கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.03.08

Page 1

III, III
აუსბას
"I

Page 2
தக காலத்தில்.
EuGTUIElio Lo BarDTITLITTEuni)
Eas Gaill seo - is i CEil ar 12 - 9 -
பரிசுக்குரிய
தாஜ்மஹாலைக் கட் காதலியைக் காண Guu. If IDL (6th
T605rmLD65 (BIITG365 LIL qalulu 6ölsù ஹிசாமா பைஸ்- களுத் ELi 2 situan B l பளிங்
ஏழையின் ஏளனம் LIGOTO, J.T
சரித்திரப் காதல் காதல் ஒரு தியா
சிந்திய இரத்தம்- ஏனெனில் என்பதே மெய்! ஞானிகள் காதலி எஸ். பிரபா- பதுளை. ஆகவே-காதல் 6
யாருக்கும் தெரியாமல் |- s
எத்தனை மஹால்கள் 點 இதயத்தில் கட்டப்பட்டு, வட-கிழக்கில் இன்று உடைக்கப்பட்டு, வசதியாய் இ ஷாஜகானை விட சோகமாக அகதிமுகாம் : எத்தனை எத்தன்ைபேர் (36)IGOILITIf. யாருக்கும் தெரியாமல் HL-fpáfað தம்முள்ளே வாடுகிறார்கள் இடிந்திருக்கும் யாழ் மதிதாசன், சிவசேகரம் சிவ அமர காதல் காதலினால் உருவான சன்னதி- இதை காலமெல்லாம் போற்றும் இளம் சந்ததி
சி.மு. சுந்தரேசன்- மஸ்கெலியா,
உலாவரும் தினமுரசே!
காலம் மாறலாம், பழகும் மனிதர் மாறலாம், ஆனால் உன் நினைவுகள் என்றும் மாறாது உன்னை ஒருமுறை கைகளில் ஏந்தி கண்களில் தவழவிடும் அனைவரையும் பார்க்கப் பார்க்க தூண்டும் உனது அம்சங்கள்,எழுத்துச் சித்தர் ப்ாலகுமாரன் அவர்களின் இனி என் முறை அசத்தல் யார் அந்த கந்தசாமி 器 முறை" அவரது புகைப்படத்தினை பிரசுரிப்பீர்களா? செல்வன் எட்வேட் நிஷாந்தன், பெரியநிலாவனை-1
அன்பின் முரசுக்கு
நீர் தாங்கிவரும் அனைத்தும் என் மனதைக் கவர்ந்தன. அதில் இனிய தொடரான மேக்கப் புன்னகை என்னை அசத்துகின்றது.
அ. வசந்திமலர், கிரேகட் கம்பலவிதி.
முரசின் அரசியல் கணிப்பு உண்மையில் யதார்த்த பூர்வம்ானது ஆளும் கட்சி-எதிர்க்கட்சி இரண்டினதும் நோக்கம்-அடுத்த தடவையார் ஆட்சியை அமைப்பது என்பதாகும் ஒரு நியாயமான் தீவுப்பொதியை வழங்கும் எண்ணம் இரு கட்சிகளுக்குமே கிடையாது. சுவையான அம்சங்களுடன் சுகமான சிந்த னைக்கு விருந்து படைத்த இராமாயணம் முடிவுறப் போகிறது. அடுத்த தொடர் எதுவாக : முரசின் தொடர்கள் சிந்தையை தொட்டல்லவோ
சல்கின்றன.
வ. பிர்தௌஸ்- கிண்ணியா-05
அரசாங்கம், தமிழர் பிரச்சனை என்பது வேறு புலிகளின் பிரச்சனை என்பது வேறு என்று கூறிவரும் கூற்றானது சிறுபிள்ளைத் தன மான-நகைப்புக்குரிய கூற்றாகும். பேரினவாதிகளின்
க்கள் ஏற்கப்போவதில்லை. அரசியல் இலாபத்தை ருத்திற் கொண்டு இனப்பிரச்சனைத் தீர்வை இழுத்தடிக்கும் எந்த அரசாங்கமும், எந்த அரசியல் ட்சியும் ஒருபோதும் நிரந்தர அரசியல் தீர்வைக் ாண முன்வரப்போவதில்லை. மாறாத புலிகள் து விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்கி இதய த்தியுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு
அவர்களை அழைப்பதுதான்
Tino. -0.6.
ஆம்தாஹிர் LO, SADCUP SIDOROT-0
பாலகுமாரனின் இனி என்முறையில் இல்லை தும் குறை டயானாவின் கதைதான் நம்மையும் நெகிழவைத்து கண்ணில் கரைக்கிறது. புவன்ாவுக்கு
செல்வி. ஏ. சங்கீதா கொழும்பு|-* மற்றும் ஆக்கங்கள்- உட்பட ச
தொடர்புகளுக்கும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிவிட்டேன்; வில்லை.
Iri
துறை (தெற்கு) கு மாளிகை
t !,തെബ செய்யும் ரின் பணத்துக்கு டும்
படைப்பு
திருமதி முகுந்தன்
- LIGAVIT ÄGlasmGOL. OILD!
|த்தார்கள். |Juliolig, GiT
த்துருக்கொண்டான். ப்பியது. இருந்தால் நந்திருக்கும்OLDLIII, Dj
ఖ24 繫 நல்ல காலம்! நீதி தாஜ்மஹாலே நல்லகாலம் சின்னங்களும் கொடிகளும் நீ அங்கிருந்ததால் ஒருவனின் புகழே தப்பிக் கிடக்கிறாய்! பேசி நிற்கும்! இங்கிருந்திருந்தால்? அதற்கான தியாகங்கள்
செல்வி இ. தமிழரசி உழைப்புக்கள். ஈச்சந்தீவு, கிண்ணியா சுபா வரன்- கண்டி
காதலுக்கு மரியாதை சிந்திய கண்ணீரும் வியர்வைத் துளிகளும் மங்காத சங்கமத்தால் பாங்கான பளிங்கு
க. நாகராசா- நுணாவில், „ gnalazößgsfl.
இருந்திருந்தால் செல்லடியால் குமார் கல்லடி மட்டக்களப்பு
அன்புள்ள முரசுக்கு
ஆயிரம் பூக்கள் மலரட்டும், ஆயிரம் கருத்துக்கள் தோன்றட்டும் என்று -99Jug 9 Julijunaĝšgjisogluait sagðuâUžgah. அது மிகச் சரியே! இனவாத செய்தி ஊடகத்தினரும், அரச பிரசார சாதனங்களும், ஏன் தமிழ்க்கட்சிகளும்கூட மன உறுதியை தவிடுபொடியாக்கும் விதமாகவே செய்திகளை, கருத்துக்களை வெளியிட்டு வருவதைக் காணலாம். உரிமைத்தீயை அணைத்தால்தான் தாங்கள் எரிந்துபோகாமல் தப்பிப் பிழைக்கலாம் என்பதால், தமிழ்க் கட்சிகளும் சலுகை ஆசைகள் காட்டி மக்களை மயக்க முற்படுகின்றன. ந்நிலையில் மக்களை நம்பிக்கையூட்டி வைத்திருக்க முரசு உட்பட சகல தமிழ்ப் பத்திரிகைகளும் முனைப்பாக பங்காற்ற வேண் டும் அதுவே போன்: : . எடுத்தால் தமிழ்க் ஆட்சிகள் அரசன் கட்டிப் - பிடித்து நின்றுகொண்டு கண்டன அறிக்கைவிட்டு அன்பின் முரசே வாரம் ஒரு நாடு என்னும் நம் கண்ணில் மண்ணைத்துவத்தயங்கமாட்டார்கள் பகுதியினூடாக நாங்கள் அறியாத நாடுகள் பலவற்றை கொழும்பு-05
அறிமுகப்படுத்தும் உனது பணி பாராட்டுக்குரியது.
செல்வன் ஏ.சி.சமீம், ஏறாவூர்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இழுபறிக்குள் மூக்கை நீட்டிக்கொண்டு திரிகின்றன தமிழ்க்கட்சிகள். நன்றாகக் கொடுத்திருந்தார் இராஜதந்திரி இரவு உடையுடன் பெண்களை நிறுத்தி புகைப்படம் எடுக்கிறார்கள் சும்மா வெறுமனே பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுப்பது மட்டும்தான் தமிழ்க் கட்சிகளால் செய்யக்கூடிய பரிகாரம் அதுகூட அப்படி அறிக்கை யும் விட்ாவிட்டால் மக்கள் தங்களை மதியார்கள் என்பதால்தான் அரசுக்கு ஆதரவாக தோள் கொடுத் தபடி அவ்வப்போது கண்டன அறிக்கைவிடுவதும், ஜனாதிபதிக்கு தந்தி கொடுப்பதும் யாரை ஏமாற்ற? அரசு நம்மை அவமதிக்கிறது. இந்த தமிழ்க்கட்சிகளோ நம்மை முட்டாள்களாக நினைக்கின்றன. நாளை தமிழ்ப் பெண்களை நிர்வாணமாக நிறுத்திபுகைப்படம்
ஆாஅதில் பஞ்ஆ வடக்கையும் கிழக்கையும் வெட்டிப்பிரிப்போம்: என்றார் மாண்புமிகுந்தியமைச்சனார். தமிழ்க்கட்சிகள் காதுகளில் பஞ்சு வைத்துக் கொண்டன் "மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஏற்ப்ட்விடோம் என்று சமீபத்தில் சூளுரைத்தார் வெளிநாட்டு அமைச்சர் கெளரவ கதிர்காமர் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேண்டும் என்று உதட்டளவில் பேசும் தமிழ்க் கட்சிகள் அப்போதும் காதில் பஞ்சு வைத்துக்கொண்டன. எதிர்க்கட்சியை மட்டும் வாய்க்கு வந்தபடி கிழித்துத் தள்ளுகிறார்கள். நாளை ஐதேக ஆட்சியைப்
இனிய முரசே உனது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பல்லாயிரம் விழிகளில் ஒன்று எனது விழி. நீ தாங்கி வரும் அனைத்து அம்சமும் அமோகம் அதிலும் என்னை மிகவும் கவர்ந்தவை பல உண்மைகளை வெளிப் படுத்தும் அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை தொடர் நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட் என்பவை. வை தவிர சினிமா மோகத்தில் தலைகால் தெரியாத ரசிகர்களுக்கு சினிமா நடிகர்களது உண்மை நிலையை புட்டுப் புட்டு ರಾಜ್ಜಿ மிகவும் அருமை
சல்வி டி ஷகிலா, யாழ்ப்பாணம்
என் இனிய முரசே”
நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களும் சூப்பர். அதிலும் காதலர் தின ஸ்பெசல் சிறுகதைகள் பாராட்டக் கூடியவனவாக அமைந்திருந்தன. இளமை என்றால் சிறுகதை நெஞ்சத்தை அள்ளிச் சென்றது. இதனைத் தந்த முரசக்கு எனது வாழ்த்துக்கள். 'காதிலை பூ கந்தசாமியின் கற்பனை எம்மை சிரிக்க வைப்பதோ சிந்திக்கவும் வைக்கின்றது.
டில்சான், ஹந்தஸ்ல.
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிறைமோ அல்லது |
ஏதாவது பக்கத்தில் அச்ாகத் தவறிா இருந்தால் உங்கள் முகவரிடம் திருப்பினெடுத்துவிட் லே பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக
சில தான்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும்
திருப்திமாசேவைமுரசின் மூச்சு |-u.
Uldı.
விட்டர் இரு பெரும் இதிகாசங்களை முழுதாக
■ @懿ua *j鹹 என்பதில்
பிடித்தால் சுதந்திரக் கட்சியை கிழிப்பார்களாக்கும் வெத்து வேட்டுக் கட்சிகள்
இ பேரின்பநாதன், வவுனியா
FIG2 ETejIJej
இனிய முரசே!
அற்புதமான தமிழ் நடையில் எழுதப்பட்டுவந்த இராமாயணம் நிறைவுக்கட்டத்தை அடைந்தபோது ஆத்ம நண்பர் ஒருவரை பிரிவதுபோன்ற வேதனை ஏற்படுவதை தவிர்க்கமுடியவில்லை. இராஜகுமாரன் மிகச் சிறப்பாக வாரா வாரம் இன்பத் தமிழில் எழுதியிருந்தர் மகாபாரதம் தந்த இராஜகுரல் இரணம் மூலமும்துன்புலமையை நன்குர்ைத்தி
தந்திருக்கும்பாட்டுக்கள் இராஜகுர்வின்
ஒள்ளளவும் சந்தேகமில்லை
பாலகத்தாம் திருக்கே
fi 08-11.1998

Page 3
-Şisi Gırga Ligitap
"அரசாங்கத்தின் தீவுப்பொதி என்பது தமிழரின் தேசிய அபிலாசைகளுக்கு எதிரான சூழ்ச்சித்திட்டம்" என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்க உத்தியோக பூர்வ வெளியீடான விடுதலைப் புலிகள் பத்திரிகையின் சமீபத்திய வெளியீட்டில் மேற் கண்ட கருத்து வெளியாகியுள்ளது.
நாலு வருடத்தில்
17 வருடகாலம் நடைபெற்ற ஐக்கிய தேசிய ஆட்சிக் காலத்தைவிட ஜனாதிபதி சந்திரிக்காவின் நான்கு வருட ஆட்சிக் காலமே கொடுமையானது என்றும் புலிகள் விபரித்துள்ளனர். ஐ.தே.கட்சி 17 வருடகாலத் தில் செய்த கொடுமைகளை சந்திரிக்கா அரசாங்கம் நான்கு வருடத்தில் செய்துள்ளது என்று புலிகள் கூறியுள்ளனர்.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மக்கள் எதிபார்த்து நிற்க, சந்திரிக்கா அம்மையார் அவர்களோ தமிழரின் தேசிய அபிலாசைகளைக் கொன்று புதைக்கும் சூழ்ச்சித் திட்டத்தைக் கொண்ட நிர்வாக முறைமைகளை, அரசியல் தீர்வுத்திட்டம் என்று பெயர் சூட்டி வெளியிட்டுள்ளார்.
சிங்கள். தமிழ் இனப்பிரச்சனையை கூர்மையடையச் செய்தது ஐ.தே.கட்சி அர சாங்கம்தான் என்று சுட்டுவிரல் நீட்டிக் கொண்டு, தனது ஆட்சியில் இரத்த ஆறு டச் செய்துவிட்டார். இனப்பிரச்சனையை டியப்பச் சிக்கலாக்கியுள்ளார்.
தவறான அழைப்பு முழுமையான முறையில் ஒரு போரை நடாத்திக்கொண்டிருக்கும் சந்திரிக்கா அம்மை LIGOU இராணுவவாதியாக நினைக்காமல், சமாதானத்திற்காகப் பாடுபடும் ஒரு ஆட்சி
"உருப்படியான தீர்வுத்திட்டம் ஒன்றை தமிழ்
யாளர் என்றே மே அழைக்கின்றன.
சந்திரிக்கா அ செயற்பாடுகளும் ே தொரு தவறான பு தில் ஏற்படுத்தியுள் இனப்பிரச்சை நாட்டில் இல்லை : அரசாங்கத்தின் கரு இனப்பிரச்சனை மக்களுக்கு அரசிய பட்டுள்ளன என்றும் அடிக்கடி கருத்து 17 வருடகாலம வெளியிடப்படாத 5 டத்தை தனது மூன்று வெளியிட்டு விட்ட யாழ் நூலகத் தனர். ஐ.தே.கட்சி
LLLLL LYY LLLLLL TT L tt LLLL S LYLLS
சந்தே
மலையக தமிழ் இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்து வருவதாக படை வட்டாரங்கள் சந்தேகிக்கின்றன.
இதனையடுத்து மலையகப் பகுதிகளில் தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் அதிகமாகி வருகின்றன.
மலையகத்தில் குண்டு வெடிப்புக்கள் இடம் பெறுவதற்கு முன்னரே தமிழ் இளை ஞர்கள் அங்கு சந்தேகக் கண்கொண்டே நோக்கப்பட்டனர். கைதுகளும் இடம்பெற்றன. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் மலையக பாஉக்கள் பல தடவை குரல் கொடுத்தனர்.இந்த நடவடிக்கைகளால் மலை யகமும் வடக்கு-கிழக்குப் போல மாறிவிடும் என்றும் கூறிவந்தனர். அதனை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. ஆனால் இப்போது மலையக கட்சிகள்மீதும் சந்தேகப் படத் தொடங்கியுள்ளனர் என்று மலையக அரசியல் பிரமுகர் ஒருவர் முரசுக்கு தெரி வித்தார்.
மலையகம் பிரதானமான அந்நிய செலா வணியை ஈட்டித்தரும் தோட்டத் தொழிற்
ஏங்கியேஇறந்தார்தாய்
யாழ் குடாநாட்டில் கைதாகி காணாமல் போனவர் ஆறுமுகம் சிவாஜினி இவர் கொழும்புத்துறையைச் சேர்ந்தவர் துரை யப்பா மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதா ரண தரம் பயின்றுகொண்டிருந்தவர். 1996ம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் கைதாகி алсолпшpai) (Зшпайтлії,
அதனால் முகாம் முகாமாக ஏறி இறங்கி தன் மகளின் கதி அறிய முயன்றார் தாயாரான தவமணி (50) இன்று வருவார் நாளை வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தார். ஒழுங்காக சாப்பிடாமல் நோயாளி யாகி படுக்கையில் வீழ்ந்தார்.
"ஜனாதிபதி கமிஷன் போட்டு தேடித் தருவாராம்" என்று தாயாரிடம் கூறப்பட்டது. அதனால் சற்று குணமாகி வந்தார் கமிஷன் போடுவதாகக் கூறியும் இரண்டு மாதமான
நிலையில் அந்த நம்பிக்கையும் பொய்த்தது.
இறுதியாக கடும் நோய்வாய்ப்பட்டு அவர் மரணமானார். இவ்வாறு பல தாய்மார் கள் தங்கள் பிள்ளைகளது பிரிவால் நோய் வாய்ப்பட்ட நிலையில் உள்ளனர். SS S S S S S S S S S S S
புலிகளின் தாக்குதல்கள் தொடரும் என்பது எதிர்பார்க்கவேண்டிய ஒன்றேயாகும். வடக்கு-கிழக்குக்கு வெளியே கொழும்பில் மட்டுமல்லாமல், தமிழ் மக்கள் அதிகம் வசிக்காத பகுதிகளில்கூட புலிகளின் தாக்கு தல்கள் நடைபெற்று வருகின்றன. மலையகத் தில் நடைபெறும் தாக்குதல்களை மட்டும் இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்குவ தும், முடிச்சுப் போடுவதும் நேர்மாறான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அந்தப் பிரமுகர் கவலை தெரிவித்தார்.
மலையகத்தில் புலிகளின் இரகசிய மறைவிடம் ஒன்று இருப்பதாக பாதுகாப்புத் தரப்பினர் பலத்த சந்தேகம் கொண்டுள்ளனர்.
தலவாக்கல நகரம் பகுதியில் 190286 அன்று அதிகாலை இடம்பெற்ற குண்டு வெடிப்புத் தொடர்பாக புலிகளின் குரல் வானொலியில் அன்று காலை 8 மணிச் செய்தியிலேயே தெரிவிக்கப்பட்டுவிட்டது.
குண்டு வெடிப்பை அடுத்து அங்கிருந்து
frøS>IESSITITSO -SI
னிக்கு தகவல் அனுப் அத்தகவல் உடன வாய்ப்பில்லை என்று சந்தேகிக்கின்றனர்.
இந்தியாவின் ெ வருவாரோ என்ற பதில் கிடைத்தாகிவிட் காங்கிரஸ் கட்சியும் போட்டி போடப்போ சியைக் கவிழ்க்கவும்
யேதான் பலப்பர்ட்ை
நிலையான ஆட்
இம்முறையும் ஏற்பட்ெ
ஜனதா கட்சியின் வருகிறது. மதசார்ப
கருதப்பட்டுவந்த த.
ஜனதா தன் செல்வ கொண்டமை குறிப்பி
தொலைத் தொடர்பு சாதனம் மூலம் வன் சோனியா வரவ
i GaGüellule 5 a 51 GaGañT
வன்னிப் பகுதியில் நிலைகொண்டுள்ள ஜயசிக்குறுய் படையினர் தமது பாதுகாப்புக்காக காடுகளை அழித்து வருவதாக கூறப்படுகிறது. தி: இருந்து இருமருங்கும் 500 யார் தூரம்வரை உள்ள காடுகளை அழிக் கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
புலிகளின் அணிகள் பதுங்கி இருந்து தாக்கலாம் என்று கருதியே இத்தகைய நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், காடுகள் அழிந்து போவதால் வடக்கின் கால
நிலைகள் மட்டுமல்லா கால நிலைகள் மிக ே என்று இயற்கைவியல கின்றனர்.
தென்னிலங்கையி வள அழிப்புக்கள் எத்தனையோ அமைப்பு வீதியில் இறங்கி ஆர்ப்பு வடக்கில் என்பதால்வா அவர்கள் கூறியுள்ளனர்
கடற்படை அதிகாரி ஒருவர் தலையிலும்
உடலிலும் காயங்களுடன் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது தானும் காயங்களுடன் அவதிக்குள்ளான கோப்ரல் ஒருவர் அதிகாரி
யைக் காப்பாற்றச் சென்றுள்ளார். தன்னை விட்டுவிட்டு அவருடைய உயிரைக் காப் பாற்றிக் கொள்ளுமாறு அதிகாரி கோப்ரலைக்
கேட்டும், கோப்ரல் அதிகாரியை அமிழ்ந்து விடாமல் காப்பாற்றியிருக்கிறார். இவர்கள் இருவரும் பின்னர் காப்பாற்றப்பட்டு இரா
Les Sassif. LDDTool انتظتடனை
மட்டக்களப்பில் புலி இயக்கத்தினரின் வசமுள்ள ஈச்சந்தீவுச் சந்தியில் வைத்து தாமோதரம் பகீரதன் (25) என்ற இளைஞன் புலி இயக்கத்தின் பெண் போராளிகளால் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அப்பகுதி வாசிகள் தெரிவிக்கிறார்கள். இச்சம்பவம் பெப்ரவரி 21ம் திகதியன்று இடம் பெற்றது.
பல்வேறு குற்றச் சாட்டுக்களின் பேரில் சென்ற ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம் திகதி இந்த இளைஞர் புலி இயக்கத்தினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப் பட்டிருந்தார்.
மேற்படி இளைஞருக்குத் தாம் பகிரங்க மாக மரண தண்டனை வழங்கப் போவதைப் புலி இயக்கத்தினர் சுற்றியுள்ள பல கிராமத் தைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அறிவித் திருந்தனர். கொல்லப்பட்ட இளைஞர் மட்டக் களப்பு-மகிழ வெட்டுவானைச் சேர்ந்தவர். ஆறு குற்றச் சாட்டுக்கள் கொண்ட குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்ட பின்னரே அவர் கட்டுக் கொல்லப்பட்டார் என்று அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள் பகீரதனை விடுதலை செய்வதற்கு நட வடிக்கை எடுப்பதாக புலி இயக்கத்தின் உள்ளூர் தலைமை தாத்தா) கூறிய மறுநாளே
DIT Ii Jj 08-14, 1998
அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும், அவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுக்
கள் தனிப்பட்ட பிரச்சனையின் காரண மாக வேண்டுமென்றே சுமத்தப்பட்டவை
அதிகாரியைக் காப்பாற்
கடல் நடுவே நடந்கு அ
ணுவ ஆஸ்பத்திரிக்கு 60TIT,
குணமான அதி இளம் கோப்ரலை அ தேடிக்கண்டுபிடித்து காட்டிக் கொண்டார் கண்ணி சிந்தினார். ச கடலில் புலிகள் பின்னரே மேற்படி நடந்துள்ளது.
வ்வாறு எத்த களில் பல வீரச் செ கிறார்கள். இவ்வாறு UGifai Gia Laba Gil G. வானொலி, தொலை பிடிப்பதில்லை. அதி வர்களின் சிறு சம்பவ பரப்படுத்தப்படுகின் ரைம்ஸ் தெரிவித்து
என்றும் இது விடயமாகத் தாங்கள் புலிகளின் மேலிடத்திற்குத் தொடர்பு கொண்டுள்ளதாக
வும் உறவினர்கள் கூறியுள்ளார்கள்
பகீரதன் கொல்லப்படுவதற்கு
தினங்களிற்கு முன்னர் அவர் ஆசிரியராகத்
தெரிவாகியிருக்கிறார் என்று அறிவிக்கப்
பட்டது. முகாமையாளராகத் தெரிவாவதற்கும் தலாமிடத்தில் அவர் தகுதியுள்ளவராக ருந்தார்.
H 1.
LDTstå LDigio ( தேசப் பெண்கள் தி பூராவிலுமுள்ள பல 2 உதவி அமைப்புக்கள் வுள்ளன.
DIGNIIGAJ GAJNIŽJJ56T, J
கோடி ரூபா செலவில் தொழில்நுட்
"சுமார் 10 கோடி ரூபா செலவில் பொலன்னறுவையில் தொழில் நுட்பக் |lးရွ#@jကြီး) நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 1000 DITGOIGJITJ,67 கல்வி கற்கக் கூடியதான இக்கல்லூரியில் o பாடங்கள் போதிக்கப்படும்.
பல வறிய மாணவர்கள் உயர் கல்வி பெறுவதில் எதிர்நோக்கும் தடைகளை நீக்கும் பொருட்டு தொழில் நுட்பக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன" என்று அக் கல்லூரி
யைத் திறந்து 6ை தொழிற் பயிற்சி, கிர அமைச்சர் அமரசிறி வித்தார்.
பெப்ரவரி 23ம் கல்லூரி திறந்து வை பவத்தில் பிரதியமை மகாவலி அபிவிருத்தி பால சிறிசேன ஆகி பிரமுகர்களும் கலந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லக நாடுகள் தவறாக
மையாரின் சாதுரியச் ச்சுக்களும் அத்தகைய லை சர்வதேச மட்டத் 哑·
என்ற ஒன்றே இந்த ன்று கூறிய ஐதேகட்சி திற்கு மாறாக, நாட்டில் ண்டு என்றும், தமிழ் உரிமைகள் மறுக்கப் சந்திரிக்கா அம்மையார் வெளியிடுவார்.
ஐ.தே.கட்சி ஆட்சியில்
ரு அரசியல் தீர்வுத்திட் வருட ஆட்சிக்காலத்தில் கக் கூறுவார்.
த பொலிசாரே எரித் ரசாங்கம்தான் எரிக்க
பப்பட்டிருக்காவிட்டால் டியாக எட்டியிருக்க பாதுகாப்பு தரப்பினர்
pertsoneko eser:Fiesperis citiers-lesa
ாதுத் தேர்தலில் எவர் |திர்பார்ப்புக்கு ஓரளவு து பாரதிய ஜனதாவும், ான் ஆட்சி அமைக்க கின்றன. அமையும் ஆட் ாக்கவும் இவற்றுக்கிடை ச தொடரப்போகிறது. சிக்குரிய உத்தரவாதம் ல்லை. எனினும் பாரதிய செல்வாக்கு உயர்ந்து |ற்ற மாநிலம் என்று மிழ்நாட்டிலும் பாரதிய ாக்கை நிலை நாட்டிக் டத்தக்க அம்சமாகும்.
ல் காங்கிரஸ் காப்பாற்
உத்தரவிட்டது என்றும் குற்றம் சாட்டுவார்.
ஒரு யதார்த்தபூர்வமான ஆட்சியாளராக சந்திரிக்கா அம்மையாரை சர்வதேசம் கருதிய தற்கு மேற்குறித்த வகையில் அவரது வார்த் தைகளும், செயல்களும் முக்கிய காரணி களாகும்.
எனினும் நீதிக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு ஐ.தே.கட்சி அரசாங்கத்தைவிட மிகக் கடுமையான முறையில் செயற்பட்டார்.
1981இல் அழிக்கப்பட்ட யாழ்நூலக எரிப்பை கண்டனம் செய்தவர். 1995இல் யாழ்ப்பாணம்மீது குண்டுமழை பொழிந்து மாபெரும் இடம்பெயர்வுக்குக் காரணமாக இருந்தார்.
தீர்க்கவில்லை இனப்பிரச்சனை உண்டு என்று கூறிய
வர் அதைத் தீர்த்து வைப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்தும் உருப்படியாக ஒன்றும் செய்ய ഖിബ).
வாழ்வியல் ரீதியாக தமிழ் மக்கள் பெரும் துன்பத்தை எதிர்கொண்டபோதும் போர் முனையிலும் அரசியல் அரங்கிலும் சிறிலங்கா அரசுக்கு தற்போது பாதகமான நிலையே தோன்றத் தொடங்கியுள்ளது.
படையினர் நிலைகொண்டுள்ள பகுதி களில் நடைபெறும் பாலியல் வல்லுறவுகள் கைதாகி காணாமல் போதல்கள், சோதனைச் சாவடி வாழ்க்கை போன்றவை அரசாங்கத் தின் உண்மை முகத்தை சர்வதேசத்திற்கு உணர்த்தி வருகின்றன. இவ்வாறு விடு தலைப் புலிகள் பத்திரிகை தெரிவித்துள்ளது.
றப்பட்டுள்ளது. எனினும் இழந்த வாக்கு வங்கிகளில் பாதியைக்கூட மறுபடி சோனியா வால் மீட்க முடியவில்லை. மீட்க முடிந்திருந் தால் தனியாக ஆட்சி அமைக்க முடியா விட்டாலும், தனிப்பெரும் கட்சி என்ற ஸ்தானத்தையாவது தக்கவைத்திருக்கலாம்.
தமிழ் நாட்டில் அதிமுக கூட்டணி தி.மு.க.கூட்டணிக்கு பலத்த அடியைக் கொடுத்துள்ளது. கோவைக் குண்டு வெடிப்பும் அ.தி.மு.க- பாரதிய ஜனதா கூட்டணிக்கு சாதகமான அம்சம் என்றாலும்கூட, அதற்கு முன்னரே வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தது என்பதே உண்மை
ஜெயலலிதாமீது கோபம் காரணமாக உண்மை நிலவரத்தை மதிப்பிடத்தவறிய சில
iնն EpյIII Անկյանն
புலிகள் தெளிவிப்பு
sňaČesů úlorerů
சர்வதேசப் பிரசாரத்தில் புலிகள் இயக்க கிளைகளும், புலிகளுக்கு ஆதரவான அமைப்
புக்களும் மறுபடியும் தீவிரமாகக் குதித் துள்ளன.
தலைநகரில் தமிழ் மக்கள் துன்புறுத்தப்
படுவதாக வெளிநாட்டு இராஜதந்திரிகள் பலர் அனுதாபம் கொள்ள ஆரம்பித்துள்ள னர். தலைநகரில் தங்கு விடுதிகளில் இருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட நடவடிக்கை போன்றவை வெளிநாட்டு இராஜதந்திரிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளன.
மேற்படி சம்பவங்களை தமிழ்க் கட்சிகள் மனித உரிமை மீறல் பிரச்சனையாக முன் னெடுக்காமல் இருந்தது குறித்து வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவர் அதிருப்தியும் தெரிவித் திருந்தார்.
எனினும் வெளிநாடுகளில் உள்ள புலி கள் இயக்கத்தினரும் புலிகள் இயக்க ஆதர வாளர்களும் மேற்படி சம்பவங்களை மனித உரிமை அமைப்புக்களதும், சர்வதேச இராஜ தந்திரிகளினதும் கவனத்திற்குக் கொண்டு செல்லத் தொடங்கியுள்ளனர்.
புகைப்படங்கள், வீடியோப் பிரதிகள், ஆங்கில வெளியீடுகள் மூலம் புலிகளின் பிரசாரங்கள் தீவிரம் பெற்று வருகின்றன. இதே சமயம் அரசும் தனது தூதர கங்கள் ஊடாக வெளிநாடுகளில் புலி களுக்கு எதிரான பிரசாரங்களை முடுக்கி விட்டுள்ளது.
தமிழகப் பத்திரிகையாளர்கள்தான் முடிவு களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
புலிகளுக்கு ஆதரவானவர் என்று கருதப்படும் வைகோ, மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். "இலங்கைத் தமிழர் பிரச் சனைக்கு தமிழீழமே தீர்வு என்று அவர் தனது பிரசாரங்களிலும் துணிந்து கூறிவந்தார். அதே போன்ற நிலைப்பாடு உடைய பாட்டாளி மக்கள் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது.
அதேசமயம் ராஜீவ் கொலையை வைத்து இம்முறையும் அனுதாபம் தேட முற்பட்ட காங்கிரஸ் கட்சி தமிழ் நாட்டில் படுதோல்வி அடைந்துள்ளது. சோனியாவே பிரசாரத்திற்கு சென்றும்கூட தமிழ் நாட்டில் காங்கிரஸ் மரண அடி வாங்கியிருக்கிறது.
மல், நாடு முழுவதினதும் மாசமாக பாதிக்கப்படும்
|ளர்கள் கவலை தெரிவிக்
ல் இவ்வாறான இயற்கை நடைபெறுமானால்
ாட்டங்கள் நடத்தியிருப்பர் ளாவிருக்கின்றனர் என்றும்
களும் மதப்பிரமுகர்களும்
தமிழோசையைச் சேர்ந்த |
CD061.8 5 IT. EFINITLE
காலை 6.30க்கு ஒரு சிறப்பு நிகழ்ச்
சியை ஒலிபரப்பியது.
சிவகாசித் 'ಅಣ್ಣೆ'
அமோக வெற்றிபெற்ற ம.தி.மு.க.
T:கடற்படை முறியடித்து
கிளாலியில் உள்ள கடற்படை இறங்கு தளம்மீது 250298 அன்று இரவு 150 மணியளவில் கடற்புலிகளின் சிறுத்தை அணியினர் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டனர். எனினும் எதிர்பார்க்கப்பட்டளவுக்கு தாக்குதல் அமைய
தலைவர் வைகோபாலசாமியை வில்லை. பத்துக்கு மேற்பட்ட படகுகளில் சென்ற சிறுத்தை
கண்ட பேட்டி நேரடியாகவே ஒலி
தமிழ்நாட்டில் திமுக படு
அணியினர் தாக்குதலைத் தொடுத்தனர். கடற்புலிப் படகுகள் வருவதை முதலில் அவதானித்துவிட்ட கடற்படையினர் உஷாராகிவிட்டனர். அதனால் கடும் மோதல் மூண்டது.
சிறுத்தை அணியில் மூவர் பலியாகினர் இறங்குதுறை
பரப்பப்பட்டது. ULI 65
(ჭყmესვე) ჟეტუrt ვე)upჭყ;"|60|- நிறுத்தப்பட்டிருந்த வோட்டர் ஜெட் படகு ஒன்று FLİDLu6) IILD || ;
காரணங்களைக் குறிப்பிட் L சிறுத்தை அணித்தாக்குதலால் பாரிய சேதம் அடைந்தது.
எடுத்துச் செல்லப்பட்ட வைதே ஈழத்தில் தமிழ் மக்கள் மற்றும் இரண்டு படகுகளும் சேதத்திற்கு உள்ளாகின.
விடும் இரத்தக் கண்ணீரைத் கடற்படை தரப்பில் மூன்றுபேர் காயமடைந்தனர். காரி பின்னர் அந்த பதற்கு கருணாநிதி எதுவிதமான மோதல் நடைபெற்றுக்கொண்டிருக்கையில் இறங்கு தே மருத்துவமனையில் நடவடிக்கையும் எடுக்கத்தவறியமை துறையில் இருந்த களஞ்சிய அறை ஒன்றும் தம்மால் தனது நன்றியறிதலைக் யும் தி.மு.க தோல்விக்கு அழிக்கப்பட்டதாக புலிகளின் செய்திக் குறிப்பு தெரி அவரை அனைத்து காரணமாகும் என்றார். விக்கிறது. அதுபற்றி அறியமுடியவில்லை. மீபத்தில் பருத்தித்துறை SSS SSS SSS SS SS S SS SS SS SS SS SS SS SSLSS
நடத்திய தாக்குதலின் உருக்கமான சம்பவம்
60)GÓTGILIIT (BLIT LUGOL யல்களைச் செய்திருக் சிறு பதவிகளிலுள்ளவர் சய்தித் தாள்களிலோ க்காட்சிகளிலோ இடம் ாரி அந்தஸ்தில் உள்ள மும் பெரிதாக விளம் றன என்று 'சண்டே 7ளது.
ம்ே திகதியன்று சர்வ ன நிகழ்ச்சிகள் நாடு ள்நாட்டு, வெளிநாட்டு ால் அனுஷ்டிக்கப்பட
நத்தரங்குகள் புகைப்
H க்கல்லூரி த்து உரையாற்றிய
மியக் கைத்தொழில் தொடங்கொட Fil
கதி தொழில் கப்பட்டது. அவ்வை சர் சந்ரசிறி கஜதீர அமைச்சர் மைத்திரி யாரும் மற்றும் راه را
கொண்டனர்.
"புலிகள் இயக்கத்தினர் பொலிசாருக்கு 50 இலட்சம் ரூபாவரை இலஞ்சமாகக்
கொடுத்துத் தங்கள் செயற்திட்ட்ங்களை
சுலபமாக முடித்துவிடுகின்றனர்" என்று தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,
தன்னைக் காணவந்த ஆளும் கட்சியைச்
E.
பட-ஓவிய சுவரொட்டிக் கண்காட்சி, நாடகம்,
3. TUIGTE
நூல் வெளியீடு, கதை-கட்டுரைப் போட்டி,
வீதி நாடகம், கறுப்புக் கொடி எரிப்பு என் பனவற்றுடன் பல்வேறுபட்ட கலை கலாசார
கழ்ச்சிகளும் நடைபெற ஏற்பாடாகியுள்ளன ': சிங்கள- தமிழ் கிராமியப் பெண்கள் சம்மேளனம், பதுளை ஊவா சமூக அபிவிருத்தி நிலையம், ஜே.வி.பி. (ஜனதா விமுக்திப் பெரமுன-மக்கள் விடு தலை முன்னணி), ஜூலை வேலை நிறுத்தப் போராளிகள் கூட்டமைப்பு, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், உலக கனேடிய பல் கலைக்கழக சேவை நிறுவனம், பெண்கள் அபிவிருத்தி நிலையம், பாதிக்கப்பட்ட பெண் கள் நிறுவனம், சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், பெண்கள் நிறுவனமும் சட்ட மற்றும் சமூக நிறுவனமும், அரச சார்பற்ற பெண்கள் நிறுவனங்களின் கூட்டு போன்றன
வும் இன்னும் பல நிறுவனங்களும் நிகழ்ச்சி
களை ஒழுங்கு செய்துள்ளன.
சேர்ந்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களடங் கிய குழுவினரிடம் தெரிவித்ததாகக் கூறப் படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதியன்று அலரிமாளிகையில் வைத்தே இத்தகவலை ஜனாதிபதி வெளியிட்டார்.
பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழு வினைக் காண்பதற்கு முன்னர், ஜனாதிபதி, பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட ஒரு கூட்டத்தில் பங்கு பற்றியபோதே பொலிசா ருக்கு புலிகள் இலஞ்சம் கொடுப்பது பற்றிய தகவல் தனக்குக் கூறப்பட்டதாக அவர் எம்பிக்களிடம் தெரிவித்துள்ளார்.
விலைவாசி ஏற்றம், இலஞ்ச ஊழல் மற்றும் வேலையில்லாத் GOILILL) போன்ற பிரச்சனைகள் தொடர்பாகவே மேற்படி 16 s ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான பிரத்தியேக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
பெப்ரவரி 24ம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 400 மணிக்கு இவர்களைச் சந்திப் பதற்கு ஒப்புதல் அளித்த ஜனாதிபதி, அன்றிரவு 9.00 மணியளவிலேயே-சலிப்புற்ற எம்பிக்கள் வெளியேற ஆயத்தமானபோதுவந்து சேர்ந்தாராம்.
தனது தாமதத்துக்குக் காரணம், பொலி சார் மீது சுமத்தப்பட்ட இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான கூட்டமே என்று எம்பிக்களிடம் ஜனாதிபதி விளக்கம் அளித்ததாகக் கூறப்படு கிறது. இத்தகவலை 'சண்டே லீடர் வெளி யிட்டுள்ளது.

