கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.03.22

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

Eరశాంతి
ता 11 ܘܠܐ 1 11ܐܬܐ

Page 2
காட்டுக்குப் போகலாம் Q5,Q1、 பங்கர் தோண்டலாம் Ε: 654 .
பதுங்கிக் கொள்ளலாம் தை விரு
எம்.அலக்சாண்டர் ஹய்போரஸ் கந்தப்பொ
அம்மா வரட்டும்! ஆடுவோம் பாடுவோம் அருமை மகளே! ஒடுவோம் விளையாடுவோ ஆம் மகளே! சவூதி போய் ஃபொரின் போ அம்மா வருமட்டும்.
கவிஞன் திக்கவ LDI
கண்டிக் கட இளைப்பாறும் இடமெலாம் உனக்குப் பின்னா அலை மோதுது யுத்தம் பெயர்ப் பலகை ந அலை பாயும் கடலெலாம் இதுதான் கண்டி" தினம் பாயுது இரத்தம் என்றால்
செல்வி ப்ரியநேசி- களுத்துறை நான் நம்புவேன்
(தெற்கு) அந்த நாள். கூவிவரும்
ஊராரைப் பிரிந்தாய் கடலோரம் உறவுகளைப் பறிலி)கொடுத்தாய் நடைபோடும் ஆராரோ வந்துன்னை உயிரோடு வி அரவணைத்துக்கொண்டாலும் கூவிவரும் ெ
தீராத யுத்தமிங்கு தீராத நாள் வரையில் திருமா உன் துயரம்? திரும்பிடுமா நிம்மதி:
சி.மு.சுந்தரேசன்-மஸ்கெலியா
முரண்பாடுகளை நம் தரப்புக்கு சாதகமாகப் பயன்படுத்த தெரியாதவர்களாக உள்ளன தமிழ்த் கட்சிகள் அதனை இராஜதந்திரி யார் இடித்துரைத்திருப்பது மட்டுமல்லா மல் என்ன செய்யலாம் என்ற யோச னையும் கூறியுமுள்ளார்.
பாராட்டு ஆயினும் தமிழ்க் கட்சிகள் தூங்குவது
போல நடிப்பதால், தங்கள் பிழைகளை நிவர்த்தி
செய்யப் போவதில்லை.
ஆவிஜயகுமார் யாழ்ப்பாணம்
IGOLITIS (GITT UTILIÍ LLLLLL 0 L S S0 Y LS L YS Y LLa a LLLL LYL L L இபதை முரசு திரும்பத் திரும்பக் கூறியது காணாமல் போனோர் எங்கே? என்று கேட்பதை விடுத்து பலியானவர்களுக்கான நஷ்டஈடு கோருவதே முறை யானது என்பதை முரசு வலியுறுத்தியது யாரும் கேட்கவில்லை. சிலரது பிரபலங்களுக்காகவும், குறுகிய நலன்களுக்காகவும் காணாமல் போய் பலி யானோர் விவகாரம் பயன்பட்டதுதான் கண்ட் பலன் சத்தான போராட்டத்தை சமரசப் பாதையில் கொண்டுபோய் கவிழ்த்தாகிவிட்டது போராட்டங்கள் நடத்துவது பெரிய விஷயமல்ல யார் என்ன நோக் கத்துக்காக நடத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே ಛೀ வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. நக்கீரன் எழுதியிருந்ததுபோல, சில தனிநபர்கள் முகவிலாசம் தேட முகவரி இழந்த மனிதர்களுக்காக
போராட்டம் பலியிடப்பட்டுவிட்டது.
இபரமேஸ்வரி, வட்டுக்கோட்டை
o
இராமாயணம் தொடர் ஒவ்வொரு வாரமும் இலக்கியக் கடலில் நம்மை மூழ்கவைத்தது முத்தான தந்த மற்றொரு முத்துக் குவியல் ராஜகுமாரனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் சாபாலேஸ்வரி, நீர்கொழும்பு
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்: தினமுரசு апушsuit, 5. Olu.90:- (та,Clasторibi.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முகவரி: வையுங்கள்இஅனுப்
மன்னத்துலடுலன்
íEl:Ifjú EILL. EG).249
鷺 ன்று வேண்டி துஆச் செய்வு
} 鱲
வான்-கண்டி
கவிதைப் போட்டி இல48 தின
D. ஓடிப் பழகி விடு
ஒடப் பழக வேனும் பாப்பா-நாம் | 20 TEGIJI, GIT plj, SsuIsloti ITI விளையாடும் அகதியாய் அவதியில் ஓட வேண்டும் ஷல்கள் IIIIIIII
லோஜனா- கொழும்பு-15,
*
அதற்கு முன் ஒடிப் பழகிவிடு பாப்பா
கேமகேஸ்வரலிங்கம்-வவுனியா,
on 8-6(5)8-Too)as as
அடைக் கலம்! தப்பித்தான் கரைசேர்ந்தோம்- இந்த தரைதான் அடைக்கலம் தப்பித்தான் சுடப்பட்டால் இங்குதான் சுதந்திரம்
டி.ஜோர்ஜ்-லபுகலை
அன்புள்ள స్త్రీస్లో リ மகாபாரதத்தின் பின்னர் இராமாயணம் படைத்து வ ---------- எங்கள் இல்லத்தில் இராமாயண வாசகர்களை உரு
வடபகுதியின் புனரமைப்புக்கு அரச நிதி
வெளியாகின்றன. சில தமிழ்க் கட்சிகள் அதனை தமது திறமையால் கிடைத்த பலாபலன்போல தாமே செய்தியாகவும் வெளியிட்டு அரசுக்கும் நல்ல பிள்ளை பட்டம்பெற்றுக்கொடுக்கின்றன. தினமும் வடக்கு-கிழக்கில் போரால் ஏற்படும் அனர்த்தங் கள், அத்துமீறல்கள், கெடுபிடிகளுடன் ஒப்பிட்டால் மேற்கண்ட் நிதி ஒதுக்கீடுகள் கிட்ட நிற்கமுடியுமா? ஒரு விமானக் குண்டின் விலை என்ன? அதனால் ஏற்படும் குடிமனை அழிவுகளின் பெறுமதிதான் என்ன? ஒரு றம் அழிப்பு மறுபுறம் நிதியளிப்பா? தமிழ்க் கட்சிகள் தற்குத் துணையளிப்பா? மக்களை முட்டாள்களாக நினைக்கலாமா? தீவு யோசனைகளைத் தூக்கி வீசிய அரசு இவர்கள் கேட்டதும் நிதி ஒதுக்கீடுகள் செய்கிறது என்றால், காரணம் இல்லாமல் போகுமா? ஏன்தான் இப்படி அலைகிறார்கள்?
வே.செபஸ்தியன், திருக்கோணமலை
o
இராமாயணத்தை தெள்ளிய தமிழில் தந்த இராஜகு மாரனுக்கு இதயம் நிறைந்த பாராட்டுக்கள். தாய் தூக்குமேடைக்குறிப்பு போன்ற புரட்சிகர இலக்கியங்கள் வேறு விதம் அவை இலட்சிய உறுதிக்கு உரமானவை. இராமாயணம் உண்மையா? பொய்யா என்பதைவிட அதனை கம்பன் தந்த விதமும் தமிழ் வளமும் அற்புதம் என்றும் அழியாத காவியம் அது கம்பன் வடித்த நயம் குறையாமல் இராமாயணத்தை தன் நடையில் நமக்களித்த இராஜகுமாரனின் பணி சிறப்பானது
எஸ்.சிவரத்தினம், வவுனியா
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு' அச்சாகும் வுேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே ಆ॰:
-
ஒதுக்கீடு செய்வதாக அடிக்கடி அறிவிப்புக்கள்
வாக்கிவிட்டீர்கள் என் பதினொரு வயது மகன் இரா மாயணக் கதையை மனப்பாடம் போன்று சொல்கிறான். உங்கள் அடுத்தபடைப்புக்கும் முன்கூட்டியே வாழ்த்துக்கள் என்.ரங்கராஜன், மஸ்கெலியா
முரசே!
நீ தாங்கிவரும் அனைத்து விடையங்களும் சூப்பர் அதிலும் தேன்கிண்ணம் பூலான்தேவி தொடர் அற்புதன் எழுதும் அரசியல் தொடர் ရှီးနှ႔မှီ அனைத்தும் சூப்பர் மாணவர்களுக்கு பயன் தரக்கூடிய 'அதிசயம் ஆனால் உண்மை எங்களுக்குப் பயன் தருகின்றது
க.குமார் வந்தாறுமூலை.
அன்பின் முரசே!
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் சூப்பர் அதிலும் அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை, கொள்ளை ராணி புலான் தேவி ஆகிய தொடர்கள் எம்மை அசத்துகின்றன. அத் தொடர்கள் மூலம் நாங்கள் அறியாத பல செய்திக ளையும் அறிந்து கொள்ளுகின்றோம். முரசே உனக்கு எங்களுடைய மனமாந்த வாழ்த்துக்கள்
எஸ் சிறிகரன், பலாங்கொட்
குவைத்தில் தடை முரசில் வெளியான இரும்பு மனிதன் சதாம் என்ற தலைப்பின் கீழ் ஆசிரியர் எழுதிய கட்டுரையை பாராட்டுகிறேன். சதாம் உசைன் பாராட்டபட வேண்டி யவரே. அதே வேளையில் எங்களை போன்ற வாசகர்களையும் முரசு நினைவில் கொள்ள வ்ே டும் காரணம் அப்பத்திரிகையில் முன் அட்டையில் சதாம் உசைனின் படம் வெளியாகியிருந்த படியால் குவைத்தில் அப் பத்திரிகை தடை செய்யப்பட்டது. # விநியோகத்தர்களின் சாமர்த்தியத்தின் பேரால் முரசு சில வாசகர்கள் கரம் கிடைத்தது ஒரு வார மேனும் முரசு தடைபடுமானால் நம்போன்ற முரசு வாசகர்களின் இதயங்கள் மிகவும் வேதனைப்படும் ஆதாலால் இனி மேலும் இம்மாதிரியான இக்கட்டான நிலமைகள் ஏற்பட்ாது என நம்பிக் கொண்டு முரசுக்கு எந்தநாட்டிலும் எந்த இடத்திலும் களங்கம் ஏற்பட்டுவிட்க்கூடாது என்று விரும்பும் வாசகர்களில் ஒருவன்
என்.ராஜன், குவைத்
II 22ー28,1998

Page 3
களின் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாகப் பின்போடப்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் மறுபடி அமுலுக்கு வரக்கூடும் என்ற அச்சுறுத்தல் உள்ளது. இவ்விடயத்தில் தமிழ்க்கட்சிகள் காட்டிய மெத்தனப்போக்கு பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை தீர்க்கவே அரசுடன் ஒத்துழைத்து வருவதாக
பாதைத் திறப்புக்கு வண்ணி யுத்தம்
(நமது நிருபர்) வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரக் காரணமான பாரிய யுத்தம் நடைபெற்று வருகிறது.
யாழ் குடாநாட்டு மக்களுக்கு தரைப் பாதை ஒன்றை திறந்து, அவர்களுக்கு சுக மான, இயல்பான போக்குவரத்திற்கு வழிசெய்வதே தமது நோக்கம் அதற்காகவே ஜயசிக்குறுய் நடவடிக்கை தொடர்கிறது என்று அரசு கூறிவருகிறது.
ஆனால், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வாகனப் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டதானது அரசின் கூற்றை சந்தேகத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
வடக்கு கிழக்கில் ஏற்கனவே இருக்கக்கூடிய தரைப்பாதைகள் ஊடாக நடந்துவரும் போக்கு வரத்தை நடத்த தடைசெய்ய முனைந்த அரசும், படையினரும் யாழ் தரைப்பாதையை திறந்து இயல்பான போக்குவரத்துக்கு உதவப்போவதாக கூறுவது பொருத்தமில்லாமல் இருக்கிறது.
புலிகளை ஒரம் கட்டி, அரசியல், இராணுவ முன்ைப்பில் தனது முஷ்டியை உயர்த்திக் காட்டவே 'ஜயசிக்குறுய் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற கணிப்பு தற்போது உறுதியாகியுள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித் துள்ளனர்.
வாகனத் தடைகள் பாதுகாப்பு கெடு பிடிகள் ஊடாக பல இலட்சம் தமிழ் மக்க ளின் அதிருப்தியை சம்பாதித்துக் கொள்ள தயங்காத அரசாங்கம், ஒரு சிறுபிரிவினரான இனவாதிகளை திருப்திசெய்வதற்காக தனது
கூறும் தமிழ்க் கட்சிகள் மா அவலம் குறித்து மெளனம் சாதித்தது மக்களிடம் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
"அறிக்கைகள், பத்திரிகைகளுக்கு கொடுக்கும் கண்டனச் செய்திகள் போன் றவை புளித்துப்போன அரசியல் விளை யாட்டுக்களாகும். மிக பாரிய நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழ்க் கட்சிகள் செய்யக் கூடியது ஒன்றே ஒன்றுதான். அரசுக்கு
அரசியல் தீர்வுப் பொதியில் பல மாற்றங் களை செய்தது. அதில் முன்னர் கூறப்பட்ட அதிகாரங்களைக் குறைத்தது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
S SS SS SSL S LS SS SS SSL S S SSS S
i lo Noli Lipuna
மருதானைக் குண்டுவெடிப்பின் எதிரொலியாக தமிழ்ப் பொலிஸ் அதிகாரிகள் தலைநகரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த காலத்தில் ஜே.வி.பி. கிளர்ச்சிக்
காலத்தில் படைகளுக்குள் ஜே.வி.பி. ஊடுரு வல் இருந்தது. அதற்காக சிங்களப்படையின்
ருக்குப் பதிலாக தமிழ், முஸ்லிம் படையினர்
சேர்க்கப்பட்டனரா? இல்லையே. இவ்வா
றான செயற்பாடுகள் தற்போதைய யுத்தத்தை இனங்களுக்கிடையான யுத்தமாக கருதும்
நிலைக்கும் இட்டுச் சென்றுவிடும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் பஞ்சாப் போன்ற மாநிலங்
களில் பிரிவினைக் கிளர்ச்சிகள் நடைபெற்ற
போதும், இந்திய இரர்
போதுகூட சீக்கியர்களே இந்திய வத் தின் மிக உயர் பதவிகளில் இ தனர்.
ருந்
படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட த்தில் சீக்கியர்கள்
உயர் பதவிகளில் இருந்தனர். ನಿಗ್ದಿ க்கிய
தரைநகரத்திலும் பஞ்சாபிலும்கூட படைப்பிரிவுகள் பணியில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ಇಂಗ್ಲ e
இராணு
பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியப்
தாம் வழங்கும் ஆதரை வேண்டும்" என்று இயங்கிவரும் தொண்ட ஒருவர் கூறினார்.
வடக்கு-கிழக்கிலு களிலும் தமிழ் ம பாதுகாப்பு கெடுபிடிக
TE
மட்டக்களப்பு, அ களிலுள்ள தமிழ் முஸ் கள் அனைத்தும் அந்த விட்டு நாட்டின் எந் செல்லமுடியாது என் ஆம் திகதி அரசு அறிவு
கிழக்கிலுள்ள தமிழ்
பல நூற்றுக் கணக் ஆயிரக்கணக்கான பய
LDT60|LDĎp (Up60Du7á LD வீதியில் மாதுறு ஒயாச் 4 சியம்பலாண்டுவையிலு நடுத்தெருவில் தவிக்க மற்ற பாதுகாப்புக்கெடு
துவண்டு ür:
உடனடியாகத் த
எதிர்ப்புக் காட்டப் பு அரசு தந்திரமாகச் .ெ களுக்காக இந்தப் பாது தற்காலிகமாகத் தளர்த்து
வாகனங்கள் கொழும்பு பகுதிகளுக்கும் செல்வ சந்தியிலும் (சிங்கள ம களப்புச் சந்தி என்றே சியம்பலாண்டுவப் ப | oಷ್ಟ್ರಿ, நீக்க இந்தச் சந்தர்ப்பத் தியை உண்டு பண்ண
சக்திகள் பயன்படுத்து அஷ்ரப் விளக்கிக் கூற தீர்ம்ானம் கொண்டு ெ
கொதிப்படைய வைத்
புத்துரில் பொட்டம்பமான்
LE EEUE 55 555555 C II III:
யாழ் குடாநாட்டில் புலிகளின் தளபதி படையினர்மீதான கிளைமோர் தாக்குதல்
யாக நியமிக்கப்பட்டுள்ள பொட்டம்மான் சமீபத்தில் புத்தூர், சுன்னாகம், நீர்வேலி ஆகிய பகுதிகளுக்கும் வடமராட்சியில் சில பகுதிகளுக்கும் சென்று விட்டு திரும்பியதாகக் கூறப்படுகிறது.
யாழ்குடாநாட்டில் பாரிய தாக்குதல் களுக்கான சாதக பாதகங்களை அறிவதற் காகவே சென்றிருந்தார் என்று தெரியவருகிறது. பொட்டம்மான் புத்தூரில் நின்றபோதே
SSSSSSSS SSSSS SSSS
6. ಗಾಗಿ[ುಹಣI
இலங்கைப் GALIITIGA96M) LUGODLIGOLIJiji: சேர்ந்த பொலிஸ்காரர் ஒருவர் இலஞ்சம்
வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிப்ட்டு
விட்டார். உயர் அதிகாரிகள் அவரை அணுகு முன்னதாகவே இலஞ்சமாக வாங்கிய பண நோட்டுக்கள் அத்தனையையும் வாயில் போட்டு மென்று விழுங்கிவிட்டாராம்.
த்தகவலை கனடா ரொரண்டோவில் இருந்து வெளியாகும் த ரொரண்டோ சண் என்ற தினசரி (25.02.1998) வெளியிட் டுள்ளது.
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு-செங்கலடிச் சந்தியில் மார்ச் 14ம் திகதி பிற்பகல் 3.55க்கு நடந்த சம்பவமொன்றில் புலி இயக்கத்தினரின் நடமாடும் அணியினர் பதுங்கியிருந்து கடைத் தெருவில் நின்ற படையினர்மீது கிரனேற் சி வெடித்ததில் இராணுவ கோப்ரல் ருவர் கொல்லப்பட்டார் எந்நேரமும் e பொலிஸ், ரெலோ, மற்றும் புளொட் இயக்கத்தினரின் கடுமையான கண்காணிப்பு உள்ள அவ்விடத்தில் புலி உறுப்பினர்கள் இருவர் எவ்வாறு உள்ளே நுழைந்து தாக்குதலை சாதுரியமாக நடத்தி விட்டுத்தப்பிச் சென்றார்கள் என்று பெரும்
ஆச்சரியமாகப் பேசப்படுகிறது.
பிந்தி
ராணுவ வாகன அணி அவ் வழியால் வந்து கொண்டிருந்தது.
தாக்குதலை நடத்திய புலி இயக்க உறுப்பினர் இரு கைக்குண்டுகளை அவ்விடத் தில் வீசியுள்ளர், அதில் அகப்பட்ட இராணுவ கோப்ரல் வெடித்துச் சிதறினார். அவரது உடலின் பாகங்கள் முழுமையாக எடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் மத்தியில் அவர் அப்பகுதி மக்களின் நன்மதிப்பைப்
II 22ー28,1998
ஒன்று நடைபெற்றது. 13.0898ல் நடைபெற்ற அத்தாக்குதலில் டிராக்டர் ஒன்றில் ரோந்து சென்ற நான்கு படையினர் பலியாகினர். பொட்டம்மானுக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கண்ணிவெடிகளும் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருந்ததாக தகவல் ஒன்று கூறுகிறது.
"இதேவேளை, உள்ளூராட்சிச் சபை களில் வெற்றிபெற்ற சில பிரமுகர்களுக்கு பதவி விலகுவது உங்களுக்கு நல்லது." என்ற தொனியில் புலிகளால் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளதாம்.
பாரதிய ஜனதா அ பின்னரும் "இலங்கை இந்தியாவின் பாராமுகப் ம.தி.மு.க தலைவர் வை கேட்கப்பட்டது.
"இலங்கைத் தமி தமிழீழமே ஒரே தீர் ம.தி.மு.க.வின் நிலைப் பாரதிய ஜனதா கட்சிக் பாடு இருக்கவே செய பினும் முன்னைய அல்லாமல் இலங்கைப்
பொலன்னறுவை, மாவட்டங்களின் எல்லையிலுள்ள கட்டுவன் விலவில் பெப்ரவரி 24ம் திகதி புலி இயக்கத்தினர் தாக்குதல் நடத்தியதில் 5 ஊர்காவலர்களும் ஒரு பொலிஸாரும் கொல்லப்பட்டதுடன் அவர்களது ஆயுதங் களையும் மேலும் அங்கிருந்து பின்வாங்கித் தப்பியோடிய ஊர்காவல் படையினரின்
கைப்பற்றிச் சென்றதாக அத்தாக்குதலின் போ புலிகளை முறியடிக்காது களையும் பறிகொடுத்த இப்பொழுது நடவடிக்கை தாகத் தெரிவிக்கப்பட்டிருச் அவர்கள் வேலையிலிருந்து நீ
பெற்றவராக இருந்தார் என்று பலராலும் அனுதாபம் தெரிவித்துப் பேசப்படுகிறது.
இதனிடையே குண்டு வீசப்பட்ட பின்னர் அங்கு நின்ற படையினரும், பொலிஸாரும், தமிழ் இயக்கங்களை சேர்ந்தோரும் சரமாரி யாகச் சுட்டதில் அவ்விடத்தில் கடைகளும், வீடுகளும், தொலைபேசிக் கம்பிகளும்
இராணுவ கோப்ரல் பலிபதில் தாக்குதலில் குடிமக ஒரு கிரனேற்விச்சு ஆயிரக்கணக்கில்துப்பாக்கிச்சூடுகள்
சேதமாக்கப்பட்டன. ெ வீதிநெடுகிலும் ஆயிரக் ரவை வெற்றுக்கோதுகள் டன. மறுநாள் படை அ துடன் அவற்றை அ கொண்டார். அத்தாக்குத பலசரக்குக் கடை அ வெடியரசன் வீதியைச் திரு சோமு (22) என்ப
(కెతికేశ్రీ వె
சிறிலங்கி இராணுவத்துக்குரிய உண வுப் பொருட்களை வழங்கும் உரிமையைப் பெற்றுள்ள நிறுவனம் ஒன்றின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்தறியமுற்பட்ட இராணு வப் பொலிசாருக்கும் அதிர்ச்சிக்குமேல் அதிர்ச்சி ஏற்பட்டதாக 'சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வருடாவருடம் நடைபெற்றுவரும் ஆய்வு களின்படி உணவுப் பொருட்களுக்கான
செலவு தற்போது 60 கோடியையும் தாண்டி
விட்டதாகத் தெரிகிறது.
வேண்டிய பொருட் களில் ஆக 80 சதவீதமானவையே வழங்கப்
3DITEFI-92 = IIIE
பட்டுவருவதாகவும் எ துக்கான பணத்தை வினி ம் பொருட்களைப் ெ வற்றுக்கான ஏற்பா போரும் பகிர்ந்து கொ6 களிலிருந்து தெரியவரு
தொலைக் காட்சிப் கசெட் ரெக்கோடர்கள், ! கள், குளிர்சாதனப் பெ போன்றவற்றை சில பொருட்களை விநியோக் மாக வழங்கியிருப்ப பொலிசார் கண்டுள்ள
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JGOUDEmi Eleaudio jail
விலக்கிக் கொள்ள LDLLő, 56ITLT LJ)Gi)
நிறுவனப் பிரதிநிதி
வெளிப்பிரதேசங் களுக்கு எதிரான விலக்கப்படும்வரை
பாராளுமன்றத்தைப் பகிஷ்கரிக்கவேண்டும். அல்லது அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும். வெறுமனே கண்டன உரையாற்றினால் போதாது என்று மட்டக்களப்பு மாவட்ட கூட்டணிக் கிளைப் பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்க வேண்
டும் அல்லது அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரி மட்டக்களப்பு கூட்டணிக் கிளை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றக்கூடும் என்று தெரிகிறது.
தமிழ் மக்களின் உணர்வுகளை துச்சமா கக் கருதி வரலாறு காணாத தடைகளையும், நெருக்கடிகளையும் ஏற்படுத்திவரும் அரசுக்கு தமிழ்க் கட்சிகள் எந்த அடிப்படையில் ஆதரவளிக்கப் போகின்றன? என்று வியப்புத் தெரிவித்தார் சிங்களப் பத்திரிகை யாளர் ஒருவர்.
ம்பாறை மாவட்டங் ம் பிரதேச வாகனங் LIDATGANILL 67 60600 6000) (I வொரு பகுதிக்கும் DITñář LDTg5b II
த்த திடீர்த்தீர்மானம் முஸ்லிம் மக்களைக் 31.
கான வாகனங்களும், ணிகளும் மனிதாபி டக்களப்பு:கொழும்பு ந்தியிலும், அம்பாறை 血 : வழியில் நேரிட்டது. ஈவிரக்க பிடிகளினால் மக்கள் ፴,6ቨ.
ழ்-முஸ்லிம் மக்கள் LILL (36.606116) யற்பட்டு ஹஜ்ஜாஜி ாப்பு விதிமுறையைத் வதாகவும், தனியார் க்கும் நாட்டின் இதர தில் மாதுறு ஒயாச் க்கள் இதை மட்டக் அழைக்கின்றனர்) குதியிலும் விதிக்கப் ப்பட்டுள்ளது. த அரசுக்கு அபகீர்த் அரசுக்கு எதிரான ம் என்று அமைச்சர் யதாலேயே இந்தத் ரப்பட்டது என்றும்
பிரித்தாளும் சதி என்று கண்டனம்
(மட்டக்களப்பு நிருபர்) மார்ச் 12ஆம் திகதிமாலை இரவு வானொலிச் செய்தியறிக்கையில் சொல்லப்பட்டது.
இதனை நம்பி நிம்மதிப் பெருமூச்சு விட்ட தமிழ்-முஸ்லிம் மக்கள் மறுநாள் தமது பயணத்தைத் தொடரும் நப்பாசையில் சென்றனர். அந்தோ பரிதாபம் அவர்கள் எச்சரிக்கப்பட்டு மிகக் கேவலமான முறையில் திருப்பியனுப்பப்பட்டனர். இந்நிலையில் யாரு டைய கதையை மக்கள் நம்புவது? அரசையா? அரச வானொலியையா? அல்லது அமைச்சர் அஷ்ரப்பின் கருத்தையா? என்று மக்கள் குழம்பிப் போயுள்ளார்கள்.
யார் நாட்டை ஆள்கிறார்கள் பாதுகாப்புப் படையினரா? என்ற கேள்வி எழுகிறது. தீர்மானம் எடுப்பதும் நடைமுறைப்படுத்து வதும் பாதுகாப்புப் படையினராக உள்ள போது போலிச் சமாதானத்தைக் கூறும் தமிழ்முஸ்லிம் தலைவர்களின் கதைகளை ஏன் நம்ப வேண்டும் என்று மக்கள் கொதித் தெழுந்து போயுள்ளார்கள்
கிழக்கில் தமிழ்-முஸ்லிம் மக்களின் ஒன்றுபட்ட எதிர்ப்பு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதாலேயே வாகனத்தடை தற்போது பின்போடப்பட்டுள்ளது.
இனிமேல் மேற்கொள்ளப்படப்போகும் கடும் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் டையே பேதங்களை உருவாக்கக்கூடிய விதமாக நடைமுறைப் படுத்தப்படலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப் படுகிறது.
உதாரணமாக மட்டக்களப்பு அம்பாை
மாவட்டங்களில் இருந்து வெளிப்பகுதிக்கு செல்லும் தமிழ் மக்கள் தாங்கள் எங்கு செல்கிறோம், ஏன் செல்கிறோம் என்ற காரணங்களை கூறவேண்டும் என்று கேட்கப்படக்கூடும். முஸ்லிம்களோ, சிங்கள வர்களோ காரணம் கூறத்தேவையில்லை
என்று விதி தளர்த்தப்படும் என்று ஒருதகவல்
கூறுகிறது.
ஏற்கனவே வடபகுதியில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகளுக்கு இருந்த கெடுபிடிகளை இனிமேல் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் மக்களும் சந்திக்கப் போகின்றனர்.
கிழக்கில் இருந்து குண்டுலொறிகள் செல்வதால் வாகனத் தடை பிறப்பிக்கப் பட்டதாக அரசு நியாயம் கூறுகிறது. அப்படி யானால் வடக்கு-கிழக்கில் படைகள் நிலை கொண்டிருப்பதால்தான் குண்டுலொறிகள் கொழும்பு செல்கின்றன, அரசு தன் படை களை வாபஸ் பெற்று எல்லைகளில் நிறுத்திக் கொள்ளலாம்தானே என்று மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட மக்கள் பரவலாக பேசிக்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
நாங்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து படைகளை வடக்கு-கிழக்குக்கு அனுப்புவோம். இராணுவ நடவடிக்கை களும் தொடரும். ஆனால் புலிகள் மட்டும் எதிர் நடவடிக்கையில் இறங்கக்கூடாது. இறங்கினால் தமிழ் மக்கள்தான் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அரசு கருதுவது என்ன நியாயம்? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
TD elsest
ரசு பதவிக்கு வந்த ப் பிரச்சனையில் தொடருமா?" என்று I. (59;IILITd).gIIIfliúilLio
ழர் பிரச்சனைக்கு வு," என்பதுதான் பாடாகும். ஆனால் கும் சொந்த நிலைப்
ர்வமான கவனம் செலுத்த நாம் வற்புறுத்து வாம்" என்று அவர் கூறினார்.
"கச்சதீவை மீட்டு தமிழ்நாட்டுக்கு சொந்த மாக்கியே தீருவோம்" என்று ஜெயலலிதா கூறியிருந்தார். தற்போது பாரதிய ஜனதா அரசில் ஜெயலலிதா தலைமையிலான கூட்ட ணிக் கட்சிகளே பிரதான பங்கு வகிக்கின் றன
எதிர்காலத்தில் தமிழகமீனவர்கள் இலங்
|யும் எப்படியிருப் கைக் கடற்படையினரால் முன்னர்-போன்று அரசுகளைப்போல் பாதிக்கப்பட்டால், பாரதிய ஜனதா அரசு பிரச்சனையில் ஆக்க தன் அதிருப்தியை தெரிவிக்காமல் விடாது ஏனெனில் ஜெயலலிதா, வைகோ
போன்றோர் தமிழக மீனவர் பிரச்சனையில்
ங்களையும் புலிகள்
கூறப்பட்டது.
து எதிர்த்து நின்று
பின்வாங்கி ஆயுதங் ஊர்காவலர்கள்மீது எடுக்கப்பட்டிருப்ப கிறது. கப்பட்டுள்ளார்களாம்.
சங்கலடி ஏறாவூர் ணக்கான துப்பாக்கி T BL555 9./TG007L'ILIL’ திகாரி வந்து சீற்றத் நற்றுமாறு கேட்டுக் QA576i) (6) UITGAVGUL'ILILLாழியர் காரைநகர் சர்ந்த மார்க்கண்டுவராகும்.
தசிய 20 சதவீதத் யோகிக்கும் நிறுவன பாறுப்பேற்போரும் டுகளைக் கவனிப் வதாக விசாரணை
கிறது. பட்டிகள், வீடியோ பானொலிப் பெட்டி டிகள், கமராக்கள் அதிகாரிகளுக்கு, ப்பவர்கள் சந்தோவு இராணுவப்
இப்பொழுது
தி.மு.க அரசின் மெத்தனப் போக்கையும், மத்திய அரசின் அலட்சியத்தையும் முன்பு கண்டித்தே வந்தனர்.
எனவே, தமிழக மீனவர்கள் பாதிக்கப் படுவது தொடருமானால், அதுவே இலங்கை இந்தி அரசுகள் இடையே விரிசல்களை தோற்றுவிக்கும் முதற் காரணியாக அமைய
லாம் என்று அரசியல் விமர்சகர் ஒருவர் கருத்து வெளியிட்டார்.
SIGG) பாரதிய ஜனதா அரசு பதவி ஏற்பதை யிட்டு தென்னிலங்கையில் உள்ள பேரினவாத சக்திகள் கவலையடைந்துள்ளன. குறிப்பாக புலிகளின் ஆதரவாளராகக் கருதப்படும் வைகோபால்சாமி தமிழக அரசியலில் செல்வாக்குள்ளவராக மாறி வருவதையிட்டு அதிக கவலையடைந்துள்ளனர்- என்று சிங்கள விமர்சகர் ஒருவர் தெரிவிக்கிறார். "இலங்கையில் உள்ள எந்த அமைப் க்கும் ஆதரவு அளிக்கமாட்டோம். ஆனால், தமிழர் பிரச்சனையில் நியாயமான அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ப தற்கு ஆதரவான எண்ணம் கொண்டுள்ளோம்" என்று பாரதிய ஜனதா முக்கியஸ்தர் ஒருவர் ரசுக்கு தெரிவித்தார். தற்போது இது ஒரு ராஜதந்திர பிரச்சனை என்பதால் தன் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று அவர் கூறினார்.
ல்லைத்தீவு
(UP த்தீவு புல்மோட்டை கடற்பரப் பில் 9.0398 அன்று
இரவு 10.30 முதல் அதிகாலை 4 மணிவரை கடற் சமர் இடம் பெற்றது.
கடற்படையினரின் அதிவேக டோராப் படகுகள் ரோந்தில் ஈடுபட்டிருந்தபோதே கடற்புலிகளுக்கும், கடற்படையினருக்குமான மோதல் ஆரம்பமானது ஐந்தரை மணிநேரம் நடைபெற்ற கடற்சமரில் கடற்புலிகளின் படகுகள் சில சேதமாகின.
கடற்புலிகள் நடத்திய தாக்குதலில் கடற் படை டோரா படகு ஒன்று பலத்த சேதமா னது மற்றொரு படகு சிறு சேதத்துக்கு உள்ளானது.
கடற்புலிகள் தரப்பில் இருவர் கடற் படையினரின் தாக்குதலில் பலியாகினர். மேஜர் கருணாகரன் (மன்னார்) கப்டன் கோமளன் (யாழ்ப்பாணம்) ஆகியோரே கடற்படையினர் தரப்பில் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை.
இச் சமர் தொடர்பாக படைத்தரப்பு வெளியிட்ட செய்தியில் 5 கடற்புலிப் படகுகள் அழிக்கப்பட்டதாகவும், 15 கடற்புலிகள் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கடற்புலிகள் இருவர் பலியானதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தோடு சிறுத்
nimi
தைப் படைப்பிரிவின் கரும்புலிகள் அனுப்பப்பட்டனர்.
பிரபாகரனது நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள சிறுத்தைப் படையணியே முன்னர் திருமலை புல்மோட்டையில் இல்மனைற் ஏற்றிய கப்பலையும் தகர்த்திருந்தது.
திருமலைத் துறை முகப் பகுதிக்குள் புகுந்து பலியான இரு கடற்புலிகள் நினை வாக பதிலடி நடத்துமாறு சிறுத்தைக் கடலணி கரும்புலிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
வெடிமருந்து நிரப்பிய படகு ஒன்றில் 103.98 அதிகாலை சரியாக 12:30 மணியள வில் திருமலை துறைமுகப் பகுதிக்குள் ஊடுருவிய சிறுத்தை கடலணி கரும்புலிகள், கடற்படையினரின் வோட்டர் ஜெட் படகு ஒன்றுடன் மோதினார்கள்.
இத் தாக்குதலில் ஏழு கடற்படையினர் பலியாகினர். வோட்டர்ஜெட் படகு மூழ்கியது. கப்டன் இசையாளன் (கிளிநொச்சி) கப்டன் ஆர்வலன் நுவரெலியா) ஆகியோரே பலியான சிறுத்தை கடலணிகரும்புலிகளாவர். திருமலைத் துறைமுகப் பகுதிகளுக்கு வந்து செல்லும் வர்த்தகக் கப்பல்களை குறிப்பாக மூலப் பொருட்களை எடுத்துச் செல்லும் கப்பல்களே கடற்புலிகளின் தாக்குதலுக்கு உள்ளாகக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Page 4
series in ess ఆ6ం
தமிழர் உரிமைப் போராட்டத்தினை ஆயுத்த்துடன் முன்னெடுத்த இயக்கங்கள் பல இன்று மிதவாத அரசியல் நீரோட்டத் தில் இணைந்து அரசியல் கட்சிகளாகத் தம்மைப் பதிந்து வடக்கிலும் கிழக்கிலும் தேர்தலில் போட்டியிட்டு உள்ளூராட்சிச் சபைகளையும் கைப்பற்றியுள்ளன. இவ் வகையில் கிழக்கில் கூடுதலான உள்ளு ராட்சிச் சபைகளைக் கைப்பற்றி ஆட்சி செய்யும் இயக்கமாக ரெலோ அம்ைப்பு விளங்குகின்றது. "
இருந்தும் விடுதலைப் புலிகளிடம் இருந்து தம்மைக் காத்துக் கொள்ள அரசாங்க உதவியுடன் ஆயுதங்கள் பெற்று அரச படைகளின் முகாமிற்கு அருகில் முகாமிட்டும் உள்ளன. இவ்வாறே செங்க லடி இராணுவ முகாமிற்கு அருகிலும் ரெலோ இயக்கம் முகாமிட்டுள்ளது.
ரெலோ அமைப்பினர் உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி மிதவாத அரசிய லில் ஈடுபட்டாலும்கூட பழைய குணங் களை மறந்தவர்களாக இல்லை. இரா வக் கட்டுப்பாடற்ற பகுதியில் பெரும் பாக நெற்செய்கையில் ஈடுபட்டு விளை பொருட்களை- கடன்கொடுத்த முஸ்லிம் வர்த்தகர்களுக்குக் ಇಂಗ್ಡೀ | கொண்டு வரும்போது வழியில் மறித்து ஒரு மூடைக்கு 15 ரூபா வீதம் வசூல் செய்கின்றனர்.
கிழக்கில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலின் போது தமிழ் மக்கள் ரெலோ இயக்கத்தை ஏகோபித்து வாக்களித்து அரசியல் கட்சியாக மாற்றினர். இன்று அதே இயக்கம் பிரதேச அபிவிருத்தியை விடுத்து விவசாயிகளின் அபிவிருத்திக்கு குறுக்கே நிற்பது எவ்வகையில் நியாயம்? கிழக்கில் பல நெல் வயற்பிரதேசங்கள் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதியிலே தான் உள்ளன. எனவே நெற் செய்கைக்கு வேண்டிய எரிபொருள் உரவகைகள் மருந்துகள் எடுத்துச் செல்ல இராணுவ தரப்பில் கட்டுப்பாடே உள்ளது. அதை நிவர்த்தி செய்ய தனது பிரதேச அபிவிருத்தி கருதி ரெலோ நடவடிக்கை எடுக்கவே இல்லை.
இன்று பல வழிகளிலும் நொந்து போயுள்ள தமிழர்கள் தமது விவசாய
έ/αακα அங்கீகார இல 1094
9/Ζααροβ
längbilchblalelflüss-GesuanabeuntüÜF
|E1fisးဂျူဗ္ဗူကြီးချုဂျူ````
* குவைத் டுபாய் சவூதி அரேபியா * ஜோர்தான் * சிங்கப்பூர் நாடுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும்
ஏராளமான வேலைவாய்ப்புக்கள் -
DIAS PLACE, GUNASINGHEPURA; COLOMBO - 12.
மனோதத்துவ வைத்தியம்
(GENERAL PSYCHOTHERAPHY வவுனியாவிலும் சந்திக்கலாம்
இளைஞர்களே மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதிந்துள்ள
முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், ஏறாவூர் பகுதி முஸ்லிம் வர்த்தகர்களிடம் பணம், விதைநெல், உரம், மருந்து வகைகள் போன்ற பலவகையான பொருட்களையும் கடனாகப் பெற்று மேலதிகச் செலவிற்குட்பட் டுள்ளார்கள்
மிதவாத அரசியல் கட்சிகளாக மாறி யுள்ள இயக்கங்கள், தமது பிரதேச அபிவி ருத்தி கருதி விவசாயிகளுக்கென பணம் விதை நெல், மருந்து உரம் போன்றவற்றை கடனாகவேனும் வழங்கி உதவும் என எதிர்பார்க்கையில், கடும் மழை நோய் மத்தியில் காத்து- விளைவித்து எடுத்த நெல்லைக் கொண்டுவரும்போது ஏதோ தடைசெய்யப்பட்ட கள்ளப் பொருளை கண்டு பிடிக்க இருப்பவர்கள்போல, கதிரை போட்டு அமர்ந்து காசு பறிப்பது எவ்வகையில் நியாயம்? ஐயா அரசியல் தலைவர்களே! உங்களுக்கே இது சமர்ப்பணம் தமிழரின் தலைவிதியை யார்தான் மாற்றியமைப்பார்?
கே. மகேசன்-செங்கலடி
S SL S S L S SL S S S S S S LS S LS S LS
Pur LLD6
(கண்டி நிருபர்) தமிழ்மொழி ஆசிரியர் தொடர்பான ஹரிஸ்பத்துவ உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள வெற்றிட விபரங்களை கல்விச் சேவைக் குழுவுக்கு அறிவிப்பதில் காட்டப்பட்ட பாரபட்சம் காரணமாக உகுரஸ் ஸப்பிட்டிய குருந்து கொல்லை, இனிகலை எண்டறுதன்னை, பல்கும்புரை ஆகிய கிராமங்களிலிருந்து விண்ணப்பித்த முஸ்லிம் ளைஞர்கள் பெரும் அதிருப்தியடைந் துள்ளனர்.
கண்டி மாவட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் பற்றி அறிவிக்க வேண்டிய விபரத்தை மத்திய மாகாண கல்வி அமைச்சின் முஸ்லிம் பிரிவு காட்டிய இந்த அசிரத்தையினால்
நியமனம் பெற வேண்டிய பலர் பாதிக்கப்பட்
டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஹரிஸ்பத் வ செயலாளர் பிரிவில் வெற்றிடம் ல்லையென அறிவிக்கப்பட்டது. பின்னர்,
இன்றே நாடுங்கள்
忒439392
வட இலங்கை ஆறாம் தரப் பரீட்ை துக்கு வெளியிலும் எடுக்க வேண்டுமெ பரதம் சங்கீதம் ஆகி மாணவர்களின் பெர் நாடு அமைதிய யாழ்ப்பாணத்திலும் பரிட்சைகள் நடைபெ தரம் வரை சித்திெ தமது அடுத்த நிலை பிய இடத்தில் அச்சம் செலவின்றியும் எடுக் கடந்த பல வரு கள் யாழ்ப்பாணத்து கப்பட்டுவிட்டன. இ தவிர்ந்த ஏனைய மா யிலோ சங்கீதத் து | ಶಿಶ್ಠಿತ மேற் செ6 நடுவில் கல்வியை களாகிறார்கள் இலக் ajali JovalaОШ a
வேறு பிரதேச பிரி முன்னர் புதிய நியமன மேற்படி ஐந்து பா. வந்த வெற்றிடங்களை செய்ததேன்? என இளைஞர்களும் யுவர் இப்பிரதேசப் பி பங்கள் பல நிலவிய பிரதேசத்திற்கு வி எழுதியதாகவும் அவர் தமக்கு விண்ணப்பிக் வெற்றிடங்களுக்கு வேண்டுமெனவும் ம கல்வி உயர் கல்வி
இது தொடர்பு ஆணைக் குழுவை ஏற்படுத்தப்பட்ட அ பெற்றுத் தருமாறும் இதே வேளையில் ஆசிரியர்களுக்கு மத்
பருக்கு ULI அமைச்சும்
தொடக்கம் வ
தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம் வெட்கம், சந்தேகம் ஏமாற்றம், பீதி நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
SEXUAL DISCORDERS
எமது தக்கத்தில் நேரிலும் தொலைபேசி அனைவருக்கும் நன்றி பகிர்கின்றோம்.
தகவல் மனைவி
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில் தான்வீரியம் உள்ள ஆண் மகனாகிவிட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்
வெளிநாட்டில் வசிப்போருக்கு
நவீன கொம்பியூட்டர் முன் sio Lesio Glas Louri விடியோ கெட
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்குவிரிவான விளக்கத்துடன் கடிதத் தொடர்பு மூலம் அறிவித்தால் மனோதத்துவ சிகிச்சையைப்
பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாதுபெற தபால் செலவுக்குப் ாஷ்கண் பணம் அனுப்பவும்) மட்டக்களப்பு விலாசத்துக்கு மட்டும் கடித தொடர்புகொள்ளவும்
LLLL T TTT TTTTTT STL LL LLLLLT T T LS LTLTLaLaSS e s 57ܝܘ is CS
மனநிலை பாதிப்புக்கள் மனநோய்கள்"ஹிஸ்டீரியா"ஆச்சரியப்படும் வகையில் .י" பலர்சுகமாகியுள்ளனர்.மற்றும் ஆஸ்மாதலையிடிவாதம்பயோரியா,வெள்ளைபோதல் இ0 டே" ரே 呜 நீரிழிவு கிரந்திநேர்ய்க்கும் குழந்தைப்பேறுஇன்மைக்கும் தீர்க்கமுடியாதவியாதிக்கும் தி , ஆ , பிளேய மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம். கவனத்திற்கு புதிய செல்டெல் N0.02-609388 வீடியோ
புரொஜெக்டர்
DRPARUMU GAMI
பெக்ஸ் மெவு
CSerra socio CS
இலெக்ட்ரோனிக்
டைப்ரைட்டர், பின மைக்ரோ வேவ் அவ 1167-yrrrir Quraflær, வோலுகிங் மெஷரின், குளிர்ச்சாதனப் பெ மற்றும் விட்டு பாவ
lasa ziesī
AHAMED TOURIST INN
BANG BANG BUILDING No. 10, Reclamation Road, (entrance: Bankshall St, Opposits Ranjanas) Colombo-11. T.P. 436383, 436390. கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் N0.02-609388 கொழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும். ஓட்டமாவதாயில் ஏப்ரல் 2, 3ம் தினங்களில்
Dr.முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி TP065-57345 கல்முனையில் ஏப்ரல் 456ம் தினங்களில்
TMM UIDAigi TP065.29329
வவுனியாவில் ஏப்ரல் 10.112ம் தினங்க வவுனியாவில் (2ம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை, WANNINN இல் சந்திக்கலாம். TP04-2004ல் முன்கூட்டியே பதிவுசெய்யவும்
மற்றைய நாட்களில் Dr.PArumugam No.33. Tissa Weerasingam Sq. Boundary Road, Batticaloa súlyú jálássorrú).
364 காலி வீதி, கொள்ளுப்பி (PG மார்ட்டினுக்கு எதிரிலும், ஹே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Elli. ालाला
Tijjači
அரச திணைக்கள வாகனங்களைச் சொந்த உபயோகத்துக்காக என்று வைத்துக் கொள்ள முடியுமா? முடியும் என்கிறார்
திருக்கோணமலை விதி அபிவிருத்தித்தினைக் துக்களை எதிர்கொள்ளுவதும் எவ்வகையிலும் கள் அதிகாரியொருவர் இந்த விட்யத்தை
g. GossOu If SG
(திருமலை நிருபர் சித்தியடைந்த தரங் ங்கீத சபை ஐந்தாம் பாகி விடுகின்றன. ளு
ಅಲ್ಬೇ ஒரு கலைத்துறைப் பரீட்சைக்காக |(5L-55 5L6||9. 9609 G " . . . . . . . .1 ாக் கோருகிறார்கள் ஆயிரக்கணக்கில் செலவு செய்வதும் ஆபத்
துறைகளில் பயிலும் றோர்கள்
நியாயமாகாது. எழுத்திலும் தைரியமாகக் கொடுத்திருக்கிறார் 历 இருந்த நாட்களில் GTOIGa. OIL இலங்கைச் சங்கீத சபை விதி அபிவிருத்தித் திணைக்களத்துக்கு G : இப் யால் வெளிமாவட்ட மாணவர்களின் நலன் இரண்டு வாகனங்களே உள்ளன. LUGOJOU றுவந்தன நான்காம் கருதி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டு மகேந்திரா ஜிப் ஒன்று மற்றது புதிய
தி மாண்வர்கள் மென பரத சங்கீத கலையார்வலர்கள் பிக்-அப் ஒன்று Luff" கேட்டுக்கொள்கிறார்கள் பிரதம பொறியியலாளரோ மகேந்திரா 出 பசைகளை விரும் - - LUGOL திணைக்களப் ன்றியும் :(UL Ter கொடுத்திருக்கிறார். பிக்-அப் வாகனத்தைத் க்கூடியதாக இருந்தது. O) தன் தனிப்பட்ட தேவைக்காகவே பயன்படுத்தி வருகிறார். Fig.GITIJ, : III 39 ■ நிலை யில் வாகனம் தேவைப்பட்டாற்கூட "அது குள் மாத்திரமே முடக் எனது உப யோகத்துக்குள்ளது" என்று கூறி ஏனைய தனால் யாழ்ப்பாணம் شاصلى الله عليه وسلم என்பவர் தன்னை தர்களின் பணித்தேவைகளுக்குக் கொடுக்க அவர்கள் பரதக் கலை முரசின் நிருபராகக் கூறித்திரிகி மறுத்துவருகிறார்.
இவர் அரச வாகனத்தைச் சொந்தத் தேவைக்கு றையிலோ நான்காம் நாள் சில பாட ாலைகளில் சென் வைத்துக்கொள்ளும் தகைமையுடைய அதிகாரியல்ல
ல முடியாமல் இடை றும் தன்னை முரசு நிருபராக இவர்செய்வது அடாத்தானது என்கிறார்கள் திணைக்கள நிறுத்த வேண்டியவர் கூறி பிரச்சனை கிளப்பியுள்ளார். த்தானது ADITI கஎட்டாமல் இடைநடு இவர் போன்ற ஒருவரை "மாகாண சபையில் யார் யோக்கியமாக நடக்கிறார்கள் டுவதால் ರಾ॰ முரசு நிருபராக வைத்திருக்க நான் யோக்கியமாக நடப்பதற்கு என்று
SS S SS S SS SS SS SS S SSS ந்த அதிகாரி
மாட்டாது என்பது எமது உறுதி நினைக்கிறாரோ என்னவோ?
யான நம்பிக்கை இதனை தாங்கள் தெளிவுபடுத்து வதே நல்லது
இங்கு மட்டுமல்ல வேறு.' ' களிலிருந் 1398க்கு பகுதிகளிலும் Ga) 0 Téal வர்களின் துயரம் :#? ம் வழங்க இருக்கையில் தலையெடுக்காது இருக்கவும் முன் செய்தி வெளியிட்டிருந்தது.
சாலைகளிலும் நிலவி ஏதுவாக இருக்குமல்லவா? "இவாசியர்கள் தொலைக்கல்வி மூலம் பயிற்சி த் திடுதிப்பென பூர்த்தி கே.சபாபதி-திருமலை @Uಿ] 1995,080முதல் பயிற்றப்பட்ட ஆசிரியர் சான்றிதழ் வும் பாதிக்கப்பட்ட ------களும் பெற்றுள்ளனர். ஆனால் பல பகுதிகளில் இதுவரை
களும் வினவுகின்றனர். ற்றப்பட்ட ஆசிரியர்களுக்குரிய சம்பளம் கொடுக்கப் வில் ஆசிரியர் வெற்றி Tյինiն படவில்லை. அதிலும் பல தேசியப் பாடசாலைகளில் பொழுதே தாம் அப்
கடமையாற்றுபவர்களுக்கு மாத்திரம் சம்பளம் எணப்பித்து பரீட்சை திருமலையில் மரியதாஸ் அதிக்கரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஏன் இந்தப் கள் தெரிவித்துள்ளனர். என்னும் ஒரு நபர் தன்னை பாரபட்சம் மாகாண சபைகளுக்குக்கீழ் சிறுபாடசாலை கும் தறுவாயில் இருந்த முரசின் நிருபராகக் கூறிவருவ சேவை புரிபவர்கள் ஆசிரியர்கள் இல்லையா? யமனங்களை வழங்க தாகத் தகவல் கிடைத்துள்ளது. இவர்கள் புறக்கணிக்கப்படலாமா? இது நியாயமா?
கஜர் ஒன்றின் ஊடாக எமது திருமலை நிருபரிடம் பலர் ஏ.யூ.எம்.றிஸான் அலி-பசறை அமைச்சரைக் கேட்டுள் புகார் தெரிவித்துமுள்ளனர். SS
:Gன் இந்த நிலம்ை
ாக கல்விச் சேவை எவ்வித தொடர்பும் கிடையாது. *ಸ್ಥ್ 'ನ್ತಿ। *"
.* - AOLD AIA GTGITALID களும் இ0ாந்து" |ID சந்தித்து தமக்கு | ՄՍ" 酥 ருபகள் தங்களை விலக்குவா என்ற தொலைக்காட்சி நாடகம் அருமையாக இருந்த தி குறித்துநிவாரணம் இன்னாரென்று இனம் காட்டிக்:
gi:¶ ததுவதுதான வேதை
ಅಗಿ விடயம் ஏன் தமிழுக்கு பஞ்சமா? அல்லது தமிழ் மக் 33 தமிழ்மொழி தில்லை அவ்வாறானவர்கள் தளுக்கு பஞ்சமா? எமது நாட்டில் எவ்வளவு தமிழ் மக்கள் திய மாகாண சபையும் முரசு நிருபர்களாகவும் இருக்க இருந்தும் இவ்வாறான அல்ல நிலைகண்டு தமிழ் மக்களாகிய கல்வி உயர் கல்வி மாட்டார்கள் முரசின் வழி தனி அனைவரும் வேதனைப்படக்கூடிய விடயமே இனியும் இவ்வா நியமனங்களை 13.98 வழி நிலை உருவாகக்கூடாது. சம்பந்தப் பட்டோர் கவனம் பழங்கியுள்ளது. பரிமளாகாந்தி கந்தையாநானுஒயா Tim mi S S S SS S S S S S S S S S S S S S LSLS
வேலுருவுக்குபுதியானவர்கள் மலையாளாந்திகம்
Karl Augsnesguardashub BILDUTT 35 LIDL "ே|ே':
use a Woss C. வேங்கால் சிவன் விதி ஒரு மீதுர்க்க தேவி மந்திரீக
e lës IL LÜLID லவு-6:11945 உதிர்வு-301.1998 நிருவனத்தால் 7 மாதமேலைத்தே இல6), கொட்டாஞ்சேனைவிதி,
அன்பிலே மகிழ்ந்தோம் இந்தி, சினிமா நடன பாடநெறி மே.பீல்ட்றோட் கொழும்பு-13 பண்பிலே நிறைந்திருந்தோம் Disco - Raff வெளிநாட்டவர்கள் தொடர்பு ஆலமரம்போல் நிழல்தந்த-எம்மை - Rock 8 Ballet கொள்ள வேண்டிய இலக்கங்கள் ஆளாக்கி 6L 9 a.061 * Jive » Bharatha FFDC-OOP4. 34.24.54 ர்ப்போம்மறுபடியும் என்றிருந்தோம் E. 43) 37.
பாதியிலே எம்மை விட்டு - Indian Film Dancing உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள Sinhala - Western வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்
шту. KOJILI : விட்டு 8 Hindi & Tamil Songs 542435 34483 பிரிந்தாலும் நீங்காது என்றும் ஆகிய பாடல்தானங்களுக்கு ஏற்பயிற்றப்படும் E
உங்களின் நினைவுகள் Also DI LÖREG 55 கள் ஆத்மா காந்திபைப் ரொர்த்திக்கும் வி" Egih Barangay பிள்ளைகள் உற்றார், உறவினர் நண்பர்கள் நடன பாடநெறியை கற்பதற்கு IDI D opad solgaangin opgdomst, navn stadt வயதெல்லை வரையறுக்கப்பட உங்கள் நிறைவேறாத
மாட்டாது (6 தொடக்கம் பிரச்சனைகளுக்குத் Bria கண்டு பிள்ளைகள் மருமக்கள், பேரப்பிள்ளை நடனக்கலையில் அனுபவம் எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சியும், நோர்வே, டென்மார்க், இந்தியா உள் ள வர்கள் அனுபவம் வெற்றியும் பெறுவதற்கு
இல்லாதவர்கள் இருபாலாரும் மட்டக்களப்பு மாந்திரீக சக்தி
சேர்த்துக் கொள்ளப்படும் உதவிபுரியும் பரம்பரை வைத்திய о шпи 60 пупу вош 5peoLoun6 நிபுணர் டாக்டர் குட்டி
முடிப்பவர்களுக்கு சிறப்புச் அவர்களுடன் விபரங்களுடன்
சான்றிதழ் வழங்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள். திறமையான மாணவர்களுக்கு இரகசியம் வெளியாகாது.
- - - DM. A.D. KMTW
*c"шоп, съшашпелfвоf, 8шовгоц
76O, THEATRE Road)
e a“ u suni po ai u nj gjunj p சந்தர்ப்பம் வழங்கப்படும்.
NIN AVUR-21 SRI LANKA
நீங்கள் எதிர்பார்க்கும் சாஸ்திரிய நடனகலைஞர் ஆவதற்கோ, ഴങ്ങിഥrt, LLഖnണ്ണിഞ്ഞ്,Gഥഞl.
&suഖ്വീൺ 1_ങ്ങ ജ്ഞാബ്രീ திருமணவைபவங்களில்,வினோத D
Line' = u'L 956 முனிவர் அருளிய ஏடுகளில்
நேரங்களிகும் நஆம் ஆ அமைந்த காண்டம் எனும் sellinnas BüLa Lon தொடர்பான அறிவை வளர்த்துக் நாடி ஜோதிடத்தில்
கொள்ள அறிய சந்தர்ப்பம் உங்கள் பலன்களை
SaublyLair Leš5 besošanas (Bugzisteach, உடலைக் கட்டுப்பாட்டுடன் பேணவும் ៦ S$. சாரத்தின் அழகைபாதுகாப்பதற்கும் 8, ഞ ഖun ( 0 , , i ) ) || 9, 1 ജ
அறிவுரைகள் வழங்கப்படும் CUPEROLD அறிய வாருங்கள் Colombo, Kadawatha, N.Eliya, Horana, வெளிநா டிலுள்ளவர்களும் LLLLLL S LLLLL TTTTTTTT LTTTMOTTLLLLLL L LLLLLL TTTLLL LLLLLL вuплдыплава 2. Li s- രഞ്ഞഥ நாட்களிளும் வகுப்புகள் நடத்தப்படும் கொண்டு பார்க்கலாம்.
Sinaasa suya Ganliura asiyasat S. Y, A N
εθεατσιο οι Ι -- 94 அளவுள்ள முத்திரையுடன் கடித உறை ஒன்று | 44 21 ATGES விதி, அனுப்பி தெரிந்துக் கொள்ளவும் வெள்ளவத்தை
, Qasiguió 3. Cunar. 575480 || ||ID, S, INN DANCING ACADEN கொழும் b.
டல் ரேனுகா அருகிலும்) (கடல் பக்கம்) Niclado City, Kandy Road, Kadaw h T. P. R့်8ဦ|
22-28, 1998

