கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.04.12

Page 1
S C LLLL
ܝܓ
|A||RY8|| SRITANNIKA NA
சவாலுக்கு சவ
| ||
GRIF IT DOGFEIGR
Fol מהירופים", "שועלי 191571 התחה
Being it
நம்மிடை புகுந்த
GTE ELLGli
 
 

("
KON III ஒரு ஏப்.12-18,1998 girl

Page 2
அத்தகைய அடிமைத்தனத்துக்கு சமன் தமிழ் பேகம் மக்கள் நாடுகின்ற இமாதானம் இகுனிந்து இந்து வாழும் மாதானமல்ல
லம் இம்தின்ம்
றுகின்றன:
臀 இரும்பாமல் இ வகாசம் கொடுத்தன.
லநகரில் தமிழர்கள் வாழ்வேன்ட்ரம்இன்பதை மறைமு:இனத்துவது Gigi Giorgia. தலைநகரப் பாதுகாப்புக்கு தமிழர்கள் ஆபத்தானவர்கள்
να δια αδιαία ο ட்டு அவமதித்தல்
ாகிறது!
G
# #းနှီးဧက္ကန္တိဖို့မ္ဘာ့ ဇမ္ဗူ@j2ါ துன்பங்களைக்இண்டு துவண்டுபோய்.இ
அற்ப சொற்ப சலுகைகளுக்கும் தலையாட்டும்.இமர்
மாறாதிருக்கும்
(கவிதைப் போட்டி
Lih 2. GÍ GYIGLIDI ELLi
Doug Galangeset: .
உயர்ந்த அன்பு
இருமணங்கலந்து திருமண *勢
ஈடில்லா இன்ப வாழ்வினைக் கழித்து உருவம் தேய்ந்தாலும் உள்ளம் தேயாது டெ உயர்ந்த அன்பைக் காட்டும் இனியதம்பதி என்னடி
பசறையூர்-மல்லிகா பத்மநாதன் புள்ள
தீர்வுப்ெ
6öIDIGIGOIl Joi
வறுமை பிரிக்கவில்லை 魯 III) J 6)I(U59595LD 6)IYpIBI(95ʻLD
மரணம் பிரிக்கவில்லை ಇಂತಿ சோதிரெட் வயோதியம் வரை வாழ்ந்த ஜோடியை 9 Olip J. J. 6)[ITIf IDsig,öir úlfljJ,6fiabó)a, 600l1- 蠶 பொறிவெடி பிரிக்கவில்லை! "9" காலனை வென்றது மாறாததொன்று
அன்புக்கு ஏது முதுை சீதங்கவடிவேல்-மட்டக்களப்பு அரவணைப்புக்கேது வ திருமதி க.கதிரவேலு வ
என்றும். தேடுதல் காமம் உதிர்ந்த தலை நகர் பின்னரும் தேடுதல்கள் தொடரும் காதல் வேண்டும் அழிக்கப்படும்வரை
Bi- (UPILLI LIDIT?
சுபா வரன்-கண்டி
சொல்லடிகள் பொல்லடிகள் ஷெல்லடிகள் அத்தனையும் தாண்டிவந்த சாதனையில் தலை முடியில் சிக்கெடுக்கும் சந்தோஷ ஜீவன்கள்.
ஏ. முஹம்மது முஸ்அப் ரஸின்-நிந்தவூர்-5
EğÜL|böBDüİLGUTULÜ
அமைச்சர் தொண்டமானும் அவரது முன்னாள் சீடர் சந்திரசேகரனும் தங்கள் போட்டி அரசியலுக்கு மலையக மக்கள் நலனை பலிக்கடாக்களாக்கிவிட்ட னர் கொழும்பில் மலையகத் தமிழர்கள் படும் பாட்டை அவர்கள் அறியாரோ? ஆனால் இன்றுவரை இத்தகைய இன அவமதிப்புக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தினரா? அவ்வப்போது பாராளு மன்றத்தில் வீரமாக முழங்கிவிட்டு அவசரகாலச் சட்டத்தை ஆதரித்தும் கை உயர்த்துகிறார்கள் விருந்துகளில் கூடிக்களிக்கிறார்கள் அவசரகாலச் சட்டத்தை ஆதரித்தபடி அதன் கொடுரங்களை கண்டிப்பது மக்களை முட்டாளாக்குவதற்கே
நுவரெலியா
இடி அமீனின் தொடர் எடுத்த எடுப்பிலேே எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது. பூலான் தொட நிறைவான சோகத்தை அமீன் நினைவு செய்கிறான் ரசிகனுக்கு பாராட்டு
எம்.ரஹீம், கொழும்பு
அறிமுகமே அபாரம் வெள்ளையர்களை நடுங்
வைத்த இடி அமீன் கதையை அறிவதில் அப்போே * ஆவல் கொண்டவன் நான் பல வருடம் கழித் அந்த ஆசை ரசிகன் மூலமாக நிறைவேறுகிறது.
கே.மகேந்திரன், பசை
சேயின் கள அனுபவங்கள் சிலிப்பூட்டுகின்ற தேர்ந்தெடுத்து சிறப்பாகத் தரும் முரசுக்கு நன் கூறுகிறேன். அதேபோல உலக அநியாயங்கை சாட்சியமாக தரும் புகைப்படங்களும், அதற்கா
விளக்கங்களும் அருமை.
ஏகலையரசி, வவுனிய
-
குட்டிக் கதைகளைத் தேடிப்பிடித்து தோதா கேள்விகளுக்குப் பொருத்தித் தருகிறார் சிந்திய சபாஷ் இராஜகுமாரனின் புதிய ஆக்கமும் நன்ற உள்ளது. இராஜதந்திரியின் அலசல்கள் ஒவ்வொன் ஒவ்வோர் அரசியல் வகுப்பாக அமைந்துள்ளது ம.சேவியர்-திருக்கோணமை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்:
R தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளை ஜெர்மனியில் ளை கனட்ாவில், து சேரு முன்னே யை அகற்றியுனை க ஆக்கிடுவேன் ஐ.சிற்சபேசன், புத்தளம்
டாதது ஏக்கம்
அன்று நாம் இருவர் ாதி போல நமக்கிருவர் கு எதுவும் இன்று D6))ն\) : நாம் இருவர்
செல்வமலர் நமக்கு.எவரோ? ணம் வவுனியா, ராஜாதி ராஜன்
கொழும்பு-15.2
அழிவேது கவன
நரை திரை முப்பிலும் அதிகமில்லாமல் தபாலட்டையில்
வேண்டியில்ட்சித் திகதிஇ
கரையிலாக் காதல்
திருமதிராஜேஸ்வரி கிருஷ்ணன்- கவரி poco பூவரசன்குளம் இதின்மூர்க்இவர் வுனியா
இப்போதிது. எல்லாமே இழந்து
வாழ்வின் முடிவினிலும் இல்லாமை வந்தாலும்
நானும் சுகங்களுண்டு வாழத் தொடங்கு முன்பே தளத் வயதிலும் சோகத் தழுவலுமுண்டு தலை பாக்க ஆசைவரும்
ம.திருவரசுராசா-வவுனியா
eDJT8F85CŪ)8FTooDeAS SK
-
முன்னர் ஊரில் கோயில் திருவிழாக்களுக்கு தண்ணீர் பந்தல் போடுவார்கள் அந்தத் தண்ணீர் பந்தல்காரர் களுக்கு இருந்தமனிதாபிமானம்கூட தமிழ்க்கட்சிகளுக்குக் கிடையாது சுற்றிவளைத்து அப்பாவித் தமிழர்கள் கைது செய்யப்படும்போது தட்டிக்கேட்கதிராணியில்லாத வர்களாக தம் சுயரூபத்தை காட்டி விட்டனர். இன்னமும் எத்தனை காலம்தான் உதைக்கிற காலுக்கு முத்தம்? ஒடுக்கும் கைகளுக்கு பூங்கொத்து
* ஆசீவரத்தினம் கொழும்பு-06
நிவாரணக் கட்சிகள் முரசே! நீ எடுத்துக்காட்டியதுபோன்றுநிவாரணம் பெற்றுத் தந்து பெயர் வாங்குவதில் தமிழ்க் கட்சிகள் காலம் கடத்துகின்றன. ஒரு கட்சி மீன்பிடி வலை பெற்றுத் தருகிறது. இன்னொரு கட்சி சிரமதானம் செய்கிறது மற்றொரு கட்சி அம்மையார் கோயில் திருத்த ஒதுக்கிய தொகையை விளம்பரம் செய்கிறது. பழம் கட்சியோ யாழ்நகரை சிங்கப்பூராக்கப்போவதாகக் கூறுகிறது. இந்தத் திருப்பணிகளை செய்வதற்கு இக் கட்சிகள் எதற்காக எங்கள் பகுதி சனசமூக நிலை யங்களும், அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களும் போதுமே
கேஅமரசிங்கம், யாழ்ப்பாணம்
EGIII. EL SEÑLig6
அன்புள்ள முரசுக்கு
அவசரகாலச் சட்டத்தை அகற்றுமாறு கோரி தமிழ்க் கட்சிகள் போராடத் தயாரா? அவ்வாறு தயாரானால் அவர்கள் இதுவரை செய்த தவறுகளுக்காவது ஓரளவு பரிகாரம் செய்வதாக அமையும் அவசரகாலச் சட்டத்தை எதிர்த்து சகல தமிழ்க் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் பாராளுமன்றத்தில் உள்ள கட்சிகள் அதன் உள்ளேயும், வெளியே உள்ள கட்சிகள் வெளியே நின்றும் எதிர்ப்புக் குரல் எழுப்பட்டும் தமிழ் மக்கள் மனதார பாராட்டுவர் அவசரகாலச் சட்டம் என்ற கொடும் சட்டத்தால் தினம் தினம் அவதிப்படும் மக்கள் நிலை இக்கட்சிகளுக்குத் தெரியாதா? இப்போதுகூட இவர்கள் கண்கள் திறக்காது போனால் இனி எக்காலத்திலும் இவர்கள் கண் திறக்காது.
சிதவமணி, (பாதிக்கப்பட்ட ஒருத்தி) வத்தளை
உள்ளத்தில் அமைதி இருந்தால் அவிழ்க்க அவிழ்க்க மிஞ்சியுள்ள வாழ்கையில்
நா.ஜெயபாலன்-பிபிலை ம.பிரதீபன்-நெடுந்தீவு-1.
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால் உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு, வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே o: | IATA// : ,
(MJ, MJ, இழுக்க இழுக்க
எச்சங்கள் மறைந்த பின் எஞ்சியவை உயிர்வாழும்
தொடர்ந்தும் பொதி போலவே.
எஃகு நெஞ்சம் உருவாகும்! எம்.இஸட்.எம்.பைஸின்களுத்துறை (தெற்கு).
உள்ளவரை பெயர் பதிவு செய்யப்படமுடிந்தவர்கள்
" மடல் அனுப்பியவர்களில்
* திருமதி வானிஇத்தளை * எஸ்த்மா இமாஜினி கொழும்பு20
செர்ஜியோகம் இப்புத்தளை சு:ஜெய்மதி கொழும்: J. Gorillinggonflu * சந்திராணி தங்கத்துரை சவளக்கடையூர்
தங்கராசர் சந்திரன் நேரியகுளம் * கே.எம்.ருஷ்மியா காத்தான்குழ் *ஏ.எல் அமிஹஇன் கல்முனை: * ஏ ஜெஅருலா * பிதிருஜா திருமலை
* காதினேஷ்: ஜெர்மன்
எம்.சுந்தரலிங்கம் ஃபிரான்ஸ் கேரவிந்திரன் ஃபிரான்ஸ் இப்லேஸ்வரன்,இலின் இமாமகேஸ்வரன் மட்டக்களப்பு * ஏ நித்தியா க்விற்லர்லாந்து
ஆர்லோகநாதன் ஜப்பான் இசிவம்:ஜெய்கப்ரமணியம்,இதலவாக்கல்
இராசமாணிக்கம் கனடா * ficcios y ėsdinou. * ப்லிமலநாதன் நேர்லே
இகளரி ராஜ்மோகன் வவுனியா
எம்மூர்த்தி வவுனியர் ஆர்பர்பு கணேஷ்ன் கொழும்:
ரவிச்சந்தி - - - - - -
江〔二18,1998

Page 3
மாகாண சபைத்
"நாட்டில்
தேர்தல்கள் நடந்து முடியும்வரை தீர்வுப் பொதி பற்றிய பேச்சையே என்னிடம் எடுக்காதீர்கள் இவ்வாறு ஜனாதிபதி தம்மிடம் கூறியதாக மூத்த தமிழ் அரசியல் வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனது நெருங்கிய நண்பர் ஒரு வரிடம்
மட்டுமே மேற்கண்ட தகவலை தெரிவித்துள் ளார் அந்த மூத்த அரசியல்வாதி.
யாழ் குடாநாடு கெரில்லாப் போர் அரங்காக மாறிவருகிறது. புலிகளின் அணி களது ஊடுருவலும், தாக்குதல்களும் தீவிர மாகியுள்ளன.
ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து இன்றுவரை 06.04.98) யாழ் குடாநாட்டில் புலிகளுக்கும் படையினருக்குமான மோதலில் 20 படையினர்வரை பலியாகி உள்ளதாகத் தெரிகிறது. எனினும் படைத்தரப்பினர் அதனை உறத்தி செய்யவில்லை.
தென்மராட்சி, வடமராட்சி பகுதிகளில் மட்டுமன்றி வலிகாமப் பகுதியிலும் புலிகளின் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
கிளைமோர் தாக்குதல், மற்றும் பதுங்கி யிருந்து தாக்கும் நடவடிக்கைகள் என்ப
திருமலை மாவட்டம்தோப்பூர் பொலிஸ் நிலையம்புலிகளால் தாக்கப்பட்டது. 02.04.98 அன்று இத்தாக்குதல் இடம்பெற்றது.
நூறுபேர் வரையான பொலிசார் இங்கு கடமையில் இருந்தனர். தாக்குதல் நடை பெற்றபோது பொலிசார் எவரும் அங்கிருக்க வில்லை என்று தெரிகிறது.
புலிகள் தாக்கக்கூடும் என்று கருதி பொலிஸ் நிலைய கட்டடத்தில் தங்காமல் வெளியே தங்குவதுதான் வழக்கமாம்.
நள்ளிரவில் தாக்குதல் நடத்திய புலி களுக்கு பதிற் தாக்குதல் இல்லாதது ஆச்சரிய மாகப் போய்விட்டதாம். பின்னர்தான் பொலி ஸார் யாரும் உள்ளே இல்லை என்று தெரிந்ததாம்.
பொலிஸ் நிலையத்தில் இருந்த ஆயு
தங்கள் உட்பட தளபாடங்கள் அனைத்தையும்
följšalaig LITIL66sfide
மட்டக்களப்பு-வாழைச்சேனை நாசிவன் தீவுப்பகுதியில் புலி இயக்கத்தினர் தொடர்ந்து
பொருட்கள் எடுத்துச் செல்வதாகத் கிடைத்த
தகவலையடுத்து அப்பகுதியில் படையினர் மறைந்திருந்து அவதானித்தனர். அப்போது
சமீபத்தில் அந்த மூத்த தமிழ் அரசியல் வாதியும் அவரது கட்சியினரும் ஜனாதிப தியைச் சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தாராம் ஜனாதிபதி
ஜனாதிபதி தம்மிடம் கூறியதை தங்கள்
வற்றில் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து பீடையினர் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல்களை மேற் கொண்டு வருகின்றனர்.
கடும் சோதனைகள் மத்தியிலும் யாழ் நகருக்குள் புலிகளின் தாக்குதல் பிரிவைச் சேர்ந்த சிலர் நடமாடுவதை கண்டுள்ளனர். எனினும் முன்னர் போல் புலிகள் பற்றிய தகவல்கள் படையினருக்கு உடனுக்குடன் கிடைப்பதில்லை என்றே தெரிகிறது.
இதேவேளை, யாழ்ப்பாணம் புங்குடு தீவில் இருந்து புலிகளது யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் தூயவன் செயற்
பஸ் ஒன்றில் ஏற்றிக் கொண்டு சென்றனர் புலிகள் இருதடவைகள் பஸ்ஸில் பொருட் கள் ஏற்றிச் செல்லப்பட்டதாம்.
நள்ளிரவு முதல் அதிகாலை வரை தோப்பூர் பொலிஸ் நிலையப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
புலிகள் போகும்போது பொலிஸ் நிலை யப் பகுதியில் மிதிவெடிகளைப் புதைத்து வைத்துவிட்டுச் சென்றனர். பின்னர் அந்த
மிதிவெடிகளில் சிக்கியே ஐந்து பொலிசார்
காயமடைந்தனர்.
கட்சியின் ஏனைய கூட முத்த அரசிய சென்ற ஏனையே GOGULLITLD.
சமீபத்தில் அக்
பட்டு வருகிறார்.
"தமிழ்க் கட்சிகள் நாம் தடுக்க மாட்டே களின் நலன்களுக்கு களை எடுக்கும்போது கடுமையாகவே இரு னைச் சந்தித்தவர்களி தாகத் தெரிகிறது.
"அரச அதிகாரி சில தகவல்களை
மக்களுக்கு உதவிகளை
யாழ்ப்பான சேவையை அரசாங்க துக்கு மேற்பட்ட பயன வவுனியாவிலும் அந் I"i":: பாராளுமன்ற உறு தலையிட்டு பரிகாரம் ( அரச மூலம் பரிகா நிலையில் பாதிக்கப்ப போராட்டம் நடத்தவ முன்வரவில்லை.
இந்நிலையில் யா பயணிகள் தாமாக
"UHAP ------ விரதம் இருந்தனர்.அ
புத்தாண்டு விடுமுறைகள்
காரணமாக அடுத்தவார முரசு மட்டும்
றிது தாமதமாகும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் உங்கள் கரம் சேரும்
றைந்த பயணிகளுடன் கதுறுவெலவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த62-182 இலக்க இன்ரசிற்றி லக்ஷரி பஸ்மீது புணானை புகையிரத
இரு மாட்டு வண்டில்களில் பொருட்கள் நில்ையப்படை முகாமிலிருந்து வெளியே
ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் அதன்மீது தாக்குதல் நடத்திக் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்தின்போது புலி இயக்கத்தி னர் எவருக்கும் காயமோ உயிரிழப்போ
வந்து கொண்டிருந்த சிப்பாய்கள் இருவரில் ஒருவர் திடீரென இலக்குப் பார்த்து மூன்று தடவைகள் சுட்டார். சுட்டுவிட்டு அவர்கள் தன்பாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்கள் துப்பாக்கிச் சூட்டில் ஒன்று பஸ்ஸின்மீது
ஏற்படவில்லையென்று கூறப்படுகிறது. மார்ச் பட்டு பஸ்ஸின் இரு பக்கங்களையும் துளைத்
ம்ே திகதி இரவு இச்சம்பவம் இடம்பெற்றது. இதனிடையே அன்னை பூபதியின்
துச் சென்றது.
சிப்பாய் வேண்டுமென்றே
றித் நினைவு தின அனுஷ்டிப்புக்காக புலி இயக் பல்ே : பார்த்துச் சுட்டதை பஸ்
கத்தினரால் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி களை வாசிக்குமாறு பொதுமகனான தியாகு (55)எனும் படையினர் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி அவரும் அவ்விடத்திலேயே நின்று சுவரொட்டி வாசகங்களை விளக்கிக் கொண்டிருக்கும்போது தூரத்தே நின்று அவதானித்துக் கொண்டிருந்த புலி இயக்கத் தினர் அவ்விடத்தில் படையினர் நிற்பதைக் கண்டு துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். அதில் மீன் வியாபாரி கொல்லப்பட்டார். இச்சம்பவம் வாழைச்சேனை-கோராவெளி யில் மார்ச் 17ஆம் திகதி
முன்னாள் இராணுவத்தளபதிலெப்டி னண்ட் ஜெனரல் ஜெரி டி சில்வா பதவியிலி ருக்கும்போது குடியிருந்த உத்தியோக வாசஸ் தலத்திலிருந்து விலையுயர்ந்த பல பொருட் கள் காணப்படவில்லை என்று தகவல் ஒன்று கூறுகிறது.
1994ல் ஜெரி டி சில்வா இவ்வில்லத்தில் குடியேறினார். இவர் அங்கு குடியிருக்கச் செல்லும்போது அவ்வில்லத்திலிருந்த பொருட்களும் பதிவு செய்யப்பட்டிருந்தன. இவர் பதவியிலிருந்து ஓய்வு ப்ெற்று தற் போது பாகிஸ்தானில் சிறீலங்காவின் தூது வராகக் கடமை பார்க்கிறார்.
திரு.ஜெரி டி சில்வா இவ்வில்லத்தைக் காலி செய்தபோது அங்கிருந்த பதிவு செய் யப்பட்ட விலை மதிப்புள்ள பொருட்கள் பல அங்கு காணப்படவில்லை என அவ் sílávajgů Gun (Ullaeostá, sasádě
சென்ற அதிகாரிகள் கண்டனர்.
LULLA
யலிலுள்ள பொருட்கள் எவ்வாறு
江2–18,1998
ன் வியாபாரியொருவரைப்
DGNL u li
I.
Հոպլյլն: ஆங்கில ஏடு தகவல்
நிறைந்த பயணிகளும் நமது முரசு நிருபரும் நேரடியாகக் கண்டனர்.
鸞 விடயமாக ஒட்டமாவடிச் சோத னைச் சாவடியில் இருந்த இராணுவ பொலிஸாரிடம் கூறிய பொழுது, அவர்கள் தங்களால் எதுவும் செய்யமுடியாது என்றும் துப்பாக்கிச் சூடு தற்செயலாகவோ அல்லது
வேறு பக்கத்திலிருந்து யாராவது சுட்டிருக்க
லாமோ என்றும் மழுப்பலான பதிலைத் தந்துவிட்டு பொலிஸில் முறையிடுமாறு கூறினர்.
பின்னர் வாழைச்சேனைப் பொலிஸில் முறையிடச் சென்றபொழுது அங்கும் நீண்ட
காணாமற் போயுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சு பாகிஸ்தானிலுள்ள முன் னாள் இராணுவத் தளபதிக்கு விளக்கம் கோரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள தாக 'சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக பொதுஜன முன்னணி அரசு பதவியேற்றதும் அமைக்கப்பட்ட
ஆணைக்குழு தற்போது கழுதை தேய்ந்து
கட்டெறும்பான கதை போலாகிவிட்டது.
இலஞ்ச ஊழல் தொடர்பாகச் செய்யப் பட்ட முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகள் எதுவும் பல மாதங்களாக நடைபெறவில்லை. வற்றை விசாரிப்பதற்காக நியமிக் கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளும் திடீர் திடீரென இடமாற்றம் செய்யப் பட்டுவிட்ட
கங்களை தாங்கியவன் நடைபெற்றது.
இதனையடுத்து கப்பல் சேவை நடத்த பேரையும் யாழ் குட
அரசு சம்மதி
Lūī, Fī
விளக்கத்தின் பின்ன என்றில்லாமல் துப்பா றது" என்று முறைப் Gal'LGOT.
அதுவும் சிங்க முடியும் என்று கூ முறைப்பாட்டைப் பதி பஸ்மீது இராணு அதே பஸ்ஸில் பயண ருந்த வாழைச்சேனை தில் கடமையாற்றும் பெ நேடியாகக் கண்டார்.
"""
(Sa Ta;
p 600 பாதுகாப்புக் கெடுபிடி தைத் தொடர்ந்து ஏற்க
வாகனக்காரர்களிடம் .ே லுள்ள பொலிசாரும்
வந்த அன்பளிப்புகள்
யோகபூர்வமாக வசூல் கிழக்கு மாகாண
பகுதி எல்லைப் பகுதி
னைச் சாவடிகளில் க
டுள்ளது.
ஜெரி டி சில்வாவு வத் தளபதியாகப் பத னண்ட் ஜெனரல் சி பொதுப் பணத்தை மு படுத்தினார் என்ற குற் நீதிமன்ற விசாரனை டுள்ளார் என்றும் தெ
செயற்படாத ஆணை
மையினால் இந்த
செயற்பாட்டுக்காக ஏ டுள்ள கட்டத்தைப் ப ஒரு பொலிசார் கடமை
தெரிகிறது.
முன்னாள் பொ6 இருந்த உருத்திரா இரா
2460)G00TALIITG77 UIT95 95L60)LD அளிக்கப்பட்ட கடமைக தற்கு உதவ எவருமே இ விக்கிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முக்கியஸ்தர்களிடம் வாதியோ அவருடன் ரா தெரிவிக்கவில்
ட்சியின் ஒன்றுகூடல்
மக்களுக்கு உதவட்டும் ம் ஆனால் தமிழ் மக் மாறான நிலைப்பாடு அக் கட்சிகளையிட்டு போம்" என்று தன் ம் தூயவன் கூறியுள்ள
ள் சிலருக்கும் புலிகள் : ச் செய்து கொடுங்கள்.
Iத்துக்கான கப்பல்
நிறுத்தியதால் ரிகள் திருமலையிலும், தரித்தனர்.
ளா அல்லது தமிழ் பினர்களோ இதில் செய்ய முடியவில்லை.
ம் செய்ய முடியாத ட மக்களைத் திரட்டி ம் தமிழ்க் கட்சிகள்
ம் செல்லக் காத்திருந்த முன்வந்து உண்ணா சுக்கு எதிரான சுலோ ாணம் உண்ணாவிரதம்
யாழ்ப்பாணத்துக்கு ,ெ ஆயிரத்தி நானூறு ாநாட்டுக்கு அனுப்பி த்துள்ளது.
"LIIII JLLITJ67 க்கிச்சூடு இடம்பெற் பாட்டைப் பதியுமாறு
ாத்தில்தான் பதிய சிங்களத்திலேயே ந்தனர்.
வ சிப்பாய் சுட்டதை ம் செய்து கொண்டி பொலிஸ் நிலையத் ாலிஸ்காரர் ஒருவரும்
கள் அதிகரிக்கப்பட்ட னவே மறைமுகமாக ாதனைச் சாவடிகளி டையினரும் பெற்று இப்பொழுது உத்தி க்கப்படுகிறது.
தமிழ்- சிங்களப் எளில் உள்ள சோத மை புரியும் ஊர்க்
குமுன்னர் இரா பியிலிருந்த # ல் வைத்தியரத்ன ற கேடாகப் பயன் ச் சாட்டின் பேரில் க்குட்படுத்தப்பட் கிறது.
ஆணைக்குழுவின் பாடு செய்யப்பட்
துகாப்பதற்குக்கூட ல் இல்லை என்று
6ii) 9. gej, Tiflu IIIa, சிங்கம் அவர்களே ாற்றுகிறார். தமக்கு ள நிறைவேற்றுவ
ல்லை என்று தெரி கடும் உத்தரவுகளெல்லாம் பாதுகாப்புத் தரப்பினரின் மேலதிகப் பிழைப்புக்கு வழி
EL GLEFTT க்கா கூறினாராம்
ஒன்று நடைபெற்றது. அக்கூட்டத்திலும் ஜனாதிபதியின் கருத்து தெரிவிக்கப்பட வில்லை. அது மட்டுமல்லாமல், "தீர்வுப் பொதிக்காகவே அரசை ஆதரிக்கிறோம். அதனால்தான் அரசுக்கு வழங்கும் ஆதரவை
ஆனால் அரசாங்கம் ஏதோ தாராள மன தோடு நடப்பது போன்ற மாயையை ஏற்படுத் தாதீர்கள். அவ்வாறு செய்வோர்மீது நட வடிக்கை எடுக்க நிர்ப்பந்திக்கப்படுவோம்" என்று கூறியுள்ளனராம்.
"யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக மாற்று வோம்" என்று யாழ் மாநகர மேயர் வெளி யிடும் அறிவிப்புக்கள், யாழ்ப்பாணத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் பற்றிய யாழ் பா.உக்களது செய்திகள் குறித்தும் தங்கள் அதிருப்திகளை புலிகள் சில பிரமுகர்கள் ஊடாக தெரிவித்
தமிழ்ப் பெண்கள் தொடர்ந்து கைது
Glsesfour DELLIDTIL SFEFID
தலைநகரில் கைதுக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன.
தனியாகச் செல்லும் தமிழ்ப் பெண்கள்குறிப்பாக இளம் பெண்கள் தடுத்து நிறுத்தப் பட்டு ஆங்காங்கே தயாராக நிற்கும் பொலிஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றனர்.
இதனால், பண்டிகைக் கால கொள் வனவுக்கெனச் சாலையில் செல்லத் தமிழ்ப் பெண்கள் அஞ்சுகின்றனர்.
முக்கியமான சந்திகளிலுள்ள கடலைக் கடை மற்றும் சைவ ஹொட்டல்களின் முன்பு திடீரென்று வயர்லெஸ் போன்ற தொலைத் தொடர்பு சாதனங்களுடன் சிறிய எண்ணிக் கையில் தோன்றும் படையினர், அங்கிருக்கும் சிப்பந்திகள் மற்றும் நுகர்வோரிடம் அடை யாள அட்டையைப் பரிசோதித்த பின்பு அழைத்துச் சென்று தயார் நிலையிலுள்ள பஸ் வண்டிகளில் ஏற்றுகின்றனர்.
இவ்வாறு கண்டவிடங்களில் கைது செய்யப்படுவோர் புத்தாண்டு தொடர் விடு
S SS SS SS SS SS SSS SSS
११
முற்றாக விலக்க முடியாதுள்ளது" என்றும் கட்சிப்பிரமுகர்களுக்கு விளக்கம் கொடுக் கப்பட்டதாம்.
முரசுக்கு கிடைத்த தகவல்படி மாகாண சபைத் தேர்தல்வரை பொதி பற்றிய சர்ச்சைகளைக் கிளற அரசு விரும்பவில்லை என்பது முற்றிலும் உண்மை என்று தெரியவந்துள்ளது.
திருப்பதாக அறியப்படுகிறது.
ஷெல் தாக்குதல் வடமராட்சி கிழக்குப் பகுதியில் புலி களின் அணிகள் நிலைகொண்டுள்ளன. அங்கு செல்ல முயன்ற படையினர் புலிகளின் எதிர்தாக்குதல் காரணமாக முகாம் திரும் பினர். பின்னர் முகாமில் இருந்து வடமராட்சி கிழக்கு நோக்கி ஷெல் தாக்குதல் நடத்தப் பட்டது. ஷெல் தாக்குதலால் பொது மக்கள் இருவரே க்ாயமடைந்தனர்.
முறையின் பின்பே நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுத்தப்பட்டு விடுவிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது.
இந்துக்களின் விசேஷ தினங்களான செவ்வாய்,வெள்ளி ஆகிய தினங்களில் ஆலயங்களுக்குச் சென்று திரும்புவோர் அனுபவிக்கும் அசெளகரியங்கள் சொல்லி அடங்காது என்றார் பாதிக்கப்பட்ட ஒருவர். உறவினர்களுக்கு தகவல் கொடுக்க முடியாமல் தவித்த தமிழ் யுவதி பொலிஸ் ஜீப் வண்டியொன்றுள் தேம்பியழுது கொண்டிருந்ததை நமது நிருபர் நேரில் 95 GÖSTLITT.
இதேவேளை தமிழ்ப் பெண்கள் கைது செய்யப்படமாட்டார்கள் என்று தமக்கு உத்தர வாதங்கள் தரப்படுவதாக தமிழ் பா.உக்கள் சிலர் பத்திரிகைகளுக்கு கூறி வருகின்றனர். ந்த உத்தரவாதங்கள் எல்லாம் பத் திரிகைச் செய்திகள் மட்டுமே நடைமுறையில் நெருக்கடிகள் அதிகரித்தே வருகின்றன; என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
Lil F
இராணுவ சிப்பாய் பஸ்மீது கட்டதை நேரடியாகக் கண்டதாக நமது நிருபர் பொலிஸாரிடம் கூறியபோதும் பொலிஸார் வெறுமனே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது என்று மாத்திரம் சிங்களத்தில் முறைப் பாட்டைப் பதிந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தெய்வாதீனமாகப் பயணிகள் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்பட வில்லையாயினும் பயணிகள் பெரும்பதற்றத் திற்கும், கவலைக்கும் உள்ளாகினர். இச்சம்
பவம் ஏப்பிரல் 03ம் திகதி காலை 1120க்கு இடம்பெற்றது.
காவலர்கள்,பொலிஸார், படையினர் ஆகியோ ருக்குத் தற்சமயம் வாகனங்கள் மீது கொண்டு வரப்பட்ட கண்டிப்பான கெடுபிடி உத்தரவு கள், நல்ல வாய்ப்பைக் கொடுத்துள்ளதாகப் шлагалат Јејл блišlj,61 எழுந்துள்ளன.
இப்பொழுது மாதுறு ஒயாச் சந்தி, சியம்பலாண்டுவ ஒயாச் சந்தி, மல்வத்தை போன்ற இடங்களில் வாகனங்களில் இருந்து பொருட்களை இறக்கிச் சோதனை செய்யப் படுவதற்காக வாகனங்கள் அங்கு தடைப் படுத்தப்படுகின்றன.
வாகனங்களில் இருந்து பொருட்களைக் கீழிறக்கிச் சோதனை செய்யும் கடமையில் ஈடுபட்டுள்ளோர்சியம்பலாண்டுவையில் ஒரு லொறிக்கு ரூபா 250E ஐப் பெற்றுக்கொண்டு பற்றுச்சீட்டு வழங்குகின்றனராம் எவ்வாறா லொறிகள் அங்கு 24 மணிநேரம் தரித்து நிற்க வேண்டும். இதேபோல மஹா
ஒயாச் சந்தியில் ஊர்காவல் படையினரும் பொலிஸாரும் வாகனக்காரர்களிடமிருந்து ரூபா 2504 வீதம் பெறுகின்றனர். ஆனால் பற்றுச்சீட்டு எதுவும் வழங்குவதில்லை. மல்வத்தைச் சோதனைச் வாகனங்களுக்கு ரூபா 504 என்ற அடிப் படையில் வசூலிக்கப்படுகிறது.
சாவடியிலும்
லொறிகளிலிருந்து பொருட்களை முற்றா
கக் கீழிறக்கிச் சோதனையிட்ட பின்னரே ஏற்றி பெறுவதாகக் கூறினாலும், உண்மையில் லொறியிலிருந்து பொருட்கள் கீழிறக்கிச் சோதனையிடப்படாமலேயே கூலிப்பணம் மாத்திரம் பெறப்படுகிறது.
றக்கும் தொழிலாளியின் கூலி
24 மணிநேரம் தடுத்து வைப்பு வாகனங் ர சோதனை என்பன போன்ற
மல் தவிர்த்துவந்த புளொட் வாக்களிக்கவில்லை.
EJef ése: Jelyi ülőfi
IüLI Li
(நமது நிருபர்) தமிழ் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான கடும் எதிர்ப்பு உருவாகிவருகிறது. இந்நிலையில் அரசுக்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளின் நிலை திண்டாட்டமாகியுள்ளது. அவசரகாலச் சட்டம் ಇಂಕ್ಜೆ அதிகாரங் களைப் பயன்படுத்தியே தமிழ் மக்கள் மீதான அன்றாட கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அவசரகாலச் சட்டத்தை தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்க்க வேண் டும். அத்தோடு அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற அபிப் பிராயம் பரவலாக எழுந்துள்ளது.
இந்நிலையில் பிரதிப் LIIIg|ԺIIւնւ அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்போவதாக கூட்டணி அறிவித்திருந்தது. இதுவும் மக்க ளின் அதிருப்திகளை சமாளிக்க முடியாமல் கூட்டணி மேற்கொண்ட முடிவேயாகும். பிரே ரணை கொண்டுவராவிட்டாலும்கூட அத்தகைய முடிவு எடுத்ததாக செய்தி வெளியாவது தங்கள்மீதான அதிருப்தியை சற்றுத்தணிக்கும் என்று கூட்டணியினர் கருதுகின்றனர்.
இதேவேளை இதுவரைகாலமும் அவசர
காலச் சட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளா
ம்முறையும்
ஈ.பி.டி.பி ஆதரித்து வாக்களித்த
போதும் மூன்று பா.உக்கள் மட்டுமே கலந்து
ருந்தனர்.
தொகா மலையக மக்கள் முன்னணி
ஆகியவை அவசரகாலச் சட்டம் வடக்குகிழக்குத்துடன் மட்டுமேம்பந்தயது
போன்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்த
முயலுகின்றனர். ஆனால் மலையக மக்கள் உட்பட சகல தமிழ் மக்களும் அவசரகாலச்
சட்ட விதிகளால் பாதிப்புற்றே வருகின்றனர். தமிழ்க் கட்சிகளின் உள்ளேயும் வெளியே
யும் அரச ஆதரவு நிலைப்பாடுகள் தொடர்
பாக பெரும் அதிருப்திகள் தோன்றியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள்ளும் மட்டக் களப்பு திருமலை கிளைகளைச் சேர்ந்தோர்
கூட்டணத்தலைமையின் இன்றைய ப்ோக்குக் Loo!| oು அதிருப்தி கொண்டுள்ளனர்.
- காட்டியுள்ளன. பணம் வசூலிக்கும் சோத னைச் சாவடிகளைக் கடந்து நாளாந்தம் பல நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல் கின்றன. இவற்றிடமிருந்து உத்தியோகபூர்வ மாகவும், மறைமுகமாகவும் தினமும் பல்லாயி ரக்கணக்கான ரூபாய் பணம் வசூலிக்கப் படுவதாக கூறப்படுகிறது.