Page 4
எங்கு போவது?
வவுனியாவிலுள்ள தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் 271 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1089 பேர் அகதிகளாக வாழ்ந்து வரு கின்றனர்.
இம்முகாம் வவுனியா விமான படைத் தளத்துக்கு அருகில் இருப்பதனால், இங்கு வாழ்ந்து வருபவர்கள் அனைவரையும் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எங்கே போவது என்று தெரியாமல் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
கிளிநொச்சியிலிருந்து 246 குடும்பங் களும், முல்லைத்தீவிலிருந்து வந்த 18 குடும்பங்களும் வவுனியாவிலிருந்து 7 குடும்பங்களும் இதில் அடங்குவர். இவர் களுக்கு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் அத்தனை பேருக்கும் சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகிறது. சமைத்த உணவு வேண்டாம் என்று கூறுவோருக்கு குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தாலும் ஆக 5 பேருக்கு மட் டுமே போதுமான உலர் உணவுப்
SSSS SSSS SSSS SSS SSS S SSS S SSS SS SS
Leslišilgi glO LOUIL
அட்டன், கம்பளை, நாவலப் பிட்டிய, வலப்பனை, கொத்மலை, ஹங்குரான்கெத்த, நுவரெலியா ஆகிய பேருந்து டிப்போக்கள் ஒன்றிணைந்து நுவரெலியா பஸ் கம்பனி என்ற பெயரில் தற்போது செயற்படுகின்றது. மேற்படி டிப்போக்களிலுள்ள பேரூந்துகளில் நுவரெலியா பஸ் சமாகம என்று தனிச் சிங்களத்தில் மாத்திரம் எழுதப்பட்டுள் ளது. பெரும்பாலும் தமிழ் பேசும் மக்கள் வாழுகின்ற பகுதிகளில் சேவையிலிடுபடும் இப்பேருந்துகளில் தமிழ் மொழி புறக் கணிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
எனவே நுவரெலியா பேரூந்து நிறு வனம் என்று மேற்படி பேருந்து வண்டி களில் தமிழில் இடம்பெற செய்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை யெடுப்பார்களா?
சோ.
தரன், பொகவந்தலாவ.
EN DIE A சித்தர் மந்திரிகம்
அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா'வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான
★
*
6 төбт6от 6һағuiш6ршы? பண்டங்கள் வழங்கப்படுகின்றன. தவிர இவர்கள் வாழ்க்கை நடத்துவதற்கும் இம் முகாமில் போதுமான இடவசதியோ மலசல கூடங்களோ கிடையாது. ஒரு குடும்பத்துக்கு
ஆக 15x15 அடி பரப்பளவுள்ள இடமே வழங்கப்பட்டிருக்கிறது.
ந்த அகதிகளை முகாமிலிருந்து வெளி
யேறுமாறு கூறப்பட்டுள்ளதால் அவர்கள் மீண்டும் வேறு அகதி முகாம்களில் அடை பட்டிருக்க விரும்பவில்லை.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் வசிப்பதற் கேற்ற கர்ணியும், தற்காலிக உறைவிடம் ஒன்றினை அமைக்க ஏதுவான பணமும் தந்தால் தாங்கள் போகத் தயார் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, அதற்குச் சாதகமான பதில் எதுவும் தரப்படவில்லை I LITED.
இந்த முகாமிலுள்ள அகதிகளின் சார் பாக நமது சிறப்பு நிருபரிடம் கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த கே. வரதராஜனும் உருத்திரபுரத்தைச் சேர்ந்த வி. இரத்ன கிருஷ்ணனும் தங்களுடைய இரண்டும் கெட்டான் நிலையைத் தெரிவித்தனர். -
தேர்தலுக்கு தயார்
(கண்டி நிருபர்)
மத்திய மாகாண சபையின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவடைந்து வருகிறது. அதனால் அடுத்து
வரவுள்ளதாகக் கருதப்படும் மாகாணசபைத்
தேர்தலில் போட்டியிட ஐ.தே.கட்சி தயாராகிவரு
கிறது. இப்பொழு திருந்தே பல தொகுதிகளில்
கட்சியை புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
அண்மையில் உடுநுவரைத் தொகுதியில்
கட்சிக்கு அங்கத்தவர்களைத் திரட்டும் முயற்சி
(கண்டி நாடு எங்கிலும் மூலப்பாடசாலைகளில் வெற்றிடங்கள் படிப்பட | oqರು இவ்வேளையில் ம சேர்ந்த முஸ்லிம் ப ஆசிரியர் வெற்றிடங்கள் நிரப்பப்படாதது கு தெரிவிக்கப்படுகின்றது 268 வெற்றிடங்கள்
g, Gi)6)]]&# (3.Mf606) 1967 அனுப்பி, பல மாதங்க மனங்கள் வழங்குவதி இருப்பது மாகாண கல் லது கல்வி, உயர் கல்6 பாதிக்கப்பட்டுள்ள வின் பாடசாலை அதிபர்களு னர்.ஆசிரியர் தட்டுப்பா காலமாக கஷ்டப் பிரதே
முஸ்லிம் ஆசிரியர்கள் வருடங்கள் பலவாகியு முடியாத நிலைக்கும் உ னர். ஆசிரியர் தட்டு கல்ஹின்னை அக்குறை உடுநுவரை பிரதேச L" பாதிக்கப்
பிரதே Li,567. ILs பாதுகாப்புப் படை புக்கு அப்பாற்பட் னால் அப்பகுதிக்கு மீது பாதுகாப்புத் புக்கு மாறான சந்ே வாகரைப் பி
பெரும் வெற்றி அளித்ததாக அப்பகுதி எம்பி இலிகிதராக கட் திரு லக்கி ஜயவர்தன முரசு நிருபரிடம் தெரிவழகன் என்பவர் 5
வித்தார்.
வான் சோதனைச்
இதேபோன்று ஹரிஸ்பத்துவ கல கெதரை கைது செய்யப்பட்
ஆகிய தொகுதிகளிலும் இவ்வாறான முயற்சி
மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
H់ இர தகவலை வைத்தே
பொது நலன் கருதி பல சேவைகளுக்கு பட்டிருப்பதாகக்
ன்னோடியாக அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி யும் வருகின்றன. மத்திய மாகாண சபையின்
எதிர்க்கட்சியான பொ.ஜ.ஐ.முன்னணி
இதனிடையே ( வாழைச்சேனை சுர் இது செய்யப்பட்டு
தொடர்பாக எத்தகைய ஆர்வத்தையும் காட்டாமல் கூறப்பட்ட g:Lil' )
இருப்பதாக அக்கட்சியின் பிரமுகர்
ஒருவர் ஊக்குவிப்பாளர் ம
முரசுக்குத் தெரிவித்தார். 175.93ல் மத்திய மாகாண 1悠 விடுவிக்கப்
சபைத் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதேச செயலாள
GlsYTibLIJü Lucjl
BRIGHT BOOK CENTRE (PWTLD
கல்வி நெறிகள் 9 O Davs Spoken English 90 Days Spoken Sinhala. Method of Book-Keeping Method fo Computerised
Tao
முனிவர் அருளிய ஏடுகளில்
அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய Book-Keeping & ຫົວຫຼື. S. p500
லாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
1ந் திகதி முதல் 25ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 30/16, MALLIKA LANE
LLAWATTA, COLOMBO-06.
TELEPHONE:500067.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 82;: MANIKKAWASAGARROAD, TRINCOMALEE TELEPHONE: 026.20347
SMqTTTLLLL LL MMMT S TqTLLLLLLL LA LMMLL LTH
Accountancy (MCBA)
மேற்படி பாடநெறிகள் நேரிலும்/ தபால் மூலமும் நடைபெறுகின்றன வகுப்பு நேர விபரங்களை நேரிலோ, தொலைபேசியிலோ, தபால் மூலமே அறிநத கொளளலாம. மேலதிக விபரங்களுக்கு கீழ்க் காணும் விண்ணபப படிவத்துடன் தொடர்பு கொள்க
விரும்பும் பாடநெறி.
OLJULJI.
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S. MAN
144 21 காலி விதி வெள்ளவத்தை, கொழும்பு - 6.
முகவரி....
BRIGHTBOOK CENTREPVt) Ltd. S-27, First Floor, P.O. Box-162, Colombo Central Super Market Complex.
Colombo -11. Tel: 434770,074-718592
لنعيميه الر).
கொழும்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புR
EllyráGelgjö (palitamg.
Tai IgGibst & Gigi N
* குவைத் டுபாய் * சவூதி அரேபியா * ஜோர்தான் * சிங்கப்பூர் நாடுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் 5 ஏராளமான வேலைவாய்ப்புக்கள் - இன்றே நாடுங்கள் t
DIAS PLACE, N (38)ဋ္ဌိဖြုံးဖြုံးန္URA)
COLOMBO - 12. (W / OCZ-2S
ங்கீகார ရွှံ့ရ O94
439392
N T.P. 586218
(தெ 2 BED ROOM, HA
மனோதத்துவ வைத்தியம்
ரபலமனோதத்துவ நிபுணர் ஆறுமுகம் அவர்களை
கீழ்க்காணும் இடங்களிலும் சந்திக்கலாம். LUOTEIg2 LOITTĪför 4, 5 ibi gögaasilei Dr. முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி T.P. O65-57345 LL L LLLLL LL LLL LLTLLLLLLL LLLLLL T SSS0SSSLLLL L TTTTTSTmTLL T.M.M uiTunflifiliy in T.P. 065-29329 LDö60) punases) Dr. P. Arumugam No. 33, Tissa Weerasingam Sq, Boundary Road, Batticaloasily in a salsassurin. LLLLLL LLL LLL LLLL 0YSS0SS0SS 0 TTTTTLT
வவுனியாவில் 2ம் குறுக்கு தெரு, ஞான வைரவர் கோவில் வீதி, VANNI INNó gjö#éssumún.
DISH ANTE
ROYAL SH
18/
T.P. 024-22074ல் முன்கூட்டியே பதிவு செய்யவும்.
s - sотв51 pe,! ца, шGla su Gli su No. 072.-609388
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிடம் நிரபராதிகளுக்கு நீதி மறுப்பு
ஆசிரியர்களுக்கு Sığı சோதனை
திருபர்) யாழ்ப்பாணம் வடமராட்சியில் இருந்து சொந்தச் செலவில் 31.12.97 விமானமூலம் உள்ள தமிழ்மொழி நான்கு நேர்மையான அரச ஊழியர்களுக்கு யாழ் வடமராட்சிக்கு போய்ச் சேர்ந்தனர்.
நிலவும் ஆசிரியர் நடந்த அநீதியைப் பாருங்கள். இவர்களில் போனவர்களுக்கு பெரும் அதிர்ச்சி டியாக நிரப்பப்பட்டு இருவர் பாடசாலை அதிபர்கள். ஒருவர் காத்திருந்தது. த்திய மாகாணத்தைச் உதவி அதிபர் நாலாமவர் கணக்காளர். வடமராட்சியில் கடமையாற்றிய
டசாலைகளுக்கான இவர்கள் நால்வரும் வடமராட்சி இராணுவ ன்று ஆசிரியர்களும் இராணுவத்தினரின் மாத்திரம் இன்னும அத்தியட்சகரின் உத்தரவின்பேரில் '#? Eಳೆ' ಙ್ றித்து அதிருப்தி வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
. காங்கேசன்துறை இராணுவ முகாமிற்கு முன்னர் அதிபர்களாக இருந்த இரு பற்றிய பட்டியலை அனுப்பேர்கள் அங்கு 10 நாட்கள் வருக்கும் புதிய பாடசாலைகளில் அப் ஆணைக்குழுவுக்கு தடுத்து வைக்கப்பட்டார்கள் பதவிகள் வழங்கப்படவும் இல்லை. இாகியும் இந்த நிய பின்பு அங்கிருந்து கொழும்பிற்கு அனுப் வழக்கில் நீதிவழங்குவது யார்? நீதி ல் அசிரத்தையாக பப்பட்டார்கள். அங்கு நாலாம் மாடியில் 3 மன்றம்ா? இர்ாணுவத்தினரா? என்று வி அமைச்சா? அல் வாரம் தடுத்து வைத்து விசாரணை செய்யப் ஆசிரியர்கள் அங்கலாய்க்கின்றனர். ப பி அமைச்சர் என பட்டு பின்பு 24080 களுத்துறை சிறைச் SSS SSS SSS SS SS எனப்பதாரர்களும், சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் 6. Tala
நவம்பர் மாதம் 26ம் திகதி நிரபராதிகள் TTT
19மாநில என்று நால்வரும் விடுதலை செய்யப்பட்டனர்.
'ಸ್ತ್ರ್ಯ பணிபுரியும் ஆனால் வடமராட்சியில் இருந்து காங் பு :(PD ,GBITIf) கேசன்துறை, கொழும்பு, களுத்துறை, எனக் ஞா מומומן חמו2IL. ம் அதனைப் பெற கொண்டு சென்ற சிறிலங்கள் இராணுவம் ட்படுத்தப்பட்டுள்ள அவர்களை அவர்களது இருப்பிட்ங்களுக்கு ப்பாடு காரணமாக செல்ல எவ்வித நடவடிக்கையும்
யுவதிகளை இலங்கை தேசிய அடையாள அட்டை இருந்தும் கைது செய்கிறார்கள் பொலிஸ் அத்தாட்சி பெறுவதற்காக இங்குள்ள கிராம சேவகரிடமும், உதவி
ணை, குண்டசாலை, மேற்கொள்ளவில்லை.
இவ. பதிகளும் பல சிரத்தின் மத்தில் தமது பொசோ தொட்சி சொடுக்க துேக்
கிறார்கள்
ச செயலக ஊழியர் கைது "இதயில் இருக்கு சம்பந்து ல் வாகரைப் பிரதேச்ம் முன்னர் அவர் விடுவிக்கப்பட்டார் என்று Սւէ ಅಶ್ವಿ॰ இது குறித்து யினரின் கண்காணிப் கூறப்பட்ட போதிலும் அவர் தடுத்து வைக் ရှီဇို့ 0凸 5°C ட பகுதியாகும். அத கப்பட்டுள்ளார் என்று கைது செய்யப்பட்ட ಟಿ॥೧॥೧೧॥೨೩॥೧೧॥೮॥೨೧॥ ச் சென்று வருவோர் வரின் தாய் தன்னிடம் முறையிட்டுள்ள எதிர்கால நிலைமை என்னாவது தலை தரப்பினர் இயல் தாகப் பிரதேச செயலாளர் திருகே கதிர்காம நகரப் பக்கமே வராதே என்கிறார்களா? நகம் கொண்டுள்ளனர். நாதன் மேலும் தெரிவித்துள்ளார். என். மரியநாயகம், கேல்வத்தை லுணுகலை
ரதேச செயலகத்தில் SSSS SS SS SS SS SS SS SS SS SS S SS S SS S SS S SS S SS S SS S SS SS SSS
:வசதிகளின்றி வைத்தியர்கள் அவஸ்தை
(மட்டக்களப்பு நிருபர்) மிகப் பழடைந்த சுகாதார வசதிகளற்ற டுத் தடுத்து வைக்கப் மட்டக்களப்புப் பொது வைத்தியசாலை கட்டடத்தில் இந்த வைத்தியர்கள் கசியமாகக் கிடைத்த கடமை புரிவதற்காக வந்துள்ள வெளி தைக் காணக்கூடியதாக இருந்தது.இந்த இடத் இவர் கைது செய்யப் மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் தின் சுற்றாடலில் குப்பை கூழங்கள் சேற்று கூறப்படு 蠶 வைத்தியர்களான 10 பேருக்கும் மிகமோசமான நீரால் நிரம்பிக் காணப்படுகிறது. இதனால் I6 " . நிலையில் தங்கும் விடுதி வசதி அளிக்கப் நுளம்புகள் பெருகியுள்ளதோடு பகல் வேளை சென்ற16029 அன்று பிட்டுள்ளது பாழடைந்த இடங்கள் போன்று பிலும் நுளம்புத்தொல்லை காணப்படுகிறது. 2றிவளைப்பின்போது காட்சியளிக்கும் வைத்தியசாலையின் ஒரு அங்குள்ள குறைபாடுகள் குறித்து தாம் விடுவிக்கப்பட்டது ஒதுக்குப்புறக் கட்டடத்தில் மின் விளக்குகள்கூட மேலிடத்திற்குப் பலமுறை எடுத்துச் சொல்லி த் (சமுத்தி திட்ட இல்லாத நிலையில் ஜன்னல்கள் உடைந்து, யும் அவை கவனத்தில் எடுக்கப்படவில்லை Ташталапш069) இன்ன மின் விசிறிகள் பழுதடைந்த நிலையிலும் 4 என்று வேதனை தெரிவிப்பதோடு, மட்டக்களப் படவில்லை எனறு பேர் அவர்களது மூட்டை முடிச்சுகளுடன் புப் பொது வைத்தியசாலையில் சாதாரண கூறினார் தன்னிடம் ஒரு அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மருந்து வகைகளுக்குக் காணப்படும் தட்டுப் LL L S TT TT TTT STTTTTTTT TT
கிறார்கள் மட்டக்களப்புப் பொ UEUSING jili : மனையான மாந்திரிகத்தை இலங் வைத்தியசாலையாகக் கருதப்பட்ட போதி ipput லும் அடிப்படையில் பல்வேறுபட்ட குறைபாடுகள் அங்கு காணப்படுகின்றன. விருதுகள் பெற்றுள்ளார். இச் சேவையில் கெடுதலுக்கு இட
மில்லை. நன்மைக்கே f விதி அஜமாமிச
šs Lars ரை விரும்பி AITä. முடிவெடுத்தால் பரிபூரண லேகியம் உதவி செய்வார். காதலர்கள்ை சேர்த்து வைப்பது பிரிந்த முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது காதலை ஒன்று சேர்ப்பது, பிரிந்தவரை அழைத்து எடுப்பது, 2;خلگتےA; திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் வெளிநாட்டுப் பிரயான தடைநீங்க, இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் 33 வருட உண்மைசேவைபுரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோனாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு, தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் பிரவு 9மணிவரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி L.Gos. FIA.J. D.G.A.N&JP SRI DURGAADEWI MANTHI RIKA UCHCHADA PEEDAM 162, KOTAHENASTREET,
MAY FIELD ROAD, COLOMBO-13.
வெளிநாட்டவர்கள் தொடர்பு Glassimilitar Gajautuu Glastadou Gulf Fay-00941342464 e-00941431137 aliismo lauñas in Gastliñu, Glasmátiman வேண்டிய தொலைபேசி எண்கள்
342463-34.4831
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம். விலை ரூப்ாய் 250-150= தங்க பஸ்பம் கலந்தது 125= வெள்ளி பஸ்பம் கலந்தது 1025
ஞான சுந்தர
RÓVAZ AAS (27 S/S OM 97 eR's
இன் RDENIAPARIMENT 董 Dg வீடுகள்= LL PANTRY
TOILEIS BATHROOM
NA LIFT org.
உடனே குடியேறலாம்.
E TER PROMO TERS வைத்தியசாலை 1, ITCHAPEL LANE, 187, ColdFLug. VII/Tri (02:5(0:5,
COLOMBO-06. கொழும்பு 1,
Gi /767; 427398
Lü_0&一14,1998

Page 5
13.05.97 செவ்வாய்க்கிழமை சுபநேரம் பார்த்து தொடங்கப்பட்ட ஜயசிக் குறுய் பலத்த இழப்புக்களுடன் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
03.03.98 செவ்வாய்க் கிழமையுடன் ஜயசிக்குறுய் ஆரம்பமாகி ஒன்பது மாதங் களும் 21 நாட்களும் பூர்த்தியாகியுள்ளன. வவுனியா- யாழ் நெடுஞ்சாலையின் மொத்தத் தூரம் கிட்டத்தட்ட 73 கிலோ மீட்டர். இதில் பத்து கிலோமீட்டர் ஓமந்தை வரை சண்டையின்றி படை நகர்ந்தது.
மிகுதி 63 கிலோமீட்டர் தூரத்தை கைப்பற்றுவதற்காகத்தான் கடும் போர் (p60GTL5).
வவுனியா-யாழ் சாலையில் 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புளியங் குளம் வரைதான் படையினர் தற்போது நிலை கொண்டுள்ளனர்.
புளியங்குளம் சந்தியில் புலிகளின் பலமான காப்பரண்கள் உள்ளன. அவற் றைத் தாண்டிச் செல்ல ஆறுமாத கால மாக முயன்றும் முடியவில்லை.
அதன் பின்னர்தான் புளியங்குளத் துக்கு கிழக்கே உள்ள பெரியமடு, நயினா மடு பகுதிகளில் இருந்தும், புளியங்குளத் துக்கு மேற்கே உள்ள புதூர் வழியாகவும் உட்பாதைகளால் முன்னேறி புளியங்குள சந்தியை சுற்றிவளைக்கவும், அது முடியா விட்டால் புளியங்குளத்திற்கு அடுத்ததாக உள்ள கனகராயன் குளத்தை பிடிக்கவும் படையினர் நகர்வுகளை மேற்கொண்டனர். இவற்றில் புதூர் வழியாக முன்னே றும் முயற்சிகள் பயனளிக்கவில்லை. புதுரரில் மன்னகுளம் சென்ற விசேஷ அதிரடிப்படை அணி புலிகளின் முற்றுகைத் தாக்குதலால் மொத்தமாக அழிக்கப்பட்டது. 04.12.97 இல் நடை பெற்ற அத்தாக்குதலின் பின்னர் புதூரில் இருந்து குறிப்பிடத்தக்க முன்நகர்வு எதை யும் படையினர் மேற்கொள்ளவில்லை.
ஆனால், வன்னிக்கு அழைத்துச் சென்ற பத்திரிகையாளர்களிடம் புதூர் சார்ந்த பகுதியைக்காட்டி இதுதான் மன்னகுளம் என்று கூறப்பட்டிருக்கிறது. மன்னகுளத்தில் இருந்த புலிகளின் முகாமை தாக்கச் சென்ற தமது படையினர் தான் பலியாகினர் என்பதை 04.12.97 இல் நடைபெற்ற மன்னகுளம் மோதலின் பின்னர் படையினரே ஒப்புக்கொண்டிருந்தனர்.
மன்னகுளம் சென்ற அதிரடிப்படை யினர் திரும்பி வரவில்லை என்பதுடன், அவர்களது உடல்கள் புலிகளால்தான் ஒப்படைக்கப்பட்டன. அதன் பின்னர் மன்னகுளம் நோக்கி படைகள் நகர்ந்ததாக படையினர்கூட கூறியதில்லை.
எனவே மன்னகுளம் தமது கட்டுப் பாட்டில் இருப்பதாக பத்திரிகையாளர் களுக்கு ஊர் காட்டியது போன்றதுதான் ஏனைய இடப்பிடிப்பு விபரிப்புக்களும் என்பது தெளிவு. ஒரு பானைசோற்றுக்கு ஒரு சோறு பதம்.
புளியங்குளத்துக்கு கிழக்கே உள்ள நயினாமடு, பெரியமடு பகுதிகளில் இருந்து குறிப்பிடத்தக்க நகர்வுகளை படையினர் மேற்கொண்டுள்ளனர்.
எனினும் அந்த தரைநகர்வு முயற்சியும் படையினரால் எதிர்பார்க்கப்பட்ட பயனை இதுவரை தேடிக் கொடுக்கவில்லை.
தில் முக்கியமான போர்க்கள நிலவரம் ஒன்றை கவனித்தாக வேண்டும். புலிகளைவிட பற்பல மடங்கு ஆட் பலம், கனரக ஆயுத வாகன பலம், வான் LUGO) LUOGOTTf6óT GJITGóTLDİTİsták, 356AJ AFI'I LIGULD என்பவற்றோடு முன்னேறிய ஜயசிக் குறுய் படையினரால் எப்பாடு பட்டும் புளியங் குளத்தை தாண்ட முடியவே இல்லை.
வவுனியா-யாழ் நெடுஞ்சாலையில் நடந்த சண்டைகளில் படையினருக்கு ஏற் பட்ட முதலாவது பாரிய தோல்வியாக அதனை கூறலாம்.
அத் தோல்விக்குப் பின்னர்தான் நெடுஞ்சாலை வழியிலான தரைநகர்வை புளியங்குளத்துடன் நிறுத்திக்கொண்டு, நெடுஞ்சாலைக்கு சமாந்தரமாக இருபுற மும் உட்பாதைகள் வழியாக புதிய சண்டை முனைகளையும், தரைநகர்வு களையும் தொடங்கினர் படையினர்.
புளியங்குளத்துக்கு மேற்கே புதூர் வரைதான் படையினரால் நகர முடிந்தது. ஆனால் கிழக்கே உள்ள நயினாமடு, பெரியமடு படைநிலைகளில் இருந்து
IIエ、08ー14,1998
கரப்புக்குத்தி, விஞ்ஞானகுளம், மற்றும் கனக ராயன் குளத்தை அண்டிய சில பகுதிகளில் படையினர் நிலை கொள்ள முடிந்தது.
கிழக்குப் பக்கமான தரைநகர்வு மூலமே மாங்குளம், ஒட்டிசுட்டான் வீதியில் உள்ள கரிப்பட்ட முறிப்புவரை படையணி ஒன்று சென்று நிலைகொண்டது.
05:10,97 அன்று கரப்புக்குத்தி, விஞ்ஞான ம் பகுதிகளில் படையணிகளை உள்ளே ழுத்துவிட்டு, புலிகள் நடத்திய முற்றுகைத் தாக்குதலால் மேற்படி புதிய தரை நகர்வு தந்திரத்தில் பலத்த பின்னடைவு ஏற்பட்டது. அதன் காரணமாக வவுனியா- யாழ்
நெடுஞ்சாலையின் கிழக்குப் புறமாக உட் பாதைகளால் முன்னேறி நெடுஞ்சாலையில் உள்ள புளியங்குள சந்தியையோ, அல்லது அதற்கு அடுத்ததாக உள்ள கனகராயன் குளச் சந்தியையோ சென்றடையும் படை யினரின் தந்திரம் பலிக்கவில்லை.
நெடுஞ்சாலையை கிழக்குப் புறமிருந்து படைகள் நெருங்கவிடாதவகையில் புலிகளின் தாக்குதல் தொடர்ந்தது. பின்னர் மழைக்காலம் வந்துவிட்டதால் இயற்கையும் குறுக்கிட்டது. அதாவது வவுனியா-யாழ் நெடுஞ்சாலைக்கு சமாந்தரமாக பாய்ந்து செல்லும் கனகராயன் ஆறு கரை புரண்டோடியதால் அத னைக் கடப்பதும் முடியாததாகியது. படையினரால் தற்போது கணக ராயன் குளம் என்று குறிப்பிடப்படு வது நெடுஞ் சாலைக்கு கிழக்காக உள்ளே உள்ள சில பகுதிகள் தான். இப்பகுதியில் கடந்த நாலு மாதகால LDYTAS LIGOLUOGOTilt faoGaiGasTGösGGTGTGOTň. மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் இருப்பது கரிப்பட்ட முறிப்பு அங்கும் கடந்த நாலு மாதகாலமாக படையினர் நிலைகொண்டுள்ளனர். எனினும் கரிப் பட்ட முறிப்பில் முழுப் பகுதியிலும் படையினர் நிலைகொண்டிருப்பதாக அர்த்தமாகாது.
கரிப்பட்ட முறிப்பு, ஒலுமடு போன்றவை அடர்ந்த காட்டுப் பகுதி களாகும். ஒலுமடுவில் சேனைக் காடுகள் உள்ளன.
அதனால் புலிகள் மட்டுமன்றி, படையினரும் பதுங்கிக் காத்திருந்து தாக்கும் நடவடிக்கைகளில் அப்பகுதி களில் ஈடுபடமுடிந்தது.
புலிகளும் படையினரின்
கிட்டத்தட்ட எட்டு கி கடந்தாகவேண்டும்.
மாங்குள நகரை னால்கூட நகரைக் கை புளியங்குளத்தில் இரு வரை இரண்டு இரன் கைப்பற்ற ஆறுமாதம்
கனகராயன் குள டோம் என்று கூறுவதை GLITGOT p LCarGL II என்று படையினர் அ போதுகூட அறிவிக்கல
மாங்குளத்தில் இ ரத்தில் உள்ளது மற்கே உள்ளதுமா நடந்த சண்டையை நடைபெற்ற சண்டை எ யில், மாங்குளத்தில் மீட்டர் தூரத்தில் மாங்குளம் நம் கைய ஆச்சரியமில்லைதான் ஆனால், கடந்த யசிக்குறுய் படைக
டையே சுற்றிச் சுற்ற தான் சண்டைகள் ந
பதுங்கியிருந்த படையினரிடம் பலியாகியுள்ள னர் படையினரும் புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். கரிப்பட்ட முறிப்பின் அருகே உள்ள்து ஒலு மடு, கரிப்பட்ட முறிப்பில் இருந்து ஒலுமடுவை முழுதாகச் சென்றடைய வேண்டுமானால் நான்கு கிலோ மீட்டர் தூரம் கடந்தாகவேண்டும்.
ஆனால் கரிப்பட்ட முறிப்புக்கு சென்ற சில நாட்களின் பின்னர் ஒலுமடுவில் படை யினர் நிலைகொண்டுள்ளதாக படைத்தரப்பு செய்தி வெளியிட்டிருந்தது.
அதே படைத்தரப்புத்தான், இப்போது கரிப்பட்ட முறிப்பில் இருந்து ஒலுமடு நோக்கி படையினர் முன்னேற முயற்சிப்ப தாகவும், கடும் மோதல் நடப்பதாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, சில வாரங்களுக்கு முன்னர் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, மாங்குளத்தை சென்றடைய ன்னமும் ரண்டு கிலோமீட்டர் தூரம் மட்டுமே ருப்பதாக கூறியிருந்தார்.
ஆனால், ஒலுமடுவை படையினர் கைப் பற்றினால்கூட அங்கிருந்து மாங்குளம் செல்ல மேலும் கிட்டத்தட்ட நாலு கிலோமீட்டர் தூரத்தை கடக்கவேண்டும்.
உண்மையில் கரிப்பட்ட முறிப்பில் ஒரு பகுதியையும், ஒலுமடுவில் சிறுபகுதிய்ையும் உள்ளடக்கிய பிரதேசத்தில்தான் படையினர் நிலைகொண்டுள்ளனர். அங்கிருந்து மாங்குளம் நகருக்கு செல்ல வேண்டுமாயின்
தொடர்ந்து ஒரே கூறிக்கொண்டிருந்த றவே இல்லையா? எ லங்கையில் எழும்.
அதனால் புதிய இடப்பெயர்களை இருக்கிறது. அவ்வா 醬 தந்திர ரீதியில் எ ல்லாத தரைநகர்வு கிறதோ என்று சந்ே சமீபத்தில் வெ செய்தி ஒன்றில், மா கடும் சமர் ஒலுமடு குளத்தில் சண்டை 6 செய்தியை கேட் குளம் என்பதும் மார் பாதையில் உள்ள தோன்றும்.
ஆனால், குஞ்சுக் திற்கும் இடையே உள் 22 கிலோமீட்டர்
வவுனியா-யாழ் புறமாக, புளியங்குள யில் புளியங்குளத்தில தொலைவில் அயை குஞ்சுக்குளம் அதை குளம் என்றும் அை இது ஓமந்தைக்கு மீட்டர் தூரத்திலுள் லிருந்து வட-மேற்கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லோமீட்டர் தூரத்தை
படையினர் நெருங்கி ப்பற்றுவது எளிதல்ல. ந்து புளியங்குள சந்தி எடரை கிலோமீட்டரை ாக முயன்றும் முடிய
Iத்தை கைப்பற்றிவிட் ப்போல, ஒலுமடுவுக்கு ாங்குளம் நம் கையில் றிவிக்கலாம். ஏன் இப் ாம். யார் கேட்கமுடியும்.
மாங்குளம் அருகே ன்று விபரிக்கப்படுகை இருந்து எட்டு கிலோ #": ல் என்று கூறினால்
1578) LDITS5/TGVLDT), ளுக்கும் புலிகளுக்கும் ஒரே பகுதிகளுக்குள் டந்து வருகின்றன.
பகுதியின் பெயரை ல், படைகள் முன்னே ன்ற கேள்வி தென்னி
புதிய ஊர்ப்பெயர்கள், கூறியாக வேண்டி ாறு கூறுவதற்காகவே விவித பிரயோசனமும் கள் கூட நடத்தப்படு தகமாக இருக்கிறது. EsluIIICM (LIIIstäq6Mäf ங்குளத்தை கைப்பற்ற வில் மோதல், குஞ்சுக் ான்று கூறப்பட்டது. பவர்களுக்கு குஞ்சுக் குளத்துக்கு செல்லும் பகுதிபோலத்தான்
குளத்திற்கும் மாங்குளத் ாள தூரம் கிட்டத்தட்ட
சாலையின் மேற்குப் த்திற்கு மேற்குத் திசை ருந்து 15 கிலோமீட்டர் மந்துள்ள இடம்தான் னக் கோயிற் குஞ்சுக் ழப்பர்.
வடக்கே 214 கிலோ ள இரம்பைக்குளத்தி
க பாதை பிரிந்து செல்
பாத்துரை
| பாலமோட்டை வழியாக மூன்று முறிப்புக்கு
பாலமோட்டைக்கு அருகே உள்ள பகுதிகளில்
மூன்று முறிப்பில் மோதல் என்று கூறப்
ཁོ་བོས་ நெடுஞ்சாலை வழியாக தொடர்ந்து
கின்றது. அங்கிருந்து 9 கிலோமீட்டர் தூரத் தில் பாலமோட்டையுள்ளது. பாலமோட்டையி லிருந்து குஞ்சுக்குளம் 7 கிலோமீட்டர் தொலை விலுள்ளது. அப்பாதையால் நேரே சென்றால் 64கிலோமீட்டரில் குஞ்சுக்குளத்திலிருந்து) இருப்பது மூன்று முறிப்பு
புளியங்குளத்திற்கு மேற்கே புதூர் வழியாக மன்னகுளம் ஊடாக கனகராயன் குளத்தை சென்றடையும் முயற்சிகள் தோல்வி கண்ட பின்னர், புதூருக்கு கீழே இறங்கி
செல்லும் தரை நகர்வு ஒன்று 15.02.98 அன்று மேற்கொள்ளப்பட்டது.
படையினருக்கும் புலிகளுக்கும் இடையே
மோதல் மூண்டது. 50ற்கு மேற்பட்ட LIGOLIGOT LIGustafari.
அடர்ந்த காட்டுப்பகுதி சார்ந்த பிரதேசங் கள் என்பதால், படையணிகளை நகரவிட்டு, திடீரென்று அதிரடி தாக்குதல் ஒன்றை புலிகள் நடத்தினர்.
Sygesår därGOTử LIIGAOL uslooTi LMGärGAITräuéfið சென்றனர். இச்செய்தியைத்தான்மாங்குளம் நோக்கி முன்னேறிய படைகளுக்கும், புலி) களுக்கும் இடையே மாங்குளம் அருகே
Lill-3).
இம்மாதம் 02.03.98 அன்றும் மீண்டும் அதே பாதை வழியாக தரைநகர்வு ஒன்றை படையினர் மேற்கொள்ள முயன்றபோது புலிகள் மோட்டார் தாக்குதல் தொடுத்தனர். 15.02.98 அன்று மோதல் நடந்த அதே பகுதியை அண்டியதுதான் குஞ்சுக்குளம் பகுதியாகும். ஆனால் புதிய பகுதி ஒன்றில் மாங்குளம் அருகே சண்டை நடந்தது என்று தோன்றக்கூடிய வகையில் செய்திகள் John MDLULULL60T.
புளியங்குளத்தில் இருந்து
முன்னேற முடிய வில்லை.
புளியங்குளத்தின் கிழக்குப் புறமாக உட்பாதை வழியாகவும் சாலையை சமீபிக்க முடிய்வில்லை. அதனால்தான் நெடுஞ் சாலையில் மேற்குப் புறமிருந்து உட்பாதை வழியான தரைநகர்வு முயற்சிக்கு பலத்த பிரயத்தனம் நடக்கிறது.
அந்தப் பலவீனம், வெளியே தெரியாமல் இருக்கத்தான் சகல முயற்சிக்ளையும் மாங்குளத்தை கைப்பற்றும் முயற்சிகளாகவும், சகல மோதல்களையும் மாங்குளம் அருகே நடக்கும் மோதல்களாகவும் கூறிவருகின்றனர்.
கரிப்பட்ட முறிப்பில் இருந்து முன்னேற னையும் படையினருக்கும், புலிகளுக்கும் இருவாரங்களாக நடைபெற்று வரும் சண்டைகளை மட்டுமே மாங்குளம் அருகே நடைபெறும் சண்டைகள் என்று குறிப்பிடமுடியும்.
கடந்த நாலு மாதகாலமாக ஜயசிக்குறுய் படையினர் குறிப்பிடத்தக்க நகர்வுகளை மேற்கொள்ள முடியவில்லை. வவுனியா, யாழ்சாலையில் உள்ள முக்கிய நகர்கள் சந்திகள் என்பவற்றை கைப்பற்றவும் இயல வில்லை.
ஆனால், ஜயசிக்குறுய் படையினர் சென்று சேரவேண்டிய இடமான கிளிநொச்சி நகரின் மத்திய பகுதியை புலிகள் பிடித்துக் (6)UITGÖSTLIGOTİ.
இன்றுவரைகிளிநொச்சிநகரின் மத்திய பகுதியில்ப்டையினரிடம் இருந்து கைப்பற்றிய காப்பரண்களில் புலிகள்
மாங்குளம் சண்டை பற்றிய ஓயாத செய்திகள் மூலம் கிளிநொச்சி நிலவரம் பற்றிய கேள்விகளுக்கே இடமில்லாமல் செய்து விட்ட படைத்தரப்பின் பிரசார உத்தியை பாராட்டத்தான் வேண்டும்.
கிளிநொச்சி-பரந்தன் சமர்களில் பலி
है.
யான படையினரின் முழுத்தொகை பற்றியும் அப்படியே அடுக்கியாகிவிட்டது. கரிப்பட்ட முறிப்பில் 24,0298 இல் நடைபெற்ற சண்டையின் பின்னர் தமது தரப்பில் ஆறுபேர் மட்டுமே பலியானதாக படைத்தரப்பு அறிவித்தது. அச் சண்டை யில் பலியானவர்களில் பதினாறு படை யினரின் சடலங்களைபுலிகள் ஒப்படைத்த போது அவற்றையும் படையினர் பெற்றுக் GSTGLGT.
தமது தரப்பு இழப்பு பற்றி படை பினர் கூறும் கணக்கு உண்மையான எண்ணிக்கையில் பாதிகூட இல்லை என் பதையே மேற்கண்ட நிகழ்வு தெளிவாக காட்டியிருக்கிறது.
கரிப்பட்ட முறிப்பில் இருந்து புறப் பட்ட படையணியை சில தூரம் முன்னேற அனுமதித்துவிட்டு திடீர் பாய்ச்சல் ஒன்றை புலிகள் நடத்தியிருந்தனர். முன் னேறிய படையின் ஒரு சிறு பிரிவு
ஒன்பது மாதச் சமர் 6an Gissim consuoussis
புலிகளின் முற்றுகையில் சிக்கிக் கொள்ள, ஏனைய படையினர் பின் நகர்ந்தனர். பலியான படையினரில் ஆறு உடல்கள் தவிர ஏனைய உடல்களையும் ஆயுதங் களையும் கூட படையினரால் எடுத்துச் செல்லமுடியாதளவுக்கு தாக்குதல் உக்கிர மாக நடத்துள்ளது. புலிகள் தரப்பில் ஆறுபேர் பலியாகினர்.
20 சடலங்களை புலிகள் கைப் பற்றியதோடு நவீன ஆயுதங்கள், பத்தா usgib U GODGJ GGT, LIGAMALIITGOT LIGOL UMGARTừ அணிந்திருந்தரவைத் தடுப்பு கவசங்கள் என்பவற்றைக் கைப்பற்றினர்.
சித்திரைப் புத்தாண்டுக்கு முன்பாக தரைப்பாதை திறக்கப்படும் என்பதுதான்
சமீபத்திய
பாதுகாப்புத் தரப்பின் காலக்கெடு.
ஒருவேளை அப்படி முடிந்தால்கூட
பாரிய ஆட்பல சேதத்துடன்தான் படை யினர் நிலைகொண்டாக வேண்டியிருக்கும். சேதமான படையணிகள் புலிகளின் அதி ரடி தாக்குதல்களுக்கு சுலபமான இலக்கு JGTTTOOL GUITLD.
பாதைத் திறப்பை தடுப்பது என்பதை விட தமது படைபலத்தை பலவீனமாக்கும் நோக்கத்தோடு புறப்பட்ட ஜயசிக்குறுய் படையினரின் ஆட்பல ஆயுதபல இழப்பை முடியுமானவரை அதிகமாக்கு வதே புலிகளின் நோக்கம்
அரசினதும், படையினதும் உண்மை யான நோக்கம் தரைப்பாதை திறப்பாக இருக்கவில்லை. புலிகளின் தளத்தின் இதயத்தில் தாக்குதல் தொடுத்து, புலி களின் அணிகளை சண்டைக்கிழுத்து பாரிய அழிவை ஏற்படுத்துவதும், அதன் மூலம் புலிகளை ஒரம் கட்டுவதுமே,
அது சுலபமல்ல என்பது தெரிந்து விட்ட நிலையில்தான், வெளிக்கு சொல்லப் பட்ட காரணமான, திரைப்பாதை திறப்பை தமது உண்மையான நோக்கமாக உயர்த் திப் பிடிக்கின்றனர் அரச தரப்பினர்.

