கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.04.05

Page 1
LL LLLL
||| NAMIRASL SRI LANKAS
 

stir
ബി.09-11,1998

Page 2
பரிசுக்குரிய கவிதை
புலியென வலை விரித்தன (ONGDIGIT GODIGIT CBGDIGöITJ, GiT! LÉONGOI GOSI 6SI6OO Gud விரித்தோம் மிதந்தன பிணங்கள்
அரங்கேற்றம் கண்டெடுத்த O), LLIOG) எந்த ஆட்சியாளரின் பட்டியலில் சேர்ப்பது?
வீரசிங்கம் ரீதரன்- மல்லிகைத்தீவு ஆற்றிலே விழுந்
அள்ளியே எடுத் ஆதரிப்பார் யாருளர்? நாட்டிலே மறை காணி களனி ஏது மில்லை; மீட்டிட வழியுை
குளக் கரையும் சொந்த மில்லை கோட்டிலே கூர் மீனு மில்லை இறாலு மில்லை அனைததும மகிழ்ந்தாட நேயம் இல்லை- காற்றிலே கரை ஆராரோ ஆரிரரோ ஆரிவரோ கற்பூரமாகுமே!
செ.அக்கீல் தெஹிவளை. TLD (STGM), La பொதியின் உள்ளுடல் தரையில் கிடைக்கவில்லை I காற்றிலும் காணவில்லை! வலையோட்டு தேடு நீரில் கிடைக்குமா?
சுபா வரன்-கண்டி
LF G_r_းဆေ၈ ဆေr ဆေ၈if -
speation pig in
டான்ற கட்சிகளு அன்புள்ள முரசுக்கு
அரசுக்கும் ஆதரவு வழங்கிக்கொண்டு பாராளு மன்றத்திலும் அரசுக்கு முண்டுகொடுத்து நின்ற SLLLLLLS L LLL S TTTTS TTTTTT கள் தெரிவிப்பதும் பிள்ளையையும் கிள்ளி தொட் டிலையும் ஆட்டுவிக்கும் செயல் என்று தமிழ்க் கட்சிகளுக்கு குட்டு வைத்திருந்தார் இராஜதந்திரி சபாஷ் அதைத்தான் மக்களே சொல்கிறார்கள்
சி. ஆனந்தராசா, யாழ்ப்பாணம்
விரட்டுகிறார்கள் முரசே:
பாதுகாப்புப் படைகள் நினைத்தபோதெல்லாம் அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொள்கின்றனர். திருமலையில் தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்கள் விரட்டப்பட்டுள்ளனர். வடக்கு கிழக்கை பிரிக்க "கிழக்கில் வாக்கெடுப்பு நடத்தியே தீருவோம் என்கிறது அரசு கிழக்கில் இருந்து தமிழர்களை விரட்டிவிட்டால், வாக்கெடுப்பே இல்லாமல் பிரித்து விடலாம்தானே? அவர்கள் தங்கள் கடமையைச் செய்கிறார்கள்
வகத் தமிழர்க - கால சட்டத் | ερ στεγα αξία
பிரதியமைக்இன் - οι ερα δ διατή = st assifical
Geasan ܒܸܢܒܐ ܠܐ ܦ ܒ ܦ ܢܝ
| – Le 3 61377 Giń
கட்சிகள் | - !
இதுதான்.
- --ബട്ടു |
- க்காய் போன்றது:
— ығыстары да, б6
தி நோக்கும் ஏ.வன்னியசிங்கம், திருமலை -。一_琶。
SKS S YSYS S S S S SKLL TTTLL ZTTLLLL - G
ஆளும் கட்சியின் கிளைகளாக மாறிவிட்டன ஆறு தமிழ்க் கட்சிகளும் தூங்குகிறவர்களை தட்டி தமிழர்கள் எழுப்பலாம். தூங்குவது போன்று நடிப்பவர்களை இதட்டி எழுப்ப முடியாது திருவிழாவுக்கு கடை
- — விரிப்பவர்கள் போன்று இன்றைய காலத்தின் அவலங்களை அரசியல் மூலதனமாக்கி பிழைப்பு - — நடத்த நினைக்கிறார்கள் இல்லாவிட்டால் தலை நகர விடுதிகளில் இருந்து தமிழர்களை விரட்டுவதில் இஆரம்பித்து திருமலை தமிழ்க் கிராமங்களில் : விரட்டுமளவுக்கு அட்டுழியம் வளர்ந்துள்ள போதுகூட அரசுக்கு ஆதரவாக கையுயர்த்த எப்படி மனம் வரும் இவர்களுக்கு வாக்களித்த மக்கள்
=== இப்போதாவது கண் திறப்பார்களா?
கே.புவனன், மட்டக்களப்பு
புவி விட . . . .
LLLLLL S LLLLL LLLLLL LTTLLLLM YMT LLL L S L L L SS SYTLTL
ബ --
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-ா,கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BSGUITGNIJlein 55|Leonor:Git
2 கவனியுங்கள் த்தில் தோன்றும் கவிதை
அதிகமில்லால்த்ப்ால்ட்ட்ையில் மட்டும் பதிவு:த்ெ
திட்டால்
திடலாம்!
ந்திட்டால்
IGLIT
யும் பயனில்லை; சனத்தொகை பகிடிவதை ஆத்தி
LÊGST GDIGDGADLINGÖ.J.L பகிடி வதைகளில்
ਨੇ இதுவும் ஒருவகையோ? திமென வந்த
மனிதன். நீராவியூர் என்.கே.எம்.சொலமன்- கைகளுக்குள்.
ாரி-சாய்ந்தமருது- நாஸ் இஸ்மயில்-அக்குறணை,
தெஹிவளை. செல்விபர்ஹானா ரசாக்-இறத்தோட்டை
sIEEBO)3FTools 2ܓܓܦ
தடைச் சட்டம்
"புலிகளுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று தமிழ்க் கட்சிகள் சில கூறுவது தமிழ் மக்களை ஏய்க்கும் விளையாட்டுத்தான் புலிகள் தட்ை என்ற பெயரில் தமிழ் மக்களை ஒடுக்கும்விதமான சட்டத்தை அவசரகால விதிகளின் கீழ் கொண்டுவந்துள்ளனர். விசாரணையே இன்றி உள்ளேபோட்டு பூட்டிவைக்குமளவுக்கு அதிகாரங்கள் உள்ள சட்டமே இதுவாகும் இதனை தமிழ்க் கட்சிகள் ஒன்றுகட் கண்டிக்கவே இல்லையே? மக்களை முட்டாள்களாக்கப் பார்க்கிறார்களா?ஜ்
ஆ.இந்திராணி மட்டக்களப்பு
பூலான் தேவி மறக்க முடியாத தொட்ர் 87 வாரங்களும் எப்படி கழிந்தன என்றே தெரியவில்லை. விறுவிறுப்புக் குறையாமல் கடைசிவரை கதை தந்த ரசிகனுக்கு பாராட்டுக்கள்
எம். உசேன், திருமலை
CA இத்தனை விரைவாக ஏன் நிறுத்திவிட்டீர் ரசிகனே! லானைப் பிரிந்தது நம்மில் ஒருத்தியையே பிரிந்தது # கவலை தருகிறது. ரசிகனின் அடுத்த தொடர் இடி அமீன் என்றதும் கவலையில் சில
கிலோக்கள் குறைந்தன.
திருமதி காரங்கநாயகி, வவுனியா
ரசிகனின் அசத்தலான தொடர்களில் கார்லோஸ் மிரட்டினான். பூலான் கலக்கினாள் இடி அமீன் என்ன பண்ணப்போகிறாரோ? கார்லோஸ் வில்லனா { என்று கேட்டிருந்தார் ரசிகன் இடி அமீன் யார்? வில்லனா கதாநாயகனா?
பிஜோதிகா மன்னார். =ৈ3|Z| யப்பாட்ா 87 வாரங்கள் பூலான் எங்களில் ஒருத்தியாக வாழ்ந்து பிரமிக்கச் செய்துவிட்டுப் பிரிந்து போனார். புகைப்படங்களோடு கடைசி அத்தியாயங்களை Elaisofoli Til Tafa,Gör.
மாசங்கரதாஸ், நீர்கொழும்பு
✉ae) திருமறை தரும் பொது நெறி முரசில் வெளி வருதல் கண்டு மிக்க மகிழ்வுற்றோம். இராஜகுமாரனின் தமிழ் நடையில் சிறப்ப்ாக் உள்ளது நம் வீட்டில் அனைவரும் விரும்பிப் படிக்கின்றனர்.
என்.அலோசியஸ் புத்தளம்
முரசுக்கு எம் மதமும் சம்பந்தமே என்பதை புரிந்து கொண்டோம் ஆன்மீகப் பகுதியில் இந்து சிந்தனைக்குஇடமில்லையே என்றவருத்தம் இருந்தது. மகாபாரதம் இராமாயணம்போன்றவை இட்ம்ப்ெற்ற தால்தான் தவிர்க்கப்பட்டது என்பதை தற்போது புரிந்து கொண்டோம் இராஜகுமாரனின் திருமறை தரும் பொதுநெறி அற்புதமாக ஆரம்பித்துள்ளது. ஆர்சிவபாலன் கொழும்பு-09
நந்தினி 440 வோல்ட் கைகொடுங்கள் ராஜேஸ் குமார் வாராவாரம்திக்திக் முரசு தரும் தொடர்புகள் சோட்ைபோகாது என்பது பொய்க்கவில்லை அடுத்த வாரம் விரைவில் வராதா என ஏங்க வைக்கும் தொடர் எல்.குகநாதன், இலண்ட்ன்:
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது அன்பின் முரசுக்கு பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால் உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் குமாரன் அசத்தியே 6ĴOLLITT. அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் கு தாளையும் அனுப்ப வேண்டும். திருப்தியான சேவையே ಆಶ*: நன்றிகள் பல
உனது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பல்லாயிரக் கணக்கான விழிகளில் எனது விழிகளும் உண்டு. பார்க்கப் பார்க்கத் தூண்டும் அம்சங்களில் மேக்கப் புன்னகை எனது மனதைக் கவர்ந்தது
எஸ்.சிவராசா, திருகோணமலை,
[e] aft) ப்ரிய முரசே!
நீ சுமந்து வரும் அம்சங்கள் பலே! 247 வது முரசில்தான் நயக்கத்தக்கதாய் ஒரு இலக்கியம் தந்தர் ரசிகன், 'கண்ணிரில் கரைந்த இரவுகள் தரும் புவனா வுக்கு நன்றி, ரசிகன் பாணியில் எழுத முற்பட்டு பின் கைவிட்ட புவனாவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி! ஷர்பா,நீலா, மாத்தளை. ←Ꮈ Zi தொடர்ந்து வெளியான கொள்ளை ராணிபூலான் தேவி நிறைவு கவலைக்குரியதாய் உள்ளது. இனிமை யான தொடர் தரும் ரசிகனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பிரேணுகா, பூனாகல. < Ao உயிர் முரசே!
வாக்காளர்களின் முதுகில் அரசியல்வாதிகள் சவாரி செய்வதைப்போல் சிறிய நாடுகளின் மீது சவாரி செய்ய நினைக்கின்றது அமெரிக்கா தன்னை சர்வதேச பொலிஸ்காரன் என்று காட்டிக் கொள்ள விரும்பும் அமெரிக்காவிற்கு சரியான நெத்தியடி கொடுத்துள்ளார் சதாம் உசேன் அவரின் உறுதிக்கு எனது வாழ்த்துக்கள். அத்துடன் சதாம் உசேனை சிறந்த மனிதராகக் கணித்த முரசிற்கு எனது பாராட்டுக்கள்!
இ. லலீந்திரன், எல்லைவீதி, செங்கலடி
-- Ali)
இராஜ வருக்கு
"இராமாயணம்" நிறைவுரையில்
மறுக்கும் எனது வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். தனைத் றிப்பிட்ட தொடராக கொண்டுவந்த என் முரசுக்கு
செல்வன் ஏ.சி.சமீம், ஏறாவூர்
suit
J. 05-11, 1998

Page 3
தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்று ஜனாதிபதி சந்திரிக்கா கூறிவருவது தமிழரை ஒடுக்குவதற்கான மேலதிக வளத்தையும், பலத்தையும் பெறும் முயற்சி என்று விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டி யுள்ளனர்.
சமீபத்தில் வன்னியில் வெளியான விடுதலைப்புலிகள் பத்திரிகையில் மேற்கண்ட வாறு புலிகள் தெரிவித்துள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இப்போது எம் முன்னுள்ள பிரச்சனை என்னவெனில், தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்று ஒப்புக்கொள்வதல்ல. தமிழ் மக்களின் பிரச்சனை ஒரு தேசிய இனப் பிரச்சனை என்பதை ஏற்றுக் கொள்வதும், தேசிய இன அடிப்படையில் அவர்களது
யாழ் குடாநாட்டில் வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளில் சமீபத்தில் பாரிய மோதல்கள் நடைபெற்றுள்ளன. 29.0398 அன்று அதிகாலை 245 மணியளவில் நாவற்குழிக்கு
சமீபமாகவுள்ள மறவன்புலவு பகுதியில் பாரிய
மோதல் ஒன்று நடைபெற்றது.
புலிக்ளுக்கும் படையினருக்கும் இடையே நடைபெற்ற இம் மோதலில் நான்கு புலிகள் பலியானதாக படையினர் கூறியுள்ளனர். ஆனால் தமது தரப்பு சேத விபரங்களை வெளியிட வில்லை. ஆனால் சண்டை நடைபெற்ற பகுதியில் ஹெலி ஒன்று இறங்கி சென்றது.
பலியான மற்றும் காயமடைந்த படை யினரை ஏற்றிச் செல்லும் அவசியம் இருந்த மையாலேயே ஹெலி அங்கு இறங்கிச் சென்றது என்று ஊகிக்கப்படுகிறது.
இதேவேளை நாகர் கோவில் பகுதியிலும் பாரிய மோதல் இடம்பெற்றுள்ளது. புலிகளின் அணிகளை தாக்க விரைந்த படையணிகளை புலிகள் தடுத்து நிறுத்தி சண்டையிட்டுள்ளனர். படையினருக்கு உதவச் சென்ற ஹெலிமீதும்
துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகத் தெரிகிறது.
பாரிய மோதல்களில் ஈடுபடுமளவுக்கு புலிகளின் அணிகள் யாழ் குடாநாட்டுக்குள் றங்கியுள்ளன என்பதையே இம்மோதல்கள் காட்டுகின்றன. யாழ் படைத் தலைமையினர் தமது தரப்பு இழப்பு விபரங்களை மிகவும் தந்திரமாக மறைத்து வருகின்றனர். அவர்கள் கூறும் தகவல்களுக்கு மேலதிகமாக அறிய முடியாதுள்ளது.
யாழில் படைத்தரப்பில் அடிக்கடி சேதங் கள், உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக வெளியே
தெரிவது நல்லதல்ல என்று ಗಾರು_I
“தந்திரம
அபிலாசைகளை அணுகவேண்டியதும்தான் தமிழ் மக்களுக்கு பல குறைகள் உண்டு மொழிப் பிரச்சனை, கல்விப் பிரச்சனை வேலை வாய்ப்புப் பிரச்சனை மற்றும் பொருளாதார அபிவிருத்திப் பிரச்சனை, நிர்வாகப் பிரச்சனை, மனித உரிமைப் பிரச்சனை என்று பலவாறாகக் கூறி, தமிழ் மக்கள்மீது இரக்கப்படுவதுடன், மேலும் ஒருபடி மேலே சென்று கடந்த கால ஆட்சி யாளர் விட்ட தவறுகள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று பாவ மன்னிப்பும் கோரு கின்றனர்.
உண்மையில் இத்தகைய ஒப்புதல் வாக்கு மூலமானது உண்மையான பிரச்சனையை மழுங்கடிப்பதற்கும், திசை திருப்புவதற்கும், மேலும் தமிழ் மக்களை ஒடுக்குவதற்குமான
ஆனால் யாழில் தாக்குதல்கள் மேலும் தீவிரமாகும் அறிகுறி தெரிவதுடன், தமிழ்க் கட்சிகள் மற்றும் சில உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள்மீதும் புலிகளின் கவனம் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
S SS SS S SS S S S S S S S
п60 62
வழிமுறைதான்.
தமிழ் மக்களின் பிரச்சனையல்ல. அ சனையல்ல. அது ஒ யல்ல. அது ஒரு பிரச்சனையுமல்ல. L7).JJJ 606OT.
குறித்த தேசிய தேசிய வாழ்வு பற்.
கெளரவம் தில் சமாதானப் யின்மையல்ல, தேசிய வாழ்வையும் நிலை அதுதான் உண்மை தேசிய இனெ ஒரு தேசிய தாயகம் தேசியத் தனித்துவம் வத்திற்கு ஏற்ப தனித் அத்தகைய தன் இலங்கையின் அனை மான ஒரு பொதுப் பி பிரச்சனையின் மைய
தமிழ்க் கட்சிகள் மூகத்
தாமாக குரல்கொடுக்கும்
கொழும்பு பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக நீதியமைச்சர் ஒரு மாநாடு நடந்த உள்ளதாகவும் அதில் தமிழ்க் கட்சிகள் பங்குகொள்ளும் என்றும் செய்திகள் வெளியா கியுள்ளன.
கொழும்பு பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாக தமிழ்க் கட்சிகளையும் மீறி
தமிழ் இந்து அமைப்புக்கள் குரல் கொடுக்க
ஆரம்பித்தன.
இந்திய அரசுக்கே நேரடியாக மகஜர் அனுப்பியதுடன், இலங்கை அரசில் தாம் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும் அந்த அமைப்புக்கள் தம் மகஜரில் தெரிவித்திருந்தன. தமிழ்க் கட்சிகள் தமது கைகளுக்குள் இருப்பதால், இப் பிரச்சனைகள் இந்த நாட்டு எல்லையைத் தாண்டாது எனக் கருதிவந்த அரசுக்கு இது ஒரு அதிர்ச்சிதான். கொழும்பு உட்பட நாடெங்கும் அதி கரித்துவரும் பாதுகாப்பு கெடுபிடிகளை நிறுத்த முடியாத நிலையிலும், அரசுக்கு
கொடுத்து வரும் ஆத იწისქვეჟანეწვსვევს.
இந்நிலையில் புக்கள் தாமாககூடி களும், இந்திய அரசு தமிழ் கட்சிகளது மு அமைந்துள்ளதுடன் காலகட்டத்தில் தம இருந்து தவறியுள்ளை கூறப்படுகிறது.
பாதுகாப்பு கெடு அடைந்துள்ள நிை பார்த்துவரும் தமிழ் வரும் தேர்தல்கள் ஆழ்ந்துள்ளன.
கூட்டணி சுறு செயற்பட ஆரம்பித்து யாழ் உள்ளூராட்சி ே அதிர்ச்சியடைந்துள்ள தேர்தல் வியூகத்திற் ஆழமாக சிந்தித்து ெ
தமிழர்களின் வரலாற்று பெருமை50ஆயிரம்சி
ஆவணங்களை அழிக்க முயற்சி
வணங்களை அழிக்க முயற்சி?
இலங்கையில் தமிழர்களுக்கு பாரம் பரிய உரிமை எதுவும் கிடையாது, என்று கூறத்தக்கதாக திட்டமிட்ட செயற்பாட்டு முறை ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவது அண்மையில் வெளியாகி உள்ளது. தமிழர்களின் வரலாற்று பெருமைகளை விளக்கும் ஆவணங்களை எங்கெங்கு முடி யுமோ அங்கெல்லாம் பூண்டோடு ஒழித்து விட முயற்சிகள் நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
வட-கிழக்குப் பிரதேசம் தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசம் என்பதனை இல்லா தொழிக்கவே வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசமான மணல் ஆறுவெலி ஓயா என்று பெயர் மாற்றம் செய் யப்பட்டு, சிங்களக்குடியேற்றத்தை அரசாங் கமே திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியது.
மட்டக்களப்புக்கு வடக்கேயுள்ள புணாணை என்ற இடத்தில் ஜயவர்த்தனா
காலத்தில் காமினி திசநாயக்காவின் ஆசீர்
வாதத்துடன் சிங்களக் குடியேற்றம் நடத்தப் பட்டது. இதற்கு மாதுரு ஒயா திட்டத்துக்குரிய
வாகனங்களும் பணமும் பயன்படுத்தப் LULLGOT.
அப்போது அமைச்சரவையில் அங்கம் வகித்த திருகேடபிள்யூ தேவநாயகம் எதிர்ப் புக்குரல் எழுப்பியதால் நிறுத்திவைக்கப்பட்ட திட்டம்பின்னர் எதுவிதமான பிரசாரமுமின்றி அமைதியாக நிறைவேறியிருக்கிறது
இப்பொழுது கொழும்பிலுள்ள அரச திணைக்களம் ஒன்றில் பாதுகாக்கப் பட்டுவரும்-தமிழர்களின் பூர்வீகத்தை எடுத்
6)II jį, CJ, QAJ ஆயுதங்கள்
பெளத்த சங்க 50,000 փլեյց,676)յից,60): தற்குத் தயாராக இரு ang gailalaOLDILila புண்ணியவர்த்தன, பிரச்சனைக்கு இதுவே கூடிய ஒரே வழியா
கொழும்பு மாவட் பினரான அமல் ே
துரைக்கும் ஆவணங்களை முற்றாக அழித்து ஒரு சவாலுக்கு பதில: புண்ணிவர்த்தனா @
விட திட்டமிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நம்பகமான தகவல்கள் கிடைத்துள் ΕΤΕΟΤ.
அண்மையில் ஏதோ ஒரு பழைய சுவ டியைப் பார்வையிடச் சென்ற தமிழ் யுவதிகள்
புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி அத்திணைக்கள ஊழியர்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
LLLL LITT.
வடபகுதியில் பெ
கள் வாழ்ந்துவந்தன
இவ்விருவரையும் அங்கு அனுப்பி
வைத்த பெண்மணி பொலிசாருடன் தொடர்பு கொண்டு அவர்களை விடுவித்தாராம் -
(சஞ்சீவன்) விஜயகுமாரின் தம்பி சசி என்பவர்
ஒரு பெண்ணைக் காதலித்து அவளைக்
கூட்டிச் சென்றுவிட்டார். இதில் தலையிட்ட
புளொட் காதல் ஜோடியைத் தேடினர்.
கிடைக்கவில்லை.
விஜயகுமாரை விசாரணைக்கு வருமாறு பயமுறுத்தி இருக்கிறார்கள். இதனால் பயந்துபோன விஜயகுமார் 1803ல் பொலிஸில் முறைப்பாடு செய்தார். இரு தரப்பாரையும் அழைத்த பொலிஸார், விசாரணையின் பின் புளொட் உறுப்பினர்களை எச்சரித்து அனுப்பினர்.
21.03.1998 அன்று விஜயகுமாரை தேடி வந்த புளொட் அவரையும், மனைவியையும், கூட நின்ற இன்னொருவரையும் கூட்டி வந்து அரசடிச் சந்தியிலுள்ள அவர்களது அலுவலகத்துள் வைத்துக் கதவைப் பூட்டினர். இது பகல் 1 மணிக்கு நடந்தது. 5 மணியளவில் விஜயகுமாரைத் தனியே அழைத்து ஒருவாகனத்தில் ஏற்றி இர வோடிரவாக வவுனியா கொண்டுவந்தனர். வேனில் ஒரு பொலிஸ்காரர் காணப்பட்டதால் பொலிஸ் நிலையம் செல்வதாக நினைத்து விஜயகுமார் ஏறியிருக்கிறார்.
ஏப்.05-11,1998
S a) li
GI, III ... .
பகுதிக்கு அனுப்பிவை
மீண்டும் அங்கு செ6 முள்ளவர்களாகவே
அங்கு செல்லும் களுக்கு அவர்களுக்கா அமைப்பதற்குத் தேை
கரணங்களையும் விவ H கருவிகளையும் உணவு
யும் அரசாங்கம் கொடு அவர்களையும் மகா
கிறோம்.
மிக முக்கியமாக
அவருக்கு சோடா வழங்கப்பட்டிருக் பாதுகாத்துக்கொள்வ
கிறது. சற்று நேரத்தில் அவர் மயங்கி விட்டார் கண்ணை விழித்தபோது வவுனியா வில் இருந்தார்.
அன்றிரவே காதல் ஜோடியைக் கேட்டு தாக்கப்பட்டிருக்கிறார். நிலத்தில் பதிக்கப் பட்ட சங்கிலியுடன் கால் பிணைக்கப்பட்டது. 25ம் திகதிவரை விஜயகுமாரைக் காணாத ஆட்டோ சாரதிகள் சங்கம் ஊர்வலமாக வந்து காலை 10 மணிக்கு புளொட்
ஏமாற்
அலுவலகத்தை முற்றுகையிட்டது. சிங்கள,
தமிழ், முஸ்லிம் மக்கள் எல்லோரும் ஒன்றா கத் திரண்டனர். ஆட்டோக்கள் ஓடவில்லை தெருவை மறித்துக் கொண்டன. 500 ஆட்டோக்கள்வரை இருந்ததாம்.
மக்கள் கோவும் எழுப்பினர். பொலிஸ் தலையிட்டு புளொட் உறுப்பினர் சிலரைக் கைது செய்தது. விஜயகுமார் வவுனியாவி லிருந்து கொண்டுவரப்பட்டு 26ம் திகதி 9 மணிக்கு விடுவிக்கப்பட்டார்.
வேனிலிருந்த பொலிஸ்காரர் உண்மை யானவரா? போலியா? என்று பொலிஸார் விசாரணைகள் செய்து வருகின்றனர். புளொட் உறுப்பினர்கள் 6 பேர் விளக்கமறிய லில் வைக்கப்பட்டுள்ளனர்.
பயன்படுத்தப்படுமாம்
கேட்க முடியும் என்று
ஆயுதங்களும் வழங்கப் திரு புண்ணிவர்த்தன
ரீலங்கா 蒜 தாபனத்தின் நிகழ்ச்சி தமிழ்பேசும் மக்கள்
கேட்பதற்கான 55 LLG
மாதம் முதல் தொடங்க தாபனத்தின் தலை குணசேகரா அறிவித் ஜப்பான் வழங்கும் 70
ஒரு நிகழ்ச்சி ஒளி வேளையில் அந்நிகழ்ச் அல்லது தமிழிலோ
ஆனால் தற்போது வரும் தொலைக்கா வைத்துக் கொண்டு ெ கேட்டு அனுபவிக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தல வாக்குமூலம்”
மீது புவிகள் சாடல்
ligë e Goo
பிரச்சனை ஒரு சட்டப் ஒரு மொழிப் பிரச் நிர்வாகப் பிரச்சனை அதிகாரப் பகிர்வுப் து ஒரு தேசிய இனப்
னத்தின் பெயராலான ய பிரச்சனை தேசிய பற்றிய பிரச்சனை, என்பது சண்டை இன கெளரவத்தையும் றுத்தல் என்பதுதான். ான சமாதானமாகும். ன்றால் அதற்கென உண்டு அதற்கென உண்டு. அத் தனித்து வமான தீவு உண்டு. த்துவத்தை மறுத்து த்து மாகாணங்களுக்கு ரச்சனையாகக் குழப்பி, தை சிதைத்து மாகாண
Dajia, Gr
வையும் தமிழ் கட்சிகள்
மிழ் இந்து அமைப் மேற்கொண்ட முடிவு கு அனுப்பிய மகஜரும் ங்களில் கரி பூசுவதாக இக் கட்சிகள் இன்றைய க்குரிய கடமைகளில் தயும் பறைசாற்றுவதாக
பிடிகள் உச்சகட்டத்தை லயிலும் வேடிக்கை கட்சிகள், அடுத்து
பற்றிய கவலையில்
Կրյմ ԼյոԺ պոլիlaն ள்ளதாலும் சமீபத்திய தர்தல் முடிவினாலும் தமிழ்க் கட்சிகள் ான ஐக்கியம் பற்றி ருகின்றன.
அதிகார பரவாக்கல் தீர்வை அரசாங்கம் முன்வைத்துள்ளது.
எனவே தேசிய இன அபிலாசை என்ற மையத்தை ஏற்காமல், தமிழருக்கு பிரச்சனை உண்டு என்று பத்தையடி கொத்தையடியாக சொல்வது உண்மையான பிரச்சனையை கைதவறவிடும் நடவடிக்கையாகும். அது மட்டுமல்லாமல் சந்திரிக்கா அரசாங்கம் தன்னை ஒரு நியாயமான அரசாங்கம் எனக்காட்ட எடுக்கும் நடவடிக்கையாகவும் உள்ளது.
இப்போது தமிழ் மக்களுக்குத் தேவைப் படுவது இந்தப் பொய்யானதும் போலியான தும், பகட்டானதும் ஏமாற்றுகரமானதுமான
சட்ட பண்டித விளக்கங்களும் போதனைகளு LDGi)GAD. ரத்தமும் சதையுமான பிரச் சனைக்கு இரத்தமும் தசையுமான தீவுதான். தமிழருக்கு பிரச்சனை உண்டு என்று சொல்வதும், குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதும் பாவமன்னிப்புக் கோருவதும் சிறிலங்கா ஜனாதிபதி சந்திரிக்காவை நியாய மானவர் அனுதாபத்துக்குரியவர் என்று காட்ட உதவுமேதவிர தமிழருக்கு எவ்வகை யிலும் உதவப்போவதில்லை.
இத்தகைய ஒப்புதல் வாக்கு மூலங்கள தும், பாவமன்னிப்புக்களதும் விளைவை விளங்கிக் கொள்ள, தமிழ் மக்களுக்கு அகராதிகள் தேவையில்லை. நடைமுறை வாழ்க்கை போதும்" என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
திருமலை மாவட்டத்தில் உப்பாறு இத்திக்குளம் போன்ற பகுதிகளில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டு இரண்டு வாரங்களாகிவிட்டன. இதுவரை எவ்வித பரிகாரமும் செய்யப்படவில்லை.
இராணுவ நடவடிக்கைக்காக அக் குடும் பங்களை வெளியேற்றியதாக கூறப்பட்ட காரணம் உண்மையல்ல என்று தெரிகிறது. கிண்ணியாவில் உள்ள முஸ்லிம் அ) காரிகள் சிலரதும், அரசியல்வாதிகள் சிலர தும் தூண்டுதல் காரணமாக படையினரது வின் தமிழ்க் குடும்பங்கள் வெளி யேற்றப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன. உப்பாற்றில் 44 தமிழ்க் குடும்பங்களும் 1 முஸ்லிம் குடும்பங்களும் இருந்தன. ஆனால் உலர் உணவு நிவாரணம் வழங் கப்படும்போது முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை 61 என்று கிண்ணியா பிரதேச செயலாளர் கணக்குக் கூறியுள்ளாராம். உப்பாற்றில் மீள்குடியேற்றம் நடக்கும்போது விகிதாசாரத்தை மாற்றும் திட்டமே இது என்று கூறப்படுகிறது.
தமிழ்முஸ்லிம் மக்கள் மத்தியில் கசப் புணர்வுகளையும் பிரிவுகளையும் தோற்றுவிக் கும் சதியே இது என்று ஒற்றுமையில்
Gungning GDIGIDÜLT
ங்களமக்கள் புலிகள் விருத்த எச்சரிக்கை
ல்லத் தயார்
J.Glai FIDGLOGIGTLD வடக்கே அனுப்புவ ப்பதாக அறிவித்துள் Т. башап өтпөйт. 23). இந்நாட்டில் நிலவும் நடைமுறைப்படுத்தக் தம் என்றார்.
பாராளுமன்ற உறுப் னாலங்கார விடுத்த ரிக்குமுகமாகவே திரு. க் கருத்தை வெளி
வாரியான சிங்களவர் அவர்கள் தாம் று குடியேற நாட்ட
ருக்கின்றனர்.
50,000 ft.) Gilai ன குடியிருப்புக்களை 16) ILIGOT ULLL 9 | | ாயம் செய்வதற்கான பணம் ஆகியவற்றை க்க முன்வருமானால் ங்கத்தினையும் வட கநாம் தயாராகவிருக்
அவர்கள் தங்களைப் ற்கு அவர்களுக்கு டவேண்டும் என்றும்
கேட்டுள்ளார்.
கள் அனைத்தையும் னிமேல் தமிழிலும் மான்றினை ஏப்ரல் ப்போவதாக கூட்டுத் ர் டிஈ டபிள்யூ |ள்ளார். இதற்காக கோடி ரூபா உதவி
பரப்பப்படும் அதே யை சிங்களத்திலோ ாம் விரும்பியவாறு
கூறப்படுகிறது. பயன்படுத்தப்பட்டு சிப் பெட்டிகளை ரும்பிய மொழியில் முடியாது எனத்
(Liostairí Éigiuil) மன்னார்த்தீவுப் பகுதியில் சேவையிலிடு படும் இ.போ.ச. பஸ்களில் பொது மக்களு டன் பயணம் செய்யும் பாதுகாப்புப் படை யினரை "இனிமேல் ஏற்ற வேண்டாம் என புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பஸ்களில் பயணம்செய்வது "எமனுடைய வாகனத்தில் செல்வது போன்ற நிலையை பொதுமக்கள் அனுபவிக்கின்றனர். சிலர் தமக்கு சைக்கிளே கதி" என்று பஸ் பயணத்தை இடை நிறுத்திவிட்டனர்
ப்பகுதியில் பொதுமக்கள் பயணம் செய்யும் பஸ்களில் பொலிசாரும் இராணு
(மட்டக்களப்பு நிருபர்) 1990ம் ஆண்டும், அதனைத் தொடர்ந்தும் இந்தி வன்செயல்களின்போது பாதிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக் கான இழப்பீடுகள் இழுத்தடிப்புகளுக்குப் பின் சம்பவம் நடந்து 8 வருடங்கள் சென்ற நிலையில் ஒரு கண்துடைப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
2,601|Tai ல் வேடிக்கையான விடயம் பாதிக்கப்பட்டு இழப்பீடுகளுக்காக விண்ணப் பித்து பல்வேறு அதிகாரிகளின் கால்களையும் பிடித்து (அரசியல் பிரமுகர்களினதும்) "அன் பளிப்புகள் கொடுத்து சலுகை முன்னுரிமை பெற்று இழப்பீடு பெறச் சென்ற பெரும் பாலானோருக்கு கொழும்பு சென்று காசோலை பெற்றதும் திடீர் ஏமாற்றம் காத்திருந்தது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாவும் அதற்குக் கிட்டத்தட்டவும் இழப்பீடு
வழங்கப் போவதாக அரச வானொலியிலும்,
தெரிகிறது.
இதற்காகவே பிரத்தியேக சாதனம் பொருத்தப்பட்ட தொலைக்காட்சிகளை இறக்குமதி செய்யப் போகிறார்களாம்.
蠶 வேடிக்கை என்னவெனில், எத்தனை தமிழ் நிகழ்ச்சிகள் சிங்களமொழி பேசுவோருக்காக மொழி மாற்றம் செய்யப் படும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை. சகல சிங்கள நிகழ்ச்சிகளையும் தமிழ் பேசும் மக்கள் கண்டும் கேட்டும் இரசிக்க லாமே ஒழிய தமிழ் நிகழ்ச்சிகள் எத்தனை சிங்கள மொழிக்கு மாற்றப்படும்?
இதற்கிடையில் ரூபவாகினியில் ஒளி பரப்பப்படுவதற்காக தமிழ் நாட்டிலிருந்து பல தொடர் நாடகங்கள் பெருவாரியான செலவில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ள தாக சென்னையிலிருந்து கிடைத்த செய்தி
ட்டுவருடத்தின்பின் ஏமாற்றம்
ஒன்று கூறு
நாட்டம் கொண்ட இரு சமுகதை பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.
தேவேளை உப்பாற்று மக்கள் விட்டு வந்த கால்நடைகளை மீட்டுத்தரக்கூட திருமலை அரச சார்பு தமிழ் மாவட்ட எம்பி இராசம்பந்தனால் முடியவில்லையே என்றும் மக்கள் அங்கலாய்க்கின்றனர் சம்பவம் நடந்தவுடன் வழங்கம்போல் அரசியல் வாதிகள் அறிக்கைவிட்டனர். பின்னர் மறந்தே விட்டனர் என்று மக்கள் கூறுகின்றனர்.
இதேவேளை தமிழ்க் கிராமங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் நடத்தப்படு மானால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று திருமலை மாவட்ட புலிகள் கூறியுள்ளனராம்
உப்பாறு கிராமப் பக்கம் சென்றால் சுட்டுவிடுவோம் என்று படையினர் அங் கிருந்து வெளியேறிய மக்களிடம் கூறியுள்ள னர். அங்குள்ள கால்நடைகளை விற்றுவிடு மாறு கிண்ணிய பிரதேச செயலாளர் ஆலோசனை கூறியுள்ளாராம். குறைந்த விலையில் கால் நடைகளை அபகரிக்கும் முயற்சியே அது என்றும் தங்கள் கால் நடைகளை மீட்டுத்தருமாறும் மக்கள் வேண்டு கோள் விடுத்து வருகின்றனர்.
வத்தினரும் ஏறிச் செல்வது நீண்டகால மாகவே இருந்து வருகின்றது.
பேசாலை தலைமன்னார் காட்டுப் பகுதியில் நடமாடும் புலிகள் பஸ் சாரதிகள் நடத்துனர்களிடம் இது விடயமாக அறி வித்துள்ளனர். இதை மீறிப் பயணிகளுடன் படையினர் பஸ்களில் வருவார்களேயானால் அதற்கு பின்னர் ஏற்படும் விளைவுகளுக்கு நாம் பொறுப்பாளிகளல்லர் எனவும் தெரிவித்திருக்கின்றனர். முன்பொருதடவை யும் இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
தொலைக்காட்சியிலும் பெரும் பிரசார செய்யப்பட்டது அறிவித்த இழப் பிட்டுத் தொகையிலிருந்து அந்த ஊழியர்கள் ஏற்கெனவே பெற்றிருந்த அரச கடன்களை யெல்லாம் இழப்பீட்டுத் தொகையிலிருந்து கழித்தெடுத்துவிட்டு மீதித்தொகை காசோலை யாக வழங்கப்பட்டது.
ஏற்கெனவே பெற்றிருந்த கடன்களை யெல்லாம் கழித்தெடுத்து விட்டு ரூபா ஆயிரத்தி றந்த தொகையே பலரதும் கையில் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது. இழப்பீட்டுக்காக விண்ணப்பித்ததில் அரைவாசித் தொகையையே அதிகாரிகள் சிபார்சு செய்திருந்தார்கள் அதிலும் தற்சமயம் நாம் பெற்றிருந்த கடன்களையெல்லாம் கழித்துவிட்டு ஆயிரம் ரூபாவும் அதற்குக் குறைந்த தொகையையுமே நிவாரணமாக வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கிறது. இவற்றில் பெரும்பாலா னவை சென்னை தொலைக்காட்சி நிலையங் களால் ஒளிபரப்பப்பட லாயக்கற்றவை என நிராகரிக்கப்பட்டவை எனவும் தெரிய வருகிறது.
அங்கு கழிக்கப்பட்டவை, இங்குள்ள மக்களின் தலையில் கட்டியடிக்கப்படப் போகின்றனவா என்று வினவத் தோன்று கிறது. இந்த மோசடியால் யாருடைய சட்டைப் பைகள் நிரம்பப் போகின்றன?
சுயாதீனத் தொலைக்காட்சி சேவையிலும் தமிழ் நிகழ்ச்சிகள் எப்போதாவது தலைகாட்டுகின்றன. அவையும் ஏற்கனவே ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளாகும்.
இந்நிறுவனத்திலும் ஆக ஒரேயொரு தமிழர்தான் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாக இருக்கிறார் என்று தெரிகிறது.

