கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.05.03

Page 1
News Paper in S
 

08.09.199.8

Page 2
கவிதைப் போட்டி இல.252
பரிசுக்குரிய கவிதை
குண்டுவந்து விழுமுன் தமிழர் படும் இப்பொருட்களை துன்பங்களை கொண்டுபோக வேண்டும் அறிந்து தான் அங்கே பிஞ்சுகள் ()Li OLILJ
ino UnB
3ಿ!
போராடு போராடு வண்டி நகரும் போராடா விட்டால் எந்தத் தடைகள் விலகும்? போராடும் மக்களுக்கே வாழ்வு மலரும்
ச. சுலோசனா- கொழும்பு-12
ELó26íSIGII lló lgöggie வியக்க வைத்த கவிதைகள்
சுமை இது இப்பூமி சுமக்கா 購 இணையில்லாப் பாரத்தை நீர் சேர்ந்தா அசைக்கின்றீர்909, LITS Pig, எம்மரசின் பொதிபோல. (p. F. WTOIT-3).538, ".
கொழும்பு மறுப்பு.
இடம் பெயர்ந்து
பட்டினி மறுக்கின்றதோ?
அ. குமணன்- பாண்டிருப்பு யாழ் பாரதி அரசியல்வாதிகள் பொதி நிை தமிழ் ஆதரிக்கிறோம் ஆதரி அரசியல் வாதிகளுக்கு பொதிக்காக ஆதரிக்கி அழைப்பு விட்டோம்! நகருதில்லை நகருதி அம்மையாருக்குத்தான் முயன்றும் நகருதில் எடுத்துக் கூறுவோமாம்' தேர்தல் வரும் முன்ே அட பழக்க தோஷம் பொதிபற்றி பின்னேய அ. யாழினி- ம
அன்புள்ள முரசுக்கு வணக்கம்
பொதியும் புஸ்வானமாச்சுது தமிழர்கள்மீது அம்மையார் காட்டிய பரிவும் பொய் என்று ஆச்சுது பின்னர் ஏன் இப்போதும் தமிழ்க் கட்
ட்சி என்று பகிரங்கமாக அறிவிக்கத் தயாரா 蠶 ஆட்சியைப்பற்றி நன்றாக அறிந்துகொண்டு தங்கள் சொந்த நலன்களுக்காக வேறு வழியின்ற தரிக்கின்றனர் என்பது தெளிவு. இதன்பின்ன க்கட்சிகளின் சில ஏமாற்று நாடகங்களை சில
விமர்சகர்கள் புகழ்வதுதான் வேடிக்கையாக இரு
கிறது. முரசு அத் தவறை செய்வது கிடையாது இவர்களது ஏமாற்று நாடகங்களை புகழ்ந்தால் ஆஹா ஏமாற்றுக்கு காலம் உண்டு என்று மேலும் நம்பிக்கை கொண்டுவிடுவர்.
கு. கிருஷ்ணராஜ், வவுனியா
ஒரு பக்கச் சார்பு
அமெரிக்காவின் ஐநாவுக்கான பிரதிநிதி அல்லது பிரகிருதியின் இலங்கை விஜயம் பற்ற முரசு வெளியிட்ட தலைப்புச் செய்தி கச்சிதம் முரசு செய்தி தந்து அம்பலப்படுத்தியது முன்னே
ச. சிவச்சந்திரன், திருகோணமலை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட ச
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழு
அறிவித்தல் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம்தி வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு' அச் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. ம முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகா தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SNESaô"G|GiuIGugi Umf:
ဓါiချွံချွဲပွါး }
lang BLITIEEE).255
இணைஇார்த்தைகளின்
இடும் பதி 瀏
சூட்டுக்கு பயந்து நம் கையே அரசுக்கு கைகொடுக்க அன்று புதைந்தது றோம் காட்டுக்குள் ஒடுமுன் நமக்கு உதவி முன்னாள் போராளிகள் கண்ணனின் bGOGA) LDIITILIULI GIGO 1400) ULI தமிழ்க் கட்சிகள் போட்ட தடையோ? தேர்ச்சில்லு
வேட்டுக்கள் தீட்டுமுன் நமக்கு கெடுதி Dhor சக்தி இன்று புதைவது னயாம் மீட்டிடு சீக்கிரம் ந. பார்த்திபன்-கண்டி 1940" (1950 GID: |TLD Tio, 6FGár (pas UIT grT- விடியல் திசை ulai வாழ்க்கைச்சில்லு ட்டக்களப்பு தலவாக்கலை, நம்பிக்கை வண்டி செல்லும் | 4, Tošihu Drtů u Tů oly
புதைத்தாலும் * முனைவர் ஷெல்லு அமிழ்ந்தாலும் " மேகவாணி- வெள்ளவத்தை மீட்க முடியும் நம்மிங் I (மிளகாய் அரைப்பு) ஜெயிக்க முடியும்
சி. விழி. இனி முரசுக்கு
AGroluI. ன்றைய காலகட்டத்தில் உனது பணி பாராட் யாழ் உள்ளூராட்சித் தேர்தல் டத்தக்கது பாராளுமன்ற விவாதங்கள் என்பதும்,
விடயத்தில் முரசு வெளியிட்ட கருத்துக்களில் அப்போது எனக்குச் சில முரண்பாடுகள் இருந்தன. இப்போதுதான் உண்மை புரிகிறது. அபிவிருத்தி என்ற பெயரில் இறால் ਨੂੰ சுறாப் பிடிப்பது ஒரு புறம் இருக்க, இராணுவ ஆட்சியை மக்கள் பிரதிநிதிகளது நிர்வாகம் என்றல்லவோ மாபெரும் பொய்ப்
கா. ராம்நாதன், சுவிற்ஸர்லாந்து
perireRUTTIGT BLITTIJITGlfleis Giff(?!) முரசே! நான் ஒரு முன்னாள் போராளி என்று கூறுவதில் வெட்கப்படுகிறேன். இங்கும் குழுக்குழுவாய் பிரிந்தே நிற்கின்றன இயக்கங்கள். அங்கு அரச 9/L றையால் தமிழ் மக்கள் படும் துன்பங்கள் பற்றி இங்குள்ள முன்னாள் போராளிகளுக்கு சிஞ்சிற்றும் அக்கறை கிடையாது தங்கள் தங்கள் இயக்கங்கள் போலித் தேர்தல்களில் வென்றால் இங்கு கூத்தாட மட்டுமே இவர்கள் இலாய்க்கு இன அழிப்பு பற்றியோ, அன்றாட அவலங்கள் பற்றியோ தகவல் அறியக்கூட இவர்கள் அக்கறைக் காட்டுவதில்லை. ஆனால் தாமும் இயக்கங்களில் இருந்ததாகக்கூறிக்கொண்டு திரிகிறார்கள் நானும் ஒரு முன்னாள் போராளி என்று கூறவே கலவெட்கமாக இருக்கிறது. T. GULDA
5. (UTILIGIDIT60, oIIILDMI . C GTIUG, 凯 பாராளுமன்றத்தில் உள்ள தமிழ்க் கட்சிகளும், வெளியே இருக்கும் தமிழ்க் கட்சிகளும் ணைந்து அவசரகால சட்டம் போன்ற ரும்புக் கரங்களை எதிர்த்து போராட்டம் நடத்தவேண்டும் சட்டங்கள் நீக்கப்பட்டு விடுமா? என்று கேட்கலாம். அப்படியானால் இக் கட்சிகள் கூறுகின்ற எதுதான் நடக் கிறது? பேசாமல் கட்சிகளை கலைத்துவிட GAOITCBLDP
bų
அல்லது ஏதாவது இ ரப்பிகொடுத்துவிட்டு ாகும் வேகத்தில் ற்றித்தர மறுக்கும் டன் குறிப்பிட்ட ப முரசின் முச்சு
நிர்வாகி எம். அல்போன்சா, வவுனியா
அதற்கு அரசு அனுமதிப்பதும் மக்களின் கோபத்தை வெறுப்பை வடிந்துபோகச் செய்யவே என்பதை சிந்தியா தெளிவாகக் கூறியிருந்தார் முற்றிலும் உண்மை அரசாங்கத்தையும் அதன் போலியான ஜனநாயகத்தையும் மக்கள் இனம் காணாமல் தடுப் பது ஒரு இலாபம் தாங்கள் கையாலாகாதவர்கள் என்ற உண்மையை மூடிமறைக்க உதவுவதால் தமிழ்க் கட்சிகளுக்கு இலாபம் இரு தரப்பும் சேர்ந்து எங்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார்
கி. திலோத்தமன், மட்டக்களப்பு கூட்டாகச் சேர்ந்த பல பெயர்களில் பல தலைவர்கள் பல கொடிகள் பல தேர்தல் சின்னங்கள் ஏன்? சகல தமிழ்க் கட்சிகளும் ஒரே சாக்கடையில்தான் குளித்துக் கொள்கின்றன. பின்னர் ஏன் தனி முத்திரைகள்? முன்னர் ஒருகாலத்தில் நாங்கள் சோசலிசவாதிகள், நாங்கள் செயல்வீரர்கள், நாங்கள் புரட்சிவாதிகள் என்றெல்லாம் தனித்தனியாக நின்றதற்கு காரணம் கூறினார்கள் இன்று அனைவருமே சமரசவாதிகள் மிதவாதிகள் தனித்தனியாக நின்று எங்களை விலை பேசாமல், கூட்டாகச் சேர்ந்து ஒரே விலைக்கு விற்கட்டும்
ஏ.ஜோதி, தொழும்பு-06
பாலுக்கும் காவல்
pUGBE
கொழும்பில் கெடுபிடிகள் தணிந்துவிட்டன வாம். தாங்கள்தான் காரணமாம்? யாரை ஏமாற்று கிறார்கள்? தினம் தினம் நாம் கெடுபிடிகளுக்கு உள்ளாகியே வருகிறோம். பொலிஸ் நிலையங்கள் முன்பாக தவம் கிடக்கிறோம். சோதனை சாவடி களில் துவைபடுகிறோம். குளு குளு அறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வெளியில் நடக்கும் அவலங்கள் தெரிய நியாயமில்லை. பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக இருக்கும் இக் கட்சிகளிடம் சென்று முறையிடவும் நாம் தயாரில்லை.
க பாலச்சந்திர சர்மா கொழும்பு-0
髄I 03-09,1998

Page 3
(அலுவலக நிரு இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சு மூலம் தீவொன்றைக் காண இலங்கை அரசு தற்போதைக்கு முன்வரப்போவ தில்லை என்று அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
வன்னியில் போர் நடவடிக்கையில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடுவதே தற்போதைக்கு இலங்கை அரசின் ஒரே லக்காகும். இந்த இலக்கை எட்ட முடிந் தால் மாகாணசபை தேர்தல், பின்னர் பாராளுமன்ற தேர்தல் போன்றவற்றில் வெற்றி இல்க்கை எட்டிவிடலாம் என்றே நம்பியுள்ளனர் எனவும் அவர்கள் கூறியுள் 6IT60TIT.
சமீபத்தில் கொழும்புக்கு வந்து சென்ற வெளியுலகப் பிரமுகர்களின் விஜயத்துடன் பேச்சுவார்த்தை பற்றிய ஊகங்களும்
எழுந்தன. அவை எவ்வித அடிப்படையும் அற்றவையாகும்.
பிரிட்டன் அரசு இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யக்கூடும் என்றுகூட சமீபத்தில் ஒரு ஊகம் தெரிவிக்கப்பட்டது. பிரிட்டன் சென்ற வெளிநாட்டு அமைச் சர் லக்ஷ்மன் கதிர்காமர், புலிகளை தடை செய்யுமாறு கோரியிருந்தார்.
பிரிட்டன் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசு விரும்பினால் அவ்வாறான ஒரு கோரிக்கையை அவர் விடுத்திருக்க மாட்டார் என்றும் அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பிரிட்டனையும் இலங்கை யுத்தத்தில் தமக்கு சார்பான ஒரு நாடாக மாற்றும் முயற்சியாகவே லக்ஷ்மன் கதிர்காமரின் கோரிக்கை அமைந்திருந்தது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை
லங்கை தெரிவித்த வெளியுறவுத்துறையி இராஜதந்திரிகளிடமு தோற்றுவித்துள்ளது திருநாகேந்திரந வரம்பு மீறிப் பே விவகாரத்தில் தனது பிறநாடுகள் கருத்து
லங்கை அரசு அ நடுநிலையாக கருத் ஏன் கோபப்படுகி வெளியுறவுத் துை கேள்வி எழுப்பியுள் எனினும் ராஜத
TIMjóli ölgullgi EIfni El
யாழ் குடாநாட்டில் படையினரால் கைதாகி காணாமல் போனோரில் அறு நூறுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்ட தாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்தி (U1555).
"யாழ் குடாநாட்டில் கைதாகி காணாமல் போனோரில் முன்னூறுக்கு மேற்பட்டோர் பலியாகிவிட்டனர் என்று அமெரிக்க ராஜாங்க திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே யாழ்ப் பாணத்தில் காணாமல் போனோர் சங்கத்தி னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஜனாதிபதி சந்திரிக்காவை சந்தித்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் தொடர்பாக ஆராய 1996ல் ஜனாதிபதியால் விசாரணைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. படை அதிகாரிகளான பெரும்பான்மை இனத்தவர்களை மட்டுமே இக் குழு உள் ளடக்கி இருந்தது. ஒரு தமிழர்கூட் இக் குழுவில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட 6) fili) GU.
இக் குழுவினர் தமது விசாரணையில் காணாமல் போனோரின் உறவினர்களிடம்,
கூட்டணியினர் சந்தித்தனர்.
ருப்பான்" என்று கூறியதாகவும், அதனால் வர்களிடம் சாட்சியமளிக்க தயங்கி பலர் செல்லவில்லை என்றும் கூறப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் காணா மல் போனோர் சங்கத்தினர் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியபோது மேற்குறிப்பிட்ட விசார ணைக் குழு உறுப்பினர்கள் சிலரும் சமூகமளித்திருந்தனர்.
தமது விசாரணைகள் பூர்த்தியானதாக வும் காணாமல் போனோர் என்று கூறப்படும் எவரும் பொலிஸ் மற்றும் படையினரின் பாதுகாப்பிலோ, முகாம்களிலோ இல்லை என்றும் காணாமல் போனோர் சங்கத்தினரி டம் அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் காணாமல் போனோர் சங்கத்தி னரிடமும், ஈ.பி.டி.பியிடமும், "யாழ்ப்பாணத் தில் காணாமல் போனோர் கதி அறிய படையினர் சாராத ஆட்களைக் கொண்ட விசாரணைக் கமிஷன் ஒன்று நியமிக்கப்படும் மூன்று மாதங்களுக்குள் முடிவு காணப்படக் கூடியதாக இருக்கும்" என்றும் ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியதாகச் செய்திகள் GaightLIIIda T.
அந்த வாக்குறுதி கொடுத்தே மூன்று மாதங்கள் ஆன நிலையில் ஜனாதிபதியை 3. Το ΔΤΠιρού
ள்ளை புலிகளிடம் போய்
போனோர் கதி அறிய நியமிக்கப்படும் என்று பதாக கூட்டணியின
வெளியாகியும் ஒரு திடீரென்று பத்திரிை ஜனாதிபதி செயலக படங்களும் அறிக்ை வைக்கப்பட்டன.
1996ல் நியமிக்க களுக்கு முன்பே முடித்துக் கொண்ட அறிக்கையும் அத ஜனாதிபதி பெறுகின் வைக்கப்பட்டிருந்தன கைதான பின்ன பலியானதாக தனது ளது அந்த விசாரை படை அதிகாரிகளை விசாரணைக் குழு முக்கியத்துவம் வழம் அப்படியானால் File:LID, TIL FLQ JLN., #1 ஜனாதிபதி கூறிய வி கதி என்னாகியது 6
யாழ் குடாநாட்டில் சாவகச்சேரியில் 22.04.98 அன்று 44 வயதான தாய் ஒருவர் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி [[[[[6ö|[[[[.
தெய்வேந்திரன் சகுந்தலா என்னும் பெண்மணியே கொல்லப்பட்டவராவார். வரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். வரை நம்பியே ஐந்து பிள்ளைகள் இருக் கின்றனர்.
தன் ஜீவனோபாயத்திற்காக தேநீர் கடை ஒன்றை இவர் நடத்தி வந்தார். கடையை முடிவிட்டு வீடு திரும்பும்பேர்து- இரவு 7.45 LIDGWofNLIGT 6 Maj 196JÍ ALL'IL ULLITÍ.
தாம் இவரை அழைத்ததாகவும், அவர் ஓடியதால் சுட்டதாக படையினர் கூறியுள்ள னர். அவரது தலையிலேயே சூடுபட்டுள்ளது.
25 TIL ET5Earī aiz-Gidič Glassinterne
ஓடியதால் சுட்டனராம் -
2. சய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.
= விடுவிக்கப்படுவர்
"எங்கள் மண் அபகரிக்கப்படுகிறது
நிற்காமல் ஓடியிருந்தாலும் தலையில் ஏன் சுடவேண்டும் காலுக்குக் கீழே சுட்டிருக்க லாமே என்று கேட்கப்படுகிறது.
SSSSS S SS S SS SS SS
nilunsila Bisa
Gl
வவுனியாவில் புலிகள் இயக்கத்தினரின் நடமாட்டம் அதிகமாக உள்ளது படையினரும் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள் GITGOTIT.
வவுனியாவில் விசேஷ அடையாள அட்டைகள் சகலருக்கும் வழங்கப்பட்டுள் ளன. ஆனாலும் சுற்றிவளைப்பின்போது விசேஷ அடையாள அட்டை உள்ளோரும்
உப்பாறு மக்கள் கூறுகிறார்கள்
திருமலை மாவட்டத்தில் உப்பாறு
பகுதியில் வாழ்ந்த சுமார் நூறு தமிழ் குடும்பங்கள் அங்கிருந்து படையினரின்
உதவியுடன் வெளியேற்றப்பட்டமை தெரிந்ததே.
உப்பாற்றுக்கு அயல் கிராமமான இறால் குழியில் உள்ள சுமார் 200 தமிழ் குடும்பங் களும் வெளியேற்றப்படும் அபாயம் உருவாகி யுள்ளது, அதற்கான அச்சுறுத்தல்கள் மறைமுகமாக விடுக்கப்படுவதாகக் கூறப்படு கிறது.