Page 6
தென்னிலங்கையில் ஜேவிபி. வீழ்ச்சி யடைந்த பின்னர் பிரேமதாச அரசுக்கு புதுத் தெம்பு ஏற்பட்டிருந்தது
இந்தியப் படையும் முழுமையாக வெளியேறிவிட்டால் தனது அரசாங்கத்திற் கான மரியாதை தென்னிலங்கையில் அதி கரிக்கும் என்பது பிரேமாவின் நம்பிக்கை கிறேன். இந்திய-இலங்ை அதேசமயம் இந்திய அரசும் சில சாத்திட்ட பின்னர் அப்பு இராஜதந்திர வலை வீச்சுக்களில் ஈடு A மான குடியேற்றங்களும் பட்டது. பிரேமதாசாவுக்கு ஒரு பாடம் рада). படிப்பிப்பதற்காக புலிகளுடன் மறுபடி நட்பை ஏற்படுத்திக் கொள்ளக்கூட இந்திய அரசு தயாராக இருந்தது.
"எங்களுக்குள் பேசிக்கொள்வோம் உங்களுக்கு தேவையான உதவிகளை இந்திய அரசு செய்து தரும்." என்று இந்திய உளவு நிறுவனமான "றோ" மூலம் ஆசை வலை வீசப்பட்டது.
ஆனால், இந்திய அரசை பிரபாகரன் நம்பத் தயாராக இருக்கவில்லை. அன் போடு அழைத்துச்சென்று புதுடில்லியில்
கொள்கையை தொடர்ந் வதன் மூலம் தமிழ் பேசு டித்தொகை சமநிலைை லங்கை அரசாங்கம் தி
நான் அக் கருத்தை
புலிகள் சொன்னபோது எதனை அலட்சியம் செய்தனரோ, அதே கார தங்களுடைய கடிதத தன் பிரகாரம், தாங்கள் ஆண்டுகளாக தமிழீழ வி மிருந்து ஆயுதங்களை ஈடுபட்டிருந்தீர்கள்
அப்பணி முற்றும் பூ அத்துடன் அவர்களை ே பங்குகொள்ள வைக்கவு இந்தியப் படையின கொண்ட பின்னர் தமிழி கள் தங்கள் ஆயுதங்கள்
வைத்து ராஜீவ் காந்தியும் இந்திய அரசும் நடந்து கொண்ட முறைகளை பிரபாகரன் மறக்கவும் இல்லை.
பிரபாகரனை ஆசை வலையில் வீழ்த்த முடியவில்லை என்றதும், மற் றொரு இராஜதந்திர முயற்சியை முடுக்கி விட்டது இந்திய அரசு
வடக்கு-கிழக்கு மாகாணசபை ஈழப் பிரகடனம் செய்யப் போவதாக ஈ.பி.ஆர். எல்.எஃப். முதலமைச்சர் வரதராஜப் பெருமாளும் ஏனையோரும் கூறிக்கொண் டிருந்தனர் அல்லவா.
அதற்கு மூலகாரணமாக இருந்தது இந்திய அரசுதான் வடக்கு-கிழக்கு மாகாண சபை ஈழப் பிரகடனம் செய்யு மானால் நிலமை விபரீதமாகும் என்று இலங்கை அரசு அஞ்சும் மறுபடி இந் திய அரசிடம் மண்டியிடும் என்று நினைத்தனர்.
ஆனால், மாகாணசபை அரசின் பலம், மாகாணசபைக்கு ஆதரவான கட்சி களின் பலம் என்பவை தங்களுக்கு ஒரு அச்சுறுத்தல் அல்ல என்பதை பிரேம தாசாவும், ரஞ்சன் விஜயரத்னவும் தெரிந்து வைத்திருந்தனர்.
புலிகள் தம்முடன் உறவாக இருப்
பதால், இந்தியப் படை வெளியேறிய மறுநிமிடமே மாகாண அரசாங்கத்தை கவிழ்த்துவிடலாம் என்பதும் அவர்களது பயிற்சி முகாமில் புலிகள்
நம்பிக்கை
இந்தியப் படையையே திணறடித்துக் கிறது.
கொண்டிருக்கும் புலிகளுக்கு மாகாண இலங்கை அரசின் சபை எம்மாத்திரம்? என்று இலங்கை கோரிக்கையின் பேரிலன் அரசு நினைத்ததில் ஆச்சரியம் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கு
LEGGOG).
காரங்களில் மேற்கொள் இந்தியப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு புலிகள் கூறிய காரணங்களில் ஒன்று கிழக்கில் சிங்களக் குடியேற்றங்கள் S S S தொடர்ந்து நடந்துவருகிறது என்பதாகும். என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஆகவே, 95 வீதத்திற்கும் மேற்பட்ட இந்திய அரசும்புலிகள் வேண்டுமென்று வாக்காளர்கள் இந்தியப் படையினரின் குற்றம் சாட்டுகின்றனர் என்று கூறியிருந் தனர்.
ஆனால், இந்தியப் படையை உடனடி யாக வாபஸ்பெறமுடியாமைக்கு காரணம் தெரிவித்து இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கை ஜனாதிபதி பிரேமாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
வடக்கு கிழக்கில் குறிப்பாக கிழக்கில் நாள் கழித்து ஜனாதிபதி திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் நடை திய விஜயம் ஒன்றை மேர் பெறுவதாக ராஜீவ் குற்றம் சாட்டியிருந் அச் சமயம் தனது தார். சகிதம் சோனியாவை சந் SSL L LSL LSL L LSL L LSL L LSL L LSL L LSS L L L S L LLLSS LLLSS L S L L S L L S L LSSL L L L L L L L L L L L L L L L L L L L L L LS
பிரபாகரனிடம் பத்து வருட |- காலத்திற்கு வடக்கை ஒப்படைக்க தயா ராக இருந்ததாக ஜனாதிபதி சந்திரிக்கா கூறியிருந்தார். அவர் கூறியதை அமெரிக்க சஞ்சிகை ரைம் சமீபத்தில் வெளியிட்டது.
அதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் யாவரும் அறிந்ததே. பிரேமதாசாவும் கொடுக்க முன்வந்தார், விஜயதுங்கா கூட கொடுக்க இசைந்தார் என் றெல்லாம் பொதுஜன முன்னணியின ரும் பதிலுக்கு பதிலாகப் பல தகவல் களை வெளியிட்டுள்ளனர்.
இந்திய அரசுகூட மாகாண சபை நிர்வாகத்தில் 99 வீதத்தை புலிகளிடம் ஒப்படைக்க முன்வந்திருந்தது.
மொத்தத்தில், பல சந்தர்ப்பங் களில் பலர் பிரபாகரனுக்கு அதி காரத்தை கையளித்து கைக்குள் போடப்பார்த்தனர் என்பதை புலி களுக்கு எதிரானவர்களது தகவல்களே உறுதி செய்கின்றன.
இந்த நேரத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர் பழ.நெடு மாறன் எழுதிய நூலில் இருந்து சில பகுதிகளை தருகிறேன். இந்த மதிப்பீடு சரியா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும் அமுல் செய் ம் பிரதேசங்களின் யைக் குலைப்பதற்கு ட்டமிட்டு முயற்சிப்ப
ள்ளீர்கள் வன்மையாக மறுக்
Lz: S/GOPU WLLTIT முதல குதிகளில் எவ்வித
இடம் பெற்றிருக்க
காமினி வரை
கடந்த இரண்டு டுதலைப் புலிகளிட
தார். ஆனால், பிரேமதாசாவை சந்திக் அடிக்கடி அங்கு இந்தியப் படை சோனியா மறுத்துவிட்டார். னர் வந்து செல்வதை அவதானித்த இந்தியப் படையினரை புலிகளுடன் யுத் லிகள் பலநாட்களாக தாக்குதலுக்கு நிறுத்தம் செய்யுமாறு பிரேமதாசா கேட்டிரு லக்கு வைத்திருந்தனர். தும், இந்தியப் படையினர் புலிகளை தேடு 10.07.89 அன்று இளவாலைச் சந்திக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். ந்து சேர்ந்த இந்தியப் படையினரை பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற த நாக்கி புலிகள் திடீர் தாக்குதல் ஒன்றை வலைப் பெறுவதுதான் இந்தியப் படையி பத்தியதில், நான்கு இந்தியப் படையினர் தும், உளவு அமைப்புக்களதும் பிரதா GAMALIITaf7 GOTİTİ. நோக்கமாக இருந்தது. மட்டக்களப்பு பாண்டிருப்பு பகுதி முல்லைத்தீவில் சாதாரண உடையி ல் இருந்த இந்தியப் படை காவலரண் நடமாடி புலிகள் பற்றிய தகவலைத் திரட்டி ன்று 13.07.89 அன்று தாக்கியழிக்கப்
ட்டது. மூன்று படையினர் பலியா
கொண்டிருந்த ஒருவரைப் பற்றி புலிகளுக்
னர். புலிகள் தரப்பில் சேதம்
ബ).
15.07.89 அன்று முல்லைத்தீவு ஒட்டு ட்டானில் இருந்து நெடுங்கேணிக்கு ாகனத் தொடராக சென்று கொண்டி ந்தது இந்தியப் படை @gncyou'L'L p_cmailflu கட்டுப்பகுதியில் பதுங்கி நிலை பெயர் சுகுமாரன் றோ உளவு டுத்திருந்த புலிகள் கண்ணிவெடிகளை பிரிவைச் சேர்ந்தவர். ம் புதைத்து வைத்திருந்தனர்.
G வாகனத் தொடர் நெருங்கியதும் ண்ணிவெடி வெடிக்க, புலிகளின்
அதே சமயம் பின்னே வந்த வாகனங் ளில் இருந்த படையினர் கீழே குதித்து ாகனங்களை கவசமாகக் கொண்டு இணைந்து புலிகளின் அணி லை எடுத்து தாக்கத் தொடங்கினர். ஒன்றை சுற்றிவளைக்க முற்பட் அதனால் புலிகளின் அணிகளால் யுதங்களை கைப்பற்ற முடியவில்லை. லியான சிப்பாய்களின் உடல்களையும், யுதங்களையும் தூக்கி ஏனைய வாகனங் உடைத்து தப்பிச் சென்றினர். அ ளில் போட்டுக் கொண்டு இந்தியப் மோதலில் ஐந்து படையினரும் டையினர் சென்றனர். இயக்க உறுப்பினர்கள் சிலரு இரண்டு வாகனங்கள் சேதமாகின. பலியாகினர். றைந்தது பத்துப் படையினராவது பலி
ாகி இருக்கக்கூடும்.
மட்டக்களப்பு பழுகாமம் பகுதியில் என்.டி.எல்.எஃப் இயக்க உறுப்பினர் ள் மூவரை புலிகள் சுட்டுக் கொன்றனர். ச்சம்பவமும் 15.07.89 அன்றுதான்
17.07.89 அன்று மட்டக்களப்பு ல்முனையில் இந்தியப்படையினர் நடந்து ராந்து சென்றனர். இச் செய்தி புலி ளுக்கு எட்டிவிட்டது.
எங்கு வசமாக மாட்டுவார்கள், எப் பாது தாக்கலாம் என்று இலக்குத் சிலர் கூட்டமாகச் சென்று கொண்டிருந்தன தடித் திரிந்த புலிகளின் தாக்குதல்
அப்பக்கமாக வந்த புலிகள் இயக்க குழுவொன்று வந்தது. உறுப்பினர்கள் அவர்களை இனம் கண் ரோந்து சென்றவர்கள் மீது தாக்குதல் டத்தப்பட்டது. படையினரும் திருப்பித் ாக்கினர். மோதலின் முடிவில் இரண்டு ந்தியப் படையினர் பலியாகினர். அவர் ளுடன் துணையாகச் சென்ற ஈ.என்.டி ல்.எஃப். உறுப்பினர்கள் மூவர் காய டைந்தனர்.
ஒரு புறம், இந்தியப் படையை வளியேறுமாறு கோரும் இலங்கை சேதம் எதுவும் இ ரசின் நெருக்குதல், மறுபுறம் புலி யாழ்ப்பாணம் இளவாலைச் சந்தியி ளின் தொடர் தாக்குதல்கள், இந்திய இந்தியப்படையினர் நின்று கொண்டிருந்தன ரசுக்கு ஏனடா அங்கே போய் கால் அப்பக்கம் சென்ற பெண்கள்மீது அவர்கள வத்தோம்? என்றாகிவிட்டது.
(தொடர்ந்து வரும்)
பட்டனர். ஒருவர் பலியானார் நான்குபே
காயமடைந்தனர். 09.07.89 அன்று அ
சம்பவம் நடைபெற்றது.
10.07.89 அன்று பருத்தித்துறை இந்திய
பிரபாகரனின் இலட்சிய உறுதி தான் தமிழீழ விடுதலைப் போராட்டத் திற்கு அடித் தளமாக இருந் வருகிறது. இவருக்கு முன் தமிழீழ மக்களின் தலைவர்களாக இருந்த பலருக்கு இந்த இலட்சிய உறுதி * இல்லாததன் விளைவாகவே தமிழீழப் போராட்டம் பல பின்னடைவுகளைச் சந்தித்தது. 8. சிறைவாசம் சிலரது சித்தத்தை
ಙ್ಅನ್ನು
லரை நடுங்க வைததது. பத ஆசை பலரைப் பல்லிளிக்க வைத்தது. லெனின் நடத்திய புரட்சிக்கு ரசிய இராணுவம் ஆனால் சிறிலங்கா அரசும் இந்திய ஒத்துழைத்தது. அரசும் எவ்வளவோ ஆசை வலைகளை மசேதுங் நடத்திய புரட்சிக்கு சோவியத் விரித்துப் பார்த்தன. படைபலத்தை ஒன்றியம் இடைவிடாது உதவியது. d5 TLL
வியட்நாம் விடுதலைக்கு சோவியத்தும் சீனாவும் ஆனாலும பிரபாகரனினஇ. ஒத்துழைத்தன. உறுதியைக் குலைகக முடிய இந்திய விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் அடர்ந்த கானகத்தின் ந்திரபோஸ் போராடியபோது ஜெர்மன், ஜப்பான் அமைககபபடடிருநத பாசறையில ாராடியபோது နှီး...” தம்பி பிரபாகரனுடன் நான் பேசிக் இத்தாலி போன்ற நாடுகள் உதவின. கொண்டிருந்தபோது அவர் கூறிய
பாலஸ்தீன போராட்டத்திற்கு 120 நாடுகளுக்கு சில வார்த்தைகள் மேல் ஆதரவு தருகின்றன. "அண்ணா!தமிழீழ இலட்சியத்தை ஆனால் பிரபாகரன் அவர்களுக்கு எந்த ஒரு பொழுதும் கைவிடமாட்டேன். வொரு நாட்டின் உதவியும் இதுவரை கிடைக்க எங்கள் போராட்டத்தின் முடிவில் வில்லை. ஆனாலும் அவர் தமது போராட்டத்தை தமிழீழம் மலரும் அல்லது நான் வெற்றிகரமாக முன்நடத்திச் செல்வதன் இரகசியம் மடிவேன். அதைத் தவிர வேறு என்ன? இடைப்பட்ட வழி எதுவுமே இல்லை."
DIT Ii Jj 08-14, 1998

Page 7
குலைநகர விடுதிகளில் இருந்து தமிழ் மக்கள் விரட்டப்பட்டதை நியாயமான நடவடிக்கை என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியிருக்கிறார். அப்பட்டமான அநியாயம் ஒன்றுக்கு ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவரே வக்காலத்து வாங்கியிருக்கிறார். ஆயினும் எந்தவொரு தமிழ்க் கட்சியும் அமைச்சரின் நியாயப்படுத்தல் தொடர்பாக கண்டனத்தை தெரிவித்திருக்கவில்லை. ஆளும் கட்சியின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப எதிர்க்கட்சியை கண்டித்து அறிக்கை விடுகின்ற தமிழ்க் கட்சிகள், ஆளும் தரப்பினரின் ஏடாகூடமான அதிகாரத் தோரணையான பேச்சுக்கள் தொடர்பாக கண்டும் காணாததுபோல இருந்து வருவதையே அவதானிக்க முடிகிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணி முதற்கொண்டு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு மிதவாதப் பாதைக்கு திரும்பியுள்ள தமிழ்க் கட்சிகள்வரை தமிழ்பேசும் மக்களின் மனோநிலைக்கு நேர் எதிரான நிலைப்பாட்டிலேயே உள்ளன. இக் கட்சிகளில் கூட்டணியினர்தான் 1976 மே மாதம் 14ம் திகதி வட்டுக்கோட்டையில் கூடி தமிழ் பேசும் மக்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு தமிழ் ஈழமே முடிந்த முடிவு என்று தீர்மானம் இயற்றினர். அதன் முன்னரும் தமிழர் சுயாட்சிக் கழகத் தலைவர் நவரத்தினம் போன்றோரால் தமிழீழக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும்கூட கூட்டணியினரால் முன்னெடுக்கப்பட்டபோதே அக்கோரிக்கை மக்கள் ஆதரவு பெறத் தொடங்கியது. கூட்டணியினர் தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த காலகட்டம்தான் அக் கோரிக்கை பரவலான ஆதரவைப்பெற முக்கிய காரணமாகவிருந்தது. தரப்படுத்தல் மூலம் தமிழ் மாணவர்களின் கல்விக்கு குழிதோண்ட சிறிமாவோ அம்மையாரின் அரசு முன்வந்தபோது தமிழ் மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர். தமிழ்ச் சமூகத்தின் உயிர்நாடியாக விளங்கிய கல்வியில் கைவைப்பது மூலம், தமிழ்ச் சமூகத்தைப் ப்லவீனமடையச் செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கையே தரப்படுத்தலாகும். எனவே, தமிழீழக் கோரிக்கைக்கான தூண்டுதல்களில் முக்கியமான காரணிகளில் ஒன்றாக தரப்படுத்தல் அமைந்திருந்தது. எனினும், தமிழ் மக்கள் தாமாக முன்வந்து வீதியில் இறங்கி, "எங்களுக்கு தமிழீழம் பெற்றுத் தாருங்கள். தமிழீழ்ம்ே முடிந்த முடிவு" என்று
in L'ILLGOofuÝNGOTTfLÚD (BELJ,6976)60)GAU. கோரிக்கையும் விடவில்லை. ஆனால், சிறீலங்கா சுதந்திரமடைந்த காலம் முதல், ஆட்சி அதிகார்த்தை தங்கள் கையில் வைத்திருந்த பேரினவாத ஆட்சியாளர்களினால் ஏமாற்றப்பட்டும் உதாசீனப்படுத்தப்பட்டும், தேசிய கெளரவம் சேதப்படுத்தப்பட்டும் வந்த தமிழ் பேசும் மக்கள் ஆட்சியாளர்கள்மீது நம்பிக்கை இழந்திருந்தனர். தனிச் சிங்கள சட்டம், திட்டமிட்ட
யாழ் குடாநாட்டில் காணர்மல் போனோர் பட்டியலில் உள்ளவர்கள் எவரும் உயிருடன் இல்லை என்பது சர்வ நிச்சயம்
சர்வதேச மன்னிப்புச் சபை அதனை உறுதி செய்த பின்னரும்கூட, கண்ணிருந்தும் குருடராய்,காதிருந்தும் செவிடராய் ஜனாதிபதி யிடம் சென்று "எங்கள் பிள்ளைகள் எங்கே?" என்று காணாமல் போனோர் சங்கத்தினர் விசாரித்தார்கள்.
உடனே அம்மையார் கண்கலங்கி விட்டா ராம். கண்கள் குளமாகி கண்ணீர் வழிந்தோட கவலை நிழலாட, சோகமே வடிவமாக நின்ற அம்மையார், "கவலைப்படாதீர்கள் சகோதரி களே, விசாரணைக் கமிஷன் போடுகிறேன்" என்றாராம்.
என்னே ஒரு புளகாங்கிதமாக, புல்லரிப்பாக மேற்கண்ட செய்திகளைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்தார்கள்.
ஜனாதிபதியைச் சந்தித்தவர்களின் பட்டிய லில் தங்கள் பெயரும் வரவேண்டும் என்பதற் காக ஜனாதிபதியுடனான சந்திப்பை பாசமலர் பட கிளைமாக்ஸ்' போல அழுதழுது விபரித்த அடிமைகளும் உள்ளனர்.
காணாமல் போனோர் சங்கத்தில் உள்ள சிலருக்கும் தங்கள் உறவினர்கள் பற்றிய கவலை யைவிட அந்தச் சங்கத்தை வைத்து தங்கள் அபி லாசைகளை பூர்த்தி செய்யும் ஆசை வந்துவிட்டது. மகா கொடுமை யாதெனில், ஜனாதிபதி யுடன் நின்று புகைப்படம் எடுக்க காணாமல் போனோரின் சில உறவினர்கள் வெகு விருப்பம் தெரிவித்ததுதான்.
மக்களின் நியாயமான கோபாவேசம் தவ
Dj 08–14, 1998
சிங்களக் குடியேற்றங்கள் என்பவற்றின் மூலம், தமிழ் பேசும் மக்களின் மொழி, நிலம் என்பவற்றை விழுங்கத் தொடங்கிய ஆட்சியாளர்கள், கல்வியிலும் கைவைப்பதற்காக தரப்படுத்தலை கொண்டுவந்தபோது நம்பிக்கையினம் விசுவரூபம் எடுத்திருந்தது. தமிழ் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் நமக்கென்றொரு நாடு இருந்தால்தான் தலைநிமிர்ந்து வாழலாம் என்ற கருத்து தலைதூக்கியிருந்தது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியை கவனித்த கூட்டணித்தலைமை, மக்களிடம் அரசுமீது ஏற்பட்ட நம்பிக்கையினங்களையும் நாடி பிடித்தறிந்து தமிழீழக் கோரிக்கையை முன்வைத்திருந்தது.
3.5 $கு i arrassassif
அக் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோது
நூற்றுக்கு நூறுவீதமான தமிழ் மக்கள் அதனை ஏற்றுக்கொண்டனர் என்று அர்த்தமாகாது நூற்றுக்கு ஐம்பது வீதமான மக்கள்தான் முதலில் ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் தமிழீழக் கோரிக்கையின் நியாயங்களை வலியுறுத்தியும், சுதந்திரம் பெற்ற சுண்டைக்காய் நாடுகளின் வரலாறுகளை உதாரணம் காட்டியும், பல்வேறு உணர்ச்சிமயமான பிரசாரங்கள் மூலமும் பரந்துபட்ட மக்களிடம் தமிழீழக் கோரிக்கை கொண்டு செல்லப்பட்டது. அதேபோன்றுதான், கூட்டணியினரால் தமிழீழக் கோரிக்கையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாதபோது "ஆயுதப் போராட்டமே அவசியம் என்றும், உடனே ஆயுதங்களை கையிலெடுங்கள்" என்றும் இயக்கங்களிடம் மக்கள் தாமாக முன்வந்து கோரிக்கை எதனையும் முன்வைத்திருக்கவில்லை.
ஊர் ஊராக கருத்தரங்குகள் நடத்தியும், அரசியல் வகுப்புக்கள் நடத்தியும், கூட்டணியினர் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதாலோ, அரசுக்கு கோரிக்கை மனுக்கள் கொடுப்பதாலோ, ஒடுக்குமுறைகள்
நின்றுவிடப்போவதில்லை என்பதை
எடுத்துக் கூறியுமே இயக்கங்கள் மக்களின் அனுதாபத்தை திரட்டின. அரசின் அடக்குமுறைகளும், முப்படைகளின் அத்துமீறல்களும் காரணமாக அவற்றுக்குப் பதிலடி கொடுக்கும் தேவை உண்டு என்பதை மக்களில் ஒருசாரார் ஏற்றுக்கொண்டனர். : ஆயுதப்போராட்ட ஆரம்ப காலத்தில், ஆயுதப் போராட்டமா? அகிம்சை போராட்டமா? எது தேவை என்று கணிப்பு நடத்தியிருந்தால் ஆயுதப் போராட்டத்தை ஐம்பதுவிதமான மக்கள்கூட ஆதரித்திருப்பார்களோ என்பது சந்தேகத்திற்கு உரியதேயாகும். பின்னர், ஆயுதம் ஏந்திய
றான வழி நடத்தலால் வடிந்து வற்றிப்போன தின் துல்லியமான பிரதிபலிப்புக்களே அவை, காணாமல் போனோர் சங்கம் ஜனாதிபதி யுடன் நடத்திய சந்திப்பு மூலம் இலாபம் அடைந்தது ஜனாதிபதியும், அரசும், படைகளும் மட்டும்தான்.
காணாமல் போனோருக்காக அம்மையார் கண்ணீர் வடித்த சோகத்தை காணாமல் போனோரின் உறவினர்கள் மூலமே பிரசாரப் படுத்தியாகிவிட்டது.
எத்தனை விதமாக முடிமறைக்க முயன்றும் அம்பலமான மகா அநியாயத்தை ஜனாதிபதிக்கு தெரியாமல் நடந்த சங்கதிகளாக்கும் என்று உலகை நினைக்க வைத்தாகிவிட்டது.
காணாமல் போனோர் சங்கம் ஈபிடிபி மத்தியஸ்தத்துடன் அம்மையாரைச் சந்தித்தது டிசம்பர் 28ல் விசாரணை கமிஷன் போடுவதாக அம்மையார் சொன்னதாகவும், உடனே கமிஷன் வரும் "மூன்று மாதத்தில் முடிவு தெரியும் அஞ்சற்க!" என்று உரைத்ததாகவும், காணாமல் போனோர் சங்கத்தினர் சிலரே ஜனாதிபதியின் பிரசாரகர்கள்போல செய்திகளும் பரப்பினர். வாக்குறுதி கொடுத்து வெற்றிகரமான இரண்டாவது மாதமாகிவிட்டது கமிஷன் வரவே இல்லை.
காணாமல் போனோருக்காக நான் முந்தி நீ முந்தி என்று குட்டிப் போராட்டங்கள் நடத்திவிட்டு, கமராக்களுக்கு போஸ் கொடுத்த முகவிலாசம் தேடியவர்களையும் காணவில்லை. தங்கள் சொந்தச் செலவிலேயே புகைப்படம் எடுத்து, அதனை பத்திரிகைகளுக்கு கொடுத்த
நடவடிக்கைகளின் திருப்பங்களுமே ஆ பற்றிய நம்பிக்கைக ஏற்படுத்தியதோடு, போராளிகளுக்கும் , பெற்றுக்கொடுத்திரு ஆயுதம் ஏந்திய GLJI ஐந்து வருடத்திலோ முடிந்துவிடக்கூடிய தெரிந்தும், ஆயுதப் ஒடுக்க முனையும் தமிழ் பேசும் மக்கள் பிரதேசங்களில் மூர் அழிவுகளை கட்டவி தயங்காது என்று ெ போராட்டப் பாதை காலடிவைத்தன்.
இந்திய அரசு ஆதரிக்கமாட்டா ஆயுதம் ஏந்திப்
போராடப் புறப்பட்
இயக்கங்கள் பலவற்றிற்கு தெரிந் இருந்தது. இந்திய
எதிர்த்தாலும் சொந் போராட முடியும் நம்பிக்கையில்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். GT GÖT. GTG). GIGLI. f. (3) செயற்பட்டன. எனவே, இங்கு மட் போராட்டங்கள் வெ நாடுகளதும், மக்கள கட்சிகளதும், தலை என்பது பின்வரும் விடயங்களில்தான் ( பெறுகிறது. 1 தாம் வாழும் கா FfuLIITGGT GNEITIGTIGOJEG முன்வைப்பது 2 அக் கொள்கைை தேவையான போரா தீர்மானிப்பது சகல சந்தர்ப்பங்கள் சரியாகத்தான் சிந்தி திசையில்தான் பயன் அவர்களுக்கு வழிக தேவைப்பட்டிருக்கா தோன்றியிருக்கமாட் மக்களால்தான் துை அருளம்பலம், ராஜ தேவநாயகம் போன் GAFiLLILILILLGOTñi, g GLIIILLEIstar.6it Ælflu என்று நாம் ஏற்க தமிழினத்தின் தலை துரையப்பாக்களது பொறித்தாக வேண் துரையப்பாவுக்கு வ பலரது பிள்ளைகள் துரையப்பாவைச் சு அமைப்பில் இணை துரையப்பாவை ஆ அவருக்கு வாக்குப் பின்னர் மனம் வரு ஆக, மக்கள் சில பின்தங்கி நின்று சி சில சமயங்களில் சென்று சிந்திப்பது வாலைப் பிடித்துக்
ஆட்களும் இருக்கிறார். படப் பிடிப்பாளர் எடு கள் திருமுகம் இடம்ெ என்ன செய்வது? அது புகைப்பட உபயம். ப
Earld.
JIT GROTTLD) GUI ருக்கு பிரபலம் கிடைத் நல்ல பெயர் கிடைத் இப்படியெல்லா திசை திருப்புவது ெ
நம்பிக்கையில்தான், ம வேன் உலா தொடங்
யாழ் குடாநாட்ப 2fᎢ6ᏪᎢᎯ இரு
போனோர் பட்டியல்
அத்தனையும் ஏ காலத்தில் மனித உரி போனோர் தொடர்பா கப்பட்ட விசாரணை பெரேராமீதும் புகார்
அவ்வாறு இருந் களை ஒடுக்க ஜானக அதிகாரி என்ற நம்பிக் அரசு அங்கு அனுப்
அமைதியை நில பெரேரா கையாளக் இருக்கும் என்பது அம் என்ன? பட்டவர்த்த
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னேற்றமும், தப் போராட்டம் DGT DIGift to இயக்கங்களுக்கும் அங்கீகாரத்தையும் 砚· ராட்டம் என்பது
பத்துவருடத்திலோ ஒன்றல்ல என்பது போராட்டத்தை PU 3. "g 5TUJU க்கத்தனமான ழ்த்து விடத் தரிந்துமே ஆயுதப் Mai) (9) LIJj,95ËJJ567
ஈழப்போராட்டத்தை து என்ற விடயம்கூட
அலசுவது- இராஜதந்திரி
போக்குக்கெல்லாம் இழுபட்டுச் செல்வது உண்மையான கட்சியாக இருக்க முடியாது இழுபட்டுச் செல்பவர்கள் தலைவர்களாக இருக்கவும் முடியாது. மக்களது அடிமைத்தனமான சிந்தனைகளின் பிரதிநிதிகளாகவே துரையப்பா போன்றோர் அன்றிருந்தனர். மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்க முற்படுவது தவறானதல்ல. னால் அன்றாடப் பிரச்சனையை iப்பது என்ற போர்வையில் மக்களின் அரசியல் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை மழுங்கடிப்பதும், மக்களின் நியாயமான கோபங்களை முழுங்கடிக்கச் செய்வதுமான செயற்பாட்டிலேயே துரையப்பா போன்றோர் ஈடுபட்டிருந்தனர்.
தே 9IU Jr. தக்காலில் நின்று ான்ற 5T (Gi). If, ff). FF., புளொட், பான்ற இயக்கங்கள்
டுமன்றி |ற்றி பெற்ற தும் வரலாறுகளில் வர்களதும் பாத்திரம் இரண்டு முக்கியத்துவம்
லகட்டத்திற்கு ஏற்ற
ய நிறைவேற்றத்
ட்ட வழிமுறைகளை
லும் மக்கள் TILITEIJ.GT, FifuIIITGOT னிப்பார்கள் என்றால் I J fJGI து. தலைவர்கள் | IIITմե6II,
NUTILI LILJ IT, ன் செல்வநாயகம், றோரும் தெரிவு
வர்களுக்கு வாக்குப் ாகத்தான் சிந்தித்தனர் வேண்டுமாயின், வர்கள் பட்டியலில் பெயர்களையும் டி இருக்கும். ாக்குப்போட்ட
அதே ட்ட புலிகள் ந்து போராடினர். தரித்ததற்காக BLJITILL LIDě556T LIGA) İT ந்தவும் செய்தனர். FIDIJAGiflaj II)4, ந்திப்பதும் உண்டு. முன்னே ஓடிச் ம் உண்டு மக்களின் கொண்டு அவர்களது
தங்கள் எஜமானர்களான தென்னிலங்கைக் கட்சித் தலைவர்களையும், தலைவிகளையும் பெருமனம் கொண்டவர்களாக காண்பித்து, அவர்கள் முன்பாக கையேந்தி நின்று கருணை மனுப்போடுவதும், அவர்களது கருணைக் கண்கள் திறக்கும்வரை காத்திருக்கும் மனோபாவத்தை மக்களிடம் ஏற்படுத்துவதுமே துரோக அரசியலின் அடிப்படையாக அமைந்திருந்தது. மக்கள் கொதித்தெழும்போதெல்லாம். உங்கள் குறைகளை அரசாங்கத்திடம் எடுத்துச்சொல்லி இருக்கிறோம். பரிகாரம் காணப்படும் எனக் கூறுவதன் மூலம் மக்களின் கொதிப்பில் இருந்தும், அதிருப்தியில் இருந்தும் அரசாங்கத்தை காப்பாற்றுவது துரோக அரசியலின் அணுகுமுறையாக் இருக்கும். மக்களின் பிரச்சனையில் தாம் அக்கறைப்படுவதாக காண்பித்தபடி, அரசுக்கும் பாதிக்கப்படும் மக்களுக்கும் இடையே தற்காலிக சமரசங்களை ஏற்படுத்துவதன் ஊடாக அரசிடமும் நல்ல பெயர் பெற்றுக் கொண்டுவிடுவர். போராடினால் எதுவும் கிடையாது. உள்ளதும் போய்விடும் பக்குவமாகப் பேசித்தான் பெறவேண்டும் போன்ற கருத்துக்களை மக்களிடம் பரப்புரை செய்து மக்களை போர்க்குணமில்லாத கும்பலாக, கைகட்டி பின் செல்லும் கூட்டமாக மாற்றி விடுவதன் மூலம்தான் தங்கள் இயலாமைகளையும், சுயரூபங்களையும் துரோக அரசியல் அல்லது பிற்போக்கு அரசியல் மூடிமறைத்துக்கொள்கிறது. 1977ற்கு முன்னர் வடக்கு-கிழக்கில் நிலை பெற்றிருந்த மேற்படி பிற்போக்கு அரசியல், தற்போது மறுபடியும் தோற்றம் காட்டிவருகிறது. இதிலுள்ள விசித்திரம் நிறைந்த சோகக் கதை யாதெனில், துரோக அரசியல், மிதவாத அரசியல் இரண்டையும் ஒருகாலத்தில் நிராகரித்த இயக்கங்களின் ஊடாகவே, அந்த பிற்போக்கு அரசியல் தனது புதைகுழியில் இருந்து முடைநாற்றமடித்தபடி எழுந்து
கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்கு இன்று தேவை நிவாரணமும், வேலை வாய்ப்புக்களும், கட்டட நிர்மாணங்களும் மற்றும் சலுகைகளுமே என்று நாக்கூசாமல் கூறுகின்றவர்களாக முன்னாள் போராளித் தலைவர்களே மாறிநிற்கும் அவலம் நேர்ந்திருக்கிறது. யாழ் நகரை சிங்கப்பூராக்கப் போவதாக சீமாட்டி ஒருவர் கூறியிருக்கிறார். இதே சீமாட்டியின் கணவர்தான் யாழ் நகரில் நவீன சந்தையும், நவீன விளையாட்டரங்கும் கட்டிய
ரையப்பாவை துரோகி என்று தமிழ்
இனம்காட்டிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார் என்பது மற்றொரு விசித்திரமாக அமைகிறது. மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்க முற்படுவதோ, அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற முற்படுவதோ தவறில்லை. ஆனால், பற்றி எரியும் இனப்பிரச்சனையும், தமிழ்பேசும் மக்களின் அரசியல் பலத்தை நசுக்கிப் போடும் இராணுவ முனைப்புக்களும் தீவிரம் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்தில், இவற்றுக்குப் புறம்பான சொர்க்கபுரிக் கதைகளில் மக்களை ஆழ்த்துவதும், ஆசை காட்டுவதும் படு பிற்போக்கான செயற்பாடுகளேயாகும். கடந்த காலத்தில் தமிழீழக் கோரிக்கைக்கு மக்கள் ஆதரவைத் திரட்டவும், பின்னர் ஆயுதப் ” போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டவும் பலத்த பிரயத்தனம் தேவைப்பட்டது. ஆனால், இன்று ஆட்சியாளரின் நடவடிக்கைகள், பாதுகாப்புப் படையினரின் அணுகுமுறைகள் மற்றும் பேரினவாத பாதுகாப்பு விதிமுறைகள் என்பன தமிழ் பேசும் மக்களை உளவியல் ரீதியாக முன்பைவிட பாரியளவில் அந்நியப்படுத்தி உள்ளன. எங்கும் அரசுக்கு எதிரான அதிருப்தியே தலைதூக்கியுள்ளது. படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் படை அதிகாரிகளுக்கு மாலை போட்டு வரவேற்கின்ற சிலரை வைத்தும், தமிழ்க் கட்சிகளின் அலுவலகங்களுக்கு சென்று தம் சொந்த நலன்களுக்காக துதி பாடும் ஒரு சாராரை வைத்தும் தமிழ் மக்களின் இன்றைய மனோநிலையை எடைபோடுவதும், சலுகை நாடி அலையும் கூட்டமாக சித்தரிப்பதும் சரியானதாக அமைந்துவிட முடியாது. 1977ல் தமிழீழம் கோருவதற்கு முன்வைக்கப்பட்ட காரண காரியங்களைவிட தமி கோரிக்கையை நியாயப்படுத்தும் விதமான மிகப் பாரியளவிலான காரண காரியங்கள் இன்று தோன்றியுள்ளன என்பதே உண்மையான நிலவரமாகும். அதுமட்டுமன்றி முன்பு எப்போதும் காணமுடியாதளவுக்கு வடக்குகிழக்கில் மட்டுமல்லாமல், மலையகத்திலும் தமிழ் தேசிய உணர்வு மேலெழுந்திருக்கிறது. இந்த உண்மைகளை கண்களை மூடிக் கொண்டு மறுப்பதுடன், அரசுடன் ஒட்டி உறவாடும் தமது செயற்பாடுகள் மூலம் வெளியுலகின் கண்களிலும் தவறான தோற்றப்பாட்டை காட்டவே தமிழ்க் கட்சிகளின் இன்றைய நிலைப்பாடுகள் உபயோகமாகி வருகின்றன. எனினும் மக்களின் மனோபாவத்திற்கு எதிரான இக்கட்சிகள் தங்கள் வீழ்ச்சியை தாங்களே தேடிக்கொள்ள நீண்டநாளாகாது.
கள், பத்திரிகையின் புகைப் த்த புகைப்படத்தில் தங் பெறாமல் போயிருந்தால் தான் தமது செலவிலேயே த்திரிகைகளுக்கு செலவு
னோர் உபயத்தில் சில தாயிற்று. ஜனாதிபதிக்கும் தாயிற்று.
ம் சமாளித்து மக்களைத் பரிய கஷ்டமல்ல என்ற
BILL 3,5GITLUL fai) Ga Git GMGMT
கியிருக்கிறது. டில் இராணுவ அதிகாரி நதபோதுதான் காணாமல்
ஆரம்பமானது. ான்? தெற்கில் ஜேவிபி. மை மீறல்கள், காணாமல் க அம்மையாரால் நியமிக் க் கமிஷன்களில் ஜானக கள் கூறப்பட்டுள்ளன. தும் மட்டக்களப்பில் புலி பெரேராதான் சரியான கையில்தான் அம்மையார் பி வைத்திருக்கிறது. லைநாட்டுவதற்கு ஜானக கூடிய வழிமுறை எப்படி மையாருக்குத் தெரியாதா னமாகத் தெரியும்.
அதுமட்டுமல்ல, மட்டக்களப்பு எம்பி ஜோசப் பரராஜசிங்கம் தந்தி மேல் தந்தி அடித்து அம்மையாரின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இன்றுவரை ஒரு சம்பிரதாயத்திற்குக்கூட பதில் சொல்லப்பட்டதில்லை.
ஆக தெரிந்தே செய்யப்படுகிறது அறிந்தே நடக்கிறது. காணாமல் போதல்களும் போர் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தும் வழிமுறை யின் ஒரு அங்கம் என்று நம்பித்தான் காரியங்கள் நடக்கின்றன.
இன்னொரு விஷயம்-இன்றுவரை ஜோசப்
95556-Saig B5NSBBB
பரராஜசிங்கம் தவிர வேறு யாரும்-கூட்டணித் தலைவர்கள் உட்பட-மட்டக்களப்பில் காணாமல் போவோர் தொடர்பாக மூச்சுக் காட்டவில்லை. ஒன்று இரண்டாக ஆரம்பிக்கும்போதே முழு எதிர்ப்பைக் காட்டினால், பல நூறாக காணாமல் போவதையாவது தடுக்கலாம். ஆனால் பல நூறு பேர் காணாமல் போய், அது ஒரு பெரிய பிரச்சனையாகி, அதில் தலை யிடுவது போல பாசாங்கு செய்தால் கொஞ்ச வாக்குகள் தேறும் என்று தெரிந்தால்தான் தமிழ்க் கட்சித் தலைவர்கள் வாய் திறப்பர்.
முதலில் ஜனாதிபதிக்கு ஒரு ஃபக்ஸ் அடிப்பதில் பாசாங்கு ஆரம்பிக்கும். அடுத்ததாக ஒரு அறிக்கை பின்னர் மக்கள் தாமாக முன் வந்து நடத்தும் போராட்டங்களில் போய் தலையைக் காட்டுவது. கடைசியாக ஜனாதிபதி யுடனோ அல்லது எவராவது ஒரு அமைச்சரு
டனோ பேசிவிட்டு,"எடுத்துக் கூறியிருக்கிறோம். காதுகள் இரண்டையும் விரித்துத் கேட்டுள்ளார். விரைவில் தக்கநடவடிக்கை எடுக்க உறுதி! என்று தமிழ்க் கட்சிகளே செய்திகள் தரும்.
ஏதோ ஜனாதிபதிக்கு தெரியாமல்தான் காரியங்கள் நடப்பதுபோலவும், இவர்கள் போய் சொன்னால்தான் தகவலே எட்டும்போலவும் மக்களை நம்பச் செய்கிறார்கள்
அதுதான் உண்மை என்றால் இக் கட்சிகள் ஏன்? தலைவர்கள் ஏன்? மக்களே நேரடியாக ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பிவைக்கட்டும். தாமே குழுக்களாகச் சென்று அம்மையாரின் வாசஸ்தல ஆராய்ச்சி மணியை அடித்து நீதி கேட்கட்டும். இடையே தரகர்கள் எதற்காக
அரசு செயலகங்கள் முன்பாக அமர்ந் திருந்து அங்கு செல்லும் மக்களுக்கு மகஜர் எழுதிக் கொடுப்பது, விண்ணப்பப்படிவம் நிரப்பிக் கொடுப்பது, ஆங்கிலத்தில் கடிதம் எழுதிக் கொடுப்பது போன்றவற்றைச் செய்து கொடுத்து பிழைப்பு நடத்தும் ஆட்கள் இருப்பர். பார்த்திருப்பீர்கள்
அவர்களது வேலையைத்தான் இப்போது தரகுக் கட்சிகளாக மாறிவிட்ட தமிழ்க் கட்சிகள் செய்கின்றன. மக்களிடம் பிரச்சனை என்ன வென்று கேட்டுவிட்டு அம்மையாருக்கு மனு எழுதிக் கொடுக்கிறார்கள்.
தமிழ் பேசும் மக்களின் அரசியல் கோரிக்கைகளின் கழுத்தை நெரிக்கும் காரியங்கள் மிக நாகுக்காக நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்க் கட்சிகளோ, அரசாங்கத்திடம் தாம்கேட்டால் கிடைக்கிறது. அரசின் கதவுகள் தாங்கள் தட்டினால் திறக்கின்றன என்பதுபோல தமிழ் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன.

