கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.04.19

Page 1
S ANI AS NATO
LIII
 

III, IITTIIN to siggs "L.
ہے۔ نتیجے
I5 it
匣
or is lo

Page 2
மிதிவெடிதான் உள்ளதய்யா!
அமானுல்லாஹ் மஜீத்- மக்காமடி வீதி|இலி
LOCUS Sepiano sat-03. LIT (6) LIL
LIGOGITUTIL பொறுப்பேற்போம்! இலவசத் காளையவன் காளைகளை எம்மரசு த சாய்த்துச் செல்ல, Iúil úll uirsia
கப்பெட்டி நெல்லெடுத்து ம்பி விர, Iării G ாளைப் பூ பருவம் இது சுமைகள் ஏர் உழுது துககும GIGST 9ůILIT
ாவங்களை காணுகின்ற கால மாச்சு போர் என்ன பா. கந்தசாமி விபுலானந்த விதி பொழுதுமா
பொத்துவில்
எதிர்பார்ட் விளை நிலத்தில், GJIT i (Upg ஏர் நடக்கும் பாதையெல்லாம் சீர் கொடுப்ப போர் நடக்குதே! 9,9, Toolb GII தண்ணீர் ஓடும் ஒடையில் 6) ICULDAT? செந்நீர் ஒடுதே வி.பிரேம
ஏ. ரஷான்- கிரான்குளம்,
LDL. Lėšas GNL. இதுமேல்
விளைந்த நெல்லை விட நாட்டில் பார் குவிந்த உயிர்கள் கோடி ச. மகாலிங்கம்- வெலிமடை குரூப், வெலிமடை
16). ITEF850)
முரசே இராஜதந்திரியின் மீது எங்களுக்கு கோபம் ஏன் தெரியுமா? அம்மையார்களது ஆட்சிக் காலங்களில்தான் பாதுப்பு இறுக்கங்கள் அதிகம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார் அரசியல் அலசல் வெளியான சில நாட்களுக்குள்ளேயே தலைநகரில் தமிழர்களை பந்தாடியது அரசாங்கம் அம்மையார் கள் பற்றி இராஜதந்திரி சொன்னது மெத்தச்சரி என்பதைப் புரிந்து கொண்டோம்முரசின் கணிப்புக் கள் பொய்ப்பதில்லைத்தானே?
இலிமலேஸ்வரி, கொழும்பு 1
முரசின் அரசியல் நுண்ணாய்வுகள் எத்தனை
கான பேரினவாதம் பொல்லாதது
ஆ அமிர்தநாயகம்,சாவகச்சேரி
பாலுக்கும் காவல் - பூனைக்கும் தோழன்
அன்புள்ள முரசுக்கு அரசாங்கத்தை அரவணைத்தபடி தமிழ் இமக்களுக்காக குரல் கொடுப்பது என்பது பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற வஞ்சகத்தன மாகும் அவசரகால இரும்புச் சட்டம் என்று முரசம் விபரித்ததும் எடுத்துரைத்த கருத்துக்களும் இதமிழ்க் கட்சிகளுக்கு ஏறாமல் போகலாம்; ஆனால் பதவி ஆசையில் அடுத்த முறை எம்மிடம் வாக்குப் பொறுக்கவரும்போது நாம் மறக்காமல் வைத்திருந்து இவர்களை விரட்டுவோம்
கே. பூரணி, யாழ்ப்பாணம்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திரு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்ச அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாரு தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

li
Uasi (GUUG)
இம்மு:ைஇகுறைகளையே
வை குறைகளைக் கவனிக்க வேண்டாம்
நற்குன்த்திற்குத்இம்மன் சிறழ் வேறெதுவுமில்லை துரநோக்கோடு செயற்படுவதைவிட் சிறந்த இறிவு எதுவுமில்லை
தொகுப்பு செல்வி பொக்கியா மன்சூர் மருதழ்
L2TII ELLÄ LINGGI
uā I
ம்-விதை. விதை விதைத்தவன்
I LIGOLIAIN TLIITI TSID
“မျိုးနှီး.....။ கொடுப்பன் ல் குண்டு விதை சி சிவஸ்வரன் ந்திடுமாம்! சுழிபுரம், யாழ்ப்பாணம். வி. பிக்கரிங்ஸ் ரோட்
கொழும்பு-13 சய்யும் வயிற்றுப் GIGOLDij,J,Tij, J. இருக்கையிலே, Lʻ9 Go) JD LI LI
செய்யும்- ஏர் பூட்டி விடியாது? வயல் உழுதாலும் யின் கொழும்பு-9 என்று திருமோ IL எங்கள் பசி . . . ஆர். ஜெயராஜ் 'ಸ್ತ್ರ್ಯ பொகவந்தலாவ,
மது பொற்காலம்
சியாமளா கொழும்பு-13 ഥഞ!) மாட்டோடு மல்லுக்கட்டிய நிலத்தில் மாரி மழை பொழியுமென.
SLIP EG).253
காத்திருந்தவனை- காலனிடம்
கையளித்தது குண்டு மழை
மதிவதனி மட்டக்களப்பு
8Fाठ्o०५ 1 ܓܢܣܒ
அன்பின் முரசே! வாரா வாரம் உலா வந்து எம் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்று விட்டாய். நீ சுமந்து வரும்
இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள் ளது. இங்கு தம் சுயரூபத்தைத் தாமே வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டனர் ஆளும் கட்சியினர் சொந்த மண்ணில் இருந்து தமிழர்கள்(திருமலையில்) ஆடுமாடுகள் போல
என்ற பூதம் தமிழர்களை மிதித்து வருகிறது. இக்கட்த்தில் இந்திய ஆட்சியாளர்களை இங்கு கரிசனம் கொள்ள வைக்கும் முயற்சிர் களை தமிழ்க் கட்சிகள் செய்திருக்கலாம். ஆனால் செய்யமாட்டார்கள்! ஏனெனில்
இவர்கள் யாருக்குத் தோள் கொடுக்கிறார்கள் என்பது நாமறியாத இரகசியம் அல்லவே!
பூ நிரஞ்சன் மட்டக்களப்பு
LTILIGIEGħ GUIL GUERIGT li
மனித உரிமை ஆணைக் குழுவுக்கு விண்ணப்பம் போடுகிறார் திருவாளர் முருகேசு சிவசிதம்பரம் அரசை எதிர்த்து நின்றுகொண்டு அதன் நடவடிக்கைகளை அம்பலப்படுத்த அறிக்கைகள் விட்டால் அது நியாயம். மனித உரிமைக் குழுவிட்ம் நீதி விசாரணை கேட்டதும் பாராட்டப்பட்லாம். ஆனால், அத்துமீறல்களை தடுக்காத அரசுக்கு ஆலவட்டம் பிடித்துவரும் தமிழ்க் கட்சிகள் (கூட்ட்னி உட்பட) நீதிக்காகப் பேசுவது போலவும், நீதியான கோரிக்கைகள் விடுப்பது போலவும் நடந்து கொள்வது மகா அயோக்கியத்தனமாகும் எய்தவன் இருக்கையில் அம்பை நோகலாமா? பட்ைகள் அம்பு எய்பவர்கள் அரசாங்கத்தினர் எய்பவர்களுக்கு கூட்டாளி களாக இருந்து எங்களை ஏய்ப்பவர்களே தமிழ் அரசியல் கட்சிகள்
ஆ ராகுலன், கொழும்பு-09 இனிய முரசே!
இனப்பிரச்சனை இருக்கிறது என்று முதன் முதலில் கூறியவர் சந்திரிக்கா அம்மையார்தானாம். முண்டு கொடுக்கும் தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலரும் கூறிவருகிறார்கள் இனப்பிரச்சனை இருக்கிறது என்ப்தை முதலில் மறுத்தாலும், வீரமிக்க போராட்டத்தின் அடிகளைப் பணிந்த ஜே.ஆர். ஒப்பந்தம் செய்ய முன்வந்தார். இனப் பிரச்சனை உண்டு என்பதை ஏற்றுத்தானே அவரும் ஒப்பந்தம் செய்தார்? பிரேமதாசா வும் இனப்பிரச்சனை இருப்பதை ஒப்புக்கொண்டுதான் இருந்தார். எனவே ஒப்புக்கொள்வது மட்டும் பிரச்சனைக்குத் தீவாகாது என்பது ցրիGա,
கே. தனபாலசிங்கம், திருக்கோணமலை
|ல்லது ஏதாவது பிகொடுத்துவிட்டு
ஆக்கங்களோ எம்மை வியப்பில் ஆழ்த்து கின்றன. அரசியல் தொடர் எங்களை சிந்திக்க வைக்கிறது. மேக்கப் புன்னகை, சிந்தியா பதில், தகவல் பெட்டி, பாப்பா முரசு ஆகி யன சிறப்பாய் உள்ளன. காதிலை பூ கந்த சாமியின் கற்பனையோ பிரமாதம், கந்தசாமியா
ருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Gls zoon Gas. LITIAlcrum, 9 Guan Glauss).
எனது அன்பின் முரசே
நீ சுமந்து வந்த பூலான் தேவி தொடர் கதை குன்றாத நடை போட்டது. அதே வேகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளிரே இடி அமீன்தொடர் கதையும் விறுவிறுப்புடன் வெற்றிநடை போடுகின்றது. உண்மைக் கதைகளைத் திரட்டித்தரும் ரசிகனுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள். அத்தோடு பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதும் மேக்கப் புன்னகை யும் சூப்பரோ சூப்பர் ရှိကြီး]] சுமந்துவரும் அன்பு முரசுக்கு எனது இதயம் நிறைந்த பாராட்டுக்கள் செல்வன் அ சுரேஷ், கண்ணகிபுரம், களுவாஞ்சிக்குடி
முரசே!
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் என்னைக் கவர்ந்துவிட்டன. புதிய உண்மைத் தொடர் இடி அமீனின் முதலாவது அங்கமே அசத்தல் தொடரை அள்ளி வழங்கும் 蠶 நன்றி.
எஸ்.எஸ். வேணுகரன், பெரியநிலாவனை-0.
இனிய முரசுக்கு.
உனது பக்கங்கள் அத்தனையும் இனியவையே. முரசு மூலம் கார்லோஸ் என்றால் யார் அவன் எப்படிப்பட்டவன் பூலான் யார்? அவளது நடவடிக் கைகள் எப்படிப்பட்டவை என்பதை எல்லாம் விரிவாக வும் விளக்கமாகவும் ரசிகர்கள் ரசிகன் மூலம் அறியக் கிடைத்தமைக்கு முரசுக்கு நன்றி.
சிறு வயதில் ஒருவருக்கு குத்துவது என்றால்கூட இது இடி அமீன் குத்து என்று குத்துவதுண்டு. அந்த இடி அமீன் பற்றி இப்போது பல விஷயங்கள் அறியலாம் என்று எண்ணும்போது முரசுக்கு கோடி வாழ்த்துக்கள்
என்.எல். முஸம்மில், புதிய காத்தான்குடி-6
நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் அருமையிலும் அருமை. அதில் 'கண்ணிரில் கரைந்த இரவுகள் சூப்பரிலும் சூப்பர் உன் பணி தொடர
கும் வேகத்தில் த்ெதர மறுக்கும் (மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல ன் குறிப்பிட்ட iseg, In: முரசின் முச்சு தொடர்புகளுக்கும்
fiana.
தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு
என் வாழ்த்துக்கள்
ஏ.ஆர் ஹக்கீமா, பதுரியா ரோட் புதிய காத்தான்குடி-2.
量19-25,1998

Page 3
இந்தியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை அடுத்து அமெரிக்காவின் வெளி விவகாரத்துறை சில தந்திரமான நகர்வு களை மேற்கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக் காவின் நிரந்தரத் தூதரும், அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்ரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமான பில் ரிச்சாட்சன் தென்னாசிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் ஆரம்பித்திருக்கிறார்.
இந்தியாவுக்குச் சென்று பிரதமர் வாஜ் பேயி மற்றும் சோனியா காந்தி போன் றோரை சந்தித்திருந்தார்.
இந்தியானிவயும் நேரடியாகப் பகைத்துக்
கொள்ளாமல், தென்னாசியாவில் இந்தியா வின் ஆதிக்கம் ஏற்படாதவாறும் பார்த்துக் கொள்வதே அமெரிக்காவின் தற்போதைய வெளியுறவுக் கொள்கைத் தந்திரமாகும்.
தென்னாசியாவில் இலங்கை இனப் பிரச்சனையிலும், போரிலும் மறைமுகமாக தலையிட்டுள்ளது அமெரிக்க அரசு இது வரை இருந்த இந்திய அரசாங்கங்கள் இலங்கை விவகாரத்தில் முழுக்க முழுக்க இலங்கை அரசு சொல்வதைக் கேட்கும்
கிறது என படை வட்டாரங்கள் கூறியதாக ரி.என்.எல் தொலைக்காட்சி செய்தி வெளி யிட்டிருந்தது.
அதேசமயம் பருத்தித் துறையில் படையினரின் சிபாரிசுப்படி நியமிக்கப்பட்ட சமுர்த்தி ஊழியர்கள் நிரந்தரமாக்கப்பட்டு ஊதியமும் பெற்றுவருகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு ஒருவருக்கு வழங்கப்படவேண்டுமானால், அவர் புலியல்ல என்று தம்மால் கிளிய ரன்ஸ்' வழங்கப்பட வேண்டும் அதன் பின்னரே வேலை வழங்கப்படலாம் என்று
யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுவது மக்களின் பிரதிநிதிகளிடம் சிவில் நிர்வாகத்தை ஒப்படைப்பதற்கே என்று கூறப்பட்டது.
ஆனால், யாழ் குடாநாட்டின் சகல நிர்வாக நடவடிக்கைகளிலும் படையின ரின் கட்டுப்பாடு மேலும் இறுக்கமாகி வருகிறது.
யாழ் மாவட்ட ஈபிடியி பாராளுமன்ற உறுப்பினர்களால் சமுர்த்தி ஊழியர்களாக சிபாரிசு செய்யப்பட்ட 149 பேர் தொடர்பாக படையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அவர்கள் புலிகளாக இருக்கலாம் என்று S SS SS SS SS SS S S S S S S S S S S S சந்தேகித்தே விசாரணைகள் நடைபெறு
ÄIT - LallöstöGublITI2
ாதும்ப்ேபமும்படையினர் கிழிப்பு
பாடசாலை மாணவி ஒருத்தியை பூபதி நினைவு நாளை முன்னிட்டு பொலிஸ்காரர் ஒருவர் காதலித்தார். மாண யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் புலிகள் விக்கு 17 வயது காதல் வரம்பு கடந்தமை சுவரொட்டி ஒட்டியிருந்தனர். யால் மாணவி கர்ப்பமானார். ஆனால் இரவோடு இரவாக ஒட்டப்பட்ட இச் குறிப்பிட்ட பொலிஸ்காரர் அந்த மாணவி சுவரொட்டிகள் மக்கள் பார்வையில் படாத யைக் கைவிட்டு புதிய காதலி ஒருவரைத் வாறு அதிகாலையிலேயே படையினரால் தேடிக்கொண்டார். இச்சம்பவம் யாழ் குடா கிழித்து வீசப்பட்டன. நாட்டில் இடம்பெற்றுள்ளது. "மதுரையிலே நீதி கேட்டு கண்ணகி
தற்போது மாணவியின் பெற்றோர் - காற்சிலம்புடன் நடந்தாள் மட்டக்களப்பில் மருத்துவ அத்தாட்சியுடன் குறிப்பிட்ட நிதி கேட்டு பூபதி பசி வயிற்றுடன் கிடந்தார். பொலிஸ்காரர்மிது சட்டநடவடிக்கை எடுக்க தலைகள் குனியும் நிலையில் இங்கே புலிகள் ஆலோசித்து வருகின்றனர். மாணவியின் இல்லையடா, யாரும் விலைகள் பேசும் பெயர் எஸ். அஜந்தினி அவரைக் கர்ப்ப நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா, மாக்கி ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட் உலகமே திரண்டு எதிர்த்தாலும் உரிமைத் டுள்ள பொலிஸ்காரரின் பெயர் முகமட் காசு போராடுவோம்" போன்ற வாசகங்கள் அலி சுவரொட்டியில் காணப்பட்டன.
S SS SS SS S S S S S S S S LS S LS SS S LS S SL S LS S LS S LS S S S S S S S
யார் எறிந்த குண்டு? மக்களிடம் பலத்த சந்தேகம் ugu பகுதியில் இத்தகைய இறங்கமாட் 120498 அன்று கைக்குண்டு ஒன்று வீசப் ': த்தை :¶"" ಇಂದ್ಲ பொதுமக்களை குறிவைத்தே இக் திரைப் புத்தாண்டுக்காக படையினர் இசை குண்டு வீசப்பட்டுள்ளது. புடவைக் கடை நிகழ்ச்சி நடத்தினர் புலிகள் கைக்குண்டு யொன்றின் முன்பாக கூடியிருந்தோரே வீசுவதானால் அங்கு விசியிருப்பார்கள் பாதிக்கப்பட்டனர். ஏன் புடவைக் கடை முன்பாக விசவேண்டும்
கடந்த ஆண்டு மட்டக்களப்பு சந்தைப் என்றே "Foż பகுதியில் மர்க் குண்டு வெடிப்பு ஒன்றில் ' பொதுமக்கள் கொல்லப்பட்டது தெரிந்ததே. குண்டு சசைப 燃 ஆராயவதைவிட மட்டக்களப்பு நகரில் புலிகளது நடமாட்டம் அதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட அதிகமுள்ளதாக தகவல்கள் வெளியான ' மக்களிடம் அதிருப்தியை பின்னரே அக் குண்டு வெடிப்பு இடம்பெற் ஏற்படுத்தி இருக்கிறது. றிருந்தது.
பொதுமக்கள் மத்தியில் புலிகள்மீது அதிருப்தியை ஏற்படுத்தி, மட்டக்களப்பு
நோக்கத்துடன் அக் குண்டுவெடிப்பு இடம் பெற்றதாக சந்தேகிக்கப்பட்டது. தமிழ்க் குழு ஒன்றின்மீதே சந்தேகம் திரும்பியிருந்தது. தற்போதும் புலிகளது நடமாட்டம் யாழ் நகரிலும் அதிகமாகி உள்ளது என்று தகவல் கள் வெளியான சூட்டோடு சூடாகவே பொதுமக்கள்மீது கைக்குண்டு வீச்சு நடை பெற்றுள்ளது.
இக் கைக்குண்டு வீச்சை புலிகள்மீது அதிருப்தி ஏற்படுத்த முனையும் சக்திகள் தான் நடத்தியிருக்கக்கூடும் என்று பொது மக்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
ஏனெனில் மக்களின் ஆதரவு இருந்தால் தான் புலிகள் நடமாட முடியும். மக்களிடம் அதிருப்தி ஏற்படுத்தினால் புலிகளுக்கே அது இடையூறாகிவிடும். எனவே புலிகள் லில் தெரிவான சகல உறுப்பினர்களும்
TEUTUNGGT GOUDEGIJE GREGTIGTEDET
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு- செங்கலடியில் உள்ள தையற் கடையொன்றில் 06.04.98 அன்றிரவு 120 மணிக்கு அங்கிருந்த தைக்கப்பட்ட மற்றும் தைக்கப்படாத உடுதுணிகள் ஆயுத முனையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
சித்திரைப் புத்தாண்டுக்காகத் தைப் பதற்கு தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட சுமார் 75 ஆயிரம் ரூபா பெறுமதியான உடுதுணி களே ஆறுபேர் கொண்ட கோஷ்டியொன்றி னால் ஆயு னையில் களவாடப்பட்டது என்றும் இவற்றில் ஓரிரு உடுதுணிகளே படையினருடையது ஏனையவை அனைத்தும் பொதுமக்களுடையது என்றும் மேற்படி
யாழ் குடாநாட்டில் 'சங்கிலியன் படை என்ற பெயரில் பிரசுரம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்தியப்படை காலத்தில் புலிகள் இயக்கத்தினர் வெளியிட்ட பாணியில் அப் பிரசுரம் அமைந்துள்ளது.
"யாழ் குடாநாட்டில் உள்ள படை முகாம் களுக்கோ, தமிழ்க் கட்சிகளது அலுவலகங் களுக்கோ செல்ல வேண்டாம் என்று மக்க ளுக்கு அப்பிரசுரத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. படையினருடன் நட்பு கொள்வோர். படையினரின் நிறுவனங்களில் பணிபுரிவோர் போன்றோருக்கும் எச்சரிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது.
யாழ் குடாநட்டில் உள்ளூராட்சி தேர்த
தையற்கடையின் உரிமையாளரான எம். புவனராஜா முறையிட்டுள்ளார்.
இரவு பகலாக எந்நேரமும் படையினர் பொலிஸார் மற்றும் தமிழ் இயக்கங்கள் ஆகியோரின் அதிதீவிர கண்காணிப்பின்கீழ் உள்ள அப்பகுதியில் நடந்த இக்கொள்ளைச் சம்பவம் சகலரையும் ஆச்சரியப்பட வைத் துளளது.
தமது உடைகள் போனது பற்றிக் கவலையில்லை. ஆனால் சித்திரைப் புத் தாண்டுக்கான பொதுமக்களின் உடைகளை பெற்றுக்கொடுக்க புலிகளிடம் சென்று கதைக்குமாறு படையினர் ஆலோசனை கூறியுள்ளனராம்
匹E25,1998
நிலையிலேயே இருந் இந்திய நலன் குறி வில் அமெரிக்கத் பாகவோ பிரதான க னைய அரசாங்கங் உள்நாட்டு அரசியலி களே அதற்கு முக்கி இப்போது பதவி ஜனதா அரசும் தனிக் கொண்ட அரசல்ல னைப் பேணும் வுெ விடயத்தில் உறுதியா பாரதிய ஜனதா அர அமெரிக்க வெளியுறவு துள்ளது.
இதன் பின்னணி அமெரிக்க தூதர் அவ நாடுகளுக்கு விஜயம்
படைத்தரப்பு கூறுகி
யாழ் மருத்துவ வேலைவாய்ப்புப் ே மாதகாலமாக வேை
வில்லை. இன்ன
கிளியரன்ஸ்' கிடைச் வீடுகளுக்கு சென்று என்று நிதானமாக ருக்கிறார்களாம்.
தமிழ்க் கட்சிகள் பெற்று நல்ல பெயர் எதிர்காலத்தில் இக் படுத்த முடியாமல் படையினர் நினைக் வில்லை. அதற்காக கெடுப்பானேன்? LLLauf 61 aus)a) தமிழ்க் கட்சிகள் கொடுத்தாலும், அை தரப்பினர் சந்தே கொண்டுள்ளனர் எ
(F திருமலை மாவட் நடவடிக்கைகள் தீவி படையினரது ரோந்து பாடுகளை கட்டுப்படு புலிகள் தமது தா
முடுக்கிவிட உள்ளன
கூறுகின்றன.
சமீபவாரங்களில்
தில் பல தாக்குதல் சம் 140498 அன்று மு
இருந்த பொலிஸ் காவ
鸞
பட்டது.
இராணுவ வெகு இயல்பாக
இராணுவத்தினர்தான்
அவர்களைப் பார்த்த "சீருடையுடன் செரு சென்றதை கண்டபோ ஆனாலும் பயத்தில் விட்டோம்" என்று மு கூறினார்.
காவல் நிலைய
GLITGVGITI LIGILLIII மடைந்தனர். மதியம் 1
ELಟಿವಿ ಡಾ. H
சங்கிவியப் படை எக் :ன்லே தடுக்கும் உள்ளூராட்சிஉறுப்பினர்கள்பத6
பதவி விலக வேண் பிரசுரத்தில் கோரப்
அபிவிருத்தி என் செய்யப்போவது என் மல் போதல்கள் பா போன்றவை தொடரு
நிறுத்த முடிந்ததா?
கேள்வி எழுப்பப்பட்
திருமலை மாவட இராணுவ உளவுப் பி முகமட் ஹுசேன் சுட்டுக் கொல்லப்பட் இறக்கக்கண்டி கைதான சம்பவத்துட இருப்பதாக உறுதியா அவரைத் தேடிச் ெ கூறப்படுகிறது.
தனக்கும் இறக்கக் இடையே ஒரு தொடர் இராணுவ புலனாய்வு தொடர்பு இல்லையெ புலிகளுக்கு தெரிவித் ஆனால் தமது இவர் பற்றிய தகவல் தம்மை சந்திக்குமா அனுப்பி இருந்தன சந்திக்கச் செல்லவில் கடந்த 10298 என்று னரால் அவர சுட்டுக் கொல்லப்பட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிறத்தால் கலக்கம்
60T, த்தோ, தென்னாசியா லையீடுகள் தொடர் பனம் செலுத்த முன் ள் தவறியிருந்தன. நிலவிய நெருக்கடி காரணமாகும். பில் உள்ள பாரதிய ட்சி பெரும்பான்மை ஆயினும் இந்திய நல ளியுறவுக் கொள்கை க உள்ளது. எனவே ாங்கம் தொடர்பாக த் துறை விழிப்படைந்
ல்தான் ஐநாவுக்கான சரமாக தென்னாசிய செய்கிறார். இந்தியா
தாம்.
னை ஊழியர்களாக பற்றவர்களும் பல லக்கு அழைக்கப்பட ம் அவர்களுக்கு கவில்லை. அவர்கள் புலியா இல்லையா? ஆராய்ந்து கொண்டி
வேலை வாய்ப்புப் தேடிக் கொண்டால் கட்சிகளை கட்டுப் போய்விடும் என்று
எங்கள் பிழைப்பை என்று பாதிக்கப் தெரிவிக்கின்றனர்.
என்னதான் முண்டு வ விடயத்தில் படைத்
ப் பார்வையையே
ன்றும் தெரிகிறது. கு
கிறார்களோ தெரிய
T1 i GFT GELUI
வுக்கு சந்தேகம் வராமல் இருக்க அங்கும் விஜயம் செய்திருந்தார்.
பில் கிளின்ரன் அடுத்த வருடம் மேற்கொள்ளவுள்ள தென்னாசியச் சுற்றுப் பயணத்தின் முன்னோடியாக அமெரிக்கத் தூதரின் விஜயம் விபரிக்கப்படுகிறது. ஆனால், தென்னாசியாவில் தனது பிடியை வலுப் படுத்த அமெரிக்கா காட்டும் அவசரமும், இந்திய ஆட்சி மாற்றமுமே அவரது விஜயத் தின் உண்மையான காரணங்களாகும்.
இலங்கை இனப்பிரச்சனை விவகாரத் தில் இந்தியாவையே கடந்த காலத்தில் தமிழ்க் கட்சிகள் நாடின. அதனால் அக் கட்சிகளை அமெரிக்காவின் நண்பர்களாக வைத்திருக்கவும் இங்குள்ள அமெரிக்க தூதரகம் அடிக்கடி விருந்துகள் நடத்து
கிளிநொச்சி நகரில் புலிகளின் நிலைகளுக்கு சமீபமாகவே படையினரின் நிலைகளும் இருக்கின்றன.
படையினரின் நடமாட்டங்கள் அதிகம் இருப்பது தெரிந்தால் புலிகள் தமது நிலைகளில் இருந்து தாக்கத் தொடங்குவர் ஏப்ரல் 14ம் திகதி அன்று வன்னியில் பல முனைகளில் புலிகள் மோட்டார் தாக்குதல் தொடுத்தனர். கிளிநொச்சி நகர படை நிலைகள் மீது புலிகள் தொடுத்த சரமாரியான ஷெல்வீச்சில் ஓர் அதிகாரி உட்பட இரண்டு படையினர் காயமடைந் தனர் என்று படையினர் தெரிவித்துள்ள GÑIff .
சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு படையினர் ஓய்வு கொள்வதை தடுத்து பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவே புலிகள் பரவலான சிறு சிறு தாக்குதல்
வதுண்டு அமெரிக்க தூதரும் அரசுக்கு சார்பான தமிழ்க் கட்சிகளை சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது. எனினும் திரு. சிவசிதம் பரம் உட்பட பல தமிழ்க் கட்சித் தலைவர் கள் நாட்டில் இல்லையென்பது குறிப்பிடத் 莎、
"இலங்கை இனப் பிரச்சனையில் அமெரிக்காவின் கொள்கை-பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவிப்ப தேயாகும். அமெரிக்கா தன்னை சமாதான விரும்பி என்று உதட்டளவில் கூறிக்கொள் வதைவிட இலங்கை அரசுக்கு போரில் உத வும் செயற்பாட்டை நிறுத்திக் கொள்ளவேண் டும் இல்லையெனில் அதன் கூற்றுக்கள் நம்பகமானவையல்ல போரில் பங்காளியான ஒருவர் நடுநிலை வகிக்க முனைவது ஏமாற்று நாடகமே" என்று பிரபல அரசியல் விமர்ச கர் ஒருவர் முரசுக்கு தெரிவித்தார்.
1455IGriG 517.55,56). GLOUEMEBODENAMOLED
கடற்படையினருக்கு ஆள் திரட்டும்
முயற்சிகள் சமீபத்தில் நடந்தன. பத்திரிகை களிலும் விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன.
ஆயினும் போதியளவு ஆட்கள் கடற்படையில்
சேர முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து மீனவக் குடும்பங்களில் ஆட்களைத் திரட்டி சமுத்திர L
ாதுகாப்பு பிரிகேட்" என்ற பெயரில் துணைப்படை ஒன்றை உருவாக்கும் முயற்சி
நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய நிலையில் சிங்கள மீனவக்
குடும்பங்களில் இருந்தே ஆட்கள் திரட்ட வேண்டி இருக்கும். அவ்வாறு செய்தால்
தமிழ் மீனவர்கள் மேலும் பாதிக்கப்படும்
நிலை தோன்றக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
தரையில் தேசிய துணைப்படையாக
செயற்படுவோராலும் ஊர்க்காவல் படை
களாலும் ஏற்கனவே மக்கள் பெரும் தொல்லை
L TT YkT Z k kLkkkkS S LLL LLLLL u kY uk S k k k kk kk keS
S SS SS SS SS SS SS SS SS SS
evolues
நசீவன்) டம் எங்கும் புலிகளது ரமாகி வருகின்றன. கள் மற்றும் செயற் த்தும் நோக்கத்துடன் குதல்களை மேலும் என்று தகவல்கள்
திருமலை மாவட்டத் பவங்கள் நடந்துள்ளன. மதுர் 64ம் கட்டையில் லரண் ஒன்று தாக்கப்
டைகளுடன் புலிகள் யால் சென்றனராம் செல்கின்றனர் என்று வர்கள் நினைத்தனர். தப்பணிந்தும் சிலர் து சந்தேகம் வந்தது.
பேசாமல் இருந்து தூர் வாசியொருவர்
தாக்குதலில் மூன்று கினர் மூவர் காய 30 மணியளவில்தான் தப்பட்டது.
பட்டுள்ளது. |ற பெயரில் நீங்கள் ன? கைதுகள் காணா லியல் வல்லுறவுகள் கின்றன. உங்களால் என்றும் பிரசுரத்தில் டுள்ளது.
قرن 0 ட்ட மூதூர் பகுதியிலும் வுடன் தொடர்புடைய என்பவர் புலிகளால் LITT.
யில் கடற்புலிகள் ன் இவருக்கு தொடர்பு ன பின்னரே புலிகள் சன்று சுட்டுள்ளதாக
ண்டிவிவகாரத்திற்கும் பும் இல்லையென்றும், L'infla.L. னவும் இவர் முன்னர் திருந்தாராம்.
விசாரணை மூலம் ளை அறிந்த பின்னர் று புலிகள் தகவல்
EEEEE|
ம் தற்போது
ர். ஆனால் அவர் லை. இந்நிலையிலேயே புலிகளது பிஸ்டல் து வீட்டில் வைத்து Litt.
காவலரண் தாக்கப்பட்டுக் கொண்டிருந்த அதேநேரம் கட்டைபரிச்சான் இராணுவ முகாம் மீதும் புலிகள் ஏவிய நான்கு ஷெல்கள் விழுந்து வெடித்தன. சேத விபரங்கள் தெரியவில்லை. ஷெல்லடி கட்டைபநிச்சான் இராணுவ முகாம்மீது புலிகள் தாக்குதல் நடத்துவதை இதுவரை தவிர்த்தே வந்தனர். தற்போது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளமையானது பாரிய பரவலான தாக்குதல்களுக்கான முன்னோட் டம் என்றே கருதப்படுகிறது.
முகாம் மீதான ஷெல் தாக்குதலை அடுத்து கட்டை பறிச்சான் இராணுவத்தினர் அப்பகுதி தமிழ் மக்களை நடமாடவோ, வேறு பகுதிகளுக்கு போக்குவரத்து நடத்தவோ அனுமதிக்கவில்லை, பச்சனூர், தோப்பூர் ஆகிய பகுதிகள் ஊடாக வெளி
GSessir IbLLDITILLLib 36SDLib
யூர்களுக்கு செல்ல முற்பட்ட மக்கள் படை யினரால் தாக்கப்பட்டதாக தெரியவருகிறது. BEGRÄNTLIGOTLD இதேவேளை திருமலை மாவட்டத்தை அபகரிக்கும் பொறுப்பை பொலிசார் கையேற்றுள்ளனர் என்றும், தம்பலகாமப் படுகொலைகளும், தமிழ்க் கிராமங்களில் இருந்து மக்கள் விரட்டியடிக்கப்பட்டதும் அதன் வெளிப்பாடுகளே என்றும் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். திட்டமிட்ட குடியேற் றங்களை புலிகள் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் கூறியுள்ளனர்.
தம்பலகாமப் பகுதியில் பொலிசாரால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்ப வத்தை அடுத்தே திருமலையில் பொலி சார்மீது புலிகளது தாக்குதல்கள் அதிகரித் துள்ளதை அவதானிக்க முடிகிறது.
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டி ருந்த போதிலும் ရှီးများ]] சித்திரைப் புத்தாண்டு, ஹஜ்ஜுப் பெருநாள் என்பன சுமாரான சிறப்புடன் கழிந்தன.
மக்களின் மனதில் பலவகையான பாதிப் புக்கள் தடம் பதித்துள்ள போதிலும் குறித்த தினங்களில் மக்கள் வழிபாடுகளிலும், சிறப்பு வைபவங்களிலும் கவலை மறந்து ஈடுபடு வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்
கிழக்கில் இம்முறை அமோக நெல் விளைச்சல் கிடைத்தது மக்கள் சிறப்பாகக்
கொண்டாடியதற்கு ஒரு காரணமாக இருந்
நிருவாகத் தரத்திலான ஊழியர்கள் மேற்
மீதான தாக்குதல்களுக்கு முன்னர் தங்களிட
வெற்றிக்கான நற்சகுனமாக
தது இருந்த போதிலும் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் உள்ள
கொண்டு வரும் போராட்டத்தினால் கிழக் குப் பகுதிக்கான வெளியூர்த் தபால் விநி யோகம் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகச் சீர்குலைந்துள்ளன. இதனால் வெளிநாட்டுக் காசுக் கட்டளை, காசோலை, தபால், உண்டி யல்கள் தந்தி என்பன அதனை நம்பி யிருக்கும் மக்களின் கரம் கிடைக்கவில்லை இவற்றை நம்பியிருந்த மக்களுக்கு இம்முறை சித்திரைப்புத்தாண்டும் ஹஜ்ஜுப் பெருநாள்
(மட்டக்களப்பு நிருபர்) சென்ற இருவாரங்களாக மட்டக் களப்பு அம்பாறை, திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களில் குறிப்பாக தமிழ், முஸ்லிம் பகுதிகளில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாடு அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது
குறிப்பாகப் போக்குவரத்தும், விவசாயச் செய்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தால் பொதுமக்கள் வீண் சிரமத்தை அனுப விக்கிறார்கள்
கடந்த பல நாட்களாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் நின்று மக்கள் முண்டியடித்து மட்டுப்படுத்தப்பட்ட
பெருநாட்கள் சிறப்படைந்தன
தமிழ் மாவட்டங்களில் எரிபொருள் சீர்குலைப்பு
திருமலை மட்டக்களப்
āu矿 GJ)
உடுதுணி வியாபாரமும், மற்றும்
ஏனைய வியாபாரங்களும் களைகட்டியிருந்த
தாக வர்த்தகர்கள் தெரிவிக்கிறார்கள்
புலி இயக்கத்தினர் மட்டக்களப்பின் காட்டுப்பகுதியில் வளர்த்து வந்த யானை களில் ஒன்றை கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலயத்திற்கு சமீபத்தில் அன்பளிப்புச் செய்துள்ளனர். இந்த யானைக் குத் தினமும் நாற்பது இறாத்தல் பாண் மற்றும் சோறு கொடுத்துப் புலி இயக்கத் தினர் வளர்த்து வந்தனராம்
இதேவேளை புலி இயக்கத்தினர் வாக ரைப் பகுதியில் மேலும் யானைகளை வளர்ச் கின்றனர் என்று தெரியவருகிறது. படையினர்
முள்ள பழக்கப்பட்ட யானையின் தும்பிக்கை அசைவையும், பிளிறல் ஒலியையும் தாக்குதல் எடுத்துக் கொண்டு செல்வதுண்டாம் அவ்வாறு யானை யின் ஆசீர்வாதத்துடன் சென்ற தாக்குதல்கள் வெற்றியளித்துள்ளதாகக் கருதப்படுகிறதாம்.
அம்பாறையில் பாதிப்பு
அளவில் எரிபொருளைப் பெற்றுவந்தார்கள் இப்பொழுது மட்டுப்படுத்தப்பட்ட அளவான எரிபொருள் விநியோகமும் தீர்ந்து விட்டதால் மக்கள் வெறுங்கையுடன் திரும்புகிறார்கள்
சமீப காலங்களில் கிழக்குக்கான போக்கு வரத்தில் பல்வேறு தடைகள் எதிர்நோக்கப் பட்டாலும் எரிபொருள் விநியோகம் சீரான முறையில் இருந்து வந்தது. ஆனால் இப் பொழுது கிழக்கிலுள்ள மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் நோக்கத்துடன் கிழக்குத் தமிழ் முஸ்லிம் பகுதிகளில் எரிபொருள் விநியோகம் வேண்டுமென்றே தடைப்படுத்தப்பட்டுள்ளது என்று பரவலான கண்டனங்கள் எழுந் துள்ளன.

