கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.03.15

Page 1
Registered as a News Paper in Sri Lanka
INAML MS SI LANKAS
NAVN
 
 
 

பக்கம்()
ersylltir i'r DIslå 15-21, 1998
ഖസ്ഥി 奥、
AW W DID ("PI* 24。
BUjಉ561

Page 2
BIOMGIg GligTILADIGLAllaii)LIGIGillisGi (GAIpOLAR
சந்தேகம் ஏற்படுத்த குறைந்தபட்ச தகுதி கராட்டி பயின்றிருப்பது!
Tov, útyur- ugot.
வதைப்பொதி வதை கொடுக்கும் மனிதருக் உதை கொடுக்கும் காலே உன் குதியால் பொதிக்கும் ஒரு உதை விட்டால் என்ன
எம். சுதாகர்- தெஹிவ காலைத் தூக்கி. J, TIGDIGITGLI கைதாகும்வரை. காலை நீ கராட்டியும் கலைதான் வித்து 6. Mullil GIS
அறியாமல்.
கைதாகி கராத்தே பயிற்சி
காணாமல் போகும்வரை செய்கிறாயோ?
இ. லலிந்திரன், செங்கலடி Ciscut.
வெள்ளவத் எதிர்காலம்
கல்லாயுதம் கணையாயுதம் மறந்துவிடாே
крата и . தற்பாதுகாப்பு பயி 0oabibav TU-1żi li l-PI.2)IoIII u IJ, li பெற்றாலும்
இக்காலம் കൃഞLuirൺ 9|'ഞ
எதிரியில்லாக் களமொன்று b Jlgísl tr(34,1 Gli GT Goli? LDD 556MILLIT 蠶
கு. சுரேஸ்குமாரன்- தம்பிலுவில்-02 GIL " L II, J,6f...! ஒழியட்டும். எம்பிக் குதித்தென்ன- கயமை நிறைந்த நின்று அடித்தென்ன ,തൈഥ8,ിങ! எட்டாத சுதந்திரமும் உயரப் பாய்ந்து நிற்காத போருமே உதைத்துத் தள் நிகழ்கால நிதர்சனங்கள் 凯·萨蹟
டின்சின் டினேஷ்- பொகவந்தலாவ.
ஆளும் கட்சிக்காக
தமிழ்க் கட்சிகளுக்கு முரசு இராஜதந்திரி சிறப்பாக குட்டியிருந்தார் தங்களுக்கு கிடைக்க இருப்பது என்னவென்று தெரியாமல் பிச்சைப் பாத்திரத்துடன் தவம் கிடக்கும் தமிழ்க் கட்சிகள் எதிர்க்கட்சிக்கு புத்தி சொல்ல நினைப்பது வேடிக்கை
எஸ்.நல்லையா, கல்முனை
1641 எக்ஸ்ரே ரிப்போர்ட், அரசியல் அலசல் மற்றும் புதியவரான நக்கீரன் தரும் சங்கதிகள் அனைத்தும் முரசின் தராசுமுள் நேராக நிற்க உதவுகின்றன.
அமைச்சர்களைச் சந்திப்பதிலும் அந்தச் சந்திப்புக்களைப் பற்றி பத்திரிகைகளுக்கு தெரிவித்து ளகரங்கிப்பதிலும் நம்மவர்கள் பலே பேர் வழிகள் : பெயர்கள் பிரபலமாகின்றன. அடுத்த தேர்தலுக்கு விருப்பு வாக்குப் பெறுவதற்கு இப் போதே கட்சிப் பெயர் தங்கள் ஆட்கள் பெயர்களை தமிழ்க் கட்சிகள் பிரசித்தம் செய்கின்றன. அந்த இரகசியம் தெரியாமல் நக்கீரன்வேதனைப்படலாமே? கே.ரவீந்திரன், மருதனாமடம்
EF I-II - I en i
சதாம் உசேனை சென்ற ஆண்டின் சிறந்த மனிதராகத் தெரிவு செய்த முரசுக்கு பாராட்டுக்களை மனதாரக்குவிக்கிறோம் முரசு தன் தனித்துவத்தைக் காட்டிவிட்டது. உரிய தருணத்தில் சதாமை
முரசுக்கு கோடி நன்றிகள்
எச்.எம்.மஜீத் அம்பாறை மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-ா,கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L6)
என். சாந்தி- நல்லூர்,
, புருஸ்)லி நியதி தமிழரென்றால்.
கபடமற்ற கண்களுக்கு என்ன கட்டுடல் MUHU UTILITȚII U T-TATTHEOTOMOOTT. ful புருஸ்லி எவ்வளவு பலம்! கைது செய்து அடைத்துவைக்க
இனவாதக் கண்களுக்கு எப்படி என்றாலும் !!!!!!!. ഞു).
(15. புருஸ்லி எரித்தால் சாம்பல்தான் காரணமே குற்றமாகும்! நியாகோ-கண்டி எம்.பிரகாஷ்- மூளாய், யாழ். சுப வரன்-கண்டி காப்பாற்ற உதவாது தம்பி- 9 GYI
திறமையெல்லாம்! வாய்ப்பூட்டு போட்டு உன்னுள் மெளனித்து மரணமாகும்
திருமதி ராஜேஸ்வரி கிருஷ்ணன்
GŬ)8FIT60aj பூவரசன்குளம்,
மெளனரிந்து துலைவர்கள் முரசுக்கு மடல் அனுப்பியவர்களில்
சபாஷ் முரசே ஈராக்கை ஆதரிக்கலாமா விடலாமா என்று இடம் உள்ளவரை பெயர் பதிவு இலங்கைஅரசுகூட கடுமையாக யோசித்து பின்னர் முஸ்லிம்களின் ட செய்யப்ப வாக்குகளை நினைத்து அதற்காக மெல்லிய தொனியில் அமெரிக்காவை நோகாமல் கண்டித்தது முஸ்லிம்களுக்கு தம் உயிர் மூச்சு இருப்பதாகக் கூறும் தலைவர்களும் அரசின் கோபத்தை கிளறுவானேன் என மெளனம் சாதித்தனர் தங்கள் சுயநலத்தை காண்பித்தனர். இவர்களது இன சமூக மத உணர்வின் இலட்சணம் அவ்வளவே. ஆனால், முரசு சதாம் உசேனை கெளரவித்ததையும், அதன் ஆசிரியர் தலையங்கத்தையும் கண்ணுற்றபோது உண்மையாகவே என் நெஞ்சம் குளிர்ந்தது முரசு முரசுதான்!
எல்.என்.பாரூக், புத்தளம். முரசே! Gaigiga na
ஆயுதமும் கொடுத்துவிட்டு நிவாரண உதவியும் செய்யப்போவ : தாக அமெரிக்கா ஆடும் நாடகம் நாம் அறியாதது அல்ல : யாழ்ப்பாணத்திற்கு அபிவிருத்திக்காக உதவ அமெரிக்கப் பிரதிநிதி: சென்று வந்தாராம் பத்திரிகைகளில் பார்த்தேன் கொள்கைகளை : காற்றில் பறக்கவிட்ட கட்சிகள் அவரிடம் சென்று கூழைக் கும்பிடு: போட்டனவாம் வீடு கொளுத்தும் சீமானிட்ம் ப்ோய் தீயை அணைக்க யோசனை கேட்குமளவுக்கு கெட்டுக் குட்டிச்சுவராகிப் : போயினரே நிற்க ஈராக் அதிபரை சென்ற ஆண்டின் சிறந்த மனிதராக பாராட்டி கெளரவித்தது சிறப்பு
மு.மகாலிங்கம், யாழ்ப்பாணம் :
Gas caәпfon) அன்புள்ள முரசுக்கு
நொண்டிச் சாட்டுகளைக் கூறிக் கொண்டு எப்படியாவது ஈராக்மீது ஒரு போர் நடத்தவே கிளின்ரன் துடித்தார் ஈராக் மக்க: ளின் எழுச்சியும், எதற்கும் அஞ்சாத போக்கும் உலக நாடுகள் பலவற்றின் ஈராக் மீதான அனுதாபமுமே கிளின்ரனின் ஆசையை மண்ணாக்கியது. உலக மக்களின் அனுதாபம் முழுவதும் ஈராக் சார்பினதாகவே மாறத் தொடங்கியது. அந்த அனுதாப அலையில் நம்முரசின் அனுதாபமும், ஆதரவுக் குரலும் கலந்ததையிட்டு முரசு வாசகர்களான நாம் பெருமைப்படுகிறோம். சதாமுக்கு ஆதரவானஜ் ஆசிரியர் தலையங்கமும் அருமை
என்.பிரகாஷ் ஆகுமரேசன் பி.எஸ்.ரவுப்கான், கொழும்பு-08
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால் உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு. நிர்வாகி
量一21、1998

Page 3
(அலுவலக நிருபர்) சித்திரைப் புத்தாண்டுக்கு முன்பாக வவுனியா-யாழ் தரைப்பாதையை திறக்கப் போவதாக புதிய காலக்கெடுவை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதே வேளை புலிகளும் சித்திரைப் புத்தாண்டுக்கு முன்பாக பரவலான தாக்கு தல்களுக்கு திட்டமிட்டுவருவதாக அறியப் படுகிறது.
வவுனியா, மட்டக்களப்பு, யாழ்குடாநாடு ஆகிய பகுதிகளில் புலிகளின் அணிகள் ஏற்கனவே ஊடுருவியுள்ளன.
யாழ் குடாநாட்டில் 07.03.98 அன்று மூன்று இடங்களில் மோதல்கள் நடை பெற்றன. யாழ் குடாநாட்டில் படையினருக்கு ஏற்படும் சேத விபரங்களை அங்குள்ள படைத்தலைமையினர் வெளியிடுவதில்லை. கச்சாய், குடத்தனை மற்றும் குருநகர்
வரலாற்றில் முதன்முறையாக ஏறாவூர் நகரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் தமிழ்-சிங்கள-முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த ஆறு பேர் பலியானதுடன் மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் பெப்ரவரி 09ம் திகதி மாலை 355 மணிக்கு இடம்பெற்றது. பொலிஸ் நிலையத்திற்கு முன்னாலுள்ள ਨੂੰ கோபுரத்திற்கருகே கராஜ் ஒன்றில் இவ்வுழவு இயந்திர இழுவைப் பெட்டி ஏதோ திருத்து வேலைக்காக நிறுத்தப் பட்டது. அந்த ရှိကြီးါ GALILIL) uslai) பொருத்தப்பட்டிருந்த குண்டு தூரத்தில் இருந்து இயக்கும் கருவி மூலம் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது. உழவு இயந்திர இழுவைப் பெட்டியை இழுத்து வந்து அவ் விடத்தில் திருத்த வேலைக்காகக் கழற்றி விட்டுச் சென்றவர் ஒரு பொதுமகன் என்றும் ஆனால் அவர் புலி இயக்கத்தினரின் வற்புறுத்தலினாலேயே அவ்வாறு செய்தார் என்றும் கூறப்படுகிறது.
உழவு இயந்திர ைேவ பெட்டியின் சரியான் இலக்கம் 44-5500 ஆக உள்ள போதும் அந்த இலக்கம் 44-5690 என்று கச்சிதமாக மாற்றப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
வழக்கமாகப் படையினரை ஏற்றிச் செல் SSS SS SS SS SS SS SS SS
nguni
Fl:fileDL Lj IIIG
முதன்முதல்ாக்குன்டுவெடிப்பு
ஆகிய பகுதிகளிலேயே படையினருக்கும் அளிக்கப்படுவதாகவு
புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடை யாகியுள்ளன.
பெற்றுள்ளன. வடக்கு-கிழக்குக் யாழ் குடாநாட்டில் படை அணிகளை களை மேலும் குவித்து
விதமான தாக்குதல்க விடலாம் என்று எதி
குறைத்து வன்னிக் களத்துக்கு நகர்த்த படைத் தலைமை முயற்சிக்குமானால், அதனை பயன்படுத்தி யாழ் குடாநாட்டில் பாரிய தாக்குதல்களை நடத்த புலிகள் திட்ட
- வவுனியா-யாழ் மிட்டுள்ளனர். பகுதி புலிகளின் கேந் யாழ் நகர் பகுதியிலும் புலிகள் இயக்க நகர் என்று சில செய்த உறுப்பினர்களது நடமாட்டங்கள் இருப்பதாக கிற&l, சில தகவல்கள் கூறுகின்றன. மாங்குளத்தை பி
கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முல்லைத்தீவுக்கான
புலிகள் இயக்கத்தினர் வெடிகுண்டுத் தாக்குதல்களுக்கான பாரிய பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இருநூறுபேர்வரை யான புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு வெடிகுண்டுகள் தொடர்பான பயிற்சிகள்
வரத்து தடைப்படும்
ஆனால், உண்ை மாறாக உள்ளது. ஒரு படையினர் கைப்பற்ற போக்குவரத்து பாதி மாங்குளத்திலிரு செல்லும் சாலை மாங் வீதியாகும். கடந்த ஐந்து அந்த வீதியில் உள்ள படையினர் நிலைகெ அந்த விதியை பாவிப்ப மாங்குளத்திற்கு மேே வழியாகவே தங்கள் ே வருகின்றனர்.
எனவே மரங்குள மிக்க நகராக இப்பே
ரைக்
ருக்கிறது. எனினும் குறித்த குண்டு பொருத் தப்பட்டிருந்த உழவு இயந்திரப் பெட்டிக்கு முன்னால் நெல் முட்டைகளை ஏற்றிய மற்றொரு உழவு இயந்திரம் நிறுத்தப்பட்டி எனினும் மாங்குளம் ச ருந்தது. அதனால் அவ்வழியால் செல்ல காட்டவும், அப்பகுதிை வேண்டிய இராணுவ வாகனத் தொடர் அணி மற்றப் பக்கமாகச் சென்றதனால் இராணுவ அணி தப்பிவிட்டதுடன் பெரும் உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டது முன்னால் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் சாரதி தன்னைப் பலி கொடுத்து படையின ருக்கு ஏற்படவிருந்த பெரும் உயிரிழப்பைக் தமிழ்ப் பிரதேசங்களின் காப்பற்றியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. இலங்ை இதனிடையே எந்நேரமும் பொலிஸ்ா தீர்வைக் கைவிடுமாறும் வ பாரதிய ஜனதா கட்சியின் கோவிந்தாச்சாரியா துெ
ரும், படையினரும் உலாவும் அவ்விடத்தில் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி
விட்டு குண்டைத் தூரத்திலிருந்து இயக்கும் பாரிஸ் ஈழநாடு கருவி மூலம் வெடிக்கச் செய்தவர் மாயமாய் :ெ மறைந்து விட்டார். ": நி
மணிக்கூட்டுக்கோபுரத்தின் அருகே களுக்கு நாம் ஆதரவாக ஜனதா அரசு இலங்கை களில் மாற்றம் செய்யு
தமிழ்ப் பிரதேச சுய
தொடரணி வேகம் குறைந்தே திரும்பிச் செல்லமுடியும் அவ்வாறு திரும்பும் போதே குண்டை வெடிக்க திட்டமிட்டனர். வெடிக்க வைக்கும் கருவியை அழுத்தியவர் வேண்டும் ջոցքի ճ-մ: பதற்றம் அடைந்துள்ளார். அதனால்தான் பேணப்படவேண்டும்.அ துல்லியமாக கவனிக்காமல் அழுத்தத்தை இந்தியா பி SL S SSSSLS SS SS SSL SSS S SS
மட்டக்களப்பு, வாழைச்சேனைச் சந்தியிலிருந்து வாழைச்சேனை நகருக்குச் செல்லும் உள்வீதியைப் பாதுகாப்புப் படை யினர் கடந்த ஒருவருடத்திற்கு மேலாகப் பொதுப்போக்குவரத்திற்குத் தடைப்படுத்தி வைத்திருந்தனர். அதனால் போக்குவரத்தில் பொதுமக்கள் எதிர்கொண்ட சொல்லொண் னாத் துயரங்கள் காரணமாக பல தரப்பிலி ருந்தும் எழுந்த கோரிக்கைகளினால் பாது காப்புத் தரப்பினர் மார்ச் மாத ஆரம்பத்தில் அவ்விதியைப் பொதுமக்களின் போக்குவரத் திற்காக ஒருவாறு திறந்து விட்டனர். பொது மக்கள் பெரு நிம்மதியடைந்தனர்.
அவ்வீதி திறக்கப்பட்டு பஸ்களும் மற்றும் வாகனங்களும் போக்குவரத்தில் ஈடுபட்டன.
(நமது நிருபர்) மருதானைக் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக கிழக்கு மட்டக்களப்பிலும் ஏறாவூரி லும் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இதில் வாகனச் சொந்தக்காரரான நபுலேந்திரன் என்பவரின் மனைவி சுபத்திராதேவி (28) பஸ் உதவியாளரான தங்கத்துரை சிறி புஸ்பகாந்தன் ஆகியோரும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஏ.ஆறுமுகம், கராஜ் உரிமையாளர்களும் பணியாளர்களுமான தங்கதாஸ், மகேந்திரராஜா (42) நாகமணி உதயகுமார் (32), சபாரெட்ணம், சந்திரன் (22) ராசரெட்ணம் றோஸ்மன் (6) ஆகியோரும் கைது செய்யப்பட்டு மேலதிக கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
குண்டு பொருத்தப்பட்டு வெடித்துச் சிதறிய இல62-1864 கொண்ட மினி பஸ்ஸின் உரிமையாளர் ந.புலேந்திரன் (வயது0ே) அடை யாள அட்டை இல 6800284 \ கொண்ட அவர் மேலும் ஒரு அடையாள அட்டையை வைத்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
வெடித்துச் சிதறிய அந்த பஸ்ஸின் முன் னைய உரிமையாளரான றம்ழான் நஸர் என்பவரும் குண்டு வெடித்துச் சில மணிநேரத் தின் பின்னர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் முறைப்படி வாகனம் விற்றதற்கான உரிமை மாறும் ஆவணங்களை அவர் வைத்திருந்ததால் ஏறாவூர் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் தினந்தோறும் பொலிஸ் நிலையம் சென்று அவர் கையொப்ப மிட வேண்டும்.
ஏறாவூரைச் சேர்ந்த திருமதி றஹூமானியா என்பவர் ஃபினான்ஸ் மூலம் கொள்வனவு செய்திருந்த இந்த பஸ்ஸ்ை நஸீர் என்பவருக்கு விற்றிருந்தார். பஸ்ஸை வாங்கிய நஸீர் ஏறாவூரி
DiTj 15-21, 1998
வேற்றுக்கு ெ
வரத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று புலிகள் இயக்கத்தினர் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் அறிவித்து போக்குவரத்தைத் தடைசெய்துள்ளனர்.
அவ்விதியில் தொடர்ந்து வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுமானால் தாம் நட மாடும் இடங்களில் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களின் வாகனங்களில் மறைந்து வந்து தம்மீது திடீர் தாக்குதல்களை நடத்தக் கூடும் என்று கருதியே புலிகள் இயக்கத்தினர் அவ்விதியைப் போக்குவரத்திற்கு தடை செய்தி ருப்பதாகப் பொதுமக்கள் கூறுகிறார்கள் பத்து நிமிட நேரத் காவல்நிலை தம்மிடம்
து விதியொன்றை அமைக்க புலிகள் ஆலோசனை கூறியுள்ளனர். Loto-Q. தெரி
தாக்குதலில் நான்கு ெ எண்மர் காயமடைந்தன பின்வாங்கிச் சென்றனர்
தமது தரப்பில் எ என்று தெரிவித்து arլի հrլի (3լոր լրի 01, 1 06. கைத்துப்பாக்கி 01 மற்றும் ரவைகள், ஜெ காட்சிப் பெட்டி தன் தொலைத் தொடர்பு சா கைப்பற்றியதாகத் தொ
ராக இருந்து வந்துள்ள
மார்ச் 02ம் திகதி கர பஸ் காத்தான்குடிய பயணிகளுடன் ஸ்பெ முகப்பு அறிவித்தலுட சென்றுள்ளது. பஸ்ஸை சென்றிருக்கிறார். செல் கைது செய்யப்பட்டிருச் ரான சிறி புஸ்பகாந்தணு வரை சென்றிருக்கிறார்
கொழும்புக்குச் ெ மேலும் சில திருத்த வே கராஜில் நிறுத்த வேண் உதவியாளரான புஸ் புலேந்திரன் அவரை மாறும் கேட்டிருக்கிறா
லிருந்து கதுறுவெலைக்கும் மட்டக்களப்புக்கும் பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட் டார். இவரால் ஃபினான்ஸ் கட்டமுடியாது போகவே குறித்த புலேந்திரனுக்கு கடந்த ஜனவரி 15ம் திகதி விற்றுவிட்டு புலேந்திரனிட மிருந்து லொறியை வாங்கியுள்ளார்.
வாகனக் கொடுக்கல் வாங்கல் சம்பந்த மான ஒப்பந்தக் கடிதம் சென்ற 01.02.98 அன்று எழுதப்பட்டிருந்தது. அதன்படி 40 நாள் தவணையில் புலேந்திரன் பஸ் கொள் வனவு செய்தமைக்காக நஸீருக்குச் செலுத்த வேண்டிய மிதித் தொகையான ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாவையும் 100.08ல் செலுத்தி முடிக்க வேண்டுமென்றிருந்தது.
கில்லாடி
பொலிஸாரைக் கைக்குள் போட்டுக் கொள்
ளும் சில்லாடியான புலேந்திரன் பொலிஸாரின் காந்தன் செங்கலடிக்கு விருந்துபசாரங்களிலும் கலந்து கொண்டுள்ளா இருவா ராம் பொலிஸாருடனும் பாதுகாப்புத்தரப்பின இதன்பின்னர் 04ம்
படி (TURN) மட்டக்கள புலேந்திரனின் பஸ் கெ ஏற்றுமிடத்தில் தரித் அப்பொழுது தனக்கு ம போக்குவரத்திற்கு வி திருக்கோணமலைக்கு ே தாகவும் கூறியுள்ளார். தான் வழக்கமாகத் தங் பிட்டிக்குச் சென்றவர் 5.30 மணிக்கு வழக்கமா க்கும் இடத்திற்கு ருவருடன் வந்திறங்கி ஒட்டோவில் வந்த பஸ்ஸில் உடனடியாக 2 னர் பஸ்ஸுக்குள் ஏற பஸ்ஸை உடனடியாக
டனும் நெருக்கமாக பழகுவதற்கு இவருக்கு ன்னொரு வாய்ப்பும் இருந்திருக்கிறது.
புலேந்திரனின் சகோதரியொருவர் கொழும் பில் பொலிஸ் பரிசோதகராக உள்ள அதே வேளையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அவரது கணவரும் பொலிஸ் இன்ஸ்பெக்டராக உள்ளாராம். இப்பொழுது அவர்களும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புலேந்திரன் கொழும்பிற்குச் செல்லும் போதெல்லாம் அவரது சகோதரியின் வீட்டி லேயே தங்கி நிற்பதுதுண்டாம் புலேந்திரன் அக்கரைப்பற்று-பனங்காட்டைச் சேர்ந்தவர். தொழில் வாய்ப்புப் பெற்று சவூதி அரேபியா சென்று திரும்பிய புலேந்திரன் அப்பொழுதி ருந்தே புலிகள் இயக்கத்தினரின் ஆதரவாள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தகவல்கள் வெளி
GY6JGINGBALI LIGOL ALIGNOs) மடக்கி வைக்கக்கூடிய ள புலிகள் முடுக்கி பார்க்கப்படுகிறது.
ாலையில் மாங்குளம் ர முக்கியத்துவமிக்க களில் தெரிவிக்கப்படு
பத்தால், அங்கிருந்து புலிகளது போக்கு ன்று கூறப்படுகிறது. நிலவரம் அதற்கு வளை மாங்குளத்தை னால்கூட புலிகளின் கப்படமாட்டாது து முல்லைத்தீவுக்கு குளம், ஒட்டிசுட்டான் மாதத்திற்கு முன்னர் கரிப்பட்ட முறிப்பில் ண்டனர். அதனால் தை புலிகள் கைவிட்டு, உள்ள பாதைகள்
ாக்குவரத்தை நடத்தி
na இருப்பதனாலும் கேந்திர முக்கியத்துவம்
மிக்க நகர் என்று படைத்தரப்பினர் கூறிவரு கின்றனர்.
வவுனியா-யாழ் சாலையில் புளியங்குளம் கேந்திரநகர் என்று முன்னர் படையினர் கூறிவந்தனர். அங்கு பலமாதமாக சண்டை தொடர்ந்து நடந்தமையால் அவ்வாறு கூறப் பட்டு வந்தது.
கிளிநொச்சிக்கு அருகில் இருக்கும் நகர் என்பதுதான் மாங்குளத்திற்கு உள்ள முக்கியத்துவமாகும்.
இதேவேளை மாங்குளம் வரை தமது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் படைத் தரப்பு செய்திகள் கூறிவருகின்றன. ஆனால் புளியங்குளத்திற்கு வடகிழக்கே நயினாமடு வுக்கு அருகே அமைந்துள்ள மதியாமடுப்
பாக தேடப்படும் புலேந்திரனின் மனைவி உட்பட சிலரை ஏறாவூர் பொலிசார் கைது செய்தனர். அதன்பின்னர் அவர்களை விடு விக்க ஏறாவூர் பொலிஸ் நிலையம்மீது புலிகள்
கேந்திரமுக்கியத்து தாக்குதல் நடத்த முற்பட்டனர். முன்னணிக்
து விளங்கவில்லை. ண்டையை பெரிதாகக் II COATIL bJD(UDI) IIIT
சுயாட்சியை பாதுகாக்க *。凯呜 剔"@" லியுறுத்தும் இவ்வாறு பொதுச் செயலாளர் வித்துள்ளார்.
பத்திரிகை அவரது பருந்தது. அப்பத்திரி க்கப்பட்டுள்ளதாவது: ரமான கோரிந்தை ருப்போம். பாரதிய தொடர்பான கொள்கை D. ாட்சி பாதுகாக்கப்பட மை சுதந்திரம் என்பன
காவலரணைத் தாக்கினர். ஆனால் பொலிசார்
தாக்குதை முறியடித்து கைதானவர்கள் LËT JETI I Indi ாது (ο) αποδοτι οητή "
என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா அரசுடன் நட்புறவுகளை ஏற்படுத்த விடுதலைப் புலிகளும் முயற்சி செய்வர் என்று தெரிகிறது.
இந்தியப் பிரதமராக வாஜ்பேஜி பதவியேற்ற பின்னர் புலிகளின் தலைவர் வாழ்த்துச் செய்தி அனுப்பக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லங்கைப் பிரச்சனையில் தனது நிலைப்பாட்டை புதிய அரசு உடனடியாக சூறாவிட்டாலும்கூட குஜ்ரால் அரசு போலன்றி, இலங்கையில் அமெரிக்கத் தலையீடுகளை பாரதிய ஜனதா அரசு விரும்பாது என்றே நம்பப்படுகிறது.
வடக்கு கிழக்கு பிரிப்பு இல்லாத தீவு
Ĉiaj perdite DIT 651 ĝeiā B5192
G.
பகுதியில் புலிகளின் கண்ணிவெடித்தாக்குத GAUITGN) 嚮 படையினர் பலியாகியுள்ளனர்.
6.03.98ல் இத் தாக்குதல் நடைபெற்றது.
மதியாமடு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். எனினும் அங்குலம் அங்குலமாக நிலைகொள்ள படைத் தொகை போதாது. அதனால் புலிகளும் அப்பகுதி களில் நடமாடுகின்றனர்.
இதேவேளை கிளிநொச்சிநகர் பகுதியில் அடிக்கடி சிறு சிறு மோதல்கள் நடந்து வருகின்றன. கிளிநொச்சி நகரில் தமது முன்னைய நிலைகளை இதுவரை படையின் ரால் சென்றடைய முடியவில்லை.
சித்திரைப் புத்தாண்டின் முன்பாக தரைப்பாதை திறப்பது பற்றிய காலக்கெடு நிறைவேறக்கூடிய கள நிலவரம் காணப்பட வில்லை என்றே நமது நிருபர் வன்னியில் இருந்து தகவல் தந்துள்ளார்.
சோடிக்கப்பட்ட தாக்குதல்
அதிகாரியின் பதவி உயர்வு ஆசை
"மருதானைக் குண்டு வெடிப்பு தொடர்
மேற்கண்டவாறு ஒரு செய்தி வெளியாகி யிருந்தது. பி.பி.சி.வானொலிக்கும் மேற்கண்ட செய்தி கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், அப்படியொரு தாக்குதல் முயற் சியே நடைபெறவில்லை. காவலரண் தாக்கப் படவும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
காவலரண் பகுதியில் கடமையில் உள்ளவர்கள் சில சமயங்களில் துப்பாக்கிப் பிரயோகம் செய்வது வழக்கமாகும். அவ்
வாறு துப்பாக்கிப்பிரயோகம் செய்த சத்தங்
களே 06.03.98 வெள்ளியன்றும் கேட்டன. அதனை புலிகளது தாக்குதல் முயற்சியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் செய்தி கொடுத்தா ராம் பதவி உயர்வு கருதியே அவ்வாறான செய்தி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
GIOINIÚILINGINGAIGUÍ GAGTIGTIG
தபால் தொலைத் தொடர்புகள் தகவல் துறைப்பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் மெய்ப் பாதுகாவலரான ஹாஜா முஹைதீன் நெளஃபீர் (24 பெப்ரவரி 2ம் திகதி இரவு 9.30 மணியள வில் வாழைச்சேனையில் வைத்துப் புலிகள் யக்கத்தினரின் நடமாடும் அணியினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். தாக்குதலை முடித்து விட்டுத் திரும்பிய புலிகள் இயக்கத்தினர் அவ் விடங்களில் பொதுமக்களுக்குச் சொந்தமான மூன்று மோட்டார் சைக்கிள்களையும், ஏழு
தற்கான இராஜதந்திர என்ற விடயத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் சைக்கிள்களையும் பறித்துச் சென்றதாகப் ரயோகிக்க வேண்டும் ஆதரவு உண்டென்றும் கூறப்படுகிறது. பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
23.98 அன்று காவல் நிலைமீதான |րa) դրի լյոյիլյոմիձորի,
T. GTIGOGNITU GALUTANFITT (கண்டி நிருபர்)
அண்மையில் எதிர்பார்க்கப்படும்
வித இழப்புமில்லை 1ள புலிகள், 60 56 ரக துப்பாக்கிகள்
மோட்டார் ஷெல்கள்
னரேட்டர் தொலைக் திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார
னணிர்க் குடுவைகள், நனம்-01 ஆகியவற்றை வித்துள்ளனர்.
தாக்குதலின் பின்னர் வீழ்ச்சி ಮಂ--
ஜிலிருந்து புறப்பட்ட லிருந்து நிறைந்த fá (SPECIAL) GTGTO 前 கொழும்புக்குச் புலேந்திரனே ஒட்டிச் லும்போது தற்போது கும் பஸ் உதவியாள ம் கூடவே கொழும்பு
ஈன்றதும், பஸ்ஸில் லைகள் இருப்பதால் யிருப்பதாகவும் பஸ் காந்தனிடம் கூறிய ட்டக்களப்பு செல்லு அதன்படி புஸ்ப ந்து சேர்ந்து விட்டார். issor it கதி ஒழுங்கு முறைப் புக்கு வரவேண்டிய ழும்பில் பயணிகளை நின்றிருக்கிறது. டக்களப்பு கொழும்பு ப்பமில்லையென்றும் வை நடத்தப் போவ |ப்படிக் கூறிவிட்டுத் மிடமான கொள்ளுப் மறுநாள் அதிகாலை பஸ் நிறுத்தப்பட்டி ட்டோவில் மேலும் |ள்ளார்.
அந்த இருவரும் iளே ஏறிக் கொண்ட அந்த இருவரும் டுத்துச் சென்றுள்ள
மாகாண சபைத் தேர்தலையொட்டி சிறி லங்கா சுதந்திரக் கட்சியும் கண்டி போகம் பறை மைதானத்தில் பிரசாரக் கூட்டத்தை
நடத்தியது. இதன் மூலம் மலையகத்தில் பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. ஜனாதிபதி
துங்க கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அவரது அமைச்சரவையில் எ எச்.எம்.பெளவி, அலவி மெளலானா
DI GTIGT
பத்துப் பேர் கலந்து கொண்டனர்.
அங்கு ஜனாதிபதி உரை நிகழ்த்துகையில்
னர் பஸ் புறப்பட்டு ஒரு சில நிமிடங்களில் அங்கே காணப்பட்ட புலேந்திரன் திடீரென் மாயமாக மறைந்துவிட்டாராம்
அங்கிருந்து தப்பி * புலேந்திரன் தற்சமயம் கிழக்கில் புலி இயக்கத்தினரின் வசமுள்ள பகுதிக்கு வந்துவிட்டதாக ஊர்ஜித மற்ற தகவலொன்று கூறுகிறது. ஆனால் புலேந்திரன் கொழும்பிலேயே மறைந்திருப்ப
பாதுகாப்புக் கெடுபிடிகளிலிருந்து தப்புவதற்காகவே தனது 4 வயது நிரம்பிய பிள்ளையை அவர் கூட்டிச் சென்றார் என்றும் கூறப்படுகிறது.
Gu, Ggsfuqu DIT? மட்டக்களப்பு பொலன்னறுவை மாவட் பத்திற்கிடையிலுள்ள கடைசிச் சோதனைச் சாவடியான மாதுறு ஒயாச் சந்தியில் லொறி களை மாத்திரம் 48 மணி நேரத்திற்குத் தடுத்து வைக்கும் பாதுகாப்பு நடைமுறை உள்ளது
ஆனால் பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு இந்தத் தடை கிடையாது. பஸ்களை உடனடியாக சோதனை முடித்துப் பயணத்தைத் தொடரப்படையினர் அனுமதிக்கின்றனர். குறிப் பிட்ட பஸ்ஸும் மாதுறு ஒயாச் சந்தியில் கடைசி யாகச் சோதனை முடித்துச் சென்றிருக்கிறது
எனினும் புலேந்திரனுக்கு புலிகளின் இலக்குகள் மற்றும் தலைநகரில் உள்ள
கருதப்படுகிறது.
குண்டுத்தாக்குதல் எப்போது நடைபெறப் போகிறது என்ற விபரத்தைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்தால் மனைவி பிள்ளைகளை முன்கூட்டியே வேறு பகுதிக்கு செல்லுமாறு கூறியிருப்பார் இரகசியம் கருதியே புலிகள் மேலதிகத் தகவல்களை அவருக்கு கூறாமல் இருந்துள்ளதாகத் தெரிகிறது.
கண்டியில் நடந்த Ge
கடந்த 17 ஆண்டுகளாக இந்நாட்டை சீரழித்த ஐ.தே.கட்சியினர் ஆட்சியில் இடம்பெற்ற கொடுர சம்பவங்களை அவர் நீண்ட நேரம் விவரித்தார்.
மாலை 6.30 மணிக்கு பொது மேடைக்கு சிறிய வேன் ஒன்றின் மூலம் பிரவேசித்த ஜனாதிபதியை கால்கடுக்க நின்று கொண்டி ருந்த கூட்டம் கைதட்டி வரவேற்றது. கண்டி நகரில் இதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பு எல்லோரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
தெற்கும் வடமேல் மாகாண சபைகள் தவிர்ந்த ஏனைய 5 மாகாண சபைகளை
அடுத்து இடம்பெறப்போகும் மாகாண
LDÖJ,67
சபைத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி வென்றெடுப்பது திண்ணம் என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே மத்தியில் எடுத்துரைத்தார். இதன் அடிப்படையில் இந்த மாகாண சபைகள் எல்லாம் ஜூன் மாதம் 30ம் திகதி அளவில் கலைக்கப்பட்டுவிடும் என்ற செய்தி யையும் அவர் அங்கு வெளியிட்டார்
ஜனாதிபதி அங்கு தொடர்ந்தும் பேசுகை யில் வடக்கில் 90% நிலப்பரப்பு புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டிருப்பதுடன்
இவ்வருட முடிவுக்குள் யுத்தம் முடிவடைந்து
தாக பாதுகாப்புத் தரப்பினர் நம்புகின்றனர்.
விடும் எனவும் சிறுபான்மை மக்கள் இந்நாட் டில் நம்பிக்கையுடன் வாழ்வதற்கான வழி வகைகளை பேணப்போவதாகவும் அவர் மேலும் கூறினார்.
மாலை 6.30 மணிக்கு தனது உரையை
ஆரம்பித்த ஜனாதிபதி சுமார் இரண்டு
நிறுத்திக் கொண்டார்.
மணி நேரம் பேசி
ாங்களத்தின்தீவுகள் l Iisia talofiilIIinat?
யாழ்ப்பாணத்தில் தற்போது பொலிஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பொது மக்கள் செய்யும் முறைப்பாடுகள் சிங்களத்திலேயே பதிவு செய்யப்படுகின்றன. முழுக்க முழுக்க தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசமான யாழ்ப்பாணத்தில் தமிழ்
தெரியாத பொலிசார் கடமையில் உள்ளனர்.
மறைவிடங்கள் பற்றி தெரிந்திருக்காது என்றே
முறைப்பாடுகளையும் சிங்களத்தில் பதிவு செய்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பாக யாழ் மாவட்ட பாஉக்களோ, தமிழ்க் கட்சிகளோ கவனம் செலுத்தாமல் Di Gifth
அதிருப்தியை தோற்றுவித்துள்ளது.
படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகள்
என்று கூறப்படும் பகுதிகளின் பெயர்கள்
மட்டுமல்லாமல், சிவில் நிர்வாக நடவடிக்கை களும் சிங்கள மயமாகிவிடுமோ என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

