கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.04.26

Page 1
gistered as a News Paper in Sri Lanka
TINATURAS SIRTLANIKAS NATIONNA
 
 
 
 

„მნა. பக்கம் இடு 199 و 02 3D)-26. إننا تقتلا

Page 2
இருக்குத்தான் இப் *、 என்பதுபோல இருக்கிற
9йbойршил அயர்லாந்து உட்ன்ப்டிக்கை பாராட்டி மகிழ்வதைவி இந்த இன்ப்டிக்கை இருவான விதத்தை
இன்ரித்தில்லின்
ரையறை குறித்தலின்றி
as a sub cargo on.
பரிசுக்குரிய கவிதை
esnafnasmaulio D | | | ஜாக்கிரதை அவசரகால சட்டம் அமுலில் உள்ளது முகவரியை புலிவரியாய் அவசரமாய் முடிவு செய்து கைதும் நடக்கலாம் காணாமலும் போகலாம்! ஜாக்கிரதை அவசரகால சட்டம் அமுலில் உள்ளது
ரி மதிவாணன்,
வைரவப் புளியங்குளம், வவுனியா) வியோதி
தேசியக் முகவரி இலங்கை எத்தனை யிருந்த முகவரிகளைத் இருண்ட தீவின் C தடித் தேடி நடுவில் உன் முகத்தில் வரிகள் உன் முகம் விழுந்தனவோ? சுப வரன் கண்டி நம்பு வி. நித்தியானந்தன், IDATG) ஹாலி-எல. நம் மு !,1ഞി இனி. அறிக்கை எஸ். of DIT ஃபக்ஸ் மெஷின்
ஐம்பது ஆண்டுகளாய் இருந்தால் ஏமாந்து போனாயே! நானும் ஒரு
அறிக்கை அனுப்பலாம் இனத்தின் முகவரியை முழு நாட்டுக்கும் இனிக் காப்போம்! முக விலாசம் காட்ட ஜே. சந்தியா- வத்தளை, löst. Mansaft se
FIg, ഞങ്ങ് அழிவுத் தீவில் உன் நீண்ட ஆயுள் இது ஒரு தேசிய சாதனை முகவரி எண்ணி கின்னஸில் குறிக்கலாம் எம்.ஐ. ஹபீலா- புத்தளம்
Ա -ին երկրինակ:
995 KE LIDL 6A) နိါရှီဂျိုချီ#းမျိုး၊ పై உள்ளவரை பெயர் பதிவு செய்யப்படமுடிந்தவர்கள் * எஸ் கிருஷ்ணமூர்த்திகலஹா
எட்வே நிசாந்தன் பெரியநிலாவனை0 பரநவரத்னம் பெர்லாங்கம் எஸ் காதேவன் கண்டி: செல்வன் கிரி தினேஸ் காந்த், லத்தளை
கே. ராஜா திருகோணமலை சிரம்பரப்பிள்ளை கண்ணாகம் ம கேதீஸ்வரன் வாழைச்சேனை * எம் இஸ்ரத் கொட்டார்முல்லை. * அன்வாருல் ஹக் ப்ேருவலை * திருமதி நா தங்கமேனி வவுனியா * ஜெயந்தி சுப்பிரமணியம் டிக்கேயர் இதன் வவுனியா * எம்எக்எம் அவுப் பாத்தளை
ன் ஜ்ெனோகியா திருகோணமலை எஸ் பத்மநாதன் அக்கரைப்பற்று Q、 பானுதியாகராஜ dian ம்ெ குழுதாகல்முனை * கர்தி திருமல்ை
ஜெகதீஸ்வரன் இலவ
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல- r2கொழும்பு
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால் உங்கள் முகவரிடம் திரு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு' அச்ச அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாரு தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

La GIG TIGIEDI
Gluais CD Guig
Galegais
இலவசம் வடக்கு-கிழக்கை INj, J. இங்கே கோடுகள் இலவசம் பொதி உரிமையாளர் பெற்றுக் கொள்ளலாம்
பக்கொடி எம். முஸம்மில்அக்கரைப்பற்று Hj, får
பொதி கோடுகள்டி முகவரி இருந்தும் க. ஜெகதீஸ்வரன்- த் வரவில்லை!
மட்டக்களப்பு
ഖഞി !]¦ഥ! A | ഞണ് தாயே திறப்பதே இல்லை : டம் வெல்லும் தபால் பொதியுமா? > முகவரிகள் எஸ். பிரதீபாா உலகறியும் நுவரெலியா
நிருபமா கைதடி,
யாழ்ப்பாணம் பூமிே T00).J.
பூமியின் அழிந்த ரேகைகள்
உனது முகத்திலோ
பெற்றோரைத் திட்டுதல் கூடாது
islangung
இருளிலாவது இருப்பார்களா h) TTLs, உனது சந்ததிகள்? báfil GOGE. எம்.ஏ. நிசாமுதீன்- பேராதனை "
|ՋIIIՑ-850)
|தைத்தார்ஏடுத்துரைத்தனரே
அன்புள்ள முரசுக்கு
கூட்டணித் தலைவர்கள் மனித உரிமை ஆணைக் குழுவுக்கு கொழும்புக் கைதுகள் பற்றி விரிவாக எடுத் துரைத்தார்களாம். ஆனால் அந்த ஆணைக்குழு ஆணை யாளரது பேட்டியை வாரம் ஒரு வலம் வானொலி நிகழ்ச்சியில் செவிமடுத்தேன் ஜனாதிபதிக்கு ஒழுங்காக முறையிட்டால் சகல குறைகளும் தீரும் சூளும் பிணி யகலும் என்ற ரீதியில் கருத்துரைத்தார் என் கேள்வி யாதெனில், திருவாளர்கள் சிவசிதம்பரமும் நீலனும் அரசிடமும் அம்மையாரிடமும் தாம்முறையிட்டதைக்கூட கூறவில்லையோ? பின்னர் எதை விரிவாக எடுத்துரைத் தனர்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் தமிழ்க் கட்சிகள் தங்கள் பேச்சுக்கள் தொடர்பாக வெளி யிடும் செய்திகள் அனைத்தும் இதே ரகமே
ஆ வெற்றிவேல் கொழும்பு-1
Uping. A 5TADg5 T5 TG356
கைதுகள் தொடர்பாக ஆராயும் மாநாடுகள் கண் துடைப்பு என்று நீ கூறியது உண்மையிலும் உண்மை. ஒருவாரமாக கொழும்பு வாழ்தமிழர்களை உலுப்பும்வரை வேடிக்கை பார்த்துவிட்டு உலுப்பி முடிந்ததும் மாநாடு நடத்தும் நோக்கம் இன்னுமா புரியவில்லை? வேலிக்கு ஓணான் சாட்சிபோல இத் தமிழ்க் கட்சிகள் இணைந்து நாடகம் ஆடுகின்றன.
மார் கொழும்பு-05
இராஜதந்திரி மிகச் சரியான தருணத்தில் சட்டமா அதிபர் கூட்டிய மாநாட்டின் பின்னணியை சுட்டிக் காட்டியிருந்தார் நடந்த அநியாயத்திற்காக வருந்தாத அரசாங்கம் பற்றி மூச்சுக்காட்டாத தமிழ்க் கட்சிகளது நன்றியுணர்ச்சி சிலிர்க்க வைக்கிறதய்யா
எஸ். பிலோமினா, நீர்கொழும்பு
எதிர்க்கத்துணியவில்லை
அவசரகால சட்டம் எத்தகைய கொடியது என்று நிரூபணமானபின்னரும் தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு எதிர்க்க முன்வரவில்லை. தமிழ் மக்களுக்கு இக் கட்சி களால் பயன் இல்லவே இல்லை. இக் கட்சிகள்தான் தமிழ் மக்களின் பெயரால் நலன் பல பெற்று வருகின்றன. அவசரகால சட்டத் தின்கீழ் கொழும்பில் மட்டுமல்ல, வடக்கு கிழக்கிலும், மலையகத்திலும் தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்படு கின்றன. தட்டிக்கேட்க முடியாத கட்சிகள் அவசியப்பட்டால் எதிர்ப்போம் என்று அறிக்கை விடுவது யாரை ஏமாற்ற?
கே. முத்துச்சாமி பண்டாரவளை
ல்லது ஏதாவது பிகொடுத்துவிட்டு கும் வேகத்தில் த்ெதர மறுக்கும் ன் குறிப்பிட்ட முரசின் முச்சு.
நிர்வாகி,
sof
Urdir
یہ فتح نام g=mco
GUGUSTIGIGÚLUGLINGUIDELÜLI
அன்பு முரசுக்கு
கொழும்ப்பில் மட்டுமன்றி நாடெங்கும் தமிழ் மக்களின் அன்றாட் அவலங்கள் தொடருகின்றன. குண்டுவீச்சுக்கள் வுெல்லடிகள், பாலியல் வல்லுற வுகள் என்று பலவாறாக கொடுமைகள் தொடரு கின்றன.
ஆனாலும் கொழும்பில் நடந்த கைதுகள் மட்டும்தான் இந்த அரசினால் நடைபெற்ற மிகப் பாரிய அத்துமீறல்போல சகல தமிழ்க் கட்சிகளும் குரல் கொடுத்தன. அது ஏன்? இந்து மாமன்றம் போன்ற அமைப்புக்கள் துணிச்சலாக இறங்கிக்குரல் கொடுத்தமையால் கொழும்பு அத்துமீறல் அம்பலம் ஆனது உரிய முறையில் வெளிக்கொண்டுவரப் பட்டது. அதனால் தாமும் குரல்கொடுப்பதுபோல நடிக்க தமிழ்க் கட்சிகள் நிர்ப்பந்திக்கப்பட்டன.
கொழும்பில் தமிழ் மக்கள் அவமானப்படுத்தப் பட்டமை என்பது நாடு முழுவதும் விசுவரூப் மெடுத்துவரும் தமிழினம் மீதான ஒடுக்குதலின் ஒரு பகுதிதான் இதனை மட்டும் கண்டிப்பதோடு தமிழ்க் கட்சிகள் நிறுத்திக் கொள்ள முடியாது.
ஒட்டுமொத்தமாக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அரசுக்கு எதிராக அவசரகால சட்டம் போன்ற கறுப்புச் சட்டங்களுக்கு எதிராக போராட் இக் கட்சிகள் தயாரா?
க. தங்கேஸ்வரன், மட்டக்களப்பு தமிழ்க்கட்கள் வாழ்க வளர்க
யாழ்ப்பாணத்தில் சிவில் நிர்வாகம் கொடி கட் டிப் பறக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் போட்டியிட்டதால்கிடைத்த பலாபலன்களை விபரிக்க வார்த்தையின்றி தவிக்கிறோம். இங்கே பாலும் தேனும் ஓடாததுதான் பாக்கி இப்ப்டியெல்லாம் எழுதத்தான் ஆசை. ஆனால் உள்ளூராட்சித் தேர்த க்கு முன்பு இருந்ததை விட இப்போதுதான் நிர்வாகம் புலமடைந்து வருகிறது முரசே! தேர்தலுக்குமுன்னர் நீருமுன்னறிந்து கூறிய அனைத்தும் உண்மையாகிவருகிறது எங்கள் அடிமைச் சாசனத்தில் எங்களை புள்ளாடியிட்வைத்து பதவிகளை அலங்கரிக்கும் தமிழ்க் கட்சிகள் வாழ்க வளர்க்
ஜி கௌரிசங்கர் யாழ்ப்பாணம்
இடி அமீன் அபாரம் கார்லோஸ் பூலான் வரிசையில் மற்றொரு கலக்கல் தொடர் தரும் ரசிக் னுக்கு பாராட்டுக்கள் கண்ணிரில் கரைந்த இரவுகள் தொடர் நிறைவுற்றதும் நூல் உருப்பெறுமா? சிறந்த தொடர்கள் நிறைவுற்ற பின்னர் முரசு அவற்றை நூல் உருவில் தரலாம் அல்லவா? பரிசீலியுங்களேன்.
செல்வி எம். திலகராணி, வவுனியா
26-CD 02, 1998

Page 3
ஒலுமடுப் பகுதியில் 200498 அன்று அதிகாலை மூன்று மணிமுதல் ஐந்து பதினைந்துவரை படையினரும் புலிகளும் உக்கிரமாய் மோதினர்.
மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் படை யினர் ஏற்கனவே நிலைகொண்டிருந்த கரிப் பட்டமுறிப்பு- ஒலுமடுப்பகுதியில் இது ஓர் அணியும், கற்கிடங்கு, கரப்புக்குத்தி Fittsb.g. பகுதியூடாக கனகராயன் ஆற்றின் கிழக்கு கரையோரமாக இன்னொரு அணியு மாக இருமுனைகளில் ஒலுமடுச் சந்தி
நோக்கி முன்னேறின.
இந்த இருமுனைகளையும் படையினர் பயன்படுத்துவர் என்பதை முன்கூட்டியே கணிப்பிட்டு அதற்கான தாக்குதல் தயாரிப் புக்களை புலிகள் செய்திருந்தனர்.
கனகராயன் ஆற்றின் கிழக்குக் கரையாக முன்னேறிய படையணியை நோக்கி முன்னரே அரண் செய்யப்பட்ட காப்பரண்களில் இருந்து ஷெல்களை ஏவினர் புலிகள் கரிப் பட்டமுறிப்பில் இருந்து முன்னேறிய படை யினரை நோக்கி முதலில் வுெல் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில்தலைவிரித்தாடும்
நடத்த விடங்களில் இருந்து சென்று தாக்கினார் அதனால் அப்பு துக்கு உள்ளானது. ஆற்றின் மறுபுறம் | ஷெல்களால் ஆற்றி மாக நகர்ந்த படையல் சந்தித்தது.
பாரிய இழப்புச் அதிகாலை 5.15
5 p. աոլեոն Ջեeiն வேதனையுடன் மக்கள் தெர
யாழ் குடாநாட்டில் சமீபகாலமாக மிக மோசமான ஒழுக்கக்கேடுகளும், சமூ கத்தை அரிக்கக்கூடியதுமான சீரழிவுகளும் தலைதூக்கி வருகின்றன.
:ே கட்டுப்பாடுகள், தடையரண் கள், சோதனைகளால் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் பற்றி யாழில் உள்ள தமிழ்க் கட்சிகள் கண்டிக்க முன்வருவதில்லை. ஒருபுறம் இராணுவத்தின்ருடன் சுமுகமான உறவை வைத்திருந்தபடி, மக்கள் நலனில் அக்கறை உள்ளதுபோல அடிக்கடி அறிக் கைகளை மட்டும் விடுவதே தமிழ்க் கட்சிகளின் அரசியலாக இருக்கிறது. இத் தந்திரம் புளித்துப் போய்விட்டதால் இப்போது தமிழ்க் கட்சிகளின் அறிக்கைகளை மக்கள் பொருட் டாக எடுப்பதில்லை.
அதேசமயம் இக்கட்சிகளை இராணுவத் தினரும் மதிப்பதில்லை. இக் கட்சிகள் பற்றி மக்கள் புகார் செய்தால் உடனடியாக பொறுப்பாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்கின்றனர் படை அதிகாரிகள்
ஈ.பி.டி.பி. புளொட் போன்ற தமிழ்க் கட்சிகளது முக்கிய பொறுப்பாளர்கள் பிஸ்டல் எடுத்துச் செல்லக்கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அலுவலகத்தில் மட்டும் வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தமிழ்க் கட்சி ஒன்றின் யாழ் மாவட்ட பொறுப்பாளரிடம் பிஸ்டல் இருந்த தால் வல்லை சோதனை முகாமில் வைத்து
திருப்பி அனுப்பப்பட்டார்.
இதேவேளை யாழில் நீலப்படங்கள் மினி சினிமாக்களில் திரையிடப்படுவதையோ, சீரழிவுகள் தலைதூக்கி வருவுதையோ படை யினரோ, பொலிசாரோ கவனிப்பதாகத் தெரியவில்லை.
பாடசாலை மாணவ மாணவிகளும் நீலப்பட மினி சினிமா அரங்கங்களில் காணப் படுகின்றனர். பாடசாலை மாணவர்கள் வீதிகளில் நின்று எவ்வித சஞ்சலமும் இன்றி புகைபிடித்துக்கொண்டு நிற்கின்றனர்.
ம் வம்பு ஆலயத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொள்வதும் அதிகரித்துள் ளது. இதுபற்றி அங்கு கடமையில் நிற்கும் சீருடையினரிடம் முறையிட்டால் அவர்களும் கேலி செய்கின்றனராம்.
அண்மையில் மருதடிப் பிள்ளையார் கோவில் திருவிழாவில் பெண் ஒருவருடன் ஒரு ஆசாமி மோசமாக நடந்துள்ளான். அப் பெண் கூக்குரலிட்டுள்ளார். பின்னர் முறை யிடச் சென்ற இடத்திலும் அவமானம் நேர்ந்ததாம்.
கஞ்சா, வடி சாராயம் போதைப் பவு டர் போன்ற உயிர்கொல்லிகளும் தாராளமாக புழங்க ஆரம்பித்துள்ளன.
வையெல்லாம் எட்டுவருடங்களாக யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட்டில்
இருந்தபோது கட்டு
"அன்று பெண்க மானாலும் எங்குவே DTo BLUDTL (LPL). சீர்கேட்டை 55,JETI ஆளிருந்தது. இன்று 616010 (UTLD LIIILժII60 சிலர் தமிழ்க் கட்சி ஒ நேரடியாகவே ே
。芭6mü,
"paII60լDլ 1 (0)լ 16 வல்லுறவுக்கு உள்ள வடிக்கை எடுக்கச் ஒரு மாணவி ஆவே குறிப்பிட்ட கட்சிப் பு கொண்டாராம்.
6ulug|5 || "புலிகளின் கட்டு போது யாழ்ப்பாண வயதுக் கட்டுப்பாடு நீங்கள் எல்லாம் அ எப்படியெல்லாம் கத் யினரும் யாழ்ப்பாண வயதுக் கட்டுப்பாடு ஏன் வாய் திறக்கவில் விட போக்குவரத்து மாகியுள்ளன. ஏன் றிர்கள்?" என்றும் ே
|TLD
பொவிசார்மீது தாக்குதல்
யாழ் மாவட்ட அரச ஊழியர்களுக்கு விடுதலைப் புலிகள் கடிதம் அனுப்பிவைத் திருந்தனர்."அனாவசியமான முறையில் படை யினருடனோ, அரச தரப்போடோ தொடர்புகள்
கல்முனை எலிஃபண்ட் ஹவுஸ் சந்தி
யில் புலிகள் நடத்திய தாக்குதலில் ஏழு
பொலிசார் பலியாகினர்.இத் தாக்குதல் குறித்து அறியப்படுவதாவது கல்முனை
(கான முனை பொலிஸ் ஒருகிலோமீட்டர் து எலிஃபண்ட் ஹவுஸ்
கொள்ள வேண்டாம்," எனக் கோரியிருந்தனர். பொலிஸ் நிலையத்தில் பொலிசார் ஒரு இரவு 1 மணி
அதனையடுத்து யாழ்ப்பான படை வருக்கு 210498 அன்று காய்ச்சல் ஏற்பட்டது. Luísla திரு அதிகாரி பிரிகேடியர் மெண்டிஸ் அரச அவருக்கு சிகிச்சையளிக்க கல்முனைக் ப்மீது எலிஃபன் ஊழியர்களை அழைத்து மாநாடு ஒன்றை குடி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வைத்து இருபுறமிரு நடத்தியிருந்தார்!"புலிகளுடன் ஒத்துழைக்கும் னர். அப்போது நேரம் இரவு பத்துமணி, தப்பட்டது. அதனா அரச ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை பொலெர் பில் சென்று இருந்து குதித்து த. எடுக்கப்படும்" என்று எச்சரித்திருந்தார். யதை அச்சமயம் அங்கு நின்ற புலி ஒருவர் ஸ்தலத்திலேயே
இப்போது மீண்டும் விடுதலைப் புலி கண்டுவிட்டார்.உடனடியர்க அவர்மூலம்புலி மாண்டனர். இருவ களிடம் இருந்து அரச ஊழியர்களுக்கு களின் தாக்குதல் அணிக்கு தகவல் எட்டியது வைத்தியசாலையில் அறிவுறுத்தல் ಅಟ್ಲೀ। சென்றுள்ளன. எப்படியும் பொலிசார் திரும்பி வந்தே சந்திரா விமல இரு பக்கமும் சிக்கிக்கொண்டு அச்சத்தில் யாகவேண்டும் என்று எலிஃபண்ட் ஹவுஸ் பத்மநாதன் ஆகிய ெ உள்ளனர் யாழ் அரச ஊழியர்கள். Iೇರು புலிகள் பதுங்கி இருந்தனர். கல் மாண்டவர்களாவர்.
SKULLE OLEõGELDEN 52 JE ULI இலங்கை அரசுமீது குற்றக்க
இலங்கையின் வட-கிழக்கிலுள்ள அப் பாவிப் பொதுமக்களுக்கு ழைக்கப் படும் மனிதாபிமானமற்ற கொடுமைகளை, அமெரிக்க அரசாங்கம் வன்மையாகக் கண்டித்திருக்கிறது.
சிறிலங்கா பாதுகாப்புப் படையும் அவர் களுடன் இணைந்து செயற்படும் ஆயுதம் தாங்கிய தமிழ்க் குழுக்களும் மனித உரிமை களுக்கு மாறாகப் புரிந்துவரும் வதைகளை 21 பக்கங்கள் கொண்ட தனது அறிக்கையில் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் சுட்டிக் காட்டியிருக்கிறது.
"மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டு வரும் ஆயுதப் படையினரையோ அவர் களுடன் சேர்ந்து செயற்படுவோரையோ சிறிலங்கா அரசு கண்டறிந்து தண்டிப்பதற்கு எதுவித நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரிய
யாழ்ப்பாணத்தில் 1996ம் ஆண்டு புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 300க்கும் அதிகமானோருக்கு என்ன நடந்தது என்று, இதுவரை தெரியவில்லை. பெரும் பாலும் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். இக் கைதுகளுக்குப் பொறுப்பானவர்கள் பற்றி அரசாங்கம் அறிந்துகொள்ள எதுவித அக்கறையும் காட்டியதாகத் தெரியவில்லை. "உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரு கின்றன." என்று அடிக்கடி கூறப்பட்டு வருவதைத் தவிர வேறு எதுவித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை," என்று அவ்வறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.
ØIኺ26-GEከይp 02,1998
35 ITTF ::
இவ்வறிக்கையில் சித்திரவதை என்ற தலைப்பின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "கைது செய்யப்படும் ஆண்களும், பெண்களும் படுமோசமாகச் சித்திரவதைகளுக்குட்படுத்தப் படுகின்றனர். இவ்வாறு துன்புறுத்தப்படுவோர் பெரும்பாலும் தமிழர்கள்ே மின்சாரம்பாய்ச்சப் படுதல், உடலில் காயம் ஏற்படாத வகையில் அடித்தல், தலைகீழாகக் கட்டித் தொங்கவிடு தல், கிருமிநாசினி, மிளகாய் மற்றும் நாற்றமும் காரமும் நிறைந்த பொதிகளை கைதானவரின் தலையில் வைத்து வெகுநேரம் வரை நிற்க வைத்தல், தீக்காயங்களை ஏற்படுத்துதல், நீரினுள் அமிழ்த்தி மூச்சுத் திணறவைத்தல் போன்ற கொடுரமான சித்திரவதைகளுக்குள் ளாக்கப்படுகின்றனர்.
அரசாங்கம் மனித உரிமைகள் ஆணைக் குழு ஒன்றினை அமைத்திருந்தபோதிலும் அக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட எத்தகைய கோட்பாடுகளுக்கும் ஆயுதப்படையினர் எவ் வித மதிப்பும் அளிப்பதில்லை.
ஒருவர் கைது செய்யப்பட்டு 48 மணித் தியாலங்களுக்குள் அக் கைது பற்றிய தகவல் சம்பந்தப்பட்டவருக்கு நெருக்கமானவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு எத்தகைய தகவலும் தரப்படுவதில்லை.
இவ்வாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கிறது.
இலங்கை வந்த அமெரிக்க
55 TGU 5,
த்திர
பிரதிநிதி பில் ரிச்சா புகழ்ந்ததுடன் காண காரம் போன்றவற்ற (?) எடுக்கப்பட்டுள் புகழ்ந்திருந்தார்.
அமெரிக்க ரா கண்டிக்கிறது அெ கிறார். மனித உ அமெரிக்காவின் இதுவும் ஒரு உதா
R
யாழ்ப்பாணத்து பரப்பை நடத்த புல தாகவும், தமிழ்த் தி LUUL) (66) IGIG6III வும் கொழும்பு ஆங் செய்தி வெளியிட்டி
யாழ்ப்பாண
மேற்கோள்காட்டியே
JIFT, G)6. GifuÝL LITLUL பலமான தமிழ்ப் ப இருந்து ஒளிபரப்பிய ஒளிபரப்பி அதனூ முயல்வதாகவும் ஊக
இதுபற்றி முர யாழ்ப்பாணத்தில் த அலைவரிசை ஒன்று
நடைபெறுகிறது.
சற்றலைற்றிலி
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் காட்டுப் பகுதி மறை படையினரை நெருங்கிச் 567.
படையணி பாரிய சேதத்
அதேசமயம் கனகராயன்'
இருந்து புலிகள் ஏவிய ன் கிழக்குக் கரைப்பக்க Eயும் பாரிய சேதத்தைச்
கள் ஏற்பட்ட நிலையில் அளவில் ஜயசிக்குறுய்
ப்படுத்தப்பட்டிருந்தன. 1ள் எந்த நேரம் வேண்டு ண்டுமானாலும் தாராள ந்தது. அன்று சமூகச் ட்டினால் தட்டிக் கேட்க யார் இருக்கிறீர்கள்? DGU LIDIT GOOGT6) – LDFTGMFG767-36i ன்றின் பிரமுகர்களிடம் கள்வி எழுப்பினார்
ÖSTGO)GORISTÖJL LITT GÖDLIGJ ாக்கினரே! என்ன நட
செய்தீர்கள்? என்று FLDT, Gaia 67gpu, பிரமுகர் தலை குனிந்து
கட்டுப்பாடு ப்பாட்டில் யாழ் இருந்த த்தை விட்டு வெளியேற இருந்தது. அப்போது புது அநியாயம் என்று தினர்கள் இன்று படை த்தைவிட்டு வெளியேற விதிக்கிறார்கள். நீங்கள் ஸ்லை? இன்று முன்பை கட்டுப்பாடுகள் அதிக மெளனமாக இருக்கி கள்வி தொடுக்கப்பட்ட
--
படையினர் தமது முன்னைய நிலைகளுக்கு திரும்பினர்.
இதேவேளை கனகராயன் ஆற்றைக் கடந்து ஒலுமடுச் சந்தியை படையினர் சென்றடைந்ததாக கொழும்பில் தகவல்கள் கூறப்பட்டன. இது பூகோள நிலவரத்தையே தலைகீழாக்கும் தகவலாகும் ஒலுமடுச் சந்திக்குச் செல்ல கனகராயன் ஆற்றைக் கடக்க வேண்டியதில்லை. ஒலுமடுச் சந்தியில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் இருக் கிறது கனகராயன் ஆறு (ஐந்தாம் பக்கம் வெளியாகியுள்ள வரைபடத்தைப் பார்க்கவும்) கனகராயன் ஆற்றின் கிழக்குக் கரைப் பக்கம் இருந்து படையினர் முன்னேற முயன்றதையே, கனகராயன் ஆற்றைக் கடந்து முன்னேறியதாக தவறாக கருதிக்கொண்டு தகவல்கள் வெளியாகின. கனகராயன் ஆற் றைக் கடந்தால் அடுத்து வருவது மாங்குளம்
JIT. 例 கனகராயன் ஆற்றின் கிழக்குக் கரை ஒரமாக முன்னேறிய படையினரை மறுபுறக் கரைப் பக்கம் இருந்து புலிகள் மோட்டார் ஷெல்களை ஏவி தாக்குவது சுலபமாக இருந்திருக்கிறது.
சண்டையில் இரண்டு டாங்கிகள் முற் றாக அழிக்கப்பட்டன என படைத்தரப்பு கூறியதாக கொழும்புக்கு கிடைக்கும் சில செய்திகள் கூறுகின்றன.
படையினரின் ஒன்பது சடலங்கள் புலி களால் கைப்பற்றப்பட்டன. ஒரு லெப்ரி னன்ட் ஒரு கேணல் உட்பட 20 படையினர் வரை காணாமல் போயுள்ளதாகவும், அவர் கள் புலிகளால் பிடிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சில செய்திகள் கூறுகின்றன.
60 படையினர் வரை பலியாகி உள்ளனர். 300 படையினர்வரை காயம் அடைந்தனர். அதில் 10 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் சுயாதீன தகவல்கள்
கொழும்பில் தமிழர்கள் தொகையாக கைதுசெய்யப்படுவதை நிறுத்துவதற்கு உத்தர வாதங்கள் அளிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருப்பது தெரிந்ததே. "தொடர்ந்து கைது நடக்காது. சில
-தமிழ்ப்பகுதிநோக்கி ஷெல்
ரதீவு நிருபர்) நிலையத்தில் ரத்தில்
ரியளவில் கல்முனைக் ம்பி வந்துகொண்டிருந்த ட் ஹவுஸ் சந்தியில் ந்தும் தாக்குதல் தொடுக் հՆ ()լ լրal).ցրի ջիլյլ Ոհ) பவும் முடியவில்லை. ஐந்து பொலிஸார் பின்னர் அம்பாறை மரணமாகினர்.
சிறி, பியந்த சுனில், பாலிசாரே ஸ்தலத்தில் புலிகளால்
இருந்து (U LILUOHJUST 607
imeij}
FIT cito niñ
சன் இலங்கை அரசை HILD) (ßLIIIG60IIIf ossa). ல் தகுந்த நடவடிக்கை |ளதாக ஜனாதிபதியை
ஜாங்கத் திணைக்களம் மரிக்கப் பிரதிநிதி புகழு ரிமைகள் விடயத்தில் இரட்டை வேடத்திற்கு ரனம்
எடுத்துச் செல்லப்பட்டன. ஜீப்சின்னாபின்ன மாகிக் கிடந்தது.
அதன்பின்னர் கல்முனையில் இருந்து சென்ற பொலிசார் ஒரு மணிநேரமாக சர மாரியான துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொண்டனர். கல்முனையில் தமிழ் மக்கள் வாழும் இரண்டாம் குறிச்சி பகுதி நோக்கி எங்கிருந்தோ ஏவப்பட்ட இரண்டு வுெல்கள் விழுந்து வெடித்தன. அதிஷ்டவசமாக உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பல்ஸில்சென்றதமிழர்கள்-கற்றில் பறக்கும் வாக்குறுதிகள்
தெரிவிக்கின்றன.
ஆர்.பி.ஜி. ரகலோஞ்சர்கள், எல்.எம்.ஜி. துப்பாக்கிகள்-02 ரி 56-2 ரக துப்பாக்கிகள் 09, ரவைகள்-460 எல்.எம்.ஜிக்குரிய ரவைகள் லிங்குடன் 700 ஏ.கே ரவைக் கூடுகள் 70 ஆகியன உட்பட, ரவைத் தடுப்பு கவச உடைகள் 02 உம் கைப்பற்றப்பட்டுள்ளதாக புலிகள் தெரிவித்துள்ளனர்.
ஜயசிக்குறுய் படையினரில் அநேகமா னோருக்கு ரவைத் தடுப்பு கவச ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. படையினரது உடல் களை புலிகள் கைப்பற்றும்போது ரவைத் தடுப்பு கவச ஆடைகளும் பெருமளவாக புலிகளுக்குக் கிடைக்கின்றன. மார்பில் விழும் துப்பாக்கிச் சூட்டில் இருந்து மட்டுமே ரவைத் தடுப்பு ஆடைகள் பாதுகாப்பளிக்கும். எனினும் தரமற்றரவைத் தடுப்பு கவசங்கள் என்றால் அதுகூட சந்தேகம்தான்.
"சித்திரைப் புத்தாண்டுக்கு பின்னர் ஜயசிக் குறுய் படையினருக்கு நாம் வழங்கிய பாரிய தோல்வி இது" என்று புலிகள் ஒலுமடு மோதல் தொடர்பாக விபரித்துள்ளனர்.
பிறந்துள்ள சித்திரைப் புதிய ஆண்டு அரசினருக்கு மட்டுமன்றி, அவர்தம் படை யினருக்கும் கெட்ட காலத்தையே குறித்துக் காட்டியிருக்கிறது என்றும் புலிகள் தெ வித்துள்ளனர்.
படையினர் ஆயத்தம் ஒலுமடு மோதலில் பின்னடைவு ஏற் பட்டபோதிலும், மற்றொரு படை நகர்வுக்கு ஜயசிக்குறுய் படையினர் ஆயத்தம் செய்து வருவதாகவே தெரிகிறது.
எந்தப் பின்னடைவு வந்தாலும், எத் தகைய இழப்பு ஏற்பட்டாலும் ஜயசிக்குறுய் தொடரும் என்பதே அரசின் முடிவாக இருக்கிறது. மாகாணசபைத் தேர்தலுக்கு முன்னர் அந்த முடிவில் மாற்றமே இருக்காது என்று திட்டவட்டமாகத் தெரிகிறது -
காலம் விட்டுத்தான் மறுபடி கைதுகள் நடக் கும், என்ற நம்பிக்கையில் தமிழ் பா.உக்கள் சிலர் வீரமாக கருத்து வெளியிட்டிருந்தனர். "கைதுகள் தணியாவிட்டால் அவசரகால சட்டத்தை எதிர்க்கவும் தயங்கோம் என்று கூறியிருந்தனர்.
210498 அன்று கொழும்பு கொம்பனித் தெருவில் பஸ் பயணிகளை படையினர் சோதனையிட்டனர். அதன்போது பஸ்ஸில் வந்த 25 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
சகல ஆவணங்களும் இருந்தும்கூட அவர்கள்
கைது செய்யப்பட்டனர்.
சோதனை அரண்களில் பொலிஸ் பதிவு பத்திரம் கேட்பது சட்ட விரோதம் என்று சட்டமா அதிபர் கூறியதாகச் செய்திகள் வெளியாகின. அதன்பின்னர்தான் மிகத் தீவிரமாக சோதனை அரண்களில் பொலிஸ் பதிவுப் பத்திரம் கேட்கப்பட்டு வருகிறது என்று புகார்கள் எழுந்துள்ளன.
பாதாள உலகுடன் தொடர்பு
வாலிஸார் பலர் இடமாற்றம்
கொழும்பு நகரின் தென்பிராந்தியத் திலுள்ள பொலிஸ் நிலையங்களில் இதுவரை கடமையாற்றிய பெரும்பாலான பொலிஸ் காரர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப் பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. இவர் களுள் பொலிஸ் அதிகாரிகள் பலரும் அட்ங்குகின்றனர்.
பயங்கரமான சட்ட விரோதச் செயல் களில் தலைமறைவாக ஈடுபடும் பாதாள SSS S SS SS SS S SS SS SS SS SS SS SS
மூதூர் மாத்தையா தோட்டப்பகுதியில் |ೇ! சுற்றிவளைப்பில் இரண்டு
புலிகள் பலியாகினர்.
200498 அன்று நடைபெற்ற சுற்றி வளைப்பில் முரளிதரன் (தவக்குமார் சூரிய
மூர்த்தி, யாழ்ப்பாணம்) பரந்தமன் வீர சிங்கம் அருள், திருமலை) ஆகியோர் பலியா j)GÓTÉT.
DÍDij ElgjITED5lDjöITLC I
தில் தொலைக்காட்சி ஒளி கள் திட்டமிட்டு உள்ள ரப்படம் ஒன்றை ஒளி Lம் விட்டுப் பார்த்ததாக கில வார் இதழ் ஒன்று (DD931. .
J60L GILLIITI5956067 அச் செய்தி பரபரப் டிருந்தது. புலிகள் பிர டம் ஒன்றை பூநகரியில் பதாகவும், தமிழ்ப் படம் L[19, LÎJPITUIñ ()JtỉIIII மும் வெளியிடப்பட்டது. ஈக்கு கிடைத்த தகவல்: னியார் தொலைக்காட்சி ஆரம்பிக்கும் முயற்சி
தந்து றிசீவர் ஒன்றின்
Big Blaumi цJEtil i
மூலம் சன் ரி.வி நிகழ்ச்சிகளை இழுத்து யாழில் காண்பிக்க முடியுமா? என்று பரிசி லித்துப் பார்த்தனராம் யாழ்ப்பாணத்தில் இருந்தே இந்தப் பரிசீலிப்பு நடந்ததாம் ஏற் தனவே வவுனியா நகரில் தமிழ் இயக்கங்கள் இவ்வாறு சன் ரீவி நிகழ்ச்சிகளை காண் பித்து வருவது தெரிந்ததே.
அதேவிதமாக யாழில் செய்யவே பரிசீலிப்பு நடந்தது. அப்பரிசீலிப்பின்போதே சன்ர்வியில் ஒளிபரப்பான தமிழ்ப்படம் ஒன்று யாழில் உள்ள தொலைக்காட்சி அலைவரிசைகளில் தெரிந்திருக்கிறது.
இதனை அறியாத படைத்தரப்பு புலிகள் தான் தொலைக்காட்சி ஒளிபரப்பு நடத்த முயற் சிக்கின்றனர் என்று பரபரப்பு அடைந்துவிட்டனர்.
உலகக் குழுக்கள் பலவற்றுடன் மிக நெருக்க மான உறவு இவர்களுக்கு இருப்ப்தனா லேயே இவர்களை உடனடியாக இடமாற்றம் செய்வதற்கு பொலிஸ் தலைமை நடவடிக்கை எடுத்திருக்கிறது.
கொழும்பு நகரில் பாதாள உலகக் குழுக்கள் 18 இயங்கி வருவதாகக் கூறப்படு கிறது.
போதைப் பொருள் கடத்தல், கசிப்புத் தயாரிப்பு போன்ற சட்டவிரோத நடவடிக் கைகளில் இக் குழுக்கள் ஈடுபட்டுவருவதாக வும் இக்குழுக்களுடன் எல்.ரி.ரி.ஈயினரும் ஊடுருவி, அவர்களுடைய வன்முறை நட வடிக்கைகளுக்குப் புகலிடம் தேடிக்கொள்வ தாகவும் கிடைத்த செய்திகளை அடுத்தே
உடனழி நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி
சந்திரிக்கா, பாதுகாப்பு செயலாளர் சந்திரா னந்த டி சில்வாவுக்கு கட்டளையிட்டிருந்தார்.
- - - - - - - - - __ागतोली L)
(நமது நிருபர்) யாழ்ப்பாண நகரில் தமிழ்க் கட்சி ஒன்றின் அலுவலகம் முன்பாக பாடசாலை மாணவிகள் கடந்து சென்றுள்ளனர். அப் போது இயக்க உறுப்பினர் ஒருவர் ஸ்ரை லாக துப்பாக்கியைத் தூக்கி காட்டினாராம். மாணவிகள் சற்றும் பயப்படாமல், ஜேம்ஸ் பொன்ட் என்று நினைப்பு ஒழுங்காக
சுடத்தெரியுமோ தெரியாது" என்று கிண்ட
லடித்தனராம். இதனைப்டுத்து குறிப்பிட்ட கட்சி உறுப்பினர்களுக்கும் மாணவிகளுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
"ஆமிக்காரர்களுடன் பல்லைக் காட்டு வீர்கள் உங்களுக்கு அவைதான் சரி என்று உறுப்பினர் ஒருவர் கூறினாராம். உடனே மாணவி ஒருத்தி,"அவை என்றாலும் சண்டை பிடிச்சுக் கொண்டு உள்ளே வந்தார்கள். நீங்கள் அவையின் வாலைப் பிடித்துக் கொண்டு உள்ளே வந்து நின்று கொண்டு வீரம் காட்டவேண்டாம் என்று காட்டமாக கூறிவிட்டுப் போய்விட்டார்களாம்.

