கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.03.29

Page 1
Registered as a News Paperin Sri Lanka
NATA: NAVN
 
 

ரூபா அைகு மார்ச் 29-ஏப்.04.1998
O
AML WEEKLY CUP Ugi 2500

Page 2
KOTE
இரத்துஇ.
இன்றஇட்ட்ம்இ ராஜசிங்கம்
ဎွိခ်ိန္တီ# ဦးနှေး ဏွှိနိုှုန္တိ? | |(Լքաoծr nյI LITi:53,յլն:
முடியவில்லை!
Εταστή
J. GoLIDIT Golf LigI óriju IT? I a
கநாகராசா நுண்ாவில் சாவகச்சேரி|கவிதை
பழக்கம் சிறுதேர் கட்டி சிறுகையால் வடம் பிடித்து சிரித்து மகிழும் பருவமதி பழு ஏந்தும் பயணமா? பழக்கமான இடம் GLILLIířOIT)
திருமதி க.கதிரவேலு-வவுனிய
மீண்டும் அகதி வழியும் திறந்தாக்க வண்டியும் வந்தாச்சு வாழ்வும் மலர்ந்தாச்சு வாக்களிப்பும் நடந்தாச்சு வவுனியாவில் இருந்து வசாவிளான் போனோமே
வழி எங்கும் கண்ணிவெடி வரம்பாலே வாருங்கள் வாய் நிறைய சிரிப்போடு வரவேற்றார் படைவீரர் வந்தோமே எம் பூமி கண்டோமே அவலத்தை வசாவிளானை பலாலி விழுங்கிவிட்டது
புனிதா திருகோணமை
பாழானது! J. GoIII is வாழ்வே கேள்வியான பின் இந்த அதோ இழு வண்டில் துணை வருமோ? மலையகத்து பாழானது படிப்பு மட்டுமல்ல ம்ெ தொண்டை பசுமையான எதிர்காலமும்தான்! சொகுசான
டி.ஜோர்ஜ்லபுகலை சீதங்க எதிர்பார்ப்பு தலைவர்கள் ஆள்பவனுக்கு வழகாட்டுவார்களென்று சுதந்திர பொற்காலம் எதிர்பார்த்தோம் இவர்களுக்கு இழுக்கிறார்கள்அது வருவதெக்காலம் பின்நோக்கி
ம.திருவரசுராசா-வவுனியா எஸ்.பிரபா-ப;
6) T8F86(5)
リ இயறவில் தடை முஇர மில்
ஆண்டுக்கினக்கர்கி
。@豪 リ
இIஅன்புள்ள முரசுக்கு
விதியே விதியே தமிழ்ச் சாதியை என்ன செ நினைத்தாயோ? என்று ஏங்காதார் யாருளர்? மக்கள் நீத்த்ர் இ|பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு மக்களின் துன் Ε இIகளை சர்வசாதாரணமானவையாகவும் தங்கள் டெ களில் அறிக்கைகள் விடுவதற்கு கிடைத்த ஒப்ப வாய்ப்பாகவும் கருதுகின்றனர் தமிழ்க் கட்சியி: 蠶T နှီဲ ကြွား 鷺 羲 இந்த Элараштайт. மனப்போக்கு மாறாதவரை, இவர்
நல்வழி நடவார்கள் ب: بنزی: Ο இ. செளந்தரம், மட்டக்கள
:" F. G.
ο ίδι ρό, ο Εή TYY S S S y S M yyMS முரசே எங்கள் மனக் குமுறல்கள் அரசு திருத்திக்கொள்ள வேண்டும்.இ எட்டுவதாகத் தெரியவில்லை காதுகளைப் பொத் ಸ್ಧಿ ಇಂದ್ಲ ... |॰॰॰॰॰ அறிக்கை அரசியலுக்கான ரங்களை கையில் எடுத்து தமிழ் மக்களை பந்: முலதனமாகப் பயன்படுத்தும் கிறார்கள் அவசரகாலச் சட்டத்தின் ஜனநாயக மறு இத்திரத்தை இட வேண்டும்! தன்மையை சர்வதேச உலகின் கவனத்திற்கு எடுத் செல்ல தமிழ்க் கட்சிகளாலும் முடியவில்லையே பின் |ஏன் இவர்கள் கட்சி நடத்துகிறார்கள்?
{ଣ୍ଡ୍: 鬣 αγή, αν η ίδ இப்ப்ெட்
கு, தர்மரத்தினம், கொழும்பு
டி.இடைக்காரர்களுக்கும் ட்சிஇளுக்கும்
ECE
அவசரகாலச் சட்டம் என்பது தமிழ் மக் அவசரமாக அழுத்தும் சட்டம் என்றே அர்த்த யுள்ளது பொலிஸாருக்கும், படையினருக்கும் கட்டில் அதிகாரங்களை வழங்கும் இச்சட்டம், சில சமயங் எதிர்க்கட்சியை ஒடுக்கப் பயன்பட்டாலும் பெரும்பா சந்தர்ப்பங்களில் அப்பாவி தமிழர்களை இரவு உடை (fiစ္ဆာန္တိ ததும் படம் எடுக்கவும், விடுதிகளைவிட்டு நெருப்பு வெய்ய திப்பவர்இரா.இ விரட்டவும், கண்டபடி கைதுசெய்யவுமே உதவிவரு リ இதனை நீக்கக்கோரி தமிழ்க்கட்சியினரும் ஜனநாயக ஆர்வலர்களும் குரல் கொடுத்தால், அழுத்தங்களா வது குறையும் அல்லவா?
வி. புவனேந்திரன், கல்லாறு
(மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்: தினமுரசு аптимић, в. оlu.90:- T2,0lsторibi.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கின்றான்த் தொழிலாளி மான்களுக்குச்
Tf Gov வடிவேல்-மட்டக்களப்பு இ
நிதர்சனம்
நிகழ்காலப் போரின் 616). Llif 616) Lth நிதர்சன வாழ்க்கை-இது புங்கடி புளியடி எதிர்காலத் திற்கும் 9,6)ΙΩΤΙύ 4.6)ΙΩΤΙή
இதுவொரு எடுத்துக்காட்டு. மிதிவெடி கவனம்
சிவலிங்கம் சஞ்சீவன்-குருக்கள்மடம் ஆர்சுகிர்தராஜன்-தொடர்ந்து முரசில் நீ சுமந்து வர எனது
66 G)
என் இனிய முரசே!
நீசுமந்து வரும் என் இனிய கவியரசு கண்ணதாசனின் நில்-கவனி-முன்னேறு என்ற ஆக்கம் என்னை பெரிதும் கவர்ந் துள்ளது. இவ்வாறான ஆக்கங்களை
முனை-02 அவா! வாரம் ஒரு நாடு பிரமாதம்
வி. நவனிதா, டிக்கோயா.
வாரம் தோறும் நீ தாங்கி வரும் அனைத்து அம்சங்களும்பிரம்ாதம் கண்ணில் கரைந்த இரவுகள்
&=II༧Dauj 《།།
நிக்
G Iւ jä T
6.
195 let)
6.
ல்
ä、 சாவித்திரி, வவுனியா
அன்பு முரசே!
மட்டக்களப்பிலும், அம்பாறையிலும் வாகனத்தடை விதிக்கப்பட்டும் கூட தமிழ் எம்பிகள் அடக்கிவாசித்த அழகைக் கண்டாயோ? நாம் கண்டு புல்லரித்து நிற்கிறோம் தமிழ் எம்பிகளிடம் இருந்து ஃபக்ஸ் இயந்திரம் அறிக்கை எழுதும் காகிதங்கள் தந்தி அடிக்கும் படிவங்கள் ஆகியவற்றை உடனடியாக பறிமுதல் செய்யவேண்டும் அப்போதாவது வேறு வழியில்லாமல் மக்களோடு நின்று போராட
முன்வரக்கூடும்.
Tsi. Sotsi), Losio III.
LITETTiGilige சந்திக்கு வராத சங்கதியில் நக்கீரன் தமிழ்க் கட்சிகளது அரசியல் விளையாட்டுக்களை கோடிட்டுக் காட்டினார். தாங்கள் விடும் ஜெட்வேக அறிக்கைகள் வீரம் கொப்பளிக்கும் உரைகள் என்பவற்றை மக்கள் நம்புவர் என்று தமிழ்க் கட்சிகள் நினைப்பதுகூட அவர்களது அறியாமைதான் வாகனத்தடை செய்தி வந்ததும் மறுநாள் தமிழ்க் கட்சிகளது அறிக்கைகளும், அம்மையாருக்கு மனுப்போட்ட செய்திகளும் வரும் என்று நாங்கள் பேசிக்கொண்டோம் அப்படித்தான் நடந்தது. பரராஜசிங்கத்தார்முழ்ங்கியிருந்தார். பாவம் அவர் பயனை அமைச்சர் அஷ்ரப் அறுவடை செய்து கொண்டு போய்விட்டாரே!
பூலான் தொடரின் விறுவிறுப்பு குன்றாத நடை நம்மை கட்டிப்போட்டு வைத்திருந்தது. முடிவடையும் கட்டத்தை எட்டுகிறது என்பதை அறிந்தபோது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. பூலான் தேவியை அவரது குணாம்சங்களுடன்-அவர் பக்கம் உள்ள நியாயங்களுடன்
என் உதுமான், காத்தான்குடி
கண்ணதாசனின் ஆக்கங்கள், எக்ஸ்ரே ரிப்போர்ட்
ஆகியனவும் அசத்துகின்றன. உன் சேவை தொடர
என் வாழ்த்துக்கள்
ஆர். ஜெயராஜ், பொகவந்தலாவ.
முரசுக்கு மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை பெயர் பதிவு செய்யப்படமுடிந்தவர்கள்:
* எஸ் தயாளன், மட்டக்களப்பு * த மதிவதனி, முதலைக்குடா * பி. ஜெயா கொழும்பு-15, * வி. வாணி, மட்டக்களப்பு * என் ரஞ்சிதா * பி. சிறிதரன், கினிகத்தேனை * இந்து நாகலிங்கம், வட்டக்கச்சி. k 6Tsiv, s GUGU, GN95dfa660677, k L5), guuITLIU Gär.
செட்டிப்பாளையம், கி. வினோத்குமார், அவுஸ்திரேலியா எம். சந்திரன், சுவீடன் ஆர். தனேஷ்வரன், ஜெர்மன் கந்தையா கங்கேஸ்வரி மட்டக்களப்பு முருகேஸ் கலைவாணி, காவத்த வி.பி. ஜயந்தன், தெகிவளை சி. கோபி ரமணன், கொழும்பு-13 ரஜனி, உக்குவளை மு. சபேசன், திருக்கோணமலை, பா, கெளரி, வவுனியா கந்தப்போடி புஸ்பலதா ஆறுமுகத்தான்
குடியிருப்பு. எம்.ஐ.எம். நகீப், கல்லலை மா. ரவிக்குமார் கனடா 6Test), Qarcilassgöt, FGMLT. கே, உதயமூர்த்தி, இலண்டன் * ஆ ஜெகதீஸ்வரன் புசல்லாவ, * பி. சசிதரன், இங்கிரிய * க பிரேமானந்தன், ஜெர்மன்
*
ரசிகன் எங்கள் மனதில் GAMALL ni
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே ":
II, III: ,
* கலைவாணி மகேஸ்வரன், மட்டக்களப்பு
* ஏ.எல், நஸ்ருதீன் சாய்ந்தமருது:02, * பி. நடராஜா, நாவலப்பிட்டி * க யோகநாதன் அமெரிக்கா * எட்வேட் நிஷாந்தன் கல்முனை
ஆர். அசோக்குமார் டிக்கோயா செ. ராஜயோகம் அப்புத்தளை எ றுவைஷா அனுராதபுரம், எஸ். சகாதேவன் கண்டி,
。。、
39.04,199

Page 3
கிழக்கில் அம்பாறை மாவட்டம் சார்ந்த பகுதிகளில் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை ஒன்றை படையினர் மேற்கொண் டனர். விசேஷ அதிரடிப் படையினரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
விசேஷ அதிரடிப் படையினரின் முன் னேற்றத்தை தடுக்க புலிகள் அதிக நாட்டம் காட்டவில்லை, படையினரால் நிலைகொண்டு நிற்கமுடியாது. முன்னேறி வந்துவிட்டு திரும்பிச் சென்றுவிடுவர் என்று கருதியே புலிகள் விலகிச் சென்றனர்.
விசேஷ அதிரடிப்படையினருக்கு உதவி யாக கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. புலிகளின் நிலைகள்மீது தாக்குதல் நடத்தப் பட்டதாக கூறப்பட்டது. ஆனால் புலிகளின் முகாம்கள் எதுவும் குண்டு வீச்சால் தகர்க்கப் பட்டதாக தகவல்கள் இல்லை
ஆனால் குறிப்பிட்ட இராணுவ நடவடிக் கையால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். குண்டு வீச்சில் நான்கு பாடசாலை மாணவர்கள் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
படையினரின் இராணுவ நடவடிக்
தாக்குதல்களை நடத்த புலிகள் திட்டமிட் டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, மாங்குளத்தில் விமானத் தாக்குதல் ஒன்றில் புலிகளின் முத்த தளபதி களில் ஒருவரான கருணா பலியாகி இருக்க லாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று பாதுகாப்பு தரப்பு கூறியிருந்தது. ஆனால், கருணா வன்னியில் நடமாடித்திரிவதை பலரும் கண்டுள்ளனர்.
புலிகளின் சர்வதேச பிரசாரத்திற்கான ஒளிவீச்சு வீடியோ சஞ்சிகைக்கும் கடந்த
28.03.98 அன்று வன்னியில் கருணா பேட்டி
யளித்துள்ளார்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட புலிக ளின் தளபதியாக இருந்த கருணா தற்போது புலிகளின் வன்னித் தள பாதுகாப்புக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்
யாழ் குடாநாட்டில் தாக்குதல்களை மேலும் தீவிரமாக்கும் திட்டத்தோடு புலிகளின் அணிகள் ஊடுருவியுள்ளதாக அறியப்படுகிறது.
சமீபத்தில் வரணிப்பகுதியில் உள்ள படையினரின் மினி முகாம் ஒன்றை புலிகள்
படையினர் எதிர் முறைகளில் தாக்குத ரப்போவதற்கான அ. குதல்கள் கருதப்படு டிராக்டர் ஒன்றி செல்வது போன்ற ப அரணை நெருங்கிய குள் மறைத்து வைத் திடீரென்று எடுத்து சு படையினரும்பதி யினும் புலிகளின் ழ்ந்தது. முகாமில் பின்வாங்கிச் சென் மணியளவில் இத்தா இம் மோதலில் மாவட்டத்தைச் சேர்ந் (பயில்வான் மாஸ்டர் நாகரட்னம் மதியழ தேவா) ஆகிய இருவ பில் ஆறுபேரும் ப தெரிவித்தனர். தமது பலியானதாக படிைய எல்.எம்.ஜி01 ஆ
UIU Editor- SS SS S SS SS SS SSSS ಡಾ.
கொழும்பில் உள்ள முக்கிய அர
சாங்க நிறுவனங்களிலும் மற்றும் பொலிஸ், பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட துறைகளி லும் பணியாற்றும் தமிழர்களது நிலை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறது.
தனிப்பட்ட பகை, உத்தியோகப் போட்டி, பதவியுயர்வுப் பிரச்சனைகள் போன்றவற்றாலும் தமிழ் அதிகாரிகள், மற்றும் ஊழியர்களை புலிகள் என்று மாட்டிவிடும் ஆட்களும் இருக்கிறார்கள்
அதேசமயம், புலிகளுக்கு தகவல் கொடுத்ததாக தமிழ் அதிகாரிகள், ஊழியர் களை சம்பந்தப்படுத்தி பாதுகாப்புத் தரப்பு வெளியிடும் செய்திகளும் சந்தேகப் பார்வை களை உருவாக்கி வருகின்றன.
பூரண விசாரணை முடிவடைய முன் னரே, அவசரப்பட்டு கொடுக்கப்படும் அவ் வாறான செய்திகள், பெரும்பான்மை இன ஊழியர்களிடம் தங்கள் சக தமிழ் ஊழியர்கள் தொடர்பான சந்தேகங்களை தோற்றுவிக்க தூண்டுதலாக அமைகின்றன.
LITI
மன்னார்த்தீவிலுள்ள தாராபுரம் முஸ் லிம் கிராமத்தில் இருந்து எருக்கலம்பிட்டி உபபொலிஸ் நிலையத்திற்கு வதிவிட அனுமதிப்பத்திரம் பெறச் சென்ற இரு ஸ்லிம் சிறுவர்கள் அங்கு கடமையில் : பொலிஸ் அதிகாரியினால் மிகவும் கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளனர். ச் சம்பவம் கடந்த 190398 அன்று நடைபெற்றுள்ளது.
தாராபுரத்தைச் சேர்ந்த எஸ்.எம். ஹஸ்மின் (வயது-5) ஐ.எம்.முஹம்மது (வயது-18) ஆகிய இருவருமே இவ்வாறு தாக்கப்பட்டவர்களாவர்.
இவ்விருவரும் மேற்படி நிலையத்திற்கு பாஸ் பெறச்சென்ற சமயம் தனக்கு மரத்தில் ஏறி பறித்துத் தருமாறு இவ்விருவரை ம் பொலிஸ் அதிகாரி கேட்டுள்ளார். வர்கள் முடியாது என மறுக்கவே, மரத்தில் கயிறு ஒன்றினால் கட்டிவைத்து நையப்பு டைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கெட்ட வார்த்தைகளையும் வாயில் வந்தபடி பேசியுள் ளார். அந்த பொலிஸ் அதிகாரி
இது தொடர்பாக மன்னர் தலைமை பொலிஸ் அதிகாரியிடம் முறையிடப்பட்டுள் ளது. சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி உடனடி யாக இடமாற்றப்படவுள்ளதாகத் தெரிகிறது.
மேற்படி விடயம் தொடர்பாக மன்னார்
எப்பெறச் சென்றோருக்கு கிடைத்தப்
GellGELIJOIDj
முரணான செய்தி
சமீபத்தில் சிங்களப் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தியில், கொழும்புத் துறை முகத்தில் தமிழ் சங்கப் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டி ருந்தது.
துறைமுக வரைபடமும் அவரிடம் இருந் ததாக அப்பத்திரிகை செய்தி வெளியிட் டுள்ளது.
வரைபடம் ஒன்றை தயாரிக்க வேண்டு மானால் துறைமுகத்திற்குள் இருந்தபடிதான் வரையவேண்டும் என்பதில்லை. வீட்டில் போய் இருந்தும் வரைந்து கொள்ளலாம் அந்த பரிசோதகர் 20 வருடங்களாக சங்கத் திணைக்களத்தில் பணிபுரிபவராம் அவ்வாறு அனுபவம் உள்ள ஒருவர் தன் சட்டைப் பையில் வரைபடத்துடன் திரிந்தார் என்பது நம்பமுடியாதுள்ளது.
தவிர, அவர் தனது தகவல்களை புலிகளின் ஓரணியான சாள்ஸ் அன்ரனிப்
(மன்னார் நிருபர்)” அவசர கடிதம் ஒன்றினை ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு ஃபக்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளது.
சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியின் அடாவடித்தனச் செயல் அரசினால் மன்னர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் திட்டத்தினை
வெகுவாகப் பாதிக்கும் என அக் கடிதத்தில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Éör வியாபாரத்திற்காகச் சென்ற இருவர் வாழைச்சேனை சுங்கான்கேணியில் வழிமறித்துக் கொள்ளையடிக்கப்பட்டுள் ளார்கள், சம்பவதினமான 13.03.98 அன்று காலை மேற்படி இரு முஸ்லிம் மீன் வியா பாரிகளையும் வழி மறித்த தோஷ்டியினர் "புலிகளுக்குப் பணம் கட்டுகிறீரா? எனக் கேட்டனராம் "இல்லை" என்று அவர்கள் கூறியதும் மோட்டார் சைக்கிள்களைப் பூட்டி எடுத்துக்கொண்டு அவர்களை மறைவிட மொன்றுக்குக் கூட்டிச் சென்றனர். அவர்க
ளிடமிருந்து தலா ஆயிரம் ரூபா கேட்டுள்ள
னர். மின் வியாபாரிகள் அத்தொகை தங்களி டம் இல்லையென்று கூறவே அவர்களது
மாவட்ட முஸ்லிம் மீள் குடியேற்ற அமைப்பு சட்டைப்பைக்குள் இருந்த 900 ரூபாவைக்
SAINTEGENTŘEGG iføTTEIT GEVOLGTüßunggih 66AIGUIÓ LITbil இனாதிபதிக்கு கிழக்கு மக்கள் மகஜர் 1
(மட்டக்களப்பு நிருபர்) கிழக்கு மாகாணத்தின் தமிழ்முஸ்லிம் பிரதேசங்களிலிருந்து புறப்படும் வாகனங்கள் அந்த மாகாணத்தின் எல்லைக்கப்பால் நாட் டின் எந்தப் பகுதிக்கும் வருவதற்கு விதிக்கப் பட்டிருந்த தடை தற்சமயம்-மறுஅறிவித்தல் வரை தளர்த்தப்பட்டிருப்பது குறித்து கிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் விசனமடைந்துள்ளார்கள் "மறு அறிவித்தல் வரும்வரை" என்ற அறிவித்தல் நாளையும் வரக்கூடும் அல்லது சில தினங்களில் வரக்கூடும் என்ற உண்மையே மக்கள் கொதிப்படைந்துள்ளதற்கான காரணமாகும். மீண்டும் தடையுத்தரவு பிறப்பிக்கப்படு மானால் பாராளுமன்ற நாற்காலியை அலங் கரித்துக் கொண்டிருக்கும் கிழக்கிலுள்ள தமிழ்-முஸ்லிம் அரசியல் கட்சிக்ளின் எதிர் காலம் மிகுந்த கேள்விக்குள்ளாகும் என்று நோக்காளர்கள் தெரிவிக்கிறார்கள்
இந்த வாகனத் தடையுத்தரவு விடா
Di
295.99.
всіляла 750 -
ក្រៅ
புவிகளுடன் இணைத்து புகா
படைப்பிரிவுக்கு வழங் போட்டுள்ளனர் கொ தாக்குதல் நடத்துவத படைப்பிரிவுக்கும் என் றான தகவல்களை பிரிவே திரட்டுவது
as G
அதிகாரிகள் தமி зулағ 56 сәтсіз றும் நோக்கத்துடன் தி
See செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களை புல செய்வதையும் தடு 颚ese寺= 圭 தால் என்ன என்று னர் பாதிக்கப்படும்
பூபதியின் 10ம் ஆண்டு
ஆரம்பமாகியுள்ளன.
1904, 88-9, as
ஒரு மாதகாலமாக அவர்
呜呜
алицилату.
வடக்கு-கிழக்கில் புவி டில் உள்ள பகுதிகளில் நாள் 1903.98 முதல் அனுள் 190498 отстл9уштва ழ்ச்சிகள் அனுஷ்டிக்க
நிக r;========================
கொள்ளையிட்டுவிட்டு LIGO)LLAĴ6OTIFOLGLDIT GIL வேறு யாரிடமோ அப்படிச் சொன்னால் என்று எச்சரித்துவிட்
இதே போன்று லும் தாங்கள் புலிகள் நடவடிக்கையில் ஈடுப அவ்விடத்தில் நின்ற சோதனையிட்டு அவர்க யும் சுருட்டிக் கொண்டு தெரிவிக்கப்படுகிறது.
9) 6їLшшлаца கொண்டு வருவதை முஸ்லிம் மக்கள் விரும்
ULOGUSTI
சிரத்தையுள்ள பிரஜைகள் என்ற மக்கள்
அமைப்பினர் நூற்றுக்கணக்கான பொது மக்களிடமிருந்து கையொப்பங்களைப் பெற்று
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
"அமுலுக்கு வரவிருக்கும் கிழக்கு மாகாணத்தி லிருந்து பிரயாணம் செய்தல் தொடர்பான கட்டுப்பாடுகள் பற்றி நாம் அறிவோம்.
சமீபத்தில் தெற்கில் ஏற்பட்ட குண்டு வெடிப்புக்கள் பற்றியும் தற்போதைய பாதுகாப்புப் பற்றியும் நாம் அறிவோம். இப்படியான தாக்குதல்கள் பற்றி நாம் மனவருத்தமும் அதிர்ச்சியும் அடைவதுடன் இத்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங் களுக்காக அனுதாபப்படுகிறோம்.
இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் ஏற்படக்கூடாது எனும் எண்ணத்துடன் தாக்குதல் நடந்தவுடன் பதில் நடவடிக்கை ஒடுக்கப்படல் வேண்டும்தான் எனினும் இது முரண்பாட்டை ஏற்படுத்தி தமிழ் சிங்களம் பேசும் மக்களுக்கிடையில் மேலும்
82 Lштајц и ше.
எளில் இடம்பெற்ற பல
அப்பகுதி முஸ்லிம் மக் மிகுந்த பொறுப்புண காத்து புரிந்துணர்வுடன் என்பதையும் அப்பகுதி
நினைவூட்டுகின்றன.
செயற்படும் ஒரு சிலரி அப்பகுதி தமிழ் முன் தாகவும் தெரிவிக்கின் பிளவுகளை உண்ட கெனவே வருத்தப்பட மக்களின் சுமைகளை
மக்களின் வாழ்க்கை ப்படியான தீமானங் யில் அவை எல்லா ம கரிசனையுடனும் கவன
நல்லதென நாம் கருது கையொப்பங்கள் அடங்கி தங்கள் மேலான கவனத் ளோம். இவ்வாறு கு
இந்த வேண்டுகோள் வி
முஸ்லிம், சிங்கள மர் டுள்ளார்கள் என்பது இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(dj), L'Elias GT - UITir
தையே மேற்படி தாக்குதல் கோட்டு காட்டியுள்ளது.
படிப்படியாக ஆரம்பித்து பாரிய
இழக்கப்பட்டதாக படையினர் ஒப்புக்கொண் டுள்ளனர்.
தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல் ஆயுதங்களையும் கைப்பற்றிக் கொண்டு அதிரடித் தாக்குதல்களை நடத்துவதே
களை புலிகள் தொட குறியாகவே அத்தாக் D5.
பொருட்களை ஏற்றிச் வனையில் சோதனை லிகள் பொருட்களுக் நந்த துப்பாக்கிகளை
புலிகளின் பாணியாகும்.
யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில்
அடிக்கடி சுற்றிவளைப்பு தேடுதல்களை
படையினர் நடாத்தி வருகின்றனர்.
திருக்ே ಇಂತ್ಲಿ ಕಿಂಗ್ಸ ಉಕಹಿಹಿಗೆ ಆಗಿ!
(UJ:59TGTLDGOGULDITOLILLUUSIG07
செய்தியில் சந்தேகம்
கிராமங்களில் இருந்து தமிழ்க் குடும்பங்களை
கிழக்கில் இருந்து மோட்டார் சைக்கிள்
புலிகள் சென்றுள்ளனர்.
புலிகளின் தாக்குதல் வேகம் படிப்படி யாக யாழ் குடாநாட்டில் அதிகரித்து வருவ
SSS SS SS SS ந்தொடங்கினார்கள்
III கையில் மினிமுகாம்
இருந்த படையினர் னர் பிற்பகல் 245
வெளியேற்றியமைக்கு திட்டமிட் ஆக்கிரமிப்பு குதல் இடம்பெற்றது.
நோக்கமே காரணம் என்று கூறப்படுகிறது.
தமது தரப்பில் யாழ் மேஜர் கலையரசன் என்றழைக்கப்படும் ன் கப்டன் தேவன் நம் படையினர் தரப் யானதாகப் புலிகள் தரப்பில் இருவர் னர் தெரிவித்தனர்.
பிஜி-01 ரைபிள்கள் Lo4 22:29
என்றும் செய்தி ம்புத் துறைமுகத்தில் கும் சாள்ஸ் அன்ரனி தொடர்பு இவ்வா Կe = src = staյն பழக்கமாகும்
தகம்
சதிகள் தமிழ்
Guien இருந்து வெளியே
UL தகம் எழுந்துள்ளது. பிரசாரம் செய்வது விதிவின்படி தடை தெரிந்ததே அப்பாவித் sist stes JFITU க்கும் விதிகளையும் தின் கீழ் கொண்டுவந்
விே எழுப்புகின்ற
IGI. உள்ள விரதம் அனுஷ் வரது உண்ணாவிரதம்
கள் இயக் கட்டுப்பாட் ன்ன பூபதி நினைவு டிக்கப்பட்டு வருகிறது லத்திற்கு நினைவுநாள்
III
இந்தச் சம்பவத்தை ாரிடமோ அல்லது சொல்லக்கூடாது. உயிருக்கு ஆபத்து
விரட்டியுள்ளனர். மாவடிப் பகுதியி நம்பக்கூடிய ஒரு குழுவினர் பொதுமக்களைச் ளிடமிருந்து பணத்தை
ीि:
திருமலை மாவட்ட கடலோரப் பகுதிக் கிராமங்களை சிங்களமயமாக்கி கடற் பாது காப்பை உறுதிப்படுத்தும் திட்டமும் இருக்க லாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
உப்பாற்றுப் பகுதியில் கடற்புலிகள் வந்து தங்கிச் சென்றதாக குற்றம் சாட்டுவதன் மூலம் வெளியேற்றல் நடவடிக்கையை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் கூறப் படுகிறது.
திருமலையில் தமிழ் மக்களின் விகிதா சாரத்தை குறைக்கும் நீண்ட கால திட்டத்தின் ஒருபகுதியாக பாதுகாப்பு என்ற போர்வை யில் தமிழர்களை வெளியேற்றும் நடவடிக்கை கள் தொடர்கின்றன என்று திருமலை மக்கள் Lee'D'".
1璽元
திருமலைக்கும் காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவையை இடை நிறுத்துவதாக பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.
öÜLIGül Berensu SEOL gólpögöli மிழ்க் கட்சிகள் மெளனம்
விமானம் மூலம் பயணம் செய்வதற்குரிய பண வசதி சகலரிடமும் கிடையாது கப்பல் மூலம் குறைந்த கட்டணத்தில் பயணம் ಇಂದ್ಲಿ* பலரும் பயனடையக்கூடியதாக
(59, GULD
யாழ் குடாநாட்டை கைப்பற்றியதுடன் அங்கு சுமுகமான வாழ்க்கையை ஏற்படுத்தி * மக்களையும் அழைத்தது
9|ITAFTTBJBLD.
எனவே யாழ் குடாநாட்டு மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்தி கொடுக்க வேண்டியது அரசினது கடமை யாகும் பாதுகாப்புக் காரணங்களை கூறி
கப்பல் போக்குவரத்தை இடைநிறுத்துவது صليب - -
திருக்கோணமலை நகராட்சி மன்றத்தில் நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து விசாரணை செய்யவென மூன்று பேரடங்கிய குழு வொன்று வடக்கு-கிழக்கு மாகாண ஆளுநர் திரு. காமினி பொன்சேகாவினால் நியமிக்கப் பட்டுள்ளது.
மண்முனை பிரதேசச் செயலர் புண்ணிய மூர்த்தி நகர அபிவிருத்திச் சபையைச் சேர்ந்த ஏ. ஜெயரத்தினம் உதவிக் கூட்டுறவு ஆணையாளர் டபிள்யூ பி விஜேரட்ண ஆகியோர் கொண்ட குழு உடனடியாக விசாரணையில் இறங்கி ஒரு மாத காலத்துள் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்
கப்படுகிறது.
ரெலோ சார்பான சுயேச்சைக் குழுவே நகராட்சி மன்றத்தின் ஆளும் தரப்பாக இருந்து வருகின்றது. எனினும் தலைவர் பெ. சூரியமூர்த்திக்கும் ஏனைய ரெலோ
சுயேச்சைக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு
மிடையே அடிக்கடி முரண்பாடுகள் தோன்றி
வந்துள்ளன.
நகரசபை நிர்வாகம் பற்றிப் புகார்கள்
எழுந்ததைத் தொடர்ந்து வவுனியா உள்ளூ
சோதனைகள் தீவிரமாகியுள்ள
Pat
ஒன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட நிலையில் கொழும்புக்கு கொண்டுவரப்பட இருந்ததாக வும், அதனை கைப்பற்றியதாகவும் இலங்கை அரச வானொலியின் சிங்கள செய்தி அறிக்கையில் கூறப்பட்டது. தமிழ் செய்தி அறிக்கையில் கூறப்படவில்லை.
கிழக்கு மாகாண வாகனத் தடை
முயற்சிகளை நியாயப்படுத்தவே இவ்வாறான
செய்திகள் கூறப்படுகிறதா என்று பலத்த சந்தேகம் தோன்றியுள்ளது.
கிழக்கில் இருந்து, அதுவும் கடும் க் கட்டத்தில் மோட்டார் சைக்கிளில் குண்டு அனுப்ப புலிகள் முனைந்திருப் பார்கள் என்பதை
முடியாதுள்ளது.
சரியல்ல என்று யாழ் மக்கள் பலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்க் கட்சிகளும் கையாலாகாத நிலையில் உள்ள தையும் மக்கள் அதிருப்தியோடு நோக்குகின் DGOTIT.
அரசின் விருப்பப்படி உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டதுடன், அன்றாட அவலங்களை தீர்க்கப்போவதாகவும் தமிழ் கட்சிகள் அறிவித்தன.
தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள கின்றன. அன்றாட பிரச்சனைகள் அவ கள் மேலும் அதிகமாகின்றன. ஏற்கனவே உள்ள வசதிகளும் தடைப்பட்டுக் கொண்ட ருக்கின்றன. தமிழ்க் கட்சிகள் பெற்றுத்தர முடியாத நிலையில் உள்ள என்று மக்கள் கூறுகின்றனர்.
1- 1
கொள்ளப்பட்டுச் சமர்ப்பிக்கப்பட ரணை அறிக்கையைத் தொடர்ந்தே விசாரணைக் குழுவை நியமித்து மனையாவெளி என்ற பேர்ச் வீதம் 21 காணித்துவ கைமாற்றியது. '? * பகுதியில் 10 பேர்ச் வீதம் 4 காதை கைமாறியமை, உறுப்பினர் ஒரு சட்டவிதிகளுக்கு முரணாக இறைச்சிக்கடை அமைக்க நல்ல நிலையிலுள்ள ட்ரக்ட நான்கைப் பயன்பாட்டுக்குதவ கழித்து குறைந்த விலையில் செய்தது, குளக்கோட்டப் ஆகிய கட்டட நிர்மானச் குளறுபடிகள் இடம் பெற்றது - ஒலிபரப்புச் சேவையை உறவி பெயரில் குத்தகைக்குக் கெ அது இன்றுவரை இயங்கா ஆகிய குற்றச்சாட்டுக்கள் உட்பட முறைகேடுகள் இவ்வறிக் ை காட்டப்பட்டுள்ளதாக தகவல் இக் குற்றச்சாட்டுக்கள்
மறைந்துவிட்டதாகத் ராட்சி உதவி ஆணையாளர் நாகேஸ்வரன், டால் பல நகராட்சிமன்ற *-
தம்பலகாமம் பிரதேச சபைக் கணக்காளர் மாட்டிக்கொள்வார்கள் என்ற களின் கவனத்திற்குத் குரலகுமார் ஆகியோரால் அண்மையில் மேற் மக்களிடமே பரவலாக எழுது Беш штандай шеф LSLS TTS LL SL LLLSL L L L L L S S L L L L L L L S qSq qM M MS SS
புவதாக தெரிவிக்கப்
தியில் சமீப காலங்க சம்பவங்களின்போது ಮಂತ್ರ್ | ர்ச்சியுடன் அமைதி நடந்து கொண்டனர் 蠶 சமூகங்களும் தன்னிச்சையாகச் ன் நடவடிக்கைகளை லிம்கள் கண்டிப்ப DTT,
ாக்குவதுடன் ஏற் டு இங்கு வாழும் அதிகரிக்கும். யைப் பாதிக்கக்கூடிய ளை எடுக்கும்வேளை களின் நன்மைக்காக த்துடனும் எடுப்பது கிறோம். இத்துடன் ய பட்டியல் ஒன்றைத்
திற்காய் இணைத்துள்
றிப்பிடப்பட்டுள்ளது.
ண்ணப்பத்தில் தமிழ், கள் கையொப்பமிட்
ங்கு குறிப்பிடத்தக்கது.
தொண்டா மீதும் குற்றச்சாட்ரு
க்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது அமைச்சராக விருந்த விஜயபால மெண்டிஸ் தனது அதிகாரத்தைப் பிரயோகித்து அரசாங்கத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய்
கள் நட்டத்தை ஏற்படுத்தினார் என்ற குற்றச்
சாட்டின்மீது அவருடைய சிவில் உரிமை களைப் பறிப்பதற்கான மசோதா பாராளு மன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்டது தெரிந்ததே.
இது தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தனது அறிக்கை யில் திருமெண்டிஸ் சம்பந்தப்பட்ட மோசடியை அமைச்சர்கள் எஸ். தொண்டமான் மற்றும் ஈ.எல் சேனநாயக்கா ஆகியோரின் அ
சரணையுடன்தான் செய்தார் என்று குறிப்
பிட்டிருப்பதாகத் தெரிகிறது.
கடந்த 17ம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் இம்மசோதாவை அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்கதான் சமர்ப்பித்தார். அப்போது அமைச்சர் தொண்டமான் அவர் அருகிலேயேதான் அமர்ந்திருந்தார் தன்மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு
Disnuppe Noëes 25 GoDg5 untu
எதுவிதமான ஆதாரமுமி வாதிடும் திரு. மெண்டிள் உரிமைகளைப் பறிப்பத தொண்டமான் மற்றும் சே ை யோரையும் குற்றவாளிகள டும் என்று கூறுகிறார்
அநுராதபுரத்திலும் புத்த
நெல் வயல்களும் தென்னந்தே தில் சம்பந்தப்பட்டுள்ளன கைமாறிக்கொடுப்பதற்கான டெ திரு தொண்டமானின் அமைச்சி சபை ஒன்றே ஏற்றிருந்ததாகத்
திரு. மெண்டிசுக்கான இலங்கைத் தொழிலாளர் காங்கி வளிக்கப் போவதில்லை என்று அட பைச் சேர்ந்த திருகே யோகராறன் கூறியிருக்கிறார்.
காணியை சட்ட விரோதமாகக் வதற்கு மேற்படி அமைப்பின் த ை அமைச்சர் தொண்டமான் அவர்களே னார் என்று ஆணைக்குழுவி சபைத் தலைவரே கூறியிருந்தாரம்