Page 4
தினைக்களத்தில் தயாரிப்பு ஊழியராகப் பணிபுரிந்த ஒருவர் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டு பதினைந்து மாதங்களாகியும் விசாரணைகள் எதுவுமின்றிக் காத்துக்கிடக் Քրոհ,
அ.இ.இளஞ்சிங்கம் என்ற இந்த ஊழியர் 29.01.07ல் இடை நிறுத்தம் செய் யப்பட்டார். குற்றப் பத்திரிகையோ விசா ரணையோ அற்ற நிலையில், தொடர்ந்து வேலையின்றி இருந்த இவர் தனக்கு அரைச் சம்பளமாவது வழங்கும்படி திணைக்களத் தலைவரைக்கேட்டபோதும்
றைப் பிறப்பித்திருக்கிறார்.
செயலாளர் திரு. க. பரமலிங்கம் 13.02.1998ல் உடனடி விசாரணை மேற்கொள்ளுமாறும் தாமதிப்பின் வேலையிற் சேர்த்துச் சம்பளம் வழங்கி விசாரணையைத் தொடரு மாறும் கடிதமூலம் உத்தரவொன்
இடை நிறுத்தத்துக்குள்ளாகி யிருக்கும் இளஞ்சிங்கத்தின் விடுதி மின்சாரத்தைத் துண்டிக்குமாறு திணைக்களம் இலங்கை மின்சாரச் சபையைக் கேட்டபோது அது
திணைக்களம் மறுத்துவிட்டது. மறுத்துவிட்டது. நீ வழங்கற் சபை காத்திருக்கவைத்திருப்பது பெரிய ஒரு வருடம் கழிந்த நிலையில் இவ நீர் வசதியைத் துண்டித்தபோதும் குற்றம்" என்று பதவியிலுள்ள உத்தி ரது நிலையைக் கண்டு இரங்கிய மாகா பின்னர் இணைப்பை ஏற்படுத்திக் யோகத்தர் ஒருவர் கூறினார்
கொடுத்துள்ளது.
"ஒரு இடைநிறுத்தக்காரரை மூன்று மாதங்களுக்கு முன் விசா ரணைக்குட்படுத்தி முடிவெடுக்க வேண்டும் அவ்வாறு செய்யவிய லாதவிடத்து மூன்று மாதங்களில் அவரை வேலையிற் சேர்த்துக் கொண்டு விசாரணையைத் தொடர வேண்டும் என்று விதிகள் கூறு கின்றன. அதுவுமல்ாமல் இளஞ் சிங்கத்தின் விடயத்தில், இன்ட டிக்வுன் என்ற பதம் பயன்படுத்த வில்லை. சஸ்பென்ஷன் என்ற சொல்லே காணப்படுகிறது. சஸ் பென்ஷன் செய்த ஒருவரை இவ் வளவு காலம் விசாரணையின்றி
வைப்புத் திட்டம்-வாழக்கையாளர்கள் வாட்டம்
பராயமடையாதோருக்கான ஒரே (திருமலை நிருபர்) தடவை வைப்புத் திட்டத்தை ஆரம்பித்த மக்கள் வங்கி, வாக்குறுதி அளித்தபடி நடந்து கொள்ளவில்லையென்று மேற்படி திட்டத்தில் இணைந்த பலர் மனம் நொந்து போயுள்ளனர்.
1980ம் ஆண்டளவில் இத் திட்டம் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது. இத் திட்டத்தின் பிரகாரம் ஒரே தடவையில் பிள்ளையொன்றின் பெயரில் பெற்றோ ரால் வைப்பிலிடப்படும் சிறிய தொகை இருபது அல்லது இருபத்திரண்டு ஆண்டுகளின் பின் பெரும் தொகையாக வளர்ந்த பிள்ளையிடம் ஒப்படைக்கப்படும் என வங்கி வாக்குறுதி அளித்திருந்தது
இதன்படி 500 ரூபா வைப்புச் செய்யுமொருவர் இருபத்திரண்டு ஆண்டு
ரூ. 1585084 சதம் பெற உரித்துடையவராகின்றார்.
களின் பின் ரூ. 3842652 சதத்தைப் பெற முடியும். இவ்வாறே 1000 ரூபாவுக்கு ரூ. 7887304 சதமும், ரூ.5000க்கு 38486520 சதமும் வழங் கப்படும் என்று அட்டவணை போட்டுக் காட்டப்பட்டிருந்தது.
ஆனால் 16.03.81ல் 1000 ரூபா வைப்புச் செய்த ஒருவருக்கு 1996ம் ஆண்டு இறுதியில் ரூ 793167 சதமே கொடுக்கப்பட்டிருக்கிறது. வங்கியின் அட்டவணைப் பிரகாரம் பதினான்கு ஆண்டுகள் முடிந்ததும்
GJIT
சம்பந்தப்பட்ட வைப்பாளர் வங்கி அதிகாரிகளிடம் இதுபற்றிக் SL LSL LSL LSL LSL LSL LSL LSL S LSL LSL LSL LSLS LSL LSL LSL LSL LSLL a TTTTSSTTTT STTTTTTTT
ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான BRIGHT வெளியீடுகள்
வெற்றிக்கனிக் களஞ்சியம் 02
பொதுவிவேகம்
பாடநூல்
பொதுவிவேகம்
செயல்நூல்
வெற்றிக்கனி (ஏற்கனவே வெளிவந்தவை)
வெற்றிக்கனி 98 இதழ் 1 முதல் 6 வரை
S. 27. First Floor, Po. Box. 162 Central Super Market Complex Colomboi-11, T.P. 434770,074 - 7, 18592
RGENERAL PSVCHOTHERAPHY)
கொழும்பு விலாசம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. வவுனியாவிலும் சந்திக்கலாம்
. 11 இளைஞர்களே மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர்/டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம் வெட்கம், சந்தேகம் ஏமாற்றம் பீதி நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன்
நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்.
SEXUALDSORDERS
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும் 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில் தான்வீரியம் உள்ள ஆண் மகனாகிவிட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்
ഖബറ്റൺ ബി(IL
வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தாம்பத்திய குறைபாடுகளுக்குவிரிவான விளக்கத்துடன் கடிதத் தொடர்பு மூலம் அறிவித்தால் மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாதுபெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்) மட்டக்களப்புவிலாசத்துக்கு மட்டும் கடித தொடர்புகொள்ளவும்
மட்டக்களப்பு விவாத்துக்கு மட்டும் கழகு தொடர்பு கொள்ளவும்
மனநிலை பாதிப்புக்கள் மனநோய்கள்"ஹிஸ்டீரியா"ஆச்சரியப்படும் வகையில் பலர்சுகமாகியுள்ளனர்.மற்றும் ஆஸ்மாதலையிடிவாதம் பயோரியா,வெள்ளைபோதல் நீரிழிவுகிரந்திநோய்க்கும் குழந்தைப்பேறுஇன்மைக்கும் தீர்க்கமுடியாதவியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம். கவனத்திற்கு புதிய செல்டெல் No 072-609388
கொழும்பில் ஏப்ரல் 19 முதல் 26 வரை DR.P.ARUMU GAMI BEAUTY LODGE, 6.5/5, Wolfendhal Street, Colombo-15. TP-538165538166 (உம்புச்சி பிளேஸ் UÑ ன்னால்)
கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் N007 驚 கொழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும் ஒட்டமாவடியில் மே 2, 3ம் தினங்களில்
D முகைதீன் டிஸ்பென்செரிஒட்டமாவடிTP065-57345 கல்முனையில் மே 9,1011ம் நினங்களில்
TMM. LITLDAugöTP065-29329 வவுனியாவில் மே 1617 18ம் தினங்களில் வவுனியாவில் (2ம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை WANNINN இல் சந்திக்கலாம். TP04-2004ல் முன்கூட்டியே பதிவு செய்யவும்
மற்றைய நாட்களில் Dr.PArயmugam No.33. Tissa Weerasingam Sq., Boundary Road, Batticaloa eólys sjálägeynú.
கேட்டபோது, "எதிர்காலத்தில் வட்டி விகிதங்களில் ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கமைய மீதி குறையவோ கூடவோ முடியும்" என்று கூறப்பட்டிருக்கும் வாசக மொன்றைக் காட்டி "நாங்கள் எது வும் செய்வதற்கில்லை" என்று கையை விரித்து விட்டார்களாம்.
"எவ்வளவு நாகுக்கான வித்தை" என்று முரசு நிருபரிடம் வந்து தலையிலடித்துக் கொண் டார் அந்த வைப்பாளர்.
"மக்கள் வங்கியேநம் தோழன்'
SS S S S S S S S S S S S S S S S S S S SSS S
வடக்கு கிழக்கு மாகாணக் கல்விப் ಮಂಗ್ಳ! 凯@QQö °" எந்த நேரமும் பூட்டிய நிலையிலேயே காணப்படுவதாகக் கல்வித் திணைக்கள்
DGOT.
அலுவலக அறையில் மாகாணச் கல்விப் பணிப்பாளர் காணப்படாததால் அவரால் நிறைவேற்றப்பட வேண்டிய
வெளிநாட்டுவே تحیض یست؟
கண்டியிலே FIE Egill blý
சவூதி அரேபியா, குவைத்
நாடுகளில் உடன்
மாலைதீவில் மேசன் தச்சன் SA θείρημαία και
ർഗ്ഗ
அங்கீகார இல
இலங்கையில் தி கற்றவர் பி.கே.சாமி မျိုးဖြိုး எத்தனை ருதுகள் பெ Cis o AIMS (. டமில்லை. நன்ை ச்சயமாக ஒருவரை
செய்வெ லர்களை சேர்த் ந்தவரை அழைத் பரிகாரம் செய்வது, பிறந்த திகதி, மாதத்தை வைத்து
ர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் வளிநாட்டுப் பிரயான தடைநீங்க், LOTTjö வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை நிறுவனம்வரைய கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையே தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆட இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கர P.K. SAAM J.D.G.ANKRIJI SRDURGAADEWMANTH
LUCHI CHIADA PENEDAM NO. 162, KOTAHENA STRI
MAY FIELD ROAD, COLOMBO
ஆண்டுகள் மூன்று ஆனாலும், உன் காணாது அல்லற்படுகின்றோம். ஆத் உனது அன்பின் பிரிவால் துயருறுப் அப்பா, அம்மா, சகோதரிகள், அம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

eUTafallaria.jpg|L'Utilio Lalaisuari
கட்டான் வீதியில் ஒலுமடுப்பகுதியில் நடைப்ெ சிக்கியது மோதலின் முடிவில் கைப்பற்றிய uso ósos floor : Göösit isiGa G 觀 кig. Zā āLääll o]5lajāli: as a sa: தேங்கிக் வேண்டிய இன்ஸ்பெக்ஷன் J(BLIIIII (9)(IE5)IDIE6 1 கிடப்பதாகத் தெரிய வருகிறது. GB6NJIGO) GUGOLI LIDIT,IT GOOI, E". | அங்கு பணிபுரியும் அலுவலகப் பையனே பணிப்பாளர் செய்வதாலேயே இந்த கல்வி அதிகாரியாகப் போய் பணிப்பாளர் போன்று நடந்து கொள்வதாக ஏற்பட்டுள்ளது என அறியப்விட்டால் திணைக்களத்துக் வெளியூரிலிருந்து அலுவல்கள் நிமித்தம் படுகிறது. நன்மை கிடைக்கும்" ||೧೮ೇಗ கவலை தெரிவிக்கின்றனர். ன்ேஸ்பெஷன் செய்வதன் என்று கூறினார் கல்வித் கோட்டக் கல்வி அதிகாரிகள் செய்ய மூலம் பிரயாணப்படி, | அதிகாரியொருவர். S SS SS SS SS SLS SS SS SS SS SS SS SS SS SS SSL SS SS SS SS SS SS SS SS S
மரியாதை விருந்து என்று பல நன்மைகள் இவருக்குக் கிடைக் கின்றன. ஆனால் கல்வித் திணைக்கள ஊழியர்களோ
BRIGHT BOOK CENTRE (PWT) LTD கல்வி நெறிகள்
90 Davs Spoken English
90 Days Spoken Sinhala
லை வாய்ப்பு வழங்குதில் முன்னணியில்.
1ᏪᏏ5Ꭲ600Ꮧ Ꭰ -- Ꭰ
முனிவர் அருளிய ஏடுகளில்
அமைந்த காண்டம் எனும் Method of Book-Keeping 1, டுபாய் சிங்கப்புள் நாடி ஜோதிடத்தில் k Method fo Computerised
H, உங்கள் பலன்களை Book Keeping 8.
வேலைவாய்ப்பு Accountancy (MCBA)
ຫົວຫຼື. S.D600 மேற்படி பாடநெறிகள் நேரிலும்
தபால் மூலமும் படைபெறுகின்றன
மூலம் அறிய வாருங்கள் வகுபட நேர விபரங்களை நேரிலோ
06)JafiblL’Lạ6UBì9||6)ffülh[f. தொலைபேசியிலோ, தபால் மூலமே
வளநாடடிலுளள (Gli) அறிநதது கொளளலாம
தொலைபேசி மூலம் தொடர்பு மேலதிக விபரங்களுக்கு கீழ்க்
கொண்டு பார்க்கலாம். காணும் விண்ணபப படிவத்துடன்
தொடாபு கொளக S. MANT
விரும்பும் பாடநெறி. 144 2/1, მის 1685 თწ5,
AL JULI.................... வெள்ளவத்தை,
ഗ്ര8ബി. ........................... கொழும்பு - 6. BRIGHT BOOK CENTRE (Pvt) LTD.
S-27, First Floor, P.O. Box-162, N T.P. 5862 18 Colombo Central Super Market Complex.
Colombo 11 Tel: 43477O, O74-718592
அவசர வெற்றிடங்கள்
Peradeniya Road. Kandy.
at a 074 - 470944
ன்று ಆಳ್ಗ பரிபூரண உதவிசெய்வார்.
வைப்பது பிரிந்த காதலை ஒன்
சேர்ப்பது, து எடுப்பது, திருமண தோ 蠶 சாந்தி ... மாத் နှီးမြှို့## DTSM ODIs 66öFa) மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் ரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் அன்னையின் .1 חי , , Cargotu LOGO 6805 மடியில் 。 க்கப்பட்ட நிறுவனமாகவிஸ்தரிக்கப்பட்டுள்ளது.
AJALI iuj Jirás Loir. 27.12.1971 களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் ஆண்டவன் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். அடியில் வர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்
O9.01.1998
KA Fax-0094.1342464. ዘ06ùùዝ ዘDIT6ኽ)6ል)
Tel-00941431137. வாடுமுன்னர் lit stillainst Ostlin, Gerritor GIldgold ET, Caru Gastro Cuél noresó 13. 342463-34.4831 ஆளாத்துயரில் : ளாத்துயில் DOGGFG கொள்ளும் எமது
*H凯 јившији. தெய்வமே நீ
3. இறைவனடியில் Gaudiji சாந்தி (ஈஸ்வரன் வீடியோ அடைந்துவிட்டாய், LDLL39,61TUL) GIála, GYI IDGIéla, GGII
தோற்றம்: σπί54) 07. I 2... I 1971 அடையவில்லை. ഥഞ്ഞDബ உன் இனிய ISO4. I-95 நினைவுகள் எம்
திதி: நெஞ்சங்களில் L 7.04.1998 'ಸ್ತ್ರ್ಯ என்றும் ಞ||ÇÑ
: Infanta %ШU) LGST வாடித்துடிக்கிறோம் கலங்கித் தவிக்கும். உன் அன்பு முகம் «9160тчу эшип, காணாது சோக 。*, வலைக்குள் சிக்கி தம்பிமார், தங்கை, ன்பு முகமும் ஆசை வார்த்தையும் உறவினர்.நண்பர்கள். சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். தகவல்: அன்புத் **Nهaaau
தம்பிமார், விமல், ULIMIT மாமாமார் (이 C சுரேஸ், அமரர் சோதிமலர்
55660- ol55ITVõLDITSITLD -slit. பிருந்தாவனம், ஆரையம்பதி.0 டோகா-கட்டார் (சிவசுப்பிரமணியம் சோதிமலர்)
GDI
19-21, 1998

Page 5
காணசபைத் தேர்த லுக்கு முன்பாக வன் னிக் களத்தில் 'ஜய சிக்குறுய் நடவடிக் கையை எப்படியா வது ஒப்பேற்றிவிட நினைக்கிறது அரசு ஏற்கனவே நாம் திட்டவட்டமாக கூறியதுபோன்றே, அரசின் சித்திரைப் புத்தாண்டு காலவரையறை கைக்கு எட்டவில்லை.
மாங்குளம் நகரைக்கூட ஜயசிக் குறுய் படையினர் கைப்பற்ற இயல
இந்நிலையில் வன்னிக் களத்தில் தினமும் புலிகள் கொல்லப்படுவதாக அரச ஊடகங்கள் ஸ்கோர் கூறிக் கொண்டிருக்கின்றன.
பதுங்கியிருந்து படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் புலிகள் கொல் லப்படுவதாக செய்திகள் சொல்லப்படு கின்றன.
எப்போதாவது ஒரு தடவை கிளை மோர் தாக்குதல் நடந்திருக்கக் கூடும். தொடர்ந்து நடத்த முடியாது.
ஒருமுறை கிளைமோர் தாக்குதல் நடந்த உடனேயே புலிகள் உஷாராகி விடுவர் மிகுந்த கவனமுடன் தமது நகர்வுகளை மேற்கொள்வர்.
அதுதவிர, புலிகள் படையினர் போன்று ஒரே பாதையில் தொடர்ந்து நடமாடுவதில்லை. புலிகள் சுதந்திரமாக நடமாடுகின்ற வாகனங்களில் திரிகின்ற பகுதிகளுக்குள் படையினர் ஊடுருவு வதும் சாத்தியமில்லை.
எனவே, புலிகளுக்கு எதிராக படை யினர் தொடர்ந்து கிளைமோர் அல்லது சினைப்பர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுவது களநிலவரத் துக்கு மாறான தகவல்களேயாகும்.
விதம் விதமாக,பற்பல உத்திகளை பாவித்து புலிகளை தாக்கிக் கொண்பு ருப்பதுபோன்ற எண்ணத்தை ஏற்படுத் தும் பிரசார தந்திரங்களே இவையாகும் படையினரின் பிடியில் உள்ள பகுதிகளுக்குள் புலிகள் ஊடுருவி கிளை மோர் தாக்குதல்கள், கண்ணிவெடித தாக்குதல்கள் நடத்துவதால், தாமும் அதேபோல பதிலடி நடத்துவதாக காண்பிக்கவும் படைத் தரப் பின் பிரசாரகர்கள் ஆர்வப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.
புலிகள்மீது கிளைமோர் தாக்குதல் நடத்த வேண்டுமானால் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவ வேண்டும். அப்படி ஊடுருவ முடிந்தால் கிளை மோர் தாக்குதல் எதற்கு பாரிய தாக்கு தலை நடத்தி அப்பகுதியை கைப்பற்றி விடத்தான் படையினர் முயல்வர்.
ஏனெனில் வன்னிக் களத்தில் ஒவ் வோர் அங்குல நிலத்தையும் கைப்பற்றி முடிப்பதுதான் படையினரின் இன்றைய நோக்கமே தவிர, புலிகளை தேடி அழிப்பதல்ல.
ஆனால், படைத்தரப்பின் வல்லு நர்களது கணிப்புக்கள், காலவரையறை கள் என்பவற்றைப் பொய்யாக்கிவிட்டு ஜயசிக்குறுய் ஒருவருட பூர்த்தியை நெருங்கி வருகிறது.
இந்த ஒரு வருட காலத்தில் கிட்டத் தட்ட ஆறாயிரம் படையினருக்கு மேற் பட்ட பாரிய வெற்றிடம் படைத்தரப்பில் ஏற்பட்டுள்ளது.
மிக நீண்டகாலமாகியும் இச் சமரை தாம் திட்டமிட்டபடி முன்னெடுக்க முடி யாமல் படைத் தளபதிகள் முதல், கள
யாழ்ப்பாணத்துக்கு வெளி
முனைத் தளபதிகள் வரை திணறிக்கொண் டிருக்கிறார்கள்
பெரும் ஆரவாரத்துடன் காலவரை யறை குறித்துக்கொண்டு படை நகர்வுகள் ஆரம்பமாவதும், பின்னர் ஒய்வதும் கடந்த ஒருவருட காலத்தில் பல தடவைகள் நிகழ்ந்த காட்சிகள்தான்.
முன்னேறும் முயற்சிகள் நிறுத்தப் பட்டுள்ள சந்தர்ப்பங்களிலும்கூட, 'ஜயசிக் குறுய் தொடர்கிறது, பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் பணி தொடர்கிறது" என்று வாய்ப்பாடு மாதிரி அரச ஊடகங் கள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டி ருப்பதும் வழக்கம்தான்.
வன்னிக் களத்தில் புலிகளை தேடி அழிக்க வேண்டிய அவசியம் என்ன? அழிப்பதாக LIGNLIføSTIflg. நிலைகளுக்கு சமீபமாகவுள்ள புலிகளது நிலைகளை நோக்கி முன்னேற வேண்டியது தானே.
வன்னிக் களத்தில் படை நிலைகளும் புலிகளது முன்னரங்க நிலைகளும் மிகக் கிட்டத்தில் எதிரும் புதிருமாக உள்ளன.
முன்னேற முடிய கொள்ளும்போதும் தீனிபோட போர் கப்பட்டே ஆகவே யலை ஆக்கும் ெ பேச்சாளரே கவன யதுதான்.
ஆனாலும்பே இருந்து சமைத்துத் கள செய்திகள் ஒ அறியாமல் ஒப்புச்
புலிகள் தம னொரு படையின முடியாமல் அரச பிரசாரகர்களும் 5 யுள்ளது.
ஏனெனில், அ GJENT GITGITT GNÝLLÍTai குறைவான மதி மக்களிடம் ஏற்படு
புலிகளை அழிக்க வேண்டுமானால் எங்கும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. தமக்கு எதிரே உள்ள புலிகளது நிலைகளை நாடிச் சென்றால் போதும் அவ்வாறு நாடிச் செல்லும் முயற்சியில் படையினர் தரப்பின் இழப்பு அதிகமாவதால்தான், அடிக்கடி சண்டைகளை நிறுத்தி படைத் தரப்பு மூச்சுவிட்டுக் கொள்கிறது.
எனவே, வன்னியில் புலிகளை தேடி அழிப்பது என்ற கூற்று கள நிலவரத்திற்கு நேர்மாறானது படையினரை திடீர் திடீர் என்று தாக்கிவிட்டு ஓடி மறையும் கெரில் லாக்களாக மட்டும் புலிகள் இருந்தால், அவர்களை தேடி அழிப்பது என்ற கூற்று சரியாக இருக்கும்.
ஆனால், வன்னியில் பாரிய படை ஒன்றை ஓராண்டு காலமாக தடுத்து நிறுத்தி, பாரிய சேதங்களை உண்டாக்கி போர் அரங்கில் நிலைத்து நிற்கின்றன புலிகளது படையணிகள்
ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்தையும் கடப்பதற்கு படைத்தரப்பு பாரிய விலை கொடுக்க வேண்டியதாக இருக்கிறது.
கெரில்லாப் போரும் மரபுப் போரும் கலந்த புதிய போர் முறையில் ஜயசிக்குறுய் படைகளை எதிர்கொண்டு புலிகள் பல சண்டைகளை நிகழ்த்தி உள்ளனர்.
எனவே, ஜயசிக்குறுய் மேலும் காலத்தை இழுக்கும்போதும், தொடர்ந்து
१]
அதனால், பல தான் நாம் போரிட என்பதை சிங்கள ம தெரிவித்தாக வேண் 6ՄԵՋ/(UյL- ՖT6)ԼDI வடிக்கை இடை ந( நியாயப்படுத்துவது
தம்மைவிட பல மான படைகள்மீதே தாக்குதல், கண்ணி என்பவற்றை நடத்
பாரிய தாக்குத நடத்தமுடியாத நி தாக்குதல்கள் போ6 சிலர் பங்குகொள்ளு கெரில்லாக்கள் ஈடு
எனவே, புலிகளு கிளைமோர் தாக்குத படையினர் கூறும்பே தம்மைவிட பலமா மறைமுக ஒப்புக் புலிகளை எதிர்க்க ட உத்திகளை கையாளு தமக்கு சமபலம் ெ அரச துருப்புக்க என்பதுமே வெளிப்
அதுமட்டுமன் தாக்குதல்கள் நடத் செய்திகளில் ராட
நாட்டுத் தூதர்கள் படையெடுக்கினம் கோடி கோடியாக கொடுக்கப் போகினமாம். அந்தக் கோடிகளை
வாங்கி எங்கே கொட்டப்போகினமோ?
இதுவரை அதுக்கு இத்தனை கோடி இதுக்கு இத்தனை கோடி என்று ஒதுக்கப்பட்ட கோடிகள் எங்கே போனது என்று சனத்துக்கு தெரி யேல்லை. இனி ஒதுக்கும் கோடிகளை t UTC) க்காக ஒதுக்கப்போகினமோ
அரசியல் திருப்பணியே அம்மா அவருக்கு தெரியாமல் போச்சுப்
யாழ்ப்பாணத்தில் பச்ை சிக்குத் தலைநகரில் இருந்து ஆட் சனம் மட்டும் oł? ஒருத்தர் சொன்னாராம் 'ரெண் செல்லப்பாவின் இசை நிகழ்ச்சி
போவார் என்றும் போய்விட்டுவந்
பாதிப்புக்க
江9-25,1998
யார் கண்டது?
அயல் நாட்டில் புதிய மாற்றம் வந்ததும் எதிரணித் தலைவர் ஒரு ரவுண்ட் போயிருக்கிறார். இப்
மர்மப் புன்னகை புரிவார் எண்டதும் மாற்றம் வந்ததும் "யாம் சொன்னதல்லோ உண்மை யாகிப்போட்டுது பார்த்தியளோ? எங்கட அரசியல் தலைவர்களை இன்னமும் புரிஞ்சு கொள்ள முடியவில்லை எண்டால்.
ஆனாலும் எங்க தமிழ்க் கட்சிகள் வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திப்பதைவிட எதிரணித் தலைவர் சந்திப்பது தமிழ் பேசும் தரப்புக்கு சாதகம்தான் ஏன் தெரியுமோ? தமிழ்க் கட்சிகள் சந்தித்தால் அரசுக்காகத்தானே துடுப்புத்துக்கி ஆடுவினம்?
மனித உரிமை குழுவுக்கு பொறுப்பான தமிழருக்கு டமில் தெரியாது கூட்டான கட்சி நீலமானவர்தான் இவரை சிபாரிசு செய்தாராம் பாதிக்கப்படுபவர்கள் அம்மாவிடம்
க்குக காரணம் என்று வானொ பகன்றார் அந்த டமிலர் எந்தளவுக்கு நாட்டுநிலவரம் தெரிந்திருக்குது பார்த்தியளோ? எங்கள் தமிழ்க் கட்சிகள் செய்யும் ஒரே ஒரு
இப்படி ஒரு ரவுண்ட்
றையிடாததுதான் நிகழ்ச்சி ஒன்றில்
கால் நீட்டிப் படுத்துக்கொண்டு சொன்னது இது நிகழ்ச்சியின் காக ஒரு பாடல் பாடியிருந்தால்
தலைநகரில் கைதுகள் ெ என்ன? இனி ரவுண்டப் பண்ண ஏ முன்று நாலு மாசம்போன தொடர்ச்சியாக மறுபடி வேதாள புரியாமல் முறையிடல்களால் த அதிகாரத் தரப்பார் நினைத்திரு நாள் நடந்த சம்பவங்களை அறி தொடர்ந்து நாலு ஐந்துநாள் நட
மனித உரிமை மற்றும் அமைப்புக்கள் ஆரம்பிப்பது இலாபகரமான தொழிலாகிப்போ கைக்குள் போட்டுக் கொண்டு செய்திகள் வரவைத்து, அதைக் நிறுவனங்களிடம் நிதி உதவிகள்
திண்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மல், ஒய்வு பெற்றுக் பிரசார ஊடகங்களுக்கு கள செய்திகள் சமைக் ண்டும். அந்தச் சமை ாறுப்பை இராணுவப் த்துக்கொள்ள வேண்டி
ர்க்களத்துக்கு வெளியில் தரப்படும் இந்த போர்க் உண்மையை தம்மை கொள்கின்றன. கு சமபலமான இன் ர் என்பதை தவிர்க்க படையினரும், அதன் ப்புக்கொள்ள வேண்டி
நனை அவர்கள் ஒப்புக்
படையினர் பற்றிய பிடுதல்தான் சிங்கள
படகுகள் தாக்கப்பட்டதாகவே செய்தி வெளியிடப்படுகிறது.
படகு ஒன்றை கைப்பற்றினால் மட்டுமே அதில் ராடர் பொருத்தப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.
எட்ட நின்று தாக்கி அழிக்கப்படும் படகுகளில் ராடர் இருந்ததா என்பது எப்படித் தெரியும்?
ஆனால், புலிகளின் படகுகள் என்றால் ராடர்கள் பொருத்தப்பட்டிருக்கும். பயங்கரமாக இருக்கும். அவற்றை தாக்கி அழிப்பது சுலபம் அல்ல என்ற தோற்றத் தையே படைத்தரப்பு செய்திகள் தென்னி லங்கை மக்களிடம் ஏற்படுத்துகின்றன.
புலிகளிடம் தமக்கு சம பலமான கடற் படையொன்று இருப்பதாக தென்னிலங்கை மக்களுக்கு தெரிந்தால்தான் கடற்சமர்
களில் கடற்படைக்கு ஏற்படும் இழப்புக்களை
பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் ஆனால், கடற்புலிகளின் படகுகள் தாக்கப்பட்டதாக கூறப்படும் விபரிப்புக் களின் அடிப்படையிலேயே கோளாறு இருக்கிறது.
படகில் ராடர் பொருத்தியிருப்பது வேறு கடற்கலங்களின் நடமாட்டங்களை கண்டறியத்தான்
எனவே, புலிகளது படகுகளில் ராடர் பொருத்தப்பட்டிருந்தால், கடற்படையி னரது படகுகள் தம்மை நெருங்கும் வரை எதற்காக நின்று கொண்டிருக்கப் போகி றார்கள்? கடற்படைப் படகுகளது நட மாட்டம் ராடரில் தெரிந்ததும் கடற்புலிப் படகுகள் விரைவாக பாய்ந்து மறைந்
GiaöEy IELI.
களில் மொத்தம் 15 ஆயிரம் தொன் எடையுடைய கடற்படை கடற்கலங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கடற்படைப் படகுகள் கப்பல்கள் ஆகிய கடற்கலங்கள் கரையை ஒட்டியதாக பயணிப்பதில்லை. ஆழ் கடல் சார்ந்த கடற்பரப்பிலேயே பயணிக் கின்றன.
ஆழ்கடல் சண்டைக்கான தமது விசேஷ கடற்கலங்களை நம்பியே அவ் வாறு பயணிக்கின்றனர். அவ்வாறு இருந்தும் கடற்புலிகள் ஆழ் கடலிலேயே கடற்சண்டைகளை நடத்த தொடங்கினர். 220298 அன்று யாழ் குடாநாட்டு கடற் பரப்பில் கடற்படையினருக்கும், கடற்
வன்னிக் களத்தில் எதிரும்-புதிருமாக மிகக் கிட்டத்தில் படை நிலைகளும் புலி நிலைகளும்
புலிகளுக்கும் இடையே நடந்த சண்டை ஆழ் கடல் சண்டையே ஆகும்.
அச் சண்டையில் ஒருதரையிறக்க கப்பல் உட்பட மூன்று கடற் கலங் களையும், 50ற்கு மேற்பட்ட படையினரை
யும் கடற் படையினர் இழந்தனர்.
அச் சமரில் கடற்கல, படைக்கல பலத்தில் தம்முடன் மோதிய கடற்புலி களைவிட பன்மடங்கு பாரிய பலத்
.திருக்கும் தாக்குதலுக்குள் சிக்கி இருக்காது 10 ܬܐ .
* உண்மையில் கடற்பரப்பைப் பொறுத்த
வரை கடற்படையின் படைக்கல, கடற்கல
வசதிகளை புலிகளோடு ஒப்பிட்டால் கடற் ... · · படைப் பலம் மலைக்குச் சமன்
மான படை ஒன்றுடன் வேண்டி இருக்கிறது" க்களிடம் படைத்தரப்பு டும் இல்லையென்றால் 'க 'ஜயசிக்குறுய் நட டுவே நிற்பதை எப்படி P மான, ஆட்பலம் அதிக மறுதரப்பு கிளைமோர் Eவெடித் தாக்குதல் துவது வழக்கம். ல்களை ஒரு பகுதியில் லையிலும் கிளைமோர் iற ஒரு நபர் அல்லது நம் நடவடிக்கைகளில் படுவதுண்டு. ருக்கு எதிராக தம்மால் ல்கள் நடத்தப்பட்டதாக ாது, புலிகள் வன்னியில் உள்ளனர் என்பதை காள்வது போன்றும், டையினரும் கெரில்லா ம் அளவுக்கு புலிகளை ாண்ட படையினராக i எண்ணுகின்றனர் படுகிறது. ரி கடற்புலிகள் மீது தியதாக வெளியாகும் ர் பொருத்தப்பட்ட
பார்த்தியளோ?
உடையினர் நடத்திய இசை நிகழ்ச் டப் பாட்டக்காரர் சென்றவையாம் லையாம் அதைப் பார்த்துப்போட்டு டு எழுத்தார் காலத்தில் தேனிசை ால்வைக்கக்கூட இடமில்லை. இங்கே இரசிக்கலாம் இன்னொருத்தர் ரம்பத்தில் காணாமல் போனோருக் ன்னமும் சோக்காக இருந்திருக்கும் ாஞ்சம் தணிந்திருக்குதாம் பின்னே ரியா வேணுமல்லோ இன்னும் ஒரு றகு மறுபடி நாலு ஐந்துநாள் ம் முருங்கை மரத்தில் ஏறும் அது Eந்திருப்பதாக நினைக்கலாமோ? தால் ரவுண்டப் தொடங்கிய முதல் த உடன் தடுத்திருக்கலாமல்லோ? க்கும்வரை எங்கே போனவையாம்? அபிவிருத்தி என்ற லேபிள்களுடன் ம் நாட்டு நிலவரப்படி நல்ல ட்டுது பத்திரிகையாளர்கள் சிலரை தங்களைப் பற்றிய சுயதம்பட்ட ாட்டியே வெளிநாட்டு நிதி உதவி பறும் கில்லாடிகளும் இருக்கினம்
DGDI
巴麾
க்கு முறையிடுதல்தானே? அதுகூட
ஆழ் கடற்பகுதியில் சண்டை நடத்த தேவையான விசேஷ கடற்கலங்களை பல கோடி ரூபாய்கள் கொடுத்து கொள்வனவு செய்து வைத்துள்ளனர் கடற் படையினர் கடற்படையினரை கடற் புலிகள் நெருங்கவே முடியாதளவுக்கு தாக்கும் திறன் படைத்த கடற்கலங்களும் உள்ளன. அவ்வாறு இருந்தும் கடற் புலிகள் தாக்குதல் நடத்துவது என்பது கடற் சமர் ஆச்சரியம், கடற் கரும்புலித் தாக்குதல் என்பதுகூட சுலபமான ஒன்றல்ல. கடற் படையின் கடற்கலங்களுடன் மோதுவது லேசுப்பட்ட காரியம் அல்ல,
அசுரவேகத்தில் சுழன்று சுழன்று படகை இலாவகமாக செலுத்தி, கடற் கலத்தில் இருந்து வரும் தாக்குதலில் சிக்காமல் சென்று மோதியாக வேண்டும். பரந்த கடற்பரப்பு எதிரே பாரிய கடற்கலங்கள். அவற்றில் இருந்து வரும் தாக்குதல்கள். அத்தனையையும் எதிர் கொண்டு பாய்ந்து செல்லும் விதமாக படகு செலுத்த நீண்ட பயிற்சி மட்டுமன்றி மன உறுதியும் தேவைப்படுகிறது.
ஆக, கடற்படையின் பாரிய பலத்தை சாதாரண படகுகளில் வரும் கடற்புலிகள் தமது மனோதைரியம், படகோட்டும் இலா வகம், உயிராயுதமான கடற் கரும்புலித் தாக்குதல் ஆகியவை மூலமே எதிர்கொள் கின்றனர்.
இன்றுவரை கடற்படையினருக்கும், கடற்புலிகளுக்கும் இடையேயான மோதல்
எப்படியோ பிழைத்துப்
சுயதம்பட்ட அறிமுகமும்
துடனேயே கடற்படையினர் இருந் தனT
ஆனால், அதனை ஒப்புக் கொண் டால், புலிகள் இலட்சிய தாகம் கொண்ட வர்கள் என்பதையும் ஒப்புக்கொண்ட தாகிவிடும். அதுமட்டுமன்றி படைத் தரப்பின் திறன் பற்றியும் குறைவான மதிப்பிடல்கள் தோன்றும்
எனவே, கடற்புலிகளையும் கடற்கல பலத்தில் தமக்கு சமமான வசதி உள்ள வர்களாக சித்தரித்தாக வேண்டியது J.LLITILJL).
இத்தகைய போர்க்கள சித்தரிப்புக் கள் இலங்கை இருநாடு இரு படைகள் என்ற மனோபாவத்தையே வளர்த்து வருகின்றன. ஆனால் இது தவிர்க்க முடியாததும்தான்.
எதிரும் புதிருமாக களத்தில் நின்று மோதும் இரு படைகள் மத்தியிலும்கூட இயல்பாகவே அந்த மனோநிலை ஆழ மாகப் பதிவதும் தவிர்க்க முடியா 岛凯、
மாகாண சபைத் தேர்தலுக்கு முன்பாக ஜயசிக்குறுய் நடவடிக்கையை முடித்துவிட அரசு முனைப்பு காட்டு மானால், வன்னியில் அழிவுகள் அதிக மாகும் அபாயம் உள்ளது.
அத்தகைய நிலையானது மேலும் நெருக்கடி தீவிரமாகச் செய்யுமே தவிர ஜயசிக்குறுய் படையினரின் இலக்கை எட்ட உதவப்போவதில்லை.
போகட்டும் நாலுபேருக்கு நன்மை கிடைத்தால் சரி. ஆனால், அவை தகுதிக்கும் உண்மைக்கும் மாறாக சுயதம்பட்டம் அடிப்பதுதான் மெத்தப்பிழை. சமீபத்தில் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் சட்டத்தரணி பெண்மணி ஒருவர் அடித்த மக்களுக்கு நடத்திய போதனையும்
கொஞ்சம் ஒவர் இலவச சட்ட உதவி செய்கிறாராம் என்ன
வேலாயுதா?
யார் கவனிக்கிறது?
அதுதான்
இவ்வாரப் பொன்மொழி
"நீ இல்லாத இடத்தில் உன்னைப் பற் என்ன பேசப்படுகிறதோ,
o GSST GODLouLumit GOT 661 Lofres= GOTlo! **
சொந்தப் பணத்திலோ வெளிநாட்டில் இருந்து இலட்சம் இலட்சமாய் பணம் வருகிறதல்லோ? வவுனியாவில் பாஸ் முறை வந்ததும் தானே முன்னின்று குரல் கொடுத்தாராம் ஹிஹறி.ஹி. அந்தக் காலத்தில் அம்மணி இந்த நாட்டிலேயே இருக்கவில்லை. சுயதம்பட்டத்துக்கும் ஒரு அளவு கணக்கு வேண்டாமோ? என்ரை
ஆரியக் கூத்தாடினாலும் திட்டமிட்ட குடியேற்ற காரியத்தில் கண்ணாக இருப்பவரை யாழ்ப்பாணம் அனுப்புகினம் திருவான மலை, மணல் ஆறு போன்ற பல பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு அள்ளிகொடுக்கும் வள்ளல் அவர் ஊழல்களும் சுருட்டல்களும் அதிகம் எண்டும் அவருக்கு எதிராக பிரச்சனைகள் கிளப்பப்பட்டது. இதையெல்லாம் தமிழ்க் கட்சிகள் கவனிக்கப் போறதில்லை. அவை சேர்ந்து கூத்தாடினாலும் ஆச்சரியமில்லை.

