாராவது சோதனையிட்டால் 6 TIL LIIGAJ அன்று இரவுக்குள் வேறு காட்டு ரியாதையாக இருக்காது என்பதால் தானே : 8 ,757 பகுதிக்குள் அவர்கள் புகுந்து விட்டனர் BUKA UUTTO PIRIT PL908) தடவிச் சோதனை அவர் பூலான பூலானுக்கு ஒரே அசதியாக இரு LLTT LUTTGANGMU LJ60)LGOLLI 9 தது. சதுர்வேதியைப் பற்றி கன்ஷியாம் தன் மனைவி தவிர வேறொரு பெண் ர அனுப் நல்லவிதமாக எடுத்துக் கூறினான். Eன் கைகள் தன் உடலைத் தடவுவது 听 o 劉
எதனையும் கிரகிக்கும் நிலையி துர்வேதிக்கு புதிய அனுபவம் வெட்கமாக : " பூலான் இருக்கவில்லை. அவள் உடலும் PLIDIU5.
மனமும் சோர்ந்திருந்தன. ஒரு சிறிய ஒலிப்பதிவுக் கருவியும்,
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

b
- Huలాలైతిరాత్రానికి
காதலர் தினமான பெப்ரவரி 14 U LIIIIf6YUla 前 வேதி ஃபிரான்ஸ் நாட்டில் வெகு கோலாகலமாக தன்*TH ܨܬ "ಕ್ಷ್ த பொலிசம் கொண்டாடப்பட்டது.அதுவும் பாரிஸ் நகரில் ஏற்பட்டுவிட்டன. குழப்புகிறார்கள் காதல் ஜோடிகளின் கொட்டம் தாங்க அதனை தெரிந்து வைத்துக்கொண்டு
முடியவில்லை. இந்தியா போன்ற நாடுகளில் உள்ள
வருகிறத கில்லாடி வியாபாரிகள் ரோஜாக்களை 305: பாரிசுக்கு கடத்தினார்கள்.
@@ பெட்டிகளில் மறைத்துவைத்து,
இருந்தன. பூலான் இறக்குமதிக்கான அனுமதி பெறாம்ல்
வே தன்னிடமிருந்த 956T6 T3, அனுப்பப்பட்ட ரோஜாக்களில்
ப்படைத்திருந்தார். ஒரு பகுதியை ஃபிரான்ஸ் விமானநிலையத்
தில் பிடித்து விட்டனர். அவற்றின் பெறு
D 6T657607 a)6OT 列 நினைத் மதி கிட்டத்தட்ட நாலரை இலட்சம்
உங்கள் பிஸ்டல்
G G ரூபாய்கள்.
பாது, சதுர்வேதி சில மேற்குலக நாடுகளில் கல்லூரி ள் நம்புகிறோம்!" களில் எச்சரிக்கை அறிவிப்புக்கள் தொங்க
விடப்பட்டிருந்தன.
"மாணவிகளே சொக்கலேற்றுக்கும், பூக்களுக்கும் மயங்கி உங்களை இழந்து விடாதீர்கள். ஒருநாள் சுகத்தால் பல மாதங்கள் வருந்த நேரும் என்பதை
கள் பொலிஸ் நாய் சதுர்வேதி சங்கடப்
று கேட்டாள். அது னை எப்படி இயக்கு
காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜாக் மறந்துவிடாதீர்கள்" என்று எழுதி வைத்தி o,* கள் கொடுத்துவிட்டுத்தான் முத்தங்களை ருந்தனர். மாணவிகள் மறக்காமல் இருந்த
னததாள பரிமாறுவர் பாரிஸ் காதலர்கள். னரா தெரியவில்லை. நடத்தும் பேச்சு S SS S SS S SS SS SS SS SS S SS SS SS SS S SS SS SS SS SS SS SS ாகும். இதனை முத
o CS2.92.22 3upeese, விளக்கினார். JITij605 JFOUpd5LDI ஸ்டார் ரி.வி.யில் இரண்டு உணவை புலான் - அழகிகள் தூள்கிளப்பிக்கொண்டி ந்து உட்கொண்டார் ಉಜ್ಜೈ இருவரும் இந்தியா
ன் மும்பை அழகிகள்.
இருவரும் இரட்டையர்கள். ஒருவர் பெயர் மாயா இன்னொரு வர் பெயர் இரா. ஒட்டிப் பிறந்த ரட்டையர் அல்ல. 18 நிமிட ': ಛೀ...*೦ತಿ೦ತಿ
DB5 3DL60LLIT.
மொடலிங் தொழில் செய்து கும் இடையே நடை விட்டு தற்போது விளம்பரப் 彗 பதிவு செய்யப்பட்ட படங்களில் நடித்து வருகின்றனர். தெரியாது சகல சமாச்சாரங்களிலும் ஒரே விதமாகவே பித்தார் சதுர்வேதி. இருவரும் சேர்ந்து வந்த தெரிகிறார்கள். ஒலிப்பதை குழந்தை லும், தனியாக வந்தாலும் TUTTIT அவர்களாக அறிமுகப்படுத்திக் கொண்டால்தான்
காது கொடுத்துக் ' ரா என்று யார் எவர் என்று
DDDDDDDD SSS SSS SSS SSS SSS SSS
கொள்ளைராணி
எடுத்த பூலானின்
த சதுர்வேதி புறப் ரங்களை பின்னர் தலில் பூலான் சரண
பிடிக்கப்பட்டுள்ளது.
வரவேற்பறை, நீராவிக் குளியல் அறை, கிளுகிளுப்
அகழ்வா: ug:
E. IGO பான சித்திரங்களும் வரை தாசமாக பழங்கால நாகரிக சின்னங்கள் யப்பட்ட சல்லாப அறைகள் ரு படம் எடுத்து பலவற்றை கண்டுபிடித்து வருகி என்று சகல வசதிகளுடன் ாறு கேட்டார். றார்கள். கூடிய விபச்சார விடுதியாக பூலான்தேவி. நான் கிரேக்க துறைமுகம் அருகே இருந்திருக்கிறது.
ஏற்பட்டால் தேவை - உள்ள் சலோனிகாவில் சமீபத்தில் குளியலறைகள் மட்டும் துக் கொள்ளுங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பழங் 25 உள்ளன. அறைகள்
!" என்றுவிட்டாள். - ಇಂ ஆச்சரியம் என்ன தெரியுமா? விபச்சார எச்சரிக்கை உணர்வு - விடுதி, க்கச் செய்தது. நிலத்துக்கு கீழே அகழ்வாராய்ச்சி பட்டன.
திரும்பி வருகிறேன். செய்தவர்களால் இரண்டாயிரம் ஆண்டுக்கு உல்லாசமாக இருப்பதற்கு வஞ்சகம் இருங்கள் என்று முற்பட்ட இந்த விபச்சார விடுதி கண்டு இல்லாமல் செலவழித்திருக்கிறார்கள்.
டினாள் சதுர்வேதி யாக தன் ஆட்களை காட்டுக்குள் சென்று
பளிங்குக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள் ளன. எண்ணெய் விளக்குகளும் காணப்
ஹொலிவூட் படங்களின் வசூல் முக்கில் விரலை வைக்குமளவுக்கு செல்வது வழக்கம்தான்.
ஹொலிவூட்டில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் |டைட்டானிக் வெளியாகி இரண்டுமாதம் பூர்த்தியான போது அதன் வசூல் எவ்வளவு தெரியுமா? பத்தாயிரத்தி நாற்பது கோடி, இதே வேகத்தில் வசூலை அறுவடை செய்தால் ஏற்கனவே வசூல்மழை பொழிந்த ஹொலிவூட்
பலாம் நம்புவதற்கும் ண்டும். என்னதான் ாரன் பொலிஸ்காரன்
சிங்கிடம் கூறினாள்
ல் இருந்த கோவில் சாமியார் ஒருவர்
அவர் குறி சொன் ப்பாது என்று நம்
இருந்தது. னும் அந்தச் சாமியார் கேள்விப்பட்டு, சில
- L ள் சந்தித்திருந்தாள். s
சரணடைவது நல் ன்று ஆரூடம் பார்க்க
படங்களையும் ஒரம் கட்டிவிடும் என்கிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி து காலவரை வெளியான ஹொலிவூட் படங்களில் வசூலில் 10வது இடத்தில் இருக்கிறது டைட்டானிக்
முதல் பத்துப் படங்களின் பெயர் விபரம்: 1. ஸ்டார் வோர்ஸ் 2. ஈடி 3 ஜூராசிக் பார்க் 4 பாரஸ்ட் கேம்ப் 5. தி லயன் கிங் 6 இன்டி பென்டன்ஸ் டே7 ரிட்டர்ன் ம்பயர் ஸ்டிரைக்ஸ் பேக் 9 ஹோம் அலோன் 10 டைட்டானிக் S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
பூலான் அவரிடம் 前。 அமெரிக்க அதிபர் கிளின்ரன் ஈராக்கை தான் மகளே ಸ್ಥಿ ಇಂಗ್ಲಿ' என்று கங்கணம் கொண்டி
ՄՄ600|60|-
: :
LE S S LLL SYLLLL0L0LL TL0 0LT0GL cc 历 தகவல்கள் கிளின்ரனை அதிரவைத்துக் öI LíléöT60Istg,II6 கொண்டிருக்கின்றன. ன பனனாதான பூலா கிளின்ரன்மீது இறுதியாக புகார் கூறியுள்ள சரணடையலாமா? மோனிகாவுடன் கிளின்ரன் பூட்டிய அறைக்குள் சலாடடம விலகியது. இருந்ததை பாதுகாப்புப் பணியில் இருந்த டய முன்பாக பொலி - ஒருவரின் சாட்சியம் உறுதி செய்திருக்கிறது. ள்ளக்கூடாது என்ற வெள்ளை மாளிகையில் 27 வருடமாக ஸ், மிகப் பாதுகாப்பா பணியாற்றிய அந்த பாதுகாப்பு ஊழியரின் T. GOLULIT: GD69) É GOLIITÖGU. று நாட்கள் பயணம் "கடந்த ஆண்டு செப்டம்பரா அல்லது வட்டக் கிராமம் ஒன் நவம்பர என்று நினைவு இல்லை. அந்த மாதம் சனிக்கிழமை மாலை நேரம் கிளின்ரனை சந்திக்க மோனிகா வந்தார் உள்ளே அனுப்பு என்றார் கிளின்ரன்,
இருவரும் 40 நிமிடம் அறைக்குள் தனியாக நான் பூட்டிய கதவுக்கு வெளியே
செல்லும்போதே, லக்கு வந்து லொறி காள்ளையடித்தனர். தொகையான பணம் ருந்தேன்" என்று கூறியிருக்கிறார்.
"வெள்ளை மாளிகையில் கிளின்ரனின்
ம மக்களுக்கு மனம் அறையில் செக்ஸ் வைத்துக் கொள்ளப்
ாள் பூலான். பெரிய வசதிகள் இல்லை. அதனால் வாய்மூல
அந்தக் கிராமத்தில் செக்ஸ் உறவே வைத்துக் கொண்டோம்" பொலிஸ் அதிகாரி என்று மோனிகா கூறியிருக்கிறார்.
வெள்ளை மாளிகையின் இன்னொரு gll gif ஊழியரான நெல்விஸ் பின்வருமாறு சாட்சி "ы டிபபதறகு அளித்துள்ளார்: "நான் கிளின்ரன் அறைக்கு னுப்புவதற்கு பதிலாக ஒருநாள் சென்றேன். அப்போது கிளின்ரனும் வைத்தார். மோனிகாவும் ஆடையின்றி கட்டிப்பிடித்த o# U"ಹಾ"* ಇಂದ್ಲಿಷ್ಠಿಗತಿ? அடைந்தேன். ஓடி வந்துவிட்டேன்" என்கிறார். . . . . வெள்ளை மாளிகை ஊழியரும் மோனிகா (தொடர்ந்து வரும்)
JLDouci UD J.J.
விவகாரம் அம்பலமாகக் காரணமாக இருந்த வருமான லிண்டா என்ற பெண்மணியும் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார்.
"ஒருநாள் நான் கிளின்ரன் அலுவலகம் நோக்கிச் சென்றபோது, அங்கிருந்தகேதலின் வில்லி என்ற இளம் பெண் ஊழியர் கலைந்த கேசத்துடனும், லிப்டிஸ்க் அழிந்து அவசரத்தில் சரியாக மாட்டப்படாத ஜாக்கெட் டுடனும் வந்ததைப் பார்த்தேன்" என்றுள் GTIts.
அழகி மோனிகாவை வெள்ளை மாளிகையில் இருந்து வேறு இடத்திற்கு பதவி மாற்றம் செய்திருந்தனர். அதன்பின்ன ரும் 37 தடவைகள் வெள்ளை மாளிகைக்கு விஜயம் செய்து கிளின்ரனை தனியாகச் சந்தித்தாராம் மோனிகா
புகார்களும், சாட்சியங்களும் தொடர்ந்த வண்ணமுள்ளன. கிளின்ரன் தனக்கு முன்பிருந்த ஜனாதிபதிகளின் 'செக்ஸ் சாதனைகளை வெற்றிகரமாக முடியடித்து G5)LLITIT,
Di Tij.01-07, 1998

Page 9
வடிக்கை காட்டுவதற்காக முக
பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்கள் நாட்டுக்கு நாடு மட்டுமல்ல, ஒரு நாட்டுக்குள்கூட பற்பல விதமாக இருக்கும் ஆபிரிக்காவின் தென்மேற்கே ஐவரி கோஸ்ட் என்னும் நாடு இருக்கிறது. உலகம் நாகரிகப் பிடிக்கட்டில் பல தூரம் முன்னேறிய பின்னரும், அங்குள்ள மக்கள் இன்னமும் மிகப் பழங்கால மரபுகளில் ಕ್ಲಿಷ್ಡಿ மீளவே இல்லை.
அறுவடை காலத்தில் கெட்ட தேவதைகள் வந்து தங்கள் அறுவடையை நாசம் பண்ணிவிடக்கூடாதே என்பதற்காக அறுவடை காலத்தில் தங்கள் உடல்களிலும் முகங்களிலும் பயங்கரமான ஒப்பனைகள் செய்து கொண்டு நடமாடுவர் காவலுக்கு இருப்பர் இந்தத் தோற்றத்தில் இவர்களைக் கண்டால் கெட்ட தேவதைகள் கிட்டவும் வராது என்று ஒரு நம்பிக்கை இங்கு யாராவது இறந்துவிட்டால் இளம் பெண்கள் தங்களை விசித்திரமாக அலங்கரித்துக் கொண்டு நடனமாடுவார்கள். அத்தகைய சமயங்களில் அவர்களது அங்க அசைவுகள் பயங்கரமாக இருக்குமாம் சிரிக்காதீர்கள் மண்முடிப் போகாத கண் முடித்தனமான பழக்கவழக்கங்கள் எங்குதான் இல்லை?
LLLL0LL0 0L 00L LLLLZS S LL000 00L L000L LLLLLLaLLLLL 00 LL LL |5:ՖԱ5 ԱLIT&91: இந்த மரச்சட்டத்திற்கும் அது பொருந்தும் தூக்கம் வின்சன்ற் வான் கஃப் என்பவர் நெதர்லாந்து நாட்டின் பொட்டென்று போய்விட் ஒவியர் அங்கு அம்ஸ்டர்டாம் நகரில் அவரது ஒவியங்களை பாதுகாக்க டார்களாக்கும் என்று நினைக் தனியான காட்சிச்சாலையே இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்காதீர்கள் இது ஒன்றும் வித்
1991 ஏப்ரல் 14ல் ஒரு துரதிஷ்டமான சம்பவம் நடந்தது. அந்தக் காட்சிச் -
- - - - தியாசமான சவப்பெட்டியல்ல. சாலைக்குள் புகுந்து அவரது 20 ஓவியங்களை அபேஸ் பண்ணிக்கொண்டுவிமானக் குண்டுவீச்சால் சவ போய்விட்டார்கள் திருடர்கள் திருடும் அளவுக்கு அப்படியென்ன இருந்ததுமாகிவிடக் கூடாதே என்பதற் அந்த ஓவியங்களில் என்று நினைப்பீர்கள் என்ன இருந்ததோ ஏதுகாக தயாரான பெட்டி இருந்ததோ அவற்றின் மொத்தப் பெறுமதி 28 கோடி பவுண் நம்நாட்டு இரண்டாம் உலகப்போரில் - மதிப்பில் 2ஆயிரத்தி5ே6 விமானக் குண்டுவீச்சுக்கள் முக் கோடி ரூப்ாய்கள் கிய இடம் வகித்தன. அந்நியர் உலகிலேயே நடை தானே சாகிறார்கள் நமக் பெற்ற மிகப் பெறுமதி ' என்ற அலட்சியத்தோடு யான ஒவியத் திருட்டு ஒவ்வொரு நாடும் பிற நாடுமீது அதுதான் ஓவியங்கள் குண்டுமழை பொழிந்தது. இலங் |அனைத்தும் அழகான :P திருமலை துறைமுகப் மரச் சட்டத்தால் பிரேமி பகுதிகளில் ஜப்பான் விமானங் டப்பட்டிருந்தன என்ன காரணமோ தெரிய வில்லை, பிரேம்களை
போயிருக்கின்றன.
வெளிநாடுகள் பலவற்றில் - - - இந்த காப்புப் பெட்டகம் செய் விட்டுவிட்டு ஓவியங்i'r களை மட்டும்தனியாகப் கம்பிகளாலும் இது செய்யப்பட்டது. |பிரித்துஎடுத்துக்கொண்டு கணவனும், மனைவியும் போய்விட்டனர். ஒவியத் விமானத் தாக்குதல் பயமில்லாமல் தைப் பிரித்த மர ஒரபெட்டியில் தூங்குகின்றனர். சட்டங்களில் ஒன்று விடு இடிந்து கூர்ைகள் விழுந்தால் தான் இது உலக சாதகம் இரும்புக் கவசம் தாக்குப் னைத்திருட்டு ஒன்றின் ಲಿಟ್ತರು நசுங்காமல் தப்பலாம். அடையாளமாக மிஞ்சி நம்நாட்டில் வடக்கு-கிழக்குப் பதால் இந்த மரச்சட்ட பகுதி மக்களுக்கு இவ்வாறான மும் உலகப் புகழ் * பெட்டிகள் கிடைத்தால் பெற்றுவிட்டது. உபயோகமாக இருக்கும்.
கள் குண்டுகளை வீசிவிட்டு
 
 

இந்த உலக சாதன்ை ஒரேகன் மாநிலத்தில் } ஸ்கால்பேகர் என்பவரின் பன்
எதிரிப் படை நிலைகொண்டுள்ள திசை நோக்கி ஆட்டிலெறிகள் ஷெல் களை ஏவும் காட்சிதான் இது ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டிலெறிகளை நிறுத்தி வைத்து தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இதனையே ஆட்டிலெறிப் படைப் பிரிவு
TGÖTLIT
தரைப்படை முன்னோக்கி நகரு வதற்கு முன்னர் எதிரியின் நிலைகளைத் தாக்குவது அல்லது எதிரிகளைப் பதுங் கிக் கொள்ளச் செய்துவிட்டு அந்த அவகாசத்தில் தரைப்பட்ைகள் எதிரி யின் பிரதேசத்துக்குள் புகுந்து கொள் வது போன்ற தந்திரங்களுக்காகவும் ஆட்டிலெறித் தாக்குதல் நடத்தப்படும். அதுதவிர தாம் நிலை கொண்டுள்ள பகுதிகளுக்கு அருகில் எதிரிப்படைகள் வந்து சேர்வதைத் தடுக்கவும் ஆட்டி லெறித் தாக்குதல் மேற்கொள்ளப்படும். படத்தில் இருக்கும் காட்சி இரண்டாம் உலகப்போர்க்களத்தில் எடுக்கப்பட்டது. ஆனால் வன்னிப் போர்க்களத்திலும் கிட்டத்தட்ட இதே காட்சிதான் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
படையினரின் ஆட்டிலெறிப் பிரிவு இவ்வாறுதான் தரைநகர்வுகளின்போது செயற்படுகிறது. படத்தில் இருப்பவை 105 எம்.எம். ஹொவிற்சர் பீரங்கிகள்

Page 10
தான் ாலும் காவின் மாமி ருேந்துப் முன் DIT SUID- *、 நாக்குப்பிடிப்பது s
அவ்வை சண்முகி படத்தில் நடித்ததுபோலவே lors மாமிதரன் arrin re'. H. Ayahira :: ாக்ஷி ". ANTE A நடித்திருக்கிறார் கமல் கரிநார் போட்டு நடிக்கத்தான் A. தாமதித்து * MUNICIMA முதலில் திட்டமிட்டார் அது எடுப்பாக பிருக்காது Het "A"MILITARI" தற்போது Yn yr IRA) என்பதால் சேவையை சரணடைந்தார் தமிழின் போன் அவரங்குபடுகிாா
அவ்வாபஸ் சிறு சிறு பொக்கப் விந்தியாசங்கள் உள்ா இந்திமரம் தமிழ் மாமியை விட நகையும் அதிகம் SHip HDIT அளரிந்திருக்கிறார் பாருங்கள் சினிமாவுக்கு முழுக்குப் போடப்போகிறார்
சாக் 40 பிய்த்துக் கொண்டு ஓடுகிறது. செய்திகள் வந்தன. மறுக்காமல் இருந்து வசூல் காவின் படம் பிந்தியில் வெளியாக முன்பாக ரத்னா படத்தில் நடிக்கிறார் ரேவதி முக்கி li fil E FIL-listilli: படாதாடு LLIT விவிஷயம் யாதெனில், ரத்னா படத்தில் ரே முடியவில்லைகமல் முத்திக்கொண்டார்கோவிந்தாவின் அம்மா வேடாம் அம்மாடி படம் பின்னமும் வெளியான பாடாய்ஸ்ளவ "三
ஆன்டி நம்பர் என்ற பெயரில் கோவிந்தா 二 நடித்துள்ள படமும் மின் டவுட் பேயர் படத்தின் நழுவுள்
ானி இல ாவன்னன் து கொள முடிவு
இன்னெதா ட்ரி" - னிக்கு part திரிந்த Irwin' uLend"..."); பற் நளது L #ಣಾ ** வுேண்டம அறிவித்தும் குே
盲量 ஆபந்து ருடே'வெற்றி இாதபடியேயோ i | TITI
* சம்பளத்தை9
ariji - IT I. ச்ொல்லும் Titi,
பாத்திர Galla"
água I I ,
| säätäli
ர்ேத்ல் சிங்கரு ார்களில் காதல் இது LI LI Il| பட ஓடும் என்ற நம்பிக்கையில்
வர்களில் வி குமார் Gois கதாநாயக ாத Thisi)
நீேங்கில்ரு:ெ |aliwa T. JyIl" fly frripسرقيnia-----س =======""" விக்குமார் 晶晶J* தயாரிக் கோ * "T". - I Lie இயக்கும் பட நடபு ார் அந்தி திட் * *臀 A GOW
சரத்த "தப் *
KWA திட்டாகும் "மெல்
Guerns
இந்திரஜாவின் கவர்ச்சியை பிந்திரஜாவுக்கு பாரி கண்டு ஜொள்ளுவிடுெேசய்தது நீங்கள் தாமே வேளவு விக்ளோக்கு என்று கேட்டால் விக்னேஸ் ஆம் அழகு இரு * காமல் இல்ெையன் தைக் காட்ட பின்வருமாறு
ந்தும் படவாய்ப்புக்கள் அளிக்கிறார் |-Mail signalu து வாழ்க்கையில் இப்போதுதாள் த்தப்பட்டுக் கொண்டிசெட்டிவாகி வருகிறேன். அந்தப் தந்தார் இந்திரஜா பெண் சுந்தா தமிழ்ப் பெண்
ருத்தம் பொமபோக்க என்பதாய் அவரை வெல கிடைத்திருக்கிறது.பொடுமாறு கூறியிருப்பென் என்கி
வருத்துக் கட்டுகிறார் றார். அதுபோதும்
*、芷苓下
6OITU 526OD நடிகையின் தங்கைகள் பட உலகில் சான்னி பெறுவது வபம் சிபாரிசு செய்து விடுவார் யாரை ப்படி பிடித்தால் காரியம் நடக்கும் என்பது தெரியும்
அம்பிகா ராதிகா பானுப்பிரியா,நக்மா ஆகியோரின் தங்கள்
வளிமா டவதில் புகுந்தனர் இப்போது சரிதாவின் தங்ஸ் ビエ
பிரவீனாவும் நடிக்க வரப்போகிறார் அதுதான் உள்
S S S S S S S S S S S SA A AS q
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S
- S. மாட்டிக்கொண்ா CP
')" கைதான 'வில்லி நடிகை
எம்ஜிஆர், சிவாஜி காலத்தில் பிரபலமான ஸ்தமான அந்த நடிகை தனது முழு குயில் கதாநாயாளில் ஒருவராக இருந்தவர் அவர் கட்டுப்பாட்டில் நடிகரை வைத்திருத்தார்
தளது பெயரில்"சந்திரன் வைத்திருக்கிறார். சமீபத்தில் நடிகரோ ஏற்கனவே நடிகை ஒருவரை தி -- ரஜினி படம் ஒன்றிலும் நடித்தார். மணம் செய்திருந்தார்.நடிகரை நம்பிதடிப்புக்கு அந்த சந்திர நடிகர் புகழின் உச்சியில் முழுக்குப்பாட்டுவிட்டு ஒது குழந்தையைபு ரேவதி இருந்தபோது ஜெய' நடிகையுடன் சில காலம் பெற்றெடுத்திருந்தார் அந்த நடிகை.
விட்டு நட்பாக இருந்தார் அவருடன் படம் ஒன்றில் ஆனால் நடிகரோ பல நடிகைகளி ா கிட்டத்தட்ட அரை நிர்வாள்ாக நடித்திருந்தார் பின்ன்ரல் சுற்றியதோடுவிதமான நடிகர் வதிக்கு ஜெய நடிகை எம்.ஜி.ஆருடன் பிரச்சனை ஏற்பட்ட வலையில் வசமாகச் சிக்கியும் கொண்டார்
காலத்தில் ஜெய நடிகை அவருடன் நட்பாக லவித நடிகைக்கு மாவையானால் ம இருந்தார் சிறிது காலம்தான் நட்பு தொட்ர்ந்தது அருந்தும் பழக்கம் உண்டு மது உள் பின்னர் முறித்தது சந்திர நடிகர் பின்னர் விவ்வித்து பொனால் நடிகை கண்டபடிபுலம்பந்தொடங் விமான நடிகை ஒருவருடனும் விடுவார் நடிகரையும் தன் பிஷ்டப்படியெல்லா
நட்பாளர் ஆட்டுவிப்பார்
நடிகரும் தெளில் விழுந்தவண்டுபோ நடிஸ்க் மீது மைய
என்றென்று ভ= 2 জািন । காதல் இயக்குநர் விஜய்ரம்பாஜோடியாக நடித்துவரும படம மீது La ளைத்தேள் வந்தாய்பம் வெளியாக முன்னரே சின்னக் கவுண்டர் படத்தில் புதிய படம் ஒன்றிலும் ஜோடி சேர்ந்துள்ளனர். தேவகி இயக்குநர் களஞ்சியத்துடன்
குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் fullä டம் என்றென்றும் காதல் அப்படத்தில்தான்: பாத்திரம் ஒன் ாடு
ஜய்ரம்பர இரண்டாவது தடவையாக கொடி NIKOLA விட்டுக்கு சருகிறார்கள் களஞ்சியம் வளர்ந்த மனோஜ் பட்நாகர் பியக்குகிறார் இயக்குநர் என்பதால் அவரை தன் ஊமைவிழிகள் உழவன் போன்ற திருமழ் செய்து வைக்க திட்ட குக்குறியமைத்த்பிரட்டை இசையமைபதேங்கியின் அம். விஜயம் ெ பாளர்களில் ஒருவர்தான் மனோத்தால் இயக்குநர் விலகிக் கொள் பட்நாகர் மனோஜ்சியான் என்ற பெயரில் அதனால் கோபமடைந்த
வில்சயமைத்தனர் தற்போது மனோகிவிட்டார் பல இலட்சங்கள் கேட்டுபி படத்தை பியக்குவதோடு தனியா ாராம் பந்து போன இசையமைக்கவும் போகிறார் பொலிசிஸ் புகார் செய்தார்
பானுப்பிரியா ரகுவரன் செந்தில் பொள் விசாரனைக்குப் பயர் ாகராஜ் சார்லிவிவேக் ஆகியோரு தலைமறைவாகிவிட்டார்"ான்மா டிக்கவுள்ளனர் நாதான்கடத்திக்தொடு ர
p புகார் செய்திருக்கிறார்
புளுகு சித்ாE--
se
ஆடைத் திய
கமல் ரஜினி உட்பட பவருடன் கதாநாயகியாக நடித்தவர் செய பொங்கள் படங்களில் வகு சித்ரா இப்போது காங்கிரஸ்னரியில் நிற்கும் படம் உள "fiks III W LATTITLU ir செய்கிறார்கதை என்று பார்த்தால் யூதக
இவர் பிரசாரங்களில் சுறும் வைத்து தேடவேண்டும்ாள்டை தகவல்தான்கதிகலங்க வக்ரதுரோட்ம் என்று தன் ரசி
ராஜீவ்காந்தி தனது கடைசிக்விருந்து படைத்திருக்கிறார் வி காலத்தில் கட்சியை ாப்பாறு உளவுத்துறையில் ஒரு அளவு மாறு என்னிடம்கோரினார். அதஆடைகளை தியாகம் செய்ய ம ால்தான் அரசியவில் குதித் ஆனால் நாம் இருவர் திருக்கிறேன்" என்று அற்புதமாக வரில் சென்சார் பற்றிய ாமசு நடிக்கிறார். காங்கிரஸ் பிரமுகர் பிறப்புர் செய்திருக்கிறார் ாள் சிலருடன் ஜெயத்ராவுக்கு பலத்த புரிந்துள்தில்ாவின் நடன அளகு
உண்டாம் அதால்தான் அரசியலில் புகுந்து கொள்ள iii. Ai gjëra அதனை அறிந்த
பாயம் ராஜீவ் பெயரை ஏன் விழுக்கிறார்
சேற்றுவடுத்தத்தில் விரு