Page 4
மன்னாரில் இருந்து கற்பிட்டி சிறிது தாமதித்து விட்டே செல்ல வேண்டி TGI GTg)G ಇಂದ್ಲಿ ಸ್ಪ್ III, பஸ்கள், இராணுவ பஸ்களுக்கு பாதுகாப் தனால் காலை 10 மணிக்கு செட்டி களே அதிருப்திப்படு பாக செல்ல நிர்ப்பந்திக்கப்படுகின்றன. குளத்தில் நிற்கவேண்டிய பஸ்கள் பிற்பகல் . மாறியுள்ள இதனால் பயணிகள் தம் பயணத்தை மணியளவிலேயே சென்றடைகின்றன. CCCC" அச்சத்துடன் தொடர வேண்டியுள்ளது. அங்கிருந்து பாஸ் பெற்று கொழும்பை இருந்து மன்னாருக்ே கடந்த சில மாதங்களுக்கு முன் சென்றடைய இரவு மணியாகிவிடுகிறது :' மடுப்பகுதியில் வைத்து இராணுவ பஸ் அவ்வாறு இரவு வேளையில் சென்று அனுப்பவும் பெறவும் ஒன்று புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி லொஜ் தேடவோ, உறவினர்களின் வீடு தற்போது இது குதிை சில இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் " நடைமுறையும் கடுமை வருகிறது. ? நடைமுறை பின்பற்றப் மாலை 5 மணியளவில் கொழும்பில் மும் "
காலை 8.30 மணிக்கு மன்னாரிலிருந்து ಛೀ ". அலுவல்களைக் கவனி புறப்படும் மேற்படி இரு பஸ்களும், #၈၈၂၂) GUGBALI விடியும்வரை காத்து நின்று லும் இங்குள்ள எக்சேஞ தள்ளாடியில் ஒரு மணி நேரம் வரை உரிய இடங்களுக்குச் செல்கின்றனர். மறுப்பதாகத் தெரிகிற தாமதித்து நின்று இராணுவ வீரர்களை முன்னரைப்போன்று ஒவ்வொரு பஸ்ஸிற் மன்னாரிலிருந்து ஏற்றி வரும் பஸ் தொடரை பின் கும் படையினர் வழித்துணை வழங்கினால் அழைப்பைப் பெற ே தொடர்ந்து செல்ல வேண்டியுள்ளது அதுவும் மன்னாரிலிருந்து புத்தளம் வரை மணி நேரம் தாமதிக் இவ்வாறு செல்லும்போது உயிலங் வழங்கினாலேயே மன்னார் மக்கள் தமது டயல் டோன் வருவத குளம், முருங்கன் போன்ற இடங்களில் பயணத்தை சிரமமின்றித் தொடர முடியும் - - - - - -
நீரின்
拂°
த்தில் வினன்ன பராதனை பல்கலைக்கழகத்தின் நிராகரிக்க (வெளிநிலை) பரீட்சை திணைக்களத்தில் ஒரு விண்ணப்பப் படிவம் 50 ரூபா (EXTERNAL EXAMINATION BRANCH) afloti dig, GLDITsujla வழிகாட்டியை முதற்கலை தேர்வுக்கான (6A) விண்ணப் வாசித்து தாய் மொழியில் எவ்வாறு
திருமலையில் உ க்கு தபால் மூல அனுப்பப்பட்டுள்ளது.
யிடப்பட்டதாக பிரசு பம் கோரப்பட்டிருந்தது. தெளிவாகப் பூரணப்படுத்தமுடியும் பட்டுள்ளது விடுதலை விண்ணப்பத்தைப் பெறச் சென்ற சிங்கள மாணவர்களுக்கு சிங்கள மொழி அனுப்பியிருக்கலாம் எ
தமிழ்மொழி மாணவர்களுக்கு விண்ணப் மட்டும் போதும் தமிழ் மாணவர்களுக்கு
பத்தை பெறுவதற்கு பணம் கட்ட தனிச் மட்டும் எல்லா மொழியும் தெரியவேண்டும் "? சிங்களத்திலான படிவம் வழங்கப்பட்டது என்பது என்ன நியம் பொருளாதார வீழ் அதனைப் பூரணப்படுத்தத் தெரியாமல் அதேநேரம் திறந்த பல்கலைக்கழகத்தில் பண்பாடு, ஒரு :ே மலையகம், வடக்கு கிழக்கு போன்ற சட்டமானிக்கான விண்ணப்பத்துடன் சகல LLIIGIII,
இடங்களில் இருந்து வந்த மாணவர்கள் விபரங்களும் தமிழ் மொழியில் கிடைக்கின்றன. பெரும் சிரமப்பட்டனர். அல்லது விரும்பிய மொழியில் பெற முடியும்
விண்ணப்பப்படிவத்துடன் வழங்கப் பேராதனை வெளிநிலை) பல்கலைக் படும் மாணவர் வழிகாட்டி நூல் (Sudents கழகத்தில் மிகத் தெளிவாக தமிழ் வினாத் iேde) சிங்களத்தில் அல்லது ஆங்கிலத்தில் தாள்கள் தயாரிக்க முடியும் விடைத்தாள் மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழ் மொழி களை திருத்த முடியும் ஆனால் மாணவர் யில் வழிகாட்டி நூல் இல்லை. வழி வழிகாட்டி நூல் மட்டும் தமிழில் பிரசுரிக்க
தமிழீழத்தில் தமி
இந்த அடையாளத்தி
உணர்த்தி நிற்கின்றது.
இந்த நிலையில்
சமாதானத்திற்கான பு
தேசியத்தை அழிக்க
காட்டியை பூரணமாக வாசித்து விளங் தமிழ் தெரிந்தவர்கள் இல்லையா? இது திட்டமிட்டு A தமிழ்
கினால் மட்டுமே தெளிவாக விண்ணப் தமிழ் மாணவர்களை அவமதிக்கும் செயல் 'ಸ್ತ್ರ್ಯ
பப் படிவத்தை பூரணப்படுத்த முடியும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? இரா 蠶
6768/GOOILILILD பழனிமுத்து ரீதரன்-டிக்கோயா ராணுவ நடவடிக்கை
S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
lengblicó Galfom-Sainan
Suypršugalgació parlamy. I GULT GOEDITO
Tari yıcüsü & Guillaü
* குவைத் டுபாய் சவூதி அரேபியா ஜோர்தான் * சிங்கப்பூர் நாடுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும்
ஏராளமான வேலைவாய்ப்புக்கள் - இன்றே நாடுங்கள்
DIAS PLACE, A. 38)ဖွံဖြိုးမျိုးစွURA)
COLOMBO - 12.
439392 இங்கேர்"இல் 1094 டு %/لين%/zorg/را
ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான BRIGHT Glourfullbeit வெற்றிக்கனிக் களஞ்சியம் 02 I பொதுவிவேகம் பொதுவிவேகம் 5IDGU51560
ଗsue -೨' ﷽ HILIGO வெற்றிக்கனி (ஏற்கனவே வெளிவந்தவை மண்ணில் மனங்களில்
30.03.65 60387 வெற்றிக்கனி 98 காலவெள்ளம் கரைபுரண்டு இதழ் 1 முதல் 6 வரை ஓடினாலும் காலத்தால் அழியாது
உன் நினைவுகள் கலந்த
assif. P. அம்பிகைபாகனின் 2துெ வெளியீடுகளும் .i. i eile, i.
அத்தான், சின்னக்கா, அத்தான், சிந்து, அண்ணா அண்ணி, Tsaf, 9 S), Glo GT STÓLUIT, as Gatest sit, உஷா, உறவினர்கள், நண்பர்கள்
தகவல் ஞானா பரீதரன் சிவகுமார் விதி உரும்பிராய் கிழக்கு (
E.E. S. 27, First Foor, Po Box. 162 Central Super Market Complex
மணவாளாந்திரிகம்
மலையாள மாந்திரிகத்தை
BRIGHT BOOK CENTREPTILTD Sö5 Güsses இலங்கையில் திட்டவட்டமாக 90 Davs Spoken English
கற்றவர் பி.கே.சாமி அவர்களே 90 Days Spoken Sinhala
தை ஒட்டி எத்தனை எத்தனையோ - 臀 Gujpiornii, Method of Book-Keeping
# நன்மைக்கே இடம் Book Keeping & திருமணம்செய்வதென்று ಆಳ್ಗ பரிபூரண உதவிசெய்வார். பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோஷத்தி தபால முலமும் நடைபெறுகின்றன
வளிநாட்டுப் பிரயான தண்டநீங்க் இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும்
கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தன்ை எத்தனையோவசிய யந்திரங்கள் உண்டு காணும் விண்ணபப படிவததுடன்
Maula ## NA k Method fo Computersed ச்சயமாக ஒருவரை விரும்பினால் Accountancy (MCBA)
மேற்படி பாடநெறிகள் நேரிலும்/ காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை 蠶 C İbn TVİLDİ பரிகாரம் செய்வது, பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாரை கண்டாத்திரத் வகுபட நேர விபரங்களை நேரிலோ TEMON INTU 99F680 681 6TART (p) கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் g|ബീഡിന്റെ ||16) Lഥ வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்ம்ை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை அறிநத கொளளலாம கோனாது செயல்படுவதாலேம் இன்நிறுவனம்வரையறுக்கப்பட்ட விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களுக்கு கீழ்க்
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படிக்ாலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆப்கள் ஏற்றுக்கொள்ளப்படும் சிே தொடாபு கொளக
தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு விரும்பும் பாடநெறி.
P.K. SAAM J.D.G.A.N.R.P கொள்ள வேண்டி தொலைபேசி பெயர் SRI DURGAADEVII MANTHIRIKA Fax-0094.1342464. முகவரி
UCHCHADA PEEDAMI Tel-0094143137. LS' re
L T L T LLLL S S LLLLL L L L L LLLLL LLLL L L LG GLLS LLLS 0000S0LLLL0LLLLLLL LL L LL S SuuuuS SSSSLLS SSSLSSSSSSLSSSSSSSZSZSS
MAY FIELD ROAD, COLOMBO-13. 342463-34.4831 Colombo Central Super Market Complex Colombo 11. Tel: 434.770,074-718592
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TIL DE (மன்னார் நிரு
ாம் நிறுவனத்தின் தற்போது அதிகாரி நிலையில் இதன்
谕QQGsLjö மன்னாரிலிருந்து
அழைப்புக்களை டியதாக இருந்தது. கொம்பாக மாறி
ஊழியர்கள் தின த் திரிந்து தமது து வருகின்ற போதி
ஒழுங்காக இயங்க
வளியிடத்திற்கு ஒரு |ண்டுமானால் பல
வேண்டியுள்ளது. கு குறைந்தது இரு
மணி நேரமாகிறது.
இதேவேளை மன்னர் தொலைத் தொடர்புக் கோபுரம் தற்போது துருப் பிடித்துக் கொட்டுகிறது. கடந்த 1996ல் புலி களின் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த க்கோபுரம் பலமான காற்று வீசும்போது அசைகிறது.
இதனால் பல கோடி ரூபா செலவில்
230 ÉL உயரமுள்ள நவீன கோபுரம் ஒன்றை நிர்மாணிக்க உத்தேசித்திருப்பதாகத் | an. அஷ்றப்-பெளசி இது தொடர்பாக கருத்துமோதலில் ஈடுபட்டதை அறிய
தெரிகிறது. இதன் ஆரம்பப் பணியாக இடம் தெரிவு செய்யப்பட்டே ஆறுமாதமாகி விட்டது. கோபுரம் நிர்மாணிக்க பல வருடங் リGWリQ)IIID。
புதிதாக கோபுரம் நிர்மாணிக்கப்பட்டு,
கருவிகளும் வந்து சேர்ந்தால் 2000 இனைப்
புகள் வழங்க முடியும் எனக் கூறப்பட்டாலும் ரெலிகொம் அதிகாரி அவ்வாறு நினைத்த
உடனேயே முழுவதையும் வழங்க முடியாது
- களுக்கா? பொதுமக்களுக்கா?
எனக் கூறியுள்ளார்.
(திரும
1ள பல பிரமுகர் பிரசுரம் ஒன்று தசபக்தரால் வெளி த்தில் தெரிவிக்கப் புலிகளே அதனை |று நம்பப்படுகிறது. விக்கப்பட்டுள்ளதாவது: ரு தாயகம், ஒரு 鷲 6/UGUITU) Փ606Ն
னத்தின் அடை
மத் தேசிய இனம் ன் தனித்துவத்தை
Fந்திரிக்கா அரசின் தம் எமது தமிழ்த் னைக்கிறது
க்களே ஒரு கணம்
ன் தொடர்ச்சியான களும், ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளும், தொடரும் மக்களின் பெயர்வுகளும்
டமிட்ட பொருளா நாரத் தடைகளும் இனப் படுகொலை
களும் அன்றும் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வு நிலைகளையும், வாழ்வு இயக்கங்களையும் பாதிக்க வைத்து எமது இனத்தின் எழுச்சியை சிங்கள அரசு அழிக்க நினைக்கிறது.
அன்று எமது உரிமைகளுக்காக நாம் அகிம்சையில் நீதி கேட்டபோது அரசு ஆயுதத்தால் பதில் கூறியது.
ன்று எமது உரிமைகளுக்காக நாம் ஆயுதத்தால் நீதி கேட்கின்றபோது சிறிலங்கா சமாதானம் பேசுகிறது.
அன்றும் இராணுவச் செயற்பாட்டில் யுத்தத்தை நடாத்தி தமிழ் மக்களை வெற்றி கொள்ள நினைத்த சிறிலங்கா தலைமைகள் ஏமாந்தன.
இன்று சமாதானம் பேசி, யுத்தத்தை நடாத்திக்கொண்டு இராணுவ ஆக்கிரமிப்பில் உளவியல் அணுகுமுறையால் தமிழ் இனத்தை வெற்றி கொள்ள சந்திரிக்கா அரசு நினைக்கிறது
சமாதானத்திற்கான யுத்தம் ஆயுதத்தால் சாதிக்க முடியாததை உளவியல் அணுகு முறையால் சிங்கள அரசு சாதிக்கநினைக்கிறது. இவ்வுளவியல் அணுகுமுறை அன்
பான பேச்சுக்கள் மூலமும் அனுதாயச்
இத் தொடர்பு
விதி விஸ்தரிப்புத் திட்டம் அரைகுறையில்
தன்னகத்தே கொண்டுள்ளது. Q அடி எனவும் மறு சாரார் 50 அடி எனவும்
El Idio
(காரைதீவு நிருபர்) கல்முனை-அக்கரைப்பற்று பிரதான
நின்றுவிட்டது. இருந்த விதியும் கெட்ட நிலையில் குன்று குழிகள், கிடங்குகள்
திக்கான அகலம் ஒருசாரார் 56
அடம்பிடிப்பதால் திட்டம் கைவிடப்பட்டது. பாராளுமன்றத்தில்கூட அமைச்சர்
U4、
ருந்த பாலங்களை உடைத்து நீட்டப் பட்டுள்ளது. அதில் ஒட்டை ஒடிசல்கள் கிடங்குகள் உள்ளன. பிரயாணிகள் பெரும் அசெளகரியத்துக்குள்ளாகின்றனர்.
இருந்த :T அப்படியே விட்டிருக்கலாம் என்பது பொதுமக்களின் கருத்து யாருக்காக இந்த விதி அமைச்சர்
S S S S S S S S SS S SS SS SS மக்களை அரசு அரச படைகள் மீது நம் பிக்கை கொள்ளச் செய்யும் போலி நாடகத்தை அரங்கேற்றி வருகின்றது.
ஒட்டுமொத்தமாக இவ்வுளவியல் அணுகுமுறையானது எமது இனத்தின் விடுதலை எழுச்சியை அழிக்க நினைக்கிறது. இவ்வுளவியல் அணுகுமுறை மூலம் தமிழ் மக்களின் மனங்களை வென்று தமிழ்த் தேசியம் தமிழீழம் என்ற எண்ணக் கருவை அழிக்க சிங்களம் நினைக்கிறது. எமது விடுதலைப் போராட்டம் மக்கள் பலத்தில், மக்களின் உதவியில் வளர்ந்து கொண்டிருப்பதும் மக்களின் எழுச்சியில் தமிழீழ அரசு உதயமாவதும் கால நீரோட்டத்தில் தவிர்க்க முடியாததாகி
aflLL3.I.
議。 நிலைமையை உணர்ந்து சிங்களத் தலைமையின் சமாதானத்திற் கான யுத்தம் தமிழ் தேசிய இனத்தின் விடுதலை எழுச்சியை அழிக்க கங்கணம் கட்டி நிற்பதையும் தமிழீழ மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அன்பான தமிழீழ மக்களே!
பாராளுமன்றக் கதிரைகளிலும், அலங்காரப் பேச்சுக்களிலும் அன்று ஏமாந்தோம் இன்று சமாதானத்திற்கான யுத்தத்தில் எமது உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு அடிமைகளாக வாழ இன்று ஏமாறப் போகிறோமா? விழிப்பாயிருப்போம் விழிப்புணர்வு
செயற்பாடுகள் மூலமும், அரவணைப்பு அடைவோம் விழித்தெழுவோம்"
நடவடிக்கைகள் மூலமும், சிறந்த வசதி இவ்வாறு அப்பிரசுரத்தில் குறிப்பிடப்
வாய்ப்புக்களை வழங்குவதன் ம் தமிழ் பட்டுள்ளது.
S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S
சித்த மந்திரிகம் அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிடஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் சக்திசரவணாவுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் திர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும் திருப்தியும் எமது குறிக்கோளாகும்
பந் திகதி முதல் 25ந் திகதி வரை
(SHAKTHYSARAWANA,
30/16, MALLIKALANE, WELLANWAITA, COLOMBO-O 6. TELEPHONE: 500067.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
45வது நினைவுநாள் அஞ்சவி O8.03, 1998
* தி
■ *T
4.
அமரர் ரிசெந்தில் IIII 'ಸ್ತ್ರ್ಯ
6L (alLIDD கருவாகி உருவாகி காசினியில் நீதவழ்ந்து
45வதுநாள் பெருவாழ்வு பெற்றுப் பேரோடுதான் சிறந்து : KAUJDESIGNANTGARTL சீரோடும் சிறப்போடும் அனைவருக்கும் இடை நடுவே காலன் புகுந்துகொண்டு "..."
് ഞങ്ങ5, 5ഖ],
எங்கேதான் சென்றானோ
SS எம் குமரா 'P' உறறாா உனை நினைத்தேங்கும் உன்னவர்கள் உறவினர்.
SHAKTHYSARAWANA, 82, MANIKKAWASAGARROAD, TRINCOMALEE TELEPHONE: 026.20347. ബur ബr ബ
1)வறுபிறந்தநாள்வாழ்த்து) ஏஞ்சல் அம்ருதா ஏஞ்சல் பிறிமிதா டேவ் நிதின்
T
Lğ8%GTTÜ விச்சந்திரா-செல்வின் தம்பதியினரின் செல்வங்களான அம்ருதா
துகத்ததை DSD லத்தில் 2008 அன்று கொண்டாடினார்கள்
ற்று வழமுடன் வாழ்கவென் அப்பா, அம்மா உறவினர்கள் கள் அனைவரும் மன்மார் வாழ்த்துகிறார்கள்
ா, நிதின் ஆகியோர் தங்கள் பிறந்த தினத்தை தம
*းကြီးရှူး குழந்தை : : 器
呜
工s 29-@I.04,1998