Page 4
கோதுமை மாவுக்குத் த
(மன்னார் நிருபர்) மண்ணெண்ணெய், டீசல் போன்ற அத்தியாவசிய எரிபொருட்களுக்கு தற் போது மன்னாரில் பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் உள்ளூர் மற்றும் வெளியி டங்களுக்கான சகல போக்குவரத்து சேவைகளும் முற்றாக ஸ்தம்பித்தன. மீன்பிடித்தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 24ம் திகதிக்குப் பின் தரை மார்க்கமான போக்குவரத்து ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்டுள்ள மிக மோசமான எரிபொருள் தட்டுப்பாடு இதுவெனக் கூறப்படுகின்றது. கடல் மார்க்கப் போக்குவரத்து நடை பெற்றபோது எதுவித தட்டுப்பாடும் ஏற்படாமல் இருந்தது. தற்போது ஏற்பட் டுள்ள தட்டுப்பாடானது திட்டமிடப்பட்ட தும், அசமந்தப் போக்குடையதுமாகும்
எனத் தெ பவருகிறது.
கடந்த ஆண்டு மன்னார்-மதவாச்சி வீதி
திறக்கப்பட்டதிலிருந்து பெளஸ்ர்கள் மூலம்
எரிபொருள் கொண்டுவரப்படுகிறது இருந்தும் எரிபொருளுக்கு இடைக்கிடையே தட்டுப்பாடு ஏற்படுவதும், எந்நேரமும் LLLTTLT LLLLTLTTLTLTTLLTTLLLLLLL LLLLLLLTLLLLS LLL0TLS கில் காத்துக்கிடப்பதும் சகஜமாகிவிட்டது.
சென்ற 23.0898 வரை மன்னாருக்கு
ஏதுவித எரிபொருளும் வந்து சேரவில்லை,
இதனால் கறுப்புச் சந்தையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் நூறு ரூபாவாகவும், டீசல் நூற்றி ஐம்பது ரூபாவாகவும் விற்கப்படுகிறது.
மன்னார் எரிபொருள் நிரப்பு நிலையம் கடந்த ஒரு வருட காலமாக மிகவும் அலட்சி யப்போக்கில் செயற்படுகிறது. இவ்வாறான தட்டுப்பாடு ஏற்படும் எனத் தெரிந்தும் அதிகாரிகள் முன்னேற்பாடுகளைச் செய்யத்
தவறி விட்டனர்.
இவ்வாறே கோது கடி தட்டுப்பாட்டினை டம் காணப்படும் புழுத் இலாபத்துடன் விற்பை வகுப்பதில் மன்னா தலைமை அலுவலகம் மன்னார் எரிபொ ப.நோ.கூ. சங்கம் ஆகிய களின் திறமையின்மைே வதற்கு காரணமாகும். திறமையானவர்கள் தட்டுப்பாடு என்ற நிை செய்யும்.
{බර්‍ෂ
திருக்கோணமை ஜெர்மன் உதவி நிறுவ பிளாஸ்ட் ஜெர்மனி சார்ந்த வைத்திய ந் உதவியால் 83 நோயால்
புவிகள் இயக்க 2
யாழ் குடாநாட்டில் சாவகச்சேரியில் புளொட் இயக்க அலுவலகத்தை படை யினர் திடீரென்று சுற்றிவளைத்தனர். உள்ளே சென்று அங்கிருந்த இளைஞர் ஒருவரை மடக்கிப்பிடித்து தமது வாகனத்
அவர்கள் எமது உறவு
D. 50/615),
ரததம எனற Gamalla வைத்தி வகையில் எமது கடமையாகும்.
இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட பிர
தேசத்தில் நாம் நிலைகொண்டிருப்பது மக்க
டிக் சத்திர சிகிச்சை நடத்திமுடித்திருக்கிற இக் குழுவில் ஜெ
பிளாஸ்டிக் சேஜன்கள் கள், 3 விசேட தாதிக
தோரும் செயலாற்றி இக்குழுவை வரவு
தில் தூக்கிப் போட்டுக் கொண்டு சென்றனர். அந்த அலுவலகப் பொறுப்பாளரான புளொட் உறுப்பினரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். கைதான இளைஞர் மட்டும் விடுதலையாகவில்லை.
இது தொடர்பாக புளொட் உபதலை வர் மாணிக்கதாசன் விடுத்த அறிக்கை ன்றில், "கைது செய்யப்பட்டவர் புலிகள் யக்க முன்னாள் உறுப்பினராவர். பாது காப்பு கருதியே எம்மிடம் சரணடைந்தார். : சரணடைவோர் அவர்க வது விருப்பத்துக்கு ஏற்ப பாதுகாப்பான
ளின் அன்றாடத் தேவையை பூர்த்தி செய்ய வும், படையினரின் அத்துமீறல் நடவடிக்கை களை அம்பலப்படுத்தவுமே தவிர, எம்மிடம் சரணடையும் புலிகளை படையினரிடம் ஒப் படைக்கவோ, புலிகளைக் காட்டிக் கொடுக் கவோ அல்ல" என்று தெரிவித்துள்ளார்.
முரசுக்கு கிடைத்த தகவலின்படி, புளொட் அலுவலகத்தில் கைதானவர் சில வருடங்களுக்கு முன்னர் படையினரால் கைதாகி விடுதலையானவராம். தற்போது படையினரால் அவரிடம் நடைபெற்ற விசாரணையின் பின்னர் கார் ஒன்றுக்குள் மறைத்து வைத்திருந்த புலிகள்
Ш54
ஹெல்ப் பவுண்டேஷ
திரு.உல்றிச்பெரும்பா கழகத் தலைவர் :
தெரிவித்தார்.
மார்ச் 2 தொடக்
இப் பணியினால் திரு
களப்பு மாவட்டங்களி களைச் சேர்ந்தோர் அ
துள்ளனர். இவர்களு போக்குவரத்து 6)।
சர்வதேச செஞ்சிலுை
கொண்டிருந்தது.
வடக்கு-கிழக்கில்
இடங்களுக்குச் செல்லும்வரை அவர்
ாந்திகம்
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. 驚 ஒட்டி ಅಣ್ಣ: எத்தனையோ
æM olUp Jan MMM
Na கடுதலுக்கு N/ နှီ နှီးနှီး இ
ச்சயமாக ஒருவரைவிரும்பினால் = திருமணம்செய்வதென்று ಆಗ್ದಿ шилате ве).0siani. காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது, In பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண # နှီး
பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்துவடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் ம்னைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் AGMITGLI Sly UITGERT BOLŠišias, மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோனாது செயல்படுவதாலேயும் இன்நிறுவனம்வரையறுக்கப்பட்டநிறுவனமாகவிஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய Lisar (6).
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி P.K. SAAM UDGANGRIP SR DURGA ADEV MANTHIRKA JOOHADA PEEDAM NO. 162, KOTAH ENA STREET, MAY FIELD ROAD, COLOMBO-13.
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டி தொலைபேசி Fax-0094.13424.64. Tel-00941431137. Lipni u alfa i Gigli ilu (latila. வேண்டிய தொலைபேசி எண்கள் 342463-34.4831
பிறந்தநாள் வாழ்த்து
EllerGüGLIGi மிதுலன்
நயினாதீவு, Glumi Sims).000 uši சேர்ந்த சத்தியபாலன்இந்திரா SDL செல்வப் புதல்வன் மிதுலன் 20.03.98 அன்று தனது முதலாவது பிறந்த நாளை சனிக்கிழமை
2.03.98), 1280 St, Marc # 408, Montrealsóló Gloug sliog IIIII air. Glasniciarum sormir. மிதுலனை அன்பு JúLIT, SIDDT, திருகோணமலையில் இருக்கும் அப்பப்பா, 3|LILILDIDI, flÉgúununnst, அத்தைமார், கிளிநொச்சியில் இருக்கும் அம்மப்பா, அம்மம்மா, சித்திமார், சித்தப்பாமார், 96óTGróTLDrii, 9ösöITLDITIT, மாமன்மார் மற்றும் உற்றார், உறவினர் கள் நண்பர்கள் அனைவரும் பொன்னாலை வரதராசப் பெருமாள் அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டு BENTONÍN GAJIT böEGNGANGO வாழ்த்துகின்றார்கள்.
RAJAVAJTEEKARANA
பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளனவாம். இச் சிகிச்சை இட S LS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
alembugüugg
ஆண்டு 5 புலமைப் பா BRIGHT G. வெற்றிக்கனிக் க
பொதுவிவேகம் பாடநூல்
வெற்றிக்கனி (ஏற்கன
வெற்றிக்க இதழ் 1 முத
Pஅம்பிகைபாகனின் அ
E. S. 27. First
Central Sup
ராஜா வஜிகரண (ர (முஸ்லீம் முறைப்படி ஆட் டு மாமிசத்தில் பக்குவமாய் தயரிக் கப்பட்டது) சலாமிசிரி, பதாம் பருப்பு போன்ற விலையுயர்ந்த மருந்துகள் சேர்த்து தயா ரானது. உல்லாச வாழ்விற்கு உறுணை யானதுஸ்திரி
புருஷர்களின் பலவீனங் களைப் போக்கி தளர்ந்த நரம்புகளுக்கு முறுக்கேற்றி சுறுசுறுப்பையும் தேக காந்தி உடல் பூரிக்கும். எலும்பும் தோ ஆச்சரியப்படத்தக்க வலி கணைச் சூடு தணியும். மூலச் மார்பு இடுப்புவலி, கால் கை நடு களுக்கும் சிறந்த ரசாயன வர்களுக்கும், நீரிழிவு, பிளட் சிறுவர் சிறுமியருக்கும் சிறந்: நாள்பட்ட பீனிசம், இளைப் உள்ளவர்களும் பயமின்றிபல5
500 gram 300/=
வி. பி. பி. ஆடர்கள்
G/02. 0angibu pj. ß Göras. GODIL GUD SÖÖ (plooi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மை மாவுக்கு அடிக் ஏற்படுத்தி, தனியாரி த மாவை கொள்ளை னை செய்வதற்கு வழி ர் ப.நோ.கூ. சங்க
ஈடுபட்டுள்ளது. ருள் நிரப்பு நிலையம், பவற்றின் உயரதிகாரி
நியமிக்கப்படும்வரை ல தொடர்ந்திருக்கவே
(திருமலை நிருபர்) ல லயன்ஸ் கழகம் னத்தூடாக இண்டர் என்ற அமைப்பைச் புணர்கள் குழுவின் ார்களுக்கு 13 பிளாஸ் களை வெற்றிகரமாக
列、 ர்மனியைச் சேர்ந்த 3 1, 2 வைத்திய நிபுணர் ன் ஆகியோரும் திருக் யசாலையைச் சேர்ந் OTTI
ழைப்பதில் ஜெர்மன் ன் இணைப்பதிகாரி காற்றியதாக லயன்ஸ் திரு.எஸ் நிமல்குமார்
தொட்டது.
கம் 13 வரை நீடித்த }&IഞIDബ, ID'L; ல் பின்தங்கிய பகுதி திகமாகப் பயனடைந் நடனான தொடர்பு
கள் என்பவற்றைச் GI: FIäJ(LD மேற்
முதற் தடவையாக ம் பெற்றிருக்கிறது. ஆயிரமாவது சத்திர சிகிச்சைக்கு உட்படுத்
== தொலைபேசியைக் கீழேவையுங் ಕಿ: உங்களுக்கு ஜனாதிபதி
ff6ÑO LUMILGODBFöBSIT GOT
வளியீடுகள் ளஞ்சியம் 02
பொதுவிவேகம்
செயல்நூல்
வே வெளிவந்தவை)
98 سے (y,6 ல் 6 வரை
னைத்துவெளியீடுகளும்
KCENTRE (PVT) LTD.
oor, Po. Box : 162 er Market Compe
434.770, O74 - 18592
Rasayana) LEGIUM சாயன)லேகியம்
யையும் உண்டாக்க வல்லது லுமானவர்களின் சரீரத்தை கையில் புஷ் டியாக்கும். சூட்டைப் போக்கும். இருமல் க்கம் மற்றும் சகல பலவீனங் இதுவே. உடல் பருத்த பிரஷர் உள்ளவர்களுக்கும், bšk
இருமல் மூலரோகங்கள் tഞLuഖnto, Lള്ളിuിങ്ങെ',
250 gram 150/=
கவனிக்கப்படும். asubramaniam வத்தியசாலை திய சுப்பர் மார்கெட், опц) 0апрibц - 11
DGDI ДЕ.
மன்னர் மாவட்டத்தின் சில கிராமப் பகுதியில் பெட்டிசன்காரர்களின் தொல்லை யினால் சில நபர்கள் இடம் பெய்ர்ந்து செல்கின்ற நிலை தோன்றியுள்ளது.
குறிப்பாக இங்குள்ள தாராபுரம் என் ய தட்டுப்பாடு ஏற்படு னும் முஸ்லிம் கிராமத்தில் பெட்டிசன் குழு வர்களை மாற்றி மும்முரமாக தம் கடமைகளைச் செய்து
வருகின்றது.
கிராமத்திற்கு வரும் அபிவிருத்தித் தியர்கள் உதவிகள் ஆகியவற்றை தடுத்து S SS S SS SS SS SS SS SS ல்டிக் சத்திர சிகிச்சை அமைப்பு சேவை
தப்பட்ட நோயாளிகளான கட்டைபநிச்சானைச் சேர்ந்த கருணாகரன் என்பவருக்கு வைத்திய நிபுணர் குழு ஆயிரம் ரூபாவை அன்பளிப்புச் செய்திருக்கிறது.
காலை ஏழுமணிக்கு பணியை ஆரம்பிக் கும் நிபுணர்குழு சில நாட்களில் இரவு பத்துமணிவரைகூட கனிவு மாறாமல் தங்கள் கடமையைச் செய்தமை பலரது இதயத்தைத்
இந்தக் கனிவும் கடமையுணர்வும் ஆஸ்பத்திரியைச் சார்ந்தோரின் உள்ளத்தைத் தொடுமானால் அதுவே பெரு என்று முரசிடம் கூறினார் ஆஸ்பத்திரி நோயாளி ஒருவர்.
தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு அங்குள்ள எல்.ரி.ரி.ஈ.ஆதரவாளர் களால் அச்சுறுத்தல் ஏற்பட்டதாக வெளியான செய்தி தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க ரி.என்.எல். வானொலியில் கடந்த 19ம் திகதி வியாழக் கிழமை நேரடியாக ஒரு பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
அதே நிகழ்ச்சியின் இடைநடுவில் ஒரு வேற்றுக்குரல் ஒலித்தது. அது ஒரு பெண்
என்றது அக்குரல்
(LDsir gorms Seguir)
குரல், தயவுசெய்து உங்கள்
அலுவலகத்தி லிருந்து ஓர் அவசர அழைப்பு வந்துகொண்
egin GLEITIGÜ GöITGÖGUDEAU
நிறுத்துதல், திறமையாக செயற்படும் அதிகாரிகளை மாற்றுதல், அவர்களுக்குத் தொல்லை கொடுத்தல், வேலை வாய்ப்பை இல்லாமற் செய்தல் போன்ற இன்னும் பல அடாவடித்தன மான காரியங்களில் இக்குழுவினர் தமது கைங்கரியங்களைக் காட்டி வருகின்றனர்.
அல்லது
பெட்டிசன் குழுவினர் தமது இத்திய
நடவடிக்கைக்காக பள்ளிவாசல் கடிதத் தலைப்பு, கிராம அபிவிருத்திச் சங்க கடிதத் தலைப்பு ஆகியவற்றையும், கிராம சபையில் உள்ள தட்டச்சு இயந்திரத்தி னையும் பயன்படுத்துகின்றனர்.
இக்குழு மேற்படி கடிதத்தலைப்புக்
களில் தமது பொய்யான குற்றச் சாட்டுக் களை எழுதி இராணுவ இணைப்பதிகாரி, இராணுவ-பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அரசாங்க அதிபர் உதவி அரச அதிபர் கல்விப் பணிப்பாளர் போன்றோருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறும் இல்லையேல் மேலிடத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனப் பயமுறுத் தியும் தமது கைங்கரியங்களை மிகவும் கச்சிதமான முறையில் செய்து முடிக்
கின்றது.
குேழுவிற்கு எந்த நேரமும் ஓய்வாக இருக்கும் இங்குள்ள அரச அலுவலகம் ஒன்றின் ஊழியரும், இப்பகுதியில் உள்ள சில விஷமிகளும் தலைமை தாங்குவதாகக் கூறப்படுகிறது.
g-Eri Cree-El - I - t-Eil Tes Soire
"வானொலியில் ஒரு பேட்டி கொடுத்
துக்கொண்டிருக்கிறேன் ஐந்து நிமிடம் கழித்துத் தொடர்பு கொள்ளச் சொல்லுங் கள் என்று கூறிய அமைச்சர் தனது GIBLJIL
யைத் தொடர்ந்தார். ண்டும் 30 நொடிகளில் அதே
குரல், "மேன்மை தங்கிய ஜனாதிபதியின் செயலாளர் தங்களுடன் உடனடியாகப் பேச வேண்டுமாம், தயவுசெய்து ஃபோனை வையுங்கள்" என்றது.
"ஏன் வேறு தொலைபேசி இலக்கங்
கள் கிடைக்கவில்லையாமா?" என்று குமுறி னார் அமைச்சர் விஜயவிக்கிரம அமைச்சரின் திண்டாட் டத்தை உணர்ந்தவராக, "இத்துடன் இந் நிகழ்ச்சியை நிறைவு செய்கிறோம்" என்று கூறி முடித்துவைத்தார்.
பேட்டி கண்ட
ج--------------- (କ); 600) D
முனிவர் அருளிய ஏடுகளில்
அமைந்த காண்டம் எனும்
நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
ຫົວຫຼື. S. மணி மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும் Gg,IGOGuGud epGui Gabal ng கொண்டு பார்க்கலாம்.
S. MAN
ിഖിബ്ത9,
கொழும்பு - b.
N
T.P. 586218
BRIGHT BOOK CENTRE (PVT. LTD கல்வி நெறிகள் A 90 Days Spoken English A 90 Days Spoken Sinhala Method of Book-Keeping k Method fo Computerised
Book-Keeping 8
Accountancy (MCBA) மேற்படி பாடநெறிகள் நேரிலும்/ தபால மூலமும் நடைபெறுகின்றன் வகுபட நேர விபரங்களை நேரிலோ தொலைபேசியிலோ, தபால் மூலமே அறிநதது கொளளலாம மேலதிக விபரங்களுக்கு கீழ்க் காணும் விண்ணபப படிவத்துடன தொடாபு கொளக
விரும்பும் பாடநெறி. OLIIII.
முகவரி............................
Colombo 1. el 434770,074-718592
DGeorgiged soolgigui
ரபலமனோதத்துவ நிபுணர் ஆறுமுகம் அவர்களை
கீழ்க்காணும் இடங்க்ளிலும் சந்திக்கலாம். а и шпапу слије, 2. Зli jajili sist. Dr. முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி T.P. O65-57345 5.GÜLpanan Lille'ü ETÜyGÖ 4,5,6li ElöflöEfsi
TMM umuflólgú T.P. 065-29329 Logjisooppuu sırtlessassiu Dr. P. Arumugam No. 33, Tissa Weerasingan Sq. Boundary Road, Batticaloasily in FIBA issouri.
LLLLLL LLLL SSS0SSSS0 TTTTTTTTLLL வவுனியாவில் 2ம் குறுக்கு தெரு, ஞான வைரவர் கோவில் வீதி, VANN INNs aris, as assurin. I.P. 024-22074ல் முன்கூட்டியே பதிவு செய்யவும். கவனத்திற்கு புதியசெல்டெல் N.ை 072-609388
BRIGHT BOOK CENTRE (Pvt) Ltd. S-27, First Floor, P.O. Box-162, Colombo Central Super Market Complex.
Glassingugubile GGIGdným (5 Bs * Guyrišgaugeb padditaming... -- হেৈছ।
Tani gnjeugiat & Galilei * குவைத் டுபாய் சவூதி அரேபியா ஜோர்தான்
* சிங்கப்பூர் நாடுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் 5
ஏராளமான வேலைவாய்ப்புக்கள் - இன்றே நாடுங்கள்
NAG99R وzعييري لرگين)) وليديهzz/ر).
அங்கீகார இல
DIAS PLACE, (33)ဋ္ဌိဖြုံဖါးန္URA)
COLOMBO - 12.
ER 439392
109.4
T.05-11, 1998

Page 5
த்திரைப் புத்தாண்டுக்கு வவுனியா யாழ் தரைப் பாதையை திறக்கப்போவதாக
புதிய காலவரையறை விதித்திருந்தார் பிரதி பாதுகாப்பு அமைச்சர்
எப்பாடுபட்டால்கூட கைக்கு எட்டாத காலவரையறையே அதுவாகும். இன்னமும் பன்னிரண்டு நாட்களுக்குள் தரைப் பாதையை திறக்க முடிந்தால் அதனை உலக அதிசயம் என்றே பதிவு செய்ய வேண்டும்.
ஆனால், கால வரையறையாக குறிக் கப்பட்ட இலக்கில் பாதியைக்கூட பிடிக்க முடியுமா? அதாவது கிளிநொச்சியில் முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாங்குளம் நகரையாவது சித்திரைக்கு முன்னர் பிடிப்பார்களா? என்று கேள்விக்குறி எழுப்பப்படுகிறது.
கேள்விக்குறிக்கே அவசியமில்லை. சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர்
மாங்குளம் நகரை பிடிக்கும் வாய்ப்பே கிடையாது எமக்கு கிடைத்துள்ள கள முனைத் தகவல்கள் அதனையே தெள்ளத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.
ஆக அரசாங்கம் சித்திரைப் புத்தாண் டுப் பரிசாக தென்னிலங்கை மக்களுக்கு வன்னி யுத்த வெற்றிச் செய்தியை வழங்க முடியவில்லை.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அரசாங்கத்திற்கு போர் வெற்றிச் செய்தி தவிர வேறு நிவாரணம் இல்லை. வேலை நிறுத்தங்கள் நிர்வாக மந்தங் கள் காரணமாக அரச இயந்திரம் சுறு சுறுப்பு இல்லாமல் கிடக்கிறது.
விலைவாசி உயர்வுகள், வேலை இல் லாத் திண்டாட்டங்கள் காரணமாக சிங்கள மக்களின் கடும் சிற்றத்துக்கு உள்ளாகி புள்ளார் ஜனாதிபதி சந்திரிக்கா
இதே போக்கில் போனால் அடுத்த தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பதையும், இன்னொரு முறை தோற்றால் மேலும் 20 வருடங்களுக்கு பதவிக்கு வருவதைப் பற்றி நினைக்கவே முடியாது என்றும் ஆளும் தரப்புக்குள்ளேயே ப்புக்கள் :*
இந்நிலையில் புலிகளின் இலக்குகள் என கருதிக்கொண்டு, தமிழர்களின் தலை களில் குண்டுகள் வீசப்படுவதுபற்றியோ பல்லாயிரம் தமிழ்மக்கள் அகதிகளாகி, பட்டினி கிடப்பது பற்றியோ கவலைப்பட அரசுக்கு ஏது நேரம்?
தென்னிலங்கையில் தோன்றியுள்ள அதிருப்தி அலையில் பொதுஜன முன்னணி அள்ளுப்பட்டு தூக்கிவீசப்படாது இருக்க வேண்டுமானால், போரில் வெற்றி பெற்று வெற்றிவிழா கொண்டாட்டம் ஒன்றை பிரமாண்டமாக நடத்துவதுதான் ஒரே வழி
வெற்றி விழாக் கொண்டாட்ட பட்டாசு முழக்கத்திலும், பவனிகளிலும், பறக்கும் சிங்கக் கொடியின் அழகிலும் சிங்கள மக்களுக்கு பொதுஜன முன்னணிமீது ஏற் பட்டுள்ள சகல அதிருப்திகளும் பனிப் புகார் போல கரைந்துவிடும் என்பதுதான் அம்மை யார் அரசாங்கத்தின் அதி உயர் உத்தி
எனவே, ஜயசிக்குறுய் படை நடவடிக் கையில் எத்தகைய பின்னடைவுகள் ஏற்பட் டாலும் திரும்பிவருதல் என்ற சிந்தனைக்கே அரசாங்கம் இடம்தர்ப்போவதில்லை.
அதனால், வன்னியுத்த அனர்த்தங்கள் இடம்பெயர்வுகள், குண்டுவீச்சுக்கள் அனைத்துக்கும், இந்த யுத்தத்தை கண்டிப் பாக நடத்தி முடிக்க கட்டளையிட்டுள்ள அரசாங்கமே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும்
சமீபத்தில் வட்டக் கச்சியில் எட்டுக் குடிமக்கள் விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர். குண்டை வீசிவிட்டு வந்து புலிகளின் இலக்குகள் துல்லியமாக தாக்கப்பட்டதாக படைத்தரப்பு புஜம் தட்டி பறைசாற்றிக் கொண்டிருந்தது.
புலிகளின் உறுப்பினர்கள் எவரும் பலியாகவில்லை. புலிகளது முகாம்கள் எதுவும் தாக்கப்படவும் இல்லை.
குடிசைகளில் குண்டு விழுந்தால் தீச்சுவாலை எழுவது வழக்கம்தான் அதனை வைத்து புலிகளது களஞ்சியம் எரிகிறது என்று கூறுவதுதான் பெரிய கொடுமை,
வட்டக்கச்சியில் எட்டு குடிமக்கள் T G 0 S M a TTTT SSS MM LLaL L LLLS
J. 05-11, 1998
ենրի ՀԱլնց
பின்னரும் புலிகளின் இலக்குகள்தான் அழிக் கப்பட்டன என்று படைத்தரப்பு சாதித்துக் கொண்டிருக்கிறது.
முல்லைத்தீவு கடலில் கடற்புலிப் படகு கள்மீது பலத்த தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப் படையினர் தகவல் வெளியிட்டனர் தாக்கப்பட்டவை மீன்பிடிப்படகுகள் கொல்லப்பட்டவர்கள் மீனவர்கள் கடந்த சில மாதங்களாக தம்மால் தாக்கப்பட்டதாக விமானப் படையினர் கணக்குக் காட்டிய கடற்புலிகளது படகுகளது எண்ணிக்கையை கூட்டிப்பார்த்தால் கடற்புலிகள் இப்போது படகுகளே இல்லாமல் கடலில் நீந்திக்கொண்டுதான் செல்லவேண்டும் தரையிலும், கடலிலும் புலிகளின் நெருக்கு தல் படையினருக்கு ஏற்பட்டுள்ளது. விமானப் படையினராலும் முன்புபோல புலிகளின் இலக்குகளை நெருங்கி தாக்குவது இயலாத காரியமாகிவிட்டது. சண்டை நடக்கும் முனை களுக்குக்கூட முன்புபோல தரைப் படையின ருக்கு உதவியாக உடனடியாக விரைந்து செல்வதில்லை. புலிகளின் விமான எதிர்ப்புப் படையணி பலம் பெற்ற பின்னரே இந்நிலை
ஏற்பட்டது.
தரை, கடல், வான் பரப் புக்கள் மூன்றிலும் முப்படை களது நகர்வுகளும் புலிகளால்
கட்டுப்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் விரையும் விமானங்களால்
அவசரத்தில் போடப்படும் குண்டுகள் குடி
மனைகளை நாசப்படுத்துகின்றன.
உளவு விமானம் மூலம் இலக்கை படம்
N
பிடிப்பதால் மட்டும் விமானப் படையினர்
ல்லியமாக தாக்கமுடியாது உளவு விமானம் ရှီမျို” காலத்திலும் புலிகளது சில முகாம்கள்
அமைந்துள்ள இடங்கள் பற்றிய துல்லிய மான வரைபடங்கள் தகவல் கொடுப்போர் ஊடாக படையினரால் பெறப்பட்டிருந்தன.
சில சமயங்களில் தகவல் கொடுப்போர் குண்டுவீச்சு விமானங்களில் சென்று இலக்கு களை அடையாளம் காட்டியும் இருக்கிறார் கள், உளவு விமானம் படம் பிடித்து கொடுப்ப தால் உள்ள சாதகத்தைவிட நேரில் அடை யாளம் காட்டுவது இலக்கை மேலும் துல்லிய மாக அறிய உதவும்.
அப்படி இருந்தும்கூட புலிகளின்: கள் தாக்கப்பட்டதைவிட அருகிலுள்ள வீடுகள் தாக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்தான் அதிகம்.
உளவு விமானம் பாவனைக்கு வந்தது புலிகளுக்கு ஒருவகையில் சாதகம்தான். முன்பு என்றால் குண்டுவீச்சு விமானம் குண்டுகளுடன் திடீரென்று வந்து சேரும்.
ப்போது உளவு விமானம் வரும் முன்பே, குண்டுவிச்சு விமானம் வரும்பின்னே உளவு விமானம் வந்து செல்கிறது என்றாலே அப்பகுதியில் உள்ள புலிகள் மிக நிதானமாக பாதுகாப்பு நிலை எடுத்துக்கொள்ள அவகாசம் கிடைக்கிறது. உளவு விமானம் கொடுக்கும் படத்தை பார்த்துவிட்டு குண்டு வீச்சு விமானம் செல்வதற்கு டையில் முகாம் நிலவரமே தலைகீழாக மாறியிருக்கும்.
அதுமட்டுமல்லாமல், கடலில் செல்லும் புலிகளது படகுகளை உளவு விமானம் படம் பிடிக்கலாம். ஆனால் அதனால் பயன் பெரிதாக ஒன்றும் இல்லை.
உளவு விமானம் அனுப்பிய படத்தைப் பார்த்து படகுகள் நடமாடுவதை அறிந்து குண்டுவீச்சு விமானங்கள் புறப்பட்டு செல் வதற்கு இடையே கடற்புலிகளது படகுகள் கடற்பரப்பில் இருந்தே மறைந்து போயிருக்கும். ஆளில்லாத உளவு விமானத்துக்கு ஆட்காட்டி என்று புலிகள் ப்ெயர் சூட்டி புள்ளனர். ஆட்காட்டியை வானில் கண்ட வுடனேயே கடற்புலிப் படகுகள் உஷாராகி குண்டுவீச்சு விமானத்தை எதிர்பார்த்து கடற்பரப்பை விட்டு விலகிப் போய்விடும்
கடற்புலிப் படகுகள் அதிவேகமானவை. அதற்கேற்ற குதிரைவலுக் கொண்ட
இயந்திரங்கள் பூட்டப்பட்டவை. உளவு விமானம்
மோப்பம் பிடிப்பது தெரிந்தால் போதும், அசுர வேகத்தில் தளத்துக்குள் போய் மறைந்து கொள்ளக்கூடியவை
அதனால்தான் கடற்புலிப் படகுகள் கண் ணில்படாத நிலையில், கண்ணில்படும் மீன் பிடிப்படகுகள்மீது குண்டுத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இன்னொரு விடயம், கடற்புலிப் படகுகள் எதிர்பாராதவிதமாக குண்டுவீச்சு விமானங் களிடம் மாட்டிக்கொண்டால்கூட, துல்லியமாக
திய கருவி
வைத்திருக்க தனியான
தாக்கிவிடலாம் என்றில் அதிவிரைவாகவும், ம் படகுகளை செலுத்து ருந்து போடப்படும் ! கடலில்தான் விழும் குற அபூர்வம்தான். அப்ப கடற்புலிகள் கடலில் குதி மீன்பிடிப் படகுக ಙ್ இயந்திரங் றங்க அனுமதிக்கப்ப அவை ஒடித்தப்ப வழியி களுக்குள் குறி தவற கின்றன. மீனவர்கள் மாக கடலில் குதித்து த 6T60T (36), GLITT J தமக்கு சாதகமானதாகக் நவீன இராணுவ தெ புலிகளுக்கும் சாதமாக மா விமானமும் அப்படித்த குண்டுவீச்சு விமா போகிறது என்று முன் எச்சரிப்பது போன்றே oNDItot GIDIUI L7. மாறியுள்ளது.
உளவு விமானம் ஏற்படுத்தி இனிப்
|
முடியாது என்பது அச்சத்தை ஏற்படுத்த பன இப்போது எல்லாம் பூச் அதேபோல,இப்பே வந்திருக்கிறது. மோட்டா என்பவற்றை புலிகள் கிறார்கள் என்பதை கண் வருகின்றன. அதன் பின் படை நகர்வு வேகம் ெ
நிரந்தரமானதும், வரையறைக்கு உட்பட்டது நிலப்பகுதியில் வைத்து லெறிகளை வேண்டுமா6 காட்டிக் கொடுக்கும். வெவ்வேறு பகுதியில் வை ஆட்டிலெறிகளை எங் கண்டுபிடிக்க முடியாது
அதுமட்டுமல்ல,
தென்னிலங்கைக் க கிறீன்பெரற் பயிற்சி அ
சில காலத்திற்கு மு படைகளுடன் காணப்படு
ஆனால், தற்போது பால காட்டுப் பகுதி பயிற்சி தொடர்பான புை DTIDIDT& D SITATI, S. வெளியிட்டுள்ளனர். அப்
ခွါရွiးကြီ#့် (မ္ဘဓါး နွာ#### fjñjīါ
வேண்
Gä}ሽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DGU. வளைந்தும், நெளிந் Iர்.அதனால் வானில் ண்டுகள் குறி தப்பி சரியாக அமைவது டி விழுந்தால்கூட து நீந்தித்தப்பலாம். மிகக் குறைந்த ளுடன்தான் கடலில் கின்றன. அதனால் ல்லை. குண்டுவீச்சுக் து சிக்கிக் கொள் லர் புத்திசாலித்தன "LeafG09aficir parit. ரங்கில் படையினர் கருதி பயன்படுத்தும் ாழில் நுட்பங்களை றிவிடுகின்றன. உளவு ன் மாறியிருக்கிறது. rib Largarma, agi கூட்டியே புலிகளை ஆளில்லாத உளவு த்தல் நடவடிக்கை
பற்றிய அச்சத்தை விகள் நடமாடவே
போன்ற உளவியல் டத்தரப்பு முயன்றது. ாண்டியாகி விட்டது. ாது இன்னொரு கதை கள், ஆட்டிலெறிகள் எங்கிருந்து இயக்கு டறிய நவீன கருவிகள் எனரே ஜயசிக்குறுய் பறும் என்கிறார்கள் ஒரு குறிக்கப்பட்ட மான முகாம் ஒன்றின் இயக்கப்படும் ஆட்டி ால் நவீன கருவிகள் அடிக்கடி நகர்த்தி த்து புலிகள் இயக்கும் கிருக்கின்றன என்று
(Biofil Litń j6oei தளம் தேவையில்லை.
கைகளில் சுமந்து சென்று மோட்டார்களை இடம் மாற்றி வைத்து இயக்க முடியும்
அதுமட்டுமன்றி, காட்டு யுத்தத்தில் ஷெல் களையோ, குண்டுகளையோ இலக்கு நோக்கி ஏவ முடியாது. ஏனெனில் திசையை சரியாக கணிப்பிட்டு ஏவினால்கூட ஷெல்கள் மரங்களின் கிளைகளில் பட்டு குறி தப்பிவிடும்.
எனவே, மோட்டார்களை அறியும் கருவி கள் எவ்விதத்திலும் வன்னிப் போர் அரங்கில் படையினருக்கு பயன்தரப்போவதில்லை. தற் போதுகூட ஷெல் வரும் கோணத்தில் இருந்து மோட்டார் எங்கிருக்கக்கூடும் என்பதை கணிப் பிட முடியும் கருவி தேவையில்லை. ஆனால் பதிலுக்கு படையினர் ஏவும் ஷெல்கள் இலக்கை சென்றடைய காடுகள் அனுமதிக்காது கருவிகள் வந்த பின்னரும் இந்த நிலையே தொடரும் போரியற் துறையைப் பொறுத்தவரை ஒரு நவீன படைக்கலமோ கருவியோ கண்டுபிடிக்கப்படும்போது அதற்கு மாற்றீடான கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டே வருகின்றன. அது மட்டுமல்லாமல், உளவு விமானங் கள், ராடர்கள் இலக்கறியும் கருவிகள் போன்றவை நாடுகளுக்கிடையே நடைபெறும் யுத்தங்களில்தான் கைகொடுக்கக் கூடியவை இன்னொரு நாட்டின் கேந்திர நிலைகள் படை முகாம்கள் பாரிய படை நகர்வுகள்
ஆயுத களஞ்சிய நிலைகள் என்பவற்றை
தாக்கவும், கண்டறியவும் பயன்படுவன
ஆனால், கெரில்லாக்களுக்கு எதி gingor GLumitassificio SysOGA GALInflus வுக்கு உபயோகமாவதில்லை. கெரில் லாக்களை எதிர்த்து போராடும் மறுதரப்பு தன்னுடைய ஆட்களது திறனிலும், சண்டைப் பலத்திலுமே பிரதானமாக சார்ந்திருக்க வேண்டும்.
வியட்நாம் காடுகளில் அமெரிக்காவின் நவீன தொழில் நுட்ப இராணுவத் திறன் கைகொடுக்கவில்லை. கடைசியாக அமெரிக்கப் படைகள் தாமும் கெரில்லாக்களாக மாறி காடுகளுக்குள் புகுந்தனர் அலைந்து திரிந்து எதிரியின் இலக்குகளை கண்டறிந்து தாக்க முற்பட்டனர்.
ஆனாலும், தங்கள் சொந்த மண்ணில் நின்று போராடிய வியட்நாம் போராளிகளுக்கு தம் மண்ணுடன் இருந்த பரிச்சயமும் மன தைரியமும் உக்கிரமும் அமெரிக்கப் படை களுக்கு வியட்நாம் காடுகளை மரணக் கிடங்கு களாக மாற்றின.
வன்னியில் புலிகள் நடத்துவது முழுக்க முழுக்க கெரில்லாப் போரும் அல்ல முழுக்க முழுக்க மரபுப் போரும் அல்ல.
வன்னிப் பூகோள நிலை, தமது ஆயுத ஆட்பலம் என்பவற்றுக்கு ஏற்ப கெரில்லாப் போர் மரபுப் போர் இரண்டும் கலந்த புதிய போர்முறையைப் புலிகள் கைக்கொள்கின்றனர். காடுகளுக்குள் சிறு குழுக்களாக ஊடுருவ படையினர் முயன்றபோதும் அது தக்க பலனைக் கொடுக்கவில்லை. தாம் நிலை கொண்டுள்ள முன்னரங்கநிலைகளை ஒட்டிய தாகவே படையினர் பதுங்கிச் செயற்பாடுகளில் ஈடுபட முடிந்தது.
சகல விதமான உத்திகளும் பயனற்று போன நிலையில், படையினரும் சோர்வடைந்து காணப்படுகின்றனர். அதனால்தான் முன்னர் போல அல்லாமல் முக்கிய அதிகாரிகள்
Gü ஆபத்தான முன்னரங்கநிலைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.
திட்டத்தை விவாதிக்கச் சென்றனர். மரத்தின் கீழ்நின்று பேசிக்கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டாலும், படையினரை உளவியல் ரீதியாக உற்சாகப்படுத்த முன்னரங்கப் பகுதிக்கு சென்ற அதிகாரிகளே சமீபத்தில் காயமடைந்தனர்.
மரங்களை இலக்கு வைத்தோ அல்லது மரங்களுக்கு கீழே நிற்கும் படையினரையோ புலிகள் தாக்குவது கடினம் ஷெல்கள் மரக் கிளைகளில் பட்டு குறி தப்பும்
கரிப்பட்டமுறிப்பு ஒலுமடுப் பகுதியில் படையினரது முன்னரங்க அரண்கள்மீது புலிகள் வுெல் அடிக்கத் தொடங்கியதும் பதுங்கு குழிக்குள் சென்றுள்ளனர் சில அதிகாரிகள்
பதுங்கு குழிக்குள் வுெல் ஒன்று வந்து விழுந்துதான் பிரிகேடியர் ஒருவர் காய மடைந்தார்.
எனவே,படை உயர் அதிகாரிகள் ஆபத் தான முன்னரங்குக்கு சென்று படையினரு டன் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்படு மளவுக்கு சமர் நிலவரம்மோசமாகியுள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் படை உயரதிகாரிகள் பலரும்பாதிக்கப்படும் நிலை உருவாகலாம்.
காடும் காடுசார்ந்த நிலவரமும் சலிப் பூட்டும் மனநிலையையும் நோய்களையும் ஏற்படுத்தும் சமீபத்தில் ஜயசிக்குறுப்படை யினர் சிலர் மலேரியா நோயினால் பிடிக்கப் LILL GOTT,
சமர் நீண்டு செல்லச் செல்ல படைத் தரப்பின் மனோபலம் மேலும் பாதிக்கப் LILGUITD.
படையில் புதிதாக ஆட்கள் சேர்ப்பது இயலாத காரியம் ஆகியுள்ளது. எண்ணற்ற சலுகைகளை அறிவித்தும்கூட வேலை ல்லாத் திண்டாட்டம் தெற்கில் தலைவிரித் தாடியும்கூட படையில் சேர யாரும் முன்வர வில்லை என்பது அரசு வெளியிடும் போர்க் களச் செய்திகளை மக்கள் நம்பவில்லை என்பதையும் காட்டுகின்றன.
படையில் இருந்து தப்பி ஓடிய கிட்டத் தட்ட 20 ஆயிரம் படையினரில் ஆக முவா யிரத்தி ஐநூறு பேர் மட்டுமே மறுபடியும் சேர்ந்தனர் பரவாயில்லை இவர்களாவது வந்து சேர்ந்தார்களே என்று படைத்தலைமை நினைத்து முடிக்க: அதிலே 1500 பேர் மறுபடி தப்பி ஓடிவிட்டனர்.
இவற்றை யுத்த்த்துக்கு எதிரான மனோநிலை என்பதைவிட யுத்தத்தில் வெற்றிபெற முடியாது என்பதையும், புலி களது இராணுவ ஆற்றலை குறைத்து மதிப்பிட இயலாது என்பதையும் தளநில் வரங்கள் மூலம் அறிந்துள்ளதின் வெளிப் பாடுகளேயாகும்.
பிரசார உத்திகள் மூலம் மக்களை புத்தக் கிளர்ச்சி கொள்ளவைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் பயனளிக்காதது ஒரு புறமிருக்க தமது படையினரிடம் கூட
டுகளில் இலங்கைப் படையினருக்கு அமெரிக்க பச் ரிப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
ன்னர் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றும் வேற்று நாட்டு படையினர் நம்நாட்டு ம் புகைப்படம் ஒன்றை பிரசுரித்திருந்தது. புலிகளின் புலனாய்வுத் துறையினரிடம் மிகத் தெளிவான புகைப்படங்கள் சிக்கியுள்ளன. பில் நடைபெற்ற தாக்குதல்கள் ஏதாவது ஒன்றின்போது பச்சைக் கொமாண்டோக்களின் ஏதாவது வகையில் பெறப்பட்டனவா என்பது
கப்படங்கள் கிடைத்தனவா? லிகள் அப்
S0000 LLLSS LLLLLYYSSKL S 0 LL L L TM0L
ഖ து புலனாய்வுப் பிரிவினரது
புகைப்படங்களில் ஒன்றுதான் இது இன்னொன்று 19ம் பக்கத்தில்
நம்பிக்கைகளை ஏற்படுத்தும் முயற்சிகளிலும்
அரசாங்கம் தோல்வி கண்டு வருகிறது.
அப்படி இருந்துங் கூட எவ்வாறு என்றாலும் ஜயசிக்குறுய் தொடரும் என்ற அரசின் நிலைப் பாடு, தமிழ் மக்களின் அவலங்கள் மீதும், சிங்கள தமிழ் இளைஞர் களது எலும்புகள்மீதும் அரசியல் செல்வாக்கு என்ற கோட்டையையும், அரசியல் இராணுவ மேலாண்மை யையும் கட்டியெழுப்பும் அரசின் பிடிவாதத்தையே காட்டுகிறது.
இத்தகைய அரசாங்கத்திற்கே தமிழ்க் கட்சிகள் முண்டுகொடுத்து நிற்கின்றன என்பது மாபெரும் வரலாற்று துரோகம் மட்டுமல்லா மல் வரலாற்று சோகமும்தான்
அரசின் இந்த பிடிவாத நிலையில் பிரிட்டிஷ் பிரமுகரின் விஜயம் எந்த மாற்றத் தையும் ஏற்படுத்தப் போவதில்லை. அதே போல காமன்வெல்த் செயலாளரது வருகையும் சமாதானத்தை தோற்று விக்கப்போவதில்லை.
ஏனெனில், இன்றைய யுத்தத்தை கைவிட்டால், பொதுஜன முன்னணிக்கு வேறெந்த துருப்புச் சீட்டும் இல்லை.
துதான் உண்மை
ஒரு முகத்தைப் பெற்றிருக்கிறது! Cup 56oLn 9 gesT6o ஓர் ஆன்மாவைப் பெற்றிருக்கிறது!