"பாறு மக்களை வெளியேற்றும்போது "சம்பந்தனிடமும், ஈ.பி.டி.பி.யிடமும் போய் சொல்லுங்கள் யாரும் எங்களை ஒன்றும் பண்ண முடியாது" என்று விரட்டப்பட்ட மக்களிடம் கூறப்பட்டதாம்.
உப்பாறு மக்கள் சமீபத்தில் உண்ணா விரதப் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். அவர்களால் துண்டுப் பிரசுரம் ஒன்றும் வெளியிடப்பட்டது. அப்பிரசுரத்தை பார்த்த
பொருளாதார வளம், கல்விப் பலம் அனைத்தும் சிதைக்கப்படுகிறது.
எமது சொந்த மண்ணான உப்பாற்றை விட்டு, அனைத்தையும் இழந்து வந்து நிற்கிறோம்" என்று உப்பாறு மக்களால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ப்ளம்கொண்டுசெல்லக்க
లోని
(e. திருமலை DIG 1204.98 அன்று பு னருக்கும் இடையே ே அம் மோதலை வீரஞ்சோலை 02ம் வ சுற்றிவளைக்கப்பட்டு பட்டது.
அப்போது அ ஒன்பது தமிழர்கள் ை அவர்களில் நான்குே விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்படாத தினர் குச்சவெளி ெ მეჩ|60|||ჟ61 6||h/(ჭყ; 616წ.)
அன்று திருமலை நீதி
தவிர, அவர்களைப் பு ഖിബ).
240498 அன்று குடும்பத்தினர் காத்துச் கள் கொண்டுவரப்ப
கைதானவர்கள் என்று பதறியடித்தப 1ಣಾ
தனர்.
08.05.98 அன்று கப்படுவர் என்று கூ களாக இவ்வாறு
LIEUTib. Glasnevillage is
படையினர் புதிய கட்
(மன்னார் நிருபர்) மன்னாரிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வோர் கொண்டு செல்லக்கூடிய பணத்
தொகையின் அளவு இராணுவத்தினரால்
தும் "புலிகள்தான் பிரசுரம் அடித்து கொடுத்
துள்ளனரா?" என்று படையினர் விசாரணை நடத்தியதாகத் தெரிகிறது.
உண்ணாவிரதத்தை புகைப்படம் எடுக் கச் சென்ற தமிழ்த் தினசரி ஒன்றின் நிரு பரும் தடுக்கப்பட்டார். மக்களை வெளியேற் றிய செய்தியை வெளியே தெரியாமல் தடுப் பதில்தான் அங்குள்ள படையினர் அக்கறை காட்டுகின்றனர்.
தென்னிலங்கை அரசாங்கங்களின் மாறாத கொள்கைகளில் ஒன்று தமிழ் பேசும் தாயகத்தை சூறையாடுவது இன்று நம் கண் முன்பாக நமது நிலம், நமது
ED 03-09,1998
மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறே வெளியிடங்களில் இருந்து மன்னாருக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பான சகல நடவடிக்கைகளும் இனிமேல் வங்கிகளின் மூலம் மட்டுமே மேற்கொள்ளமுடியும். தனியார் இந்நடவடிக்கையில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய நடைமுறை தற்போது அமுல் படுத்தப்படுவதாகத் தெரிகிறது. கடந்த 24.04.98 அன்று மன்னார் கச்சேரி திட்டமிடல் பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற மன்னார் நகர வர்த்தகர்களுக்கான மாதாந்தக் கூட்டத்தில் நகரக் கமாண்டர் லெப்டினன்ட் கேணல் வீரதுங்க மேற்படி விடயம் தொடர்
பாக அறிவித்தார்.
தற்போது வெளி தினமும் இங்கு வரு விடுதலைப் புலிகளுக் யில் அனுப்பப்படுவத னர் நம்புகின்றனர்.
வெளி நாடுகளில் போன்ற இடங்களில் களால் உண்டியல் பெருமளவு பணம் தொலைத்தொடர்பு நீ வர்த்தக நிறுவனங்கள் ளுக்குக் கிடைத்து வ வெளிநாடுகளிலு களினூடாக பணத்தை களால் ஒரு சில இங்குள்ளவர்கள் விடுகின்றனர். தற்போ சகல தரப்பினரும் ப
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ந்தியாவின் முன்னாள் ாவின் கருத்துக்களுக்கு ஆட்சேபனை இந்திய பமும், அந்த நாட்டு பலத்த சந்தேகங்களை
த் ஜா அப்படி ஒன்றும் வில்லை. இலங்கை
விருப்பத்துக்கு ஏற்ப வளியிடுவதை மட்டும் னுமதித்து வருகிறது. க் கூறினால் மட்டும் து? என்று இந்திய அதிகாரி ஒருவர் III.
திரம் கருதியே இந்திய
விசாரணைக் கமிஷன் ஜனாதிபதி கூறியிருப் அறிவித்திருந்தனர்.
pGILIá 9/* Galig) மாதமான நிலையில், க அலுவலகங்களுக்கு தில் இருந்து புகைப் க ஒன்றும் அனுப்பி
பட்டு நான்கு மாதங் நமது விசாரணையை விசாரணைக் குழுவின் னை புன்னகையுடன் ற படமுமே அனுப்பி
前16 Gus uL@@á அறிக்கையில் கூறியுள் வணக்குழு முன்னாள் ாக் கொண்ட அந்த அறிக்கைக்கு திடீர் பகப்பட்டுள்ளது.
θΠροατηρού διητές. Τητή பட்டணி ஆகியவற்றிடம் சாரணைக் கமி ான்று தெரியவில்லை.
ஞ்சீவன்) பட்டம் குச்சவெளியில் லிகளுக்கும் படையி மாதல் நடைபெற்றது.
அடுத்து குச்சவெளி ட்டாரம் பொலிசாரால் தேடுதல் நடத்தப்
ப்பகுதியைச் சேர்ந்த கது செய்யப்பட்டனர். பர் மட்டுமே மறுதினம்
ஐந்துபேரின் குடும்பத் பாலிசாரிடம் தம் உற று கேட்டனர். 24.04.98 மன்றத்தில் பிணையில் என்று கூறப்பட்டதே ார்வையிட அனுமதிக்க
நீதிமன்றம் முன்பாக கிடந்தனர். கைதானவர் L6) 16:06,06). கதி என்னவாகியதோ டி குடும்பத்தினர் மீண் யம் சென்று விசாரித்
நீதிமன்றத்தில் ஆஜராக்
ரப்பட்டது. இருவாரங் அலைக்கழிக்கப்பட்ட
டுப்ாடு
ரியிடங்களில் இருந்து ம் ஏராளமான பணம் கு இரகசியமான முறை ாக பாதுகாப்புத் தரப்பி
இருந்தும் கொழும்பு இருந்தும் உறவினர் முலம் அனுப்பப்படும் தற்போது தனியார் லையங்கள் மூலமும், மூலமும் உரியவர்க ருகின்றது. ள்ள தனியார் முகவர் அனுப்பும் உறவினர் மணி நேரத்திலேயே பணத்தைப் பெற்று தைய நடைமுறையால் ாதிக்கப்பட்டுள்ளனர்.
களை தலையிடச் செய்வதுதானே.
ஒரு பக்கச் சார்பான தலையீடுகளையே இலங்கை விரும்புகிறது. அதனால்தான் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை திட்டவட்ட மாக நிராகரித்து வருகிறது என்று அரசியல் அவதானிகளும் கூறியுள்ளனர்.
தமிழ்க் கட்சிகள் வடக்கு-கிழக்கு தொடர்ந்து இணைந்திருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு ருக்கின்றன. ஆனால் வடக்கு கிழக்கு பிரிப்பில் அரசு கொண்டுள்ள ஆர்வத்தையே திருநாகேந்திரநாத் ஜாவின் கருத்துகளையிட்டு வெளியான அதன் சிற்றம் நன்கு புலப்படுத்துகிறது எனவும் தெரிவிக்கப்
படுகிறது.
Dr.
GMTLIGHij Glasgsfarful Ly யாழ்ப்பாணத்துக்கான விநியோகப் பாதையைத் திறப்பதற்காகவே இந்தப் போர் என்று கூறுகிறார்கள் இந்தப் பாதையைத் திறந்துவிட்டால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடப் போவதில்லை.
இப்பாதையின் இரு மருங்கிலிருந்தும் புலிகளின் தாக்குதல் தொடர்ந்த வண்ணமி ருக்கும். இப்பாதையைப் பாதுகாக்க பாதுகாப்பு அரண்களை அமைத்து காவல் காக்கலாம் என்று பலர் கருதலாம்.இது பேர்லின் நகரில் அமைத்த சுவரைப் போலவே இருக்கும்.எதிர் பார்த்த வெற்றி பெறுவது முடியாத காரியம்
அரசு முரண்டு பிடிக்காமல் நடந்து கொண்டுள்ளது. இராஜதந்திரம் கருதி கூறப் படுவன எல்லாம் உண்மையான கூற்றுக்க ளாக அமைவதில்லை. தமிழ்ப் போராளி களுக்கு பயிற்சி அளிக்கும்போதுகூட இலங்கை யில் உள்நாட்டுப் போரில் நாம் சம்பந்தப்பட வில்லை என்றே இந்தியர் கூறவில்லையா? என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி கேள்வி எழுப்பினார்.
விடுதலைப் புலிகளை அமெரிக்கா தடை செய்துள்ளது ஏனைய நாடுகளை தடை செய்யுமாறு இலங்கை கேர்ருகிறது. இதுகூட
லங்கைப் பிரச்சனையில் ஏனைய
ಅಚ್ಛೀ! LD5UTGUIT67T "சிறிலங்கா இராணுவம் தற்போது தொடங்கியிருக்கும் ஜயசிக்குறுய் நடவடிக்கை எந்த வகையிலும் வெற்றியளிக்கப் ப்ோவதில்லை. இப்பொழுது கையாளப்படும் போர் உத்திகள் பிரபாகரனின் போர்த் தந்திரங்களுக்குச் சாதகமாகவே அமையும்." வ்வாறு இலங்கையில் 1987ல் வந்திருந்த ந்திய அமைதிப்படைக்குத் தளபதியாக ருந்தவரான லெப்டினன்ட் ஜெனரல் ஏ.எஸ்.கல்கட் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவித்ததாவது:
வடக்கே செல்லும் ரயில்வேப்பாதையை இனிமேல் விசாரணைக் கமிஷன் யும் திறந்தால் பாததுமில்லை என்றும் அமைத்தால்கூட ஆறின் கஞ்சி பழம் கஞ்சி க்ருதலாம். இதனால் இன்று இராணுவத்
என்ற நிலைதான் ஏற்படும் கண்துடைப் பாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச மன்னிப்புச் சபை "அறுநூறுக்கு மேற்பட்டோர் பலியாகிவிட்டனர் என்று கூறியதை நம்பாமல் ஜனாதிபதியிடம் நீதி கேட்கச் சென்றோம். இன்று ஏமாந்து நிற்கிறோம். 16 பேர் பலியானார்கள் என்று ஒப்புக் கொண்டிருப்பதுகூட நீதியான விசாரணை நடைபெற்றதாகக் காட்டுவதற் கான ஒப்புக்கொள்ளல்தான்" என்று கைதாகிப் பலியானோரின் உறவினர்கள் முரசு நிருபரி டம் கண்ணி விட்டுக் கதறியபடி கூறினார்கள்
காணாமல்போனோர் சங்கத்தினர் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் ஆரவாரமாக செய்திகள் வெளியாகின. அப்போதே முரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. "நம்பி ஏமாந்து நஷ்டஈடும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கப்போகிறார்கள் என்று முரசு தெரிவித் தமை குறிப்பிடத்தக்கது.
துக்கு அன்றாடம் ஏற்பட்டு வரும் சேதத்தைப் பார்க்கிலும் மிக மோசமான விளைவுகளே ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். SSSSSSSSSSSSSSLS SSLSSS
ULIITTICOLULUI GERDÖG
களுத்துறை தொலைபேசி பரிவர்த் தனை நிலைய குண்டுவெடிப்பு தொடர்பான மர்மம் நீடிக்கிறது. கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. ஆயினும் 50 இலட்சம் ரூபாய்களே நஷ்டம் ஏற்பட்டதாக முன்னர் வெளியான தகவலில் கூறப்பட்டது.
இக் குண்டுவெடிப்பு தொடர்பாக புலி கள் வன்னியில் கருத்து எதனையும் இதுவரை வெளியிடவில்லை செய்தியாக மட்டுமே புலிகளின் குரல் இதனை அறிவித்தது.குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என்ற ஊர்ஜிதமான தகவல்களை உடன் பெறமுடியவில்லை. கு SS S SS SS SS SS SS SS SSL S S
து தமிழர்கள்
வோரை பாதுகாப்பு காரணம் கூறி அநுராத புரம் சிறைக்கு கொண்டு செல்ல ஆரம்பித் துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கைதிகளை வெளிமாவட்ட சிறைகளுக்குக் கொண்டு செல்ல வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகள் கோரியதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப் படுவதாகவும் நீதியமைச்சு அறிவித்தது. இப்போது திருமலையில் இருந்தும் தமிழ்க் கைதிகள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்
Big TENT Bari
உறவினர்கள் ஈ.பி.டி.பி. எம்பி சந்திர குமாரிடம் முறையிட்டனர்.
அதனையடுத்து தீவிரமாக விசாரித்த போது கைதானவர்கள் ஐந்துபேரும் அனுராத புரம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் விபரம் தெரியவந்தது.
கைதானவர்கள் பற்றி அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாக தெரிவிக்கப் படவேண்டும் என்று பொலிசாருக்கு பணித்துள்ளதாக அடிக்கடி அரசாங்கம் கூறிவருவது தெரிந்ததே.
இதற்கிடையே திருமலையில் கைதா
போக்குவரத்திற்குத் தடை விதிப்பு
(மட்டக்களப்பு நிருபர்) கள் சென்று முடியும்வரை பொது மக்களின் கிழக்கில் படையினரின் வாகன வாகனங்கள் தெருவோரங்களிலும் காடு தொடரணிகள் பயணம் செய்யும்போது களுக்குள்ளும் காத்துக்கிடக்க வேண்டும். தங்களது வாகனங்களைத்தவிர பொதுப் இவ்விதம் அரை மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்திற்குரிய வேறெந்த வாகனங் பொது மக்களின் வாகனங்கள் கொளுத்தும் களையும் விதிகளில் செல்லப் படையினர் வெயிலில் அசைவின்றித் தரித்து நீக அனுமதிப்பதில்லை. இப்புதிய நடைமுறை ட்களாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
வேண்டியுள்ளது.
படையினரின் வாகனத் தொடரணிகள் ராணுவ வாகனத் தொடரணிகள் செல்லும் நாட்களில் பயணத்திற்காகப் புறப் செல்லும்போது வீதியில் வரும் பொதுப் பட்டு அலைக்கழிவதைவிட அந்நாட்களில் போக்குவரத்து வாகனங்களைத் திடீரென ஆங்காங்கே படையினர் தடைப்படுத்தி விடு
பயணம் செய்யாது விட்டுவிடுவது மேல் என்று போக்கு வரத்துத் தடையால் சலிப் படையினரின் வாகனத் தொடரணி S SS SS SS SS S S SSS S SSS S SSS SSS SSS
படைந்த பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். SS S SS SS S SS SS SS in LGMGéf EFTAlainfilössluit BOITEFig BitbuGUrb! அகதிமக்களிடம் கொள்ளை இலாபம்
(மட்டக்களப்பு நிருபர்) யுத்தச் சூழ்நிலை காரணமாக அகதிக ளான பெரும்பாலான மக்கள் தமது சுய தொழில்களை மேற்கொள்ள முடியாது பாதிக்கப்பட்டிருப்பதோடு நாளாந்த ஜீவனோ பாயத்திற்கும் பெரிதும் கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரிந்ததே இந்நிலையில் அதிகாரி களின் பல இழுத்தடிப்புக்கு மத்தியில் இடைக்கிடையே வழங்கப்படும் நிவாரண உதவிகளை நம்பி வாழவேண்டியுள்ளது.
அகதி மக்களுக்கும் மற்றும் சுபீட்சத் (சமுர்த்தி) திட்ட உதவிபெறும் வறிய மக்களுக் காகவும் வழங்கப்படும் நிவாரண உணவுப் பொருட்கள் சகலதும் கூட்டுறவுச் சங்கங் களுக்கூடாகவே வழங்கப்படுகின்றன. இல வசம் தானே எதனை எப்படிக் கொடுத்தா லும் பரவாயில்லை என்ற தோரணையில் மிகத் தரம்குறைந்த அரிசியை ஒரு கிலோ 24 வக்கு கூட்டுறவுச் சங்கங்கள் விற்பனை செய்கின்றன. அதே வேளை மிகத் தரமான
அரிசியை தனியார் கடைகளில் 1 கிலோ ரூபா 14 இற்கு வாங்க முடிகிறது.
ஒரு கிலோ தரம் குறைந்த அரிசிக்கு பத்து ரூபாவை கொள்ளை இலாபம் அடித்து கூட்டுறவுச் சங்கங்கள் அகதிகளான வறிய மக்களைச் சுரண்டுகின்றன.
இதேவேளை அளவை நிறுவையிலும் கூட்டுறவுச் சங்கங்களில் பலமோசடிகள் இடம்பெறுவதாக மக்கள் புகார் தெரிவிக்கி றார்கள் மொத்தத்தில் வடக்கு கிழக்கிலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் அகதிகளினதும், வறிய மக்களினதும் நிவாரண உணவுப் பொருள் விநியோகத்திலேயே தங்கி வாழ்கின் றன. கூட்டறவுச் சங்கங்களில் பணிபுரிவோ ருக்கு அகதி மக்களின் கொடுப்பனவுகளில் கொள்ளை இலாபம் அடித்தே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடயத்தில் அரசாங்க அதிபர்கள் உடனடியாகத் தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மக்கள் கோருகிறார்கள்

Page 4
(நமது சிறப்பு நிருபர்) றைய நிலையில் வவுனியா நகரம் எந்த நேரமும் கொந்தளிப்பான நிலையிலுள்ளது. வடபுலத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்திருக்கும் பல்லாயிரக் கனக்கான அகதிகள் தொடரும் வன்னிப் போரினால் எழுந்துள்ள பலதரப்பட்ட சிக்கல்கள், எந்த நேரம் என்ன நடக்குமோ என்று தெரியாத பரிதவிப்பு
பதற்றமான சூழலால் பாதிப்புற்ற மக்கள் பலவகையான நோய்களாலும் பிடிக்கப்பட்டுள்ளனர். ஷெல்வீச்சுக்களா லும், துப்பாக்கிச் சூடுகளினாலும் தினசரி பலர் காயப்படுகின்றனர். பொது மக்கள் மட்டுமல்லாமல், ஆயுதப் படையினரும் பொலிசாரும் கூட படுகாயமடைகின் |060III.