Page 11
ன்னனி நடிகர்) S காதோடுசொல்லுகிறோம் கொண்டு கிடந்தார் படப்பிடிப்புக்க க்கு ஒழுங்காகச் காதலுக்கு மரியாதை கொடுக்கும் முன்றெழுந்து செல்வதில்லை. நடிப்பிலோ தன் பாத்திரத்திலோ முழுக்ாம் நரீரா முன்னர் சங்க நடிகைக்கு பலமாக கவனம் செலுத்துவதும் இல்லை. சிபாரிசு செய்துவந்தார் தந்தைக்குவமும்தாய்க்குலமும் ATATA II படங்கள் வரிசையாகத் கருத்த நேரத்தில் தன்வயிட்டதால் எல்லையோடு தோல்வி கானத் தொடங்கின ஆனால் பளத் தேவை நட்பு நல்லவிதமாய் பூர்ந்தியானது பிப்போது ரம்ப அதிகமாக இருந்தமையால், மளமளவென்று பல படங்க நடிகைக்காக சிபாரி செய்யத் தொடங்கியிருக்கிறார் எரில் ஒப்பந்தமானார் நடிகர் தொடர் தோல்விகளால் ಇಂr நினைத்ததும் நடிகர் அழைக்க வந்து ஒப்பந்தமான படங்களில் இருந்தும் துக்கப்பட்டார்ம் கொடுத்துராம் நடிகை அதனால்தான் வாய்ப்பில்லாமல் முடங்கிப் போனார் அடுத்த படத்திலும் சிபாரிசு
உண்மைகள் புரிந்தன. "சிம்ம நடிகையின் முன்னேற்றத்தால் பாதிக்கப் அப்போதுதான் நடிகருக்கு பல உண்மைகள் பட்டிருக்கும் ரம்ப நடிகை முன்னர்போல அல்லா தெரியவந்தன. பல நடிகர்கள் லவிதமான நடிகையிடம் பந்தாவை முட்டைகட்டி முளவயில் வீசிவிட்டு மாட்டிக்கொண்டு துள்ளிடக் கானோம் துளியைக் அழைப்பவர் குரலுக்கு அன்பொழுது பதில் சொல்வது IIsen ITr என ஒடியிரு க்கிறார்கள் ரதான அழைப்புக்களை ஏற்பது ான்கு சமர்த்தாக
HI I LET ule. TL TIJ ಇಂಗ್ಡಿ": நடந்து கொள்கிறாராம். ரான பட முதலாளி டனும் நடிகை இரகசியத் " - தொடர்பு SAWET 蠶 இயக்குநர் இயந்தால் Apg :
நடிகருக்கு படவாய்ப்புக்கள் இல்லையென்றதும் நடிகை ' 醬 Ayalur அவர் முன்பாகவே தயாரிப்பாளருடன் குவ்ர்வத் முடியும் அவர் விட்டுக்குத் தயாரிப்பா
தொடங்கிவிட்டார் ANNAU இயக்குநர்களோ பொனாலும் இதோ அந்தத் தயாரிப்பாளர் தவிர வேறு புது குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு ண்பர்களும் நடிகை வீட்டுக்கு வர்த் அரைக்காற்சட்டையுடன் திரு ம்பி வருவார். கிரு நாடங்கினார்கள் விளுப்பாக நெருங்கி நின்று பெசுவாராம் நல்ல
நாள் சென்றுவிட்டு விருத்தம்மா மயி பததபோது இளம் இயக்குதா ஒருவர தேர்தலும் இம்மு த்துள்ள நடிகர்
Kä. அவர் மடியில் Tirst அமர்ந்துதலாவித்தொழருந்தார் நடித் "ெதொழில்தான் போட்டியிடுகிறார். Jओं ।
எதுவும் பேசவில்லை வந்த வழியே தெழுந்து"மா" வெண்ணெய் நடிகையுடன் ராசியான திரும்பிப்ரவர் போனவர்தான் பின்னர் " வியும் பிள்ளைகளும் தனியாகப் பொய் நடிகை வீட்டுப் பக்கம் தலைவைத்தும் படுக்க LLLTTLL T S TLTLLL LT L LL LLL LLLLLLLT LLLL TTTTTTLL TTT TTTTT TT TTTTTTTTTTTS LLSLL LLLLSZSLLLSLLYLSLLLLLLLL நடிகருடன் க்ருந்துமுரண்பாடு ஏற்பட்டு மனைவி ' III a. YASASITRATTUTT MAYHEM TOTA டுத் நடிகையும் நளியாகப் பா ய்விட் Lff o" இப்போது EGYPTIMANITA KEPINAM9 YAPIMTIMIT IT"|
திரும்பிப் பார்க்காமல் ஒரு கோடி ரொக்கப்பனம் ஒரு பங்களாக
■
குத்தனர். வலிதிமாவி நடிகைக்கும் இளமை ஆகியவற்றைக் கொடுத்து நட்பை சொல்லிவிட்டார் குந்தவரைதான் வலைவீசி உல்லாசம் காண நடிகர் குழந்தைகள் தாயிடம்தாள் வாரப்போகின்றன
ந்து பின்னர் துணை நடிகைகளை கைக்குள் சென்றதேர்தலில் பிரசாரத்திற்கு வரமாட்டேன் பாட்டுக் ன்று R ரயில் நடிகை பிம்முறை பிர பிடித்து தொழில் நடத்தினார் சார வடம் பிடித்துக் கொண்டிருக்கிறார் தலைவரே நேரில் அழைத்து அன்புக் கட்டளை போட்டதாள்
பெரும்பிரமுகர்கள் வாடிக்கையாளர்கள் நல்ல நாள் மனம் குளிர்ந்துபோளாராம் generatify பிரசாரத்தில் ஈடுபட்டால் அனுகூலங்கள் விருப்பு ': நாகதீஸ்வர்இனத்துப் போட்டுத்துதவி
அதிகா ஆகியோரை வலிதா அழைத்தார் வேறு சில நடிகைகளுக்கும் அழைப்பு
நடிகை தன் பசாரத்தால் கவர்ந்து கொண்டார். டுக்கப்பட்டது நோ சொல்வி விட்டார்கள்
ஆனால் தமிழ்நாட்டில் கவர்னர் ஆட்சி வந்தபோது நடிகையின் தொழிற்கடம் முற்றுகையிடப்பட்டது. தாமரைக் கட்சி சார்பாக கள நடிை அங்கிருந்த துணைநடிகைகள்'ழ்கிகள் ஆகியோர் பிரசாரம் ஆெகுர இந்தி ಇಂ॥ கது செய்யப்பட்டனர் நடிகையும் கைதானார். ஒருவர்தானாம்'ாந்துருவான அந்த நடிகர் கெள
நற்போது சில படங்க்ளில் இடைக்கிடையே தலுை நடிகைக்கு பிரசார r சில கரங்களை ாட்டிவருகிறார் விஜயகாந்த் நடித்த படம் ஒன்றிலும் வாங்கிக் கொடுத்து ஒப்பந்தம் செய்து வைத்தாராம் ல்ேவியாக தோன்றியிருந்தார். II, it will life
■
壽
크
தவர் கிக்கு தில் டதவி
I PD
LT
*
us.
குவம்
முள் impo".
TTT ருக்கு கைவிடுவானா மன்னன்:
ால் வெற்றி நிர் 'ளவுத் துறை வெற்றியால் காதரி மன்னன்' படமும் மாவிடுமாயம் என்கிறார் | On :"" litriliisi, i riarailt சரன் வெற்றி TTT mi 皺 ஆச்சரியமில்லை. தொல்விமேல் தோய்வி. ரிச்சயம் என்பது விரு ஹீராவை எட்டியும் பார்ப்பதில்லைவென்ற பின்னர் : :
"..." ாேதல்தொட்டபடங்கள் தந்தற்ெறிப்கும் காதல்ளேன். ताकत நிலந்ெதுள்ளது இயக்கம் யோபோதையில் எக்கச்சக்கமாக உளறிவிட்டப்பத்தில் அத்
இசைநியேரா இதுவும் விஜயகாந்தாக தினமும் வருந்துகிறார் yn ganrif 1af TITLE தின் சொந்தத் தயாரிப்பு காதல் மன்னன் இளம் தலைமுறையைா
S S S S
 
 
 

நடிகர் ரவிச்சந்திரளின் மகன் அம்சவிர்தன் இப்படத்தில் ஆதா
காதவிக்க Egyparis Ai. ரவிச்சந்திரன் நடிகை 荔 காதலிக்க நேரமில் ைஅந்தக் காலத்தில் ஆகியோரின் மக்ன்தான் அம்சவிர்தன் அப்பில் ரவிச்சந்திரள் ப்பர் நட்டாள படம் பரீதர் இயக்கத்தில் ரவி ன்திரிய இருக்கிறார் கதாநாயகியும் புதுமுகம் பெயர் LTTTTTTTTTS TTTTTTS T LLLTT TTTTTTTTTS S TT T S TTTTT TTTTT TTTTT T TTT TTTT TTTTTTT
இப்போது தயாராகும் பட ஒன்றுக்கு இயக்கள் அபராஜிதள் இன் எம் ராக்குமார் முழுக்க ட்டப்பட்டுள்ள பெயர் காதலிக்க நேரமுண்டு முழுக்க காதலுக்கு முக்கியத்தும் உள்ள கதை
|-
SS முரளிகுன்பு விளிதா நாக்கும் வீரந்தாவாட்டு படத்தில், முரளிக்கு அப்பாவாக கெளரவ வேடத்தில் தடிக்கி
ார் ராஜ்கிரஸ் இதில் ராஜ்கிரனுக்கு ஜோடிகளாக ராதிகாவும் வட்சுமியும் நடிக்கிறார்கள் அரவிந்தசாமிாதுரி டிக்ரிட் ஜோடியாக நடிக்கும் என்ஜினியர் படத்தை இயக்குபவர் புதிய பியக்குநர் காந்தி கிருஷ்னா ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவர் உண்மையிவே ஒரு என்ஜினியர் கிழக்கு முகம் படத்தில் கார்த்திக்கிள் தங்கையாக அறிமுகமானவர் ஆஷா அதன் பின் பொங்கவோ பொங்கல் படத்தில் நடித்திகுந்த ஆஷா நற்போது தனது பெயரை ரங்கோ என்று மாற்றியவந்துள்ளார். ாதல் மன்னன்'ாதவ ராதா ஆகிய பங்களில் நடித்து வரும் மெல்லிசை மன்னர் எம்என் விஸ்வநாதன் பல வருடங் ாளுக்கு முன் பியூசின்னப்பா நடித்த கண்ணகி என்ற படத்தில் சிறிய வடமொன்றில் நடித்துள்ளார் செல்வா முதன் முறையாககதை வசனம் எழுதி பியக்கி நடிக்கும் படம் கோல்ாவ் இதற்கு முன் இவர் தனது அண்ான் டாக்டர் ராஜசேகர் நடித்த மீளக்காரன் ஓம் போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். சேரன் இயக்கிய பொற்காயம் படத்தில் வாய் பேசமுடியாத பெண்னனாக வந்து அன்னவரது பாராட்டையும் தட்டிச் சென்றவர் ராஜேஸ்வரிபிவரைத் தனது அடுத்த படாளாரா ரோஜா' படத்திலும் நடிக்க வைத்துள்ளார் செரன் ன்ன் மற்றும் கல்யான காட்டா ஆகிய படங்களில் நகைச் ாள வேடத்தில் நடித்து வருகிறார் என்வி, சேகர் விரைவில் இவர் குழந்தைகள் பற்றிய நாகர் கண்பப் படமொன்ற பியக் விருக்கிறாா அகால மரணமடைந்த பிரபல பின்னணிப் பாடகர் ஷாருல் ஹமீட் புள் சகோதரர்ாய்களுள் பாண்டியராரன்-ரா நடிக்கும் 'கபடி படி படத்தின் மூலம் பின்னளிப் பாடகராக அறிமுகமாகிறார் மு களஞ்சியம் இயக்கத்தில் நெப்போலியன்ர்தவானி நடித்த கிழக்கும் மேற்கும் படத்திற்கு முதல் வைக்கப்பட்ட பெயர் என்ன தெரியுமா சாமி கொடுத்த வரம் உதிரிப்பூக்கள் முள்ளும் மாரும் போன்ற பல வெற்றிப் படங்களள பிாக்கியுள்ள கேந்திரள் இப்போது சாசனம் ான்ற படத்தை இயக்கி வருகிறார். கதாநாயாக நடிக்குள் அரவிந்தசாமி பிப்படத்திற்காக பாதியம் எதுவும் வாங்கவில்லை
அர்ஜுன் நடிக்கும் சூர்யப்பார்வை' படத்தில் நாயகியாக அறிமுகமாகும் பூஜா நடிாக ஜெயசுதாவின் சகோதரி சுபாஷினியின் மகள் சுபாஷினி அழகே உள்ளன ஆராதிக்கிறேன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடிந்தவர்
நவன்பர் மட்டும்தான் சேரனுக்கு குட்டு
LTT S S STYYTTT T TTTS LTTTTTT TT S TTTTTTTTS TTTTTTT TT TT TTT TTT TTTTT S S நினைத்து நிலை கொள்ளாத சந்தோரத்தில் ா தொழிலாளர்களை இரண்டுமே ஒருவர் முரளி இன்னொருவர் கட்சுமி கேவலமாக நினைப்பயர் கமல் என்று கட்டுரை
அந்த மாபெரும் ஜேருதுடன் நடிப்பதற்கான நாளை ஒன்றின் குறிப்பிட்டிருந்தார் எதிர்பார்துக் காந்திருக்கிறேன்" என்கிறார் வட்கமி படளே இயக்குநர் சந்தாாபாரதி நடன
கவல்ட்சுமிக்கும் கார்த்திக்கும் இடையே படப்பிடிப்பு ஒன்றில் இயக்குநர் ரகுராம் பொங்றோர் சேரா ஒரு பிது ஏற்பட்டதாக கதை பரவியது பிருவரும் பாருட்டியுள்ளார்"ாக தொழியாளர்களை மதிப்பு ஒன்றில் தளியாகச்சென்று நீள்ட நேரத்தை சுந்தனர்ர்தாள்கள் சேரனுக்குள்ள வயது அத என்பதுதான் கதை"பச்சைப் பொய் கார்ந்திக் நங் நண்பர்னால் கால அறிந்து கொள்ளும் பக்குவம் அந்ந்குமேல் ஒன்றுமில்ன்ை என்கிறார் காட்சுமி பாதாது என்று குட்டு வைத்திருக்கிறார்கள்
S S