Page 4
  

Page 5
யசிக்குறுய் நின்ற இடத் திலேயே நிற்கிறது. மாங் குளம் ஒட்டிசுட்டான் வீதி யில் படையினர் நிலை கொண்டுள்ள பகுதியில் இருந்து மாங்குளம் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
வவுனியா-யாழ் சாலையில் படை யினர் நிலைகொண்டுள்ள புளியங்குளத் தில் மாங்குளம் கிட்டத்தட்ட 21 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.
நெடுஞ்சாலை வழியாக முன்னெறி னால் குறிக்கப்பட்ட பாதையூடாகவே நகரவேண்டும். எனவே, புலிகளுக்கு தடுத்து நிற்பது சுலபம்.
உட்பாதைகள் வழியாக பரந்து முன் னேறினால், படையினர் எந்தப் பாதை யால் நகருவர் என்று குறிப்பறிந்து தடுப்பு நடவடிக்கைகளில் புலிகள் ஈடுபடுவது கடினம் என்று படையினர் நினைத்தனர்.
ஆரம்பத்தில் படையினரது திட்டம் கைகொடுப்பது போலவே இருந்தது. உட்பாதைகள் வழியாக முன்னேறி மாங்
குளம் ஒட்டிசுட்டான் வீதியில் கரிப்பட்ட முறிப்புவரை படையணிகள் செல்ல (UDI-1553).
அதனை வைத்து படையினர் சற்று மிகையான நம்பிக்கை கொண்டுவிட்டனர். அந்த மிகையான நம்பிக்கைதான் சித்தி ரைப் புத்தாண்டுக்கு முன்பாக தரைப் பாதையைத் திறந்தே தீருவோம் என்று நம்பிக்கையுடன் புதிய காலவரையறையை அறிவிக்கவும் காரணமானது.
வவுனியா யாழ் சாலை வழியாக மாங்குளத்தை அடைய 21 கிலோமீட்டர் இருப்பதால், அம்முயற்சியைக் கைவிட்டு, கரிப்பட்ட முறிப்பு ஒலுமடுப் பகுதியில் இருந்து மாங்குளத்தை கைப்பற்றும் முயற் சியில் முழுக்கவனம் செலுத்தப்பட்டது. கரிப்பட்டமுறிப்பு ஒலுமடுப் பகுதி யில் மேலதிக படையணிகள் ஒன்று குவிக்கப்பட்டன. மாங்குளத்தையாவது எப்பாடுபட்டாவது பிடித்துவிடமும்முர மான முயற்சிகள் செய்யப்பட்டன.
பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் ரத்வத் தையும் கள முனைக்கு நேரடியாகச் சென்று படையினருக்கு உற்சாகமளித்தார். இவ்வாறான தருணங்களில் களமுனைக்கு செல்வது அபாயமானது.மோட்டார் வுெல் கள் எந்நேரமும் எங்கு வேண்டுமானாலும் வந்து விழக்கூடும்.
ஆனாலும் அரசுக்கு இது கெளரவப் பிரச்சனை பிரதிப் பாதுகாப்பு அமைச் சருக்கும் கெளரவப் பிரச்சனை. அதனால் ஆபத்தைப் பொருட்படுத்தாமல் நேரடி யாக களமுனைக்கு சென்றார்.
KURING அடிமேல் அடி அடித் தும் இம்மியும் நகர முடியாதளவுக்கு களநிலவரம் இருப்பதுதான் பேராச் சரியம். போர் ஆச்சரியமும் அதுதான். மாங்குளத்தை கைப்பற்றும் முயற்சி ஆரம்பித்து ஒரு மாதம் பூர்த்தியாகிவிட்டது. ஆக, ஏழு கிலோமீட்டர் தூரம்
மாங்குளத்தை நெருங்கிவிட்டோம் என்று கூறிக்கொண்டிருந்த படைத்தரப்பு தன் கணிப்புப் பொய்யானதும், பல்டி LIL 9-ġigġi.
"மாங்குளத்தை பிடிப்பது எமது நோக்கமல்ல, புலிகளை அழிப்பதுதான் நோக்கம்" என்று இராணுவப் பேச்சாளர் சரத்முனசிங்க கூறியிருந்தார்.
ஜயசிக்குறுய் ஆரம்பிக்கப்பட்டபோதே அதன் நோக்கம் புலிகளை அழிப்பதுதான் என்பது தெரியாதது அல்ல.
ஆனால், அரசாங்கமும், படைத் தரப்பும் தமது நோக்கம் யாழ் மக்களுக் கான தரைப்பாதை ஒன்றை திறப்பதுதான் என்று பூசிமெழுகிக் கொண்டிருந்தன.
இப்போது உண்மையை மறைக்க முடியாத நிலையில் அரசும், படைத்தரப் பும் தங்கள் நோக்கத்தை கூறிவிட்டன.
புலிகளை பலவீனமாக்குவதற்குத் தான் ஜயசிக்குறுய் நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது என்று நீதியமைச்சர் பிரிசும் பத்திரிகையாளர் மாநாட்டில் கூறி யிருக்கிறார்.
இவ்வாறு உண்மையைக் கூற நேர்ந்த துக்கும் புலிகளது இராணுவ பலம்தான் காரணம். தரைப்பாதையை திறக்க பதி னொரு மாதம் போரிட்டும் பயனில்லையே? என்ற வியப்பும், அரசின் போர் முழக்கங்
ஏப்.2-18,1998
கள் குறித்து நம்பிக்கையினங்களும் சிங்கள" LNGöTGOTTG)6.
மக்களிடம் தோன்றிவிட்டன. துவரை புலிகள் ே
உலகில் மிக நீண்டகாலம் நடைபெற்ற முறையாகும் சமர்களில் ஒன்றாக ஜயசிக்குறுய் மாறிக் படையினர் நிலை கொண்டிருக்கிறது. பிரதேசத்தில் ஒரு
யாழ் குடாநாட்டை கைப்பற்றிய பின்னர் அங்கு நிலைகொள்வு புலிகளின் முதுகெலும்பை முறித்துவிட்டோம் முதலில் கிளிநொச்சி என்று தம் முஷ்டியை உயர்த்திக் காட்டிய ஏற்பட்டுள்ளது அரசும் படைகளும், பதினொரு மாதமாக முல்லைத்தீவில் போரிட்டும் இலக்கை எட்டவில்லை மூலம் அந்த நிலப்பகுதி
கட்டுப்பாட்டில் வந்த
இந்த போர் அரங்கு ஆச்சரியத்தை
ஆனால், முல்ை
மறைப்பதற்கும், தமது கணிப்புக்கள் பொய்
யாண்தை பூசி மெழுகவுமே ப்ழைய உண் தேசத்தில் படையினர் மையை இப்போது சொல்ல வேண்டிய கொண்டிருக்கவில்6ை தாகியது. இருக்கவில்லை. முகா
பழைய உண்மை என்று சொல்லக் ஆனால், கிளிநெ
காரணம் இருக்கிறது. புலிகளை பலவீன மாக்குதல் என்ற நோக்கம் ஜயசிக்குறுய் ஆரம்பமானபோது இருந்ததுதான் உண்மை இப்போது புலிகள் பலவீனமாகிறார்
களோ இல்லையோ, எப்படியாவது கிளி அங்கிருந்து ஆனையி நொச்சிவரை ஓடிமுடித்தால் போதும் என்ற யானபின்தளம் இருக் கட்டத்தில் ஜயசிக்குறுய் மூச்சுவாங்குகிறது. படையினரில் ஒரு பிரி ஒரு யுத்தம் பல சமர்களைக் கொண்டது. படையினருக்கு உதவி ஒரு சமர் பல சண்டைகளைக் கொண்டது. அவ்வாறு இருந்து மூன்றாம் கட்ட ஈழ புத்தத்தில் சூரியக் மீண்டும் கைப்பற்றும் கதிர், "சத்ஜய', 'எடிபல'ஜயசிக்குறுய் ஆகிய பலிக்கவில்லை. வையே இன்றுவரையான பாரிய சமர் அதே சமயம் ஆ
முகாமின் இன்னொரு
SIGITATGUD),
ဋီ”႔ားမျှ எடிபலவை புலிகள் எதிர் லைப் பள்ளிப் பகுதி
La
கொள்ளாமல் தவிர்த்தனர். சூரியக்கதிர், லரண்கள் புலிகளால் த
சத்ஜய இரண்டையும் தந்திரோபாயமாக யாழ் குடாநாட்டி எதிர்கொண்டு சமர் செய்தனர். களது படையணிகளே ெ ஆனால், ஜயசிக்குறுய் சமரில் உள் ஊடுருவி இத் தாக்குத
புகுந்த படையணிகளை இறுதியாக அழித் தொழித்தல் என்ற இலக்கோடு புலிகள் பல சண்டைகளை நிகழ்த்தியுள்ளனர்.
பெரியளவிலான தாக்குதல்கள், சிறியள விலான தாக்குதல் என்பவை மூலம் ஜயசிக் குறுய் படையணிகளை சேதமாக்கி பல வீனப்படுத்துதல், களைப்படைய வைத்தல், செறிந்த படையணியாக புகுந்தவர்களை மெலிந்த படையணியாக மாற்றிவிட்டு முற் றாக அழித்தொழித்தல் என்ற பாரிய 畿 ணுவ உத்தியோடு புலிகள் வியூகம் அமைத் துள்ளனர்.
இன்று வன்னியுத்தத்தின் இரு பிரதான முனைகளாக மாங்குளமும், கிளிநொச்சியும் மாறியுள்ளன.
கிளிநொச்சி நகரின் மத்திவரை புலிகள் நிலைகொண்டுள்ளனர். கிளிநொச்சி வைத் தியசாலைக்கு அருகே தமது முன்னரங்கை அமைத்து படையினர் நிலைகொண்டுள்ளனர். படையினரின் நிலைகளுக்கு அண்மை யாக புலிகளின் நிலைகளும் அமைந்துள்ளன. இழந்த பகுதிகளை மீட்க இதுவரை பத்துக்கு மேற்பட்ட படை நகர்வுகளை மேற்கொண்டும் படையினரால் முன்னேற முடியவில்லை. கிளிநொச்சி சண்டை இதுவரை காலச் சண்டைகளில் இருந்து குணாம்ச ரீதியில் மாறுபட்டதாகும்.
படையினர் நிலைகொண்ட பிரதேசம் ஒன்றுக்குள் புகுந்து தாக்கிவிட்டு குறிப்பிட்ட
மன்ன குளத்தில் கொமாண்டோக்களுக்கு மோதல் முண்டதல்லவா எக்ஸ்ரே ரிப்போட்டில் டம்மி முகாம் செய் ஏமாற்றினர் என்றும் சில வெளியாகின. நாம் அ அவ்வாறு செய்வது சாத் இருந்தோம் அல்லவா.
இப்போது புலிகளே பாக உத்தியோகபூர்வமாக இருந்து மேலும் சில த பெண்புலிகள் தங்கி நிலைகள்மீதே விசேஷ கெ தல் தொடுத்தனர்.
இத் தாக்குதலை மு புலிகளின் கட்டளை மை உத்தரவு இதுதான்.'விலை வெற்றி ஒன்றே நோக்கம தமது நிலைகளில் ந பெண் புலிகள் இறுதிவரை ** Glլ நிலையில் நீலாம்பரி என் வரை நின்று சண்டையி விசேஷ கொமாண்ே வெட்டி புலிகள் தாக்குதல் நட முற்றிகையிட்டவர்களை La, Luffe:Tä, 17°Cauff (4)
யாழ்ப்பாணத்தில் குட்டித் தேர்தல் p:İ
முக்கவிடாமல் முன்று மணி நேரம் கட்டுப்பாட்டில் இருக்கும் ரூபவாஹி மாட்டோம் என்று திடசங்கற்பம் பூ நாடகங்கள் என்ற பெயரில் செந்தமிழ் தோழர் கோக்காகப் பேசுகிறார் த. அனுப்புவிக்கி
பந்தமானவரிடம் சொல்லுங்கோ
சொன்னலையாம் அதை
ဓါးမွှာ# ရွှပ်ရွံ့j@ir???
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரியேறிவிடுவதுதான் ற்கொண்ட சண்டை
கொண்டுள்ள பரந்த குதியை கைப்பற்றி து என்பது முதன் 3GGIOLLING&T LOGär GASTGBU
முகாமை தாக்கியது முழுவதும் புலிகளது
த்தீவில் பாரிய பிர தாடர்ச்சியாக நிலை பின்தள வசதிகள் மட்டுமே இருந்தது. சிப் படையினருக்கு
வுவரை தொடர்ச்சி றது. யாழ் குடாநாட்டு பினர்கூட கிளிநொச்சி ாக விரைந்தனர்.
ம் இழந்த பகுதிகளை முயற்சி இன்றுவரை
னயிறவு இராணுவ முனையான பச்சி யில் இருந்த காவ
ச்சியில் புலிகள்
கர்க்கப்பட்டுள்ளன. ல் புகுந்துள்ள புலி göttpuIILft DSTLffa லை நடத்தியுள்ளன.
41297 அன்று விசேஷ ம் புலிகளுக்கும் இடைய்ே . இம் மோதல் பற்றி விளக்கப்பட்டிருந்தது.
து வைத்து படையினரை தகவல்கள் அப்போ
தை மறுத்திருந்தோம். நியமில்லை என விளக்கி
அந்த மோதல் தொடர் விபரித்துள்ளனர். அதில் Ο Ιρλ). ΕΟΤ,
ருந்த மாலதிபடையணி ாமாண்டோக்கள் தாக்கு
றியடிப்பது தொடர்பாக த்தில் இருந்து கிடைத்த slatedralTá 209.155Taylle) ாக இருக்கட்டும் ன்று மாலதி படையணி தாக்குதல் தொடுத்தனர். ண் புலிகள் காயமடைந்த ணும் பெண்புலி கடைசி LII. டா அணியினரை இடை ன் பாய்ந்து செல்லும் ந்தியது மறிக்கப்பட்டு ட்க முடியாத நிலையில்
T.
် (Jiး ၈ifi# ဗွိုစ္ဆဧ။်irဓါ)
மினிமுகாம் ஒன்றும் ஆறு காவலரண் களும் ஒரே நேரத்தில் தாக்கப்பட்டன. அதி காலை மூன்று பதினைந்து மணியளவில் காவலரண்கள் நோக்கிய தாக்குதல் ஆரம்ப மானபோது, புலிகளது பாய்ந்து செல்லும் அணி மினிமுகாம் நோக்கி ஊடுருவியது. முதலில் எதிர்ப்பு காட்டிய படையினர் பின்னர் புலிகளின் கைகள் மேலோங்கியதால் L76öIOIIÄJ60II.
புயல் வேகத்தில் நடத்தப்பட்ட இத் தாக்குதல் ஐந்து நிமிடம் வரையே நீடித்தது. அதன்பின்னர் 45 நிமிடம் அப் பகுதியில் நின்று அங்கிருந்த ஆயுத தளபாடங்களை புலிகள் எடுத்துச் சென்றுள்ளனர். புலிகள் தரப்பில் வரும், படையினர் தரப்பில் ஆறுபேரும் இச் சண்டையில் பலியாகினர். வன்னியுத்தத்தின் இருமுனைகளில் ஒன் றான கிளிநொச்சியில் உள்ள கிளிநொச்சி நகர், பரந்தன் மற்றும் ஆனையிறவு படைத் தளங்களும் நிலைகளும் இப்போது புலி
களின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இதனையடுத்து படை நகர்வுகளுக்கு மட்டுமன்றி, படை நிலைகளை பாதுகாக்கும் பணிக்கும் படையினர் மேலதிகமாக தேவைப் படுகின்றனர்.
படையினர் மாங்குளத்தை கைப்பற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, புலிகள் மீண்டும் கிளிநொச்சி, ஆனையிறவு
GestüJELIT
மணல் திட்டுக்களுக்குள்ளும், புதர் களுக்குள்ளும் மறைந்திருந்த புலிகள் முன் னேறும் படையினரை கிட்ட நெருங்கவிடா மல் தாக்கியுள்ளனர்.
படையினர் மேலும் பலத்தை திரட்டிக் கொண்டு முன்னேறினால்கூட புலிகளது அணிகளை முற்றுகையிடமுடியாது கடற் பகுதியால் சுலபமாகத் தப்பிச் சென்று 6705) ait.
கடற்படையினர் உதவியோடுதான் முற்றுகைக்கு திட்டமிடவேண்டும். அவ் வாறு செய்தால் கடற்படையினருக்கும் புலிகள் பொறி வைக்கலாம் என்ற சர் தேகமும் இருக்கிறது.
தற்போதைய நிலையில் அரசின் முப்படைப் பலம் என்பது ஒரு வரை யறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. தன்னிடம் உள்ள வான் கலங்களையும் கடற் கலங்களையும் போனால் போகட்டும் என்று பறி கொடுக்கும் அளவு அரசிடம் நிதி வளம் ஒன்றும் கொட்டிக் கிடக்கவில்லை. கரணம் தப்பினால் மரணம் என்று நினைக்குமளவுக்கு தரை, கடல், ஆகாயம் றிலும் புலிகளின் தாக்குதல் பலம் ண்டுள்ளது.
யாழ் குடாநாட்டை தமது கட்டுப் பாட்டில் வைத்திருந்தபோது புலிகள் காட்டிய பேரர் ஆற்றலைவிட, யாழ்
வியூகங்கள் பலமுறை (மாற்றப்பட்டன.
official ILLET.
|(56IIslasujú IDĽGti LOTOSlógia)
umL Siglömskeituals
ESTIGUGLIE JIJILI EDIADESGît Lagupamin
குடாநாட்டை இழந்தபின்னர் புலிகளின் போர் ஆற்றல், படைக்கலப் பலம், உக்கிரம் என்பன தற்போது அதிகமாகி A 16767760T.
அரசின் தரைப்படையில் அரைப் பங்கு ஆட்பலம் வன்னிப் போர் முனையில் குவிக்கப்பட்டுள்ளது. பதினொரு மாதகாலமாக இத் A 9560) JULI LITTIINALI GUSTGODSELT LIGODL
யணி முடங்கிக்கிடப்பது என் \ பதுலேசுப்பட்ட ஒன்றல்ல. ஜயசிக்குறுய் நட வடிக்கைக்கு மட்டும் தின்மும் 14 இலட்சம் ரூபாய்கள் செலவிடப்படு கின்றன. இது வரை
படைத் தளங்கள்மீது பாய்ந்துவிடக்கூடும் என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை.
இதனால்வேறு வழியின்றி கொழும்பில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட படை எண்ணிக் கையில்தான் கைவைத்துள்ளது படைத் தலைமை.
தலதா தாக்குதல், கொம்பனி வீதி குண்டு வெடிப்பு மருதானைக் குண்டு வெடிப்பு போன்றவற்றின் பின்னர் கொழும்பு தடை அரண்கள் ஒவ்வொன்றிலும் படை யினர் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டது. குண்டு வாகனங்களில் தாக்குதல் அணியும் இணைந்து வருவதால், அதனை எதிர்கொள்ளும் வகையில் தடை அரண் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முக்கியமான பாதுகாப்பு அரண்களில் ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சருடன் தயார் நிலை காணப்பட்டது.
ஆனால் சமீப நாட்களில் மீண்டும் முன்னர்போல தடை அரண்களில் குறைந் தளவு படையினரே காணப்படுகின்றனர். ஆர்.பி.ஜியுடன் நிற்கும் சிப்பாய்களையும்
EITIGOSOITafilaiJGO) GAU.
வன்னிக் களத்துக்கு மேலதிக படை யினரை அனுப்பும் அவசியம் கருதி தலை நகர பாதுகாப்பு ஏற்பாடுகளில் இருந்த படையினரும் கொண்டு செல்லப்பட்டு விட்டனர் என்றே ஊகிக்க முடிகிறது.
யாழ் குடாநாட்டிலும் புலிகளது தாக்கு தல்கள் வேகம் பிடிக்க ஆரம்பித்துவிட்டன. யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலி களின் பாரிய அணிகள் நடமாடுகின்றன. ஆனாலும் படையினரால் வடமராட்சி நாகர் கோயிலைத் தாண்டி முன்னேற முடியவில்லை.
பெரிய எடுப்புடன் மேற்கொள்ளப் பட்ட முன்னேற்ற முயற்சி, புலிகளது மோட்டார் தாக்குதல்களால் பின்னடைந் தது. நாகர் கோவில்வரை சென்றுவிட்டு படையினர் திரும்பியுள்ளனர்.
தோழரின்
செந்தமிழ்ை காகும்வர்ை
ஈடுள்ளதாகத் தெரிகிறது. த ங்களத் தமிழாகிக் கொண்டிரு
யாழ்ப்பாணத்
கிட்டத்தட்ட 42 கோடி ரூபாய்கள் தண்ணீராகக் கரைந்துள்ளன. நூறு கோடி ரூபாய்களுக்கு அதிகமான படைக் கலங்கள் இழக்கப்பட்டும், அழிக் கப்பட்டும் உள்ளன என்று ஒரு புள்ளி விபரம் கூறுகிறது.
ஓயாத அலைகள் முதல் ஜயசிக்குறுய் வரை படையினர் தரப்பில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானதாக புலிகள் கூறு கின்றனர். காயமடைந்தோர் எண்ணிக்கை இதனைவிட பல மடங்காக இருக்கும்
GIGIG
ந்நிலையில் முன்வைத்த காலை பின்னுக்கும் இழுக்க முடியாமல், தொடர்ந்து முன்னுக்கும் எடுத்து வைக்க (UDL 9. T நிலையில் அரசு தத்தளிக்கிறது. சமீபத்தில் இராணுவத் தளபதி வன்னிக் கள முனைக்கு திடீர் விஜயம் செய்து நிலவரத்தை பார்வையிட்டார்.
படை அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டனர். வியூகங்கள் பலமுறை மாற்றப்பட்டன. ஆனால் படை அதிகாரி களின் கையிலோ படைக்கல பலத்திலோ வன்னிகளநிலவரம் தங்கியிருக்கவில்லை. எந்த விலை கொடுத்தும் இலக்கை எட்டும் புலிகளின் மன உறுதிதான் கள நிலவரத்தில் முக்கிய பாத்திரம் வகிக்கிறது. அதனை உணராவிட்டால் போர் ஆச்சரியங் களின் புதிர் ஒரு நாளும் விடுபடாது
சித்திரைப் புத்தாண்டின் பின்னர் மறுபடி படைத்தரப்பு முனைப்புக் காட் டும் தெற்கில் வேலை நிறுத்த நெருக்கடி கள், ஐ.தே.கட்சியின் வளர்ந்து வரும் செல்வாக்கு என்பவற்றை எதிர்கொள்ள "ஜயசிக்குறுய்" தொடர்கிறது. புலிகளின் கேந்திர நகர் வீழ்ந்தது என்ற மந்திரத்தை உச்சரிக்க ஆவலாயுள்ளது அரசாங்கம் ஆனால் ஒருவேளை நகர்கள் வீழ்ந்தாலும்
கூட சமர் ஓயாது.
ரானது ஒரு கட்சி பாடசால்ை
ழை மட்டும் ஏன் தாக்க டப்பட்டல்ராம் அதனால் இ
கர்களுக்கு பஞ்சமோ
க்கு குஞ்சம்தான் ಕ್
îi ouă
தோளோடு அணைக்க இயலாத இத்தனை உயரம் எனக்கு ஒருபோதும் கொடுத்துவிடாதே!

Page 6
இதனை அறிவிக்குமுகமாக கொழும் பில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்ை பி.எஃப்.எல்.ரி நடத்தியது.
சிவப்பு வர்ணம்ப் பின்னணியி புலியொன்றின் தலை கட்சியின் சின்னமா பிரகடனப்படுத்தப்பட்டது.
புலிகள் விரும்பிக் கேட்ட சின்ன
சகர் அன்ரன் பாலசிங்கம், மக்கள் முன்னணி செயலாளர் யோகி ஆகியோ கலந்து கொண்டனர்.
அங்கு தெரிவிக்கப்பட்ட முக்கி கருத்துக்கள் இவைதான்.
அரசியல், இராணுவ அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயரின்கீழ் ஓர் அரசியல் கட்சியா சிறீலங்கா அரசு அங்கீகரித்துள்ளது. அதேசமயம் விடுதலைப் புலிகளி இராணுவப் பிரிவு தொடர்ந்து இயந்
தேசிய விடுதலை இயக்கத்தின் தலை ராகவும், இராணுவப் பிரிவின் தளபதியா வும் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரே தொடர்ந்து இயங்குவார்.
விடுதலைப் புலிகள் மக்கள் மு னணி என்ற அரசியல் கட்சியின் தலை ராக திரு. மகேந்திரராஜா மாத்தையாவும் செயலாளராக திரு.யோகரத்னம் யோகியு பணிபுரிவார்கள் என்று தெரிவிக்கப் LILLI.
ந்த அறிவித்தலை கூர்ந்து கவனி தால், பிரபாகரனும், புலிகளும் பிரே தாசாவை நம்பி தங்கள் கொள்கைகளை கைவிட்டிருக்கவில்லை என்பதும், தேசி விடுதலை இயக்கத்தை பேச்சு வார்த்ை மாயைகளில் சிக்காமல் தனியாக வை திருந்தனர் என்பதும் புரியும்.
லங்கை அரசுடன் புலிகளும் பேச் நடத்தினார்கள்தானே? என்று தங்கள் சரணடைவு கொள்கைகளை நியாய
அரசுடன் நடத்தும் பேச்சையும் ஒப்பி வது மொட்டைத் தலைக்கும் முழங்காலு கும் முடிச்சுப் போடுவதற்கு ஒப்பானது
மாகாணசபைத் தேர்தல்
"வடக்கு-கிழக்கு மாகாண சபை தேர்தல் மீண்டும் நடத்தப்பட்டால் போட்டி யிடுவீர்களா?" என்று திருஅன்ர பாலசிங்கத்திடம் நிருபர்கள் கேள் எழுப்பினார்கள்.
மிகக் கவனமாக அக் கேள்விக்கு பதில் கூறினார் அன்ரன் பாலசிங்க "மாகாண சபை அமைப்பை ஓர் இடை கால ஏற்பாடாக ஏற்றுக் கொண்
விடுதலைப் புலிகளுக்கு என்பதை நிரூபிக்க மாகாண சை தேர்தலைப் பயன்படுத்துவோம்."
மேற்கண்டவாறு கூறிவிட்டு மேலு ஒரு விடயத்தையும் திட்டவட்டமாக கூறினார் பாலசிங்கம்:
"இரண்டு நிபந்தனைகள் நிறைவே
"என்ன நிபந்தனைகள்?" என் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அன்ர பாலசிங்கம் சொன்ன பதிலில் புலிகளி இராஜதந்திரம் அடங்கியிருந்தது.
"ஒன்று, இந்திய இராணுவம் மு மையாக தமிழீழ மண்ணைவிட்டு வெ யேற்றப்பட வேண்டும். இரண்டாவது மோசடித்தேர்தல் மூலம் இந்திய இராணு வத்தால் பதவியில் அமர்த்தப்பட் பொம்மை அரசான வடக்கு-கிழக் மாகாணசபை கலைக்கப்பட வேண்டும் அதன் பின்னர்தான் தேர்தலில் போட் யிடுவோம்" என்றார் அன்ரன் பாலசிங்கம்
இந்திய, இலங்கை அரசுகள் தங்க நலன்களுக்காக செய்த ஒப்பந்தத்தையும் அதன் விளைவான இந்தியப்படை மாகாண சபை போன்றவற்றையு இலங்கை அரசு மூலமே ஒ பண்ணுவதுதான் புலிகளின் இராஜத திரம்
இலங்கை
காய் நகர்த்தியது.
அதே போலவே, இலங்கை, இந்தி அரசுகளுக்கிடையேயான முரண்பாட்ை வைத்து காய் நகர்த்தினர் புலிகள்
தேர்தலில் போட்டியிடத்தயார் என் அறிவித்ததும், விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ததும்கூட ஒரு இராஜதந்திர வடிக்கைதான்.
இராணுவ அமைப்பு என்பதை புலிகள் நிரூபித்தனர்.
மட்டக்களப்பு அம்பாறை, வவுனிய போன்ற மாவட்டங்கள் விடுதலை
(S
யறிமுடிக்க முன்னரே இந்தியப்படையுட ணைந்து நின்ற இயக்கங்கள் வெளியே
இந்தியப் படை வெளியேறியதும் அ
பகுதிகளில் நடமாடவும் ரோந்தில் ஈடுபடவு
யன்ற இலங்கை அரசின் பொலிசாரும் ராணுவத்தினரும்புலிகளால் தடுக்கப்பட்ட
இந்தியப் படை வெளியேறிய இடத்தி லங்கைப் படையினரை நிறுத்தி வைக் னுமதிக்கக்கூடாது என்பது பிரபாகரனின் ண்டிப்பான உத்தரவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் புலிகள் ருடைகளுடனும், ஆயுதங்களுடனும் நட ாடினர். சில பகுதிகளில் புலிகளின் அ
அம்பாறை மட்டக்களப்பு, வவுனிய ாவட்டங்களில் நத்தார் பண்டிகைகள் நீண் ாலத்தின் பின் 1989ல் கல லப்பாக நடைபெற்றன.
இலங்கை இராணுவமும், ன்னர் இந்தியப் படையினரும்
இந்தியப்படையினர் வெளி யறியதால் சிறுவர்கள் பட்டாசு ள் கொளுத்த நத்தார் கொண் ாட்டங்கள் களைகட்டின.
புலிகளின் அரசியல் லோசகர் அன்ரன் பாலசிங்க ம், யோகியும் தமிழக முதல மச்சர் கலைஞர் கருணாநிதி
அச் சந்திப்பின் பின்னர்
கலைஞர் கருணாநிதி பத்திரிகை
ன்றை பார்வையிட்டேன். வர்கள் நடத்திய கூட்டம் ன்றில் பெருந்திரளான மக்கள் ற்சாகத்துடன் கலந்து கொண் ருப்பதை கண்ணுற்றேன்" ன்று கூறினார் கருணாநிதி
"ஒன்றரை மணிநேரம்
டுதலைப் புலிகளின் பிரதிநிதிகளுடன்
பச்சு நடத்தினேன்.
தமிழீழத்தில் நிலையான அமைதிை ற்படுத்தவும், தமிழீழ மக்களுக்கு நிரந்த ான பாதுகாப்பும் நல்வாழ்வும் அமைவதற்கு ழி வகைகள் காணவேண்டும் என்ற
உடனே கலைஞர் கருணாநிதி, "என் னப் பார்த்தாலே அது உங்களுக்குப் ரியவில்லையா?" என்ற முகமலர்ச்சியுடன் தில் கேள்வி தொடுத்தார்.
ரஜினி திரணகம் 1989ம் ஆண்டின் இறுதியில் நடைபெற்ற டுகொலை நடவடிக்கை ஒன்று இன்றுவரை
ர்மமாகவே உள்ளது.
யாழ்பல்கலைக்கழக மருத்துவபீட விரி
யாழ்பல்கலைக்கழக விரிவுரையாளரும், லிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் வில க் கொண்டவருமான நிர்மலாவின் சகோதரி ான் ரஜினி திரணகம.
மனித உரிமை, பெண் விடுதலை என் வற்றில் உண்மையான அக்கறை கொண்ட ர். உயிருக்கு ஆபத்து நேரலாம் என்ற ழலிலும் யாழ் பல்கலைக் கழகத்தை யங்கவைப்பதற்காக முன்னின்று செயலாற் U6JIÍ.
இந்தியப் படையினரின் வருகையால் ற்பட்ட மனித உரிமை மீறல்கள், அவலங் ள் தொடர்பாக ரஜினி திரணகம கடும் காபம் கொண்டிருந்தார்.
"நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது ன்பதை பக்கச் சார்பின்றி எடுத்துரைக்க வண்டும். இந்த துன்பம் தோய்ந்த வர ாற்றை மக்கள் உணரச் செய்ய வேண்டும்" ன்று ரஜினி விரும்பினார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் மனித
ரிமைகளுக்கான ஆ ல் ஒரு அமைப்பை மகால அழிவுகளை ந்தவர்களில் ரஜினி
மனித உரிமை, ன்பவற்றுக்காக குர பயரில் தங்கள் பெய
ருக்கிறது.
இவர்கள் மனித ம் நடத்தினால் பத்
"என்றாவது துப்பாக்கி எ umšálsúl(6)ů). வேற்று மனித ஏந்தப்படுவதா LINT DITS 6160TJ பகிர்ந்து கொள் தில் வாழும் 4 கருவறையில் இ கப்பட்ட ஒரு ஏந்தப்படும் து அது இருக்கு
முகங்களோ செய்தி வரவில்லையென்றா தாடங்கிவிடுவார்கள் இவ்வாறான ந
ஆபத்து நேரும் என்
விட்டே ஓடிவிடுவார்
இருந்து உல்லாச ற்றி பேசக்கூடிய
னித அவலங்களை ாடுபட்ட போராளி
முறிந்த பனை ற்காக ரஜினியும் ,
 

சிரியர்குழு என்ற பெய உருவாக்கி, தங்கள் வெளிப்படுத்த முன் யும் ஒருவர். க்கான பல்கலைக்கழக ாணம்) என்ற பெயரில் ா பற்றிய அறிக்கைகள்
மிகப்பாரிய முயற்சி ன் இறங்கினார் ரஜினி
ந்த பனை என்னும் கும் முயற்சி அவரும் ன துணிச்சலான பல் ர்களான ராஜன்றில், கே. பூரீதரன் ஆகி அந்த ஆவணத்தை ல் இறங்கினார்கள்.
மனித கெளரவம் ல் கொடுப்பது என்ற ர்களையும், முகங்களை ம் ஒரு கூட்டம் எப் பரும் இப்போதுகூட
D flat)LD53, T601 (BLITITL.
திரிகையாளர்களுக்குத் தங்கள் பெயர்களோ,
ஒருநாள் ஒரு ன்னை அமைதி ஆனால் அது தன் ஒருவனால் க இருக்காது. வரலாற்றை ாளும் இச் சமூகத் ஒரு பெண்ணின் இருந்து பிரசவிக்
புத்திரனால் Court stunts Gal
noll”
ニ
யில், புகைப்படத்தில் ஒப்பாரி வைக்கத் T. பர்களில் சிலர் மனித ால் தங்கள் உயிருக்கு தெரிந்தால் நாட்டை ள். பின்னர் சொகுசாக ாக மனித உரிமை சூழல் தென்பட்டால் டம் அடித்துத்திரிவர். அப்படியானவரல்ல. []. 0.9;IIø)609,6iT LI)}} ஒரு சூழலில் துணிந்து ப் பணயம் வைத்து வெளிக்கொண்டுவர
பேசுவதைவிட செய
go 6T6ITGLI İTİ.
(Eesti
ஆவணத்தை தயாரிப்ப அவருடன் இணைந்து பர்களும் பாதிக்கப்பட்ட வேண்டி
Ur
ல்ேபிரட் -|ミ துரையப்பா முதல்
를
வற்றுக்கு மாறாக இருக்கக்கூடும்.
இருந்தது.
காமினி வரை
கீழ் தான் அக் கொலைகளும் நடத்தப்
எனவே, ரஜினி திரணகமவைக் கொலை செய்வது என்பதையும் சர்வ சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்
இவ்விடயம் தொடர்பாக பத்ம நாபாவுக்கு தெரிவிக்கப்பட்டதா? இல் லையா? என்பதை உறுதி செய்ய முடிய ഖി)ങ്ങള്).
ரஜினியை தீர்த்துக் கட்டுவதற்கான பொறுப்பை கார்த்திக், தோமஸ் ஆகிய இருவரிடம் ஒப்படைத்தார் ராபிக்
இவர்கள் சில நாட்களாக ரஜினியின்
தோமஸ் என்பவர்தான் ரஜினியை நோக்கிச் சுட்டார். படபடவென்று சுட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இரத்த வெள்ளத்தில் கிடந்தார் மனித உரிமைக்காக குரல் கொடுத்த துணிச்ச லான போராளி ரஜினி
இவ்விடயத்தை எக்காரணம் கொண்டும் வெளியே கூறக்கூடாது என்பது மேலிடக் இகட்டளை என்று கொலையில் சம்பந்தப் இபட்டவர்களை ராபிக் எச்சரித்தார்.
esGTIGT
கொலை பற்றிய செய்தி வந்ததும் புலிகளே கொலைக்கு
ஆனாலும் அவர்களது பணி அக் காலகட்டத்தில் புலிகளைவிட
படைக்கும் அதனுடன் இணைந்து நின்ற இயக்கங்களுக் குமே பெரும் பாதகமாக அமைந் தன
உலகின் மிகப் பெரிய இரா வங்களில் ஒன்று இலங்கையில் ரத்தவெறியுடன் செயற்பட்டது. பாலியல் வல்லுறவுகளில் ஈடு
காரம் உள்ள பல்கலைக்கழக ஆசிரியர்கள் அவ்வாறான ஆவ ணத்தை வெளியிட்டால் அது நம்பகமான ஆவணமாகக் கருதப்படும் என்றும் அஞ்சினர்.
இவ்வாறான நிலையில்தான்
தர் ஒருவரும் அவ்வழியே சென்றிருக் கிறார்.
செய்யும் திட்டம் உருவானது.
னிமேல் நான் இங்கு தரும் தகவல்கள் ரஜினி கொலை தொடர்பாக இதுவரை கூறப்பட்ட கருத்துக்கள், தகவல்கள் என்ப
அவர் அப்படிச் சென்றதை சிலர் கண்டுள்ளனர். காக்ம் இருக்க பனம்பழம் விழுந்த கதையாக கொலைப்பழிபுலிகள் மீது விழ அதுவே காரணமானது.
ஆயினும் கிடைத்த தகவல்களை அப்ப்டியே தருகிறேன். @itesசியத் gւմ யாகப் பங்குகொண்ட கார்த்திக் மூலம் கார்த்திக், தோமஸ் ஆகியோர் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தின்'மண்டை யன் குழுவில் இருந்தவர்கள். ஈ.பி.ஆர். எல்.எஃப். என்று வெளியே தெரியாமல்
ரஜினி திரணகமவை புலிகள் என்ற போர்வையில் கொலை செய்வது என்று இந்தியப் படைக்குள் ஒரு பிரிவினர் தீர்மானித்
தனர்.
இக்கொலைத்திட்டத்தை நிறைவேற்றும் தமது விரோதிகளை படுகொலை செய் பொறுப்பு கேர்னல் சசிகுமார் என்பவரிடம் க் குழுவின் வேலை, இக் ஒப்படைக்கப்பட்டது. குழு பற்றி முன்னரே விபரித்திருக்
கேர்ணல் சசிகுமார் உடனடியாக யாழ் கிறேன்.
மாவட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். தளபதியாக இந்தியப் படை வெளியேற்றத்தின் இருந்த ராபிக்குடன் தொடர்பு கொண்டார். பின்னர் கார்த்திக், ஈ.பி.ஆர்.எல்.எஃப். ாபிக்கின் சொந்தப் பெயர் ரவீந்திரன் இயக்கத்தில் இருந்து பிரிந்து ஈ.பி.டி.பி. யாழ்ப்பாணம் பெருமாள் கோவிலடியில் யில் இணைந்து கொண்டார். தோமஸ்
வசித்தவர்.
திேய படை வெளியேறப்போகிறது என்பதும், தங்களால் நீண்ட காலத்திற்கு
சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு பாது காவலராக கொழும்பில் சில காலம்
தொடங்கியிருந்தார்.
தலைமையில் உள்ளவர்கள் இந்தியா ரஜினி திரணகம கொலைக்கு தாம்
விலா நிற்பது? என்பது ராபிக் தன் செயல் புலிகள்தான் காரணம் என்றே கருதப்பட்டு
ளுக்கு கூறிய நியாயம்.
பத்மநாபாவின் நம்பகமான ஆளாக தற்கிடையே ரஜினி கொலையின் இருந்த ராபிக், பத்மநாபாவுக்கும் தெரியாமல் சூத்திரதாரியான கேர்ணல் சசிகுமார் ருட்டலில் ஈடுபடத் தொடங்கினார். அதே அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் பால நேரடியாக இந்தியப் படை மற்றும் நடைபெற்ற மோதலில் புலிகளால் கொல் இந்தியப் படையின் உளவுப் பிரிவு என்ப வற்றுடனும் தொடர்புகளை வைத்திருந்தார். தான் கொல்லப்படுவதற்கு சரியாக னிப்பட்ட உறவுகளாக இவை மாற்ற பதினாலு நாட்களுக்கு முன்பாக ரஜினி
நோட்டம் பார்த்தனர் கேர்னல் சசிகுமார் தொடர்புகொண்டு ஜினி கொலை பற்றி கூறியதும் ராபிக் அது வேற்று மனிதன் ஒருவனால் றுபேச்சின்றி சம்மதித்தார். அப்போ இருக்காது மாறாக தல்லாம் தட்டுதல் என்பது சர்வசாதா எனது வரலாற்றை பகிர்ந்து கொள்ளும் GOOIL). இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் ஏற்கனவே பொருளியல் ஆசிரியர் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ருஷ்ண்ானந்தன் உட்பட்பல ஆசிரியர்களை ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கி காலை செய்தவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். யாகவே அது இருக்கும்
ராபிக்கின் பொறுப்பின் (தொடர்ந்து வரும்)
mIII.12-18,1998