Page 6
ரபாகரன் உயிருடன் இருக்கிறா
பெருமாள் தொடர்ந்து கூறிவந்தார்.
வீடியோவில் மாத்தையாவுடன் பிரப கரன் கதைத்துக் கொண்டிருக்கும் காட் சியை கொண்ட வீடியோப் படத்தை புலிகள் காண்பித்து வந்தனர் என்று முன்னர் கூறியிருந்தேன் அல்லவா
அந்த வீடியோப் படம் போலி யானது பிரபாகரன் போன்ற ஒருவை வைத்து படம் எடுத்துள்ளனர் என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் உட்பட அவர்களது ஆதரவாளர்களும் கூறி வந்தனர்.
தமிழ் நாட்டிலும் புலிகளுக் எதிரான சக்திகள் அப்பிரசாரத்ை
மேற்கொண்டன. அந்தப் பிரசார முழுமையாக எடுபடாவிட்டாலும் ஓரள குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.
விடுதலைப் புலிகள் மக்கள் முன் னணி தலைவரான மாத்தையாவின் பெய மட்டுமே அடிபட்டுக் கொண்டிருந்தது கூட்டங்களிலும் மாத்தையாவே கலந் கொண்டு உரையாற்றினார். பிரபாகர
கரனை சந்திக்க விரும்பினார்
பிரபாகரனை நேரில் கண்டுவிட் சென்று தமிழக மக்களுக்கு உண்ை நிலையை எடுத்துச் சொல்வதே அவர நோக்கம்
டி.எஸ்.மணியை படகு மூலம் புலிகள் அழைத்து சென்றனர். வன்னிக் காட்டு குச் சென்று பிரபாகரனைச் சந்தித்தா டி.எஸ்.மணி.
தமிழகம் திரும்பிய பின்னர் த அனுபவத்தை விபரித்தார்
பிரபாகரன் சுறு சுறுப்பாக இரு கிறார். மிகப் பாரிய முகாம் காட்டுக்கு இயங்கி வருகிறது.
என்னுடன் அங்கு தற்போதுள்
கரன் கூறினார்: "தமிழ் ஈழம் பெறுவ குறித்து உறுதியாக இருப்பேன். பல பொருந்திய நிலையில்தான் சிறிலங்க அரசுடன் பேச்சு நடத்தி வருகிறோம் முன்பு ஏமாற்றப்பட்டதை மறந்துவி ഖിബ). "
டி.எஸ். மணி தமிழகம் திரும் தனது அனுபவங்களைக் கூறியதும் இ னொரு திராவிடர் கழகப் பிரமுகரா ராமகிருஷ்ணன் என்பவருக்கும் பிரப கரனை சந்திக்கும் எண்ணம் வந்துவிட்டது
தமிழ் நாட்டில் புலிகளுக்காக நி திரட்டல் போன்றவற்றில் தீவிரமாக ஈ பட்டவர் ராமகிருஷ்ணன் இவரது மேற்பா வையின்கீழ் ஆயுத தயாரிப்பு பட்டை ஒன்றும் கோயம்புத்தூரில் இயங்கியதா தகவல் உண்டு.
ராமகிருஷ்ணனும் வன்னிக் காட்டி பிரபாகரனை சந்தித்துவிட்டு தமிழக சென்று கதை கதையாகக் கூறினார். ராமகிருஷ்ணன் பதினாறு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்தார். அச் சமயத்தில் தமிழக அரசியல் தலைவரான பழ. நெடுமாறனும் வன்னியில்தான் இருந்தார்.
ராமகிருஷ்ணன் தன் அனுப வத்தைக் கூறுகிறார்: "பிரபா கரன் அதிகாலை 4.30 மணிக்கு எழுந் விடுகிறார். புலிகளும் அப்படியே காட்டு குள் இருக்கும் தனது அலுவலகத்திற் சென்று பத்திரிகைகள் படிக்கிறார் வானொலி கேட்கிறார்.
பல முனைகளில் இருந்துவரும் த வல்களைக் கேட்டு கட்டளைகள் பிறப்பி
முகாமில் தம்பி பிரபாகரனுக் இருந்த கலை ஆர்வத்தைப் பார்க் முடிந்தது. தமிழ்நாட்டில் முதன் முதலா சுதந்திரப் போராட்டம் நடத்திய புலித்ே வனைப் பற்றிய நாடகம் அங்கு நடத்த பட்டது.
இப்போது கலைஞரின் பாயும் புலி பண்டாரவன்னியன் கதையை நாடகமா கிக்கொண்டிருக்கிறார்கள்
விடுதலைப் புலிகளின் படையில் 1 வயதில் இருந்தே நிறைய உறுப்பினர்கள் சேர்ந்து வருவதால், அவர்களது கல்வி
தியான உடமைகை னைய இயக்கங்கள்
பொதுமக்களிடம் இ ட்ட வாகனங்களை பு டைத்தனர். ஏனையவ வத்துக் கொண்டனர். தப்பியோடும்போது பாளர்கள் சிலர் நடந்து சுவாரசியமானவை.
ஈபிஆர்.எல்.எஃப்.
அந்தப் பணத்தை
மாலையில் இசை நிகழ்ச்சிகள் நட ன்றன. உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ம் என்ன செய்யலாம் ரட்சிக்கவி பாரதிதாசன் எழுதிய பாடல்
இந்தப் பாசறை பாடங்களை பாடல் ளை புலிகள் விரும்பிக் கேட்கிறார்கள்
புலிகள் ஆயுதங்களை கைவிடுவார்களா
கலைஞர் கருணாநிதியுடன் புலிகளின் அரசியல் ஆ
னநாயகப் பாதைக்கு திரும்புவார்களா ன்று பிரபாகரனிடம் கேட்டேன்.
"கேள்வியே தவறானது" என்றார் பிரப ரன் "ஜனநாயக உரிமைகளை ஆயு லத்தால் சாகடிக்கப் பார்த்தார்கள் ஜன ாயக உரிமைகளைக் காக்கவே நாங்க
யுதம் ஏந்தினோம்" என்றார் பிரபாகரன் "இப்போது சிறீலங்கா அரசுடன் பேச் பத்துகிறீர்களே, முன்னர்போல ஏமாற் ாட்டீர்களா?" என்று கேட்டேன்.
"மக்களின் முழு ஆதரவு எங்களுக் ருக்கிறது. கடந்தகால பாடத்தை மறந்து றிலங்கா நடந்து கொள்ளுமானால் அதன் ளைவுகளுக்கும் அவர்களே
இவ்வாறு ஒருவை வஞ்சித்தல், HD
இயக்கத் தலைமை
பொறுப்பேற்க வேண்டி ருக்கும்" என்று கூறினார்
வல்வெட்டித்துறை சன்று பிரபாகரனின் வீட்
ாங்கி அந்த அம்மா துவைத் |க் கொடுக்கிறார்.
வையும் இயக்க உறு ந்திய அரசிடம் பெர் பயரில் சேமித்துக்ெ இந்தியப் படை ணைந்திருந்த இய: மேற்கண்டவாறு தன் அனுபவங்களை பரித்திருந் தார் ராமகிருஷ்ணன்
சுருட்டிய பொறுப்பாளர்
விடுதலைப் புலிகளிடம் இருந்து தப்
 

கள் மற்றும் பெறு யும் கைவிட்டே பிச் சென்றன.
ருந்து அபகரிக்கப் கள் திருப்பி ஒப்
துரையப்பா முதல்
இயக்கப் பொறுப் காண்ட முறைகள்
T ஜோச்சை தீர்த்துக்கட்ட சில முயற்சி ள் செய்யப்பட்டபோதும் அவர் தப்பிக் காண்டிருந்தார்.
101.1990 அன்று தனது பஜிரோ ாகனத்தில், மெய்க்காவலர்கள் சகிதம் லாவெளிக்கு புறப்பட்டார் ஜோச்.
திருமலையில் அவரது அலுவல த்தில் இருந்து புறப்பட்டு நிலாவெளி நாக்கி சென்று கொண்டிருந்தார்.
நிலாவெளியில் ஆறாம் கட்டையில் ரு திருப்பம் ஒன்று வரும் அந்தத் ருப்பத்தில் மறைந்திருப்பவர்களை ருமலையில் இருந்து நிலாவெளி நோக் ச் செல்பவர்கள் கண்டு கொள்ள
ங்கள் தோழர்களை கொன்றுவிட்டார்க ன்று இவர்கள் ஒப்பாரி வைத்தனரே
அன்றும் அத் திருப்பத்தில் ஆயுதங் ளுடன் புலிகள் காத்திருந்தனர்.
மாகாணசபை உறுப்பினர்களோ அல்லது முக்கியமானவர்களோதான் அப் பாது பஜரோக்களில் திரிவது வழக்கம் ஜோச்சினுடைய பஜிரோவும் புலி ளுக்கு நன்கு பரிச்சயமானது
எனவே, திருப்பத்தில் பஜிரோ வக் கண்டதும் ஆர்.பி.ஜியால் தாக்கிச் ரமாரியாகச் சுடத் தொடங்கி விட்டனர். ஜாச்சை எதிர்பார்த்து இருந்து நடத்திய ாக்குதல் அல்ல அது.
ஆனாலும் புலிகள் தேடிய இலக்கு திர்பாராமல் அவர்கள் வலையில் விழுந்தது.
எதிர்த்து சண்டையிடவே முடியாத லையில் ஜோச் மற்றும் அவரது மெய்க் T66ADIT.J.651 p. "LL – 6(BLMİ GOSTGö6AUL', LIL GOTT.
ஜோச்சுடன் இருந்த ஒருவர்தான் லிளுக்கு தகவல் கொடுத்தார் என்றும் ரு கருத்து நிலவியது.
எனினும், தற்செயல்ாக ஜோச் ாட்டிக்கொண்டார் என்பதே பெரும் ாலும் உண்மையாக இருக்கவேண்டும். ஜோச் கொல்லப்பட்ட திருப்பத்தை ஜாச் வளைவு என்று பின்னர் ஈ.பி.ஆர்.
வருக்கு அது பொய் ல் நம்பியது போல அந்த உறுப்பினர் யாமல் ஒரு ஐம்பதி MGA D 66III6)LH, ரும்பியும் பார்த்திருக்காது.
எனவே, புலிகளும் இந்தியா ம் சண்டையிட்டதால் உண்மை ல் பயன் அடைந்தவர்கள் இயக்கத் தலைவர்கள்தான்.
ர ஒருவர் ஏமாற்று ம்கூறுதல் போன்ற ள் மேலோங்கியிருந்
ள் இதனைக் கண்டு Gofai
இவ்வாறான பின்னணியில் இயக்கங்கள் சீர்குலைந்ததும்,
தவறான சக்திகள் 器。 கங்களுக்குள் தலைவர் களால் முன்னிறுத்தப் படுவதும் தவிர்க்க முடி யாததாக இருந்தது.
டும் UäJ.E. J.606Tä. கண்டு இந்தியப்படையினர் வெறுத்துப் போனார்கள்.
தங்கள் தலைவர் களதும், பொறுப்பாளர் களதும் புலி எதிர்ப்பு ஜோச் தாக்கப்பட்ட இடம் வீரம் எத்தகையது? என்பதை உறுப் அம்புக்குறியால் காட்டப்பட்டுள்ளது. இபினர்கள் நேரில் கண்டபோது இ
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத் ஜோச் தம்பிராஜா கொல்லப்பட்ட தின் திருமலை மாவட்ட பொறுப் பின்னர் திருமலையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். பாளர் ஜோச் தம்பிராஜா. இவர் இயக்க நடவடிக்கைகள் மந்த கதிக்கு சிலகாலம் நிக்கிரகுவாவில் இருந்து கல்வி
பினர்களுக்கு என்று
ற பணத்தை தங்கள் இகற்றவர் வரதராஜப்பெருமாள் தனது வலது ாண்டிருந்தன. கரம் வீழ்ந்துவிட்டது என்று வருந்தினார் லத்தில் அதனுடன் வடக்கு கிழக்கு மாகாணசபையில் கங்களுக்கு பெரும் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கிட்டத் டைத்தது கோடி 20 நிமிட நேரம் அழுதபடியே
திருமலையை சிங்கப்பூராக்க கனவு கண்டாயே போய்விட்டாயே என்று கூறித்
(தொடர்ந்து வரும்)
எதிர்ப்பு என்ற
த எதிரான இயக்கத்
இருந்து ஆகாயத்
19-25, 1998

Page 7
பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை கொண்டுவர உள்ளதாகவும், அது பயனளிக்காவிட்டால் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் கூட்டணியினர் கூறியுள்ளனர்.
சமீபகாலத்தில் தமிழ் மக்களுக்கெதிராக இன்றைய ஆட்சியாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் இன ஒடுக்குமுறைகள், அரசுக்கு ஆதரவான தமிழ்க் கட்சிகளை தர்ம சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளதையே கூட்டணியின் முடிவு புலப்படுத்துகிறது. ಘ್ವಿ ஆட்சியாளர்களின் அரசியல், ராணுவ வியூகங்கள் தமிழ் பேசும் தரப்பை பலவீனமாக்கும் திசையில் அடியெடுத்து வைத்தபோதெல்லாம் தமிழ்க் கட்சிகள் மெளனமாகவே இருந்து வந்தன்
தமது இராணுவத் தீவு முயற்சிகள் வெளியுலகின் கண்களுக்கு தெரியாதிருக்க அரசியல் தீர்வுப் பொதி என்ற மாயமானை காண்பிக்கும் ஆட்சியாளரது தந்திரங்களுக்கும் இன்றுவரை சகல தமிழ்க் கட்சிகளும் ஒத்துழைத்தே வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு இலங்கை அரசின் ரூபவாஹினியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கூட்டணித் தலைவர் மு.சிவசிதம்பரம் அவர்களிடம், பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அக் கேள்விக்கு பதிலளித்த சிவசிதம்பரம் அவர்கள், "சென்ற கால ஆட்சியில் இன்றுள்ளதைவிட பாதகமான நிலை நிலவியது" என்று நியாயப்படுத்த (pusårløgstørst, SIDs anst Guðænons ஒருவர் போன்றே திரு.சிவசிதம்பரம் அவர்களது கருத்துக்கள் அன்று அமைந்திருந்தன.
இன்றைய ஜனாதிபதிமீதும், ஆட்சியாளர்மீதும் தமிழ் பேசும் மக்களும் ஆரம்பத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். தமிழ் பேசும் மக்களாலும் சமாதானப் புறா என்றே ஜனாதிபதி சந்திரிக்கா வர்ணிக்கப்பட்டிருந்தார்.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் தாமாக முன்வந்து தங்கள் உரிமைகளைத் தரப்போவதில்லை என்பதை தமிழ் பேசும் மக்கள் நன்கு அறிந்தே இருக்கின்றனர். உதட்டளவில் எத்தகைய இனிப்பான வார்த்தைகளை கூறினாலும், கரிசனையாக பேசினாலும் இரண்டு கட்சிகளுமே பேரினவாதக் குட்டையில் ஊறிய மட்டைகளே என்பது அனுபவ பூர்வமாக அறிந்த உண்மையாகும்.
ஜனாதிபதி சந்திரிக்காவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த ஒருவராக அல்லாமல், விஜயகுமர துங்காவின் வழி வந்த ஒருவராகவும், இனவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்கக்கூடிய சிங்கள முற்போக்கு சக்திகளின் பின்னணியைக் கொண்ட ஒருவராகவுமே தமிழ் பேசும்
மக்கள் அன்று கருதியிருந்தனர்.
முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா மற்றும் சிறிமாவோ அம்மையார் ஆகியோரின் அரசியல் வாரிசாக சந்திரிக்கா அம்மையாரை தமிழ் மக்கள் அன்று நோக்கியிருக்கவில்லை. டி.எஸ்.சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, பண்டாரநாயக்கா போன்றோரை பேரினவாதத்தின் பிரதிநிதிகளாகவே தமிழ்பேசும் மக்களுக்கு வரலாறு இனம் காட்டி நிற்கிறது. எனவே, முன்னைய பேரினவாத அரசியலின் தொடர்ச்சியற்ற ஒருவராக ஜனாதிபதி சந்திரிக்காவை கருதியதாலேயே தமிழ் பேசும் மக்கள் அவரை சமாதான தேவதையாக கருதத் தலைப்பட்டனர்.
ஆனால், தீர்வுப் பொதி பற்றிய
ழுத்தடிப்புக்கள், பெளத்த மத குருமாரின் எதிர்ப்புக்கு பயந்து பொதியில் செய்த
றப்புக்கள் போன்றவையும், இராணுவத் : காட்டிய அக்கறையும் தமிழ் பேசும் மக்களிடம் ஜனாதிபதி சந்திரிக்கா பற்றிய நம்பிக்கையினங்களை தோற்றுவித்தன்.
யாழ் குடாநாட்டை கைப்பற்றிய பின்னர் யாப்பா பட்டுனர் என்று அழைத்ததுடன் தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன. இத்தகைய நிகழ்வுகள் யாவும் தனக்கு முந்தைய சிங்கள அரசியல் தலைமைகளின் அடியொற்றியே ஜனாதிபதி சந்திரிக்காவும் காலடி எடுத்து வைத்துள்ளார் என்பதை அழுத்தம் திருத்தமாக புலப்படுத்தியிருந்தன. யாழ் குடாநாட்டை கைப்பற்றிய பின்னரும் அரசியல் தீவை இழுத்தடித்த ஜனாதிபதி
#b9ffiškas IT, GJ6ör Gofusai) LIITafu
படையெடுப்பை ஆரம்பித்தபோது தமக்கு முன்பிருந்த ஆட்சித் தலைவர்களைவிட မ္ဘီ)#းကြီးကြီ; தீர்வில் ஆர்வமும், நம்பிக்கையும் உடைய ஒருவராகவே தமிழ் மக்களால் கருதப்படலானார்.
புலி ஒழித்துக் கட்டல் என்பது தமிழர் த்ரப்பின் பலத்தை உடைத்துப் GumL06M (), flüssnü Gutflkaraung
விருப்பு வெறுப்புக்கு ஏற்ற ான்றை தமிழ் தரப்பிடம் திணிப்பதற்கான தந்திரமே என்பதை தமிழ் மக்கள் அறிந்து கொண்டனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட முன்னாள் போராளிகள் என்று தம்மை கூறிக்கொள்ளும் தமிழ்க் கட்சிகளும் ஆட்சியாளரின் அபாயகரமான தந்திரத்தை தமிழ் மக்களிடம் சுட்டிக்காட்டி விழிப்பூட்ட முன்வந்திருக்கவில்லை. மிகப் பாரியதும், பல்லாயிரம் தமிழ் மக்களை அகதிகளாக்கியும், பல பிரதேசங்களை மக்கள் நடமாட்டமில்லாத gsfut LIGgristmas DTbDh விதமாகவும் முன்னெடுக்கப்படுவதுமான
guáfiàesplitucir el sistribus Gpardabos எந்தவொரு தமிழ்க் கட்சியும் அம்பலப்படுத்த துணியவில்லை. இன்று கொழும்பு நகரின் பாதுகாப்புக் குறித்தும், குண்டு வெடிப்புக்களை தடுக்கவேண்டி இருப்பதால் கைதுகள் வாகனத் தடைகள், பாஸ் முறைகள் போன்றவற்றை நடைமுறைப்படுத்த வேண்டி இருப்பதாகவும் ஆட்சியாளர்கள் நியாயம் கூறுகின்றனர். ஆனால், அதே ஆட்சியாளர்கள்
வடக்கு-கிழக்கில் தமது இராணுவ நடவடிக்கைகள் மூலம் ஏற்படுத்தியுள்ள அனர்த்தங்கள் ஏராளமானவையாகும்.
கிளிநொச்சி நகர் சத்ஜய இராணுவ நடவடிக்கையால் தரைமட்டமாக காட்சியளிக்கிறது. குடிமக்கள் இல்லங்கள்மீது குண்டு வீச்சுக்கள் தொடர்ந்தே வருகின்றன. எத்தனையோ தேவாலயங்கள் சேதமாகி உள்ளன.
யாழ் நகரில் மக்களின் குடியிருப்புக்கள் உட்பட கட்டடங்கள் ஏராளமானவை சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கையினால் தரைமட்டமாகியுள்ளன.
தென்னிலங்கையை பாதுகாப்பதற்காக தமிழ் மக்களை அன்றாட அவலங்களுக்கு உள்ளாக்க தயங்காத ஆட்சியாளர்கள் வடக்கு-கிழக்கை சுடுகாடாக மாற்றியேனும்
இராணுவரீதியில் வுெ அதனை தமது அரசி மாற்றிக் கொள்வதிலு கருத்துமாய் உள்ளன
யினும், தமிழ்க் கட் :: காணாததுபோலவே வந்தன. கைதுகள் த முடியாதவைதான், பு முரட்டுத்தனத்தை ச்ெ கொள்ளலாம் என்பது கட்சிகளது கருத்துக்க கொடுப்புக்களும் அணி இனப்பிரச்சனைக்கு காண்பதுதான் ஒரே பரிகாரமாக இருக்கும் தீர்வை முதன்மைப்ப
ஆட்சியாளர்கள்தான் வெடிப்புக்கள் உட்பட ஏற்பட்டுள்ள அனர்த்த பொறுப்பேற்க வேண் ஆகின்றனர்.
இராணுவத் தீர்வை ை அரசியல் தீர்வு ஒன்று தயாராக இருப்பார்கே அனர்த்தங்களும் நின்று மூன்றாம் தரப்பு மத்தி திட்டவட்டமாக மறுத்த ஆட்சியாளர்கள் எத்தை நாடுகின்றனர் என்பத
உதாரணமாக விளங்கு
எனவே, இன்றைய ஆ ஜனாதிபதி சந்திரிக்கா ஆட்சியாளரது அடிச்ச LMFATTLDG) LMGóTGESTLI கருத்து வலுப்பட்டு வ ஆட்சியாளரது குணத்ை உள்ளார்ந்த நோக்கத்ை இனம் கண்டு அதனை முன் தெரிவிப்பதும், ! வைத்திருப்பதுமே தமி கட்சிகளின் கடமைகள
geosa(uneogofil rin போக்குகளை சரியாக கொள்வதிலும், அதற்ே தயார்படுத்துவதிலுமே சிறப்பும், தேவையும்
யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அதன் உள்நோக்கத்தை புட்டு புட்டு வைத்தது (UPIJaF,
யாழ் குடாநாட்டு இராணுவ ஆட்சிக்கு வெள்ளையடிக்கும் முயற்சி என்று அதனை முரசத்தில் குறிப்பிட்டிருந்தோம்.
உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி னால், இராணுவ நிர்வாகத்துக்கு முடிவு கட்டலாம் என்று புளொட், ஈ.பி.ஆர். எல்.எஃப். இரண்டும் கூறின.
உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றி னால் அபிவிருத்திகளை செய்யலாம் என்று ஈபிடிபி கூறியது.
உண்மையான நிலவரத்துக்கு புறம் பான கற்பனை உலகில் தமிழ்க் கட்சிகள் குறட்டை விட்டு துங்குகின்றனவா? அல்லது தூங்குவது போல நடிக்கின்றனவா?
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் யாழ் குடாநாட்டு நிலவரம் என்ன? பாதுகாப்பு கெடுபிடிகள் முன்னரைவிட இறுக்கமாகி உள்ளன.
யாழ் குடாநாட்டில் தேர்தலை நடத்தி முடித்துவிட்டு, அங்கு மக்களின் பிரதி நிதிகளிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டதாக அரசாங்கம் உலகுக்கு அறிவித்தது.
தங்கள் விரலால் தங்கள் கண்ணுக்குள் குத்துவதுபோல, சில தமிழ்க் கட்சிகளும் மக்கள் துள்ளித்துள்ளி வாக்களித்ததாகக் கூறி, அரசுக்கு தோதான பிரசாரத்துக்கு தேவையான கருத்துக்களை அள்ளி அள் of Guillot.
எல்லாம் முடிந்தது. எதிர்பார்த்தது நடக்கிறது. வலிகாமத்தில் பல பகுதிகளில் மக்கள் குடியேற படையினர் தடை
亚-25,1998
கு வாகதங்கதிகஜ் (நக்கீரன்
விதித்துள்ளனர். சோதனைகள்சுற்றிவளைப் புக்கள் அதிகமாகியுள்ளன. ஊமைப் பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளான கொடுமைக்கு காரணமான படையினர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்படியே பட்டியலிடலாம்.
சரி, அபிவிருத்திக்கு என்ன நடந்தது? யாழ் குடாநாட்டுக்கு பல நூறு
கோடிகள் ஒதுக்க இருப்பது போலவும், அதற்கு முதற்கட்டமாக சில கோடிகளை ஒதுக்குவது போலவும் அரசாங்கம் அறிவித் 55).
ஏதோ தமிழ்க் கட்சிகள் மற்றும் யாழ் எம்பிகள் கேட்க கேட்க அரசு ஒதுக்கித் தள்ளுகிறது என்பது போல உள்ளூர் முதல் உலகம்வரை நம்ப வைத்தாகி விட்டது.
தமிழ்க் கட்சிகளும் அலரி மாளிகையில் போய் தாம் ஆராய்ச்சி மணியை அடிக் கும்போதெல்லாம் நீதியும், நிதியும் தாராள மாகக் கிடைப்பதுபோல தம் பங்குக்கு செய்திகள் கொடுத்து வந்தன.
இதெல்லாம் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் தந்திரம். யாழ் குடாநாட்டுக்கு நிதி ஒதுக்கல் என்ற பெயரில் பெறும் நிதி அங்குதான் பயன்படும் என்று என்ன உத்தரவாதம் இருக்கிறது? என்று முரசு எச்சரித்தது. யார் கேட்டார்கள்
இப்போது உண் வந்துவிட்டது. யா இத்தனை கோடி, என்று தமிழ்க் கட்சிச சரணையுடன் ஆரவ நிதியில் 40 சதவீத பெறப்பட்டுள்ளது.
வாரம் செய்துவிட்டு வைத்ததுமாதிரி திரும் இடது கையால் உல வலது கையால் ய எடுத்தாகிவிட்டது.
அது மட்டுமல்ல, அரச சார்பற்ற தொ இனிமேல் சுதந்திரம (pL-UT3). AT& தொங்கிக் கொண்டு முழுக்க முழுச் கட்டுப்பாட்டில் உள் பகுதிக்கு தொண்டர் தடை விதிப்பது ஏன் "புலிகளுக்கு உ! அதுதான் தடுக்கிறே போல நியாயம் கூற கட்டுப்பாட்டு பகுதி மடியிலே கனம். ணம் அதுதான். யா விருத்தி செய்வத
 
 
 
 
 
 
 
 
 
 

bறி பெறவும்,
ல் மூலதனமாக ம கண்ணும்
கள் ஆட்சியாளரின் த்தை கண்டும் ாசாங்கு செய்து
GOTTGÄ) # குறைத்துக்
பான்றே தமிழ்க் நம் குரல் மந்து வருகின்றன. ரசியல் தீவொன்றை ஒரு நீதியான பாது இராணுவத் த்தி முன்னெடுக்கும்
லைநகர குண்டு
வடக்கு-கிழக்கில் ங்கள் அனைத்துக்கும் டியவர்கள்
கவிட்டு நீதியான க்கு ஆட்சியாளர்கள் IGITrungarngii) Fassa)
விடும்.
யஸ்தத்தை மிக லித்திருப்பது ஒன்றே,
θΙΙΙ ΟΙΤρ006) .
கு தகுந்த
கின்றது.
ட்சியாளர்களும் பும் தமக்குமுன்னைய வட்டை சற்றும் கின்றனர் என்ற ருகிறது.
தயும், அவர்களது தயும் விரைவாக
தமது மக்களின் விழிப்பூட்டி ழ் அரசியல்
கும். கால நிகழ்ச்சிப் asTIÈRÅ கற்ப மக்களை
ജ്ഞഖങ്ങഥബ് துே
ஆனால், இன்றுள்ள தமிழ்க் கட்சிகள் தாமும் தூங்குவது போன்று நடிப்பதுடன் தமிழ் மக்களை தூக்கத்தில் ஆழ்த்தவும், போராட்டம் மீதான நம்பிக்கைக்ளை குலைக்கவும் ஏற்ற கருத்துக்களையே வெளியிட்டு வருகின்றன. இன்றைய ஆட்சியாளரின் உள்ளார்ந்த நோக்கங்களை உள்நாட்டில் மட்டுமன்றி, வெளியுலகிலும் மூடிமறைக்கும் முக்கிய பாத்திரத்தையே தமிழ்க் கட்சிகளே வகித்துவருகின்றன.
தமிழ்த் தரப்பை பலவீனமாக்குவதை இலக்காகக் கொண்ட இராணுவ நடவடிக்கைகளை புலிகளுக்கு எதிரானவை மட்டுமே என்பது போன்றும் இன ஒடுக்குமுறைக்கான அழுத்தங்களாக மாறிவரும் அவசரகால சட்டம் uurkuangang gCOL*FCLub. GUITGir pausboop வெறுமனே பாதுகாப்புடன் தொடர்புடையவை மட்டுமே என்பதுபோலவுமே இக் கட்சிகள் தொடர்ந்து சித்தரிப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. தமது சுயநல நலன்களுக்காக அரசை ஏதோ வகையில் சார்ந்து நிற்கவேண்டிய தேவை
ருப்பதால், அரசின் உண்மையான முகத்தையும், உள்ளார்ந்த நோக்கங்களையும் முடி மறைப்பதில் இக் கட்சிகள் முனைப்புக் காட்டுகின்றன. இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த அனுபவங்களின் துணையுடன்தான் இன்றைய ஆட்சியாளர் பற்றிய முடிவுகளுக்கு வந்துள்ளனர்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் பொதுஜன முன்னணி சார்ந்த வேட்பாளர்களுக்கு ஆர்வத்துடன் வாக்களிக்க முன்வந்திருக்கவில்லை. அதற்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் என்பவற்றில் பொதுஜன முன்னணிக்கே பெருவாரியாக வாக்களித்திருந்தனர். பொதுஜன முன்னணிக்கு வாக்களிக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி கோரிக்கை விடுத்திருந்தது. இதொகா பொதுஜன முன்னணியுடன் இணைந்து நின்றது. அவ்வாறு இருந்தும் பொதுஜன முன்னணி சார்பான சுயேட்சைக் குழுவுக்கு தமிழ் மக்களிடம் பேராதரவு ஏற்பட்டிருக்கவில்லை.
வடக்கே ஒப்பரேஷன் எடிபல வை ஆரம்பித்து அதனை தேர்தல் வெற்றிக்கான மூலதனமாகக் கொண்ட பொதுஜன முன்னணிக்கு தமிழ் மக்கள் தங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதுதான் தமிழ்க் கட்சிகளான கூட்டணி, இ.தொ.கா போன்றவை தமிழ் மக்களுக்கு வழங்கிய வழிநடத்தலாகும். ஆனால், மக்களின் உணர்வுகள் கருத்துக்கள் என்பவற்றுக்கு எதிராக கட்சிகள் நிற்குமானால், அவற்றின் முடிவுகளும் மக்களால் தூக்கி எறியப்படும் என்பதற்கு உதாரணமாக கொழும்பு மாநகரம் உட்பட மலையகத்திலும் தமிழ் மக்களது வாக்களிப்பு அமைந்திருந்தது. அதேபோல, அவசரகால சட்டத்தின்கீழ் தமிழ் மக்களை தாம் நினைத்தபடி ஆட்டுவிக்கும் ஆட்சியாளரது
அணுகுமுறைகளும் மிகப் பாரிய எதிர்ப்பலையை தமிழ் மக்களிடம் தற்போது தோற்றுவித்துள்ளன. இவற்றை பாதுகாப்பு தரப்பாரது தன்னிச்சையான அணுகு முறையாக காண்பித்து, அரசுக்கு எதிரான அதிருப்தியை தணிக்க தமிழ்க் கட்சிகள் பல மேற்கொண்ட முயற்சிகளும் படு தோல்வியை சந்தித்திருக்கின்றன.
ஆட்சியாளருக்கு எதிரான எதிர்ப்பலையானது தமிழ்க் கட்சிகளையும் அரசியல் அரங்கில் இருந்து அடித்துச் சென்று காணாமல் செய்யுமளவுக்கு மாறிவருகிறது. Lbakassiz gerria Gimmes(36an Guimportu ஆரம்பித்துள்ள காட்சிகளும், இந்து அமைப்புக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளும் தமிழ்க் கட்சிகள் எதற்காக இருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பியுள்ளதுடன், இக் கட்சிகள் அவசியமற்ற அமைப்புக்களாக கருதப்படும் நிலையையும் தோற்றுவித்துவிட்டன. ஏனைய தமிழ்க் கட்சிகளைவிட கூட்டணியினர்தான் தமிழ் மக்களின் மனநிலையை விரைவாக புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் மக்களின் அதிருப்திகளில் இருந்து தப்புவதற்காக மனித உரிமை ஆணைக்குழுவுக்கு முறையீடு பிரதிப் பாதுகாப்பு அமைச்சர்மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாக பத்திரிகைக்கு செய்தி கொடுப்பது போன்ற அரசியல் சாணக்கியங்களால் தங்களை பாதுகாக்க முயன்று வருகின்றனர். மக்களின் எதிர்ப்பலைக்குள் அரசை நோகாமல் சாடும் தந்திரத்தோடு எதிர்நீச்சல் போட முற்பட்டுள்ளனர்.
சென்ற ஆட்சியைவிட இன்றைய ஆட்சி மேலானது என்று வாதிட்ட கூட்டணித் தலைவர் நம்பிக்கையில்லா பிரேரணை
கொண்டுவர முடிவு செய்துள்ளதாக
கூறியிருப்பது சென்ற ஆட்சிக் காலத்தைவிட இன்று நிலைமை மோசமடைந்துள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளமையைத்தான் குறிக்கிறது. ஏனெனில் கடந்த ஐ.தே.கட்சி ஆட்சியில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக கூட்டணியினர் நம்பிக்கை இல்லா பிரேரணை G)ATGöwGaIJLJGLITag Ton அறிவித்திருக்கவில்லை.
க. தங்கள் சொந்த அனுபவங்கள் மூலம் ன்றைய ஆட்சியாளர்கள் பற்றி தமிழ் மக்கள் எப்போதோ செய்த முடிவுக்கு இப்போது தமிழ்க் கட்சிகள் தவிர்க்க முடியாமல் வந்தன்டகின்றன. எனவே
மக்கள்தான் இக் கட்சிகளையும் வழிநடத்திச் செல்ல வேணடியவர்களாக
degligit.
ஆனாலும், பாதுகாப்பு அமைச்சரும் முப்படைத் தளபதியுமான ஜனாதிபதியை பற்றி ஒரு விமர்சனம் கூட முன்வைக்காமல், பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பற்றி மட்டும் கூறுவதுகூட இந்த ஆட்சியின் அச்சாணியை பாதுகாப்பதில் கூட்டணியினருக்கு உள்ள உள்ளார்ந்த அக்கறையைப் புலப்படுத்த தவறவில்லை.
மை வெளிச்சத்துக்கு குடாநாட்டுக்கு இலட்சம் ளின் விளம்பர அனு ரமாக ஒதுக்கப்பட்ட ான நிதி திரும்பப்
ஊரறிய ஒதுக்கீடுபற்றி ஆர | காதும் காதும் பி எடுத்துவிட்டனர். றிய கொடுப்பதை, ாரும் அறியாமல்
பாழ் குடாநாட்டுக்கு ண்டர் நிறுவனங்கள் ாக சென்றுவரவும் பிரதிநிதி ஒருவர்
போவாராம்.
J, LJø)LuñaõT[[]aff. ளதாக கூறப்படும்
செய்வதாக ஆரவாரம் செய்வதுதான்
அரசின் நோக்கமா?
இதற்கிடையே இன்னொரு தகவல்
ஆழ்ந்து கவனிக்கப்படவேண்டியது.
ஆரியரத்ன்ா
சர்வோதய பற்றியும், ஆரியரத்னா பற்றியும் முன்னர் புலிகள் கடும் குற்றம் சாட்டியிருந்தனர். தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சர்வோதயவின் நட வடிக்கைகளுக்கு தடையும் விதித்தனர்.
வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கு என்று வெளிநாடுகளில் இருந்து சர்வோதய பெற்ற பாரிய நிதி உதவிகள், வடக்கு கிழக்கு எல்லைப்பகுதி சிங்களக் கிராமங் களுக்கும், தென்பகுதிக்கும் பயன்படுத்தப் பட்டு வந்தன. அந்த மோசடியை கண்டு பிடித்ததாலேயே தடை விதிப்பதாக புலிகள்
தெரிவித்திருந்தனர்.
அதே ஆரியரத்னாவுடன்தான் ஜனாதிபதி பேசியிருக்கிறார், நீண்ட நேரம் வடக்கு-கிழக்கு அபிவிருத்தி பற்றி உரையாடியிருக்கிறார். இதற்கு என்ன அர்த்தம் என்பது யாருக்குத் தெரியும்?
தமது அரசுக்கு முண்டுகொடுத்து வரும் தமிழ்க் கட்சிகளைக்கூட நம்பாமல் ஆரியரத்னாவை துன்பப்படும் வடக்குகிழக்கு மக்களின் துயர் துடைக்கும் பிரதிநிதியாக்க அம்மையார் விரும்புவது ஏன்?
ஒன்றும், ஒன்றும் இரண்டு, இரண்டும் ஒன்றும் மூன்று என்பதுகூட
றுவனங்கள் செல்ல P விகள் போகின்றன "ம்" என்று வழக்கம் குடாநாடு புலிகளின் அல்ல.
மனதிலே LJULJió, BIU குடாநாட்டை அபி ல, அபிவிருத்தி
பத்திரிகை ஒன்றில், வடக்கு-கிழக்கில் துயர் அடையும் மக்களுக்கு உதவ ஜனாதிபதி வலுற்று, சர்வோதயத் தலைவருடன் ண்ட ஆலோசனை நடத்தியதாக செய்தி வெளியாகி இருந்தது.
அரசசார்பற்ற தொண்டர் நிறு வனங்களுக்கு யாழ் செல்ல கட்டுப்பாடு சர்வோதய ஆரியரத்னாவுக்கு யாழ் செல்ல SELLIGADGET.
தமிழ்க் கட்சிகளுக்கு தெரியாதா?
தெரியும். இவை ஒன்றும் அலட்சியம் செய்யப்படக்கூடிய விடயங்கள் அல்ல என்பதும் தெரியும் சுழியோட்டம் நடக்கிறது என்பதும் தெரியும்
இவை பற்றி பெரிதாகப் பேசினால், இன்னும் ஏன் அரசை ஆதரிக்கிறீர்கள் என்ற கேள்வி வலுவாகும். அதுதான் மூச்சுக்காட்டாமல் இருக்கிறார்கள்