Page 12
ថ្ងៃពណ៌ផ្សំ இல்லையில்தான் ால்லாம் தொடங்கின. மேலும் இல்லையில்தான் தொடங்க முடியும் 'உண்டு என்பது முடிவு
எல்லாம் இல்லையில் தொட்ங்கி '2doirʻliq.q) (qpiq; 65)dizg)goz.
ல்லை இருந்ததால்தான் மனிதன் முன்னேறினான் 'இல்லை இல்லையென்றால்
இல்லையின் வாசலில் வேலைக்கு ஆள் தேவை என்ற பலகை தொங்குகிறது
'உண்டின் வாசலில் 'வேலை காலி இல்லை என்ற
'0 მეტ) ეტყ”.
காலியாக இருப்பதே
காலிக் குடத்தையே கொண்டு போகிறான். விட்டில் காலி இடத்தில்தான் மனிதன் வசிக்கிறான்
3 li ġġib
இரு கிளிகள் இருப்பதால் * முத்திரையில் முகம் பதித்ததால் நித்திரையிலும் நித்தம் நித்தம் {{P55%995 ტეტტ/ கிழித்துப் போட்ட கடிதம்
பலகை தொங்குகிறது என்பது மறுப்பது
இல்லை என்பது இருப்பதைத்தான் காலியாக இருப்பது 100յ58 Աքլգպմ,
இல்லாததையும் மறுக்க முடியாது உண்டு இருந்தால்தான்
இருக்க முடியும்
வெறும் இல்லைக்கு
წე) მეთეს,
எனவே உண்டில் இல்லை உண்டு இல்லையில் உண்டு உண்டு
இரண்டும் இன்றின் பாதிகள் இரண்டும் காதலால் இன்றை இன்று ஈர்க்கின்றன.
リcm' g。7。 உண்டு இல்லை. உண்டு இல்லாமல்
இறைவன்
புகை நடுவில் சாம்பல், அதன் நடுவில்
*
இரத்தம் குடிக்கும் இற்றைக் கண் 605 TCitrofalng Uslar mar flas 60 TIL
தடவித் தடவித் தேடிய போது அவசரத் தேவைக்கு அகப்பட்டது
* நிம்மதியுமில்லை, 機平四。 : 157 #FULDTGOT Lslar
பிரிவதில் * இன்பமில்லை; * ஆனால். * இதயத்தின்
இரத்திலாவது * நிம்மது * நிச்சயம்
淺 **
இ என்னுள்
இருப்பவனே இல்லைஆண் ಜೀಣ್ರ Illing 威 A 150 PUGUITO 2. GöIG 6)LIGÓ. 2007.1961) "שולש"
இதயத்து இன்பமும் ஜாக்கிரதை யென்று 550au 05flարան எழுதப்பட்டிருக்கிறது எம் தேசத்திலிருந்து சத்தியங்கள் 5ւն ViC ஆலய வாசல்களில் 5/55նս I- 625 uavgjg) ahli LGBT விட்டது. ð ðಿಗ್ರಹ 5/5 பொன் விழா உன்னுடைய இங்கு கல்லடிபடுகின்றன நம் உறவையும் கண்ட நாடுபோல, LV) Git GOD (MTCILITÍ7 #)CO) CU GEGÈT. நீ தூக்கி பொற் தியில் ಇಂದ್ಲಿ | | ............. ဆေးဆေး။
it יש அகிம்சையென்று எறிந்து விட்டாய் It is G5 " 蠶 எழுதப்பட்ட கற்களால் உருவான நம் தலைவர்களின் :: för- கரைந்து மீட்கின் எம்ஐ முஹஜிரின் நான் լ ՈրՈլ", "... வாக்குறுதிகளாய் மாவடிச்சேனை. OLO (gi5II di Luano u II : : கொள்கின்றன ಫ಼್" : - - போகுமுன் цáQ52 토 霹国 65İöXTİTİD qÜ GELİYağları of) SIILLIII. G UTGIVET : μ στη Ε. தேச ப்ேபந்தமாய் 95/96 Ls), DO 0、 'ஜ் 5 செய்து JDITQ, IT #jဓ၈
0 III 5 || 570/5, IILD/ e
எட்ட நின்று பார்த்தால் உன்னைத் தொட்ட நுளம்பு սԼւ տՄԱքլի գլք(55/I(ն என்னைத் தொட வந்தபோது நெருப்பு
விலகியும் விடவில்லைக் காய்ச்சல் *
விரும்பினால் வேகமாய்
8080
இல்லையேல் நேரமில்லையென்று ே
வித்தியாசமான இருகடி
கார மனம்
ஞாயிறு பெரியோர் உதவி செலவு மிகுதி திங்கள் தொழில் மந்தம், பணவரவு குன்றும் செவ்வாய் வெளியிடப் பயணம் காரியக் கேடு புதன் முயற்சி பலிதம் தொழில் கஷ்டம்
வெள்ளி கடன்சுமை, கெளரவக் குறைவு சனி தொழில் நஷ்டம், பணச் செலவுட அதிஷ்டநாள்-வியாழன், அதிவு
ஞாயிறு தொழில் கஷ்டம், மனக் கலக்கம் திங்கள் புதிய முயற்சி உயர்ந்த நிலை செவ்வாய் வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி புதன் பொயோர் உதவி கெளரவம் வியாழன்- தொழில் கஷ்டம், பணச் செலவு Olavi GN- DGNä Ja)äSI), LGii ULG). சனி வீண் செலவு, ஆடம்பர வாழ்க்கை
அதிஷ்டநாள்-புதன், அதி
ஞாயிறு முயற்சி பலிதம் செலவு மிகுதி திங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி செவ்வாய் பெரியோர் உதவி, கெளரவும் புதன் - தொழில் கஷ்டம், மனக்குறை நீங்கும்.
வெள்ளி தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி சனி பெரியோர் பகை மனக் கலக்கம்
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு பிரயாண மிகுதி செலவதிகம் திங்கள் மனக்குறை நீங்கும் உயர்ந்த நட்பு செவ்வாய்- பெரியோர் சுகம், கெளரவம் புதன் மனக் குறையுண்டு செலவு மிகுதி வியாழன் இனசன நன்மை, கரியக் கேடு வெள்ளி தொழில் கஷ்டம், பண வரவு சனி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
வியாழன் பெரியோர் உதவி மனக்குறை நீங்கும்.
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்)
(உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை
வியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-8
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
6)g (JUIIé öITF -
கவலையால் உடைந்து போன மனக்கண்ணாடி * இருமல் ಹ/5) Gլյրց) WTባ
60(UաI(50 5000 պլծ 2.676 LO 400g) 685 Log) ő55 (UpL9, CUTT55 sylla/5 GTI
(BIDL I
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) (Til பிய 2 மணிஞாயிறு முயற்சி பவிதம் மன மகிழ்ச்சி. L.L. 2 DAs ஞாயி பிய 1 மணி திங்கள் தொழில் உயர்ச்சி, பணவரவு Du 3 masal jäidki பிய 2 மணி செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் 1 மணிசெவ் முய 10 மணி புதன் காரியானுகூலம், பொருள் வரவு L),L. g LxsN|H:599 பகல் 1 மணி வியாழன்- அந்நியர் உதவி காரியானுகூலம் பகல் 1 மணி வியா பிய 2 மணி வெள்ளி தொழில் சிறப்பு பண வரவு வெள் பிய 1 மணிசனி இனசன நன்மை, மன மகிழ்ச்சி. Liu. I told all
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
L. 1 LJ5G) L. LJ.L. LJ.L. L1%
பிய 2 மணிஞாயிறு செய்தொழில் நன்மை, பண வரவு பிப பிய மணிதிங்கள்- தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி. LIEG பிய 2 மணிசெவ்வாய் பண வரவு காரியானுகூலம் (P.L. பகல் 12 மணிபுதன் வீண்குறை கேட்டல், அந்நியர் உதவி பகல் பிய 2 மணிவியாழன் பெரியோர் உதவி, பண வரவு LJ.L. பிப 1 மணிவெள்ளி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை முய. பகல் 11 மணிசனி தொழில் உயர்ச்சி, பண வரவு L.L.
விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜெர்மன் படை தோல்வியைத் தழுவியது. தந்த நேசநாட்டுப் படைகள் ஹிட்லரின் வதைமுகாம்களில் இருந்த கைதிகள் டுவித்தனர். பலியான உடல்களை மீட்டன. பல்லாயிரம் யூதர்கள் ஹிட்லரின் ல் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர்.
ள்ள காட்சி மிகச் சோகமானது வதை முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு,
னவும் இன்றி வாடிச் செத்தனர் பல
நூறுபேர் அவர்களில் சிலரது
kTkS SLLL LLLL LLLLLLLLSLSSLS LS LS LSSLLS SSSLLSSLLS LL LL பினர் LL LLLLLLL SS SSSSeLeeLL LLL LLLST LLSLLL றனர் டிஷ் Da TGOT ஜெர்மன் a GT LEL" தவுகின் t ற்கு ஒரு ாரணம் 亭L-L-L-。
ܠ ܥܘ - Guust: பெயர் |பெயர் | Gluusr: ஆ என்கணேஷ் | ''' கதிரேசம்பிள்ளை சயந்தினி முராதிகா
6u Lugjill: 21 su Lugl: 17 Giugi: 17
帕 முகவரி: வயது 16 (LP56ITI: 3151 தம்புல்ல வீதி, 1 , "۔۔۔۔۔۔۔ (ᏪᏭ5ᏛufᎢl? துங்கும் 14/12ஏ,கிரயனே, முத்தெட்டுகலை, முகவரிவட்டு வடக்கு பதுளை வீதி, SiDLIGO GT. குருநாகல், சித்தன்கேணி, கித்துள்வெவ. 를 பொழுது போக்கு பொழுது போக்கு |பொழுது போக்கு பொழுது போக்கு
ரி.வி. பத்திரிகை.
பத்திரிகை, வானொலி
வழமையானவை.
பத்திரிகை, வானொலி,
இடம்
திரைப்பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
று பிரயாண மிகுதி செலவதிகம் LU 3G) ள்- கடன் சுமை காரியக் கேடு L.L. வாய் தொழில் மந்தம், உயர்ந்த நட்பு L.L. - அந்நியர் உதவி பொருள் வரவு. L.L. pன் வீண் செலவு உறவினர் பகை LAGJ ளி தொழில் கஷ்டம், வீண் விரயம் Մ.Լ. பயனற்ற செயல், காரியத் தடை LL.
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-8
மிதுனம்
ரயின் பின்னரை, சுவாதி விசாகத்து முன் முக்கால்)
L.L. LJSKG)
(Ull. LJ.L.
LЈga)
று முயற்சி பவிதம், பண விரயம் - தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும். ாய் வெளியிடப் பயணம் காரியானுகூலம்
இனசன நன்மை, உயர்ந்த நிலை ன் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி. ரி வீண் முயற்சி, பணச் செலவு LL. தொழில் கஷ்டம், கடன் படல் Lladi)
(மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
சுப நேரம்
மிதுனம் கப நேரம்
ou
2 மணிஞாயிறு தொழில் மந்தம், பணக் கஷ்டம் 1 LDGOON 2 மணிதிங்கள் முயற்சி பலிதம், பண வரவு LJ96), 12 |DóM மணிசெவ்வாய்- பெரியோர் உதவி கெளரவம் பிப 2 IDGoof 2 மணி புதன் மனக்குறை நீங்கும், உயர்ந்த நட்பு шја) || Ш0) மணிவியாழன் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி Lj. Lj. у шкој. 10 மணிவெள்ளி வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு L.LI, I DM சனி முயற்சி பலிதம், வீண்துயர் நீங்கும். L.LI, 2 DM
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
J, j; J, JEID. BLI GBJ (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்) ஞாயிறு பெரியோர் சுகம் காரியானுகூலம் மு.ப. 10 மணி திங்கள் தொழில் கஷ்டம், பண விரயம் - Ls).L. 2 LD60s) செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை LJUSG) LI LOGNs) புதன் தொழில் விருத்தி, பண வரவு LJJJEG) 72 LDGONN வியாழன் உயர்ந்த நட்பு மன மகிழ்ச்சி LJ.L. 2 DAM வெள்ளி பெரியோர் சகாயம், பண வரவு LIG). Il LD68of சனி தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி L.L. 2 DM அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷடநாளவியாழன்
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு வீண் கலக்கம், அந்நியர் நட்பு LIBEG) Il LDGs) திங்கள் செய்தொழில் கஷ்டம் பண விரயம் J.L. 2 IDG செவ்வாய் தொழில் சிறப்பு பெரியோர் உதவி LJggi) 12 |DOs புதன் உறவினர் பகை, காரியத் தடை L, 2 LDM வியாழன் தொழில் மந்தம், பணவரவு தடை LEG) 12 LD65o வெள்ளி மனக்குறை நீங்கும் காரியானுகூலம் J.L. 1 IDG சனி பெரியோர் சகாயம், மன மகிழ்ச்சி LO). LJ. 1 LDGOVOM
அதிவு
g.T.
ாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-2
சுப நேரம்
உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு துயர் நீங்கும் முயற்சி பவிதம் Ls). Il D60SM) திங்கள் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி LJggi) 11 |DóMs) செவ்வாய் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LJ.L. 2 IDGM) புதன் அந்நியர் உதவி, பண வரவு மு.ப. 10 மணி வியாழன் துயர் நீங்கும் உயர்ந்த நட்பு Ls.LI, 2 DAs வெள்ளி கெளரவம் பெரியோர் சுகம் LI SEGI) 12 LD60SM சனி பலவித பேறு மனக்குறை நீங்கும் LLI, 1 IDOM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
| DITij,01-07, 1998

Page 13
* தையல் ஊசிகளைப் போட்டு வைக்கும் ಇಲ್ಲಸ್್' | IDனோவைத்திய பெட்டியில் சிறிதளவுடல்கம் பவுடரைப் னால் போதும் கறை போய்விடும். ருவிக் என்பவரைச் சர் போட்டு அதன் மீது ஊசிகளைப் மெழுகு திரியின் முனைப்பகுதியில் சிறிது வின் மனநிலையில் ம போட்டால் துருப்பிடிக்காது. உப்பைத் தடவினால் திரி வேகமாக மனோதைரியத்ை
ஒரு சிறுகட்டு காய்ந்த புல்லை பெயிண்ட் எரிந்து போகாது. துக்கள் பலவற்றை அடித்த அறையில்பேர்ட்டால் பெயிண்ட் பார்சல் கட்டும் கயிற்றைச் சுடுநீரில் கட்டினார். வாசனை வீசாது. நனைத்து விட்டுக் கட்டினால் "மற்றவர்கள் உ
அரிசியை அதிக நாட்கள் வைத்திருக்க வேண்டுமா இறுக்கமாகிவிடும்.
தழ் TUMRAHIMUTAT * கடிதத்தின் மேல் பகுதி யில் விலாசத்தை எழுதி விட்டு அதன்மீது மெழுகுதிரியால் தடவி விடுங்கள். அவ்வாறு செய்தால் தண்ணீர் விழுந்தா |லும் எழுத்து அழிந்து போகாது. போதும் ஆணி வேகமாக * அறைக்குள் புகை அடைந் ஸ், நனைந்த துண்டால் வேகமாக வீசுங்கள், புகை வேகமாக விலகி விடும். * புதிதாகப் பெயிண்ட் அடித்த மேசையின் அறையைத் திறக்க
5ALLDT), பகுதியில் சிறிதளவு டல்கம் பவுட ஹேயார் டை உபயோகிப்பவர்கள் ரைப் போடுங்கள் எளிதாகத் திறந்து கையில் கறைபட்டால் அந்த இடத்தில் 6) ĴALGJITLD.
இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்க வில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. அப்பொருட்களால் எவ்வித பின் விளைவுகளும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துளசி
இது உறக்கமின்மையைப் போக்குகின்ற னது. அஜீரணக் கோளாறுகளால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்துகின்றது. மாத விலக்குப் பிரச்சனைக்குத் துளசியில் இருந்து எடுக்கும் தைலம் சிறந்த மருந்தாகப் பயன்படு கிறது. இருமலையும் இந்தத் தைலம் போக்கு கிறது. மனநெருக்கடியைக் குறைக்கவும் துளசியைப் பயன்படுத்தலாம்.
ஏலக்காய்
இது அஜீரணக் கோளாறால் ஏற்படும் நோய்களைப் போக்கப் பயன்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் வாந்தி யைக் கட்டுப்படுத்தும், நெஞ்சில் ஏற்படும் எரிச்சலையும் போக்கும். S SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S L S LSLS SS SLSS SS S S SS S LSL S SS
மண்ம் செய்து கொண்டு இல்வாழ்க் போட்டி போடுங்கள் கையை எல்லாரும் தொட்ங்கி விடுகிறோம். * எல்லாம் சரிவர முடிந்து விடாது. ஆனால் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த னால் அவற்றிலும் ஒரு புன்னகைக்கு ஒரு குடும்பத்தை இருவருமாக்ச் சேர்ந்து டம் தர உங்களால் முடியும்.
* ஒருவருக்காக
கயிறு காய்ந்ததும் நன்றாக
அலமாரிகளில் நப்தலின் உருண்டைகளைப் போடுவார்கள் அதன் வாசனை பிடிக்காதவர்கள் சோப்பை துணிகள் மத்தியில் வைத்தால் போதும் பூச்சி வராது.
கற்பூரவள்ளி
நாடித்துடிப்பைச் சீர்செய்கிறது. இரத்த அழுத்தத்தைச் சீர் செய்யவும் உடற்சோர்வை நீக்கவும் இதிலிருந்து தயாரிக்கும் தைலத் தைப் பயன்படுத்துகிறார்கள். தலைச்சுற் றல், அதிகமாக வியர்த்தல், மாதவிலக்குக்
கோளாறுகள் போன்றவைகளுக்கும் இது சிறந்த மருந்து மனநெருக்கடியைப் போக்க வும், உற்சாகத்தைத் தரவும் இதனால் முடிகிறது.
மிளகு
வலியைப் போக்குகிறது.
ரோஜாப்பூ உடல் தளர்ச்சிக்கு இதிலிருந்து எடுக்கப் படும் சாறு சிறந்தது. மன நெருக்கடியைத் தீர்க்கவும், உடலுக்கு உற்சாகத்தைத் தரவும் இதுவல்லது மாதவிலக்கு வலிக்கு நிவாரண
நன்றி உணர்ச்சி தெரியவேண்டிய தில்லை. * எந்தச் சிறு காரியத்தையும் பாராட்ட மறக்கா தீர்கள் உங்கள் அன்பிற்கு அது ஒர் அடையாளம் * உங்களிடையே இருக்கும் அன்பிற்கு வயது இல்லை. பருவம்தான் உண்டு தோற்றம் தான் மாறும் உணர்ச்சி மாறுவதில்லை * எந்தக் கோபம் இருந்தாலும் தூங்கு முன் மறந்து விடுங்கள் அடுத்தநாள் ஒரு புதிய நாள் O
உருவாக்க வேண்டி இருக்கிறது. அந்த வழியில் சிறு விஷயங்களில் கவனம் செலுத்து வதற்கும் சுட்ப் பெரிய அளவில் பலன் கிடைப்பதுண்டு அவற்றில் சில இவை: * சரியான வாழ்க்கைத் துணை அமைந்தால் போதாது சரியான துணையாக அமையும் பொறுமை வேண்டும். * உங்களுக்குக் கிடைக்காதவைகளுக்காகக்
குறைப்ட்ாதீர்கள் * கிடைத்தவற்றை விட்டுக்கொடுக்கக் கற்றுக்
கொள்ளுங்கள் * எதிலும் நல்லதையும் இனியனவற்றையும்
காண முயலுங்கள் நேர்ந்தது எதையும் மறக்கவும் மன்னிக்கவும்
இருந்தால் அதன் சுற்றுப்
அஜீரணத்தால் ஏற்படும் நோய்களைக் குறைக்கிறது. சோர்வை நீக்குகிறது. உடல்
மாகவும் ரோஸ் தைலம் விளங்குகிறது.
SS S SS S SS SS SS SSLSLSS SS SSLSSS SS SS SS SSSSS S
SS
கருதுகிறார்கள் என்பன வேண்டிய அவசியம் அவர் கூறினார்.
அக்கருத்து ட ஆழப்பதிந்துவிட்டது.
அதன் பின்னர் கிடந்த சோகங்களை துடைத்தெறிய ஆரம் FITGTGYVULGÖT, GBGJK o தொடங்கினா புறப்படும் நேரங்கள் கொள்ள உதவினார். சாள்ஸ்சுக்கு டய மும், கரிசனையும் பு ஏதோ ஒரு திட்ட ೫ಛೀ। அனுசரித்து நடிக்கிறாள் என்று
அந்தத் திட்டம் வாக இருக்கும் என்று யைக் குடைந்தார். ஆ சாள்ஸின் மூளைக்கு பிடிபடவில்லை.
ஆனாலும் கமீல சாள்ஸ்சை இணைத்து பூர்வமாக வெளியான அரச குடும் யாதை குறைந்திருந்த முடிக்குரிய மன்ன போதும் சாள்ஸின் ம சேதாரமில்லாமல் காக்க விரும்பினார் ЈПолић.
"டயானாவுடன் சரித்து நடந்துகொள். குடும்ப மானம் சந்தி மளவுக்கு போய்க் கெ ருக்கிறது. டயான
Glasif(3ш வா. உனக்கும் அவ டையே பிரச்சனை என்று நம்பக்கூடிய வ நடந்துகொள்!" என்று சனை கூறினார் மகா மகனும் மரும p 650/60լDլյրg:Gaն լ։ ளாக இருக்கிறார்களே யுலகுக்கு அப்படிக் போதும் என்பதே மச
டயானாவுடனும் சாள்ஸ் வெளியே கினார். குடும்ப சகித எடுத்துக் கொண்டன TITGT61)-LLIGOTIT. எதுவுமில்லை என்று அப்புகைப்படங்களில் னரால் பத்திரிகைக LULLGOT.
புகைப்படங்களில் சிரித்தபடி காணப்பட் களை பார்த்த மக்களு சந்தோசமாக இருக்க ஏற்பட்டது.
எல்லாமே உத
என்பதை யார் கண்ட
ತಿಹಾ೬೭_tಣ
மகளிர் மட்டும்(மகளிர்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
6 golüILIGOTLb, == = = = = = = = = = = = = سكرية
slumljibuls LIG6 BeFEDIG) GuLLuir:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு
而: அதிஷ்டசாலியாக முகவரி. . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில்: SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S புகைப் பட்ங்களை sоa, Glumtutio: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2. Evita)LO-BD5ňEDLO-GlsIGrfúLIDLŠ gjašteUDLO |கரிக்க உதவும்
" súLIapülonnás Banguagságag: 07-03-1998
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
கொண்டு வெளிக் கொண்டு டயானா நா
யாருக்கும் தெரியவி
இக்காலகட்டத் முடிவுகளுக்கு வந்தி
அரச குடும்ப சம்பிரதாயங்கள், உெ என்பவை சலிப்பூட் எல்லாக் கட்டுகள் சுதந்திரப் பறவையா கைவீசிக்கொண்டும், டன் கைகுலுக்கிக் ெ கிளர்ந்தது.
டயானா தன் எ மாறு கூறியிருந்தார்:
"நான் எனக்கெ
அழைக்க விரும்பு
Eshgi EUIII]| gluais TGOOTILI இவ்வாரம் இவர்தான்
Lufailurim BlITEFA சார்பில் வாழ்த்துவே 8IEö56ITUli III
di LTTP GB Gironin DJ Liburferdie sinfordfisuffith. Ci ALufmfast stilpLi
ᎧIITT 01-07, 1998 o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிபுணரான ஸ்ரீபன் தித்த பின்னர் டயானா ற்றங்கள் ஏற்பட்டன. தக் கொடுக்கும் கருத் அவர் டயானாவுக்கு
ன்னைப்பற்றி என்ன தப்பற்றி கவலைப்பட உனக்கில்லை" என்று
ானாவின் மனதில்
ன் மனதில் தேங்கிக் ம், கோபங்களையும் பித்தார் டயானா
ண்டுமென்றே சிரித்துப் . FIT676U GG).J67GL ல் கோட் போட்டுக்
னாவின் திடீர் மாற்ற திராக இருந்தது.
த்தோடுதான் டயானா ச் செல்வதுபோன்று நினைத்தார்.
மனமொத்த தம்பதிக ா இல்லையோ, வெளி காட்டிக்கொண்டால் ாராணியின் விருப்பம்.
பிள்ளைகளுடனும் சென்றுவரத் தொடங் மாக புகைப்படங்களும் II.
மத்தியில் பிரச்சனை நம்ப வைப்பதற்காக சில அரச குடும்பத்தி ளுக்கு விநியோகிக்கப்
b) LLLIT GOTT AFTIGTIGUAL GÖT டார். அப் புகைப்படங் க்கு தங்கள் இளவரசி றார் என்ற நம்பிக்கை
ட்டளவிலான நடிப்பு ார்கள்? உள்ளே அழுது குப் புன்னகைத்துக் டகமாடுகிறார் என்பது U60) (G).
தில் டயானா சில ருந்தார். போலி மரியாதைகள், குக்காக ஆடும் நாடகம் டுவதாக இருந்தன. லும் இருந்து விடுபட்டு இலண்டன் வீதிகளில் சாதாரண மனிதர்களு ாண்டும் திரியும் ஆசை
ண்ணங்களை பின்வரு
ன ஒரு புதுப்பாதையை கிறேன். இன்றுள்ள
கட்டுப்பாடுகளை உடைத்து எறிந்துவிட்டு, தெருவில் திரியும் மனிதர்களுடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன்.
இன்றைய சூழ்நிலை எனக்கு செளகரி யம் அளிக்கவில்லை.
துன்பப்படுபவர்கள், நோயாளிகள் ஆகியோருடன் என் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளவே ஆசைப்படுகிறேன்.
எனக்கு நன்றாகத் தெரிகிறது. என்னையும் என் குழந்தைகளையும் விட்டு
அந்தப் பெண்ணுடன் சாள்ஸ் போய்விடு
வார். வேல்ஸ் பரம்பரைப் பெயரைக் காப்பாற்ற அரியணையில் வில்லியம்ஸ் ஏற்றப்படப்போகிறான்.
என் விருப்பப்படி தெருக்களின் நடை பாதைகளில் எதுவித தடைகளும் இல்லாமல் நடந்துதிரியவே ஆசைப்படுகிறேன்.
இப்போது உடனடியாக இல்லா விட்டாலும், அதற்கான காலம் வந்தேதீரும் பாரிஸ் நகர வீதிகளில் சுதந்திரமாகத் திரியத்தான் போகிறேன்.
இலண்டனில் இருப்பது எனக்கு பாது காப்புத்தான் இருப்பினும் பிறநாடுகளில் சுற்றித்திரியவே மனம் ஆசைப்படுகிறது.
இத்தாலி, ஃபிரான்ஸ் போன்ற நாடுக ளில் சுற்றித்திரிவதுபோல் நான் பகல் கனவு காண்கிறேன்.
கடந்த ஸ்ட் மாதம் எனது சிநேகிதி ஒருத்தி என்னிடம் தமாஷாக, "நீபிறநாட்டவர் இருவரை ம் புரிவாய்" என்றாள்.
அவள் சொன்னதைத் கேட்க சுவாரசிய மாகத்தான் இருந்தது."
வ்வாறு கூறியிருந்தார் டயானா டயானா எந்த வீதிகளில் சுற்றித்திரிய ஆசைப்பட்டாரோ, அதே பாரிஸ் நகரவிதிகளில் ஒன்றில்தான் விபத்தில் சிக்கிப் பலியானார் என்பதுதான் சோகம்
டயானாவுக்கு சிறுவயதில் இருந்தே நாவல்கள் படிக்கும் ஆர்வம் இருந்தது. காதல் கதைகள், சஸ்பென்ஸ் கதைகள், கொஞ்சம் காமம் கலந்த கதைகள் என்ப வற்றை விரும்பிப் படிப்பதுண்டு.
ஒரு தடவை சாவை நோக்கி என்றொரு நாவலை டயானா படித்துக்கொண்டிருப் பதைக் கண்ட சாள்ஸ்: "இதுபோன்ற நாவல் களைப் படித்துத்தான் நீஒன்றுக்கும் உதவாத வளாகப் போய்க் கொண்டிருக்கிறாய்" என்று கண்டித்தார்.
டயானா அவர் கூறியதைக் காதில் போட்டுக்கொள்ளாதவள்போல் தொடர்ந்து நாவலை வாசித்துக் கொண்டிருந்தாள்
சாள்ஸின் உதாசீனங்களைப் பற்றியோ, அரச குடும்ப முகச்சுளிப்புக்களைப் பற்றியோ டயானா அதிகம் கவலைப்படுவதில்லை.
எதையும் துணிவுடன் எதிர்கொள்ளப் பழகிக்கொண்டாள். டயானாவின் சிநேகிதி களும் மன உறுதியுடன் செயற்பட உதவினர். படிப்படியாக அரச குடும்ப எல்லை களைத் தாண்டி மக்களை நெருங்கத் தொடங்கினார் டயானா
1991 மற்றும் 1992ம் ஆண்டுகளின் பனிக்
காலங்களில் வீடு வாசல் இல்லாமல்
தெருக்களில் நடுநடுங்கிக்
burjä(UGäEFEDG)? II IGUNGU GIFTEFEflašej 3 glejżLib!
கொண்டு வாழ்ந்த பல ரைக் கண்டார்.
| Ձմակ պմ 99
Gd Be Gin GD urfai Glugin. Gumaas
வாழ்க்கையா? மாடமாளி கையில் குளிரே தெரியாமல்
ஏ. உதயவதனி,
ஹஸ்கிஸன் வீதி,திருகோணமலை
உறங்கும் நாங்கள் எங்கே ಅಲ್ಲೇ வீடில்லா
மல் தெருவில் பனிக் குளிரில் வசிக்கும் இவர்கள்
Inuit up Jeffair Lusib GDITuffurth GINTEFYsgol Terfâu'r
ITLİ)
ig? (Wilhelm IJub Gli III'm GDLDLLITEG 5Brigidië
|ೇ?
இங்கிலாந்திற்கு துயர் சூழ்ந்து இன்னொரு முக மும் இருக்கிறது என்பதை
fuIhuss LufällLuthsis LimfjLIISippalth * ானா அறிந்தபோது,
IT sin ppGoth Brufofficiais"LITEGLib Giff'LJUTKANGGINGMT i, GlöTLİL Gları GüCB Lifefansürü Guns IIILİ).
வாழ்வதற்கு வசதி இல் லாத் அந்த மக்கள்மீது
அவரது இதயத்திலிருந்து
அனுதாபம் பெருக்கெடுத்தது.
இங்கிலாந்திலுள்ள ரோமன் கத்தோலிக்க
திருச்சபையின் கார்டினல் பேசல் ஹியூம், அநாதை விடுதி ஒன்றை நடத்தி வந்தார்.
இரண்டு மணி நேரம்
தேம்ஸ் நதிக்கரையின் தெற் கேயும் ஒரு விடுதி இருந்தது. அந்த விடுதிக்கு கார்டினலுடன் டயானா சென்றிருந்தார்.
அது இளவயதினருக்கான விடுதி, அங்கு சிறுவர்களும் இருந்தனர். ப்ோதைமருந்துக்கு அடிமையாகி அதனால் பாதிப் புக்கு உள்ளான
பொதுச் சேவையில் மன |தைப் பறிகொடுத்தால் கவலை கள் பறந்துவிடும் என்பதை அந்த இரண்டு மணி நேரங்க ளில் டயானா உணர்ந்துகொண் LITTI
போதை மருந்துக்கு அடிமை யாகி மனம் பேதலித்திருந்த இளைஞர்களையும் டயானா பரிவுடன் பார்வையிட்டார்.
அப்போது ஒரு இளைஞன் டயானாவைப் பார்த்து, "ஆஹா, நீ பிரமாதமான அழகியாக இருக்கிறாயே! என்றான்.
டயானாவுடன் வந்தவர்களும், விடுதிப் பொறுப்பாளர்களும் கதிகலங்கிப் போனார்கள். அந்த இளைஞனை தனியாக அழைத் ப்போய்: "நீயாருடன் பேசுகிறாய் தெரியுமா? ங்கிலாந்தின் இளவரசியுடன்" என்றனர். "யாராக இருந்தால் எனக்கென்ன? அவர் பிரமாதமான அழகுதான்" என்றான்.
அவர்களுக்கு என்ன செய்வதென்று புரிய வில்லை. டயானா அவன் கூறியதைக் கேட்டு கோபப்படப்போகிறார் என்று பயந்தனர்.
ஆனால் நடந்ததோ அதற்கு நேர்மாறான FLIDL JOULD
அந்த இளைஞனுக்கு அருகில் சென்றார்
டயானா அவன் சிறு குழந்தைபோல விழி களை நன்கு அகல விரித்து டயானாவின் எழிலைப் பருகினான்.
டயானா புன்னகைத்தார். "நான் அத் தனை அழகியாக இருக்கிறேனா என்பது எனக்கே தெரியாது. இருந்தாலும் நீஅப்படிக் கூறியதற்காக நன்றி" என்று வாய்விட்டுச் dirigg, Tit.
விடுதிப் பொறுப்பாளர்களுக்கு அப் போதுதான் நிம்மதியே வந்தது.
விழுந்தார் சாள்ஸ் 1990 ஜூன் மாதம் சிரியென்ஸ்டர் என்ற இடத்தில் நடைபெற்ற போலோ விளையாட்டில் சாள்ஸ் குதிரையில் இருந்து விழுந்தார்.
அவருடைய வலது புஜ எலும்பு முறிந் தது. தேசிய சுகாதார சேவை மருத்துவமனை யில் சாள்ஸ் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சாள்ஸை பார்ப்பதற்காக மருத்துவ மனைக்கு செல்லுவார் டயானா, சாள்ஸ் எதுவும் பேசமாட்டார்.
எத்தனை நேரம்தான் சாள்ஸின் முகத் தைப் பார்த்துக்கொண்டு இருப்பது?
அந்த வைத்தியசாலையில் உள்ள ஏனைய நோயாளர்களைப் பார்வையிடக் கிளம்பி விடுவார் டயானா
அதன் காரணமாக புதிய உறவு ஒன்று மலர்ந்து சர்ச்சையைக் கிளப்பியது.
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
பாட்டியும் சரியெனக் கூறி அதனைப் பெற்றுக் கொண்டார்.
ஒருநாள் பாட்டியின் வீட்டிற்கு அருகில் இருந்த மரத்தின் கீழ் நான்கு திருடர்களும் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அது காடைகாலமாக இருந்தபடியால், வெய்யி லில் களைத்துப்போன அவர்கள் மோர்
ஊரில் ஒரு பாட்டி சாப்பாட்டுக் கடை ந்டத்தி வந்தார். பாட்டியின் சாப்பாட்டுக் கடைக்கு நான்கு திருடர்கள் தினமும் வந்து சாப் பிட்டு விட்டுப் போவார்கள். ஆனால் பாட்டிக்கு இவர்கள் நால்வரும் திருடர்கள் என்று தெரியாது.
ஒரு நாள் நான்கு திருடர்களும் தாம் கொள்ளையடித்த பொற்காசுகளை ஒரு பானை நிறையப் போட்டு வைத்தனர். அதை யாரிடமாவது கொடுத்துப் பத்திர மாகப் பாதுகாக்க வேண்டும் என அவர் கள் விரும்பினார்கள்
முதலாவது திருடன் இந்தப் பொற் காசுகளை சாப்பாட்டுக் கடை வைத்திருக் கும் பாட்டியிடம் கொடுத்தால் பத்திரமாக வைத்துத்தருவார் என யோசனை கூறி னான். மற்றவர்களுக்கும் இந்த யோசனை சரியாகப்பட்டது.
உடனே அந்தப் பானையைப் பாட்டி யிடம் எடுத்துச் சென்ற நால்வரும்,
"பாட்டி நாங்கள் நால்வரும் கஷ்டப் டு உழைத்துச் சம்பாதித்த பொருட் } வைத்திருக்கிறோம். அதை ங்கள்தான் பத்திரமாக வைத்திருந்து எங்களுக்குத் தரவேண்டும்
அத்துடன் நாங்கள் நால்வரும் சேர்ந்து வந்து கேட்டால்தான் இந்தப் பானையைத் தரவேண்டும் ஒருவர் குறைவாக வந்து கேட்டாலும் இதை எங்களுக்குத் தரக்கூடாது" என்று
羲、 | , (9) L IUI UH ÜIöIED
க்க விரும்பினர். உடனே ஒரு திருடன், மற்றத் திருடனி
"நீ பாட்டியிடம் ஒரு பானை வாங்கி குடிப்பதற்கு மோர் வாங்கி வா" என்று அவனை அனுப்பினான்.
பாட்டியிடம் சென்ற திருடன், பொற்காக கள் உள்ள பானையை அபகரிக்கும் திட்டத்து டன், "அன்று நாங்கள் கொடுத்த பானையைத் தாருங்கள்," என்று கேட்டான்.
'நீ மட்டும் தனியாக வந்து பானையைக் கேட்டால் கொடுக்க முடியாது. எங்கே மற்ற மூவரும்?" என்று கேட்டார் பாட்டி
"அவர்கள்தான் வாங்கி வரச் சொன்னார் கள் வேண்டுமானால் நீங்கள் இங்கிருந்தே
கேட்டுப்பாருங்கள், திருடன்
பாட்டியும் மரத்த களைப் பார்த்து, "ப கொடுக்கவா? என்று அவர்களும் மே பானையைத்தான் பா நினைத்து கொடுத்து பாட்டியும் பொற்காசுக திருடனிடம் கொடுத்து GLDITIT GJITËJJ G மாகியும் திரும்பிவராத பாட்டியிடம் சென்று ெ திருடன் பொற்காசுகள் கொண்டு போய்விட்ட "எங்களுக்கு மோ உன்னைச் சும்மா வி கூறித்திருடர்கள் பாட் அழைத்துச் சென்ற திருடர்கள் தங்கள் வழி பாட்டியும் நீதிபதியி
n. 56OTTI.
ரும் ஒருவரையொருவ மல் சென்று விட்டன
முதன்முதலாக ஒழுங்குபடுத்த 1868 முறை ஆரம்பமாகியது LJjF60) AF GTGÖT 刃
இருந்தன. இதற்கு
பட்ட சில நாட்களிே வெடித்ததனால் ஒரு LIL "LIINI. GIGOII Gall få, நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து நடை
ற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்
பயனாக 1914ம் ஆன
பாராட்டுக்குரியவர்கள்:
என்ற பெயரை ஆ
மோகன் பிரியதர்ஷினி,
ப.த.ம.ம.வித்தியாலயம், பண்டாரவளை.
நதர்ஷனி,
புனருக்கலம்பிட்டி முதவித்தியாலயம், நாகவில், பாலாவி.
உள்ள கிளிமஞ்சரோ ளது வருடம் முழுவ
பாத்திமா ஷஸ்னா, தெஹிகஸ்தலாவ, பலாங்கொடை
கே. ஸப்ராஸ் மொஹமட்,
மஹவெல முல்ல, முஸ்லிம் வித்தியாலயம் வெள்ளவாய.
யில் உள்ள கிளிமஞ்ச பிரதேசத்திற்கு அரு [blD60a)uscör D_##
நிரோஷன் அமிர்தலிங்கம், உவெஸ்லி கொலேஜ் கொழும்பு-09
பா. ரகுநாதன்,
சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி, மன்னார்.
மீட்டர் உயர பனி
இதன் ஒரு
an. Greator,
ம. கோமதி, விஷ்ணுமவித்தியாலயம் பெரியநிலாவணை,கல்முனை.
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு-04
ஜெயரத்தினம் ரஜினி,
மட்கருதாவளை.ம.வி, கருதாவளை-0 களுவாஞ்சிகுடி
பனி படர்ந்திருக்கும் LDIIGGu6öfl'u06) L6 Ffiloslao adfladusfintus)
எஸ்.எம்.றியாஸ்,
முஸ்லிம் மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று-06.
டுள்ளனர்.
இம்மலையின் வரை அழகிய காட்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் வாங்குவதற்கான டி கேட்கிறார் என
விடும்படி கூறினர்.
T 2.6767 LITGOGOIGOL15
16)LLITÍNI. சன்றவன் வெகுநேர தக் கண்ட திருடர்கள், சாரித்தார்கள். முதல்
I go GTGI LJпаOGOTGOшај
தாகச் சொன்னார். சம் செய்து விட்டாய். மாட்டோம் என்று
டியை நீதிமன்றத்திற்கு
ர்கள். நீதிபதியிடம் : 4) க்கைக் கூறினார்கள் = டம் நடந்தவற்றைக்
இவற்றைக்கேட்ட
"நான்கு பேரும்
ஒன்றாக வந்து கேட் தலைநகர்- சென்ட் ஜோன்ஸ் டால்தான் பானை பரப்பு- 442 சதுரகிலோ மீட்டர்
யைக் கொடுக்க - மக்கள் தொகை 80 ஆயிரம் வேண்டும். இப் மொழி- ஆங்கிலம் மற்றும் படோய்ஸ் போது நீங்கள் எழுத்தறிவு 90%
ன்று பேர்தான் சமயம்- கிறிஸ்தவம்
ருக்கிறீர்கள். நீங் நாணயம்- கிழக்கு கரீபியன் டொலர் கள் நால்வரும் சேர் தனிநபர் வருமானம்- 4870 டொலர் ந்து வந்தால்தான் = அமைவிடம்: பாட்டி பானையைக் கிழக்கு கரீபியன் கடலில் மூன்று அன் கொடுப்பார்" என் டிரிஸ் தீவுக்கூட்டங்களை உள்ளடக்கியது. DIIII மேற்கில் சென்ட் கிட்ஸ், நெவிஸ் தீவுகளும்,
தெற்கில் மான்செராட்டும் இதன் எல்லைகள் SJUGUIT):
1493ல் கொலம்பஸ் அன்டிகுவாவைக் கண்டுபிடித்தார். 1632ல் பிரிட்டிஷ் காலனி யானது. அடுத்து இருக்கும் பாபுட்ா 166ல் பிரிட்டிஷ் காலனியானது. 1981ல் சுதந்திர மடைந்தது. மூன்றாவது தீவில் மனிதர்கள்
இதைக்கேட்ட பாட்டி நீதிபதிக்கு நன்றி கூறிச் சென் றார். திருடர்கள் மூவ ர் பார்த்தபடி பேசா 前,
வீதிப்போக்குவரத்தை தண்ணீரை ஊற்றினால் தீ சட்டென ம் ஆண்டு சிக்னல் it." விடுகிறது அல்லவா? ஏன்
எவரும் வசிக்கவில்லை. பிரிட்டிஷி
அப்போது சிவப்பு இப்படி என்று யோசித்திருக்கிறீர்களா?
ண்டு நிறங்கள்தான் விஷயம் இதுதான்:
வாயு விளக்குகளே A YA
"பயன்படுத்த 1/2 LL6GT. رy۶۶
முதலில் சிக்னல் நிறு வப்பட்ட இடம் இங்கிலாந்தின் த  ைல ந கா இலண்டனில் உள்ள பாரா ளுமன்றக் கட்ட டத்தின் அருகே
எரிவதற்கு என்ன தேவை? ஒட்சிசனு உள்ள சந்தியில் 12′ தேவை. இவை இரண்டும்
ஆகும். ஆனால், இருந்தால்தான் நெருப்பு எரிய முடியும். -"அது நிறுவப் லயே அந்த விளக்கு Gluta'art Gaga
ால் முறை அப்போது
உலகின் முதல் மொழி எங்கு எப்
போது எப்படித்தோன்றியது என்பதற்கான ஆதாரங்கள் எழுத்து வடிவில் இல்லை. ஆரம்பகால மனிதன் சைகைகளைக் காட்டி குரல் எழுப்ப முயன்றபோது மொழிதோன்றி யிருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கூற்று
அப்படித் தோன்றிய போதிலும் மொழி
சரே பேச்சு வடிவிலேயே இருந்திருக்கலாம். வேட்டை மனிதன் பல்லாயிரக்கணக்கான
ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறான். அவனுக்குத்
தேவையான உணவு அப்போது கிடைத்தது. அதனால் அன்றைய சூழ்நிலையில்
எழுத்துக்கள் தேவையில்லாத ஒன்றாகவே ருந்தது. எனவே மிக மிக பிற்பட்ட காலத் திலேயே எழுத்துக்கள் தோன்றியிருக்கலாம்.
முதன் முதலாக எழுத்துக்களின் உபயோ
பெற்ற ஆராய்ச்சியின் ாடு அமெரிக்காவில், ல் உள்ள மூவர்ண பச்சை) விளக்குகள்
அற்புதமான மலை
iảfa ITG:llesi uJuli என்ற மலை பெற்றுள் ம் கடும் வெப்பநிலை ரா, பூமத்திய ரேகைப் ல்ெ அமைந்துள்ளது. ல் எப்பொழுதும் 60 டி இருக்கும். ரமான கிபோவில் மற்றொரு சிகரமான ಛೀ'# | 55 ILIL LIII
சீனாவின் துயரம் என்று அழைக்கப் படுவது சீனாவில் உள்ள ஹுவாங் ஹோ
டிவாரம் முதல் உச்சி
நதிய்ைத்தான். இதற்கு இன்னொரு பெயரும்
கள் நிறைந்திருக்கும்.
IDGui
UD.U.B.;
எரியும் நெருப்பின் மீது தண்ணீரை ஊற்றும்
முதல் மொழி
öLL前
ருந்து சுதந்திரமடைந்தாலும், இன்றும்கூட இங்கு பிரிட்டிஷ் ஆட்சி உரிமை அங்கி கரிக்கப்பட்டு வருகிறது.
T(ISGT 血:
சீனி, பருத்தி என்பன முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். சுற்றுலாத்துறை முக்கிய வருமான மூலம் ஆகும்.
தணித்து விடும்.
மேலும் நெருப்புக்கும், ஒட்சிசனுக்கும் உள்ள தொடர்பையும் தண்ணீர் தடுத்து விடும். எனவே நெருப்பு அணைந்து விடுகிறது.
ஆனால், எண்ணெயில் பிடித்த நெருப்பை அணைக்க தண்ணி உதவாது. ஏன் தெரியுமா? எண்ணெய் தண்ணிரில் மிதக்க ஆரம்பித்து விடும். இதனால் நெருப்பு தொடர்ந்து காற்றுடன் தொடர்பு பெற்று எரிந்து கொண்டிருக்கும்.
எண்ணெயில் பற்றி எரியும் நெருப்பை எப்படி அணைப்பது? அதற்கு நுரை பயன்படுத்தப்படுகின்றது. நெருப் பின் மீது பாய்ச்சி அடிக்கப்படும் நுரை காற்றுக்கும், நெருப்புக்கும் இடையே உள்ள தொடர்பைத் துண்டித்து நெருப்பு அணைய உதவுகின்றது.
கத்தை அறிந்தவர்கள் சுமேரியர்கள். இவர் களது காலம் கிமு 3500 ஆண்டு எகிப்தியர் கள் கி.மு.3000 ஆண்டில் உருவங்களை எழுத்துக்களாக மாற்றி உபயோகித்தனர்
உண்டு. சள் நதி என்பதுதான் அந்தப் பெயர் இந்த நதியில் வெள்ளம் பெருகும்போது மஞ்சள் நிற மண்ணை பெருமளவில் அடித்து வரும். இதனால் இந்நதி மஞ்சள் நிறமாகத் தோன்றும் எனவே இதற்கு மஞ்சள் நதி என்று பெயர் வழங்கப்பட்டது.
சீனாவில் உள்ள பெரிய நதிகளில் ஒன்றான இதன் நீளம் சுமார் 4300 கிலோ ந்த நதியில் அவ்வப்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ஏராள ானோ உயிரிழந்திருக்கிறார்கள். இத
I. இந்த நதியை சீனாவின் துயரம்
என்று கூறுவர். 1887ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் சுமார் 10 இலட்சம் மக்கள் வரை இறந்தார்கள்.
Sj 01-07, 1998