நோய் துன்பங்களினாலும் காயங் களினாலும் பாதிப்புறும் பல்லாயிரக் கணக்கானோரின் துயர் துடைக்க வவு னியா நகரில் அரசாங்க ஆதார வைத்திய சாலை ஒன்று மட்டுமே உள்ளது.
ஆனால் இந்த வைத்தியசாலைக்குப் பொறுப்பாகவுள்ள பிராந்திய சுகாதார இயக்குநர் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரி ஆகியோரின் தான்தோன்றித் தனமான போக்கினால் இவ்வைத்திய சாலையில் பணிபுரியும் மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
||8|| ||601-60) இலங்கையில் வேறு எந்த அரச மருத்துவமனையிலும் நடைமுறைப்படுத் தப்படாத சில நடவடிக்கைகளை இவ்விரு அதிகாரிகளும் மேற்கொள்வதனால் இங்கு அர்ப்பணிப்போடு பணிபுரியும் மருத்துவர் கள் பெரும் மன வேதனை அடைந்துள்ள தாகத் தெரிகிறது.
வவுனியா இன்றைய நிலையில் ஒரு கஷ்டமான பிரதேசமாகக் கருதப்படுகிறது. வட-கிழக்கு மாகாணத்தில் எந்த இடத்தில் பணிபுரியும் சகல அரச ஊழியர்
OOGITOEMaine gez ||
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே.இ
தைமூட்டினத்தனை எத்தனையோ /NS)
Guppy of Mr M f .
(gas
ச்சேவையில் கெடுதலுக்கு டமில்லை. நன்மைக்கே இடம் šs LIAgo algori திருமணம்செய்வதென்றுமுடிவெடுத்தால்பரிபூரண உதவிசெய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை சேர்ப்பது,
பிரிந்தவரை அழைத்து
பரிகாரம் செய்வது, பிறந்த திகதி, மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில்
பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனை
மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்ம்ை சேவை புரிவதாலும் வடிக்கையாளர் மனதை பல்படுவதாலேயும்இன்நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாகவிஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல்
wedstrt Gü SyUTor gCOLBirds,
கோனாது
இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ்
தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி
P.K. SAAM UDGANGRIP
0LL SLLL LLLLL LLLLLL
UCHCHADA PEEDAM
NO. 162, KOTAHENASTREET,
MAY FIELD ROAD, COLOMBO-1
களுக்கும் பிரத்தியேகமான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் வவுனியா மருத் துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு அக்கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை. அரச மருத்துவர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் மேலதிக நேரத்துக்கு தனி யாக பணம் கொடுக்கப்படவேண்டும்.
வவுனியா மருத்துவமனை மருத்துவர் கள் குறிப்பிட்ட மணிநேரம் மேலதிக வேலை செய்தமைக்கான சகல பதிவுகள்-முறையாக இருந்தும்கூட எந்த விதமான முன்னறிவிப்பு மின்றி, கொடுப்பனவுகள் சரிபாதிக்கும் மேலாக வெட்டப்பட்டுவிடுகின்றன.
ஏன் மறந்தனர்? வவுனியா போன்ற இடங்களில் கடமை யாற்றும் மருத்துவர்கள் தனியார் மருத்துவ மனைகளில் சென்று பணிபுரிவதற்கு எதுவித வாய்ப்பும் இல்லை.
அரசாங்கம் கொடுக்கும் வேதனம்
வவுனியா மருத்துவமனையில் கு
மருத்துவர்களுக்கு இழைக்கப்படும்
மட்டுமே அவர்களுச் பலர் விரும்பியிருந்த சென்று ஏராளமாகப்
இப்படிப்பட்ட முன்வந்த மருத்து தொண்டு செய்யே GF GODGOJ LID GOTLÜLITT GÖTG கள் என்பதனை இ மறந்தனரோ தெரி இவை தவிர, கு மேற்படி மருத்துவர்க கணிப்பதாகவும் தக இம் மருத்து கோரிக்கைகள் உதா துன்பத்துக்கு மேல் வரும் வவுனியா வா கள்தான் சொல்6ெ ளாக வேண்டி இரு தோன்றுகிறது.
இட்டோதொடர்பானர்ன் இன மோதலாக மாறும் அ
கண்டி நிருபர் கண்டிப் பிரதேசத்தில் முஸ் லிம் கிராமங்கள் பலவற்றில் முச் சக்கர வண்டிகள் தொடர்பாக எழும் சர்ச்சைகள் இறுதியில் இனக் கலவரமாக மாறிவரும் நிலை குறித்து இப்பகுதி முஸ்லிம்கள் கவலையும் அதிருப்தியும் தெரி விக்கின்றனர்
கடந்த வருட நடுப்பகுதியிலும் கடந்த 22ஆம் திகதி ஞாயிறும் முஸ்லிம் கிராமங்களில் அடிக்கடி சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் பல மோதல் சம்பவங் களும் கசப்புணர்வுகளும் தோன்றி யுள்ளன.
எடுப்பது, திருமண தோஷத்திட்கு சாந்தி န္တီ வி பிரச்சனை தொழில் முன்னேற்றம்
V šiesó a or0.
ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டி தொலைபேசி Fax-0094.1342464. Te-00941431137 உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள Calairiu Garso AuCuA a obrasil 3. 342463-34.4831
3 ibi Teñen TG56 Falului நன்றி நவிலனும்
மலர்வு; 07.08.1923 உதிர்வு 24.03.1998
உயர்திரு ஆறுமுகம்
சங்க புடவை பகுதி முகாமையாளர்-யாழ்ப்பாணம்)
தெரிவித்துக் கொள்கிறோம்.
கள், மருமகள்கள், மைத்துனர்கள்
மெல்லாம் எமக்கென வாழ்ந்து இடைவிடாது இறைவனை வழிபட்டு எல்லோருடனும் கரம் கூப்பி அன்பாகக் கதைத்து விட்டு மறைந்த போதிலும் ஐயா ஐயா. என்று எங்கள் குரல் ஒய்வதில்லை.
யாய், மாமனாய், தாத்தாவாய், திருநாவுக்கரசு இருந்து நீங்கள் எங்களை விட்டு (முன்னாள் ஐக்கிய வியாபார பிரிந்தாலும் உங்கள் நினைவலை கள் எங்கள் எல்லோரையும் விட்டு நீங்காது இருக்கும்.
அன்னாரது துக்கத்திலும் நினைவஞ்சலியிலும் கலந்து கொண்ட அனைவருக்கும். அத்தோடு உள்நாட்டு வெளி நாட்டிலிருந்து தொலைபேசி மூலம் அனுதாபச் செய்திகளை தெரிவித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத்
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும் கண்ணம்மா (மனைவி) சிவகுமார்(கனடா), வசந்தா(கொழும்பு). இந்திரா(ஜேர்மன்) சத்தியநாதன்(கனடா), சாந்தா(கொழும்பு), லலிதா(ஃபிரான்ஸ்) ராஜன்(கனடா) ஆகியபிள்ளைகளும் சகோதர சகோதரிகள் மருமகன்
பேரன், பேத்திகள், உற்றார், உறவினர்.
தகவல்:திரு.ரி.சத்தியநாதன்(மகன்)-கனடா
அன்புத் தெய்வமே கால
பாசமிகு கணவனாய் தந்தை
மைத்துணிகள், சகலன்மார்
FAIGH
சந்திகளில் நிறுத்தப்படும் களோடு ஒன்றிணைந்ததாகவே பிரச்சினைகள் இடம்பெற்றிருப்ப முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் கிராமங்களில் தவிர்ந்த ஏனைய கிராமங்கள் ப வாழும் பிரதேசங்களின் மத்தியி பெற்றிருப்பதால் இந்தச் தலைதூக்குவதாகவும் அவர்கள்
கடந்த மாதம் 22ம் திகதி க பிரதேசத்தில் இடம்பெற்ற இத்த விளைவாக முஸ்லிம்களின் உ அளவில் சேதமாக்கப்பட்டிருக்கி ஒரு மர ஆலை, வாகனங் தீவைக்கப்பட்டமையால் 50 இல ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்க லிம் அரசியல்வாதிகள் இந்தச் செய்திகள் கிடைத்த உடனேயே அ திருந்தால் சகல சேதங்களை துர்ப்பாக்கிய சம்பவங்களையும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் ெ
இவ்வாறான சம்பவங்கள் பிரதேசத்தில் தலைதூக்காமல் அனைத்து முள் விழிப்பாக அவர்கள் ஆலோசனை தெரிவிக்
Glasnugibució GlGINGridium
suggligibly
girdi. İş Jeucia
* குவைத் டுபாய் ச * சிங்கப்பூர் நாடுகளில் ஆ ஏராளமான வேலைவாய்ப்
NAG90
9/παραA
gό
ஸ்லிம் அரசியல் ருப்பதுவே புத்த
UZg அங்கீகார இல
மனோதத்து ல மனோதத்துவ நி ழ்க்காணும் இடங் LDISED Dr. முகைதீன் y, givର
ಜ್ಞ
T.P. O.
EUrnenne. Eng
MM பாமசியிலு மற்றைய நாட்களி No. 33, Tissa
Boundary Road, Batti
sugeoflu| TGGO Bluo 1 (6) வவுனியாவில் 2ம் குறுக்கு தெ
WANN INN
T.P.024-220746 cupo கவனத்திற்கு புதியசெ
é. I'll greidilighill Blumaill
(இருதயபுரம் மேற்கு மட்டக்க
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܬܡܘGUPIPU
SSS
பாஸ் பெறுவதற்கு காத்திருப்பு பயணிகள் பெரும் அவதி
மன்னார்ப் பகுதியிலிருந்து நாட்டின் தென்பகுதிக்குச் செல்லும் மக்கள் தற்போது என்றுமில்லாதவாறு பல்வேறு சோதனைக் கெடுபிடிகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
மன்னாரிலிருந்து நாட்டின் தென் பகுதி களுக்குச் செல்ல வேண்டுமாயின் பயணத் திகதிக்கு ஒருநாள் முன்பதாக மன்னார் கூட்டுறவு செயலகக் கட்டடத்தில் இயங்கும் பாஸ் அலுவலகத்திற்குச் சென்று பாஸ்பெற வேண்டும்.
தற்காலிகமாக வந்து செல்வோர் நிரந் 莎贝 இராணுவ அடையாள அட்டை வைத் திருப்போர் ஆகியோர் பாஸ் பெறுவதற்காக நீண்ட கியூவில் காத்து நிற்க வேண்டும்.
இராணுவ அடையாள அட்டை வைத் திருப்பவர்கள் பொலிஸ் நிலைய பாஸ் பெறாமல் நேரடியாக இங்கே பாஸ் பெற முடியும், அவ்வாறு பெற்ற பாஸ் ஒன்றை போட்டோ பிரதி பண்ண வேண்டியுமுள்ளது. LE பயணத் திகதி உறுதியான பின்னரே - பர்ஸ் பெறலாம். முன்பு செட்டிகுளத்தில் f வைத்து வழங்கப்பட்ட அதே பாஸ்தான் இங்கு வழங்கப்படுகிறது. இதற்காக பயணிகள் இரு இட்ங்களில் ஒப்பமிடவேண்டும் றிகுறி மறுநாள் நிரந்தர அடையாள அட்டை உடைய முச்சக்கரவண்டி வர்கள் மாத்திரம் வீடியோ பண்ணப்பட்டபின் இற்றைவரை இப் தாக இப்பிரதேச
ஆதாரம் அவர்களில் ல் வேற்று நாடுகளுக்குச் பணம் சம்பாதிக்கலாம். ழ்நிலையில் பணிபுரிய வர்கள் மக்களுக்குத் பண்டும் என்ற ஒரே மயுடன் பணி புரிபவர் த மேலதிகாரிகள் ஏன்
ப்பிட்ட மேலதிகாரிகள்
|ள மிகவும் கீழ்த்தரமாகக் ல்கள் கிடைக்கின்றன. ர்களின் நியாயமான fsstíð GFüuÚlul LTá), துன்பம் அனுபவித்து அப்பாவிப் பொதுமக் ாணாப் பாதிப்புக்குள் *கும் என்று எண்ணத்
:D 206/LD FIA13.676)JT ||
*,*、 லேயே அமையப் மலையகப் பகுதியில் உள்ள தமிழ்ப் பாட 'அ' சாலைகளுக்கு அங்குள்ள சிங்களப் பாடசாலை தரிவிக்கின்றனர். களுக்கு வழங்கப்படும் வசதிகளைவிட குறைந்தள கெதரை வான வசதிகளே கிடைத்துவருவது ஒரு புறமிருக்க கைய மோதலின் கிடைக்கும் சிறிதளவான வசதிகளைக் கூடத் தங்களது மைகள பெரும் குடும்ப சேவைக்கானவை என்று நினைத்து ஒரு ன்றன சில தமிழ்ப் பகுதிப் பாடசாலைகளிலுள்ள அதிபர்கள் ROTT, வீடுகள் 'நடந்து கொண்டு மலையகத் தோட்டப் புறச் சம் ரூபா நஷ்டம் சிறார்களின் எதிர்காலத்தை பாழடிக்கிறார்கள் படுகின்றது. பதுளை-லுணுகலை சுவின்ரன் தமிழ் வித்தி சம்பவம் பற்றிய யாலயத்தில் 器 விளையாட்டுப் போட்டியொன்று ப்பகுதிக்கு விரைந் சமீபத்தில் இடம்பெற்றது. அப்பொழுது அந்த LD இவ்வாறான நிகழ்சிக்காக மாணவர்களிடமும், பொதுமக்களிடமும் தடுத்திருக்கலாம் இருந்து வசூலித்த பணத்தில் பரிசுப் பொருட்கள்
வாங்கப்பட்டிருந்தன. இனியும் கண்டிப் இதனைத் தனது குடும்ப சேவைக்காகப் பாவிக்க இருக்க இப்பகுதி நினைத்த அப்பாட்சாலையின் அதிபரான பெண்
பிரமுகர்களும் மணி உடனடியாகக் காரியத்தில் இறங்கினார். யாகும் எனவும் தனது சின்ன மகள் கடந்த வருடம் வேறொரு நிகழ்ச் கின்றனர் பி சிக்காக மனனம் செய்திருந்த ஆங்கில வார்த்தைகள்
5TCLOLILEMENGINEELCLgh (5GBLIBFOslugh
ாணவர்கள் கல்வி பெரும் பாதிப்பு
பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மன்னாரில் பாஸ் பெற்றாலும் செட்டி குளம் சோதனைச் சாவடியில் அதனைக் காட்டி கொப்பியில் பதிவுசெய்து ஒப்பம் பெறப்பட்ட பின்பே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பயண நாளுக்கு ஒருநாள் முன்பதாக நோயாளிகள்-பெண்கள், வயோதிபர்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் என்று சகல தரப்பாரும் பயண அனுமதிப்பத்திரம் பெற மன்னாரில் காத்து நிற்கவேண்டியுள்ளது. மன்னார் கூட்டுறவு செயலகத்தில் இங்குள்ள சகல பாஸ் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதால் சுமார் அரை நாளாவது பாஸ் பெறுவதற்காக செலவிட வேண்டியுள்ளது.
அத்துடன் மாலை 4 மணிக்கு முன் பாஸ்பெறவேண்டியுள்ளதால் அவசர பயணம் மேற்கொள்வோர் திடீரென வெளியிடங்களிலிருந்து வருவோர் ஆகி யோர் உடனடியாகப் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவுச் செயலகத்திலேயே சகல பாஸ் வழங்கலும் நடைபெறுவதால் அதற்கு போதிய ஆட்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. O
சிலவற்றை சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசச் செய்து, அதற்காகச் சில பரிசுப் பொருட்ளைக் கையளித்து விட்டார். இவ் விதம் கொடுக்கப்பட்டவை தொழிலாளர் களின் ஏழை மாணவர்களுக்குச் சேர வேண்டியவை.
ஏழை மாணவர்களின் பாடசாலைச் சீருடைத் துணிகளையும் சுருட்டிக் கொண்டு செல்வதில் இப் பெண்மணி தாராளத் தன்மையுடன் நடந்து கொள்கிறார்.
1991ம் ஆண்டு இவர் கோணகலை தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியையாக இருந்த பொழுது அங்குள்ள மாணவர் களையும் பெற்றோரையும் தோட்டக்காட் டான்' என்று இழிவுபடுத்திப் பேசியதால் மாணவர்களும், சக ஆசிரியர்களும், பெற் றோரும் கொதித்தெழுந்து சுவரொட்டி களை ஒட்டி, பதாதைகளைத் தாங்கிய வண்ணம் ஆர்ப்பாட்டம் செய்து இவரை
L L L L L L L L L L L L L L L L L L LLLLLLL TTTTTT வெளியேற்றினர் என்பது
i slovTibutů ug:
ண், பெண் இருபாலாருக்கும் 5
க்கள் - இன்றே நாடுங்கள் : DIAS PLACE, GUNASINGH EPURA, COLOMBO - 12.
p94 重439392
னர் ஆறுமுகம் அவர்களை ளிலும் சந்திக்கலாம்.
ம்ே திகதிகளில் பன்செரி, ஓட்டமாவடி 5-57345。
O, 1 1 ibi garāgatātes
POG5-293.29. | Dr. P. Arumugan Veerasingan Sq. aறவிைலும் சந்திக்கலாம்.
7, 18th gigases
இங்கு குறிப்பிடத்தக்கது.