Page 8
சாதாரண இராணுவ அதி ஒபேடே அதிரடியான நடவடிக்கைகளில்
ஒடு கரியின் வங்கிக் கணக்கில் இறங்கினார்.
இத்தனை பணம் எப்படி முதல் காரியமாக நாட்டின் அரசியல் வந்தது?" என்று உகண்ட யாப்பை நீக்கினார் இரண்டாவது காரியமாக
ாராளுமன்றத்தில் ஒலித்த குரலுக்கு அமைச்சரவையில் இருந்து ஐந்துபேரை
சொந்தக்காரர் ஒச்சேங் எம்.பி. தூக்கி எறிந்தார்.
பிரதமர் ஒபேவுேக்கும் இடி ஐந்துபேரும் அமீனுக்கு எதிரான ስስስስስፎ﷽! அமீனுக்கும் அக்குரல் இடியாக செவியில் விவாதில் பங்கு கொண்டவர்கள் holifestivals விழுந்தது jag, அந்த ஐந்துபேரையும் தூக்கி எறியுமாறு
உகண்டா இராணுவத் தளபதிக்கு பிரதமருக்கு ஆலோசனை கூறியவள் | 26 GRÅLITLIGENLLING பிரதமர் ஒபேடேவை பிடிக்கவே பிடிக் மகள் Si DIGuggests
95ITg)J. @ DG 9ܢ
இராணுவத்தளபதிக்கே தெரியாமல் |-9|36UTՄ0060/ ժոU/LOGLIIIց 9/01/61ց, 20600LEIDGI LI
தான் ஸயார் கிளர்ச்சியாளர்களுடன் atlatlai Etsy. அமீன் மூலம் பிரதமர் ஒபேடே தொடர்பு 2. Sanilineanu வைத் திருந்தார். Llyglos BuiBLGyá||
தளபதி நேரடியாக அமீனை தொடர்பு கொண்டார். Semilu elasmyů "ஸயார் கிளர்ச்சியாளர்களுக்கும் உமக் euki-Sig Sudann கும் என்ன தொடர்பு? என்று கேட்டார். gai ala Gurung | "சொல்ல உத்தரவில்லை" என்றான் 26 GROOTLINGlarit SI LIII இடி அமீன் திடமான குரலில்
"யார் உத்தரவிடவேண்டும்?" என்று deyilirdi onun கேட்ட தளபதியின் குரலில் சினம் துளிர்த் GløTLİTLų GlasnGňGI
தது. bludili uamih Bari
பிரதமர் என்றான் அமீன் சற்றும்
அசராத தொனியில் நீதிபதி நடுங்கின
நான்தான் இங்கு இராணுவத் || சமன் நீதி நடுங்கல தளபதி நீ எனக்கு கீழ்ப்பட்ட அதிகாரி டுமீல் அதாவது உனக்கு நினைவிருக்கிறதா?" அமீனின் துப்பாச்
"இருக்கிறது இல்லாவிட்டால் பதில் சொல்லிக் கொண்டிருப்பேனா?" என்று விட்டு அமீன் சிரித்த சிரிப்பு மரியாதைக் (UGO) ODGOJIT 601 g)
Duis Blå காரிகள் முன் L JITJ, 2 Uġigħ LI (BLIJ(Bод 610000IJ அதிகாரிகளும், L J GOL Jr. களும் துணிய լրIIլ" | III Մ6/,
பிணமாகச் சரிந் தார்
Dufi Igor (GUIG). ந்தவன் இடி அமீன் ரண்டு El UD இடி டான் அமீன் நீ! இராணுவத் தளபதியைக்கூட துச்சமாக பிரதமரின் மகளை வைத்து தன் இளமையாக இருந்தா மதித்து பதிலளித்ததும் சிரித்ததும் அவன் விருப்பப்படி காய்களை நகர்த்த இடி மேல் ஆசை வந்துவி பின்னால் வலுவான கரம் ஒன்று இருக் அமீன் ஆரம்பித்தது அப்போதுதான் அதனால்தான் கும் துணிச்சலில்தான் என்பதை தளபதி பிரமரின் மகளது உடைகளை ஒவ் ராடுவிட்டு வைத்தான் யும் புரிந்துகொண்டார். வொன்றாக களைந்துகொண்டிருந்த அமீன் இடம் ஒன்றில் அவ
"முதலில் மரியாதையைக் கற்றுக் உடனடியாக உன் தந்தை ஜனாதிபதியாக உத்தரவிட்டான் அம் கொள் இப்போதே உன்னை வேலையில் வேண்டும் என்றான் "இளமையாக இருந்து தூக்கிப்போட என்னால் அவனை இழுத்து தன்மேல் படர இனிமையாக இருப்பா DLquqLİD" விட்டபடி அவள் சொன்னாள் "என் தந்தை Uಞ சொல்லிவிட்டு அமீனின் பதிலுக்குக் ஜனாதிபதியானால் இராணுவத் தளபதி ' அமீனின் சிரிப் காத்திருக்காமல் விருட்டென்று சென்று நிதான் இடி அமீன் பேய்த்தனமான சிரிப் விட்டார் தளபதி புடன் அவளை ஆக்கிரமித்தான் G 斃。 蠶 மேலும் தாமதித்தால் தான் பொறுமை ஜனாதிபதி J. CIBLIJEITIGOGNI ஜனாதிபதி நீதிபதியின் மனைவி இழக்க நேரும் என்பதால்தான் தளபதி பதவியில் இருந்து தூக்கிவீசிவிட்டு தன்னை அதற்கு தண்டை விரைவாக அமீனைவிட்டு விலகினார். நாட்டின் ஜனாதிபதியாக பிரகடனப்படுத்திக் ருந்த இர
தளபதியின் முதுகையே வெறித்துப் கொண்டார் ஒபேடே கொன்றான் அமீன். பார்த்துக் கொண்டிருந்த இடி அமீன், ஜனாதிபதி கபேகாவும் அவரது ஆதர "JEL GOLDLING) இரு ஒருநாள் இவனும் என் முன்னால் வாளர்களும் கொதித்து எழுந்தனர் உலகில் இருந்தும் மண்டியிடத்தான் போகிறான்' என்று கபேகாவின் ஆதரவாளர்கள் கிளர்ந் தெரியுமா? கடமைய நினைத்துக் கொண்டான். தெழுவார்கள் என்பதை ஒபேடேவும் அமீனும்
அப்படி நினைத்துப் பார்ப்பதுகூட முன்கூட்டியே எதிர்பார்த்தனர் அவனுக்கு ஒருவித சந்தோசமாகவும் அதனால் கபேகாவை ஜனாபதி பதவி உகண்டாவின் சர்வதே குரூர திருப்தியாகவும் இருந்தது. யில் இருந்து நீக்குவதற்கு முன்பாக என்ரபேக்கு அப்பா
அமீனிடம் இருந்து சென்ற தளபதி அவருக்கு நெருக்கமான உயர் அதிகாரிகளை J,3LIJslaslóð |f) ஜனாதிபதி கபேகாவைச் தலைந சந்தித்தார். அமீனின் வங் செல்லு கிக் கணக்கை இரகசிய °"ó மாக மோப்பம் பிடித்தார் * 匣ö,
ஏகப்பட்ட பணம் கணக்கில் இருந்தது "இனி யும் தாமதித்தால் பாம்புக்கு பால் வார்ப்பதுடன் விவுப் பல்லும் வளர இடமளிப் பதாகிவிடும்" என்றார் தளபதி
பாராளுமன்ற உறுப் பினரான ஒச்சேங்கிடம் வங்கிக் கணக்குப் பட்டி யலையும் கொடுத்து பாரா ளுமன்றத்தில் பூகம்பத்தை கிளப் பவும் துண்டி 67||1|| 601),
"விசாரணைக்கமிஷன் வையுங்கள்" என்றார் ஒச்சேங்,
பாராளுமன்றம் அதற்கு இணங்கியது. பிரதமர் ஒபேடே கதி கலங்கிப் (3 GG|| ||
விசாரணைக் கமிஷன் வைத்தால் இடி அமீனுக்கு மட்டுமல்ல, தன் தலைக்கும் ஆபத்து என்பதை உணர்ந்த பிரதமர் உஷாரானார்.
உடனடியாக அமீனை தன் இல்லத் துக்கு அழைத்தார், "படைக்குள் எமக்கு விசுவாசமான ஆட்களை உடனே திரட்டு
%İ Göİ GOfL வேறு
கொடுத் றான்.
தெ வுக்கு JANGO), L.
நசுக்கு" என்றார் ஒ "நாளை பொழுது | 60176öI LIDIRIGINGO) J, JEIT GOOI என்றான் இடி அ. அதைச் சொன்ன டித்தனமான வேட் மனதில் திட்டம் தய
என்று உத்தரவிட்டார். இரவோடு இரவாக கைது செய்து முடித் சம்பிரதாயமாக அந்த உத்தரவு அமீனுக்கு பழம் தனர். சனை மாநாடு நழுவிப் பாலில் விழுந்தது போல நீதிபதி ஒருவரை சிறைப்பிடிக்க அமீனே : இருந்தது. நேரில் சென்றிருந்தான் "என்னைச் சிறைப் இடி அமீனுக்கு வழி
உகண்டா படைகளுக்கும் அமீன் பிடிக்க நீ யார்?" என்றார் நீதிபதி றிவித்தார். போன்ற கவர்ச்சிகரமான தடாலடியான "இங்கே பார் நீதிமன்றத்தில் உனது இராணு
ருவர் தங்கள் தளபதியாவதில் விருப்பம் கத்தலை வைத்துக்கொள் இங்கு நான்தான் மாநாட்டில் தோன் ருந்தது. உனக்கு நீதிபதி உனக்கு சிறைத் தண்டனை அவனது தே அதனால் அமீனின் முயற்சிகளுக்கு தருவதா? மரண தண்டன்ை தரலாமா? இருந்தது. அவனது படைக்குள் ஆதரவு கிடைத்தது. என்பதை தீர்மானிக்க எனக்கு ஒரு நொடி இருந்தால் இன்னமு
இடி அமீனிடம் இருந்து நம்பிக்கை போதும் என்று அமீன் போட்ட போட்டில் என்பது மறுநாள் யூட்டும் தகவல்கள் கிடைத்ததும் பிரதமர் நீதிபதியே நடுங்கிப்போனார்.
S திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G335 Tre6rüo6oIII en L ä535 TILTñi
"கப்டன் பொறுப்பு என்ற மகுடம் தலையில் இருந்து இறங்கியதும் ரிலாக் ஸ்ாக ஆடத் தொடங்கிவிட்டார் டெண்டுல் கர் இது பொதுவான அபிப்பிராயம்
ஆனால் டெண்டுல்கர் அந்த அபிப் பிராயத்தோடு முரண்படுகிறார் "கப்ட னாக இருந்தபோதும் நன்றாகத்தான் ஆடினேன்" என்கிறார்.
ஆனாலும் அசாருதீனுக்கு பின்னர் மீண்டும் டெண்டுல்கர்தான் கப்டன் என்று சொன்னால், டெண்டுல்கரின்
E. இரசிகர்கள் அடிக்க வருகிறார்கள்.
- Earl.
ல், நீதி நடுங்கியதற்கு EDITI? Un LTTUJ"
கிவெடித்தது நீதிபதி
தி கபேகாவின் உற
ரான அந்த நீதிபதி யைத்தான் விசா
தலைவராக நிய [[}} (I(MGW)
அன்றிரவே புதைத து மறைத்து விட் நிபதியின் மனைவி ள் அமீனுக்கு அவள் ட்டது. அவளை மட்டும் உயி தனக்கு நம்பகமான ளை சிறையில் வைக்க
0. ருக்கிறாய் எனக்கு ய்துக்கம் அனுஷ்டிக்க தருகிறேன். நாலாவது பு அவன் நினைப்பை
ளே சிறைக்குள் தற் எடு செத்துப்போனாள்
னயாக சிறைக்கு காவ ண்டுபேரை சுட்டுக்
ந்து தவறினால் இந்த வறிவிடுவீர்கள் ஏன் ல் இருந்து தவறு மீனுக்கு பிடிக்காது" 1önjā nnöföJ ச விமான நிலையமான
இருந்தது.
ரணைக் கமிஷன்"
"மறுபடியும் எங்கள் சச்சினை முடக் கிப் போட ஆசைப்படுகிறீர்களா? கப்டனாக இருப்பதைவிட அசத்தலான ஆட்டக்கார ராக இருப்பதே போதும்" என்கிறார்கள்
கப்டன் பதவி கைவிட்டுப் போனபின்னர் டெண்டுல்கரின் ஆட்டம் கலக்கல் என்பது முற்றிலும் மெய். அதனால் அவரது இரசிகள் களுக்கு மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க தனிப்
பட்டரீதியில் டெண்டுல்கருக்கும் ஏராளமான
இலாபம்
கப்டனாக இருந்தபோது அவரது ஆட் டம் சோபிக்காமையால் விளம்பர நிறுவனங் கள் அவரை நெருங்கவில்லை, முன்னர் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள்கூட கையைப் பிசைந்தன.
ப்போது மறுபடி டெண்டுல்கர் தூள் கிளப்ப தொடங்கியதால் விளம்பர நிறுவனங் கள் கோடி கோடியான பணத்துடன் அவ
ரைத்
பத்தில் அமெரிக்க தொலைக்காட்சி
நிறுவனம் ஒன்று டெண்டுல்கரை விளம்பரத்
டெண்டுல்கரை ஒப்பந்தம் செய்துள்ளது.
திருக்கிறது.
محصے\ அரச குடும்பத்தை அதிர்ச்சியடைய
Grno
ாளிகையில் இருந்து
E UJIT GOI SHLIO LITT GUIT ம் பிரதான பாதைகள்
历G山ónQf( |ளர்கள் விதித் தடை போட்டு ஆர்ப்பாட்டம்
T. பகாவுக்கு ஆதரவான ரூம் அவர்களுடன் து கொண்டனர். படே இந்த எதிர்ப் ண்டு சிறிது பயந்த அமீன்தான் தைரியம் தான் ரே அடியில் அவர்கள் ეიფე) ძე 16ჟუTriunვს(ჭL|r|ჟქபிடலாம் அதிகாரத்தை ம் தாருங்கள் அல்லது நல்ல அதிகாரியிடம் து அனுப்புங்கள்" என்
னைவிட்டால் ஒபேடே DLJ JLDITGO, Gold) 2,6i
து என்பது அமீனுக்கு
பறு ஆள் எதற்கு நீயே ன் புறப்பட்டுச் செல் பின் ஆதரவாளர்களை ள நசுக்குவது மாதிரி BBL. மலரும்போது கபேகா மல் போய் இருக்கும்" GöI. போதே காட்டுமிராண் ட ஒன்றுக்கு அவன் ராகி இருந்தது.
பாதுகாப்பு ஆலோ த்தினார் ஒபேடே ஒடுக்கும் பொறுப்பு கப்படுகிறது" என்று
உடையுடன் அந்த னான் இடி அமீன்
ற்றமே பயங்கரமாக கையில் அதிகாரமும்
பயங்கரமாக இருக்கும்
தரிந்தது.
இடி தொடரு iii)
TID6ui
னியாவில் ஜோர்ஜ் மைக்கல்
திற்காக பயன்படுத்த ஒப்பந்தம் செய்திருக் கிறது. அதற்காக டெண்டுல்கருக்கு கிடைத் துள்ள பணம் எவ்வளவு என்கிறீர்கள்? இந் திய மதிப்பில் 40 கோடி ரூபாய்
அடிடாஸ் சப்பாத்து நிறுவனமும்
இளவரசி டயானா இறந்தபின்னர் தான் பிரிட்டிஷ் அரச குடும்பத் துக்கு ஞானோதயம் பிறந்
டயானா சாதாரண மக்களு \ டன் நெருங்கிப் பழகியதை முகச் \ சுளிப்போடு, நாகரிகக் குறைச் \ சலாக பார்த்தது அரச குடும்பம் \
டயானா இறந்தபின்னர் உல \ கெங்கும் திரண்ட அனுதாபமும், இங்கிலாந்தில் ஏற்பட்ட சோகமும்
வைத்துவிட்டது.
அதுமட்டுமல்ல, அரச குடும்பத்துக்கு மாதா மாதம் பணம் கொட்ட வேண்டுமா, இது தேவைதானா? என்ற விவாதமும் இங்கிலாந்தில் எழுந்துள்ளது. அதனால் மக்களைக் கவர டயானா வழியில் நடைபோட
TTTTTT: el:
நாங்கள் விலைகொடுத்து வாங்கித்தான் சப்பாத்து போடவேண்டும் டெண்டுல்கர் சப்பாத்துப் போட பணம் வாங்குகிறார். அடிடாஸ் சப்பாத்துக்களுடன் டெண்டல் கர் போஸ் கொடுக்க வாங்கியுள்ள தொகை அதிகமில்லை. ஆக, ஆறுகோடி
LIITIl,
இந்தியாவின் ஆங்கில நாளிதழான இந்து டெண்டுல்கரை கோடீஸ்வர துடுப் பாட்ட வீரர் (மில்லியனர் பேட்ஸ்மேன்) என்று வர்ணித்துள்ளது.
25 வயதான டெண்டுல்கர் இன்று உலகின் கிரிக்கெட் வீரர்களில் முதலிடத் தில் இருக்கிறார். கவாஸ்கர், அசாருதீன், மற்றும் லாராகூட இத்தனை இளவயதில் டெண்டுல்கர் போல் ரன் குவித்ததில்லை அவர் துடுப்பாட்டவீரர் மட்டுமல்ல பல துறைகளிலும் பிரகாசிக்கும் நட்சத்திரம் பதினொரு வயதில் ஆட ஆரம்பித் தார் பதினாறாவது வயதில் டெஸ்ட் போட்டியில் புகுந்து அதிரடி காட்டினார். இன்று 25 வயதில் கிரிக்கெட் உலகைக் கலக்கி வருகிறார்.
N ஆரம்பித்துள்ளது அரச குடும்
A LILO.
இளவரசர் சாள்ஸ் மக்க \ளைப் புர்த்து சிரிக்கிறார்.
குழந்தைகளை கொஞ்சு N
அவுக்கு சென்று பொருட்
கள் வாங்குகிறார்.
அதுமட்டுமல்ல, இலண்ட னில் இருக்கும் பியர் கடை ஒன்றுக்கு சென்று பியர் வாங்கி அருந்தியிருக்கிறார் மகாராணி பதவியைக் காப்பாற்றத்தான் இந்த நாடகம்
ஆண்டுதோறும் கோடி கோடியாக பராமரிப்பு பணம் கொடுக்கிறது பிரிட்டிஷ் அரசாங்கம் அதனை இழக்க அரச குடும்பத்திற்கு மனம் வருமோ? O
LCC L L L
L JIJEIGOITIGAS இறுதிச் சடங்கில்
பாடியவர்களில் ஒருவர் ஜோர்ஜ் மைக்கல் டயானாவுக்கு பிடித்த பொப் பாடகர்களில் ஒரு வர். ஆனால் இறுதிச் சடங் கில் பிரபலமான தனிப் ши су шти) шоult stavu 68 ஜோன்
சமீபத்தில் கலிபோர்
கைது செய்யப்பட்டார்.
R
அமைக்கப்பட உள்ளது.
பணியில் ஈடுபட்டுள்ளார்.
செய்ய நமக்கு ஒரு புனிதமான 9)ւմ,
ரிவர்லி ஹில்ஸ் என்ற இடத்தில் உள்ள பூங்காவில்தான் ஜோர்ஜ் மைக்கல் கைதானார். முதலில் இவர் பிரபல பொப் பாடகர்
காட்சியகம் (மியூசியம்) இருக்கிறது. ஆனால் அமெரிக்காவில்தான் முதன் முதலாக செக்ஸ் மியூசியம் ஒன்று
எலிசன் மேட்டெக்ஸ் என்னும் / பெண் ஒவியர் ஒருவர் இதனை / உருவாக்கும் அரும் பெரும் /
"செக்ஸ் மிகவும் சக்தி வாய்ந்தது. இன்றியமையாத ஆ அந்த உணர்வைப் பற்றி ஆராய்ச்சி
எதற்கெல்லாமோ அருங் ->
என்பது கலிபோர் னியா பொலிசாருக் குத் தெரியாது விசார 60)% OSTALÁNÓ I MAG3 607 தான் உண்மை தெரியவந்தது. உடனடியாக விடுதலை செய்து Síll || 6örf
பூங்காவில் ஆண் நண்பர் ஒருவருடன் தகாத உறவு கொண் டிருந்தபோதே அவரைக் கைது செய்ததாக கலிபோர்னியா பொலிசார் கூறியுள்ளனர். இச் செய்தி ஸ்கை ரி.வி மூலம் உடனடியாக ஒளிபரப்பானது ஆனால் இதுவரை பாடகரோ அவரது வட்டாரமோ இக் கைது பற்றி கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.
தேவைப் படுகிறது என்கிறார் எலிசன்
புகழ் பெற்ற வஞ ஞானபிகள் செக்ஸ் வரலாற்று ஆசிரியர்கள் டாக் டர்கள், மனோதத்துவ நிபுணர்கள், ஓவியர்கள் மற்றும் செக்ஸ் தொழி லில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோரின் ஒத்துழைப் புடன் இந்த செக்ஸ் மியூ சியம் விரைவாக உருவாக்கப்
கடந்த நவம்பர் மாதம் 19ம் திகதி பாபி தம்
பதிக்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறந்தன.
60
இந்த ஏழு குழந்தைகளைக் கவனிக்க உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாள் ஒன்றுக்கு 40 போத்தல் பால் இந்தக்
குழந்தைகளுக்கு தேவைப்படுகிறது. 50ற்கு
மேற்பட்ட மாற்றுத்துணிகளும் தேவைப்படு
கின்றன
அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறு
வனங்கள் அக் குழந்தைகளை பரா மரிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளன. தாயும் தந்தையும் காலை ஆறுமணி முதல் 8 மணி வரைதான் குழந்தைகளை கவனிக் கின்றனர் மீதி நேரம் யாவும் உதவியாளர் களே குழந்தைகளைப் பராமரிக்கிறார்கள்
தொண்டு நிறுவனங்கள் மட்டும் உதவியிருக்காவிட்டால் குழந்தைகளைப் பராமரிக்க சிரமப்பட்டிருப்போம் எங்களிடம் போதிய பணவசதியும் இல்லை என்கின்றனர்
歴I19-25,1998

Page 9
意 இது உள்ளுர் சாதனை அண்ணருக்கு இவரது பெயர் முகம்மது ஹனிபா. 4 த்தைக் காட்ட ஆசை. சும்மா விரலால் முடியைப் திருக்கோணமலை கைக்கா லேனைச் சேர் பிடித்து இழுத்தாலே வலியில் முகம் திருமலை பஸ் நிலையம் முன்னால் இந்த சாதை கோணலாகிவிடும். ஆனால் இவரோ தன் மீசையில் படைத்தார் சுமார் 20 அடி தூரம் இழுத்திருக் ஒட்டோவையே கட்டி இழுக்கிறார். கில்லாடிதான், கைகொடுங்கள் ஹனிபா
|pgუთი),ფიიჩlo) (ჭი00 காரர்களுக்கு நாய்கள் இவை in Gatli என்பவரால் எ பட்டது றீட்டும் Gai Gomásasmt Tir இந்த நாய்களும் ருக்குச் சொந்த
மிருகங்களை வுே யாடுவதற்கு இன் கின்றன.
எஜமானருக் நன்றி பாராட்டு என்று வர்ணிக் தாககுதல 9 நிலையில் அ கச்சிதத்தைப் இரையைக் கண் பாயும் என்பதை
மடிகிறதல்லவா? S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மரம் இல்லாத நாடு எங்காவது உண்டா? உலகிலேயே அதிக வயதான அதி உயரமா 6 Elgin Gua) . மாநிலத்தில் சீக்கியோயியா தேசியப்பூங்காவில் ெ வளர்ந் கின்ற மரம்த SITT GOOT @ விஞ்ஞ * DADI
ΗΦΠ 3 GYLGST Luis Gig GALILLIñi
3.
IDΠατά இவ்வ
24 ADITI I0 அவற்ற ஆராய் ITP). ᏑfᎢg56Ꮱ
ó阿、 இரண் 凸s s
江呜巴25,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

=> (50/IDկ եon, (3յon L:
ETOGGIUGNIFIDETTI |պն · უეც ეცელზე ფედუეფე იყnras) — ბობ
பையன்கள் என்றும் அழைப்பதுண்டு.
o air solpul GaGui ஒரு பையன் வாலுடன் g வளர்ந்திருக் கிறான் என்றால் நம்பு வீர்களா? நம்பித்தான்
வேண்டும். இந தயா வண் லுங்கு மாநிலத்தில் சித்தூர் மாவட்டம்
இரு க்கிறான்.
இவனது பெயர் ராமாஞ்துே (வயது 8) இவன் பிறக்கும்போது |೭, பின்பக்கம் சிறு மச்சம் போல தோன்றி இருந்தது நாளடைவில் குழந்தை GNIGNITUT GDIGIT JT மச்சமும் குரங்கின் ANTUg/ ... வளர்ந்தது. தவர். உடனே டாக்டர்க I9I ளிடம் காண்பித்தார்கள் றார். அதனால் பாதிப்பு ஒன் 7i. இல்லை என்று ாந் தாக்டர் அலட்சிய ன்ட் மாக கூறிவிட்டனர். தவும் ஆனால் எட்டு இப் வயதானபோது அந்த வால் ஒரு அடி நீளத் :Iதுக்கு வளர்ந்துவிட்டது ஒரு இப்போது திருப்பதி 名 -°J* 呜叫 叱 画s。 இச் சிறுவனை அனு - * மதித்து உள்ளனர். அறுவைச் சிகிச்சை முலம் வாலை சில சமயம் வால் வெளியே 9 அகற்றினால் ஏனைய உடல் உறுப்புக்கள் பாதிக்கப்படுமா? நீட்டிக்கொள்ள சக மாணவர்கள் கேலி நரம்புகள் துண்டிக்கப்படுமா? என்று டாக்டர்கள் ஆராய்ந்து செய்தார்களாம். இனிப் பொறுக்க வருகின்றனர். பாடசாலை செல்லும்போதுவாலைச் சுருட்டி முடியாது என்ற நிலையில்தான் திருப்பதி TԱՔԱՐ 19223 கொண்டுதான் போவானாம். அப்படி இருந்தும் மருத்துவமனையை நாடினார்கள். i GOL. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
வ பயிற்றப்படு
கு இவை மிகவும் ம் இன நாய்கள் ப்படுகிறது ன்றுக்கு தயார் மர்ந்திருக்கும் urijigatno тілай атйшц). கற்பனை செய்ய
இல்லை. ஆனால் ன மரம் ಮಂಡಿಸಿ | sa SAGLITisfun நடுநெடுவென்று காணப்படு * 颚 ான் படத்தில் படுகிறது. ந்த மரத்தின் maior Guusi
நீளமானது. SS குள் சுலபத்தில் ஒரு தாய் மக்கள் நாம் என்று முவரும் என்று இவர்கள் சொன்னால்தான்
fiGuntun குதூகலிக்கின்றார்கள் Glgthպiն, றொன் ஜிசான்ரி ஆனால் இவர்களைப் பார்ப்பவர்கள்தான் தங்கள் ரீசேர்ட்டிலும் ஒவ்வொரு பதுதான் இதன் முடியை பிய்த்துக் கொள்கிறார்கள் மூவரும் வரும் தாங்கள் முவரும் இணைந்து ஒரே அச்சில் வார்த்தது போல இருப்பதால் நிற்கும் படத்தை பதித்து வைத்துள்ள ந்த மரத்தின் தான் குழப்பம் னர். குழப்புவதற்கு என்றே பிறந்தவர் T ALDL எட்டி, டேவிட்ரொபர்ட் என்பது இவர்களது கள். திருமணமானால் துணைவியர் ாடும் பெயர்கள் யார் எட்டியார் டேவிட்ார்ரொபர்ட் நிலைதான் கவலைக்கிடமாகப்போகிறது. சு மரங்களுக்கு = == == பிரம் ஆண்டு ஆயுள் நீடிக்கும். ல் இம்மரம்தான் ரம் ஆண்டுகள் IJ (PL4-53J 2004 OT DITEDITAS பதி டுள்ளது. வேரில் உச்சிவரை டாயிரம் தொன் டை கொண்டது. ஆயிரம் வருட
"
அது உயரம் த மரம் அதன்
ஷெட்வுட் மரம்) அதன் G) Lu Luri னல் கோட் அதா காவரம் பெற்ற
ITIT GOTIT GATA) KATEGUDJU |ங்காவில் 95l , Ꭰ- Ꮝ ᏜᎢ Ꮝ யதானது எனற மிருகங்கைளப்போல மனிதர்களைச் சிறைக்கூண்டில் அடைத்துப் போடுகிறார்கள். E. குற்றம் செய்பவர்களை கூண்டில் அடைக்கலாம் தப்பில்லை. ஆனால், எதிர்த்துக் குரல் 露 கொடுக்கிறார்கள், நியாயம் கேட்கிறார்கள் என்பதற்காக கூண்டில் அடைத்து ல் இனிமேல் மிரட்டுவது கொடுமைதான். படத்தில் இருப்பவர் சீனாவைச் சேர்ந்தவர். Ш25] சப்படுங்கள். வருடங்களுக்கு முன்னர் கைதாகி இன்றுவரை கை கால்களில் விலங்கிடப்பட்ட
நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ்காரர் ஒருவரைத் தாக்கியதால் மனநோயாளி என்று பிடித்து வைத்து விட்டனராம் (நம் நாட்டில் ಇಂಗ್ಲರು தமிழ்க் கட்சிகள் அறிக்கைவிட நல்ல வாய்ப்பு) நம் நாட்டில் விசாரணை இன்றி ஒருவர் இருவரல்ல பல நுாறு பேர் சிறையில் இருக்கின்றனர்.

Page 10
இகாதல் காதல்
பால் segunda yeni ini inimum LLerte: б6)рш இருந்தும் மருங்கு வர் Austrik VIII LUAJTIMIT" TIÑA | || LINITAT அறிமுகம் தெர் ஆர்ாம்விரப்பள் linn
u ாந்துகொண்டு பால் நாம்ாந்து பாரா ": 'யாது பருமளத்தின் பின் bar:1991n Anton எம்மிருக்கும் பிரத்துவிட்டது. தொடர்ந்து வா
ra s Galla தேர் UUUUU யெவுவிதா ia நாயகியது ஸ் வெந்நார் காதல் பொத்த பின்னரும் ரயறுக்கும் அவ IANA KE LITETITELJILJAMAITHE வியகுள் Isla i nGallow" பாத்துத்தான் இறுதியில் அவரே ஜெயலலிதாவிடம்ா
li lil JAIME TAL- ான்று தன் வாலேயே புகழ்ந்தார்
A ly ya ay si Ayala. At தன்னுடன் கொண்டிருந்தார் - T “ முன்னால் அவரை எாட்டி ந்ோயத்துவிட்டு SM S S S S S TTTT TT S a T L TZZYSLSLLLLLSLLLSZSLLLLLttt ாந்திருந்துவிட்டு
1 1 | ilul . பாங் தன்ாங்கண்வைத்தது தெரிந்தும் ಇಂಕ್ಜೆ இன்று அரசியலில் எள்வித முக்கியத்து ஆங்கி பிருந்த தொடங்கினார் படப்பிடிப்பு யாஜி கனோக்க டாாம் செய்து GAMANIE ' அருள் பல படங்களில் ஜோடியாவும் நடித் முடிக் கொண்டு ரிாறி வாங்கிய பாதியத்தில் பத்தில் குே
II NSIS 21:" சென்றவருக்கு ாதியா பெற்றார் SLLSL S S LL LLL YYYSTTT LLTT TT LLL 000S S S LS LLLLLLDLLSLLL
ர்ெப்ாதுதான் வந்தார்ா டா டாப் மன்னன் அமர்ந்திருந்து நடிாய விடுவதுபோவார்த்துக் கொண்டிருந்த 直。 lil GMAT TAL-KLIMA III Miiiiiiiiiiiiiiiiiiii M u HIAL ரிக்கொண்டார் ராது விருப்பத் பால் அப்படத்தில் இருந்துமட்டுமல்லால்சினி மருந்தும் ஒதுங்காடியதுதான் அதால் ாள் ராக்கு பரிந்தார்
அந்த மேக்-அப் அாயாக பீங்களுக்கு ாடுத்துக் கொண்டார் காதல் மன்னன் அவரும் ாம் நாள்ளவிருந்தாதி எப்ெ பட்டிப்புக் குழுவினருக்குக் கொத்துவிட்டது ா யாரும் தெரிந்துபோலக் காட்புக்கொள்ள
படப்படிப்பு முடியுமா பேக்அப் அவ ॥ அரங்கேற்றினார். பின் விடியம் நடிகையின் காதரரா நடிகது க்கு எட்டியது அவ்ர் காதலுக்கு முற்றுப்புள் வைத்துவிட்டார்
III HILLI ING WAT ITINI YILLIM Iuli Lil எதிர்காந்தப்படம்பியக்கும் ாண்ண்ம் பிருக்கிறதாம் சொப்பு un Miymir, Ciriling Tim ாருகிறாள். நானும் மெக் வள்டார் என்று கேட்கிறார்
ாரின் படம் தள்ளிப் போவதில் சிம்ரானுக்கு It is ாருத்தம் கதாநாயகி நாள் நான் என்று மார்தட்டிக் கொண் டிருந்தவருக்கு தள்ளிப்போவது
sy'n ffrica
(51 OTIGOLI LIL D நீண்ட இடைவெளியின் பின் னர் ரகுமானுக்கு ஒரு படம் கிடைத்திருக்கிறது.அவரது ாராரா ஆநடிக்கின்ற ா படத்திற்கு பரவுக்கு மரியா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது பாடல்கள் முமெத்தா விசை புதிய இசையமைப்பாளர் நய இயக்கம் கொரி பிளாகர்
ாள்ளள் சந்திரன்ாவிபூனம் விள்யநாதன் கல்பனா ஆகியோ ரும் நடிக்கின்றனர்
LSLS S S S S S S S SLS S S S S
erbgħatat l-oftawa
பானா என்ற பெயரோடு தமிழ்ப்பட ரசிகர்னா லுப்பு வந்துள்ளார் ஒரு புதுமுகம் வயது ஆக பண்யா பந்தாம் வருப்புக்குள் அடி எடுத்துளைக் முன்னர் சினிமாவுக்குள் புகுந்து விட்டாம்
இந்திரத்யேக்கும் பந்திய கதாநாயகி பாத்தனையோ பொர தேடி மும்பை டிஸ் என்று அவந்தாராம் இந்திரஜித்
ாட்ரியா செள்ளையில்
ைேடந்த ரங்கம்தான் டயானா -- இகாதோடு காண்டிருந்தார். இப்போது கதாநாயகிகள் கதாநாயகியை நாடியிருக்கிற
மூன்றெழுத்து மாநடிகை அரசியல்வாதி நடிகரா · · · Hari rais Gl T.si, குமாருடன் காய் விட்டிருக்கிறார் தேர்தலில் பங்கு ಇಂ" செரு Nii v Clair. In ta' PITITUTION DAWN" ட்வின் TI TM. E.H. சியாக இரு பாம் அதற்கு முன்னரே பல ாச்சாரங்களில் " தகராறு ஏற்பட்டு வளர்ந்து வந்ததாம் "R":"", R 鷺 முற்றாக முறிந்து போனது நடிகரா கொடுக்கப்பட்ட' LI 嵩 அன்பளிப்புகளை மட்டும் நடிகை 3 si ". का क्या
விவை நடயர்ந்த காரையும் அவர்தான்:
Rail வாரிகளில் ஒருவரான நடிகை அம்பீக நடிகைத்து அமெரிக்க வாய்ப்புப் பெறும் கலைகளில் தாயாரையும் இலும் அங்கே பார் தாயாரும் நாயகியாக நடித்த காலத்தில் பிரபல கூறிவிட்டார் நடிகையின் | HUITATISTAAT IIIJN நடிகர்கள் அனைவரையும் தள் விரல் நூல்கள்தரம் misf ந்தார் தாராள நடிபுக்கும் that и нема. "ויל, חקל ாலத்திலேயே நீச்சல் உடையில் தோன்றி முழுக் கவர்கள் புரிந்துனர்வு ஏற்பட்டது காண்பித்தவர் இப்பொது மகளுக்கும் தன் அனுரான IN TA' NIE EIN L-ISWE NYIPTAAN
Kili i Iliri. L. J.Lisit si Iliri ili
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6T6OIOIID நடிகர் சிவகுமார் இன்னொருவர் நடிா
குணசித்திரப் ப
T என்று அனைத்திலும்
உயிரினும் EFFEK ஆ இப்படத்தில் கதாது ரமேஷ் அரவி னாலும்ாரத்பாபு
ITN ாப்பு கொடுத்தார்
Infouil, NT,l'ENA)
===১TTG
க்கும் ாட்டப் பொரு கம் என் ஆரா அரசியலில் இருந்து Plae နှီ"}"
LIITIT TIL J VIII
■ "*轟 轟 * 90 ஆனால் है ता சேர்த்துக் கொண்டதே தள் லேசான வரு தியில் எட்டி *" 961)LFD
ரப்பன் விக்கினார் *
யமும் இல்லாமல் இருக்கிறார் காதவ காதலா படத்தில்
நழப்பர பிரபுநோ கெட் பாங்கியவர் ஜெயலலிதா சம்பளம் ஒரு கொடியே லட்சம்
r கட்டுபடியாகாது என்று இலட்சத்துக் குதான் ரெயலலிதா அன்றுபடியவைந்தார் அதிபர்
படப்பிடிப்பு முடிந்து டப்பிங் கொடுப்பு வாரியின்தா அழைத்தார்.மேலதிகமாக இருபது ய தன் வளர்ப்பு மகனுக்கு இலட்சம் தந்தால்தான் டப்பி என்று குமணம் செய்து வந்து கறாராகக் கழிவிட்டா பிரபுதேவ
in, V MOLK வேறுவழியில்லாமல் 20 இலட்சம் கொடு
ஒரம்சுட்டி தானே முள் தாராம்பட அதிபர் முன்னர் ஒப்புக்கொண்ட
ளின்று திரான நாட்களைவிட அதிக நாட்கள் நடித்து
கழ்ச்சிகளையொடுக்க வேண்டி இருந்தது அதுதான் நடத்தினார் மேலும் இலட்சம்கேட்கப்பட்டது என்கிறது பிரபுதேனாவட்டாரம் எப்படியோ மொத்திக் கூவி இலட்சம்
காதல் வந்திரிச் படத் ாதன்ய இயக்குநர் செல்வம் avvTIT sotisus imorNGiy Gidlar kaallurilli கிறார்
ாதலுக்கு தூரமான துக்கும் யுவதிகளுக்கும் பின் காதல் வருகிறது. அது எப் வருகிறது என்பதை திருப்பா
॥ நாம் பிந்த ஆண்டு பேசப்படும்பபாக பிருக் கும் என்கிறார் | = = = = = = =
புதுக் காட்சி
தாபபுரி பம்பரம் விடுவது ஆர்ட்ெபாடு ாது தக்ாரி யருட்டு ாது பாதரசம் விடுவது TT rail in காட்சிகன் எடுத்திருக்கி *
համար: ". JLO - IT I MI "UNITAJ ாவத் திருடாத படத்தில் விக்காட்சிவப்போகிறது. நடி ைரிந்து ங்கின் தொப்புராதாத ாறிக்ரோப்பது  ாோட்ாத்திருக்
ill Tully illus
மீதும் கண் போடுகிறாராம்
ா இந்த இல்iனம் பாலசந்நரின் கவிதாாா ட பிந்துபோகும் என்று EINFÄLLT ETT நிேறுவம் PITTUI Llundaithwyr Pwyl தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கிறார் ரி தயாரித்துமுடிக்க தேர் சங்கீத நடிகையின் தரபணியைத்தா TP II" படத்தில் தாநாங்கள் இன்னொரு பெயர் கொண்டவில்லை 閭*。 ன் காத வாள்ம் பெயர் கொண்ட படத்தில் Kategoria:Arabat: ாந்தர்பியார் என்பது I பட்டாராம் ஆனால் ula ஒன்றுக் நமளிட்டு yer will TTTTLLLLS LTTTTTS LLLLLZS T TT TTTLLL STT T LLL LL LLLLLLLLS பொரு படத்தின் நாயன் முரளி ாண்டிருக்கின்றார் Hi yw'r ystyr "uffermwyth. Yn "WICIETHWY அத்துமா அவர் ಕ್ಷೌರ படத்ளதயங்குபவர் ார் இறுதி எச்சரிமளரிவாள் அவருக்கு ஆர்வாக யக்குநர் புரி ராவ் உறவு முறியும் என்று கதாநாயகி ப்ரிதா MANUM" மூன்றாவது பந்தயங்குபவர் அறிந்ததால்தான் கணவர் குமார் வருப துன்ாந்திரிந்தார்
LIIKK HAN INTIGATIF இே LLLLLL S LLLLL LL LLL LLL LLTL LLLLLT L S L L T TTTTTTTTTYTT L L LYZLTZS TLTTTTTZZ S DD LTLLLLL YAKUWA Ko MFAHK A NA ரக்பானது படி அம்பிகா பாத்திய பிராந்திான்று தெரிகிறது நாங்கி ாத குறைதானாம். LLLLLL LL LLL LLLLL YY LLL LLL LTT L T L TTTT LLL LL LLL LLLLLLLLS

Page 11
* இளமையுடன் : நக்ய
அந்தக் காலத்தில் ரிவாகி எம்ஜிஆர்
போன்றே என்றும் இளமையுடன் காட்சி ஆகும்போட்டி பிரபலம் அப்போது ஏட்டிக்கு செது கர் சரத்பாபு PuTEIJ wa இருவரது படங்களது பெயர் நக்மாவின் ாத்திரங்கள் வில்லத்தளமான பாத்திரங்கள் கரும் கானப்படும் உதாரணத்திற்கு சிவம் நடித்து வரு In 'CJ' FIFAls koning WWFr அரச கட்டாஆண்டவன் கட்டளை பார் ர்ெ ாக படத்தில் பிரதர வேடம் ஏற்றுள்ளார் மருதநாட்டு இளவரசி மருதநாட்டு வீரன் தங்கைகள் ாயகன் ரமேஷ் அரவிந்த் என் தன்னாள்ான் நம்மி குழப்பம்தான் நத் தேற்றுந்தான் நடிக்க வந்த இளைஞர் சபாஷ் மாப்பிளை-சபாஷ் மீனா ப்போ
எத்தளை இளமையுடன் தெரிகிறார்ாருங்கள் திருடாந்திருடன் நட்சத்திர வி
* - இனிவிேவம் வே படத்தில் சிவாஜி ஆழது தபு என்றா-------
III. i ராம் சிவாஜி
'சிவாஜி பெரிய நடிகராக இருக்கலாம் ர்ே அதுக்கரகம்ற்றவர்களுக்கு எதுவும் தெரியாது
ால் இது என்று நினைக்கக் கூடாது தான் முறபடி
தத்தில் இரு திரர் நடனம் கற்றவள் என்று இயக்குநரை தனியா
ம் ஆடும் காட்சியின்' காாராம் கவவட்கமி
கல்கத்தா na J. I தோல்வி
உள்வாங் படத்தின் பின்னர் கேள்வரி தெலுங்குக்கு போனார். அங்கு அவரது முன்னாள் காநயர்க்கரவர்த்தியுடன் மறுபடிசமரசமாக
முயன்றார் சக்கரவர்த்தி மரியவில்ா
தமிழில் முரளியுடன் ரத்ள படத்தில் நடிந்து வருகிறார் கேள்வரி ரத்னா கவர் பட்டுகள் நடிக்க்வும் செய்கிறாராம்ஆனாலும் மகேஸ்வரி ான்றவெபியக்குதாாடயை
philar lifier ருெக்கிறார்கள் மகேஸ்வரி
ராசி அப்படி
O segerresifieser II
இந்திபட டப் Gunung
புரட்சி செய்பவராக போபபட்டா பானர் CAYTITLE ாேடு தமிழிலும் கல்லூரி வாசல்காரர்
படத்தில் நடித்தவர் Jin
. ாய் பந்திரிகை ஒன்றுக்குவாளா
நிர்வாக பொள் கொடுத்தான்று
ாதிகலங் வந்தவர் பின்னர்பேட்டிய * பவத்த கண்டம் UTI ால் அது என் படம்பஸ்வரரான LEraficare ET LUITGran முகம் மட்டும்தான் என்னுடையதுறிராத் பருவத்தின் மண் மன்ைடபம் நேரம் அடித்தர் ** 12-755 lognBanqJiā a la je simum = Rm prije sum நாள் EIII
. . . . . . . . . GLITTIuliu GharTT GÖGNO
கார்த்தின் மிளா பிரியாரம் படம் அரிச்சந்திரா பிப்படத்திற்கா ரவில் பாடியுள்ார்த்தில் ஏற் படங்களில் தள்குரல்விந்தைா
|-||##|T# (##| |##. போன் பண்மையை சொன்
துடி என்று தொடங்கும் பா KTA II
Il Eire A RITT MARIANT INI. பட்சம் ரூபாய் வெயில் அரங்
அமைக்கப்பட்டது S S S S S S S LSLS LS
GETÖTT ELIMITñ.
Hrugi isto so HI விப்போது தியாகத்துக்கு
தெலுங்கிள் EITTIESIGMUNDJALIITU MILLA LLANK - தமிழ்ப்படங்குநர்களுக்கு கஸ்து
ாண்டிய
y fallutill: LFHT ETHIER தயாரித்து நடிக்கும் நிவாவே வா விஜய்ந்து ஜோடிகளாக சுவய ரக்ஷனாவும் நடிப்பதாக இருந் போது இதில் ஒரு மாற்றம் வுக்குப் பதிலாக சங்கவி நடிக்கிற
பெண் ஒன்று கண்டேன் சத்யராஜாம் நட்புக்காக பட்ந்த
மாரும் முதன் முறையாக சொந்தி | La na ang uri o tayor :ன்ன் படத்திற்காக கிட்டத் எந்தப் புதிய படங்களிலும் ந தற்போது அந்தியன் இயக்கும்ப கே.பாலச்சந்தர் தயாரிக்கும் படம் yılır.KIZIT diyari"Tri
இந்தியாருட்பத்தில் மம் புதுமுகம் தாரா பாண்டே இவர் நடிக்கும் படாதிள் என்ற இந்திப்
ரத்தார் SLÖTT Jay I LI LIL TITUT TIL
"KAIKKAKEN IKI தாண்டியன் படத்தில் I:
Lu L SZ L L L u uu LLLLLLLT T TTTTZ TT LTTLLLL திடீரென்று ஆட்டத்தை பாதியில்ார்ாம் விட்டு போய்விட்டார் என்று பொது பாடல் 'உ' TAMENTITUTEM Misir KJENT ாதவிட II II ILLI ATTI து ாள்அதியமான் KANT ENIM ANIMIT FEMTO|| aliga எஸ்ாம்நுடியவர் ஹீராந்தர சொர்ணமுகி ஆகிய படங்களின் LLLTT T TT TTTTTTTST TTLLLLLL TT TTTTLL TT TTTTT T TTTT ZZY S TTLLTTTTTTS T ZTTTS T ா அந்தப் பாட்டுத்தாள் Parli, காரணம் பிருக்கக்கூடும் என்று தும் படத்தின் கன்த இரண்
IN TIL HITTI ARTIKLI OLIMPINGEN நருக்கப்படுகிறது
தாரும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

■_|_*
sör sisgül டிவிட்டார் தக்மா ப்ேபோது நடிப்பில் முழுக் ப்ரியமுடன்ன்ற பெயரில் தயாராகும் படத்தில் த்த ஆரம்பிந்துள்ளார். Clawr amrywiol Tan yn Llyfr CADWYTH WYTHON விஜய் தங்கைகளான ரோஷினினோதி இருவரும் படத்தின் கதை என்ன விஜய் சுருக்கமா கிறார்கள் இருவரையும் வேறு வீடு பார்த்துவிளக்கியுள்ளார்"படத்தில் நாயகனின் அத்துமீறல்கள் ல்வியுள்ளார் நன்ா அநீதிக்கு எதிராகத்தான் அதனால் அவ ஒரே வீட்டிவ் இருந்தமையாள் ஏற்பட்ட பிரவுன்னுக்கு செட்டவன் என்று முத்திரை ஆனாலும் அவ காதல் முறிவுக்கு முக்கிய காரணமாம் வச்சார்ந்தவர்கள் அவளை ப்ரியமுடன் ஏற்கிறார்கள்
நர்மாவின் தாயார்நன் பிரண்டு கதை" என்கிறார். நிதி ஒன்றில் தங்கியிருக்கிறார் நினைத்தேன் வந்தாய் படத்தில் இரண்டு பெண்களிடம் சிக்கிக் கொண்டு திண்டாம்
நாயகன்யாவேவா படத்தில் ஆக்ரோ == மீனவன் என்று படத்துக்கு படம் . TIFTIT fir- ராம்
Inu jelu
பாபு ஏற்கனவே ாட்டான்' படத்தை துெங்கில் தயாரிந்து நடித் நார்மோகன்பாபு
நாட்டாம' படத்தில் ரவரி கெளரவ வேடத்தில் நடித்தார் வள்ளங் படத்தி லும் கொரவ வேடத் தில் நடிக்கப்போங்
FTIENI ĦTI LI JIB TIJIET INTELLI | TREFGROUPOESORT Oவிஜயகாந்த்-ப்ரீதா விருப்பு I, III A MIMLI JISTIKI LI LJJJJIIIIIIIIIIII அந்தக்கால மருநாவின் சாயலில் ' ருவருடனும் அதிக பரீதா விஜயகுமார் ருக்கிறார் நடுத்தரவயதுக்காரன் படத்தில் எம்ஜிஆர் ஜோடியாக in unir yr un sister Herrian niini நடித்தபோதுதாபோவெ iliyIIVi
புரிந்துகொண்டு "" "ा। mTl நட்புடன் இருப்பர்கள் அது ராவா தெரியாது மா ஒரம் கட்டப்போகிறது or it ஒரு நடளவயென்று narys || LINEAR குவியின்றன இந்த ரிட்டு ளித்திருந்தார் பட்டிங் இத்தாய rt ANANGINE திங்கள்
ள் முன்பு
கிறான்
" MIEJI APKAIP DE க தன் சொந்து
ாவொர்த்திக் ட்டியிருக்கிறார்
F. F. Tin Luf டாந்நாள்
டும் KAJ
TIFTIT
ம்மண் பார்
ாயும்ாண்பித்தா
கயாம் ஆன்ாதும் |मा |। मात्रा
TGRAFIKI
IN DIE
படத்தில்
ட்சுமியும்,
து இப் Lil' T.
TAMBUT
|TT
படத்தில் தமிழில் படங்கள் எதுவுமின்றி இருக்கும் கனகா சிவ சரத்கு மலையாளப்படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ராஜன் குரலின் சித்தாரா என்னும் புதிய பியக்குநர் இயக்கத்தில் தனதாகதாநாயகியா நடித்துள்ள கொச்சார் என்ற பள்ளிரவில் வெளியாகவுள்ளது
தட்ட இரண்டு வருடங்கள் யே அத்குமார்சிரான் gy க்கும் அவன் வருவா பந்தை டிக்ாவ் இருந்த பிராந்த்மேந்துவ புதிய இயக்குநர் வாணன் இவர் பாஞ்சாங்குதி
li, Maltese Il Frief Al-A'Asir நீர்ப்பத்தின் இயக்குநர் சிாரிடம்ங்குவி இயக்குநராகப் பணியாற்றியவர் என் புதிய படங்களில் நடிக்க ாேர் இந்த விஜயகாந்த் தாநாகா S S S S S S S S _ம படம் சன்தியோல் நடித்த சிந்தி என்ற இந்திப்படத்தின் முட்டிக்கு ஜோடியாக நடிப்பவர் LSK ZLS L LL LLS S S S S S S SMSMSSMSMSM SMS MS பார ஆஸ்மி கதாநாயகியா தமிழிலும்,தெலுங்கிலும் பிரபாக இருந்துவதும் சொந்தர்யா பத்திலும் நடித்து வருகிறார் முதன் முதலாக திரையுலகிற்கு அறிமுகமானது நன்னடப்படம் பக்கிய தொட்டார் லுமும்தான் ன்னாதங்கி என்ற அந்தப்படம்படு நால்வியலந்து கதை இரண்டு தாநாயகர்கள் பிரபுதேவ நடிந்த படங்களில் பெரு மாவார்வை இந்தில் கும் பிருந்தாவளம் ாற்றப்பட்டு வெளியானதில் அவரது முகம் அங்கு டு கதாநாயகன்ளப் பற்றிய பரிந்தியாவிட்டது. இதனால் பிரபுதேவாவுக்கு நேரடியாக பிரண்டு
இந்திப் படங்களின் நடிக்கும் வாய்ப்புக்கள் வந்துள்ளன