Page 5
யசிக்குறுய் படை நடவடிக்கையை 13.05.97ல் ஆரம்பிக்க முன்னர் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான தரைப்பாதை ஒன்றை அமைப்பது பற்றியும் ஆராயப்பட்டது.
ஆனால், அரசினது நோக்கம் வெறு மனே தரைப்பாதை ஒன்றைத் திறப்பதல்ல. யாழ்ப்பாணத்துக்கான தரைப்பாதை அமைக்கப்படுவதால் அரசுக்குக் கிடைக்கும் சாதகங்கள் இரண்டு.
ஒன்று வடபகுதியை தமது நேரடி நிர்வாகப் பிடியில் வைத்திருக்கலாம்.
இரண்டு வட பகுதியில் உள்ள படை முகாம்களுக்கான தரைவழி விநியோகத்தை மேற்கொள்ளலாம்.
மேற்கண்ட இரண்டு சாதகங்களும் நிரந்தரமாக இருக்க வேண்டுமானால், புலிகளை வீழ்த்தியாக வேண்டும்.
மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்திற் கான தரைப்பாதையை அமைக்க முற்பட் டால் புலிகள் எதிர்ப்புக் காட்டாமல் இருந்து விடவும் கூடும்.
எனவே, புலிகளையும் பலவீனப்படுத் திக் கொண்டு, தரைப்பாதை ஒன்றையும் திறப்பதற்கான நடவடிக்கையிலும் இறங் கவே அரசு திட்டமிட்டது. கல் ஒன்று, கனி இரண்டு.
அதனால்தான் புலிகளின் பிரதான தளப்பகுதியை ஊடறுத்துச் செல்லும் வவுனியா-யாழ் சாலையில் படை நகர்வை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இச் சாலையைப் பிடித்துவைத்துக் கொண்டு புலிகளின் பிரதான தளத்தின் இதயப்பகுதியான முல்லை முற்றுகை யிடலாம் புலிகளின் அணிகளை சண்டைக் கிழுத்து பாரிய அழிவுகளை உண்டாக்கலாம். தங்கள் தளத்தைக் காப்பாற்ற வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளில் உள்ள புலிகளும் முல்லையில் ஒன்று கூடுவர். அதனால் ஏனைய பகுதிகளில் புலிகள் கவனம் செலுத்த முடியாமல்போகும் என்றெல்லாம் பல்வேறு கணக்குகளுடன் ஜயசிக்குறுய் ஆரம்பமானது
ஆக, ஜயசிக்குறுய் நடவடிக்கையின் பிரதான இலக்கு தரைப்பாதை திறப்பல்ல. வன்னியில் புலிகளின் பலத்தை அழித் தொழிப்பதும், அதன் மூலம் அரசின் இராணுவ மேலாண்மையை நிறுவிக் கொள்ளுதலுமே பிரதான நோக்கமாகும்.
ந்த இராணுவ மேலாண்மையை வைத்து, தென்னிலங்கையில் தன் அரசியல் தளத்தை கெட்டிப்படுத்தி, அறுதிப் பெரும்பான்மையை பெறக்கூடியதாக தனது வாக்கு வங்கியை பெரிதாக்கும் கனவுடன் அரசு காத்திருந்தது.
புலிகளை ஒரம் கட்டிவிட்டால் தந்ததை வாங்கி தலை குனிந்து நிற்கக்கூடிய தமிழ் பேசும் கட்சிகளிடம் தன் கையில் உள்ள அரைகுறைத்திவுப் பொதியைக்கொடுத்து பாராட்டி ஏற்கச் செய்யலாம் என்பதும் அரசுக்கு நன்கு தெரிந்திருந்தது.
குறைந்தது மூன்று மாதகாலத்தில் பிரதான நோக்கத்தை நிறைவேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையோடுதான் ஜயசிக்குறுய் தொடங்கப்பட்டது.
தற்போது பத்துமாதங்களாகிவிட்டன. ஜயசிக்குறுய் இடை நடுவே தொங்கிக் கொண்டிருக்கிறது. புலிகளை பலவீன மாக்கி, சிறு குழுவாக மாற்றி விடலாம் என்ற திட்டத்தோடு ஆரம்பமான ஜயசிக் குறுய் புலிகளை மரபுப் போரில் கைதேர்ந்த படையணியாக மாற்றிக்கொண்டிருக்கிறது. முன்னர் திட்டமிட்டபடி வவுனியாயாழ் சாலை வழியாக புளியங்குளம் சந்திக்கு அப்பால் படைகள் நகரவே முடியவில்லை. அதன் பின்னரே பிரதான சாலைக்கு கிழக்கேயும், மேற்கேயும் உள்ள உட்புற பாதைகள் வழியாகவும் பரந்தும் விரிந்தும் பல முனைகளில் இருந்தும் படை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆக, பிரதான நெடுஞ்சாலையில் நடைபெற்ற சமர்களில் படைத்தரப்புக்கு ஏற்பட்ட தோல்வியானது கெரில்லாப் போரும், மரபுப் போரும் இரண்டறக் கலந்த புலிகளின் போர்முறைக்கு கிடைத்த வெற்றியாகும்.
தற்போது வவுனியா-யாழ் பிரதான நெடுஞ்சாலைப் பாதையில் முன்னேறும் முயற்சியை கைவிட்டு உட்பாதைகள் வழி யாக மாங்குளம் நோக்கிய நகர்வுகளிலேயே படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜயசிக்குறுய் படை நடவடிக்கை
If Iij 22ー28,1998
ஆரம்பமான பின்னர் படைத்தரப்பு வெளியிட்ட போர்க்களச் செய்திகள் புலிகளின் படையணி களை இன்னொரு நாட்டு தேசிய இராணுவம் என்று அங்கீகரிப்பது போன்றே இருந்தன. உளவு விமானம் மூலம் படம் பிடித்தல், புலிகளின் கேந்திர நகர்கள் என்று தம்மால் பிடிக்க முடியாத பகுதிகளை விபரித்தல், பலியான வர்களது உடல்களை பரிமாற்றம் செய்தல், தாக்குதல்களை வீடியோ படம் எடுத்து தொலைக்காட்சிகளில் காண்பித்தல் போன்றவை அனைத்தும் இன்னொரு நாட்டு படையுடன் சமர் நடப்பது போன்ற தோற்றப்பாட்டையே ஏற்படுத்தியுள்ளன.
புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறும் அதே வெகுஜனத் தொடர்பு சாதனங்கள்தான், புலிகளால் படையினரின் சடலங்கள் ஒப்படைக் கப்பட்டதையும், அதேபோல படையினரால் புலிகளின் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன என்றும் கூறி வருகின்றன.
இதுதான் வேடிக்கை புலிகள் பயங்கர வாதிகள் என்றால், அவர்களது சடலங்களை படையினர் ஒப்படைக்க வேண்டிய காரணம் ststep
புலிகளைப் பொறுத்தவரை அரச படையி னரை இன்னொரு தேசப் படைகளாகக்
கருதியே சண்டை போடுகின்றனர். எனவே, போரில் பலியாகும் படையினரின் உடல்களை பூரண மரியாதையோடு ஒப்படைக்கின்றனர்.
போரில் பலியான வீரர்களது உடல்களை
பரிமாறுதல், போர்க்கைதிகளை பரிமாறுதல் போன்றவை இரண்டு தேசங்களின் இராணு வங்கள் போரிடும்போது கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளாகும்.
հ/ 65 601Պլ 1
FringUrtikuluDITa:Gipub, "argudi டனான சண்டைகளை தி தரையமைப்புக்கு ஏற்ப தாக்குதல் முறைகளைத் நகர்வை எதிர்கொண்ட அதனால்தான் இ ஒவ்வோர் அங்குலத்தை கள் பாரிய இழப்புக்க களின் பின்னரே க இருந்தது.
புலிகளின் கள அணு உத்திகள், மூர்க்கமான வற்றால் தமக்கு பாரிய போது, சண்டை நடக்குப் (3.5551 past GITItal LIGO முதலில் ஓமந்தை கேந்திர நகர் என்று கூ குளத்தை கூறினர். அத குளத்தைச் சித்தரித்தனர் தைப் பற்றி பிரமா தொடங்கியுள்ளனர். தரைப்பாதை இல்லையோ, சித்திரைப் மாங்குளத்தைப் பிடி என்று துடியாய்த் துடி மாங்குளம் பிடிபட் வெற்றியாக சித்தரித்து தோதாக, மாங்குளத்தை சித்தரிப்புக்கள் கூறப்ப
போர் முனை யானது புலி களின் இராணு வத்திறன் தொடர் பான பிரமிப் புக்களை படைத் தரப்பின் மத்தி யில் ஏற்படுத்தி யுள்ளது.
LIGA) (Up60GOT களில் முன் னேற முயன்றும் (BdU(pl. ultip6 புலிகளின் கவ னம் சகல திசை களிலும் கூர்மை UITA: LJgis5,5) (U5iʼiLugI GLurtiräk; கள ஆச்சரியம் தம்மைவிட
பத்துப் பதி
ஆளில்லாத உளவு விமான் இதுUWSRரக ஆளில்லாத உளவு விமானம், வீடி உடம்பில் வைத்திருக்கும் ஐஏஜ என்றழைக்கப்படும் தொழிற்சாலையில் உருவானது இரவிலும்பகலிலும்ே இதன் பிரதான பலவீனங்கள், கண்ணுக்குத் 激 ஆயுதங்களால் வீழ்த்தப்படக்கூடியது.
தரி
னைந்து மடங்கு ஆட்பல ஆயுதபல வலிமையுள்ள துருப்புக்
களை எதிர்த்து புலிகள் தாக்குப்பிடித்து
நிற்பது ஏதோ மந்திர தந்திரம் போல இருப்ப தாக இராணுவ விமர்சகர்கள் சிலர் வாயைப் பிளக்கிறார்கள்.
அரசுக்கும், படைகளுக்கும் ஜயசிக்குறுய் ஆரம்பமானபோது இருந்த உற்சாகத்திலும், நம்பிக்கையிலும் முக்கால் பங்கு இப்போது காணாமல் போய்விட்டது.
அதனால் தமது முன்னைய பிரதான நோக்கத்தை கைவிட்டு, பிரசார இலாபத்துக்கு தோதாக படைநடவடிக்கைகளை மாற்றியுள்ளனர். புலிகளை அழித்தொழிப்பது, அலைந்து திரியும் சிறு குழுவாக மாற்றுவது என்ற இலக்குகளை எட்ட முடியவில்லை. அந்த பிரதான நோக்கத்தை நிறைவேற்ற பல்லாயிரம் ஜயசிக்குறுய் படைகளாலும் முடியவில்லை. மாறாக, பொல்லைக் கொடுத்து அடி வாங்கிய கதையாக மரபுப் போருக்கான படைக்கலங்களையும் அனுபவத்தையும், உளவியல் ரீதியான உற்சாகத்தையும் கடந்த பத்துமாத கால சமரில் படையினர் புலிகளுக்கு வழங்கியிருக்கின்றனர்.
தங்கள் தளப்பகுதியை ஊடறுத்து தரைப்பாதை திறக்கும் படை நகர்வைக் கண்டு புலிகள் நிதானமிழப்பர் அதனால் மூர்க்கமான மோதல்களில் முட்டாள்தனமாகக் குதிப்பர் என்றே முதலில் படைத்தரப்பு எதிர்பார்த்தி ருக்கும்.
ஆனால், புலிகள் மிக நிதானமாகவும்,
d Gorgonouncio, non தாலோ, அல்லது தரைட் மூலமோ வன்னிச் சம தில்லை.
தரைப்பாதை அதனை எதிர்கொண் களை மேற்கொள்ளும் மாதத்தின் முன்னரே பு ஆனால் படைத்தர சித்திரைப்புத்தாண்டுக் திறப்பு சாத்தியப்படப் மாங்குளத்தில் இ 30 கிலோமீட்டர் து கிளிநொச்சி நகரின் இப்போது புலிகளின் ஆனால், ஒன்றும LJL (UPLSLUIT5 U60L 15 குறுய் மாறியுள்ளது. கிளிநொச்சிவரை சென் &TLáfufló &ItsögLhgg அரசியல் நிப்பந்தத்தில்
fakafullsia GTTGGT,
படை நடவடிக்ை தும், பின்னர் சில வழக்கமானதுதான் இடை நடுவே கை தரப்புக்கு அரசியல் ந என்ன விலை கொடுத் போய்த்தொட்டுவிட ே படைத்தரப்பை நிறுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குறுய் படையினரு LLOCLah, Gitësi ரண்கள் அமைத்தும், தீர்மானித்தும் படை
. மந்தைக்குப் பின்னர் பும் ஜயசிக்குறுய் படை பல நாள் மோதல் க்க வேண்டியதாக
பவம் சார்ந்த சண்டை தாக்குதல்கள் என்ப ழப்புக்கள் ஏற்பட்ட பகுதிகளை புலிகளின் த்தரப்பு சித்தரித்தது. ய புலிகளின் பிரதான னர். பின்னர் புளியங் BirLisir gost inti aggoras U Iturgir தற்போது மாங்குளத் *ண்டமாக சித்தரிக்கத்
நிறக்கப்படுகிறதோ புத்தாண்டுக்குமுன்னர் துவிட்டாலேபோதும் க்கிறது படைத்தரப்பு டால் அதனை பெரிய | பிரமாதப்படுத்தத் ப் பற்றிய பிரமிப்பான
ட்டு வருகின்றன.
யோக்கமராவைதன் இஸ்ரேலிய விமானத் வவுபார்க்கக்கூடியது. யும், விமான எதிர்ப்பு
குளத்தை பிடிப்ப பாதையைத் திறப்பதன் முடிவடையப் போவ
திறக்கப்பட்டால்கூட டு அதற்கேற்ற நகர்வு திட்டங்களை மூன்று லிகள் வகுத்துவிட்டனர். ப்பு நினைப்பதுபோல முன்னர் தரைப்பாதை போவதில்லை. ருந்து கிளிநொச்சி நகர் ரத்தில் இருக்கிறது. மத்திய பகுதிவரை கையில் இருக்கிறது. படும் நிச்சயம், கைவிடப் டவடிக்கையாக ஜயசிக் எப்பாடுபட்டாவது ாறு அதனை தொலைக் ால் போதும், என்ற "ஜயசிக்குறுய் படைகள்
கள் ஆரம்பிக்கப்படுவ கைவிடப்படுவதும் ஆனால், ஜயசிக்குறுய் விடப்பட்டால் ஆளும் டம் ஏற்படும். எனவே தாவது கிளிநொச்சியை பண்டிய இக்கட்டுக்குள் யுள்ளது ஆளும்தரப்பு
மூச்சிழுத்தாவது போய் முட்டியாக வேண்டும்
தனை புலிகளும் கணிப்பிட்டு அதற்கேற்ப தமது உத்திகளை வகுத்துள்ளனர். அரசின் அரசியல் நோக்கத்துக்காக வலுக் கட்டாயமான நகர்வில் ஈடுபடும் படையணிகள் என்றாவது ஒருநாள் கிளிநொச்சியைத் தொட முடிந்தால் மிகப் பலவீனமான, களைத்துப் போன படையணிகளாகச் சென்று சேரத்தான் புலிகள் அனுமதிப்பார்கள்
அவ்வாறான மெலிந்துபோன படையணி யால் தரைவழிப்பாதையை தக்கவைக்க முடியாது என்பதுடன், புலிகளின் தொடரும் ஊடறுப்புத் தாக்குதல்கள், முற்றுகைத் தாக்குதல்கள் என்பவற்றை தாக்குப்பிடிக்க முடியாமலும் இருக்கும்.
தற்போது வன்னியில் ஜயசிக்குறுய் படைகளுடன் புலிகள் நடத்தும் சமர் இரு கட்டங்களைக் கொண்டது.
கட்டம் ஒன்று படையணி உயிர்ச் சேதங்கள், படைக்கல என்பவற்றை ஏற்படுத்துவது
படிப்படியான சண்டைகள், ஊடறுப்புக் கள், நிலப்பகுதிகளை கைப்பற்றும் முயற்சிகளை தடுத்து தாக்குதல் போன்றவை கட்டம் ஒன்றுக்குள் அடங்கும். தற்காப்பு தாக்குதல் என்ற இரண்டு குணாம்சங்களையும் கொண்ட தாக புலிகளது நடவடிக்கைகள் அமையும்.
கட்டம் இரண்டு பாரிய இழப்புக்களால் களைத்து மெலிந்து போன படையணிகளைக்
&G uniflu ழப்புக்கள்
G ..)
அழித்தொழித்தல் பாரிய படைக்கலங்களை கைப்பற்றுதல்,
கட்டம் ஒன்றுதான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வோர் அங்குல நிலத்தையும் தமது தரப்பில் பாரிய சேதங்களு டன்தான் படைத்தரப்பு கடந்தாக வேண்டி இருக்கிறது.
படைச் சிப்பாய்கள் மட்டுமல்ல, அதிகாரி கள் மட்டத்தில் உள்ள பலரும் பலியாகியும், காயமடைந்தும் வெற்றிடங்கள் ஏற்பட்டு வருகின்றன.
கடந்த ஒரு மாதகாலமாக மாங்குளம் நகரை நோக்கிய நகர்வுகளில் ஜயசிக்குறுய் படையணியினர் ஈடுபட்டுள்ளனர்.
மாங்குளம்-ஒட்டிசுட்டான் வீதியில் உள்ள கரிப்பட்டமுறிப்பு பகுதியில் இருந்துதான் பிரதான நகர்வு முயற்சிகள் நடக்கின்றன.
கரிப்பட்டமுறிப்பில் இருந்து மாங்குளம் நகர் பத்துக் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. எனினும் படையினர் ஏற்கனவே நிலை கொண்டுள்ள பகுதியில் இருந்து கிட்டத்தட்ட ஏழு கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்தால் மாங் குளம் நகர் வரும்,
எக்ஸ்ரே ரிப்போர்ட்
அந்த ஏழு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க ஆட்டிலெறிப் பீரங்கி படையணிகள் கனரக வாகனங்கள், விமானக் குண்டுவீச்சுக்கள் சகிதம் கடந்த ஒரு மாதகாலமாக முயன்று வருகின்றனர்.
மாங்குளத்தில் உள்ள புலிகளின் காப்பரண் களும், பதுங்கு நிலைகளும் மிகக் கச்சிதமா னவை. அவற்றை அழிக்கும் முயற்சியில் விமானப்படையினர் மூர்க்கமான முயற்சிகளில் இறங்கினர்.
மாங்குளத்தில் புலிகளின் முகாம் ஒன்று தாக்கப்பட்டதாகவும், நூறு புலிகள்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் செய்திகள் சொல்லப்பட்டன. புலிகள் யாரும் பலியானதாக தகவல் இல்லை. குடியிருப்புப் பகுதிகளே தாக்கப்பட்டதாகக் கூறுப்படுகிறது.
உளவு விமானம் சென்று தகவல் திரட்டிய பின்னர் குண்டு வீச்சு விமானங்கள் சென்று தாக்கியதாக படைத்தரப்பு கூறியது.
ஆளில்லாத உளவு விமானம் பற்றிய தொழில்நுட்பம் யாருக்குத் தெரியப்போகிறது என்ற நினைப்பில் கூறப்படும் தகவல்களே இவை,
உளவு விமானம் கண்ணுக்குத் தெரியக் கூடியது; ஒரு பகுதியில் அது நடமாடுகிறது என்றால் அங்குள்ள புலிகள் உஷாராகிவிடுவர். உளவு விமானம் வரும் முன்னே, குண்டு
| Gigi umibia
வீச்சு விமானம் வரும் பின்னே என்று தெரிந்துவிடும்.
உளவு விமானத்திற்கும் ஏனைய விமானங் களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள் இரண்டு
ஒன்று ஆளில்லாத உளவு விமானம் தாக்கப்பட்டால் உயிர்சேதம் இருக்காது.
இரண்டு உளவு விமானத்தில் படம் பிடிக்கும் கமரா இருப்பதால் இலக்குகளை இனம் காண முடியும்
ஆனால் உருமறைப்பு செய்யப்பட்ட முகாம்கள் உளவு விமானத்தை ஏமாற்றி விடும். அடர்ந்த காடுகள் ஊடாக ஊடுரு விப் பார்க்கவும் இயலாது.
எனவே, ஆளில்லாத உளவு விமானம் யார் கண்ணிலும் படாமல் செல்லும் விமான மல்ல கண்ணிலும், ராடர்களிலும் தெரியாத நவீன விமானங்கள் உள்ளன. அவற்றை வாங்குவது என்றால் இன்னும் இரண்டு லங்கையை அடகு வைத்தாலும் முடியாது. அந்தளவு விலை
கரிப்பட்டமுறிப்பில் இருந்து மாங்குளம் நோக்கி நகரும் படையினர் இன்னமும்
ஒலுமடு வைக்கூட பூரண கட்டுப்பாட்டில் கொண்டுவர வில்லை. ஆனால் மாங் குளத்தை அண்மித்த பகுதிகளில் மோதல் என்று செய்திகளில் கூறப்படுகின்றன.
கரிப்பட்டமுறிப்பு ஒலுமடுப் பகுதியில் இருந்து மாங்குளம் நோக்கி கடந்த ஒரு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்ட தரைநகர்வில் புலிகள் தரப்பில் பத்துப் CBL fra 1600IJGBALI LaVu TafaOTT. LIGODLUNGOTT ggüLili, 70.jpg| Globe LGLT Lalu Tá. யுள்ளனர். வர்களில் ஆட்டிலெறிப் படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஒருவரும் பலியாகியுள்ளார்.
ஒருமாத சமரில் மூன்று பிரிகேடியர்கள் 2 LLIL 150p9 GLDĎLIĽL LIGOLu760Tň 3Tu மடைந்துள்ளனர். ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இத்தனை இழப்புகள் மத்தியில் கடந்த ஒரு மாத காலமாக ஐந்து கிலோ மீட்டர் தூரம்வரைகூட படையினரால் கடக்க முடியவில்லை.
இதேவேளை, வவுனியா-யாழ் நெடுஞ்சாலையில் உள்ள புலிகளையும்,
-நாரதர்
மாங்குளம் பகுதியில் உள்ள புலிகளின் அணிகளையும் மேற்குப் புறமாக இழுக்கும் முயற்சியாக மூன்று முறிப்பு மன்னகுளம் 2) L L (999567 DIBILITU, LIGOL [basist6|| முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், படையினரின் பல முனைகளில் இழுக்கும் தந்திரத்தை ஊகித்து, அந்த முனைகளில் மோட்டார் தாக்குதல்களையே பிரதானமாக நடத்து கின்றனர் புலிகள்,
புலிகளை பல திசைகளில் இழுத்து பலவீனப்படுத்த முனையும்போது படையினரும் தவிர்க்க முடியாமல் தமது பலத்தை பல திசைகளில் பிரித்து நிறுத்த வேண்டியதாகிறது. அதனை தமக்கு சாதக மாக்குவதற்காகவே சில முக்கியவத்துவமற்ற பகுதிகளில் படையினர் பரந்து நிலைகொள்ள புலிகள் அனுமதிக்கின்றனர். தமக்கு வசதி யான முனைகளில் பாய்ச்சல் நடத்துகின் றனர்.
எதனை புலிகளைப் பலவீனமாக்கும் உத்தியாக படையினர் கருதுகின்றனரோ அதனையே படையினருக்கு எதிரான உத்தியாக புலிகள் மாற்றிவிடுகின்றனர்.
எனவே, சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர் தரைப்பாதை திறப்பு என்னும் பிரசார இலாபம் சார்ந்த நோக்கம்கூட நிறைவேறும் என்று தெரியவில்லை.