Be a Software Professional Beat the Worldwide IT Skills Shortage
Learn
ORACLE DEVELOPER 2000, POWER BUILDER. VISUAL BASIC, WINDOWS NT
LLL SL L LLL L L
Courses conducted by foreign lecturers
na NII, III || || || (f
WAN || || III Ft RNA 3.Server:evelopaetools
1. Microsoft Visualasic VS 35
3,950
த ஞான வைரவர் கோவில் வீதி
சந்திக்கலாம்.
*ււկ: Gա աչքla Gl&iնաճվtb.
TcL S S S L L S LLS 00S0S S00L0000000000
மண்ணுலகில் 18.05.1933 விண்ணுலகில் 02.05.1995
அன்பின் திருவுருவாய் அமைதியின் உறைவிடமாய் பாசத்தின் பரம்பொருளாய் வாழ்வின் வழிகாட்டியாய் குடும்பத்தின் கோபுரமாய், கோபுரத்தின் ஒளி விளக்காய் எமைக்காத்த தெய்வமே. அன்பு ஐயாவே நீங்கள் எம்மைப் பிரிந்து முன்றாண்டென்ன முவாயிரம் ஆண்டுகள் சென்றாலும் உங்கள் பிரிவு எங்கள் நெஞ்சங்களை விட்டு நீங்காதையா உங்கள் ஆத்மா சாந்தியடைய பாசமலர் தூவி இறைவன் பாதமதை பணிந்திடுவோம். உங்கள் பிரிவால் வாடும் மனைவி பிள்ளைகள், மருமக்கள், jali! பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர். தகவல் பி. பற்றிக் ஜெயக்கொடி கே.எஸ்ஏ)
inų)
DG) JJ,
5,900
5,250
2. Oracle 7.1 with Developer 2000 80 3. Power Builder. V5.0 - windows & Windows support 4. supporting Windows 95 2 13 S. Supporting Microsoft Windows NTVer, 4.0 40 Batabases:
6, Microsoft Access V2 Development 72 7. MS SQL Server V6,5 Microsoft Office & Exchange 8. Supporting Microsoft Word
2,750
4,000
3,750 5,950
2,150
2,150 4,900
9. Supporting Microsoft Excel 10, MS Office
Preparing you for Foreign Job World Week day, Evening & Weekend classes.
why choose
Call & Register Now
CITTraining
Colombo Institute of Technology. Leaded
256, Galle Road, Colombo 6. || Lages Phone : 502111 (Sines) Fax: 502203
Limited class size Training to meet Email : citasrikanka.net today's needs
ویکیپ&
(Ein 03-09,1998

Page 5
னாதிபதி சந்திரிக்கா அரசின் அரசிய்ல் இராணுவ நடவடிக்கையான ஜயசிக்குறுய் ஒரு வருடத்தை எட்டுகிறது. பந்தயக் குதிரையில் பணத்தை கட்டிவிட்டு வெற்றியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்நிலையில் இருக் கிறது அரசாங்கம்
தென்னிலங்கையில் தமது சாதனை என்று சொல்லிக்கொள்ள வடக்கு கிழக்கு போர் அரங்கை பற்றிய விபரிப்புக்கள் தவிர வேறு எதுவும் பொதுஜன முன்ன ணியிடம் கிடையவே கிடையாது.
தபால் தந்தி ஊழியரின் வேலை நிறுத்தத்தை முறியடிக்க முரட்டுத்தனமாக நடந்தது அரசு பொதிகளை தூக்கிக் கொண்டு ஒட்டம் காட்டியது. அதனால் பிரச்சனை பெரிதாகியதால் போர்முனை யில் உள்ள படையினரின் கடிதங்கள் உரிய இடங்களுக்கு போய்ச்சேரவேண் LITLDET? Gt Gör DJ D GitGTTÅGoog5 Sb. (Udkegah வசனம் பேசப்பட்டது.
பல நூற்றுக்கணக்கான படையினர் காணாமல் போன பட்டியலில் இருக்கின் றனர். உதாரணமாக முல்லைத்தீவு இராணுவ முகாம் புலிகள்ால் தாக்கப் பட்டபோது ஆயிரத்துக்கு மேற்பட்ட படையினர் பலியாகினர். ஆனால் அதில் பாதியளவானோர்கூட பலியானோர் என அரசால் ஏற்கப்படவில்லை. காணாமல் போனோர் பட்டியலில்தான் உள்ளனர். தங்கள் பிள்ளைகளின் கதி என்ன வென்று அறிய முடியாமல் படையினரின் பெற்றோர்கள் புலம்பிக்கொண்டு திரிகி றார்கள். இந்த சோகம் பற்றியெல்லாம் அரசுகூட அக்கறைப்பட்டதாக தெரிய ബി.ബി.
ஆனால் வேலை நிறுத்தங்கள் போன்ற நெருக்கடி காலங்களில் தன்னை பாதுகாத்துக் கொள்ள படையினரின் தியாகங்கள் பற்றிய நெஞ்சை நெகிழவைக் கும் வசனங்கள் பேசப்படுகின்றன.
இன்னொரு விஷயம் என்னவெனில், பலியாகும் சிப்பாய்களுக்காக ஒரு குறிப் பிட்ட உதவித் தொகை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் என்று பெரிதாக கூறுகிறார்கள்.
LuaSunTGOST f'Lullimtu jlgit D LLGOOGA) போர்முனையில் இருந்து அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் செலவு, சவப்பெட்டிச் செலவு என்று பலதரப்பட்ட செலவுகளை அந்தப் பணத்தில்தான் கழித்துக்கொள்கிறார்கள். எனவே, உருக்கமான வசனங்கள் அரசாங்கத்தை தற்காத்துக் கொள்ள மட்டும்தான்.
மின்சார சபையினர் வேலைநிறுத்தம் செய்தபோது, அதனை முறியடிக்க யானை-புலி கூட்டு என்று கதைசொன்ன தும் இதே அரசாங்கம்தான்.
யுத்தம் நடைபெறும் போது வேலைநிறுத்தம் செய்யலாமா? சம்பள e lufta (35.LlavTLDIT? UGOLullorflair மனநிலை பாதிக்கப்படும் அல்லவா என்று கேட்பது இருக்கட்டும். அரசாங்க அமைச் சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கால மாற்றம் சரியில்லை என்று உலகம் சுற்றும் வாலிபர்களானது மட்டும் 15uTuldrip
ராசி பலன் பார்த்து அரசாங்க பிரமுகர்கள் குடும்ப சகிதம் உலக வலம் வருவது நியாயம், சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்வது மட்டும் அநியாயமா? இது என்ன நியாயம்
மொத்தத்தில் போர் என்பது இன் றைய அரசின் இயலாமைகள், அரசியல் நெருக்கடிகள், நிர்வாக மந்தங்கள் என்ப வற்றை நியாயப்படுத்தக்கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது.
GAGAJ6fL'ILJ GOLULINTGOT 60ΙΘΙΠ ΦLDΠέή இல்லாமல், மறைமுகமான இனவாதமாக போர் வெற்றி பற்றிய நம்பிக்கைகள் வளர்க்கப்படுகின்றன.
யாழ்ப்பாணத்தை வெற்றி கொண் புதை புலிகள் மீதான வெற்றி என்று கருதியோரை விரல் விட்டு எண்ணிவிட லாம். சிங்கள இனத்தின் படை பெற்ற வெற்றியாகவே கொண்டாடப்பட்டது
அதன்பின்னர் படையினர் வெளியிட்ட ஆள்திரட்டும் விளம்பரம் ஒன்றில் துட்டகைமுனுவின் புத்திரர்களே வருக என்று அழைப்பு விடுக்கப்பட்டமை
臀 § கவனித்தீர்களோ மூன்றா
リI 03-09,1998
உண்மையான மனோநிலைக்கு உதாரணம் "24 மணிநேரத்தில் தனிச் சிங்கள சட்டத்தை கொண்டு வருவேன்" என்று அமரர் பண்டாரநாயக்கா விதித்த காலக் கெடுவும், "மூன்று மாதத்தில் போரை முடிவுக்கு கொண்டு வருவோம், தரைப் பாதை திறப்போம்" என்று ஜனாதிபதி சந்திரிக்கா கூறிய காலக்கெடுவும் அடிப்படை யில் ஒன்றையே குறிக்கின்றன. சிங்கள இனத்தின் பெருமையை காக்க முற்படுகி றோம் என்று காட்டுவதே அடிப்படை
ஆனால் கூறப்படும் முறைகள் வேறாக இருக்கின்றன.
கொழும்பில் தம் கண்களுக்கும் காது களுக்கும் அருகில் தமிழர்கள் வகைதொகை யின்றி கைதாகிய ஒருவாரக் கூத்தின்போது
அதிகாரிகளுக்கு உற் ருக்கிறது.
呜,岛g U@L முடியாதளவுக்கு ஜன அல்ல. தமது தே பிடித்தல், கடிவாளத் கொடுத்தல்,
வெற்றிக் கனியை தாருங்கள் என்றும் கூ ரது கைகளைக் கட்டி மில்லைத்தானே!
தென்னிலங்கை இன்றைய அரசாங் தேய்ந்து கொண்டு அரசியல் நஷ்டத்தை முழு நம்பிக்கை வைத்
· f.ss oras litrata
ஜனாதிபதி உட்பட அவரது சகாக்கள் அனை வரும் அமைதியாக இருந்த போது தமிழர் வேறு புலிகள் வேறு என்ற பேச்சுக்களின் ாயம் பளிச்சென்று வெளுத்தாகிவிட்டது. படையினர் ஜனாதிபதியின் கட்டுப் பாட்டை மீறிச் செயற்படுவதுபோல சிலர் சப்பைக் கட்டு கட்டப் பார்க்கிறார்கள்
நாம் என்ன பாகிஸ்தானிலா இருக்கி றோம்? படையினர் நினைத்தபடி நடக்க இங்கு முடியாது தனிப்பட்ட படையினர் அத்துமீறல்களில் ஈடுபடுவது வேறு திட்ட மிட்டு, படைப்பிரிவுகளை இறக்கி கிட்டத்தட்ட ஒருவாரமாக தேடுதல், கைது நடவடிக்கை என்று ஈடுபட முடியாது பாதுகாப்பு சபை யின் அனுமதியுடன் நடந்த சம்பவங்களே
9/6061.
பாதுகாப்புச் சபை கூட்டத்திற்கு ஜனாதிபதிதான் தலைமை தாங்குகிறார். ஜனாதிபதி நினைத்தால் படை அதிகாரிகளை uyib DNT jb D (paguyub,
இந்த நாட்டின் படை அதிகாரிகள் அரசாங்க கட்சிக்கும் விசுவாசமானவர்களா கவே இருந்து வந்துள்ளனர். அதற்கேற்பவே ஆட்சிகள் மாறும் போது படைகளுக்குள் அதிகாரிகள் மாற்றப்படுதல் பதவி உயர்வு கள் போன்றவை இடம்பெறுகின்றன.
தன்னிச்சையாக முடிவெடுத்து செயற் படும் அளவுக்கு எந்தவொரு படை உயரதிகாரியும் இங்கு கிடையாது.
ஜே.வி.பி. கால வேட்டைகள்கூட அன்றைய அரசின் பூரண உத்தரவுடன் நடைபெற்றவைதான்.
எனவே படை வேறு. ஜனாதிபதி வேறு அமைச்சர் பெருமக்கள் வேறு வேறு என்பதெல்லாம் தப்பான கருத்துக்கள். ஆளும் தரப்பு, படைகள், மற்றும் அரச அதிகாரிகள் எல்லோரும் ஒரே இயந்திரத்தின் Lunariassignoir.
ஆனால் இன்று போர் வெற்றியையே தமது சொந்த அரசியல் இலாபத்துக்கும் அரசு நம்பியிருப்பதால் படைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்க வேண்டி இருக்கிறது. படையினரது மனம் கோணாமல் நடந்து
கொள்ள வேண்டி இருக்கிறது. படை
அரசு கோடி கொட்டிவிட்டு, வெற் கும் என்று நம்பிக்கெ குதிரைதான் ஜயசிக் எதிர்வரும் மே பந்தயக் குதிரையை க பூர்த்தியாகப் போகிற களநிலவரம் கடு மே 13ம் திகதிக்குள் ஜயசிக்குறுய் படைக "III9j.99] [[o Dù J4. இட்மில்லாத கள நி
மாங்குளம் நக கரிப்பட்ட முறிப்பு படையினர் நிலை சுெ இடையே இருப்பது தூரம் மட்டும்.
ஒரு வருடம் இருப்பது பதின்நான் மாங்குளம் நகரை முன்பாக கைப்பற்றி யினர் நினைத்தால் அ கவே இருக்கும்.
தற்போது வவுனி யில் புளியங்குளத்தை °岛 ட்டர் தூரமுள்ள ெ தூரத்தைக்கூட படை வில்லை. ஆக 20 வரைதான் முன்னே!
எனவே தற்பே இருபுறமும் உள்ள கவே முன்னேறும் மு வற்றில் பிர, சாலைக்கு கிழக்கே உ ஒலுமடுப் பகுதியில் படும் நகர்வுதான்.
மாங்குளத்துக்கு செல் கிலோ மீட்டர் தூரம்
ஆனால் உட்ப மாங்குளம் ஒட்டிசுட்ட முறிப்பில் உள்ள ப
95.99.
அடித்துக் கழி பின்னர்தர்
மாதத்தில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாகம் தர வேண்டியி
பினரை கட்டுப்படுத்த திபதியின் இயலாமை வே கருதி விட்டுப் த தளர்த்தி உற்சாகம்
விரைவாகக் கொய்து க்கொண்டு, படையின ம் போடுவது சாத்திய
Meido Lug-ÜLug- UnTas
鸞 செல்வாக்கு
ருக்கிறது.
ஈடுசெய்ய போர்மீதே துள்ளது அரசாங்கம்,
கோடியாக நிதியை றிகரமாக ஓடி முடிக் ாண்டிருக்கும் பந்தயக் 5(I)JULI".
13ம் திகதி இந்தப் ாமிறக்கிய ஒரு ஆண்டு 芭川 மையாக மாறியுள்ளது. மாங்குள நகரைக்கூட ள் கைப்பற்றவே முடி மான, கேள்விக்குறிக்கே ԽaյUւն. ருக்கும், தற்போது ஒலுமடுப் பகுதியில் ாண்டுள்ள பகுதிக்கும் ஆக ஏழு கிலோ மீட்டர்
பூர்த்தியாக இன்னும் கு நாட்கள். ஆனாலும்
மே 13ம் திகதிக்கு விடலாம் என்று படை VSJ 6048AALITg5 2660TGAINT
யா-யாழ்.நெடுஞ்சாலை ந படையினர் தாண்ட வது சுமார் 73 கிலோ நடுஞ்சாலையில் பாதி பினரால் கடக்கமுடிய கிலோ மீட்டர் தூரம் D (UPL-555).
து நெடுஞ்சாலைக்கு உட்பாதைகள் வழியா யற்சிகள் நடக்கின்றன. தானமானது நெடுஞ் ள்ள கரிப்பட்ட முறிப்பு இருந்து மேற்கொள்ளப்
FITGROGADNING) LUGOLNÝMGOTİT ளியங்குளத்தில் இருந்து வதானால் மேலும் 21 கடந்தாக வேண்டும். ாதையால் சென்று ான் வீதியில் கரிப்பட்ட
மீட்டர் தூரத்தை கடந்தால் மாங்குளம் நகரை அடைந்துவிடலாம்.
அது மட்டுமல்லாமல் உட்பாதைகள் வழியாக முன்னேறும் போது இன்னொரு சாதகம் இருப்பதாக படையினர் நினைத்தி ருக்கக்கூடும்.
எந்தப் பாதையால் படையினர் முன்னேறு வர் என்று புலிகளால் ஊகிக்க முடி யாது. அதனால் தடை அரண்களை அமைத்து நிற்க முடியாது என நினைத்திருக்கலாம்.
யாழ் குடாநாட்டை கைப்பற்றும்போது பிரதான சாலைகளை பயன்படுத்தாமல் தோட்டக் காணிகள், வயல் வெளிகள், குடி மனைகள் ஊடாக டாங்கிகள், புல்டோசர்கள் சகிதம் படையினர் முன்னேறிச் சென்றனர் அதே போன்றதொரு தரை நகர்வை பரந்த உட்பாதைகள் வழியாக வன்னியிலும் மேற்கொள்ள படையினர் நினைத்தனர்.
ஆனால், யாழ் குடாநாட்டு தரையமைப் பும், வன்னித் தரையமைப்பும் ஒன்றல்ல. அது தவிர, யாழ் குடாநாட்டில் இருந்ததை விட வன்னியில் புலிகளிடமும் மரபுப் போரில் பயன்படுத்தப்படும் ஆட்டிலெறிகள், கனரக மோட்டார்கள் போன்ற படைக்கல பலம் மேலதிகமாகச் சேர்ந்துள்ளது
அடர்ந்த காடும் அதனுடன் பரிச்சயமும், தளத்தை பாதுகாக்கும் உத்வேகமும், பல நாட்கள் சத்ஜய படைகளுடனும், ஜயசிக்குறுய் படையினருடன் ஒருவருடமாகவும் மோதிய அனுபவமும் கொண்ட புலிகளின் அணிகளை படையினர் இப்போது எதிர் கொள்கின்றனர்.
எப்படித்தான் உட்பாதைகள் வழியே பரந்து முன்னேறினாலும், ஜயசிக்குறுய் படையினர் கிளிநொச்சியை சென்றடைய வேண்டுமானால் ஒரு குறிக்கப்பட்ட பர்தையை கடந்தாக வேண்டும்.
எனவே அப் பாதைகள் வழியாக படையினர் சென்றால் பாரிய சேதங்களை ஏற்படுத்தக்கூடிய ஏற்பாடுகளை புலிகள் செய்து வைத்திருக்கின்றனர்.
உட்பாதைகள் வழியாக முன்னேறுவது தமக்கு சாதகம் என்று படையினர் தீர்மானித்த போது, அதனையே தமக்கும் சாதகம் என்று
ஓடுமீன் ஓடி 2-syfieit Elluhloenesh GlIg Eljšajlomi
lastic GIGÖNGruffulsio LaMaGGfleri GlasnägüLITED
Bumrigidly slumpassir
புலகள் நினைத்தனர்.