Page 4
பொருத்தமில்லாத
GTGGGD EGG TIDIG
மட்டகளப்பு திருபர்)
பல்வேறு குறைபாடுகள் இருப்ப தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியாதிருப்பதாக அறி வித்து வருகிறார்கள். "நீங்கள் பாதிப்படைந்த உடனேயே ஏன் பொலிஸில் முறையிடவில்லை என்பதற்கு விளக்கம் தரவும்" என்பன போன்ற பல்வேறு விளக்கங்களைக் கோருகிறார் θ6ίΤ.
கடந்த 1990ம் ஆண்டு கிழக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களைக் கைப்பற்றிய புலிகள் அங்கிருந்த பொலிஸா ருடைய சகல ஆயுதங்களையும் அள்ளிச் சென்றார்கள். அத னால் நீண்ட காலமாக பொலிஸ் நிலையங்கள் இயங்கவில்லை. இது நாடறிந்த உண்மை. இது
கடந்த 1990ம் ஆண்டிலும் அதன் பின்னரும் நாட்டில் இடம்பெற்ற வன் முறைச் சம்பவங்களின் போதும் தமது உடமைகளை இழந்து பாதிக்கப்பட்ட அரசாங்க ஊழியர்களுக்கு Il G வழங்குவதற்கான சுற்று நிருபத்தின்படி பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் விண் ணப்பித்தார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி சூட்டோடு சூடாக பாதிக்கப் படாதவர்களும் விண்ணப்பித்து சுழியோட் டங்கள் மூலம் நிவாரணம் பெற்று 1af L'ILITY 967. p. 68 o 60)LDAIN76) ற்றாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங் குவதில் தற்சமயம் பல இழுத்தடிப்பு களுக்கும் மாவட்ட ரீதியில் மட்டக்களப்பு புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் பரவ லான கண்டனங்கள் எழுந்துள்ளன.
புனர்வாழ்வு அமைச்சரின் பகுதியில் உள்ள அவரது சார்பாளர்களுமே தொடர்ந்து முன்னுரிமையில் கவனிக்கப் படுவதாகவும், ஏனைய பிரதேசங்கள் ஒரக் கண்ணால் பார்க்கப்படுவதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதனிடையே புனர்வாழ்வு, புனர மைப்பு அதிகார சபையான 'றேபியா
EE
இவ்வாறிருக்க ஏன் அதிகாரிகள் இப்படித் தேவையில்லாத விடயங் களுக்கு விளக்கம் கேட்டுத்தங்களது அறிவுப் புலமையை வெளிப்படுத்திப் பாதிக்கப்பட்டவர்களை மேலும் நோக டிக்கிறார்கள் என்று விசனம் தெரி விக்கப்படுகிறது.
இரவு பகலாக மதுபோதையில் மூழ்கியிருக்கும் மட்டக்களப்பிலுள்ள சில அதிகாரிகளுக்கு சிந்தனை தலை கீழாக செயற்படுகிறதோ? என்றும் எண்ணத் தோன்றுகிறது. "பாதிக்கப் பட்ட காரணம் என்ன?" என்றும் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இதற் கான காரணம் இந்த இழப்பீடு சம் பந்தமான சுற்று நிருபத்தில் 'வன் முறை என்று தெளிவாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. இதுகூட அந்த அதிகாரிகளுக்குத் தெரியாதோ?
போதகர்கள் lI
நிறுவனத்தில் கடந்த பல வருடங்களுக்கு முன்னர் தமது இழப்பீட்டுக் கோவை களைச் சமர்ப்பித்து அங்கு சகல விவரங்களும் சரியென ஏற்றுக்கொள் இ ளப்பட்டிருந்தது. இது நடந்து கடந்த களுடன் வந்து கொண்டிரு ஏழு (0) வருடங்களின் பின்னர் அந்த இழப்பீட்டுக் கோவைகள் அந்தந்த மாவட்டச் செயலகங்களுக்கு அனுப்பி GOGO TUL IL LL601;
தற்சமயம் மட்டக்களப்பு மாவட்டப் பணிமனையில் அதிகாரிகள் பழைய கோவைகளைப் புரட்டிப் பார்த்து மேலும்
um um um um um mín um míni
கதுறுவெலவில்
ஆண்டு 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான BRIGHT Glourfusbassif வெற்றிக்கனிக் களஞ்சியம் 02 பொதுவிவேகம் பாடநூல்
வெற்றிக்கனி (ஏற்கனவே வெளிவந்தவை)
பொதுவிவேகம்
செயல்நூல்
வெற்றிக்கனி 98 இதழ் 1 முதல் 6 வரை
P. அம்பிகைபாகனின் அனைத்துவெளியீடுகளும்
மேலதிக விபரங்களுக்கு Fí8:Fð BRIGHT BOOK CENTRE (PVT) LTD. ; S - 27. First Floor, Po. Box - 162 Central Super Market Complex olombo. TP 434770, 074 - 713592
DOESGOTT Tg5g53 560 GODSDg5gu (GENERAL PSYCHIOTHERAPHY
கொழும்பு விலாசம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. வவுனியாவிலும் சந்திக்கலாம் இளைஞர்களே மனோதத்துவ சிகிச்சை மூலம் அடிமனதில் பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் உங்களை நீங்களே வெற்றி கொள்ள நாடுங்கள் பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை இளம் சமுதாயத்தினர் மெலிந்து கனவில் சக்தியிழந்து ஞாபக மறதி பயம், நடுக்கம், வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், பீதி, நித்திரையின்மை என்று தன்னம்பிக்கை இழக்கக் காரணமான தீய பழக்கங்கள் மனோதத்துவ சிகிச்சை அளித்து உடன் நிறுத்தி புத்துயிர் அளிக்கப்படும்
SEXUALDSORDERS தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும், 85% தாழ்வு மனப்பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தில் தான்வீரியம் உள்ள ஆண் மகனாகிவிட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும். வெளிநாட்டில் வசிப்போருக்கு வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின்தாம்பத்தியகுறைபாடுகளுக்குவிரிவான விளக்கத்துடன் கடிதத் தொடர்பு மூலம் அறிவித்தால் மனோதத்துவ சிகிச்சையைப் பதிவு நாடாமூலம் பெற்றுச் சுகமாக்கலாம். (பதில் தவறாதுபெற தபால் செலவுக்குப் பணம் அனுப்பவும்) மட்டக்களப்பு விலாசத்துக்கு மட்டும் கடித தொடர்புகொள்ளவும் மட்டக்களுப்பு விவாசத்துக்கு மட்டும் கழகு தொடர்பு கொள்ளவும்
மனநிலை பாதிப்புக்கள் மனநோய்கள்"ஹிஸ்டீரியா"ஆச்சரியப்படும்வகையில் பலர்சுகமாகியுள்ளனர்.மற்றும் ஆஸ்மாதலையிடிவாதம் பயோரியா,வெள்ளைபோதல் நீரிழிவு கிரந்திநோய்க்கும் குழந்தைப்பேறுஇன்மைக்கும் தீர்க்கமுடியாதவியாதிக்கும் மருந்து உண்டு விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம். கவனத்திற்கு புதிய செல்டெல் No 072-609388
கொழும்பில் ஏப்ரல் 19 முதல் 26 வரை DRPARU MUGAM BEAUTY LODGE, 6.5/5, Wolfendhal Street, Colombo-13. T.P.-338 165,538166 (in Los ASCII so ஜன்னால்)
கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் N0.02-609388 கொழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும் ஓட்டமாவதபில் மே 2, 3ம் தினங்களில்
D முகைதீன் டிஸ்பென்செரி, ஓட்டமாவடி TP065-57345 கல்முனையில் மே 9,1011ம் தினங்களில்
TMM UIDAuslyn TP.065.29329 வவுனியாவில் மே 16,1718ம் தினங்களில்
வவுனியாவில் (2ம் குறுக்குத்தெரு ஞான வைரவர் கோவில் ஒழுங்கை,
WANNINN இல் சந்திக்கலாம். TP04-2004ல் முன்கூட்டியே பதிவுசெய்யவும்
LogjiGODILJ BITL9,6f6), Dr. P. Arumugam No.33. Tissa Weerasingam Sq.
Boundary Road, Batticaloa algo siglia Gorto.
இருந்து மட்டக்களப்பு நோக்கி 62-5502 லக்க பஸ் நிறைந்த பயணி
59, போது ஓட்டமாவடியில் 醬 சிற்றுண்டிக்காக நிறுத்தப்பட்டது. சற்று நேரத்தின் பின்னர் தேநீர் குடித்து முடித்த சாரதி பஸ்ஸைச் செலுத்த ஆயத்தமாகியிருந்தார். அப்பொழுது பஸ்ஸிலிருந்த குறும் புக்காரர்கள் சிலர் பஸ் நடத்துநர்
| Air Method fo Computerised
மணி அடிப்பது போன்று செயற் பட பஸ் நடத்துநர் இல்லாமலேயே சாரதி பஸ்ஸைச் செலுத்தி வந்திருக் கிறார். அவ்வேளையில் கிரானில் வைத்து பஸ் சீட்டுப் பரிசோதகர்கள் பஸ்ஸில் ஏறிக் கொண்டு பஸ் நடத் நரைத் தேடிய பொழுது அவர் ல்லாதிருப்பது தெரியவந்திருக்கிறது. GJGJGOGITLINGU LILIGOslo.GOGILT பற்றிச் சிந்திக்காத பரிசோதகர்கள் பஸ்ஸை உடனடியாகவே ஏறாவூர் பொலிஸில் ஒப்படைத்து விட்டனர். மட்டக்களப்புக்கும் மற்றும் பல இடங் களுக்கும் செல்லவேண்டி நீண்ட தூரப் பயணத்தில் களைப்படைந் திருந்த பயணிகள் மேலும் பல மணி நேரம் இடைவழியில் தவிக்கநேரிட்டது.
வாழ்க்கையில் கிர 酸 'மனத்தாக்கம் தொழில், ! *ரு இறி விவாகத்தடைகள், கணவன்வேண்டியவர்களைச் சேர்க்கவும், வேண் பிரச்சனைகளானாலும் Lodä hun போதித்தருளப்பட்ட தெய்வீக மருத்துவத்தினா வடிவமைப்பில் எதிர்கால வாழ்க்கைப் பலனை ஆயுர்வேத மருத்துவர் பாலுசோதிடர்நே தம் பிரச்சனைகளை எழுதினால் கடல் கடத் பொருட்களை தபால்மூலம் பெற்று தம் எண்ண செலவுகளை அனுப்புபவர்களின் விடயங்கள் மு
uney Gengl-fr-S.A.M. P. தெய்வீக சக்தி நிலையம் கல்லடி-அரசவிடுதி வீதி,
roll is-sisteru u ... ( IP ... O ) .
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவோம்"
BRIGHT BOOK CENTRE (PWTLD கல்வி நெறிகள் 90 Days Spoken English
A 90 Days Spoken Sinhala k Method of Book-Keeping
Book-Keeping &
Accountancy (MCBA) மேற்படி பாடநெறிகள் நேரிலும்/ தபால் மூலமும் நடைபெறுகின்றன. வகுப்பு நேர விபரங்களை நேரிலோ, தொலைபேசியிலோ தபால் மூலமே அறிநத கொளளலாம A மேலதிக விபரங்களுக்கு கீழ்க் கானும் விண்ணபப படிவத்துடன் தொடாபு கொளக.
விரும்பும் பாடநெறி. Quurt.
| (Updb၈uffl..........................................................................။
BRIGHT BOOK CENTRE (PVT) Ltd. S-27, First Floor, P.O. Box-162, Colombo Central Super Market Complex.
Colombo -1. el 43477O, O74-718592
| - ligalo Ja பரிகாரம் செய்வது, பிறந்த திகதி, மாதத்தை வைத் களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கன விநாட்டுப் பிரயான தடைநீங்க் இன்னும் ம வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண் கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம்வன கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தை
GganaJum isir Qala SITIĊLauriassir biesi இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது ெ தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்
PK SAAM UDGAN SRI DURGAADEVI MANTHI
UCHCHADA PEEDA NO. 162, KOTAH ENA SI MAY FIELD ROAD, COLOM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLLL LLS TTTLTLLL LLLL
கிளிநொச்சி நகரை கைப்பற்றுவதற்கான சத்ஜய இராணுவ நடவடிக்கையால் நகர் தரைமட்டமானது புலிகளின் நீதிமன்ற பெயர்பலகை காயங்களோடு தப்பிவிட்டது படையினரும் அப்படியே விட்டுவைத்திருந்தனர். தற்போது அப்பகுதியில் மறுபடி புலிகள் நிலைகொண்டுள்ளதை படத்தில் காண்கிறீர்கள் போரில் பிரதேசங்கள் கைமாறிக்கொண்டிருப்பது சகஜம்தான். ஆனால் பிரதேசங்களின் தோற்றம்தான் போரின் கொடூரத்தால் உருக்குலைந்து போகின்றன.
மட்டக்களப்புக்கும், அங்கிருந்து வேறு
பகுதிகளுக்கும் செல்ல வேண்டிய பயணி களை மட்டக்களப்பு வரை கொண்டுசென்று விட்டுவிட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டு செய்திருக்கலாம். ஆனால் பயணிகளை க்க வைத்து விட்டு பஸ்கள் தட்டுப்பாடான இவ் வேளையில் பஸ்ஸைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விட்டுத் திரியும் பொறுப் பற்றவிதமான செயற்பாடுகளினால் பயணிகளுக்கே
இடைவழியில்
தொந்தரவு ஏற்படுகின்றது.
காணாமல் போன பஸ் நடத்துநர் வேறு பஸ் ஏறி பின்னால் வந்து சேர்ந்த பொழுது அவருக்குரிய பஸ் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் நின்று கொண்டி
மாற்றி ஒன்றைப்
தம்பிலுவிலில் இ கப்பட்டபின் தலைக்கு 2004 வீதம் சேர்த்து ஓடி ஆடி மின்
நிருபர்ண் ந்த இரு மின்மாற்றிகளு
SIGU
( (U)
ம் தகர்க்
பூட்டினர் அந்த ஊர் மக்கள்
அம்பாறை மின்சார சபையினர்வந்து அந்தப் பணியைச் செய்தனர். ஆனால் மின்சாரம் இரவானதும் மின்னுகிறது. கோல்டரில் பல்ப் ஒன்று உள்ளது என்பதை மட்டும் இனங் காணக் கூடிய வகையில் பல்ப்பின் இழை சற்று ஒளிரும். தனால் இரவில் மாணவர்கள் கல்வி கற்க முடியாமல்
ந்தது. தான் ஹொட்டலில் உள்ள மலசல கூடத்தில் திண்டாடுகின்றனர். ஏனைய தரப்பினரும் திண்டாடுகின்றனர்.
ருந்த பொழுது பஸ் புறப்பட்டு விட்டதாக அவர் தனது முறைப்பாட்டைப் பொலிஸில் தெரிவித்
சுமார் ஆயிரம்
ள்ளார். இச்சம்பவம் 07:0498 அன்று இடம்பெற்றது. 19T
பொலன்னறுவை - LDIGILL. J. Gijaslä JIslUITA) CD22. also யத்தின் சேவை மிகவும் மந்த முக தெய்வீக சேவை கதியிலே நடைபெறுவதால் SED NO. HA\O4\BT\219 இம்மாவட்டத்திலுள்ள ஆசிரி மற்றும் வேறு தீவினைகளால் தீராத யர்கள் தங்களுடைய தேவை வெளிநாட்டுப் பிரயாணத்தடைகள், காதல், களை உடனுக்குடன் நிவர்த்தி
மனைவி சந்தோஷமின்மை என்பவற்றிற்கும் ாதவர்களையகற்றவும், வேறு எவ்வித க வாழ இறைவனால் சித்தர்களுக்கு ல் நிவர்த்தியளித்து வருகின்றோம் காண்ட பும் அறிந்து கொள்ளலாம். ரில் வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப் ங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் ன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்படும்
BAUSOHDA-SAMP THEWNWGASAKHYW CENTRE
BATTICALODA (P.O.)
SRI LANKA
LLLLLSSLLLLLL LLLLLLLLS
தாண்டம் முனிவர் அருளிய ஏடுகளில்
செய்ய முடியாமல் தவிக் கின்றனர்.
மக்கள் தினமாக ஒதுக்
கப்பட்டுள்ள புதன் கிழமை JEGħ GiJ JJL JJ, GiGold, JITIfILLITGA).
ரிஷி அஜமாமிச C36) fluuio
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
-- ரிஷி. S. மணி
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S. MAN
44 21 காலி விதி வெள்ளவத்தை, கொழும்பு - 6.
T.P. 586218
விரும் ன்று முடிவெ து வைப்பது
Lfly GregoîGloriani. ரிந்தகாதலை ஒன்று சேர்ப்பது, து எடுப்பது, திருமண தோடுத்திட்கு சாந்தி பாடிக்கையாளரை கண்ட மாத் နှီးမြှို့## மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் ரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை க்கப்பட்டநிறுவனமாகவிஸ்தரிக்கப்பட்டுள்ளது. III AJALI el siar(0),
களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் ல் ஆட்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
வெளிநாட்டவர்கள் தொடர்பு
P கொள்ள வேண்டி தொலைபேசி
KIKA Fax-0094.1342464. e-00941431137.
ET, lingmillauitasóir GASTLINIŲ Glasnition
வேண்டிய தொலைபேசி எண்கள் 342463-34.4831.
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு, பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 250-150= தங்க பஸ்பம் கலந்தது 125வெள்ளி பஸ்பம் கலந்தது 1025
ஞான சுந்தர வைத்தியசாலை
187 செட்டியார் தெரு, Glas/Tapiby III, /ேரன். 427998
குடும்பங்கள் இம்மின்னும் மின்சாரத்தால்
பாதிக்கப்பட்டுள்ளார்கள். சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை
BOLOGIE GEFEDIG
யத்திலிருப்பவர்கள் லிவு எடுப்பதால் ஆசிரியர்கள் மேலும் சிரமத்திற்குள்ளாவ துடன் விரக்தியும் அடைந்துள்ளனர்.
தனை யாரிடம் சென்று முறை யிடுவது? அவ்வாறு முறையிட்டால் அவ்வாசிரியர்களின் தேவைகள் மேலும் இழுத்தடிக்கப்படும் எனவும் அஞ்சிமுறை யிடாமல் உள்ளக் குமுறலுடன் இருக் கின்றனர். அ. இக்பால், பொலன்னறுவ,
பொருத்தமான துணையை
தேடுகிறீர்களா?
உங்களுக்கு உகந்த மனைேன அல்லது மணமகளை விரும்பிய நாட்டில் தெரிவு செய்யலாம். நேரடியாக நீங்களே தொடர்பு கொள்ள வசதிசெய்து தரப்படும் திருமணம் நிச்சயிக்கப் படுமிடத்து தேவையெனில் விசா தொடர்பான சேவையும்வழங்கப்படும். விபரங்களுக்கு தொடர்பு கெள்க
RAJAH INTERNATIONAL MARRIAGE PROPOSALS
P.O.BOX-1050 EPPING MDC. WTC. 3076 AUSTRAL.A.
°
சித்தர் மாந்திரீகம் அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள், சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
1ந் திகதி முதல் 25ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 30/16, MALLIKALANE
LLAWATTA, COLOMBO-06. TELEPHONE 5ΟΟΟ67
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 82, MANIKKAWASAGARROAD, TRINCOMALEE TELEPHONE:026-20347
ബr ബr ബ
西亚GEs 02,1998

Page 5
ஏப்ரல் 191995இல் திருமலை துறை முகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சூரயா'ரணசுரு" ஆகிய கப்பல்கள் இரண் டும் கடற்கரும்புலிகளால் தகர்க்கப்பட்டன. மூன்றாம் கட்ட ஈழப்போர் திருமலை துறைமுகத்தில் கேட்ட அந்த வெடி அதிர் வுடன்தான் ஆரம்பமானது மூன்று ஆண்டு கள் உருண்டோடிவிட்டன.
மூன்றாம் கட்ட ஈழப்போரின் மூன்றாம் ஆண்டை திருமலை துறைமுகத்தில் பாரிய வெடி அதிர்வுடன் பூர்த்தி செய்ய கடற் புலிகள் திட்டமிட்டனர்.
ஏப்ரல் 18ம் திகதி இரவு கடற்கரும் புலிப் படகுகளும், கடற்புலிப் படகுகளும் முல்லைத்தீவில் உள்ள கடற்புலிகளது தளத் தில் இருந்து புறப்பட்டன.
திருமலை துறைமுகத்தில் தரித்து நிற் கும் கப்பல்களை தாக்குவது, கடற்படையினர் குறுக்கிட்டால் சண்டை ஒன்றை நடத்தியபடி துறைமுகப்பகுதிக்குள் ஊடறுத்து தாக்கு வதே கடற்புலிகளின் திட்டம்
கிட்டத்தட்ட பத்து, பதினைந்து கடற் புலிப்படகுகள் கடற்சண்டைக்கு தயாராக அணி வகுத்துச் செல்ல, ஊடுருவித் தாக்கி அழிக்கும் கடற்கரும்புலிப் படகுகளும் சென்றன.
புலிகள் தாக்குதல்கள் நடத்தக்கூடிய தினங்கள் எவையெவை என்றொரு பட்டி யலை படைத்தரப்பு வைத்திருக்கிறது.
புலிகளுக்கு அதிஷ்டமான நாட்கள் புலிகளது நினைவு நாட்கள், முக்கிய தினங் கள் போன்றவை அந்தப் பட்டியலில் இருக்கும். அத்தகைய நாட்களில் படைத் தரப்பு உஷாராக இருப்பதுண்டு.
கடற்படையினரைப் பொறுத்தவரை மூன்றாம்கட்ட ஈழப்போரின் ஒவ்வொரு ஆண்டும் நிறைவு பெறும்போதும் உஷாரா கவே இருக்கின்றனர் என்று தெரிகிறது.இம் முறையும் அவ்வாறு புலிகளது தாக்குதலை எதிர்பார்த்து உஷாராக இருந்துள்ளனர்.
ஏப்ரல் 18இரவு கடற்படையினரின் ராடர்களில் கடற்புலிப் படகுகளின் நட மாட்டம் தெரிந்திருக்க வேண்டும்.
உடனடியாக உஷாரான கடற்படை யினர் தங்கள் அதிவேக டோரா சண்டைப் படகுகளுடன் கடற்புலிகளை நோக்கி விரைந் தனர்.
கிட்டத்தட்ட பத்து டோரா சண்டைப் படகுகள் கடற்சண்டையில் கலந்தன. திரு மலை துறைமுகத்தை அண்டிய ஆழ் கடற் பரப்பில் சண்டை ஆரம்பமானது.
கடற்படையினர் தங்கள் நடமாட்டத்தை ராடர்களில் கண்டுவிட்டு சண்டைக்கு தயா ராவர் என்பதை எதிர்பார்த்தே கடற்புலி களும் வந்திருந்தனர்.
அதனால் சண்டை உக்கிரமாக ஆரம் பித்தது. திருமலை துறைமுகத்தை அண்டிய கடற்பரப்பு கடற்படையினருக்கு சாதகமான கடற் களமாகும்.
ஏனெனில் கடற்படைத் தளம் அமைந் துள்ளதும், தமது கட்டுப்பாட்டில் உள்ளது மான தரைப்பகுதியை கரையாகக்கொண்ட கடல் வலயம் என்பதால், சண்டையில் ஈடு படும் கடற்படையினர் தமக்கு தேவையான உதவிகளையும் உடனடியாக பெறக்கூடிய தாக இருக்கும்.
கடற்புலிகளைப் பொறுத்தவரை இவ் வாறான தமது எதிரிக்கு சார்பான கடற் பரப்பில் சண்டையிடுவதால் இரண்டு பிர தான பாதகங்கள் உள்ளன.
ஒன்று தமது தளத்தில் இருந்து மிக நீண்டதூரம் தாண்டி வந்துவிட்ட நிலையில் விரைந்து பின்வாங்க முடியாது
ரண்டு தமது எதிரியைவிட வசதியும், வலுவும் குறைந்த கடற்கலங்களை வைத்து எதிரிக்கு சாதகமான களத்தில் மோத வேண்டிய நிலை. தவிர கரையில் இருந்தோ கடற்படை தளத்தில் இருந்தோ கடற்படை யினர் கடற்புலிகளை நோக்கி பீரங்கித் தாக்குதலும் நடத்த முடியும்.
ஏற்கனவே 220298 அன்று கடற்புலிகள் நடத்திய தாக்குதலும் தமது தளத்தில் இருந்து மிக நீண்டதூரம் கடந்து சென்று நடத்திய ஆழ்கடல் சமரேயாகும்.
கடற்படையினரின் கடல் வலயம் என்று கூறப்படத்தக்க கடற்பரப்பிலேயே அந்தச் சமர் நடைபெற்றிருந்தது.
ஏப்ரல் 18ம் திகதி இரவு 745 மணியள வில் திருமலை கடற்பரப்பில் ஆரம்பமான
கடற் சமரும் கடற்படையின் வலயத்திற்குள் ளேயே ஆரம்பமானது.
துணிச்சல்விரைவான இலாவகமான படகு நகர்த்தும் திறன், கரும்புலிகள் ஆகியனவற்றை நம்பியே கடற்புலிகள் தமது சமர்களை திட்டமிடு கின்றனர்.
ஆனாலும், மிகப் பாரிய கடற்படை தளமான திருமலை துறைமுகத்தை அண்டிய கடற்பகுதி என்பதால், கடற்படையினர் விரை வான தாக்குதல்களை தொடுத்தனர்.
டோரா சண்டைப் படகுகளின் அணியை ஊடறுத்து தாக்க விரைந்த கடற்கரும்புலிப் படகு ஒன்றும், வெடித்துச் சிதறியது. கடற்புலிப் படகு ஒன்றும் தாக்குதலில் கடலில் அமிழ்ந்தது. அதனையடுத்து கடற்படையினரின் வியூகத் திற்குள் சிக்காத வகையில் தமது முல்லைத்தீவு கடற்தளம் நோக்கி கடற்புலிப் படகுகள் சண்டை யிட்டபடியே பின்வாங்கின.
அவற்றை தொடர்ந்து சென்று தாக்கி யழிக்க கடற்படையினர் மேற்கொண்ட முயற்சி J. GT LNGOTayflj. Jasai)Goa).
தமக்கு சாதகமான கடல் வலயத்திற்குள் வைத்து அத்தனை கடற்புலிப் படகுகளையும் அழித்துவிட கடற்படையினர் முயன்றனர்.
பழைய' இரணைமடு கொக்காவில்
G6MD) () ' '
ாக்காவில்
` முதலியார்குளம்
L JILLOST 99T """A-
V `-XR9ItburTasLDib
ஒலுமடு பட்டமுறிய
அமெரிக்க பிரதிநிதி புத்தி
அதிவேக டோரா படகுகளுடன் ஒப்பிட் டால் கடற்புலிப் படகுகளின் வேகம் குறைச்சல் தான்.ஆனால் கடற்புலிகள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தமையாலும், எங்காவது இருந்து கடற் கரும்புலிப் படகுகள் பாய்ச்சல் நடத்தக் கூடும் என்று விழிப்பாக இருக்க வேண்டியதா லும் கடற் படையினரால் முற்றுகையிட்டு அழிக்க முடியவில்லை.
கடற்புலிகள் தங்களுக்கு போக்குக்காட்டி பொறியில் வீழ்த்த நினைக்கலாம் என்பதால் கடற்படையினர் கடற்புலிகளை மிக நெருங்கிச் சென்றிருக்க மாட்டார்கள்
அதனால்தான் தம்மைவிட வலுக்குறைந்த கடற்கலம், படைக்கலம் கொண்ட கடற்புலிகளு டன் கிட்டத்தட்ட ஏழு மணிநேரமாக கடற்படை யினர் சண்டையிட வேண்டி இருந்தது.
திருமலை கடற்பரப்பில் இருந்து கொக்கா வில் கடற்பரப்புவரை கடற்சமர் நடந்துள்ளது. அதிகாலை முன்றுமணிவரை சண்டை தொடர்ந்தது.
இச் சண்டையில் இரண்டு கடற்கரும்புலி கள் உட்பட ஐந்து கடற்புலிகள் பலியாகியுள்ள னர்.இரண்டு படகுகளை கடற்புலிகள் இழந்துள் ANTOTT,
சண்டை என்ற வகையில் கடற்படையின ருக்கே இது வெற்றியாகும். ஆனால், நீண்ட நேர கடற்சமர் அனுபவத்தை கடற்புலிகள் படிப்படியாக பெற்றுவருவது நீண்டகால நோக் கில் கடற்படையினருக்கு ஆபத்தானதேயாகும்.
யைக் காட்டிப்போட்டார். முட்டாள் அமெரிக்கா எப்போதடா நீதிக்காகப் பேசியிருக்கிறது என்று என்னை திட்ட வேண்டாம் அமெரிக்கப் பிரதிநிதியை
தியளோ? ஆக்கபூர்வமாக உதவவே பூர்வமாக உதவுதல் பிள்ளையையும் வதை தொடரச் சொன்னாராக்கும்.
விஜயம் பற்
J'I.26-0GB D 02, 1998
சந்தித்ததை தேவதூதரைச் சந்தித்த | மாதிரியும் ஒரு பத்து நிமிஷம் தனியாக சந்திக்க ஏற்பாடு செய்து போட்டோம் தெரியுமோ? என்று புண்ணிய பலன் போலவும் பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்த தமிழ்க் கட்சிகளை நினைத் தால் அ சிரியுங்கோ. சாதாரண சிரிப்பல்ல விதியின் சிரிப்பாக சிரியுங்கோ
கூட்டான கட்சியின் சம்பந்தமானவர் சகுனிவேலை பார்த்த கதை தெரியுமோ? தன்னந்தனியாக அமெரிக்க பிரதிநிதியை பார்த்தவராம் பொதுச் சந்திப்பில் ரெண்டு எழுத்தார் பற்றி அவர் பேசியது வேறாம் தனிச் சந்திப்பில் பேசியது வேறாம் பச்சைக் கட்சிதான் தடை என்றும் நீலக்கட்சி சட்டத்தரணி மாதிரி எடுத்துச் சொன்னவராம் அம்மா நல்லவரே என்பதை உரைத்தலே தம் என்று கூட்டான கட்சியினர் அலைகினம் முன்றாம் தரப்பு மத்தியஸ்தம் வேணும் எண்டு ஒரு சொல்லுச் சொன்னாரா பார்த் மாம் அது என்ன ஆக்க ள்ளி தொட்டிலையும் ஆட்டு
Kâ நாட்டு தூதரகத்தினர் கழுகுநாட்டின் பிரதிநிதியின் ய பின்னணியை ஆராய நாட்டம் காட்டியுள்ளனராம் பிரதிநிதியாரின் விருந்துச் சந்திப்புக்களில் கலந்து கொண்ட தமிழ்க் கட்சி பிரமுகர்களை அழைத்து என்ன பேசினார் என்ன
հյG ֆո, ՊՈմաGծո?
அதுதவிர, தமது நீண்டதூரம் சென்று கடற்புலிகள் ஈடுபட சண்டைப் பரிமாணத் தமது தரப்பு ( படையினர் எதனை நேரச் சமரில் கட கடற்படையினருக்ே ஏற்படாமல் இருந்தி
ANTROL ADOITA களின் படகுகள் தள விட்டிருக்க மாட்டா
இன்னொன்று, ஏற்படும் இழப்புக்களு தாககுதலகளை நட வழக்கம். எனவே க றொரு தாக்குதலும் 6
ஜயசிக்குறுய்' பட்டது. சித்திரை வ மறுபடி ஜயசிக்குறும் முடுக்கிவிடப்படும் எ ஏனெனில் மாக வெற்றிபெறுவதற்கு அ திக் காட்ட விழுந்த புதுவருடக் கெ படைகளுக்கு ஓய்வு ெ தல் ஆகிய காரணங் கைகளை நிறுத்தி ை படையினர் ஒய் பது புலிகளுக்குபா முனையிலும் எதிரிக ங்காக நிம்மதியர்க தந்திரரீதியில் பாதச
அதேபோல ப களான புலிகளை ஒம் தயாராக சந்தர்ப்பம் பாதகமானதே.
படையினர் ஒம் வேண்டுமானால் ஜ மீது பாரிய தாக்குதல் வேண்டும்
ஆனால் புலிக பார்த்து ஜயசிக்குறுய் இருப்பதால், பாரிய புலிகள் தாக்குதலை
போர்த்தந்திர சமயங்களில் எதி முனையிலும் தாக்கே
எதர்பாராத முனை பொதுவான உத்தி, சித்திரைப் புது நாட்களில் படையின புலிகள் ஓய்வு பெற்ற சம் இருக்கிறது.
படையினர் தா களுக்குள் புலிகளின் குமோ என்ற 24 மணி தான் ஓய்வு பெறவே
GODL$) L0u தாக்குதல்களும் இ புலிகளோ அந்த ஓய்வு பின் புதிய நகர்வுகை தங்களை செய்து மு மாங்குளம் நகை திகதிக்கு முன்னர் மு படக்கூடிய இழப்பு நடைபெறும் நகர்வுக ஏற்படும். அந்தளவுக் கள் புலிகளால் செய் * ஓய்வு கொள் தேடிச் சென்று த ஓய்வுக்கு பின்னர் மு மூர்க்கமாக தாக்கும் செய்து வைத்திருந்த 200498 அன்று மடுப் பகுதியில் இருந்: சிக்குறுய் படையினர் மு படையினரது மு உளவுப் புலிகள் அவ ராம் டாங்கிகளும், ஆட்டிலெறிப் பீரங்கி மாக 200498 அதிகா வில் ஈடுபட்டனர்.
போக்குக் காட்டு புலிகள், படையினர்ை தாம் ஏற்கனவே குறி தாக்கத் தொடங்கின மோட்டார் ஷெல்
இதீரடி3
வீசினார் என்று விலாவாரியாக sifas Goyana L googor Gunti unra எத்தனை விழிப்பாக இருக்கினம் யாழ்ப்பாணத்தில் அழகு சீருடை நங்கைகளுக்காம் ஆறா ன்னர் அழகுராணிப் போட்டி ந்தத் தடவை வாய் திறக்கவில் முடியாத நிலைதான் ஏற்படும்பே
பொதியை வரை விடோம் என்று தபால் ஊ என்றாலே பிரச்சனைதான் போல போராடி பொதியை திருப்பி வாங் எது கிடைக்க வேண்டுமென்றா போராடினால்தான் கிடைக்குது போடென்றால் போடுமோ?
ஆலையில்லாத ஊருக் கதையாய் போச்சுது யாழ்ப்பாண தங்களுக்கு சீருட்ையினரால் நேரு பிரஜைகள் குழு, ஆனாலும் ஒரு வி தினம் எங்களுக்கு அபிவிருத்தி தேவை ரெண்டு எழுத்தாருடன் பே எண்டும் சனம் அவரிடம் கூறியதாம் தேடிக்கொண்டு இலாபம் காண உண்மை அதிர்ச்சியான செய்திதான் என்ற விவஸ்தை இல்லாமல் ே
தூக்கிக்கொ
|6T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கடற்தளப்பகுதியைவிட்டு ஆழ்கடல் சமர்களிலும் தொடங்கியுள்ளமை கடற் தையும் ஆழமாக்கியுள்ளது. ழப்பு தொடர்பாக கடற் ம் கூறவில்லைஏழு மணி படைப் படகுகளுக்கோ, ா எவ்வித சேதமும் க்க முடியாது. அவ்வாறு இருந்திருப்பின் கடற்புலி திரும்ப கடற்படையினர் TMT
டற்சண்டைகளில் தமக்கு க்கு பழிதீர்க்கும் விதமான த்துவது கடற்புலிகளது
டற்படையினர்மீதான மற்
திர்பார்க்க வேண்டியதே.
ய்ந்துவிட்டதுபோல கருதப் ருடப் பிறப்பின் பின்னர் தொடரும், மூர்க்கமாக ன்று நாம் கூறியிருந்தோம். ாணசபைத் தேர்தல்களில் ரசாங்கம் முஷ்டியை உயர்த் |த்து ஆசைப்படுகிறது. TGOTLITLLA 9,677 LDDDILD பறச் சந்தர்ப்பம் வழங்கு ஈளுக்காக படை நடவடிக் வத்திருந்தனர். பு பெறுவதை அனுமதிப் நகம்தான். எந்தப் போர் ளை ஓய்வு கொள்ளவோ, தூங்க விடுவதோ போர்த் மான அம்சங்கள்தான் டையினரும் தமது எதிரி வு பெற அனுமதிப்பதும், தருவதும் படைத்தரப்புக்கு
வு பெறுவதை தடுக்க பசிக்குறுய் படையணிகள்
யுத்தம் ஒன்றை தொடுக்க
ளது தாக்குதலை எதிர் படைகள் தயார் நிலையில் இழப்புக்களை சந்தித்தே நடத்த வேண்டி இருக்கும். அவசியம் கருதி சில எதிர்பார்த்திருக்கும் பண்டி இருக்கும். ஆனால்
பட்டன. டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களான ஆர்பிஜி மற்றும் 'லோ போன்ற ஆயுதங்களு டன் பாய்ந்து செல்லும் படையணியும் சண்டை யில் ஈடுபட்டது.
டாங்கிகள் சேதமடைந்தன. உடனடியாக டாங்கிகள் பின்வாங்கத் தொடங்க டாங்கிகளை கவசமாக வைத்து முன்னேறிய படையினர் தமக்கு முன்பாக விழுந்து வெடித்த ஷெல்களால் பாரிய உயிரழிவைச் சந்தித்தனர்.
குறும்தூர மோட்டார்களாலேயே புலிகள் தாக்கியதாக தெரிகிறது.நீண்டதூர மோட்டார் களால் எட்ட இருந்து ஷெல்களை ஏவினால் மரங்களில் பட்டு குறிதவறி வெடித்துவிடும். கைகளில் தூக்கிக் கொண்டு நகரக்கூடிய குறும் தூர மோட்டார்களை படையினர் நகரும் பாதையருகே வைத்திரு ந்தே புலிகள் ஏவியிருக்க வேண்டும். அடர் காட்டுப் பகுதியில் வசதியான பதுங்குமிடத்தில் இருந்து படையினரது நகர்வை கவ னித்து ஷெல்கள் ஏவப்பட்டதால்தான் பாரிய சேதம் ஏற்பட்டது.
படையினருக்கு உதவியாக விரைந்த ஹெலி யும் சுடப்பட்டுள்ளது. விமான எதிர்ப்பு ஏவுகணை யால் சுடப்பட்டிருந்தால் ஹெலி கீழே விழுந்திருக் கும். ஆனால் துப்பாக்கியால்தான் சுடப்பட்டி ருக்கிறது. எனவே காயத்தோடு தப்பிவிட்டது. சுதந்திரமான தகவல்களின்படி படையினர் தரப்பில் 60 பேர்வரை பலியாகி உள்ளனர். முன்னூருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். டாங்கிகள் சேதமடைந்தன. உடனடியாக முன் னேற்ற முயற்சி நிறுத்தப்பட்டது. புலிகள் முன் கூட்டியே திட்டமிட்டு தயார் நிலையில் இருந்த மையால் அவர்கள் தரப்பில் 1பேர் மட்டுமே LJaslun flatfi.
இத் தகவல்கள் படையினர் கூறமுன்னரே வெளியாகிவிட் டதால், தமது இழப்புக்களை குறைத்துக்காட்ட போர்க்களச் செய்தி ஒன்றை படையினர் சமைத்துத் தந்துள்ளனர் என்று தோன்றுகிறது.
ஒலுமடுவில் புலிகளது பாரிய முகாம் ஒன்று தாக்கப்பட்டதாகவும் 60 புலிகள் பலியானதாகவும் அரச செய்தி ஊடகங்கள் அறிவித்தன.
அதற்கு முதல்நாள் அதே செய்தி DIL SMT456NTA5TRONT FONTROL LIDITAMINGUNTID நகரில் நடப்பதாக கூறின. மாங்குளம் நகரில் சண்டை நடப்பதானால் ஒலுமடு வைத் தாண்டித்தான் செல்ல வேண்டும்.
தகர்க்கப்பட்டுள்ளன. மோட்டார் அடியால் டாங்கிகள் முற்றாக நகரமாட்டா கிட்டத்தே நெருங்கி ஆர்பிஜி லோஞ்சராலோ அல்லது டாங்கி எதிர்ப்பு ஆயுதமான லோ போன்ற வற்றாலோ டாங்கியை குறிவைத்து அடித்தாக வேண்டும். அப்படித்தான் அடித்துள்ளனர்.
ஆயுதங்களை கைவிட்டும், தகர்க்கப் பட்ட டாங்கிகளை கைவிட்டும் படையினர் பின்வாங்க நேர்ந்திருக்கிறது. புலிகளின் தாக்கு தல் அணிகள் தங்களை நெருங்கி வந்தமை பால்தான் முற்றுகையில் சிக்காமல் படை யினர் அவ்வாறு செல்ல வேண்டி இருந்தது.
எனவே எங்கிருந்தோ ஏவப்படும் மோட் டார் ஷெல்களால்தான் பாதிப்பும், பின்னடை வும் ஏற்பட்டதாக மட்டும் கூறுவது சண்டை யின் பரிணாமத்தையும், மரபுப் போரில் புலிகள் பெற்றுவரும் அனுபவம் திறன் ஆகியவற்றையும் மறைக்கும் முயற்சிதான்.
மோட்டார் தாக்குதல் மட்டுமே நடத்தப் படுமானால் துருப்புக்காவி கவசவாகனங் களில் படையினரை ஏற்றிக்கொண்டு முன் னேறலாம். ஷெல் வந்து விழுந்தாலும் பொறுத்த இடத்தில் படாவிட்டால் பாதகம் பெரியளவில் இருக்காது.
புலிகளின் தாக்குதல் அணிகளும் உக்கிர மாக களத்தில் நிற்பதாலும், டாங்கிகள் மற்றும் கவசவாகனங்களை தகர்க்கக்கூடிய எதிர்ப்பு ஆயுதங்கள் அவர்களால் பயன்படுத் தப் படுவதாலும்தான் கனரக வாகன பல மும் படையினருக்கு கைகொடுக்கவில்லை.
மாங்குளத்தை கைப்பற் றுவது கடினம் என்பதால், ܕܓܡܧ
மலையில் தப்பிய குறி
களில் தாக்குவதுதான்
பருடத்தை ஒட்டிய ஒய்வு ர் ஒய்வு பெற்றதுக்கும், துக்கும் இடையே வித்தியா
ம் நிலைகொண்ட பகுதி அணிகள் புகுந்து தாக் நேர விழிப்பு உணர்வுடன் ண்டி இருந்தது.
புலிகளது மோட்டார் டம்பெற்றன. ஆனால், பு காலத்தில் படைத்தரப் ள தடுப்பதற்கான ஆயத் pடித்துவிட்டனர். ர நோக்கி ஏப்ரல் 14ம் முன்னேறியிருந்தால் எற் க்களைவிட, இனிமேல் ளில் பன்மடங்கு இழப்பு த எதிர்ப்பு யுத்த ஏற்பாடு
Lillot, ளவிடாமல் படையினரை க்குவதில் ஈடுபடாமல், ன்னேறும் படையினரை தயாரிப்புக்களை புலிகள்
STi. கரிப்பட்ட முறிப்பு ஒலு பெரும் எடுப்புடன் ஜய முன்னேறத் தொடங்கினர் ன்னேற்ற ஏற்பாடுகளை ானித்தபடியே இருந்தன கனரக வாகனங்களும், கள், மோட்டார்கள் சகித லை படையினர் தரைநகர்
ம் தாக்குதல்கள் நடத்திய
முன்னேற அனுமதித்து த்த இடத்தில் வைத்து t
கள் குறிதவறாமல் ஏவப்
Ill]]
கேட்டறிந்தவையாம் எங்கள் தமிழ்க் நமே தம் நாடு, தம் மக்கள் நலனில்
பார்த்தியளோ?
ாணிப் போட்டியில் முதல் இடங்கள் மு இடம்தான் யாழ் நங்கைக்கு களை கண்டித்த தமிழ்க் கட்சிகள் லை போகப்போக வாயே திறக்க
ால கிடக்கு
ண்டு ஓடியவர் பதவி காலியாகும் ழியர்கள் அடம்பிடிக்கினம் பொதி கிடக்கு எப்படியோ ஒன்று பட்டுப் கிப்போட்டினம் தபால் ஊழியர்கள் லும் கையேந்தினால் கிடைக்காது ார்த்தியளோ? மயிலே மயிலே இறகு
த இலுப்பைப் பூ சர்க்கரை எண்ட
லவரம் um p Gurroi ம் துன்பக் கதையை முறையிட்டதாம் சயத்தைத் துணிந்து சொல்லியிருக் யைவிட நிரந்தர சமாதானம்தான் வேண்டும் பிரச்சனை தீரவேண்டும்
அபிவிருத்தி செய்வதாக விளம்பரம்
Jan Gynae யார் யாரிடமெல்லாம் முறையிடுவது na iunii an rairino unii iunii
GLITSI atin
DGI
அப்படியானால் ஒலுமடு படையினர் கட்டுப் பாட்டில் வந்துவிட்டது என்று அர்த்தம்
பின்னர் எப்படி ஒலுமடுவில் பாரிய புலி களது முகாம் இருந்திருக்க 燃 Յասպ: யானால் எது பொய்யான செய்தி முன்னர் கூறப்பட்டதா? பின்னர் கூறியதா? அந்த செய்தி ஊடகங்களுக்குத்தான் வெளிச்சம்
ஒரு கோட்டை சிறிதாக காட்ட அதன் பக்கத்தில் பெரிய கோடு ஒன்றைக் கீறும் தந்திரம்தான் இத்தகைய பிரசாரங்களும் தம் மில் 30 பேர் பலியானதால், புலிகள் தரப்பில் 60பேர் பலியானதாக செய்தி கூறியாகி விட்டது. ஒலுமடுவில் புலிகளது பாரிய முகாம் எதுவும் இருக்கவும் இல்லைதாக்கப்படவும் இல்லை என்றே முரசுக்கு கிடைத்த தகவல்களும் கூறுகின்றன.
புலிகளின் ஆட்டிலெறி மோட்டார் நிலை கள்மீது தாக்குதல் தொடுக்கப்பட்டதாக கூறப் படுவதும் சரியான செய்தியாகத் தெரியவில்லை. புலிகளிடம் இருப்பது மூன்று ஆட்டிலெறிகள் தான் ஆட்டிலெறி தளங்களை தாக்கியதாக இதுவரை பலதடவை கூறிவிட்டனர். அப்படி யானால் புலிகளிடம் ஆட்டிலெறிகள் புதிது புதிதாக முளைக்கின்றன என்றுதான் நினைக் கவேண்டியிருக்கும்.
மோட்டார் நிலைகள் என்றும் தனியாக எதுவும் கிடையாது. மோட்டார்களை ஒரே இடத்தில் வைத்து புலிகள் ஏவிக்கொண்டும் இருக்கமுடியாது உடனுக்குடன் இடம்விட்டு இட்ம் நகர்த்தக்கூடிய வகையில் கனரக மோட் டார்களும், நகரும் படையணிகள் கொண்டு சென்று கிட்டத்தில் நின்று தாக்கக்கூடியதாக குறும்தூர மோட்டார்களும் பாவிக்கப்படுகின்றன. ஏதோ கண்ணுக்கெட்டாத துரத்தில் நின்று புலிகள் தம்மை தாக்குவது போல சித்தரிக்க படைத்தரப்பு முயற்சிக்கிறதோ தெரியவில்லை. நகரும் படையணிகளை அண்மித்தே புலிகள் மோட்டார் தாக்குதல்களை தொடுக்கின்றனர். மோட்டார்கள் மட்டுமன்றி டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களையும் பயன்படுத்துகின்றனர்.
ஒலுமடு மோதலில் மூன்று டாங்கிகள்
NA LID ET GONDO
яйшц.
to lar
TION 960)
பதவிகள் காலியாக
flutfli tr
இங்கு
முறையிடலாம் என்று சனம் முந்தி நினைத்ததோ அவையெல்லாம் முறையற்றவையாக மாறிக்கொண்டிருப்பதுதான் காரணமோ?
சங்கிலியன் படை என்ற பெயரில் பிரசுரமே வரவில்லை என்று சீருடை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார் யாழ்ப்பாணம் நல்லூரில் வைத்துதாராளமாக விநியோகிக்கப்பட்டதைக்கூட அவ்ர் அறியவில்லையோ? யாழ்ப்பாணத்தில் இருக்கிற தமிழ் கட்சிகளை கைவிரல் சொடுக்கும் பார்சல் பண்ணி அ
ருடை முக்கியஸ்தர் ஒருவர் கூறினாராம் நிதிப் பறிப்பு விவகாரம் ஒன்று பற்றி முறையிடச் சென்ற குடிமகனிடமே
கூறப்பட்டதாம் அப்படியானால் கடைசியாக களைத்தான் பொதியாக மாற்றித்தரப்போகினமாக்கும்
ாட்சிச் சபை உறுப்பினர்கள் மோட்டார் சைக்கிள் வாங்க 40 ஆயிரம் ரூபா லோன் கொடுக்குதாம் வங்கி இதனால் கட்சிகளுக்குள் பெரும் குழப்பம் தேர்தல் செலவுக்கு போன மீட்க லோனை வாங்கி எடுத்தால் என்ன? என்று சில பொறுப்பாளர்கள் யோசிக்கினமாம் இப்படி என்றால் இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு உறுப்பினர் கூடவரப்பண்ணியிருக்கலாம் என்றார் சற்றுக்குறைந்த உறுப்பினர் எண்ணிக்கை உள்ள கட்சிப் பொறுப்பாளர் ஒருத்தர் அறிந்த பிரமுகர்கள் சிலர் கட்சிகளை நாடி உள்
சொல்லுகினமாம் எல்லாம் மக்கள் நலன்தான்
இவ்வாரக் கவிதை
கரிப்பட்ட முறிப்பில் இருந்து பழைய கண்டி விதிவழியாக பழைய கொக்காவில் நோக் கியோ அல்லது புதிய கொக்காவில் நோக் கியோ செல்லலாமா என்றும் யோசிக்கப்படு கிறது.
கரிப்பட்ட முறிப்பில் இருந்தும், ஒலு மடுவில் இருந்தும் செல்லும் இரு சாலைகள் சந்திக்கும் இடம் அம்பாகமம்
தற்போது அம்பாகமம்வரை படையினர் நிலை கொண்டுள்ளனர். அம்பாகமத்தில் இருந்து பழைய கண்டி வீதிவழியாக செல் வதா? அல்லது கரிப்பட்ட முறிப்பு ஒலுமடுப் பகுதியில் இருந்து மாங்குளம் நகர் நோக்கிச் செல்வதா? என்பதை தீர்மானிக்க முடி யாமல் படையினர் குழம்பி உள்ளனர்.
மாங்குளம் நகரை கைப்பற்றினால் வவுனியா- யாழ் சாலை வழியாக Egyf நொச்சி நோக்கி செல்லலாம். ஆனால் புலிகளது எதிர்ப்பைப் பார்க்கையில் மாங் குளம் நகரை நேரடியாக கைப்பற்றுவது சுலபமல்ல என்றே தெரிகிறது.
அம்பாகமம் ஊடாக பழைய கண்டி விதிவழியாக உட்பாதையால் சென்றால், புலிகளது முல்லைத்தளத்திலிருந்து தொடுக் கப்படும் பாரிய தாக்குதல்களில் சிக்க நேரிடும்.
எப்படியோ இனி ஜயசிக்குறுய் படை யினர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் கரணம் தப்பினால் மரணம் என்ற கட்டத் திலேயே உள்ளன. புலிகளின் வலுவானதும், செறிந்த தாக்குதல்களுக்கு வாய்ப்பானது மான பகுதிகள் ஊடாகவே மேற்கொண்டு ஜயசிக்குறுய் படைகள் நகரவேண்டி இருக் கும் ஒலுமடு மோதல் அதனையே முன்னறி வித்துள்து.
இந்த நகர்வானது படையினரை சிறுகச் சிறுக அழித்து பின்னர் ஒரேயடியாக அழித் தொழிக்கும் புலிகளது போர்ப் பொறியில் சிக்குவதாக முடிந்துவிடவும் கூடும்.
ப்ப தம்மால்
தொகையை
விண்வெளி சென்று -а, отив Рl. Gla- iu u விஞ்ஞானிகள் தேவையில்லை. அதை விலைவாசியே பார்த்துக் கொள்ளும்"
விஷயம்
ராட்சி சபை இருந்தால் நிரப்ப ர்ெடி என்று