Page 15
து சரி. பெரியவர் {FTij55I GJIGJILIT. வண்டியை அவர் வீடு நோக்கி செல்வா ஒட்டினான். "அப்ப நான் வரேன் தம்பி" பெரியவர் இறங்கி கை கூப்பினார்.
"ஐயா செல்வா கீழிறங்கினான். எதிரே கரம் குவித்தான். "எப்படி நன்றி சொல்றதுன்னே."
"பதிலுக்கு நான் எதுவும் எதிர்பார்க் கலை, எனக்கு சண்டை உன்னோடதான்.
உன்வீட்டு மனுஷாளோட இல்லை. அது தான் உனக்கும். என்னை அடி நான் தாங்குவேன். என் வீட்டுக் குழந்தை களைத் தொடாதே இது சொல்றதுக்குத் தான் இத்தினியும் போய்ட்டு வா."
உள்ளே முகம் துடைத்தபடி நகர்ந் தான்.
வண்டி வீடு நோக்கித் திரும்பிற்று ஃபோன் பண்ணி டிரைவரைக் கூப் பிட்டான். பையன் குளித்துக் கிளம்பி புத்தகப்பை மாட்டி காரில் ஏறி பள்ளிக் குப் போனான்.
பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு நெகடிவ் எடுத்துப் பிரித்து மறுபடி பார்த்து அமுதாவிடம் நீட்டினான். போட் டோக்கள் பிரித்துப் பார்த்தான் அமுதா சகலமும் பார்த்தாள்.
"போய் அடுப்பு மூட்டு அதுல GJIT GOOTIGAS) 6006)."
காஸ் அடுப்பில் வாணலி ஏறிற்று சகலமும் அதில் போடப்பட்டது. சிறி தளவு எண்ணை ஊற்றப்பட்டது. நெக டிவ் சுருங்கி மடிய, உள்ளே விட்ட எண்ணையில் ஒரு நெருப்புக் குச்சி கிழித்துப் போட, சூடு எண்ணை பற்றிக் கொண்ட்து. ஃபோட்டோ திகுதிகுவென்று எரிந்தது. புருவுனும் மனைவியும் எரிவது பார்த்துக்கொண்டிருந்தார்கள், முற்றிலும் சுருங்கியதும் அமுதா தண்ணீர் ஊற்றி னாள், வாணலியை எடுத்து ஸிங்கில் போட்டு குழாய் திறந்தாள். சாம்பல் நீராகி சாக்கடைக்கு ஓடியது.
அமுதா ஒடும் நீரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னால் வந்து அருகே நிற்கும் புருஷன் மீது சாய்ந்து (G); ITGSGILITIGT.
"அமுதா"- செல்வா குமுறினான். "ஐ லவ் யூ" இறுக்கிக் கொண்டான். வானொலியில் செய்தி அறிவிப்பு ஒலிபரப்பாயிற்று.
"சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் இரண்டு பயங்கரவாதிகளை பொலிஸார் சுட்டுக் கொன்றார்கள் பொதுமக்களுக்கிடையே பயங்கர ஆயுதங் களுடன் ஓடியவர்களைத் தடுத்து நிறுத்தி
காரி குறிப்பிட்டார். சுடப்பட்ட இருவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அம்மாநில பொலிஸாரால் தேடப்பட்டவர்கள் என்றும் தெரிய வருகிறது."
காதலே இன்பமான துன்பம்தான் எங்கோ படித்திருக்கின்றேன்; அது என்ன இன்பமான துன்பம், வேதனையும். சுகமும், ஒரே நேரத்தில் அனுபவிக்கும்
MFELD SITU56).
உங்களுக்கு பிடித்த பெண்ணை உங்களுடைய பெற்றோர்களுக்கும், சுற்றத்திற்கும் பிடிக்காத போது. இருப்பது இரண்டே வழிதான்.
2600)
அவர்களுக்காக காதலை துறப்பது மற்றொன்று எதிர்த்து போராடி திருமணம் செய்து கொள்வது ՎԱ6WII6)
இரண்டும் துன்பம்தான்.
மனதுக்கு பிடித்த துணையை மனதிலிருந்து தூக்கி எறிவது ஒரு வலி என்றால், பெற்றவர்களையும், சுற்றத்தையும் தூக்கி எறிந்து விட்டும் போவது ஒரு மனித தீவில் தாங்கள் மட்டும் தனிமையாக போகும் துன்பம்
E. வெளிப்புறம் வசீகரமாகத்தான் இருக்கும். அதன் உட்புறம் அதற்கு நேர்மாறானது வலியும். வேதனையும் தாங்கும் சக்தியும், உறுதியும் உள்ளவர்களால் காதலில் வெற்றி பெற முடியும் வெளிப்புறத்தால் வசீகரிக்கப்பட்ட்வர்கள் வலிதாங்காமல் வழியிலே திரும்பக் கூடும்.
DIT Ii Jjf.0107, 1998
சுட வேண்டியிருந்தது என்று ஒரு அதி
"நான் உங்ககிட்ட அதிகமா பேசிட் @L应ö.”
"நல்லது அமுதா மனசு விட்டுப் பேசறது இரண்டு பேருக்கும் நல்லது. ல்லேன்னா உனக்குள்ள ஒரு குறை இருக்கறது எனக்குத் தெரிஞ்சிருக்காது.
"என்ன தெரிஞ்சுது இப்ப? "புருஷனுக்கு பொண்டாட்டி முக்கியம். பொண்டாட்டிக்குப் புருஷன் முக்கியம். உத்தியோகம், பிள்ளை, இதோட பொண் டாட்டி மேலேயும் அக்கறை காட்டணும். நீ
தைரியசாலி அமுதா."
"நீங்க கொடுத்த தைரியம்தான்." "நீ அழகா இருக்கே அமுதா" "நீங்க கொடுக்கற சந்தோவும்." "உன்னைப் பார்த்து யாராவது லவ்யூன்னு சொன்னா என்ன செய்வே?
"எனக்கு வேணும்கற அளவு லவ் என் புருஷன் கிட்ட கிடைக்குது தம்பி வேற எங்கனா பாருன்னு சொல்வேன். ஏன் கேட்கறிங்க?"
"ஒரு பொறாமைதான்." "என்ன பொறாமை" "இத்தினி திடம் இத்தினி அழகு யார் வேணா இது காலடியில விழுவான்னு ஒரு பொறாமை."
"நான் விழ வேணாமா? என்னை விழ வைக்கிற அளவுக்கு ஆம்பளை வேணாமா? இருபத்தி நாலு மணி நேரத்துல கண் மூடாம பொண்டாட்டி தொட்டவனைத் தேடி நெஞ்சு மிதிக்கற ஆம்பளை எங்க கிடைக்கும் எனக்கு?
"அமுதா" "சொல்லுங்க" "என்னை லவ் பண்றியா?" செல்வா தழுதழுத்தான்.
"சை. என்ன கேள்வி இது பாய்ந்து இறுக்கிக் கொண்டாள். அவர்கள் பேசாமல் காதலித்தார்கள் சொல்லாமல் செய்தார்கள். திரைகானம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந் தது. கேட்பதைவிட பாடுவதைவிட இறுக்கி
இணைத்துக் கொள்ளும்போது சத்தம் அதிகமிருந்தது.
செல்வா விடுவித்துக்கொண்டான்.
அவளைத் துரங்க விட்டான் தூங்கியதும் மறுபடி பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு கவிதையை எடுத்தான் கிழித்தான் பெரியவர் நிர்வாண போட்டோ பார்த்ததை அமுதாவிடம் (δ) ΤΙΤούςύοήςύ60)ου, (δ) ΤΙΤούτούΤΙΤού π, ποΙΠοί என்று சொல்லவில்லை. நானும் சொல்ல மாட்டேன். இந்தக் கவிதையைப் பற்றிப் GL) pnLGLa茄。
கவிதை கொம்மோடில் மிதந்தது. பிடி சுழற்றி நீரடிக்க உள்ளே போயிற்று
★☆★ "மிஸ்டர் செல்வராஜ் "SIGU GUIT " "அந்தப் பசங்க இரண்டு பேர் ப்ராப்பர்ட்டீஸ் செக் பண்றப்ப இந்த போட்டோ கிடைச்சுது என்ன இது உனக்கு
காதலை மட்டும் சமுதாயம் ஏற்றுக் கொள்வதேயில்லை. ஏனோ அதற்கு எப்போதும் எதிர்ப்பு இருந்து கொண்டேதானிருக்கிறது. காதலை கொச்சையாகவே பார்க்கிறது சமூகம் காட்டுமிராண்டியாய் அலைந்து திரிந்தவனை நாகரீகப்படுத்தியது காதல்
ஒரு உயிரை ஒரு உயிர் நேசிப்பது எப்படி கொச்சை ஆகும்.
இனச் சேர்க்கையில் ஈடுபடும்
உயிரினங்களில் காதல் சேர்க்கையில் ஈடுபடுவது மனித இனம்தான்
காதல் மனித சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை சமப்படுத்தும் அற்புதக் கருவியாகத்தான் நான் கருதுகின்றேன். ஆனால் இந்த கருவிக்கு ஆண்டாண்டு காலமாய் அவப்பெயரே.
பெற்றோர்களால் பார்த்து நடத்தும் திருமணத்தில் எனக்கு முற்றிலும் எதிர்ப்பில்லை. ஆனாலும், முற்றிலும் உடன்பாடில்லை. அந்த திருமணத்தில் பெண்ணடிமைத்தனத்தின் ப்குதி கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கின்றது என்று நான் கருதுகின்றேன்.
தான் கூடி வாழப்போகும் ஒரு துணையை அந்தப் பெண்ணே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லாமல், அவளுக்கான துணையை
ஏதாவது தெரியுத போட்டோ நீட்டின
திக்கென்றது. ஒரு பெண்ணி கால் விரலிலிருந்: கணுக்கால், முழங்க வரை நிர்வாணமாய் மேல் பகுதி கத்தரி "தலைகாணி 2
an atau இட்?"
"இவங்க மா, LITeIII au suIII."
நம்ம டிபார்ட்மென் பெரிய கும்மல் வரு செல்வா மறு டோவைப் பார்த்தா அது அவனுக் கள், அவன் வாங்கி பிடித்த முழங்கால் தடவிய தொடைகள் பெண். அவன் மன மெல்ல கிழித்த "எரிச்சுடுங்க, டி.ஜி.ஜி தீப் கிழிக்கப்பட்டவை எ "FITT, GT 60Tiġieġ வேணும்."
鸟、鹦 °aug தார்.
"J.TT ஸ் 伊m,ámaj 鲇, "எப்படி போவு "ஆட்டோல பே “○grabass" "தேங்க் யூ சார்" தான் வெளியேறின வெளியே நடந்து வின் முதுகு தட்ட உ பாட்டு பட்டென்று என்று சொல்ல, மெ იჩის ჟn L. (ჭLL") ჟა. "UTLG GLITGL. "வண்டி ஒட்டற பொலிஸ் புடிச்சுக்
"LIJTG)JIT GüG0)Gu G ஆட்டோக்காரன் "உனக்கே உயி எனை நீ மறவாதே நியில்லாமல் ஏது என் சந்நிதி"
GJ GJGJIT EGOIJ.G. அன்பு வேண்டுெ வேண்டும் எனை யாசிக்க வேண்டும். வருமா? ஆளுமை கட்டுப்படுமா? அய காட்டினால் தோன் கெஞ்சு அன்பவேண் "ஏம்ப்பா என்ன "பழைய படம் பாலு மகேந்திராபட
பெற்றோர்கள் தேர் அதுவும் சந்தையில் பார்ப்பது போல், வ என்கிற பல் பிடித்து பேரத்தை
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T um” "、 前。
நிர்வாண போட்டோ :
கொலுசு கோர்த்த ல் தொடை அடிவயிறு இருக்கும் போட்டோ, கப்பட்டிருந்தது. றைக்குள்ள இருந்தது.
விரல் பின்னி படம் பார்க்க வேண்டும். இந்தப் பாட்டு வரும் போது இறுக்கிக் கொள்ள வேண்டும்.
என்னப்பா நீயும் அம்மாவும் என்னை வுட்டுட்டு படம் பார்க்கறிங்க?" பிள்ளை பள்ளியிலிருந்து திரும்பி கொஞ்சும், அவனுக்காக மறுபடி போட்டுப் பார்க்க வேண்டும்.
"கண்ணே கலைமானே தன்னி மரிவென கண்டேன் உனை நானே"
ரி ஆளங்க செக்ஸ்
ட்ல இது பார்க்கவே ம், கிழிச்சுடுங்க" படி அந்தப் போட் öI. ப் பரிச்சயமான கால் கொலுசு அவனுக்குப் அவன் தொட்டுத் அவன் காதலிக்கும் னவி TGÖT. செல்வராஜ்." பெட்டி நீட்டினார். ரிந்தது. சாம்பலாயிற்று. ஒரு வாரம் லிவு
ன விநோதமாய் பார்த்
வாசல்ல விட்டுட்டேன் " நீட்டினான். iங்க வீட்டுக்கு? ாயிடறேன் சார்"
மறுபடி சல்யூட் அடித் T6öf.
நின்றிருந்த ஆட்டோ 167(36II (BLLJ Ifj.JITITLET நின்றது. அபிராமபுரம் ல்ல நகர்ந்தது. ஆட்டோ ண்டா? கடவுளே.
LDLITT." ž3д шпL() (8штILI பார்த்தேன் சார்" பாட்டு செல்வாவை வருடிக்கொண் கும்." இந்தப் படம் வீடியோ கேஸட் டிருந்தது. பாடு-சின்னதா வை" கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். சுவிட்ச் தட்ட, வீட்டில் கேஸட் போட்டு அமுதாவின்
ரானேன். TTTTTTTTTS L L S L L S S S LSS LSS LS S LS LS L LS S S S S S S L S L L SL S L S L L S L L SS து நிம்மதி நீதானே நீ
ள முடிக்கொண்டான். மனில் கெஞ்சத்தான்
நீ மறவாதே என்று அதிகாரத்தில் அன்பு வருமா? அதிரடிக்கு
|ச்சியோ அலுப்போ மா? கெஞ்சு செல்வா டுமெனில் மண்டியிடு.
படம் இது? சார் மூன்றாம் பிறை ம் நான் ஆறு தடவை
T
பிரதிக்கு முந்துங்கள் /
ಘ್ವಿ' GIGILJ5II, பெண்ணுக்கும். அடக்கி ஆள்கின்ற
- ஆணுக்கும் பிறக்கும் குழந்தை பெண்ணடிமைத்தனம் எப்படியிருக்கும் அடக்கவும்
6T6TUIT? தெரியாமல் அட்ங்கிப் போகவும் ஆதிக்கத்தனமோ, தெரியாமல் இரண்டும் அடிமைத்தனமோ கெட்டத்தனமாக இருக்கும். இரண்டிற்கும் சமுதாயமே
முக்கிய
இப்படிப்பட்ட அரைவேக்காட்டுத் தனமான சமுதாயத்தை உருவாக்கும் திருமணத்தில் எனக்கு உடன்பாடில்லை. அதேசமயம்
நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் இந்த வகை இல்லை. கணவனை நண்பனாகப் பார்க்கும் பெண்களும். மனைவியை தோழியாய் நடத்தும்
காரணம் என்றுதான் நான் கருதுகின்றேன் ஆதிக்கக் குணம் உருவாவதற்கு காரணம் பெண் அடங்கிப் போவதே அட்ங்கிப் போவதையும் ஆதிக்கம் செலுத்துவதையும்
filj, Ifj 'ಸ್ತ್ರ್ಯ ಸ್ಧಿ?!"
ருககததான தந்தையால் அடக்கப்பட்டு செய்கிறார்கள்.
சகோதரனால்
கண்டிக்கப்பட்டு அதே சமயம் எல்லா காதலும் வளர்கின்ற சமுதாயமாக திருமணத்தில் முடிவதில்லை. பெண் நம் அப்படியே திருமணத்தில் முடிந்த நாட்டில் இருக்கிறாள். காதல் எல்லாம் வெற்றியும் இப்படி பெற்றுவிடுவதில்லை. வளர்ந்த பெண்ணை தெடுப் 9.GSOTIGNI GÖT தெடுபபது கட்டுப்பாட்டிற்குள் பெற்றோர்கள் நசUபுதகுளளானவரகளை ஒரு மாடடை அனுப்பும்போது அந்தப் பெண் சிக்கலில் ஆழ்த்தி விடும் ரதட்சணை எப்படி சுயமாக சிந்திக்க முடியும். சூழ்நிலையும் |LILITh(510 சுயகெளரவமாக வாழ முடியும். சில சமயம் காதலில் நேர்ந்து
இப்படி அட்ங்கிப் ப்ோகிற விடுகிறது. TJD6ui
(UDU