Page 4
gisu Leszczofres Tiñ DITULOSGID
மட்டக்களப்பு ம 250 ரூபாய் சமுர்த்தி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் பணிப்பாளர் நாயகமாக எரிக் பெர்னாண்டோ என்ற தமிழர் நியமிக் கப்பட்டுள்ளார். இந்நாட்டின் ஒலிபரப்புத் துறைக்கு ஒரு தமிழர் தலைவராக நியமிக் கப்பட்டது இதுவே முதற் தடவையாகும். கொழும்பு வானொலி என்றிருந்த போது பணிப்பாளராக இருந்தவர் ஒரு வெள்ளைக்காரர். அவருக்கு அடுத்தபடி யாக இருந்தவர் திரு.சோ.சிவபாதசுந்தரம் வெள்ளைக்காரர் பதவி விலகிச் சென்ற தும் திரு.சிவபாதசுந்தரத்துக்குக் கீழ்ப் படியிலிருந்த ஒரு சிங்களவருக்கே தலை மைப் பதவி வழங்கப்பட்டது.
திரு.சிவபாதசுந்தரம் திருச்சி வானொலியிலும் இலண்டன் பி.பி.சி யிலும் பயிற்சி பெற்றவர். 'பி.பி.சி. தமிழோசை
邸
முத்திரைகள் பெப்
ஜூலை வரையும் வ
கடந்த ஆகஸ்ட் முதல்
யோகிப்பதற்கும் 250 கிடைத்திருந்தன.
'ನ್ತಿ। LUGO,Osfa
என்பதனால் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன நிகழ்ச்சிகளின் தரம் உயர்வடையும் என்பது டன் தமிழ் நிகழ்ச்சிகளும் தனிச் சிறப்புப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் நிகழ்ச்சிகளுக்கான இயக்குநர் பதவி திரு.வி.என்.மதியழகனுக்கே தரப்பட்டி ருக்கிறது. இவர் தற்காலிக் இயக்குநர் பதவி வகுத்தபோது அதற்கு அவர் தகுதியற்றவர் பின்னர் இதுவரை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப் 1000,500 ரூபாய் முத்தில் பட்டதுமுண்டு ஆறு மாதங்களுக்குள் தகுதி கொழும்பு கம் யான ஒருவரை முறைப்படி தேர்ந்தெடுக்க விருத்தியடைந்த மாவு வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூட்டுத் தொகை முத்திரைக BITLJ60ILI பணிப்பாளர் சபைக்கு அறிவுறுத்தி கின்ற போதிலும் ಇ101 யது.அதன்படி நடைபெற்ற தேர்வில் தமிழ்ச் பாதிக்கப்பட்ட LOLLU சேவை இயக்குநர் பதவிக்கு திருமதியழகனே தொடர்ந்தும் 250
அவருக்கே நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் விசனம் தெ
SSS SS SS SS SS S SS S S S S S SS S S S S S
தகுதியுடையவர் என்று காணப்பட்டமையால், விநியோகிக்கப்பட்டு வ
நிகழ்ச்சியையும் தொடக்கி வைத்தவரும் அவரே ஒலிபரப்புக்கலை என்று ஒரு நூலை எழுதியமைக்காக இந்திய சாகித்திய மண்டலப் பரிசும் பெற்றவர். ஒலிபரப்புத்
ஊர்காவலர்கள் மீது
துறையில் தனக்குரிய பதவி கொடுக்கப்
பெப்ரவரி மாத இறுதியில் கிழக் ஒரு பொலிஸாரும் கின் எல்லைப் பகுதிகளிலுள்ள ஊர்காவற் அவர்களது ஆயுதங்க படாமல் பாரபட்சம் காட்டப்பட்டதால் படையினர்மீதும் படையினருடன் இணைந்து னரால் கைப்பற்றிச் ெ வெறுப்புற்று தமிழ் நாடு சென்று பிரபல செயற்படும் தமிழ் இயக்கங்கள் மீதும் வாசிகள் தெரிவிக்கி
எழுத்தாளரானார். தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பல்லாண்டு நடத்திப் பலரைக் கொன்றுள்ளார்கள் னறுவை வெலிக்கந் பெப்ரவரி 20ம் திகதி அம்பாறையில் திகதி புலிகள் இயக்க திரு.எரிக் பெர்னாண்டோ கடந்த புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்ட ஷெல் தலில் ஒரு ஊர்காவர் கால் நூற்றாண்டுக்கு மேலாக ஒலிபரப்புத் மற்றும் மோட்டர் தாக்குதலில் ஊர்காவிற் பார் மேலும் 99
துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண் டிருந்தவர். வானொலியிலும் ரூபவாஹினி கொல்லப்பட்டார்கள் பொலன்னறுவை ' " மாவட்டத்திலுள்ள கட்டுவன் விலவில் நடத்தப் மடககளபHஆ திகழ்ந்தவர் அனுபவம் 2. பட்ட தாக்குதலில் 5 ஊர்காவற்படையினரும் துறையில் விசேட அ -------------------i - " இருந்து இ
ஏ.எஸ். மொஹமட் மவாஹிம் வழங்கும்
புலிகள் இயக்கத்தினர் பல தாக்குதல்களை பெப்ரவரி 24ம் திக
காலம் தொண்டாற்றியவர்
படையினரும் ஒரு சிங்களக் குடிமகனும் 3 இராணுவத்தினரும்
யிலும் ஆங்கிலச் செய்தி வாசிப்பாளராகத்
யக்க அங்கத்தவ ஜிவரெட்ணம் (சின்ன வர் புலிகள் இயக்கத் ரால் பெப்ரவரி 18ம் LIL LITT.
மகா சிவராத்திரி 25ம் திகதியன்று ஆரை விநாயகர் ஆலயத்த வேலைவாய்ப்புக்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் அனுபவமுள்ளவர் உங்கள் நம்பிக் கைக் கும். அன் புக் கும் பாத்திரமானவர். உங்கள் கனவை நனவாக்க அரிய சந்தர்ப்பம் தவற விடாதீர்கள்
சவூதி அரேபியா, குவைத் டுபாய், sčiumi. ஜோர்தான், லெபனான், சிங்கப்பூர்
Metro Con
Z Charlemont R Te: O74
DIPOMANC
Information Technology, Ms D Techniques, Pascal, Ms V Duration : 4 Months
DIPOMA INP
Information Technology, Wind. Techniques, Basic, Pasc Duration : 4 Months
9 ஹவுஸ் மெயிட் 9 ஹவுஸ் டிரைவர்
ஹவுஸ் மெயிட்/ஹவுஸ் டிரைவர் ஜோடி) 6 ஹவுஸ் போய் 9 குக் GLOGUT நிபந்தனைகளும், சலுகைகளும்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் அங்கீகரிக்கப்பட்ட சம்பளத்திற்கு குறையாமல் பெறலாம். தங்குமிட வசதி வைத்திய வசதி என்பன இலவசம் ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் திரும்பிவர விமான சீட்டு வழங்கப்படும். ஏனைய சலுகைகள் அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கமைய வழங்கப்படும்
சப் ஏஜன்ட்களுக்கு விஷேட சன்மானங்கள் உண்டு
பாஸ்போட், அனுபவச்சான்றிதழ் பிரதிகள், பாஸ்போட் அளவிலான 4 புகைப்படங்கள் சகிதம் நேரடியாக வரவும், அரப் விங்ஸ் டிரவல்ஸ் (Arab Wings Travels) இல.2014, புளொக் 8-10, சிமொன்ட்ஸ் வீதி, மருதானை கொழும்பு-10 (சைக்கன் பஸார் / சின்ன பள்ளி அருகில்) தொலை 074715557 பெக்ஸ்: 074715557,46535
App No. ALT 14001 Adv. 101.98
Information Technology, Ms
Ms. Excel, M. Duration : 4 Months
PROGRAMMING IN
tudents can follow the first th
impreseed may follow the Cours
Classes Will be On Sa Duration : 3 months
Level 1: Rs. 2,500 Level 2
Payments can be Casses W. Conne
* __ኤ
ற்கு
ஆண்கள், பெண்கள் குழந்தைகளுக்கு முடி உதிர்தலைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் உங்கள் தலைமுடிகளை இழந்துவிடுவீர்கள் இயற்கையால் முடிஉதிர்தலை நாங்கள் தடுக்கிறோம். கேர்ன் ஷம்பூ கொண்டிஷனர்
மற்றும் ஹெயார் ெேறவிட்டலைசரைப் பாவிக்க
ஆரம்பியுங்கள்
தருப்பத
Söl
[Kö]
இலங்கையில் 50 வருடங்களாகி பிரசித்தி பெற்றது. sieÜFFF) Hes
ட தொலைபேசி ட O722 - 42518, 01 - 237072 80722 - 53028, 01 - 23.7073.
ஏக விநியோகத்தர்கள்:- சரஸ்வதி ஸ்டோர்ஸ், காஸ் வேர்க்ஸ் சந்தி, புறக்கோட்டை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரைகள்:
ாவட்டத்திற்கு மீண்டும் முத்திரைகளே விநி டைத்துள்ளன. இம் ரவரி மாதம் முதல் நியோகிப்பதற்காகும். ல் ஜனவரி வரை விநி
ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் எங்களுடைய துன்ப நிலை மிகமோச கள் ஆரம்பிக்கப்பட்ட தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மாகியுள்ளமையினால் நாங்கள் பேரழி ட்டக்களப்பு மாவட்டம் "நாங்கள் தற்போது சற்றும் பொருந்தாத வையே எதிர்நோக்கியுள்ளோம்.
ரைகளைக் காணவில்லை.
2.5T.G.Langmajig, ID
முல்லை மாவட்ட மணலா ன்னாள் வசித்து வந்து, 缸
இழந்து இடம்பெயர்ந்து மையினால், உணவு, மருந்து மற்றும் வாழும் மக்கள் சார்பாக ஐக்கிய நாடுகள் அத்தியாவசியப் பண்டங்கள் எதுவும் ரூபாய் முத்திரைகளே சபை செயலாளர் நாயகத்திற்கு மகஜர் அனுப்பப்படுவதில்லை.
பகுதியில் கிடைப்பதில்லை. தமிழ் பிரதேசங்களுக்கு ப்பொழுது பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டுள்ள
காலநிலையில் அர்த்தமுள்ள எத்தகைய 1997 டிசம்பர்- மனித உரிமைகளுக்
பஹா போன்ற அபி பாதுகாப்புமற்றவர்களாக வாழ்ந்து வருகி கான சர்வதேசப் பிரகடனத்தின் 50வது பட்டங்களில் மேற்படி றோம். அரசாங்கம் மூலமோ அல்லது ஆண்டின் ஆரம்பமாகும். சுதந்திரமான
ள் விநியோகிக்கப்படு
அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் மக்கள் சிவில்,அரசியல் சுதந்திரம் பெற்று,
செயல்களால் பெரிதும் மூலமாகவோ போதுமான உணவுவகைகள் அச்சம் நீங்கி தமது தேவைகளைப் பெறு களப்பு மாவட்டத்திற்கு எமக்குக் கிடைப்பதில்லை. வதற்கான உரிமைகளையும் ஏனைய
நபாய் முத்திரைகளே
சிறிலங்கா அரசாங்கம், மருந்துப்பொருட் அம்சங்களுடன் பெறுவதற்கு அப்பிரகட
பருவது குறித்து பொது களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரண னம் வலியுறுத்துகின்றது.
விக்கின்றனர். மாக எமக்கு எதுவித மருத்துவ வசதிகளும் எங்களுடைய தேவைகளைப் பெற்றுக்
S L S SL S SS SS SS SS S S S S SS SS SS கொள்வதற்கான உரிமையையாவது பெற்
றுத் தருமாறு தங்களுக்குக் கோரிக்கை
D. 636A மீதும் குறி விடுக்கின்றோம்.
பரிதாபத்துக்குரிய எமது வரலாற்
கொல்லப்பட்டார்கள் சீனித்தம்பிவிமலேந்திரன்-27வயது அச்சுதன் றின் சுருக்க
- ருக்கத்தை தங்களுக்கு எடுத்துக் ளூம்புலிகள் இயக்கத்தி எனப்படும் ரெலோ அங்கத்தவர் புலிகள் கூறுகிறோம். தமிழர்களின் தாயகமான சல்லப்பட்டதாக கிராம இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். வடக்கு-கிழக்கில் வடக்கை கிழக்குடன் றாகள ನಿಲ್ದಿ 04.03.98 அன்று மட்டக்களப்பு செங்கலடி இணைக்கும் பூகோள ரீதியான டம்தான் நடந்தது. பென் யில் நடைபெற்ற தாக்குதலில் ரெலோ T ஏற்கனவே சுட்டிக்காட்டியபடி
தையில் பெப்ரவரி 26ம்
உறுப்பினர் ஒருவர் பலியானார். புளொட்
இந்தப் பிரதேசத்தில் முன்னர் வாழ்ந்த
த்தினர் நடத்திய தாக்கு உறுப்பினர்கள் மூவர் காயமடைந்தனர். வர்கள் நாங்கள்.
படைவீரர் கொல்லப் ார்காவற்படையினரும் ஒரு சிங்கள மாணவி 16ዘ .
ரையம்பதி மண்முனைத் திரடிப் படையினரின் யங்கி வந்த புளொட் ரான இராஜலிங்கம் வன்) 27வயது என்ப தின் பிஸ்டல் குழுவின
' தமது இயக்கத்தால் வசூலிக்கப்படுகிறது என்பது திகதி சுட்டுக் கொல்லப் உண்மையல்ல" என்று ரெலோ மன்னார் மாவட்ட முதல் உதவி
அமைப்பாளர் பாஸ்கரன் முரசுக்கு மறுப்பு அனுப்பி
தினமான பெப்ரவரி 1676 III.
பம்பதி திருநீற்றுக்கேணி ஒட்டோ உரிமையாளரிடம் 25 ஆயிரம் ரூபா நிற்குச் சென்றிருந்த வாங்கப்படுகிறது என்பதை ரெலோ மறுத்துள்ளதே
li ter Morld.
bad, Colombo - 06.
51164.
GesUses
MPUTERSTUDES Os, Windows 95, Programming
Word, MS Excel, Auto Cad.
Course Fee : Rs. 5,500
ROGRAMMING
WS 95, Advanced Programming bal, Visual Basic (Level 1)
Course Fee : Rs. 5,000
DOS, Windows 95, MS Word, s Powerpoint
Course Fee : Rs. 5,500
SUA BASIC Ver 5.
ree classes free of charge and if
se by paying the first instalment.
turdays and Sundays
Course Fee : Rs. 7,500
Rs. 2,500 Level 3: Rs. 2,500
a CG IT INSaleS Ce. On 2103 - 1998
சித்தர் மாந்திரீகம் அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிடஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணிமாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
1ந் திகதி முதல் 25ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 30/116, MALLIKA LANE
LLAWATTACOLOMBO-06.
TELEPHONE:500067.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 82, MANIKKAVASAGARROAD, TRINCOMALEE TELEPHONE:026-20347 SqTTTT LLLL LLLLLLM MMMT STqTL LLTT SMML L HHH
SSSS S SSS S SSS SSS S SSS SS SS SS S SS தமிழர்களின் தாயகம் என்ற
கோட்பாட்டை முறியடிக்கும் நோக்
GeoIT DginLi:
"மன்னார் மாவட்டத்தில் ஒட்டோ உரிழையாளர் லாற்றுப் பிரதேசத்தில் வாழ்ந்து களிடம் 25 ஆயிரம் ரூபா ரெலோ இயக்கத்தின்ரால் வசூலிக்கப்படுகிறது இவ்வாறு மன்னாரைச் சேர்ந்த வாழ்ந்த மொத்தம் 13 ஆயிரத்து காந்தி என்பவர் எழுதிய புகார் கடிதம் முரசில் பிரசுரமாகியிருந்தது.
"ஒட்டோ உரிமையாளர்களிடம் 25 ஆயிரம் ரூபா கருணையற்ற இத்தகைய
வந்த 42 தமிழ்க் கிராமங்களில்
208 குடும்பங்களை பலாத்காரமாக வெளியேற்றிவிட்டது.
கொள்கையை 1984ம் ஆண்டு
யுடன் நிறைவேற்றியுள்ளனர். மணலாற்றின் அருகேயுள்ள நெடுங்கேணி மாவட்டத்திலுள்ள 18 கிராமங்களில் வாழ்ந்த மக்
களையும் ஆயுதப் படையினரின் தவிர, அவர்களிடம் பணமே வசூலிப்ப வெளியேற்றி விட்ட தில்லை என்று முற்றாக மறுக்கவில்லை னர் என்று மகஜரில் தெரிவிக் என்பதும் குறிப்பிடத்தக்கது. கப்பட்டுள்ளது.
=== == = unun mín tíu u =
Alle
அப்ஸ்ராஸின் ଦେorଣdiଦେoଅF ഥയ്ക്കോ
ィ
É EDITSai Unclai
ܓܓ
š APSARAS
Milangl-Sailäisellä மனோதத்துவ வைத்தியம் (GENERAL PSYCHOTHERAPHY) வவுனியாவிலும் சந்திக்கலாம் இளைஞர்களே மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம் வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில், தான்வீரியம் உள்ள ஆண் மகனாகிவிட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் வசிப்போருக்கு
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்கு
விரிவான விளக்கத்துடன் கடிதத் தொடர்பு மூலம் அறிவித்தால் மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாது பெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்)
மட்டக்களப்பு விளாசத்துக்கு மட்டும் கழகு தொடர்புகொள்ளவும்
மனநிலை பாதிப்புக்கள் மனநோய்கள்"ஹிஸ்டீரியா"ஆச்சரியப்படும் வகையில் பலர்சுகமாகியுள்ளனர்.மற்றும் ஆஸ்மாதலையிடிவாதம் பயோரியா,வெள்ளைபோதல் நீரிழிவு கிரந்திநோய்க்கும் குழந்தைப்பேறு இன்மைக்கும் தீர்க்கமுடியாதவியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம். கவனத்திற்கு புதிய செல்டெல் No 072-609388
கொழும்பில் மார்ச் 22 முதல் 29 வரை DRPARUMUGAM
AHAMED TOURIST INN BANG BANG BUILDING No. 10, Reclamation Road, (entrance: Bankshall St, Opposits Ranjanas) Colombo-11. T.P. 436383,436390. கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் N0.02-609388 கொழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும். ஒட்டமாவடியில் ஏப்ரல் 2, 3ம் தினங்களில்
Dr.முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி TP065-57345 கல்முனையில் ஏப்ரல் 45.6ம் தினங்களில்
T.M.M. LITTLDALSayyub TP.065-29329 வவுனியாவில் மார்ச் 14,1516-17ம் தினங்களில் வவுனியாவில் (ம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, WANNINN இல் சந்திக்கலாம். TP04-2004ல் முன்கூட்டியே பதிவுசெய்யவும்.
Dj6oppuu BTL liggerflói) Dr.P. Arumugam No.33. Tissa Weerasingam Sq., Boundary Road, Batticaloa claib giglia Gorto.
DGSD DJ Br
IIエ、15ー21,1998

Page 5
போயா தினங்களில் கொழும்பில் வெடித்த குண்டுகள் போயா பீதியை ஏற் படுத்தி இருந்தன.
அதனையடுத்து போயா தினங்களில் தலைநகரில் பாதுகாப்புத் தரப்பினர் மிக விழிப்பாக இருப்பது வழக்கமாகிவிட்டது. இப்போதெல்லாம் குண்டுகள் வெடித் தால் இன்று என்ன போயா தினமா, விடு முறை தினமா? என்று மக்களே நாள் பார்க் கப் பழகிவிட்டனர்.
போயாதினத் தாக்குதல்களும் மற்றும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கண்டியில் நடத்திய தலதாமாளிகை தாக்கு தல் போன்றவையும் புலிகள் பொதுமக்க ளின் இழப்பை தவிர்க்க விரும்புகிறார்கள் என்பதை சிங்கள மக்களிடம் மட்டுமல்லா மல், சர்வதேச அளவிலும் தெரியப்படுத்தி யுள்ளன.
அதனால்தான் மருதானைக் குண்டு வெடிப்பின் நோக்கத்தையும், லக்கு தவறிய வெடிப்பு என்பதையும் அரச பிரசார சாதனங்கள் பெரியளவில் கூறாமல் அடக்கி வாசித்தன.
புலிகளுக்கு கெட்ட பெயர் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களை அரசு நழுவவிடாது என்பது எதிர்ப்பார்க்கக்கூடியதுதான்
கொழும்பில் அடுத்தடுத்து குறிப்பிட்ட நாட்களில் இரண்டு குண்டு வெடிப்புக்கள் நடந்துள்ளன.
அது என்ன நாள்? அவசரகால சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நாளைத்தான் தங்கள் தாக்குதலுக்கு உரிய நாளாக அடுத்தடுத்து இரு தடவைகளும் புலிகள் தெரிவு செய்துள்ளனர்.
கொழும்பு கொம்பனிவீதியில் வாகனத் தொடரில் வரும் விமானப்படைத் தளபதியை குறிவைத்து கரும்புலி காத்திருந்ததும், பின்னர் சோதனை அரணில் மாட்டிக் கொண்ட நிலையில் குண்டு தாக்குதல் நடத்தி பலியானதும் பெப்ரவரி 05ம் திகதி, அன்றும் பாராளுமன்றத்தில் அவசர கால சட்ட நீடிப்பு பிரேரணை கொண்டு வரப்பட்டிருந்தது.
மார்ச் 05ம் திகதி மருதானையில் குண்டுவெடித்த தினத்தன்றும் அவசரகால நீடிப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டிருந்தது.
அவசரகால சட்டப் பிரேரணை மாதாந் தம் கொண்டுவரப்பட்டு நீடிக்கப்பட வேண்டியதாகும். எனவே, பாராளுமன்றத் தில் அவசரகால பிரேரணை கொண்டு வரப்படும் நாட்களில் இனிமேல்நாடெங்கும் பாதுகாப்புத் தரப்பு உஷாராக இருக்க வேண்டியதாகிவிட்டது.
அவசரகால சட்ட பிரேரணை கொண்டு வரப்படும் தினத்தன்றோ, அல்லது அதற்கு முதல் நாளன்றோ வன்னியில் படை நட வடிக்கையை முடுக்கிவிடுவது கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது.
போர் தொடருகிறது எப்படியும் வெற்றி பெற்றே தீருவோம்' என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்தில் சூளுரைக்கத் தோதாகவே அவசரகால சட்ட நீடிப்பு தினங்களை அண்டியதாக படை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு GIB560T.
பிரபாகரன் அடிக்கடி கூறும் வாசகம் என்று இதனைச் சொல்வர்: "எங்களுக்கு எந்த ரூபத்தில் அழிவு தரப்படுகிறதோ அந்த ரூபத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். எங்களிடம் அழிவைத் தருபவர் களுக்கு அதனையே திருப்பிக் கொடுக்க வேண்டும். எதிரி எங்களை தேடிவர முன்னர் நாங்கள் அவனைத் தேடிச் செல்லவேண்டும்."
அவசரகால சட்ட நீடிப்பு நாளை லிகள் தெரிவு செய்தது ஏன்? புலிகளின் லக்குகள் யார்? என்பதற்கான பதில்கள் பிரபாகரனின் மேற்கண்ட கருத்துக்குள் அடங்கியுள்ளன.
பெப்ரவரி 05ம் திகதி குறிவைக்கப் பட்டவர் விமானப்படைத் தளபதி அவசர கால நீடிப்பு நாளை அண்டிய தாக்குதல் களில் விமானப்படைதான் பிரதான பாத்தி ரம் வகித்து குண்டுகளை பொழிவதுண்டு. அதுதவிர, நவாலிதேவாலய பகுதியில் நடந்த குண்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கவே விமானப்படைத் தளபதிக்கு புலிகள் குறி வைத்தனர் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் அவசரகால நீடிப்புத்
| DJI ij 15-21, 1998
தின தாக்குதல்களுக்கு புலிகள் தீர்மானித்த போது இரண்டு பேர் பிரதான இலக்குகளாக குறிக்கப்பட்டனராம்.
ஒருவர். பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை இன்னொருவர் விமானப்படைத் தளபதி ஒலிவர்,
விமானப்படைத் தளபதி ஒலிவர் விரைவில் பணியில் இருந்து ஓய்வு பெறப்போகும் செய்தி புலிகளுக்கு எட்டியதால், முதல் இலக்காக அவரை குறிவைத்தனராம்
ஓய்வு பெற்றுவிட்டால் அவரது நடமாட்டங் களை அறியமுடியாது என்பது முதல் காரணம் பதவியில் இருக்கும்போது குறிவைத்தால்தான் சவாலாக இருக்கும் என்பது இரண்டாவது காரணம்,
எனினும் ஒலிவர் குறியில் இருந்து தப்பியதுடன், பணியில் இருந்தும் இம்மாதம் ஓய்வு பெற்றுவிட்டார்.
அடுத்த குறிதான் பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை
அவசரகால சட்ட நீடிப்பு தினத்தன்று பாராளுமன்றத்துக்கு அவர் சமூகமளிப்பது வழக்கம் எப்போதாவது ஒருசில தடவைகள் அதுகூட போர் நடக்கும் பகுதிகளுக்கு அவசர மாக சென்றால் மட்டுமே அவர் சமூகமளிக்கா மல் இருந்திருக்கிறார்.
வாகனத் தொடரணியாகவே அவர் பாராளுமன்றம் சென்று திரும்புவது வழக்கம் அவரது காரின் இருபுறமும் வாகனங்கள் நெருங்க விடாதவாறு விசேஷ அதிரடிப்படை யினர் பாதுகாப்பு வழங்கிச் செல்ல, தொடரணி துரித வேகத்தில் செல்லும்,
9/6)JØFUGESITGA) நாட்கள் அன்று பாராளுமன்ற பாதையில் பலமாதமாக காத்திருந்து பிரதிப் பாதுகாப்பு அமைச்சரின் வாகனத் தொடரணியின் பலம், பலவீனத்தை கூர்ந்து கவனித்து, அதற்கேற்ற நுட்பமான திட்டம் ஒன்றை புலிகள் வகுத்தனர்.
லொறியைக் கண்டாலே உஷாராகி விடுகிறார்கள். வேன் என்றால்கூட சந்தேகம் வரக்கூடும். தவிர தொடரணியின் அருகில் செல்ல முடியாது என்பதால் எட்டத்தில் நின்று வெடித்தாலும் பாரிய சேதத்தை ஏற் படுத்துமளவுக்கு விரிவான பரப்பில் குண்டு களையும் சன்னங்களையும் பொருத்த வேனை விட பெரிய வாகனம்தான் வசதி,
அதனால்தான் இதுவரை எந்தக் குண்டுத் தாக்குதலிலும் உபயோகிக்கப்படாத வாகன மான மினிபஸ்ஸை குண்டுவாகனமாக உப யோகிக்க புலிகள் தீர்மானித்தனர்.
தாக்குதல் வாகனம் மட்டுமல்ல, தாக்குதல் உத்தியும் புதியதுதான். இதுவரை காலமும் வாகனத் தொடரணிக்குள் குண்டு வாகனம் மோதிவெடித்துத்தான் தாக்குதல்கள் நடத்தப் LILLGOT,
அல்லது வாகனத் தொடரணி செல்லும் பாதையில் வாகனத்தை நிறுத்தி வைத்து, தொடரணி வரும்போது வெடிக்கச் செய்ய வேண்டும்.
இந்த இரண்டு தாக்குதல் முறைகளும் பாதுகாப்பு தரப்புக்கும் பரிச்சயமானவையே. அதனால் இத் தாக்குதல் தந்திரங்களில் சிக்காமல் இருப்பதற்கு ஏற்ப, தொடரணி செல்லும் பாதைகளில் ஏனைய வாகனங்களை படையினர் நெருங்க விடுவதில்லை. தொடரணி வரும் பாதையோரங்களில் வாகனங்களை நிறுத்தி வைக்க பொலிஸார் அனுமதிப்ப தில்லை.
பொரளையில் இருந்து பாராளுமன்றம் இருக்கும் பூரீஜெயவர்த்தனே'புரம்வரை பாதை ஆயுதம் தாங்கிய பொலி சார் பாராளுமன்றம் கூடும் நாட்களில் பணியில் ஈடுபட்டிருப்பர். அவசரகால சட்ட நீடிப்பு தினங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக இருக்கும்.
ஆனால், இத்தகைய கண்காணிப்பில் உள்ள உளவியல் ரீதியான பலவீனங்களை புலிகள் துல்லியமாக அவதானித்துள்ளனர். லொறி அல்லது வேன் போன்றவற்றின்மீது தான் பொலிசாரின் கவனம் கூடுதலாக
இருக்கும்.
பாராளுமன்றப் பு செல்லத் தடை இருப் போன்ற வாகனங்களை LILIGofa),6il 6 IT56. குண்டுவரும் என்று மாட்டார்கள். சந்தேகப்ப மல் இருக்க ஏற்ற வா அடுத்தது தாக்குத் வாகனத் தொடரணி தொடரணிக்கு முன்பா ருக்கும் வாகனங்களை செய்தல், பின்னால் கண்காணித்தல் என்பவர் யில் செல்லும் பாதுகாப்பு செய்து வந்தனர்.
ந்த பாதுகாப்பு ஒட்டை இரு GARITGäGYLLGOT ரணி செல்
புறம் இருந்த
புலிகள் தங்கள் உத்தி
பாராளுமன்றக் அங்கிருந்து புறப்பட்டு பிரதிப் பாதுகாப்பு அ தொடரணி வந்து கொண் றத்தை நோக்கிய திசை சென்று கொண்டிருக்கு சாலையில் எதிரும் அருகருகே வரும்போ கரும்புலி வெடிக்க ை சாலையின் மத்தி தளப் பகுதியின் அருக ருக்கும் குண்டுவாகனத் சடுதியாக ஏற்றியும் வாக வெடிக்க முடியும்.
எப்படி வெடித்தா தூரத்தை எட்டக்கூடிய விளைவிக்கக்கூடியதும் குண்டு பொருத்தப்பட்ட GITAGarib (guita வெடித்தாலும்சரி, அப் வெடித்தாலும் சரி மறுபு தொடரணியை தகர்க்க குண்டுகள் பொருத்தப் வாகனத்தின் இரு பகுதிகளிலேயே பிளாஸ் நிரப்பப்பட்டிருந்தன. பறக்கக் கூடிய அள வைக்கப்பட்டிருந்தன.
அதனால்தான் மரு 9,600Tj, SRITGEGOTITIT JITILIILID60) கள் சேதமடைந்தன.
GFgeoGI LIII பட்டபடி தாக்குதல் நட இலக்கை புலிகள் அடை ஐயமில்லை.
எனவே, விபத்தான் 5TUGOTLDITJ, Giujdhe சாரதிக்கும்தான் அரச வேண்டும்.
பொலிஸ்காரர் ஒ கொடுக்கப்பட்டுள்ளது. பட்டார் என்றும் பாரா
DGEOTGOLDLIITJ, LIIT பிட்ட பொலிஸ் அதிக செய்ய வேண்டும். மின்
நகரில் பைகளுட ருகில் நிற்போர் ஒ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாதையில் லொறிகள் பதால், வேன், கார் தான் அவதானிப்பர். LDITGOT LIGOfLIGUGUli) நினைத்தே பார்க்க ார்வைக்கு இரையாகா கனம் மினிபஸ்தான். ல் உத்தியும் புதிது. செல்லும் திசையில் சென்று கொண்டி ஒரத்தில் ஒதுங்கச் பரும் வாகனங்களை றைத்தான் தொடரணி படையினர் இதுவரை
வியூகத்திற்கும் ஒரு ப்பதை புலிகள் கண்டு 1. குறிப்பிட்ட தொட லும் திசைக்கு எதிர்ப்
| வரும் வாகனங்களை
ந்தை வைத்துத்தான் யை வகுத்தனர்.
கூட்டம் முடிந்ததும் பொரளை நோக்கி மைச்சரின் வாகனத்
டிருக்கும் பாராளுமன்
யில் குண்டு வாகனம் |ID,
புதிருமான திசையில் து குண்டுவாகனத்தை BIL’ILITİ. பில் உள்ள சீமெந்து ாக சென்று கொண்டி தை சீமெந்து கட்டில் னத் தொடரை சமீபித்து
லும் குறிப்பிட்டளவான தும், பாரிய சேதத்தை ான முறையிலேயே டிருந்தது.
ஒரு திரும்புத் திரும்பி படியே நேராக நின்று றம் செல்லும் வாகனத் க்கூடிய விதமாகவே பட்டிருந்தன. புறமும் பக்கவாட்டுப் டிக் வெடி பொருட்கள் நீண்டதூரம் சிதறிப் வுக்கு சன்னங்களும்
தானையில் பலநூற்றுக் டந்தனர். பலவாகனங்
க்கையில் திட்டமிடப் ந்திருந்தால் நினைத்த ந்திருப்பார் என்பதில்
ஜிப்புக்கும், பதற்றம் நள்ளாக்கிய மினிபஸ் ங்கம் நன்றி சொல்ல
ருவருக்கு சன்மானம் துணிச்சலாக செயற் ட்டப்பட்டுள்ளது. க்கப்போனால், குறிப் ாரியை வேலைநீக்கம் பஸ்ஸை மருதானை
பொலிஸ் நிலையத்துக்குள் கொண்டு செல்லு மாறு இரண்டு பொலிசாருக்கு கட்டளையிட்டா ராம். அதன்படி நடந்திருந்தால் மருதானை பொலிஸ் நிலையம் தகர்ந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரியை மறுபேச்சே இல்லாமல் வேலை நீக்கம் செய்திருப்பர்.
பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்போகிறார்கள் என்று தெரிந்திருந்தால், வாகனச் சாரதி தப்பியோட முயலாமல், அங் கேயே கொண்டு சென்று வெடிக்க வைத்தி (5'LITT.
மினிபஸ்சுக்குள் பொலிசார் இருவர் ஏறிய தாக கூறுவதும் தவறு. பின்னால் சென்ற ஜீப் ஒன்றில்தான் துரத்திச் சென்றனர். குண்டு வெடிப்பில் அந்த ஜிப்பும் சேதமானது. அதில் சென்ற பொலிசார் இருவரும் பலியாகினர். குண்டு வாகனம் என்று தெரிந்து துரத்தியி ருந்தால் அதனை ரச் செயல் என்று பாராட்டுவதில் தவறில்லை.
வாகனம் ஒன்று
பிறிதொரு வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றால் துரத்திப் பிடிப்பது வழக்கமாக போக்குவரத்துப் பொலிசார் செய்யும் காரியம்தான். 颈 து காகம் இருக்க பனம் பழம் விழுந்ததுபோலாகிவிட்டது. அவ்வளவுதான்.
எனவே, குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிக்கு
கொடுக்கப்பட்ட சன்மானம் வீரச் செயலுக்
கானதல்ல, பிரதிப்பாதுகாப்பு அமைச்சரின் உயிர் பாதுகாக்கப்பட தன்னையறியாமல் உதவி செய்தமைக்காக வழங்கப்பட்ட சந்தோச வெகுமதி
கொலன்னாவ எண்ணெய் குதத்தை தாக்கி விட்டு வந்த புலிகளில் ஒருவரை சுட்டு வீழ்த் திய பொலிசாரின் நடவடிக்கையை வீரச் செயல் என்று அழைக்கலாம். அதனுடன் ஒப்பிட்டால் இது சாதாரணம்.
மருதானையில் நடைபெற்ற குண்டு வெடிப்புமினிபஸ்ஸை செலுத்தியவரின் அஜாக் கிரதையாலும் பதற்றத்தாலுமே ஏற்பட்டது.
அவசரகாலநீடிப்புநாட்களில் 3.GjöğGjigj GDIGIšGÜLILLEllisi Eldisöller f'LjG SEÑLETILS), alal Blissai Tian
allisi Buntil Lib
அந்த மினிபஸ்ஸை செலுத்தியவர்
கரும்புலியா? அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தில்
தயாராக நின்ற கரும்புலியிடம் மினிபஸ்ஸை ஒப்படைக்கச் சென்றவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனெனில் குண்டு வாகனத்தை ஒட்டிச் செல்லும் கரும்புலியும் தனது உடலில் குண்டு பொருத்திய ஆடையை அணிந்திருப்பதுண்டு. வாகனம் தப்பித்தவறி வெடிக்காதுவிட்டு, மாட்டுப்படும் கட்டம் வந்தால், தன்னைத்தானே வெடிக்க வைத்துவிடுவார்.
மினிபஸ்ஸை செலுத்திய சாரதி குண்டு உடை எதுவும் அணிந்திருக்கவில்லை என்றே அறியப்பட்டுள்ளது.
அடுத்த சந்தேகம்தான் பெரிதாக உள்ளது. மினிபஸ்சுக்குள் தொலைத் தொடர்பு கருவி களோ அல்லது செல்ஃபோன் எதுவுமோ இருக்கவில்லை.
பாராளுமன்றம் செல்லும் பாதையில் நீண்டநேரம் மினிபஸ்ஸை நிறுத்தி வைத்திருக்க முடியாது. சுற்றி சுற்றி திரியவும் இயலாது. பொலிசாருக்கு சந்தேகம் வந்துவிடும். எனவே பாராளுமன்ற நாளுக்கான பாதுகாப்பு ஏற்பாடு களுக்குள் உள்ளடங்காத பகுதி ஒன்றில் மினி பஸ்ஸை நிறுத்திவிட்டு காத்திருக்க வேண்டும். வழக்கமாக வாகனக் குண்டுத் தாக்குதல் களின்போது வாகனத்தை செலுத்துபவரை வழிநடத்த வெளியே ஒரு பொறுப்பாளர் இருப்பார்.
குண்டு
வாகனத்தை புறப்பட்டு வர
Tä56öET f(ELIT உத்தரவிடுவது, திடீரென்று எதிர்பாராத கள மாற்றம் நிகழ்ந்தால் அதற்கேற்ப திட் டத்தை மாற்றுவது என்பது அந்தப் பொறுப் LITGIf6öT (3o 160a). -
தலதா மாளிகை தாக்குதல், கலதாரி ஹோட்டல் மீதான தாக்குதல்களின்போது தொலைத் தொடர்பு கருவிகள் குண்டு வாகனங்களுக்குள் இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதுபோல பிரதியமைச்சரின் வாகனத் தொடரணியை தாக்குவது என்றால், பாராளுமன்றத்தில் இருந்து வாகனத்தொட ரணி புறப்பட்டு வருவதை கவனிக்கக் கூடிய ஒரு இடத்தில் நின்று நோட்டமிட்டு, குண்டுவாகனத்திற்கு தகவல் கொடுத்தே ஆக வேண்டும்.
தகவல் தொடர்புகள், கட்டளை பரிமாற் றங்கள் என்பவைதான் புலிகள் இயக்கத்தி னரின் தாக்குதல்களின் துல்லியத்துக்கு உறுதுண்ையாக அமைவதுண்டு.
தனி நபர்களாக செல்லும் கரும்புலி களுக்கு தொலைத் தொடர்பு கருவிகள் தேவைப்படாது. அவர்களது தாக்குதல் முறையில் அவற்றைப் பயன்படுத்தவும் சந்தர்ப்பம் இருக்காது. வாகனக் குண்டுத் தாக்குதல்களுக்கு அதுவும் பாரிய இலக்கு மீதான தாக்குதல் என்பதால் தொடர்பு சாதனம் மட்டுமல்லாமல், இன்னொரு அணியும் களத்தில் இறங்கத் தயாராகவே இருந்திருக்கும்.
குறைந்தது இரண்டு கரும்புலிகளாவது குண்டு வாகனத்தில் சென்றிருப்பர். ஒருவர்
வாகனத்தை செலுத்த ன்னொருவர் ஆயுதத்துடனும், தொடர்பு சாதனத்துடனும் அருகில் இருப்பார்.
இலக்கின் பாரிய தன்மை காரணமாக பல கரும்புலிகளை களத்தில் இறக்க புலிகள் தயங்கியிருக்க மாட்டார்கள்
அதுதவிர குண்டு வாகனம் வெடித்தது மதியம் 12.30 மணிக்கு பாராளுமன்றத்தில் மாலை ஆறுமணிவரை அவசரகால சட்ட விவாதம் நடக்கும்.
ஆனால், பெப்ரவரி 05ம் திகதி ஐ.தே.கட்சி பாராளுமன்றத்தை பகிஷ்கரித்த மையால் முன்கூட்டியே விவாதங்கள் முடிந் தன. பாராளுமன்ற பகிஷ்கரிப்பு முடிவு திடீரென்று செய்யப்பட்டது என்பதால் அதற்கேற்ப தமது திட்டத்தை புலிகள் வகுத்திருக்க முடியாது கால அவகாசம் போதாது.
எனவே, மாலை ஆறுமணிக்கு மேல் தாக்குதல் நடத்தக்கூடியதாகவே திட்ட மிடப்பட்டிருக்கும். அதற்கிடையே வேறு ஒரு பகுதியில் தயாராய் காத்திருந்த
N புலிகளின் கரும்புலிகளிடம் வாகனத்தை
ஒப்படைக்கத்தான் குறிப்பிட்ட சாரதி
கொண்டு சென்றுள்ளார்.
கொழும்பு நகருக்குள் பழக்கப்பட்ட
சிங்களம் தெரிந்த ஒருவரை குண்டு
இநாதர்)
வாகனத்தை குறிப்பிட்ட தூரம் வரை கொண்டு சென்று ஒப்படைக்க புலிகள் பயன்படுத்தி இருக்கலாம்.
புலிகள் வாகனத்தை ஒப்படைக்குமாறு கூறிய நேரத்துக்குள் செல்லும் அவசரத்தி லும், வாகனத்தை ஒப்படைக்கும் வரை ஏற்படக்கூடிய இயல்பான பதற்றத்தாலுமே விபத்தும் நேர்ந்திருக்கிறது.
குண்டுத் தாக்குதலுக்கு தெரிவு செய்யப்படும் கரும்புலிகள் இலக்குக்கு அண்மையில் வைத்துத்தான் வாகனத்தை பொறுப்பேற்பது வழக்கமாகும்.
இரகசியம் காக்கும் தேவைக்காகவும், சில அனுகூலங்கள் கருதியுமே அவ்வாறு செய்யப்படுவதுண்டு.
எனவே, குறித்த தாக்குதலுக்கு தயா ரான கரும்புலிகள் அணியினர் தலை நகரிலேயே தங்கள் அடுத்த நகர்வுக்காக காத்திருக்கின்றனர் என்று நம்பவேண்டி ysisig).
மினி பஸ் விவகாரத்தில் கைதானவர் களுக்கு மினிபஸ் உரிமையாளர் புலேந்திரன் புலிகளின் ஆதரவாளர் என்பதைத் தவிர, வேறு விடயங்கள் எதுவும் தெரிந்திருக்காது. குண்டு எங்கிருந்து பொருத்தப்பட்டது? கொழும்பில் புலிகளின் வலைப் பின்னல் என்ன? போன்ற விபரங்களை அவர்கள் அறியார்கள்.