Page 6
  

Page 7
சமீபத்தில் கண்டியில் பெளத்த மகா நாயக்கர்களுடன் ஜனாதிபதி பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார். அப்பேச்சுவார்த்தையின்போது மல்வத்த மகாநாயக்கருக்கு பென்ஸ் கார் ஒன்றை பரிசாக வழங்கியிருந்தார். அஸ்கிரிய மகாநாயக்கருக்கும் பென்ஸ் கார் ஒன்று தயாராக இருந்தது. பென்ஸ் கார் ஒன்றின் குறைந்த பட்ச விலை 40 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பென்ஸ் காரை பரிசாகப் பெற்ற மல்வத்தை மகாநாயக்கர் "Luigj'I GALUGörGiv stiltassoGMT Lurfia#Tas தந்தால்கூட அதிகாரப் பரவலாக்கலை எதிர்த்தே தீருவேன்' என்று குளுரைத்துள்ளார் நாட்டின் அரச மதமாக பெளத்தம் இருப்பதுடன், நாட்டின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கின்றவர்க்ளாகவும் பெளத்த மதகுருமார்களே இருந்து வருகின்றனர். தனக்கு முன்பிருந்த ஆட்சித் தலைவர்கள் போன்றே பெளத்த மதகுருமாரினதும், பேரினவாதிகளதும் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட ஒருவராகவே ஜனாதிபதி சந்திரிக்காவும் மாறியுள்ளார். மத உணர்வுகளையும் மதங்களையும் மதித்தல், மத குருமார்களை மரியாதை செய்தல் என்பவை நாகரிகமான வழக்கங்களேயாகும்.
ஆனால், இங்கு மத உணர்வுகளை மதித்தல், மத குருமார்களை மரியாதை செய்தல், அவர்களது கருத்துக்களை கவனித்தல் என்பவை பெளத்த மதம் சார்ந்தவையாக மட்டுமே ஆட்சியாளர்களால்
GUjgu'ILJC09 Gaußig /6i767607, ஏனைய மதங்கள், மதகுருமார்கள் தொடர்பான அவமரியாதைகள் ஆட்சியாளர்களது கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அலட்சியப்படுத்தப்பட்டே வந்துள்ளன. இத்தனைக்கும் இந்து கிறிஸ்தவ
ஸ்லாம் மத குருமார்கள் பலர் அரசுக்கும், அதன் சட்ட திட்டங்களுக்கும் மறுபேச்சின்றி அடங்கிப் போகின்றவர்களாகவே இருந்து வந்துள்ளனர். இனங்களுக்கிடையே சமாதானத்தையும் நாட்டில் அமைதியையும் வேண்டி விரும்பி பிரசங்கங்கள் செய்கின்றவர்களாகவே ஏனைய மதங்களின் குருமார்கள் பலர் a76Iš5. auj59/676760Tň.
கிறிஸ்தவ மதகுருமார்கள் சிலர் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். ஆயினும், னம் மீதான
வேஷத்தை வளர்ப்பதாகவோ அல்லது
இனத்தின் உரிமைகளை மறுத்துரைப்பதாகவோ அவர்களது நிலைப்பாடுகள் ஒருநாளும் இருந்ததில்லை. ஆனால், இந்து மதகுருமார்கள் அரசியலில் ஈடுபடுவதோ, பொதுப் பிரச்சனைகளில் கருத்து வெளியிடுவதோ மிகவும் அபூர்வமானதாகவே இருந்து வந்துள்ளது. தாமுண்டு தம்பாடுண்டு என்று
ருப்பவர்களாகவும், பிரச்சனைகள் எவற்றிலும் ஈடுபட விரும்பாதவர்களாகவும் ஒதுங்கி நிற்கும் மனப்போக்கே இந்து மத
குருமார்கள் பலரிடம் மேலோங்கி காணப்படுகிறது.
எனவே, இந்த நாட்டின் அரசியலிலும் அதிரடியான முடிவுகள் எடுக்கின்றவர்களாகவும் ஆட்சியாளர்களையே ஆட்டிப் படைக்கின்றவர்களாகவும் பெளத்த
டேந்த அவசரகால சட்ட நீடிப்பு விவாதத் தில் தமிழ் பாஉக்கள் வழக்கம்போல வெளுத்து வாங்கி வீர உரையாற்றினார்கள்
அதற்கு பதிலளித்த பிரதிபாதுகாப்பு அமைச்சர் "தமிழ் மக்கள் துன்பப்படுவதை சகியோம், தமிழ் எம்பிகள் கூறியதை செவிமடுத் தோம். இனி துயரம் தொடராது" என்றார்.
இதனைப் பத்திரிகைகளில் பார்த்த சில ருக்கு பரம திருப்தி பிறகென்ன, எங்கள் எம்.பி கள் பார்லிமெண்டில் புட்டுப் புட்டு வைத்துப் போட்டினம்.அமைச்சர்,'ஆக்ஷன் எடுக்கிறேன்" என்று சொல்லிப்போட்டாரல்லோ தமிழ் எம்பி களும் இல்லையென்றால் வேறு யார் இந்தப் பிரச்சனைகளை கதைக்கிறது? ஏதோ இவை இருக்கிறதால்தானே கதைக்கினம் என்று ஒரே HD(5.
எல்லாப் புளுகும் ஒரு வாரத்திற்குள் புழுத்துப் போய்விட்டது கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்கு எங்கள் தமிழ்க் கட்சிகளுக்கு அரச தரப்பு கூறும் உத்தரவாதப் புளுகுகளுக்கு ஆயுள் அதைவிடக் குறைவு
அமைச்சரின் உத்தரவாதத்தின் பின்னர் தான் முன்னெப்போதும் இல்லாதளவு பெரும் தொகையாக கொழும்பில் தமிழர்கள் படையின ரால் அள்ளிச் செல்லப்பட்டனர்.
ஆலயத்துக்குள்ளும் பூட்ஸ் கால்களுடன் புகுந்தனர் படையினர். இந்து மத நம்பிக்கை களையும், இந்துக்களின் மத உணர்வுகளையும் பூட்ஸ் காலுக்குள் போட்டு மிதித்ததுக்கு சமன் கிட்டத்தட்ட 45 வருடம் கொழும்பில் குடியிருந்த கப்பிதாவத்தை கோயில் மதகுருவை
அறியாதவர்கள் கிடையாது பிரேமதாசா காலத்
தில் கப்பிதாவத்தை கோயிலுக்கு அமோக மரி யாதை தற்போதுகூட இராணுவ அதிகாரிகள் சிலர்கூட அங்கு சென்று வழிபடுகிறார்கள்.
கொம்பணித்தெரு சிவசுப்பிரமணிய கோவில் பிரதம குருக்களையும் மரியாதைக் குறைவாக நடத்தியதுடன், அவரையும் புலியாக நினைத்து பிடித்துக்கொண்டு போயிருக்கிறார்கள் அரச பேச்சாளாராக மாறியுள்ள கூட்ட ணித் தலைவர் சிவசிதம்பரம் முதல் பாராளு
ஏப்.05-11,1998
மதகுருமார்களே விளங்கி வருகின்றனர்.
இனங்களுக்கிடையே நல்லுறவை விரும்பும் பெளத்த மத குருமார்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களில் சிலர் முன்னர் வடபகுதிக்கு சென்று சமாதான முயற்சிகளில் ஈடுபட்டதுடன், புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் பேச்சு நடத்தியுமிருந்தனர். பேரினவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்தும் இருந்தனர். எனினும் அத்தகைய பெளத்த மதகுருமார்களின் செல்வாக்கும். எண்ணிக்கையும் அதிகமிருக்கவில்லை. அது மட்டுமன்றி அத்தகைய பெளத்த மதுகுருமார்களுக்கு ஆட்சியாளர்கள்கூட o_flu Qasapanh HeflüUpá60a), இனவாதத்தை தூண்டுவோரிடமே ஆட்சியாளர்கள் பயபக்தி கொண்டுள்ளதையும், அவர்களைத் திருப்திப்படுத்த பலத்த முயற்சிகள் செய்வதையுமே காணக்கூடியதாகவுள்ளது. எனவே, ஆட்சியில் இருப்போரும் பெளத்த சிங்கள மேலாதிக்க கருத்தோட்டங்களுடன்
தரப்பை பலவீனமா ஆட்சியாளர்களுக்கு FIDUGA)lb (GINAKITGRAWL. ஒரு தரப்பின் முன் TLäku Gr3 பெறுமதியோ ஆட்சி பொதிக்குள் காணப் தமிழர் தரப்பு என்று கருதுவது விடுதலை ஏனைய தமிழ்க் கட் தரப்பாகவோ, அன் எடுத்துக்கொள்ளப்ப சக்திகளாகவோ ஆட் நினைக்கவில்லை.
விடுதலைப் புலிகை கொள்ளும்வரை கே பயன்படுத்தப்படும் தமிழ்க் கட்சிகளும் அணுகப்பட்டு வருகி இன்று தமிழ்க் கட்சி காட்டுவதற்குக்கூட ெ LUGAULDSTGÖT SITU GOOTILDI
உடன்பாடு கொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி முன்வைத்த அரசியல் தீவுப் பொதியிலும் பெளத்தம் JPNU (FeSUSED LID25LIDATOR | அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மதசார்பற்ற நாடு என்ற கொள்கையை : ஆட்சியாளர்களும் நிராகரித்துள்ளனர். அதுமட்டுமன்றி இன்றைய ஆட்சியாளர்கள் முதலில் முன்வைத்த தீர்வு யோசனையில்
பெளத்த குருமார்களால் எதிர்க்கப்பட்ட
3áfu GAMLALITÄT56T 2 LGOTLA. LIITaf Ö, UTILULLGOT. பிராந்திய சபைகளை மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் கலைக்கலாம் என்ற ஷரத்தை புதிதாகச் சேர்த்ததுடன் பெளத்த குருமார்களை அழைத்து
அதனை மகிழ்ச்சியுடனும் தெரிவித்திருந்தார்
நீதியமைச்சர்
பெளத்த குருமார்களை திருப்திப்படுத்த சேர்க்கப்பட்ட மேற்படி ஷரத்தானது அதிகாரப் பகிர்வு, அதிகாரப் பரவலாக்கம் என்பவற்றையே அர்த்தமிழக்கச் செய்து விட்டது. மொத்தத்தில் பெளத்த பேரினவாதத்துடன் முரண்படாத தீர்வுப் பொதிதான் இன்று ஆட்சியாளரின் கையில் இருக்கிறது. இப் பொதியை மறுப்பின்றி தமிழ் பேசும் மக்கள் ஏற்கும் சூழலை தோற்றுவிக்க வேண்டுமானால், தமிழ் பேசும் மக்களின்
மன்றத்தில் அதிக எண்ணிக்கையான ஆசனங் களை கொண்டுள்ள தமிழ்க் கட்சியான ஈபிடிபி வரை குரல் கொடுத்தும் யாரும் கண்டுகொள்ள வில்லை பத்திரிகைகளைத்தவிர
சாதாரணமாக கொழும்பில் ஒருவர்
சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டால்,
தேசிய புலனாய்வு பிரிவு அறிக்கை வரும்வரை ஒருநாள் முழுக்க தடுத்து வைக்கப்படுவது
LDD.
24098 செவ்வாய்க் கிழமை கைதுசெய்யப் பட்ட சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பிரதமகுரு உட்பட அவர்களைச் சார்ந்தோர் அனைவரும் 260898 வியாழக்கிழமை அன்று பகல்தான் விடுதலை செய்யப்பட்டனர்.
யார் கத்தியும் கேட்காமல், தேசிய புலனாய்வு அறிக்கையின் பிரகாரம்தான் அவர் கள் விடுதலையாகினர் கொழும்பு பொலிஸ் நிலையங்களில் யார் கைது செய்யப்பட்டாலும்
பொதுவான நடைமுறை இதுதான். இது
கொழும்பில் உள்ள தமிழர்கள் நன்கு அறிந்த கெடுபிடி விதிமுறை
ஆனால் வீடு பற்றி எரிந்தாலும் அங்கே
பிடுங்குவது இலாபம் என்று அரசியல் நடத்தும் தமிழ்க் கட்சி தலைவர்கள் சிலர் தாங்கள் கூறித்தான் பிரதம குரு உட்பட பலர் விடுதலை யானதாக பத்திரிகைகளுக்கு கூற, அதனை சில பத்திரிகைகளும் உண்மை என நம்பி பிரசுரித்ததுதான் கொடுமை,
செல்லச்சாமிகூட தான் கூறித்தான் அவர் கள் விடுதலையானதாக அறிக்கை கொடுத்தார். சே. கேடு கெட்ட அரசியல்
இந்து கோயிலுக்குள் பூட்ஸ் காலுடன் புகுந்ததுக்கும், மதகுருமாரை மரியாதைக் குறை வாக நடத்தியதற்கும் அரசாங்கமோ, பாதுகாப்பு அமைச்சோ சிறு வருத்தம்கூட தெரிவிக்க வில்லை. அதைப் பற்றி பேச யோக்கியதை இல்லை. விடுதலையானதற்கு யார் காரணம் என்று ஆளாளுக்கு உரிமை கோருகிறார்கள்.
-
இன்றைய ஆட்சிதான் இதற்கு முன் இருந்த ஆட்சிகளைவிட தமிழ் மக்களின் கழுத்தை
புலிகளை வீழ்த்தும்
வற்றைப் பயன்படு இக் கட்சிகளின் பே ஆட்சியாளர்கள் அனு வருகின்றனர்.
விடுதலைப் புலிகளை இராணுவரீதியில் GojbpSQatsis Galili. பிரச்சனை தீர்கிறதே ல்லையோ, தமிழர ருக்காது என்று ஆ நினைப்பதற்கும் தமி சமரசமான போக்கு அமைந்துள்ளன.
சகல தமிழ்க் கட்சிக கொள்ள தயார் நிை அரசியல் தீர்வுக்கு யோசனைகள், திருத் வெறும் அரசியல் ந அரசாங்கம் நன்கு 2
எனவே, விடுதலைப் இல்லையானால், அ. எப்படி இருக்கும் எ கற்பனை செய்து பா என்ன விலை கொடு வெற்றிகொள்ளும் மு மாறமாட்டாதவர்களா
ஆக, அரைகுறைத் தி பேசும் மக்களின் தை கூடிய சூழல், தமிழ் மத்தியில் உள்ள சம
இறுக்கும் ஆட்சி என் LDjsasserflüh Lu Utauantas ஆனால்,இன்றை முன் இருந்த ஆட்சிக பலதத ஆதரவை த வருகின்றன.
தமிழ்பேசும் மச் பிரஜைகளாக நட துரையப்பாக்களும்,கு செல்வநாயகங்களும் களோ, எந்த முகத்தே டன் புன்னகைக்கிறார் படாதவர்கள் அபூர்வம் னர். அதனால்தான் கொல்லப்பட்டபோது,
fisi }
அனந்து கலந்துகொள் திடுகளுக்கு பிரத விருந்தை தமிழ ܐ ܬܘ ܐܶܢܶܐ ܠܳܐ 009ܠ ܐܬܐ %,hܐ(3)
க் இருக்கு
மக்கள் மகிழ்ந்தனர். வீதியில் ஒருவ அடித்தால்கூட அந்த வர்கள் தமிழ் மக்கள். ஒழிப்பில் மகிழ்ந்தன இல்லாமல் போகுமா நாயிலும் கேவல
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குவது தவிர
வறு வழியில்லை.
டித்துப் பேசக்கூடிய
mress airfliġgjds
II, sist Lda.
ாளரின் தீர்வுப்
LQSigi)GRDGA).
இன்று ஆட்சியாளர்
புலிகளை மட்டுமே. தண்லகுனிந்து நிற்கும் சூழல் என்பவற்றை
களை தமிழர் உருவாக்கவும், பெளத்த பேரினவாதிகளின்
9 GG987ődjei ஆசிர்வாதத்துடன் அரசியல் செல்வாக்கை
த்தக்க ஆட்சியாளர்கள் உயர்த்திக் கொள்ளவும்
fungia,67 யுத்த வெற்றி இராணுவத் தீவு
என்பவற்றையே ஆட்சியாளர்கள்
வெற்றி மலைபோல நம்பியிருக்க வேண்டியவர்கள்
Lifá, TibleTT3 ஆகின்றனர்.
லையிலேயே சகல ஆனால், தங்கள் நினைப்புகளுக்கும்
ட்சியாளரால் கணிப்புகளுக்கும் மாறாக கள நிலவரங்கள்
för JDGOT, மாறும்போது ஆட்சியாளர்கள்
கள் சில போலி வீரம் சீற்றமடைகின்றனர்.
டுதலைப் புலிகளின் தலதா மாளிகை குண்டுலொறியானது
க இருக்கிறது. ஆட்சியாளரின் சர்வசன வாக்கெடுப்பு
அலசுவது- இராஜதந்திரி
நடத்தும் திட்டத்தையும் சேர்த்தே தகர்த்திருந்தது. சகல மக்களாலும் ஏற்கப்பட்ட தீர்வு என உலகை நம்பவைத்துக் கொண்டு அரை குறைத் தீவொன்றை உலக ஆசிர்வாதத்துடன் தமிழ் பேசும் தரப்பிடம் திணிக்கும் அரசியல் சாணக்கியத்துக்கு தலதா குண்டு வெடிப்பு பேரிடியாக அமைந்திருந்தது. தலதா மாளிகையையே பாதுகாக்க முடியவில்லை என்பதால், பெளத்த பேரினவாத்தின் கணிசமான பிரிவினரது அதிருப்தியை ஆட்சியாளர்கள் சம்பாதிக்க வேண்டியதாகியது. எனவேதான் சர்வசன வாக்கெடுப்பு பற்றிய பூச்சாண்டி காட்டல்களை ஆட்சியாளர்கள் தற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு, மாகாணசபை தேர்தல் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.
தேவைக்கு மொத்தத்தில், இராணுவ அரங்கில் த்துவதற்காக மட்டுமன்றி, அரசியல் அரங்கிலும் லி வீரத்தை ஆட்சியாளர்களின் திட்டங்கள், உத்திகள் மதித்து என்பவற்றையும் புலிகள் முறியடித்தே
வருகின்றனர்.
எந்த யுத்தத்தை வைத்து அடுத்த
தேர்தலில் புதிய வாக்கு வங்கிகளை ால், தமிழர் கைப்பற்ற ஆட்சியாளர்கள் நினைத்தனரோ,
T. அதே யுத்தம் தமது முன்னைய வாக்கு ால் பிரச்சனை வங்கிகளைக்கூட தகர்க்கும் அளவுக்கு ட்சியாளர்கள் தோல்வி முகத்தில் சென்றுவிடுமோ என்ற ழ்க் கட்சிகளின் சந்தேகம் ஆட்சியாளர்களை பிடித்தாட்ட KOTIŽ SUD SITU GOOTILDITA தொடங்கியிருக்கிறது.
ஆகவே, ஆட்சியாளர்கள் பொறுமை இழந்துள்ளனர். சகல வழிகளும் ரோமாபுரிக்கே என்பது போன்று தமது சகல வளங்களையும் பலங்களையும் யுத்த வெற்றிக்கு ஒன்று குவிக்கும் கட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.
ரூம் தருவதை வாங்கிக் bufla) 2 616støt.
க்கட்சிகள் கொடுத்த தங்கள் எல்லாம் ாடகம்தான் என்பதை
ணர்ந்தே உள்ளது. ஆட்சியாளர்களின் யுத்த வெற்றியின் புலிகள் மட்டும் அச்சாணியாக படையினரே இருக்கின்றனர். த்தகைய சூழல் படையினரின் கைகளை கட்டிப்போடும் ன்று ஆட்சியாளர்கள் சகல கயிறுகளையும் அவசரகால சட்டம் Titita,Gaiturgotte, என்ற கத்தியினால் ஆட்சியாளர்கள் த்தாவது புலிகளை அறுத்தெறிந்துள்ளனர்.
பொறுமை இழந்த அரசாங்கம் விரைவான
யுத்த வெற்றிக்காக படையினரை சுதந்திரமாக செயற்பட அனுமதிக்க தொடங்கியிருப்பதன் வெளிப்பாடுதான் சமீபத்திய கொழும்புக் கைதுகளாகும்.
ர்வுப் பொதியை தமிழ்
லயில் கட்டியடிக்க
Guaib LD5Jeff)657
ரசவாத தலைமைகள்
மதகுருமார்கள் கைது செய்யப்பட்டதும்,
இந்து வழிபாட்டுத் தலங்களுக்குள் பூட்ஸ் கால்களுடன் புகுந்து தேடுதல் நடத்தியதும் எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாத அத்துமீறல்களாகும். UDGJIGJJIGA05 DAKITABITUdkasukcesi GLUGärGiv GTM பரிசளித்த ஜனாதிபதி, கப்பிதாவத்தை மற்றும் சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்களின் பிரதம குருக்கள்மாருக்கு நடந்த அவமரியாதை பற்றி கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை. இதே நிலை பெளத்த குருமாருக்கு ஏற்பட்டிருக்குமானால் ஜனாதிபதி மட்டுமன்றி முக்கிய அமைச்சர்கள்கூட நேரில் சென்று வருத்தம் தெரிவித்திருப்பர்
பெளத்த மதகுருமாருக்கு பென்ஸ் காரும், இந்து குருமாருக்கு கைவிலங்கும் வழங்கப்படுவதானது ஒரு கண்ணுக்கு கண்ணாம்பு, இன்னொரு கண்ணுக்கு வெண்ணெய் என்ற அணுகுமுறையாகவே அமைந்திருக்கிறது. கொழும்புதான் நாட்டின் தலைநகர் ஜனாதிபதி முதற்கொண்டு பொலிஸ் மற்றும் முப்படை உயரதிகாரிகளும் கொழும்பில்தான் இருக்கின்றனர். அவ்வாறு இருந்தும் வெகு பிரபலமான
ந்து ஆலயங்களுக்குள் படையினர் சென்று கைதுகள் நடந்தும்கூட உடனடியாகப் பரிகாரம் செய்ய யாரும் முன்வரவில்லை. அறிமுகமில்லாத நபர்களுக்கு செய்வதுபோல தேசிய புலனாய்வு துறையினர் பிரதம குருக்கள் புலியா? இல்லையா? என்று அறிக்கை சமர்ப்பிக்கும்வரை ஒன்றரை நாள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். நாடறிந்த கோயில் குருக்கள் புலியா இல்லையா? என்று அறிக்கை தயார் செய்ய தேசிய புலனாய்வு பிரிவினருக்கு ஒருநாள் முழுதாக தேவைப்பட்டிருக்கிறது. ஆக, இவையெல்லாம் பாதுகாப்புமீதான அக்கறைகள் என்று கருத முடியாதுள்ளது. தமிழர்களின் சகல தரப்பினரையும் நித்திய தொல்லைக்கு உள்ளாக்குவது மூலம் அவர்களை களைப்படையச்செய்து இன கெளரவம் பற்றிய உணர்ச்சிகளை துறக்கச் செய்யும் நிர்ப்பந்தங்களாகவே கருத வேண்டியுள்ளது. தமிழர்கள் அனைவரும் புலிகளை ஆதரிக்கிறார்கள். அதனால்தான் புலிகளை வெல்ல முடியாதுள்ளது என்ற கருதுகோளுடன், தமிழர்கள்
அனைவரையும் நித்திய சோதனைக்கு
உள்ளாக்கி தண்டிக்கும் அணுகுமுறை எனவும் உளவியலாளர்கள் இதனை விபரிக்கின்றனர்.
ஆனால், இத்தகைய அவசரகால நெருக்கடிகள் அரசும் படையினரும் எதிர்ப்பார்ப்பதற்கு மாறாக, அரசுக்கு எதிரான உணர்வுகளையே ஊதி வளர்த்து வருகின்றன. பொலிஸ் நிலையம், நீதிமன்றம் என்பவற்றை மிதிக்கவே தயங்கும் அப்பாவி குடிமக்களிடம், பொலிஸ் நிலையம், நீதிமன்றம் சிறைகள் என்பவை தாம் அடிக்கடி சென்றுவரும் விருந்தினர் இல்லங்கள் போன்றவையே என்ற மனோநிலை ஏற்படுமானால், அவர்களிடம் ஏற்கனவே உள்ள தயக்கங்கள்கூட இல்லாமல் போகும் நிலைதான் ஏற்படும்.
காலுக்கு முத்தமிடுவோராக துரையப்பாக்களை நினைத்து வெறுத்தனர்.
துரதிஷ்டவசமாக, இன்றும் அதே துயரக் கதை தொடர்கிறது. தமிழ் மக்களை இந்த ஆட்சி என்ன பாடுபடுத்தினாலும், அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டிருப்பதை தமிழ்க் கட்சிகள் கைவிடப்போவதில்லை.
170398 அன்று அலரி மாளிகையில் ஜனாதிபதி விருந்துபசாரம் ஒன்றை நடத்தியி
று அபிப்பிராயம் தமிழ்
ஏற்பட்டுள்ளது.
ஆட்சிக்குத்தான் இதற்கு ளுக்கு கொடுத்ததைவிட மிழ்க் கட்சிகள் வழங்கி
களை இரண்டாம்தரப் த்தும் போது இந்த மாரகுரியர்களும், ராஜன்
ப்படித்தான் சகிக்கிறார் ருந்தார். அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் டுதான் ஆட்சியாளர்களு களை மகிழ்ச்சிப்படுத்தும் விருந்து அது
களோ என்று ஆச்சரியப் அந்த விருந்தில் நாடாளுமன்றத்தில் உள்ள முடிவில் காறி உமிழ்ந்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கலந்து
கொண்டு களிப்படைந்தனர்.
அரச நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடும்
துரையப்பா சுட்டுக் "எங்கட பொடியள் தண்
பின் கிரக வாசிகள்
" "0" ሎ" 11 ) " இடத்தில் தமிழ்க் அளித்த விருத்தை I:
வேலை என்று தலை முடியை பிய்க்காதீர் KaiT.
ட்டணியகீஷ்கந்தது!
பாராளுமன்ற ஒன்று ம மாநாட்டில் s 5) ni 3, 95L y) இலங்கை ந்ேதிருத்த ': அமர்ந் r μα β ( , αινι. π.μ. Errυ και ιτ
திருமதி t *|酚靛
கூட்டணி பா. உக்கள் பகிஷ்கரித்தனர். லந்து கொள்ளும்படி தமிழர் கூட்டளிை பிரதமர் அழைப்பு அலுப்பியிருந்தார்
அரசுக்கு பொறுத்த தருணங் களல தோள் கொடுத்து நிற் பதால் அரச தரப் புக்குள் உள்ளவர்க ளாக தங்கள் uniuntamis, amintas, Gau இவர்களையும் ஆளும் தரப்பு கருதுகிறது.
மக்களை ஏமாற்றும் அரசியல் தந்திரமாக இவர்கள் ஆளும் கட்சியுடன் ஒன்று கலக்காமல் இருப்பதாக காட்டிக் கொள்கிறார்கள். அவ்வப் அதே மக்கள் துரோகிகள் போது அரசை எதிர்ப்பதுபோல அறிக்கை ர் என்றால் காரணம் விட்டுக் கொள்வார்கள். அம்மையாருக்கு பகிடி யும் தெரியும் வெற்றியும் தெரியும். இவர்கள் மாய் எம்மை மிதிப்பவர் பலம் பலவீனங்களும் தெரியும்.
முன்னர் 6,045ல் சுதந்திரனில் வெளியான து அன்று பகிஷ்களிப்பு அன்றைவிட இன்று த துயர்கள். ஆனால் இன்று பங்கேற்பு போட்டாங்கள்" என்று
ர நாலுபேர் சேர்ந்து வன்முறையை சகியாத
இரவு 9 மணியளவில் ஆரம்பித்த விருந்து உற்சாகமான உற்சவங்களோடு நள்ளிரவையும் தாண்டி அதிகாலை ஒன்றரை மணிவரை நடைபெற்றது.
கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட மூன்று எம்பிகள் தவிர்ந்த ஏனைய இரண்டு எம்பிகளும் ஆஜராகி இருந்தனர். ஈபிடிபியில் இருந்து ரண்டு எம்பிகள் மட்டுமே சமூகமளித்தனர். புளொட் இ.தொ.கா, மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளில் இருந்து சகல எம்பிகளும் தவறாது ஆஜராகி இருந்தனர். நாட்டில் சாந்தி, சமாதானம் நிலவுகிறது. ஓ லங்கா சிறீலங்கா கொப்பறத் தேங்கா என்று ஆடிப்பாட என்ன தடை?
தமிழர்களை நரகத்தில் தள்ளினாலும்கூட தமிழ்க்கட்சிகளை வேறு உலகத்துக்கு அழைத்து சென்றுள்ளது அரசாங்கம்
போக்குவரத்து தடை அங்கில்லை. பாஸ் கெடுபிடி அங்கில்லை. தமிழர் என்றால் நீ புலியா என்ற சந்தேகப் பார்வைகள், அவமரி யாதைகள் அங்கில்லை. பாஸ்கெடுபிடி இல்லை. வீட்டிலிருந்து புறப்பட்டால் இன்று எந்தத் தடைமுகாமில் இறக்கப்படுவோமோ என்ற பயம் இல்லை. பட்டினி கிடந்து குண்டு வீச்சு, ஷெல் வீச்சால் இடத்துக்கு இடம் ஓடும் அவலம் அங்கில்லை. இராணுவத் தீர்வு முனைப்பால் தமிழ் பேசும் மக்களின் கைகளை பின்புறமாக திருகிப்பிடித்தபடி, கனம் குறைந்த பொதியை அவர்கள் கழுத்தில் கட்டி தொங்கவிடமுன்னெப் போதையும்விட முர்க்கமாக நடக்கும் முயற்சிகள் அங்கில்லை.
ஆம் பிதாவே தமிழ்க் கட்சிகளை மன்னி யும், அவர்கள் வேறு ஒரு கிரகத்தில் வாழ்கி றார்கள். அதனால் எங்களை அனுசரித்துப் போகச் சொல்வார்கள் போராட மக்கள் வீதியில் இறங்கினால், இதனால் என்ன பயன், அமைதியடையுங்கள் அடங்கியிருங்கள் எல்லாம் பெறுவீர்கள்' என்று உபதேசிப்பார்கள்
ஆம் பிதாவே, அவர்களுக்கு இப்போதெல் லாம் இந்த ஆர்ப்பாட்ட கூச்சல்கள் பிடிப்ப தில்லை. தன்மான உணர்ச்சி சகிப்பதில்லை! அவர்கள் அனைத்தையும் துறந்துவிட்டார்கள் ஆம் சொந்த ஆசாபாசங்கள் தவிர மற்ற அனைத்தையும் O

Page 8
ந்த நாடே நான் சொல் வதை ஒருநாள் கேட்கப் போகிறது" என்று கூறிய இடி அமீனுக்கு காலமும் கைகொடுத்தது. ஜெர்மன் அதிபராக இருந்து உலக மகா சர்வாதிகாரியாக மாறியவன் ஹிட்லர். படையில் சாதாரண படையாளாகச் சேர்ந்துதான் ஜெர்மன் அதிபராக மாறினான் ஹிட்லர் என்று இடி அமீன் அறிந்திருந்தான் -
கிங்ஸ் ஆபிரிக்கன் றைஃபிள்ஸ் பிரிவில் சேர விண்ணப்பித்தான். நேரில் அழைத்தார்கள். அவனது நெடும் உயரமான, கம்பீர மான, காட்டு யானை போன்ற தோற்றத் திற்கு உடனே வேலை கிடைத்தது. சாஜனாக நியமிக்கப்பட்டான்.
தனது பிரிவில் உள்ளவர்களுக்கு த்துச் சண்டையும் பயிற்றுவிப்பான் 蠶 அமீன் பலருக்கு இடி அமீனுடன் மோதி பற்கள் போய்விட்டன.
மேலதிகாரி ஒருவருக்கு இடி அமீனுடன் மோதிப் பார்க்கும் ஆசை வந்துவிட்டது.
படையாட்கள் முன்பாக சண்டை தொடங்கியது.
"என்னிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது" என்று சண்டை தொடங்க முன்னரே பீடிகை போட்டான் அமீன் "என்ன பழக்கம் அதிகாரிமுறைத்த படி கேட்டான்.
"சண்டைபோட ஆரம்பித்தேன்
அமீன் ஒரு குத்தை அவனது முகத்தை நோக்கி இறக்கஅதிகாரி தடுத்து அமீனின் நெஞ்சில் குத்திவிட்டான்.
படையாட்கள் தம்மை மறந்து ஆர வாரித்தனர். அமீனின் கறுத்த முகம் கோபத்தில் சிவந்துவிட்டது.
மிக மோசமான கெட்ட வார்த்தை ஒன்றை அமீன் உபயோகப்படுத்தினான் அதிகாரியின் தாயை கேவலப்படுத்தியது
யின் அசைவுகளை கணக்கிட்டு சண்டை யிட ஆரம்பித்தவன், இப்போது நிதானம் இழந்து தறிகெட்ட வேகத்தில் அமீனை நோக்கிப்பாய்ந்தான்
அமீனின் கோபம் அவன் கண்ணை மறைக்குமளவுக்கு
இரு குத்துக்கள் விட் L II6T.
அடியற்ற மரம்
உயர் அதிகரிகள் மத்தியிலும் அந்த ரே நாளில் பிரபலமானான் அமீன்
ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் வாடி கயெல்லாம் கிடையாது. காலில் சக்கரத்ை
அறையில் அமர்ந்திருந்து வாய் கேளு
ட்டும் கதைபேசுவது அமீனுக்குபிடிக்காது.
"அதிகாரிகள் என்றால் படையாட்கள் எட்டடி பாய்ந்தால், நாம் பதினாறடி பாயவேண்டும்" 6T6öILIII6öI.
அமீனின் சுறுசுறுப்பால் துரிதமாக பதவி உயர்வுகள் அவனைத் தேடி வந்தன. பாவைகளும் தேடிவந்தனர். மாலை
சை நிகழ்ச்சிகள், களியாட்டங்கள் என்று மாலையில் அமீனின் முகாமில் ஒரே கொண்டாட்டம்தான்.
"ஆடடி" என்பான் தயங்கினால் "அவிழடி" என்பான்.
அத்தனைபேர் முன்னிலையில் எப்படி அவிழ்ப்பது? ஆடத் தொடங்க அமீனின்
வளது தொண்டைப் ருடினான்.
Lý76ÖTGOTİT (6) FITGÖTG உத்தரவிட்டாலும் பிடி LONGÈ) DI GÖT JAGGGGGTGAGÖT 67 ந்து கொண்டான் இ
விட்டேன். நீ உயிர்
காரியம் ஏன் தெரியு என்ற அமீனின் பதில் சொல்லப் பயந்த யும் கூறினான்:
"எனக்கு இரத்த பிடிக்கும்" என்று இ. சிரிப்பிலும், சிரித்தபே விகாரமும் கண்டு (LIII60IIIéss.
அதன்பின்னர் அ பதே கிடையாது.
அமீனின் முரட் பிரிவுக்குள் பலர் அறி
LIGOL LLIITIL 356îT LDL காரிகள்கூட அமீனை ஆரம்பித்தனர்.
இக்கால கட்டத்தி கபாகாவுக்கும், பிரத
இடையில்
விழ்த்துவிடலாம் எ6
அப்போதுதான்
DLGOILLIT 9 ந்திக்க வருமாறு அ
பிரதமர்
விரு
எத்தனை .ெ
நாட்டை 46ö1606) 6TL. ц) dv LJILI தொடங்கிவிட
LDIT) பிரதமர்
அமீன் 9551D LIIIllg
LITT 95, LD5ĪTIL இருந்த பிரத மிகமிக இம்
"BITLL). இவளைத்தா வேண்டும் எ மனதில் எ( Ls,
[\. பிரதமரி தோற்றத்தை புருவங்களுக் பருகிக்கொன்
போல தடாலென்று பின்புறமாக சரிந்து பிடரி தரையில் மோத விழுந்தான் அதிகாரி
விழுந்தவனின் கால்களை ஒன்றாக சேர்த்துப்பிடித்து மடக்கி அவன் வயிற்றி லேயே இடித்தான் அமீன்
அதிகாரி முனகினான். அமீனை விலக்கிவிட முற்பட்ட இரண்டுபேர் அவ னது கால்களால் உதைபட்டு ஒருபுறமா ஒதுங்கினார்கள்
தன் வழக்கமான பாணியில் அதிகா யின் இடதுகாலை ஒரு உலுப்பு உலுப் சட்டென்று மடக்கி முறித்த முறிப்பில் அதிகாரி எழுப்பிய அவலக்குரல் அந் முகாம் முழுக்க கேட்டது.
யாரும் அமீனை எதிர்க்கத் துணி வில்லை. அந்த அதிகாரிக்கு விசுவாசமான படையாட்கள்கூட இந்த இராட்சதனிட வாங்கிக் கட்ட முடியாது என்று இருந்து GILL GOTT.
அதன்பின்னர் றைஃபிள்ஸ் பிரிவி அமீனுக்கு பலத்த மரியாதை
அமீனிடம் சண்டைபோட்டு முறிபட் வன் பிரபலமானவன் வீராதி வீரன் என்று புகழப்பட்டவன்.
உண்மையில் அவன் வீரன்தான் குத்துச் சண்டையில் அமீனைவிட நுட்ப தெரிந்தவன்தான்.
தவி உயர்வு பெற்றுக் கொடுத்துவிட்டாள். அதிகாரியின் மனைவியுடன் அமீன்
ாலும் நீ வந்தே ஆகவேண்டும்" என்றாள். அவளது கழுத்தை முகர்ந்து கொண்டி மீனுக்கு கோபம் வந்துவிட்டது. ரே கடியாக கழுத்தில் கடித்துவிட்டான். அவள் பயந்துபோய் அபயக் குரல் ழுப்பி தன்னை விடுவித்தபோது அமீனின் ற்கள் பதிந்த இடத்தில் கசிந்து கொண்டி ந்தது இரத்தம்
அவள் அழத்தொடங்கிவிட்டாள். அவன் ாடையைப் பிடித்த அமீன் இரத்தம் கசிந்த
அமீன் அவளை அமீனை இரகசிய மனதுக்குள் பிடித்து LIGT.
அதன் பயன்கள் எட்ட ஆரம்பித்தன். பற்றி நல்லவிதமாக அமீன்மீது மேலும் ந ஏற்பட்டது.
திடீரென்று ஒ( அலுவலகத்திற்கு அ "உன் திறமைக் திருக்கிறது"
"சவாலை ஏற் என்றான்.
“6julus fellsfjaf அதிகாரத்தை உனச் முதன் முதலாக போகும் அந்த அதி யும் தன் கைக்குள் சாரம் என்பது அ தெரியும்.
LDIL)6Ü LIITILI
 