Page 6
தியாவில் போர்பஸ் ஊழல் ராஜீவ் கந்தியை மிரட்டிக் கொண்டி ருந்தது. இந்து பத்திரிகை போர்பஸ் ஊழல்களை புலனாய்வு செய்து அக்கு வேறு ஆணி வேறாக அம்பலப்படுத் தியது.
பொதுத் தேர்தல் வந்தால் இந்திரா காங்கிரஸ் ஆட்சி தோற்பது நிச்சயம் என்றாகியது.
மிஸ்டர் கிளின் என்று போற்றப்பட்ட ராஜீவ் காந்தியை ஊழல் மன்னராக பத்திரிகைகள் கூறத்தொடங்கிவிட்டன.
நிதானம் இழந்த ராஜீவ்காந்தி மேற் கொண்ட சில நடவடிக்கைகளும் அவரது பெயரை மேலும் கெடுக்கவே உதவின. ராஜீவின் இளம் பிரதமர் என்ற கவர்ச்சியும், ஆளுமையும் காணாமல் (BLITTIINGOT.
ராஜீவ் காந்தியின் முக்கிய சகாக்களில் ஒருவராக இருந்து, அவரை விட்டும். அமைச்சர் பதவியைவிட்டும் வெளியேறிய வி.பி.சிங்குக்கு எதிர்பாராத திருப்பம் காத்தி ருந்தது.
கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரர். நேர்மைக்காகப் போராடுபவர் அடுத்த பிரதமர் என்றெல்லாம் பத்திரிகைகள் புகழத் தொடங்கின. இந்தியாவின் முக்கிய கட்சிகள் காங்கிரசுக்கு எதிராக ஒன்று LULL 60
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஒன்று பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் காங்கிரஸ் தோற்பது வழக்கம்தான்.
ஆனால் போர் பஸ் ஊழல் இலங்கையில் இந்தியப் படையை இறக்கி முக்குடைபட்டது ஆகியவை உட்பட ஏராளமான கெட்ட பெயர்களை முட்டை முட்டையாக சுமந்தார் ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி தோற்கப்போகும் செய்தியைக் கேட்க இலங்கை மக்களும்
வெளியேற்றம் விரும்பப்பட்டது.
ராஜீவ் தோல்வி கண்டால் இந்தியப் படை வெளியேறும் என்பது சந்தேகத் திற்கு இடமில்லாத ஒன்று.
இலங்கையில் நின்ற இந்தியப்படையி னருக்கும் தாங்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற வேண்டி இருக்கும் என்பது தெரிந்துவிட்டது. பல சிப்பாய்கள் கிடைக் கக் கூடிய வெளிநாட்டு பொருட்களை யெல்லாம் வாங்கி முட்டை கட்டி வைத்து விட்டனர்.
எதிர்பார்த்திருந்த அந்தநாளும் வந் தது தங்கள் இளம் பிரதமர் ராஜீவ் கந்தியை பதவியில் இருந்து இறங்குமாறு தீப்பளித்தனர் இந்திய மக்கள்
விமானப் படிக்கட்டில் இருந்து கையசைத்தவாறு ராஜீவ் காந்தி துள்ளித் துள்ளி இறங்கும் படம் ஒன்றை ராஜீவின் தோல்விக்கு அடையாளமாக காண்பித்தது இந்திய தொலைக்காட்சி
வி.பி.சிங்கின் ஜனதா தளத்துடன் தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டுச் சேர்ந்து போட்டியிட்டது.
தி.மு.க.தலைவரும் தமிழக முதல்வரு ான கலைஞர் கருணாநிதி தன்னைச் புலிகள் இயக்கப் பிரமுகர்களிடம் "இந்தியப்படை திரும்பிவரும், புதிய ஆட்சி வந்த உடன் அந்தப் பணி நடக்கும்" என்று உத்தரவாதம் கொடுத்திருந்தார்.
வடக்கு கிழக்கு மாகாண முதல்வராக இருந்த வரதராஜப் பெருமாள் கலைஞர் கருணாநிதியை சந்தித்தாலும்கூட கருணா நிதியைப் பற்றிய எதிர் விமர்சனங்களும் செய்திருந்தார்.
ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தின ருடன் ஆரம்பகாலத்தில் இருந்தே கருணாநிதிக்கு எட்டப் பொருத்தம்
ரெலோவுடனும் எம்ஜிஆர் மறைவின் பின்னர் புலிகளுடனும்தான் கருணா நிதிக்கு நெருக்கம்
ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினர் தமிழ்நாட்டில் இருந்தபுரட்சிகர இயக்கங் களான மக்கள் யுத்தக் குழு போன்ற வற்றுடனேயே தொடர்புகளை வைத்தி
தவிர, நம்பக்கூடாது என்பதே ஈபிஆர்.எல்.எஃப்.
அதிக ஒட்டுதல் இருக்கவில்லை.
இயக்கத்தின் ஆரம்பகால கொள்கையாக
போன்றோருடன் ஈபிஆர்.எல்.எஃப்பிற்கு
பிரேமதாசாவுடன் மாத்தையா (D யோகி (2 அன்ரன் பாலசிங்கம் (3) அடேல் ரு அமைச்சர் ஏ.சி.எம். ஹமீட் முறியும் கட்டம்
ஈ.பி.ஆர்.எல்.எஃப். கம்யூனிஸ்ட் இயக் கமா? என்று தன் உதவியாளரான செம்பியன்
அவ்வாறு ஆரம்பகாலம் முதல் இருந்த
1989ல் வெளிப்பட்டது
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில்
| | | | | | | | | | | | | | | | | |
படம்டு புலிகளின் மூத்த பொட்டம்மான்டு கருணாடு
ஆகியோர் கிளிநொச்சி தாக்குதல் தொடர்பான தாக்குதல் திட்டத்தை
பார்வையிடுகின்றனர். பொட்டம்மான் அருகில் கரும்புலிகள் இருவர் நிலைகொண்டுள்ளன.
களே இருந்தனர்.
அமைதி
புலிகளுக்கு அதிக இட என்று துக்ளக் சோ ே கிரஸ் கட்சியினரும் குற்ற துக்ளக்சோ சிறந்த என்பதில் எவருக்கும் ஐய
ஆனால், தமிழ், தமிழ் உரிமை போன்ற கேட்டாலே அவருக்குப்
பத்தைச் சேர்ந்தவர், !
பிராமணர்களை பார்ப்ப கள் என்றே கூறிவந்தன
பாம்பையும், பாப்ப டால் முதலில் பார்பானிய பாம்பை அடி என்று திர பிரசாரம் செய்த காலழு தமிழ்நாட்டில் முக் யோகங்கள் முதற்கொண் லும் ஆதிக்கம் வகிப்பவர்
படைத்தவர்களாகவும் இருந்தனர். பத்திரிகை ஆகியவற்றின் முதலாள
திராவிடர் கழகத்
தி.மு.க ஆட்சியும் பார்பு கணிசமான அளவு கு
இவற்றின் காரணி ட்சிகள்மீதும், தமிழ் பசுகிறவர்கள் மீதும் தமி ளுக்கு இயல்பாகவே
(სტენტტ|.
லங்கைத் தமிழ
புலிகளை எதிர்ப்பதாக
னைக்கு தீர்வு காண்பன் எறும் இன்று சோ ஆனால், தமிழர் வ
வழியில் பாராடிய காலம் (
தமிழர்களது அபிலான
ருத்துக்களையே துக்ள
வெளியிட்டு வந்தன.
குமுதம், ஆனந்த
விகடன் போன்ற பத்தி
ல் ஆயுதப் போராட்ட
அதற்கான ஆதரவு
பருகிய பின்னரே ற்றிய செய்திகளை 60T.
படம்2- கிளிநொச்சி நகரின் மத்தி லிகளின் அணி தற்போது கிளிநொச்சி
ി
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் தரப்படுகிறது" ான்றோரும் காங் FITL Lg Gujbg5GBTħ. |DTfLLIGJ 6 ÓLD/T#957 மிருக்க முடியாது. தமிழ் உணர்வு, வார்த்தைகளைக் பிடிப்பதில்லை.
பிராமணக் குடும் ராவிடர் கழகம், கழகம் என்பவை னியர்கள், ஆரியர்
போன்ற பத்திரிகைகள்
தினமலர்
தாடர்ந்து ஈழக் கோரிக்கைக்கு எதிரான உண்மையாகப் போராடுகிறார்கள் என்று D லைப்பாட்டையே எடுத்து வந்தன. உறுதியாக நம்பினார். வேறு சில தமிழ் ய அரச உத் எனவே ராஜீவ் கொலை விவகாரத்தின் இயக்கங்கள் அவரைச் சந்திக்க முற்பட்ட
ன்னர்தான் துக்ளக் சோ போன்றோர்
C சந்திக் 颅 - - - - ங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் பாது, சந்திக்க மறுத்தவர் வைகோ
புலிகளுக்கும் வைகோவுக்கும் இடை
வைகோபால்சாமி கூறியது குறிப்பிடத்
க்கது.
வைகோ.ஜெயலலிதாவோடு சேர்ந்த தையும், அவருடன் நிற்பதையும் வைத்து ந்தர்ப்பவாதி என்று கூறுகிறவர்களும் இருக்கலாம்.
ஜெயலலிதாவோடு சேர்ந்து நின்றி ருக்காவிட்டால் வைகோவை தமது பண லம், அதிகார பலம் என்பவற்றால் அவரது எதிரிகள் முகவரி இல்லாமல்
சய்திருப்பர்.
யாரோடு நிற்கிறார் என்பதைவிட அப்படி நின்று என்ன செய்கிறார். வ்வாறு செயற்படுகிறார்? என்று வனித்தே சில சமயங்களில் விமர்சனம் சய்ய வேண்டும். வைகோவுக்கு அது பாருந்தும்.
இந்தியப் படைகளின் வெளியேற்றம் டந்து கொண்டிருக்கையில் பிரேமதாசா வின் மூளையில் தோன்றியது ஒரு புதிய
அதுதான் சர்வகட்சி மாநாடு டத்தும் யோசனை
பாராளுமன்ற தெரிவுக்குழு, சர்வ ட்சி மாநாடு என்று பல்வேறு இழுத்தடிப்பு தந்திரங்களின் பிதாமகர்
காண்டனர் என்பது சரியல்ல.
இந்தியப் படையினரின் பாலிய ல்லுறவுக் கொடுமைகளை இந்தியாவி ல பத்திரிகைகள் அம்பலப்படுத்தியபோது
ப்படி நடத்திருக்கவே மாட்டாது என்று சா கூறியிருந்தார்.
"தமிழகத்தில் புலிகளின் முகாம்கள் துவும் கிடையாது. காங்கிரஸ் ஆட்சியிலே இபிரேமதாசாதான். ான் தமிழ்நாட்டில் புலிகள் உட்பட போரா "வடக்கு-கிழக்கை பிரித்தே தீர க் குழுக்களுக்கு பயிற்சி முகாம்கள் வண்டும், இலங்கை, இந்திய ருந்தன" என்று புத்திசாலித்தனமாக பதில் காடுத்தார் கலைஞர்.
புலிகளே இல்லை என்று கூறவில்லை, லிகளின் பயிற்சி முகாம்கள் இல்லை
ன்றுதான் கலைஞர் கூறியிருந்தார்.
கலைஞர் கருணாநிதியை புலிகள் டிக்கடி சந்தித்தனர். வைகோபால்சாமி லிகளின் பாசத்துக்குரியவராக இருந்தார். கருணாநிதி புலிகளை ஆதரித்ததுக்கு
பார்பானியர்கே கள், சஞ்சிகைகள்
வசன வாக் கெடுப்பை உடன் நடத்த வண்டும்" என்று சிறீலங்கா சுதந்திரக் L', flitilé0III (39;IIIfé0IIIII géil.
இந்தியப் படையை வெளியேறச் சய்வதால் பிரேமதாசாவுக்கு கிடைக்கக் டிய நல்ல பெயரை கெடுப்பதற்காகவே தந்திரக் கட்சி அப்படி அவசரப் டுத்தியது.
பிரிப்புக்கும், சர்வசன வாக்கெடுப்புக் ம் புலிகள் இணங்கமாட்டார்கள் னவே, தாம் ஒரு நெருக்கடியை கொடுத் தால் அரசு, புலிகள் பேச்சு முறியும்
க் போன்ற ஏடுகள்
oilig Léir, gu6nflu. கைகள் 'ತಿಳಿ" கலைஞரின் முக்கிய எதிர்பார்த்தனர் ம் தீவிரம் பெற்று ஆனால், வைகோபால் சாமியும் தந்திர மட்டுமல்ல Lsl(3/ILDø,IIgII மு.க.வின் தன்னலமற்ற பல்லாயிரம் : :டு, E" தாண்டர்களும் எவ்வித சுயநலமும் இல்லா ரந்தர தீர்வைக் கண்டுவிட்டால்
呜呜 ல் ஈழத்தமிழர்களுக்கு உதவும் துடிப்போடு குறைந்தது 20 வருடத்திற்கு அவரை
ருந்தனர்.
ன்பதையும் அவர்கள் அறிவர் ல் உள்ள கருணாநிலையத்தில் ரோந்து செல்லும் (தொடர்ந்து வரும்) நகரின் மத்திய பகுதிவரை புலிக Bi 9 Gaffaiiiiii I u I ang mga
படம்3- புலிக் கொடியுடன் கிளிநொச்சி நகரில் வலம்.
ஆட்சியில் இருந்து அசைக்க முடியாது
11üj 2&一28,19"

Page 7
இனப்பிரச்சனைக்கான தீர்வு தமிழ் பேசும் மக்கள் தம் அரசியல் கோரிக்கைகளுக்காக போராடும் வல்லமையை பலவீனமாக்குவதிலேயே தங்கியுள்ளது என்பதுதான் தென்னிலங்கை ஆட்சியாளர்களின் சிந்தனையாகும்.
மேற்கண்ட சிந்தனைதான் கடந்த ஐம்பது ஆண்டுகாலமாக பதவிக்கு வந்த சகல அரசாங்கங்களினதும் சிந்தனையாக இருந்து வந்திருக்கிறது. இன ஒடுக்குமுறை, இனப்படுகொலை மற்றும் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை விழுங்கி ஏப்பமிடுதல் போன்ற செயற்பாடுகளை ஐ.தே.கட்சி அரசாங்கங்களும் சிரமேற்கொண்டு நிறைவேற்றி வந்திருந்தன. ஆனாலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி பதவிக்கு வந்த காலகட்டங்களில்தான் இன ஒடுக்குமுறையானது உக்கிரமான தன்மை கொண்டதாக காணப்பட்டது.
க்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் ன ஒடுக்குமுறை வெளிப்படையாக தெரியக்கூடியளவில் இடம் பெற்றுவந்தது.
ஆனால், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்தில் இன ஒடுக்குமுறைகளுக்கு வார்த்தை ஜாலங்களாலும், கிறங்கடிக்கும் கோஷங்களாலும் மூடுதிரைகள் போடப்பட்டு வந்தன. 1970ல் சோசலிசம் பேசிக் கொண்டும், உலகில் உள்ள முற்போக்கு சக்திகளுடன் இன்முகம் காட்டிக் கொண்டும் சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் ஆட்சிபீடத்தில் ஏறியிருந்தார்.
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, சீனத் தலைவர்கள் மற்றும் சோசலிச நாடுகளது தலைவர்கள் ஆகியோர் சிறிமாவோ பண்டாரநாயக்காவை மாபெரும் முற்போக்குவாதியென்றே கருதி நட்புப் பாராட்டினார்கள். ஆனால், உள்நாட்டில் சிறிமாவோ அம்மையாரின் ஆட்சி தனக்கு முன்பிருந்த ஆட்சிகள் தொடங்கிவைத்த இன ஒடுக்குமுறையை உக்கிரமாகத் தொடரும் ஆட்சியாக மாறி நின்றது. தமிழ் பேசும் மக்களின் உரிமை வேட்கையை பொலிஸ் அராஜகம், வகை தொகையற்ற கைதுகள் போன்றவற்றால் மூர்க்கத்தனமாக ஒடுக்கும் அணுகுமுறை 1970ல் பதவிக்கு வந்த சிறிமாவோ அம்மையார் ஆட்சியிலேயே அறிமுகமாகின.
பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் விசாரணைகள் இன்றி நீண்ட் காலமாக சிறையில் வாடினர். தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசார் நடத்திய அராஜகத்தில் தமிழர்கள் படுகொலையாகினர். தமிழ் பேசும் மக்களை இரண்டாம்தர பிரஜைகளாக்கும் புதிய அரசியலமைப்பும் கொண்டுவரப்பட்டது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே ஆயுதப் போராட்டத்திற்கான பாதையில் தமிழ் இளைஞர்கள் நாட்டம் கொள்ளத் தொடங்கினார்கள் பிரபல கேடியான மறுசிரா என்பவன் சிறையில் மரணமானது பற்றி சிரத்தையுடன் விசாரித்த அம்மையாரின் மனிதாபிமானம், தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலைகள் விடயத்தில் பாராமுகமாய் இருந்ததும் மறந்துவிடக்கூடியதல்ல. தமிழ் இளைஞர்களை சுட்டுக் கொன்று அவர்கள் அருகே துப்பாக்கியை வைத்துவிட்டு பயங்கரவாதியாக சித்தரிக்கும் நடைமுறையும் சிறிமாவோ அம்மையாரின் ஆட்சிக் காலத்திலேயே அறிமுகமானது. யாழ்ப்பாணம் நல்லூரில் செம்மணியில் வைத்து பரராஜசிங்கம் என்னும் இளைஞர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்பாவியான அந்த இளைஞர் அருகே கைத்துப்பாக்கி ஒன்று போடப்பட்டிருந்தது.
க்கத்தனமான நடவடிக்கைகள்
ளைஞர்கள் மத்தியிலும், மக்களிடையேயும் அச்சத்தை ஏற்படுத்தி, உரிமை வேட்கையை அணையச் செய்யும் என்றே சிறிமாவோ அம்மையார் நினைத்திருந்தார். ஆனால், அவரது நினைப்புக்கு நேர் மாறாகவே நிகழ்ச்சிப் போக்குகள் வளர்ந்து சென்றன.
மாபெரும் அரசியல், இராணுவ இயக்கமொன்றிற்கான அத்திவாரத்தை போடும் வகையிலேயே சிறிமாவோ அம்மையாரின் ஆட்சிக்காலம்
அமைந்திருந்தது.
பகிரங்க அரசியல் களத்தில் வெற்றிடம் நிலவுவதாக சிலவாரங்களுக்கு முன்னர் குறிப் பிட்டிருந்தேன். அதன் அர்த்தம் சரியாக விளங்கிக் கொள்ளாமல் சில வாசகர்கள் கடிதங் கள் போட்டிருந்தனர்.
சட்டபூர்வ வழிமுறைகளை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அரசியல் வழிமுறை களையே பகிரங்க அரசியல் என்று குறிப்பிட்டி ருந்தேன்.
ஆர்ப்பாட்டங்கள் நடத்துதல், ஹர்த்தால்கள் செய்தல், ஊர்வலங்கள் நடத்துதல் என்று பல் வேறு போராட்டங்களை சட்டபூர்வ அரசியல் கட்சிகள் மேற்கொள்ள முடியும்
இப்போராட்டங்கள் அரசின் மக்கள் நல விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி போராட்டத்தை வளர்ச்சியடையச் செய்வதாக அமையும்.
இதனால்தான் சில ஆயுதப் போராட்ட அமைப்புக்கள்கூட வேறு பெயர்களில் மக்கள் அமைப்புக்களை உருவாக்கி சட்டபூர்வ வழி
II 22ー28,1998
ன்று உலகம் வியக்கும் அரசியல்,
ராணுவ அமைப்பாகியுள்ள விடுதலைப் : இயக்கம் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலத்திலேயே தோற்றம் பெறத் தொடங்கியிருந்தது.
b, fylorColt Vibolun TSI முற்போக்கு கோஷங்களும், அவரது ஆட்சியில் பங்கு வகித்த இடதுசாரிகளது வார்த்தை ஜாலங்களும் உள்நாட்டு இன் ஒடுக்குமுறை அவலங்களை உலகத்தின் கண்களில் இருந்து மறைத்தது.
இந்திய அரசும், இந்திரா காந்தியும்கூட சிறிமாவோ அம்மையார் பதவியில் இருந்த காலத்தில் இனப்பிரச்சனை விவகாரத்தில் குரல் கொடுக்க முனையவில்லை.
அதுமட்டுமல்லாமல், தமிழ் பேசும் பொம்மைத் தலைவர்கள் பலரை தன் பக்கத்தில் வைத்திருந்தது மூலம் தமிழர்களின் பிரதிநிதிகள் தன் பக்கம் இருப்பதாக காட்டிக் கொள்ளும் தந்திரத்தையும் சிறிமாவோ அம்மையார்தான் முதன் முதலில் சிறப்பாக Qởü9U}}&Tử.
துரையப்பா, குமாரசூரியர், அருளம்பலம், மார்ட்டின், தியாகராசா, ராஜன் செல்வநாயகம் போன்றோரே தமிழ் தலைவர்களாக உலகுக்கு ДЕПаул ЛД5LILJU LGOTT.
உள்நாட்டில் தமிழர்களுக்கு ஆசை வலை வீசவும், வெளியுல்க சமூகத்தை ஏமாற்றவும் பொம்மைத் தலைவர்கள் நன்கு L ILLI 66TL ILLIGOT.
1970 முதல் 1977வரை சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலம் இனப்பிரச்சனையை கூர்மைப்படுத்தும் விதமாகவும், ஆயுதப் போராட்டத்தை தூண்டும் விதமாகவும் விளங்கியிருந்தது.
அந்த ## காலத்தில் அதற்கு முன்னர் இல்லாதளவுக்கு பாரிய ஒடுக்குமுறைகளை சந்தித்தும்கூட தமிழ் பேசும் தரப்பால் உலக அனுதாபத்ை பெறமுடியவில்லை.
1977 முதல் பதவிக்கு வந்த ஐ.தே.கட்சி ஆட்சியினர், கொளுந்துவிட்டெரிந்த தீக்கு எண்ணெய் வார்ப்பதுபோல செயற்பட்டனர். அதனால் சிறிமாவோ அம்மையார் காலத்தில் விதை போடப்பட்ட ஆயுதப் போராட்டம் ஜே.ஆர்.ஆட்சியில் செழித்து வளரத் தொடங்கியிருந்தது.
எனினும், ஜே.ஆர்.ஆட்சிக் காலம் முதற்கொண்டு ஐ.தே.கட்சியின் பதினேழு வருட ஆட்சிக் காலத்தில் இன ஒடுக்குமுறைகள் கூர்மையடைந்த அதேயளவுக்கு உலக அனுதாபமும் தமிழ் பேசும் தரப்பை நோக்கி திரண்டு வந்தது.
தமது இன ஒடுக்குமுறைகளையும், போர் வெறியையும் உலகின் கண்களில் இருந்து மறைப்பதில் ஐ.தே.கட்சி ஆட்சியாளர்கள் தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்தனர். போர் என்றால் போர் என்றமை, உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று வெளியுலக இராஜதந்திரிகளை பகிரங்கமாக பகைத்துக் கொண்டமை, இந்திய விரோத நிலைப்பாட்டை பகிரங்கமாக மேற்கொண்டமை போன்ற செயற்பாடுகள் ஐ.தே.கட்சி ஆட்சியால் நாகுக்கான இன ஒடுக்குமுறையை மேற்கொள்ள முடியாமல் செய்திருந்தன. ஐ.தே.கட்சி ஆட்சியாளர்கள் தங்கள் பேச்சுக்கள் ஊடாக தம்மைத் தாமே அம்பலப்படுத்திக் கொண்டிருந்தமையால், அந்த ஆட்சியை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தும் அரசியல் சாணக்கிய நகர்வுகளை மேற்கொள்ளவேண்டிய
முறையில் இயங்க விடுவதுண்டு.
உதாரணமாக, தற்போது மட்டக்களப்பு அம்பாறையில் வாகனத்தடை விதிக்கப்பட்டது.
இத்தடையை எதிர்த்து புலிகள் பகிரங்கமாக நின்று ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த இயலாது. புளொட், ஈபிடிபிஈபிஆர்எல்எஃப், போன்ற கட்சிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு சட்ட பூர்வமான கட்சிகளாக மாறியிருப்பதால், இவற்றால் ஒரு ஆர்ப்பாட்டத்தையோ மக்கள் போராட்டத்தையோ முன்னின்று நடத்தியிருக்க முடியும். கூட்டணியும் செய்திருக்கலாம்.
ஆனால், தமிழ்க் கட்சிகள் அதற்கு தயாராக இல்லை. ஜனாதிபதிக்கு ஃபக்ஸ் அல்லது மிஞ்சிப் போனால் தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டும் காரசாரமான அறிக்கை என்பவற்றுக்கு அப் பால் செல்ல முடியாத சரணடையும் நிலையில் தான் தமிழ்க் கட்சிகள் உள்ளன.
மக்கள் போராட்டங்கள் மற்றும் வெளி யுலகை ஏமாற்றும் அரசின் நோக்கம் ஆகியவை காரணமாக கிடைக்கும் பரிகாரங்களையும்கூட
தேவை அன்று தமிழ் எழுந்திருக்கவில்லை. எனவே, கடந்த 50 பேசும் தரப்பின் பல மிக்க தந்திரமாகவும், புத்திசாலித்தனமாகவு
Saidst agbaud ஆட்சிகள்தான் முன் அந்த வரலாறு தற்ே ஒருமுறை மிகவும் தி நிரூபணமாகியுள்ளது. சிறீலங்கா சுதந்திரக் ஆட்சியாளர்கள், அர் ஜாலங்களுடன் அகே ஒன்றை நடத்திக் ெ
இது தமிழ் மக்களும் புத்தமல்ல என்ற ே முன்னெடுக்கப்படும்
தமானது மிகத் "GaišiasesjåføOLUUTTI வடிவத்தையும், குண
வெளிப்படுத்த தொ
ஐக்கிய தேசியக் கட் ரஞ்சன் விஜயர
அமைச்சராக இருந்த மடுப் பகுதியில் மே நடவடிக்கை தொடர் ஒன்றை வெளியிட்டி
"மடுப் பகுதியில் புல
இரா நடவடிக் : அங்குள்ள மக்கள் தற்காலிகமாக வேறு தங்கியிருக்க வேண்டு கூறியிருந்தார்.
இந்த அறிவித்தலை நிறுவனங்கள் உட்பட அமைப்புக்கள் கண்ட கட்சிகளும் எதிர்த்தி அந்தத் திட்டம் கைவி : இன்றைய
ராணுவத் தீவு மு யாழ் குடாநாடே மக் பிரதேசம்ானது மக் Apmoday(Bu unifu ஆட்டிலெறி ஷெல் Guldbo68ræsit ost Ln நடத்தப்பட்டது. மக்கள் மட்டும் அன் வெளியேற்றப்படாது SJJIGIDTG irip ஏற்பட்டிருக்கும். அ தெரியாமல் செய்தித் மூடிமறைத்திருக்கும். தற்போது வன்னியின் வரும் ஜயசிக்குறுய் நடவடிக்கையால் ப அழிந்துள்ளன. பல் அக்திகளாக இடம் சத்ஜய நடவடிக்கை நகரே தரைமட்டமா இருந்து கிளிநொச்சி குடிமனைகள் நாசம மக்கள் வெளியேறின
கிழக்கில் குடிமனை ஏவப்பட்டு வருகின் வெடிக்கின்றன. பெ துப்பாக்கிப் பிரயோ LITp (gLn 5TLL-6)
மேற்பட்டோர் காண நடவடிக்கை காலத்த Gunplugastrfunds plugatti D'Lda. பொறுப்புடன் நியமி ஆக, முன்னெப்போ தற்போது இராணுவ உக்கிரம் பெற்றுள்ள தமிழ் மக்கள் வாழு குண்டு வீச்சுக்கள், ! மத்தியில், இராணுவ ஏற்படுத்திவிட்டு தா திணிப்பதே இன்றை நோக்கமாகும். இந்த ஒளிவு மறைவும் இ நெல்லிக்கனியாக ெ
அவ்வாறு இருந்தும் கட்சிகள் தங்கள் அ
தாங்கள் ஜனாதிபதியி பயன்கள் என்று இக்கட் றன. இவற்றின் மூலம் இவை மறைக்க துை
அதிகம் வேண் நாடகத்தில் இருந்து இ fi, GSITGTLTGauGu உலகை மயக்கும் அ தென்று வீழ்ந்துவிடுப் ஆனால், இக் கட் தீர்வுப் பொதிபற்றிய ே பீரிஸ் தங்கள் கட்சிகள் பெயர்களைக் குறிப்பி ளுக்கு போதுமானது. அரசோடு பேசு, அழைக்கப்படுதல் என் கள் எதிர்பார்க்கும் ெ இருத்தலை மக்களுக் களாகவும் அதனைே
OI
தினமு
 
 
 
 
 
 

பேசும் தரப்புக்கு
வருட காலத்தில், தமிழ் த்தை சிதைப்பதில்
ம் செயற்படுவதில் கட்சி தலைமையிலான னணி வகித்துள்ளன.
பாது மீண்டும் 2"LGILLLDITS, தற்போதும் கட்சி தலைமையிலான புதமான வார்த்தை ாரமான போர் ாண்டிருக்கின்றனர்.
கு எதிரான
காஷத்துடன் இன்றைய
Ag6uflaJiTaS
GT (BLITTňo GT särgp
ஆட்சிக் காலத்தில் பாதுகாப்பு இராஜாங்க போது, வன்னியில் ற்கொள்ளவிருந்த படை பான அறிவிப்பு ருந்தார்.
மிகள் நடமாடுகிறார்கள்.
விகளுக்கு எதிரான
Eባ)49,
ள்ளது. அதனால்
அனைவரும்
பகுதிகளில்
ክù” 6TGäወ!
சர்வதேச தொண்டர்
பல்வேறு டித்தன. தமிழ்க் நந்தன. அதனையடுத்து பிடப்பட்டது. ஆட்சியாளர்களின் மனைப்புக்கு முன்னால் கள் இல்லாத சூனியப் ளை வெளியேறுமாறு
கனரக வாகனங்கள், மழைகளுடன் ன படை நகர்வு
O
இருந்திருந்தால்
ப்புக்கள்
ச் செய்திகள் வெளியே
தணிக்கை
மேற்கொள்ளப்பட்டு LIGOL ல கிராமங்கள் லாயிரம் மக்கள் பெயர்ந்துள்ளனர். யால் கிளிநொச்சி கியது. பரந்தனில்
நகர்வரையான ாகின. அங்கிருந்த TIFTIT,6T.
களை நோக்கி ஷெல்கள் றன. மர்மக் குண்டுகள் ாது மக்கள் மீது கங்கள் நடைபெற்றன.
ாமல் போயினர். அந்த நில்
இருந்த படை BITüLIde Gungyib LITiflu க்கப்பட்டிருக்கிறார்.
தும் இல்லாதளவுக்கு த்தீர்வு முயற்சிகள் 60T.
ம் பிரதேசங்கள்மீதான எறிகணை வீச்சுக்கள்
மேலாதிக்கம் ஒன்றை ம் விரும்பும் தீர்வை ய ஆட்சியாளரின்
நோக்கம் எவ்வித ன்றி உள்ளங்கை தரிகிறது.
மிதவாத தமிழ்க் ரசியல்
முண்டுகொடுப்பதுமல்லாமல், ஏதோ ஜனாதிபதிக்கு தெரியாமல்தான் சம்பவங்கள் நடப்பது போல ஜனாதிபதிக்கு பக்ஸ் அனுப்பியுள்ளோம், தந்தி அடித்துள்ளோம்" என்று மக்களை ஏமாற்றி வருகின்றன.
இன்று பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை ஆதரிக்கும் தமிழ்க் கட்சிகள், அதற்கான நியாயத்தை கூறியாகவேண்டும். இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இக் கட்சிகளால் கையுயர்த்த முடிகிறது எனில், இவர்கள் ஏன் கடந்த
காலத்தில் போராடத் தலைப்பட்டனர் என்ற கேள்விக்கும் பதில் கூற வேண்டியவர்களாகின்றனர்.
இன்று ஆட்சியாளர்களைவிட, படைத்தரப்பைவிட, அவர்களது பங்காளிகளாக உள்ள தமிழ்க் கட்சிகள்தான் தமிழ் பேசும் தரப்பின் நலனை சிதைத்து சின்னாபின்னமாக்கும் நடவடிக்கைகளுக்கு முக்கிய GIJGrassijska,6ITa o Giessor,
ஆறு தமிழ்க் கட்சிகள் பகிரங்க அரசியல் அரங்கில் உள்ளன. உண்மையில் இவை அனைத்தினதும் கொள்கைகள் ஒன்றாகவே இருந்தாலும் ஒரே கட்சியானால் எல்லோரும் தலைவர்களாக இருப்பது முடியாத காரணம் என்பதாலேயே ஆறு கட்சிகளாக உள்ளன.
ஆறு கட்சிகளாக இவை இருப்பதால் தமிழ் பேசும் தரப்புக்கு எவ்வித ஏற்படப் போவதில்லை. ஆனால், ஆட்சியாளருக்கு இலாபம் இருக்கவே செய்கிறது.
தமிழ்க் கட்சிகள் தம் பக்கம் #?? வெளியுலகுக்கு கணக்குக் காட்டும்போது, இன் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை பூசி மெழுகும் சாதகமும் அதிகமிருக்கிறது. அவசரகால சட்டம் போன்ற பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு அங்கீகாரம் தரும் சட்டங்களை ஒரே குரலில் எதிர்த்து நிற்கக்கூட தமிழ்க் கட்சிகளால் முடியாதிருக்கிறது. அரசுக்கு முண்டு கொடுத்தபடி smog14806TIJED, AT&MTIDO) போதல்களையும், பாதுகாப்புக் கெடுபிடிகளையும் தமிழ்க் கட்சிகள் கண்டிப்பதானது பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவிப்பது போன்றதேயாகும். இன்று, அரசின் நடவடிக்கைகளே வடக்கு-கிழக்கை தனியான பிரதேசமாக பிரித்து வருகிறது. வாகனத் தடைகள், போக்குவரத்துத் தடைகள், போன்றவை வடக்கு-கிழக்கை தனிவேறான பகுதியாக மாற்றியுள்ளன.
aldey-dipakdi e Girst LudgroGroup விசேஷ பிரச்சனையாக கருதி, அரசியல் தீவு முயற்சிகள் அமைய வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் சில கோரியபோது, அதற்கு மறுத்திருந்தது
9 TaenTriasaib.
வடக்கு-கிழக்குக்கு சமஷ்டி ஆட்சி முறை கொடுத்தால், நாட்டின் ஏனைய சிங்கள பிராந்தியங்களுக்கும் வழங்க வேண்டியிருக்கும் என்று குதர்க்கம் பேசி வருகின்றனர் ஆட்சியாளர்கள்
ஆனால், பாதுகாப்பு கெடுபிடிகள் விதிமுறைகள் வகுப்பதில் மட்டும் வடக்கு கிழக்கை நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து தனியாகக் கருதியே விசேஷ முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்தும் அம்பாறையில் இருந்தும் வாகனங்கள் வெளியே வந்து செல்ல தடை
விதிக்கப்பட்டமையைக்கூட அரசிற்கு முண்டு கொடுக்கும் தமிழ்க்கட்சிகளால் எதிர்த்துப் போராட இயலவில்லை.
அரசியல் தீர்வில் மட்டுமல்லாமல், மக்களின் மிக பிரதானமான அன்றாடப் பிரச்சனைகளில்கூட தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களை ஆட்சியாளர்கள் முற்றாகப் புறக்கணித்தே வருகின்றனர்.
ஹர்த்தால்கள் நடத்தவும், எதிர்ப்புக் காட்டவும் தயாராக முன்வந்த மட்டு-அம்பாறை தமிழ்-முஸ்லிம் மக்களுக்கு தலைமை கொடுப்பதை விடுத்து ஜனாதிபதிக்கு பக்ஸ் அனுப்பவும் பத்திரிகைகளுக்கு கண்டன அறிக்கை
கொடுக்கவும் மட்டுமே தமிழ்க் கட்சிகளால் (UPLG).s559 UB559.J.
GOTTG), SYDTFITTŘrasib LIš9aFITGAWASGOTLDTAK காய் நகர்த்தியுள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. ஹஜ் uselast Gundlealuggi). FOUGib இரண்டு வாரங்களுக்கு தடையைத் தளர்த்திவிட்டு, பின்னர் மறுபடி தடையை தொடர அரசு முடிவு செய்தது. அவ்வாறு செய்யாதுவிட்டால், கிழக்கில் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒன்றுபட்டு வீதியில் இறங்கி எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலை உருவாகும் என்று கருதியே அரசாங்கம் தடையைத் தளர்த்த முன்வந்தது. தமிழ் பேசும் தரப்பு ஒன்றுபடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்களுக்கு இருக்கும் அக்கறையும் வெளிப்பட்டுள்ளது. தமிழ்க் கட்சிகள் அரசிடம் கேட்கத் தவறியுள்ள கேள்வியை மட்டு-அம்பாறை மக்கள் தாமாகவே கேட்கின்றனர்: "இங்கிருந்து குண்டு லொறி செல்வதைத் தடுக்க முடியாது என்றால் சோதனை அரண்கள் இங்கு ஏன்? இங்கு படையினரும் பொலிசாரும் நிலைகொண்டிருப்பது ஏன்? "உங்கள் பாட்டை நீங்கள் பாருங்கள் வாழு வாழவிடு, என்று கூறிவிட்டு எல்லையில் போய் நிலை கொள்ளலாமே?" என்று கேட்கின்றனர்.
வாகனத்தடை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட ஐ.தே.கட்சி எம்.பி அலிசாகிர் மெளலானா காட்டிய துணிச்சல்கூட தமிழ்க் கட்சித் தலைவர்களிடம் 5ITGOILLILalia).G.
அரசு போரை தீவிரப்படுத்துவதன் விளைவாக குண்டுகள் வெடிக்கின்றன. தனது கையாலாகத்தனத்தை மக்கள்மீது போடும் அரசின் முயற்சிதான் வாகனத் தடையாகும் என்று அவர் தெளிவாக கூறியிருந்தார். தமிழ்க் கட்சிகள் மெளனமாக இருந்தும்கூட மட்டு-அம்பாறை மாவட்டங்களில் வர்த்தகர்களும் பொதுமக்களும் காட்டிய எதிர்ப்புத்தான் உடனடியாக இரண்டு வாரங்களுக்குத் தடையைத் தளர்த்தும் முடிவுக்கு தள்ளியிருந்தன. ஆக, மக்கள் இப்போது தாமாக போராட வேண்டியவர்களாக உள்ளனர். அந்தப் போராட்டங்களை காட்டி அரசுக்கும் மக்களுக்கும் இடையே தரகு வேலை செய்பவர்களாகவே தமிழ்க் கட்சிகள் LIDIT fuq isir 676oT. தமிழ்க் கட்சிகள் மட்டும் அரசியல் துணிச்சலுடன் ஒன்றுபட்டு நின்றிருந்தால், வாகனத்தடையை நிரந்தரமாக நீக்கும் விதமாக கிழக்கில் மக்கள் போராட்டத்தை நடத்திக் காட்டியிருக்க முடியும். மக்கள் போராடத் தயாராக இல்லை என்று கூறுகின்ற தமிழ்க் கட்சிகள், மக்கள் போராடத் தயாராகும்போது அப் போராட்டங்களை மழுங்கடிக்கும் விதமாகவே நடந்து கொள்கின்றன என்பது தெளிவாகியுள்ளது.
S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS LS SS SS SS SS SS SS SS SS SS LS டம் பேசியதால் கிடைத்த சிகள் அறிக்கை விடுக்கின் அரசின் சுயரூபத்தைக்கூட ணபோகின்றன.
டாம், தீர்வுப் பொதி ந்த தமிழ்க்கட்சிகள் வில ாதும் பொதியைக் காட்டி ரசின் தந்திரம் பொத் D. சிகளால் அது முடியாது. பச்சுக்களில் நீதியமைச்சர் ள அழைப்பதும், தங்கள் டுவதும் மட்டுமே இவர்க
தல், அரசால் பேச்சுக்கு பவைதான் தமிழ்க் கட்சி களரவங்களாகும். தங்கள் கு காட்டும் விளம்பரங் ப பயன்படுத்துகின்றன.
அதனையே பகிரங்க அரசியலில் உள்ள வெற்றிடம் என்று குறிப்பிட்டிருந்தேன். தமிழ்ப் பத்திரிகைகள் இந்த வெற்றிடத்தை குறிப்பிட்ட ளவு நிரப்பி வருகின்றன. இது ஒரு குறிப்பிடத்
தக்க அம்சமாகும்.
இன்றைய காலகட்டத்தில் தமிழ்ப் பத்திரி கைகள் செய்து வரும் பங்களிப்பு காத்திரமான ஒன்றாகும். இல்லையெனில் தமிழ்க் கட்சிகள் விடும் சரணடைவு அறிக்கைகள்தான் அரசியல் என்றாகியிருக்கும்.
நிவாரணமும், பள்ளிக்கூடம் கட்ட நிதியும், பாலம் கட்ட அனுமதி பெறுதலும் மட்டும்தான் தமிழ்பேசும் மக்களின் தாகம் என்று முன்னாள் போராளிகள் இந்நாளில் கூறுவதே உண்மை என்றாகியிருக்கும்.
ஏதோ இவர்கள் போராட புறப்பட்ட காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலை
சிறைப்பட்டுவிட்ட கட்சிகள்
களுக்கு எல்லாம் அரசு போதிய நிதி ஒதுக்கியது போலவும், அக்காலத்தில் தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்புக்கள் தாராளமாக கிடைத்தன போலவும், அன்றாடப் பிரச்சனைகளே அன்று இல்லாத காரணத்தால்தான் ஆயுதம் ஏந்தியது போன்றும் இன்று பேசத் தலைப்படுகிறார்கள்
இன்றுள்ள வசதிகள், பந்தாக்கள், அரச
தரப்பு பிரமுகர்களுடன் கிடைக்கும் அறிமுகங் கள் மூலம் பெறும் போலியான கெளரவங்கள் என்பவற்றை தக்க வைத்துக் கொள்ளும் வகையி லேயே தமிழ்க் கட்சிகள் சிந்திக்கின்றன.
இந்த சின்ன சின்ன வட்டங்களுக்குள் இருந்து வெளியே வரமுடியாத நிலையில் போராட்டங்களையே கொச்சைப்படுத்தவும் இன உரிமைக்கான தியாகங்களை வீண் விரயம் என்று சித்தரிக்கவும்கூட இக்கட்சிகள் தயங்கப் போவதில்லை.
இந்நிலையில் இக்கட்சிகளால் பகிரங்க அரசியல் களத்தில்கூட தீர்கமான பாத்திரம் ada. O