Page 6
இலங்கையில் இருந்து இந்திய இயக்க வேலைகளைச் படையினரை படிப்படியாக வெளியேற்: றும் பணிகள் நடந்து கொண்டிருந்தன.
இக்கட்டத்தில் இந்தியப்பை அதிகாரிகள் சிலருடன் பழகி, அவர்கள மனநிலைகளை கட்டுரையாக எழுதி ருந்தார் இந்திரானில் மனோர்ஜி,
அவரது கட்டுரை அன்றைய வன்னி யுத்தத்தின் தன்மையையும் விளக்குவதா அமைந்துள்ளன. அக் கட்டுரையில் மு கிய பகுதிகள் இங்கு தரப்படுகின்றன காரணம், மக்கள் ஆதரவுள்ள ஒரு ஆப்கானிஸ்தானில் கரில்லாப் போராட்ட இயக்கத்தை தோற் சோவியத் படைகள் வெளியேறியபோ டிப்பது என்பது கஷ்டமே. நிகழ்ந்த ஆரவாரங்களோ, வியட்நாமி ஆனால் இந்தியப் படை அனுபவிக் ருந்து அமெரிக்க படைகள் வெளியேறி ம் துன்பம், அமெரிக்கப்படைகள் யட்நாமில் அனுபவிக்கும் கஷ்டங்களையோ, சாவியத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானில் திர்கொண்ட ... ." குறை ானதே என்றாலும், இலங்கையில்
கடந்த மாதம் எட்டாயிரம் துருப்பு அவர்களது நிலை குரூரமானதும், தனிமைப் களை இந்தியாவுக்கு திருப்பி அழை ட்டதாகவும் இருக்கிறது. துள்ளதாகவும், இன்னும் சில மாதங்கள் இன்று அநேகமாக வன்னிக் காடுகளி பத்தாயிரத்துக்கு மேற்பட்ட துருப்புக்க லயே சண்டைகள் நடந்து கொண்டிருக் வாபஸ் பெறப்படும் என்றும் இவ்வரு ன்றன. (1989) முடிவில் ஒரு சிறு படை மட்டுே இந்தக் காடுகளில் நிலவும் உஷ்ணமும், இங்கு அடையாளமாக நிலை கொண் அதைச் "ಸ್ಧಿ காற்றும் ஒவ்வொரு ருக்கும். ரனையும் தாகவிடாயால் தவிக்க :
அண்மையில் இலங்கையில் இருந் இந்தியாவுக்கு திரும்பிய இராணுவ எதிரியின் தாக்குதலைவிட தண்ணீர் தளபதி ஒருவர் பின்வருமாறு கூறினா தாகமே மிகக் கொடியதாய் உள்ளது. எல்லாத் "நாங்க்ள் இன்று இலங்கை அரசா தண்ணி குழிகளும் வரண்டிருப்பதே இதற்கு கத்தாலும் வேண்டப்படாதவர்கள், அ IUGDID. குள்ள பெரும்பான்மை மக்களும் எங்களை இந்த நிலையில் தண்ணீருக்கு அலையும் வெறுக்கிறார்கள். அத்தோடு நம் நாட் பாது கெரில்லாவால் இவர்களே முதலில் வரே நாங்கள் இலங்கையில் இருப்பை ாக்கப்படுகின்றனர்.
en வவாறு அவா கூறியதற்கு காரண இர்
S S S S ந்திய இராணுவத்தினருக்கு அதிக என்ன? இன்று இலங்கையில் சிக்க ான அழிவுகள் :
ற்படுகின்றன.
கண்ணிவெடிகளால் அங்கங்களை தளபதி கருத்து ழக்கும் இராணுவவீரர்கள் பலவித மனச் இலங்கையில் அமைதிப் படைக் க்கலுக்கு உள்ளாகின்றனர். தலைமை தாங்கும் தளபதி கல்கட் பிரி, கூர்க்கா பிரிவைச் சேர்ந்த சுரேந்திர கசர்ராய்க்கு இருபது வயது தேடுதல்
வெளிநாட்டில் கி
தமிழரின் பிரச்சனை அரசியல், இராணு வம் சம்பந்தப்பட்டது.
QUIšJ60) JELLÍNG)
இந்திய உயர்மட்ட 56öSIGoosfNGC)6), L.Q. 3560,671 56337 (FD), Yıllıqlığ569, tibb
அரசியல் செயற்பாட்டிலேயே தங்கியுள் ருவிகள்கூடப் பயனற்றவையாகிவிட்டன காஷ்டி எல்லாத்தையு ளது" என்றார். ன்று தளபதி கரோச் என்பவர் கூறினார். இபிரிச்சுப் போட்டாங்
இராணுவரீதியாக பல இழப்புகள் கெரில்லாக்கள் இப்போது லோகத்தா இந்தியப் படைகளுக்கு நேர்ந்துள்ளது. ான சுவிட்சுகளை கைவிட்டு, மரத்தாலான ஆயினும் அவர்கள் தமக்குக் கொடுக் ற்றையே பாவிக்கின்றனர். கப்பட்ட பணிகளை அச்சமின்றி நிறை வெடிபொருட்கள் இப்போது மரங்களி சய்யப்பட்டுவிட்டது வேற்றி வருகின்றனர். அவர்களுடைய ம் தொங்கத் தொடங்கியுள்ளன. எந்த வேலையாக வீரம் உயர்ந்த கட்டுப்பாடுடையதாக தளபதி கரோச் மேலும் தெரிவிக்கையில் பற்க வேண்டும் எ உள்ளது" என்றும் அவர் கூறினார். கெரில்லாக்கள் பாவிக்கும் ஆயுதங்களோடு
ஆனால், அமெரிக்க படைகளுக்கு ப்பிடும்போது நாம் பாவிக்கும் ஆயுதங்கள் இம் முடிவு வியட்நாமில் நேர்ந்ததோ, சோவியத் படை கப் பின் தங்கியவை" என்றும் குறிப்பிட்டார். நான் அப்போது களுக்கு ஆப்கானிஸ்தானில் நேர்ந்ததோ மற்றொரு இந்திய இராணுவ உத்தி 裘 இந்தியப் படைகளுக்கு நேரக்கூடாது. யாகத்தர் கருத்துத் தெரிவிக்கையில்; ாணம் புறப்பட இ
அதற்குரிய ஒரே வழி காடுகளில் இலங்கையில் ஒவ்வொரு குழுவும் ஒன்றை நீண்ட பிரிவு வர மறைந்துள்ள புலிகள் இயக்கத்தினர் யான்று அழிக்கும் வேலையில் ஈடுபட் மேலும் தலையெடுக்க முடியாதபடி ள்ளது. இது தவிர்க்க முடியாதது. இதற்கு அமைதிப்படையினர் தமது முழுப்பலத்தை ாம் ஒன்றும் செய்ய முடியாது" என்று யும் ஒன்று குவித்து, அவர்களைத் தாக்கி அழிக்க வேண்டும்.
ஆனால் இது சாத்தியமா? என்பதே
அடுத்த கேள்வி. வடிவம் கொடுக்க
" : கிட்டு கொழும்பில் மணிப்பூர் நகலாந்து திரிபுரா போன்ற வன்னியில் மணலாற்றுக் காட்டுப்பகுதி இடங்களில் இந்தியப் படைதிர்கொண்டி யில் தங்கியிருந்த கிட்டுவை கால் அதில் தீவிரமாக ஈடு அனுபவங்களில் இருந்து இது சாத்தியப் சிகிச்சைக்காகவும், வெளிநாடுகளில் புலிகள் இகடமையை மேலும்
| | | | | | | | | | | | | | | | SS SS SS SS SS SS SS SS SS S
UN "AAAAAAAAAAYAVIATIVITY" NA NAVAA al augumawuwun MATA
**ఆకై
. ܕܘܝܕ ܓܝܪ ܝܘܚ ܧ ܨ
SesiGITÈFe soñ
oli J. (S f 1001 OU
 

கவனிப்பதற்காகவும்
முடிவு செய்தார் -
@
Drt "* artu rr ல் றுதியாக நாட்டைவிட் ஆ/ JJ (As25 தில் மிகவும் நொந்து
ாவில் வைத்து கைது ம் சக போராளிகளை சிறையில் உண்ணா
அதனைத் தொடர்ந்து கப்பட்டதும், அதன் லாற்றுக் காட்டுக்குச் இணைந்து கொண்ட
ன மட்டும் விடுவித்து |ள சிறையில் வைத்தி தும்புவார். "என்ரை
தை எப்படி வெள்ளையாய் தோய்ப்பது ன்று தான் ஆராய்ச்சி செய்வேன். எனக்கு து பிரச்சனை இல்லை" என்று கூறினார்.
பொட்டம்மான் கிட்டு வின் மறைவின் பின்னர் நினைவு கூர்ந்த சம்பவங் களுள் ஒன்றுதான் மேற்கண்ட கூற்றாகும்.
கொழும்பில் கடவுச் சீட்டுக்கு கிட்டு விண்ணப்பம் செய்தார். கிட்டுவுக்காக கடவுச் சீட்டுக்கு பொன்சர் செய்தவர் இராணுவ அதி காரி கொத்தலாவல.
கிட்டு யாழ் மாவட்ட தளபதியாக
வெளிவரத் தொடங்கின.
கிட்டு இராணுவரீதியான செயற்பாடு ளில் மட்டுமன்றி, பத்திரிகைத் துறை விடயங்களிலும் திறமையானவர்தான்.
தமிழ்நாட்டில் "? இருந்த பாது 'தேவி வார
தொடங்குவது உறுதி எ பதை உணர்ந்திருந்த பிரப கரன், சர்வதேச அளவி நிதி திரட்டல் மற்றும் பிரசா நடவடிக்கைகளின் தேை
இயக்கங்களில் இருப்பவர்களுக்கு ஆயுதங்களைத் தூக்குவதைத் தவிர வேறு ன்றும் தெரியாது. அரசியல் கதைக்க மத்தப் படித்த மேதாவிகள்தான் இலாய்க்கு என்று சிலர் கருதுவதுண்டு, சில இயக்கங்களின் தலைவர்கள்கூட தங்கள் உறுப்பினர்கள் எடுபிடி வேலைக் ம், ஆயுதம் தூக்கிக்கொண்டு நிற்கவுமே லாய்க்கு என்று கருதி இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஆட்களை அந்த உறுப்பி னர்களின் தோளில் ஏறி சவாரி செய்ய அனுமதித்ததும் உண்டு.
ஆனால், புலிகள் இயக்கத்தில் எந்த வலையையும் எவரும் செய்யக்கூடிய லைக்கு தம் உறுப்பினர்களை பயிற்று விக்கும் முறை இருக்கிறது. அதனால் ான் உறுப்பினர்களும் தலைமைக்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.
கிட்டு ஒன்றும் படித்த மேதாவியல்ல. ஆனால், வெளிநாட்டு இராஜதந்திரிகள்
நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்திருந்தார். கிட்டு பிரிட்டனுக்கு சென்ற பின்னர்
ம் என்னட்டை இருந்து கள் மச்சான்" என்று
தேச தொடர்பாளராக டுவது என்பது முடிவு
இருந்தாலும் பொறுப் ன்று அவரது வழமை சோதனையாக வந்தது
யாழ் மாவட்ட நிர்வா படைப்பதற்காக யாழ்ப் நந்தேன். எம்மிடையே போகிறது என்பது
கிட்டுவும் றோவுடன் தந்திரோபாய உறவை வைத்திருந்தார். அத் தகவலை தலைமைப் பீடத்திற்கும் அவ்வப்போது தெரிவித்தார்.
கிட்டு இலண்டன் சென்றபின்னர் அங்கி
கொட்டிலில் வைத்து னொர். இயக்கத்தில்
கியது.
ஃபிரான்சில் இருந்து 'எரிமலை என்னும் சஞ்சிகை வெளிவந்தது. கனடாவில் இருந்து மாதம் இருமுறை வெளியாகும் உலகத்
ம் எப்படி செயல்
வேண்டும் என்பது து போராட்டத்திற்காக ப்படைக்கப்பட்டாலும் பட வேண்டும். எமது
சிறப்பாகச் செய்ய (தொடர்ந்து வரும்) | | | | |
蔷 - 豎 劃
கிளிநொச்சி சமரின் பின்னர் புலிகளின் அணிகள் கிளிநொச்சி நகரில் நிலைகொண்ட காப்பரண்கள் படையின ரால் அமைக்கப்பட்ட பாதுகாப்புவேலிகளுடன் கூடிய காவலரண்பகுதிகளிலும்புலிகளின் அணிகள் காணப்படுகின்றன. கிளிநொச்சி சமர் தளபதி ஜெயம் தலைமையில் மேற்கொள்ளப்பட்டதாக புலிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
GT
111 15-21,1998

Page 7
இன்றைய ஆட்சியாளர்கள் பேச்சில் வல்லவர்களாக உள்ளனர். செயற்பாடுகள் மட்டும் அப் பேச்சுக்களுக்கு முற்றிலும் மாறானதாக அமைந்து வருகின்றன.
ஐ.தே.கட்சியின் ஒத்துழைப்புடன் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண மிகுந்த அக்கறை காட்டுவதாக ஆட்சியாளர்கள்
9/L): 505 Ly. Un fra 6 JU5f6ör JD60TIT. அதே சமயம், ஐ.தே.கட்சிக்கு எதிரான அரசியல் யுத்தம் ஒன்றையும் ஆட்சியாளர்கள் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். பொதுஜன முன்னணிக்கும் ஐ.தே.கட்சிக்கும் இடையில் நடைபெற்றுவரும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான அரசியல் போட்டி நாகரீக வரம்புகளைக் கடந்து அநாகரிகமானதாக மாறியுள்ளது.
முன்னர் ஆட்சியில் இருந்தபோது ஐ.தே.கட்சியினர் எவ்வாறு நடந்து கொண்டனரோ, அதே விதமாக இப்போது அவர்களை நடத்துவதற்கு பொதுஜன முன்னணியினர் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
ஐ.தே.கட்சியின் கூட்டங்களை குழப்புதல், அக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான விஜயபால மெண்டிசின் குடியுரிமையை பறிக்க எத்தனித்தல், தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரசார சாதனங்களின் ஊடாக அக் கட்சிமீது சேற்றைவாரியிறைத்தல் என்பவற்றை இன்றைய ஆட்சியாளர்கள் செவ்வனே செய்து கொண்டிருக்கின்றனர்.
தாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சியின் கருத்துக்களையும், அரசியல் செயற்பாடுகளையும் ஆளும்கட்சி எவ்வாறெல்லாம் மதிக்க வேண்டும் என்பதைப் பற்றி பொதுஜன முன்னணியினர் எடுத்துக்கூறிவந்தனர்.
அதே பொதுஜன முன்னணியினர் இன்று பதவியில் இருக்கும் நிலையில், தாம் முன்னர் கூறிய விதமான அணுகுமுறைகளை பின்பற்றி முன்னுதாரணமாக நடந்து காட்ட முடியும். ஆனால், எதிர்க்கட்சியை நசுக்கும் ஐ.தே.கட்சியின் முன்னைய வழிமுறைகளை அடியொற்றி நடப்பவர்களாக பொதுஜன முன்னணியில் மாறி நிற்கின்றனர். பிரேமதாசா தனது அரசியல் எதிரிகளை ஒடுக்குவதற்கு அடிதடி வன்முறைகளை ஆயுதமாகக் கொண்டிருந்தார். அதற்காக என்று தனியாக குண்டர் படையும் வைத்திருந்தார். சொத்தி உபாலி போன்றோர் அந்தப் படைகளின் தளபதிகளாக இருந்தனர். பிரேமதாசாவை காரசாரமாக விமர்சித்த பொதுஜன முன்னணியினரும், பிரேமதாசாவின் அதிரடி அரசியல் வன்முறைப் பாணிமீது மறைமுகமான காதல் கொண்டோராகவே விளங்கி வருகின்றனர்.
அன்று ஆட்சியிலிருந்த ஐ.தே.கட்சியும் சரி, இன்று ஆட்சியிலிருக்கும் பொதுஜன முன்னணியினரும் சரி எதிர்க்கட்சியை எதிரிக்கட்சியாக நினைத்தே தம் அணுகுமுறைகளை மேற்கொள்கின்றன.
தற்போதும் அத்தகைய அணுகுமுறையில் சிறிதளவு மாற்றத்தைக்கூட காணமுடியாதுள்ளது. இவ்வாறான நிலையில் இரு தரப்பும் பொதுப் பிரச்சனையைத் தீர்க்க ஒத்துழைப்பது நடக்கக்கூடிய காரியமல்ல, வெளிச்சக்தி ஒன்றின் நிர்ப்பந்தம் இன்றி ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் நியாயமான தீவொன்றுக்காக முன்வரப்போவதில்லை என்பதே திட்டவட்டமான உண்மையாகும்.
அது மட்டுமல்லாமல் அரைகுறைத் தீவுகளுக்கு மேலாக சிந்திக்கவே முன்வராத இரு தரப்பும் இணக்கம் கண்டுவிட்டால், தமிழ் பேசும் தரப்பே பாரிய பின்னடைவை சந்திக்க நேரும்
யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்கப் பிரதி நிதி திக்விஜயம் மேற்கொண்டார். இடிந்து போன யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப நோட்டம் பார்க்க சென்றதாக அவரது விஜயத்துக்கு சாயம் பூசப்பட்டது.
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவிப்பது என்பது இதுதான்.
அரச படைகளுக்கு பயிற்சி, ஆயுதம் பெற உதவி தன் கூட்டாளி நாடான இஸ்ரேல் ஊடாக குண்டுபோடும் விமானங் கள் விநியோகம் என்று இங்கு போர் சூடுபிடிக்கத் தேவையான சகல ஒத்தாசை களையும் செய்வது அமெரிக்காதான்.
தனது அபாரமான ஒத்தாசையோடு அரச படைகளால் கைப்பற்றப்பட்ட யாழ் குடாநாட்டின் நிலவரத்தை கண்டு களிக்கத் தான் அமெரிக்க பிரதிநிதி விஜயம் செய்தார். இலங்கை அரசுக்கு உதவுவது இங்குள்ள தமிழ் மக்களுக்கு தம்மீது வெறுப்பை ஏற்படுத்தி யிருப்பதை அமெரிக்கா அறிந்திருக்கலாம்.
அதனால்தான் யாழ்ப்பாணதிற்காக கொஞ்சம் வெள்ளிக்காசுகளை வீசியெறிய நினைக்கிறது அமெரிக்கா
அமெரிக்காவின் இந்த விஷமம் புதிய தல்ல. வியட்நாமில் நாசகார குண்டுகளை போட்ட அமெரிக்கா, அந்த மக்களை முட்டாள் களாக எண்ணி விளையாட்டுப் பொம்மை களையும் விமானங்களில் இருந்து Ufff, அடடே. எங்கள் குழந்தைகள்மீது
என்னவொரு பரிவு,
அக்கறை என்று
IIエ、15ー21,1998
இன்னொரு விடயத்தையும் கவனித்தாக வேண்டும். ஐ.தே.கட்சி முன்வைத்திள்ள மாற்று யோசனைகளை பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு கொண்டு செல்ல நீதியமைச்சர் பீரிஸ் விரும்பவில்லை.
வெளியே வைத்து விவாதிக்கலாம் என்று விரும்புகிறார். தனது நிலைப்பாட்டுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் உள்ள தமிழ்க் கட்சிகளது ஆதரவைப் பெறவும் முயன்றுள்ளார். ஐ.தே.கட்சியின் யோசனைகளை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு கொண்டு செல்ல ஆளும்தரப்பு தயங்குவதற்கு கூறப்படும் காரணம் உண்மையானதாகத் தெரியவில்லை.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவில்
யோசனைகளை முன் அக்கட்சியின் யோச6 பாராளுமன்றத் தெர் விரும்பவில்லை என் பத்திரிகைகளுக்கும் எனவே, அக் கட்சிய தரம், கனம் பார்த்து முடிவல்ல என்பது
ஆக, தங்கள் சாதை கோரத்தக்க நிலைப் மறுதரப்பின் ஆதரை ஆளும் தரப்பின் தந் எதிர்க்கட்சியின் தந்தி இத்தந்திரமே இலங் நாள் தொட்டு மாறா இருதரப்பும் தாமாக
LiIII
விவாதிப்பது காலத்தை இழுத்தடிக்கும் முயற்சி என்றும், அதனால்தான் வெளியே வைத்து ஆராய விரும்புவதாகவும் நீதியமைச்சர் கூறியிருக்கிறார். உள்ளே வைத்து விவாதித்தால் என்ன வெளியே வைத்து விவாதித்தால் என்ன அதற்கென்று ஒரு கால அவகாசம் நிச்சயம் தேவைப்படும். எதிர்க்கட்சியின் யோசனை தேவையில்லை, நாம் சாதித்துக் காட்டுகிறோம் என்று
ட்சியாளர்கள் இறங்கினால் மட்டும்தான்
இல்லாதொழிக்கலாம். ஐ.தே.கட்சியின் யோசனைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், அதனால் அக் கட்சிக்கு செல்வாக்கு வளர்ந்துவிடுமோ என்ற தயக்கம் aGITgGasosTLDIT 9sGB6Qu, u9yô; 9silʻldfluhlasôr
யோசனைகளை பாராளுமன்ற
தெரிவுக்குழுவுக்கு கொண்டு செல்ல
ஆட்சியாளர்கள் விரும்பவில்லை.
காலத்தை இழுத்தடிப்பதிலும், ஒருவர்மீது ஒருவர் குற்றம் சொல்லி கால இழுத்தடிப்புக்கு பழி போடுவதிலும் இரு தரப்புமே சளைத்ததில்லை. எனவே பாராளுமன்ற தெரிவுக் குழுவில் ஐ.தே.கட்சியின் யோசனையை ஆராய்ந்தால் காலம் விரயமாகும் என்று ஆளும்தரப்பு கூறுவது உண்மையானதாக அமையவில்லை.
கால விரயத்தை விரும்பவில்லை என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எதிர்க்கட்சியிடம் யோசனை கேட்டு ஆட்சியாளர்கள் காலத்தை இழுத்தடித்தது ஏன் என்ற கேள்விக்கு பதில் கூறியாக வேண்டும். அதுமட்டுமல்ல, ஐ.தே.கட்சி தனது முழு யோசனையையும் முன்வைக்க முன்னரே, அக் கட்சியின் யோசனைகளுக் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது எப்படி என்று ஆளும் தரப்பு ஆராயத் தொடங்கிவிட்டது.
ஐ.தே.கட்சி தனது முழுமையான
புல்லரித்து நிற்கவில்லை வியட்நாம் மக்கள் ஒரு கையால் குடியழிக்கும் குண்டுகளைப் போட்டபடி, மறுகையால் குடிமக்களை ஏய்க்கும் பொம்மைகளை வீசிய பம்மாத்தை புரிந்துகொண்டனர்.
பொம்மைகளை தூக்கி நெருப்பிலே வீசியெறிந்தனர். அந்த விழிப்புணர்வும் தன்மான உணர்ச்சியும் இருந்ததால்தான் இறுதியாக அமெரிக்காவையே தம் மண்ணி லிருந்து தூக்கி எறிந்தனர்.
யாழ்ப்பாணத்திற்கு சென்ற அமெரிக்கப் பிரதிநிதியை அங்குள்ள தமிழ்க்கட்சிகள் (ரெலோ தவிர) விழுந்தடித்து சந்தித்தன.
அதுகூட சுதந்திரமான சந்திப்பல்ல. யாழ் படையினர்தான் சந்திப்புக்கான ஒழுங்கு களை செய்திருந்தனர்.
அமெரிக்க பிரநிதி வந்திருக்கிறார். உடன் வந்து சந்திக்கவும்' என்று தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளும் படைத்தரப்பிடம் இருந்து HDI553 - T.
ஏன் வந்திருக்கிறார்? எதற்கு வந்திருக் கிறார்? ஏன் படையினர் ஊடாக சந்திப்பு ஏற்பாடு நடக்க வேண்டும்? விருப்பம் எனில் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கலாமே? தொடர்புகொள்ள தொலைபேசி வசதிகள்கூட உண்டே? ஏன் படை முகாமில் சந்திக்க வேண்டும்? என்று பல்வேறு நியாயமான கேள்விகள் எழுந்திருக்க வேண்டும். ஆனால் எழவில்லை.
தர்மவான் வந்திருக்கும் செய்திகேட்டு
புத்தி
விரும்பாத தந்திரமே
இனப்பிரச்சனையில்
காண விரும்புவதாக
கூறுவதெல்லாம், இ கட்டத்திற்கு ஏற்ப ே புத்திசாலித்தனமாக கொண்டுள்ளதன் வெ. தமிழ் பேசும் மக்கை வேண்டும், இந்த நா மக்களுக்குரிய நாடு LILʻLQIilig5g56ATLDITas (3L. அது முட்டாள் தனம அதனால்தான் உலக
அனுதாபத்தையும் அ முடியவில்லை.
தமிழ் பேசும் கட்சிகள்
முட்டாள்தனமான பே பகிரங்கமாக பகைத்து என்றால் போர் என் வெளிநாட்டு இராஜத "உனது வேலையை திமிரோடு எடுத்தெறி அக் கால கட்டத்தில் எதிர்க்கட்சிக்கும் இை உரிமைகளை பறிப்ப LJELDTEG6 (LI
ஆனால், இன்றுள்ள புத்திசாலித்தனமாக இனவாத முழக்கங்க நோக்கிய வெறுப்பாடு 9 goaf ib aircral LL புன்னகைத்தபடியும், போதித்தபடியும் கட் குத்துவதுதான் புதிய பிரதான குணாம்சமா ஆளும்தரப்பு எதிர்த் புதிய பேரினவாதத்ை தவறவில்லை. அதன தரப்புமே இனப்பிரச் தயாராக இருப்பதாக முற்படுகின்றன.
பிச்சைப் பாத்திரத் ஓடுவதுபோல் தமிழ் ஓடினார்கள்
சந்திப்பின்போது அதிகாரி ஒருவரும்
J. Gallustrati G. பாகவும் பாராட்டிக் வேண்டிய கட்டாயம் ! கட்சிப் பிரதிநிதிகளுக் Լ1L-L-5|-
அபிவிருத்திக்கு 2 போவதாக அமெ பிரதிநிதி கூறினாராம் களைப் போன்ற நா உதவினால்தான் ம பாணம் செழிக்கும் தமிழ்க் கட்சிப் பிர ஒருவர் ஐஸ் வைத்தா "இலங்கை இன. சனையில் மத்தியஸ் வகிக்க விரும்பவில் என்று அமெரிக்க பிர கூறினாராம். அவர் ெ வாய்முடிக் கேட்டன தமிழ்க் கட்சிகள்
 
 
 
 
 
 

வைக்க முன்பாகவே ρόΤθρ0)6)Ι புக்குழுவில் ஆராய
நீதியமைச்சர் றிவிட்டார். ன் யோசனைகளது ஆளும் தரப்பு செய்த புலனாகின்றது. கள் என்று உரிமை ாடுகளுக்கு பப் பெறுவதுதான் திரமாகும். அதுதான் முமாக இருக்கிறது. க சுதந்திரமடைந்த து தொடருகின்றன, மாற்றிக் கொள்ளவும்
அதுவாகும். நியாயமான தீர்வைக் இரு தரப்புகளும் எறைய கால Iரினவாதம் மிகப் தன் முகத்தை மாற்றிக் |ளிப்பாடுகளேயாகும்.
ள கடலில் தள்ள டு சிங்கள பெளத்த என்று சியது ஒரு காலம் ான பேரினவாதம்,
ஆதரவையும், தனால்பெற
ளையும்
பரினவாதம்
க் கொண்டது போர் |று கொக்கரித்தது. ந்திரிகளைப் பார்த்து நீ பார் என்று ந்து பேசியுமிருந்தது. ஆளும் கட்சிக்கும் டயே தமிழர் து யார் என்பதில் ட்டி நிலவியது. பேரினவாதம் மிகவும் காட்சியளிக்கிறது. ளோ, தமிழ்மக்களை | LIIIffezoaraßenn GafflciòGOGA). தர்மத்தைப் பற்றி டியணைத்து முதுகில்
பேரினவாதத்தின் கும். தரப்பு இரண்டுமே த பிரதிபலிக்கத் ால்தான் இரு சனைத் தீர்வுக்கு தாம்
காட்டிக் கொள்ள
இரு தரப்புமே தமிழ்க் கட்சிகளையும் தங்கள் நிலைப்பாடுகளுக்கு ஆதரவானவையாகக் காட்டுவதற்கு பகிரத பிரயத்தனம் செய்து வருகின்றன.
விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவ அழுத்தங்களும், வளர்சியுமே பேரினவாதத்தைப் புதிய அவதாரம் எடுக்க வைத்திருக்கிறது.
தமது பழைய முகத்தோடும், இனவாத முழக்கங்களோடும் போரா சமாதானமா? என்ற சவாலோடும் இனிமேல் செயற்பட்டால், விடுதலைப் புலிகளுக்கு உலக அனுதாபமும் உயர்ந்துவிடும். அதன் காரணமாக பாரிய விளைவுகளை தாம் எதிர்நோக்க வேண்டி ஏற்படும், நாடே LÎf|59| விடவும்கூடும் என்ற அச்சமும் பிரதான காரணமாகும்.
விடுதலைப் புலிகள் தொடுத்துவரும் தாக்குதல்கள் காரணமாக இனப்பிரச்சனையே இங்கில்லை என்ற கூற்றும் இனிமேல் எடுபடமாட்டா
என்பதை இன்றைய ஆளும் தரப்பும், எதிர்த் தரப்பும் நன்குணர்ந்துள்ளன. இன்றைய ஆளும் தரப்புக்கும், நாளை
ளும் தரப்பாக மாறும் கனவுகளோடு ருக்கின்ற எதிர்க் கட்சிக்கும் உலக அனுதாபம், ஆதரவு என்பவை பிரதான தேவைகளாக உள்ளன.
அவை இல்லாவிட்டால், விடுதலைப் புலிகளின் இராணுவ ஆற்றல் முன்பாக தாக்குப் பிடிப்பதோ, வடக்கு-கிழக்கில் தமது பிடியை தக்கவைப்பதோ சாத்தியமில்லை என்பதை அவை உணர்ந்தேயுள்ளன.
அதனால்தான், முகத்தில் புன்னகையுடன் பேச்சில் இனிமையுடன், இனப்பிரச்சனைத் தீவு பற்றிய உரத்த கூச்சல்கள், தீர்வு யோசனைகள் என்ற புதிய உத்திகளுடன் இன்றைய பேரினவாதம் தனது ஒவ்வொரு Jц, бошци, цjфа подјетила. எடுத்துவைக்கிறது. எனினும், தமது சொந்த அரசியல் அதிகார ஆசைகள் காரணமாக புதிய பேரினவாதத்தின் பிரதிநிதிகளான ஆளும் தரப்பும், எதிர்க்கட்சியும் தமக்குள் ஒன்றுபட முடியாதவையாகவும் உள்ளன. அதனால்தான் தமிழ்பேசும் மக்களது அரசியல் அபிலாசைகளை கணக்கில் எடுக்காது உருவாக்கப்பட்ட அரசின் தீவுப் பொதியைக்கூட எதிர்க்கட்சியால் ஆதரிக்க முடியாதுள்ளது. அரசின் தீர்வுப் பொதியில் தமிழ்பேசும் மக்களுக்கு பெரிதாக எதுவும் கிடைக்கப்போவதில்லை, தமிழ் பேசும் மக்களை ஏமாற்றும் பொதிதான் அது என்பது ஐ.தே.கட்சிக்கு தெரியாத
GAMLULUILDGÄVGA).
எனவே, அப்பொதியை எதிர்க்கட்சி ஆதரிக்காமல் இருப்பது தமழ் பேசும் மக்களுக்கு அதிகமாக ஏதோ கிடைக்கப்போகிறது என்ற அச்சத்தினால் அல்ல என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
எதிர்க்கட்சியும், அதனால் தூண்டிவிடப்படும் பெளத்த மதகுருமார் சிலரும், சிங்கள ஆணைக்குழு போன்றவையும் எதிர்ப்பதால், அரசின் தீவுப் பொதி சிறந்தது என்று ஒருபோதும் கருதிவிடலாகாது.
புதிய பேரினவாதத்தின் இரண்டு தலைமைச் சக்திகளான பொதுஜன
முன்னணிக்கும், ஐ.தே.கட்சிக்கும் i ill. அதிகாரப் போட்டியின் காரணமான முரண்பாடுகளே அவையாகும். இரு கட்சிகளில் ஒரு கட்சி முன்வைக்கும் எந்தவொரு திட்டத்தையும் மறு கட்சி ஏற்காமல் இருப்பது அவற்றின் சொந்த அரசியல் நோக்கங்கள் சார்ந்த போட்டிகள் காரணமான நிலைப்பாடுகளாகும்.
எனவே, பழைய பேரினவாதத்தைவிட புதிய பேரினவாதமே மிக அபாயகரமானதாகும். தடம் புரண்டு சமரசப் பாதையில் செல்லும் தமிழ்க் கட்சிகளும் புதிய பேரினவாதத்தால் நன்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் பகிரங்க அரசியல் களத்தில் புதிய பேரினவாதத்தை எதிர்கொள்ளும் வல்லமையை தமிழ் பேசும் தரப்பு இழந்துள்ளது.
l Gălilială III
மிகப் புத்திசாலித்தனமாக, தமிழ் பேசும் தரப்பை வெற்றிகொள்ளும் திசையில் புதிய பேரினவாதம் முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் அதனை எதிர்கொள்ள வேண்டுமானால், அதன் பலவீனமான இடம் அறிந்து தமிழ் பேசும் தரப்பு தாக்க வேண்டும்.
ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு முரண்பாடுதான் புதிய பேரினவாதத்திற்குள் உள்ள பலவீனமான பகுதியாகும். இருதரப்பின் பூசல்களும் தொடர்வதுதான் அப் பலவீனம் பெரிதாக இடமளிக்கும்.
இல்லையெனில், இரு தரப்பும் இணைந்து நின்று அரை குறைத் தீவொன்றை தமிழ் பேசும் தரப்பு ஏற்கும் நிர்ப்பந்தத்தை உலக ஆசிர்வாதத்துடன் செய்து முடித்துவிடலாம்.
எனவே, இருதரப்புக்கும் இடையே சமரசத்தை ஏற்படுத்த முனைவது புதிய பேரினவாதம் மேலும் பலமடைய துணைபோவதாகவே அமையும்.
இந்த அபாயத்தை உணராமல் வீடுகொளுத்தும் ராசாவுக்கு கொள்ளிக்கட்டை எடுத்து கொடுக்கும் காரியத்தை செய்கின்றன சில தமிழ்க்கட்சிகள் இருதரப்புமே நியாயமான தீர்வை எமக்குத் தரவில்லை என்று உலகின் முன்பாக கூறுவதற்கு பதிலாக இரு தரப்பில் ஒருதரப்புக்கு சட்டத்தரணி வேலை செய்வது தமிழ்க் கட்சிகள் தமிழ்பேசும் மக்களுக்கு செய்யும் மிகப் பாரிய துரோகமாகும்.
துடன் விழுந்தடித்து கட்சிப் பிரதிநிதிகள்
யாழ்ப்பான படை சமூகமளித்திருந்தார்.
திநிதி
சான்னதை யெல்லாம்
(UTՄII6նgy 6բԱ5
மானுக்குப் புதுமையான விடயமல்ல. அவரது
பிரதிநிதிகூட இலங்கை அரசுக்கு பயிற்சி கொடுக்கிறீர்கள். பின்பலம் கொடுக்கிறீர்கள். இது மட்டும் தலையீடு இல்லையா?" என்று கேட்கத் துணியவில்லை.
புலிகளை பயங்கரவாதிகள் என்று பிர கடனம் செய்தீர்கள். அது கிடக்கட்டும். ஐயன்மீர்! அரச படைகள் குடிமனைகள், தேவாலயங்களில் குண்டுகள் போடும்போது ஏன் நீவீர் குரல்
கொடுப்பதில்லை? என்றாவது ஒரு பிரதிநிதி
அல்லது பிரகிருதியாவது கேட்டார்களா?
தமிழ் மக்களின் மனங்களில் அமெரிக்கா வின் நிலைப்பாடுகள் தொடர்பாக இன்று எழுந்துள்ள நியாயமான கேள்வி களை ஒரு பிரதிநிதிகூட பிரதிபலிக்கவில்லையே?
இலங்கைப் படைமுகாமில்,
கொடுத்த தமிழ்க் கட்சிகளை நினைத்தால். உங்களுக்கு என்ன வருகிறது?
* ★ ★
இன பி பிரச சனை த தீர்வுக்கு யோசனை கொடுத்தி
ருப்பதாக தொண்டமான் கூறியிருக்கிறார்.
யோசனைகள் கொடுப்பது தொண்ட
யோசனைகளை யாரும் கவனிப்பதேயில்லை என்பதும் புதியதல்ல.
"தொண்டா முதலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளட்டும். பின்னர் வடக்கு-கிழக்கு பிரச்ச னைக்கு தாவலாம்" என்று தமிழ்க் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியது ஓரளவு சரிதான். இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்திலும் இ.தொ.காவுக்கு இரண்டு முகங்கள்.
தொண்டா புலிகளை ஆதரித்து பேசிக் கொண்டிருப்பார் போரை நடத்த திடசங்கற் பம் பூண்டுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் வாய் திறக்க மாட்டார்.
மறுபுறம் முன்னாள் அமைச்சரும், இ.தொ.கா. முக்கியஸ்தர்களில் ஒருவருமான தேவராஜ் நீதியமைச்சர் பீரிசுக்கு மிக வேண்டப்பட்டவராக மாறியிருக்கிறார்.
அரை குறையான தீர்வுப் பொதியை தமிழ் பேசும் மக்களின் தலையில் கட்டியடிக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளைத் தோள் கொடுக்க வைப்பதில் நீலனும், தேவராஜும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் போல செயற்படுகிறார்கள்
புலிகளைத் தொண்டா போற்றுகிறார். தேவராஜ் புலிகளை ஒரம் கட்டும்வரை அரங்கேற்றப்படும் பொதி நாடகத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கிறார்.
கூட்டணி தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகளை தன்னால் கையாளமுடியாது என்பதால், தேவராஜின் உதவியை நாடி யிருக்கிறார் நீலன், இரண்டு பேரும் பொதி வியாபாரத்திற்கு நல்ல புரோக்கர்கள்.