காத்திருந்த பெண்கள்
ளவரசி டயானா என்றால் ရွှံ့ပြီ கங்கும் செல்வாக்கு இருந்தது. ப்போது டயானாவின் மகன் இள பகுதியை தன் நாவால் வரசர் வில்லியம்ஸ்சுக்கு அதேயளவு
ஏற்படத் சமீபத்தில் கனடாவுக்கு இளவரசர் வில்லியம்ஸ்சும், இளவரசர் ஹரியும் சென்றனர். தந்தையார் சாள்ஸ்சும் |ப்போது நீ அதனால் கூடச் சென்றிருந்தார். கச் சேர்த்து கடித்து J,GOTLIGJIGJ GJIGIJ,GJINGU G) 16:507 | gjLugj Gurful வெளி மியூசியம் உள்ளது. அங்கு ዘዐበ?” இளவரசர்கள் வில்லியம்ஸ், ஹரி ஆகி
கேள்விக்கு அவள் யோர் சென்றனர். நாள். அமீனே பதிலை அவர்கள் வருவதை அறிந்த இளம்
பெண்கள் திரளாகக் கூடிநின்றன. ம், மனித இரத்தம் சொன்னால் நம்ப மாட்டீர்கள் டியாக அவன் சிரித்த வில்லியம்ஸ்சுக்காக அதிகாலையில் ாது அவனது தோற்ற இருந்தே இளம் பெண்களும், மாணவி அவள் நடு நடுங்கிப் களும் மியூசியம் முன்பாக தவம் கிடந்த
сый, சில பெண்கள் வில்லியம்சை தொட்டுப் மீனை அவள் அழைப் வில்லியம்சுக்கு கொடுப்பதற்காக பார்த்தனர். ஆனால் UQ பெண்களுக்கு செண்டுகளுடன் அவர்கள் காத்திருந்தனர். கைகொடுக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. டு சுபாவம் படைப் வில்லியம்ஸ்சும், ஹரியும் மியூசியத்துக்குள் அவர்கள் வாய்விட்டு கதறி அழுதனர். ந்த சுபாவம் ஆயிற்று வந்ததும் அவர்களை நோக்கிப்பாய முயன்ற இரவெல்லாம் தூங்காமல் வில்லியம்ஸை டுமல்லாமல், மேலதி GOTI, யும், ஹரியையும் பார்க்க துடித்துக் 嵩 கண்டு ஆனால் தடுப்பு போடப்பட்டு இருந்த கொண்டிருந்தோம் ஒரு வார்த்தைகூடப்
இளவரசரை நெருங்க (Մկ-ա பேசாமல் போய்விட்டனரே என்று கூ ல்லை. கைகளை அசைத்து உற்சாக அழுதனர். U D Jод П. ஜனாதிபதி குரல் கொடுத்தனர். பெண்களின் அபாரமான மர் ஒபொடேவுக்கும் ஒருசில பெண்களுடன் மட்டும் இளவர வரவேற்பால் இளவரசர் வில்லியம்ஸ்
ான்: "எனக்கு யார்
luciores sit glugg, sm"
சர்கள் இருவரும் கைகுலுக்கினர். அப்போது அசந்துபோனார். ரச்சனைகளும் தீவிர
LDIT GOT.
தனக்கு விசு போலிச் சாமியார்களின் தொல்லை காட்சியில் தோன்றி உரையாற்றுவார்"
வ10 நம்நாடுகளில் மட்டுமல்லாமல், தாய்வான் என்று கூறியிருந்தார்.
ான சர்ச்சைகளும்,
படைக்குள்
அதிகாரி நாட்டிலும் அயோக்கிய சாமி ஒருவர் வசமாக அதனை நம்பிய முட்டாள் சீடர்கள்
களைதேடிப் மாட்டிக் கொண்டுள்ளார். நம்பிக் காத்திருந்தனர். ஆனால் 20ம் பிடித்துக் அவரது பெயர் சென்றாவ் மிங்"கடவுள் திகதி கடவுள் வரவில்லை. எங்கே கொண்டிருந் பூமிக்கு வருவார். ரி.வியில் தரிசனம் கடவுளைக் காணவில்லையே? என்று தார் பிரதமர் = தருவார்" என்று அந்த ஆசாமி GLIIGAS) jFFIILIÓNuÝLILD (BJELL ஒ பொடே கூறிவந்தார். 6ðIII.
ஜனாதிபதி கபாகாவை பிரேமானந்தா ஸ்டைலில் GML ಇಂಕ್ தவறு செய்து ன்பது அவரது ஆசை - பெண்களையும் ஒரு கை பார்க்கும் ԼԼԱՆ Վ8:T60 819 இடி அமீன் 蠶 அயோக்கிய சாமியால், பல வாக்குப் பொய்க்காது விரை
6IIլի * வருவார்."
தன்னை - பாழாய்ப்போனது இந்த ஆசா In De"Սա ԱԺԱմաle" மிக்கு கிளைகளும் இருந்தன. * குட்டு உடைந்ததால் பல திஷ்டம் அழைத்தது :
(5A5A50IITUGULD THILDIIIIIIIIIGOTColLIII
டததை தானே 6)Ալ ரைச் சொல்லி தாமும் பசியாறிக்கொண்டனர். இந்தப் போலிச் சாமிகளுக்கு மட்டு மல் அழைத்தா இந்நிலையில் மார்ச் 26ம் திகதி "கடவுள் மல்ல, இவர்களை சொல்லி பிழைப்பு ல் பார்வையிலேயே பூமிக்கு வருகிறார். அவர் எங்களை சொர்க் நடத்தும் திருட்டு ஆசாமிகளுக்கும் தர்ம த்துப் போய்விட்டது. கத்திற்கு அழைத்துச் செல்வார். தொலைக் அடி கொடுக்கலாம். தப்பில்லை.
ல் விருந்துக்கு அழைத் ""=====
துக்கு அழைப்பது
பரிய அதிஷ்டம் விசித்திரமான வழக்கு ஒன்று நெதர்லாந்து உயர்நீதி ஆளும் தன் இலட்சியக் - மன்றம் முன்னால் விசாரணைக்கு வந்தது. டுவதற்கான படிக்கட் திஹேக் என்ற பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்குள் அந்நிய
படியாக தான் ஏறத் ஆடவர் ஒருவர் புகுந்தார். அந்த வீட்டுக்குள் ஒரு பெண் டதாக நினைத்தான் = தூங்கிக் கொண்டிருந்தார். அந்நிய ஆடவரை தன் காதலர் என்று தூக்க கலக்கத்தில் நினைத்த பெண், அவரை இறுக வு விருந்தில் ஜனாதிபதி அணைத்துக்கொண்டு தூங்கிவிட்டார். குள்ள அதிருப்திகளை வந்தவரும் எவ்வித ஆட்சேபணையும் காட்டாமல் நடந்து டையாகக் கூறினார் - கொண்டார். காலையில் எழுந்தபோது தன் அருகில் அந்நிய ஆடவர் படுத்திருப்பதைக் கண்ட பெண் அதிர்ச்சி அடைந்தார். அதிகம் பேசவில்லை. அதனையடுத்து அந்த ஆடவர்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தான். அவன் அதிகம் - தொடுத்தார். ஆனால் நீதிபதிக்கு கோபம் வந்துவிட்டது. தமரின் அழகான இளம் "தூக்கத்தில் எதுவும் தெரியாது என்பதை நம்பமுடியாது. மனிதனுக்கு சில உணர்வுகள் உண்மையைக் காட்டிக்கொடுத்து மொழு என்று திரட்சி விடும். அதனால் இப் பெண் தனக்கு தெரியாமல் நடந்ததாக பான குதிரைபோல = கூறுவதை ஏற்கமுடியாது" என்று தீர்ப்பளித்தார்.
மரின் மகள் அமீனை பெண்மணி விடவில்லை. அப்பில் செய்தார். அங்கும் வழக்கு தள்ளுபடியாகியுள்ளது. சை செய்தாள்.
ன் அதிபரானால் 攤 ன் கட்டிலுக்கு" என்று தினமும் ரி.வி பார்க்கும் குழந்தைகள் வி. பார்க்கின்றனர். குழந்தைகளை முதிவைத்துக் கொண் குண்டாகி விடுகின்றனர். வெளியே சென்று விளையாடினால் கீழே
வோஷிங்டனில் உள்ள ஜோன் விழுந்து அடிபட்டுக் கொள்வார்கள் என்ற ன் மகளும் அமீனின் கேப்கின்ஸ் பேவ்யூமருத்துவமையம் நடத்திய பயத்தில் ரி.வி. பார்ப்பதே நல்லது என்று
தன் கரும் அடர்ந்த ஆய்வில் இது தெரியவந்துள்ளது. தினமும் பெற்றோர் கருதுகின்றனர்.
கீழிருந்த விழிகளால் ரி.வி. பார்க்கும் 25 சதவீதமான குழந்தைகள் சிறிய குழந்தைகள் மட்டுமன்றி, 11 டிருந்தாள குண்டாகி விடுகின்றனர். ரி.வி. பார்ப்பதால் முதல் 16 வரையுள்ள வளர்ந்து விட்ட கவர்ந்து விட்டான் குழந்தைகள் வெளியில் சென்று விளையாட பெண்குழந்தைகளும் ரி.வி.யில் தான் மாக அவள் தன் வம் காட்டுவதில்லை. உடல் பருமனாக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் உடற் வைத்துக் கொண் : காரணமாகி விடுகிறது. ரி.வி.யில் பயிற்சியை அலட்சியம் செய்கின்றனர். காட்டப்படும் விதவிதமான உணவு வகைகள், இதனால் இவர்கள் உடம்பிலும் சதை விரைவாக அமீனை குழந்தைகளைப் பெருமளவில் கவர்ந்துள் போட்டு விடுகின்றது.
தன் மகள் அமீனைப் ளன. அதை விரும்பிச் சாப்பிடுகின்றனர். ரி.வி பார்ப்பதால் உடம்பு குண்டாகி றியதால், பிரதமருக்கு இதனால் கொழுப்புச் சத்து அதிகமாகி விடுவதோடு மட்டுமன்றி, குழந்தைகளின் பிக்கையும் ஒட்டுதலும் குழந்தைகள் குண்டாகி விடுகின்றனர். விளையாட்டுப் பழக்கமும், புத்தகம் படிக்கும்
அமெரிக்கா குழந்தைகளில் 42 சதவீதம் பழக்கமும் குறைந்து வருகின்றன என்று நாள் அமீனை தன் நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ழைத்தார். S S LS S LS L LS L S L S L S S L S L S S S S S S S S S S S S S SLSSL LS S
9 " " விவகாரமான ஹோட்டல்
க காத்திருக்கிறேன்" கொழும்பில் விவகாரமான ஒரு
ஹோட்டல் இருக்கிறதாம்.
என்ன வித்தியாசம் தெரியுமா? வில்லங்கமான வித்தியாசம் என்று தகவல் வெளியிட்டுள்ளது ஒரு பத்திரிகை
அந்தக் ஹோட்டலில் காபரே நடனம் நடக்கிறதாம் காபரே என்றால் இது பெண்கள் ஆடும் காபரே அல்ல. ஆண் கள் ஆடும் காபரே,
பெண்களுக்கு மட்டும்தான் அனுமதி காதும் காதும் வைத்ததுபோல நடக்கிற தாம் ஆண்களின் காபரேயை இரசிக்க பெண்கள் கூடிவிடுகிறார் களாம். கொழும்பு எங்கோ போய்க் கொண்டிருக்கிறது
யாளர்களை ஒடுக்கும் கு தருகிறேன்." தன் கைக்கு கிடைக்கப் ாரம், நாடு முழுவதை போடுவதற்கான அச் மீனுக்கு மட்டும்தான்
ப்போகும் கடாவுக்கு டிருப்பது தெரியாமல், சியாளர்களை அடக்க ரதமர் அங்கு பெரும் D6755). (தொடர்ந்து வரும்
6.0.5-11, 1998

Page 9
C : IJTIT TIL : 1 2 : U
உலகம் போகும் போக்கைப் பாரு தந்தனத்தில்லானே என்று பாடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். இந்தப் படத்தைப் பாருங்கள் ஆளைப் பார்க்காமல் ஆடையைப் பாருங்கள் என்ன வித்தியாசமாக ஏதேதோ தெரிகிறதா?
அழகி அணிந்திருப்பது வித்தியாசமான உடை ஒரு சமையல் பாத்திர கடையையே உடம்பில் ஆங்காங்கே மாட்டி வைத்திருக்கிறார் எங்கெங்கே என்னென்ன பாத்திரம் இருக்கிறது என்று நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்
மெசிக்கோ நாட்டு ஏழைக் குழந்தைகளுக்கு நிதி திரட்டு வதற்காக வித்தியாசமான இந்த பேஷன் அணிவகுப்பு நடத்தப்பட்டது போகிற போக்கில் துணிகளுக்கே மரியாதை இல்லாமல் ஆகப்போகி றது. புடவைக் கடைக்குப் போகாமல் பாத்திரக் கடைக்கு டேயெடுக் கப் போகிறார்கள் கவச உடை மாதிரியும் இருக்கும்தானே -
அப்பளம் மாதிரிகா சாரதியின் னாகி இருக்கும்? அதே என்றா நினைக்கிறீர்க யமே அதுதான் சா காயங்களுடன் தப்பிப் იწp" t mirmi.
பஹ்ரெயின் நாட் எஸ்ரிக்லஸ் நெடுஞ் இந்த விபத்து நடந்தது மாக வந்த கார் கட்டு மீறி தடுமாறி நடைபாை யது விளக்குத் தூணும் யது அதி மோசமான சாரதி மட்டும் கைய வெட்டுக்காயத்துடன் தலைதப்பியது மட்டுமல் உறுப்புகள் தப்பியதும் புண்ணியம்தான்!
-> பல தினுசாகவும் To தெரிந்ததுதா
கண்களுக்குள்ளும் விளையாட முடியாது வேண்டியதுதான்.
உலகக் கால்பந்: ஆரம்பமாகப் போகி ஃபிரான்சில் உள்ள பிரமாண்டமான பந்து கொள்ளும் நாடுகள்
இந்தப் பந்தின் சாதாரண அளவுள விட்டுள்ளார்கள் வித் இன்றைய தேதிவ
2 UGLOGONOůLų
போரில் முக்கியமான தந்திரங் களில் ஒன்று உருமறைப்பு எதிரிகளின் கண்களையும், வேவு விமானங்கள் ராடர்கள் போன்றவற்றையும் ஏமாற்று வதற்காக உருமறைப்புத் தந்திரம் கையாளப்படுகிறது.
போர் வீரர்கள்கூட இலை, குலை களால் மறைத்துக் கொண்டும், முகங் களுக்குக் கறுப்புச் சாயங்கள் பூசிக்
கொண்டும் செல்வர். வாகனங்களும் விமானம் தாங்கிக் கப்பல். இதன் பெயர்: ஆர்கஸ் உருமறை பலவிதமாக சூழலுக்கு ஏற்ப மறைக் நிற்கிறது. எதிரியின் இன்னொரு கப்பலில் இரு கப்படும் களில் இருந்தோ பார்த்தால்கூட விமானம் தாங்கிக் கப்பல்
படத்தில் இருக்கிறது பாருங்கள். தெரியாது. எத்தனை தத்ரூபமாக உருமறைப்புச் செ இது என்ன தெரியுமா? பிரிட்டனின் ஆளா?
என்பதுதான் ஆச்சரியமான உண்மை. பன்றிகள், எருமைகள் போன்றவற்றையும் ருசித்து XXXXXXXXXXXXXXXXXXXXXXXX 5 உண்ணும். கொமொடோ டிரகன் என்ற இப்பிராணிகள் வசமாக மாட்டினால் மனிதர்களையும் adulås முதலை போன்ற தோற்றமுடையவை. தரையூர்வன. லபக்கென்று சாப்பிட்டு முடித்துவிடும்.
LD, 42`IB5 GA95IT (G60TGr#7ZLI35 CASITC05)45 6YTIGA) 19'60)G)I LIGIOOT காணப்படுகின்றன. மிகப் புராதன டிரகன் ஒரே தடவையில் 24 முட்டைகள் ELLLLL LLLLLLLLYSLttLLYLLLL LLLLL S ML T YLTTLTL S S tELTLY0tttLLLL LL LLEt in. #? *:* P "ஆல் இருப்பது இந்தோனேஷியா #mنuنه وll; மிகக் கூர்மையான பற்களையும் நீளமான பிடிக்கப்பட்டு அவுஸ்திரேலிய மிருகக்காட்சிச் சாலை மெல்லிய நாக்கையும் கொண்ட இப்பிராணி ಬಿಸಿ: வளர்க்கப்படும் கொமாடோ டிரகன், வேகமாக ஓடக்கூடியது. ளம் 217 சென்டி மீட்டர் இரவு உணவாக வேகமாகப் பாய்ந்தோடும் மான்களையே சுண்டெலிகள் கொடுக்கப்படுகின்றன. லபக்கென்று துரத்திப் பிடிக்கக்கூடியன இந்த டிரகன் 'நாக்கை நீட்டி விழுங்குகிறது பாருங்கள்.
ஏப்.05-11,1998 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பந்தாவும்,
ார் நசுங்கிக் * பந்தா, பகட்டு, படாடோபம் என்ப கதி என் வைக்கு உதாரணம் போல போஸ் கொடுக் கதிதான் கிறார் பாருங்கள்.
செல்லப் பிராணிகளுக்கு அத்தனை கவனிப்பு நாய், பூனைகள் போன்றவற்றுக்கு ஆடைகள் அணிந்து அழகு பார்க்கத் தொடங்கி விட்டார்கள். அதனால் இனிமேல் செல்லப் பிராணிகளுக்கான புடவைக் oolo கடைகளும் கட்டாய்ம் தேவை. ": இலண்டனில் பிட்ஸ்பர்க் என்னும் படுவேக இடத்தில் ஆடை உலகம் ஒன்று உருவாகி ப்ெபாட்டை யுள்ளது. நாய், பூனை போன்றவற்றுக்கு ரகம் ரகமான டிசைன்களில் ஆடைகள் இங்கு கிடைக்கும். எக்கச் சக்கமான கூட்டம் அலைமோதுகிறதாம்.
செல்லப் பிராணிகள் ஆடை இன்றி இருப்பது கெளரவக் குறைச்சல் என்பது மாதிரியான நிலையும் ஏற்பட்டு வருகிறது. எல்லாம் நேரம் தான் படத்தில் உள்ளது நாயா, பூனையா? சாட் சாத் பூனையேதான்.
而, ஆச்சரி ரதி
'ಆಶಿ
பல அளவுகளிலும் பந்துகள் இருக்கின்றன ன் படத்தில் உள்ள பந்து கைக்குள் மட்டுமல்ல அடங்காத பெரிய்ய்ய பந்து இதனை வைத்து எட்டி நின்று பார்த்து இரசித்துவிட்டு போக
து போட்டிகள் கோலாகலத் திருவிழாவாக ன்றன அல்லவா. அதனை முன்னிட்டு தெற்கு அல்லி என்னும் இடத்தில் உருவாக்கப்பட்டுள்ள து இது உலக கால் பந்து போட்டியில் கலந்து
பந்தில் இடம் பெற்றுள்ளன.
பிரமாண்டத்தை காண்பிக்க அதன் அருகில் |ள பந்துடன் ஒரு பையனை விளையாட தியாசம் தெரிகிறதல்லவா. அடேங்கப்பா ரை உலகின் மிகப் பெரிய பந்து இதுதானாம்.
ப்புச் செய்யப்பட்டு கடல் "" தோ, உளவு விமானங் தான் நிற்கிறது என்பது ய்துள்ளார்கள் பார்தீர்
ண்டு குண்டு மனிதர்கள் தகவல் பெட்டி அறி டுத்தியிருக்கிறது. ஒரு ாசமாக இருக்கட்டுமேன் இந்த வாரம் குண்டுப்
ாழுத்த பன்றிக் குட்டி தோற்றம் தரும் இந்தப் Tiffair GT GOL I6 GGUIT ாம். கழுத்துச் சுற்றளவு 36 சென்டி மீட்டர். போலவே தலையும் சைஸ் இருளில் இந்த ாரைக் கண்டால் பயத் தில் வெலவெலத்துப்
Linfairs. Gr.
உலகில் அதிக எடை புள்ள பூனை இதுதான் என்று கருதப்படுகிறது. இன்னமும் கின்னஸில் பதியப் படவில்லை. நோர்வே நாட்டில் இருக் கிறது. கத்தோ என்று பெயர் வைத்துள்ளனர். இந்த பூனை மியாவ் ான்று கத்தினால் பயங் ரமான சத்தமாகக் கேட்கு ாம் இராட்சதப் பூனை
TID6ui
(UD:

Page 10
Willy HT || || || ALI T தானப்படம் oil KAYUDARA FETT ரொம்ாத்தின் துப் பதிப்பு ஆகும் . وو பார்ானந்து நருப்ாந்திரா பதினர் நாத்துவரும் சத்யா வின் நிறுவப் பந்து only Giggs),
கதாநாயாக நடித்தும் பான்றைத் தயார்களிருக்கிறது Harrill
LTTTTTTTTT TTTTTTT TTTTT TTTT TTTTTTT T TTTTTTTT „ganz திரு மாறுபவர் மின்ார்ா ாங் பார் இவர் ரயில்
Millimi 'un கலக்கள்
PERTINIAMI ாப் பார் பந்தயங்குள் TITIMIT STÅR I ாள் பிர் விடயமாடம் I'w WWW yn yr unffurfiwylliwiau'r
தப் பாய பருக்கு முன் நடித்து வெற்றிபெற இந்தி in டிர்ல் LLLLLTTTT T TTT T TTTTTLL T LTTT TT ZS TTTTTT TTTT LLL TTT A AUGUR தெ y LLAIIIITA) uLILATA
புள்-புகுமுகம் ■ ■ காப்பா தரிப் பொதும் ந்ேதில் : E பெயர் மாநெரிசா ரா பிரண்ட் A. இயங்கிய நாகராதி அடுத்து பிந்தும் படத்திற்கு மின்னர் நடுவோம் ன்ற பெயரிட்டுள்ளார் தினந்தோறும் பட நடித்த முரளிாவட்கம் கொடியே ப்ெபடத்திலும் நடிக்கிறார்கள் STTTTT T T T LL TTTT L TT TTTTTTTTu L YTTTTTT LLL LLTT STTTL LTTTTTTTSSTTTT SZZ LL LLLLLL Tu TT T uu u TLT TTTTTTTTTSZSSTLTTTLT TTTTTTT
El triur a LTTTTTT TTTT Tu uuS TT L T TT TTTTTTTTTT LL ZST S TTTTT TTLL TTT TTTTTTS
LLLTL TL TT LTLTT LT T LLLT LL T T T TTTT TLTTTLL TT LLLL T TT LT L பதில் வினுக்கரவர்த்திக்கு | Tulm II , „Hünf PP) ாதலுக்கு மரியாத என்ற ஒரு படத்திலும் வாந்தில் வியந்தி புராவ uL TTT TTS S SZ T T T S TTu TTT YZT TTT TTLL TTTTTTTTT S T TTTTTTTTT LLL
வாவு என்ற மண்வாய் பட்த்தில் மட்டும் நடிந்து வருகிறார்
| | | | | | | | கோள்விக்கிப்தம் சோவி பந்தரே தமிழிலும் காதலர் தினம் படத்தில் நடந்து வருகிறார் உண்மையாக சொக்கு தினமும் காதர் தினம்தான்
இந்திப் பட கதாநாயகர்களில் பயருடன் மிகதிகக்கப்பட்டவர் சோவிாம்ரான் அமீர்ாளளயும் ஓடி டிாதபித்தார்.அமிர்னான்
V MIGLIA EL GANAWY I
எப்படியாவது அமீகானை வலையில் வீழ்ந்திக் ாட்டுக்கிறேன் என்று சபதம் செய்தாரம் LLLL LL LLLLL L LLL S LLLLL LL LLL LLLL T L S L S SSYL L LLLLLL சபதம் பின்றுவந்ததாகத் தெர்
鲇 yhursyig
GELuntri Lupa
ம்ரான் வரால் ரம்யா வின் மவுசு குறைந்து வருகி தா அப்படித்தான் தெரி கிறது.ஆனால் ரம்யா அதை
மறுக்கிறார்
"பங்களுடைய போட் | || ALIIT ETT UT IT IN TITWIT நினைக்கிறீர்கள் இது ரம்யாவிடம் கேட்கப்
LI L Li iffi
DELSTATE
குக் கறார் TFELTT குறிப் IT FETE In இவ்வை எல்
ாேரையும் போட்டி ாவ்லோரும் என்று செ என்னுடன் நடிக்கும் செனந்தர்யா ே என்னுடைய க்ளே நடிக்கும்போது
t". பறக்க ே குளிக்
'_latan தளிக்கும்
NT, Mis I
LI படத்திலும் ஒரு காட்சி வருகிறது
ாந்திரும்ாஸ்டியனும் பிரட் TIM JUTT TITT IN IU IATA LUIGITA In 15 April wrth Royal TPP 1ங்கிந்தி GirlsAll FIFT li வரும் என்று பாக்கப் ஒவ்வொரு ஆய படும் தமிழ்ப் படங்கள் காரா குளியல் அறைக் கதவைத்திக்கிறாள் ாங் பிரபுவா சொந்தாரம்பாாள்மயா கடும் அதிர்ச்சி LLLLSLLLLLLLS LLLLLLL D S LLL LL S TLDLLL LL SLLLLLLSZLLLLLL பாது வந்தேள் வந்தாய் வியா கொள்கிறான் TITTELUN LL YY S TTTTT TTT TKTTT S LL T TTTT T S T TT L TT T CTT TTTTTL TS | || || ||ITA}} First
நடிந்துள்ளிகள் அதனால் பங்களையும் அவரை களஞ்சியத்துடன் நெருக்கமாரி:
Alirah Tintarih Gahaniwalit தேவயானிை மறுப்பு":. ா டாங் பிள்தைய நபர் நூபுதியாக புது களஞ்சியம் என்றுவட் சகோதர ருபா தேவா அவரது பிருந்து ாதிரி நாள் அவருடை சிள்ளத் தங்கச் Gales TGARTE அப்படிானார்ாத்திவேநான் நான் அங் मम साक्त 」上.■L山專雷鳥雷島島 LL■■■■
பாத்திரம் என்ன? அதற்கு எரேமுக்கியத்துவம் ரேன் து என்பதைப் பார்ப்பேன் அடுத்து இயக்குநர் கம்பனி காதல் கோட்டை படத்திற்கு பின்னர் எந்த பன் நடிக்கும்கதாநாயகன் போன்றவிடயங்களை படம் பாராம் என்று நாள் யோசித்தபோ "Tatum நடித்துவரும் படங்கள் |பூவில் ப்ேபு வழங்கியார் படம்
நேர்ெந்தும் ட்விக்கும்ாக்கும் கல்யாம்பூந்தோட்டம் , அதேபோல் ாத் வந்தாய் தாாட்ட பருவானா ஆகிய படங்களில் பின்னர் அவருடைய கிழக்கும் மேற்கும் ஹிட்ட i TD i அந்த நம்பிக்கைவில் பூந்தோட்டம்பட இேயக்குநர்களஞ்சியத்தின் படங்களில் அடுத்தடுத்து நீங்கள் பண்ணுகிறேன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தல் மன்னன் வதந்திதானா? ார்ாது 9 MENUIT HELSINKÄÄPITÄHELELI JÄLKEELSTAATLEENTELLT மருள் வாரியர் LTTTLS T LSYTLTLTTS TTT LLTT S TTTTLT S TTLLL LLLLSZ LLLLLLLLSYTLLLLSS LYYZTL SZLLLL LL
Italist நோய்கண்டதால் விடுகிறார் LuTTTTSZTLZSTTTT STTTTT SSTTTLLTTTTT TTTTTTTT LTTTT TT TTTLT TTTTTSYTTu uLuS YYS ZTTTTLTLLTTT TTTTT uTTTS TTT T TTTTTTTTTT TYTTY TT TT TTT TTTTTT S SZ T T T மார்வேக் கட்டணி இவனந்து பரவு பற்றி சுக்கள் டான்ரா நடித்திருச்
புத்துகிறார்கள் விறு விறுப்பாயத்தாயார் என்ன சொல்கிறார் ஆரம்பத் பத்திற்கு உரு ரெடுத்துள்ள ரொமுடன்தான நான் அதிகபடங்களில் நடித்தேன் உடல் பெரு YSYSZ TTT T STTTLLLLLLL LLL STTL L LLLLL D SYTTTTTT TuTTTTTTTTTTT TTTZT T SZ u uTTTLTTTT S YTTTT TY Irán. A Irina III ன்ெடிங்மேன் ஜெயராம் நபோ பிரபுரம் FITTED) பக்கா ஜென்டிஸ்மேன்" என்கிறார் மருகாரியார் உலகில் ெ
NTERDITI
பின்றும் பியா
ாறும் சாதன
பாளராகத்தான் நினைக்கிறேன். ால்வது கதாநாயகிகளை மட்டுமல்ல,
கதாநாயகர்களையும்தான் வயான மகேஸ்வரிபோன்றவர்கள் ாள் ப்ரண்டன் இருந்தாலும்கூட பிட்டுக் கொடுக்க மாட்டேன். என்
வண்டும் என்றுதான் நினைப்பேன்" S SS SS SS SS SS SS SS SSS S
jibGung Guigi duni
litir Irisial' - I'll fili. இல்லாமல் ஈர்புவைப் : அதிர்ச்சி
னோடவுளே என்று புலம்புவார் பத்தவரவேற்பால் அதே மாதிரிபடி வந்துவிட்டா கந்த Britainiar Inulin
பாள் சுந்தான் நண்பி Hinr. து விட்டுக்கு வருகிறான் ரம்யா iள்தாக குளித்து ாவில் துளி எதுவும் இஸ்லாமல்
போடி வந்து ராவை கட்டி
இப்படியொரு மிகு திரு ாட்சி
LSLSLSZTLLLS TTT S S S S S S
SS
அப்பா கிரண் மகேஸ்வரியின் மயக்
Clunyair auss KÉ. WILVINA LYLLLSS YYYYYS S TL TTS S LL TTTTTT SS S ZLLL S முரட்டுகதாநாயகனாக நடிப்பவர்தான்று கோபாட்டும் நிச்சரித்தா கேள்வரி ராஜ்கிரன் சமீபத்திய படங்கள் பாருங்கள் அழகான தடுகள் துடிக்க முடிந்ததும் நழுவும் அறி சரியாகப் போகவில்லை.அதனால் yn amrywir. Yr நல்வரி பங்ா ெ அப் LTaylor ஆனால் கேள்வரியின் ாதிப் பார்
விந்தாலாட்டு படத்தில்ாட்டகுழப்பங்கள் த்ெதுங்கில் தாருவர் நமக்குவர் முரளிக்கு அப்பாவாக நடிக்கரவாதியைகாதலித்தார்களிமையில் பிரபுவோடும்ப பார் முதலில் இந்த Chall Llanfirminar Lair
நெப்ப்ேள்ெ நடிப்பதாக விருந் LLL LL LS LT TLT L L TTTT TT T TTS TTTZ S L L L L TT LLTLLLLLLL தது தலைமுறை படத்திலும் அறிந்தாருடன் டல்வாகம் படித்தின் இப்போது மறுபடி ெ
நடிக்கிறார் ராஜ் நார்கோயம் போனார் புறவு JUANA MINIANO Ei கிரண் மகனாகவும் கதாநாயக பலமானது பின்னர் அதுவும் முறிந்து llys Elisaf yw'r ieithas and Irif), 29 மிளாகவும் நடிப்பவர் விக்குநர் போனது OG HUATREYTTU தொடர்பு கொள்அதியமான் காதல் மன்னன் படத்தில் தன்னை புதுப்பிக்கத் தொடங்கியுள்ள
ர தேடிக்கொண்டுவரும் ரம்யா
Ffraith y dair Affrif Wenal Llw'n Gris
- UTHI

Page 11
பல் தலைவரின் அந்தரங்க
ܠܐ Bismuntañolesti
KINI MOLIMPITOLATAN IKI Willinnaeus எம்ஆாாரி ஆகியோருடனும்
கொடியோ இருந்தார். பின்னர் li NBA in an inli „aufla in Blinäsur fü. ITALING தும் ஏகப்பட்ட தொலைகள் படப் தாய்ட் இரவில் ஓய்வு Alun க்கு நெருக்கடி
சிறிதளவு போாதப் Lugarais ார் நடிகை அந்தப் பழக்கம்தான் a III-III, III கூறப்பட்டது. ஞர் உதவினார் ர நடித்துக் கொண்டிருக்கும் மிகப் நடா அவர் ஆரம் தி
■ 1嵩島 |ட்டில் முக்கிய பதவியில் உள்ள
கைக்கு இடையே அந்தக் காலத்தில் பது
பெண்கள்ாரத்தில் ஈடுபாடுள்ள ALI, MEMILITÄRINÄ என்பவற்றுக்கும் is stral affairs எழுதியவர் FESTITI ONLIGT ATTITUT
FijLINTEST (talfjEDFDUThomas 22:59,
மிரும்போதன் விடுவார் கவிஞர் அப்படிப்பட்டால் தொடர்ந்து தயும் நாம் கொள்பவர் ரெக்ா" *
பாவம் உடையவர் தன் சொந்த சபாந்தியத்தில் இருந்து உதவிசெய்யும் தாராகுளம்ாடத்த * 器
KANTHI WAKAKIT AWUJUD LI LA தாரம் செய்த ட்
மட்டுமல்லாமல் ஆத்மார்த்தான் நட்பையும் கொண்டிருந்தனர் கவிஞரின் குன்ாம்தான் дан. Mans EITTI. ■■ *T- | Typ TELJITELTINTI SEDEF GIGITTNELL Italisi Indi அந்தநாக படிப்படியா டகின் ■蘭轟 -
பிரபலமாகி நகர்வை நடிப்பிலும் الوقويسمة கொடுக்குமாறு கே
MIT MAIG, GITT LIisradimir MTI INITI
பிரவாள நடிகைகள்ள தன் படுக்ை தொண்டர்கள் ான்றக்கு அழைப்பது என்ாங் தண்பவருக்கு ரகான்றால் பக்கத்தில்
குை என்றுதானே நிாள் நடிகையுடன் ஏற்கனவே தொடர்பு இருந்த கொள்ளலாம் என் gywir, sy'n yma i fyny a'r Tir y Warsaw தலைவரின் ஆன பன்மடங்ாகியது பொயிருந்தால்,
நடினதும் சில காலம் தலைவரின் HRITTANET | J5 || FIN ாள்லாம் பிசைந்து போகவேண்டி இரு ந்து கொடுக்கப்பட்டிரு
பின்னர் ருகாலத்தில் தாவர் typrif fwyth முகம் கண்டபோது நடிகைக்கு பலத்த சந்தோம்
புளுடன் ஆாவியாக இருப்பது புதிய விஷம்ஸ்ய அவரது பார்வையில் NIMETITI
நடிகையோ பிரபலமான கவிஞருட ாக இருந்தார் கவிஞர் தன் சிபாரி க்கு சினிமாவிலும் பல வாய்ப்புக்களை ாடுத்தார்
க்கும் கவிஞருக்கும் இடையே நட்பு ாலும் கவிஞரின் காதலில்யும் அவ்வப் ாந்துக் கொண்டார் தலைவர் பிது தெரியவந்தபோதும் கவிஞர் அதிர்ச்சி தலைவன் சுபாவம் கவிஞர் அறியாதது
க்கும் கவிஞருக்கும் இடையே ஒரு பெரிய
இருந்தது
தேவை முடிந்ததும் தலைவர் கழுவி
ார்
| | | | | |ங்குப்
முன்றெழுத்து பாடி பொல்வாத கோபத்தில் இருக் மென்ாக பெட்டி கொடு ஒன்றுக்கு தாறுமாறாக பெட் நாராகக் கிறித்துவிட்டார் நடி பெறவும் துளித்த நடிகர் மக்கரும் அவரை தோற்வடித் । मा। कम जाता था |
டாம் விட்டில் விசாரித் ாாம் அங்கு தெ ராதா அப்படித் தெரிய ா வர்த்தக பிா
Ti. ாதவர் பா பா பானுக்கும் ரவி ரு பரும் பரிந்தா ருகு ப்ளந்து எங்கு ாரு திருபர் ெ பட பங்கு பயிரி பாடு
கருக்கு ரசிகர்கள் I இவ்வாய் போருங்ா ந ார் எழுதிய காதல் கவிதை Mal als Frw^n LWT ym Mrwy flwynwynwyr ANC, ாண்டிருக்கும் உள்பர்நாள் எழு
உள்ளப் பார்ந்ததாய் விஞள் ர் ஒரு நார்போ
டா காளியாகும் ெ PNUN is a far
III
Tritir
பள்ாவின் கேம்பாடின்கள் த ரா பதகரும் அந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேட்டைTதிக்கு கல்யாணம் காதலர் மூவர்
மழை வரப்பொருது * காதலி PlotAUTTA リ MTsun-Ti, Nr. அப்பான் அம்சவிர்நன்ாள் 鷺 நடிகைகள் ANTE சுறி * ம்பாய் later வன் ாோந்து FI
■■ IQ高* குயிலுக்கும் தொழிலதிபர்ே மடிநாக்கும்ார்தள்
- வருக்கும் வரம் என்று first Arliners 鬣醬 槛 கதை ட்விட்டார் 醬 பரிதா விர :வப்போதிபதியர்
திாங்கிப் போர்கள் ничу нији ВЕШТЕН Ен 蠶 ■■■■ VIM ARTENTIN, PROITMITA : பன்னொன்று ஒரே 鸚
இல்லை தொன் கொடுத்துவிட்ட திகதாநாயி
துேம் NE 50). In என்று திருமள் செய்துகொண்டு ஒரு பிா பெண்ணுக்கும் Playal YRITTIME "LITLV காட்டிவிட்டால் எப்பொம்மூன்று வினைஞர்களுக்கும் Y Llifau திகழ்ந்ததால்வா பார் * 量
பரிம HE HITLEF JEAN HIRIAI: U L-PJANTI TA' METL-Anness *_*三*■ KAPPYE பியக்குநராக இருந்த திரும பார் நடிகர் நால்வர் மறுத்து ாதவர் இருப்பது மெய்தற் மந்து அறிமுகா
போதைக்கு திருமணம் இசை * THN திரைப்பான பெண் NAMIEN AGH AN GRAMIKE" AFGing na IIIT II ". :ந்ெதுந்ேத்ர்ந்ந்ெது சிம்பிதா பார்கள் பின்னர் FATIMAAJAN TIT a அதன்பின்ார்நாள் ATP
நியாயம் கறிார் தயாரிப்பாளர்களுக்கு நிம்மதி ட்டும் தலைவரை அனுசரிந்து தாண்டர்களாவது குண்டர் க்கு கெளரவம்
வள்ளி நாயகி இப் போது எதையும் பிழக்கத் தயாராக இருக்
கிறார் எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் ஏன்று ன் கவர்ச்சிப் புகைப்படங்கள் சிலவற்றை முக்கிய பியக்கு
=エ
நாளுக்கு அனுப்பிவைத்திருக்கிறாராம் படத்தை பார்த்து
சிலர் அழைத்தார்களாம். ஆனால் நடிக்க மட்டும் சான்ஸ்
lélögfleymi கொடுக்கவில்ாடியாம் வெறுத்தும் போயிருக்கிறார் நாயகி
அடுத்த படத்தில் தள்ளை நடிக்க வைக் வேண்டும்
பந்தரான இயக்குநரிடம் கட்டளை பிறப்பித்துள்ளார் ارتقart |
தள் காதலரான குமார் நடிகர்மீது "All
#p""; தமிழக சஞ்சிகைக்கு நடிகரற தேர்தலில் நின்று நோல்வி கண்ட நடிகரைத்தான்
த்தார். ஆனால் மும்பாய் சஞ்சிகை ஆணர்நாயகன் நடிப்பில் பின்பற்றுகிறாராம் அதுமட்டுமல்ல,
கொடுத்துள்ளார் நடிகரை இடயே பெயரிலும் ஒற்றுள் பிருக்கிறது ZZ Z STT S SL SS TT SSL S zt t TTT TTTTS Y TTTTTTtTTTTTS ப்போது இடி பொய் இரு சி' காதலித்தி ஹீர'நடிகையைத்தான் ஆனநாயகனான துவிட்ட்ார்கள் பிருபக்க பிடி குமார் காதவித்தார் து சென்னையிலே பிடிக்க முடியாமல் Hi Ti s' நடனமாடும் கார்த்திக்-ரோஜா ால் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாக ஜோதி நடிளான் டாக் ார்ந்திக்ரோஜா இணைந்து ங்குப் படங்களில் பிளியோ ஒருவளரத்தான் திரு நடிக்கும் படம் உள்ளிடத்தில் ஏன் அங்கு போகிறார் செய்துள்ளாராம்' கொடுத்தேன் படப் III. LA பிடிப்புக்கள் வேகமாக நடந்து ஒருவருடன் சகுடலும் ஒருகு நடிகை இப்போது "WIusapan miakan in sa iki jirrrrrr
புள்ளவராம். இருக்கிறார் என்ற தகவலும் ன்ே என்ர ராஜ்குமார்
யான நடிகைக்கும் இடையே உள்ள உண்ம்ைதானாம் அதனால் புதுவாந்தம் பூவே
புதுப்பு:துர்நடனம் ஆக்டிநேரங் செல்கிறார்கள் என்று படப்பிடிப்புவாய்ப்புக்களை பின்ன வெற்றிப் படங்களின் வரிசையில் பட்டாம் அவர்கள் சொன்ன பதில் பார்க்காம் என்று so விளையுமா ஆம்
ாப் போகிறார்கள் வைத்துள்ளாராம் என்ார் விக்ரமன்
#@.J,။ TaxYAy. O’z MYAF ahAin diaWooSIY
L. ரன் பாரயின் கவர்ா og HIT
ஆாேவியம் ஆகளிடிைஎன் மாவோம் Ali Tissima XIII A, EF, it-TEFL KAIL Allari
ந் *
பிப்பதும் தான்- மீட்டுவிழாவில் மலை ஒரயடியாக
தங்களின் தாக்கு Gweler wwwwwwwww.stan 'துக்கிவிட்டா அர்பேசியது
ill தா உள்ளைப் போலவே பெரும்
ாருங்கள் குங் க்ரெட் பெண்பிதுகள்
ETT MANGELIGIEJ W அர்ே MIAMI NAgE, கொண்டிருக்கிறேன் : : falta e MSPM ■ தவிர ம் அன்பு மடல் புத்த பொத்கரகம் படத்தை உனக்காவே HLIII
முப்பது முறை பார்த்தேன்-ாப்போதும் t 轟 Herak. Er 黜
வர்த
WSKF பாதித்து விதம் விதமாக கார் JIJMANJIM * தரும் நிஜத்தில் எப்போது கா::
நரிசாக் தருவாய் TT " |
இப்படிக்குடன் பம்ா கேட்டு ஒற்றைதல் 』 வெம் குளிர் lNA na கால் நவமிருக்கும் பக்தன் இந்தியங் பார்த்தேன் பிரசாதம்