Page 8
ட்டாவா நகரின்
பொறுப்பதிகாரி அனுப்பி ஆள் பல சோதனைகளைக் கடந்ே பூலானை சந்திக்க வேண்டி இருந்தது
மான் சிங் அவனை முதலில் நம்
தடவிப் பார்த்துவிட்டு பூலானிட
அழைத்து வந்தான்.
"சதுர்வேதியை நம்பவேண்டாம் பத
உயர்வுக்காகவும், அரசாங்கத்திடம் நல்
பெயர் எடுப்பதற்காகவும் கொடுத்த வாக்
குறுதியை காற்றில் பறக்கவிடும் ஆள்தா சதுர்வேதி என்னை நீங்கள் நம்பலாம் என் மூலமாக சரணடைந்தால், உங்
ளுக்கு ஒரு தொல்லையும் வராமல் 绯
பார்த்துக் கொள்வேன்" என்று கூறுமாறு
எட்டாவா பொலிஸ் பொறுப்பதிகாரி
அந்த ஆளை அனுப்பியிருந்தார்.
பூலான் அந்த ஆளை வெறித்துப் L JITNIġġIT Gil.
"என்னடா நினைத்துக் கொண்டி
ருக்கிறான் உங்கள் அதிகாரி? பயந்து நடுங்கி சரணடைய அலைகிறேன் என்றா நினைத்துவிட்டான் கழுதை அவன் உண் மையான ஆண்மகனாக இருந்தால் நேராக
வந்திருக்க வேண்டியதுதானே கழுதை திருப்பி அனுப்பி வைத்திருப் ந்த பூலான். போடா, அவன்
lloj gji) LJITGI ஆண்மகன் என்று முதலில் நிரூபிக்கச் சொல்லு
பூலானின் கோபத்தை பார்த்ததும் எதிரே நின்றவனுக்கு உடம்பெல்லாம் உதறல் எடுத்துவிட்டது. ஆளைவிட்டால் போதும் என்றிருந்தது.
"போடா! என்றான் மான்சிங் பூலானை நோக்கி கைகூப்பிவிட்டு ஏறக் குறைய ஒட்டம் பிடித்தான்.
எட்டாவாவில் இருந்து அன்றே திரும்பிவிட்டனர் பூலான் குழுவினர்.
திரும்பிவரும்போது இடையே பொலிஸ் கோஷ்டி ஒன்றுடன் மோத வேண்டி ஏற்பட்டது.
பொலிசாருக்கு அவர்கள் பூலான் கோஷ்டியினர் என்று தெரியாது. வேறு யாரோ கொள்ளையர் என்று நினைத்து துரத்தினார்கள்.
பூலான் குழுவினரும் திருப்பிச் சுட்ட
னர். மான் சிங்கின் குறி தவறாத சூட்
டில் இரண்டு பொலிசார் காயப்பட்டனர்,
ஏனையோர் பயந்து பின்வாங்கினார்கள் மறுபடியும் பரசுராமின் பண் ணைக்கே திரும்பி வந்தனர். பரசுராம் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.
பூலானுக்கு வானொலிச் செய்தி கேட்பது தினசரி கடமைகளில் ஒன்றாகி விட்டது. தனது உடமைகளுடன் மறக் காமல் ட்ரான்சிஸ்டர் ரேடியோவையும் எடுத்துச் செல்ல மறப்பதில்லை.
"கொள்ளைக் கோஷ்டியினருடன் ஏற்பட்ட மோதலில் ஐந்து கொள்ளையர் களை பொலிசார் சுட்டுக் கொன்றனர். மோதலில் இரண்டு பொலிசார் சிறுகாயங் களுக்கு உள்ளானார்கள்," என்று கலப் படமே இல்லாத பொய் கூறப்பட்டபோது, பூலான் விழுந்து விழுந்து சிரித்தாள்.
"பொலிசாரால் இதுவரை கொல்லப் பட்டதாக கணக்குக் காட்டப்பட்ட ஆட்களை எண்ணிப்பார்த்தால் நாங்கள் எவருமே மிஞ்சியிருக்கமாட்டோம்," என்றான் மான்
f5).
"கையாலாகாத கழுதைகள்," என் றாள் பூலான் "இந்தப் பொறுக்கிப் பயல்களை நம்பி சரணடைய நான் தயாரில்லை, சதுர்வேதி வந்தால், சந்திக்க விரும்பவில்லை என்று திருப்பி அனுப்பி விடுங்கள்" என்றாள் பரசுராமிடம்
பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதே என்று நினைத்தார் பரசுராம்.
தன் ஏமாற்றத்தை வெளியே காட் டாமல், "இல்லையம்மா, சதுர்வேதியை நூற்றுக்கு நூறு நம்பலாம். உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை காத்திருக்கிறது" என்றார். "அப்படியானால் இப்போது மட்டும் என்ன கெட்ட வாழ்க்கையா வாழ்கிறேன்?" என்று பூலான் கேட்டதும் ஆடிப்போனார் LJ (Jah (JITLD.
"இல்லையில்லை, யாருக்கும் பயமில் லாத சட்டத்தை கண்டு அஞ்சாத புதிய வாழ்க்கை காத்துக்கிடக்கிறது. உன் மக்க ளிடம் உனக்கு நல்ல பெயர் இருக்கிறது. அதனால் அவர்களுக்கு நீசேவை செய்ய (Մ)ւկ պլն."
"சரணடைந்தால் சேவை செய்யவா விடுவார்கள்? சிறையில் போட்டு முடி வைத்திருப்பார்கள்" என்றாள் பூலான். "சிலகாலம் மட்டும்தான் சிறைவாசம் அதற்கு உடன்பட்டால்தானே சரணடை யப்போகிறோம்" என்றான் மான் சிங். தனக்கும் பரசுராமுக்கும் இடையே நடைபெற்ற உரையாடலுக்குள் புகுந்த மான் சிங் அபிப்பிராயம் சொன்னதும் அவனை ஒரு பார்வை பார்த்தாள் பூலான்
தன்னைத்தவிர அனைவருமே சரண டைய விரும்புகிறார்கள் என்பது புரிந்தது. அவர்கள் அப்படி நினைப்பதில் தவ றில்லை என்று ஒரு சமயம் தோன்றும். வேறொரு சமயம் அவர்கள்மீது வெறுப் பும் தோன்றும் தான் மட்டும் தனிமைப் பட்டுவிட்டதுபோல அந்தரமாக இருக்கும். தனிமை உணர்ச்சிக்கு ஆட்படும் போதெல்லாம் விக்ரம் மல்லாவின் நினைப்பு நெஞ்சுக் கூட்டில் இருந்து பீறிட்டுக் கிளம்பும்.
மல்லா மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால். என்ற நினைப்பு
S.
லானை அடிக்கடி கலங்க வைக்கும்.
மான் சிங்குடன் பலமுறை இரண்டறக் லந்தபோதும் மல்லாவின் இடத்தை நிரப்ப வனால் முடியாது என்பதையும் பூலான்
ணர்ந்தே இருந்தாள்.
மல்லாவின் நினைவுகளை பூலானிடம் ருந்து களைவதற்கு யாராலும் முடியாது ன்பதை மான் சிங்கும் நன்கு அறிந்திருந்தான். லான் தனிமையாக ஆழ்ந்த யோசனை ல் இருக்கும்போது மான் சிங் அவளை குழப்பாமல் ஒதுங்கியே இருப் பான். மல்லாவின் நினைவு களில் மூழ்கி இருக்கிறாள் என்றுதான் நினைப்பான். அதற்காக மான் சிங் பொறா
மைப்பட்டது கிடையாது.
சதுர்வேதியை மறுபடி சந்திக்க பூலான் ஒப்புக் கொண்டாள். மத்திய பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்கை சந்தித்துவிட்டு சதுர்வேதி பூலா னைப் பார்க்க வந்திருந்தார்.
பூலானின் முகாமுக்கு அவர் முதன் முதல் வந் திருந்தபோது அவர்மீது சிறிது சந்தேகம் இருந்தது. 西岛(卯 Q"哑
பூலான் குழுவைச் சேர்ந்த ஜயவீர், சதுர் வதியின் காலைத்தொட்டு வணங்கினான். குளிர்காய்வதற்காக தீமூட்டிக் கொண்டிருந்த ான் சிங்கும் எழுந்து வந்து, அவர் ாதங்களைத் தொட்டு வணங்கினான். தன்னி மிருந்த நூறு ரூபா நோட்டை எடுத்து அவ து வலது கையில் வைத்தான்.
சதுர்வேதிக்கு ஒன்றும் புரியவில்லை. இது ஏன்?" என்றார். 'இதுதான் எங்கள் விசேஷமான வரவேற்பு முறை" என்றான் ான் சிங், சதுர்வேதி இலேசாகப் புன்ன கைக்க பூலான் அங்கு வந்து சேர்ந்தாள்.
கையில் ரைபிளுடன் தலையில் சிகப்பு
டையால் ஒரு. ம் பிடுங்க முடியாது." இதுவரை மரியாதை காட்டிய பூலான் அதற்கு நேர்மாறாகப் பேச முற்பட்டது துர் வேதிக்கு ஆச்சரியமாக இருந்தது.
மான் சிங்கோ, மற்றவர்களோ ஆச்சரியப் டவில்லை. பூலான் அடிக்கடி மனம் மாறக்கூடியவள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர்கள் மெளனமாக இருக்க, பூலான் மறுபடி சாந்த சொரூபியாகிவிட்டாள்.
"நான் கோபப்பட்டுவிட்டேனா? இது என் சுபாவம். பின்னே கோபம் வராதா சொல்லுங்கள்! நான் என்ன நாட்டையே என்னிடம் ஒப்படைக்கச் சொல்லியா கேட் கிறேன்? நாங்கள் சரணடைவதால் அரசாங் கத்துக்கு எத்தனை இலாபம்? இல்லை என் றால் எங்களைப் பிடிக்க பணத்தை தண்ணி
"தெரியும், அதுத சய்ய இந்தப்பாடுப்டு லானின் குணமறிந்து
சதுர்வேதியின் தந்: லான் இறங்கினாள்.' வறு எவருக்காகவும் ஆனால் உங்களுக்காக
ான் சிங்கை கணக்கு
"பதினைந்து" என் "ஆ. பதினைந்து ங்கள் அரசாங்கம் 6 ந்தப் பூலானின் கைச் டக்கும். பதினைந்தில் ம் ஒப்புக்கொள்ளமா சந்தையில் பேரம் லான் பேசுவதைக் ே ரிப்பாக இருந்தது. ஆ ருந்து பாடம் கேட் LIITQU LI JGŠ JGasLLIL DIT 353, G34 ார். மறுத்து ஒரு வ
G6).
மறுபடியும் முதல6 ார்த்துவிட்டு வருவதா வதி புறப்பட்டார்.
"முதலமைச்சரிடம் ΠGTLDΠό 6ΤΦΠ6) 19 Φύ கட்டபோது தன் ே காடுத்தாள் பூலான்.
பூலான் தேவியின்ப; களை மத்திய பிரே தது. பதினைந்து நீ $(Tବ୩:
1) பூலான் தே ருக்கோ மரண தண்ட in Ligi).
2) உத்தரப்பிரதே ம்பவங்கள் தொடர்பு த்தியப் பிரதேச நீதிம விசாரிக்கப்பட வேண்டு 3) பூலானின் குடும் ல் பாதுகாப்பாக வா வண்டும்.
6) பூலான், மான் சி குழுவைச் சேர்ந்தவர்கள்
й) குழுவில் உ6 களுக்கு இலவசக் கல்வ
சட்டென்று உணர் வேதி பூலானின் இ
பூலான் பதிலுக்கு தான் இருக்கிறேன்.
லமைச்சர் தகவல் அ8 சதுர்வேதி உற்சா 1983 பெப்ரவரி
சரணடைவதற்கான நா6
(
6)
 

Jsib
III
t இந்த முன்னாள் அழ கிக்கு ရှိုါးမျိုးကြီး႔ கைகொடுக்க மறுக்கிறது து முதல்
வர் படுதோல்வி இந்தி JGljena. வில்
வரிவிட்டது. ஆனாலும் ண்டு இருக்க வேண் காதல் லீலைகளில் முத ழலைக்கூட தொட - லிடத்தில் இருக்கிறார். இவரைச் சுற்றி எப்
ானே சரணடைய ■臀 மொய்த்தபடி
கிறேன்! சதுர்வேதி = இருக்கிறார்கள் ஆண்நண்
ஒத்து ஊதினார். LITJ,67.
திரம் பயனளித்தது. ஒளிவு மறைவில்லா ான் நிபந்தனைகளை - மல் ஐஸ்வர்யா ராய் தளர்த்தமாட்டேன். கொடுத்துள்ள அதிரடிப் தளர்த்துகிறேன். பேட்டி பதில் கள்
ஆயுதம் வைத்திருக்க
சிறை வேண்டும் ஏகே47 ரவைகள் போல ஐஸ்வர்யா ராய்-அக்ஷய் கன்னா
பாய்ந்து வருகின்றன. ಙ್ என்று ಙ್ಳಿರಿ! கவசம் அணிந்து கொள் கே. உங்களுக்கும் மனிஷாவுக்கும் இடை நிபந்தனைகளையும் | !  ̈၂ူးချွဲ’ မှိဦး தீரவே தீராதா? உத்துக் கொண்டால் அவர் தன் வாயை மூடி ள் ரைபிளை ஒப்ப வைத்துக் காண்டிருக்கிறார்: தான் ஒரு ஒன்று குறைந்தா கீழ்த்தரமான பெண் என்பதை மனிஷா ( hா நிரூபித்து வருகிறார். பேசுவது போல கட்க சதுர்வேதிக்கு இருக்கிறது? ஆசிரியை முன்னால் 岛、 கும் மாணவனைப் கட்டுக் கொண்டிருந் ார்த்தைகூடப் பேச
கைகளையும் கழித்து
காதல் (கட்டுப்படுத் UILDå
} 3() போது அது ஆரம்பித்தது நான் தரும் பேட்டிகள் எல்லாம் அவருடையதைப் போல வெளிப்படையாக இருப்பதாக மைச்சருடன் பேசிப் அக்ஷய் சொன்னார் கொஞ்சம் சிரிப் கக் கூறிவிட்டு சதுர் பான விஷயம்தான் என்றாலும் பல
சமயங்களில் எங்களுடைய ஒரே மாதிரித்தான் இருக்கிறது.
அக்ஷய் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் என்னிடம் அவர் எதனையும் மறைத்ததில்லை. ஒரு மாதத்துக்கும் மேலாக நாங்கள் ஒன்றாக இருந்தும், மற்றவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் எந்தக் குறையையும் நான் அவரிடம் கண்டதில்லை. எங்கள் நட்பு இன்ன
காட்டுவதற்கு அடை முடியுமா?" என்று மாதிரம் ஒன்றை
தினைந்து நிபந்தனை தேச அரசு பரிசீலித் பந்தனைகள் இவை
விக்கோ, குழுவின
டனை வழங்கப்படக்
சத்தில் நடைபெற்ற
ான வழக்குகளும் அமெரிக்க அதிபர் கிளின்ரன்மீது ன்றத்தில் மட்டுமே செக்ஸ் புகார் கூறியுள்ள பெண்களில் NLD. ஒருவர் மோனிகா அவரது தந்தையை பத்
ம் மத்திய பிரதேசத் திரிகைகள் பேட்டி கண்டன. கிளின்ரனை ழ ஏற்பாடு செய்ய = நம்புகிறார் மனிதர்
"அமெரிக்க அதிபருடன் என் மகள் சிவநாராயணனுக்கும், செக்ஸ் உறவு வைத்ததாகக் கூறப்படுவதை ணவனுக்கும் தகுந்த - நான் நம்பத் தயாராக இல்லை. க வேண்டும். அமெரிக்காவின் முதல் பெண் அதிப ங்கள் சிறைவாசம் ராக வேண்டும் என்பது ஏன் மகளின் னவரும் விடுதலை ஆசை அவளைப் போய் இப்படி ஒரு
. . . வழக்கில் மாட்டிவைத்துவிட்டனர்.
: அவர்கள் என் மகள் நல்லவள் அழகானவள் "Č அறிவுடையவள். அதுவரை எனக்குத் தெரிந் ဤ ကြီးါ :麗 தால் போதும் மகள்களின் செக்ஸ் வாழ்க் னவருக்கும் இருக்க கையை அணு அணுவாகக் கேட்பதில் :: எந்தத் தந்தைக்கு விருப்பம் இருக்கும்
திருமணமான பாடசாலை ஆசிரியர் னதும் தங்களைத் ஒருவருடன் என் மகள் காதல் தொடர்பு ஆயுதம் வைத்திருக்க வைத்திருந்தாள். அது எனக்குத் தெரியும் ங்கப்பட வேண்டும் = ஐந்து ஆண்டுகள் இந்தத் தொடர்பு நீடித்தது. சு என்று பொலிஸ் - இதுதான் எனக்குத் தெரிந்தவரை அவள் ர் எவரையும் தடுத்து செய்த மிகப்பெரிய தவறு
ஆனால் அதைத் தடுக்கவும் நான் ருக்கும் கை ந்தியப் 'ಸ್ತ್ರ್ಯ திய வேளையும், இர 6Ս ԱILD(Մ60D LI60 LDET : நட்சத்திரங்கள் பிரசாரக் களத் உதவி செய்தவர்கள் திெல் குதித்தன. அநேகமான றிய முற்படக்கூடாது. சினிமா நட்சத்திரங்கள் பாரதிய வைகளும் எவ்வாறு - ஜனதாவுக்கு ஆதரவாகவே பிர து கொள்ள முயலக் சாரம் செய்தனர்.
ஆனாலும் மக்கள் இம்முறை ளோரின் பிள்ளை காண ஆவலுற்ற பிரசார நட்சத்திரம்
தரப்படவேண்டும் = சோனியா காந்தி, சினிமா நட்சத்திரங்களை ம்பத்தாருக்கு மத்திய விட சோனியர்தான் இம்முறை மேடைகளில்
விவசாயக் காணியும் பிரகாசித்தார். D. சோனியா சென்ற இடமெல்லாம் கூட்டம் பின்னர் சதுர்வேதி அலை மோதியது. மாற்றுக் கட்சிக்காரர்கள் வர் மகிழ்ச்சியுடன் கூட அவரைக் காணத் திரண்டு சென்றனர். இம்முறை தேர்தலில் விமானத்திலும், ஹெலி கள் நிபந்தனைகளை - கொப்டரிலும் அதிகம் பயணம் செய்து வில்லை. பிரதமர் பிரசாரம் செய்த ஒரே பிரசாரகரும் சோனியா fat@ வருவதறகாக தான்.
என்று கூறினார். சோனியாவின் பிரசாரத்திற்காக காங் ச்சிவசப்பட்ட சதுர் ரு தோள்களையும் ாக்குப் புது வாழ்வு க வேண்டியது என்
ந்திய அழகிப் போட்டி "நான் மனிஷியாகத் நடந்தபோது அழகியைத் தேர்ந் உத்தரப் பிரதேச தெடுக்க அழைக்கப்பட்டவர் சிண்டி னிதர்களாக்குங்கள் கிராஃபோர்ட் இவர்தான் உலகின் நம்பர்வன் சூப்பர் மொடல் அழகி. ச் சென்றார். பூலான் 13 வருடகாலமாக மொடலிங் எடிய ஏற்பாடுகளை செய்து வருகிறார். சினிமாவிலும் லிருந்தபடியே முத நடிக்கிறார். வில்லாக வளையும் உடல், றுப்பினார். தொடர்ந்து பல வருடங்களாக கச்சிதமாக
EL DIT GOTTĪT. உடலை வைத்திருக்கிறார். 10ம் திகதி பூலான் சிண்டி கிராஃபோர்ட்டின் தீவிர இரசிகள் ாக குறிக்கப்பட்டது - டயானாவின் வாரிசு இளவரசர் வில்லியம்ஸ், தொட்து வரும் அவர் தவிர பெரும்புள்ளிகள் பலர் சிண்டி
Јираоli DJ19.
கேஅக்ஷய் கன்னாவுடன் காதல் எப்படி
ဦဠာခွံ့နှံ့မှူးချွံချွံချွံ
தந்தையுடன் ot
முயற்சிக்கவில்லை. வாழ்க்கை அவளே முடிவு செய்யட்டும் என்று விட்டு விட்டேன்" என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.
மும் காதலாக பரிணமிக்கவில்லை, பரிணமிக்காமலும் போகலாம்.
கேஒரு ஆத்மார்த்தமான உறவு தேவை
என்று ஒருபோதும் நீங்கள் நினைத்த தில்லையா?
ஐ அத்தனை அவசியமாகவெல்லாம் ஒரு
ஆளைத்தேடி நான் அலையவில்லை. காதல் வயப்படுவது என்ற எண்ணம் எனக்குப் நான் வேறுபல வழிகளில் என் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டுதான் இருக் கிறேன்.
கேஒரு ஆணிடம் உங்களை அதிகமாகக்
கவர்வது எது?
ஐ முதல் பார்வையிலேயே நான் காதல்
வய்ப்படுவதெல்லாம்கிடையாது. அது காதலாகவும் இருக்க முடியாது. வெறும் உடல் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்க முடியும் எனக்கு மிகநெருக்க மான நண்பர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்தான் எல்லோருமே மிக நல்லவர்கள் ஒரு ஆண் முதலில் நல்ல நண்பனாக జే வேண்டும். 9 Milo, Ill(555,910III (; 9)(5éid, வேண்டும். ಸ್ಧಿ: |001605 புரிந்து ஆற்றல்மிகஅதிக
மாக இருக்க வேண்டும்.
தந்தை
இது அவள்
மோனிகாவின் தந்தையை கிளின்ர னின் ஆட்கள் விலைக்கு வாங்கிவிட்டார்கள் அவர்களின் நிர்ப்பந்தம் காரணமாகத்தான்
அப்படி பேட்டி கொடுத்திருக்கிறார் என் றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. O S SL S S S SLSL S LS S LSS SLS S S SLS S SS SS SSL S S SSS SLSL S SL SLSS SLSL S SS
கிரஸ் செலவிட்ட பணம் பத்துக்கோடி
ரூபாய்கள். இதுகூட இந்திய பணமதிப்பில் தான்.
சோனியாவை காணச் சென்றவர்கள் எல்லாம் அவருக்கு வாக்குப்போட மாட்டார்கள் சும்மா பார்ப்பதோடு சரி என்று ஏனைய கட்சிகள் கூறுகின்றன.
ஆனாலும் சோனியா வந்திருக்கா விட்டால் காங்கிரஸ் மரண அடி வாங்கி யிருக்கும் என்பதை மட்டும் யாரும் மறக்க (UPI)-(IIIgl.
u76öT J.OLjJ60äI LITT வைக்காக அலைகிறார் கள். அவர்களில் சில ரோடு மட்டும் சிண்டி அலைவார்.
சிண்டியின் கிறங்க வைக்கும் போஸ்களால் தான் பல பொருட்கள் சந்தையில் பறக்கின்றன. அதனால் விளம்பரம் செய்வோர் நாடும் ஒரே நம்பிக்கையான அழகி சிண்டி
ஆகவே, சிண்டியின் மாத வருமானம் மகா வருமானமாகிவிட்டது எவ்வளவு தெரியுமா? குத்துமதிப்பாக அறுபது கோடி ரூபாய்கள்-யம்மா எல்லாம் அந்த உடலுக் குத்தான் மரியாதை
■08一14,1998

Page 9
புரண்ட் ரயில்களின் புகைப்படங்களை பார்த்திருப்பீர்கள் ஆனால், இப்படியொரு தடம் மாறிய பயணத்தைப் பார்த்திருக்க மாட்டீர்கள்
பள்ளிவாசலுக்குள் புகுந்து வெளியே வந்து நிற்கிறது ரயில் இந்த பயங்கரமான ஆனால் வித்தியாசமான விபத்து பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு சமீபமாக நடநதுளளது. இஸ்லாமாபாத்தில் இருந்து புறப்பட்டு கராச்சி நோக்கி படுவேகமாகச் சென்று கொண்டிருந்தபோது சிஹாலா என்ற இடத்தில் பிரேக் பிடிபடவில்லை. சாரதி திகைத்து நிற்க தடம்மாறிய ரயில் எதிரேயிருந்த பள்ளிவாசலுக்குள் புகுந்தது. அந்த நேரம் தொழுகையில் இருந்த ஒன்பது பேர் பலியானார்கள் ரயிலை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கையில் கிளிக் செய்த புகைப்படம் SS S SSS SSS SSS SSSSS SS SS SS SSLS S
கீழாகக் கிடக்கின்றன பாருங்கள்
அமெரிக்காவின் ஃபுளொரிடா மாநிலத்
தில் ஹொலிவூட்டின் நோர்த் பெரி
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும் நிலைய்த்தில் நூற்றுக்கணக்கான விமானங்கள் என்று பழமொழி உண்டல்லவா. அம்மி|தரித்துநின்றன. பலமாக வீசிய சூறாவளியால் யென்ன அம்மி ஆகாய விமானமே பறந் பல விமானங்கள் சேதமடைந்தன. அவற்றில்
திருக்கிறது பாருங்கள் விமானம் பறக்கும் சில விமானங்கள் தலைகீழாக உருண்டு தானே என்கிறீர்களா? சரிதான். ஆனால் கிடந்தன. பல கோடி ரூபாய்கள் நஷ்ட்மாம். தரையில் பறந்து உருண்டு புரண்டு #းရl திருத்த வேலைகள் நடக்கின்றன.
நூறு வருசம் உயிர் வாழ்வது ஆச் சரிய ஆனால் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்வது சாத்தியம். உடல்களைக் கெட்டுப் போகாமல் பத்திர மாகப்பாதுகாக்க அந் தக் காலத்தில் னையோ முலிகைகள் இருந்தன. காக்கப்பட்ட பல உடல்கள் அவ் பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ) யிலுள்ள பொப்ஸானோ அகழ்வா காட்சியகத்துக்கு மிகப் பெறும ஒன்று கொண்டுவரப்பட்டது.
ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மு வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் இந்த உடல் ஒயெற்Rப் பள்ள பிடிக்கப்பட்டதால் ஒயெற்வி என்று
1nT前母 08一14,1998 6
 

அவ்வாறு பாது ப்போது கண்டு
ம் திகதி இத்தாலி:
வுத்துறை அருங் வாய்ந்த பொதி
பட்ட, அதாவது Laign air -95. தாக்கில் கண்டு பயரிட்டுள்ளனர்.
TID6ui
எடையும் அதிகமில்லை நீள அகலமும் அதிகமில்லை. சூப்பர் குட்டிக் கார் இது இதன் உடம்பு அலுமினியத்தால் செய்யப்பட்டதால்தான் எடை அதிகமில்லை. இந்த அலுமினியக்கார் ஃபிரான்ஸ் நாட்டின் பாரிசில் தயாரானது. | ကြီးချကြောမျိုး என்பவர் வடிவமைத்தார் வெள்ளோட்டம்
விட்டுப் பார்த்துவிட்டார்கள் விரைவில் ஜெனிவாவில் நடைபெறவுள்ள சர்வதேச கார் கண்காட்சிக்கு இக்கார்
அனுப்பி வைக்கப்படும் அங்கு பலத்த வரவேற்பைப் பெற்றுவிட்டால் உற்பத்தி தொடரும்

Page 10
யுலகடு இயக்குநரை அறிரவைத்த
திரும்) இன்றைய பரிதாபக் கோ
பட்ந்து ராளி பார்க்கும் பார்வை' என்றது. அந்த நடிகையின் பெயர்தான் நீளவுக்கு வரு நகருக்கு முதல் பெயரெடுத்த முன்றெழுந்து இயக்குரின் ஆப்தா நடிகை அவர் அந்த Luis L LLLLLLLT TTTTTTT T LLL LLTTYY L
LTLL TTTTTTTTLL LLL L TT L TTTT TTTTT TTTY SY TuZLTTTTTTTT S ZYY TTTTTTZTT ஜெயபிதாவையும் அந்த பியக்குநர்தான் முன்னுக்கு கொண்டுவந்தவர்
litriy, diffir airgit ar fill air i litir II, தெரிந்தா கதாநாயக நடிகர்களும் குறிப்பிட்ட L T L T L T u T LTTTT TTT S TTTTTT TT TTTTT T TTTT TTT YT S ZYL ZK LD பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் நடிக்க ஒப்பந்தார்
அந்த பிரபல நடிகருக்கு நடிகைமீது ஒரு கண் எப்படியாவது நடா ரிக்கு கொண்டுவந்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டார்
படப்பிடிப்பு முடிந்து ஒய்யாக இருக்கும்போது பிரட்டை அர்த்த ராக்குகள் சொல்லிவிட்டு நடிகையின் ரியாக்ரன் எப்படி பிருக்கிறது நோட்டம் விடுவார்
நடிகையோ அந்த ஜாக்குகளைக் கட்டும் கேளாததுபோயிருந்துவிடுவார் நடிகருக்கு அவமானமாகிவிட்டது
LT TT LL LLL D TTT S L uTT TTTTTTT T TTTTTTTT TTTTTTT TTT TTTT TTTTTTTTTTT ரிப்பு வருகிறதோ இளவயாக இருப்பவர்கள் ரிந்து வைக்க வேண்டும் வாவிட்டாள் பிரபங்கள் விபராதத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டியதுதான்
குறிப்பிட்ட நடிகை மட்டும் அதற்கு விதிவிக்காக இருந்தால் பிரபல நடிகர் விடுவாரா பாதில் வஞ்சம் வைத்திருந்து தகுந்த தருண்த்தை எதிர்பார்ந்திருந்தார்
El- = r =-El or = -F படப்பிடிப்புக்கள் முடிந்து கடைசிநாள் சிறிய விருந்து ஒன்றுக்கு ஏற்பாடாகி பிருந்தது எல்லோருக்கும் குளிர்பானமும் மதுவகைகளும் பரிமாறப்பட்டன நடிகைக்கு எப்படியாவது குளிர்ாத்தில் மதுவைக் காந்து கொடுத்துவிடவேண்டும் அதன்பின்ார் தன் விரும்ப
நடிகையை அணுகிக்கொள்ளவாம் என்றுபவமான திட்டம் போட்டிருந்தார் நடிகர் ஆனால், நடிகை செய்தாயந்தைப் பார்த்ததும் நடிகரே ஒரு களம் திாகத்து நின்றுவிட்டார்
குளிர்பானம் கொடுத்தபோது அதனை மறுத்த நடின் எவ்வித தயக்கமும் இவ்யாமல் வெளிநாட்டு மதுவை கேட்டு வாங்கி அருந்தத் தொடங்கிவிட்டாா
அதுமட்டுமா குறிப்பிட்ட பிரபல நடிகரின் அருகில் வந்து என்னை பங்களுக்கு பிடித்திருக்கிறது என்று வாக்குத் தெரியும் உங்களையும் விளக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பங்கள் பயம் எதுவாாலும் நிறைவேற்றக் காத்திருக்கிறேன்" என்று கொஞ்சும் ஆங்கிலத்தின் திருக்கிறேன்
நடிகருக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இத்தளை விரைவாக பழம் நழுவிப் பாவில் விழும் என்று அவர் நினைக்கவில்லை.
அன்றிரவு நட்சத்திர விடுதி ஒன்றி அறை எடுத்துத் தங்கினர் இருவரும் நடிகர்ள் காரில் நடிகை ஏறிச் செல்வதைக் கண்டவர்களில் விக்குநருக்கு நெருக்கமான சிலரும்பிருந்தனர். அவர்கள் தகவல் கொடுத்தனர் இயக்குநரால் அதனை ரணிக்க முடியவில்லை
அதன்பின்னர் நடிகைக்கு தன் படங்களில் சாள்ள் கொடுப்பதை நிறுத்திவிட்டார். நடிாயோ பலருடன் நாராளமாக பழகிவந்தார் குடும்பத்தில் உள்ளவர்கள் நடிாக திருமணம் செய்தால் சொத்துக்கள் நமது கைவிட்டுப் போகும் என்பதால், நடிகைக்கு வந்த திருமள வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருந்தனர்.
நடிகையின் தாயாரும் தன்மகளுக்கு வில்வியாக இருந்தார். அதனால் மாமுடைந்த நடிகை மதுவையும் ஆண் நண்பர்களையும் அதிகம் நாடி சீரழிந்தார்.
இறுதியாக ஒருநாள் வீட்டைவிட்டே இரகசியாக வெளியேறிச் சென்றுவிட்டார் நீண்டகாயாக அந்த நடிகையைப் பற்றிய தகவல்கள் மர்மமாகவே இருந்துவந்த எங்கிருக்கிறார் என்ன செய்கிறார் என்று அவரது நாயாருக்கும் வில்லை. சமீபத்தில்தான் நடிகை மீண்டும் முகம் காட்டினார் அழகு பால் குடிந்து வநானவர்போன்ற தோற்றத்துடன் நடிகையின் படத்தை ஒரு சஞ்சிகையில் பார்த்த அந்தக்கால இரசிகர்கள் பவர் கண்னர் விட்டார்
ஆயிரக்கணக்கான பிரசிகர்களின் தாக்கத்தைக் கெடுத்த நட்புதக் கனவுக்ாள்ள பின்று ஒரு கோயிலைக் கட்டி கத்தம் செய்யும்வேலை செய்கிறார் நடிகையின் சம்பாத்தியத்தால் கிடைந்த சொத்துக் கள்ை அவரது குடும்பத்தினர் அனுபவித்து வருகின்ற வர் சிவ சொந்து ாக ஒப்புதல் அளித் தாங்தான் I யூதால் நடிா மிரட்டிப் பாவ க்கிறது
*
it in
யாகத் தோ தற்போது THAT", "HOLM களும் விற்பா
அப்படி பிருது
தர்மா படத்தை பிய படத்தைப் பற்றி தர்மாறும் ரெட்
ஆதியாயத்தைத்தடிக்கட்டுப்
நாட்டுகிறார் நாங்கள் அத என்று பெயர் வைத்தோம் மன்த ார்ாரமாகவிதா ஆகியோ நாறனர் ஹிரோயின் மட்டும் பின்னமும் முடிவாகவில்ாள்
தா மே மாதம் வெளிவரும் குறைந்த பட்ரெட்டில் ா படமாக இருக்கும் அதியாயத்தைத் தட்டிக்கெட்கிற ஆயுதம் கம்பாகவும் இருக்கலாம் விக்கிள் செயினாகவும் இருக்கலாம்
ா சக்கிளிசெபிளும் தாக்குவார்
NAU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சமீபாவமாக வெற்றி நடிகர் அதனால் துதுவிட்
மு நடிகர விட்டுக்கு சென்றார் விருந்தை ஒரு | Iran" ninyong suyu "Lurrt ugi a'i நடிகைக்கு பிப்போது
ாங்கும் கவர்ரி IMIDLALO WAMTLIG வேட்டிய மடிக் மலே கடன் அதுதவி அதனாலும் ரப்பட்ட தயாந்து பிாக்கப்ப
இளம் நடிகர்
ural
நா
ரிம்ாருந்து குளியல் என்றால்
SOMEOTUD fibITEsi முன்னர் ாரத்தில் இரண்டுநாள் மட்டும்தான் குளிப்பாராம் பிந்த மிக முக்கியமான கவல்களை தமிழக சஞ்சிகை ஒன்று கண்டுபிடித்துக் கூறியிருக்கிறது .
சிம்ரான் நடிக்கும் படங்களில் அவரை நளைய வைந்தால்தான் கர்கள் ஜொள்ளு விடுகிறார்கள் அதனாள் பல படங்களில் சிம்ராள் எடிப்பாக நளனய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதால்
A. தும்மிக் கொண்டிருக்கிறாராம்
... "T LDaungin BITEAM A M A
கர்ரிக்கு விடை கொடுத்துவிட்டு மாறுபட்ட நடி
ாட்டியுள்ளார் ரோஜா கடவுள் தோல்விப்படம் அரசியல் பரவாயில்ாமல் ஓடியது பிரண்டு படங்களிலும் ரோஜாவின் நடிப்பை பாராட்டி ஏராளமான புதங்கள்
தனிந்துள்ளாவாம் புரிப்பில் இருக்கிறார்
நீண்டகாவமாக வள்ளிக்கொண்டிருக்கும் ஆர்கே சொரியும் ரோாவும் விரைவில்ான் மாற்றிக்
கொள்ளப் பாகிறார்காம் டும் டும் டும் SSSSSS SSSSLS SS LS SS S SS SS SS
தத்தித் தாவது
பருக அருணாசலம்பியர்கத்தில் வசந்த் இயக்கும் படத்திற்கு முதலில் ரொமான்ஸ் என்று பெயர் வைத்திருந்தனர் பின்னர் அந்தப் பெயர் மாற்றப்பட்டு பூவெல்லாம் கேட்டுப்பார்' என்று பெயர் சூட்டப்
பட்டது
பிப்போது அப் பெயரையும் நாக்கிப் போட்டுவிட்டு நந்தித் தாவது மனசு என்று பெயர் படியுள்ார் நோவது நாவா
UREIT
ITALI
OILÉIDITINGGDØMT TI
சாந்தி நிலையம் படத்தில் A TA Ala Ayasinayan மஞ்சர படுதாராமநடித்த வர் இப்போது அவரது மகன் பரிதா விஜயகுமாகும் வயதில்
Ti Ayin in Tai III
| || || LINIAI || || || III || || || || k || SMRTIT
■ * 手 EIEftsllth SLanliðili அஜித்தின் பேரழகிறது:
* * *Elena GEHET BAH || படத்தை இயக்கியவர் பாண்டியன் அவர் நடிக்கும் படம் என்றும் ஆனந்தம் அடுத்து இயக்கும் படத்திற்கு பேரழகி பின்னொரு கதாநாயகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.விவிங்ஸ்டன் அவருங்கு ஜோடி அஜித்தார் கதாநாயகனாக நடி அது கதாநாயகி பின்னமும் முடிவாகவில்லை இசை i RSITETI I இதுதவிர அன்பாலயா பட நிறுவனம் தயாரிக்கும் இயக்கம் தென்னரக 壘 சுந்தர் படம் ஒன்றையும் பாண்டியன் இயக்கவுள்ளார். அதில் ராஜன் அலெக்ஸ் விஸ்மோன் புதுமுகங்களே நடிக்கவுள்ளனர் ஆகியோரும் நடிக்கின்றனர்
T