Page 8
லான் தேவி சரணடையப் போகி تتشكلت NATI றாள் என்ற தகவலை அரசல் புரசலாக DiGi Bibú அறிந்தன சில பத்திரிகைகள் LITEdasib GFDGKEIT
கொள்ளை ராணி கூண்டுக் கிளியா கப் போகிறாள் என்று பத்திரிகை பூலானுக்கு புதிய உலகம் ஒன்றுக்குள் ஒன்று கேலியாகக் குறிப்பிட்டிருந்தது. புகுந்துவிட்டது போலிருந்தது. ಗಾಗಿ ಹಾಕ್ತೇ பூலான் தேவியை தங்கள் காவல் HTTEOTTI தெய்வம் என்று பல்லாயிரக் கணக்கான GELEGATĪ. தாழ்த்தப்பட்ட மக்கள் கொண்டாடினார்கள் E3 GLYNDIGT
தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களில் நடைபெறும் கொண்டாட் Lolf I EU I டங்கள், திருவிழாக்கள் போன்றவற்றில் Tigi 6omTata c5sHI bilib: பூலானின் உருவத்தை களிமண்ணால் : <ܡ< (ܥܡ< (ܡ செய்து வைத்திருப்பர் கையில் துப்பாக்கி யுடன் காட்சிதரும் அச் சிலை ஒன்றின்
சொல்லு சொல்லு அ
விலை பதினாறு ரூபா
மாறி மாறி அறைந்தா
கடவுள் சிலைகள், காந்தி, நேரு போன்ற தலைவர்களின் சிலைகளுடன், தனது சிலைகளும் சரிசமமாக வைத்து விற்பனை செய்யப்படுவதை பூலானே நேரில் கண்டுமிருக்கிறாள்.
சம்பல் பள்ளத்தாக்கு மக்கள் காளி யைத்தான் வழிபடுவார்கள் காளியின் மறு அவதாரமாக பூலானை வழிபடத்
ಙ್ ப்படித்தானே நின்ற
GAI 617IGSLU -22, 4A ġDID GJ A5gBILLI பொலிசார் காவலுக்கு நிறுத் டிப்பதை நிறுத் தப்பட்டிருந்தனர். 3 IP
சொகுசான சிறையில் II" 61||
ພe பத்திரிகைகள் இ தான் வைக்கப்பட்டிருப் வனின் கழுத்தை கேலி செய்ததைப் பற்றி 5J. LIGUITGöI பதைப் புரிந்துகொண்டாள். காண்டு வளைத்தாள்
செய்ததைப் பற்றி அறிந்த பூலான் மான் சிங் அவள் அவன் குனிய, அ கொதித்துப்போய் கெட்ட வார்த்தைகளால் அறைப் பக்கமே ஆவேசமாகக் கவ்வின
பத்திரிகைகளைத் திட்டித் தீர்த்தாள்.
தன்னை கடவுளாக கருதும் மக்கள் பயந்தாங்கொள்ளியாக நினைத்துவிடுவார் களோ என்றும் குழம்பிப் போனாள்.
தான் செய்த முடிவு தவறானதோ என்று பூலான் கலங்கி நின்றாள். அவளுக்குமான் சிங்கின் மீதும் இப்போது வெறுப்பு ஏற்பட்டது. பொலிஸ் அதிகாரி சதுர்வேதியை நினைக்க ஆத்திரமாக தேவைப்பட்டது. இருந்தது. அவனிடம் இருந்து எல்லோருமாகச் சேர்ந்து தன்னைத் , , கட்டிலில் மல்லாந்து றான முடிவுக்கு இழுத்துச் சென்றுவிட் E அவனையே பார்த்த டார்களே என்று ஆத்திரம் ஆத்திரமாக அழைப்பு இருந்தது.
கதவை முடிவிட்டு இடுவதுபோல், °Q16 நோக்கிச் சென்றன. மா
மளவுக்கு அவனை இறு "நான் இப்படியே செ சொல்லு. சொல்லட சிங் அவள் ό6ΤΠου 39 LDΠό 6)) இடுப்புக்குகீழே
பூலானுக்கு தன் ம6 தளர் அவனது இறுக்
சரணடையும் நாளாக ஒப்புக்கொண்ட திகதி நெருங்க நெருங்க பூலான் நிலை கொள்ளாமல் தவித்தாள். சரியாகச் டான் கதவைத் தாழ் சாப்பிடவில்லை. எடுத்து வைத்த மெத்தென்ற கட்டில் உணவை வெளியே கொட்டினாள். சிங் பரவ, பூலான் தன் மூன்று நாள் கொலைப் பட்டினி வளைத்துக்கொண்டு, சரணடையும் நாளுக்கு முன்தினம் துக்கு ஒத்துழைத் பூலானுக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டது. மறுநாள் விடி மான் சிங் அவளை தொட்டுப்பார்த்த மனமும் வெளுத்த போது எரிந்து விழுந்தாள். சாப்பாட்டு அவளைக் காணவ பாத்திரத்தை தூக்கி எறிந்தாள். "உன்னை முத மான் சிங் பயந்துபோனான். "நெருப் வருவார், நாங்கள் பிந் பாக கொதிக்கிறதே" என்றான். உனக்கு ஒரு மனத்தாங்க "உடம்பு மட்டுமா கொதிக்கிறது? "இல்லை." என் மனமும்தான் கொதிக்கிறது. நாய்ப்பிறவி ரைபிளை எந்த தனிம கள் பொலிஸ் நாய்களுக்கு ஏன்தான் டேன். துர்க்கையம்மன் பயந்து சாகிறீர்களோ? கத்தினாள் குரல் காந்தி படமும் வைக்கப்பு பலவீனமாக இருந்தது. அவற்றின் முன்பாக கிராம வைத்தியரை அழைத்து வைப்பேன்" எனறாள வந்தார்கள். மான் சிங் சதுர்வேதிக்கு ஏதோ தகவல் அனுப்பினான். "பத்தாம் t பட்டாளே
திகதி சரணடையும் அளவுக்கு பூலா" "ஆமாம் அ; னின் உடல்நிலை ஒத்துழைக்காது" சதுர்வேதி. பன்னிரண்டாம் திகதிக்கு மாற்றி "೭೧Tತಿ னார் சதுர்வேதி அதற்கிடையே NA N A போடப்பட் பூலானை எப்படி அழைத்து வரு ANTWANA " ©LU UP೧) வது, எங்கு முதலில் தங்கவைப் SAN சந்தித்து வி
றார் சதுர்ே
* GBL JITGö i glif) பது போன்ற ஏற்பாடுகள் து LDITLULI
வேகத்தில் நடந்தன.
பிரதமர் இந்திராவின் சம்மத மும் இருந்தமையால் சதுர்வேதிக்கு சில முடிவுகளை சுதந்திரமாக எடுக்கக் கூடியதாக இருந்தது.
இரண்டு பஸ்சுகளில் பூலான் குழுவினரை பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும். இங்குயி என்ற சிறு நகரத்தில் நீர்பாசன அப்படியி இலாகாவுக்குச் சொந்தமான விடுதி கமராக்கார ஒன்று இருந்தது. அந்த விடுதியில் afl"L60Isr. தங்கவைத்துவிட்டு அடுத்த கட்ட ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று *、 கண்டுவிட்ட சதுர்வேதி முடிவெடுத்தார். கமராக்கார அடிக்கடி தன்முடிவுகளை கண் இை மாற்றக்கூடியவள் பூலான் என் கமராவை ! பதை சதுர்வேதி கணித்திருந்தார். "என்6 அதனால் பூலானின் மனம் மாறு リ சொன்னா வதற்கு இடையில் சரணடையும் ᏌᎧᎫᎢ60Ꭲ (Ꮣ ஏற்பாடுகளை செய் தமராவை : 9 (UPLA இருந்த பி பன்னிரண்டாம் திகதி காலை *2 யில் பூலானிடம் சதுர்வேதிசெல்லும் H 星一 H போது, பூலான் ஒரளவு குணமடைந் be 291259. செல்லப்படும் காட்சி படைத்தார் திருந்தாள். இந்தச்சம்பவம் ! சதுர்வேதியைக் கண்டதும் "வாரும் ாளி: கோப: 28UT. PUDJI மனதில் என்னதான் நினைத் பஸ் புறப்பட்ட துக்கொண்டிருக்கிறீர்? நான சொன்ன ல்லூரி மைதானத்ை நிபந்தனையெல்லாம் என்னாச்சு? என்
எட்டிப்பார்க்கவில்லை. நீண்டநேரம் தனிை யில் இருந்தாள். மனப்போராட்டம் தீவிரம கிக் கொண்டிருந்தது.
பூலான் சரணடையும் செய்திதான் பத்தி கைகளில் தலைப்புச் செய்தியாக கொட்டை எழுத்துக்களில் வெளியாகி இருந்தது.
பத்திரிகையாளர்கள் பூலானை பேட்டி காணப் படையெடுத்தனர். பூலானை மதிக்கு மக்கள் அவள் சரணடையும் காட்சியைக் காண பெருவாரியாகத் திரளத் தொடங்கினார்கள்
பூலான் விரைவில் விடுதலையாவாள் என்றும், தன் மக்களுக்காக பகிரங்கமா நின்று சேவை செய்ய விரும்பியே சரணடைய விரும்பினாள் என்றும் சதுர்வேதி கொடுத் கொள்ளவும் வைத்திருந்தார். செய்திகள் பத்திரிகைகளில் பிரசுரமாகி
அனைத்தையும் கேட்ட பூலானுக்கு யிருந்தன. அவர்மீது : ஏற்பட்டுவிட்டது அதனால் பூலான்மீது கிராம மக்கள் தன்னை நம்பி இத்தனை ஏற்பாடுகளைச் வைத்திருந்த மேலும் அதிகமானது தங்
பாள் என்று எதிர்பார்த்தார். அவளை ஆச்சரியப்படுத்தும் விதமாக பல காரியங்
செய்துள்ள இந்த நல்ல மனிதரை ஏமாற் கள் தலைவியைக் காண்பதற்கு புறப்பட்டனர் ருப்பு" என்று த6
றக்கூடாது என்ற முடிவுக்கு வந்தாள் இத்தனையும் வெளியே நடந்து கொண்டி டுத்துக்
பஸ்கள் வந்தன. பூலான் குழுவினர் ருக்க பூலான் மட்டும் தன் அறைக்குள் குறு பஸ் சாரதியின்
பஸ்களில் ஏறினர். தன் துப்பாக்கியுடன் இகும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள் சதுர்வேதி எழ,
தான் பூலான் சென்றாள்.
இங்குயி கிராமத்திற்கு புலான் சென்ற போது, அவளும் னரும் தங்க
அப்போதுதான் மான் சிங் அந் அறைக்குள் வந்தான். அவனைக் கண்டது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து அவனது
சைந்தால் உயிர் மிஞ் கண்டிப்பான குரல் எ
8N3 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரி சதுர்வேதி
in in
துக்கொண்டிருக்கையில், அவரைப் பொலிஸ் பிடித்துக்கொண்டு போய்விட்டது. அவர்தான் சஞ்சய் தத், பயங்கர ஆயுதங்களை வீட்டில்
| go
SIGTIGTIGENT
நீண்டகாலம் சிறையில் இருந்தார்.
.இனி மாட்டிக்கொண்டதும் கையைவிரித்துவிட்டார் (ܡ<
ற ஏன் யாப்பிள்ளை என்னும் மாட்டிவைத்தாய்? சஞ்சய் தத்தை சிறையில் அடிக்கடி வனது கன்னத்தில் தைரியம் கொடுத்து வந்தார். 加。 'ஊரும் சதமல்ல, உற்றாரும் சதமல்ல என்று பாடாத குறை : Hးဖြားႏွစ္ထိ
GAJU5 GEG), ITILIITLJILJ7677600677 60951TILLI ன் என்ற நினைப்பு மான வார்த்தைகளில் விற்றமின் கொடுத்தார். கூடவே காதலும் ಇಂಕ್ಜೆ இது வளரத் தொடங்கியது. தது போலருநதது. சிறையில் இருந்து விடுதலை 10 ತಿ©pಶಿಶ್ನ, Liga a மாதுரி டிக்ஷித் 60353567TITOV JELLS 95 ஊர்மிளா போன்ற நடிகைகள் சஞ்சய்தத்துடன் நெருக்கமாகினர். இது உதடுகளை இதனால் ரியப் பிள்ளையை
புத்திரமாக வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில்
அவரது முதல் மனைவி நிரந்தர நோயாளி ஓடி கப்படுகிறது. ஒடி காதலித்த நடிகை மாதுரி டிக்ஷித், சஞ்சய் தத்
ளம்பெண்தான்
சந்தித்து
போகிறாரே என்று பலரும் சந்தேகப்
|LILL60Ts.
ஆனால், சஞ்சய் தத் காதலர்
மூன்று மணிக்கு நண்பர்கள் புடைசூழ மாலை மாற்றிக் கொண்டனர். இருவருக்கும் ரியா இது இரண்டாவது திருமணம்
ள், மூச்சுத் திணறு ܒܒܒܒܒܒܩܸܫܒܩ ܒ ܒ ܒܒܕܒܒܒܒܒܒ
:ே( சோனியாவும் சீதையும் P" என்றாள்.
த் தழுவிக்கொண்டு,
முதுகை தன் கரங் சோனியா காந்தி தேர் அவளின் பின்புற தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ள இறக்கினான். போது, அவரை இத்தாலிப் இறுக்கம் எல்லாம் பெண்மணி என்றும் அந்நியர் கமும், நெருக்கமும் என்றும் கிண்டலடித்தனர்.
- - - - - அதற்கு பதிலடி கொடுக் விடுபட்டுச் சென்று கக்கூடிய வாதங்களை காங்
படுத்துக்கொண்டு கிரஸ் தலைவர்கள் சிரத்தை .ெ பரவைக்குள யாக தேடித் தேடிக் கண்டு ரக்கம் இருந்தது. பிடித்தனர்.
வா என்று கட்டளை மும்பாய் முன்னாள் முதல்வரும், முன் இக் கதவை - னாள் இந்திய மத்திய அமைச்சருமான புரிந்துகொண் சரத்பவாரின் கண்டுபிடிப்பு பிரமாதம் L JILL TIGDT. "சோனியா ராஜீவின் கைப்பிடித்த அன்ே ல் புலான்மேல்மான் =='கிண்ட்: கால்களால் அவனை
576i. ந்தபோது பூலானின் ருந்தது. சதுர்வேதி :"...
GOLDFF 669, நக சொன்னால் நம்ப மாட் லும் இல்லையல்லவா?" டீர்கள். ஆனால் உண்மை. ற பூலான் "நான் பணத்தை கரியாக்கி படம் Eதனிடமும் தரமாட் - எடுப்பதில் ஹொலிவூட் சினி படமும், மகாத்மா மாக்காரர்களை விட்டால் வேறு பட்டிருக்கவேண்டும். யார் இருக்கிறார்கள்?
தான் ரைபிளை கடைசியாக வெளியாகியுள்ள
ஜேம்ஸ் பொண்ட் திரைப்படம் டுமாரோ
அதற்காவது உடன் நெவர் டைய்ஸ்" என்ற நிம்மதியுடன், அப்படத்தில் ஒரு காட்சி வில்லன்களிடம் துதான் சரி" என்றார் இருந்து தப்புவத்ற்காக ஒரு மாடியின் உச்சியில் இருந்து இன்னொரு மாடிக்கு காக பெரிய மேடை காரில் தாவி, அம்மாடியின் கீழ் தளத்தில் டிருக்கிறது. சரண உள்ள ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் LD59,6061 I့် 'ဖွံ့ဖြိုး சென்று காரை நிறுத்துகிறார் டைபெறலாம்," என் ஜம்ஸ் பொண்ட் வதி. படத்தில் ஐந்தே வினாடி மட்டும் பஸ் பயணம் இடம்பெறும் இக்கட்சிக்கு எவ்வளவு செலவு பத்திரிகையாளர்கள் தெரியுமா? மூன்று கோடி ரூபாய்கள். டன் காத்திருந்தனர். GITUT560675 35600TL ம் என்னை படம் G3SILIITLID. GIFTIGJ GVINĖJ T67. : பொப் இசைப் புயல் பதிகமராக்காரர்களை கவர்ச்சி சூறாவளி மடோன :" இப்போது அடக்கமாகி விட் LIII. கள் படம் எடுத்து நிர்வாணமாக போஸ் கொடுத்து காதல் லீலைகளின் - கோணங்களைப் பற்றி விளக்கம் 67. FL’GYLGÖT D O)6OT கொடுத்தவர் மடோனா அவ க்கும் நேரத்திற்குள் துர: ருவி எடுத்துவிட்டாள். தளால தூககததை தொலைதத
தம்பி ஒழுங்காக இரசிகர்கள் ஏராளம் புரியாதா?" என்று எத்தனை நாள் தான் றைக்க, மான் சிங் தனிமையில் இருப்பது? தனக்கு வாங்கி அதற்குள் குழந்தை வேண்டும் என்று பிமை உருவினான். முடிவுசெய்தார். கோடிக்கணக் LUGU சதுர்வேதி கான சொத்துக்களுக்கு வாரிசு வெற்றுக் கமராவை - வேண்டாமா? எனக்கு குழந்தை வேண்டும். ராக்காரனிடம் ஒப் சிறந்த ஆண்மகன் தேவை. குழந்தை
வில் ஒருவரை பூலான்
லான்மீது பத்திரிகை தை ஏற்படுத்தியது.
பிந்த் நதரில் உள்ள பஸ் சமீபித்தபோது ன மக்கள் அங்கு டாள் புலான் தேவி. GÖT மேடை -டிருந்தது. டதும் அங்கு கூடியி வருகிறாள் என்பது
ஜ' என்று ஆரவாரம் IL GØTTET ஒரு ஹெலிகொப்டர் கேட்டது. வரவேற்க வருகிறார்"
கோபம் வந்துவிட்டது. வந்த பாதையில் ரைபிளை கையில்
அமெரிக்காவின் ஆணவம் கொஞ் சம் அடங்கியிருக்கிறது. எதிர்பார்த்தபடி அமெரிக்கா சொல்வதெல்லாம் வேதம், அது செய்வதெல்லாம் நியாயம் என்று உலக நாடுகள் பிற்பாட்டுப் பாடவில்லை.
கம் வெளிறிவிட்டது. ம்ே.அப்படியே இரும் து"பூலானிடம் இருந்து
ந்தது. தொடர்ந்து வரும் JLDGui UDJIJEr
மடோனாவிண் தோம்
இந்தியப் பெண்ணாகி விட்டார். ஏன், நாம் வழிபடும் அன்னை சீதாவும் நேபாள தேசத்தின் பெண்தானே. அவர் நேபாளத் தில் பிறந்து வளர்ந்தாலும் இராமனை மணந்த காரணத் தால் நாம் அவரை இந்தியராக ஏற்றுக்கொள்ள வில்லையா? சீதைக்கு ஒரு நியாயம், சோனி யாவுக்கு ஒரு நியாயமா?" என்று சரத்பவார் அடுக்கிய வாதங்கள்தான் மக் களைக் கவர்ந்ததாம். ஆனால் சோனியாவுக்கு அவரைப் பிடிக்காது. எதை அடுக்கியென்ன தனித்து ஆட்சியைப் பிடிக்க முடியவில்லையே!
உலகில் மிக விலை உயர்ந்த கார்களில் ஒன்றான பி.எம்.டபிள்யூ கார்கள் 17 இக் காட்சிக்காக பயன்படுத்தப்பட்டன. ஏழு கமிராக்கள் அக் காட்சியை படமாக்கின. ஷோரூம் கண்ணாடிகள் நாசமாகின.
ஐந்து வினாடிக் காட்சிக்கே மூன்று கோடி என்றால் முழுப்படமும் எடுத்து முடிக்க எவ்வளவு செலவாகும்? அதுதான் ஹொலிவூட் பிரமாண்டம் செய்த செலவைவிட இரட்டிப்பாக இலாபம் குவித்துக் கொண்டிருக்கிறது அப்படம்.
பிறந்ததும் அவர் போய்விட லாம் என்று அதிரடி அறி விப்பு வெளியிட்டார். அப் படியே செய்தும் முடித்தார்.
பெண் குழந்தை பிறந்தது. லோதர்ஸ் என்று பெயர் சூட்டி மிக ஜாக்கிரதையாக வளர்த்து வருகிறார். மடோனா வுக்குத் தெரியாமல் அவரும் குழந்தையும் சேர்ந்திருக்கும் போது படம் எடுத்து சுடச் சுட பிரசுரித்து விட்டார்கள்.
புகைப்படங்கள் வெளி யானால் தன் குழந்தைமீது கண்பட்டுவிடும், அவளது சுதந்திரமும் பாதிக்கப்படும் என்பதால் பத்திரிகையாளர் களை பிடித்துச் சாப்பிடும் ஆத்திரத்தில் இருக்கிறார் மடோனா
ஈராக்குடன் ஒப்பிட்டால் அமெரிக்கா வின் பலம் மலைதான். போதாக்குறைக்கு அமெரிக்காவின் கூட்டாளி நாடுகள் சிலவும் படை பலத்துடன் அமெரிக்காவின் பின் னால் நின்றன.
அப்படியிருந்தும் ஈராக் மக்கள் காட் டிய உறுதியும், சதாம் பின்னால் திரண்டு நின்ற வீரமும் உலகை வியப்பில் ஆழ்த்தி யுள்ளது.
பர்த்தாவுக்குள் அடங்கிக் கிடப்பவர் கள் என்ற இளக்காரமான பேச்சுக்களுக்கு முடிவு கட்டிவிட்டு, ஈராக் பெண்கள் ஆயுதங்களுடன் எழுச்சி கண்டனர்.
வெடிகுண்டுகளை எப்படிக்கையாள் வது எதிரி இலக்குகளை எப்படி மோதித் தகர்ப்பது போன்ற பயிற்சிகளிலும் ஈடு L JILL GOTI.
தற்போது அமெரிக்காவின் போர் முஸ்தீபு சற்றுத் தணிந்திருந்தாலும்கூட அமெரிக்க கழுகுகளை நம்பத் தயாராக இல்லை. போர்ப்பயிற்சிகளில் பெண்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பெண் புத்தி பின்புத்திதான். பின்னர் வரக்கூடிய அபாயத்தை இப்போதே உணர்ந்து தயாராகும் புத்தி,
IIエ、15ー21,1998

Page 9
நம்நாட் என்று ஏங் தெடுக்கிறது. மழைகது ESGOLIITONGA) G பிரதேசத்தில் அங்கு 5 Lig. மழை கொட் வெள்ளத்தில் படகுகள்போ |оп. மோ)
தேவையான பொருட் ருவெங்கும் பட0ே இல்லாம்: வாங்குவது என்றால் முடியுமா? நம் நாட்டிலுள்ள சூப்பர் மார்க்கெட்டுக்களில்கூட சாத்தியமில்லை.
ஆனால் அமெரிக்க நியூயோர்க் நகரில் இருக்கும் மக்கி பல்பொருள் அங்காடியில் இல்லாத பொருட்களே கிடையாது உலகில் உள்ள சகல பொருட்களையும் ஒரே கூரையின்கீழ் வாங்கக் கூடிய ஒரே இடம் மக்கி பல்பொருள் அங்காடி விளம்பர வாசகம் போல் இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான் மக்கி அங்காடியில் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஆண்டுதோறும் மாபெரும் விழா நடப்பதுண்டு அந்த விழாக்காட்சியை சொன்னால் புரியாது. அத்தனை அமர்க்களம் பல்லாயிரம் மக்கள் குழுமிவிடுவர் எள் போட்டால் எண்ணெயாகும் என்பார்களே அப்படியொரு கூட்டம் இதுவரை பல பெருவிழாக்கள் அங்கு நடைபெற்றுள்ளன. ஆயினும் 1996 ஆகஸ்ட் 18ம் திகதி நடைபெற்ற விழாவில் உலக சாதனை ஒன்று படைக்கப்பட்டது.
மக்கி அங்காடி உள்ள தெருமுழுவதும் ஒரே வகையான உடை அணிந்த 6 ஆயிரத்தி 65 நடனக் கலைஞர்கள் நிரம்பிவழிந்தனர். அவர்கள் வேகமான தாளத்திற்கு ஏற்ப தங்கள் பாதங்களைத் தரையில் தட்டி ஆடினார்கள் இவர்களை ரப் டான்சர்ஸ் என்று அழைப்பர்
மிக அதிகமான ரப் டான்சர்கள் ஒரே இடத்தில் கூடியதும் ஆடியதும் மக்கி விழாவில்தான். இக் கண்கொள்ளாக் காட்சியை பல்லாயிரம் மக்கள் கண்டுகளித்தனர் நிரம்பி வழியும் நடனக்
காரர்களை கிளிக் செய்த புகைப்படம்தான் இது
S SS SS SS SSL S S S S S S S S S S S S SS SS SS SS
LLL LLL IL-II
երկրիիիիիիիի
DIT Ii Jj 15-21, 1998
 

டில் பல பகுதிகளில் 'மழை வா வெய்யில் போ வாகனங்கள் வெள்ளத்தில் சிக்குண்டுபோய் விடுமோ வேண்டிய கட்டம் வந்தாச்சு வெப்பம் வறுத் என்று சொந்தக்காரர்கள் புலம்பிக் கொண்டிருக்க, பாரம் தூக்கும் வண்டிகளின் உதவியோடு வாகனமீட்பு ஏங்கும் இந்நாளில் மழைக்காட்சி ஒன்று. இது முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் காட்சிதான் இது டுக்கப்பட்டது. கனடாவில் நோவா ஸ்கொட்டிய மழை பெய்யாவிட்டாலும் தொல்லை, பெய்தாலும் உள்ள ட்றுறோ நகரில் பேய் மழை கொட்டியது. தொல்லை. அளவோடு பெய்தால் பிரச்சனையில்லை. 25 வருட காலத்தின் பின்னர் இப்ப்டியொரு பேய் இயற்கைக்கு யார் எடுத்துச் சொல்வது?
டியிருக்கிறதாம் நகரின் பிரதான தெருக்கள் | უკვე უნგება ݂ ݂ முழ்கியதால், வாகனங்கள் கடலில் மிதந்தோடும் ாகிவிட்டன. (காலநிலை மாறினால் வாகனங்களும்
து யாருடைய கொம்பு ஆராய்ச்சியாளர்கள் டியைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் ாம்புகள் எலும்புகள் பற்கள் என்று விலங்கு உறுப்புக்கள் உலகின் பலபாகங்களில் சியாளர்களுக்கு கிடைத்து வருகின்றன. ற வைதது அந்த உறுபககள எந்த க்கு உரியவை என்று கண்டுபிடித்துவிடுவர் ாசரின் எலும்புகள் பற்கள்கூட கண்டுபிடிக் GTGIST. ால் இந்தக் கொம்புக்குரிய விலங்கு எது ட்டும் இன்றுவரை கண்டுபிடிக்க "" ரிங் வொவார் என்று அழைக்கப்படும் ஆட்டின் கொம்புதான் இது என்று வியட் க்கள் கூறு கின்றனர். அந்த ஆடு கரும் ற மாட்டின் சாயலை ஒத்திருக்கும் 蠶
ரில் அவை திரிகின்றன என்று கூறுகின்றனர். IIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII னடதாகக் கூறுகிறார்களே தவிர
u L l l ' ' Eo ர்வமாக யாரும் கொண்டுவந்து Դ Ահուպ մ. நடுங்கும் பாம்பைக் கண்டு சற்றும் கலங்காத பச்சிளம் ல்லை. நம் கண்களுக்கும் தென்படசிர்மி, பயமறியாத இந்த இளங்கன்றின் வயது 13 சீனாவைச்
எப்படி நம்புவது என்கிறார்கள் சேர்ந்தவள். * փարհորդ օր:
மொத்தமாக 888 நாட்கள் கொடும் விஷப்பாம்புகளுடன் குடியிருந் 體 இரு விலங்கை திருக்கிறார் கண்ணாடி அறைக்குள் பாம்பு நண்பர்களுடன் பயமின்றி E. இருநத்து முலமாக மிகக் குறைந்த வயதில் விஷப்பாம்புகளுடன் அதிக 3. :நாட்கள் இருந்தவர் என்று உலக சாதனை படைத்துள்ளார். தது : சிறுமியின் பெயர் பூமா ஸாமியா பாம்புகளை பூங்கொத்து மாதிரி Glasnin gola), 3ೇರಾ'! பாருங்கள் பார்வையாளர்கள்தான் பயந்து பயந்து பார்த்தனராம்
Gol TUILDGui
(UDUB.

Page 10
-- --- ரயில் ரா நடிகைக்கு வெள்ளை இகாதோடு சொல்லுகிறோம்: தடை ால் தற்காக சமரசம் ஏற் போன்ற நடினரின் மரியான காதரரான பியக்குநர் முதலீடு செய்யப் போகிரேன்
S S S S S S ATTATELJILI படங்களையே கட்டு நள்ளிக்கொண்டி குத்தார் அதனால்ாப்பிக்கொண்டு பறந்துவிட்டாராம் அரசியல்வாதிகள் அன்னால் ஈடுப்பில் விரு கிேறாராம்பிாதார படிவுகளில் ஈடுபட்டது முதலில் மிரட்டல் தொடுக்கப்பட்டதாய் மரியவில்லை இறுதிமரக்கத்தானாம் பாரான் எச்சரிக்க பந்து வந்திருக்கிறதாம் "டன் புபோன்ற காதலியைக் கடத்திக் கொண்டு பொய்விடுவோம் "..." என்றாராம் இனிமேல் அரசியல் படமே பேண்டாம் என் நாயகமாக அறிமுகம்
"H" "T" "" இயக்குநர் என்று பெயரெடுத்தவர் III || || கட்டிவிடா இயக்குநர் काळ"*" வாசனையும் ராளமாக அறிந்தவர் கிருஷ்ணனின் பெயரை தன்பெயரில் இனத்து A. பதிாறடி பாய்ந்திருக் LLLTS TT SSS T TTZSZTT S T T TT T T TTTTTTT T S T S T TTTTT LLL TT TTTTT TTS SZ TT TTSY என்று தெலுங்குப்பு இயங்குரோடு துர் அடித்துவிட்டு திரும்பி வந் TT TT TTTTTT T T Y KK Y KK Y K S S TTT S S TT Y TT விட்டது வியக்குநர் வேறு மலர் தாளிவிட்டார் நடிை ng ari | aTT YT SYTu TT TTTT S TTTCTT uT S TTTT TTTT TTTTTTTLT SSYLSaYL L TTS S SYYS L LLLSL ாதும் தமிழில் சூப்பர் ப்யாராக பிருப்பவரின் நண்பரு TUTTONWAY NAY, MAI AI
டிரிடம் மன்னியுங்கள் அங்கிள் Y TTTT TTTTTTT TTTTT T TTTTTTT L TSKYT Z T LTTLTTT LTY TTTTTTTTTT TLS
LT Tu uT T L L TTTTTTTTT S TT TT TTTTTT LLL TTTT LTTTT SYLSLSLSSLLLLYSSSSLYLL
EJälILILITg elblinilää
முன்றெழுந்து பெயர் கொண்ட நடிகை அவர் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்கள் நடித்துக் கட்டுகிறேன் பாருங்கள் என்று தன் நண்பிகளிடம் சவால் விட்டிருந்தார்
அவரது வான நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைத்தது. பின்றைய முன்னணி முதல் கதாநாயக துட ாந்தார். அதற்காக அப்பட இயக்குநரை தனியாக கவனித்ததும் அந்த இயக்குநருடன் ஒட்டிக்ெ திரிந்ததும் நவிக்கதை
முன்னணி சூப்பர் நட்சத்திரத்துடன் நடிந்தபோது அவரையும் தன் கைக்குள் பொட்டுக்ெ எத்தனையோ முயற்சி செய்தார் நடிகை மேற்படி விஷயங்களில் நன்கு பழக்கப்பட்டு வேதாந்தியாக மாறி நடிகர் அத்தள்ள ஆர்வம் காட்டவில்ல்ை
அதன்பின்னர் நடிகரின் மனைவியை தாஜா பண்ன தொடங்கினார் நடிகரின் விட்டுக்கு அடிக்கடி அவரது மனைவியை தோழியாகக் கொண்டதோடு பிள்ளைகளுடனும் அள்ளியாக நடந்து GITETI ஆனால் நடிகரின் மனைவிக்கு இந்தத் தொழியை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அதனால் டிவில்லை. இக்ாவட்டத்தில்தான் நடிப்பில் சூப்பரான நடிகரின் பழக்கம் ஏற்பட்டது.
நடிகிைந்து டாஸ் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதை மனம் திறந்து பாராட்டினார் நடிகர் கட்டுக்கோப்பான உடல் கொண்ட நடிகைகள்மீது நடிகருக்கு தனியான பிடிப்பு எப்போதும் உடளை ஸ்விம்மா வைத்திருக்க நடிகைக்கு சில பயிற்சிகளையும் சொல்விக் கொடுத்தார் நடி பயிற்சியொரு பயிற்சியாக நடிகர வன்த்துப்போடும் முயற்சியையும் மேற்கொண்டார்
நடிகர் அதெல்லாம் காம் என்ற கொள்கையுடையவர் என்றாலும் மனைவியிடம் உள்ள காரணமாக தன் கருத்துக்களை அடக்கி வாசிப்பவர்
அந்த நடிகைக்கு தன் படங்களில் தொடர்ந்து இடம் கொடுத்தார் முத்தமும் கொடுத்தார் முதி ஒத்திகையின் போது நடிகை நடிகார திரவங்காவத்துவிட்டார் கமராவுக்கு முன்னாள் மட்டும்தான் நடிகர் அசத்தினார்
LLLLLL LL LLLLL S TL LL L S S LMLMLML LLLLLL ஏற்கனவே ரிய நடிகைகளுடன் நடிகருக்கு பிருந்த தொடர்பை துப்பறிந்து கண்டுபிடித்தவர் நடிகரின் மனைவி ஒரே நடிகைக்கு தொடர்ந்து தன் காவர் வாய்ப்புக் கொடுப்பது என்றால் அதன் பின்னணியில் என்ன காரணம் பிருக்கும் என்பது அவருக்கு தெரியாததல்ல
மேல் அந்த நடிகையை உபயோகிக்க வேண்டாம் என்று கண்டிப்பாக கூறி விட்டா மனளவிஅதனால் ஆள்தான நடிகைக்கு கவலையோடு பிரியாவிடை கொடுத்தார் நடிகர் அதன்பின்னர் தமிழில் நல்ல வாய்ப்புக்கள் நடிகைக்கு கிடைக்கவில்லை
நேராக மும்பாய்க்குச் சென்றார் அங்குள்ள உயரமான நடிகரும் தன்பெயரிலேயே சக்ரவர்த்தியான நடிகருமாளவரின் நட்பை தன் திறமையால் ஏற்படுத்திக் Traft.
அந்த நடிகருட்ன் ஒரு படத்தில் உருண்டும் புரண்டும் அதிரடி கவர்ச்சி காட்டி நடித்தார். அவருடனேயே சில நாட்கள் தங்கியும் இருந்தார்
அந்த நடிகரும் திருமனானவர் எனினும் தன் உடன் நடிக்கும் நடிகைகளுடன் சில காலம் நட்பாக அவரது பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு முடிந்ததும் நடிகைக்கு பாட்டா காட்டிவிட்டார் தள் சொந்த முயற்சியால் மேலும் சிவகாலம் மும்பாவில் நங்கூரமிட்டுவிட்டு மறுபடி தமிழ்ப் பட வகுக்கு திரும்பி வந்தார்.
Sestres con Llo மீண்டும் தன் முன்னாள் நண்பரான நடிகர தொடர்பு கொண்டார் உரிய பந்தப்பத்தில் உன்ன்ை பயன்படுத்திக் கொள்கிறேன் பொறுத்திரு என்று ஆறுதல் கூறியிருக்கிறாராம் நடிகர்
இதற்கிடையே பிரபல தொழிலதிபர் ஒருவருடன் நடிகைக்கு ஆழமான நட்பு மலர்ந்திருந்தது உன்னையே கல்யாணம் பள்ளப்போகிறேன் என்று
அா உத்தரவாதம் கொடுத்திருந்தார். அமெரிக்கா சென்று அவருடன் செட்டியாகும் கனவில் இருந்தார் நடிகை
ா கண்பட்டதோ அந்தத் தொழிலதிபரும் நடிகைக்கு துல்வா கொடுத்துவிட்டு சொல்விக் கொள்ளாமல் அமெரிக்கா போய்விட்டார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mary agorall, Löt sást"M II - : கவர்ச்சி மழை கமல் பட்டது.தற்போது பெரிய பிளவு சோனாவி பூந்த்ரேயின் வரவால் தமிழ்த் இந்தித்திரைப் கோபுகளளயும் திரையுலகில் மீண்டும் ஒருதரம் கவர்ச்சி மழை பிரியதர்சன் அவர் ان إله வெள்ளைக்காரானா தந்தில் கொட்டப்போகிறது முதலில் பம்பாய் படத்தில் ஹம்ர
கோடிகள் போன துர்தின் ஹம்மா பாடலுக்கு தளர்ச்சி புயலாக துள்ளி இந்தித் திரை
விட்டுப் போன்வரை படம் முழுக்க துள்ளவிடப் தெள்ளித்திய ந தின் பெயர்கொண்ட படத்தில் பொகிறார்கள் |aları: அந்த இயக்குநர் மண்வாசா காதலர் தினம் படத்தில் புதுமுகம் ராததுடன் Pri ILEI Aliĝi
பென் பொன் மூன்று சோனாலி புகுந்து விண்ாயாடுகிறார் ரெவா தோற்றத்தைப்பா அவரது மகனோ நடிக்க வந்த காதலர் தினத்தின்றே பந்தை வெளியிட திட்ட நடிகர்கள் என் கிறார் புதிய அறிமுக நாங்கி மிட்டும் படப்பிடிப்புக்கள் எதிர்பார்த்தபடி நடக்க Ti ri T YS Tu S TTTTT S TYS TTTTTTS T TT TTT TTTTT TTTTTT TTTT TTTTTT Z TTTTT S TT LLLTTLLLL திருக்கிறாராம். älyII Näi பொருந்தக் காய ராஜா கிரனார் தன் அடுத்த மும்பாயில் சேரனாலி பதி Fa விளம்பர ஒரேயொரு தரும் அந்த நாயகிய நாடிப் படங்களுக்கு ஆள்கிப்பும் பொசுகள் கொடுத்துக் "P". ரியாகியுள்ளார் அந்த நடிகை கொண்டிருக்கிறார்களையாக பணம் வருகிறது
நீங்கள் என் அப்பாவவிட மா' ' பிரியமான ஆண் நண்பர் "புரா ஓம்தான் நடிக்க ஆசைப்படுகிறேன்"
ஒருவருடம் கிளப்புக்களில் கானப்படுகிறார் நிர் ஒரு நண்பருடன் ஆாகிரார் நாரை ா "..." 1: | ।। E.II [[[[[[ñ SITUJTOHESHIN இங்கியது
ராதா ராதிகாரத்தி ரேவதி என்று பாரதிரா कTT அறிமுகப்படுத்திய பல து ma Aller Clints til Alfa - ". எழுத்தான ஆர் என்பதில் ஆரம்பிக்கும் * III அதே வரிசையில் மற்றொரு மிகு கிரு கதாநாயகி என்று பெ அறிமுகமாகிறார் பெயர் ரியா பாரதிராவின் இந்த சாதி புதிய பண்டுபிடிப்பை காண்பவர்கள் அருகிறார்கள் TIIA.
தாஜ்மஹால் படப்பூாஜயில் கவர்ச்சிய்ை காண்பித்தர் ಇಂದ್ಲ' பட்டாய ஆாயோடு காளப்பட்டார் ரியாபாரதிராஜாவின் "T"- பன்மங்ாந்துமாருடன் ஒட்டி ஒட்டிப்பேசிக்கொண்டிருந் ாத பொன்யோடு கவனித்தன் பல கண்கள் BEST TIL
தாமேஹா படத்தில் மனோஜ்குமாகும் யாவும் Fr BAEEEEEE||HO) Glod, 8 HNTHW I, III llllliiiiiiI I II IIIIIIIiiiifiiiiI ITTI EA||KTM
ாள் மகனுக்கு மட்டித் தழுவும் கலையை சங்கடமே இல்லா 1
சொல்த் தந்தார் அப்பா பாரதிராஜா a படிப்பில் நான் இயக்குநர் அவள் நாள் வில்லை. ARTIT LI JATTIVI MIMLI Tiffan என் காள் irritor
I III. T து பரம்
III
-
_JQI
அளவருடனும்
I
미
it is காண்டு
Big நாயகிகளும்
பிரபுவும் கரே கோபியும் நடிக்க இருந்த படம் அமைதிப் பூங்கா பின்னர் தன்யா நண்பா என்று பெயர் மாற்றப்பட்டதும் நீங்கள் அறிந்ததே இப்போது கதாநாயகர்களில் ஒருவரான ரேடிகோபியையும்ாற்றிவிட்ட WT FT MILLI FTIT in nieqsa JTI
Slyt Gig III || ALIITIK IFallit IUTATI படவுலக நடிகை மருவாரியா நடிக்கிறார். அவர் தவிர மேலும் நான்கு நாயகிகள் உண்டாம் வசனம் FTIGT I ELITET PERMANLI TAIP III உலக முன்னணி இயக்குநர் பிமவர் இயக்குகிறார் இசை வித்யாக பாடல்கள் வரமுத்து
II, TTTTTT யிருந்த
சென்று
நட்
ண்டு பகையும்

Page 11
நடிகர் இந்து தற்போது
ராவே
பொருத்தம்
ட உலகின் பிரபலமான இயக்குநர் கமலஹாசன் பற்றிக் கூறியது
திலகத்துட யுவகம் இதுவரை எந்தவொரு மம்முட் கன்யும் பெரியளவில் ஏற்றுக் இரண்டு சு third மம்முட்டி ஆகியோரது முகத் in T. That years it rivalry பட்டுக் I. து தெரிந்துவிடும் அப்படி படத்திற்கு ா தமிழன் என்றோ அடை மொன்றி டியாத எல்லா மொழிக்கும் ता जाता तातः முகத்தோற்றத்தைக் கொண்ட தமிழில் நான் இருக்கிறார் அனர்தான் போன்ற TYD NE
கார்த்தி சிக்காரன்" படங்களை
கார்த்தில் தன் அரசன் அதிசய மனிதன் பங்கா பியக்ளியவர் வெது | Титла
பதில் கடவுள் படத்தை ITEITALISAF நாந்திராவும் நடித்திருந் PIRMIUM IN
Da su ih ரபாகரன் அடுத்து நடித்து in நம் படத்திற்கு புரட்சிக்காரன் என்ற ெ TIL CENT ATTITI தொடர்ந் பேதமற்ற ஒரு சமதர்ம சமு ாய்ப்புக் உருவாகதம் வெட்சியத்துடன் 70:7:7 ܐ நமதளின் கதைதான் புரட்சி பெரும்ப ------- La
Ls s屿 LA DE L$26,236.
குலுக்கவில் பிரசிகர்களை onal Taiw Yy j5 milli ாேதிரிா தெரிந்த K. L/Livir infTaili — oyiNir XANAJINIL Main III GTI simili'iiiiii ii Iiiii iMIITIII.
that H if Ely if என்று விசாரித்ததில் கிடைத் ா TILLI இரு க்கிறா היה שצפתהדר ת " ராதிருமளம் செய்துள் riiii IJ LI L
Tour Tor-Tunnen ou|| ॥
-  ܼ ܒ . . . . .
கே எதுக்குப் பயம் கல்லு IDTMassHAfast நாயகன் நிபையை நகர வெர்சுகனுமேங்
ாே தன்னம்பிக்கை பின்னவா எள்ள மூன்றாமிடத்தில் விஜய் விதிப் ஒரும் இருந்டே இ அத்தார் அப்பாள் பிராந்த் என்று பிாம் நீரோக் Ulli ாளின் பார்க்கெட் வீழ்ச்சி கண்டிருக்கிறது FI TATIL ADI
தனது காக்கள்ான இளம் ஹீரோக்களளயும் யங் கொண்மைய மறைந்தாமல் சொல்லுங்கள் ரவரி தவிர்ந்த ஏனைய முன்ன்ரி ஹீரோக்களையும் கேர்ள் ஃபிரண்ட்ஸ் இருக்காங்கார்
ாம்கட்டியிட்டு முன்னுக்கு வந்திருக்கிறார் விய just
கமல் ரளி படங்களுக்கு அடுத்தபடியா, விநியோாள் தொகு fluITEITL நாள் நம்பிாயோடுவாங்குப்பிங்க்ள் நடிக்கும் வி MI MOTT TTTTTTTELLIOTT TAL-KOMUNITI MI Erik Mars = Ummunal அந்த ஓட் பேடியுைத்தா
புரவ டாக்காக படத்துடன் ஆரம்பமான விஜய் அவை காதலுக்கு மரியாதை மும் வியடிக்கிறது | MSM Gry AT TOPAMSTEYN MENIU
தமிழ்நாட்டு கல்லூரி மாணவிகளிடம் அப்ஸ், ! ாம்நாள்
"..." பாய போர் இப்போது SS SS SS SS அவர்கள் விஜய் விகள் விஜய்யின் படப்பிடப்பு நடப்பதாகத் படையெடுத்து முற்று EHHEEFT TIL BER |ff9f|ा कक्श ரந்தார் எதிர்பார்க்களே பிவை அ விஜய் போஅடக்கான காதலுக்கு மரியாத பொார். ஆனாலும் சில ஆயிரம் வாக்குகள பாணியிலான)ாதவன் வேண்டும் என்கிறார்கள் மதி
கல்லுரரி மாணவிகளின் சவுக் கன்னியன் முதல் ஏழு அறிரோக்களின் ஒருவரான காவுள்ளிக்கு ஆண்பா விஜய்தான் ஆாள் போனா பார்க்கெட்ஸ்யாதாமராஜன்
விஜய் தனது இன்றய டச்சம் பற்றி என்ா வென்றுவிட்டார் நிளாக்ரார் சரத்தோல்வி கண்டநாள் ஜெயலலிதாவுக்
சஞ்சிகை ஒன்றுக்கு விதி அளித்த கட்-அவுட் கெட்அவுட் வசனம் பெரி நடித் பெட்டியில் கொஞ்சம் ர என்றால் படு கோபம் அம்மனளிக்கு வே இன்றே"முன்னன் ஹிரோக்கள் "தேர்ந்தோல் ரத்தான் i
வரிசையிலங்களும் வந்துவிட்டீர்கள் என்ன பாதிக்குமா என்று தெரியவில்லை தயாரி
ளைக்கிறீர்கள் தலையைப் பிய்த்துக்கொள்கிறது. வி இருபது நம் சந்தோம் என்பது வீதம் சரத் நடித்துவரும் படம் மரா பயம்ாகவும் இருக்கு பின்னர்தான் ரத்ார்க்கெட் நிலவரம்
 
 
 