Page 6
  

Page 7
IDIகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு ஆட்சியாளர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். எனினும் வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தும் யோசனை இதுவரை : தெரியவில்லை. வடக்கு-கிழக்கில் பல பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால்தான் அங்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் விரும்பவில்லை என்று காரணம் கூறப்படுகிறது. ஆனால், அது உண்மையான காரணமல்ல என்பது புலனாகின்றது. மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு தமது வெற்றிக்காக ஆட்சியாளர்கள் வகுக்கப்போகும் வியூகத்தின் தேவை கருதியே அங்கு தேர்தல் நடத்த விரும்பவில்லை. உள்ளூராட்சி தேர்தலாக இருந்தாலும், மாகாணசபைத் தேர்தலாக இருந்தாலும் ஆட்சியில் உள்ள கட்சிக்கு வெற்றிக்குரிய சாதக பாதகங்களை கணிப்பிட்டே தேர்தல் நடைபெறும் காலகட்டம் தீர்மானிக்கப்படுகிறது.
வடக்கு-கிழக்கில் தமது அரசியல், இராணுவ இலாபம் கருதியே குட்டித் தேர்தல்கள் ஆட்சியாளர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. அபிவிருத்தி என்றுகூறி வெளிநாடுகளில் நிதி உதவி பெற்றுக்கொள்ளவும், தமது இராணுவத்தீவு முயற்சிக்கு ஜனநாயக் சாயம் பூசவுமே சமீபத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல்களை ஆட்சியாளர்கள் நடத்தியிருந்தனர். சுதந்திரமான தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உள்ளதா என்பது குறித்தோ, பெரும்பாலான வாக்காளர்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறித்தோ எவ்வித அக்க்றையும் இன்றியே உள்ளூராட்சித் தேர்தலை தடாலடியாக நடத்தி முடித்தனர். எனவே, வடக்கு-கிழக்கில் தேர்தல்கள் நடத்துவது என்பது ஆட்சியாளரின் அரசியல், இராணுவ நலன் சார்ந்த ஒன்றாகவும், வடக்கு-கிழக்குக்கு வெளியே தேர்தல்கள் நடத்துவது என்பது ஆளும் கட்சியின் வெற்றி பற்றிய அக்கறை சார்ந்த ஒன்றாகவுமே அமைகின்றன. தற்போதுள்ள நிலையில் வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கு தேர்தல் நடத்தப்படுமானால் தமிழ்பேசும் தரப்புக்கு பாதகமான ஒன்றாகவும் அரசியல் தீவு ஒன்றை வழங்கமுடியாத ஆட்சியாளரின் இயலாமையை உலகின் பார்வையில் இருந்து மூடி மறைப்பதாகவுமே அமையும், ஆனாலும், வடக்கு-கிழக்கு மாகாணசபைக்கு ஏனைய மாகாண சபைகளுடன் தேர்தல் நடத்தப்படுமானால் ஏனைய மாகாண சபைகளில் தமது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று ஆளும் கட்சியினர் அஞ்சுகின்றனர். வடக்கு-கிழக்கை பிரிக்கக்கூடிய தீவொன்றையே தாம் வழங்கப்போவதாக சிங்கள மக்களை நம்பவைக்க ஆட்சியாளர்கள் முயன்று வருகின்றனர். அதன் காரணமாகவே வடக்கு-கிழக்கை பல கூறுகளாக துண்டு போடக்கூடிய தங்கள் யோசனையை ஆட்சியாளர்கள்
தீர்வுப் பொதி பற்றிய பேச்சையே
பகிரங்கமாக அறிவித்தும் இருந்தனர். தமிழ் பேசும் மக்களுக்கு அதிக உரிமைகளையும், அதிகாரங்களையும் அரசின் தீர்வு யோசனைகள் வழங்கியுள்ளன என்று சிங்கள மக்கள் நினைத்துவிடக்கூடாது என்ற அரசியல் அச்சம் காரணமாகவே துண்டுபோடும் திட்டத்தை அவசர அவசரமாக நீதியமைச்சர் பீரிஸ் வெளியிட்டிருந்தார். விரிப்பு விவகாரத்தில் தமிழ் கட்சிகளது கருத்துக்களை ஏற்கப்போவதில்லை என்றும் சிங்கள மக்களுக்கு திட்டவட்டமான உத்தரவாதத்தையும் வழங்கியிருந்தார். இவ்வாறான நிலையில் வடக்கு கிழக்கு ணைந்த மாகாணசபைக்கு தேர்தல் நடத்தப்படுமானால், இணைப்புக்கு தாமும் ஆதரவானவர்கள் என்று சிங்கள மக்கள் நினைத்துவிடக்கூடும் என்றே
ம் கட்சியினர் அஞ்சுகின்றனர்.
சமீபத்தில் தன்னைச் சந்தித்த தமிழ்க் கட்சியின் தூதுக்குழு ஒன்றிடம், "மாகாணசபைத் தேர்தல் முடியும்வரை
என்னிடம் எடுக்கவேண்டாம்" என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார் என்று அறியமுடிகிறது. இன்றைய ஆட்சியாளர்கள் தமது நலன்களுக்காக இரண்டுவிதமான Dunuriassost Goa Ganeira/Gog, அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு சகல உரிமைகளையும், ஜனநாயக சூழலையும் வழங்குவதே தம் இலட்சியம் என்று உலகை நம்பவைப்பதே இன்றைய ஆட்சியாளரது வெளியுலகம் முன்பான உபாயமாக விளங்குகிறது.
தமிழ் மக்களுக்கு அதிக உரிமைகளும், போதிய ஜனநாயகமும் வழங்கப்படுவதாக சிங்கள மக்கள் நினைத்துவிடக்கூடாது என்பதே உள்நாட்டில் இன்றைய ஆட்சியாளரது உபாயமாக இருக்கிறது. வடக்கு-கிழக்கை துண்டுபோடுவதில் தமக்குள்ள உறுதியை திட்டவட்டமாக அறிவித்தமையானது தமிழ் மக்களுக்கு அதிக உரிமைகள் வழங்கப்போவதில்லை என்பதை வெளிப்பபடுத்துவதாக அமைந்தது. அவசரகாலச் சட்டத்தின் கீழ் தமிழ் மக்கள் துன்புறுத்தப்படுதல், சமீபகாலத்தில் நிகழ்ந்த பாரிய கைதுகள் இந்து மதகுருமார்க்ளை அவமதித்த சம்பவங்கள் போன்றவை தொடர்பாக ஜனாதிபதியோ ஏனைய முக்கிய அமைச்சர்களோ உடனடியாக வருத்தம் தெரிவிக்க முன்வரவில்லை. இந்து மதகுருமார்களை அவமதித்தமை தமிழ் மக்களிடையே உணர்வுபூர்வமான பிரச்சனையாக பெரிதான பின்னரும்கூட ஜனாதிபதி உட்பட ஆட்சியில் உள்ள முக்கியஸ்தர்கள் அதனையிட்டு அலட்சிய மனோபாவத்தையே வெளியிட்டிருந்தனர்.
யாழ் மாவட்ட உள்ளூராட்சித் தேர்த வில் கிடைத்த வெற்றியால் கூட்டணித் தலைவர்கள் மிதப்பில் இருக்கிறார்கள்.
யாழ் மாவட்டத்தில் மட்டுமல்ல, வடக்கு கிழக்கின் ஏனைய பகுதிகளிலும் தேர்தல்களில் கூட்டணிக்குத்தான் அதிஷ்டம் தொடரக்கூடும்.
ஆனால், இந்த
தியி
பிசாசில் நல்ல பிசாசு என்ற கக்கூடிய அதிஷ்டம்தான்.
கூட்டணி தவிர்ந்த ஏனைய ஐந்து தமிழ்க் கட்சிகளும் மிகப் பலவீனமான அரசியலை யும், கட்டுக்கோப்பற்ற அமைப்பையும் கொண்டிருப்பதாலும், இக் கட்சிகளால், தம்மத்தியில் இருந்து ஆளுமைமிக்க-துணிச்ச லான தலைமைத்துவத்தை மக்கள் முன் நிறுத்த முடியாமையாலும் கூட்டணியை அவற்றால் முந்த முடியவில்லை.
ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட பின் னர் இக் கட்சிகளால் ஆரோக்கியமான முற் போக்கான அரசியல் அமைப்புக்களாகக் கூட தங்களை வளர்த்துக்கொள்ள முடிய alababa).
அதுமட்டுமன்றி கடந்த காலத்தில் ஆயு தப்போராட்டத்தில் இக் கட்சிகள் ஈடுபட்டி ருந்தபோதும் தமக்கென தனித்துவம் எதனை யும் இவை வெளிப்படுத்தியிருக்கவில்லை.
புலிகளைப்போல செயற்பட இவர்களுக் கும் ஆசை இருந்தது. ஆனால் இக் கட்சித் SGANDANGOLDSGATSI SATUNGADIETGOLD KITU GROOTUDTAG JYY சாத்தியப்படாதபோது சீச்சி இந்தப் பழம் புளிக்கும் என்ற ரீதியில் புலிகளின் நட வடிக்கைகளை விமர்சித்தன.
ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்ட பின்னரும் இக் கட்சிகள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் பாணியில் உள்ளூரக் காதல் கொண்டவையாக மாறின. இக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தங்களை
a) falli,
26GB 02, 1998
அமிர்தலிங்கங்களாகக் கற்பனை செய்து கொண்டதுதான் தமாஷ்
அமரர் அமிர்தலிங்கம் தமது மிதவாதப் போக்கை நியாயப்படுத்த- இளைஞர்களை சாந்தப்படுத்த சில வார்த்தைப் பிரயோகங் களைப் பிரயோகிப்பதுண்டு.
"வேகம் மட்டும் போதாது விவேகம் வேண்டும். வீரமும் வேண்டும் விவேகமும் வேண்டும். அரசுக்கு ஒரு சந்தர்ப்பம் தந்து பார்ப்போம். இல்லையெனில் மாற்றுத்திட்டம் வைத்திருக்கிறோம்."
மேற்கண்ட வெற்றுவாய்வீச்சுக்கள்தான் அமிரின் வீழ்ச்சிக்கு வழிகோலியவை என்பதை துரதிஷ்டவசமாக இவர்கள் மறந்து GLITT GOTIT iii 56ÝT.
எனினும் கூட்டணிப் பாணியில்கூட இவர்களால் முழுமையாக அரசியல் நடத்த இயலவில்லை.
முன்னாள் போராளிகளான இந்நாள் மிதவாத தமிழ்க் கட்சிகளுக்கு பந்தா தேவை: பகட்டு தேவை ஆள், அம்பு, சேனை தேவை. தினச் செலவுக்கு கட்டுக் கட்டாக நோட்டுத் தேவை.
ஒரு காலத்தில் கூட்டணியைச் சுற்றி இருந்தவர்கள் தமிழ் உணர்வு கொண்டவர்க ளாகவும், தனிப்பட்ட ரீதியில் பெருமளவு குறை கூறப்படமுடியாதவர் களாகவும் இருந்தனர்.
ஆனால், இன்று முன்னாள் போராளி களான இந்நாள் மிதவாதிகளை அண்டிச் செல்பவர்கள் இவர்களைப் பயன்படுத்தி பிழைப்பு நடத்தும் ஆட்களாகவும், தங்கள்
நாம் அப்படியொன் மக்களிடம் அதிக க காட்டவில்லை. ஒரு பின்னர் தமிழர்கள் ஒட்ட நறுக்கவும் தய அவர்களது ஜனநாய கட்டுப்படுத்தவும் பி என்று சிங்கள மக்க நினைக்கத்தூண்டும் ஆட்சியாளர்கள் மெ அனுஷ்டித்தனர் என் கருதவேண்டியுள்ளது போரில் ஏற்படும் பு பாதுகாப்பு ஏற்பாடு ஒட்டைகள் போன்ற மக்களிடம் ஏற்பட்டு தணிக்க வகை தொ கைதுகள் பற்றிய ெ ஆட்சியாளர்கள் பய கொள்கின்றனர்.
தமிழ் மக்களை துன் flÄJJGT GITäJIIGITJ, அரசியல் உபாயம்த நடைபெற்று முடிந்த வேட்டைகளாகும். யாழ் குடாநாட்டில் கைதாகி பலியான உரிமை மீறல் முதற் குண்டுவீச்சுக்கள், .ே தாக்குதல் உட்பட ெ நடைபெற்ற இனரீதி சம்பவம்வரை, இை தொடர்பாகவும் ஜன ஆட்சியின் முக்கிய இன்றுவரை கருத்து JáRU TällasLDITA, Angólaug ஜனாதிபதியை சந்தி தலைவர்கள்தான், ஜ வருந்தினார் என்றும் கலங்கினார் என்றும் அதிகாரிகளை தொட உத்தரவிட்டார் என்று செய்திகள் கூறிவருக் ஜனாதிபதி பகிரங்க தெரிவித்தது இல்லை சென்ற ஆட்சிக் கால BIT600ITLDaÜGLIII6Mauft, குழிகளில் இருக்கிறா கண்டறிந்து, அவர்க ஏலும்புக்கூடுகளை ெ இன்றைய ஜனாதிபதி
வயிற்றுப் பிழைப்புக் 5 GTIT56 LD, 5LLL 9. வாய்ப்புக்களைப் ெ இருக்கின்றனர்.
இத்தகைய நபர் காலத்தில் தமிழ் பிர ஆளும் கட்சிப் பிரமுக தேவநாயகம், குமார போன்றோரைச் சுற்ற அவர்கள் தங்களுக் ஒரு பங்கை இவர்க சுற்றி இருக்க வைத்து as, at Lafie கொஞ்சம், துரையப்
Tifusi) untGasflussa இரண்டும் கலந்தே போராளிகளின் இந்த ஆனால், இத்த லுக்கு ஆயுள் மிகக் குறிப்பிட்டளவான ஊ காளர்கள்தான் இவர்
படுவர். யார் பக்கம் .
பலம் உண்டு என சாயக்கூடிய வாக்காள
கள் இருப்பர்.
ஆனால் பெரும்ப கிழக்கு வாக்காளர்க சலுகைகளும கவருவ ணியை அதன் அர போதாது என்று நிர தமிழ் மக்கள். ஆனால் யைவிட கீழான பாை கட்சிகள் திரும்பிவிட் கூட்டணியை ஆதரிப்
OITII
தினமு
 
 
 
 
 
 

ாறும் தமிழ் farGOGOT
வரையறைக்கு வாலாட்டினால் MiG5ID,
g, D føDLD5606I ன்நிற்கமாட்டோம்" 606ኽ| விதமாகத்தான் TGOTO றே
பின்னடைவுகள், தமது
Gf268) DLGTGIT வற்றால் சிங்கள ள்ள அதிருப்திகளை கையற்ற தமிழர் சய்திகளை
ன்படுத்திக்
புறுத்துவது மூலம் ளை இன்புறுத்தும் ான் கொழும்பில்
5 LUGJGJIT601 605
700 பேர்வரை மிகப்பாரிய மனித கொண்டு, தவாலயங்கள்மீதான காழும்பில் யான அவமதித்தல் RAI 6TEESI ாதிபதியோ அவரது Fanta,Gann
எதனையும் தில்லை. க்கும் தமிழ்க் கட்சித் னாதிபதி II, 45 GOSOKNAK,GIT
orful ர்பு கொண்டு ம் விதம் விதமாக ன்றனரே தவிர, DTA GT56060 AD D.
த்தில் 1ள் எந்தெந்த TGGT 6T607 LIGO.g.
57.5/
வளியே எடுத்தவர்
அவ்விவகாரத்தில்
LJø0LufløføMT LJafgig LDITg குற்றம்சாட்டவோ, முன்னாள் ஆட்சியாளரைச் சாடவோ எந்த விசாரணைக் கமிஷன் முடிவுக்காகவும் ஜனாதிபதி காத்திருக்கவில்லை. ஆனால் தனது ஆட்சிக்காலத்தில், தனது கட்டுப்பாட்டில் உள்ள படையினரால் யாழ் குடாநாட்டில் காணாமல்போனோர் விவகாரத்தில் விசாரணைக் கமிஷன் போடுவதாக கூறியுள்ளாரே தவிர,
அந்த மனித அவலத்தைப் பற்றி கருத்து எதனையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. இன்றைய ஆட்சியாளர்கள் வெளியுலகின் முன்பும், உள்நாட்டிலும் காண்பித்துவருகின்ற இரண்டு முகங்களை தமிழ் பேசும்
மக்கள் இன்று நன்கு
அறிந்துகொண்டுள்ளனர்.
எனவே, மாகாணசபைத் தேர்தலை
வடக்கு-கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் நடத்துவதும் இன்றைய ஆட்சியாளரின் சுயரூபத்தையே வெளிப்படுத்தி இருக்கிறது. தமிழ்க் கட்சிகள் உடன்படத் தயங்கிய நிலையிலும் யாழ் உள்ளூராட்சித் தேர்தலை ஆட்சியாளர் அறிவித்தனர். ஆனால், வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெற்றால் போட்டியிடத் தயார் என்று தமிழ்க் கட்சிகள் சில தங்கள் ஆசையைத் தெரிவித்தும்கூட ஆட்சியாளர்கள் நடத்த முன்வரவில்லை. வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்துவது மூலம் தமிழ் பேசும் தரப்பை பலவீனமாக்கும் அரசியல், இராணுவ ஆதாயம் இருந்தாலும்கூட அதனைவிட ஏனைய மாகாணசபைகளில் ஐ.தே.கட்சியை தோற்கடிப்பதுதான் ஆளும் கட்சிக்கு முக்கியமாக இருக்கிறது. அதுமட்டுமன்றி இன்னொரு காரணமும் இருக்கிறது. வடக்கு கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால், LDITATIGSTar60U (BïGusta 545).jpg அதிகாரங்களை வழங்க வேண்டியிருக்கும். ஆனால் போதிய அதிகாரங்களை பகிர்வு செய்ய ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அவ்வாறு தயாராக இருந்தால் தீவை இழுத்தடிக்கும் அவசியம் நேர்ந்திருக்காது. எனவே, வடக்கு-கிழக்கு மாகாணசபை
தேர்தல் நடத்தப்படுமானால், அதன் பின்னர் அதிகாரப் பகிர்வு பிரச்சனைகளும் தோன்றும் அப்போது அதிகாரங்களை போதியளவு பகிர தயாரில்லாத தமது சுயரூபம் வெளியுலகின் முன்னால் நடைமுறை ரீதியாக அம்பலமாகிவிடுமே என்றும் ஆட்சியாளர்கள் அஞ்ச வேண்டிய நிலையில் உள்ளனர். இவற்றின் பின்னணியில்தான் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் தவிர்ப்பதற்கான முடிவை அரசாங்கத்திற்குள் உள்ள வியூக வகுப்பாளர்கள் மேற்கொண்டுள்ளனர். என்பதே நன்கு புலனாகின்றது. நாம் அவ்வாறு மேன்மை பொருந்திய அரசுக்கு தர்ம சங்கடங்களை உருவாக்க மாட்டோம் தாங்கள் தருவதை வைத்து சமாளிக்க சித்தமாய் உள்ளோம் என்று தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியிடம் உத்தரவாதம் கொடுத்தால்கூட ஆச்சரியம் இல்லை. இந்த தந்திரங்களுக்கு அப்பால் வடக்கு-கிழக்கு தவிர்ந்த மாகாணசபைகளை கைப்பற்ற நடைபெறப்போகும் பலப்பரீட்சையில்
ளும் கட்சியின் வெற்றியை : விடுதலைப் புலிகள்தான். வன்னியில் ஜயசிக்குறுய் நடவடிக்கையை எப்படியாவது ஒப்பேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் மாகாணசபைத் தேர்தலை ஆகஸ்ட் மாதத்தில் நடத்த ஆட்சியாளர்கள் எண்ணியுள்ளனர். ஜயசிக்குறுய் நடவடிக்கை
ர்த்தியானால்தான் மாகாணசபைத் தர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு படையினரில் ஒரு பகுதியினரை அங்கிருந்து எடுத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். அதேசமயம் ஜயகிக்குறுய் படையினர்மீதோ அன்றி வேறு முனைகளிலோ புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை தொடுப்பார்களேயானால், ஐ.தே.கட்சிக்கு அதுவே தேர்தல் பிரசார ஆயுதமாக மாறிவிடக்கூடும் என்பதும் ஆட்சியாளர் அறியாதது அல்ல. எனவே, மாகாணசபை தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மந்திரக்கோல் ஜனாதிபதி Förfákas:TGAMLCBLDT, GT9ntiškas'afiji தலைவர் ரணிலிடமோ இல்லை. வன்னியில் பிரபாகரனிடமே இருக்கிறது. நாட்டின் ஏனைய DITGII6001460L/46sfløb gjLog Glaubsti வாய்ப்பைப் பாதிக்கும் என்பதால் வடக்கு-கிழக்கு மாகணசபைக்கு தேர்தல் நடத்த ஆட்சியாளர் தயங்கினாலும், வடக்கு கிழக்கில் இராணுவ # கொண்டுவருவதில் வெற்றிபெற்று வருவதாக காண்பித்தே சிங்கள மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.
எனவே யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தை பற்றி தற்போது மறுபடி கிளம்பியுள்ள ஆரூடங்கள் புஸ்வாணமாகும் நாள் தூரத்தில் இல்லை எனலாம்.
ாகத் துதிபாடுகிறவர் குத்தகைகள் போன்ற பறுகிறவர்களாகவுமே
ர்கள் முன்னர் ஒரு தேசங்களில் இருந்த FITUS GYTIT GOT SJG0JUULILILIIT, சூரியர், தியாகராசா NGALI JSIT GOOTLÜLILLGOTT. கு வீசப்படுபவற்றில் ருக்கு வீசி தங்களைச் திருந்தனர்.
ir sografugio Lumesas-sħufija) பா வகையறாக்களின்
ல் கொஞ்சம், த முன்னாள் ாள் அரசியல், 矿岛u J胡u
குறைவு ஒரு சலாடும் வாக் களால் கவரப் பண- அதிகார ாறு பார்த்து ர்களாக அவர்
ாலான வடக்குளை பகட்டும், பதில்ல. கூட்ட flug) Garðið
தெரிவு அவர்களுக்கு இல்லாமல் போகக்கூடும். கூட்டணியின் தீவிரம் போதாது என்று ஆயுதம் ஏந்திய முன்னாள் போராளிகளான தமிழ்க் கட்சிகள் இன்று கூட்டணியை விமர்சிக் ம் தகுதியை இழந்துவிட்டன. குறைந்தபட்சம் இரும்புக்கரமாக நீளும் அவசர காலச் சட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும் துணிச்சலாவது கூட்டணிக்கு இருக்கிறது.
ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்ற முடிவுக்கு இவ்வாறான உதாரணங்கள் பல உள்ளன. எனவே கூட்டணி பெற்ற சமீபகால குட்டித் தேர்தல் வெற்றியானது- ஏனைய தமிழ்க் கட்சிகள் கூறுவதுபோல தற்செய லான ஒன்று அல்ல, அதே சமயம் கூட்டணி நினைப்பதுபோல மக்கள் எல்லாம் கூட்டணி
தான் மகத்தான தலைமை' என்று ஏற்றுக்
கொண்டுவிட்டனர் என்பதும் அல்ல.
ஆனால் கூட்டணியினர் ஒரே புழுகில் ஒடுப்பட்டுத்திரிகிறார்கள். அதில் ஒரு கட்ட |மாக நடைபெற்ற உச்சக் கட்ட தமாஷ் நிகழ்ச்சிதான் இளைஞர் பேர்வையைப் புனரமைக்கும் முயற்சி
உள்ளூராட்சித் தேர் தல் வெற்றி தந்த களிப்பால் தங்கள் ஆட்கள் எல்லோ ருக்கும் இளமை திரும்பி ஆ- விட்டதாக நினைத்தார் களோ தெரியாது. புனர மைப்புக் கூட்டத்தையும் துணிந்து நடத்தினார்கள் கொழும்பில் நடந்த புனரமைப்புக் கூட்டத்தி இலும் ஏகப்பட்ட தமாசுகள்
ாகரித்தவர்கள்
கூட்டணியின் பாதை தக்கு ஏனைய தமிழ்க் டதால் தேர்தல்களில் பதைத் தவிர வேறு
சிவசிதம்பரம் ஆற்றிய தலைமை உரையில், "சமீபகாலமாக ஆயுதப்போராட்டத்தை எதிர்த்து இளைஞர் கள் கூட்டணியின் பின்னால் அணிதிரளத் தொடங்கியுள்ளனர். அதனை இங்கு திரண்டு வந்துள்ள இளைஞர்கள் தொகை எடுத்துக்
காட்டுகிறது. ஆனாலும் விடுதலைப் புலிகள் எமது உரிமைக்காக ஆயுதம் ஏந்திப்போராடி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக நாம் செயற்படக் கூடாது" என்று கூறினார். சிரிக்காமலே ஜோக்கடித்தது போலிருந்தது அவரது பேச்சு
கேள்வி கேட்கவும், கிண்டலடிக்கவும் அங்கு வந்திருந்த பலர் சிவாவின் பேச்சைக் கேட்டதும் தங்கள் சிரிப்பை அடக்க பட்டயாடு கொஞ்சநஞ்சமல்ல.
கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சரமாரியாக கேள்விகள் தொடுக்க ஆரம்பிக்க அகிம்சா மூர்த்திகள் கோபப்பட்டதுடன், கேள்விகேட்ட பல்கலைக்கழக மாணவர் ஒரு வரை பைத்தியம் என்று திட்டினர்.அவ்வாறு திட்டியவர் ஒரு சட்டத்தரணி. அவர்தான் இளைஞர் பேரவை புனரமைக்கப்பட்டால் செயலாளராக போடப்பட இருந்தவராம். கூட்டத்தில் கலந்துகொண்ட சிலர் தர்ம அடி கொடுப்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்க, இன்னொரு புறம் சிலர் கேள்விகளைத் தொடுத்தபடி இருக்க, சிவசிதம்பரத்தாருக்கு சூழ்நிலை விளங்கிவிட்டது.
ஏடாகூடமாக கதைத்த ஒருவரை மன் னிப்புக் கேட்குமாறு சிவா கூறியதால், அவர் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்ட தால்தான் சூடு சற்றுக் குறைந்தது. மேலும் கூட்டத்தை நீட்ட விரும்பாமல் ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டனர். இனிமேல் இளைஞர் பேரவையை புனரமைக்கும் நினைப்பு கனவிலும் எழுமோ தெரியவில்லை. வடக்கு கிழக்கிலும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடும் என்ற கதை உலாவிய தால்தான் தேர்தல் பிரசாரத்திற்கு உதவும் வகையில் இளைஞர் பேரவையை புனர மைக்க அவசரப்பட்டனராம்.
இனி என்ன கூட்டணியில் உள்ளவர் களே தங்களை இளைஞர்களாக எண்ணிக் கொண்டு துள்ளித்திரிய வேண்டியதுதான்!