Page 7
ாடெங்கும் தமிழ் மக்களுக்கு எதிராக ன ஒடுக்குமுறைகள் பாரியளவில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடு என்ற பெயரில்,
ழுத் தமிழ் மக்களையும் முழங்காலில் ருத்தி பணியவைக்கும் நடவடிக்கைகள்தான் இவையாகும். ஆனால், ஆட்சியாளர்களது உள்நோக்கத்தையும், இன்றைய பாதுகாப்பு கெடுபிடிகளின் சுயரூபங்களையும் மூடி மறைக்கும் விதமாக தமிழ்க் கட்சிகள் வெளியிடும் கருத்துக்கள் அமைந்து வருகின்றன. தமிழர்கள் சார்பாக பேசுவது போன்ற தோரணையுடன், தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை வெளியுலகின் கண்களில் இருந்து மறைக்கவே தமிழ்க் கட்சிகள் உதவி வருகின்றன. தமிழ்க் கட்சிகளின் அறிக்கைகளையும், ஆளுந்தரப்போடு சந்திப்புக்கள்
ஜே.ஆர்.ஜெயவர்த்தனே காரணமாக இருக்க மாட்டார் என்றுமே தமிழர்களில் ஒரு பிரிவினர் கருதியிருந்தனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசுவாசமான பொலிசார்தான் கலவரத்தை கட்டுப்படுத்த தடையாக இருந்துள்ளனர். நாம் பதவிக்கு வந்த குட்டோடு கலவரம் நடந்தமையால் கட்டுப்படுத்த இயலவில்லை' என்றே அன்று ஐதே.கட்சி ஆட்சியாளர்கள் FLDIIğTGörüb da gösöTür. ஆனால், போரா சமாதானமா? எது வேண்டும்? என்று ஜே.ஆர்.தமிழர்களை நோக்கி இறுமாப்புடன் கேட்ட போதும் தமிழர்களுக்காகப் பரிந்து பேசிய வெளிநாட்டு இராஜதந்திரிகளை எச்சரித்தபோதும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனேயும் பேரினவாதத்தின் பிரதிநிதிதான் என்பதை தமிழ் மக்கள் மிகத்
காலத் தவறுகள் ! வழிமுறைகளை ம சுவீகரித்துள்ளதை இன்றைய காலகட் கட்சிகள் மேற்கொ நிலைப்பாடுகள் த பலவீனமாக்கும் அ அழுத்தங்களுக்கே இன்று தமிழ்க் கட் எண்ணிக்கையில் ( ஆட்சியாளருக்கே ; மக்களுக்கல்ல. பல தமிழ்க் கட்சி நிற்பதாக காட்டிக் ஊடாகவே, தமிழ் SysipTL GaGui 9/6ROJ (49560 ADULJIT 607 திணிக்கும் இறுதிய வெளியுலகின் கண்
IjöIÜLIGGI IDIGE
அரங்கேற்றும் ந
நடத்திவிட்டு அக் கட்சித் தலைமைகள் கூறும் செய்திகளையும் கேட்கும் சிலருக்கு தமிழ்க் கட்சிகள் தர்ம நியாயத்தை பேசுவதுபோல தோன்றக்கூடும். ஆனால், இக் கட்சிகள் இன்று வகித்துவரும் பாத்திரமானது, தமிழ் மக்களை ஒடுக்கும் ஆட்சியாளரது கரங்களை உள்நாட்டிலும், உலக அரங்கிலும் வலுப்படுத்தும் un ģ59pUGuDlungib. வகைதொகையற்ற கைதுகள் முதல், தமிழ் மக்களை தேசிய அவமானத்துக்கு உள்ளாக்கும் சகல நடவடிக்கைகளுக்கும் படையினர் மட்டுமே பொறுப்பாளிகள் என்பது போலவும், ஆட்சியில் உள்ளவர்களுக்கு தெரியாமல் நடக்கும் காரியங்களே இவை என்பது போலவுமே இக் கட்சிகள் சித்தரிக்க முயலுகின்றன. ஜனாதிபதியிடம் முறையிடுதல் பற்றிய இக் கட்சிகளது அறிக்கைகளும், தங்களுக்கு ஜனாதிபதி கூறியதாக இக் கட்சிகள் தெரிவிக்கும் உத்தரவாதங்களும் ஜனாதிபதி வேறானவர், தனியானவர் என்பது போன்றும், அவருக்கு தெரியாமலேயே தமிழர்களது தலைகளில் குண்டுகள் விழுந்துவிடுகின்றன என்பது போன்றுமே கருத இடமளிக்கின்றன.
இவ்வாறுதான் முன்னர் ஒருதடவை 'ஜே.ஆர். நல்லவர், வல்லவர் என்று கூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கம் புகழ்ந்துரைத்திருந்தார். 1977ல் இனக் கலவரத்தை தூண்டிவிட்ட ஜே.ஆர்.ஜெயவர்த்தனேயை அமிர்தலிங்கம் அவர்கள் பாராட்டியவையே தமிழ் இளைஞர்கள் அவர்மீது தீராத வெறுப்புக் கொள்ள காரணமாயிருந்தது. அவ்வாறு வெறுப்புக் கொண்ட இளைஞர்கள் சிலர் இன்றைய தமிழ்க் கட்சிகளுக்குள்ளும் இருக்கக்கூடும். அன்று அமுதர் செய்த அதே தவறையே இன்று தமது தலைமைகளும் செய்கின்றன என்பதை அவர்கள் அறியாமல் இருப்பது வேடிக்கையானதாகவே இருக்கிறது. 1977ம் ஆண்டுக் கலவரத்திற்கு பொலிசாரும் படைகளும், காடையர்களுமே காரணம் எனவும், பெரும் குடியில் பிறந்த 56,760sfulGITGOTITGOT
தெளிவாகப் புரிந்து கொண்டனர். ஆட்சியில் உள்ள தலைவர்களுடன் தங்களுக்குள்ள தனிப்பட்ட நெருக்கம் காரணமாகவும், அவர்கள் மூலமாக தமது சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அவசியம் கருதியும், அவர்களைப் பாதுகாக்க முற்பட்ட தமிழ்த் தலைமைகள் இறுதியில் வெட்கித் தலை குனிந்து நின்றன. சிங்களத் தலைவர்களை தமிழ் மக்களின் அதிருப்திகளில் இருந்து பாதுகாக்க முற்பட்ட ஒவ்வொரு தமிழ் தலைமையும் கடைசியில் அதே சிங்களத் தலைமைகளால் கைவிடப்பட்டது மட்டுமன்றி, தமிழ் மக்களாலும் நிராகரிக்கப்பட்டே வந்திருக்கின்றன. சிங்கள பெளத்த பேரினவாதத்தின் தூண்களில் ஒருவரான ஜே.ஆரை நல்லவராக சித்தரிக்க முற்பட்டதாலும், ஐ.தே.கட்சி அரசுக்கு முண்டுகொடுக்க யன்றதாலுமே, ஆயிரக்கணக்கான ရှီး။ ர்களது இதயங்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருந்த தளபதி
அமிர்தலிங்கம் அந்த இடத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டிருந்தார். இன்னும் அதேபாதையை அடியொற்றியே, தமிழ்க் கட்சிகள் நடை போடத் தொடங்கியுள்ளன. அமிர்தலிங்கம் போன்றோர் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாக நெஞ்சுரத்துடன் நேர்மையுடன் செயற்பட்ட காலகட்டங்களும் stigao குண்டாந்தடியடிபட்டும், இரத்தம் சிந்தியும் துணிந்து நின்று போராடிய வரலாறும் அவர்களுக்கு இருந்துள்ளது. அதேசமயம் பின்னர் ஒரு கட்டத்தில் தங்கள் முன்னைய நிலைப்பாடுகளுக்கு மாறாக சமரசப்பாதையில் தடம் மாறிய வரலாறும், ஆட்சியாளரை நம்பி ஏமாந்த வரலாறும் அவர்களுக்கு இருக்கிறது. இன்றைய தமிழ்க் கட்சிகள் தங்களுக்கு முன்பிருந்த தலைமைகளது நல்ல குணாம்சங்களையும் முன்னுதாரணங்களையும் கணக்கில் எடுக்காமல், அவர்களது பின்னைய
jiči isti
ஆட்சியாளரால் மன Ջ/Մ5ծքpg|- சமீபத்தில் கொழும் இந்து அமைப்புக்க இந்தியப் பிரதமருக் இருந்தன. இலங்கைக்குள் இன தீர்க்கும் சூழ்நிலை என்பதையும், அன் அனுபவிக்கும் இன் மகஜரில் சுட்டிக்கா
இன்றைய காலகட்ட கட்சிகள் செய்திருக் அரசியல் நகர்வு ஒ அமைப்புகள் மேற்ே இங்குள்ள ஆட்சியா நம்பிக்கை இழந்துவ வெளியுலகம் முன்பு தருணம் இதுதான். கட்சிகள் அதனைக் அவ்வாறு கூறினால் நின்று தாம் பெற்று பாதிக்கப்பட்டுவிடும் கோபத்துக்கு உள்ள இழக்க வேண்டி ஏ தமிழ்க் கட்சிகள் ஜ முறையிடுதல் என்ற வரையறைக்குள்ளே வைத்திருக்கப் போ பாதுகாப்பு மாநாடு ஆராயும் கூட்டங்கள் அரசாங்கமும், அன கண்துடைப்பு நாடக
తాbజీతత్రా வராத காங்கதிகள்
ரையப்பா, குமார சூரியர் அருளம்பலம், ராஜன் செல்வ நாயகம் போன்றோருடன்
இன்றைய மிதவாத தமிழ்க்கட்சி தலைவர் களை ஒப்பிடலாமா?
சென்றவாரம் இப்பகுதியில் கூறப்பட்ட கருத்துக்களை அடுத்து எழுப்பப்பட்ட கேள்வி அது கேள்வி தொடுத்த நண்பர்கள், ஒப்பிடலுக்கு எதிராக கூறிய கருத்துக்களை உங்களுக்கும் தெரிவிக்கிறேன்.
துரையப்பா போன்றோர் வாழ்ந்த காலத்தில் இன ஒடுக்குமுறை இந்தளவுக்கு இருக்கவில்லை. தமிழ் மக்களை அவமானப் படுத்தும் விதமாகவும், அவர்களது வாழும் உரிமையையே மறுக்கும் விதமாகவும் கெடு பிடிகள் கட்டவிழ்த்து விடப்படவில்லை.
அன்று தமிழர் இல்லங்கள்மீதும், தேவாலயங்கள்மீதும் குண்டுகள் பொழிய வில்லை. இரவோடு இரவாக இளம் பெண் கள் கைதாகி மைதானங்களில் நிறுத்தப் பட்டு இம்சைப்படவில்லை.
அன்றும் தமிழ் இளைஞர்கள் கைதா னார்கள். ஆனால் காணாமல் போக வில்லை. இன்று ஒன்றல்ல நூறல்ல எழுநூறு பேர் யாழ்ப்பாணத்தில் மட்டும் கைதாகி Luapuntdal Latif.
அன்று பெண்கள் சிலர் கைதானார் கள். ஆனாலும் இன்றுபோல பெண் உறுப்புக்குள் கைக்குண்டு வைத்து கொல் லப்படவில்லை. யாழ்ப்பாணத்தில் ஊமைப் பெண்ணைக்கூட பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கும் இன்றைய வக்கிரம் அன் றில்லை. இப்படி இன்றைய அநியாயங்
ஏப்.,12-18,1998
களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஆகவே, அன்று துரையப்பா போன் றோர் அரசை ஆதரித்ததுடன், இன்று தமிழ்க் கட்சிகள் அரசை ஆதரிப்பதை ஒப்பிடவே முடியாது.
மேற்கண்டவைதான் நண்பர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் நியாயமான ஆட்சேபனைகள்தானா? என்று நீங்களும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன்.
***
கிருஷாந்தி பாலியல் வல்லுறவில் படுகொலை வழக்கின் எதிரிகள் சிறையில் இருந்து தப்பி ஓடியது நாடறிந்த கதை.
இரவிரவாக தமிழர் வீடுகளில் புலி தேடும் பாதுகாப்புப் படையினரும், பொலி சாரும் தப்பியோடிய அந்த எதிரிகளை பிடிக்க என்ன முயற்சி செய்தனர்?
அவர்களது உறவினர்கள் கைதானார் களா? அல்லது அவர்கள் வீட்டுப் பெண் களை நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பி எங்காவது மைதானத்திற்கு கொண்டு சென்று விசாரித்தார்களா?
உண்மையில் மகா பயங்கரவாதிகள் அவர்கள்தான். அவசரகால சட்டமும், பயங்கரவாத தடைச் சட்டமும் அந்தப் பயங்கரவாதிகளை விரட்டவில்லையே, ஏன்? ஏன்?
இறுதியில் தப்பி நீதிபதிக்கே கடிதம் ( யில் என் உயிருக்கு அதுதான் தப்பி ஓ
ஏப்ரல் பூல் தி
கூடியதாக எழுதப் என்று தெரியவில்ை
சிறை அதிகாரி ஒத்துழைப்புடன் த சிறை அதிகாரிகள் ம அவர்களை காப்பார்
o)
தினமு
 
 
 
 
 
 
 
 
 

றைந்த டும்
காணமுடிகிறது. த்தில் தமிழ்க் ண்டுவரும் ழ் பேசும் தரப்பை சியல், இராணுவ துணைபோகின்றன. கள் அதிக வையாக இருப்பது விர தமிழ்
தமது பக்கம் கொள்வதன் மக்களுக்கு எதிரான கள் முதற்கொண்டு, அரசியல் தீவைத் ன நோக்கம் வரை
ளுக்கு தெரியாமல்
றக்கப்பட்டு
பில் உள்ள தமிழ் it spoir) inly கு மகஜர் அனுப்பி
ாப்பிரச்சனையை இல்லை ாடம் தமிழ் மக்கள் னல்களையும் அந்த Luiluigi GT.
த்தில் தமிழ்க் க வேண்டிய ன்றையே இந்து கொண்டிருந்தன. ளர்கள்மீது தமிழர்கள் பிட்டனர் என்பதை Të agjGugbg gbp
ஆனால், தமிழ்க் கூறப்போவதில்லை. அரசை சார்ந்து வரும் பலன்கள் ஆட்சியாளரது ாகி சலுகைகளை ற்படும் என்பதால் னாதிபதியிடம்
ய தமது அரசியலை
நின்றன.
கள், கைதுகள் பற்றி என்ற பெயர்களில்
மச்சர்களும்
3,6061
யோடிய எதிரி ஒருவர் பாடுகிறார்ாம்'சிறை அச்சுறுத்தல் இருந்தது. டினேன்" என்கிறார்.
னத்தன்று கிடைக்கக்
|ட்ட கடிதமா அது
களது அமோகமான பிச் சென்றவர்கள், ட்டிக் கொண்டதால், ஆடும் நாடகம்தான்
alfagi ESGOTTGOTT
அவ்வப்போது அரங்கேற்றுவர். அந்த நாடகங்களில் பங்குபெற்றுவது மூலம், தமிழர்களது துயர்கள் நீங்க தாங்களும் பாடுபடுவதாகவும், குரல் கொடுப்பதாகவும் தமிழ்க் கட்சிகள் பாசாங்கு செய்து வருகின்றன. முடியுமானவரை தமிழ் மக்களை அவமானப்படுத்திவிட்டு, அதன் பின்னர் மாநாடுகள் நடத்துவது என்பதும், இனிமேல் இவ்வாறு நடக்காது என்று உத்தரவாதம் கொடுப்பதும் இன்றைய ஆட்சியாளரது புத்திச்சாலித்தனமான உத்திகளாக விளங்கி வருகின்றன. சமீபத்தில் கூட்டணித் தலைவர் சிவசிதம்பரத்தின் புகாரை அடுத்து சட்டமா அதிபர் அவர்கள் பாதுகாப்பு
தரப்பாருடன் ஒரு மாநாடு நடத்தியிருந்தார். அம் மாநாட்டால் தமிழ் மக்களுக்கு எவ்வித பயனும் கிட்டவில்லை. அன்றாட கெடுபிடிகள் சிறிதளவுகூட தளரவில்லை. நீதியமைச்சர் பீரிஸ் அவர்கள்கூட மாநாடு கூட்டப்போவதாக முன்வந்தார். முன்னரும் பல தடவைகள் அவர் மாநாடு கூட்டி தமிழர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி ஆராய்ந்து தமிழ்க் கட்சிகளுக்கும் எத்தனையோ உத்தரவாதங்களை வழங்கியிருந்தார்.
னால், சாதாரண தமிழ் மக்களுக்கு ந்த உத்தரவாதங்கள், மாநாட்டு முடிவுகள் அனைத்தும் ஏட்டுச் சுரைக்காய்களாகவே இருந்து வருகின்றன. கொழும்பு உட்பட நாடெங்கும் தமிழ் மக்கள் பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு உள்ளாகின்றனர் என்ற தகவல் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்கள், இராஜதந்திர வட்டாரங்கள் போன்றவற்றுக்கு எட்டியுள்ளன. இந்தியப் பிரதமருக்கு இந்து மாமன்றம்
அனுப்பிய மகஜரும் வெளியுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலங்கை அரசில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதையே அந்த மகஜரில் தெரிவித்திருந்தனர். இத்தகைய சூழ்நிலையில், தமிழ்க் கட்சிகளின் ஜனாதிபதியிடம் முறையிடுதலும், அமைச்சர்கள் நடத்தும் பாதுகாப்பு நிலவரம் பற்றிய மாநாடுகளில் பங்கு பெற்றுதலும் அரசுக்கே சாதகமாக அமைகின்றன. அரசின் உயர் மட்டத்திற்கு தெரியாமல் படையினரில் ஒரு பகுதியினர் அத்துமீறிவிட்டனர், அதனை நிவர்த்தி செய்ய அரசு தீவிரமாக முயல்கிறது. தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களையும் செவிமடுத்துக் கேட்கிறது என்பது போன்ற போலியான கருத்தையே வெளியுலகின் முன் ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமன்றி தமிழ்க் கட்சிகள் குறிப்பிட்ட மாநாடுகள், சந்திப்புக்கள் போன்றவற்றின் பின்னர் வெளியிடும்
தப்பிச் சென்றவர் தமிழராக இருந்தால் திரும்பச் சரணடைந்தால் தும்பு பறக்க சாத்துப்படி நடக்கக்கூடும். கிருஷாந்தி கொலை வழக்கு எதிரிகளை பொறுத் தவரை மீண்டும் சரணடைந்தால்கூட தூசுகூட உடம்பில் விழாது.
நீதிபதிக்ள் கடும் கோபமுற்றதால் தவிர்க்க முடியாமல் சிறை அதிகாரிகள்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய தாகிவிட்டது. ஆனாலும்கூட எதிரிகள் தப்பிச் செல்ல சிறை அதிகாரிகள் ஒத் துழைத்தனர் என்ற உண்மையை வெளிப் படுத்த அரசுகூட அக்கறை காட்டவில்லை. கடமையை ஒழுங்காக செய்யவில்லை என்று கூறித்தான் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் இரண்டு புலிகள் இருந்து இப்படித் தப்பிச் சென்றிருந்தால், சிறை அதிகாரிகளும் தமிழர்களாக இருந்திருந் தால் என்ன்ாகி இருக்கும்?
சிறை அதிகாரிகள் முதற் கொண்டு அவர்களது குடும்பத்தினர்வரை விசாரிக்கப் பட்டு, அனைவருமே புலிகளது அனுதாபி களாக சித்தரிக்கப்பட்டிருப்பார்களா இல்லையா?
கிருஷாந்தி கொலை வழக்கு எதிரி கொடுத்துள்ள கடிதம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்றது. மீண்டும் சரணடைந் தால் நாலு சாத்துப் போட்டு தப்பிய விதம் பற்றி யாரும் விசாரிக்கவும் முடியாது. தப்பவைத்த சிறை அதிகாரிகளும் குற்றச்சாட்டில் இருந்து மீண்டுவிடுவர்.
***
தமிழ்ப் பத்திரிகையாளர்கள் தாக்கப்
திருப்தி தெரிவித்தல்களும், அரச சார்பான பேச்சாளர்கள் போன்று, அரசு கூறிய உத்தரவாதங்களை தெரிவிக்கும் ஆரவாரமும் வெளியுலகில் சரிந்துவரும் அரசின் செல்வாக்கை தூக்கி நிறுத்தவே உதவி வருகின்றன. ஆகவே, அரசுக்கு ஆதரவான தமது அடிப்படை நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல், தமிழ்க் கட்சிகள் விடும் அறிக்கைகளும், கிளிசரின் கண்ணீரும் தமிழ் பேசும் தரப்பை பலவீனமாக்கும் போருக்கான உலக அனுதாபத்தை ஆட்சியாளர்கள் தக்கவைத்துக் கொள்ளவே பயன்பட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி, இன்று தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பாரதூரமான அன்றாடப் பிரச்சனைகளான நள்ளிரவு கைது முதல் பாஸ் கெடுபிடி உட்பட காணாமல் போதல் வரை அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரத்தை பயன்படுத்தியே நடந்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் உள்ள சகல தமிழ்க் கட்சிகளும் ஒன்றுபட்டு எதிர்த்தால் போதும், மனித உரிமைகளுக்கு அபாயம் விளைவிக்கும் கறுப்புச் சட்டமான அவசரகால சட்டத்தை நிறைவேற்றாமல் செய்துவிடலாம். ஐக்கிய தேசியக் கட்சியினர் அவசரகால சட்டத்தை எதிர்த்து பல தடவைகள் வாக்களித்துள்ளனர். அந்நிலையில் தமிழ்க் கட்சிகளது வாக்குகள்தான் அவசரகால சட்டம் நிறைவேற துணைபோகின்றன. எனவே, வெண்கலக் கடைக்குள் யானையை கொண்டுவந்துவிட்டுவிட்டு, பாத்திரங்களை மிதிக்கிறதே என்று குரல் கொடுப்பது போன்ற ஏமாற்றுத்தனம்தான், அவசரகால சட்டம் நிறைவேற ஒத்துழைத்தபடி, அதன் விளைவுகளான கெடுபிடிகளைக் கண்டிப்பதுமாகும்.
இன்று. 96.1 FDastad FL'Lib, பயங்கரவாத தடைச் சட்டம் இரண்டும் இன ஒடுக்குமுறைக்கான JELGAIL9.GADAKANGGOGAT UITSJARITåkeegih கேடயங்களாகவே மாறியுள்ளன. ஆனால், முதுமையான கட்சியான கூட்டணி முதற்கொண்டு சகல தமிழ்க் கட்சிகளும் வெறும் பாதுகாப்பு கெடுபிடிகள் என்றளவில்தான் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. தமிழர் தரப்பை பலவீனமாக்கும் அரசியல், இராணுவ அழுத்தங்களின் ஒரு பகுதிதான் பாதுகாப்பு கெடுபிடிகள் என்பதை இக் கட்சிகள் அறிந்திருந்தாலும்கூட சுட்டிக்காட்ட முடியாத நிலையில் இருந்து விடுகின்றன. அவ்வாறு சுட்டிக் காட்டினால், கறுப்புச் சட்டங்களுக்கு ஆதரவாக கையுயர்த்துவதையும், அரசுக்கு ஆதரவான நிலைப்பாடுகளையும் தமிழ் கட்சிகள் கைவிட்டாக வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனவே, தம்மை தமிழ் பேசும் மக்களது நலன் விரும்பிகள் என்று காட்டிக் கொள்ள அரசின் கிளிசரின் கண்ணிர் நாடகங்களில் தொடர்ந்து பங்கேற்பதும், தாமும் கிளிசரின் கண்ணி விடுவதும்தவிர இக்கட்சிகளுக்கு வேறு வழியில்லை என்பது புலனாகின்றது.
படுவதை அறிந்து தகவல், தொடர்பு அமைச்சர் மங்களா வருத்தம் தெரிவிக் கிறார். தமிழ் மக்கள் வகை தொகையின்றி கைதாவது தொடர்பாக நீதியமைச்சர் பீரிஸ் கவலை தெரிவிக்கிறார். "தமிழ் மக்கள் துன்பப்படுவதை சகியோம்!" என்கிறார் பிரதிபாதுகாப்பு அமைச்சர் ரத்வத்தை கடந்த கால ஆட்சியாளர்களது நடவடிக்கை கள்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தக் காரணம் என்கிறார் ஜனாதிபதி
அப்படியானால் இந்த நாட்டை ஆள் வது யார், ஆளும் தரப்பிடம் பதில் தயா ராக இருக்கிறது? யு.என்.பி பொலிசாரும், யு.என்.பி. படையினரும்தான் எல்லாவற்றுக் கும் காரணம்.
முப்படையின் தளபதியே ஜனாதிபதி தான். யாழ் நகரை படையினர் கைப்பற்றிய போது இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? இது நமது படை யாப்பா பட் டுனவை வென்ற படை என்று புகழ்பாட ஜனாதிபதி முதல் ஆளும் கட்சி எம்பிகள் வரை போட்டி போட்டனர். அப்போது மட்டும் யாப்பாபட்டுனவை பிடித்தது யு.என்.பி படை என்று ஏன் கூறவில்லை? நன்றாகப் பூச்சுற்றுகிறார்கள்
மிழ் கட்சிகளின் தலைவர்களது காது கள் நீளம்ாகிக்கொண்டிருக்கின்றன. முழம் முழமாக சுற்றவசதி. அதுதான் நாட்டில் நட்க்கும் அட்டூழியங்களை அம்மையார் அறியார் என்பது போல, அவரது கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்" என்று பத்திரிகைகளுக்கு கூறிக்கொண் டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் காதுகளை நீட்டத் தயாராக ல்லை.

Page 8
LITT 6IIIFILIGIIIGi
உகண்டாவின் மேற்கு
எல்லையில் ஊடுருவி
இருந்தனர்.
உகண்டாவின் மேற்கு குலுங்க சிரித்தான்
எல்லையில் இருப்பதுதான் ஸயார் நாடு அவர்கள் மிக மெதுவாக பணிவாக
அங்கு உள்நாட்டு ப்ோர் ஓயாமல் நடந்து அமீனிடம் சொன்ன பதில் அமீனையும்
கொண்டிருந்தது. ஆச்சரியப்பட வைத்தது.
அங்கு கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக் உங்கள் உதவிதான் தேவை" என்றனர்
களில் ஒன்றுதான் உகண்டாவுக்குள்ளும் ஒரே குரலில் டாதே. உன்னைச்
ஊடுருவி இருந்தது. அமீன் தன் கட்டைவிரலால் தாடையைத் ன்றபடி கண்களால் கிளர்ச்சியாளர்கள் தங்கியிருந்த எல் தேய்த்தபடி அவர்களை கூர்ந்து பாத்தான். அவள் தேம்பித்
"உதவியா? என்ன உதவி என்றான்" உடல் நடுங்க அழத் ெ "எங்கள் கிளர்ச்சிக்கு ஆயுத உதவி அவளது மார்பகங்க போல துடிப்பதைப் ப
என்ன நினைத்தா "போடி" என்று கழுத்தி விட்டு ஜீப்பில் வந்து ஏ அன்றுமாலையில் ள களை தனியாளாக சந்தித் சந்திக்கிறீர்கள் உங்கள் அமீனின் கீழ் அதிகாரி போது, "என் சுண்டு என்று அவன் சிரித்த சி கொண்டான் கீழ் அதிக ஸயார் ஆட்சியாளர் உகண்டாவுக்குள் து உகண்டாவுக்கு சுமையாக நினைத்தே விரட்டி அடி கள் அமீனிடம் முறையி அவர்கள் சொன்ன அமீனுக்கு LIS/GOLDILIT 9 டாவை என்ன குப்ை நினைத்து விட்
லைக் கிராமங்களை முற்றுகையிட்டது அமீனின் படை
ஆகாயத்தை நோக்கி வேட்டுக்களை தீர்க்குமாறு ஆணையிட்டான் அமீன்.
கிளர்ச்சியாளர்கள் எவரும் பதிற் தாக்குதல் நடத்தவில்லை.
அமீனின் குரல் ஒலிபெருக்கியில் இடியென ஒலித்தது.
"நாங்கள் சண்டைக்கு வந்திருக் கிறோம் எங்கே இருக்கிறீர்கள்? தீக்கோழி மாதிரி எந்த மண்ணுக்குள் கொண்டுபோய் தலைகளை புதைத்து வைத்திருக்கிறீர்கள்? எப்படியோ சாகத்தான் போகிறீர்கள் நாங்கள் கொல்லத்தான் போகிறோம். இப்போதே அந்த ருசிகரமான காரியம் நடக்கட்டும். ஏன் தாமதிக்கிறீர்கள்? இடியென்று சிரித்தான் அமீன்
அவன் பேசிய தோரணைக்கும், சிரித்த சிரிப்புக்கும் கூடவந்த இராணு வத்தினரே பயந்துதான் போனார்கள்
திடீரென்று இடி அமீனுக்கும் அவன் படையினருக்கும் முன்பாக அக் காட்சி விரிந்தது.
G) GIJGT GOGH, கொடிகளை ஏற் திய படியும், கை களை தலைக்கு மேலே உயர்த் தய படியும் јештј. фишпот“. கள் குழு அவர் களை நோக்கி வந்து கொண்டி
ಅಶ್ವಿ
டி அமீன் தன் கையிலிருந்த துப்பாக்கியை உயர்த்தி, தம்மை நோக்கி வந்து கொண்டிருந்த கூட்டத்தை நோக்கி குறிபார்த்தான்.
அவர்கள் வந்து கொண்டே இருந் தனர். நெருங்கி வரும்வரை குறி வில காமல் துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருந் தான் அமீன்.
குறியை விலக்காமலேயே "யார் நீங் கள் எல்லாம் என்று கேட்ட கேள்வியில் அதட்டல் தொணித்தது.
"ஸயார் கிளர்ச்சியாளர்கள்" என்று அவர்கள் சொன்ன பதிலுக்கு தன் வழமையான இடிச் சிரிப்பை உதிர்த்தான் அமீன்
ஸயார் அரசை கவிழ்க்க உதவி" என்றனர். அமீனுக்கு மூளைக்குள் ஒருபொறி தட்டியது.
தேடிக்கொண்டிருக்கும் வாய்ப்புக்கான திறவுகோல் கைக்கு கிடைக்கப்போகிறது என்று அவனது மனதுக்குள் இருந்து ஒரு பட்சி சொல்வது போல் இருந்தது.
மேற்கொண்டு பேசாமல், தன் படை யினரை நோக்கி கட்டளையிட்டான்:
"இவர்களை தனியாக அடைத்து வையுங்கள், மாலையில் பேசிக்கொள்கிறேன்" படையினர் அனைவர் முன்பாகவும் பேச அவன் பிரியப்படவில்லை.
அன்று மாலைவரை தன் திறந்த ஜிப்பில் மெய்க்காவலர்களுடன் எல்லைக் கிராமங் களை சுற்றிப் பார்வையிட்டான் அமீன்.
எதிர்ப்பட்ட ஆண்களும், பெண்களும் ஒதுங்கி நின்றனர். அவர்கள் யார் என்று தெரியாவிட்டாலும், திறந்த ஜிப்பும், ஆயுதங் களும் சீருடைகளும் இராணுவத்தைச் சேர்ந்த முக்கியமானவர்கள் என்று மக்கள் ஊகிக்க போதுமானதாக இருந்தது.
ஒதுங்கி நின்றவர்களில் பெண்களை
ஆனாலும் பிகு பண் இறுதியில் சம்மதித்தான் GYVULIITIT áf26MTİlijsfuLIMI
ஒழித்துக் கட்டவா? என்று கேட்டிருந்தான்
ஸயார் கிளர்ச்சிய உதவி செய்த விபரம்பி தெரிந்திருந்தது.
இராணுவத் தள பதிக்கோ அதுபற்றி ஒ பிரதமர் ஒபொடே யானைத் தந்தங்களை அமீன், பெரும்பாலான தன் வங்கிக் கணக்கில் .ே
ஒபொடேவுக்கும் வழக்கில் ஒருமுறை சர் அமீன் ஏமாற்றுகிறானே
கணக்குகளுடன் தகவல் கொடுத்தார். அ யோகித்தான்.
ஒபொடேயைச் ஒபொடேயின் மகளை
"தந்தங்களைவிட கிறது" என்று அவ வருடி வர்ணித்துவிட்டு களை நான் சாப்பிட் உன் தந்தை நினைக்கிற GANLIGBL GÝGUSEGADITIÚID GITGI றான் அவளின் மார்பி சொன்னவன் சட்டையை தன் ஒரு கையால் மட்டும் கொத்தாகப் பிடித்து அமீன் தன் தலைக்குமேல் தூக்கிப்பிடித்த அவன் உடலின் திட போது, அசல் ராட்சதன்போலவே ஏனையோர் பார்வைக்கு காட்சியளித்தான் "GT GöIGOILT GODLJILLIMIT GIFTIGöIGOTIIL) மோதும் நோக்கம் இல்லையென்ற சொன்னாய்? என் சுண்டுவிரலுக்குக்கூட தாக்குப் பிடிக்கமாட்டீர்கள்" என்று தன் குண்டான சுண்டுவிரலை அவன் கண் களுக்கு நேராக ஆட்டிக் காண்பித்தான்
பின்னர் பொத்தென்று அவனைக் கீழே போட்டான். யாரடா உங்களுக்குத்
சென்றன.
திடீரென்று சாரதியிடம் கூறினான்:
"நிறுத்து சடாரென்று பிரேக் போட்டதில் தந்தைக்கு தெரியவில்
ஜீப் குலுங்கி கிரிச்சிட்டு நின்றது. அமீனிடம் அவ
நின்ற இடத்தில் மூன்று நான்கு பெண்
தலைவன் என்றான் ஏனையோர்ை கள் ஒதுங்கி நின்றனர்.அவர்களுக்குள் கறுப் ஆனால் கணக்கு ே பாகவும் வளப்பமாகவும் இருந்த பெண்ணை பட்ட இடம் 'ன்' சுட்டுவிரல் ஆட்டி அழைத்தான் அமீன். இடி அமீனின்
அந்தப் பெண் மிக இளமையாக இருந் தாள் பதினாறுபதினேலு வயதுதான் இருப் பாள் கண்களில் மிரட்சி தெரிந்தது ஓடினால் மான்குட்டியின் சாயல் தெரியலாம்.
அமீனையும், ஜிப்பில் இருந்த இராணு LIGIOOTLD GTLJILJL99 குவிந் வத்தினரையும் பார்த்து அவள் மிரண்டாள். ஓடிவிடலாமா என்று அவள் யோசிப்பதும் கண்களில் தெரிந்தது. போன் பிரதமர், அடுத்
அமீன் ஜீப்பிலிருந்து கீழே குதித்தான். அமீனுக்கு திருப்பம் அவளுக்கு அருகில் நின்ற பெண்கள் பயத்தில்
தூக்கிப்போடப்பட்டவணை காட்டியதும் அமீனால் சிரிப்பை அடக்க முடிய ഖിബ്ലെ,
"ஏனடா தலைவன் ஆக ஒரு தகுதி வேண்டாமா? தன் புஜத்தை மடக்கிக் காட்டியபடி, "தில் வேண்டும் தில் என்றான்.
சற்று நேரம் குறுக்கும் நெடுக்குமாக நடந்த அமீன், சட்டென்று நின்று, "உங்க ளுக்கு என்ன வேண்டும்? உயிர்ப்
8N3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tլ l EUIi i FII &
அரசியல்வாதிகளை ஆட்டிப்படைத்த சாமியார் சந்திராசாமி,பிரபல அழகி பமீலா போன்றோரின் உதவியுடன் அரசியல்வாதிகளையும்,ஆயுத வியாபாரி களையும் கைக்குள் போட்டுக்கொண்டு சொகுசாக வாழ்ந்தவர்.
சில காலத்திற்கு முன்னர் சந்திரா சாமியை பிடித்து இந்தியாவில் சிறையில் வைத்திருந்தனர். பிர பல் அரசியல்வாதிகள் இவரது சீடர்களாக இருப்பதால் முழுவீச்சில் நடவடிக்கைகள் எடுக்க இயலவில்லை. சமீபத்தில் சந்திரசாமியின் சொத்துக்கள் மதிப் பிடப்பட்டன. இந்திய பண மதிப்பில் மொத்தம் இரண்டாயிரத்து முந்நூறு கோடி ரூபாய் சொத்து சேர்த்துக் வைத்துள்ளார் என்று கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் எத்தனை கோடி ரூபாய்களுக்கு சொத்து இருக்கிறதோ?
ஆயுத வியாபார தரகு மூலமே ஏராளமான பணம் திரட்டியிருக்கிறார். அழகி பமீலாவைவைத்து சாமி வளைத்துப் போட்டவர்களில் ஒருவர் சர்வதேச ஆயுத வியாபாரிகளில் ஒருவரான கசோகி அவர்
நம் பின்னடைந்த ான்ற கரங்களால், கொண்டு "பயப் ாப்பிடமாட்டேன். ஆராய்ந்தான். தேம்பி பயத்தில் ாடங்கிவிட்டாள். ள் பயத்தில் புறாப் ர்த்தான் அமீன். னா சட்டென்று
பிடித்து தள்ளி றிக்கொண்டான்.
III jGIijfILIIGI நான் "தனிமையில் உதவிக்கு." என்று தயக்கமாக கேட்ட விரல் போதும்"
ப்புக்கு வாய்மூடிக் மட்டும் சாமிக்கு இரண்டரை இலட்சம் அமெரிக்க Tri). டொலர்களை கொடுத்துள்ளாராம். 7,679/1607 g/Bla,6067. SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS SSS SSS SS SS SS SS SS ரத்துவதாகவும், இன்றைய திகதியில் உலகில் அதிக
இருக்கட்டும் என்று ஊதியம் வாங்கும் சூப்பர் மொடல் அழகி ப்பதாகவும் அவர் சிண்டி கிராப்போர்ட் TIL GOTT. வர்மீது எத்தனையோ பேருக்கு பல தகவல்கள் | | @မ္ဘ##းမှ ஆசை இவருக்கும் ஆசை ஒன்று இருந்தன் உதன் இருந்தது அமெரிக்காவின் முதல் பெண் தொட்டி என்ற - ஜனாதிப்தியாகும் ஆசைதான் அது ார்கள் என்றான். ஆனால், தற்போது அந்த ஆசை ಅತ್ಲಿಲ್ಲ fleMLiljGal flóðLuigsllb
: "அதொன்றும் நல்ல வேலை கிடையாது" கூறும் தத் போங்கடா நீங் என்கிறார் சிண்டி துவம் இது
களே அடி - ஜனாதிபதியானால் தனது ஆண்நண்பர் நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதைச் பட்டு செத் கள் வழக்குப்போட்டு கிளின்ரனைப் போல செய்யுங்கள் வாழ்க்கை மிகவும் குறு துப் போங் | oCo! முழிக்க வைத்துவிடுவார்கள் கியது: கள்" என்று S SS SS SS SS SS SS SS SS SS
ஒரு கட்டத் இவ்விடயம் தற்போதுதான் விவகார
மாகியுள்ளது. குழந்தைகளின் பெயர்களில்
அமீன் காப்புறுதி செய்துவிட்டு, அப் பணத்தை "2":'','R - எடுப்பதற்காக குழந்தை போது அவர் அமெரிக்காவில் ஒரே குடும் களைக் கொன்றனரா? என்று சினார்கள் பத்தில் பத்துத் குழந்தைகள் சந்தேகம் கிளம்பியுள்ளது. E" E. அடுத்தடுத்து இறந்துள்ளனர். ஏனெனில் இறந்த ஆறு DULD (5,5606).ILIII 607 "இந்த மகா மகாசோகத்தை குழந்தைகளுக்கு காப்புறுதிப்
ாது தருவோம்.நீங் கடந்த"6 ஆண்டுகளாக மேக் தந்தால : } குழந்தைகள் 2015. : இதுவரை பிறந்தன. SPU குழந் ணிைக்கொண்டுதான் தைகூட 15 மாதத்திற்கு மேல் உயிருடன் இருந்ததில்லை என்று கூறுகின்றனர் பறிகொடுத்த பது வேதனையாக உள்ளது. எங்கள்
பணம் பெற்றுள்ளனர்.
ஆனால் தம்பதியர் அதனை வன்மையாக மறுக் கின்றனர். "எங்களைச் சந் தேகக் கண்கொண்டு பார்ப்
ளர்களுக்கு உதவி S S S S
LDLII. கவலையைக் கிளரவேண்டாம்" என்கின் °Fಿತ್ಲಿ o ஆர்தர் (78) மேரினோ (68) தம்பதிக்கு னர்.
:": = ಇಂದ್ಲಿ "பிறந்ததும் இறக்கும் அபூர்வுநோய் என்ன நினைக்கிறீர் அடுத்தடுத்துபத்துக் குழந்தைகள் பிறந்தன. பல ஆயிரம்பேரில் ஒருவருக்கு இருக்க
I ஒன்றுகூட பிழைக்கவில்லை. லாம்" என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
ககாத்திருக்கிறேன். LS S S S S S SL LS S S S S S S S S S S S
bдаil GағШш6ип?”
a கிளின்ரனின் விருதலை LD gBVLL-g95 (5g95/T
ாடேக்கு அமீனின் அமெரிக்க ஜனாதிபதி
கிளின்ரன் குற்றமற்றவர் என்று
தரவு" என்று பதில் நீதிமன்றம் கூறிவிட்ட்து. ஆனால்
ாடேவிடம் இருந்து அமெரிக்க மக்கள் நம்புவார்களா
|ளர்களுக்கு அமீன் = என்பதுதான் தெரியவில்லை.
ரதமருக்கு மட்டுமே கிளின்ரன்மீது ஒரு பெண்கள்
பட்டாளமே அடுத்தடுத்து புகார்
பதிக்கோ, ஜனாதி கொடுத்துள்ளது. அவர்களில்
ன்றும் தெரியாது. - அழகி பவுலா ஜோன்ஸ் தொடுத்த
க்கு அவ்வப்போது வழக்கில்தான் கிளின்ரன் தப்பி
னுப்பிவைத்த இ யிருக்கிறார்.
: "நீதிமன்றத்திற்கு ஆதாரம்
ாட்டுக் கொண்டான், பலமாக இருக்க வேண்டும். இம் தீர்ப்பு எப்படி இருந்தாலும் கிளின்ர
அமீனின் கணக்கு LDITg5rf) ஆமாச்சாரங்களில் ஆதாரங்கள் போதி GofcÖT 'f6f6ör இமேஜ் அவரது முன்
தேகம் தன்னையும் யளவு இருப்பதில்லை. அதுதவிர கிளின்ரன் , தோழிகளால் கறைப்பட்டது பட்டது
ா? என்று உறுத்தல், புதுவிதமான உறவை நாடுபவர். எனவே தான்.
ருமாறு அமீனுக்கு பரிசோதனைகளில்கூட நிரூபிக்க முடியாமல் நீதிமன்ற தீர்ப்புக்கள் எல்லாம் வேதங் ன் மூளையை உப உள்ளது" என்று பவுலாவின் சட்டத்தரணி கள் அல்ல. குற்றவர்ளிகள் தப்பிக்கொள்
கள் கூறியுள்ளனர். வதும் சகஜம்தான்.
S SS SS SS SS SS SS SSL SSS S SSSS SS SS SS SSLS S S S S S
ஆண்டுக்கு ஒன்று
լ 1606ցիայր நாட்டில் ஒரு பதினைந்து வயதில் திருமண பெண்மணி மானது அன்று முதல் இன்றுவரை படைத்துள்ள ஆண்டு தவறாமல் பெற்றுக் குவித்து சாதனை அங்கு விட்டார் சீமாட்டி இவரது பெயர் ல் சரிந்துகொண்டு. தலைப்புச் 360 GLEIGGTTCGI.
அவள் தயாராக செய்தியாகி பதினாறு பெற்று பெருவாழ்வு இறுக அணைத்து, யுள்ளது. வாழ இன்னொன்றுதான் பாக்கி உள் தை உணர்ந்தபடி வேறொன்றும் இல்லை. 38 வயதுக் ளது சாதனையைத்தொடரும் யோசனை நடன் பேசுகிறேன் குள் 2 குழந்தைகள் பெற்று முடித்திருக் அவருக்கும் கணவருக்கும் இருப்பதாகத்
முரட்டுத்தனமாக - கிறார். இது பல்கேரியா நாட்டில் தேசிய தான் தெரிகிறது.
த முரட்டுத்தனம் SL LSL LSL S LSSLS SLSSL LSL SSL LS SLS LS SLSL S LSLS SL SL SL LSS LSL SS
கியது. ம்ே தனது "இதுவும் ஒரு தொழில்தான் பாகிறது என்பது 61), "எங்களை விபச்சாரிகள் என்று அழைக்காதீர்கள். கணக்கு கேட்க செக்ஸ் தொழிலாளர்கள் என்று அழையுங்கள் இப்ப
குரல் கொடுத்துள்ளனர் இந்தியாவில் கல்கத்தா சிவப் ட்கப்பட்டது கேட்கப் விளக்குப் பகுதியில் உள்ள பெண்கள் பாராளுமன்றம். இவர்களது முதலாவது தேசிய மாநாடு சமீபத்தில் GJËJf3, 9, GOOI 360), கல்கத்தாவில் நடைபெற்றது. ஆயிரத்து ஐநூறு பெண்கள் பித்த பாராளுமன்ற கலந்துகொண்டனர்.
அந்த மாநாட்டில் முக்கிய தீர்மானம் ஒன்றை கொண்டு ாரியிடம் இத்தனை வந்தனர். "செக்ஸ் ஏனைய தொழில்களைப் போன்ற ஒரு து? ஆராய உடனே எனவே வேலை செய்வதற்கான உரிமை மிஷன்" என்ற அடிப்படையில் செக்ஸ் தொழிலாளர்கள் தங்கள் துபோல செய்ய அனுமதிக்க வேண்டும்" என்பதுதான்
வகுத்த திட்டத்தில் அந்த தீர்மானம். த்திருந்தது. செக்ஸ் தொழிலாளர்களையும், அவர்களது குழந்தை இடி தொடரும்) களையும் பாதுகாக்க ஒருமையம் அமைக்கப்பட உள்ளது.
DUIJEr 5III.12ー18,1998
ந்திக்க முன்பாக, சந்தித்தான் அமீன் பழவழப்பாக இருக் ாது தொடைகளை "யானைத் தந்தங் டுவிட்டேன் என்று ரா? நான் படையை றிருக்கிறேன்" என்