Page 12
உன் வாழ்
சொந்தங்களின் அன்பு G5ւգնց Աpւգաո5 தேசமொன்றில் நீ GITS is 007 to OUL15TCI வைராக்கியத்துடன் தொலை தூரத்தில் தன்னந்தனியே நான்
-0-
வின் உச்சத்ை
தக் TGO
இருண்டு போன என் எதனாலும் வானத்தினுடே ஈடு செய்ய இயலாது தீபம் ஏந்தியவாறு நீண்ட தொரு ரோயிரம் நட்சத்திரங்களின் 6) LIITILLGÜ 6)OJOMÍ)
59of)U U)(MCOTCOM)(0)6) உன் நினைவுகளே எனைக் கடக்கின்றன -0-
உன் மனதில் பரந்துள்ளதே. அந்த வெற்றிடத்தை 86յոմսր 61յմկար?
காற்றலைகளில் கேட்கிறது -0-
2. GML) மேற்கே வரத்துடிக்கும்
தடுமாறுகின்றன
வாழ்க்கை இங்கு யாருக்குச் சொந்தம்2 GO785&SIT? GTGOTö865 ITA
-
நீயும் நானும் நிலைத்திருப்போம்-என நினைத்திருப்போம்
***
***
foLuna -
யாருக்குத் தெரியும்
மரணிப்பு யுத்தமல்ல; மனங்களின் யுத்தம் ***
***
LD TIGNOTIF/CIs git *** மதிக்கப்படுகின்றன: வணங்கப்படுகின்றன. ***
உன் மடியைத்தா. ISIT 60 COTITU5 U600 GO785 (95419 (UTC) சுருண்டிருக்க
என் பூர்வீகக் கனவுகளை சொல்லிச் சொல்லி விம்முவேன்; என் தலை தடவி ஆறுதல் தா
எனக்குரிய சிவப்புரோசா இரத்தமொழுக
எப்படி இவ்வினம் எவ்வாறு ளைக்கும்
பொதுவாக மட்டும்
5 A/100 GULJ UGIEJ 65 GMT
'ட
என்ன செய்வதென்று
தடுமாறி குடுமாறி
எங்கு எமக்கு தவழ்வதை விட மரணக் களமென்று ***
*** 8ñցյ6ն 6ցմյարան) இது மண்ணுக்கான சற்று
எழுந்து நில்லுங்கள்
துயர்களை துடையுங்கள்
ஏன் என்றால்
துயர்களின் விழைநிலம்
சுபாவரன்- கண்டி
உனது அன்பின் யாரால் உனது a/1950&usar அடிச்சுவடுகளைத் தவிர அந்தகார உலகத்துள் 0UIIԱ5007 ալՍի5ի என் உள்ளத்துக்குள் ளிே வெள்ளமொன்று சுவையை இழந்து ஆறுதலை எடுத்துவர-இங்கு பாய்ச்சப்பட்டதோ சிவனைப் பிரித்து- அதைச் எதுவுமே இல்லை (UTńór góry குனியத்துக்குள் எதுவுமே இல்லை சூன்யமாய்ப் போயிருந்து தொலைத்து விடாதே -0- உன் விழிகளுக்குள் -O-
விழிதொட முடியாத நந்தவனமொன்றைக் உனது வாழ்வின் தொலைவிலிருந்து கொண்டு வந்து சேர்த்ததோ 2.# #5C02 g5 36 SITCOMIGAJ allufliša (pдите, எனதுயிரும் உணர்வுகளும் பாசத்தின் குவிப்போடு-உன் உயிரின் உயிர் தானோ? காலமெலாம் காத்திருக்கும் குரல் மட்டுமே 9.01.2 -O-
உந்தன் நிழல் EICon.
gg//(M6 570 մ/ru/ உன் உலகு வெறுத்தொதுக்கிய
என் கனவுகள் யாவும் 80flф8)/сил6)црфдпій விதியின் புதிரின் முன் இனி என்றாவது எதுவும் புரியாமல் ଅ. ୩ ଭାigq $(୬
உதயத்தைத் தந்திடுமா? -0- -0- **********************女★*****
என்னிதயம் புகுந்து
எந்தக் காலன் திருடிப்போனான்?
பஹீமா ஜஹான் ******** ?!*****
*
蠶 இனத்தை அழிக்க வேண்டுமானால் அதன் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்கள் பாலஸ்தீனியர்களை அழிக்கக் கையாண்ட தந் சொந்த மண்ணைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் லெபனான், சிரியா, எகிப்து போன்ற நாடுகளில் அகதி முகாம்கள் தகரக் கொட்டகைகளில் அறை ஒன்றுக்கு 6-8 பேர் வீதம் முகையாம் பாலஸ்தீன் என அழைப்பர்
கிழக்கு லெபனானில் ரல் அல்லாற்றார் எனும் பகுதியில் இருந் ஆகஸ்ட் மாதத்தில் ஒருநாள் இஸ்ரேலியப் பட்ைகள் முற்றுகையிட் பல்லாயிரம் ஷெல்கள் பொழியப்பட்டன. துப்பாக்கிகள் தே கட்டடங்கள் தகர்ந்தன. 21 ஆயிரம் பாலஸ்தீன அகதிகள் விரட்டி ஆயிரக் கணக்கான சிறுவர், பெண்கள், முதியவர் புல்டோசர்களால் நூற்றுக்கணக்கான உடல்கள் மலைபோல் தள்ளி
UAB ITC:s ornas முகாம் முற்றுகையிடப்பட்டது. அதனால்
பச்சிளம்
தாலியேறிய மறுகணத்தில்
கதை சொல்ல, உன் மடியைத்தா நான் இறந்து போயின்
என் மலட்டுக்கவிதைகளை @@叫 நமக்குரிய வந்ைதத்தை நீ பாதுகாத்துவா ருந்தது
G ஜீவனுள்ள சிவப்பு மலரே ■謚
பேனாவின் நாவிலிருந்து நீ எப்படி இருக்கிறாய் என்று மு நம் வாழ்க்கை நிச்சயிக்கப்பட்டது என் பிரார்த்தனைகளால் தாக்குத ஆயிரம்
என் சுஹா-கள்-எலிய, െ
புதன் உயர்ந்த நட்பு மன மகிழ்ச்சி
அதிஷ்டநாள்-வியா
அதிவு
செவ்வாய் பெரியோர் உதவி அந்நியர் புதன் தொழில் விருத்தி உறவினர்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு தொழில் கஷ்டம், இனசன நன்மை திங்கள்- பெரியோர் பகை மனக் கலக்கம் செவ்வாய் தொழில் விருத்தி, பண வரவு
வியாழன் வெளியிடப் பயணம் காரியானுகூலம் வெள்ளி முயற்சி பலிதம் தொழில் மேன்மை சனி அந்நியர் உதவி தொழில் சிறப்பு
மன், அதிஷ்ட இலக்கம்-4
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி திங்கள் இனசன நன்மை வெளியிட வாழ்க்கை செவ்வாய் துயர் நீங்கும் முயற்சி பவிதம் புதன் தொழில் கஷ்டம், பணவரவு குன்றும் வியாழன்- அந்நியர் உதவி பெரியோர் பகை வெள்ளி தொழில் சிறப்பு முயற்சி பவிதம் சனி வெளியிடப் பயணம் காரியானுகூலம்
நாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட் ஞாயிறு துர் நீங்கும் உயர்ந்த நிலை திங்கள் பலவித கஷ்டம், பணவரவு குன்றும்
வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி வெள்ளி வீண் முயற்சி அந்நியர் உதவி சனி பலவித பேறு தொழில் விருத்தி
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7
மூலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு முயற்சி பலிதம் தொழில் விருத்தி திங்கள் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி செவ்வாய் தொழில் உயர்ச்சி, மனக்குறை நீங்கும் புதன் இனசன நன்மை காரியானுகூலம் வியாழன் தொழில் மந்தம் பலவித கஷ்டம் வெள்ளி பிரயாண கஷ்டம் செலவு மிகுதி சனி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி.
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
(P.L. J.L.
L.L. LJ.L.
(UPL) L JILI. LJEG)
L.L. LJUSGÅ) L. LU 3G)
(UPL. L.L. L JJJEG
நட்பு உதவி
L. LJUSGÅ) |
LOGG) LL,
சு நேரம்
மேடம் க நேரம்
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
10 மணி ஞாயிறு மனக்கலக்கம் குடும்பக் கலகம் L.L.
2 மணி திங்கள் தொழில் விருத்தி உயர்ந்த நிலை LJUGU I2 DGNOM 8 மணி செவ்வாய் வீண் செலவு கடன் படல் LJUKG) 11 LDGSON) 1 மணி புதன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி மு.ப. 10 மணி 10 மணி வியாழன் தொழில் மந்தம், பணவரவு குன்றும் பகல் 12 மணி 2 மணி வெள்ளி வீண் முயற்சி மனக் கவலை பிய 2 மணி 12 மணி சனி உறவினர் உதவி, மன மகிழ்ச்சி LIGG) I2 DGSON
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
மணிஞாயிறு பெரியோர் உதவி பலவித பேறு
மணி திங்கள் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் LINLI. 2 LD60|| மணி செவ்வாய் இனசன நன்மை, கரியானுகூலம் முய 10 மன மணி புதன் பயனற்ற செயல் காரியக் கேடு LJG 12 DG மணிவியாழன் முயற்சி தடை வீண் விரயம் L.L. 2 IDG மணிவெள்ளி தொழில் கஷ்டம், மனக் கலக்கம் பகல் மன மணிசனி அந்நியர் உதவி கெளரவம் LI JGJ 12 LIDGN
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விழுங்க வேண்டும் இஸ்ரேலிய திரம் அதுதான்
அயல் நாடுகளான ஜோர்டான் ல் வாழ்ந்தனர். வசித்தனர். இந்த முகாம்களை
தபாலஸ்தீன அகதிமுகாமை 1976 LGOT. |ட்டாக்களைக் கக்கின. முகாம் டிக்கப்பட்டனர் són e L.LUL LIGGlas IT GODAJALITA SOTI
össÜLILLGT: LS LS SS S SS TT SS S S S S S இகதிகள் பட்டினி கிடந்தனர் படுகாயமடைந்த பாலஸ்தீனிய குடிமகன் ஒருவர் வெற்றிக்கு அடையாளமாக விரலைக் காண்பிக்கிறார் மனதில் உரம்
பசியால் துடித்தனர் இருந்த மேலும் பல ஆயிரம்பேர் பலியாதி ஆனால், பாலஸ்தீனர்கள் மண்டியிட ருந்துதப்பிய அகதித்தாய் ஒருவர் மனித வரலாற்றில் நடந்த மிகப் 醬 வில்லை. ஒரு குவளை இரத்தத்தை விட அநியாயங்களில் ஒன்று இது பாலஸ் தைப்பினர். இன்று ஓரளவு சுயாட்சி தத்தண்ணீர்விலைமதிப்பற்றதாகரேரித்தில்ே ககுர 醬 獸 ಟ್ವಿಟ್ಲೀ களைக் கண்டித்த அமெரிக்கா இத்தகைய படுயாசிர் அரபாத் இஸ்ரேலை நம்பழுடியாது! வாறு இருந்தும், திரியிழ்மண்டி கொலை வேட்டைகளை வேடிக்கை பார்த்தது. தொடர்ந்து போராடுவோம் என்கிறார்கள்
வரை போராடுவோம் போராடினால் இதுதான் நடக்கும் பாலஸ்தீன போராளிகள் காமில் இருந்தபோராளிகள் பதில் அடங்கிவாழப் பழகுங்கள் உங்களுக்கு உண்வு பாலஸ்தீனியர்கள் இப்போதும் MPPg நடததினா அதனாலதான 'ನ್ತಿಲ್ಲ க்கநல்ல தண்ணீர்த ಇಂಗ್ಲ:* ருப்பது அவர்கள் போராடிய்தால்
பர்வரை தப்பிப்பிழைக்கமுடிந்தது வேலையும் தருகிறோம் பிழைத்துப்போங்கள்'தான் இல்லையெனில் தட்யமே இல்லாமல் INA) ಫ್ಲಿಸಿ: என்று #? #Â கரைந்தும்
இடம் கப நேரம் மிதுனம் சுப நேரம் (கார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்) ஞாயிறு இனசன மகிழ்ச்சி காரியானுகூலம் முய 10 மணி ஞாயிறு மனக் கலக்கம், கடன் படல் LĴ),LJ, 2 LDGMM) திங்கள் பெரியோர் சகாயம் தொழில் விருத்தி பகல் 12 மணி திங்கள் தொழில் கஷ்டம் மறைமுக எதிர்ப்பு LJgå II Los செவ்வாய் தொழில் சிறப்பு பண வரவு முய 10 மணி செவ்வாய் பிரயாண மிகுதி செலவு அதிகம் L56) 12 LDG புதன் இனசன நன்மை, பலவித பேறு பிய 2 மணி புதன் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LL, 2 LDG) வியாழன் பொருள் நஷ்டம் மனக் கவலை பகல் 1 மணி வியாழன் வீண் சஞ்சலம் பெரியோர் பகை LIGJ I LEGON வெள்ளி முயற்சி பலிதம் வெளியிட வாழ்க்கை பிய 2 மணி வெள்ளி தொழில் சிறப்புண வரவு L.L. 2 DM சனி துயர் நீங்கும், உயர்ந்த நிலை La GÅ I LOGO:ss | # Gas- LOJALIIGIDO Á GALLO, Gp Gangib LIIBÜAJ USG II IDGO
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள் புதன் அதிஷ்ட இலக்கம்-5
கக்கடகம் கப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு இனசன நன்மை மந்து மகிழ்ச்சி L JJJJGJ 12 LOGNON திங்கள் தொழில் உயர்ச்சியண வரவு LAL I LOGA
செவ்வாய் காரியக் கேடு, மனக்கலக்கம் முய 10 மணி புதன் உயர்ந்த நிலை தொழில் சிறப்பு. 9, 12 Do வியாழன் வீண்குறை கேட்டல் பணச் செலவு L1960 II Das
வெள்ளி அந்நியர் உதவி மனமகிழ்ச்சி Ls), 1 DGDOM சனி துயர் நீங்கும், புதிய முயற்சி Di ini
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-1
LDGOM செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை II (DG007) புதன் உறவினர் பகை மனக் கலக்கம் 2 IDG வியாழன் தொழில் கஷ்டம் பவுச் செலவு LMLJ, 1 LDGMWf) வெள்ளி. இனசன நன்மை, மன மகிழ்ச்சி Ls LJ, IDM சனி தொழில் கஷ்டம், பணமுடங்கல் LIG). Il LOGSof
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி பகல் 12 மணி ஞாயிறு மனக்குறை நீங்கும் உயர்ந்த நட்பு уш. 1) Iloil திங்கள் வெளியிடப் பயணம் கெளரவ மிகுதி பகல் 1 மணி திங்கள்- வீண் முயற்சி கடன் படல் Lj. Lj. W IDOM செவ்வாய்- பெரியோர் சகாயம் உயர்ந்த நிலை பிய 2 மணி செவ்வாய் தொழில் கஷ்டம், பண முடங்கல் பகல் 1 மணி புதன் தொழில் விருத்தி, முயற்சி பவிதம் பகல் 12 மணி புதன் அந்நியர் உதவி கெளரவம் L.L. 2 DM வியாழன் அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி பிப 4 மணி வியாழன் வெளியிடப் பயணம் காரியானுகூலம் பகல் 1 மணி வெள்ளி பிரயாண மிகுதி செலவதிகம் பகல் 12 மணி வெள்ளி தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி, - LD), 2 06:Qaf சனி மனக்குறை நீங்கும், உயர்ந்த நிலை பிய 1 மணி சனி இனசன நன்மை காரியத் தட்ை LJ. G. 12 LOGON
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்
3.05-11, 1998

Page 13
எப்போதும் மன அழுத்தம் கொண்டி ருப்பவர்களும் தூக்கமின்மையால் அவதிப் பட்டுக் கொண்டிருப்பவர்களும் மிக எளிதாக ாயகக்கோளாறினால் அவதிப்படுவார்கள் : சிறிது முன்னர், தான் செய்த வேலை கூட ஞாபகத்திற்கு வராது அடுத்ததாக நல்ல ஆரோக்கியமான நிலை யிலிருக்கக்கூடியவர்கள் ஞாபகமின்மையால் அவதிப்படுகிறார்கள். அதுமட்டு மன்றி அதிகமான வேலைப்பளு. கோபம், விரக்தி, தூக்கமின்மை சத்தில்லாத உணவு மற்றும் உடற் பயிற்சியில்லாத உடல் உள்ளவர் களும் ஞாபகமறதியினால் அவதிப் படுகின்றனர்.
இவர்களுக்காக சில டிப்ஸ் இதோ:
கோபத்தை நிறுத்துங்கள்
மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டிருக்கும்போது சுரக்கும் ஹோர் மோன்கள் மூளையை மிகவும் பாதிக் கின்றன. மேலும் உச்சக்கட்டமாக கோபம் ஏற்படும்போது முளையிலுள்ள திசுக்கள் அழிக்கப்படுகின்றன. எனவே முதலில் எதற்கும் கோபப்படுவதை நிறுத்துங்கள் அதுவே உங்கள் உடல்நலத்தைக் கெடுக்கும் முதல் எதிரி
நன்றாகத் துங்குங்கள் அதிகமான வேலைப்பளு காரணமாகச் சரியாகத் தூங்க முடியாதவர்களும் உண்டு சராசரியான மனிதர்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரமாவது தூங்க வேண்டும் பொது வாக விஞ்ஞானிகள் சொல்வது ஒரு மனிதன் முதல் தடவையாக ஒரு வார்த்தையைக் கேட்கும் போது அது மூளையின் தற்காலிகப் பகுதி களிலேயே சென்றடைகிறது. ஆனால் அது மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தப்படாவிட்டால், அது வேகமாக அழிகிறது. எனவே மனதை ஒருமுகப்படுத்த சிறந்த தூக்கமே உதவும்
உடற்பயிற்சி செய்யுங்கள் வாரத்திற்கு மூன்று நாட்களாவது தினமும் அரைமணிநேரம் உடற்பயிற்சி
STIGIriiGleDIYOTLIEi ij5MIG)
வாதநோயை அகற்றவும், உடல் வலிவு, தூக்கம், உடற்கட்டு நன்கு அமையவும் எண்ணெய்க் குளியல் எடுக்க வேண்டும். இது மட்டுமன்றி உடலின் சூட்டைக் கணிசமான அளவு எண்ணெய்க் குளியல் போக்குகின்றது.
தேர்ச் சக்கரத்தின் எண்ணெய்க் குடத் திற்கு எண்ணெய் பயனளிப்பது போல உடலுக்கும் எண்ணெய் பயனளிக்கிறது.
தலையில் எண்ணெய் தேய்த்துக்கொள்வ
வைத்திருக்கப் பழகிக்கொள்ளுங்கள் எந்த
குடிப்பவர்கள்
தால் ஞாபகசக்தி பெருகும்.
மூளைக்கு வேலை மூளைக்கு வேலை கொடுங்கள் விதவிதமான புத்தகங்களைப் படியுங்கள் பல விடயங்களைப் பற்றி விவாதம் செய்யுங்கள்.
சத்துணவு சாப்பிடுங்கள்
சத்தான உணவுகளை அளவோடு சாப்
ரையேற்ற
கம்பீர ளைஞர் ே இளவரசி டயானா நெ பத்திரிகை ஒன்று செய் செய்தியைக் கண் அதிர்ச்சியுற்றார். த இத்தனை விரைவா விட்டார்களே! என்று ஆ அதேசமயம், அச் பிடுங்கள். அதிகளவான சாப்பாடும் உங் சும் * குடும்பத் களை மந்தபுத்தி உள்ளவராக மாற்றிவிடும் பட்டுக் கொள்ளட்டும் கொழுப்புணவுகளைக் குறைப்பதும் நல்லது ஏற் 'ನ್ತಿ।
மருந்துகளைத் தவிருங்கள் "PEP" 芭
சில குறிப்பிட்ட வகை மருந்துப்பொருட் அங்கே ஹெவி கள் மூளையின் செயற்பாட்டைக் குறைக்கின் இருந்தனர். தங்கள் . றன. எனவே அப்படிப்பட்ட மருந்துகளைத் - ஏற்று இளவரசி நேரி தவிருங்கள் மயக்கமூட்டக்கூடிய மருந்துப் அவரது பெற்றோர் பொருட்களும் அதிகமான அல்கஹோல் னாவை விழுந்து விழு சாப்பிடுவதும் கொடிய விளைவுகளை ஏற் அந்தப் பெற்றே படுத்தும் ஆராய்ச்சிகளின்படி குடிகாரர்கள் கவனிப்பும் அன்புக் வெகுவிரைவிலேயே தங்கள் ஞாபக சக்தியை எாவை கவந்தன.
க்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப் அதனால் அடி ನಿದ್ಲಿ து உறுதிப்படுத்தப் இது: அவ்வாறு செ மன அழுத்தத்திற்கு விடை பெற்றோர் இல்லாத ச கொடுங்கள் றின் அணைப்பில் சி மன அழுத்தங்கள் தற்கொலை அளவுக் எனினும், இனிய
வருடல்கள் என்பவர் நிறுத்திக் கொண்டனர்
டயானா-ஜேம்ஸ்
பற்றிய செய்திகள் பத்
செய்தாலும் சிறிது ஒய்வெடுப்பது சூடாக வெளிவரத் ெ அதனால், அரண்
குதிரைப் பயிற்சி கெ
குக்கூடக் கொண்டு போய்விடக்கூடியவை எனவே எப்போதும் மனதை இலேசாக
ଗ[]; pigs ஜேம்ஸ்
ஆனால், இருவரு கோப்பியை விட தேனீர்தான் அதிக தொலைபேசியில் கேடு இல்லாதது என்று கண்டறியப் - எல்லாமே காதலும்,
பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5 கோப்பைக்கு பேச்சுக்கள்தான்.
GլըaՆ (3ց,րլյլ ի
அப்படிப் பேசு அழைப்புக்காக நகம்
அவ்வாறு குடிக் கொண்டு காத்திருப்பது கருதவர்களைவிட யாக முத்தங்களை அ இருமடங்கு அதிக வுக்கு மாறுதலான அனு
LDET G. சில சந்தர்ப்பங்க
தால் தலைமுடிக்கு நன்மை உண்டாவதோடு, JUTGUI) ಇಂದ್ಲ மண்டையோடும் புலன் களும் வலுவுறுகினறன. FTGTGWDFID, 9||ITAF பாதங்களில் எண்ணெய் தேய்த்துக் ஒரு உயிருள்ள : கொண்டால் பாதம் நன்கு உறுதிபெறுவ அளவை கோப்பி அதிகப்படுத்துகின்றது. நினைக்கவில்லையே தோடு, தூக்கம தெளிவான கண்பார்வை ஆனால் தேனி குடிப்பதால் இவ்வாறு விரக்தியும் அக் கேள் போன்றவற்றைப் பெறலாம் பாதத்தில் அதிகமாவதில்லை. மேலும் தேனீரிலுள்ள தெரியாமல் செய்துவி உணர்ச்சியின்மை, வலி மரத்துப்போதல் ஒரு பொருள் இரத்தக் குழாய்களைச் சற்று சுருக்கம் வெடிப்பு போன்ற துன்பங்களும் விரிவடையச் செய்யக்கூடியது. தன் அந்தரங்க அகலுகின்றன. இதனால் இரத்த ஓட்டம் சீராக இருக்க :ெ # ရွှ), , உதவுகிறது. கோப்பியோ தேனீரோ எதுவாக செய்து வைத்திருந்தா
சரிதானா? என்ற ே குடையும்.
கபம், வாந்தி, பேதி இவைகளால்
துன்புறுகிறவர்களும் அஜீரணக் கோளாறு இருந்தாலும் சீனியை மிகக் குறைவாகச் உள்ளவர்களும் எண்ணெய்க் குளியலைத் : கொள்வது உடல் நலத்திற்கு அவர்களிடம் ஒ6 தவிர்க்க வேண்டும். - நன்ம்ை பயக்கும். தன மனக குமுறலக6ை
களையும் கொட்டித்
அதேபோல சாள் ' பரிமாறிக்கெ வைத்திருந்தார்.
அக்குழுவில் சாள் பார்க்கரும் இருந்தார். டயானா பற்றிய த சாள்ஸ் அங்குதான்
ჟrmainammair upnaეჩვე
ಟ್ವಿಟ್ಜೆ வீதியில்தான் . |1
மிகக் குறுகிய துர நடந்தே சென்றுவி சாள்ஸ்சை சந்திக்கவும் பத்திரிகையாளர்க தொடங்கியதால் தன சாள்ஸின் மாளிகைக் தினார் கமீலா
பத்திரிகையாளர்க யுமா? கமீலாவின்
மாளிகையில் நின்றே
*熊 ဒိဋ္ဌိ )))ါး '
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
660). LIGOTL).
". . . . . . . . . . . Sigj GJITi LILLEF EFEITUNGU SS ITICULD Էյմն G Bsú GuitJLň LIL: QLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . @T GAGNETGI
E6. If: elfoj. Las To Slumes, தி (LP56T1. - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - தெரிவு செய்யப் -II || || - - - - - - - - - - .. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . படுகிறவர்கள் தமது தொழில்: SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LUGO) SE ÜLILIË GEGODSTT பரிசுபெற்ற Idi FITMLTi Gilmjögu Bonn GODE Guurt LuLu Lo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர SBNIEidaljon ITUJLİ) ULIITETTIG 2il Brite DILD - GpDyffreDILD - Gliesu Griffiti LuEDLgi gair EDLn |கரிக்க உதவும் di LITETT ஒட Brenin GurguibLlu'rferi chyrff கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 11-04-1998 அறிவிக்கப்பம் து அனுப்பவேண்டி முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு Luin fast HipLast
JJII.105-11, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பயிற்சியாளரான ம்ஸ் ஹெவிற்றுடன் க்கம் என்று பிரிட்டிஷ் வெளியிட்டிருந்தது. ட டயானா முதலில் பகள் நெருக்கத்தை மோப்பம் பிடித்து PërfuUpio GJIGJILIT. செய்தியால் சாள்ஸ் னரும் அவமானப் என்றும் கருதினார். றின் அழைப்பை த்துக்குச் சென்றார்
றின் பெற்றோரும் கனின் அழைப்பை வந்ததை எண்ணி மகிழ்ந்தனர். டயா ந்து உபசரித்தனர். ார்களது அன்பும், ாக ஏங்கிய டயா
கடி ஹெவிற்றின் பரத் தொடங்கினார். றுவரும் போது மயங்களில் ஹெவிற் 3,363, G) JETGİTGİTİ.
முத்தம், இதமான றோடு இருவரும்
ஹெவிற் உறவு
திரிகைகளில் மேலும்
தாடங்கின. மனைக்குச் சென்று டுப்பதை நிறுத்திக்
Glid, Gangtai. கிளுகிளுப்புமான
பதும், தொலைபேசி
கடித்துத் துப்பிக் ம்தொலைபேசி வழி னுப்புவதும் டயானா பவங்களாக இருந்தன. ளில் தான் செய்வது Τρίτο) ή LIIIΠροτΠοOο 1ό
குடும்பமும் தன்னை வுெள்ள மனுஷியாகவே என்ற கோபமும், பியை இருந்த இடம் டும்.
களைப் பரிமாறிக் நேகிதிகளை தெரிவு | | ||III6ÖTIT, வுெ மறைவு இன்றி யும், தன் அபிலாசை நீர்த்துவிடுவார். நம் தன் அந்தரங்கங் ள்ள ஒரு குழுவை
ஸ்சின் காதலி கமீலா
குற்றச்சாட்டுக்களை
டுக்குவார்.
கயான ஹைகுரோவ் கமீலாவின் வீடும்
ம் என்பதால் கமீலா GITT. டிக்கடி வசதியாக இருந்தது. மோப்பம் பிடிக்கத் ஃபோர்ட் காரில்
செல்லத் தொடங்
ளை ஏமாற்ற முடி கார் ஹைகுரோவ் ாது புகைப் படம்
LITE5řej LL(6čřeřana P
எடுத்து பிரசுரித்துவிட்டனர்.
அது மட்டுமல்ல ஹைகுரோவ் மாளிகை யில் பணியாற்றிய சில ஊழியர்களையும் பத்திரிகைகள் சில பணம் கொடுத்து வாங்கின. சாள்ஸ்-கமீலா நடவடிக்கைகள் பற்றி உன்னிப்பாக கவனித்து தகவல் கொடுப்பது தான் அவர்களது பணி
கமீலா ஒரு முறை சாள்ஸின் மடியில் முகம் கவிழ்ந்து கிடந்ததை படம் பிடிக்க முயன்றார் ஒரு பணியாளர். அதற்கிடையே கமீலா முகத்தை உயர்த்திக் கொண்டதாலும், சாள்ஸ் இயல்பான நிலைக்கு வந்துவிட்ட தாலும், எங்கே மாட்டிக் கொள்ளுவோமோ என்ற பயத்தில் பணியாள் நழுவிவிட்டார். எனினும் ஏனைய தகவல்கள் பணி யாட்களால் பத்திரிகைகளுக்கு கொடுக்கப் பட்டே வந்தன. பத்திரிகைகளின் முன்பக்கத் தில் அரச குடும்ப அந்தரங்கங்களே அடிக் கடி வெளியாகிக் கொண்டிருந்தன.
டயானாவை குற்றம் சாட்டும் விதமாக சாள்ஸ்சின் நண்பர்கள் பத்திரிகைகளுக்கு கருத்துக் கூறத் தொடங்கினார்கள்
裘ந்த விடயம் டயானாவின் சிநேகிதிகள் வட்டாரத்துக்கு தெரியவந்ததும் அவர்களும் டயானாவைப் புகழ்ந்து பத்திரிகைகளுக்கு
கருத்து கூறுவார்கள்
சாள்ஸ்சும் டயானாவும் தங்களுக்கு நெருக்கமான வட்டாரங்கள் ஊடாக பிர சாரப் போர் ஒன்றை நடத்தத் தொடங்கி GOTTLIGT.
சாள்ஸ்சின் ஆதரவாளர் களை டயானாவின் சிநேகிதிகள் ஹைகுரோவ் குழு என்று கிண்டல் பண்ணுவர்.
ஹைகுரோவ் குழுவைச் சேர்ந்த சிலர் டயானாவிடம் பரிவுள்ளவர்கள்போல நெருங்கி தகவல் பிடுங்க முற்பட்டனர். இதனை எப்படியோ அறிந்து விட்டார் டயானா சாள்ஸ்சின் நண்பர் ஒருவர் டயானாவை அணுகி ஜேம்ஸ் ஹெவிற்- டயானா உறவு பற்றிய பத்திரிகைச் செய்தி களைப் பிரஸ்தாபித்தார்.
டயானா அதுபற்றி என்ன சொல்கிறார் என்று கேட்டுப் போய் சாள்ஸ்சிடம் ஒதுவது தான் அவர் நோக்கம்
டயானாவுக்கு அந்த நப ரது நோக்கம் தெரிந்துவிட்டது. லேசாகப் புன்னகைத் தபடி, "உண்மையைத் தானே போட்டிருக்கிறார்கள், ஜேம்ஸ் ஹெவிற்றை நான் காதலிக்கி
ஜேம்ஸ் ஹெவிற்றுடன் டயானா தொடர்ந்து சந்திப்புக்களை நடத்திவந்தார். டயானாவை எப்படியாவது தன் கட்டி லில் வீழ்த்திவிட வேண்டும் என்று ஜேம்ஸ் ஹெவிற் திட்டம் போட்டுக்கொண்டிருந்தான். ஜேம்ஸ் ஹெவிற் இயல்பிலேயே நல்ல வனல்ல. அவனுக்கு பெண்கள் அவ்வப் போது அந்த உபயோகத்திற்கு மட்டும்தான். பெரும் செல்வந்தப் "ಫ಼್ நெருங்கி உறவாடி அவர்களது பலவீனங் களை வைத்து மிரட்டி தனக்கு தேவையான காரியங்களையும் சாதித்துக் கொள்பவன்.
அவற்றையெல்லாம் டயானா அறிந் திருக்கவில்லை. வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பினார்.
ஜேம்ஸ் ஹெவிற்றை டயானா நம்பிய தால், அவனைப் பற்றிய தகவல்களை திரட்ட முடியவில்லை.
அரசல் புரசலாக ஜேம்ஸ் ஹெவிற் பற்றிய கதைகளைக் கேட்டபோதும், பொறாமையால் யாரோ சிலர் கதை கட்டிவிடுகிறார்கள் என்று நினைத்தார்.
ஒருத்தர்மீது அதீத நம்பிக்கை கொண்டுவிட்டால், பின்னர் அவரது தவறுகள்கூட கண்ணில் உறுத்தாது. அப் படியான மனநிலையில்தான் இருந்தார் LUTSOIII.
இதற்கிடையே அரச குடும்பம் பற்றிய இன்னொரு அந்தரங்க இரகசியம் டயானாவின் காதுக்கு எட்டியது.
கமீலாவின் கணவரான பார்க்கர்
இளவரசி ஆன் பார்க்கரை தன் தனி யறையில் பலமுறை சந்தித்திருக்கிறார். முன்னாள் பிரதமர் வின்சன்ற் சர்ச்சிலின் பத்தியான சார்லொட்டுடனும் பார்க்கர் நருக்கமாக உறவு கொண்டிருந்தார்.
சார்லொட் மூலம்தான் பார்க்கரின் இளவரசி ஆன் அவரை தனது நெருக்கமான நண்பராக்
3. G) genregio LITT.
இவ் விடயங்கள் அரண்மனைக்குள் தெரிந்தாலும்கூட, கண்டும் காணாமல் விடப்பட்டன. அரண்மனைக்குள் இவ்வா றான உறவுகள் தவிர்க்க முடியாதவை யாகவும் கருதப்பட்டன.
ராணுவத்தில் பிரிகேடியர் பதவி கித்தவர் பார்க்கர் மகாராணியின் ாதுகாப்பு படையில் உயர்தர ஸ்தானம் வகித்தவர்.
அதனால் அரண்மனைக்குள் எங்கு வேண்டுமானாலும் அவர் சென்றுவர
முடிந்தது அவற்றில் ஒன்று இளவரசி
ஆனின் படுக்கையறை
மகாராணியின் தாயாருடைய 90வது பிறந்ததின அணிவகுப்பை செம்மையாக நடத்தி முடித்ததால் அரச குடும்பத்தில் பார்க்கருக்கு நல்ல மரியாதையும் இருந்தது. அரச குடும்ப பெண்களுடன் தான் எவ்வாறு நெருங்கி உறவாடினாரோ,
றேன். ஆழமாக மிக ஆழமாக" என்று
சொல்லிவிட்டு அந்த நபரது முகம் போன
போக்கை இரசித்தார்.
" ar II Gil GNU GOO) ar af ஜேம்ஸ் ஹெவிற் கம்பீர
ஆண்மகன் உண்மை
TEFčlšej čNgölslýLIól யான ஆண்மகன்" என்று
ā Bäff}}{}}{L}|flü[]]]]|[[]]][[ffff
மதி ராணி பர்னாந்து, 8/8, காசல்ஹில் விதி
36600 IL2.
ஒரே போடாக டயானா போட வந்த நபரது முகத்தில் HFumL იწევს 606).
"அவரிடம் ஏன் அப் Ligj சொன்னாய்?" என்று
I pJefalii Lusitarri GTerror Ffius
Y PINGINTUJub GILIITTAIIGIVOLDLIITTEH GACCT disci
insi Lurfen Glugguluh Sri LuñITABLITT sing pisalnih pupanih Bunjeničnu EthniuЈtičnomnim TLřil Glenmanithiuffmistrů Sluna Th.
தோழிகள் கேட்டபோது: "தன் மனைவியை உள வறிய இன்னொரு ஆண் மகனை அனுப்பிவைக்கும் ஒருவருக்கு நான் கூறிய ப்திலை கேட்கும்போது எரியவேண்டும். அதனால்தான் அப்படிக் அனுப்பினேன். அந்த மனிதன் திருந்த மாட்டார்."
அவ்வாறு தனது மனைவி கமீலா அரச குடும்ப ஆண்களுடன் நட்பு கொள்வதையும் பார்க்கர் கண்டிக்கவில்லை.
இளவரசர் சாள்ஸ்-கமீலா நெருக்கம்பற்றிய செய்திகளை பார்க்கர் அலட்சியம் செய்தார்.
ஏனெனில் பத்திரிகைகளில் வெளியாக முன்னரே, சாள்ஸின் அந்தரங்க நண்பியாக கமீலா மாறிவிட்டதை பார்க்கர் அறிந்திருந்தார். 1973 ஜூலையில்தான் கமீலாவுக்கும், பார்க்கருக்கும் திருமணம் நடைபெற்றது.
சாள்ஸ்சுக்காக தன்னை கமீலா விவா கரத்து செய்தாலும், அதனை ஏற்கக்கூடிய மனநிலையில் இருந்தார் பார்க்கர்
ந்த விவகாரங்களையெல்லாம் அறிந்து கொண்ட டயானா தன்னை தட்டிக் கேட்கும் தகுதி அரண்மனைக்குள் உள்ள எவருக்கும் கிடையாது என நினைத்தார்.
அதே சமயம் டயானாவின் பலவீனமான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தான் ஜேம்ஸ் ஹெவிற்.
அந்தத் தருணமும் வந்தது.
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
திய
கொண்டு, கொக்கு நிற்கும் இடத்திற்கு அருகால் சென்றன.
UITUI Uöi islIIöE
ତୁ) ஆற்றிலே பல மீன்கள் வசித்து வந்தன. அந்த மீன்
கூட்டத்தில் ஒரு பெரிய மீன் இருந்தது. அந்த மீன், மற்ற மீன்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து வந்தது.
மீன் கூட்டத்திலுள்ள சிறிய மீன்கள் விளையாடுவதற்காக ஆற்றின் நீர் குறைவான இடங்களுக்குச் செல்லும், அப்படிச் செல்லும் சிறிய மீன்களைப் பெரிய மீன் எச்சரிக்கும்.
"ஆற்றின் கரையோரத்தில் கொக்குகள் நிற்கும். நீங்கள் அங்கே சென்றால் அவை உங்களைப் பிடித்துத் தின்றுவிடும். எனவே அந்தப் பக்கத்திற்குச் செல்ல வேண்டாம்" எனப் பலமுறை எச்சரித்துக்கொண்டிருக்கும்.
ஒரு நாள் வழக்கம் போல சிறிய மீன்கள் ஆற்றின் கரைப்பகுதிக்கு விளையாடச் சென்றன.
ஆற்றின் கரையோரத்தில் கொக்கு ஒன்று நின்று கொண்டிருந்தது கொக்கு நிற்பதைக் கண்ட சிறிய மீன்கள் அப் படியே நின்றுவிட்டன. மேலே செல்லத் தயங்கின. -
ஆனால் இவைகளைக் கண்ட கொக்கு பேசாமல் அப்படியே நின்றது. கொக்கு பேசாமல் நிற்பதைக் கண்ட சிறிய மீன்களில் சில இந்தக் கொக்கு என்னதான் செய்து விடும் என்று நினைத்துக்
அந்தச் சிறிய மீன்களை கொக்கு ஒன்றும்
செய்யாமல் விட்டுவிட்டதை எஞ்சியிருந்த
மீன்கள் பார்த்தன. எஞ்சியிருந்த ஹீன்களில் கொழுத்த மீன் ஒன்று மற்ற மீன்களைப்
பார்த்து,
: கொக்கு சரியான ஏமாளி போல் இருக்கிறது. தன் அருகால் சென்ற மீன்களை ஒன்றுமே செய்யவில்லையே. வாருங்கள் நாங்களும் அந்தப் பக்கம் சென்று விளையாடிவிட்டு வருவோம். இந்த ஏமாளிக்
கொக்கு எங்களை ஒ என்று கூறி கொக்கின்
கொழுத்த மீன் தன் கண்ட கொக்கு அ பிடித்துத் தின்றது. மறு கொழுத்த மீன் எப்ே எதிர்பார்த்துக்கொண்டு நின்று கொண்டிருந்த
ஒடுகின்ற மீன்க விட்டுவிட்டு, பெரிய பிடித்துத் தின்றுவிடு தமக்குப் பொருத்தமான
தருணம் பார்த்துக் ஏமாளிகள் என்று எ6
o 6UJ56óTIÓJ.L. G) கள் பின்வருமாறு: 1. கென்னடி விமான இது அமெரிக்க நகரில் அமைந்துள்ள 2. ஒஹெர் விமான
இது அமெரிக்க நகரில் அமைந்துள்ள 3 ஹீத்ரு விமான நி இது இங்கிலாந்த னில் அமைந்துள்ளது 4 ஃபிராங்பேர்ட் வி இது ஜெர்மனியின் அமைந்துள்ளது. 5. ஒர்லி விமான நி இது ஃபிரான்ஸி அமைந்துள்ளது.
ஒன்றுக்கு பரிசு ருபா : (ပျံ့နှံ့နွံဖါး
әлде азама
リ படத்திற்கு ாம் ့်နှဲ၊ தாட்டையில்
து அனுப்பு
பாராட்டுக்குரியவர்கள்
* கிறிஸ்தவ பயன்படுத்தும் ஆெ மொழி வார்த்தைக்கு கடவது என்று அர்த்
எம். மின்ஹாஜ், தெஹிகம மு.வி. முருத்தலாவ, கண்டி
ஜி. புவனேஸ்வரன்,
புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்.
* வீடுகளுக்கு முறையும் வாகனங்
பாரதி தமிழ்மகா வித்தியாலயம், வத்தேகம.
முஹமட் நளிர், அல்புர்கான் முஸலிம்மகாவித்தியாலயம், கலேவெல.
கொடுக்கும் முறையு ரால் கொண்டுவரப் * ö0ömLQ)
மும்தாஜ் யூசுப்
அல் அஸ்ஹர் தேசியப்பாடசாலை, அக்குறணை,
ரவீந்திரன் பிரசன்னா,
பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு-04,
அமைப்பு 1829ம் ஆண் * கனடா நாட்
கடுமையான குளிர்
கி. சரவணன், இந்து மத்திய கல்லூரி, இராகலை
பா. காருண்ணியா, பாண்டிருப்பு மகா வித்தியாலயம், பாண்டிருப்பு.
கடுங்குளிரினால் நய கட்டியாக உறைந்து
நதி நீரைத்
கிஷான் கில்மி, பெரியமுல்லை, நீர்கொழும்பு
_°
GTsh), Gungsör.
பயன்படுத்தும் முை
ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, அட்டன்.
முன்பே எகிப்து நாட்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றும் செய்யாது", அருகே சென்றது. அருகே வருவதைக் தை 'லபக்கென்று படியும் இன்னொரு பாது வரும் என்று
ஆற்றங்கரையில் து கொக்கு. ளையெல்லாம் ஒட மீன் வரும்போது ம் இதைப் போல் ஒரு பொருளுக்காகத்
தலைநகர் - ஏரவன்
பரப்பு - 29,800 சதுரகிலோ மீட்டர்
மக்கள் தொகை 37 இலட்சம்
மொழி - அர்மீனியன் சமயம் - கிறிஸ்தவம்
நாணயம் - ட்ராம்
தனிநபர் வருமானம் 643 டொலர்
முன்னாள் சோவியத் யூனியனின் மிகக் சிறிய குடியரசு காகசஸின் தெற்கே அமைந் துள்ளது. வடக்கே ஜோர்ஜியாவும் கிழக்கில் அசர்பெய்ஜானும் தெற்கிலும், மேற்கிலும்
துருக்கியும், ஈரானும் இதன் எல்லைகள்
1991ல் சுதந்திர நாடானது அருகில் உள்ள அசர்பெய்ஜானுடன் 606 விருப்பம் தெரிவித்தது. கிறிஸ்தவர்கள்
கொண்டிருப்போரை ண்ணி விடக்கூடாது.
※
கொய்யாப்பழத்தின்
பரிய விமானநிலையங் பிறப்பிடம் எது?
நிலையம் 、 :" :ே
* கீழைததேய நாடுகளுக
விலுள்ள நியூயோர்க் LITS
தப்பட்டது?
நிலையம் 17ம் நூற்றாண்
ಕ್' சிக்காக்கோ டில் ஐரோப்பியரால் அறி
முகப்படுத்தப்பட்டது
GD. எந்த இடத்தில் கொய்
ன் தலைநகர் இலண்ட யாப்ப்ழங்களை பியாரா' (இனிமையானது)
என்று அழைக்கின்றனர்? மான நிலையம், வங்க தேசத்தில் இவ்வாறு ஃபிராங்பேர்ட் நகரில் == == == == ==
DOGAJLJib.
தலைநகர் பாரீஸில்
உலக அதிசயங்களுள் ஒன்றுதான் கொலோசியம் கேளிக்கை அரங்கு கி.பி. 70ம் ஆண்டில் ரோம் மன்னர் வெஸ் பேசியனால் தொடங்கப்பட்டு 12 வருடங்
ஸ்லாமிய யூத மக்கள் மன் என்ற ஹிப்ரூ அப்படியே ஆகக்
190 மீட்டர் நீளமும் 155 மீட்டர் அகலமும்,
கொண்டு உள் அரங்கில் நடைபெறும்
சிலரை ஒவ்வொரு நாளும் இந்த அரங்கில்
ஆயுதங்களைக் கொடுத்து ஒருவரோடு
அது மட்டுமன்றி கைதிகளுடன் கொடிய
கொடிய விலங்குகளுக்கு இரையாவார்கள்
களுக்கு பதிவு எண்
G.
ËLLITiL GJEJTGSGI)
என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது.
48 மீட்டர் உயரமும் கொண்டது இந்த அரங்கு இதில் 50 ஆயிரம்பேர் உட்காந்து
நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
ரோம் சிறையில் உள்ள கைதிகளில்
அழைத்து வந்து போட்டி வைப்பார்கள் இரண்டு கைதிகளுக்கு வாள், ஈட்டி போன்ற
ஒருவர் போரிட விடுவார்கள். இதில் வெற்றி என்பது எதிர்ப்போட்டியாளர்களைக் கொல்வது
விலங்குகளான சிங்கம், புலி போன்றவற்றை மோத விடுவார்கள். இதில் கைதிகள்தான்
LD த்தகைய கொடிய விளையாட்டை லக்கம் கொடுக்கும்
ஃபிரான்ஸ் நாட்டவ |ட்டது. டு தொடங்கப்பட்டது.
g6ib 1925ib ஏற்பட்டது. இந்தக் ாகரா அருவி பனிக் விட்டது
தக்கி அணைகட்டிப் 3600 ஆண்டுகளுக்கு ல் புழக்கமாகிவிட்ட்து TID6ui
DJ JR
Q35 TUULITÕIp
அதிகம் நிறைந்த அர்மீனியாவுக்கும், முஸ்லிம்கள் அதிகம் கொண்ட அசர் பெய்ஜானுக்கும் இடையே 1992 முதல் 1994 வரை போர் தொடர்ந்தது.
மலை சார்ந்த வளமிக்க நாடு தானியங்கள் உருளைக்கிழக்கு ஒலிவ், திராட்சை, பருத்தி போன்றவை முக்கிய விளைபொருட்கள், செம்பு அதிக அளவில் உள்ளது. சீமெந்து தயாரிப்பு முக்கிய தொழில்,
அழைக்கின்றனர்.
கொய்யாப்பழத்தில் என்ன சத்துக்கள் poll GT60T
இதில் விட்டமின் 'சி நிறைய உள்ளது. ஒவ்வொரு 2100 கிராம் கொய்யாப்பழத்திலும் 900 Labal/TTLD 6) il LLClair '7 உள்ளது. அத்துடன் கல்சியம், 2): பரஸ் போன்ற கனிமப்
பொருட்களும் உள்ளன. * கொய்யர்ப் பழத்தை தவிர 貂|* மரத்தினால் வேறு பலன்
5 GT 2.600TLIT?
ஆம், கொய்யா இலைகள் பல் துவக்கப் பயன்படுகிறது. இம் மரத்தைக் கொண்டு இசைக் கருவிகள் செய்யப்படுகின்றன.
இரசிக்க இந்த அரங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் இந்தக் கொடுமை கி.பி. 404ம் ஆண்டில் ஒழிக்கப்பட்டது. அதன்பின் குதிரைச் சவாரி ரதப் போட்டி
களுக்குப் பிறகு அவரது மகன் டைடஸ்
குதிரைகள் சுமை கூர்மையிலும் சிறந்தவை. 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் சுரங்கத் தொழிலில் மட்டக் குதிரைகள்தான் ஈடுபடுத்தப்பட்டன.
வரை உயிர்வாழக் கூடியவை
கள் இந்த அரங்கில் நடந்தன.
மக்களின் பொழுது போக்கிற்காகக் கட்டப்பட்ட இந்தக் கொலோசியம் கேளிக்கை அரங்கு இப்போது மூன்றில் இரண்டு பங்கு சிதைவடைந்து விட்டது. தைப்பார்ப்பதற்காகப் பல சுற்றுலாப் பயணிகள் ரோமிற்குப் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மட்டக்குதிரை என்ப
ஆகும். இது 140 சென்டி மீட்டர் உயரம் வரை வளரும்
வுட்லாண்ட் என்ற தீவினைத் தாயகமாகக் . கொண்ட மட்டக்குதிரைகளுக்கு போனிகள்
- என்ற பெயரும் உண்டு.
வடக்கு நோர்வேயில் உள்ள
உருவத்தில் குள்ளமாக இருக்கும் இக் இழுப்பதிலும், புத்திக்
இக்குதிரைகள் 26 முதல் 30 ஆண்டுகள்
.05-11, 1998