Page 8
பூலானை நெருங் யடித்தனர். பொலிசார் பின்னால் தள்ளிக் ெ
லானின் முகத்தில் கோபம் கொந்தளித்தது. "அசையக் கூடாது" என்று பொலிஸ் அதிகாரி சதுர்வேதிக்கு கட்டளையிட்ட தொனியில்
மூன்றாவது மாலையை பூலான் என்ன செய்யப்போகிறாள் என்று அனைவரும்
கோபம் தெறித்தது. சதுர்வேதிக்கு ஒன்றும் புரியவில்லை. குழுமியிருந் அப்படியே இருக்கையில் அசையாமல் "சில கேள்விகள்தா இருந்தார். யிடம் அனுமதி பெற் அதேநேரம் ஹெலிகொப்டர் மைதா நிருபர்களின் கேள் னத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தது. கட்டத்தின் மேல் கோ
"முதலமைச்சர் வருவார் என்றி. யாரோ சி.எம். வருகிறானாமே, யார் அவன்?" என்று உறுமினாள் பூலான்
அப்போதுதான் சதுர்வேதிக்கு பூலா னின் கோபத்துக்கான காரணம் புரிந்தது. பூலானின் அறியாமையால் ஏற்பட்ட குழப்பம் அது அவளுக்கு பக்குவமாக கூறினார்:
"முதலமைச்சரை ஆங்கிலத்தில் சி.எம் என்றுதான் சுருக்கமாக அழைப் பார்கள்.சீஃப் மினிஸ்டர் என்பதன் சுருக்கம்தான் சி.எம்"
சதுர்வேதி சொன்னதும் பூலானின்
ஆட் இக்கேள்வியைக் கேளு கே. உங்கள் புத்திலால் எங்கே?
蠱醬 கிறேன்
ஆரவாரம் செய்தனர்.
அதன் பின்னர் மேசை
or star
முகம் சுண்டிப்போனது தன் அறியா கே ஒரு கொள்ை மைக்காக வருந்துவதுபோல் தெரிந்தாள். 6/9/99/Գ| ԱՊատ ժա இக் கேள்வியை
அவளது தங்கடத்தைப் போக்கும் விதமாக, "சரி, இனி கீழே இறங்கலாமா முறைத்துக் கொண்டே மகளே?" என்றார் சதுர்வேதி ஏன கவலைப்படுகிறீ பஸ் சென்று மைதானத்தின் அருகே என்றாள். நிருபர் வான நின்றதும், மக்கள் கூட்டம் மொய்த்துக் 55: ID3, LIII, கொண்டது. ஆண யார்? என்று பூலானுக்கு ஜே என்று கூட்டம் ஒன்றை தொடுத்தார் ஆரவாரித்தது. பொலிசார் கூட்டத்தினரை JøM, 99T 9ULIGOT, விலக்கி பூலானுக்கு வழிவிட ஏற்பாடு கொடுத்த பதிலால் அ செய்ய பெரும்பாடுபட்டனர். போனார்.
ஹெலிகொப்டரில் இருந்து இறங்கிய இ பொலிஸ் வண்டி மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் அந்தப் துள்ளி ஏறினாள் பூல பள்ளிக்கூட மைதானத்தில் அமைக்கப் பொலிஸ் GIGOOIL). பட்டிருந்த மேடையில் ஏறி அமர்ந்து புக் கம்பிவலை அடி G.IIGILIII. நிருபர்களின் கேள் 23 அடி உயரத்தில் மேடை அமைக் பூலன் தன் உதடுகளை கப்பட்டிருந்தது. தணிக்க முயன்று கெ பூலானின் விருப்பப்படி மேடையில் அதேநேரம் கமரா துர்க்கையம்மன் படம் ஒன்றும், மகாத்மா தில் அவள்மீது வெளிச் காந்தியின் படம் ஒன்றும் வைக்கப்பட்டி சலிப்படைந்த பூ ருந்தன. எததனை படங்களை காக்கி உடையுடன், அதன்மேலாக எடுங்கடா என் படங் போர்த்தப்பட்டிருந்த சிவப்புக் கம்பளத்து சம்பாதியுங்கடா எ டன் பூலான் தேவி, மேடைக்குச் செல்லும் னிமேலும் படிக்கட்டில் ஏறத் தொடங்கியபோது நிருபர்களை நோ நேரம் காலை 9மணி. வாள அவளபாய லான் மேடையில் ஏறத் தொடங்க ருக்கும் கூட்டத்திட மக்கள் கூட்டம் உணர்ச்சிவசப்பட்டு போதும் நிருபர்க் "பூலான் வாழ்க" "துர்க்கையின் அவ கிழித்து தொங்கெை தாரம் வாழ்க!" என்று எழுப்பிய கோவும் உணர்ந்த சதுர்வேதி வ மைதானமெங்கும் ஓங்கி ஒலித்தது. கிளப்ப உத்தரவிட்டா பூலானின் வலது தோளில் அவளது ) வாகனம் புறப்ப றைபிள் தொங்கிக்கொண்டிருந்தது. தலைக் பூலானைப் பிரியும் கும் சிவப்புப் பட்டி கட்டி இருந்தாள். புலம்பிய காட்சியும், வ
மேடையில் ஏறிய பூலான் கூட்டத்தைப் அழுதழுது ஓடிவந்த பார்த்ததும் ஒரு நொடி திகைத்துப் மெய்சிலிர்க்க வைத்த GBLJITILIIGAMLILIIGIT.
பின்னர் சுதாகரித்துக்கொண்டு கூட்டத்தினரை நோக்கி தன் கைகளை அசைத்தாள் வணங்கினாள்
கூட்டம் ஆரவாரித்தது. பூலானுக்கு நெஞ்செல்லாம் குளிர்ந் தது. தன் வாழ்க்கை சீரழிந்து திசைமாறி விட்டதே சாதாரண பெண்ணாக வாழ முடியவில்லையே என்று பூலான் சில சமயங்களில் வருந்தியது உண்டு.
ஆனால், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தைப் பார்த்ததும் பூலான் தன்னை எண்ணி தானே பெருமிதம் கொண்டாள்
அழுது தீர்த்திருப்பாள், ஆனாலும் அடக்
ஆனாலு -, 七 三つ
அவர்களை நே கொண்டே இருந்தாள் அவள் கண்களி கொட்டிக் கொண்டி னால், முதன்மு கைதுசெய்யப்பட்டு ெ போது, ஐயோ எனக் GIGIII WリJQlscm。 'ಸ್ತ್ರ್ಯ QUC ருக்கும் இடையே வுே
இது, ஆனந்தக் தன்னை சின்னாட
கொண்ட வாஞ்சை தெரிந்தது.
மேடையில் இருந்த மேசையில் மூன்று மாலைகள் இருந்தன. அதுவும் பூலான்
“ူးဂျိ’ தேவிக்கு ஜே மக்கள் கூட்டம் உணர்ச்சிப் பெருக்கில் LIGU GLIGI.JG 367607
மேடையில் உள்ளவர்களைவிட தான் சற்றும் குறைந்தவள் அல்ல என்று பெருமித உணர்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் . அந்த அன்பில் நெகிழ் அவர்களை பூலான் தேவிக் அவள் கருதில் அ கொண்டே இருந்தன
இவரைத் தெரியும்
Gones, cupol. Durs தெரிந்திருக்காது அதிகார வெறி பெண்பித்து . . . . . . . . . . . . . அகத்தினமான இந்தப்பயங்கர மனிதை செயற்பாடுகள் சந்திக்கப் C Test
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பர மக்கள் முண்டி டுத்து அவர்களைப் ண்டிருந்தனர்.
பொலிஸ் ஜீப்
"ஐஸ்வர்யா ராய் உலக அழகியானது எப்படி என்று எனக்குத் தெரியாதா என்ன, யார் யாருக்கு எதை எதைக் கொடுத்தார் என்று சொன்னால் அவர் தலைமறைவாக என்று சதுர்வேதி வேண்டியதுதான் இப்படியொரு குண்டைத் க்கொண்டனர். தூக்கிப் போட்டுள்ளார் சுஷ்மிதா சென். கள் பூலானை ஒரு இத்தி அந்த ான்ன பதில்களைக் ரியப்பட்டுப்போனார்.
ா? ஒரு பெண்ணால் D? டை ஒரு பெண்ணே ா? அவர்களிடமும் PÅBEGGTT GÖT. GÖSTGOTT6T JEGOVO76 I GÖT
2004 பத்திரிகை GOTII.
நான் கொல்லாமல் றுதான் கவலைப்படு
ாக்காரியாக இருந்து ாதித்தீர்கள்?
கேட்ட நிருபரை "அதைப்பற்றி நீர் ? LIGGOTē5856, LLDIT?" ப முடிக்கொண்டார். பகுப்புக்கு இருந்த இர் விஷமமாக கேள்வி 阿 நிருபர் ஒருவர். ான்' என்று பூலான் ந்த நிருபர் அரண்டு
முன்னாள் உலக அழகிகளுக்குள் ஏன் த மோதல் விசாரித்தால் அல்லது நோண்டினால் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன.
ஜஸ்வர்யா ராயின் காதலர் அக்வும்
ல் மிக இலாவகமாக ன் தேவி. யை வளைத்து இரும் கப்பட்டிருந்தது. வியால் உஷ்ணமான இறுக்கி ஆத்திரத்தை ண்ைடிருந்தாள கள் பல ஒரே நேரத் Hilja)GILJ LJПШj flatt. லான், "எடுங்கடா, வேண்டுமானாலும் களை விற்று பணம் ன்று கத்தினாள்.
தாமதித்தால் பூலான் இளவரசி டயானாவின் காதலர் டோடி
க்கிப் பாய்ந்தே விடு ஃபயிட்டுக்கு எகிப்தில் பிரமாண்டமான
நினைவு மண்டபம் கட்டப்போகிறார்கள்.
ளை நார் நாராகக் செலவு மட்டும் இரண்டுகோடி ரூபாய் :ள் டேடின் தந்தை முகந்த அல் ಡಾ.1: ೧೫ ಫೆರಾರಿ-ರಾಶಿ : ". சிகப்பு சலவைக் கல்லால் உருவாகப் போகும் நினைவிடத்திற்கான மாதிரி வடிவ கனத்தின் பின்னால் மும் தயாராகிவிட்டது. எகிப்திய பாரம்பரியப் காட்சியும் பூலானை பாணியில் கட்டிமுடிக்கப்போகின்றனர்.
በሽT. இதற்கிடையே டயானா தற்செயலான
எத்தனை போலிச் சாமியார்கள் வசமாக மாட்டிக்கொண்டாலும், ஏமாறுகிறவர்களின் கண்கள் திறக்கப்போவதில்லை.
யாழ்ப்பாணத்திலேகூட போலி ஆசாமி யும் சமூகவிரோதியுமான பிரேமானந்தாவுக்கு ஆசிரமம் அமைத்து வைத்திருக்கிறார்கள் சமீபத்தில் சென்னையில் இன்னொரு போலிச் சாமியார் ஆஜரானார். கல்கி சாமியார் | என்று பெயர். இதுவரைகாலமும் திருடன் | மாதிரி தலைமறைவாக இருந்த 蹟 ஆசாமி சமீபத்தில் பகிரங்கத்தில் தோன்றி பக்தர் களுக்கு (?) தரிசனம் கொடுத்தார்.
கூடியிருந்த இளம் பெண்களும், இளை ஞர்களும் பக்தி முற்றி களியாட்டம் போட் டதுதான் கண்றாவிக்காட்சி
நல்ல அழகான இளம் பெண்கள் இருந்து கண்ணி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு வலைவீசி |bტტ|. 阿、 : பொலிசாரால் தியகிகள் ஆக்குவதுதான் கல்கி சாமியா ாண்டு செல்லப்பட்ட யாருமில்லையே. அப்பாவியாக சிந்திய ாது சிந் ம் கண்ணி "ஜுராசிக் Limită றுபாடு இருந்தது. திரைப்படத்தை தமிழில் Golgoff செய்து வெளியிட்ட
ன்னமாக்கியவர்களை போது செம்த்தியான வர ல்லாயிரம் மக்களால் வேற்பு கிடைத்தது.
மாறிவிட்டபின்னர், அந்த வரவேற்பு து சிந்தும் கண்ணி கொடுத்த தைரியத்தில் ஜே இன்னொரு அபாரமான
தக்குரல்கள் ஒலித்துக் ஹொலிவூட் படத்தை தமி நிறைவு Nல் டப் செய்யப்போகி in Éirí Mai
புதிதாக வந்து கலக் கொண்டிருக்கும் ஜேம்ஸ் பொண்ட் 007 துப்பறியும் திரைப்படம் டுமாரோ நெவர் டைஸ்
து பத்தொன்பதாவது ஜேம்ஸ் பொண்ட் படம் இப்படத்தை வாங்கி தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப் போவது ஹன்சா பிக்சர்ஸ் என்னும் பட நிறுவனம் இவர்கள்தான் ஜூராசிக் பார்க் படத்தையும் மொழிமாற்றம் செய்தனர்.
ஜேம்ஸ் பொண்டாக நடிக்கும் பியர்ஸ் ஃப்ராஸ்னனுக்காக கோபி என்னும் நடிகர் தமிழில் பின்னணிக் குரல் கொடுக்கிறார்,
டுமாரோ நெவர் டைஸ் பற்றி சில மேலதிகத் தகவல்கள்.
படத்தின் தயாரிப்புச் செலவு 400 கோடி டொலர்கள் நம்மூர் மதிப்பில் 24 ஆயிரத்தி 500 கோடி ரூபாய்கள்
கதாநாயகன் பியர்ஸ் ஃப்ராஸ்னனுக்கு இது இரண்டாவது ஜேம்ஸ் பொண்ட் ப்டம்
kupaciecoroŭ songpiĝas oferi Gnorgesis.
TREFF
ஆசாமி ஆஜரானார்)
EL'si BiLGiLİ BELİDElüEl ITEDİL DO7
தன்னாவுடனும் சுஷ்மிதாவுக்கு நட்பு இருந்ததாம் இடையிலே புகுந்து அக்ஷய் கன்னாவின் இதயத்தை கொத்திக்கொண்டு (BLJпШal LIII goivalцJI JПШ.
"அக்ஷய் குமார் போன்ற இந்திப்பட இளம் நாயகர்களுடன் சுஷ்மிதா கொஞ்சிக் குலாவுகிறார். அக்ஷய் கன்னாவை அவ ருக்கு ஏன்?" என்று மும்பாய் பத்திரிகைகள் கிண்டலடிக்கின்றன.
ஜஸ்வர்யாவும், சுஷ்மிதாவும் அழகிப் பட்டங்களின் புண்ணியத்தில் சில கோடி களை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் தொடர்ந்து சம்பாதிக்கிறார்கள்
வெளிநாடுகளில் பெரும் பண முதலை களிடம் இருந்து அழைப்பு வந்தால், தங்கள் காதலர்களிடமிருந்து தற்காலிகமாகக் கழன்று கொண்டு பறந்து போகிறார்கள். நன்றாகக் கறந்து கொண்டு திரும்புகிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னொரு அதிர்ச்சியான சமாச் சாரம் என்ன தெரியுமா?
ந்திப் படவுலகின் வாட்டசாட்டமான வளப்பமான இளம் ஹீரோக்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள பணக்காரப் பெண்மணிகளிடம் இருந்து அழைப்புக்கள் வருகிறன. பறந்துபோய், சேவை செய்து பணம் கறந்து வருகிறார்கள்
சில பிரபல நிறுவனங்கள் நண்பர்கள் சங்கம் என்ற பெயரில் இவ்வாறான தொடர்புகளை ஏற்படுத்தி, குறிப்பிட்ட வீத கமிஷன் பெறுவதாகவும் தகவல்
விபத்தில் இறக்க ல, திட்டமிட்ட விபத்தில் இறந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
டயானா பயணம் செய்த காரில் இருந்து தப்பிய மெய்க்காவலரின் பேட்டி யும், திட்டமிட்ட சதிதான் நடந்தது என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
ஆனாலும் பிரிட்டிஷ் மக்கள் அதனை பெரிதாக நம்பவில்லை. பிரிட்டனுக்கும் ஃபிரான்சுக்கும் இடையே ஆகாது என்ப தால், ஃபிரான்ஸ்காரர்கள் கிளப்பிவிட்ட புரளி என்று நினைக்கிறார்கள் பிரிட்டிஷ் LDAs),61.
எனினும் குறிப்பிட்டசாரார் "பிரிட்டிஷ் அரச குடும்பம் தம் கெளரவத்தைக் காக்க எந்த எல்லைக்கும் செல்லக்கூடியது" என்றும் ஒப்புக்கொள்கிறார்கள். O
ரின் பொழுது போக்கு.
தான் மட் டும் குடும் LILD (DLP560); என்று படு ஜோராக இருந்துகொண்டு, இளம் பெண் களை முற்றும் துறந்தவர்கள் ஆக்கிக் கொண்டிருக்கிறார். முற்றும் துறக்கத்தான் செய்கிறார் போலிருக்கிறது.
மஞ்சள் உடையுடன் இருந்த கல்கி சாமியும் அவரது கூட்டமும் இப்போது வெள்ளை உடைக்கு தாவியிருக்கிறது.
தம்மை அவதாரம் என்றும், உலகை மாற்றும் சக்தி படைத்தோர் என்றும் கூறு மளவுக்கு மக்களை எத்தனை முட்டாள்க ளாக நினைக்கிறார்கள் இந்த ஆசாமிகள்
கதாநாயகி மிஷெல் இயோ முன்னாள் மலேசிய அழகுராணி. ஜாக்கிசானுடன் பொலிஸ் ஸ்டோரி I படத்தில் நடித்தவர் கராத்தே குங்பூ எல்லாம் தண்ணிப்பட்டயாடு
தற்போது ஆசியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகையும் இவர்தான்
உலகெங்கும் படம் வெளியான சூட் டோடு சூடாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை வசூலாக அறுவடை செய்துள்ளது.
சாகசங்கள், லவ்வுதல், உதட்டோடு உதடு கவ்வுதல் என்று சகல பொழுது போக்கு அம்சங்களுடனும் தூள் நடை போடுகிறது.
riail i 22 - 28,1998

Page 9
உலகப் புகழ்பெற்ற சுமோ மல்யுத்தம் ஹவாய் நாட்டில் இவரது உயரம் 2.4மீட்டர் (6 ရှီးဂျူး கூடவே மாமிச மலைகளின் அடி 8 அங்குலம்) எடை என்ன தெரியுமா? 227 ஞாபகம் வராமல் போகாது. கிலோ (50 இறாத்தல்) நம்மேல் புரண்டால்
உண்டு உண்டு குண்டாகி, உருண்டு அப்பளமாகிவிடுவோம். சாதாரண மனிதர்களை உருண்டு சண்டையோடும் மாமிச மலைகள் விட முன்றரை மடங்கு அதிக எடை அனைவருமே பிரமாண்ட எடை கொண்ட அடுத்த அதிர்ச்சித் தகவல் இவரது மாத வர்கள்தான். ஆனாலும் 1993ம் ஆண்டு முதல் வருமானம் சுமார் நாலு இலட்சத்து 30 ஆயிரம் இன்றுவரை அதிக எடை மற்றும் ஆகக்கூடிய ரூபாய்கள். சும்மா வாயைப் பிளக்காதீர்கள் மனு உயரமும் கொண்ட உலக சாதனையாளராக ETúLITLGáG.s egyfaj uri f Glavainál இருப்பவர் சாட்றோவன் டுகிறதாம் உலகில் அதிகம் சம்பாதிக்கும்
STTTT LkL MTLT TMMM LLkTTA A LLLS S LLL LT T MTLLTeS
ள ஒரம்ே ம்போ என்று ஏனெனில் இந்த கட்டை வண்டி அல்ல, வானத்தில்
என்ன, நம்ப முடியவில் உதவியுடன்தான் இந்த அதிசய யுள்ளார்.
ஃபிரான்சில் வருடா வருடம் விழாவில் இப்படிப்பட்ட பலவித துண்டு.
பாரசூட்டில் தொங்கிக்கொ ஒரு ரவுண்ட் அடித்து தரையில் லும் அபாயமான சாகசம்தா பொறுக்க எலும்பு துண்டுகளு
1996ல் கிளிநொச்சி நகை ஃப்பற்றின் அந்த நடவடிக் ರಾಯ್ಲೆ: நகரில் இருந் எலும்புக்கூடாக காட்சி தருகி 2ம் திகதி புலிகளின் அணிக இடையிலான சமரின் பின்னர் செல்லும் புலிகள்தான் படத்தி
22-28, 1998
 

கூவத் தேவையில்லை. அடிமைகளாக அல்லது சொர ை
பயணிப்பது தரையில் பற்ற எருமைகளாக வாழ்வது சுலபம். குட்டக் குட்ட குனிந்து கொண்டிருந்தால் லையா, பாரசூட்டின் சண்டைகளும் இருக்காது பறப்பை செய்து காட்டி அப்படியில்லை; நாங்களும் மனிதர் களே, கெளரவமான தன்மானமுள்ள பிரஜைகளே என்று வாழ நினைத்தால், அதற்கு தடையாக உள்ள சக்திகளை எதிர்த்து போராடுவது தவிர்க்க முடியாதது. அப்படிப் போராடும்போ an ண்டு கடடை வண்டியில் : க்கடி வரும் .. :: இறங்கிவிட்டார். ஆனாவின் எத்தனையோ விதமான கொடுர சிறிது பிசகினால் முறைகளால் போராடும் மக்களை அழிக்க ம் மிஞ்சாது. நினைப்பர். அத்தனையையும் கண்டும் உறுதி விளையா மக்கள்தான் தங்கள் எதிர்கால சந்ததிக்கு கெளரவமான வாழ்க்கையைத் தம் சொத்தாக விட்டுச் செல்கிறார்கள்
ஈராக் மக்கள் அதனைத்தான் செய்கி றார்கள். அமெரிக்காவுக்கு அடிபணிய சதாம்
நடைபெறும் பாராசூட் ான சாகசங்கள் நடப்ப
சத்ஜய துரு i கையால் நகரம் தரை
மட்டும் சம்மதித்தால்போதும், அவரை தலையில் தூக்கி வைத்துக் கொள்ளவும் அமெரிக்கா தயாராய் க்கும்.
சதாமும், ஈராக்கும் பணிய மறுப்ப தால்தான் பொருளாதாரத் தடைகள் வான்போக்குவரத்துத் தடைகள் என்று பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து ஈராக் மக்களின் உறுதியை உரசிப் unirááps y Gonást.
ஆனால், ஈராக் மக்கள் உறுதியுடன் உள்ளனர். பர்த்தா போடும் பெண்கள் y GILDIrfläsas T antaon lugarnirao samt nápis கத் தயார் படத்தில் பாருங்கள் கைக் குண்டை பயன்படுத்த பயிற்சி பெறுகி றார்கள். தடைகளும் நெருக்கடியும் அமெரிக்கா எதிர்பார்ப்பதற்கு மாறாக பயத்தையோ, விரக்தியையோ அல்ல, எதையும் தாங்கும் மன உறுதியையே வளர்த்து வருகின்றன.
|ன்றன. கடந்த ரூக்கும் படைகளுக்கும் : L S Y 0a a0LL L LGE S S S
臀 # LLID:U:TLITUD O a) GUI)
derfor சின்ன மனிதன் Goldo di ULI-35. 6 வயது 24 ஆனால் வளர்ச்சி ஆக,
போரினால் 65 சென்டி மீட்டர் மட்டும்தான்! உடைந்தன இவர் ஜோர்டான் நாட்டைச் I a LLLila GI. சேர்ந்தவர் பெயர் யூனூன்.
போலந்தில் குனிந்து நின்று அவரை அனந்து ஜெர்மன் காட்டுபவர் அவரது சகோதரர். உலக Hijäästerfles சாதனைப் புத்தகத்தில் பதிய விண்ணப் 5/UIH 3T9. LNäas IIGLITalosti sai III PTITITID தாக்குதலின் နှီး””ို இன்னமும் திருமணம் sair ஆகவில்லை. இவருக்கென்று ஒரு ராஜ குமாரி பிறக்காமலா இருக்கப்போகிறாள்? எடுக்கப்பட்ட உயரத்தில் சின்னதாக இருந்தா L இது லும் உள்ளம் பெரிது. கைவேலைகள் இது முலம் பணம் சம்பாதிக்கிறார். "நான் மாறினாலும் யாருக்கும் பாரமாக இருக்க விரும்ப யுத்தத்தின் வில்லை" என்கிறார். இவர் எப்படி கோலங்கள் L u ITUUDITras GNU šias (ypaq. Ky ib? D வதில்லை SLLL SLS LSLS LS S S S S S S S SL S SLS S SLS S SLS SLS S S S LS SLLL LSLS S LSL S
■ "醬 . GIGILADG) ஊதினால் பொசுக் கச்சிதமான ಇಂದ್ಲಿ உதாரணங்கள :
இந்த இரு :ள LIL Airl asian. =lီးနီး JOTTID.
அது தப்பு பூச்சி யிலும் பாரமான பூச்சிகள் உண்டு. p. ajaga)(и даш பாரமான பூச்சி படத்தில் இருப்பதுதான். (அதன் முழுமை ITot e9otoyt ot -9յնuւգ Թա Liga உள்ளது) :ெ இராட்ச்த வண்டு என்று அழைக்கிறார்கள். இதன் விஞ்ஞானப் Guit civasJmu Gurtış un, ஆபிரிக்கா
: ரேகைப்
களில்தான் இதனைக் காணமுடிகிறது. இதன் எடை 70 #ffff; 100 கிராம் 2
அவுன்ஸ்) இந்த இராட்சத
'' நுனியில் இருந்து வயிற்றின் முடிவு வரையான நீளம் II Grain Eli (அதாவது அங்குலம் அளந்து UTTg5.5/9 கொள்ளுங்கள்.
GTML MALALUI பூச்சியினம்ாக உலக சாதனை படைத்துள்ளது. பூச்சியும் சாதனை LIGOL (SED,
UDJ .-B.

Page 10
மண்வாசனைக்குநர் அறிமுகம் செய்துவத்து:" ாக்கு என்று இயக்குநரைவிட்டு த நடிகை அவர் அவரது பெயரில் பள்ள எழுந்த எடுத்துவிட்டால் தேவலோக அழகி ஒரு 蠶 * (волбооauошThis to &Pайын விடும் அதன் பின்னர் அந்த முன்றெழுந்து விளம் அந்த நடிகையை இயக்குநர்தான் நேரடித்தேடலில் அந்த ஹீரோ தெலுங்கு பங்கள் சிலவற்றிலும் கண்டுபிடித்துக் கொண்டு வந்தார் கராட்டியில் சுறுப்புப் பட்டிபெற்றவர் அவர்
TT TTTLT LL K S LLL T LLL TLLTTT YY ZYS K TTT TTTT LL LLLT TT L T TTTT TTS STLLTTTS LLLLLL LTTT TTTTTTT TTTT T TTTTT T T TT TTS TTTTTT TTTT TTTTTTT TTTT TTLLS TTTTTTTTT TTTZY LT TTTTTTTT L TTLLLLLLL LLLLLLLTLLLLLLLLS
நடியும் வங்குநரின் சொற்படிகேட்டு பக்கு அந்த நடிகரின் பொக்கு ரயில் ELIT LI MARTIT Livelli எவ்வாறு ரொபவிப்பார்த்தார்
படப்பிடிப்பு ஆரம்பமானது கதாநாயகன் பிரமை எட்ாவது கெட்டுப்போன்று இயக்குநர் யானவர் அவரும் திரையுவருக்கு சற்று GALITI ബ அதனால்ட்ரடிக்கும் நடிகைகளுடன் பேசவே படுவார் ஆால் காதல் காட்சிகளில் மட்டும் அவரது அப்போதுதான் அந்த அதிர்ச்சியாள வி aras in Gulikasywski, GANGENLITTLER TAKIMIN ாேகிரது III 直
LLL T SLL LLLLLL TT LL LLL t tt SSS YY L LL SZLZK அன்பாக பு 2### Pi of AMA ಸ್ಧಿ TT இதுவரும் பூரண கட்டுபாட்டில் இருந்ததால் நடிாக பிளா கடற்கண் விடுதி si" una si Igalang Ala Ali முடியவில்லை
படப்பிடிப்பு நேரங்களில் பியங்கு நது க்குத் தெரியாமல்ரின் சின்ன சந்தோசங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. படம் வெளியாகி நடி பும் பிரபலமானார் பர்ச் சியாக நடித்து ரசிகர் ாரின் உள்ளங்களையும்
கிள்ளியிருந்தார் பிரபவர்கிளி நால் புதிய பட li TIETIIIIiin தேடி வந்தன்
|} |Tो।
அதாப்ப
திகட்டிய குணசித்தி கொடிகட்
தன்னாலும் முடியும் எ
இதற் PNUD LEILARI திருமானத் டுள்ளார்
Cu'''Ru'':
LA CIDA AWAKAT
ஆய்தாய்மர முயற்சி தள்ளி நள்ளிப்பானது
பண்டார் சங்கமும் தொழிா
ான் பெப்சியும் இந்நாள் வெற்றி
ாடப்பாளிகள் சங்கம் சிரியா தொழிலாளர்கள் சம்பர ஆகியவற்றுக்கு பினடயாள பிரா
Klari| வெற்றிதான் எந்த அகாய் அவரது குருவான பாலாந்தர் உட்பட பல னையே எதிர்ப்புக்கள் மத்தியிலும் :Iாதிந்துருகன்லால் இந்: siaradwys y mae'r rannu'r rhwn பால்வா நவ் பொர தேடிக்கொடுத் ஒப்பிவைக்கப்பட்டது ஆனால் to rulina, கிறது
பாடப்பாளிகள்ாங்கம் யொன் ரம் A
பிந்திருக்கிறது தொழிலாளித்து olgu பிரபு'
முகா தொழில் நடந்த LLLLLLLLS 0 TTTT LLLL LLLL LL LLLLLLTTT TTT S TLTTTTLLLLL முன்பர் போன்றே ஒரு தாய் பின்வர Artis துன்புள்ள மன்னவனே பிரபுதாள் தொழில் செய்யலாம் டென்ஷனும் விக்காது "WASIWM OPORT Osin நிளாங்கிறார்கள் ரியா படத்தில் பிரபு
ாேல் முடிந்தும் இரு தரயையும் இளந்துகொண்டிருக்கிறார் இறுதி பிரிவில் ாக்கிறேன்" என்று கண்ஞம் கூறியிருந்தா ஆனால்ாத்திரப்பெயர் ாள்ள தெரியுயோ பிரபாகரன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- | | #Í Llff Camiño putih த ைஅந்த பொலின் அதிாதன் அதிகாரத்த டிர் நிலப்படம் தயாரிக்கிறார் கல்லூரி INITIVIT WAARVANT VANA I woul Dáil amszesze. A ": தற்சம் ". ಇಂದ್ಲ அனுப்பிவைத்தார் 景─- LLLLLLLLS LLLLLLL LLLLL L L S L L L SL ZLL III. சுழன்றுகொண்டார். Erns I ■雷轟轟』 A என்று A
ால் ரிய காலம் தலைறைவாக இருந்தார் நடிகர் சிறையில்
கினார்) பவர் மூலம் தொடர்புகொள்ள முற்பட்டும் நடிாக அவளர
ஹீரோவுடன் ஐக்கியமானார் சந்திக் மறுத்துவிட்டார் ! ** வந்தார் WAKEFAKTYKSEN WIWIT KRAJI MKUTASIUS KANG முற்றும்
நல்ல் உயரமானவர் அழகானதற்போ LTS SZYZ S ZLL Z T TTYZZ TT TTTTT LLLLLL LL LLLLLL வயில் வீழ்ந்திருந்தனர். ". ENIGINEAR
இழுப்புக்கெல்லாம்பிசைந்து ாய்ப்பு:கவிட்டுப் போன்ால்
நப்பாள் தொழிலில் நடிகை னை ஏமாற்றி விடுவார் தகவல் AAN கட்ட பாஸ்கர் A
LILI
பம் நடிகையின்
" r சுது ரோஜா டது தனது அம்சங்கள்
பின்வரும்
டப் பறக்கிறார் 150 m listar
தாக்குப்பிடிக்க
ன்கிறார் ரோஜா
டையே அடுத்து =
= ரஜினி தன் அடுத்த படத்தை
ಸ್ನ್ಯ தள்ளிக்கொண்டே போவதால்
தி தள்ளிப்புரட் சிம்ரானும் படு டென்ஷனரில் இருக்கிறார்கள்
ாாம் செல்வமணியும்
சமீபத்திய கோவை குண்டுவெடிப்பு தேர்தல்
- - - - டிவுகள் காரணமாக ரஜினி கவலையடைந்துள்ளார் IL - நிலையில் அறிவிப்பதகு விதந்த பு துப்படம் பற்றிய त्यु"= Gli rivEMAYiui sis)iy (hILIY L. (Sir TYIM"Mr.
m எப்படியாவதுரகினியின் அடுந்த படத்தில் நடித்துவிட w ாமராஜன் தேர்த சிம்ராலும் படித்த ஆர்வத்துடன் உள்ள வென்று TIMI I filiiiiiTiVal"
ேேரு வான்விழா வருக்கிாக தொட்டி
உரிம்ை கீதம் நம்ப அண்ாைர்சி ஆகிய படங்களைத் ETE If ಛೀ வரு மிக்கர்ள் அடுத்து தாக்கும்பம் upgallor F" | பொன்விழா
first Ery Airlin பிப்படத்தில் நெப்பாவியன் கதாநாயா ார்.
ܬ݂ܵܪ
போடுவதாக வேண்டி
க் நடிக்கிறார் கதாநாயகி தேர்வு தடங்கிரது
கொண்டாராம் ார்பு தமிழர் படத்தை பியக்கிய எஸ்அசோன் *ೇ॰
ாகிவிட்டதால் நீர் இயக்கவுள்ளார் தேவா in GT EFTER நான்கு படங்கள் வந்ததும்
இம்மொட்டை போட் ரஞ்சி ஆகியோரும் டின் ருக்குதியவர் வன்பிடத்தைவழங்கி
Ölü GTI, நெப்போலியன் நடித்து வெளியான : ா ராஜர் மீனர்
குங் குலுக்கு பாதகமிங்காங் டுகிறது ansart karnauso litänsart M.
அதனால் நெப்போவின் உற்சாாமா ாவுக்கு குடும்பப்பாங்கான நடிகை
இருக்கிறார் பெயர் நாம் ருவர் GEHANE
படத்தின் பின்னர் அந்த இமேஜ் போயே I
rrit ilit II i H I ■間轟■ GANA SAMTAMA", "GB"
ாள் பாத்திரங்களில் கா ர்கள் விருமபுரர்கள் என்று கூறிவிட்ட ாதன்னை ப்ரித்தாேழியாக கட்டிய இய ர்தோட்டமான பாபத்தில் விக்கிறா ராசி இல்லையா? இந்தியன் பம்பாய் படங்கள் பொல அருமையான வங்கள் கிடைத்தால் தமிழிலேயே தொடர்ந்து க்கவும் தயார் என்கிறார்ாளினா கொங்ராவா இந்தியில் பட வாய்ப்புக்கள் படிவுக்கு முன்ார்போல் வில்ல்ை ாேல், ரிஷ்மா கபூர் தபு என்று பலர் போட்டிக்கு
ற்கிறார்கள்
நாரா பட்டேகருடன் நட்ப விருந்த காலத்தில் ாாவுக்கு நல்வராசி மளமளவென்று புகழ் உச்சிக்கு தூக்கிச் செல்லப்பட்டார்
நானா பட்டேகருடன் காதல் பட்டென்று முறிந்த பின்னர் மனிஷாவின் ராசியும் பங்கிவிட்டது - விஷ் அதனை ஏற்கத் தயாரிங்வை ராசியாவது ரோசியாவது எல்லாம் என் திறமையைப் பொறுத்தது என்று பேசுகிறார்

Page 11
ly farita Aŭ.srfleBLUETT5ODIUj 838J CENLEGUILIñ5g :ே தன் சாதி டா நீர்மாவை அடுத்து ாா சிம்ரான் படத தயாரிப்பாளர் முரட்டுப் RYŽIAUSIA KE",
FEJFIJI TAĦTITI LI ■ POLITIETEI STILLA தன் அடியாட்களை அனுப்பிவைத் தில் புதிய படி Jimi Luidir.ru.i.aviavfM. i. N.m.JILINI7 Mritir Anim"835lifi "E "E வீரம் வெளஞ்ச மன்று படத்தில் * Il Carna :இரட்ட்ைடத்தில் நடிக்கிறார் அது ஜோடி குஷ்புரத்து சிம்ரானை விட்டுவிட்டு அவரது மள்ே இன்னொரு ஜோடிக்கு தேர்வு நடக்கிறது. பிடத்தி அரை மட்டும் போட்டுப் பிள்ளிவிட்டுப் திரக்கதை இயக்கம் கஸ்தூரிராஜா இவர் FI பந்து விட்டார்களாம் நாட்டுபுறப்பாட்டு'எட்டுப்பட்டிராராபோன்ற படங்ாதா '====திோதுர் ரகுருந்த 55 Taufullerin LLinesi gFTTH, HI Gialo படத்தையும் இயக்குகிறார் பின்ப தேவா PFA
தந்தைக்கும் மகனுக்கும் இடையே III பிளசஞாளி விளையராஜா பாசப்போராட்டத்துடன் காதல் வீரம் நகைச்சுவை வெளர் படங்களை ாதுண்டு t
LT LSSSS Z STT S tTTTtTTt TS u uTt t TTS TTTTS TTLTLTTTL தம்மிடு
மாரிக்கத் தற்போது திட்டமிட்டுள் KATIA ALVITUjnis pri Wiki miTiT miTiT
ாராம் ஒரு பத்தொரு i ...
டாவது படத்தை இயக்கப் போவது பாலுமகேந்திரா
அதில் கமலஹாசனின்
நடிக்க வைக்கும் என்
TITI U TLIT
சொல்லுகிறே மே பையனுடன் சிம்ம நடிக தகரா
பள்ளி செய்தி வகைக் E. பையனுக்கு இங்கி அறைந்து பரபரப்பைக் கிளப்பிவிட்டார் |airi" wywa நடிகை அப்படி அடிக்கும் அளவுக்கு எள்ள நடத்தது ■間打聞 醬 நடினையை அந்தரங்கமாக செவி செய்து திட்டின்ாம்! T 蒿 அதுதான் விளாசினார். அது தப்பா என்று கேட்கிறது t 醬 நடிகைக்கு சார்பான வட்டாரம் அந்தப் பையனுடன் BET HETPA நடிகை கோபிந்ததுக்கு வேற காரணம் இருக்கிறது. சில |ஆராய்ந்தார
த TTLLLLLLL YZSS LLLL LL LLL L TLL LLL L S L L TLSLLLL கொடுக் 19an உனறிவிட்டானாம் என்கிறார்கள் படப்பிடிப்புக்குழுவினர் ". "
கஸ்தூர நடிகை தற்போது படிக்கும் புத்தகங்கள் |هai இதி விவகாரமானவையாம் ஆள்களின் உடந்துகள் சம்பந்' ெ தப்பட்ட புத்தகங்களை வாங்கிப்படித்துபடும்ரா'ன்று அவர் படிப்பிடிப்பு ஒன்றில் அவர் படிக்கும் புத்தகங்களை இந்திர தற்செயயா எடுத்துப் பார்த்த துணை நடிகை ஒருவர் | მუტუ, TE திடுக்கிட்டுப் போனார் விஷயம் தெரிந்துவிட்டதே தடிமட்டு என்ற ாேபத்தில் அந்த துளின நடிாகக்கு போர்பிரட்டிப்பாக
■ விட்டாராம்கள்து நடிகை ರಾ? ALAKI
Faaaaaaii 라- I:III: II _॥ உளவுத்துற படத்தில் பிரதானமாக ஒரு அந்தக்கா கா Ti பாடல் காட்சியிலும் பின்னர் புர் சப்பற்றசினிமப் பலருக்குவர்
MI I TI NJË JAPIN
| TR-III-l " "அதனைப் பாராட்டி
படுத்தியுள்ளனர்
பாத்துவிட்டு :: டான்ஸ் சங்கவி என்று பங்கும் கேலி'
All I WAT ITTIJIH ழன்பாக எம்ஜிஆ ப்ெபடித்தான் ஜென்டில்மேன்சோ விதத் படத்தில் ரே ஒரு பாடல் காட்சி ன் சகோதரிக் 冒门 டம்வக் காட்டினார் கவுதமி இன்று காரர்கள் பவர் அந்த மிதும் ஆனையே காாவில்லை. உங்களுக்கும்ஆனால் ஜெமினி த அந்தக் கதிதாள்' என் நிகுளத்தை INTINOVI மிரட்டியதால் வங்கிப்போ ருக்கிறார்பொதுத்திர
ஆட்டோ டிரவர் என்று பெயர் சூட்டியுள்ளனர் நாதரர்களுக்கு சிறுமிலு ஜோடிகள் இரண்டுபேர் ஒருவர் சிம்ரான் இன்னொருவர் தீப்தி பட்நாகர் படம் முழுக்க ஒரே கும் HTIFETTI.
ஜயகுமார் ஜாதா, அஜய் ரத்னம், இந்தி STUTTUI
திங் ஆகியோரும் நடிக் ன்றனர். 靛 நரேஷ் குடிளா
ன் தேவா
மிக்சசம் |
வியக்குநர்கள் நடக்க வருவது புதிதல் கமராவுக்கு பின்னால் நின்று நடிப்பு சொல்விக் நில்
கொடுப்பவர்களுக்கு காராவுக்கு முன்னால்
நின்று நடிப்பது கஷ்டமா இல்லையே 5
நடிகராகும் மற்றொரு இயக்குநர்
நாள்தியமான் நடிகராகும் ஆன ஏன் வந்தது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்த்திரெட்டியாக்கார பெண் தாய் படப்
Kini sila ng FTIT ATT ANITAT Inggri சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சொல்லாமலே படத்தில் முதலில்
கதாநாயகனாக நடிக்கும் ஆட்பே ட்ரைவர் படத்தில் நடித்து வருகிறார்.
—
ராஜா படத்தில் நடிகர் நிவந்துடனும் குரு GGIGR (Sri மாவீரன் படத்தில் ரஜினியுடனும் நடித்த வதை படம் மும் இந்தி நடிகர் தாராசிங் தற்போது நாகார்ன்
—
கதாநாயகியாகரடிக்க ஒப்பந்தமானவர் சுவலட்சுமி என்ன காரன்ாமோ SSS ZYTTYZ LSSSS TTTTTTT TTTTT TTTTTLTtTTTT TTTTTtLLT LLL LLTTLS LTLTLLLLLT S LLL TT LLLTT TTTT S L L LS SSL S S S S S S S L SLLLSLS S SLSLSLS S S S S S S S S S MS M M S S S
நெப்பொலியன்-அருண்பாண்டியன் இணைந்து நடித்து வந்த புவி İ"E...! பொறந்த மன்று படம் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது விரைவில் ன ஹொட்ட்யில் இப்படத்தின் படப்பிடிப்புக்கள் மறுப ஆரம்பிக்கப்படவுள்ளது
கொர்ந்த திஸ்வானா தில்லானா படத்தில் கார்த்திக்கும் ராணக்கு குரு குளூ பிராந்தும் கதாநாயகர்களாம் நடிக்கவுள்ார் இவர்களுக்கு வெண்டும் குரு துளு கார் நோபுள்ாக மீனாவும் சிம்ரானும் நடிக்கவுள்ளனர். TT TTT ZZ TTT L SSS TT t ttt L tt L L L L LuS S SSS தாநாயாக நடித்து வரும் சின்னி ஜெயந்த் குக்கு வந்ததே III, SLTT S KT TT SLLL TT LL LLL DDD TT S LL TTT S LLL T TL " ான்ற படத்தை பியக்மித் தயாரிக்கவிருக்கிறார்.
SS S S S S S S S S S S S S S S S S S S S S D D S T S S S S S S S S S S S S S S S சீர்த்தி படத்தை வியக்கி நடித்த வது பிரபாகரன் அடுத்து இயக்
பதிவாகாக நடிக்கும் புரட்சிக்காரன் படத்திற்கு பனம் எதுவும் வாங்கள்
நடிக்கிறார் பாடல்களை எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து pair streator ா நடிகர் AMGYFFFMAN GIKK MALA ING FILM மலையாளப்படமொன்று ழைக்கி தமிழில் அகரவம்சம் என்ற பெயரில் மொழிமாற்றப்பட்டு வருகிறது ார் விரைவில் இவர் விஜய் ஹீரோவாக நடிக்கும் பட்கொன்றைத்
தயாரிக்கவுள்ளார் ரே கிருஷ்ளாயின் ஆறா படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் | an மின்னத்தாவிக்கத்து" என்ற
ilir High தாநாயகியாக நடித்து வருகிறார் வி நடிக்கும் நியாவே வா' படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்த மான மன்சூர் அலிகான் தற்போது அப்படத்தில் நடிக்கவில்ல்ை அவ குக்குப் பதிவாக அந்த வேடத்தில் ஆனந்தரான் நடித்து வருகிறார் காநவெ நிம்மதி படத்தை இயக்கிய இந்திரனுக்கு பல பவாய்ப்புக்கள் வந்துள்ளன. அவற்றில் இந்திரன் முதலில் பியரும் படத்தை அன்பாடியா பிரபாகரன் தயாரிக்க
yrimTIrrir.
* நபர் ஒருவர் ܐܢ ఢ *
நடிகரின் వ్య 影ܡܢ + ரப் பெட்டிாண் ' లో ''ಞತ್ವೆ. தும் அந்த நடுத்து இல்
நிருபரப் பற்றி அவர் 諱 W୍ ܪ ம் அதன்பின்னர் பேட்டி : % ண்டாம் சந்திக்கவே வேண்ட்ம் : பறக்கு விட்டாராம் ܛܘ !$'
ார் காட்டும் மன நடிகையை ய்ய விரும்பியது தமிழ்ப்பட நிறுவனம் ாட்டாதியத்தைக் கட்டு தாவதிெக் ஆனால் நடிகை என்ன சொல்கிறார் அந்தப்பட நிறுவள சகோதரர்கள்
ா அழைப்பார்கள் அதன்ாஸ்தான் ாதியம் கேட்டேன்" என்கிறார் சேவைக்
தம் மன்னன் ஜே Hi. If it து 50 வருடம் பூர்த்தியாகிவிட்டது
விழா எடுத்துள்ளன்ர் ம் ஆராதாவின் மகனான நடிகர் செய்தி இது "முப்பது வருடத்துக்கு மரச் சுட்ட வழக்கில் சின்றயில்
A. து திருமளம் நடந்தது சினிமார் நிகழ்ச்சிக்கு வருவதற்கே பயந்தார் ன் மன்ைவியான் சாவித்திரியுடன் நடத்தி வைத்தார் என்னைப் ாயான ஹீரோ மிெளிதான்
zuten, eraien artin ாள்ளத் தவிர வேறு யாருடைய களும் வொக விற்பன்ையாவு
பகு
獸驚 ir: Associal off-Korp li l-Artikolu II NEI
நான்ே நடிக்கிறேன்" என்கி