Page 16
திரவன் பானையிலிருந்து
இ9 கொண்டு வந்து கொடுத்த தண்ணீரைக் குடித்தார்
"என்ன நான் சொன்னதெல்லாம் புரிஞ்சுதா?
கதிரவன் கலக்கமாக இருந்தான். "சார் எனக்குப் பயமா இருக்கு" "66ö60I LILLIDP" "ஏதோ படத்திலதான் நடிக்க சான்ஸ் தர்றிங்கன்னு பார்த்தா, வாழ்க்கைல நடிக்கச் சொல்றீங்களே சார்
"அதனால என்ன? "நீங்க சொல்றது பெரிய விஷயம் FIII."
"ஆமாம். அதனாலதான் பெரிய தொகையாத் தர்றேன்னு சொல்றேன். ஒரு சின்ன நாடகத்துக்கு அம்பதினாயிரம் பெரிய தொகை இல்லியா?"
"ஆனாலும்." "LDGTJ FIL f 2015.5II?" "அதில்லை. மாட்டிக்கிட்டா என்ன செய்யறதுன்னுதான் யோசனையா இருக்கு"
"எப்படி மாட்டுவே? "இந்தாள் சொல்றதெல்லாம் பொய்
அப்படி ன்னு சொல்லி என்னை
பொலிஸ்ல பிடிச்சுக் கொடுக்க ஸ்டெப் GIG 55ELIP"
"அவளைப் பத்தி எனக்குத் தெரியும். அந்த அளவுக்கெல்லாம் கண்டிப்பாப் (BLJILJ, DITELJI."
"பத்திரிகைக்காரங்க பலவிதமாக் (34.610) (3ЈLILJITIJJ(361"
"இன்னும் நாலு நாள் கழிச்சுத்தான் இந்த நாடகத்தோட அரங்கேற்றம், அதுக் குள்ளே உன்னை நான் தயார் படுத்திடு வேன் கதிரவன். எப்படி பதில் சொல்ல ணும்னு எல்லாம் நான் சொல்லித் தர்றேன்."
"வேற, எதுவும் பிரச்சனை வராதே."
"வராது"
"ஒருவேளை, இதனால நீங்க சொல்ற அந்த சந்திரசேகருக்குக் கடு மையா கோபம் வந்து என்னை ஆளை 60) QI jidf 9/Lq ġarFIT?”
"நீ ரொம்பவும் விபரீதமா கற்பனை பண்ணிக்கிறே"
"எல்லாத்தையும் யோசிக்கணுமில்ல" "ரைட்டு. இந்தா அட்வான்ஸ் இருபதாயிரம்."
கதிரவன் இரண்டு நூறு ரூபாய் கட்டுக்களையும் ஆர்வமாக வாங்கி வைத் துக் கொண்டான்.
"இப்ப சொல்லு உன் பேரென்ன? "கதிரவன்" "அதில்லையா நம்ம நாடகப்படி Φούτ (BLIή 6Τούτο Τρ'
"வேங்கட ரெட்டி" "உனக்கு சொந்த ஊரு எது?"
"ஆந்திரால நெல்லூர் பக்கத்துல ஒரு கிராமம்"
"உனக்கும் மதுமிதாவுக்கும் எங்க கல்யா ணம் நடந்துச்சு?
"ஹைதராபாத்ல சார்" "வெரிகுட்" ஈஸ்வர் மேற்கொண்டு ஒரு மணி நேரத்திற்கு மேல் அவனைத் தயார்படுத்தி விட்டு எழுந்து, "நாளைக்கு நீட்டா ஷேவ் பண்ணிக்கிட்டு ஸ்டுடியோவுக்குப் போய் போட்டோ எடுத்துட்டு வா. அர்ஜெண்டுன்னு சொல்லி சாயங்காலமே டெலிவரி வாங்கு நெகடிவையும் வாங்கிட்டு வந்துடு, நாலஞ்சு விதமா எடுக்கச் சொல்லு அப்புறம், வேற GT66s 60TP" GT66F DIII.
"நான் கொஞ்சம் அழறதுக்குக் கத்துக்க ணும்."
"ஆமாம் அது முக்கியம். பேசறப்ப கடகடன்னு ரெண்டு சொட்டு கண்ணீர் வந்தாலே எல்லோரும் நம்பிடுவாங்க அப்ப நான் வர்றேன்"
ஈஸ்வர் கார்ச்சாவியைச் சுழற்றியபடி நடந்தார்.
டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளை பீங்கான் தட்டில் வைத்து, மிளகாய் சாஸ் ஊற்றிக்கொண்டு ஹாலில் வந்து அமர்ந்தான் சந்திரசேகர்.
ரிமோட் எடுத்து டி.வி.யைப் போட்டு சேனல் சேனலாய் மாற்றித் திரைப்பட பாடல்களில் நிறுத்தினான். "எக்ஸ்கியூஸ் மீ." "அடடே வாங்க சார் தேசிகாச்சாரி குடையை ஒரமாக
வைத்துவிட்டு வந்தார்.
"உட்காருங்க சார்" "என்ன இது பிரெட் சாப்பிடறிங்க? பையன் டிஃபன் வாங்கிட்டு வரல்லையா?" "இன்னைக்கு அவன் லிவு சார் ரெண்டே நிமிஷம்"
"மெதுவா சாப்பிடுங்க எனக்கு அவசர Laia).G."
சந்திரசேகருக்கு விக்கல் எடுக்க, சாரி சென்று ஐக்கிலிருந்து டம்பளரில் நீர் சரித்துக்கொண்டு வந்து கொடுத்தார்.
சந்திரசேகர் பிரெட் சாப்பிட்டு முடித்து "எனக்கு காபி போட்டுக்கப் போறேன். உங்களுக்கு?" என்றான்.
"சர்க்கரை இல்லாம" சந்திரசேகர் இரண்டு காபிகளுடன் வந்து அவருக்கொன்று நீட்டி தன்னுடை யதைப் பருகினான்.
காபி குடித்ததும், டி.வி.யை அணைத்து
விட்டு ஒரு பெரிய அ எடுத்து ப்ேபாய் மேல் "என்ன இது? சிகரெட்டைப் பற்ற சாரியின் சிகரெட்டுக் விட்டு சின்ன இருமலு GOTT GÖT.
"6T Gi) GUITLD GJITL60). விக் ஒட்டு மீசை கோ மோதிரங்கள், செயின் "இதெல்லாம் எது "ஒரு மிகப் பெரி உங்களை மதுமிதா எழுநூத்தி நாப்பது கோ அந்த கெட்டப்பை ஏர் "என்ன தம்பி இது சிம்பிளா இருக்கக் கூ "இருக்கலாம் நம் பொலிஸ் இன்ஸ்டெ பார்க்கறதுக்கும், யூனிஃ கும் வித்தியாசம் இல் "சரி சரி. அவ சில சினிமாத்தனமாகவே நட ரைட்டு ஆமாம் இந்த 57607II?"
"உங்களுக்காகத்த அவசியம் இல்லை."
"அந்தப் பொண்ணு புரிஞ்சுக்கிட்டாக வேண் னான்னு கேக்கறேன்"
"அது அவசியம் மதிக்கிறவங்கள்ல நீங் அதனாலதான் நீங்க
சாட்சியா இருக்கணும் நான் வற்புறுத்திச்
வந்துடுவீங்க. ஆனா
முழு மனசோட வர நான் செலெக்ட் செஞ் நீங்க உண்ர்ந்தாத்தான் கல்யாணத்தில ஈடுபா
கத்தான் இந்த நாடக "நான் ஏன் இது தெரியுமா?
"சொல்லுங்க சா "66öT ED6:59, JFLI "பக்கம் இருக்கட்டும். ஒருவேளை அவளோ பட்டு என் அபிப்பிர
த்ததேவா"
அமைதியான குரல் ஒன்று ஒலித்தது.
தியானத்தில் அமர்ந்திருந்த புத்தன் கண்களைத் திறந்து பார்த்தான். இருபத்தைந்து வயதுக்கு மேற்படாத இளம் பிட்சு ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
புத்தன் கண்களாலே கேள்வி (BELLIT GóT. SLOG GAFATGóTGOTIT GÖT:
"புத்த தேவா துறவறம் எனக்குக் கசந்துவிட்டது. நான் இல்லறத்துக்குத் திரும்பலாம் என்று கருதுகிறேன்."
புத்தன் இரண்டு கைகளாலேயும் முகத்தைத் துடைத்துக் கொண்டு, "நல்லது இல்லறமாயினும், துறவறமாயி னும் மனிதனுக்கு அவை அறமே துற வைத்தான் நீ உறுதியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று நான் வற்புறுத்த வில்லை எது உனக்கு மகிழ்ச்சி தரக்கூடி யதோ, எது பிறருக்கு உதவுவதற்கு உனக்கு வழி வகுத்துத் தருகிறதோ, அதை நீ மேற்கொள்வதில் எனக்குத் தடையில்லை," என்றான்.
பிட்சு மண்டியிட்டு அவனை வணங்கி விட்டுப் புறப்பட்டான்.
சென்றவனை நிறுத்தி, "இதோ பார், இல்லறமும் கசந்துவிட்டது என்று
EKG
திரும்ப வந்து சொல்லமாட்டாயே?’ என்று கேட்டான் புத்தன்.
பிட்சு யோசித்தான். "இப்போது யோசித்தால் இது விளங்
காது; அநுபவித்தால்தான் விளங்கும். போய் வா" என்றான் புத்தன்
ᏧifᎢ6ᎠᏴ1Ꭿ56lᎢ Ꭷlg-6ᏡᎢ . அவை பத்து ஆண்டுகளா Ló768,
புத்தன் எங்கே, எப்படி இருந் தானோ, அங்கே அப்படியே இருந்தான்.
"புத்த தேவா" பத்து ஆண்டுகளுக்கு முன்புT ஒலித்த அதே குரல் அப்படியே ஒலித்தது.
புத்தன் கண்களைத் திறந்து பார்த் தான்.
பிட்சு மெளனமாக நின்றான். "இல்லறம் கசந்துவிட்டதா?- புத்தன் ன்னகையோடு கேட்டான்.
ஸ்ரூவறிமுன்
பிட்சு அதே மெ. "இதோ பார், நே போது மருத்துவன் ே வான். மருத்துவனு:
அறியாமல் வந்தவன் வப்பட்டு வந்திருக்கிற துக்கு இலாயக்கானவ வறம் உனக்கு இல சிந்திக்கத் தொடங்
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டைப் பெட்டியை
வைத்தான்.
வைத்துக் கொண்டு, தப் பற்ற வைத்து க்குப் பிறகு சொன்
க்கு எடுத்தது சார் ட், சூட், டை, பைப் வாக்கிங் ஸ்டிக்" க்கு? ய கோடீஸ்வரன்னு நம்ப வேணாமா? டிக்கு சொந்தக்காரர் படுத்தியாகணுமே"
ஒரு கோடீஸ்வரன் IIgT?" பிக்கை வராது. ஒரு க்டரை மஃப்டில பார்ம்ல பார்க்கறதுக் 06.JLIII” ரிமாக்காரின்கிறதால ந்துக்கச் சொல்றிங்க நாடகம் அவசியம்
ன் சார் எனக்கு
று நல்லவன்னு நான் டியது அவசியம்தா
சார் நான் ரொம்ப களும் ஒருத்தர் சார் கல்யாணத்துக்கு
னு ஆசைப்படறேன்.
சொன்னா நீங்க நீங்க மனப்பூர்வமா, ணும். மதுமிதாவை சது தப்பில்லைன்னு உங்களுக்கு இந்தக் டு வரும். அதுக்கா ዐ"
க்கு ஒத்துக்கறேன்
ாதானமாகிறது ஒரு
இந்த நாடகத்தில ட சுயரூபம் வெளிப் யம் சரியா இருந்து
GLI I J J. GI GOTIT நீங்க இந்தக் கல்யாண விலங்கு லேர்ந்து தப்பிச் சிடலாமே. அதுக்
அந்த அட்டைப் பெட்டி யுடன் அடுத்த அறைக் குச் சென்றார். சிந்தனையோடு சிகரெட்டைப் பு ைகதி தான் சந்திரசேகர்.
சில நிமிடங் களில் முழு கெட்
வரராய் ஹாலுக்கு
வந்தார் தேசிகாச் சாரி
"அற்புதமா இருக்கு சார் இந்த கெட்டப்
நிஜமாவே நீங்க மீசை வெச்சிக்கலாம்.
ஸ்டைலா பைப்பை இப்படிப் பிடிக்கனும் ΦΠΠ. "
அவர் விரல்களை மாற்றியமைத்துத் திருத்தினான்.
"இப்ப உங்க பேர் என்ன? "எப்பவுமே என் பேர் தேசிகாச்சாரி தான்."
"அதான் தெரியுமே இந்த நாடகத்துக்கா கச் சூட்டினேனே." "கைலாஷ்" கரெக்ட் நீங்க எந்த ஊரு?" "காஷ்மீர் "அங்க என்ன தொழில்? "ஏக்கரா ஏக்கராவா ஆப்பிள் தோட்டம் வெச்சிருக்கேன் ஆப்பிள் ஜூஸ் தயாரிச்சு
INTIGSTID.
யாளியாக இருக்கும் பரிதாகத் தோன்று கோ நோயாளியே
காரனாகத் தோன்று லகத்திலுள்ள தலை அறங்கள் இரண்டு இல்லறம், துறவறம். திலிருந்து இல்லறத் போனவன் மீண்டும் துக்கு வந்தே சேரு ஆனால், இல்லறத்தி
JOGJD55/50 u வண் திரும் புவ நீ பக்குவம் இல்லா ந்நியாசி ஆனவன். ங்கே அதிகம் என்று இப்போது அநுப ாய் இனி நீதுறவறத் BOT 6760TADTSI)JLD, SEJAD பக்கற்றது. ஆன்மா தம் இடத்திலேயே
அதைக் கையில் பிடித்துக் கொள்பவன் தான் நல்ல சந்நியாசி அவர்களே பிறருக் குப் போதிக்கும் தகுதி படைத்தவர்கள். எனவே, நீ இல்லறத்துக்கே மீண்டும் திரும்பு"
பிட்சு வணங்கிவிட்டுத் திரும்பினான். புத்த மடாலயத்திலிருந்து இளம் பிட்சுக ளின் குரல் ஓங்கி ஒலித்தது:
"புத்தம் சரணம் கச்சாமி சங்கம் சரணம் கச்சாமி தர்மம் சரணம் கச்சாமி" புத்தன் மடாலயத்துக்குள் நுழைந்தான். சிஷ்யர்களெல்லாம் அமைதியாக அமர்ந்தி ருந்தார்கள். புத்தன் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்தபடி தேவதாசி ஆம்ரபாலி
இவிரத கண்ணுதான்
உள்ளே நுழைந்தாள்.
மடாலயத்தில் காம நடனமா? சிஷ்யர்களுக்கு ஒரே உற்சாகம். ஆட்டம் தொடங்கிய அரை நாழிகை யில் புத்தன் மூன்று சிஷ்யர்களைத் தன் பக்கம் அழைத்து நிறுத்திக் கொண்டான்.
ஆட்டம் தொடர்ந்தது. மேலும் சில சிஷ்யர்களைப் புத்தன் தன் பக்கம் அழைத்துக் கொண்டான்.
ஆட்டம் தொடர்ந்தது.
இரத்குறிதர்வி
உலகம் பூரா எஸ்க்போர்ட் பண்றேன்"
"கரெக்ட்" "உங்க பையன் பேரு என்ன?
"ராகேஷ்" "வெரிகுட். இப்ப ஃபோன் பண்றிங்களா?
4. ΠΠ) அமர்ந்து போனை எ டு த தாா அவன் சொன்ன | GI GOosi 3, 60 GMT
அழுத்தினார்.
"6JGOGIÖ, JOLD" "என் பேரு கைலாஷ் நான் காஷ்மீர்லேர்ந்து வந்திருக்கேன் ஒரு முக்கியமான விஷயமா உங்களை நேர்ல சந்திக்கணும்மா"
"என்ன விஷயம் சார்?" "ரொம்ப பர்சனல் மேட்டர் ஒரு கல்யாணம் சம்பந்தமா பேசணும். : அடிபட்டு ஆஸ்பத்திரில ட்ரீட்மெண்ட் எடுத்துட்டு இருக்கிங்கன்னு தெரியும். இருந்தாலும் தொந்தரவு செய்ய வேண்டி யிருக்கு நேர்ல வரட்டுமா? சும்மா பதினைஞ்சி நிமிஷம் பேசினாப்போதும். மேட்டர் ரொம்ப அர்ஜெண்ட் தற் கொலைக்கு முயற்சி செஞ்ச என் பைய னோட உயிரை நீங்கதான் காப்பாத்த
Լ0,"
"சரி வாங்க, பேசலாம்" என்றாள் மதுமிதா (தொடரும்)
இப்பொழுதும் சில சிஷ்யர்களைத் தன் பக்கம் G) SIGöTLIGáI.
ஆட்டம் முடிந்தபோது இரண்டு பேர் மட்டும் அமர்ந்திருந்தார்கள்
சுமார் ஐம்பது பேரில் நாற்பத் தெட்டுப் பேர் நின்று கொண்டிருந்தார் ፴6ቨ.
புத்தன் அவர்களைப் பார்த்துச் GONFITGGTGOTT GÖT:
ஆன்மா அலைகிறதென்று பொருள் எவனுடைய உடம்பை ஆன்மா ஆள்கி றதோ, அவன் யோகி எவனுடைய உடம்பு ஆன்மாவை ஆள்கிறதோ, அவன் Gunta.
ஒரு பெண்ணின் முழு நிர்வாணத் தில் எவன் சபலப்படவில்லையோ, அவனே நிர்வாணத்துக்கு இலாயக்கான வன். அந்த இரண்டு பேர் எனக்குப் போதும்
ஆம்ரபாலி ஆடைகளை எடுத்துத் தன் உடம்பை முடிக்கொண்டாள்.
புத்தம் சரணம் கச்சாமி என்ற குரல் மீண்டும் எழுந்தது.
அதை ஐம்பது பேர் சொன்னபோது இல்லாத கம்பீரம், அந்த இரண்டு பேர் சொன்னபோது இருந்தது.
| DItj.01-07, 1998