Page 5
கரிப்பட்ட முறிப்பில் இருந்து படை யணிகளை நகர்த்தி மாங்குளத்தை கைப்பற்ற ஜயசிக்குறுய் படையினர் மேற்கொண்ட முயற்சி எதிர்பார்த்தளவு வேகமாக நடை பெறவில்லை.
கிட்டத்தட்ட 20 நாட்களாக மாங்குளம் நோக்கிய நகர்வு முயற்சிகள் ஆமை வேகத்திலேயே உள்ளன.
விமானப் படையினர் குண்டுகளை இறைக்க பீரங்கிப் படையணிகள் ஷெல் களை விதைக்க டாங்கிகளின் கவசப் பலத்தில் தரை நகர்வு முயற்சிகள் நடந்தன. கரிப்பட்ட முறிப்பு, ஒலுமடு சார்ந்த அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்குள் இருந்து புலிகள் தொடுத்த தரைவழி துப்பாக்கிச் சமரும், எறிகணைத் தாக்குதல்களும் படையி னரை நகரவிடாமல் முடக்கின.
சில தருணங்களில் படையி
னரை நகரவிட்டு, நகர்வுகளை கவனித்து காட்டுப் பகுதிகளில் இருந்து படையினரின் பக்கவாட்டில் நெருங்கி ஊடறுத்து புலிகள் தாக்கினர்.
இதனால் தரை நகர்வுப் படையணியின் தலைப்பகுதி புலிகளின் வியூகத்திற்குள் சிக்க, ஏனைய பகுதிகள் துண்டுபட்டு பின்வாங்க வேண்டியிருக்கும்.
இவ்வாறான ஊடறுப்பு முற்றுகைத் தாக்குதல்களின் போதுதான் படையினரின் சடலங்களும், ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்படுகின்றன.
கிளிநொச்சி நகரில் புலிகளின் அணி கள் புகுந்தமையாலும், பெப்ரவரி 04ம் திகதி சுதந்திரதின கொண்டாட்ட பின்னடை வுகளும் யுத்த வெற்றி குறித்த சந்தேகங்களை தென்னிலங்கையில் ஏற்படுத்தி இருந்தன. தலதா மாளிகைத் தாக்குதலால் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை யின் செல்வாக்கும் ஆட்டம் கண்டிருந்தது. இந்நிலையில் பரந்தன்-கிளிநொச்சி சமர் பற்றிய செய்திகளும் முழுமையாக வெளியாகியிருந்தால், அடிமேல் அடியாக மாறியிருக்கும்.
அதனால் கிளிநொச்சியில் பாரிய சமர் நடந்து கொண்டிருக்கையில், கிளிநொச்சி பகுதிவரை புலிகளின் கையில் வீழ்ந்துவிட்ட பின்னரும் அரச வெகுஜன தொடர்பு சாதனங்கள் அப்படி யொரு சண்டை நடப்பதுபோலவே இரு நாட்களாக காட்டிக் கொள்ளவில்லை.
பின்னர் பிரதி பாதுகாப்பு அமைச்சரே தனது வாயால், "கிளிநொச்சி நகரின் எந்தப் பகுதியும் புலிகள் வசம் செல்லவே இல்லை. புலிகளின் சில அணிகள் ஊடுருவ முயன்றன, உடனடியாக விரட்டி அடித்து விட்டோம் என்று கூறியதாக பத்திரிகைகள் தெரிவித்தன.
அதே சமயம், படை அதிகாரி ஒருவர் கிளிநொச்சி நகரில் தமது காப்பரண்கள் சில மட்டும் பறிபோனதாக ஒப்புக்கொண்டி ருந்தார்.
இத்தகைய முரண்பட்ட தகவல்களுக்கு புறம்பாக, புலிகள் கிளிநொச்சி நகரின் மத்திய பகுதியில் நிலைகொண்டிப்பது தெளிவான புகைப்பட ஆதாரங்களுடன் வெளியாகிவிட்டது.
ஆக, கிளிநொச்சி பின்னடைவு மற்றும் சுதந்திரதின கொண்டாட்ட தளர்வுகள் போன்றவற்றால் ஏற்பட்ட நம்பிக்கையினங் களை மேவும் விதமாகவே மாங்குளம் நோக்கிய பாரிய படை நகர்வு அவசரமாக ஆரம்பமானது
ஒரு கோடுக்கு அருகே பெரிய கோடு ஒன்றை கீறினால் முதல் இருந்த கோடு சிறியதாகிவிடும் என்ற தந்திரம்தான் இது
கிளிநொச்சி சமர் பற்றிய தகவல்கள் வெளியாகாமலும், அச்சமர் தொடர்பாக செய்தியாளர்கள் கிளராமலும் இருக்க வேகமாக தொடரப்பட்ட நடவடிக்கையே மாங்குளம் நோக்கிய தரைநகர்வு சமராகும். கிட்டத்தட்ட இரண்டு வாரகாலமாக மாங்குளம் புலிகளின் கேந்திர நகர் என்றும், அதனை நெருங்கிவிட்டதாகவும், முன்னணிக் காப்பரண்களை கைப்பற்றிவிட்டதாகவும் படையினரும், அரச பிரசார சாதனங்களும்
■二5s104,199ö
ாட்டு நினைவுநாள் கொண்டாடும் ளவிட்டால் வேறு யார் உரிம்ை ம் நெல்லியடியில் தாள் உட்பட் பல இதழ் ஒன்று ஞாபகார்த்த விளையாட்டுப் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதியாக சியை யாழ் ஆஸ்பத்திரியில் பேச்சுவார்த் ப்பு டப்பு என்று கட்டுப்போட்டதும் அதே விரோதிகள் என்று பிரசுரம் அடித்துவிட்டதும்
பரபரப்பாக கூறிக் கொண்டிருந்தன.
கரிப்பட்ட முறிப்பு, ஒலுமடுப் பகுதியில் உள்ள படை நிலைகளில் இருந்து மாங்குளம் செல்ல வேண்டுமானால் மேலும் ஏழு கிலோ மீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும்
அப்படியிருக்கையில் புலிகளின் முன்ன ணிக் காப்பரண்களை எப்படிக் கைப்பற்ற முடியும்?
கிட்டத்தட்ட 20 நாட்களாகியும் மாங்குளம் நோக்கிய நகர்வுகள் எதிர்பார்த்தளவு அமையாததால், "எமது நோக்கம் மாங்குளத்தை பிடிப்பதல்ல, புலிகளை அழிப்பதுதான்" என்று இராணுவப் பேச்சாளர் கூறவேண்டியதாகியது. தற்போது மாங்குளம் நகரை நோக்கிய நகர்வை நிறுத்திக்கொண்டு உட்பாதை வழியாக கிளிநொச்சி நோக்கி நகரலாமா? என்று நோட்டம் பார்க்கிறார்கள்.
இந்த முயற்சி புதியதல்ல. வன்னியில் பருவ மழைக் காலம் ஆரம்பமாக முன்னர் இவ்வாறான தரை நகர்வு ஒன்றுக்கு முயற்சி செய்யப்பட்டது.
வவுனியா-யாழ் சாலை வழியாக முன்னேற முடியாத நிலையில்தான் இத்தகைய உட்பாதை நகர்வுகளை படையினர் நாடுகின்றனர்.
புலிகளை அழிப்பதற்காக ஆரம்பமான ஜயசிக்குறுய் புலிகளால் தாம் அழிக்கப்படாமல் தற்காத்துக்கொள்ளக்கூடிய பாதைகளை நாடிச் செல்லும் நிலையிலேயே உள்ளது.
கிட்டத்தட்ட் 72 கிலோமீட்டர் நெடுஞ் சாலையை கைப்பற்றும் ஜயசிக்குறுய் நடவடிக்கையானது மரதன் ஒட்டம் போன்றதே ஆனால், இப்போது அந்த மரதனோட்டம் நேர் பாதையில் செல்ல முடியாத நிலையில், எப்படியாவது சுற்றிச் சுழன்று ஓடிச் சென்றா வது கிளிநொச்சி நகரை தொட்டுவிட்டால் போதும் என்ற நிலையில் மூச்சிழுத்துக் கொண்டிருக்கிறது.
இதுவரைகால பத்து மாதச் சமரில் புலிகளின் பலத்தை அழித்தல் என்ற பிரதான நோக்கத்தை அடைய முடியாது என்பதை படைத்தரப்பு உணர்ந்தே இருக்கும்.
இனித் தொடரும் சமர்களில்கூட அந்த நோக்கம் நிறைவேறப்போவதில்லை.
ஜயசிக்குறுய் சமரில் புலிகளுக்கு ஏற்பட்ட பாரிய உயிரிழப்புக்கள்கூட படையினரால் விரிக்கப்பட்ட வலைகளுக்குள் புலிகள் சிக்கிய தாலோ, அல்லது படையினர் முன்னேறும் போது நடைபெற்ற சமர்களிலோ ஏற்பட்டவை LIGJIGA).
அவ்வாறான சமர்களில் ஐந்து பத்து இருபது என்ற கணக்கில்தான் புலிகள் தரப்பு இழப்புக்கள் இருந்துள்ளன.
படையினர் நிலைகொண்ட நிலப்பரப்பில் புலிகள் நடத்திய ஊடறுப்பு மற்றும் அழித் தொழிப்பு தாக்குதல்கள், படையினரை உள்ளே இழுத்து நிலைகொள்ளவைத்து நடத்திய முற்று கைத்தாக்குதல்கள் போன்றவற்றின்போதுதான் புலிகள் தரப்பில் பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டன.
அத்தகைய மோதல்களில் புலிகளைவிட படைத்தரப்பினரின் ஆட்பல ஆயுத பல இழப்புக்கள் அதிகமாகவே இருந்துள்ளன.
தமக்கு சாதகமான சண்டைக் களங்களை திறந்து புலிகளின் அணிகளை சண்டைக்கிழுத்து பாரிய அழிவை ஏற்படுத்தலாம் என்ற படையின ரின் தந்திரம் பலிக்கவில்லை.
அதற்குமாறாக, படையினரின் பலம் பலவீனத்தை அறிந்து பலவீனமான முனையில் ஓங்கி அடிக்கும் சண்டைகள் பலவற்றை புலிகள்தான் நடத்தி முடித்திருக்கின்றனர்
சில சமயங்களில் படையினரின் அதி உயர் விழிப்பு நிலையில் உள்ள பகுதிகளுக் குள்ளும் புலிகளின் அணிகள் புகுந்துள்ளன. கிளிநொச்சி நகரில் நடைபெற்ற சமரானது புலிகளின் தாக்குதல் எதிர்பார்க்கப்பட்ட முனை யில் தாக்குதலை எதிர்பார்த்து 24 மணிநேரமும் படையினர் விழிப்பாக இருந்த போர் அரங்குக்குள் புகுந்து நடந்த சண்டையாகும். இவ்வாறான சண்டைகளில் உயிர் இழப் புக்களை அதிகம் கொடுக்க வேண்டியிருக்கும் ஆனால், ஒட்டுமொத்தமான சமரின் நலனுக்கு மிக அவசியமான சண்டைகளாகவும், தவிர்க்க முடியாத இழப்புக்களாகவும் இவை அமை கின்றன.
இபையிலும்
னருக்கு தலைவ தலைவில் அடிக்கினம்
ருக்கு ij IIssgau uga இமந்து மாதாவின் கழுத்துகளுக் பிற்கு மாலைகள் மரியாதைகள் இ
கரிப்பட்ட முறிப் o GTIGT LIGODLUNGOITÀ DI முடியாவிட்டால், ! உட்பாதைகள் வழியாக அண்டியதாக நகர் சென்றடைய முற்படு
அவ்வாறான சந் நகரில் உள்ள படையி னேறி'ஜயசிக்குறுய்ப நகர்வர்.
ஒலுமடுவில் இ வீதியை அண்டிய பு ஜயசிக்குறுய் படையி தாக்கும் புலிகளின் அ நகரில் இருந்து முன் பின்புறமிருந்து தாக்க
әлсітсіз грест கடிவாளம் தற்போ
TEST தனை காலத்திற்கு Lis Lars s
உத்தி
புலிகளின் தேவை 孪、- כלכ בפסחש 芋 ருந்தால் தரைப்ப шет 65536. т. б. 3Liില
தற்போது வைக்
தொட்டுவிட்டால்ட வெற்றியாக பிரா வவுனியா-யாழ் தை கவோ போக்குவரத்
Целесі — ܀ 27 ܒ ܒ +7:1 81:071]
-1ട1, 21:33,
யாற்றுகிறாராம் ஞானம்ஸ் ஹோ அகற்றிக் காட்டுகிறேன் at tipi.
என்
பச்சை உடையார்தான் காரணம் GQ茎、荔憩 வந்துட்டுதாம் இந்த முதிர்ச் அநியாயமாக பலரை ஆழ்த் மாட்டினமல்லோ இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பு ஒலுமடுப் பகுதியில் ாங்குளத்தை கைப்பற்ற ஒலுமடுவில் இருந்து பழைய கண்டி வீதியை ந்து கிளிநொச்சியை ar.
தர்ப்பத்தில் கிளிநொச்சி னரும் அங்கிருந்து முன் டையினருடன் கைகுலுக்க
ருந்து பழைய கண்டி பகுதியால் முன்னேறும் னரை தடுத்து நிறுத்தி புணிகளை, கிளிநொச்சி னேறும் படையணிகள் KGAJITLD).
-
சேர வேண்டும் என்று | LipjutLargjit,
நாச்சியை தொட்டுவிடும் றயும் நிறைவேறப்போவ
நொச்சி சமரானது டக்கையை மேலும் மேலும் நீடித்து வ பலவீனமாக்கும் திரோபாயத்திற்கு வே இருந்தது.
பொறுத்தவரை அதன் படையினர் கையில் விைல் இருக்கிறது. திற்கு முடியுமோ அத்
வர இழுத்தடித்து சேதமாக்கி பாரிய பற்றுவதே புவிகளின்
ப்பை தடுப்பது மட்டுமே ன்றால் சமரை இழுத்
அனுமதித்துவிட்டு, கள் நடத்திக் கொண்டி தைய படையினரால் தாக்கவோ முடியாமல்
குறுப்படையினர் உள்ள சி நகரை அவர்கள் அதனை இராணுவ |ப்படுத்தலாமே தவிர, ümumi sağol DILI Uğyası Tök நடத்தவோ முடியாது. வெறிகளிடம் இருந்தும், இருந்தும் போக்கு துவ விநியோகத்துக்கும்
T துவபலம் வீழ்ச்சியடைந் து தங்களை தற்காத்துக்
I
எக்ஸ்ரே ரிபோர்ட்
கொள்ள ஒளிந்து ஒடித்திரியும் சிறு குழுக்களாக புலிகளை மாற்றினால் மட்டுமே வவுனியா-யாழ் தரைவழி பாதையை படையினரால் பாதுகாக்க (ՄԼդ պն,
ஆனால், கடந்த பத்துமாத ஜயசிக்குறுய் சமரானது புலிகளது இராணுவ ஆற்றலை கூர்மைப்படுத்தியுள்ளதுடன், மரபுப்போருக் கான படைக்கல பலத்தையும் பெற்றுக் கொடுத் துள்ளது.
ஜயசிக்குறுய் ஆரம்பமான காலத்தில் படையினர் ஒரு கிலோ மீட்டரை கடக்க எடுத்தநாட்களையும், கொடுத்த விலைகளையும் விட, தற்போது அதேயளவு தூரத்தைக் கடக்க பல மடங்கு இழப்புக்களை படையினர் சந்தித் தாக வேண்டியுள்ளது. அதே சமயம் படைத் தரப்பின் முன்னேற்றத்தை தடுக்கும் சண்டைகளில் புலிகள் தரப்பு இழப்பு முன்பை விடக் குறைந்தளவானதாக மாறியுள்ளது.
ஒன்று குவிந்த ஆட்பலம், கனரக ஆயுத தளபாட பலத்துடன் முன்னேறும் மரபுப் படையணியை எதிர்த்துப் போரிடும் போர் முறையில் புலிகளின் தேர்ச்சி அதிகமாகி யுள்ளது.
தங்கள் தரப்பு இழப்புக்களை குறைத்துக் கொண்டு படைத்தரப்பு இழப்புக்களை அதிக மாக்கும் புலிகளின் எறிகணைத்தாக்குதலுக்கான
வாய்ப்பும் வன்னிக் களத்தில் படையினர்
Grant, பரவும்போது அதிகமாகும்.
தற்போது கரிப்பட்ட முறிப்பு ஒலுமடுப் பகுதிகளில் இருந்து முன்னேறி மாங்குளம் நகரை கைப்பற்றினால்கூட கிளிநொச்சிநகரை கைப்பற்ற 30 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் அங்கும் புலிகள் இருப்பதால் மேலும் மூன்று நாலு கிலோ மீட்டர் தூரத்தை கைப்பற்ற அங்கும் சண்டையிடவேண்டும்.
மாங்குளம் நகரை கைப்பற்றாமல்
தாக்கப்பட்டது. அதனை
வித்தையை சொல்வி
கரிப்பட்ட முறிப்பு ஒலுமடு ஊடாக உட்பாதை வழியாக சுற்றிச் சுழன்று கிளிநொச்சி நகரை அடைவது என்றால் குறைந்தது 40 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க வேண்டும்.
எனவே, மாங்குளத்தை கைப்பற்றினால் என்ன கைப்பற்றாவிட்டால் என்ன, மேலும் நீண்ட சமருக்கான கள நிலவரமே காணப் படுகிறது.
அந்த நீண்ட கால சமரின் பின்னர் கிளிநொச்சி நகரைக் கைப்பற்றினாலும்கூட தரைப்பாதை என்ற கனவு கைக்கெட்டாத கனவாகவே இருக்கும்.
புலிகளின் பலத்தை அழித்தல் என்ற பிரதான இலக்கை கடந்த பத்துமாதச் சமரில் எட்டமுடியாமல் போய்விட்டது.
னிவரும் காலச் சமர்கள் மூலம் படைத் தரப்பு அடையப்போகும் பலவீனம் வவுனியாயாழ் தரைப்பாதை ஒன்றை திறந்து தக்கவைக் கும் இலக்கையும் எட்ட முடியாமல் செய்து விடும்.
ஆக முடிவு, இதுதான் ஜயசிக்குறுய் படையினர் என்றாவது ஒருநாள் கிளிநொச்சி நகரை கூடுமானால், அப்போது விழுந்தும் மீசையில் மண்படவில்லை என்ற கதையாக, அதனை வெற்றியாக வெளியில் கூறலாமே தவிர, எந்த இலக்குகளைக் குறியாக கொண்டு ஜயசிக்குறுய் ஆரம்பமா னதோ அந்த இலக்குகளை எட்ட முடியாது.
ஆனால், யுத்தம் அரசுக்கு ஒரு கெளரவப் பிரச்சனையாக மாறியிருப்பதால், யுத்தம்
-நாரதர் தொடர்பான பிரசாரங்களும் திரு அபாயமான திசையில் செல்வத் தெ யுள்ளன.
போர்க்களத்தில் தமக்கு தோல்விகளையும், பவி - மூடிமறைக்க நியாயம் தேடும்பே -- மக்கள் அனைவரையுமே பிராணிகளாக்கும் விதா - கூறப்படுகின்றன.
திருமலை கடற்படை புறப்பட்ட கப்பல் தொடா - = திருமலை கடற்படை தளத்தி தமிழ்ப் பெண் கைதான - தகவல் கொடுத்தார் என்பது சித்தரிக்கப் பார்த்தன.
திருமலை துறை கடற்படைத் தளப்பகுதி கடற் புலிகள் நின்று எத்தனையோ முனைகள்
திருமலை துறைமுக - பெற்ற கடற்கரும்புவித புலிகள் வீடியோ படம் தனர். அந்தளவுக்கு
96Jg5TGOfőhadh sing = | மற்றும் நிலைகள் உள்ளே இருந்துதான் - வேண்டும் என்பதில்ை
அதேபோல, புவிகள் டா பிரிவுக்கு இராணுவத்தில் உதமிழர் ஒருவரே தலைமை - அடிக்கடி பிரசாரப்படுத்து முல்லைத்தீவு முகாம் பிடித்துச் செல்லப்பட்ட கேட்டால்கூட ஆட்டி
தவிர, ஆட்டிலெறியை
நுட்பம் அப்படி கஷ்டமானதல்ல. கள அனு தேர்ச்சி பெறுகிறார்கள்
கரப்புக்குத்தி சண்டை கான கவச வாகனத்தை கொண்டு சென்றனர் அ யார் சொல்லிக் கொடு படை அதிகாரிசொல்வி கூறப்போகிறார்கள்
சாகரவர்த்தனா இன்றுவரை புலிகளின் உள்ளார். கடற்புலிகளும் பயிற்சி கொடுக்கிறார்
களின் சூட்சுமங்கள் பற்றிய
புலிகளுக்கு கூறுகிறார் சந்தேகம் வரவில்லை
ஆரம்பகாலத்தில் வளராமல் தடுப்பதில் மு ை தமிழ்ப் பொலிஸ் அதிக பெக்டர் பஸ்தியாம் பின் ை குருசாமி, குமார் என்று
குட்டிமணி, தங்கத்தா செய்தவர்கூட தமிழ் பெ தான்.
ஆனால், இன்று அதே ஸாரும் புலிகளுக்கு உ ஆட்களாக கருதப்படுமளவு பா பற்ற பிரசாரங்கள் செட்
ஒருவர σ0 απε இயக்கத்தில் இரு: in புலிகளது அனுதாபியாவிட ஆனால், தங்கள் மறைப்பதற்காக தமிழர்கள் கள் கசிந்தன என்பதுபே படுத்துவது இனப் போர் சத்தை பரவலாக்கவே வ இவ்வாறான பிரசார இன குரோதங்களை பதற்றத்தையும் உருவாக பா அறிகுறிகளாகவே மாறி ஆக இனப்பிரச்சனை தீர்வு என்ற அணுகுமுறை வெற்றியை நம்பிய அரசின் தவிர்க்க முடியாமல் போ ை வடம்பிடித்து இழுத்துச் செ மாறி வருகின்றன.
பத்தி ை
அடுத்த வீட்டுக்காரனுடன்
நட்பாக இரு ஆனால்- இடையில் உள்ள
சுவரை எடுத்துவிடாதே"

Page 6
பிரேமதாசா அரசாங்கம் அரசியல் தீவொன்றைக் காணுமானால் குறைந்தது இருபது வருடங்களுக்கு அதனை அசைக்க முடியாது.
சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றவரா பிரேமதாசா மாறிவிடுவார்
ஜனாதிபதி தேர்தல்களிலும் வாக்குகள் குவியும் தொடர்ந்து ஜனாதிபதியாகவே
ருப்பார்.
இவையெல்லாம் சிறீலங்கா சுதந்திர கட்சி சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்து கண்ட முடிவுகள்
அந்த முடிவுகளின் பிரகார பிரேமதாசா அராசாங்கத்திற்கு நெருக்கடி யைக் கொடுக்கும் விதமான கோரிக்ை களை எடுத்துவிட ஆரம்பித்தனர்.
தற்போது எப்படி ஐ.தே.கட்சியினர்; பொதுஜன முன்னணியினரோடு அரசிய தீர்வு விடயத்தில் கண்ணாமூச்சி விை யாட்டில் ஈடுபட்டுள்ளனரோ, அே போன்றுதான் அன்று சிறீலங்கா சுதந்திர கட்சியினர் ஐ.தே.கட்சி அரசுடன் விை
யாடினார்கள்
அப்போது தமிழ்க்கட்சிகள் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தன.
கூட்டணியின் செயலதிபர் அ.அமிர்த லிங்கம் கொல்லப்படுவதற்கு சில நாட் களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், "சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் நல்ல சூழல் தோன்றுவதைக் குழப்பவேண்டாம் இலங்கை அரசும், புலிகளும் தற்போது பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளனர். இக் காலகட்டத்தில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தா "கள்" என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்தி ருந்தார்.
ஆனாலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசு, புலிகள் பேச்சுக்கள் தொடர்பான சந்தேகங்களை கிளப்பிவிட்ட துடன், வடக்கு-கிழக்கு பிரிப்பு என்பதை யும் விரைவுபடுத்துமாறு தூண்டிக் கொண்டிருந்தனர்.
இதனை முறியடிக்க பிரேமதாசாவும் இராஜதந்திர வியூகங்களை வகுக்கத் தொடங்கினார்.
"சகல கட்சிகளுடனும் பேசத் தயாராக
இருக்கிறேன். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த பொதுக் கருத்தையும் புரிந்து ணர்வையும் ஏற்படுத்த விரும்புகிறேன்" என்று அறிவித்தார்.
இன்று ஜனாதிபதி சந்திரிக்கா அரசியல் தீர்வுக்கு பொது இணக்கம் காணப்போவதாக கூறிக்கொண்டே காலத்தை இழுத்தடிக்கிறார் அல்லவா இந்தத் தந்திரம் சாட்சாத் பிரேமதாசாவின் அடியொற்றிய தந்திரம்தான்.
சர்வகட்சி மாநாடு ஒன்றை கூட்டப் போவதாகவும் ஜனாதிபதி பிரேமதாச கூறினார்.
சர்வகட்சி மாநாடு என்பது அருை யான இழுத்தடிப்பு இராஜதந்திரம் இனப்பிரச்சனைக்கு அரசியல்
விடும் இராஜதந்திரம்
பிரேமதாசாவின் அரசியல் சாணக் யத்திற்கு பல உதாரணங்கள் கூறலாம்
ருந்து அபிப்பிராயம் கேட்டதல்லவா ந்த இழுத்தடிப்பு நாடகம்கூட பிரே தாசாவின் சர்வகட்சிமாநாட்டு தந்திரத்ை பின்பற்றி உருவாக்கப்பட்ட ஒன்றேயாகும்
நாடு முழுவதும் உள்ள கட்சிகள அபிப்பிராயம் கேட்பதற்காகவும், பொ இணக்கம் காண்பதற்காகவும் சர்வகப் மாநாடு என்பது பிரேமாவின் இழு தடிப்பு தந்திரம்.
நாட்டு மக்கள் அனைவரது அபி பிராயத்தையும் கேட்கப்போவதாக கூறிய ஜனாதிபதி சந்திரிக்காவின் இழுத்தடிப் தந்திரம்.
பிரேமதாசா பாய்ந்தது எட்டடி சந்திரிக்கா அம்மையார் பாய்ந்தது பதின றடி. ஆனாலும் வழிகாட்டி பிரேமதாச தான் என்பதை மறப்பதற்கில்லை.
பிரேமதாசாவின் அறிவிப்புக்க புலிகளுக்கு ಙ್ உருவாக்கின ஆனாலும் இந்தியப் படை முற்றா வெளியேறும்வரை பிணக்கை உருவாக்கப் புலிகள் விரும்பவில்லை.
1989 டிசம்பர் மாதமளவில் யா குடாநாட்டில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எஃப் உட்பட ஏனைய 'ಸಿ¶ಗ್ಗೆ 6) JITLU பெறத் தொடங்கின.
வடக்கு-கிழக்கில் திருமலை தவிர்ந் ஏனைய பகுதிகளில் இருந்து இந்திய படை வாபஸ் பெறப்பட்டுக் கொண் (UB35).
"இந்தியப் படை வெளியேறினா நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவோம் என்று இலங்கை அரசை எச்சரித் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின இந்தியப்படை வாபசாகத் தொடங்கியது மளமளவென்று முட்டைகளைக் கட்டின இந்தியப்படை வாபசாகிச் செல் முன்னரே, ஈ.பி.ஆர்.எல்.எஃப்
S
றுப்பினர்கள் வாபசாகி திருமலைக்கு சன்று விட்டனர்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்புப் பகுதி ளில் வாபசாக முன்னர் ஆளாளுக்கு காள்ளையடித்துக் கொண்டு சென்றனர்
இது இயக்கத்தின் தலைமைக்கு தெரிந்தே டந்த காரியமல்ல. ஈ.பி.ஆர்.எல்.எஃப் லைவர் பத்மநாபாவுக்கு தெரியாமல் ஆங் ாங்கே பொறுப்பில் இருந்தவர்களும்
ட்டுப்பாடற்ற உறுப்பினர்களும் நடத்திய
த்து அது
ஆனாலும் கட்டுப்பாடற்ற விதமாக இயக்கம் நடத்தி மக்கள் விரோத சக்திகளை
வளர்ந்தது.
ஆனால், இயக்கம் காள்கைகள் பேசியவர். ட்டனர். தவறான நபர் ன்னிறுத்தப்பட்டனர்.
களையும் மூடிமறைக்க பூசு வற்றைப் பயன்படுத்தி அவ்வாறான ஒரு ரன். இவர் போல்
இன்னொரு சுவாரசி ம் இங்கு சுட்டிக்காட்ட
தமிழக அரசியலின் ழக்க வழக்கங்களை ந லவர்கள் சுவீகரித்துச் தமிழக அரசியல் கட்
வல்வெட்டித்துறையில்
ளர்த்துவிட்ட பொறுப்பில் இருந்து த்மநாபா போன்றோர் தப்ப முடியாது
தலைவர்களின் நடைமுறைகளும் உறுப் னர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக்
ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர்களில் ருவராக இருந்தவர் கிருபாகரன். இவருக்கு டித்த பொழுது போக்குகள், நிதி சுருட்டு து பெண்களை சேகரிப்பது
பசுவதும் நாகரிகமல்ல.
ஆனால், தனது பலவீனங்களுக்கு யக்க பொறுப்புக்களையும் இயக்கத்தின்
வர்கள் இருந்தனர்.
எனவே, இவர்கள் வழங்கிய முன் னுரிமை என்பது தங்கள் பலவீனங்களை
ஆக்கபூர்வமான சிந்தனைகளை முதன்
தலில் வெளியிட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப் யக்கத்தால், இறுதிவரை பலமான பண்கள் அமைப்பொன்றை கட்டியெழுப்ப முடியாமல் போனது.
துக்க வரலாறு ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்திற்கு ஒரு க்ககரமான வரலாறு இருக்கிறது. சமூ விடுதலை, பெண் விடுதலை, பகுத்தறிவு பான்ற கொள்கைகளை அந்த இயக்கத்தில் முன்வைத்தவர்கள் இதயசுத்தியுடன்தான் முன்வைத்தனர். அதனால்தான் ஈ.பி.ஆர்
ல்.எஃப். ஆரம்பகாலத்தில் உத்வேகமா
உள்ள மகளிர் அை விடுதலைக்காக உருவா
தேர்தல் பிரசாரத்த வும், ஏனைய காலங்கள் படுக்கையறை துணை படத்தக்க அமைப்புக்க
முக்கிய தலைவரு பெண்கள்தான் மகளிர் கவோ, இலக்கிய அணி பதவி வழங்கி கெளர்
அதனால் கட்சியி தனக்கு பிடித்தமான ெ கள், வசதிகள் என்பவ
செய்து கொடுப்பார்கள்
தே பாணியைத்
முறைப்படுத்த முற்பட்ட விடுதலை அமைப்புக்க முற்படவில்லை.
இன்று விடுதலைப்
கள் அமைப்பை கட்டிெ போராட்டத்தின் பிர: மாற்றவும் முடிந்திரு புலிகளுக்கு முன்னரே
பசிய இயக்கங்களால்
L-ULIT, FITg5-h45 (UDLG), தமிழக அரசியல்
பழக்க வழக்கங்களுட6
கிடைக்கிற, சந்தர்ப் ாமும் அனுபவிப்பே
 

வளர்ந்த பின்னர் கள் ஒரம் கட்டப் ள் தலைமையால்
க்திகள், சரியான _>
கொள்கைகளை
(JITs GSIGOIL JOODPUTUJU LJV LJV TT முதல களையும், தவறு
ம் சாயங்களாகவும் l, G, TGIL6GT. ெ ) நபர்தான் கிருபா
பலர் இருந்தனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஈ.என்.டி.
எல்.எஃப் அமைப்புக்கு கொடுத்த ல்.எஃப் இயக்கங்கள் வாபஸ் பெறும்
ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப் LILLGOT,
பெருமளவான ஆயுதங்கள் அவ்வாறு புலிகளால் கைப்பற்றப்பட்டன.
பிரேமதாசா புலிகளுக்கு கொடுத்த ஆயுதத்தைவிட பயிற்சி காலத்தில் இந்தியா புலிகளுக்கு நேரடியாக கொடுத்த ஆயுதங் களைவிட, ஈ.பி.ஆர்.எல்.எஃப் புலிகளிடம் பறிகொடுத்த ஆயுதங்கள் பல மடங்கு
இதனை புலிகள் கேலியாக"இந்தியா ஈ.பி.ஆர்.எல்.எஃப். ஊடாக எங்களுக்கு ஆயுதம் தந்திருக்கிறது" என்று கூறிக் G), INGGGIL GOTİ.
14.12.1989 அன்று சர்வதேச மன்னிப் புச் சபையின் இலண்டன் தலைமை யகத்தால் அறிக்கை ஒன்று விடுக்கப்
(JR GALL LIGO
ட்டதையெல்லாம் ஆளாளுக்கு சுருட்டிய வகமும் அந்த மனநிலையை நன்கு
D (9)LääJ66õI j GNUTG56|L6ôTÍ. சிகள் சிலவற்றி
தம்மிடமுள்ள ஆயுதங்களை பத்திரமாக
LILLål.
இலங்கையில் வடக்கு-கிழக்கில் நீதி விசாரணையற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்த அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வல்வெட்டித்துறையில் இந்தியப்படை நடத்திய மனித வேட்டை பற்றி அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டிருந்தது. அதனை இங்கு தருகிறேன்.
"1989 அகஸ்ட் 2ம் திகதி காலையில், வல்வெட்டித்துறை சந்தைப் பகுதியில் இந்தியப் படையின் 17வது சீக்கிய ரெஜி மண்ட் பிரிவு ரோந்து சென்றுகொண்டி
臀
அவர்கள்மீது விடுதலைப் புலிகள் டத்திய தாக்குதலில் ஆறு சிப்பாய்கள் லியானதாகவும், பதினொருபேர் காயம் டைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக் ன்றன.
இரு பகுதியினரதும் மோதல் சுமார் ரு மணி நேரம் நீடித்தது. விடுதலைப் லிகளது முக்கிய ஆதரவுக் கிராமம் ன்று வர்ணிக்கப்படும் வல்வெட்டித் றையில் உள்ள பல வீடுகளும் வர்த்தக லையங்களும் அரைமணி நேரத்தில் ங்கு திரண்டுவந்த இந்தியப்படையின ால் தீக்கிரையாக்கப்பட்டன.
உள்ளூர் மக்கள் பலர் படுகொலை சய்யப்பட்டனர். அன்று பிற்பகல் ரண்டு மணிக்கும் மூன்று மணிக்கும் GOLGUL LUGUÍ GUSTI GUGULILULLGOTIŤ.
இந்தியப் படையினர் வல்வெட்டித் றையைச் சுற்றிவளைத்து இரண்டரை ாட்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்தி
ருக்கு அவகாச ந்தனர்.
இதனால் இங்கு காயமடைந்த க்களுக்கு வைத்திய வசதி வழங்கவும் வராலும் முடியாது போனது
இந்தியப் படையினரின் தாக்குதலில் பாதுமக்களில் எழுபதுபேர் கொல்லப் ட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்தி ந்தனர். இந்தியத் தரப்பினர் இதனை றுத்தனர்.
முதலில் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் விடுத்த அறிக்கையில் ஆறு ப்பாய்களும் ஒரு அதிகாரியும் இந்தியப் டையில் இறந்ததாகவும், ஒன்பது சிப்பாய்கள் காயமடைந்தனர் என்றும் லிகளில் ஐந்து பேர் பலியானதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் மாதம் பதினொராம் திகதி தூதரகம் விடுத்த அறிக்கை, வல்வெட்டித் றையில் இருபத்து நான்கு பொதுமக்கள்
மறைத்துவைக்கக்கூட பல போதவில்லை.
இந்தியப் படையினர் தாம் வெளியேறு
வழங்கினார்கள்.
"அக் கட்டத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஈ.என்.டி.எல்.எஃப். போன்ற இயக்கங் களுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் வடக்கு
ரண கட்டுப்பாட்டில் வைத்திருந்து ராச்சியம் நடத்த போதுமானது இந்திய இராணுவ அதிகாரி ஒருவ
j, L'IL JILLGO)6II LLJ GUGA), தில் வாக்குத் திரட்ட ல் தலைவர்களுக்கு யாகவும் பரிமாறப்
ளே அவை, பிரதானமான மூன்று மட்டும் ந்ததை ஒப்புக்கொண்டது. ஆயினும் நக்கு 'ಸ್ತ್ರ್ಯ I) உறுதியான தலைமை. 2) கட்டுப்பா ಙ್? மோதலில் அணித் தலைவியா ) போர்க்குணம் அவர்கள் கொல்லப்பட்டனர் என்று 鹰 தலைவியாகவோ எனவே, 1989 டிசம்பரில் திருமலை தெரிவித்தது
விக்கப்படுவர் நாக்கி ஈபிஆர்எல்எஃப் அணிகள் போய்ச் வல்வெட்டித்துறை பிரஜைகள் குழு ன் பணத்திலேயே சேர்ந்தன. அங்கு கொல்லப்பட்டவர்களில் 46 பேரின் பணனுக்கு சலுகை குறிப்பிட்ட சில பொறுப்பாளர்கள் இபெயர் விபரங்களை வெளியிட்டுள்ளது
ರಾ? தவி மட்டும் ஆயுதங்களை பத்திரமாக புதைத்து இவர்களை இந்தியப் படையினர் தான் இங்கும் நடை Lனரே தவிர, பெண்
ளை கட்டியெழுப்ப எரித்துவிட்டதாகவும்
பிரஜைகள் குழு குறிப்பிட்டிருந்தது.
ங்கு தப்பியவர்களின் தகவல்கள் நேரில் கண்டவர்களின் வாக்கு மூலங்கள் சுதந்திரமான பார்வையாளர்கள் சேகரித்த விபரங்கள் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு
த உறுப்பினர்களை பாதுகாப்பதில் ாட்டவில்லை என்பது மற்றொரு சோகம்
(F(pd "?" ருந்தால் என்ன காலிகளாக இருந்தால் என்ன இயக்கத்
புலிகளால் பெண் யழுப்ப மட்டுமல்ல தான சக்தியாகவே
க்கிறது. ஆனால்
ல் சேரவந்தால் உள்வாங்குவது பத்மநாபா கிடைத்துள்ளது.
த் தகவல்களின் பிரகாரம் இந்தியப் (U) ல் ஆள் இருந் படையினர் தங்கள் சகாக்கள் தொல்லப்
பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக
ருக்கிறார்கள்.
எதிர்க்கும் திராணியற்ற பொதுமக்களை
மின் கேடு கெட்ட ன் கூடிய தலைமை க உறுப்பினர்களை }60)61),
பத்தை விடுவானேன் ாம் என்ற மன |ப்பினர்களிடம் ஏ
சபை குறிப்பிட்டிருந்தது.
மேலும் சில திடுக்கிடும் வாக்கு மூலங்களும் வெளியாகி இருந்தன.
(தொடர்ந்து வரும்)
இந்தியப் படையினர் ஈ.பி.ஆர்.
ni Maj 29-GJI".04, 1998