Page 12
கவலைப் படுகிறேன் நான் -0- கல்லாகவே இருந்திருந்தால், மனதில் விழுந்த முதல் இடியோடு-நான் Աpւգ55 Guրաlgննuմ: ացյալգամ ացյալգպմ வதை தாங்கும் மனதோடு வாழாமல் போயிருப்பேன் --
aói G818/fi/BGoTI() எனக்குள்ளே நான் குமுறித் தணியாமல் TfLOGODAUGIJIMTLİ) உள்ளத்தின் தீயை திக்கெங்கும் எறிந்திருப்பேன்; கால மாற்றத்தில் கோது உடலில் குளிர்ந்ததோர் ஏரியாய் தண்ணீர் சுமந்திருப்பேன் -O-
நான் மாத்திரம் கல்லாகவே இருந்திருந்தால், காதலால் சிந்திய அமுதத்தையோ விஷத்தையோ
இருந்திருப்பேன்; முகில்களின் நீரைத் திருடி என் சிகரங்களில் இருந்தே எல்லா நீர் ஊற்றுக்களையும்
ticija Itali.
கல்லாகப் படைக்கப்படாததற்காகக் நான்.
கல்லாக இருந்திருந்தால், காதல் எதிர்ப்புகளின் முன்
660 60aJLLITASĝo 6065/65 65 ŬLILI9Uj IUCELJá7; எந்த உளி கொண்டும்
இன்னொரு நாமத்தைப் பதிக்க
இடம் கொடாமல் வாழ்ந்திருப்பேன்
-0- கல்லாக இருந்திருந்தால், வேடம் தரிக்காமல் நிறம் மாறாமல்
Tg5GGOTIT (GLD) ES AU 885 TLD GÜ տատո5 95/55/5մGug: -0-
வரலாற்று ஆய்வுகளில் காலத்தால் அழியாத குறியீடாக வழிகாட்டிக் கொடுத்திருப்பேன். கோபுரங்களை உயர்த்தவும் 30 ամյ5007ն կaligնս055գ/մ։ பங்கேற்றிருப்பேன்
எனினும்,
உயிர்ப் பலியிட்டு குருதியால் நனைத்துப் புதையலைத் தேடி-எனைப் பிளக்கும் மனிதன் முன் கல்லாகக் கூடாதென தெய்வத்தை வேண்டுகிறேன்
என்இனி (6), Teg (நிலவே
மண்ணுக்குக் கொடுத்திருப்பேன்
-0- பஹீமாஜஹான்-அட்டாளைச்சேனை.
त्या.या ܢܕܚܠ ܀
*itRight S சிறுவயதில் இரண்டாவது அழுதேனாம். கடிதத்தில்-அவன் எனக்கு சேர்ந்து நினைவில்லை. எடுத்துக்கொள்ள அவர்கள் இடம் ** அழைத்தபோது என்பதால். நல்ல தம்பி ஆத்திரப்பட்டேன் ** LDITLDITa/)Lib ** நடு இரவு வேளையில் இன்று இருந்தது இங்குவந்த பிறகு குழம்பிய கூந்தலுடனும் ஆனால்-அவர் தூங்கி வழிந்த 9, 196619. எதிர்பாராமல் விழிகளுடனும் -வைத்து Փարի նա510 5tg: வருவதில்லை; 15-1555. விசாரித்துவிட்டு இருப்பான குே வந்தாலும் நடக்கும் இலக்கமொன்று தந்து காரோடும் தெருே மறுத்துவிடுவேன் இரவு உடையில் அரோடு நாயிரு ** USIGIT- KTGÖTAMAAT- GUTUIGu {ಲ್ಲಿ பருவநிராட்டு மறுக்கவில்லை Lollahati- Օրի0ԱՄ6 : விழாவன்று வெட்கப்படவில்லை படம்பிடித்துக்கொண்டு சோறுட்டும் வேை CALIGNITI 657 |aff/წითეn "&)ტrცეს” .
ԱIII00/(կL07 sԱ55ՄԱԱԼ-ՊաlճՄ001 ** சிரித்தேன். என்பதால் அல்ல. எஸ்.பிரபா-பதுளை |சென்றதுவே தேசம்
یال 222000:40
TÜLIŞ GII. சிறுபிள்ளைச் சித்திரமாகவோ இழுத்துவிட்ட பம்பரமாகவோ N விசைக்கோடுகளாக
பூச்சியங்களிலிருந்தும் இான் கோரு ஆரம்பிக்கலாம்
FE புள்ளி பூச்சியத்திற்குள்ளும்
ՁմGung தொடங்கலாம்
என் வாழ்க்கையில் என் வாழ்க்கை ಆAQ TiVé நகர்ந்து செல்கின்றது
இரு துண்டம் கோடுகளாகவும் பற்றிபேசும் போது என்பதுதான் உறுதி
உன்னோடு கோடுகளிலிருந்து கோடுகளோ பூச்சியங்களோ இன்றி ,
கிழிக்கப்பட்டுவிட்டது பூச்சியங்களாகவும் வெறும் புள்ளிகளாக யெம்.யே.தஸ்ரிப்,
** இறுக்கப்பட்டுள்ளது டேம் பெயர்கிறது அது அக்கரைப்பற்று.
**
**
சு நம் மேடம் க நேரம்
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு மனக் கவலை தேகசுகம் பாதிப்பு: பிப 4 மணிஞாயிறு மனக்குறை நீங்கும் பெரியோர் உதவி பிய 1 மணி திங்கள் தொழில் விருத்தி, கடன் தொல்லை. பகல் 12 மணி திங்கள் தொழில் விருத்தி முயற்சி பவிதம் 山ö 1 吋 செவ்வாய் பெரியோர் உதவி முயற்சி பவிதம் பிய 2 மணிசெவ்வாய் வீண்குறை கேட்டல், அந்நியர் உதவி பகல் 1 மணி புதன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 12 மணி புதன் தொழில் சிறப்பு, மனக்குறை அதிகம் பகல் 12 மணி வியாழன்- அந்நியர் உதவி பணக் கஷ்டம் பகல் 1 மணி வியாழன் வீண் செலவு கடன் படல் LILI 2 LDGSs வெள்ளி தொழில் மந்தம் பெரியோர் பகை பிய 2 மணி வெள்ளி வெளியிட வாழ்க்கை பயனற்ற செயல் பகல் 1 மணி சளி பிரயாண மிகுதி செலவு அதிகம் பிப 1 மணி சனி கடன் தொல்லை, மனக் கவலை 2
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு தொழில் மந்தம், பணக் கஷ்டம் புதல் 1 திங்கள்- வீண்குறை கேட்டல் மனக் கவலை செவ்வாய் பெரியோர் சகவாசம் உயர்ந்த நிலை பிய புதன் வெளியிடப் பயணம், அந்நியர் உதவி பகல் 1 வியாழன் தொழில் கஷ்டம் மனக் குறை LJUSGÅ) 12 வெள்ளி உயர்ந்த நிலை பொருள் வரவு LJA II சனி பெரியோர் உதவி பலவித பேறு 2
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7
i
உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு மனக்குறை நீங்கும் முயற்சி பலிதம் பிய 1 மணி திங்கள் தொழில் விருத்தி, பணச் செலவு LJES TË LIGJI Ordiani- p pala Lond, Illi (30). L.L. 2 LG) புதன் இனசன நன்மை, பெரியோர் உதவி பிய 1 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை பலவித பேறு LJSKG) 11 DG82M) வெள்ளி துயர் நீங்கும் காரியானுகூலம் மு.ப. 10 மணி சளி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி LOL. 2 DGSON
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்
ിj, 'f11',
மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு உறவினர் பகை காரியக் கேடு பிய 2 மணிஞாயிறு இனசன நன்மை தொழில் சிறப்பு பகல் 12 மணி திங்கள் தொழில் கஷ்டம், பண முடங்கல் மு.ப. 10 மணிதிங்கள் வெளியிடப் பயணம் உயர்ந்த நிலை பகல் 1 மணி செவ்வாய் அந்நியர் சகவாசம் இனசன நன்மை பிப 4 மணிசெவ்வாய் வீண் முயற்சி காரியானுகூலம் LIGGJ 12 LDGOVO புதன் தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு பகல் 12 மணி புதன் தொழில் கஷ்டம், அந்நியர் சகவாசம் பிய 2 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிய 1 மணிவியாழன் பயனுள்ள செயல் பிரயான மிகுதி பிய 1 மணி வெள்ளி மனக்குறை நீங்கும் பெரியோர் உதவி பகல் 12 மணிவெள்ளி முயற்சி பவிதம், பணவரவு L.L. 2 DM சனி தொழில் விருத்தி, முயற்சி பலிதம் பகல் 1 மணிசனி துயர் நீங்கும், மன மகிழ்ச்சி Liga 12 LDGJ
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சீனாவை ஆக்கிரமித்த ஜப்பானை எதிர்த்து சீனமக்கள் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் மக்கள் விடுதலைப் படை என்றும் செஞ்சேனை என்றும் அழைக்கப் பட்ட புரட்சிகரப் படையில் பல்லா யிரம் இளைஞர்களும் யுவதிகளும் இணைந்து கொண்டனர்.
சீன மக்களின் எழுச்சியை அடக்கசீனாவின்பிரதானநகர்கள் மீது ஜப்பான் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.
தலையில்குண்டுவிழும் என்ற பயத்தில் தலை குனிந்து வாழச் சம்மதிப்பர் இழப்புக்களையும் அழிவுகளையும் கண்டு நடுங்கி அடங்கிவாழத்தீர்மானிப்பர் என்று ஜப்பான் ஆக்கிரமிப்பாளர்கள் நினைத்தனர்.
சீனாவே அழிந்தாலும் சரி அடிமைகளாய் வாழமாட்டோம் .Störg forri நின்றது مسیح இறுதியில் ஜப்பானியர்கள் துணி யைக் காணோம், துண்டைக் காணோம் என்று தோற்றோடி ானார்கள்
1937ம் ஆண்டில் ஜப்பான் குண்டுவீச்சால் அழிந்த நகர் ஒன்றையும் பெற்றோரையும் EA F. உற்றோரையும் இழந்து உயிர்  ിപ്പ് பிழைத்துக் கிடக்கும் பிஞ்சு ஒன்று உட்வெடித்தழுவதையும் இப்படத்தில்
காண்கிறீர்கள்
ஏழை அழுத கண்ணீர் மட்டு மல்ல, ஒடுக்கப்படும் மக்கள் அழுத கண்ணிரும் கரிய வாளாகும்.
ஜப்பானியர்களுக்கு ஒருநாள் அந்த உண்மை உறைத்தது.
G3LesoTT BesosöITLITSEes
பெயர் ஏ. ஜெயந்தன், பெயர் |பெயர்: |பெயர்: GUTT FIT alug: 17 எச். இஷாக், |" சுபாஷணி வயது 2】 முகவரி: alug: 19 Guugi: 16 முகவரி:
pas Aufl:8, KADURUGAS | ره نه ویfl; 26/16, واش ஏ, புளுகொந்தன்னை,
சின்னப் புதுக் குளம்,
NCTION 000MB0 குறுக்கு கூழாவடி அக்குறனை கண்டி
வவுனியா
பொழுது போக்கு မျိုး"၊ "မြို့များ |பொழுது போக்கு பது.வானொலி இெது 'கு' " அரட்டை அடித்தல்
ujinana, Ana Gast. I RIPREDIRTool.
பிளி
இடம்
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுள்ளரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் தாயிறு முயற்சியில் தடை மனக் கலக்கம் பிய 2 மணி ஞாயிறு இனசன நன்மை காரியானுகூலம் L.L. I Do திங்கள் தொழில் விருத்தி அந்நியர் உதவி பகல் 12 மணி திங்கள் தொழில் விருத்தி முயற்சி பவிதம் L JGJ 12 LIGONI செவ்வாய்- பெரியோர் சகாயம் கெளரவ மிகுதி பிய 1 மணி செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி LL 2 Das தன் தொழில் விருத்தி பெரியோர் உதவி பகல் 12 மணி புதன் தொழில் விருத்தி அந்நியர் உதவி பிய 2 மணி வியாழன் முயற்சிகளில் வெற்றி பணக் கஷ்டம் பிப 4 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பகல் 12 மணி வெள்ளி தொழில் மந்தம் பிரயாண மிகுதி பிய 1 மணி வெள்ளி புதிய முயற்சி காரியானுகூலம் LIGJI I Dash ளி பெரியோர் சகாயம் உயர்ந்த நிலை பகல் 1 மணி சனி தொழில் விருத்தி பணக் கஷ்டம் LJUGU II LDGOVOM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
Ji , , , (புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ஞாயிறு மறைமுக எதிர்ப்பு மனக் கலக்கம் L.L. 2 DAs திங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LJUG II LOGOVOM செவ்வாய் வீண்குறை கேட்டல், அந்நியர் உதவி முய 10 மணி புதன் வெளியிட வாழ்க்கை, பணக் கஷ்டம் LO). LJ. 2 LDGOVOM வியாழன் இனசன நன்மை காரியானுகூலம் LAGU LI LDIGNON வெள்ளி பிரயாண மிகுதி செலவதிகம் L.L., 2 LG) சனி துயர் நீங்கும் மன மகிழ்ச்சி L6) 12 LD66)
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
3,
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் உதவி முயற்சி பலிதம் L.L.I. திங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை பகல் 12 மணி செவ்வாய் வீண் முயற்சி செலவு மிகுதி LNL 3 DG09) புதன் மனக் கலக்கம், பெரியோர் பகை LU 3G) III DIGNON வியாழன் வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு L.L. 2 LDGS) வெள்ளி முயற்சி பலிதம் தொழில் விருத்தி D6 சனி பெரியோர் உதவி கெளரவு மிகுதி LJUSGÅ) 12 LDGIRIM
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு தேகசுகம் பாதிப்புமனக் கவலை பிய 1 மணி ஞாயிறு பிரயாண்க் கஷ்டம், தேகசுகம் பாதிப்பு: பிப 1 மல் திங்கள் தொழில் விருத்தி, அந்நியர் நட்பு பகல் 1 மணி திங்கள் தொழில் விருத்தி முயற்சி பலிதம் LOLU 2 LIGONI செவ்வாய் இனசன நன்மை காரியானுகூலம் முய 10 மணி செவ்வாய் அந்நியர் உதவி பலவித பேறு LJJEĠ) 12 LUGAGNA புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பிய 2 மணி புதன் கடன் சுமை கெளரவக் குறைவு o வியாழன் வீண் முயற்சி, பணக் கஷ்டம் பிய 1 மணி வியாழன் மனக்குறை நீங்கும் உயர்ந்த நட்பு பகல் 12 மணி வெள்ளி தொழில் சிறப்பு அந்நியர் நட்பு முய 10 மணி வெள்ளி வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பிய 1 மணி சனி பிரயாண மிகுதி செலவதிகம் பிய 2 மணி சனி தொழில் கஷ்டம், பணச் செலவு LUEGA) i II LOGOos
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
III in
DJ- 量 22ー28、1998

Page 13
பெண்கள் இதைக் கவனியுங்கள்
* உடலில் உள்ள எண்ணெய்த் தன்மை யைப் போக்க இரசாயனக் கலவையான சவர்க்காரங்களை உபயோகிக்காமல் இருப் பது நல்ல. அதற்குப் பதிலாக கடலை மாவு, உளுந்து மாவு போன்றவைகளில் ஏதாவது ஒன்றைத் தேய்த்துக் குளியுங்கள் முகத்தில் எலுமிச் சம்பழச்சாறும் தேனும் கலந்து புரட்டலாம்.
தலையில் இருக்கும் எண் ணெய்த் தன்மையைப்போக்க செம்பருத்தியைப் பயன்படுத்
ங்கள் செம்பருத்திப் பூ போன்றவைகளைப் பிழிந்து சாறு எடுத்துத் தலை யில் தேய்த்துக் கழுவுங்கள் கீழா நெல்லியை அரைத்தும் தலையில் தேய்க்கலாம். இவை களைத் தேய்த்துக் குளித்தால் கூந்தலில் சிக்கு ஏற்படாது முறியாது. பொடுகு ஏற்படாது. அகால நரையும் தோன்றாது.
பொடுகைப்போக்க ஆயுர்வேதத்தில் சிறந்த மருந்து இருக்கிறது. அதாவது ஊமைத்தன்காயைப் பிழிந்து சாறு எடுத்து தலையில் தேய்தால் போதும் நெல்லிக்காயை ஒருநாள் முழுவதும் பாலில் போட்டு வையுங்கள். பின்பு அதே பாலில் அரைத்து தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்துக் கழுவி விட்டால் பொடுகு நீங்கும் கூந்தலும் செழித்து வளரும், உளுந்து கடுகு இரண்டை யும் சம அளவில் சேர்த்து தலையில் சேர்த் துக் கழுவி விட்டாலும் பொடுகு குறையும்.
கண்களில் மை தீட்டுவதற் Girl கண்ணுக்குள் இரண்டு துளி
கோடை காலம் வந்து விட்டது. கோடை காலம் சருமப் பிரச்சனைகள் நிறைந்த காலம் சூரிய ஒளி உடலில் அதிகமாக விழுவது தோலுக்கு நல்லதல்ல.
உடலில் அதிகமாக வெயில்படும் இடங்களில் சொறியும், சிவப்பும், தொடர்ந்து கீறலும் உருவாகிறது.
சூரிய ஒளி உடலில் அதிகம் படாமல் இருப்பதே இந்தத் தொல்லையில் இருந்து தப்பிக்க சிறந்த வழிமுகத்திலும் கைகளிலும் சூரிய ஒளியில் ருந்து பாதுகாக்கும் ஏதாவது வகை கிறீம் பூசுவது நல்லது
* இறுக்கமான உடைகளை கோடை
ல பெண்கள் எனக்குத் தாய்ப்பால் இல்லை என்பார்கள். அதற்குப் பெருமளவு காரணமாக இருப்பது அதே பெண்தான்.
என்னென்ன காரணங்கள்? * தாய்ப்பால் புகட்டுவதற்கு விருப்ப LĎ65760)|D.
* தாய்ப்பால் கொடுத்தால் அழகு குலைந்து போகும் என்ற எண்ணம்
* மார்புகளின் வடிவம் கெட்டுப்போகும் என்ற கவலை
* அசிங்கமான விஷயம் என்ற வெட்கம் * சரியாகப் பால் புகட்டத் தெரியாமை தாய்க்கு நோய் இருந்தாலும் (எய்ட்ஸ் ருந்தால் கூட) பால் புகட்டலாம். தைரோய்ட் நோய்களுக்கு மருந்து சாப்பிடுகிறவர்கள் மட்டும் பால் புகட்டுவதைத் தவிர்க்க வேண் டும் கர்ப்பிணியானால்கூட பால் புகட்டலாம்.
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
அழகும் ஆரோக்கியமும் தேவைப்படும்
339 425 at: 513922 - 4262 fres-a osasu
Pభ_9_
மகளிர் மட்டும்(மகளிர்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
விட வேண்டும். அப்போது
கண்ணுக்குள் இலேசான எரிச்சல் ஏற்படும். அப்படியே ஒரு நிமிடம் கண் அடைத்துத் திறந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சியும் பிரகாச மும் ஏற்படும். வீட்டில் தயாரிக்கும் கண்மையே சிறந்தது.
மருதோன்றி மருத்துவக் குணம் நிறைந் தது. கை, கால்களில் மருதோன்றி இடலாம். கையில் மருதோன்றி இடு
யற்கைக் காற்று மாசு கலக்காமல் இருக்கும். அது உடலுக்கு நலம் தரும்.
* குளத்திலோ, ஆற்றிலோ தோழிக
ளோடு விளையாடி நீச்சல் அடித்துக் குளிப்பதும் உடலுக்கு நல்லது
* அதிக நேரம் தூங்குவதைத் தவிர்க்க லாம். ஏழு மணிக்கு மேல் தூங்குவது அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் கெடுதல் ஏற்படுத்தும்.
* முகப்பரு ஏற்பட்டவர்கள் வேப்பம் பட்டையை வெண்ணெயில் அரைத்துப் பூசலாம்.
* உடலுக்கும் தலைக்கும் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலுக்கு நல்லது கால் பாதங்களில் எண்ணெய் தேய்த்தால் குளிர்ச்சி கிடைக்கும்.
காலத்தில் அணியாமல் இருக்க வேண்டும். * உள்ளாடைகள் பருத்தியாலானதாக இருப்பது நல்லது.
* சுத்தமான காற்று இருக்கும் இடத்தில் அதிக நேரம் செலவிடுங்கள்
* குறைந்தது ஆறுமணி நேரமாவது நன்றாகத் தூங்குங்கள்
* உடலையும் கூந்தலையும் எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள்
போதைப் பொருட்களையும், கெடுதல் தரும் பானங்களையும் பருக வேண்டாம்.
தேவையில்லாத மருந்துப் பொருட் களைப் பயன்படுத்தக்கூடாது.
95 ITALI LI
b, Uಿನಿಲ್ಲ! ஊகங்களுக்
676-6T16 ஆண்டு விழாவைக் அரச குடும்பத்தினர் ஏர் சாரா-ஆண்ட்ரூ 2 திெ: 19lᎠᎦ ( அபகீர்த்தியைப் பூசி ஏற்பாடு
அந்த உள்நோ விளங்கியதால், அவர் தன்னை ஒரு பொ நினைத்துக் கொண்ட பற்றி சிறிதும் கவலை குடும்ப கெளரவம் மட் றது. பாடம் புகட்ட முய பத்திரிகையாளர்க போது, பத்தாண்டு வி L60TT.
"அப்படி ஒரு வி என்ன அர்த்தம் இருக் கேட்ட கேள்வி, ப,
குடும்பத்தை தூக்கிவா
தன் நெருங்கிய : GJ இறக்கிவைத்தார் டயா "1984ல் இரண்டா ಕ್ಲಿಕ್ಕಿ தினத்தன்றே எ விட்டது. அதன்பின்னர் லேயே படுத்து உறங்குக் திமிராலும், தாழ்வு மன நாட்கள் நரகமாகின்றன களிடம் கூறிக் கவலை "1984ல் போத்துக் பணிக்காக சென்றபோ அறைகளில்தான் தங் ni Ugaoguio LUTGOTIT :"கிறிஸ்மல்" வரும் கலந்து கொள் *ಲ್ಯ இருந்தது
சாள்ஸ்சுடன் சேர்ந்து கொள்வது போலியாக தம்பதியாக ஏனையே என்பவற்றை தவிர்க்கவே சாள்ஸ்சை அனுச சாள்ஸ்சின் மனம் மாறப் அதனை தனது பலவி TGÖTLIGO டயானாவின் பிடிவாத கிளர்ந்தெழுந்தது.
அதனால் பொது நி டன் கலந்து கொள்வ தவிர்த்தே வந்தார்.
கிறிஸ்மஸ் தின நிகழ் குறிப்பிட் நாள் நள்ளிரவு வரை இ6 சகோதரருமான ஆன்ட்ரூ ஒன்றில் டயானா கலந்
GUIT GAŬ 6T 6U
a IGI(BailIII Laig¡il
கள் இருக்கின் றன. தேவைப் அந்த நிகழ்ச்சியில் படும்போதெல் திரும்பிய டயானா மறுநா லாம் கிடைக்கும். எழுந்தார்.
அது தயாராகும் வரை பொறுத்திருக்கத் தேவையில்லை. சூடாக்க தேவையில்லை. பீடிங் போத்தலில் விடத் தேவையில்லை.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கும் கொடுக்கும் தாய்க்கும் அதிகமான பாசம் கிடைக்கும்.
தாய்ப்பால் விரைவாக ஜீரணம் ஆகும். அதனால் குழந்தை பசியால் அடிக்கடி அழும் குழந்தைக்கு எந்த நேரத்திலும் பாலூட்டலாம்.
飞● DL) D
தி) இன்மைய விட்டதாக கதை விட்ட மட்டும் தனியாகச் செ g|Teigua), Go வெறுப்பு ஏற்படுவதாக காட்டிக் கொள்ளாமல் பிரயத்தனம் செய்ய வே டயானா தன் தோழிகள்
இக் காலகட்டத்தி தாயாருடைய 90வது வந்தது. அதனை முன் ஒன்று ஏற்பாடு செய்ய
வேறு வழியின்றி இணைந்து அங்கு இருந்தது.
எனினும், குறிப்பி முடியும்வரை இருவரு கொள்ளவில்லை. ஒருவ வர் பார்க்கவும் இல்ை இரு துருவங்களாக ததை பல கண்கள் கா
அதனையிட்டு மகா வருந்தினார். டயான இருந்தது.
தன் வாழ்க்கைை விட்டு கண்ணாமூச்சி ராணியாருக்கும், அவர அவமானங்களை தன் ச தொடங்கினார் டயான
1992 լDրից 29լի
fig, Gully
Sigo)üLISOfflb. ஒா - - - - - - - - - - - -
GAITIJib EuróLJILG&F BEFERUNGU பெயர். பி.கு:
帕: அதிஷ்டசாலியாக (ᏌᎮᏭ5ᎧᏗ ". . . . . . . . . தெரிவு செய்யப் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில். புகைப் படங்களை so, Guntun:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர a mám-gpsimn-Eleucllum á geimn || Eftss agað.
“5ủümāagümañātāmüguā0 தித் திகதி 28-03-1998
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
sublogailu GR Gil GITT LÍ LIL sasniegfrisin தி
se- St.
Irfan Gluming GrTarafia
SIITILIITI
LITTI GRailG TIJibrfandigers அறிவிக்கப்படும். தபா Glurimo Torii GTIñupListik
In Tij. 22-28, 1998
GIULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் பத்தாவது திருமண காண்டாட பிரிட்டிஷ் ாடுகளைச் செய்தனர். வு முறிவுகள் பற்றிய டும்பத்திற்கு ஏற்பட்ட மெழுகத்தான் அந்த
கம் டயானாவுக்கும் கடும் எரிச்சலுற்றார். மை என்று மகாராணி மருமகளின் துயர் படாத மாமியாருக்கு, ம் பெரிதாகத் தெரிகி வு செய்தார் டயானா டயானாவை சந்தித்த பற்றி கேள்வி எழுப்
ா தேவையா? அதில் றது? என்று டயானா 57rfl60) 49: ALJIT6Tiffa56flLb இடமளித்தது. அரச ப்போட்டது.
நேகிதிகளிடம் தனது L JILL (BaFITOSI iii/RGOOGIT TTT. வது மகனான ஹரி ங்கள் உறவு அறுந்து தனித்தனி அறைகளி றோம். இந்த மனிதரின் பான்மையாலும் என் என்று தன் சிநேகிதி IULLIT LUITGOTT.
ல் நாட்டுக்கு அரச ம், அங்கு தனித்தனி கியிருந்தோம்" என்ற கூறியிருந்தார். ாலத்தின்போது இரு வேண்டிய நிகழ்ச்சி
நிகழ்ச்சிகளில் கலந்து நடித்து, மனமொத்த ரை நம்பவைப்பது டயானா விரும்பினார். ரித்துச் செல்வதால், போவதில்லை. மாறாக னமாகவே எடுத்துக் த உணர்ந்தபோது, க் குணம் மீண்டும்
கழ்ச்சிகளில் சாள்ஸ்சு தை பல தடவைகள்
ச்சியையும் தவிர்க்கவே
ட நிகழ்ச்சிக்கு முதல்
ாவரசரும் சாள்ஸ்சின் வுடன் இசை நிகழ்ச்சி து கொண்டார்.
கலந்து கொண்டுவிட்டு ள் நேரம் கழித்துத்தான்
ால் சளி சுரம் பிடித்து ர், அதனால் சாள்ஸ் ல்ல நேர்ந்தது. டர்லே தன் மனதில் வம், அதனை வெளிக் இருப்பதற்கு பலத்த ண்டி இருப்பதாகவும் ரிடம் கூறியிருந்தார்.
தான் மகாராணியின் பிறந்த நாள் விழா னிட்டு கலை நிகழ்ச்சி ப்பட்டிருந்தது. LULJINTGOTT FITGTGÅVEL GÖT ாட்சியளிக்கவேண்டி
ட்ட நிகழ்ச்சி நடந்து ம் எதுவுமே பேசிக் முகத்தை இன்னொரு
அவர்கள் காட்சியளித் னவே செய்தன.
ாணி இலேசாக மனம் வுக்கு மகிழ்ச்சியாக
ப கிழித்துப்போட்டு ஆட்டம் காட்டும் மகா மகனுக்கும் ஏற்படும் தோசங்களாக கருதத்
திகதி டயானாவுக்கு
Այն
屬潟
ন-32 =
சோகச் செய்தி ஒன்று எட்டியது.
அவரது தந்தையாரான ஏள்ஸ் ஸ்பென்சர் இறந்துபோனார்.
டயானாவால் அந்த இழப்பைத் தாங்க முடியவில்லை. தவியாய்த் தவித்துப்போனார் அவருக்கு ஆறுதல் சொல்ல அரச குடும் பத்தில் யாரும் இருக்கவில்லை. கடல் போன்ற அந்த அரண்மனையில் மனிதர்களுடன் இயல்பாகப் பழகக்
தானும் வருவ தாக சாள்ஸ் கூறினார்.
"வேண்டாம், நான் மட்டும் போகிறேன்" என்றுவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
எனினும் இறுதிச் சடங்கில் சாள்ஸ்சும்
கலந்துகொண்டார்.
றுதிச் சடங்கு முடிந்ததும், விமானத்தில் தன்னுடன்கூட வருமாறு சாள்ஸ் அழைத்தார். "வேண்டாம், நான் தனியாகவே வருகி றேன். நீங்கள் போங்கள் என்றார் டயானா சாள்ஸ்சின் உதவியாளர்களால் இவ்விட யம் மகாராணிக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே
டயானாவுடன் தொடர்பு
DP ini Giurgi Ia ai
III LIfhilimitididului Ilicipali ihop GDuh Sunsoffi GÜLTIGLib Gífurniers GOINGMT legir si Gleist Goirth Lurfefon Gurú Glumnyuruh
கொண்ட மகாராணி, சாள்ஸ்சுடன் இணைந்து 12′ (UD60 D. இல்லாவிட்டால் உன் தந்தை Iuflaðir மரணச் சடங்கில்கூட உன்னை கைவிட்டுவிட் என்று குறைவரும்" 61ನೆಲ್ಲಗೆ.
வேண்டா வெறுப்பாக மகாராணியின் வேண்டு ஏற்றுக்கொண்டார் LUTSOTT.
இச் சம்பவம் தொடர் ". தன் தோழிகளிடம் Lungofti aflLisflá60gusleÚ. "பொதுமக்கள் மத்தியில் மதிப்புக் குறைந்து விடக் கூடாதே என்று
நினைத்து போலி நாடகம்
னார்
IIIIIIIIII டயனா-மூன்றாவது ஆசனத்தில் (வலது)மகாராணியின் தாயார்
untud E55 LIIGểFGEFEDDGRUP TGITFilicjajleżLib &#BF GINGID LI Ffa Gluggu Iñ GITAfef மதி ஏ. சுந்தரலிங்கம்,
று டிவிசன், பீட்று குறுாய்,
நுவரெலியா,
I upЈfali udalnijih filmađanimadu
醬
、
ஆடுகிறார்கள் என்று கூறினார்.
GLJITGBaJT 6a MaO)67TALITL"Lglab u9y L.q. disasLgl | விபத்துக்குள்ளாவது சாள்ஸ்சின் வழக்கம்
ஒருமுறை அவ்வாறு விபத்தில் சிக்கிய பின்னர் தனது மகனான வில்லியமின் கட்டிலை எடுத்துக்கொண்டு போய் தனது அறையில் போட்டுப் படுத்தார் சாள்ஸ்
அது வெண்கலக்கட்டில் மிகவும் அகலமானது அக் கட்டிலில் படுத்திருப்பது சாள்ஸ்சுக்கு சுகமாக இருந்தது.
தனது கட்டிலைத் தரும்படி வில்லியம் அடம்பிடிக்கத் தொடங்கிவிட்டார்.
"முடியவே முடியாது. அம்மா மாதிரியே பிடிவாதம் பிடிக்கிறான் பார்" என்று மறுத்து all ritera,
ஆனால் வில்லியம் விட்டபாடில்லை. "அந்தக் கட்டிலைத் தந்தால்தான் தூங்குவேன் என்றுவிட்டான்.
இறுதியாக தாயாரிடம் சென்று முறையிட் டார் வில்லியம், "இவர்கள் இருவரில் யார் சிறுபிள்ளை என்பது தெரியவில்லையே! என்றார் டயானா
தினமும் முட்படுக்கையில் கிடப்பது
போன்ற இந்த வாழ்க்கையைவிட சாள்ஸ்சை விவாகரத்து செய்துவிடவே விரும்புகிறேன். எங்கள் இருவருக்குமே அதுதான் நல்லது
எப்போது மனம் முறிந்துவிட்டதோ அதன் பின்னர் மண உறவு நீடிப்பது போலித்தன மானது உலகத்துக்காக எங்களை நாங்களே மாற்றிக்கொள்வது கொடுமையானது, என்று டயானா சிந்திக்கத் தொடங்கினார்.
அப்படி விவாகரத்துச் செய்துகொள்வதில் சில இடையூறுகள் இருந்தன. அவற்றை எண் ணிையே தன் முடிவைத் தள்ளிப்போட்டு வந்தார். விவாகரத்துச் செய்தால் தன் பிள்ளை களை பிரிய நேருமோ? என்று பயந்தார். அதுவும் பிரதான காரணம்.
இளவரசர் வில்லியம் தலையில் காயம் பட்டுக் கிடந்த சமயம் சாள்ஸ் நடந்து கொண்ட முறையை பிரிட்டிஷ் பத்திரிகைகள் விமர்சித்தன. "լյրցլի ல்லாத தந்தை எதிர்கால மன்னர் இப்படியா நடந்து கொள்வது? தன் பிள்ளையையே நேசிக்கமுடியாத இளவரசரால் நாட்டு மக்களை நேகிக்க முடியுமா?" என்று விமர்சனங்கள் எழுந்தன.
சாள்ஸ்சுக்கு அந்தரங்கச் செயலாளராக இருந்தவர் கொமாண்டர் ரிச்சாட் ஜலாட்
அவர் சாள்ஸ்சுக்கு ஒரு குறிப்பு அனுப்பி
"பிள்ளைகள் இருவருடனும் நெருங்கிய உறவு இருப்பதை பொதுமக்கள் காணக் Un, LyLALJENITUDI 15IITTÄJJ56T (BL-Ibig JGN JITGTGTGGNINGÖNTGEND இல்லையெனில் மக்களின் தீராத வெறுப்புக்கு உள்ளாவீர்கள் என்று அஞ்சுகிறேன் என்று எழுதியிருந்தார்.
அதன் பின்னர் தனது இரு புதல்வர்களுட னும் சாள்ஸ் பொது இடங்களில் தோன்றினார். அக் காட்சிகள் பத்திரிகைகளில் பிரசுரமா யின. இவையெல்லாம் அரச குடும்ப போலி நாடகங்கள். இந்த நாடகங்கள் டயானாவுக்கு அரச குடும்பத்தின் மீது தீராத கசப்பையே தோற்றுவித்தன.
பள்ளிக்கூடத்துக்கு மகன் ஹரியை சாள்ஸ் அழைத்துச் செல்வது போன்றும் மகன்மார் இருவருடனும் சாள்ஸ் சைக்கிள் ஒட்டிச் செல்வது போன்றும் பத்திரிகைகளில் புகைப்
■
படங்கள் பிரசுரமாகியிருந்தன.
இப்புகைப்படங்களை கண்ணுற்ற டயானாவின் குடும்ப நண்பர் ஒருவர் "இவ்வாறு தன்பிள்ளைகள்மீது அக்கறை செலுத்தும் ஒரு தந்தையை நீங்கள் இரக்கமற்றவர் என்று எப்படிக் கூறுகிறீர்கள்? என்று கேட்டார்.
டயானாவுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. "இந்த வேவும்தான் எல்லோர் கண்ணுக்கும் தெரிகிறது. இந்த மனம்படும்பாடு யாருக்குத் தெரிகிறது? என்று சீறினார்.
தனது இரண்டு பிள்ளைகளைப்பொறுத்த வரையும் அவர்களது நடைமுறைகள் அவர்களை அரவணைத்தல் என்று சகல வற்றையும் டயானாவே கவனித்தார்.
ஆனால் பிள்ளைகளுடன் நின்று பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்கும் பாசாங்கை மட்டும்தான் சாள்ஸ் காண்பித்
தார். (அடுத்த வாரமும் வரும்)