Page 9
as I ng ng
* கைக்குழந்தைகளை தள்ளு களில் அழைத்துப் போவது புதுை தான். தள்ளு வண்டிகளில் குழந்தை கொண்டு செல்லும்போது வாக விடும் புகையையும் அசுத்தக் கா குழந்தைகள் சுவாசிக்க நேருகிற இதனை எப்படித் தடுக்கலாம் யாசித்து தீர்வு கண்டுவிட்டனர். வண்டியில் எட்டு கிலோ எடையுள் சாதனத்தை பொருத்தப்போகிற பற்றரி முலம் இது இயங்கும்.
அச்சாதனத்தின் தொழில் தெரியுமா? குழந்தை அமர்ந்துள்ள குள் அசுத்தக் காற்றும் புகையும் . மல் தடுத்துவிடும். இந்த சாதனம் மு சதவீதம் சுத்தமான காற்றைத் த மாம். இங்கிலாந்து பொறியிலாளர் கியூஸ்டெர் என்பவர் இந்த புதியசாத
ண்டுபிடித்திருக்கிறார்.
பாம்புக்கு மகுடி வாசிப்பது களுக்கு இசைமீட்டி காட்டுகிற உடம்பெங்கும் தேனீக்கள் உல் E= = = கின்றன. ஏனையவை சுற்றிலும்
== இஅ- மொத்தம் இருபதினாயிரம் தேனீக் CBs g கூண்டுக்குள் இருந்து வித்தை காட்டுக்
மார்க்ஸ் செய் கனடாவைச் சேர்ந்தவர். நம்மைக் கண்டால் கொட்டும் தேன் ஒட்டிக் கொள்ளும் இரகசியம் என்னவே
...
*鱲 靈羲 * சிறுவன் ரிமோட் |lးနှီးနှီ#ရှို့ முலம் இயங்கும் முன்று சக்கர் | မျိုးအိုးကွ္ဆန်းနှီ சாலை கென்று வருகிறான் இன் |lးခွဲမှိနှဲနှီးနှံ စိန္တိ
யிருக்கத் தேவை | #ရှိုမွဲမွဲဲမ့် ရွှံ့မျိုးမှိ#) நாடுகளில் இத் தகைய முஇர வண்டிகள் ப்ர் |I့် –့် பாவனை S S S S S S S S S S S S S S S S S S
2தவிக்கு ஆள் வையில்லை என்றா தோழ்மை மனித ணுக்கு தேவைதான்ே இந் ஐரோப்பாவிலேயே மிக நீளமான பாலம் இது திச் சிறுவனுக்கு நாய் போர்த்துக்கல் நாட்டில் லிஸ்பன் நகரின் இருப்பது டாகஸ் நதி ஆந்த நதிக்கு குறுக்காக பாடசால்ைப் பையை கிறதோ மைல் நீளம் வரை இப்பாலம் பிரமாண்டமாக இ இல் கட்டப்பட்டுள்ளது. வாஸ்கோடகாமா என்று = == == == == == == == பெயர் வைத்துள்ளனர்.
இதனை கட்டி முடிக்க இரண்டாயிரத்தி நாறுாறு கோடி ரூபா செலவானது. ஆனால் படத்தில் நீங்கள் காண்பது பாலம் அல்ல. பாலத்தின் மேலே அடுக்கிவைக்கப்பட்டுள்ள சாப்பாட்டு மேசைகள் என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? பாலத்தின் திறப்பு விழாவை புதுமையாகக் கொண்டாடினார்கள். பாலத்தின் மேல் முன்று மைல் நீளத்துக்கு மேசைகளை அடுக்கி ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்து அசத்திவிட்டனர். விருந்து ஏற்பாடு நடக்கும்போது கிளிக் செய்த படம் இது நீளமான விருந்து
S S S S S S S S S S ۔۔۔۔۔۔
ಡಾ.
2UGIUô285 3čili i
படத்தில் இருப்பது பிரமாண்டமான கட்டடத் தொகுதி மாதிரி தெரிகிறதா? அதுதான் இல்லை. IDITG)LJU, Ib JJJ Fun/Tasj, gum கப்பல்தான் இது இதற்கு புளொட்டிங் மோனாக்கோ என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தக் கப்பலைப் பற்றிய தகவல்களை கேட்டா வாய்பிளந்து நிற்கப் போகிறீர்கள்
இதுவரை டைட்டானிக், எலிசபெத் ராணி-02 கார்னிவல் டெஸ்டினி கிரான்ட் பிரின்சஸ் ஆகிய கப்பல்கள்தான் பலே பலே கப்பல்கள் என்று கூறப்பட்டு வந்தன. இவற்றில் டைட்டானிக் மட்டும் கடலில் முழ்கியது.
மேற்கண்ட கப்பல்களையெல்லாம் தூசாக புறம்தள்ளும் வகையில் இந்த புளொட்டிங் கப்பல் தயாராகி வருகிறது.
இதனை உருவாக்கி முடிக்க கிட்டத்தட்ட 41 ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாகும்.
இக் கப்பலில் 65 ஆயிரம் பேர் வசிக்கலாம். உள்ளே 20 ஆயிரம் வீடுகள் இருக்கும். விமான நிலையம் வைத்திய சாலைகள், விளையாட்டு மைதானம் பல்கலைக்கழகம் ஆகியன இருக்கும்.
இதற்குள் வசிப்பவர்கள் நிரந்தரமாகவே வசிக்கலாம். இங்கிருந்தே தங்கள் சர்வதேச தொழில் an asilkan.
* இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இந்தக் கப்பல் உலகை வலம்வரும் பயணம் முடிந்த நாட்களில் இந்த மிதக்கும் நகரம் நியூயோர்க் துறைமுகத்தில் நிறுத்தி 60014 d5 LJULL')_(1545(51D.
கடுமையான புயல் அடித்தாலும் கப்பல் பாதிக் கப்படமாட்டாது. இக்கப்பலுக்குள் உள்ள வீடுகள் ஒவ் வொன்றும் 2 கோடி ரூபாய்க்கு விற்கப்படும்
கப்பலில் வசிப்பவர்கள் வரி எதுவும் கட்டத் தேவையில்லை. உள்ளே பொலிஸ் நிலையம் இருக்கும். நீதிமன்றமும் இருக்கும்
கப்பல் கட்டுவதில் 30 வருட நிபுணத்துவம் உள்ள நோர்மன் நிக்ஸன் (58 வயது என்பவரது மேற்பார்வையில் 30 பொறியியலாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த உலக ஆச்சரியக் கப்பல் 2002ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் தனது பயணத்தை தொடங்கும். இதன் நீளம் 4 ஆயிரத்தி 320 அடி அகலம் 600 அடி உயரம் 350 அடி 3 இலட்சத்து 70 ஆயிரம் குதிரை வலுக் கொண்ட் என்ஜின் பயன்படுத்தப்படும் கப்பலின் இக் கப்பல்நகரில் குடியேற விண்ணப்பங்கள் குவிகின்றன. எடை 2 இலட்சத்து 70 ஆயிரம் இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட உலக மகா செல்வந்தர்கள்
江2-18,1998 টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரு ப்பது என்ன வண்டி தெரியுமா? உலகிலேயே மிகச் யல்லத் சிறிய சதுரங்க பலகை கன் களைக் கண் @ STIJIEGI இத் ಇಂಗಾ துள்ளனர்
காய்கள் உள்ளன அவற்றின் titat | 0:2 iÔabai išič: č பகுதிக் மட்டும்தான். 羲 கவிடா துரங்கத்தில் முளைக்கு லம் 98 வேலை இந்தக் குட்டிக் கது (pL-III கண்களுக்கும் ஸ்டியன் பயங்கர் வேலை கர்ந்து பார்த் னத்தை துத்தான் விளையாட வேண்
போல, இவர் தேனிக் ர் பாருங்கள் அவர் 瓯 DITFIDITE அமர்ந்திருக் பறந்து திரிகின்றன. களுடன் கண்ணாடிக் றார். இவரது பெயர் l A5 DTIDLIGJ NUUS)J
இவரைக் கண்டால்
என்ன புதுவிதமான கூந்தல் அலங்காரமோ? என்று தான் சட்டென்று எண்ணத் தோன்றும் அல்ல, அல்ல. அல்ல. இதற்குத் தான் சொல்லுவார்கள் எதையும் தீர ஆராயவேண்டும்
கலை நயத்துடன் எடுக்கப் பட்ட சூப்பர் புகைப்படம் இது
அழகியை மரம் முன்னால் நிறுத்தி
வைத்து கச்சிதமான கிளிக் தோதான மரம் என்பதால் கூந் தல் போன்றே அமைந்துவிட்டது.
வித்தியாசமான சிந்தனை
இப்புகைப்படத்தைப் பார்த்த தும் என்ன பாடல் நினைவுக்கு வரும் "தோகை இளமயில் ஆடி
வருகுது வானில் மழை வருமோ?"
முன்பதிவு செய்துவிட்டனராம்
வாழும் ஆசை. ஆனால் பணமும் கடல்போல இருந்தால்தான் தரையில் வாழ்வது சலித்துவிட்டதால் கடலில் ஆசை நிறைவேறும்

Page 10
கோபத்திற் Frisissiri E39 Börngjalög GJLOTTÖJLLI JG4gaiff i
MILва. BDP (ULI LUIDD 5D5DIII முன்றெழுத்தில் பெயர் அவர் நடிக்க வந்த புதிதில் பிள்றைய முதல் கூ 99 TFF THE PAI ாதவித்தார் 蠶 KITHASA கா"நடிகரும் அவரைக் காதலிப்பதாகக் கறிக்கூறியதன் இழுப்புக்கெல்லாம் OLMAMI வைத்தார் நடிப்புத் திறமை உள்ள நடிகையாக இருந்தும் கா நடிகரின் காதலும் நடிப்புத் ஒருநாள் ெ நான் என்பதை நடிகையால் கண்டுபிடிக்க முடியவில்யை பேசாத குள் நடிகர் நழுவினார் இருவழு தாண்டவேண்டிய எல்லைகளைத் தாண்டியபின்னர்தான் நடிகரின் சயரும் தெரியவந்தது மறந்துவிடும் SDTTTTTT TTTTTTTT TTLTTTT TTTTTTT TTTTTTTT TTTTTTSTTTTTTSS SSLSLSS அந்த நடிகை தற்கொலைக்கு முயன்று பின்னர் மருத்துவமனையில் தீவிர Memmi || Mysafia
காப்பரப்பட்டவர் பட்டது. எ நடிகையின் விடுவரை சென்று உரிமையாடு அவருடன் உறவு வைத்திருந்தவர்தான் திருமாம் ா நடிகர் பின்னர் ஒரேயடியான கழுவினார் TWINTIL அந்தக் கதையை பெய்யென்று முதலில் நிவைத்த முன்றெழுத்து நடிகைக்கு தனக்கும் மனைவியா அதே அனுபவம் ஏற்பட்டபொதுதான் உள்ளம் புரிந்தது. புகழோடு
"T" SKAL UIT என்வி տարապլի բավարան DANIE ரிய புதிய நடிகைகளுடன் தொற்றிக் கொண்டார் முன்றெழு நடிகை தொடர்பு கொண்டாள் இருந்தபடியே பில்லை என்று Aʼai III „V பதவியாளர் மூலம் கவிடுவார் o அத்தோடு நடக்க ஒதுங்கிக்கொண்டார் அப்போதுதான் நடிகைக்கு பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஒருவரின் மகனுடன் நட்பு ஏற்பட்டது
LLLTTTT TT TTTTLLLLLT S YLL TTTTTT YTT T S T TTT Y S TTTT LT TTTT L T S TTTTTS BILITY INITI பினரும் வாய் கொள்ளாமல் காத Ilir TI.
ஊட்டிட் in t LL LLLLLLTTTT LLL T M TTLL TT L LLL T LLL TLL DT TTTLu
ஏற்பட்ட அனுபவத்தால் நடிா பிருந்
ஆனால் காதவர் நடிாயை தன் ஆாக்கு பிா வைப்பதில் தண்ணும் கருத்துமா பிருந்தார்
L TT TTTT S T TTLL LLL LLL LLLLL L தடுமா செய்தது படிப்படிா மாநாள் ஆக்கிரமிப்புக்கு உள்ார் நடிக
இவர்கள் இருவரும் இனைந்தோப rispiritori தயாரிப்பாருக்கு தெரிந்துவிட்டது அவர் கடும்ாந்தில் மிருந்தார் ாட்டியில் விருந்து மகன் திருயிர்ந்ததும்ாந்து தம் பூமிக்கும்ாக குதி SITT MEHAMILIITTI
நாதபா
KITT Tafl gair ar gynnwyr" இரண்டு ரோடிகள் a ffurfir
pa narii Guillar, a ݂ ݂ ஆகியோரும் நடிக்கின்றனர் பிாை
வட்சுமனன் SSL S S S S S S SS SS SS SS
அதிக கோடி தமிழில்மீன
இதுவரை தயாரிக்கப்பட்ட பிந்தியப் படங்
ாளில் அதிக பட்ஜெட்டில் தயாராள படம் தங்களுடையது தான் என்கிறார் ஜீன்ஸ் தயாரிப்பாளர் MANIA", W89 மொத்தச் செலவு இந்திய பணமதிப்பில் 24 கோடி ரூபாயாம் தாஸ் பெரும் பிரச்சனை
உலகெங்கும் சுற்றி படமெடுத்தால் பனம் தண்ணீராகப் பாயும்தானே இப்போது மறுபடி
விருப்பம் கொண்டுள்
LSe SL LLL LL LLLLL LL LLL LLL LLSSS LLS LLSSSSSLLL LLLL L LLLLLS
BlefmfieuDrupes UmfibieuITLOTP E.
LTLLLLS LLTLTLTTLLS TTTTLTTTTSS TTSLLLTTLL LLL LLLLLS பாத்திமா பாபு ஆகியோர் ஆக்கிய முன்னணியாக இணைந்து தந்துள்ள படம் செர்ண்முகி ಸ್ಥಿ குறிப் இயக்கம் அதியமான் நன்னை நம்புவதைவிட பார்த்தினையும் பங்குன்று ாவுக்குகி LLLLSLLLL LLSLLLL S TTTLLLLLTY T TTT TTTTTTTTTLS தமிழில் நடிக்க விரும் ார்ந்திபன் தோன்றும் கட்சிகள் அனைத்துமே நவக்கல் இயல்பான மாதுரி டிக்ஷித் LLSL L LLL LLLLLL T TTT TTLTTTLLS TTTTLTL TLTS STTT TL நடித்திருக்கிறார் வரவேற்பைப் பெறப்ே பிரார்ராரின் நடிப்பில் இயல்பற்ற மனோநிலை கொண்டவர் போன்ற படம் ஹிட்டாகும் என்று
TIKA TABLITT EGY KI PAPUOLEI
DERENIT afsluit Juryalitan IJf BASILIT பாபு வருகிறார்னரிவண்ணன் வழக்கம் al ఈ27ుతా54 IT LI LI LI MILIN MI li lil AlpTir நாம் இருவர் நமக்கு இருவர் படத்தின் தோல்வி தேவயான தன்ன்ன வெறுக்க மீளாளவ குற்றம் சாட்டுகிறார்களாம் பாம் ரொ வேண்டும் என்பதற்காக பார்த்தியன origjini அத்தனை மோசமான வார்த்தைப் பிர என்னுடைய வர்ச்சியான உடைகளால் படம் தோ OLLİFTA insanları பாவிட்டிருக்க வேண்டுமா அடைந்தது என்று ஒரேயடியாக சுறியிடமுடியாது அது கொஞ்சம் ஒவர் என்றாலும்கதை முடிச்சை ஒரு ரனம் என்று வேண்டுமானால் சுறலாம் வழக்கா நன்றாகப் போட்டிருக்கிறார் அதியன்னை சேலையில் பாத்த இரசிகர்கள் கவர்ச்சிகரம ETT உடைகளில் பார்க்க ஆசைப்படாமல் போவார்களா அதா பார்க்கக்கூடிய படம் குறிப்பாக வாரான் உண்டால் படம் தோல்வி அடைந் பார்த்திபன் தேவயானளிக்காக பார்க்கலாம் என்ற காரணத்தை முழுக்காரணமாக ஏற்க முடிய
ம்நாட்டில் விடியாவில் பார்க்கலாம் என்று கூறுகிறார் மீனா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இாநாயத்தியாகம் செய்ய முன்வந்தார் மகன் தந்தையைப் சொத்துக்கள் கைவிட்டுப் போகும் என்பதுதான் முக்கிய
குறிச் செய்தி எட்டியபோது பிடித்துபோனார். சில நாட்கள்
ந்தை அறிந்த நடிகையின் காதலரது நண்பர் நடிகைக்கு ார். இதில் பின்னொரு வேடிக்கை என்னவென்றால் நடிகை நக்கும் காதவரின் அந்த நண்பருக்கும் ஒரே பெயர்தான்
திருமணம் செய்யத் தாராக இருப்பதாம் நனது விருப்பத்தை ரிவித்தார் அந்த நண்பர் அவரது அமைதியான அதிர்ந்து ாம் நடிகையைக் கவர்ந்தது.
பாய்விட்டுப் பெயர் இக் கட்டத்தில் தனது மிகள் படி தயாரிப்பாளரிடம் விருந்து ஏராளமான மிரட்டங்களும் பத்தா அடியாட்களை அனுப்பியும் மிரட்டினார்
நடி ைபயந்து போனார் அவருக்கு பாதுகாப்பும் தேவைப் ாற்றையும் யோசித்துப் பார்த்த நடிஸ் அந்த நண்பனா செய்ய முன்வந்தார் ாக திருமணம் நடைபெற்றது பின்னர் அவரும் நடிகரார்
நடிக்கயுடன் கோந்தும் நடித்தார் நடினம் பின்றும் ருக்கிறார்
அறைந்த நடிகை
ான்கு எழுத்து நடிகை பிவர்பற்றி முன்னரும் தடவள் பிட்டிருக்கிறோம் டிக்கும் பா இயக்குநருக்கும் பிளடயே பிருந்த தொடர்பு ாள் வட்டாரத்தில் பிரபலம் நடிகை ஒருநாள் படப்பிடிப்புக்கு நாத்திற்கு முன்னதாகயே வந்துவிட்டார் மேங்ாதுப் பறந்து
வந்தார் வருவது தெரியாங் E"AH குழுவில் டன்ன ரியர் ாரப் பற்றி அந்நாங்ா :
நடிகையின் பதில் அவர்கள் பொது விழுந்து விட்டது பத்ராயாளிட்டார் ஆங்
திங் நெட்டாரநாய் திட்டி
ாபா பாங்ாள்
A LA HITT
அவர்கள் பத்தில் பந்து பிபா rin ser first VIII
Miu Mini LlullMusic, Luis Bolivio
தி நடிக்கும் புதிய படம் இந்தச் சின்னராஜாவுக்கு ருவர் ரோஜா இன்னொரு
வயாபுரி, எம்என் வட்கமி நேவா வியக்கம் சித்ரா
LL LS S S S S S S S S SS
tiGlii IJslan? ) ான் ஜோடியாக நடித்தவர் பன் ஒட்டிக்கொண்டதால் அர்ஜுன் ஒட்டிக்கொண்ட வெடித்தது WANN கதை ம் தமிழ்ப்படங்களில் நடி ா இந்திப் படவுலகில் குமார் இருவரும் திருமணம் ன்று கதைகள் அடிபட்டன
விட்டுப்பிரிந்துவிட்டார். ட்டுச் சொல்லும்படியான விர அதனால்தான் கிறார் தியோர் தமிழில் மகத்தான பாகிறார்கள் என்ஜினியர் இப்போதகாதக்கிறார்கள் அதனால்தான்மாதுரியை துரத்திக்கொண்டு தமி வில் நடிக் ரவீனாவும் gI விரும்புகிறார் fik i அர்ஜூனன் தே கிய நாட் விரும்ப வி'ாரணம் அர் Ayiti ான் படங்கள் தற்போது ாக அடிவாங்கிக் கொண்டி ாருப்பதால் அவரு ால்ாடி சேரும் யோசள
fill
UT TIL
செய்ாறு ரவி இயக்கத்தில் கார்ந்திக் நடிக்கும் அச்சந்திரபடத்தில் பியக்குநரும் பொத்தன் முக்கிய வெடமொன்றில் நடிக்கிறார் கேடி குருகமொன் தயாரிப்பில் விஜய் ரம் என்றென்றும் காதல் படத்தில் பாறுப்பிரியாவும் படத்திற்குப் பிறகு பானுப்பிரியா நடித்தும் பபர் lurmuturrian AL Ligu: GRESAMP-ko WikiAN, வந்து இயக்கி வருகிறார் பிரியதர்வுள் முதலில் பத்தில் கதாநாயகனாக நடிக விதத்தவர் அ விஜயகாந்த் நடிக்கும் தர்மா பத்தில் விர பாக நடிக்க மலையாளத்திலிருந்து ரிஸ்ா T வந்திருக்கிறார்கள் ஏற்கனவேரில் மண் தங்கை வேடத்தில் நடித்துள்ளார்
காவியத்தாடிவள் முற்றுரைாராளி களுக்கு இசையமைத்தர் அரவிந்த் சித்தார் அன்பரில் காதவைக்காதவிான்ற தனி இ ை வெளியிட்டுள்ளார்
இந்தியில் தயாராகும் சூரிய வரம் அமிதாப்பர்ன் கதாநாயகனாக நடிப்பது செய்தி தமிழில்ராதிாதவயான நடித்த ெ பாரில் இந்தியில் ராதிகாரம் சொந்தர்யாவும் நடி வீரர்கள் என்பது புதிய ந்ெதி
சந்தியராஜாவத்து கயான காட்டா பெண் ஒன்றுகள்டன் ஆசிய படங்களைத் தயாரித்து வதம் கேரி பிலின் அடுத்து பிரபு நடித்தும் படமொன்றைத் தயாரிக்க
ff
தமிழில் ராம்கியுடன் ஜோடியா எவ்வான்ே பொள்பாட்டிநாள் படத்தில் நடித்து வரும் சர்க்வி ஆய்ரவுன்டர் ர்ன்னும் தெலுதப் படத்தில் நடிக்கிறார் နှီး။ ஜோடியா கிருஷ்ா நர்க்கிறார்.

Page 11
|:||] [[]]|[[I THPT:
IN AR VIKTIGATIVT ni iliwyllin "WIT" NA ாருமான பிரதாப் படத்தைத் aint SSSSDSDSSSL எஸ். ாப்பன் அடுத்து அருண்குமார் ாராடியாக நடக்கும் AFTERNET ALoirai Nomo
நடிக்கிறார் ஆவா - தயாரிக்கந் திட்டமிட்டுள்ளார் கொண்டு
| III niin III EItäin u. a.
|rows NTGINN ARABITANTIT Pri Viri" | Diroj INĜAS LILIAN
GAGA காதலுக்கு மரியாதை அறிமுகமாார் ரம்யா நன்றிக் கட்
". . . PETITEIT inant in . ாத்திற்குத் தங்ள அா li lill- :
போ ܠ * ॥ ITALJI ா இவர் WAJILTA
பத்தில்
LILLA ("A|اناپولو تكفون فقس
u94" | ER المومنین منتقل نہیں "$. ہیٹی Kiba ' As التكنوا KTM li li FoTMT" "untunit
LT=" MTV" tyd World" t
" التي يتناق والله هو البكالة Vlag శ్లో "الأموالياً اسم الفيلم لديهم "
LE * LLs. W51: قازقستانی A القولهم التقويم المأمونيوستد" التي يقوم الأفلاطو الأول انتقالingات T"** šios bola Wall"الMu
"
'ல் 'நந்தி" 臀
i"ull" trto pri LITT שלטווח * W
ட்டு wa9) است Mந்து s الديمة التعليمه
I in 8. ရှိုးမျိုးမျို႔fiါး اسمه " M க t السينما
touri *J,勳 'ா | ми ти?" இக படத்து 'யூ L轟 is
l نظريم قوله: .Boff افتتالية لكل من الله
A gy"
east-NET
ரஜினியின் அடுத்த படம் பற்றிய செய்திகள் ஊக
மட்டும் பஞ்சமில்லாமல் வெளிவந்து கொண்டிருக் கின்ற
யின் அடுத்த படத்தின் பிை ராதானாம் ரஜினியும் இளையராஜாவும் பத்தில் சந்தித்தபோது முடிவு செய்து ாண்டார்களாம்.
Giss G e Ayiti l-infiltrul பொய்யா என்பது ரஜினி குத்தான் வெளிச்சம் பாவ இரசிகர்கள் அடுத்த படத் நிற்காக காந்துக் கிடக்கிறார்கள் சித்திரைப் புந்தாண்டுக்கு ரசினி
இல்லாததும் ரசிகர்களுக்கு வகுத்தம்
SLLSS LSLSLS LS SLLSLS LS LS LS LS LSLL LLLSi DLS BS BS BS SS
வந்தாய்
BT ಕTಶGUGi...:"
படத்தில் விஜய் ஜோடிகளா ா தேவயான நடிப்பது தெரிந்த செய்தி இருவரும் சகோதரிகளாக கின்றனர் சொப்ளாவாக ரம்யாவும், சாவித்திரியான தேவயாளியும் நடிக்கிறனர். இருவரும் கொகுல
ருஷ்ளளைக் காதலிக்கின்றனர் தாம் இருவரும் ஒருவரையே காதலிக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியாது
இருவரும் ஒருவ ஒருவர் கிண்டல் செய்து பாடுகின்றனர் இரு நினைப்பிலும்ாகுல கிருஷ்ணன் தோன்றிருகிளுப்பை ஏற்படுத்துகி
ாகுல விருஷ்னனாக நடிப்பவர் விஜய்
யே மல்லினியே மாலையிடும் மன்னவன் யார் சொல் ாதரிகள் பாடுவது போன்ற படமாக்கப்பட்டுள்ளது பி ாபாரதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G)JFETALITILITISTAT. na arīt izini նյոն flag OTh நளிா 關 Aliĝi
விக்கிறார் எத்தனையோ நடிகர்களுடன் உதட் நடிகை முன்றெழுத்து நிவா வாரிசுடன் தொடர்பு |alig தடு செரும்விதமாக நர்ந்திருக்கிறாராம் ாள்ள் கேட்டார்ாம் திலக வாரியம் இனியவளஆாலும் சூர் நடிகரின் நாம் மாதி வாய்ப்பா என்று கெட்ாத நாள் | ஆனால் படத்தில் அக்காட் சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்திருக்கிறார். அதற்கு இடம்பெறுமா? என்பது மட்டும் தக்கை "தி ரிட்ன்'ரெண்டிருக்கிறார்ாளர்களுக்குத்தான் வெளிச்சம்அத்தள சிறு
|கிரு முத்தமா ஆடை ஒன்றின் பெயரில் தயாராகியுள்ள " சிம்மநடிாக WIWITI தளத்தில் கதாநாய
UTAWA வெளிாடுகளில் நடந்த நடிகர்களைப்பித்து கொடுத்து டந்த ாாரங்கள் இப்போதுதான் மெள்ளக் TOuyan Luis Oil Tip
AAN HILLIR DIFFIAITHU ாாகிய ரெம் 靛 ா கட்டுமாமல் அவருக்கு வேண்டப்பட்ட ENYAWAP YETHU SINGA ANTONIUM
ாளிகள் ரிவரும் அன்பாக 'திருத்து ஆற்றிய NE ாாம்தால் லாங்ளில் முதை முறைப்பிங்கபாபா
'நோதாவி யிரோக்களுடன் மட்டும்தான் நடிகை LLTYY T TTTTT TTTT ZYYu T LL Z SS Z L L L SSSYY L SSYT TTTTTTTT S T TLLL TTTTTTTTT T TTTTTTT TTTTTTTT TTTTTY TLTLL T TTTTT TT TTTTTTT STTT
"" -- by Turnir mit Guldhuys, AS TATT "TNT" Tாளாரா பார்த்துக்கொள்கிறாரடி கொடுத்த புகான் வாபஸ் பெற வைக்க T YT T S TTTTTS TTTT TTTT TTTTT DD TTTTTT TTTT S TTTTT TTTT TTLL
݂ ݂ ாள்ாட்டும் மாட்டிக் கொள் al தொடர்புகொண்டு பழைய நெரு
LLTT TT T S u TT LL TTTTS T T TuYS TTTTT T TTTu TT YTS TTLL LLL LL ன்ெறார்க்கெட்டும் பார் எல்லாம்போராம் நடிகையோ பிடி கொடுக்காமல்
பாகிறார் தந்தை நய் தத்துவம் விட்டு பொா வைத்துவிட்டாம் -
தேசிய ஆம். கள்ளழகர்
கன்னம்மா பொற்காங் ஆகிய
ாளை அடுத்து சொன் இயக்கும் படத்திற்கு தமிழ் நாட்டில் மதுரையில் Mur fisika Tarriji tal-IMIET SE III புள்ளனர்:ெ சித்திரத்திருவிரா ாத திாதை வசனமும் சேரன்நாள் அதில் MIMITRU பொற்ாம் படத்தின் ரா ஆற்றில் IA டிந்த முரன் இதிலும் கதாநாயகன்'
IMAGE TATA ாதலியா M படத்தை பியக்கியபாரதி அர தவிரடு ன்ன ப்ரா
கிறார் कहा "|" ஹென்றி இவர் பாரதி ரே நாயகி விருந்தால் நன்னம்மா மறுமலர்ச்சி படங்
ாளத் தயாரித்தவர்
ார் தெரியாமல் பொதும்
ரென நினைந்திருக்கலாம் wg Turus LIITT ANTINI MINT ...A பிறந்த நாயகன்தான்
வியாந்தி
"E- - - - - -
அசாருதீன்
Alpi ul
ந்து go"
என்று ulik III
T List a