Page 7
திருமலை LIDIT GJILLL) f'GÖSTGO of ALIIT உப்பாற்றில் இருந்த தமிழ்க் குடும்பங்கள் பொலிசாராலும் படையினராலும் வெளியேற்றப்பட்டனர்.
நடவடிக்கைக்கான ஏற்பாடாக ருக்கலாம் என்று பொதுமக்கள் தாமாக ஊகித்துக்கொண்டனரே தவிர, எவ்வித காரணமும் கூறாமலேயே அம் விரட்டப்பட்டனர். கடந்த வாரம் இப் பகுதியில், ஐ.தே.கட்சியின் ஆட்சிக் காலத்தில் மடுப் பகுதி மக்களை அங்கிருந்து அகற்றி, பாதுகாப்பான பகுதியில் தங்கவைத்துவிட்டு இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப் போவதாக ரஞ்சன் விஜயரத்தின அறிவித்தது பற்றி குறிப்பிட்டிருந்தோம். தொண்டர் நிறுவனங்கள் மற்றும் தமிழ்க் கட்சிகளது எதிர்ப்பால் அம் முயற்சி கைவிடப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தோம். ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தைவிட சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக் காலங்களில் பாதுகாப்பு இறுக்கங்கள் கடுமையாக இருந்து வருவதை சூட்டிக்காட்டவே அதனை நினைவூட்டி இருந்தோம். சென்றவார முரசு வெளியான சூட்டோடு, கிண்ணியாவில் உப்பாறு பகுதியில் தமிழ்க் குடும்பங்கள் வெளியேற்றப்பட்ட செய்தி கிடைத்தது. தமிழ்க் கட்சிகள், அரசுக்கு ஆதரவு கொடுத்துவரும் தமிழ் எம்பிகள் ஆகியோர் குரல் கொடுத்தும்கூட உடனடியாக் அம்மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க இயலவில்லை.
ஐ.தே.கட்சி அரசாங்கமும் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வில் நாட்டம் கொண்டிருந்த அரசாங்கமேயாகும். ஆயினும், தமிழ்ப் பேசும் கட்சிகளதும், பாராளுமன்ற உறுப்பினர்களதும் கருத்துக்களை ஒரளவு கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடிய தன்மை அப்போது காணப்பட்டது.
அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் ஐ.தே.கட்சி அரசாங்கமும் பேரினவாத நிலைப்பாட்டிலேயே இருந்தது. ஆயினும் தமிழ்பேசும் மக்கள் எதிர்நோக்கிய அன்றாடப் பிரச்சனைகள் விடயத்தில் தமிழ்க் கட்சிகளது கோரிக்கைகளின் பிரகாரம் சில விட்டுக் கொடுப்புக்களுக்கு முன்வந்திருந்தது. அதனால், பாதுகாப்பு நெருக்கடிகளை ஓரளவேனும் தளர்த்த தமிழ்க் கட்சிகள் உதவ முடிந்தது. கைதுகள் விடயத்தில்கூட தமிழ்க் கட்சிகளது சிபாரிசுகளை உடனுக்குடன் கவனிக்கின்ற தன்மை ஐ.தே.கட்சி ஆட்சிக்காலத்தில் நிலவியது. ஜனாதிபதி பிரேமதாசா கொல்லப்பட்ட பின்னர்கூட கொழும்பில் தமிழ் மக்கள் மீதான கெடுபிடிகள் தற்போதுள்ளதுபோல தீவிரம் பெற்றிருக்கவில்லை.
ஆனால், தற்போது அரசுக்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளது ஆதரவாளர்கள்கூட ğ5(5)ICıLôk asATQIGa926) g56iz6/TL'ILJuʼ06) வருகின்றனர். அரசுக்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளது சிபாரிசுகள்கூட சந்தேகக் கண்கொண்டே பார்க்கப்பட்டு வருகின்றன.
பாஸ் கொடுபிடிகள், தடை முகாம்கள் போக்குவரத்துத் தடைகள், அன்றாடக் கைதுகள், துன்புறுத்தல்கள், சொந்தப் பகுதிகளைவிட்டு தமிழ் மக்களை விரட்டியடித்தல், விடுதிகளில் இருந்து துரத்தல் என்று அன்றாட அவலங்கள் நாளும் பொழுதும் அதிகரித்து
வருகின்றன. இவ்விவகாரங்களில் தலையிடவோ, கெடுபிடிகளை சற்றுக்கூட தளர்த்தச் செய்யவோ அரசுக்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளால் முடியாது உள்ளதையே காணமுடிகிறது. கிழக்கு வாகனத் தடை தளர்வுகூட தமிழ் பேசும் கட்சிகளின் கோரிக்கைகளுக்காக செய்யப்பட்டதல்ல. தமிழ் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த மக்கள் ஒன்றுபட்டு போராடுவதற்கான தளமாகவும், துவக்க முனையாகவும் அப்பிரச்சனை மாறிவிடும் என்று அரசுக்கு சுட்டிக்காட்டப்பட்டதன் காரணமாகவே தடை தளர்த்தப்பட்டது. அரசுக்கு முண்டுகொடுத்துவரும் தமிழ்க் கட்சிகளால் அரசியல் தீர்வு விடயத்தில் மட்டுமன்றி, அன்றாட அவலங்கள் தொடர்பாகக்கூட குறைந்த பட்ச
பரிகாரத்தைக்கூட பெற்றுத்தர முடியாது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்துள்ளது.
வடக்கு கிழக்கு பகுதிகளில் அபிவிருத்திக்கும், உள்ளூராட்சி சபைகளுக்கும் நிதி ஒதுக்கீடுகள் நடைபெறுவது தமிழ்க் கட்சிகளின் புத்திசாலித்தனத்தால் கிடைக்கின்ற அனுகூலங்களல்ல.
இக் கட்சிகள் அரசுக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும்கூட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொண்டே இருக்கும். இன்று வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கு என்ற பெயரில் பெருமளவான நிதி உதவிகள் அரசுக்கு கிடைத்து வருகின்றன.
யாழ் குடாநாட்டை அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களை தீட்டிக் கொடுத்து வெளிநாடுகளில் பாரிய உதவிகள் பெறும் வாய்ப்பும் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது. வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்காக பெறப்படும் நிதி உதவிகள் அப்பகுதிகளுக்கு மட்டும்தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது. ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்திலும் வடக்கு-கிழக்குக்காக பெறப்பட்ட நிதி உதவிகள் தென்னிலங்கையில்தான் பயன்பட்டன. போருக்கும் உபயோகமாகி வந்தன. யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை நடத்தி முடித்தது மூலம் அங்கு சிவில் நிர்வாகம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. இத் திட்டங்கள் அனைத்தும் நடைமுறைக்கு வரும் என்று கூறுவதற்கில்லை. ஆனால் இத்திட்டங்களை சமர்ப்பித்து உதவி வழங்கும் நாடுகளிடமும், அரசுகளிடமும் பெருமளவு கடன் பெற்றுக்கொள்ளமுடியும். அதன்பின்னர் குறிப்பிட்ட திட்டங்களை நிறைவேற்ற சில தடைகள் இருப்பதாகக் கூறிவிட்டு, அந்த நிதி உதவியை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு பயன்படுத்தவும் முடியும். உதாரணமாக யாழ் குடாநாட்டில் விவசாய அபிவிருத்தி பற்றிய ஒரு திட்டத்தை தயாரித்துச் சமர்ப்பித்து பாரிய நிதி உதவியை
வெளிநாடொன்றில் பெற முடியும். ஆனால், யாழ் குட பெரும்பாலான வி மக்கள் குடியேற பகுதிகளிலேயே அ அங்கிருந்து படையி வெளியேறினால்தா விவசாய அபிவிருத் கூடியதாக இருக்கு எனவே, தற்போை விவசாய அபிவிருதி நிதி யாழ் குடாநாட் LJ LLJ GirLJ (6)ġġsu'I LIL LI என்று பெறப்பட்ட வேறுபகுதிகளுக்கு இவ்வாறாக, 'சின் பெரியமினைப் பிடி
வடக்கு அபிவிருத்த ஆட்சியாளர்களது அமைந்துள்ளது.
வடக்கு-கிழக்கு பா உறுப்பினர்களுக்கா அதிகரிக்க ஒப்புக் 'p sila i . ஒதுக்கிட்டை அள்ள வாக்குறுதி வழங்கு மேற்கண்ட தந்திரத் பகுதியாகவே விள எனவே, வடக்கு-கி @Lö血 öL胡š g கையுயர்த்திக் கொள் மேற்கண்ட நிதி ஒ வழங்கப்படுகின்றன D-5 gente si a தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களைவி சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வட பெரும்பான்மையா இருந்திருப்பார்களே தற்போதுள்ளதைவி கூடுதலான நிதி ஒ நடைபெற்றிருக்கக்க எனவே, அரசுக்கு மூலமாக யாரும் சாதனைகளை தாம் வருவதாகவோ தய வெளிப்பாடுகள் எ சொல்லும்படியான தமிழ்க் கட்சிகள் இ சாதிக்கவில்லை எ
அதுமட்டுமல்லாமல் கோவில்களுக்கு நி வைப்பது பாடசா தளபாடங்கள் வாங் மட்டும்தான் அன்ற என்பது போல நா
இந்தியாவின் புதிய பாதுகாப்பு அமைச்ச ராக ஜோர்ஜ் பெர்னாண்ட்டஸ் நியமிக்கப்பட்டுள் ளார். இலங்கை அரசுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிற சமாச்சாரம் இது
பாரதிய ஜனதா பதவிக்கு வரக்கூடாது என்பதுதான் இலங்கை அரசின் வேண்டுதலாக இருந்திருக்கும்.
சோனியா வந்திருந்தால் சோக்காக இருந்தி ருக்கும் கைகோர்த்து நின்று காரியம் பார்த்திருக் கலாம். புலிகள்மீது அவருக்கு வெறுப்பிருக்கும். ஆகவே, புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் என்ன செய்தாலும், எதைச் செய்தாலும் கண்டுகொள்ள மாட்டார்.
என்ன செய்வது இந்தியப் பொதுஜனத் துக்கு சோனியாவைவிட பாரதிய ஜனதாவைப் பிடித்திருக்கிறதே
ஜோர்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை சுப்பிரமணியம் சுவாமி என்பவர் எதிர்த்திருக்கிறார்.
சுப்பிரமணியம் சுவாமியை அரசியல் கோமாளி என்றும் அழைப்பார்கள் ஜெயலலிதா புண்ணியத்தில் எம்பியாகிவிட்டு தர்ம நியாயம் பேசிக்கொண்டிருக்கிறார்
சுப்பிரமணியம் சுவாமிக்கும் ஈழப்போராளி களுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய முன்கதைச் சுருக்கம் ஒன்று சொல்கிறேன்.
அமெரிக்க உளவு நிறுவனமான சிறஏயின் கையாள் என்று இவர் கருதப்பட்டார். அதனால் ஆரம்பத்தில் ரெனே தவிர்ந்த இயக்கங்கள் இவரை நெருங்கியதில்லை
அதிரடி அறிக்கைகள் ஆட்சிகளைக் கவிழ்க் கும் காலக்கெடுக்கள் மூலம் செய்திகளில் இடம்
மார் 29- ஏப்.04.1998
பிடிப்பதுதான் பொழுதுபோக்கு
நம்நாட்டு தமிழ்க் கட்சிகளை இவருக்கு நிகராக கூறினால் அது மிகையல்ல.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தையும் இவர் ஏற்கவில்லை. ராஜீவுடன் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகளால்தான் அவரால் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ஏற்பது சுவாமிக்கு கெளரவப் பிரச்சனையாகியது விஷயம் அதுதான்.
ரெலோவின் தலைவராக இருந்து பின்னர் புலிகளால் கொல்லப்பட்ட சிறீசபாரத்தினத்தின் சகோதரர் பூரீகாந்தா என்பவரும் தன்னுடன் சில பொடியளை வைத்துக் கொண்டு நானே ரெலோ என்று கூவிக்கொண்டிருந்தார்.
அவரைப் பிடித்து இலங்கை, இந்திய ஒப்பந்தத்துக்கு எதிராக சென்னையில் ஒரு ஊர்வலம் நடத்தினார் சுவாமி ஐம்பதுபேர்கூட கலந்து கொள்ளவில்லை. சுவாமிக்கு அத்தனை மரியாதை
அமெரிக்காவின் சிஐஏ துண்டிவிட்டதால் தான் ஒப்பந்தத்தை எதிர்க்கிறார் என்று கருதப்பட்டது.
இவர் ஒப்பந்தத்தை எதிர்த்தும்கூட புலிகள் இவரை அண்டியதில்லை. இந்த மாதிரியான ஆட்களுக்கு புலிகள் பட்டுக் குஞ்சம் கட்டுவ தில்லை, தப்பான ஆசாமிகளை தலையில் தூக்கி வைப்பதில்லை என்பதுதான் பிரபாகர னது தனித்துவங்களில் ஒன்று புலிகள் பலமாக இருக்கவும் அதுவும் ஒரு காரணம் எனலாம். அதுதான் புலிகள்மீது சுவாமிக்கு பலே கோபம் தன்னை ஒரு பெரிய ஆள் என்று கனம் பண்ணுவதில்லை என்று புகைச்சல்
இந்தியாவின் இர வெளிநாடுகளுக்கு வ சுவாமி போன்றோரு இந்த சுப்பிரமணியப் பாதுகாப்பு பற்றிப்
சுப்பிரமணியம் வதற்கு காரணம் மட்டுமல்ல, தனக்கு வில்லையே,பாரதிய யால் அலட்சியப்படு:
பிரதான காரணம்
ஆனால், சுவாமி லும் இலங்கை அரசின் கும் என்பதில் ஐயமி நினைப்பது நடப்பதி கூடியவற்றை அவர் ஜோர்ஜ் பெர்ன
சற்றும் தளராமல் ஆதரித்து வருபவர். சுற்றுப் பயணம் செய் நடத்திய கூட்டங்களில் தமிழருக்கு ஆதரவா இந்தியப் படைன
GILIU
தின
 
 
 
 
 
 
 
 
 

இருந்து அரசு
ாநாட்டில்
IgITUö, 5I6ðöflö6it அனுமதிக்கப்படாத மைந்துள்ளன.
16öIsr ன் அக் காணிகளில் தி ஏற்படக்
ü。
தய சூழ்நிலையில் நீதிக்காக பெறப்படும்
gi) மாட்டாது. அதற்காக
நிதி உதவி திருப்பிவிடப்படலாம். ன மீனைப்போட்டு க்கும் தந்திரமாகவே
கரிசனைப் போக்கு
ராளுமன்ற ன நிதி ஒதுக்கீட்டை காள்வது பகளுக்கு நிதி பித்தரத் தயார் என்று வது போன்றவையும் தின் ஒரு ங்குகிறது. ழக்கில் உள்ள தமிழ் ரசுக்கு ஆதரவாக ண்டிருப்பதால்தான் துக்கீடுகள்
என்று நினைப்பது "குன்ற
UIT ட சிறிலங்கா
பாராளுமன்ற க்கு-கிழக்கில்
TGuas ட கொஞ்சம் துக்கீடுகள் படும்.
ஒத்துழைப்பதன் Filli u Up Lg LLJITg), செய்து மது விவேகத்தின் ன்றோ குறிப்பிட்டுச் எக் காரியத்தையும் துவரை
Lg புலனாகின்றது. பாலம் போடுவது தி ஒதுக்கீடு செய்ய வைகளுக்கு குவது போன்றவை ாடப் பிரச்சனைகள் டாளுமன்ற கட்சிகளும்
ாணுவ இரகசியங்களையே ற்றுவிடக்கூடிய சந்திரா க்கு சல்யூட் அடிப்பவர் சுவாமி. இவர் இந்திய பேசுவது நல்ல தமாஷ்
சுவாமி இப்போது துள்ளு புலிகள்மீதான எதிர்ப்பு மந்திரிப் பதவி கிடைக்க ஜனதா தன்னை புறங்கை திவிட்டதே என்பதுதான்
யின் புகைச்சலும், எரிச்ச காதில் தேன் வார்த்திருக் ல்லை. ஆனாலும் சுவாமி லை. ஏனெனில் நடக்கக் நினைப்பதில்லை. ான்ட்டஸ் பல வருடமாக விடுதலைப் புலிகளை ஐரோப்பிய நாடுகளுக்கு து தமிழர் அமைப்புக்கள் கலந்து கொண்டு ஈழத் க குரல் கொடுத்தவர். ய இலங்கைக்கு அனுப்பி
உள்ளூராட்சி சபை கட்சிகளும் சித்தரிக்க கொண்டும் சொகுசாக கட்சி நடத்தும்
முற்படுகின்றன. புதிய முறை ஒன்றை தமிழ்க் கட்சிகள் இவையாவும் அன்றாடப் கண்டுபிடித்துள்ள்ளன. பிரச்சனைகள்தான் ஆனால் தமிழ் அரசுக்கும், புலிகளுக்கும் இடையிலான மக்கள் உயிர் வாழ்வதற்கான போர் தொடர்வதால் மட்டுமே உத்தரவாதம் இன்மையும், இரண்டாம் மேற்கண்ட பாத்திரத்தை தமிழ்க் தரப் பிரஜைகளாக நடத்தப்படும் கட்சிகளால் வகிக்க முடிகிறது. பாதுகாப்புக் கெடுபிடிகளுமே முக்கிய இல்லையெனில், இக் கட்சிகளின்
அன்றாட பிரச்சனைகளாகும். கணக்கை முடித்துவிட்டு, தங்கள் நேரடி முகவர்களை ஆட்சியாளர்கள் நியமித்துக் GUIIGIGII.
ஆக, ஐதேகட்சி ஆட்சியாளர்களுக்கு தமிழ்க் கட்சிகள் பயன்பட்டதைவிட, பல மடங்கு அதிகமாக இன்றைய ஆட்சியாளர்களுக்கு பயன்பட்டு வருகின்றன. அதேசமயம், ஐ.தே.கட்சி ஆட்சியாளர்கள் தமிழ்க் கட்சிகளுக்கு காட்டிய கொஞ்ச நஞ்ச மரியாதைகூட இன்றைய ஆட்சியில் தமிழ்க் கட்சிகளுக்கு இல்லாமல் போயுள்ளது என்பதையும் நன்கு கவனிக்ககூடியதாகவுள்ளது. மக்களின் முன்பாக நின்று வழிநடத்திச் செல்வதே கட்சி என்ற சொல்லுக்கு பொருத்தமானதாகும். ஆனால், யாழில் காணாமல் போனோர் விவகாரமாகட்டும், கிழக்கு மாகாண வாகனத் தடையாகட்டும் மக்கள் முன்னால் நிற்க, இக்கட்சிகள் மக்களின் முதுகுகளுக்குப் பின்னால் ஒளிந்து GJIGJILGI.
шпай, Gшлшар, шлагпаттар ды шарth அதேசமயம், ப்ரிகாரங்கள் கிடைக்கும் குரல் கொடுப்பதற்கும் அரசுடன் என்று தெரிந்தால், அதற்கு காரணம் பேசுவதற்கும் அரசியல் கட்சிகள் தாங்களே என்று உரிமை பாராட்டவும், தேவையில்லை. சமூகத் தொண்டு மக்கள் தாமாக நடத்திய நிறுவனங்களே போதுமானவையாகும். போராட்டங்களை இரண்டாம் மக்கள் கெளரவமாக வாழவும் மக்களின் பட்சமாக்கவும் இக் கட்சிகள் தயங்கியதும் அரசியல், ஜனநாயக உரிமைகளை இல்லை.
பாதுகாக்கவும் அந்த உரிமைகள் மக்களின் முதுகுகளில் தமிழ்க் கட்சிகள் ' போது "A சவாரி செய்வது மிக அப்பட்டமாகத் : பறுவதுமே அரசியல தெரிகிறது. ஆனால் மக்கள் எப்போதும்
ESCOGADOLIITILI BELGOLDAUITGULD, முதுகுகளைக் காட்டிக் கொண்டிருக்க
நிவாரணம் பெற்றுக்கொடுப்பதை மாட்டார்கள் என்பதையே வரலாறு மட்டுமே பணியாக கொண்டவையை நமக்கு உணர்த்தி நிற்கிறது. தொண்டு நிறுவனங்கள் என்றழைக்கலாம் நியாயம் கிடைக்கப் யாருக்கும் துரோகம் செய்யலாம் யாரை போராடுவனவே அரசியல் கட்சிகள் வேண்டுமானாலும் ஏமாற்றலாம். என்றழைக்கப்படுகின்றன. இதெல்லாம்தான் அரசியல் என்ற மிகத்
தப்பான எண்ணத்தை தமிழ்க் கட்சிகள் கொண்டுள்ளன என்று தெரிகிறது. இந்த எண்ணப்பாடு இருபுறமும் கூர்கொண்ட கத்தி போன்றது என்பதை இக் கட்சிகள் உணரவேண்டிய தருணம் வராமல் போகாது.
நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதை
gällaisest FingoGOTGITTÄ கூறிக்கொண்டும். தமிழ் மக்களுக்கு நியாயங்கள் மறுக்கப்படும்போது அரசுக்கு மனுப்போட்டுவிட்டு, அதனை பத்திரிகைகளுக்கு செய்தியாக வழங்கிக்
LS SS SS SS SS SS SS SS SS S S LS SS SS SS SS SS SS SS SS SS SS எதுவாக இருந்தாலும் அமைச்சர் என்ற வகை யில் அரசின் கருத்துகளுக்கு மாறாக பகிரங்கத் தில் பட்டவர்த்தனமாக பேசமாட்டார்.
அதன் அர்த்தம் அவர் தனது முன்னைய கொள்கைக்கு மாறாக நடப்பார் என்பதல்ல. இலங்கை உட்பட வெளிநாடுகளது விவகாரம் வெளியுறவு அமைச்சால்தான் கையாளப்படும் ஆனால், இலங்கையில் அமெரிக்க தலையீடு இந்தியாவின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் பாதுகாப்பு அமைச்சும் அதில் கவனம் செலுத்தும்
தேவைப்பட்டால் அணுக்குண்டு செய்யவும் தயங்கோம் என்றுள்ளார் இந்தியப் பிரதமர் அது தவிர பாகிஸ்தானோடு இலங்கை சமீபத் தில் மேலும் நெருக்கமான விடயம் பாரதிய ஜனதா அரசுக்கு இனிப்பான செய்தியல்
எனவே, வெளிப்படையாக தெரியாவிட்ட லும், மனக்கசப்புக்களை இராஜதந்திர வாை ஜாலங்கள் மூடிமறைத்தாலும் வை விவகாரத்தில் முன்பிருந்த அரகளை விட யதை கண்டித்தது. கிட்டு வந்த கப்பலை பாரதிய ஜனாதாவின் கொள்கை தமிழ் பக இந்தியா வழிமறித்ததைக் கண்டித்தது, புலிகளை மக்களுக்கு சாதகமாகத்தான் இருக்கும் இந்தியா தடை செய்ததைக் கண்டித்தது போன்ற இதனை உணர்ந்துதான் பாதிகட் பல நடவடிக்கைகளில் முன்னின்றவர் முன்ன இந்துக் கோயில்களுக்கு இலங்கை ரும் ஜனதா தள அரசில் மத்திய அமைச்சராக உடனடியாக நிதி ஒதுக்கியது விட
இருந்தவர். இத்தனை நாள் இல்லாத அக்கறை இலங்கைத் தமிழருக்காக நடத்தப்பட்ட வருவானேன். நிதி தருவானேன் ஆதரவுக் கூட்டம் ஒன்றுக்கு தடைவிதிக்கப்பட்ட இந்தியப் பாதுகாப்பில் புதிய
போது, தடையை மீறி தன் வீட்டிலேயே கரிசனம் கொள்ளும் என்பதன் அடை
கூட்டம் நடத்தி பரபரப்பு ஏற்படுத்தியவரும் அக்கூற்று
ஜோர்ஜ் பெர்னாண்ட்டஸ்தான். இங்கு போரால் பாதிக்கப்பட்ட
நேர்மையான மனிதர் சந்தர்ப்பவாதியல்ல. கோயில்கள் பற்றிய விபரங்களை வி
ஆனாலும், இந்திய அரசின் வெளியுறவுக் கத் திரட்டி பாரதிய ஜனதா அரசுக்கு அனு
கொள்கை ஒரே இரவில் மாறக்கூடியதல்ல, வைக்க ஒரு அமைப்பு தீவிர கவனம் துெ
ஜோர்ஜ் பெர்னாண்டசுக்கு சொந்தக் கருத்து கொண்டிருப்பதாகவும் வி

Page 8
று அடி நான்கு அங்குலம் உயரமான அந்த மணி தன் தன் எதிரியை புரட்டி எடுத்துக் கொண்
டிருந்தான்.
அவன் விட்ட ஒவ்வொரு குத்திலும் அவனுடன் மோதியவன் திக்கித் திணறிக் கொண்டிருந்தான்.
"என்ன பையா, போட்டியை இத் தோடு முடித்துக் கொள்ளலாமா? ஓடி விடு, உன்னை உதைக்க மாட்டேன்" என்று கூறிவிட்டு கடகடவென்று சிரித் தான்.
அவன் குரல் இரும்புச் சட்டங்கள் உராய்வது போலிருந்தது. அவன் தோற் றம் கறுப்பு நிறத்தோடு கூடிய பயங்கர மாக உருண்டு திரண்டு காட்சியளித்தது
எதிர்த்துச் சண்டையிட்டவனுக்கு தன் தோல்வி உறுதி என்பது மிக நிச்சயமாக, மிக மிக நிச்சயமாக தெரிந்திருந்தது
LIGOGIGIJsi GATGU GIGI நகைத்தனர். அதனால் தோற்றாலும் பர வாயில்லை புறமுதுகு காட்டி ஓடுவ தில்லை என்று தீர்மானித்தான்
மறுபடி குத்துச் சண்டை ஆரம்ப மானது.
"நீ நல்லபடி GN eg IT gai GOSTIT GA) GAEL GELD TIL டாய். இந்தா தொலைந்து GLIT GT si D படி அந்த கரிய மனிதன் மாறி மாறிவிட்ட அதி ரடி குத்துக்க ளால் அவனுடன் மோதியவன் மேடையின் மையமாக மல்லாந்து சரிந்தான்.
மல்லாந்து விழுந்தவனின் கால் ஒன்றை சட்டென்று மடக்கி, தடியை உடைப்பதுபோல அவன் முறித்த முறிப் பில், அரங்கமே பயத்தில் உறைந்து போனது
அவனது ஆதரவாளர்கள் மட்டும் அவனது செயலை பாராட்டும் விதமாக கோவுமிட்டார்கள் ஆரவாரித்தார்கள்
"இடி அமீனுக்கு ஜே" பெயருக்கு ஏற்ப இடியாகத்தான் சிரித்தான்.
குத்துச் சண்டை விதிமுறைப்படி அமீன் செய்த தவறை சுட்டிக்காட்ட
தூக்கப்பட்டு பார்வையாளர்களை நோக்கி
வீசி எறியப்பட்டார்.
பார்வையாளர்களில் பயத்தில்
உறைந்திருந்தவர்கள் போக, மீதிப்பேர்
அமீனின் அதிரடி வன்முறையை மெய்
மறந்து இரசித்தனர்.
அவர்களுக்குள் பெண்களும் இருந்த
னர். அமீனின் பார்வை அதற்குள் ஊட்ட
மாக, தள தளவென்று : G)LJGö37
ணின்மீது அம்பாகப் பாய்ந்து துளைத்து
நின்றது.
தன் உதவியாளர்களின் ஒருத்தனை அழைத்தான்.
அந்தப் பெண்ணை தன் சுட்டு
விரலால் காட்டி "அவள் வேண்டும்,
இன்று எனக்கு விருந்தாக" என்றான்
கண்டிப்பான குரலில்
அவனது தனியறையில் அந்தப்
பெண் வந்து நின்றாள். "உன்னைச்
சாப்பிடப் போகிறேன்" என்றான். அவள்
பயந்துபோனாள்.
சட்டென்று எழுந்து பேய்த்தனமாக
கட்டியணைத்தான்.
"நான் விரும்பித்தான் வந்திருக்கி றேன். ஏன் இந்த முரட்டுத்தனம் எப்படி வேண்டுமானாலும் உனக்கு ஒத்துழைக்கக்
காத்திருக்கிறேன்"
GLIGöðI.
என்றாள் அந்தப்
அந்தப் பெண் அடங்கிப் போனாள்
அவள் ஆடைகளை ஒவ்வொன்றாக
சுருக்கமான விளக்கம்:
மத்திய ஆபிரிக்காவில் சுமார் இரண்டு இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது உகண்டா
உகண்டாவின் மக்கள் தொகை ஒரு கோடி 80 இலட்சம்
உகண்டாவின் வடக்கே இருப்பது சூடான். மேற்கே ஸயர் றுவாண்டா தான்ஸானியா கிழக்கே கென்யா ஆகிய நாடுகள் உள்ளன.
உலகில் மிக நீளமான நைல்நதி உகண்டாவில்தான் உற்பத்தியாகிறது உகண்டாவில் மலைகளும் உள்ளன மழையும் அடிக் கடி பெய்யும் சுருக்கமாகச் சொன்னால் நீர் வளமும்
S.
கண்டா என்னும் இனமக்கள் பெரும்பான்மை
லவளமும் கூடிக் குலவும் நாடு,
உகண்டா என்ற பெயர் எப்படி வந்தது?
ாக இருப்பதாலும்,
ஒன்றாக்கி வைத்தனர் . தனித்தனியாக இரு இருந்தால்தான் சண்ை மாகும் என்பது பிரித் ஒரு அம்சம்,
1962ம் ஆண்டு உக காரர்கள் சுதந்திரம் ெ ஆறுமாதத்திற்கு முன்ன தேர்தல் நடைபெற்றது
'உகண்ட மக்கள் மன்றத்தில் அதிக பற்றியது.
அக் கட்சியின் ஒபொடே முதல் பிரதம் புகண்டா மன்னர் தியானார்.
பிரதமருக்கும், ஜன ரம்பத்தில் உறவு 鸥、
பின்னர் பதவி ஆை
ன்று பெயர் வந்தது.
இலங்கைத் தீவில் யாழ்ப்பாணம் வன்னி, கண்டி என்றெல்லாம் ஒருகாலத்தில் இராச்சியங்கள் இருந்தது போல, உகண்டாவி லும் புகண்டா, புனியோரா அங்கோல் ம றும் ரோஹோ என்று நான்கு இராச் பங்கள் இருந்தன.
அந்த நான்கு இராச்சியங்களும் ஒன்றி ணைந்த நாடுதான் உகண்டா
புகண்டா அரசில் மக்கள் தொை அதிகம்.அங்கு செல்வ வளமும் தாராளம் ான்கு இராச்சியத்துக்கும் நான்கு மன்னர்கள் இருந்தாலும் புகண்டா மன்னர்தான் மன்ன களுக்கு மன்னர்,
வை தவிர, பசிகா, பசிசு, புகேடி பலேகா ஆகிய பூர்வீகக்குடிகளும் உள்ளனர் ஒவ்வொரு குடிக்கும் ஒரு மொழி இரு
凯·
பூர்வீக வழிபாட்டு முறைகளும், கிறிஸ் தவம் மற்றும் இஸ்லாம் மதங்களும் பர
ஆங்கிலமே உத்தியோக மொழி ஆனாலும் பூர்வீகக் குடிகளின் மொழிகளு
பிரதேச மொழிகளாக ஏற்றுக் கொள்ளப்
பட்டுள்ளன.
உகண்டாவின் வனப்பைக் கண்டு அதனை கட்டியாண்டு சுரண்ட பிரிட்டிஷ் காரர்கள், ஃபிரான்சுக்காரர்கள், ஜெர்மனியர் கள் ஆகியோர் கண்வைத்தனர்.
றுதியில் உகண்டாவை பிடித்து வளைத்துப் போட்டுக் கொண்டவர்கள் பிரிட்டிஷ்காரர்கள்தான்
வர்த்தகத்துக்காக உகண்டாவில் குடி யேறிய முஸ்லிம்கள் அங்கேயே தங்கினார்கள். உகண்டா வானொலியில் 24 மொழி களில் செய்தி வாசிக்கப்படுவது சிறப்பான விஷயம்.
பிரிட்டிஷ் பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் உகண்டாவை ஆபிரிக்காவின் முத்து என்று வர்ணித்தார்.
உகண்டாவில் உள்ள ஆண்கள் அநேக மானோர் ஒரு மனைவியுடன் நிறுத்திக் கொள்ளமாட்டார்கள். இரண்டு மனைவிகள் வேண்டும்.
இதில் ஒரு விஷயம் யாதெனில், முதல் மனைவிதான் திருமணம் செய்யு மாறு கணவனைத் தூண்டுவாராம். அந்தள வுக்கு கணவனின் தொல்லைகளை சமாளிக்க முடியாத நெருக்கடி போலிருக்கிறது.
ஒரு பெண்ணை மணம் புரிவது என்றால் 100 மாடுகளை பெண்ணின் பெற் றோருக்கு கொடுத்தால் போதும் உடனே பெண் தயார்.
மாடுகளை வாங்கி வரிசையாக கட்டி விட்டு, தங்கள் பெண்ணை கொடுத்து விடுகிறார்கள்
அடிக்கடி இனமோதல்கள் இங்கு நடக்கும். அந்த இனமோதல்களை பயன்படுத்தி ஆட்சி டத்தத்தான் நான்கு இராச்சி யங்களையும்
ாணாமல் போகத் தெ
இந்த பகையின் டி அமீனின் வளர்
DJ, GÖSTILITGANG) 醬 ாழ்ந்த ககாவா இல ான் இடி அமீன்
அதிபாரக் குத்துச் ச சய்வதில் அலாதிப் பி அழகான ப்ெண்க
ரு பேச்சுக்காகத்தான்
GLIGIgGlfl Lb GI டித்துப் பேசுவதுதான் பண்கள் தன் முன்னால்
அதனால் பேச்சி மிரட்டுவான். அப்படித் யையும் முதலில் கூறி ஆனால், எப்போ அந்த வார்த்தைகள் திரும்ப கேட்ட வண்ணி "நான் சொல்வை நாள் கேட்கப்போகிற நான் சொல்வதை கேட்கப்போகிறது."
"நான் சொல்வ ஒருநாள்."
சட்டென்று தலை6 அவளிடம் ருந்தும் கொண்டு எழுந்து வி இடை நடுவே எழு அவள் கோபமாக அ "போடி எழுந்து உடைகளை அணிந்து அறைக்குள் குறுக்கும் கொண்டிரு
"ஏன் முடியாது. தது என்ன இருக்கி இந்த நாட்டின் தல்ை
மேசையில் ஓங்கி
கசிந்த இரத்தத் தன் வழக்கமான பா
"இரத்தம் சிந்தா
'உகண்டா ஜனா இடி அமீன். உகண்டா ஜனாத இடி அமீன் உகண்டா ஜனாத
இடி அமீன் இப்போது சி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