கத்துடன் தேவர்கள் படத்தில் நடித்தவகைப்புயல் வடிவேலு தார்ாகி வரும் என் ஆர படத்தில் மறுபடியும் நடிகர்
ஒததுழைக்கும் מדינ67לעומת
எப்படி எப்படி பெயர் எயப்பது என்ற விவாதபிஸ்லாமல் பொய்விட்டது புதிய படம் ஒன்றுக்கு லவ் பள்ளுங் --ார் என்று பெயர் ஆட்டியிருக்கிறார் சாய்தார் இணைந்து நடிக்கும் இந்தியா ருடே படத்தில் TITUTI ALPLAMIT
மகேஸ்வரிநடிக்கிறார் இன்னொரு கதாநாயகனாக லிவிங்ஸ்டன் நடிக் பாக நீர் மீளவை ஆகியுள்ளனர். றார் கதாநாயகி ப்ரீதா விஜயகுமார் பு' படத்திற்கு வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் ப்ரீதா விஜயகுமார் நடித்து ஒரு படம்கூட ட்டை பிரபாகர் தற்போது விரய் நடிக்கும் ப்ரியமுடன் litrilliáin. அதற்குள் கவசம் வானம் எழுதிவரும் இவர் அப்படத்தில் முக்கிய வெட பல படங்கள் ம் நடித்து வருகிறார் நன் நார் ஞா மாதிரிய
சுந்தரபாண்டியன் அன்னாள் கண்டன்டர் ே விஜயகுமாகும் பங்களில் நடித்துவரும் கவாதி,மலையாளத்தில் ஜெயகவாதிது" ாடு шинтима ரில் ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஒத்துழைக்கிறாராம்தராளமான தடி
புக்கும் ஒகே கேப் புகழ் நடித்த உள்ளத்தை அள்ளித்தா மெட்டுக்குடி போன்ற பரவுவதால் இயக்குநர்கள் தேடி ஓடுகிறார் தயாரித்த கங்காகவுரி பு ஆன்ஸ் நிறுவனம் மீண்டும் ாம் பங்கும் படமொன்றைத் தயாரிகாவுள்ளது லன் பன்னுங்கார் படத்தின் பிரிை ம் ராவுத்தர் தயாரிப்பில் விவிங்ஸ்டன் நடிக்கும் உனக்கும் இயக்கம் சி ரங்கநாதன் பாட்டா லயாளம் பத்தில் தேவயான பிந்து ரொனா ஆகிய பிர்லா'ஆஹா என்ன பொருத்தம்' ஆகிய
LLLLT L LLL T L L T 0 Z T TTLL LLL L TTD LLTLDDT TTTLTLLS
H. H. H. H. H. H. H. H.
ரன் இயக்கிய வவ்ருட படம் தெலுங்கில் சுள்ளாகம் 35 IRID 492 Iல் தயாரிக்கப்பட்டு பெருவெற்றி பெற்றுள்ளது. இதைத் சிம்ரான்தான் தற்போது படு : ரேண்டு தெலுங்குப்படங்களை இயக்கும் ". 體 蠶 LSkk S S S S AAAAA AAAA AAAA A AAA A AAA A AAAqq அனைவருக்கும் திகதி கொடுத்துவிட்டு இயக்கத்தில் முரளி நடிக்கும் பாரசீகரோ படத்தின் வாங்கி பெட்டிக்குள் புட்டு லான படப்பிடிப்புக்கள் டுமாய் நாட்டின் படமாக்கிறார் ான பாடல் காட்சிகள் விறர்லாந்திலும் itio ஒரே சமயத்தில் முன்று பட அதிபர் படவுள்ள சுருக்கு திகதி கொடுத்திருந்தாராம் ரீதா நடித்த ருர்மணி கல்யாணம் என்ற தெலுங்கும் மூன்று பெரும் வந்து சாத்திகுந்தனர் மம் என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றப்பட்டு வருவது நடிகை வேறெங்கோ Trwsi TT || || நடிகையின் நிர்வாதான் விட்டில்
இப்படத்திற்காக முன்னாள் நடி ைசரிதாவின் பாட்வொன்றைப் பாடியுள்ளார். பிருந்தார் பொறுத்து பாத்துவிட்டு S S S S S S S S S SSS ST S S S S S S S S S SSSTSS பொங்கியெழுந்த மூவரும் நிர்வாகியை
படத்தில் இரட்டை வேடத்திலும் மருதநாயகம்' படத்தில்
நம் நாசர் மலையாளத்தில் Til ar GTVT ini siirtyi 15 ||
ாட்களுக்கு ஒரு சவால் Cysyll Norwyr Ty Hydref yw'r i'r
பின் எடுத்துவிட்டார்கள்
முத்தமிடத் தடை சிவகுமாரின்
சூர்யாவும்
I விஜயகுமாரும் இாந்து Ynys yn Llif "FinALIMALITIturri இருவரும் கட்டித் தழுவி முத்தமிடும் காட்சி ஒன்றை
th MIL MILLI I இயக்குநர்
||| FWTAFFNETEE சிவகுமார் ாதுக்கு எட்டியிட்டது முத்தன்
நடிக் La LTT. ான்று மானுக்கு கடும் தடை நடத்தரவு பிறப்பித்து MÅLLITTIIN
an Mai அஸ்வா
பற்றி ANNETTİKTELITARI
Tial Nullus அதுதான்
Flamu
. . . . SHGirëII
பள்ளத்தை
ர் ளத் தா"
ptI LILLI A MIIITnati.
மொரு பக்கம் இந்த La Tèt Injil natyrhywirft
LIITIITTI விங் உங்களுக்கு ளை தயாரித்த பட நிறுவனம் புதிதாக தயாரிக் L. LIITWE, NECERET TIL அன்பே கதா
e Ituiu Por irritor, som
நாயகி புதுமுகம்
AJ MIT பரப் படங்களில் புத்து முன் அது ATIN ALTIT yere புத்தம்ா என்ப ர் கதாநாயக னாக நடிக்கிறார்
Hint IIIa) E. t கதாநாயகி பிய குக்கு போதிய
அனுபவம்
Air iai
S S S S S S S S SSS SSS S |TTEDET ரடிாத் தோற்றும் தோற்றதால் சத்து
ரத்குமார் தொந்து யாவித பயந்தில்
இரட்டிப்பு சந்தோசம் ராச்சே! அதுதான்
மார்க்கெட்டையும் III mI mI Li miri
ாத் பிளா சிறபி பாடல்கள் பழனி
ப்படம் வாரியா
பாரதி
Hwlff Hir Llyfr

Page 12
|----------
622222222
எனது வலையில் ஏனைய பொருட்களோடு
Bag GIG இதனையும் கழட்டி வீசிவிட மனித எலும்புகளும்- மனசுவிடாது
எத்தனையோ விடுவரை கொண்டு வந்து போட்டேன் ஆற்றுப் பொருட்களும் சிக்கும்
ஆனால்- மூன்று நாளாய் இரு நாளும் இது சிக்கியதில்லை எனது குழந்தைகளுக்கு
விளையாட்டுப் பொருள் அது அந்த முந்திரியடி ஆற்றில்
எங்கே ஆழம், இன்று.
எங்கே கரை, என்னவென்று அறியும் ஆவலில் gննuntil dl5եյն)- இரு கல்லில் அதனை வைத்து பெருக்கெடுக்கும் இன்னுமோர் கல்லால்
கண்ணாவுக்குள்- குட்டிப் பார்த்தேன்
இறால் பிடிக்கலாம் காது அடைக்கப் பெரியதோர் இடி அதற்குள்ளேதான் மயங்கி வீழ்ந்தேன் நண்டு இடுக்குவதும் அதிகம்
கெழுத்தி பிடிக்க տ5inkւգենոմ நீரின் அடியில் வைத்திய சாலையில் தூண்டில் போட வேண்டும் கண் விழித்தேன்
முரல் பிடிக்க உடல் முழுதும் கட்டுக்களோடு நீரின்மேல் தூண்டில் போட வேண்டும் ம எல்லாமே தெரியும் இப்போது
எனக்கும் தெரியும். தோணி தொடுக்கத் தெரியும் இரு உருண்டையும் மாறத் தெரியும்; அதில் கிளிப்பும் இருந்தால் வலை வீசத் தெரியும் அது கைக்குண்டென்று ஆனால் இதைத் தெரியாது பந்துக்காய் மிகுந்துவரும்: மீராவோடை எஸ்.நளிம்
பாத்திருக்கிறேன் குரும்பெட்டி வலையில் படும் கழட்டி எறிந்திருக்கிறேன் ஆனால் இதைக் கண்டதில்லை
Të 5007 606105 dl சுகந்திரமாக
գՈլորոլ (Uքin) சுவாசிக்க all Girl 5 dir : - ** 2. É50 fő, வானத்து நட்சத்திரங்க α) αγώα), β) ' புத்தங்கள் nai,
sILOL து சுதந்திரக் காற்றில் : 55th/5 GT, գIII010/5601/6 மனிதனை காக்கும் அட்டை 5JTAF 56U155QIIta5ô7, - 05 G5III 55.
நீங்கள்தான் zzfällip/TE Flfäláz துப்பாக்கிகளை ஆடையில்லா மனிதன் Երի 5601/7/, 鷲o : துடைப்பானாக்கி அரைமனிதன் நிரந்தர சமாதானத்தை நாம் சந்திக்க குண்டுகளை அடையாள அட்டையில்லா மனிதன் ஆசிக்கும், எதிர்காலம் DQusië 609 (2076 in OTT5
lang) Dahlg, där அனந்தரக்காரர்கள் ரக்கத்தோடு காத்திருக்கிறது "? வருகிறோம் - - முட்களிலும் மலர்கை ஆலும் வேலும் பல்லுக்குறுதி Կա885 முகழ்விக்கச் செய்கிே
GODLALi TaT ALKOLL siti fl-UE,000) 924 மூச்சுக்குழலுக்குள் சிலுவைகளும் சிதைகளும் அதில்
ருக்குறுகு | Մեկ நிற்பது GEOIGNOTLITLD), th:500, மகிழ்விக்க ஆழமறியாமல் காலைவிடாதே அடையாள 'மறுக்கு சண்டைகளும்- செய்கிறோம்
பேச்சுக்குள்ளும், குண்டுகளும் இனிவேண்டாம் "
Ílag U UF5F5 567. புத்து குளியம் வேண்டும் எங்களை கொஞ்சம்
சுத்தமான சூழல் எமை சுகந்திரமாக -சுற்றி வர வேண்டும் antalas a Gian
bayrait allaja.Jillрф ғтатар алтG5
ஜி சுதா கொழும்பு-06
இன்னுமென்ன என்றாலும் வெண்நரை பட்டத்து ராணியே நீ அமரவேண்டிய உன் ஆட்சி Զտացան Ա, சிம்மாசனம் |5|-ԱՍ5/605/101 107 நிலை அறிந்து
என்னுள் உண்டு என ஆயுளும் நீருகிறது உன் நிலை உன்
உணர்வுகள்-உன் யார் என அறியமுன் -
ρατάρα (MUIDI IT
6)լpgՆց) : கண்டுகொள்ளவில்லை? நாமும் கரம்பற் அனைத்துக் கொள்கிறது மாறிக்கொண்டேன் - *** புதுப் பிறவி
*** கண்டிடுவோம்!
மீனம் க நேரம் மேடம் க நேரம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்
ஞாயிறு மனக் கவலை, கடன் தொல்லை. பிய 1 மணி ஞாயிறு மன மகிழ்ச்சி குடும்ப சுகம் LALU 2 LIGNS | திங்கள் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி பிய 2 மணி திங்கள் தொழில் சிறப்பு பொருள் வரவு LG II LDOS GarciaIT - GT foi af USB, LIGON GJUAJ பகல் 1 மணிசெவ்வாய் பலவித பேறு மன மகிழ்ச்சி UpLI, IO LINGSN|| புதன் பிரயான மிகுதி உயர்ந்த நட்பு முய 10 மணி புதன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பகல் 1 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை கெளரவ மிகுதி பிப 4 மணி வியாழன் தொழில் மந்தம் கடன் தொல்லை முய 10 மணி வெள்ளி தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும் பகல் 1 மணி வெள்ளி வீண்குறை கேட்டல் உயர்ந்த நட்பு முய 10 மணி AJ Gif- GLIMIGIIIIIIIIII LIGOJ, ILDIGITÓN JAIGOGA), பிப 4 மணிசனி இனசன நன்மை, மனக்குறை நீங்கும் பிய 1 மணி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
அவிட்டத்துப் பின்னரை சதயம், புரட்டாதி முன் முக்கால் ஞாயிறு அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி L.L. 1 திங்கள் தொழில் விருத்தி மனக்குறை நீங்கும் L) 】 செவ்வாய் பிரயாண கஷ்டம் செலவு மிகுதி (UPL, 10 புதன் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை L) J வியாழன் வெளியிடப் பயணம் கெளரவ மிகுதி பிய வெள்ளி தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி சனி வீண் முயற்சி பயனற்ற செயல் ü山。
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்-7
உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு பெரியோர் உதவி மன மகிழ்ச்சி பிப 4 மணி திங்கள் தொழில் விருத்தி, பண வரவு முய 10 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 1 மணி gir las aflub, LDGrd, Jaloa. LĴALU 2 DGS) வியாழன் பெரியோர் உதவி புதிய முயற்சி முய 10 மணி வெள்ளி தொழில் சிறப்பு கெளரவ மிகுதி D.L. 2 IDG சனி பயனுள்ள செயல் உயர்ந்த நட்பு ந்து 10 மணி
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்-4
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு தொழில் மந்தம், பணச் செலவு மணிஞாயிறு உறவினர் பகை மனக் கவலை 2 திங்கள் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி பியூ 2 மணி திங்கள் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 1 செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பகல் 1 மணிசெவ்வாய் தொழில் மந்தம் கடன் படல் L, 2 புதன் தொழில் கஷ்டம், பணச் செலவு பிய 2 மணி புதன் பெரியோர் நட்பு பயனற்ற செயல் முய வியாழன் மனக்குறை நீங்கும், அந்நியர் உதவி பகல் 1 மணிவியாழன் வீண் முயற்சி பணக் கஷ்டம் DI 2 வெள்ளி-பெரியோர் சகவாசம் பயனற்ற செயல் பிய 2 மணிவெள்ளி தொழில் சிறப்பு பெரியோர் உதவி பிய சனி தொழில் சிறப்பு பண வரவு பகல் 1 மணிசனி இனசன நன்மை காரியானுகூலம் LIJEG) II
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரண்டாம் உலகப் போரில் படைகள் சோவியத் 77/ریزی کےتارلرصدت صوتعويضحكصيد زیرے SS யூனியனுக்குள் புகுந்தன. 1941ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி சோவியத் யூனியன் மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் ஆரம்பமானது ஆறு மாதகாலத்தில் சோவியத் னியன் வீழ்ந்துவிடும் வெற்றி
என்றார் ஹிட்லர் ஜெர்மன் படைகள் புயலாகப் புகுந்தன. முதலில் சோவியத் படை g,GIT, LIGIGITijjlőOT, LIGY) குடிமக்களைக் கொன்றுவித்தது ஜெர்மன் பட்ை
பசி பட்டினி அடக்குமுறை சுற்றிவளைப்புகுண்டுமுழக்கங்கள் மத்தியிலும் சோவியத் மக்கள்மனம் தளரவில்லை.
ஜெர்மன் படைகளைசோவியத் தலைநகர்வரை உள்ளே கொண்டு தமது படையணிகளை பெருக்கினார் தலைவர் ஸ்டாலின் மொத்தம் 31 மாதங்கள் சமர்நடந்தது.இறுதியாக சோவியத் UGO Groot : [Tg, குதலில் உள்ளே புகுந்து நிலை கொண்ட ஜெர்மன் படைகள் சிக்கின.1944 ஜனவரி 27ல் ஜெர்மன் படைகள் தோற்றோடின. 31 மாத சமரில் பத்து இலட்சம் ஜெர்மன் படைகள் அழிக்கப்பட்டன.
ஆனாலும் தங்கள் தாய்நாட் Iடின் மானம் காக்கவும் ஆக்கிர மிப்பை முறியடிக்கவும் கிட்டத்தட்ட இரண்டரைக் கோடி மக்களை சோவியத் பூமி இறுதியில் வன்றது. அந்தியான யுத்தத்தை நீதியான யுத்தம் மூலம் முறியடித்
GOT
500T
உயிர் இழப்புக்கள் சொத்தழிவுகள் கண்டு விரக்தியில்
சுருண்டிருந்தால் சோவியத் மக்கள் ஜெர்மன் படைகளின் பூட்ஸ்கால்களுக்கிடையே அடிமைகளாய் வாழ்ந்திருப்பர்
படத்தில் காணப்படுவது ஜெர்மன் படைகளால் பலியான
இவர்கள் விதையாக வீழ்ந்ததால்தான் வெற்றி
விருட்சமாக உயர்ந்தது.
T I) TLD
கவிஞர் கபீர் ஹம்மத் சிராஸ்
* . . |
—
பெயர் எஸ்.சிவராஜா Olшшії: பெயர் டி தயாழினி பெயர்: ரிஹானா ரிஸ்மி 7-7cm 출 6նա513 21 முஹமட் ராசிக், | P |0ण्ड। 2O
முகவரி:5நவகளனிபுர வயது 19 முகவரி: pasaurs: ROAD NO.102. ராமோ - ஊருகொடவத்ை முகவரி: |ČO, K.JEYASEELAN | HOUSENO36,CODENO.
| | MANESSESTR, 72,8003 | 85600, BLOCKN0-20,
E - வெல்லம்பிட்டிய 136 புத்தளம் வீதி,
■。 ,ே குருநாகல் ZURICE.S.I.S. E. Al SHONKI F பொழுது போக்கு our (pg. Curtise: KUWAIT,
美 பத்திரிகைவானொலி பத்திரிகை வானொலி பாடல்கள் நண்பிகளுக்குக் பொழுது போக்கு
கிரிக்கெட் கடிதம் எழுதுவது. |வழமையானவை.
இடம் கப நேரம் மிதுனம் கப நேரம்
(Tijalsiyasi, ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் Le ISOU, uGIOU, NAS (Udi Udard)
தாயிறு இனசன நன்மை மன மகிழ்ச்சி பிய 1 மணி ஞாயிறு பிரயான மிகுதி செலவதிகம் LKG) 11 ங்கள் துயர் நீங்கும் முயற்சி பவிதம் பகல் 12 மணி திங்கள் தொழில் மந்தம் கடன் தொல்லை. LL, 2 LDG சவ்வாய் பலவித பேறு காரியானுகூலம் முய 10 மணி செவ்வாய் பெரியோர் நன்மை பலவித பேறு முய 10 மணி தன். அந்நியர் உதவி வெளியிட வாழ்க்கை பிப 1 மணி புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிப 1 மணி யாழன் தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும் பகல் 1 மணி வியாழன் கெளரவ மிகுதி காரியானுகூலம் LIGU I LIGN வள்ளி தொழில் மந்தம் உறவினர் பகை பிய 2 மணி வெள்ளி மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி பிய 2 மணி னி காரியத் தடை மனச் சஞ்சலம் முய 10 மணி சனி காரியானுகூலம் பண வரவு LIGJ I LEGON
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
gig, ,
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு மனக் கவலை உறவினர் பகை LLI, 2 DAs திங்கள் தொழில் விருத்தி முயற்சி பவிதம் LI JIGI T 2 LIDIGONI செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு LING) NI LIDGNOM புதன் பெரியோர் சகாயம் பலவித பேறு (JL, O. Do வியாழன் தொழில் சிறப்பு பண வரவு LDL 2 Dof. வெள்ளி- இனசன நன்மை காரியானுகூலம் UpLI, 10 LOGO:s சனி தொழில் மந்தம் செலவு மிகுதி LI JGJ 12 LIDGONN
திஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
LDSM செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பகல் 12 மணி புதன் முயற்சி பலிதம், கெளரவ மிகுதி LIJEG) II LDIGNON |DOs LDGOS
வியாழன் துயர் நீங்கும் இனசன நன்மை மு.ப. 10
வெள்ளி அந்நியர் உதவி கெளரவ மிகுதி LJ.L. I
சனி பயனற்ற செயல் மனக் கவலை LJЈ6) 11 DOM)
அதிஷ்டநாள்-திங்க்ள் அதிஷ்ட இலக்கம்-4
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம்-சித்திரையின் முன்னரை)
தாயிறு முயற்சி பலிதம் பணக் கஷ்டம் பிய 1 மணி ஞாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் LIGJ I LEGON ங்கள் தொழில் விருத்தி, இனசன நன்மை பகல் 10 மணி திங்கள் துயர் நீங்கும் முயற்சி பவிதம் Lj.L. 2 LDas சவ்வாய் அந்நியர் சகவாசம் மனக்கவலை நீங்கும் பிய 2 மணி செவ்வாய் வெளியிடப் பயணம் மனக் கவலை முய 10 மணி தன் இனசன நன்மை பயனுள்ள செயல் பிய 1 மணி புதன் அந்நியர் உதவி கெளரவம் LJЈ6) 12 DOM வியாழன் தொழில் உயர்ச்சி உயர்ந்த நிலை பிய 2 மணி வியாழன் தொழில் விருத்தி, பண வரவு L.L. 2 IDGoof வள்ளி வீண்குறை கேட்டல், மனக்குறை நீங்கும் பகல் 12 மணி வெள்ளி-பெரியோர் உதவி பொருள் விரயம் பகல் 12 மணி னி பெரியோர் உதவி குடும்ப சுகம் பகல் 11 மணி சனி தொழில் விருத்தி உயர்ந்த நட்பு LIGU I LOGON
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
IULDavi
II 15ー21,1998

Page 13
ஒரு சில நாட்கள் சரியாக உறக்கம் வரவில்லை என்றால், அதனால் தொல்லை ஏற்படுவதில்லை. ஆனால் தொடர்ந்து
பல நாட்கள் தூக்கம் வராவிட்டால், அது பல நோய்களுக்குக் காரணமாக அமைந்து விடும்.
இரவில் சரியாகத் தூக்கம் வராதவர்கள் கவனிக்க வேண்டியவை:
பகலில் தூங்குவதைத் தவிர்த்திடுங்கள் பகலில் தூங்குபவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது தாமதமாகிறது.
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தூக்கம் தானாக வந்துவிடும்.
தினமும் இரவில் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்தப் பழக்கம் உடலுக்கும் கண்களுக்கும் ஆரோக்கியம் தரும்.
பகல் முழுவதும் நிறைய வேலை பார்ப்பவர்களுக்கு டென்வுனும், மன அழுத்த மும் ஏற்படும். இவைகளோடு படுக்கை யறைக்குச் செல்லாமல், சிறிது பொழுதை
வேலைக்குச் செல்லும் பெண்களானா லும் சரி, வீட்டில் இருக்கும் பெண்களானா லும் சரி, காலை நேர பரபரப்பு (டென்ஷன்) என்பது தவிர்க்க முடியாததாகும். சரியான திட்டமிடல் இருந்தால், காலில் சக்கரத்தை பூட்டிக்கொண்டு திரிவதுபோன்ற இத்தகைய பரபரப்பைத் தவிர்க்கலாம். இதற்கு விடை கொடுக்க சில டிப்ஸ்:
* இரவில் அதிகநேரம் கண்விழிப்பதைத் தவிர்த்து, காலையில் வழக்கத்தைவிட அரைமணி நேரம் முன்னதாக எழுந்திருக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
* அடுத்த நாள் காலை, சமையலுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறிகள் போன்ற அனைத்தையும் தயாராக எடுத்து வையுங்கள். குளிர்சாதனப் பெட்டி இருந்தால் சமையலுக்குத் தேவையான மசாலா வகைகளை முதல்நாளே அரைத்து வைத்து 6) LGUIT).
* காலையில் எழுந்ததும், சமையலுக்கு வேக வைக்க வேண்டிய பொருட்கள் அனைத்தையும் சிறி LDL (6th DGID வைத்து விடுங்கள். F6O)LDLIG) விரைவாக முடிவதுடன், எரிபொருளும் மிச்சமாகும்.
* அன்றன்று உடுத்தும் உடைகளை அன்றன்றே துவைப்பது நல்லது விடுமுறை நாட்களில் சேர்த்து வைத்து துவைத்துக் கொள்ளலாம் என விட்டு விட்டால் பிறகு வேலை மலைப்பாக இருக்கும்.
DübbO
Dryat
O 22ܐܶܢ582 மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
உல்லாசமாகச் செலவழித்துவிட்டுப் படுக் கைக்குச் செல்லுங்கள்.
இரவில் தாமதமாகச் சாப்பிடக்கூடாது.
ஜீரணமாகத் தாமதமாகும் உணவுகளை
அதிகம் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அஜீரணத்தாலும் இரவுத் தூக்கம் பாதிக்
கப்படும்.
தூங்கச் செல்வதற்கு இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்புவரை கோப்பி, தேனீர் குடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
காரசாரமான விவாதம், ஆழ்ந்த படிப்பு, கிளர்ச்சியூட்டும் ரி.வி.படங்கள்
கச் சென்றால் தூக்கம் பாதிக்கப்
படும்.
வெளிச்சம், அதிக சத்தம் போன்றவை
உங்கள் படுக்கை அறையை நெருங்காமல்
பார்த்துக் கொள்ளுங்கள்.
சுகாதாரமான, சுத்தமான காற்றோட்ட
மான இடத்தில் படுக்கை அறை இருப்பது
நல்லது படுக்கையும் சுத்தமாக இருக்க வேண்டும்.
இரவு உணவு சாப்பிட்டபின்பு சிறிது நேரம் நடப்பது தூக்கத்திற்கு நல்லது
இரவு சாப்பிடுவதற்கு முன்னால் குளிர்ந்த நீரில் குளித்தால் அல்லது உடலைக் கழுவினால் நன்றாக உறக்கம் வரும்.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தூக்க மாத்திரை சாப்பிடவே கூடாது.
செயற்கைத்தனமான தூக்கத்தை வரவழைப்
பதைவிட, தூக்கம் ஏன் வரவில்லை என்பதற் கான காரணத்தை அறிவதே நல்லது
8.
鷲 必
போன்றவைகளைப் பார்த்துவிட்டுத்துங்
அதிகமான உஷ்ணம், அதிக
* அதேபோல அடுத்தநாள் உங்களுக் கும், குழந்தைகளுக்கும் தேவையான உடை கள் உள்ளாடைகள் போன்றவற்றை முதல் நாளே எடுத்து வைத்து விடலாம்.
* விடுமுறை நாட்களை, துணிகளுக்கு இஸ்திரி பண்ணுவது, கிழிந்தவற்றைத் தைப்பது, பட்டன்கள் தைப்பது போன்ற வேலைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள GUITLD.
* வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தால், காலை வேளைகளில் சுலபமான அதே சமயம் சத்தான உணவுகளைச் சமைக்கப் பழகிக்கொள்ளலாம். ം
ஆண்ட்ரூ-சாரா பிரியவேண்டியளவுக்கு புக்கள் பெரிதாகின.
எலிசபெத் மகாரா னர் பிடித்தமான மருமக சாரா, இப்போது பிடி சாகிவிட்டாள்.
அதனால் டயான கைக்குள் போட்டுக்கொ தார் மகாராணி மருமக சேர்வதை தடுக்கவும் திட்டமிட்டார்.
ஆனால், மகாராணி LULJIT GOTIT657LO LIGAS)54956
மகாராணியான குடுமி சும்மா ஆடாது 19560607 6a (U5L d95/TG) = 9 ட்யானாவுக்கு தெரியா சாராவிடம் முன்ன PH பாராட்டத் தொட LILITGOTIT.
ஆண்ட்ரூ பற்றி சி. விரங்களை FITUT கூறி கண்ணடிக்கும்டே டயானாவுக்கு பிடிப்ப சாராவுக்கு ஆள கொடுக்கும் ஜோடியல் அதனால்தான் எண்ணெ யான ஸ்ரீவ் என்பவை நாடிப்போகிறாள் சா பத்திரிகைகள் கிசுகிசுத் டயானாமீது பிரி களுக் அன் சாராமீது இருக்கவில்
LIIIT60III (LIII6) இரண்டு குழந்தைகள் தன் குழந்தைகள்மேல் கொண்ட தாயாக இரு சாரா அப்படியில் தனியா:விடுவிடு: கள் போய்விடுவாள். குழந்தைகளாக இருந்து GTILLITLDGU D GDGUITFID பத்திரிகைகளும் விமர்
சாரா தன் ஆண்நன் சந்தித்து வந்தாள். எண் பங்களாப் பக்கம் அடிக் என்று செய்திகள் வெ இனியும் சகிப்பதில் அரண்மனையில் இரு சொன்னது அரச குடு
இது தொடர்பாக சஞ்சிகை பின்வருமாறு "பிரிட்டிஷ் இளவ மகிழ்வூட்ட அரச குடும்
FITIUT IT.
1986ல் தனது இள பெண்ணாக இருந்தபே அதிகரித்த உடல் எடை மும், உடைகளும் விம அரச குடும்பத் தி தரும் என்றுதான் எதிர்
ஆனால் பெரும்பாலும்
தனியாகவே வாழ்க்கை அவர்களுடைய க
களும்,கவனங்களும் வே செவிலித் தாய்மா
களை வளர்க்கிறார்கள்
குழந்தைகளை கால ே
சென்று பார்க்கின்றன
D
சாரா தனது கண வாழ்க்கைத் துணை என் அவ்ர் முற்றிலும் வித்தி கோல்ஃப் ஆட்டக்காரர சாரா தன் சிநேகி வாழ்க்கையுடன் தன் வ டுப் பார்த்தாள்.
LLLIT GOSTITGoleiiiiT EGOJISTG) LULIIT GOTT GYLLD (BLUFF6JK கொடிகளுடன் பேசுவ என்பதையும் அறிவார் டயானாவுக்கு காத தனை முன் அனுபவ சாரா அமெரிக்க எண் ஸ்ரீவ்வுடன் மொறாக்கே நாடுகளுக்கு உல்லாசப்ப LDUTUIG0) TITUT60 தார். சரிப்படவில்லை.
"EEEE; Eshgi Gullljú
GJITTEErslu
தொழில்:.
GODSBs GoluLumTÜLulúo:. . . . . . . . . . . . . .
தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது L|605ü ULiğiğ5606T அனுப்பினால் பிர
2LERItitGD)Lo — 65ñteO)Lo — 6lGuGrfliliLIGO)Lği g5eireO)Lo
சுரிக்க உதவும்.
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி: 21-03-1998 அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு
BibliТЈШ LILI இவர்தாள்
I조-|| 97/
ufakhlushm surefshen CFITstifosib G TjhgjgsgBouT 89thidegol ITUuh LIITTIIci
Gi. LIIGIT Elsinnuh Liferið gysu BIbidlulih, dium Glurimusti GTilpLsi
Tú一21,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனக் கசப்ட
ணிைக்கு முன்
PITIT, QU555 &4/75 LMPTT
ாவை தன் ள்ள நினைத் iகள் ஒன்று LD5ITUITG007)
யின் தந்திரம்
aija).G). LDITLELIII fair
li 6lITLIf அடிக்கடி ா என்றும் தன.
அன்பிலும் அரண்மனையில் பட்ட துன்பங்கள்கூட பஞ்சுபோல பறந்தன. என்ன நல்ல காரியம் செய்தாலும் அரண்மனையில் மனம் திறந்து பாராட்ட LDITLLITIT956T.
மனம் திறந்து பேசுவதுகூட சம் பிரதாயக் குறைச்சல் என்று நினைக்கும் அளவுக்கு இயந்திர மனிதர்களாக, போலிச் சம்பிரதாயங்களின் கலவையாக இருந்தனர் அரச குடும்பத்தினர்.
இனிமேலும் அரண்மனைக்குள் கிடந்து புழுங்குவதில் பயனில்லை என் பதை டயானா நன்குணர்ந்தார்.
மகாராணி குடும்பம் மனிதர்களை மதிக்கப்போவதில்லை. அதனால் அக் குடும்பத்தைச் சுற்றிக்கொண்டு இருப்ப தில் அர்த்தமில்லை. அவர்களிடம் அன்பை நாடுவதிலும் அர்த்தமில்லை என்பது திட்டவட்டமாகத் தெரிந்து போனது.
தனது சேவைகளை விரிவாக்கத் திட்டமிட்டார். மகாராணியிடமோ, சாள்ளிடமோ கலந்தாலோசித்தால் காரியத்தைக் கெடுத்துவிடுவார்கள் என்பது தெரியாதா என்ன அதனால் தன் சொந்த எண்ணப்படியே முடிவு களை மேற்கொள்ளத் தொடங்கினார். சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட
ட்டிஷ் மக் பும், அபிமானமும் pol). வே சாராவுக்கும் ஆனால் டயானா
மட்டற்ற பாசம் ந்தார். 60GU. Laia), T3,6061 வளிநாட்டு பயணங்
இரண்டும் பெண் ம்கூட சாரா கரிசனை தேடி அலைந்ததை சித்தன.
எபர்களை தொடர்ந்து GINGWIST i 697 ALIITILIITTfuli 176ö7 கடி காணப்பட்டாள்
fundigOT. லை என்று சாராவை நந்து வெளியேறச் LDLID, அமெரிக்க ரைம்ஸ்" எழுதியிருந்தது: | ITAFIT 2,600TLCD6061 பத்தில் இணைந்தவர்
ம் வயதில் அழகிய ாதும், அவளுடைய பும், தலை அலங்கார |Tiflis, LL'LGOT.
ருமணங்கள் வெற்றி பார்க்கப்படுகின்றன.
தம்பதிகள் தனித் நடத்துகின்றனர். டமைகளும், நண்பர் று வேறானவைதான். ர்கள்தான் குழந்தை பெற்றோர் தங்கள் நரம் குறித்துத்தான் T
வர் ஒரு தமாஷான றே கருதினார்.ஆனால் யாசமானவராக, ஒரு ாக தென்படுகிறார்.
தியான டயானாவின் ாழ்க்கையை ஒப்பிட்
பர் இளவரசர் சாள்ஸ் தைவிட, மரஞ்செடி தையே விரும்புகிறார்
ல் லீலைகளில் அத் b இல்லை. ஆனால் NGOOI Will 6 MILIITLJITIMALINTGOT T, 3, NJITGö760 (3UITGörp யணம் சென்றுள்ளாள். வ அழைத்து கண்டித் இருவரையும் சட்டப்
வேறு வழியில்லை
T
என்றாகிவிட்டது.
தம்பதியர் பிரிந்தாலும் இருவருக்கும் பிறந்த பியற்றிஸ் (3) மற்றும் இயூஜ்னி (?) ஆகிய பெண் குழந்தைகள் தாயாருடன் வசிப்பர் என்றே தெரிகிறது.
சாரா ஆண்ட்ரூவை விவாகரத்து செய்து விட்டு, வேறு மணம்செய்து கொள்ளாமல் இருந்தால் தொடர்ந்தும் யோர்க் சீமாட்டி என்ற அந்தஸ்துடன் வாழலாம்," என்று (ரைம்ஸ் எழுதியிருந்தது.
ஆண்ட்ரூவைவிட்டு பிரிந்த பின்னர் இன்றுவரை சாரா மறுமணம் புரியாமல்
இருப்பதன் இரகசியமும் அதுதான்.
சாரா அரண்மனையைவிட்டு வெளி யேறியபோது டயானா கவலையுற்றார். சாரா வின் கருத்துக்கள், நடைமுறைகள் அனைத் தோடும் டயானாவால் ஒத்துப்போக முடியா விட்டாலும், தனக்கென்று அரண்மனையில் இருந்த ஒரேயொரு சிநேகிதியை இழப்பது துன்பமாக இருந்தது.
தனிமையில் இருப்பதைவிட வெளியே சென்று நோயாளர்களுடனும், ஏழைகளுட னும் நேரத்தைச் செலவிடுவது மேல் என்று டயானா கண்டுகொண்டார்.
இதற்கிடையே பாகிஸ்தானுக்கு டயானா விஜயம் செய்தபோது, அங்கு குழுமியிருந்த மக்களைக் கண்டதும் டயானாவுக்கு தன் கண்களையே நம்பமுடியவில்லை.
சுமார் 50 இலட்சம் மக்கள் டயானாவைக் காண்பதற்காக குழுமியிருந்தனர்.
டயானாவால் நம்ப முடியவில்லை.
பரணியான இளவரசி
அதற்கு முன்னர் எங்கும்,
LITiäejLILGäBerna? II GhINTEFEûlaliigoj e3igilanĝLib!
எப்போதும் 3595605 ULI
Gé#BFGOOD GID LIPfäffi Gil Lung Liño GIFT&Fa.
பிரமாண்டமான மக்கள்
ததும் இல்லை.
எம். தர்ஷினி, 2. கமத்தவத்த வீதி, வெலிகட,
இராஜகிரிய.
கூட்டத்தை டயானா பார்த்
இத்தனை பேரும் என்னைக் காண வந்தவர்
களா? என்று தன்னையே கேட்டுக் கொண்டார்.
I Udi LibGInjib GIGriefdut
së vijourgib Gli ITUDIGIDIDITE GRIliti
LIGIJIM LJIrfan GlLICIpuh desaf Lucius GLITT GibgpGoth |ள் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப்
அரண்மனையில் உத வாக்கரை என்று வர்ணிக் கப்படும் தன்மேல் உலக மக்கள் எத்தனை வாஞ்சை யுடன் இருக்கிறார்கள் என் பதை எண்ணி நெகிழ்ந்து
LILIT 6 OTTI.
அந்த நெகிழ்விலும்,
ElyILstu hlistianish Lifefanínú hlunnmh.
மக்களின் பிரமாதமான
வர்களாக கருதப்பட்ட எய்ட்ஸ் நோயாளி 5.6f667 Ljieg, LD LILIJIET GOSTITGN 76iiiiT LI JITIfIG06) சென்றது. எய்ட்ஸ் நோயாளிகளின் அருகில் சென்றால்கூட ஆபத்து. எய்ட்ஸ் தொற்றி விடும் என்றெல்லாம் தப்பான எண்ணங்கள் இருந்த நேரம் அது
எய்ட்ஸ் நோயாளிகளை எல்லோரும்
அருவருப்புடன் நோக்கினர். தீண்டத்தகாத ஜீவராசிகள் போல நடத்தினர்.
எய்ட்ஸ் நோயாளிகளைச் சென்று பார்வையிட்ட டயானா, அவர்களது கட்டிலி லும் ஏறி அமர்ந்து கொண்ட காட்சிகள் பத்திரிகைகளில் பிரசுரமாகின.
உலகமே மூக்கின்மேல் விரலை வைத்து வியந்து போனது. எய்ட்ஸ் நோயாளிகள்
ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
எய்ட்ஸ் என்பது கொடிய வியாதிதான். ஆனால் எய்ட்ஸ் நோயாளியை தொடுவ தாலோ, அவருடன் பழகுவதாலோ எய்ட்ஸ் தொற்றுவதில்லை என்பதை நம்பவைக்க டயானாவின் சந்திப்பை எய்ட்ஸ் நோயாளர் நலன்புரி அமைப்புக்கள் பயன்படுத்திக் G)9ITGGoILGOT.
எய்ட்ஸ் நோயாளிகளை டயானா சென்று பார்வையிட்டதைக்கண்டு உலகம் வியந்தது. மகாராணி குடும்பம் மட்டும் மனம் கசந்தது. டயானாவைக் கண்டதும் சற்று எட்டத்தி லேயே நின்று கொண்டனர். எய்ட்ஸ் கிருமி களை காவித்திரியும் ஒருவரைப்போலவே அவரை நோக்கினர்.
டயானா தெரிந்தும் தெரியாததுபோல நடந்து கொண்டதுடன், அடுத்துச் செய்த காரியத்தால் அரச குடும்பத்தையே அதிர்ச்சிய டையச் செய்தார். குஷ்டரோகம் என்றாலே தொடுவதற்கே அருவருப்புப்பட்டு பலரும் ஒதுங்கிப் போவர்.
ஆனால், டயானாவோ, குஷ்டரோகிகளை சென்று பார்வையிட்டது மட்டுமல்லாமல், அவர்களைத் தொட்டு நலம் விசாரித்தார். மகாராணி குடும்பம், "டயானா உதவாக் கரைதான் என்று மீண்டும் ஒரு தடவை தம் எண்ணத்தை உறுதிப்படுத்திக் கொண்டது. குஷ்டரோகிகளுடன் இளவரசி என்று புகைப்படங்கள் வெளியாகின.
மகாராணி குடும்பத்தின் மனதில் இருந்து இறக்கிவிடப்பட்டுக்கொண்டிருந்த இளவரசி டயானா, மக்களின் இதயங்களில் குடியேறத் தொடங்கியிருந்தார்.
LIIIGMIT....LIIIT60III....LIIIGMII. Lslist', டிஷ் மக்கள் தங்கள் இளவரசியை எண்ணி பெருமைப்பட்டார்கள்.
ஒரு ஏழைப் பெண்மணி இப்படி விபரித்தார்: "இவருக்கு முற்பட்ட மகாராணி களும், இளவரசிகளும் எங்களை விட்டு எங்கோ உயரத்தில் இவரோ நாங்கள் தொடக்கூடிய தூரத்தில் இருக்
dini.
ADTTTT (அடுத்த வாரமும் வரும்)