ஒரு முனை வழியாக படைபலம் ஒன்று குவிக்கப்பட்டு முன்னேறும்போது தடுத்து நிறுத்துவதைவிட பல முனைகளில் பரவ லாகி முன்னேறும்போது தடுத்து நிறுத்துவது
குறிக்கப்பட்ட எண்ணிக்கையான படை தான் இருக்கிறது. அதனைத்தான் பல முனைகளுக்கு பிரித்து அனுப்புகிறார்கள்
எனவே, படையினரின் குவிவு அடர்த்தி குறைவதால், ஊடறுப்புக்கும் வசதிப்படும். ன்னேறும்போது தாக்குதவற்கும் சுலபமாக ருக்கும்.
வவுனியா-யாழ் நெடுஞ்சாலை வழியாக படையினர் முன்னேறவிடாமல் புலிகள் தடுத்து நிறுத்தியதால், படையினரைவிட புலிகளுக்கே போர்த் தந்திர ரீதியில் சாதகம் அதிகமாகி இருக்கிறது.
உட்பாதை வழியாக முன்னேற படை யினர் தற்போது முனைப்பு காட்டுவதற்கு முக்கியமான காரணங்கள் மூன்று.
1) புலிகளை பல முனைகளில் சண் டைக்கு இழுத்தால் அவர்களது தாக்குதல் உக்கிரம் குறையும்,
2) உட்பாதைகள் வழியாக முன்னேறி னால் புலிகள் முன்கூட்டியே படைகள் நகரும் பாதையை ஊகித்து எதிர்ப்பு யுத்த ஏற்பாடுகளை செய்ய முடியாது.
3) நெடுஞ்சாலையில் தற்போது நிலை கொண்டுள்ள புளியங்குளத்தில் இருந்து
EläerüJELIT
ன்னேறுவதைவிட, களிப்பட்ட முறி
தூரம் குறைவானது,
அதேபோல, உட்பாதை வழிய ஒரு குறிக்கப்பட்ட நீள அகலமால் நிலப்பரப்பில் படையினர் நிலைகொள்ள புலிகள் அனுமதிக்கவும் முக்கியமான மூன்று காரணங்கள் உள்ளன.
1) படைபலம் பரவலானால், ஒன்று குவிந்த முன்னேற்றப் பலம் சேதமாகும். 2) களிப்பட்ட முறிப்பு ஊடாக மாங்குளம் செல்லாமல் அம்பாகமம் ஊடாக கிளிநொச்சி நோக்கிச் சென்றால், முல்லைத்தீவில் இருந்து பாரிய ஷெல் தாக்குதல்கள் தொடுக்கலாம். ஊடறுப் புக்களும் நடத்தலாம்.
3) படையினரின் பலத்தை கொஞ்சம் கொஞ்சமாக தேதமாக்கும் வகையில் சமரை மேலும் இழுத்தடிப்பது
எனவே, வன்னிப் போர் முனையில் படையினர் மேற்கொள்ளும் ஒவ்வொரு நகர்வையும், ஓடுமீன் ஓடி உறுமின் வருமளவும் வாடி இருக்குமாம் கொக்கு என்பது போன்ற தந்திரத்துடன் புலிகள் எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
போர்த் தந்திர ரீதியில் தமக்கு சாதக மற்ற பகுதிகள், அல்லது அதிக இழப்பை தமது தரப்பில் உருவாக்கக்கூடிய பகுதிக ளில் சண்டைகளை புலிகள் தவிர்க்கிறார்கள் அதனை ஒரு பலவீனமாக கருதி படையினர் கண்ணை முடிக்கொண்டு அக லக்கால் வைத்தால் புலிகளின் போர்த்தந்திர பொறிகளில் மாட்டிக் கொள்கிறார்கள்
ஒலுமடுவில் 200498 அன்று நடை பெற்ற சண்டைகளும் கொக்கு உபாயம் தான் தாம் ஓய்வு பெறும்போது, கிட்டத் தட்ட மூன்று வாரமாக புலிகள் ஏன் தேடிவந்து தாக்கவில்லை என்று படையினர் தீர ஆராயத் தவறிவிட்டனர். புலிகளின் பலவீனமாக அதனை எடுத்துக் (6) öfTGöIL6öIst.
விளைவு, புலிகளின் போர்த்தந்திர GGoa'uld GarInna, dila, LIrie Gilga) கொடுக்கவேண்டி இருந்தது. படையினர் நூறுபேர்வரை பலியாகியுள்ளதாக இறுதி யாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. 95 L jibg5 GILJLJ LJG II fl 216) LaDes6iffaċir கடற் தாக்குதலில்போது கடலில் மூழ்கிய டாங்கிகள் இரண்டை படையினர் மீட்டிருந் தனர். ஆனால் ஒலுமடுத் தாக்குதலில் LITIS day,60GT' பறிகொடுத்துள்ளனர். இரண்டு டாங்கிகள் முற்றாக நாசமாகிய தாக கொழும்பு ஆங்கில பத்திரிகைகள் இராணுவ தரப்பை ஆதாரம் காட்டி
தகவல்கள் வெளியிட்டுள்ளன.
கப்டன் குணரத்ன உட்பட் சில படைவீரர்களை புலிகள் பிடித்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர் தமிழராக இருந்திருந்தால் ஒலுமடு நகர்வு பற்றி புலிகளுக்கு முன்கூட்டியே தகவல் கொடுத்தார் என்று கூறியிருப்பார் களோ தெரியாது.
கப்டன் குணரத்னபுலிகளிடம் சிக்கியி (55g5STG), "gudf&eggyuiiu' LUGODLussarifaðir LIGADib, L. ம்பற்றிய பல தகவல்களை அவரிடம் இருந்து புலிகள் கறக்கக்கூடும். இந்த விடயத்தில் படைத்தரப்பில் சிங்கள வரோ, தமிழரோ, முஸ்லிமோ யாராக இருந்தாலும் சில தகவல்களை வெளி யிட்டே உயிர் தப்ப வேண்டி இருக்கும். எப்படியோ சந்திரிக்கா அரசின் பந்தயக் குதிரையான ஜயசிக்குறுய் தற்போது இலக்கை நோக்கி ஓடவும் முடியாமல், நடந்து நகரவும் முடியாமல் பின்னடைவுகளுடன் நின்றே ஒரு வருட பூர்த்தியைக் கொண்டாடப் போகிறது.
சமீபத்தில் இந்திய முன்னாள் தளபதி கல்கட்கூட "ஜயசிக்குறுய் படை நட வடிக்கை தொடர்பாக அவநம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஜயசிக்குறும் ஒரு வருடத்தை எட்டும் இந்த நேரத்தில் கல்கட்டின் கூற்று அபசகுனம் போல அமைந்திருக்கிறது. நல்லவேளை, நாகேந்திரநாத்ஜாவை வசைபாடுவதிலேயே பேரினவாதிகளுக்கு நேரம் போனதால், கல்கட் அவர்களது வசைகளில் இருந்து தப்பிவிட்டார்.
திருடனாய் இரு அறிவைப் பெருக்குவதில் GSu ormresondas=&sessrir vyresor rituiu gans! முன்னேற முயற்சிப்பதில் பிடிவாதக்காரனாய் இரு கர்வம் கொள்வதில் as essesresortintui gens எதிர்ப்பை வெல்வதில் முரடனாய் இரு

Page 6
டெக்கு-கிழக்கில் பொலிஸ் நிலைய களை அமைக்கும் முயற்சிகளை புலிக தடை செய்தனர்.
புலிகளோடு பேச்சு நடத்தி கொண்டு சட்டம், ஒழுங்கு நடவடிக்ை களை கவனிக்க என்று கூறி பொலிஸ் நிலையங்களை திறக்க முற்பட்டது அ
FD.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியி
முதலில் தமிழ் இளைஞ தை நியாயப்படுத்தி டே ர், இனப்பிரச்சனையை ற்றியும் இனிக்க இன
இனப்பிரச்சனை தீ க்கூடிய விதமாக ச ாராளுமன்ற தெரிவுக் ாடு தழுவிய விவாதம் ளை அறிமுகம் செ அவரையே சேரும்.
இனப்பிரச்சனை
வலை நிறுத்த பிரச்சன்
அவர்களது ஜீவனோபாயத்திற்குரிய ால் நடைகளைக்கூட கிராமத்தில் விட்டுவர ப்ப்பந்திக்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும்கூட இவ் டயத்தில் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தற்கான முன்னுதார வரும் வெளிப்படையாக தலையிட்டு கண் தேசிய ஆட்சிக் காலத்தில் க்கவோ, பரிகாரம் பெற்றுக்கொடுக்கவோ ஆட்சி இரவல் வாங்கிய ன்வரவில்லை. சர்வகட்சி மாநாட்டை
அரசு, புலிகள் பேச்சுக்காலம் என்பது,
இத்தகவல்கள் உடனடியாக ஜனா பதி பிரேமதாசாவுக்கும், பாதுகாப் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜ ரத்னாவுக்கும் பொலிஸ் தலைமையா தெரிவிக்கப்பட்டன.
ரஞ்சன் விஜயரட்னாவுக்கு புலிக மேல் சந்தேகம்தான். இந்தியப் பை முற்றாக வெளியேறியதும் புலிகள் இல கைப் படையினரையும் எதிர்க்கக்கூடு
தெரிந்துவிட்டது.
ஆனாலும் இந்திய வெளியேறும்வரை அரசு துக் கொள்வானேன்? எ "சர்வகட்சி மாநாட்டி மட்டுமே பங்கு பற்றுே லைப் புலிகள் மக்கள் விட்டது.
புளொட் ரெலோ, என்.டி.எல்.எஃப் த கூட்டணி, தமிழ்க் காங் 感 இ.தொ.கா ஆகிய தமிழ் டில் பங்குகொள்ள மு: ஈ.பி.டி.பி.யின் பெ ஜனாதிபதி பிரேமதாசாவைவிட பாது காப்பு உயரதிகாரிகள், உளவுத்துறையினர் ஆகியோருக்கு அன்று ரஞ்சன்மேல்தான் ஈர்ப்பு அதிகம்.
அதனால் உளவுத் தகவல்கள் யாவும் உடனுக்குடன் ரஞ்சனை எட்டிக்கொண்டி ருந்தன. ஆனாலும் பிரேமதாசாவின் விருப் பத்துக்கு மாறாக நடக்க ரஞ்சன் முயற்
f536 floGOG).
இந்தியப் படை றோவின் உளவாளி கள் ஆகியோரிடம் ஆயுதங்கள் இருப்ப தால்தான் புலிகளும் ஆயுதம் வைத்திருக் கிறார்கள் என்று ரஞ்சன் பேட்டியும் அளித்திருந்தார்.
அரசு-புலிகள் பேச்சுவார்த்தையின் போது பொலிஸ் நிலையம் அமைப்பது தொடர்பாகவும், புலிகளது தடைபற்றியும் இஆரம்பித்துள்ளனர். பிரஸ்தாபிக்கப்பட்டது. காரணம், இப்போது இவர்களும்
வடக்கு கிழக்கு மாகாணசபை தேர் தல் நடத்தப்படும் என்கிறீர்கள். தேர்தல் நடக்கட்டும். பின்னர் தமிழ் பேசும் பொலிஸ்படையை அங்கு பணியில் அமர்த் தலாம். இப்போது என்ன அவசரம்,பாது காப்புக்குத்தான் நாம் இருக்கிறோமே என்று கூறிவிட்டனர் புலிகள்
குடியேற்றங்கள் இலங்கை அரசுடன் பேச்சு நடத்திய போது திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தொடர்பாக புலிகள் தமது ஆட்சேபனை களைத் தெரிவித்தனர் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா
ஆட்சேபனை தெரிவிப்பதோடு மட் டும் நிற்கவில்லை, பேச்சு நடந்த காலத்தில் புதிய திட்டமிட்ட குடியேற்றங்கள் எதுவும் நடைபெறாமலும் பார்த்துக் கொண்டனர் 1984ம் ஆண்டு மணலாறு பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ்க் குடும் பங்களை மறுபடி அங்கு குடியமர்த்தவும் பிரேமதாசாவை ஒப்புக்கொள்ளச் செய்
அரசை புலிகள் பயன்படுத்திக் கொள்வதாக இருந்தது.
இன்று தமிழ்க் கட்சிகள் அரசு உறவு ன்பது தமிழ்க் கட்சிகளை அரசு தன் நாக்கங்களுக்கு ஏற்ப பயன்படுத்துவதாக இருக்கிறது.
வெறும் துள்ளல்
மேற்கண்ட சுட்டிக்காட்டல்களை சில
ருக்கு சகிக்கமுடியாமல் இருக்கிறது. புலி களுக்கு சார்பாக போகிறீர்கள் என்று
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கங்கள் அப்போது எதிர்ப்பு நிலைப்பாட்டி
இன்று,திருமலையில் தங்கள் சொந்தக் கிராமங்களைவிட்டு தமிழ் மக்களை விரட்டப் படுவதையிட்டு ஒரு மாதகாலகமாக தமிழ்க் கட்சிகள் மெளனம் அனுஷ்டித்துள்ளனர்.
அப்படியானால் தமிழ்க் கட்சிகள்
படையில் அமைந்தது? பயன்படுத்தலா பயன்படுதலா? இதனைத்தான் சுட்டிக் காட்டுகிறோம் என்ன செய்வது, புலிகளின் செயற்பாடுகளைத்தான் முன்னுதாரணம் காட்ட வேண்டி இருக்கிறது.
ஆதாரத்தோடு சுட்டிக்காட்டுங்கள். இ லைப்பாடு என்று அ தொடரிலேயே பிரசுரிக்கிறோம். புலிகளுடன் பிரச்
புலிகளை பகிரங்கமா என்ற நிலைப்பாட்டிே டி.பி. இயக்கங்கள் அ கொழும்பில் பாது யுதம் இன்றியே ஈ.பி
நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள்
இன்று சந்திரிக்கா அரசுடன் தமிழ்க்
அரசே கவிழும் நிலை தோன்றியுள்ளது
அப்படி இருந்தும் பாராளுமன்ற தமிழ்க் கட்சிகளைக்கூட அரசு புறங்ை யால் அலட்சியம் செய்தே வருகிறது.
தங்கள் சொந்த மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் அரசு-புலிகள் பேச்சு நடக்கையில் மீளவும் குடியமர்த்தப் L JILL GOTTI.
இன்றோ அரசுடன் தமிழ்க் கட்சிகள்
மாநாடு கொழும்பில் ஆரம்பமானது.
14.02.1989ல் கொழும்பில் உள்ள ஜனாதி பதி செயலகத்தில் அம் மாநாடு ஆரம்ப
அப்போது ஈ.பி.டி பி.ஆர்.எல்.எஃப்தா எல்.எஃப்மீதான
யலாமை என்றே ஈ.
நட்பாக இருக்கையில் திருமலையில் இந்திய-இலங்கை இருந்து தமிழ் மக்கள் அகதி முகாமுக்கு தங்கள் அரச சார்பை நியாயப்படுத் க்களின் பிரச்சனைக் விரட்டப்படுகின்றனர். இத் தொடை வறு உதாரணங்கள் எதுவும் இல்ை ல்ல. எனினும் தீவின் எழுதிக்கொண்டிருக்கையில் திருமலையில் மெரிக்காவை இப் பு உப்பாறு என்னும் தமிழ்க் கிராமத்தில் டாமல் தடுக்கிறது எ
இருந்து நூறு தமிழ் பேசும்குடும்பங்கள்
ான் என்று கூறிவருகின்றனர்.
ஜனாதிபதி பிரேமதாசாதான் முதன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் ஆயுதம் ஏந்தி சிய ஆட்சித் தலை தீர்க்கும் அவசியம்
க்கப் பேசியவரும் ல்பிரட் ேே) துரையப்பா முதல்
குழு, தீர்வுபற்றிய
போன்ற தந்திரங்
ஸ் IT வரை
முதல் நாட்டில்
எனினும் பின்னர் ஜனாதிபதி பிரேம ாசாவின் இந்தியா தொடர்பான நிலைப் சுதந்திரதினக் ாட்டை ஈ.பி.டி.பி. முற்று முழுதாக ஆதரித் Glergstu ru: Lð
DGOTGIGOU 609, LIII6i ணங்களை ஐக்கிய இருந்தே இன்றைய
து நமது பிரச்சனையை நமக்குள் தீர்க்கும் உங்கள் முயற்சியை வரவேற்கிறோம் என்று னாதிபதி பிரேமதாசாவுக்கு ஈ.பி.டி.பி.
|ள்ளது.
கூட்டப்போவதாக
அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டி
ந்தது.
பாதே புலிகளுக்கு
ஜனாதிபதி பிரேமதாசாவுக்கு ஈ.பி.டி. யின் நிலைப்பாடு பிடித்துவிட்டது. அத னால் ஈ.பி.டி.பி. தலைவர்களை சந்தித்துப் பேச சம்மதித்தார்.
விடுதலைப் புலிகள் அரசுடன் பேசிக் கொண்டிருந்தபோதும், தந்திரத்துக்காகக் கூட ஒத்துழைக்க மறுத்த நிகழ்வுகளில் ஒன்று சிறீலங்காவின் சுதந்திர தினம்
வடக்கு கிழக்கில் புலிகளின் கட்டுப் ாட்டில் இருந்த பகுதிகளில் அரச அலுவலகங்களில் பறக்கவிடப்பட்ட சிங்கக் கொடிகள் புலிகளால் அகற்றப்பட்டன. பொதுமக்கள்தான் அவற்றை அகற்றினார்
ள் என்று கூறினர் புலிகள்
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த குதிகளில் சுதந்திர தின வைபவங்கள் எதுவும் நடைபெறவும் இல்லை.
இந்தியப் படை வெளியேறிய பகுதி ளுக்கு புலிகளது பிரதித் தலைவர் மாத்தையா விஜயம் செய்தார்.
மட்டக்களப்பிலும், வவுனியா நகரிலும் லிகளின் மக்கள் முன்னணி ஏற்பாடு
அப்போது ஈ.பி.டி.பி. செயலாளர் ாயகம் டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் டராசா உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் சன்னையில் இருந்தனர்.
அவர்கள் உடன் கொழும்பு வரு வது ன்றால் கடவுச் சீட்டும் கிடையாது. பி.டி.பி.யினர் உருப்பட மாட்டார்கள் ன்று கருதி வெளிநாடுகளில் இருந்த ன்னாள் உறுப்பினர்களில் ஓரிருவர் தவி வறு யாரும் அவர்களுக்கு உதவவு
ன்வரவில்லை.