Page 12
ഗ്ദ്
ペ
ܓܓ ̄ܢ
حصے
உன் கவிதைகளை நேற்றும் தின்றன assor, இரு நூறுதரமேனும் உன்னைப் பற்றி கற்பணித்தது மனசு எந்த நிலவும் சிக்கிக் கொள்ளாத 60 militas as Gaunas giggör இனம் புரியாத அழகிரீ
*** 2. GOT SICUTÉ DE CODONT LOCO)55, LDC00 g)gög என்-கவிதையின் சிரசை திருடிக் கொண்டாய்
நான் இழுது மடிவதற்கா என் செய்யுள்களை காதலித்தாய் *** என்பெயரை ஏந்தி முற்றுப்புள்ளி இடும் போதெல்லாம் உன்னை நினைப்பதென்பது முடிவாகிவிட்டது.
***
காலச் சிறையில் கருக வழ்ந்த மலர்கள் நாம் கைதிகளின் கூட்டினுள் தளையிடப்பட்ட குற்றவாளிகள் - நீ அழுவதை நிறுத்தமாட்டாயா என் மனசு வலிக்கிறது
թլp&& Բաղյլpրջ
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு பிரயாணக் கஷ்டம் இனசனப் பகை திங்கள் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி செவ்வாய் வெளியிடவாழ்க்கைசெலவு மிகுதி புதன் உறவினர் உதவி மனக்கலக்கம் வியாழன் பெரியோர் சுகம் காரியானுகூலம் வெள்ளபலவிதபேறு தொழில் உயர்ச்சி சனி மனக்குறை நீங்கும், சுபகாரிய மகிழ்ச்சி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட
கும்பம்
ஞாயிறு மனக்கலக்கம்.தேகசும் பாதிப்பு திங்கள் தொழில் உயர்ச்சிபணவரவு செவ்வாய் வெளியிடப் பயணம்செலவுமிகுதி புதன் புதிய முயற்சிகாரியானுகூலம் வியாழன் வெளியிடவாழ்க்கை உயர்ந்த நட்பு வெள்ளி முயற்சி பலிதம்பணவரவு சனி இனசன நன்மைகாரியானுகூலம்
ஞாயிறு புதிய முயற்சி மனமகிழ்ச்சி திங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி செவ்வாய் தொழில் விருத்தி, மன மகிழ்ச்சி புதன் அந்நியர் உதவி, பலவித பேறு வியாழன் இனசன நன்மை காரியானுகூலம் வெள்ளி பிரயாண மிகுதி செலவு அதிகம் சளி தொழில் கஷ்டம் காரியத் தடை
மூலம் பூராடம், உத்தராடத்துமுதற்கால்) ஞாயிறு முயற்சி பவிதம் உறவினர் உதவி திங்கள் வெளியிடப் பயணம் மனக்குறை நீங்கும். செவ்வாய் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி புதன் இனசன நன்மை தொழில் விருத்தி வியாழன் மனக்குறை நீங்கும் பலவித பேறு Gaiafl- GABIIAA laŭ 2 UMĝafl, LIGON GAJJAJ சனி மனக் கலக்கம் உயர்ந்த நிலை
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-1
LJ.L. LIGG) LNL. LJUSGÅ) L.L. LJUSGÅ)
菲
இலக்கம்-1
Tigu gains
என் சுஹா கள்-எலிய
யுகம் யுகமாய் syal ng gla 3. இ நெய்வார்த்து முட்டிய வெறுக்க முடிவதில்லையே தினை மட்டும் இளைய கோயிலில் எனும் போது
鷺戀 இவறும் மையும் Tar Donan வெறுப்பாய்த்தான் இறுதி தை 18:20, 27 Awsia. Wna i Co
Ո//, /, */5 6) ,, //AM/G (UMA A (A0 թ./, 5% /ՈA// இ0 இலால் ஆதகள் மி : 蠶 05
ರು ஏஜ் 、 99 றி சித்திரம் பற்றி 游。蒜 2-07007ԱՍՍՄ)Iա5/0/ f) II, 6) 358 CEOJ (6), Ifa III ciliana. Ignus நதிகள் Ç * ■
பெருக்கெடுக்க ஆரம்பித்ததன் நா. :ன் மைல் பிற்பாடுதான் 10/0/0/գ காதல் அணைக்கட்டு கோமாளித்தனமானது உடைப்பெடுக்கலாயிற்று 0-0 0-0 நிரப்பச் ெ lang UCD na οιήρή Ишалији) 2 GTOL) * விழிகளுக்குள் உப்பியதோர் பந்தாய்- சொன்னது
வற்றிப் போகாமல் இருப்பது NA GEOFITASINDSOMT INTIGÜ eginoibi கண்ணிரல்ல, கண்மணி ( 0 နွာji စွဲjစ္ဆာ ဗျွိုးနှင့် CAL/ GTC 207 பயனற்றதாயிற்று நிரப்பி விட் S S S S S S S S S S S S 0-0 0-0 GTIGT GUITĝ5
0-0 Gay. S S S S Big6 56060Tim
எவருக்குப் புரியும் உனது கண்ணிர் ՀԱՕIIDI மற்றவர் உன் உறுப்புக்களில் கின்றாவது எனது சோகம் தீர்க்க என்னுடைய Galg5 CONGOT? என் நிழலில் களிம்பாகுமா?
• • விட்டிவிடுமா?
TOT Life எனது இன்னொரு இன்னொருவர் புசித்தால் என்னுடைய இரு சிறு ரணங்களும் வலிகளும் பங்கில்லா " Q/05/DITP காற்றாவது உன்னை இம்சிக்குமா? எனக்குள்ளி (1975, 50/g|5007 இன்னொருவருக்கு என்னுடைய 2.075, 667697,16) 9. TGI GL) -465 LIDIT? எனது புன்னகையில் எனக்கு மட்
குளிர்ந்துறையும்
அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்)
ஞாயிறு பிரயாண மிகுதி, தேகசுகம் பாதிப்பு பகல் 12 மணி திங்கள் தொழில் விருத்தி அந்நியர் உதவி ... I Do செவ்வாய் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி LIBEG) lil IDGNON புதன் வீண் முயற்சி, பலவித கஷ்டம் O 2 DIGNON வியாழன் பெரியோர் உதவி தொழில் விருத்தி பிய 1 மணி Ga SIGI)- SLGI GRID, IDGYÜ LIII. LJUKG) 12 LDGSON சனி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பகல் மணி
அதிஷ்டநாள்- வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
BLI GBJ
LĴ),L,
(Ј. Ш. LJUSGÅ) ..
L.L. LJa, Gi) 2)Li. LJU, GÜ LJSKG) LJ.L. LJUSGÅ)
Il DIGNON
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4 உத்தராடத்துப் பின்முக்கால் REGERIA அவிட்டத்து
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
LJJEĠ, 12 LOGAN ஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி பகல் 12 மணி பிய 1 மணி திங்கள் வெளியிடப் பயணம் காரியானுகூலம் பகல் 1 மணி பிய 2 மணிசெவ்வாய் துயர் நீங்கும் முயற்சி பலிதம் L. 2 IDG பகல் 12 மணி புதன் பெரியோர் பகை மனக் கலக்கம் LIEG) 11 IDGDM || பகல் 1 மணிவியாழன் துயர் நீங்கும் உயர்ந்த நிலை La 12 DGSON முய 10 மணிவெள்ளி அந்நியர் நட்பு பொருள் வரவு முய 10 மணி பகல் 12 மணிசனி பயனுள்ள செயல், கெளரவம் L.L. 2 DM
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-7
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ի, ՊՈ/ FITC) dý)
2005 ägg dit?
OLDGü gi 600 AD ஸர்ஹான்.
62 ĝis 800 × 2 806: Broŝ வயிற்றை நிரப்பக் கூடம்
இருக்க
கிடந்த யூதக் குழந்தை கள்தான் இவர்கள் இத் தனை கொடுமைகளையும் சகித்து இன்று யூதர்கள் Juonio Guippui sonras sligije, i த்திடம் எதை கிப் போராடும்
பெயர்எஸ்மோகன்ராஜ் பெயர் |பெயர் |பெயர்: 臀 GAULLUESI: 25 Istorii LÉSIGNIT ஜேநிர்பான் எஸ்தளிர்தின்
" 18 :முகவரி நம்பிக்கை Gall Lugjill ܣܛ ருக்குப் 影 இல்லம் இணுவில், ಆಫ಼್ Gue முகவரி: · 扈 கன்னாகம் U முகிரியாவ UD,
is நாவலப்பிட்டி கஹட்டகஸ்டிகிலிய நிலாவெளி, ೨೫೮೦ 龚 штуршштайлтир GLIII போக்கு  ெ CLITões, Gangorudgoa թԱԼ) GALIMI GLumës (es.: UTCUPS VÄLITTGEGE5 蠶 GLITä SG10. @ பேனா நட்பு NipOEDITION. UTC9g GLITE (0):
பத்திரிகை வானொலி தொலைக்காட்சி பத்திரிகை கிரிக்கெட்
Luis சு நேரம் மிதுனம் சுப நேரம் கர்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்) ாயிறு மனகலக்கம்.தேகசுகம் பாதிப்பு பிய 2 மணி ஞாயிறு வீண் முயற்சி மனக்கவலை LJJJGJ 12 LOGNMA கள் வீண் முயற்சி, பணச்செலவு பகல் 1 மணி திங்கள் புதிய முயற்சி பணக் கஷ்டம் LNL 2 LD600s வ்வாய் தொழில் சிறப்பு அந்நியர் உதவி பிய 3 மணி செவ்வாய் தொழில் சிறப்பு அந்நியர் உதவி LNL 3 LOGOON ன் வெளியிட வாழக்கை உயர்ந்த நட்பு பிய 2 மணி புதன் இனசன நன்மை காரியானுகூலம் LJILJ I IDOM ாழன் முயற்சி பலிதம்காரியானுகூலம் பகல் 1 மணி வியாழன் தொழில் விருத்தி மனமகிழ்ச்சி LJ L 2 LOGANA பள்ளி தொழில் கஷ்டம்பலவித பேறு பிப 4 மணி வெள்ளி வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் பகல் 1 மணி மனமகிழ்ச்சிஅந்நியர் நட்பு பகல் 12 மணி சனி புதிய முயற்சி, பண வரவு LJ BGU Il LDGONN
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6
Jiji, J, J, சுப நேரம் (புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் LJ JIGU T2 LDGSM திங்கள் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை | || || || || шкој செவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LI JGJ 12 LDGSs புதன் அந்நியர் பகை பண விரயம் LIJEG) II LOGOM வியாழன் வீண் செலவு கடன் படல் p.LJ. 10 LDGØof வெள்ளி தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LIGU I LIGN சனி இனசன நன்மை காரியானுகூலம் L]]|[1, 2, IDCM)
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்| "st "moll (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு தொழில் மந்தம் மனக் கவலை LL. I D திங்கள் பயனுள்ள செயல் காரியானுகூலம் LIBEG), T 2 LDGONN செவ்வாய் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி L. 2 of புதன் பெரியோர் சுகம் வெளியிட வாழ்க்கை பிய 1 மணி வியாழன் துயர் நீங்கும் பண வரவு La 12 DGA வெள்ளி- இனசன நன்மை, உயர்ந்த நிலை M.L. 2 (DGBM சனி வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி LJJ.Gi) I2 LDGXIsfi)
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-3
9,515). yıl (3).Jİ திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) ாயிறு தொழில் கஷ்டம், பணவரவு குன்றும் பகல் 12 மணி ஞாயிறு செலவு மிகுதி ஆடம்பர வாழ்க்கை Lu 2 poi கள் பெரியோர் உதவி கெளரவம் பகல் 1 மணி திங்கள் அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி LIGJ TË LIGSM) வ்வாய் அந்நியர் சகவசம் செலவு மிகுதி பிய 1 மணி செவ்வாய்- பிரயாண மிகுதி, தேகசுகம் பாதிப்பு: பிப 4 மணி ன் புதிய முயற்சி காரியானுகூலம் பகல் 1 மணி புதன் முயற்சி பலிதம் உறவினர் உதவி LOL, 1 DG ாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பிப 4 மணி வியாழன் தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும் பகல் 12 மணி பள்ளி மண மகிழ்ச்சி செலவதிகம் பகல் 11 மணி வெள்ளி உயர்ந்த நிலை தொழில் உயர்ச்சி L. 1 DG
- இனசன நன்மை, மனக்குறை நீங்கும் முய 10 மணி சனி-வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் 2 Do அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
Lili UDUr
江s_25,1998

Page 13
திங்க நகை యTh கள் வாங்கும் Z EF|Teitssogi போது கவனிக்க 罗
ஒன்று சேர்த்துவிடு ܢ சந்தேகப்பட்டார். SEGUITS அதனால் முன் III D சாள்ஸ்சுடன் செல்
தன்மையையும்
பார்த்துத் நகைகளை வாங் Ejlli I
க க கூடாது
பொலிஷ் மூலம் ஆபரணங்களுக்கு எந்த அளவுக்கு வேண்டு மானாலும் நிறம் கொடுக்கலாம். மஞ்சள்
நிறம் அதிகமாக இருக்கும் ஆபரணம் அதிக
மாற்று கொண்டது என்று எண்ணி
0.67
* வேலைப்பாடுகள் குறைந்த ஆபரணங்
களை வாங்குவதே சிறந்தது செய்கூலி குறைவு என்பதைவிட விற்கும் போதும் அதிக கழிவு ஏற்படாது.
* தங்க நகைகளுக்கு பலர் பில் வாங்கு வதில்லை. தேவையில்லாமல் எதற்கு பில் போட்டு விற்பனை வரி கொடுக்க வேண்டும்
என நினைக்கிறார்கள் நகைகள் சரியில்லாமல்
போனாலோ, பிற்காலத்தில் விற்க வேண்டு மென்றாலோ பில்லால் பெரும்பலன் ஏற் படும் பில் வாங்கும்போது நகையின் எடை டிஸைன், மாற்று போன்றவைகளைத் தெளிவாகக் குறிப்பிடச் சொல்ல வேண்டும்
* கற்கள், முத்துக்கள் பதித்த நகைகள் வாங்கும்போது அதிக கவனம் காட்ட வேண்டும். சில கடைகளில் கற்களின் எடை யையும் தங்கத்தின் எடைபோலப் பாவித்து விடுவார்கள் கற்களுக்குத் தனி எடையும்,
தங்கத்திற்குத் தனி எடையும் காட்டவேண்டும்.
* பழக்கம் உள்ள கடைகளிலே நகை வாங்குவது சிறந்தது. அதனால் ஏமாற்றம் தவிர்க்கப்படும் கூடவே பாதிப்புக்கள் ஏற் பட்டாலும் உடனடியாகப் பரிகாரம் காணவும் முடியும்.
ஆபரணங்கள் வாங்கிவிட்டால் மட்டும்
போதாது அதனை மாற்றுக் குறையாத
அளவுக்குப் பாதுகாக்கவும் தெரிய வேண்டும். நகைகளைப் பாதுகாக்க வேண்டிய வழிகள்
* தங்கநகைகளைத் தனித்தனிப் பெட்டி களில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒன்றோடு ஒன்றாகப் பலவற்றைச் சேர்த் தால், நகைகளில் கீறல் ஏற்பட்டு விடும். அதனால் மாற்றுக் குறையும் நிறமும் மங்கி விடும்.
ஆபரணங்களைத் தோய்த்து அரைமணி
பதிந்துவிட்டால், சவர்க்காரக் கலவையில்
சலந்த நீரில் ஆபரணங்களைப் போட்டு, 5
ஹைகுரோவ் Լյոն) 6 մլնպի 6
சவர்க்காரம் சேர்த்த இளம் சுடுநீரில்
நேரம் கழித்துத் தண்ணிரில் கழுவ வேண்டும்
* சிறிதளவு பற்பசை அல்லது தரமான பற்பொடி சிறிதளவு எடுத்து பழைய பிரஷ்ஷில் வைத்து ஆபரணங்களைச் சுத்தம்
6) ցլյացիոլը,
* ஆபரணத்தில் அதிகமாக அழுக்கு
போட்டு ஆபரணத்தைக் கொதிக்க வைத்து பின்பு பிரஷ் மூலம் தேய்த்துக் கழுவ
வேண்டும்.
* சவர்க்காரத் தூளும் மஞ்சள் துளும்
நிமிடம் சூடாக்கி விட்டு பின்பு கழுவினால் ஆபரணங்கள் பளிச் என மின்னும்
* கல்பதித்த ஆபரணங்களைச் சுடுநீரில் போட்டு விடக்கூடாது.
வைரம் பதித்த ஆபரணங்களை பற்பசை மற்றும் மிருதுவான பிரஷ் பயன் ம வே முன்னின் படுத்தி சுத்தம் செய்யுங்கள் கினர்
முத்து வைடூரிய ஆபரணங்கள் ಶಿಶಿರಾ ತಿ ತಿರಾ? மென்மையானவை. அதனால் அவற்றைக் முடியாத வெறுப்பு கவனமாக சுத்தப்படுத்த வேண்டும் அவை ளேயே அடைபட்டு களை பிளாஸ்டிக் கவரில் வைக்கக்கூடாது கலந்து கொள்ள ெ வெல்வெட் அல்லது துணியில் பொதிந்து கமிலாவின் எ வைக்க வேண்டும் வியர்வை சென்ட் டயானாவின் கண்க) போன்றவை இந்த வகை ஆபரணங்களில் சாள்ஸ்சுடன் உர படுவது நல்லதல்ல விசேஷ நிகழ்ச்சிகளில் கொண்டும் கமீலா மட்டும் இந்த மாதிரியான ஆபரணங்களை இந்த விவகார அணியுங்கள் ரோவ் மாளிகையில்
வெற்றிப்பாதையில் செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்க வேண்டும். எப்படி?
வெற்றி பெறுவது எப்படி?
ஹைகுரோவில் கடமையில் இருந்து காரர் அண்ட்று ஜா வேலையை முடிக்க முயற்சி செய்யுங்கள் ஒய்வு பெற்றது * நேரம் போதாது என்ற எண்ணம் ஹைகுரோவ் இரக
இருந்தால் தூங்கும் நேரம், பொழுது போக் கட்டுரை எழுதினார்
* தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து விடுங்கள் விழிப்பு வந்த பின்பும் சோர்ந்து (3LJITuilly D (1561 ) கூடாது சீக்கிரமாகவே எழுந் திருக்க வேண்டும் என்ற எண் ணத்திலே இரவில் படுக்கைக்குச்
செல்ல வேண்டும்.
கும் நேரம் வம்பளக்கும் நேரம் போன்றவைகளை ஓரளவு குறைத்து தேவைப் s படும் நேரத்துக்காகச் சரிக் கட்டிக் கொள்ளுங்கள்
* உங்களுக்கு வரும் GI GO GUITU, கடிதத்திற்கும் அவருக்குக் கொடு பதில் எழுதிப் போடுங்கள் "9)єіталлдfай உடனே பதில் எழுத வேண் குரிய இடத்தில் பு
* ஒவ்வொரு நாளும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளைக் குறிப்பெடுத்து வையுங்கள் அன்றன்றைக்கே அதனைச் செய்து முடித்து உங்களுக்கே ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்
* எது முதலில் செய்யப்பட வேண்டி
யது? பின்னர் எதைச் செய்வது? என்று
முடிவு செய்வதில் அதிக காலம் தாழ்த்தி விடாதீர்கள்
ஒரு வேலையை முடிக்க குறிப்பிட்ட
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
டும் என்று உங்களையே போடும் பெண்மண் நீங்கள் நிர்ப்பந்தப்படுத்துங்கள் 2.D06/պա, தன் கட்டுரையில் நட்பையும் பலப்படுத்த கடிதங்கள் உதவும் - இ . * Քllo! நாட்களில் (Ա) (5:5816, ஒய் வெறுத்தது டயான ಇಂಕ್ வேலை நாட்களில் ஓய்வெடுக்கா
T9, GIT
* இது 61 661601 இயந்திர வாழ்க்கை "96ոaյյցի ցոց என்ற எண்ணம் மனதில் எழுந்தால், *” வேலைகளை ஒதுக்கி வைத்து விட்டு - பாரேன்" என்று இரண்டு நாட்கள் விருப்பமான இடத்திற்குப் நண்பர்கள் சிலர் ஆ அவர்களிடம் டய
ஆனால் சாள்ஸ்சை JLÉa முன்னால் தோன்று எனக்கு பைத்தியம்
அதி
இக் காலகட்டத்த நண்பர் ஒருவர் மு டயானாவுக்குத் தெ
அதனை நம்பவு திருக்கவும் முடியா GLIGOTIT.
LULJIT GOTT 6) Ĵaö ஸ்பென்சருக்கும் ம கும் இடையே காதல் பதுதான் அந்தத் த இத் தகவலை ெ
பற்ற ஒருவரல்ல; ஸ்
நேரத்தை ஒதுக்குங்கள் அந்த நேரத்திற்குள் பயணம் போய் விடுங்கள்
\/<
T-------- . 9855 ܕ ܐ LITTIJI
ീ வாரம் ஒருபட்டுச்சேலை ON for Ganimum guió un Ghuluft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . N பி.கு: இவர்தாள் 翡
அதிஷ்டசாலியாக (LP56T1:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப் Use
- - ပွါးခါး S S S S S S S படுகிறவர்கள் தமது பரிசுபெற்றவாசகிை 凸T以Q···························· L609 LJ LILIBIG, 606T வாழ்த்துவோம். 6), GluūLLo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரl Iஅடுத்தவரம் யாரு LL LLLLLLLTS TTLLL LLLLLLTTLLTTT TTLLLLLLL S i TT TTTLSS LSSMSS இவ்வாரம்பரிசுக்குரிய கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 25-04-1998 |அறிவிக்கப்பகம் தபா அனுப்பவேண்டிய முக்வரி வாரம் ஒரு பட்டுச்சேலை, திண்முரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு | |பெற்றபின் எம்முடன்
江9二25,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டயானாவும் மறுபடி வார்களோ என்று கமீலா
பைவிட அதிக நேரத்தை იჩც " "T".
தாட்டத்தில் சாள்ஸ் ஏற் ருந்து வைபவங்களை
1று கவனிக்கத் தொடங்
L LUIGITag Tia, க் கிளம்பும் அறைக்குள் க் கிடப்பார் விருந்தில் IILDT. 6/11/1/11/ւմ 2|յ576ն, ரில் தென்படக்கூடியதாக க்கொண்டும் வழிந்து காட்சியளித்தார். ங்கள் எல்லாமே ஹைகு பணிபுரிந்த ஊழியர் ILGL 6u55J.
நீண்ட காலம் காவல் ஒய்வுபெற்ற பொலிஸ் க்குவேஸ் ம் ஒரு பத்திரிகைக்கு சியங்கள் பற்றி நீண்ட கணிசமான வெகுமதி
JLJL JLL JJJ வாழ்வில் டயானாவுக் குந்துகொண்டு ஆட்டம் தான் கமீலா என்று அவர் விபரித்திருந்தார். DLLI JITGioiu GILL ITUJILLO ாவின் நெருங்கிய வட் ஆமோதித்தது.
ஸ்சுடன் அனுசரித்துப் கடைசியாக முயன்று டயானாவின் குடும்ப பூலோசனை கூறினர். ானா கூறினார்: "எனக்கு ச இருக்காதா என்ன? நினைக்கும் போதெல் ாவும் என் மனக்கண் கிறாள். அதை நினைக்க பிடித்துவிடும்."
ர்ச்சி ல் டயானாவின் குடும்ப மலமாக அத் தகவல் யவந்தது. (LD (UDLy LLJITLDGi), I5LiDLIT மல் டயானா குழம்பிப்
தந்தையாரான ஏள் ராணி எலிசபெத்துக் உறவு இருந்தது என் GIG
வளியிட்டவர் பொறுப்
கொட்லாந்து மதபோதக
ரான டக்ளஸ் லிஸ்டர் என்பவர்தான் அத
னைக் கூறியிருந்தார். தகவலைக் கூறும்போது
அவருக்கு 71 வயது
அந்த வயதில் அதுவும் ஒரு மதபோதகர்
பொய் கூறவேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தார் டயானா
1947 矶QL)
ஆண்டு எள்
-
எலிஸபெத் காதல் மலர்ந்தது அப்போது எலிஸபெத்துக்கு 20 வயது
பட்டாம்பூச்சிபோல பறந்து திரிந்த
எலிஸபெத்தின் அழகு ஏள் ஸ்பென்சரைக்
கவர்ந்தது எலிஸபெத்துக்கு ஏள் ஸ்பென் சரை பிடித்துக் கொண்டது.
இருவரும் காதல் வானில் தம்
அதே அரச குடும்பம் ருடைய மகளையும் ஒதுக்கிவிடத் திட்ட
சிறகுகளை விரித்துப் பறந்து திரிந் தனர்.
எத்தனை நாட்களுக்கு மறைக்க முடியும் அரண்மனைக்கு இவர்கள் காதல் தெரிய வந்தது. பூகம்பம் வெடித்தது.
எதிர்கால மகாராணிக்கு கணவ ராகும் தகுதி அந்த ஏள் ஸ்பென்ச க்கு இருக்கிறதா? இல்லவே 'ബ'
"நாளைய மகாராணிந்தலையில் சூடப் போகும் முடிக்காக உன் காதலை இறக்கி வைத்துவிடு என்று இரவும் பகலும் எலிஸபெத் துக்கு ஒதல் நடந்தது.
இறுதியில் பணிந்தார் காத லைத் துறந்தார்.
அதன் பின்னர் ஒன்பது மாதங் களில் இளவரசர் பிலிப்பை மணந் தார் எலிஸபெத்
காதல் முறிந்த சோகத்தில் சிலகாலம் மனம் சரிந்து கிடந்தார் ஏள் ஸ்பென்சர் பின்னர் தன்னைத் தேற்றிக் கொண்டார்.
ஆனாலும் இறுதிவரை எலிஸ் பெத்தை அவரால் மறக்க முடிய வில்லை. அதனால்தான் டயானா வின் தாயாருடன் முழுமையான ஈடுபாட்டுடன் அவரால் வாழமுடிய 677.6 606),
அரச குடும்ப மருமகளாக தன் மகள் செல்வதை ஏள் ஸ்பென்சர் தடுக்காததுக்குக் காரணமும் அதுதான்
i ШПljitijцLGöBrama? GNINTEFarslâ(U) ö9 gülablığLib!
தனியாக அழைத்த எலிஸ் பெத், "உங்கள் மகளை
மருமகளாக அடையும் பாக் கியத்தை தாருங்கள்" என்று
(HdBGF saman Lurfan GLI DOILÉ GITT EF &
நமதி லில்லிமலர் ஜோசேப்பு
ருக்கலம்பிட்டி, மன்னார்.
கேட்டபோது அவரால் மறுக்கவே முடியவில்லை.
அறிந்த தகவல்கள்
ளவயதில் தன் தந்
IpUPSi LIGiuTuglibing, GIFAITHTMLTsi
ge? YouTujuh GILTIDIGATILDLIITTAIS ACTH diasi
III LIfhill.IIIlidid LII LIIipali i gaplanthshirfaifftiaid i Luhith Gifugliesiwn GIT'
GljTLI| SliTGrih LiffTISTI
தையைக் காதலித்த மகா ராணி தன் குடும்பத்தினர் பற்றிய பேச்சை எடுத்தால் IZENA சுளிப்பதும் அலட் சியப்படுத்துவதும் நடிப் புத் தானோ என்றும் டயானா யோசித்தார்.
தந்தையார் உயிருடன் இருந்தபோது அத்தகவல்
GILIIGADITIñ.
ஏள் ஸ்பென்சரை
கிடைத்திருந்தால் அவரிடம் கேட்டு உறுதி செய்ய டயானா தயங்கியிருக்கமாட்டார்
தந்தை மறைந்த பின்னர் அச் செய்தி கிடைத்ததே என்பதுதான் டயானாவுக்கு வருத்தமாக இருந்தது.
ண்ட காலம் மறைத்து வைத்திருந்த உண்மையை அப்போது வெளியிட்ட காரணத் தையும் டக்ளஸ் லிஸ்டர் கூறினார் "அப் போது டயானாவின் தந்தையை ஒரம்கட்டிய ப்பொழுது அவ
மிடுகிறது. அதனால்தான் அந்த உண்மையை
| 6ჩვეყნეf|1| ვ | ვუუს ვუუჩ03 ვუiგზე "
ஆனாலும் டயானாவின் வேண்டுகோள் JTU 699ILDTg 9/,j, gid56)JaO)ov, D. LoOI Iq). LLIIT J, அவர் பகிரங்கப்படுத்தவில்லை.
1996ல்தான் ஒரு பத்திரிகை முலம் உலகம் அறியக்கூடியதாக அத் தகவலை Gloւյցիկի լրի | 3616ի հիշյալի,
பத்திரிகையில் அச் செய்தி வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனாலும் அரச குடும்பம் அச்செய்தி பற்றி கருத்து எதனை யும் வெளியிடவில்லை. மெளனம் அனுஷ்டித் 臧
ஹெவிற் தாமதம்
மறுபடி ஒட்டவே முடியாத உறவுடன் தவித்துக் கொண்டிருந்த டயானா வளை குடாப் போர் முடிந்து ஜேம்ஸ் ஹெவிற் திரும்பி வரும் நாளுக்காகக் காத்திருந்தார். டயானாதான் தினமும் ஹெவிற்றுக்கு கடிதங்களை எழுதிக் குவித்தாரே தவிர,
ஹெவிற்றிடம் இருந்து கடிதங்கள் வருவது
அரிது
போர்க்களத்தில் நிற்பவர் கடிதம் எழுது வது எப்படி என்று டயானா தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொள்வார்.
ஜேம்ஸ் ஹெவிற்றுக்கு டயானா கடிதங் களை அனுப்பும் செய்தியும் அரண்மனை வட்டாரங்கள் மூலம் எப்படியோ பத்திரி கைகளுக்கு கசிந்துவிட்டது.
சாள்ஸ்சின் நண்பர்கள் வட்டாரம்தான் அத் தகவலை வெளியிட்டது என்பது காலம் கடந்துதான் டயானாவுக்கு தெரிந்தது. டயான நள்ளிரவு தாண்டியும் தூங்கா மல் இருந்து கடிதம் எழுதுவது சாள்ஸ்சுக்கு மட்டும்தான் தெரியும்.
இருவரும் தனியறைகளில் தூங்கினாலும் கட்டயானாவின் நடவடிக்கைக்ளை இடைக்
கிடையே மோப்பம் பிடிக்க சாள்ஸ் தவறுவ
ിബ്
| սյո8011ailshi Ung,606, 9յլի 1ovլTւյն)3յմ:
னால் சாள்ஸ்மீது மக்களுக்குள்ள வெறுப்பு நீங்கும் அதேசமயம் சாள்ஸ் டயானா இடையே ஒட்டுப்போட முடியாதளவுக்கு விரிசலும் ஏற்படும் என்று எதிர்பார்த்தார் கமீலா
சாள்ஸின் நெருங்கிய நண்பர்களும் கமீலாவின் சொற்படி நடக்கக்கூடியவர்கள் பிரிட்டிஷ் பத்திரிகைகளும் ஜேம்ஸ் ஹெவிற்றுக்காக டயானா ஏங்கிக் கொண்டி ருக்கிறார் என்று செய்திகளை வெளியிட்டன. இளவரசர் சாள்ஸ் இனிமேல் டயானா வின் சுகத்தையோ துக்கத்தையோ பகிர்ந்து கொள்ள முடியாது. அந்தளவுக்கு அவர் களது மனங்களும் கட்டில்களும் எட்ட முடியாத தூரத்திற்கு விலகிப் போய்விட்டன. வளைகுடாப் போர் முடிந்து ஜேம்ஸ் ஹெவிற் திரும்பினார்.
டயானா ஜேம்ஸ் ஹெவிற்றை சந்திக்க ஓடோடிச் சென்றார்
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
3üncü :
EUFE ক্লািট
ஊரில் ஒரு ராஜா இருந்தார். அந்த ராஜாவிடம் ஒரு புத்திசாலி அமைச்சர் இ2இருந்தார். அந்த அமைச்சருக்கு வயதாகிவிட்டதால் அமைச்சர் பதவியிலிருந்து ஓய்வு பெற விரும்பினார்.
எனவே தனது இடத்திற்குத் தன் மகன் சிவகுமாரனை நியமிக்கும்படி ராஜாவிடம் கூறினார். அமைச்சர் பதவிக்கு சிவகுமாரன் பொருத்தமானவன் தானா? என்பதை சோதிக்க விரும்பினார் ராஜா
மறுநாள் வேட்டைக்குப் போகும் போது சிவகுமாரனையும் அழைத்துக் கொண்டு சென்றார் ராஜா.
வீரர்களை முன்னே அனுப்பிவிட்டு ராஜாவும் மந்திரிகுமாரனான சிவகுமார னும் உரையாடிக்கொண்டு நடந்து சென்றனர். இவர்கள் இருவரும் நடந்து செல்கையில் இவர்களுக்கு முன்னால் ஒரு மனிதர் சென்றுகொண்டிருந்தார். ராஜா சிவகுமாரனிடம், "சிவகுமாரா அதோ நமக்கு முன்னால் செல்கிறாரே? அவர் பெயர், அவர் தொழில், சற்று முன்னர் அவர் என்ன சாப்பிட்டார் என்று கூறுவாயா?" என்று கேட்டார்.
சிவகுமாரனும் சரியென்று சொல்ல. பெரியமுள்ளொன்று ராஜாவின் பாதரட் சையையும் மீறி அவரது காலில் தைத்து விட்டது.
உடனே ராஜா, "சிவகுமாரா காலில்
சிறந்த வர்ணத்திற்கு
விடு" என்று சத்தமாகச் சொன்னார்.
சிவகுமாரனும் ராஜாவின் காலில் தைத்த முள்ளை எடுத்து விட்டு,
"அரசே நமக்கு முன்னால் செல்கிறாரே அவர் பெயர் சிவகுமாரன். அவரது தொழில் தச்சுவேலை. அவர் சற்று நேரத்திற்கு முன் னிப்புப் பண்டம் ஒன்றைச் சாப்பிட்டுள் ளார். அதுவும் தேன்தான் சாப்பிட்டுள்ளார்." என்று சொன்னான்.
உடனே ராஜா முன்னால் சென்று கொண்டிருந்தவரைக் கைதட்டிக்கூப்பிட்டார். அந்த மனிதர் ராஜாவிடம் வந்தார். ராஜா
●QiLm
"உன் பெயர்? என்ன தொழில் செய் கிறாய்?" என்று கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "என் பெயர் சிவகுமார் நான் தச்சுவேலை செய்து வரு கிறேன்" என்று கூறினார்.
"சரி, சற்றுமுன் நீ என்ன சாப்பிட்டாய்? என்று மறுபடி கேள்வி கேட்டார் ராஜா
"நான் வரும் வழியில் தேன் சாப்பிட் S SS SS SS SSLS S S S S S S
பரிசு தரும் எண்ணம்
டேன்" என்று சொல் ராஜா அந்த மனிதன விட்டு சிவகுமாரனிட "சிவகுமாரா எ யாகப் பதில் சொன்ன "அரசே! சிவகு தைத்துவிட்டது. எடு மாகக் கூப்பிடும்போ பார்த்தார். எனவே , மாரன் என்று அறிர் அவர் போகும்ே படும் மரங்களை கொண்டே சென்றத தச்சுவேலை என்பதை அவரது வாயிலு யான் மொய்த்துக் ெ அவர் இனிப்புப் ப பிட்டிருக்க வேண்டு மரங்கள் எதுவும் தான் சாப்பிட்டிரு தெரிந்து கொண்டேன் மந்திரிகுமாரனின் ராஜா அவனைப் நியமித்தார்.
Guna uI வடித்தால், அவரை என்று கூறுவார்கள். என்ன தெரியுமா?
முதலை நீரில் வ அதன் வியர்வை ர வழியாக வெளியே கிறது. முதலையின் வியர்வை வெளியே பது போலத் தோன் முதலையின் கண்க கண்ணீர் அல்ல.
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 239
அங்கம் வகிக்கி முதல் செயற்படத் யின் பொதுச் செ பேர் தேர்வு செய்
தற்போது செயலாளராக இ கானா நாட்டைச்
பாராட்டுக்குரியவர்கள்: பொதுச் செயலால் பட்டியல் வருமா கே.டினேஷ்கரன், கே. மகேஸ்வரன், 1 நோர்வே புனிதகுந்தோனியார்மத்தியகல்லூரி, வத்தளை மட்/இந்துக்கல்லூரி, வாழைச்சேனை.
எஸ். மைதிலி, எல்.முகமட் றில்வான், 2 ஸ்வீடன் சரஸ்வதி தேசிய பாடசாலை, பதுளை ஸம்ஸ் மத்திய கல்லூரி, வாழைச்சேனை 3. լյIIլիր 獻
பி.அனோஜன், ரி அனுஷா, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு 4, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வவுனியா 4 ஒஸ்ரியா
எஸ். தேவதர்ஷினி, GT civ. Luciul Slum,
5. பெரு நா ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருமலை ஹேனமுல்லை, பாணந்துறை.
ஷியானி கபூர், எம்.அமிர்தர்ஷினி, 6 எகிப்து தாருஸ்ஸலாம் முஸ்லிம்மகாவித்தியாலயம், முந்தல், தமிழ் மகளிர் வித்தியாலயம், பதுளை. பூட்ரோஸ் பூ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னார் அந்த மனிதர். II (LIII), Gg|IG)6)
D படி இவ்வளவு சரி
ய்?" என்று கேட்டார். ஜவரி ফ্লেচািলত
மாரா காலில் முள்
1355/6)?)(\])', 66öTİNDİ JF;
* Fಳಿ? தலைநகர் - அபிட்ஜான்
வரது பெயர் சிவகு பரப்பு - 2,402 சதுர கிலோமீட்டர்
து கொண்டேன். மக்கள் தொகை - 143 கோடி
பாது வழியில் தென் மொழி - ஃபிரெஞ்சு, பழங்குடி மொழி
எல்லாம் பார்த்துக் சமயம்- இஸ்லாம். கிறிஸ்தவம் நாட்டுப்புற
ல், அவர்
6
'ಸ್ತ್ರ್ಯ ရွှံ့ကြွား။ ಇಂ" ஃபிராங்க்
காண்டே இருந்ததால் தனிநபர் வருமானம் - 800 டொலர்
MILU. ஒன்றைச் JFITLI அமைவிடம்:
D. இந்த வழியில் UAP மேற்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ளது.
இல்லாததால், தேன் இதன் தென்பகுதி கினியா வளைகுடாவில்
க்கவேண்டும் எனத் கடற்கரைப்பகுதி கொண்டுள்ளது. இதன்
" என்று சொன்னான். - மேற்கில் லைபீரியா மற்றும் கினியாவும்
மதிநுட்பத்தை வியந்த வடக்கில் மாலி மற்றும் புர்கினோபாஸோவும்
பாராட்டி மந்திரியாக கிழக்கில் கானாவும் எல்லைகளாக அமைந்
துள்ளன.
பருத்தப்பட்டு ஒருவர் கண்ணீர் முதலைக் கண்ணி வடிக்கிறார் இப்படிச் சொல்வதற்குக் காரணம்
ாழும் ஊர்வனவற்றைச் சேர்ந்தது. ம்மைப் போல் உடலின் தோல் ாமல் கண்வழியாக வெளியேறு ண்களில் இருந்து துளித்துளியாக வர்களை முதலைக் கண்ணிர் ನಿಲ್ಲ.* வது முதலை, கண்ணி ԳԱմ ம் ஆனால் அது அழுவதில்லை.
ளில் இ
கிறார் என்று கூறுவார்கள். பாம்பு
ஆமை போன்ற ஊர்வனவும் முதல்ை ருந்து வரும் வியர்வையைப்போல் கண்களின் வழியே
வியர்வையே வெளியேற்றுகின்றன.
Liöi Lilö புக்கர் பரிசு என்றால் என்னவென்று தெரியுமா உங்களுக்கு? ஆங்கிலத்தில் எழுதப் பட்டு ஐரோப்பாக் கண்டத்தில் வெளியிடப் படும் சிறந்த இலக்கியப் புத்தகத்திற்கு வழங்கப்படும் பரிசே புக்கள் பரிசு ஆகும். இந்தப் பரிசு 1968ம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகிறது.
இதன் பரிசுத் தொகை 20 ஆயிரம் அமெரிக்க டொலர் ஆகும்.
GLG GEHIGIGÖGGI I
சபையில் 185 நாடுகள்
ன. 1945ம் ஆண்டு தாடங்கிய ஐநா சபை ாளராக இதுவரை 7 பட்டுள்ளனர்.
ரசபையின் பொதுச் கும் கொஃபி அன்னன் சர்ந்தவர். இதுவரை ளாக இருந்தவர்களின்
sn't
minnu Trainiaiilllllllllll * பூமியின் பரப்பளவில் கடல்கள் ஆக்கிரமித்துள்ள பரப்பளவு 71 சதவீதமாகும். st 2 AfGa)Gui LiljLJ GLIIflu 4.Lå uß பெருங்கடல் இரண்டாவது அட் லாண்டிக் பெருங்கடல் மூன்றாவது 553LLUL" பெருங்கடல். (1946) || * உலகிலேயே மிகவும் ஆழமான டைச் சேர்ந்த ரொக் பெருங்கடலும் பசிபிக் பெருங்கடலே ஷ்க் ஜோல்ட் (1953-62) * மிக அதிகளவு உப்பாகக் காணப்படும் ச் சேர்ந்த ஊதாண்ட் - கடல் சாக்கடல்
19627) சுற்றிவர நிலத்தால் சூழப்பட்டுள்ள டைச் சேர்ந்த கேர்ட் பெருங்கடல் கஸ்பியன் கடல், வோல்மியம் (1971-81) * உலகிலேயே மிகப் பெரிய அலைகள் ட்ச் சேர்ந்த ஜவீர் தோன்றும் கடல் ஃபன்டி விரிகுடாவில்
பெரஸ் (1981-91) உள்ளது. டைச் சேர்ந்த * கடலைப் பற்றிய ஆராய்ச்சியின் ாஸ் காலி (1991-1996) பெயர் ஒஷனோகிரஃபி (00EAN06RAI),
டைச் சேர்ந்த ட்ரிக் லி
TID6ui
DU Ur
GITSUITO:
1960ல் சுதந்திரம் பெற்றது. கூட்டுக் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. 1985ல் வரி கோஸ்ட்டின் பெயர் கோட்-டி- என்று ஃபிரெஞ்சு மொழியில் மாற்றப்பட்டது. பொருளாதாரம்:
கொக்கோ முக்கிய விளைபொருள். உலகிலேயே மிக அதிகமான கொக்கோ விளைவது இங்குதான் தொழில் துறை கள் வளர்ச்சியடைந்து வருகின்றன.
இ
* உலகின் அனேக மொழிகளில் அச் சிடப்பட்ட ஒரே புத்தகம் கிறிஸ்தவர் களின் புனித நூலான பைபிள் ஆகும். சுருக்கெழுத்து முறையில் அச்சிடப் பட்ட ஒரே மத நூல் என்ற பெருமை யும் இதற்குண்டு
* உலகின் மிகப் பழமையான புத்தகம் ஹிராக சூத்ரா சமஸ்கிருத புத்தக மான இது பின்னர் சீனமொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
* உலகின் மிகப்பெரிய புத்தகம் சுப்பர் புக் இதன் அகலம் 20 சென்டிமீட்டர் நீளம் 300 சென்டிமீட்டர் நிறை 252
கிலோகிராம் 1976ம் ஆண்டு கொலா ராடோவில் இது பிரசுரமானது
* உலகின் மிகச் சிறிய புத்தகம் ஒல்ட் கிங் கோல் 1985ல் வெளியான இது குழந்தைகளுக்கான கதைப் பத்தக மாகும். இப்புத்தகத்தின் பக்கங்களை ஊசியின் உதவியால்தான் புரட்ட (Ա)ւգ պն:
ஆபிரிக்காவைச் சேர்ந்த மேரி பவுல்க்
னெர் என்பவரே அதிக நாவல்களை எழுதிய பெருமைக்குரிய நாவலாசிரி யர் காத்லின் லின்ட்சே என்ற பெயரில் பிரபலமான இவர் இதுவரை 904 நாவல்களை எழுதியுள்ளார்.
ஏப்.19-25,1998