Page 14
:* பிறருக்கு ஒரு உதவியும் செய்யமாட்டார். அவருக்கு சரவணன் என்ற மகன் இருந்தான்.
இராமசாமியின் வீட்டில்தான் அவரது தந்தையும் இருந்தார். ஆனால் அவர் தந்தையைச் சரியாகக் கவனிப்ப தில்லை. அவர் தந்தையை வீட்டின் பின்புறத்தில் இருக்கும் மாட்டுத்தொழுவத் தில்தான் தங்க வைத்தார்.
உடைந்த தட்டில்தான் தந்தைக்கு சாப்பாடு போடுவார். கிழிந்த அழுக்கான துணிகளைக் கொடுப்பார்
ஆனால் சரவணன் தன் தாத்தாவிடம் மிகவும் அன்பாக இருப்பான். தனது தாத்தாவுக்கு தன் தந்தை செய்யும் செயல் கள் அவனை மிகவும் கவலைப்பட வைத் தன.
தந்தைக்குத் தெரியாமல் சரவணன் தாத்தாவிற்கு வீட்டிலிருந்து பலகாரங்களை அடிக்கடி எடுத்து வந்து கொடுப்பான்
ப்படி ஒருநாள் சரவணன் பலகாரங்களை எடுத்துக்கொண்டு போய் தாத்தாவுக்குக் கொடுக்கும் போது இராமசாமி பார்த்துவிட்டார்.
உடனே அவர் சரவணனைக் கூப் பிட்டு அடித்துவிட்டார். இதனால் கோபம் கொண்ட சரவணன் தனது தந்தைக்குச் சரியான பாடம் புகட்ட எண்ணினான்.
சிறந்த வர்ணத்திற்கு
சில நாட்களின் பின், இராமசாமி தன் தந்தைக்குச் சாப்பாடு போடப்போனபோது அங்கே அவரது உடைந்த தட்டைக் காண வில்லை. எல்லா இடமும் தேடிப் பார்த்தார் இராமசாமி அவரது கண்களுக்கு அது தென்படவேயில்லை.
வீட்டின் முன்னால் விளையாடிக் கொண்டிருந்த சரவணனைக் கூப்பிட்டு, "தாத்தாவிற்குச் சாப்பாடு போடும் உடைந்த தட்டைக் கண்டாயா?" என்று கேட்டார் இராமசாமி.
"ஒ. அதுவா! அது என்னிடம்தான்
பரிசு தரும்
JájáM).
Ο ό リオ。
c á Sষ্ট OO [63
婆
سم/ص
KD
Ο ஜீடு:
இருக்கிறது" என்ற
"அதை நீ ஏன் கிறாய்?" என்று கே.
"அந்தத் தட்டை வைத்திருந்தால்தான் வந்தபின், நான் உங்க போடமுடியும்," என் இதைக் கேட்( இராமசாமி அப்போ அழைத்துத் தன்னுடன் அதுமட்டுமன்றி அ கவனித்தும் வந்தார். தனது திட்டத்த
1:
சரவணன்,
சிந்திர மண்டலத் GaleFliugauiT LLIITIT 67
ஆம்ஸ்ரோங் என்று உ
விடுவீர்கள். இதுவன எத்தனை பேர் என்று தெரியுமா?
denie GSGengful ஏரியில் ஒரு சிறு தீவு ஆண்டும் ஒக்டோபர் நீர்மட்டம் உயர்வதா விடும். மூன்று மா
பாராட்டுக்குரியவர்கள்
குறைந்து விடுவதா
விவசாயம் செய்து ஒவ்வொரு ஆண்டு
எம்மை நள
fl. stó. LoGLmsørn, நல்லாயன் கல்லூரி, கொட்டாஞ்சேனை.
ரிஷ்ணி முக்தார், திரித்துவக் கல்லூரி, கண்டி
இடத்தில் அரிப்பு
எஸ். லலித் பிரகாஸ், ஹாலி-எல.தமிழ் வித்தியாலயம், ஹாலி-எல.
எஸ். சர்வவிக்நோபன், உவெஸ்லி கல்லூரி, கொழும்பு.
எம். சிவசங்கர், தமிழ் மகா வித்தியாலயம், வவுனியா
Cu. Gyasing Guair, உதயபுரம் தமிழ் வித்தியாலயம், பெரிய கல்லாறு
கே. ஸப்ராஸ் மொஹமட், மஹாவெலமுல்ல முஸ்லிம்வித்தியாலயம் வெள்ளவாய
4. g. gaussotsit, இந்து மத்திய கல்லூரி, இராகலை
யூ. திலீப் ஜெயஷான், சென்பேர்ணதேத்தமிழ்வித்தியாலயம், சிலாபம்
டொன் பொஸ்கோ மாவத்தை நீர்கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் சரவணன்,
எடுத்து வைத்திருக்
Lті 9лпшолғпш0. இப்போது பத்திரமாக ங்களும் தாத்தா மாதிரி
ளுக்கு அதில்சாப்பாடு
று சொன்னான்.
அதிர்ச்சியடைந்த தே தனது தந்தையை
வைத்துக்கொண்டார்.
வரை நல்லபடியாகக்
ால் தன் தந்தையின்
- suh Eus puti
மொழி-கத்தலான், ஸ்பானிஷ் ஃபிரெஞ்ச்
தலைநகர்-அன்டோரே-லா-வில்லே பரப்பு- 464 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை- 59 ஆயிரம்
எழுத்தறிவு 99 சமயம்- கிறிஸ்தவம் நாணயம்- ஃபிரெஞ்ச் ஃபிராங்க் மற்றும் 6ULITGof6 GLIFLIT. அமைவிடம்: னிஷ்
தென்மேற்கு ஐரோப்பியநாடு நான்கு புறமும் நிலப்பகுதியால் சூழப்பட்டது.
ஃபிரான்சிற்கும் ஸ்பெயினுக்கும் இடையே அமைந்துள்ளது.
GITGOTO:
தேர்ந்தெடுக்கப்பட்ட 28 உறுப்பினர்
கொண்ட கவுன்சில் வழி ஆட்சி நடைபெறு
கிறது. 1993ல் இதற்கெனத் தனி அரசியல் சட்டம் வகுக்கப்பட்டதோடு ஐக்கிய நாடுகள்
கண்டு மகிழ்ந்தான் சபையின் 184வது உறுப்பினராகவும் இணைந்
திற்கு முதலில் பயணம் ன்று கேட்டால் நீல் டனடியாகப் பதிலளித்து
சன்று வந்துள்ளனர் சந்திர மண்டலத்திற்கு
ால்டிக் பிரதேசத்தில் ல் லிஃபென்ஜன் என்ற இருக்கிறது. ஒவ்வொரு மாதம் இத்தீவு ஏரியின் நீரில் மூழ்கி மறைந்து ம் கழித்து ஏரியின் நீர் மறுபடி தீவு தோன்று
uefluid alloug:III)4,61 றுவடை செய்வார்கள்.
தீவு நீரில் மூழ்குவதும்,
ஃபிரான்ஸின்
தது. பெயரளவில் இது
சென்றவர்கள் இதுவரை 12 பேர் சென்று வந்துள்ளனர். அவ்வாறு சென்று வந்துள்ள 12 பேரின் பெயர்களும் அவர்கள் பயணம் செய்த
விண்கலங்களின் பெயர்களும் பின்வருமாறு:
SlsórGaisfi GŠuň | 66rasovú
1 ஆம்ஸ்ட்ரோங் அப்பொலோ-11 2 அல்ட்ரின் அப்பொலோ-11 3. கொண்ட்ராட் அப்பொலோ-12 4、鲇 அப்பொலோ-12 5 ஷெப்பர்ட் அப்பொலோ-14 6。Glóra அப்பொலோ 14 7: 606).JIII அப்பொலோ 15 8. இர்வின் அப்பொலோ-15 9. unë அப்பொலோ-16 10 டியூக் அப்பொலோ-16 11:0)#ff06ðI6ör அப்பொலோ-17 I2、ai)。 அப்பொலோ-17
eue eu S S S uL D D DD L D L DDD D D DSi SiSi SDS D L
کے کسی
.  ை
実ー〜〜 |소는프
பின்னர் வெளிவருவதும் நடைபெறுகிறது. அவுஸ்திரேலியாவில் உள்ள ஃபால்கன் தீவு 1913ம் ஆண்டு முற்றிலுமாகக் கடலில் முழ்கியது. 13 ஆண்டுகளுக்குப் பின், 1926ம் ஆண்டு அத்தீவு கடலில் தோன்றியது. பின்னர் 23 ஆண்டுகளுக்குப் பின் 1949ம் ஆண்டு ஃபால்கன் தீவு மீண்டும் கடலில் மூழ்கி விட்டது.
- T
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
கடித்ததும், கடித்த எடுக்கிறதே இது ஏன்
多 ހިހަކީ
என்று உங்களுக்குத் தெரியுமா?
இரத்தம் உடனடியாக உறைந்துவிடும் நுளம்புகள் நம்மைக் கடித்து இரத்தத்தை உறிஞ்சும்போது இரத்தம் உறைந்துவிட்டால் நுளம்புகளுக்குச் சிரமம் ஏற்படும். இதனால் நுளம்புகள் நம்மைக் கடித்ததும் அவை தங்களது வாயில் சுரக்கின்ற ஒரு திரவத்தை நமது தோலுக்குள் செலுத்துகின்றன. இந் தத் திரவம் இரத்தம் உறைவதைத் தடுக் கிறது. அதன் பின்னர்தான் நுளம்பு கள் இரத்தத்தைக் குடிக்க ஆரம்பிக் கின்றன.
நுளம்புகள் நமது தோலுக்குள் செலுத் தும் திரவம்தான் எமது உடலுக்கு ஒவ்வாமல் போகிறது. அதனால்தான் நுளம்பு கடித்த இடத்தில் அரிப்பு எடுக்கிறது.
'് ' iیے ج>حتجتنی تک سچے سے سگ
GHGir:GL LITUIT
சர்வாதிகாரத்திற்கும், ஸ்பெயினின் அர்ஜெல் பிஷப்பின் அதிகாரத்திற்கும் உட்பட்டது. பொருளாதாரம்:
தானியங்கள், உருளைக்கிழங்கு புகையிலை போன்றவை முக்கிய விளை பொருட்கள். சுற்றுலாத்துறை முக்கிய 6)(ILDIT60
al 1. காற்றில் அசைபவன் காற்றிலே
60) SF6) ITT GÖT
அவன் யார்? 12 பாலாற்றிலே கறுப்பு மீன் உலாவுது
அது என்ன?
3 கோடையிலே ஆடிவரும், வாடையில்
முடங்கி விடும். அது என்ன? 4 நாளும் மெலிபவன் நாளும் சொல்
GIGOT. அவன் யார்? 5. சின்னக் குதிரைக்கு நூறு கடிவாளம்
அது என்ன? 6 காற்றைக்குடித்து காற்றில் பறப்பான்
Slausär unft? 17 மோதியபின் மின்னுவான் மின்னிய
பின் வெடிப்பான் 凯Q6sum? 8. காலையில் விழிப்பாள் ஒருத்தி, மாலை
யில் விழிப்ப்ாள் இன்னொருத்தி அவர்கள் யார்? 9. தண்ணீரில் நீந்திவருபவன் தரையில்
தாண்டி வருவான் அவன் யார்? 10. அண்ணன் தம்பி இருவர் அவர்
களைச் சுற்றிப் பன்னிருவர் அது என்ன?
விடைகள் nalistyg o no coroa 6 (pல-மரைய5 8 டிமமரங்கு
றயnே 9 醫 U-1199 CA99 TP gjy te
SAS ஒற்சி
தாகுப்பு: செல்வின்ஸ்கய்ல்விழி
முதன்முதலில் ெ
* பாய்மரப் பட்குகளை அறிமுகப் படுத்தியவர்கள் எகிப்தியர்கள்
ாலைகளை அமைத்தவர்கள் üngdashacir.
* கலங்கரை விளக்கத்தைப் பயன்
படுத்தியவர்கள் கிரேக்கர்கள்.
* பருத்தி ஆடை நெய்யும் முறையை
அறிமுகப்டுத்தியவர்கள் இந்திய கள்
* நிலக்கரியைப் பயன்படுத்தியவர்கள்
för istr67. சாவியை வளையத்தில் மாட்டும் முறையை அறிமுகப்படுத்தியவர்கள் Gigmora.
IIエ、22ー28,1998

Page 15
ர்ண்ணி நிரம்பிய குடத்தை எடுத்து இடுப்பில் வைத்தபடி நடந்த பொன்னுசாமி வாத்தியாரின் மகள் லட்சுமி வீரபத்ரனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.
"அண்ணே" என்றாள். "616ö16ðflotDIT QLarls, Glæ6IIá fluILDIT?“
"செளக்கியந்தாண்ணே! "9 CILITUDP" "அப்பாரும் செளக்யந் தான். இத்தினி நாளா எங்கண்ணே போயிருந்திங்க?" லட்சுமி அவனோடு இணைந்து நடந்தபடியே கேட்டாள்.
"அதையேம்மா கேக்கற. சம்பாதிக்கத் துப்பில்லாதவன். அம்மாவையும் தங்கச்சியையும் காப்பாத்த வக்கில்லாதவன்னு ஊர்ப்பஞ்சாயத்து என்னைக் கேவலமா பேசினதைத் தாங்கிக்க முடியாமே.
ஊரை விட்டு ஓடிப்போனேன். ப்போ நாலு காசோட திரும்பி வந்திருக்கேன். என்னோட தங்கச்சி பார்வதியும் அம்மாவும் இப்போ எப்படி இருக்காங்க 6UL'd. Léil....??
"அ.ண்.னே." லட்சுமி த்தட்டென்று நின் Digit.
"6T6öT60II)IDIT?" "உ. உங்களுக்கு விஷயம் தெரியாதா அண்ணே? "விஷயமா? விஷயம்."
"உங்கம்மாவும் தங்கச்சி பார் வதியும் .செ.செ. செத்துப் போயிட்டாங்க."
வீரபத்ரனின் கையிலிருந்த இரண்டு குட்கேஸ்களும் நழுவி உருண்டன் வாய் தன்னிச்சையாகத் திறந்துகொள்ள-உதடு கள் துடித்தன.
"செ. செத்துட்டாங்களா..?" "ஆமா..!" "GTCIGLIT...?" "ரெண்டு வாரத்துக்கு முந்தி." "எ.எ.எப்படி..?" "குடிசை. எரிஞ்சு போயி." "அம்மா.ஆ. பார்வதி ஈ.ஈ.ஈ." வீறிட்ட தன்வீட்டுக் குடிசை இருந்த திக்கை நோக்கி ஓடி னான். கையில் செம்போடு பொட்டல் வெளிகளைத் தேடிப் போய்க்கொண்டி ருந்த ஜனங்கள் அவனை வேடிக்கை
என்ன
பார்க்க தெரு நாய்கள் அவனைப் 'ಸ್ತ್ರ್ಯ
DJ LLD. வீடு இருந்த தொட்டான். மனசுக்குள் வலி திமிறியது. குடிசை இருந்த இடத்தில் தீப்பட் டுக் கரிந்த குட்டிச்சுவர்கள் மட்டும் நின்றிருந்தது குடிசையின் சாம்பல் மண்ணோடு மண்ணாய்க் கலந்து கெட்டிப்பட்டிருந்தது. பாதி எரிந்து போன மூங்கில் கம்புகளை ஒர் ஒரமாய்க் குவித்திருந்தார்கள்
கண்களில் நீர் திரள வீட்டையே சுற்றிச் சுற்றி வந்தான் வீரபத்ரன்,
திடீரென்று அவனுடைய தோளின்மேல்
ஒரு கை விழுந்தது.
கணேசமூர்த்தி. அவனுடைய
பால்யகால நண்பன் இறுகிப்போன
முகத்தோடு நின்றிருந்தான். கணேச மூர்த்தி ஒரு வேலையில்லா பட்டதாரி. வேலை கிடைக்காததால் கவர்மெண்டைத்
திட்டிக்கொண்டும். ஏதோ ஒரு மன்றத்தை
களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பவன். "வாடா, வீரபத்ரா' வீரபத்ரனின் தோளைப் பற்றி தன்னுடைய வீட்டுத் திண் ணைக்கு இழுத்துக்கொண்டு போனான் கணேசமூர்த்தி வீரபத்ரன் புலம்பினான்.
"GLili, 5(3600 g/T. GTÜLILLLII. 61 gör. னோட அம்மாவும் பார்வதியும். குடிசையில தீப்பிடிச்சுச் செத்தாங்க.?
கேணசமூர்த்தி கசப்பாய் புன்னகைத் தான் "அடுப்புத்தீ. கூரை விரிச்சுல பட் டுத் தீப்பிடிச்சதா பொலிஸ் சொல்றாங்க. ஊர் ஜனங்களும் அப்படித்தான் நினைச் சுட்டிருக்காங்க ஆனா என்னைப் பொறுத்த வரையில நான் அப்படி நினைக்கலை." வீரபத்ரன் விசுக்கென்று அவனை ஏறிட்டான். கண்களில் இருந்த நீரை அவசர
அமைத்துக் கொண்டும்- உரத்த சிந்தனை
அவசரமாய் துடைத்து "நீ என்னடா நிை "திட்டம் போட்டு பணி நான் நினைக்கிறேன்.
"Galapa LIT.P "கொலையேதான். ருந்த உங்கம்மாவையு குடிசைக்குள்ளே வெக் 醬 க்கிட்டுத் தீவெச்சு பரையும் கொளுத்தி கொலைதானே.?
முகம் பூராவும் இர வீரபத்ரன், உறுமினா
பாவனையில் நெற்றியை இண்டர்காமின் ரிஸிவன டெப்டி சூப்ரிண்ெ அறையிலிருந்த இண்டர் எடுத்தார். 'ஸார். எ "மிஸ்டர் அருள்ரா வரைக்கும் கொஞ்சம் ெ 956III?"
"வர்றேன். ஸார் "ஆன் த வே. தகவல் அனுப்பிப்ரிஸ் என்னோட ரூமுக்குக் சொல்லுங்க."
"GI6U. GUITT." "இன்டர்காமின் வைத்துவிட்டு- நெற்ற
ன்னேறிக் கொண்டிருக்கும் U போதே அவருக்கு ஆஸ்துமா தொந்தரவு வருமானால் அதைக் காரணம் காட்டி அணியிலிருந்து தன்ன்ை விலக்க அனுமதிக்க மாட்டார். சியாரா மாய்ஸ்ட்ராவில் அவரோடு சேர்ந்து போராடிய ஜோல் இக்லெசியாஸ் கூறுகி றார்:"சே ஆஸ்துமா தாக்குதலுக்கு ஆளான போதும், அது அணியின் இயக்கத்தைப் பாதிக்க அவர் அனுமதிக்க மாட்டார். அதிகபட்சமாகத் தனது முதுகுப் பையை யாரேனும் தூக்கி வர அனுமதிப்பார்
தனது நோயின் காரணமாகத் தாமதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று சே கருதினார். இது அனைவருக்குமான பொது விதி நோய்வாய்ப்பட்டவர்களுக்காக குழு தாமதிக் காது உன்னால் நடக்க முடியவில்லை எனில்-தொடர்ந்து செல் அவர் ஒரு போதும் விதியை மீறியதே இல்லை.
ஒரு வெளிநாட்டவரும், மருத்துவரும், ஆஸ்துமா நோயாளியுமான இந்தப் புரட்சிக் காரர் கியூபா புரட்சியாளர்களின் இதயங் களில் உயர்ந்த இடத்தைப் பிடித்தார். சிலருக்கு அவர் ஒரு அதிசயமாகத் தோன்றி னார். மற்றவர்களது மரியாதைக்கும் அன்புக் கும் உரியவராகினார். பொன்சியான பெரஸ் என்ற மலைகளில் வயதான விவசாயப் பெண்மணி இவரை சேகேலியாக, "எனது வருங்கால மனைவி என்று அழைப்பார்) தனது நினைவுகளைக் கூறுகிறார்.
"பாவம் சே! அவர் ஆஸ்துமாவால் எவ்வளவு தொல்லைப்பட்டார் என்பதை நான் பார்த்தேன். தொந்தரவு ஆரம்பமான தும் அவர் பெருமூச்சு மட்டும் விடுவார். பேசாமல் படுத்துக் கொள்வார் தனது வேதனையை மட்டுப்படுத்துவதற்காக அமைதியாகச் சுவாசிப்பார்
இப்படிப்பட்ட தொந்தரவு வருகிற போதும் பலர் வெல வெலத்துப் போவார் கள், இருமுவார்கள், வாயை வாயைத் திறப்பார்கள். சே தொந்தரவை அடக்க முயலுவார் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்து வார். ஒரு மூலையில் நாற்காலியின் மீதோ,
°之一°8,1998
ELIej BefejEGI (E)
அவருடன்கூட இருந்தவர்கள்
-- ---
கியூபாவின்கெரில்லாப்
பற்றிய அனுபவங்களை
பகிர்ந்துகொள்கின்றனர்
கல்லின் மீதோ உட்கார்ந்து ஓய்வெடுப்பார் சில நேரங்களில், நான் அவரோடு பேசிக் கொண்டிருந்தபோது, அவர் இரண்டு வார்த் தைகளுக்கிடையில் இடைவெளி விடுவதைக் கவனித்திருக்கிறேன்.
அப்படி இடைவெளி விட்டால் அவர் ஆஸ்துமா தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறார் என்பதை உறுதியாகக் கண்டு கொள்ளலாம். அந்த மாதிரி நேரங்களில் நான் விரைந்து அவருக்கு ஏதேனும் சூடாகக் குடிக்கக் கொடுப்
பேன். நெஞ்சைச் சூடாகத் இது அவரது வேத6ை புனித மாதாவே அந்தப் சுறுசுறுப்பான மனிதர் து மூச்சுத் திணறுவதையும் ருப்பது எவ்வளவு கஷ்ட
ஆனால், அவர் மீ
XXვა.
படுவதை அவர் விரும்ப பாவம் என்று சொல்ல TitatDDLITGOT 560TLDITGO சொன்னவரைத் துளைத்து இரக்கமான வார்த்தைகள் லூட்டுவதைக் காட்டிலும் 2 தில் கஷாயம் வைத்துக் விரும்பி ஏற்றுக் கொள்வ
இந்த அசாதாரணப் களிடமிருந்து வேறுபட்டவர் வித்தியாசமான ஆர்ஜென் போதும், கியூபா புரட்சி மதித்தனர். உலகின் எ போற்றப்படுகிற மானிட எளிமை, துணிச்சல், நேர் ளால் அவர் பல விவசாய
UITGBLuciu FITG36 un ora குவேராவைப் பற்றிக் எப்போதும் நல்ல மனநி எப்போதும் ஒரே விதமா
ിര
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

, Gø;/T6öILIT6ör. ாக்கிறே. ாணின கொலைன்னு
அசந்து தூங்கிட்டி ம் பார்வதியையும் a GGIGift"IL 5ALDIT உயிரோட ரெண்டு
ா அதுக்குப்பேரு
த்தச் சிவப்பானான் ன் "தி வெச்சது
அக்கம் பக்கம்
துக் கொண்டு மெல் குரலில் சொன்
கணேசமூர்த்தி
அன்றைக்குக் காலை
தபால் களைப் அரசாங்க வாசனை கடிதங்களைப் துக் கொண்டிருந் ஜெயில் சூப்ரின் ாட் பாண்டுரங்கன். தொப்பி வைத்து து அமுங்கிப்போன கிராப் போடு ந்த பாண்டுரங்க து வரப்போகிற ம் ரிடையர்மெண்ட் ம் காக்கி யூனிபார்ம் ப் போடும்போதே யங்களைக் கழற்றி து விடுகிற ஆபீஸர் கு மத்தியில் இவர் சம் வித்தியாசமான சுலபத்தில் ஈரம் மனசு இவருக்கு நாட்டின் எல்லா ச்சாலைகளிலும் ஐந்து வருவும் ல பார்த்துக் கடைசி இந்த கோவைச் EFTIGOauflä) FilayaOGM) கக் காத்திருப்பவர். பால்களைப் பார்த் கொண்டே வந்தவ பார்வை-சட்டென்று க் கடிதத்தில் தேங்கி அட" என்கிற க் கிறிக் கொண்டே ர எடுத்தார். பன்ட் அருள்ராஜின் ாம் கத்தியது. அவர் ன்றார். ஜ் என்னோட ரூம் பந்துட்டுப் போறிங்
எம் ஸெல்லுக்குத் னர் மாயாண்டியை கூட்டிட்டு வரச்
ரிஸிவரைக் கீழே தியை மறுபடியும்
புதிய தொடர்
தேய்த்தபடி அந்த பழுப்பு நிறக்காகிதத்தில் ஒட்டியிருந்த எழுத்துக்களையே பார்த்துக் கொண்டிருந்தார் பாண்டு ரங்கன்
அருள்ராஜ் ஒரு சல்யூட்டோடு உள்ளே வந்தார்.
"பீ.ஸிட்டற் அருள் Ung."
அருள் ராஜ் உட் Tiigrit.
"மாயாண் டியை அழைச்சுட்டு வரச் சொன் sofija TIT.po
"சொல்லியிருக்கேன்
பாண்டுரங்கன் மெல்லிய குரலில் GFITGÖTGOTIATİL, "GYLLGÄNGAS) யிலிருந்து ஆர்டர் வந்தாச்சு அருள்ராஜ்"
“品umam Gum方* பாண்டுரங்கன் வாயைத் திறந்து பதில் சொல்வதற்குள்-கதவுக்கு வெளியே இரும்புச் சங்கிலிகள் கலகலக்கும் சத்தம் கேட்டது.
"மாயாண்டி வர்றான்." மாயாண்டியை அழைத்து வந்த வார்டன் விறைப்பான சல்யூட்களை விநியோகிக்க மாயாண்டி பாண்டுரங்கனைப் பார்த்துக் கோணல் சிரிப்பு சிரித்தான்.
மாயாண்டிக்கு ராட்சஸ உருவம் கைகளி லும் கால்களிலும் அமோகமான ரோமப் பயிர் மொட்டையடித்த தலை, அகலமான நெற்றிக்குக் கீழே இரத்தத்தில் மிதக்கிற மாதிரியான செக்கச்செவேலென்ற விழிகள் முன் வரிசைப் பற்கள் இல்லாமல் அவன் சிரிக்கும்போது பார்ப்பவர்களின் வயிற்றில் பய ஊசி இறங்கும் சாராயக்கடையில் ஏற்பட்ட ஒரு சின்னத் தகராறின் காரணமாக அதீதமாய் ஆத்திரப்பட்ட மாயாண்டி-ஆட்டை அறுக்கிற வெட்டுக் கத்தியால் எட்டுப் பேரை கண்டம் துண்டமாய் வெட்டிப்
கிரைம் சக்கரவர்த்திராஜேஸ்குமார்
(5լ յոլ լmhr:
"மாயாண்டி. சூப்ரிண்டென்ட் பாண்டுரங்கன் கூப்பிட மாயாண்டி தன் கைச் சங்கிலிகள் கலகலக்க நிமிர்ந்தான்.
என்ன ஸார் என்றான், அலட்சியமாய்
"உன்னைத் தூக்குல போடச் சொல்லி உத்தரவு வந்தாச்சு."
"சந்தேர்வும்."
"நாளைக்குக் காலையில அஞ்சு மணிக்கு."
"பரம சந்தோவும்."
"உன்னோட கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு
மாயாண்டி சிரித்தான். "நாளைக்குக் காலைல அஞ்சு மணிக்குத் தூக்குக் கயித்
துக்கு என்னைக் கொண்டுட்டுப் போகும் போது என்னோட கடைசி ஆசையை ஒரு பேப்பர்ல எழுதித் தர்றேன்."
"ஏன் இப்பவே சொல்ல மாட் LLLIT.P."
"լDրլ (3 հհ, ո "ஏன்? "சொன்னாலும் ஒரு பிரயோசனமும் റ്റിങേ."
ஜெயில் சூப்ரின்டெண்ட் பாண்டு ரங்கனும் டெபுடி அருள் ராஜும் மாயாண்டியை ஆச்சர்யமாய்ப் பார்த்தார் கள். அவன் மோவாயைச் சொறிந்து கொண்டு எங்கோ பார்த்தான்.
பாத்ருமை விட்டு வெளியே ஓடி வந்த பாரி, ஜன்னலோரமாய் மயங்கிக் கிடக்கும் நந்தினியைப் பார்த்ததும் அதிர்ந்து போனான்.
"நந்து. நந்து."
அவளருகே ஒடிப் போய்க்
குனிந்து- நந்தினியை இரண்டு கை களாலும் அள்ளிக்கொண்டு படுக்கைக்கு வந்தான் கிடத்தினான்.
நந்தினியின் அலறலைக் கேட்டு பாரி யின் அப்பா வாகீசனும், அம்மா பரிமள மும் பக்கத்து அறையிலிருந்து ஓடிவரமாடியிலிருந்து பாரியின் தம்பி விமலும் அவனுடைய மனைவி சொப்னாவும் தட தடத்து வந்தார்கள்
"டேய். பாரி. நந்திணிக்கு என்னடா ஆச்சு. - பரிமளம் கேட்டாள்.
"தெரியல்லேம்மா "இவன் ஏதாவது பயமுறுத்தியிருப் LIIGörin anfargöI GYFTIGSTGOTIITÍ.
"இல்லேப்பா நந்தினி சத்தம் போட் டப்ப நான் பாத்ரூம்ல இருந்தேன்."
சொப்னா சிரித்தாள். "LUGO)(BLITT, JL'ILITIGör LuijffNGBALI அக்காவுக்குப் பக்கத்துல அக்கா உடனே பயந்து அலறியிருப்
59 ”
விமல் ஓடிப் போய் வாட்டர் ஜக்கைக்
கொண்டு வந்து உள்ளங்கையில் கொஞ்சம் போல் தண்ணி வார்த்து- நந்தினியின் முகத்தில் விசிறினான்.
நந்தியினின் முகம் உணர்ச்சிக்கு வந்தது.
மெல்ல மெல்ல கண்களை மலர்த்தி GOTTIGT.
"நந்து. நந்து." என்று சொல்லிக் கொண்டே அவளுடைய கன்னத்தை லேசாய்த் தட்டினான் பாரி, நந்தினி மெல்ல எழுந்து உட்கார்ந்தாள்.
"என்னம்மா நந்தினி. எதுக்காக அப்படி கத்தினே. வாகீசன் குனிந்து மெல்லிய குரலில் கேட்டார்.
"GT.6Τού). 6Τού). IDΠLDΠ..."
(தொடர்ந்து வரும்)
தேய்த்து விடுவேன். னயைக் குறைக்கும். பலம் பொருந்திய துன்பப்படுவதையும், பார்த்துக் கொண்டி ம் தெரியுமா?
து யாரும் இரக்கப்
மாட்டார். யாரேனும் Jla 1|LILITG) go L(3607 அவரது பார்வை விடும். பெருமூச்சு, Tei) gale) stifiog படனே ஒரு பாத்திரத் கொடுத்தால் அவர் INTI." புரட்சிக்காரர், அவர் ாக இருந்தபோதும், டைன் மொழி பேசிய யாளர்கள் அவரை |ந்தப் பாகத்திலும் க் குணங்களானமை ஆகிய குணங்க களைக் கவர்ந்தார். ன்கிற புரட்சிக்காரர் கூறுகிறார்: "அவர் லையில் இருந்தார். ன தொனியில் பேசி
Juli
னார். அவரது பேச்சு கடுமையான சொற்களாய் இருந்தபோதிலும், அவர் ஒருபோதும் யாரையும் சத்தமிட்டதில்லை. அவர் ஒருபோதும் கூக் குரலிட்டதில்லை. சுடுசொல் சொன்னதில்லை. கூர்மையான மிகக் கூர்மையான நாவை உடைய வராய் இருந்தபோதும் தேவை ஏற்பட்டால் அவரைப் போன்ற சுயகட்டுப்பாடு உடையாரை நான் கண்டதே இல்லை.
அவரிடம் ஒரே ஒரு இனிப்பு உருளைக் கிழங்கு இருந்தாலும், அதையும் அவர் தயக்க மின்றித் தனது தோழர்களுக்குக் கொடுத்து விடக்கூடியவர்.
ஒரு கெரில்லாப் போர் வீரன் தன்னலம் மறுக்கும் துறவியைப் போல் இருக்க வேண்டும்
என்று சே கூறுவார். தான் சொன்னதை அவர் செய்து காட்டினார். ஒரு கெரில்லாப் படைத்தளபதி அப்பழுக்கற்ற நடத்தை உடைய வனாகவும், சர்வ பரித்தியாகம் செய்யத் தயார் நிலையில் இருப்பவனாகவும் இருக்கவேண்டும் என்று சே கற்றுத்தந்தார்.
மிகவும் அபாயகரமான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து பின்வாங்காமல் அதனைச் செய்து முடிக்கும் அசாதாரண மனிதர் சே என்று பிடல் காஸ்ட்ரோ கூறினார். ஒரு கெரில்லாப் போர்வீரன், எவ்விதத் துன்பங்களையும் ஏற்றுச் சமாளிக்கக் கூடிய நோய்வாய்ப்படாத நல்ல ஆரோக்கியம் உடைய வனாக இருக்க வேண்டும் என்று சே கூறினார். இந்த வரிகளுக்கிடையே தனது சொந்த நோய் குறித்து அவரது சோகப் பெருமூச்சு ஒலிப்பதை நாம் உணர முடிகிறது. ஆஸ்துமாவின் தாக்குத லுக்கு ஆளானபோதெல்லாம் தனது மனத்திண் மையைக் காப்பாற்றிக் கொள்ள அவர் தார்மீக
ரீதியாக எவ்வளவு முயற்சி செய்திருக்க வேண்டும் என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
இத்தகைய மனிதர் புரட்சிக்காரர்களால் மட்டுமன்றி கியூபா புரட்சியாளர்களால் மதிக்கப் பட்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
இந்தப் போர்க்களத்தில் சே எழுதி வந்த டைரியை ஆதாரமாக வைத்துத்தான் அவரது கியூபா புரட்சிகர யுத்தத்தின் கதை' என்ற புகழ்பெற்ற நூல் எழுதப்பட்டது.
தந்திரமான அரக்கத்தனமான எதிரியை எதிர்த்து வெற்றி அல்லது வீரமரணம் என்று யுத்தத்தில் ஈடுபட கியூபாவுக்கு வந்த வீரர்களின் கனவுகளைப் பற்றி நம்பிக்கைகள் பற்றி வருத்தங்கள் பற்றி அபாயகரமான கெரில்லா வாழ்க்கை பற்றி இருந்த நூல் உண்மையான ருசிகரமான பல விஷயங்களைத் தருகிறது.
மேலும் சே இந்த நூலில் தன்னைப் பற்றிச் சிறிதளவே கூறியிருந்த போதும் தனது புகழைக்குறைத்துக்காட்டும்நோக்கத் தோடு தன்னைப்பற்றி அங்கதத்தோடு அல்லது நகைச்சுவையோடு கூறியிருந்த போதும், துணிச்சலும், நேர்மையும் அன்பும் பொருந்திய மனிதரான அவரைப் பற்றியும் அறிய முடிகிறது.
தன்னை உயர்த்திப் பேசுதல், ஜம்ப மடித்துக் கொள்ளுதல் மிகைப்படுத்துதல் சுயவிளம்பரம் ஆகியவற்றைச் சேசகித்துக் கொள்ளவே மாட்டார். மிகைப்படுத்திக் கூற வேண்டிய அவசியமே இல்லாத அளவுக்கு அவர் துணிச்சல் உடையவராக இருந்தார்.
பைசிட்டா என்ற கிராமத்தில் அவரது ஆட்களுக்கும் எதிரிகளுக்கும் நடந்த யுத்தம் பற்றி இந்நூலில் அவர் எழுதுகிறார்: ந்த யுத்தத்தில் நான் போதுமான அளவுக் குப் பங்கேற்கவில்லை. வீரச்செயல்கள் ஒன்றும் செய்யவில்லை. துப்பாக்கி சுடும் சப்தங்கள் கேட்டபோது நான் மனதார வாழ்த்தாமல் சபித்தேன்."