Page 15
ஒர்ல இதை யார்ரா உனக் குச் சொன்னாங்க?"
"լյIIGUII 6) gmaiji னாங் க. நிஜமா,
GLIIIIIIIIIII.?"
"நிஜந்தான்னு சொன்னா என்னடா பண்ணிடுவே பெரிசா அரிவாளைத் தூக்கிட்டு வந்துட்டான் வெட்டிடு 60GBILIT, P, GBL fesöIGOTjørn LSDP"
"9/ uiu LLUIT!" அந்த முண்டாசு கட்டின ஆள் ஓடி வந்தான்.
"நம்ம அல்சேஷனை அவிழ்த்துவுடு, அவனோட அம்மாக்காரி ஓடின மாதிரி இவனும் ஒடட்டும். அப்புறம் உள்ளே தூங்கிட்டிருக்கிற பூபதியை எழுப்பி பொலிஸுக்கு ஃபோன் பண்ணச் சொல்லு."
"Ffiguluu II..."
As ξ - E
அந்த ஆள் ஓடிப்போய்-ஆக்ரோவு மாய் எம்பி எம்பிக் குரைத்துக் கொண்டி ருந்த அல்சேஷனின் கழுத்துப் பட்டியை அவிழ்த்து விட்டான்.
அந்த விநாடிக்காகவே காத்திருந்த தைப்போல்
அல்சேஷன் வீரபத்ரனின் மேல் பாய்ந்தது.
ரபத்ரன் கொஞ்சம் போல் பின் னுக்கு ஓடி- மனசுக்குள் புரண்டு வந்த ஆவேசத்தையெல்லாம் வலது மணிக் கட்டுக்குக் கொண்டுவந்து- அரிவாளைஉய்ய்ய்யென்று காற்றில் வீசினான். அடுத்த விநாடி. ஆக்ரோஷமாய் பாய்ந்த அல்சேஷன்
ܥܡ ̄ ܢܐܒ
போனான்னு உங்களுக்குத் தெரியுமா
நாயின் தலை- இரத்துப் பீறிடலோடுதனியாக எகிறிப் போய் எதிர்ச் சுவற்றில் மோதிக் கொண்டு கீழே உருண்டது. போர்டிகோ படிகளில் நாயின் உடம்பு துடித்தது.
துளித் துளியாக இரத்தம் சொட்டும் அரிவாளோடு
ஒரு விகாரச் சிரிப்போடு வீரபத்ரன் நிமிர்ந்து
பெரிய நாய்க்கரை ஏறிட்டான். அவரை நோக்கி நகர்ந்தான்.
●cm エぬa卿みeh ga)ga)。 மாயாண்டி திரும்பிப் போனதும், சூப்ரிண் டென்ட் பாண்டு ரங்கன் அருள்ராஜின் பக்கமாய்த் திரும்பினார்.
"மிஸ்டர் அருள் ராஜ். "GUITT...." "மாயாண்டி என்ன சொல்லிட்டுப்
த
ار ...?" "தெரியலை ஸார்." "நாளைக்குக் காலையில தூக்குக் கயித்துக் குப் போறதுக்கு முன்னாடி தன்னோட கடைசி ஆசையை ஒரு பேப்பர்ல எழுதித் தர்றதா சொல்லியிருக்கான், அவன் எழுதித் தர்ற கோரிக்கையைப் படிச்சுட்டு அந்நேரத் துக்கு அதை நாம எப்படி நிறைவேத்த (UpL9-L|úb? அவனைப் பார்த்து என்ன எழுதித்தரப் போறான்னு கேட்டுடுங்க மிஸ்டர் அருள்ராஜ் நாம கொஞ்சம் ப்ரி பேர்டா இருக்கலாம்."
"அவன் ஒரு மூர்க்கன் ஸார். கேட்டாலும் சொல்ல மாட்டான். நாளைக்குக் காலையில அவன் தர்ற கோரிக்கையை
46.Taft I LJGONGOMET I ரூல்ஸ் அண்ட் ரெகு GGOTIITLI GB3; IIIfj.603, அதை நிறைவேத்தி 6 "நோ.நோ. அ. னான்னு இன்னிக்கேற நீங்க ஒரு மணி நேரம் செல்லுக்குப் போய் (
"atau Grunt..." "மாயண்டிக்கு ே "அவனோட கேள் லீகலா ஒரு பேமிலியு ஒரு வாரத்துக்கு முன் பொண்ணு அவனை வந்தா யார்ன்னு ே செட்டப் ஸார்ன்னுசெ "அப்போ இன் கிளம்புது அருள்ராஜ்
"தூக்கில போட்ட யார்கிட்டே தர்றது. #L'GBL (39;L'Gâl; 5667 688.L. அருள்ரஜ் தலை மறுபடியும் சல்யூட் ஒ விட்டு வெளியே வந் ரிவால்விங் நாற்காலிய ருந்த அலமரியினின் GLIDILL76ôr Llanata66u'r 600 Luig னார். இரண்டு தரள் LUIT.
மேஜைமேலிருந்தெ
ரிஸிவரை எடுத்துக் காதுக் குக் கொடுத்தார். "ஹலோ." டெலிபோன் எக்சேஞ்ச் பெண் னின் குரல் கேட்டது பாண்டுரங்கன்." "GISU..." "வழுக்குப் பாறை கால் வருது. பேசுங்
GUgf60IIII. "ஹலோ." "அங்கிள். நான் "அட. நந்தினியா
திடீர் ஃபோன்.?
"சும்மாதான். நா ரெண்டு மணிக்குக்கே வந்து மத்தியானம் ரெ பாம்பே போறோம். "அடிச்சக்கை ( IIP" "அதெல்லாம் பிசினஸ் விஷ்யமா அவ அவரைக் கவனிச்சுக் அவ்வளவுதான்.
யூபாவை ஆண்ட சர்வாதி காரி பாடிஸ்டாவை வீழ்த்தும் முயற்சியில் மீண்டும் ஒரு முறை பிடலின் முயற்சிகள் தோற்றுவிட்டன போல் தோன்றியது. புரட்சியைக் கண்டு பயந்தவர்களும், புரட்சியின் எதிரிகளும் மகிழ்ச்சிக் கூத் தாடினர். இப்படிப்பட்ட புரட்சிகள் அற்ப மானவை, அவற்றால் பயனொன்று மில்லை என்பதற்கு அந்தத் தோல்வியை விட வேறு சான்றும் வேண்டுமோ என்று எக்காளமிட்டனர். குழந்தைகள் புரட்சி யோடு விளையாடலாமா என்று Gallerit.
கைது செய்யப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன், ஏப்ரல் 29ல் மாங் கடாத் தாக்குதல் உதாரணத்தைப் பின்பற்றி மடன்ஸாசில் கைக்குரியாக் கொத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தியவர் கள் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர் என்ற செய்தியாலும் புரட்சியின் எதிரிகள் மகிழ்ச்சியுற்றிருந்தனர்.
ஆனால், பிடல் அவர்களது விமர் சகர்களிடமிருந்து வேறுபட்டு முற்றிலும் வேறு விதமாகச் சிந்தித்தார். ஒரு புரட்சி கரப் போராட்டத்தில் தோல்விகள் தவிர்க்க முடியாதவை என்பதை அவர் ஏற்றுக் கொண்டார் தோல்விகள் அவர் உறுதிக்கு மேலும் உரமூட்டின.
எந்த நோக்கத்திற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டிருந் தாரோ அந்த நோக்கம் இறுதியில் வெற்றி பெறும் என்ற அவரது நம்பிக்கையைப் பலப்படுத்தின. அவரது உறுதியும் நம்பிக்கையும் அவரைப் பின்பற்று வோரிடையேயும் பரவின. மெக்சிக்கன் சிறையில் அடைபட்டுக் கிடந்த நாட்களைப் பற்றிச் சொல்கிறபோது சேகுவேராசே) எழுதினார்: "நாங்கள் பிடல் காஸ்ட்ரோ வின் மீது கொண்ட நம்பிக்கையை ஒரு போதும் இழந்ததில்லை" சிறையிலிருந்து வெளிவந்ததும் தனது குழுவை கியூபாவுக்கு அனுப்பி வைப்பதற்கான
o,05-11, 1998
தயாரிப்பில் பிடல் தனது சக்தி முழுவதையும் செலவிடத் தொடங்கினார். மீண்டும் நிதி திரட்டினார் ஆயுதங்களை வாங்கினார். இரகசிய இடங்களை அமைத்தார். சங்கேத வார்த்தைகளையும், குறிகளையும் உருவாக்கி னார். சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட வீரர்கள் நாட்டின் ஒதுக்குப்புறமான பகுதி களுக்குச் சென்று இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டனர்.
ஸ்வீடிஷ் மானுடவியலாளர் வென்னர் கிரென் என்பவரிடமிருந்து
12 ஆயிரம் டொலர்கள் கொடுத்து கிரான்மா என்ற சிறு கப்பலை வாங்கினார்கள் குறைந்தது எட்டுப்பேர் அதிகமாக 12 பேர் பயணம் செய்யத்தகுந்தது, அந்தக் கிரான்மா. ஆனால் அதில்தான் 80 வீரர்களை ஏற்றி அனுப்பவேண்டும். அதனால் பிடல் சோர்ந்து விடவில்லை. வேறு வழியொன்றும் இல்லையே.
தனக்கு இருந்த தொடர்புகள் அனைத் தையும் பயன்படுத்தி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் குவேராவை யும் கார்சியாவையும் சிறையிலிருந்து வெளிக் கொண்டு வர பிடல் முயன்றார். பிடல் தனது நேரத்தையும் சக்தியையும் தங்களை விடுவிப்பதில் வீணடிக்க வேண்டாம் என்று சே பிடலைக் கேட்டுக் கொண்டார். கிரான்மா மெக்சிக்கோவிலிருந்து கியூபாவுக்குப்புறப்படு வது இதனால் தாமதமாகலாம் என்று சே அஞ்சினார். ஆனால் பிடல் உறுதியாக சொல்லிவிட்டார்:"நான் உங்களைக் கைவிட tDITLGL6ör!"
நவம்பர் மாதத்தில் மீண்டும் பொலிஸ் பல இரகசிய இடங்களில் புகுந்தது. பிடலின் பாதுகாவலரான ரபியல் டெல்பினோ, 15 ஆயிரம் டொலர்களுக்காக முழுப்படையையும் G)LDj flá,GJ.II Gyla) தூதரகத் திடம் காட்டிக் கொடுக்க இருப்பதாக அறிந் தார் பிடல்,
இவன் பெயரில்தா பட்டிருந்தது. வானொலி பொறுப்பில்தான் இரு போது தாமதித்தால் இர முட்டுகிற காரியங்களி ஒதுக்கிவிட்டு ஆயுதங் ளோடும் எல்லோரும் குடாவிலுள்ள சிறு மீன் துக்ஸ்பினுக்கு வந்து ே
கிரான்மா தயாராயிரு உத்தரவிட்டார்.
சில ஆயுதங்களை கோவில் பாதுகாப்பான செல்லுமாறும் இது இருக்கவேண்டும் என் யிட்டார். ஏன் என்று எ பிடல் பதில் சொன்ன
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார்ப்போம். ஜெயில் லேஷன்ஸுக்கு அவ ட்டுப் பட்டா நாம D65595 GUITLD, ..." வனோட ஆசை என் மக்குத் தெரியணும். கழிச்சு. அவனோட பசிப் பாருங்க."
மிலி இருக்கா?
ஹிஸ்டரி பிரகாரம் ம் கிடையாது ஸார்
ானாடி யாரோ ஒரு
ப் பார்க்கிறதுக்காக ட்டேன். மூணாவது T6JaSj ffffffTGöT...." னொரு சிக்கலும்
ப்புறம். பாடியை
அதையும் அவன் TLD LIGGESTIGINGfj, frig,..." பாட்டினார். எழுந்து ன்றை விநியோகித்து தார். பாண்டுரங்கன் ல் சுழன்று அருகேயி றும் அந்த செல் லை எடுத்துப் புரட்டி களைப் புரட்டியிருப்
ஃபோன் கூப்பிட்டது.
"ஹலோ மிஸ்டர்
எஸ்டேட்டிலிருந்து 岛。”
நந்தினி பேசறேன்." ? என்னம்மா இது
னும் அவரும் பன்னி யமுத்தூர் வர்றோம். ண்டு மணி ப்ளைட்ல
ரெண்டாவது ஹனி
ஒண்ணுமில்லை. பாம்பே பேறோர். நான் போறேன். மாமி வீட்லதானே
கியூபாவிகரில்லாப்போர்அனுபவத்திவிருந்து.
ன் கிரான்மா வாங்கப் பித் தொடர்பு இவனது ந்தது. ஆகவே, இப் ரப்பு நிச்சயம்."ஆத்திர ல் ஈடுபடுகிறவர்களை களோடும், கருவிக
மெக்சிக்கோ வளை பிடித் துறைமுகமான ரவேண்டும். அங்கே
க்கும்" என்று பிடல்
ா மட்டும் மெக்சிக்
இடங்களில் வைத்துச் மிகவும் இரகசியமாக றும் பிடல் ஆணை ழுந்த கேள்விகளுக்கு IIII.
"ம். வீட்லதான் இருக்கா." "நானும் அவரும் கோயமுத்தூர் வந்ததும் வீட்டுக்கு வர்றோம்."
"GJITija. GJITij. Galaja,Lo.” "மத்தியானச் சாப்பாடு எங்களுக்கு அங்கேதான்."
"பிளவுர். பிளஷர். வாங்க." சிரித்துக் கொண்டேரிஸிவரைச் சாத்தி னார் பாண்டுரங்கன், அதே விநாடி எம் செல்வார்டன் ஷா சப்திக்க வேக
Eggs- நடை போட்டுக் கொண்டு உள்ளே வந்தார்.
"எஸ்."-நிமிர்ந்தார் பாண்டுரங்கன். "6MUITÍN. LIDITULITGöOTL), UITLDFITLÓIšJdfp) கைதியை சங்கிலியாலே அடிச்சுக்காயப்படுத் திட்டான். அவனை அடக்கப் போனா கத்தி ஆர்ப்பாட்டம் பண்றான்." - அவன் சொல்ல பாண்டுரங்கன் பதற்றமாய் எழுந்தார்.
காலை ஒன்பது மணிச் சூரியன்வழுக்குப் பாறையைச் சுற்றிலும் பரவியிருந்த கனமான பனிப்போர்வையை விரட்டி விட்டு, பூமியை சூடேற்ற ஆரம்பித்திருந்தான்.
எஸ்டேட் பங்களாவின் போர்டிகோவில்
சாக்லெட் வண்ண அம்பாஸிடர் நீர்க் குளியலை முடித்துக்கொண்டு நின்றிருந்தது. டிரைவர் கிருஷ்ணன் உள்ளேயிருந்து கொண்டு வந்த சூட்கேஸ்களையும் ப்ரீப் கேஸ்களையும் டிக்கிக்குள் அடைத்துக் கொண்டிருந்தான் போர்டிகோ வராந்தாவில் வாகீசனும் பரிமளாவும் நின்றிருக்கபடிகளில் விமலும் சொப்னாவும் தெரிந்தார்கள். வாகீசன் கேட்டார்:
"பாரி இன்னமும் உள்ளே என்ன பண்றான்.?
"நான் மீண்டும் தோல்வியடைந்தால், நான் மெக்சிக்கோவுக்குத் திரும்பி வருவேன். வந்து சில நம்பகமான ஆட்களைக் கண்ட றிந்து அவர்களோடு மீண்டும் கியூபாவுக்குத் திரும்புவேன். ஆனால்
இம் முறை ஆகாய விமானம் மூலம் கியூபாவுக்கு வருவேன். பாரசூட்டுக் களைப் பயன்படுத்தி நாங்கள் மலைப்பிரதேசங்களில் இறங்குவோம். நான் கொல்லப்படுகிறவரை அல்லது கொடுங் கோலர்களிடமிருந்தும் சுரண்டல் பேய்களிடமிருந்தும் எனது தாய்நாடு விடுவிக்கப்படும்வரை நான் அங்கிருந்து போராடுவேன்"
ஏற்கனவே கூறியிருந்தபடி "புத்தகம் விற்றுவிட்டது" என்று சான்டியாகோவுக்குத் தந்தி கொடுக்கு மாறு பிடல் இறுதி உத்தரவு பிறப்பித் தார். இந்தச் செய்தி கிடைத்ததும் பைஸ் குறிக்கப்பட்ட நேரத்தில் ஓரியண்டே மாநிலத்தின் தலை நகரில் மக்களது எழுச்சியைத் துவக்குவார்.
மருத்துவக் கருவிகளோடு, தனது கைப்பையை எடுத்துக்கொண்டு சே (மற்றப் பொறுப்புக்களோடு, அவர் அந்தக் குழுவின் மருத்துவராகவும் பொறுப்பு வகித்தார்) வீட்டுக்கு விரைந்து வந்து ஹில்டாவிடம் விடை பெற்றார். தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை முத்தமிட்டார். தமது பெற்றோ ருக்கு விடைகேட்டு ஒரு கடிதம் எழுதினார். நெருக்கமானவர்களுக்கு கடிதம் எழுதுகிற போதெல்லாம் அதில் ஒரு சோகமான நகைச்சுவை இழையோட எழுதுவது அவரது GUIP0605LD.
இந்தக் கடிதத்திலும் அப்படி ஒரு
டிரஸ் பண்ணிட்டிருக்கார் வந்துடு LLLLLS LLLLLLLLS SS S S T tLLL rtLS S TLLTLLLLLLLS நந்தினி முன்புற அறையிலிருந்து வெளிப் பட்டாள். வெளிர் நீலநிற க்ரிம்ப் சேலையி லும் அதே வண்ணப்ளவுஸிலும் அமர்க்க ளமாய் இருந்தாள். மேபிளவர் செண்ட்டை மெலிதாய் மேலே ஸ்ப்ரேரித்திருந்தாள். தளர்வாய்ப் பின்னியிருந்த கூந்தலில் ஒற்றை ரோஜா இரத்தச் சிவப்பாய்ச் சிரித்தது.
அத்தைக்கு அருகில் போய் நின்று கொண்டாள் நந்தினி பரிமளம் சொன் னாள். "நாலைஞ்சு நாள் அதிகமானாலும் பரவாயில்லை நந்தினி, பாம்பேயை நல்லா சுத்திப் பார்த்துட்டு வா."
"சரி அத்தை." "ஓட்டல் ரூம்ல உன்னைத் தனியா விட்டுட்டு அவன் பாட்டுக்கா எங்கேயா வது போயிடுவான். நீ விட்டுடாதே. அவன் கூடவே போம்மாட வாகீசன் சொல்ல, சிரிப்போடு தலையாட்டினாள் நந்தினி
"Fif), LDIITLIDIT...!" "ஸார்-ப்ளிஸ் இந்த பைலை மாத்திரம் பார்த்து சைன் பண்ணிடுங்க ளார். ரெண்டு நாள் கழிச்சு காண்ட்ராக்ட் பார்ட்டி வந்துடுவார்."
"வயலெட் நான் பாம்பேலிருந்து வர்றவரைக்கும் இந்த எஸ்டேட் டீலிங்க்ஸ் பூராவையும் என்னோட் பிரதர் விமல் பார்த்துக்குவார்-ப்ளிஸ் கான்டாக்ட் ஹிம்."
"66, GT. "மலையாளம் பிளான்டேஷன்லயி ருந்து கருணாகரன்கிற பேர்ல பாடனிஸ்ட் ஒருவர் அடுத்த வாரம் என்னை மீட் பண்றதுக்காக வருவார். அப்பாயிண்ட் மெண்ட் டேட்டை அடுத்த வாரத்துல ஏதாவது ஒரு நாள் பிக்ஸ் பண்ணணும்."
"ஜல் டு கிட்." கார் அருகே வந்தான் பாரி "என்ன கிருஷ்ணன், கிளம்பலாமா? "deli IbLIGJITLD GJUTIT.” "கார்ல இருந்த ட்ரபுளை சரி பண்ணிட்டியா?
"9/LÜLJCB6AJ LJGös GoofluLJITFG, GYVITIT." "கோயமுத்தூர் போய்ச் சேர்ற வரைக் கும் வழியில தொந்தரவு ஒன்னும் வராதே."
"6uUIII 6VIII." பாரி அப்பா அம்மா பக்கம் திரும்பி னான். "அப்பா நான் வரட்டுமா..?
"ம். நந்தினியைக் கூட்டிட்டுப் போறே. ஜாக்கிரதை." "அம்மா வர்றேன்." "போய்யிட்டு வாடா. "விமல் வயலெட் உனக்கு நிறைய வேலை வெச்சிருக்கா அவ அவசரம்ன்னு சொல்ற பைல்ஸை மட்டும் பார்த்திடு போதும்."
"சொப்னா விமலை கொஞ்ச நேரமா வது ஆபிஸ் வேலையைப் பார்க்க விடு. வரட்டுமா..?
எல்லோரும் சிரித்துக் கொண்டிருக் கும் போதே பாரியும் நந்தினியும் காரில் ஏறினார்கள். நந்தினி எல்லோரிடமும் தலையசைத்து விடை பெற்றுக் கொள்ள, கார் ஊர்ந்தது.
சிமெண்ட் கேட்டைத் தாண்டியது கார் வெளியே காத்திருந்த ஜில் காற்று கண்ணாடிக் கதவுகளின் இடுக்குகளில் புகுந்து முகத்தைத் தடவிக் கொடுத்
gof)." "լի.." (தொடர்ந்து வரும்)
சோகம் கலந்த நகைச்சுவை இழை யோடியது. அதை இவ்வாறு சுருக்கிக் கூறலாம் தலையைச் சுவரோடு மோதுகிற காரியமாகத் தோன்றினாலும் நான் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைகளுக்காக உயிரையும் விடலாம்.
ஹில்டா, "மூச்சு வாங்கும் கருவியை (NHAER) எடுத்துச் செல்ல மறந்துவிட வேண்டாம். அதை எங்கும் தொலைத்து விடாதீர்கள்" என்று கூறினார். ஆனால் சே அதை மறந்துவிட்டார். முதன் முதலாகக் கெரில்லா யுத்தத்தில் ஈடுபடுகிறவர் இப்படி யெல்லாம் மறந்துவிடுவது சகஜம்தான்.
1956 நவம்பர் 25, விடிகாலை 2 மணிக்கு துக்ஸ்பன் துறைமுகத்தில் நின்றிருந்த கிரான்மாவில் புரட்சிக்குழு ஏறிக்கொண்டது. அந்த மீன்பிடித்துறை முகத்தில் சப்தமும் சிரிப்பும், குழப்பமும் நிறைந்திருந்தது. உள்ளூர்ப் பொலிசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டார்கள் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் எண்பத்தி இரண்டு பேரும், யுத்த தளபாடங்களும், பிற யுத்தப் பொருட்களும் நிறைந்திருந்த அந்தச் சிறு கப்பல், அதிகமான மீன்கள் திணித்து வைக்கப்பட்ட பாத்திரம் போல் தோன்றியது. ஆனால் இனி தயங்க முடியாது இருக்கிற ஒரே வழி முன்னேறு வதுதான
பிடல் கட்டளையிட்டார்:"நீரின் போக்கி லேயே முழு வேகத்துடன் செல்லட்டும்
அளவுக்கு மீறிய சுமை ஏற்றியிருந்த கிரான்மாவின் விளக்குகள் மங்கின. அது சிரமப்பட்டு துறையிலிருந்து கிளம்பி கியூபாவை நோக்கி நகர்ந்தது.
வீரர்கள் கியூபாவின் தேசிய கீதத்தை யும், ஜூலை 26 இயக்கம் பற்றிய பாடலை யும் பாடிக்கொண்டிருந்தார்கள்
"1956ல் நாங்கள் வெற்றி வீரர்களா வோம், அல்லது தியாகிகளாவோம்" என்று தான் சொன்னதை பிடல் நிறைவேற்றிக் 95 TIL L960TITIT.

Page 16
துமிதா தனக்கு எழுதிய தாகக் கதிரவன் கொடுத்த அந்த பழைய காதல் கடிதத்தைப் படித்துப் பார்த்த காசிநாதன், "சார் இதை நான் ஃபோட்டோ எடுத்துக்க லாமா?" என்றான்.
"நானே ஜெராக்ஸ் பண்ணிவெச்சிருக் கேன். இந்தாங்க அருகிலிருந்த ஒரு கடித நகலை எடுத்துக் கொடுத்தான் கதிரவன்.
"நீங்க கொடுத்த லவ் லெட்டருக்கு மதுமிதா இந்த மாதிரி பதில் லெட்டர் கொடுத்தாங்க அப்புறம் என்ன ஆச்சு?
அறைக்கதவு தட்டப்பட்டு, ரூம் பாய் வந்து சிறிய பிளாஸ்கிலிருந்து இரண்டு கோப்பைகளில் காபி ஊற்றிக் கொடுத்து விட்டு விலகினான்.
"அம்மாவிடம் பேசுங்கன்னுமதுமிதா அதில குறிப்பிட்டிருந்தா. அப்போ மதுமிதாவோட அம்மா துர்க்காவுக்கு."
"துர்க்காவா? "துர்க்காதான் சார் ஒரிஜினல் பேரு சினிமாவுக்காக வெச்சிக்கிட்ட பேருதான் காவ்யா அவங்களுக்குப் படவாய்ப்புக் கள் ரொம்பவும் குறைஞ்சி போயிருந்த நேரம் வருமானம் குறைஞ்சிடுச்சி. ஆனா பாப்புலர் நடிகைன்ற பந்தாவை குறைச்சுக்க முடியலை அதனால சொந்தமா படம் தயாரிக்கிற முயற்சிகள்ல இருந்தாங்க"
"If... * "நான் நேரா அவங்க வீட்டுக்குப் போயி தைரியமா அவங்ககிட்ட பேசி GGT67.
"GT GÖTGOT (BLfDaofi 35px "இந்த மாதிரி உங்க பொண்ணை லவ் பண்றேன். அவளும் என்னை
விரும்பறா. எங்களுக்குக் கல்யாணம் பண்ணி வையுங்கன்னு கேட்டேன். அவங்க நம்பலை மதுமிதா எழுதின லெட்டரைக் காமிச்சேன் அவளையே கூப்பிட்டுக் கேளுங்கன்னு சொன்னேன்."
"அப்புறம்?" "மதுமிதாவைக் கூப்பிட்டுக் கேட் டாங்க நடுங்கிக்கிட்டே ஆமான்னு சொன் னிச்சு பளார்னு ஒரு அறை விட்டாங்க. அழுதுகிட்டே உள்ளே ஓடிருச்சி. என்கிட்டே என் பொண்ணு எழுதின லெட்டரைக் கொடுத்திடு அவளுக்குப் பக்குவம் இல்லை. ஏதோ சபலப்பட்டு எழுதிட்டா. அவளை மறந்திடு எவ் வளவு பணம் வேணும்னு கேட்டாங்க நான் பதில் பேசாம கோபமா புறப்பட்டு வந்துட்டேன்."
கதிரவன் சட்டென்று தன் சட்டையின் கைப்பகுதியை உயர்த்தி, முழங்கை அருகில் இருந்த சைக்கிள் ஒட்டப்
வனது வாழ்க்கை அதிசய மானதுதான் எந்த ஒரு த சராசரி மனிதனும் இப்படிப்பட்ட வேடிக்கையான வாழ்க் கையை மேற்கொள்ளமாட்டான் அவசரத் தில் காரியம் செய்து சாவகாசத்தில் சங்கடப்படுவது அவனது இயற்கையான 9ነ 1 1በ Gu110.
இந்த வாரம் அவனை நான் சந்தித்த போது அவனுக்காக இரக்கப்பட்டேன். நரகம், சொர்க்கத்தை உணரத் தெரிந்த அவனுக்கு அதைத் தேர்ந்தெடுக்க மட்டும் தெரிந்திருந்தால், இவ்வளவு நீண்ட கால வாழ்க்கையில் எவ்வளவோ அற்புதங்களை அவன் சாதித்திருக்க முடியும்.
தவறுகளின் மீது நின்று கொண்டே அவற்றை மறந்துவிட அவன் முயன்றான். அதனால் அவன் நெஞ்சு அழும்போதே வாய் சிரித்துக் கொண்டிருந்தது.
பரமஹம்ஸர் சொன்னதைப் போல, பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான். பரமஹம்ஸரின் கதை இதுதான்
ஆறுமாதம் சிரமப்பட்டு ஒரு சீடன் நீரில் நடக்கக் கற்றுக்கொண்டானாம். கங்கையில் நடந்து அவன் கரையேறியதும், பகவான் அவனைப் பார்த்து அனுதாபத் தோடு, 'நாலணா கொடுத்தால் ஓர் ஓடக் காரன் இந்த வேலையைச் செய்து விடு வானே இதற்காக இவ்வளவு காலத்தை வீணாக்கி விட்டாயே' என்றாராம்
வாழும் காலம் மிகவும் குறுகியது. செயலற்ற காலம் ஒன்று வரக்கூடும். இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மணி நேரத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும். வையெல்லாம் அவனுக்குத் தெரியாதவையல்ல. ஆனால் நிரந்தரமாக
பழகின போது ஏற்பட்ட காயத் தழும்பைக் காட்டினான்.
"இதைப் பார்த்தீங்களா தழும்பு "என்ன இது? "மதுமிதாவைக் காதலிச்சதுக்கு அவங் கம்மா எனக்குக் கொடுத்த பரிசு இதே மாதிரி உடம்பு பூரா ஆறேழு இடத்தில
தழும்புகள் இருக்கு"
"ஆள் வச்சு அடிச்சாங்களா?" "ஆமாம்! அடியா அது? மரண அடி கிட்டத்தட்ட செத்துட்டேன். பதினைஞ்சு நாள் ஆஸ்பத்திரியில இருந்தேன். ஒரு நாள் ஆஸ்பத்திரிக்கு மதுமிதா வந்தா என்னைப் பார்த்துக் கதறி அழுதா அவங்கம்மா எவ் வளவு எதிர்த்தாலும் என்னைத்தான் கல்யா ணம் செய்துக்குவேன்னு சத்தியம் செஞ்சா"
"அப்புறம்?" "நான் உடம்பு குணமானதும் நாங்க ரெண்டு பேரும் ஒரு கோயில்ல வெச்சு LLLLLL LCCL0 G LLLL L0T LL YYS0SL Y S LLttTL LLLS ரெண்டே ரெண்டு ஃபிரெண்ட்ஸ் மட்டும்தான் இருந்தாங்க."
"ஃபோட்டோ எடுத்தீங்களா? "எடுத்துக்கிட்டேன். விவகாரமான கல் யாணமாச்சே. காட்றேன். எல்லாம் சொல்லி
மில்லை. உங்களுக்கு ஒரு காப்பியும் தர் றேன்."
"மேற்கொண்டு சொல்லுங்க"
"வழக்கம் போல அந்தம்மா என்
பெபண்ணைக் கடத்திட்டாங் கன்னு பொலிஸ்ல புகார் கொடுத்திச்சி. பொலிஸ் வந்து விசாரிச்சப்ப மதுமிதா நான் மேஜரான பொண்ணு என் விருப்பத்தோடதான் இந்தக் கல்யாணம் நடந்துச்சின்னு ஸ்டேட்மெண்ட் கொடுத்தா"
"ജുബ്.
"அதுக்கப்புறம் அவங்கம்மா என்னை எதிர்த்துக்கிட்டா காரியம் ஆகாதுன்னு புரிஞ்சுக்கிட்டு என்னை மாப்பிள்ளையா ஏத்துக்கறதா சொல்லிட்டாங்க ஒரு வாரம் நாங்க ஆந்தரா பூரா கார்லயே சுத்திதேனிலவு கொண்டாடிட்டு வந்தோம். ஒருநாள் என் மாமியார் வந்து ஒ ன்னு அழுதாங்க"
"எதுக்கு?"
"அவங்க படம் எடுத்ததிலே நஷ்டம்னு
malume GUI Gloiramil
விளையாடப் போகிறவன் போலவே வாழ்ந்து பார்த்தான்.
அவனது அரசியல் வேடிக்கையானது அவனது தேர்வுகள் சிரிப்புக்கிடமானவை. கடந்த முப்பதாண்டுகளாக ஒவ்வொன்றிலி ருந்தும் விடுபடுவதாக நினைத்து, மேலும் மேலும் அவற்றிலேயே சிக்கிக் கொண்டான். இப்போது அஸ்தமன சூரியன் கிழக்கு வானத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறது. தான் பசுமையாக இருந்தபோது காய்த் துக் குலுங்கிய காலங்களை எண்ணிப் பார்க்கி றது. கண்ணாடியில் பார்த்தால் உருவம் இப்போது அழகாக இருக்கிறது. உள்ளம் தான் தனது பரந்த மைதானத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து விற்றுவிட்டது
ஏக்கர் கணக்கில் இருந்த நிலம் கிரவுண்ட் கணக்கிலாகி, இப்போது செண்டுக் கணக்கில் ஆகி இருப்பது போன்ற மயக்கம்.
ஆர்ப்பாட்டங்களில் இருந்து ஒதுங்கி விட்டதாலே பெரிய கண்டங்களில் இருந்து தப்பியாகிவிட்டது. ஆனாலும் மெய்சிலிர்க்கக் கூடிய உற்சாகம் மீண்டும் எதிர்பார்க்கப் படுகிறது.
ஆற்றங்கரைகளில் துள்ளிக்குதித்து,
பசுமையான மலைகளின் காற்றில் உலாவி, குற்றாலத்து அருவியிலே "கிருஷ்ணா! கிருஷ்ணா என்று குளித்து வாழ்க்கை அற்புதமானது என்றெண்ணிய மனது'
சொன்னாங்க நிறைய கடன் இருக்கிறதாச் சொன்னாங்க. அதை எல்லாம் அடைக்கணு மின்னா மதுமிதாவை நடிக்க வெச்சாகணும்னு சொன்னாங்க மதுமிதா வுக்கும் சினிமாவுல நடிக்கிற ஆசை இருந் திச்சி. எனக்கும் என் மனைவி நடிகைன்னா பெருமிதமா இருக் கும்னு பட்டுச்சு சரி, நடிக்கட்டும்னு சொன் Gör.*
"அப்புறம்?" "உடனே அவங்க அடுத்த கண்டிஷன் (BLIT ”LITij."
፬?"
"நான் மதுமிதாவை அவங்க வீட்ல விட் டுட்டுப் பிரிஞ்சிடணு LDIIIb, IDIIgII LDIIglb கணிசமான தொகை
கண்டி
கொடுத்துடுவாங்களா மிதாவுக்கும் கல்யாண எப்பவும் யார் கிட்டே தாம்."
"ஏன் அப்படி? "சினிமால அறிமு மிதாவைக் கல்யாணம் சொன்னா தயாரிப்பா களும் சரி வரவே 676MTÜ,SOLID GIFTIGöIGOITIÉ "அதுக்கு நீங்க 6 "அவங்க சொன் திச்சு என் மனைவி ஒ வரணுங்கற ஆசை அவங்க சொன்ன எ6 கும் நான் ஒப்புக்கிட் "அப்புறம்?"
பட்டியில் அடைபட்ட சுற்றிச் சுற்றி வருகிற
பாம்புக்கு பிடார இருந்தாலும், அது
(5LDIT?
அழகான மாளி எவ்வளவுதான் உண விழட்டுமே, ஆற்றில் கி மீனுக்கு வருமா?
இரத்தத்தின் வெ குறைய அந்த நாள சுடுகிறது.
நான அவனைச துக்கொண்டே அழுத சிரித்தான் பாவம் மாறிவிட்டான்.
ஒரு சுகமான இன அவன் வாழ வேண்
ܐܝܢܝܬܢܝ କ୍ଷୋ[# ଗଁ
காரணமாகிறது. இல் மாதிரி வாழ்ந்தவன் வாழக்கூடாது' என்ற உண்டு.
அதிசயங்கள் நிக ஆவிபிரிந்து விட ே மாரடைப்பால் மர
கொடுக்கும் வரம்' எ
601 (1) (D)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிட்டேன். இப்போ நான் வேற மதுமிதா இப்ப என் நாகரிக சூழ்நிலைக்கும் மனப்பக்குவத்துக்கும் நீங்க ஒத்து வர மாட்டீங்க மாசா மாசம் பணம் கொடுத்த மாதிரி மொத்தமா ஒரு தொகை தர்றேன். இல்லை சொத்து எழுதித் தர்றேன். நிரந்தரமா என்னை விட்டு விலகிடுங் கன்னு சொன்னா
"அதுக்கு நீங்க என்ன சொன்னிங்க? "எனக்குப் பணம் வேணாம் உன் னோட இணைஞ்ச வாழ்க்கைதான் வேணும்னு சொன்னேன். அதுக்கு அவ என் செல்வாக்கு புரியாம பேசாதீங்க கொடுக்கறதை வாங்கிட்டு விலகிட்டா உங்களுக்கு நல்லது இல்லைன்னா உங்க உயிருக்கே ஆபத்து வரலாம்னு GIFTIGT GOTT, 92 CU5 GOLUTGÖSTLIITILLS. LJUBA னைப் பார்த்து பேசற பேச்சா சார் இது? அதுவும் காதலிச்சு வீட்டை எதிர்த்துக் கிட்டு கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்டாட்டி நான் நொந்து போயிட் டேன் சார் இப்படிப்பட்ட கேவலமான ஜென்மத்தையா அவ்வளவு தூரம் உருகி உருகி லவ் செஞ்சோம்னு என் மேலேயே எனக்குக் கோபம் வந்திச்சு
காசிநாதன் தண்ணி ஐக்கிலிருந்து கிளாஸில் சரித்து இருமின கதிரவனிடம் நீட்டினான்.
வாங்கிப்பருகி வைத்தான் கதிரவன் "ஆரம்பத்திலநடிக்கணும்னு அவளும் அவங்கம்மாவும் கேட்டு நிபந்தனை வெச்சப்போ, சுதாகரிக்காமப் போனது என் தப்புசார் யாரை நொந்து என்ன பிரயோசனம்? ஆனா அவ எனக்குச் செஞ்ச துரோகத்தை என்னால மன்னிக்க முடியலை சார் சமீபத்துல பத்திரிகை பேட்டிகள்ல மதுமிதா கூடிய சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு போட்டி கொடுத்திருக்கிறதைப் பார்த் துட்டு நான் மறுபடி கொதிச்சுப் போய்ட் டேன். நான் ஒருத்தன் ஏமாளியானது போதாதா? அவ மூலமா வேற யாரும் ஏமாளி ஆகக் கூடாதுன்னு தீர்மானிச் நடிகையான சேன் எனக்கு அவகிட்டேர்ந்து ஒரு எனக்குச் Glaru GörGOTLJAG பைசாகூட சொத்து தேவையில்லை சார் மாசா மாசம் பணம் உலகமே அவளைக் கொண்டாடிக்கிட்டு அனுப்பிவைச் சாங்க இருக்கு ஆனா அவளோட சுயரூபம் மதுமிதாபிரபலம் ஆக என்ன, எப்படிப்பட்ட அயோக்கிய சிகாமணின்னு எல்லோருக்கும் புரிய வைக்கணும்னு தீர்மானிச்சுத்தான் உண் மைகளை சமுதாயத்துக்கு வெளிப்படுத் தறதுன்னு முடிவெடுத்தேன் முதல் கட் டமா உங்க பத்திரிகைக்கு எழுதினேன்." "உயிருக்கு ஆபத்து ஏற்படும்னு மதுமிதா மிரட்டினதா சொன்னிங்க. ப்ப இந்த மாதிரி உண்மைகள் வெளிப் கும் அவளுக்கும் நடந்த படறதால அந்தப் பயம் இப்ப தெல்லாம் ஒரு கன இல்லையா?
துணிஞ்சுட்டேன் ஒரு பொண் கோட்டை பிரபாகர் டட் லெழுது பை
ஒரு மீசை வைச்ச ஆம்பளை எப்படி சார்
ம் எனக்கும் மது வானணு நானே 臀 தேகப்படற அளவுக்கு பொறுத்துக்க முடியும்? நான் சொன்ன ான விஷயத்தை நான் அவளும் அவங்கம்மாவும் நடந்துக்க ஆரம் எல்லாத் தகவல்களையும் விபரமாப்
ஒரு கட்டத்தில எனக்
யும் சொல்லக் கூடா பிச்சங்க" போடுங்க சார் எழுதுங்க அவ எப்படிப் "ஏன் அப்படி?" பட்டவன்னு உலகத்துக்குப்புரிய வைங்க" "காசும் புகழும் கத்துக் கொடுத்த "அந்த கல்யாண் ஃபோட்டோ
முகமாகறப்பவே மது திமிர்தான் வேறு என்ன? நாலு மாசம் முன் "தர்றேன்."
ஆன பொண்ணுன்னு னாடி ஒரு தடவை மதுமிதாவை நான் கதிரவன் சூட்கேஸிலிருந்து எடுத்துத்
ளர்களும் சரி, ரசிகர் பார்த்தேன். நீ நடிச்சது போதும் நிறுத் தந்த புகைப்படத்தில் கல்யாணக் கோலத் க மாட்டாங்கன்னு திக்கோ என்னை உன் புருவுன்னு ஒரு தில் கதிரவனும் மதுமிதாவும் இருந்தார்
95. விழா ஏற்பாடு செஞ்சி அறிவிச்சிருன்னு ό6Τ.
ன்ன சொன்னிங்கா சொன்னேன் மறுநாள் வெளியான சினிமா புயல் னது நியாயமா இருந் "அதுக்கு அவங்க என்னை சொன் பத்திரிகையில் மதுமிதா ஏற்கனவே ரு பிரபல நடிகையா னங்க?" திருமணமானவரா? GTGOTD தலைப்பில் எனக்கு இருந்ததால "அவ சொன்ன பதில் என்னை அதிர்ச்சி நான்கு பக்கத்திற்கு சூடாக அந்தக் லா நிபந்தனைகளுக் யில உறைஞ்சி போக வெச்சிருச்சி. ஏதோ கட்டுரை வெளியிடப்பட்டு ஊர் முழுவதும் BL 6öI.” அந்த சமயம் ஒரு சபலத்தில உங்களைப் ಙ್ಗಾ। போஸ்டர்களும் ஒட்டப்
பிடிச்சுப்போய் கல்யாணமும் பண்ணிக் (தொடரும்) S LS LLLLLL LLLL LLLL LSL LSL LSLLSL L LSL LSL LSL LSL LSL LSL LSL LSL L LSL LSL LS L LLLSL L L L LS L LS LS
ஆட்டுக்குட்டி போல் அவனது நிறம் இன்னும் பசுமையாகவே எழுத்துக்களே!
இருக்கிறது. அவனது கற்பனை என்ற அவையும் இல்லாமற் போயிருக்குமா ரின் கூடை வசதியாக மகாநதியில் இன்னும் வெள்ளம் நுங்கும் னால், பூமியில் முளைத்து நிற்கும் தூங்கு வாழ்ந்த காடுபோல் நுரையுமாகப் பொங்கியே வருகிறது. மூஞ்சி மரங்களில் அவனும் ஒன்றாகி
ஆத்ம ராகத்தில் மெய்சிலிர்க்க, இரண்டு இருந்திருப்பான்
எப்போது தன் மதத்துக்குச் சம்பந்த سے سمرہ جیسے கவனி-முன்னேறு
மில்லாத ஒன்றில் தலையிட்டானோ
அப்போது அவனது உற்சாகம் குறையத்
தலைப்பட்டது. இது ஒருவகையில் தெய்வத்
கையின் தொட்டியில் வுப் பொருட்கள்
Gör LurfGEI
டப்பது போன்ற சுகம்
ஆயிரம் இருக்கட்டும். அவனது வாழ்க்கை வரலாறு ஓர் அற்புதமான பெருங்கதை தனது காதல் கதைகளில் தன்னை நேசித்த பெண்களையும் தன்னி டம் அன்பு செலுத்திய உள்ளங்களையும் அவன் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறான். இவ்வளவு நாடகத் திருப்பங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்க (PLUT5.
இன்றைய இளைஞர் சமுதாயம் முழுமைக்கும் எப்படி வாழக்கூடாது என்று போதிக்க அவனுக்குச் சக்தி உண்டு
கள்ளம் கபடமற்ற அந்த வாழ்க்கையில் கங்கையின் புனிதமும் இருக்கிறது. வைகை யின் வறண்ட தன்மையும் இருக்கிறது
கடந்த ஜூன் இருபத்து நான்காம் கைகளையும் பின்னுக்குக் கட்டியபடி முன்னும் நாள மேத்து நான்கு வயதை எட்டிவிட்ட பின்னும் உலாவும்போது வான்ம் கீழே அந்த அதிசய மனிதனைப் பார்த்தபோது இறங்கி அவன் கால்களை முத்தமிடுகிறது அவனது ஆதங்கங்கள ஏதகங்கள அனைத லையென்றால் ராஜா அவனுக்கு உலகத்தில் எதுவுமே தையும் கடந்து கண்களில் பரவி நின்ற சந்நியாசி மாதிரி பெரிதல்ல. சம்பாதிக்கத் தெரிந்தவன் பத்திரப் தெளிவையே என்னால் காண முடிந்தது கொள்கை அவனுக்கு I படுத்தத் தெரியாதவன் சேமிப்பு இல்லாத அவனுககு முதுமை வரவில்லை காரணத்தால், பல நேரங்களில் கண்ணி என்பதுபோல் அவனது உருவம் இருந் த்திய பெருமையோடு ரையே எண்ணிப்பெட்டியில் வைக்க வேண்டி தது தததுவங்களுககுள சிக்கிக் கொண்டி வண்டும் என்பான். யதாயிற்று. ருக்கும் அவனிடமிருந்து விடைபெற ாம் என்பது கடவுள் முப்பது வருட முட்டாள்தனத்தில் அவன் என்னால் முடியவில்லை. காரணம் இது RILITGT. சேமித்த சொத்துக்கள், அவனது என் சுயதரிசனம்
105-11, 1998
ள்ளோட்டம் குறையக் ஞாபகம் நெஞ்சைச்
சந்தித்தபோது, சிரித் ன் அழுது கொண்டே இப்போது மனிதன்
டக்காலமே இப்போது டிய அவசியத்திற்குக்