Page 15
Casta, மாநகராட்சி நந்தினியை யும் பாரியையும் இனிதாய் வரவேற்ற போது மணி 1205 கோவையின் வானவீதி மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.
"பாண்டுரங்க மாமா வீட்ல சாப் பாட்டை முடிச்சுக்கிட்டு ஒரு மணிக் குள்ளே ஏர்ப்போர்ட் போயாகணும். முடியுங்களா..? நந்தினி கேட்டாள்.
"போயிரலாம்.- லேசாய் கண்ண யர்ந்தபடியே பாரி சொன்னான்.
"கிருஷ்ணன். கொஞ்சம் வேகழா போயேன். பாண்டுரங்க மாமாவோட வீடு தெரியுமில்ல உனக்கு?
"தெரியும்மா." "கொஞ்சம் வேகமா போ." கிருஷ்ணன் போனான். குறிஞ்சி ஏரி ரோட்டைச் சுற்றிக் கொண்டு-போத்தனூர் பிரிவு ரோட்டை வெட்டியபடி கார் பாய்ந்தது. கோவை நகரத்தின் போக்குவரத்து அங்கிருந்தே சுறுசுறுப்பாய் ஆரம்பித்திருக்க- கிருஷ் ணன் அதைப்பொருட்படுத்தாமல் ஆக்ஸி லேட்டரை எண்பதில் அழுத்தினான். நந்தினி பரபரத்தாள்.
"கிருஷ்ணன். கொஞ்சம் வேகம்ன்னா இப்படியா..? ஸ்லோ பண்ணு"
அவள் சொல்லச் சொல்லவே.- கார் சின்னதாய் ஜர்க் ஆகிக் குலுங்கபாலன்ஸ் தடுமாறியது. எதிரே பீறிட்டு வந்த லாரியை சிரமப்பட்டு தவிர்த்தான் கிருஷ்ணன். பாரி பதற்றக் குரலில் கத்தினான். "கிருஷ்ணன் காரை ஓரமா நிறுத்து!"
கிருஷ்ணன் பிரேக்கில் காலை பதிக்கஅது எந்த விதமான பிடிப்பும் இல்லா மல், உள்ளே போய் வர- கிருஷ்ணனுக்கு வியர்த்தது.
"Giv.GIUT.LIGJë, Guila lui..!" "என்ன சொல்றே.? "பிரேக்கை அழுத்தினா வண்டி நிக்கமாட்டேங்குது ஸார்."
பாரியும் நந்தினியும் திகிலோடு ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கொண் டார்கள் கார் இராட்சஸ் வேகத்தில் பிய்த்துக் கொண்டு போனது எதிரே டவுன் பஸ்களும் லாரிகளும் கொசுருக்கு ஸ்கூட்டர்களும் வரிசையாய் வந்து கொண்டிருந்தன. காற்று காரை அசுர வேகத்தில் சீவியது.
"கிருஷ்ணன்! ஏதாவது பண்ணி வண்டியை நிறுத்து- பாரி கத்த ஏராளமான வியர்வையோடு திரும்பிப் பார்த்த கிருஷ்ணன், "என்னால முடியலை ஸார்," என்றான் அழுகிற குரலில்"வண்டி கண்ட்ரோல்ல இல்ல ஸார். எதிலாவது மோதித்தான் நிறுத்தனும்." தொடர்ந்து சொன்னான்.
"எப்படியாவது நிறுத்து." "அந்த ஸ்பீட்ல மோதி நிறுத்தினா வண்டி ஸ்மாஷ் ஆயிடும் ஸார். உயிர்ச் சேதம் தவிர்க்க முடியாததாயிடும்."
"பரவாரில்லை. கார் சிட்டிக் குள்ளே போயிட்டா. நிலைமை மோசமா யிடும். என்ன நந்தினி. நீ என்ன சொல்றே.2 கேட்டுக்கொண்டே பக்க வாட்டில் திரும்பிப் பார்த்த பாரி அதிர்ந்து (BLIGOTIIGöT.
ரான்மா ஒரு மணல் திட்டில் ஒதுங்கியது. அந்தச்சிறு கப்பலில் இருந்து ஒரு படகு கடல் நீரில் இறக்கப்பட்டது. இறக்கப்பட்டதும் அந்தப் படகு தண்ணீரில் முழ்கி விட்டது. வேறு வழியில்லை. கழுத்த ளவு நீரில் நடந்துதான் தரையை அடைய முடியும் கொஞ்சம் உணவும், ஆயுதங்க ளும் எடுத்துக்கொண்டு அவர்கள் கடலில் இறங்கித்தான் ஆக வேண்டும்.
அப்போது சர்வாதிகாரி பாடிஸ்டா வின் ரோந்துப் படையும், ஆகாய விமான மும் திடீரென்று அந்த இடத்தைச் சூழ்ந்து கொண்டன. பாடிஸ்டாவின் படைகள், பிடலின் ஆட்கள் மேல் மரணத் தாக்குதல் தொடுத்தன. "இது ஒரு கப்பல் விபத்து என்று பின்னாளில் ரால் காஸ்ட்ரோ இந்நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். ஈரமும் ஆளை அமிழ்த்தும் களியும், சகதியும் நிறைந்த கடற்கரையில் நடப்ப தற்கு புரட்சிக்காரர்களுக்கு நீண்ட நேரம் ஆயிற்று 1961ல் இந்த இடத்தைப் பார்வை யிட்ட வான்டா வாஸிலேவ்கா தன்னுடைய விடுதலைத் தீவுகள் என்ற நூலில் எழுது கிறார்."எங்கும் ஒரே சேறுமயம் அவற்றில் புதர்ச்செடிகள் வளர்ந்திருக்கின்றன.
இளஞ்சிவப்பு நிறமான, ஈரப்பசை யுள்ள சகதியின் மேல் வேர்களும் புதர்ச் செடிகளின் கிளைகளும் ஒன்றோடொன்று பின்னிச் சிக்குண்டு எங்கும் பரந்து கிடக் கின்றன. புதர்ச்செடிகளின் கிளைகளில் கொழுத்த பளபளப்பான இலைகள் நிறைந்திருக்கின்றன. எளிதாக இவற்றை விலக்கிக்கொண்டு முன்னே போகமுடி யாது; இவை தொட்டதும் வளையக் கூடிய கிளைகள் அல்ல. விலக்க முடியாத அளவுக்கு இடைவெளியின்றி இந்தக் கிளை கள் இறுக்கமாகப் பின்னிக் கொண்டி ருக்கின்றன.
இந்தச் செடிகள் களியில் ஆழவேரூன் றியிருக்கின்றன. சில இடங்களில் மண் உறுதியாய் இருப்பது போல் தோன்று கிறது. இறுகப் பிணைந்த புதர்ச் செடி களின் கிளைகளுக்கிடையே நீர் தேங்கிச்
ஏப்.19-25,1998
நந்தினி பின் சீட்டுக்கு சாய்ந்து மயக்கமாகியிருந்தாள்.
கார் பிய்த்துக் கொண்டு விர்ரென்று போக, எதிரே வந்த டவுன் பஸ் காரின் வேகத்தைக் கண்டு ஒதுங்கிப்போனது.
"கி.கி.கிருஷ்ணன்."
"GYI).GYUIII."
"ரோட்டுக்கு வலது பக்கமா ஒரு மண்மேடு மாதிரி தெரியுதே. அதுமேல காரை மோதி நிறுத்து."
"GUIT!"
"தைரியமா மோதி நிறுத்து. ஒண்னும் -99Tgl."
கிருஷ்ணன் காரை ஒடித்து- எதிரே வந்த ஒரு ஆட்டோவைத் தவிர்த்து- ரோட்
டோரமாய்க் கொட்டி வைத்திருந்த மண்
மேட்டை நோக்கி வேகமாய்ப் போனான்.
'த்த்த்ட்ட்ட்.
காரின் பானெட் முக்கு மண்மேட்டைத்
தகர்த்து-முடியாமல் ஒரு உயிருள்ள ஐந்து
மாதிரி பக்கவாட்டில் புரண்டு மல்லாந்தது.
N
༽། ༼། ལོ་རྒྱུ།
R/
స్త్రీ
காரின் நான்கு சக்கரங்களும் இயக்கத் தைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக் கொண்டு மெதுவாய்ச் சுழன்றன.
-000வீரபத்ரன் பசித்த புலி மாதிரி அந்த சின்ன அறைக்குள் உலாவினான் கையில் மாட்டியிருந்த கைவிலங்கைப் பற்களால் கடித்துக் கழற்ற முயன்று- உதட்டோரம் இர்த்தத்தை வழிய விட்டான். சுவரை தொம்மென்று கைகளால் மொத்தினான். 'ரெண்டு பேரையும் வெட்டிப் போடாமே நான் ஒயமாட்டேண்டா துண்டு துண்டா வெட்டுவேன்." என்று தொண்டை நாளங் கள் அதிர அதிரக் கத்தினான்.
്യപ്പെ), 2క్రా* s
ఫ
பூட்டியிருந்த ஹஸ்பிடலின் வராந்து நிரம்பியிருந்த டாக்டர் பெக்டர் நவநீதகிருஷ்ன் JAGONGIT D GÖTGOfY'IL JEHLİlj, G யொருத்தர் பார்த்துக் டாக்டர் குணசீல முன்நெற்றியைத் தடவ
"C3LJQGöSTLʻGBLITL. சொன்னிங்க இன்ஸ்
"வீரபத்ரன்" "சொந்த ஊரே பாளையம் தானா?" "DT," "வீரபத்ரனோட பார்க்கும்போது- மத் ஒரு பைத்தியம் மாதிரி ஹி ஈஸ் நார்மல். ம6 வெறி நிரம்பியிருக்கு. ணும் கொல்லனும்ங். உடம்புல ஒடற இரத்
அவங்களை அவன் ெ அவனோட வெறியே வெறி சப்சைட் ஆகணு மயக்க ஊசி போட்டு வைக்கணும்."
“["|6ქვს 1 ||ჟე () | அவனை நார்மலுக்கு ஸ்டேஷன் லாக்-அப்புல ருக்கவே முடியலை. "ரெண்டே நாள். னைப் பசுமாடு மாதி
பெற்றுவிடுவதில்லை. தே
gTTGÜGallas Gatlaiž Mažiavity IO
* Ligilai asman EIsla) Aloys
sillasii, LiaianaLssi, இழப்புக்கள் துன்பங்கள்என்பவற்றைதாண்டித்தான் Glang] If Slugeiliaig BT, CityUTL) yL flwydd LIGU W?
GAGAL
LG
இது கியூபாகெரில்லாப்போரில் ஒரு கட்டம்.
சிறு ஏரிபோல் சில இடங்களில் காட்சி அளிக்கிறது. ஆனால் அவற்றின் கீழே சிவந்த நிறமுடைய சகதிதான் இருக்கிறது." இந்த அடுக்கடுக்கான முட்கம்பி வேலி கள் போன்ற தடையைத் தாண்டிவர புரட்சி வீரர்களுக்கு இராட்சத பலம் தேவைப்பட்டது. ஆனால் அவர்களோ களைத்துப்போய் பசியால் வாடி, தாகத்தால் தவித்துக்கொண்டி ருந்தார்கள். தான் யுத்தத்தில் கலந்து கொண்டு 1941ம் ஆண்டு இலையுதிர் காலத் தில் சேறு நிரம்பியிருந்த சாலைகள் வழியே பின்வாங்கிய அனுபவம் இருந்ததால்தான் கியூபா நாட்டில் சகதியும் புதர்களும் நிறைந்த கடற்கரையைக் கண்ணால் கண்டதும் இதைக் கடப்பதற்குப் புரட்சிக்காரர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்று ஊகித்து உணர முடிந்தது என்று வாஸிலெவ்ஸ்கா குறிப்பிட்டுள்ளார்.
தனது அனுபவத்திலிருந்து கிரான்மாவி லிருந்து இறங்கியவர்கள் பட்ட அவஸ்தை களையும் அவர்களில் சிலர் இந்தச் சேற்றில் சிக்கி இறந்ததையும் அவரால் ஊகித்து அறிந்திருக்க முடியும்.
வரலாறு மீண்டும் திரும்புகிறது. அறுப தாண்டுகளுக்கு முன் இந்த இடத்திற்கு அருகிலுள்ள வேறொரு இடத்திலிருந்துதான் வீரம் பொருந்திய மாம்பிசெஸ் எனப்படும் கியூபன் தேசபக்தர்கள் போராடினர். கியூபா வின் விடுதலைக்காக அவர்கள் நடத்திய அந்தப் போராட்டத்திற்குத் துணிச்சல் மிக்க ஜெனரல் அன்டணியோ மாசியோ என்பவர் தலைமை தாங்கினார். இந்தப் போராட்டத்தில்
ரும் வெற்றி பெற்றது. 华 SIC,
பாதங்களைக் கறிப் புண் ணாக்கி இருந்தன. அவர்கள் தங்கள் முதுகுகளில் சுமந்து செ உராய்ந்து உராய்ந்து தோலினைப் பிய்த்திரு காய்ச்சலோடு வந்த பாறைகள் மீது விழுந்: முக்கி முனகிக் கொண்டி கியமான ஒரு சிலர் ம களில் தாய்நாட்டின் சுமந்துகொண்டு தொ கொண்டிருந்தார்கள் போது, அதாவது நான் அவர்கள் எதுவுமே சா லும்கூட, அவர்கள் ஒ தில்லை; வருத்தப்பட அளவுக்கு அந்தப் பே தேசபக்திப் பெருவெ பிரவகித்துக் கொண்டி இப்போது, அந்த ந களும், கொள்ளுப் பே டைப் புதிய எஜமானர்க கும் பொருட்டு தங்களது அதே பாதையை-துன்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|றைக்கு வெளியே
வில்-நாற்காலிகளில்
குணசீலனும் இன்ஸ் எனும், அந்தச் சத்தங்
கட்டுவிட்டு ஒருத்தரை
GJITGSGIL TIGT. ன் தன் அகலமான Ա6) Արգիծ/3լ (39լ լրի,
பேர் என்னான்னு
山岛L前*
நரசிம்ம நாயக்கன்
நடவடிக்கைகளைப்
நவங்களுக்கு அவன்
தெரியலாம். ஆனா.
சுக்குள்ளே கொலை அவங்களைக் கொல்ல
நிற ஆத்திரம் அவன் தத்துல கலந்திருக்கு
yn BeatlogedigionTrylai'r கதை என்றால் விறுவிறுப்புக்கு Läb SõõTöGUGU
Bija). Iffü fenilflaħ tejth Gillgj LOTTERS
GAITUHT GuITUnia “ 3 ETT EGIESöggle) நகரும் கதையிது:
"L 蠶 நிச்சயமா மென்ட்
டல் டிஸ் ஆர்டர் இல்லையே? "சுத்தமா இல்லை."
"பைத்தியம் பிடிச்ச மாதிரி ஆக்ட் பண்றானா?
"அப்படியிருந்தா. அவனை டயாக் னைஸ் பண்ணினப்பவே. எனக்குத் தெரிஞ் சிருக்கும். இன்ஸ்பெக்டர் நீங்க வீரபத்ர னைப் பற்றிக் கவலைப்படாதீங்க அவனு டைய மனசுக்குள்ளே உறைஞ்சு போயிருக்கிற அந்த கொலை வெறியைக் கொஞ்சம் கொஞ்சமா ரிலிப் பண்ணிடலாம்."
தாங்க்யூ டாக்டர்" இன்ஸ்பெக்டர் பக்கத்திலிருந்த தொப்பி யைத் தலைக்கு கொடுத்துக் கொண்டே எழுந்தார்.
"நான் சாய்ந்தரமா வந்து பார்க்கிறேன்
க்கரவர்த்திராஜேஸ்குமார்
ாலை செஞ்சாத்தான்
அடங்கும். இந்த ம்ன்னா. அடிக்கடி அவனைத் தூங்க
எதையாவது பண்ணி
கொண்டு வாங்க. அவனை வெச்சிட்டி
பொறுங்க. இவ மாத்திடறேன்."
விருப்பத்தின் பேரில் ந்துகொண்டு போர் ராகப் பணியாற்றிய யோடர் ஸ்ட்ரெல்ட் பாவ் என்ற ரஷ்யர், பஸ்ட்னிக் எவ்ரோபி ற நூலில் தனது ாழர்களைப் பற்றி முதுகிறார்:
"பாறைகள் அவர் து செருப்பணியாத
ன்ற கணத்த பைகள் அவர்களது முதுகுத் ந்தது. கடுமையான
அவர்கள் சூடான து வாய் திறவாமல் ருந்தார்கள் ஆரோக் ட்டும் தங்கள் முதுகு சுதந்திரத்தைச் டர்ந்து முன்னேறிக் இந்தப் பயணத்தின் கு ஐந்து நாட்களாக ப்பிடவில்லை. ஆனா ருபோதும் புலம்பிய
ட்டதில்லை. அந்த
ார் வீரர்களிடையே GİTGİTLD) GYLITT BIJALI 仍阿鲇”
ாயகர்களின் பேரன் ரன்களும் தாய்நாட் ளிடமிருந்து விடுவிக் மூதாதையர் கடந்த ங்கள் மலிந்த தியாகப்
Ls_前,”
"LÜGiffov Lb)..."
டாக்டர் குணசீலன் இன்ஸ்பெக்டரின் கையைப் பற்றிக் குலுக்கி வழியனுப்பிவிட்டு தன் கையிலிருந்த வீரபத்ரனின் "டயாக்னைஸ் ரிப்போர்ட்டைப் புரட்ட ஆரம்பித்தார். கடந்த ஒரு மணி நேரமாய் வீரபத்ரனை மருத்துவ ரீதியாய் அலசினதில்- அவன் எல்லாவற்றிலும் துல்லியமாய் இருந்தான். நிச்சயமாய்ப் பைத்தியம் கிடையாது. உடம்பி விருக்கும் எல்லா நரம்புகளுமே கொலை
பாதையை உயிரைப் பணயம் வைத்துக் கடக்க வேண்டிய பாதையை-கடந்து கொண் டிருந்தார்கள்
பாதையில் கிடைக்கின்ற வழி காட்டி களை நம்பி இரண்டு நாட்களாக சேகுவேரா வின் ஆட்கள் தங்களைத் தேடும் எதிரியின் விமானங்களிலிருந்து தப்பிக்க முயன்றார்கள்
சேகுவேரா எழுதுகிறார்:
டிசம்பர் 4ம் திகதி இரவு முழுவதும் நாங்கள் ஒரு கரும்புத் தோட் டத்தின் ஊடே நடந்துகொண் டிருந்தோம்.
கரும்பு களைத் தின்று நாங்கள் எங்களது பசியையும்,தாகத்தையும் தணித்துக் கொண்
வெறியில் விரைப்பேறி முளைக்கு ஓயாமல் அவர்களை வெட்டு அவர்களை வெட்டு என்று சொல்லிக் கொடுக்கிறது. இரத்தம் நிஜமாகவே உஷ்ணமாகிப் பாய்கிறது.
“LmöL前," பதற்றமான குரல் கேட்டு நிமிர்ந்தார் டாக்டர் குணசீலன்,
ஐ.சி.யூனிட் ஹெட் நர்ஸ் மரிய புஷ்பம், முகத்தில் வழியும் வியர்வையோடு நின்றி ருந்தாள்.
"SI6öT61 FaivLTP” "ஐ.சி.யூனிட்டுக்கு கேஸ் ஒண்ணு வந்திருக்கு டாக்டர்."
நர்ஸின் பதற்றம் டாக்டரையும் தொற் றிக் கொண்டது. பைலை எடுத்து மேஜை யின் மேல் போட்டுவிட்டு அவளோடு இணைந்து நடந்தார். மெல்லிய குரலில் பேசிக்கொண்டே நடந்தார்.
"கேஸ். ஆணா, பெண்ணா? "6)լյցից" "P" "இருபது இருக்கலாம் டாக்டர். | "Gլյիp"
"நந்தினி" "அந்தப் பொண்ணுக்கு என்ன. "கார் ஆக்ஸிடெண்ட்." "இன்ஜிரிஸ். "ஹெட் இன்ஜீரிஸ். "உனக்கு என்ன தோணுது. கேஸ் போயிடுமா..?
"அப்படித்தான் தோணுது டாக்டர் ஃபேஸ் பூராவும் இரத்தக் களரியா தெரியுது. கண்ணாடித்துண்டு முகம் நிறைய குத்தியிருக்கு."
வராந்தா முடிந்து போயிருக்க-எதிரே ஐ.சி யூனிட் தெரிந்தது. ஒரு சின்ன
கும்பலுக்கு மத்தியில்- பழக்கமான கான்ஸ்டபிள் முகங்கள். டாக்டர் குண சீலனைப் பார்த்ததும் நெற்றியில் சல்யூட் பதித்தார்கள். கோரஸாய் சொன்னார்கள். "உக்கடம் பக்கத்துல நடந்த ஆக்ஸி டென்ட்
"எத்தனை பேர். "முணு பேர் வந்திருக்காங்க. டிரை வர் ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப் டிரை வர்க்கும் ஹஸ்பெண்டுக்கும் சொற்ப காயம் அந்தப் பெண்ணுக்குத்தான் மேஜர் இன்ஜிரிஸ், இன்ஸ்பெக்டர் இப்போ வர்றேன்னு சொன்னார் டாக்டர்."
டாக்டர் குணசீலன் தலையாட்டிக் கொண்டே ஐ.சி. யூனிட்டுக்குள் நுழைந் தார். முகப்பில் சிவப்பு விளக்கு எரியகதவு சாத்திக் கொண்டது.
மேஜையின் மேல் படுக்க வைத்தி ருந்த நந்தினியை நோக்கி நடந்தார் டாக்டர் உள்ளுக்குள் அவருடைய இதயம் ஒருமுறை உதறிக் கொண்டது.
நந்தினியின் தலையும் முகமும்சிவப்பு பெயிண்ட் அடித்த மாதிரி யான் சைஸில் செவேலென்று தெரியஅவைகளுக்கு மத்தியில்- கண்ணாடிச் சில்கள் ஏராளமாய்ப் பொதிந்து தெரிந் 560T.
(தொடர்ந்து வரும்)
டோம். ஆனால் கரும்புச் சக்கைகளைப் பாதை நெடுகிலும் துப்பி வந்தோம். பாடிஸ்டாவின் படைகள் சக்கைகளை வைத்தே எங்களைப் பின் தொடரலாம். ஆகவே அவ்வாறு அசட்டையாக நாங்கள் நடந்து கொண்டது தவறு
ஆனால், எங்களைக் காட்டிக்கொடுத் தது கரும்புச் சக்கைகள் அல்ல; எங்களுக்கு வழி சொன்ன ஒரு வழிகாட்டிதான் எங்களைக் காட்டிக்கொடுத்தான் என்பது பின்னர் தெரியவந்தது. நாங்கள் இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு முதல்நாள் மாலையில் தான் அவனை வெளியே அனுப்பி வைத்தோம். அவன் எங்களைத் தேடிக் கொண்டிருந்த பாடிஸ்டாவின் ஆட்களை நேரே நாங்கள் இருக்குமிடத்திற்குக்கூட்டி வந்து விட்டான், நாங்கள் பலமுறை இவ்விதமான தவறுகளைச் செய்தோம். இந்த அனுபவங்களிலிருந்துதான் நாங்கள் எவ்வளவு எச்சரிக்கையாகவும், கவனமாக வும் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து G) ontgootGLitub.
காலையில் நாங்கள் முற்றிலுமாகக் களைத்திருந்தோம். ஆகவே அலெகிரியா டி பியோ என்ற இடத்தில் இருந்த கரும்பாலை ஒன்றில் சற்று நேரத்திற்கு ஓய்வெடுப்பது என்று தீர்மானித்தோம் அந்த இடத்தைச் சென்று அடைவதற்குள் ளேயே எங்களைத் தூக்கம் ஆட்கொண்டது. மதியம் நெருங்குகிறபோது தலைக்கு மேலே விமானங்கள் கர்ஜித்தன. கஷ்டமான பாதையில் நடந்து வந்ததால் களைத்துப் போயிருந்த நாங்கள் விமானங்கள் பறப் பதைச் சரியாகக் கவனிக்கவில்லை.
நான் குழுவின் மருத்துவன் ஆதலால், பாதங்களில் காயம் பட்டவர்களுக்கும் சதை வரை முட்களால் கீறப்பட்டவர்க ளுக்கும் முதலுதவி செய்தேன். அன்று நான் கடைசியாக ஹம்பர்ட்டோ லமோட்டே என்பவருக்கு மருத்துவம் செய்தேன் என்பது எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது.

Page 16
ம்மா என்ன பேசற நீா பதறிப் போனாள் மதுமிதா
தன் அம்மா மிகுந்த ஆத்திரத் துடன் இருப்பாள் என்று நினைத்தால், ஏதோ எல்லாமே உண்மை போல நாடகத்தனமாகப் பேசியது அதிர்ச்சியாக வும் இருந்தது. அதேசமயம் இந்தப் பத்திரிகை வில்லங்கத்தை ஆரம்பித்திருப் பதே அம்மாதான் என்கிற தன் சந்தேகம் ஊர்ஜிதம் ஆகியது.
"மதுமிதா, நீ எதுவும் அப்செட் ஆகாதே மேற்கொண்டு அந்த வெங்கட ரெட்டி அதிகமா எதுவும் பேசாம இருக்கச் செய்யறதுக்கு நான் முயற்சி பண்றேன். நான் அவனை சந்திக்கிறதா இருக்கேன்" என்றாள் துர்க்கா
"எதுக்கு உங்களோட அடுத்த கட்ட நடவடிக்கை என்னன்னு டிஸ்கஸ் பண்றதுக்கா?
"என்ன மதுமிதா இப்படிப் பேசறே "என்னம்மா என்கிட்டயே நாடக மாடறே? எனக்கு எல்லாம் புரிஞ்சு GLIJE!"
"என்ன புரிஞ்சு போச்சு? "இதெல்லாம் உன்னோட ஏற்பாடு தான். சொந்தப் பெண்
ணுக்கு ஏற்கனவே இரகசியமா கல்யாணம் நடந்துருச்சின்னு வாய்கூசாம, மனசு கூசாம
கதை கட்டி விட்டிருக்கியே.இதில உனக்கு என்ன சந்தோஷம்?"
"இது என் சந்தோஷத்துக்காக இல்லடி
அப்பத்தான் நீ என் வழிக்கு வருவே. அதுக்காகத்தான்! நீ நினைச்சுக்கிட்டிருக்கிற உன் இரகசியக் கல்யாணத்தைத் தடுத்து நிறுத்தனும் அதுக்காகத்தான்"
"பத்திரிகைகள்ல என் பேரைக் கெடுத்து டறதால நீ நினைச்சதைச் சாதிச்சிட முடி யும்னு நம்புநியா?"
"கண்டிப்பா"
"பாவம்மா நீ இதிலயும் உனக்கு ஏமாற்றம்தான் கிடைக்கப்போகுது. அப்படி எந்தக் கல்யாணமும் நடக்கலைன்னு என் னால நிரூபிக்க முடியும் நிரூபிக்கத்தான் போறேன்!
616.i1606MILJ (BEJJU (BLJA நீ என்ன பித்தலாட்டம் திக்கோ என் இஷ்டப் நடக்கத்தான் போகுது
"காலொடிஞ்சி றப்பவே உனக்கு இ "கால்தானேம்மா எப்பவும் எனக்கு :ே AGLIGOGOT FIGLG அம்மா மேல் ஆ
'ச்சே! இவள் நிஜமாகவே என்னை வள் தானா இவள்? கருணையின் வ இருப்பிடமாக, பாச தெய்வத்தின் பிரதிபி உயர்த்திப் பேசப்படுவ 6)լ
ணோட பேரையும் புகழை யும் நாசம் பண்றதுக்குப் G). போராடுற முதல் அம்மா நீ யாகத்தான் இருப்பே" தா
"Fif), த்துக்கறேன். ெ நான்தான் இந்த ஏற்பாடு கு கள்ல இறங்கி இருக்கேன் s G. ஏன் ப்படி எல்லாம் செய்யறேன்னு யோசிச்சுப் 2A GL பாத்தியா? நீ என்னை **** ARTMAN|||||||||||| அம்மான் னு மதிக் கற N YA தில்லை. என் பேச்சுக்கு எந்த மரியாதையும் கொடுக் 2. Pl SEL கறதில்லை. ஆனா, நான் மட்டும் என் பொண்ணாச் கு சேன்னு, உன்னைக் கொஞ் 獻 சிக்கிட்டே இருக்கணுமா? தலையில j) Guġ filġ, LILJA 6 g]L GBL ருக்கணுமா? இரகசியமா எங்க எல்லாரை LII யும் ஏமாத்திட்டு நீ கல்யா FL| ணம் பண்ணிக்கிறதுக்கு ፴ዘ திட்டம் போடுவே. அதைப் BII பார்த்துக்கிட்டு நான் சும்மா தெ இருக்கணுமா?" த "சரிம்மா. இவ்வளவு GBL. "AHA" (IJ ெ 6617 LULU GOLLILITTSG KSL FILலாம். நீசொல்றது உண்மை C |l தான். என்மனசுக்குப் பிடிக் LJL காத இந்தத் தொழில்ல D | || உனக்காக இத்தனை வருவுப் நான் இருந்தது :ே S — ZWV6I
பட்டுச்சி. எனக்காக நான் வாழனும்னு ஆசை வந்துச்சி என்னை முழுசாய்ப் புரிஞ்சுகிட்ட நல்ல மனுவுனோட பழக்க மும் கிடைச்சிச்சு என் எதிர்காலத்தைப் பத்தியோ என்விருப்பங்களைப் பத்தியோ எப்பயாவது நீ கவலைப்பட்டிருக்கியா? உன்னைப் பொறுத்தவரைக்கும் நான் ஒரு பணம் காய்க்கிற மரம். பாசம் எல்லாம் செத்துப் போய் என்னை ஒரு இயந்திரமா நீ பார்க்க ஆரம்பிச்சிட்ட்ே. வாழ்நாள் பூரா உனக்காக உழைக்கிற இருந்திட நான் தயாரா யில்லை. அதனால்தான் JJ, fuLLDIT கல்யாணம் பண்ணிக்கத் தீர்மானிச்சேன்." "தீர்மானிச்சே இல்லே, அதுக்குப் பதிலடிதான் இந்த நடவடிக்கை
"கொஞ்சமாவது உன் மனசுல பாசம் ஒட்டிக்கிட்டிருக்கும்னு நான் எதிர்பார்த் தது என் தப்புத்தான். இப்ப நீ ஒரு அம்மாவா நடந்துக்கலை வில்லி மாதிரித் தான் நடந்துக்கிட்டிருக்கே பேசறதும் அப்படித்தான் இருக்கு என் பெர்ண்
ன் இனிய நண்பர் as Gail
மகாராஜா தர்ம ரும் திரெளபதியும் அந்த இரவில் கொஞ்ச நேரம் காட்டுக்குள் நடந்து சென்று வரலாம் என்று புறப்பட்டார்கள் காடு களுக்கே இயற்கையான ஓசைகளோடு மங்கிய நிலவொளியில் அந்தக் காடு ரம்மியமாகக் காட்சியளித்தது.
ஒற்றையடிப் பாதையின் ஒரத்தில் ஏதோ ஒரு ஜீவன் கிடந்து துடித்துக் கொண்டிருப்பதை மகாராஜா தர்மர் பார்த்தார். திரெளபதியும் அதைக் கவனித்தாள்.
தர்மர் பாதையை விட்டிறங்கி அந்த ஜீவனைத் தொட்டுப் பார்த்தார். ஒர் அழகான மான்குட்டி, அம்பு பாய்ந்து பாய்ந்தபடியே ஓடிவந்து பாதையின் ஒரத்தில் விழுந்திருக்கிறது. அதை அப்படியே தோளில் தூக்கிக் கொண்டார் தர்மர், பர்னசாலைக்கு வந்தார். மான் குட்டியை இறக்கி வைத்துவிட்டு, பாய்ந்திருந்த அம்பை வெளியில் எடுத்தார். திரெளபதி மானுக்குச் சிகிச்சை செய்தாள்.
விளக்கொளியில் அம்பை உற்று நோக்கிய தர்மர், "பீமா, பீமா" என்று ஆத்திரமாக அழைத்தார்.
பீமன் வந்தான். தர்மர் கேட்டார்: "இந்த மான் குட்டி உனக்கு என்ன கொடுமை புரிந்தது? ஏன் இந்தக் கணையால் அடித்தாய்”
பீமன் கேட்டான்"நீங்கள் யாருக்கு
"முடிஞ்சா முயற்சி பண்ணிப்பாரு என்னதான்நீமறுப்புப்பேட்டி கொடுத்தாலும் உன்னைப் பத்தி மக்கள் மனசுல சந்தேகம் ஸ்ட்ராங்கா விழுந்துடும். ஊர் முழுக்க சந்தேகப்படறது ருக்கட்டும். ரொம்ப பெருந்தன்மையோட உன்னைக் கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கானே அந்த முட்டாள் சந்திரசேகர், அவன் மனசுல ஒரு பெரிய சந்தேகப்புள்ளி விழுந்துடும் இல்லையா? அது போதும்"
"ஸோ. நான் கல்யாணம் பண்ணிக்கப் போற நபர் யாருன்னு வரைக்கும் தெரிஞ்சிக்
f'LIT ġ FIT?”
"உங்கம்மாவை யாருன்னு நினைச்சே? எனக்குப் பிடிக்காத எதையும் நான் நடக்க விடமாட்டேன் மதுமிதா என்னை மன்னிச்சி ருங்கம்மா, நீங்கசொல்றபடி நான் நடந்துக்க 蠶 நீசொல்லத்தான் போறே சொல்ல வைக்கிறேன் பாரு
"பார்க்கலாம்மா. ஒரு பொண்ணு தன் அம்மாக்கிட்டேயே சவால் விட்டுப் பேசற நிலைமை சங்கடமான விஷயம். ஆனா
என்ன தீங்கு செய்தீர்கள்? ஏன் காட்டில் இருக்கிறீர்கள்?
குற்றவாளிகள் மட்டும் தண்டிக்கப் படும் நியாயம் உலகில் தோன்றும் போது தான், ஒவ்வொரு கொலைக்கும் காரண காரியம் பார்க்கவேண்டும்
இல்லாதவரை எதுவும் நியாயந் தான்"
தர்மர் சொன்னார்: "நம்மைச் சிலர் தண்டித்தார்கள் என்பதற்காக நாம் வேறொரு வரை தண்டிப்பதா?
பீமன் சொன்னான்: "எனக்கு இப் போது யார்மீதும் அனுதாபம் கிடையாது. நண்பர்கள் பகைவர் என்று யாரையும்
நான்தான் கோ வார்த்தைகளால் க வைத்தேன்.
இந்தச் செல்ல க்குள் எத்தனைே ன்றன. ஊடல் அதில் சுவைதான்
சந்திரசேகரை அடுத்து என்ன செ சனை கேட்க வேண்டு நல்ல யோசனை ே
சந்திரசேகரை முயன்றாள்.
G6 167f703LLU (GF6 சொன்னார்கள் வர் GYFLIIIIII & Gay III Gib 685 6 7 மதுமிதா, அறைக்கு படி யோசிக்கத் ெ
மதுமிதா வீட் நான்கு நிருபர்கள் 4 கள் முன்பு குளிர்பா
பிரித்துப் பார்க்க முகத்தைப் பார்த் பிடிக்க முடிகிறத ஆளை நம்ப மு எதிலுமே உண்ை எதிரிகளைக் கள, இந்த வனத்திலே ஒத்திகை பார்க்க மிருகங்களைக் கொண்டால்தான் நாட்டு மிருகங்கள் யாட முடியும்"
தர்மர் செ ஒருவருக்குமே நி பீமன் சொன் துக்கொண்டிரு நாங்கள் நியாயத் றோம்"
தர்மர் சொல்
மழையும், நிதான பயனற்றுப் போ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வைக்கிறே நீ அம்மா, வணும்னாலும் நடத் டி என் கல்யாணம்
ஸ்பத்திரியில இருக்கி வளவு திமிரா? ஒடிஞ்சிருக்கு மனசு குமரம்" று வைத்தாள் மதுமிதா திரம் பொங்கியது. என் அம்மாதானா? கருச்சுமந்து பெற்ற
டிவமாக, அன்பின் தின் பிரதிநிதியாக, LJUDITA), 9/6516060160 u தும், எழுதப்படுவதும் ILIIILIII?
இல்லை எனக்கு மந்த அம்மா ஒரு
விலக்கு மூன்றாவது மனிதன் க வந்தால், தாயிடம் ால்லலாம். தாயே க வந்தால் யாரிடம் ல்வது?
GT GUI GOT G J I LI LJ. ாகிறேன்? இந்தப் ச்சனையை எப்படிச் IGif 53, CBL III (3 DGIP
சந்திரசேகர் இந்தக்
டுரையைப் படித்திருப் ரா? படித்திருந்தாலும் ப்பை என்று ஒரே ர்த்தையில் அதை லட்சியப்படுத்தக் கூடி Iர்தான் அவர்
தன் ஆபீசில் வேலை ர்க்கும் அந்த சாரியை ாதானப்படுத்துவதற் க அவரை வைத்து LJIDIL-ugsbJITJ 616. மானம் பாதிக்கப்பட்ட க அவரிடம் சத்தம் ாட்டபோது, என்ன FпотGOTITI 9/o) ITP
நான் உன்னை சந் கப்பட்டேன்னு நீ எப் என்னை சந்தேகப் லாம் மது?
அப்படிக் கேட்டவர் ன் சந்துரு. பம் தீராமல் அவரை ாயப்படுத்தி அனுப்பி
DIT GOT DIGIILGU 3,6iT GITTÄJI, பா முறை நிகழ்ந்திருக் இல்லாத காதல் ஏது? ஏது?
உடனே சந்தித்து ப்யலாம் என்று ஆலோ ம், அவருக்கு எதாவது தான்றும், டிக்க தொலைபேசியில்
றிருப்பதாகத் தகவல் ததும் தனக்கு ஃபோன் ட்டு, ஃபோனை வைத்த மெதுவாக உலாத்திய ITILIËJf6 OTTIGT.
***
-ன் வரவேற்பறையில் ாத்திருந்தார்கள். அவர் னங்கள் வைக்கப்பட்டி
SS S SS SS SS SS SS SS SS SS SSS S SS S SS SS S D
ான் விரும்பவில்லை. | குணத்தைக் கண்டு சொல்லைக் கேட்டு கிறதா? உலகத்தில் பில்லை. என்னுடைய திலே சந்திக்கும்வரை மிருகங்களிடம் நான் போகிறேன். காட்டு கொன்று பழகிக்
இப்போதிருக்கும் ா நன்றாக வேட்டை
ருந்தன.
FFGUGLITUTTGi மேல்கால்போட்டு பீடாகுதப்பியபடி அமர்ந்திருந்தார். " (3 լք է լը:
GILÄIfILL GBLJf3, கிட்டு இருங்க GBG GöIT FIT!” GT GÖT றார் ஒரு நிருபர்.
மறுப்பாகத் தலையசைத்தார் FGUG III.
"நீங்க எது சம்பந்தமா பேட் வந்திருக்
லுவாங்க வாயைக் கிளறா தீங்க கொஞ்சம் அமைதியாஇருங்க" சில நிமிடங் கள் கழித்து, பட்டுச்சேலை சர
ளைப் பார்த்து புன்னகை செய்து விட்டு அமர்ந்தாள்.
“GI 60 60 கேக்கணும் உங் களுக்கு கேளுங்க
கக் கேளுங்க! என்றார் ஈஸ்வர். gifø0)gg(Ghåg, GFld) (og II(blå, fl
மேடம்'சினிமா புயல் பத்திரிகையில் 鷺 : o":¶ ಇಂದ್ಲಿ அதெல்லாம் உண்மையா? மதுமிதாவுக்கும் IblᎢgᏪjᏓᎠ ᏓolᏧᎥᎢᎶDᎧᎧlᏞᏘ கல்யாணம் நடந்தது "மதுமிதா *॰ செய்துகிட்ட கல்யாணம்தானே? ப்ப எதுக்காக சொல்றேன். இந்தக் கேள்வியை மது சேர்ந்து வாசிப்மது. மிதா கிட்டே கேட்க முயற்சி செஞ்சிங்களா? LITij, J.GOLID?”
"முயற்சி செய்தோம் எந்த பத்திரிகைக் # இந்தக் கேள்விக்கு என் கரங்களையும் நோல சந்திக்கவோ இல்லை .' பத்தி வெளிப்படையா சில போன்ல பேசவோ அவங்க தயாரா பேசவேண்டி இருக்கு இல்லைன்னு அவங்க சிகிச்சை எடுத்துக் ரு அம்மாவே தன் மகளைப்பத்தி கிட்டிருக்கிற ஆஸ்பத்திரியில பதில் சொல்லிட் ப்படி எல்லாம் பேசறது உங்களுக்கு டாங்க மேடம், அதனாலதான் நாங்க இங்க ஆச்சரியமா இருக்கலாம். ஆனா நான் "... இவ்வளவுதூரம் அதுவும் PHAR ''
LT60 II60/, ஆதாரங்களோட வெளியவந்த பிறகு, எந்த புகழும், உண்மையையும் மறைக்க நான் தயாரா பணமும் சம்பாரிச்சதும் ஒரு அகந்தை இல்லை. அந்த வெங்கடரெட்டி என் மரு வந்திடுச்சி, யாரையும் மதிக்கிறதில்லை. மகன் தான் அவளா விரும்பி இரகசியமா என்னையே பல சமயம் எடுத்தெறிஞ்சு கல்யாணம் செய்துக்கிட்டா. முதல்ல நான் பேசுவா வெங்கடரெட்டியை அப்ப
அப்புறம் ஏத்துக்க வேண்டிய காதலிச்சி, தாப் போச்சு" L(5 d6VLIIG001 LD (olgLISJ5diILLII, 2) LILI "நீங்க நிபந்தனை போட்டு அவரை 9/6/G36 TIL ஸ்டேட்டசுக்கு வெங்கடரெட்டி விலகி இருக்கச் சொல்லிட்டு மதுமிதாவை யோட குடித்தனம் பண்றதை கெளரவக் நடிகை ஆக்கினதா குறிப்பிட்டிருக்கிறது. குறைச்சலா நினைக்கறா.சுயமரசம்பாதிக் "அதுவும் உண்மைதான்.அந்த சமயம் கிற ஒரு வளர்ந்த பொண்ணுக்கிட்ட ஒரு எனக்கு எக்கச்சக்கமான பண நெருக்கடி தாய் அவ்வளவுதான் எடுத்துச்சொல்ல என் பொண்ணை நடிகையாக்கறது மூலம்ா மு' அதை சமாளிச்சிட முடியும்னு நினைச்சேன். நிருபர்கள் ஆர்வமாக பரபரவென்று கல்யாணமானவ ஒரு ஹீரோயின்னு குறிப்பெடுத்துக் கொண்டார்கள் சொன்னா இளம் இரசிகர்கள் ஒதுக்கி *** வெச்சிடுவாங்களே. அதனாலதான் அப் படி ஒரு நிபந்தனை போட்டேன்."
"சரி. இப்போ சமீபத்தில வெங்கடரெட்டி மதுமிதாவைச் சந்திச்சு நடந்த கல்யாணத்தை
காரை நிறுத்திவிட்டு தன் அலுவலகத் திற்குள் வந்து அமர்ந்ததும் சந்திரசேகரிடம் வந்தார் சாரி அவர் கையில் சினிமா புயல், "தம்பி மதுமிதா பத்தி இந்தப்
- LJölflct) ЈЕШЛаU." பகிரங்கப்படுத்திட்டு சேர்ந்து வாழலாம்னு ಶಿಶ್ಛ எழுதியிருக்காங்க? நான் சொன்னப்போ மதுமிதா மறுத்தது ஏன்?" படிக்கலையே கொடுங்க" என்று
"மறுத்தது உண்மைதான். அதனால் வங்கி Tடு, தான் வெங்கடரெட்டி ஆத்திரமாகி இப்படி Чи L சந்திரசேக
3.
பீமன் சொன்னான்: "எதிரி சிரிப்ப தைப் பார்க்கும் போது எந்த வீரனுக்கு நிதானம் வரும் நம்முடைய எதிரிகள் நிதானித்துத் தீர்க்கப்பட வேண்டிய எதிரி கள் அல்ல; அவர்களில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு விஷக்கிருமி மனிதாபிமானத் தோடு அவர்களை எடைதூக்கிப் பார்க்க வேண்டியதில்லை. இந்தக் காட்டி லிருக்கும் ஒவ்வொரு நாளும் என் கரங்கள் துடித்துக் கொண்டே இருக் கின்றன. இப்பொழுதே மாறுவேடத்தில் அஸ்தினாபுரிக்குள் நுழைந்து பாரத யுத்தத்திற்குப் பக்குவமான சூழ்நிலையை உருவாக்க நான் விரும்புகிறேன்."
தர்மர் அமைதியாகச் சொன்னார்: "ஐவரில் ஒருவன் அனாதையாக மாண்டு போவதை நான் விரும்பவில்லை. ஆனா லும் உன் இஷ்டப்படி செய்ய உன்னை நான் அனுமதிக்கிறேன்.
ரசு கண்ணதாசன்
gotir: "a sofa) ானம் இல்லை." ான்: "நீங்கள் நிதானித் நம் நேரத்திலேயே ச் சந்திக்க விரும்புகி
ார்: "பருவம் தவறிய தவறிய மனிதனும் உறுதி"
பாரத வரலாறு உன்னால் வேறு விதமாகத் திரும்புமானால் அதற்கு நான் பொறுப்பல்ல."
மறுநாள் அஸ்தினாபுரம் செல்ல பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் அனுமதி தந்தார் தர்மர்.
(இது அசல் மகாபாரதமல்ல; பழைய பாரதத்தில் புதிய
அக்கடா என்று உடைபோட்டால்
என்ன? என்று இன்று கேட்பவர்
இவர் இந்தியில் பிரபலம் தமிழிலும் கமலுடன் நடித்துள்ளார்.
கண்டுபிடிக்க முடியாதவர்கள் 18ம்
பக்கம் நாட்லாம்.
ஏப்.19-25,1998