இறுதியாக கடனாக பெற்ற பணத்தி பாலிக் கடவுச் சீட்டுக்களைப் பயன்படுத் பி.டி.பி. முக்கியஸ்தர்கள் கொழும்பு வந் சர்ந்தனர்.
விமான நிலையத்தில் வைத்து சில கது செய்யப்பட்டனர். கைது செய்ய ட்டோர் சார்பாக அப்போது வாதாடியவ ன்றைய அமைச்சரான பிரபல சட்ட
இலங்கை அரசுடன் தாம் பேச்சு டத்துகிறோம் என்பதற்காக அரசை ாராட்டியோ அரசுமீது மக்களுக்கு நம் பிக்கை ஏற்படுத்தும் விதமாகவோ புலிகள்
i LIII600 JшIGIJI வாம்" என்று விடு:
மாகாணசபைக் கூட்டத்தில் பிரேரணை காண்டுவரப்போவதாக அறிவித்தது.
அது ஒரு கேலிக்கூத்து என்று ராகரித்தது ரெலோ இயக்கம் ஈபிஆர். ல்.எஃப் இயக்கத்துடன் நட்பாக இருந்த பாதும், 'ஈழப் பிரகடனம் என்பது ாத்தியமில்லாத ஒன்று எனக்கூறி எதிர்ப் த் தெரிவித்தது ரெலோ
இந்தியாவின் உளவுப் பிரிவான றோவும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கமும் இணைந்து ஆடும் கேலிக்கூத்து என்று
லிகள் கருத்து வெளியிட்டனர்.
ஈழப் பிரகடனம் என்பதற்கு ஈ.பி.
த்தத்தை நீக்குமா கையை அப்போ
கொழும்பு வந்ததும் ஈ.பி.டி.பி. செ ாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மேஷ் நடராஜா சந்திரகுமார் ஆகியோர் ரலோ, புளொட் இயக்கங்களைச் சந்தித்
* ரெலோ ஆகிய
கடுமையான புலி GOTI. ஆர்.எல்.எஃப். இயக்கத்திற்குள்கூட ல் இருந்தன. அத ஆறாவது சட்டத் திருத்தம் தொடர்பான அத்தனை வரவேற்பு இருக்கவில்லை.
திருத்த விடயத்தில் பாது நிலைப்பாட்டை உருவாக்க முனைந் நாங்களே முட்டை முடிச்சுக் கட்டிக் ாட்டை புலி ஆதரவு இதனர். கொண்டிருக்கிறோம். இந்த இலட்சணத்
O காடிகள்
தில் ஈழப்பிரகடனம் செய்துவிட்டு ஓடி னால் நகைப்பிற்கிடமாகிவிடும் என்று இயக்க முக்கியஸ்தர்கள் பலர்கூட நினைத்
எச்சரிக்கையும் ஓட்டமும் திருமலையில் இருந்து வெளியேறுவது தான் பாக்கி, ஏனைய பகுதிகள் அனைத் தில் இருந்தும் ஈ.பி.ஆர். எல்.எஃப். வெளியேறி இருந்தது.
திருமலையில் ವಿಠ್ಠ இந்தியப்படை புறப்பட முன்பாக ஈ.பி.ஆர்.எல்.எஃப். தலைவர்கள் உட்பட முக்கிய உறுப்பினர் கள் மற்றும் குடும்பத்தினரை இந்தியாவுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
இந்திய அரசின் கப்பல் வந்து சேர்ந்தது. முட்டை முடிச்சுக்களை எல்லோரும் வேகமாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள் முதலமைச்சர் வரதராஜப் பெரு மாளின் குடும்பத்தினரும் புறப்பட ஆயத்த மாகின்றனர். வரதராஜப் பெருமாளும் கிளம்பத் தயாராகிறார்.
அப்போது அங்கிருந்த தொலைபேசி மீது அவர் ப்ார்வை திரும்புகிறது.
|க்கட்சிகள் கூறின. சனை இருந்தாலும் க எதிர்ப்பதில்லை யே புளொட், ஈ.பி. ன்று செயற்பட்டன.
பிக்கு புலிகளைவிட யாக தொடர்பு கொள்ளுகிறார்.
பிரச்சனை ஈ.பி. "குறிப்பிட்ட காலவரையறைக்குள்
புலிகளின் தாக்கு போதிய அதிகாரங்களை இலங்கை அரசு எஃப் இயக்கத்தின் வழங்காவிட்டால், வடக்கு கிழக்கின் இற ity. L. விபரித்தது. மையை மாகாணசபை பொறுப்பு ஏற்கும் ஒப்பந்தம் தமிழ் ஈழ அரசாகழாறும் இதுதான் இறுதிச் A. சந்தர்ப்பம், இலங்கை அரசை எச்சரிக் த முழுமையான தா கிறோம். நஷ்டம் அவர்களுக்குத்தான்! I (USDLFL) LITRGILD, தொலைபேசியை வைத்துவிட்டு
மாகாணசபைக்கு கும்பிடு போட்டுவிட்டு போகிறார் வரதராஜப் பெருமாள்
அன்று போனவர் போனவர்தான், இன்றுவரை திரும்பவே இல்லை. ட்ட கருத்துக்களாகும். (தொடர்ந்து வரும்)
巴円 GT 08-09, 1998

Page 7
ஐ.நாவுக்கான அமெரிக்க பிரதிநிதி பில் ரிச்சாட்சனின் தெற்காசிய விஜயத்தில் கொழும்புக்கான விஜயம் முக்கியமானதாக இடம்பெற்றிருந்தது. தெற்காசியாவில் தனது கால்களை ஆழமாக ஊன்றிக்கொள்ள பாகிஸ்தானை அடுத்து அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ள நாடு இலங்கையாகும். இங்குள்ள இனப்பிரச்சனையில் அரசுக்கு உதவுவது என்ற ரீதியிலும், உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான தமது திட்டத்தின் ஒரு அம்சம் என்ற போர்வையிலும் இலங்கைக்குள் தனது பிடியை இறுக்கமாக்குவதே அமெரிக்காவின் நோக்கமாக அமைந்துள்ளது. தென்னாசியாவில் தனது வல்லாதிக்கம் ஓங்குவதற்கு பிரதான தடைக்கல்லாக இருக்கும் இந்தியா ஸ்திரமாக இல்லாமல் இருப்பதும், தன்னை சுற்றி நடக்கும் மாற்றங்களையிட்டு கவனம் செலுத்த
டியாமல் இருப்பதும் அமெரிக்காவுக்கு னிப்பான காட்சிகளாகவே இருந்தன. இந்திய அரசுக்கும் புலிகளுக்கும் டையிலான முரண்பாடுகளும் அமெரிக்காவுக்கே வாய்ப்பாக இருக்கின்றன. இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிடாமல் தள்ளியே நின்றுகொண்டிருக்க, அந்த வெற்றிடத்திற்குள் அமெரிக்கா புகுந்து கொண்டது. இலங்கை அரசுக்கு உதவினால் புலிகளுக்கு உதவுவதாக சோனியாவும், காங்கிரசும் கூச்சலிடும், இலங்கை அரசுக்கு உதவினால் தமிழ்நாட்டில் அதன் எதிரொலிகள் எழக்கூடும் என்ற இரு தலைக் கொள்ளி எறும்பு நிலையில்தான் இலங்கை தொடர்பான இந்திய அரசின் கொள்கை அமைந்திருந்தது. அதனை சாதகமாகக்கொண்டு இலங்கை அரசை ஆரத்தழுவி தன் செல்லப்பிள்ளையாக்கிக் கொண்டுள்ளது அமெரிக்கா, தன் செல்லப் பிள்ளையான இலங்கை அரசை மகிழ்ச்சிப்படுத்த அமெரிக்கா மேற்கொண்ட காரியமே புலிகளை பயங்கரவாத இயக்கமாகக் கருதி தடை செய்தமையாகும். இந்திய- இலங்கை ஒப்பந்தம் மூலம் இலங்கையில் அமெரிக்க தலையீட்டுக்கு இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தெற்காசிய பிராந்தியத்தில் நடைபெறும் ஆதிக்கப்போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றியே அதுவாகும். அந்த ஒப்பந்தத்தால் இலங்கைத் தமிழர்கள் தங்கள் இலட்சியத்தில் வெற்றி பெற்ாவிட்டாலும், இந்திய அரசு தனது நலனைப் பேணுவதிலும், அமெரிக்காவின் கரிபூசுவதிலும் வெற்றி பற்றிருந்தது.
னால், அதன் பின்னர் இலங்கையிலும் ந்தியாவிலும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் இலங்கை விவகாரங்களில் தர்மவான், நீதிமான் போலவும், எந்தப் பிசாசுடன் சேர்ந்தும் போரில் வெற்றி பெறும் வெறியோடு உள்ள இலங்கை அரசுக்கு உதவிக்கொண்டும் முக்கை நுளைப்பதில் அமெரிக்கா தற்போது வெற்றி பெற்றுள்ளது. இலங்கையில் தமிழ்பேசும் தரப்பை பலவீனமாக்கும் இராணுவத்தீர்வு முயற்சிக்கும், அந்த முயற்சிக்கு சர்வதேச கண்டனம் எற்படாமல் தடுத்து நிற்கும் கேடயமான பொதி ஆரவாரங்களுக்கும் அமெரிக்கா முற்று முழுதான ஆதரவை வழங்கி வருகிறது. இலங்கையின் இன்றைய ஆட்சியாளரின் அரசியல் எதிர்காலம் போரின் வெற்றி தோல்வியிலேயே தங்கியுள்ளது என்பதை
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை நன்கு அறிந்துள்ளது. அத்தகைய அபிலாசைக்கு உதவுவது மூலமே இலங்கை அரசை தன் விசுவாசமான கூட்டாளியாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் திட்டமிட்டே இலங்கை தொடர்பான தனது கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது. தென்னாசியாவில் அமெரிக்காவுக்கு வில்லன் இத்தியாதான் இராஜதந்திரம் கருதி தனது வில்லனுடன் இடைக்கிடையே கைகுலுக்கிக் கொள்வதும், புன்னகை புரிவதும் உண்டென்றாலும்கூட இந்தியாவை
பலவீனமாக்கும் காரியத்தில் அமெரிக்கா
குறியாகவே இருக்கிறது. இந்தியாவும் அமெரிக்காவை பொதுநல நோக்கத்தோடு, தென்னாசியாவின் நலன்களுக்காக எதிர்க்க நினைக்கிறது என்று அர்த்தமாகாது. தெற்காசியாவில் அசைக்க முடியாத வல்லரசாகும் எண்ணம் இந்தியாவுக்கு இருக்கிறது. அப்படி வல்லரசாக இருந்தால்தான் தென்னாசியாவில் உள்ள பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் அச்சுறுத்தல்களில் இருந்தும் தப்பிக்கக் கூடியதாக இருக்கும். இந்திய-பாகிஸ்தான் உறவுகளை
வளர்ப்பதில் அக்கறை போன்றும், பாகிஸ்தானுக்கு புத்தி சொல்வதுபோன்றும்கூட அமெரிக்கா இடைக்கிடையே நாடகம் டுவதுண்டு. இவை ந்திய மக்களிடையே இருக்கின்ற அமெரிக்க எதிர்ப்புணர்ச்சியை தணிக்கின்ற முயற்சிகளாகவே விளங்கியுள்ளன. எனினும், காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசின் கொள்கைக்கு முரணாக கருத்துக் கூறியமை, இந்தியாவை அணு ஆயுத தடை
ஒப்பந்தத்தில் கையொப்பம் நலன்சார் நட்பு
இடுமாறு வலியுறுத்தியவை போன்ற சந்தர்ப்பங்களில் அமெரிக்கா தவிர்க்க முடியாமல் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தி இருந்தது. இதில் இன்னொரு விடயமும் சுட்டிக்காட்டப் படவேண்டியதாகும். சமீபத்தில் கொழும்பு வந்த பில் ரிச்சாட்சன், இலங்கை அரசு விரும்பினால் மத்தியஸ்தம் செய்யத் தயார்' என்று கூறியிருந்தார்.
னால், இந்தியாவில் காஷ்மீர்
வகாரத்தில் இந்திய அரசு கோராதபோதே, "மத்தியஸ்தம் வகிக்க தயார் என்று பில் கிளின்ரன் அறிவித்திருந்தார். அதனை இந்திய அரசு வன்மையாக கண்டித்திருந்தது. தென்னாசியாவில் உள்ள நாடுகளுக்கிடையேயும், நாடுகளுக்குள்ளேயும் இருக்கின்ற பிரச்சனைகளை தனது வல்லாதிக்க நலனுக்கு ஏற்ப கையாளவே அமெரிக்கா முனைவதால்தான், மேற்கண்ட 驚 பின் முரணான
காள்கைகளும், கருத்துக்களும் வெளிப்படுகின்றன.
எனவே, எவ்வா பலவின்மாக்கும் கொள்கைக்கு சம் அரசியல் மாற்ற அமைந்திருக்கிறது எனவே, இந்தியா அரசாங்கத்துக்கு தெரிவித்தபடியே இந்தியாவின் பல பாத்திரத்தையும் முயற்சிகளையும் ಙ್ வளியுறவுத் துன பாகிஸ்தான் மேற் சோதனைகூட அ தூண்டிவிடுதலேய தூண்டிவிட்டபடி கண்டிப்பதும் 獻 அமெரிக்கா கைய விளங்குகிறது. இலங்கையில் யுத் வைத்து தலையிடு தந்திரத்துக்கும் பு இடையூறு நேருமே நினைக்கிறது. இதற்கிடையே கெ பத்திரிகை ஒன்று இந்திய முன்னாள்
ஜனதா அரசின் ெ வகுப்பாளரில் முக் திரு நாகேந்திரநா பேட்டியளித்திருந்த இப் பேட்டியும் அ ஊடாக அமெரிக்க வெளியுறவுத்துறைக் அனுப்பிவைக்கப்பட் தகவல்கள் கூறுகின் "வடக்கு-கிழக்கு இை தீர்வொன்றையே இ என்றே திரு.ஜாதி தெரிவித்திருந்தார். இலங்கை ஆட்சியா பொதிக்கும், அதற்கு உள்ளடக்கப்பட்டுள் தாயகப் பிரிப்புத் தி ஏற்புடையதல்ல. இன்றைய ஆட்சியா கனம் குறைந்தது எ கூறியதாகவே திரு அமைந்திருந்தது. திரு. ஜாவின் பேட்
பிடிக்கப்போய் குரங்கான கதைதான் நடந்திருக்கிறது. "நாங்களும் உங்க ளுக்காக என்னமாய் குரல் கொடுக்கிறோம் பாருங்கள்' என்று தமிழ் மக்களுக்கு காண் பிக்க தமிழர் விடுதலைக் கூட்டணி காட்டிய சாணக்கியம்தான் பாராளுமன்ற விவாதம் இந்த விவாதத்தில் ஏனைய வடக்கு கிழக்கு தமிழ்க் கட்சி பாராளுமன்ற உறுப் பினர்கள் பங்குகொண்டுவிடக்கூடாது என்ப தில் கூட்டணி மிகக் கவனமாக இருந்தது. "அரைமணி நேரம்தான் விவாதத்துக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. பராவும் சம்பந்தனும் பேசுவர். பின்னர் அரச தரப்பு சார்பாக பதில் தரப்படும். அதற்கே நேரம் போதாது" என்று ஈபிடிபி, புளொட் பாஉக்களிடம் கூட்டணி பா.உக்கள் கூறினார்களாம்.
ஆனால் ஒருமணி நேரம் விவாதத்துக் காகக் கொடுக்கப்பட்டது. ஐ.தே.கட்சி, இதொகா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் பா.உக்களும் விவாதத்தில் கலந்துகொண்ட னர். தங்கள் அரசியல் இலாபத்துக்கு போட்டியான வடக்கு-கிழக்கு தமிழ்க்கட்சிக ளின் பாஉக்களை மட்டும் காய் வெட்டி of LL60 fr 3, LLasöflussolfi.
அவர்கள் விவாதத்தில் கலந்து கொண்டி ருந்தாலும் ஏதோ வெட்டிக் கிழித்திருக்கப் போவதில்லை; ஆனால், கூட்டணியினர் கொழும்பு கைதுகள் விடயத்தில் பாராளு மன்ற விவாதம் கோரியது முழுக்க முழுக்க சுயநல அரசியல் என்பதற்கும், அடுத்த தேர்தலுக்கான வாக்குச் சீட்டு வியாபாரத்
(Ep 03-09, 1998
తాత్రా తవాTUTల్లా త్రాగ్రా
துக்கான விளம்பரம் தேடவே என்பதற்கும் அது ஒரு உதாரணம் அவ்வளவுதான்.
அதுவும் சரிதான், தங்கள் முயற்சியால் ஈ.பி.டி.பி.யுளொட் ஆகிய கட்சிகளுக்கு விளம் பரம் தேடிக் கொடுக்கவேண்டும் என்று கூட்டணிக்கு அவசியமா என்ன?
ஆனால், அரசுக்கு நல்ல அரசு' என்று விளம்பரம் தேடிக்கொடுத்து தொலைத்து விட்டார்களே எதிர்த்தரப்பு சட்டவாதி புகுந்து விளையாட வசதியாகவன்றோ தமிழ்த் தரிப்பு சட்டவாதிகள் களம் அமைத்து கொடுத்தனர் விசேஷ அடையாள அட்டை கொடுத் தால் பிரச்சனை தீர்ந்துவிடுமாம் யாழ் குடா நாட்டில் பகுதிக்கு பகுதி தனியான விசேஷ அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அப் படியிருந்தும் சுற்றிவளைப்புக்கள் கைதுகள் அங்கு நடக்காமல் இல்லையே!
அத்தனை ஏன்- தேசிய அடையாள அட்டையின் மேல்மூலையில் இலக்கக் குறியீடு இருக்கிறதல்லவா? அதனை வைத்து இவர் யாழ் தமிழராகொழும்பில் வாழும் தமிழரா, மலையகத் தமிழரா என்றெல்லாம் இனம் காணக்கூடியதாகத்தானே இருக்கிறது. பின்னர் ஏன் விசேஷ அடையாள அட்டை? பொலிஸ் பதிவுப் பத்திரம், தேசிய அடையாள அட்டை போன்றவற்றை புலி களும் எடுத்துக் கொண்டு புகுந்துவிடுகிறார் கள் என்றால், விசேஷ அடையாள அட்டை பெறுவது மட்டும் அவர்களுக்கு சிரமமாகவா இருக்கப்போகிறது?