sup a CE
சரத்குமார்-நக்மா காதல் விவகாரம் சினிவிசிட்டில் பல முறை இடம்பெற்றது. சச்சரவுகள் அதிக காதலாவது கத்தரிக்காயாவது? என்று இரு தாளும் சூழ்ச்சியின் வரும் மறுத்துக் கொண்டிருந்தனர். முதல் முறையாக நக்மா மறைமுகமாக ஒப்புக் ண்டாவுக்கு பிரிட்டிஷ் பேட்டியளித்துள்ளார். '? ற்கு 獻 6) på 8560 GMTÜ Lumitöös GoIII ர அங்கு பொதுத் முடியவில்லையே? காங்கிரஸ் பாராளு க், இதுச் U பின்னணி இருக் இடங்களைக் கைப்
தலைவர் மில்டன் ராக பதவி ஏற்றார். கபாகா ஜனாதிப
ாதிபதிக்கும் இடையே நல்லவிதமாகத்தான்
அதிகாரப் போட்டி
நக் ஒரு உறவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு.
ஆண்கள் அவசரமானவர்கள். நிலா வைக் கொண்டுவரட்டுமா? நட்சத்திரம் பறிச்சுத் தரட்டுமா? என்று பொயட்டிக் அண்ட் இடியாடிக் சென்ஸோட கவரப் பார்ப்பாங்க அப்போ பெண்கள்
மைதியாக இருப்பாங்
க்குள் அந்த உறவு ாடங்கியது. நீங்
பின்னணியில்தான் சி ஆரம்பமானது.
ஞ நான் நிறையப் கொஞ்சம் குணசித்திர பாத்திரங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அதுக்குள்ளே சரத்தோடு ர் எல்லையை ஒட் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தது. ாத்தைச் கே.அதுதான் நக்மா. நிறைய நியூஸ் வந்தது. அதுபற்றி உங்கள் கருத்து என்ன? நக் எனக்கு சரத் பிடிக்கும். ரகசிய பொலிஸ் படத்தில் ஆரம்பித்து மூணு படம் தொடர்ந்து பண்ணினோம். அப்போது எங்க
ளுக்குள்ள ஒரு சின்ன நட்புறவு வளர்ந்ததை நான் மறுக்க மாட்டேன். அப்போ சரத்
GöIGOL 6ig GöI. FIIJin IIILD GJIIGOSL6) IGöI.
ள் என்றால் பேயாக நிக்கைக்கு கொண்டு
տուLT", , மார்க்கெட் கொஞ்சம் டல்லா இருந்த நேரம் த ஒரு நாள் இந்த மனசு உடைஞ்சு போயிருந்தவருக்கு என் து" என்று சம்மா - நட்பு ஆறுதலர் இருந்தது எங்களிடையே சொன்னான். நெருக்கம் வளர்ந்தது, நாங்கள் இரண்டு ப்போதும் ஜம்பம் பேருமே அதனை ஆரம்பித்தோம். ன் அவனது வழக்கம் கே. முக்கியமாக நடிகைகள்
அடங்கிப்போவதை பெலும் J GioTLIT6)I LDGNOTü, dilcü திணறித் துடிப்பதை | မျိုးမျိုးမျိုးဖြိုးစီး ಕ್ಲಿಕ್ಗಿ தனி இன்பம், இருந்து ரீதேவி வரை நிறைய உதாரணங் சிலும் ஜம்பமடித்து ள்ேசெல்லலாம் இது ஏன்? தான் அந்த வார்த்தை நக் ஒரு பொண்ணுதன் வாழ்க்கையை GÖTIT GöI. இன்னொரு பெண்ணுடன் பங்குபோடுவது
கொடுமையான விஷயம்
தும் இல்லாதபடிக்கு
சினிமாவில் நிலை வேறு லைஃப்ல
அவனுக்கே திரும்பத் G
னம் இருந்தன. து மாதிரி மாட்டிக் கொள்ளும்போது
வாழ்க்கை பற்றிப் பயம் வரும் நம்மை 懿 இந்த நாடே ஒரு விடுவார்களோ என்ற கவலையில் இந்த நாடே ஒருநாள் தூக்கம் வராது நிம்மதி பறிபோய்விடும்.
அப்போது ஆறுதலாக ಮಂಗ್ಳ! நின்றால் சட்டுனு சரண்டராகத்தான் தோன்றும் தை இந்த நாடே காதல் பற்றி உங்கள் கருத்து யை உதறிக்கொண்டு -
தன்னை உதறிக் ட்டான் இடி அமீன். ழந்தவனை தடுத்தாள் சோவியத் யூனியன் |றைபட்டாள். அமெரிக்காவின் சதியால் பல என்றான். தன் துண்டுகளாக உடைந்தது. கொண்டு அந்த அதன்பின்னர் அங்குள்ள் நாடு நெடுக்குமாக நடந்து பல ம்ெ சீரழிவுக்கு உள்ளா
கியுள்ளன.
மொஸ்கோ நகரில் இரவு கேளிக்கை விடுதிகள் பெருகிவரு கின்றன. சூதாட்ட விடுதிகளும் பெருகிவிட்டன.
மொஸ்கோவில் நிரோத் மெஷின் என்று ன்றை அறிமுகப்படுத்தப் போகின்றனர். ந்த மெஷினில் பணம் போட்டால்
ஆணுறைகள் கிடைக்குமாம். நினைத்தால் முடியா ಅ॰ ரசியாவின் தலைநகர்
குங்காகு நகரம்
அனுமதிக்கிற வரைக்கும்தான் ஒன்ஸ் காதல் வந்த பிறகு பெண்கள் ஒரேயடியா இளகிடுவாங்க ஆனால், ஆண்கள்தான் மாறிடறாங்க
கே தேர்தலில் சரத்குமார் போட்டி போட்டபோது அவருக்கு ஆதரவாக் பிரசாரம் செய்யப்போகவில்லையே, ஏன்? நக்ஸாரி தேர்தலில் அவர் தோற்று நிக்கிற இந்த நேரத்திலே நான் ஏதாவது சொல்லி அவரை வேதனைப்படுத்த வேணாம் என்று நினைக்கிறேன். பொது வாக எனக்கு அரசியலில் ஆர்வம் கிடை யாது. அவர் அரசியலில் இறங்கி தேர்த லில் போட்டி போட்டு ஜெயிக்கணும்
ಜಿಲ್ಲ ஆசைப்படும் ரகம்,
க: உங்கள் திட்டம் என்ன? நக் . சரத்துக்கும் எனக்கும் சண்டை எதுவு 6606). GLIST பிரச்சனை வரல்லை. தப்பிச்சு ஒடனும் என்று தோன்றவில்லை. ஆனால் 醬 சரிவராது என்றுபட்டது. காரணம் சரத்துடைய மைண்ட் செட் வேறு
நான் வீட்டுப் பறவை. அதனால் அந்த உறவு ஒரு ஷேப் எடுக்க முன்னரே முடிஞ்சு போச்சு இதைச் சொல்ல கஷ்டமா இருக்கு, ஆனால் உண்மையை ஒப்புக் கொள்ளணும் இட்ஸ் ஓவர்.
ஆறு மாதமாக் இதை யோசித்துத் தான் பேசுகிறேன். இனிமேல் நான் புது சாக வாழ்க்கையை ஆரம்பிக்கணும். ஆனால், நான் இப்போது மிக சுதந்திர மாக உணர்கிறேன். எனக்கு 莎 முக்கியம்
மொஸ்கோவை முன்னர் ஒருகாலத்தில் புரட்சியாளர்களது புனித மண் என்று அழைப்பர்.
இப்போது தூங்காத நகரம் என்று செல்லப் பெயருடன் காதல் களியாட்ட மையமாகிவிட்டது.
வனாக முடியும்
Eés. IOSEEELDEb je sluITE
அமெரிக்க இராணுவத்தில் உள்ள பெண்களை ஆண் அதிகாரிகள் இம்சைப்படுத்துவது பற்றி ஏகப்பட்ட புகார்கள்
மசை பொசுக்கென்று பு ஒன்று அமீனின்
,,LO , fiibig, I. "F*... அமெரிக்க ஜனாதிபதி பில்கிளின்ரனே அங்கே இங்கே ணிையில் சிரித்தான். தாவும்போது படை அதிகாரிகள் மட்டும் நல்ல பிள்ளைகளாக
மல் வெற்றியில்லை." இருப்பார்களா? SILIT6öI. ானால் நின்று தன் TGÖT,
பொலிவும், முகத் ଈ") - -
ர கண்காணிப்புச் செ ப்படுமாம். கே பிடித்திருந்தது. Hمشت ன காதலித்தான். மையாக நினைத்தபடி று மூன்று தடவைகள் தமிழ்நாட்டில் மாயவன் என்றொரு போலிச் சாமியார்
திபதி மாட்டிக் கொண்டிருக்கிறார் பெண்களை பக்தை பதி களாக்கி மயக்கிப்போட்டு, ாசப் படம் எடுப்பதுதான் திபதி ந்தச் சாமியாரின் ஸ்டைல்.
ஆபாச வீடியோ பட த்ெதான் உகண்டா = ஆதாரங்களுடன் இவரைப் ய பறிக்கப்போகும் பொலிசார் மடக்கிப் பிடித்
ჭნტჭ1. - - போலிச்சாமி பிரே பிரேமானந்தா ாக்கிரதை' தொடர்ந்து வரும்) = மானந்தா போன்று மாயவ - (UjdisëID607. 2
ULDIGvi
பாலியல் இம்சையில் இருந்து பெண்களை பாதுகாப் பதற்காக புதிய சட்டம் வந்துள்ளது. இனிமேல் அமெரிக்க இராணுவத்தில் பயிற்சி பெறும் பெண்கள் தனியான குடியிருப்புக்களில் தங்க வேண்டும். தனிக் குடியிருப்புக்களுக்கும் ஆண் இராணுவத்தினர் தாவிவிடாமல் இருப்பதற்காக
னும் பெண் பக்தர்கள் குளிப்பதை பார்த்து ரசிப்பவனாம். இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான்.
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் சுன்னாகத்தில் பிரேமானந்தா பெயரில் ஒரு ஆசிரமம் இருப்பதாக முரசு முன்னரே செய்தி வெளியிட்டி ருந்தது. இங்கும் இளம் பெண்கள் வருவதாகத் தகவல்,
■29二匈山.04,1998

Page 9
தொலைந்தார்.
படத்தில் இரண்டு ஷேன் | || GGIFTIT GÖSTAS GIT.
தந்திரம்போலத் தெரியலாம்.
தத்ரூபமாக Gay Liu Lulju LILLமெழுகுப் பொம்மை அதன் அருகில் நின்று ஷேன் வோர்ன்
கொடுத்திருக்கிறார். D_isluh Gítal ஷேன் வோர்ன் LIJFTIT ? ಙ್ !
5 RTGYI (GI TElőGIT, endees Ceegee E7,
உலகில் இன்றைய தலைச் சிறந்த சுழற்பந்து வில் உள்ள 蠶 ஷேன் |கிரிக்கெற்றேர்ஸ் டெண்டுல்கர் போன்ற துடுப்பாட்ட வீரர்கள் சில GOYAGE" சமயங்களில் இவரது பந்துகளை பிளந்துகட்டிவிட்டா லும்கூட பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்களுக்கு: பிரதான வில்லன் இவர்தான். பல போட்டிகளின்
விதியைத் தீர்மானிக்கும் கதாநாயகனாகவும் இரு : GYIGITITIT,
aurea) இவருக்கு பயங்கர :ெ ஷேன் மரியாதை இளம் ரசிகைகளிடம் மாட்டிக்கொண்டால் 6ዝዘTff6Öዘ .
an s
மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.
சங்கரம்மாள் என்னும் நெசவுத் ெ யான பெண்ணுக்கே இந்த அபூர்வ பிறந்துள்ளது. வயிற்றில் உள்ள குழந்தைை பிறந்ததுமே பிரபலமாகிவிட்ட குழந்தை இது தலை செய்து பார்க்கும் நவீன மருந்துவ இரண்டு, கைகள் முன்றுடன் பிறந்துள்ளது. 閭 வசதிகுறைந்த தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அரச இன்னும் அவை எட்டாக் கனிகள்தானே மருத்துவமனையில் இந்த அதிசயக் குழந்தை பிறந்தது. செய்தி பிறந்த பின்னர்தான் குழந்தையின் குன பரவியதும் ஏராளமான மக்கள் ஏதோ கண்காட்சி பார்ப்பதுபோல அறிய முடிந்திரு க்கிறது.
SSSL SLSL S LS S LS S SL S S S S S S S SL அபூரவ குழநதை ODLIL LITT 355 AL LLD க்டினாலும் பெற்றவள் மட்டும் வாட்டத்துடன்
தான்!
". . . . .
மகா பூசணி, அனைத்து தூக்க இரண்டு கைகள் போதாது. கைக்கும் அடங்காத, கண்ணுக்கும் அடங்காத இந்த
FGJOf Líflaði GT GOL
150 Galt. ஐக்கிய அரபு ಅಜ್ಜಿ?":* 55 GraafT நாலரை மாதங்களாக கடும் உழைப்பால் உருவாக்கிய சூப்பர் பூசணி இது உழைப்பின் பயனை நினைத்தபடி, சூப்பர் பூசணியை ಘೀಳ್ಗ கொடுக்கிறார்
D பாருங்கள் ஒரு
GLITG).
பூச்சூடி, பொட்டிட்டு சட்டைமாட்டி அழகு பார்ப்பது குழந்தைகளுக்கு மட்டும்தானா? இப்போது அந்த இடத்தை செல்லப் பிராணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
படத்தில் பாருங்கள் சிறுமியின் செல்ல நாய் ஆடை கட்டிக் வருகிறது. ரசியாவின் சென்ற் பீட்டர்ஸ் பேர்க் நகரில் நடைபெற்ற நாய் ஆடை கண்காட்சியில் முதலிடம் பெற்ற ஆடை இதுதான்!
பாஷன் ஷோவில் அழகர்களும், அழகிகளும் மட்டும்தான் தோன்ற வேண்டும் என்று சட்டமா என்ன?
மார் 28-ஏப்.04,1998
 

ஈராக் அதிபர் சதாம் உசேன் பற்றி அமெரிக்கப் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இல்லாத பொல்லாத படத்தில் பாருங்கள், முதியவர் ஒருவர் பயங்கரக் கதைகளையெல்லாம் கட்டிவிட்டுக் கொண்டி ஆயுதப் பயிற்சி பெறுகிறார். அமெரிக்கா
jಕ್ಟ್ ஏற்கனவே ஸ்ராலின் பிடல் காஸ்ட்ரோ, இன்று பதுங்கலாம் நாளை பாயலாம்.
சேகுவேரா போன்ற பல தலைவர்களைப் பற்றியும் அதனை நம்பமுடியாது நாம் தயாராக அமெரிக்காவில் பொய்க் கதைகள் உலாவந்தன. | க்க வேண்டும் என்று ஆயுதப் பயிற்சி
ஆனால், ஈராக் மக்கள் சதாம்மீது கொண்டுள்ள களில் ஈடுபட்டு வருகின்றனர் ஈராக் மக் பற்று அக் கதைகளை கந்தலாகக் கிழித்துப் போட்டுகள் சதாம் தலைமையில் ஈராக்கில் விளை
விடுகிறது. ஈராக் மக்கள் ஆண்கள், பெண்கள், Húla வீரம், அமெரிக்காவுக்கு முக்கின்மேல்
டுகிறது (p. 凯 P
.சிறுவர்கள் என்ற பேதம் இல்லாமல் "I" வருவதும் அதனால்தான் "פ"ט.
ாழிலாளி குழந்தை

Page 10
அந்தர் இயக்கத்தில் பார்த்திபன் அனாமிகா என்ற தினந்தோறும் ப படத்தில் கதாநாயகன்ாக நடிக்க இருந்தார். awtur 臀 படத்தில்தளது பாத்திரத்திற்கு அதிக வாய்ப்பில்லாததால் வங்கட் பிரமி தற்போது அதில் நடிக் மறுத்து விட்டா காட்சித் தொடர் வெங்கடேடன் மீனா தெலுங்கில் நடித்த சூரியவம்சம் வெற்று பெற்றதைத் இளையராஜாவின் ெ
தொடர்ந்து மில்லி காலு என்ற புதிய தெலுங்குப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பிப்படத்தில் தெலுங்கு நடிா ரீகாந்த் மீனாவுக்கு APYS, ஜோடியாக நடிக்கிறார் III lllf II II I Ifllll lil
Guar ரம்' தேவதை ஆகிய படங்களை இயக்கிய நாளரிடம் தற்போது | ಬ್ಲ್ கதைகள் தயார் நிலையில் உள்ளன. கும் ஆகள் மாதத்திற்குப் பின்னர் A" கதைகளில் sien யக்க முடிவெடுத்துள்ாட SLS SS MS S SLS S SS SS SSLSS டா க் இந்தியா ருடே படத்தில் கைதி படத்தில் நடிக்கும் ம்முட்டிக்கு EMI , ... . நீடிக்கிறார் புதுமுகம் தாரா திமிக அதிகாரியாக நடிக்கும் சாயகுமாருககு *驚 ர்ரி பாடியாக நடிக்கிறார் - ITILITANI
in முரளி தயாரிக்கும் ள்ாமல் LTLLLLLL L LL LZLTT LLTTTTTTT S LLLLL LL LLL LLLLLLLT நடித்துவரும் பிரகாஷ்ராஜ் அப்படத்தின் சென்னை நகர விநியோ ","A ா பாதியமாகப் பெற்றுள்ளாா இப்போது
மனிஷாபோல் இருப்பாளா?
யாழனிபா இவா என்றொரு பாடல் இந்தியன் ரம்யா தேவ யா படத்தில் இடம்பெற்றிரு IPA' -
நினைத்தே வந்த படத்தில் அதே " " . " ாயல் ஆரம்பிக்கிறது பின்னொரு பாடல் AIII.
மாமிர மாடி N Fost LIENI MIT மாதுரி ரக்ஷித்பொப் |G: HMEENTETHF || என்று தொடர்கிறது பாளி எழுதி
கராத்தே ஒற்று
நடிகை ஹீராவும் அதிருது நிரந்தரமாக நன்றுகொண்டுவிட்டார்ப்ே போது மீரா ப்ராத்தே பயின்று வருகிறார்
ந்ேதர பாண்டியன் படத்தில் ர்ந்தி
குடன்பினா ஒட்டிக்கொள்ாடு நடிக்கிறார் அவர் காத்தே பயிலும் தகவல் அறிந்து பங்ாேரும் சற்றுத் தள்ளியே நிற்கிறார்
TTTIL,
மராத்த பயில்வது எள் பிந்த Lius Maenart gülIslau (FHLuITS MIT
பெண் வெளிநாடெல்லாம் ான்ான்னிடம் வாட்டுகிறவர்களுக்கு பாடம் புகட்டத்தான் சராத்தே என்றார்
Ti
S S S S S S S S S S S S S S S S புத்தாண்டு போட்டி சித்திரைப் புத்தாண்டுக் Tumului IT போட்டி போடும் படங்கள் மின்ஸ் சாதா மாதவா பிளியவனே திருவிழா
காதா காநல்ா பிரண்டும் தைப்பொங்கலுக்கு வெளியா தள்ளிப்பியா படங்கள்
பொள்ாம் படம் நல்ல கதையிருந்தும் நல்ல நடிப்பிருந்தும்கூடாதிர்பாக்கப்பட்டாறு பங்கள் அதனால் பிரியவளே படத்தின் பரவை எதிர்பார்க்கிறார் பிரபு
"Povѣш. பிறந்தது N
எனக்காக
அஜித்குமாமன ஆறுதலுக்காக வெளிநாட்டுப்பாளம் சென்றுவிட்டு வந்தாராம் தோல்வியாக் கண்டு கலங்காமல் இருப்பதாக ாட்டிக்
கொள்ள பார்க்கிறார்
வரிாக பங்கள் படங்கள் தோல்வியடைவது என்
அ இந்தக் கேள்வியை all மட்டும் கொதிகள் ஒரு படத்தின் வெற்றி தொல்விக்கு ஹீரா பட்டும் காராமவ்வ
கடங்கள் மார்க்கெட் மறுபடி வீழ்ச்சி கண்டுள்ளதாக கூறுகிறார்
து இடமிய சிறு தொய்வு ஏற்பட்டிருப்பது உண்மைதான் அடுத் தடுத்தங்கள் வந்தபின்னமோ என்று புகழப்போர்கள்
து வெளிநாட்டுப்பாம்ாபபு பிருந்தது
அ டாம் பிறந்தது எனக்காக டும் நதிகளும் பாக்காக என்று தந்திரம்ாகார்நொவ்வையும் Tal லால் சுற்றித்திரிந்தது சந்தோம் அப்படியிருந்தும் சிலர் அடையாளம் ாடு அப்பு:ாட்டிதிக்குமுக்ாடர் செய்துவிட்டர்கள் | Dr. Huit-Clui pourrain
பற்றிட
அந்தரங்கமான கேள்விக
க்கு பதில் சொல்விபட்டதுபொதும் ாட்டுக்கொள்ள  ாேட்ாம்ான்று பார்க்கிறேன்
மாணவிநாயகி அஜித்-தேவயாணி .
பந்தா என்ற பெயரில் புதிய படம் ாதல்ாட்டைய வெற்றி ஜோடிஅத்தார் ஒன்று"தயாராகிறது. தேவாரப் புதுமுகம் பெயர் 蠶 கல்லூரி A.蠶 蠶 மார் கதாநாயகியின் பெயர் ால்கோட்டக்குதா அத்தியன்வது"
பழக்குள் புதிய படம் ஒன்றில் மீண்டும் பிந்த கொடிய ATTUETE மாவி CATAGAPAGLIA இந்து
இயக்கம் இந்திரமித் இனந்ெதிப்படம் இன் அதே ாேடிய வைத்தின் என்ஏராஜ்குமார்கொள் எடுத் ாட்டப்பொாரம் ரென்பு ஆர்த்தர்ரான்டிங்கரன் அந்தியன்பட்டதும் அமித்குமாகும் தேவரின் a" குமரிமுத்துகிாம்ாக்கின்றனர்யும் மிக் மகிழ்ச்சிட்ன் ஸ்மித்ர்ாளர் '
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தி LFNeil (LPTBrslifar HMT“
JAG KAN VIITA Gallut ELI MMMå targترکیپیچھ Jafs နှီးနှီ தொலுைம் 48 SS
areasursrf 6hs சாந்தப்படத்தை இயக்கப்போது - SS பது தெரிந்த செய்தி அப்படத்திற்கு சகோதர நடிகைகளில் இளையவர் அவர் மன்னன்மீது பிரேண்
என்று பெயரிடப்பட்டிருக்கிந்து பாத்திரத்தின் பெயரை தன் பெயராக கொண்டவர். '_ இன்றைய ஏழு முன்ன்னிநாயகர்களில் ஒருவரான கார் நடிகருடன்த ம் புதிய படமொன்றை இயக்கும் ாக அறிமுகமானார் மண்வாசனை இயக்குநர்தான் அந்த நடிாயும்
திட்டியுள்ளது ஏற்கனவே படுத்திா மாழி ரகசிய பொலிஸ் ஆகிய நடிகயின் அக்கா நடிகையுடன் இயக்குநருக்கு நெருக்கம் இருந்த
Hipi i Tir நடிகை முன்னணி கதாநாயகியாக கொடி ட்ரப் பறந்தபடி பல
. . . . . . . . நாயகர்களுடன் ஒட்டியும் இருந்தவர் : சுரனுக்கு ஜோடியாக அக்கா நடிகைக்காக நங்கைக்கு WAT G கொடுத்தார் ரியக்குநர் மேக்அப்பே நனா மயூபா கறுவருகா * பதற்காக அழைத்தவருக்குள் அதிர் ாக நடிக்கும் உனக்காக மட்டும் மிக அழகாக பிருந்ததுதான்
தயாரிக்கவுள்ள சின்னி ஜெயந்த் يull; அதிர்ச்சிக்கு காரணம் பள்ளப்படம்ொன்றை சொந்தமாக எப்படியெப்வாம் நடந்து மொழிமாற்றி வருகிறார் ேெவண்டும்பியக்குநரின் அணுகுமு
TIUj KUSEN TIGO JORDANTEMA) வகுப்பு நடந்தித்தான் அப்
நார் அக்கா நடிகை
அதனால் இயக்குநரி தன்மேல் பட்டபோதெல்ல கொள்ாததுபோல இருந் அந்த தைரியத்தில் அதிக தத்திரம் எடுத்து தொடங்கிவிட்டார்.
கர்த்தான் தெளிந்
ருந்தார் ஆாறு ாேன் புந்திய உறுத்தியதால் lTFT LITT
இயக்குநர்
கைய கட் துப்பட
விட்டார் As I y III
T
ான்றார்கள்
"Gringisytihkan Alför
1 : 1 1 தி: கயகம்செய்வதும் துெங்காக மெள்ளக் ெ . . . . . . .41 அருணாச்சர் படத்
காதுக்குள்ளே உங்கள்
TT - Et II A Assung GenoalaGUPAAMA ကြီးနှီး RWA
காதோடு ச்ொல்லுகிறோம் |
ஆம் நடிகர் சின்னந்திர புகழ்
நடிகர் 醬 பன் அடிக்கடி கானப்படு
நாள்
ருவரும் கடுவாள நட்பும் ாண்டுள்ளதாக கறப்படுகிறது. முன்னாள் piai Hírl WI ாக்கள் நள்ள்ள
வரிப்பதில் என்பதால் சின்னத்திரை நடிகருடன் தொற்றிக்கொண்டார் நடின் கனா நடிாக்கு திருமண ஆா வந்துவிட்டது. இந்தப் பிழைப்பு போதும் ரவிதி குட்டிகளுடன் பொழுதைப் ாக்கலாம் என்று நினைக்கிறார்நாய்க் குவான தேவி தவக்கல்யாக நிற்கிறார் மாபெரிய நடிகையாக்கி காட்டிவிட்டுத் நான் ஒய்வேன் என்று சபதம் செய்திருக்கிறார் முன்னாள் நடிகையாள் தாய்க்குலத்தின் பதம் நிறைவேறுவது எப்போது கனக நடிகையின் ஆசை நிறைவேறுவதுதான் எப்போது 蠶 பற்றிய பல உண்மை செய்திகா சுந்தது இயக்குநரின் குடும்பத்திவர் அறிந்துள்ளாரா அது
விட்டு ஓரம்போ என்று இயக்குநருக்கு ஆலோசனை கூறுகிறார் காம்பிதனை 蠶 நடிகை குண்டுவெடித்த பிரதேசம்
போன்ற அதிர்ச் ல் இருக்கிறாராம்
கையளவு மாாள்ள நீர் நடிகை மாவீரன் பெயர் கொன் டிகருடன் திசைக்ளக் குறிக்கும் பெயர்
கொண்ட படத்தில் நடித்தார்.அதனால் ஒருவருக்கொ Esisi. баштар ாஅக்கறைப்படுமளவுக்கு பழக்கம் ஏற்பட்டது. 蠶 யூடிக்குள் திரி ருக்கும் போரில் இன்ாடப்படம் ill list Tiflin
CAMIL'IA AUMFLUVIA வாங்கியிருக்கிறார் GENYE வானத்து பூசி டிக்கதைசொல் பிரசாரம்பெதும் தனது திங்க்ள் திசயம் விகண்டதால் அதிர்ச்சியில் R க்கிறாரயில் நூா செல்லும்ாறு '書*- தமிழ்நாட்டு En hiera நம்பமுடியவில்லை மெய்விசையாத அதிசயம் என்ட்பும்புத்ர் ரெல்லாமல் கொமல்
வோரு கோடிகாருட்டிக்கொண்டுபிடிய antasy"Los Antant குயிங்ாட்டு அதிரா அது Hнтна или ни динансиранични துவின் பாடல் ஏ.ஆர் ரகுமான் இசையில் சிம்ம நடினைய புருளே மன்னர் அழைத்திருக்கிறா ாந்த்ர்வர்யா இாந்து தூள் * ராம் அப்படி பிருந்தும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி o வதந்ாபுருன்பாத்தரித்திவைத்துவிட்டுக்காத்து திசயங்கா படம்பிடிந்து இது நடிகையின் பந்தாக் கதை அப் பிராந்த்தொத்ரி மகிழவந்து பிர்மாண்ட இல்லாமல் இந்த நடிகையை கண்டாள் புருனே எஸ்தான்
எடுத்துள்ளார்பியக்குநர் ஷங்கர் பயர்விழுந்துவிடுவர் என்கிறது கோடர்பார் கட்டாரம் ஆத்தா என்று நள்ளிக்கொண்ட மூன்றெழுந்து இளம் நடிதரின் கொடி பறக்கிறது ரவ் வரப்போகிறது. பிடிவரை என்று துரத்துகிறார்கள் நடிங்கள் அவ
ஸ்மேன் காதலன் பிந்தியன் நாவாவதாக ரது முள்ளாள் ாதவியாள் சங்க நடிகையும் தப் படமும் பீட்டானால் கா காட்டில்லுனராம் போரில் பேசவே மறுத்துவிட்டார்
டோ விாட்டென்று கொட்டும் நீர்

Page 11
harradir rafi கஇரண்டுவரு
S S D D D SLS S S ரவி, மல், விரய் ஆகிே yn rhai *直 Eož525 

Page 12
எனக்குள்ளே ஆர்ப்பரிக்கிறது இன்னும் கொஞ்சம்-எனை சாவோடு வாழவிடு சம்மதுமில்லையாயின் அழுது தீர்க்கவாவது சற்று g|Ո/5/gլի 65 16:
-0-
எனைச் சூழவுள்ள விலங்குகளை உதறிவிட்டு வானில் பறப்பதற்கு வழி காட்டுகிறாய்
-0-
உலகிலுள்ள T(U(Uր GFII6/h/5007պլի எனது தலையில் விழ்த்திக் கொண்டு வேதனைப் படுவதாக விவாதிக்கின்றாய்
இரு புக சோகத்தின் கண்ணிர்
TOIt is is a 555 LILL
என் பாதும் பதியாது விதிகள் எல்லாம் ஏமாற்றத் தவத்தோடு எனை எதிர்கொள்ளக் காத்திருப்பதை அறிவாயா? -0-
என் வேதனைகளை உனக்கு நான் UIEJ SLC655, 5 IT UpL94||LOITA
உனது நிம்மதியிலிருந்து இரு துளியையேனும் 15 (7.07655 5/55/ւ Աpւգպար:
-0- Աpւգ55 (0գ/55 Աբգար 5 என் சோகங்களிடம்-நீ ஏன் Աpggյնպdiaհնար 6 வருகிறாய்?
-0-
-0-
உனக்குத் தெரியுமா. மனது சுமக்கும் மெளன துயரத்தின் பாரத்தினால் பூமிக்குள்ளே என் வாழ்வு புதையுண்டு கிடப்பதை
SL S LS LS LS LSSSSS MS MS MS MS MS SS
TUTTU ETT Leille.
விறகு சுமந்து மலையேறும் SİLLİ)ofla)(UÜĞLI(U மெதுவாக ஏறிக்கொண்டிருக்கிறது இருள்
**
9յգին
S/665նսԼւ
படிக்கட்டுகளினூடே தாவி வந்து-என்
2. GOOTIT Q/8560) 6M ஆக்கிரமித்துக் கொள்கிறது 2. GOT SETTU 65 LÖY
ஏழையின்
OITIDO ALI CELITAJ
பூமியெங்கும் கங்குல் கவிழ்ந்திருக்க, டிேக் களைத்த உலகம் உறங்கிப் போய்விட்டது Tafald,- arca գՈւիլյվլի (35լ նյլի այլ նմ),
E : : கைதியின் எதிர்பார்ப்போடும், ៣៣តួ நிற்கும் இரு கொக்கின் கவனத்தோடும், 2007 50). F60) (I
2.0756)6(707.2 குண்டு வெடித்ததும் நாட்டை விட்டுப் போய்விடும் 2 (U(Uրթլյ լյամwl:0Այլ Gլյրց)
சபையைவிட்டு
நானிங்கு
வ்ேவொரு சுவாசத் திருப்பத்திலும்-ருே மதிலைப்போல் வந்து நிற்கும் உன் நினைவுகளில் மோதியே செத்துக் கொண்டிருக்கிறேன் **
வெறித்து நிற்கின்றன **
தூரம் அதிகம்
ISITLD விதைகள் சிந்தும் கண்ணி தினந்தோறும் வீழ்ந்தாலும்,
**
எல்லைகள் வரையறுத்தாயிற்று
இல்லை- ஆனால்
எங்கு நிற்கிறோம். என்ன செய்கிறோம்?
வாழ்க்கையின் அர்த்தமிழந்த 9070) (LP560 பாதிக்கு மேல் நான் செத்தாகி விட்டது 15inսորնպ5007ն பரப்பி வைக்க
(T(07 KLpITGn/)gi)
:: இடமிருக்கிறது?
-0-
கண்ணீர் ஊறிய Tcöv 85 Lf5 55 5 IT GUg 5ւաthi5001 புதிய இலட்சியங்களின் புழுதியினால் துர்த்துவிடச் சொல்கிறாய் இருள் மண்டியதும் புயல் எழுவதுமானான் புண்பட்ட இதயத்தினுள்ளே தீபங்களை ஏற்றிவைக்கச் சொல்கிறாய் இல்லாத வாழ்வை நோக்க என் முறிந்த சிறகுகளோடு பறந்து போகச் சொல்கிறாய்
ஒரு புக சோகத்தின் கண்ணிா எனக்குள்ளே
ஆர்ப்பரிக்கிறது இன்னும் கொஞ்சம்-எனை சாவோடு வாழ விடு சம்மதுமில்லையாயின் அழுது தீர்க்கவாவது-சற்று
տյa/5/gլի 605/16,
E.
LDs அட்டாளைச்சேனை.
Ձոյից):5մից சமாதானத்தைப்போல தூரமாகிப் போனவளே காலம் முழுதும் நான் கடலாய் காத்திருப்பேன் என்றோ இருநாள்- நீ
աIIQIIIա (7010 Ε
கிறது
பர்ஸ்ான். யடவத்த பு
6 olio
நிககொள்ள, நம்நாட்டில் விமான்
ຫຼິ
försorso 榭
Dorison 5.055(TLDei)
LDJIisa)07 (519 Gu களைத்துப் போனோம் ** -
அடுத்த தகர்ப்பு Liggs)
Հգի507 50/00 նuւ:
எப்போது சிதறுவோம்
சொரியும் குருதி இன்றும் எழவில்லை எல்லோரும் வழிகாட்ட டி. , என்று 0104 என்றோ ருேநாள் எம் ို႔,ါ : நீட்டுவது நாம் கவலைப்பட நீளும்
ISIT(POLO G2/42/85/TILLS. KI/
ಬಿಳಿ நிற்கு "೫. Ա550%D1 *վ:Gւոն 妮 SOLILL ELIT
மீனம் கப நேரம் பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) (அச்சுவினி, பரணி, கர்த்திகை முதற்கால்) ஞாயிறு கடன் தொல்லை, மனக் கவலை பிய 2 மணி ஞாயிறு மனக் கவலை இடப் பிரிவு Lugi 12 Dori | 9 திங்கள்- பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி பகல் 12 மணி திங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் 11 மணி தி செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பகல் 1 மணி செவ்வாய் துயர் நீங்கும், உயர்ந்த நிலை LL. , Inos () புதன் பிரயாணக் கஷ்டம் தொழில் மந்தம் முய 10 மணி புதன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L.L. I LAM II வியாழன் வீண் குறை கேட்டல், மனக் கிலேசம் பிய 2 மணி வியாழன்- இனசன நன்மை கெளரவ மிகுதி Lad, 12 Donal வெள்ளி தொழில் கஷ்டம், பணச் செலவு பகல் 1 மணிவெள்ளி தொழில் சிறப்பு முயற்சி பலிதம் Ls.LI, 1 logs G சனி செல்வு மிகுதி மனப் பயம் பகல் 12 மணி சனி இனசன நன்மை, மன மகிழ்ச்சி L JJJEG) 12 LOGOs de அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்- வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு பெரியோர் உதவி கெளரவ மிகுதி LJ.L. திங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LJ56 செவ்வாய் இனசன நன்மை கெளரவ மிகுதி 2)Li. புதன் அந்நியர் உதவி, மனக்குறை நீங்கும் முய வியாழன் தொழில் மந்தம் பணக் கஷ்டம் JAG) வெள்ளி வீண் சந்தேகம், குடும்பக் கலகம் Մ.Լ. சனி துயர் அதிகம் கெளரவக் குறைவு
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 9;LI (3bJLI உத்தராடத்துப் பின்முக்கல், திருவோணம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு மன மகிழ்ச்சி பலவித பேறு L. திங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு LJSKG) செவ்வாய் இனசன நன்மை காரியானுகூலம் (AL) புதன் அந்நியர் உதவி, பண வரவு L. வியாழன் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LJOSGi. வெள்ளி உறவினர் பகை மனக் கலக்கம் Մ).L. சனி பலவித கஷ்டம் தேகசுகம் பாதிப்பு Lisa
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு முயற்சி பலிதம் துயர் அதிகம் திங்கள் வீண் மனஸ்தாபம் பெரியோர் பகை செவ்வாய் பெரியோர் உதவி கெளரவ மிகுதி புதன் தொழில் மந்தம், பணச் செலவு வியாழன் அந்நியர் சசுவாசம் வெளியிட வாழ்க்கை வெள்ளி மனக்குறை நீங்கும் உயர்ந்த நிலை சனி இனசனப் பகை மனக் கலக்கம்
LIN LJ, 2 LDGORNO LIJA) IZ IDOM
(விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை) ஞாயிறு செலவு மிகுதி கடன்படல் திங்கள் இனசன நன்மை, மன மகிழ்ச்சி செவ்வாய் துயர் நீங்கும் உயர்ந்த நிலை புதன் கடன் தொல்லை, கெளரவக் குறைவு வியாழன்- அந்நியர் சகாயம் செலவு மிகுதி வெள்ளி தொழில் கஷ்டம், பணச் செலவு பிய Flasfil- Għall Gifu MILLI LI JIJIWJIGAKISTAD, LDGINTA, UGA) ġIJI0, LI JĠi)
LJgå
L) U
LJUKGÄ) LJ.L. L.
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வயது 25 முகவரி: 32 மில் வீதி,
0ᎠᏰ5
GLIa). வழமையானவை வரன்-கண்டி
பெயர்: ரி. மகேஸ்வரன்
பொழுது போக்கு:
|பெயர்: |பெயர்: பி.நாலனிகுமாரி, Grüb, 29 ünifi), அப்துல் ஜலீல் அமீரா, 6u Lugjill: 20 GuLLU 95: 17 Glug: 15
முகவரி: டெல்கிட் முகவரி: 64. தாயிப் முகவரி: குறுப், அல்கா ஏன |நகர், தம்பலகாமம். |எல்.பி.4 வீட்டிலக்கம் தோட்டம், பதுரலிய |பொழுது போக்கு |5ஆளாத் நகர் கிளிவெட்டி பொழுது போக்கு |ouro போக்கு: பத்திரிகை பத்திரிகை. வழமையானவை.
இடம் கப நேரம் மிதுனம் சுய நேரம்
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகச்டத்துமுன்னரை
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ாயிறு முயற்சி பலிதம், கெளரவ மிகுதி பகல் 12 மணி ஞாயிறு இனசன மகிழ்ச்சி ஆடம்பர வாழ்வு பகல் 12 மணி கள் தொழில் சிறப்பு பண வரவு பகல் 1 மணி திங்கள் தொழில் கஷ்டம் செலவு மிகுதி L.L. 1 LOGO வ்வாய் இனசன நன்மை, மன மகிழ்ச்சி பிய 2 மணி செவ்வாய் இனசன நன்மை முயற்சி பவிதம் LJ36, 12 lpos தன் புதிய முயற்சி, பணக் கஷ்டம் பகல் 12 மணி புதன் துயர் நீங்கும், உயர்ந்த வாழ்வு LJ.L. I DaM பாழன் வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் பிப 1 மணி வியாழன் பெரியோர் உதவி, பண வரவு மு.ப. 10 மணி பள்ளி- துயர் நீங்கும், பண வரவு. பிய 2 மணி வெள்ளி செய்தொழில் நன்மை, காரியானுகூலம் மு.ப. 10 மணி f- LDJuIIIGM 1605, Graaf 934b. பகல் 1 மணி சனி வெளியிட வாழ்க்கை, மன மகிழ்ச்சி LJJG, 12 LOGO!)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
சஞ்சாரம்
துலாம்
திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
ாயிறு மனக்குறை நீங்கும் புதிய முயற்சி கள் தொழில் சிறப்பு பண வரவு வ்வாய் அந்நியர் உதவி கெளரவ மிகுதி ன் வெளியிட வாழ்க்கை துயர் மிகுதி ாழன் இனசன நன்மை பணக் கஷ்டம் பள்ளி தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி ரி வீண்குறை கேட்டல், பெரியோர் பகை
LJUSGÅ) L)LJ. Ls L. Ludicij LJáci
LJAG) LJUSGÅ)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு- இனசனப் பகை மனக் கலக்கம் மு.ப. 10 திங்கள்- அந்நியர் உதவி பண வரவு LJUSGÅ) 12 செவ்வாய்- புதிய முயற்சி உயர்ந்த நிலை D.L. 2 புதன் பயனுள்ள செயல், கெளரவ மிகுதி LI JIGU ll வியாழன் முயற்சி பலிதம் தொழில் மேன்மை (pLI, 10 வெள்ளி வெளியிட வாழ்க்கை, மனக்குறை அதிகம் பிய 2 சனி இனன நன்மை, முயற்சி பலிதம் LI JGJ 12
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு பெரியோர் சகாயம் மன மகிழ்ச்சி Ls). L. I திங்கள்- தொழில் சிறப்பு அந்நியர் உதவி LJUKG) 11 செவ்வாய் வீண் கலக்கம், உயர்ந்த நட்பு L. 9 புதன்-தொழில் கஷ்டம், பண முடங்கல் மு.ப. 10 வியாழன் பிரயாண மிகுதி செலவு மிகுதி LNL 2 வெள்ளி பெரியோர் உதவி, மனக் கலக்கம் LJUNG) II சனி துயர் நீங்கும், அந்நியர் உதவி L.L. 1
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) 12 மணி ஞாயிறு வெளியிடப் பயணம் செலவு மிகுதி Ls), L. 2 LDGOgs
மணி திங்கள் அந்நியர் நட்பு, மனக் கிலேசம் LAG) 12 DGM. 1 மணி செவ்வாய்- பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி LJUKG) II LIDGNON 12 மணி புதன் துயர் நீங்கும் உயர்ந்த நிலை L J. L. 2 LOGOf | மணி வியாழன் தொழில் சிறப்பு பண வரவு шда 11 шај 12 மணி வெள்ளி மனக்குறை நீங்கும் உயர்ந்த நட்பு LJ U Gii) 72 LOGOs | மணி சனி தொழில் மந்தம், பண முடங்கல், LJJJEG LI LOGANf
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
மார்ச் 29-ஏப்.04.1998