Page 17
ன்னங்க. இதப் பாருங்க. எதிர் வீட் டுல குடிவந்திருக் காங்களே, அவங்க குழந்த எவ்வளவு அழகாயிருக்கு தெரி யுமா செக்கச் செவேல்னு கொழுக்கு மொழுக்குன்னு மைதாமாவ பிசைஞ்சு செஞ்சாப்பல."
GIGöI LDG06OTO) 6.7LDOT G)}:TTG867GBL (BUITGOTT67.
எதிர் வீட்டில் குடிவந்திருக்கும் குண்டுப் பாப்பா (ஷோபா என்ற பெயருடைய அந்தக் குழந்தைக்கு என் மனைவி சூட்டியிருக்கும் செல்லப் பெயர்-காரணப் பெயர்) ஒருநாள் என் மனைவியின் பிரதான விருந்தாளியாக எங்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்தது.
"என்னங்க. நீங்க ஆபீஸ் போனப்பறம், பிள்ளைகளும் ஸ்கூல் போனப்பறம் நான் தனியா போரடிச்சுக்கிட்டுத்தானே ஒக்காந்துருக்கேன். எனக்கும் பொழுதுபோகணுமில்லயா..? அதே சமயம் சுமதிக்கும் உதவி செய்த மாதிரி இருக்கும் இவ இருக்காளே. எம காதகி. அம்மாவ ஒரு வேல செய்ய விடமாட்டேங்கறா. அதான் தூக்கிட்டு வந்துட்டேன்."
விமலா தூக்கி வந்திருந்த அந்த எம காதகியைப் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது. விமலா சொன்னது போலவே அந்த எமகாதகி அழகாகவே இருந்தாள்.
"இந்தாங்க. பிடியுங்க குண்டு பாப்பாவை நான் கேளாமலேயே என் கைகளில் திணித்தாள். என் ஸ்பரிசம்பட்ட அடுத்த நிமிஷம் தேள் கொட்டினாற் போல் விலென்று அலறியது குண்டுப் பாப்பா,
"ஐயோ என்னங்க உங்க கை பட்டதுமே இப்படி அலர்றா..? என்கிட்ட எவ்வளவு சமத்தா இருக்கா பாருங்க.
குழந்தை தன்னிடம் சமத்தாக இருப்பதில் பெருமை கொண்டவளாக விமலா, குண்டுப் பாப்பாவை என்னிடமிருந்து வாங்கிக்கொண் LT6.
குழந்தையே இவ்வளவு அழகாக இருந் தால், இந்தக் குழந்தையைப் பெற்றவள். என் ஆவல் அதிகரித்தது.
அவர்கள் எதிர்வீட்டிற்கு குடிவந்து ஒரு வாரம் ஆகிறது. இந்த ஒரு வாரத்தில் விமலாதான் எதிர்வீட்டுக்குப் போய்போய் வந்தாளேயொழிய, எதிர்வீட்டு சுமதி என்று சொல்லப்பட்டவள். இதுநாள் வரை எங்கள் வீட்டுப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.
ஒரு நாள் விமலாவிடம் கேட்டேன். "நீதான் எப்பப்பாரு எதிர்வீட்டுக்கு ஒடுறா? உன் ஃப்ரெண்ட் ஒரு நாளாவது நம்ம வீட்டுக்கு வந்தாளா? மரியாதை தெரியாத
அடுக்கிக்
ன் இதயம் கவர்ந்தவள் இந்தத் தனியறையில் இந்த வெல் வெட்சோபாவில் தன் அழகிய உடல் சாய்த்து நேற்றுப் படுத்திருந்தாள். இந்தக் கண்ணாடிக்குவளையிலிருந்துதான் அவள் திராட்சை மது பருகினாள்
இதுதான் நேற்றைய கன்வு என் இதயம் காதலிக்காக வெகு தூரத்திலுள்ள ஓரிடத் திற்குச் சென்றது மறதியின் பூமிக்கு சூன்யப் பிரதேசத்திற்கு
என் முகம் பார்க்கும் கண்ணாடியில் அவளது கைவிரல் ரேகைகள் அவளது
மூச்சின் நறுமணம் இன்னும் என் ஆடையின் மடிப்புக்க்ளிலிருந்து வீசுகின்றது. அவளது இனிய குரல் இன்னும் இந்த அறையில்
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், என் இதயக் காதலி மறதி நாடு கடத்தல் என்பவைகளின் பள்ளத் தாக்கை நோக்கிப் போய் விட்டாள்
என் படுக்கையருகே அவளது ஓவியம் அவள் எழுதிய காதல் கடிதங்களை மரகதக் கற்களும், பவளங்களும் பதிக்கப் பெற்ற வெள்ளிப் பெட்டியில் வைத்திருக்கிறேன். ஊமை மெளனம் ஆட்சி செய்யும் மறதி இடத்திற்கு நாளை அவற்றையெல்லாம் காற்றடித்துப் போகும்வரை அவை என் னிடம்தான் இருக்கும்.
நான் காதலித்த பெண், நீங்கள் இதயம் பறி கொடுத்த பெண்ணைப் போன்றவள் தான். அவள் *ಠ್ಠ॰ அழகி கடவுளே வடிவமைத்தது போல அவள் புறாவைப் போல் சாதுவானவள் பாம்மைபோல சூதுள் ளவள். மயிலைப்போல கம்பீரமானவள் ஒநாயைப் போல் கொடுரமானவள் வெள்ளை அன்னம் போல் அழகானவள் கருப்பு இரவைப் போல் அச்சம் தரக் கூடியவள்
கைப்பிடியளவு மண்ணும் ஒருகுவளைக் கடல் நுரையும் கலந்து பிசைந்த கலவை Յ|aյ6ն:
9-25, 1998
ஜென்மம்."
வேண்டுமென்றே குரலில் எரிச்சலையும்
வெறுப்பையும் கலந்து கேட்டேன்.
"சுமதி பாவம், அவளுக்கு அப்படி
யெல்லாம் நம்ம வீட்டுக்கு வரக் கூடாதை
என்றெல்லாம் ஒண்ணும் இல்ல. அவளுக்கு
எங்க ஓய்வு? இந்தக் கிராதகி அவள
விட்டாத்தானே. நான் இவள எடுத்துட்டு வர்ற கொஞ்ச நேரத்துலதான் அவ வீட்டு வேலையெல்லாம் முடிச்சுக்க வேண்டி யிருக்கு பாவம்."
"ஆமா, நீயா ஏதாவது சமாதானம் சொல்லிக்கோ. அவ்வளவாக அக்கறை இல்லாதவன் போல் மேற்கொண்டு அவ ளைப்பற்றிப் பேசாமல் இருந்துவிட்டேன். மேலும் இரண்டு வாரங்கள் ஓடின. சுமதியின் தரிசனம் எனக்கு கிடைத்தபாடா யில்லை. பேசாமல் சுமதியின் கணவனிடம்
நம்மை நாமே அறிமுகப்படுத்திக் கொள்ளச் செல்கிறாற்போல் எதிர் வீட்டிற்குப்போக வேண்டியதுதான்.
"ey NLDavII, p. Gör sözü GNU Gös7 (BLITL புருஷன் சிவராமைப் பார்த்துவிட்டு வரு கிறேன்."
அதிசயமாக என்னைப் பார்த்த விமலா, வேறு ஏதாவது குறுக்குக்கேள்வி கேட்பதற்குள், அவசரம் அவசரமாக என் வீட்டை விட்டுக் கிளம்பினேன்.
உள்ளே நுழைந்ததுமே கையில் குண்டுப் பாப்பாவுடன் சுமதி எதிர்ப்பட்டாள். குண்டு பாப்பாவே பெரிய பாப்பாவாக இருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி யிருந்தாள். அதே நிறம், அதே கண்கள், அதே குண்டு முகம், அதே உருண்டு திறண்ட உடம்பு. குண்டு பாப்பா என்னைப் பார்த்ததுமே சிநேகமாகக் கைகளைக் கொட்டிச் சிரித்தது.
"த்தா.த்தா." என்னை நோக்கி கைகளை நீட்டித் தாவியது.
இந்த மூன்று வாரங்களில் தினமும் எங்கள் வீட்டுக்கு வந்ததில், நான் அதனிடம் நட்புறவு கொண்டாடாவிட்டாலும், அது ஒருதலை நட்புடன் என்னை வரவேற்றது. LLLLLL LLL LLLLL S TL00T LT00L S S LCLTLLLLS
என்மீது படவேண்டுமென்றால், குண்டுப் S L S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS LS SS L S SS L S S
குழந்தைப் பருவம் முதல் அவளை எனக்குத் தெரியும் அவளை நான் தோட்டங்
களுக்குப் பின்பற்றிச் சென்றேன்; அவள்
நகரத் தெருக்களில் நடந்தபோது அவளது ஆடையின் விளிம்பைப் பற்றியவாறு நான் நடந்தேன்.
என் இளமைப்பருவம் முதல் அவளை நான் அறிவேன். நான் படித்த புத்தகங்களில் அவளுடைய நிழலைக் கண்டிருக்கிறேன். அவளுடைய தெய்வீகக் குரலை முணு முணுக்கும் ஓடைகளில் கேட்டிருக்கிறேன். என் இதயத்தின் அமைதியின்மையையும் என் ஆன்ம இரகசியங்களையும் அவளுக்குத் திறந்து காட்டினேன்.
என் இதயம் காதலித்த அந்தப் பெண்
ܓܠ
குளிர்நடுக்கும் தொலைதூரப் பாழ்நிலமான வெறுமை மறதி என்னும் பிரதேசத்திற்குச் சென்று விட்டாள்.
என் இதயக் காதலியின் பெயர் வாழ்க்கை அவள் அழகி எல்லா இதயங் களையும் தன்ப்ால் ஈர்க்க வல்லவள் நமது வாழ்க்கைகளை அவள் அடமானத்திற்கு எடுத்து நமது வருவாய்களையும், வாக்குறுதி களையும் புதைத்து விடுகிறாள். வாழ்க்கை என்பவள் தன்கா கண்ணிரில் குளிப்பவள் தனக்கு
GOTILITGOT
வர்களின் இரத்தத்தில் எண்ணெய் தேய்த்துக்
கொள்பவள் அவளது ஆடை இரவின் கருப்புக் கரையுள்ள வெள்ளைத் தினங்கள் தன் இதயத்தைக் காதலனிடம் கொண்டு செல்கிறாள் அவள் ஆனால், திருமணத்திற்கு Ipplj விடுகிறாள்.
QITL95605, தன் அழகால் நம்மை மயக்கிவிடும் சாகசக்காரி ஆனால், அவள் தந்திரத்தை அறிந்தவன் அவளது வசியங்களுக்குத்தப்பிவிடுவான்
பாப்பாவை விரோதி குண்டுப்பாப்பாவை ? ன் அருகே போய்
"நான் கணேஷ். குண்டுப் பாப்பா சுமதியின் உடம்பில் செயலாகத்தான்!
"GJITij. LJTJL யில போயிருக்கார் கொண்டுவரேன்."
LÓ763'T GOTG) GAV GOT தோன்றி மறைந்த என் மனதில் ஆயிரம தட்டியெழுப்பி விட்டு டீயை சர்வ ஜாக்கிரை எடுத்து வந்த அவள் இருந்த டீப்பாயில் 6 நான் அமர்ந்திருந் சோபா காலியாக இ மென்றே என்னை
Q74 தள்ளி அமர்ந்தாள், ! வதற்குத் தோதாக
வளிடம் நீட்டினேன் ரல்கள் அவள் உட செய்வது இதுவும் த உடலில் ஆயிரம் வோ ஆகியது.
அதன்பின் எதிர் பாப்பாவை எனக்கு ப்ோயிற்று. இதுவரை தவிர மற்ற குழந்தை கொஞ்சியறியாத நான், தீவிர இரசிகனானே விமலா மனம் மகிழ்ந்
66
வந்துடறிங்கே அன்பை சுமந்துக்கிட்டு போகலாமில்ல?
கொஞ்சமாய் குே கேட்டுக் கொண்டிருந்த நின்றான்.
"சொரணை இ முகம் பார்த்து யறிங்க வேறு முகம் உங்க பொண்டாட்டி உ கிடக்காளே அந்த இங்கே ஓடி வர்றிங்கே பளைங்கதானா?
வார்த்தைகளில் 2 அதிகமாகியது தாக்குத துப்போனான் சங்கர் "மகாலட்சுமி, நீ உனக்கு உடம்பு சரியில் நல்லா ஒய்வு எடுத்துச் மகாலட்சுமி வார்த் சங்கரின் இதயத்தை ருந்த மகாலட்சுமி என் பலவந்தமாக உள்ளே முற்பட்டாள் அந்த வி தலைவி.
அங்குள்ள பெண்
அழகு கவர்ச்சி, மிக அ
வள் மகாலட்சுமிதானே? எப்போதும் நயமாகவே வழக்கம்
மகாலட்சுமி தலைவி GOTTIGT. "SEGULLIT GOOGILD SELL துெ. மட்டும் ஆ புதுய்யா கட்டினவல் களையும் θοδοι Φουρι வச்சுக் காப்பாத்தறவன் ஆம்பளை."
அவள் பேசப்பேச அவ) இழுத்துக் ெ தலைவி மகாலட்சுமி மு செய்துக்கொண்டவள்த பாதிப்பதற்கு சோம்பேறி கணவன் தவிக்க வி ಡಾ. தாவி விட்டா தகுந்த கல்வி இல் வழியின்றி விடுதியில் (சி 4ಣ್ರ a LL. ஒடிப்போன கணவு காரணமாக கோபம் : தெல்லாம் இப்படித் நோயாளிபோல கத்துவ மட்டும் அவளுக்கு ஓய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கொள்ளக்கூடாது. ங்கிற சாக்கில், சுமதி ககளை நீட்டினேன். DQUITGANGST SEGONSTIGAJ GÖT.” வ வாங்கிய விரல்கள், பட்டது நிச்சயம் தற்
வின் அப்பா வெளி உக்காருங்க. டீ
ன் கண்ணெதிரே ந்த ஒரு கணத்தில், பிரம் வக்கிரங்களைத் J (Вшпөйтпөйт — эрөш6iт. பாக ட்ரேயில் வைத்து ட்ரேயை என் முன் Gugg, TGit. சோபாவின் பக்கத்து ருந்தாலும், வேண்டு வமதிப்பது போல்
ண்டு சோபாக்கள் ான் டீயை சாப்பிடு ண்டுப் பாப்பாவை இம்முறையும் என் லில். நான் என்ன ற்செயல்தான். என் ல்ட் மின்சாரம் சார்ஜ்
த்த வீட்டு குண்டுப்
மிகவும் பிடித்துப் என் குழந்தைகளைத் ளை தூக்கியறியாத குண்டுப் பாப்பாவின் i, 16 Dങ്ങrഖി தாள்.
"இப்பவாவது உங்களுக்கு குழந்தை யோட அருமை தெரியுதே. குழந்தைகள
தூக்கவே தூக்காத உங்கள எந்நேரமும்
தன்னை சுமக்க வச்சுட்டா பாத்தீங்களா, நம்ம குண்டுப் பாப்பா."
வீட்டில எந்நேரமும் குண்டுப் பாப்பா வின் பேச்சுதான். குண்டுப் பாப்பாவைப் பார்ப்பதற்காக நான் அடிக்கடி எதிர்வீட்டிற் குப் போகும்படி ஆயிற்று சுமதியின் கையி லிருந்து குண்டுப் பாப்பாவை வாங்கும் போதும், அதைத் திருப்பிக் கொடுக்கும் போதும் ஒவ்வொரு முறையும் என் விரல்கள் அவள் உடலில் தற்செயலாகப்பட்டன.
ஆனால் நாளடைவில் என்னுடைய 'ட்ரிக் புரிந்துபோன சுமதி நான் உள்ளே நுழையும் போதே குண்டுப் பாப்பாவை தரையில் இறக்கிவிட ஆரம்பித்தாள். ஆனாலும்பாப்பா வைத் திருப்பிக்கொடுக்கும்போது சுமதியின் கைகளில் நேரடியாகக் கொடுக்கும் வழக் கத்தை கறாராகக் கடைபிடித்தேன்.
ஆனாலும் என்னுடைய திட்டம் அவளுக்குப் புரியா
யின் கணவன் சிவராம் வேறு அடிக்கடி டுர் போய்விடுவது எனக்கு வசதியாகப் போயிற்று. இரவு நேரங்களில்கூட குழந்தையைப் பார்க்கிற சாக்கில் அவர்கள் வீட் டிற்கு அடிக்கடி போக ஆரம்பித்தேன்.
"சாயங்காலம் ஆபீ சிலிருந்து வந்தா, உடனே குழந்தை ஞாப கம்தான் வர்றது. அதான் எப்பப்பாரு
ஆனால் என்னு டைய வார்த்தைகளை அவள் சுத்தமாக நம்பவில்லை யென்பது சுமதி என்னைப் பார்த்த பார்வை யிலேயே தெரிந்தது.
ஆனால் ஒரு நாள் நான் எதிர்பாராத விதமாய் விமலா, பெரிய குண்டொன்றைத் தூக்கிப்போட்டாள். சுமதி இந்த வீட்டைக் காலி செய்துவிட்டு, கொட்டாஞ்சேனையில் ஒரு வீட்டிற்குக் குடிபோகிறாளாம். அதுவும் அடுத்த வாரமே இந்த வீட்டு வாடகை ரொம்ப அதிகம் என்று காரணம் சொல் கிறாளாம். "இங்க வரும்போதே வாடகை எவ்வளவுன்னு தெரிஞ்சுண்டுதானே வந்தா. இப்ப திடும்னு வாடகை அதிகமென்று ஏன் சொல்லணும்? வேற ஏதோ காரணம் இருக்கு சொல்ல மாட்டேங்கறா?
மல் போகவில்லை. சுமதி
இப்படி உங்க வீட்
GI Gör. LDGOGOTGI) GTGöTGfLLD GJEITGLG)ő, குறைபட்டுக் கொண்டாள். எனக்குத் திக் கென்றது போகிற போக்கில் இந்த சுமதி விமலாவிடம் எதையாவது சொல்லி வைத்து விட்டுப் போய்விடப் போகிறாள். நல்ல வேளை, நான் பயந்தபடி எதுவும் நடக்க வில்லை. ஆனால் அவர்கள் அங்கிருந்து கிளம்புகின்ற அன்று சொல்லிக் கொண்டு போவதற்காக எங்கள் வீட்டிற்கு வந்த சுமதி என்னைப் பார்த்த பார்வையால். உங்களால்தான், உங்கள் தொந்திரவு பொறுக்க முடியாமல்தான் இந்த வீட்டைக் காலி செய்துகொண்டு போகிறேன்' என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப்போனாள்.
சுமதி, எதிர் வீட்டைக் காலி பண்ணி இரண்டு நாட்கள்தான் ஆகியிருக்கும். அந்த இரண்டு நாட்களும் வாழ்க்கை வெறுத்துப் போய் இருந்த நேரத்தில், பக்கத்து வீட்டு சாம்பசிவம் ஓடிவந்தார்.
'கணேசன், என்ன அநியாயம் பாருங்கோ. சுமதியோட குழந்தை ஷோபா தண்ணித் தொட்டில விழுந்து செத்துப் போயிடுச்சாம். சுமதியோட அண்ணா இப்ப ஃபோன் பண்ணினார். சுமதி புருஷன் வேற இப்ப ஊர்ல இல்லயாம் குழந்தயப்ார்த்துக்க ஆள் இல்லாம, குழந்தைய விளையாட விட்டுட்டு இவ ஏதோ வேலயா இருந் திருக்கா. வேலையெல்லாம் முடிச் சுட்டு குழந்தைய தேடிப் பாத்தா குழந்தை தொட் டில மிதக்கறதாம். கண்றாவி. பாவம்"
"ஐயோ, குண்டுப் பாப்பா சாகறதுக் காகத்தான் அவ இந்த வீட்டக் காலி
பண்ணிண்டு போனாளா..? அவ மாத்திரம் இந்த வீட்டுலேயே இருந்திருந்தா, இப்படி ஒரு அநியாயம் நடந்திருக்குமா? நானும் எங்க வீட்டுக்காரரும் குழந்தையைத் தரைல விடாம பார்த்துக்கொண்டிருந்தமே. ஐயோ, குண்டுப் பாப்பா. விமலா அடித்துக் கொண்டு அழுதாள்.
'உன்னாலதான் எங்கம்மா இந்த வீட் டைக் காலி பண்ணினா உன்னாலதான் நான் செத்தேன். குண்டுப் பாப்பா என் எதிரில் நின்று என்னை நோக்கி தன் விரலை நீட்டியது.
"ஐயோ. குண்டுப் பாப்பா, என்னை மன்னிச்சிடு, உன்னக் கொன்றது நான் தான். நான்தான் உன்னக் கொன்னுட் டேன்
"GTGöTGCTAT.J. GTGöTGWT. GTGWTG)6076ör607(BLD/T பேசறிங்க? ஐயோ, குண்டுப் பாப்பா செத்த அதிர்ச்சியில இவருக்கு என்னமோ ஆயி டுச்சு. என்னென்னமோ பேசறாரே.
என் மனைவி என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதாள். O
பங்களா? கற்றை பா பணத்தை அள் டு வாரம் தவறாம ள, மனசு நிறைய உங்க வீட்டுக்குப்
டறிய வார்த்தைகள்
சங்கர் திகைப்புடன்
ந்தாத்தானே? நீங்க ன்பம் தேடி அலை பார்க்காம வீட்டில ங்களுக்காக காத்துக் உணர்வு இல்லாம ா, நீங்கள்ளாம் ஆம்
ஷ்ணத்தின் அளவு லால் மேலும் திகைத்
p.67(36IT GJITËDIDIT. லை. நீ இன்னிக்கு GJIT GJITLDIDIT GJIT! தை சவுக்குகளால் புடித்துக் கொண்டி அந்த பெண்ணை அழைத்துச் செல்ல லை மகளிர் விடுதித்
களிலேயே அதிக திகமாய் சம்பாதிப்ப எனவே, அவளிடம் பேசுவது அவளது
யின் கைகளை உதறி புள்ளைங்களைப் ம்பளையாயிட முடி ளயும், பெத்ததுங் காம சந்தோஷமா
தான் உண்மையான
வலுக்கட்டாயமாக காண்டு சென்றாள் றையாக கல்யாணம் ன் உழைத்து சம் த்தனப்பட்ட ஊதாரி டு விட்டு வேறு
லாத இவள் வேறு ப்பு) விளக்கேற்றும் 6ኽ|
ன் செய்த துரோகம் லைக்கு ஏறும்போ ான் ஹிஸ்டீரியா ாள். அந்நேரத்தில் | இல்லாவிட்டால்
வாடிக்கையாளர்களை வசைபாடியே விரட்டிவிடுவாள் என்ற பயம் தலைவிக்கு
திகைத்து நின்ற சங்கர் மெதுவாக வெளியேறினான். ஸ்கூட்டரில் ஏறி பூங்காவில் நீண்டநேரம் உட்கார்ந்திருந்து விட்டு வீடு சேர்ந்தபோது நேரம்பின் இரவாகி இருந்தது.
அழைப்பு மணியை ஒலிக்கச் செய்தான். புவனா வந்து கதவைத் திறந்தாள். தூக்கக் கலக்கம் நிரம்பிய கண்களிலும், கணவனைப் பார்த்ததும் ஒரு ஒளி மின்னியது.
தனைக்கும் நான் ஒரு வார்த்தைகூட அவ ளிடம் அன்பாக பேசுவதில்லை எண்ணங்கள் இதயத்தை கணக்க வைத்தது.
புவனா மெல்ல நடந்து வரும் சப்தம் கேட்டது. அவனருகே வந்தாள். தினமும் வெறும் வயித்தோட படுத்துக்கறது உடம்புக்கு நல்லதில்லிங்க சொல்லிவிட்டு குழந்தைகள் படுத்திருந்த கட்டிலுக்குச் சென்று அவர் களுடன் படுத்துக்கொண்டாள். திருமண
சுமி
மாகிய புதிதில் மனைவி யிடம் மோகம் மட்டுமே கொண்டு அள்ளித தெளித்த அவசரக்கோலத் தில் பிறந்த பிள்ளைகள் மனம் விட்டு அவளது உணர்வுகள், ஆசைகள் இவற்றைப் பற்றி ஒரு நாளாகிலும் கேட்டதில்லை. அவளது எண் ணங் களைத் தன்னுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தது Logia06). D6606 6L6 வள் குடும்பத்தைப் பேணும் இயந்திரம் வாரிசு களை வளர்க்கும் கேந்திரம் என்ற எண்ணம் அவ னுக்கு
இன்று? மனைவியை ஒரு மனுஷியாக, பெண் алПЈ, J. TIITALI LITTj. தான் மெதுவாக எழுந்து சென்று குழந்தைகளுடன்
மவுனமாக சென்று சாரத்துக்கு மாறி LL T YL L S L LL LLL LLL S GGLL LL LLLLLS LLLLS L LTL புவனா இரவில், விஸ்கியுடன் மீன் வறுவல் சிக்கன் சாப்பிட்டு விடுவதால் வீட்டில் சாப்பிடுவதே இல்லை என்றாலும் அலுக் காமல், சலிக்காமல் தினமும் நாள் தவறாமல் சாப்பிட அழைப்பாள். அவன் வேண்டாம் என்ற பின்னரே சாப்பாட்டிற்கு தண்ணீர் விடுவாள்.
அன்றும் சாப்பாடு வேண்டாம் என மவுனமாக தலையை ஆட்டிவிட்டு தன் படுக்கையில் போய் தொப் பென்று விழுந் தான் சங்கர் அடுக்களையில் புவனா சாப் பாட்டிற்கு தண்ணி ஊற்றி விட்டு, சுத்தம் செய்யும் சப்தம் கேட்டது.
ஒரு நாள் கூட முகம் சுளிக்காது தனக்கு பணிவிடை செய்கிறாளே. இத்
படுத்துக் கொண்டிருந்த புவனாவுடன் தானும் நெருங்கிப் படுத்து அவளை அணைத்துக்கொண்டான். அன் றைய அணைப்பில் ஆசை மட்டுமல்ல, புது அன்பையும் புவனாவின் பெண்மை உணர்ந்து கொண்டது. கண்மூடி கணவனின் அணைப்பில் லயித்தாள்.
அவளிடமிருந்து வந்த மஞ்சள் வாசனை மனதிற்கு ரம்மியமாக இரவின் மங்கிய வெளிச்சத்தில் அவள் மூக்கில் அணிந்திருந்த சிறு வைர முக்குத்தி மின் னியது. மகாலட்சுமி போல இருக்கும் இவளை விட்டு வேறு மகளிரிடம் சென் றோமே என வெட்கினான்.
மகாலட்சுமி தன்மனதிலும், உடலிலும் இருந்த அழுக்கை நீக்கிய அந்த விடுதிப் பெண்ணும் மகாலட்சுமிதானே மானசீகமாக அவளுக்கு நன்றி செலுத்தினான்.