Page 8
இங்கே நான்தான் கடவுள்" என்றுவிட் உரத்துச் சிரித்தான்.
"அப்படியே முழங்காலில் நடந்துபோ அந்த ஜீப்பில் ஏறிக்கொள் என்று ஜீப் ஒன்
ம்பாலாவிலுள்ள ஜனாதிபதி மாளிகை நோக்கி தனது படைகளுடன் புறப்பட்டபோதே அந்த தகவல் ஜனாதிபதி மாளிகைக்கு எட்டிவிட்டது. றைக் காட்டினான்.
பிரதமர் ஒபேடேவின் ஆட்களாலும் முழங்காலில் அவன் சிரமப்பட்டு நடந்து கண்டுபிடிக்க முடியாதளவுக்கு கபாகா போவ்தை ஒரு குரூரதிருப்தியோடு இரசித்து வின் விசுவாசிகள் உள்ளேய்ே இருந்தனர். பார்த்துக்கொண்டிருந்தான்.
"வெள்ளைக்காரனை விடக்கூடாது வீர தோல் நிறத்தில் வராது.தோள்பலத்தில் வரு என்பதை வெள்ளை நாய்களுக்கு வரிவரியாகப் படிப்பிக்க வேண்டும்" என்று சற்றுச் சத் மாகவே கூறிவிட்டு தன் ஜீப்பில் ஏறி GJEIIGILITGöT.
பறந்தது.
BLIIIJsTasleði aflaralII#1's LJø0)L.661 ஜனாதிபதி மாளிகையை பாதுகாக்க தயார் நிலையில் நின்றன.
இடி-அமீனின் படைகள் கம்பாலாவை நெருங்கியதும் பயங்கர சண்டை மூண்டது.
அந்தச் ಇಂದ್ಲಿ* GÖT 238 uhej
ஒரு அஞ்சா நெஞ்சனாக நிரூ EA EGIPTyngleRTILLI L-IgG பின்னர் உகண்டா படைகளுக்குள் | tebyg ganddi ailgyrff llygu அமீனின் புகழ் பரவவும், ஆளுமை வளரவும் அச் சண்டையும் ஒ TJAMIDI இருந்தது. Bingui 45. 9ಣ್ಣಿ E. Gägib ELingües ÖL) என்பதை நிதானமாகக் கண்டறிந்து அந்த முனைகளை நோக்கி தன் படைப்பிரிவு By andful pದಿರಾ களை ஏவினான் அமீன் அமீனுக்கு சப்பெ
கொல்லுங்கள் விடாதீர்கள் என்று (அமீன் பெரும் குரலில் கத்திக் கொண்டே சண்டை முனையின் முன்வரிசையில் சுற்றிச் 'சுற்றி வந்து கொண்டிருந்தான்.
அமீனின் வாகனத்தில் 22எம்.எம். பீரங்கி ஒன்று பொருத்தப்பட்டு இருந்தது. ஜனாதிபதி மாளிகையை நோக்கி பீரங்கி 'யால் அடிக்கடி சுட்டுக் கொண்டிருந்
தான் அமீன்.
ஜனாதிபதி கபாகாவின் படையினர் சிலர் மாளிகையின் மேற்குப் புறமாக நடந்த சண்டையில் அமீனின் படை *āLü 蜴、
GJITGSOTLIGJIT.
2 L60IJ. அங்கு விரைந் தான் அமீன். 60) 19:395IT 60T LIGODL யினரில் ஒருவன் வெள்ளையினத் தவன்.
அவனை மட் டும் தனியாக பிரித்து வைத்துவிட்டு, கைதான அத்தனை படை யினரையும், கையில் துப்பாக்கியை ஏந்திய வாறு பார்த்துச் சிரித்தான்.
அவன் சிரித்த சிரிப்பில் தங்கள் மர ணம் நிச்சயம் என்பது கைதானவர்களுக்கு தெரிந்துவிட்டது. அவர்கள JJIIJJIEGIfħlasi) : 3/ (Մ) hgst, இலத்துடன் அப்படியே "உங்கள் கடைசி ஆசை என்ன? "கோழை மாதிரி தப்பி ஓடிவிட்டான் தொை ழிகள் குத்தி நிற்கதிறர் என்று கேட்டான் அமீன் நடுங்கி என்று கூறிய அமீன், ஜனாதிபதியி
அமீன் கேட்கும்போது பிரத்தியேக அறைக்குள் நுழைந்தான். மாளிகையின் மேற்குப் புறம் வீழ்ச்சி ஜனாதிபதி மாளிகையின் இடுக்குக அடைந்திருந்தது. ாறு உத்தரவிட்டான்.
அமீனின் கேள்விக்கு அவர்கள் பதில் மாளிகைக்குள் வெடி சொல்ல அஞ்சினார்கள். அமீன் இடியா ஒலங்களும் கலந்து ஒ6 கச் சிரித்து: "ஒரே ஒரு ஆசை உயிராசை இசிப்பாய்கள் தான் இருக்கும், எனக்கும் உங்கள் உயிா இ ஜனாதிபதியின் பிரத்தியேக அறைக்குள் மேல் ஆசை. அதனால் விடுதலை செய்ய தடியதில் விழாக்களின் போது ஜனாதிபதி தீர்மானித்துவிட்டேன். e tij 367 e Lilia06I ணிையும் தொப்பியும், ஜனாதிபதிக்கான
அமீனின் துப்பாக்கி தன் வயிற்றி காடியும்தான் அகப்பட்டன. லிருந்து ரவைகளை துப்பி முடித்தபோது அந்தத் தொப்பியை எடுத்து தன் தலையில் கைதான அனைவரும் இரத்த வெள்ளத்தில் ணிந்துகொண்டு கையில் கொடியுடன் அமீன் கிடந்தனர். ரித்தபோது, அவன் அருகே நின்றிருந்த சிப் தன் சகாக்கள் துடிதுடித்துச் சாவதை ாய்களுக்கு அந்தச் சிரிப்பின் அர்த்தம் புரிய வெளிறிய முகத்தோடும் பயந்த U60GU.
அவன் எதிர்ப்பையோ மறுத்து கீழ்படிதலை பார்த்தான்.
விசை கொடுக்கப்ப அவள் சென்று மல்லாந் கிடப்பதை பார்க்க அமீ வந்தது.
"எழும்படி நாயே!” கூச்சலில் ஆடிப்போய், போது கேட்டான் "ஜ தோவுப்
மணிநேரமாக சண்டையிட்ட கபாகாவின் வி வாசப் படைகள் இறுதியில் தோல்வி கண்டன
பிடிபட்ட சிலரை சுட்டுக் கொன்ற அமீ அங்குள்ள மரங்களில் கட்டித் தொங்க வி LITGOT,
அதே வேகத்தில் மீன் ஏனைய ஊழியர்
குதியை அதிரவைத்த தப்பியோடிய கப என்ற பெயரில் பலவீடு 6öflgöI L160)L3.61 GLIGösta):6 தான் கண்ட பலன்
FLIIIFIT LDITLLG6) மான ஆட்களின் உதவி விட்டு தப்பியோடி பி GAML'LİTİT JELJITEIT.
கபேகாவின் ஆதரவு பட்ட நூறுபேர்வரை சுட் பிணங்களை வீதி அமீனின் படை வெற்றி திரும்பியது.
பிரதமர் ஒபேடேயி செய்தியை தெரிவித்தே மறந்தவராக அமீனிடம் "நீதான் விரைவில் "இருக்கட்டும் என் றான் அமீன்,
"என் மகளுக்கு அ லிச் சிரித்தார் பிரதமர் பிரதமரின் மகள் அமீனை கட்டித் தழுவி லில் சரித்து ஏக்கத்துட LT67.
"நீ பெரிய முரடன் திருந்தேன். பெரிய சன் நிரூபித்துவிட்டாயே என் பார்க்கலாம்" என்று அ றிக் கொண்டாள்.
தான் உகண்டாவை கால்களில் அவளும் அவளை களைய ஆரப் பிரிட்டனுக்கு சென் ாரிய குற்றச்சாட்டு ஒ ΠLDIT60T தனது மாளிகை 瀏 அங்கு னாரை கொன்று விட்ட "அது உண்மைய FL, 9|ßgör “6Tä156
திக்கு கணக்கு FfIIII, 6
தொப்பியுடனும் கொடியுடனும் ன்னகையுடனும் வெளியே வந்த அ றுத்தப்பட்டிந்த ஜனாதிபதி மாளிகை பணியா ர்களை கண்டதும் அப்படியே நின்றுவிட்டான். பதினைந்து பேரில் மூன்றுபேர் பெண்கள் தில் இரண்டுபேர் பிரமாதமான அழகிகள் "யார் இவர்கள் எல்லாம்? என்றான். ார் என்று விளக்கப்பட்டது.
அதில் ஒருத்தியை தன் சுட்டுவிரல் நீட்டி இஆதரவாளர்கள வ6 ழைத்தான். அருகில் வந்தவளின் கழுத்தில் இ' 'தி') கவைத்து ஜனாதிபதியின் பிரத்தியேகூறைக் கதுறு பேராவது செத்தி ள் தள்ளினான்.
தானும் உள்ளே வந்து கதவை மூடிக் 95/NTGOOI LATGOT,
"இப்போது ஜனாதிபதி நான்தானடி, ன்னை சந்தோஷப்படுத்து" என்று அமீன் ற அப் பெண் மறுப்பேதும் சொல்லாமல் டிலில் ஏறி மல்லாந்து படுத்துக்கொண்டாள்.
விழிகளோடும், தலைக்கு மேல் உயர்த்திய கரங்களோடும் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த வெள்ளையின சிப்பாய்
தன் கையில் இருந்த துப்பாக்கியை அருகில் நின்ற சிப்பாய் ஒருவனிடம் கொடுத்த அமீன் வெள்ளையின் சிப்பாயை நெருங்கினான்.
அவன் கன்னத்தில் இலேசாகத் தட்டி விட்டு, "தொட்டால் தீட்டா? நான் கறுப்பன் சுத்தமான கறுப்பு நிறத்தவன், நீவெள்ளை LIGör. JBT gör Gg5 TILLING) LİG) 595 TCBGOT? என்று கேட்டான்.
அவன் மிதமிஞ்சிய பயத்தோடு இல்லை என தலையசைக்க, அவனது அடிவயிற்றில் தன் கையை மடக்கி இடி அமீன் விட்ட குத்தில், சிப்பாய் அப்படியே குனிந்து மடங்கி சரிய, "அவன் சட்டையில் : பிடித்த அமீன், "முழந்தாளிட்டு நில்லடா
Տ
படுகொலையை ர்வசாதாரணமாகவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைவர்களுக்குபிடித்த பெண்கள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் எழுதியுள்ள நாவல் அரசியலில் சூடு கிளப்பியுள்ளது
அந்த நாவலின் பெயர் தி இன்சைடர் அரசியல் ஏற்றத்தாழ்வுகள் அதிகாரத்தை கைப்பற்ற அரசியல்வாதிகள் நடத்தும் வக்கிரப் போட்டிகள், ஏமாற்றுத்தனங்கள் அனைத்தையும் அனுபவபூர்வமாக உணர்ந்து வெளிப்படுத்தி உள்ளார் நரசிம்மராவ்.
தன்னை ஆனந்த் என்ற பாத்திரம் மூலம் இனம் காட்டுகிறார் நரசிம்மராவ். அரசியல் உலகில் ஆனந்த் பெறும் அனு பவங்கள்தான் நாவலில் கொட்டிக்கிடக் கின்றன.
காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவர் களும் புனிதமானவர்கள் என்ற எண்ணத்தை D III உடைக்கிறது நாவல் ன்று போய்விட்டது. " : GLIG DIDIUGOLIGLII, LD கள் எப்படி யத்துவம் பெறுகிறார்கள் 710[0, ܨ
தான் i GBGNI GÖSTILLILILLGNITATGITTIJ, ಙ್
மாறுகிறார்கள் என்பவற்றை நரசிம்ம G s o (33, q_u9LDLG) 3TG ட்ட பொம்மை போல ராவ் சுவாரசியமாக அம்பலப்படுத்தி இருக் O'Togo. Io. T. 卤, மரக்கட்டைபோல கிறார். பின்னர் ஒருநாள் PUCUBUID PIDUGA ணுக்குபற்றிக்கொண்டு அரசியலில் பிரபலம் பெறவிரும்பிய 'சி அழகான பெண்களை FUpd பெண்மணி ஒருவர் காங்கிரஸ் தலைவர் சேவையாளர்கள் என்ற பெயரில் ರಾಷ್ತ್ರ என்று அவன் போட்ட ஒருவரது கட்டிலுக்கு சென்றபின்னரே திருந்து முக்கிய தலைவர்களுக்கும், பெரும் அப் பெண் எழுந்த "LQLuLIGA5)aN. DG) புள்ளிகளுக்கும் விநியோகிப்பதுதான் அவ னாதிபதியையும் சந் வேட்பாளர் பட்டியலில் | LD (olLJI). LIGoof. LilairGOTT GLITalETTI /AIGOU படுத்தி இருக்கிறாயார் - கிறார்.
"ஆம்" என்றாள் கொஞ்சம் வாளிப்பான வசீகரமான கைதுசெய்தனா உளளே தளளன. தயக்கம் இல்லாமல், பெண்கள் என்றால் தலைவர்கள் அவர் நரசிம்மராவின் நாவலைப படிக்கை "எத்தனை களைத் தலைவியாக்கிவிடுவார்கள் கட்சியில் யில் மேற்கண்ட சம்பவம் நினைவில் தடவை" உள்ள தொண்டர்களின் தோளில் தூக்கி விர இல்லை.
"LUGU அமரவைத்துவிடுவார்கள். பின்னர் பெண் இவ்வாறான நாவலகள வருவது களுக்கு முன்னுரிமை என்றெல்லாம் அதற்கு அரசியல் தலைவர்களின் புனிதமான அவள் சாயம் பூசுவார்கள் காங்கிரஸ் கட்சியும் முகமூடிகளை கிழித்துப்போட உதவும் அதற்கு விதிவிலக்கல்ல. நம் நாட்டில்கூட யாராவது எழுதலாமே!
SSS SSS SSS SL SSSLSS SS SS SSLSLSS SS SS SS SSL SS SL S SS SS SSL SSS SSS R கிரிக்கெட் வீரர்கள் இரசிகைகள் ஜெயசூர்யாவுக்கும், ' என்றாலே பெண் அரவிந்த டி சில்வாவுக்கும் ST60607. pGJLILLIIT இரசிகைகள் LEJL UBIGOT அதிகம் ಇಂಗ್ಲ! ಇಂಗ್ಲ; ாகிறேன் என்றபடி - டாளம் அவர்களை மும்பாயில் அரவிந்தடி பிஸ்டலை உருவி, முற்றுகையிடுவது இ சில்வாவை நடிகர் சுனில் மிகக் கீழே பிஸ்டலை வழக்கமாகிவிட்டது. வுெட்டி சந்தித்தார். இரு இலங்கைக் கிரிக் வரையும் சந்திக்கவைத்து கடைசியான மரண கெட் வீரர்களை உலகக் ஒருவரை ஒருவர் பேட்டி காண கட்டிலில் மல்லாந்து கிண்ணப் போட்டி வரை வைத்தது மும்பாய் சஞ்சிகை த வாயுடன் செத்துப் பெண் இரசிகைகள் பெரியள ஒன்று.
வில் கணக்கில் எடுக்க பெண் இரசிகைகள் எப் தவைத் திறந்துவந்த : fjöllingsför ójust போதும் உங்கள் பக்கத்தில் களை கட்டுத் தள்ளு கன்யா ம் இல் of
(USLD: 127 GUQUITU59|| இருக்கிறார்களாமே? பெண்கள் டச்சத்தங்களும் மரண என்றும் பெரிய பையன் என்றால் உங்களுக்கு பிடிக்கு பித்தன. களின் அணி என்றும் கூறப் மரமே என்ற தொனியில் சுனில் வைத்து தகர்க்குமாறு பட்டு வந்தது. வுெட்டி கேள்விகேட்க அரவிந்தா னாதிபதி மாளிகைக்கு ஆனால் உலகக் கோப்பையை முகம் மாறினாலும் சிரித்து சமாளித்து நக்குள் புகுந்து பெண் = இலங்கை அணி வென்றதோடு எல்லாம் விட்டாராம்
தன் படையினருக்கு தலைகீழாகிவிட்டது. இப்போது இந்தப் சனத் ஜெயசூர்யாவை கறுப்புத் பெரிய பையன்களும் விஷயகாரர்களாக தங்கம் என்று இளம் இரசிகைகள் பலர் ಙ್ i:Ç ' ಛಿಜ್ಜೈ தகர்ந்த சத்தம் அப் அவர்களுடன பொழுதைக்குவது 凯· இலங்கை அணிவிரல்களுக்ககுள் பெண் சனத்துக்கும்புத்துணர்ச்சி அளிக்கிறதாம் LTTTTT TTTT SL S S S S S S S S S S SSSSSSSSSSSSSSSSSSSSS SSTSSS களுக்குள் புகுந்த அமீ ekkZ YLLLLLLL T T LLL T T LLLLLLLLYLLLLLL
- அமெரிக்கா புலிகளை GU6006), 660T IPSLDLJU,
:: தடைசெய்த காரணத்தால் சிங்கள ரிட்டனுக்குள் புகுந்து = பேரினவாதிகளிடம் நல்ல பெயர் இன அபிமானமோ, இன நலன் ாளர்கள் என்று கருதப் பற்றியோ அக்கறை இல்லாத டுக்கொல்லப்பட்டனர். தமிழ்க் கட்சிகளும் அமெரிக்கப் களில் போட்டுவிட்டு பிரதிநிதிகளை தேவதூதர்களாக யோடும், வெறியோடும் கருதுகிறார்கள். டம் அமீன் வெற்றிச் ஆனால் அமெரிக்க அன்று தெரியுமா? கறுப்பு இன பாது அவர் தன்னை முதல் இன்றுவரை மனிதகுல LIDATG006) İT560)6III)
கூறினார். எதிரியாகவே இருந்து வருகிறது. கறுப்பு இன மாணவர்களான 34 இராணுத் தளபதி வன்முறைக்கு நாம் எதிர்ப்பு, பயங்கர சிறுவர்களுக்கு மாத்திரையைக் கொடுத்து ான அவசரம்' என் வாதம் ஒழிக" என்றெல்லாம் அமெரிக்கா ஆராய்ச்சி நடத்திப் பார்த்தார்களாம்.
இனிக்க இனிக்க கோவும் போடுகிறது. வசரம்' என்று சொல் - - இந்தப் பரிசோதனைக்கு அமெரிக்கா
ஆனால் பயங்கர ஆயுதங்களை உற்பத்தி 06) LIGUj ாப்பு கிளம்பி இருக்கி செய்து வருகிறது என்பது தெரிந்த கதை. ல் பலத்த எதி LJL ருககறது. தனது அறையில் தெரியாத கதையொன்றும் அம்பலமாகி உலகுககு புத்தி சொல்ல ်"ါကြီးဂျီး" ທີ່ இருக்கிறது. வன்முறை மனோபாவத்தை 5' அமெரிக்காசுத்தப்படுத்திக்
தூண்டும் மாத்திரை ஒன்றை அமெரிக்காவில் கொள்ள வேண்டும்.
நீக்குவதாக 情
GIGIMAGIGN
தமிழ் நாட்டில்கூட கீதா என்றொரு பெண் இருந்தார். உயரமாக எடுப்பாக எப்போதும் கூலிங்கிளாஸ் சகிதம் கார் களில் பந்தாவாக பவனிவருவார்.
காங்கிரஸ் தலைவர்கள் எவரையும்
அமீனின் படைகள்
கண்டு பிடித்துள்ளனர்.
இந்த மாத்திரையில் ஒன்றைப் போட்டால் போதுமா? அல்லது அதிகம் போடவேண்டுமா? என்று ஆராய்ச்சி நடந்தது. இந்த ஆராய்ச்சிக்கு யாரைப் பயன்படுத்தி உள்ளனர்
என்றுதான் நினைத் எடைக்காரன் என்றும் னிடம் உன்னை நிரூபி மீனை உடும்பாய் பற்
பிண்ைகொடுக் நீதிமன்றம் மறுத்துள்
திேல் மீன் எது இரண்டு ஆயுள்தண்டனை விதிக்கப் ற ஜனாதிபதி கபாகா பட்ட காமக் கொடுரனான பிரேமானந்தா ன்றை வீசினார். தீர்ப்பை எதிர்த்து அப்பில் செய்துள் பில் ஆயிரக்கணக்கா ளார். னர் என்று கூறினார். சிறையில் உள்ள பிரேமானந்தாவுக்கு " என்று பிரதமர் - அவரால் சுகப்பட்ட புள்ளிகள் ப்ன 燃I ಛೀ உதவிகள் செய்கிறார்களாம். அந்தப் JTSI (D.J.J. D57 பணத்தை வீசி சிறைக் காவலர்களை ரதமரின் கேள்விக்கு கையில் போட்டு வைத்திருக்கிறார் ாசப்படைகள் மற்றும் வெளியே இருந்தபோது தினமும் சகலரையும் சேர்த்து பலதடவை சுகப்பட்ட பிரேமானந்தாவுக்கு குறைந்தது ஆயிரத்தி சிறைக்குள் உடல் திமிறுகிறதாம் ருப்பார்கள்" என்றான் ஆனால் சிறைக்குள் பெண்களை நகைச்சுவையாகவும், தருவிக்க Uಥ್ಲ நிலை அதனால் அவன் கூறியவிதம் ஆண் கைதிகள் சிலருடன் தப்பான உறவு கூட அசரச் செய்து கொள்வதாக பல தகவல்கள் வெளியாகி
Gielgof வன்மனிதனாஇராட்ச சிறைக்குள் பிரேமானந்தாவுக்கு இராஜ உபசாரம் நடப்பது பற்றி தமிழக சஞ்சிகை ಕೌವ್ಲಿ ஒன்றும் காட்டமான கண்டனம் தெரிவித்துள்ளது: ULDIGvi
匣亚á-s 02,1998

Page 9
S SS SS SS SS SSS SS SS SS SS . . . . . . . . . .
'ஐந்தில் வளையாதது மதில்
வளையுமா? என்று சொல்வதுண்டு.
ஐந்து வயதிலேயே குழந்தைகளின் ஜூே D
நடவடிக்கைளை வைத்து அவற்றின்
எதிர்காலத்தை கூறிவிடலாம் என்பார்கள். கல் ஒன்று மாங்காய் இரண்டு இ
Igralcio GuamGTjöggi கலைகளுக்கும் பொருந்தும்
பழமொழி தற்காப்
மல்யுத்தம்'சிலம்பம்'கராட்டி:ஜூடோபோன்ற தற்காப் &ങു உடலுக்கும் நல்ல பயிற்சி வலிய வம்புக்கு இழுக் ஆசாமிகளை புரட்டி எடுக்கவும் உதவும்
ஜூடோ எனனும தறகாபபுக கலை 188%6ህ உருவான ஜப்பானின் புராதன தற்காப்புக் கலையான ஜூ ஜிற் وQ என்பதில் இருந்து செழுமை பெற்று வளர்ந்தது.
ஜூடோ போட்டிகள் இன்று உலக அளவில் நடந் aਲ படத்தில் ஒருவரை தரையில் சாய்த்து மட்க்க பிடித்திருக்கிறார் பாருங்கள் அவர்தான் ஜூடோ போட்டிகள்
臀 19. I ̈ို சாதனை படைத்த சூரர். 1977 முதல் 1985 வரையா காலப்பகுதியில் பங்குகொண்ட அனைத்துப் போட்டிகளிலு வெற்றிமேல் வெற்றி ஒன்பது பதக்கங்கள் தொடர்ச்சியா பெற்று உலக சாதனை படைத்தார்.
இதனைவிட் நான்கு தடவைகள் ஜூடோ உலக சாம்பிய பட்டத்தை வென்றதும் மற்றொரு உலக சாதனை 1981ல் வய எடை போன்ற வேறுபாடுகள் எதுவும் அற்ற யார் வேண் மானாலும் பங்குகொள்ளக்கூடிய திறந்த போட்டியில் பங் | @းfiး? T#. இவரை தோற்கடிக்க பலர் முயன்றும் இறுதியி வெற்றிக் கனி வீழ்ந்தது இவர் கையில்தான். அன்னர வாயில் நுழைய சிரமப்படும் யசுஹிறோயமசியிற்ற
யாழ் போன்ற நரம்பு வாத்தியம் இது இதனை ஹா ج= என்று அழைப்பர் கைவிரல்களால் கம்பிகளை மீட்ட மீட்ட ந எழும்.
கனடா ரொறன்டோவில் இடம்பெற்ற இவானிஸ் என் விழா ஒன்றில் இந்த வாத்தியத்தை இசைத்து பிரமிப்பில் ஆழ்த்தி ஆனால், யாமினியின் திறமையை இச் சிறுமி அறிர்அவளது பெற்றோர் ஐந்து வயது " திென் பிரமிப்பு என்கிறீர்களா? ஆக, ஏழு மாதங்க no U இரண்டரை அக்குவேறு ஆணிவேறாக இந்த வாத்தியத்தை கையாளும் திர வயதானதுமே மீன்குஞ்சைப்போல நீச்சல் பெற்றுள்ளார். வனெஸ்ஸா கொமர்நிக்கி என்னும் இச் சிறுமி தடாகத்தில் போட்டு நீந்தவைத்தனர். வயது 12. சின்ன இசையரசி,
இப்போது யாமினிக்கு நாலுவயது. நீச்சலில் சாதனை படைத்து அசத்திவிட்டாள். பார் இந்த பாமினி தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைய்ைச் சேர்ந்த வள் ராஜேந்திரன்சகுந்தலா தம்பதியின் செல்ல மகள். இம்மாதம் ஏப்ரல் 04ம் திகதி சென்னை கடலில் 10 கிலோமீட்டர் தூரத்தை முன்றே முக்கால் மணிநேரத்தில்
S SS SS SSLSSS SS SS SS SS SSS SS SS SS SS SS SS SSL நீந்திக் கடந்து சாதனை படைத்துவிட்டாள். சைக்கிளின் அரும்ை நம் மக்களுக்கு வில்ாாரியா இத்தனை சிறுவயதில் வேறு யாரும் குறிப்பாக பொருளாதாரத் தடையின் ஒரு அங்கம இப்படி சாதனை படைத்ததில்லை. அத எரிபொருள் தடையை சந்தித்த மக்களுக்கு சைக்கிள்தான்
னால் உலக சாதனையாக யாமினியின் சாதனை குறிக்கப்பட இருக்கிறது. சுட்டிக் குழந்தை கெட்டிக்காரி
பிக்கை ஊக்கியாக இருந்தது.
நமது அபிமானத்துக்கு உரிய சைக்கிள் இனிமேல் பற்றரி இயங்கும் வசதியைப் பெறப்போகிறது. இஸ்ரேலியரான சிரோ என்பவர் பற்றரியில் இ . கும் * மைத்துள்ளார்.
ஏற்கனவே பற்றரி இயங்கும் சைக்கிள் இருக்கின்றன. ஆன அவற்றால் வேகமா செல்ல முடியாது அ விேட பெடலை மிதித்து
விடலாம். ஆனால் சிே மின் வடிவமைத்துள் | adgådefløj B-stat Gud டாரின் எடை 700 கிர மட்டும்தான். இதன சைக்கிள் அதிக வேகத் |செல்லும்
கடந்த ஆறு ஆண் ~ காலமாக சிரத்தையும் ட் உழைத்து இந்த ை கிளை வடிவமைத்துள்ளார் விரைவில் முதற்கட்டம பித்தாயிரம் பற்றரி சைக்கிள்கள் தயாரிக்கப் உள்ளன. பறக்கும் சைக்கிள்
26-Go O2, 1998 3)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற பொலிசார்
(= பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வரும் சித்திரா அமாவாசை தினத்தன்று வட இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் ஹரிதுவார் என்ற இடத்தில் கங்கை நதியில் இந்துக்களுக்கான சிறப்புக் கிரியையாகும் இவ்விழா கும்பமேளா என்றழைக்கப்படுகிறது.
கடந்த மார்ச் 28ம் திகதி வட இந்தியக் கணக் குப்படி சித்ரா அமாவாசையாகும். இப் புனித தினத்தன்று யார் முதலில் தீர்த்தமாடுவது என்ற போட்டியில் இமயமலைச் சாரலிலிருந்து திரண்டு
வந்திருந்த துறவிகளின் இரு குழுக்களுக்கிடையே
ஏற்பட்ட மோதலில் பல அனர்த்தங்கள் நேர்ந்தன.
அன்றைய தினம் கங்கையில் தீர்த்தமாட வந்திருந்த 13 துறவிகள் குழுவில் முதன்மை யாகக் கருதப்படும் ஜுனா என்ற குழுவினரே முதலில் தீர்த்தமாடுவது என்று கோரியிருந் தனர். ஆனால் விழாக் குழுவினர் நிரஞ்சனி
என்ற குழுவுக்கு முதலிடம் கொடுத்தனர்.
இதனால் வெகுண்டெழுந்த ஜுனா குழு வினர் பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினர் ஊர்வலம் சென்ற பாதையில்
நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து
உடைத்து தீக்கிரையாக்கினர்.
கட்டடங்களை உடைத்தனர். கலவரத்தைத் தடுக்கப்போன பொலிஸ்காரர்களையும் அடித்து
உதைத்து கங்கை நதியில் தூக்கி விசினார்கள்.
காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த துறவிகள் அந்த மருத்துவமனைக்கும் தீ முட்டினர்.
சாதுமிரண்டால் காடு கொள்ளாது" என்பது
சரிதான் பார்த்தீர்களா? துறவிகளை சாதுக்கள் எனவும் அழைப்பர். இந்த சாதுக்களில் பலர்
நிர்வாணச் சாமியார்கள்தான் ஆடையைத் துறந்
TIDGui
தார்கள், ஆத்திரத்தையும் துறந்திருந்தால் அனர்த்தம் நேர்ந்திருக்காதல்லவோ?

Page 10
upiLIi IjigENë GlasnjGJI 52 ) மகளுக்கு உபதேசம் செய்யும் ந ாரயில் வெளிவரப்பாகும் திரைப்படம் அது அப்படத்தில் பிந்தியில் பிரபலமான நடிகை ஒருவர் தற்கு முன்ாரும் தமிழ்ப்படம் ஒன்றில் அவர் நடித்திருந்தார் அவரது பெயர் பிரண்ட்ெபிரண்டு எழு விம்முறைதான் அங்குக்கு விந்தியா அறும் ஏற்பட்டிருக்கிறது சண்டைக் காட்சிகளில்
LIUCI பிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த பின்னொரு நாகையுடனும் அன்பாக இருந்தவர் இந்த நடிகர் அந்த நடிகையானதற்கும் தாரா யந்திருந்தர் நாள் விருப்பப்படி இசைந்து
ப்ொத்தாள் பெரும் இருப்பார் என்று நினைத்தார் நடிகர் பிணைந்து நடிக்கும் பொநெகட நடிக்கும் நடிகையின் நாடிபிடித்து அறிந்து கொள்வார்கள் நாள்
ஆரல்விந்தபிரண்டெழுது நா விபத்தில் குறிப்பு எதனையும் அறிய
LTTTLL TYZTTLLLLLLL LLLL TTTTLLLLLL TT LTS TLLTTTL S ன்றி நடிகருடன் நடித்தார் நடிகை
நடிகையின் படவை கமரா முன்னால் பரிந்த நடிகருக்கு கமராளின் பின்ாலும் பரிக்கும் ஆசை வந்து விட்டது
ஆனால் நடிகையிடம் நேரில் கேட்பதற்கு தயக்கம் அதாவின் உதவியாரை
LLI நடிகையிட்சென்று நாளர் அாடு வழிந்தபோநேநடிகரு புரிந்துவிட்டது இப்படி எந்தாயோ பேரை கண்டவர் அவர்
TT LLuTTTaT TTT LT TTT S TTTTTTTTTTS TTTT SLLLT LTuY TTTS SS TTT LLLT LLLLT அதங்ா சம்மதத்தின் அறிகுறியீாகப் புரிந்துகொண்டார்
எந்தத் தடங்கலும் பைாது சென்று வென்று வருக என்று தடகள உற்சாகப்படுத்தி நடிகையின் அரங்கு அனுப்பிவைத்தார்
இன்று வேட்டதான் என்ற துள்ளதுடன் நடிகையின் அறைக்கு சென்ற நடி சுருக்கு நடிாள்ள கொடுத்தார் எப்படிக் கொடுத்தார் என்று யாருக்கும் தெரியாத
நடிகர் போன வேகத்தில் பெயரைத்தது போன்ற முத்துடன் திரும்பி Jeśli தன் தவியாார கெட்ட வார்த்தைால் திட்டயதயும்தான் நடிகரின் ஏாய Lillustus Eli Liar LTT
நாள் நடிகையாரிடமும் சொல்லாமல் கொள்ாமல் மும்பாய்க்கு பந்துவிட்டார். படப்பிடிப்பு பாழானது பின்னர் போல் கெஞ்சிக் கத்தாடி நடிகையை மீண்டும் சென்னைக்கு அழைத்து படப்பிடிப்பு நடத்தி முடிந்தனர்
குடும்ப வருமானம் எம்ஆர் ராடியாக அறிமுகமான மஞான நடிகை அவர் முன்னரும் ரிவர்
கூறப்பட்டது இவரது மான்மார் எல்லாம் இப்போது சினிமா உலகில்தான் உள்ளார் நட்சத்திரக் குடும்பம் என்று பிவர்களது குடும்பதற அழைக்கிறார்கள் Kumu, nisi I HELLE மான்மார் என்று அனைவருமே நடிப்பில் ஈடுபட்டிருப்பது என்றாய் நம்மா
மஞ்சள் நடிகையின் மகள் வர்த் நடிகை இயக்குநர் ஒருவரது அன்புப் பிடியில் எக்கச் ாக்கமாக ரிக்கி பிருந்தார் மகளுக்கு துணையாக மஞ்சள் நடிகையும் பியக்குநர் விட்டில் சிவகாவம் பிருந்தார்
சில மாதங்களுக்குள் இயக்குதருக்கும் மஞ்சள் நடிகைக்கும் இடைய பிர தோன்றியதால் மகளுடன் வெளியேறினார் நடிகை பிந்த விவகாரம் மஞ்சள் காயா வெற்றிக்குமார நடிகருக்கும் நன்கு தெரியும்
திருமாத்தின் முன்னரே வெற்றிக்குமாரருக்கு மஞ்சள் நடிகை நிபந்து ருந்தாராம் எனது தந்திரங்கரில் குறுக்கிட்டாது அதுபோல டர் நான் முக்கை நுழைக்கமாட்டேன்" என்பதுதான் அந்த நிபந்தாள
.
ஆனாலும் மஞ்சள் நடிகையினதும் வருமானம் மட்டும் குடும்பத்திற்கு
தவளகயில் வெற்றிக்குமாரரு தான்
ynin Lilli
Man HouT
''I II அதனால் தில் ஈடுப இப்படியும்
Tradi
உனக்கா
தற்பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இப்போது இன்னொரு மகள் All fluid IDDD கொடி நாட்டத் தொடங்கி A ■轟葛 LTT355,595 பின்னரல் பயர் மஞ்சள் நடிகைதான் நெப்போவியன் நொ црsoаъ тип. கையாளவேண்டும் என்று மகளுக்கு மேற்கும் பியம் மு
உபதேசம் செய்துபால தளத கேட்பதுவரை மஞ்சள் தமிழகத்திரகளின் ெ நடிகைதான் கவனிக்கிறார் மஞ்சள் நடிகைபோல இருக்கும் பார்த்தும்
நடித்திருக்கிறார்
தரும் வாரி நடிகையும் குளத்திலும் அவர் ஆரம்பம் முதல் பிற துன் East நடந்து கொள் ார் தொலைக்ாட்சி Fll Llí sufullu
நார்வரும்ாட்
என்று பட்ா
தாயால் MANJIL I
ஆவோம் என்று குடும்பப்பங்குள்
Rillain ாகத்தை தருகிற பாரித்ரா ஆகியோரும் உள்
அடுத்த வருடம்தான் ரவரியின் படம் என்று அதிர்ச்சித் வெளியாகியுள்ளதவ அதற்கு திரா இன்னொரு வருகிறது. அது டுகிறோம் அடுத்தப்பத்தில் ர ாண்டு வேடங்களில் தான்ற கடுமாம் 'துே பாத்திரங்களின் பெயர்கள் இருக்கும் படத்தின் வத்ா காந்த் ாழுதியுள்ளார்
பிரமாண்டமாக அய பவண்டும் என்று விரு மார் ரஜினி பெரிதசத்திர விடுதி ஒன்றில் அறை ஒடுத்துதந்திருதை விவாதத் ட்டு வருகிறர் பிள ள்ையராஜா இயக்கம் ாரர் விருஷ்ணா ஒரு செய்தி தாயும் ரஜினியே உறுப்படுத்திளாஸ்தாள் நம்பலாம்
-
- - - -
டிகை சங்தாதற்பொது காதலிப்பு
gTalal Enga Alauya Tular பூவே "படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் சரவணன்
பங்ளே கைவசம் இருப்பதால் அவற்றை முடித்து ட்டு கல்யாணம் பள்ள பூசைப்படுகிறார் சங்தோற்கனவே மிடம் ஏமாந்தது போதும்பினிமேல் நடிர்கான நம்பக்கூடாது ாறு செய்துள்ளாரா ஆனால் சங்கீதாயின் வீட்டில் காதலுக்கு சிவப்பு Ili
துணிந்துவிட்டாரம்
ே r,
duyLLGü நிருப்ா ஒருவரை மிரட்ரா
ரான் ா ஒரு பேச்சுக்கு சொல்கிறா தாத்தார்க்ள். ஆனால் அது மெக்
isalülür Ttr Triallar milli Millifidir ? மரபார் முன்பாகம்ரான் அனந்திருக்கிறார் அதன்பின்னர் தம்மையும் அறந்து விடுவாரோ என்று சற்று எட்டவே
நறார்களாம் நிருபர்கள்
அதிர்ச்சியான தகவல் :
பெரியாகக் கடியவிதமாக உள்ளுமா பொய்யோ தெரியவில்லை, ரவியின் திட்டமிட்டுள்ளாராம் படம் பற்றி பிப்படியொரு செய்தி வெளியாகி உள்ளது தாங் ரவி
இந்ஆண்டும் எதுவும் நடித்தமட்ரல் நடிக்க நன் உள்ளம்பெ ஆரம்பித்தரவிக்கு அடுந் ஆண்டு வெள்ளிவிழா ஆண்டு " ரிங் வாய் திறக்க வே

Page 11
தமிழ்நாட்டில் கோவைகுண்டுவெடி : [ 1 ] ᏝᏱ Jeta ாதாதா நடித்துள்ள படம் முக்கும் nji hirit Tila ishuj My Mark Gawai Roman uit Met பதவி செய்வதா பகிரங்ா அறிவிப்பதும் பின்னர் ை திொடபோடுகிறது நாட்டில் வீடியோவின் 蠶 * ஊஜோல்ர்கிறதுரு:Tளு
தொடர் மூலம் இங்கும் பிரபலமாயர் திரட்டுகிறார் குடும் ாதாவை நல்ல நடிப்பாடு | TI ITII SLLLL tttLLLLL L LL D DD LLLT LLLLTTTLTTS 號。 III
ருகிறது வேள் அவர்தான் பயில்லன்" ITETI I DILI OLIVIANO VIVIANA MINI ப்ரக் IIIMIIITTANNIMAKINAWI ih I ITI MA JITTA DIN MI rigal ா அதேதான் | lite பிழிந்து T in III ITA MI II
in until
T
- LL e ܦ ¬ . - ganrif இந்திய அழகு ரான்
தவதை பட நாயகி கீர்த்தி NUKU'." Lr வெள்ளிவிழா |IDITYn ei ITU awan இதுவரைந்து படங்களில் T "A பந்தை வெளியிட்ாறி இருந்துதுக்கி கடாவிட்டார்கள் எல்லாம் அவர் அடிக்கும் MFT சதுர சாகப்படுத்தி பந்தாள தாங்க முடியாமல்தாரம் *,
கள்ா கீர்த்தி ரெட்டியே Eft"FT (I மாற்றிக்கொள்கிறார் இதுவரை ஒன்பது மெக்-அப் Nii டும். அங்ரிடம் பனாற்றியுள்ளனர் வேதாளை நமி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I சங்கீத நடிகை மிக நொந்துபோய் 嵩 காதோடு சொல்லுகிறோம் இருந்தர் பார்ட் "सा" । காட்டி விட்டார். ராம நடிகர் " அரசியலில் பெரும்புள்ளியாகி டிஸ்பாய்விட்டார்சங் நடிகைாலப்பிடித்தால்தான்
யோகம் என்று தன் மள்ளவியிடம் ராம நடிகர் முன்பு கூறிவைத்திருந்தா நடிங்க
கல்யாளம் பன்ன முன்னரே யோகம் அடித்துவிட்டதால் பினி மனைவியை ஏமாற்ற
முடியாது அதனால் ராம நடிகரும் நடிகைக்கு அல்வா கொடுத்துவிட்டார் மைக் புகழ் மோகன நடிகருக்கு எய்ட்ஸ் என்ற வதந்தியால் நடிகைகள் அவரைக் கண்டால்ே ஓட்டம் பிடித்தது தெரிந்த சங்கதி எப்படியோ வெளியூரில் அழகிகளை பிடித்துவந்து சொந்தப் படம் கட்டுக்கொண்டிருக்கிறார் ஆரம்பத்தில் பழைய விளையாட்டுத்தினம் எல்லாவற்றையும் முட்டைட்டி வைத்துவிட்டுதல்
பிள்ளையாக இருந்தாராம்பின்னர் டூயட் காட்சிகளில் ஏற்பட்ட நெருக்கத்தாள் மனது மாறிவிட்டாராம் பிப்போது விளையாட்டுப் பிள்ளையாகி தினம் ஒரு
ஜோடியுடன் கானப்படுகிறார் அவரது தொல்லைதாங்கமாட்டாமல் பிறக்குமதி
அழகிகள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்
கீர்த்தியான நடிகையின் இல்லத்தில் இளைய நிலத்திற்கு ஒருநாள் முழுக்க இரா உபகரம் நடந்ததாம் எடையை குறைப்பதில் தீவிரமாக இருந்த விாயதிவகம் அன்றைய உபசாரத்தால் எடை கடிவிட்டாராம்
இராஜ பரம்பரை நடிகை என்று பந்தா காட்டும் first all
திாந்திடம் மட்டும்பதமாக நடக்கிறாராம்
மூன்றெழுத்து மா நடிகை ஹொ என்று இருந்தபோது கார் நடிகருடனும் ராசியாக இருந்தவர் தன் தங்கைக்கும்ார் நகரின் சிபாரில் படவாய்ப்பு பெற்றும் கொடுத்தவர் அப்போதெல்லாம்'மா நடிகை காலால் இட்டதை நடிகர் தலையாய் செய்து முடிப்பார்பிப் பொது நடி ைஜொலிப்பு பிழந்துவிட்டார் சரமான குமார நடிகரையும் பிரித்துவிட்டார் கார் நடிகரிடம் பொய் தனக்கு வாய்ப்பு பெற்றுத்தருமாறு கேட்டாராம் நடிகர் சரியாக முகம் கொடுத்தே போவில்லையாம் இதுதான் உலகம் என்று
றுமுறுத்தபடி பொனாராம் நடிாக
,-
na UswigIstwa وكيل الأخلاقية W Z GV 19 التي تتوالي 1100م مة "my قائما
பி ܠܳܐ ' நாடு
"ص"9%اشاءاللہ
S, waar alka GRES INTM கிக்கு seisoup ILL) ரப்பட்ட ...
monum, YPAT" சஞ்சின்க்களில் வெளிவந்துகொண்பு di niini அணுகியுள்ளார்குமே ருக்கின்றன. அப்பட்டத் வைத்து திரை புரட்சகன் படத்தில் உலக அழ மி வினைதொழியில் கொடிட்டிப்பறக்கிறாராம் I சென்ளை வைத்து படாத பாடுபடுத்தியவர் தொன்றும் பெரிய பிரகசியமல்ல, அது |ள் குஞ்மோன் இப்பொது முன்னாள் திரான் போட்டியில் பலர் பங்குகொள்வதே நரி ஆழ்கள் பக்கம் தன் பார்வையை திருவம் சம்பாதிக் விளம்பரம் நடத்தான் uit | RUSTE ஸ்தோவிடம் இளமை பிருக்கிறது. அது
அப்படித்திருப்பியபோது பிப்போது அதிகப் பொதும் நகர் வர Trwy effeithiwr ல் பட்ச இளமையுடன் தள நளவென்று பிருக்கும் ராக்கும் குஞ்மோன்