Page 12
-三、
- RJ தியாகத் திருநாள் இத்திப்பில்லை
முன்னது போல் மும்முரமின்றி பெருநாள் ராப்பொழுதுகளின் அமைதியாய் கிடக்கிறது ** GUIfjö50TipsfélljGUsfor இப்பூமியில் நன்நாளின் மலர்வுகள் சருகாய்க் கிடக்கிறது ** வறுமையாலும் காலமிதில் 6)լյրցրոյը 56)Ո/glյցՆրլի புண்ணாட்களாகி (UTU).
*- ஆத்மாக்களின் Տյո5նունն6)ւյցն ես ուն சமாதான பெருநாளை
Tortug/5 star
துப்பாக்கியாட்சியில் SւգտաաII85նալ Լநமக்கு குதுகல நாட்களும் குமுறத்தானே வைக்கிறது
ன்ேறாக இருந்தவனே! உதைக்க நினைக்கிறான் எனக்கு. யாருமே எதிரியில்லை இறுமாந்திருந்தேன்
இரு கணம்
| aնuւգծ ժո55lալp?
நெஞ்சு வெடிக்கிறதுதாங்க முடியவில்லை கண்ணிலிருந்து
| 5/E/05
தடுக்கத் தோன்றவில்லை!
அதிவு
தடு முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு முயற்சித் தடை மனக் கலக்கம் திங்கள் வெளியிட வாழ்க்கை உறவினர் உதவி செவ்வாய் தொழில் விருத்தி காரியானுகூலம் புதன் மனக்குறை நீங்கும் உயர்ந்த நட்பு வியாழன் பெரியோர் உதவி காரியானுகூலம் வெள்ளி மண மகிழ்ச்சி உயர்ந்த நிலை சனி வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம்
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1
2
பெருநாட்களின்
எம். ஸாலிஹ் அஸிம் புத்தளம்
guitain
கண்ணிமைக்கும் நேரத்துள்
சனி தொழில் கஷ்டம் அந்நியர் பகை
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு விண்குறை கேட்டல் மனக் கலக்கம் திங்கள் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி செவ்வாய்- பிரயாண மிகுதி செலவு அதிகம் புதன் தொழில் சிறப்பு பண வரவு வியாழன் வெளியிடப் பயணம் வெள்ளி. இனசன நன்மை, மன மகிழ்ச்சி சனி முயற்சி பலிதம், உயர்ந்த நிலை
ாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை ஞாயிறு புதிய முயற்சி மன மகிழ்ச்சி திங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி செவ்வாய் தொழில் விருத்தி, மன மகிழ்ச்சி புதன் அந்நியர் உதவி பலவித பேறு வியாழன் இனசன நன்மை காரியானுகூலம் வெள்ளி பிரயாண மிகுதி செலவு அதிகம் சனி தொழில் கஷ்டம் காரியத் தடை
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7
BLI GBJ
G5NTGOMIGO) GUGUINTIGU, புலரும் இவ்வொரு 6)ԱԱԱgg/505ն ஆகிப்போனது
**
வேதனைதான் என்ன செய்வது? சம்பிரதாயத்துக்காய்
அனுஷ்டிப்பு நடக்கிறது **
ஹஜ் அது தியாகத் திருநாள் இதிலாவது நாம் தேடும்
FLOTTg5 TOT GLOSSID கருகட்டல் செய்து அமைதி பூக்களை அள்ளியெறியாதா?
**
பிணக்காற்றை சுவாசிக்கும் நம் நாசிகள் அமைதிச் சந்தனத்தை தாசிக்க வழி கிடைக்காதா? பிறந்த ஹஜ்ஜே ரும் ரக்க ஏட்டை Ալգ55յն ԱՄՈ
**
கருணை கொண்ட நன் நாளே S/g/60/88/n/8001 தீர்த்து வை
நண்பனாகத்தானே இருந்தாய்? இன்று மட்டும்Tնuւգարաiggյք
GTIGST GEFINT&SL) UIflualays திகைக்க வைக்கிறது உனக்கு மட்டும் alg55luir pisora
ஆனாலும்உன் பாதிப்பு எனக்குள் நிறையவே Զն (Սոզիլ Լոն, கடிதமே எழுதாதவள்
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு பயனற்ற செலவு மனக் கலக்கம் திங்கள் தொழில் விருத்தி, மன மகிழ்ச்சி GarciaIti- Galau I LILIGNI). புதன் பெரியோர் பகை, மனக்குறை நீங்கும். வியாழன் தொழில் சிறப்பு பண வரவு வெள்ளி- இனசன நன்மை, மன மகிழ்ச்சி
சென்னை டெஸ்
[@', ) உங்கள் மனநிலை எ "டாஸில் வென்ற HIM.:
அணி சென்னையில் உறுதியாகிவிட்டது. க
வ">வட குழம்பிய மனத்தோடு
போன்ற இடங்களில் ஆ
குத்துக்கல்லில்
வது இன்னிங்ஸில் வி
குந்திக் கொண்டிருக்கிறேன்!
ஆடுவதற்கு ரொம்பவு பதுதான். (ஆஸி. அன
டெய்லரும் இதே கருத் என்பது குறிப்பிட்த் பேட்டிங்கில் நல்ல து
சித்துவும் மோங்கியாவு கள் என்றாலும் அை
FÉgils Saflanu நிலக் கருமுகில்கள் மறைத்து மறைத்துத்தான் வடிகட்டி அனுப்புகின்றன
Ling) and Lau)007 சோளப் பொரிகளோடு gնuմ գՈ6#16061
| o್) ୬/୩ ଟା ଲେu() { கொண்டு விளையாடா முதல் இன்னிங்ஸில் அ விட்டது. பிறகுதான் வ alack செய்து விலை முடிவு செய்தோம். அத எனக்குள் பந்து வீச்சில் ரன்கள் என்னைப் பற்றியும் வார்னேவும் சலிக்க என் தேவைகள் பற்றியும் மாகத் தமது லெக்ஸ்பி எந்தத் தெளிவான கண்ணோட்டமும் இல்லை -ᏓᎠ , 5ᎢᏤᎢ6" எதுக்கு வேலை மினக்கெட்டு "ಶ್ದಿ:
FGFGOG (la D &րց) 6)ւմՈ7Ո7լի 激 UITGEDU
FITGVSIGITAGIT?" என்னைக் கரையொதுக்காமலே 'g grafia ofigis GLIIIIII ரன்கள் குவிந்தன எ
கண்மூடித்தனமாக அடித்துச்
செல்கிறது. டிராவிட்டும் பொறு
இப்போதெல்லாம்
நீலக்குயிலின் வசந்தராகங்கள் என் காதில் விழுவதே இல்லை என்ன சவத்துக்கு?
ஆகியோரின் பந்து வி கணித்துவிட முடியுமா இந்த வெற்றிக்குக் கா
"அதெப்படி இந் சுவத்திலே எறிந்து பந்தாய் செளகான், கும்ளே) திருப்பியடிக்கத் தெரியாதது தலைமையின் கீழ் ம
குறையாகவும் இருக்கலாம் பந்து வீசுகிறது?
"அதான் எங்கள் ெ (சிரிக்கிறார்) அவர்கள் மைனஸ் பாயிண்டுக நன்றாகத் தெரியும் தேவைகள் பற்றியும் அறிவார்கள் என்பதா பந்து வீசுகிறார்கள். ந யாரை எப்போது ப வேண்டும் என்பதை தீர்மானித்துச் செயல் களின் பந்து வீச்சி விழுகின்றன. இப்படி முழுமையாகப் புரிந்து தால்தான் எங்கள் வெ
"தேர்வுக் கமிட்டி மாதிரியான அணியை
பகிரத தவத்துக்கான լյց) (3լpր இந்திர அலைவுகளில் மனமோ
卵.0ma
|sսկ00 எதுக்கு?
சும்மா விடுங்களேன்
LILI96) கிருந்துவிட்டுப்போகிறேன்
LDLIIT, LDSITSIGAGI.
ரன் இப்படிச் Tլյլ)
: ബ oż್ நேற்று வரையில் ೫೮೩೫ ಹೆಣ್ಣಿ ರಾಶಿ!
மெளனிகா எந்தக் கேப்டனு: -ജജ:്  ைபப்படியான அணியை
எனக்குப் புரியாமல் நீரில் மிதக்கும் கருவிழியில் என்பதை
பெயரில் (áp06})|]] 5/0/ItծմՄտ00 267 நீ இல்லை எ 魔一 கரைந்திருந்தது 一つ* கையெழுத்துக்கள் தெரிந்து கெ அதிசயந்தான் இப்போதெல்லாம்- முற்றுப்புள்ளி தோறும்
தபாற்காரனின் 27 5070707 (757-1975 ung கனவு காணும சலங்கை ஒலியெல்லாம் ஈரலித்த காகிதத்தை s)/fa/Göl GOMO ೭೫ ಹÂ ಹಿಗ್ರಹಣಾಡಿಎ என் சங்கீதத்தை இடித்துப் என் மனசின் வெப்பம் GTIGST GEGOORTGEGOf) a என் கவிதைகள் விழித்துக்கிடந்தன போடுகிறது உலர்த்திப் போடும் syö5 ja Jä
stör.
சு நேரம் (BIDL I
அச்சுவினி, பரணி, கர்த்திகை முதற்கால்
முய 10 மணி ஞாயிறு பிரயாண மிகுதி, தேகசுகம் பாதிப்பு பகல் 12 மணி 19 பிய 2 மணி திங்கள் தொழில் விருத்தி அந்நியர் உதவி பிய 2 மணிதிக் Illuggol. பிப 1 மணி செவ்வாய் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி LAG) 12
முய 10 மணி புதன் வீண் முயற்சி பலவித கஷ்டம் Leo II Hå பிய 2 மணி வியாழன் பெரியோர் உதவி தொழில் விருத்தி பிய LIMLJI. 1 LDGSON IGNacia Gif- JILGÁT A GOLD, LDGOTL) LILIIN). LI JGJ 12 ெ பகல் 12 மணி சனி- வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிய 2 F.
BLI GBJ
LIJE) I LÎL1, 2 LL),
JSG) Lloc) | LJUSGÅ) L).L. 2
காரியானுகூலம்
BLI GJIli
LI JGJ 12 L.L. 1 LJUKG) 12 LJ.L. 2 Las II UpLI, 10 L.L.
Lic
UpLI, 10 2
LAGJ 12
L. 2 2.
L6)
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
விருட்சிக விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
G
மணிஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி LDL, 2. LDAMI 9 மணி திங்கள் உறவினர் உதவி கெளரவம் பகல் 12 மணி தி மணிசெவ்வாய் தொழில் சிறப்பு பலவித பேறு LN.L. 1 IDGNSF) | G) மணி புதன் உயர்ந்த நிலை, மனக் கிலேசம் பகல் 1 மணி பு மணிவியாழன் வீண் துயர் வெளியிடப் பயணம் முய 10 மணி வி மணிவெள்ளி-புதிய முயற்சி பெரியோர் உதவி பகல் 12 மணி ெ மணிசனி தொழில் கஷ்டம், பணச் செலவு Lg6) II DIGNON F
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட் வெற்றி குறித்து
ra Jevri?"
வுடனேயே நமது வெற்றி பெறுவது ாரணம், சென்னை ஆட்டத்தின் நான்கா
ளையாடும் அணி,
ம் கஷ்டப்படும் என் GULLGI LDI தை வெளியிட்டார் தக்கது) மேலும்
வக்கம் கொடுத்து,
ம் விளையாடினார்
த நான், சச்சின்,
ம் பயன்படுத்திக் ததால் ஆஸி அணி திக ரன்கள் எடுத்து
III GTGG) Counter
ாயாடுவது என்று ன்படி வார்னேவின் ளைக் குவித்தோம். வில்லை. பயங்கர 18760GTÜ GLILLİTİr. அணியின் அதிரடி வெற்றியைத் தக்க LGLITLo." க்கு இன்னார் தான்
யாவது குறிப்பிட்டுச்
ட்டம் காரணமாக
ன்றால், சித்துவும்
ப்பாக ஆடியதை இருக்க முடியும்? GT9, ITGOT, 5 Tg5 iச்சைத்தான் புறக் அனைவரும்தான் ரணம்
த மூவர் ராஜு.
ALLGafl D fja:GI ட்டும் சிறப்பாகப்
வற்றியின் இரகசியம் பின் பிளஸ் மற்றும் ள் பற்றி எனக்கு அதேபோல் எனது அவர்கள் நன்றாக ல் எனக்கு ஏற்ப ானும் அவர்களில் ந்து வீசச் செய்ய மிக நுணுக்கமாகத் படுவதால் அவர் விக்கெட்டுக்கள் ஒருவருக்கொருவர்
கொண்டு ஆடுவ ற்றி தொடர்கிறது. நீங்கள் விரும்புகிற பயே உங்களுக்குத் களுக்கு இப்படித் ல்லையே? க்கும் அவர் விருப் கொடுக்கிற பட்சத் தெரியும்
ன்றானபோதுதான் τα πΟι άτι
திலேதான் வெற்றி கிடைக்கும் இல்லா விட்டால் அணி தோற்கவே செய்யும். பேச்சில் லேசான கோபம் தெரிகிறது) அது சரி, நான் கேட்டபடி எந்த அணியை எப்போது கொடுத்தார்கள் என்று உங்க ளால் சொல்ல முடியுமா?"
"முன்பு ராஜு ஓரங்கட்டப்பட்டிருந் தார். சச்சின் தலைமையில் அவர் ஆடவே யில்லை. இப்போது நீங்கள் கேப்டன், தேர்வுக் கமிட்டி உறுப்பினர் சிவலால் யாதவும் நீங்களும் ஐதராபாத் அணியைச் சேர்ந்தவர்கள். எனவே, ஐதராபாத் அணியி லிருந்து ராஜு, லட்சுமண் ஆகியோர் இப்போது சேர்க்கப்பட்டுள்ளனர். நான் கேட்டபடி எனது அணி தரப்படவில்லை" என்று முன்பு சச்சின் கூறியது அனைவரும் அறிந்த விஷயம்தானே!"
"ஏன், சென்னையில் ராஜு நன்றாகப் பந்து வீசவில்லையா என்ன? கோபமாகத்
தொடர்கிறார்) இரண்டு இன்னிங்ஸிலும்
ஆறு விக்கெட்டுக்கள் எடுத்தார். விசாகப் பட்டினத்தில் ஆஸி அணிக்கு எதிராக லட்சுமண் சதம் அடிக்கவில்லையா? அவர்
தெரியுமா உனக்கு? கள் இருவருமே அவர்களின் சொந்தத்
வழியும் Ges CGU UITG|737
சுஹா, கள்-எலிய
கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
யிறு மன மகிழ்ச்சி இனசன நன்மை பகல் 1 மணி ஞாயிறு மன மகிழ்ச்சி, பிரயாண சுகம் LJUKGS) DI LDCOMs) கள் துயர் நீங்கும் உயர்ந்த நிலை பிய 1 மணி திங்கள்- புதிய முயற்சி அந்நியர் உதவி LJEG IZ IDOM வ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் 1 மணி செவ்வாய் வெளியிடப் பயணம் காரியானுகூலம் பகல் 1 மணி ன்- அந்நியர் உதவி கெளரவப் பேறு பிப 4 மணி புதன் தொழில் விருத்தி, இனசன நன்மை பிய 2 மணி ாழன்- புதிய முயற்சி மன மகிழ்ச்சி பகல் 12 மணி வியாழன் உறவினர் உதவி மனக்குறை நீங்கும் பகல் 12 மணி |ள்ளி. இனசனப் பகை மனக் கலக்கம் பகல் 1 மணி வெள்ளி தொழில் கஷ்டம் இனசனப் பகை LJUSGÅ) DI LDGOSKIM - பெரியோர் உதவி பண வரவு பிய 2 மணி சனி உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி LIGJ 12 InGaN
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
திறமையால்தான் அணியில் சேர்க்கப்பட் டார்களே தவிர, என்னுடைய அல்லது சிவலால் யாதவுடைய சிபாரிசால் அல்ல.
bL999OTT (SULL2
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்
மேலும் ராஜு, கும்ளே, செளகான் காம்பினேஷன் என்பது சக்சஸ்ஃபுல் காம்பி னேஷன் இத்தனை காலம் இவர்களைச் சரியாக உப யோகப்படுத்தாதது என் தவறு அல்ல. நான் முன்பே சொன்ன மாதிரி கேப்டன் * விருப்பப்படி ஓர் அணி இ அமைந்தால்தான் அந்த அணி யால் வெற்றி பெற முடியும். சச்சின் தலைமையில் தோற் றதற்கு இதுவே காரணம்
"சரி. உங்களையும் உங் கள் அணியையும் உள்நாட்டு புலிகள் என்று சொல்வது o. . i'r eglwyf "ஓர் அ O OT
லேயே ஜெயிக்கவில்லை யென்றால் எப்படி? இங்கே தோற்று, வெளிநாடுகளில் மட்டும் ஜெயித்தால் போதுமா? சமீபத்தில் டாக்காவில் பெற்ற வெற்றி, கனடாவில் பெற்ற வெற்றி யெல்லாம் வெளிநாடுகளில் * பெற்றவைதானே இடம் எதுவானாலும் வெற்றி
அடைகிறோமா என்பது
*65IILILILILITubeð இருந்தால் ஒரு K. GEGNTIGAS.*
"கேளுங்கள் "கேப்டன் பதவி வந்தாலே நீங்கள் டென்ஷன் பார்ட்டியாகி
விடுகிறீர்களே, அது ஏன்?
"இப்போது நான் டென்ஷனாகவா இருக்கிறேன்? சரி, எப்போது நான் டென்ஷனானேன். நீங்கள்தான் சொல் லுங்களேன்?
"இரண்டாண்டுகளுக்கு முன்பு பெங்களூரில் ஒரு புகைப்படக்காரரை அடித்தது. பீகாரில் ஒட்டு மொத்தமாகத் திட்டி பிறகு மன்னிப்புக் கேட்டது."
"FITñi, 51T6ör LuLu Guflö, Lassign Gör, ஒப்புக்கொள்கிறேன். அதற்காக கிரிக் கெட் கிரவுண்டுக்கு வெளியே நானும் என் மனைவியும் (அந்தச் சமயத்தில் சங்கீதா பிஜ்லானி காதலிதான் மனைவி அல்ல) சேர்ந்து போவதைத் துரத்தித் துரத்திப் படமெடுத்தால் எப்படி? நான் எச்சரிக்கை செய்தும் கேட்கவில்லையே! எனக்குத் தெரியாமல் எனது தொப்பியை எடுத்துச் சென்றால் நான் சும்மா இருந்து விட முடியுமா? அது அதிர்ஷ்டமான தொப்பி நான் அதை முதன் முதலில் போட்டுக்கொண்டு ந்தியாவுக்காக ஆடியபோது மூன்று சதம் அடித்த அதிர்ஷ்ட தொப்பி அதை எடுத்தால் கோபம் வராதா? நானும் கோபதாபங் களுக்கு உட்பட்ட மனிதன் தானே!"
JINDIT திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) ாயிறு துயர் நீங்கும் அந்நியர் உதவி L JILJI. கள் முயற்சி பவிதம் காரியானுகூலம் Ljudi வ்வாய் பிரயாண மிகுதி தொழில் கஷ்டம் LJUNG) ன் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி LO). LI பாழன் தொழில் சிறப்பு அந்நியர் உதவி LNL. பள்ளி வெளியிட வாழ்க்கை மரக்குறை நீங்கும் பகல் - தொழில் விருத்தி முயற்சி பலிதம் LAGJ
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
3 DIGNON II DIGNON
| LDM 2 IDM) 1 DIGNON 11 LDGODIN 12 DIGNON
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்
ஞாயிறு முயற்சி பலிதம், பணக் கஷ்டம் திங்கள் தொழில் உயர்ச்சி, பலவித பேறு of செவ்வாய்- பெரியோர் உதவி கெளரவப் பேறு L.L.I. I Dans புதன் இனசன நன்மை காரியானுகூலம் LЈga) 12 проду வியாழன் பெரியோர் பகை மனக் கலக்கம் LJJ.Gi) 11 LDGSsifi வெள்ளி தொழில் சிறப்பு புதிய முயற்சி LL, 2 LDG
சனி மனக் கலக்கம் வெளியிட வாழ்க்கை 9, 12
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்-2
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு முயற்சி பலிதம் வெளியிடப் பயணம் பிய 1 மணி திங்கள் தொழில் விருத்தி, பண வரவு Lj. II. 2. шај செவ்வாய் மனக்குறை நீங்கும் அந்நியர் உதவி பகல் 1 மணி புதன் வெளியிடப் பயணம் தொழில் கஷ்டம் பிய 2 மணி வியாழன் விண்துயர் மறைமுக எதிப்பு Dilu poi வெள்ளி தொழில் சிறப்பு பணக் கஷ்டம் LJJJGJ 12 LONGMON சனி பெரியோர் சகாயம் மனக்குறை நீங்கும் பிய 2 மணி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்
உத்தரத்துப் பின்முக்கால் அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு முயற்சித் தடை மனக் கலக்கம் திங்கள் தொழில் மந்தம் பணக் கஷ்டம் LJUNG) I செவ்வாய்-பிரயாண மிகுதி உயர்ந்த நிலை LJU. புதன் செய்தொழில் நன்மை, பண வரவு LDL. வியாழன் உயர்ந்த நிலை முயற்சி மேன்மை பகல் வெள்ளி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி Ls). I சனி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி L.L. 2.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-6
Jij, g, g, சுப நேரம்
LDGOS)
L).L. 2 Dogs
江(2-18,1998

Page 13
கடிதம் அல்லது தொலைபேசி மூலம் தெரி வித்தால், "உங்கள் வருகை மிகவும் சந்தோசம் என்றும் எதிர்பார்த்துக்கொண்டிருப்போம்"
விருந்தாளிகள் வருவதை முன்னரே
வேண்டும்.
விருந்தினர்
நம் வீட்டுக்
கூறி அவர்கள்
9 Laffin
கொண்டு வந்து கொடுக்க வேண்டும்.
வந்திருக்கும் விருந்தினரின் நலனையும் சுற்றத்தார் நலனையும் விசாரித்து விட்டு சிறிது நேரம் அவர்களுடன் அமர்ந்து பேச
விருந்தினருக்கு உணவு பரிமாறும்போது அவர்கள் போதும்போதும் என்று சொல்லும் வரை அன்பாகப் பரிமாறவேண்டும்.
முன்பு எக்காரணத்தைக் கொண்டும் நமக்கு எத்தனை பிரச்சனை இருந்தாலும் அதை முகத்தில் காட்டக்கூடாது.
கஷ்டங்களை விருந்தினரிடம் மனதையும் கஷ்டப்படுத்தக்
கூடாது. நம் வருகை அவர்களுக்கு சங்கடம் என்று வருந்த நேரிடும்.
199lün gain வளைகுடாப் போர்மு டது. பிரிட்டிஷ் துரு புக்களும் போருக்கு சென்றன.
டயானாவின் நன பரான ஜேம்ஸ் ஹெவி றும் போருக்கு செல் வேண்டி இருந்தது ஹெவிற்றை பிரிய போவதை நினைத் Luitgătit 4.61603) ILI
LITT
LUIIIGMIIøsl_lo | slífill விடை பெறவிரும் னார் ஹெவிற். இ வரும் ஜேம்ஸ் ஹெவி
Đ_fil36I Đe'Iffø). Đ_676IT LÎTL16ULDIT601 வீட்டில் சந்தித்தனர். இடங்களுக்கு அவர்களை அழைத்துச் அப்போது டயான
சென்று அவற்றின் பெருமைகளைச் சொல்ல - ஆம் ஹெவிற்றும் ம வேண்டும். டுமே தனியாக இரு
前, G მეჩ|| என்றும் நிச்சயம் தெரிவிக்க வேண்டும். விருந்தினர்கள் உங்கள் வீட்டிலேயே
விருந்தினர் வரும் நேரத்தில் நிச்சயம் இரவு தங்கினால் தலையணை உறை சென்றிருந்தனர் அவர்களை வரவேற்க வீட்டில் இருக்க மெத்தை உறைகளை மாற்றிக் கொடுக்க
டயானாவை கட்டி யனைத்து முத்தமை பொழிந்தார் ஹெவிற் வழமையைவிட அதி மாகவே அன்று உரிை யும், அதிக சுதந்திரமு. எடுத்துக் கொண்டா ஹெவிற்.
ஹெவிற்றை பிரி திருக்கும் நாட்களை நினைத்து கவலை I புற்றிருந்த டயான வும், வழக்கத்தைவிட சற்றுத் தாராளமாகவே | ஹெவிற்றை அனுமதி:
5İTİL,
அதனைச் சாதக் மாக எடுத்துக்கொண்ட ஹெவிற். "நாம் ஒரு வரை ஒருவர் முழுதாக அறிந்தால் என்ன? ல் முருங்கைப்பட்டைச் சாற்றைக் கொண்டு என்று தாபத்துடன் ெ
பெருங்காயத்தை அரைத்து வாயுப் பிடிப்பு உள்ள பகுதிகளில் தடவினால் வாய்வு குணமாகும். ல் வல்லாரையை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நினைவாற்றல் பெருகும்.
வேண்டும். இரவில் குடிப்பதற்கென தண்ணீர் எடுத்து வைக்க வேண்டும்.
இவ்வாறு நடந்து கொள்வதால் விருந் தினரிடையே நல்ல மதிப்பைப் பெறுவீர்கள். அவர்களும் மறுமுறை ஆர்வத்துடன் உங் களைத் தேடி வருவார்கள் SLSS SS SS SS SS S SS SS SS SS SS
வேண்டும். வெளியிடத்திற்குச் செல்வதாக இருந்தால் தவிர்த்து விடவேண்டும்.
விருந்தினரைச் சிரித்த முகத்துடன் வர வேற்று இருக்கையில் உட்காரச் சொல்ல வேண்டும்.
விருந்தினருக்கு முதலில் தண்ணீர்
* உணவில் உருளைக் கிழங்கினை அடிக் கடி சேர்த்தால் உடல் சதைப்பிடிப்பு அதிகமாகும். * தூதுவளை இலைகளை அடிக்கடி சாப்
பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும். * கருணைக் கிழங்கை அடிக்கடி உண்ப
தால் மூலவியாதி குணமாகும். * வாரம் ஓரிருமுறை வாழைத்தண்டை சமைத்து உண்டால் வயிற்றில் உள்ள அழுக்குகள் அகலும், கீ வேப்பம் பூ இரசம், துவையல் செய்து உண்டால் பித்தம் தணியும், உடல் வெப்பம் அகலும், * உணவில் அடிக்கடி பாகற்காய் சேர்த்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.
ار
அவர் எங்கே டயானா அறியாததல்
LLLLLL LTTT LLLL LL LLLLLLTTTTT L L L L L T S ku u ueq
டயானா கண்ணி முத்தமிட்டு பிரிந்தார். வயிற்று வலி தீர.
கொள்ளை வறுத்து
விப் போகும் அருமைய நினைத்து சலிப்புற்ற
ஊறவைத்து பிறகு அந்த
நீரைவடிகட்டி அதில்
கொஞ்சம் பெருங்காயம்
கண்சோர்வு போக.
பன்னீரில் பஞ்சை நனைத்துக் கண்களை முடிக் கொண்டு கண் இமைகளின்
மீது அழுத்தி வந்தால் சோர் வளைகுடாப் போ
வடைந்த கண்கள் புத் கலந்து குடித்து வந் டு : இ துணர்ச்சி பெறும். தால் மாதவிலக்கின்போது பித்த வெடிப்பு நீங்க. உண்டாகும் வலி குண போர்முனைக்குக
கடுக்காயை எடுத்து IDITEJID, | lးများ..... காதல்ரசம் ( சொரசொரப்பான தரையில் umTuulo" Soup"***" | LINñolaj sträva,
தேய்த்து ஆமணக்கு எண் ணெய் கொஞ்சம், மஞ்சள் கொஞ்சம் கலந்து
கால்களில் தடவி வந்தால்
ரவில் படுக்கச் செல்லுமுன்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
பச்சைப் பயிறை ஊற வைத்து முளை வந்ததும் காலை எழும்பியதும் வெறும் வயிற்றில் சாப் பிட்டு வந்தால் வாய்ப்புண்
தன்னிடம் இல்லை என் டயானா வேதனையை டயானா தனக்கு களை ஹெவிற் பத்தி G) g|T6öglLIII.
டயானாவின் ஒ6 எதிர்காலத்தில் பொன் என்று அப்போதே ெ திருந்தது.
காதலை வியாப
。 | oDಿರಿ ஒரு காதல்
- ஹெவிற்றின் சுயரூ இஇஇ% தான் டயானாவுக்குத்
* R தன் காதலை ujశాతే కొల్లు, H;ားကြွားကြီး TIT 676)JUéF1 L மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் "...C.
உணர்வுகளை ஒளிவும
டித் தீர்த்தார்.
ன்ன் அன்பரே!
சந்தித்தபோது நீங்கள்
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஈரம் இன்னமும் இன ஒட்டி அனுப்பினால் போதுமானது. உங்கள் கைகள் (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) கைகளுக்குத்தான் என்
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் EEEE "_ Glöggjö GIMTIJih Life GAITIJib guró LIL-GðF BEFERUNGU Gigi Gium gif uit: GoluluñT:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . BaliñāTGT 盛 முகவரி. தெரிவு செய்யப் USe
ပွါးခါး SS படுகிறவர்கள் Irfan Glumin Graafis 95T26):- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - I-15 FITMLTi GriyhdiBoT cos Guntun:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் Shir BHOGöAGGIUNTUJub LINITIH di 2-animin-Systemn-bleucifistum-6 gastma சுரிக்க உதவும். ELITETAPI ஒட Essin Gununguhrfeitherful கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 18-04-1998 |அறிவிக்கப்பகம் தபா அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு Gluipuisi SIIhULoi
江2二18,1998
GULD
OOI GUD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

76OTOGNII.
GO
வருகிறார் என்பது ல. ஆனால் டயானா மதிக்கவில்லை.
ருடன் ஹெவிற்றை
ஹெவிற் மட்டும் நழு
ான சந்தர்ப்பங்களை டி சென்றார்.
முனைக்கு ஹெவிற் ந்தே டயானாவுக்கு 606). டிதங்கள் எழுதினார். சாட்டும் கடிதங்கள். கொள்ளும் சக்தி று சில கடிதங்களில் கொட்டியிருந்தார். எழுதிய கடிதங் ப்படுத்தி வைத்துக்
வொரு கடிதமும் முட்டையிடும் வாத்து ஹவிற்றுக்கு தெரிந்
ரமாக்க நினைத்த துரோகி, பம் காலம் தாழ்த்தித் தெரிந்தது. னிதமாக எண்ணிப் ஹெவிற்றை நினைத் TUITGOTTT. தங்களில் தன் மன றைவு இன்றி கொட்
நாம் இறுதியாகச் தந்த முத்தத்தின் க்கிறது. அப்பப்பா அந்தக் ஒரு பலம் பரவிய
unujaŝgej LIGářBaranau? | TEFöldhöj 3Ngiloj Lubl
போது எ பட்ட உணர்ச்சிகளை arմ L/ւց հhumւ) பேன். ஹெவிற்.எப் போது திரும்புகிறீர் | gնիp"
இவ்வாறுதான் ஒவ்வொரு கடிதத் திலும் காதலும், காம மும் கைகோர்த்து வாக்கியங்களாக அணி வகுத்தன.
grets திட்டம்
LI JILL GOTT.
விடப்பட்டது.
சனையில் பிரிட்டிஷ் மக்களில் பலர் டயானா சார்பாகவே பேசினர்.
கமீலாவுடன் உறவு வைத்திருக் ாகும் சாள்ஸ், அதன் மூலம் இளவரசிக்குத் துரோகம் செய்து hՈլ լրի:
கழற்றிவிடவேண்டும் டயானாவை சந்தோச மாக வைத்திருக்க வேண்டும் என்றே
"பிரிட்டி
LUITGNITo76öT
களும் விரும்ப ഖിബ്ലെ,
டயானாவுக்கு எவ்வாறு கெட்ட
(FILLY GOT.
சம்மதிக்கமாட்டேன்" G) FITGÄJaalas) LLATÍ LULJINTGOTIT.
அந்தப் பதிலைத்தான் சாள்ஸ்சின் நண் பர்களும் எதிர்பார்த்தனர்.டயானாவின் முடி வால் கவலையுற்றவர்கள்போல வெளியே காட்டிக்கொண்டாலும் உள்ளூர சந்தோசப்
என்று அடித்துச்
முன்னரே திட்டமிட்டபடி கதை கட்டி
"இளவரசர் சாள்ஸ் தன் மனைவி இளவரசி டயானாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட விரும்பினார். ஆனால் டயானா அதனை விரும்பவில்லை. உதாசீனம் செய்து விட்டார்" என்று கதை பரப்பப்பட்டது.
எதிர்பாராத திருப்பம்
டயானாவின் புகழையும், டயானாவிற்கு இருந்த அனுதாபத்தையும் குலைக்க திட்ட மிட்டு சாள்ஸ் வட்டாரம் செய்த பிரசாரம் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது.
ஷ் துருப்புக்கள் வளைகுடாப் போர்முனையில் தினமும் இறந்துகொண்டி ருக்கையில் இளவரசி எப்படி பிறந்த நாள் கொண்டாட முடியும் இளவரசி செய்த முடிவுதான் சரியானது" என்று சில பத்திரி கைகள் எழுதின.
அக்கருத்து மக்களால் ஏற்கப்பட்டதுடன்
பொறுப்புணர்ச்சி, நாட்டுப்
பற்று என்றெல்லாம் பாராட்டவும் பட்டது.
இதனையடுத்து நடைபெற்ற கருத்துக் கணிப்பு ஒன்றும் பிரிட்டிஷ் அரச குடும் பத்தாரினதும், இளவரசர் சாள்ஸினதும்
பெரும்பாலான பிரிட் முகத்தில் கரிபூசுவது போல அமைந்திருந்தது டிஷ் மக்கள் அபிப் பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் மக்களிடம் LigTTLILLILL60Tň. அதிக செல்வாக்குள்ளவர் யார்? என்பதுதான்
டயானாவுக்கு கருத்துக் கணிப்பு அனுதாபம் ஏற்படு கருத்துக்கணிப்பின் ஏகோபித்த முடிவு வதை சாள்ஸ்சும், டயானா அவரது கூட்டாளி டெய்லி மெயில் பத்திரிகை மட்டும்
டயானா-சாள்ஸ்சின் விருப்பத்தை உதாசீனம்
செய்ததை பெரிதுபடுத்தியிருந்தது.
எனினும்,
பத்திரிகைகள் இளவரசர் சாள்ஸ்மீதே குற்றம்
பொதுவாக பிரிட்டிஷ்
3u கடிதங்கள்
பெயர் ஏற்படுத்தலாம் என்று அவர்கள் திட்டமிட்டனர்.
வளைகுடா யுத்தம் மும்முரமாக நடந்து
கொண்டிருந்தது.
டயானாவுக்கும் ஹெவிற்றுக்கும் இடையே உள்ள நெருக்கம் சாள்ஸ் அறிந்ததே.
ஹெவிற் போர்முனைக்குச் சென்ற பின்னர் டயானா முட் அவுட் ஆகியிருப்பதையும் சாள்ஸ் அவதானித்திருந்தார்.
அந்தச் சமயத்தில்தான் டயானா வின் 30வது பிறந்தநாள் வந்தது.
தன் காதலரைப் பிரிந்து வாட்ட முற்றுள்ள டயானா, பிறந்தநாள் கொண்டாட விரும்பப் போவதில்லை என்பது சாள்ஸ்சுக்குத் தெரியும்
அதுதான் டயானாவை இக் கட்டில் மாட்டிவைக்க தகுந்த சந்தர்ப் பம் என்று கருதினார் இளவரசர்
இளவரசி டயானா வின் 30வது பிறந்தநாள் கோலாகலாக"கொன் டாடப்படும் என்று சாள்ஸ்
வும் கலந்து அமைத்தார்.
j Bergman Lifer Glugij SITEFél
ருமதி கே. கோமதி, / வெலிங்டன் த.வி.
அட்டன்.
வட்டாரம் அறிவித்தது.
டயானாவிடம் அத னைத் தெரிவித்தபோது, ಇಂಗ್ಡಿ! Φ ή θύ (ή θ,
(8լյրվյoչիլ լրի,
pgdai Luisumigib Glia Ginadu
ஒருவரம் பொறுமையாக இருக்கக்|கொன் டிருக்கின்றன.
| Irfan Gluggningaiduringur sing pGDuh
риралih simfnimljubih slutionalnom jILL, Glitizi II. Lifesongnú Glunalmi).
"முடியாது, வளை 19Լոն போரில் பிரிட்டிஷ் துருப்புக்கள் போரிட்டுக்
ഖിബ). இந்த நேரத்தில் எனக்கு "
நாள் கொண்டாட் டமா?நன்றாக இருக்கிறது. உங்கள் யோசனை நான் ஒரு போதும் இதற்கு
டயானாவின் புகழைக் கெடுக்க தாம் போட்ட திட்டம், மேலும் ஒருபடி வளர்த்துவிட்டதே' என்று 1956 I GCOGULULJL LITT
டயானாவின் புகழை
6іпоштағй ағат6іт6і). மகாராணியும் இளவரசர் சாள்ஸ்சை அழைத்து டயா னாவுடன் அனுசரித்துப்போக முயற்சிக்குமாறு கூறினார்.
டயானாவின் பக்கம் நியா யம் இருப்பதாக பிரிட்டிஷ் மக்கள் கருதுவதாலும், இள வரசர் சாள்ஸ்சை பத்
திரிகைக்கும் மக்களின் அபிப்
பிராயங்களும் குற்றவாளிக்
கூண்டில் ஏற்றுவதாலும் டயானாவை விவாகரத்து
செய்வதும் புத்திசாலித்தன LDI
இருக்காது என்பது மகாராணியின் எண்ணம்
அதனால் மறுபடி வெளியுலகை ஏமாற்றும் வித மான நல்ல கணவன் வேவும் போட ஆரம்பித்தார் சாள்ஸ்
தான் மட்டுமே தனி யாக கலந்துகொள்ளத் தீர்மா னித்த நிகழ்ச்சிகளை டயானா கொள்ளத்தக்கதாக மாற்றி
டயானாவும் வேண்டா வெறுப்பாக சாள்ஸ்சுடன் கலந்து கொண்டார்.
இளவரசர் சாள்ஸ்சுடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்தால், டயானாதான் குற்றவாளி என்று நிரூபிப்பதுதான் அரச குடும்பத்தின் திட்டம் என்று டயானாவின் சிநேகிதிகள் எச்சரித்திருந்தனர்.
டயானாவும் மகிழ்ச்சியுடன்
கலந்து கொள்பவர் போல நிகழ்ச்சிகளில்
சாள்ஸ்சுடன் கலந்து கொண்டார்.
இத்தகைய போலித்தனமான ஒட்டு
தலைக்கூட கமீலாவால் பொறுக்க முடிய
கமீலா செய்த சதிகளும், டயானா மகா ராணிபற்றி அறிந்த அதிர்ச்சிகரமான இரகசியம் ஒன்றும் அடுத்த வாரம்
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
இரு காட்டில் ஓநாய் ஒன்று வசித்து வந்தது. அது நன் றாகக் கொழுத்திருந்தது.
ஒருநாள் அந்த ஓநாய் பசி யோடு உணவு தேடி அலைந்தது. அது நன்றாகக் கொழுத்திருந்ததால் அதனால் விரைவாக ஓடமுடியவில்லை. முயல், மான்களைத் தனது பெரிய உடலால் துரத்திப்பிடிக்க முடியாமல் இருந்தது. மாலையாகியும் அதற்கு எந்த ரையும் மாட்டவில்லை. "பக்கத்தில் க்கும் கிராமத்திற்குச் சென்றால், அங்கே கோழி அல்லது ஆட்டுக்குட்டி களைப் பிடித்துத் தின்னலாம் என்று எண்ணி கிராமத்தை நோக்கிப் புறப் பட்டது.
கிராமத்திற்குள் வந்து சேர்ந்த ஒநாய், அடிமேல் அடி வைத்து ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் தனது பார்வையைச் செலுத்தியது.
அப்போது ஒரு வீட்டிற்குள் இருந்து ஒரு சிறு பையன் அழுது கொண்டி ருந்தான். அந்தப் பையனின் பாட்டி அவனை எப்படியெல்லாமோசமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். அவன் அழு கையை நிறுத்தாமல் தொடர்ந்து அழுது கொண்டிருந்தான்.
உடனே பாட்டி, பையனின் அழு கையை நிறுத்துவதற்காக பொய்யாக
"நீ அழுகையை நிறுத்தாவிட்டால் நான் உன்னை ஓநாயிடம் தூக்கிப்போட்டு விடுவேன்' என்று சொல்லிக்கொண்டி
முரசு சிறுகதை
ருந்தார்.
இதை வெளியே இருந்து கேட்ட ஒநாய், மேற்கொண்டு அவ்விடத்தை விட்டு நகராமல் வெளியே காத்திருந்தது.
'கிழவி பையனை வெளியே தூக்கிப் போடும்போது, அப்படியே எடுத்துச் சென்று விடலாம் என்று அது வெளியே எதிர்பார்த் துக் கொண்டிருந்தது.
வெகுநேரமாகி விட்டது. ஓநாய் காத்துக் கொண்டிருந்தது. திடீரென்று அந்த வீட்டிற் குள்ளிருந்து பாட்டியின் குரல் மறுபடி கேட்டது.
"என் கண்ணே அழாதே. உன்னை
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 238
பாராட்டுக்குரியவர்கள்:
ஆன்தர்ஷினி பிரான்சிஸ், இந்து மகளிர் கல்லூரி, வெள்ளவத்தை
த. தவக்குமார், மகா வித்தியாலயம், மண்டூர்,
Go6u. fluum", அது/முஸ்லிம் மகா வித்தியாலயம், நேகம.
எம்.எஸ்.பாத்திமா ஸஹானி, பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம், புத்தளம்.
செல்வி சுபதர்ஷனி, பரிசாந்த கிளேயர் மகளிர் மகா வித், கொழு-06
செல்வன் எஸ். சுதாகர், நஸ்ரியா முஸ்லிம் மத்திய கல்லூரி, சிலாபம்.
ரி. ஷைலஜா, பெண்கள் கல்லூரி, இறம்பைக்குளம், வவுனியா,
சி. சரவணன், இந்து மத்திய கல்லூரி, இராகலை,
ச. சர்வவிக்னோபன், உவெஸ்லி கல்லூரி, கொழும்பு-09
கு, பகீரதன், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா,
ஒநாயிடம் emerg
ஒநாய்
இந்தப் பக்கம்
அடித்தே கொன்று (GG) FITGÖTGOTIIII.
இதை வெளியே இ
இவ்வளவு நேரமும் நம்பிஏமாந்து விட்டேனே அப்போது எங்கோ சத்தம் கேட்டது. நாய்கள் கடித்துக் குதறி விடு பசியுடன் கிராமத்தை வி
பிறரை நம்பி எ
காத்திருக்கக்கூடாது. шта) 67605 uyuh Glup விட்டால் ஓநாயைப் பே G
வண்டித்தான் வரும்
1722ம் ஆண்டு கிறி
திருநாளான ஈஸ்டர் திரு என்னும் டச்சுக்காரர் கன்
G)LILIT FGYULT கண்டுபிடித்ததால் அத்
தீவு
என்ற பெயரைச் சூட்டி
அந்தத் தீவின் கரை
பெரியதுமாகப் பல கற்சி
LGOT,
956i
ண்ட காதுகளை ருந்தன. அச்சிலை
வெவ்வேறு திசைகளில்
எடையுள்ளதாக
ருந்தன.
ஒவ்வொரு சிலையு இருந்த
1 இலையில்லா மரம்
易。
சங்கீதம் பாடுபவனு இரத்தம் அது என்ன?
அழ வைத்தாலும்
ஆரோக்கியம் அதிக 36J6öT IIIIP
நான் பேசியதை எ
G FITG GIGT. அவன் யார்?
அருகருகே இருந்த
ஆயுள்வரை சேர்வத் அது என்ன?
உயிரில்லாதவன் ஊ
பறக்கிறான். அவன் யார்? ஆயிரம் பேர் கூடி அவன் தனியே தெ அவன் யார்? வீட்டுக்கு வந்த விரு வாசலிலேயே நின்று அவர் யார்?
iபிக்கு : CITT.III.9:01.9 (eபகுதி19 ரா
ligioog higi தொகுப்பு
oIII
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைநகர்- மலோபா பரப்பு- 28,051 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை 4 இலட்சம்
ன் அந்தக் கிழட்டு
வரட்டும். வித மொழி. ஸ்பானிஷ் ஃபாங்க் புயி, Las பிடுவோம்" என்று JEGULD L
எழுத்தறிவு 53%
ருந்து கேட்ட ஓநாய்,
ஈக்வடோரியல் கினியா
கிழவியின் பேச்சை என்று நினைத்தது. நாய்கள் குரைக்கும் தன்னைக் கண்டால் ம் என்று எண்ணி
நாணயம் ஃபிராங்க்
சமயம்- கிறிஸ்தவம்
பதவியேற்ற மகியாஸ் நிகுமோ நாட்டின் பெயரை மாற்றினார். 1979ம் மகியாஸ் நிகுமோ அவரது மருமகனாலேயே பதவி
தனி நபர் வருமானம்- 420 டொலர் அமைவிடம்:
முன்னர் ஸ்பானிஷ் கினியா என்றழைக்
ட்டு ஓடியது ஓநாய், கப்பட்ட ஈக்வடோரியல் கினியா, ஆபிரிக்கா '? கரையோரம் அமைந்துள்ளது.
: "ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்த ITG) ஏமாந்துபோக Fū6)/(BLITIflu6) #60fUTT, 196810 ஆண்டு b. = சுதந்திரமடைந்தது. 1975ல் ஜனாதிபதியாகப்
நெருப்பு
நெல  ை மையை ஆராய்ச்சிபூர்வமாகக் கண்டறிந்து முதலில் கூறியவர் ஃபிரெஞ்சு விஞ்ஞானி
ஸ்து உயிர்த்தெழுந்த நாளன்று ரோஜிவின் எடுபிடித்த தீவுக்குப் ஈஸ்டர் திருநாளில் தீவுக்கு ஈஸ்டர் தீவு : லாவோசியர் எரியும் பொருளும்
LGOTITit.
யோரத்தில் சிறியதும் OG) 567 SIGOOILILL" D GOLULI 230 f6006A) கள் ஒவ்வொன்றும் திரும்பிக் கொண்டி
ஒட்சிசனும் சேர்வதால் ஏற்படும் யனக் கலப்பே நெருப்பு என்பதை இவர் வெளிப்படுத்தினார். நெருப்பு எரியும்போது பலமாகக் காற்றடித்தால், கொழுந்து விட்டு எரிகிறது. அதற்குக் காரணம் ஒட்சிசன் எரியும் பொரு ளுக்கு அதிகம் கிடைப்பதாகும். எரியும் பொருளை மூடினால் அது அணைந்து விடும் காரணம் எரியும் நெருப்புக்கு ஒட்சிசன் ಹೆಣ-ಹಿಹಿತಿ
CULUV.
ம் சுமார் 50 தொன்
வெளியாகும்
அங்குமிங்கும் இ ன்று பத் திரிகைகளில் வரும் காட்டுன் (கேலிச்
UCFIT Z
யிலிருந்து நீக்கப்பட்டார். பொருளாதாரம்:
கோப்பி, கொக்கோ பெருமளவில் பயிரிடப்படுகின்றன. தொழிற்துறையில் குறிப்பிடும்படியான வளர்ச்சி இல்லை. வனவளம் மிகுந்த நாடு.
வெப்பமானது ஒரு ஆற்றல் மூலம் ஆகும். மோட்டார் இயந்திரத்தில் உள்ள பெட்ரோல் அல்லது டீசல் காற்றோடு கலந்து எரியும்போது உண்டாகும் வெப்ப விசையே இயந்திரங்களை இயக்குகிறது.
இதுபோன்றே எரியும் நெருப்பில் இருந்து பெறும் அனலைக் கொண்டு அனல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படு கின்றது.
1921ம் ஆண்டு பிரிட்டனின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தை அலங்கரிக்க ஓவியர்களிடையே போட்டி ஒன்று நடத் தப்பட்டது. அதில் பல ஓவியங்கள் நிராகரிக்கப் LILLGOT.
க்கு சாப்பாடு சித்திரம்)களுக்கு கேலிச்சித்திரங்கள் அப்பெயர் எப்படி போன்று இருந்த நிராகரிக் வந்தது என்று தெரி கப்பட்ட ஓவியங்களை ШLDI" பஞ்ச் என்ற பத்திரிகை oQ1619) "இது மொழி ஒன்று பஞ்ச் காட்டுன் D. யில் காட்டுன் என்ற தலைப்பில் ஒவ் 'ತ್ರಿ கெட்டி வொன்றாகப் ಝಿ೨ಿ னக்கே திருப்பிச் யான காகிதத்தைக் குறிக்கும். இது மாதிரி தது காலப்போக்கில் இவ் யான காகிதங்களில்தான் அப்போது அங்கே வித கேலிச்சித்திரங்களுக்கு காட்டூன் ஓவியங்கள் வரைவார்கள். என்ற பெயர் நிலைத்துவிட்டது.
SLSLS SSS SLS SSS SS SLSS SLSS SS LSLSS SLSS SSSSSLSSSSSSLSSSSS SSSSS SLS SSS SSS SLS 9|LD தில்லை.
I
(UPCUPhill
ಛೀಣರು ! "স্পষ্টুঞ্জ Ո|6/IT6ն/: *三つ ○琴デ ○
55IIGif தொட்டாச்சுருங்கி என்று ஒரு செடி பற் றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தச் செடியின் 2. இலையைத் தொட்டால் போதும், உடனே சுருங்கி
ରiGl). List தொட்டால் நடுங்கி மரம் என்னும் ஒரு மரம், 19ாழிழ் இந்தியாவில் உள்ள காஷ்மீர் மாநிலத்தில் 200 re: : பசன்ஜி என்பது மத்திய ஆபிரிக்காவில் வருடங்களுக்கு முன்பு இருந்திருக்கிறது. இம்மரத் шектеo g சிறிய வேட்டை நாய் இனம் ஆகும்.தின் பெயர் செண்டுகுஜ் jäisi இந்த நாய்களால் குரைக்க முடியாது. இந்த மரத்தின் ஒரு சிறிய கிளையை லேசாகக் ஆனால் இவை போடும் சத்தம் பயங்கரமாககுலுக்கினால் கூட அடி மரத்தில் இருந்து எஸ். கயல்விழி ருக்கும். -உச்சாணிக் கிளைவரை மரம் முழுவதும் நடுங்கும்.
LOGOfi
江亚二18,1998