Page 16
"நான் மதிக் கிற நபர்கள்ல அவரும் ஒருத்தர் LDI GIUGV
முத்தவர் என் மேல அன்பும்,
வெச்சிருக்கிற
தொழில் நுணுக் 95D 67 GGTLD கத்துக் கொடுத் தவர். நம்ம கல்யாணத்துக்கு ஒரு சாட்சியா அவரும் இருக் கணும்னு நான் ஆசைப்பட்டேன். அவர் பழைய சம் பிரதாயங் கள்ல ஊறின வர் சினிமா நடி கைன்னா கொஞ் சம் தரக்குறை
துமிதா தன் மனதில் தோன்றிய உடனடி சந்தேகத்தை வடிகட்டா மல், வார்த்தைகளில் அலங்காரம் சேர்க்காமல் பளிச் சென்று கேட்டு விட்டதில் சற்றே அதிர்ந்து போனான் சந்திரசேகர்.
அவளை உற்றுப் பார்த்தபடி அமைதியாக இருந்தான்.
"பதில் சொல்லுங்க சந்துரு" அவனை உசுப்பினாள் மதுமிதா
"என்ன சொல்லம்ை "உங்க ஆபீஸ்ல வேலை பார்க்கற ஒருத்தரை நாடகம் நடத்தச் சொல்லி, என் கேரக்டரை டெஸ்ட் செஞ்சது அவ ரைத் திருப்திப்படுத்தறத்துக்காகவா, இல்லை உங்களுக்கே ஒரு சந்தேகம் என் மேல இருந்துச்சான்னு கேட்டேன்." "மது இப்படி நீ கேக்கறதுதான் என்னை அவமானப்படுத்தற மாதிரி இருக்குது என்னோட உண்மையான அன்பை இப்ப நிதான் சந்தேகப்படறே" மதுமிதா கோபமாக முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.
"மது, இங்கே என்னைப் பாரு. நான் உன்னைச் சந்தேகப்படுவேன்னு நீ எப்படி சந்தேகபட்டே?”
"நீங்க என்னை சமாதானப்படுத்த றதுக்காக இப்படி எல்லாம் பேசறிங்க இல்லைன்னா இவ்வளவு ஒரு மோசமான நாடகத்தை எதுக்காக நடத்தனும்?"
"அதான் சொன்னேனே, அந்த சாரி சாரை திருப்திப்படுத்தறதுக்காகன்னு"
"நான் நல்லவள்னு அவருக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன? கல்யாணம் செய்துக்கப் போறது நீங்களும் நானும் நமக்கு ஒருத்தர் மேல ருத்தருக்கு முழுமையான நம்பிக்கை ருக்கு இதில் நடுவில அவர் எங்கே "קווח6uibg
க் காட்டின் அடிவாரத் திலே. எண்ணங்களற்ற இன்ப உலகத்திலே, போட்டி, பொறா மைகளற்ற பொதுவுடைமை பூமியிலே. நீங்காத் துயில் மடுத்திருக்கும் எங் களை, மானிட ஜாதியே! நீ மறந்து விடாமல் இருப்பாயாக!
உயிரோடு உயிராகக் கலந்து உறவாடிக் கொண்டிருந்த எங்களை இதயத்தில் மாறி மாறி இடம் பெற்றுக் கொண்டிருந்த எங்களை, சதி மனம் படைத்த தன்நலக்காரர்களால் சாய்த் துக் கிடத்தப்பட்ட எங்களை ஏ மனித சமுதாயமே! நீ யுகபுகாந்திரங்களுக்கு மறந்துவிடாமல் இருப்பாயாக!
காற்றிலேறி விண்ணிலே பறந் தோம், கண்களைக் கட்டி மண்ணிலே தவழ்ந்தோம் நாற்றிடைத் தென்றல் நடிப்பது போலே, நலமிகும் காதலில் மனமகிழ்வுற்றோம். களங்கமனத்தினர் ஆசைகட்காக காதலர் நாங்கள் சாவினை அடைந்தோம். இலட்சிய வாதிகளுக்கு கோபுரம் கட்டும் நல்ல மனிதர்களே! காதலும் ஒரு இலட்சியம் தான் என்பதை மறந்து விடாதீர்கள் போரிலே மாண்டால்தான் வீர savirakaslüb (Bunması QADITüb Gr görə Sivas Garı", நாங்கள் இருப்பதும் வீரசுவர்க்கம்தான் என்பது இன்னும் இங்கு வராத உங்க ளுக்குத் தெரியுமா?
இதோ லைலா இதோ கயஸ்! இதோ அம்பிகாபதி இதோ அமராவதி ரோமியோ ஜூலியட் சீசரும் இங்கே தான் இருக்கிறான். கிளியோபாத்ரா எங்கள் பக்கத்தில் எல்லாரும் இங்கே தான். இன்னும் சாகாதவர்களே?
16
வான மதிப்பீடு தான் இன் னைக்கு நிறைய GLuff DGörgr Gad இருக்கு அதே மாதிரித்தான் அவரும் தயக்க լDով (3լյքlaնյրի, நான் உன்னோட நெருக்கமாப் பழகி உன்னை ரொம்ப உணர்வு பூர்வமா புரிஞ் சுக் கிட்டதால, 22 GV95 Lb LUTT அதே மாதிரி புரிஞ்சுக்குமா? எனக்கு உலகம் எல்லாம் புரிஞ்சுக்க வேணாம், அட்லீஸ்ட் நான் மதிக்கிற ஒருத்தர் மட்டுமாவது உன்னை சரியா புரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டேன். இது தப்பா?
மதுமிதா அமைதியாக இருந்தாள். "நீ என்ன பதில் சொல்லப்போறேன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதை அவர் தெரிஞ்சுக்கணும்னு விரும்பினேன். அவ் வளவுதான். அநாவசியமா என் சின்சி யாரிட்டியை சந்தேகப்பட்டு, நான் உன்மேல வெச்சிருக்கிற பிரியத்தைக் கொச்சைப் படுத்தாதே"
அப்போதும் மதுமிதா அமைதியாகவே இருக்க சட்டென்று எழுந்து கொண்டான் சந்திரசேகர்
"எது உண்மையோ அதை விளக்கமா சொல்லிட்டேன். எனக்கு உன்மேல எந்தவித சந்தேகமும் கிடையாதுன்னு வேற எப்படி உனக்குப் புரிய வைக்கிறதுன்னு எனக்குத் தெரியலை. இது தேவையில்லாத கோபம் கொஞ்சம் அமைதியா யோசிச்சுப் பார்த்தா அதை நீ புரிஞ்சுப்பே புரிஞ்சதுக்கப்புறம் ஃபோன் பண்ணு. இதுக்குமேல இதுல வாதம் செய்யறதுக்கோ, விளக்கம் சொல்ற துக்கோ எதுவும் இல்லை."
வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றான் சந்திரசேகர். அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள் மதுமிதா
நான்தான் அனாவசியமாக சந்துருவை சந்தேகப்பட்டு விட்டேனா? அவர் சொல்வ தெல்லாம் உண்மைதானோ?
எனக்குப் பரீட்சை வைப்பது போல, நாடகமாடச் சொல்லி என்னைப் புரிய வைப்பதும், ஒரு விதத்தில் என்னை அவ மானப்படுத்துவது இல்லையா?
ஒரு கோடீஸ்வரன் வந்து சொக்க
வீரசுவர்க்கம் என்றால் சரித்திரம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
படித்த சரித்திரத்தையும் மறந்துவிடும் பரிதாப ஜென்மங்களே ஆடவர் பல ருண்டு, அழகியர் மிக உண்டு அவனியில் எனினும் ஒருவருக்கொருவர் என்கிற : உயிர்போகும் வரையில் கடைப் பிடித்த எங்களை ஒவ்வொரு விநாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக
மேகம் குவிந்தால் மயில் ஆடுகிறது: மரங்கள் அசைந்தால் குயில் பாடுகிறது: வசந்தத்தின் வரவை நாணல் தலை சாய்த்து வரவேற்கிறது. மலர்ந்திருக்கும் சோலைக்கு வண்டு அழைப்பில்லாமலே வருகிறது. சுவையோடு இசை பிறந்தால் கருநாகம்கூட அசைவற்றுப் போகிறது. ானமுள்ளவன் விரல் பட்டால் வீணை லே நல்லிசை எழுகிறது. சமுத்திரத்திலே நிறைய நீர் சக்ரவாகப் பட்சி பனித்துளியைத்தான் நாடுகிறது. தினசரி நிகழும் இவையெல்லாம் எங்கள் காதலை உங்களுக்கு நினைவூட்டவில்லையா? அன்பு மலை முகட்டில், இன்பக் கடலடியில், ஆசை நதிப்பெருக்கில், காதற் பூங்காவனத்தில் எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாம் எங்கள் உருவம் தோன்ற வில்லையா?
ஒ1உறக்கத்திலிருப்பவர்களே! எங்கள் குரல் உங்கள் காதுகளில் விழவில்லையா? அறுபட்ட காற்றாடிபோல் அலைந்து மரம்விட்ட இலைபோல மறைந்துவிடும்
அக் கறையும்
வர் எனக்குத்
வைக்கும் வார்த்ை கவர்ச்சிப் பொருளாக் நான் தடுமாறிடுவே என்ன ஒரு அப இது?
அந்த சாரி அ இருக்கலாம். அதர் வைப்பதற்காக என் (BJ,6769) (BEL"Jij Gg இது என் தன் விஷயம் என்று ஏன் ഖിമങ്ങഖ?
ஒரு விளையாட்( உங்கள் மகனை ே பிறகு முடிவு சொ பதில் சொல்லியிருந்
அந்த பதிலை பணத்திற்காக மனன கூடிய பெண் இவ 6uj5905ÚLITň.
அதே கருத்தை வைத்து அழுத்தமா யிருப்பார்.
அப்போது இ6 சாரி சொல்கிற வைத்து இவரின் மு Θ Ι ΠΠΠP
என்ன பேத்த என்ன கார் மாதிரி பழைய காரை வ ஒரு மெக்காணிக்கை கள். அந்தக் கா 3,660|flö, J,j; G) FITGV6) (BGJGJILITLDII, GJITij. விலை கொடுக்கலா சொல்வார். அதன் முடிவெடுப்பார்.
அந்த மாதிரி அனுப்பி என்னை வேதனை தரும் விவு தோன்றவில்லையா இந்தப் பரி
LDK, GÖT JELLGLDI நாங்கள் சொல் alrig to D. போது அசந்த நி துக்கொள்ளுங்க மாமழை உ போது, மாளிகை ஒருவர் உடலில் எனும் தோன்ற விழையுங்கள்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களில் பணத்தைக் க் கவர்ந்து பேசினால் TT?
தமான பரிசோதனை
ர் மதிக்கிற நபராக ாக அவரை நம்ப ன இப்படி எல்லாம் |ய வேண்டுமா?
ானத்தைப் பாதிக்கிற அவருக்குத் தோன்ற
க்காக அந்த சாரியிடம் Iல் சந்தித்துப் பேசி றேன் என்று நான் TGU...?
வத்து சாரி என்னை மாற்றிக் கொள்ளக் என்கிற கருத்திற்கு
கண், காது, முக்கு இவரிடம் சொல்லி
பரின் நிலை என்ன? பரிசோதனை முடிவை டிவை மாற்றிக் கொள்
லான நாடகம்? நான்
ஒரு பொருளா? ஒரு ங்குவதாக இருந்தால் அழைத்துச் செல்வார் ரைப் பரிசோதித்துக் JITITU5GITI, G)IITI5J95GAJITLDIT, லாம் என்றால் என்ன என்று அவர் கருத்துச் டி வாங்கச் செல்பவர்
யாரோ ஒரு சாரியை பரிசோதிப்பது ஒரு
பம் என்று உங்களுக்குத்
சந்துரு? சாதனை எனக்காக
, سمصے محرم 5600 GOOSTEGO
1ங்களைப் பாருங்கள் தைக் கேளுங்கள்!
களைத் தழுவ வரும் லயில் அதை அணைத்
களைச் சுற்றி விழும் யா, மண் குடிசையோ, ருவர் ஒதுங்கி, இருவர் மின்றி இன்பங்காண
DGDI DUBH
நடிை 8ő Güga இல்லை. அவருக்காகத்தான் என்று விளக்கம் சொல்லிவிட்டால் சரியாய்ப் போயிற்றா?
மதுமிதாவின் மனதில் குமுறல்கள் அலை அலையாக வந்து கொண்டே இருந் தன. இந்த சந்துரு ஒரு சந்தேக புத்தி கொண்டவனோ? என்று ஒரு விதை அவள் மனதில் விழுந்து போனதில் வருத்தமாகவும்,
வெறுப்பாகவும் இருந்தது. *** சினிமா புயல் பத்திரிகையின் அலுவலகம்
அந்த தபாலில் வந்த கடிதத்தைப் படித்துப் பார்த்த ஆசிரியர், உடனடியாக
G535TGOL, LIT
இண்டர்காமில் ஒரு நிருபரை தன் அறைக்கு வரச்சொல்லி அழைத்தார்.
சில வினாடிகளில் நிருபர் காசிநாதன், "நடிகை மதுமிதா கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறதா சமீபத்தில் பரபரப்பா ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்தாங்க இல்லையா?"
ஆமாம் சார்" "ஆந்திராலேர்ந்து வெங்கடரெட்டின்னு ஒரு ஆளு இங்கு வந்திருக்காரு காசிநாதன் அவரு பல வருவும் முன்னாடியே எனக்கும் மதுமிதாவுக்கும் கல்யாணமாயிடுச்சுன்னு சொல்லி எழுதியிருக்காரு
"என்ன சார் சொல்றீங்க?" "இதைப்பாருங்க" தன் கையிலிருந்த கடிதத்தைக் கொடுத்தார். அதை வாங்கிப் படித்தார் காசிநாதன்
ஆடவரெல்லாம் அழகியரின் தலை கோதி மெய்சிலிர்த்திருங்கள் அழகிய ரெல்லாம் ஆடவரின் மார்பில் சாய்ந்து மனம் குளிருங்கள்.
போட்டி உங்களுக்கு வேண்டாம் பொறாமையை மறந்து விடுங்கள். சண் டைக்கு வேறுகளம் வேண்டாம் காதற் களம் போதும், சச்சரவுக்கு நேர மில்லாமல் காதல் அளியுங்கள் கண்ணிர் வரட்டும் ஆனந்தத்தில் மட்டும் கவலை என்று அழுபவனைப் பார்த்துச் சிரியுங் கள். மண்ணகத்திலே வாழுகின்ற போதி லும் உங்கள் கன்னத்திலே கணந்தோறும் களிப்புச் சிந்தட்டும். இன்பம் கொள்ளுங் கள், எக்காளமிடுங்கள். நாளைக்கு நாம் போவது உறுதியென்றாலும் இந்த வேளை யிலே சுகமிருப்பது உறுதி என்று நினையுங்கள் பொழுதுபோய்க்கொண்டிருக்கிறது. பகல் நடந்துவிட்டது. மாலை வந்து விட்டது. இதோ தென்றல் ஆகா இன்ப மயமான தென்றல் கவலைகளை மறைப் பதற்கு மணமுடி கொண்டு வரும் தென்றல் இதோ வந்துவிட்டது.
ஓ, தோழரே!தோழியரே! தயாராகிக் கொள்ளுங்க்ள் பஞ்சணையில் மலர் தூவுங்கள் சன்னல்களைத் திறந்து வையுங்கள், வீணை எங்கே? மெல்லியரே எடுத்துக் கொள்ளுங்கள் மீட்டுங்கள் பாடுங்கள்! காதல் கீதம் பாடுங்கள் வீரர்களே கேளுங்கள் உங்கள் செவிக ளிலே, தேன்மாரி செய்த தீஞ்சுவைக் கனியைத் தழுவத் தாவுங்கள் அவசரம் வேண்டாம் மெல்ல வாருங்கள்
வீணையை வாங்கித் தரையிலே வையுங்கள்.
பூங்கரம் பற்றி புளகாங்கிதம் பெறுங்
கள். அருகிலே அணைத்தபடி அணை
கம்படம் ஜூலை 9 இதழில்
அன்புள்ள சினிமா புயல் பத்திரிகை யின் ஆசிரியர் அவர்கட்கு.
a)/600/dail). என் பெயர் வெங்கட்ரெட்டி நான் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவன். நெல்லூர் அருகில் ஒரு கிராமம் என் சொந்த ஊர்.
இதுவரை இந்தச் சமுதாயத்திற்குத் தெரியாத ஒரு உண்மையைப் பகிரங்கப் படுத்தவே இந்தக் கடிதம் எழுதுகிறேன். இன்னைக்கு தமிழ் திரையுலகில் கொடி கட்டிப்பறக்கும் முன்னணி நடிகை
மதுமிதா யார் தெரியுமா?
அவள் என் மனைவி, இந்தத் தகவல் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம்.
எனக்கும் மதுமிதாவிற்கும், அவள் திரையுலகில் நுழைவ தற்கு முன்பாகவே ஹைதராபாத் தில் திருமணம் நடந்தது.
அந்தத் திருமணத்திற்கான ஆதாரங்கள் என்னிடம் உள் ளன. இத்தனை வருஷம் சும்மா இருந்து விட்டு இப்போது இதை ஏன் வெளிப்படுத்துகிறேன் என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம்.
இது போல இன்னும் நிறையக் கேள்விகள் உங்கள் மனதில் தோன்றலாம் உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் நான் முறையான விளக்கம் தர தயா ராக இருக்கிறேன்.
நான் தற்சமயம் சென்னை யில் கீழ்க்கண்ட விலாசத்தில் தங்கியிருக்கிறேன். தாங்கள் உங்கள் பத்திரிகையின் நிருபர் ஒருவரை அனுப்பி வைத்தால் விரிவாகப் பதில் சொல்லத் gut.
தமிழில் தங்கள் சினிமாப் பத்திரிகை ஒரு முன்னணிப் பத்திரிகை என்பதால் இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் எழுதியிருக்கிறேன்.
பிறகு ஒரு பத்திரிகை
NI ஆனால் இது உண்மை.
யாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்து எல்லாப் பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுக்கத் திட்டமிட்டுள்ளேன்.
நன்றி இப்படிக்கு வெங்கட்ரெட்டி காசிநாதன் உற்சாகமாகக் கடிதத்தி லிருந்து நிமிர்ந்தான்.
"நான் இப்பவே போய்ப் பார்க்கி றேன் சார் இந்த ஆதாரங்கள் உண்மையா இருந்தா அட்டைப்படக் கட்டுரையா இதைப்போட்டு பரபரப்பா இண்டஸ்ட்ரியையே கலக்கிடலாம் சார் என்றான்.
"உடனே போய்ட்டு வாங்க" என்றார்
எடிட்டர் (தொடரும்)
யருகே செல்லுங்கள் கட்டிலுக்கு வலிக் காது. ஆனாலும் மெதுவாக அமருங் கள், காதற் புறாக்களே கதவை முடி விடுங்கள்!
நீலங்கரைத்த வானிலே, கோலங் குழைத்துவந்திருக்கிறது வெண்ணிலா! அது நடந்துவந்த வேளையில் விழுந்து விட்ட வைரங்கள் பொறுக்குவாரில்லா மல் கிடக்கின்றன.
ஓ! காதலரே! இவற்றை நீங்கள் காண முடியாது! ஆனாலும் கதவைத் தாழிட்ட கட்டழகரே இவற்றின் நினைவே எங்களுக்கு வராது
சுவையாகச் சுவையாக இரவு போய் விட்டது. பொழுது விடிந்து விட்டது.
கண்ணாடி மேனியரே! நீங்கள் வெளி உலகத்திற்கு வாருங்கள்
இதுதான்-பகல்தான். இப்போது காண்பதுதான் உலகமா? இல்லை.
நிச்சயமாக இல்லை. இரவு நீங்கள் கண்டீர்களே! அது தான் உலகம் அதுதான் ø göTøMIDIIITEM 2) aðasið.
பகல் வெறும் கனவு நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் தினசரி வரும் கனவு
கனவைப் பொறுமையோடு போக as Giassir.
மாலை வரட்டும். ஆகா மாலை
".
டுதல் வரும். வரும். வரும். தடையில்லாமல் வந்து கொண்டேயிருக்கும்
ஒ, மானிட ஜாதியே எங்கள்
குரல் உன் காதுகளில் விழுந்ததா?
量 22-28,1998

Page 17
ாகு-கவிதா திருமணம் சிறப் பாக நடந்து முடிந்தது.
பத்து நாட்கள் எடுத்த லிவு கரைந்த பிறகு ஆபீஸ் புறப்பட்டான் தியாகு
கவிதா வாசல்வரை
வந்தாள்.
"கவிதா. நான் வரட்டுமா..? உதடுகளில் சிரிப்பைத் தந்து தலையாட் டினாள்
"உனக்கு என்ன வேணும்?" "இந்த அன்பு எப்பவும் வேணும்." தியாகு சிரித்தான் "சரி. என்ன வாங்கி வரட்டும்? "எதுவுமே வேண்டாம். வீண்செலவு "வரட்டுமா..? தியாகு கையசைத்
ஸ்கூட்டரில் அமர
கவிதா, அவன் ஸ்கூட்ட்ர் தெருக்கோடி யில் வளைந்து மறையும்வரை பார்த்துக் கொண்டே இருந்தாள்.
*** தேவு தட்டப்பட தியாகுவின் அம்மா ஜெகதாம்பாள் கதவைத் திறந்தாள்.
வாசலில் புதிதாக ஒருவன் நின்றிருந் தான்.
அவனிடம் படபடப்பு தெரிந்தது. "நீ யாருப்பா. என்ன வேணும்." "இது தியாகு வீடுதானே.? ܠܐ ...077)9II_" 'டி.பி.எஃப்.கம்பனியில் அக்கவுண் டண்ட்ா இருக்கற தியாகு வீடுதானே இது.
ஜெகதாம்பாள் பதறினாள். "ஆமாப்பா. விஷயத்தைச் சொல்லு." அவன் தயங்கித் தயங்கிச் சொன்னான்:
"கொஞ்ச நேரத்துக்கு முன்னால. ஒரு பஸ்ஸுக்கு அடியில கச கசன்னு கிடக்கு."
சமையல் அறிையிலிருந்து ஓடி வந்தாள்
கவிதா
"அவருக்கு. என்னங்க ஆச்சு." "தெரியலேங்க." கவிதா தவிப்போடு கேட்டாள். "இப்ப. அவர் எங்கேங்க?"
அடைத்துக்கொண்டு
கணவனோடு புறப்பட்டாள்.)
"பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போயி ருக்காங்க."
வந்தவன் ரோட்டில் இறங்கி மறைய
பக்கத்து வீடுகளிலிருந்து வந்தவர்கள் கூட்டமாக மொய்த்தார்கள்
"ஜெகதாம் பா. தியாகுவுக்கு
என்னாச்சு."- ஆளுக்கு ஆள் கேட்க
தலையில் அடித்துக் கொண்டு புலம்பினாள் ஜெக தாம்பாள்.
"அய்யோ எம் மகனுக்கு என்ன ஆச்சோ. கல்யாணம் பண்ணி வெச்சு பத்துநாள்கூட ஆகலையே. இந்த மகராசி வந்த நேரம், எம் பையனை முழுசா தூக்கி முழுங்கிட் LITT (B6/TP... LLUIT 60s) ப்படி ஆகும்ன்னு தெரிஞ்சிருந்தா, கல்யாணம் பண்ணிவெச்சிருக்க DITLIG LIGGOT? (26JGT GT1b மகனுக்கு மனைவியா வரலே. எமனா வந்திருக்கா. இப்ப நான் என்ன பண்ணுவேன்?" ஜெகதாம்பாள் புலம்பப் புலம்ப
கவிதா அதிர்ச்சியால் அப்படியே விறைத்துப் (BLITT GÖTTIGT.
ஜெகதாம்பாளும் கவிதாவும் மருத்துவ மனையை அடைந்தபோது ஒரு நர்ஸ் எதிர்ப்பட்டாள்.
கவிதா பொங்கி வரும் அழுகையில் தேட்டான்
"சிஸ்டர் தியாகுன்னு ஒருத்தர். கொஞ்ச நேரம் முன்பு ஸ்கூட்டர் விபத்துல அடிபட்டு. இங்க அட்மிட் ஆகி இருக்கார் அவர் எந்த ரூம்."
"மாடியில. அறுபதாம் நெம்பர்." G6 1676,061, p. 609L G), y TGAUGS 3), Gwy, III Gris (BLR (8լ յրց,-
இருவரும் படிகளில் தடதடத்துஅறைக்குள் நுழந்தபோது
LTÄLP வெளியேறிக் கொண்டிருந் III. 凯 தியாகு கட்டிலில் சாய்ந்து கொண்டி ருந்தான்.
இருவரையும் பார்த்ததும், புன்னகைத் தான்.
ஜெகதாம்பாள் பதறலுடன் கேட்டாள்: "ஏப்பா. தியாகு உனக்கு ஒண்னும் ஆகலையே."
தியாகு சிரித்தான்.
ஸ்கூட்டர்ல போறப்பே GDJ, Gi) COLLIGÓT 2 GTGI துத் திசையை மாத்தறது பஸ் மேல மோதி தூக் Gavan GTi JLGOL ஆனா. ஸ்கூட்டர்தான் சிக்கிடுச்சு."
"6լյI60|րլ, (ֆլյոgլ: படியா பிழைச்சியே. குத்தான் நன்றி சொல் "ஏங்க வேறு எந்த இல்லையே.. öLó一
இரகசியமாய்க் கண் "ஐ'ம் ஆல்ரைட் கன் மணி நேரத்துல நம்ம αυΙΤΙΟ. "
கவிதாவின் நெஞ்சு உட்கார கண்களில் தே
டோவிலிருந்து நுழைந்தபோது
பின்னாலேயே ஒரு "சார். தந்தி." "தந்தியா..? என்ன கையெழுத்துப் போட்டு தியாகு.
படித்துவிட்டுச் ே தான்.
"என்னங்க தந்தி காங்க.?" என்றாள் க
"GUIf... g6 அட்டாக்ல இறந்துட்ட ".9/Ü. U/LÜ.LIT.
அலறினாள் கவிதா
தியாகு அம்மாவிட "அம்மா! நானும் வந்திடுறோம்."
"FIf)]LITT." | பத்து நிமிஷத்தில் கொண்டே துணிமணி அடைத்துக் கொண்
புறப்பட்டாள்.
ஜெகதாம்பாள் எதி "அத்தை. போயி "grրիլԻլոր " விழிநீரைத் துடைத் தாள் கவிதா
"அத்தை. போ
堑LG ° இந்த வீட்டுக்கு வந்த ஒரு விபத்துவ சிக்கி தீனமா உயிர் பிழைச் p_siscm pcm cm 。 வந்த நேரம், எங்கப்பு போயிட்டாரேன்னு எ கேட்டா. அதுக்கு ந சொல்லட்டும். அத்ை
தட்டிர் என்று விழுந்ததைப்போல் நி LIFTIGT
தியாகு ஒன்றும் புரி பார்த்தான்.
"உங்களுக்கு எதுவு எதுவும் புரிய வேண்ட தியாகுவை இழுத்து ஆரம்பித்தாள் கவிதா
ந்த வீட்டின் படிகளில் ஒவ் @ೇನ್ತಿ। கால் வைத்து ஏறும்போது, சந்தோஷமும், புத்து எண்ச்சியும் பொங்கின. தன்னுடன் தன் கணவன் திவாகர் வருவதற்கும் மேலான ரு மகிழ்ச்சி ஆர்ப்பரித்தது- கீதாவிற்கு ருபத்தியொரு வருடம், リ 2-Q60み リlTó &lJリ டம். கீதாவின் ಛೀ:
"வாம்மா. கீதா. வாங்க மாப் பிள்ளை."- வரவேற்பறையில் புத்தகம் படித்துக்கொண்டிருந்த கீதாவின்
அப்பா நடராசன் வாய் நிறைய வரவேற்றார். சமையலறையில் வேலையாயிருந்த லட்சுமி சத்தம் கேட்டு வந்தவள். மகளை- கண்டதும் மகிழ்ச்சிக் கடலில் தொப்பென விழுந்தாள். "பிரயாணம் சவுகரியமாக இருந்ததா மாப்பிள்ளை நடராசன்.
"எல்லாம் நல்லபடியாக இருந்தது மாமா?" எனச் சொல்லிவிட்டு திவாகர் மாடிக்குச் சென்றுவிட்டான்.
"ஏம்மா, அண்ணி மைதிவி எங்கே காணோம்? கீதா தேடலாகக் கேட்டாள்.
அவங்க அம்மா வீட்டுக்குப் போயிருக்கி றாளம்மா. நாளையோ நாளன்னிக்கோ வந்துடுவா. சும்மா பார்த்துட்டு வரேன்னு சொன்னா. உங்க அண்ணன் திலக்தான்
2之一之*,199°
கொண்டு விட்டுட்டு வந்தான்."
"அண்ணனும் வரலையா. இல்லை அவர் வந்துட்டாரா? கீதாவின் கேள்விக்கு "அவன் அப்பவே வந்துட்டானம்மா வெளியே போயிருக்கான் போல," என்றது அம்மா லட்சுமியின் பதில்
"சரி வாம்மா. குளிச்சிட்டுச் சாப்பிட லாம்." என்றபடி சமையலறைக்குள் போனாள் லட்சுமி, கீதா மாடிக்குப்போனாள். "வந்துநாலுநாள் ஆகுது. என்னப்பா, அண்ணியைக் காணோம் அவரும் ஊருக்குப் போயிட்டதனால்.
ரொம்ப டிக்குது. அண்ண்ணி இருந்தால் அங்ங்ககூட சுத்தல்ாம். அரட்டையடிக்கலாம். சொந்தக்
காரங்க கூட எல்லாம் பேசிட்டு விரலாம்.
என்னாச்சு அண்ணிக்கு இரண்டு நாளில் திரும்பிவாறேன்னு சொன்னாங்களாப்பா?" கீதாவின் கேள்வி. நடராஜனுக்கு மருமகள் மைதிலி மேல் கோபத்தை வரவழைத்தது.
DIT GOOGL) முன் அறையில் புத்தகம் படித்துக் கொண்டும், அப்பா சொன்ன பெரியபுராணக்
கதைகளை கேட்டுக் கொண்டும் இருந்த
2. Bursatirë கீதா வாசலில் ஆட்டோ சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள். "ஹை-ஹை அண்ணி மைதிலி
"அண்ணி." என்றபடி எழுந்து ஓடிச்சென்று அண்ணியை போய்க் கட்டிப் பிடித்துக்கொண்டாள். அண்ணியின் தோளை அணைத்தபடி படியேறி கூட்டிக் கொண்டு முன் அறைக்கு வரும்போது, அப்பா நடராசன் தன் மருமகளை 'வா என கேட்க வில்லை மைதிலியை ஊடுருவிப் தI.
"என்னம்மா. மைதிலிரெண்டு நாளில் திரும்பிடுறேன்னு சொல்லிட்டுப்போனவள். ஐந்து நாளாச்சு. இப்ப வந்திருக்கிறே:- கேட்டார் நடராசன்.
"மாமா. சொந்தக்காரங்க வீட்டுக்செல்
லாம் அப்படியே பே அம்மா ரெண்டு நாள் போகணுமின்னு சொன் மைதிலியின் குரலில் ப இருந்தன.
"gd föIG, DIDIT... ad i டுச் சொல்லுவாங்க. தான் தெரியனும் நிலைமை. லட்சுமிக்கு பிடிக்காது அவளுக்கு மாசத்தில் கண் ஆபரே போன இடத்தி யல்லாம் மறந்துடுே வார்த்தைகள் வெப் விழுந்தன.
மைதிலி தடுமாறி கீதா மைதிலியை டாள் "அப்பா. ஏதே தாமதம் ஏற்பட்டிருக்க நம்ம வீட்டுநிலைமை ெ - விடுங்கப்பா. நீங்க என விட்டினுள் அழைத்து மைதிலி, கண்களின் சென்றாள்.
மறுநாள் காலையில் முன் செய்து கொண்டிருந் பெட்டியுடன் புறப்பட்டு
அதிர்ந்தார்.
"GT Göte | G | எங்கே புறப்பட்டு விட்ட
"Lum, அஞ்சு நாளாச்சு நேத் திட்டினதைக் கேட்டுட் குள்ளே என்னவோ GIT (555' GCG என்றாள் கீதா
"கீதா அண்ணிை
இந்த வீட்டை விட்டு கிடக்கிறாள். இன் தியேட்டரில் புதுப்படம் ன்னும் உனக்கு வாய் செஞ்சு கொடுத்தனுப்ப போறேன்னு சொன்ன பரிவுடன் கேட்டார்
『@a○ecm。。 மருமகள். அவுங்களு புத்திமதி எனக்கும் பெ
நான் ன்னொரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு எதுவும் ஆகவே, ா திடீர்ன்னு ஒரு வந்துட்டான் ஒடித் க்குள்ளே ஸ்கூட்டர், கி எறியப்பட்டேன். ல் சிராய்ப்புத்தான். பஸ்ளக்குள்ளே
டும்ப்பா. நீ நல்ல
P அந்த முருகனுக் հՍ800 մ), " த் தொந்திரவு ஒண்
கவிதா விழிந்ரோடு
|ணடித்தான் தியாகு ன்னும் ஒரு ட்டுக்குப் போயிட
க்குள் நிம்மதி வந்து ங்கிய நீர் கரைந்தது. மூவரும் வீட்டிற்குள்
ந குரல் கேட்டது
தந்தி." என்றவாறே GJITTÄJ#BLI LININ 55 TaT
சாகத்தோடு நிமிர்ந்
? யார் குடுத்திரு விதர். உங்கப்பா ஹார்ட் ரு."
ஆஆஆ" என்று
ம் திரும்பினான். கவியும் போயிட்டு
கவிதா அழுது களை சூட்கேஸில் டு கணவனோடு
fULLLTET. YLIG atGDsir..."
துக்கொண்டு நிமிர்ந்
கேள்வி. நான் நேரம் உங்க மகன்
ՄՄ 560"Ա56III60 சிட்டாரு ஆனா. ட்டுக்கு மருமகனா DIT AL JUJJIGA エ エリ二○L
துக்கு முன்னால,
ான் என்ன பதில் š T
கன்னத்தில் அறை
மிர்ந்தான் ஜெகதாம்
μπιτς της ΕΤοής διIIII
ளிநாட்டு முகவரின் வீட்டு வரவேற்பறையில் சிவா னந்தமும் மனைவி கற்பக மும் அவரின் வரவுக்கா கக் காத்திருந்தனர்.
"பத்து நிமிடம் வெயிற் பண்ணுங்க அப்பா வந்துவிடுவார்" என முகவரின் மகள் சொல்லிவிட்டுச் சென்று பல பத்து நிமிடங்கள் கரைந்து விட்டிருந்தன.
சிவானந்தமும் கற்பகமும் இருந்த இடத்திலேயே இருந்துகொண்டிருந்தனர்.
மகனை வெளிநாட்டுக்கு அனுப்பத் தொடர்பு கொண்டதிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக இந்த விட்டு வாசலில் காத்தி
ருப்பது அவர்களுக்கு வழமையாகிவிட்டது.
பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக
覧* கரசையும் கொடுத்துவிட்டு, அவர்களது விட்டுவாசலில் தமது காலத்தையும் தமது பிள்ளைகளின் எதிர்காலத்தை விணடிப்பதும்
இன்றைய சமுதாயத்தின் பிரதான வேலையாகிவிட்டது
சிவானந்தமும் கற்பகமும் யாழ்ப்பாணத்
தைச் சேர்ந்தவர்கள் இந்த முகவரினூடாக மகனை கனடாவுக்கு ஒரு தடவை அனுப்பி
LUCUSU
மகன் திரும்பி வந்ததிலிருந்து இம்முகவரின் வீட்டுக்கு அலைந்து திரிந்துகொண்டிருக் கிறார்கள்
முதற்தடவை கடனா சென்று மகன் திரும்பியதிலிருந்து இன்றுவரை ஆறு இலட்சம் ரூபா செல்வாகியிருந்தது. காசுமட்டு மல்ல காலமும் ಇಂತ್ಲಿ போயிருந்தது.
இழந்த தொகைய மீளப் பெற வேண்டு மாயின் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பியே ஆகவேண்டும் என்பதில் உறுதியாக சிவா னந்தம் இருந்தார். அதனால்தான் சிவானந்தத் திற்கு இவ்வளவு பொறுமையும் சகிப்புத் தன்மையும் ஏற்பட்டிருந்தது.
ஏற்கனவே இழந்த தொகையில் ஒரு பகுதி கடன்பட்டுத்தான் அனுப்பியிருந்தார். மீள அனுப்புவதற்கும் காசு கட்டவேண்டியி ருந்தமையினால் மேலும் கடன் பட்டிருந்தார். "நீங்கள் வருகிற திங்கட்கிழமை வாங்க உங்கடை மகனை அனுப்பி'பிளைற்ரிக்கற் செய்து வைச்சிருப்பன். நீங்கள் பயண ஒழுங்கைச் செய்யுங்க" என கடைசியாக சந்தித்தபோது முகவர் சொல்லியிருந்தார். இந்த வர்த்தையில் துளிகூட நம்பிக்கை கிடையாது முகவர் எல்லோருக்கும் வழமை யாகச் சொல்லுகிற பதில்தான் அது.
இன்னும் அந்த வார்த்தைகளில் நம் பிக்கை இல்லாதபோதிலும் முருக்ா இண்டைக்கு எங்களுக்கு நல்ல பதில் கிடைக்க வேனும் என கற்பகம் தனது குலதெய் வத்தை வேண்டிக்கொண்டபோது முகவர் தனது அலுவலக அறைக்குள் வந்தார்.
இன்டைக்கு இரவு பத்து மணிக்கு
உங்க மகனுக்கு பிளைற் என முகவர் சொன்னதை நம்பமுடியவில்லை
"இதோ பிளைற் ரிக்கற் என முகவர் அவர்களிடம் காட்டியபின்தான்நம்பினார்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கு இருவரும் சென்று ი/|''''''| ვუiff.
முருகா இந்தத் தடவை என்ரை
பிள்ளை வெளிநாடு போய்ச் சேர்ந்தால், உனக்குப் பொங்கல் வைக்கிறன், என கற்பகம் மனதிற்குள் நேர்த்தி வைத்தாள்.
"இந்தத் தடவை எந்தப் பிரச்சனையு LLLLLL L0 t0G uTTT JtTT T SYS aaL சேருவார். இன்னும் கட்டவேண்டிய தொகை யைக் கட்டிட்டு பயணத்துக்கு ஆயத்தமாக இ வாங்க" என முகவர் சொல்லி
28ܪܐ
முடிப்பதற்குள் கொண்டுவந்திருந்த காசை சிவானந்தமும் கற்பகமும் வைத்துவிட்டு வெளியே வந்தனர்.
இன்றுடன் அலைச்சலுக்கு முடிவு கிடைத்துவிடும் என்ற சந்தோசம் எழுந்து நின்றபோதிலும் போன தடவை போல இடையில் திரும்பிவந்து விட்டால் என்ற பய மும் ஓர் மூலையில் உறுத்திக்கொண்டிருந்தது. தங்கியிருந்து விடுதிக்கு வந்து சேர்ந்தனர். "இண்டைக்கு இரவு பத்து மணிக்கு என்ரை மகனுக்கு பிளைற்" என வாசலில் நின்ற அவர்களது ஊரைச்சேர்ந்த ஒருத்தரிடம் சொன்னாள் கற்பகம்.
அந்நபரிடமிருந்து பிரதிபலிப்பு எதையும் காணவில்லை. அதை உணர்ந்த கற்பகம் "என்ன ஒருமாதிரியா இருக்கிறியள்? நான் சந்தோசமான விசயம் சொல்லுறன் நீங்க பேசாம இருக்கிறியள் ஏதாவது எங்க ளோடை கோபமோ என்றாள்.
வார்த்தைகளை மென்று விழுங்கி
அந்நபர் வெளியிட்டார்.
"லொட்ஜுக்கு வந்த பொலிஸ் உங்கடை மகனை சந்தேகத்தின் பேரில் பிடிச்சுக் கொண்டு போட்டினம்
இருவரினது நெஞ்சமும் தீப்பற்றியது.
இதுவரை வெளிநாட்டுக்கு மகனை அனுப்புவதற்கு அலைச்சல் இனிபொலிஸி லிருந்து மகனை வெளியே எடுக்க அலைச்சல்.
ம் புரியலே இல்லே
ம் வாங்க." என்று க்கொண்டு நடக்க
ாயிட்டு வந்தேன். கூட இருந்துட்டுப் னங்க. அதான்." யமும் மரியாதையும்
கவிட்டில் இருந்துப்
ଅଷ୍ଟ୍ରି -కక్ష్
III
ஆனால். உனக்குத் இங்கே இருக்கிற அடுப்புப் புகைச்சல் இன்னும்'ரெண்டு வன் வேறு பண்ண
ல் உனக்கு எங்களை
மா - நடராசனின் பத்தில் தோய்ந்து
OG GOTHIGT அனைத்துக் கொண் ா போன இடத்தில் லாம். அண்ணிக்கு தரியாமல் இருக்குமா? வாங்க அண்ணி."
க்கொண்டு
நீ தழும்ப,உள்ளே
அறையில், ஷேவ்
நடராசன், : 6 வருவதைப் பார்த்து
JL LLJL D 600 ELLILOITP SLS S SLSLS S SLS S S S S S S SSLSS SS SS S LDGODGOTGI MILIÓNLI'D CBS:LLETT.
(*ā研岛@öLLs வந்து இன்னியோட 勃 அண்ணியை டு, எனக்கு மனசுக்
சிந்தனை அதான் பாறேன் அப்பா
பத் திட்டிட்டு நான் றதுக்காக நீ ஏம்மா பாகனும் அவ ரிக்கு நம்ம ஊர் போட்டிருக்கிறான். க்கு ருசியா எதுவுமே லை. அதுக்குள்ளே,
எப்படி நடராசன்
வங்க இந்த விட்டுக்கு க்கு நீங்க சொன்ன ாருந்தும் ஏன்னா. வீட்டுக்கு மருமகள்
இன்றும் குடித்து விட்டுத்தான் வந்திருக் கிறான் என்பதை அவனுடைய பேச்சிலிருந்தே நந்தினி புரிந்து கொண்டாள். குமாருக்கு தின மும் குடித்துவிட்டு வருவதே வாடிக்கையாகிப் போயிற்று
விட்டில் அப்பா அம்மா மாமனார் அவனைவரும் குடிக்காதே என்று சொல்லிப் பார்த்துவிட்டார்கள் ஆனால் அவன் எதையும் கேட்பதாகத் தெரியவில்லை.
ந்தைகள் இரண்டும் தூங்கிக் இப்பொழுது அவனிடம் ஏதாவது கேட்டால் சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவான் குழந்தைகள் இரண்டும் விழித்துக் கொள்ளும் என்பதால் ஒன்றும் பேசாமல் படுத்துவிட்டாள் நந்தினி
"நந்தினி. எங்க என்னோட டவலைக் காணோம்?"
"ராத்திரியானா நல்ல குடிச்சிட்டு வந்துட
வேண்டியது காலையில எழுந்தப்புறம்தான்
பொண்டாட்டி புள்ளைங்க ஞாபகமே வரும்
மன்னிச்சிடு நந்தினி, நேத்து ஆஸ்ல ஒரு பார்ட்டி அதான் கொஞ்சம் வர்றதுக்கும் GaULLITUNG)&#f."
அப்படி என்னதான் பார்ட்டியோ இந்த மனுஷன் எப்போதுதான் திருந்தப் போகி
றாரோ? என்பதை நினைக்கும்போதுதான்
ந்திணிக்கு கவலையாயிருந்தது.
தானே அப்பா? நான் என்னோட மாமியார்,
மாமனார், கணவர்னு ஒவ்வொருத்தரோட
தேவைகளைப் புரிஞ்சிட்டு அதை நிறை வேற்றி அவங்களோட, மகிழ்ச்சியாக வாழ
றது தான் எனக்கும் நல்லது உங்களுக்கும்
நல்லது இடையில், அவ்வப்போது நான்
உங்களைபார்க்க வரலாம், ஆனால் அது
ஒரு நாள் நிகழ்ச்சி போலத்தான் இருக்க ணும்ங்கிறதை நீங்க நேத்து நம்ம அண் ணிையை திட்டும்போதே நான் புரிஞ்சிட்டேன்.
தவிர. நாளைக்கு நான் எங்க வீட்டுக் குப் போகும்போது என் மாமனாரும் இப்படி
என்னை வாசலில் நிறுத்தி வச்சு கேள்வி
மேல் கேள்வி கேட்க மாட்டார்ன்னு நான் நம்ப முடியுமாப்பா? இந்த அஞ்சு நாளிலேயும் எனக்கு ஏற்பட்ட பிறந்த வீட்டு சந்தோவுமே எனக்கு பூரண மகிழ்ச்சிதான் அப்பா. அம்மாகிட்டேயும் அண்ணிகிட்டேயும் சொல்லிட்டேன். நான் வரேன் அப்பா படிக்கட்டுகளில்
றங்கி நடந்தாள் கீதா
"ஏங்க. நாளக்கி எங்க சித்தி பையனுக்கு கல்யாணம் ஞாபகமிருக்கில்லையா? இன்னக்கி சாயந்திரம் போயாகணும் ஆபிஸ்லேருந்து இன்னிக்காவது கொஞ்சம் சிக்கிரம் வாங்கி
திருமண மண்டபத்தில் முதல் நாளிரவே ஏகப்பட்ட கூட்டம், குமார் அங்கேயிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் நந்தினி குழந்தைகளுடன் தனக்குத் தெரிந்த உறவினர் களுடன் பேசப்
தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது றார்களா என்பதை குமார்பார்த்துக்கொண்டி ருக்கும் போதுதான் அவனுக்கு பக்கத்து நாற்காலிகளில் அமர்ந்திருந்த பெரியவரும் அவர் மனைவியும் நந்தினியைக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.
"ஆமா-ரெண்டு குழந்தைகளோடபச்சைக் கலர் சாரியில அங்கு சிரிச்சுப் பேசிட்டிருக் காளே யாரு அந்தப் பொண்ணு பெரியவர்
"அதாங்க. நம்ம பழனிச்சாமியோட பொண்ணு அந்தக் குடிகாரன் குமாரோட பொண்டாட்டி"
அவர் மனைவி சொன்ன பதிலைக் கேட்டு குமாருக்கு ஒருபுறம் மனதிற்குள் கடுமையான கோபம் மறுபுறம் தன்னைக் குடிகாரனென்று மற்றவர்கள் அழைப்பதை நினைத்து அதிர்ச்சியும் அவமானமும் அடைந்தான்
அந்த இடத்தில் இருக்கப் பிடிக்காமல் நந்தினியிருக்கும் இடத்தை நோக்கி வேகமாகப் போனான் குமார்
தன்னையும், குழந்தைகளையும் அவசர மாக திருமண மண்டபத்தை விட்டு வெளியே அழைத்து வந்த கணவனை ஒன்றும் புரியாமல்
ஆச்சரித்துடன் பார்த்தாந்தினி
தன்னை ஆச்சரியத்தோடு பார்த்த
நந்தினியிடம் நாளையிலிருந்து இன்னொரு
ஆச்சரியம் உனக்கு காத்திட்டிருக்கு என்று கூறிவிட்டு மனதிற்குள் இன்மேல் குடிக்க DTLG Lör!' erörtlangutsi () erns allé கொண்டான் குமார்