Page 12
எந்த அனுதாபமுமின்றித்
தலைகீழாய்ப் புரட்டப்பட்ட உன்
உதயத்தைத் தொட்டுவிடு
உன் தாயகத்தையும் உன் நாயகியையும்
நட்சத்திரங்கள் புள்ளியிட்ட வானத்தின் கீழ் நின்று
உன் வேதனையும். வெற்று வாழ்க்கையும். எத்தனை கொடியவை. -0-
எட்டுத் திக்கையும் சுற்றிப் பார்த்துத் திரும்பும் வேளை உன் தேவியின் திருமுகம் விழியெதிரே நிழலாட் விக்கித்து அழும் உனை oo
செறிந்திருக்கும் கலக்கம் விபரிக்க முடியாது- உன்
வேதனைகளின் 00 வலி சொல்லும் பகலில் ()
0. பூச்சியம் மனதினுள்ளே அது சுடும்
மணம் தூவிய பூமாலையொன்று
Qiniğollö. 69/Tü 9լpիքի 6)գյցիGարիա நினைகளால் # 65 CONTGOOGTIG : இருளில் துளவி உன் நின்று குவிக்கிறாய் இனி எதனையும் sottostula
-0- Disco) is G0III. உனது கண்ணிரும் மறக்கவோ உனைத் முயன்று தோற்கிறாய்? உனது கவலையின் 5աIIIնա(655 տրլ Լո5/ கனமும் கூர்மையும். 0. 5ԱԶ) եւ 5ԼD5Աgյլք:
தடுக்கி விழுந்தேன் பட்டை தீட்டப்பட்ட
அழகான இரண்டு
தெய்வமும் 9 (5 தேவதைகளும் பூச்சியந்தான்! வேடிக்கை பார்த்திருக்கும் 6
HO- நேரங்களில் உனது மெளனத்தினுள் பெறுமதியில்லை!
uawc: நரங்களிலும்
பெறுமதியே அவள்தான்!
PARTEN
காதல் விட்டுச் சென்று இளிக் கிரணங்கள் உள்ளமெங்கும் ஆட்சிசெய்ய எங்கோ இரு தேசத்தில் இற்றையாய் வாழ்கின்றாய் -0-
பனிப்படலங்களினூடு திசை தெரியாது தொலைதூரம் போன உயிரே திரும்பிப் பார்- நீ மறுதலித்த திசையொன்றில் 25ԱԱpմ Ասո07Աpմ ன்ேறாய் எழுகிறது Tննսո5 395ացուն,5) என்மனதை மலரவைப்பாய்? பஹீமா ஜஹான் அட்டாளைச்சேனை.
இந்தியாவில் தமிழ்நாடு மாநி வணிகத்துறைக்கான செந்த
H ஏஜென்ஸி முகவாண்ை 9ura 90LD ட்டோ மொபைல்ஸ் - தானியங்கி கூர்ந்து கவனிக்கவைக்கும் E. 606)/LLJesi,
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
இப்பாரியின் லேத்தோடு Jeśli 00 மது அருந் அறுந்து வழ்ந்த நாளை 99UlO55 பேக்கரி * காற்று உறைந்து அது குளிரும் ಕ್ಷೌರಾಣ' LIGIDITÍ கடைத்தெரு கண்களுக்குள் 9. Jana |jo GIGIGolden அக்கினி படர்ந்த நாளை நெற்றியில் பூச்சியம் 醬 I sou தாக கரியர் தூதஞ்சல் TÉIGH GOTLD di Log) ÜLI Taill.2 "ಸ್ಧಿ நேர்சரி ஸ்கூல் * மழலையர் -- -- -- -- -- -- ... . . . ." " ஸ்ரூடியோ ஒளிப்பட நி
ஓடியோ கசட் ஒலிநாடா imib ஆனாலும்-ருே ஒடிட்டோரியம் - கலையரங்க  ைசின்ன வேண்டுகோள் LiGTÜ நீள் வழலை
DLIND...! միմից) ()(U6)աց "57 னைத்தது : உதறியவள்." ಸ್ಧಿಗೆ ಹಾಗೆ ಇಂದ್ಲಿ இறுமாந்திருந்தேன் நடக்கவில்லை" என்று . . LG
O)/LDITD570515 G5 (TW0 0//050Այ போர்டிங் உணவு உ6 என்னாலும் சாட்டுகளும் |pւ6մ LIGÖLÜ குமிழ் விள அதை விதைக்க ' சமுதாயத்தில் விதைத்து பிரோ : Աpւգպ6)ւpg| என கனவுகளைததான விடாதே 56öILe Göl சிற்றுண்டிச் 65 TIL 19 allLLIT din சிதைத்தன *- G)GLDGaiiyYi" பசுங்காரை *- : OIT 442 ஏனெனில்- - 6 IGITATGELb GTGÖT SALGO) FB5 T{007– {TøTU gncð Lífl:16so - Golgoor, நீர் : 防 நினைக்கிறாய் : 5. சைக்கிள் ரிக்ஷா நீ தான் என்றால். 175 ಅಗೈ աւ600 (U: எம்ப்ரொய்டரி : ாருக்கும் புரிவதில்லை, மண்ணல் நின்று எனக்கும் எவர்சில்வர் லைவெள் இப்போது- ೧rgಿ/ಗಾ। காத்திருக்கிறது பேஷன் புதுப்பாணி தேவையுமில்லை முடிகின்றது *- LÎ6IIIQuả, குடுவைகள்
*- மெளனிகா, லொறி FJ35(35.55) வானம் சுழலும் எல்லாம் உறக்கமும் நித்தம் வந்து சூரியன் குளிர்வதாய், மு பூமி நழுவும் ஆயிரமாயிரம் 2 GÓTICO) GOT Աpւ6նա: நிலவு சுடுவதாய் 6. இதயம் துடிக்க அரிவாள்கள் உதறியெறியும். 。<、** உனக்குள்ளே
கொண்டு ** Ell விழிகள் அருவியாய் அர்த்தப்படும். அறுத்தெறியப்படும். 5L-155 உருமாறும் oscillo) பசித்தாலும் R ** கனிமொழிகள் aftblog) is cit 2 (MW) Ո/ Géon 2.o (P56 SIG5III) விண்ணையும் தொட்டு வாய் மறுக்கும். வேர் விட்டு LIITg5 lb Q/a0017 ஆர்ப்பரிக்கும். விடும். ** விழுது பரப்பிய வேதனை முத்தங்களின் **
ց սgգլիա: சத்தம் நினைவில் குறிஞ்சி நில
கப நேரம் பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) (அச்சுவினி பரணி, கர்த்திகை முதற்கால்) ஞாயிறு முயற்சி தடை உறவினர் பகை பிய 2 மணி ஞாயிறு மனக் கலக்கம், கடன் தொல்லை. LILI... 2 LDGs) திங்கள் தொழில் சிறப்பு அந்நியர் உதவி பகல் 11 மணி திங்கள் தொழில் விருத்தி உயர்ந்த நிலை LJUKG) 12 LDGIRMf செவ்வாய் வெளியிட வாழ்க்கை தொழில் மந்தம் பகல் 12 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிய 1 DIGNON) புதன் பணக் கஷ்டம், கடன் படல், " பிய 2 மணி புதன் இனசன நன்மை, காரியானுகூலம் பகல் 11 மணி வியாழன் இனசன நன்மை, மன மகிழ்ச்சி பிய 1 மணி வியாழன்- அந்நியர் நட்பு உறவினர் பகை முய 10 மணி வெள்ளி சுபகாரியத் தடை மனக் கலக்கம் பிய 2 மணி வெள்ளி தொழில் மந்தம், பணக் கஷ்டம் L.L. 2 IDG சனி வெளியிட பயணம் செலவு மிகுதி பிய 1 மணிசனி வெளியிடப் பயணம் காரியானுகூலம் பகல் 1 மணி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்- வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால்) ஞாயிறு பொருள் பேறு மன மகிழ்ச்சி Lj. L. 2 шам. திங்கள்- அந்நியர் உதவி தொழில் விருத்தி LJUKG) 12 LDGSON செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி LJSKG) 11 LDGRAN புதன் துயர் நீங்கும், காரியானுகூலம் மு.ப. 10 மணி வியாழன் பெரியோர் உதவி பண வரவு L.L. 2 DAM வெள்ளி உயர்ந்த எண்ணம், அந்நியர் நட்பு 11 IDG சனி தொழில் கஷ்டம், மனக்குறை நீங்கும். LDGOS/
அதிஷ்டநாள்-திங்கள், அதிவு
உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை ஞாயிறு முயற்சி பலிதம், தொழில் கஷ்டம் L.L. 2 IDM திங்கள் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை LJSKG) 11 LDGONAN செவ்வாய் பலவித பேறு காரியானுகூலம் L), LDG புதன் மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி பகல் 12 மணி வியாழன் இனசன நன்மை காரியானுகூலம் Lj. Lj. 1 шај வெள்ளி- பயனற்ற செயல், மனக் கலகம் மு.ப. 10 மணி சனி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LJUKG) 12 LDGOf
விருட்சிகம்
விசாகத்து நாலாங்கால், அனுவும், கேட்டை)
சுப நேரம்
ஞாயிறு மனக் கலக்கம், பணக் கஷ்டம் மு.ப. 10 மணிஞாயிறு பொருள் வரவு மன மகிழ்ச்சி LIG) 12 DGM. திங்கள் உயர்ந்த எண்ணம் பெரியோர் உதவி பிய 2 மணி திங்கள்- பெரியோர் உதவி கெளரவம் LL. I Do செவ்வாய்-அந்நியர் உதவி கெளரவம் பிய 1 மணிசெவ்வாய் தொழில் சிறப்பு, அந்நியர் உதவி பகல் 12 மணி புதன் வெளியிட வாழ்க்கை, மனக் கலக்கம் பிய 2 மணி புதன் முயற்சி பலிதம், தொழில் மேன்மை பகல் 11 மணி வியாழன் தொழில் சிறப்பு பண வரவு பிப 1 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிய 2 மணி வெள்ளி- இனசன நன்மை, பலவித பேறு பிய 2 மணிவெள்ளி பலவித பேறு மனக் கிலேசம் LJJEĠ LI IDIGOxf சளி தொழில் மந்தம், பணவரவு குன்றும் பகல் 11 மணிசனி வீண் விரோதம், மறைமுக எதிர்ப்பு மு.ப. 10 மணி
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல அரசு வெளியிட்டுள்ள மிழ் சொற் பட்டியல்: ம, முகவர்கள்
6.
LITLSFITGO6) பொலிசாரை முன்னேறவிடாமல் வழிமறித்து நிற்
லையம், படமனை பாட்னர்ஷிப் பங்காண்மை கிறார்கள் பெண்கள் துணிந்தால் துக்கமில்லை. பெட்ரோல் எரிநெய் அமைதிவழியிலும் துணிச்சலான போராட்டங்
Lb. சோப் ഖpഞ്ഞി : நடத்தியதும் மக்கள் சக்தியை ஒன்று
வீடியோ வாரொளியம் =திரட்டியதும் மகாத்மா காந்தியின் சாதனை
DLLILb வோட்டர் பில்டர் நீர்வடிகலன் போராடினால் நஷ்டம் என்று காந்தி ஒருநாளும்
டிஜிட்டல் வோட்ச் எண்கடிகை சொன்னதில்லை.
மறயுள் விடுதி
கு
G3Leso TT 5 eo dõTLT-56T ,
ቻዘ606ኒ)
GELİ)
流
pւգգյտ00 Gluusr: CLILIír: GuLLIT:
தாடருமற்ற எம். உதயசீலன் பாழ்க்கை ாலுமின்றி " ாலுமின்றி (UPPE GJITI
ந்தரத்தில் 492/8, காலி வீதி
றக்கும் பட்டமென கொழும்பு-06. ffig asliš (35 lb...?
பொழுது போக்கு ா'- இரத்தினபுரி. பத்திரிகை, வானொலி,
! ! !ა არ
எஸ். முஸ்தாக் |எஸ். பத்மினிதேவி |முகமட் நிஸ்பர்
GILUSI: 22 Glug: 20 GQILLug5I: 17
முகவரி: 247/ஏ, முகவரி: | முகவரி:
அக்கரைப்பற்று-06 இராஜபுரம், ஹொரவபொத்தான பொழுது போக்கு பொழுது போக்கு அநுராதபுரம்
| பேனா நட்பு, பத்திரிகை, |பொழுது போக்கு: வானொலி, |fவி. LIITILIGIÖS GIT.
==== அடக்குமுறைகள் எந்த வடிவத்தில் வந்தாலும்
கடவுச்சீட்டு
隊
அதனை எதிர்த்துப் போராட் மக்கள் தயங்கி நின்றதில்லை. சரியான தலைமைத்துவம் அமையும் போதுமக்களின் அத்தகைய துணிச்சல் மாபெரும் ஏழுச்சியாக மாறுகிறது. படத்தில் உள்ள காட்சி இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் 1930ல் நிகழ்ந்தது.
வெள்ளையர் ஆட்சியின் பொலிஸ் படைக்கு எதிராக பம்பாயில் மும்பாய் பெண்கள் போராடி குண்டாந்தடிகளால் அவர்களை தாக்கியது பொலிஸ் ஆனாலும் சற்றும் தளராமல்
பேனா நட்பு.
கர்த்திகைப் பின்முக்கால், ரோகிணியிருகடத்துமுன்னரை ஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி திங்கள் பெரியோர் சகாயம், தொழில் விருத்தி செவ்வாய் மனக்குறை நீங்கும், பண வரவு புதன் உறவினர் உதவி, காரியானுகூலம் வியாழன் பலவித பேறு தொழில் சிறப்பு வெள்ளி- மன மகிழ்ச்சி, உயர்ந்த நிலை சனி அந்நியர் நட்பு பெரியோர் உதவி
ஞாயிறு பெரியோர் சகாயம், மன மகிழ்ச்சி திங்கள் தொழில் சிறப்பு பண வரவு செவ்வாய் முயற்சி பலிதம், காரியானுகூலம் புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை வியாழன் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி வெள்ளி அந்நியர் பகை வீண் விரோதம் சனி தொழில் மந்தம், கடன் படல்
(சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
in
LML LILI. L156
(Մ).L.
LJAd
(UD, LI LJUKG)
Lj. LJ.
L.
LL. L.L.I.
LJ%
LJUSGÅ) LD), LU.
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
2. அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-6
(மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ஞாயிறு முயற்சி பலிதம், தொழில் கஷ்டம் LIMLJI. 2 LDGSON) திங்கள் வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் LJUKG) 11 LIDGBAN செவ்வாய் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LDL 1 DG) புதன் பெரியோர் நட்பு தொழில் விருத்தி LJUKG) 11 LDGSON வியாழன் பயனற்ற செயல், மனக் கலக்கம் LNLJ 1 ID6oof வெள்ளி வெளியிட வாழ்க்கை, மனக்குறை நீங்கும் மு.ப. 10 மணி சனி அந்நியர் நட்பு காரியானுகூலம் LLI, 2 DM
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
|DOs) செவ்வாய் தொழில் விருத்தி, உயர்ந்த நட்பு LIJA) I2 IDOM புதன் அந்நியர் உதவி, காரியானுகூலம் LJЈ6) I IDGM வியாழன் வெளியிட வாழ்க்கை மனக்குறை நீங்கும் பிப 4 மணி LDGNON LDGIRMf
வெள்ளி பலவித பேறு இனசன நன்மை LJUBIG) II சனி துயர் நீங்கும், உறவினர் உதவி L. 9
மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ாயிறு வெளியிடப் பயணம் செலவு மிகுதி LI JGJ 12 LIDGMM) ங்கள் தொழில் கஷ்டம், மனக் கலக்கம் மு.ப 11 மணி சவ்வாய்- பெரியோர் உதவி கெளரவம் Lagi 12 Daga தன் பலவித பேறு தொழில் விருத்தி Ls.LI, 2 ||DóM DCM) LDGOVO?) LDGOos)
யாழன்- மன மகிழ்ச்சி, கரியசித்தி LJUKG) 12 வள்ளி வீண்குறை கேட்டல், இனசன நன்மை பிய, ! னி பொருள் வரவு உயர்ந்த நிலை மு.ப. 1
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு இனசனப் பகை மனக் கலக்கம் மு.ப. 10 மணி திங்கள் பெரியோர் உதவி கெளரவம் LILI 2 DOM செவ்வாய் வெளியிட வாழ்க்கை காரியானுகூலம் பகல் 11 மணி புதன் தொழில் கஷ்டம், மனக் கிலேசம் L). L, 2 LDG) வியாழன் பெரியோர் உதவி உயர்ந்த நட்பு LJG) 11 IDG08) வெள்ளி பலவித பேறு இனசன நன்மை L MLI... 2 LDGDON சனி தொழில் விருத்தி முயற்சி பலிதம் Llц, 1 шам)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-3
五2巳江 02,1998

Page 13
உடலை அழகாகவும், ஆரோக்கிய
மாகவும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சி
அவசியம் உடற்பயிற்சிக்கு முன்னும் பின்னும் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களை மறந்து விட்டு ஒரேயடியாக உடற்பயிற்சிக்கு அடிமையாவது ஆபத்தானது
உடற்பயிற்சிகள் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:
0ஆரம்ப காலத்தில் மிகமிக மெதுவாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. விரைவாகச் செய்வதால் விரைவான பலன்களைப் பெறமுடியாது.
0 உடற்பயிற்சியைத் தொடங்கியதும்
SLITULUI SEGÜENT 2 L Luff
முதலில் சில நாட்களுக்கு உடல் தசைகளில் வலி இருப்பது சகஜம். இது ஒரு சில நாட்களில் மறைந்து விடும் சிலவேளைகளில் வலி தொடர்ந்தால் மருத்துவப் பரிசோதனை அவசியம்
) ഉLഒീള ஏதேனும் வியாதிகள் இருந்தாலோ, அதற்கு சிகிச்சை மேற் கொண்டு வந்தாலோ மருத்துவரது ஆலோ சனையின்றி உடற்பயிற்சியைத் தொடங்கக் Un LTTEJ
சிலவித உடற்பயிற்சிகள் பெண் களது உடல் ஹோர்மோன்களில் மாற்றங் களை ஏற்படுத்தலாம். எனவே, திருமணத் திற்குப் பிறகு இதுபோன்ற உடற்பயிற்சி களைத் தொடரும் பெண்கள் கருத்தரிக்க முடியாமல் போகலாம்.
கண்டதும் டயானா
மறந்தவராக அவை
யனைத்தபடி விம்மத் aNLILITIT.
ஹெவிற்றின்ம
தலையைச் சரித்து மு
புதைத்தபடி டயான σύΤΠή.
ஹெவிற்றும் டய
ஆறுதல்படுத்தும்
0 உடற்பயிற்சியின் மூலம் = யில் அவரது முதுை நமது உடல் தசைகள் வலுப்பெற்று தொடங்கினார்.
gaita "ವ್ಲಿ தீவிர டயானா ந உடற்பயிற்சியால் இதயத்துடிப் ஹெவிற்றை நோக்கின் பும் அதிகமாகிறது. எனவே களுக்குள் கண்ணீர் ցիլյլ Ո60ծՈւ) 6)լ 165,1967 &L鹰 வழிந்தது. பயிற்சி விஷயத்தில் மிகுந்த கவனத் அன்புக்காகவும், துடன் இருக்க வேண்டும் தீவிர உடற் காகவும் ஏங்கித் து பயிற்சியும் அதன் விளைவாக ஏற்படக்கூடிய போன்று, டயானாவ இதயத்துடிப்பின் அதிகரிப்பும், தாய், சேய் கான சிவந்த உதடுக இருவரையும் தாக்கும். தன உடல் இளைக்க உடற்பயிற்சியை தன. மேற்கொள்பவர்கள் உணவு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் மட்டுமே முழுப் பலனையும் பெறமுடியும்.
சில பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள் இருக்கும். இதற்குக் கண் H. முடித்தனமான உடற்பயிற்சிகளும் காரண டயானாவின் மாக இருக்கலாம். எனவே உடற்பயிற்சியைத் அழுத்தியபடி அவர தொடங்குவதற்கு முன் ஒவ்வொருவரும் களை ஆழமாக மிக மருத்துவரையோ, உடற்பயிற்சி நிபு - மாக உணர்ந்தான். னரையோ கலந்தாலோசித்து உடல்நிலைக் வுக்கு இனிய வதைய கேற்ப சரியான பயிற்சிகளை மேற் GNEITGTGTGADEILD.
அவை ஹெ
அழைத்தன. ஹெவிர்
கன்; அழைப்பை உை
மாக, ஆவேசமாக எதி
60T.
இத்தனை நாள்
=== == == == == == == == == === அது தேவையான வ
]-L(
புடவைகள், துணிகளை அடுக்கி வைத்து, பராமரித்துப் பாதுகாத்துப் பயன் படுத்தும் வழிமுறைகள் எல்லாம் உங்க ளுக்கு தெரியுமா?
* பலர் தேவையற்ற துணிகளைக் கண்ட கண்ட இடங்களில் குவித்துப் போட்டி ருப்பார்கள் வீட்டைச் சுத்தப்படுத்தும்போதும் வீட்டுக்கு விருந்தினர்கள் யாராவது வரும் போதும் அந்தத்துணிகளை எங்கே வைப்பது என்று தெரியாமல் திணறுவார்கள்
தேவையில்லாத துணிகளைக் கண்ட கண்ட இடங்களில் போடாமல் தூரவீசி விடவோ, அல்லது தேவைப்படுவோரிடம் கொடுக்கவோ செய்துவிடுங்கள்
* தினமும் பயன்படுத்தும் துணிகள் துவைக்க வேண்டிய துணிகள், துவைத்த துணிகள் ஆகியவற்றை ஒன்றோடொன்று சேர்த்துப் போடாதீர்கள்
* பட்டு போன்ற சிலவகை புடவை களில் நேரடியாகச் சூரியவெளிச்சம் பட்டால்,
G
D
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது
வும் இருந்தது FIDT3F3FTITULAD "COL"*
டயானாவை தன் யாறைக்கு அழைத்துச்
புடவையின் வர்ணம் மங்கும் ஆகவே அதனை நிழலில் போட்டுக் காயவிடுங்கள் முயன்றான்.
அலமாரியில் ஒவ்வொரு வகை (5) ვეmეიჩfეmoენზე" துணிகளுக்கும் தனித்தனி இடங்களை உருவாக்குவது நல்லது சில சீசன்களில் DIT GOT SEITSGOL GOLLI JGö7 உபயோகிக்கும் துணிகளை அந்த சீசன் G தாை G : சென்றதும் சுத்தப்படுத்தி தனியாகப் TSLIST ap. பத்திரிப்படுத்தி ஒதுக்கி வைத்துவிடுங்கள் மிக மிக அத்துமீறிக்
* துணிகளை அடுக்கி வைக்கும் அலமாரியின் உள் அறைகளில் வாரம் ஒரு (Uഞ്ഞD ೧ೇ தெளித்தால், அந்த மணம் புடவைகளில் நிலைத்து நிற்கும் கம்பளித் குத் தயார் படுத்துவதி துணிகளை பொலித்தின் பைகளிலோ, கட அக்கறை காட்டினா தாசியிலோ பார்சல் செய்து வைத்திருங்கள். "என் செல்லப் பூ
=&קשקע
O மட்டும்0மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
* சமையல் வேலை செய்யும்போது வின் காதருகே அவ6 புடவை கட்டினால் அழுக்குப்பட்டு சேதமாகி தனக்குத் தெரிந்த வி விடும். எனவே சமையலறையில் புடவை - பிரயோகித்து அன்று GGIGILITLD. கொள்ள அதி தீவிரப் * பெண்கள் மேக்கப் போட்டுக் கொண்ட :* : பின்பே புடவைகளைக் கட்ட வேண்டும். இணங்கினாலும் L * புடவை கட்டிய பின்பு தலையைச் கொண்டு, அவனிட சீவுவதாக இருந்தால் முதுகுப்பகுதியுடன் ೧೫1ಿ-ಗ್ರ: சேர்த்து துவாயைப் போட்டு முடிக்கொள் "இன்னொரு நா ளுங்கள். லாம்" என்று டயானா
* துணிகளில் கறைபட்டால் அயர்ன் பண்ணுவதற்கு முன்பு கறையைப் போக்கி விட வேண்டும் கறையின்மீது அயர்ன் பண்ணினால் பின்பு கறையைப் போக்குவது USL 9.60Tb.
* உள்ளாடைகளைத் தினமும் மாற்றி தினமும் துவைக்க வேண்டும். இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல், மேலுடைகளை அணியாமல் துவைத்துவிட வேண்டும்.
"ஏனோ தெரியவி லாம் எனக்கு ஹெவி ளும் எண்ணமே தோ தொடும்போதெல்லாப் என் மனது, அவனுட6 மட்டும் ஏன் தடுத்த புதிர்தான்" என்று நிலையை தன் நெருங்கி | off விபரித்தார் ஜேம்ஸ் ஹெவிற் கள்ளப்பூனை டயான நம்பிக் காத்திருந்தது. SU குடும்பத்
@majah HT6
L Anal Dinid GT66TIn து உறுதி என்று
கள் வெளியிட்டு வந்:
2. EUniteOLD-SpDiffGUILD-6 lausfüLIGROMLö gjör GODILO
elson Lugotb.
| -- سے ------------------ slumly bulls LIG6 Bef OG) BSGIIIIIIIñ LIL GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு: Eilig. If it
அதிஷ்டசாலியாக SL000LTS தெரிவு செய்யப் -II a SS படுகிறவர்கள் தமது LIrf66İLİ) GITTAFÉLAGI தாழில் S S S S S S S S S S HOL U-19." erstílfei வாழ்த்துவே 6osGluntLILILO:.. ... ... ... ... ... ... ... ... . அனுப்பினால் பிர SHELITU) LIIT
சுரிக்க உதவும். கூடாதா?
úLINapůlmaš Rampu spíše: 02-05-1998
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-172, கொழும்பு
SR GiiniiiiIIIIIIJIIiii) L-Irferiti telf Billi). LI Giurmai stipLG
■26-s 02,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வடிக்கைளை அறிந்தும் மன்னரால் அவளை நிரா கரிக்க முடியவில்லை.
og dog
இரண்டாவது எட் வேட் மன்னர் பயங்கர மான சபலப் பேர்வழி, பெண்களுடன் மட்டுமல்லா மல், தன்னினச் சேர்க்கை
மான அணைப்பு கத" யானாவின் மென்மை முன்பற்களால் கவ்விக் அவன் கைகள் மிக கொண்டிருந்தன.
ன் தனது வேட்டைக் ல்-இசையவைப்பதில் OSI,
னயே" என்று டயானா ன் முணுமுணுத்தான் த்தைகளையெல்லாம் டயானாவை வெற்றி D. G.J.IIGSILITGöI. ம் டயானா முதலில் பின்னர் விழித்துக் ம் இருந்து தப்பிக்
ள் பார்த்துக்கொள்ள அவனை சமாளித்தார்.
ல்லை; அப்போதெல் றுடன் உறவு கொள் ன்றவில்லை. அவன் சைந்து கொடுத்த உறவு கொள்வதை என்பது புரியாத அப்போதைய மன யதோழிகள் சிலரிடம்
UGOIII ள்ளப் பூனை, அந்தக் வின் பலவீனத்தை
ஸ்-டயானா தம்பதி த்திரிகைகள் ஆருடங் 60.
இந்த ஆருடங்களைப் பார்த்தவர்கள் பிரிட்டிஷ் அரச குடும்ப திருமணங்கள்இன்று நேற்றல்ல பல நூற்றாண்டாகவே பிரச்சனைக்குரியவையாகவே விளங்கி வரு வதையும் அசைபோட்டுப் பார்த்தனர்.
ஆறாம் நூற்றாண்டில் அரசர் ஆர்தர், மகாராணி குயினோவர் மற்றும் சே லான்ஸ் லொட் ஆகியோர் மத்தியில் பல பிரச்சனைகள் தோன்றின.
அப்போது மதபீடத்தினர் தலையிட்டு தீர்த்துவைத்தனர்.
அதன் பின்னர் அரச குடும்பத்தில் ஏற்பட்ட பல பிணக்குகளை யாராலும் தீர்க்க முடியாமல் போய்விட்டது.
செல்வச் செழிப்பில் சொகுசு வாழ்க்கை யில் திளைப்பவர்கள் செக்ஸ் விஷயத்திலும் மாற்றங்களை நாடுவது தவிர்க்க முடியாத தாகியது.
சில காதல் லீலைகள் இரகசியமாக
நடந்தேறின. L60.
13ம் நூற்றாண்டில் அரச குடும்பப் பெண்களை மட்டுமே கட்டுப்படுத்தும் சட்டங்கள் இருந்தன.
அரசரின் முத்த மகனும், பட்டத்துக்கு உரியவருமான ஒருவரது துணைவியார் தன் கணவருக்குத் துரோகம் செய்தால் மரண தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என்று 135ம் ஆண்டில் சட்டம் கொண்டுவரப் பட்டது.
ஆனால் அரசரோ அவரது மூத்த மகனோ தங்கள் துணைவிமாருக்குத் துரோ கம் செய்வது குற்றமாகக் கருதப்படவில்லை. எத்தனை பெண்களுடனும் அவர்கள் சல்லா Lήάθου.Πί0.
ஆனால், பின்னர் இத்தகைய சட்டங்கள் இல்லாதொழிந்தன. 1772ல் உருவாக்கப்பட்ட அரச குடும்பத் திருமணங்கள் தொடர்பான
சட்டம் "சோரம் போதல்
IBig LGBarana P
INTEFørslešej 3 golaj Lihil
தொடர்பான குற்றங் களுக்கு தண்டனை விதிப் * பற்றி எதுவும் கூற
di BEGIGD urai Glugi GIa di
எளில், மஞ்சுளா, ரசினர் வைத்தியசாலை,
கல்பிட்டி
நாலாவது ஜோர்ஜ் மன்னர் 1820 முதல் 1830
h.
a prefair usiarugi Gurga, sing ful ராணி கரோலினுக்கு தினம்
10 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார்.
இவருடைய மகா
ஒரு புதுத் துணை தேவை.
7 hourguib GLITTLIGADINLLITTE ESANCTI dihadi அரண்மனையில் LJGoof)
Gut Lifer Glub filii Linjgursipp60th in ppGDuh Suffosfaisasi Lutfith Giff'LULJINAHAGONGITTI தொடர்புகொண்டு பரிசினைப் பெறலாம்.
புரிந்த கட்டுமஸ்தான ஊழி யர்கள் மாகராணியின் படுக்கையறையிலும் Jagdf புரிந்தனர்.
மகாராணியின் நட
யிலும் பிரியம் உள்ளவர். எட்வேட் மன்னருக்கு 12 வயதில் ஒரு GALI GÖSTGOOGOOTILDIGIOOTILDIGITAT&f னார்கள். அவளது பெயர் இஸபெல்லா-ஃபிரான்ஸ் நாட்டவள்.
வக் கிர குணம் கொண்ட எட்வேட் மன்ன ரால் சிறுவயதில் இருந்து இஸபெல்லா பட்ட துன் பம் கொஞ்ச நஞ்சமல்ல, மகாராணி இஸபெல் லாவின் கண் முன்னா |Gабшдли நாடகங்களை அரங்கேற்றினார் எட் , Goւյլ լDցնraոյի,
பெண்பித்துப்பிடித்த மன்னரால் தன் மனைவி யான இஸபெல்லாவுக்கு சந்தோசம் கொடுக்க முடியவில்லை.
இறுதியில் மகாராணி இஸபெல்லா தானும் துணை தேட ஆரம்பித் தாள் பிரபுக்கள் பலர் மகாராணியின் அடிமை களாக மாறினார்கள் எட்வேட்டின் வக்கிர எண்ணங்களால் шрдлдполі) ஸ்பெல்லாவின் அழகான உடம்பில் ஏராளமான தழும்புகள்
மன்னர் எட்வேட்டை பழி தீர்க்கும் கோபத்துடன் மகாராணி இஸபெல்லாவின் நடவடிக்கைகள் அமைந்தன.
இஸபெல்லாவின் நடவடிக்கைகள் மிக மோச மானவை என்பது உண்மையே அதைவிட மோசமானவை எட்வேட் மன்ன ரின் நடவடிக்கைகள்
விபரம் அறியாத வயதில் இஸபெல் லாவை மனைவியாக்கி, பின்னர் தன் வக் கிரங்களுக்கு வடிகாலாக்கிய கொடிய ILDGÄTGOTT GITL "CB6JL".
ஆனாலும் மகாராணி இஸபெல்லாவை மட்டும் ஃபிரான்ஸ் நாட்டின் ஒநாய் என்று பட்டம் சூட்டி கொடுமைக்காரியாகச் சித்தரித் தார்கள்.
இரண்டாவது ஜோர்ஜ்
இரண்டாம் ஜோர்ஜ் மன்னர் முதல் 1760வரை இங்கிலாந்தை ஆண்ட 6.
இவருக்கு மனைவியான மகாராணியை விட அவளது உதவியாளர்களாக இருந்த இரு பெண்கள் மீதுதான் அவருக்கு
1727
}ഞ4.
மனைவியை ஏக்கத்தில் வாடவைத்து விட்டு, மனைவியின் உதவியாளர்களான இரண்டு பெண்களுடனும் சல்லாபிப் լ յրի,
அந்த இரண்டு பெண்களில் ஒருத்தியின் பெயர் ஹென்றியெட்டா
அவளது கணவர் கண்டர்பரி பிஷப் பாண்டவரிடம் தன் மனைவியை மன்னரின் பிடியில் இருந்து மீட்டுத் தரும்படி வேண்டு கோள் விடுத்தார்.
ஆனால் எட்டாவது எட்வேட் மன்னர் இவர்களுக்குள் வித்தியாசமானவர். புதுமை யானவர். அது எப்படி என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
... . .
dousi இருந்தனர்.
ாபார சிறுகதை
ஊருக்கு நன்றாகப் படித்த ஒரு வெளி யூர்க்காரன் வந்தான். ' அவன் வானசாஸ் திரம், வேதசாஸ்திரம், உடல்கூறு என எல்லாவற்றிலும் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தான்.
அவன் நன்கு படித்திருந்ததால் தன்னை விட நன்றாகப் படித்தவர்கள் யாரும் இல்லை என்ற இறுமாப்புக் கொண்டிருந்தான்.
அவன் அந்த ஊருக்குள் நுழையும் போது, சில கூலித் தொழிலாளர்கள் வேலை செய்துவிட்டு ஒரு பெரிய மரத் தடியில் அமர்ந்து ளைப்பாறிக் கொண்டிருந்தனர்.
நேராக அவன் கிராமவாசிகளிடம் சென்று
"நான் பக்கத்து ஊரில் இருந்து வரு கிறேன். நான் எல்லா சாஸ்திரங்களையும் நன்கு படித்துத் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்.
உங்களில் யாராவது என்னிடம் ஒரு கேள்வி கேளுங்கள். அதற்கு நான்
பதில் சொல்கிறேன். நீங்கள் என்னிடம்
கேட்கும் கேள்விக்கு சரியாக நான் பதில்
சொன்னால், நீங்கள் எனக்கு ஐந்து வெள்ளிக்காசுகள் தரவேண்டும்.
நான் சரியாகப் பதில் சொல்ல வில்லை என்றால் பத்து வெள்ளிக்காசுகள் தருகிறேன்!" என்று சவால் விட்டான்.
அந்தக் கிராமவாசிகள் யாரும் எதுவும் எவரும் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.
'ஆஹா என்னிடம் கேள்வி கேட்பதற்கு யாருக்கும் துணிச்சல் இல்லை என்று மேலும் இறுமாப்பு அடைந்தான் அவன்.
இவை அனைத்தையும் பார்த்துக்கொண் டிருந்த அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் படித்த வெளியூர்க்காரனிடம் வந்து "உங்களிடம் நான் ஒரு கேள்வி கேட் கிறேன், பதில் சொல்வீர்களா?" என்று (3.LLITGöT.
இந்தச் சிறுவன் என்னிடம் என்ன கேள்வி கேட்டுவிடப் போகிறான்? என்று
பெயர் என்னவென்று லாம்? என்றான் சிறு இப்படி ஒரு பு எனக்குத் தெரியவில் தெரியும்போல் இருக்கி படித்த வெளியூர்க்கா "இந்தக் கேள்வி தெரியவில்லை. ஆகே டேன்.இந்த பத்து 6ெ விக்கான பதிலை நீே
அதற்கு அந்தச் "எனக்கும் இந்த
தெரியாது. இந்தாருங்
காசுகள்" என்று ஐந்து
அலட்சியமாக, "சரி கேள்!" என்றான்.
"ஒரு பறவை அதற்கு
ஆறு கால்கள், ஆறு இறக்கைகள், ஆறு
கொடுத்துவிட்டு, மிகு காசுகளை எடுத்துக் சிறுவன்.
கண்கள் உள்ளன. அந்தப் பறவையின்
வெட்கித்தலைகு
விட்டுச் சென்றான் படி
பிறவிக் கோள
DiGial TGT G.55 TD154
உடல் உறுப்புக்களில் படும் சீர்குலைவு போன்றவற்றை செம்ை படுத்துவதற்காக செய் படும் அறுவைச் சி சைக்குப் பெயர் பிள டிக் அறுவைச் சிகிச்
வெட்டுக்காயம், த புகள், விகாரமாக இரு முக அமைப்பு போ வற்றை மாற்றி இயல் அமைப்பில் கொண்டு இந்த அறுவைச் சிகி
வசதியுள்ளவர்கள் நடிகையர் வளைந்த மூ
பெரும்பாலான கையில் தினசரி நம் சம்பந்தமான குறிப்பு எழுதி வைப்பதற் குறிப்புகள்) தான்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 240
பாராட்டுக்குரியவர்கள்.
கின்றன.
ட்யறி எழுதும்ப
றிய காலம் முதலே
கூறுகி
லத்தீன் சொல்லில்
என்ற சொல் வந்தது.
எபிமெரிடெல் என்று உலகின் புகழ்ெ
* மனிதனின்
ஏறினோஸா, எப். அல்றினா, நீர்கொழும்பு வீதி, சீதுவை. அல்ஹம்ரா வித்தியாலயம், தர்கா நகர்.
கே. அகிலன், வி. கஜரூபன், மத்திய மகா வித்தியாலயம், தம்பலுவில்-01 விஜயரட்ணம் இந்து மத்திய கல், நீர்கொழும்பு
எஸ்.லிங்கேஸ்வரி, ஆர். பிரியதர்ஷினி,
தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை
சைவ மங்கையர் கழகம், வெள்ளவத்தை
ஒன்றரை கிலோ நி * அளவை வை பெண்களது மூளை
முகமட் பர்ஹான்,
ஸாஹிரா கல்லூரி, கம்பளை,
கே. ஜெயகுமார், கண்டி வீதி, வவுனியா,
களுடைய மூளையின் குறைவு. ஆனால் மூ
எம். நகுலேஸ்வரன், நிக்கா கொல்ல, வெலிமடை,
M
எஸ். அருணன், விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-13.
த்திசாலித்தனத்திற்கு
ல்லை.
* ஒரு கொரில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொல்லுங்கள் பார்க்க
60. றவை இருக்கிறதா? லையே. இவனுக்குத் தே' என்று எண்ணிய ன் சிறுவனிடம், கு எனக்குப் பதில் வ நான் தோற்றுவிட் 1616lfläGII946T. (39.61 சொல்!" என்றான். சிறுவன்,
கேள்விக்குப் பதில் கள் ஐந்து வெள்ளிக் வெள்ளிக்காககளைக்
(எப்தோனியா)
தலைநகர் - தாலின் பரப்பு - 4500 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை 15 இலட்சம் மொழி - எஸ்தோனியன் gFuDuLo - கிறிஸ்தவம் J5760LLD - குருன் A எழுத்தறிவு - 100% A. தனிநபர் வருமானம்- 267 டொலர் தொடர்ந்து எஸ்தோனியா சோவியத் அமைவிட்ம்: யூனியனுக்குக் கிடைத்தது.1940ல் சோவியத் எஸ்தோனியக் குடியரசின் மேற்கிலும் யூனியனின் ஒரு குடியரசானது. 1991ல் வடக்கிலும் பால்டிக் கடல் அமைந்துள்ளது. : யூனியனிடமிருந்து பிரிந்து
KAD வெள்ளிக் தென்மேற்கே ரஷ்யாவும், தெற்கில் ፴) ந்திர தனி [5ITLIT 607g5J, கொண்டு சென்றான் லாட்வியாவும் எல்லைகளாக அமைந்துள் பாருளாதாரம்:
ளன. அதிக ஏரிகளைக் கொண்ட தாழ் விவசாயம் முக்கிய தொழில் கால் படித்திருந்தும், ஒரு - வான நாடு இது. நடை வளர்ப்பும் சிறப்பாகவுள்ளது. தானி தோற்றுவிட்டோமே வரலாறு யங்கள் உருளைக்கிழங்கு முக்கிய விளை
ந்ைதபடி அந்த ஊரை சோவியத் யூனியனுக்கும் ஜெர்மனிக்கும் பொருட்கள் காட்டுவளம்மிகுதியாதலால் த்த வெளியூர்க்காரன் இடையே 1939ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் மரத்தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.
டிக் அறுவைச் சிகிச்சை இதிசவ்ளர்)
ாறுகளால் முகத்தில் முகச்சுருக்கங்கள் போன்றவற்றை சீர்படுத்த 70 என்ற எண்ணை ஒன்றி 1ள் விபத்துக்களால் :: நாடுகின்றனர். ಇಂದ್ಲಿ:
·i: மீண்டும் 3ஆல் பெருக்குங்கள் நீக்கிவிட்டு அந்த இடத் இப்போது வரும் விடையில் உள்ள் ஒவ் தில் உடலின் பழுது வொரு எண்ணும் முதலில் எந்த எண் : நலமிக்க ' அந்த எண்ணா
9)676II LJ(57 LIIG) இருந்து தோலை எடுத்து P-3TUSD 259,259 உரிய இடத்தில் வைத்து 37,037 இச்சிகிச்சை செய்கிறார் 7. கள். இந்த அறுவைச் - 777,777 apg சிகிச்சை முறை மேற் கொழும்பு-09 ச்சை பயன்படுகிறது. கத்திய நாடுகளில் நடைமுறைக்கு வந்து SSS SSS SSS S SS S SS S SS S SS S SS - குறிப்பாக நடிக, பலகாலம் ஆகி விட்டது. ஆசிய நாடுகளில் க்கு உப்பிய கன்னம், இப்போதுதான் பரவத் ಇಂTE
பரும்பகுதியை சூரியனையே பார்த்துக்கொண்டு Զո(Ամ வர்கள் தங்கள் வாழ்க் பறவை இனம் ஒன்றுள்ளது. இதற்கு ப்பவற்றை வேலை டெர்ன் என்று பெயர் துருவப் பகுதியில் கள் போன்றவற்றை வசிக்கும் இப்பறவையினம் கோடை ட்யறிகள் (நாட் முழுவதும் வடதுருவத்தில் நல்ல சூரிய பேருதவியாக இருக் பெப்ஸி என்பவர் எழுதியதாகும். இது வெளிச்சத்திலேயே வாழும். இருட்டைக்
1633க்கும் 1703க்கும் இடைப்பட்ட காலத்தைச் கண்டால் இதற்குப் பிடிக்காது. அத்துடன் க்கம், காகிதம் தோன் சேர்ந்ததாகும். சோர்வின்றி வெகுதூரம் இப்பறவை ஆரம்பமாகிவிட்டதாக உலகில் மிக நீண்டகாலம் டயறி பறக்கக் in L9-L15). O
கிரேக்கர்கள் ட்யறியை எட்லர் என்பவர். இவர் தனது 1வது அழைத்தார்கள் வயதிலிருந்து 87 வயதுவரை தொடர்ந்து 76 |ற்ற ட்யறி சாமுவேல் வருடங்கள் ட்யறி எழுதியுள்ளார்.
ஆனால் உடல் கனத்தில் கொரில்லா
மனிதனைவிட மூன்று மடங்கு அதிகம்
குதிரை, மனிதனை விட பத்து மடங்கு
ஆகும். யானையின் மூளை, மனித மூளை
யிலும் பார்க்க மூன்றரை மடங்கு எடை
in L9-L15).
கிறது. ஒரு மனிதனின் உடல் எடையில் மின்மினிப்பூச்சிகளைப் பார்த்திருப்பீர்கள்
முளை ஐம்பதில் ஒரு பங்குதான். ஆனால் அந்த பளிச் பளிச் வெளிச்சம் எதனால் ராசரி மூளை சுமார் உடலுக்குத் தேவைப்படும் இரத்தம், ஒட்சிசன் ஏற்படுகிறது என்று உங்களுக்குத் தெரி
மார்கள் டேயி என்ற எழுதியவர் என்ற பெருமைக்குரியவர்
S SS S S S S S SS SS SS SS SS SS SS SS S S SS SS SS SS S S
எடை அதிகம். ஆனால் அதன் மூளை,
* ஒரு நிமிடத்திற்கு 800 மில்லி லிட்டர் இரவு வேளைகளில் பளிச் பளிச்
இருந்துதான் ட்யறி ப்ெத்தெஸ்டா நகரைச் சேர்ந்த ஜோர்ஜ் சி. ggi hljisunns
மனித மூளை மூன்று மடங்கு கனம்.
மனிதனுடைய மூளையில் பாதியளவு எடை
இரத்தம் மனித மூளைக்குத் தேவைப்படு சென மின்னிக்கொண்டு பறக்கும்
றயாக இருக்கும். ஆகியவற்றின் ஐந்தில் ஒரு பங்கை மூளையே யுமா? துப் பார்க்கும்போது எடுத்துக் கொள்கிறது. மின்மினிப்பூச்சிகளின்பின்பக்கத்தில் பின் அளவு ஆண் * மனித மூளையின் கனம் எப்போதும்
சிபெரின் லூசிபெரஸ் எனப்படும் அளவைவிட சற்றுக் ஒரே எடையில் இருப்பதில்லை. பிறந்ததில் பொருட்கள் இருக்கின்றன. ளையின் அளவுக்கும், ஆரம்பித்து, ஒரு குறிப்பிட்ட வயது வரை இவை காற்றில் உள்ள ஒட்சிசனுடன் எந்தவித சம்பந்தமும் மூன்று மடங்கு அதிகரிக்கிறது. அதன்பின் சேர்ந்து பளிச் பளிச் வெளிச்சத்தை
வருடத்திற்கு ஒரு கிராம் வீதம் குறைந்து உண்ட்ாக்குகின்றன. ஆனால் இதில் லாவைப் பார்க்கிலும் கொண்டு செல்கிறது. வெப்பம் உண்டாவதில்லை.