Page 13
- = = ܒܐܵܡ݀ = ܒ = = ܒ ܒ ܒ = = = = = = = = ܒܐ
| ១១fiju]] சோப் வகைகளுக்குத்தான் எத்தனை எத்தனை விளம்பரங்கள்?
உங்கள் மேனி எழிலுக்கு என ஏகப்பட்ட கவர்ச்சிகரமான விளம்பர வாசகங்கள்
இதன் உண்மை நிலைதான் என்ன? தினமும் உபயோகப்படுத்தும் சோப்புக் களுக்கு இவ்வளவு கவர்ச்சியை உருவாக்கி யது விளம்பரங்கள்தான்.
இரண்டு வகைகள் உள்ளன. அவை: டொய் லெட் சோப், பாத்திங் பார்.
இயற்கையான எண்ணெயில் மட்டும் தயாரிக்கப்படுவது டொய்லெட் சோப் பாத்திங் பார் தயாரிக்க எண்ணெயோடு
படுகின்றன.
அநேகமாக 12 தடவை வரை ஒரு சோப்பைப் பயன்படுத்துவதாக சில ஆய்வு களின்படி கூறப்படுகிறது. ஒவ்வொரு தடவையும் உடலில் சோப்பைத் தேய்க்கும் போதும் ஐந்து முதல் எட்டு சதவீதம் வரை கரைகிறது. ஆனால் உடலில் இருக்கும் அழுக்கைப் போக்க இந்த அளவுக்கு சோப் பைத் தேய்க்க வேண்டியதில்லை. அதாவது தேவையைவிட இரண்டு மடங்கு தேய்க்கி றோம்.
சோப் போட்டுக் குளிக்கும்போது அதில் நுரை வர வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அதனால்தான் நுரைப்ப தற்குத் தேவையான பொருட்கள் அதில் சேர்க்கப்படுகின்றன.
உங்கள் சருமத்திற்கு தொல்லை தரும் சோப்புக்களைத் தேர்ந்தெடுக்காதீர்கள் அலர்ஜி இருப்பதாக நினைத்தால் அந்த சோப்பைப் பயன்படுத்த வேண்டாம் விளம்பரத்தைப் பார்த்து அடிக்கடி சோப்பை யாது என்பதே உண்மை மாற்றினால் அதனால் பாதிக்கப்படுவது
குளிப்பதற்குப் பயன்படுத்தும் சோப்பை உங்கள் சருமம்தான். S SL S SSL SSL SS SSL SSL SSL S S S S S SS SS SS SS S S S S S S S S SS S
3IIGLIT, (34TUL7äILJU6öISII61 676ö160TP அழுக்கைப் போக்கி உடலைச் சுத்தமாக வைத்திருக்கும். அதைத் தவிர்த்து நிறத்தையும் அழகையும் கூட்ட எந்த சோப்பாலும் முடி
KJY S S SS LL LLL LLLLLL
உங்களுக்குப் பல்வலயா? அப்படி யானால் இதைக் கவனியுங்ஸ், * ஒரு சொட்டு கராம்புத் தைலத்தைப் பஞ்சில் தோய்த்து பல்வலிக்கும் இடத்தில் வையுங்கள். அரைமணிநேரம் கழித்து அதை எடுத்து விட்டு ஒரு சொட்டு யூகலிப்டஸ் தைலத்தை ஒரு பஞ்சில் தோய்த்து வையுங்கள் இப்படி ஒன்றன்பின் ஒன்றாக ஆறுதடவை வையுங் கள் இப்படி வைக்கும் போது பல் ஈறில் அதிகம் படாமல் வைக்க
வேண்டும். @ 臀( * பழுத்த மாவிலை, கொய்யா இலை - ó
போன்றவற்றை நீரில் போட்டு நன்றாகக் டும் தண்ணிரில் நனைத்து சுத்தமான
கொதிக்க வைத்து, அந்த நீரில் சிறிதளவு சமையல் உப்பைக் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். நீர் ஆறிலெசான சூட்டில் இருந்தால் போதும் மிளகு, உப்பு கற்பூரம் ஆகியவற்றைச் சம அளவுகளில் எடுத்துத் தூளாக்கி வலிக்கும் பல்லில் சிறிது நேரம் வக்க GUTID. * சுக்குத்தூள், கற்பூரம், உப்பு ஆகியவற்றைக் கலந்து தூளாக்கி பல்தேய்த்து விட்டு GJITLi (G) ISITLULJ6||Ifj.R.GAJITLD). இன்னொரு முக்கியமான விஷயம் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் பேதே சிசுவுக்குப் பற்கள் அமைகின்றன. தய் கர்ப்பிணியாக இருக்கும்போது சாப்பிடும் சிலவகை மருந்துகளால் குழந்தையின் பற்கள் மஞ்சளாகி விடக்கூடும். சாதாரணமாக குழந்தைகளுக்கு 6 மாதி முதல் 10 மாத பருவத்தில் பற்க முளைக்கின்றன. குழந்தைகளுக்கு மாதத்திலே சோறுாட்டுவதால் அப்போது முதல் வாயைச் சுத்தப்படுத்த வேண்
துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.
சிறுவர்கள் LI FIL yn 1620au 56f6) சுற்றுலா செல்லும்போது.
பள்ளிக்கூடங்களில் இருந்து சுற்றுலா செல்லும்போது பாடசாலை சீருடைகளை அணிந்து செல்வது நல்லது சிறுவர்கள் வழி தவறிப் போனாலும் அடையாளம் கண்டுபிடிக்க வசதியாக இருக்கும்
* சிறுவர்கள் திடீரென அறிமுக மில்லாதவர்களிடம் நெருங்கிப் அளவுக்கு ஆசிரியர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும்.
* ஒருநாள் சுற்றுலா என்றால் அன்
இருந்து
கள் எடுத்துச் சென்று விட வேண்டும்
முதலுதவிப் பெட்டியைக் கண்டிப்பாக உடன் எடுத்துச் செல்ல வேண்டும் அதில் பஞ்சு துணி, டெட்டோல், சோப் தலைவலி மாத்திரைகள் போன்றவை இருப்பது -al
மகளிர்மட்டும்0மகளி மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு திஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் உடையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்ப
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பல்களையும்
కెశగ్ర@?) శిyQUg2ళ్లి
- శస్ట్
பாத் சோப் என்று கூறினாலும் அதில்
சில செயற்கைப் பொருட்களும் சேர்க்கப்
துணியால் குழந்தைகளின் ஈறுகளைத்
றைக்குத் தேவைப்படும் உணவை குழந்தை
பிரண்மனை கொண்டிருந்த டயா விதமாக அந்த நட்ட அந்த கம்பீரமா J.L.G.L. Git II 600TL). டயானா கைகுலுக்கும் யில் புயலைக் கிளப்ப ஆண்மகன்தான் அ ഖിബ്ലെ,
இளைஞ
تمام
கற்றுக் கெ ஜேம்ஸ் ஹெவி
Uೇ. -9|6ՍՍ5/ 'ಶಿಕ್ಶೆ LUIT வுக்கு எப்போதுமே o படங்களை கூர்ந்து
L IΠΙ ΤΠΘ0)Θ) LD
யாட்டு வீரர்களது படுக்கை அறைச் சுவ
தங்கள் தலைய களுக்குப் பிடித்தமா சிநேகிதிகளும் இருந் ஆனால், டயான
p_3S/TiffJ.6067 656III தில் டயானாவுக்கு
ற்றம் சினிமா நட் இருந்தது.
குதிை
us அரச குடும்பத் ---
கள் பலர் இருந்தன குதிரையேற்றத் 6)լ յ
அரச குடும்பப்
பயிற்சியை மட்டும் க வயதினராகவே இரு
எப்போதுமே அரண் கிடப்பவர்கள் இய
குதிரையேற்றம் களின் போது அந்நிய
செய்தனர்.
வயதான பயிற்
உள்ளான சம்பவ
குதிரையேற்ற
பெண்கள், வேறு களை கற்றுக் கொடு
களுக்கு தெரிய வரு கண்டும் காணாமல்
அரச குடும்பத்
போலோ Gaĵ60)GITALIITILI
விளையாட்டு ெ
அதனால் பத்திரி
போது தனது சிநே
ருப்பதை டயானா
: வைத்திருந்து
ரசிப்பதோடு நிறுத்
ஜேம்ஸ் ஹெவி
குதிரையேற்றம்
அதனால் குதிரை
ண்களும் தேர்ச்சி
யேற்றம் பழக்க வருப
ஆனாலும், அர
பழக்கப்பட்டவர்கள்
படும்போது அதனை
குடும்ப இளம் பெ
கொடுக்க வந்தவர்க
இதெல்லாம்
LULITTGOTTGJäses =
அழகானவர் துடிப்
குதிரையேற்ற | oñoಖ್ರರೆதிரமான கைகள் தீண்டும்.
அப்போதெல்
Αυτή.  ைகப்பட்ட ஜேம்ஸ் ஹெ E - பயிற்சியாளர்களின்
floa)йтты шешпеттер
ஒரு முறை ட வதற்கு வசதியாக ெ டயானாவின் பின்புறத்
வேறு யாராவது தால் டயானா சி
ஜேம்ஸ் ஹெவி து, அச் செவி ஜேம்ஸ் ஹெவிற
பொழுதும் அ LIGT
ஜேம்ஸ் ஹெவிற கைதேர்ந்தவர்
Bj sumu
biti இவ்வாரம் BGigit si
Se
GLM
G
Llifafrifolurijn am First si GlnBihiiliului -
அனுப்பலாம். இா- - - - - - - - - -
SITUJub gurbó LIL-GðF BEFERUNGU '= GlLuis: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . LGITIS)
956BLEFTS) முகவரி. தெரிவு செய்ய S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில். புகைப் படங்களை sos Guntun:. . . . . . . . . . . . . . . . . . . . . -gúúlærá Sஉண்மை-நேர்மை-வெளிப்படைத் தன் கரிக்க உதவும்
củLamaragüiñamaris Balanguag தித் தே 04-04-1998
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு இெல12 0s 7gܒ
di LITET
Risin GTDJuhusis
in 29-04, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாழ்க்கையில் கசந்து னாவுக்கு எதிர்பாராத
க் கிட்டியது.
ன, கச்சிதமான உடற் ளைஞருடன்
ILL போது, தன் வாழ்க்கை ப்போகும் இன்னொரு வர் என்று அறிய
ன் கப்டன் ஜேம்ஸ்
தவர்களுக்கு குதிரை
ாடுப்பவர்.
ற் பிரசித்தி பெற்ற
டு வீரர் என்பதால்,
LJL LLiJUSGOOGIT LILLIGOTIT
த்திருக்கிறார். ரர்கள்மீது டயானா
ஒரு ஈடுபாடு இருந்து
கைகளில் வெளியாகும் கவனிப்பது உண்டு. ாணவியாக இருந்த கிதிகள் சிலர் விளை படங்களை தங்கள் களில் ஒட்டி வைத்தி ார்த்திருக்கிறார் ணைகளின் கீழே தங் ன வீரர்களது படங் முத்தம் கொடுத்த தனர். ா மட்டும் வீரர்களை நிக்கொண்டார் தன் பரப்படுத்திக்காட்டுவ
fuIÓsca. ற்றின் இளமையான சத்திரங்கள் போன்று
திற்குரிய தகுதிகளில்
யேற்றப் பயிற்சியாளர்
பெற்றிருக்கவேண்டும் பெண்களுக்கு குதிரை வர்கள் குதிரையேற்றப் ற்றுக்கொடுக்கக்கூடிய
குடும்பப் பெண்கள் மனைக்குள் அடைந்து திரத்தனமாக வாழப்
நீச்சல் போன்ற பயிற்சி ஆடவர்களின் ஸ்பரிசம் உள்ளூர ரசிக்கவே
* ===Tớn.L. 1979 சலனத்துக்கு கும் உள்ளன. பயிற்சியை கற்றுக் க்கு அரச குடும்பத்து வாசியமான பயிற்சி தா அானை பெரிசு பதில்லை. சிலவற்றை
F_ား စူးရj?
கொடுக்க நியமிக் பிற்ஆன் குதிரையேற்ற SOLDALIITEITAUIT. - ', பயிற்சியின்போது இளமையான திடகாத் வைத் அடிக்கடி
இனம் புரியாத ஒரு உவில் தோன்றும் குதிரையில் ஏறு விற் தன் கைகளால், உந்துதல் கொடுத்தர் அவ்வாறு செய்திருந் திருப்பார்
அப்படிச் செய்த உள்ளூர இரசித்தார். டன் தனது நெருக்கம் வித்துக்கொண்டிருப் விக்க முடியவில்லை. எதல் லீலைகளில் பண்களுடன் தொடர்பு
567 g) 61676).
டயானா தனது நெருக்கத்தை இரசிக்கத் தொடங்கிவிட்டார் என்பதை ஜேம்ஸ் ஹெவிற்
அறிந்து கொண்டார்.
ஆனாலும், டயானாவின் மனதை அறியா தவர்போல நடந்து கொண்டார். அதே சமயம்
டயானாவின் மனதில் உம் ഋഞ് யையும், ஏக்கத்தை உருவாக்கும் சின்ன சின்ன சில்மிஷங்களில் தவறவில்லை.
குதிரையேறும்பே டானாவின் 60LGOL 6 anoIUIT வளைத்து பிடிப்பது விரல்களால் 9JCg5g967Gauss -- I DTÉTL Mai கைபடுவது போன்ற வங்களால் டயானாவை வசிட் ஆரம்பித்தார்.
டயானாவும் றேட் விற்றின் கைக ளால் தீண்டப்படுவதை விதுபோல பல சமயங்களில் நட விண்டார்.
வேண்டுமென்றே வில் இருந்து சாய்வது ஹெவிற் கும்போது அவரது முகம் அருகே துடிக்கும் உதடுகளை கொண்டு வது கண்க
ளால் கிறக்கமாகப் என டயான வும் தன் பங்குக்கு விகளுக்கான முன்னோட்டங்களில் ர்
கப்ரன் ஜேம்ஸ் -ெ குதோதான Lg5 2 602LG02LLI GJIT TITLULIETGOTT, அதுதான் ட கைகளால் அவருக்கு கொடுத்த பரிசு அந்த உ தேர்ந்தெடுக்க
| unrhấELILGðBEFERINGUP
GuITEFaßlaiig5é9VgilGnj2Libl
ஏறி
i BdSDSD ufa Glugi
INTEFA = ாகுப் பிடித்த
Tair. III.5.5DIT, ഓ. 149/2 ഇ, ബൻ8L ബട്ട,
6)&IIՎքւույ-14,
உானா தேர்வு
உயப் பார்த்த
u uppgefisi Luisumusuh GIGFG GINTAHALIM
g ay isinugun Sung sunura atii
uni Lifen Glui siusysilITiippai. sing pGUub Brussifikas LGth GiffLIITTÄGGNINGIT
HILMц Манто- u fizmaНШ Blunjali.
í。” FTSE GOTITIT. உளே சென்று அணிந்து வாருங்கள். - —T് IIഞ (lp# 0ܗܶܘܘ ܒܡ3 ܡܗܝܡ13 அடம் L = TEMII.
ஹெவிற்றும் L = -3.55 2 GODL.
யில் தோன்றினார். "என் உடலை உங்களால் தெரிவு செய்யப்ப என்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்றார் ஜேம்ஸ் ஹெவிற்.
"பெருமை ஏன்?
பிரஜை
நீங்களும் இளவரசர்தான் "ஓநல்ல ஜோக்
நீங்கள் இளவரசர்
ஏந்திக் கொண்டார் ஜேம்ஸ் அெ
LLIT GOfici):600a).
இணைத்துக் கொண்டபட்சி தானா ി ஜேம்ஸ் ஹெவிட் = . ܒ ܢ உள்ளூர வியந்து கெ
அன்று ஆவேசமான அவர்கள் விடைபெற்று அன்று இரவு முழுவதும் ഖില്ക്ക,
சரியாக இரவு 12 ம ை ஹெவிற்றிடமிருந்து டயான பேசி அழைப்பு வந்தது.
"தூங்கவில்லையா? டன் அவன் குரல் தொவை டயானாவின் செவிக்குள் இற குள் வழுக்கியது.
டயானாவுக்கு இன்ப அ இருந்தது. ஜேம்ஸ் ஹெவித உ பொய்கள் சொல்லி கிசுகிசுத்த
எல்லாப் பொய்களும் ட இனித்தன.
"நான் எந்தப் பெண்ணுக்கும் முத்தமிட்டதில்லை என்று சொல் ஏனெனில் அது பொய் 를 முத்தமிட்டதில் என்னை கொத்திய முத்தம் மட்டும்தான். இன்னமும் போகவில்லை. ஈரம்கூட கா இத்தனை ஏன், நான் இன்னமும் உ சாப்பிடவில்லை. நிஜம்' என்றான் - பொய். நன்றாக முக்குமுட்ட சாப்பிட்டி ஐய்யோ, அப்படியானா வேண்டாம் உங்களை சாப்பிடாமல்
போடும் பழிகா என்ற பெயர் என வேண்டாம் டானா நீண்ட நாட்களும் பின்னர் கலகலவென்று சிரித்தாள்
"அப்படியானால் நான் உண்ணாவி இருக்கப்போகிறேன் முத்தம் தொடரு என்று உத்தரவாதம் தரும்வரை உண்ை விரதம் தொடரும் என்றான்.
சரி. சரி நாளை ஒன்று இரண்டு.
"வாவ் இந்த மகிழ்ச்சியோடு தூங்க போய் விடுகிறேன் என்று கொஞ்சினா ஹெவிற்.
மறுநாள் சந்தித்தபோது தன் காத தோல்வி பற்றி டாவிடம் விபரித்தாள் ஜேம்ஸ் ஹெவிற்
டயான உருட் போனாள் தன்னை போலவே ஜேம்ஸ் ஹெவிற்றும் காதலில் தோல்வி கண்டவன் என்று அறிந்ததும் முன்பைவிட நெருடனர்.
அடிக்கடி பாப்பொருட்களை வாங்கி 9) JJ Jafu IIDITJ, LJ LLLIGATI.
அவற்றை வ பத்திரப்படுத்திக் கொள்வான் ஜேம்ஸ் ஹெவிற்.
தன் இல்லத்துக்கு வரும்ாறு ஒருநாள் அழைப்பு விடுத்தான் டானா முதலில் தயங்கினாலும் பின்ன அழைப்பை ஏற்றுக் (6):39, ITGSSTILETÍT.
(அடுத்த வாரமும் வரும்)
5Ա6|6նց
P. o.
நீங்கள் இளவரசி, நான் சாதாரண
டயானாவின் உதடுகள் துடித்தா அவை புதிய ஸ்பரிசத்துக்காக தவித்தன ஜேம்ஸ் ஹெவிற் இராட்சதன் அவற்றி JopJOU PILGOLLIII, 9 ba மறுத்தாள் தன் முக்கால் டயானாவின் மூக்கை உரசினான். தன் விரல்களால் டயான வி தழ்களை அளந்தான் முத்தம் 1 3 ܦ
டயானாவால் தாங்கமுடிவி அதற்கு மேலும் பெ கைகளால் ஜேம்ஸ் ஹெ வளைத்து, தன்னை ܦ  ̄ அவன் உதடுகளுடன்
"ஜோக் அல்ல. விளையா Сәбіз N
இளவரசர் அழகில் குனத்தில்
என்று தன்னை மற சொல்லிக் கொண்டே போனார் டான
அதுதான் சமயம் என்று டயானவை நெருங்கி அவரது முகத்தை தன்ண்ை

Page 14
. 呜亚巫
தல பாம்புகள் ஒன்று சேர்ந்து ஒரு குகையில் வசித்து வந்தன.
ஒருநாள் முள்ளம்பன்றி ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. அது பாம்புகள் வசிக்கும் குகையைக் கண்டது
அந்தக் குகையில் தான் வசிப்பதற்கு ஆசைப்பட்டது. எனவே குகையின் உள்ளே சென்றது. உள்ளே சென்ற முள்ளம்பன்றி அங்கே பாம்புகள் இருப்பதைக் கண்டது. உடனே பாம்புகளிடம் முள்ளம்பன்றி "வணக்கம் நண்பர்களே! நீங்கள்
சிறந்த வர்ணத்திற்கு
எல்லாரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் இந்தக் குகையில் நானும் வாழ ஆசைப்படுகி றேன். எனக்கும் இங்கே ஒரு இடம் தருவீர் களா? என்று கேட்டது.
அடக்கத்துடன் முள்ளம்பன்றி கேட்டவு டன், எதையும் யோசிக்காமல் பாம்புகள் அதற்குச் சம்மதித்தன. முள்ளம் பன்றிக்குக் குகையில் ஓர் இடம் கிடைத்தது.
ஆனால் முள்ளம் பன்றி குகையில் ஓரிடத்தில் இருக்காமல், அந்தக் குகையே தனக்குச் சொந்தம் என்பது போல் கும்மாளம் போட்டது.
முள்ளம்பன்றி அங்குமிங்கும் ஒடியாடித் திரிந்தபோது அதன் முட்கள் பாம்புகளுக்குக்
பரிசு தரும் ဤဂူကြီ။
குத்தின வலிதாங்க முள்ளம்பன்றியைக் ெ றின் வாயிலும் குத்தி முள்ளம் பன்றியை முடியாமல், அதனோ வாழவும் முடியாமல் ட பாம்புகள் எல்லா பன்றியைக் குகையில் முடிவு செய்தன.
அவை முள்ளம் நண்பரே! நீங்க எம்ம்ோடு இருப்பத வசதிக் குறைச்சலாக வேறு இடத்திற்குச் ெ
அதற்கு முள்ளம் "நான் ஏன் இந்: போகவேண்டும்? ! குறைச்சலாக இருந்த போய் வாழ்ந்து கொல் இடத்தை விட்டு நகர கூறியது.
முள்ளம்பன்றி போகாது என்பதை எதையும் யோசிக்காம தம்மோடு சேர்த்துக் நொந்து கொண்டன. இனிமேலும் கு ள்ளம்பன்றியின் மு றந்து விடுவோம் : விட்டுப் பாம்புகள் ெ ஒருவரின் குண எம்மோடு சேர்த்துக் ஒவ்வாத நண்பர்களுட
நம் உயிருக்கே ஆப
அமெரிக்க ஜன தான் வெள்ளை மா இது அயர்லாந் கட்டடக் கலைஞரா6 என்பவரால் வடிவ ஆண்டு ஒக்டோபர் முடிக்கப்பட்டது .
ஆரம்பத்தில் இ நிற மணல் கற்களைக் 1812 நடந்த போரில் பட்டது.
ஜேம்ஸ் ஹோப்ை இக்கட்டடம் புதுப்பி கப்பட்டது. தீயால் சு வெள்ளை நிறத்தால் அதிலிருந்து இதற்கு என்ற பெயர் வந்த பெயர் 1902க்குப் பி ரீதியாக அழைக்கப்
வெள்ளை மா6 அறை ஜனாதிபதி மற்
R
பாராட்டுக்குரியவர்கள்:
1. கேத்திரகன கருதப்படுபவர் யூக் நூற்றாண்டில் கிரேக்
2. பொருளாதார யாகக் கருதப்படுபவ 1723 முதல் 1790வரை
3. வரலாற்றின் பவர் ஹெரோடிட்ட 424 வரை வாழ்ந்த
4 இரசாயனத்தி படுபவர் ரொபேர்ட்
இந்தியாவில்
எம். ஐனுல் றிஸ்மியா, சேர் ராசிக் பறீமு.மா.வி. பண்டாரவளை,
சி. சுலக்ஷனா,
இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
எழுதுவதற்கு இெை வந்தனர். ஒலையில்
ஆர். சுபத்ரா, செல்வி செ. சுபதர்ஷனி, இந்தகல தமிழ் வித்தியாலயம், இந்தகல. பரிசாந்த கிளேயர்மமாவித்தியாலயம் கொழும்பு-06
செய்யட் அலி, சி. சுதாகர், மகா வித்தியாலய மாவத்தை கொழும்பு-13. சி/ நஸ்ரியா மத்திய கல்லூரி, சிலாபம்.
வே, கோபிகா, எம். முனல்வரா, -
தெகிவளை தமிழ் வித்தியாலயம், தெகிவளை.
அல்-அக்ஸா மத்திய கல்லூரி, கல்பிட்டி
ஜே. அகல்யா பிரியதர்ஷினி, கண்டி வீதி, பேலியாகொடை.
ஏ. மெளலானா, வேலுவன வீதி, தெமட்டகொடை, கொழும்பு-09
கூரிய ஆணியை உப எழுத்தாணி எனப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடியாத பாம்புகள் காத்தின. முள் அவற்
ÖI.,
பத்திருப்பித்தாக்கவும் டு ஒன்றாக இணைந்து ாம்புகள் திண்டாடின. ம் ஒன்று கூடி முள்ளம்
பன்றி கோபத்துடன், தக் குகையை விட்டுப் உங்களுக்கு வசதிக் ால், ஏதாவது புற்றில்
95606) 1585 பரப்பு- 86,000 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை- 76 இலட்சம்
ாளுங்கள். நான் இந்த - மொழி- அஸேரி, துர்க்கிஷ், ரஷ்யன்
மாட்டேன்" என்று
குகையை விட்டுப் உணர்ந்த பாம்புகள்,
சமயம்- இஸ்லாம் நாணயம்- மனாட்
எழுத்தறிவு 52
ல் முள்ளம்பன்றியைத் தனிநபர் வருமானம்- 636 GYLIIGUT
கொண்டதை எண்ணி
கையில் இருந்தால் ட்களால் குத்துப்பட்டு என அஞ்சி குகையை வளியேறின.
பகுதியில் அமைந்துள்ளது. அர்மீனியாவும் வடக்கில் ஜோர்ஜியா மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பும் கிழக்கில் கஸ்பியன் கட்லும் தெற்கில் ஈரானும் இதன் எல்லை
அமைவிடம்:
ட்ரான்ஸ் காக்காசியாவின் வடக்குப் மேற்கே
மறிந்துதான் அவரை களாக அமைந்துள்ளன.
கொள்ள வேண்டும். ன் கூட்டுச் சேர்ந்தால் து வந்து விடும்.
6NJUGOJITOJ :
முன்னாள் சோவியத் குடியரசுகளில்
ஒன்றான அசர்பெய்ஜான் 1991ல் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்தது. இங்கு
SLLSL L LSLSSSLSLS SLSLSLSLSLS S S S
--122
ாதிபதியின் இருப்பிடம்
flag, .
து நாட்டைச் சேர்ந்த ன ஜேம்ஸ் ஹோபன் மைக்கப்பட்டு 1792ம் ாதம் 13ம் திகதி கட்டி
ந்தக்கட்டடம் சாம்பல் கொண்டு கட்டப்பட்டது இக்கட்டடம் கொளுத்தப்
ரின் ஆலோசனைப்படி கப்பட்டு 1817ல் முடிக் றையான சுவர்களுக்கு பெயிண்ட் பூசப்பட்டது. GG161606.7 LDITGia)4, து இருப்பினும் இந்த ன்னர்தான் அலுவலக பட்டது. ரிகையில் உள்ள நீல றும் அவரது மனைவிக்
விதத்தின் தந்தையாகக் ரிட். இவர் கி.மு 3ம் கநாட்டில் வாழ்ந்தவர். சாஸ்திரத்தின் தந்தை அடம்ஸ்மித், இவர் வாழ்ந்த ஆங்கிலேயர் தந்தையாகக் கருதப்படு ஸ். கி.மு. 484 முதல் கிரேக்க நாட்டவர். ன் தந்தையாகக் கருதப் Gւյոլնely. 96յի 1627
பண்டைக்காலத்தில் களைப் பயன்படுத்தி எழுத இரும்பாலான
a.
யோகித்தனர். அதுவே பெயர் பெற்றது.
TID6ui
DUIJEr
குமான வரவேற்பறை சிவப்பு அறையில் மன்னர் காலத்துப் பொருட்கள் வைக்கப்பட்டி ருக்கும் பச்சை அறையில் முன்னாள் ஜனாதிபதிகளான ஜோன் ஆதாம் மற்றும் தோமஸ் ஜெபர்ஸன் காலத்துப் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இளஞ்சிவப்பு நிற அறையில்தான் ஜனாதிபதியும் அவரது குடும்பத்தாரும் வசிக்கின்றனர்.
முதல் 1691 வரை வாழ்ந்த அயர்லாந்துக்காரர். 5. நகைச்சுவையின் தந்தையாகக் கருதப்படுபவர் 'அரிஸ்டோ ஃபேஸ்", கிரேக்க நாடகாசிரியரான இவர் கி.மு. 44 முதல் 385 வரை வாழ்ந்தவர்
6. ஆங்கிலக் கவிதை இலக்கியத்தின் தந்தையாகக் கருதப்படுபவர் ஜெஃப்ரி சார் வர் 1340 முதல் 1400 வரை வாழ்ந்த ஆங்கிலேயர்
7. கணிதத்தின் தந்தையாகக் கருதப் படுபவர் தேல்ஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்த இவர் கி.மு. 640 முதல் 546 வரை
வதற்கு பலகை மீது மிருவான மெழுகைப் பூசி அதன் மீது எலும்பாலோ,தந்தத்திலோ, உலோகத்தாலோ செய்த கூர்மையான கருவியினால் எழுதினார்கள்
அதன் பின்னர் அவர்கள் நீண்டநாணல் புல்லை கூர்மையாகச் சீவி முனையில் பிளவு ஏற்படுத்தி அதில் மையைத் தாய்த்து எழுதும் பழக்கம் ஏற்பட்டது.
அதன் பிறகு வந்தது இறகுப்பேனா, பறவைகளின் இறகைச்சீவி முனையில் பிளவு ஏற்படுத்தி மையைத்தாய்த்து எழுதினார்கள். 18ம் நூற்றா Ꭷ1600ᎠᎫ இறகுப்பேனாக்களே புழக்கத்தில்இருந்தன. 19ம் நூற்றாண்டிற்குப் பின்னர்தான் ஊற்றுப்பேனா கண்டுபிடிக்கப்பட்டது அதன் பின் குண்டு முனைப் பேனா (BAI POINTPEN) data/GLlly did, LILLg).
ஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றனர்.
பாருளாதாரம்:
தானியங்கள், பருத்தி, திராட்சை புகையிலை, பால்பொருட்கள், எண்
ணெய், இரும்பு அலுமீனியம், உப்பு
சுண்ணாம்புக்கல் போன்றவை முக்கிய
உற்பத்திப் பொருட்கள் ஆகும்.
T
:
உலகில் உள்ள உயிரினங்கள் . ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ளன
என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளது.
அவை என்னென்ன என்பவை வருமாறு:
ஓரறிவு:
தொடுவுணர்வு புல், மரம் போன்
றவை ஒரறிவுள்ள உயிரினங்கள்
Fy gôl says:
தொடுவுணர்வு, சுவையுணர்வு
நத்தை சிப்பி, சங்கு போன்றவை ஈரறி
அள்ள Duffloor, J. Git.
ಆಯ್ಲಿ
தொடுவுணர்வு, சுவையுணர்வு
நுகர்வுணர்வு எறும்பு, கறையான் போன்
| o! மூவறிவுள்ள உயிரினங்கள்
நாலறிவு:
தொடுவணர்வு, சுவையுணர்வு
நுகர்வுணர்வு, பார்வையுணர்வு தும்பி,
| ಇಂದ್ಲಿ போன்றவை நாலறிவுள்ள
உயிரினங்களாகும்.
ஐந்தறிவு:
தொடுவுணர்வு, சுவையுணர்வு நுகர்வுணர்வு, பார்வையுணர்வு செவி யுணர்வு பறவைகளும் விலங்குகளும் ஐந்தறிவுள்ள உயிரினங்களாகும்.
ஆறறிவு:
தொடுவுணர்வு, சுவையுணர்வு நுகர் வுணர்வு, பார்வையுணர்வு செவியுணர்வு
ஆகிய ஐந்தறிவுடன் பகுத்தறியும் உணர்வு
உயிரினங்களில் ஆறறிவுள்ளவர்கள் மனிதர்கள் மட்டுமே.
DIT Mji 29-OJI".04, 1998