Page 11
GEFINTEGRIEGEMITh | LIJI sile LEGT5
|| I || VIII in LETETI I பட்டவிழ்ர்ரியை நடனத்துறை"ராக் TIL ET TIMPETIT MUTT வருகிறார் முன்றெழுத்து "E LTTT L YTTTTT LLLT TT TT T LL LL TTS Z TTT YZLT LL TTTTLLLLLL S uu TTT TTL TLTT TTTT TT TiL குத்துக்கு வருமாறு அழைத்திருந்தாராம் நகரும் மட்டும் மறுபடியும் எழுந்திருக்கிறார்
பார்த்துவிட்டு வந்துவிட்டார். நன்றிக் ' முன்னரும் இப்படி வீழ்ந்திருக்கிறேன் விஜயகாந் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் நடிகை டிந்தது என்று நின்னத்தளர்வாறுபடி எழுந்து காட் LTTTTT LL TTT S TTTTTTTTTTTLL TTT TTTST S TTT TTTTTTTTT TTTTTTTTT TTTTTTu TTTTTTT TTTTTTTTT TTTTTTTCS TL TTTT L T TTT STTTTTTu S S TTTT TLTTTTL TLLT TTTTTTT TTLL TTZSK LS LTTuSZY YZTY L TTTTTTtL TT T TT TTTT TTTTTT S Tu uS TTTTT S TTTTTTTK S T TTT K uS சிவளர முக்கம் பிடிக் ஆரம்பித்துள்ளாராம் முதலிடம் பிங்துள்ள படத்தைப் பார் டிய நடிகர் முழித்துக்கொண்டிருக்கிறார் எழுத்துக்கு" IHFITFM அடிக்கடி நடிகைகளின் தயவும் அவருக்குத் தென் செலவு அவளத்தையும் ஈடுகட்ட பிரண்டு KOTA
|றார் கதாநாயகன் அவரஸ் தனதுயர் ஒருவரையும் வளரயும் வைத்து இயக்கப்போகிறார் நாயக்கு படங்கள் ஒப்பந்தமாக நாடாக பிருந்தது குவம்தான் பொறுத்துப் பாத்த நவ இந்தக் குத்
கட்டிவிட்டுதான்ே நேரடியா இங்கி ஆளுக்கு தகுந்தாற்போ ாரிக்க ஆரம்பித்தார் இப்போது காம் நாலு படங்கள் "ser" | || k || It's IT IHJ IHKs. ஒத்துரப்பு கொடுத்தார் பட்ட படத்தில் படப்பிடிப்பு முடிந்துவிட்டால் நடிகருக்கு பை சொல்விவிடலாம் என்றுதான் நினைத்தார் நாள் கரின் நீரும்பாதெல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தார். பிடிப்பு முடிந்து படமும் வெளியாகிவிட்டது. அதன் பின்னரும் கர்பதவிக்கு வராமா" என்று அன்புத் தொல் கொடுப்பு நடிகை வெறுந்துப் போயிருக்கிறார் டனக்காக ரே LLDLLL LT TL LL uTT L D u S TTT TT S S பேபியா இருந்து நாயகியான நடிகையின் படம் சூப்பர்ஹிட் ாய் தொடர்ந்து படிக்கப் போகிறேன் என்று குமுகத்தை வாபஸ் பெற்றுவிட்டு நடிப்புத் தொழில் நேரமாக குதிக்க நிராக்கிறார். ஆனால் ராதியம்தான் ாக்கம் பன்னிரண்டு இலட்சம் தாரிப்பாளர்கள் ஓட்டம் கிறார்கள் அவருடன் ரோடியாக நடித்த பிாம் ஹீரோ க்கடி தொலைபேசியில் பேரி தட்டிக்கொடுக்கிறாராம் விநாயகரின் இன்னொரு பெயரைக் கொண்ட பிள்ம் நடிகர் க்கும் கத்துக்களுக்கு எல்லையே இல்வை தொலைபேசியில் மகள் உரையாடினால் முழு விபரங்களையும் விலா வாரியா கிறார் பின்னர் நேரில் அழைத்து அவ்வா கொடுக்கிறார்
ருக்கு ஏற்காவே திருமளமாகிவிட்டது துளைவியாரும் கயாக இருந்துதான் மாட்டிக் கொண்டாராம் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
<>#Gurrrañj {=är=#: ஆசைந்தம் பிளி எல்லாம் கமே, ஜாயி போன்ற கரில் அப்பாள் நடிப்பதால்விக்ரமும்படுபிவி அநாகப்பட்டது பாசுக்கு தமிழில் பின்னளிக் குரல் கொடுப்பவர் நடிகர்
TINTI
ITT T.
݂ ݂ ݂
படங்களில் ஒரு பாடாப் பாடுவா தமிழில் புதிய படங்கள் எதுவும் ாகக் கொண்டிருப்பவர்கள் ஆண்ாய்தற் விருக்கும் சங்கீத மந்திருமாரன்ா து நடித்துவரும்ாதாதா படத்திற்ா Multiful of WFMS | || LIITLIKTI LITT unt/TV serii. பாக நடித்துவருகிறார். இதில் சங்கீத
ரொம் நடிக்குர்நா நா படத்தில் Infralli on அக்ரு ரேடிாக நடிப்பர் மயைாாந்தில்
LLL TTTT Tuut LtT Y T T L T TTTTT T TT TTTLS TTTTT TTTTT TTTTLT TTT S T TTTTTT
முதன்முதல் நடிக்கும் வெற்று மொழிப் அதிந்து புரட்ரிக்காரன்"ான்ற படத்தை இயக்கவுள்ளார் மும் இதுவே H பிந்தப்படத்திலும் வலு பிரபான கதாநாயாக
========= நடிக்கிறார்
ன் முனராக இந்திப் படமொன் நடிக் SLS S S S S S S S S S S S S S S S S S S S liggur "3", "", "", "", litti's Little I ராகிறது. தமிழில் பிரஷ் மொள்-விளித் நடந்த பூபிக்சர்ன் நிறுவம் பிப்படத்தைத் தயாரிக்க  ேேல் இந்தியில் க்ரெப்ர்ே நடிக்கிறார்கள் سببیہی بہبی پہلا پبلک" ா ருட்டிக்காரன் படத்திற்குப் பின் படங்கள் : தள் கார்த்திக்கு Lकी தில் என்னைக்
குவதை நிறுத்தியிருந்த பார்த்தின் பித்த துெ'ர்த்துபட விரமா I STTTTTSZ L TTY LLTLT u uS STS SS LLLLLL LLLLLSSSSuu uu LLLL LL T TT ZSTTTTuS LLLTT T TTTTTTT LLLLLLLLS TTTTT TTTTTTT S S LLL LL LLLLLL ான்ற தெலுங்குப் படத்தில் முதன் முறை யிருங்கி இன்திட யாக இரட்ட்ை வேடத்தில் நடித்து வருகிறார் SLL TTTTTTT TTTT TT T TTTTTTTT S TT T S S SY u L L T S u T T TTTT S LS நூரி TIFT FT IMA "ಇಂದ್ಲ ான்காது பாப யிருக ார். கிராப் புறக்ாதயமைப்பு பள்ள விளைந்து புதிய மொன்றைத் தரவிருக்கிறார் படித்து
படத்தில விஜயகாந்திற்கு தந்தை-மகள் என கதாநாய்களாக் விஜய்ப்பார்
嗣 量
ni Lil F. ITETIT
THE HA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தழுவல் போட்டி GY மேலும் பிரண்டு இயக்குநர்களுக்கு செம அதிரச்சி
RIIITInfa YISH QI "E" again காதாள்ம்' ஆகிய படங்களும்ா இருவர் நமக்கு இருவர் நழுவியே எடுக்கப்பட்டிருந்தன.
வர் லாமா ஆகிய இரு படங்களின் காத கர்ந்கொதவர் படத்தின் பல் காட்சிகள் ஒரே சாயலில் இருக்கின்றன |வெட்டி எறிந்துவிட்டு புதிதாக எடுத்துக் கொண்டி ாேன் காரணம் இரண்டு பங்களும்டுமர் க்கிறார்கள்'ள்ள் படத்தின் பவாட்சிகளளயும் Vilin இங்கிலப் படத்தின் தழுவல் பார்கள்
॥ மறுபடியும் கடுவதால் செலவு இரட்டிப்பு ாடப்பட்ட படம் மக் மடங்கிவிட்டது ச்ேபடத்தைத் தன்னைத் தளிர 'மர் தழுவிய பிரண்டு படங்களும் பலரும் தமிழ் விழா உலகில் பார்த்திருப்பார்கள்
பொங்ாவுக்கு வந்ததைப் பார்த்ததும் என்று மள் முதலில் cyflawni'n iaith ar Railwamalili'r ffili.
ܒ ܐ . INSTITUDENTIDEgilsheimGAN" ݂ ݂ ݂ | fælisins.a.s. Glitnillisgrtes drar Fin எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் பிருப்பது உள்ளமதான் பிதை நான் ஒளிக்கார்செஸ் யிருக்கிறன் பிதை என் ஒரு பெரிய விஷயமாக எழுதுதாாகன்
என்றாட வெட்டஸ்ட் நாயர் நார்ானா வம் குடும்பத்தில் குழப்பம் உண்டாக்குவதில் பிவர்களுக்குள்ள இலாபம்ே இப்படியும்புகள்
MASI
இந்தியதய விருது பெற்ற தபு நார்ஜுனாவுடன் ாடி சேர்ந்து நடித்தார். தெலுங்கு பட ட்ய கார்த்தி' என்று கூறப்படும் நாகார்ாநபுவை கவர்ந்து ாண்டதாக கதை பரவியது அதுதான் நிபு அவரியடிக்
jGONEDEunit IJellens கண்ணில்
தனது அடுத்த படத்திற்கு முன்னாள் உயர்அழகி ராமகிருஷ்னா என்று பெர்ர்யரால் SILVIA MI J KrJ KAJITA வல்நாயாளில் ஒருவர் இதற்கிடையே அரசியல் கலந்த படம்ளிப்பதிவாளர் KIF MILFIT ஒன்றி ரஜினியை A. நான் பாரி புரியும் அருகியுள்ளார் ஒரு பியக்குநர் பங்களில் கதாநாயகிகளு தெலுங்கில் ரஜினிமோகன்பாபு |-क நெருங்ளிப்பழகுவேன் "Our TuS Lity Tular is
இயக்கிய ரவிரா ஷெட்புதான்களைப் பார்க்கும்போது Eாை வைத்து அரசியல்ாக்குள் ஏதோ பொறி பம் எடுத்த விரும்புகிறார் தட்டும் அதனால்தான்
படத்திற்கு தளவன் |L
பெயர் சூட்டாம் என்றும்ாள்கிறார் ஆர்யா
திட்டம் வந்திருக்கிறாராம் TE ரஜினி பின்னமும் Fouri Llanin GLaDige. கொல்ல. நீ எனக்கு
முன்று பினம் கதாநாயகர்கள் நடிக்கும் படத்திற்கு வேண்டுமடி நீ எனக்கு என்று பெயர் குட்டியுள்ளனர் அப்பாள் அம்சவிர்தள் கரன் ஆகியோரே மூன்று ஹீரோக்கள் கதாநாயகியாகப்ரிதா விஜயகுமார் நடிக்கிறார் மேலும் இரண்டு கதாநாயகிகளுக்கு தேர்வு நடக்கிறது.
கதை திரைக் கதை பியக்கம் திருமாவளவன் இவர் முன்பு பகுதர் பளிதரனிடம் உதவியாளராகப் பணி புரிந்தவர். பிளச இாயராஜா ஒளிப் பதிவு மொள் கதாநாயகன்களில் ருவரான அம்சவிர்தன் நடிகர் ரவிச்
!!!!!!!!!=flips=
DigiDTGleft|JENERN ||
Walk Tim LITEITF." (Jerry H.G.J.M. சூவில் கொண்டாட்டாகிவிட்டால், மந்த்ரா முன்றுக்கு வந்துவிடுவார் திரையரங்குகளுக்கு தொப்பே யில் தொடர்புகொண்டு வசூல் பரத்தை கரிசன்ப்யோடு கேட்டு ார் மந்தரா
திராவி FI IT FT FT GTI ாறிா அாள் புரிந்துவிட்டார் "நல்ல ாறு முகம்ாக் tilt intry - 属பாக்கு வரும்
இந் நயன் படத்தைத் தயாரித்த ராம்ந்ா தயாரிக்க ாேள் ரவிக்குமார் இயக்கும் படம் நட்பு ாக இப்படத்தில் ரத் | ITALITAR AN || BN திரெட்டியை ஒப்பந் தம் செய்தார் இப்பொது அவளர நாக்கி யார்
ஒரே நாளில் ஐந்து ஹொட்டங்கள் மாறி
ாள் மினா ா நாம் இருவர் நமக்கு ஸ்கிருமிருப்பமழை
பொந்ததால் பங் கண்மளிகளுக்கும் ஸ் பிடித்துவிட்டது
■ ■ ■■■ விட்டு கடிதம் எழுதி
இளைஞர் isli நங்கிாராம் ான் கடிதம் நீட் E. AAN தாக்கு ஏற்ற வாதி
ா என்று குர மேல் துறை சொன்னா ராம்துக்கிவிட்டார்கள்
வட்கப்பட்டுவிட்டா

Page 12
  

Page 13
உங்கள் குழந்தைகளும் நீங்களும்
குழந்தைப் பருவம்
இந்தப் பருவத்தில் நாம் குழந் தைகளை எப்படி உருவாக்கு கிறோமோ அப்படித்தான் அவர்கள் வளர்வார்கள். அவர்கள் வாழ்க்கை யும் அமையும்.
நன்கு பக்குவப்பட்ட குழைத்த களி மண்ணைக்கொண்டு நாம் எப்படியெல்லாம் விரும்ப்கி றோமோ, அப்படியெல்லாம் விரும் புகிற பலவிதமான பொம்மைகளை நாம் உருவாக்க முடியும். அதே போலத்தான் இந்தக் குழந்தைப் பருவமும், *
சமுதாயத்தில் ஒரு சிறந்த மனிதனாக உருவாகி, உயர்ந்த இடத்தை அடைவதும், அவனே கெட்டவனாக மாறி ஒரு சமூக விரோதி யாகவும், சமூகத்தில் வெறுக்கத்தக் கவனாகவும் மாறுவதும் ஒரு மனிதன் தன் குழந்தைப்பருவத்தில் எவ்வாறு வளர்க்கப் பட்டானோ அதன் விம்பமாகப் பரிணமிக் கிறான்.
குழந்தைகளிடம் கட்டுப்பாடாகவும், அதே சமயம் மிகவும் நேசிப்பவர்களாகவும், அன்புடையவர்களாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் பெற்றோர்களிடம் எதிர் பார்ப்பது பணத்தையோ, பட்டத்தையோ பவிசையோ அல்ல; உன்னதமான அன்பைத் தான்.
குழந்தைகளின் வளர்ப்பில் விசேவு கவனம் செலுத்தி அன்பு, மனிதநேயம், இரக்க சிந்தனை, கடவுள் பக்தி, தர்ம சிந் தனை, பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மை போன்ற நல்ல எண்ணங்களை அவர்களின் பிஞ்சு உள்ளத்தில் வளர்க்க வேண்டும்.
குழந்தைகளிடம் வெறுப்பு விருப்பு இல்லாமல் ஒரே மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.
சில வீடுகளில் ஆண் குழந்தைகளும்,
a) s 5555.000 .
முக அழகைப் பிரதிபலிப்பதில் முதலிடம் வகிப்பவை உதடுகள், உதடுகளின் அமைப்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கும். செதுக்கி வைத்தாற் போன்ற சிவந்த உதடுகள் யாருக்கும் சாத்தியமில்லை. மேக்கப்பின் உதவியால் உதடுகளின் அழகை அதிகரித்துக் காட்ட GUITLD),
பெரிய உதடுகளுக்கு
* உதடுகளின் அளவைச் சற்றுக் குறைத்துக் காட்ட லிப் பென்சிலால் முதலில் அவற்றின் ஓரங்களை வரையவும்.
* மேலுதட்டின் நடுவிலிருந்து ஆரம் பித்துக் கீழ் நோக்கி வரையவும், கீழுதட்டிற்
「@
G
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) |
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
பெண் குழந்தைகளும் இருப்பார்கள். நாம் அவர்களை இரு கண்களைப் போல சமமாக நேசிக்க வேண்டும்.
ஆண் குழந்தை என்றோ, பெண் குழந்தை என்றோ பாகுபாட்டினை அவர் களிடத்தில் காண்பிக்கக் கூடாது. இவ்வாறு நாம் காட்டுகின்ற வேறுபாடாது அவர்கள் பெரியவர்களாக வளர்ந்ததும் அவர்கள்
மனதில் வேரூன்றிவிடும் தாழ்வு மனப்
பான்மையை வளர்த்துவிடும்.
உங்கள் மகனுக்கு ஐந்து வயது ஆகும் வரை அவனை அரசனைப் போல் நடத்த வேண்டும். பின் பத்து ஆண்டுகளுக்கு மாணவனைப்போல் நடத்த வேண்டும். அவனுக்குப் பதினாறு வயது நிறைந்த பின் அவனை நண்பனைப் போல் நடத்த வேண்டும்.
ஐந்தில் வளையாதது ஜம்பதில் வளை யாது', 'விளையும் பயிரை முளையிலே தெரியும் என்பதை மனதில் கொண்டு குழந்தைகளுக்கு நாளும் பல நல்லுரைகளை எடுத்துக் கூறி, நம் குழந்தைகளை நாடு போற்றும் நல்லவர்கள் ஆக்குவோம்.
* மேற்கூறிய முறையிலேயே லிப் பிரஷ் ஷால் லிப்ஸ்டிக்கை உதடுகளில் தடவவும். * இவ்வகை உதடுகளுக்கு வெளிர் நிற ரோஜா நிற லிப்ஸ்டிக்குகள் மிகப் பொருத்தமாக இருக்கும்.
மேலுதடு மெல்லியதாகவும், கீழுதடு தடித்தும் இருந்தால்.
* மேலுதட்டில் முதலில் சொன்ன படியே லிப் பென்சிலால் அவுட்லைன் வரைந்து பிறகு லிப் பிரஷ்ஷால் சற்று டார்க் நிறத்தில் லிப்ஸ்டிக் போடவும்.
* கீழுதட்டிலும் அவுட்லைன் வரைந்து மேலுதட்டைவிட சற்று லைட்டாக லிப்ஸ்டிக்
போடவும். இது உதடுகளின் அளவைச்
சீராகக் காட்டும்.
அகலமான உதடுகளுக்கு.
* பார்க் நிற லிப் பென்சிலால் இரண்டு
உதடுகளையும் வாயின் ஒரத்தை நோக்கி
அவுட்லைன் செய்யவும்.
* மிகவும் டார்க் நிறமாகவோ, மிகவும் வெளிர் நிறமாகவோ இல்லாத நிறத்தில் லிப்ஸ்டிக் தடவவும்.
* டார்க் நிற லிப்ஸ்டிக்குகள் மற்றும் லிப்கிளாஸ் இரண்டுமே உதடுகளை மேலும் அகலமாகக் காட்டும் என்பதால், அவற்றைத் தவிர்த்து விடவும். ം
குதிரையிலிருந்து முறிந்துகிடந்த சாள் செல்வதைவிட அங்குள் பார்வையிட்டு ஆறுதல் மனநிம்மதியளித் தன்னைக் கண்டது புன்னகைத்துவிட்டு முக ளும் சாள்ஸ்சைவிட, வார்த்தைகளால் உற்ச ளர்களுடன் நேரத்தை திருப்தியாகவும் இருந் கார் விபத்து ஒன் கோமா நிலையில் கிடந்த மருத்துவர்கள் டயான்ா அந்த நோயா6 LIITTIGO)6) ILIÚIL LITT LILLINTGOT லேயே அந்த நோயாளி பரிவு ஏற்பட்டுவிட்டது
அவரது பெயர் நடுத்தர வயது மை இருந்தாள் அழுது
தோளில் தட் அதன்பின் அபு பார்வையிடச் சென்றார் குணமாகி வந்தார். கட்டிலில் அமர்ந்து பே அளவுக்கு ஒட்டுதல் ஏ ஒரு நோயாளியின்
■驚 GLtd. () கண்டோர் விழிகள் வி மருத்துவமனையில் செய்தி கசிந்தது. டின்
மருத்துவமனையில்
கனடா ரொறண்ே டினை அங்கும் சென் டினின் மனைவியு யானார். டின், அவர் மூவரும் அமர்ந்துதான் ே டயானாவுக்கும் டி உறவும் இருந்ததில்ை
டயானா டினின் வதை மோப்பம் பு கண்ணனும், காதும், முக் Gla)/6ՈսՈԼLagr,
டினுடன் இளவ கொடுக்க முடியாத சு றார் என்று செய்தி
தூய்மையான நட் றார்களே என்று நிை (BLJITGOTTTI LILIFT GOTIFT, வீட்டுக்குச் செல்வதை "பத்திரிகைக்காரர் (6) ჟrვსount|pის ნეჩე გეჩვენეფი குடும்பம் வதந்திகளா கூடாதே என்பதால்த தேன். நானும் டினு (BLJIET GOflagi) GBL Illflj, G
LIIIIGOTT.
ஒருமுறை அந்: அவசரச் சிகிச்சை பி. பார்வையிட்டுக் கொன அந்த நேரம், மயக்க ஒருபெண் அருகே ||ಶ್ಲೀ அப்பெண்ை 6) 65760OILo (BITELDT, di
அருகில் சென்ற கையை இழுத்து அரு கணவனின் மற்றக்கை கையையும் தானே பி நேரம் அமர்ந்திருந்தா அங்கு வந்த ட
sumanaginalis equipulagiged: 14-03-1998
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
660 LIGOTL). "உ 醬
GITTTİ
IJiguió LILGéFEEEG) 35 slurry LL. GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு: இவர்தான் குெ
命: அதிஷ்டசாலியாக 60) முகவரி. . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப் Se || II S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் 邑Ug தொ ழில்: SSSS S SSS S S S S S S S S S S S S S S SS 605ú LILI51560) 6M பரிசுபெற்ற lurraldia சார்பில் வாழ்த்துவே sog Glum Luld. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் úly அடுத்தவாரம் யாரு LL LLLLLLLTS TTTTTS LLLTTTLLLL T TTTLL S i T TTTTS 9. LIIII'
GARGiN GITT ETLİ), LITsCHICH
அறிவிக்கப்படும் து பெற்றபிள் எம்முடன்
DIT Ii Jj 08:14, 1998
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழுந்து புஜ எலும்பு U609. LTT959, ள நோயாளர்களை கூறுவதே டயானா 岛弧。 In FII ÎIg|IIIDITJ த்தை நீட்டிக்கொள் தனது ஆறுதல் JLDGOLu|Lb G|BTILIT ச் செலவிடுவது
றில் சிக்கி அங்கு ஒரு நோயாளர்பற்றி பிடம் கூறினார்கள்.
ரியைச் சென்று 1. முதல் பார்வையி மீது டயானாவுக்கு
GöII, 6) "G36) IIL". 獻 கொண்டிருந்தாள். டிக் கொடுத்தார். பக்கடி டினைப் டின் மெதுவாகக் LULIT GOTIT 9/60 I UJIJI சிக்கொண்டிருக்கும்
* လွိုမြို့ဖွံ့ဖြိုးကြီးမ္ဟန္မ္ယးဇူး இவூ
ང་ཚོ་ལྔའི་() 岛哑
Кt Noимгтом эд.А.
Uીec Peep, -
لاہوھbe ضمیمہصہا |
ومن بعد مع معمم حيث لعN * ماكانا ( ع، صصی از 85 .olوی تهیه ۹۴ شمس العملها eطاnہ سندھی مہمان (1-3تہOسالہ )eہمناظرہم ہم مفC رصت به سيمنحهم مسم , حاملاك لحل النملاح9 *2.laィYてつ_Na
“f_A._ La emo e-ve-St-L-2-AJ) -la°。 U23-dQu | 5-dr I (Jcyna)
○○〜入ィいん-a_2*い Qa、サ
*
மறைக்க முடியவில்லை 1991ல் சாள்ஸ்சும், டயானாவும் கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
அங்கு சென்ற இடமெல்லாம் டயானா வுக்குத்தான் முதல் மரியாதை சாள்ஸ் உள்ளே பொருமினார்.
இருவருக்கும் இடையே மனக்கசப்பு அதிகரித்து வந்த காலகட்டம் அது
வெளிக்குப் புன்னகைத்துக் கொண்ட னரே தவிர, மனதளவில் எலியும் பூனையு மாக மாறியிருந்தனர்.
டயானாவின் மனதில் எரிச்சலை ஏற்படுத்துவதுபோல, கனடாவில் அவர் கள் தங்பிருந்த இடத்திற்கே ஃபோன் செய்து சாள்ஸ்சுடன் பேசினார் கமீலா. சாள்ஸ்சும் இரகசியம் பேசும் தோரணை யுடன் அளவளாவிக் கொண்டிருந்தார்.
டயானா அங்கிருப்பதைப் பற்றியே கவலைப்படாதவராக சாள்ஸ் ஃபோனி லேயே கொஞ்சிக் குலாவினார்.
டயானாவை சீண்டி வெறுப்பூட்டும் எண்ணத்துடன்தான் சாள்ஸ் அவ்வாறு நடந்து கொண்டார்.
சாள்ஸ் அவ்வாறு நினைத்தமையால்
டயானா எழுதிய அனுதாபக் கடிதம்
சாள்ஸ் டயானா மோதல் பளிச்சென்று
கட்டிலில் இளவரசி காண்டிருக்கிறாரே! யப்பால் விரிந்தன.
இருந்து வெளியேயும் பூரண குணமடைந்தார்.
இருந்து வீடு திரும்பிய
நாடியைப் பிடித்துப் பார்த்தார். முக்கடியில் விரலை வைத்து சுவாசத்தைப் பரிசீலித்தார்.
அப் பெண் சில நிமிடங்களுக்கு முன்னரே மரணமடைந்து விட்டார் என்பதைக் கூறினார்.
கணவன் துக்கம் தாளாமல் விம்மத் தொடங்கிவிட்டார். அவரது மகனும் காதலியும் அங்குவந்து சேர்ந்தனர்.
ந்த அறை
டாவில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின்போது டயானா-சாள்ஸ்
மூவரையும் அருகில் இரு
獸
று சந்தித்தார் டயானா டனும் டயானா சிநேகிதி து மனைவி டயானா பசிக்கொண்டிருப்பார்கள் னுக்கும் தப்பான எந்த e).
வீட்டுக்குச் சென்றுவரு பிடித்த பத்திரிகைகள் தம் வைத்து செய்திகளை
Jf, D. GiggD, FT676) கத்தை டின் கொடுக்கி வெளியாகியது. பை இப்படி தூஷிக்கி னத்து மனம் உடைந்து அதன்பின்னர் டினின்
தவிர்த்துவிட்டார். களுக்குப் பயந்து நான் லை அமைதியான அக் ல் பாதிக்கப்பட்டு விடக் ான் போகாமல் தவிர்த் ம், அவர் மனைவியும் காள்வோம்," என்றார்
த மருத்துவமனையின் ரிவுப் பக்கமாக சென்று 1öIL) (U55Ts LUT60TT. மடைந்த நிலையில் இருந்த அவள் கணவர் அமர்ந் னின் கையைப் பிடித்த ாட்சியளித்தார் அவர்
டயானா ஒரு இருக் கில் போட்டுக்கொண்டு, யையும், அப்பெண்ணின் டித்துக்கொண்டு நீண்ட 前,
ாக்டர் அப்பெண்ணின்
E. burisë gjLIGë BarOGUP I Gi) GIFTEFEflašej 3 glasnije Liib!
ஒன்றுக்கு அழைத்துச்சென்ற டயானா அவர் களுக்கு ஆறுதல் கூறினார்.
தனது உதவியாளரை அழைத்து ஒரு மதுப்போத்தல் வாங்கிவருமாறு பணித்தார். மதுப்போத்தல் வந்ததும் அந்தக் கணவர் அருந்த கொடுத்தார்.
தங்களுக்கு இத்தனை கரிசனையாக ஆறுதல் கூறுவது டயானா என்பது அவர்கள் மூவருக்கும் தெரியவே தெரியாது.
S தொலைக்காட்சி நடிகையாக இருக்கக் கூடும் என்றுதான் நினைத்திருந்தனர். மகனின் காதலி பெயரைக் கேட்டதும், டயானா மென்மையாக சிரித்தபடி, "டயானா என்றே கூப்பிடுங்களேன்! என்றபோது மூவரும் அதிர்ச்சியடைந்தனர்.
கடந்த இரண்டு மணிநேரமாக தங்களுடன் இருந்தவர் நாட்டின் இளவரசி என்பதை அவர்கள் நம்பமுடியாமல் திக்குமுக்காடிப் CBI ITILANGÓTÍ.
அனுதாபக் கடிதம்
மனைவி இழந்த துயரம் ஒருபுறம் ருந்தாலும், டயானாவின் பெருந்தன்மை யால் திருப்தியடைந்தார் அந்தக் கணவர்
"முன்பின் தெரியாத எங்களுடன்
துயரத்தில் பங்கெடுத்துக் கொண்டாரே' என்று கண்கள் பனிக்கக் கூறினார்.
அந்தக் கணவரின் பெயர் பீட்டர் 53வயது சாதாரண தொழிலாளி
திருமதி பீட்டரின் மரணச் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அரண்மனைச் சேவகன் ஒருவன் மலர் வளையத்துடன் வந்தான்.
மலர்வளையத்தை வைத்துவிட்டு
Qersuar GunCon ளையாட்டின்போது கு
தெரியுமளவுக்கு அடுத்த நிகழ்ச்சி அரங் கேறியது.
கனடா ரொறண்டோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சாள்ஸ்சும் டயானாவும் கலந்துகொண்டபோது, டயானா சாள்ஸ்சை விட்டு விலகியே நின்றார்.
இருவருக்கும் அருகருகே ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. ஆரம்பத்தில் இருந்தே டயானாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது. ஆசனத்தில் அமர்ந்த பின்னர் டயானாவின் முகபாவம் பளிச்சென்று தெரிந்தது.
அருகருகே அமர்ந்திருந்தபோதும் இருவரும் ஒருத்தரை ஒருத்தர்பார்த்துக்கொள் GITCB) (Gigola).
இந்த மெளனமான யுத்தத்தை பத்திரி கையாளர்களும், படப்பிடிப்பாளர்களும் கவனிக் காமல் இருப்பார்களா? கவனித்தனர்.
கமராக்கள் வெளிச்சம் வீசி அக்காட்சியை கச்சிதமாகப் பிடித்துக்கொண்டன.
மறுநாள் உலகெங்கும் அந்தப்புகைப்படங் கள் பறந்தன.
சாள்ஸ்-டயானா இடையே பிளவு வலுத்து வருகிறது என்பதற்கு அந்தப் புகைப்படமே தக்க ஆதாரமாக அமைந்தது.
மற்றொரு பிளவு
அரச குடும்பத்தில் மற்றொரு புயல் வீசிக் கொண்டிருந்தது.
தன் மனைவிக்கு சிற்றுக் கூடுதலாக செல்லம் கொடுத்துவிட்டேனோ என்று நினைத்த ஆண்ட்ரூ மெல்ல மெல்ல சாராவை
கட்டுப்படுத்தத் தொடங்கினார்.
ஆண்ட்ரூவை காதலிக்க முன்னரே அமெரிக்க தொழிலதிபரான ஸ்ரிவ் என்பவ ருடன் சாரா நெருங்கிப் பழகிய தகவலை பத்திரிகைள் கண்டு பிடித்து வெளியிட்டன.
சாராவோ, ஸ்ரீவ்வோ அதனை மறுக்க வில்லை. "நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டும் தான்! என்றே கூறினார்கள்
திருமணத்தின் பின்னரும் சாரா அடிக்கடி ஸ்ரீவ்வுடன் காணப்பட்டார். எண்ணெய் வியா
பாரியான ஸ்ரீவ் பெண்களுடன் பொழுதைக் கழிப்பதில் பிரியமானவர்
சாராவை கண்டிக்க
முற்பட்ட
ஆண்ட்ரூவை சாரா கணக்கில் எடுக்கவில்லை "என் சுதந்திரத்தில் தலையிட்டால் நடப்பதே வேறு என்னை என்ன டயானா மாதிரி பயந்தாங்கொள்ளி என்றா நினைத்துவிட்டீர் கள்?" என்று சத்தம் போட்டாள் சாரா
ஆண்ட்ரூ சாரா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் அப்போது இருந்தன.
கடிதம் ஒன்றை பீட்டரின் கையில் கொடுத்தான் இரண்டும் டயானா அனுப்பி
வைத்தவை.
அனுதாபக் கடிதத்தை தன் கைப்படவே டயானா
எழுதி இருந்தார். பீட்டர்
Gidji EBF GEJ GD LI rfaji GlLIIJI Lii) G.III IT Fief
அந்தத் தொழிலாளி
ல்வி சியாமினி பஞ்லிங்கம், யிரதக் கடவை வீதி கொக்குவில் கிழக்கு
கொக்குவில்
யின் கண்களில் இருந் தாரை தாரையாக கண்ணிர் கொட்டியது.
டயானாவின் இத்த கைய நடவடிக்கைகள் அரச
TILL Up Jefati LIIGin GUITUIflygth GINTEFGHIGLITEF eft|Luft
HITLÉ).
க்கு ஒருவாரம் பொறுமையாக இருக்கக்
fuIhuss LuftfilLuthsich LIürfehlITöhpPallh ால் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப்
குடும்பத்தினருக்கு தெரிய வந்தபோது ஏதோ பெரிய பாவ காரியத்தை டயானா செய்வதுபோல முகம் சுளித் தனர்.
உதவாக்கரை ஒன்று
அரச குடும்பத்தில் தப்பித் தவறிப் புகுந்துகொண்டது
li Gleij TLI LI Glafii ITGIiii Ihi L Jrfief's MIGLITIĊI GILITIGADITIib.
என்றுதான் எண்ணினார்கள்
ஆண்ட்ரூ சாரா இருவரும் விவாகரத்து செய்ய முன்வந்தனர். எலிசபெத் மகாராணிக்கு அது சரியென்றுபடவில்லை.
அரச குடும்ப மானம் கப்பலேறிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சாரா - ஆண்ட்ரூ விவாகரத்து செய்தால் கேட்கவே வேண்டாம். ஒரே குழப்பமாகிவிடும். டயானா கூட அடுத்து விவாகரத்து கேட்கக்கூடும் என்று பயந்தார் மகாராணி,
சாராவும் ஆண்ட்ரூவும் முதலில் தனித்தனி அறைகளில் தூங்க ஆரம்பித்தனர். பின்னர் அரண்மனையைவிட்டே வெளியேற முடிவு செய்தார் சாரா.
சாராவும் டயானாவும் கைகோர்த்துக் கொண்டுவிட்டால் பிரச்சனை பெரிதாகிவிடும் என்று பயந்த மகாராணி டயானாவை கைக்குள் போட்டுக் கொள்ள நினைத்தார்.
இரண்டு மருமகள்களும் ஒன்றுசேராமல் தடுக்க வேண்டிய மாமியாராக மாறினார்
" (அடுத்த வாரமும் வரும்)

Page 14
என்று கேட்டது. அந்த வியாபாரியும் அப் படியே செய்வதற்கு அனுமதித்தான்.
மறுபடியும் ஒட்டகம் சுற்றிப் பார்த்து "கூடாரத்திற்குள் என்னுடைய முன்னங் கால்களை வைத்துக் கொள்ளலாமா?" என்று கேட்டது.
வன் பயணம் செய்து 7 கொண்டிருந்தான் இர வானதும் அங்கு கடுங் குளிர் ஏற்பட்டது.
6T60I(36)I G.7uIILIs), gn LIT U լի ஒன்றை அமைத்து அங்கே இர வுப் பொழுதைக் கழிக்க 6U//60///60/,
அப்போது பாலை வனத்தில் இருந்த ஒட்ட கம் ஒன்று அவனது இ கூடாரத்தை நோக்கி வந் தது. அங்கு வந்து கூடா ரத்தில் படுத்திருந்த : வியாபாரியிடம்,
“6) Ուլյր լյր IMG լյլ
வெளியே சரியான குளி ராக இருக்கிறது என்
தலையைக் கூடாரத்திற் குள் வைத்திருக்க அருள் கூர்ந்து அனுமதி கொடுக்க வேண்டும்" என்று கேட்டது.
அதற்கு சரியென்று அனுமதியளித் தான் வியாபாரி ஒட்டகமும் கூடாரத் திற்குள் தன் தலையை நுழைத்துக் கொண்டது.
பிறகு ஒட்டகம், "என் கழுத்தையும் உள்ளே நுழைத்துக் கொள்ளட்டுமா?"
~ —
வியாபாரியும் சற்று ஒதுங்கிக் கொண்டு அதன் முன்னங்கால்களை கூடாரத்திற்குள் வைத்துக்கொள்ள அனுமதியளித்தான்.
கடைசியாக ஒட்டகம், "நான் கூடாரத்திற் குள்ளேயே வந்து நிற்கலாமா? வெளியே குளிர் தாங்க முடியவில்லை" என்றது.
வியாபாரியும் ஒட்டகத்தின் மேல் பரிதாபப்பட்டு அதைக் கூடாரத்திற்குள்
வந்து விடுமாறு கூறி
ஒட்டகம் கூடா வந்துவிட்டது. ஆனால் போதும்ானதாக இரு
ஒட்டகம் வியாபாரிை "நாம் இருவரும்
போதாது என்னைவி இருப்பதால் தயவு வெளியே நில், அப் இடம் போதுமானதாக அப்படிச் சொன் வியாபாரியையும் கூட தள்ளி விட்டது.
இதே போன்றுத லிலேயே தடுக்க வேண் கொஞ்சம் கொஞ்ச முடிவில் நம்மையே
வெளிச்சம் தர கண்டுபிடித்த விளக் யானது மெழுகுவர்த்தி எகிப்து நாட்டவரும் முன்னரே மெழுகுவர்த் தாகத் தெரியவருகிற முதலில் மரங்கள் ஒரு வகைத் தக்கையை நனைத்து, மெழுகுவர் படுத்தினார்கள். பின்ன சணல் கயிறு பருத்தி தோய்த்துப் பயன்படு : துெ தேன் மெழுகைப் பய ஏற்பட்டது. பிறகு கா6 மெழுகினால் மெழு தொடங்கினார்கள்.
கிறிஸ்தவர்கள்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 233
○リ//
மழைகாலத்தி மின்னலும் ஏற்படுவது தெரியும் இடிமுழ இரண்டில் எது மு: கேட்டால், எல்லாரு சொல்வீர்கள். இது மின்னலும் ஒரே கின்றன.
என். முகம்மது ஷிரோஜ், ஜாயா வித்தியாலயம், மூதூர்-04.
". Lutš LT 曲 6; Lost நஜீம்,
ஒக்ஸ்போட் சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
மின்சக்தி கொல போது ஒரேநேரத்தில்
பே. சிவசுதன், தமிழ் மத்திய மகா வித்தியாலயம்,வவுனியா
செல்வராஜா எல்வின்ராஜ், பாலையூற்று,அ.த.க. பாடசாலை, திருகோணமலை.
மும், மின்னலும் ஏர் இரண்டு மின் கட் போது 'டப் என்
செல்வன் எம். ஸ்வீர், ஹிரும்புர, குறுக்கு வீதி, காலி
செல்வி மோகன் பிரியதர்ஷினி,
ப.த.ம.ம. வித்தியாலயம், பண்டாரவளை,
பளிச் என்று பொறி தல்லவா? அதை
கி. சரவணன்,
இந்து மத்திய கல்லூரி, இராகலை.
நிரோஷன் அமிர்தலிங்கம், உவெஸ்லி கல்லூரி, கொழும்பு-9,
இதுவும். ஆனால் ஒளி வேகம் கூடுத தால் மின்னல் (ஒ வந்துவிடுகிறது, !
செல்வன் சிந்துஷன் சந்திரசேகர், கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.
2
ரீ ரஜனி வீரசிங்கம்,
மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, திருகோணமலை,
(ஒலி) சிறிது நேரத் ஏற்படுகின்றது.
ଶ୍ରେତ
 
 
 
 
 
 

II6öI. த்திற்குள் நகர்ந்து கூடாரம் இருவருக்கும் ബിഞ്ഞുണ്ണ്, ഉ L(ബ് ப் பார்த்து, Q应
2 ! ! !დაS 18 =======
SNITTIJI EJUS DESTIG
தலைநகர் - திரானா UITÜLI - 28,748 சதுரகிலோ மீட்டர் | மக்கள் தொகை 3 இலட்சம்
மொழி - அல்பேனியன், கிரீக் எழுத்தறிவு - 75% GLDULO - இஸ்லாம், கிறிஸ்தவம் ప நாணயம் - ബ;
தனிநபர் வருமானம் - 1300 டொலர்
■
శ தென்கிழக்கு ஐரோப்பிய நாடு அட்ரியாட் பிட நீ சிறியவனாய் டிக் கடலில் மிக நீண்ட கடற்கரை கொண்டது. செய்து கூடாரத்திற்கு வடக்கிலும், கிழக்தி ம்யூகோஸ்லாவியாவும்: உருவாக்கப்பட்டது. 1992ல் கம்யூனிஸ்ட் போதுதான் எனக்கு தெற்கில் கிரீசும் இதன் எல்லைகள் அல்லாத அரசு பதவியேற்பு 1992ல் இருக்கும் 6760 D31. ஐரோப்பாவின் முதல் இஸ்லாம் நாடாக ானது மாத்திரமன்றி. அந்நிய ஆதிக்கத்தில் இருந்து 1944ல் மாறியது. ாரத்திற்கு வெளியே விடுதலை பெற்றது. 1945ல் நடைபெற்ற பொருளாதாரம்:
தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும் கோதுமை முக்கிய உற்பத்திப் ான தீயவற்றை (UP) பான்மை பெற்றனர். துவக்கத்தில் ரஷ்யாவுட பொருள் இவற்றுடன் புகையிலை, டும். இல்லாவிட்டால் னும், பின்பு சீனாவுடனும் நெருங்கிய உறவு இனிப்புக்கிழங்கு பருத்தி போன்றவையும் ாக நம்மில்புகுந்து கொண்டிருந்தது. அல்பேனியா என்னும் உண்டு கால்நடை வளர்ப்பும் உண்டு. வென்றுவிடும். கு = SIOi) oli LL1 9JDJäfALLIGO FLLLL!!! -
பயர் 1970ல் வந்த புதிய அரசியல் சட்டப்படி நிலக்கரி எண்ணெய் உள்ளது.
O TTHTuTTuTSS TL T LLeLeeLTT a LLLLLLL LLLS tttLLLLL
*雛 மழை பெய்தால்பொழுது விடிவதற் குள்ளாக மாயாஜாலம் போன்று பூமியி
மனிதன் முதலில் தகளில் மிகப்பழமை
கிரேக்க நாட்டவரும், லிருந்து தோன்றிவிடுகின்றன காளான்கள் 5000 ஆண்டுகளுக்கு நாம் இவற்றில் எத்தனை வண்ணங்கள் தியைப் பயன்படுத்திய எத்தனை வடிவங்கள் என்று வேடிக்கை பார்க்கிறோம். அமெரிக்கா, ஜப்பான் நாட்டு ல் இருந்து கிடைக்கும் IAŁ போட்டி | Iftih), GJILD ILigi போட்டு வாங்குகிறார்கள்
| ՄՍ 为G 蠶 போலந்து பல்கேரியா செக், ஸ்லோ T : வாக்கியா போன்ற நாடுகள்தான் காளான் 鷺 உற்பத்தியில் முன்னணியில் நிற்கின்றன. :*"”Рй இங்கிருந்து ஜெர்மனி, ஃபிரான்ஸ்,
ழுப்புக்குப் பதிலாக பிய நாடுகளில் மெழுகுவர்த்தியை மிகக் ー% Na . 1 7 ܡ . " ܚ ன்படுத்தும் வழக்கம் கலைச்சிற்ப வேலைப்பாடுகளுடன் தயாரிக் N ப்போக்கில், பரபின் கின்றனர். அத்துடன் ஐரோப்பியர்கள் விருந்து தவர்த்தி தயாரிக்கத் வைக்கும்போது மேசைமீது நிறைய மெழுகு E
வர்த்திகளை வைத்து உணவு பரிமாறு ს ა ბ - 6 மெழுகுவர்த்தியைப் வார்கள். SS SS SS SS SS SS SS H -
இத்தாலி ஆகிய நாடுகளுக்கு தினமும் பெருந்தொகையான காளான்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
காளான்களில் ஏறத்தாழ 1000ற்கும் மேற்பட்ட இனங்கள் உண்டு இவற்றில் 30ற்கும் குறைவான காளான் இனங்களே உணவாக உண்ணப்படுகின்றன.
காளான்களில் அமானிடா எனப் படும் ஒருவகைக் காளான்கள் அதிக நச்சுத்தன்மை கொண்டவை. இவை சயனைட் போன்ற விஷத்திற்கு ஈடான நச்சுத்தன்மையுடையவை.
SSS SSS SSS SSSSS S SS SS SS
00S000S000S000000S LSLSYT SS0S000SYT S0SS LSS00SSS ஒருவரிச் செய்திகள் * கோலா கரடி நீர் அருந்துவதில்லை. நண்டின் பற்க்ள் அதன் வயிற்றில்
சிறையில் இருந்தபோது தலைவர் 123, சிலர் எழுதிய புத்தகங்கள்:
1.மகாத்மா காந்தி - சத்திய சோதனை 2ஜவகர்லால் நேரு -
டிஸ்கவரி ஒஃப் இந்தியா 3திலகர் - கீதையின் சாரம் 4೧೭ೇರಾ"
திலகரின் வாழ்க்கை வரலாறு ஜேம்ஸ் அலனின் எண்ணமே வாழ்வு' தமிழ் மொழி பெயர்ப்பு) 5லால்பகதூர் சாஸ்திரி - இடிமுழக்கமும், சுதந்திரப் போராட்ட வரலாறு உங்கள் எல்லாருக்கும் 6.சுபாஷ் சந்திர போஸ் - கம், மின்னல் இந்த சுதந்திரப் போராட்டம் (1920-1934) லில் ஏற்படும் என்று 7 மாகே போலோ
S S S S S S இருக்கும். மின்னல்தான் என்று Կա89 219յL/0/1267 * Anus வாழும் உயிரினம் பறு இடிமுழக்கமும், 8.மார்ட்டின் லூதர் கிங் - *RFs). நரத்தில்தான் நிகழ் பைபிள் (ஜெர்மன் மொழியாக்கம்)
ནི་ R என்ற பறவையின் ஒலி
9சேர் வோல்டர் ரேவிஃப் - ரிப்பது போல் இருக்கும்.
மேகங்கள் உரசும் Plald, GIDIGITIO). - -
== == = இரத்தில் பிறக்கும் பறவை படுகின்றன. :) - - - * IEITü&EST, & (es, esluit
5 ITILIGE QU595 TUUg 606). பிகள் உரசும் த E. L. “၆' R üíflu sin.(6) நாடுகள் Tuuta (υ έlib) மக்கள் தொகை 1 நாணயம் * ಇಂದ್ಲಿ o போல்தான் | 65,60 113,000 | ಅಗ್ನ Tsi) g: າ ໃ. 1,47, 181 1956000 ரூபாய் , ' றிய கூடுகட் ாக இருப்ப3 பங்களாதேஷ் 1,43,999 1976,000 LI. ம் பறவை ஹம்மிங் ) முதலில் 14 பாகிஸ்தான் 7. 96,095 1131,63,000 | | | "P
| 5. பூட்டான் 46,000 1565,000 நகுல்ட்ரம் ஸ்லாத் என்ற ன் பின்னர் II: மாலைதீவுகள் 298 29,000 சூப்பியா விலங்குதலைகீழாக
இந்தியா 32,87,263 84,39,30,861 (5UTIL வும் நடக்கும். கு
II 08ー14。1998