Page 15
யலுய கூடடஸ் பவவ
ரிகள் தெரிய- தலை கலைந்து- உடம்
பெல்லாம் மண் தீற்றிய கோலத்தோடு பாரி உட்கார்ந்திருந்தான். அவனைச் சுற்றிலும் வாகீசன், பரிமளம், விமல், சொப்னா கண்ணி நிரம்பிய விழிகளோடு நின்றிருந்தார்கள். கிருஷ்ணன் மூலமாய் விஷயத்தைக் கேள்விப்பட்டுமெட்டாடர் வேன் ஒன்றைப் பிடித்துவழுக்குப் பாறை எஸ்டேட்டிலிருந்து அத்தனை பேரும் வந்து சேர்ந்திருந்தார் ö6s,
வாகீசன் இதில் நிரம்பவும் தளர்ந்து போயிருந்தார். திரும்பத் திருழ்ப அந்த ஒரே கேள்வியை பாரியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
"நந்தினிக்கு ஒண்ணும் ஆபத் தில்லையே."
"உள்ளே போன டாக்டர் இன்னமும் வெளியே வரலைப்பா. அவர் வந்த பின்னாடிதான் தெரியும்." பாரியும் அழுகை தெறிக்கும் குரலில் வாகீசனுக்குப் பதிலைச் சொல்லிக் கொண்டிருந்தான். பரிமளம் சேலைத் தலைப்பை வாயில் பொத்தி மெலிதாய் விசும்பிக் கொண்டி ருக்க, சொப்னா தன் கையிலிருந்த சின் னஞ்சிறு பூப்போட்ட கர்ச்சிப்பால் கண் களை ஒற்றிக் கொண்டிருந்தாள். விமல் சுவரோரமாய்ப் போட்டிருந்த பெஞ்சில் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடி யிருந்தான்.
கான்ஸ்டபிள் ஒருவர் அந்தக் கும்ப லில் தலை நீட்டினார். 'ஸார் ஆக்ஸி டெண்ட்ல அடிபட்ட அந்தப் பெண் ணோட ஹஸ்பென்ட் யாரு?"
"நான்தான்"- பாரி சொன்னான். "உங்களை இன்ஸ்பெக்டர் கூப்பிட றார்."
பாரி தொய்வாய் எழுந்து-அவரைப் பின் தொடர்ந்து போனான். வார்டின் ஒரத்தில் சின்னதாய் ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டு கையில் டைரி யோடு உட்கார்ந்திருந்த இன்ஸ்பெக்டர், பாரியைப் பார்த்து "வாங்க. உட் காருங்க." என்றார்.
எதிரேயிருந்த நாற்காலியில் உட்கார்ந் தான் பாரி.
"உங்க பேரு.? "LIfla "இந்த ஆக்ஸிடெண்டைப் பத்தி என்ன நினைக்கறிங்க. தற்செயலா G|5ítj555/5T6ÖTIT?"
"gsjbGG) FALIQUIT (BABĪTjbg5g5g5 Tgör." "நீங்க வந்த கார் இதுக்கு முன்னாடி ஆக்ஸிடெண்ட் ஆகியிருக்கா..?
"gിങ്ങെ." "உங்க கார் டிரைவர் கிருஷ்ணனை விசாரிச்சுப் பார்த்ததுல-வழுக்குப்பாறை
கதை tions
படுத்தினதாகவும் சொல்றாரே.
விறுவிறுப்புக்கு
Ligjarib StrijdiëringebGUGung
8500 ligi Gh நிரூபிக்கும் விதமாக
GITIT GRITJih “ BET Gligis) நகரும் கதையிது:
எஸ்டேட்டிலிருந்து கார் புறப்படும் போதே கார்ல ஜெர்க்ஸ் வந்ததாக வும், பின்னாடி அதை சரிப்
Φ 6ύύτο)IDIIIIT.P"
"ஆமா." "கிருஷ்ணன் எவ்வளவு காலமா உங்க கிட்ட டிரைவரா இருக்கார்?
"அஞ்சு வருஷமா" "இந்தக் கார் விபத்தைப் பார்க்கும்போது ரு ஆக்ஸிடெண்ட் மாதிரி தோணினாலும் ந்த விபத்துக்குப் பின்னாடி ஏதாவது ப்ளான் இருக்கலாமேன்னு எம் மனசுக்குப் படுது. நீங்க என்ன நினைக்கிறீங்க பாரி.?
"நான் அப்படி நினைக்கலை ஸார். என் வீட்டிற்குள்ளேயும் சரி, வெளியேயும் சரி, எனக்கு எதிரிகள் கிடையாது."
"திடீர்ன்னு கார்ல எப்படி அந்த ஜெர்க்ஸ் வரும்?"
அந்த சோகமான சூழ்நிலையிலும் புன்ன கைத்தான் பாரி, "நீங்க நினைக்கிற மாதிரி இதில எந்த சதி வேலையும் கிடையாது இன்ஸ்பெக்டர். இது எதிர்பாராத விதமா நடந்த மோசமான விபத்து. டிரைவர் கிருஷ்ணனுக் குத் தெரியாம காரை யாரும் தொட்டுட முடியாது. இது ஆக்ஸிடெண்ட அவ்வளவு தான்."
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஐ.சி. யூனிட்டின் வெள்ளைக் கதவு ப்ளக் கென்று திறந்தது. டாக்டர் குணசீலன் தன்னை விட் ஜூனியரான டாக்டர் பிரதாப்போடு வெளிப்பட்டார். உடுத்தியிருந்த வெள்ளைக் கோட்டில் ஆங்காங்கே. இரத்தத்திற்றல்கள். முகத்தில் சோர்வு தெரிந்தது.
பாரி இன்ஸ்பெக்டரிடம் ஒரு எக்ஸ்க் யூஸ்மியைச் சொல்லிவிட்டு- வேகமாய் டாக்டரை நெருங்கினான்.
"LTTj, Li...” குணசீலன் அவரை ஏறிட்டார். "நீங்கதானே அந்தப் பெண்ணோட ஹஸ்பெண்ட்."
"ஆமா டாக்டர்." "உங்க ஆங்க்சைட்டி எனக்குப்புரியுது.
آنالII L را تنها به آنان دانس ILL اران நெகடிவ் இந்த ப்ளட் யில யாருக் காவது இ பாரி தலையாட்டி "நோ. டாக்டர்" "ப்ளட் பாங்க்லயும் கிடையாது. மத்த ஹாஸ் கொடுத்திருக்கோம். அதிர்ஷ்டம் அந்த க்ரூப் டாக்டர் குணசீலன் நடந்தார்.
பாரி உடைந்துபே குணசீலன் அயர்ச் குள் நுழைந்து நாற்கால வந்த டாக்டர் பிரதாப் 6
"என்ன டாக்டர் ஃே "அந்த க்ரூப் ப்ள என்ன ஸ்டெப்ஸ் எடுத் தான் பிரதாப், அதுவு அவர்ஸ்ல கிடைக்க
"பேதடிக்." சொன்ன பிரதாப், ருந்த அந்த ஃபைலை புரட்டினான்.குணசீலன் டுக்காக கோட் பார் கொண்டிருக்க பிரதாப் LЛЕТА,ТАНОITARA, 604, 60IJ
“L爪芭L前.." "என்ன பிரதாப். "வி. காட் இட் ட "6T657GOT...?" "இது இன்னிக்கு மிட்டான வீரபத்ரனோட
"øTGM),...?"
கிரைம்
"அவனோட ப்ள எப்படி மறந்தீங்க நெகடிவ்ன்னு அழகா
5795,...?"
உதட்டில் சிகரெ கொண்டிருந்த டாக்டர் டென்று எழுந்தார். டென்னு அறைந்து எப்படி மறந்தேன்.?
ngnan na sa sa Sun nmn unan
ாராட்ட முறைகளைப் பற்றி எங்களது இயக்கத்துக்குள்ளேயே இரண்டு வேறுபட்ட நிலைகள் இருந் தன. மற்றப் பகுதிகளுக்கும் கெரில்லா இயக்கத்தை விரிவுபடுத்தி தொடர்ச் சியான ஆயுதப் போராட்டத்தின் மூல மாகக் கொடுங்கோலனின் இராணுவத் தளங்களை நிர்மூலமாக்குவது என்ற நிலையை சியாரா மாய்ஸ்ட்ராவிலிருந்த கெரில்லாக்கள் ஆதரித்தனர். சமவெளி களில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மாறுபட்ட நிலையை ஆதரித்தனர். எல்லா நகரங்களிலும் எதிர்ப்பு இயக்கங் களைக் கட்டினால், அது கடைசியில் ஒரு பொதுப் போராட்டமாக விசுவ ரூபம் எடுத்து வெறுப்புக்குரிய கொடுங் கோலன் பாடிஸ்டாவின் ஆட்சியை வீழ்த்திவிடும் என்று அவர்கள் கருதினர். முதன் முதலாகப் பார்க்கிறபோது, எங்களது நிலையைக் காட்டிலும் இது மிகவும் புரட்சிகரமானதாகத் தோன் றும். ஆனால் யதார்த்தத்தில், பொது வேலை நிறுத்தத்திற்கான யோசனை களை நடைமுறைப்படுத்துவது இயக் கத்தின் வீச்சுக்கு அப்பாற்பட்ட காரிய மாக இருந்தது. இந்த நிலையை ஆதரித் தோர் அவ்வளவாக அரசியலில் முதிர்ச்சி பெற்றிருக்கவில்லை.
இந்த இரண்டு கருத்துக்களையும் ஆதரிப்பவர்கள் ஜூலை 26இயக்கத்தில் சம அளவில் இருந்தனர். போராட்ட காலத்தில் இந்தச் சமபல நிலையில் ஏற்றம் இறக்கம் ஏற்பட்டுக்கொண்டே இருந்தது."
இந்தப் பிரச்சனையைப் பற்றி, 1968 ஏப்ரல் 9ம் திகதி சாக்குவாயா கிரன் கடலில் பேசுகிறபோது பிடல் தன் கருத்தைக் கூறினார்:
"நாங்கள், சியாரா மாய்ஸ்ட்ராவி லிருந்து ஆரம்பித்திருந்த போராட் டத்தின் இயல்பின் காரணமாகவும், கெரில்லாப் படைகள் நடத்திய வீரஞ்
aJı'ı.26-G3L 02, 1998
உலகம் எங்கும் តួញយំប្រពៃ கரங்களுடன் கைகுலுக்குவது
GastsuganggunGarlame" ürünü yapağı" alumni genai
a tarisaig animalsiu
sayur y flug anis Islam
அதில் ஒருபகுதி இது 7 SCC
செறிந்த போராட்டத்தின் விளைவாக இறுதி வெற்றி கிட்டியது என்பதாலும் நீண்ட காலத்திற்கு எல்லோரது கண்களும் எங்கள் மீதே பதிந்திருந்தன; மலைகளில் இயங்கிய $?: எல்லோரும் அங்கீகரித்தனர்; எல்லோரும் எங்களையே போற்றிப் புகழ்ந்தனர். குறிப் பிடத்தக்க அளவுக்கு தலைமறைவுப் புரட்சி இயக்கத்தின் பாத்திரம் முக்கியத்துவம் பெறாமல் போய்விட்டது; மோசமான சூழ் நிலைகளில் போராடித் தங்களது 器 னுயிரைத் தியாகம் செய்த ஆயிரக்கணக் கான இளைஞர்களின் வீரம் செறிந்த பாத்திரம் மக்களது கவனத்தைக் கவராமல் போய்விட்டது.
எங்களது புரட்சிகர இயக்கத்தின் வர லாற்றில் ஆரம்பக் கட்டங்களில் எங்களது பாதை எது என்று அறிந்து கொள்ள நாங்கள் திணறியிருக்கிறோம். எல்லாப் புரட்சிகர இயக்கங்களுக்கும் குறிப்பாக புதிய வரலாற்றுச் சூழ்நிலையில் போராடும் இயக்கங்களுக்கு 響 போன்ற தெளி வின்மை ஏற்படவே செய்யும் தலைமறைவுப்
h
போராட்டமா? கெரில்ல நம்பிக்கையை அதிகரிக் பைக் கொழுந்துவிட்டு கெரில்லா இயக்கம் ஏற்றுக் கொண்ட பல பொதுமக்கள் எழுச்சிய சர்வாதிகாரி வீழ்த்த நம்பினர் என்பதில் ச ஆயினும் பல்வே கண்ணோட்டங்களும்
கர இயக்கத்தில்-அப்ப துக்களும், கண்ணோட் இயல்பானது, தர்க்க நாங்கள் கருதுகிறோம் தான் சரி என்று நிறுத்த முடியாது என்ட தமாகக் கூறவிரும்புகி
நாங்கள், எங்கள் இயக்கத்தின் வெற்றித நிலையை ஏற்றுக் ெ ஆனால், எதிரிகளின் கொள்ளும் அளவுக்குக் வலுப்பெறும் முன்னே நகரத்தில் பொதுமக்க பெறுமானால், நாங்கள் ஆதரிக்கத் தயாராகவு ஒரு புரட்சிகர இய போக்கில் நாம் பல்வேறு சந்திக்க நேரும். அப்பே பாதையையும் பயன்ப குத் தயாராய் இருக்க சியம் என்று நான் க புரட்சியின் கடை இலக்குகளைப் பற்றியு ணோட்டத்தோடு கெரி கள் மலைகளிலும், சமெ செறிந்த போராட்ட
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- dibjLu. Abb İKİLİ ரூப் உங்க ஃபேமிலி (удал.?"
"9TIT6öT.
அந்த க்ரூப் ப்ளட் டெல்ஸுக்கும் தகவல் உங்க ஒய்ஃப்போட 1ளட் கிடைக்கணும்." FINTIGUGA525, Glad, TG607(BL
ாய் நின்றான்.
சியாய் தன் அறைக் Ilat ariu - LiaisoIIIGU திரே உட்கார்ந்தார்.
பர்தர் ஸ்டெப்ஸ்." கிடைக்காம நாம் தாலும் ஃபெய்லியர் ம் அந்த ப்ளட் டு ü"
மேஜையின் மேலி எடுத்து மெல்ல சிகரெட் பாக்கெட் கெட்டைத் தடவிக் திடீரென்று முகம் ச் சொடுக்கினான்.
P
ITÄLIT..."
காலையில அட் ஃபைல்தானே.”
ட் குரூப்பை நீங்க LIT Lip AB-RH டைப் பண்ணியிருக்
ட்டைப் பொருத்திக் குணசீலன் விருட் நெற்றியில் 'த்த்த்ட் GNUITGÖSTLİTİt, '60SF நாற்காலியை 'டர்
ா யுத்தமா மக்களது கவும், புரட்சி நெருப்
எரியச் செய்யவும்
அவசியம் என்று புரட்சிக்காரர்கள் ன் மூலமாகத்தான் ப்படுவான் என்று ந்தேகமே இல்லை. று கருததுககளும நிலவும் ஒரு புரட்சி
டிப் பல்வேறு கருத் டங்களும் நிலவுவது ரீதியானது என்று - நான் சொல்வது எவராலும் நிலை தை அழுத்தந்திருத் றேன்.
தரப்பில் கெரில்லா ான் என்ற கருத்து கொண்டிருந்தோம். படைகளை வெற்றி கெரில்லா இயக்கம் ரயே ஏதேனும் ஒரு
ள் எழுச்சி வெற்றி உடனேயே அதை ம் இருந்தோம்.
க்கத்தின் வளர்ச்சிப் மாற்று வழிகளைச் ாது நாம் ஒவ்வொரு டுத்திக் கொள்வதற் வேண்டியது அவ ருதுகிறேன்." மகளைப் பற்றியும், in rifluntest Gior ல்லாப் படை வீரர் வளிகளிலும் வீரஞ் த்தை நடத்தினர்.
ரென்று பின்னுக்கு இழுத்துவிட்டு வெளியே
வந்தார்.
"பிரதாப்." "LITLIT...!"
"வீரபத்ரனை மயக்கத்துக்கு உட் படுத்தாமே ப்ளட்டை எடுக்க முடியாது. ப்ளிஸ் கைண்ட்லி டேக் நெசசரி ஸ்டெப்ஸ்.சை. எப்படி இது ஞாபக த்துக்கு வராமல் போயிற்று. பிரதாப். ஐ மஸ்ட் தாங்க் யூ. சீக்கிரமா ஏற்பாடு பணணுங்க."
"LITÖLTI..."
பிரதாப் தயக்கமாய்க் கூப்பிட குண சீலன் நின்றார்.
"என்ன பிரதாப்.
"வீரபத்ரன் பொலிஸ் கஸ்ட்டியில
இருக்கிற பேவுண்ட். அவங்க பர்மிஷன் இல்லாமே. எப்படி. ப்ளட் கலெக்ட் பண்ண முடியும்.?
"அந்த பர்மிவுனையெல்லாம் நான் பார்த்துக்கிறேன். பிரதாப். ப்ளிஸ் யூ டு. வாட் ஐ ஸ்ே."
"IGULTÄLIT..."
"வேணும்ங்கிற அட்டெண்டர்ஸைக் கூப்பிட்டுக்குங்க. செடட்டிவ் கொடுத்து
எதையும் எதிர்கொள்ளும் புரட்சிகர உணர்வு அவர்களில் வேரூன்றி வளர்ந்து வந்தது.
வெற்றிக்குப் பின்னர் பிடலின் தலைமை யில் ஒரு ஐக்கியப் புரட்சிக் கட்சியை நிறுவவும் அவர்கள் போராடினர். ஜூலை 26 இயக்கத்தினர், மாணவர்கள் அமைப் புக்களுடனும், கியூபாவின் பார்டிடோ சோஷலிஸ்டா பாப்புலர் கட்சியுடனும் சேர்ந்து ஒருங்கிணைப்பு முயற்சியில் ஈடு பட்டனர். இந்த முயற்சிகளின் விளைவாக
ஐக்கிய போராட்ட முன் னணி உருவாகியது.
அமெரிக்கா பாடிஸ் டாவுக்கு அளித்து வந்த நிதியுதவி, அரசியல் உதவி இராணுவ உதவி ஆகியவற்றின் காரண DIT 9 LI LI JTL yfluflaðir வெற்றி தாமதப்பட்டது. அரசியல் ரீதியாகக் கொடுங்கோலன் தனி மைப்பட்டுக் கொண்டி ருந்தபோதும் அமெரிக்க அதிகார வட்டாரங்கள் அவனைத் தொடர்ந்து ஊக்குவித்துக் கொண்டி ருநதன.
1958 மாாச மாதம் பாடிஸ்டாவுககு இனி ஆயுத சப்ளை செய்யப்போவதில்லை என்று அமெரிக்கா அறிவித்தபோதும், உண்மையில், தொடர்ந்து பெட்ரோலியக் குண்டுகளையும், ஏவுகணைகளையும் சப்ளை செய்து கொண்டிருந்தது. புரட்சிக்காரர்கள் மீது குண்டுமழை பொழிந்த பாடிஸ்டாவின் விமானங்கள்குவாண்ட்ா நாமாவில் இருந்த அமெரிக்கா இராணுவத் தளத்தில் இறங்கி 1958ம் அண்டின் இறுதிவரை, எரிபொருள்
(335 ft L GUIT கலக்ட் பண்ணுங்க. நான் ஆப்ரேஷனுக்கு ஏற் பாடு பண்றேன்.
குணசீலன் ஆப்ரேஷன் தியேட்டரை நோக்கிப் போக பிரதாப் வீரபத்ரன் இருந்த செல்லை நோக்கிப் போனான். வராந்தாவில் போய்க்கொண்டே எதிர்ப்பட்ட-ஆர்டர்லிகளையும் அட்டெண் டர்களையும் சேகரித்துக் கொண்டான்.
நர்ஸுகளுக்கு இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தபடியே வீரபத்ரன் இருந்த செல் லுக்கு முன்னால் வந்து நின்றான்.
உள்ளேயிருந்து ஆக்ரோஷமாய் வீர பத்ரனின் சீறல் ஷ்ேட்ட்து.
"என்ன வெளியில விடுங்க. அவங்க
ரெண்டு பேரையும் வெட்டித்தள்ளணும். கண்டதுண்டமா வெட்டிப் போடணும். டேய். நான் உங்களை விடமாட்டேன்." பிரதாப் தன்னைச் சுற்றிலும் நின்றி ருந்த ஆர்டர்லிகளைப் பார்த்தபடி சொன் னான்: "கதவைத் திறந்த உடனே அவன் வெளியே ஒடி வருவான். ஒரே அமுக்கா அமுக்கி அவனை மல்லாத்தனும். அசைய விடாமே பிடிச்சுக்கணும். நான் இன்செக்ஷன் போட்டு ரெண்டு முணு நிமிஷம் கழிஞ்ச பின்னாடிதான் அவனை விடணும்."
"எஸ் டாக்டர்." பிரதாப் கதவைத் திறந்தான் (தொடர்ந்த வரும்)
நிரப்பிக் கொண்டன ஆயுதங் கள் ஏற்றிக் கொண்டன. கியூபாவில் இருந்த தனது இராணுவ ஆலோசகர் களைத் திருப்பி அழைக்க அமெரிக்கா மறுத்தது. கியூபாவில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கு மானால், தனது இராணுவ ஆலோசகர் களை அமெரிக்கா திருப்பி அழைத்துக் கொள்ளும் என்ற ஒப்பந்தத்தை மீறி, அமெரிக்க இராணுவ ஆலோசகர்கள் பாடிஸ்டாவுக்கு வலது கரமாய் இருந்து கொடுமைகளை முடுக்கிவிட்டுக் கொண் டிருநதனா
வோஷிங்கடனின் உளவுத் துறை விஷமத்தனமான காரியங்களைச் செய்து கொண்டிருந்துது அது ஆட்டுவித்தபடி யெல்லாம், பாடிஸ்டாவின் பொலிசும், இராணுவமும் ஆடிக்கொண்டிருந்தன.
தனது ஹவானா ஏஜெண் டைக் காப்பாற்ற முடியாது என்று கணிடு கொண்ட அமெரிக்கர்கள் பாடிஸ்டா வின் இடத்தில் பாடிஸ்டாவைப் போன்றே, தாங்கள் காலால் இட்டதை தலையால் செய்யக் கூடிய மற்றொரு பொம்மையை அமர்த்தி விடலாம் என்று நம்பிக் கொண்டிருந்தனர். 9 சட்டவிதிகளின்படி 1958 இறுதியில் புதிய ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறும் என்று பாடிஸ்டா அறிவித்தான் அவன் தனது பிரதம மந்திரியான ரிவா அகுவேராவைத் தேர்தலில் நிறுத்தி வைத்தான். இத்தகைய தேர்தல் களில் பிற்போக்காளர்களே வெற்றி பெறுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. 臀
பிடல் காஸ்ட்ரோவும், அவரது ஆதரவாளர்களும் நெளிவுசுழிவான அரசியல் உத்தியைக் கடைப்பிடிக்க

Page 16
ந்திரசேகர் சினிமா புயல்" பத்திரிகையில் வந்திருந்த
அந்தக் கட்டுரையை முழுவதுமாக வாசித் தான்.
அவன் வாசித்து முடிப்பதற்காக அருகில் நின்றபடியே காத்திருந்தார் சாரி படித்து முடித்துவிட்டு பத்திரி கையை அவரிடம் திரும்ப நீட்டினான். "என்ன தம்பி எதுவும் சொல்ல
"ஏதாச்சும் அக்கப்போர் பண்றதே பத்திரிகைகளுக்கு வேலையாப் போயி டுச்சி,
"அப்போ இதை நீங்க அலட்சியப் படுத்தறிங்களா?
"வேற என்ன செய்யறது? சினிமால பாபுலரா இருந்தா, இப்படித்தான் ஏதாச் சும் புரளி கிளப்பி விட்டுக்கிட்டிருப்பாங்க UITIT."
"தம்பி, தன்னோட இமேஜை பாதிக் கிற விஷயங்களையும் அந்தப்பொண்ணு உங்ககிட்ட சொல்லியிருக்கா?
"சொல்லியிருக்கா சார் சரி, நீங்க வேஷம் போட்டுக்கிட்டு நேர்ல பார்த்துப் பேசிட்டு வந்து அவளைப்பத்தி நல்ல விதமாத்தானே உயர்வா எடுத்துச் சொன் னிங்க? இப்ப ஏன் இப்படி உங்களுக்குச் சந்தேகம்?"
"தம்பி, நான் ஒரே ஒரு தடவைதான் பார்த்தேன். பேசினேன். அதுக்குள்ள எவ்வ ளவு தூரம் புரிஞ்சுக்க முடியும்? இதில ஃபோட்டோ எல்லாம் போட்டு எடுத்திருக்கிற தாலதான் இருக்குமோன்னு சந்தேகம் வந்து டுச்சி, தம்பி உங்களுக்கு அந்தப் பொண்ணு எப்பவாவது லெட்டர் எழுதியிருக்குதா?
"எத்தனையோ லெட்டர்ஸ் எழுதியிருக்கு ፵ IIIT.”
"அதில ஏதாவது இப்ப உங்ககிட்ட
'எதுக்கு கேக் கறீங்க?"
"முதல்ல இருக்கான்னு சொல்லுங்க?" "இருக்கு" "எடுங்க முதல்ல"
அவரை ப் புதிராகப் பார்த்து விட்டு, சந்திர
னால அடிக்கடி எடுத்துப் Uцд
"தம்பி தப்பா நினைக்காதீங்க நடிகைகளைப் பற்றி கிசுகிசு எழுதாத பத்திரிகையே கிடையாதுன்னு ஆயி ருச்சி. ஆனா இது கல்யாண விஷயம். ஃபோட்டோ, லெட்டர்னு ஆதாரத்தோட வெளியிட்டி ருக்காங்க"
"இதையெல்லாம் நம்பச் சொல்றீங் ፵,6ዘff?”
"ஒரு சந்தேகம் கூட ஏற்படலையா உங்களுககு”
"இல்லை."
"GJIGär?"
"மதுமிதாவை நான் அவ்வளவு நம்பு றேன். அவ வாழ்க்கையில நடந்த அத் தனை விஷயங்களையும் என்கிட்ட மனசு விட்டுப் பேசியிருக்கா எதையுமே மறைச்ச தில்லை. அதனாலதான் சொல்றேன்! அவ வாழ்க்கையில இதில எழுதியிருக்கிற மாதிரி ஒரு இரகசிய கல்யாணம் நடந் திருக்க வாய்ப்பே இல்லை சார்"
இலக்கணம் கூறும் பத்துக் குற்றங்களில் ஒன்று மயங்க வைத்தல், அந்தக் குற்றம் ஏற் பட்டு விடக்கூடாது என்பதில் மிகவும் கவனம் செலுத்துவார் கவிஞர். அப்படி இருந்தும் அந்த மயக்கம் அவரை மீறியதும் உண்டு.
ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் நமக்குத் தெரிந்த வரையில் நான்கு பாடல் களில்தான் இந்த மயங்க வைத்தல் குற்றம் காணப்படுகிறது. மேலும் ವಿಠ್ಠೇ ஆராய்வாளர்கள்தான் சொல்ல வேண்டும்.
தங்கத்திலே ருே குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
என்ற பாட்டுதான் முதன் முதலில் சர்ச்சைக்கு இலக்கானது அடுத்து,
மேகம் குவிந்ததம்மா шЛйтугай алууй Շնո{55 մաn Gաngյմ: டிே முழக்கம் (på Gøttig வந்ததம்மா' -என்பது மேகம் குவியும், மின்னல் மின்னும், இடி ழக்கம் இதுதான் சரி மின்னலுக்கு முன்னால் 醬 முழக்கம் என்று பாடி இது மயக்கம்தானே? என்ற சர்ச்சை, இதனை யடுத்து
'g') (IIIIf gol (IIII ayaflü İTÜ Ggöı 198765ü Cy/T GOOMUSKOTTLD) egyallaló sam Malaficaj Bjø) 5/06 մ տրացաnմ LOTILO 1755 g/dl
sociacca տունկ0/8 கூடுகளாம்" மாடத்தில் கூடு கட்டுவதால்தான் புறா விற்கு மாடப்புறா என்று பெயர் வந்தது.
தைப் படிக்கற
பத்தி
தனமா நிறைய எழுதியிருக்கா இதெல்லாம்படிச்சு நெளியக்கூடாது."
" J. T. LD IT
நான் இந்த லெட்ட ரைப் படிச்சிப் பார்க்கறதுக்காகக் Gajapa).
"Lair Garp
"வெரிஃபை பண்றதுக்குத்தான் கேட்
G3L65,9
"என்ன வெரிஃபை செய்யறதுக்கு" "இந்தக் கட்டுரையில மதுமிதா தன் கைப்பட அந்த வெங்கட்ரெட்டிக்கு எழுதின கடிதத்தையும் போட்டிருக்காங்க கவனிக்க லையா? டிராயர்ல லென்ஸ் இருக்கு பாருங்க. அதை எடுங்க பெரிசு பண்ணிப் பாருங்க. கையெழுத்து ஒரே மாதிரி இருக்கான்னு பாருங்க"
"சார்! அது சும்மா வாசகர்களை நம்ப வைக்கிறதுக்காக செட்டப் லெட்டர் சார்! இப்படி சரி பார்க்கறதே மதுமிதாவை அவ மானப்படுத்தறதா நினைக்கறேன் சார்"
"ரொம்ப உணர்ச்சி வசப்படாதீங்க தம்பி, அது செட்டப் லெட்டர்தான், அதுல உள்ளது மதுமிதாவோட கையெழுத்தே இல் லைன்னு ஊர்ஜிதம் செய்யறதுக்காகவாவது பார்க்கக்கூடாதா?
இந்தப்புத்தகத்தின்
fascist
அவரது உதவியாளராக இருந்த
Brymo associoribució அவர் எழுதியதில் இருந்து:
அது எப்படி மாமரத்தில் கூடு கட்டும்' என்று பாடல் வெளிவந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு சர்ச்சையைக் கிளப்பினார் மு. கருணாநிதி,
ஒரு கல்லூரி மாணவர் முகவின் கேள் விக்கு 'கதையின்படி மாடத்தில் வாழ வேண்டிய குழந்தை மண் குடிசைக்கு வந்து விட்டது மண் குடிசையில் இருக்க வேண்டிய குழந்தை மாடத் துக்கு வந்துவிட்டது. அதைத்தான் கவிஞர் இப்படி உவமித்திருக்கிறார் இடம் நோக்கிப் பொருள் கொண்டால் தவறில்லை' என்று பதில் எழுதினார்.
இதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய இடத்துப் பெண் என்ற படத்தில் இடம்பெற்ற ஒரு பாட்டு,
பச்சை பசேலெனும் வயல் வெளியில் தென்றல் தழுவ நடந்துவரும் கிராமத்துக் காதலியும், அவளது தோழியும் இயற்கை எழிலை இரசித்துப் பாடுவதாக அமைந்தது.
கட்டோடு குழலாட ஆட-ஆட கண்ணென்ற மீனாட ஆட-ஆட 0cmmóC570 kmguw- 。--&- கொண்டாடும் மயிலே நீ ஆடு முதிராத நெல்லாட ஆட-ஆட Upan at 6 ng 0 na uri gl-g. உதிராத மலராட ஆட ஆட சதிராடு தமிழே நீ ஆடு
"நீங்க ரொம் Lysstrig, af stift 3 nit, எடுத்து அவரிடம் ெ பாருங்க"
"முதல்வரி மட்டு புத்தகத்தை விரி அந்த முதல் கடிதத்தி வரி மட்டும் தெ மடக்கி வைத்துக் ெ லென்ஸைப் பிடித்து துக்களைப் பெரிதுபடு களை இடுக்கி உன்ன பார்க்கத் துவங்கின புத்தகத்தில் இட 仍阿凯<别阿***4莎凯 A06) Gulfleuflu T3.L தார். அன்பரே,
உங்கள் ஆசைக் பார்த்து முதலில் அத பிறகு வியப்பும் மே அதிர்ச்சி. உங்களி Ժամգ 905 ծնէծ பார்க்காததால் விய மனதில் ஒடிக்ெ ருக்கும் அதே எண்ணி நீங்கள் வார்த்தை ருப்பதால்
மேற்கொண்டு விருப்பத்தைப் பற்றி வர்கள்தான் முடிவு வேண்டும் என் அம் Gljásilásir.
தங்கள், ம பிறகு சந்தி கொடுத்த அந்த கடி LJILQ-2535JLJ LJETIT 255 TOT அன்புள்ள சந் உங்களை அதிர்ச்சி
இரண்டிலும் இ தைகள் என்னென்ன
கடிதம் அதிர்ச்சி இந்த இரண்டு வ லும் இருந்தன. இப் வார்த்தைகளை மட்டு பார்த்தார்.
"என்ன சார் இல் நீங்க? ஒரு பொலிஸ்
LJIsä J. LOTLLITGii
"தம்பி, இது உ சனை என்னை நீங் மட்டும் நினைச்சி பழ யமா இருந்துடுவேன் அக்கறை இருக்கிற ஒரு முடிவுக்கு வ கிறேன்."
"சரி, பாத்தீங்க "இதுல கடிதம், வாாததைகளை மட டுப் பாருங்க தம்பி, ரெண்டும் ஒரே சை
"GJ, ATGANTILITAJ9, சந்திரசேகர் லெ வாங்கிக்கொண்டு ஆராய்ந்து பார்த்த
-என்று அவர்கள் காதலியின் காதலன் தி шп04lртаї:
தென்னை மரத் தோப்பாகத் தேவா UILLT%ú (á10M மரம் பூச்சொரிய
laratacar -என்று தொடர்ந் 's aivLuriyas? (4pdñ7 Gav. sagrafugiaTib tiflairaaTi கண்டு கண்டு நான செண்டாக நீயாடு Li ġew iff) LJ U AJ ITL utծu//55/ Ema/ու Lostonafløst Laustl
வட்டமிட்டு நீ ஆடு
a. என்ற * LD 9NyÖVALIGAJIGA). பலகோடி த சதிரோடு தமிழே நீ தமிழ்ச் சதுரைக் கே உணரவில்லை.
ஆனால் ஒரே மட்டும் பல ஆண்டுக கவிஞருக்குக் கடிதம்
Jff) vai களே, படத்தில் இ காதலியாகக் காட்டுகி கிழவிக்குத் தானே பல் எப்படி பல்லாடும்? விளக்கம் கேட்டிருந்த
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த்தான் தொல்லை என்றபடி லென்ஸை ாடுத்தான். "நீங்களே
ம் பார்க்கறேன்." து வைத்துக்கொண்டு, ன் முதல் யும்படி காண்டு
த்தி LJILJI ALJ fir yn ம்பெற்றி P2 (P2
LL;
"LøLD 1ժմlպմ),
துமிதா, G g, ni தத்தில் முதல்வரியைப்
துரு இந்தக் கடிதம் அடைய வைக்கலாம். டம்பெற்றுள்ள வார்த் என்று பார்த்தார்.
ார்த்தைகளும் இரண்டி போது இந்த இரண்டு ம் மாறி மாறி கூர்ந்து
வளவு நேரம் பார்க்க காரன் கூட இப்படி
"ஒரே மாதிரித்தான் தெரியுது சார் ஆனா செக்லயே ஒரே மாதிரி கையெழுத் தைப் போட்டு ம்ோசடிகள் நடந் திட்டிருக்கு மதுமிதாவோட கையெழுத்து ஒன்றும் கிடைக்க முடியாத ஒண்ணு இல்லை. இந்தப் பத்திரிகை ஆபீசுக்கு வேற ஏதாவது
உயிர்போகும். இப்ப மெதுவா இந்த மாதிரி நடக்க முடியுது சந்துரு அஞ்சி நிமிஷத்துக்கு மேல நடந்தாத்தான் வலிக் குது."
"இப்ப நான் டாக்டரைப் பார்த்துப் டுத்தான் வர்றேன். நல்ல இம்ப்ரூவ் ஆயிட்டிருக்கிறதாச் சொன்னார். அதுசரி உனக்கும் அந்தப் பத்திரிகைக்கும் ஏதாச் சும் தகராறா? ஏன் இப்படி எல்லாம் அபாண்டமா எழுதியிருக்கான்'
அவன் இப்படிக் கேட்டதும் ஏற்பட்ட நெகிழ்ச்சியில் அவள் கண்கள் கலங்கித் ததும்பின.
"ஏய் என்ன இது. எதுக்கு அழறே?" "யூ ஆர் கிரேட் சந்துரு அந்தக்
_)雯W=
ஒரு சந்தர்ப்பத்தில மதுமிதா லெட்டர் எழுதியிருக்கலாம். அதிலேர்ந்து கையெழுத் தைப் பார்த்து அதே மாதிரி செட்டப் செஞ்சிருக்கலாம்."
"அப்ப இந்த ஃபோட்டோ? "அதுவும் சுலபமா செட்டப் செய்ய ου ΠGι0 σΠή."
"எப்படித்தான் உங்களால் கொஞ்சம் கூட சந்தேகப்படாம இப்படிப் பேச முடியுதோ..!"
சிரித்தபடி நாற்காலியைப் பின்னால் தள்ளி எழுந்தான் சந்திரசேகர், "அதான் சார் நான் அவமேல வெச்சிருக்கிற அசைக்க முடியாத நம்பிக்கை, இந்தக் கட்டுரையைப் படிச்சுட்டு பாவம் அவ பதறிப் போயிருப்பா,
5GerLeoL STLIGi
போலிருக்கு"
ங்க வாழ்க்கைப் பிரச் க வெறும் ஸ்டாஃபா கிட்டு இருந்தா அலட்சி உங்கமேல எனக்கு நாலதான் சட்டுன்னு ர முடியாம தவிக்
ள என்ன ஆச்சு? அதிர்ச்சி இந்த ரெண்டு டும் நல்லா ஒப்பிட் னக்கென்னவோ இது யெழுத்தாப்படுது" நான் பார்க்கறேன்." ன்ஸை அவரிடமிருந்து Pந்த வார்த்தைகளை GÖT. H LIII դ. Աբգ-Ֆ&#յա, Փ|55 டீரென்று எதிர்ப் பாட்டு
நான் மதுமிதாவைப் பார்த்துப் பேசிட்டு வந்துடறேன்" என்றான்.
மெளனமாகத் தலையை அசைத்தார் FITrif).
Q Q Q தவைத் தள்ளிக்கொண்டு சந்திரசேகர் மதுமிதாவின் ஸ்பெஷல் வார்டு அறைக்குள் வந்ததும் சிந்தனையோடு நடையழகிக் கொண்டிருந்த மதுமிதாவின் முகம் பிரகாச மாகியது.
"வாங்க சந்துரு உங்களுக்கு ஃபோன் பண்ணியிருந்தேன்." "தெரியும், "சினிமா புயல் பத்திரிகையில." "படிச்சேன், உனக்கு கால் எப்படி இருக்கு"
"ஒரு அடி எடுத்து வைச்சாலே வலி
அப்போதுதான் கவிஞருக்கும் அந்தத் தவறு புரிந்தது. அந்தக் கல்லூரி மாணவரை வெகுவாகப் பாராட்டி நீங்கள் குறிப்பிட்டுள்ள படிபச்சரிசிப்
பல்லாட' என்பது தவறுதான் மயக்கம் என்ற இலக்கண குற்றம்தான், என்று பதில் எழுதினார்.
தவறை யார் சுட்டிக் காட்டினாலும் அதைப் பெருந்தன்மையோடு ஒப்புக் கொள்வார் கவிஞர். அதற்காக வெட்கப் பட்டு ஏற்கமறுக்க மாட்டார்.
அவரது கவிதைகளோ, கட்டுரை களோ, நாவல்களோ இடம்பெறாத வெகு ஜனப் பத்திரிகைகளே 1970ம் ஆண்டிற்குப் பிறகு கிடையாது எனலாம்.
த்தில் உள்ள மயக்கத்தை ல. இதனைக் கேட்டு ழர்களும் அறியவில்லை. ஆடு என்ற கவிஞரின் டு மயங்கி, மயக்கத்தை
ரு கல்லூரி மாணவர் க்குப் பின் இது குறித்து ழுதினார்.
என்று எழுதி இருக்கிறீர் ாம் பெண்ணைத்தான் ார்கள், கிழவியை அல்ல. டும் இளம் பெண்ணுக்கு ன்று கடிதம் எழுதி
t
on).
தினமும் இரண்டு மூன்று பத்திரிகைகளுக்கு எழுதிக் கொண்டே இருப்பார் கதை, கட்டுரை, நாவல், அரசியல் கடிதம் என்று அஷ்டாவதானம் LJ 69078899/6QJITAT
சொல்லிக் கொண்டே இருப்பார் நான் எழுதிக்கொண்டே இருப்பேன். 器 வார்த்தைக் கும் அடுத்த வார்த்தைக்கும் இருக்கும் இடை வெளி இமைக்கும் நேரத்திற்கும் குறைவாக இருக்கும். புதிய புதிய உவமைகளையும், மேற் கோள்களையும் மனப்பாடம் செய்து கொண்ட தைப்போல் கொட்டுவார்.
சில சமயங்களில் அபூர்வமாக எப்போ தாவது எழுதிய ஒன்றை மறதியின் காரணமாக திரும்பவும் சொல்வார்.நான் எழுதுவதை நிறுத்தி விடுவேன். என்ன என்பதைப்போல் திரும்பிப் பார்ப்பார் இதை ஏற்கனவே எழுதி இருக் கிறோம். என்று இழுப்பேன். அப்படியா? சரி விடு, எழுது. என்று தொடர்வாரே தவிர,
எப்ப எழுதினேன்? எதில் வந்தது? உனக்குத்
கட்டுரையைப் படிச்சிட்டு நீங்க சின் மேல சந்தேகப்படுவீங்களோன்னு கவ லையா இருந்திச்சி"
நாற்காலியில் அமர்ந்து, "அசடு யார் வேணாலும் சந்தேகப்படட்டும். நான் சந்தேகப்படுவேனா? நான் உன்னை பரிபூரணமா புரிஞ்சு வெச்சிருக்கேன் மது அந்த ஃபோட்டோ செட்டப் ஃபோட் டோதானே? என்றான்.
"ஆமாம். நான் எப்பவோ ஒரு படத்தில கல்யாண சீன்ல நடிச்ச ஸ்டில் லுல இந்த மாதிரி வேற தலையை ஒட்டி விஷமம் செஞ்சிருக்காங்க
"யாரு அந்த வெங்கட்ரெட்டி? "தெரியலை, ஆனா இந்த சதி நாட கத்தை அந்த வெங்கடரெட்டி தானா நடத்தலை பின்னாடி இருக்கிற சூத்திர தாரி எங்கம்மா"
"என்ன சொல்றே?" அதிர்ச்சியுடன்
மதுமிதா தன் அம்மாவுடன் நடத்தின தொலைபேசி உரையாடல்களை அப்ப டியே சொன்னாள்.
"உங்கம்மாவைப் பத்தி நீ ஏற்கனவே சொன்னதை வெச்சி அவங்க தாய்" அப்படீன்ற சொல்லுக்குத் தகுதியே இல்லாதவங்கன்னு ஒரு அபிப்பிராயத் தில இருந்தேன். இப்போ அவங்க நடந்துட்டிருக்கிற கேவலமான நடவடிக் கையைப் பார்க்கறப்போ அவங்களை ஒரு மனுஷின்னு கூட சொல்ல முடியாது போலிருக்கு மது, இதுக்கு ஒரு பதிலடி நாம கொடுக்கலாம்' என்றான் உணர்ச்சி பூர்வமாக சந்திரசேகர்
என்றான்
தொடரும்
தெரியுமா? என்றெல்லாம் கேட்கவோ, கோபிக்கவோ மாட்டார். அதற்கு அவருக்கு நேரம் இருந்ததும் இல்லை.
ஏசு காவியம்' எழுதுவதற்கு காரணமாக இருந்தவர்களைக் குறிப்பிட்டு குமுதம் இதழில் ஒரு கட்டுரை எழுதினார். கட்டுரை முடிவில், காவியத்தை இப்படித் துவக்கினேன். என்று தான் காவியத்திற்கு எழுதிய பாயிரத்தை அதில் குறிப்பிட்டு இருந்தார்:
Lloffiwlau i'r amgyll)
மாண்புறும் மதியும்
வரமருள் கீர்த்தியும்
Ls) iš 88 Callosas) Gö7
GLØKäTAMILIO GRADOVICU)AMOV
என்றே எழுதுகோல்
மைவழி ஈண்டு
GLI FUITGÖT OV5Gg5 där,
6) Luffalja/OT AUGU G7;
பிழையிருந்தாலதைப்
பொறுத்து ஆசையின்
விளைவாய் ஆக்கிய
நூலை அன்போடும்
ஏற்றருள் வீரே!
சனிக்கிழமை வெளியான இதீைப் படித்துவிட்டு திங்கட்கிழமையே கிடைக்கும் படி கடிதம் எழுதினார் ஆழ்வார்பேட்டை யைச் சேர்ந்த ஒருவர்.
GJITLD-GHIGLIO GIUDILLIGE
காவியத்துக்கான பாயிரம் மங்கலமாக அமையவேண்டும் என்பதற்காகத்தான் முன்னோர்கள் உகரத்திலேயே தொடங்கி மரபாக்கினார்கள். தாங்கள் பாயிரத்தை மாசிலா என்று ஆரம்பித்து இருக்கிறீர்களே? என்று சுட்டிக்காட்டி இருந்தார்.
தவறுதான் என்று ஒப்புக்கொண்டு பதில் எழுதினார் கவிஞர்
ஏசு காவியம் அச்சுக்கு போகும் முன் பாயிரத்தை மாற்றி எழுதினார்.
Øጠኺ26-Gun 02,1998