Page 17
அனுப்பிவிட்டு வாஷ்பேசனில் கையைக் கழுவிக் கொண்டிருந்த போது, "நான் உள்ளே வரலாமா டாக்டர்." என்ற குரல் கேட்க திரும்பினேன்.
புஷ்பராஜ் நின்றிருந்தான் நான் மலர்ந்தேன். "அடடே. புஷ்பராஜா. வா.வா. ரொம்ப நாளா ஆளையே காணோம்."
"டில்லியில ஒரு ட்ரெய்னிங் கோர்ஸ் விஷயமா ரெண்டு மாசம் போயிருந்தேன். அப்பாவும் அம்மாவும் மெட்ராஸ்ல இருக்கிற அண்ணன் வீட்டுக்கு போய் தங்கிகிட்டு நேற்றுதான் வந்தாங்க."
"அப்பாவும் அம்மாவும் செளக்கியமா இருக்காங்களா?
"ரொம்ப ரொம்ப செளக்கியம் டாக்டர் செளக்கியம் இல்லேன்னா ஃபேமிலி டாக்ட ரான உங்ககிட்டே வந்திருப்பாங்களே..?" நான் சிரித்து அவனை ஏறிட்டேன். சரி. என்ன விஷயம். காரணம் இல்லாமே இந்த ராத்திரி நேரத்துல வரமாட்டியே.?
"டாக்டர் ஒரு பிரச்சனை." "அதை உட்கார்ந்துகிட்டே சொல்ல 6AJIII (BLD...?"
அவன் உட்கார்ந்து குரலை கீழ் ஸ்தாயிக்கு கொண்டு வந்து பேச்சை ஆரம்பித் தான். "டாக்டர். நான் இப்ப எம்.எஸ்.ஸி வரைக்கும் படிச்சு ஒரு நல்ல வேலையில சேர்ந்து மாசம் ஐயாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிட்டிருக்கேன் எனக்கு பொண்ணைக் கொடுக்க நான் நீ என்று நிறையப் பேர் போட்டி போட்டுகிட்டு வர்றாங்க வர்றது
鬱 劇 巒 劇
ஷண்ட் ஒருவரை கவனித்து
எல்லாமே பெரிய இடம்.
நான் புன்னகைத்தேன். "Frf. LÎTiffa060T., 616ăT60.I.PP "என் மாமா பொண்ணுதான் பிரச்சனை என் மாமா ரத்னம் அன்னிக்கு காலையில வீட்டுக்கு வந்து அப்பா அம்மாகிட்டே நேரி டையாகவே கல்யாணத்தை எப்ப வெச்சிக்க லாம் என்று கேட்டுட்டார். மாமா பொண் நளினிக்கு கண்ணைக் பறிக்கிற மாதிரி அழகுதான். ஆனாலும் வசதி கம்மி அப்பா வுக்கும் சரி அம்மாவுக்கும் சரி அந்த வீட்டி லிருந்து பொண்ணை எடுக்க கொஞ்சம்கூட இஷ்டமில்லை."
"உனக்கு.? "எனக்கும் இஷ்டமில்லை." "சரி. உங்க மாமாவுக்கு என்னதான் பதில் சொன்னிங்க..?
"சொந்த தாய்மாமன் பட்டு கத்திரிக்கிற மாதிரி உங்க பெண்ணைக் கட்டிக்க எங்க
ளுக்கு இஷ்டமில்லைனு சொல்லமுடியாதே.
தனால இப்படி சொல்லி வைப்போம்."
"எப்படி..?" "சொந்த அக்கா பொண்ணையோ, தாய் LLGGL TT TT LGTO MTMrTL TLaL T TTLLLLLLLLCCL0TT L0L ணிக்கிறதுக்கு முன்னாடி ஒரு டாக்டரைப் பார்த்து ஆலோசனை கேட்கிறது நல்லது. ஏன்னா. சொந்தத்துல கல்யாணம் பண் Eனா. பிறக்கிற குழந்தைகளுக்கு ஊனம் இருக்கும்னு பேசிக்கிறாங்க. எதுக்கும் நம்ம டாக்டர்கிட்டே ஒரு வார்த்தை கேட் டுட்டு மேற்கொண்டு பேசுவோம்னு அப்பா
நான் சிரித்து தலையாட்டினேன். "எனக்கு புரியுது. நாளைக்கு காலையில உங்க குடும்பமும், மாமா குடும்பமும் சேர்ந்து என்னைப் பார்க்க வரப்போறிங்க மாமா பொண்ணைக் கட்டிக்கலாமான்னு கேட்பீங்க. நான் கட்டிக்கவேசுடாதுன்னு சொல்லணும்."
"அதேதான் டாக்டர். எங்க ரெண்டு குடும்பத்துக்கும் மத்தியில் எந்த மனக்கசப்பும் வந்துடக்கூடாது. ஒரு டாக்டரான நீங்க. இந்தக் கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு சொன்னா. மாமா அதை ஏத்துக்குவார்.
ஏன்னா. எங்க ரெண் நீங்க ஃபேமிலி டாக்டர் ம வெல்விஷரும் கூட."
"புஷ்பராஜ். நான் சொல்லலாமா..?
"GTöTGT LITÄLIT...? "மாமா பொண்ணு பொருத்தமான ஜோடியா நல்ல பொண்ணு. காரணத்துக்காக. அர் வேண்டாம்னு சொல்றது
"GMUFTIf) LITLIT...! 6 வெறும் அழகு மட்டும்டே வேணும். ஏன்னோட எ சிறப்பாக இருக்கணும் பொய்யைச் சொல்லி, LITALIT."
தோள்களைக் குலுச் "உன்னோட சந் சொல்றேன்!
புஷ்பராஜ் சென்ற நேரத்திற்குள் மறுபடியு தட்ட மெடிக்கல் மேக கொண்டிருந்த நான் த புஷ்பராஜின் மாமா ர "GGOST550 LTL. "GJITija. GJITija. உள்ளே வந்தார். நா னேன். உட்கார்ந்தார். ' பார்.? மனதுக்குள் எ
தாய்மாமன் பொன் செய்து கொண்டால் எந் என்று புஷ்பராஜ் அப் நான் சொல்லவேண்டும் வந்திருக்கிறாரோ.? "உடம்புக்கு.?" கேட்டேன்.
உடம்புக்கு ஒன்றும் நான் வந்தது வேற ஒரு
"சொல்லுங்க." "நாளைக்கு காலைய சுமாருக்கு நானும் புஷ். அம்மாவும் உங்ககிட்ட மாமன் பொண்ணை- அ
க அருகில் வளைந்து வளைந்து ஆக்ரோஷமாய் சிறி வேகமாய் கடிக்க வந்த பாம்பை யாரோ
தட்டிக்கொண்டு மிக சரியாகத் தாக்கியதில்
பலமாய் அடிபட்டதை போல கடலில்
தலைகுப்புற விழுந்தது அலை
"இப்படியே செத்துப் போயிடலாம்னு
இருக்கு ராஜா" "ஏன்?" "ரொம்ப சந்தோஷமா இருக்கு வானத் துல பாருங்க என்னுடைய இன்சியல்
ரொம்ப ஜாக்கிரதையா எடுத்துட்டுப்போற பறவை கூட்டம், இந்த கடல், கருத்து, அதோ லேசா தெரியற நிலா இந்தத் தனிமை எல்லாத்துக்கும்மேல நீங்க சந்தோ
ஷமா இருக்கு ரொம்ப் சந்தோஷமா. இந்த
கடல்கூடி பார்க்காம உலகத்துல எத்த னையோ பேர் செத்துப் போயிருப்பாங்க இல்ல?
"இருக்கலாம். யூனிவர்சிட்டில என்ன சொன்னாங்கு
"என்ன சொல்லுவாங்க? எல்லாத்துக்கும் கையேந்திற நாடு யூனிவர்சிட்டில பணம் இல்லையாம் நம்ம ரெண்டு பேர்ல ஒருத்த ரத்தான் அமெரிக்காவுக்கு அனுப்ப முடியு மாம். உங்க ரெண்டு பேர்ல யாரை அனுப் பறதுன்னு நீங்களே முடிவு பண்ணிக் கோங்கன்னு சொல்லிட்டாங்க
நாடு முழுக்க நடந்த மாணவ வழக் கறிஞருக்கான போட்டியில் இறுதியாய் வென்ற இருவர் இவர்கள்தான் வென்ற இருவரை அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பது பல்கலைக்கழகத்தின் கடமை.
ஏப்.05-1,1998
இந்த முறை அரசியல் மாற்றங்களினாலும் ஏற்பட்டுவிட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும், அரசாங்கம் அவ்வளவு பணத்தைக் கல்விக்காகச் செலவு செய்ய மனம் வரவில்லை. பல்கலைக்கழகத்திடம் பணமும் இல்லை.
ராஜாவிற்கு மெல்லக் கனவு படர்ந்தது. போட்டியில் கலந்து கொண்டாலே போதும், வென்றாலும் தோற்றாலும் அமெரிக் காவில் உள்ள ஹார்வேடு யூனிவர்சிட்டியில் இடம் கிடைத்துவிடும். கார், பங்களா, முழுக்க முழுக்க வெளிநாட்டினர் தொடர்பு அந்தஸ்து இங்கே பத்து வருடம் கழித்துக் கிடைக்கும் பொருட்கள் எல்லாம் அப் பொழுதே கிடைத்துவிடும் வசதி இந்த
வாய்ப்பைத் தவறவிட் டால் அவள் சொல் வதைபோல கடலைப் பார்க்காமல் இறந்து (šшпалајta,a)cilj(3шпа. நான் அமெரிக்காவைப் பார்க்காமலே இறந்து |போகலாம். இவளை எப்படித் தவிர்ப்பது? காதலை எப்படி மறப் LIJI".
அதே வேளையில்
எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
மெல்ல இருட்டு கவிழ, கவிழ, கடற்கரை யில் இருந்த கொஞ்சம் கூட்டமும் கலையத் துவங்கியது. அந்த அந்நியப்படுத்தப்படும் தனிமை தந்த பயமோ என்னவோ, இருவரின் பேச்சும் தத்துவத் திற்குத் திரும்பியது.
"இந்த உலகத்துல ஒன்றுமே இல்ல ராஜா எதிர்காலத்துல நல்லா இருப்போம்னு எல்லாருமே நம்பறாங்க ஆனா அவங்க நினைக்கிற எதிர்காலம் எப்ப வந்ததுன்னே அவங்களுக்கே தெரியாம பிரச்சனையில தான் வாழறாங்க"
"இப்ப் செத்தாலும் இன்னும் பத்து வருஷம் கழிச்சுச் செத்தாலும் நடக்கப்போற விஷயங்கள் எல்லாமே ஒன்னுதான். ஏதோ ஒரு விஷயத்துக்காக அப்பவும் அழிப் போறோம். எதுக்கோ சிரிக்கப்போறோம். யாரோ ஒருத்தர எதிரியா யாரோ ஒருத்தரை நண்பனா ஏத்துக்கிட்டு, அது இருந்தா நல்லா இருக்கும் இது இருந்தா நல்லாயி ருக்கும்னு ஏன் இந்த வாழ்க்கை? ஏன்
அவளும் மிகத் தீவிரமாக
இந்த உலகத் ஒன்றுமே இல் எதிர்காலத்தில்
"தெரியல ரம்யா! எடுத்துக்கோயேன்! நம் ஒருத்தர் அமெரிக்கா கிழிக்கப்போறோம்? அங்க ஜெயிச்சா தலைமேல ெ
வானுங்க! தோத்துட்ட (6) ჟrnaესის)(ჭვეყ (ჭვეყ6უუImp." "மத்தவங்க சந்தே வாழறது இருக்கே அ வேற
"வாய்ப்புக்கள் வருது கையும் எப்பவும் மாத்திக்க தயாரா இருக்காங்க ஆ இருந்து மேம்பட்டவங்க போறோம்."
"ஆமா ராஜா இ எல்லாமே தப்பா இருக் வாழற முறை, நிஜமில்ல சாகவேமாட்டோம்ன்ற 6 சாவுதான் நிஜம், அதுதா தான் இனி எதிரியே இ ஏமாத்தாம, ஏமாத்தப்பட
FIGUGUITIn JIT gill"
"மிக சுலபமா விடுத யும் இருந்து விடுதலை இனி வாழ்வது அ இருவரும் கடலை நோக் நடந்தார்கள்.
இறுகக் கோர்த்த வி இருந்தது. "சாவுதான் நிஜம்' என்று ரம்யா ஏதே (BLJITGi) G)agFITaÄ)GaA5)Ji; G)g,TTG, கடல் அலைகள் அ தொட்டு இடுப்பைத் ெ தலைக்குமேல் போய் இ பிரித்து விட்டது.
பி.கு:-நாளை தான் ! இருந்து, அமெரிக்கா பே பெறப்போவதாய், ஒருவ சரியாகத் தத்துவம் பேசி நினைத்து அந்த இருளில் வேறு திசைகளில் நீச்சல 60/7/2567.
GI
திணி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GOLJITGGOTGOOGOOT புஷ்பராஜ் கல்யாணம் பண்ணிக் கிறது நல்லதான்னு கேட்பாங்க. அந்த fLDugga 553."
நான் சிரித்து வெக்கிட்டேன்
"தாய்மாமன் பொண்ணைத் தாராளமா YLLGLLTY LLTLTTTLGGTLSS LLTLLTTTLLLLL LL தப்பே இல்லைன்னு சொல்லணும் அவ்வள வுதானே.”
"இல்லை டாக்டர்.
"LairGGOT...?"
"தாய்மாமன் பொண்ணை கல்யாணம்
டு குடும்பத்துக்கும்
ட்டுமில்லை. ஒரு பண்ணிக்கிறது தப்புன்னு சொல்லணும்." நான் அதிர்ந்து போய் அவரைப் ஒரு விஷயம் பார்க்க அவர் குரலைத் தாழ்த்திக் கொண்டு தொடர்ந்தார். "டாக்டர். எம் பொண்ணு நளினி கண்ணுக்கு லட்சணமா இருக்கிறது நளினி னால, ஒரு பெரிய இடத்திலிருந்து மாப் ATG பிள்ளை வந்திருக்கு. எஸ்டேட்-பங்களான்னு வசதி 版 * எந்தச்சத்து சொத்து. புஷ்பராஜ் வெறும் மாச " ത്ത சம்பளக்காரன்தானே.? அவனுக்கு என் TLİbağ560)95625)Lİ ME5ELğ; :* : "என்னங்க, நான் f6/TLDL LIGBL GÖT, நீங்க திர்கால வாழ்க்கை - புறப்பட்டாச்சா?" லவுட்ஸ்பிக்கர் போன்று எனா நீங்க"அந்த வீரிட்டு வந்தது இந்திராணியின் குரல்.
TGÖT 9,600). " 9ЈЕнцGа фотibul(BL(Bear" த்த ஆகணும் GİLGÖLÜ Hದ್ದಿ© GAĴAJGAJITAFIDIT687 வேலைக்காரன் போன்று அவளது அருகில் வந்தான் பாபுராஜ், "சரி, புறப்படலாம் என் பது போன்று இருந்தது அவனது பார்வை. "ரிதப்ஷன் எத்தனை மணிக்கு கேட்ட வாறு இந்திராணி நடக்கலானாள்.
"ஐஞ்சரை மணிக்கு" "கல்யாண மண்டபம் எந்த பக்கத்திலே இருக்கு எந்த ஸ்டாப்பிங்லே நல்லா விசாரிச்சிட்டீங்கல்லே?"
"ஆனந்தம் கல்யாண மண்டபம், கொன் வெண்ட் ஸ்டாப்பிங்லே இறங்கணும் இந்தி ராணி பாபுராஜ் படபடவென்று ஸ்கூல் வாத்தியார் முன்பு பாடம் ஒப்புவிக்கும்
digoTIT. தோஷத்துக்காகச்
அடுத்த ஒரு மணி ம் கதவருகே நிழல் ஸினைப் புரட்டிக்
லை நிமிர்ந்தேன். - மானவன் போன்று பதில் சொன்னான்.
த்னம் நின்றிருந்தார். ருவரும் பஸ் ஸ்டாப்பிங்கை நோக்கி I வேகமாக நடக்க ஆரம்பித்தனர். பாபுராஜின் ,QJúD” LITITGOGJ கழுத்தில் விழுந்தது.
ற்காலியைக் காட்டி எதற்காக வந்திருப் ண்ணம் ஓடியது. Τ60)ώδύT ΦουΙΙΙΠΘΟΙΟΤΙΟ த தப்பும் இல்லை பா அம்மாவிடம் என்று வற்புறுத்த
டாலர் செயின், நெக்லஸ், இரட்டை வட செயின் ஆரம் என்று தாலி செயினுக்கு மேல் சிறிய நகைக் கடையையே கழுத்தில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
பார்த்த பாபுராஜுக்கு பகீரென்றது. தம்மாவே பிக்பாக்கெட் அதிகம். கழுத்தில் இப்படி நகைகளை அடுக்கிக்கொண்டு போனால், பார்க்கும் எவனுக்குத்தான் ஆசை GJITTE?
துபற்றி அவளிடம் சொன்னால், வீணாகக் கத்துவாள். சரி, பஸ்ஸில் அவளது கழுத்தை விட்டு, நமது பார்வை போகக் கூடாது. பாபுராஜ் மனதினுள் தீர்மானம் செய்துகொண்டான்.
பஸ்ஸில் பாபுராஜின் பார்வை, இந்தி ராணியின் கழுத்து மேலேயே இருந்தது.
கொன்வென்ட் ஸ்டாப்பிங் வந்து விட்டது.
அப்பாவித்தனமாய்
இல்லை டாக்டர். பிரச்சனைக்கு."
ல. பத்து மணி ராஜோட அப்பா
வருவோம். தாய் தாவது என்னோட
பொண்ணை கொடுக்க இஷ்டமில்லை. ஆனா கூடப்பொறந்த தங்கச்சிகிட்ட உன் பையனுக்கு என் பொண்ணை குடுக்க முடியாதுன்னு சொல்லமுடியுமா..? அதான் அவங்களுக்கு மனக்கசப்பு ஏற்பட்டுடக்கூடாதுங்கிறதுக்காக கல்யாண விஷயத்தை வலிய பேசப் போனேன். என்னோட அதிர்ஷ்டம். உங்க கிட்ட ஆலோசனை கேட்க லும்ன்னு சொன்னாங்க. நாளைக்கு எல்லா ருமா உங்க கிட்ட வருவோம். ஒரு டாக்டர் அதுவும் ஃபேமிலிடாக்டரான நீங்க சொந்தத் துல கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னா. அவங்க நிச்சயம் ஏத்துக்குவாங்க. அதனால எங்க ரெண்டு குடும்பத்துக்கும் மத்தியில் எநத மனக்கசப்பும் வராது. எம்பொண் ணோட எதிர்கால வாழ்க்கை சிறப்பாக இருக்கணும்ன்னா. நீங்க அந்த பொய்யைச் சொல்லித்தான் LITÄLIT..."
நான் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் மீளாமல் எந்திரத்தனமாய் ======
பலஸில் பாராஜின் பார்வை இந்திராணியின் கழுத்தமேலேயே இருந்தது
இருவரும் பரக்கப் பரக்க இறங்கினார்கள் "எப்படிப் போகணும் இந்திராணி
G6JGELDITS, GBGL "LIFTIGT.
"அதோ. அருள் தியேட்டர் ரோடு பக்கமா போகணும் இந்திராணிக்கு சுட்டிக் காட்டியவாறு அவளது கழுத்தை பாபுராஜ் LITiggyTair.
gäng
N
அப்பாடா. எல்லா நகைகளும் அப்ப யே அவளது கழுத்தில் பத்திரமாக ருக்கிறது!
"9/LILIT. GT657607 IT afulira).G.) ಶ್ದಿ டன், கழுத்திலிருந்த வியர்வையை கர்சிப்பால் துடைத்தான் துடைத்த அவனுக்கு துணுக் 色仰Dö
அவனது கழுத்திலிருந்த மைனர் செயின் காணவில்லை. பஸ்ஸில் அது பறிபோயிருந்தது.
R ன்று வேலை முடிந்து செவ்வந்தி கொழுந்துக் கூடையுடன் வீடு திரும்பினாள் வீட்டினுள் அவள் அடி எடுத்து வைத்ததுதான் தாமதம், அலமேலு செவ்வந்தி யின் லயத்து காம்பராவுக்கு வேகமாக ஓடி வந்தாள்.
"என்ன அத்தை இவ்வளவு அவசரமா
■* வருறிங்க?"
இல்ல புள்ள செவ்வந்தி கொழும்புல்ல இருக்கிற நம்ப மவனுக்கு ஒரு கடுதாசி அவசரமாய் எழுதணும் கொழும்பு சேதிகளை தோட்டத்து சனங்கள் ஒவ்வொருத்தரும் சொல்லுறதைக் கேட்கும்போது அந்தப் பய எந்த நேரமும் நெஞ்சுக்குள்ள வந்து வில்லங்கம் செய்யுறான் புள்ள"
"கொஞ்சம் நேரம் பொறுத்துக்க அத்தை பிலியில தண்ணீர் வரமாட்டேங்குது. ஒடிப் போய் ஆத்துல்ல முகத்தை கழுவிக்கிட்டு ஓடி வந்துடுறேன்"
சொன்னது போலவே செவ்வந்தியும்
ஆற்றில் முகத்தைக் கழுவிக் கொண்டு விரைவாக
நம்ம கதையையே ம ரெண்டுபேர்ல போய் என்னத்தக் போய் போட்டியில பச்சுக் கொண்டாடு
& 8
இ
ம்னு வெச்சுக்க லயத்து காம்பராவுக்கு ஓடி வந்து சேர்ந்தாள்.
சரி இப்ப சொல்லுங்கள் ாவுத்துக்காக நாம "செவ்வந்தி நான் சொல்றமாதிரியே
தப்போல நரகம் எழுதணும் எழுதுப் புள்ள
|ன்னா எந்த கொள் 4. , , , ,.,17., \, ,
இங்க எல்லாருமே னா நாம இதிலே . . நாமநிஜமா வாழப்
ந்த உலகத்துல த எல்லாமே தப்பு ாத உறவு, பேச்சு, t தைரியம் எல்லாம் ன் எல்லாம், அது ல்லாம, யாரையும் ாம நாம ஒண்ணா
உள்ளது. ரொம்பதான் சோதிக்கிறாங்கன்னு சொன்னாரு இப்ப அந்தப் பயம் மேலும் மனதை உசுப்பி விட்டுருச்சு
நீபொங்கலுக்கு வந்தப் போதேடிக்கோயா தோட்டத்தில்ல பேர் பதிஞ்சு வேலைக்கு போகலாம்ன்னு சொன்னேன். எங்க விட்டான் அந்த செட்டிப் பய. உன் மனசை மாத்திப்புட் டான். கொழும்புல்ல கை நிறைய நல்லா சம்பாதிக்கலாம்ன்னு பொய் சொல்லி திரும்ப வும்-கொழும்புக்கு அழைச்சுக்கிட்டுப் போயிட் டான். நீ ஏமாந்து போயிட்டாய்.
நீசெட்டிப்பயலோட பேச்சைக் கேட்காம அட்டனுல்ல நம்ப சிவனுடைய தேத்தண்ணி கடையில்ல வேலைக்கு சேர்ந்திருந்தா எனக்கு இப்ப ஒரு பயமும் : கொழும் புக்கு போய் எங்களையும் பயந்து வாழ 66/44'l/LLÜLIII.
தேயிலை தூர்க்குல்ல இருந்து நம்ப இரத்தத்தை உறிஞ்சும் அட்டையைப் ப்ோல, BibL 22 UM60DATGAU aflamaJGBLJarab 9/GOOLUITEIT அட்டையும் உனக்கு இல்ல. பார்க்கிற கண் ணுக்கு சவுக்குமரம் மாதிரி உயரமா வாட்ட சாட்டமா வேற இருக்கிற கொழும்புல்ல ஏதும் அசம்பாவிதம் நடந்துட்டா பொலிஸ் புடிக்கும்ன்னு தோட்டத்து சனமே பேசிக்கி றாங்க எனக்கு என்னாதோ மனசுக்குநல்லதா படல்ல, எதுக்கும் நெதானமா நடந்துக்க
அம்மா அலமேலு
ரவு பதினோரு மணி ராமசாமி கொழும்பு தியேட்டர் ஒன்றில் 'ஆயுத பூஜை' படத்தை
திரையில் பார்த்து இரசித்துக் கொண்டு
இருந்தான் கொஞ்சம்கூட கவலை இல்லாமல் கால்மேல் கால்போட்டு, லேசாய் கால்களையும் ஆட்டியப்படியே இடது கையால் சிகரெட்டை வாயில் வைத்து உறிஞ்சியப்பின் சிகரெட் புகையை சுருள் சுருளாக வட்டமாக வாயிலி
ந்து ஸ்டைலாக வெளியேற்றிக் கொண்டு
ருந்தான்.
திடீரென இப்போது தியேட்டர் படையின
லை எல்லாத்திலே ரால் சுற்றி வளைக்கப்பட்டது. படையினர் திபு திபுவென தியேட்டருக்குள் நுழைந்தனர். த்தமற்றது போல் 少 எல்லோரினதும் அடையாள அட்டைகள் கிக் கை கோர்த்து பரிசோதிக்கப்பட்டன. ராமசாமியிடம் அடை % யாள அட்டை இல்லை. தேயிலை தூள் கள
ரல்களுக்குள் பயம் * 2 s 须 வெடுத்து துரையிடம் மாட்டிக்கொண்டவனைப் இது ==ہے ಙ್ : IGJITILITÄ LIT.Langung பார்வையே அவனைக் காட்டிக் கொடுத்தது. வர்களின் காலைத் Daisir JITIDF/Ifåg, அவன் ஏதேதோ நியாயம் சொன்னான். தாட்டு கழுத்துக். அம்மா அலமேலு எழுதுவது, நாங்க ஒன்றும் எடுபடவில்லை. படையினரால்
எல்லோரும் நல்ல சொகம் நீ எப்படி சொக வேனில் ஏற்றப்பட்டான்.
நவரின் கையையும்
மாய் இருக்கிறாயா?
உன்னை நெனைச்சா என்க்கு பயமாயி ருக்கு நேத்துராவு தூக்கத்துல செத்துப் போன உன் அப்பா கனவுல்ல வந்து உனக்கு என்னாதோ ஆபத்துன்னு சொன்னாரு அதே மாதிரிதோட்டத்து ஆபிசில்ல வேலை பார்க்கும் கிளாக்கர் ஐயாவும் கொழும்புல்ல நம்ப பொடி யன்மாருக வீதியிலகப் போக முடியாது
மட்டுமே உயிரோடு
ாகும் வாய்ப்பைப்
ரை ஒருவர் மிகச்
ஏமாற்றிவிட்டதாய்
இருவரும் வெவ்
டித்துக் கரையேறி
செட்டி ராமசாமியைப் பார்த்து சிரித்த படியே வீதியில் நடக்கத் துவங்கினான். செட்டி யின் செயலால் ராமசாமிக்கு கோபம் கொப்பளித் தது. அப்போது ராமசாமியின் விழிகளில் நீர் முட்டியது. மனதிற்குள் தன் தாயிட்ம் தன்னை மன்னிக்கும்படி கேட்டுக்கொண்டான். இப்போது அவனது விழிகளில் இருந்து கண்ணி மெதுவாக கன்னத்தில் வடியத் துவங்கியது.