Page 17
KK
சிகந்திக்குக் J, GOTLLIT, GJITG)..." ரிசெப்ஷனிலிருந்து அரவிந்தனின் குரல், விடுதியில் அங்கங்கே இணைக்கப்பட்டிருந்த சிறிய ஒலிபெருக்கிகளில் அழைப்பு விடுத்
தது.
சுகந்திக்குக் கனடாவிலிருந்து கோல் வந்தாலென்ன, கரிப்பட்டமுறிப்பிலிருந்து திசைமாறி ஆமியே வந்தாலென்ன அவ்வளவு அறைகளையும் தாண்டித்தான் ரிசெப்ஷனுக்கு வரமுடியும்
"நம்பர் த்ரியிலை எடுங்க.." அவள் ரிசெப்ஷன் வந்ததும், அரவிந்தன் சொல்லி விட்டுச் சிரித்தான். மூன்றாம் இலக்க பூத் புகுந்து ரிசீவரைக் காதில் பொருத்தினாள்"ஹலோ."
"என்ன இவ்வளவு நேரம்.? "பின்னுக்கு நிண்டனான்." "விசாக் கிடைச்சதும் சட்டு புட்டெண்டு.
பரமேசைக் கொண்டு டிக்கற்றை ஏற்பாடு செய்யும் அவர்றை டெலிஃபோன் நம்பர் உம்மட்டை இருக்குத் தானே?"
'ഝേ'
"அப்ப எழுதும்."
"கொஞ்சம் பொறுங்கோ."
ரிசீவரை அந்தரத்தில் தொங்கப் போட்டு விட்டு, பூத் கதவு திறந்து "அரவிந்த் ஒரு பேனை தாருங்கோ டெலிஃபோன் நம்பர் ஒண்டு எழுத வேணும்" என்றாள். கடதா சியுமா? என்று அரவிந்தன் சைகையில் கேட் டான். "வேண்டாம் கையில் எழுதிக் கொள் கிறேன்" என்றாள். மீண்டும் ரிசீவரைக் காதில் பொருத்தி "சரி, நம்பரைச் சொல்லுங்கோ என்றாள்.
"ஆரது ரிசெப்ஷனிலை? பெடியனோ."
"I,..."
"எத்தினை வயசிருக்கும்?" "இருபத்தொன்பது சொல்லும்போதே பயந்தாள் சுகந்தி,
"அதானே பாத்தனான்! தாருங்கோ வாருங்கோ எண்டு மரியாதை தூள் கிளப் பிறது!
'ஏய், முட்டாள் கணவனே! -என்று விளித்து ஏதாவது சொல்ல வேண்டும் போல் சுகந்திக்குத் தோன்றியது. சொன்னால் ருத்ரதாண்டவம் ஆடுவான். பூத்தின் கண் ணாடிக்கு வெளியே அரவிந்தன் தெரிந்தான். அவன் மேசையில் எதுவோ கிறுக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது.
சுகந்தி இன்னமும் ரிசீவரை காதருகே வைத்திருந்தாள். பரமேஸாரின் தொலைபேசி லக்கம் சொல்வான் என்று காத்திருந்தாள். பழமொழிதான் சொன்னான். நாய் என்றான்; நடுக்கடல் என்றான்; நக்குத் தண்ணிதான் என்றான். அது பரவாணிக்குணம் என்றான். சுகந்திக்கு கோபமும், வெளியே காட்ட முடியாத கோபத்தால் அழுகையும், இரண் டும் சேர்ந்த கலவையில் உடம்பு பதறியது.
கண்ணாடிக் கதவு வழியே ரிசெப்ஷன் பார்த்தாள். மேசையிலேயே கைகளை மடித்து, கைகள் மேல் தலைவைத்து, அரவிந்தன் அசதியில் தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. இருபத்தைந்து வயதுப்புறா, இளமை வனப்புடன் நைட்கவுணில் வந்துநின்று டெலி போனில் பேசுகிறாள். அருகே யாருமில்லாத தனிமை, இரவு, இத்தனைக்கும் மத்தியில் ஒருவன், ஒப்புக்காகவேனும் நோட்டம் விடா மல், குழந்தைபோல் ஹே' என்று வழிந்து கொண்டு தூங்குகிறான். இப்படிப்பட்ட அரவிந்தனையா என்னுடன் இணைத்துப் பார்க்கிறான் என் முட்டாள்க் கணவன்.?
மறுமுனையில் தொலைபேசியை அடித்து வைக்கும் சத்தம் கேட்டது. சுகந்திக்கு வாய் கோணி, கண்கள் கசிய ஆரம்பித்தன. பூத்தின் கண்ணாடிக் கதவு தாண்டி வெளியே வர, கேவலாக வெளிப்பட்டுவிட்டது.
சுகந்தியின் கேவலால் அரவிந்தன் திடுக்கிட்டு விழித்தான். அவள் சோகம் கண்டு, தானும் சன்னமாய்ச் சோகம் கொண்டான்.
செய்வதறியாது நின்றான். பின் சுதாகரித்துக்
கொண்டு சூழலை ஞாபகப் படுத்தினான். அவளைச் சமாதானப்படுத்தி, அழுகை தணித்தான்.
"நான். எத்தனை ಙ್ பேசியிருக் கிறன்." சுகந்தியின் குரல் சோபையிழந்து வெளிப்பட்டது.
"அதைக் காலையில கணக்குப் பார்த்துக் கொள்ளலாம். இப்ப ரூமுக்குப் போங்கர்
"அரவிந்த், உங்களாலை எப்பிடி, பிடி இருக்க முடியிறது."
"புரியலையே..! புருவம் நெரிய சுகந்தி
அவனுக்கு மனசு இட்ந்தரவில்லை. இறுதியில்
யைப் பார்த்தான்.
"பொஸிடிவ்வா! ஓடி ஒடி எல்லாருக்
a 61 a Egaliggigia Eau 6guqb.
IGIGELIGIl Giamò sub
கொடுத்திட்டாங்க எண்டுற மாதிரி சொல்லு நீங்க. ரொம்பச் சந்தோசமான நாள் இது தான் எண்டுற மாதிரி ஒரு ரியாக்ஷன் (BacTLTCBDT.?"
"இல்லை அரவிந்த் நேரம் நெருங்கிக் கொண்டு வருகிறதைப் பார்க்க பயமாய் ಘ್ವಿ விசாக் கிடைச்சிட்டுது எண்டால் னியென்ன டிக்கெற்று, பிறகு எயர்ப் போர்ட்டு, அதோட இந்த மண்ணை விட்டு வானத்திலைதான் வாழ்க்கை" வானத்தை நிமிர்ந்து பார்த்து, விரக்தியும் சலிப்புமாய்ப் பேசினாள் சுகந்தி,
அரவிந்தனுக்கு சுகந்தியைத் தெரியும்.
MTWAN
அவள் பேசுவது எல்லாமும் புரியும் அரவிந் தன் அவளது சலிப்பை மாற்றப் பிரயாசைப் LILLITGöT.
"வானத்திலை வாழ்க்கையெண்டால், தரையிலை நிக்கிற இந்த அரவிந்தைத் தெரியாமல் போயிடலாம் இல்லையா..?
"விளையாட்டுக்குக்கூட அப்பிடிச் சொல் லாதீங்க அரவிந்த். அரவிந்தன் திரும்பி அவளது முகம் பார்த்தான். சுகந்தி உடைந்து கொண்டிருப்பது புரிந்தது. கொஞ்சம் விட் டால் அழுதுவிடுவாளோ..?
"இண்டைக்கு என்ன கிழமை சுகந்தி: “6)ճյ676լի» "கோயிலுக்குப் போகலாமா..?" "(BLJпШ. р“ 'ரெண்டு கிலோ மீன் வாங்கிக் கொண்டு வரலாம். என்னங்க சுகந்தி நீங்க, கோயி லுக்கு எதுக்குப் போவாங்க.? ஒரு ஆறுத லுக்குத்தான்
“Jti), (3 паралip" வாசலில் செருப்பைக் கழற்றிவிட்டு, உள்ளே நுழையவும் கற்பூரவாசம் முகத்தில் அறைந்தது.
நம் சமூக அழைப்பில் ஒரு பால் இனம், தன் எதிர்ப்பால் இனத்தின் மேல் உள்ள எல்லா உணர்வுகளையும் யதார்த்தமாக வெளிப்படுத்திவிட முடியாது. அரவிந்தன் தன் மனதில் தோன்றிய எண்ணங்களுக்கு அணை போட்டான் ஆமையாக ஒடுங்கிப் GELITGITGöI.
சுகந்தி திருநீறு பூசிக் கொண்டு வர, அரவிந்தன் வெளியேறி செருப்பு மாட்டிக் G).J.TGSSTLITGöT.
விடுதிக்கு வந்ததும் வரதனுக்கு மூன்று
நிமிடக் கோல் எடுத்தா6 னாள் பரமேஸ்வரனின் இலக்கம் பெற்றாள்.
பயணம் நிச்சயமாயிர் அரவிந்தனை 'எய வரும்படி கேட்டுக் கொண்
FTIDTങTബt' ||TitF6) உதவினான். அதிகாலையி பின்புறம் சாமான்களை ஏறிக் கொண்டான். யாரா பெண்மணியையும் ஏற்றி டிரைவர் கேட்டுக் கொள் சுகந்தியுடன் ஒட்டிக் கொ
"அரவிந்த்." "என்ன சுகந்தி?" "இல்லை ஒண்டுமில் "சும்மா சொல்லுங்க. "என்னை மறந்திடுவீர் ஓவென்று கதறிவிடுபவள் வைத்துக் கொண்டு கேட் ல்லையென்பதாகத் "ஏதாவது சொல்லு அவசரப்படுத்தினாள்.
ஹும். கூடாது. சொன்னாலும் உடைந்து வாள் போல் தோன்றியது
"ப்ளீஸ். சுகந்தி
அரவிந்தன் பல தட மூளை மடிப்புக்குள் 晏"
தேடினான். அவை இர்
LILT5. GTGifold UTill சொல்லலாம்.
"எப்பவாவது எங்ை
லாம். முடியாமப் போயிட்
வாக்கிய்த்திற்கு இறுதி ெ GTTGT,
சுகந்திக்குக் கண்ணி ஆரம்பித்தது.
இது என்ன உறவு. அவ்விதம் சுகந்தியோ அல் சொல்லிக் கொண்டு, தம்ை கொண்டதில்லை ஒருத்தரு உதவி என்கிற பூலோக
I. LIIGevooga-G
சுகந்தி இவன்-அரவிந்தன் பெண்ணுக்கு கொண் பும், பாசமும், நம்பிக்கையு செக்கியூரிட்டியும் கிடைத் அரவிந்தன்கள் எம்மாத்தி "நேரமாயிட்டுது உள்ே உனக்கும் டாட்டா, என்கிற இந்தக் கடைசி லாத நேரம்,
"p fig. 60560)шJ, GDJE அரவிந்தன் கையை கைப்பை திறந்து அந்த எடுத்தாள்.
"இதை ஞாபகம் இ 'ஓம்' என்று தலையை அ அவனது உள்ளங்கை ரூபாயை வைத்து மூடின் பெர்மிஷன் என்று விட்டு, எதிர்பார்க்காத வேளையி கைகளை எடுத்து, தன் கன் நகர்ந்து உள்ளே போனாள் பிப்பார்த்தாள்.
GLUTřLil JTL 61 (5) பித்து, கடைசி வளைவு பே அரவிந்தனுக்கு இப்ே மெல்லக் கண்கள் கரி அரவிந்தனும் அழுவான் தெரியாது. அரவிந்தன் உறு சுகந்தியின் கணிப்பு அவன் இல்லையோ விவேகி என்னவோ இடைவெளிவி
இது சுகந்திக்குத் இல்லை. அவள் நீண்ட து தாள்.
யாழ்ப்பாணத்தை தனது கட்டுப்பாட்டுக் குள்
கொண்டு வந்துவிட்டது என அரசு சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆனால் யாழ்ப் பாணத்துக்கும் ஏனைய இடங்களுக்குமான தரைப்பாதை இன்னும் மூடப்பட்ட நிலையி
லேயே இருக்கிறது.
கப்பல் மூலமும் விமானம் மூலமும்தான் மக்கள் யாழ் பயணஞ் செய்கிறார்கள். கப்பல்
போக்குவரத்து நிறுத்தப்பட்டு பல மாதங்கள்
தாண்டிவிட்டது. இந்நிலையில் வரையறுக்கப் LLLL S S LLL L0TTTTtLLL S eeLLCLTT L LLL TTCG LLTT
சேவையினூடாக அனுப்பிவைக்கிறது. இப் விமான பயணச்சீட்டைப் பெறுவதற்கு
a.
ட வரிசையில் மக்கள் காத்துக்கிடந்தனர். வரிசையின் இறுதியில் ஒட்டிக்கொள்ள
நின்றால் உள்ளே செல்லமுடியாது என்பது
கும் உதவி செய்து, எல்லாரோடையும் ஒத் அது அவனுக்குத் தெரிந்துவிட்டது. அதனால்
துப் போய், எல்லார் கதையையும் அக்கறை யூாக் கேட்டு, எல்லாருக்கும் ஆறுதலாய் இருந்து."
"இங்க பாருங்க சுகந்தி, ஒரு நாளைக்கு நீங்களும் சரி, நானும் சரி செத்துத்தான் போகப் போறம் அப்ப இந்த உடம்புக்கும், என்ர மனசுக்கும் பெறுமதி என்ன? வெறும் பூச்சியம் ஓடிக் கொண்டிருந்தாத்தானே ஆறு. ஒரேயடியா நிண்டுபோயிட்டா தேங்கிப்போன குட்டை எண்டுவாங்கள். பிறகென்ன ஒரே நாத்தந்தான். ஏதாவது செய்யணும். யாருக்கா வது செய்யனும் அதுவும் நல்லதா."
சுகந்திக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. காலையில் வந்த டெலிஃபோன் மனதை அரித்தது.
***
அரவிந்தன் எம்பெஸ்ஸி வாசலிலேயே
நிற்க, சுகந்தி கோப்புடன் (FLE) உள்ளே போனாள் அரை மணித்தியாலம் கழித்துத் திரும்பி வந்தாள்.
"GT66T60TTJJP
"விசாக் கிடைச்சிட்டுது
"என்னங்க சுகந்தி நீங்க விசாக் கிடைச் சிட்டுது எண்டுறதை என்னமோ விஷம்
D II i jf.01-07, 1998
குழம்பிப்போன தனேஸ் தனது அவசரத்தை
வாயில் காவலரிடம் கூறி, முன்னதாகவே உள்ளே செல்ல அனுமதி கேட்டான்.
முன்பே வரிசையில் வந்து நிற்பவர்கள்
உள்ளே விட அனுமதிக்கமாட்டார்கள் எனக்
கூறப்பட்டு அவனது கோரிக்கை நிராகரிக்கப் பட்டது.
சோர்வுடன் வரிசையின் இறுதியில் சேர்ந்து
கொள்ளத் திரும்பியவனை 'தம்பி இங்கை வாரும்" என வரிசையில் நின்ற ஒருத்தர்
அழைத்தார்.
முன்பு அறிமுகமில்லாத அந்நபரிடம் வந்தான்.
"பிளேன் ரிக்கற் ஓக்கே பண்ணவா? 6T 60Tij, GBHL "LITT.
"ஆம்" என தலையசைப்பால் பதிலளித் தான்
"இந்த இடத்தில் உம்மை நிற்க விடுகிறன்
நீர் எவ்வளவு தருவீர்?" எனக் கேட்டார். தனேஸ் இதை எதிர்பார்க்கவில்லை.
சந்தோசத்துடன் ஐந்நூறு ரூபாவை அவர் கைக்குள் தினத்துவிட்டு அவரது இருபத்தி
யெட்டாவது இடத்தில் தனேஸ் நின்றான்.
விமான பயணத்திற்கு காணப்படுவதால் பயணச் தற்கு நிறையப் பேர் காத்திரு குறிப்பிட்ட எண்ணிக்கையா எடுக்கப்படுகிறார்கள் இ வரிசையில் வந்து நிற்பவர்கள் யாருக்காவது- காசைப் கொடுப்பது பலருக்கு இப் விட்டது.
தனேஸ் யாழ்ப்பாணத் உயர்தர கணித பிரிவில்
*
பொறியியல் துறையில் L தொடர பேராதனைப் பல் வந்து மூன்றாம் வருடத்தி
தனேஸ் கடைசியாக இரண்டு வருடங்கள் பூர்த்தி கின்றன. விடுமுறைகள் 4 வரத்துச் சீரின்மைகளால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் விஷயம் சொன் 访 QLa屁G山mā
D]]
ர் போர்ட்'டுக்கு
பிரிஞ்சி போறதை நினைக்க கவலையா மட்டுமில்லரம்யா, பயமாகக்கூட இருக்கு நீநீ என்னை மறந்திடுவியா?" குழந்தைத்தனமாக ஆகாஷ் டாள். இரவிரவாக கேட்டபோது மனசுக்குள் வலித்தது ரம்யாவுக்கு சய்வதற்கும் நின்று கபடமற்ற அவனது குணத்திற்காகவே ல் வேன் பிடித்து, ' மனதில் அவன் நீங்காத இடம்
அடைத்து தானும் பிடித்திருந்தான் அழகு அறிவு இரண்டிலும் வது ஒரு வயதான ரம்யாவைவிட குறைந்தவனாக காணப்பட்ட க் கொள்ளும்படி
அன்போ, மிக மிக ஆழமானதாக ருந்தது இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடித்து இருந்த இருவது உறவுக்குள்ளும் திடீர் பிரிவை ஏற்படுத்த காரணமானது ரம்யாவின் மேற்படிப்பு விவகாரமே ევტენის)||1" அம்மா அப்பா ஆசைக்காக நான் கட்டாயம் ...I கம்பஸ் போய்த்தான் ஆகவேனும் ஆகாஷ் பகளா அரவிந்த்.?- ஆனா படிப்பைக் காரணம் காட்டி, உங்களை போல் முகத்தை மறப்பேன்னு தப்பா மட்டும் நினைக்காதீங்க" LT67. அவள் அன்பாக சொல்லிய போதிலும் தலையாட்டினான். ஆகாஷின் முகத்தில் ஒரு சோகம் ங்க அரவிந்த்." - எட்டிப் பார்க்கத்தான் செய்தது.
"எப்பவுமே நீ என்னோட மனசில் இருந் இப்போது எது திட்டேதான் இருப்ப ரம்யா, இந்தா என்னோட ஓவென்று கதறு காதல் பரிசு" எனக்கூறிக்கொண்டே ரம்யாவின் J. விரலிலே அந்த அழகிய மோதிரத்தை கெஞ்சலாகக் கேட் ತೆ':
"என்னடி மோதிரத்தையே பார்த்திட்டு வைகள் யோசித்து இருக்க ஆகாஷின் நினைப்பா? எனக் கேட்ட ர்ந்த வார்த்தைகள் '? ரம்யாவின் அருகில் வந்தாள் தோழி கே பிரயோசனப் கவிதா சிரித்துக் கொண்டாள் ரம்யா ரிரு வார்த்தைகள் ஆகாவுைப் பிரிந்து மூன்றரை
வருடங்கள் ஓடிவிட்டன. இரு 25LITG15) உள்ள உறவு' பு: அரவிந்த கடிதங்கள் மூலம் கடந்த மூன்று ார்த்தைகள் தேடி வருடங்களாக நீடித்து வந்தபோதி லும், பல மாதங்களாக ரம்யாவின் முட்டி வழிய எந்தக் கடிதத்திற்குமே ஆகாஷ் சகோதர உறவா? பதில் அனுப்பியிருக்கவில்லை லது அரவிந்தனோ மனம் உடைந்து போனாள் ரம்யா, : ஆனால் ஒருவேளை அந்தக் க்கு இன்னொருத்தர் கடிதங்கள் கூட ரம்யாவின் படிப் தர்மத்தில் இவள் - பைக் குழப்பலாம் என்ற நல்லெண்
ணத்தில் அவ்வாறு செய்திருக்கலாம் 5/736 ... ಇಂತಿತಿತಿರಿಣಿಕಿ
கொண்டாள் ரம்யா,
என்கிற உறவு தானுண்டு தன் படிப்புண்டு ட இடத்தில் அன் '! காலங்கடத்திய ரம்யாவின்
ள, சரஸ்வதியக்கா টেটো! T67.
ம் புரிந்துணர்வும் L மனதெல்லாம் நிறைந்திருந் தது ல் இந்த ஆகாஷ்பற்றிய நினைவுகள் மட்டும்ே
ஆகாஷ் பற்றி ரம்யாவின் கம்பஸ் தோழி கவிதா அறிந்தபோது ஆச்சரியப்ப்ட்டாள். கொடுத்து வைத்தவன் ஆகாஷ் என்று எண்ணி அடிக்கடி கவிதாவும் தோழி ரம்யாவை எண்ணி பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு
வாரங்கள் சில கடந்தன. கவிதா உற் சாகத்தோடு ரம்யாவை நோக்கி வந்து கொண்டி ருக்கா?" என்றாள். ருப்பதை பார்த்து, "என்ன" என்பது போல சைத்தான். ரம்யா தலையை ஆட்டினாள். யில் அந்த ஒற்றை "இங்க பாருடி ஆகாஷ் லெட்டர் போட்டி ாள். 'வித் யுவர் ருக்கார் கவிதா சொல்லி முடிக்க முன்பே அரவிந்தன் சற்றும் முகமெல்லாம் LDaJ அவசரமாகக் ćђL). தத்தை ல், அவன் மூடிய = வாங்கி உடைக்கத் தொடங்கினாள் ரம்யா, எணிர் துடைத்தாள். கடிதத்தின் சில வரிகளை வாசித்துக் 1 அடிக்கடி திரும் "...I தோழியின் முகத்தில் பூத்திருந்த சந்தோஷம் பறந்து போய் த்து விசாக் காண் | off வேதனைக் கீறல்கள் ஏற்படுவதை ாய்த் திரும்பினாள் பயும் அவதானித்த கவிதா பதறிப் போனாள். பாதுதான் மெல்ல என்ன என்று அவள் கேட்கும் முன்பே அந் ய ஆரம்பித்தன. தக் கடிதத்தை கவிதாவின் கைகளில் திணித்தாள்
|ள போங்க சுகந்தி" எனக்கும் டாட்டா நேரம்தான் பொல்
ஞ்சம் தாங்கோ." நீட்டினான். சுகந்தி ஒற்றை ரூபாயை
என்று சுகந்திக்குத் ரம்யா, தியானவன் என்பது "அன்பின் ரம்யா, ஏதோ சில வருடங்கள் உறுதியானவனோ ஒன்றாகப் பழகினோம். அப்பொழுது காதல்
அதனால் தானோ வேகத்தில் நமக்கிடையே இருந்த படிப்பு ட்டு அழுகின்றான். தெரிய வாய்ப்பும் ாரத்தில் நின்றிருந்
போட்டி நிறைந்து சீட்டைப் பெறுவ ப்பார்கள். இதனால் னவர்களே உள்ளே
யாமையினால் பெற்றோர், சகோதரங்கள், சுற் றத்தார் யாரையும் பார்க்காமல் விடுமுறைகளைக் கண்டியிலேயே கழித்திருக்கிறான். உற்றார் உற வினர்களைப் பார்க்காமல் இருந்தவனுக்கு
"தனேஸ் அப்பாவுக்கு வருத்தம் கடுமை LT3, ருக்கிறது. உன்னைப் பார்க்க ஆசையாய் இருப்பதாகக்கூறுகிறார். உடனடியாக வரவும்" என மாமா தொலைபேசி மூலம் நேற்றுக்
தன் முன்பாகவே கொடுத்த செய்தியால் துவண்டுபோனதனேஸ், தங்களது இடத்தை எப்படியும் ஊர் போய்விடவேண்டும் என்ற பெற்றுக்கொண்டு
வேகத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தான்.
வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந் தது. நீண்டநேரம் கழிந்தபின் உள்ளே சென் றான்.
போது தொழிலாகி
தைச் சேர்ந்தவன். சித்திபெற்று
"அப்பாவுக்கு வருத் தம் கடுமையாக இருக் குது என்று சொல்லி 2 LGOTL9. IUT3 26IIT QUé சொல்லியிருக்கினம், அது தான் உடனடியாக பிளே னலை போறதுக்கு இடந்தரவேணும் என தனேஸ் தன்னிலை விளக் தினான்
"LWCB676of 6006). GLITJ விரும்பினால் அவரவர் இருக்கிற பொலிஸ் பிரி விலை நீங்க விண்ணப்பப் படிவத்தைக் கொடுக்க வேணும் அவை எங் களுக்கு அனுப்பி வைப் பினம். அதற்குப்பிறகு நீங்கரிக்கற் ஓகே செய்து விட்டுப்போக முடியும்.
ல்ே இப்போது கப்பல் பய ணம் தடைப்பட்டிருக்கிறபடியாலை முழுப்
பட்டப் படிப்பைத்
கலைக் கழகத்துக்கு பேரும் பிளேனிலைதான் போறபடியால் ல் இருக்கிறான். விண்ணப்பிச்சு இரண்டு மாதத்துக்குப் பிறகு ஊர்போய் வந்து தான் போகமுடியும் அதிகாரியின் பதில் பாகிக்கொண்டிருக் தனேஸுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
டைத்தும் போக்கு "அவசரமில்லாவிட்டால் நீங்க சொல் ஊர் செல்ல முடி லுகிற மாதிரிப் போகமுடியும் எனக்கு
நிறைந்திருந்தது 2 \
గ్రీ
ரம்யாவின் மனதில்
சின் நினைவுகள் மட்டுமே
2
ΣXXXIX Σ.Σ.Χ. வேறுபாடு எமக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுது நீ என்னை மதிப்பாய் என்று எனக்கு துளிகட நம்பிக்கை ക്ലിബ്ന உன் பெருக்குப் பின்னால் பட்டம் வந்து விட்டால் இந்த ஆகாஷ் யார்? என்று கேட்கும் நிலைகூட வரலாம் எல்லாம் யோசித்துப் பார்த்துத்தான் இந்த முடிவை சில மாதங் களுக்கு முன் எடுத்தேன் உன்னை என் மனதில் இருந்து மறந்துவிட்டேன். உனக்கும் அந்தக் கம்பஸில் படித்தவர்களைப் பார்க்கும் போது நான் வெறும் பட்டிக்காட்டான் என்ற நினைப்பு ஏற்படாமலா இருந்திருக்கப் போகிறது. சரி அதிகமாக எழுதிக்கொள்வதற்கு ஒன்றும் இல்லை. பழகிய நாட்களை கனவாக எண்ணி மறந்துவிட்டேன். அடுத்த வாரம் எனக்குத் திருமணம் உன் நலனுக்கு என் பிரார்த்தனைகள்."
இப்படிக்கு. ஆகாஷ். வாசித்து முடித்த கவிதாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
சே இந்த சந்தேகக்காரனை நம்பித்தானா இத்தனை வருடங்களும் ஆசைகளை வளர்த்துக்
காத்துக்கிடந்தாள் இந்த அப்பாவி என மனதில் எண்ணி வேதனைப்பட்டாள் கவிதா வழமையாக படிப்பு பட்டம் என்றெல் லாம் கிடைத்தவுடன் பழைய உறவுகளெல்லாம் மறந்து கொம்பு முளைத்து விட்டதைப் போல சிலர் மாறிவிடுவார்கள். ஆனால் விதிவிலக்காய நடந்து கொண்ட ரம்யாவுக்கா இந்த நிலை ஏற்பட வேண்டும்?
குழந்தையைப் போல குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டிருந்த ரம்யாவை நோக்கி, "பிளிஸ் இதை ஒரு தோல்வியா நினைச்சு நீ வேதனைப்படுவதில அர்த்தமே இல்லடி, உன்னோட நல்ல மனசை புரிஞ்சிக்க முடியாத அவனை நினைத்து ஏன் கவலைப்படவேணும்? எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சு மனதை தேத்திக்கொள்ளு என ஆறுதல் கூறினாள் கவிதா, 2
அவசரமாகப் போகவேண்டும்.
தம்பி நான் சொன்னதுதான் நடைமுறை உங்க அப்பாவுக்குச் சுகமில்லை என்று ஊரிலையிருந்து ரெட்குறோஸ் செய்தி வந்திருந் தால், அதை நீங்க ஆதாரமாகத் தர உடனடி யாக உங்களுக்கு அனுமதி பெறமுடியும் ஆனால் உங்கட வாய்ச் சொல்லை வைச்சுக் கொண்டு உடனடியாக நாங்க இடந்தந்தால் பிறகு ஏதாவது பிரச்சனை வரும்போது நாங்க எப்படிப் பதில் சொல்லமுடியும்?"
இதற்கு மேல் என்ன செய்யமுடியும். மெளனமாக இருந்தான்.
"நீங்க உங்க விண்ணப்பத்தைத் தந்துவிட்டு உங்க பொலிஸ் பிரிவிலையும் ஒன்றைக் கொடுத்துவிட்டு ரெட் குறோசிலை ஒரு லெற்றர் எடுத்துக்கொண்டு வாங்க பயண ஒழுங்கை செய்துதர முயற்சிக்கிறோம்"
இனி எது கதைத்தும் பிரயோசனம் இல்லை எனப் புரிந்து கொண்டவன் எழுந்து வெளியே வந்தான்.
எப்படியாவது ஊர் போய்ச் சேர்வது என்ற முடிவுடன் கண்டிக்கு வந்து விடுதியில் சேர்ந்துகொண்டான்.
அவன் நினைவில் அப்பா நிறைந்து போயிருந்தார். அவனது அப்பா கடுமையான உழைப்பைக் கொண்ட விவசாயி தனேஸின் அப்பா சிறப்பாகப் படித்துக் கொண்டிருந்த போது அவரது அப்பா இறந்துபோக, வறுமை யின் காரணமாக தனேஸின் அப்பா படிக்க முடியாமல் போனது. தன்னைப் போல் தனது பிள்ளைகள் படிக்காமல் விடக்கூடாது என்ப தற்காகக் 1959-60TLDITU, 260 UP5560LDILITG) SJ fi) பட்ட தாக்கம்தான் அவரை நோயாளி ஆக்கி யிருந்தது.
"தனேஸ் உனக்கு கோல் வந்திருக்கு" என சகமாணவனின் குரல் வெளியில் கேட்டது.
தளர்ந்த நடையுடன் வந்து ரிசீவரைத் தூக்கி, "ஹலோ தனேஸ் பேசுறேன்" என் :ז68חמן
மறுமுனையிலிருந்து வந்த செய்தி அவன் காதுக்குள் ஈட்டியாய்ப் பாய்ந்தது. அவன் அப்பாவின் உயிர், விட்டுப் பிரிந்து விட்டிருந்தது.
2L60G