Page 17
டிகாரம் பார்த்தான்
னந்தன் 9) Jay Il-10. ஆனந்த
வினோதினி இன்னும் வரவில்லை. நெஞ்சில் வேதனை பரவியது மனத்தில் லேசாய் பயம் எட்டிப் பார்த்தது இனம் புரியாத சோகம் கண்களில் கவிய வாச லையே வெறித்தான்.
ஒன்றன்பின் ஒன்றாய் சிகரெட் திடீரென்று பவர்கட் வீடு இருளில் மூழ்கியது. அவன் மனசுபோல வீடு முழு வதும் இருள்
காரை வேறு தானே ஒட்டிச் சென்றி ருக்கிறாள். பத்திரமாகத் திரும்பணுமே. மனைவியின் நினைவால், மறுபடியும், பயம் குழ்ந்தது.
கண்கள், தூக்கத்திற்குக் கெஞ்சின. கதவை தாழ் போடாமல் சாத்திவிட்டு படுக்கையில் போய் விழுந்தான்.
வர வர வினோதினியின் போக்கு சரியில்லை, சதா பார்ட்டி லேடீஸ் கிளப் அத்துடன் குடிக்கவும் ஆரம்பித்திருக்கிறாள். இன்று இதுபற்றி அவளிடம் பேசிவிட வேண்டும். வினோ, இது எனக்குப் பிடிக் கலே என்பதை உறுதியாய் சொல்லிடனும்
மனத்திற்குள் புலம்பிக் கொண்டான் ஆனந்தன் உடல் களைத்த போதும் மனக் குழப்பம் தூக்கத்தை விலக்கியது.
சிந்தனையைக் கலைப்பதுபோல் வாச லில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. வரட்டும் அவளே வரட்டும் காத்திருந் தான்.
"ஹாய் ஆனந்த் அதற்குள்ளே தூக்கம்?" லேசாய் தள்ளாடியபடி வந்து படுக்கையில்
யில் இருந்தபடியே ரிமோட் கண்ட்ரோலைத் சென்றான் ஆனந்த்
தூக்கி எறிந்து டி.வி. கிளாஸை உடைத்தது நேற்றோ, முந்தி நினைவிற்கு வந்ததும் மெளனமாய் கோபத்தை ணமி இன்றும் நிலவு அடக்கிக்கொண்டு, ஒரு சிகரெட்டை எடுத்துப் பனியில் தரை ஜி பற்ற வைத்துக்கொண்டான். அதைப் பொருட்படுத்
"பார்த்தியா. நீ. சிகரெட் குடிக்கிறே. வெற்றுடம்புடன் படு அந்த நாத்தம் எனக்குப் பிடிக்கலே நான் மனதின் சூட்டு
தெரியவில்லை மறு பற்ற வைத்துக்கொன
'j(Brl... (BEITLUL'LU யும் எந்த வழியிலே மாற்றவே முடியவி சுற்றி அந்த எண்ண
ஏதாவது சொல்றேனா..? என்னமோ. இன் றைக்கு முட் சரியில்லே. கொஞ்சம் அதிகமா குடிச்சிட்டேன். அதுக்குப் போய்."
இல்லே. வினோ உன் மீது எனக்கு கோபமில்லே வினோ பட் நமக்கு ஒரு குழந்தைகூட இருக்கு. இன்னமும் நீ 器 படி நடந்துக்கறது."
விழுந்தாள் வினோதினி விஸ்கி நாற்றம் வயிற்றைப் புரட்டிட முகம் சுளித்தான்.
"விஸ்கி வாசனை பிடிக்கலையா? அதுக் த்தான் நீங்களும் லைட்டா குடிக்கனும் ధ காலத்தில இப்படி இருக்கீங்களே? தடுமாறி உளறினாள் வினோதினி
மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டான். திட்டினால் அழுவாள் தாங்க மாட்டாள் பதிலுக்குத் திட்டுவாள் எதை யாவதுபோட்டு உடைப்பாள்.
சென்ற வாரம். கோபத்தில் படுக்கை
"அதுதான் குழந்தையை ஹொஸ்டலில் "ஆனந்த். நீ லச்
சேர்த்துட்டோமே.ஆனந்த்.அடுத்த குழந்தை இலட்சாதிபதியின் ஒரே இப்போதைக்கு இல்லே அதுக்குப் போய் இவன் நிலை ெ ஏன் கமோன். இளமையில் அடிக்கடி பொறாமை ஜாலியாய்.இல்லாமல் எப்போ இருக்கப் விற்கு வந்து
போறோம்.? என்று அவன்மீது சரிய "இது லக்கா. ,
"நீ படு வினோ. ரெஸ்ட் எடுத்துக்க அவளைப் படுக்க வைத்துவிட்டு சிகரெட் பாக்கெட் லைட்டரை மட்டும் எடுத்துக் கொண்டு வெளி வராந்தா நோக்கிச்
எழுந்தது. அடுத்த ெ முருகா. என் எ ஒரு மனைவி வாய்க்கச்
நினைத்தான்.
SLL LSL LLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL தப்பு சொத்து
ழைப்பு மணி ஒலித்தது. புவனா தான் திரும்பி வந்து விட்டாள் என்ற நினைப்
புடன் கூவினேன்.
கதவு திறந்துதான் இருக்கு" சொன்ன பிறகுதான் உறைத்தது. அவ ளுக்குத் தெரியாதா? கதவு உட்புறம் பூட்டப் படவில்லை என்று பின் வேறு யாராக இருக்கும்.
கதவு திறந்து அந்த சேல்ஸ் கேர்ள் புலப்பட்டாள் கையில் பெரிய பை
"வீட்டுல வேற யாரும் இல்லிங்களா? "என்ன விஷயம்?" அவளுக்கு அரை மனது என்னிடம் பேசலாமா, வேண்டாமா என்று காலை மணி பத்துக்கு உடம்பு முழுவதும் போர்த் திக் கொண்டு சோபாவில் சரிந்து இருந்த கோலம், அவளுக்கு வினோதமாய்
இருந்திருக்க வேண்டும்.
ஏதோ சொன்னாள் புரியவில்லை. "என்ன?" என்றேன் உரக்க தொலைக் காட்சியில் ஏதோ பாடல் FITL f.
பேச்சு கேட்கும்.
பைக்குள்ளிருந்து ஏதோ மஞ்சள் நிற பொட்டலத்தைக் காட்டினாள் சோப் பவு டரா. விளம்பரத்திற்கு வந்திருக்கிறாளா?
"வேணாம்" என்றேன். "லேடீஸ் யாரும் இல்லிங்களா? அவள் முகத்தில் ஏமாற்றம் பளிச் சிட்டது. இன்று காலை முதல் அலைச்சலாக இருந்திருக்கும் எதுவும் விற்பனை ஆகாமல் எனக்குள் ஒரு பரிதாப உணர்வு பாவம் வீடு விடாய் படியேறி இறங்கி. "உள்ளே வாங்க!" என்றேன் உரக்க "GI6öT60I.P." "உள்ளே வாங்க. டி.வி.யை ஆஃப் பண்ணிருங்க"
ஸ்விட்சை அணைத் 6s2L LITIGT. இடத்தை விட்டு நகராமல் 6T6öIGOGOI சற்றே படபடப்புடன் பார்த்தாள்.
"ம் இப்ப சொல்லுங்க." என்றேன்
LIL26–Gup 02,1998
புன்முறுவலுடன் என்று ஆசைப்பட்டது
"வீட்டுல வேற யாரும்." சிந்தனை "இப்ப வந்துருவா." என்றேன். "ஆனந்த். நேரிை "இப்பதான் மார்க்கெட் பண்றோம். என் மகளை மனத்த கடையைவிட அஞ்சு ரூபா குறைச்சலா வினோதினியின்
தர்றோம். ஒரு கிலோ பவுடரோட இந்த ஒருநாள் மாலையில்
பிளாஸ்டிக் மக் இலவசம் இரண்டு அழைத்து. உட்கார
கிலோவா வாங்கினா இந்த சோப் ஃப்ரீ. விஸ்கி கிளாசுடன். டீபாய்மீது அடுக்கி வைத்தாள். சாப்பிடறயா?" என்று நாங்கள் வழக்கமாய் வாங்குகிற போனான் ஆனந்த்.
பிராண்ட் வேற இந்த பவுடர் பார்க்கும் நிஜமா. இது க
போதே அவ்வளவாக ஈர்க்கவில்லை. 66ਹੈ।
"GT GÖTGOT GANGO) GU?" போதையில் உ 6) ցրahrogrրaր, சந்தேகப்பட்டான். வி புவனாவை ஏன் இன்னும் காணோம் Ki: LDDJULA
இவளை வேறு அனாவசியமாய் உள்ளே
வரவழைத்து. என்னுள் யோசனை ஓடியது.
"இரண்டு கிலோ தரட்டுமா?" என்றாள். 20 சாயம் போன பாலியஸ்டர் புடைவை. கழுத்தில் ஏதோ பிளாஸ்டிக் மணி மாலை வெற்றுக் கைகள்தான் என் கவனத்தை ஈர்த்தது. அடி மனதில் மீண்டும் பரிதாப )
“6Í6Ñ6ኽffiûûûffö” 6Í இந்தாடியம்மா
嵩Gjn、 தாள் நாற்பதுக்கு ே நெற்றி பாலைவனம் இதில் வேற இளமை எனக்குப் பிடிக்
பிரபல கோன் ஐ. 5COOCHCOOCr
"திறந்து மேலா பண்ம் இருக்கு. எடு தணிவாக
தீர்மானித்து விட் ஏதோ செய்யப்போகி
“штошпuildi)(36). தடவை வரேன்."
|-9|al/gյլDITմ 616 கிலோ பாக்கெட்டை திணிக்கப் போனாள். "ஏன்.?" என்றே "நான் போவணு நகர முயன்ற.ே காற்றில் நகர்ந்து மு மிரட்சியுடன் திரு கதவைப் பார்த்தாள். "ரெண்டு கிலோ கறேன். பீரோவைத் துக்க." என்றேன்
அவளுக்கு லே விட்டது.
பிளாஸ்டிக் மக் படி கதவை நோக்க நான் எழுந்தேன்.
அவள் கிரிச்சிட்ட திறந்து புவனா உள் "GIGöIGOISIJ. GTa. விற்பனைப் பென புவனாவை நெருங்கி "இவரு. என்ை
என்றேன்.
மற்றவற்றை எடுத்துப் பையில் திணித் துக்கொண்டாள் என் பார்வை உறுத்தி யிருக்க வேண்டும்.
'அஞ்சு நிமிஷம் இருக்க முடியுமா. அவ வந்துருவா?" என்றேன்.
ஒருவித தவிப்புடன் இருந்தாள். ஹால் சுவரில் மாட்டியிருந்த கடிகாரத் தைப் பார்த்தாள்.
"இன்னும் ரெண்டு தெரு போகணும்" என்றாள் முனகலாக,
சட்டென்று யோசனை பளிச்சிட்டது. "அதோ, அங்கே சாவிமாட்டியிருக்கு பாரு. அந்த பீரோவைத்திற." என்றேன்.
சற்று உள்ளடங்கிய பீரோ சுவர் திரும்பி என்னை மூலை, நகர வழியில்லை. அவளுக்குள் பார்வையில் ஆயிரம் ஏதோ திகில் மணி அடித்திருக்க வேண்டும். இரண்டு மாதங்க என்னைப் பயத்துடன் பார்த்தாள். சாலை விபத்தில் எ பார்வையில் இன்னும் கனிவு கூட்டிக் முழங்கை வரை இழந்
GNEITGÖSTGBL GöI. உதறி நின்றிருந்தேன்
6i
 
 
 
 
 
 
 
 

நாளோதான் பவு பிரகாசமாய் இருந்தது லீர் என்று இருந்தது நாது சட்டை இல்லா ந்தான். க்கு அந்தக் குளிர் டியும் ஒரு சிகரெட் " TL T60/,
டும். நயமா சொல்லி யும் வினோதினியை ல்லையே. சுற்றிச் மே வலுத்தது.
திடT. மிகப் பெரிய மருமகனாயிட்டே." தரியாது நண்பர்கள் புடன் கூறுவது நினை
அன்லக்கா?" கேள்வி நாடியே.
திரிக்குக்கூட இப்படி கூடாதுப்பா. என்று
பதவி. கார். தப்பு காலம் கடந்த
டயாகக் கேட்கிறேன்.
சம்மதமா?
அப்பா ராகவன் அவனை வீட்டுக்கு
ή (ο) τΠούςλη 600 πιΙήςύ "கொஞ்சம் விஸ்கி
கேட்டு விட. ஆடிப்
னவா என்று குழம்பி
ளறுகிறாரா? என்று
lösvef fólfT60)g g[Ta)
டயும் அதில் நிரப்பிக்
ானும் சிக்கவில்லை
醚嶽 | 355 Gun Gin உனக்குப் பிடிக்கிருக் 萨f、
பார்த்தவள் அதிர்ந் மல் தாராளம் முன் பஞ்சு நிறம் ஆரம்பம் க் கண்ணாடி ó6öfðffff:
த்துக்க." என்றேன்)
டாள். நான் அவளை
றேன்" என்று
நானே இன்னொரு
க்காக வைத்த ஒரு எடுத்துப் பைக்குள்
ன் திகைப்புடன் ü.” பாது வாசற் கதவு டக்கொண்டது.
நம்பி முடிக்கொண்ட
பாக்கெட் எடுத்துக்) திறந்து பணம் ©ಶಿ : L JJL LJLL JIL TILJI சாய் கண் கலங்கி
கை பையில் திணித்த) நடக்க சட்டென்று
அதே நேரம் கதவு ளே வந்தாள். ன்ன ஆச்சு." ண் ஆசுவாசம் பெற்று j (gITTOTITGI ன. வந்து." Ti diplц ш 9016i வோல்ட் அதிர்ச்சி. ளுக்கு முன் தொழிற் ன் இருகைகளையும் த நான் போர்வையை
O -
க ஒரு :சொத்ா.
OOOOODD
GUTTGófsrö,96|Difest orsöig
ஹனிமூன் நடந்தது. SIGIÖSADITELD GODILğ53535 ஆனால் நிம்மதி:
(G), ITGÖSTGBL ...
"லுக் மை போய் எனக்கு ஒரே மகள் தாய் இல்லாதவ செல்லமா வளர்த்துட்டேன். ஊர் உலகம் தெரியாதவ வெகுளி எனக்கும் வயசாகிட்டே போகுதுபோன மாதம் லைட்டா ஹார்ட் அட்டாக் வந்தது. இன்னொரு தடவை வந்தால் நான் இருக்கமாட்டேன். ஸோ, சீக்கிரமே வினோவிற்கு கல்யாணம் பண்ணிவச்சி. இந்த கம்பெனி களை என் மாப்பிள்ளையிடம் ஒப்படைக் கணும்னு முடிவுக்கு வந்துட்டேன்."
ஆனந்த் பேசாமல் கேட்டுக் கொண்டி ருந்தான். அவர், கிளாசை கீழே வைத்து விட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு. அவனிடம் பாக்கெட்டை நீட்ட. "நோ. தாங்க்ஸ்," என்றான் ஆனந்தன் "சிகரெட் கூட குடிக்கமாட்டியா?" ராகவன் ஆச்சரியப்பட்டார்.
"சிலவேளை ஒண்ணு இரண்டு குடிப் பேன். ஆனா பெரியவங்க முன்னே குடிக்கிற தில்லே."
ஆனந்தனின் பதிலில் நெகிழ்ந்து போன ராகவன்.
"என் வசதிக்கு நான். நீன்னு பசங்க க்யூவில நிற்பானுகள். ஆனால் சொத்துக் காக முன்பின் தெரியாத இடத்துல கொடுக் கிறதை விட நீ கெட்டிக்காரன். நல்லவன். என்பதால் உன்னை தெரிவு பண்ணிட் டேன். சம்மதமா..?
ராகவன் கேட்பது நிஜம் என்று புரிந்தது. ஏதோ கனவில் பூதம் வந்து கேட்பதுபோல இருந்தது.
"யேஸ், ஸார்" என்றான். முன்பின் யோசிக்காது யெஸ் சொல்லி யது தப்பா..? கேள்வியுடன் கையில் சிகரெட் முடிந்து சுட்டது. சிகரெட்டை தூக்கி எறிந்தான்.
கேள்வியை.2 தூக்கி எறிய முடியவில்லை.
LÉlů GLN tuto மண்டபத்தில் திருமணம்
ஐந்து நட்சத்திர ஓட்டலில் பார்ட்டி. தனியாய் காண்டஸா கிளாசிக் கார். டி.வி. வீடியோ. ஃபிரிட்ஜ். பிரான்ஸ் - அமெரிக்கா என்று ஹனிமூன். எல்லாமே நடந்தது எல்லாமே கிடைத்தது.
ஆனால் நிம்மதி.? பாட்டி. தாத்தாவின் எதிரே நிற்கக்கூட LDUILLITGT.
அம்மா. அப்பாவுக்கு எதிரே உட்காரு GTG.
அதற்கே பாட்டி அம்மாவைத்
OOOOOOOOOOOOOOOO
முகத்தைத் திருப்பிக் கொண்டாள் Povijoj in Gift (Bošni čiji momu; தாண்டும்
சொத்து யாருக்கு வேணும் மனதுக் குள் சொல்லிக் கொண்டாள்
(395 TIL MEITIGOGNJ GNEITIGO) a) GJELÖLLULÜ போகிறேன்! இது இரவே எடுத்த முடிவு விடிய விடிய யோசித்துப் பார்த்து. மிகவும் எச்சரிக்கையான ஒரு வழியாக கண்டு பிடித்தேன்.
விஷம், துப்பாக்கி, கத்தி இதெல்லாம் எப்படியும் காட்டிக் கொடுத்துவிடும்.
அதனால்தான் கிரைண்டரை தேர்ந் தெடுத்தேன். தினமும் அதை அவள் உபயோகப்படுத்துவது வழக்கம்
எனவே, கிரைண்டரின் சுவிட்சைத்
தட்டும் போது கரண்ட் அடித்து கோபிகா இறந்து விடுவது போல ஏற்பாடு செய்து
}-4 հիլ 60ոլի,
இப்படிக் கொலை செய்வதால், யாரும் கண்டு பிடிக்க முடியாது
கோபிகாவை கொலை செய்யும் எண்ணம் மனதில் வந்த எனக்குள் துடிப்பு அதிகரித்தது.
தனிமையை எதிர்பார்த்துக் காத்திருந் தேன்.
அப்பா எப்பொழுதோ வெளியே புறப் பட்டு விட்டார்.
அம்மாவும், ஊரில் தங்கை தையல் கிளாசுக்கு புறப்பட்டு, தோ. தெரு முனை திரும்பி, மறைந்து விட்டாள்
எனக்குள் பரபரப்புகோபிகாவை கொன்றுவிட இதைவிட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது
பலமுறை அவளைக் கொல்ல முயற்சித் தும், முடியவில்லை. யாராவது ஒருவர்
திட்டுவாள்.
அந்தக் காலம் மலையேறிவிட்டது. "ஹாய் ஹனி." என்று யாரோ ஒரு முரட்டு ஜீன்ஸ், அழுக்கு ஜிப்பா. தாடிக் காரன் நம் கண்ணுக்கு முன்னே நம் மனைவியைக் கட்டிப்பிடித்து. என்னை "யார் பேபி" என்கிறான்.
"ஆனந்த். மீட் மை. ஒல்டு பாய் ஃப்ரண்ட் ஹரி பிரசாத்." என்று அறிமுகம் செய்கிறாள் மனைவி,
'என் நிலைமை நான் சொல்லாமலே ராகவனுக்கு தெரிந்தது. அதனால்தானே அவருக்கு இரண்டாவது முறை ஹார்ட் அட்டாக் வந்தது?
ராகவனுக்காக பரிதாபப்பட்டான் ஆனந்த்.
"பாவம், அவர் என்ன செய்வார்." இந்த கண்றாவிகளை எல்லாம் பார்த்து சகிக்காமல்தானே.
"ஆனந்தா. எனக்கு இந்த நகர வாழ்க்கை பிடிக்கலேப்பா, கொஞ்ச நாள் கிராமத்துல இருந்துட்டு வர்றேன் கண்கள் கலங்க அம்மா பிரிந்து போனாள்.
வினோதினி மாறவே மாட்டாளா..? பணமும், படிப்பும், சுதந்திரமும் பெண் களைப் பொறுத்த அளவில் பாழாக்கி விடுவதும் உண்டு என்பதற்கு இவள் ஒரு உதாரணமோ?
"வினோ. பெண்கள் இப்படி அடங்கா மல் திரியக்கூடாது வினோ." அம்மாகூட ஒருமுறை சொல்லிப் பார்த்தாள்.
அற்ப ஐந்துவைப் பார்ப்பதுபோல அம்மாவை அலட்சியமாய் பார்த்துவிட்டு"பெண்கள் பைலட்டா பிளேன் ஓட்ட ராக்கெட்ல விண்வெளிப் பயணம்போக. பிரதமர் ஜனாதிபதின்னு நாட்டை ஆள்ற காலத்துல இது என்ன பத்தாம் பசலிப் பேச்சு
கோபத்தில் வினோதினி
"உங்கம்மா பதினேழாம் நூற்றாண்டுல இருந்தா-நீங்க கற்காலத்திலேயே இன்னும்
ருக்கீங்க."
வினோதினியின் குற்றச்சாட்டுக்கு மெளனமானான். அதன்பிறகு அவள் பேசு கின்ற போதெல்லாம் மெளனமானான்.
"ஆனந்த். ரியலி ஆர் வெரி லக்கி. கார். பங்களா. வினோதினியின் அழகு பார்த்து நண்பர்கள் விமர்சிக்கும் போதும்கூட மெளனமானான்.
பனியில் உடல் நனைந்தது. குளிர ஆரம் பித்தது. திரும்ப எழுந்து கட்டிலுக்கு வந்தான். அலங்கோலமாய் ஆடைகள் நெகிழ படுத்திருந்தாள் வினோதினி ஆடைகளைச் சரிசெய்து போர்வையை மேலே விரித்து போர்த்துவிட்டு மின் விசிறியைக் குறைத்தான். படுக்கையில் விழுந்தான் உறக்கம் வராதுபோல் தோன்றியது.
புதிய முரண்பாடுகள் முள்ளாய்க் குத்திட், 'பாவம் வினோ" என்று மனசில் GYFTGROGAS),G,TGO,IL TGÖT.
கத்த ஆரம்பித்தாள்
颐 奶 படிச் செய்திருப்பாரா எண்ணியவள்.
பதில் சொல்லாமல் கொம்பியூட்டர் கிளாஸிற் குப் புறப்பட்டாள் கனத்த மனதுடன்
மாலையில் வந்ததும் அம்மா அழுது
கொண்டே இருந்தாள்
என்னம்மா ? இப்படியே உட்கார்ந் திருக்கிற:
பின்ன என்னடி நீயும் இனிமேல் கல்யாணமாகி புருஷன் வீட்டுக்குப் போயி டுவ நான் தனிமையில் எத்தனை நாளைக்
குத்தான் வெந்து சாகிறது?
bion அந்த ஐஸ்கிரீம் முதலாளி மனைவி இழந்தவரு கிளப்லதான் எனக்குப்பழக்கம் உனக்குப் பிடிக்கா நான் அவரை கல் யாணம் பண்ணிக்கிறேன்னு அவர் கிட்ட சொல்லியிருந்தேன்
எனக்குப் பிடி ச்சிருக்கும்மா. அம்மா ஆயிரம் வோல்ட் மகிழ்ச்சியில் சிரித்தாள் O
L L S S S S S S LLS
So 14 Iúil, á ವಗಿಸ್ತರಿಗ್ಗಹಣೆ :
திடீரென வந்து. குறுக்கிட்டு. தடைப்பட்டு
6) L'LI');
蠶னியும் தாமதித்தால், நஷ்டம் எனக்குத் தான் கேட்டை சாத்திப் பூட்டினேன்.
உள்ளே வந்து கதவைத் தாழிட்டேன். எனது அறைக்குள் நுழைந்தேன்.
உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். கோபிகாவை கொலை செய்து பாதியில் நின்ற கதையை முடித்தேன்.
பலமுறைமுடிக்க முயற்சித்து முடியா மலிருந்து இப்பொழுது முடித்த திருப்தி யில் நிம்மதியாய் உறையிலிட்டு பத்திரிகையின் முகவரி எழுதினேன்.

Page 18
லோத்துங்கன் தன் 9′ வினா அடுக்கினான்! "வீரம் என்றால் grgörgorz" "நெஞ்சில் உரம் நிமிர்ந்த குணம்” "மானம் என்றால் என்ன?
இகழ்ச்சி பொறுக்காது எழுச்சி கொள்ளுதல்"
N N
"துரோகம் என்றால் grgörgorz"
தாயைத் துகிலுரியும்போதும் தனக்கு மட்டும் பட்டுக் கோவணம் எதிர்பார்த்து கை நீட்டுதல் "வாள் என்பது
GraitOI?”
"சுழற்றத் தெரிந்தவன் கையில் ஆயுதம் வீசத் தெரியாதவன் கையில் வெறும் இரும்பு" "பலம் என்றால்
src:1601?"
"சிலரே ஆனாலும் மனதால் ஒருவராய் சேர மன்னனோ எழுதல்" சோர்ந்துபோய் கிடக்கிறான். "போர் என்றால் சோழன் மட்டும்தான் | GTGGTGOT?" தோள் தட்டி நிற்கிறான்.
மார் நிமிர்த்திக் காட் "எமக்கும் அவசியம்
எதிரிக்கும் அவசியம்"
"அது எப்படி கலிங்கம் வீங்கும் ஒரே நியாயம் பாண்டியனிடமும் சேரனிடம் இருவருக்கும் பொருந்தும்" கப்பம் வாங்கும்"
"GTIta)ID
தலை குனியச் செய்ய எதிரிக்கு அவசியம் GTiyagi தலை நிமிர்ந்திருக்க எமக்கும் அவசியம்" குலோத்துங்கன் தன் காதலியை கட்டிக்கொண்டு கூத்தாடினான் கலிங்க மன்னன்மீது படையெடுக்க முன்னர் தன் முடிவை சரிபார்க்க காதலியுடன் கருத்தாடினான் "பாண்டிய மன்னன் கலிங்கனுடன் சேர்ந்து காட்டிக் கொடுக்கிறான்
சோழனின் காதலி. "சபாஷ் கண்ணே
மேதைகள்
அறிவேன் நான்"
தொடை தட்டி " சோழனை ஒழித்துவிட்டால்
கலிங்க நாட்டு மன்னனின் கடைசிக்கட்ட திட்டத்தை முன்னறிந்து கூறினால்
சரியாக கணிப்பிட்டாய்"
பெண்கள் என்பதால் பேதைகள் என நினையாதீர்"
ஆண்களிலும் இருக்கல்ாம் பெண்களிலும் இருக்கலாம். பேதைகளும் அப்படியே
"பெண்களை மட்டும் ஏன் போரிடத் தடுக்கிறீர்கள்?
சிந்தியா அெ
இலங்கை விஜயம் | LIGOT gjigj GJ5 Te . ത്തു pšia போனோர் விடயத் ஞாபகரித்தமாக இங்கிலாந்தின் படும். ': லோர்ட்ஸ் மைதானத்தில் நடை இந்திய அணி வீரர் அரசை முன்பைவி பெறவிருக்கும் கிரிக்கெட் களுக்கான அழைப்பு வணைத் ' போட்டியில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் சபை : ರಾ? இந்திய அணியின் முன்னாள் மூலம் அனுப்பப்பட்டு இந்தியாவை இங்கி கப்டன் சச்சின் டெண்டுல்கருக் டெண்டுல்கர் மற்றும் LÍNIO ÁSGAJI ILŽ கும் செளரவ் கங்குலிக்கும் கங்குலி ஆகியோரின் |- அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்புதலும் பெறப்பட்டுள் - இந்து ஆலய ஜூன் 18ம் திகதி இடம்பெற GT9. :* 601 வுள்ள இப்போட்டியில் உலகின் கங்குலி 1996ம் ஆண்டு @ சிறந்த கிரிக்கெட் அணிகளிலி லோர்ட்ஸ் மைதானத்தில் = oż ருந்து தெரிவு செய்யப்படும் இடம்பெற்ற டெஸ்ட்
சில ஆட்டக்காரர்கள் மெர்லிபோண் கிரிக்கெட் கிளப் அணியுடன் மோதவிருக்கின்றனர்.
இப்போட்டியின் மூலம் பெறப்படும்
போட்டியில் சதம் அடித்தவர். இவர் இது வரை எந்த உலக அணியிலும் சேர்ந்து விளையாடியதில்லை. எனவே இது அவ
நினைக்க வைத்து தமிழ்க் கட்சிகள்
JSG5.405 LDL(2)Lb. வருவாய் இளவரசி டயானா நினைவு ருக்கு ஒரு அரியசந்தர்ப்பமாகும். : தேடப்பட்டுவிட்ட நடைபெறுவதாக இருந்தது. உலகக் -- கோப்பைக்கான போட்டிகளுக்கு நெருக்கமாக மொத்தம்' இந் இத் திகதிகள் வருவதனால் இப்போட்டிக் புனரமைக்கப்படே ஆறாவது ஆசியக் கோப்பைக்கான கானகாலமாற்றம் அவசியமெனக் கருதப்ப்டு தாக இந்து மாம கிரிக்கெட் போட்டிகள் 1999 மார்ச் மாதம் கிறது. எனினும் இதற்கான திகதிகள் அறிவிக் விபரம் கூறுகிறது.
பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் டாக்காவில் இடம்பெற்ற ஆசிய கிரிக்கெட் சபைக் கூட்டத்தில் இத்தி மானம் எடுக்கப்பட்டது.
ஏற்கனவே ஜனவரி மாதத்தில் போட்டி
SELIL JILGINGÜGOGA).
ஆசியக்கோப்பைப் போட்டிகளின் முன் னோடிப் போட்டிகள் இவ்வாண்டு நவம்பரில் நேபாளத்தில் நடைபெறவுள்ளன. இப்போட்டி களில் வெற்றி பெறும் அணி ஆசியக்
இந்திய-அவுஸ்திரேலிய அணிகளுக் கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டி யில் இந்திய அணியின் கப்டன் முகமட் அஸாருதீன் 100
கோப்பைப் போட்டிகளில் பங்குபற்றும்.
G)LGMUL"
போட்டிகளில் மேற்பட்ட கேட்ச்களைப் பிடித்துள்ளவர்கள் 13 வீரர்கள்தான் (விக்கெட் கீப்பர்கள் நீங்கலாக), அந்த 13 வீரர்கள் பற்றிய விபரங்கள் வருமாறு:
100க்கும்
லாம்" என்று கொடு யும் காற்றில் பறந்
* Larflu"LGär 9. Ja
ST, குறித்துவையுங் ளும் கட்சி அ சந்தர்ப்பமே இல்ை காமர்முகத்தைத் துெ திரும்பியிருக்கிறார்.
* சமயோசித புத்
இரண்டு வியா செய்தனர். அ
அமர்ந்து பேசிக்
வது கேட்ச்சைப் பிடித் Ayiti அணி 6Lü[(a[j&#
ժ9ժԼ ՍԱ-3 வந்தனர். இருவரு தார். இதன்மூலம் டெஸ்ட் அலன் போர்டர் அவுஸ்திரேலியா | 50 | 56 கள் ஒருவருக்ெ போட்டிகளில் 100 கேட்க்க மார் டெல் அவுஸ்திரேலியா 6 கடன் கொடுத்தும்
ளைப்பிடித்தாவது வீரர் :ே அவுஸ்திரேலியா | 87 22 GIII/A67. எனற பெருமையைப் பெற் A GleÉLGT றிச்சர்ட்ஸ் மேற்கிந்தியத் தீவு 121 122 பஸ்சில் திடீர் 蠶 5. 鷺 பொத்தம் ங்கிலாந்து | | | | | | ಅತ್ಲೆ 2வது இந்திய வீரர் என்ற காலின் கெளட்ரி | இங்கிலாந்து is 120 ஆயுத
7. GALICTÜ ADIGM06ÖT ஏறினார்கள்.
அவுஸ்திரேலியா | 62 110 GOLJU, GOLDGODULINIILD GALI)IN)IGIT a/06/III, L. '! T க்கு 8. வொலி ಇಂದ್ಲ 85 10 :: % இந்திய அணி சார்பாக š@啉fjö மற்கிந்திய்த்தீவு 93 ம், பணத்தையும் ே
திய அ ைபா41 இல் லாஸ் இந்தியா 25 108 HUD தி இந்திய அணியின் முன் If I CILGOTIŽ. GOTT 6T 6, L'IL Gö 9,6Oflai) அவுஸ்தி JOUT 75 105 afluITLJLJ |5 .." 12 கிரஹாம் கூச் இங்கிலாந்து 18 10 இருந்த இரு களைப் பிடித்துள்ளார். 1: அஸாருதீன் இந்தியா |° . -9/6//ժ:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