Page 15
  

Page 16
ந்த ஹோட்டல் அறை வசதி 9){ யாக இருந்தது. தொலைக்காட் சிப் பெட்டி, குளிர் சாதனப் பெட்டி எல்லாம் இருந்தது.
ஆளுயரக் கண்ணாடியில் தன் வெங்கட ரெட்டி வேவுப் பொருத்தத் தைப் பார்த்துக் கொண்டான் கதிரவன் கிரீம் நிற சில்க் ஜிப்பா தார்ப்பாய்ச்சி கட்டினவேஷ்டி வாயில் பீடாகுதப்பல் நெற்றியில் திரிசூரணக் கோடு, ஃபோன்
"சினிமாப்புயல் பத்திரிகைக்கு அனுப்பி வைச்ச அந்த லெட்டருக்கு ஏதாச்சும் ரெஸ்பான்ஸ் உண்டா? யாராச்சும் நேர்ல வந்து உன்னைச் சந்திச்சாங்களா?
"இல்லை சார். வர்றதா ஃபோன் செஞ்சாரு ஒருத்தர்"
"LITOU?"
"காசிநாதன்னு அந்தப் பத்திரிகைல |ՈւյGLIIIԼւUIIլի/"
"அவனா, ரொம்ப இடக்கு முடக்கா
ஒலித்தது. வாஷ் பேஸினுக்கு ஓடி வாயை அவசரமாகக் கொப்புளித்து விட்டு வந்து எடுத்தான்.
"ஹலோ. யாரு?" என்றான்.
"முட்டாள் நான் ஈஸ்வர் பேசறேன். இப்ப நீ வெங்கட ரெட்டி இப்படி அறிவு கெட்டத்தனமா உன் சொந்தப் பெயரைச் சொல்றியே?
“Gorf) grfio "ஹோட்டல்ல வெங்கடரெட்டின்ற பேர்லதான் ரூம் போட்டிருக்கு கொஞ்ச நாளைக்கு நீ கதிரவன்றதையே மறந்துட
LD,."
“gsf FIIsrn "ஃபோனை எடுத்ததும் ஹலோன்னு மட்டும் சொல்லு அப்புறம் வெங்கட ரெட்டின்னு பேரைச் சொல்லு புரிஞ் 9.5II?"
“arif) grÍ"
கதிரவன் பேசறேன்
இன் இனிய நண்பர்களே! LITGSTLOIJ. Gil GIGAT வாசம் புரிந்த காலம்
நெருக்கமான வனத் தின் நடுவே கீற்று வேய்ந்த தொரு பர்ணகசாலை இரவு நேரம் சில்வண்டுகளின் ஒலி, தவளைகளின் ஓசை காற்று சுகமாக வீசிக்கொண்டி 哑臀,。
ஒரு புறத்தில் தர்மரும் திரெளபதி யும் பள்ளி கொண்டிருந்தார்கள்
தர்மருக்கு அரைகுறைத் தூக்கம் அவர் திரும்பித் திரும்பிப் படுப்பதை திரெளபதி கவனித்தாள்.
கொஞ்ச நேரம் மயில் தோகையால் விசிறிப் பார்த்தாள்.
சுகமான காற்றோடு மயில் தோகை யின் காற்றும் சேர்ந்தது.
அப்போதும் தர்மருக்குத் தூக்க மில்லை. மெதுவாகக் கேட்டாள்: "தூக்கம் வரவில்லையா? "இல்லை தூக்கம் வரக்கூடாது" என்றார் தர்மர் "ஏன்.? "தர்மம் தூங்கினால் அதர்மம் விளை யாடி விடுகிறது."
"நம்மைப் பொறுத்தவரை தர்மம் தூங்கித்தானே விட்டது?நாட்டுக்கு ராஜா தர்மர் ஏழைப் பங்காளர் வரையாது கொடுக்கும் வள்ளல் மணமறிய எந்த உயிருக்கும் தீங்கு புரியாதவர் அந்த ராஜா தர்மர் தோல்வியடைந்தா ரென்றால் தர்மம் விழித்துக் கொண்டி ருப்பதாகவா பொருள்?
கேள்வி கேக்கறவனாச்சே. சரி. வர்றேன்னான்?
"இன்னும் கொஞ்ச நேரத்தில வருவார் சார் அவரை எதிர்பார்த்துத்தான் அவசர அவசரமா வெங்கடரெட்டி கெட்-அப்புக்கு மாறி காத்துக்கிட்டிருக்கேன்"
"இத பாரு, யாராச்சும் வர்றப்பதான் நீ கெட்-அப் மாத்திக்கிறது வேணாம் எப்பவுமே வெங்கட்ரெட்டி கெட்-அப்பில இரு
"இந்த ட்ரெஸ் அசெளகரியமா இருக்கு
"பணம் வாங்கலை? பொறுத்துக்கோ அந்தக் காசிநாதன் வந்துட்டுப் போனதும் எனக்கு ஃபோன் செய்"
“giff grff” "ஹோட்டல் ரூம்லேர்ந்து பண்ணாதே வெளில வந்து ஒரு பப்ளிக் பூத்லேர்ந்து @山岳”
"gj6Ñ JITü?” "முட்டாள் ஹோட்டல்ல உன் ரூம் பில்
திரெளபதியின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் தர்மரின் மார்பில் விழுந்தது. S S S S
LDHITU TT89 TT 35 TILDAT 6T (PABEJ PLLAHATITJIB 5 ITT.
"தர்மம் ஒவ்வொருவரையும் ஒவ் வொரு முறை சோதிக்கிறது. அந்த சோத னையில் மீண்டு வரும்போது உடல் இரும் பாகவும் உள்ளம் வைரம் பாய்ந்த மரமாக வும் ஆகிவிடுகிறது. சோதனைக்குப் பிறகே
கணக்குல லோக்கல் சேர்ப்பாங்க அப்ப ந லாம். நாளைக்கு எர் பிராப்ளத்துல மாட்டி "அப்போ நான் பு јLLп штапија обја
"நான் சொல்லிக் செஞ்சிக்கிட்டு வந்திய சான்ஸே இல்லை, ! சிக்கல் ஏற்படற மாதி இந்த விவகாரத்தில தப்ப வைக்கிறதுக்கும் இருக்கு
"நீங்க எப்படியும் மாட்டீங்கன்ற நம்பிக்ை இதில தைரியமா இ
"காசிநாதன் தான் போற முதல் ரிப்போ லாம, கச்சிதமா இய
மாப்புயல் பத்திரிகை பண்ணியிருந்தேனே, "6шпѣ/Gал. p6 காசிநாதன் உள்ே எதிரே கதிரவன் அ எடுத்து, "காபி செ கேட்டு, காசிநாதன் த ஆர்டர் செய்துவிட்டு "LÓGIULf Gla|| லெட்டர் எங்களுக்கு இருந்திச்சி, என்ற டேப் ரிக்கார்டரை வை பட்டனை அழுத்தின் "LUGU FLIDLILĖJE, 6T யாத்தான் இருக்கும்" "வரிசையா ஒவ்ெ உங்க முழுப்பேர் எ
"நெஞ்சிலே நிய கொண்டிருக்கிறது. வழியாக வருகிறது.
திரெளபதி செ
"நான் மகாரா றேன். ஆனால் தர்ம நம்பிக்கை இழந்துவி மனிதன் வனவாசம் கூட்டம் அரியாசனம் சோதனையென்றால்
மனிதன் புதியவனாகிறான்.
திரெளபதி எதிர் வெயிலில் நடந்து போகும்போது முகத்திலும் மார்பிலும் வெய்யில் படிகிறது முதுகிலே நிழல் படிகிறது. ஒரு பக்கத்து ஒளியே மறுபக்கத்து நிழல் வெயிலுக்குப் பயந்தவன் நிழலை அனுபவிக்க முடியாது. நமக்கு ஏற்பட்ட சோதனைகளிலெல்லாம் இதுவே பெரிய சோதனை. இதுவே கடைசிச் சோதனை தர்மத்தின் வெய்யில் இப்போது நம் மீது அடிக்கிறது. அதன் நிழலும் நம் முதுகிலேதான் இருக்கிறது."
எந்தவித சலனமுமில்லாமல் பேசி முடித்த தர்மர்,நிம்மதியாக ஒரு பெருமூச்சு a LTři.
குளிர்ந்த காற்றை மீறிக்கொண்டு அந்த மூச்சின் வெப்பம் திரெளபதியைத் தாக்கிற்று.
"பிரபு ஏணிப்படி அனலடிக்கிறது? தர்மர் சொன்னார்:
காலத்தில் நாணய இருந்து வாழ்க்கைை பலர் விரும்பமாட் பெற்ற சிற்பி செய்த துணி துவைக்கும் ஆரவாரமிக்க பே சிற்பத்துக்கு அபிவே காலத்தில் பெரும்ப துயரத்திலேயே கழி கும் நடைமுறைக்கு மகாராஜா தர்மரை பதற்கும் இறைவன் வித்தியாசம்?"
தர்மர் சிரித்தா "அந்த வித்தியா அழியாத பெரும்பு திரெளபதி காய்த் கல்லடி விழுகிறது அரியாசனத்தில் மாளிகையின் முன்
ОI U |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஃபோன் கணக்கும் பரும் நோட் செய்ய வகைலயும் நான் கக் கூடாது." ாப்ளத்தில மாட்டிக் ዘ?” எடுத்தபடி கச்சிதமா ன்னா மாட்டறதுக்கு ப்படி ஒரு வேளை இருந்தா உன்னை இருந்து விடுவிச்சித் GÖTSLIGBL GBALIITF6060
ன்னைக் கைவிட்டுட கயிலதான் சார் நான் ங்கியிருக்கேன்" உன்னைச் சந்திக்கப் ட்டர் பதற்றம் இல் JLIIT GLIJ."
gift ச்சிடட்டுமா?
நிமிஷம் சார்" 60TP" தக் காசிநாதன் ஃபோட்டோ எடுக்க சொன்னா அதுக்கு க்கட்டுமா சார்?
முனையில் ஈஸ்வர் டிகள் யோசித்தார். LUNG) GODGAU, GBL I ITU நீயா முன் வந்து ஃபோட்டோ எடுக்கச் தே. வெச்சிடறேன்" ரவன் என் கிற ரெட்டி ரிசீவரை ஒரு பருமூச்சுடன் வைத் ஒரு சிகரெட் பற்ற டி அறையில் மெது ாத்தினான் ஜன்னல் நின்றான். திரைச் கயிறு இழுத்து ITINGö.
எட்டு வடிவத்தில் ழகான நீச்சல்குளம் து. அதில் பலர் த்துக் கொண்டிருந்
காலியை இழுத்துப்
அமர்ந்து வேடிக்கை க் கொண்டிருந்த அழைப்புமணியின் ல் பார்வை திருப்பி எழுந்து சென்று கத றந்தான். னகையுடன் கைகூப்பி தோளில் கேமிரா காசிநாதன். ன் காசிநாதன், சினி
SS-Geori sor S I TEET
f)UGUITL'LIT. (BUITGöT.
TCB6|| GUIIIJGSIT FIII" ள வந்து அமர்ந்தான். மர்ந்து, இன்டர்காம் ால்லட்டுமா?" என்று லையசைத்ததும் காபி வைத்தான். கடரெட்டி, உங்க ரொம்ப அதிர்ச்சியா ாசிநாதன் ஒரு சிறிய த்து அதன் ரெக்கார்ட்
it.
உண்மை அதிர்ச்சி
பாண்ணா கேக்கறேன். öTP"
யம் குளிர் காய்ந்து அந்த வெப்பம் நாசி
GÖTGATTIGT:
ா தர்மரை நம்புகி b, நியாயம் இவற்றில் டேன். நாணயமான ரிவதும், கேவலமான ஏறுவதும் தர்மத்தின் அந்த சோதனைக்
"(ք (ք.ւ பேரா? வெங்கட ரெட்டிதான்
நீங்க இப்ப எங்க இருக் நீங்கா
"சொந்த ஊர் ஹைதரா பாத் பக்கத்துல ரு கிராமம். ப்போ நான் ஹைதராபாத்ல இருக்கேன்
"GIGöIGO Glgi
(6) LI GB LIDIT FIT LDTITFLb -9.Jg576) இருந்து வர்ற வட்டில வாழ்ந்து கிட்டு இருக் தேன்.
"ஹைதரா பாத்ல உங்க கூட வேற யார் யார் இருக்காங்க
"நான் மட் டும்தான் இருக் தேன்
”阿4@吻 மதுமதி"ஃ LDGO) GOIGS)GÖT உங்க " குறிப்பிட்டி ருந்தீங்க அது ಇಂ॰ FLIDLJINUL DIT GoIFITGLOGOJIH 95. ***
|bტ எல்லாம் கொட்டி ஒரு பெரிய லவ்
"என்ன சொல்லணும்? "அது உண்மையா இல்லை ஒரு லெட்டர் எழுதினேன். அதை தைரியமா
அவகிட்டே கொடுத்திட்டேன்."
காகக் கொடுத் raid 6GBL ценард. டுத்த அதிர் LL "அதுக்கு என்ன ரியாக்ஷன்?
GLOGöILLI?"
"புகழுக்காகவா? அதுக்கு மதுமிதா ஒரு பதில் "சில பேருக்கு திடீர்னு தன் பேர் ஒரே எழுதிக்கொடுத்தா அந்தப்பதில்லேர்ந்து ராத்திரியில உலகம் பூராபரவணும். ஏதோ இ ' ' ತಿ(೧೧) ಶ್ರೀರಾ? ஒரு விதத்தில தன்னைப் பத்தி எல்லாரும் வெச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கிட்டேன். பேசற மாதிரி ஏதாச்சும் செய்யனும்னு லெட்டரைப் பார்க்கறிங்களா? மது ஆசை வரும் உதாரணத்துக்கு சோனியா மிதா தன் கைப்பட எனக்கு எழுதின காந்தி மகள் பிரியங்கா என் மனைவின்னு "த 'த' ஒருத்தர் அறிக்கை விட்டார். அப்புறம் காமிங்க அவரைக் கைது செஞ்சிட்டாங்க அதுக்காகக் கதிரவன் எழுந்து சென்று சூட்கேஸ் GāLGLör.” திறந்து ஒரு கடிதம் எடுத்து வந்தான்
கதிரவன் வாய்விட்டுச் சிரித்து "என் நீட்டினான். விஷயத்தில அந்தமாதிரி கைது செய்யறதா அன்பரே,
ருந்தா, எனக்கு துரோகம் செஞ்சிட்ட உங்கள் ஆசைக் கடிதம் பார்த்ததும்
மதுமிதாவைத்தான் கைது செய்யனும் முதலில் அதிர்ச்சியும் பிறகு வியப்பும்
6Ꭲ60ᎢIDIᎢ60Ꭲ . மேலிட்டது. அதிர்ச்சி உங்களிடமிருந்து "எதனால அப்படிச் சொல்றிங்க?" அப்படி ஒரு கடிதம் எதிர்பார்க்காததால், "மதுமிதா என்னை புருஷனாவே மதிக்கற வியப்பு-என் மனதில் ஓடிக் கொண்டி தில்லை" ருக்கும் அதே எண்ணங்களை நீங்கள்
"உங்க ரெண்டு பேருக்கும் எப்படிக் கல்யாணம் நடந்துச்சி விபரமா சொல் லுங்க"
"அப்போ மதுமிதா நடிகை ஆகலை, ஸ்கூல்லபடிச்சுக்கிட்டிருந்திச்சு சாயங்காலத் தில டைப் கத்துக்கிச்சு. அங்க நானும் கத்துக்கிட்டேன். மதுமிதா ரொம்ப அழகுன்னு நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. அந்த அழகு என்னை அடிச்சிப் போட்டுடுச்சு."
"அப்புறம்?" "மதுமிதா மேல ஒரு வெறித்தனமான
வார்த்தையாக்கியிருப்பதால்,
மேற்கொண்டு உங்கள் விருப்பத் தைப் பற்றிப் பெரியவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என் அம்மாவிடம் பேசுங்கள்.
தங்கள், மதுமிதா காசிநாதன் ஏற்கனவே மதுமிதாவின் கையெழுத்தை அறிந்திருந்ததால், இந்தக் கடிதத்தில் உள்ள கையெழுத்து நிச்சய மாக மதுமிதாவினுடையது என்பதை Զ 600/ 555.
D (UDL-555 (தொடரும்)
வாய்ப்பைத் தந்திருக்கிறது. இந்த வனவாசம் முடிந்து மீண்டும் நான் அரியாசனம் ஏறும்போது மனிதர்களை இனங்கண்டு அரவணைக்கும் சக்தி எனக்கு வந்து விடுகிறது. பெரிய வாழ்க் கையிலிருந்து சிறிய வாழ்க்கை மாளிகை யிலிருந்து மண்குடிசை ஆரவாரத்திலி ருந்து அமைதி குழப்பத்திலிருந்து தெளிவு வெற்றி பெற்றவர்கள் தங்கள் மார்பையே பார்க்க முடியாமலிக்கிறார் கள் தோல்வியுற்றவர்கள் தங்கள்
கூடிக் கிடந்தது. இப்போது இந்த அமைதி யான வனவாசத்தில் கூட்டம் குறைந்திருக் கிறது. அப்போது என்னைப் பார்க்க வந்தவர்கள், தங்கள் காரியங்களுக்காகப் பார்க்க வந்தார்கள். இப்போது என்னைப் பார்க்க வருகிறவர்கள்தான் உண்மையாக என்னை நேசிக்கிறவர்கள் என்னிடம் எதுவும் கிடைக்காது என்று தெரிந்தும் என்னைப் பார்க்க வருகிறார்கள் உண்மை யான மனிதர்களை அடையாளங் கண்டு
னேறு
i GJILLGuia:GIa, அனுபவிப்பதையே ார்களா? பிரசித்தி லை, நதியோரத்தில் ல்லாகக் கிடக்கிறது. விக் கலைஞர்களின் ம் நடக்கிறது. ஆயுள் தி நல்லவர்களுக்குத் |றது. தத்துவங்களுக்
சம்பந்துமேயில்லை. பற்றி உலகம் நினைப் னைப்பதற்கும் ஏனிந்த
த்திலேதான் தர்மனின் அடங்கிக் கிடக்கிறது மரத்தில் தானே மகாராஜா தர்மன் ருந்தபோது அவன் ன பெருங் கூட்டம்
முதுகையும் பார்க்கிறார்கள். அதன்மீது படிந்திருக்கும் நிழலையும் பார்க்கிறார் கள் அடுத்து நடக்கப் போகும் நிகழ்ச்சி களையும் கணிக்கிறார்கள். நம் வாழ்வில் இனி என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி நான் சரியான முடிவுக்கு வந்து விட்டேன். அந்த முடிவை நீயும் சந்திக் கும் போது தர்மத்தின் மீது உனக்கும் நம்பிக்கை பிறக்கும்."
திரெளபதி சொன்னாள்: "தர்மத்தை நான் சந்திக்கும் வரை யில் நான் உயிரோடு இருக்க வேண்டும்."
தர்மர் சொன்னார்: "தர்மம் உயிரோடு இருக்கும் வரை நாம் அதைச் சந்திக்காமற் போவ தில்லை. அமைதியாகத் தூங்கு"
தர்மர் பலகையை இழுத்து வைத்துக் கொண்டு அதன்மீது தலையைச் சாய்த் SITIT.
தர்மரின் தலை கொஞ்ச நேரம் தற்காலிகமாகச் சாய்ந்து கிடந்தது. ஓய்வுக்காகச் சாய்ந்து கிடந்தது தர்மரின் தலைமட்டுமல்ல; தர்மத்தின் தலையும் கூட காலையில் தர்மர் விழித்தார்.
கொள்ள இந்த வனவாசம் எவ்வளவோ
உதவுகிறது சூதாட்டத்தில் என்னைத் தோல்வியடையச் செய்த தர்மம், அரசிய லில் எவ்வளவு சூதாடிகள் இருக்கிறார்கள்
காலம் கடந்து தர்மம் விழித்தது.
DTI j 29-604, 1998
என்பதைக் கண்டு கொள்ள இந்த

Page 17
  

Page 18
NŞA
இன்னிசையும் S கசக்கும் என்பாள்! N S புத்திக்கும் எட்டாத N NAAMW பேதலிப்பில் >།། །།《 பாவை நிற்பாள் முத்திங்கள் ஆனது அத்தான் சென்று எத்திக்குப் போனாரோ? இன்னம் காணோம்
கைத்தலம் பற்றியவர். göra sofa) AEAT GOSTIT எத் தேசம் போனாரோ? இன்னம் காணோம் வண்டில்லா பூமியிலே பூவிருந்து என்ன Lugo பூவில்லா பூமியில் வண்டிருந்து என்ன பயன? கண்ணில்லா மனிதருக்கு ஒவியத்தால் யாது பயன்? காதில்லா மனிதருக்கு கீதத்தால் யாது பயன்?
கையில்லா மனிதர் முன்னால்
\S XISTIAN S.
கொம்புத் தேனிருந்து > யாது பயன்? ട്യൂറ്റ
அவரில்லாத
2. ଝୁଣ୍ଟ୍
நானிருந்து ASSA என்ன பயன்? A. : அவரில்லா இரவுகளில் §§မ္ဘိန္ဓိုရို S¢ነ 然
A
குளிரடித்து }%$; 貂鲇 ※畿
32
GIGIGO LILLIOT, წწუხეový
リ
அவரில்லா மாலையிலே ? ! .................. వ్లో தென்றல் வீசுவதால் )ら考 S %;8;& GTGGTGGT LJULJGör? 222222222222 அவரில்லா பந்தியிலே உச்சி முதல் பாதம் வரை இவள் தேகத்தில் அறுசுவை விருந்து காதல் யுத்த களம் விரியும் வெப்பம் வரும் இருப்பதனால் யாது பயன? கொத்து கொத்தாய் "கனிரசம் தந்தாய் மை பூசி விழி சிறக்க முத்தம் தர கனிகளும் தந்தாய் கை வீசி அவர் அழைக்க பித்துப் பித்தாய் வறறாத மதுக்கடலே *-"臀 பொய் பேசி நான் மறுக்க மனம் மயங்கும் ற்றாத காவியத்தில் மனம ஒ மெய் மறந்து அவர் மயங்க த்தாகப் போனேனடி காமததை மை இரவு போர்வையாகும் SL1). 5L4- மோகத்தில் KITLDża, lä 604 ՖԱՔ6ն அவன் புலம்ப தது போர்வைக்குள் முட்டி முட்டி H G). GLGELD நாம் இருவர் மோகம் வரும் போகத்தில் காமத்துச் போர்க் களத்தில் மனம புரளும அடககம நாம் இருவர் த்தத்தில் Ձ/* Lաւ-Գյտ ։
ளும் போர் 蠶" மேனி விரும்பும் அச்சம் ரவு வீழும்வரை பூவோடு விடியும் வரை நிலவொளியில் நார் சே உச்சம் வரை போர் தொடரும் பக்கத்தில் JLLGOLDULIL6lID LDIGOGUILII அவன் தாபத்தில் எரிய good
டியர் சிந்தியா இ
வாதியின் இலட்சணம்
E. அன்றென்ன, இன் அவுஸ்திரேலிய அணியின் முதுகெலும் கபில்தேவ் 14 விக்கெட்டுக்களை வீழ்த்தி ஒரு இரகமே என்று
பாகத் திகழ்பவர் சுழற்பந்து வீச்சாளர் சாதனை படைத்தவர். பெர்னாட்ஷா சொல்வ வுேன் வோர்ண் எனினும் தொடர்ந்து 9 டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் பணக்காரர்களிடமி ட்ெஸ்ட் போட்டிகளை வென்ற அவுஸ்திரே ஓட்டங்களைக் குவித்து உலக சாதனை ஏழைகளிடம் இருந்து லிய அணி மண்ணில் பெற்ற ரிந்தவர் இந்தியாவின் சுனில் கவாஸ்கர் பெற்றுக்கொண்டு ஏ தோல்விகளை வோர்னால் தடுக்கமுடிய : முறியடித்தவர் அவுஸ்தி உங்களைக் காப்பாற்று
ରା). ரேலியாவின் அலன் போர்டர் காரர்களிடமும், பணக் 1992களில் ನಿಷ್ಠಿ * பந்து வீச்சிலும் ನಿಜ್ಡ உங்களைக்கப்பற்று
ரர் கபில்தேவின் சாதனையை அவுஸ்தி = களிடமும் G ரேலிய வீரர் ஷேன் வோர்ண் முறியடிவ 3567TIL (UPOLD சுறு:
* சித்திரைப் புத்தாண்டு 66BDOTL2 a guflul Gi) :
Ta, LJ g6 P (upsig LTE "" E.
இங்கிலாந்தின் கவுண்டி அணிகளில் அரசாங்கம் எந்த ஒன்றான சுர்ர்ே அணியில் மறுபடி இணைந்து டைக் கூறியதோ நாம விளையாடவுள்ளார் பாகிஸ்தானின் சுழற் சித்திரைப்புத்தாண்டுக் H哆 வீச்சாளர் சக்லெய்ன் முஷ்டாக் இல்லவே இல்லை.
பாகிஸ்தான் அணிக்கு அடிக்கடி 哆வேகத்தில் போனால் வோர்னால் 600 சக்லெய்ன் கடந்த வருட * டியர் சிந்தியா அவு விக்கெட்டுக்களை வீழ்த்த முடியும் என்று ங்கிலாந்தின் கிரிக்கெட் சீஸ்னில் 32 விரட்டி விரட்டி வெகு இவருடைய கிரிக்கெட் குரு டெர்ரி ஜென்னர் விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக்கிறார். இடையி இந்திய அணி கப்டன் கூறியுள்ளார். டையே பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப் பற்றி என்ன சொல்
ஆனால் ஷேன் வோர்ண், அது முடி பட்டபோதிலும் 32 விக்கெட்டுக்களைக் 6Tio, IJS யாத செயல் என் குரு குடிபோதையில் கைப்பற்றி 1928 என்ற சராசரியை எடுத்தார், நீர்கெ பேசியிருப்பார்" என்றாராம்.
------
உஷாருதீன் ph E." * சிந்தியா அவுஸ்தி
அணியின் தோல் என்ன காரணம்?
என்.என்.ந திரு அவுஸ்திரேலிய எந்தச் சாக்குப் பே கூறமுடியாதளவுக்கு களிலும் தோல்வி - அபாரமாக ஆடி யாடும் இந்திய டயைத் தழுவியுள் நேர்த்தியான வெ. அணியிலிருந் எது அவுஸ்திரேலிய அணியில் வேகப்பந்து இந்திய சுழற்பந்து விச் பில் முதல் டெஸ்ட் சாளர் ராஜேஷ் பாட்டியில் GOGIUIII 60III. னால் செளகான் 蠶 தோள் பட்டையில் இர V கப்பட்டுள்ளர் காரணமாக 2வது டெஸ்டில் GANGO)6IT LIITIL D "செளகானின் செயல் திறன் தேர்வா வில்லை. 2வது டெஸ்டில் ரிபிலுக்குப் பதி 'ಸ್ತ್ರ್ಯ ಛೀ என்ற வேகப்பந்து வீச்சாளர் G
ருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்." இவ JööLLJLLs。 வாறு இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுவின் போல் ரீபிலுக்குப் பதிலாக மாற்று கள் என்று நினைக் தலைவர் கிஷன் ருங்டா செய்தியாளர்களிடம் வீரரை அனுப்பும்படி அவுஸ்திரேலிய கிரிக் சில சுவையான கூறியுள்ளார். கெட் சபிைக்கு வேண்டுகோள் விடுத்தார் தமிழில் உண்டு சில செளகானுக்குப் பதிலாக ஹர்பஜன் அவுஸ்திரேலிய அணி மனேஜர் இதனைத் எதிரான அர்த்தங்க சிங் என்பவர் சேர்க்கப்பட்டுள்ளார். பஞ்சா தொடர்ந்து டேமியன் பிளேமிங் அவுஸ்திரேலி அடங்கியிருக்கும். பைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான யாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி உதாரணம் வ ஹர்பஜன் சிங்கிற்கு வயது 17 வைக்கப்பட்டார். தலையைப் பெ
இருப்பினும் வுேன் வோணின் இலக்கு டெஸ்ட் போட்டியில் கபில்தேவின் சாத னையை முறியடிக்க வேண்டும் என்பதாகும்
ரேலியாவுடன் டெஸ்ட் போட்டி
3,6f) GÜ 6576067
011 தப்பான இரட் வறுப்பால் இந்தக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படுத்தவும்
சாத்தியம் ளத்தில்
ச் சிறையில் is gasus) பவும்
ணைக்க
த்தில்
ழக
க்கும்
D4Tü! நீயே-ஓடை
நீயே
யே-இனிய
நீயே ார்த்தைகளால் GŠT. தாடுத்த அம்பாக riഞഖ ங்கும் பாயும்
IDII LT4.
-
நாடும்
åsional
(9)
இல்லை! ",
്ഞു
ர்ந்தால் Ta GJITibi
|ன்றைய அரசியல்
என்ன? ம்தியாகு கல்லாறு றென்ன, எப்போதும் தான் தெரிகிறது. தைக் கேளுங்கள்: ருந்து பணத்தையும், | வாக்குகளையும் ழைகளிடம் இருந்து றேன் என்று பணக் ாரர்களிடம் இருந்து கிறேன் என்று ஏழை
அரசியல்வாதி.
-3. க்கு முன்னர் தரைப் இல்லையா? நேரடி
ாலன், கொழும்பு-06, சித்திரைப் புத்தாண் ரியோம் எதிர்வரும் என்றால் சாத்தியம்
6ܝ9܀ பதிரேலிய அணியை த்துக் கட்டிவிட்டதே
ரிக் கோட்டையை
*
டை அர்த்தத்தோடு
உருத்திரன், மன்னார். அர்த்தம் மீதான ள்வியை கேட்டுள்ளி றன்.
ரட்டை அர்த்தங்கள் ந்தர்ப்பங்களில் நேர் ஒரே வார்த்தையில்
60).),
த்தளவில் வழுக்கை
Mouri
உன்னோடு நான் சேர்ந்தால் இன்ப மாலையாகலாம்
DTGOGOLITílá Gas TGalii காலையாகும் வரைக்கும் DIT GOOGAOLIITE, EL LILIII
நினைத்தாள் இன்று நெற்றி வியர்த்தது அன்று கண்ட சுகம் இன்று வதைப்பதென்ன? அன்று கலந்த இதழ் இன்று தவிப்பதென்ன? அன்று இசைந்த மேனி இன்று கசப்பதென்ன? முத்தம் பட்ட இடத்தில் முள்ளாய் குத்துவதென்ன? நள்ளிரவில் என்னை கிள்ளி எழுப்புவதென்ன? அன்று இனித்த யாவும் இன்று கசப்பதென்ன? அன்று இரசித்தவை யாவும் இன்று வெறுப்பதென்ன? பிரிவென்ற பெரும் துன்பம் தினங்களை எல்லாம் திகட்டச் செய்துவிட்டது பிரிந்து சென்றவர் நெஞ்சம்
முதுமையை உணர்த்தும்,
தேங்காயைப் பொறுத்தளவில் அதே வழுக்கை இளமையை இளநீரில்) உணர்த் தும்
* * * கவுண்டமணியை படங்களில் காணவே முடியவில்லையே, கவுண்டுவிட்டாரா?
மு.சொரூபா, கண்டி சற்றுச் சரிந்திருக்கிறார். 6ܘܝ9܀ 6ܘܝ9܀
கொடுத்த கடனைக் கேட்டால் முறைத்துப் பார்க்கிறார்களே? உதைக்கலாம் போலிருக் கிறது என்ன செய்யலாம்?
எஸ்.சத்தியநாதன், வவுனியா கடன் கொடுத்தவனுக்கு கோபம் கூடாது. கடன் வாங்கியவனுக்கு ரோசம் கூடாது.
�ܲܦ�ܲ3܀ 6ܘܝy܀ * சினிமா வில்லன்கள், அரசியல் வில்லன் கள், ஒப்பிடுக
கே.சீனிவாசன், கனடா முன்னது நிழல் பின்னது நிஜம்'
6܀ 9܀ 6ܘܝ9
* தலைநகரில் மலிவாக பெறமுடிவது?
ஏதீபன், கொழும்பு-13 சந்தேகப்பார்வை
* * * தமிழ்க் கட்சிகள் தற்போதும் ஏன் ஆயுதங் களுடன் மிரட்டலாக பவனி வருகின்றன? சி.தனசிலன், யாழ்ப்பாணம். முன்னாள் போராளிகள் என்ற முத்தி ரையை பின்னர் எப்படித்தான் காண்பிப் L/TLb?
சிந்
பதில்கள் * சிந்தியா இராணுவத்தினர் கைது நடவடிக் கைகளில் ஈடுபட முடியுமா?
கி.விஜயதாஸ், கொழும்பு-09
சட்டம் வழங்கும் அதிகாரப் LLO (63760)|LŽ) 676Š63766)/6ÚGUIGLOT ( ö
இறு ܀yܗ ܀6ܒy6ܗ (Մկ-կ
உல்லாசத்தின் பின்னர் மகேஸ்வரியைக்
காணவில்லையே?
தி.கீர்த்திகா, திருமலை, நாம் இருவர் நமக்கு இருவரில் கவர்ச்சி விருந்து படைக்கும் இருவ ரில் அவரும் ஒருவர் இன்னமும் சிலகாலம் தாக்குப்பிடிப்பார், கவலைப்படாதே சகோதரா.
அமெரிக்க ஜனாதிபதிகள் அனைவருமே ஜாலி ஆசாமிகள்தானா?
ஆர்.பரமானந்தன், மட்டக்களப்பு அநேகம் பேர் அப்படித்தான் போலிருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தவர் கொல்வின் கூலிட்ஜ் அவருக்கு மனைவிமேல் அத்தனை பிரியம் கிடையாது. ஆனால் வேறுபல பெண்களுடன் தொடர்பு இருந்தது. ஒருமுறை கூலிட்ஜ் தம்பதி கோழிப் பண்ணை ஒன்றுக்கு சென்றதாம்
அங்கு பண்ணையாளர் திருமதிகூலிட்ஜி டம் "ஒரு சேவல் எத்தனை முறை வேண்டு மானாலும் உறவு வைத்துக் கொள்ளும்" என்று விளக்கம் கொடுத்தாராம்
கல் நெஞ்சம் மறந்து நிற்பவர் நெஞ்சம் மர நெஞ்சம்
னாலும், அவர் GöIGOITTGN) பறந்து செல்கிறதே நெதன மட நெஞ்சம் இரக்கமில்லாத நெஞ்சமே இரவில் ஏன் என்னை உறக்கமின்றி வாட்டுகிறாய்? வினா எழுப்பினாள் விரக வெப்பத்தில் எரிந்து கொண்டு! விடை சொல்லுகிறார் திருவள்ளுவர் "காமம் பொல்லாதது இரக்கம் இல்லாதது நள்ளிரவில் நம்மை ஆளும் ஆட்டிபடைத்து அலைக்கழிக்கும்"
"காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்" குறள் 152 அதிகாரம் 126
"அதை என் கணவரிடம் கூறுங்கள்/ என்று கேலியாக கூறினார் திருமதி கூலிட்ஜ்
அவர் சொன்னதைக் கேட்ட ஜனாதிபதி கூலிட்ஜ், பண்ணைச் சொந்தக்காரரிடம் "சேவல் விஷயம் சொன்னிர்களே, ஒரே கோழியிடமா?" என்றார்.
இல்லையில்லை நிறையக் கோழிகளு டன் என்றார் பண்ணைக்காரர்.
"அதையும் ஏன் மனைவியிடம் சொல்ல வேண்டியதுதானே" என்றார் கூலிட்ஜ்
* *
* இனப்பிரச்னைக்கு தீவு காண்பதில் இன்றைய அரசுக்கு எந்தளவு துணிச்சல்
இருக்கிறது?
LDT. Glysvalyng II, FIAIsä Gys.
மூன்று வருடமாக பொதியை சொல் லியே இனப்பிரச்சனையின் கதியை அதோ கதியாக்கிக் கொண்டிருக்கும் அளவுக்கு
* *
* கற்பூர மூளை என்றால் என்ன?
ஆதமிழ்ச்செல்வி, மண்டூர், அன்று சுதந்திர தினச் செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்கள் சுறுசுறுப்பாக செய்திகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு இளம் நிருபர் மட்டும் மிகச் சோர் a/Tai 9/01/55154 fp/1/.
"நீ ஏன் எதுவும் எழுதவில்லை?" என்று சக நிருபர் கேட்டார்.
"என் கெட்டகாலம் நான் பொரி விற்கப் போனல் காற்றடிக்கிறது. உப்பு விற்கப் போனால் மழையடிக்கிறது. கப்பற்படையில் நடைபெறும் சுதந்திர தினக் கொண்டாட்டம் பற்றி செய்தி சேகரிக்கச் சென்றேன். என் கஷ்ட காலம் கப்பலில் கொண்டாட்டமே இல்லை, என்று புலம்பினான்.
"அப்படியா ஏன் கப்பலில் கொண்டாட் டம் நடக்கவில்லை?" என்று கேட்டார் சக நிருபர்
"கப்பலில் ஒட்டை இருந்திருக்கிறது.
LDC: များ
சுதந்திரதின ஏற்பாடுகளில் மும்முரமாக
இருந்ததால் அதனை யாரும் கவனிக்க வில்லை. திடீரென்று ஓட்டை பெரிதாகிக் கடல் தண்ணீர் குபு குயுவென்று புகுந்து கப்பலே மூழ்கும்படி ஆகிவிட்டது. அதனைத் தடுக்க பெரிய படையே பாடுபட்டது. இப்படி யிருக்க சுதந்திர தினக் கொண்டாட்டம் 67.մuւց 15ւծgth;"
சகநிருபர் சட்டென்று எழுந்துநின்றார். அடப்பாவி இதுதானே முதல் பக்க செய்தியாக வரவேண்டும்" என்று சொல்லிக் கொண்டு தகவல்களைத் திரட்ட ஆரம்பித் தான்.
இதில் யாருக்கு சட்டென்று பற்றிக்கொள் ளும் கற்பூர முளை என்று உங்களுக்கே தெரிந்திருக்குமே!
மார்ச் 29- ஏப்.04.1998