Page 14
கொன்று தின்பதற்காகவே வளர்க்கிறார்கள் சிங்கத்திடமிருந்து தப்பிக்கொள்ளலாம்; ஆனால் மனிதர்களிடமிருந்து தப்பவே (UDI-Ug).
நல்லவேளை இன்று என்னைக் கொல்லப் பார்த்தார்கள் முன்னரே இதை அறிந்து நான் அவர்களிடமிருந்து தப்பிக் கொண்டேன். இல்லாவிட்டால் இந்நேரம்
அவர்களுக்கு உணவாகி சொன்னது ஆடு,
இதைக் கேட்ட ம பயம் போய்விட்டது. மனிதர்கள் என்றாலே பு எனவே தற்போது இரு என்று கருதி ஆட்டிற் மறுபடி காட்டை நோக்
ன் ஒன்று ஒடையில் நீர் இ குடிக்கச் சென்றபோது சிங்: கத்தால் துரத்தப்பட்டு எப் படியோ தப்பிக்கொண்டது. அன்று முதல் அந்த மான், சிங்கம் என்றாலே பயந்து கொண்டிருந்தது.
எனவே மான் மனிதர்கள் வாழும் நாட்டிற்குள் சென்றால், பயமின்றி வாழ லாம் என்று நினைத்து காட்டை விட்டுப் புறப்பட்டது.
மான் சென்று கொண்டிருந்த வழியில் ஆடு ஒன்று காட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்து,
"இவ்வளவு வேகமாக வருகிறாயே, எங்கே?' என்று கேட்டது மான்
"காட்டிற்குத்தான்" என்றது ஆடு, "ஏன்?" என்று கேட்டது மான் "காட்டில் பயமின்றி வாழத்தான்." என்றது ஆடு.
"நாட்டில் என்ன பயம்?" என்று கேட்டது மான்.
"மனிதர் பயம்தான்," என்று சொன் னது ஆடு,
"என்ன மனிதர் பயமா? சிங்கத்தை விட மனிதர்கள் பொல்லாதவர்களா?" என்று வியப்பாகக் கேட்டது மான்
"ஆமாம், சிங்கத்தை விட மனிதர்கள் மிகவும் பொல்லாதவர்கள். சிங்கம் பசித்தால்தான் நம்மைக் கொல்லும்,
ஆனால் மனிதர்கள் எம்மைக்
உலகின் 11 நகர பாதைகள் இருக்கின்ற அவை அமைந்துள்ள ந
ரயில் அமைக்கப்பட்ட
விபரங்களும் வருமாறு
நகரம் 1. இலண்டன்
நியூயோர்க் Lumfov) புடாபெஸ்ட் CLmäßGum
9 FTGIT | GluDITGACBIT | Qupäეტlā(ჭჟm ქolu' .
SEITS UITGÄNGAVIT 10. ACULUMTS) 1. கல்கத்தா
ஜப்பான் நாட்டி சுரங்க ரயில்கள் ஓடுகி
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 234
பாராட்டுக்குரியவர்க
உலகைக் காட்
கே. பிரதாப்,
புனித அந்தோனியார் மத்க வத்தளை,
எம்.எம். நிலூஜான், கருநீலான் மத்தியகல்.ஹேனமுல்லை, பாணந்துறை
இன்று பத்திரிகைகள்
பாத்திமா பயாஸா அமீர்,
அல்ஹிதாயா மகா வித்தியாலயம், கொழும்பு
ஜெ. சுதர்ஷினி, பது/மொரகொல்ல தமிழ் வித்தியாலயம் ஹாலி-எல.
மழைக்காலத்தில்
ஆர். சுரதிஸ்,
க/கலாபொக்க த.வி. மடுல்கெல.
என். யோகராஜ், நு மெதடிஸ்ட் தமிழ் மகா வித், கந்தபொலை,
மரணம் என்று பத்தி வருவதைப் படித்திரும் விழுகிறது?
தொபுக்கமர் என ஒரு பொருள் அல்ல.
M
புனித கெப்ரியல் மகளிர் வித். ஹட்டன்.
எம். சிவசங்கர், வி. ஜெயராணி, தமிழ்மத்திய மகா வித்தியாலயம், வவுனியா:தமிழ் மகளிர் மகா வித்தியாலயம் பதுளை, ம. கோமதி, அ. கிருபானந்,
கார்மேல் பாத்திமா தேசியபாடசாலை,கல்முனை.
ஒன்றுடன் ஒன்று 2 மின்னலும் ஏற்படுகின்
மேகங்களின் உ
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிருப்பேன்?" என்று
னுக்கு சிங்கத்தின் அதற்குப் பதில் யம் வந்து விட்டது.
க்கும் காடே நலம்
தலைநகர் UUL மொழி எழுத்தறிவு
gFLIDAL ILo 5 IT GATULJún
-
GILDeIIIf(5L
full
ItiöSITÄ), 9ä
| မျိုးမျိုးကြွား။"
1962
கட்சி ஆட்
S S S S S S S S S SSSSS
须 、
|ங்களில் சுரங்க ரயில் ன. அந்த 11 நகரங்களும் ாடுகளும், அங்கு சுரங்க
ஆண்டுகள் பற்றிய
ஆண்டு
1863
1868
1900
1910
1927
1933
1935
1969
1974
1974
1984
நாடு இங்கிலாந்து அமெரிக்கா பிரான்ஸ் ஹங்கேரி ஜப்பான் güurt Göt ரஷ்யா மெக்ஸிக்கேள்
தென்கொரியா இந்தியா மட்டும் இரண்டு நகரங்களில் ன்றன என்பது குறிப்பிடத்தக்கது.
LLLS S SS SS SS SS SS SS
ܢܓܒܐ ܓ ܓ
ܢܓ
60TITIT.
1690இல்
ம் கண்ணாடியாக
G)IDIT55LD விளங்கி வருகின்றன. தத
இடி விழுந்து கைகளில் செய்திகள் பீர்கள் இடி எப்படி
று விழுவதற்கு இடி
மக்கள் தொகை
ഗ്ഗള
கி.மு. 5வது நூற்றாண்டில் ரோம் நகரி தூர இடங்களில் உள்ள மக்களுக்கு செய்திக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அந்தச் செய்திக் கடிதத்தில் தலைநகரில் நடந்த நிகழ்ச்சிகள் விவரிக்கப்பட்டிருந்தன. இதை கி.மு.60ம் நூற்றாண்டில் ரோமச் சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர் ஒழுங்குபடுத்தி
இருந்து வெளியாகின.
- அல்ஜீயர்ஸ் - 2381,741 சதுரகிலோமீட்டர்
- 279 கோடி - அரபி, பெர்பெர், ஃபிரெஞ்சு - 52%
- இஸ்லாம்
- தினார்
தனிநபர் வருமானம்- 2450 டொலர்
sOLosál
வடமேற்கு ஆபிரிக்க நாடு, வடக்கில் மத்தியதரைக் கடலும் கிழக்கில் துனீஷியா மற்றும் லிபியாவும் மேற்கில் மொராக்கோ மற்றும் மேற்கத்திய சகாராவும் தெற்கில்
Lüb.
ானியா, மாலி மற்றும் நைஜரும்
இதன் எல்லைகள் GuUGUITU:
ஃபிரெஞ்சு காலனியாக இருந்த அல்ஜி
ஜூலையில் சுதந்திரம் பெற்றது.
தேசிய விடுதலை முன்னணி என்னும் ஒரு
சி நடைபெற்று வருகிறது. 1967ல்
影
பிரபலமான தலைவர்கள்
இறந்து விட்டால் தேசியக் கொடி களை அரைக் கம்பத்தில் பறக்க விடுவார்கள் இப்பழக்கம் 162ம் ஆண்டு ஏற்பட்டது. பிரிட்டிஷ் நாட்டு கப்பல் கப்டன் எஸ்கிமோக்க ளால் 162ம் ஆண்டு கொல்லப் பட்டார். அப்போதுதான் முதன் முதலாக பிரிட்டிஷ் கொடிகப்பலில் ரைக்கம்பத்தில் பறக்க விடப் பட்டது. அதன்பின்னர்தான் பிரபல line தலைவர்கள் இறந்தால் கொடி |#शी அரைக்கம்பத்தில் பறக்கவிடும்
கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
1863ம் ஆண்டு
முதன் முதலாக பத்திரிகை
37 பத்திரிகைகள் அமெரிக்காவில்
றங்கி உயரமான கட்ட பங்கள் கோபுரங்கள் மரங்களைத் தாக்கும்.
தாக்குதல் 6367
ரண்டு மேகங்கள் சும்போது இடியும் றன. ஈலில் வெளிப்படும்
ULDIGvi UDUE
காரணமாக, தாக்குதலுக்குள்ளான மரணமடைகிறார்கள் மரங்கள்
ரோம் அரசின் அறிக்கைகள் பொது மக்கள் பார்வைக்காக சுவரொட்டிபோல் ஒட்டப்பட்டன. இது அக்டா து திருனா என்று அழைக்கப்பட்டது. தினசரி நடவடிக்கை என்பதாகும்.
முதல் பத்திரிகை இலண்டனில் வெளிவந்தது. இதன் பெயர் இன்டெலிஜென்சர் ஆகும். அமெரிக்காவில்
இதன் அர்த்தம்
வெளியானது. அமெரிக்க புரட்சியின்போது
அதிகளவு மின்சாரத்
குடிசைகள் தீப்பற்றி கருகும் இதையே நெரால்ட் என்பவர்தான் ஐஸ்கிரீமைக் இடி விழுந்ததாகக் கூறுவார்கள்
இஸ்ரேலுடன் பேர் மூண்டபோது, அல்ஜீரியா, அமெரிக்காவுடனான தனது தொடர்பை விலக்கிக்கொண்டது. பொருளாதாரம்:
நாட்டின் முக்கிய தொழில் கால்நடை வளர்ப்பு கோதுமை, பார்லி போன்றவை முக்கிய விளைபொருட்கள் எண்ணெய் சுத்திகரிப்பு, சீமெந்து உருக்கு சார்ந்த தொழிற்சாலைகள் உண்டு.
g)Luigi QIJAJT)
ரோமானியப் பெண்கள்தான் முதன் முதலில் குடைபிடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் அவர்கள் வெளியே செல்லும்போது மழை யாலோ, காற்றினாலோ கூந்தல் அலங் காரம் கலையாமல் இருக்க சிறு குடைகளைப் பயன்படுத்தினார்கள் முதலில் குடைகள் முரட்டுத் துணி யாலும் தோலாலுமே செய்யப்பட்டன. துணியால் செய்யப்பட்ட குடைகளை
முதன் Nமுதலாகப்
L1山6W படுத்தியவர்கள் இத்தாலிய LD53,67. இவர்கள் }}Ljl:16/0 நூற்றாண்டில் (560LGOLIL பயன்படுத்த ஆரம்பித்தனர். 1850ம் ஆண்டுக்குப் பின்னர் கறுப்புத் துணி மற்றும் இரும்புக் கம்பிகளால் குடைகள் தயாரிக்கப்பட்டன. 19ம் ஆண்டுக்குப் பின்னர்தான் பட்டு, நைலோன் போன்ற துணிவகைகளைக் குடைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித் தனர். SS S SS SS S SS S SS S SS S SS SS SS SS
குட்டிச் செய்திகள்
* அமெரிக்காவுக்கு ஐக்கிய அமெரிக்க நாடு என்று பெயரிட்டவர் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சேர்ச்சில்
* ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் மொத்தம் 100 தீவுகள் உள்ளன.
* நமது உடலின் வெப்பத்தில் 80 சதவீதம் தலைமூலமாகவே வெளியேறுகின்
* மனித மூளை தன் ஆயுட்காலத்தில் பத்துக்கோடி செய்திகளைச் சேமிக்கும் திறன்கொண்டது.
* உலகிலேயே மிக அதிகமாகக் கிடைக்கும் உலோகம் அலுமீனியம்
* ஜப்பானில் உள்ள ஒருவகை நண்டு தன் கால்களை 12 அடிவரை நீட்டும் தன்மையுடையது
'ஜென்ட்டு எனப்படும் பெங்குவின் இனப்பறவைகள் தங்கள் கூடுகளைக் கற்களால் கட்டுகின்றன.
* உலகில் அதிக அளவில் பயன் படுத்தும் காய்கறி வெங்காயம்தான்.
* ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த
கண்டுபிடித்தவர்.
IIエ、15ー21。1998

Page 15
ஞ்சா. என்னத்தைத்
தேடறே?"
"6Ta)IDIDIT." "GSLIIT..?" y "ஆமாம்மா. :* வெளியேர்ந்து எப் படியோ ஒரு எலி நம்ம தோட்டத்துக் குள்ளார பூந்துடுச்சு. நாலைஞ்சு செடி களை நாசம் பண்ணிடுச்சு. அதைக் கொல்றதுக்காகத்தான் தேடிட்டிருக் தேன்.
"சேச்சே. கொல்லப் போறியா..? பாவம் விட்டுடு."
"பாவம்ன்னு விட்டுட்டா செடியெல் லாம் நாசமாயிடும்மா. காலையிலேயே பெரிய அய்யா பார்த்துட்டு சத்தம் போட்டாரு."
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ரோஜாச் செடிகளுக்கு மத்தியில் இருந்த இடைவெளியில் ஒரு ஜான் நீளத்தில் கன்னங்கரெலென்று அந்த எலி ஓடியது. பார்த்துக் கொண்டிருந்த நந்தினியின் முதுகுத் தண்டில் குறுகுறு வென்று சிலிர்ப்பாய் ஒரு உணர்ச்சி, சுவரோரமாய் ஓடுகிற அந்த எலியைப் பார்த்தாள், நந்தினி,
தோட்டக்காரக் கிழவன் அந்த எலிக் குப் பின்னாலேயே கடப்பாறையை உயர்த்திக்கொண்டு ஓடினான்.
நந்தினி கத்தினாள். "நஞ்சா. அந்த எலியை விட்டுடு! பாவம் கொன்னுடாதே."
கிழவன் அவளுடைய குரலைக் காதி லேயே போட்டுக்கொள்ளாமல் கடப் பாறையோடு தொடர்ந்தான் எலி ஊர்ந்து போய் ஒரு பெரிய கல்லுக்குப் பின்னால் மறைய முயன்றும் முடியாமல் வெளிப் பட, கிழவன் கடப்பாறையை உயர்த்தி ஒரு போடுபோட்டான்.
"நச்." ஆனால் குறிதப்பிவிட- எலி வந்த திசையிலேயே திரும்பி ஓடியது. கிழவன் கோபமாகி எலியின் பின்னால் மீண்டும் ஓடினான்.
நஞ்சா. வேண்டாம். அதைக் கொன்னுடாதே உயிரோட புடிச்சு வெளியே எங்கேயாவது கொண்டு போய் விட்டுடு."
நஞ்சனின் காதில் அந்த வார்த்தைகள்' விழுந்தால்தானே.?
ரோஜாச் செடிகளை விலக்கிக் கொண்டு- பார்வையை உன்னிப்பாக்கிகீழே குனிந்து பார்த்தபடியே கடப்பாறை யோடு எலியைத் தொடர்ந்தான்.
சுவரின் எல்லை வரை ஓடிய அந்த எலி- அதற்கப்புறம் எந்தப் பக்கம் ஒடு வது என்கிற திகைப்பில் ஒரு விநாடி நின்று யோசித்துத் திரும்ப
நஞ்சனின் கையிலிருந்த கடப்பாறை அதன் உடம்பில் பதிய
கீச்ச்ச்ச்ச். என்ற சத்தத்தோடு தன் உடம்பிலிருந்து இரத்தத்தை நாலா பக்க மும் தெளித்தது அந்த எலி.
கடப்பாறையின் கூர்மையில் ஒட்டிக் கொண்டு ஸ்லோமோவுனில் துடித்த அந்த எலியின் கறுப்பு உடம்பிலிருந்து செஞ் சிவப்பாய் இரத்தம் சொட்ட
ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டி ருந்த நந்தினி வீச்ச்ச் சென்ற அலற லோடு- கண்ணின் பார்வைகள் மேல் நோக்கிச் செருகிக்கொள்ள தளர்ந்து போய்ச் சாய்ந்தாள்.
பாத்ரூமில் குளிக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்த பாரி, நந்தினியின் அலறைக் கேட்டுப் படீரென்று கதவைத் திறந்தபடி வெளியே ஓடி வந்தான்.
ரு மரத்தில் சாய்ந்து கொண்டு நானும் தோழர் மாண்டேனும் எங்களது குழந்தை களைப் பற்றிப் பேசிக் கொண்டு எங்களுக்குக் கிடைத்த உணவை-ஒரு கறித்துண்டும் இரண்டு பிஸ்கெட்டுக்களும்-சாப்பிட்டுக் கொண் டிருந்தோம். அப்போது எதிரிகள் சுட ஆரம்பித்தனர். ஒரு வினாடிக்குப் பிறகு, 82 பேரைக் கொண்ட எங்களது குழுமீது ண்டுமழை பொழிந்தது. என்னிடம் ருந்தது மோசமான துப்பாக்கி நான் தான் இருப்பதில் மோசமான கருவியை என்னிடம் கொடுக்குமாறு கேட்டு வாங் கியிருந்தேன். நான் எங்களது கடற் பயணத்தின்போது முற்றிலும் ஆஸ்துமா தொந்தரவுக்கு ஆளாகியிருந்ததால் என் னால் சரிவரப் போரிட முடியாது. எனவே, என்னிடம் நல்ல துப்பாக்கி களில் ஒன்றைக் கொடுத்து வீணாக்க வேண்டாம்-என்றுதான் கூறியிருந்தேன். எங்கள்மீது எதிரி தொடுத்த கொடு ரத் தாக்குதலை எதிர்த்து நிற்க முடி யாதவர்களாய் நாங்கள் இருந்தோம். கிரான்மாவிலிருந்து இறங்கிச் சதுப்பு நிலம் வழியே நடந்து வந்திருந்த எங்க ளிடம் ஒரு சில துப்பாக்கிகளும், ஒரு கைப்பிடி அளவு வெடிகுண்டுகளும் தான் எஞ்சியிருந்தன. அந்த வெடி குண்டுகளும் நீரில் நனைந்து நமுத்துப் போயிருந்தன. ஜூவான் அல்மெய்டா என்னிடம் ஓடிவந்து என்ன செய்வது" என்று கேட்டது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கரும்புத் தோட்டத்திற்குள் ஓடி விடுவது என்று நாங்கள் முடிவெடுத்தோம். ஏனெனில் அங்கே ஒடி ஒளிந்து கொண்டால்தான்
____
ாகுேமான்
> ஜி ஜி ஐநூற்றி சொச்ச கிலோ மீட்டர் தூரம் இராத்திரி பூராவும் ஓடி-உடம்பு முழுக்க புழுதியைப் பூசிக்கொண்டு வந்து நின்றது திருவள்ளுவர் பஸ்.
விடிந்தும் விடியாத மசமசப்பான நேரம்.
வீரபத்ரன், பயணப்பட்ட அசதியான உடம்போடு- வலது கையில் ஒரு பெரிய சூட்கேஸையும் இட்து கையில் ஒரு
ட்கேஸையும் எடுத்துக்கொண்டு கீழே றங்கினான்.
வீரபத்ரனுக்கு திடகாத்திரமான சரீரம். அந்த இருபத்தைந்து வயதிலேயே முப்பது வயது உடம்புக்குரிய வலு தெரிந்தது. அகலமான முகத்தில் அரிவாள் மீசை பிர தானமாய்த் தெரிந்தது. கண்களில் இராத்திரி முழுவதும் தூங்காத களைப்புத் தெரிந்தது. பஸ் ஸ்டாண்ட்டைக் கடந்து தெருவுக்கு வந்தவனைக் காத்திருந்த ஆட்டோ டிரைவர் கள் மொய்த்துக் கொண்டார்கள்.
"GTij (30, GMDITË GJITOGOJEO.?” வீரபத்ரன் பதிலொன்றும் பேசாமல் எதிரே தெரிந்த ஸிட்டி பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான். ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் விடாப்பிடியாய்த் தொடர்ந்து வந் தான்.
"வாங்க ஸார் ஆட்டோவில போயிட
ETT Tiffaa56T SPISODILIGDAD
நாங்கள் உயிர்தப்ப முடியும்.
பிறகு நான், எங்களில் ஒருவர் ஓடிக் கொண்டே தன்னிடமிருந்து குண்டுகளை வீசி எறிவதைக் கண்டேன். அவரை நிறுத் தும் பொருட்டு நான் அவரது கையைப் பிடித்து இழுத்தேன். அவர் திமிறிக்கொண்டு கத்தினார். "நமது கதை முடிந்து விட்டது." அவரது முகத்தில் பயம் அப்பிக் கிடந்தது. எனது வாழ்க்கையில் முதன் முறை யாக, மருத்துவனாகப் பணியாற்றுவதா? அல்லது வீரனாகப் போராடுவதா? எதைத் தேர்வது என்று இந்தமுறை குழப்பத்துக்கு ஆளாகினேன். என்னிடம், மருந்துகள் நிறைந்த முதுகுப்பையும், வெடிகுண்டுகள் இருந்த பெட்டியும் இருந்தன. என்னாலோ ஏதேனும் ஒன்றைத்தான் தூக்க முடியும். நான் அவ்வளவுக்குப் பல ஹீனப்பட்டிருந் தேன். நான் பெட்டியை எடுத்துக்கொண்டு, எனக்கும் கரும்புத் தோட்டத்துக்கும் இடையி லிருந்த வெட்ட வெளியைக் கடந்து ஓடினேன்.
தாக்குதல் தீவிரமாகியது. எந்திரத் துப்பாக்கிகள் தீயைக் கக்கின. எனது மார்பில் ஏதோ கடுமையாக மோதியது. நான் கீழே விழுந்தேன். காயம்பட்டவனின் உள்ளுணர்வுக்குக் கட்டுப்பட்டு, நான் மலைகளிருந்த திசையில் சுட்டேன். எல் லாமே முடிந்து போனதாகத் தோன்றிய அந்த நிமிடத்தில் எனக்குத் திடீரென்று ஜாக் லண்டனின் ஒரு கதை நினைவில் வந்தது. தான் இறக்கப் போவதை அறிந்து கொண்ட அந்தக் கதையின் நாயகன், கம்பீரத்தோடு மரணத்தை வரவேற்கத் தயாராவான்.
அர்பென்டோஸ் என் பக்கத்தில் வந்து விழுந்தார். அவரது உடம்பில் இருந்து இரத்தம் பெருகிக்கொண்டிருந்தபோதும் அவர் தொடர்ந்து சுட்டுக் கொண்டிருந்
4(Boun
60п10....?”
"நான் சொல்ற ஆட்டோ வராது"
"GIila, Gu Il G. "நரசிம்மநாய்க் ஆட்டோ டிை "போக பதினைஞ் பதினைஞ்சு கிலோ
'?? ld போயிடுங்க ஸார். "தெரியும். நீங் அதான் நான் ஆட்( நேரத்துக்கு டவுன்
"இருக்கும் ஸா
வீரபத்ரன் நட
அந்த விடிய கோவை கொஞ்ச பெற்றுக் கொண்டி முகப்பு விளக்குகே ஒண்டிப்புதூரையும் ருந்தன. பழனி போ மெதுவாய் ஊர்
s
ஃபுட்போர்டில் நீ "பழனி. பழனி எ தார். யாரோ ஒருவ "இந்த பஸ் பழன (35L'ILITÎ.
"gLLDITZiILLIIT... | ਨੂੰ LUAJA வண்டியா?"
"SOLDITZiLLUIT... | "இதுக்கு முன்
"ஏய்யா. இத சொல்றேன். நீ அ
முன்னாடி வண்டி
as Gu?"
அந்த ஆள் பஸ்
தார். நான் என திரட்டி எழ முயல் பாஸ்டினோவுக்கு விடுமாறு சைகை சுட்டுக்கொண்டிரு திரும்பி, ஆதரவாக சப்தமாகச் சொல் வருத்தப்படவேண்
தைரியமாக இருங்கள்
5 (668). LD L II வலியைச் சகித்து கொண்டு நா எனது துப்பாக்கின உயர்த்தி எதிரிகை நோக்கிச் சுட ஆர பித்தேன். இதுதா நான் இறப்பதற்கு நேரம் என்றா அதறகுள எததை பேரை முடியுமே அத்தனை பேரை கொன்று பழி தீர்த் விட வேண்டும் என் நான் உறுதி பூண் ருந்தேன்.
எங்களில் ஒரு விடலாம்' என்று மறுவினாடியே SLÓVGGAOIT fuLIGór L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இடத்துக்கு உன்னோட
பாகணும்." EGöI LIIT600GTLILD." JGJI I lair GATIideoIIIGir. சு கிலோமீட்டர் வர ட்டர். மொத்தம் முப்பது டவுன் பஸ்ஸிலேயே
க வரமாட்டீங்கன்னு.
டோவில ஏறலை. இந் பஸ் இருக்கா..?
ர். போய்ப் பாருங்க." ந்தான்.
ற்காலை வேளையில் ம் கொஞ்சமாக உயிர் ருந்தது. டவுன் பஸ்கள் ளாடு போத்தனூரையும் பார்க்கப் போய்க் கொண்டி கும் சேரன் பஸ் ஒன்று ந்து கொண்டிருக்க
ன்ெறிருந்த கண்டக்டர், ன்று கத்திக் கொண்டிருந் ர் வேகமாய் ஓடி வந்து, ரியா போகுது?" என்று
SJJ). SJJ)..."
னிக்குப்போற மொத
JU).90)..."
ானாடி வண்டி கிடை
ான் மொத வண்டின்னு ர்த்தமில்லாமே இதுக்கு இருக்கான்னு கேக்
ஸில் ஏறாமல் கம்பியைப்
பிடித்துக் கொண்டே மேலும் கேட்டார், "கோயம்புத்தூரிலிருந்து பழனிக்கு ஒரு ஆளுக்கு என்னசார்ஜ் ஆவும்."
"ஒம்பது ரூபாயாவும். ஏறி உட்கார்ய்யா." கண்டக் டர் எரிச்சலோடு கத்த, அந்த ஆள் ஏறாமல் சொன்னார்: "அப்போ பதினெட்டு
பேர்க்கு நூத்தி அறுபத்தி
ரெண்டு ரூபா ஆவும்."
"It is
மொத்தம்
பதினெட்டு பேர் இருக்கீங்களா..? கூட்டி வாய்யா அத்தனைப் SN பேரையும். பள் நேரமாச்சு.
"இப்ப யாரும் பழனிக்கு போகலைக் கண்டக்டர் வர்ற வாரம் 6th "ಕ್ಷ್ பழனியில வெச்சு முடி எறக்கப் போறேன். சொந்தக்கார ஜனம் ஒரு பதினெட்டு பேரைக் கூட்டிட்டுப் போகணும். அதான் உங்களை விசாரிச் சேன்." அந்த ஆள் சொல்லிவிட்டு எதிரே வந்த மலுமிச்சம்பட்டி பஸ்ஸை நோக்கி ஒட, பழனி கண்டக்டர் சாவு கிராக்கி என்று சொன்னதோடு திருப்தியடையாமல், ஒரு மகா மோசமான கெட்ட வார்த்தையையும் சேர்த்துச் சொன்னார்.
ரபத்ரன் சிரித்துக் கொண்டே ஸிட்டி பஸ் ஸ்டாண்ட்டைத் தொட்டு நரசிம்ம நாயக்கன் பாளையம் போகும் பஸ்ஸைத் தேடினான்.
320 நகர்ந்து கொண்டிருக்க ஓடிப் போய் ஏறினான். பஸ்ஸில் நான்கைந்து பேர்களே இருந்தார்கள் கண்டக்டரிடம் காசைக் கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டே ஜன்னலோரமாய் உட்கார்ந்தான்.
முப்பது நிமிஷப் பிரயாணம். பஸ் நரசிம்மநாயக்கன் பாளையத்தில் நின்றபோது விடிகாலை இருட்டு நிறைய
கரைந்து போயிருந்தது. பஸ் ஸ்டாண்டில் ருந்த வேப்ப மரத்தில் காகங்கள் ஏக ரைச்சலிட்டுக் கொண்டிருந்தன. வடி வேலன் டீ ஸ்டால் அந்நேரத்துக்கே திறக்கப் பட்டு-பாய்லர் கணப்பு சிவப்பாய்த்தெரிந்தது. துடியலூர் சந்தைக்குப்போகவேண்டி சாமந் திப் பூக்கள் கூடைகூடையாய்பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தன. கமல் ஹேர்கட்டிங் சலூனில் கிழவனார் ஒருவர் உட்கார்ந்து தான் வருட காலமாக வளர்த்து வந்த தாடி ΦΘΙΙΙ ವಿಕ್ಟಿ கொண்டிருந்தார். வேப்ப மரத்துக் குக் கீழே தினத்தந்தி பேப்பர் சுடச் சுட விற்பனையாகிக் கொண்டிருந்தது.
வீரபத்ரன்குட்கேஸ்களோடு இறங்கினான். தான் இந்த ஊரைவிட்டுப் போன ஒரு வருட காலத்தில் எந்த மாற்றமும் ஏற்படாமல்
அப்படியே இருந்த நரசிம்ம பாளையத்தைப் பார்த்து ஆச்சரியப் பட்டான் நடந்தான்.
பஸ் ஸ்ட்ாண்டில் இருந்த சொற்ப கூட்டமும் அவனையே பார்த்தது. அவ டைய முதுகுக்குப் பின்னால் யாரோ : (BLJI (BLJAfј, GATajan IIIT461.
"சம்முவம் போறது யாரு. வீரபத் "קחw%
"அப்படித்தான் தெரியுது." "எங்க போயிருந்தான் இத்தனை
محصے عرصہ ص محصے
நாளும்?"
"யாருக்குத் தெரியும்." "திடீர்ன்னு வந்திருக்கான். விஷயம் தெரிஞ்சு வந்திருக்கானா? தெரியாமே வந்திருக்கானா..?
"விஷயம் தெரியாம இருக்குமா..? அதான் பேப்பர்காரன் ஃபோட்டோவோட பத்தி பத்தியா போட்டானே."
என்ன சொல்கிறார்கள் இவர்கள்? நடந்து கொண்டிருந்த வீரபத்ரன் நின்று அவர்களைத் திரும்பிப் பார்த்தான். பேசிக்கொண்டிருந்த இரண்டு பேரும் வாய்களைக் கப்பென்று முடிக்கொண்டார்
956.
வீரபத்ரன் தொடர்ந்து நடந்தான். வாசலைக் கூட்டித் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பெண்கள் வீரபத்ரன் வருவதைப் பார்த்ததுமே தண்ணி தெளிப் பதை நிறுத்திவிட்டு-ஸ்தம்பித்துப் போய் அவனையே பார்த்தார்கள்.
ஏன் என்னை இப்படிப்பார்க்கிறார்கள்? சூட்கேஸ்களைச் சுமந்தபடியேஅந்த நீளமான தெருவைக் கடந்து மாரியம்மன் கோயில் வீதியைத் தொட் டான். வீதியின் துவக்கத்திலேயே பெரி தாய்க் கட்டப்பட்டிருந்த தண்ணீர் டேங்க்கின் மேல் பஞ்சாயத்தின் சார்பில் பொருத்தப்பட்ட ரேடியோ-வேளாண்மை விரிவாக்கப்பணியாளர்களுக்கு எதையோ அறிவிப்புச் செய்து கொண்டிருந்தது. தண்ணீர் டேங்க்குக்குக் கீழே நின்று தண்ணிப்பிடித்துக்கொண்டிருந்த பெண் கள் வீரபத்ரனைப் பார்த்ததும்- அது வரைக்கும் பேசிக்கொண்டிருந்த சினிமா விவகாரத்தை விட்டுவிட்டு, அவனைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். கீழ் ஸ்தாயியில் தெளிவில்லாத கிசுகிசுப்பான (EDIGU567. (தொடர்ந்து வரும்)
து சக்தியனைத்தையும் ன்றேன். முடியவில்லை. என்ன்ைத் தூக்கி செய்தேன். தொடர்ந்து ந்த அவர் எனது பக்கம் த் தலையை அசைத்துச்
"கோழைகளே! ஒருநாளும் பிடலின் வீரர்கள் சரணடைய மாட்டார்கள்!
அல்மெய்டா திடீரென்று என்னருகே வந்தார். என்னைத் தூக்கிக் கரும்புத் தோகைகளுக்குள் இழுத்துச் சென்றார். காயம்பட்ட மற்ற
வர் நாம் சரணடைந்து
கூவினார். ஆனால் இடிபோன்ற குரலில் பியூகோஸ் கர்ஜித்தார்.
வர்கள் அங்கே கிடத்தப்பட்டிருந்தனர். பாஸ்டினோ அவர்களது காயங்களுக்கு மருந்து கட்டிக்கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் எதிரிகளின் விமானங்
கள் எங்களது தலைகளுக்கு மேலே கர்ஜித்தன.
பயமுறுத்தும் கூச்சல், எந்திரத் துப்பாக்கிகள் உமிழ்ந்த தீ, காயம் பட்டோரின் கதறல்கள், முனகல்கள் இவையெல்லாம் ஒன்றாய்க் கலந்து
ஒரே இரைச்சலாய் இருந்தது.
savo LáfuLUIT, GALDIT GOTIJA), GT GLJITVİ விட்டன. துப்பாக்கிச் சூடு ஓய்ந்து விட்டது. ரமீரோ வால்டீஸ், சாவோ, பெனிடெஸ், அல்மெய்டா, நான் ஆகிய ஐந்து பேர் மட்டுமே எஞ்சியிருந்தோம். நாங்கள் மீண்டும் ஒன்று கூடினோம். வேறு எந்த நிகழ்ச்சியுமின்றி நாங்கள் தோட்டங்களைக் கடந்து, வெற்றிகரமா கக் காடுகளை அடைந்து அங்கே மறைந்து கொண்டோம். கரும்புத் தோட் டங்கள் இருந்த திசையில் இருந்து ஒரு பெரிய வெடிச் சப்தம் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தேன். சற்று முன்னே சண்டை நடந்த இடத்தை அடர்ந்த புகை மண்டலம் முடியிருந்தது.
ஒருநாளும் என்னால் அலெக்ரியா டி பியோவை மறக்க முடியாது. அங்கே தான், 1956 டிசம்பர் 5ம் திகதி எங்களது குழு போரில் இறங்கியது. அங்கேதான் நாங்கள் ஆள் பலமிருந்த பாடிஸ்டோ வின் படைகளோடு பொருதினோம்.
இந்தப் போரில், பிடலின் ஆட்களில் பாதிப்பேர் மரணம் அடைந்தார்கள் 20 பேர் கைதானார்கள் கைது செய்யப் பட்டவர்களில் பலர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள் ஆனால், எஞ்சியிருந்தோர் மறுநாள், சியாரா மலையடிவாரத்தில் ஒரு விவ சாயியின் குடிசையில் கூடினார்கள். அப்போது பிடல் கூறினார்: "எதிரிகள் நம்மைத் தோற்கடித்து விட்டார்கள் ஆனால் நம்மை அழித்துவிட முடியாது! நாம் போரிடுவோம் நாம் இந்த யுத்தத் தில் வாகை சூடுவோம்!"

Page 16
"அப்போ இதுதான் உன் பதிலா மதுமிதா?" என்றார் சாரி
"ஆமாம் சார் உங்க பையனுக்காக நான் அனுதாபப்படலாம். அதுக்கு மேல என்கிட்டேர்ந்து எந்த உதவியும் எதிர் பார்க்காதீங்க ஒரு நல்ல மனநல வைத்திய ரால கண்டிப்பாக அவரைக் குணப்படுத் திட முடியும்" என்றாள் மதுமிதா சாரி எழுந்து கொண்டார். "என் பையனோ ஃபோட்டோவைப் பார்க்கக்கூட நீ தயாரா இல்லையாம்மா?
"பார்க்கிறதால என்ன சார் பிரயோ ஜனம்?"
"நான் ஒண்ணுசொன்னா தப்பா எடுத்துக்கமாட்டியே?
"சொல்லுங்க சார்" "பல சினிமா நடிகை கள் திடீர்னு விவாகரத்து பண்ணிட்டு புருஷனையே மாத்திக்கிறாங்க நீஒருத்தர் மேல ஆசை வெச்சிருக்கிற தாத்தானே சொன்னே. өлейт (Вайтпша шilлшоп6йлш மான ஆப்பிள் தோட்டங் களுக்கு உரிமை உள்ள வளா ஆகப் போறதை நினைச்சுப் பார்த்து உன் மனசை மாத்திக்கக் கூடாதா? ஒரு சினிமா நடி 60) 3560)LU İLDULDö567TITə9|60)LLI நான்தான் நூறுதடவை யோசிக்கனும் நானே சரின்னு சொல்றப்ப நீ ரொம்பத்தான் பிகு பண்றி (BULILDLIDIT..."
மதுமிதாவுக்கு சர் ரென்று கோபம் எகிறியது. "சினிமா நடிகைன்னா பணத்துக்கு மயங்கிடு வான்னு யார் சார் சொன் னது? சில பேர் அப்படி இருக்கிறதை வெச்சி பொதுவான அபிப்பிராயத் துக்கு வராதீங்க சார் அவ ளுக்கும் மனசு இருக்கு விருப்பம் இருக்கு. ஒரு நடிகையை பொருளா நினைச்சி விலைக்கு வாங்க முயற்சி பண்ணாதீங்க. அவளை ஒரு மனுஷியா முதல்ல மதிக்கத் தெரிஞ் சுக்கங்க நீங்கபோகலாம்." சாரி அவளை முறைப் பாகப் பார்த்து விட்டு விருட்டென்று வெளியேற துர்க்கா அவசரமாக அவர் பின்னால் ஓட்டமாக வந்து
வராந்தாவில் தடுத்து நிறுத்தினாள்.
"சார், நீங்க எதையும் மனசுல வைச் சுக்காதீங்க என் பொண்ணு பொழைக்கத் தெரியாதவ நீங்க உங்க அட்ரஸைக் கொடுத்துட்டுப் போங்க சார் நான் பக்குவமா எடுத்துச் சொல்றேன். எவ் வளவு பெரிய ஆளு நீங்க உங்களைப் போயி அலட்சியப்படுத்திப் பேசறா பாருங்க"
"அந்தப் பொண்ணுதான் வேற யாரையோ ஆசைப்படுறதா திட்டவட்டமா சொல்லிடுச்சேம்மா. இதுக்கு மேல நீங்க என்ன சொல்லிச் சமாதானப்படுத்து
"சொல்லிப் பார்க்கறேன். முடியாமப் போனா எனக்கு வேற ஒரு யோசனையும் இருக்கு சார்"
"666T60ILOLDIIP"
"எனக்கு இன்னொரு பொண்ணு இருக்கா இனியான்னு பேரு காலேஜ்ல படிச்சுட்டு இருக்கா இவளை விட
தோ அந்த ஆல மரத்து நிழலில் அந்தக் கிழவன் சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிறான். கடந்து போன காலக்கணக்குகளை ஐந்தொகை போடும் வயது
கால நெடுஞ்சாலையிலே கடைசி மைல் கல்லில்ே அவன் நிற்கிறான்.
பருவ காலம் படுத்தியபாட்டை இப்போது அவன் எண்ணிப் பார்க்கி றான்.
அந்நாளில் அழகழகாக அலங் கரிக்கப்பட்ட ரோமங்கள் சிக்குப் பிடித்து விட்டன.
பளபள வென்றிருந்த கன்னங்க ளிலே காலதேவன் முத்திரைக் கோடு களைப் போட்டு விட்டான்.
வண்டியில் ஏற்றுவதற்காகச் சரக்கு ஸ்டேஷனுக்கு வந்துவிட்டது.
மெளன தேவதையின் பரிபூரண ஆட்சியில் அவன் அமைதியுற்றிருந் தான
அவனது பிரார்த்தனை எல்லாம் இதுதான்:
இறைவா! "சொர்க்கம், நரகம் என்று இரண்டிருப்பது உண்மையானால், என்னை நரகத்துக்குக் கொண்டு போ! "இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அதுதான் நியாயம்
ஜோரா இருப்பா சார் அவ ஃபோட்டோ தர்றேன். உங்க பையன்கிட்ட காமிக்கி நீங்களா?
| || Cesaепт соц || ПI Iani.
சாரி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டார்.
"என்னம்மா இது என் பையன் மது மிதாவை நேசிக்கிறான்னு தானே நான் என் அந்தஸ்து கெளரவம் எல்லாம் விட்டுட்டு தேடி வந்து பேசினேன். வேற பொண்ணைக் கட்டி வைக்கிறதுன்னா உலகம் பூரா லட்சம் பொண்ணுங்களை க்யூவில என் பையன் முன்னாடி நிறுத்த மாட்டேனா நான்?"
"அதுக்கில்லை சார் இனியா மதுமிதா வோட தங்கைன்றதால கிட்டத்தட்ட அவ சாயல்ல இருப்பா சார் இன்னும் அழகாத் தான் இருப்பா, கொஞ்சம் வெய்ட் பண் நீங்களா? ஃபோன் பண்ணி இனியாவை வரச் சொல்லட்டுமா?
"நான் பார்த்து போறேன்?
"இல்லைன்னா அவளை உங்க கூடவே காஷ்மீர் அழைச்சிட்டுப் போங்க ஒரு வாரம் உங்க வீட்லே அவ தங்கியிருக்கட்டும். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
66öT60T LJIGöOI GOOSIL"
"ஆசை, காதல், அன்பு பாசம் என்ற சொற்சிலம்பங்களில் எதிலே நான் அதிகம் ஆடினேன் என்பது உனக்குத் தெரிந்ததே!
இரத்தம் சூடாக இருந்தபோது சித்தம் கல்லாக இருந்தது.
உங்க பையன் ராகேே பழகட்டும். உங்க ை பிடிச்சிருந்தா அப்புற
ολ)ΠΠΟ. "
"இல்:ை சரியாவராது மனைவியா 6 பிடிச்சு தற் (BLIGOTGLIGöT எப்படி சமா நான் பார்த்து விட்டால் மாக நடந்தா ஒரு நீண் யேற்றிய துர் குள் வந்து ம கப் பார்த்த
'"6T6öI60II "ഉബ டாள் யாரும்
"காசுக்க லும் செஞ்ச அப்படி மன அறிவாளி ெ நினைச்சா, இருந்துட்டுப்
“马Q拉 சொத்து சொ "அந்தப் ஆசைபபLL நினைக்கறிய "ச்சி வ ф6ітйашла, 9
வேவுப் தோற்றத்தில் விட்டுச் சிரி படங்க தன் ந இடம், வல திருந்தான் 9 "இப்படி நல்ல அனுப 665t : நான் எதைக் guLILDIT GL 7, GLör.” 2. ܠܢ "எந்தம் 9/йbшопашл?" "ஆமாம். பொம் மேல அவ்வளவு 6ெ நான் பார்த்ததே ! வார்த்தையா என் சொன்னதுக்கே வா ரெண்டாவது பொ6 அனுப்பி வைக்கிறது "எதுக்கு?" "அவ காஷ்மீரி: ராகேஷோட பேசிப் குப் பிடிச்சிருந்தா கடு மாம். நானே கல்யாணி சொல்லியிருந்தாக்கூ சரின்னு சொல்லிய LIGOOILLJITJ, 1"
"ரெண்டாவது எதுக்குப் பேச்சு வ
"மதுமிதாதான் G:LLIT(36I."
"அதை முதல் அவ என்ன சொ பதில்தானே உங்களு காகத்தானே இந்த
"609560)LLIĞI, GJIT
நரம்புகள் முறு விரும்பியவை கோ "இப்படியொரு உண்டு என்று நா தில்லை.
"ஆண் மா
GGSMNS 5 இது
பயணங்களில் எந் நின்றதோ எனக்
'ஏதோ சில செய்திருக்கிறேன். "கொதிக்கின்ற தள்ளுவதுபோல், அச்சத்தை விலக் "செத்துப் போ உடைவாளும் ெ
போல், முடிந்துவி றுப் போனதே!
"ஆரோக்கியத்
6.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஷாட அவ பேசட்டும். பயனுக்கு அவளைப் ம் மேற்கொண்டு பேச
ம்மா, அதெல்லாம் மதுமிதாதான் தன் ரணும்னு பிடிவாதம் கொலை வரைக்கும் அவன். அவனை ானப்படுத்துறதுன்னு க்கறேன். வர்றேங்க" போதுமென்று வேக
g Tf). ட பெருமூச்சை வெளி கா, மீண்டும் அறைக் துமிதாவை வெறுப்பா 6.
மா பார்க்கறே?" எவிடப் பெரிய முட் இருக்கமுடியாது." ாக எது வேணும்னா புத்திசாலித்தனமா? சை மாத்திக்கறதுதான் சய்ற வேலைன்னு நீ நான் முட்டாளாவே
போறேன்." எவ்வளவு கோடி ன்னாரு கவனிச்சியா?" COOL JULI 6öI ed 6öIGODGOT Lருக்கக்கூடாதான்னு TIDLIDIT?” ாயை மூடுடி!" என்று மர்ந்தாள் துர்க்கா
★*★ கலைத்து சொந்தத் இருந்த சாரி வாய் தார். அவரின் சிரிப் ாற்காலியில் மெதுவாக ம் அசைந்தபடி காத் ந்திரசேகர்.
நாடகம் போட்டதில வம் தம்பி அந்தம்மா அட்ரஸ் கேக்கறா கொடுக்கறது? சாமர்த் சிட்டு ஓடி வந்துட்
மா? மதுமிதாவோட
பளையா அவP பணம் பறி உள்ள ஒருத்தியை இல்லை தம்பி வாய்
சொத்து மதிப்பைச் ய் பிளந்துட்டா தன் 88760)GOOI GIGöI in LG36AJ க்கு ரெடி அந்தம்மா"
ஒரு வாரம் தங்கி பழகனுமாம். அவனுக் யாணம் பண்ணிக்கட்டு னம் பண்ணிக்கிறேன்னு ட உடனே தயங்காம
விருப்பா போலிருக்கு.
பொண்ணைப் பத்தி ந்திச்சு?" முடியாதுன்னு சொல்
ல சொல்லுங்க சார் ன்னா? மதுமிதாவோட நக்கு முக்கியம்? அதுக் நாடகம்?" டுங்க தம்பி"
ன்னேறு
க்கேறி இருந்தபோது,
டானு கோடி
முதுமை எனக்கும்
ன் எண்ணிப் பார்த்த
பலவிதப்
தனது
ஸ்டேஷனில் அதிகம் த் தெரியாது. பாவங்களை நானும்
வெந்நீர் முடியைத் துடிக்கின்ற இரத்தம் யிருக்கிறது. ன ஜூலியஸ் சீஸரின் யலற்றுப் போனது ட பருவமும் செயலற்
தை இனி நான் எதிர்
DGDI DJ Gr
அவன் கை யைப் பற்றிக்
சொன்ன மாதி ரியே நடிகையா இருந்தாலும், உறு தியான வித்தியாச / மான பொண்ணு. நானும் எப்படி எப்படியோவார்த் தையைப் போட் டுத் தூண்டில் போ டே ர்ை கொஞ்சம் கூட
அசையலையே. DIš) J, GO) LI ULI னுக்கு பைத்தியக் 49, IIT DJ LITd5 Lli கிட்டே வைத்தி யம் பாருங்க, நான் ஒருத்தரை நேசிக்கிறேன், அவரைத்தான் கல்யாணம் பண் 600), LJ GL II றேன்னு ஆணி
சொல்லிட்டா
"இப்பவாவது மதுமிதாவைப் புரிஞ்சிக் கிட்டீங்களா?
"உங்க பண பின்னணி தெரிஞ்சி இந்தக் கல்யாணத்தை அவ பண்ணிக்க லைன்னு இப்ப நான் பரிபூரணமா ஒத்துக்க றேன் தம்பி மண்டையில அடிச்சமாதிரி ஒரு வார்த்தை சொன்னா தம்பி"
"6T 6öIGOT GIFT GÖTGOTII?" "இந்தியாவையே எனக்கு எழுதிவைச்சா லும் என் முடிவுல மாற்றம் இருக்காதுன்னு G) gIT 65TGOSTIT.”
சந்திரசேகர் முகத்தில் பெருமிதம் தவழ்ந்தது.
"நான் எவ்வளவு சொல்லியும் நீங்க ஒத்துக்கலை, அதனாலதான் உங்களுக்கு உணர்த்தறதுக்காக இப்படி செட்டப்பா பேசச் சொன்னேன். இப்போ இந்தக் கல்யாணத்தில நீங்களும் ஒரு சாட்சியா வர்றதில உங்களுக்கு எந்த ஆட்சேபனையும்
இல்லையே? -
"இல்லை கண்டிப்பா வர்றேன். என்
ஆசீர்வாதம் முழு மனசோட உங்களுக்கு
உண்டு தம்பி"
"அதுபோதும் எனக்கு" என்று பெரு மூச்சு விட்டான் சந்திரசேகர்.
கதவைத்தட்டி விட்டு உள்ளே வந்தான் சந்திரசேகர்
படித்துக்கொண்டிருந்த நாவலை முடி ஒரமாக வைத்து புன்னகைத்தாள் மதுமிதா ஸ்டூலில் கட்டில் அருகே அமர்ந்து, "டாக்டர் இன்னும் உன்னை நடக்கச் சொல்ல லையே மது?"
"வலி இல்லைன்னா நாளையிலேர்ந்து ரூமுக்குள்ளேயே நடக்கச் சொல்லியிருக்காரு."
"வெரிகுட் வலி இருக்கா? "ரொம்ப குறைஞ்சிடுச்சு" கொண்டு வந்த இரண்டு நாவல்களை அவளிடம் கொடுத்தான்.
"நீ கேட்டது இத்ானான்னு பாரு "இதான் சந்துரு" "அப்புறம்? வேற என்ன விசேஷம்?" "ஒரு சுவாரசியமான விஷயம் சொல்ல
பார்க்க முடியாது.
டியே இந்தத் தவம்
"விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் முது GOLD& 5 II QUID 56u 3 GENTIGAO GLID.
"இறைவா! "மறுபடியும் நான் பிறப்பதா னால், என்னை ஓர் ஆலமரமாகப் பிறப்பித்துவிடு.
காரணம் சிலருக்காவது நிழல் தந்த வரலாறு அதற்கு இருக்கிறது: கிழவனின் வேதாந்த ராகம் இங்கே முடிகிறது.
லோகாயத வாதம் அப்போது சாரமற்றுப் போகிறது. தெய்வ தத்து வமே கண் முன்னால் தோன்றுகிறது. பரம நாத்திகனும் படுக்கையில் படுத்தபின் இறைவனை நினைக் கிறான்.
அவனது பிரார்த்தனை பலிக்கி றதோ இல்லையோ, ஆத்மா சாந்தி யடைந்து விடுகிறது.
அதோ அந்த மரத்தடியில் கிழவன் தூங்கிக் கொண்டிருக் கிறான்.
நீங்கள் ஏன் அவனை எழுப்ப முயற்சி செய்கிறீர்கள்?
அன் நிரந்தரமாகத் தூங்கி வெகு நேரமாகிவிட்டது.
ணும் சந்துரு"
"சொல்லு" "இன் னைக்கு Ꭿ, ᎱᎢ Ꮫ00 ᎶᏓ) ᎶᏓ) காஷ்மீர்லேர்ந்து கைலாஷ்னு ஒரு பெரிய கோடீஸ்வரர் வந்தாரு
' ഉ 6് ബr ഞഖ ' ') எடுக்கறதுக்கா?"
"இல்லை. அவரோட பிள்ளைக்கு என்னைக் கட்டி வைக்கிறதுக்கு அவர் பையன் என்னோட வெறிபிடிச்ச ரசிகனாம். ஒரு கட்டத்தில பைத்தியம் மாதிரி ஆயிட்டானாம். என்னைக் கல் யாணம் செய்துக்கணும்னானாம். தற் கொலைக்கு முயற்சி செஞ்சி காப்பாத் திட்டாங்களாம். பையனோட விருப்பத்தை நிறைவேத்தறதுக்காக இவர் புறப்பட்டு வந்துட்டாரு."
"நீ என்ன சொன்னே?" "இதென்ன கேள்வி முடியாதுன்னு தான் சொன்னேன்"
"எந்த வார்த்தைகளால சொன் னேன்னு கேட்டேன். இரு நானே சொல் றேன். இந்தியாவையே எனக்கு எழுதி வைச்சாலும் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லியிருப்பே. கரெக்டா?"
அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். "அதெப்படி அவ்வளவு கரெக்டா சொன் Chiap"
"அவரை அனுப்பிவைச்சதே நான் தான் மது என் ஆபீஸ்ல வேலை பார்க் கறவர். சாரின்னு பேரு உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிறதில அவருக்கு இஷ்டம் இல்லை. உன்னைப் பத்திப் புரிய வைக்க நான்தான் அவரை இப்படி ஒரு நாடகமாடச் சொன்னேன். இப்ப புரிஞ்சுக்கிட்டாரு."
சட்டென்று முகம் மாறி அவனை வெறுப்போடு பார்த்தாள் மதுமிதா
"அவர் மனசுல உள்ள சந்தேகத்தைச் சரி பண்றதுக்காக இந்த நாடகமா ல்லை, உங்க மனசுலேயே ஒரு சந்தேகம் உண்டா?" என்றாள்.
-E (தொடரும்)
Lui Le Lib
EEEEEEE :00PGoréerb
இந்தப் படத்தைப் பார்த்ததும் சேர்க்கஸ் கோமாளி என்று நினைப் 4یے%; பீர்கள். இப்படத்திற்குள் சேர்க்கஸ் காட்சியே உண்டு என்றால்
பாருங்கள்,
நம்புவீர்களா? அப்படியே பக்கவாட்டாக திருப்பிப்
தெரியும்
DIT Ii Jj 15-21, 1998