Page 15
சின்ன குங்குமப் பொட்டாய், கிழக்குத் திசையைக் கீறிக்
கொண்டு எட்டிப் பார்த்த சூரியனின் முதல் கதிர் வழுக்குப் பாறை எஸ்டேட் பூராவும் கனமாய்ப் பரவியிருந்த பனிப்புகையைப் பார்த்து மலைத்துப் போயிருந்தது. நேற்று சாயந்தரம் வரைக்கும் மலைச்சிகரங்களின் மேல் தூங்கிக் கொண்டிருந்த 鷺 மேகங்கள், கொத்துக் கொத்தாய் கீழே இறங்கிப் பள்ளத்தாக்கின் சரிவுகளில் மேய்ந்து கொண்டிருந்தன. எஸ்டேட்டின் மையத்திலிருந்த பிரமாண்டமான டீ
தேயிலை வறுபடும் மணம் சுகமாய்க்
தூரத்தில் மலைகளின்
தோட்டங்களை நோக்கி- தலையில் கவிழ்த்த கூடையோடு பெண்களின் வரிசையொன்று போய்க்கொண்டிருக்க. பாரி தன்னுடைய அதிகாலை நேர வாக்கிங்கை முடித்துக்கொள்ள எண்ணித் திரும்பினான்.
வெள்ளைநிற பனியனிலும், வெள்ளை நிற ஷார்ட்ஸிலும் ஒரு l-MAN மாதிரி தெரிந்த பாரிக்கு முப்பது வயது எப்படிச் சீவினாலும் நெற்றியின் பரப்பில் பிடிவாதமாய் வந்து விழுகிற அந்த கிராப்பின் முடிக்கற்றை ஒரு விசேஷ அம்சம் அவனுடைய கூர்மையான சிறிய கண்களுக்கு எதிராளி யைச் சீவுகிற பார்வை உண்டு. மேல் உதட்டுப் பரப்பு பூராவையும் அடைத்துக் கொண்டு பதிவாகியிருந்த அந்த கரு கரு மீசை, அவனுடைய மனைவி நந்தினிக்கு நிரம்பவே பிடிக்கும். ராத்திரி நேரங்களில் அவனுடைய மார்பின் மேல் கவிழ்ந்து கொண்டு வலது கையின் மோதிர விரலால் அந்த மீசையை நெருடிக்கொண்டிருப்பதில் அவளுக்கு ஒரு கிறக்கம் அப்புறம்.
"ஹலோ. குட்மார்னிங் பாரி. தேயிலைத் தோட்டச் சரிவில் இறங் கிக் கொண்டிருந்த பாரி நிமிர்ந்தான் ப்ளுஸ்கை எஸ்டேட்டுக்குச் சொந்தக்கார னான வாசு, ரத்த நிற ஸ்வெட்டரிலும் க்ரே நிற பேண்டிலும் நின்றிருந்தான். "ஹலோ குட்மார்னிங் வாசு, கோய முத்தூரிலிருந்து எப்போ வந்தே."
"நேத்தைக்கு ராத்திரி." "புதுசா வாங்கின மில் எப்படி ଢୂ(୭g|..."
வாசு ப்ச்சென்று சொன்ன போதுவாயிலிருந்து பனிப்புகை பறந்தது. "ஒண்ணும் சரியில்லை பாரி. மில்லை பக்காவா மாடர்னைஸ் பண்ணனும். ஆமா. இன்னிக்கென்ன. இந்நேரத் துக்கே வாக்கிங்கை முடிச்சுக்கிட்டே." "இன்னிக்கு மத்தியான ப்ளைட்ல பாம்பே போறேன்.
"ஈஸிட் பிசினஸ் டுரா.2 "நோ.நோ. ஜாலிடும். என்னோட ஒய்ப் நந்தினிக்கு ரொம்ப நாளாவே டுர் கிளம்பணும்னு ஆசை. இந்த ஆஃப் சீசன்ல பாம்பே நல்லாயிருக்கும் புனாவுக்
பாக்ட்ரியின் புகை போக்கியிலிருந்து
காற்றில் பரவியிருந்தது. தொலை
ရှီးဈါ”း > ஒட்டியிருந்த சின்னச் சின்ன தேயிலைத்
ப் பக்கத்துல லோனாவாலான்னு ஒரு 骷 நம்ம ஊட்டி மாதிரியான க்ளைமேட் என் னோட பரிஸினஸ் தோஸ் த் மாணிக்கலாலுக்குச் சொந்தமான பங்களா ஒண்ணு ருக்கு பாம்பேயிலிருந்து திரும்பறப்போலோனாவாலாவில் இறங்கி ஒரு வாரம் தங்கிட்டு வரலாம்ன்னு திட்டம்." "Lib..... in..., gLDT lill.... 9, GÜLLITT GOOTILDIT GOT இந்த ரெண்டு வருஷத்துல இப்பதான் மொதல் தடவையா டுர் போறிங்க போலி ருக்கு."
"JDITI” "கோயமுத்தூர் ார்." "ஆமா!"
(BLITTIIN LÍNGO)6NTLIGA)
"விஷ்யூ ஏ ஹேப்பி ஜர்னி. "தேங்க்யூ." பாரியும் வாசுவும் புன்னகைகளோடு விலகி நடந்தார்கள் பாரி எதிரே தெரிந்த மலைச்சரிவில் வெளேரென்று தெரிந்த தன்னுடைய எஸ்டேட் பங்களாவை நோக்கி றங்கினான். சில நிமிஷ நடைக்குப் பின் பங்களாவை நெருங்கி வாட்ச்மேனின் ரெண்டாவது சல்யூட்டை தலையசைப்பால் வாங்கிக்கொண்டு உள்ளே போனான்.
லேசாய் ஆச்சரியப்பட்டான். மிஸ் வயலெட்- அவனுடைய பர்சனல் செக்ரட்ரி- அந்நேரத்துக்கே வந்து வரவேற் பறையில் காத்திருந்தாள். வெளிர் மஞ்சள் நிற கவுணில் அப்போது பறித்த ஒரு சூர்யகாந்தி மாதிரி தெரிந்தாள். ஆங்கிலோ இந்தியப் பெண்களுக்கே உரித்தான ஆப்பிள் நிறம். அந்த உயரம், அந்த செழுமை, அந்த மார்புகள்-இவளிடமும் இருந்தன. தமிழைக் குதறிக் குதறிப் பேசாமல் முழுசாய்ப் GLf6 OTTIGT
"குட்மார்னிங் சார் "குட்மார்னிங் மிஸ் வயலெட் என்ன இந்நேரத்துக்கே வந்துட்டீங்க.2 வயலெட் காலையில் தேய்த்த ஒழுங்கான பல்வரிசை யைக் காட்டிச் சிரித்தாள்.
"இன்னிக்கு நீங்க நிறைய பைல்ஸ்ல கையெழுத்தைப் போட வேண்டியிருக்கு ஸார் நீங்க பாம்பே புறப்பட்டுப் போயிட்டிங் கன்னா எல்லாமே பெண்டிங் விழுந்துடும். ஸோ, இன்னிக்கு நான் என்னோட ஒரு மணி நேர தூக்கத்தை தியாகம் பண்ணி
குளிச்சு முடிச்சுப் புற நீங்க எத்தனை மண் புறப்படறிங்க ஸார்.
"பை நைன்." "இன பைல்ஸ் முழுவதையுமே துப் போட்டுடலாம்.
"பைஃஸை எடு வயலெட் நான் குளிச் சிரித்துக் கொண்டே
Trif).
தன்னுடைய அை நந்தினி இன்னமும் குள் சுருண்டிருந்தாள் யிருந்த ஹீட்டர் கம்பி CCC.
நிறத்தில் ஜொலித்து காற்றை உஷ்ணமாய் ை
"மை ஸ்வீட் நந்து குரலில் சொல்லிக் கொன போர்வையின் மேல் இ படர்ந்தான்.
“g_ü.” முனகினாள் நந்தின் "என்னோட நந்துவுச்
கிரைம் R
കണ്ണuൈIf.p
“@_ü.” "6T6öT60T g) LD.P." "என்னை நீங்க : மணி எவ்வளவு தெரியுங் போர்வைக்குள்ளிருந்து சிணுங்கலாய் வெளிப்ப
"நாம இன்னிக்கு போறோம். மறந்துட்டிய திரிச்சு எல்லாத்தையும் "நேத்து ராத்திரிே யாச்சு."- பதில் இன் குள்ளிருந்தே வந்தது. உருவினான்.
நந்தினி தூக்கம் பு கண்களைச் சிரமப்பட்டு
அன்பான பெண்ணே
யூபன் புதரிலிருந்து உனக்கு நான் இந்த ஜீவனுள்ள வரிகளை எழுது கிறேன். நான் உயிரோடு இருக்கிறேன். இரத்தம் குடிக்கத் துடிக்கிறேன். உண்மையிலே நான் ஒருபோர் வீரன் என்று என்னை நீ கூறுவாய் (நான் கிழிந்த அழுக்கான ஆடை அணிந் திருந்த போதும்) ஏனெனில் சாப் பாட்டுப் பாத்திரத்தை மேஜையாகப் பயன்படுத்தி இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்; எனது தோளில் துப்பாக்கி தொங்கிக் கொண்டிருக்கிறது. இங்கே வந்து நான் சம்பாதித்த உடமையான சுருட்டு என் பற்களுக்கிடையே கடிபட் டுக் கொண்டிருக்கிறது.
இங்கே வாழ்க்கை ஒன்றும் சுலப மாய் இல்லை. முச்சு விடக்கூட முடியாத அளவுக்கு நாங்கள் நெருக்கியடித்துக் கொண்டு கிரான்மாவில் பயணம் செய்து, எங்களது கப்பலோட்டியின் தவறால் நாங்கள் துர்நாற்றம் பிடித்த புதர்களில் சிக்கி மேலும், ஏற்கனவேயே நீ அறிவித்தபடி அலெக்ரியா டி பியோ என்ற இடத்தில் தாக்குதலுக்கு ஆளாகி நாங்கள் புறாக்களைப்போல் சிதறுண்டு போகும்வரை எங்களைத் துரதிஷ்டம் பின்தொடர்ந்தது என்பது உனக்கு ஏற்கனவே தெரியும்.
எனக்குக் கழுத்தில் காயம் பட்டது. நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். அதற்காக எனது பூனையின் உயிர் களுக்கு நன்றி கூற வேண்டும்.
ஏனெனில் எந்திரத் துப்பாக்கியி விருந்து சிறி வந்த குண்டு நான் வெடிகுண்டுகள் வைத்திருந்த பெட்டி யில் மோத அப்பெட்டி எனது நெஞ்சில் விழுந்து அங்கிருந்து வழுக்கி வந்து எனது கழுத்தில் மோதியது. நான்
■O&一14,1998
SA ayIGilgo Gailcoam
IījLig ElőITETilguj5Burg
BarojësuJIT gjetit துணைவிக்கு எழுதிய Bigelo.
கடுமையாகக் காயப்பட்டதால் மலைகளில் அலைந்தேன். ஏனெனில் கழுத்தில் காயம் பட்டதோடு எனது நெஞ்சிலும் கடுமையான வலி ஏற்பட்டிருந்தது.
நீஅறிந்தவர்களில் ஜிம்மி ஹெர்ட்ஸெல் மட்டும் இறந்து போனார். அவர் எதிரி களிடம் சரணடைந்தார். அவர்கள் அவரைக் கொன்று விட்டார்கள்
நான் அல் மெய்டாவோடும், ரமிரிடோ வுடனும்- உனக்கு இவர்களைத் தெரியும்ஏழு நாட்கள் கழித்தேன். அந்த நாட்களில் எதிரிகள் எங்களைச்சுற்றிவளைத்திருந்தார் கள். எனவே நாங்கள் பசியாலும் தாகத் தாலும் வாடினோம், பிறகு அங்கிருந்து தப்பி விவசாயிகளின் உதவியோடு பிடவிடம் வந்து சேர்ந்தோம் (அவர்கள் நிகோ இறந்து போனதாகச் சொல்கிறார்கள். பாவம், ஆனால் அவரது இறப்பைப் பற்றி
உறுதியான தகவல் இதுவரை கிடைக்க
வில்லை)
நாங்கள் மீண்டும் ஒருங்கிணைவதற்கும், களைப் பெறுவதற்கும் வேண்டி இருந்தது.
பிறகு நாங்கள் ஒரு யத்தைத் தாக்கிச் சில சிலரைக் காயப்படுத்த களைச் சிறைப்பிடித்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டு வந்துட்டேன். குக் கோயமுத்தூர்
துக்குள்ளே நீங்க பார்த்துக் கையெழுத்
து வையுங்க மிஸ் டு வந்துடறேன்." GiIGGIT (BLITT GOTTGÖT
க்குள் நுழைந்தான். ) )ബ് (Liഞഖ്, அறையின் மூலை
ள் தக்காளி ஜாம்
அறைக்குள் இருந்த வத்திருந்தது.
ட திக சிகப்பான ண்டே அந்த உல்லன் தமான கனத்தோடு
办。 கு இன்னும் தூக்கம்
ாங்க விட்டப்போ களா. ரெண்டு."
நந்தினியின் குரல் LL-9).
LI JITLOG LJ (BLITTAGLI ா. சீக்கிரமா எந் (β. ή σύντρου)..." LI (BLJġ, 懿。 னமும் போர்வைக் Trif), GBL INTIGO)660LL
ாக்கி வைத்திருந்த மலர்த்திக் கொண்டு
கணவரே!
"ம். எந்திரி.-ஒரு புஷ்ப முட்டையைத் தூக்குகிற மாதிரி அவளைத் தூக்கி உட்கார
வைத்தான்-அப்படி உட்கார்ந்த நந்தினி
வெள்ளைப் பூக்கள் ஓடிய நீல நிற நைட்
கவுனில் இருந்தாள் பெண்களுக்கு இருக்க
வேண்டிய உயரம், ஒரு அழகான பெண் ணுக்கு இருக்கவேண்டிய நிறம், மிக அழ கான பெண்ணுக்கு இருக்க வேண்டிய கண்கள், மிக மிக அழகான பெண்களுக்கு இருக்க வேண்டிய அத்தனை "அயிட்டங் தளும் அவளிடம் இருந்தன. அழகாக இருக்கும் நந்தினியைப் பற்றி இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும். நந்தினிக்கு
III நிரம்பவும் பயந்த சுபாவம் அம்புலி மாமா வில் வரும் மாயாஜாலக் கதைகளைப் படித்துவிட்டு, அதில் வரும் சூன்யக்காரிக் காகப் பயப்பட்டு கணவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தூங்குபவள். சினிமாவுக் ப் போனால் கதாநாயகனிடம் அடிவாங்கி : ஒழுக ஓடும் வில்லனின் அடி யாளுக்காக 'அய்யோ பாவங்க என்று
பரிதாபப் படுபவள் கட்டிலுக்குக் கீழே
ஒரு கரப்பான் பூச்சியைப் பார்த்துவிட்டால், அந்த ராத்திரி பூராவும்-நடு நடுவே விழித் துக் கட்டிலுக்குக் கீழே மிரண்டுபோன பார்வையோடு குனிந்து குனிந்து பார்ப்பவள். "என்னங்க.?" என்றபடி பாரியின் மடிமீது மறுபடியும் மல்லாந்து விழுந்தாள் நந்தினி
"என்ன நந்து." "நாம பம்பாய் போய்ட்டு எப்போ திரும்பி வர்றோம்."
"எப்படியும் பத்து நாளாயிடும்." "பம்ப்ாய்ல எனக்கு என்ன வாங்கித் தரப்போறிங்க?"
"நீ எது கேட்டாலும்." "அப்படீன்னு இப்ப சொல்லிட்டு. அங்கே போய் நெத்தியைத் தேய்ச்சுக்கிட்டு
சிரித்தாள். "குட்மார்னிங் என் அருமைக்
யோசனை பண்ணக் கூடாது."
"լDITլ (3լ 6նr n "எனக்கு என்ன வேணும்கிறதை இப்பவே சொல்லிடட்டுமா?
"ம். சொல்லு" "பம்பாய் ஜவேரி பஜார்ல லேட்டஸ்ட் டைமண்ட்ஸ் நிறைய வந்திருக்குமாம். நிறைய டைமண்ட்ஸ் வெச்சி நெக்லஸ் ஒண்ணு எனக்கு வேணும்." "நான் செத்தேன்." "பார்த்தீங்களா. இப்பவே. ஜகா வாங்கறிங்களே.
"60)LIDGOJIL 6) 61 65160T LJU LIGUO), கடலையா நந்து. ஒரு கல்லுக்கே பத்தாயிரம் இருபதாயிரம்ன்னு விலை சொல்லுவான். நெக்லஸை கேட்டா லட்ச ரூபாய் சொல்லுவான்."
"சரி, நெக்லஸ் வேண்டாம். வைரக் 95 LDLDG)..."
"இப்ப கேட்டியே. இது புத்திசாலித் தனம்."
"நீங்க வாக்கிங்கை முடிச்சுட்டு வந்
ஆச்சு. "ரெண்டு பேரும் ஒண்ணாவே குளிச் GFL GUITLIDIT...?"
'பரம சந்தோவும்." "ஆசையைப் பாருங்க. நீங்க போய் மொதல்ல குளியலை முடிச்சுட்டு வாங்க. நான் பேக் பண்ணி வெச்சிருக்கிறதை யெல்லாம் மறுபடியும் ஒரு தடவை செக் பண்ணிக்கிறேன்."- நைட் கவுனின் முடிச்சை இறுக்கிக் கட்டிக் கொண்டே கட்டிலினின்றும் கீழே இறங்கினாள் நந்தினி
எதிர்ப்புற ஜன்னலின் வழியே
தோட்டம் தெரிந்தது.
நிறைய ரோஜாச் செடிகள் கிளைக் குக் கிளை ஏராளமான பூக்கள் போன் ஸாய் சின்ன ஸைளிலும், பெரிய ஸைளயிலும் ரோஜா மொட்டுக்கள்
ஜன்னல் அருகே போய் நின்றாள்.
தோட்டக்கார கிழவன் நஞ்சன் கையில் நீளமான கடப்பாறையோடு ரோஜாச்செடிகளுக்கு மத்தியில் எதையோ தேடிக் கொண்டிருந்தான்.
"நஞ்சா."
கிழவன் கடப்பாறையோடு திரும்பிப் பார்த்தான் ஜன்னல் கம்பிகளுக்கு மத்தி யில் தெரிந்த நந்தினியின் முகத்தைப் பார்த்துவிட்டு ஒரு அவசரக் கும்பிடு GBLJITILL LITT GÖT.
(தொடர்ந்து வரும்)
ஒரு குழுவாக அதிகமான ஆயுதங் மிகவும் சிரமப்பட
இராணுவ நிலை ரக் கொன்றோம்; னோம் மற்றவர் வந்தோம். இறந்த
வர்களை நாங்கள் போர்க்களத்திலேயே விட்டுவிட்டோம் சிறிது நேரம் கழித்து நாங்கள் மேலும் மூன்று வீரர்களைப் பிடித்து அவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறித்துக் கொண்டோம்.
எங்களுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை என்பதும்
மாமாவின் முகவரிக்கோ படோஜோ
நாங்கள் மலைகளில் சொந்த வீட்டில் வாழுவதுபோல் வாழ்கிறோம் என்பதும் உனக்கு பாடிஸ்டாவின் படை வீரர் களது திறனின்மையைத் தெளிவாகப் புலப்படுத்தி இருக்கும் எங்களைச் சுற்றி வளைப்பதில் அவர்கள் ஒருபோதும் வெற்றி பெறவே முடியாது.
ஆனால் போர் இன்னும் முடிந்து விடவில்லை, நாங்கள் இன்னும் நிறையப் போராட வேண்டியிருக்கிறது. ஆனால் தராசுமுள் ஏற்கனவே எங்கள் பக்கம் சாய்ந்து விட்டது.
ஒவ்வொரு நாளும் மேலும் மேலும்
எங்கள் பக்கத்தில் எடை கூடிக் கொண்டே வந்து அனுகூலமான நிலை ஏற்பட்டிருக்கிறது.
இப்போது உன்னைப்பற்றிச் சில விஷயங்கள். நான் கடிதம் எழுதுகின்ற அதே விலாசத்தில்தான் நீ இன்னும் இருக்கின்றாயா? என்ற விபரத்தை எனக்குத் தெரியப்படுத்தவும்.
அங்கே நிலவரம் எப்படி இருக் கிறது? குறிப்பாக, நமது அன்புசால்
பச்சிழம் பூவிதழாள் எப்படி இருக்
கிறாள்? அவளது மெல்லிய எலும்புகள் அனுமதிக்கிறவரை, எவ்வளவு முடி யுமோ அவ்வளவு இறுக்கமாக அவளை
அணை; அவளை முத்தமிடு
நான் கிளம்புகிற அவசரத்தில் உனது போட்டோக்களை பஞ்சோவின் வீட்டிலேயே விட்டு வந்து விட்டேன். அவற்றை அனுப்பிவை.
நீஎனக்கு எழுதுகின்ற கடிதங்களை
வின் முகவரிக்கோ அனுப்பிவை. சற்றுத் தாமதமாகலாம். ஆனால் கடிதங்கள் எனக்குக் கிடைத்து விடும் என்று நம்பு கிறேன்.
9/607 LIL607
டுர

Page 16
தான் பொறப் பான்னு சொன் னாரு இல்லை பொண்ணுதான்னு நான் பந்தயமே கட்டினேன்."
மதுமிதா அமைதியாகப் பார்வையைத் திருப்பினாள்.
"எது க கு கேட்டோ
"சும்மாதான்" "உனக்குப் பிடிக்குமேன்னு ஆப்பமும், தேங் காய் ப் பாலும் கொண்டு வந் திருக்கேன் மது மிதா சாப்பிட fjult?"
"GGGSILOLDII. டிஃபன் இங்கே கொடுத் தட் டாங்க சாப்டுட்
/டாக்டரின் ILGLTTL"
களைப் பார்த்தார். "வலி குறைஞ்சிருக்கா மேடம்?" என் றார்.
"குறைஞ்சிருக்கு டாக்டர்" என்றாள் மதுமிதா
ஒரு சின்ன உபகரணம் கொண்டு பேண்டேஜ் போட்ட காலின் மேல் செல்லமாகத் தட்டிக் கொண்டே, "எந்த இடத்திலேயாவது லேசா வலி தெரிஞ்சா சொல்லுங்க" என்றார்.
"எந்த இடத்திலும் வலி இல்லை LITLIT.”
"வெரிகுட் ட்ரீட்மெண்ட்ல எந்த மாற்றமும் இல்லை. நாளைக்கு நர்ஸ்
GéGestigoL LITEñ துணையோட நீங்க ரூமுக்குள்ளேயே ரெண்டு தடவை நடந்து பாருங்க வலிச்சா நடக்க வேண்டாம்."
"FIf LITj, Li...”
டாக்டர் போன கொஞ்ச நேரத்தில் துர்க்கா ஒரு கூடையோடு வந்தாள்.
"உன் கூடவே இருக்க ஆசைப்பட் டேன். உனக்குத்தான் பிடிக்கலை, ஆனா பார்க்காமலேயே வீட்ல உட்கார்ந்திருக்கிற துக்கு பெத்த மனசு கேக்குமா மது? எப்படி இருக்கு இப்ப வலி
ஸ்டூலை அவளருகில் இழுத்துப் போட்டமர்ந்து கூந்தலைத் தடவியபடி கேட்டாள் துர்க்கா, இந்த மாதிரி வெகுசில சந்தர்ப்பங்களில் மதுமிதா குழம்பித் தடு மாறிப் போவாள். இந்தப் பாசத்துடிப்பு உண்மையானதா?
"என்ன மது அப்படிப் பார்க்கறே?" "ஏம்மா என்னைப் பெத்தப்ப ஆம்பளைப் பிள்ளையா பொறக்கலை யேன்னு வருத்தப்பட்டியா?"
နီဂြိုါ’’ வீட்டுக்கு முதல் குழந்தை பெண் குழந்தை பொறக்கிறது தான் நல்லது மது உங்கப்பா பையன்
இறைவன் கொடுத்த ஓர் இயந்திரம் பிறப்பில் இருந்து பருவத்துக்குப் பருவம் - வளர்ந்து வரும் அந்த இயந் திரம் நாற்பது வயதுக்குப் பிறகு தேயத் தொடங்குகிறது. "விசையுறு பந்தினைப் போல் மனம் வேண்டியபடி செல்லும் உடல் வேண்டும்" என்றார் பாரதி.
உடம்பு தன் சக்தியை இழந்து விடும்போது உலகமே மயங்கித் தெரிகிறது. யந்திரம் அசல் இயந்திரமாக ஆகி விடுகிறது.
அதிலே மனித உணர்ச்சிகள் செத்துப் போகின்றன.
ஆகவே, ஆரோக்கியமான இளைஞர் களைச் சமுதாயம் பெற எனது அனுபவங் களை யோசனைகளாகச் சொல்ல விரும்பு கிறேன்.
முதலில் ஒரு நாளைக்கு நான்கு மைல் தூரமாவது நடந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது காலையிலும், மாலையிலும் விளையாட வேண்டும்.
முப்பது வயதுக்கு மேல் நிச்சயமாக நடந்தே தீரவேண்டும்.
முட்டை பட்டாணி முளை, முருங் கைக் கீரை உருளைக்கிழங்கு தட்டைப்
1ሮ
(BL6öT."
"ஒண்ணே ஒண்ணு சாப்பி G3L 6öT19
"aff) FITLI பிடறேன். இப்ப G 6 666. ITLD . கொஞ்ச நேரம் போகட்டும் " என்று சொன்ன மதுமிதாவின் மனதில் சட் டென்று ஒரு (346767 LÓ68760
லாய் வெட்டியது.
என்ன இவ்வளவு அக்கறை திடீ ரென்று? ஒரு வேளை தேங்காய்ப் பாலில் வேறு ஏதாவது கலந்து.
ச்சே ஒரு தாய் கொலை செய்வாளா என்ன? இப்படிக்கூட விபரீதமாகச் சிந்திக்கிற அளவுக்கு அவள் நடந்திருக்கிறாளே!
அறைக்கதவு தட்டப்பட்டு, தொடர்ந்து "எக்ஸ்கியூஸ் மீ" என்று குரலும் ஒலித்தது.
"யெஸ் யாரு?" கோடீஸ்வர கெட்டப்பில் இருந்த சாரி, இரண்டு கைகளையும் கூப்பியபடி உள்ளே செண்ட் மணத்துடன் வந்தார். "வணக்கம்மா. நான் கைலாஷ்! உங்ககூட போன்ல (BLJf|GBGGTGGOT...”
"வாங்க சார் அம்மா அந்த சேரை இப்படி எடுத்துப் போடு
துர்க்கா அவரின் தோற்றத்தில் மிரண்டு
போய், அவசரமாக நாற்காலியை நகர்த்திப் போட்டாள். சாரி கொண்டு வந்த பூங் கொத்தை புன்னகையுடன் நீட்டினார். அதில் விரைவில் உடல் நலம் தேற வாழ்த்துச் செய்தி ஆங்கிலத்தில் இணைக்கப்பட்டிருந் தது. பூங்கொத்தை வாங்கி வைத்து
"தேங்ஸ். உக்காருங்க சார்" என்றாள் மதுமிதா
சாரி அமர்ந்ததும் கால் மேல் கால் போட்டுக் கொண்டார்.
"உடம்பு எப்படி இருக்கும்மா மதுமிதா? "படிப்படியா குணமாகிட்டு வர்றேன் சார் பை தி பை. நீங்க ஏதோ கல்யாணம்,
தற்கொலை, அவசரம்னு ஏதேதோ சொன்ன
தாலதான் என்னைச் சந்திக்க அனுமதி கொடுத்தேன். டாக்டர் என்னை முழு ஓய்வில் ருக்கச் சொல்லியிருக்கார் நீங்க வந்த விஷயத்தை சீக்கிரமா-சுருக்கமா சொல்லுங்க gFIT III.”
"சொல்றேன். இவங்க யாரு?" என்றார் துர்க்காவைக் காட்டி
"என் அம்மாதான்." "இவரு யாரும்மா?" என்றாள் துர்க்கா "எனக்கு அறிமுகமில்லை. சந்திக்
பயறு மொச்சை, பலாப்பழம், பலாக் கொட்டை இறால், நண்டு, ஆடுமாடுகளின் மாமிசம், பன்றி, இறைச்சி இவற்றைத் தொடவே கூடாது.
பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகளில் கருணை, முள்ளங்கி, காரெட் பீட்ரூட் தவிர எதையும் தொடக்கூடாது. புகைப்பிடிப்பது அறவே கூடாது. மதுப்பழக்கங்களின் கெடுதல் பற்றிக் கால காலங்களாகப் பெரியோர் சொல்லி வந்திருக்கிறார்கள் பெதடின் ஊசி, மயக்க மருந்துகளைக் கனவிலும் கருதக் கூடாது.
இந்தப் பக்குவத்தோடு உடம்பை வைத்தி ருந்தால் தானும் ஆரோக்கியமாக இருந்து,
56 gildings,
ஆரோக்கியமான குழந்தைகளையும் பெற முடியும். மருந்து மாத்திரைகளுக்கு வேலை இருக்காது.
உணவைக் குறைத்துச் சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் வேறு எதுவும் கிடை யாது. நமது மூதாதையர்கள் இவ்வளவு மருந்து, மாத்திரைகளையா சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்?
நோயை ஏழு வகையாகப் பிரித்தார்கள். வாயு, பித்தம், கபம், சீதம், உஷ்ணம், சிலேட்டுமம், வாதம் என்பவையே அவை,
a
கணும்னு இன்னைக்கு சார், வரச் சொன்ே அவர்தான் சொல்ல "எனக்கு ஊர் க நிறைய ஆப்பிள் தோட் ஏக்கர்னு என்னாலே சொல்ல முடியாது. ே வரி டிபார்ட்மெண் காட்டின கணக்குப் பு சொத்துக்களோட எழுநூத்தி நாப்பது ரூபா என்னிட்டே டாயிரம் பேர் வேலை றாங்க அரசியல் இருந்தாலும் சரி, அத் இருந்தாலும் சரி, வரைக்கும் எந்தக் துக்காகவும் நான் போய் யாரையும் தில்லை. அவங்கதா இடத்துக்கு வருவாங் னைப் பார்க்கத்தான் நேரா வந்திருக்கேன்! நிறுத்தினார் சாரி துர் முகம் தகதகவென்று மடைந்தது.
"அதுக்குக் கார தொடர்ந்தார். "என் ராகேஷ்"
"அவர் என்ன ெ "தற்கொலைக்கு செஞ்சான்."
"GILGBLIp" "ஒரு வாரம் முன் நல்ல வேளையா கா Ij5,1o
"எதுக்காக தற் யற்சில உங்க றங்கினாரு?" எ துர்க்கா,
"உங்க பொண்ணு SITJUGOIGTLD!"
"என்ன சொல் "6T6öIT GODLJILLIGÖT (G) 町ü·费.4.Q 凯 மொபைல் எஞ்ஜி போன வருஷம்தான் முடிச்சான், அவன் இருந்தப்போ மதுமி படத்தையும் எழுப தடவை பாத்திருச்
அவனுக்கு அவ்வள
மதுமிதாவோட் GLI1 வந்தாலும் வாங்கிடு பத்து ஆல்பம் வுெ முடிச்சுட்டு காஷ் பிஸினெஸ் பாருடால் பார்த்தாலும் எல்.பு மதுமிதா படமே பா ஒரு ரசிகனா மதுமி நினைச் சா. வர செயல்கள்ல தீவிரம் முழுக்க மதுமிதா தும், மதுமிதாவோட அப், கட்-அவுட் ெ அணைச்சுக்கிட்டுத் J.LLIGöT!”
"அப்புறம்." "ஒரு நாள் திம வந்து நின்னான். ட GOOGA Jġ, JGJLLJIET GOSTILD LI JG சினிமா நட்சத்திரங் நிறுத்திக்கணும்னு
சொன்னேன். அவன்
சாப்பிடும் உண பரிகாரம் வைத்த பிரண்டை, வெள்ளை தேன், இஞ்சி போன் சேர்த்தார்கள்
நாளுக்கு இருமு மாதம் இருமுறை என்று பழமொழி ெ நாளுக்கு இருமு: யிலும் மலஜலம் கழி இருமுறை- புதன் ச வேண்டும் மாதம் இ ரோடு உறவு கொள் இருமுறை பேதிக்குச் இந்த இலக்க ஏறறமும, கால நடை கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்.
நாமோ தின்ன றோம் செய்யக் கூட மருத்துவரையும் மரு கிறோம்.
தீயபழக்க வ
OITU 601 (T)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நத்தான் ஃபோன் செஞ் னன். அவரைப் பத்தி
LD,,*
ாஷ்மீர் பேர் கைலாஷ் டம் இருக்கு எத்தனை யே கணக்கு சரியாச் பான வருவும் வருமான எடுக்குக் JLS 67
மதிப்பு
கோடி
LITT
6)JIT
öTGOTTLLJLL JIT
ன்றாள்
ங்கா மட்ராஸ் L. (BL னியரிங்
படிச்
தா நடிச்ச ஒவ்வொரு து தடவை எண்பது கான், மதுமிதாவை வு பிடிச்சுப் போச்சு ட்டோ எந்த பத்திரிகைல வான். கத்தரிச்சு ஒட்டி ச்சிருக்கான் படிச்சி மீர் வந்த அவனை ன்னு கேக்கலை, எப்பப் டபிளேயர்ல போட்டு ர்த்துக் கிட்டிருந்தான். தாவை ரசிக்கிறான்னு ாவர. அவனோட
வந்திடுச்சி. ரூம் சுவர் மதுமிதான்னு கிறுக்கிற
பெரிய சைஸ் புளோஈஞ்சு கட்டில்ல அதை தூங்கறதுமா ஆரம்பிச்
உர்னு என் முன்னாடி ாடி, எனக்கு மதுமிதா
ண்ணி வையுங்கன்னான்.
களை ரசிக்கிறதோட பலவிதமா அட்வைஸ் தன் பிடிவாதத்தைத்
விலேயே இவற்றுக்குப் ார்கள். தூதுவளை, ாப்பூண்டு, வெங்காயம், றவற்றை உணவிலேயே
றை வாரம் இருமுறை வருஷம் இரு முறை JFITGI) el IITIT95GIT. றை காலையிலும், மாலை க்க வேண்டும். வாரம் னி எண்ணெய் நீராட ருமுறைதான் மனைவிய ள வேண்டும் வருஷம் சாப்பிட வேண்டும். ணத்தோடு குதிரை யும் இருந்ததால் அவர் ஆரோக்கியத்தோடு
க் கூடாததைத் தின்கி ாததைச் செய்கிறோம்; ந்தையும் தேடி அலை
ழக்கங்கள்,
GDI
உணவுகள்
தளர்த்திக்கலை. கடைசில எனக்கு மதுமிதா வைக் கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா தற்கொலை செய்துக்குவேன்னு சொன் னான். விளையாட்டுக்குத்தான் சொல் றான்னு நினைச்சா, நிஜமாவே விஷம் குடிச்சிட்டான். இப்ப அவனை காப்பாத்தி வீட்ல பாதுகாப்புல வெச்சிருக்கேன்.
இப்பவும் அவன் தன் முடிவை மாத்திக் கிறதா இல்லை. எனக்கு இருக்கிறது ஒரே பிள்ளை, அவனை இழக்க எப்படிங்க மனசு வரும்? அதான் இது விஷயமா பேசிப் பார்க்கலான்னு நேர்ல புறப்பட்டு வந்துப் GBL6öT!"
கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த மதுமிதா, "இதுல நான் எந்த விதத்தில உதவி செய்ய முடியும் சார்?" என்றாள்.
"இதோ பாரும்மா. எழுநூத்தி நாப்பது கோடி ரூபா சொத்து எனக்கப்புறம் அவ னுக்குத்தான். அவன் பக்கா ப்ரில்லியண்ட் என் தொழிலைத் தொடர்ந்தாலே போதும்.
புதுசா எதுவும் ஆரம்பிக்க வேண்டிய
தில்லை. ஆனா மினி கார் தயாரிக்கிற தொழிற்சாலை ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு பிளான்ல இருக்கான் சீரியஸாவே கேக்க றேன். அவனைக் கல்யாணம் பண்ணிக் கிறயாம்மா?"
மதுமிதா வாய் விட்டுச் சிரித்தாள். "என்ன சார் பேசறிங்க? என்னைக் கல்யாணம் செய்துக்க ஆசைப்படுற ஒவ்வொருத்தரையும் நான் கட்டிக்கிறதுன்னு ஆரம்பிச்சா என் வாழ்க்கைல எத்தனை பேரை நான் கல் யாணம் செய்துக்க முடியும்? அவரை ஒரு
சுறுசுறுப் பும், ஞாபக சக்தியும் குறைவதைக் காண்கிறேன்.
முறைப்படி வாழாததால் வந்த கொடு மையை உணர்கிறேன்.
என் கையில் இருந்த உடம்பை மருத்துவர் கையில் ஒப்படைத்திருக்கிறேன்.
வீண் தொல்லை; வீண் செலவு விரயம்.
எந்த விவசாயிக்கோ தொழிலாளிக்கோ
சர்க்கரை நீர் அல்லது இரத்தக் கொதிப்பு வந்ததாக நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
நல்ல மனநல மருத்து வர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போய் முறையா வைத்தி யம் பாருங்க சார்.அதை விட்டுட்டு."
"இப்படி அலட்சி யப்படுத்திப் பேசா தம்மா, நான் கேட்டதில என்ன தப்பு? அவன் ஃபோட்டோ காமிக்கிறேன் பாரு அசந்து போயிடுவே. பர்சனாலிட்டி இருக்கு புத்தி இருக்கு படிப்பு இருக்கு பணம் இருக்கு இதைத் தாண்டி வேற என்ன வேணும் உனக்குப் புருஷனா வர்ற துக்கு?"
துர்க்கா அவசரமாக, "எங்கே உங்க
COLLICBGTiL 3GLIGLIGOGJő, JITLÓija, பார்க்கலாம்," என்றாள்.
"அம்மா, நீ பேசாம இரு அதட்டி னாள் மதுமிதா
சில நிமிடங்கள் அமைதியில் கழிந் தன.
"ஃபோட்டோ பார்க்கிறியாம்மா?" என் றார் சாரி
"வேணாம் சார் யோசிச்சுப் பார்த் தேன் சார் நீங்க வந்து இப்படிக் கேட் டத்தில தப்பில்லை சார், உங்க பைய னோட ஆசையை நிறைவேத்தி வைக் கணும்னு பார்க்கறிங்க ஆனா. உங்க பையனை நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது சார்"
"קחשמgrt" "நான் வேற ஒருத்தரை மனசார விரும்பிக்கிட்டிருக்கேன், அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்"
"என் சொத்து மதிப்பைக் கொஞ்சம் நினைச்சுப் பாரும்மா"
"இந்தியாவையே எனக்கு எழுதி வைச்சாலும் என் முடிவுல மாற்றம் இல்லை சார்" என்றாள் மதுமிதா
-E (தொடரும்)
அறுபது வயதுத் தொழிலாளி, இருபது முட்டை அரிசியை ஏற்றிக் கை வண்டி இழுக்கிறான்.
நாற்பது வயது நோயாளி சாப்பிட்ட பிளேட்டைத் தூக்கி வைக்க முடியாமல் தடுமாறுகிறான்.
வியர்வை வெறியேற வெளியேறத் தான் வியாதியும் வெளியேறுகிறது.
இனி எதிர்காலத்தில் நாம் சாகிறவரை உழைக்க வேண்டியிருக்கும். பெரும் பொருளைச் சேமித்து வைத்துக் கொண்டு சுகவாசம் நடத்த முடியாது.
அதற்கு முக்கியத் தேவை, ஆரோக் fuLub.
காந்தியடிகள் இதுபற்றி எவ்வளவோ எழுதியிருக்கிறார். அதைப் படித்தும் நான் அதன்படி நடக்கவில்லை. விளைவு எனக் குத்தான் தெரியும்.
சந்நியாசி ஆரோக்கியம் சம்சாரிக்கு இல்லாமற் போனதற்குக் காரணம் என்ன? சந்நியாசி அளந்து வாழ்கிறான்; சம்சாரி அளவுக்கு மீறி வாழ்கிறான்.
வந்த பின் வருந்திப் பயனில்லை; வருமுன்பாகவே பாதுகாப்பாக இருங்கள். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்று சொன்னானே, அவனை நான் இப்பொழுதுதான் நினைக்கிறேன்! நீங்கள் இப்பொழுதிருந்தே நினையுங்
፴,6ቨ.
II 08ー14,1998