Page 18
அவன் வந்த நேர்ம் முதலாக முகம் பார்த்து அவள் பேசவேயில்லை! "திருவிழா காண சேர்ந்தே போகலாம்" சொல்லிவிட்டுப் போனவன்
விரைவிலே வரவேண்டாமோ?
அதுதான் கோபம்
2D GROOTG 5 LIITTUTTE இருந்தது அவனுக்கோ தொலைப் பசி குடலைத் தின்றது
அறுசுவை வாசனை கொடுமை செய்தது அழைக்க மாட்டாளா? வயிறு விசாரித்தது. அவளுக்கோ கோபத்தை உடனே கைவிட முடியாத பொல்லாத வாதம் அது பிடிவாதம்
"LIOIL) EIALITa. இருப்பானே' என்றும் உள்ளூர வருத்தம் ஊடல் நாடகத்தில் இரண்டு அரங்கம் உண்டு
அக அரங்கம் புற அரங்கம் அக அரங்கில்
நேசம்
நடை போடும் புற அரங்கில் பொய் யுத்தம் நடந்து வரும் பொய் யுத்தம்தான் அங்கே நடந்து கொண்டிருந்தது யார் முதலில் நிறுத்தம் செய்வது? ஆரம்பித்தது
9 GIGT SIT GOT GTGG DETOULD அதன் காரணம் அவன் தானே!
சமாதானம் சொன்னால் சந்நதம் அதிகமாகுமோ என்று நினைத்தான்
முத்தப்புப் பேதவி t டபிள்யூ முறையில் 蠶
மிழந்தார். இதை லாந்து அம்பயர் டேவிட் வுெப்பேர்ட் அறிவித்தபோது கங்குலி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இது குறித்து கூறப்
ரேலிய இந்திய அணிகளுக்கிடை யேயான முத்தரப்பு கிரிக் கெட் போட்டிகள் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 14 வரை நடைபெறுகின்றன.
இப்போட்டிகளில் பங் கேற்க இந்திய அணியில் ரொபின் சிங் அஜ ஜடேஜா ராகுல் சங்வி நீண்ட நாட்களுக்குப் பின்
வினோத் காம்ளி ஆகியோ
ருடன் மும்பையின் சகல துறை ஆட்டக்காரர் அஜித் அகர்கள் என்ற புதுமுகமும் சேர்த்துக் கொள்ளப்பட் டுள்ளார்.
இதேவேளை ராகுல் ட்ராவிட் சௌரவ் கங்குலி, வெங்கடபதி ராஜூ ஆகியோர்
நீக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் அவுஸ்திரேலியாவுட னான இறுதி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விளையாடிய கங்குலி எல்.பி.
இவ்வருடம் டிசம்பர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரையிலான இடைவெளியில் இந்தியாவில் நான்கு நாடுகள் கலந்து கொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கள் நடைபெறவுள்ளன.
இந்திய மாநிலங்களில் ஒன்றான ஒரிஸ்ஸா உமது அபிப்பிராயம் கிரிக்கெட் சங்கத்தின் பொன் விழாவையொட்டி
போட்டிகளை நடத்துகி
இப்போட்டிகளில் பாகிஸ்தான் நியூஸிலாந்து ஸிம்பாப்வே ஆகிய நாடுகளை விளையாட வைக்க, நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டிகள் 9 ஆட்டங்களைக் ண்டது. இதில் ஒவ்வொரு அணிகளுக் கிடையேயும் 6 ஆட்டங்களும் இறுதி ஆட்டங்கள் ம்ே இடம்பெறவுள்ளன.
இதற்காத கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டிருப்பதாகவும் ஒரிஸ்ஸா கிரிக்கெட் சங்கத் இந்து “”
குத்துச் சண்டைப் போட்டியில் மிக இளம் வயதிலேயே அதிபாரக் குத்துச் சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றவர்
60)LDú, GDL.9 657.
கடந்த வருடம் நடந்த குத்துச்சண்டைப் GÖING) GOTI த்துச் சண்ட்ை வீரரான இவாண்டர் இப் டின் காதைக் கடித்துவிட்டார்.
இதனால் டைசன் குத்துச்சண்டைப் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட் டுள்ளது. இவர் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்து கொள்ள விதிக்கப்பட்டிருக்கும் தடை
இன்னமும் நீக்கப்படாததால் மல்யுத்தம் G மீது டைசனின் பார்வை திரும்பியுள்ளது. 历T
மல்யுத்தப் போட்டிகளில் கலந்து கொள் வது குறித்து டைசன் கூறும்போது "நான் ம்பத்திலிருந்தே மல்யுத்தப் போட்டிகளின் நானே மல்யுத்தப்
போட்டி ஒன்றில்
ரசிகன்
அஜித் அகர்கள்
சமாதானம் சொல்ல வந்தாலாவது சாக்காக வைத்து பேசத் தொடங்கலாமே! அவள் நினைத்தாள்
நேரம் போனதே தவிர பொய் யுத்தம் போன பாடில்லை! அவனைப் பார்க்க அனுதாபம் சுரந்தது! தற்காலிக யுத்த நிறுத்தத்துக்கு அவள் முன்வந்தாள்!
உணவு தயாராக இருக்கிறது விரும்பினால் உண்ண வேண்டியதுதான்" அவனைப் பார்க்காமல் அதைச் சொன்னாள்
9 LILIT LIT
o: அவனுக்குள் திருப் அகத்தில் மகிழ்ச்சி ஊறியது புறத்தில் மட்டும் இகழ்ச்சி காட்டினான். "விரும்பிப் போட்டால் e GTONOTGJITibi வேண்டாம் என்றால் உறங்கலாம்" என்றான் அலட்சியமாக
தன் கையால் போட்டால்தான் உண்பான் இல்லையெனில் அவனுக்கு செரிக்காது, சகிக்காது அவளுக்கா தெரியாது? ஆனாலும்
GILGOGU GL LDTELIGI. போய் அமர்ந்தால் LIGOL, as a tin" என்று உரைத்தாள்! போய் அமர்வான் பரிமாறுவாள்!
அப்படியே அசையாது அமர்ந்திருப்பான் "உண்பதற்கு என்னவாம்" கேலி குரலில் வரும் "ஊட்டி விட்டால் pGöyTagoMT QADİLDİ அமுதம் என்று 2 görgjöraðITíb" என்பான் குறும்பன்
6.III.
யில் போட்டி நடுவரான பீட்டர் வேன்டெர் மெர்வ், "இந்தியாவில் நடைபெறும் முத்தரப்புப் போட்டிகளில் முதலாவது போட்டியான கொச்சியில் நடைபெறும் போட்டியில் விளையாட கங்குலியைத் தடை செய் துள்ளது" என்று கூறியுள்
"ஒரு போட்டியில் மட்டும் விளையாட தடைவிதிக்கப்பட்ட கங்குலியை முத்தரப்பு L/60)LLÍ7607602 UL)
"ஆளைப்பார் ஆசையைப் பார்" என்பாள் முறைப்பா
"எனக்கு நீ ஊட்டு உனக்கு நான் ஊட்டுவேன்" என்பான் கண் சிமிட்டி அவன் கையால்
að göI göM அவளுக்கும் ஆசைதான்! "உதை விழும் எதையெதை மறப்பது என்றில்லையாக்கும்?" என்பாள் அவள்
"எதை மறந்தேன் என் இராசாத்தி எல்லாவற்றையும்தானே நினைவு வைத்திருக்கிறேன்!
முதல் முத்தம்-உன் Gall Elbl முதல் தழுவல்-உன் நழுவல் முதல் தேடல்-உன் மறுத்தல்"
SIGNIGIILID ASG p_G007606)
அவனுக்கு
ஊட்டிய ெ விரலினைச் "கரும்பு க உண்பது GIGILITGI.
"ஊட்டிவிடு 盟( (
என்று புக மறுக்க மறு
SGIGID
அமெரிக்கப் படையினர்
இந்துக் கோயில் புகுந்தது பற்றி என்
3, LD
ஒருநாள் போட்டிகளில் விளையாட் முற்றிலு இருக்கட்டும் பெளத்
கூறியுள்ளார்.
மாகப் பரிசீலிக்கவில்லை" என்று YY 0 YS aLtL S LYL L S MMS
ந்திய பட்டதை இந்து கிறி எத்தனைபேர் பாடமா
தெளிவாகக் கண்டித்
கோயிலுக்குள் நடந்த ஒரு பெளத்த மதகு வில்லை. மருதானைய வெடிப்பைக் கண்டி மூச் மனிதாபிமானம
* கொழும்பில் இ
இந்தியாவிடம் முறை
போட்டிகளில் கலந்து கொள்வது எனக்கு ". பிபிதாஸ் தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மறுபடி குத்துச் சண்டைப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு எனக்கு அனுமதி கிடைப்பதற்கு நான் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளில் இதுவும் ஒன்று" என்று தெரிவித்துள்ளார்.
யால் கஷ்டத்தில்
ஒரு
என்ன?
பி.சத்திய
醫 வரவேற்கத்தக்க
ந்தியாவுடன் - வர்களிடமே அருள்
கோள் விடுக்காமல், ! 9/15,555 கள் என்று நம்பிக்ை
திட்டமிட்டே செய்கிற
என்ன பயன் என்றே என்று வெளிநாட்டுது யிடுவதுதான் இனி இருக்கும் தமிழ்க் கட் பவற்றால் முடியாத சு
. - k fibфшПl இரண்டும்
டைசன் தற்போது பணப்பற்றாக்குறை ருப்பதாகவும், பணத் தேவைக்காகத்தான் அவர் மல்யுத்தப் போட்டி களில் கலந்து கொள்கிறார் என்ற பேச்சுக்கள் பரவலாக அடிபடுகின்றன.
ஒருத்தர் இருந்து தட்டில் வாழைப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டியலிட Liu Luilum Gir.
போதும் Na:LL
uAILDII i
பிசைந்து ஊட்டுவாள்!
DE LÓGÓ
கடிப்பான் டித்தபடி ክ6W)ጨዘ” குறும்பாக QLİ) GyflaöI GJITFGS) GOT
கூட்டுதடி" ழ்வான்
க்க சைந்தூட்டுவாள்!
படையினருக்கு utóját ان قامو ma.
மும் இருந்தது. சாப்பிடாமல் யோசித்தபடியே அமர்ந்திருந்தார்.
அவரது நண்பர் ஒருத்தர் அங்கே சென்றிருந்தார். "ஏன் சாப்பிடாமல் அமர்ந்தி ருக்கிறீர்கள்? சாப்பிடவேண்டியதுதானே?" என்று கேட்டார்
"சாப்பிடவேண்டியதுதான் எதைச் சாப்பிடுவது என்று தெரியவில்லை. அது தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்! என்றார்.
இவை இரண்டில் எது உங்களுக்குப் பிடிக்கும்?" என்று கேட்டார் நண்பர்
"இரண்டும் பிடிக்கும்/ "அப்படியானால் ஏதாவது ஒன்றை எடுத்துச் சாப்பிடுங்கள்" என்றார் நண்பர். "அதுதான் இப்போது யோசனை. எதனை முதலில் எடுப்பது என்று யோசித் துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.
அப்போது அவர் மனைவி அங்கு வந்தார். இவர் எப்போதும் இப்படித்தான்! எதைத் தேர்ந்தெடுப்பது என்று ஒரு முடிவுக்கு வருவதற்குள் அந்த இரண்டு பழங்களும் அழுகிப்போய்விடும் அதனால் நான் ஒரு சுலபமான முடிவுக்கு வந்துவிடு வேன்!" என்றார்.
"67 687 607 (G) ydy 605.7 467?" என்றார்நண்பர் அழுகிப்போன அந்த இரண்டு பழங்களையும் எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிடுவேன்" என்றார். பாத்தீர்களா, சரியான முடிவுக்கு வராதபடியால் இரண்டு பழங்களும் கெட்டுப்
GLITÄ/
சிந்தியா
* இன்றைய மாணவர்கள்
சிலரால் ஆசிரியர் களுக்கும்
ளுக்குள் படையினர்
நினைக்கிறீர்? நியழகன், மட்டக்களப்பு பற்றி நினைப்பது தேவாலயம் தாக்கப் ஸ்தவ மதகுருமார்கள் கிச் சொல்வதுபோல தர்கள் இந்து மத அவமரியாதை பற்றி ரசுட வாயே திறக்க பில் தற்செயல் குண்டு 5 -9/60LDLL/dan L. 2 () су у јуртушут?" O ந்து அமைப்புக்கள் யீடு செய்தது பற்றி
என்னவோ? நாதன், கொழும்பு-05 மாற்றம் ஆணையிட்ட ாலிக்குமாறு வேண்டு இவர்கள் கவனிப்பார் கயில்லை, இவர்கள் ர்கள், சுட்டிக் காட்டி உம்மிடம் வந்தோம்! தரகங்களிடம் முறை மேல் பொருத்தமாக
சிகள் என்று கூறப்படு
7ரியத்தை செய்துள்ள
LIUIII (566)/IIIb.
O
கெட்டான் என்றால்
சாந்தகுமார், கண்டி 7. 96/7 (UpaigoTIII). பழமும், ஆப்பிள் பழ
Ig LDGui
கெட்ட பெயர் வருகிறதே?
கே.செந்தூரன், கொழும்பு-1 ஓர் ஊரில் குருவும் சிஷ்யனும் இருந்தார் கள் சிஷ்யன் ஒருநாள் முயல் வேட்டைக்குப் Gi /767/767.
ஒரு முயல் கிடைத்தது வரும் வழியில் நெருப்பில் சுட்டு ஒரு காலைச் சாப்பிட்டு விட்டான் மீதியாக மூன்று கால்கள் இருந்தன. அதனை கொண்டுபோய் தன் குருவிடம் கொடுத்தான் "இன்னொரு கால் எங்கே? என்று கேட்டார் குரு
சிஷ்யன்: "நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான் இருந்தன" என்றான். சிஷ்யன் பொய் சொல்லுகிறான் என்பது குருவுக்குத் தெரிந்துவிட்டது. சரி, இவன் சொன்னதுதான் சொன்னான், சொன்ன பொய்யை காப்பாற்றுகிறானா பார்ப்போம்! என்று நினைத்தார்.
அப்போதைக்கு அந்த விடயத்தை ஆறப்போட்டுவிட்டு, திடீரென்று ஒருநாள் சிஷ்யனைக் கூப்பிட்டு "ரீபிடித்த முயலுக்கு எத்தனை கால்?" என்று கேட்டார்.
சிஷ்யன் அசராமல், "முன்று கால்கள்" என்றான். எத்தனை தடவை எப்போது கேட்டாலும் முன்று கால்கள் என்று சாதித்தான்.
சரி, சிஷ்யன் பரவாயில்லை. சொன்ன பொய்யையாவது காப்பாற்றுகிறான் என்ற முடிவுக்கு வந்தார் குரு
இக் கதையை அறிந்த வேறொரு குருவின் சீடன் சொன்னான்: "எனக்கும் குரு இருக்கிறார். நானும் முயல் பிடித்தேன். ஆனால் குருவுடன் தகராறு வரவில்லை"
"-9ց 6 մլ/ւg F" சிஷ்யன் சொன்னான்: "அந்த சிஷ்யன் ஒரு காலை சாப்பிட்டுவிட்டு மூன்று
வயிறு புடைக்க அறுசுவை விருந்து
ஊடலும முடிநது கூடலுக்கும் ஒத்திகை "எப்போது தீருமோ என்று நினைத்தேன்! அப்பாடா இராசாத்தி இப்போதே தீர்ந்ததேயடி பொல்லாத உன் கோபம்"
அவன் சொல்ல அவள் நகைத்தாள்!
பதமறிந்துதான் பேச வாய் திறந்தேன்" என்றாள்
அவனுக்கு ஆச்சரியம் "பதமறிந்தாயோ-அது என்ன பதமோ?" அவள் சொன்னாள் satistic "உப்பு அளவோடு கலந்திருந்தால்தான் உணவு சுவைக்கும் ஊடலை அளவோடு நிறுத்திக் கொண்டால்ான் வாழ்க்கை சுவைக்கும்"
"உப்பமைடு குற்றால் புலவி
துே:
கால்களைக் குருவிடம் கொடுத்ததுதானே பிரச் சனையானது. நான் அப்படி செய்யவில்லை. நாலு காலையும் நான் சாப்பிட்டுவிட்டேன். குரு விடம் போய் வேட்டையில் ஒரு முயல் கிடைத்தது அதுக்கு நாலு கால்களுமே ல்லை என்று சொல்லிவிட்டேன்" என்றான்.
"அதை நம்பும் அளவுக்கு உன் குரு முட்டாளா?" என்று கேட்டனர். அவன் சொன்னான்: "ஆமாம். அதனால்தான் அவர் எனக்கு குருவாக இருக்கிறார்."
| Ο *இந்தியா மூன்றாவது டெஸ்ட்டில் அடைந்த (3gTGbalšej u7ň 3:TJ607úb?
கி.இனியன், மாத்தளை. இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுதான் காரணம் வேகப்பந்து வீச்சாளருக்கு சாதக மான ஆடுகளத்தில் அனுபவமுள்ள பரீநாத்தை அணியில் இருந்து பிடுங்கிக் (2) SITGIØSTLI Tİá5Ĝ67/
| 1 Ο * தமிழ்க் கட்சிகள் அரசை எதிர்க்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
என்.காசிநாதர், வவுனியர். இல்லை ஒருக்காலும் இல்லை! நாங் கள் அடிப்பது போல அடிப்போம். நீங்கள் அழுவது போல அழுங்கள்" என்று கண்டன அறிக்கை விடுவார்கள். ஆனால் ஒன்று தமிழ்க் கட்சிகளின் சொற்படி அழுவது போல்கூட அரசு நடிப்பதில்லை. அதுதான் இக் கட்சிகளது அறிக்கைகள் அரசுடன் நடத்தும் பேச்சுக்களின் சாயங்கள் விரைவாக வெளுக்கின்றன.
O * எடுத்த காரியத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
ஆர்.உலகநாதன், திருமலை. இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து
ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கயிற்றை குறிபார்த்து சுட்டுக் கொண்டி
ருந்தனர்.
குறி தவறிக்கொண்டே இருந்தது.
பக்கத்தில் நின்று விவேகானந்தர் சிரித்தபடி
கவனித்துக் கொண்டிருந்தார்.
"என்ன சிரிக்கிறீர்கள்? நீங்கள் கடுங்கள்
பார்க்கலாம்" என்றார் ஓர் இளைஞர்
விவேகானந்தர் துப்பாக்கியை வாங்கிச்
சுட்டார். குறிதவறவில்ல்ை இளைஞர்களுக்கு
ஆச்சரியம்
"ஏற்கனவே உங்களுக்கு துப்பாக்கி சுடும் பழக்கம் உண்டா?" என்று கேட்டனர்.
"அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. ஆனால் குறிதவறாமல் சுட முடிந்ததுக்கு ஒரு காரணம் இருக்கிறது" என்றார்.
"என்ன காரணம்?" என்றனர். விவேகானந்தர் சொன்னார்: "மனதை ஒருமுகப்படுத்தினால் சாதிக்க முடியாததை எல்லாம் சாதிக்கலாம்"
| 1 Ο * தேவயாணி, மீனா, ரோஜா நடிப்பில் யார் நம்பர் வன்?
செல்வி இ.சரோஜா, சிலாபம். இன்று தேவயாணி
- 11, 1998

Page 19
ஆண்டவரின் ஆணைப்படி நோவா ஒரு பெரிய பேழையை உருவாக்கி, பெரு வெள்ளத்திலிருந்து தனது குடும்பத்தினரை யும் உயிரினங்களையும் காப்பாற்றி மீண்டும் உலகில் மனிதரும் ஏனைய உயிரினங்களும் பல்கிப் பெருகத் தூண்டுகோலானர்.
பேழையிலிருந்து வெளியேறிய அனைத்து சீவராசிகளையும் ஆண்டவர் வாழ்த்தி, பல்வேறு இடங்களுக்கும் சென்று பல்கிப் பெருகுமாறு அனுப்பிவைத்தார். அதே போல் நோவாவையும் அவர் தம் புதல்வர்களான சேம், காம், எப்பேத்து ஆகியோரையும் அழைத்து, அவரவருக்கான
(99ÖLGuilei élei LITET
ஆயிரம்)
தொழில் களையும் வகுத்துக் கொடுத்து ஆசி வழங்கினார். நோவா ஆண்டவருக்கு நன்றி கூறி பிரார்த் திப்பதற்கேற்ற பலிபீடம் ஒன்றை அமைத்து வழிபட்டார்.
சோம், காம் மற்றும் எப்பேத்து ஆகியோரும் தமக்குரிய குடும்பங் களுடன் வெவ்வேறு தொழில்களி லீடுபட்டு உழைத்து வந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் பல பிள்ளைகளைப் பெற்றனர். சந்ததி களும் பெருகின.
நோவாவின் மூத்த மகனான சேமின் வழிவழி வந்தவர்களுள் தெராகு ஒருவராவார். இவருக்கு ஆபிராம், நாகோர் மற்றும் ஆரான் என்று மூன்று புதல்வர்கள் பிறந்த னர். இவர்கள் வாழ்ந்த இடம் ஊர் என்றும் கல்தேயர் நகர் என்றும் வழங்கப்பட்டது. தன் மூத்த மகனான ஆபிராமையும், இளைய மகனான ஆராமின் மகன் லோத்தையும் ஆபிரா மின் மனைவி சாராயையும் தம் முடன் அழைத்துக் கொண்டு கானான் தேசத்தை நோக்கிச் சென் றார். ஆனால் இவர்களால் கானான் தேசம் செல்ல முடியவில்லை. இடை யில் காரான் என்ற இடத்தில் தெராகு நோய்வாய்ப்பட்டு இறந்தார். னால் ஆபிராம் சற்றுச் சோர்வடைந்த வராக ஆண்டவரைப் பிரார்த்தித்தார். ஆண்டவர் ஆபிராமின் உண்மை யான அன்பை மெச்சியவராக "ஆபிராமே! நீ நான் தேர்ந்தெடுத்திருக்கும் நாட்டுக்கு உன் குடும்பத்தாருடன் செல்வா யாக உன் தந்தையாகிய தெராகு கானான் தேசம் செல்லவிரும்பினாரல்லவா? அவரால் அது முடியவில்லை. ஆனால் நீ கானான் தேசம் செல்லலாம். அங்கு உன் வழித்தோன் றல்கள் பல்கிப் பெருகி பெரு நிலப்பரப்பில் பரந்து வாழ்வார்கள். உன் குடும்பத்துக்கும் உனக்கும் என்றென்றும் என் ஆசிகள் உண்டு" என்று வாக்குறுதி அளித்தார். கானான் தேசம் நோக்கி
ஆண்டவரின் ஆணையினை ஏற்ற
ஆபிராம், தன் மனைவி சாராய், தம்பிமகன் லோத்து ஆகியோருடன் புறப்படலானார். அவர்களுடைய ஆடு மாடுகளையும் பொதி சுமக்கும் கழுதைகளையும் உடைமைகளையும் எடுத்துக் கொண்டு அவர்களுடைய பணியா ளர்களுடன் சென்றனர்.
ஆபிராமுக்கும் சாராய்க்கும் நீண்ட காலமாகக் குழந்தைகள் பிறக்கவில்லை. ஆனால் ஆண்டவரோ ஆபிராமின் வழித் தோன்றல்கள் பல்கிப் பெருகுவார்கள் என்று வாக்களித்தாரே குழந்தைகளே பெற்று வளர்க்காத தம்பதியினருக்கு எவ்வாறு வழித் தோன்றல்கள் உருவாக முடியும் இத்தகைய எண்ணம் ஆபிராமுக்கும் அவர் மனைவி
9 ܘܐܲ.
;%88:ے
*
சாராக்கும் அடிக்கடி தோன்றவே செய்தன. இருப்பினும் ஆண்டவர்மீது அளவற்ற அன்புடையவரான ஆபிராம் இறைவனின் வாக்கு என்றுமே பொய்யாகாது என்று திட மான நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆபிராமும் குழுவினரும் கானான் தேசத்தை அடைந்தனர். அங்கு கானானியர் என்ற மரபினர் வாழ்ந்தனர். அந்நாட்டி லிருந்து பெத்தேலுக்குக் கிழக்கே ஒரு மலைப்பகுதியில் கூடாரம் அமைத்து ஆபிரா மும் அவர் தம் குடும்பத்தவரும் குழுவினரும் தங்கியிருந்தனர். ஆண்டவரைத் துதிப்பதற் காக ஆபிராம் அங்கே ஒரு பலிபீடத்தையும் அமைத்துக் கொண்டார்.
இக்காலகட்டத்தில் ஆபிராமின் பணி யாட்களுக்கும் லோத்தின் பணியாட்களுக்கு மிடையில் பிணக்குகள் தோன்றின. இத்தகைய சிறுசிறு பிணக்குகள் பெரிதாகி உறவினர் களுக்கிடையில் கசப்புணர்வு வளர்வதை ஆபிராம் விரும்பவில்லை. இதனால் தனது தம்பி மகனான லோத்திடம் நிலமையை விளக்கி சமாதானமான முறையில் இரு திறத்தாரும் பிரிந்து செல்வதற்கான ஆலோச னையை ஆபிராம் தெரிவித்தார். அக்கருத் துக்கு மறுப்புத் தெரிவிக்காமல் லோத்து தனது குடும்பத்தினரையும் கூட்டத்தினரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
லோத்தின் பார்வை, நீர்வளம் நிறைந்து
செழிப்பாகத் தோன்றிய யோர்தான்மீது சென்றது. அங்கு சென்று வாழ்வதே சாலச் சிறந்தது என்று கருதிப் புறப்பட்டுச் சென்றார்.
ஆண்டவரின் வாக்குறுதி
ஆபிராமை ஆண்டவர் அழைத்து, "உன் பார்வையை நான்கு திசைகளுக்கும் செலுத்திப் பார், இந்தப் பிரதேசத்தின் உரிமை உமக்கே வழங்கப்படுகிறது. உமது வழிவரும் உன் சந்ததியினர் இந்தப் பிரதேசம் முழுவதையும் நிரப்புவர். எங்கும் பரவிக் கிடக்கும் மண்ணைப் போன்று உமது சந்ததியினர் பல்கிப் பெருகுவார்கள்" என்று வாக்குறுதி
賞 LDAQLU505
1. நாகேந்திரம் இளையராஜா, முரசுமோட்டை, பரந்தன் 2. எஸ்.எஸ், மெக்டலின், பனாவத்தரோட், கராகொட எட்டியாந்தோட்டை
திருமறைடுவிடை:அறிவாகிய மரத்தின் பழம்
பரிசு பெறுவோர்
5 டிலாந்தி மணி, இல, 44 பிரதான வீதி, பத்தனை
களைப் புசிக்கலாகாது.
3. செல்வி சுபாஷினி சேவியர்,
புளுமெண்டால் தொடர்மாடி, கொழும்பு-13
4 யோ, தேவன்,
பெரியகுளம், சொறிக்கல்முனை.
திருமறை (3 வினா. ஆபிராமின் தந்தை யார்?
ஏப்ரல் 11க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்கப்பட வேண்டிய முகவரி:
திருமறை03-தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு
ஏப்.05-11,1998
G.
அளித்தார்.
ஆண்டவர் வழங்கி ஆபிராமை மகிழ்வடைய னும் குழந்தைப் பே வம்சத்தை விருத்தியடை யப்படுமா என்ற சந்தே அவர் மனைவி சார் படைக்காமலில்லை, ! இருந்தது. இருவரும் களாக விருந்தனர். வயதும் சாராய்க்கு :ெ ஆகியிருந்தது.
ஆண்டவர் இத்தம் தைப் பேறு கிடைக்கு சாராய்க்குச் சிரிப்பையூ நினைத்தால் ஆகாதது ஏ மனைவிக்குத் தைரியமு ஆண்டவர் அளித்த வில்லை. சாராய் அந்த கருவுற்றார். ஒ La D5535, FFFF" தைக்குப் பெ ஈசாக்கின் மீ வைத்து ஆட வளர்த்து வந்த வரும் குழந்தை கொண்டு எட் தையையே கன் பேணி வளர் னால் ஏனை JELGOLDIEGO) GITGI பட்டனர். இவ் வர் ஆபிராை LDIT6öIIIft.
ஆண்டவர் ராமே! உன் கருதிப் பேன மகனை எனக் என்று கேட்ட
ஆபிராம் இருப்பினும் யதை அவர் போது மறுக்க 5ITT.
LISSésiré
அடுத்த 61(pb9l ID960 | துக் கொண்டு Lt. GDITIL திலுள்ள ஒரு மகனைப் பலி கேட்டிருந்தார் மகனையும் ஏர் பிட்ட இடத்தை ஒரு பலிபீட AFFITġ, f'Gör gp IL தீயிலிட்டே ப தது. ஆண்ட6 கொடுக்கப்படட் மட்டும் ஈசாக்குக்குத் தன்னையே தன் தந்தை என்பது தெரியாது.
ஈசாக் தன் தந்தைய யிடப்போகிறீர்கள்; கத்தி ருக்கிறீர்கள் பலிபீடமும் கள்; ஆனால் பலிக்க எங்கே?" என்று வினவ ஒரு வினாவுக்கான வின் யால் எவ்வாறு தரமுடி துயரத்தை வெளிக்கா கொண்டு, "பலிக்கான ஆண்டவரே அருளுவார் காலம் தாழ்த்தாம கயிற்றினால் கட்டினார். தூக்கி பலிபீடத்தில் பர கட்டைகளின் மீது கிடத்த கத்தியை எடுத்து தனது செலுத்துவதற்காக ஓங் வரின் குரல் ஒலித்தது. "ஆபிராமே, நிறுத் கத்தியால் வெட்டிவிட உனது பாசம் ஆண்டவன் விசுவாசத்தை விட உயர்வு பரிசோதிக்கவே நாம் பலியிடுமாறு கேட்டோம் வாமே உயர்வானது செயல் நிரூபித்துவிட்டது விவாறு ஆண்ட தனக்கு ஆண்டவர் வை சித்தியடைந்ததுடன் அ கருணைக்கும் பாத்திரமா ஆபிராம் மகிழ்ந்தார். ஆ நன்றியறிதலையும் தெ LITIT,
ஈசாக்கு வளர்ந்து அ னான். அவனுக்கு மணம் விட வேண்டும் என்ற எ கும் சாராய்க்கும் ஏற் சாராய்க்கு அந்த எண்ண அவர் காலமாகிவிட்டார். முடிக்கு முன்னரே மகன காண வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுக
TITIT.
(தெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய வாக்குறுதியானது ச் செய்தது. இருப்பி றில்லாத நிலையில்
யச் செய்வது சாத்தி கமும் ஆபிராமையும் ாயையும் ஆட்டிப் இதற்கும் காரணம்
வயது முதிர்ந்தவர்
ஆபிராமுக்கு நூறு தாண்ணுறு வயதும்
டீர், நாங்கள் என்ன செய்
பதியினருக்குக் குழந்
ம் என்று கூறியமை காபூக எங்கும் கைது எங்கும் பிரச்சனை,
ட்டியது "ஆண்டவர் நீங்கள் என்ன நடவடிக்கை து? என்று ஆபிராம் எடுத்துள்ளீர்கள்? DLL, GOTITIT. தகட்சி இல 2: எங்கள் பொதுக்குழுவை இ
வாக்குப் பொய்யாக முதிர்ந்த வயதிலும் நேற்று இரவு 745 மணியளவில் ஆண் குழந்தையும் அமைச்சருடன் தொலைபேசியில் க்கு என்று அக்குழந் தொடர்பு கொண்டு எடுத்துக் கூறியும் LI ಕ್ಲಿ" :" 35 I ġDID D LLL77o0) U QBILLI „ტს) + பிராமும் சாராயும் தகட்சிகள் இல 2: gu அமைச்சரே! : இரு ಙ್ಗಾರಿ' மீது அதிக வாஞ்சை GT GØTUTOJ HAJDIG GOTIITLID. போதும் அக்குழந் காபூக எந்த நாட்டு அமைச்சருக்கு? எனும் கருத்துமாகப் த.கட்சி இல 2: முறைத்தபடி) என்ன த்து இத கேள்வி ಟ್ವಿ? நம் நாட்டு அமைச்ச ய பல முக்கியமான 仍*芭莎T町、 ய மறக்கத் தலைப் . *Ꭲ Ꮜ* நம் நாட்டு அமைச்சருக்கு நாட்டில் வேளையில் ஆண்ட நடப்பதை நீங்கள் சொல்லித்தான் மச் சோதிக்கச் சித்த தெரிய வேண்டுமா? சரி, என்ன கூறி
sistmi? தகட்சி இல 2 அக்கறையோடு
கொடுத்துக் கேட்டார். காபூக அது எப்படித் தெரிந்தது?
ஆபிராமிடம், "ஆபி உயிருக்கு உயிராகக் ரி வளர்க்கும் உன் குப் பலியிடுவாயா?" "If
அதிர்ச்சியடைந்தார். ஆண்டவர் அருளி விரும்பிக் கேட்கும் முடியுமா? சம்மதித்
கTது
படுத்துகிறார்களே, வடிக்கை என்ன? OI ஆயத்தம் தகட்சி இல 3: உடன் நடவடிக்கை எடுக்கத் ாள் அதிகாலையில் தான் துடியாய் துடித்தோம் ஃபக்ஸ் ஈசாக்கையும் அழைத் மெஷின் துரோகம் செய்துவிட்டது. ஆபிராம் புறப்பட் இன உணர்வு இல்லாத ஃபக்ஸ் ா என்ற பிரதேசத் மெஷினை உடைத்தெறிந்து எங்கள் மலையின் மீதே தன்மான உணர்சியை காட்டியிருக்கி பிடுமாறு ஆண்டவர் றோம்.
கழுதை ஒன்றில் காபூக் (குழப்பமாக) என்ன ஃபக்ஸ் றிக்கொண்டு குறிப் மெஷின் துரோகம் செய்துவிட்டதா? அடைந்த ஆபிராம் stiċi u uqi?! தை அமைததா தகட்சிஇல் 3 கண்டன அறிக்கை ஒன்றை கச்சிதமாகத் தயாரித்து, கையொப்ப மும் இட்டு, ஃபக்ஸ் மெசினில் போட்டு
உங்கள் நட
போகிறது என்பது ಙ್ இே பத்திಹಾಗಾதெரியுமே தவிர - காபூக கைதுகள் பற்றி அறிந்தீர்களா?
பலியிடப் போகிறார் | lား .fi | #)၊ ရွှံ့ရ 4 அறிந்தோம் அறிந்ததும் எங்கள் ஆழ்ந்த கவலையை ஜனாதி பதிக்கு தெரிவித்து தந்தி அனுப்பியுள் ளோம். இதோ தந்தியின் நகல். அசல் அங்கே நகல் இங்கே விரைவில் தீர்வு வரும் சிறைக் கதவுகள் திறக்கும் ஜனாதிபதியை சந்திக்க உள்ளோம்! அப்போது அவரை சிந்திக்க வைப்
டம், "அப்பா பலி பும் விறகும் வைத்தி ம் அமைத்துவிட்டீர் ான ஆட்டுக்குட்டி பினான். இத்தகைய டையை ஒரு தந்தை
யும்? அவர் தனது GLIITLD! டாமல் அடக்கிக் *Tತ್ರ: உங்கள் கருத்தை அவர் ஏற்காது
ஆட்டுக்குட்டியை விட்டால்
மகனே" என்றார் = ல் தன் மகனைக் பின்னர் அவனைத் ப்பியிருந்த விறகுக் 960TITir, sy'n ffi60)LDAILINT 607. | மகனின் உடலில் %....................................&×”
கியபோது ஆண்ட ட்சி இல 5; மிஸ்டர் கந்தசாமி, நீர்
岛、
என்ன கேட்கப்போகிறீர் என்று தெரி யும் பதில் என்ன, பட்டியலே ரெடி யாக இருக்கிறது. படிக்கிறேன் கேளும் "மாண்புமிகு அமைச்சரை அவரது வாசஸ் Dub LD56060TL தலத்தில் ஆறு மணி நேரம் சந்தித்து உமது இறை விசு உரையாடினோம். என். மது காபூகாந்திக்க காத்திருந்தநேரத்தையும் சேர்த்துக் கூறுகிறீர்கள்போல் இருக்
து உன் மகனைக் ாதே மகன் மீது மீது நீவைத்துள்ள
பானதா என்பதைப்
வர் மொழிந்தார் கிறது. க்கு சோதனையில் தகாஇல5:குறுக்கே பேசாதேயும், நாங்கள் தத சோத இன்னமும் ஆயுதங்களைக் கீழே போட
வர் தம் பெரும் விட்டதை நினைந்து ண்டவருக்கு தனது
ரிவித்துக் கொண்
வில்லை. நாங்கள் தரும் செய்தியை
போட்டால் போதும் அல்லது மண்டை
யில் போடுவோம். காபூகா: அப்படியானால் சரி, நானே செய்தியைக் கூறுகிறேன் கேளுங்கள் "அமைச்சர்களுடன் சந்திப்பு கைதுகள் பற்றி கடும் கவலை கவனிப்பதாக அமைச்சர் உறுதி! தகஇலக் சபாஷ் சரியான தலைப்பு முன்பக்கத்தில் தடித்த கொட்டை
எழுத்தில் போடுங்கோ
காபூக அரிசி ஆயிரம் முட்டை
|ழகான வாலிபனா முடித்துப் பார்த்து ண்ணம் ஆபிராமுக் பட்டது. ஆனால் எம் ஈடேற முதலே தனது வாழ்நாளை flacióT LDGOYOTö, (BEIT GULD ஆபிராம் விரும்பி ளைத் தொடங்கி
ாடர்ந்து வரும்)
கூட்டித்தான் முடிவு செய்ய வேண்டும் "
டிருக்கிறது அஸ்திரம் கொஞ்சம் பொறும், நீரே நேரில் பார்க்கப் போகிறீர் நவீன கம்பியூட்டரில் தயாரா கிக் கொண்டிருக்கிறது. காபூக என் தலையே வெடித்துவிடும் போலிருக்கிறது. தயவு செய்து சொல் லுங்கள். அது என்ன அஸ்திரம்? தகட்சி இல 1: (சட்டைக் கொலரை தூக்கி விட்டபடி) ஆறு பக்கத்தில் அட்டகாச மான அறிக்கை உப்பு, புளி, காரம் என்ற சகல சுவையும் கலந்து கவர் மெண்டை ஒருபிடி பிடிச்சிருக்கிறார் தலைவர் ஒரே ஒரு நிபந்தனை காபூக அது என்ன? தகட்சி இல 1: தமிழில் மட்டும் வெளியிட லாம், ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் வெளியிடக்கூடாது. காபூக காரணம்? த.கட்சி இல 1: அதுதான் அரசியல். ஹாஹாஹா, ஹோ ஹோ ஹோ
" ...
தகட்சி இல 2: நான் கூறிக்கொண்டே இருந்தேன், குறுக்கே ஒரு வார்த்தை கூட பேசாமல் கேட்டுக்கொண்டி ருந்தார். இடைக்கிடையே ஏதோ வித்தியாசமான சத்தங்கள் கேட்டன. உணர்ச்சிவசப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன். காபூக ஒருவேளை குறட்டை
ருப்பாரோ? த.கட்சி இல 2: சேச்சே. அவர் தங்க LLLLLL LL LLLLL S YTL TLL SYGLTL LLLL LLLLLL தெரியுமா? காபூக தொலைபேசியில் பேசும்போது கண்கள் கலங்கியதை எப்படி கண்டீர் &#eir த.கட்சி இல 2: ஹிஹறி.ஹி. மன்னிக்க வேண்டும், பழக்க தோசத்தால் வாய் தவறிக் கூறிவிட்டேன்.
விட்டி
உழைத்தோம். கடைசி நேரத்தில் பாழாய்ப்போன ஃபக்ஸ் மெஷின் துரோகம் செய்துவிட்டது.
காபூக நேரில் கொண்டு சென்று கொடுக்க
வேண்டியதுதானே?
தகட்சிஇல 3 அதற்கிடையே மற்ற தமிழ்க் கட்சிகள் கொடுத்துத் தொலைத்து விட்டால், அவர்கள் அறிக்கை முன் பக்கத்தில் வரும். எங்களுடைய அறிக்கை உட்பக்கத்தில் வரும். அது மரியாதையாக இருக்காது. நாங்கள் சீனியர் கட்சி
தகட்சிஇல 4: அது எப்படி உங்களுக்குத் தெரியப்போகிறது? அவர் என்ன சொன்னார், நாங்கள் என்ன கேட் டோம், அவர் என்ன தந்தார் என் றெல்லாம் உங்களுக்கு செய்தி தரப் போ வ தே நாங்கள் தானே! ΩIDITΩNDITΩNDIT.
வழங்க அமைச் FIT D-55 UTGITT தம் தந்துள்ளார். வன்னிக்குலொறி
SGRAAF வாகனங்களிலும் உணவு அனுப்ப ஏற்பாடு தேவைப்பட்டால் விமா னங்களும் பயன்படுத்தப்படும் என்றார் அமைச்சர் அப்போது குறுக்கிட்ட எமது கட்சித் தலைவர்: "அரசுக்கு அதிக நஷ்டம் ஏற்படுத்த நாம் விரும்பவில்லை. லொறிகளில் மட்டும் அனுப்பினால் போதும்" என்று apariri. தகஇல5 ஆஹா ஆஹா, உமது திறமைக்கு st ersisct Lflusslair GläITarsos. பரப்பு செயலாளராக இருக்கலாம். வருகிறீரோ? காபூக நான் என்ன அத்தனை அழகாகவா இருக்கிறேன்? (மெல்ல
supayaprtir) "ஓஹோ ஓஹோ மனிதர்களே ஒடுவதெங்கே சொல்லுங்கள்.
DIGTGOLDGADLI ANTARA பொய்களை விற்று உருப்பட வாருங்கள்

Page 20
പi:: -
L S S S S S S S S S S S S S S S S S S D S DS LLLS
III
to only too 3.
CHIMITOLUCITU
LS
| முன்பெல்லாம் கட்டடங்கள் கட்டி முடிக்க பல மாதங்கள் வருடங்கள் ஆகும் அந்தளவுக்கு பீர்
Terra, LJT LI JITyanyi Mpu MLIMATIKA
பிப்போது வெயும் அதற்கேற்ப கட்டடங்களும் ாகக் கட்டப்பட்டு வருகின்றா போன மாதம் |பார்ந்தபோதுபொட்டல் வெளியாக இருந்ததுடுப்போது மாடிக்கட்டடம் வந்துவிட்டதே என்று ச்சரியந்தில் வாய்பிளக்க வேண்டி இருக்கிறது
நம் நாட்டில் கொழும்பு மற்றும் முக்கியநகரங்களில் மளமளவென்று புதிது புதிதாக கட்டடங்கள் முன்னத்து எழுத்துகின்றனரந்தம் காட்டால் கொழும்பில் LTL TLL TTLLLLLL TT LLLTT TT LL LLL தோன்றியிருக்கும்
நாமக்கும்போது கவனமும் Fuga --FIE II திறமையும் 蠶 蠶 * LI AutoCADA பொபொலந்து விழுத்துவிடும் ா அதுநாள் உள
தற்போது பதிந்துப் பார்த்தால் பலநாடுகளில் போட் பாட்டிகள் Ii போட்டிகளும் பாக்குவிப்பும் ாளும் திறமையை விட்டும்
Millilulf, WAT
பிங்கிலாந்தில் பிட்ள்_
-
: шан|| || || || || FT
அப்பாரில் இரு அரசாளுக்கு Iல் அப்பானில் நட
வியம்_
ரு போட்டி நடந்தப்பட்
- டுெ' போட்டி பரவசம் நிக் போட்டி நடைபெற்றது.
பல நூற்றும் கண்கான கட்டட காவஞான் பங்குபற்றினார்கள் அவர்களில் வெற்றிபெற்றதுங்காங் வாதாயும் பாடத்தார் கேரி பங்காய்
ா எடையுள்ள கரகா நிமிடங்களின் துரித வெகா அம்ரிதாகவும் பதித்துபாநாயபத்தா நம்நாட்டு கட்டடக் கருகளும் முயன்று பார்க்கலாம்
undly in HITET மிளிருந்ா "ANO" பிந்த isi Ai Ii நள்ள புரார் பட்ட விங்காது, ப யட்சக் கா
ட்ரெப் பட்ம் டப் விந்தார் பெரும் கட பம்பாக்களின் அலுமினியம்
தாயம்பது பாடப்பட் தார அலுமியந்தா பருவாக்கப்படவிப்பு
நொதுப் பய்ய LLALiliulliliILLIII LIII
திருமியயெ
பதிவு செயப்பட்டுள்
ஒரு மாதாம் பட்டிருக்கும் பின்
விடப்படும்பின்
படப்
याच्या बाबा | துயர் டேவிட் | iial li Illi பொதும் என்று
நிவித்தபோது
in
ாடங்கிய பாடிய பள் அந்த புெ ஓட்டங்களயும்
பாட்டிாரி ள்பப் புட் ஆபிரிங் டென் நள் பொர
LIII
R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as a News Paper at the G.P.O. (OD/21/NEWS/98)
SEASTREET COLOMBO
Ti ரது பாருங்ான் இதுதான் டங்கில் மிகப் பிரமாண்ட நவளித்துப் : பன்விரண்டு நாடிக் கட்டட விடப்பட்டிருக்கிறது.ான்ற பிரமிப்பாக பிருந்தள் நாளந்தாவுக்குழார செய்திருப்பர்கள் என்று ாப்பு பன்மடங்கள்
ஓவியத்தை பரப்ப முபாரத்திரன் ijo, நூற்றாண்டில் பிங் ஏற்பட்டத்தட்நாள் வரையப்பட்டுள்ளது. பார்ால பிராவின் இந்தபசாநபர் ாங்விடப்பட்டிருந்து பார்ள்வது ாதன் பிரமித்து நீள்
துரவாயில் வாளவுகள் „Isfarn unnan unitua ாப்பார்ந்திருப்பிகள் நகர ாள் எங்ங்கள் நர A ui UI
பட்டிருப்பது பண்டு
பகிங் பள்ள நூாழ Iă - T - afli l KENYAWO 9:11ܛ .
கதை A அமெரிக்க மீநொரி ாதுவாள்ெ மீள்பிரதத்வ்யிது அமர்கப்பட்டுள்ாது பட்டப் பிரதாந்த பாடி பள்ளர் கியுள்ாதுகள் பர nål i In TEA Lili I
அக்டோபர் ாநம்பித்த பெருாட்டி முகப்படது VIII y Iiwiti|| Tal ILLI A II பாடிய INGLIMAALjuuli|| ன் தன் பெயர் * =ரயாயின் திே பற்ா மற்றொரு நம்பு விெர்ப்புக்காகவிருப்புப்பிள்
பாபு
யாற்று முக்கியந்து ாட்ட நேயரான பருவாக்கப்பட்டாதிரி
மற்றும் பரப்புகா புகள் சொந்து உருவாக்கின பாடு இருக்கிரத சொல் ாக்ா அபூமிய ம்ெ
கபாவம் பிடித்ததாய்
காரன் டந்த
பாயாகி விட்டது . முந்த மாதிரி யடி புதுபிது ஒரு பக்ாங்| l'Illingun ar TMM iaitu:
டது பெற மீதியாய் துே viisi நடப்பாக்கள் பிடத்தி LILIAE MILIEN TITHIER
"All Albamu
அதுயிரியன் ராத்துக்கு மடக்கும்ாருளாம் பிரந்த
ந்த விக்கேட் பாய் TäLT= Pium fli ா நாள் பாடியது
பந்திப்பிள் முடிவெடுத் கிரிக்கிட் பிரிாள்ளும்
LI JTA JTA
TTT = IMRE kTyyyyyTTykSLS S LS
Il CEJLU LI JAWA குவிந்தார்ந்த டெஸ்ட்ாா their faithful T0 L LS LS L DDLT LL S SY Y SSSLY S SYS S uuu uu LLL uu
i u H ali i u
WAKATI GAMAW भाग गया। TTTT TTTTT SS K T LLLL S LLL LL TT uu uu u uu T u uu uu u u L u uu LLLS
|
IMAGIN ॥ TTT T TTTTLL TTTT LSS SYu LYLDDYYTTu uL u YY uTT uu u u TT u TTTSS LLLLLS SSTTTT STST SS S YYYYT Tu LLLLLLLLY Y T T u uu K qqqS
ா him. *-
T