Page 17
லுவலகத்திலிருந்து வீட்டி னுள் நுழைந்த தினகர னின் கண்கள் ஆவலுடன் எதையோ தேடின. எதிர் பார்த்தது இல்லை என்றவு டன் முகம் கும்பிப் போனது.
அட, என்னங்க, ஆபீஸிலிருந்து எப்ப வந்தீங்க? வந்த சத்தம்ே கேக்கலியே?
தினகரனின் மனைவி விமலா, அவன் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டாள். முகத்தில் வியர்வை முத்துகள் ஏற்க னவே துருத்திக் கொண்டிருந்த முன்பற்கள், சிரித்தபோது, அவள் முகத்தை மேலும் விகாரமாக்கியது.
சிதைந்து போன சித்திரமாக வசீகரமற்ற அவள் முகத்தைப் பார்க்கும்போதே, உற்சா கம் வடிந்து போகிறது.
ஏன் வீட்டுக்கு வருகிறோம் என்ற எண்ணம் மறைந்து சுவாரசியம் ஒட்டிக் கொண்டது. சமீப காலமாகத்தான்.
அதற்குக் காரணமான சித்ராவைத்தான், அவன் இப்போதும் தேடினான். 'சித்ரா" அந்தப் பெயரை மனசுக்குள் உச்சரித்த போதே, நெஞ்சுக்குள் சாரலடித்தது.
கடைந்தெடுத்த சிலை போன்ற அவள் தோற்றம், அவன் மனசை வதைத்தது.
விமலாவுடன் ஒப்பிட்டுப் பார்த்து ஏங்க வைத்த அவளது பரிச்சயம், சில நாட்களா
ஏற்பட்டிருந்தது.
bibri GT55ë FLDU5a2O55) எனக்குச் சிநேகிதியாய் மாறினாள் என்று எனக்குச் சரியாய் நினை வில்லை. எதனால் என்னை பிள்ளையாய் நடத்தாமல், சிநேகிதனாய் நடத்த ஆரம்பித்தாள் என்றும் புரியவில்லை. தன் பெற்றோரால் வெகுவாக அடக்கி அடக்கி வளர்க்கப்பட்ட காரணத்தாலோ, அல்லது கணவ னால் ஒரு சுகமும் படவில்லை என்பதாலோ, இனி பிள்ளைதான் என்ற உணர்வினாலோ. சரியாய்த் தெரியவில்லை. இதுபற்றிக் கேட்டால் மட்டும், அம்மாவிடமிருந்து ஒரு இதழ்பிரியாத புன்னகைதான் விடையாய்க் கிடைக்கும்.
அழகும் குணமும், பண்பும் அம்மாவிடம் குறைவற இருந்தும்கூட, அப்பாவின் புத்தி கோணலாய்ச் சென்றது.
இன்னொரு பெண்ணுடன் அவருக்கிருந்த தொடர்பை ஊரே கிசுகிசுத்தது. அது நிச்சய மாய்த் தெரிந்த ஒரு நாள், அம்மா சற்று நேரம் பிரமை பிடித்ததுபோல் இருந்தாள். நிறைய யோசித்தாள். ஒரு நல்ல மனோநிலை யில் அவருக்கு மென்மையாக அவர் தவறை உணர்த்த முயற்சி செய்தாள்.
அந்த மென்மையை மதிக்கும் அளவுக்கு அவரிடம் மனிதத்தன்மை : காரணத் தால், மூர்க்கத்தனமாக அவரால் தாக்கப்பட்டாள். அவர் அடித்த அடியில், அவள் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது எனக்கு நன்கு நினைவிருக்கிறது. அன்று அவர் அடித்த காரணம் புரியவில்லை. அதற்குப் பிறகு, அம்மாவின் முகத்தில் சோகத்தைத் தவிர, வேறெதையும் நான் கண்டதில்லை. ஆயினும், அம்மா அழுது நான் பார்த்ததில்லை. அந்தச் சோகத்திலும் ஓர் உறுதி படர்ந்திருக்கும் அவள் முகத்தில், தவறு அம்பலத்துக்கு வரும்வரைதான், மனிதன் நல்லவனாய் வேஷம் போடுவான் போலும் அப்பா போட்ட வேவுமும் கலைந்தது. விஷயம் வீட்டுக்குத் தெரிந்துவிட்ட பிறகு துணிச்சல் அதிகரித்தது. அதற்குப் பிறகு அப்பா வீட்டுக்கு வராத இரவுகளின் எண் ணிக்கை அதிகரித்தது. அப்படியே வந்தாலும், காரணமின்றி அம்மாவை ஏசுவதும் பேசுவதும் அடிப்பதும் துவைப்பதுமாய். அம்மா சகலத்தையும் அழுகையின்றித் தாங்கிக் கொண்டாள். ஒருகால், தனிமையில் அழு வாளோ என்னமோ? யார் முன்பும் அவள் அழுது நான் பார்த்ததில்லை.
ஒரு நாள் அம்மாவிடம் ஏதோ பேப்பரை நீட்டிக் கையெழுத்து கேட்டார். அம்மா அதைப் படித்துப் பார்த்துவிட்டு, அவரையே ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். பிறகு பேனா வாங்கி நிதானமாகத் தன் கையெழுத்தை அழுத்தமாகப் போட்டு அவரிடம் கொடுத்துத் தன்னை அவரிடமிருந்து சுதந்திரப்படுத்திக் கொண்டாள். அதற்குப் பிறகு அப்பா வர வேயில்லை. எங்கே போனார் எப்படியிருக்கி றார் என்று எங்களுக்குத் தெரியாது.
"அப்பா எங்கேம்மா வரமாட்டாரா? என்று ஒரு இராத்திரியில் அம்மாவிடம் நான் (NLD6)apá (69 LGLeöf.
"வரமாட்டார் சங்கர்ா! உனக்கு அப்பா வேணுமாடா கண்ணா? அப்பாட்ட கொண்டு
15-21, 1998
T
விமலா காபி, டிபன், எடுத்து வர உள்ளே போயிருந்தாள். முதன் முதலில் விமலாவே சித்ராவை அறிமுகப்படுத்திய அனுபவம், சுவாரசியமானது.
எத்தனை சந்தோஷமான நாள் அது
3: Ο Ο
அன்று படுக்கையைவிட்டு எழுந்திருக் கும்போதே தினகரனுக்கு உடம்புவலி, தலை வலி ஜூரமும் வருவது போல் ஒரு தளர்வு
ஆபீஸுக்கு லிவு சொல்லிவிட்டு, வீட்டில் இருந்தான் வேண்டா வெறுப்புடன்தான். தமாகத் தலைவலி மருந்து தடவ வந்த மனைவியிடம் வள்ளென்று விழுந்து, அவளைத் தவிர்த்தான்.
அவன் கோபத்தில் வெலவெலத்துப்
XA விமலா கண் த இகளில் நீர் கோர்த்துக் கொண்டது.
சுருள் சுரு ளான தலை மயிர் நல்ல
y W கறுப்புமில்லாமல், வெளுப்புமில்லாத
கோதுமை நிறம், ண்மை கலந்த கம் ரமான அவன் தோற் றத்துக்குத் தான் எந்த விதத்திலும் பொருத்த மல் லை என்ற நினைப்பே, அவன் கோபத்துக்குக் கார ணம் என்பதை உணர (UDLG), [55g).
பெரியவர்களைத் திருப்திப்படுத்த நிர்ப் பந்தத்தின் காரண மாக, விமலாவைத் திருமணம் செய்ய நேரிட்டபோது, விமலாவுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி, தினகரனுக்கு ஏற்படவில்லை.
கெச்சலான தேகம், கறுப்பு நிறம், ருத்திய பற்கள், ஒட்டி உலர்ந்த கன்னம், வற்றின் கலவையான விமலா, தினகரனை எப்படிக் கவர முடியும்?
"ஏங்க, இந்த சூடான காப்பியையாவது குடிங்க 'ಕ್ಷ್ தலைவலி குறையும். மாத்திரையும் வெச்சிருக்கேன்"
விமலா சொல்லிவிட்டுக் காய்கறிக்கூடை யுடன், வெளியே கிளம்பினாள்.
Ο Ο திரும்பிவரும்போது அவளுடன் சித்ரா ஏங்க, இது சித்ரா நம்மவீட்டுக்கு அஞ்சாறு வீடு தள்ளி வந்திருக்காங்க அம்மா மட்டும்தான். அப்பளம், வடாம், பலகாரம் பண்ணி, பொழப்பை நடத்தறாங் களாம். கடைகளுக்கு வயர் கூடை பின்னிக்
விடட்டுமா?
"விட்டுட்டு நீ வந்துடுவாயா? எங்கூடயே இருப்பாயா?
"வந்துடுவேன் கண்ணா நீ யாராவது ஒருத்தர்கிட்டதான் இருக்க முடியும் உனக்கு அப்பாவேணும்னா உடனே கொண்டு விட றேன். இல்ல் நான்தான் வேணும்னா இனிமே அப்பாவைப் பத்திக் கேட்காதடா சங்கரா" "கேட்கமாட்டேம்மா எனக்கு நீ போதும் அம்ம்ா என்னை அணைத்துக் கொண்டு, முதன் முறையாகக் கண் கலங்கினாள். அது ஆனந்தக் கண்ணீராயிருக்கலாம்.
அதற்குப் பிறகு அம்மா பல வேலைகள் செய்து பணம் சம்பாதித்தாள். எத்தனை
வேலையிருந்தாலும்கூட, எனக்கென்று நேரம் ஒதுக்கி என்னைக் கவனித்தாள். நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு என்னோடு நிறையப் பேசி னாள் கற்பகாம்பாளின் காசு மாலை அழகு முதல், நம் நாட்டு அரசியல்வரை எங்கள் பேச்சில் அடிபடாத விஷயம் கிடையாது.
"அப்பா ஏம்மா நம்பளை விட்டுட்டுப் போய்ட்டார்?" என்று அதே பதினைந்து வயதில் நான் கேட்டேன்.
அம்மா யோசித்தாள். "உனக்கு இஷ்டமில்லன்னா சொல்ல Gaugllitold it."
"இல்லடா சங்கரா நான் சொன்னா உனக்குப் புரியுமான்னு யோசிக்கிறேன்."
"புரியலைன்னா சொல்லிடறேன். விட்டுடு வோம் நீ விளக்கிச்சொல்ல வேண்டாம் சரியா?
அம்மா சிரித்தாள். "இவ்ளோ தூரம் பேசறவனுக்குப் புரியுமான்னு யோசிச்சதே தப்பு!" என்றாள்.
எனக்கும் சிரிப்பு வந்தது. "ராமாயணம் தெரியுமோல்லியோ உனக்கு? "தெரியுமே! "எங்க சொல்லு பார்ப்போம்." "தசரத மகாராஜாவுக்கு நாலு பிள்ளைகள் இராமன்தான் மூத்தவன். ராமனுக்கும், சீதைக்கும் கல்யாணம் ஆனதும் பட்டாபிஷேகம் பண்ண ஏற்பாடு பண்றார் தசரதன், கைகேயி, அதைத் தடுத்து வரம் வாங்கி ராமனைக் காட்டுக்கு அனுப்பிடறா. ராமனும், சீதையும் காட்டுக்குப் போக அவர்களோட் லஷ்மணனும் போறார். காட்டிலே சீதையை இராவணன் தூக்கிட்டு போக, ராமன் பரிதவிக்கிறார். அப்புறம் சீதையை அனுமாரோட உதவியால கண்டுபிடிச்சு இராவணனை வதம் பண்ணிச் சீதையை மீட்டுத் திரும்பிவரார்."
"கரெக்ட் இந்தக் கதையோட சிறப்பு என்ன தெரியுமா? ராமர் சீதையைத் தவிர, வேற ஒரு பொண்ணைத் திரும்பிக்கூட பார்க் காம ஏக பத்தினி விரதனா இருக்கறதுதான். அதுக்குப் பதிலா ராமன் சூர்ப்பனகைகிட்ட
கொடுப்பாங்க அக் பேசினா, பக்கத்துல சுட்டு வந்தேன்"
தென்றலாய் நு ணைப் பார்த்து அச பாலைவனத்தில் பசு மனத்தில் Ο Ο அவள் வருகைதான் சுநாதமான இ6 இரசிகனாய், அவ போனான். ஜூரம் உற்சாக அலை ெ
அதற்குப் பிறகு ஆரம்பிக்க தினகர நேரத்தை அதிகப்ப விமலாவுக்கு கே நோக்கம் புரிந்தா அவன் வீட்டில் இ மகிழ்ந்தாள்.
சித்ரா எப்போ வென்று பழகினா அவளுக்கும் தினச் ஏற்பட்டது. தினகர6 யில் சந்திக்கும் சந்தர் காத்திருந்தான்.
"அக்கா அக்க சித்ரா உள்ே தினகரன் பிரகாசம சுவாதீனத்துடன் யில் நுழைந்து, வி செய்ய ஆரம்பித்த அடிக்கடி தினகர வீசியது.
தினகரன் அன் வந்தவுடனேயே, கா டுப் பார்த்தபோது 6 "உங்ககிட்டே ஒ பேசனும் இனிமே ஆட்டம் ஆடறதுல அ DI59, LD6O7603, 6T. லாம்னு நினைச்சது தண்ணியாயிடுச்சு திக்கவும் விரும்ப6ே உங்களுக்கு ஏ நிச்சயமா இல்லை. ருந்தாலும், பேராசை திற்கு சம்மதிச்சேன் டாள்தனம்னு இப்ே டேன். அதுக்குத் தன் றேன்.
சித்ராவைப் ப உங்க மனசுல இ தெரியும், அவ உங்க அவளையே நீங்க நான் மனசார சம் ஆனா, நான் இ என்னோட வாழ்க் ஜீவனாம்சம் கொடுத் போடயே நான் கால
அதுநாள்வரை
மயங்கியிருந்தான்னா, ! இல்ல, ராமனையாரும் ம் துதிக்கமாட்டா.
ல்லாததுதான் க சூர்ப்பனகைதான் உச டயே போய் சந்தோவு பிட்டேன். நான் பண்ை "தப்பில்லம்மா, ! காவியத்துராமனும், ெ கடசில சீதையை சொல்லிட்டான்னு சு அனுப்பி வெச்சுட்டா அவனையும், பிடிக் அப்படிச் செஞ்சான் "தெய்வம் சாதா
பொறந்தது சங்கரா? மனுவு குணத்தை கடசி என்ன்மோ? தப்பு குணம்னு அப்படிச் ெ "அப்புறம், அவர் அன்புக்கு என்ன அ அந்த அன்பெல்லாம் அன்பு இப்படி ஒரு த தர விட்டிருக்குமா? அ நிரூபிச்சதுதான் உ6 அப்புறம் ஏன் சலி பெரிசு பண்ணனும்
'கடவுளே, எத்த வயசில் இந்த பிள்ளை பிரமித்தாளோ என்ன விடை சொல்ல மு என்னுடைய இந்தச் சர் FfuUITGOT 6966) GTGOT "உனக்கு அவ தோன்றாதாம்மா? வே
 
 
 
 
 
 
 
 

ா, அக்கான்னு பிரியமா -ஐ குவிடம் இருந்து வந்திருந்த நீங்களா? நிச்சயமா இரு நீங்க நான் வீடுன்னு அழைச் கடிதத்தைப் பார்த்து புன்னகைத் பொய் சொல்றிங்க (
தாள் திவ்யா ரகு அவளின் இல்ல திவ்யா நான்தான் ரகு நான் ழைந்த அந்தப் பெண் நீண்டநாள் காதலன் அவளைத் வேல செய்யும்போது ஏற்பட்ட ஒரு விபத் துவிட்டான் தினகரன் திருமணம் செய்வதற்காகவே வெளிநாடு தில ஏன் முகம் அடிபட்டதால் இப்படி சேவை: போய் நான்கு வருடங்களுக்குப் பிறகு ஆடு அதனால் உன்னாலஜயா எர்வுகளை எழுப்பியதே மீண்டும் நாளை நாடு வருவதாக கடிதத்தில் ' (?!908 (U!!!!!!!99 colg சரி திவ்
எழுதியிருந்தான் ரகு நம்ம கல்யாணத்த எப்போ வச்சிக்கலாம்: grundi), LDLuildf?"] (BLIT607 கடிதத்தை வாசித்த திவ்யாவுக்கு உச்சி கல்யாணமா? உங்களோடயா ஆங்களப் அழகில் மயங்கிப் - குளிந்து வேள்ளுேக்குப்பிற்கு பார்க்கவே எனக்கு அருவருப்பா இருக்கு நொடியில் மறைந்து குவிைந்ேதிக்கப்பேர்கிறோம் நாளை ரகு உங்களக் கல்யாணம் செஞ்சிக்கிட்டு நான் ாற்றிக் கொண்டது. நாடு வரப்போகிறார். அந்த அழகான் : சந்தோசமா வாழ்றது ரகு
அடிக்கடி சித்ரா வர திவ்யா நான் உன்ன உயிருக்குயிராக்
து முகத்தை பார்த்து ಒಂ': ಒಂ¶' டுத்திக் கொண்டான். நான் காதலிச்சது உங் எவனின் உள்மனத்தின் கள இல்ல என் அழகான ம், அப்படியாவது, க்கிறானே என்றுதான்
அப்பேர். நீ என்ன
|(0CSUITGij 5/76öT 5603G) 體 ဂျိ႔ ႏွစ္ထိ மெல்ல எத்தனை நாட்கள் ஆகின்றன? நாளையப் ரன்பால் ஓர் ஈர்ப்பு = பொழுதை அவருடன்தான் கழிக்கவேண்டும் ம் அவளைத் தனிம்ை என்று நினைத்தவளுக்கு உடம்பெல்லாம் பத்தை எதிர்நோக்கிக் புல்லரித்தது அம்மாவிடம் சென்று விசயத்தை சொல்லி விட்டு ரகுவுடைய I வரவுக்காய்க் காத்திருந்தாள் திவ்யா
நுழைந்த நிமிடம், வாசலில் கார் சத்தம் கேட்டு தன்னை TGOTITGöt. அலங்கரித்துக் கொண்டிருந்த திவ்யா
அவள் சமையலறை அவசரமாக ஓடி வந்தாள் ரகுவை வரவேற்க மலாவுக்கு ஒத்தாசை அவன் மனம் துடித்துக் கொண்டிருந்து ள் கண்கள் மட்டும் - வாசல் படித்கு வந்து காரைப் பார்த்தாள். 'மே'ாவை காரிலிருந்து இறங்கி ஒரு வாலிபன் அவளை
நோக்கி வந்து T 60454/ali அவன்?முகமெல்லாம் இப்படி விகாரமாக 鑒 இருக்கிறதே பார்க்கவேப்பமாக் இருக்கிறது. விமலா தலைகுனிந்தாள். ரகுவென்று சொல்லிக்கொண்டு வேறு யாரா ரு முக்கியமான விஷயம் - வது வருகிறானோ அவனைப் பார்த்த ம், நாம கண்ணாமூச்சி @@gಿದ್ದಯ್ರ பற்றிக் கொண்டது க்காக இ ர்த்தமில்லே, எப்படியும் "யார் நீங்க? உங்களுக்கென்ன வேணும்: FPAGTGöTELDGOTOR595ITOEX9) GUGUILITTP
"அன்பால மாத்திட - பயத்தினால் நடுங்கியவாறே கேட்டாள் ஆமாம் நான் காதலிக்கது என்
விழலுக்கு இறைத்த - திவ்யா ಅಗ್ದಿ
என்னை நானே ஏமாத் "என்ன அடையாளம் தெரியல்லியா? த9 இப்படி அகோரமான முக்த்துக்காக
நான்தான் திவ்யா ரகு" என்றான் ரகு இல்ல:
), a half LSSYSLLLLLL S L TTLT S S TTL LSZ TLTTTLLLLLLLLS
LSLSL SLS SSL SS L S L L S LS L S SS S ராம்ப தேங்ஸ் திவ்யா உன்
காதல் சேதுப் பாதும்: ால இந்தக்கல்யாணத் கண்களில் அருவியாகக் கண்ணி உள்ளத்துப் துகாத்ததான இந்த மாதிரிவேவும் போட்டுக் அது எவ்வளவு முட் போராட்டத்தினால் உடல் ஆடியது. கொண்டு உன்ன சந்திக்க வந்தேன். பாநல்ல புரிஞ்சுக்கிட் சற்று நேரம் திக்பிரமை அடைந்த நாளைக்கு கல்யாணம் ஆகி நீ என்னோ எடனையும் அனுபவிக்கி தினகரன் மெல்ல நிதானத்துக்கு வந்தான். குடும்பம் நடத்தும்போது எனக்கேதாவது
ವಿಶ್ವಸ್ಥ್oಡಾಡ್ಜಿ ன்னையே அ b, ()9;IIGT6II5, 9,1600illIún 臀 ಙ್ಕಿ த் துணியு நடத்துவாயா இல்லயா என்பதச் சோதிக்கத்
ரூக்கு ஏத்த ஜோடிதான். ತಿಗ್ಹರ್ೇ ಇಂಗ್ಲ ೭ಂಗ್ಹ್ ? ವಿಠ್ಠ;: *曇 கல்யாணம் பண்ணிக்க 'ತಿ॥pತಿ॥9॥ மனைவி கணகளுககு மட்டும் இனிமேல் ့် မျိုးမျိုး’’’’’’ QJ မ္ဘာ့မြှု) திக்கிறேன். தான விருந்தாகிறாள். ஆனால் அனபான ர்த்தம்ே இல்ல நான் 驚 硫 :T” ங்கே இருக்க மாட்டேன். பண்பான மனைவி, மனதுக்கே விருந்தா 蠶 Gös နွား கத்தில் $Â. கையை நடத்த ஒரு கிறாள். ': *';ز திடுங்க உங்கநினைப் எங்கோ படித்த வரிகள் நினைவுக்கு போலித் : த்தை ஒட்டிவிடுவேன்" வர விமலா தினகரனின் மனத்துக்கு : நின்றாள் திவ்யா
அடக்கி வைத்திருந்த விருந்தானாள் இப்போது D S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSLSS SS SS SS SS SS SS SSL SS LS S இன்னிக்கு ராமாயணமும் "வேண்டாம்டா."-அம்மா குறுக்கிட்டாள். வெந்தாளோ சோணகிரி வித்தகா
உசத்தியா கொண்டாடி "ஒரு நாள் என்னைத் தேடி தானே நின்பதத்தில்
உங்கப்பா ராமனா வருவார். எனக்கு நம்பிக்கையிருக்கு தப்போ, வந்தாளோ என்னை மறந்தாளோ? ாரணம்டா சங்கரா. சரியோ அவருக்கு உன்னைப் பெத்துட்டேன். மய்க்கம் வந்தது. இழந்தது என் தாயை
தின்னார் சரி, அவளோ அந்த பெத்த கடனுக்கு சந்தர்ப்பம் கிடைச்சா, மட்டுமில்லை என் சிநேகிதியை என் குருவை. மாயிருங்கோன்னு அனுப் அவருக்கு பெரிசா ஏதாவது செஞ்சுடுடா இன்னும் எத்தனையோ ஸ்தானம் வகித்தவளை னினது தப்பாடா?" சங்கரா, உன் பிறந்த கடனைத் தீர்த்துடு." அல்லவா இழந்திருந்தேன்?. ஆனா, நீசொல்ற மாதிரி அம்மா என்ன சொல்ல வருகிறாள் சுடுகாட்டிலிருந்து தனியனாய்ப் புறப்பட் ராம்ப உசத்தியில்லம்மா என்று நான் புரிந்து கொள்ளும் முன்னரே, டேன். நான் வந்த வழிக்குநானே தீயிட்டுவிட்டு ஈலவைக்காரன் ஏதோ அம்மா அங்கிருந்து அகன்று பூஜை அறைக்குள் எதிரே மற்றோர் பிணம் வந்தது- சுற்றிலும் ாட்டுக்கு கர்ப்பிணியா சென்று அமர்ந்து கண் முடிக்கொண்டாள். காக்கிச் சீருடைகள் புடை சூழ.
னே? அதனால, எனக்கு இனி அவளைக்கலைப்பது கடினம் என்பதால், அனாதைப் பிணம் என்று யாரோ உரக்கச் கலை, ராமன் ஏம்மா நானும் என் அறைக்குச் சென்றுவிட்டேன். சொன்னதும்-பிணத்தின் முகம் பார்த்தேன்ን" அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து என் தகப்பன் என் கால்கள் ஆணி அறைந்தாற் ரண மனுஷனாத்தானே அம்மா உடல் நலமிழந்து படுக்கையில் வீழ்ந் போல் நின்றன.
தாள். உழைத்து உழைத்துச் சலித்த தேகம் "எப்படி? விசாரித்தேன். சாலை விபத்
ஓய்வுக்கு ஆசைப்பட்டுவிட்டது போலும் தன் தாம் பிணத்தை வாங்கிச் செல்ல யாரும் முன் உணர்ச்சிகளை உள்ளுக்குள்ளேயே அடக்கிக் வரவில்லையாம் பாதியில் வந்தவள், பாதியிலே கொண்டாளோ என்னமோ, அவள் உடல் சென்றதால், அனாதையாய் வந்த இடம் நிலை ஓரளவுக்குமேல் அதைத் தாங்க முடி நோக்கிப் புறப்பட்டு விட்டவரைப் பார்த்துச் யாமல் நலிவடைந்துவிட்டது. மண்டைக்குள் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.
ஏதோ ஒரு இரத்தநாளம் வெடித்து அம்மாவை என் தாயின் சிதைக்கு சற்றுத் தள்ளிதான் கோமாவில் தள்ளியது. நான் சின்னப் பிள்ளை அவரைக் கிடத்தினார்கள் யைப்போல் தலையிலடித்துக் கொண்டு அழு "ஒரு நாள் என்னைத் தேடி வருவார்டா தேன். என் பசி, பணி அனைத்தையும் மறந்து சங்கரா
அவளருகிலேயே தவமிருந்தேன். இதைத்தான் சொன்னாயா
யாருக்கும் கஷ்டமின்றி,
犯 9|IDIDIT?
"பிறந்த கடனுக்குச் சந்தர்ப்பம் கிடைச்சாப் * பெரிசா ஏதாவது செஞ்
F(6) LITI!"
கடவுளே. நான் பாய்ந்தோடிச் சென்றேன். காக்கி * உடுப்பு
2013. J.GTLD (BL f(BGTGöI. జణా தாயின் சிதையிலிருந்து கனிந்து எரிந்த மூன்றே நாளில் நினைவு ஒரு கொள்ளியை உருவிக் கொண்டேன். திரும்பாமலே அம்மாவின் சுவாசம் நின்றது. அவர் நெஞ்சில் தீயிட்டேன். எனக்கு அழுகை அதனாலதான் சாதாரண உயிர்த் துடிப்பு அடங்கியது ஏற்கனவே வரவில்லை.
La Gla IGifll'ILI கண்ணீர் வற்றிவிட்ட நிலையில், நான் பிரமை முன்னை இட்ட தீ முப்புரத்திலே, ಇಂದ್ಲಿ பிடித்தவன்போல், அவள் சடலத்தையே E. இட்ட தி a)/ii/60), Alf)%3a); சஞ்ச்தோ என்னமோ வெறித்துப் பார்த்தபடி எவ்வளவு நேரம் அமர் அன்னையிட்ட தி அடிவயிற்றிலே, சீதை மேலவெச்சிருந்த திருந்தேனோ நண்பர்கள் சிலர் என்னைத் யானும் இட்ட தீ மூழ்க முழ்கவே." ாத்தம்மா. அப்போ தடவிக் கொடுத்து மேற்கொண்டு ஆக வேண் பிறந்த கடன் தீர்ந்தது. அம்மா சும்மாவா. நிஜமான டிய காரியங்களைக் கவனிக்கச்சொன்னபோது அகமகிழ்ந்திருப்பாள். அவள் ஆத்மா ண்ட்னையை அவளுக்குத் போல் எழுந்தேன். குளிர்ந்திருக்கும். அவள் காருண்யம்தான். அவர் |வ தீ குளிச்சு, தன்னை டுகாட்டில் சிதைமேல் அவளைப் சிதையில் தீயாய் எரிகிறது அவருக்கு அது
கத்துக்கே தெரியுமே, பார்த்தபோது, மளுக்கென்று ஏதோ உள்ளே தெரியுமா?
வைக்காரன் பேச்சை உடைந்து கண்ணி பெருகியது. அம்மாவை மீண்டும் ஒரு முறை பார்க்கத் ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் தோன்றியது. வேண்டாம் எரிவதைப் பார்க்க
னை தீர்க்கமாய் இந்த நொந்து பெற்றுப் வேண்டாம் நான் புறப்பட்டேன்.
1 யோசிக்கிறது? என்று பையல் ஒன்ற போதே பரிந்து எடுத்துச் வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில்
மோ? என் கேள்விக்கு செய்ய இரு இருந்தாள்:
டியாமல் திகைத்தாள். கைப்புறத்தில் ஏந்திக் கனக முலை நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறு
தேகத்திற்கு இன்றுவரை திந்தளை ஆனாள்!"
குக் கிடைக்கவில்லை. எப்பிறப்பில் காண்பேன் இனி பாதி வழியிலேயே நான் சரிந்து உட்கார்ந்து
ரைப் பார்க்கணும்னு digit (367 உயிர்த்தெழுந்தார். வாய்விட்டு அழ ஆரம்பித்தேன்.
1ணும்னா சொல்லி." சிதைக்குத் தீ மூட்டினேன். "அ.ம்.மா. ஆ.ஆ."