Page 18
ஆரம்பமாவதும் கண்ணுக்குள்ளே காதல் ஆரம்பமாவதும் கண்ணுக்குள்ளே! கண் ஒன்று
புறக் கண் கண் இன்னொன்னு அகக் கண் புறக்கண் இல்லாவிடினும் LDIGOSTakas gösırasSTATGV) LIMITiflikası QADITLDİ ஆகவே காதல் ஆரம்பமாவது கண்ணுக்குள்ளே! காதல் யுத்தத்தில் கண்தான் ஆயுதம் காதல் யுத்தத்தில் கண்தான் போராளி காதல் யுத்தத்தில் கண்தான் உளவாளி காதல் யுத்தத்தில் கண்தான் துரோகி கண்கள் எப்படி துரோகியாகும்? உள்ளத்திற்குள் ஒளிந்து கிடப்பதை
கண்கள் காட்டிக் கொடுப்பதுண்டு
காட்டிக் கொடுப்பது துரோகம்தானே! ஆனால், இங்கே துரோகங்கள் மன்னிக்கப்படும் காதல் யுத்தத்தில் காட்டிக் கொடுப்புகளுக்கு வரவேற்பு இருக்கிறது முத்தமிடும்போது துடிக்கும் உதடுகள் உள்ளுறும் விருப்பத்தை காட்டிக் கொடுக்கும் கட்டித் தழுவிட சிலிர்க்கும் தேகம் உள்ளிருக்கும் மோகத்தை காட்டிக் கொடுக்கும் ஆங்காங்கே கை தொட்டு நழுவிட பீறிடும் அனல் முச்சு தகிக்கும் தாபத்தை காட்டிக் கொடுக்கும்
கனியிதழ் சுவைக்கையில் கண்களை முடினும் படபடக்கும் இமைகள் காட்டிக் கொடுக்கும் எடுத்துச் சொல்லவோ eᏪ6ᏈᏪ Ꮂ6ᏈᎧlᎢ அடுக்கிச் சொல்லவோ முடியாது என்பதால்
முததச சததமும காட்டிக் கொடுப்புத்தான்! முனகல் சத்தமும் காட்டிக் கொடுப்புத்தான்! முச்சுவிடும் ஒசையும் காட்டிக் கொடுப்புத்தான்! முத்தான வியர்வையும் காட்டிக் கொடுப்புத்தான் தோளும் மாரும் பொங்கித் தணிவதும் காட்டிக் கொடுப்புத்தான் தளரும் மேனியும் துவளும் இடையும் புரளும் கால்களும் காட்டிக் கொடுப்புத்தான் காதல் யுத்தம் உரைப்பதால் அல்ல, ஊகிப்பதாலும் உணர்வதாலுமே உக்கிரம் பெறுகிறது DGIJA), J. தகவல்கள் தேவை!
2.0LJ அசைவுகள் தேவை! இரண்டுக்கும் காட்டிக் கொடுப்பு தேவை தேவை! காட்டிக் கொடுப்பின்
E GISST தொடக்கி வைத்த ஏனைய அங்கங்க தொடர்ந்து செய் ஆனாலும் கண் தனித்துவமா காதல் யுத்தத்தின் உற்சாக வேளையி ஏனைய அங்கங்க Lianalarasi கண் மட்டும்தான் காதல் யுத்தத்தின் சோக வேளையிலு பங்குகொள்கிறது! காதல் வெற்றியில் களிப்புக் கொள் காதல் தோல்வியி நீர்வீழ்ச்சியாகின்ற அழைப்பதும் கண் அழுவதும் கண்க வெட்கிப்பதும் கன் விரகத்தில் எரிவது துக்கிப்பதும் கண் இங்கே பாருங்கள் ஒருத்தி இருக்கிற காதல் யுத்தத்தில் கரைகாணத துடி
காட்டிக் கொடுப்புக்கு தலைமைத் தளபதி ஒரு கை வீசினால் காதல யுத்தத்தில் கண்தான் கண்தான்! ஒசையா எழும்? முதல் மரியாதை
* அமெரிக்க ஜனாதிபதி
இந்தி நடிகர் சுனில் ெ பரம இரசிகர். அவர் அர சுனில் உங்களது இரசிகனான நான் உங் களைப் பேட்டி எடுப்பதில் கொள்ளை மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் முதன் முதலாக எப்போது மட்டைபிடித்தீர்கள் அரவிந்த சரியாக நினைவில்லை. வீட்டில் ஒரு புகைப்படம் உண்டு அதில் நான் குழந்தையாக இருக்கும்போது மட்டை பிடித்து நிற்கிறேன். 7 வயதில் இருந்தே ஆர்வத்துடன் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். எனது தந்தைதான் என்னை ஊக்கப்படுத்தினார். தாயார் எப்போதும் படி படி என்று கூறிக்கொண்டே இருப்பார்
O O. O. O. O. O. L.
சுனில் யாரைச் சிறந்த பேட்ஸ்மனாகக்
கருதுகிறீர்கள்
அரவிந்த ரிச்சர்ட் ஹாட்லி சிறந்தபேட்ஸ்மன் என நினைக்கிறேன். பிரையன் லாரா சச்சின் டெண்டுல்கர், சயிட் அன்வர், ஜெயசூரிய, மார்க் வோவ் ஆகியோரும் சிறந்த விளையாட்டு வீரர்கள்தான்
கன்ரில் எந்த அணிக்கு எதிராக அதிகரிஸ்க்
எடுத்து விளையாடுகிறீர்கள்
அரவிந்த தென்னாபிரிக்கா இதை அடுத்து
அவுஸ்திரேலியாவைக் கூறலாம்.
சுனில் உங்களால் மறக்கமுடியாத போட்டி
öTöß
உலகக் கோப்பைப் போட்டியின் போது நடந்த அரையிறுதிப் போட்டியைக் கூறலாம். அப்போது இந்தியாவுக்கு எதி ராக விளையாடினோம். அப்போது சச்சின் டெண்டுல்கர் புயல்போல விளை யாடி ரன்களைக் குவித்தார். அவரது விக்கெட்டைப் பறித்தால்தான் இலங்கை வெற்றியைப் பற்றி நினைக்க முடியும்
ட்டி அரவிந்த டி சில்வாவின் ந்தவை பேட்டி காண்கிறார்.
---------
இல்
என்ற நிலை உருவானது ஒருவழியாகப் போராடி டெண்டுல்கரை வீழ்த்தினோம்.
தில் படுவேகம் போல்
அமெரிக்காவின் பு
ளில் ஒருவர் வோஷி தத்துவம் என்ன தெரி
"எப்போது பெண்
படுத்தி விலக்கப்பட்ட விட்டோமோ, அதன் கட்டுப்படுத்திக் கொள்வு
பிறகு மளமளவென்று இந்திய அணியின் இடமில்லை." விக்கெட்டுக்கள் பறிபோயின. நாங்கள்
* *
வெற்றி பெற்றோம்.
GOGI. GEILIITGUJII
சுனில் சில வருடங்களுக்குமுன் கிரிக்கெட் தொண்டர்கள் கோவுமி உலகில் இலங்கை இருந் கோபப்பட்டாராமே அ
தது இன்று உலகின் திகழ்கிறதே! இது எப்படிச் சாத்தியம் அரவிந்த வேறு என்ன காரணம்? கடின உழைப்புத்தான். கடந்து பத்தாண்டு உழைப்பின் பலன் தான் இது எங்களது அணியின் பயிற்சியாளர் அலெக்ஸியோ வுக்குத் தான் இந்தப் பெருமை சேர வேண்டும் அவர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் எங்களை ஊக்கப்படுத்தி
GOSTITIT. சுனில் இந்தியகிரிக்கெட் வீரர்களைப்பற்றி
என்ன நினைக்கிறீர்கள்
அரவிந்த கபில்தேவும், சுனில் கவாஸ்கரும் இந்திய அணிக்காக நிறையச் செய்துள்ள னர். முகமட் அஸாருதீன் உண்மை யிலேய்ே திறமையானவர் சச்சின் டெண்டுல்கர் மிகவும் அருமையானவர் ராகுல்ட்ராவிட் ஆற்றல்மிக்கவர் பரீநாத்
வருகிறார். சுனில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா
மோசமாகவிளையாடுவதாகபொதுவான
அபிப்பிராயம் உள்ளதே! அரவிந்த எங்கே தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் ஆடுவதால் வீரர்களின் திறமை வெளிப்படுவதில்லை. சுனில் உங்களை லேடிஸ்மன் என்று அழைக்கிறார்களே உங்களைச் சுற்றி எப்போதும் அழகான பெண்கள் காட்சி தருகிறார்களே அரவிந்த முகபாவம் மாறுகிறது) இல்லை யில்லை. நான் லேடிஸ்மன் இல்லை.
றந்த அணியாகத் GSGOOTILDET?
ál. 0g
25 916037/256753. சிறந்த பந்துவீச்சாளராக உருவாகி
தைப் பாருங்கள்:
"பொதுவாகவே 5 ண்டு. எதிலும் நான்
பறக்க வேண்டும். வின் Gyll) 47, LILJ LILITA நானே முதலில் வரே வம் என்னுடன் இயற்
* முட்டாள்களை கண்
Glag 66G. A. OG ஒருவர் முட்டை
கொண்டு தெரு வ அப்போது எதிரே வி
என்னைச் சுற்றி இருப்பது எனது அவரைப் பார்த்து,
இரசிகைகள்தான். கனில் இந்தியாவில் உள்ள இரசிகர்களுக்கு
என்ன சொல்ல விரும்புகிறீர்கள் அரவிந்த இதேபோல் எப்போதும் அன்
பாக இருங்கள் என்னால் இயன்றவரை
சிறப்பாக ஆடுவேன்.
வைத்திருக்கிறீர்?" என்
அதற்கு முட்ை
பூசணிக்காய் வைத்தி
"எத்தனை வை;
GALLT 56žLÍ.
முட்டைக்காரர் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எதிரி இல்லாத யுத்தம் எங்குள்ளது?
GODS GESIT GÖST எதிரிகள் மோதினால் நிஜ யுத்தம் - LflnfluIDIraq
எதிரிகள் மோதினால் காதல் யுத்தம் இவள் தன் பிரியமான எதிரியை பிரிந்துவிட்டாள் வந்துவிடுவான்தான் யார் இல்லையென்றது. ஆனால், மனது
தை வருந்துகின்றதே!
புனலிடை குளித்தாலும்
அனல் சூடு தணியவில்லை!
வழியைப் பார்த்திருக்கும் விழிகள் முடவில்லை! உறவைப் பிரிந்ததினால்
உறக்கம் நெருங்கவில்லை!
தழுவிக் கொள்ளாமல் மேனி ஆறவில்லை! 2d(III, (Güb GOLDALDSIMTAS
ஊருக்குத் தெரியாமல் உள்ளம் அழட்டும் என சோகத்தை ஒளித்துவைத்தாள். வெளிக்கு புன்னைக்க உதடு ஒத்துழைத்தது!
அன்ன நடை போட கால்களும் ஒத்துழைத்தது! ஆனால் அவள் கண்கள் மட்டும் காட்டிக் கொடுத்தன! உள்ளிருந்த சோகத்தை 45 GÖSTE GÖT ஏந்தி நின்றன! அறையப்படும் பறைபோல-ஊரறிய சோகத்தை அறிவித்துவிட்டன AK GÖSTEIGT!
as Gita, Gil பொய் சொல்லாது as Gota, Git கபடம் செய்யாது!
AS GESTAS 657 இன்பத்தில் சிரிகின்றன.
GTE, GT துன்பத்தில் அழுகின்றன! உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி as Gota, Gill உள்ளத்தையும் உள்ளபடி காட்டுவதும் கண்களே! "மறைபெறல் ஊரார்க்கு
-அரிகுன்றால்-ாம்போல" அறையறை கண்ணா ரகத்து" -945) as TUTüb- 118, 695 pərir – 1180
ன்ேறன காற்றுப் பட்டாலும் களிப்பாய் கதைபேச
புழுக்கம் தீரவில்லை குரலும் ஒத்துழைத்தது னது 燃蠶。 கைவிசி நடக்க
கரமும் ஒத்துழைத்தது!
ல்தான் 而 "எத்தனை இருக்கிறது என்பதை நீர் Doll சரியாகச் சொல்லிவிட்டால், மூன்றையுமே
உமக்குத் தந்து விடுகிறேன்"
நண்பர் யோசித்துவிட்டு"நான்கு" என்று |ib கூறினாராம்!
C- A
* சிங்களத்தில் எழுதப்பட்ட சுற்றறிக்கைக்கு நம் கண்கள், பதில் எழுதாத ஆசிரியர்களை வீட்டுக்கு
அனுப்பி விட்டனரே? IGOT ஜெ. பாஸ்கரன், கண்டி கள்தான் பயங்கரவாதிகள் என்று உள்ளே ள்தான் பிடித்து போடாமல் விட்டார்களே! அதற்கு எகள்தான் நன்றி சொல்லவேண்டும் சிங்களம் மட்டும் ம் கண்கள்தான் சட்டத்தை எதிர்த்துப் போராடிய கட்சிகூட கள்தான்! வாயை முடிக்கொண்டு இருக்கிறது. அக்
காலப் போராளிகளும் கப்சிப் தொண்டாவும் துடிக்கவில்லை! மொத்தத்தில், தமிழ்க்கட்சி
திகள் அந்த விஷயத்
இருக்கிறதே? ஏ. நீலன், கம்பஹா, கழ்பூத்த ஜனாதிபதிக டன். அன்னாரின் புங்களா?
நம்மைச் சபலப் கனியைச் சுவைத்து LjajićOTij LJДОџа, து என்ற பேச்சுக்கே
A. மி வாழ்க என்று டதால் ஜெயலலிதா து ஏன்? பொறாமைக்
யராஜ், கொழும்பு-0.
முன்னர் பொம்மை லலிதா கூறியிருப்பு
ன்னிடம் ஒரு குணம்
நான் கொடி கட்டிப்
ளயாட்டாக இருந்தா இருந்தாலும் சரி
1ண்டும் என்ற சுயா
கயிலேயே பிறந்தது"
al
பிடிப்பது எப்படி? யகுமாரி, மாத்தளை, ஒன்றை சுமந்து (ўшлды7 (31 //76лл77. ந்த நண்பர் ஒருவர் முட்டைக்குள் என்ன I) G5LTÓ.
வைத்திருந்தவர்: நக்கிறேன்." திருக்கிறீர்?" என்று
களின் நோக்கம்தான் என்ன?
2-3 Ae *தோட்டத் தொழிலாளரின் வேலை நிறுத்தப் போராட்டம் வெற்றியா? தோல்வியா?
கே. ராஜப்பா, நுவரெலியா வெற்றி வெற்றி ஆனால் தொழிலாள ருக்கல்ல//
B-3A) * கடைசிக் காலத்தில் பெற்றோருக்கு உதவுவது ஆண்பிள்ளையா? பெண்பிள் G06ILIITP
எம். மீரா, மட்டக்களப்பு கைத்தடி
B-A * கடி ஜோக் ஒன்று கிடைக்குமா?
பி. சிற்றம்பலம், கொழும்பு-06 "உருகும் புலவர் யார்?" “9ушілlтшй), “шу”шй"
* சிந்தியா உண்மையைச் சொல்லுங்கள் இந்தியாவில் யாருடைய ஆட்சி வந்தால், இங்கு நமக்கு சாதகம்?
சி. நவநீதன், வவுனியா பாரதிய ஜனதா
>KI AO * இரண்டு பிள்ளைகளுக்கு மேலே இருந்தால் தேர்தலில் நிற்கமுடியாது என்று சட்டம் வரும் என்கிறதே பாரதிய ஜனதா?
கே.எம். ஹனிபா, மூதூர், வாஜ்பேயி திருமணமே செய்யப்போவ தில்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது!
- A * தமிழ் நாட்டில் ஜெயலலிதா கட்சி வென்றால் என்னாகும்?
எஸ். குமார், திருமலை. கலைஞர் ஆட்சியை டிஸ்மிஸ் செய்யு மாறு கோரி குறைந்தது வாரம் ஒரு அறிக்கை LItaly, Glassifiluf3a/Ts.
AD * சிந்தியா கோயம்புத்தூரில் நடைபெற்ற குண்டுவெடிப்புப் பற்றி என்ன நினைக்கிறீர்?
பா. வளர்மதி, கல்லாறு குட்டித் துப்பாக்கியைக் கண்டால்கூட விடுதலைப் புலிகள் கொடுத்ததாக இருக்க லாம் என்று குழந்தைத்தனமாக கூறிக் கொண்டிருந்தன.தமிழகத்தின் சில பத்திரிகை கள் ஆயுதம் அங்கு வந்ததே ஈழப் போராளி களால்தான் என்று அப்பத்திரிகைகளுக்கு தப்பான எண்ணம் ஈழப் போராளிகள் ஏ.கே47ஐ தொட முன்னரே இந்தியாவில் பல மாநிலங்களில் தீவிரவாதிகளிடம் ஏகே47 அறிமுகமாகிவிட்டது. தற்போது கோயம் புத்தூர் குண்டுவெடிப்பு வெடி மருந்துகளும் ஆயுதங்களும் எந்தளவுக்கு அங்கு மலிந்திருக் கின்றன என்பதற்கு தக்க சாட்சியாகிவிட்டது.
* தற்போது முதலிடத்தில் உள்ள குடும்பப் படம் எது?
f. TLDT, GIgéÁSAIGO) GIT. காதலுக்கு மரியாதை Dr. A * கலைஞர்கள் அரசியலில் ஈடுபட்டால் பிரகாசிக்க முடியுமா?
உ. ரவிக்குமார், குருநாகல் நியூகேஸ்ட்ல் என்னும் பிரபு ஒருவர் இங்கிலாந்தில் இருந்தார். லோரன்ஸ் டர்ன் என்பவர் ஒரு எழுத்தாளர் அவரிடம் பிரபு கூறினார்:
"எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற வர்கள் எல்லாம் கற்பனை உலகில் இருப்ப வர்கள். யதார்த்த வாழ்க்கைக்கு ஒத்துவராத வர்கள். அவர்கள் வியாபாரம் அரசியல் போன்ற துறைகளில் திறமையோடு செயற்பட முடியாது" என்று விட்டு கிண்டலாகச் சிரித்தார்.
உடனே எழுத்தாளர் அந்த பிரபுவைப் LT/33 GD39uly (HTed GaIairso III):
"கழுதைகள் செய்யும் வேலையை குதிரை கள் செய்ய முடியாது என்பதல்ல, குதிரைகள் அதைச் செய்ய விரும்புவதில்லை என்பது தான் உண்மை"
D-3 Ae * பெரிய நடிகர்களின் படங்கள் (தமிழில்) தோல்வியை தழுவுவது ஏன்?
எம்.எம். முஸம்மில், மருதானை நல்ல கதையைத் தழுவாததும் ஒரு காரணம் ஒன்றுக்கு இரண்டாக கதாநாயகி களை நடிக்கவைத்து தழுவினால் போதும், படம் ஒடும் என நினைக்கிறார்கள். படம் ஒடத்தான் செய்கிறது, ஆம் திரையரங்கை of G/
E-3. A
* ரேவதி நாடகம் ரூபவாஹினியில் நிறுத்தப் பட்டது ஏன்?
எஸ். சரோஜா, கொழும்பு-1. அலட்சியம்தான் அதனை மறைக்க ரூபவாஹினித் தமிழ்ப் பிரிவுத் தலைவர் கூறிய காரணம் சொதப்பல் கசட் முழுவதும் வரவில்லையாம். அதுதான் தாமதமாம்! யாருக்கு சொல்கிறார்கள் கதை? அப்படியா னால் அதனை நாடகம் ஒளிபரப்ப வேண்டிய தினத்தன்று அறிவித்திருக்கலாமே வன்னிய குலம் வக்காலத்து வாங்குகிறார் கடந்த ஞாயிறுகூட சீதா என்ற நாடகத்தைப் போட்டு பேச்சுத் தமிழை குதறிக் கொண்டி ருந்தார்கள்!
DKI A
江s,0但一07,1998