கொழும்பு வாழ் தமிழர்கள் கண்காணிப்
புக் குழுக்களை அை உத்தரவாதப்படுத்தி LDFILD!
தமிழர்களையே தேகம் கொள்ளவை மலையகத் தமிழர்வட வேறுபாடுகளைத் து கொழும்புக் கை மார் விடயத்தில் கூட முதற்கொண்டு சக அவர்களை விடுதை கூட தேசிய புலன் கிடைத்த பின்னரே
பலசந்தர்ப்பங்க GLJig Tell (BLJпа) () பரம் அவர்களைவிட கும் தமிழ்க் கட்சித் அரசுக்கு வேறு ந யார் இருக்கிறார்க அப்பாவிகள் என்று காணிப்புக்குழுக்கள் யப் போகிறார்கள்? பாதுகாப்பு பி போன்றவற்றில் உள் கத்தில் இடமாற்றம் ெ ரண சிவில் நிர்வ உள்ள தமிழர்களைக் பார்த்துக்கொண்டும் டும் இருக்கின்றனர்.
OITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னினும் இந்தியாவை மெரிக்கக் த்திய இந்திய
ஒரு சவாலாகவே
ன் புதிய
0ђЧрш етрgg/*
தென்னாசியாவில்
தையும்,
றைக்கும்
ரைமறைவில் அமெரிக்க
காண்ட அணு ஆயுத LDIIfj. JEITGANGST கும். மறைமுகமாக , GaJGTfLÜLI GOLULIITU, LJTQLDT(
ண்டுவரும் தந்திரமாக
த்தை சாக்காக
56073). ய ஆட்சியால்
என்று அமெரிக்கா
ழும்பு ஆங்கில த இலங்கைக்கான தூதரும் பாரதிய
-
~--—
அலசுவது- இராஜதந்தி)
ல
அமெரிக்க வெளியுறவுத்துறை இலங்கை விவகாரத்தில் இந்தியா மறுபடி கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதன் அறிகுறியாக அதனை எடுத்துக்கொண்டது. அதேசமயம் திரு. ஜா கூறிய கருத்து இலங்கை அரசுக்கு கசப்பான ஒன்றே என்பதும் அமெரிக்காவுக்கும் தெரியும். தற்போதுள்ள தீர்வு யோசனையைவிட ஒரு படிமேலேறக்கூட முடியாத நிலையில் அரசு இருப்பதையும், மேற்கொண்டும் பொதியில் குறைப்புச் Clariju S. மே தவிர, கூட்டித் தரும் எண்ணமே இல்லை என்பதையும் அமெரிக்கா நன்றாக நாடி பிடித்து அறிந்து வைத்திருக்கிறது. இத்தகைய பொதியை தமிழரிடம் திணிப்பதற்கும், புலிகளை வென்ற சாதனையை சொல்லி வாக்குக்
Si LigDIÉlőGi
|
ரேகள்
வளியுறவு கொள்கை யெமானவருமான Iத் ஜா
Ti,
மரிக்க தூதரகம்
GSG கு சூட்டோடு சூடாக டதாக நம்பகமான DGOT. ணந்த அரசியல் ந்தியா விரும்புகிறது" llʻLLQulʻLLDITa. இக் கூற்றானது ாரின் இன்றைய
Gr.
ா தமிழ் பேசும் ட்டத்துக்கும்
ாரின் தீர்வுப் பொதி ன்பதை கூறாமல்
ாவின் கருத்து
டயைக் கண்ணுற்ற
த்தால், அப்பாவிகளை விடுதலை செய்விக்கலா
தமிழர்களுக்குள் சந்
gllQpub தமிழர் கு-கிழக்கு தமிழர் என்று iண்டிவிடும் முய்ற்சி இது துகளின்போது மதகுரு டணித் தலைவர் சிவா தமிழ்க் கட்சிகளும் செய்யுமாறு கேட்டும் ாய்வுதுறை அறிக்கை விடுதலையாக்கினர்.
ரில் இன்றைய அரசின் |ற்படும் திரு. சிவசிதம் இன்று அரசை ஆதரிக் லைவர்களைவிட இந்த பகமான தமிழர்கள் அவர்கள் கூறியே நம்பாதபோது கண் றியா விடுதலை செய்
கள் பொலிஸ்துறை தமிழர்களை சந்தே ய்துகொண்டும், சாதா அலுவலகங்களில் ட சந்தேகப் பார்வை கைது செய்து கொண்
EUGTULib Lieu ain-TGGITI5 lilies of
கேட்பதற்கும் போர் தவிர வேறு வழியில்லை என்பதே இலங்கை அரசின் திட்டவட்டமான நிலைப்பாடாகும். இந்தியா இராஜதந்திர ரீதியில் நிர்ப்பந்தித்தால் மட்டுமே தவிர்க்க முடியாமல் இலங்கை அரசு தன்முடிவை தளர்த்த வேண்டி ஏற்படும். அப்படி ஒரு கட்டம் வருமானால் இலங்கை விவகாரத்தில் மறுபடி இந்தியாவின் பாத்திரம் மேலோங்குவதுடன், அமெரிக்காவின் முகத்தில் மீண்டும் கரிபூசப்ப்டலாம். * இந்தியாவின்
ராஜதந்திர நிர்ப்பந்தம் ஏற்படுமானால் இலங்கை அரசு பணியத் தேவையில்லை என்ற நம்பிக்கையை கொடுக்கும் விதமாக, தனது கருத்துக்களை வெளியிட முடிவு செய்தது அமெரிக்க வெளியுறவு அமைச்சு இதுவரை இலங்கை அரசை அளவுக்குமீறிப் புகழாமல் அமெரிக்கா தவிர்த்தே வந்தது. அதன்மூலம் தன்னை ஒரு நடுநிலையாளர்போல காண்பிக்க முனைநதது. ஆனால், பிற்போக்கான சக்திகளின் வெளிவேசங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தின்பின் அம்பலமாகிவிடும் என்பதனையும், தங்கள் சுயரூபங்களை தாங்களே வெளிப்படுத்தும் விதமான நிர்ப்பந்தங்கள் ஏற்படும் என்பதையுமே வரலாறு நமக்கு உணர்த்தி நிற்கிறது. இந்தியாவின் இராஜதந்திர நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து இந்தியாவின் சொற்படி இலங்கை அரசு நடந்து கொள்வதை தடுக்கும் அவசரத்தில் அமெரிக்காவின் நடுநிலை முகமுடி கிழிந்துள்ளது, இலங்கை அரசையும், ஜனாதிபதி சந்திரிக்காவையும் ஒரேயடியாக புகழ்ந்து தள்ளியிருந்தார்
பல ஆண்டுகள் கொழும்புத் துறைமுகத் தில் பணியாற்றிய பொறியியலாளர்கூட புலிகளுக்கு தகவல் கொடுப்பவர் என்ற சந் தேகத்தில் கைதானார். இப்படி ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.
இந்த இலட்சணத்தில் கொழும்பில் கண் காணிப்புக் குழு அமைக்கும் தமிழர்களை மட்டும் எப்படி அரசும், படைகளும் நம்புமா? எனவே, கண்காணிப்புக்குழு என்ற சம்பளமில்லாத உத்தியோகத்தில் தமிழர்கள் சிலரை வைத்திருந்து தமிழர்களுக்குள் சிண்டு முடிந்துவிடும் திட்டம்தான் இது
இன்னொரு காரணமும் இருக்கிறது.
கொழும்பில் நீண்டகாலம் வசிக்கும் தமிழர் களுக்குத்தான் கொழும்பில் வாக்களிக்கும் தகுதி உண்டு.
கொழும்புக் கைதுகளால் மாகாண சபைத் தேர்தலில் மட்டுமன்றி எதிர்வரும் சகல தேர்தல்களிலும் தமிழர்கள் பொதுஜன முன்னணியை புறக்கணிக்கக்கூடும் என்று ஆளும் தரப்பு நினைக்கிறது.
வெற்றி வாய்ப்பைத் தீர்மானிப்பதில் கொழும்புத் தமிழ் வாக்காளர்களுக்கு குறிப் பிடத்தக்க பங்கு இருப்பதால், அவர்களை தாஜா பண்ண நினைக்கிறது அரசு
அதனால்தான் இனிமேல் கொழும்புத் தமிழர் வடக்கு-கிழக்கு தமிழர் என்று பிரித்து விளையாட நினைப்பதாகத் தெரிகிறது.
வடக்கு கிழக்கு தமிழர்கள் கொழும்புக்கு
அமெரிக்க பிர தி
ஜனாதிபதி சந்திரிக்கா ஆதர்வு த,ை என்றும், அவரது அரசியல் முயற்சிகள் காத்திரமானவை என்றும் பில் ரிச்சாட்சன் கூறியிருந்தார். திரு.ஜ கூறிய கருத்துக்களுக்கு பதிலடியாகவே பில் ரிச்சாட்சனின் கூற்று அமைந்துள்ளது தமிழ்பேசும் தாயகத்தை கூறுப்ோடும் தீர்வுப் பொதியை காத்திரமானதென்று பில் ரிச்சாட்சன் போற்றிப் புகழ்ந்திருக்கிறார். அரசின் இராணுவத் தீர்வு முயற்சியில் ஒரு பங்காளியாக திகழும் அமெரிக்காவின் பிரதிநிதி, புலிகள் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும் என்றும் கோரியிருந்தார்
அதுமட்டுமன்றி இலங்கை அரசை
குளிர்விக்கும் அவசரத்தில், மனித உரிமைக் காவலர்' என்று தான் அணிந்துள்ள முகமுடியையும் அமெரிக்கா கழற்றிப் போடவேண்டியதாகிவிட்டது. யாழ் குடாநாட்டில் காணாமல் போனோர் விவகாரத்தில் ஜனாதிபதி தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மிகத் தவறான, உண்மைக்கு மாறான கருத்தையும் அவர் கூறியிருந்தார். இலங்கை அரசின் பிரதிநிதி ஒருவர் பேசுவது போலவே அவர் வெளியிட்ட கருத்துக்கள் அமைந்திருந்தன. பயங்கரவாதம் பற்றிப் பேசிய பில் ரிச்சாட்சன் யாழ் குடாநாட்டில் நிகழ்ந்த மாபெரும் அரச பயங்கரவாதத்திற்கு வக்காலத்து வாங்கியிருந்தார். இவையெல்லாம், இலங்கை இனப்பிரச்சனையையும், போரையும் பயன்படுத்தி, இலங்கை அரசை தன் கைக்குள் போட்டுக்கொண்டு, தென்னாசியாவில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டும் திட்டத்தில் இலங்கையையும் ஒரு கருவியாக மாற்றும் அமெரிக்காவின் இரகசிய தந்திரத்தையே புலப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் இத்தகைய நிலைப்பாடு
தரப்பை பலவீனப்படுத்தும் புதிய பேரினவாதத்தின் சூழ்ச்சிகளுக்கு துணைபோவதாகவே அமைந்துள்ளன. ஆனால், இது ஒன்றும் புதுமையல்ல, அமெரிக்கா உலகில் யாரை மனம் திறந்து புகழ்கிறதோ யாருக்கெல்லாம் மனம் மகிழ்ந்து ஆதரவு அளிக்கிறதோ அத்தகைய சக்திகள் மக்களால் வரவேற்கப்படுகின்ற சக்திகளாக இருந்ததில்லை. அமெரிக்கா ஆதரவு கொடுத்த சக்திகளும் இறுதியில் தோல்விகளையே தழுவியுள்ளன. இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனர்களுடன் பேசுவதற்கு சம்மதம் தெரிவித்தமைகூட அமெரிக்க உதவி இருந்தும்கூட பாலஸ்தினியர்களை முற்றாக இன ஒழிப்பு செய்யவோ, அவர்களது போராட்டத்தை ஒடுக்கி அழிக்கவோ முடியாமல் போயிருந்தமையால்தான். தம்மால் பயங்கரவாதி என்று வர்ணிக்கப்பட்ட யாசீர் அரபாத்தை தேடி அமெரிக்கா போய் மத்தியஸ்தம் செய்ததே தவிர, அரபாத் சென்று அமெரிக்காவிடம் மண்டியிடவில்லை. இலங்கையிலும் அமெரிக்கா சில பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியே
இருக்கும்.
வந்தமையால்தான் கொழும்புத் தமிழரும் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுபோன்ற அபிப் பிராயத்தை தூண்டவும் முயற்சிக்கலாம். இந்தப்பிரித்தாளும் சூழ்ச்சிக்குப்பிள்ளையார் சுழி போட்டிருக்கிறார் நீதியமைச்சர்
வடக்கு-கிழக்கை பிரிப்பதோடு, தமிழ் மக்களையும் பிரதேச உணர்வுகளைக் கிளறி பிரித்துவிட நினைக்கிறதா இந்த அரசாங்கம் மிக விழிப்பாக இருக்கவேண்டிய தருணம் இது நிலத்தைமட்டுமல்ல, இனத்தையும் பிரித்துவிட்டால் வெற்றி நிச்சயம்' என்பது புதிய பேரினவாதத்தின் நாகுக்கான திட்டம் அதுமட்டுமல்ல, விசேஷ அடையாள அட்டை வழங்குவது என்ற பெயரில் கொழும் பில் உள்ள தமிழர்களை மீண்டும் பொலிஸ் நிலையங்களுக்கு இழுத்தடித்து பொல்லாத வெய்யிலில் காயவைத்து படாதபாடு படுத் தப்போகிறார்கள்.
அதுவும் ஒரு சம்பாத்தியமாக ஒரு பிரிவின
ருக்குமாறப்போகிறது. ஆககூட்டணியினர் தமது
பாராளுமன்ற விவாதம் மூலம் பிள்ளையாருக்கு பதிலாக குரங்கைப் பிடித்து தந்திருக்கிறார்கள் இதைவிட பேசாமலேயே இருந்திருக்கலாம்.
நீதியமைச்சர் ஒரு பேராசிரியர்தான். ஆனால் கூட்டணி பா.உக்கள் எப்போது அவரது மாணவர்களானார்கள்
கூட்டணியின் விவாதத்துக்கு அரசு சார்பில் திசைதிருப்பலான மழுப்பலான பதில் உரையை நீதியமைச்சர் பொழிந்து கொண்டிருக்க, கைகட்டி வாய்பொத்திக் கேட்டுக் கொண்டிருந்தனர் கூட்டணி
பாஉக்கள் இத்தகைய அடக்கமான மாண வர்களை பெற்றதற்காக பேராசிரியர் நிச்சயம் பேருவகை அடைந்திருப்பார்

Page 8
பிரதமர் ஒபேடேயை மக்கள் வெறுக் வேண்டும் என்பதும், கட்டுப்படுத்த முடிய தளவுக்கு பிரச்சனை எற்பட்டால்தான் வத் தளபதி பதவி உடன் கைக்கெட்டும் என் பதும் அமீன் மூளையில் தயாரான திட்டம்
தனது விருப்பப்படியே நிகழ்ச்சிகள் நட பதை எண்ணி அமீனுக்கு குரூர் மகிழ்ச்சி.
தன் ஆள் ஒருவன் மூலமே யாளரின் உடலை அப்புறப்பு ш 9/Шђ6і "இவன் உடலை MyHust skuel så ஆக்கிவிடு" என்று சர்வசாதாரணமாக பிரதமர் EGZOTIT glugil SLIITEESITGI ಆ॰ DITGIrfanBGERDDLuuyuh, 3
9|(59595 TGV)|5TL3,6760 25600|LIT 2000) Ժ6IIIDIT6015/ 2 LGOLDJ.GT LD55GITIT ஆதரவுப் LIGRODLIBBIDLILILAy HMågåyngst Hige ஆயிரத்திருைறுபே
| digi LIGILÁGYIGÖL
ாதிபதி கயாகா பிரிட்ட தப்பி :ž கொஞ்சம் தாமதித்துவிட்டோம் இல்லையானால் கபாகாவின் தலையில் ரவைகளால் ஓட்டை போட்டிருப்பேன்" என்று உறுமினான்.
கபாகாவுக்கு சொந்தமான மாளிகைகள் பமுனிக்கா, மசாகா ஆகிய இடங்களில் இருந்தன.
தனது படையுடன் அந்த மாளிகைகளை குறையாடினான். ஏராளமான பணம் மற்றும் பெறுமதியான பொருட்கள் அந்த
Dreifsodanaofa) föáfico.
முக்கியமானவற்றை தான் எடுத்து வைத்துக்கொண்டு ஏனையவற்றை தன் படைகளுக்கு விட்டுவிட்டான்.
அதனால் அமீனின்மீது படையாட்கள் பெரும் விருப்புக் கொண்டார்கள்
உகண்டா படையினர் அனைவரிடமும் EastIglug) ilITESII அமீனின் சாகசங்களும் தாராளக் குணமும் கதை கதையாகப் பரவின. || LINJILL-Oppå GjøůLING
"நீதான் இராணுவத் தளபதி என்று பிரதமர் ஒபேடே அமீனிடம் கூறினாரே
岛 தவிர, உடனடியாக தளபதியாக்க சற்றுத் அவரது சீருடை தொப்ப
தயங்கினார்.
ஒபேடேவுக்காக அமீன் காத்திருக்க வில்லை, படைகளுக்குள் அமீன்தான் தள பதியாக வேண்டும் என்ற அபிப்பிராயத்தை
"வேண்டாம். மு தகுதிக்கு மாறாக தன் கு முன் இறைஞ்சினார்: '
ஏற்படுத்திக் கொண்டிருந்தான். " என் குடும் டி அமீன் உரத்து ஜனாதிபதி கபாகாவை பதவிநீக்கியது குத்துச் சண்டை தெரியுமா
அநியாயம் அதைவிட அநியாயம் கபாகா விற்கு விசுவாசமானவர்களைக் கொன்று குவித்தது" என்று மக்கள் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டனர்.
அமீனின் மூளை வெகு வேகமாகத் திட்டங்களை தீட்டியது.
பத்திரிகையாளர் ஒருவரை அழைப் பித்த இடி அமீன், “கபாகர் வின் ஆட்களை படுகொலை செய்தமைக்கு நான் பொறுப் பல்ல பிரதமர் ஒபேடே கட் LGOGILT L I TIT . நான் நிறைவேற்றி னேன்" என்று சொல்ல அது மறுநாள் உகண்டாவையே உலுக்கியது.