Page 18
கிட்டாதாயின்
பொங்கு தனத்தில் மறக்கலாம்! புரளும் என் d எடடாதாயினும போதை
காதலியை மறக்கலாமா?
5ᏰilᎲᎲ ᏧᎦfᎢᎧᎠᏜ60ᎧlᎢ
பிரிந்தவன் வருந்தினான். கொழுவிக் கொள்ள
துயரத்தில் அழுந்தினான். கால்கள் தேடுதடி இன்னமும் தத்தித் தத்தித் QU, LID 96ölu) allblhø, ÆTé146 பாக்கியிருக்கிறது! ΘII ހާހިހހ GIGOfla GLutoma P ரூதடி Z ി/ഗ്ഗ கடல் கடந்தவன் ஒற்றி ஒற்றி மறுபடி திரும்பும் அறிந்த உதடு NWA நாளை விரைவில் ஆவல் கொள்ளுதடி ※ 2) () WN / வரும்படி அழைத்தான் வெற்றி வெற்றி 物や燃
2%)WN YN எப்போது மீண்டும் என்று கலந்தோம் 懿 (2. அந்த முகம் E.g., 323C W.S.
(? உச்சிகள் தொட்டோம் 2(ஆN(N%இs இப்போது அங்கே நினைக்க நினைக்க நினைவுகளில் அவள் இனிக்குதடி புழுங்கிக் கொண்டிருந்தான்! என்ன செய்து கொண்டிருப்பாள் நெஞ்சுக்குள்ளே கனவுகளிலும் இப்போது தேன் சிந்துதடி புலம்பிக் கொண்டிருந்தான்! அவள் சின்ன இடையில் தூங்காமல்கூட என்னை நினைத்திருப்பாளோ? கிள்ளிய போது கனவு வரும் தெரியுமா?
சின்னப் பூவாய் அது காதலின் இப்போது Aniini து காத அவள் புனனகை பூததாய விசித்திரம் எனக்காக பிரார்த்திப்பாளோ? கன்னம்மீது செவ்விதழ் மின்ன
கைவிரல் ஊர கருங்குழல் ஆட ஏன் இளை உண்ண நினைத்தால் கண்களை முடி மை விழி துள்ள என்னுயிரே உன் நினைப்பு - ன் இளை உண்ண யவில்லை! புருவம் துடித்தாய் முன்னிரு மொட்டுக்கள் ஏன இளை U" கைகள் பரவி கண்ணிரண்டை அள்ள ST60TIDITΘT 3 உறங்க நினைத்தால் திரைகளை விலக்க விண்ணிலிருந்து வந்த நீ மட்டும் எ 2.60. நினைப்பு காவிய நாயகி தேவதைபோல Աpgքյ5a/a/ու உறங்க முடியவில்லை ஓவியமானாய் மயிலாள் வந்தாள்! தேய் பிறைய முச்சுக் காற்றாய் DE GIifa பன்னிரு கையும் ஆச்சுதடி இ உன் நினைப்பு o: பன்னிரு கண்ணும் உன் தேகம் மோகம் முட்டுதடி தீரும் வரைக்கும் என்னிடமில்லையே "பெருமுச்சி முத்தம் இல்லாத தேனைக் குடித்தன! அவன் ஏங்கிப் போனான்! தினங்கள் எல்லாம் "உன்னிரு கையும் LUGU) LID திகட்டிப் போனதடி உன்னிரு கண்ணும் கடுகாக உ உன் முக்கை உலகில் இல்லா போதும் போதும் உன் கைகள் உரசா நாட்களெல்லாம் அர் மெல்லத் தொடங்கி உடல தளா சிறுத்துப் போனதடி pH 5 1967 UT மெல்ல முடிக்கலாம் உன் கண்
எததக கூடடிலும அவள் தைரியம் சொன்னாள் எழில் இழந் சங்குக் கழுத்தில் இல்லாத தேனடி! LLLLLL LLL SAA AAAASS S ASAA S L SAAS S S SA AAAASA S உன் முத்தப் சரசம் செய்ய fa0LD GYLDIGÜAS) தோள்கள் தேய்ந்தாச்சு ஒளியிழந்ே ஆசை வந்ததடி 1982மரிய தேகம் நூலாச்சு PDG25
பளிங்கு இதழடி (இபட்டுை சிந்தியா தமிழகப் GÖ45 VAT7A "GTE |ೇ? சார்பாக இம்முறையும்
கூறிவந்தன நீர் மட்டு சாரத்தால் இம்முறை முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் அலன் என ஆரூடம் கூறியிரு போர்டர், அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் போட்டித் தெரிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இத்தெரிவுக் குழுவில் போர்டருடன் ட்ரவர் ஹோன்ஸ், அன்ட்ரூ ஹில்டிச் ஆகிய இருவரும் உள்ளனர்.
"வீரர்களைத் தெரிவு செய்வதற்காக எடுக்கும் முடிவுகள் கடினமாக இருக்கப்போகின்றன. தற்போது அவுஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டியில் லிதா ஆட்சியில் Qaja விளையாடிவரும் மார்க் டெய்லர், இயன் ஹிலி, - "A". பற்றி பேசி ஸ்டீவ் வோவ், மார்க்வோவ் போன்றவர்கள் என்னுடன் தாங்கியுள்ளார். இவர் டெஸ்ட் விளையாடியவர்கள்" என்று கூறியுள்ளார் போர்டர் போட்டிகளில் 174 ஓட்டங்களைக் 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் குவித்து உலக சாதனை படைத்துள் போர்டர், அவற்றில் 98 போட்டிகளுக்குத் தலைமைளார் என்பது குறிப்பிடத்தக்கது.
S SS SS S SS S SS S SS SS S SS S SS S SS sí i minn í
இருநாள் போட்டிகள்மினி உலகக்கோப்பை . . சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் ஆட்சியில் பெரிய ச் ஒய்வுபெற்ற இலங்கை- இந்திய சபை இவ்வருடம் ஒக்டோபர்-நவம்பர் மாதங் மில்லை மதிமுக முன்னாள் கிரிக்கெட் வீர கள் கலந்து களில் ஷார்ஜாவில்மினி உலகக் கோப்பைக் - கடந்த தேர்தலில் கண கொள்ளும் 5ஒருநாள் போட்டிகள் இந்தியா போட்டியை நடத்துவதற்கு ஏற்பாடு பெற்றிருந்தன. எனவே வில் இடம்பெறவுள்ளன. இப்போட்டிகளில் செய்யவிருக்கிறது. ஆய்வை தமிழகபத்தி பங்கேற்க இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் இலத்தில் இந்திய அணி விம்பாப் - டிருந்தால் உண்மை வீரர்களின் அணி சம்மதமளித்திருக்கின்றது. வேக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. போதைய அதிர்ச்சிக்
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் மினி உலகக்கோப்பை போட்டியில் தடங்கல் வீரர்களுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் கள் ஏற்படாவண்ணம் இவ்விரு அணிகளுக் - சோனியா எதிர்கால
இப்போட்டிகள் ஏப்ரல் 14முதல் 23 வரை கிடையேயான போட்டி அமையும் என
-9յմL/ւց 6բ6նցյլ தேவையில்லை. கடந்த
அதிமுகவை எதிர்க் பட்டது. அந்த நேரத்தில் முக்கியத்துவம் பெற்ற
நடைபெறவிருப்பதாக இவ்வமைப்பின் எதிர்பார்க்கப்படுகின்றது. இத் தேர்தல் பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். H அடுத்த தேர்தலைத்தா இதற்கு இலங்கை அணி ஒப்புதலளித் என்று தெரிகிறது. ப
துள்ளதாகவும் அவர் கூறினார். உங்களுக்குத்
oooooooo
18 மாத தடை
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை, போதைப் பொருள் பயன்படுத்தும் கிரிக்கெட் வீரர்களைக் கண்டுபிடிக்கக் கடுமை
அமைத்து அற்ப ஆ.
காங்கிரஸ் மட்டுமே
என்ற கோவுங்கள சிெ
1 தொடக்க ஆட்டக்காரராக இருந்து
10வது ஆட்டக்காரர் வரை சகலநிலைகளிலும் ஆே துடுப்பெடுத்தாடிய இந்தியவீரர் யார்? டும்.
2. இந்தியா தனது முதல் டெஸ்ட்டை யான பரிசோதனைகளை மேற்கொள்ள 蠶 ப்போது İ? உதாரணம் கூறுங்கே விருக்கிறது. ன் செல்வி எஸ்
இங்கிலாந்தின் டெஸ்ட் ஆட்டக்காரரான :: :": பதினெட்டாம் நு இடதுகைப் பந்துவீச்சாளர் ஃபில்ட் ஃப்னெல் வீரர் யாரு? ஃபிரஞ்சு மேதை வோ போதைப் பொருள் பாவித்தார் என்று 4. இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் ஒருநாள் ஃபிரான்சி குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து பரி போட்டிகளுக்குத் தலைமை தாங்கியவர் GELWITGO,I/7/7.
* சமயோசித புத்தி
சோதனைக்கு அழைக்கப்பட்டபோது, அவர் யார்? அந்தக் காலத் அதற்கு உடன்பட மறுத்துவிட்டர் 5. ஷார்ஜாவில் முதலாவது போட்டி பிரான்சுக்கும் இை
இதற்குத் USGOOTIL 60060TULIITU, இவர் 18 எப்போது நடைபெற்றது? சனை. ஃபிரான்சு நாட் மாதங்களுக்கு போட்டிகளில் ஆட முடியா sílaoi seit என்றும், ஃபிரான்சு
தெனத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1 வினு மன்கட் மண்ணில் படுவது ப இதனைத் தொடர்ந்து-விளையாடி முடிந்த 2. இங்கிலாந்துடன் லோட்ஸில் 1932ல் தனர் பிரிட்டிஷ்காரர் பின்னர் மேற்கொள்ளப்படும் பரிசோதனை விளையாடியது. ஆனாலும் ஒரு ( களை, முன்கூட்டியோ அல்லது இடை 3. பாகிஸ்தான் வீரர் அக்கிப் ஜாவிட் பிரிட்டனுக்குப் போய நடுவிலோ நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட் 4 சுனில் கவாஸ்கர் 47 போட்டிகளுக்கு வோல்டேருக்கு
டுள்ளது. 5. 1983 ஏப்ரல் மாதம் நடந்தது. வோல்டேர் வரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தீர்
தீர்?"
NIGA) GAULLIT iii.
ன்னவாம்
கண்டேன்,
Ti
ன்று
ன் வெப்பத்திலே உருகிப்போனேன்! வு தாங்காமல் -ல் சிறுத்தேன் தழுவாமல் ந்தேன்! இரசிக்காமல் தேன்!
இல்லாமல் GÖT!
பத்திரிகைகள்கூட ல் தி.மு.க அணிக்கு அலைவீசும் என்றே மே ரஜினியின் பிர திக பயன் ஏற்படாது ந்தி அது எப்படி? ங்கநாதன், மட்டுநகர். ம் விசேஷ ஞானம் தமிழகத் தேர்தலில் க ஒரு சக்தி தேவைப் ரஜினியின் பிரவேசம் து. தற்போது ஜெயல
ல. ஜெயலலிதாவின்
பேசியே மக்களை
தில்கள் 1.க தவிர தி.மு.க. தனைகளும் ஒன்று LIITLD.J. ELAGi. ஈமான வாக்குகளைப் விருப்பு வெறுப்பற்ற கைகளும் மேற்கொண் தெரிந்திருக்கும் தற் டமிருந்திருக்காது!
தில் பிரதமராவாரா? TLD. GLIMT assör, as GOTLIT. வெள்ளோட்டம்தான். குறிவைத்திருக்கிறார் ரதிய ஜனதா ஆட்சி ளில் கவிழுமானால், லையான ஆட்சியைத் னியாவே பிரதமர் லுபடியாகும் என்று ாசகர்கள் கணக்குப்
ன்றால் என்ன? ஒரு Tsip ர்மதா, கொழும்பு-08 ற்றாண்டில் வாழ்ந்த டேர் 1770ம் ஆண்டில் நந்து பிரிட்டனுக்குப்
ல் பிரிட்டனுக்கும், Guy LJUJEMAJU LJUj வர்கள் தாழ்ந்தவர்கள் ாட்டவரின் கால் தம் வம் என்றும் நினைத்
S7. க்கிய காரியத்திற்காக வேண்டிய கட்டாயம்
றார் என்று தெரிந்த
TID6ui
உன் முச்சு கலக்காமல்
அவள் சொல்ல அவன் உயிர் துடித்தது "வா உயிரே! உன் உயிரை நான் பருக, ா என் உயிரை
நீ பருகு
அதரத்தின் வழியாக ஊறுகின்ற அமுதத்தில் உயிரும் உண்டு உறிஞ்சத் தா"
9ബ இழுத்தணைத்தான். இதழ் பறித்தான்! "சூரியக் கள்ளன் தாமரை இலையின் பனித்துளிகளை உறிஞ்சுவது போல, காதலக் கள்வன் இதழ் ஈரமெல்லாம் உறிஞ்சிக் கொண்டானோ?
தும், பிரிட்டிஷ் வெறியர்கள் அவரை நகருக் குள் நுழைய விடாமல் தடுத்தனர். விரட்ட ஆயத்தமாகினர்.
"தாழ்ந்த நாட்டவனை இங்கே வர விடாதீர்க்ள் துர்க்கில் போடுங்கள்" என்று கூச்சல் எழுந்தது.
அப்போது வோல்டேர் பதற்றப்படாமல் நண்பர்களே! உங்களைப் போன்ற மேன்மைமிகுந்த ஆங்கிலேயர்களில் ஒருவ னாக என்னைப் படைக்காமல் கடவுளே என்னை ஏற்கனவே தண்டித்துவிட்டபின் னர், நீங்கள் வேறு தண்டிக்க வேண்டுமா? என்று கேட்டார்.
அவ்வளவுதான்; ஆங்கிலேயர்கள்தாமாக அவருக்கு வழிவிட்டு இதுங்கி நின்றனர்.
* முதல் டெஸ்டில் (அவுஸ்திரேலியாவுக்கு எதிராக) இந்திய் அணியின் ஆட்டம் பற்றி என்ன கூறுகிறீர்?
சுரேஸ்குமார், கொழும்பு-06.
முதல் இன்னிங்ஸில் கோட்டை விட்டதை இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமான ஒன்றரை சதம் மூலம் ஈடுகட்டிய சச்சினின் ஆட்டம் செம தூளப்பா
O
* கிளிநொச்சி நகர் பற்றிய சண்டைச் செய்திகள் முரசில் மட்டும் வேறுவிதமாக வெளியானதே என்ன காரணம்?
என் பார்த்திபன், கொழும்பு
உயிர் பாதி பறிகொடுத்தேன்"
அவள் வியந்தாள். அவனும் வியந்தான்! "3606ն, ե60)ol/ புதுச் சுவை" என்றான்.
" துச்சுவையா? எல்லா இதழுக்கும்
இருக்கும் சுவைதான்" என்றாள்.
"இல்லையடி கண்ணே! நீ பேசும் மொழி மென்மை அது தேன் மொழி
வீசும் புன்னகை வெண்மை உன் பற்கள் வெண்முத்துக்கள் தேன்மொழியில் கலந்து வெண் முத்தில் ஊறி இதழ் தரும் அமுதம் பாலும் தேனும் கூடிக் கலந்த சுவை
அவள் வெட்கித்தாள் "காலமெல்லாம் காதல் வாழ்க, கலந்திருப்போம் காதல் வெல்க" என்றாள் மனதுக்குள்
D அவன் கனவுக்குள்
பாலொடு தேன்கலந் தற்ே
வாலெயிறு அறிய நீர்"
அதிகாரம் 113 குறள்: 112
இனிமையான அல்வாத் துண்டை வைத்துக் கொண்டு கனவு காண்கிறாயே, முதலில் தாக்கத்தை விடு. உடனே எழுந்து போய் அல்வா துண்டை சாப்பிடு என்று கடும் கோபத்துடன் கட்டளையிட்டார்" என்றான்.
மற்ற இருவரும் பாத்திரத்தைத் திறந்து பார்த்தனர். அல்வாத் துண்டைக் காணோம்
O
* சிந்தியா ஜெய லலிதாவுக்கு மீண்டும் வெற்றி முகம் தெரிவதாக சொன்ன ஒரே ஆள் நீ தானப்பாமை போட்டுப்பார்த்தீரா? மந்திர தந்திரம் தெரியுமா?
ருமதி வித்யா கணேஷ், மட்டுநகர் உங்களை மாதிரி ஆட்களால்தானப்பா மந்திர தந்திர மாந்திரீக ஆசாமிகள் தோன்று கிறார்கள் கருணாநிதியும் ஊழலில் கொடி கட்டிப் பறந்தவர்தான் பாமர மக்களுக்கு எம்.ஜி.ஆர் சொல்லித் தெரிந்த உண்மை அது ஆகவே ஜெயலலிதா பற்றி கலைஞர் பாடிய ஊழல் புராணங்கள் எடுபடவில்லை! கடந்த தேர்தலில் ஜெயாவை மக்கள் நிராகரித் ததுகூட ஊழல் காரணமாக அல்ல ஆடம்பர உலாக்கள், ஆடம்பர திருமணம் என்பவை தான் உடனடி வெறுப்பை ஏற்படுத்தின. ஜெயலலிதாவை சிறையில் தள்ளியது மூலம் ஆடம்பர செல்வியை அப்பாவி செல்வியாகஅந்தோ பரிதாபமாக அதே மக்கள் நினைக்க வைத்தது கலைஞர் செய்த தவறு! இனி
நகரில் உள்ள பாடசாலையில் புலிகள் நிலைகொண்டி
I
இங்குள்ள படம் பதில் சொல்லும் முரசு பொய் சொல்லாது
டியர் சிந்தியா கனவு காண்பதிலேயே இன்பம் காண்பவர்கள் பற்றி என்ன நினைக்
கிறீர்?
மு.கஜேந்திரா, திருமலை, சமீபத்தில் படித்த கதை வெள்ளைக்காரர், ஜப்பானியர், இந்தியர் இந்த மூவரும் ஒருநாள் சந்திக்கிறார்கள் ஒரு சின்ன அல்வா துண்டு கிடைக்கிறது. மூவரும் பங்கு போட்டுக் கொள்ள முடியாத சின்னத் துண்டு.
அதனால் அவர்கள் ஒரு முடிவுக்கு வருகிறார்கள். "இப்போது இந்த அல்வாவை ஒரு பாத்திரத்தில் முடிவைப்போம். இன் றிரவு தூங்கும்போது மூவரில் யாருக்கு அற் புதமான சிறந்த கனவு வருகிறதோ, அவ ருக்கே இந்த அல்வாத் துண்டு." என்று தீர்மானிக்கிறார்கள்
மறுநாள் காலையில் தங்கள் கனவைப் பகிர்ந்து கொள்ள மூவரும் அல்வா இருக்கும் பாத்திரத்தைச் சுற்றி அமருகிறார்கள்.
முதலில் வெள்ளைக்காரர். "நேற்றிரவு என் கனவில் கடவுள் வந்தார். தன் பூந் தோட்டத்துக்கு அழைத்துச் சென்று அற் புதங்களைக் காண்பித்தார்," என்றான்.
அடுத்து ஜப்பானியர்: "நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால் அவரை நான் என் பூந்தோட்டத்துக்கே அழைத்துப் போய் அவருக்கே பல அற்புதமான விஷயங் களைக் காண்பித்தேன்," என்றான்.
கடைசியாக இந்தியர் பேச ஆரம்பித்தார். "நேற்றிரவு என் கனவிலும் கடவுள் வந்தார். ஆனால் நாங்கள் பூந்தோட்டத்துக்கு எல்லாம் போகவில்லை! கடவுள் என்னைப் பார்த்து, அடேய் முட்டாளே. எதிரிலேயே இவ்வளவு
ருந்த BITLE
கலைஞர் ஆட்சிக்கு : குறித்து வையுங்கள்/செல்வி மீண்டும் முதல்வராவார்
O
* ஷேன் வோர்னின் பந்து வீச்சை இந்திய அணி விளாசித் தள்ளிவிட்டதே
கே.ஜெமீமா, மருதானை. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இப்படிச் சொல்லி யிருந்தார். "ஷேன் வோன் நல்ல பந்துவீச் சாளர்தான். ஆனால் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் அவருடைய ஸ்பின்னை ஈஸியா ஆடிவிடுவார்கள்."
சித்து, ராகுல் திராவிட் சச்சின், அசாருதீன் நால்வரும் ஆடிய ஆட்டத்தை பார்த்தவர்கள் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் வாய்க்கு சர்க்கரை போடச் சம்மதிப்பார்கள்.
O * பாரதிராஜாவின் புதிய கதாநாயகி முன் னுக்கு வரக்கூடியவரா?
எம்.தினேஷ் வவுனியா. பாரதிராஜா மெருகூட்டித்தந்த ராதிகா, ரேவதி, ராதா ஆகியோருடன் ஒப்பிட்டால் ரியா டம்மிதான்!
OO
* இன்றைய அரசியல்வாதிகளின் அடிப் படையான பொதுவான குணம் என்ன?
எல்.என்.இஸ்மாயில், மாத்தளை. OLITU/
O
* சிந்தியா மறக்கக்கூடாதது எது?
9.8 y GustarLIGuit, usior LTD Gloor. ஞாபக சக்தி
O 龄
*LguduJIT!"GLIIGILD60Tib'LIITJITP 4 súl.gILITailal, :: முற்பாதிகலகல. பிற்பாதிபொலபொல. (5603760ft)
DIT Mji 15-21, 1998

Page 19
கண் எண்ணற்ற உயிரினங்கள் தோன்றுகின் றன; ஒரு குறிப்பிட்ட காலம்வரை வாழ்ந்து மடிகின்றன. தொன்று தொட்டு நடந்து வரும் நியதி இது
எண்ணற்ற இவ்வுயிரினங்களுள் மனி தன் மட்டுமே சிந்தித்துச் செயலாற்றும் திறனைப் பெற்றிருக்கிறான்.
ஆதிகாலத்தில் மிருகங்களைப் போலவே வாழ்ந்த மனிதன் காலப்போக்கில் மாற்றமடைந்தான் சிந்தனையின் மூலம் அறிவு வளர்ச்சி பெற்றது அறிவு வளரவளர அவனுடைய ஆற்றல்களும் பெருகின
நல்லது எது கெட்டது எது என்று
ஆராய்ந்து பார்க்கும் தன்மையும் வளர லாயிற்று தியனவற்றைத்தவிர்த்து நல்லன வற்றை ஏற்று வாழும் பண்பினை மேற்கொள் ளத் தலைப்பட்டான்.
இன்பமயமான காலத்தை மகிழ்ச்சியாக ஏற்பதைப் போன்று துன்பதுயரங்களையும் சவாலாக ஏற்று எதிர்கொள்ளத் தொடங்கி GOTTGOT
நன்னெறிகள்
சிந்தனைக்கு இடம் தந்த மனிதன் தானும் தன்னைச் சார்ந்தவர்களும் நல்ல முறையில் வாழ்வதற்கேற்ற வழிமுறை களைத் தேடலானான். தான் வாழும் சுற்றுச் சுழலுக்கேற்றவாறு வாழ்வதற்கான சில கருத்துக்களைத் தொகுத்தான்
இவ்வாறு தொகுக்கப்பட்ட கருத்துக் கள்- மார்க்கம், மதம், கோட்பாடு, நெறி முறைகள் என்று விரிவடையலாயின. மனித வாழ்க்கை செம்மையாக அமைய வேண்டும் என்பதற்காகவே இந்நடைமுறைகள் வகுக்கப் பட்டன. இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் இக்கோட்பாடுகள் மாற்றமடைந்து வந்துள்ளன.
இவ்வாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பேரறிவாளர்கள் தொகுத்த நன்னெறிகள் இன்றைய மனிதனுக்கும் சீரிய வழியினைக் காட்டிக் கொண்டிருக் கின்றன.
இவ்வாறு தொகுக்கப்பட்ட கோட்பாடு களைக் கொண்டது 'பைபிள் எனப்படும் திருவிவிலியமாகும். இன்றும் கோடானு கோடி மக்களுக்கு நன்நெறிகாட்டும் திருமறை யாகத் திகழ்கிறது.
ன்று உலகில் வாழும் அத்தனை மொழிகளிலும் இந்நூல் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. திருவிவிலியத்தைக் கையிலேந் தும் ஒவ்வொருவரும் ஓர் இறைச் சின்னத் தைத் தாங்குவது போன்ற உணர்வுடன் காணப்படுவர். பைபிளை வாசிப்பவர்கள் ஏனைய சாதாரண கதைகளையோ கட்டுரை களையோ படிப்பது போன்றல்லாமல் தெய் வீகக் கருத்துக்களைக் கற்பது போன்ற உணர்வினைப் பெறுகிறார்கள்
இறை ஆணையால் தொகுக்கப்பட்ட கோட்பாடுகளைக் கொண்ட இத்திருமறையின் பொதுமைக் கருத்துக்களை முரசு வாசகர்கள் முன் படைப்பதற்கான ஆணையை நாம் பயபக்தியுடன் ஏற்றுள்ளோம். அவனருளால் அவன் தாள் வணங்கி நாம் ஏற்றுள்ள இச்சீரிய இப்பணி சிறக்க வாசகர்களாகிய உங்கள் அனைவரின் ஒத்தாசையையும் வேண்டுகிறோம்.
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகிய இரு பெரும் அங்கங்களைக் கொண் டது திருவிவிலியம். இவை ஒவ்வொன்றும் ஆழம் காணமுடியாத பெருங்கடலுக்கு ஒப் பானவை. இப்பெருங்கடலுள்முழ்கி, கருத்து முத்துச் சிப்பிகளைத் தேடி விலை மதிக்க முடியாத முத்துக்களைச் சேர்த்து முத்தார மாகத் தொகுத்தெடுப்பது என்பது உண்மை யில் பகிரதப் பிரயத்தனம்தான்.
இறை மீது கொண்ட இறவாப் பெரு நம்பிக்கையே துணையாக நின்று தூண்டும் என்கிற திடத்தோடு பணி தொடருகிறோம். கூடவே முரசு வாசகர்களின் தூண்டுகோலும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையுமுண்டு. றிஸ்தவனாகப் பிறக்காத ஒரு
வனுக்கு கிறிஸ்துவக் கருத்துக்களை உரிய பக்குவத்தோடு தேடித்தர முடியுமா என்ற வினாவும் எழலாம்.
பூமியில் பிறக்கும்போது எவரும் எந்த மதத்துக்கும் உரியவனாகப் பிறப்பதில்லை. பெற்றார் காட்டும் வழியினைப் பின்பற்றி வளர்வதனால்தான், அவர்கள் கடைப்பிடிக் கும் மதக் கோட்பாடுகளை பிள்ளையும் கடைப்பிடிக்கிறது.
ஒரு சைவக் குடும்பத்தில் பிறந்த குழந்தை ஒரு கிறிஸ்தவ குடும்பத்திலோ அல்லது ஓர் இஸ்லாமியர் வீட்டிலோ வளர்ந்துவர நேர்ந்தால், தனது பிறப்பால் தொடர வேண்டிய சைவ நெறியை இயல் பாகவே மறந்து விடுகிறது. ஆகவே பிறப்பு
ஒரு கிறிஸ்தவக் குடும் ணும் தங்கையும் ஞாய கல்லூரிக் கருகிலுள்ள யத்துக்குச் செல்லும்ே நானும் ஒட்டிக்கொள் பெறும் போதனைகளு பதிந்துவிடும்.
மட்டக்களப்பு அ யத்தில் அக்காலத்தில் பாடுகள் தொடந்து பல அப்போது ஃபிரெஞ்ச் கத்தோலிக்கத்திருச்சை ஏற்றிருந்தனர்.
பாஸ்க்கைத்திரு. ஈடுபடுத்தப்படும் த ஃபிரெஞ்சு நாட்டிலிரு தருவித்து உருவாக்கிய வை மிகவும் த தோன்றும் இச்சொரூப எடுத்துக்காட்டாகச் செ சுமந்து செல்லும் இ திருச்சோரூபம் தெரு எடுத்துச் செல்லப்ப வரும் தூதர்கள் சவு அச் சொரூபம் ஒரு
மட்டும் ஒருவருடைய மதக்கோட்பாடுகளுக்கு உரித்துடையதாகாது.
கிறிஸ்தவத்துடனான தொடர்பு
சைவ மதக் கோட்பாடுகளுடன்
உறவு பூண்ட குடும்பத்தில் பிறந்தவன்தான்
நான் இருப்பினும் இளம்பிராயத்தில் மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் சேர்ந்த போது, அங்கு எங்களுக்கு ஆசிரியராக வாய்த்த மூதறிஞர் ஆர்.என்.சேதுகாவலர் அவர்கள் பைபிள் கதைகளைச் சுவைபடச் சொல்லுவார்.
பழைய ஏற்பாட்டிலுள்ள கதைகளை யும் புதிய ஏற்பாட்டில் இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாறுகளையும் அப்பெரியார் வாயிலாகக் கேட்டு இதயத்தில் பதித்தவர் களில் நானும் ஒருவன்.
பெந்தக்கோஸ்த சபையைச் சேர்ந்த போதகர்கள் மாதத்தில் இருதடவைகள் எமது இல்லத்துக்கு வந்து செபம் செய்வார்கள். சைவர்களுக்கு உரித்தான பெரும்பாலான விரதங்களை அனுஷ்டிப்பவரும் அதிகாலை யிலெழுந்து காலைக்கடன்களை முடித்து விட்டு, ஒரு மணி நேரமாவது தேவார திரு வாசகங்களைப் பாடிக் கொண்டிருப்பவரு மான எனது அன்னையார் மேற்படி பெந்தக் கோஸ்த சபையினரை வரவேற்று உபசரித்து அவர்கள் நடத்தும் செபக் கூட்டங்களில் கலந்து கொள்வார் மட்டக்களப்பிலுள்ள ஒரு பிரபலமான சைவக் கோயிலின் பிரதான பூசகராக இருந்த ஒரு பிராமணக்குருக்களின் மகனும் மகளும் பெந்தக்கோஸ்த சபையில் சேர்ந்திருந்தனர். இவர்களும் செபம் பண்ணு வதற்கான குழுவில் ணைந்து எமது ல்லம் வருவார்கள், கிறிஸ்தவ கீதங்களை அக்குழுவினருடன் சேர்ந்து சிறுவனான நானும் பாடி மகிழ்வேன்.
1. எஸ். ராஜா,
3. Guajsejini,
இரத்தினபுரி
பலாவலை தோட்டம், உடலநிரிஎல்லை,
LYS LLLL LL LLL LLL LLLLLLLLMLT LLLL LLL LLLL LLLL SS 0h0SYJ serfluuntsvors Slesvolls- cupiss Lorramosa
2. எம்.கே. டீன்,
m. garibs rừLDET, சன் கோவில், பிரதான வீதி, dira Garaga).
வள்ளுவர் வித்தியாலயம் தெளிவத்தை பதுளை 岑 ரதான வீதி, பலாங்கொடை
5. தி. தற்சொரூபவதி 25, AUCகுவாட்டஸ், மன்னார் வீதி, வவுனியா
In Tij 15-21, 1998
விழுந்து மீண்டும் மேலே அறையப்பட்டுள்ள ( சொரூபம்-உயிர்பிரியும் மேலே எழுந்து துடித்து றம் சரித்து உடலை த்தகைய காட்சிகள் பசுமையாகப் பதிந்துள் ஃபிரெஞ்சு நாட்டு இணைந்து செயலாற்றி தம்பி என்பவர் சொரு உள்ள நுணுக்கங்களை செல்லத்தம்பி நன்றாகப் தான் கற்ற தலை நுணு LIGOLULIITU, 6063595 I LDLIL ஆனைப்பந்திப் பிள்ை நடைபெறும் சூரசம்மா மனின் உருவத்தை உரு ற்றாண்டுக்கு முன்ன ந்தச்சூரனின் சொருட மார விழாவில் பயன் சூரன் போர் நடைபெறு மும் சுலபமாக இக்கு சூரனின் தலை வெட்டப் கவே தலை உடலைவிட்டு இத்தகைய நுணுக்கமான இன்றும் புதுமையான ெ படுகிறது.
திரு. செல்லத்தம்பி மெச்சிய பலர் அவரை தம்பி என்றே அழைப்ப சீடரான ஸ்ரீபன் ஓடாவி மான கலை அம்சங் என்பதை இத்தருணத்தி பொருந்தும்,
தே போன்றே காரணங்களால் கிறிஸ்த எனது ஈடுபாடு ஆழம கிறது. கிறிஸ்தவக்கோட் மல் ஏனைய மதக் கோட் மனத்துடன் அறிய மு எமது முயற்சியில் லுள்ள கதைகளைச் சற் புதிய ஏற்பாட்டிலுள்ள விரிவாகவும் தொடரல கிறேன். எல்லாவற்றுக் உங்களின் ஒத்தாசையே வரவேண்டும் என்பதே
(ெ
ܠܐ ܓܝܘ 3, 0)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜெயலலிதா வெற்றிப் பெருமிதத்துடன் அசைந்து வருகிறார். உடன்பிறவா சகோதரி சசி "அக்கோய்." என்றபடி ஓடிவருகிறார். ஜெயலலிதா வெற்றிக் கோப்பையை உயர்த்திப் பிடித்தபடி எம்ஜிஆர் ஸ்டைலில் and coastaff LITGéfDITñ) என்றும் துன்பமில்லை, இனிச் சோகமில்லை பெறும் இன்பநிலை வெகு துரமில்லை இனி வழக்கும் கணக்குமில்லை. கோட்டில் கேட்டிடும் கேள்விகளில்லை. கொடும் சிறைக்கும் விலங்குக்கும் வேலையில்லை. பாடலைக் கேட்ட சசி துள்ளுகிறார். ஜெயாவைக்
அருகே குடியிருந்த பத்திலுள்ள அண்ண று தோறும் மத்திய கிறிஸ்தவ தேவால பாது சிறுவனாகிய
!கட்டிக்கொண்டு பாடுகிறார்) முப்பதும் நமதே ܝ ܲ, ܓܨ :: இன்று நமதுள்ளமே-பொங்கும் பிஜேபி வந்து
* புதுவெள்ளமே கலைஞரை கவிழ்த்தால்
எலக்ஷன் வெற்றியிதே இனி இன்பம் நாளை நமதே அந்த ச் மரியாள் தேவால ஏந்தி வருமே ஆட்சியும் நமதுே
பாஸ்க்கைத் திருப் (raf நாட்கள் நடைபெறும்
நாட்டுப் பாதிரிமாரே யின் பராமரிப்பினை
வாய்விட்டு சிரிக்கிறார். போயஸ் தோட்டம் அதிர்கிறது. அதனை இரசித்து ஜெயா பாடுகிறார்)
பாடுகள் காட்சிகளில் ருச்சொரூபங்களை து கலைஞர்களைத் ருந்தார்கள் ரூபமாக காட்சிகளில் களின் நடிப்பினை ல்வதானால் சிலுவை யேசு பெருமானின் 5,356||lfaiJ LIGJIGOfNLIITU, ம்போது அருகில் க்கால் அடித்தால், தடவை தடுமாறி
போனதே போனதே முப்பதும் வினிலே போனதே போனதே (கலைஞர் பாடிக்கொண்டிருக்க முப்பனார்
QLGVGung Logh(GLima) சிரிப்பவள் இவளா? எலக்ஷன் நியூஸ்போல் இருப்பவள் இவளா? (சசி தொடர்கிறார்) மழைத்துளி தெறித்தது எனக்குள்ளே குளித்தது நினைத்தது பலித்தது எலக்ஷனில் ஜெயித்தது.
(ஜெயா தொடர்கிறார்) நாளை நமதே இந்த
SS SS SS SS SS SS SS SS SS SSSSS S S S S L 000L0 LLLLLL LLL L S GGG LLLLLL LLLLY LLLLLL LLLLLS (கலைஞர் தன் கறுப்புக் கண்ணாடியை கழற்றித் துடைத்துக் கொள்கிறார்) நெஞ்சமும் கனலாகி நீறாகும்போது நிம்மதி என் வாழ்வில்
வருகிறார் கலைஞர் பாய்ந்து சென்று அவரை கட்டிப் பிடித்துக்கொள் கிறார்) காகித ஒடம் கடல் அலைமீது போவதுபோல இருவரும் போவோம்! ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஒடம் அதுபோல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம். (முப்பனார் முக்கைச் சிந்துகிறார்)
கோஷமும் போட்டு கொடிகளும் ஏற்றி
வேனிலே ஏறி வீதியைச் சுற்றி எலக்ஷனில் நின்று எல்லாம் இழந்து
இனி ஏது?
என்னைக் கண்டு நீ வாட எழும் சிலுவையில் கண்ணீரும் கதை சொல்லும் தேர்தல் சதி இயேசுவின் திருச் ஊரெங்கும் ஜெயிக்கும் போது ஒரு தடவை AQ60H JI525LD J5UD4F€95
| தலையை இடது
பும் தளர்த்திவிடும் இஇ இன்றும் மனதில் Illi|||| L STIO
கலைஞர்களுடன் பவர் திரு. செல்லத்
பங்கள் செய்வதில்
ளைஞனாக இருந்த
பழகிக் கொண்டார். க்கங்களை அடிப் க்களப்பு அருள்மிகு ეnum" (8ჟnეწვეტევს த்துக்கேற்ற சூரபத் வாக்கினார். அரை உருவாக்கப்பட்ட
ம் இன்றும் சூரசம்
படுத்தப்படுகிறது ம்போது பல பக்க
ரன் திரும்புவார். படும்போதும் தானா
தேர்தலிலே தோல்வியுற்றார் தலைவரொருவர்
தோற்ற பின்னே அமைதி கிறார்கள்
நாற்பதும் நமதென்று
தோல்வியை ஏந்தி துடித்துப் போனோம் சொன்னவரெங்கே? இருவரும் குலுங்குகிறார்கள்) கருத்துக் கணிப்பாக உன்னைக் கண்டு நான் வாட மொழிந்தவரெங்கே?
கருத்துக்குள் நடந்த கணிப்புக்கள் எல்லாம் கனவாசிப் போனதடா. கனவாகிப் போனதடா
இந்தியாவில் எம்பிகளின் மவுசு அதி கரித்ததை அடுத்து எம்பிகள் விலை முன்பிலும் ܓ
பல மடங்காக உயர்ந்துள்ளது.
மேலும் தட்டுப்பாடு ஏற்பட்டால் விலை உயரும் வாய்ப்பு உண்டு எனக் கருதி பல எம்பிக்கள் பதுக்கலாகியுள்ளனர்.
இதனையடுத்து எம்பிகள் தட்டுப்பாட்டால் இந்திய நாடாளுமன்றத்தில் கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.
கட்சித் தலைவர்கள் சூட்கேஸ்களும் கையுமாக கறுப்புச் சந்தையில் எம்பிகளை வாங்க போட்டி ப்ோட்டுக்கொண்டிருக்
எங்கு பெறுவார்-காலம் போன பின்னே-அமைதி எங்கு பெறுவார்? (தொண்டர்கள் ஆடி மகிழ்கின்றனர்
வைகோதொடர்கிறார்) நன்றி கெட்ட மனிதருக்கு அஞ்சி நிற்க மாட்டோம்
முறிந்து துெங்கும் சூரனின் சொரூபம் நான்றாகவே கருதப்
பின் கலைத்திறனை ஜப்பான் செல்லத் ர்கள். இவருடைய
ாரும் பல நுணுக்க நாவினிக்க பொய்யுரைக்கும் ளைச் செய்தவர் பேரை நம்பமாட்டோம்-என்று ல் நினைவுகூருதல் கூறுவோமடா ஒன்று
**
"Guq aammanum G unrübum
சேருவோமடா மேலும் பல்வேறு வீறுகொண்டு சிங்கம் போல் வக் கருத்துக்களில் முன் ஏறுவோமடா!
|க வேரூன்றியிருக் வைகோவை ஊர்வலமாக தோளில்
ாடுகள் மட்டுமல்லா தூக்கிச் செல்கின்றனர்) பாடுகளைத் திறந்த நெஞ்சினைப் பிளந்தபோதும் வித பட்டு வருகிறேன். நீதி கேட்க அஞ்சிடோம்
பழைய ஏற்பாட்டி நேர்மையற்ற பேர்களின் றுச் சுருக்கமாகவும்
ம்சங்களைச் சற்று காலி என்றும் கூலி என்றும்
ம் என்று எண்ணு கேவி செய்யும் கூட்டமே LO CANIITaf9f956ITTAGLI மக்குத்துணையாக எடுக்க வேனும் ஓட்டமே GTUDJI SPYGNITT E.-
--మై ாடர்ந்து வரும்) - விண்ெ
ஒரு கட்சியில் இருக்காதே பாப்பா aG at G s() unti untium ஒருகொள்கையை நாடாதே பாப்பா' என்று பாரதியார் பாடலை தமக்கேற்ற த்தில் எம்பிகள் பாடித்திரிவதைக் கேட்கக்
கூடியதாக இருக்கிறது.
தேர்தல் முடிவு வெளியானதும் மார்க்கெட்
KINGI JAGLID நிலவரம் சூடுபிடிக்கும் என்று தெரிந்து உடனடி
யாக தலைமறைவான எம்பிகள் பாடு கொண் டாட்டம் அவர்கள் யார் கண்ணிலும் படாததால் காத்து மாறி அடிக்குதுநீர் அவர்களின் விலை விண்ணை எட்டிக்கொண்டி
I

Page 20
பாதுகாப்பள்ள
3. SEASTREET,COLOMBO
ப்ொர்தெரு கொழும்பு
AJ MAJKAJKA "MYNAMIKOJ
п. ார் நாள் தாங்கம் =
பக காந்தி
"A Live Kini Titi WTirffilii LL L LL LLLT LTTTLL TY TTLLLLLLL S LLL LLLLLLLLDLLD
Tardi in
swimmillisuusliittiin ராவிட்ட lupo lumoj) Al Iu al la frauli, Lidia Hill WMA ।। L S LYL S LLSS L LL TuuSS TTT S LZ LDDS Iulilul
நகரங்கா மெமோய் பெற பந்தா பாபர்டார்ாள்கள் L பொான் மிரா பான் பாம் = ருள் மாதம் பப்படுத்துவதுட similiki linn
■■■ yi Chini
ாத்தில் மறுபடி இயந்ா
H
I
PETER nu flumin | Lullur
iqliminilli film Tiflir.
இதுே தியா போட்டிஆக்ாக பொத்திற்கொண்டுர դուրգ, ուրի) LLLLLL tttLLLLLLLLT LL S YLT TTTYYS TTTTTS YSZLLLLLLSYLLL முதற்பார்கழியால் ன்று ார் பிரிட்டம்
F Tag TV y ாட்ார்ட்ந்ப்நாங்க
It is
匣
ட்ராங்ாற்றிாள ாப்பதாப்புகள் Ħin Fili
மும்ாம் ஆாதும் பயின் IMAGELI TITLU TAUN பெர்ரட்ட 鷺 TEM, முடியும்ாழர் ।
ITALITIANEAT Heurni Jyusuf platf நட்பெறும்
Kini Wii இருதடா "L" Tரர்கள் வந்து கொப்பாள் வா LU
s * ug:Lair austil LI
■エ *リー நாம் ஆாடுங்குக்த
ா ஆண்டு டந்த ஆண்டு
டாள் Altri så ாங்ாக்கும் அட்டரும்புகளும்
ார் பெருமயம்ாவிமடலின் பெற்றுள்ார்
|
பெற்றாத litir Chill
நூல் டெஸ்ட்போட்டிலும்
ட்டங்களுக்குங்குவித்திரும்
LLET-AT Au lurry AAN 畿
குயின் பாத ஆட்டம்பிரர் வர்த்தது அளி ಇಂಗ್ಡಿ! Air II WAT E. நட்பங்க்ள குந்தார் பங்கு
ாடாாரா போட்டி நான்கு ஆட்டங்களில் மெள் மட்ஆ தெரிவாாதும் நாந்தோம்தாது தடுகள் யாங்கள் கருங்கள்
". u salukuy Lui AWAN ING விளாங்போது எங்காத்தின் நார்வதப்பொம் காப்பதி என்று பந்திரிகைகள் புகழுகின்
will
ரன்தி மாறு TIM I EL
LLLLSLSLSLSLSLS S SLSLS D D LLLLLL LL LLLLLLD S LLLLLLLLS Til
musimul CIALINITI
LLLLLL LLLLLLLLS LL LLL LLLL S SLLLSLSLLLL S SSDDDSLSLSLS SLSLS
Alumnum||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
list ॥
III
ாக துறை ஆட்டக்கர் "My - பரேடுக்கிய ஆாாள்கி * ந்தியாவில் பங்ான
" = காப்பந்ாட்டத்திற்கு பெயர்
கங்ருயிரம் ஆர்ம்பத்தில் நாள்ந் | ஈடுபாடு காட்டிார் நாள்
l IWL mundi ITLU TILL
III i ii iii illi mil minili A
படர்ந்ாடங்கிப்பின்னர் காய்
ITIN NIININNITTIVIT UN
suyundi Illin = கோள்க Imag
து கொள்ாம் H புளிய EJA ==T = ဖြိုးနှီးနှီး
""""""""" பங்குமார்ந்தவர் t பன் எடுத்து செய்தும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

inity Art I trial, திரம்ாரள் தொண்டிருநது MINTITAJIA
ாய புத் திரா ஆா ராவ் பர் |ந்தாங்கிர நா ாளவாவதற்கும் திதா நம்பி பிக்கிறது ாம் நாம் வழக்கடியா தாக்கு வந்து து சென்றுவிடும் பாயிருளப் பெயரிாறு ாக்பபடுகிறது. நாம் வந்த்ரா பாமின் நானும் தும் பாம்பியல்பு சொடவ பள்டுபிடிப்பு பந்திப்பும் டுப் பகுதியின் ாட்டும் தவிர்க் ாரம் ா பிடிபட்டுள்ள
முதற்றமுடாம் பாடி புழுப்பா T ANTE AGAMITATEMATERE
ா இா வா
ாள் பட்ட பந்தய
l: I 醬* ர Ağciyini milliyini
யாத்தி யிருபப் yw'r ffilm Awami Y ப்ாய் யாரக்கடிய வ ாள் ராதா
பிங்பிங்ாழா Kini ini sila niini புங்ாரார்டன்பே Kini sila w Minu laulu