Page 18
ஆடுங்கள்-பாடுங்கள் ஆன்ந்தம் கொள்ளுங்கள் காளையரே ஒடுங்கள் காதலியரைக் கூடுங்கள் காதலியரே ஒடுங்கள் காதலரைக் கூடுங்கள் பொன் நகைக்கு பஞசம இருந்தாலும்
புனனகைககு
பஞ்சம் இல்லை! Glast GNOL காதல் ே LFD Љ5TOJID 器 蠶 விரக்தி !
பஞ்சம் இல்லை! வைரங்கள் இல்லை என்றாலும் வைர நெஞ்சங்கள் இல்லாமல் போகவில்லை!
அச்சம் ! குழப்பம்
நகரை
வலம் வ Gμππότσι
Cಣ್ಣಿ ம் புகழ் க்கும்
வரவேற். நம் புகழ் இருக்கும் "மன்னா! மாற்றான் GTA (51D
கால்பட்டு நம்பூமி
DIT GOTLD GLIMTAS அவன் கால் தொட்டு
கிடப்பவர்களல்ல நாங்கள்
உதைக்கின்ற காலுக்கு
பொங்கு போரும் |5ՓԱpLD ։ இன்பமு. இரவும் GLITADIG
ஒரு முததம
இடிக்கின்ற கரத்திற்கு 燃。 ங் கொத்து தாடுத் மனிதர்க்கு சோழ ம
இல்லை வெட்கம்
* 1 சிரித்தா
எழுகின்ற சூரியனாய்
துள்ளிப் பாய்கின்ற கடலாக வீரம் துள்ள கொதிக்கின்ற உலையாக உள்ளம் மாற
"பொங்கு மிரண்ட (UP255/4.
வீசும் பு
*TAP P . . , "aFnf) aô705) ibP" பயந்தால் "G2, GÖTTI துவள்வில்லை அச்சத்தால் என்பாள் கடலில்
DIT GIIG) GÖGOGA) அவள் மேனி எங்கும் விஷப் ப
GASTIALDbRE:... விதிகள் எங்கும அவன் கரம் விடுவான்! DIT GODILNI நமது கண்கள்! ஆண்களும், பெண்களும் கரம் விடு 激恕 5TPID 1 ஆர்ப்பரித்துத் திரிந்தனர் கரம் பல மீட்டும் GJITibë G8) வாடி என் காதலி கொடு ழகை J. Laj GlJa)GaIIIb! ஒரு முததம GLIHLII GLIIräflis) சவாலில் விரியும் போர்க்களத்தில் காதலன் கெஞ்ச பொல்லாத துக்கிரி J. GDavid)
ஆடிப் பார்ப்போம்! குவிகின்ற உதட்டை அவன் கரம் தட்டிவிடுவாள்! QA)
கொடுத்து வாங்குவாள் வரலாறு எதிரியைப் பந்தாடி காதலி ஒருத்தி பேசும் வீணை துணிச்ச ஒட வைப்போம் விடும் என் கரத்தை பிறக்கிற
GILTā L09LD GUIGA)
o:* காதலி கெஞ்ச நான் உனக்கு" ፵°። "உன் கரம் விடேன் கூவி அ GéIILaMLSMu என் கரம் விடவோ? மனனனும பேடிகள் முற்றுகையிட்டிருந்தன என்றவன் கேட்டான். ராணியிடம் கொஞ்சுவான் போரை சாளுக்கிய நாட்டு படைகள்! குறும்பு புரியாமல், கோட்டை முற்றுகை கூனி நி
தொண்டாவின் முன்பாக நடைபெற்ற
ஜி.
கிரிக்கெட் சபையின் பிரதம அதிகாரி ஸ்டீவ் கமாச்சோ ஊர்ஜிதப்படுத்தியுள்ளார்.
கவுண்டி என்னும் பிராந்திய மட்டத்திலான
அணியின் கப்டனான பிரை யன் லாரா, மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள உள்ளூர் அணிகளுள் ஒன்றான
ட்ரினிடாட்-ரொபாகோ கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் அணியில் சேர்ந்து ரெட் இவ்வளவு அதிகமான ஊதி ஸ்ரைப் கோப்பைக்காக நடக் யத்தைப் பெறுபவர்
கும் போட்டிகளில் ஒப்பந்தம் செய்யப்பட்டு விளையாடு கிறார். இந்த ஒப்பந்தம் வரும் ஏப்ரல் மாதத்துடன் முடி வடைகிறது.
ஏப்ரல் மாதத்தில் இருந்து இங்கிலாந்து கவுண்டி அணிகளுள் ஒன்றான வோர்விக் ஷயர் அணியில் சேர்ந்து 1998ம் ஆண்டிற்கான போட்டித்தொடர்களில் தலைமைப் பதவியை ஏற்கப்போகிறார். இதற்காக லாராவுக்கு வருடமொன்றிற்கு இரண்டு இலட்சம் ஸ்டேர் லிங் பவுன்ஸ் (நம்மூர் மதிப்பின்படி சுமார் 2கோடியே 4இல்ட்சம் ரூபாய்) வழங்கப்படும். : மேற்கிந்தி யத்தீவுகள்
ஒழுங்கு நடவடிக்கை
பாகிஸ்தானுக்கு எதிரான டேர்பன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின்போது ஆசிய போடா என்று தமி இரசிகர்களைத் திட்டியதற்காக தென்னாபிரிக்க பெப்சி வரிசைப்பட்டியல் அண்மையில் னர். இன் 黨 வீரர்களான பிட் சிம்ரெக்ஸ் ஃபனி வெளியாக இருக்கிறது. பெப்சி வரைப் : வில்லியர்ஸ் ஆகியோர் மீது ஒழுங்கு பட்டியலில் 13வது இடத்தில் இருந்த இந்திய : : நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீரர் சச்சின் டெண்டுல்கர் 3வது 蠶 醬 TI
பாகிஸ்தானுக்கும் தென்னாபிரிக்காவுக் முன்னேறியுள்ளார். சமீபத்தில் அவுஸ்திரேலி G. டாலும் தசை ஆ குமிடையே பேர்பனில் நடைபெற்ற டெஸ்ட் யாவுடன் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் சரணை எனற பல போட்டியின்போது சிம்கொக்ஸ் மற்றும் போட்டியில் சிறப்பாக ஆடி சதமடித்திருந்தார். C ஜில்லியர்ஸ் gydfiu இரு வீரர்களும் ஆசிய பெப்சி வரிசைப் பட்டியலில் தொடர்ந் மாகாணசபைத் இரசிகர்களை தகாதவர்த்தைகளால் திட்டிய தும் முதலிடத்தில் இருக்கிறார் இலங்கை உள்ளதாமே? தாகப் புகார் செய்யப்பட்டுள்ளது வீரர் அரவிந்தடி சில்வா 2வது இடத்தில் sts.
இச்சம்பவம் பற்றிதென்னாபிரிக்க கிரிக் வீரர் அஸார் முகமட்டும், எல்லோரும் ச கெட்பை ஒன்றுகூடி விவாதித்தது. இக்கூட்டத் 4வது இடத்தில் இலங்கை வீரர் சனத்ஜெய ச்சாண்டியைப் பற். ಛಿತ್ಲೆ" ಆಫ್ಗೆ 4ಸ್ಥ್ " " . . . . . ரர் இன்ஸ்மாம் உல்-ஹக்கும் இருக்கின்றனர். தேர்தல்தான் வரும்
தந்திரியின் வாய்க்கு * C
பிரையன் லாராதான். *
வோர்விக்ஷயர் அணி யில் விளையாடி வந்த இன் னொரு வெளிநாட்டு வீரரான தென்னாபிரிக்க அணியின் அலன் டொனால்ட் இம்முறை ഖിബunLഖിബ്ലെ,
1994ல் பென்சன் அன்ட் ஹெட்ஜஸ் கோப்பையை வோர்விக்ஷயர் அணி வெல்வ தற்கு முழுமுதற் காரணமானவர் லாராதான். அத்துடன் அந்தப் பருவகாலத்தில்தான் லாரா ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை படைத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பேரினவாதிகள தமிழ்க் கட்சிகளின் சுலோக அட்டை
ந்திய வீரர்களான செளரவ் கங்குலி, சுற்றுப் பயனம் நவ்ர்ேத்சிங் சித்து முகமட் ஆவாருதீன்
ராகுல் ட்ராவிட் ஆகியோர்முறையே 6.10.1520 * பாரதிய ஜனதா க ಛೀಳ್ಗಳ್ಗಿ Lಶ್ವಿನಿ :Â" :* ஆண்டுக் காலத்தில் தென்னாபிரிக்காவில் . . . . . .
சுற்றுப் பயணம் செல்லவிருக்கிறது. அடுத்து போர்ட் எலிஸ்பத்திலுள்ள ክ/
இக்கால கட்டத்தில் 5 டெஸ்ட் போட்டி சென்ஜோஜ் பார்க்கில் டிசம்பர் 10 முதல் 14 அநியாயம் அற களில் தென்னாபிரிக்க அணியை எதிர்த்து ஆ | வரையும் டர்ஹாமிலுள்ள கிங்ஸ்மிடில் டிசம்பர் C
விருப்பதாகதெ ஆஐக்கிய கிரிக்கெட் சபையின் 20 முதல் 30 வரையும் கேப்டவுனிலுள்ள நியூ - ல் சிந்தியா அறு நிர்வாக இயக்குநர் அலிபச்சர் அறிவிக்கிறார். ஜனவரி 2 முதல் 6 வரையும் சொல்லுங்களேன்?
ஜோஹான்ஸ்பேர்கிலுள்ள வாண்ட LONGITUNUT JAG சமீபமாகவுள்ள செஞ்சூரியன் ரேர்ஸ்சில் முதலாவது டெஸ்ட் நவம்பர் 26 ஜனவரி 15 முதல் 19 வரையும் "நீங்கள் கறி முதல் 30 வரை இட்ம்பெறவிருக்கிறது. போட்டிகள் நடைபெறவுள்ளன. - கேள்விப்பட்டிருக்கி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்குள் SITLGOLS GT இல்லை இல்லை இல்லை!
த புலவருக்கு
шIDI
டம் சென்றார் GJIT GA)
ஆச்சரியம் Gör-GLGör Ο ΦΩIGO)41 வாழ்வும் ஈதையுமானதோ?
துன்பமும் 1892/LD ፬Göffፖ”
நாடு பிடிக்கும் ஆசையை நான் விட்டுவிட்டேன்! நாட்டை பிடிக்க வந்தால் நான் எப்படி விடுவது?"
சோழன் விடைகூறி
"சாளுக்கியப் படைகள் பல நாடுகளை வென்ற படைகள் உன் நாடோ உருக்குலைந்து கிடக்கிறது! மழையில்லை அதனால் விளைச்சலில்லை! o aritalagoa) அதனால் செழிப்பில்லை! என் செய்வாய்” புலவர் கேட்டார் சோழன் நகைத்தான். "விதி உலா வந்தீரே விரக்தியுற்ற முகம் ஒன்றாயினும் கண்டீரா? "இல்லை மன்னா! கட்டழகுப் பெண்டிரும் AS LLOTT LID SITT GODOTT CUCU LID காதல் விளையாடுகிறார்.
பொக்குவாய்க் கிழவரும் பொங்கு நகை சிறுவரும் துள்ளித் திரிகின்றார். அஞ்சாத மக்கள் இவர்
Bas Gin Galassin
Iti
GöIGSTGä
மீசைக்குள் s
குளிக்க முடியுமா? பலுக்கு
இறங்க முடியுமா?
வை கிள்ளமுடியுமா? க என்பதே தான் றது!
என்பதே லில்தான்
நாங்கள் ழைப்பதில்லை!
என நினைத்து த் திணித்தால் ன்றதுமில்லை!
கொழும்பு வீட்டின் ஆர்ப்பாட்டம் எதைக்
ங்கநாதன், மருதானை.
ன் துணிச்சலையும், தரிையும் போக்கையும் ஒன்றில் 'தொண்டா ல் எழுதி வைத்திருந்த Lாவுக்கு நாளை தங்க சி நம் தமிழ்க் கட்சிக LITU/i4Girl '57607IILIT ம் என்பர், அதற்கும் ச இருக்க வேண்டுமே
●
தேர்தல் நடத்தப்பட
சிவகுமாரன், திருமலை, வசன வாக்கெடுப்பு பேசிக்கொண்டிருந்த காது மாகாணசபைத் என்றது முரசு இராஜ சர்க்கரை போடலாம்!
சிக்கு ஆதரவு வழங்க டித்தது நியாயமா? னந்தன், மட்டக்களப்பு. a fath/
வை ஜோக் ஒன்று
சீ. சிநேகா, ஹட்டன். கோழியைப் பற்றிக் brain?
Lifejjar u Tir pair'
"தெரியுமே! பிராய்லர் என்று சொல்லு வோமே அதுதானே!"
"ஆமாம். அதுவேதான், இப்போது நான் கேட்பது என்னவென்றால், ஒரு நெருப்புக் கோழியை கறிக்கோழியாக LD/7/b/DCUply. LlyLIDAT?"
"-95 67ւմL/ւց (լուց պtbP -9ց Gaնց), இது வேறுதானே!" "0pւց պն" "67 ULIly P" "நெருப்பை தண்ணியிலே நனைத்தால் கரியாகிவிடுகிறது. அதனால் நெருப்புக் கோழியை தண்ணிரிலே நனைத்தால் கறிக் கோழியாகிவிடும்."
Ο Ε} * அமெரிக்காவின் ನಿಜ್ಡ நிபுணர்கள் பயிற்சி அளிக்க வருகிறார்களாமே?
தே. கிஷோர், திருமலை, எப்போது போனார்கள் வருவதற்கு போவதாகப் பாவ்லா காட்டிவிட்டு இங்கு தான் குந்தியிருக்கிறார்கள்.
O * சிந்தியா சரியான விஷயங்களை தவறாகப் புரிந்துகொண்டால் என்னாகும்?
பி. மணிவாசகம், கண்டி ஒரு மாணவன் தன் தந்தையிடம் சொன்னான்: "உண்மையும் நேர்மையும் உயர்வு தரும் என்பதை நான் அனுபவ பூர்வமாக உணர்ந்துகொண்டேன்."
"எப்படி?" என்று கேட்டார் தந்தை
நான் பரீட்சையில் கொப்பி யடிச்சேன் என்ற உண்மையை மிக |Gp/60/IDIT6 676ör gólfu/filth சொன்னேன். உடனே அவர் "என்னை பெஞ்சுமேல் ஏறி நிற்கச் சொன்னார். நான் ஏறினேன். நான் ஏனைய மாணவர்களைவிட உயர்ந்து விட்டேன். உண்மைதான் என்னை உயரவைத்தது" என்றான் மிக
Ο Ε}
* கிடைக்கும் சந்தர்ப்பங்களை
னர் கவலைப்படுகிறார்கள் என்கி றேன். நான் நீர் என்ன கூறுகிறீர்? ஜெமீமா, பதுளை.
Վյտուն/ ஒருத்தனைப் பார்த்து அவன் நண்பன் கேட்டான், "வெறிநாய் ஒன்று உன்னைக் கடித்தால் என்ன
Gall/0/IIll?"
இறுதியில் வினா போட்டான்
என்று வியந்தேன் நான்" சோழன் மீசை பெருமிதத்தில் துடித்தது!
ஒரு கரத்தால் வருடினான்! "நாடு என்றால் என்ன அர்த்தம் GTsirg) G5sfluidit” புலவர் புருவம் உயர்த்தினார். சோழன் விளக்கம் கூறினான்.
"பகைவரால் கெடுக்கப்படா முடியாத மன உறுதியும், கெட்டுப் போனாலும் மன வளம் குன்றாமல் மண் வளம் மாறாமல் மீண்டும் கிளர்ந்தெழும் பட்டுப்போகாத வீரமும் படைத்த நாடே நாடுகளில் சிறந்த நாடு" சோழன் சொன்ன சிறந்த நாட்டு இலக்கணம் திருக்குறளிலும் உண்டு.
"கேடறியாக் கெட்ட விடத்தும் Qvam för gärgpur நாடென்ப நாட்டின் குலை"
அதிகாரம் 74 குறள் 736
சிறையில் இருந்து ஒரு எழுத்தாளர் வெளியே வந்தார்.
"என்ன சிறையில் இருந்தபோதும் ஏதாவது புத்தகம் எழுதினர்களா?" என்று நண்பர் கேட்டார்.
"எழுதினேன். அதன்பின்னர்தான் வெறுங் காவல் தண்டனையில் இருந்து கடுங்காவல் தண்டனையாக மாற்றிவிட்டார்கள்," என்றார்.
நண்பருக்கு "அப்படி என்ன புத்தகம் எழுதினர்கள்?" என்றார்.
"சிறையில் இருந்து தப்பிப்பது எப்படி? அதுதான் புத்தகத்தின் தலைப்பு" என்றார் அந்த எழுத்தாளர்.
O
* மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் வாகனத்தடை வந்ததின் நோக்கம்?
சி. தங்கேஸ்வரன், காரைதீவு.
இயலாமை
Ο E9 * காதல், காமம் இரண்டில் சிறந்தது எது? ്. GER GV)ITLILib. காதலோடு கூடிய காமம்
Ο E9
சிந்தியா யாரை நம்பலாம் என்றே தெரியவில்லையே?
எம். பூபாலன், மட்டக்களப்பு
அந்தளவுக்கு காலம் கெட்டுப் போய்க் கிடக்கிறது! ஆனாலும் இன்னமும் மனிதர்கள் இருக்கிறார்கள். தேடிக் கண்டுபிடித்து
நம்புங்கள்!
Ο Ευ * உலகில் சிறந்த மதமாக எதனைக்
கருதுகிறீர்?
ஆர். ராஜேஸ்வரி, கந்தப்பளை மனிதம்
O 39 * சோனியா காங்கிரஸ் தலைவியாகி யுள்ளாரே?
ஏ.ரவி, கொழும்பு-06. சோறுட்டும்போது இரண்டு தரம் மறுத்துவிட்டு மூன்றாவது தடவை 锣 காட்டும் குழந்தைமாதிரி மறுத்து மறுத்து ஏற்றுக்கொண்டிருக்கிறார் சோனியா அடுத்த குறி பிரதமர் நாற்காலி Ο 33
"உடனே பேப்பரும், பேனாவும் கேட்பேன்" என் றான் அவன்
"ஏன் உயில் எழுதுவதற்கா? என்றான் நண்பன்.
இல்லை. நான் யார் யாரை யெல்லாம் கடிக்கவேண்டும் என்று LULug. Uair guJITÝ LUGö76007/"
* சமீபத்தில் பார்த்ததில் பிடித்த படம் எது?
செல்வி கா. விஜயராணி, மட்டக்களப்பு மறுமலர்ச்சி குடும்பத்தோடு இரசிக்கக் கூடிய, விறுவிறுப்பாக நகரும் படம்
Ο E9 * முரசு இங்கே (புங்குடுதீவில்) 25 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. உங் களுக்குத் தெரியுமா?
சி. நிக்சன், புங்குடுதீவு நாம் நேரடியாக யாழுக்கு அனுப்பும்போது இந்நிலை காது எனினும் விரைவில் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப் (LIIIh/
"அன்பே படத்தில்
கரசி
Ο 33 * காலம், நேரம், சூழல் பார்க்காமல் அவ சரக்குடுக்கைகளாக இருப்பவர்களை திருத்த
(ply-ung/IP
என். தனலட்சுமி, வவுனியா
* கதையைவிட கவர்ச்சியை நம்பும் இயக்குநர்கள் எப்போது ಶಿಕ್ಷ್ ஏ.எம். பெளசி, கண்டி கதையுள்ள படங்கள் கலக்கல் நடத்தும்போது
II 22ー28,1998

Page 19
படைத்தான் தான் படைத்த உலகில் வாழக் கூடிய உயிரினங்களையும் இறைவனே படைத்தான்.
விண்ணையும் மண்ணையும் படைத்த ஆண்டவன் விண்ணிலிருந்தே ஒளி சிந்தி உயிரினங்களுக்கு ஊட்டமளிக்கும் கதிரவனை யும், வான் மதியையும், விண்ணகமெங்கனும் பரவிக்கிடக்கும் விண்மீன்களையும் படைத் தார். காற்றையும் படைத்தார் தீயையும் உண்டாக்கினார். மழை பொழியும் முகில் கூட்டங்களையும் படைத்தார். மரஞ் செடி .
ராசிகள் அத்த னையும் இறைவனின் படைப்புக் களே. வானில் வட்டமிடும் புள்ளினங்கள், கானில் திரியும் காட்டு விலங்குகள் அத்தனையும் ஆதியில் உருவாக அந்தப் பரம்பொருளே முழுமுதற் காரணம்.
அதனால்தான் இறைவனை ஆதி மூலம் என்றும் பரிபூரணமான பரம்பொருள் என்றும் கண்டு கொண்டோம் அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற பேருண்மையை யும் அறிந்து கொண்டோம்
கடவுள் முதல் மனிதனைத் தன்னை ஒத்த சாயலிலே படைத்தார். அம் மனிதனுக்குத் துணையாக ஒரு பெண்ணையும் - அம்மனிதனுடைய ஓர் எலும்பினைக் கொண்டே-படைத் தார். இருவரும் இணைந்து வாழ் வதற்கேற்ற சகல வசதிகளையும் கொண்ட ஒரு தோட்டத்தையும் உரு வாக்கினார். இன்பமயமான வாழ்க் கையைத் தவிர வேறு எந்தத் துன்ப மும் தலையெடுக்காத வாழ்க் கையில், ஆண்டவனால் உருவாக்கப் பட்ட அந்த ஆதி மனிதனும் அவன் துணைவியும் வாழ்ந்து வந்தனர்.
அவனுக்கு ஆதாம் என்று பெயர் அவனுடைய துணைக்கு அவனே ஏவாள் என்று பெயர் ட்டினான். இவர்களுக்காக றைவன் அமைத்த தோட்டம் ஏதேன் என்ற பெயரைப் பெற்றது.
SJ08556ör G35 TILL Lb
ஏதேன் தோட்டத்தில் அந்த இருவரும் வாழ்வதற்கு உரிய தேவைகள் அத்தனையும் இருந்தன. உண்பதற்கு வேண்டிய உணவு வகைகள், உலாவருவதற்கான சோலைகள், இவர்களுக்கு இன்ப உணர்வுகளை ஊட்ட அழகிய மலர்கள், பண்பாடும் பறவை இனங் கள், பாய்ந்தோடித்திரியும் மிருகங் கள், சலசலக்கும் அருவி அதில் நீச்சலடிக்கும் நீர்வாழும் ஐந்துக்கள் இத்தனையும் ஆண்டவனால் ஆக்கப் பட்டு, ஆதாம்-ஏவாளின் ஏகபோக pføOLDALITTÖ, JELÜLJLL (U559560T.
ஆண்டவனின் குழந்தைகளான அவ்விரு வரும் எப்போதும் மகிழ்ச்சியாகக் காணப்பட்ட னர் தோட்டத்தில் வாழ்ந்த பறவைகளும் மிருகங்களும் ருவரையும்- எத்தகைய பயமுமின்றிச் சுற்றி வந்தன. அவற்றுடன் சேர்ந்தே ஆதாமும் ஏவாளும் எப்பொழுதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
த்தன்ை வாழ்க்கை வசதிகளையும் படைத்துக்கொடுத்த ஆண்டவன் அத் தோட்டத்தின் மத்தியில் அழகிய இரு மரங்களையும் உருவாக்கியிருந்தார். அம்மரங் கள் பூத்துக் காய்த்து பொலிவுடன் விளங்கின. இம்மரங்களில் ஒன்று நன்மை தீமையை உணர்த்தும் தன்மையானது மற்றொன்று ஜீவசத்தைத் தரவல்லது
தான் படைத்த மனிதர்களிடம் கடவுள் கட்டளையைப் பிறப்பித்தார்: "நீங்கள் த் தோட்டத்தில் உங்கள் விருப்பப்படி எதுவும் செய்யலாம். சகல மரங்களிலுமுள்ள பழங்களையும் நீங்கள் புசிக்கலாம். ஆனால் அறிவாகிய மரத்தின் பழங்களை மட்டும் ங்கள் புசித்தலாகாது அப்பழங்கள் உங்கள் சாவுக்கே வழி காட்டும்" என்பதுதான் ஆண்டவனிட்ட கட்டளையாகும்.
சிறு குழந்தையிடம் ஏதாவது ஒரு
EDGOLD | 61a ITIT
ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
இவ்வினாவுக்குரிய விடையை 28.03.98க்கு முன்னர் அனுப்பவேண்டிய முகவரி:
திருமறை விடை: தினமுரசு த.பெ.இல1772, கொழும்பு .
II 22ー28,1998
D60) 5
'
ஆண்டவனிட்ட கட்டளை என்ன?
D.
காரியத்தைச் செய்யக்கூடாது என்று கட்டளை யிட்டால், அக்காரியத்தைச் செய்யவே துணி யும் அதே போல் தீண்டக்கூடாது என்று ஆண்டவனால் குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட அந்த மரத்தின் மீதே மனிதனின் மனம் தாவியது ஒன்றும் வியப்பில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகள்தான், தவிர்க்கப்பட்ட பொருளைத் தாவிப் பிடிக்கத் துடிக்கும் இயல்புடையவை.
ஏதேன் தோட்டத்தில் ஊர்ந்து திரிந்த பாம்பு ஒன்று ஏவாளிடம் வந்து, "பெண்ணே இந்த மரத்திலுள்ள பழங்களைப் புசிக்கக்
နှိုးနှီး
賞 D. C.
கூடாது என்று ஆண்டவன் ஏன் கட்டளை யிட்டான் தெரியுமா? இம்மரத்தின் பழத்தி னைப் புசித்தால் உங்களுக்கு அதிசயிக்கத்தக்க சக்தி உண்டாகும். நன்மை- தீமைகளை உணரக்கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள்.
ண்டவனுக்குள்ள அத்தனை சக்திகளையும்
களும் பெறுவீர்கள்" என்று கூறியது.
பழம் தந்த பலன் அம்மரத்தின் கனிகளைப் பார்த்துப் பார்த்து அதுவரை ஏங்கிய அந்தப் பெண், பாம்பின் துண்டுதலால் பழம் ஒன்றைப் பறித்தாள் புசித்தாள்; அதன் சுவையே அவளைப் பரவசப்படுத்தியது. அதே வேளை அவள் கணவன் ஆதாம் அங்கே வருவதைக் கண்டாள். புதுமையான ஓர் உணர்வு அவளை ஆட்கொண்டது. ஒடிச் சென்று ஒரு செடியின் பின்னால் மறைந்து G)3|TGGBILIT67.
தான் வரும்போது ஓடிவந்து அன்போடு தன்னை வரவேற்கும் அன்பு மனையாள், என்றுமில்லாதவாறு ஓடி மறைவதைக் கண்ட ஆதாம் துணுக்குற்றான். அருகே இருந்த மரத்தின்பின் அவள் ஒளிந்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்ட அவன், "ஏவாளே! ஏன் அங்கே ஒளிந்து நிற்கிறாய்? உனக்கு என்ன நடந்தது?" என்று கேட்டான். அவளிடமிருந்து ஒரு சிரிப்பொலிதான் கேட்டது.
தொடர்ந்து தனது வலது கரத்தில் ஏந்தியிருந்த பாதி கடித்த கனியை அவன் முன் நீட்டினாள்.
"இந்தப் பழத்தைத் தீண்டவே கூடாது என்றுதானே ஆண்டவன் கட்டளை இட்டிருந்தர் நீயோ இக்கனியைப் பறித்தது மல்லாமல் பாதியைப் புசித்துமிருக்கிறாய்! இது கடவுளின் கட்டளையை மீறிய செயல் அல்லவா?
இவ்வாறு ஆதாம் கேட்க, ஏவாள்.
T GII
置 நெ
"அன்பரே! நாம் ( அத்தனை கணிகளையு மிக மிகச் சுவையாக உண்டவுடன் என்னி பெருகுகிறது. இத்தகை சக்தியும் நிறைந்த கன தீண்டவே கூடாது எ டாரோ தெரியவில்லை உண்டு பாருங்கள், நான் யினை நீங்களே அறி அக்கனியைக் கடி னால், அதிலிருந்து வடிந்தோடிய கனியின்
மணமும்
A
தான் தாம்த ணர்வுகள் ம மாற்றமடைந்த மேனியனாக ஏவாளைப் ே துக்கொள்ள னான். தன்னு பலித்துவிட்ட வுற்ற அந்தப் குள் ஓடி ம தை ஆதாமும் LDITGOT GTGT வரை வாழ்ந் தீமைகளை 2 பழத்தைப் பு ஒருவர் நேர வெட்கப்பட்டு போது ஆண் டத்துக்கு வந் au UbGLUTIG வந்து வரவே ளூம்தோட்டத் 60IIIGU 600L ற்றார். "
J6 GTC
வெளிவராமே
40000ILU CIJU றது. ஆனால் வதற்கு எங் இருக்கிறது." ஆண்டவ மனிதனைப் என்ன? தான் எப்படியும் ஒ என்பதும் அ தான் இ தொடர்ந்து ெ குறிப்பிட்ட மர வும் கூடாது கூடாது, புசிக் நானிட்ட கட் நடக்கவில்லை மீறிவிட்ட உ
L 006ύΤ 61 Dh
டும்" என்றார்.
தன்னுடைய மன பழத்தைப் பறித்துப்பு தந்ததாக ஆதாம் சொ பாம்பினால்தான் தூண் பாம்பின் மீது சுமத்தி தனது ஆணைை ஏவாளுக்கு ஆண்டவன் "நீ உன் குழந்தைகன மிக்க வேதனை அை ஆணே உன்மீது ஆட் என்றார். பெண்ணின் அவள் தந்த பழத்தி ஆதாம்மீதும் சாப்மிட்ட "மண்ணிலே உரு உன் உடலைக் கொடுப் உணவைத்தேட, அதே திப் பாடுபட்டு உை மறையும் வரை நீ இே p_6öðI6007ö gLaffilli 1' அத்தி இலைகளைக் உடம்புகளை மறைத் ஏவாளுக்கும் மிருகத் களை ஆண்டவன் கொ னின் சுகவாழ்வுக்கா ஏதேன் தோட்டத்திலி வெளியேறுமாறு கட்ட சோகமே உரு இன்பமயமான ஏதேன் வெளியேறினர். முப்பு என்ற துன்பங்கள் என்றும் வாழ வுே ஆண்டவனின் ஆணை துன்ப துயரங்களை டான். அவன் சந்ததிக G) FITäSTSÄ J.s. EIT6öI. த்தாகத் தந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காபூகா ஐயா கலைஞரே இப்படியா வீழ்ச்சி வரவேண்டும்? இந்த வீழ்ச்
ழ்ச்சிக்கு என்ன காரணம்? கலைஞர் நிறுத்தும் இது வீழ்ச்சியல்லை, சிறு தோல்வி இதனை வீழ்ச்சி என்று கூறுகிறார் அந்த அம்மை uni காபூகா:தோல்விக்கும் வீழ்ச்சிக்கும் என்ன துவரை சுவைத்த வேறுபாடு? விட இக்கணிதான் கலை வீழ்ச்சி என்பது வீழ்வதைக் குறிக்கும் ருக்கிறது. இதனை காபூகா எழுச்சி என்பது எழுவதைக்
ம் புத்துணர்ச்சியே குறிக்குமோ?
அற்புதச் சுவையும் கலைஞர் ஆம் தோல்வி என்பது வெற்றிக்கு யை இறைவன் ஏன் முதல் படியைக் குறிப்பது! ன்று கட்டளை இட் அதனால்தான் வீழ்ச்சியல்ல,
இதனை நீங்களும் தோல்வி என்று கூறுகிறேன்.
LtLLLLLLL L LLLLL LLLLLT TT LT LT E LLTTL TLTL '॰" "H"ಸ್ಥ್॰
.TGT "ן :R கலை; எங்களுக்கு வாக்களித்தவர்கள் : 60)gusla) எல்லோரும் மக்களல்ல மாக்கள் ஏவாளன கையால என்று நினைத்து கேட்கப்படும்
சாற்றின் நிறமும் கேள்வி இது 2.3TOLDIED FOI). . *ᎢᏎᏠ*Ꭲ மன்னிக்கவேண்டும், நீங்கள் P55601, 2. LGOTL9. IUT வெற்றி பெறும் அளவுக்கு ஏன்
101 குண்டுவெடிப்பு நடந்தால் சாதனையை முறிடித்துவிடலாமே. கலை; (முறைக்கிறார்) பத்திரிகைகள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் பத்திரிகைகள் பொறுப் போடு விமர்சித்தால் விருப்போடு கவனிப்பவனும் நான்தான்! பொறுப்பற்று விமர்சித்தால் வெறுப்போடு கவனிப்பவனும் நான்தான் இதனை முதல்வராக இருந்தல்ல, உங்கள் வீட்டுப் புதல்வராக இருந்து கூறுகிறேன்! காபூகா பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட்டது, என்ன செய்யப்போகிறீர்கள்? கலை; வெற்றிபெற விடமாட்டோம் என் றோமே தவிர, வெற்றிபெற்றாலும் விடமாட்டோம் என்று நாம்கூறிய தில்லை! காபூகா உங்கள் ஆட்சி கவிழ்க்கப்படும்
என்கிறார்களே? கலை; கவிழ்க்கும் அளவுக்கு பாரதிய ஜனதா பாரதீய ஜனதாவாக செயற்படும் என்று நான் எண்ண வில்லை என் முப்பதாண்டுகால நண்பர் வாஜ்பேயி அரசியல் நாகரிகம் தெரியாதவரல்ல! அடுத்தாரைக் கவிழ்க்கும் எண்
வாக்களிக்கவில்லை? GJ GJ , era
கலைஞர் நாங்கள்தான் வெற்றிபெறுவோம் பறித்தெடுத் என்ற நம்பிக்கையில் ஏராளமான 'துச் சுவைக்கலா
GOTT GÖT. எனியைக் கடித்தது
ஆதாமின் உள்ளு மமான முறையில் ன. அதுவரை பிறந்த திரிந்த அவனும், ால் தன்னை மறைத் மறைவிடம் தேடலா டைய சூழ்ச்சித்திட்டம் தை எண்ணி மகிழ் பாம்பும் ஒரு புதருக் றைந்துகொண்டது.
TLSO)6OT ஏவாளும் எந்தவித கபடமற்று அன்று
து வந்தனர். நன்மை D& J. Gr al ITka, GusläJSITLDGGDGN
ணர்த்தும் மரத்தின் இருந்து விட்டார்கள். சித்ததும் ஒருவரை காபூகா அப்படிப் பார்த்தாலும்கூட
ாகக் காண்பதற்கே கடந்த முறையை விட இம்முறை க்கொண்டனர். அப் ஜெயலலிதா அணிபெற்ற வாக் வன் ஏதேன் தோட் குகள் அதிகமாகியுள்ளதே. தர் அவர் அங்கு கலைஞர் நிலையான ஆட்சி வரும் என்ற ல்லாம் 90ւրգ, மயக்கத்தில் மக்கள் வாக்களித் D3յԼՈՎԱՅՈ(ՄID 96/II gjGIGITAGT.
தில் காணப்படாமையி காபூகாமதவாத சக்திகள் வெற்றிபெறவே என்று சூளுரைத் LD! TAIITGGIT. ThGGII7
இருக்கிறீர்கள்? கலை வெற்றிபெறவிடமாட்டோம் என்பது த்தார். நம் உறுதியைக் குறிக்கிறது. வெற்றி மறைவிடத்தைவிட்டு பெற்றுள்ளார்கள் என்பது நம் லயே ஆதாம், "தங் உறுதி குலைந்துவிட்டதை குறிக் ல் எங்களுக்குக் கேட்கி =
தங்களருகில் வரு காபூா தீண்டுவெடிப்புக்களை தடுக்க களுக்கு வெட்கமாக உங்கள் ஆட்சி தவறிவிட்டதாக என்று கூறினான். குற்றம் சாட்டுகிறாரே செல்வி ருக்கு அவர் படைத்த = கலை (சட்டென்று தன் சட்டைப்பையில் பற்றித் தெரியாதா உள்ள கல்குலேட்டரில் கணக்குப் விதித்த தடையினை பார்க்கிறார்) ஜெயலலிதா ஆட்சி ரு நாள் மீறுவார்கள் யில் மொத்தம் 16 குண்டுவெடிப் வருக்குத் தெரிந்தது . புக்கள் நடந்துள்ளன. 316 பேர் நப்பினும் அவர் காயமடைந்தனர். கோவைக் பினவினார்: "அந்தக் குண்டுவெடிப்பில் 313 பேர்தான் த்தின் அருகே போக காயமடைந்தனர். எங்கள் ஆட்சி னிகளைப் பறிக்கவும் யில் இதுவரை 16 குண்டு வெடிப்
கவும் கூடாது என்று புக்கள்தான் நடந்திருக்கின்றன. டளைப்படி நீங்கள் காபூகா இந்த விடயத்தில் ஜெயலலிதா
னம் கொண்டவரல்ல உத்தரபிர தேசத்திலே பாரதிய ஜனதா அரசை கலைக்க எடுத்த முயற் சியை கண்டித்தவன் நான் என்ப தையும் பாரதிய ஜனதா நன்கறி பும் இதன் பின்னரும் எம் ஆட்சியை கவிழ்த்தால் அக் கட்சி நன்றியை அறியாதது என்றுதான் Guru Girl காபூகா பாரதிய ஜனதா அரசோடு
ஒத்துழைப்பீர்களா? கலை உறவுக்கு கைகொடுப்போம் உரிமைக்கு குரல் கொடுப்போம்! காபூகா மதவாத சக்திகளுக்கு எதிரான
போராட்டம் என்னாவது? கலை; போராட்டம் வேறு மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையேயான நட்பு என்ற தேரோட்டம் வேறு இந்த தேர் ஓடினால்தான் ஆட்சி சீராக நடக்கும் அதே சமயம் மதவாதத் துக்கு எதிரான போராட்டம் தொடரும் நட்புக்காக தப்புச் செய்யமாட்டோம் தப்புச் செய்து நட்பையும் கெடுக்க மாட்டோம் காபூகா புரியவில்லையே! கலை போகப் போகப் புரியும் காபூகா எவ்வளவு போகவேண்டும் கலை; போகக்கூடிய துரம்வரைதான் எதுவும் போகும், போகவும் முடி qúb (SÜGung filii Guimtar
என் உத்தரவை அரசின் சாதனையை உங்கள் வேண்டிய நேரம் என்பதால் களுக்கு உரிய தண் அரசு முறியடிக்குமா? இன்னமும் போய் வாரும். ப்பட்டே அக வேண் S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSLSLSS SSLS S LS
வணக்கம் அம்மா! னவி ஏவாள்தான் ஜெ (பாட்டுக் கேட்டபடி இருக்கிறார்)
ஆட்ாேல்
UL (36) ()/10/6)9707? எங்கிருந்தாலும் ရင်္ဂါဂြိုး SITUAT; ရှိုးကြီါ முன்னர் உங்
களுக்கு பொருத்தமாக இருந்தது போலிருக்கிறதே!
ஜெயெஸ்! நேற்றிருந்தது இன்றில்லை.
சித்து விட்டு தனக்கும் விடுவரை தோழி
ಇಂಗ್ಲ" TIL LIL ULI 历L川 III 5 ITC, Q/600 65 L
ழியை до 7агал ателта ய மீறியமைக்காக, ஆடும்வரை ஆட்டம் தண்டனை விதித்தார் ஆட்சியிலே நாட்டம் ளப் பெறும்போது, கூடிவரும் கூட்டம் டைவாய்! அத்துடன் தோற்றபின்னே வருமா? 胡 செலுத்துவான் தோற்றுவரைக் கேட்டால் பேச்சைக் கேட்டு கள்ளவோட்டு என்பார் னைப் புசித்தமைக்கு வென்றவரைக் கேட்டால் ITT. நல்லவோட்டு என்பார்
இன்றிருந்தது நேற்றில்லை யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் புரிஞ்சுக்கோங்கோ akt Ll.sm: urti urt GogoTP uIITÍ ஜெ யோவ், கிண்டலா? காபூகர் பாரதிய ஜனதா ஆட்சியில் ங்கள் நினைப்பதெல்லாம் நடக்குமா? ஜெ. (பாடுகிறார்)
பட்டத்துராணி பார்க்கும் பார்வை LITUSICII 260/51 படிந்துதான் ஆகவேண்டும்! ஆளுங்கள- கிருத
அம்மா சொல்லும்படி ஆளுங்கள்
வான நீ மண்ணுக்கே |լ յոլյt p 65/ : காபூகா அம்மா தாயே!
மண்ணைப் பண்படுத் ஜெ (பாட்டை நிறுத்திவிட்டு)
ழப்பாய் மண்ணில் யார் நீர், எங்கள் கட்சியில் புதிதாக
த போல் உழைத்தே சேர்ந்தவரோ? மளமளவென்று துதி
என்று சாபமிட்டார். பாடாமல் தயங்கித்தயங்கி அழைக்கிறீரே! கொண்டு தங்கள் காபூ' " பேட்டி எடுக்க வந்தேன்
அம்மா!
ஜெ பேட்டி வேட்டி ஹா ஹா ஹா
டுத்தருளினார் மிஸ்டர் கந்தசாமி, யூ நோ வேட்டி
"E :":॰ ನಿ॰ J5 DOJ ΑΣΤΙΟΙΠΤΙΤΑΚΟΠ
ಘ್ವಿ இருவரையும் என்று பீலா கருணாநிதி.
606ኽT என்ன சொல்கிறார் இப்போது? போய்க்
:: கேட்டு வாரும், பின்னர் பேட்டி
தருகிறேன். ಗೀರಾಗಿ சாக்காடு an கேட்கிறார்) ': ಹೆಗ್ಡೆ ஆடிய ஆட்டமென்ன? பேசிய
வார்த்தை என்ன? யை மீறியமையினால் தேடிய வோட்டு என்ன? திரண்ட அனைத்துக் கொன் தோல்வி யென்ன
ளூக்கும் அவற்றையே தாடர்ந்து வரும்) SITETIGA sjöjjöILO
வெல்லுங்கள்- என்னோ இணைந்து வெல்லுங்கள் காபூகா அவர்கள் உங்கள் நினைப்புப்படி
நடக்காவிட்டால்? ஜெஆட்சி நடக்காது அடுத்த தேர்தல்தான்
நடக்கும் (பாடுகிறார்) நினைத்ததை நடத்தியே USLIGIGIT DTG DI DIGI காபூகா கடைசியாக கலைஞர் மு.கருணா
: என்ன கூறவிரும்புகிறீர்கள் (பாடுகிறார்) எங்கிருந்தாலும் விழ்க உன்
ஆட்சி புயலில் வீழ்க மஞ்சள் துண்டுடன் திரிக-உன் மங்கல ஆட்சி விழ்க
இங்கே இருத்தி காத்திருந்தாலும் பதவி சுகத்தை பார்த்திருந்தாலும் சென்று நாளை நினைத்திருந்தாலும் திருமுகவே நீ விழ்க

Page 20