Page 15
ன்னோட அங்கிள் பாண்டு ரங்கனுக்குப் ஃபோன் பண்ணி தகவல் சொல்லணும்ன்னு சொல்லிட்டிருந்தியே."
"அவர் சு சட்டேனே! " லஞ்சை அவர் வீட்ல முடிச்சிக்கிறோம்." "ADIT..." "கிருஷ்ணன்." காரை ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர் கிருஷ்ணன் திரும்பிப் பார்த் தான். "என்ன ஸார்."
"எங்களை கோயமுத்தூர்ல ஜெயில் சூப்ரிண்டெண்ட் வீட்ல் ட்ராப் பண் ணிட்டு நீ உடனே எஸ்டேட்டுக்குத் திரும்பிப் போயிடு கார் அங்கே வேண்டி யிருக்கும்."
"gff GUIT..." கார் மலைப் பாதையில் 'எஸ்' போட்டுக் கொண்டு இறங்க ஆரம்பித்தது.
தொலைவில் ஆனைமலைச் சிகரங்கள் அடர்த்தியான நீலநிறத்தில் தெரியமேகப் பஞ்சுகள் எதில் போய் ஒட்டிக் கொள்ள லாம், என்று யோசித்து அலைந்து கொண்டிருந்தன. சமீப மழையை எதிர் பார்த்து அது பெய்யாமல் போகவேமலையின் இரு மருங்கிலும் இருந்த மரங்கள் கொஞ்சம் சோர்வாய்த் தெரிந் தன. புல் வர்க்கங்கள் காய்ந்து போய்
மலைப்பாதையின் இரண்டு பக்கமும் கூடவே வந்தன.
"என்னங்க." "LO..." 'ரெண்டு மணி ஃப்ளைட்ல. புறப் பட்டா பாம்பேக்கு எத்தனை மணிக்கு போய்ச் சேருவோம்.?
"சாயந்தரம் அஞ்சு மணி ஆறு மணி ஆயிடும்."
"அப்போ நாளைக்குத்தான் பம்பா யைச் சுத்தி பார்க்கப் போறோம்."
"2DT..." "மொதல்ல எங்கே போறோம்.? "எலிஃபெண்டா கேவ்ஸ். "பம்பாயிலிருந்து ரொம்ப பக் 5LDIT...?"
"தூரம் போட்ல தான் போகணும்." "போட்டா..? அப்போ அது ஆத் தைத் "ಸ್ಟಿ' இருக்கு?
്ബ). 4L6). (I'(ഖ ஆஃப் இண்டியாவிலிருந்து கடல்ல பத்து கிலோ மீட்டர் தூரம் உள்ளே போக
O..."
"அம்மாடி. கடலா..? நான் மாட் டேன். உடம்பைச் சிலிர்த்துக் கண் களை முடித் தலையை உதறிக் கொண் டாள் நந்தினி
"இந்தப் பயம்தானே வேண்டாங்
『 IJITëeabejlonflait
Sang Gleipni GallpapūLögoj LGjših EljšöNjGöG)Gl
Sigmm lfari|Gh நிரூபிக்கும் விதமாக
بر = SITTIJIET GINTITULO 88ij Belajlci நகரும் கதையிது:
கிறது.?"
"ஊஹாம். நான் மாட்டேன். பம் பாய்ல ரோடு மார்க்கமா என்னென்ன பார்க்க முடியுமோ, அதை மட்டும் பார்க்க லாம். சமுத்திரத்துல போய்ப் பார்க்கிற GaGa Gu Ga Galto..."
பாரி தலையில் நோகாமல் அடித்துக் G)gIIGöll_T6öT.
"இந்த பயம் உன்னை விட்டு எப்போ போகுமோ..?
ց,րի (BaյgլDով 3: கீழே இறங்கிக்கொண் டிருந்தது. வளைவு களில் திரும்பும்போது க்க்ர்ர்க்க்ள்ர் என்று
டயர்களைத் தேய்த்தது.
நந்தினி நெற்றி வியர்த்தாள். "கிருஷ்ணன் காரைக் கொஞ்சம் மெது வாவே ஒட்டு."
“grՈլDլDIT..." காரை நிதானத்துக்குக் கொண்டு வந் தான் கிருஷ்ணன்.
Odd அல்சேஷனின் உடம்பு இன்னமும் துடித்துக்கொண்டிருக்க-இரத்தம் சொட்டும் அரிவாளோடும் கண்களில் ஏராளமான உக்கிரத்தோடும் பெரிய நாய்க்கரைப் பார்த் துக்கொண்டே முன்னேறினான் வீரபத்ரன். பெரியநாய்க்கரின் முகம் இருட்டித்துப் போயிருந்தது. சிரமமாய் எச்சில் விழுங்கி மெல்ல பின்வாங்கி- திறந்திருந்த கதவின் வழியாக உள்ளே சரக்கென்று ஓடி
கதவைச் சாத்த முயலவீரபத்ரன் ஜாக்கிரதையாகிக்குபிரென்று தீப்பிடித்த மாதிரி பாய்ந்து-கதவு மூடப்பட்டுக் கொண்டிருந்த அந்த இடைவெளியில் தன்
வலுவான புஜத்தை கதவு அவனுடைய கொடுக்க, முடியாம கொள்ள, நாய்க்கர் ஹாலுக்குள் அலை வீரபத்ரன் நொ குப் பற்களைக் கடி கத்திக் கொண்ட தட துரத்திக்கெண்டு ஒ கிட்ட நாற்காலிகளை உதைத்து நகர்த்தி வ தோய்ந்த அரிவா6ை நாய்க்கரை சமீபித்த எட்டிப் பிடித் ஒரு மில்லிமீட் கொள்ளவே- அவரு வீரபத்ரனின் கைக்கு கிழிந்து தொங்கும் GAIGAVEJ 603ELJ LJ35-36LDI மாடிப்படிகளில் ' ஏறி ஓடினார் நாய் "கிழட்டு நாயே! வளவு தூரம்தான் னோட தலையையு மச்சினனோட தலை நரசிம்ம நாய்க்கன் பஞ்சாயத்து மேடை வெச்சாத்தாண்டா ஆறும்."
வேஷ்டி அவிழ் மரண பய்த்தோடு டிருக்கும் நாய்க்கரை கத் துரத்தி-மாடி வ ஒரத்தில் மடக்கினான் நாய்க்கர் வராந்: LDITUilly
605 in L'IL MÅNGA கார்ந்தார்.
முகம் பூராவும் հիա//606/,
θαύαIβοηθού τΠοι உதடுகளில் உ "வீ.வி.வீரபத் என்னை.ஒ.ஒண் டாதே. உன் கு. தீ வைக்க வேண்டா
பார்த்தேன். எம். கேட்கலை. என்ன
விட்டுடு."
“6Tööt 60 G) FI உன்னெ விட்டுடறது
துண்டா வெட்டிப் ே
(30,66 m...!" - Googl:Itali760 மாதிரி சுவரோடு சு பெரிய நாய்க்கரின் பற்றித் தூக்கினான்
ஈய்ய்ய்' என் உயர்த்தி நாய்க்கரி நோக்கி இறக்கிய வீரபத்ரனின் நக்கென்று அ அரிவாள் ை
ப்டெம்பர் 9ம் திகதி சேகு வேராவின் படைப்பிரிவு லா பெடரல் என்ற இடத்தில் எதிரிகளால் வழி மறிக்கப் பட்டது எதிரிகளில் இரண்டு பேரைக் கொன்று ஐந்து பேரைச் சிறைப் பிடித்த னர். என்றாலும் புரட்சி வீரர்கள் தரப்பில் இரண்டு பேர் இறந்து போயினர். ஐந்து பேர் காயம் பட்டனர். இப்போது கெரில் லாப் படைவீரர்கள், எதரிகளின் கண்களில் பட்டுவிட்டனர். எனவே அவர்கள் இன்னும் தீவிரமாகக் கெரில்லாக்களைப் பின் தொடர ஆரம்பித்தனர்.
விரைவிலேயே சேகுவேராவின் படைப்பிரிவுக்கு இணையாக முன்னேறிக்
கொண்டிருந்த சியன் பயூகோளின் படை "
குவேராவின் படையோடு இணைந்தது. இரண்டு படைப்பிரிவுகளும் சேர்ந்து எதிரி களின் படைகளும், ஆகாய விமானங்களும் தொடுத்த தாக்குதலை எதிர்த்து நின்று எதிரிகளைப் புறமுதுகுகாட்டி ஓடச் செய்த படி முன்னேறின.
பிறகு அவர்கள் சதுப்பு நிலத்தின் வழியாகச் சென்றனர். கியூபாவின் சர்வதி காரியான பாடிஸ்டாவின் வீரர்களை விரட்டியடிக்க முடிந்த அவர்களால் இந்தப் பகுதியில் மொய்த்த கொசுக் களை விரட்டியடிக்க முடியவில்லை.
ஓர் இடத்தில், அவர்கள் வானொலி ஒலிபரப்பைக் கேட்க நேர்ந்தது. அதில், பொது ஊழியர்கள் தலைவனான ஜென ரல் தபெர்னில்லா தனது படைகள், சேகுவேராவின் படைகளை நிர்மூலமாக்கி விட்டன என்று அறிவித்தான்.
இவ்விதம் பாடிஸ்டாவின் தளபதி களில் ஒருவன் தம்பட்டம் அடித்துக் கொண்டது பாடிஸ்டாவின் வீரர்களுக்கு மகிழ்ச்சியளித்தது என்றாலும், அவர்களது உணர்வில் எழுச்சி ஏற்படுத்தவில்லை.
சேகுவேரா எழுதுகிறார்: "வீரர்கள் மத்தியில் சோர்வு அதிகரித்தது. பசி, தாகம், களைப்பு, எதிரிகளை எதிர்த்துப் போராட முடியாத மலட்டுத்தன உணர்ச்சி எதிரிகள் தினமும் எங்களைச் சுற்றி
12-18, 1998
வளைத்து நெருங்கிக் கொண்டிருந்தனர். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பாதங்களில் மிகக் கடுமையான சேற்றுப் புண்கள். இந்த நோயை விவசாயிகள் மஸமொர்ரா' என்கி றார்கள்- ஒவ்வொரு அடி எடுத்து வைக்கிற போதும் உயிர் போகிற வேதனை. இவை எல்லாவற்றாலும் நாங்கள் சாறு பிழிந்தெடுக் JELILILI 4 460446 TIT0GATTin.
கஷ்டப்பட்டு, மிகக் கஷ்டப்பட்டு நாங்கள் முன்னேறினோம். ஒவ்வொரு நாளும்
படைவீரர்களின் உடல்நிலை மிகவும் மோசமா கிக் கொண்டு வந்தது. மிகக் குறைந்த அளவில், உணவு உண்டதால் அவர்களது நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
மிகவும் பலஹினமான தோழர்களை ஏற்றிக்கொண்டு மலைகளைக் கடப்பதற்கு எங்களுக்கு ஒரு குதிரை கூடக் கிடைக்க வில்லை. கறுத்த உப்புத் தண்ணீரில் ஊறிய தால் எங்களது பூட்ஸ்களும் நைந்து கிழிந்து போயின. எங்களது பாதங்களை முட்கள் கீறிப் பதம் பார்த்தன. எங்களது நிலைமை மிகவும் மோசமாய் இருந்தது. இராட்சத முயற்சி மேற்கொண்டு நாங்கள் இந்த நிலையில் இருந்து தப்பி ஜுகாரோவிலிருந்து மோரான் செல்லும் புகழ்பெற்ற சாலையை அடைந்தோம்.
மோரான் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம். கடந்த நூற்றாண்டில் ஸ்பானியப் படைகளுக்கும், கியூபாத்தேச பக்தர்களுக்கும் இடையே நடந்த விடுதலைப்
போராட்டத்தின்போ 30/919-Ug5. Dop போதுதான் நாங்கள் ஆனால் எதிரிகள் துரத்தினர். ஆகவே னேற வேண்டியிரு
சோர்வுக்கு போராட்ட உணர்வு ருந்தது. மிகவும் மோ திட்டியும், வேண்டியு அந்தக் களைத்துப்ே னேறச் செய்ய வே இப்படி முன் போது தூரத்தில் காட்சி எங்களுக்கு
வலிமை கொடுத்தது பணிமுடிய மலைச் கொண்டிருந்தன.
கஷ்டமான பய சே தனது வழக்க மான நாட்களில் தா பற்றி ஏதும் கூறாமல் ஒருமுறை பயணத வரைப்போல் கீழே
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் கொடுத்து நெம்ப, ஆவேசத்திற்கு ஈடு ல் படீரெனத் திறந்து பங்களாவின் பரந்த குலைய ஓடினார். ங்கிப் போகிற அளவுக் த்தான் "டேய்ய்ய்ய்." தபவென்று பின்னால் டனான். எதிரே குறுக் யும், சோபாக்களையும் ட்டு-நாயின் இரத்தம் உயர்த்திக் கொண்டு TGöT. T6öT. டர் நாய்க்கர் முந்திக் டைய ஜிப்பா மட்டும் சிக்கி டர்ரென்றது. ப்பாவோடு-ஹாலுக்கு ய்- வளைந்து போகும் ட்தட் என்று ம்ேலே 59, T. ஓடுபா உன்னால் எவ் ஒட முடியும்.? உன்
கொள்ள வீரபத்ரன் திடுக்கிட்டுப்போய்த் திரும்பிப் பார்த்தான்.
கையில் கம்புகளோடுஅரை வட்டம் போட்ட மாதிரி ஏழெட்டுப் பேர் தீர்க்கமாய் நின்றிருந்தார்கள்
எல்லோருக்கும் முன்னால் பூபதி நாய்க் கன்-கையில் ரிவால்வரோடு நின்றிருந்தான் சிரித்தான். "வீணா குண்டடிபட்டுச் சாகாதே பெரியவரை விட்டுட்டு இப்படி ஒரம்ா ஒதுங்கு."
வீரபத்ரனின் கை பெரிய நாய்க்கரின் தலை முடியை ஸ்லோமோஷனின் விட்டது. பெரிய நாய்க்கன், கத்திக்குத் தப்பிய ஆடு மாதிரி விழுந்தடித்து ஓடி வந்து ஆட்களோடு சேர்ந்து கொண்டார்.
பூபதி நாய்க்கன் ரிவால்வரை அசைத் தான்.
"ம். பின்னாடி போய். அந்த சுவரோரமா மண்டி போட்டு உட்கார்.
செல்லுக்கு முன்னால் போய் நின்றார், பாண்டுரங்கன்.
"மாயாண்டி.
நிமிர்ந்தான் "ம்ம்ம்'
"என்ன இதெல்லாம். பாண்டுரங் கன் அதட்டலாக கேட்கவும் மாயாண்டி
கம்பியருகே வந்தான்.
"அய்யா. நான் நாளைக்கு சாகப் போறவன். எனக்கு இந்த ஆத்திரமும் கோபமும் வரக் கூடாதுதான். இருந்தா லும் சில பேர் என் காதுபட ஏதாவது சொல்லிட்டா என்னால் தாங்க முடியற தில்லை. நான் அடிச்சுக் காயப்படுத்தின அந்த ராமசாமி என்னோட பழைய சகா. அவன் என்ன வார்த்தை பேசி னான்னு வார்டன் கிட்டயே கேளுங்கய்யா" "நீயே சொல்லு. என்ன சொன் GOTT GÖT...?"
լի... p լի யையும் சீவி
LIIT606ILLID யில நட்டு Tait D6013,
து தொங்க டிக்கொண் -மூச்சிரைக் ராந்தாவின் வீரபத்ரன் ா சுவரோர
ாண்டு உட்
6616TLDITIII
பயம்,
பிர்த் தாகம் UIT., 6... னும் பண்ணி தடிசைக்குத் DGOTS), 51607
QānabaWü மச்சினன் GOT.... Gd?)...
"Gör (BGOT....? T...? g|Gö7(5)
"டேய் மாயாண்டி!
உன்னை எப்படியும் தூக்குல
நீ செத்துப்போனப்புறம் உன்னோட மூணாவது செட் டப்பை நான் வெச்சுக்கட் டுமான்னு கேட்கிறான். அந்த வார்த்தையை கேட்டப் புறம் ஒரு மனுசனுக்குக் கோபம் வருமா வராதா..? நீங்களே சொல்லுங்கய்யா. மாய்ாண்டி பொரிந்தான்.
"அப்படி யாராவது ஏதா வது சொல்லிட்டா வார்டன் fILL 95bL'606 ITGöOIL LIGIØSTGOOI னுமே தவிர நீயே அவனுக்குத் தண்டனை தந்துடக்கூடாது." "என்னால அப்படி இருக்க முடியலையப்யா. என்னோட பார்வைக்கு எது அநியாயமா பட்டாலும் சரி, அந்த நிமிஷமே அதைத் தண்டிச்சரகணும். என்னோட கண்ணு ரெண்டையும் பாருங் iLIT.6ÜLII) G43/Glavsirg) சிவந்து கிடக்கு இந்தச் சிவப்பு சாராயத்தை குடிச்சதினாலோதூக்கம் விழிச்சதினாலோவர தில்லை.என்னோட பதி னைஞ்சு வயசுலிருந்து இந்த முப்பதாவது வயசு வரைக்கும் என்னைச் சுத்தி நடக்கிற அறி யாயங்களைப் பார்த்துப் பார்த்து- அக்கிரமங்களைப் பார்த்துத்தான் கண்ணு ரெண் டும் இப்படி சிவந்து கிட்க்குது." பாண்டுரங்கன் அவனு
பாடத் தாண்டா வந்திருக் வீரபத்ரன் குறுமுயல் வராய் ஒண்டிக் கிடந்த நரைக் கிராப்பைப்
DI கத்தி அரிவாளை ன் பின்னந் தலையை அதே விநாடிமணிக்கட்டில்ந்த அடி விழுந்தது. கயினின்றும் நழுவிக்
சக்கரவர்த்தி ராஜேஸ்குமார்
பொலிஸ் வரும் அவங்க கூட போவியாம்."
கொஞ்சம் தள்ளி- தூரத்தில் விழுந்து கிடந்த அரிவாளைப் பார்த்துக் கொண்டேஎரிகிற மனசோடு சுவரோரமாய்ப் போய் உட்கார்ந்தான் வீரபத்:
ஜெயில் சூப்பரிண்டென்ட் பாண்டுரங் கன் எம் செல்லை தொட்டபோது தன் 0 TT S S T L L tTL GTT S L LLLLLLMLLL S L LLLLLL ச்சடார் என்று அடித்துக்கொண்டிருந்தான் LDITALIITGöisTLq.
டைய கண்களைப் பார்த்தார்.
இரத்தம் கசிகிற மாதிரி தெரிந்த அந்த சிவப்பு விழிகள்- அவர் வயிற் றுக்குள் ஒரு பயஊசி மாதிரி இறங்கியது. அவனுடைய பார்வையைத் தவிர்த்து விட்டுச் சொன்னார்:
"நாளைக்குத் தூக்குல தொங்கப் போற நீ உயிரோட இருக்கிற இந்த ஒரு நாள்லேயாவது ஒழுக்கமா இரு."
சொல்லிவிட்டு திரும்பி நடந்தார் பாண்டுரங்கன்.
சற்று முன் பார்த்த மாயாண்டியின் சிவப்பு விழிகள்- அவருடைய மனசில் உறைந்து போயிருந்தது.
(தொடர்ந்த வரும்)
து இந்த இடத்தில் இரத்த பெய்து, அதில் நனைந்த சுய உணர்வு பெற்றோம். எங்களைத் தொடர்ந்து நாங்கள் மீண்டும் முன் 呜 ஆளான வீரர்களிடம் மங்கி மறைந்து கொண்டி சமான சூழ்நிலைகளில், ம் இழிவுபடுத்தியும்தான் பான மனிதர்களை முன் ண்டி இருந்தது னேறிக் கொண்டிருந்த நாங்கள் கண்ட ஒரு புத்துயிர் அளித்தது:
ஆம் லாஸ் வில்லாஸின் சிகரங்கள் பிரகாசித்துக்
ணம் பற்றிக் கூறுகின்ற ப்படி அந்தத் துன்பகர alsT LILL 9 Gal)ald, GOGTL. , மெளனம் சாதிக்கிறார். தின்போது, சே இறந்த
விழுந்தார். உடன் வந்
olIGuri
(UDJ19r
Influ. In Elaitilesiasaim i 18LIII
இருப்பதாயும், தனது கீழுள்ளோர் இந்த சிறந்த உதாரணத்
அனுபவத்திவிருந்து./'ன்':
தோர் அவர் அருகே ஓடினர் அவர்கள் சே இறந்துவிட்டார் என்றுதான் கருதினர். உண்மையில் அவர் கடுமையான களைப்பின்
காரணமாக ஆழ்ந்த தூக்கத்தில் அமிழ்ந்தி
ருநதாா
தனது வீரர்கள் அனுபவித்த எல்லாத் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட சே, ஆஸ்துமாவினாலும் அதிகம் அவஸ்தைக்கு ஆளாகினார். ஆனால் அவர் ஒருபோதும் புலம்பியதில்லை. தனது அதிருப்தியைத் தோழர்களிடம் காட்டிக் கொண்டதில்லை, ஒரு கமாண்டர் என்கிற முறையில் அவர் தனது வீரர் களை ஊக்குவிக்க வேண்டி யிருந்தது; துன்பங்களை எதிர்த்து நிற்கும் அவர்களது நெஞ்சுரத்தைப் பலப்படுத்த வேண்டியிருந்தது வெற்றி பற்றி அவர்கள் கொண்டி ருந்த நம்பிக்கையை வளர்க்க வேண்டியிருந்தது. பல ஹீனத்தின் ஒரு சிறுகுறி கூட வெளித்தெரிய அவர் அனு மதிக்கமாட்டார். அவரது சீரிய நடத்தையினால் அவ
ரது தோழர்கள் கவரப்பட்ட
னர் அவர் மீது மரியாதை வைத்தனர்.
கமாகுவே பகுதியில், எட்டாவது அணியைத் தடுத்து நிறுத்தி நிர்மூலமாக்குவதற்கான அனைத்து முயற்சி களையும் மேற்கொள்ளுமாறு பாடிஸ்டா தனது படையினருக்கு உத்தரவிட்டான்.
இந்த மாநிலத்தில் கமாண்டராக இருந்த வன், ஒக்டோபர் 6ம் திகதி ஒரு இரகசிய ஆணை பிறப்பித்தான். அதில் குவேராவின் படைகளைத் தடுத்து நிறுத்த, "காலை உணவு இரவு உணவு தூக்கம் கூட இல்லாமல் தான் நாள் முழுவதும் உழைக்கத் தயாராய்
டும்' என்றும் அந்த ஆணையில் எழுதி இருந்தான்.
அவர்களால் என்னைக் கடக்க முடி யாது' என்று அந்தக் கிழட்டுக் குதிரை ஜம்பம் பேசியது."ஒன்றுமறியாத விவசாயி கள் புராதன காலத்து ஆயுதங்களைத் தூக்கிக்கொண்டு புரட்சிக்காரர்கள் என்று வருகிறார்கள். இவர்களை ஒரு பொருட் டெனக் கருதுவது கையில் கத்தி வைத்தி ருக்கிற சிறுபிள்ளையோடு போராடுவது போன்ற காரியம்தான் ஆனாலும் அந்தக் கமாண்டர் கூறினார்"ஏதோ நாமெல்லோ ரும் அணுக்கதிர் வீச்சுக்கு ஆளானது போல் இந்த அப்பாவிக் கொள்ளைக்காரர் களைக் கண்டுபயப்படுகிறோம். இவ்வளவு வாய்ச்சவடால் அடித்தும் இவனால் வீரர்களது பயத்தைப்போக்கி அவர்களைத் தைரியமான நடவடிக்கையில் ஈடுபடுத்த முடியவில்லை.
600 கிலோமீட்டர்களுக்கு அப்பா லுள்ள சியாரா மாய்ஸ்ட்ராவிலிருந்து கிளம்பிய எட்டாவது அணி இறுதியாக ஒக்டோபர் 16ம் திகதி எஸ்கம்பரே மலை களை அடைந்தது. இந்த மலைகளை அடைய வேண்டும் என்பது அந்த அணியி னரது நீண்டகால விருப்பம், இது புரட்சிக் காரர்களுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி
பாடிஸ்டாவின் அதிகாரிகளுக்கும், அவனது பெரிய இராணுவத்திற்கும் கிடைத்த தோல்வி, விமானம், இன்னும் பிற நவீன வசதிகள் இருந்தும் பாடிஸ்டா வின் இராணுவத்தால் குவேராவின் படை களைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அரசாங்கத்தின் இராணுவ நட வடிக்கைகளைச் சூத்திரதாரியாக இருந்து இயக்கிவந்த அமெரிக்க இராணுவ ஆலோசகர்ளுக்கும் கிடைத்த மிகப் பெரிய அடி இது
தான் போடப் போறாங்க. -

Page 16
தவைத் தட்டி விட்டு
உள்ளே வந்தாள் 5 நர்ஸ்
படித்துக் கொண்
ன்டிருந்த நாவல் புத்த கத்தை பக்கம் அடையாளம் வைத்து ஒரமாக வைத்த மதுமிதா, "குட்மார்னிங் சிஸ்டர்" என்றாள்.
"குட்மார்னிங்" என்று சொன்ன நர்ஸின் முகத்தில் வழக்கமான புன்னகை
ல்லாததற்குக் காரணம் புரியவில்லை
நர்ஸ் கொண்டு வந்த ட்ரேயிலிருந்து GOLDIGTGOTLIDIT, ஞ்ஜெக்ஷன் மருந்தை டிஸ்போசபிள் சிரிஞ்சில் ஏற்றத் துவங்
f) GOTTIGT.
"என்ன சிஸ்டர் ஒரு மாதிரியா இருக்கீங்க?"
"ஒண்ணுமில்லையே." "வழக்கமா சிரிச்ச o" இருப்பிங்க மெளனமா இருக்கீங்க முகமும்
பழக்கமும் உங்கமேல ஒரு கண்ணியமான மதிப்பை ஏற்படுத்திட்டீங்க உங்களைப் பத்தி புகழ்ச்சியா நான் என் வீட்டுக் காரர்கிட்டே கூட பல தடவை சொல்லிட்டிருந் தேன். ஆனா இப்ப உங்களைப் பத்திச் சில உண்மைகள் தெரிஞ்சதும், நீங்களும் மத்த வங்க மாதிரித்தானா?ன்னு ஒரு வெறுப்பு வந்திடுச்சிங்க
"என்ன உண்மை தெரிஞ்சிட்டீங்க? எதனால வெறுப்பு வந்திச்சு?"
"நான் உங்க அளவுக்குப் படிக்கலை அந்தஸ்தும் இல்லை. ஆனா பண்பாடுன்னு ண்ணு இருக்கு கலாசாரம்னு ஒண்ணு క్లో அதை எல்லாம் மதிக்கிறவதாங்க நல்ல பொம்பளை, அது யாரா இருந்தாலும் JIfling.”
"இப்ப நான் ஏன் பண்பாட்டை மதிக்க லைன்னு சொல்றிங்க?"
"கல்யாணம்ங்கிறது விளையாட்டு சமாச் சாரம் இல்லைங்க ஆயுசுக்கும் மாறாத ஒரு ஜென்ம பந்தத்தை ஏற்படுத்தற புனித மான விஷயங்க"
"உண்மைதான். அதுக்கென்ன?
"மனசுக் குப் பிடிக்காத புருஷன் அமைஞ்சாக்கூட, அந்தப் புருஷனை எப்படி மாத்தி நல்ல வழிக்குக் கொண்டார்றதுன்னு பார்க்கணும் பணம், காசு வந்ததும் |புரு ஷ  ைன யே போடான்னு தூக்கி எறியறது என்ன குணங்க?"
"G) GILL) LI ! G)6 L (U) ஷனையே அலட்சி யப்படுத்தற மாதிரி நான் எப்பவோ ஒரு கேரக்டர்ல நடிச் சதா ஞாபகம், படத் தோட பேரு ஞாப
சரியில்லையேன்னுதான் கேட்டேன். வீட்ல ஏதாவது பிரச்சனையா?"
"என் வீட்ல எந்தப் பிரச்சனையும் இல்லைங்க
"பின்ன வேற என்ன? டாக்டர் எதுக் காவது திட்டினாரா?
"வேணாம் விட்டுடுங்க மேடம், அப் றம் நான் ஏதாவது சொல்லப் போயி ங்க வருத்தப்படலாம்."
"நான் வருத்தப்படற மாதிரி அப்படி என்ன விஷயம்?"
"GONGLI6 fflu'LI60)LLIII (BLUdfila OTT CBE, MI6 759. மாட்டீங்கன்னா சொல்றேன்."
"எனக்கு வெளிப்படையாப் பேசற வங்களைத்தான் சிஸ்டர் ரொம்பப் பிடிக் கும்."
"பொதுவா சமுதாயத்தில் உங்களை மாதிரி சினிமா நடிகைகள் மேல ஆர்வம் இருக்கிற அளவுக்கு மரியாதை இருக்கிற தில்லைங்க ஆனா நீங்க இந்த ஆஸ்பத் திரில சேர்ந்ததிலேர்ந்து உங்க பேச்சும்
ந்தியா முழுவதிலும் பல இசை அமைப்பாளர் களை நான் சந்தித்திருக் கிறேன்.
இந்தியாவின் எந்த மொழியிலும் தம்பி விஸ்வநாதனுக்கு இணையான ஓர் இசை அமைப்பாளரை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை.
"ஆமாம், நீ அடிக்கடி சந்திக்கும் விஸ்வநாதனைப் பற்றி இந்த வாரம் சந்தித்தேன்' என்று எழுதுவதில் என்ன பொருள்? என்று நண்பர்கள் கேட்கக் கூடும்.
காரணம் உண்டு. தம்பி விஸ்வநாதனை மூன்று வாரங் களாக நான் சந்திக்கவில்லை. இவ்வளவு பெரிய இடைவெளி எங்களுக்குள் விழுந்த தில்லை. தம்பி ஏராளமான ரீரெக்கார்டிங் குகளில் மாட்டிக்கொண்டதால், இந்த வாரம்தான் சந்தித்தேன்.
உலகத்தில் எந்தப் பாகத்தில் என்ன இசை இருக்கிறது என்பது விஸ்வநாத க்குத் தெரியும். விஸ்வநாதனுடைய சைக்கு நான் பாட்டெழுதத் தொடங்கி முப்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த முப்பது ஆண்டுகளில் தம்பியின் திறமையை நான் கண்டு கண்டு வியந்திருக்கிறேன். பட்டத்து ராணி பார்க்கும் பார்வை' யில் எகிப்திய இசையைக் கேட்டேன். தென்றல் வந்து வீசாதோ பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாடை யைக் கண்டேன். அபூர்வ ராகத்தில் நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுப வித்தேன். முத்தமிடும் நேரம் எப்போ' என்ற பாடலில் மெக்ஸிகன் ஆர்ப்பாட் டத்தைக் கேட்டேன். சொல்லிக் கொண்டே போனால் இடம் போதாது.
கத்தில GÜGOGL). அந்தப் படத்தை நேத்து டி.வி.யில பார்த்தீங்களா சிஸ் Lip"
"நீங்க சினிமால நடிச்சதைப் பத்தி பேசலைங்க வாழ்க் கைலநடிச்சிக்கிட்டி ருக் கிறீங்களே, அதைப்பத்தித்தான் பேசறேன்."
"நீங்க என்ன
சொல் ரீங்கன்னு எனக்குப்புரியலை."
"இதைப்பத்தி நீங்க பேச விரும்ப லைன்னு எனக்குப் புரியுது. நீங்க யாரோநான் யாரோ உங்களுக்கு அட்வைஸ் பண்றதுக்கு எனக்கு உரிமையில்லை. அதே மாதிரி உங்க வாழ்க்கையைப்பத்தி விமர்சனம் பண்றதுக்கும்கூட் உரிமை இல்லை. காலைல சாப்பிட வேண்டிய மூணு மாத்திரையும் JTI ILS Loria:GIII?"
"சிஸ்டர், பேச்சை மாத்தாதீங்க வெளிப் படையா கேளுங்க எதனால என்னைப் பத்தித் தப்பாப் பேசறிங்க?"
"நீங்க ஒரு நடிகையாகணுங்கறதுக்காக உங்கம்மா போட்ட நிபந்தனைக்கெல்லாம் தலையாட்டி உங்களை விட்டு விலகியிருந்த உங்க புருஷனை உயிரைக் காப்பாத்திக் கோன்னு மிரட்டி அனுப்பிச்சிருக்கீங்களே, இது ஒரு நல்ல பொண்ணு செய்யற காரி ILLI LDIIP”
மதுமிதா வாய்விட்டுச் சிரித்து, "புரு ஷனா? எனக்கா? இராத்திரி ஏதாச்சும் கனவு கண்டீங்களா?
கடுமையான உழைப்பாளி தூங்குகிற நேரம் மிகவும் குறைவு நாள் முழுவதும் உழைப்பு உழைப்பு உழைப்பு இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது.
"ஊமைத்துரையில் துரை என்று வரு கிறதே அண்ணே, அவன் வெள்ளைக் காரனா?" என்று ஒருமுறை கேட்டான்.
காபூல் நகரில் தங்கி இருந்தபோது "இங்கிருந்துதான் கஜினி முகம்மது நம் நாட்டின் மீது படை எடுத்தான்" என்றேன். "யாரண்ணே கஜினி முகம்மது?" என்றான். பூகோளம், சரித்திரம், இன்றைய அரசியல் பற்றி அவன் கேட்கும் கேள்விகளை நினைத் தால் சிரிப்பு வரும்
sz áGluja
Gmb. Glarů. Glarů Guglingenit sin LLaufl Hsh LIIILüässt 61.GuğğTGÖ 3.gungosu.
Logosafle DEF II Deirgwyr Gmb. Grab, Gllabsuprigjetit Luj
GluJeri sigëlug.
ஆனால் அவனோடு பாட்டெழுத உட் கார்ந்து விட்டால் பொழுது போவதே தெரியாது.
முப்பது வருடங்கள்
தொழிலில் தளர்ச்சி இல்லாமல், தம்பியும் நானும் கண்ட அந்த எல்லையை, இந்தத் தலைமுறையில் வேறு யாரும் காண முடி
எல்லாருமே விதை போட்ட அறுபது நாளில் அறுவடையாகும் கீரைப்பாத்திகள்
இரண்டாண்டுகள் ஆட்டம் போட்டுவிட்டு
"நீங்க ஒத்துக்கலை6 புருவுன்தான் ஆதாரத்தே பேட்டி கொடுத்திருக்கா "எந்தப் பத்திரிகை கொடுத்திருக்காங்க?"
"இன்னைக்கு வெளி புயல் பத்தரிகைல-நீங்க துக்கு முன்னாடியே இர கிட்ட கல்யாணத்தப் தாலி கட்டின புருஷன் விபரமா பேட்டி கொடு பூரா இந்த போஸ்டர் எலெக்ட்ரிக் டிரெய்ன் இதைப் பத்தித்தான் இருக்காங்க ஊருக்குத் நீங்க என்கிட்ட உண் பேசிட்டிருக்கீங்க. நீங்க எனக்கென்ன மேடம்
நர்ஸ் வெளியேற கு கொடுக்க, டச்-அப் பெ
தாள.
"சுமதி, இந்த இஷ் உடனே வாங்கிட்டு வா பத்து நிமிடத்தில் 9 இதழில் அந்தக் கட்டுரை படித்து முடித்த மதுமி பொங்கியது.
p. LC360 8(BLIGOGOI புயல் பத்திரிகையின் முயன்றாள்.
"எடிட்டர்கிட்ட பே டிஸ்ட் மதுமிதா பேசறே வினாடிகளில் எடிட்டர் "குட் மார்னிங் மே "என்ன சார் இது இப்படி அபாண்டமா ஒ ருக்கீங்க?"
"அப்படியா? அதெ மறுக்கறிங்களா?
"அத்தனையும் பெ கட்டுக்கதை யாரோ புகழ் தேடிக்கிறதுக்க விஷமத்தனம்."
"அந்த வெங்கடரெ உங்களுக்கு இரகசியத் லைன்னு சொல்றீங்கள "யார் அந்த வுெ தெரியாது சார்"
"D.III.3, 60.5LILL கொடுத்திருக்காரே கல் வேற இருக்குதே!
"எல்லாம் ஃபிராடு செஞ்சிருக்காங்க நீங்க எப்படி சார் வெளியிட
"p III, ELL LILS நீங்க என்ன எங்க பத் எடிட்டரா மேடம்?"
"அலட்சியமாப் பே திரிகை மேல நான் மான Gagil
"தாராளமாப் போ ளுக்குப் புதுசில்லை. ஏ ஏழு கேஸ் இருக்கு உங் எட்டாவது கேஸா இரு
"கிண்டலா? ஒரு ளுக்கு அவ்வளவு இள அவ பர்சனல் வாழ்க்ை வேணும்னாலும் எழுதெ "மேடம், அதிகமாப் லைஃப்க்கு வந்திட்ட நாங்க எழுதத்தான் ெ பேட்டிக் கட்டுரை உண்மையிலேயே ஒரு இருக்கிறார். அவர்தான் எழுதி நிருபரை அனு அவர் பேசின தகவ வெளியிட்டிருக்கோம் ே செஞ்சி வெச்சிருக்கோ முதல் பேட் θI, ότι ஒரு பிரஸ்மிட் நடத்தி எல்லாப் பத்திரிகைகளு
ஒரு நெக்லஸைத் த தம்பியைப் பொலிஸில் பொலிஸார் அவனை அ பிறகு செட்டியாருை அடியிலேயே நெக்லஸ்
ஜூபிடரில் நடிகனா ஆர்மோனிஸ்ட்டாகி சுப்பையா நாயுடுவுக்கு சுப்பராமன் இறந்த பிறகு னாகி, எடுத்த எடுப்பிலே பல்லவி பாடியவன் த
முன்பெல்லாம் மணிக்கு டெலிஃபோன் அது ஏ.எல்.எஸ். (கவி
OITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