Page 17
ரவு வந்தது. நாணம் கலந்த
தான் காத்திருந்தது. குமார் நிச் சலனமாய்த் தூங்கிக் கொண்டிருந்தான் நடிக்கிறான் போலும் என்று சற்று நேரம் பொறுத்திருந்த ஆனந்தி, திருமணக் களைப்பில் தூங்கியிருப்பான் பாவம் இந்தக் கிழடுகள் சிக்கிரமாய் அனுப்பினால்தானே? அவரவர் வாழ்க்கையை அசைபோட்டுக் கொண்டே காலத்தைக் கடத்திவிட்டார்கள், என்று தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு தூங்கிப் போனாள்.
அடுத்தடுத்து வந்த நாட்களிலும், ஆனந்தி சமையலறையைச் சுத்தம் செய்து வேலைகளை முடித்துக்கொண்டு கையில் பாலுடன் அறைக்கு வந்தால், குமாரின் குறட்டைச் சத்தம்தான் வரவேற்கும் இரவில்தான் தூங்கி விடுகிறான். பகலிலாவது ஏதாவது பேசுவான் என்று எதிர்பார்த்தால், அதிலும் ஆனந்திக்குக் கிடைத்தது ஏமாற்றம்தான்.
தினமும் காலை எட்டு மணிக்கு மேல்தான் அவனுக்குப் பூபாளம் கேட்கும். அதன் பிறகு காலில் சுடுதண்ணீரை ஊற்றிக் கொண்டவ னைப்போல அவசரம் அவசரமாய்க் கிளம்பி, அம்மாவிடம் கேட்டு காபி, டிபன் வாங்கி சாப்பிட்டுவிட்டு, அம்மாவிடம் மட்டுமே சொல்லிக்கொண்டு புறப்படுவான். ஆனந்தி இருக்கும் பக்கம்கூடத்திரும்பாமல் சர்வ ஜாக்கிரதை யாய் ஸ்கூட்டரைத் திருப்பிக்கொண்டு போவான்.
| 5 | LD606 JUGjigj ID(U5/6) மனை பிறப்பு இறப்பு மருத்து வப் பதிவாளரின் அலுவலக அறையில் என் வேலையில் மூழ்கியிருந்த நான் "அக்கா என்ற காந்தியின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தேன்.
வாசலில் உட்பிரவேசிக்கக்கூடாது' என்று எழுதப்பட்ட பலகையின் மறுபுறத்தில், தோளில் போட்டிருந்த துண்டினால் வாயைப் பொத்திய படி ஒரு வயதானவரும், அவரருகே ஒரு இளைஞனும் நின்றிருந்தனர். அந்த இளைஞ னின் முகத்தில், கண்களில் ஒரு வெறுமை தெரிந்தது. என் மனதில் நெருடியது.
"ஐயா என்ன வேண்டும்? உள்ளே வாருங்கள்!" என்றேன்.
குறிப்பறிந்த காந்தி உட்பிரவேசிக்கக் கூடாது பலகையை எடுத்து அவர்களை
உள்ளே நுழைந்த பெரியவர் என் எதிரில் நின்று தன் அழுக்கடைந்த சட்டைப் பையி லிருந்து ஒரு காகிதத்தை எடுத்துப் பணிவுடன் என்முன்னால் வைத்தார்.
"தந்தி வந்ததுங்க சிவபாக்கியம் தவறிட்ட தாங்க அதுதான் உங்களைப் பார்க்கலாமுன்னு வந்தேங்க இவன் என் மகனுங்க வாய் பேச முடியாதுங்க. இவன் சம்சாரந்தாங்க flo) III44)шID."
ஓ அந்த வெறுமை அதனால் தானோ? என் மனம் புரிந்து கொண்டது. பாவம் இவன் இளமையாக இருந்தால், இறந்த இவன் மனைவி.? ஏன் இறந்தாள்?
"எந்த வாட்டு?" என்று கேட்டேன். "18ம் நம்பருங்க" 'ஓ' காசநோய் ஏழைத் தொழிலாளியின் e ulj,GJITGUGS).”
இறந்தவர்களின் நோய் விபரங்கள் அடங்கிய கோப்பில் சிவபாக்கியத்தின் டிக்கட்டைத் தேடியெடுத்தாள் காந்தி டிக்கட் ஆமாம் மறு உலகத்திற்கான டிக்கட் சிவபாக் கியம் மெலிந்திருந்தாளோ என்னவோ டிக்கட் மட்டும் தடித்திருந்தது.
புரட்டிப் பார்த் தேன். முற்றிய காசஇ, நோய், 3 மாதங்களுக்கு மேல் இருந்திருக்இ கிறாள். ஆனால் நோய் இ அதிகம்முற்றிய பிறே
மருத்துவமனைக்கு வந்ததனால் மருந்துகள் பலனளிக்கவில்லை.
ஒரு பெருமூச்சை விட்டபடி, "ஐயா இப்போதே கொண்டு போகிறீர் களா?" என்று பெரியவரிடம் கேட்டேன்.
"இல்லைங்க எங்களுக்கு வசதி இல் லைங்க நாங்க இருப்பது சொந்தத் தோட்டங்க வாகனம் கொடுக்க மாட்டாங்க அதனால அரசாங்கத்து மூலமாக அடக்கம் பண்ண ஒழுங்கு பண்ணலாமுன்னுதான் உங்ககிட்ட வந்தோங்க."
அருகே இருந்த காந்தியால் பொறுக்க முடியவில்லை. சிங்களப் பெண்ணானாலும் நன்றாகத் தமிழ் பேசுவாள். மனித நேயம் lf.53,667.
"ஐயா அந்த பெண் உயிரோட இருக்கும் போது வேலை செய்தது தானே? பிராவிடண்ட் பண்ட் வரும்தானே? அவள் உடலை மரியாதை யாக அடக்கம் பண்ணுங்க" என்று சொன்னாள் என் மனதில் முன்னொரு நாள் அந்த மருத்துவமனையின் பிரேத அறைக்குப் பொறுப்பாக இருக்கும் மூக்கனுக்கும், காந்திக் கும் இடையே நடந்த உரையாடல் படமாக
219 Lig).
"முக்கன் இன்று அடக்கம் பண்ண ரொம்பப் பேர் இருக்கிறார்களே! 5-6 பெரிய வங்க 3 பிள்ளைகள். இவ்வளவு பேருக்கும் குழிவெட்டுவது யார்? உதவிக்கு யாரும் கிடைப் பார்களா அல்லது முக்கனேதான் எல்லாக் குழியும் வெட்ட வேண்டுமா?
LDT前j 08一14,1998
எத்தனை நாள்தான் இந்தப் பாராமுகத் தைப் பொறுத்துக்கொள்ள முடியும்? ஆயிற்று இன்றோடு இரண்டு மாதம் முடிந்து மூன்றா வது மாதம் ஆரம்பம் பெரியவர்களாய்ப் பார்த்து ஏதாவது கேட்பார்கள் என்று நினைத் தால் அவர்கள் வாயைத் திறக்கக் காணோம். இனி, தானாகப் பேசினால்தான் உண்டு. யாரைப் போய்க் கேட்பது? யாரைக் கேட்டால் தெரியும்? யோசனையைக் கிழித்துக்கொண்டு கோலிங்பெல் கதறியது. யாராயிருக்கும்? எதிர் வீட்டு மாமியாயிருக்குமோ? என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்த ஆனந்தி ஏகமாய் அதிர்ந்தாள். அங்கு நின்றிருந்தது குமார்
"வாங்க" என்றுவிட்டு உள்ளே வந்தாள் ஆனந்தி தலைகுனிந்தவாறே உள்ளே வந்த குமார் நேராகப் படுக்கையறைக்கு போனான். ஆனந்திக்கு ஒன்றும் புரியவில்லை. படுக்கைய
றையிலிருந்து குரல் கேட்டது.
"அம்மா.அம்மா..!" ஆனந்தி மெல்ல எட்டிப் பார்த்தாள். கழுத்து வரை போர்வையை மூடிக்கொண்டு படுத்திருந்தான் குமார்
"அம்மாவோட உறவுக்காரப் பெரியவர் யாரோ எக்ஸ்பயர்ட்னு தந்தி வந்தது. உடனே அப்பாவும் அம்மாவும் கிளம்பிப் போயிட்டாங்க" தயங்கித் தயங்கிச் சொன்னாள் ஆனந்தி,
குமார் பதிலேதும் சொல்லாமல் படுத்திருந் தான். அவன் முகத்துக் குழப்ப ரேகைகள் ஆனந்திக்குத் தெளிவாகத் தெரிந்தது. சூடாக காபி கலந்து எடுத்து வந்தாள் i. (JDT
கையில் இருந்த வெற்றிலையை வாய்க்குள் அடைத்தவாறே மூக்கன்,
"பைத்தியமா அம்மா? யார் 5-6 குழி வெட்டுவது? ஒரே குழிதான். பெரிய குழியாக வெட்டுவேன். எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டு மூடி விடுவேன். சில வேளைகளில் நீளம் பத்தாமல் போகும். மண்வெட்டியால்
ܐ ܢ
திரும்பிவந்து நியாயப்
ஒன்று போட்டால் சரியாகிவிடும்." என்று
சிரித்தபடியே சொல்லி முடிப்பதற்குள் காந்தி அறை மூலையிலிருந்த வாஷ் பேசினில் வாந்தியெடுப்பதைக் கண்டேன்.
அன்றிலிருந்து யாராவது அரசாங்கச் செலவில் அடக்கம் பண்ணவேண்டும் என்று சொல்ல வந்தால் முடிந்தவரை அவர்களுக்குப் புத்திமதி சொல்வாள். தூர இடங்களுக்குக் கொண்டு போக வாகனத்துக்குப் பணம் இல்லாதவர்களிடம்,
"இங்கேயே உங்கள் வசதிக்கு ஏற்ற
நிமிர்ந்தபோது ஆனந்
மாதிரி ஒரு சாதாரணப் பெட்டியாக வாங்கி
நீங்களே தூக்கிப்போய் ஒரு குழியை வெட்டி அடக்கம் பண்ணிவிட்டுப் போங்க உங்கள் சொந்தக்காரர்களுக்கு நீங்கள் செய்யும் கடைசி மரியாதையாக இருக்கட்டும்" என்பாள். அவர் களுக்கும் அப்போதுதான் இப்படியும் ஒரு 6) ': என்பது புரியும் பலபேர் அவளின் வார்த்தைகளைக் கேட்டு அப்படியே செய்வார்கள். ஆனால் G)Lissu16III,
"அம்மா நான் பென்சன் ஆளுங்க.
இன்று அந்தப் ,
இவனோ வாய் பேசமுடியாதவன். அந்தப்
புள்ள மட்டுந்தாங்க வேலை, அதுவும் மூணு மாசமா வாட்டில இருக்குதா, ரொம்பக் கஷ்டங்க அன்றாடம் சாப்பாட்டுக்கே வழியில் லிங்க அதனால் எப்படியாவது இந்த உதவி யைச் செய்யுங்க"
"சரி. அப்படியென்றால் நீங்கள் இந்த டிக்கட்டில் கையொப்பம் வச்சிட்டு சிவபாக்கியத்தின் தாய் பெயர் தகப்பன் பெயர் கணவன் பெயர் என்ற விபரங்களைக் கொடுத்திட்டுப் போங்க" என்றேன்.
பெரியவர் தன் மகனின் இடது கையைப் பற்றிச் சைகை காட்டினார். அவன் தன்
பெருவிரல் அடையாளத்தை காந்தி காட்டிய இடத்தில்
LLIT GöIT.
"சரி நீங்கள் போகலாம் "அம்மா." என்று பெரியவர் தயங்கினார்.
"அந்தப் புள்ளையோட பண்டுப் பணம் எடுக்கணுங்க. அதனால மரண சேர்டிபிக்கேட் S வேணுங்க. அதுக்கும் ஒழுங்கு
பண்ணினா நல்லங்க"
"சரி நீங்க ஸ்டாம்ப் ஒட்டி ஃபோர்ம் இல் கையொப்பம் போடுங்க, நாங்கள் அனுப்பி வைக்கிறோம்." அந்த வேலையும் முடிந்து அவர்கள் போனதும் காந்தி குமுறினாள். "அக்கா செத்தவளைப் முன்னேயே பண்டுப் பணமா?
"அவர்களைக் குறை சொல்லிப் பய னில்லை காந்தி அவர்கள் நிலைமை அப்படி," காந்தி என் சமாதானத்தை ஏற்றுக்கொள்ள வில்லை. முணுமுணுத்தபடியே தன் வேலை யில் ஈடுபட்டாள்
சில நாட்கள் கடந்தன. வேலை மும்முரத் தில் சிவபாக்கியம் மறந்தவளானாள்
ஒருநாள் அழுது அரற்றியபடி ஒரு வயதான தம்பதியினர் என் அறை வாசலில் நின்றனர். ஆடைகளில் ஓரளவு வசதி தெரிந்தது. "அம்மா எங்க மக தவறிப்போயிட்டாங்க இப்பதான் விவரம் அறிந்து வந்தோங்க பாருங்கம்மா அவளைக் கட்டிக்கொடுத்த இடத் துல அந்தப்புள்ளைக்கு இம்புட்டுக்கஷ்டமுன்னு எங்களுக்குத் தெரியாமப் போச்சுங்க, அநியா யமா எங்கள விட்டுட்டுப் போயிருச்சே என் தாயி.." என்று அரற்றினாள் அந்தப் பெண் "அம்மா அழாதீங்க விவரம் சொல்லுங்க. பார்த்துச் சொல்லுகிறேன்." என்றாள் காந்தி, "பேரு சிவபாக்கியங்க கட்டிக்கொடுத்தது 5/5/5D60GU5/5."
எனக்குச் சுரீரென்றது. சிவபாக்கியம்அதே சிவபாக்கியமா? அப்படியானால் அவள் இறந்து பல நாட்களாகிவிட்டனவே ஒரு 20 அல்லது 25 நாள் இருக்குமா? கணக்குப் பார்த்தது என் மனம்
புதைக்கும்
...A. 原
Ո6ն լD60Tլի 6)լD6Նal) : என்பதை முகத்தில் உருகுவதைக் கண்களி என்ற பயத்தில் குை காபியை வாங்கிக் கு. GJ.TGöSILITGöT.
சற்று நேரம் மெ "ஏங்க. தலை வ குமாரிடம் பதில் வந்து மிருதுவாக அ6 ஆரம்பித்தாள் சட்டென் "எதுவும் தேவையில்ை குமார்
ஆனந்திக்குக் கை உதட்டைக் கடித்துக் போட்டுவிட்டு,
"உங்களுக்கு நா செய்தேன்? ஏங்க உங்களுக்குப் பிடிக் அதற்கு மேல் பேச மறைக்கக் கஷ்டப்பட்ட
குமாருக்குள் பு கொடுமை செய்தேன் கொடுமை செய்தவன் முறை அலட்சியப்ப எறியப்பட்ட கல்லை
இதற்குக் காரண மட்டுமா? தாலிக்காக
இத்தனை வேதனைகள்
வாய் திறக்காமல் வாழ ஏதோ ஒன்று இவன் கிறது. இவளிடம் : விடலாமா? யோசித்து
"ஏங்க. நான்
a. 6T GÖTGO)6OT AD
செய்து
டுங்க பிளிஸ். அதுக் தொந்தரவு பண்ணே குமார் மெதுவாக நான் ஒண்னு சொன் மாட்டியே பொறு.ை
"சொல்லுங்க. காத்திட்டிருக்கேன்"
"வந்து. ஆனந்தி, GANGS LJGSSIGNOfGBGOTGÖT.” முகத்தைப் பார்த்தான்.
தெரிந்தது.
“Gv)6SI6OTIT... ʻGA5)L15).
"லிமிட் மீன்ஸ்2 "மனசாலபும், உ "ம். அப்புறம்? "லிமிட் தாண்டிட்
அதற்குள் காந்த பார்த்தாள். "அப்படி இறக்கவில்லையே (3.5LLITGI.
"18ம் நம்பருன்னு "பதினெட்டா? அ அப்பா, அம்மா பெ
"அம்மா. நாகம் LLIITIUS"
"அப்போ அே அக்கா" என்றாள் க திடீரென ஏதோ போலக் கோப்பின் அ ளைப் பார்த்தாள், சிவ எடுத்தாள்.
புரட்டிப் பார்த் பல நாளாக வரவில் எடுக்கவும் இல்லை,
எனக்கு ஆச்சரி நாட்களாக யாரும் அ பிரேத அறைக் குளி இடம் இருந்திருக்க சிவபாக்கியத்தை அட அந்தத் தாய் தந் தங்கள் மகள் முகத்தை கிடைக்கும் என்று நி "ஐயா சிவபாக்கிய அவங்க புருஷன் வந்: அடக்கம் பண்ணச் டாங்க இப்போ போறிங்க?"
"நம்ம தோட் போறேங்கம்மா, நாங் புள்ளய ஹாலி-எலயி மூணு வருஷம் ஆச்சுங் போனதும் வாட்டில அறிவிக்கக்கூட இல்ை கப்புறம் தங்கமலையி வந்த சொந்தக்காரங் நான் என் தம்பி மக குப்போய் பார்த்திட்டு கொடுத்து அனுப்பிே பார்த்தானோ இல் என்கிட்டே வந்து நல்லா இருக்குது இ வீட்டுக்கு அனுப்பிடுவ ட்டாங்க நான் பா ருந்துட்டேங்க" எ தந்தை
"ஏமாத்துக்கார நல்லாக்கேட்டாத்தான் என்று அரற்றினாள்
இறைவா இவர் வரும்? என்று விடுத
ஆனால் இன்று உயிருடன் இருந்தபோ Liu Tala) fall கடந்தாலும் இந்தத் த ஒரு நிம்மதியைக் செ காந்தி உடலை எ அனுமதிப் பத்திரத்ை
காக என் முன்னால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருகியது. காபி தேவை
படித்தவள், மனம் கண்டு கொள்வாளோ? ந்த தலை நிமிராமல் த்து விட்டுப் படுத்துக்
ானமாயிருந்த ஆனந்தி, விக்குதாங்க?" என்றாள். ல்லை, தைலம் எடுத்து ன் நெற்றியில் தேய்க்க றுகையைத் தட்டிவிட்டு, ல" என்று வெடித்தான்
எகளில் நீர் முட்டிற்று. கண்ணிருக்கு அணை
i என்னங்க கொடுமை ன்னைப் பார்த்தாலே ல?" என்ற ஆனந்தி முடியாமல் கண்ணிரை ITGT. யலடித்தது. "என்ன என்று கேட்கிறாளே. நானல்லவா? எத்தனை டுத்தினாலும், மேலே | GBL UITGAU GT GÖTGOfOL (BILD | GlipTC36IP ம் நான் கட்டிய தாலி மட்டுமே ஒரு பெண் ளையும் தாங்கிக்கொண்டு மாட்டாள். அதையும்மீறி ள என்பால் செலுத்து 6000LD50)ulj (offTGoa) முடிவுக்கு வந்த குமார் தி ஆரம்பித்தாள். என்ன தப்புப் பண்ணி பங்களுக்குப் பிடிக்கல் காரணத்தைச் சொல்லி ப்புறம் நான் உங்களைத் hs IDIIL'($L6öT." ஆரம்பித்தான் "ஆனந்தி, ானா தப்பா எடுத்துக்க Dլյոց, 3 (8gլյլ իարքո
அதுக்காகத்தானே
நான் ஒரு பொண்ணை சொல்லிவிட்டு ஆனந்தி அதிர்ச்சி துல்லியமாய்த்
ட்டெல்லாம் தாண்டின
டம்பாலயும்தான்."
டதால நிச்சயமா அவள் ம்பினேன். அதனால
அவளுக்குக் கல்யாணமாயிட்டது.
நிரந்தரமா ஒரு வேலை கிடைச்சதுக்கப்புறம் வீட்டுல சொல்லிக்கலாம்னு இருந்துட்டேன். ஆனால் அவங்க வீட்டுல அவளுக்கு மாப் பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க நான் கவலைப்படல. எப்படியும் எங்க லிமிட்ட சொல்லிக் கல்யாணத்தை நிறுத்திடுவாள்ன்னு எதிர்பார்த்தேன்.
அடுத்த நாள் அவள் என்னைச் சந்தித்தாள். எங்க விஷயத்தை அடியோட மறந்துட்டு, அவங்கப்பா கையக்காட்டுற மாப்பிள்ளையைக் கட்டிக்கலேன்னா அவங்க குடும்பம் மொத்தமும் விஷம் குடிச்சு செத்துப் போயிடுவோம்னு மிரட்னதால அவள் கல் யாணத்துக்குச் சம்மதிச்சுட்டதாச் சொன்னாள்."
"நீங்க என்ன சொன்னிங்க?" "அப்போ நான் நிரந்தரமான வேலையில
இல்லாததால என்னால எதுவும் செய்ய
ப்போ இரண்டு குழந்தைகளும் இருக்கு" "அதுக்கும் நம்ம வாழ்க்கைக்கும் என்னங்க சம்பந்தம்?"
"என்ன ஆனந்தி இப்படிக் கேட்டுட்டே? நான் கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு பொண்ணோட வாழ்ந்திருக்கேன்"
"தப்புங்க. வாழ்ந்தேன்னு சொல்லாதீங்க அது வாழ்க்கையில்ல வாலிபம் தந்த விபத்து"
"ஆமாங்க நீங்க இப்போ வாழப்போறது தான் வாழ்க்கை நான் ஒண்ணு கேட்டா பதில் ייקח חh/J6}{(600חg(6) "கேளும்மா" "இப்பவும் அந்தப்பொண்ணு உங்க மனசுல இருக்காளா?
"நிச்சயமா இல்லை. எப்போ என்னை
மறந்துட்டு இன்னொருத்தனக் கல்யாணம் பண்ணிக்கிட்டாளோ அப்பவே நான் அவளை மறந்துட்டேன்."
"குட். அப்புறம் ஏன் என்னையும் தவிர்க்கிறீங்க?"
"இல்லை ஆனந்தி, நான் அவளைத் தொட்டுட்டதால அவள்தான் எனக்கு மனை வின்னு முடிவு பண்ணிட்டேன். உண்மையச் சொல்லணும்னா உன்னைக்கூட பெத்தவங்க கட்டாயத்துக்காகத்தான் கட்டிக்கிட்டேனே தவிர நான் உன்னோட வாழ விரும்பல.
அதனாலதான் தினமும் நீரூமுக்கு வரும் முன்னால நான் தூக்க மாத்திரையைப் போட் ட்டுத்துங்கிடறேன். நான் கொஞ்சம் ஓய்வா ருந்து, நீ எங்கிட்டே பேச ஆரம்பிச்சா எங்கே நான் இதையெல்லாம் உளறிடுவே னோன்னுதான், நீ கிட்ட வரும்போதல்லாம் நான் விலகிப் போயிடுறேன். அதோட நைட் ஓவர் டைம் பண்ணிட்டு தினமும் லேட்டா வந்திட்டிருக்கேன்" சொல்லிவிட்டுத் தலை
மெதுவாக அவன் கைகளைப் பற்றிய னந்தி, "நீங்க தப்புப் பண்ணிட்டீங்க. முதலிலேயே என் கிட்டே சொல்லியிருக்கலாம். நானே ஏதாவது தப்பு செய்திருந்தாக்கூட நிச்சயமா ஓப்பனா பேசியிருப்பேன். கல்யாணம் கிறது நாம ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு ஒப்பந்தம்தான்.
கல்யாணத்துக்குப் பிறகு நீங்க எனக்கும், நான் உங்களுக்கும் உள்ளத்தா லும், உடலாலும் உண்மையா இருக்க ணும் கடைசிவரைக்கும் இன்பத்தையும், துன்பத்தையும் இணைந்தே அனுபவிக்க ஞனும்கிறதுதான் அந்த ஒப்பந்தம் அத |னால நீங்க கல்யாணத்துக்கு முன்னால எப்படி இருந்திருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. இனிமேல் எப்படி இருக்கப் போறிங்கங்கிறதுதான் எனக்குத் தேவை."
"அப்படின்னா நான் செஞ்சது தப்பு இல்லைன்னு சொல்றியா ஆனந்தி
"நம்மோட வாழ்க்கைங்கிற நதியில வந்த நீர்க்குமிழ்தான் உங்களோட கடந்த பழைய சம்பவம்
நதியில நீர்க்குமிழ் வர்றது. தப்பு-"சரி என்கிற விவாதத்துக்கு அப்பாற்பட்ட சமாச் சாரம் தவிர்க்க முடியாத எதார்த்த சம்பவங்கள். வைகளைப் புரிந்துகொள்ள என்னால் முடியும் நம் வாழ்க்கை என்ற நதி பிளவுபட்டு உடைந்து சென்றால்தான் நான் கவலைப்படு வேன். சின்னச் சின்ன வலுவற்ற நீர்க்குமிழி உறவுகள் நம் உறவை நிச்சயம் பாதிக்காது. எத்தனை நீர்க்குமிழிகள் வந்தாலும் நதி தன் பாதைல போயிட்டேயிருக்கணும் அப்படித்தான் வாழ்க்கையும்."
குமாருக்குக் கண்களில் நீர் நிறைந்தது. இத்தனை உயர்ந்தவளா என் ஆனந்தி? நான் எத்தனை பாக்கியவான்'
"ஆனந்தி. நீ.நீ.ரொம்ப.ரொம்.ப உயர்ந்துட்டேம்மா இனிமேல் நான் உங்கிட்டே எதையும் மறைக்க மாட்டேன்."
நெகிழ்வோடு அவளை அணைத்துக் கொண்டான் குமார்.
கோப்பை எடுத்துப் யாரும் 2-3 நாட்களுக்குள் எந்த வாட்டு?" என்று
சொன்னாங்க"
ப்போ சிவபாக்கியத்தின்
Lip” மா அப்பா கருப்பை
த சிவபாக்கியம்தான் ாந்தி,
நினைவுக்கு வந்தவள்
டியிலுள்ள டிக்கட்டுக்க
நேற்று இரவு கட்டி வைத்திருந்த
சோற்று முடிச்சை எடுத்து பேக்கினுள் வைத்த
பின்னர் வெத்திலைப் பையைத் திறந்து ஒரு வாய்க்கு வெத்தில போட்டு எச்சிலைக் கொதுப் பியவாறு, "மகள் சுட்ட அப்பமெல்லாம் பெட்டிக் குள்ள இருக்கு பனி பெய்யிறதால விடியாத மாதிரி தெரியுது எழும்பி முகத்தைக் கழுவிற்று அப்பத்தை வித்திற்று வாவன் புள்ள நம்மள நம்பி உத்தியோகம் செய்யுறவங்க காலைச் சாப்பாட்டுக்குக் காத்திற்று இருப்பாங்க வித்திற்று வரும்போது நேற்று பொன்னம்மா அக்காட மகள் ராசாத்தி தரவேண்டிய காசையும்
பாக்கியத்தின் டிக்கட்டை மறந்திடாம வாங்கிட்டு வா புள்ள அவ
தவள். "அக்கா மூக்கன் லை. சிவபாக்கியத்தை
臧 ■
என்றாள். யமாக இருந்தது. திகம் இறக்காததினால் ரிர்சாதனப் பெட்டியில் வேண்டும் முக்கன் Ĵ;JUSLO LIGöSTGOO76) 7GÜ60) GA), தை செய்த புண்ணியம்
5, 60)Lfl'ITUl'ILITTö 9,
னைத்தபடி.
Iம் இறந்து 25 நாளாகுது. து அரசாங்கச் செலவில சொல்லிட்டுப் போயிட் நீங்க என்ன செய்யப்
பத்துக்குக் கொண்டு கலுணுகலைங்க இந்தப் ல கட்டிக்கொடுத்தோம். க. அவங்க சுகமில்லாமப்
ப்ெபாட்டிட்டு எங்களுக்கு
லங்க ரொம்ப நாளைக் லேருந்து லுணுகலைக்கு
க சொன்னப்புறந்தாங்க்
னை பெரியாஸ்பத்திரிக் வரச்சொல்லிப் பனங்
பழைய காசும் மூன்று ரூபா தரணும் சேர்த்து வாங்கிற்று வா, ம். பள்ளிக்கூடத்துக்கு போக மறந்திடாத" எனக் கூற முற்பட்ட கோகிலத்தின் கண்கள் பனித்தன.
சென்ற வாரம் ஊரெல்லாம் கொலரா பரவியது வைத்தியசாலைக்கு போவதென்றால் அருவருப்பு இட நெருக்கடி ஒரு பக்கம், இலையான் தொல்லைகள் மறுபக்கம், சாதாரண மனிதனுக்கே வாந்தி வரும் நிலைக்கு சுகாதாரம் நிலவுகின்றது. அது மட்டுமல்லாமல் வைத்திய சாலை ஊழியர்களின் கரிசனை எதிர்மாறு, பணம் கறத்தலே அவர்களின் பிரதான நோக்கம் வாந்திபேதியென அனுமதிக்கப்பட்டவர்களில்
பலர் பிழைத்ததாக எவரும் அறியவில்லை.
சாதாரண தலைச் சுற்றும், வாந்தியுமென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கோகிலத்தின் ஆசை மகள் ரஞ்சனா, கொலரா வின் கொடுரத்துக்கு ஆட்பட்டாள் வைத்தியர்கள் இளநீர் கொடுக்குமாறும் பெரியாஸ்பத்திரியில் இருந்து இன்றைக்கு குளுகோஸ் சேலைன் வராது விட்டால், தங்களால் ஒன்றும் செய்ய
னனுங்க அவன் வந்து முடியாது தனியார் வைத்தியசாலைக்குத்தான்
) მეტ) ეტ6ჭ|| 1
fall III, 3; f) ன்னும இரடு எளில ாங்க என்னு சொல்லிப் வி அதை நம்பி சும்மா
தெரியாது.
இப்போ
கொண்டு செல்ல வேண்டுமெனவும் கூறிச் சென்றனர்.
ஏழை வரம் கேட்டுப் பிறந்த கோகிலம் என்ன செய்வாள், இறைவனிடம் இறைஞ்சுவ தைத் தவிர வேறு வழியில்லை. அர்ச்சனையும்,
ன்று விம்மி அழுதார் சாஸ்த்திரியுமென அலைந்தாள். பிரயோசனம்
ன் அவனைப்போய்
என் ஆத்திரம் அடங்கும்" தாய்
கிடைக்கவில்லை. ரஞ்சனாவின் உயிரற்ற சட
லமே கரத்தில் கிடைத்தது.
வயலில் அறுவடைக் காலமாதலால் ஏழை,
எளியதுகள் வந்து கதிர் பொறுக்கி நெல்லை
களுக்கு என்று விடிவு எடுப்பது வழக்கம் திறமை உள்ளவர்கள்
லை வரும்? சிவபாக்கியத்துக்கு அவள் து கிடைக்காத பாசமான த்திருக்கிறது. காலம் திருப்பம் என் மனதுக்கு ாடுத்தது. டுத்துச் செல்வதற்கான த என் கையொப்பத்திற்
வைத்தாள்.
o நாளைக்கு ஐந்து நெல்
ஆறு மரைக்கால் லைச் சேர்த்துக் கொள்வார்கள். கோகிலம்
புதுப் பழக்கம் ஒரு மரைக்கால் நெல்லுக்குக்கூட
கதிர் பொறுக்க அவளால் முடியவில்லை.
கடந்த வருடம் காய்ச்சல் எனப் படுத்த
கணவனுக்கு மருந்து எடுத்துக்கொடுக்க
பரிசாரியிடம் போனபோது மருந்துகள் தந்தது டன் சாராயமும்முட்டையும் சேர்த்துக்கொடுக்கு மாறு சொன்னார். அவரின் சொற்படி எருவில்
சாராயம் அரைப் போத்தலும், நாட்டு முட்டை யும் வாங்கி வந்து அன்று இரவு சாப்பாட்டுக்கு முன்னதாக பரிசாரி தந்த குளிசைகளைக் குடிக்கக் கொடுத்துவிட்டு பின்பு அரைக் கிளாஸ் சாராயத்துடன் இரண்டு முட்டைகளை யும் விட்டு அடித்து கணவனுக்கு கொடுத்தாள் கோகிலம், மருந்தைக் குடித்துவிட்டு எனக்கு பசிக்கவில்லை எழுப்ப வேண்டாம் எனக்கூறி படுத்தவர்தான் கணவன் செல்வராசா எழும் பவே இல்லை. மரண விசாரணையில் நச்சுக் கலந்து விற்பனை செய்த சாராயத்தை அருந்திய தால் ஏற்பட்ட மரணமென தீர்ப்புக் கிடைத்தது. அன்றில் இருந்து உறவுகளை இழந்த கோகிலம் தனது ஐந்தாம்
படிக்கும் மகளுடன் சீவியம் நடாத்த நிர்ப்பந்திக்கப்பட் டாள். செல்வராசா அர சாங்க அலுவலகத்தில் வேலை செய்திருந்தும்கூ
தற்காலிக ஊழியனாகையால் ஓய்வூதியப் பணம் கிடைக்க வழியும் இல்லை. எத்தனையோ அரசியல்வாதிகளிடமும், அரச மேல்மட்ட உத்தியோகத்தர்களிடமும் கணவனின் சேவைக் கான ஊதியத்தைப் பெற்றுத் தருமாறு மண்டா டினாள் கோகிலம், எதுவித பிரயோசனமும் கிடைக்கவில்லை.
அரைப்பட்டினியுடன் எத்தனை நாளுக்குத் தான் மகளை வளர்ப்பாள் கோகிலம், அப்பம் சுட்டு விற்று அதில் வரும் வருமானத்றதைக் கொண்டு வாழ்க்கை நடாத்துவதென்பது கடின மாகவே இருந்தது. ஆகையால் வேளாண்மை அறுவடை காலங்களில் வயலுக்குச் சென்று நெற்கதிர் பொறுக்கி நெல் சேமித்து வீட்டுக்குக் கொண்டு வந்து சோற்றுக்கு அதைப் பயன் படுத்தி வந்தாள் கோகிலம்,
வயலுக்கு கதிர் பொறுக்கச் சென்ற கோகிலம் வரம்பால் நடந்து சென்றபோது அங்கே புதைத்து வைக்கப்பட்டிருந்த பொறி வெடியொன்றை எதிர்பாராத விதமாக மிதிக் கவே அது வெடித்தது.
கோகிலத்தின் காலொன்று அறுவைச் சிகிச்சையில் அகற்றப்பட்டது. உறவென்று அழைக்க எவரும் இல்லாத நடைப்பிணமாகி விட்டாள் கோகிலம், அவளுக்கு புதிய உற வொன்று கிடைத்திருக்கிறது. ஊன்றுகோல். இனி அதுதான் அவளுடன் கூட இருக்கும்.