Page 18
Iெக்குறுதி கொடுப்பது அரசியலில் மட்டுமல்ல; சரசவியலிலும் சகஜம் கட்டியணைக்கையில் வாக்குறுதிகள் நீளும் காரியம் முடிந்ததும் காற்றில் பறக்கும் காதலிகள் ஜாக்கிரதை காதலர்கள் குளிர்மொழிகள் தரம் பிரித்து மெய் அறிக இதோ ஒரு காதலி தன் தோழியிடம் புலம்புகிறாள் கேள்மின்: நெஞ்சில் நிறைந்தவர்- இன்று நினைவைத் துறந்தாரோ? கொஞ்சி மகிழ்ந்தவர்- எங்கே பஞ்சாய் பறந்தாரோ? உச்சந்தலையில் அடித்து- ஒர் சத்தியம் செய்தவர் பட்சம் இழந்தாரோ- எனை துச்சமாய் நினைத்தாரோ? நெஞ்சினை மஞ்சமாய்
நினைத் Rİ" இன்று நெருப்பினை உமிழ்ந்தாரோ?-அன்பு கொடுப்பினை மறந்தாரோ? தோளை அனைத்து எனை தொட்டுத் தழுவியவர்- அந்த நாளை மறந்தாரோ? விரிந்த மஞ்சத்தில்-என்னில் சரிந்த நாளை மறந்தாரோ? கொவ்வை இதழ் என்று கொத்தி மகிழ்ந்திருந்த கோலம் மறந்தாரோ? கோபுரக் கலசம் என்றும் கோலக் கணிகள் என்றும் எந்தன் நெஞ்சில் சரணடைந்த நினைப்பை மறந்தாரோ? ஆலிழை வயிறு என்றும் நூலிழை இடை என்றும் ஆயிரம் தரம் சொன்ன நாளினை மறந்தாரோ? வாழையின் மடல் என்று வாகான கால் வருடி, துகிலினை மிக விலக்கி துணிவுடன் எனை ஆண்ட அந்த நாளினை மறந்தாரோ? பூ மஞ்சம் சதிராட பூந் தேகம் களமாக புஞ் சிரிப்பை பரிமாறி மாய்ந்திருந்தோம் உயிர்மாறி நெஞ்சனையில் நகக் குறிகள்- எம் பஞ்சணையில் போர்க்குறிகள் மஞ்சத்தில் வஞ்சமில்லை நெஞ்சில் சுகத்துக்கு பஞ்சமில்லை
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் முன்று நாடுகள் கலந்து கொள்ளும் கிரிக்கெட் போட்டி யில் இந்திய அணியின் கப்ட் | னாக இருந்து வரும் முகமட் அஸாருதீன் வரும் நவம்பர் மாதம் வரை கப்டனாகத் தொடர்ந்து பணியாற்றுவார். இந்தத் தகவலை இந்திய கிரிக் கெட் கட்டுப்பாட்டுச் சபைச் செயலர் ஜே வைலேலே தெரி வித்துள்ளார்.
ஷார்ஜாவில் நடைபெறும்
இந்தியா, அவுஸ்திரேலியா நியூஸிலாந்து
ஆகிய மூன்று நாடுகளுக்கிடையிலான போட்டிகள் ஏப்ரல் 24ல் முடிவடைந்துவிடும்
62iflj, Gla, Li 2. Gvaĥab 925) fpj5J, LUMILLGIULIA னாகத் திகழ்ந்த அவுஸ்திரேலிய அணியின் முன் Nom sifari, 3. Orgoni LEDG DLGI கித்த பொருட்கள் விருதுகள் ஆகியவற்றைக் கொண்ட கண்காட்சி ஒன்று அண்மையில் அவுஸ் திரேலியரான அடிலெயிடில் திறந்துவைக்கப் பட்டது. இக் காட்சியை பிராட்மனின் பெரும் இரசிகரான அவுஸ்திரேலிய பிரதம மந்திரிஜோன் ஹோவாட் அவர்களே திறந்து வைத்தார்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற 19ம் நூற்றாண்டு நூல் நிலைய நிறுவனத்துக்குரிய கட்டடத்தில் தொடங்கிவிடப்பட்டுள்ள இக் கண்காட்சி திறப்பு விழாவின்போதுநோய் வாய்ப் பட்டிருக்கும் 89 வயதான பிராட்மனால் கலந்து கொள்ளமுடியவில்லை
பிராட்மனுக்கு எதிராக இங்கிலாந்து அணியில் விளையாடிய 79 வயதான சேர் அலெக் பெட்சர் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கும் பொருட்டு இங்கிலாந்திலிருந்து அடிலெயிடுக்கு வந்திருந்தார். க்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள விலைமதிப்பற்ற பொருட்கள் 1930ம் ஆண்டு இங்கிலாந்து லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற
டெஸ்ட் போட்டியில் டொன் பிராட்மன் 34 ஒட்டங்களைச் குவிக்கப் பயன்படுத்திய |-9|6ն ԱԵ60ւա துடுப்பு (GLւ)
படுத்தும் விதத்தில் விமர்சித்ததாக அஸாரு தீன் மீது தொடரப்பட்ட வழக்கும் வாபஸ் கட்டுப்பாடு இல்லாம பெறப்பட்டுவிட்டது.
Gj, TGj, f.L
நாளினை மறந்தாரோ-எந்த இன்றி நாளினை மறந்தாரோ? பஞ்சணை மோக முத்தத்தில்-எம் "வண்டில்லா முகம் நனைய பூவுக்கு வாச போக யுத்தத்தில்-எம் மழை இல்ல மனம் நனையும் ஊருக்கு கு அலை அலையாய் கடல இலல ᎯᏓᏡᏧ 6Ꭲ DIU, EG) g/ கலை பயிலும் சூரிய ஒளி களம் விரியும் தாவரம் செ உள்ளத்தில் இன்ப வீரிய அவரி வெள்ளம் GTGOT LOGOTLD தேகத்தில் வியர்வை மழை இல்ல | ()ouგენს 61um)! மலர முடியு இடை வளைத்து-என் அவரில்லாம இதழ் பிடித்து வெட்க மகிழ முடியு தடை உடைத்து தோழிக்கு வி படை எடுத்த சொல்லத் ெ குடை சாயா மன்னரடி போனவரை இத்தனையும் அவள் பொழுதைத் உரைக்க, போதுமடி நித்திரை மெய் உருக கொள்" என்றாள் என்றாள் தே தோழி. "என்னை மர பத்திரமாய்- பக்குவமாய் எண்ண மற தூங்குவதற்கு 55 GÄST GOOGOOIT LID பஞ்சணையையும் J. Goo GOSTITGWTG. விரித்தாள் தோழி |D688IGO).6007 in "பஞ்சணை எதற்கடி ம000 வரை தோழி பஞ்சணையி பஞ்சணை எதற்கடி அன்றனைத்
* செய் நன்றி அதிகமாகி வருகிறே 历,】
ISILTÍ I sigissa
நன்றி சொல்லிச் செ இதனை அடுத்து - சம்பிரதாயமாகிவிட் இந்தியா, கென்யா பங்க மீகவாதி சுகபோதா ளாதேஷ் ஆகிய மூன்று குட்டிக்கதை ஒன்று: நாடுகள் பங்கு பற்றும் ஒரு முறை ந போட்டிகள் மே 1ம் கொண்டிருந்த விம திகதி ஆரம்பமாகின்றன. கோளாறு விமானம் இலண்டனில் மே |LOT6NHL) LIGYO7|| மாதம் 18ம் திகதி நடை սամuւn i not al பெறவிருக்கும் சர்வ கோளாறுதான் வி தேச கிரிக்கெட் கவுன்ஸி - வார் என்று கூறி
லின் கப்டன்கள் மாநாட்
டிலும் அஸாருதீன் கலந்து கொள்கிறார். AWAN இதற்கிடையே பீகார் மக்களை இழிவு
நேரம் செல்ல
ஆரம்பித்தது. அப்ே இவ்வருட ஆரம்பத்தில் பீகாரில் 1: நமது அஸாருதீன் விளையாடியபோது அவரது எவ்வளவோ முயற்சி தொப்பி காணாமல் போனது இதனால் இருக்கும் கோளான கோபமடைந்த அஸார் பீகார் மக்கள் முடியவில்லை. அத திருடுவதை வழக்கமாகக் கொண்டவர்கள் நிமிடத்தில் விமான என்ற ரீதியில் கருத்துத் தெரிவித்தார். போகிறது. ஆனாலு தனால் பிகாரைச் சேர்ந்த சின்கா விமானத்தில் பயண என்பவர் அஸார்மீது அவதூறு வழக்குத் என்று கூறி பயண தொடுத்திருந்தார். அதற்கு அஸாருதீன் விட்டுவிட்டு பாரசூட் மன்னிப்பும் கேட்டிருந்தார். அந்த வழக்குத் விமானியோடு வெ தான் அண்மையில் வாபஸ் பெறப்பட்டது. :)
ofl.076ðIL LJø1
ULIMIT
போன்று நன்றி கூறு தான் அதிகமாகி வருகின்ற ஜூன் மாதம் உலகக் கவலையாக இருக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டிகள் ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெறுவது எல் ஜீன்ஸ் ஐஸ்வர்ய லோரும் அறிந்ததே. இதையொட்டி ஃபிரான் ஆக்குமா? ஸில் கோலாகல ஏற்பாடுகள் நடந்து வரு TLD. But கின்றன. பல்வேறு தனியார் நிறுவனங்கள் հաL/6// ous" உதைபந்துப் போட்டிக்கென விசேஷ ஏற் லையோ, பம்பர் குது பாடுகளைச் செய்து வருகின்றன. ராம் கவர்ச்சியில்
பாரிஸில் உள்ள பிரபல புத்தக நிறுவன மொன்று உலகக் கோப்பை உதைபந்துப் *இலவச தொலைே போட்டிகளை முன்னிட்டு சிறப்புப் புத்தகம் ததும் பெண்களின் ஒன்றைத் தயாரித்து வெளியிடுகிறது. களை கட்டியதாே சுமார் 2000 ரூபாய் மதிப்புள்ள இப் 引 புத்தகத்தில் 1863 முதல் உலகக் கோப்பை மிகப் புராதன உதைபந்து போட்டியின் வரலாறு நடை பெண்கள் பெற்ற போட்டிகள் வெற்றி பெற்ற அணி கொண்டிருக்க வுே கள் சிறந்த வீரர்களின் படங்கள் ஆகியவை மனோபாவத்துடன் இதில் அடங்கியுள்ளன. 1. விடுகிறீர்கள் ஆன 400 பக்கங்கள் கொண்ட இப்புத்தகம் - விடுமுறையன்று அர் உதைபந்து இரசிகர்களுக்கு விருந்தாக வைத்துக் கொண் இருக்கும்" என இப்புத்தகத்தின் பதிப்பாளர் அன்றைய சந்தோசம் கூறியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர்
தற்கடி?
ஏனடி?
L GJGJL) ? *
ல்லாமல் மிக்க முடியுமா? ύςύΠιρού ழைக்க இயலுமா? த பூமி
DIT ?
N) GI GÖT LDGOTLD) DIT?”
GIGIGON தேய்க்காதே! எ நம்பி
தே"
ாழி,
ந்தாலும் -9/01/60/
றந்தாலும் என் ன மறக்கவில்லை! றந்தாலும் என் மறக்கவில்லை! ல் படுத்திருந்தால் த நினைவு வரும்
மறப்போர் தொகை
P ராளன், மட்டக்களப்பு லாம் உதட்டளவில் ால்வி நன்றி வெறும் து என்கிறார் ஆன் னந்தா அவர் கூறிய
வானில் பறந்து ானம் ஒன்றில் ஏதோ தள்ளாட ஆரம்பித்தது. Gl 1901 "LIIIgM/3G). மானத்தில் சின்னக் ானி சரிசெய்துவிடு
நில்கள்
செல்ல விமானம்
தாறுமாறாகப் பறக்க ாது "அன்பு நிறைந்த திறமைமிக்க விமானி செய்தும், விமானத்தில் ற நிவர்த்தி செய்ய னால் இன்னும் சில வெடித்துச் சிதறப் எங்கள் ஏர்லைன்ஸ் செய்ததுக்கு நன்றி!" கைேள அதோகதியில் டை மாட்டிக்கொண்டு யே குதித்துவிட்டாள்
07.
பெண் கூறிய நன்றி
IGJIJ Gil GT Gorofija).
வருகிறதோ என்று
DøJl
ராயை நம்பர் வன்
மார், சுவிற்ஸர்லாந்து
ஆக்குகிறதோ இல் கல்நடத்தியிருக்கிறா
சி அழைப்புக் கிடைத் அறுவைக் கச்சேரி
கேசன், கொழும்பு-09 வக் குற்றச்சாட்டு இது 1றால் வாய் முடிக் ாடும் என்ற ஆதிக்க ழுத்துப்போன தமாஷ் மட்டும் புதுவருச தத்தோடுதான் கச்சேரி ருக்கிறார்களாக்கும்! ருபாலாருக்கும்தான்!
கல்லணையில் படுத்தாலும் அவர் தேக நினைவு வரும் என் செய்வேன் தோழி நான் என் செய்வேன்?
கைகள் துடிக்கிறது! என் செய்வேன் தோழி நான் என் செய்வேன்? கூடிக் கலந்த சுகம் நாடி துடிப்பதுபோல நினைவில் அனுதினமும் என் செய்வேன் தோழி நான் என் செய்வேன்? எரியும் நிலவொளியில் அவரைத் தேடுகிறேன்! இரவு முழுவதையும் விரயம் ஆக்குகிறேன்!
ங்க இமை கவிழ்த்தால் மையில் அவர் நினைவு பாரம் தாங்காமல் இமைகள் துடிதுடிக்கும் என் செய்வேன் தோழி நான் என் செய்வேன்?" தோழிக்கு வியப்பு சிறிதளவு குறும்பு நிலவொளியில் தேடுகிறாய் நிலவு இல்லாத இரவில்
* மதவாத சக்தி என்று தன்னால் வர்ணிக் கப்பட்ட வாஜ்பேயியை சந்தனமாலை அணிவித்து பாராட்டியுள்ளாரே கருணாநிதி சோ, யோகராசா, மட்டக்களப்பு இப்படித்தான் நடக்கும் என்று நமது காதிலை பூ கந்தசாமியார் முன்னாடியே கற்பனை பண்ணிவிட்டாரே கருணாநிதியின் இன்றைய அரசியல் என்பது கலப்படமில் லாத சாக்கடை பதவிக்கு இலாபம் என்றால் பாரதிய ஜனதாவுடனும் பாகம் கொள்வார் கலைஞர் மதவாதமாவது இனவாதமாவது,
அரசியல்வாதிகளது சகல வாதங்களும்
பதவிக்காகவே இங்கும் அது பொருந்தும்!
* இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு தயார் என்று பக்கம் பக்கமாக அறிக்கைகள் விடுவது ஆவணங்களை அடுக்கிக் காட்டு வது போன்ற இழுத்தடிப்புக்களுடன் இந்த ட்சிக்காலம் முடிந்துவிடும் என்கிறேன். 獻 என்ன கூறுகிறீர்?
கா. தயாளினி, வவுனியா ஓர் அரசர் தன் நாட்டுக்கு முதல மைச்சர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க நினைத் தார் தனது அமைச்சர்கள் நால்வர் இடையே பரீட்சை வைத்து சிறந்த ஒருவரைத் தேர்வு செய்ய நினைத்தார்.
அந்த நால்வரையும் அழைத்து, "என் னிடம் ஒரு பூட்டு இருக்கிறது. கணித முறைப்படி வடிவமைக்கப்பட்ட இந்த பூட்டைத் திறக்க நாளைக் காலையில் உங்கள் நால்வருக்கும் ஒரு வாய்ப்புத் தரப்படும் யார் இந்தப்பூட்டை குறைவான நேரத்தில் திறக்கிறாரோ அவரே நாட்டின் முதலமைச்சர்" என்று அறிவித்தார்.
முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசையில் விடிய விடிய பூட்டுக்கள் பற்றிய ஆராய்ச்சி நூல்களைப் படித்தார்கள். அந்த நால்வரில் ஒருவர் மட்டும் அதிகம் படிக்கா மல் தூங்கிவிட்டார்.
மறுநாள் காலையில், அரச சபையில் பெரியதொரு பூட்டு அவர்கள் முன்பாக வைக்கப்பட்டது. பூட்டின் பிரமாண்டம் அனைவரையும் பயமுறுத்தியது எடுத்துவந்த நூலகளை புரடIL Iததனா, புடடைத திறக்கும் வழி புலப்படவில்லை.
இரவில் தூங்கிய அந்த நாலாவது அமைச்சர் கடைசியாக எழுந்து வந்தார்.
இந்தப் பெருவெளியில் எப்படித் தேடுவாய்?" என்று கேட்டாள்.
நிலவுக்கு ஒரு
விண்ணப்பம் போடுவேன்
நினைவை நழுவ விட என் எண்ணப்படி நெஞ்சு மறுக்கிறது! ருவது 616MIDIT6II -2/6/6II, கனவில் தழுவிவிட "GTGATGDI GMG081 600IIJulp
உரை பார்க்கலாம்" நிலவே நிலவே போகாதே! நீல வானத்தைவிட்டு பிரியாதே ổi 651 aji GLITạWIIIfi எனைப் பிரிந்து விழிவலை விரித்து
மறுபடி அவரைக் 蠶 நிலவொளி வேண்டும் நின்றுவிடு" தோழிக்கு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை நிலவுக்கு காதலி போட்ட
ýGoo Goorůli திருக்குறளிலும் உண்டு 醬 Lilli: "விடாஅது சென்றாரைக்
-65aö7a28f2a87TGÜ - ASTIGARTŭ படாஅதி வாழி மதி"
அதிகாரம்122- spar.1910
பூட்டின் அருகே சென்று நிதானமாக கூர்ந்து பார்த்தார் என்னே ஆச்சரியம்
ட்டு பூட்டப்படவே இல்லை, சாவியே ஸ்லாமல் அவர் திறந்தார். அவரையே முதலமைச்சராக்கினார் அரசர்
இக்கதை மூலம் அறியப்படும் நீதி யாதெனில் பிரச்சனையைத் தீர்க்க வேண்டு மானால் முதலில் பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே உமது கருத் துக்கே எனது வாக்கு
* பாராளுமன்றத்தில் கொழும்புக் கைதுகள் தொடர்பாக கூட்டணி விவாதம் நடத்த அரசு அனுமதி கொடுத்துள்ளதே?
ஏ. சகாயராசா, யாழ்ப்பாணம் அதனால் இலாபம் அரசுக்குத்தான். இப்படியான விவாதங்கள் நடத்தி இவர்கள் அடிப்பது போல அடிக்க அரசு அழுவது போல நடிக்க, அதனைப் பத்திரிகைகளில் படித்துவிட்டு மக்களின் கோபம் வடிந்து போகும் பாராளுமன்ற விவாதங்களால் எந்த அழுத்தம் எப்போது தீர்ந்தது? வவுனியா தடை முகாம் விடயத்திலும் பாரளுமன்றத்தில் கூட்டணி விவாதம் கேட்டு o வாங்கியது. பயன் பூச்சியம் 'அரசுமீது நம்பிக்கை இழந்துவிட்டோம்" என்று அகில உலகமறிய சகல தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு உரத்துக் கூறினாலே போதும் அரசின் போருக்கான பலத்தில் பாதிகுறைந்துவிடும்!
* வாஜ்பேய் இலங்கை வருகிறார் அல்லவா? அப்போது இனப்பிரச்சனை தொடர்பாக கருத்துக் கூறுவாரா?
கி. ராதாகிருஷ்ணன், கொழும்பு-06 பெரிதாக ஒன்றும் கூறமாட்டார் அது தான் இராஜதந்திரம் அதனை வைத்து 67/5ժ (LPL)-6, հ3յն) :99'
* புகைபிடிப்பதை நிறுத்துமாறு என் காதலரிடம் கூறியும் கேட்க ಆಲ್ಗಳ್ಗಿ 3. கஸ்தூரி, கண்டி இப் படித்தான் ஒருத்தர் இருந்தார். அவர் நணப7 ஒருவர் புகைபிடிப்பதை நிறுத் துவது எப்படி என்ற புத்தகம் ஒன்றை அவ ருக்குக் கொடுத்திருந்
த77
ஒருவாரம் கழித்து
ரைச் "என்ன புத்தகம் படித் தாயா?" என று GALLIT.
"ஆமாம், புகை பிடிப்பது மிகத் தப்பு என்று புத்தகத்தில் போட்டிருந்தது, உட னடியாக விட்டு விட் டேன்' என்றார்.
"எதை சிகரெட் டையா?"என்றார்நண்பர் "இல்லை! அந்தப் புத்தகத்தைப் படிப் பதை' என்றார் அவர் உங்கள் காதலர் AD JAJJA GOD GIT GDJ, GL LITLIDG) பார்த்துக் கொள்க!
* அவசரகாலச் சட்டம் இல்லையானால் என்னாகும்
LDIIT. Urijas 15 Tg56ÖT, VUIT LÜLITT GOOTLD வகை தொகையற்ற கைதுகள் முதல் வரைமுறையற்ற படைத்தரப்பின் அதிகார மும் கட்டுப்படுத்தப்படும் அவசரகாலச் சட்டம் பயங்கரவாதச் சட்டம் இரண்டும் இன்றைய நிலையில் இன ஒடுக்குமுறைக்கான கறுப்புச் சட்டங்கள்.இவ்வாறான சட்டங்களை முன்னர் தென்னாபிரிக்க வெள்ளையின அரசு பிறப் பித்தமையால்தான் உலகமே எதிர்த்தது நம் நாட்டில் தமிழ்க் கட்சிகளே எதிர்க்கத் தொடங்கினால்தான் இந்தச் சட்டங்கள் உலகின் முன் அம்பலமாகும்! O
ஏப்.19-25,1998

Page 19
ண்டவருடைய
சீர்வாதம்
பெற்ற எகிப்து நாட்டு மன்னன் பர்வோனின்
தளபதியான போத்திபாரின் இல்லத்தையும் அவருடைய அளவற்ற செல்வ வளங்களை
யும் நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுச் செம்மை யாக நடத்திக்கொண்டிருந்தார். இளமையுடன் எழிலும் குலுங்கும் யோசேப்பின் மீது
ப்ோத்திபாரின் இளம் மனைவி ஆசை வைத்து விட்டாள் எப்படியாவது யோசேப்பை தனது இச்சைக்கு இசையவைக்க அவள் முயற்சித் தாள். தன்னை அடிமை நிலையிலிருந்து
உயர்த்தி, உயர் நிலையிலிருந்த தனது
குடும்பத்தில் ஒருவானாகவே மாற்றி விட்ட போத்திபாரைத் தனது தந்தைக்கு நிகராகவே யோசேப்பு மதித்தார். போத்திபாரின் மனைவி இளம் பராயத்தினளாக இருந்த போதிலும் அவரைத்தன் அன்னைக்குச் சமமாகவே யோசேப்பு மதித்து மிக்க மரியாதையுடன் நடக்கலானார். ஆனால் அம் மாதின் கெட்ட நோக்கத்தை உணர்ந்த அவர், அப் பெண்ணிடமிருந்து ஒதுங்கியே நடக்கலானார்.
上
*
o
கவலைக்குக் காரணம் என்ன என்று வினவினர். அவர்கள் இருவரும் முதல் நாளிர்வு உறக்கத்தின்போது தாங்கள்கண்ட கனவுபற்றிக் கவலையுடன் கூறினர். கனவின் முழு விபரத்தையும் தன்னிடம் கூறுமாறு யோசேப்புக் கேட்டார். அவர்களும் சொன் GOTTFTP,6T
69. பானம் தயாரிப்போனின் கனவு பற்றி அவன் கூறியதாவது: "என் முன்னே மூன்று திராட்சைக் கொடிகள் பழுத்த பழங்களுடன் வளைந்து நின்றன என்னிடமிருந்த பார் வோன் மன்னரின் மதுக்கிண்ணத்துள் திராட் சைப் பழங்களிலிருந்தரத்தைப் பிழிந்தெடுத் தேன். பார்வோனின் கரத்தில் பழரசக்
கிண்ணத்தைக் கொடுத்தேன்"
நான் கண்ட கனவு.
கனவின் விபரத் கனவு கண்டவனைப் விட்டு, "நீ கண்ட பலனை அளிக்கப்ே கூடைகளும் மூன்று நா இன்னும் மூன்று நாட் அழைப்பார் ஏற்கனே JISTGØT U5GOOTIL 6060T 2 ||
உன்னுடைய தலை
ஏற்றப்படுவாய்" எ6
யோசேப்பு இரு விளக்கத்தின்படி மூ மன்னனுக்குப் பிறந்த னைக் காவலர்கள் வந்தனர். இருவரையு 6ілії. 9/6/йд,6іт дләша
போத்திபாரின் பணியாட்களோ உறவி னரோ ல்லாத வேளைகளில் அப் பெண் யோசேப்பின் அருகே வந்து தனது ஆசை வலையில் அவரை வீழ்த்த அரும் பாடுபட்டாள். யோசேப்பு இதற்கு இடம் கொடாது நழுவிச்சென்று கொண்டிருந்தமை
யினால் அம்மாது அவர் மீது சினமுற்றாள்.
ஆசையை அடக்க முடியாத அம்மாது அவரைப் பழி தீர்க்கச் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
எவருமே இ ஒரு நாள், யோசேப்பு போத்திபாரின் இல்லத்தில்
அலுவலாக இருந்தபோது அப்பெண் x
அவரைத் தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்தாள். அவர் மறுக்கவே யோசேப் பின் மேலங்கியைப் பிடித்திழுத்தாள். அவளிடத்திலிருந்து தப்பிக் கொள்வதற்காக மேலங்கியை அப் பெண்ணின் விட்டுவிட்டு எழுந்தோடிவிட்டார். பழிதீர்க் கச் சரியான சந்தர்ப்பம் கிட்டிவிட்டதை உணர்ந்த அப்பெண் கூக்குரலிட்டாள். அவளுடைய அவலக்குரல் கேட்டு ஓடி வந்தவர்களிடம், யோசேப்பு தன்னை அவரு டைய ஆசைக்கு அழைத்து அணைக்க முயன்றதாகப் பொய் கூறி, அழுது புலம்பி னாள். இதைக் கேட்டவர்களும் உண்மை யென நம்பினர். போத்திபாரின் காதுகளுக் கும் செய்தி எட்டியது.
ஆத்திரங்கொண்டார். விசாரணை எதுவு மின்றி யோசேப்பை சிறையிலிட்டார்.
ஆண்டவர் மீது அளவற்ற பக்தி செலுத்துபவரான யோசேப்பு தான் நிரப ܨܚܚܐ ராதி என்பதனால் மனதில் எவ்வகையிலும்
கவலை கொள்ளவில்லை. ஆண்டவரின் சோதனை அவலத்துக்கு அடிகோலாது என்று அவர் திடமாக நம்பினார். மேலும் நன்மைகள் கிடைக்கவே இத்தகைய சோத னையை ஆண்டவர் அருளியிருக்கிறார் என்றே மனதைத் திடப்படுத்தி, பிரார்த்த னையில் தன் காலத்தைக் கழித்தார்.
சிறை அதிகாரி யோசேப்பைப் பார்த்த மாத்திரத்திலேயே அவருடைய தேகத்திலே வீசிய தெய்வீக ஒளியினை அவதானித்தார். சாந்தம் தவழும் யோசேப்பின் முகம், அவர் ஒரு ஒழுக்க சிலர் என்பதை எடுத்துக்காட் டிற்று. இவர் எதுவித குற்றமும் செய்யாத
மனைவியின் கூற்றை உண்மையென நம்பிய Paul III)
అ
*
இவ்வாறு அவன் கூறியதும் யோசேப்பு அக்கனவுக்கான பலனை இவ்வாறு கூறினார்:
"மூன்று திராட்சைக் கொடிகளும் மூன்று நாட்களைக் குறிக்கும். இன்னும் மூன்று நாட்களில் பார்வோன் மன்னர் உன்னை அழைத்து முன்னர் நீ பார்த்த அதே பணியில் உன்னை அமர்த்தப்போகிறார்.
நிரபராதியே என்று உள்ளூர உணர்ந்தமை யினால் சிறையிலுள்ள ஏனைய கைதிகளை மேற்பார்வையிட்டு வழி நடத்தும் பொறுப் பினை யோசேப்பிடம் ஒப்படைத்தார்.
எகிப்து நாட்டரசன் பார்வோனுக்கு மதுபானம் தயாரித்துப் பருகத் தரும் ஒருவனும் உணவு தயாரித்துப் பரிமாறும் பணியாளர்களின் தலைவனுமான மற்றுமொரு வனும் குற்றவாளிகளாகக் காணப்பட்டு யோசேப்பு இருந்த சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
மது பரிமாறுவோனும் உணவு தயாரிப் போரின் தலைவனும் ஒருநாள் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர். கைதிகளைக் கண்காணிக்கும் பொறுப்பிலிருந்த யோசேப்பு அவர்கள் இருவரையும் அணுகி, அவர்களின்
உன்மீது எக்குற்றமும் இல்லை, என்று மன்னர் கண்டு கொண்டார். உனக்கு இனி மேல் எக்குறையும் இல்லை"
இதுதான் பானம் தயாரிப்பவனின் கனவுக்குரிய பலன் என்பதை யோசேப்பு விளக்கினார். இதைத் தொடர்ந்து அரசனுக்கு உணவு தயாரிப்போரின் தலைவனின் கனவு பற்றி யோசேப்பு வினவினார்.
அவன் கூறியது இதுதான்: மன்னர் பார்வோனுக்கெனத் தயாரிக்கப் பட்ட அப்பங்களை மூன்று கூடைகளில் தலையில் வைத்துச் சுமந்து கொண்டு போனேன். சில பறவைகள் பறந்து வந்து மேல் கூடையிலிருந்த அப்பங்களனைத்தையும் தின்றுவிட்டுப் பறந்து சென்றன. இதுவே
|திருமறை a smaon - Garre.
Lrfer Qup) CSsur:
1 யோ, யேசுதாஸ்,
3. எஸ். வத்சலா
286, பாரதி ஒழுங்கை மட்தண்டவன்வெளி தன்னுகை டிவிஷன் பசறை
2. வி. ஜெகதீஸ்வரன்,
மெல்போட், புசல்லாவ
4. செல்வன் சி. பரீரவி, குருநாகல் வீதி, சிலாபம்
5. ஏ. செபஸ்தியன், 24ம், உடுப்பிடிய, உக்குவளை,
J. 19-25, 1998
பார்வோன் மன்னனால் சிறையிலடைக் | Eliza ○ー வினா: ' இருவருடைய தொழில் என்ன?
ஏப்ரல் 25க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LTTTLLLLLT LLL0 S TTLLLLLLL LLLLLLLTS YS LLSYLuDS 0L0L0LS LLLLLLLLS
முன், பானம் தயார்
யோசேப்பு "நான்க
உனது பழைய ே மகிழ்ச்சியுடன் வ உன்னிடம் ஒன்று எக்குற்றமும் செய்ய இருக்கிறேன். இரு எனக்கு எக்குறைய ஆனால் தொடர்ந்தும் எனக்குப் பிடிக்க மகிழ்ச்சியாக இருக் பற்றி அவரிடம் கூறு செய்யாதவன் என் விடுதலை செய்ய ஏ கேட்டுக் கொண்டார். மன்னரிடம் கூறி தருவதாக வாக்களித் ஆனால் யோசேப்
இரண்டு வருட 6ĵILLL_60T. LUTI G36).jpg தூங்கும் போது கனவு தான் கனவில் கண் |gasaba) Qcmm6767cm விழித்திருந்து விட்டு தூங்கிய மன்னனை
துயிலெழ வைத்தது
"கலவரமடைந்து து பார்வோன் தவித்தா பொழுது புலர்ந் சர்களை அழைத்து தி பற்றிக் குறிப்பிட்டு, கம் கேட்டான் எவ FrifluLUIGOT LIaJ60)60Těj; நாட்டின் மதப் பெரிய ஆகியோரை அழைத்து கூறுமாறு கேட்டான். கூறிய பலன்கள் எை திருப்தி தரவில்லை. மல் கவலை வாட்டியது மன்னன் தான் கவலை கொண்டிருப் LD9. PUಗ್ದಿ களின் முன்னர் சிறை பலன் கூறிய யோசே போது தான் வந்தது. சிறையிலுள்ள யோசேப் தான். மன்னன், சிறைய அழைத்து வருமாறு த அனுப்பிவைத்தார்.
யோசேப் ஆண்ட ஆண்டவனுடைய சோ கிடைத்துவிட்டது என் கூறினார். தன்னை அடு ஏவலாளர்களுடன் அர (BILITIĠIBBLIGOL Jiġ, g, GooTL LI யோசேப்பின் முகத்தில் வீசுவதைக் கண்டார். களுக்கு உரிய பலனை இளைஞன் கூறுவான் னார். தகுந்த மரியாை இருக்கையில் அமர்த்த கனவுகளை மன்னர் ( மாகக் கூறலானார்:
"நான் நைல் ந கொண்டிருந்தேன். அழகிய கொழுத்த வந்து நதிக்கரையில் ே தன. இதனைத் தொட ருந்து அருவருப்பான மெலிந்த ஏழு பசுக் முன்பு வந்த ஏழு சி பிந்தி வந்த ஏழு விட்டன. இருப்பினும் பசுக்கள் அதே மெலிந் 95/NTGOOTILUL ULLGOT. (6.
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜெயா வணக்கம் க்கேட்ட யோசேப்பு வாஜ் வணக்கம் ரிதாபமாகப் பார்த்து ஜெயா நலமா? ாவு உனக்கு நல்ல - வாஜ் நலம் வதில்லை. மூன்று ஜெயா வாழ்த்துக்கள் ளைக் குறிக்கின்றன. வாஜ் நன்றி. ரில் அரசர் உன்னை - ஜெயா கலைக்கணும் நீசெய்த குற்றத்துக் வாஜ் எதை எதைக் கலைக்கணும் க்கு வழங்கப்படும்.
இந்தியப் பிரதமர் வாஜ்பேய் அவர்களும் செல்வி ஜெயலலிதாவும் சந்திக்கின்றனர். மணிரத்னம் படப் பாணியில் அவர்கள் பேச்சுவார்த்தை நடக்கிறது.
வாஜ் சிரிப்பாங்க பிரதமரே இப்படிப் பண்ணலாமா என்று கைகொட்டிச்
fft LINT). ஜெ பண்ணிட்டிங்களா,
பண்ணிட்டிங்களா? வாஜ் முடிவு என்ன முடிவு? ஜெ கலைக்கிறதில்லே என்ற முடிவு வாஜ்: ஆமா ஆமா வேறு ஏதாவது
GLJAJ.
முடிவே
ப்படும். நீ கழுவில் ஜெ. நீங்க பேச நினைப்பதை எல்லாம் DԱՄ - நான் பேச முடியாது. நான் பேச கதிகளுக்கும் அளித்த நினைப்பதைத்தான் நீங்க பேச
றாவது நாளன்று ாள் விழா அரண்ம சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்ற களுடன் போவதற்கு
L
வேண்டும். வாஜ் பேசலாம், நீங்க நல்லதைப் பேசுங்க நானும் நீங்க பேசுறதைப் பேசலாம். நீங்க நடக்கக் கூடியதாக பேச நினையுங்க நான் அதைப் GLIJF GJITLD). ஜெ:இதுதான், இதேதான் உங்கமுடிவா? வாஜ்: ஆமா இதுதான் ஜெ. அப்ப நான் புறப்படவா? வாஜ் புறப்படுங்க! ஜெ எனக்கு கோபம் வந்தா என்னாகும்
ஜெயா திமுக ஆட்சியை கலைக்கணும்.
கருணாநிதியைக் கலைக்கணும்! முடிஞ்சா நாட்டை விட்டே கலைக் கனும் வாஜ் முடியாது
ஜெயா ஏன் ஏன் முடியாது
ப்போனைப் பார்த்து றியது போல் உனக்கு வாஜ் அதுதான்! அப்படித்தான்
Ugnay #ಣ-ತ್ತಿತ್ವ G. TIL D6 TIL GOTT GU , GUITA 56 GOOJILID
ஜெயா கலையுங்க! மல் இந்தச் சிறையில் வாஜ் அது மட்டும் முடியாது ப்பினும் နှီး” ஆதரவை οι Πιμου οι Ιπτά βά, 5, LD (63O)6)J95956)TIGA)G0)GA). 6) JOUT 6).1II 10. இச்சிறையில் இருக்க வாஜ்
aica), Dairara ஜெயா பின்னாடி என்ன பண்ணுவீங்க? தம்போது என்னைப் வாஜ் என்ன பண்ணனுமோ அதைப் | |5|16նI 61 ժ (9յDD(ՄLD பண்ண வேண்டியதுதான் று கூறி என்னை ஜெயா ஃப்ளீஸ் கலைச்சிருங்க
வாஜ் ஃப்ளீஸ் அந்த நினைப்பை 6. கலைச்சிருங்க விடுதலை வாங்கித் ஜெயா கலைச்சிடுறேன் எல்லாவற்றையும் விட்டுப் போனான். i litir, 1763 (33.Tf73.603,60)(LF கலைச்சிடச் சொல்லுங்க என்மேலே போட்ட வழக்குகளை கலைச்சிடச் சொல்லுங்க என் சசிமேலே போட்டாங் களே வழக்குகள், அதை எல்லாம் கலைச்சிடச் சொல்லுங்க! என் சொத்துக் களை யெல்லாம் பட்டியல் போட்டு முடக்கினாங்களே, அந்த ஃபைலை எல்லாம் கலைச்சிடச் சொல்லுங்க! வத்தது சற்று நேரம் வாக் முடியாது நான் சொல்ல முடியாது.
ஜெயா என் ஆதரவு வேண்டாமா?
ங்கள் உருண்டோடி ன் மன்னன் இரவு =
கண்டு விழித்தெழுந்
காட்சி மன்னரைக்
டுக்கையில் படுத்துத் - ஜெயா ஏன்?
இதனால் மேலும்
ாங்க முடியாமல் 67.
ததும் தனது அமைச் T6OT (9560OTL (9560TG)/ 45677 அவற்றுக்கான விளக் நம் கனவுகளுக்கான கூறமுடியவில்லை. ார்கள் அறிஞர்கள் னவுகளுக்குப் பலன் ஆனால் அவர்கள் பயும் மன்னனுக்குத் னனை மென்மேலும்
கலை வாழ்க வளர்க வாஜ் வாழ்க வளர்க, கலை; கலைப்பீங்களா? வாஜ் மாட்டேன்! கலை; ஏன்? ண்ட கனவுகளால் வாஜ் அது தப்பு பதை அவதானித்த கலை அரசியலில் தப்பு ரைட்டு
స్ట్రీ வருடங் என்றெல்லாம் இருக்குமா? ல்- தன் கனவுக்குப் இருக்கும் என்கிட்டே இருக்கும். பின் நினைவு அப் கலை நிம்மதியாக உங்கள் தந்தையார் பார்வோனிடத்தில் பெயர் என்ன? பப்பற்றித் தெரிவித் வாஜ் அடல் பிஹாரி லுள்ள யோசேப்பை கலை; அடல் பிஹாரி
615/fiւկտոր வாஜ் தெரியும் ரொம்பத் துள்ளுவீங்க,
தெரியும் ஜெ உங்க ஆட்சி என்னாகும் தெரியுமா? வாஜ் நீங்க போனா தெலுங்கு தேசம் ஆதரவு தருவாங்க திமுககாரங்க ஆதரவு தருவாங்க வாங்கிக்கலாம். ஜெ எங்க இலட்சிய உறவு என்னாகிறது? வாஜ் அலட்சிய உறவா நீங்க நினைக் கிறப்போ என்ன பண்ணுறது? முறியும் முறியட்டும் ஜெ துடிக்க மீசை இல்லை என்பதால், கோபத்தை மட்டும் அடக்கிக் கொள்கி றேன். வாஜ் நல்லது ஜெ எது எது நல்லது? வாஜ் கோபத்தை அடக்குறது! ஜெ: இப்போ போறேன். ஆனா வருவேன். வாஜ் போங்க வாங்க ஜெ கலைக்கணும். வாஜ் முடியாது ஜெ முடியும். முடியணும் வருவேன்.
யோசித்து வையுங்க. (வாஜ்பேய் சோகமாக அமர்ந்திருந்து
கொடுத்ததெல்லாம் கொடுத்தாள்- அவள் யாருக்காக கொடுத்தாள்? ஆதரவா கொடுத்தாள்- இல்ல்ை ஆக்கினையா கொடுத்தாள்?
சிறுபான்மை ஆட்சியென்றால் சிண்டல்கள் தொடர்ந்திடுமா பெரிய பலம் இல்லையென்றால் பெரும் தொல்ல சூழ்ந்திடுமா?
கலைஞர் கருணாநிதி பிரதமர் வாஜ்பேய் அவர்களை சந்தித்தால்.
வாஜ் மாட்டேன்! கலை நேர்மையின் உறைவிடம் நீங்கள் வாஜ் ரொம்பப் புகழாதீர்கள் கலை புகழ்ச்சி விரும்பாத தலைவர் உண்டா? இகழ்ச்சி பொறுக்காத தலைவர் உண்டா? உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி வாஜ்பேய் சிரித்துக்கொண்டு பாடுகிறார்) சிரிப்பு வருது, சிரிப்பு வருது Filës së flilës fifilologji சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்க சிரிப்பு வருது
து ஏவலாளர்களை ufla Log, Gass வருக, திடமான வரைத் துதித்தார். ஆட்சி தருக! னையிலிருந்து மீட்சி வாஜ் நேருவின் மகளே எண்ணி நன்றி வருக நிலையான
ங்கரித்துக் கொண்டு *H * தருக ண்மனை சென்றார் எனறு சொன்னது ன்னன் பார்வோன், UTCD (5/45. PU தெய்வீகக்களை "..." டியேன் ITGOT 5600TL 360TG Σ" "".
தெளிவாக இந்த வாஜ் நல்லாயிருக்கு
ரொம்ப நல்லா யிருக்கு
ல; உங்களுக்கு கவிதை பிடிக்
ன்று திடமாக நம்பி YIL6ör (BuLIIT(3.FL’JG0)LU
956) OTIT. 5T60 5600 L
ாசேப்பிடம் விபர குமா?
வாஜ் பிடிக்கும் கலை கவிதை படிப்பது மட்டுமல்ல, வடிப்பீர்கள் என்றும் கேள்விப்பட்டி சுக்கள் வெளியே ருக்கிறேன். உண்மையா? ந்து கொண்டிருந் வாழ் உண்மைதான் து அதே நதியில் ' கருவைக் கலைப்பதுபோல, இந்தக்
க்கரையில் நின்று தியிலிருந்து ஏழ
தோற்றமுடைய கருணாநிதி ஆட்சியை கலைக்கச் வெளிவந்தன. சொல்லுகிறார் திருவளர் செல்வி நத பசுககளையும் பெருமனம் கொண்ட தாங்கள் அதற்கு க்களும் விழுங்கி ஒருநாளும் சம்மதிக்கக்கூடாது 55 e9IUOULULJII60. தோற்றத்திலேயே
ili: ாடர்ந்து வரும்)
GUITIITLIS), GUITIITLIS) GUITULS) LIITULS மேடை ஏறிப் பேசும் போது #?" (8լյթի
ழே இறங்கிப் போகும்போது 626 (ICT276956üGUITID GUITég
காசை எடுத்து நீட்டு 5Աg05 սոնtծ սու6 ஆசை வார்த்தை காட்டு உனக்குக்கூட வோட்டு"
பூகந்தசாமி

Page 20
TTTT in
3. SEASTREET 醬11
GALLIGE, GE,É
* பல்கேரியா நாட்டில் ஒரு பட்சம் பெரிய்
நாய் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால் பார்த் ாய் வடகாடாராரின்வான்ட் மக்கள் ாம் விரல்விட்டு என்னந்தக்கோர் மட்டுமே மார பாதிக்கப்படுகின்றனர். அவை கடும் குளிர் பிரே சேரும் கொழுப்பு செயாமி விடுகிறது.
கொழுப்பான உணவுகளை உண்பதால் படவி செருகிறது. இதனால் பிரத்தக் குழாய்களில் ஒருவ ஏற்பட்டு பிரத்த திட்டம் தளிடப்படுகிறது. பிதளால் மாரடைப்பு பாரிசவாதம் என்பவை ஏற்படுகின்ற சொன்னால் அதன் தாக்கம் புரியாது. பிே படத்தில் பாருங்கள் குருதிக் குழாயின் குறுக்கு வெ முகத் தோற்றம் பிது குருதிக் குழாயின் ஒரங்கள் கொழுப்பு படிந்திருக்கிறது. குருதிக் குழாயின் உள் மாங்காய் வடிவில் தெரிகிறது பாருங்கள் அதுதா
Liv Fins arri,
என்ன பயமாக பிதுக்கிறதா அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு கொழுப்பும் அப்படித்தான் நொறுக்குத்தீனிப்பிரியர் கள் எண்வெய்யிங் பொத்த டா வுப் பண்டங்கள் மற்றும் கொழுப் புள்ள உணவுகளை ஒரு பிடி பிடிப்பொரே இந்தப்படத் தைப் பாருங்கள் உங்கள்
குதிக் குழாயிலும் ப்படி ஆகவெள் Ginir?
மனிதர்களை இன்று அச்சுறுத்தும் பொல்வா
BEGG SLLLLL LLL L LL LLL LLLLLLLT LL L LLLLL LLLLLT LLL LLTL LL 97. நாடுகளில் த0 தள் மரங்கள் பிநயம் மற்றும் பிரத்த கலங் ளில் ஏற்படும் தொங்க்ளாஸ் ஏற்படுகின்றா
குளிர் நாடுகளில் புளிப்
புயல்பேர்ரியாதாரளம்
பளிக்கட்டிகள் மிகப் பங்கர
|||||||||||||||||Junul Turki
lulwir un Limitiivisió i linirit
體 பம்பல் திகதிகளின் மரிக்காவின் முக்கு ாரப்ப புயல்தான்
பிப்புகளால்ாந்து y bwriar Lu Trinining ள் புயல் பரந்துத் தாக்கிப்திரா புவி"
■sà」 பார் திட்டுங்கட்டட் - E - 803 பங்பந்துநர்ந்து OG DRUGIMINIMILIO ா | விதிகள் தம் வெள் airlift பொது குறித்துகிடந்த ENTLIGE UTILIITILIIGILIITTIJIH DJIBOU INICI
TIL AT GAITIÚIL தொருல்மா NIKA
டன் பிாறும் | || || LINTITY, LILLET
in FF .." ITALIEN 醬
ம்ாதெரிவிதம்பழியிலும்ரிதாக்கும் ஐந்த ாதியை தெரிவிக்கொள்கிறோம்.
ா பட்டிக்கிய போன்று பெறும் ாது அறியந்தருகிாம் படிாள்திருாே ம்ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as a Newspaper at the GPOOD21/NEWS/93
SEASTREET COLOMBO செட்டியர்தெருகொழுப்பு | ဒွနှီးဖူးကြီးအွးမှူးမှူးကြီးဖြိုးနှီးမြို့ငှါ
ாறுப்பத்ற்துதிர்த்து ாரும் பொருள் வேறொன்றுமியா சாரா ப்ொம்ாம்
11
மான்பது நாள் பிந்தப் பொமா உற்பத்தி நிறுவனம் uMoul LII di ri | linsa
பகுப் பின்ாக் பாரம் கார வளம் |நொக்கத்தின்றுந்ேநிறுவங்காம்செலுத்தத் தொடங்கியுள்ள ால்வியாபாரம்ா என்ாாரார்த்துவிட்டது
ஆந்தைகளின்ாத்காரக்கரவரியா பொன்ாந்நிறுவனத்துக்காம் தொழிற்சா
புராக்கி வருகின்றார்டாம் ஆண்டு மட்டும் பின்யிங் பொக பொதியா பொய்யான் வி дишини дин. பற்றின் பாதாமல் விற்பாங்கள்ாப்பட்டுள்
memuseumurumulangan இந்த பார்ாள் குட்டிார்கள் குட்டிாக்கிள்கள் மிமானங்கள்ான்ற பாயோன்மா சத்தா பார்கிறார்சன்று பெருமைதாப்புநிறுவனங்ா
பாத்துடன் பாடி பொடி ராவின்
ாம்ாள்ா என்று கொ வக்கக்கூடாது அவற்றார் நம் நரம்ாள்பா ம் எண்பாப் புெ A பொா பார்த்து வாங்கி கொடுங்கள்
பெர் என்ற வீதத்தில் பாரிசவாத தும் கொள்ளுங்கள்
கொடுத்து வைத்தவர்கள் பிங்கெல் டப்பு பரிசவாதம் என்பவற்றால் தரங்கள் என்பதால் படவில்
ல் மேலதிக கொழுப்பு ா சதை வளர்ச் தாள்
டு |-ի
Iall.
வில்லில் பிருந்து புறப்பட்ட அம்புநீளத்தை நிமிடம் 18 நொடிகளில் ஓடி போன்று இருக்கும் இவர் ஓடும்போதுமுடிந்தார். அப்படி ஒரு அரசு வேகம் பிந்த நடகள அன்றிருந்து ஒன்பது நாட்களின் பின்னர் வீராங்களனயின் பெயர் வெற்லானாபெல்ஜியம் நாட்டில் உள்ள பெர் செல்ன் நகரில் Drama ni Tau IT IT III sankar ர்ே நடந்த போட்டியில் ஆயிரம் மீட்டர் துரத்தை
19 ஆன்டில் இரண்டு சாதனைகளை நொடிகளில் ஓடி முடித்து பகாதனை படைத் நிலைநாட்டினார் ஆகன்ட்ஸ்ாவிற்வர் தார் இன்றுவரை யாராலும் முறியடிக்கப்பட
ாந்தில் உள்ள சூரிச் நகரில் ஒரு மைல் வில்லை.
या।ा था।