öT60II GT6öI60TP 2) sisä, ாட பத்திரிகைக்குப் ரே.
க்கு யார் பேட்டி
வந்திருக்கிற"சினிமா சினிமாவுக்கு வர்ற JJ, fuLILDIT LIGÖNIGNOfở, பத்தி-உங்களுக்குத் வெங்கடரெட்டி த்திருக்காரு ஊரு தான் தொங்குது. லயும், பஸ்லயும் ஜனங்க பேசிட்டு தெரிஞ்சு போச்சு மையை மறைச்சி எப்படி வாழ்ந்தா நான் வர்றேன்! ழப்பமடைந்து குரல் ண் சுமதி ஓடி வந்
யூ "சினிமா புயல் t
மதி வாங்கி வந்த யை பரபரவென்று தாவுக்கு ஆத்திரம்
எடுத்தாள் சினிமா அலுவலகத்துக்கு
Fணும். நான் ஆர்ட் ன்," என்றதும் சில லைனுக்கு வந்தார். LLID, GG) FITGVGVINĖJE;" இந்த இஷ்யூல ரு கட்டுரை போட்டி
ல்லாத்தையும் நீங்க
ாய் சார் முழுக்க ஒருத்தன் திடீர்னு க செஞ்சிருக்கிற
LL9 (UJ5|LILílLLLIL). திருமணம் நடக்க
"קד
பங்கட்ரெட்டின்னே
எழுதின லெட்டர் ULIMIGOGI AGBLJITIL" (BLIT
சார் செட்-அப் GI GÖTfL'IL (BJELJITILD a)ITLD?”
ஷன் கேக்கறதுக்கு திரிகையோட சீஃப்
சாதீங்க. உங்க பத்
நஷ்ட வழக்குப்போடு
டுங்க. கோர்ட் எங்க ற்கனவே நாப்பத்தி களோடது நாப்பத்தி ந்துட்டுப் போகுது." நடிகைன்னா உங்க hallulosiÚ GLIIIFFll? கயைப் பத்தி எதை ாம்னு நினைப்பா? பேசாதீங்க பப்ளிக் யாரைப் பத்தியும் சய்வோம். அந்தப் கற்பனை இல்லை. வெங்கடரெட்டி எங்களுக்கு தபால் |ப்பச் சொன்னார். ல்களை மாத்தாம பட்டி முழுக்க டேப் ம், அவர் கொடுத்த
ய சீக்கிரம் அவர்
தே தகவல்களை க்கும் தரப்போறதா
சொல்லியிருக்கார் எல்லாப் பத்திரிகைகளும் இதைப்பத்தி எழுதத்தான் போறாங்க இந்தக் கட்டுரைக்கு நீங்க மறுப்பு சொல்றதா இருந்தா விபரமா ஒரு அறிக்கை தயாரிச்சு அனுப்பி வையுங்க போட்றோம். இல்லை, எங்க நிருபரை அனுப்பி வைக்கிறோம். பேட்டி கொடுங்க. இதுதான் நாகரிகமான வழி, நீங்க கேஸ் போடறதுன்னா வெங்கடரெட்டி
மேல கேஸ் போடுங்க.இமோஷனலா பேசாம
யதார்த்தமா யோசிச்சு செயல்படுங்க மேடம். வேற ஏதாச்சும் சொல்ல விரும்பறிங்களா?
எடிட்டரின் பேச்சில் இருந்த கிண்டல் தொனி மதுமிதாவை மேலும் எரிச்சல் படுத்தியது. டக்கென்று ஃபோனை வைத் 576i.
என்ன இது? யார் இந்த வெங்கட ரெட்டி? திடீரென்று எங்கிருந்து முளைத் தான்? ஏன் இப்படி அப்பட்டமான பொய் களைப் பத்திரிகைக்கு அளித்திருக்கிறான்? பத்திரிகைகளில் என்னைப்பற்றி கிசு கிசுவாக செய்திகள் வருவது ஒன்றும் புதி தில்லை. எந்தப்படத்தில் நடித்தாலும், அந்தப்
பட ஹீரோவுடன் இணைத்து எழுதாவிட்டால்
பத்திரிகைகளுக்குத் தலைவெடித்துவிடும்.
ஆனால் இரசியத் திருமணம் நடந்ததாக இத்தனை அபாண்டமாகப் போட்டிருக்கிறார் J.G.G.T...I
கல்யாண ஃபோட்டோ மறுபடி பத் திரிகையைப் புரட்டினாள்.
இதுதான் வெங்கடரெட்டியா? பாவி ஏதோ பழைய சினிமா ஸ்டில்லில் விளை யாட்டு செய்திருக்கிற்ான். எத்தனையோ படங்களில் மணப்பெண் அலங்காரத்தில் மணவறையில் அமர்ந்து தாலி கட்டிக்
கொண்டிருக்கிறேனே.
ஏதோ ஒரு பழைய சினிமா ஸ்டில் தான் இது.
அப்புறம், இந்தக் கடிதம் உற்றுப் பார்த்தபோது தன் கையெழுத்துத்தான் என்பதும். அதை எந்தச் சந்தர்ப்பத்தில் ஏன் எழுதினோம் என்பதும் அவளுக்கு நினைவுக்கு வந்தன!
இந்தக் கடிதம் அம்மா அல்லவா அப்போது பிடுங்கி வைத்துக்கொண்டிருந் தாள
அது எப்படி இப்போது யாரோ ஒரு வெங்கடரெட்டியாம்?
யோசிக்க யோசிக்க. இது அம்மா வின் புதிய புரட்சித்திட்டம் என்பது
விளங்கியது.
ஃபோன் எடுத்தாள். எண்களை ஒற்றினாள்.
"ஹலோ, அம்மாவைப் பேசச் சொல் லுங்க"
-
அம்மா விநாடிகளில், "என்ன மதுமிதா? என்றாள்.
"சினிமாப் புயல்ல கட்டுரை படிச் ፴ዘዘዘ?"
"இப்பதான் படிச்சேம்மா. அதைப் பத்தித்தான் நானும் உன் சித்தப்பாவும் கவலையா பேசிட்டிருந்தோம். ஒரேய டியா உன் வாழ்க்கையை விட்டே வில கிடறதா சொல்லிட்டிருக்கிற அந்த வெங் கடரெட்டி இப்படி உண்மையைப் போட்டு உடைச்சுட்டானே?" என்றாள் துர்க்கா,
一っ(Qgm-5m)
ருந்த இடம் தெரி ாமல் ஓடிப்போன 10003F 9/60 LDLILIITTGITT ள் பலரை நான் ார்த்திருக்கிறேன்.
தம்பிக்கும், மாமா க.வி.மகாதேவன்) க்கும் அஸ்திவாரம் கப்பெரியது.
ஏழு வயதில்
ரண்டு ரூபாய் ம்பளத்தில் கம்பெனி டிகனாக வாழ்க்கை யத் துவங்கிய விஸ்வ தன் பட்டபாடு காஞ்சமல்ல. பதி ாறு வயதில் வைரம் IL9, j, 3, LÍDLIGOffliw 1976) வலை பார்த்தபோது ருடி விட்டதாகத்
ஒப்படைத்தார்கள். டித்தும் விட்டார்கள். டய மெத்தைக்கு கிடைத்தது. கி, ஆபீஸ் பையனாகி, சுப்பராமனுக்கும், ம் உதவியாளனாகி, இசை அமைப்பாள யே உச்ச ஸ்தாயியில் DL). இரவு பதினொரு மணி அடித்தால் ஞரின் அண்ணன்
DIT
ஏ.எல். சீனிவாசன்) அல்லது விஸ்வநாதனாக இருக்கும். இப்போது விஸ்வநாதன் மட்டுமே. இசைக்குப்பாட்டா? பாட்டுக்கு இசையா? இரண்டும் பாதிப் பாதி, ஆகாயப் பந்தலிலே இசைக்கு எழுதப் பட்ட பாட்டு, சோதனை மேல் சோதனை" பாட்டுக்குப் போடப்பட்ட இசை
சொல்லக் கூடிய ஒரே இசை அமைப்பாளர் விஸ்வநாதன்.
மாலையிட்ட மங்கை' படத்தில் இருந்து தான் எனக்கு மார்க்கெட் ஏறிற்று காரணம், தம்பி விஸ்வநாதனின் இசை
ஆயிரம் புகழ் வந்தாலும், யாரையும் எடுத்தெறிந்து பேசாத குணம் தம்பி, மாமா, புகழேந்தி மூவருக்கும் உண்டு.
நானும் தம்பியும் பத்தே நிமிடங்களில் போட்டு முடித்த பாட்டு, 'நெஞ்சில் ஓர் ஆலயத்தில்வரும் முத்தான முத்தல்லவோ நான்கு மாதங்கள் உயிரைவிட்ட பாட்டு, நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் வரும், 'நெஞ்சம் மறப்பதில்லை என்ற பாட்டு, எந்த ဝှို႔မျိုးါမှီ၊ நான் போட்டு கேட்பது.
நான் எழுதி தம்பி இசை அமைத்து, சரஸ்வதி
ஸ்டோர் பதிப்பித்த பூரீ கிருஷ்ண கானமே. அதைக் கேளாமல் நான் தூங்கியதே இல்லை. இதுவரை அதுபோல் ஒரு பக்திப் பாடல்
வந்ததாகவும் எனக்கு ஞாபகம் இல்லை. எழுத எழுத எவ்வளவோ விஷயங்கள் வந்து குவிகின்றன. எதைச் சொல்வது எதை விடுவது?
பெங்களூர் உட்லண்ட்ஸ், ரூம் நம்பர் முப்பத்தாறு கர்ணன்', 'பாத காணிக்கை எல்லாமே அங்கேதான் வீடு வரை உறவு' பிறந்த இடமும் அதுதான்.
பம்பாய் ஜன்யத் ஒட்டலில், எழுதி எழுதிப் பார்த்து முடியாமல் திரும்பி Síll GLIIlh.
நானும் தம்பியும் பாண்டிச்சேரியில் எழுதிக் கொண்டிருந்தபோதுதான், காரைக் குடியில் என் சுவீகாரத் தாயார் இறந்துவிட்ட செய்தி வந்தது. தம்பியின் காரை எடுத்துக் கொண்டே போய்ச் சேர்ந்தேன்.
1962-ல் நான் இறந்துவிட்டதாகத் தம்பிக்கு யாரோ தொலைபேசியில் சொன் னார்கள். தம்பி சாரதா ஸ்டுடியோவில் ரெக்கார்டிங்கை நிறுத்திவிட்டு முட்டி மோதிக்கொண்டு ஓடிவந்தான். அது போலவே செய்தி கேட்டு எம்.வி.ராஜம்மா எம்.ஆர்.ராதா, கிருஷ்ணன்-பஞ்சு, பீம்சிங், பூரீதர், சம்பத் ஆகியோர் ஓடி வந்தார்கள். எம்.ஜி.ஆர். டெலிஃபோனில் துழாவினார். நான் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்தேன்.
தொலைபேசியில் வதந்தி பரப்பியது யாருமல்ல; நானேதான்!
தம்பி என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதான்.
இந்த வகையில் அவனை நான் முந்திக் கொள்ள வேண்டும் என்பது என் ஆசை
** பி.கு. கவியரசு கண்ணதாசன் ஆசை நிறைவேறிவிட்டது. அவர் முந்திவிட்டார்.
12-18, 1998

Page 17
ந்தத் தோட்டத்துப் பாடசாலை வெறிச்சோடிக்கிடந்தது. அதைச் சுற்றியுள்ள திடலில்
மாடுகள் வசதியாகப் படுத்துக்கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்தன. ராமசாமி செல்லமாய் வளர்த்த சிகப்பி நாய், மாடுகள் போட்ட சாணத்தில் புரண்டு விளையாடியது. சிவராசு மாஸ்டர் அந்தப் பாடசாலை யின் மேல் விட்டத்தைப் பார்த்தபடி உட்கார்ந் திருந்தார். அவர் சிந்தனையில் சிக்குண்டு பெருமூச்சுகளை வெளியே விட்டுக் கொண்டி ருந்தார்.
திடீரென்று என்ன நினைத்துக் கொண் டாரோ சிவராசு மாஸ்டர் மணியைப் பார்த்து நாக்கைக் கடித்துக் கொண்டார். 'பாவம் ஆத்தா சாப்பிடாமக் காத்திருக்குமே எண்ணிய
கணத்தில் எல்லாவற்றையும் ஒழுங்கு
படுத்திவிட்டுப் புறப்பட்டுப் போனார்.
பள்ளமும் திட்டியும் உள்ள பாதையின் பழக்கம், சிவராசுமாஸ்டருக்குப் பஞ்சு மெத் தையில் நடப்பதுபோலிருந்தது. கன்னத்தில்
வந்து, "மாஸ்டர் நீங்க கமலஹாசன் மாதிரி ஹான்சம்" என்று சொல்லிச் சிரிப்பைச் சிந்திவிட்டுப் போவாள்.
மாஸ்டர் மனதில் குளப்பம் லலிதினியின் முகத்தில் சிரிப்பைத் தவிர வேறெதையும் அவரால் தேடிக் கண்டுபிடிக்க முடிய
ஒருநாள் மாஸ்டர் கிளாஸ்முடிந்து வீதி வரை வந்துவிட்டார். லலிதினி அவரைத் தொடர்ந்து வந்து "மாஸ்டர் ஐ லவ் யூ எண்டு நான் சொல்ல மாட்டன் யூடோன்ற் லவ் யூ என்று சொல்லத்தான் ஓடி வந்தன். இந்தக் கொப்பியில் உள்
இருக்கப் பிடிக்காத வியர்வைத் துளிகள் அவர் கழுத்திலே உருண்டு விளையாடின. "மாஸ்டர் உங்களைப் பாத்தா கமல ஹாசன் போலிருக்கு யூ ஆர் ஹான்சம்!” சுற்று முற்றும் பார்வையை மேய விட்ட மாஸ்டருக்குச் சிரிப்புத்தான் வந்தது. அங்கு யாருமில்லை. மூன்று மாதங்களுக்கு முன் நடந்த சம்பவம் அவர் முன்னால் வந்து நின்றது.
சிவராசு மாஸ்டர் கண்டியில் உள்ள ரியூட்டரி ஒன்றில் வாரம் இருமுறை வகுப்பு நடத்துவது வழக்கம், அங்குதான் லலிதினி யின் பரிச்சயம் அவருக்கு ஏற்பட்டது. அவள் பார்வையில் குமரியாய் இருந்தாலும் பழக்கத்தில் குழந்தையாய் இருப்பது சிவராசு மாஸ்டருக்கு வேடிக்கையாக இருந்தது.
வகுப்பு முடிந்தபோதெல்லாம் தனியாக
சம் திருத்தித் தாங்கோ கொடுத்த வேகத்தில் அவள் சிட்டாகப் பறந்தாள்.
சிவராசு மாஸ்டர் கொப்பியை அவசரப் பட்டுத் திறந்தார். அதில் சந்தன வாடைய டித்தது. புத்தம் புதிய கொப்பி.
DITGVL/ நான் உங்களைக் கண்டது முதல் நீங்கள்தான் என் கணவன் என்று தீர்த்து விட்டேன் உங்கள் தீர்ப்பு: மாஸ்டர் பிளிஸ் தீர்ப்புகளைத் திருத்தி விடாதீர்கள்
லலிதினி சிவராசு மாஸ்டரின் மேனி சிலிர்த்தது. பெயரைப் போல புதுமைப் பெண் இவள்,
நினைத்தவர், பேனாவை எடுத்து அதனடியில்
"தீர்ப்புகளைத் திருத்த மாட்டேன். நான் உன் பக்கம் திரும்பிவிட்டேன்," என்று எழுதி விட்டு பஸ்தரிப்பை நோக்கி நடந்தார்.
"ஆத்தா அந்தப் நல்லது சொத்து
நாட்கள் பல நச் சிவராசு மாஸ்டர் களும் சந்திப்புகளும் யாணத்து
நின்
6.
1517 (85. வச்சிருக்கேன் ே தங்கச்சி தவந்தான்
சிவராசு நெகிழ் னைக்கி நல்லநாளுெ அவன் வாய் முணு
"floыртпау! 616йта மகனின் தலையைத்
"ஆத்தா ஒண்ணு "சொல்லுப்பா" "ரவுண்ல படிச் எண்னக் கட்டிக்க ஆ
"ஒனக்கு இதில "இருக்கு இருக்கு LITGØT.
பூவாயி வாயில் வடியச் சிரித்து வ ரோசிக்கிறே? எப்புடி ராக்கிபுட்டன். நீ . நம்ம தோட்டத்துப்பு ஆளாக்கோணும் எண் நாம தோட்டத்துல ெ ஒசத்தியான சம்பந்: அதான். பொண்ணு தனக்குப் பட்டதைச்
"ஆத்தா அந்தப் சொத்துக்குக் கொற வீட்ல சம்மதம், த. சிவராசு கவலையை "சிவராசு இந்தச் இருக்கிறப்பதவமணி பூவாயி உறுதியுடன்
"ஆத்தா நீ வே ரவுணில ஒண்ணாரு பாத்துக்குவன்".
வேணாஞ்சாமி நா ஒதுங்கிக்கிறன் ஒம் பொண்டாட்டியே நா பாத்துக்குவன்!" வார்த்தைகளை வை
டுவான்கரை பதினொரு கிராமங் இகளுக்கும் கேட்கும் கோயில் இரட்டு மேளச் சத்தமும் மணியோசையும் கேட்டு வெகுநேரமாகப் போயிட்டு, இன்னமும் மாவிலங்க முனைத்துறையடிக்கு மீன் பிடிக்கப் போக, கூ.போடும் சத்தத்தக் காணல்லயே யோசித்தவாறு பாக்கை வெட்டி வெற்றிலைக்குட்டானுக்குள் திணித்த வாறு முற்றத்தில் குந்தி இருந்தான் குறத்தி கந்தன.
"சாச்சோ. தூரத்தில் சத்தம் கேட்டதும் வலையைத் தூக்கி தோளில் போட்டவாறு வெளியேறி சந்தியில் நின்று கொண்டிருந்த
விளாவெட்டுவான் கந்தனும், சலவைக் கந்தனும் வரல்லயா? கும்புறுகந்தன் மீண்டு மொரு தரம் "சாச்சோ. வெனக் கூவியதும், தூரத்தே இரண்டு சத்தங்கள் கூ.வெனக் கேட்டன. "ஆ. துறயடில நிக்கிறாங்க போலத் தெரியுது, போவம்." என்றவாறு மாவிலங்கமுனைத் துறையடிக்குச் சென்ற GOTİ.
நான்கு பேரும் ஆற்றில் இறங்கி கறிக்கு மீன் பிடித்து வீட்டுக்குத் திரும்பினர். "சாச்சா நீங்க முடிஞ்சி தந்த அத்தாங்கு பிஞ்சி போச்சி புதுகொண்டு முடிஞ்சு தரணும்." குறத்திகந்தனைப் பார்த்துக் கேட்டான் கும்புறுகந்தன், "வயலுக்குப் போற வேலயும் இரிக்கி, நேரமிருந்தா செஞ்சிதாறன்"
ஏப்.,12-18,1998
கும்புறுகந்தனைப் பார்த்து, "என்ன மச்சான்
"GalateTITLD GuLL (BGJGJGJGJGJITIb முடிஞ்சு போயித்து, மாடுகளைப் பாக்கிற வேலதான் இரிக்கி, முதியான் நாம்பனுகளப் பார்த்து விக்கணும், நாகுகளுக்குக் குறி வெய்க்கவுமில்ல, பஞ்சாங்கத்தில நல்லதா ஒரு நாளப் பாத்து மாட்டுக்கு குறி வெச்சி வந்திரனும், பொறகு மாடுகள் மாறுப்பட்டா ஒண்டுஞ் செய்யேலாது, நான் காலயடிக்குப் போகப்போறன் வாறண்டா வாங்க." என விளாவெட்டுவான்கந்தன் குறத்திகந்தனையும் கும்புறுகந்தனையும் பார்த்துக் கேட்டான்.
"மாட்டுக்குக் குறி வைக்க நல்ல நாளாம் இண்டைக்கு பூரண எண்டதால நானும் காலயடிக்குப் போய் மாட்டுக்கு குறி வெய்க்
ཀྱི་ குடுத்தனுப்புறன் கொண்டு வாற பாலக் காச்சி பெரிய
நன்றிக் கடனுக்கு ஏதாவது குடுக்கத்தானே வேணும்? தயிர்ச் சட்டிய குடுப்பம்."
"நேற்றயதயிரெல்லாத் தயும் முல்லக் காரண்ட
காத்தாங்குடியில வித்திட்டு வரச் சொல்லல்லயா?" என்று குறத்திகந்தன் LID60)GÓTGF)us) Lib (B,LTS, GUIT னான். ". நேற்று ஊர் காவல்படய சுட்டதால அங் கிட்டுப் பக்கம் ஆருமே போகல்ல, அதுதான் தயிரெல்லாம் அப்படியே கிடக்கு" என்றாள் நாகம்மா
"தலயில வெச்சி காத்தாங்குடிக்கு தூக்கிப் போறண்டா எவ்வளவு கக்கிசம், பாவம் பொன்னம்மா நேத்து களுவாஞ்சிக் குடிக்குப் போய், போகேலாம திரும்பி வந்திட்டாள், பஸ் ஓட்டமும் இல்லயாம் கடயெல்லாம் அடச்சிக்கிடக்காம் ரோட்டெல் லாம் ஆமிக்காரண்ட வாகனந்தான் போகு 5TLD."
"கொத்தியாவலயில இருந்து மாவிலங்கு முனைத்துறையால அக்கரப்பட்டு மரம் கொண்டு போக நம்மட் அகமது காக்காட மகன் இஸ்மாயில் வருவான், அவன் இண் டைக்கு கும்புறுகந்தன்ட ஊட்டுக்குப் போவான். அவனக் கூப்பிட்டு இரிக்கிற
பொஞ்சாதிட்ட குடுத்து
தயிரெல்லாத்தையும் வராட்டி ஏறாவூரில
ந்தப் பக்கம் வாற களிட்ட குடுத்துவிடு கள் கொண்டு சாப்பு களுக்கு குடுத்தா வா தான் அவயளிட்ட
"துறையடிப்பக் கேக்குது? தண்ணிச்ே எடு நாகம்மா சாப் செம்பையெடுத்து ை கழுவியவாறு "சாப்பி சத்தமெண்டு பாத்தி சோற்றைப் பிசைந்து ருந்தார் குறத்திகந்தன் "சாச்சா இரிக்கா சத்தம் வேலியோரப் பு யில இரிக்கிற வெச்சிற்று உள்ள வா வனாக உள்ளே வந்த முனைத்துறையடியில களத் தோய்த்துக் கெ கந்தன சந்தேகத்தில ஆஸ்பத்திரிக்கு ஜிப்பில நாமளும் போய் ப
வந்திடுவம்."
வாழ்க்கையின்
இளைஞன் தன்
மேசையருகில் அமர்
அவன் ஒளிமயம дJU
čL 6ITGT3605, d பார்ப்பதும் அவ்வப்ே யைத் திருப்பி, தான் நிற்கும் பெண் படத்
இருந்தான்.
அந்த ஒவியத்தில் ணங்களும் தேர்ந்த ஒ AILY-GOT 9606. 9II தில் பிரதிபலித்து உெ யும் நிரந்தரத்தின் ம
STTL 9.60T.
ஒவியத்தில் இரு இளைஞனை அழைத் 6û06ዘ தன் கன் மாற்றிக்கொண்ட்ான், வும் உயிரின் மொழியை காக அவன் இதயம் இவ்வாறு மணி கனவின் ஒரு நொடிப் நிரந்தரத்தின் வாழ்வில்
கடந்து சென்றன. ப்
ஒவியத்தைத் தன் மு: தான்; இதன் பேனான
இதயத்தின் உணர்வுக் தில் வடித்தெடுத்தான்
என் ஆருயிரே,
தி
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கர்ந்தன. -லலிதினியின் கடிதங் காதலாக மாறி கலி துக்காகக் கால் கடுக்க D51.
"ஆத்தா" சிவராசு ன் குரல் கேட்டுத் டுக் கிட்டெழுந்தாள் யி "வாப்பா சிவராசு ரிக்கி ஒன் பொறந்த கோழிக் கொழம்பு பாய்ச் சாப்பிடு ஒன் நெனவு காட்டிரிச்சி." ந்து போனான். "இன் நனச்சதக் கேக்கணும்." முணுத்தது. ன ரோசன? பூவாயி
தடவினாள்.
சொல்லணும்"
கிற ஒரு பொண்ணு சப்படுது."
புடிப்பில்லையாக்கும்" சிவராசு அவசரப்பட்
வெற்றிலைச்சாறு பிட்டாள். "நீ எதுக்கு யோ நா ஒன்ன மாஸ்ட வுணுக்குப் போகாம ள்ளங்களப் படிப்பிச்சி டுதான் நீபுறியப்பட்டா. பாறந்து வளந்தவங்க, தம் எப்புடியாகுதோ? று எப்புடி? பூவாயி
சொன்னாள்,
பொண்ணு நல்லவ, *சல் இல்ல, அவுங்க ங்கச்சிய வச்சிற்று." க் காட்டினான்.
கூடையும் கொழுந்தும் யப் பத்திரோசிக்காத" GFITGT60TT6t. Iலய உட்டிடு. நாம ஒப்பம், நா எல்லாம்
அதமட்டும் சொல்லாத நீ மவுணுக்குப் போயி Tட நல்லாரு தவமணிய பூவாயி பாசத்துடன் ரந்தாள். சிவராசுவின்
குடுத்துவிடு. அவன் இருந்து பல் புடுங்க முஸ்லிம் பொண்டு ாகம்மா பாவம் அது டட்டும், நம்மட ஆக் கவுமாட்டாங்க, அது ருக்கிதே' கம் வெடிச்சத்தம் Fாத்தையும் தயிரையும் பிடுவம், தண்ணிச் கயையும் வாயையும் ட்டுத்து என்ன வெடிச் ட்டு வாறன் புள்ள." உண்டு கொண்டி T. ரா?" கும்புறுகந்தனின் பக்கம் கேட்க, "படலை ba) L, 6T(555) GPULDIT வன்" பதட்டமடைந்த கும்புறுகந்தன் "மண் ஊராக்கள்ற உடுப்பு ாண்டிருந்த சலவைக் சுட்டுட்டாங்களாம், கொண்டு போறாங்க ாத்திட்டு நேரத்துக்கு
கண்களில் ஈரம் கசிந்தது.
சிவராசு-லலிதினியின் திருமணம் நகரத் தில் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. தோட்டப் பாடசாலையிலிருந்து நகரப்பாட சாலையொன்றிற்கு இடமாற்றம் பெற்று விட்டான் சிவராசு
லலிதினியின் வீட்டில் வாழ்க்கை இனிதே தொடங்கிற்று, சிவராசுவின் மனம் தோட்டம், லயம், ஆத்தா, தங்கை என்ற உறவுகளோடு, வளைய வந்தது. வாரம் ஒரு முறை தோட்டத்துக்குப் போய் உறவாட விரும்பினான். லலிதினியின் வெறுப்பு முதன் முறையாகக் கிளம்பியது.
"இந்தா பாருங்க கலியாணத்துக்கப்புறம் தோட்டம், ஆத்தா, எண்டு திரியிறத நான் விரும்பல்ல. நமக்கெண்டு ஒரு ஸ்ரேற்ரஸ் இருக்கு லலிதினியின் கோபத்தில் வார்த்தை கள் வெடித்தன.
"லலி நா தோட்டத்தில பொறுந்தவன்; லயத்தில வளந்தவன் என் ஆத்தா கிள்ளின கொழுந்தில கிடச்சதுதான் இந்த மாஸ்டர் உத்தியோகம் என் ஆத்தா பெரிசு-தங்கச்சி பெரிசு-தோட்டம் லயம் எல்லாமே நான் தொட்டுக் கும்பிடவேண்டிய தெய்வங்கள். என்ன எவ்வளவு லேசா உனக்குத்தாரவார்த் தாங்க நான் எல்லாத்தையும் எல்லாரையும்
ழக்கு இன்னும் நன்றாக வெளுக்கவில்லை. இருள் - மூடியே இருந்தது. ஆலயடி வீதியில் வாகன இரைச்சலைத் தொடர்ந்து நாய்கள் குரைக்கும் சத்தமும் கேட்டது. கண் விழித்த ராஜம்மாவின் மனதில் பயம் இலேசாகக் குடியேறிக் கொண்டது.
۔۔۔۔۔۔۔۔۔۔
গু படுக்கையில் இருந்த மகன் காந்தனை எழுப்பிவிட்டு கையோடு, பக்கத்து வீட்டு உதயனையும் எழுப்பிவிட்டாள். காந்தனும் உதயனும் ஏஎல் பரீட்சையை எழுதிவிட்டு முடிவை எதிர்பார்த்து இருப்பவர்கள் வறுமையைப் போக்க வயல்களில் கூலியாட்
களாக வேலை செய்து வருகிறார்கள்
காந்தன் அந்த அதிகாலையில் வீட்டுக் குள் இருந்த தனது துவிச்சக்கர வண்டியை வெளியே எடுத்து வேலியோரமாக இருந்த பனை மரத்தடியில் சாத்தினான். டயர்களை அழுத்திப் பார்த்தபோது காற்றுக் குறைந்து காணப்பட்டது. அவன் தாயிடம் 'பம் (காற்ற டிக்கும் உபகரணம்) எடுத்துத் தரச் சொன் னான். சமயல் வேலையில் இருந்த ராஜம்மா வும் பம்'ஐ எடுத்துக் கொடுத்தாள். மதிய வேளைச் சாப்பாட்டையும் காலையிலே எடுத் துச் செல்வதால், உணவைத் தயார் பண்ணுவ தில் ராஜம்மா கவனம் செலுத்தலானாள். பொழுது நன்றாக விடிந்துவிட்டது. நேரம் போய்க் கொண்டிருப்பதால் காந்தன், டயர்களுக்கு காற்றை வேகமாக நிரப்பிக் கொண்டிருந்தான். கால்ப்பகுதி தெரியும் படியாக அதுவும் இராணுவத்தினரின் கட்ட ளைப்படி கிடுகுகள் கட்டப்பட்ட வேலியாகை யால் துவிச்சக்கர வண்டிக்கு காற்று நிரப்பிக் கொண்டிருந்த காந்தனின் கால்ப்பகுதியை ಅಶ್ವತ್ತಿಅಲ್ದಿ இருந்த இராணுவத்தினர்
கண்டு விட்டனர்.
ஏதோ புதுரக ஆயுதத்துடன் யாரோ பனைமரத்தில் பதுங்குவதாக கிலிகொண்ட ராணுவத்தினர் சரமாரியாகச் சுடத்
நேசிக்கிறன் எப்பிடி மறக்க முடியும்?" சிவராசு படபடத்தான்.
"அப்போ என்ன மறந்திடுங்க" அந்தச் சிரிப்பு சூறாவளியாகியது. சிவராசு அதிரிந்து (BLITT GOTTGÖT.
லலிதினி தொடர்ந்தாள், "உங்கலயம், ஆத்தா கூடை கொழுந்து சீ. நினைச்சாலே வயித்தக்குமட்டுது. அந்தப் பக்கம் நான் தலவச்சுக்கூடப்படுக்கமாட்டன் டிஸ்கிறேஸ்
"நா அவங்கபுள்ள என் ஆத்தா போட்ட பிச்சைதான், ந்த மாஸ்டர் வேலை! சிவராசு கத்தினான்.
"அது கலியாணத்துக்கு முன் இப்ப நீங்க என் புருஷன்"
சிவராசுவுக்கு வியர்வை உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை பெருக்கெடுத்தது.
"லலி, தயவு செய்து நான் சொல்வதைக் கேள்! சிவராசு பரிதாபமாகச் சொன்னான். "மாட்டேன். உங்களுக்கு நான் வேணுமா? அந்தப்பட்டிக்காட்டுத்தோட்டம் வேணுமா? முடிவு உங்கட கையில" லலிதினியின் வார்த்தைகள் வெட்டொன்று துண்டு இரண் டாய்த் தெறித்து விழுந்தன.
வெல்லமென வாழ்வை நம்பிய சிவராசு கல்லாக மாறினான். அவன் போட்ட மூன்று முடிச்சுகள் அவிழ்ந்தன.
தொடங்கினர்.
வெடிச் சத்தம் கேட்டதும் ராஜம்மா பதறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாள். "ஐயோ. என் மகன சுடாதீங்க கடவுளே! என் மகனக் காப்பாற்று" என கத்தியவாறு மகனை அணுக எத்தனித்த ராஜம்மாவின் தலைப்பகுதியை சிறிவந்த சன்னம் ஒன்று பதம் பார்த்தது. அவ்விடத் திலே சுருண்டு விழுந்தாள். அங்கே காந்தன் காலில்
சூட்டுக் காயங்களுடன் முனகியவாறு கிடந் தான்.
அடுத்தநாள் தினசரிப் பத்திரிகையைப்
புரட்டிய உதயனுக்கு தலை சுற்றியது. "நேற்றுக் காலை ஆலையடி வீதியில், இராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கு மிடையே இடம்பெற்ற கடும் மோதலில் ஒரு பெண் பயங்கரவாதி கொல்லப்பட்டார். இன்னுமொரு பயங்கரவாதி சூட்டுக் காயங்க ளுடன் பிடிபட்டார்" என வெளியான செய்தியை மேற்கொண்டு வாசிக்க திராணி யற்றவனாய் பத்திரிகையை அப்படியே மூடி வைத்துவிட்டு நாளைய நிலையை நினைத்தவாறு ஏக்கப் பெருமூச்செறிந்
USTGOT,
மனித அறிவுக்கு அப்பாற்பட்ட மாபெரும் உண்மை, ஒருவரிடமிருந்து மற்றொருவருக் குப் பேச்சு மூலம் கடந்து செல்வதில்லை. உண்மை, தன் பொருளை காதல் இதயங் களுக்கு மெளனத்தின் மூலமே வெளிப்
LIGågsåDS).
இயங்களுக்கிடையில் இரவின் மெளனம்தான் சிறந்த தூது ஆகும். அது காதலின் செய்தியை எடுத்துச் சென்று இதயங்களின் தேவ கீதங்களை ஒதுகின்றது. கடவுள் நமது உயிர்களை உடலின் கைதிகளாகப் படைத்திருப்பதுபோல, காதல் என்னைச் சொற்கள். பேச்சு ஆகியவற்றின்
== == கைதியாக வைத்துள்ளது.
விடியற் பொழுதில், எந்தனி வீட்டில் தன் திருந்தான்
ான விண்மீன்கள் பதிக் ாளரத்தின் வழியாகப் பாது உள்ளே பார்வை 606I Ligiju). தைப் பார்ப்பதுமாக
கோடுகளும், வண் வியனின் திறமையைக் த இளைஞனின் மன கின் இரகசியங்களை மங்களையும் திறந்து
ந்த பெண், அந்த ாள் அப்போது அந்த எகளைக் காதுகளாக அந்த அறையில் உல ப் புரிந்து கொள்வதற்
காதலால் எரிந்தது.
நேரங்கள் அழகிய பொழுதுபோலவும் ஓர் ஆண்டு போலவும் றகு அவன் அந்த ன்னே எடுத்து வைத் வ எடுத்தான்; தன் ளை எல்லாம் காகிதத்
இயற்கை தரும்,
ހޮހޮހަހަށްހ
என் அன்பே, காதல், மனித இதயத் தைப் பற்றி எரியும் நெருப்பு என்று சொல் கிறார்கள் உன்னை முதன் முதலாக நான்
N
சந்தித்தபோது எத்தனையோ யுகங்களாக உன்னை அறிந்திருப்பதாக உணர்ந்தேன். உன்னைப் பிரியும் நேரத்திலும் நம்மைப் பிரிக்க எந்தசக்தியாலும் முடியாது என்பதை உணர்ந்தேன்.
நான் உன்னைப் பார்த்தமுதல் பார்வை உண்மையில் முதல் பார்வை அல்ல நமது இதயங்கள் சந்தித்துக் கொண்ட் நேரம் நிரந்தரத்திலும், ஆன்மாவின் அழியாமையிலும் நம்பிக்கை கொள்ள உறுதிப்படுத்தியது.
அந்தநேரத்தில்தான்இயற்கை அடிமை
հ Ցիտոտոալի
யின் திரையை விலக்கித் தன் எல்லையற்ற நீதியை ஒருவனுக்குக் காட்டுகிறது.
அன்பே நாம் அமர்ந்து ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டிருந்தோமே அந்தநீரோடை உன் நினைவிற்கு வருகிறதா? அப்போது உன் விழிகள்-உன் காதல்கருணை யால் பிறக்கவில்லை, நீதியால் பிறந்தது என்று தெரிவித்தது உனக்குத் தெரியுமா?
தருமத்தால் எனக்குக் கிடைத்தவற்றை விட நீதியால் கிடைத்தப்ரிசுகள் மேலானவை என்று இப்போது நான் பிரகடனப்படுத்து கிறேன்.
வாய்ப்பின் குழந்தையாகிய காதல், சதுப்பு நிலங்களில் தேங்கிய நீர் போன்றது என்றும் கூடச் சொல்வேன்.
அன்பே, நமது முதல் சந்திப்பில் தொடங்கியதும், நிரந்தரத்தில் கலந்துவிடப்
போவதுமான வாழ்க்கை என் முன் விரிந்து கிடக்கிறது. இதைப் பெருமையும் அழகும் மிக்கதாக என்னால் உருவாக்க முடியும்
இறைவன் எனக்கு அருள் செய்த சக்தியை உன்னிலிருந்துதான் வெளிக்கொண்டு வர முடியும் அது சொல்லிலும் செயலிலும் உருவெடுத்துள்ளது:தோட்டத்து நறுமணமலர் களுக்கு இறைவன் உயிர் கொடுப்பதுபோல
என் அன்பே இவ்வாறு நீ என்றென் றும் இருப்பாய்
அந்த இளைஞன் மெல்ல எழுந்து அந்த அறையின் குறுக்கே மரியாதையுடன் நடந்தான் சாளரத்தின் வழியே வெளியே பார்த்தான் அடி வானத்தில் எழுந்த நிலா அகன்ற வானத்தில் தன் மென் கதிர்களை நிறைத்துக் கொண்டிருந்தது
பிறகு அவன் தன்மேசைக்குத்திரும்பி, கீழ் வருமாறு எழுதினான்
"என் அன்பே என்னை மன்னித்து விடு உன்னை இன்னொருவராகப் பேசுவதற் காக நீ என்னுடைய அழகிய மறுப்ாதி கட்வு ளின் புனித கரங்களிலிருந்து வெளிவந்த நாள்முதலாக எனக்குக் கிடைக்காத மறுபாதி என்னை மன்னித்து விடு அன்பே -