الله
A து அவசியமில்லை பரும்
து பார்க்கலாம்"
In Daira. It?"
திகமாக மிடும் காலமாகவும்
து நெற்றித் டு அனுப்புவது ான் பணியா?" படாதே கண்ணே கள் என்பது
யாக நடந்தேறும்" தற்காக
Galςύίτι ΠιDΠ7" இல்லாமல் இல்லை! LIILDa) ாரு தடையும் தும் இல்லை" து அத்தான் வாருங்கள்"
மரிக்கப் பிரதிநிதியின் ஏன்?
ரீராம், கொழும்பு-06 பி, யாழில் காணாமல் தில் தக்க நடவடிக்கை என்றெல்லாம் கிலோ த்தாரே ஏன்? இலங்கை ட இறுக்கமாக அர
செய்கிறது. உண்மை தெரியும்வரை கசந்திகா
"ஒருவேளை நான் திரும்பி வராவிட்டால்" "விரும்பி நான் களம் புகுவேன்" "கொடுக்கவேண்டியதை கொடுத்துவிடு கண்ணே வேல் எதிர் வரினும் விழி தாழ்த்தாத வீரர் வெற்றி உமதே"
"புகழாரம் வேண்டாம் முத்தாரம் வேண்டும்" "புகழாராம் நாமாக தருவது முத்தாரம் நீங்களாக எடுத்து அணிவது
இழுத்து அணைத்தான் இதழ்களை வதைத்தான்! தடுத்து நிறுத்தாமல் எடுத்துக் கொடுத்தாள்! இதழ் வெளுக்க இதழ் முழுவதும் சுவைத்தான்!
டை நோக இரு கரத்தால் வதைத்தான்! "மரண அம்புகள் இனித் துச்சம் கண்ணே உன் மலரம்புகள் மார்பை துளைத்த பின்னர் சொன்ன சோழ மன்னன் காற்றின் வேகமாய் களம் நோக்கி விரைந்தான்"
போது, ஒரு நண்பன் தன்பையில் இருந்த பத்தாயிரம் ரூபாயை எடுத்து அருகிலிருந்த நண்பனிடம் நீட்டினான்.
"இந்த நான் உனக்குத் தரவேண்டிய பத்தாயிரம் ரூபாய் பணத்தை தந்துவிட்டேன். கடன் தீர்ந்தது" என்று நண்பனது பையில் திணித்துவிட்டான்.
>EO A * ஜெயலலிதா தொடர்ந்தும் நிபந்தனைகள் விதித்து வருகிறாரே?
ஆர். கமலேஷ், கொழும்பு-08 தெரியாமலா சொன்னார்கள்: "சேராத இடம் தனிலே சேர வேண்டாம்!
C-3A) தபால் ஊழியர் வேலை நிறுத்தம் நீண்டநாள் தொட்ரும் அளவுக்கு அரசு ஏன் மந்தமாக இருக்கிறது?
மு. குகதாசன், கொழும்பு-1. பேச்சுமட்டும்தான் செயல் கிடையாது!
✉ zoop *இலங்கை கிரிக்கெட் அணி தென்னாபிரிக்கா விடம் கோட்டைவிட்டுள்ளதே?
எஸ். ஆர். ரவூப், புத்தளம். அபாரமான பந்துவீச்சு ஒரு காரணம் அந்தத் தொடர் முழுக்க அரவிந்தாவின் துடுப்பாட்டம் சோபிக்காததும் மற்றொரு (555/IJJG007Lb.
B-3 at * ஒட்ட வீராங்கனை சுதந்திகா விவகாரம் பற்றி என்ன நினைக்கிறீர்?
பி, உமாபதி, கொழும்பு-06 பணிய மறுத்ததால் கனியவைக்கும் முயற்சியோ- என்ற சந்தேகமும் வரத்தான்
நால்வகை ஆயுதம்"
களத்தில் பகை வீழ்ந்தது! வெற்றிக் கணி கரம் சேர்ந்தது! கலிங்கத்துப் பரணி படைக்கவைத்து நாடு திரும்பிய சோழனை புலவர் விசாரித்தார்;
தோல்வியில்லாத படை உனதே! வீழ்ச்சியில்லாத படை உனதே! இதன் இரகசியம் என்ன மன்னா? "நால்வகை ஆயுதங்கள் நம் வசம் இருக்கையில் நம் கையில் வெற்றி வசப்படாமல் போகுமோ?" "அது என்ன மன்னா
"வீரம், மானம், வியத்தகு ஒழுக்கம், முன்னோர் வழி நடத்தல், தலைவனின் நம்பிக்கை பெறுதல் அவைதான் நான்கும்" சோழ மன்னன் சொன்ன நால்வகை ஆயுதம் திருக்குறளிலும் உண்டு. "மறுமானம் மாண்ட வழிச்செலவு-தேற்றம் gagrarCas glob uaOLases"
அதிகாரம் 77 குறள் 760
எனக்கு அடிக்கடி கனவு வருகிறது: GTGäTGGT GASFinALGAJTib?
செல்வி அ பானுமதி, யாழ்ப்பாணம். நல்ல கனவா, கெட்ட கனவா? ஒரு கதை கேளுங்கள்:
இரண்டுபேர் சந்தித்தார்கள். ஒருத்தர் கூறினார்: "நீங்கள் நேற்று என் கனவில் வந்து என்னிடம் ஐநூறு ரூபா கடன் a IIIéljaifja Git”
உடனே மற்றவர் சொன்னார்: "JULIg III, 9 July 11760/Tab 1605d5 கண்டிப்பாக நான் திருப்பிக்கொடுப்பேன். அதுவும் வட்டியோடு திருப்பிக் கொடுப் பேன். நீங்கள் தயவுபண்ணி மறுக்காமல் வாங்கிக்கொள்ள வேண்டும்"
மற்றவருக்கு மகா சந்தோஷம் மிக ர்வமாக "எப்போது கொடுக்கப்போகி : என்று கேட்டார்.
அவர் சொன்னார்: "மறுபடியும் நான் உங்கள் கனவில் வரும்போது"
- An * யாழில் காணாமல் போனோர் விவகாரம் என்ன ஆனது?
சா. கதிரேசன் யாழ்ப்பாணம். அப்படியொரு அறியாயம் நடந்தது என்ற நினைப்பே காணாமல்போழ்க் கொண்டிருக்கிறது கண்துடைப்பு விசார ணைக் கமிஷன்கூட வைக்கப்படவில்லை. ஈ.பி.டி.பி.க்கு வாக்குறுதி கொடுத்து வெற்றிகரமான நாலுமாதம் கூட்டணிக்கும் அதே வாக்குறுதி கொடுத்து வெற்றிகர IO/760 ரண்டுமாதம்/ அம்மையாரின் விசாரணைக்கமிஷன் வாக்குறுதிக்கே வெள்ளி -விழா கொண்டாடலாம் போலிருக்
க்கும் ஆர்வத் யானால்தான் ந்து மோப்பம்
பகள் யாவும் மைக்கப்படும்
LOITTI, LIDGör GOTIT, அப்படித்தான் பிட்டன. இந்த சில கோயில் ஒதுக்கிவிட்டு Lb) affe) 7bL / JLŽ // நாட்டில் து ஆலயங்கள் ண்டி உள்ள ன்றம் புள்ளி "புனரமைக்க த்த வாக்குறுதி
|ள்ளதாம். 3 Ae
பிகளை தடை செய்யுமா? -ணராஜா, மட்டக்களப்பு ள் இன்றைய பிரிட்டன் படிச் செய்வதற்கான கோரிக்கைவிட்ட கதிர் |ங்கப்போட்டுக்கொண்டு
A என்றால் என்ன? எம். ஷகீலா, கல்முனை. VIIIf.K637 L/Giv aflaai) LILLIGDOILÉ)
கருகே
வுக்கு துணை நிற்க பெண்கள் அமைப்புக் 56ia, L (paira/Trigg/g/Tait Gariathl
CK 2 சிந்தியா இளைஞர் பேரவையை மீண்டும் அமைக்க தமிழர் விடுதலைக் கூட்டணியினர் முயன்றனராமே? காரணம் யாது?
ஆ. வீரசிங்கம், திருமலை. அறுபதிலும் ஆசை வரும்
> Afu)
* உங்களுக்கு மத நம்பிக்கை உண்டா?
வி. ஜெகநாதன், நீர்கொழும்பு மனிதரில் நம்பிக்கை உண்டு
- a
கிறது!
C-3 at
* தமிழ்க் கட்சிகள் ஒன்றுபடப் போவதாக கூறப்படுகிறதே?
எம். ஜீவேந்திரன், கொழும்பு-05
வேறு ஜோக் கிடைக்கவில்லையா? இவர்கள் ஒன்றுபடுவானேன்? எல்லாக் கட்சிகளையும் கலைத்து விட்டு ஒரே கட்சியாகலாமே? இனி மேல் உங்களைச் சந்திக்கும் தமிழ்க் கட்சிக்காரர்களிடம் கேளுங்கள்-"உங் களுக்குள் என்னப்யா கொள்கை முரண்பாடு?"
c=a. All * கூட்டணியின் பாராளுமன்ற விவாதம் என்னாச்சு?
வே. சற்குணநாதன், வவுனியா
குறுகிய நேரம்தான் கொடுக்கப்
பட்டது. அது ஒன்றே போதும்
っー<考うヘン/プー
அரசதரப்பின் அக்கறையை அளந்துபார்க்க கூட்டணிக்கு இது போதும் முழங்கியாச்சு அமைச்சர் பெரு மக்களும் பதிலளித்தனர் என்று பத்திரிகைகளிலும் வந்தாச்சு! இதுதான் அரசியல் என்று உள்ளூர தங்கள் சாணக்கியத்தை நினைத்துப்
பூரித்திருப்பர் பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சிவன் போகுது என்ற கதைதான். தமிழ் அரசியல்
'சாக்ஷி 420 படத்தில் கமல்-ஜொனி வோக்கர்
கட்சிகளுக்கு விளையாட்டு, தமிழ்
மக்களுக்கு மானம் போகுது
C-3A)
* கமலுக்கு இவ்வருடமாவது 'ஒஸ்கார் விருது கிடைக்குமா?
சி. ரவி, கொழும்பு-1. கடையவே கிடையாது. ஏனெனில் ஒஸ்கார் விருது என்பது ஹொலிவூட் நடிகர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவது ஆனால் வெளி நாட்டுப் படங்களுக்கு என்று சிறப்பு விருது ஒன்று அங்கு வழங்கப்படுவ துண்டு அதுகூட ஆங்கில மொழிப் படங்களுக்கே அநேகமாக வழங்கப் LJ(5)ub.
2. A
26-GB 02, 1998

Page 19
த பனான LUIT fi GBGNI ITGI, J, GosT Lகனவைக் கேட்டதும் யோசேப்பு தனதிரு கண்களையும் ய வண்ணம் ஆண்டவரைத் துதித்தார். மீண்டும் கண்களைத் திறந்து பார்வோனிடம் அவர் கண்ட இரண்டாவது கனவைப் பற்றிக் கூறுமாறு கேட்டார்.
தான் கண்ட இரண்டாவது கனவுபற்றி பார்வோன் கூறுலானார்:
"நைல்நதிக்கரையிலுள்ள வயலொன்றில் ஒரு தாளிலிருந்து செழிப்பான ஏழு கதிர்கள் தோன்றின. அத்தாளின் அருகேயிருந்த மற்று மொரு தாளிலிருந்து காய்ந்து பதராகிப் போன ஏழு கதிர்கள் எழுந்து ஏற்கனவே தோன்றியிருந்த செழிப்பான கதிர்களை விழுங்கிவிட்டன. இவ்விரு கனவுகளையும் கண்டபின் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரே கவலையாக இருக்கிறது. இங்குள்ள அறிஞர்கள் எவராலும் இக்கனவுகளுக்குரிய ჯX%8&ჯა.
8 澎恋※
!-
35Ꭹ;
சரியான விளக்கத்தினைக் கூறமுடியவில்லை. உம்மால் சரியான விளக்கம் தரமுடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. விளக்கம் JJ (pЦ, ШЛ?"
மன்னர் பார்வோன் இக்கனவுகளைப் பற்றி யோசேப்பிடன் தெரிவிக் கும்போது மன்னருடைய தடு மாற்றம் தெரிந்தது. யோசேப்பு "மன்னவரே ஆண்டவருடைய ஆணைப்படி நடக்கவேண்டியவை நடந்தே
கவேண்டும் ஆண்டவர் அருளினால்
கனவுகளுக்கான உண்மையான பலனை
3.
யான காலத்தை எண்ணியபோது மன்னர் கலக்கமடைந்தார். தனது அரியாசனத்திலி ருந்து எழுந்த மன்னர் யோசேப்பு இருந்த ஆசனத்தின் அருகில் வந்தார். மன்னர் எழுந்து வருவதைக் கண்ட அவையோர் அனைவரும் எழுந்து நின்றதைப் போல யோசேப்பும் எழுந்து கொண்டார். யோசேப் பின் புஜங்களைத் தன் இரு கைகளாலும் பற்றிய பார்வோன், "இளைஞரே உண்மை யில் ஆண்டவருடைய அருளுக்குப் பாத்திர மானவரே நீங்கள் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. செழிப்பான எழு வருடங் கள் கழிந்த பின்னர் வரப்போகும் பஞ்சம், பசி, பிணியிலிருந்து எனது நாட்டையும் மக்களையும் காப்பாற்றுவதற்கான வழி
றைகளையும் தாங்கள் நிச்சயம் அறிந்திருப்
ர்கள். அதற்கான மார்க்கங்களையும் கூறு மாறு தயவாகக் கேட்டுக் கொள்கிறேன்! என்று கேட்டார்.
ஏற்பட்டி
நாட்டை ஆளும் மன்னன் எத்தகைய வணங்காமுடியாக இருந்தாலும் தன் குடிமக்களுக்குத் துன்பம் நேரிடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டான். எத்தகைய மார்க்கத்தைக் கடைப்பிடித்தாவது மக்களைப் பாதுகாக்கவே மன்னன்
என் உள்ளுணர்வால் உணர்ந்து கொண்டு '
GBL GÖT.
மன்னராகிய தங்கள் இந்நாட்டு மக்களை எக்குறையுமில்லாமல் காக்க வேண்டிய கடமைப்பாடுடையவர். இத னால் ஆண்டவரே தங்களுக்கு முன் (G) 607j4Filflaj, 60) J, ULTITAJ; க்கனவுக ளைத் தோற்றுவித்திருக்கிறார். இக்கனவுகளின் பலனைக் கூறுகிறேன் கேளுங்கள்
தாங்கள் முதலில் கண்ட சிறப்பான மாடுகள் ஏழும் வளம் மிக்க செழிப்பான
ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். அதன் பின்
தோன்றிய மெலிந்த அருவருப்பான மாடு கள் ஏழும் செழிப்பான ஏழு ஆண்டுகளின்
பின்னர் தொடர்ந்து வரப் போகும் வறுமையும்
பிணியும் மிஞ்சிய ஏழு ஆண்டுகளைக் குறிக்கின்றன. எனவே GOf) (GBLADG) வரப்போகும் ஏழு ஆண்டுகள் எகிப்து நாட்டில் மிகச் சிறப்பான விளைச்சல் கண்டு பன்மடங்கு தானியங்கள் பொலியும். அதன் பின்வரப்போகும் ஏழு ஆண்டுகளில் சகல வளங்களும் மறைந்து போகும். விளைச்சல் எதுவும் இருக்காது மக்கள் பசியாலும் வறுமைப் பிணியாலும் பெரும் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். ஆண்டவரின் எச்சரிக்கை தங்களுடைய இரண்டாவது கனவும் இதே கருத்தைத்தான் கூறுகின்றது. செழிப் பான கதிர்கள் ஏழும், நாட்டின் வளம் அதிகரிக்கும் ஏழு ஆண்டுகளைக் காட்டுகின் றன. பதரான ஏழு கதிர்களும் தொடர்ந்து வரப்போகும் விளைச்சலற்ற பஞ்சம் மிஞ்சும் ஆண்டுகளைக்குறிப்பிடுகின்றன. ஆகவே ஆண்டவர், இந்நாட்டுக்கு இனிமேல் வரும் பதினான்கு ஆண்டுகளில் நடக்கவிருக்கும் ன்ப துன்பங்களைக் கனவுகள் மூலம் எடுத்துக்காட்டி எச்சரித்திருக்கிறார்"
பார்வோன் மன்னரிடம் யோசேப்பு இவ்வாறு கூறிய விளக்கத்தைக் கேட்டு பார்வோன் மன்னர் மட்டுமல்ல, அவையிலி ருந்த மந்திரிப்பிரதானிகளும் அறிஞர் பெருமக்களும் திகைப்படைந்தனர். யோசேப்பு ஆண்டவரின் பேரருளுக்குப் பாத்திரமான வரே என்று வியந்து பாராட்டினர்.
பார்வோன் மன்னரின் முகத்தில் ஒரு புறம் மகிழ்ச்சியும் மறுபுறம் விபரிக்க முடியாத வேதனையும் மாறி மாறிப் பிரதிபலித்தன.
தன்னை வாட்டிய கனவின் பலனை அறிந்ததிலும் செழிப்பான காலம் வரப்போகி றது என்பதிலும் அவர் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் அந்த ஏழு ஆண்டுகளைத் தொடர்ந்து வரப்போகும் வறுமை மிஞ்சிய கொடுமை
இல்
பாடுபடுவான்.
பர்வோன் மன்னனும் தன் குடிமக் களைத் தாக்க வரப்போகும் துன்பச் சூழலிலி ருந்து பாதுகாப்புத் தேட யோசேப்பு ஒருவரே சிறந்த மார்க்கத்தைக் கூறவல்லவர் என்பதை உணர்ந்துகொண்டார். ஆகவேதான் வேறு எவருக்கும் கொடுக்காத மரியாதையை யோசேப்புக்குக் கொடுத்தார். அரியணையை விட்டுக் கீழிறங்கி வந்து யோசேப்பின் தோள்களைத் தொட்டார்.
ஆண்டவர் அருளால்தான் அத்தனை யும் நடக்கின்றன என்று திடமாக நம்பிய யோசேப்பு ஆண்டவருக்கு மனதார நன்றி தெரிவித்து கண்களை முடித் துதித்தார். լ Ոagraյրի 6) gmaijraնrրի:
"மன்னவரே எகிப்து நாட்டு மக்களுக்கு ஏற்படப்போகும் நன்மையையும் அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் தீமையையும் கனவுகள் மூலம் ஆண்டவர் தங்களுக்கு உணர்த்தியிருக்கிறார். வரவிருக்கும் துன்பம் பற்றி முன்கூட்டியே தாங்கள் உணர்ந்து கொண்டமையினால் அதற்கான பரிகாரம் தேடவும் தங்களால் முடியும்
செழிப்பான ஏழு வருடங்கள் நல்ல விளைச்சலை நாடு காணும் என்பதில் ஐயமில்லை. இக்காலத்தில் நாடெங்கனும் தானியங்களைப் பெற்று அவற்றை உரிய முறையில் பாதுகாக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும். விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கினை அரசாங்கமே கொள்முதல் செய்து சேமித்து வைத்துக் கொண்டால், தொடர்ந்து வரப்போகும் விளைச்சலற்ற காலத்தில் பயன்படுத்துவதற்குப் போதுமான உணவுப் பொருட்கள் மக்களுக்குக் கிடைக்கும். ஆகவே மதி நுட்பமும், அறிவாற்றலும் கொண்ட ஒருவரை உணவுத்தானியங்களைச் சேகரிக்கும் பணிக்காக நியமிக்க உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறினார்.
Geschi
திருமறை (இ) விடை: தபால் விநியோகம் சீராக இல்லாமையினால் திருமறை 4 விடைகள் வந்து சேரவில்லை. ஆகவே சரியான விடையையும் விடையளித்துப் பரிசுபெறுவோர் விபரத்தையும் பின்னர்
ஆர்
அறியத்தருகிறோம்.
unti, Garr a flat goats at
277,77 (26 ofiar: எத்தனைபேர்?
மே. 02க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TTLT LT STTLLTLTLLL LLLLLLLTS YSTLLSYuuuL SSS 000LS LLLLLLLLS
26-GD.02, 1998
ଗ]
யோசேப்பின் கூ அனைவரும் ஒரே மு இதனை அடுத்து அ LD60/60III 3/6/6/III) ժո "அவையோரே யோசேப்பு கூறிய அனைவருக்கும் சரிெ என்பதனை யான் அ இறையருள் பெற்றவ த்தனை உண்மைகள் ன்றுள்ள நிலையி சேகரித்து-சேமித்து ை காலத்தில் கட்டுப்பாட பயன்படுத்துவதற்கேர் தேடிக் கண்டுபிடிப்ப எம் நாட்டு மக்களின் கவே இந்த இளைஞை இத்தருணத்தில் அனுட்
স্থঙ্কর ஆகவே, தானியங்க அவற்றைத் தேவையா6 கேற்றபடி மக்களுக்குப் மான அதிகாரியாக உ யோசேப்பை நியமிக்கி னார். தன்னுடைய மு. լD Gլյր(3gլյլ 165 60):
தாலான கழுத்தணியை |D6örgðIgöI LIIIsí0 எகிப்து நாடு முழுவது களைக் கவனிக்கும் னப்படுத்தினார். ச
அரசவையிலுள்ள அ மறுப்பும் தெரிவிக்க அளிக்கப்பட்ட கெளர மோதித்தனர். அவ ரதங்களில் ஒன்ை
பொருட்களைச் சேகரி களைச் செய்து திரும் யோசேப்பு எல் சுற்றிப் பார்வையிட் சேகரிப்பதற்கான கள அவற்றை நிர்வகிப் களையும் நியமித்தார்.
கனவு JININGBEINGÖT JAGGGIL நல்ல மழை பொழிந்த வருடங்கள் எகிப்து கண்டது. மன்னவரும் ம கூற்றுப் பொய்க்கவில் JAG ÖSTLIGOTÍT. JAGOTGANGÓT LUGANG ஏழு வருடங்கள் உருண் நாடெங்கும் தானியக் க பார்த்ததைவிட மிக உ களைச் சேகரித்து வை குறிப்பிட்ட ஏழு வரு ததும் வானம் பொய்த் வற்றி வரண்டது. எங் தாண்டவமாடியது வய காய்ந்து நிலம் பாளம் ப காணப்பட்டது.
எகிப்து மட்டுமல் சூழ்ந்துள்ள ஏனைய பல தலைவிரித்தாடியது. ஏனைய நாடுகளில் உ மக்கள் பெருமளவில் மக்கள் உணவுத் தானிய கச் சேகரித்து வைத்த கவலையுமின்றி மகிழ்ச் யோசேப்பு தனது கொண்டு, சேமித்து வை ளின் அளவைக் கண தேவைக்கு அதிகமாக யத்தை, பசியினால் வா லிருந்து வருவோருக் என்று மன்னர் பார்வோ பெற்று அதன்படி அறி தொடர்ந்து அயலிலிருந்து கான மக்கள் தானியத் சென்றனர்.
கானான் தேசத்தில யம் கொள்முதல் செ அவ்வாறு வேற்று நா வாங்க வரும்போது யோசேப்பு விசாரித்து வழங்க அனுமதிப்பார் நாட்டிலிருந்து வந்தவர் பின் முன்வந்து தா அவர்களில் சிலரைக்க தனது முகத்தை வேறுபு டார். அவ்வாறு திரும்பி ருந்து கண்ணி ஆறாகப் கையை விட்டு எழுந்து கண்களைத் துடைத்துக் தும் அக்கூட்டத்திலிருந் சுட்டிக்காட்டி, "இவர் தானியம் வாங்க வந்த பார்க்க வந்தவர்கள் செய்யுங்கள். நான் பிற என்றார். (6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S ணெக்கங்க நான் சந்தனமரக் ii. හිට්‍රිසmff கடத்தல் மன்னன் வீரப்பன் பேச்றேனுங்க றை அவையிலிருந்த எலக்ஷன் வோட்டுக் கலக்ஷன் எண்ணு மாக வரவேற்றனர். தலைவர்மாருங்க ரொம்ப பிஸியா இருந் வயோரை நோக்கி தாங்க ஜனங்களும் வோட்டுப் போட்டுக் கிட்டு, மத்தியிலே கூட்டு வருமா, பொரியல் இவ் விளைஞர் - வருமா எண்ணு பார்த்துக்கிட்டிருந்தாங்க. நத்துக்கள் உங்கள் அதனால என்னைச் சுத்தமா மறந்து னவே பட்டிருக்கும் போயிருந்தாங்க வேன். யோசேப்பு நானும் பார்த்துக்கிட்டே இருந்தேங்க, என்பதனால்தான் நம்ம பெயரைக்கூட மறந்துடுவாங்களோ ளயும் தெரிவித்தார். எண்ணு நினைச்சேங்க
தானியங்களைச் அரசியல்வாதியா இருந்தா அப்பப்ப த்து விளைச்சலற்ற பெயர் வாறமாதிரி பார்த்துக்கலாம். பிரச் |க அச்சேமிப்பைப் சனைகள் இல்லையென்றாலும், பிரச்சனை வேறொருவரைத் - களை கிளறிவிட்டே ஆதாயம் தேடி, தங்கள் முடியாத காரியம். பெயரையும் பத்திரிகையில வர்ற மாதிரிப் ബ; பார்த்துப்பாங்க அதுதான் அரசியல் ஆண்டவர் எம்மிடம் வாதிங்க பி வைத்திருக்கிறார். இன்னொரு விஷயமுங்க நம்ம பக்கத்து நாட்டிலே, சிலோனில் இருக்கிற தமிழ் அரசியல்வாதிகளும் நம்ம அரசியல் வாதிகளை தூக்கிச் சாப்பிடுற லெவலுக்கு கெட்டுப் போய்க்கிட்டிருக்காங்களாமே
என்ன ஆனாலும் சரிதான் கவர்மெண் டிலே பிடிச்சு தொங்கிக்கிட்டே இருப்போம் ளைச் சேர்க்கவும் சலுகையிலே தங்கிகிட்டே இருப்போம். அப் காலத்தில் தேவைக் பப்போ காரசாரமா அறிக்கை கொடுத்து பங்கிடவும் பொருத்த L ஜனங்க காதிலே பூச்சுற்றிக்கிட்டே இருப் கள் முன்னிலையில் போம் எண்ணு சொல்லாமல் சொல்லு றேன்" என்று கூறி றாங்களாமே உண்மையாங்க? திரை மோதிரத்தை முன்னாடி துப்பாக்கி தூக்கினவங்க பில் அணிவித்தார். கூட இப்போ கவர்மெண்டுக்காக காவடி பும் அணிவித்து தங்கத் தூக்குறாங்களாமே! அப்போ முன்னாடி பும் அணிவித்தார். இவங்க மனசிலே தில்லோட துப்பாக்கி ான், யோசேப்பை தூக்கியிருக்க மாட்டாங்கசும்மா ஒரு ஷோக் க்குமான பொறுப்புக்
болдпола Ллаш : பனேகா OUIHLD 鬣* | 606010 (U5LD 67.56775 CTలో ID6), : ధ T مصر வத்தை ஒரே குரலில் IST ருக்குத் தன்னுடைய ఫో மக் கொடுத்து நாடு வையிட்டு, உணவுப்
اب 3:.............. نا ممبر
^^ * ப்பதற்கான ஏற்பாடு గs", P.
2004 புமாறு கூறினார். Gleა, ^ 3 லா இடங்களையும் ፍö።
டு தானியங்களைச் கிகளும் ,"" نقش ஞ்சியங்களை நிறுவி, பதற்கான அதிகாரி தொ
is G. லித்தது
கனவின் பிரகாரம் து தொடர்ந்து ஏழு பெருவிளைச்சலைக் களும், யோசேப்பின் லை என்பதனையும் BIGBLJINTG) (6) FILÓLILIIGOT டோடின. இதற்குள் சொ ளஞ்சியங்கள்-எதிர் பரியான தானியங் த்துவிட்டன. டங்கள் முடிவடைந் 鷲 நைல் 蠶 காட்டுறதுக்காக தூக்கியிருப்பாங்கப்பா ாளமாக வெடித்துக் தில்லோட தூக்கியிருந்தாக்க, இப்போ அந்த தில்லோட பாதியாவது மனசிலே லாமல் அதனைச் இருக்ஜயில்: இருந்தா இப்படி நாடுகளிலும் பஞ்சம் தொங்கிக் கொண்டிருப்பாங்களா? எகிப்தைத் தவிர துணிஞ்சு எதிர்த்து நிற்பாங்களா இல் னவு கிடைக்காமல் லையா? என்ன நான் சொல்லுறது? டிந்தனர். எகிப்து இத்தோட சிலோன் விவகாரத்தை ங்களை அமோகமா 臀 நம்ம ஊர் சமாச்சாரத்துக்கு
Digital grgia 5ToվGDIRIժ, fluLIFT, : நம்ம கலைஞர் இருக்கிறாரே அவரும் பூற்றலின் துணை என்னை மறந்துட்ாருங்க அட்ே. கப்பட்ட தானியங்க வீரப்பா எலக்ஷன் முடியட்டும், அதுவரை க்கிட்டு மக்களின் - கம்முன்னு இருடா" எண்ணு சொல்லியி மீதப்படும் எம்புட்டுச் சந்தோசமா ம்- அயல் d LD : மதவாதிகள் ஒழிக, மதவாதிகள் ஒழிக னின் ஒப்புதலையும் எண்ணு பேசிக்கொண்டிருந்தாரு வித்தார். இதனைத் அந்த அம்மாபோயி அந்த வாஜ்பேயி ம்பல்லாயிரக்கனக் கூட சேர்ந்துட்டாங்க கடைசியிலே ஜெயிச்
"E.
ஜே பஸ்வான் வற்புறுத்த
阮LLmü、
இப்போ என்னாச்சு, மதவாதிங்க ஆட்சிக்கு வந்துட்டாங்க, அதான் இந்த மரவாதி மக்கள் முன்னாடி காட்சிக்கு வரலாம் எண்ணு நினைக்கிறேங்க
ஜயா கலைஞரு மதவாதி எண்ணு சொல்லிப்புட்டு, அவரு பிரதமரானதும் கமகமக்கிற சந்தன மாலையை தூக்கிட்டு போயி வாஜ்பேயி இருபதாண்டு நண்பர் எண்ணு போட்டிங்க பாருங்க ஒரு போடு சந்தன மரத்தில கோடாரியாலகூட அப்படி நான் போட்டதில்லங்க
ஐயா மதவாதிங்ககூட கைகுலுக்குறிங்க, இந்த மரவாதிக்கு கைகொடுக்க கூடா gJTĚJI, GITT?
என்னங்க, மரவாதி எண்ணு சொல் றது புரியல்லேங்களா?
மதத்தை வைத்து இலாபம் தேடினா மதவாதமுங்க!
மரத்தை வைத்து இலாபம் தேடுறது மரவாதமுங்க நான் மரவாதிங்க என்ன சரியுங்களா?
நம்ம பெயரையும், படத்தையும் பத்திரிகையில பார்த்து இராம்ப நாளாச் சுங்க அதுதான் மறுப்டி ஆஜராகப் போறேங்க
அதனாலே உங்களுக்கும் இலாபம் இருக்குதுங்க அந்தம்மாவைப் பற்றித்தான் டெய்லி செய்தி வந்துக்கிட்டே இருக்கு உங்களுக்கும் அவங்கபேரை பத்திரிகையில பார்த்துப் பார்த்து வயிறு எரிஞ்சிருக்கும். அதனாலே மறுபடி என் பெயர் அடிபடுற மாதிரி நியூஸ் கொடுக்கலாங்க ஜனங்க வீரப்பன் வர்றானாம், வீரப்பன் வர்றானாம் எண்ணு பேசத் தொடங்கினா,
இநீண்டும் இபதவி 6) الاسالاللاو)8
-ണ്ണ്
ஜெயலலிதா டில்லி போறாராம், ஜெயலிதா திரும்பி வர்றாராம் எண்ணு பேசிக்கிட்டி ருக்க மாட்டாங்க.
உங்களுக்கும் இலாபம் எனக்கும் இலாபம் அரசியல் என்றாலே ஒரு வியா பாரம் மாதிரித்தானுங்களே.
இறுதியாக ஒரு பாட்டோட என் பேச்சை கட்' பண்ணிக்கிறேங்க
Dalë asion asajë GDITP மனதிலே குழப்பமா? Lugaslufla) 506 iš suom? தேர்தல் என்றால் தோல்வியும்
இருக்கும் செல்வி வென்றால் கோபமும் இருக்கும் av1595 Gg5/Tci) oil) ag5/60Q/dizgpmgyib only plágra 66agdiana) எதையும் தாங்கும் இதயம் கிருந்தால் இறுதிவரைக்கும் பதவி இருக்கும்
த வந்து வாங்கிச்
GSSITresnaesto esfries.d5 6 தனT. ': : (விரப்பன் சரணடைந்தால் கலைஞர் கருணாநிதி எப்படி உரையாற்றுவார்?
நேரடியாகவே என் இனிய இளவல் விட்டே தானியம் - வீரப்பன்,என் இரு ஆண்டுகால அன்று கானான் நண்பர் அவர் சந்தன மரத்தை ள் பலர் யோசேப் வெட்டியிருக்கலாம். ஆனால் ந்து பணிந்தனர். - சுந்தர தமிழை முட்டியதில்லை. டதும் யோசேப்பு வெட்டிய மரத்தை விற்றது ம் திருப்பிக்கொண் குற்றம் என்பதை நானும் ஒப்புக் வரின் கண்களிலி = கொள்கிறேன். ஆனால் வெட்ட பெருகியது. இருக் வைத்தது யார் குற்றம் முன்னாள்
அழிக்காமல் முற்றிய மரங் களாக விட்டு வைத்தார் என் பதனையும் நான் இங்கே தெரி விக்கவும், எண்ணிப் பார்க் கவும் கடமைப்பட்டுள்ளேன். வீரப்பன் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறார் கள் ஏன் வரக்கூடாது என்று கேட்கிறேன்.
மரத்தைச் சுற்றியும்
ஒருபுறம் சென்று இருந்த ஆட்சியினர் செய்த குற்றம் காண்டு திரும்பிய ஆனாலும் என் இளவல் வீரப்பன் பத்துப்பேரைச் இதயத்தில் ஈரம் இல்லாதவரல்லா இனப் ள் உண்மையில் பற்றைவிட்டு தூரமானவரல்ல. அதனால் பர்களல்ல வேவு to உள்ள மரங்களை முற்றாக வர்களை கைது விசாரிக்கிறேன் Ta டர்ந்து வரும்)
முட்டியும் டூயட் பாடியவர்கள் முதலமைச் சர்களாக வர முடியுமானால், மரத்தை வெட்டித் திரிந்த இளவல் வீரப்பன் ஏன்
அரசியலுக்கு வந்து தீரப்பனாக முடியாது?
(கரகோசம்)
sjöjjöITIÓ
—

Page 20
Li Tit EF ErfuI - In L Z S S S S S S SSSTST S T LSL S L S LSSSS YLLL
மிப்பீட்டர் ளமும் ரிஸ்ட்டர்
கொண்ட இந்த ஹெவி ாே மெய்ன்ஸ் எ
Ayiti ாக்ரோ டெக்னிக் நிறுவனத்தில்
கப்பட்டது
இந்த ஹெபியை ரிஸ்லிமீட்டா ட
தாங்கி தொழில்நுட்பத்தின் மூலம்பரக்கா ஒரு சாதாரா விக்கடவையின் gue. At உருவாக்கப்பட்டது இருப்பது ஒரு நெக்ரெப்ட் மனிதர்கள் பலா மீறிய அடுகு ஹெவி குண்டத் பொஹெமிதாப்பதைவிட பிந்த ரிய A III I If I iiiiiiii Mtell TI FIL HALLAHAIA ANAHAN
in Lili al Nuwun in LAN ATTAGONIT
ப்ாள் தவ
நம்பதிகள் ப்ேபு விடம் ரப்ாரின் பு ான்ற பிடத்தைததா
பிது ஒரு கடா பிருந்தபோதிலும் பா
FINFINITIALAJARAH, தூரத்துக்கு அப்பால் ஒரு ாந்திருக்கிறார்கள்
FTTH, TIFF EL FL-ARTI II படும் அந்தண் அம்சங் ாக அமைந்து பியற்கை
இந்தச் செயராக முடையது பிந்த அாய் | || Kittyihin AAN HE
விடுதிகள் பண்புச் டங்கள் மற்றும் பொழு |அத்தளையும் இங்கு டன் T திர நேரத்தில் juli
ஒன்றிாந்து களிப்பா
| | | | |
in ப்போதும் க்ளியாட் பிந்த செயற்ை கடற்கரை |ாவித்துவிட்டதால் செயற் | பொதும் மாந்தை நா
LISTI III II III WIJININ செயற்கைக் கடற்கரை துே
III பதிவு GANWYWIADA ,
= பிநயா ஒருநாள் | ரீநாத் விக்கெட்டுக்க
போட்டிகளில் All துடுப்பாட்ட J Ji - III. T. им... பிடித்துள் 呜 ".
MILLA HNI
துடுப்பாட்டத்தில் மூன்று ...,
 

d as News Paper at the O COPA AAN EWS/98)
அமெரிக்க ஒன்றயோ மாநிலத்தில் கனடா அவர் சேர்ந்த அங்ா பேட்டா ஜனவரி 1ம் திகதி ஆண் மயைப் பெற்றெடுத்தார். இதன் FILI பிருந்தது பிறந்து மன நேரத்தில் சந்துவிட்டது இத்தாவியைச் சேர்ந்த க்வெர்சாவிலுள்ள கார்மெவினா "பெடெங் என்ற பாது செப்டம்பரில் ப கிலோ எடையுள்ள ஒரு மகனை ஈன்றெடுத்தாள் பிக்குழந்தை பின்று
வயதுடைய ஆண்ாக கதேகியா வாழ்ந்து வருகிறார் MI
LIII, பரமும் வாய ஆதிக எடையுடன் பிறந்த .." iri TITUUTTA குழந்தை ங்கிலாந்து |Auths ாள்ள நினைந்த வற்பியா என்ற இத் தென்று போதெல்லாம் நூக்சிக் கொரு முடியாது நிக்கோாக நம்புதியிழக்கு பிறந்து கொரும் பந்தை சேர்த்துக்கொண்டுதான் namunum, A.M." கொள்ள வேண்டி இருக்கும் Rೇಣ್ಡ ான்றாலும் பெற்ற குழந்தை பொலியா
ால் பிறந்த இக்குழந்தை | ருத்தப் பெற்றோருக்கும் டாக்கம் | || la al II- G"Gi. பூரிப்புத்தான்
பிறந்த அதே நாளி பிறந்த மற்"
■ ■■■ *壘 ே COMO 338 CoA
TH Hill'iği Ali Fri
ப்ேபாநெய்யாட்டிாவிட மிார மொய் அழ
This தி நாருக்கும் NAGALCuOMLAYMS
ாடங்கள் ம்ே கெடா LL S L L T T TLTTTTTT LLLT TTTTT Z L L TT TTT TT TT STT LT LLL ZST T T L uSS u SSuLLLTTTT S TT SST u L SS S LLLLL LLuS
lini life
JLAlIJ III II Lill LTTYYT L Z TT Tu u L LL L S SZ LLLL
தளயேட்டி ரெட்டு போன்ாார்
Ai Ii |- al lui பாராட் டாம் பருப்பாராளுவா முன் யாரோ அர்து தாய்
L LLL L T L T LL
,、 வாழி விருமயும் திா
தெய்வம் தேடி டும்
TAI THE RE நீரிலுள்ள யார் தாபிதா அை
- சார்ந்த பிரதேசரா 蠶 கள் பியற்கையாளர் fly also be als
செயற்கைக் கடற்கரையை
lithin Tur ளையும் பிங்கு செயற்கை கோல் விடுகின்றனர் LA AY NI A பின் மொத்தப் பரப்பு பகமும் கொண்டது.
птици ЈНАМА НЕМА து பொது சாதனங்கள்
LVIII IMAT IN IÚL IWK iki (Tuy டசின்றனர் LEMITIL, TETI காட்சியளிக்கிறது. பியா ாக்கு அங்கு வு எப்
ாது மாத இவ்வு பெரிய மிக வசதியான PT PER ET MIRTINTI
சர்வதேச போட்டிகளின் னைக் கொய்திருக்கிறாள் விளையாடியுள்ளார் ட்டங்கள் அதிக ஒட்ட TITITIT
o l anim ng க்கெட்டுக்களை கொய் பந்து விக்க வின் தடா சாய்ந்துள்ளார்.
ாபாட்டிடெட்போட்டிரோடு அரச்சம் அடித்திருச்
துன்கரி ஒருவராநாத்
பாய் பாதிக்கப்பட்டிருகிறார் yw'r rhestrwy'r flwynwyd
ரும் பாடு