Page 19
ன்ை ட வா 학 உலகினை உருவாக்கி னார். தன்னைப் போன்ற உருவத்தைக் கொண்ட ஆதி மனிதனையும் அவனுக்குத் துணையாக ஒரு பெண்ணையும் உருவாக்கி GOTITIT.
பரந்து கிடந்த உலகப் பரப்பில் ஒரே யொரு ஆணையும் ஒரேயொரு பெண்ணை யும் படைத்தால் அதில் அர்த்தமே இல் லையே ஆகவேதான் தனது தூதன் ஒருவரையே சர்ப்ப வடிவத்தில் ஏவாளிடம் அனுப்பிவைத்தார் ஆண்டவர். மனிதனின் அறிவுக் கண்களைத் திறந்து, பரந்து பட்ட உலகத்தில் மனித இனம் பல்கிப் பெருகு வதற்கு வழி சமைத்தார். நன்மை எது தீமை எது என்று ஆய்ந்தறிந்து வாழ்வதற்கு மனிதனுக்கு மார்க்கத்தையும் வகுத்தளித்தார். ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை
மனிதர்களின் அதர்மங்களைப் பொறுக்க முடியாத ஆண்டவர், அவர்களைப் பூண் டோடு அழித்து பின் புதியதோர் உலகைத் தோற்றுவிக்க எண்ணம் கொண்டார். தனது திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்ற ஒருவரையும் தேர்ந்தெடுத்தார்.
அப்போது உலகில் வாழ்ந்த மனிதர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் துன்மார்க்கத்திலிடுபட்டவர்களாகவே இருந்த னர். ஆனால் ஒரேயொருவர் மட்டும் இறை வன்மீது பற்றுக் கொண்டு, எத்தகைய தீய செயல்களில் ஈடுபடாது நன்னெறிகளில் வாழ்ந் தும் வந்தார். அவர் நோவா என்ற பெயருடைய புனிதர் ஆண்டவர் நோவாவை அழைத்து
獸
விட்டு வெளியேறி, மண்ணைப் பளயடுத்தி பயிரிட்டு அதன் பயனைப் பெற்று எந்த கள் காலம் கன வேகத்தில் சின்றது ஏவாள் முதலில் ஒரு மகனைப் பெற்றெ டுத்தான் இறைவன் கருணையில் ஒ ஆண் மகவைப் பெற்றெடுத்தேன் என்று பூரிப்படைந்தாள் சில காலம் விேன் மற்றொரு மகனையும் பெற்றெத்தாள் ஏவாள் இறைவன் கொடுத்த தன்னைப் படி இரு குழந்தைகளையும் பெற்டுெக்கும் போது கடுமையான வேதனை அடை தT
முத்த மகனுக்கு காயின் என்று அவள் சகோதரனுக்கு ஆபேல் என்றும் பெட்டு ஆதாமும் ஏவாளும் பெருமகிழ்வுற்று ஆண்ட வருக்கு நன்றி செலுத்தினர்.
தீயவர்களின் Glicrgá -l, -
சகரம் கன வேகமாக D5. ஏவாள் வழித்தோன் உலகின் பல பாகங்களிலும் ருெ
பரந்துவ மனிதர்களில் நல்வா தொகை குறைவாகவும் தீயவர்கள் - அதிகரித்து வந்தன. இதனால் மனிா படைத்த ஆ- ருக்கே மனித சமு தின் பேம் உண்டாயிற்று களைத் திருதுவதற்காக எடுத்த முய
●-エ 茅 秀umu\ 2> gg-שמה שש עשרה – ככפש னையே மறந்த நெறி பிறழ்ந்து கடை காட்சி டெதே காலம் என்று தோன்றித்தா வாழத் தலைப்பட
மனிதர்மீது அவ ருக்கு ஏற்பட்டி ருந்த வெறுப்பை யும் அதிருப்தியை யும் வெளிப்படுத்தி னார். இதனால் புதியதோர் உல கைப் படைக்கத் தான் சித்தம் கொண்டிருப்பதாக வும் கூறினார்.
"நோவா இந் தப் பரந்த பூமியில் D GÖTGOfOLLID LDL Lடுமே உயர்ந்த
குணங் களை க காண் கறேன். இந்த உலகிலுள்ள மனிதர்கள் அனை வரையும் அனைத்து உயிரினங்களையும் பூண்டோடு அழிக் கப் போகிறேன். இருப்பினும் மீண் டும் உயிரினங்கள் தோன்ற வேண்டு மல்லவா? இதற்கு எனது கருவியாக உன்னையே தேர்ந் தெடுத்துள்ளேன். தொடர்ந்து பெய்யப் போகும் பெருமழையினால் இப்பூமண்டலம் முழுவதும் நீரால் #ಣ್ಣಿ °呜 நீரின் மேல் எத்த கைய பாதிப்பு மின்றி மிதக்கக் கூடிய மிகப் பிர
பேழை ஒன்றை உருவாக்க வேண்டும். அப் பேழை பல மாடிகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். உலகிலுள்ள சகல சிவராசிகளிலும் ஆண்-பெண் என்று வகைக்கு ஒவ்வொரு சோடியாக அப்பேழையில் ஏற்றிக்கொள்ள வேண்டும். நீரும் உமது மனைவி, உமது பிள்ளைகள், அவர்களுடைய மனைவிமார் ஆகியோர் மட்டும் பேழையுள் சென்று கதவுகளை முடிக் கொண்டதும் வானிலிருந்து மழை பொழியும் உடனடியாக பேழையை உருவாக்குவாயாக"
ஆண்டவரின் ஆணை பிறந்தது.
3u60Up 2 cm36). ITGorg5
நோவா ஆண்டவனை வணங்கி அவ பிட்ட ஆனையைத் தாமதிக்காமல் நிறைவேற்ற ஆயத்தமானார் நோவாவின் புதல்வர்களான சேம் காம் மற்றும் எப்பேத்து ஆகிய மூவரையும் தனது பணிக்கு உதவுவதற்காக அழைத்துக்கொண்டார். இரவு பகல் என்று பாராமல் அவர்கள் அனைவரும் உழைத்து மாபெரும்பேழையினை உருவாக்கி முடித்தனர். நோவா உருவாக்கிய அப்பேழை ஆண்டவருக்குப் பரம திருப்தியை அளித்தது. ஆண்டவரின் கோரிக்கைப்படி, நோவாவின் SS S LLLT LLLLTL TLLTcLLLLLS அப்பேழையினுள் ஏற்றிக் கொண்டனர். பல மாதங்களுக்குத் தேவையான உணவுப் பண்டங்களும்பேழையினுள் கொண்டு வந்து
܌ܨ 1 7 :17 ܨܒ ܒ)* ܒܸ ?
இவ்வாறான ஆயத்தங்கள் யாவும் த்தியடையும் வேளையில் வானம் எங்கும் குள் சூழ்ந்தன. இருள் எங்கும் படர்ந் து இடியுடன் மின்னலும் வானைக் கிழித் தள நோவா பேழையின் பிரதான வாயிலை
மாளவாகளே பதில் அனுப்பது
விரும்பத்தக்கது.
குறிப்பு இவினாக்களுக்கு கு =
நோவாவின் புதல்வர்களின் பெயர்களைத் தருக? இவ்விளக்காவிடையை அஞ்சலட்டை டாக்கு முன்னர் எமக்குக்கிடைக்கும்படி அனுப்பவும்
திருமறை 2 விடை: தினமுரசு த.பெ.இல1772, Թ= nrցքtoւ .
மூடும்போது அனை6 ஆண்டவரைத் துதி ஆண்டவர் ஆசிர்வதி பட்டதும் மழை பெ மிகப் பயங்கரமான பெய்துகொண்டே இ பெருமழை டெ பூமிப்பரப்பு எங்கும் நோவாவின் பேழை மிதக்க ஆரம்பித்து உள்ளிருந்தவர்கள் : நாற்பது பகல்களு தொடர்ந்து மழை பெருமழையினால் ெ
தரையெங்கும் பரவிய மட்டம் உயர்ந்தது. ம6 மூடிக் கொண்டது. உ கள் அனைவரும் மடி கள், பறவையினங்க இரத்தம்- சதையுள்ள GBLJITILISANGOT.
பேழைக்குள்ளிரு டைய குடும்பத்தவர் களும் பறவையினர் மட்டுமே உயிர் தப்பி டைய குடும்பத்தைச் குள்ளிருந்த ஏனைய 2 களை அறிந்து அ புரிந்தனர். எஞ்சிய ே நினைத்து பிரார்த்தனி மொத்தமாக நு வெள்ளம் அப்படிே பின்னர் ஆண்டவர் வைத்தார். கதிரவனு நீக்கி பூமியின்மீது செலுத்தினான். வெ. மாறத் தொடங்கியது எஞ்சிய நீரை உற கொண்டது. அரராத் தொட்டாற்போல் பே
666fter வெள்ளம் வடிந்: தட்டி நிற்பதை உண யிலிருந்த சாளரத்தை பார்த்தார். அப்போது உச்சிகள் சில மட்டு களுக்குத் தென்பட்டன தாலும் பூமியின் மேற் செடி கொடிகள் மட் கொள்ளும் என்ற உ தெரியும். ஆனால் சாள நோவாவுக்கு தாவரங் வில்லை. மேலும் சில பேழையுள்ளிருந்த ஒ பறக்கவிட்டார். அக் வெளியே போவதும் ெ இதனைத் தொடர் சாளரத்தினூடாக வுெ Gal 6TGITLD LUGOOTILDIT தங்குவதற்கு ஒரு ம புறாவுக்குத் தென்ப பேழைக்குத் திரும்பிய மேலும் ஏழு நா பு:LÉsös, சிறிது நேரம் சென்றது ஒலிவ் இலை ஒன்ை புறா நோவாவிடம் வெள்ளம் வடிந்து ம தலைகாட்டத் தொடங் நோவா அறிந்து கொள் பின்னர் அனுப்பி6ை திரும்பி வரவேயில்ை தரித்து நிற்பதற்கேர் கிடைத்து விட்டது என் பேழையின் மே பார்த்தார். அவர் ப வடிந்து எங்கும் மர LUTTEJÜD LUFF GOLDLIITa-së, ரைத் துதித்து நன்ற கடவுள் நோவாவிடம் வெளியேறுமாறு கேட்டு யினுள் அதுவரை க கிடந்த உயிரினங்கை புதல்வர்களும் வெளி தரையில் இறக்கிவிட் ஆண்டவர் நோவ |Lib GJ606AATUII pusarfia பெருகி உலகத்தில் கேட்டுக் கொண்டார். மகிழ்ச்சியுடன் குதித்ே புள்ளினங்கள் வான பறந்தன. காட்டு விலங் HALLID Jin. L'ILLDITSEL') ஊர்வனவும் தரையில் தலைப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரும் ஒன்றாக இருந்து
த்தனர். அவர்களை
மழை தொடர்ந்து
த்தார். கதவுகள் மூடப் ாழியத் தொடங்கியது.
ருந்தது. ாழிய ஆரம்பித்ததும் வெள்ளம் சூழ்ந்தது. தரையிலிருந்து நீரில் விட்டது என்பதை உணர்ந்தனர்.
ம் நாற்பது இரவுகளும் பொழிந்தது. இந்தப் பருக்கெடுத்த வெள்ளம்
து படிப்படியாக நீர் லைகளையும் வெள்ளம் லகில் வாழ்ந்த மனிதர் ந்தனர். காட்டு விலங்கு ள், ஊர்வன ஆகிய அனைத்தும் மாண்டு
ந்த நோவாவும் அவரு ளும் காட்டு விலங்கு பகளும் ஊர்வனவும் ன. நோவாவும் அவரு சேர்ந்தோரும் பேழைக் உயிரினங்களின் தேவை |வ்வப்போது உதவி நரத்தில் ஆண்டவனை னை செய்தனர். 1ற்றைம்பது நாட்கள் இருந்தது"அதன் வெள்ளத்தை வடிய ம் மேகத் திரையை தன் கிரணங்களைச் |ள்ள நீர் ஆவியாக அத்துடன் பூமியும் மிஞ்சி உள்ளிழுத்துக் து மலைத் தொடரைத் ழையும் நின்றது. வடிந்தது து பேழையும் தரையில் ர்ந்த நோவா, பேழை த் திறந்து வெளியே உயர்ந்த மலைகளின் மே அவருடைய கண் வெள்ளத்தில் அமிழ்ந் பரப்பில் உள்ள மரஞ் டும் அழியாது தப்பிக் ண்மை நோவாவுக்குத்
-ーご
கTபூக வணக்கம் ரஜனி அவர்களே தேர்தல் முடிவுகள் பற்றி உங்கள்
அபிப்பிராயம் என்ன?
GUGLI AJDIT" GILGär, stūGum எங்கே எப்படிசொல்லணுமோ அப்போ அங்கே அப்படி சொல்லுவேன். காபூக ரஜனி சொல்றதை இந்தமுறை மக்கள் கேட்காட்டார்கள் என்று ஜெயலலிதா சொன்னாங்களே, அது աoմl5մ)
- GiGibGUITE
ஜனிசொல்கிறேன். சொல்லுவேன்.ஆனா
ரஜினி கண்களை முடிக்கொண்டு
சிந்திக்கிறார்) அந்தம் சொக அவ கட்சிக்காரங்க ம்ெ என்னு Oz tog அந்த ஆண்டவன் சொல்லுறாள் இங்கே உள்ளவள மொள் அப் படி நினைக்கனும் அதுக்குப் பெரு STT - L. 臀
tsi ரஜினி அடக்கம் பளி விவு அகம் பாவம் செருக்கு திரு என்று எத்த னையோ குணங்கள் இருக்கு அதிலே அந்தம்மா எதிலே அடக்கம் என்று நீங்களே முடிவு பள்ளிக்குங்க நாள் சொல்லக் கூடாது ஏன்னா மனிதன் எதையுமே முடிவு பள்ளக்கூடாது காபூக அந்தம்- வந்த தமிழ்
5 TIL GOL , LTD முடியாது என்றிகள் இப்போது இந்தியா முழுவது அந்தம்மா கையிலே இருக்கிறதே ரஜினி இல்லே அந்த கையிலே எதுவுமே இல்லை எல்லாமே அந்த ஆண்டவன் விைவேதான் இருக்கு காபூக ஆண்டவள்தான் முன்னர் ஆண்டவர் என்பதால் விெதாவை வெற்றி பெறவைதாரே
க்காதீங்க ~8 8
மனிதன் தப்பு பன்ஆண்டவன் தப்பு பண்னம தர்மத்தின் வாழ்வுதனை குது தம் மறுபடியும் வெல்லும்
தாம் எது? சூது எது ரஸ் தர்மம் தர்மம்தான். குதுகு sip GJ Gia Liria இரண்டை ஒன்றாக்க முடிப் காபூக முன்னாடி நீங்க ஜானகி
விக்கு வாக்குப்போடச் சொ மக்கள் ஏற்கவில்லை! இந்த திமுக தமாக கூட்டணிக்குவ போடசொல்லியும் மக்கள் வில்லை என்ன நினைக்கிறீர்கள் ரஜினி நாளாக எதையுமே எப்போது
நினைக்கிறதில்லே! என்ன நிை கனும் எண்ணு அந்த ஆண்டா சொல்லுறானோ அதன்படி நிை பேன் நினைக்கிறப்போ சொல்வே அவ்வளவுதான் இப்போ சொ Աpւգ պտ: காபூக நீங்கள் ஒரு தடவை சொன்ன நூறுதடவை செரன்னமாதிரி, பின்ன ஏன் இரண்டு தடவை திமுக கூட்டணிக்கு ஆதரவாக குரல் கொடு தீர்கள்
ரஜினி இருநூறு தடவை சொன்ன மாதி
இருக்கட்டும் என்றுதான்! காபூக உங்கள் அடுத்த திட்டம் ரவி இமயமலை போறேன். காபூக பின்னர்? ரவி அங்கிருந்து திரும்பிவருகிறேன். காபூக அதன் பின்னர்? ரவி அவன் அழைத்தால் மீண்டும்
„“ aus. காபூக அழைக்காவிட்டால்? ரவி அடுத்த படம்? காபூக பெயர் என்ன? ரஜினி சொல்லுறேன். ஆனா இப்போ
Ο σπευρωιρΠι. Οι Ετ, காபூக கதாநாயகி யார்? ரஜினி அகிலாண்டேஸ்வரி ஹாஹாஹா
இது எப்படி இருக்கு TUS L5 (UPdLDT? ரஜினி இல்லே, அவங்களுக்கு பல முகம்
அம்பாள் அகிலாண்டேஸ்வரிதானே இந்த உலகத்துக்கே கதாநாயகி, அதைத் தான் சொன்னேன். ஹெள இஸ் இட் חשופ חשופ חמים காபூக இறுதியாக உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ரஜினி அரசியல் தலைவர்கள்மேலே அன்பா இருங்க, ஆனா அவங்க அம்பா இருக்காதீங்க அவங்களோட நல்லா இருங்க அவங்களோட கல்லா இருக்காதீங்க அவங்களோட சொல் sainGpidginL fopi59áglia, ois i கையிலுள்ள பொல்லாயிடாதீங்க
ரத்தினூடாகப் பார்த்த கள் எவையும் தென்பட நாட்கள் பொறுத்து ந காகத்தை வெளியே காகம் பல நாட்கள் பருவதுமாக இருந்தது. து ஒரு புறாவை 1ளியே அனுப்பினார். க வடியாமையினால் ரக்கொப்புக்கூட அப் டவில்லை. அப்புறா
15吋 ட்கள் கடந்த பின்னர் டும் அனுப்பிவைத்தார். ம் தனது அலகுகளில் நக்"கள்விக்கொண்டு வந்தது. அப்போது ரம் செடி கொடிகள் கிவிட்டன என்பதனை ண்டார். சில நாட்களின் பக்கப்பட்ட அப்புறா ல. இதனால் அது ற மரக் கொப்புக் று கருதினார் நோவா ற்கூரையைத் திறந்து Tignalula) Gagigin ம் செடி கொடிகள் தோன்றின. ஆண்டவ த்ெ தெரிவித்தா பேழையை விட்டு க்கொண்டார். பேழை ாலமும் அடைபட்டுக் ள நோவாவும் அவர் யில் கொண்டு வந்து LGOTİ. ாவின் குடும்பத்தாரை எங்களையும் பல்கிப் பரந்து வாழுமாறு plUý) fiGOTIšJJ6i L533, தாடின. பழையபடி ல் இசை பாடிப்
கரை வேட்டி கட்டி SMagasfald கதர் வேட்டி கட்டி (ypÜIUTaTITaDT4 புறம் கண்ட புரட்சித்தலைவி Gana sLiga
Tās U5 ஜெயலலிதா புகழ் வாழ்க வாழ்கவே
தொண்டர்கள் துதி பாட ஜெயலலிதா தன் மாளிகைப் பால்களில் தரிசனம்
தந்து கொண்டிருந்தார்
காபூக புதுடில்லியில் வாபேயியுடன்
stórst Gu fleft == ஜெ வாழ்பேயியுடன் வாயால் பேசினேன்
வேறு எதுவும் கேட்க வேண்டாம் காபூக தமிழக சட்டமன்றத்தை கலைக்கச்
சொன்னீர்களா? ஜெ தமிழக சட்டசபை என்ன கருவா கலைப்பதற்கு வாஜ்பேயி என்ன டாக்டரா அபார்ஷன் செய்வதற்கு
காபூக உங்கள் நிபந்தனை என்ன?
ஜெ நியாயமான நிபந்தனைதான் காபூக சோனியாவைப் பற்றி
நினைக்கிறீர்கள்? ஜெ நான் ஏன் நினைக்க வேண்டும் அவர் என்ன உடன்பிறவா சகோதரியா? அல்லது உடன்படித்த தொழியா? காபூக நாளை நீங்கள் பிரதமரானால்
телеутп95ш07 ஜெஜனாதிபதி எனக்கு பதவிப்பிரமாணம்
செய்து வைக்க வேண்டி இருக்கும் காபூக நிதியமைச்சர் பதவி கேட்டீர்
STIGSTGOT
குகள் குதூகலத்துடன் 9; GITT GLID?
ாதி ேென AGO ED250
ஊர்ந்து செல்லத்
தாடர்ந்து வரும்)
-、
ஜெ. ஹாஹாஹா ஆட்சியின் கையில் இருக்கும்போது நமக்கு காபூக நீதி அமைச் டெ ஜெ. ஹாஹ்ாஹா ட வேண்டுமா இவா பளிக்கும் நீதிபதி - போது, நமக்நெற - பதவி காபூக வேறு ஜெ என்ன
என்று கேட்க நான் பக்தையுவையே ஆண்டவருவ
ITL as - L.
ஜெ நான்தான் ஆண்ட
களுக்குமுள்ள தவிரட் வள்.கருணாநிதியை தொட கச் சொல்லும் அவருக்கு என்ற பெருமை கிட்டு -

Page 20
| i in
TJ TTT TOT
SEASTREEDOMBO
LITU 1.
NIE KWikili Oslu. Niitsiilirler. Er wuy ாக்கிருடன் சம்பந்தப்பட்ட நாள் பிது
ல்ே நடத்தப்பட்ட ரீதியின் ஓடும் பாக ாக்ரிபிளாட்டாம்பியன் போட்டியில் வென்றவர் கர்நாள் பெயர் ரொளி ரொமிங்கர் விார் பந்தைச் சேர்ந்தயப் போட்டியும் சுவிற்ாாத் திவ்தாள் நடந்தது.
யோக்கின் ஓட்டத்தில் மந்திருபர்
சாதாயும் பாடத்துள்ளார் ஸ்பெயின் நாட்டில் நாடபெறும் பெயின் பற்றா என்ற சக்கி பிளாட்டபோட்டியில் தொடர்ந்து மூன்று நடாள் வெற்றிபெற்றார்
ABITLITNuIYi. Gluirak joylAsiasNi
பிங்கு நீங்கள் கார் ாடின் தலைநகரான பொருள் அங்ாடி INMITTANT
La Clausu JAV) Li sawfilwrn வேகம் என்ன தெரியுமா கா மிமீட்டர் LLLLSMSMSSLLL LT TTTTTTT T L S LLLu சாதாாயப் படைத்தவர் பிரட் ரொம் பெய்பெர்க், நெதர்லாந்து நாட்வர்
அக்டோபர் 1ம் அமெரிாம்பிாநாளாப் • |al III,
La Mwanaw Nuri TRTu. LILMü.
ாய் பிருந்து பிங் |Issunt i Fittiminuti
LDI
பெரியப்படம் MILLIAM
- ಇಂದ್ಲಿ iiiiiiiiiii iiiiiiiiiiiii iiiiiiiii Willi
டாம் சிறந்த ரிக்ெ
தியர் சுற்றும் ப பாட்டிகளுக்கு நாள்
Allendhi niini தங்கு அர பொந்ெதிய ாாந்துரா muuuuuuuuz 9u பாகமும் ஒரு நாரா
தொடர்ந்து சறுகிய FI Fir. will அன்றிய அணியின்
all ாேமி
■ LLLLLS D LL LL LYS TTTLLLLSS ST LLTTLTS TTTLSSTL L DLD D TLTTTTLLLLSS ாராளி பூட்டி அப்பா அம்மாதாந்தார் பாட்டிா MENUIT film III LITT HALLIITLITT FAMILITAT, LITTLINNLITTI, LLLTT LSSSSYLSSSYYTTLSSTLLLLLL TLL T S TTTTTLLLLL LL YSYYTYLLLL LLTLLLLLLL L LLLLLLLLYYTTT YTLYS TT L LLLS
LTTTTY LLLLLLYS LLL LLTLLLLLLL LL YYZTTLL T LLLLYS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLS SLLL LSLS LL LLLL G G SS
L C TTT DD SS DDSS
ாந்துக்குக் காய்நருக்குநாள் நிமிடத் துக்கு :" LIVITyrir un pisal Arminus, ugi
suitari irritor டாடாங்ாரப்பாளிகள் பாடவென்று மாறி கொண்டிருக்கும்
souristiny in altitutionary in மாற்றிராமப்பவர்கள் As புதிதாக ரங்கார முறைகளள படிாய்யார்கன் ரு புதிய பாளியை உருவாக்கியதும் அதற்கான ஒரு ாட்சியிார்முற்பாடுசெய்துநாதுவப் கருவிளம்பரம்தேடுவர் அந்த்வடிவமைப்பாளர் Chmurniñir LanLinnuwi
ரவிந்து காட் ர அழகாா மொடம்
HI ": ாங்கெரார்
ulimi T HI IH கா அமைந்து ஒரு வடிங்கைப்பாரி தயாரிந்து
LINi. டள்ள நம்நாட்டு மதிப்பிள் II IIHL. H. ாந்ாம் அதாவது சூப்பர்|நாள் படும் வாங் அரங்ாரத்துடன் TOTU INTETITE IL MIMPIN 醬 ாரியோத்துவிட்டாள்
பிந்த சூப்பர் பார்க்கெட்
: ாங் ராடா \ள் : பட்டாரா |ITA|| LHLuHur riunfosisir.isNaNNINGWITANTIT TW", | - ins Ar H LIy Ii INi ரொட்ட்ராம் ரன் இதில் பின்று பா Wikipe முன் மாதிரி ஒப் |Rina முக்கியறிவாகிவிட்டது ன் பாதி-டபாதி
E. விந் சூப்பிர்ரர்ரெட்டி
"Is ராண்டு விழாவின்ாரியா
Tigrin, Linturantar TV" | பாட்டிகளும் நடைபெற்ற
து ஒளி Nigirit fu
பாதாள் கட்பத்தை பாத்து
*量
uhyi, Turli புதுண்ா டாப்ரா கொ
LIHEAT MIT 醬
இருபு t பந்திற்குள் மதுபாள்
"If" |
li finali T
E. தி சந்நிக்கேர்ள்ாப்புபட்டும்
ரா ஒன்று அர Den FT - Hus பம் Tili. வர WAARBIA, YAIKU நெறிகள் huu ni ining sin
பன் குட்பங்கள் பிெங் ாகும் அடங்கு ராசரி
nullum seguir ான்று ri in G
li lil Fiji li jilli illi LEA.
யா மீண்டும் பதிவந்துடன்
Fil I am -