Page 19
ராமபிரான் தனக்குப் பதி லாக் பதினான்கு ஆண்டுகள் கோசல நாட்டை, எக்குறையு மில்லாமல் ஆட்சி புரிந்து தனது தம்பி பரதனிடம் முக்கியமான சிப் பொறுப்பினை ஒப்படைத்தார். பனும் இந்த மண்ணில் பிறந்தமைக்காக செய்ய வேண்டியிருந்த எஞ்சிய ல் கவனம் செலுத்தினார். பாரத நாட்டில் அப்போதிருந்த ராஜ்ஜி வில் தலைசிறந்து விளங்கியது கோசல அந்நாட்டின் மாமன்னன் என்பதனால் த நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பிரச்சனைகளைத் தீர்த்துவைப்பதற்குரிய
ax8
ஆலோசனைகளைப் பெற நாளாந்தம் பல மன்னர்களும் பிரமுகர்களும் அயோத்தி நகரை நாடி வந்து கொண்டே இருந்தனர். இவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகளைக் கவனிப்பதற்கே இராம பிரானுக்கு நேரம் போதவில்லை. ஆகவே ட்டின் அரச பரிபாலனத்தைச் செல்வனே உத்துவதற்குரிய பொறுப்புகளை அநுபவ வியான பரதனிடம் ஒப்படைத்தார். பரதனுடன் இலக்குமணனும் சத்துருக்கனும்
ணைந்து செயலாற்றினர்.
மாமன்னன் என்ற மகுடத்தை ஏற்றதும், மகுடாபிஷேகம் காண வந்திருந்த அனைவருக் கும் நன்றியறிதலைக்கூறி, அவரவர்க்கு ஏற்ற பரிசில்களை வழங்கி வழி அனுப்பி வைத்
இராமபிரானின் வலது பாதத்தைத் தொட்ட வண்ணம் வெகுநேரமாகவே இருந்து விட்ட ஆஞ்சநேயர்மீது அண்ணலின் பார்வை விழுந்தது. அரியாசனத்திலிருந்து எழுந்து ஆஞ்சநேயரின் இருதோள்களையும் தனது தாமரை இதழ்கள் போன்ற கைகளால் பற்றி மேலே தூக்கிவிட்டார் வாரி அணைத்து ஆரத்தழுவிக் கொண்டார்.
இக்காட்சியை கவிச்சக்கரவர்த்தி எமக்குக் TLGü LITilda867ü LI/TÜLÜĞLITıb/ மாருதி தன்னை ஐயன்
மகிழ்ந்து இனிது அருளின் நோக்கி ஆர் உதவிடுதற்கு ஒத்தார்
நீ அலால் அன்று செய்த பேருதவிக்கு யான் செய்
செயல் பிறிது இல்லை பைம்பூண் போர் உதவிய ຫຼິ
பொருந்துறப் புல்லுக என்றான்.
(யுத்த காண்டம்) பொருள்:
இராமபிரான், மாருதியான அனுமனை மகிழ்வுடன் இனிமையான பார்வையால் நோக்கி, "உன்னைப் போல் உதவுவதற்கு வேறு எவர்தான் உள்ளனர்? அன்று நீ செய்த உதவிக்கு கைமாறு எதுவும் இல்ல்ை போரிலே உனக்கு உதவுகின்ற உன்னுடைய அணிகலன்களைப் பூண்ட தோள்கள் என் உடலில் நன்கு பதியுமாறு என்னைத்தழுவிக் GasTacironmwunTas/* GT sängpy GaFITGöraw mð.
தனது கழுத்தை அணி செய்த அழகிய பெரிய முத்துமாலையை எடுத்து, மிதிலை மாநகரைவிட்டு தன்னுடன் வந்து இணைந்து கொண்ட இலக்குமிதேவியின் அவதாரமான தாப்பிராட்டியாரிடம் தந்தார். "இம்மா லையை உனக்கு விருப்பானவருக்குக் கொடுப் பாயாக!" என்று தனது சைகையினாலே, ஆஞ்சநேயரைச் சுட்டிக்காட்டினார். பிராட்டி யாரும், தன்னுடைய துயரம் தோய்ந்த காலத்தில் தோன்றாத் துணையாய் தோன்றி உதவி புரிந்த ஆஞ்சநேயரின் கழுத்தில் அந்த முத்து மாலையை அணிவித்தார்.
அடுத்து கரடிகளின் தலைவனான ஜாம்பவனை அழைத்து வெகுமதிகளை அளித்தார் இராமபிரான், இலங்கைப் போர்க் களத்தில் தீய அரக்கரைத் துவம்சம் செய்த நீலான் சதவலி, கேசரி, நளன், குமுதன், தரன், பணசன் ஆகியோரையும் அழைத்து பரிசில்களை இராமபிரான் கொடுத்தார்.
ஆஞ்சநேயருக்கு முன்னதாகவே சூரியன் மகன் சுக்கிரீவனையும் வாலியின் மைத்தன் அங்கதனையும் அழைத்து தனது நன்றி பறிதலையும் தெரிவித்து, அளவிட முடியாத அணிமணிகளையும் படைக்கலங்களையும் பரிசாகத் தந்தார். சிருங்கபேரம் எனும் ESIË
இராமாயணம்
கைப் பிரதேசத்துக்கதிபனான குகனையும் அழைத்து அளவிடற்கரிய பல பொருட்க
ணர் வேண்டியது!) இலங்காதிபதியான விபீடணனுக்கு ஈடிணையில்லாத பண்டங்களையும் தந்து இலங்கை சென்று சிறப்புடனும் நன்னெறி பிறழாமலும் ஆட்சி செலுத்துமாறு பல அறிவுரைகளைக் கூறினர். இருப்பினும் இராமபிரானிடம் வேறு எதையோ எதிர் பார்ப்பவர் போன்று விபீடணர் காணப் பட்டார். "இலங்காதிபதியே தங்களுக்கு எது வேண்டுமோ தயங்காமல் கேளுங்கள்: தருகிறேன்" என்றார்.
3. இண ര8
"பிரபு தாங்கள் வணங்கும் பூரீரங்க விமானம்தான் எனக்கு வேண்டும். அனந்த சயனனான அந்த மூர்த்தியை நான் எனது நாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு அம்மூர்த்திக்கு அழகுமிகு ஆலயம் அமைத்து, என் நாட்டு மக்கள் அனைவரும் உய்வதற்கு வழி தேட ஆசைப்படுகிறேன். தந்தருள்வீர்களா?" என்று விபீடணர் தன்
ரு கைகளையும் ஏந்திக் கேட்டார்.
al
8.
(s
இராமபிரான் புன் முறுவல் பூத்தவராக அரியணையை விட்டிறங்கினார். விபீடணரின் வலதுகையைப் பற்றியவராக அரண்மனையி லுள்ள தனது பிரார்த்தனை மண்டபத்துக்கு அழைத்துச் சென்றார்.
ஆதிசேடனின் மீது பாற்கடலில், திரு மகள் அருகிருக்க பள்ளிகொண்டிருந்த திருவரங்க நாதரின் தங்கவிக்கிரகம் ஒளி உமிழ்ந்த வண்ணம் இருந்தது. அதன் முன் இரர்மபிரான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார். தன் இருகைகளாலும் அதனை எடுத்து விபீடணரின் இரு கைகளிலும் வைத்தார். அளவிடமுடியாத ஆனந்தப் பெருக்கில் விபீடணர் கண்ணீர் உகுத்தார். அதே கண்களாலேயே இராமபிரானிடம் விடை பெற்றுக்கொண்டு, காத்து நின்ற புட்பக விமானத்தில் போய் ஏறிக்கொண்டார். அந்த விமானம் நின்ற இடம்வரை இராம பிரான் வந்து விபீடணருக்கு விடைகொடுத் தார். அவருடன் சீதாப்பிராட்டியார், இலக்கு மணன், பரதன், சத்துருக்கன் ஆகியோரும் வந்து சேர்ந்துகொண்டனர்.
மேலேழு கீழேழு ஆகிய பதினான்கு உலகங்களிலுள்ளவர்கள், "எங்கள் தலை வன்" என்று ஏற்றிப் போற்றி ஏவல் செய்ய தனது தம்பிமாரோடு கோசலநாட்டை ஆட்சி புரிந்தார். பாற்கடலில் அனந்தசயனம் செய் யும் நிலையை விட்டு அயோத்தியில் அவதார மெடுத்த இராமபிரான்
இக்காட்சியை கம்பர் பெருமான் இவ் a/I0), STL64DTů: உம்பரோடு இம்பர் காணும்
உலகமோர் ஏழும் ஏழும் எம்பெருமான் என்று ஏத்
இறைஞ்சி நின்று ஏவல் செய்ய தம்பியரோடும் தானும்
இவருவதைக்
கே. தங்கேஸ்வரன், மீர்ஜாபெத்த கொஸ்லந்தை
ஆர். முகுந்தன்,
|ड7* வீதி, பாண்டிருப்பு-02, கல்முனை.
5 சந்தனம் வசந்தகுமார், பலாவலை தோட்டம், உட-நிரி எல்லை, இரத்தினபுரி,
K LLLLLL L SLLLL L LLLLL S L L S S S 00
sfuroreúl Gol:- suru sé
2. எம்.எம். இமாம் ஹஸன், கம்பளை வீதி, ஹெம்மாதகம. 4. செல்வன் சிபூரீரவி, குருநாகல் வீதி, சிலாபம்
போட்டி இல 123:ஆஞ்சநேயருக்கு எத்தகைய
F பரிசு கிடைத்தது?
பெப்ரவரி 07 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LLLTSYLLLS000S TLLTST L0LSTTS0000S LLLLLLLLS
üOT-07,1998
தருமமும் தரணி க அம்பரத்து அனந்தர் நீர் அயோத்தியில் வந் காவேரிக் அமர்ந்த இராமபிரான் G. மானத்தை தான் பயன் புட்பக விமானத்தில் 6 வந்த விபீடணர், தென்ற வந்து கொண்டிருந்த இயற்கை வனப்புகளையு சென்றார். அப்போது பொன்னிநதி பொங்கிப்
கண்டர்
நீராட வேண்டும் என்ற ே யினால் (இன்றைய) அருவில் தரை இறங்கி இராமபிரானிடமிரு னத்தைப் பெறும்போது, னரிடம் ஒரு நிபந்த6ை தகைய அவசியம் ஏற். விமானத்தை கைகளிலிரு யில் வைக்கலாகாது
ரில் எங்கே படுகிறதோ, னைப் பிரதி வேண்டும் நிபந்தனை
ESIT Garfi இதும்தான் வி பிரான் இட்ட Q呜· #?: டும் ஆசையை
காவேரியின் குளிர் வெளியேறச் சற்றுத் த வெளியேறி வந்து பார்த் விமானம் தரையில் வை சிறுவன் வெகுதூரத்துச் கொண்டிருந்தான். விமானத்தை எடுக்க முய
யன்று-தனது பலம் ழுத்துப் பார்த்தார். அ ഖuിഞ്ഞു.
விமானத்தைத் தை வன்மீது ஆத்திரமாத்திர அவன் பின்னே ஓடிச் ெ LISH, (3639;LIDITUS # GF66 ஏறினான். அம்மலை தொடர்ந்து ஏறினார். சென்று அமர்ந்து கொ6 களை முடித் தியான G)5/TSSILIT6öT.
விபீடணரின் ஆத் அச்சிறுவனின் இடது வலது கையால் ஓங்கிக் டைய கையே வலித்தது. ஓங்கார சொரூபத்தின் Lheitø06ttustu stø,5 #ITLéf விபீடணரால் எதுவ வில்லை. வந்த வழிே சென்று மணலில் வேரூன் பெருமானின் விமானத் புலம்பினார். மயக்கமை யில் அவருடைய சிந்த தோன்றினார். காவேரி விரும்பி அமர்ந்து கொன் மூலம் இலங்கை நக தன்னை வந்து வணங் இலங்கை மாநகரை காே வண்ணம்-தெற்கே இல பாதுகாத்து வருவதாக களித்தார்.
திருச்சீராப்பள்ளியி அருகே திருவரங்கப் ெ கொண்ட இடம்பூரீரங்க விளங்குகிறது.
பூரீரங்கத்தின் கர்ப் புறம் விபீடண ஆழ்வா அமைக்கப்பட்டிருக்கிறது கையில் களனி ஆற்றின் ரஜமகா விகாரையிலும் சிறு ஆலயம் இருக்கிற திருச்சீராப்பள்ளிம ளையாரின் மூலஸ்தான LDGöTLLuja) Leigo)6ITLI கான தோற்றங்களைக் கள் காணப்படுகின்றன ளுள் பூரீரங்கவிமானம் கதையும் ஆறு ஓவியங் பட்டுள்ளன.
நிறைவு
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிலாரி அன்புள்ள அத்தான் வணக்கம்
இங்குவர என்ன சுணக்கம் கிளின்ரன் ஐ லவ் யூ கிலாரி வணக்கம் a க்குக்கு போனதால் கணக்கம் கிலாரி அவளைத் தொடுவானேன் அவதிப்
படுவானேன்? கிளி கண்ணே கிலாரி நீயுமா என்னை சந்தேகிக்கிறாய்? அமெரிக்கா உலகத்தை சந்தேகிக்கலாம், உலகம் அமெரிக்கா வைச் சந்தேகிக்கலாம், வானம் பூமியைச் சந்தேகிக்கலாம், பூமிவானத்தை சந்தே
ாம் செய்து வந்த டுத்துக் கொண்டு ாட்டின்மீது பறந்து
போது நாட்டின் கிக்கலாம். ஆனால் நீ எப்படி என்னைச் D சந்தேகிக்கலாம்?
பொலிந்து பெருகி கிலா அழகிகளை நீங்கள் எப்படி தன
யாகச் சந்திக்கலாம்? ஆகவே நான்
அதனைச் சந்தேகிக்கலாம்தானே? கிளி மனைவி அமைவதெல்லாம் இறைவன்
கொடுத்த வரம்
கிலா கணவன் அமைவதெல்லாம் சாத்தான் கொடுத்த வரமா அத்தான்?
கிளி ஓ காட் என் கண்னே, ஏன் "ண்ணே என்ன இம்: பராசை எழுந்தமை கிலா மலருக்கு மலர் தாவும் வண்டு நீர் : கிளி ஆனால், என் இதயமலர் நீதான். 6ðIIIÍ கிலா: மற்ற மலரெல்லாம்? ': கிளி அவ்வப்போது முகர்ந்து பார்த்துவிட்டு ந்து பரீ לולוק 醬 மூலைக்குள் வீசிவிடுவேன்.
வீசிய மலர்களில் சில வீதியில் ILLITG) பரீரங்க வீழ்ந்து கற்களாக மாறிக்கொண்டிருக் ந்து இறக்கித் தரை கின்றன கண்ணாளா பீ கேர் ஃபுல்
: |DIIIԵ9, கிளி (பாடுகிறார்)
ந RADITInf Ramnf ":::" டோண்ட் லொரி கிலாரி நின்டை செய்தாக காலம் நம் தோழன் கிலாரி,
என்பதே அந்த கையில் இருக்கு வண்ணப்பதவி
ஈராக்குடன் சண்டையிடலாம்
உலகத்தை பங்குமிடலாம் அமெரிக்காதானே எஜமான்
ந்நதியில் இறங்கி
கரையில் இறங்கிய பீடணருக்கு இராம
ஆணை நினைவுக்கு afla)nnfl fla)nnfl
ரங்கவிமானத்தை GLITGET" GAQITrfi fa)ITrif பும் இயலாது நீரா காலம் நம் தோழன் கிலாரி
அகற்றவும் முடி கிலா; நான் புகார் பற்றி கவலைப்பட்டுக் Tit, a SLGoals. கொண்டிருக்கிறேன். நீங்கள் போர்
பளையில்தான் ஒரு பற்றி பாடிக்கொண்டிருக்கிறீர்கள் வேரியில் நீராடி கிளி கவலைப்படாதே கிலாரி காலமெல் ரயேறுவதை அவ லாம் போர் வாழ்க, போரே நிம்மதி அந்தச் சிறுவனை போருக்கு மரியாதை வன் கையில் அவ் - கிலா பத்திரிகையாளர்கள் அறிந்தால் கொடுத்து, தான் பைத்தியம் என்று பந்தி பந்தியாக வரும்வரை கைகளி T(pg. CI Gustápiti assir guit. திருக்கும்படி கூறி = கிளி கண்ணே ஐ லவ் கினார் விபீடனர். கிலா; ஏன் டியர் அங்கம் அங்கமாக ஐ
கிலா அந்த சதாம் என்ன பெரிய ஆளா? கிளி பின்னே, போர்க்கப்பலை கொண்டு போய் நிறுத்தி வைத்தும், காலவரை பறை பல கொடுத்தும், சூளுரைகள் பல விடுத்தும்கூட அசையாமல்
அல்லவோ இருக்கிறார்கள் கிலா என்ன அத்தான் நீங்கள்? அணுக் குண்டை கொண்டுபோய் கொட்ட வேண்டியதுதானே, ஏன் டிலே? கிளி கொட்டினால் உலகம் திட்டாதா? எதையுமே ஒப்பினாகச் செய்யக்
m. LTSJ, கிலா ஆமாம், அதுதான் உங்களுக்கு
தண்ணிபட்ட தந்திரமாச்சே! கிளி காலை வாராதே கண்ணே உடைத் துப் பிரித்துப் போட்டால் மடங்கி இருப்பார்கள் என்று பார்த்தால், அந்த ரசியர்களும் முரண்டு பிடிக்கிறார்கள். கிலா ப்யூ ரசியாவா? முன்னாள் உலக
வல்லரசு இந்நாள் ஏழைச் சிற்றரசு யெல்சினுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்தால், வாயை ஒடுக்கி வைத் திருக்கமாட்டாரா? கிளி எத்தனையோ பேரை விலைக்கு வாங்கித்தானே அத்தனை பெரிய நாட்டை பீஸ் பீஸாக்கினோம். இனி வாங்க ஆளில்லைக் கண்ணே. கிலா சரி, அவர்கள் கண்டிப்பதால்
நமக்கென்ன கஷ்டம்? கிளி ஒன்றுமில்லை, நாம்தான் மூன்றாம் உலகப் போர் முண்டாலும் சந்திக்க ரெடியாக இருக்கிறோமே. கிலா என்ன, மூன்றாம் உலகப் போரா?
பெரிய அழிவு அன்றே வரும்? கிளி அழிவு வரும் நம்மீதான புகாருக்கும் அன்றோ அழிவு வரும் ஹா ஹா ஹா. கிலா பழி வராதா அத்தான்? கிளி அமெரிக்கா சூப்பர் பவர் என்று காட்டத்தான் புத்தம் என்று உரத்துச் சொன்னால் விழும் பழிகூட விலகிப்போய்விடும். கிலா சமாதானத்துக்கான யுத்தம் என்றும்
கூறிவிடலாம். கிளி இதனை, இதற்கு முன்னாடி எங்கோ
கேட்டது மாதிரி இருக்கிறதே? கிலா: சிறீலங்காவில் அப்படித்தான்
சொல்லுகிறார்கள் கிளி யெஸ் யெஸ்! நாங்கள்கூட அங்கு சமாதானத்திற்காக ஆயுத உதவி செய்து வருகிறோமே. கிலா ஜோக்கூட அடித்திருக்கிறோம்.
ந்த நீரை விட்டு * ாமத மாகிவிட்டது.
த போது, பரீரங்க க்கப் பட்டிருந்தது: GIT LIGJ GJITij, ஓடிச் சென்று ன்றார். எவ்வளவோ கொண்ட மட்டும் வ்விமானம் அசைய
ரயில் வைத்த சிறு மாகப் பொங்கியது. சன்றார். அவனும் று மலையின்மீது தும் சிறுவனைத் ഥങ്ങള് ഉ_##ിuി *ண்ட சிறுவன், கண்
| || May |
ாத்தில் அமர்ந்து - யூ சொல்கிறீர்கள்? ஒட்டுமொத்த
திரம் தீரவில்லை. LDΠόθοι சொல்லி விடுங்களேன். கன்னத்தில் தனது ఊ :* ef ganrif கிலா சரி, சரி, ஐ லவ் யூவில் கொஞ்சம் தோற்றம் கொண்ட மீதி வைத்திருங்கள், மேலும் கொடுக்க கொடுத்தான். வேண்டியவர்களுக்கு கொடுக்கலாம். மே செய்ய முடிய சொல்ல வந்ததைச் சொல்லுங்கள் ப ஓடி இறங்கிச் கிளிபுகார்கள்ை மறைக்கத்தான் கண்ணே ன்றிவிட்ட பூரீரங்கப் போர்ப் பரணி நார் நாராக என் தின் முன் விழுந்து பெயர் கிழிபடுவதைத் தடுக்கத்தான் ந்திருந்த அந்நிலை ஈராக்மீதுப்ாய்ச்சல்போர் முழக்கத்தில் திருமால் இங்கு கிளம்பிய புகார் முழக்கங்கள் ' அமிழ்ந்துவிடும் கண்ணே அடங்கிவிடும் : கிலா அத்தான்
லிருந்து தினமும் ನಿನ್ಜ PISIானதான சொல்லு கண்ணே, கிச் செல்லுமாறும், JUGA) LID,
வரிக்கரையிலிருந்த ங்கையைப் பார்த்துபும் திருமால் வாக்
கிலா ஒரு விண்ணப்பம்
கிளி அது என்னப்பா? பிளிஸ் சொல்லும்?
கிலா நாளை நான் ஜனாதிபதியானால் நீங்கள்தான் எனக்கு ஆலோசகராக இருக்க வேண்டுமப்பா!
ல் காவேரி நதிக்கு ல் காவேரி நதிக்கு கிளி அதற்கென்ன, மனைவி சொல்லே
UILDITGöT (35ITasai) LU (U) மந்திரம்
எனற 5TLD55L607 கிலா'கணவர் சொல்லே தந்திரம்
கத்தின் கிளி தந்திரத்தில் ஒரு சறுக்கல், ஈராக்கை : 繁క్తి அடிக்க வேண்டாம் என்று பல நாடுகள் இதேபோல் இலங் இடித்துச் சொல்கின்றன. அருகே அமைந்த கிலா:அமெரிக்காவுக்கே புத்தி சொல்வதா? பிபீடணருக்கும் ஒரு என்ன தைரியம்? எத்தனை ஆணவம்? நாங்கள் சூப்பர் பவர் குப்பி விளக் கெல்லாம் குறுக்கே வருவதா? கிளி கோபப்படாதே டியர் ஈராக்கை ஒரு வழி பண்ணிவிட்டால் அமெரிக்காவில்
5. 5)GAJâ5,GBay,TTLʻ60)L’j L. 576ʻiT. துக்கெதிரே உள்ள ரின் நூற்றுக் கணக்
- என்பெயர் உயரும் உலகில் அமெரிக்கா "G, OG வின் பெயர் உயரும் பற்றிய மேற்படி கிலா; வன் கல்லு, ரூ மாங்காய் களில் சித்திரிக்கப்
மர அடுத்தவாரம்
அதிலையூகந்தா)
fafl Ggnäsm? கிலா யெஸ்! நாங்கள் இராணுவப் பயிற்சி கொடுப்பது போருக்காக அல்ல என் றோமே, கிரேட் ஜோக்கடா கண்ணா கிளி இப்படி எத்தனை ஜோக் அடித்திருக் கிறோம். எங்கள் ராஜாங்க அமைச்சு பக்கம் பக்கமாக விடும் மனித உரிமை அறிக்கைகள் எல்லாம் என்னவாம்? אחמy$ חשy$ חמSM கிலா இந்தியாவில் தேர்தல் நடப்பதாக கேள்விப்பட்டேன், யார் வென்றால் எமக்கு நல்லது? கிளி உலகில் யார் வென்றாலும் நமக்குக் கூடாதுதான் கண்ணே அது ஒன்றே நமது சிந்தனையாக இருக்கட்டும். (தொலைக்காட்சியில் பெண்கள் சிலரின் குரல்கள் கேட்கின்றன) கிளி (கவனம் திசை மாறுகிறது பாடுகிறார்)
என்ன சத்தம் இந்த நேரம் egado Mesir QuDITyfun ? என்ன சத்தம் இந்த நேரம்?
569afsir SeaMum? Refei. முததமதருதா USTIT) FASSLD RICO 4517 JLLIT. கிலா ஸ்டாப் இட் முத்தமாம் முத்தம், உங்களுக்கு எங்கெங்கே மச்சம் இருக் கிறது என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் கிளி ஐயோ. யாரங்கே. பொறுத்தது போதும், ஈராக்மீது போரைத் தொடங் குங்கள் அமெரிக்காவின் பெயரைக் காப்பாற்ற போரைத் தொடங்குங்கள் அமெரிக்காவின் மானத்தைக் காப்பாற்ற போரைத் தொடங்குங்கள் கிலாரி ரி.வியை ஒஃப் பண்ணு. அந்தக் கன்றா வியை நீ ஏன் கேட்கிறாய். சதாம் ஒழிக.

Page 20