Page 18
மணமான பின்னர் வந்த முதல் புத்தாண்டு அவளுக்கும் இனித்தது. அவனுக்கும் இனித்தது "நம்மை நாமே ஆண்டு கொண்டதும் புதிது நம்மை நாடி வரும் இந்த ஆண்டும் புதிது" என்றவன் இயம்பினான். "நான் எங்கே உம்மை அண்டேன்? ஆண்டதும் நீர்தான் ஆட்டுவித்ததும் நீர்தான்" என்றவள் உரைத்தாள் "செங்கோல் ஆட்சி என்னதாய் இருக்கலாம். கொடுங்கோல் ஆட்சி உன்னதுதானே" என்றவன் சீண்டினான்.
"கொடுங்கோலாட்சியா? கூறுங்கள் விளக்கமாக" வியப்புடன் வினா விழுந்தது.
முழு நாளும் -- காதெ எத்தனை இரவுகள் என்று போட்டான் "ஆண்டும் புதிதுதான் பித்த வாட வைததாய? இன்பமான விண்ணப்பம் : புதிதுதான் வீரத் எததனை புகலதள "DöILD GANGÜIGO)a) ஆசை புதிதுதான சத்தே இரங்கவைத்தாய்? ஆர்வம் புதிதுதான்" به.
என்றான் இன்பமாய் இதழ் முத்திரைகூட பித்துத்தான் உண்டு இல்லாமல் உமக்கு" என்றாள். "otsi Ji Jj9g/5stGoIt?" Ο Ο0)I
இன்றி "பத்திரை மாற்று என்றாள். Guntir :ன் வாசித்திரை திவில் "நேற்றும் புதிதுதான் விரக வார்த்தைகளாலே இன்றும் புதிதுதான் ܠܽܐܘܙܘܦܢ "அப்பப்பா, குத்துகிறாயே!” நாளையும் புதிதுதான் தாபத் கன்னம் வருடி *:: அவள் காதினை வருடி காதலவாழககைால இத்தனை பொய் சொன்னால் JayavII) GLITsi. என்றும் புதிதுதான்" போகப் போக எழிலினைப் WGA என்றவன் இயம்பினான். :
பிண்ணிக் கொண்டான் அவன் உரைத்தது "g ததி மலைதாள மின்னல் கொடியை அவளுக்கு இனித்தது uuSZ LLLLL SSTTS TTTTT uTTT S LLLLS SLLLL kk LkS TTTT சித்தம் இனிக்க ಙ್ '# காலும் காலும் கட்டிக்கொள்ள எப்படி திரட்டிக் கொடு ஒததது இதழ்கள் மெல்ல °Q1° G கோதி எடுத்தது
LDI GIGia)TD fairs ஒட்டிக்கொண்டன! ᏓpᎠ ᏑᏓ. பொய் மறப்பேன்" இதுதான் மாயமா? G in Gal. நிபந்தனை போட்டான். floor(pab LDTUILDIT? அயபோதுதான கேடடது புறப தேகம் முழுவதும் போர் முரசம் GTGOT ADN 6TLJILJL9 OBüuld Gldt? பூவில் கிடந்த வண்டு அவனு : இன்பக் கடலினில் புரண்டது எழுந்தது! மகிழ்ச் கொட்டிக் கிடக்கிறதோ? மிதந்து போகுமா? மதம் கொண்ட தெரியாதது போல் வினா 2009 UT யானையால் முறிக்கப்பட்டு
... ன்று நமக்கென்ன உண்ணப்படாத எட் ಆಶ್ಲಿಕ್ಕಿ புதிதா? கரும்பாய் கிடந்தாள் 蠶 மொத்தமாய் கொடு என்றாள் வெட்கமாய் கட்டழகி நெற்றி
„ - >'''აგჯ கொழும்பு கைதுக கட்சிகளுடன் பேசவு ސޫf7# இ. ராஜே IGAUNAMAHIGGIGIÚ GUMU |JJTLL.J..........]|]] .......န္တိန္တန္တီး
ட்டு போகும்போது நான் எனது தனிப்பட்ட பெயருக்கும் G புகழுக்கும் ஆசைப்படவில்லை.எங்கள் அணி ენქ5წ6)/6001 D. பது மாதிரியானதுதா
யிலுள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து-நாங்கள் ஒரு பெரிய குடும்பம் எனக்களிக்கப்படும் மதிப்பு நான் சார்ந்த அணியினர் ஒவ்வொரு வருக்குமே உரித்தானதாகும்."
இவ்வாறு சென்ற வருடத்தின் சிறந்த மனிதன் என்ற விருதினைப் பெற்ற அர்ச்சுன ணதுங்க கூறியிருந் தார். 'மிட் வீக் மிரர் என்ற ஆங்கில வார ஏடே திரு. ரணதுங்க வுக்கு 616)Influ விருதினை வழங்கி 1. Ug).
"p GUI, (JIL பைக்காக நாங்கள் விளையாடுவதற்கு ஒரு தோதான அணியை எமது கிரிக்கெட் சபையே அமைத்துத் தந்தது அணியிலுள்ள அனை வரும் சிறப்புக் குறையாமல் ஆடினர். ஆகவே இவ்வருடத்துக்கான மனிதர்கள் என்று எங்கள் அணியினர் அனைவரையுமே கூறலாம் என்றும் ரணதுங்க தெரிவித்தி ருக்கிறார்.
இந்தியா, நியூஸிலாந்து அவுஸ்தி ரேலியா ஆகிய மூன்று நாடுகள் பங்குகொள் ளும் கொக்கோ கோலா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் ஷார்ஜாவில் இம் மாதம் 17ம் திகதி முதல் 24ம் திகதி வரை பகல்-இரவுப் போட்டிகளாக நடைபெற வுள்ளன.
லீக் முறையில் நடக்கும் இந்தப் போட்டி யில் அதிக புள்ளிகள் பெறும் இரண்டு அணிகள் இறுதியாட்டத்தில் பங்கேற்கும். இப்போட்டியில் கோப்பையை வெல்லும் அணிக்கு 25 இலட்சம் ரூபாய் பரிசாகக் கிடைக்கும்.
இரண்டாவதாக வரும் அணிக்கு 15 இலட்சம் ரூபாயும், மூன்றாவதாக வரும் அணிக்கு 10 இலட்சம் ரூபாயும் வழங்கப் LIGILD.
SL L L L L L L L L L L L L L L L L L L L L L S L L L L L L L L L L L L L L L C L C L C LS
ஏப்ரல் - இந்தியா எதிர் நியூஸிலாந்து
JÚVÁ, 18- #? ஏப்ரல் 19- இந்தியா எதிர் அவுஸ்திரேலியா ի, "լDմիլլ ஏப்ரல் 20- இந்தியா எதிர் நியூஸிலாந்து தன் மகிழ்ச்சிக்கும்
Π0/760/60/60) mr. A வில் 200 பாடசாலை மாணவர்கள் சென்ற அவமானப்படுத்தலு மாத இறுதியில் போராட்டம் ஒன்றில் ஈடு ஒரு மாநாடு மீண்டும் LILL-GOTT T.
வரும் ஜூன் மாதம் உலகக் கோப்பை *சிந்தியா கூட்டணியி கால்பந்துப் போட்டி தொடங்குகிறது நம்பிக்கை இல்லாப்பி பங்களாதேஷில் மே மாதம் இறுதி முதல் - உள்ளார்களாமே? ஜூன் வரை 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வருடாந்தரப் பரீட்சைகள் ஒரு மாதம் நடக் "அரசு புலிகளு கின்றன. அரசைக் கவிழ்க்கவும் இந்த நேரத்தில் கால்பந்துப் போட்டி ஜோசப் பரராஜசிங் களை தொலைக்காட்சி மூலம் பார்க்க விட்டது அரசாங்கம், முடியாது என்பதால், "உலகக் கோப்பை பாராமுகமாகத்தானே கால்பந்துப் போட்டிகள் முடிவடைந்த பின் = யொரு வெத்து ே னர் பரீட்சைகளை நடத்த வேண்டும் பேசாமல் அரசுக்கு என்று கோரி போராட்டம் நடத்தினர் 6lfalvádló ()45/76767TGI) இந்தப் போராட்டத்தின்போது டாக்கா - முக்கைத் தொடுவா நகரில் 20 கார்களை மாணவர்கள் சேதப் படுத்தியுள்ளனர். * இன்றுகூட அரசவு பங்களாதேஷில் கால்பந்து ஒரு பிரபல - தமிழ் அரசியல் கட்சி மான விளையாட்டு இருப்பினும் உலகக் ஏன்? isit A கோப்பை கால்பந்துப் போட்டிகளில் பங்களா ಟ್ವಿಠ್ಠೇ தங்கா தேஷ் அணி விளையாடத் தகுதி பெறவில்லை g |DL6) என்பது குறிப்பிடத்தக்கது. (DLIL1576).
T
* பணக்காரர்களுக்கு
GäT G Ilyai H"""
......:: தெரிவாகும் வீரருக்கு 95 ஆயிரம் ரூபாய் அதிகள் இருந்தும் வழங்கப்படும். இருந்தும் நிம்மதி ம
இது தவிர சிறந்த துடுப்பாட்டக்காரர். நிம்மதி எங்கே சிந்: தேடினார் ஊரில் E. ஆகியோருக்கும் பரிக்கள் வழங்கப் :
இப்போட்டியில் பங்கேற்க நியூஸிலாந்து ஒருநாள் மாளின் அணி 3ம் திகதி ஷார்ஜா செல்கிறது. நின்று கொண்டிரு அவுஸ்திரேலிய அணி 15ம் திகதியும், 激
16. iற செல்
திய அணி 16ம் திகதியும் ஷார்ஜா செல் கூட கவலை இருந்த
*ಜ್ಜ வல் ஆட்
ப்போட்டிகள் பற்றிய விபரங்கள் ಇಂಶ್ಯೋರಾ OЈ(5ШТИ): அழைத்தார். "நீ பா
படாமல் சந்தோஷம னால் எப்படி முடிசி
பிச்சைக்காரன்
இருக்கிறது இந்த
இவற்றைவிட ஒவ்வொரு போட்டி ஏப்ரல் 2- அவுஸ்திரேலியா எதிர் நியூஸிலாந்து விட்டு வெளியே வந்:
யிலும் சிறந்த ஆட்டக்காரராகத் தெரிவாகும் ஏப்ரல் 22- இந்தியா எதிர் அவுஸ்திரேலியா வீரருக்கு 65 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் ஏப்ரல் 23 ஓய்வுநாள் இறுதி ஆட்டத்தில் சிறந்த ஆட்டக்காரராகத் ஏப்ரல் 24- இறுதிப்போட்டி
தேடிவரும்" என்ற
நான் அரசன் இருக்கின்றன. அதை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Q முகத்தோடு முகம் &ޙަހަ

Page 19
என்பவரின் (BLETGİLğu, பாத்திரரான ': முக்கு ஆண்டவரே ஆபிரகாம் என்று பெயரிட்டழைத்தார். அவரின் மனைவி சாரா காலமானதும், அவருடைய சடலத்தை கானான் தேசத்தில் வாழ்ந்த இத்தியர் சமூகத்தைச் சேர்ந்த எப்ரோனுக்குச் சொந்த மான மக்பேலா குகையை விலைக்கு வாங்கி அதில் அடக்கம் செய்தார், ஆபிரகாம்
ஆபிரகாம் தனது மகனான ஈசாக்குக்கு கானானியர் சமூகத்தில் பெண் எடுக்க விரும்பவில்லை. தனது உறவினர்கள் வாழ்ந்த நாகோர் நகருக்கு தனது வேலையாள் ஒருவனை அனுப்பி வைத்தார். அங்கு பெத்துவேல் என்பவரின் மகளான பேரழகி
Tiili Digi
ráscar Seir யாக்கோபு தனது மனைவியர் இருவரில் இளையவளும் அழகியுமான ராகேலிடம் அதிக அன்பு பாராட்டினார். ஆனால் அவளுக்குக் குழந்தைச் செல்வம் கிட்ட வில்லை. லேயா ஆண்டவரைத் தொழுது தன் கணவர் தன்னை வெறுப்பதைப்பற்றி முறையிட்டு அவருடைய அன்பைப்பெற அருளுமாறு வேண்டினாள் ஆண்டவரின் அருளினால் லேயா கருவுற்றாள். பிறந்த முதல் குழந்தைக்கு ரூபன் என்று பெயரிட் டாள். தொடர்ந்து மேலும் இரு ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். அவர் களுக்கு முறையே சிமியோன் என்றும் லேவி என்றும் பெயர்சூட்டினாள். இதுமட்டு
மல்லாமல் ராகேலின் பணிப்பெண் மூலமும் யாக்கோபு பல பிள்ளைக ளுக்குத் தந்தையானார். தனது குடும் பத்தாரையும், வேலையாட்களையும், கால்நடைகளையும் அழைத்துக் கொண்டு தனது தந்தையாரான ஈசாக் வாழ்ந்த கானான் நாட்டுக்கு வந்து சேர்ந்தார். இவருக்கு ஆண்டவர் இஸ்ர யேல் என்ற பெயரைச் சூட்டினார்.
இஸ்ரயேல் முதியவராக இருந்த போது யோசேப்பு என்றொரு மகன் பிறந்தான். இம்மகன்மீது இஸ்ர யேல் என்ற யாக்கோபு அளவற்ற அன்பு கொண்டிருந்தார். யோசேப்பு மீது தங்கள் தந்தை மிகுந்த அன்பு வைத்திருந்தமையால் அவருடைய ஏனைய பதினொரு பிள்ளைகளும் யோசேப்புமிது பொறாமைகொண்டி ருந்தனர். இஸ்ரயேல் பல வண்ண முள்ள அழகான ஆடை ஒன்றையும் தயாரித்து யோசேப்புக்குக் கொடுத் தார். இத்தகைய செயல்களால் யோசேப்புக்கு பலதரப்பட்ட தீங்கு களையும் சகோதரர்கள் விளைவித்த னர் சகோதரர்கள் பன்னிருவரும் ஒன்றாக ஒரே இடத்தில் மந்தைகளை மேய்க்கச் சென்றாலும் யோசேப் மீது ஏனையவர்கள் பாரபட்சமா கவே நடந்தனர். 隐
ஒரு நாள் யோசேப்பு தான் கண்ட கனவைப் பற்றி தனது சகோதரர்களிடம் கூறினார். "வயல் வெளியில் கதிர்களை நாம் அனை வரும் அறுத்துக் கட்டுக்களாகக் கட்டிக் ா கொண்டிருந்தோம் அப்போது நான் அறுத்துக் கட்டிய கதிர் கட்டு மட்டும்
ரெபேக்காவை ஆபிரகாம் அனுப்பிய வேலையாள் தெரிவு செய்து அழைத்து வந்தார். ஈசாக் ரெபேக்காவை மணம் முடித்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.
ஆண்டவரின் அருளால் எல்லாச் செல் வங்களையும் பெற்ற ஆபிரகாம் முதுமை யடைந்தார். அவர் இறந்ததும் அவருடைய மனைவி சாரா அடக்கம் செய்யப்பட்ட மக்பேலா குகையில் அடக்கம் செய்யப்பட்டார். ஈசாக்கின் மனைவி ரெபேக்காவும் நீண்ட காலம் குழந்தைப் பேறில்லாமல் துயரடைந் தார்.
தித்ததன்பேரில் ரெபேக்கா கருவுற்று ருபுதல்வர்களை ஈன்றெடுத்தார். இரட்டை யர்களாகப் பிறந்த இவர்களுக்கு ஏசா, யாக்கோபு என்று பெயரிட்டனர். இவர்களில் ஏசாமீது தந்தையாகிய ஈசாக்கும் யாக்கோபின் மீது தயாராகிய ரெபேக்காவும் அதிக " செலுத்திவந்தனர்.
ருபுதல்வர்களும் வளர்ந்து வாலிப வயதை அடைந்ததும் ஏசா ஈசாக்குக்கும் ரெபேக்காவுக்கும் பிடித்தமில்லா (U) பெண்களை மணந்தார். இதனால் இருவரும் ஏசாவை வெறுத்தனர். யாக்கோபை அழைத்த ஈசாக்கு அவரை அவருடைய தாய் வழிப் பாட்டனாரான பெத்துவேலிடம் அனுப்பி வைத்தார். ரெபேக்காவுக்கு லாபான் என் றொரு சகோதரனும் இருந்தார். லாபானு டைய புத்திரிகளான லேயா மற்றும் ராகேல் ஆகிய இருவரையும் யாக்கோபு மணந்து GU, ITGISTIL FTIT.
ருவரும் ஆண்டவரை இடைவிடாது
எழுந்து நின்றது. நீங்கள் அறுத்துக் கட்டிய பதினொரு கட்டுக்களும் எனது கட்டுக்கு முன் தரையில் வீழ்ந்து வணக்கம் செலுத்தின" என்று தனது கனவைப் பற்றிக் கூறியதைக் கேட்ட அவனுடைய சகோதரர்களுக்கு யோசேப் மீது கடுங்கோபம் உண்டாயிற்று.
"அவ்வாறானால் நீ எங்களெல்லோரை யும் உன் அடிமைகளாக்கி அதிகாரம் செலுத்தப் போகிறாயோ?" என்று யோசேப்பு பைத் திட்ட ஆரம்பித்தனர். தான் கண்ட மற்றுமொரு கனவைப் பற்றியும் யோசேப் மற்றொரு தடவை தெரிவித்தார்
"கதிரவனும் நிலவும் பதினொரு விண் மீன்களும் என்னைச் சுற்றி நின்று வணங்கு வது போல் அக்கனவு அமைந்தது" என்றார் இதைப்பற்றி தனது தந்தையாராகிய யாக் கோப்பிடமும் யோசேப்புக் கூறினார்.
யாக்கோபு இதனைக் கேட்டு மகனைக் கண்டித்தார். "அவ்வாறானால் உன் தாயாரும் நானும் உன் சகோதரர்களும் உன் தாள் பணிந்து வணங்கப் போகிறோமா?" என்று சற்றுக் கோபத்துடனே கேட்டார்.
யோசேப்பின் சகோதரர்கள் செக்கேமில் என்ற இடத்தில் ஆடுகளை மேய்க்கச்சென்றி ருந்தனர். அவர்களைப் போய்ப் பார்த்துவிட்டு வரும்படி இஸ்ரயேல் யோசேப்பை அனுப்பி வைத்தார். யோசேப்பு தங்களை நோக்கி வருவதைக் கண்ட சகோதரர்கள் யோசேப் பைக் கொன்றுவிடத்திட்டமிட்டனர். ஆனால் இவர்களில் மூத்தவனான ரூபன், தன் இளைய தம்பியைக் கொல்வதை விரும்பவில்லை. "அவனைக் கொல்லாமல் ஒரு பள்ளத்துள்
1 மா கொட்வின், டயகம மேற்கு ம்ே பிரிவு, டயகம, 2. ஆர். விஜயகுமாரி, மாநெலி தோட்டம், சாமிமலை
திருமறை(2 விடை: சேம்,காம், எப்பேத்து.
Lrs GLOGesamtfr:
3. கெளரி சங்கர், 79, யாழ்வீதி, வவுனியா
4 ஏ.எச், யசிர்,
அஸ்ஸலம் மகா வித்தியாலயம், றக்வானை 5 டிமரோன் கர்வாலோ, 17வது ஒழுங்கை, கல்லூரி வீதி, கொழும்பு-13
தாரை O GSat T:-
ஏப்ரல் 18க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TTT 00 S TLTLTLLL LLLLTS ZSTLSLBBDS 0L0L0LS LLLLLLLLS
ufri, Gagni Lair i løTø0øT gør எத்தனைபேர்?
போட்டுவிடுவோம்; அ யோசேப்பை ஒரு கொ விட்டது என்று கூறிவ மற்றவர்களும் அதற்கு (BILITGFL'IL NGÖT LIGA) GIJI உருவி எடுத்துவிட்டு ட போட்டுவிட்டனர்.
இதேவேளை மிதிய கள் ஒட்டகங்களில் ஏராளி ஏற்றிக்கொண்டு போ அவர்களிடம் தங்கள் தம் விற்றுவிடலாம் என்று : சென்று அவர்களை வ வந்து யோசேப்பைக் குழ எடுத்து இருபது வெள்
aflLL6ðIst. 616ðöflagfrg,67 ஒட்டகம் ஒன்றில் ே கொண்டு எகிப்து  ே தொடர்ந்தனர்
ö*063;Bf;
யோசேப்பைக் குழி வணிகர்களுக்கு விற்றுவி குத் தெரியாது. தனது த வதற்காக குழிக்குள்செல் காணாது கவலைப்பட் ஏனைய சகோதர உடையில் ஒரு ஆட் தடவி எடுத்துக்கொண்டு இஸ்ரயேலிடம் காண்பி ஒரு கொடிய மிருக விட்டதாகவும், அவன்
ரத்தக்கறையுடன் வழி பொய் கூறிவிட்டனர்.
இஸ்ரயேல் தனது шпет идеј (3шп(3д: || || நினைத்து மிகவும் து புரண்டார்.
மிதியானிய வணி சென்று யோசேப்பை எச் பார்வோ னின் தளபதி போத்திபார் என்பவரும் எகிப்து நாட்டுக்கு யோசேப்புக்கு வயது
குற்றங்கள் எதுவுே னான யோசேப்பு தன கொடுமைகளைத் தாங்கி இஸ்ரயேலரின் பேரன் யாக இருந்தமையினால், வர்களின் ஏச்சுக்கும் ரீதியான துன்பங்களுக்குப் ஆனால் ஆண்டவர் அவன் மிதியானியருடன் பா செல்லும்போதுயோசேப்
கொடிய வெப்பத்ை வேண்டியதாயிற்று ஆ 60ւլյ GLյուն 9||60|- குளிர்ச்சியும் மகிழ்ச்சியு யோசேப்பை மிதிய மிருந்து விலைக்கு வாங் பார் யோசேப்பை ஒ நடத்தவில்லை. தனது இ
ம்ப உறுப்பினரைப் தற்குக் காரணமும் யோசேப்பு அந்த சேர்ந்த நாளிலிருந்து வழிகளிலும் சிறப்பு யோசேப்பின் ஒவ்ெ துணைபுரிந்தார். இத தொட்டதெல்லாம் து இல்லத்தில் எந்தத் து იჩევს 60ევს.
போத்திபாரின் cificipalijara)alj, jačali 60T. கால்நடைகளும் பெரு சிறப்புற்றது. போத்திட உயர்ந்தது. ஆண்டவரின் த்தகைய வளமெ6 யோசேப்பின் வருகை ஏற்பட்ட மாற்றங்களைக் சாதாரண வேலையாளாக தனதுடமைகள் எல்லாவ பொறுப்பாளராக நியமி
அந்த இல்லத்தி தோட்டம், வயல் மற்று களிலும் ஈடுபட்டுழை யோசேப்பின் அறிவு கீழ்ப்படிந்து நடந்தனர் எந்தத் தகராறுகளும் தே யுடன் அவர்கள் செய ஆண்டவர்மீது பக் மனத்துடனும் கள்ள வாழ்ந்த யோசேப்பு நல் அழகான வாலிபனாக
மனித வாழ்க்கையி மும், உயர்வும் தாழ்வும் மாறிமாறி வருவது இய யாத தங்கமேயானாலு நெருப்பில் போட்டுத் ய்மைப்படுத்துவார்க தற்கேற்ப யோசேப் முடியாத சோதனைக (6.
o ஏப்.2-18,1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

蕙蕙
பத்திரிகையாளர் ஐயா! வணக்கம்!
தலைவர் வணக்கம் வணக்கம் பத் விஷயம் கேள்விப்பட்டீர்களா? தலை என்ன எங்கேயாவது குண்டு கிண்டு
வராமலோ இருக்கும்? மக்கள் இதனை மறந்துவிடுவார்கள். நாமும் எங்கள் கோரிக்கையை துறந்துவிடுவோம். இது ஒஃப் த ரெக்கோட் பேப்பரில் போட்டுத் தொலைக்க வேண்டாம் பத் உங்கள் கொள்கையென்ன? அண்: இப்படியெல்லாம் திடீரென்று கேட்
வெடித்துவிட்டதோ? பத் இல்லையில்லை, முன்னூறு பேர் கைதாம். இரவு உடையுடன் பெண்
|ப்பாவிடம் போய்
டிய விலங்கு தின்று
டலாம்," என்றார்.
ஒப்புக்கொள்ளவே 60IGOTA ALGOL60II பள்ளத்துள் தூக்கிப்
ான் நாட்டு வணிகர் ாமான பொருட்களை வதைக் கண்டனர். Lf|LIT60 (IIIGF IGOL திட்டமிட்டனர். ஒடிச் மறித்து அழைத்து விக்குள்ளிருந்து தூக்கி
ாளிக்காசுக்கு விற்று தலை எதைப்பற்றி?
தங்கள் இ பாசேப்பை ஏற்றிக் நாக்கிப்பயணத்தைத்
குள்ளிருந்து எடுத்து ட்ட சம்பவம் ரூபனுக் ம்பியைக் காப்பாற்று *ற ரூபன் தம்பியைக் - րի,
| gail (Bլյր(8gլյլ իaնր டின் இரத்தத்தைத் போய் தந்தையாகிய த்தனர். யோசேப்பை ம் தாக்கிக்கொன்று அணிந்திருந்த உடை யில் கிடந்ததாகவும்
அன்புக்குப் பாத்திர | இறந்து விட்டதை ன்பப்பட்டு அழுது
கர்கள் அழைத்துக் ப்ெது நாட்டு மன்னன் திகளுள் ஒருவரான கு விற்றுவிட்டனர். ச் செல்லும்போது பதினேழுதான். ம செய்யாத இளைஞ து சகோதரர்களின் க்கொண்டார். தந்தை புக்குப் பாத்திரவாளி பொறாமை பிடித்த பேச்சுக்கும் உடல் உட்படுத்தப்பட்டார். ரைக் கைவிடவில்லை. லைவனத்தினூடாகச் அந்தப் பிரதேசத்தின்
தயும் அனுபவிக்க னால் எகிப்து நாட் ந்த யோசேப்புக்கு ம் காத்திருந்தன. ானிய வர்த்தகர்களிட கிக் கொண்ட போத்தி அடிமை போல் ல்லத்திலேயே தனது போல நடத்தலானார். இல்லாமலில்லை. ல்லத்துக்கு வந்து அவ்வில்லம் பல ற்றது. ஆண்டவர் வாரு செயலிலும் தனால் யோசேப்பு லங்கிற்று அந்த ன்பமும் தலைகாட்ட
NJILIGUJ,67 (BLDITU, ஆடு மாடு முதலான RAGOT, GG) FIGUGLIGDIGITLD) ாரின் செல்வாக்கும் ஆசிர்வாதத்தினால் ஸ்லாம் பெருகின. பினைத் தொடர்ந்து கண்ட போத்திபார், இருந்த யோசேப்பை, |ற்றையும் நிர்வகிக்கும் த்தார்.
லும் போத்திபாரின் ம் பல்வேறு தொழில் மத்த பணியாட்கள்
பிரசுகளைப் பிடித்து மைதானத்திலே நிறுத்திவைச்சு வேடிக்கை பார்க்கினம் தலை படம்பிடிச்சவையோ?
பத் வீடியோ கமராவில் பிடிச்சிருக்கினம்.
தலை (சிரிக்கிறார்) பார்த்தீரோ முந்தி
கம்மா சாதாரண கமராக்களில் பிடிச்ச வையல்லோ நான் மேலிடத்தோடு கதைச்சனான். அதுதான் இந்தமுறை வீடியோக் கமராவில் பிடிச்சிருக்கினம். பத் அண்ணே, அப்படியானால் இதைப் பற்றியும் கதையுங்கோ அடுத்தமுறை ஹொலிவூட்டில் படம் எடுக்கிற கமரா வில் எடுக்கட்டும். சரி, ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களோ?
பத் ஆட்கள் கைதானது பற்றி
தலை எத்தனை பேரை பிடிச்சவை என்று
சொன்னனீர்?
பத் (சலிப்பாகி) முன்னூறுபேரை
தலை சரி எழுதிக் கொள்ளும் இதனை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். கைதான அனைவரையும் விடுதலை செய்ய ஆவன செய்ய வேண்டும் என்று ஃபக்ஸ் ஒன்றும், பத்துப் பக்க காட்டமான அறிக்கை ஒன்றும் உடனடி யாக அனுப்பப்பட்டுள்ளது.
மேலதிகாரிகளுடனும் இன்று அதி
காலையிலேயே தொடர்பு கொண்டு பேசியிருக்கிறேன். முன்னூறுபேரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கூறியிருக்கிறேன்.
பத் கைதான முன்னூறுபேரில் முப்பது பேரை விடுதலை செய்து போட்டினம். தலை முப்பது பேரைத்தானே. அது எனக்கும் தெரியும் நான் மேலிடத் தோடு பேசித்தான் உடனடியாக உத்
தரவு பிறப்பிக் கப்பட்டது.
Luišs agunt
தலை என்ன? பத் தகவலைச் GAFATGJATGGTGANGGO நான் தானே. எனக்கே அல்வா கொடுக்கிறீர் களே? நீங்கள் GITARIIGIKOGUNIT GLIMT
alteriassir
தலை நாங்கள் எங்கேயோதான் போய் நிற்கிறோம். இன்னமும் போய்க் கொண் டேடேடேடே இருப்போம் ஹிஹறி.ஹி. வணக்கம் வேறு ஏதாவது செய்தி இருந் தால் அவ்வப்போது தெரிவியுங்கள். அப்ப தான் அபிப்பிராயம் சொல்ல வசதியாக இருக்கும்.
*** பத்திரிகையாளர் அண்ணே! வணக்கம்
அண்ணே! அண்னர் அடடே என்ன நேற்று ஒரு அறிக்கை அனுப்பியிருந்தோம், தூக்கி கிடாசிப் போட்டியள். இந்துக் கோயில் கள் கட்ட ஒரு கோடி தருவதாக உறுதி தந்திருக்கினம், எத்தனை பெரிய விஷயம் தெரியுமோ? பத் அது கிடக்கட்டும், கோயில்களுக்குள் சப்பாத்துக்களுடன் புகுந்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?
அண்: அடுத்தவாரம் அம்மாவைப் பார்க்
ரைகளைக் கேட்டுக்
அவர்கள் மத்தியில் ான்றாமல், ஒற்றுமை லாற்றினார்கள். தி செலுத்தி நிறைந்த ங்கபடமில்லாமலும் ல ஆரோக்கியமானGJ6ITU GADIT GØTTTTT ல் இன்பமும் துன்ப
கும்போது கட்டாயம் சொல்லத்தான் போகிறேன். பத் அடடே சூடான நியூஸ்தான், சொல் லுங்கோ, சொல்லுங்கோ என்ன சொல் லப்போகிறீர்கள். அண்: சப்பாத்தை கழற்றி வைத்துவிட்டு கோயிலுக்குள் புகுந்து ஐயர்மாரை கைது செய்வதை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் சப்பாத்துடன் புகுந்தது நாகரிக மில்லை என்று சொல்லப் போகிறேன்.
பத் சப்பாத்துடன் சென்றவர்கள்மீது நட
நன்மையும் தீமையும்
ல்பு மாற்றுக் குறை ம் அதனை எரியும் தான் மென்மேலும் ள். இது உலக நிய்தி புக்கும் சில தவிர்க்க ள் குறுக்கிட்டன. தாடர்ந்து வரும்)
வடிக்கை எடுக்குமாறு கேட்பியளோ? அண் கேட்கலாம். கேட்போம். கேட்டாச்சு
என்றே செய்தி போடலாம். போடுங்கோ பத் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்
என்ன செய்வீர்கள்? அண்: இன்னொரு முறை கேட்போம். பத் அப்போதும் மறுத்தால்? அண்: எப்போதும் இதுதான் பிரச்சனையா?
டால் பதில் சொல்ல முடியாது. தீர யோசித்து நிதானமாகத்தான் கூற வேண்டும். ஜப்பான் தூதரை சந்தித்து கொள்கை விளக்கம் அளிக்க இருப்ப தால் உங்களுடன் தொடர்ந்து பேச முடியாமல் இருக்கிறது, வைக்கட்டுமா? (டொக்)
***
பத்வணக்கம் நண்பரே! இரவு உடையுடன் பெண்களை கைது செய்வது தொடர் கிறதே? உங்கள் கட்சி என்ன செய்யப் போகிறது? நண்: பகலுடையுடன் கைது செய்யுமாறு
மகஜர் அனுப்பியிருக்கிறோம். பத் நள்ளிரவில் கைது செய்கிறார்களே? நண் நள்ளிரவுக்கு முன்னரும், நள்ளிரவுக்கு பின்னரும் கைது செய்யுமாறு தந்தி அனுப்பியிருக்கிறோம். பத் யாழ் குடாநாட்டிலும் கைதுகள் அதி
கரித்து வருகிறதாமே? நண் கண்டபடி கைது செய்யாமல், ஒழுங்கு முறைப்படி கைது செய்யுமாறு கூறியிருக் கிறோம். பத் கைதிகள் கொழும்புக்கு கொண்டு
வரப்படுகிறார்களே? நண் யாழ்ப்பாணத்திலேயே பெரிய சிறை யாகக் கட்டி எத்தனை மாதம் வேண்டு மானாலும் வைத்திருங்கள், ஆனால் கொழும்புக்கு கொண்டுவரவேண்டாம் என்று கூறியிருக்கிறோம். பத் இதே கோரிக்கையை இன்னொரு
கட்சியும் விடுத்திருந்ததே? நண்: அவர்கள் கோரிக்கை விடுத்ததோடு நிறுத்திக் கொண்டனர், நாங்கள் கையில் எடுத்துச் சென்றே கொடுத்திருக்கிறோம். பத் பாஸ்கெடுபிடிகள் அதிகரித்து வருகிறதே? நண் அதிகரிக்காமல் அப்படியே வைத் திருக்குமாறு ஃபக்ஸ் கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. பத் யாழ்கொழும்பு போக்குவரத் தில் நிறைய கட்டுப்பாடு கள் விதிக் கப்படுகிறதே? நண் நிறையக் கட்டுப்பாடு விதிக்காமல், நியாயமான கட்டுப்பாடு கள் விதிக்குமாறு கேட்டுள்ளோம். பத் தமிழர்களை ஆடு மாடுகள் போல
Guqjög GarcòfpTñasGar? நண் இனிமேல் ஆடுமாடுகள் போல் நடத்த மாட்டோம் என்று நேற்றைய சந்திப்பில் உத்தரவாதம் தந்துள்ளனர். பத்இனிமேல் எந்த மாதிரி நடத்துவார்கள்? நண் இரண்டு கால்களில் பத் உப்பாற்றில் இருந்து தமிழர்களை
வெளியேற்றியுள்ளனரே? நண் அறிந்ததும் ஆழ்ந்த அதிர்ச்சியடைந் தோம். உடனே தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன். இனி மேல் அங்கிருந்து வெளியேற்ற மாட்டோம் என்று உறுதி தந்துள்ளனர். பத் இனி யாரை வெளியேற்றுவது, அங்கு
தான் ஆட்களே இல்லையே? நண் (அசடு வழிகிறார்) ஆமாம். திருமலை யில் இருந்து வெளியேற்ற மாட்டோம் என்று உறுதி தந்துள்ளனர். அதனைத் தான் கூறினேன். ஹிஹறி.ஹி. (பாடல் கேட்கிறது)
D&&&1 GTGreg LIT மன்னும் TeggLII பதவி தேடும் உலகத்திலே கோபம் கொள்வதில் அர்த்தம் என்னடா கொள்கை இல்லாதவர் கூட்டத்திலே தாயும், பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா Qasimca Qormidörad EGOI GA GALL Gär
அப்போது வேறு புதிய பிரச்சனை நேர்மை என்பதும் ஏதடா?

Page 20
பர்க்கப்பட்டதுண்டும் தேர்தலில் போட்டி * ாட்டிார்
ரன்டு முறை முதலமைச்சரா பிருந்துக்க வாடகை வீட்டிங் குடியிருந்ததுதாள் பல அரிய அரசு இவருக்காக ஒரு விட்டெ ஒதுக்கிக் கொடுத்த
அந்த விட்டுக்கு Camrif Li Li Lithwyr HH H H H H H க்கு வியந்த பன்
ital နှီးနှီးနှီ :* ாள் ரம் மார் ELFI ki Hi. let TAITEITATGALILI ARTE பிடிப்பந்ால், பு LSLSLSLSLLLS L SS SL SS TT SS S S SLS S S SS TTTTTLL L TLLLL TLLLSLLSLL TTLLLLLLL LLLLLL
နှီးမြှုံ့ခြီးမြှီးနှီ SEASIREET) GLUAITĪGIE. GIGITUgiñu 1.
Hip 醬 அப்பதவியைக் கடட் நிராகரித் அப்படிகிதத்துங்ந்ேதியாவியே கட்டுக் காப்பு பயம் உள்ள ட்ரி அதுதான்புறுப்பினர்கள் சமயமாக
அாயால் ஏமாறுபாதாதா ஒரு பொன்ற ஒரு பேர்ட்ான்று காப்பவர்கள் பிந்த மாபெரும்ப்ாது வரலாற் புக் கொண்டும்
எம்ான் நம்பூதிரிபார்ட் ருக்காக பாம்ாள் நியாரிப்ட்ாழ்வின்ட்ட்யிங் நாவா தனது வயதிவந்தாபெரும் மனிதர் மறைந்துவிட்டார் பிா கொத்துக்கள் சேர்ப்பதற்ா க் வந்தால் தன்னுடைய ஏராளமார் குடும்பர் ர்ெ Li III. 蠶 பந்தவர்
விவரது பரம்பரை பருவமரியது. ஆனாய் பியர் பரபரப்பெரும பேகியதில்லைபுரட்ரிப்பரங்ாய
சர்ந்தான் தொழியார்களது தோழன் என்ற பெருமானத் நாள் விரும்பிார்
IT திங்கமாக பதவி நாள் தர்கள் முதும் பதவிக்கு பு ாசர் நாள் வந்த முதலாவது கம்யூனிட் முதல்
குழப்பர்ராவான்பதற்காயர் சென்றிருந்தர் |TF R ஒன்றுக்ார #
விந்திராவுக்கும் அப்புக் கொடுங்கள் என்று காரா கதியர்கள் பிர்ரார் பிந்திரா நெருங்காதவிர அரசாங்கத்தில் நாள் வல்ய அரசி விழாவுக்காப்பு
WYNIONISM": Firmasjid Litir
அந் யாரியாகும் நேர்மைக்கும் பரிசா பிந்திராவின் நூடுதலாய்சோங்
gris."
LITETTE ATHI
.." வழக்குத் தொடுந்தனர் கன
ALT III in
வேண்டும் என் நீர்ப்பளித்தார் நம்மு மதிப்பிட்டத்தட்ட
ாடி ரூபாய்கள்
aA வங்க முடியா
பாபிய வர்னாந்தி
தோவ்வியுற்று திட்டாண்டி ஆகிவிட்டது TÉ L'ITALITA JUNI
துவிட்டது
போது ாம்ப
Rla FIFigu
■■■■■■
TILLETTET I
விட்டது
பகயிக் பெருங்பாய் தெ அமெரிக்காளின்மாகரம் அவுள்திரபியாவுக் HAN JOHN MIDI MY IN |கிழக்கேயும் பபிள்நடுவில் கிறது
yn yr ar y Williant yw'r milwyr MN ကြီးနှံမှို့ A. குரியாகவே பிருப்பார்கள்
இம்மக்களுடன் ஆனந்தான் பங்ாக பொழுது போக்க மேற்கத்தைய நாடுகளிலிருந்து
படம் Ju. W LI KARTIYIRI
பகிர்ார்வில் பாளிகள் வருமாள் nit அந்நியர்களாவரவெற்று ஆட்டு துள்ள பெயின் பிற்பிப்பிரதேச மக்ான் வாய்க்டார்ரும் படுப புெ பளிதான பரிப்புகளுடன் டாடி விரு தூய வெள்ாகவே விரு
ராந்தாய்ந்துவதிா தொந்தர்
* 蠶
பெரும்பா நீங்ா ஒட்டிய கபா
முத்துக் கொள்கிறார்கள்
பளயும்ான்பிடிக்கப்பாள்ப
திருமய விரும்புகிறார்கள் பிளாய்
VAN KANAN A பொபிாசிாருள் '' படப்பிப்ர்நெட்கொம் அத்தின் நகர காப்படும் மீன் கூட்டங்காவிய ஒன்றுசேர்ந்து
ாறுப்பு பிறருக்கும் காளப்படும் MAAK AFIT சொறுடன் ஒரு பெர்ன ாயு மின் சொடாள் பிடிக் ain MMilksi hakin ni பாது விழங்கு
ாடபற்ற ஒரு பாயிர சென்று
டன்ாட்டிக்கொண்டார் தாவரியர் 擂 ■ RAAFTAT. தொப்பி வந்தப்பவள் R Fyrir yr awyrain yn Sir Fawr nwyr adeiladu'r புரத்தில் ரண்படுபவர் ஒரு 'நாக்ாரர் வி ாமியாகப் பந்து செய்தும் பிளா கட்டா பாடுபொதுகுெந்துவிட்டும்ப்பதத்தை பாப்பதற்கு மிக அாத்தான்றும்னாள் தளரயின் அய ந்து ■* ப்ா பிருக்கம்பந்தால் ார்ந்தாய்.
S S S S S S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

News Paperal the GPO (QD21/NEWS/98)
து
இல்லை. பிந்தியன் எர்ன்பிரஸ் பத்திரிகையில் ரசியப்
TRI MAHATI I HERTIN ALI IH
நாடுகள் சொந்தை நறியிருக்கலாம். ஆனால்
க்சம் என்பது விஞ்ஞானம் வழிகாட்டி என்பதை
SIKALIYANỳEWES
விகளும் பகட்டும் விருந்தால்தான் கட்சி நடந்தயம் பங்கள்யும் நியாயப்படுத்துகிறவர்கள் கூறுகிறாரளம் ாடு மாநிலங்களில்தான் ஆட்சியப் பிடித்தது ஒரு விவரிகளில் ஒருவரின் ஜோதியாவுக்குமிவித்தத்
T தொண்டர்
SEASTREE, COLOMBO செட்டியார்தெரு கொழும்பு
ாழடியாது.ானம்ாள் போன்ற நாாது வழிநடந்தும் ஆளும்வுங்கள்ாட்சியா பிருக்கா
ாராளுமன்றம்ான்பது காண்ராற்றும் அமைப்பதும் பங்குந்துவது முகம் அதன் உள்ள பிரர் ந துன் பொத்தாந்த அம்பாக்ருதியாம் மக்கள் போராடுவது மும்தாள் நீதி கிடைக்கும்ாரம் ஏற்படும் அவரது அசைன் முடியாத நம்பிக்கை
ாளிாம தேர்மை அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கை என்ற முன்றும் காந்தாரே எம்பஸ் என்று அவரது எதிரிானே புழுகிறார்கள்
LSLLL L SSS S L L L L S S L L L L SLS S LL L LLL t MARAM : A HERA அரசியன் முற்றுடிாந்த மராவதற்கு முன்ர்ங் கட்டுரை ஒன்று எழுதியிருந்தார்
இந்திய சுதந்திரப் போராட்டாம்ந்தில் அவரது நவக்கு மிர் வக்கப்பட்டது யாரும் பாட்டிக்
கொடுக்கவில் தா
மறந்தபோது அவர்
sini Ii Ii Niis Tuli TELAH alph ஆனால் அவரது மறைவுக்கு ஒரு சட்ட பிங்கு manus"""""""" அவரது கட்
In | aliini 'ITALI Flaggi retary LLS L LLL T LMMLLLLLL LLLLLLTTLT S LTkkL TTS L aaTT S KT LL LL TTS
■■ A NA NAma salin பயந்தித் டெக்சாக்கோரந் நிறுவ பமிட்டுச் செய்ற்பட்டது ளையும் நியாயமற்ற செயல்முகமாயும் மகயாண்டது அடுத்த
ஆர்வம் டெக்ாக்கோவின் நடவடிக்கான கள்ளுபிடித்து
துப்பது பொன்ற | Lumpulsar nuwuh ugi
திய யார் பெயின்
ாளப்படுகின்றா படத்தி ள் ரோநாட்டில்ாப்
பழங் தன் பிறகுகள்
assonfigura
டு பருத்து_காப்படும் தோரு தேள் பிரதா நம் நீங்கா பாடியாக
த்துக்கொள் தாள
LITTELh. செய்றும் ரிங் பாண்டு பாரம்பர தி சொன்டின் வாக்குள்
பந்து செய்தும்போது
---- id:AANTU MENTI LIITIKA ULI
" பயா ந்திரவாதி கறுயார்கள் பிர்று
ir m in ITLi jwe MJT nauiTC)
illi "R":"", ஒரு பங்ாளருக்கிறது வரிக்கும் ஆன் அர்மின்கள் LIII
ார்ப்பதின் நாளம்காட்டி 薊蒿| *
M." TARY S L L TT YL LLLLL LL LLL TYLLLL LLL T qT L L L S LLL LLLS
LS L L LLTLLLLLLLLSLLLLLSSLLLTLLLLLLLLuuu LL LLLLLLLTLTLLTTT K K LKS LLLLuuu uuLLLLL
MANIA S LLLLL LLLLLLL DD DD LLD T MLLLLLL LL LLL LLLLLLL D DS
TTT S TT S S S LLLLLL LL LLL MT D LL DD LL L LLLLLS Hill ill
Muire SSSS SLLS TTTTTTTTSSTTTTTS SLLLLLLSLLLTTSS SLSLS S LLTLSSS "..." பெரிய பெரியா தயாரிதி மற்றும் டா டா ாய்மைா ராவிப் நாாே நா நா அாறு தங்கள் பாடு வாழாயொழுதிாள் u slu na ா படைந்துவிட்டார்
LLS