Page 18
“asГла, என்பது கல்யாணம்வரை"என்று எந்த முடன் சொன்னது? வாழ்க்கை என்பது அமுதம் ஆயுள் முழுவதும் அனுபவித்து பருகினால் தினமெல்லாம் இனிக்கும்
வாழ்க்கை என்பது ஒடும் நதி அழுக்குகள் ஒடும்
நதியில் தேங்குவதில்லை! வாழ்க்கை என்பது சாக்கடையானால் அழுக்குகளை தவிர
வேறு எதுவும் சேருவதுமில்லை சாலச் சிறந்ததுதான்!
காதல் கருவறையில் இருந்து ஆரம்பிக்கிறது! கலலறை வரை நீள்கிறது ஆரம்பம் உண்டு ஆனால் அந்தம் கிடையாது அதுதான் காதல் "காதற்ற ஊசியும் கடைவழிக்கு வராது" ஆனால் காதல் வரும் புதைத்த இடத்தையும் எரித்த இடத்தையும் பனித்த விழிகளோடும் கனத்த இதயத்தோடும் காதல் சுற்றி வரும் தாயைக் காதலித்தால் கருவறையும் கோயில் தாரத்தைக் காதலிப்பவனுக்கு கல்லறையும் கோயில்
பெண்களைச் சபித்த
ஆறில்லாத ஊருக்கு அழகு பாழ்! காதலில்லா விட்டால் வாழ்க்கையே பாழ்! வீட்டுக்கு வீடு வாசல்படி மனிதருக்கு மனிதர் காதல் படி
GAITFG) p GIGaII (2).Jaball காதல் படியும் இன்னொருவர் உள்ளே வரத்தான்! ஆலயம் தொழுவது மட்டுமல்ல, அடுத்தாரை நேசிப்பதும்
காதல் நேசிக்கக் கற்றுத் தருகிறது!
காதல் அடுத்தவர் உள்ளத்தை வாசிக்கவும் கற்றுத் தருகிறது! பொதுநலம் அடுத்தவருக்காக வாழச் சொல்கிறது!
காதலோ அடுத்தவராகவே வாழச் செய்துவிடுகிறது! அவள் அவனாக வாழ்கிறாள்! -9/01/60/
LDaMTid glødt Li அவளாக வாழ்கிறான்! திரு 凯
காதலின் "உன் கண்ணில் இன்னொரு படிக்கட்டு நீர் வழிந்தால்
உதிரம் கொட்டுதடி"
திருமணம் என்பது காதலின் இன்னொரு பரிணாமம்.
காதல் என்ப நிதானம்
உனக்கு நாள் உனக்காக ந என்பது பொ
2) L-GOI jiġi aktar a
JELIGLItálin/TGII '. " " திருமணம் என்பது 2.601563 uIII 4
திரு ' எனபது காதலின் என்பது காதலால்தான்! Աpւգ-al|0|Մ இன்னொரு ಹರು! பொறுப்பால் காதல் திருமணம் என்பது காதலி அழவும் வைக்கும் திருமணம் என்பது காதலின் மனைவியான வைக்கும் முற்றுப்புள்ளி இன்னொரு அத்தியாயம் திரு மணத்திற் ந்ேதிக்கவும் வைக்கும் " 3/Igað grgöILI திருநாள் ஆ 凯 6TGOTO e T5 யகலைகள் திருமணம் என்பது பொழுது போக்கு அன்று! D
நான்கு காதலின் புதைகுழி அல்ல! காதல் என்பது LDOGTouTay காதலில் உள்ள திருமணம் என்பது வாலிபத் துடிப்பு அல்ல! காதலியானா கலைகளுக்கு கரையே காதலின் பலிக்களம் திருமணத்தி கிடையாது! அல்ல! காதல எனபது திருநாள் ஆ Glungյնպ1 என்று அர்த்
தொந்தியைக் கு வேண்டும்?
மேற்கிந்தியத் தீவு கிரிக்கெட் அணியினர் என்றாலே வேகப் பந்து வீச்சுக்குப் புகழ் பெற்றவர் கள் என்பது தெரியும் மைக்கேல் ஹோல்டிங், கொலின் கிராப்ட் ஜோயல் கார்னர், மல்கம் மார்ஷல் கேர்ட்லி அம்புரோஸ் போன்ற வர்கள் வரிசையில் முன்னாள் கப்டன் கொட்னி வோல்வும்
சாதனை படைத்து வருகிறார்.
ஜமெய்க்காவைச் சேர்ந்த 36 வயதான வோல்ஷ் 100 டெஸ்ட் களை இங்கிலாந்துடனான நான் காவது டெஸ்டின்போது பூர்த்தி செய்துள் 100 GLGVLBG)GIL பூர்த்தி செய்துள்ள 18வது வீரர் வோல்ஷ்
முன்னாள் கப்டன் றிச்சி றிச்சர்ட்சனுக் குப் பிறகு கப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இவர் ஒரு சில வெற்றிகளையே அணிக்குத் தேடித் தந்திருக்கிறார். ஆனால் இவரது பந்து வீச்சு மட்டும் துல்லியமாகவே
G.III. D. God (BGUCL
இருக்கிறது.
டெஸ்ட் போட்டியிலேயே அதிக விக்
ருப்பவர் மல்கம் மார்ஷல் மார்ஷலின் சாத னையை முறியடிக்க வோல்ஷ் இன்னமும் 15 விக்கெட்டு களை வீழ்த்தினால் போதும் உலக அளவில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய 7வது வீரர் என்ற சாதனை யைப் பெற்றுள்ள வோல்ஷ், ரன் எதுவும் எடுக்காமல் (டக்) -அவுட்டாகி சாதனை புரிந்துள் ளார். இதுவரைவோல்ஷ் 25க்கும் மேற்ப்ட்ட தடவைகள் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் டாகி, "டக் எடுத்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார்.
தற்போது ஜமெய்க்கா அரசு வோல் வுக்கு தூதர் பதவியைக் கொடுத்து கெளரவப் ப்டுத்தியிருக்கிறது. இந்தக் கெளரவத்தைப் பெறும் : மெய்க்கா விளை யாட்டுவீரர் வோல்ஷ் இதற்கு முன் ஒலிம்
"மொன் : இந்த கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் பங்களாதேஷில் நடை பெற்ற லீக் போட்டி ஒன்றின்போது, களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த முன்னாள் இந்திய வீரர் ராமன் லம்பா ஹெல்மெட்
அணியாததால் தலை யில் பந்து பட்டு மரண செய்தியை அறிந்திருந்திருப்பிர்கள்
முன்னாள் தொடக்க ஆட் டக்கார ரான ராமன் லம்பா விற்கு இரண்டு குழந்தைகள்
உள்ளனர். இவரது மனைவி
யான கிம் லம்பா இத்தாலிய
நாட்டுக்காரர்.
லம்பாவை விட கிரிக்கெட்
பந்து பட்டு இறந்தவர்களில் பிரபல கிரிக்கெட் வீரர் வில்லி யம் கில்பேர்ட் க்ரேஸின் மகன் சார்ள்ஸ், இரண்டாம் ஜோர்ஜ்
மன்னரின் மகன் பிரடெரிக் 1
த்த
1977-78ல் மேற்கிந்தியத் தீவுக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையே நடைபெற்ற போட்டியின்போது கொலின் கிராப்ட் வீசிய பந்தினால் அடி
கிரஹாம் யலொப்தான் முத லில் டெஸ்ட் போட்டியில் ஹெல் மெட் அணிந்து விளையாடி 60.
துடுப்பாட்டத்தில் மட்டு மன்றி தற்கொலை முலை
பாகிஸ்தானிய வீரர் அகீல்
Sorio
அகமட் இங்கிலாந்து வீரர்
இயன் தொம்ஸன் ஆகியோரும் அடங்குவர். 1980ல் இரண்டு அவுஸ்திரேலிய சிறு வர்கள் விக்கெட்டுக்களுக்கு அருகில் ஆடும்
பொழுது தலையில் பந்து பட்டு
இவற்றைவிட பலர் பந்து பட்டு படுகாய மடைந்துள்ளனர். இதன்பின்னர் விக்டோரியா பாதுகாப்புத் தலைவர் கிரிக்கெட் விளை யாடும்போது எல்லாரும் ஹெல்மெட் அணிய வேண்டு மென்று வலியுறுத்தினார்.
பட்ட அவுஸ்தி ரேலிய வீரர்
எனப்படும் விக்கெட்டுக்கு அரு
நாவைக் கட்
நாள்தோறும் காலை
செய்ய வேண்டும்.
ஒருத்தர் டாக்டர் எல்லோரும் எனக்கு சொல்கிறார்கள். ந இருக்கிறதா?" என்று "சரி நான் கன் யிலே இப்படி கால்நி என்றார். படுத்தார்.
"இப்போது உ கால் கட்டை விரை விரல் தெரிகிறதா?"
"தெரிகிறது டா நீங்கள் தெரிகிற
நான் எப்படி நம்பு
"அதோ டாக்ட அமர்ந்திருக்கிற 2) LIGGØT LITÁLI "அப்படியான கட்டைவிரல் அல்ல 'ஈ' அங்குதான் அ
* மலையகத்தில் கு
Art
நாட்டில் எங்கு மலையகத்தில் என் மும் பறிபோகப் டே வாதிகள் துள்ளுவது வாதம் சார்ந்த சந் தால்தான்!
* டியர் சிந்தியா'மு பற்றி சிலவார்த்ை
di Duply LDIT?
எஸ். கிருஷ்ண LDL. Läs
ஒரு பெரிய கல் விருந்து நடந்து கெ U59/. LOGOLL 6.J ஒருவர் நின்று வரு களையெல்லாம் மரி யாக வணங்கி வரு கள் கையைப்பிடித் தம் கொடுத்து 2
கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருப்பவர்களும் அனுப்பிக் கொண் ஹெல்மெட் அணியவேண்டும். தார்.
சில மாதங்களுக்கு இந்திய- அதைக் கவனித் நந்தர்கள் இலங்கை அணிகளுக்கு இடையே நடை தர் அவரிடம் ெ பெற்ற டெஸ்ட் போட்டியின்போது ஹெல் - "அண்ணே நானும் மெட் அணிந்திருந்தும் பரீநாத் வீசியப்ந்து வளவோ விருந்து தலையில் பட்டு ஜெயசூரிய எப்படிக் கலங் போயிருக்கிறேன். 2 கிப் போனார் என்பது உங்களுக்குத் தெரிந் = லும் இத்தனை மரி திருக்கும் யாக வருகிறவர்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காதலி மனைவியானாலும் மனைவி காதலியானாலும் dT96) வற்றிவிடக் கூடாது
காதல் வற்றி விட்டால் வாழ்க்கை பட்டுவிடும்!
இதுபெண்ணுக்கும் பொருந்தும். ஆண்பால் வரும் இடங்களில் பெண் பால் சேர்த்துக்கொள்க! தன் காதலனை வேறு ஒருத்தி கணகளால உணபதை சில காதலிகள் பெருமையாக நினைப்பர்!
"என் ஆளைப்பார்த்து ஏங்குகிறாள் பார்" தன் காதலியை வேறு ஒருத்தர் உற்று நோக்கினால் கர்வப்படும் காதலர்களும் உள்ளனர்.
"சாகிறான் பார்"
முத்தம் கொடுத்து வரவேற்பதை இங்கேதான் பார்க்கிறேன்" என்றார்.
அதுக்கு அவர் சொன்னார்: "அடப்போங்க தம்பி நான் முத்தம் கொடுக்கவில்லை. முந்தின பந்திக்கு வந்து சாப்பிட்டவர்கள் அடுத்த பந்திக்கும் வருகிறார் களா? என்று முகர்ந்து பார்த்துக்கொண்டி
Its gյնպ1 ருக்கிறேன்" “ಚೆನ್ನು ஓகேவா?) ாழ்வது * ரஜினியின் புதுப்பட அறிவிப்பு ஏன்
(U5 LULUji தாமதமாகிறது?
எம்.எச். உவைஸ் ஷெரீப், கந்தளாய் வந்த நிதானம் அதுதான் அவரே அறிவித்திருக்கிறாரே! தேர்தல்கள் முடிந்த பின்னால்தான் ஆற ால் அமர இருந்து புதுப்பட அறிவிப்பை வெளி SG யிடப்போகிறார் தொழிலாளர் படைப்பாளர் கு முன: பிரச்சனையை தேர்தல் முடிந்ததும் தீர்த்து L-3) வைப்பதாகவும் கருணாநிதி உறுதி கூறியுள் 5 LD ளாராம் எந்தப் பக்கமும் சாராமல் படம்
Líleörgólir எடுக்க விரும்புகிறார் ரஜினி GÜ * பின்னர் * நேரகாலம் தெரியாமல் பேசும் ஆட்களை
bluib எப்படித் திருத்துவது? 仄 தம் LDII, p.5ue PjesT, U68TLITIT GJOGIT.
கஷ்டம்தான் சில சமயம் அவர்கள்
றைக்க என்ன செய்ய சுவாரசியமாகவும் நடந்து கொள்வார்கள். ஒருத்தருக்கு திடீரென்று நெஞ்சுவலி,
ஏ. சிவராமன், கண்டி உடனே ஃபோன் செய்ததும், டாக்டர் வந்தார்.
டுப்படுத்திக்கொண்டு கையிலே ஒரு மருந்துப் பெட்டி
எழுந்தவுடன் பயிற்சி நோயாளி இருக்கிற அறைக்குள் போய் கஷ்டம்தான்! கதவைச் சாத்திக்கொண்டார். "யாரும் உள்ளே டம் போனார். "டாக்டர் வரக்கூடாது" என்று உத்தரவு தொந்தி இருக்கிறதாகச் மற்றவர்கள் எல்லாம் வெளியே இருந்
ங்கள் சொல்லுங்கள், தார்கள். அவர் வெளியே வந்து, "ஒரு
277. ஆணி இருந்தால் தாருங்கள் என்று கேட்டார். அது எதுக்கு? என்று யோசித்தா லும், கொடுத்தார்கள்.
ஆணியை வாங்கிக் கொண்டு கதவைச் சாத்திக்கொண்டார். உள்ளே கடா முடா என்று ஏதோ சத்தம் கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் வெளியே வந்தார்.
டுபிடிக்கிறேன். தரை ட்டி நேராகப்படுங்கள்"
கள் கண்ணை திருப்பி பப் பாருங்கள் கட்டை என்று கேட்டார் டாக்டர். 卤L*
து என்று சொல்லுறதை
கட்டை விரலில் ஒரு கள்ள வாக்கு
Gariginati: "ஒரு சுத்தியல் இருந்தால் தாருங்கள்/
என்றார் கொடுத்ததும், மறுபடியும் கதவைச்
ல் நீங்கள் பார்ப்பது
சாத்திக்கொண்டார். உள்ளே மீண்டும் கடா
உங்கள் முக்கு நுனி
மர்ந்திருக்கிறது" முடாச் சத்தம்
வெளியே இருந்தவர்களுக்கு எதுவுமே எடுகள் வெடிக்கிறதே? புரியவில்லை. ஒரு பதினைந்து நிமிடம் சி. செளந்தர், பதுளை கழித்து, "அப்பாடா வெற்றி சக்ஸஸ்" நான் வெடிக்கவில்லை? என்று சொல்லிக்கொண்டே வெளியே
தும் மட்டும் மலையக ாகிறது என்று பேரின
இன
வந்தார்.
"என்ன ஆச்சு? என்று எல்லோரும்
Dóćу சந்திப்போமா' படத்தில் சூ
TJ Logoi
(UD:
பல காதலர்கள் விரும்புவதில்லை! எனக்கே எனக்கு என்ற குழந்தை lD60Ilo! அங்கு வந்துவிடுகிறது. இன்று மட்டுமல்ல தொன்று தொட்டே காதலர்களுக்கு உள்ள குணம்தான்!
அதனால்தான் ୍. ଞ୍ଚquffffill "É9QUGG).J4 1696UGaul
: ULILO
என்னவள் வதனம் போலிருக்க நீ விரும்பினால் கண் அடிகள் படும் விதமாய் தோன்றாதே" என்று காதலன் கூறுவதாய் பகன்றுள்ளார். நிலவில் உள்ள மரு பலர் கண்பட்டதால் புண்பட்ட காயம் என நினைத்தானோ?
காதலர்கள் பலர்
இ இ மனதளவில் ஆனாலும . . . . 56 9 ܡܝ ܨ), as GITIt is, Italy அவர்கள் விதி விலக்குகள் தன் காதலனோ רישי. יש בין "மலரன்ன கண்ணாள் முகமொத்தி காதலியோ பிறர் பார்வையால் பலர் காணத் தோன்றல் மதி உண்ணப்படுவதை அதிகாரம் 12 குறள் 19
ஆர்வமாகக் கேட்டார்கள்.
நான் எடுத்துக் கொண்டு வந்த மருந்துப் பெட்டியைத் திறந்துவிட்டேன். இனிமேல் வைத்தியத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்" என்றார்.
* யாழ் தரைப்பாதை திறக்கப்படுமா?
எம்.ஆர். உதுமான், கொழும்பு-09 ஒருவேளை தந்திரோபாயமாக புலிகள் விலகினால்கூட, தாக்குதலைத் தொடருவர் என்பதில் ஐயமில்லை. அது தெரிந்துதான் யாழுக்கு இன்னொரு விமான சேவை நடத்ததுணிந்து முதலிட்டுள்ளது ஓய்வுபெற்ற படைவீரர்களின் குழுமம் ஒன்று. ஆகவே பாதையால் படைபோனாலும் பயணம் தொட T137.
O * யாழ் நகரை அபிவிருத்தி செய்யப்போவ தாக கூட்டணித் தலைவர் சிவசிதம்பரம் கூறியுள்ளாரே?
கே. நவா, யாழ்ப்பாணம். போருக்கு மத்தியிலே அபிவிருத்தி என்பது அர்த்தமற்றது என்று மட்டக்களப்பு கூட்டணித்துரண் ஜோசப் பரராஜசிங்கம் சிவாவுக்கு பதில் கொடுத்துவிட்டாரே!
* மீனா மறுபடி முன்னணியில் வருகிறார் போலிருக்கிறதே?
செ. ராஜேஸ், கொழும்பு-1. நாம் இருவர் நமக்கு இருவர் போன்று நாலு படம் நடித்தால் போதும் ஜொள்ளர் களுக்கே அட
இவ்வளவுதானே என்று
* யாழ் மாநகர சபைத் தேர்தலில் கூட்ட ணிக்காக கள்ள வாக்குகள் போடப்பட்டதா? வி. செந்தில்வேல், கொழும்பு-06. அப்படிச் சொல்வது மெத்தப்பெரிய பொய் யாழ் உள்ளூராட்சித் தேர்தலில் கள்ளவாக்கு ஒன்றுகூட போடாத கட்சி கூட்டணிதான் கூட்டணியை தேர்தலில் போட்டியிடவைக்க அரசு விரும்பியது, முயன்றது என்பதெல்லாம் உண்மைதான். ஆனால் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு அரசோ, படையோ ஒரு துரும்பளவுகூட உதவ வில்லை! நியாயமாகப் பெறப்பட்ட வெற்றிதான்/நிற்க, கூட்டணிக்காக வாக்குப் பெட்டிகள் மாற்றப்பட்டது என்பதுபோல சில தமிழ்க் கட்சிகள் கூறுகின்றன. ஆனால் பாராளுமன்றத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தனும், ஈ.பி.டி.பி. எம்பி சிவதாசனும் தேர்தலை ஒழுங்காக-நீதியாக நடத்தி முடித்ததுக்காக படையினரைப் பாராட்டியுள்ளனரே!
* சிந்தியா நடிகை மஞ்சுளாவின் மகள் ப்ரீதர்-மஞ்சுளா போன்றே இருப்பதாக "சினிவிசிட்டில் செய்தி கண்டோம். அவரது படம் காணவில்லையே! நீங்களாவது பிரசுரிப்பீர்களா?
செல்வி என். செந்தூரி, வவுனியா உங்கள் விருப்பம் நிறைவேறுகிறது!
* யாழ் குடாநாட்டில் கூட்டணியின் அலை வீசியிருக்கிறதே?
சி. ரவிக்குமார், சுவிற்ஸர்லாந்து. அலை என்று சொல்ல முடியாது! அக்கட்சிக்கு ஏற்கனவே இருந்த வாக்கு வங்கிகூட சேதமாகி இருக்கிறது. ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கு வாக்கு வங்கி என்பதே கிடையாது. இனியும் உருவாகுமா என்பது
சந்தேகமே. அதனால் கூட்டணி தனது
முன்னாள் வாக்கு வங்கிகளை மீட்டுக்
கொள்ளக்கூடிய சாதகம் இருக்கிறது.
ஏனைய தமிழ்க்கட்சிகளின் தப்புத்தப்பான அரசியல் கூட்டணிக்கே கொத்துக் கொத் தான வாக்குகளைச் சேர்க்கும்.
DiTj 08-14, 1998

Page 19
படுத்தப்பட்ட இராமகாசை/
KONKORK ON NI !
—
லக மகா காவியங்களுள் முதன்மையான இராம காதையை வாசகப் பெருமக்களாகிய உங் கள் முன் படைக்கும் அரியவாய்ப்பினைப் பெற்றேன். இதனால் வாசகர்களாகிய உங்களுக்கு எத்தகைய பயன்கிட்டியதோ யான் அறியேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் உண்மையில் பெருமையடைகிறேன்; பெரும் பயனும் அடைகிறேன்.
பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன் வாழ்ந்த வால்மீகி மாமுனிவரால் யாக்கப் பெற்று, ஒன்பதாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த கவிச்சக்கரவர்த்தி கம்பர் பெருமானால் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு அறிமுகப்
மாமேதை ராஜாஜி போன்றோராலும் தமிழுலகில் நன்கு அறிமுகப்படுத்தப்பட்ட காப்பியமாகும். காலத்துக்குக் காலம் பல்வேறு அறிஞர் களாலும் இராமசரிதம் சொல்லப்பட்டு வந்துள்ளது.
இத்தகைய சான்றோரால் பல கோணங் களில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்தெய்வீகக் காதையை- எத்தகைய அருகதையோ, அறிவோ ஆற்றலோ சிறிதளவேனும்
KK
வணங்கும் பழக்கமும் அனுமார்மாவடி
உறைந்த ஆஞ்சநேயரால் ஏற்பட்டது.
கம்ராமாயணத்தை முழுமையாகப் படிக்கும் வாய்ப்பில்லாத போதிலும், புலவர் குழந்தையின் 'இராவண காவியம் எனும் நூலை முழுமையாகப் படித்ததுண்டு. இக் காவியத்தின் கதாநாயகன் இராவணேசனே. அத்துடன் அறிஞர் அண்ணாவின் 'கம்பரசம்
எனும் நூலையும் கற்க முடிந்தது. இந்நூல் கம்பர் பெருமானை ஒரு காமரசப் புலவராகக் காட்டுகிறது. இவ்விரு நூல்களும் தமிழ் நாட்டில் திராவிடர் இயக்கம் வேகமாகப் பரவிய காலத்தில் எழுந்தவை.
தமிழ் நாட்டிலுள்ள காரைக்குடியில் அறிஞர் சா. கணேசன் அவர்களால் வருட்ந் தோறும் நடத்தப்பட்டு வந்த 'கம்பர் விழா வைக் காணும் வாய்ப்பினை 1956ம் ஆண்டு
பெற்றேன். கம்பர் பெருமானின் மேன்மை
TOTUOOO
СБо00cu6)Jпсолії 6 1954ம் ஆண்டு தமது வந்திருந்தபோது, பயணம் செய்த அே இருக்கையில் அமர்ந்து பல பாகங்களுக்கு நுவரெலியாவுக்கு அ எலியாவில் ஒரு நீ
தி இவ்வாலயத்தின் ஒரு விசுவரூபச்சிலை இரு பெருமானைப் பிரார்த் 1975ம் ஆண்டு பண் இராமேஸ்வரம் திரு திருக்குடமுழுக்கு விழ டியது. தசரதச் சக் பாக்கியம் வேண்டி
செய்தபோது இராமந
ல்லாத நான் உங்கள் முன் கூறவந்தமை ( உண்மையில் தெய்வீக சக்தியின் விளைவே யன்றி வேறில்லை.
சின்னஞ்சிறுவனாக இருந்த காலத் தில் 'இராம நாடகம் நாட்டுக்கூத்தை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். வட்டக் களரியில் மாலை முதல் அடுத்த நாள் பொழுது புலரும் வரை, இராம நாடகம் ஆடப்படும் களரியைச் சுற்றி வளைந் திருந்து மக்கள் பார்ப்பார்கள் ஒரு தடவை யல்ல, எத்தனை தடவை மேடையேறினா லும், ஏற்கனவே பார்த்துப் பரவசமடைந்த வர்களே மீண்டும் மீண்டும் பார்ப்பார்கள் எனக்கு சுமார் 8 வயதிருக்கும்போதே இராம நாடகம் முதன் முதலில் எனது தாயாரின் மடியிலிருந்த வண்ணம்-பார்த்த நினைவுண்டு எனது இருபதாவது வயது வரை பல தடவைகள் இந்நாடகம் பார்த்த மையினால் இராமர் மீதும், அனுமார்
புள்ளாணி (திருப் தலத்தில் தர்ப்பப் செய்து வழிபட்டார தரிசித்தேன். அவ் கல்தூரம் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலய கிட்டியது. UITG). இராமபிரான் திரு திலும் சிறிது நேர கடந்த ஆண்டு டிச அடுத்துள்ள நங்க யிருக்கும்- சுமார் 3 ஆஞ்ச நேயரின் 6 கிட்டியது.
தெஹிவளையி ருக்கும் ஆஞ்சநேய யது. இவ்வாலய சந்திரசேகர சுவா கிடைக்கப்பெற்றது பிரானுடைய அது
மீதும், சீதாப்பிராட்டியார் மீதும் பற்றுதல்
சந்தர்ப்பங்களை
ஏற்பட்டிருந்தது. கம்பராமாயணத்தை அப்
போது முழுமையாகப் படித்தின்புற முடி யாமற் போனாலும், பள்ளியில் படிக்கும் காலத்தில் கம்பர் பெருமானின் சில செய் யுள்களை மட்டும் மனனம் செய்யும் பேறு பெற்றேன், அதுவும் பரீட்சைக்காக
ராம்ராஜ்யம் என்ற திரைப்படம் இந்தியில் வந்தது. தொடர்ந்து தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப் பட்டது. இவ்விரண்டையும் பார்த்தின்புறும் வாய்ப்புக்கிட்டியது. சம்பூர்ண ராமாயணம் என்றொரு தமிழ்ப்படமும் வந்தது. இதனை நான்கு தடவைகள் பார்த்ததாக ஞாபகம்.
நாற்பதாம் ஆண்டுகளில் தமிழ்நாட்டிலி ருந்து வாராவாரம் வெளிவந்துகொண்டி ருந்த ஹனுமான் எனும் வாரசஞ்சிகைதான் எனக்கு முதன் முதலாக அறிமுகமான பல்சுவை வார ஏடு. இப்பத்திரிகையின் முன்பக்கத்தின் மேல்புறம் அனுமன் சஞ்சீவி பர்வதத்தைத் தாங்கிவரும் காட்சி என் மனதில் இன்றும் நிலையாக நிற்கிறது. இதே பத்திரிகையில் சிறுவர் பகுதிக்கு நான் எழுதியனுப்பிய முதற் கவிதை- கட்டம் கட்டி, தடித்த எழுத்துக்களில்-பிரசுரமாகி யிருந்தது. இதிலிருந்தே அனுமன் மீது ஒரு LU ADD/250A) QUI ADLILL-g3.J.
கல்கி வார ஏட்டில் அப்போது 'சித்திர ராமாயணம்' என்று தொடராகப் படங் களுடன் இராமகாதை பிரசுரமாகியது. அடுத்த இதழ் எப்போது வரும் என்று ஏங்கியவண்ணம் காத்திருப்பேன். ராஜாஜி அவர்கள் எழுதிய சக்கரவர்த்தித்திருமகனும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இளமையில் குடியிருந்த தெருவின் அடுத்த தெருவில் அனுமார்மாவடி என்று ஒரு மாமரத்தின் அடியில் ஒரு பீடம் அமைக்கப்பட்டு ஆஞ்சநேயருக்குத் தினசரி சை வழிபாடுகள் நடைபெற்று வந்தன. ன்று அந்த மாமரம் இல்லாவிட்டாலும் அனுமனுக்கான ஒரு சிறு ஆலயம் அமைக்கப் பட்டு பூசைகள் நடைபெற்று வருகின்றன. இளமையிலிருந்தே அனுமனைத்தியானித்து
யையும் இராமபிரானின் தெய்வீகத் தன்மை யையும் அப்போது உணர முடிந்தது. அதே ஆண்டின் பிற்பகுதியில் கம்போடியா சென்றிருந்தபோது அங்குள்ள அங்கோர் வாட் என்ற பண்டையச் சிறப்புமிக்க ஆலயப் பிரகாரச் சுவர்களில் இராமாயணக் காட்சி கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டிருந்ததை யும் காணும் சந்தர்ப்பம் கிட்டியது. அதே போன்று தாய்லாந்து நாட்டின் தலைநகரம் பாங்கொக்கில், அரண்மனையுடன் கூடிய நூதனசாலையில், வாலியும் சுக்கிரீவனும் போரிடும் நிலையை, ஒரே கல்லில் சிற்பமாக வடித்திருந்ததையும் காணும் பேறு கிடைத் தது. பாங்கொக் அந்நாட்டின் தலை நகராக்கப்படுவதற்கு முன்னர் அயோத்தியா என்றொரு நகரம் தலைநகராக இருந்துள் ளது. பாங்கொக்கின் வடபுறத்தே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் இருக் கிறது. தாய்லாந்து மன்னர்கள் இராம பிரானின் வழிவந்தவர்கள் என்று கருதப்படு கிறது. இதனால் இவர்கள் இராமர் என்ற சிறப்புப் பெயராலும் அழைக்கப்படுகின்ற னர். அயோத்தி நகரிலிருந்து அரசர் ஆட்சி புரிவதாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. அழகிய மாளிகைகளையுடைய இந்நகரம் அரசகுடும் பத்தின் கோடைகால வாசஸ்தலமாகவும், உல்லாசப் பயணிகளைக் கவரும் இடமாகவும் உள்ளது. இந்தோனேஷியாவின் கிழக்கேயுள்ள பாலித்தீவில் இராமாயணத்துக்குள்ள நன் மதிப்பையும் கண்டேன். பாலி நங்கையர் இராமகாதையின் பாகங்களை நடனமாக அமைத்து ஆடுவதையும் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.
திருக்கோணேஸ்வரம் தரிசனத்துக்காகச் செல்லும் காலங்களில் கோணேசர் மலை யிலுள்ள இராவணன் வெட்டைப் பார்க்கும் போதும் இராமகாதையின் சிறப்பம்சங்கள் உள்ளத்திரையில் விரிவடையும்.
எஸ். சுகந்தி ாங் மனோஜ்வான் கலஹா
gi barnmosýninn
கி, சென்றல் பிளேஸ் திஹாரிய
5 செல்வி நிதர்ஷினி ராஜதாஸ், 640 சென் பெனடிக் மாவத்தை கொழும்பு-5
SKK LL LLLLL LLLL LLLLL SY 00
சரியான்விடை:- வசிட்ட மா முனிவர்
2. G. Gadawa TGAU.
சித்தாண்டி மொறக்கொட்டாஞ்சேனை
4 லம் லம் நிஸ்பானு நிவார் 547 ஸம் ஸம் விதி மருதமுனை0
■0&一14,1998
GLtd., GOLD.
ஒன்றன்பின் எமக்குக் கிடைத்த அ களினால்தான் இரா தொடர்ந்து தர முடிந் அறிவாற்றலோ, அச காரணமல்ல என்பத காட்ட விரும்புகிறேன்
இம்மாபெரும் றுத் தொடங்கியதில் கவலையினமாகத் தவ கலாம். தவறுகளை வ சுட்டிக்காட்டியபோது றைத் திருத்தும் ச இவைதவிர, இம்முய போல், 'பழைய பத்து கூறி பத்திரிகையின் துடன் வாசகர்களி சோதிக்க வேண்டா கணைகளும் வீசப்ப இராமகாதைக்கு திரங்களையும் இனை என்றோர் எண்ணமும் காப்பியத்துக்கு அது சில வாசகர்கள் சுட்டி அம்முயற்சியைக் ை கடந்த 123 வார தன்மை வாய்ந்த காவி அவன் தாள் பணி அறிவிலியின் முயற்சி மட்டும் பற்றி, நலமர் விடுங்கள் என்று ச நிறைவு செய்கிறேன் GJITEJTJ.Gilgi ( மென்மேலும் ஊக் கூறி வைக்க விரும்
வாரிசுகள் தோ išsir Spanismusic இருக்கிறது இ எழுதுவதற்கு முன் agusieji seisun
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L S S S S S S S S S S S S S S S S S SSSSSSJ
ருடன் ன்.எஸ். கிருஷ்ணன், ாடகக் குழுவினருடன் ருஷ்ணன்- மதுரம் த வண்டியின் முன் பல நாட்கள் நாட்டின் சென்றிருந்தேன். னித்தாகவுள்ள சித்தா சுனையின் அருகில் தை அம்மன் கோவில் ன்றோர் சிறு ஆலய ண்டு. கிருஷ்ணன்ரத்துடன் அந்த ஆல தின் முன் நின்று ழிப்பட்டதுண்டு.
தமிழ் நாட்டில் கர்கோவில் அருகே சீந்திரம் என்றோர் ருத்தலம் உள்ளது. புறத்தே ஆஞ்சநேயரின் க்கிறது. இங்கும் அப் தனை செய்துள்ளேன். டைப் பெருமைமிக்க பதியில் நடைபெற்ற காணும் வாய்ப்புக்கிட் கரவர்த்தி குழந்தைப் திருத்தல யாத்திரை ாதபுரத்திலுள்ள திருப் புல் அணை) என்ற ல்லினால் தொட்டில் ாம். அதேதலத்தையும் விடத்திலிருந்து சில சேதுக்கரையிலுள்ள மும் காணும் வாய்ப்புக் ண வதம் முடிந்து ம்புகையில் இவ்விடத் ம் தங்கியிருந்தாராம். LDLuff Gij GIJF6376060760)LIJ ல்லூரில் எழுந்தருளி 6 அடி உயரமுடைய பிசுவரூப தரிசனமும்
ல் கோயில் கொண்டி ரின் தரிசனமும் கிட்டி ஸ்தாபகரான பரீ மிகளின் நல்லாசியும் இவை தவிர, இராம க்கிரகம் பெற்ற பல அடுக்கிக்கொண்டே
ஒன்றாக இவ்வாறு ரும்பெரும் சந்தர்ப்பங் மகாதையை எம்மால் ததேயன்றி எம்முடைய ாத்தியத் தகைமையோ னை மீண்டும் சுட்டிக்
T. பணியினை நாம் ஏற் கவனக்குறைவாகறுகள் பல நேர்ந்திருக் சகர்கள் உரிமையோடு இயன்றவரை அவற் ந்தர்ப்பம் கிட்டியது. ற்சியைப் பாராட்டியது ம் பசலிக் கதைகளைக் இடத்தை வீணடிப்ப ன் பொறுமையைச் என்று கண்டனக்
LGOT. சில கற்பனைப் பாத் ாத்துச் சிறப்பூட்டலாம் இருந்தது. : பொருந்தாது என்று க் காட்டியமையினால் விட்டுவிட்டோம். களாக இத்தெய்வீகத் யத்தை அவனருளால் து- தந்தோம். இந்த பில் உள்ள நலன்களை றவற்றை நீக்கி மறந்து றி இராமாயணத்தை
விமர்சனங்கள் எமக்கு மளிக்கும் என்பதைக் கிறேன்.
கிறாரா கேளுங்கள்
காபூக வணக்கம் தொண்ட
தொண்டரே! ஏன் பாதியில் முடித்தீர்கள் தொண்புலிகளைப் பாருங்க, தொடர்ந்தா சுட்டுக் கொண்டு இருக்கிறார்கள் இடைக்கிடையே நிறுத்திவிட்டுத்தானே சுடுகிறார்கள். அப்படித்தான் இதுவும். காபூக கேட்ட சம்பளம் கிடைக்க
வில்லையே? தொண் கேட்டதும் கொடுக்க முதலாளி என்ன கடவுளா என்கிறேன். பில் கிளின்ரன் கேட்பதையெல்லாம் சதாம் உசேன் கொடுத்தாரா? சதாம் உசேன் கேட்பதையெல்லாம் பில் கிளின்ரன் கொடுத்தாரா? அத்தனை ஏன் பிரபா கரன் கேட்டதை பிரேமதாசா கொடுத் தாரா பிரேமதாசா கேட்டதை பிரபா கரன் கொடுத்தாரா? கிடைப்பதை எல்லாம் கேட்கலாம். கேட்பதெல்லாம் கிடைக்கும் என்று நம்பக்கூடாது.
க ஏன் அவசரப்பட்டு முடிவு செய் sig, Gin? தொண் சனத்ஜெயசூரியா அவசரப்பட்டு அடிக்கிறதாலேதான் சிக்ஸர் பறக்குது. ரீமும் ஜெயிக்குது. அவரைப் போய் நிதானமாக அடியுங்க என்று சொல்விங் களா? வேகமாக அடிக்க வேண்டிய நேரத்திலே வேக
፴በ"
வேலை நிறுத்தத்தை
二、飞
காபூக குடிக்காதே என்று சொல்லுங்கள். அதற்காக கூலியைக் கொடுக்காதே என்று முதலாளிமாரிடம் ஏன் சொல் கிறீர்கள்? தொண்: நான் முதலாளிமாரிடம் சம்பளம் கூட்டிக் கொடுக்க வேணாம் என்றும் சொல்லலை தொழிலாளிகிட்ட குடிக்க வேண்டாம் என்றும் சொல்லலை. காபூக பின்னே என்னதான் சொல்ல
வருகிறீர்கள்? தொண்: நான் வாங்கித் தரும் கூலியை வாங்கி கண்ணிலே ஒற்றிக்கொண்டு போக வேண்டியதுதானே வாங்கிக் கொடுத்ததை மறக்காம அடுத்த தேர்த லிலே வாக்குப் போட வேண்டியது தானே. புதுசா என்ன கேள்வி வேண்டிக் கிடக்கு மலையக அமைதியை குலைக்க சில தீய சக்திகள் முற்படுகிறார்கள் காபூக உங்கள் உத்தரவையும் மீறி தொழிலாளர் வேலைக்குச் செல்லாமல் புறக்கணித்தார்களே? தொண் புறக்கணிக்கவில்லை, உடனே வேலைக்கு திரும்புமாறு கூறியிருந்தேன் உடனே என்றால் என்ன அர்த்தம் என்று தொழிலாளர்களுக்கு புரியவில்லை. காபூக நாள் குறிப்பிட்டுத்தானே சொல்வி
யிருந்தீர்கள்?
Dita Jug-ës në தான் காரியம் நடக் கும் அவசரப் பட்டது அதனால தான். காபூக ஆனாலும், ஏனைய சங்கங்களு டன் கலந்து பேசி முடிவு செய்திருக்க GUITLD 9Ιου αυωΙΠ7 தொண்:இப்ப பாருங்க, தமிழ்நாட்டில் கலை ஞர் கருணாநிதி இருக்கிறார், கலந்து பேசி முடிவெடுக்
Փմագ (Մ գe! எடுத்திருந்தா மரு ID 356 EDTD6, அமைச்சராக மாறி யிருக்க முடியுமா?
DJRG I) LITAĴO மேயராகி இருக்கத்
SITGär Cup-uyuDITI? காபூக பிரதியமைச் சர் சந்திரசேகரன் எதிர்ப்புத் தெரிவித் திருந்தாரே? தொண்: அவர் குட்டி பமைச்சர் நான் கெட்டிக்கார அமைச்
Fii. காபூக தொழிலா GYTITURGILD FLIDLUGOTTLD போதாது என்று தானே கூறுகிறார் এ্যানো? தொண்: பத்து ரூபா வல்ல, பத்தாயிரம் ரூபா கூட்டிக்கொடுத் தாக்கூட அவங் களுக்கு போதவே போதாது, குடிக் கிறாங்க கூத்தடிக் கிறாங்க ஒரு போத் தல் சாராயம் என்ன விலை என்கிறேன். இப்படியே குடிச்சுக் கிட்டிருந்தர் சம் பளம் கட்டுப்படியாகுமா? என்கிறேன். இன்னமும் சம்பளத்தை கூட்டிக் கொடுத்தா என்னாகும்? குடிச்சுக்குடிச்சு குடலைப் புண்ணாக்கிக் கொள்ளு வாங்க முதல்ல குடியை நிறுத்தட்டும். பின்னாடி கூலியைப்பத்திப் பேச
ADMTib.
தொண் தொழிலாளர் கள் தங்கள் வீட்டில் என்ன நாட்காட்டியா வைத்திருக்கப் போகி றார்கள். நாளும் தெரி யாமல் பொழுதும் தெள் யாமல் குடித்து கெட்டுப் போகத்தான் தெரிந்து வைத்திருக்கிறார்கள் காபூக எத்தனை மணிக்கு என்றுகூட கூறி யிருந்தீர்களே? தொண்: மணி கூறி ergärew, IDSM stääLe = &L IDSILITEM - G - யிலே அடைவு வைத் திருப்பார்கள். அதனால் தான் நான் குறிப்பிட நேரத்தை தவறவிட
9-U95 LULUMTITSGAT. காபூக உங்கள் தை மைக்கு சவால் வருகிறது என்று கருதலாமா? தொண் எங்கள் சின் னம் சேவல், எங்களுக்கு யார் விடுவது சவா உலகத்துக்கு ஒரே ஒரு சூரியன்தான். மலை பகத் தொழிலாளர் களுக்கு ஒரே ஒருதவை வன்தான். ஒரே உறை குள் இரண்டு கத்தி இருந்தால் என்னாகும் காபூக ஒன்று தொை தால் இன்னொன்றை எடுத்து பாவிக்கலாம் தொண்: நான் எள்ள சவரக் கத்தியைப் பற்
flutt Guæ#10pa - சண்டைக் கத்தியைப் பற்றி பேசுகிறேன்! காபூக மலையகத்தில் நீங்களே வன்முறையை தூண்டப்போகிறீர்களோ தொண் எங்கள் தலை மைக்கு ஆபத்து என் றால் வன்முறை கூடாது எங்கள் தலைமைக்கு ஆதாயம் என்றால் வன் முறையும் வெடிக்கலாம் நானே தலைவன், நானே ராஜா நாளே மந்திரி. (உணர்சிவசப்படுகிறார். பாடல் ஒலிக்கிறது
"ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறாதே ஏமாறாதே"
தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று பட்டு தமிழ் மக்களுக்காக போராட முடிவு செய்துள்ளன.
இந்த உலக அதிசயச் செய்தியை நேற்று மாலை அக் கட்சிகள் வெளியிட்டன. தங்களில் யார் வேண்டுமானாலும் தலைவராக இருக்கலாம் என்று சகல தலைவர்களும் ஒருமனதாக அறிவித்தனர். அதனையடுத்து குலுக்கல் முறையில் தலைவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டார். "கொள்கை வேறுபாடு கிடையாது.
ஏன், கொள்கையேகூட கிடையாது. அப்படி
யிருந்தும் பல கட்சிகள் பல கொடிகள்
வாகப் பிரிந்திருந்ததை நினைத்தால் எங்கள்மீதே எங்களுக்கு கெட்ட கோபம் வருகிறது. புதுசாக வெட்கம்கூட வருகிறது என்று முன்னாள் தலைவர்கள் எல்லோரும் அழுதழுது (ஆனந்தக் கண்ணீராம்) கூறிக் கொண்டிருந்தனர்.
தமிழ்க் கட்சிகள் கடல்நீரில் உட்புக் கட்டி கரைந்தது போல ஒன்றான செய்தியை அறிந்த இலங்கை அரசு ஆழ்ந்த
அதிர்ச்சி அடைந்துள்ளது.
ஏப்ரல் ஃபூல் தினத்தன்று தமிழ்க் கட்சிகள் கட்டாக விடுத்த அறிக்கையில் தான் மேற்கண்ட ஞானோதயம் காணப்

Page 20
sama nga amb el L S S S S S S S S S S S S S S S S S S S SLSL
வள்ளவத்தைாழ 500 3. SEASTREET, 911
டியில் onga
CAITLI PITIT GJOJ, GLITIQUIDI
டகளைத் தோய்ந்து கொ
நம் வீடுகளில் சங்கதிதான் எலநகரில் நிறைந்த வாடகையில் குறைந்த இடப் ரப்பில் பலருந்த கொடி ாட்டக்கூட இடம் கிடைப்பதில்லை. ஊரில் என்றால் கொடி கொடியாகக் கட்டலாம்.
ஆனால், எப்படித்தான் நாமெல்லாம் கொடி ாட்டிாலும் உலகிலேயே ஆடைகள் உவர்த்துவதற் +Til af Lifi ILL lfa # 醬 கொடினா கற்றிச் ற்றி கட்டியிருக்கிறார்கள் இந்த ஆண்ட உவர்த்தும் டாக சாதனக்கொடியிள் :
TTTTS TTTYYTT S S TTTTTTT S S TT TTTTTK LTTT L S S S L YT uu S TTTTT LLL LLS டிக்காக்கில் சொல்வதாயின் ஆயிரத்தி 9 அடி உயரமான வாயில் நின்று மிகவும் கர்ரி
நெதர்வாத்தில் உள்ள பவெல் என்ற இடத்தில் ಸಿ! பிசகாமல் நீரை நச்சென்று குத்திப்புகும் வி ன் ம்ே திகதி பித்த சாதனை படைக்கப்பட்டது. கிர லெவின் அமெரிக்கர் துேவரைா
கன் சொய்நேரத்தில் பலரால் துவக்கப்பட்டுரல் ரிதமாக டய் அந்த உய டடன் தயாரான கொடியில் மாட்டப்பட்டன மிக நீண்ட நடுவர்கள் அவரது
கொடியில் ஒரே awan AGEN"...is துவைப்ப ஆடைகளைாதாள்தோ' 'ள்ே
வரப்பாட்டு உலக சாதனை பதக்கங்களை வென்றார் "நடத்தில் Jamh as IEEE-41 மிஞ் பிள்நுவன் வேறு ஆள் கிடையாது
- ±|
Ll
all
llythygl yr a'Mhuilly Williw i SHIT TË i Liri பாட்டிகளின்போது அளிக்கு Lund.
Itt huius Timorfir turii | Kurului Ayiti TalLangual ாநாங் பெர்ட்பே
டெஸ்ட்டிங் யித்திா yn yr awyrlunwyr rywulf yw'r M பிட் பிடித்தார் சிந் விதி TALA I வீரர்
in
鷗- 蠶
சிறார் LLuTYS S S uu S YS SYSLLL L S LLTT LLTTTTT LLTTL TTkL ug: int NApiespezie A Riak 124
AMBRAMA ரு இந்து Ji HIRL this intil மருந்து ம்ெ து
Laki
பியருருேது
nama niini
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S S S S S S DSDS S D S S SS
E TE -
5 ANIMEWO 12,11||
*、
*
SIDENTANULF GITT கையாள் குத்திாடறுத்து
மாக டய் அடிந்து துளி தயாக வட அடித்தியர் வ நீச்சல் விாட்டு ாதா படத்திருப்பவர் HHHH) i First-Fr ருந்தும் 18 கேளில் தும் மடல் அடித்து டய
MAP i டங் அடிப்பதில் வெரை
ஆன ஒருநாள் கிரிக்கெட் பெட்டிகள் திருவிழா மாதிரியாகிவிட்டா ஆண்டில் பெண்கள் பாது விந்தியாசமின்ரி ஸ்டுகளிக்கும் திருவிழா மேலும் மேலும் பிந்தத் திருவிழாவை ரப்பிக்க முயற்சிகள் நடக்கின்றர்.
ாதாளத்தில் கட்டழகனின் துள்ளர்கள் விதம் விதமாகனிட்டங்கள் ான்று பட்டாளத்தை கவர பயந்திகள் கோப்படுகின்றன. கிரிக்கெட் ாயம் தரும் தொழியாகிவிட்ட பின்னர் அநா நோக்கி மேலும் மேலும் மக்கானக் கவரும் விதமான எத்தாங்கள் அதிகமாகியுள்ளன
படத்திங் காப்படும் முக ELIII II. TAM TIL பந்தும் தோனாபிரிக்க : முள்ளர்
ாடபெற்ற சாயாட்டத்தில் கிரிக் செய்யப்பட்டது கொண்டாட்டக்கான்
விரு நான் ஸ்ரீன்வே | ,ր կալից III
பேடா விருபர்ண்ள்
I டெட் போட்டிகளின் ந்ள்ாடங்கிங்ா A ாடியும்ார் ஆயர் அங்திரவியர்கள் திட்டாள் பதங்கள் விக்கெட்டுக்கள் சாய்ந்தார்.
gi Hiri yıl || Hiini பாத்தர் கிரிக்கெட் ார்க்ய்ேன் முஷ்டாக III Lui
மும் நித்யருடாந்தி
III
திங்கா சாய்ந்த angestruigial afriri ஒருவருடத்தியமளிக்கெட்டு
: · ng