"பிரதமர் ஒபேடே கொடுமைக்காரர். அடக்குமுறையாளர் பதவியில் இருக்க இலாய்க் கற்றவர்" என்று மக்கள் கொந்தளித்தனர்.
இடி அமீன் பிரதமர் ஒபேடேயின் இல்லத்துக்கு திட்டமிட்டு ஏற்படுத்திக் கொண்ட பரபரப்போடு சென்றான்.
பிரதமர் ஒபேடேயின் உதடுகள் ஆத் திரத்தில் துடித்தன. விழிகள் வெறுப்பை உமிழ்ந்தன.
மிகச் சிரமப்பட்டு, வார்த்தைகளைத் தேடி அவர் பேசினார்: "நீ இப்படி முது கில் குத்துவாய் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை!"
அமீன் அபாரமான நடிகனாக மாறி
"தெரியாது என்ற "-9|ւնամյնաn. ք. தெரிந்தால் மோதிப் பார் உம்மை விடுதலை செய் தேன், சரி போகட்டும் விடுகிே
ரும்பிப் பார்த்தார்.
'நீ முன்னாள் தள " gլլի/" "இந்நாள் தளபதி "ஆம்" "சல்யூட் பண்ணா ர்த்தம் என்ற அமீ ாள் தளபதி ஆடிப்ே விறைப்பாக சல்யூ "ஒன்று போதாது. ண்ணவேண்டும். இது
காதில் அமிலத்தை பாய்ச்சுவ தது அமீனின் குரல்:"உங்கள் :: புகுந்து உங்கள் குடும்பத்தை உயிரோ கொளுத்த திட்டமிட்டிருக்கிறார்கள்."
பிரதமரின் தூக்கம் சட்டென்று முறிந் போனது உடம்பு எல்லாம் பதற்றம் தொற்றி கொள்ள, "நீ உடனே புறப்பட்டு வா" என்றார்
அமீன்பிரதமர் இல்லம் வந்து சேருவதற்கு முன்னரே அவனை இராணுவத் தளபதியா நியமிக்கும் உத்தரவை தயார் செய்து கையொப்பமும் இட்டு வைத்திருந்தார் பிரதமர்
அமீன் வந்ததும், கைகொடுத்து வ வேற்று உத்தரவை அவன் கையில் கொடுத் இதுக் கொள்கிறேன் ே JIIII.
"என்ன இது? என்று ஆச்சரியமாக நடித்து உத்தரவை படித்துக் கொண்டிருந்த அமீனுக்கு தலைகால் புரியாத சந்தோசம்
இத்தனை பெரிய பொறுப்பை என்தலை யில் கட்டுகிறீர்களே? குருவியின் தலையில் பாறாங்கல்லை வைத்த மாதிரியல்லவா இருக்
ாட்டிலும் எல்லாக்கா பாய்வாரும்" என்று கூனிப்போனார் முன் ஜனாதிபதி கபாக ன்று கருதப்பட்ட கது செய்யப்பட்டன
மிகமிகப் பொய்யான செய்தி செய்தியைப் பார்த்ததும் எனக்கே தலை சுற்றியது. உடனடியாக காரியத்தில் இறங்கினேன். சொல்லிக்கொண்டே சட்டென்று அறைக்கு வெளியே போய்விட்டு மீண்டும் வந்தபோது
அந்தப் பத்திரிகையாளரும் உடனிருந்தார். இகிறது என்றான் அப்பாவியாக எங்கும் இராணு
"இவன்தான் செய்தி போட்டான்ாம். மறுநாள் விடியும்போது புதிய இராணுவத் னான் இடி அமீன். கபாகாவின் கையாள் என்று அமீன் தளபதி இடி அமீன் பொறுப்பை ஏற்று பாராளுமன்றத்தில் * ருவர் கண்டனம் ெ அன்றிரவு அவர:
சன்றான் இடி அம்
தனக்கு முன்பா ரம் போன்ற பய
எடுத்துவிட்டது.
அவரை இறக் 6äT LITITGOOIL ΕΠΙΟ LDρ060Tωή.
"யோவ், நீ அை மனைவி தேவைதான என்ற வக்கிரமான துடித்துப்போனார்
"உனக்கும் வேர் ாம். இவளைக் ெ ரித்துப் பார்த்துவ
ance no ஒரு an of Ligă. அதிர்ந்து பின்னர் உண்மையைச் விடைபெற்றுச்செல்ல வந்த முன்னாள் சொல்வதற்கு இடையே அமீனின் பிஸ்டல் தளபதியை இடிச் சிரிப்புடன் வரவேற்றான் ரவைகளைத் ಸ್ಟಿ": அமீன்,
என்ன இது? அமீன் வேண்டாம். அவன் சிரிப்பைக்கேட்டதுமே ஏன் வந்தோ இங்கே வேண்ட்ாம். என்று பிரதமர் என்று நினைத்து குறுகிப்போன தளப்திக்கு சொல்லி முடிப்பதற்கு இடைய்ே உடம்பில் அமீன் கேட்ட கேள்வி தூக்கிவாரிப்போட்டது. ஏற்பட்டபொத்தல்களால் இரத்தம் சிந்திக் "எத்தனைநாள் சிறைவாசம் இருக்க உ கொண்டு, மிக நிச்சயமாய் செத்துப் போயி தேசம் கால்களை ஆட்டியபடி அமர்ந்திருந்
ஆடிப்போனா
ருந்தார் பத்திரிகையாளர் Dargof. J. G.
"ே ருெ ஆன் முன்னாள் பதிவதன் எதி கொண்டே "மன்னிக்கவேண்டும் சற்று "இனிமேல் எ
உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன்" என்று மன் னிப்புக் கேட்கும் பாவனையில் தலையை முன்னே சாய்த்தான் அமீன்.
மீன் கேட்டு முடி ாட்டேன்" என்ற "இல்லை பே
நான் (3.5LLITG)
தெரியுமா? யிரை தந்திருக்கி
"Glցիպլի/"
ஏற்கனவே கொந்தளிக்கும் மக்கள்
இங்கு கொண்டுவந்து என் விருப்பப்படி
9.6 பத்திரிகையாளர் ஒருவர் பிரதமரது இல்லத் DIT GOT நினைத்தால் உம்மை நாய்போல தில்கொல்லப்பட்ட்தாக அறிந்தால்பொறும்ை சடலம் தெரியுமா? * இழந்துவிடுவார்கள் என்று பயந்தார் தெ. தெரியும் வ LDET 霹 ஒபேடேயின் தவிப்பு இடி அமீனுக்கு நான் நினைத்தால் உமது குடும்பத்தையே 燃 LT609, GL
உள்ளூர சந்தோசமாக
8N3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யர்த்துப் போனார். கிக் கொண்டிருந்தது. ானாள் தளபதி தன் ம்பத்திற்காக அமீன் ன்னை மன்னித்துக் தை விட்டுவிடுங்கள்." சிரித்தான் "உமக்குக் என்றான் திடீரென்று முன்னாள் தளபதி குக் குத்துச் சண்டை லாம் நீர் ஜெயித்தால் லாம் என்று நினைத் உம்மை மன்னித்து 脑.”
தளர்ந்து போன நிலையில் புறப்பட்ட முன்னாள் தள பதியை ด้
அமீனின் குரல் இடி LITO 6I(PDE) நிறுத்
நான் தானே?"
Dicio (BLITT GOTTGÄU GT GÖTGOT னின் கேள்விக்கு முன் LUTGOITITI. ட் அடித்தார். பத்துத் தடவை சல்யூட் ண்டனை" என்றுவிட்டு டன் ஒன்று. இரண்டு. ங்கினான் அமீன்.
சல்யூட் பண்ணியதும், தோ என் முன்னாள் தால் ஒன்றைக் குறைத்
நற்று உமது காட்டில் ட்டில் மழை, எல்லாக் லமும் மழைபெய்யாது அமீன் சிரித்த சிரிப்பில்
னாள் தளபதி
ாவின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் T.
ரோந்தை தீவிரமாக்கி
எதிர்க்கட்சி உறுப்பினர் ய்து உரையாற்றினார். இல்லத்துக்கு நேராகச் öT.
கண்டித்துப் பேசினாரே னர் அதற்கு முன்னர்
தே கிடையாது.
நிற்கும் கறுத்த நெடு கரமான உருவத்தை
அமீன் ஏண்டா நாயே ன பார்த்திருக்கிறாயா? து தூக்கிய வேகத்தில், ருக்கு பயத்தில் உதறல்
ட்டு உள்ளே சென்ற * பட்டாள் அவரது
கிழம், உனக்கு இளம் Tsöör DLGLIITELDP ள்வியால் அறைபட்டு
ாளுமன்ற உறுப்பினர்.
டாம் எனக்கும் வேண்
ன்றுவிடவா, அதாவது
டு கொன்று விடவா?
அவளைப் பார்த்த
ககள் அவள்மீது பட்டு
ன் மிரட்டல்காரனல்ல; கூடியவன் என்பதற்கு
டி இருப்பான் என்று உறுப்பினர் கனவிலும்
III.
னப் பற்றி." என்று முன்பாகவே, "பேசவே
ஆனால் என்னைப்
D GÖT LIDGODGOTGANALÝGÖT 1. நான் யார்?" என்ற எவ்வித தாமதமும்
என்றார் சட்டென்று. ரும்படி சிரித்துவிட்டு தாட்டுவிட்டு, புயல் சென்றுவிட்டான் இடி
இடி தொடரும்)
JILDGul)i LDJ Gr
டனைக்குரிய குற்றம் அதனால்
தகவல் சொன்னால், விரைந்து
அடித்தாலும் தண்டனைதான்.
மரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அடிப்பதும் தண்
நம்நாட்டுக்காரர் சிலரும் பொலி சில் மாட்டியிருக்கின்றனர்.
படிக்கவில்லை என்று பெற் றோர் அடித்தால், உடனே ஃபோனைச் சுழற்றி பொலிசுக்கு
வந்து பெற்றோரை அள்ளிப்போட்டுக் கொண்டு போய்விடுவார்கள்
அதேபோல பெற்றோரை பிள்ளைகள்
அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று
ஆண்ட்ரூ பெர்கின்ஸ் என்ற சிறுவனுக்கு பத்துவயது தனது தாயாருடன் ஹொட்டல்
இலண்டன் நீதிமன்றம் பல வழக்கு களை சந்தித்து இருக்கலாம். ஆனால் சமீ பத்தில் சந்தித்த வழக்கு விசித்திரமானது வித்தியாசமானது.
ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் தன் காதலியை மணக்க விரும்பினார்
ஆணாக இருந்தீ காதலித்தி. இப்போது பெண்ணாக இருக்கிறீர். இனி ஆணாகப் பார்த்துக் காதலிக்க வேண்டியதுதான், ஒரு பால் உறவுக்கு அனுமதி இல்லை என்று கூறிவிட்டது அரசாங்கம்
பொங்கி எழுந்த முன்னாள் காதலரான இந்நாள் பெண்மணி நீதிமன்றம் சென்று முறையிட்டுள்ளார். இவருக்கு வயது 42 உளவியல் வல்லுநராகவும் பணியாற்றி வருகிறார்.
நம்பமுடியாத ஒரு சமாச்சாரம், ஆனால் ரசிய வையே கலக்கிக்கொண்டி ருக்கும் செய்தி அதுதான்.
"நாலு வயது சிறுவன் ஒருவன் சொல்வதெல்லாம் பலிக்கிறது. தொலைக்காட்சி யில் ஒரு நாள் செய்தி பார்த்துக் கொண்டிருந்த போது ஜப்பானில் நிலநடுக் கம் பற்றி செய்தி ஒளிபரப் பானதாம். "அம்மா நம் ஊரி லும் நிலநடுக்கம் வரப்போ றது" என்று கூறினோன் சிறுவன்.
மறுநாள் ரசியாவில் நில நடுக்கம் மற்றொரு நாள், "தாத்தா கார் விபத்தில் சாகப்போகிறார்" என்றானாம்.
பயந்துபோன சிறுவனின் அம்மா தந் தைக்கு எச்சரிக்கை கொடுக்க முன்னரே,
"அறுபதில்
நினைக்கிறேன்.
என்கிறார்.
கம்பூச்சியாவை கொலைக்களமாக மாற்றியவன் பொல்பொட் கிட்டத்தட்ட இருபது இலட்சம் மக்களை கொன்று குவித்த கொடுரன்.
கம்பூச்சியாவை ஆட்டிப்படைத்த பொல் பொட்டை வியட்நாமின் உதவியுடன் விரட்டி யடித்தனர். பொல்பொட்டிற்கு முழு ஆதரவு கொடுத்த நாடு அமெரிக்கா
காட்டிலே தன் 'கமர்ரூச் படையுடன் பொல்பொட் ஒளிந்திருந்தான். கடந்த மாதம் ஏப்ரல் 15ம் திகதி ஒரு அநாதையாக மரணித்தான். ஆனாலும் இறந்தது பொல்பொட்தானா? அல்லது அவன்போல இருந்த இன்னொரு வனா? என்ற சந்தேகம் பரவலாக இருக் கிறது.
பொல்பொட்டை கொல்வதற்கு அவனு டன் பிரச்சனைப்பட்ட கமரூச் இயக்கத்தினர்
என்று கேட்டால்: "எப்போதும் நமக்குள் இருக்கிறது. அதில் நம்பிக்கை வைத்தால் போதும்
"ஆண்கள் பலர் என்னை விரும்புகின்றனர். பெண்கள் LUGUİT GİT GÖTGODGØTLI (BLJINTIGJ என்றும் ஒரு போடு போட்டுள்ளார் அம்மணி.
ஒன்றுக்குச் சென்றான். அப்போது அவர்களுக் கிடையே வாக்குவாதம் ஏற் பட்டது.
கோபப்பட்ட சிறுவன் தன் தாயாரை அடித்துவிட் டான். ஹொட்டல் ஊழியர் கள் சிறுவனைப் பிடித்து வைத்து பொலிசுக்கு தக வல் கொடுத்தனர். பொலிசார் அவன்மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் வைத்துள்ள GOTIT.
அமெரிக்காவில் குழந்தைகளின் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. குழந்தைகள் வன்முறை மனோபாவம் கொண்டவர்களாக அங்கு வளருகின்றனர் என்று கூறப்படுவது உண்மைதான்.
"நான் GLIGGIGOIII , ир прTш5) இன் ை நவீன உல கின் அறிவி யல்சாதனை. ஆணாகப் பிறந்த நான் பெண்ணை மணப்பது குற்றமல்ல எனக்கு அனுமதி கொடுங்கள்" என்று தன் முறையீட்டில் தெரிவித்துள்ளார்.
இவரது காதலியான கேட்ரீனாவுக்கு தன் காதலர் பெண்ணாக மாறியதில் சற் றும் கவலையே கிடையாது. "நான் ரெடி அரசு ஏன் தடை செய்ய வேண்டும்?" என்று பொங்குகிறார்.
பின்னர் ஒருநாள் தனது "g) JáIJ.606II.
போய்விட்டார் தந்தை
அதுமட்டுமல்ல இந்தச் சிறுவனை பொலிஸாரும்
என்று எல்லோரும் புகழு
கின்றனர்.
நல்லவேளை இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் என்றால் சிறுவனை சாமியாராக்கி ஆசிரமம் அமைத்திருப் LIII/3,61.
ஹொலிவூட் நடிகைகள் அறுபது வயதிலும் கவர்ச்சி காட்டுகிறார்கள் படத்தில் சிரிப்பு வெடி வீசிக்கொண்டிருப்பவர் நடிகை டயான்கான்னன்.
இத்தனை கவர்ச்சி எப்படி சாத்தியம்
ளமையாக இருப்பதாக கவர்ச்சியாக உடை அணிகிறேன். அழகு
இருக்க ஆசைப்படுகின்றனர்."
இளமையில்
மட்டுமன்றி கம்பூச்சிய படைகளும் தேடித் திரிந்தன.
பொல்பொட் உயிரு டன் பிடிபட்டால் தமக் கும் அவனுக்கும் இருந்த 2D65606II 9LDLG) மாக்கி விடுவானோ என்று அமெரிக்காவும் கவலைப்பட்டுக் கொண்
று சக்திகளிடமும் #?: காலத்திலாவது நிம்மதி யாக வாழ பொல்பொட் ஆடிய நாடகமோ இது? என்றும் சந்தேகிக்கப் படுகிறது.
B 08-09, 1998

Page 9
இதுதான் உண்மையான நெத்தியடி கடும் பயிற்சியால் கைகளாலும் நெற்றியா ம் அடித்து நொறுக்குவது கராட்
蠶 *{! செங்கட்டிகள் ஒன்றின்மேல் ஒன்றாக L-- அடுக்கிவைத்து விட்டுத்தான் அடித்து உடைப்பார்கள்
ஆனால் இவர் நெற்றியால் மோதி பிளந்திருப்பது செங்கற்களையல்ல. கடினமான கலவையால் செய்யப்பட்ட கற்களைத்தான் ஒரே அடியில் பிளந்திருக்கிறார்.
இத்தனைக்கும் மன அமைதியைப் போதிக்கும் மதபோதகர் இவர் அமெரிக்க கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர் பெயர் கெவின் நியூட்டன் மத போதனைகளுடன் வீர விளையாட்டுக்களையும் கற்பித்துவருகிறாராம் கடவுளை வழிபடச் சொல்கிறார் கட்டுப்பட்ாத தீயோரை நாலு போடு போடு போட்டு வழிக்கு கொண்டு வரச் சொல்லுகிறார்.
- 14 U SI TU
நாய்களில் புல் டோக் அதிகம் காரணம் அதன் பல என்று தெரியும் புல் டோக் எருதுகள் போல காட்சியளி மனித இனங்களில் மட்டும் பலம் இருந்தால்தான் மா புல்டோக் நாய்களைப் போ
S S S S S SS S SS S SS SS SS
tija i E. IT i dijelius ill. குத்திக் கிழிக்கும் கத்திபோல இருக்கிறதா? இதுவும் குத்திக் கிழித்து முன்னேறிச் செல்லக்கூடியதுதான். ஆனால் கடலில் மட்டும். ஆமாங்கோ இது ஒரு நவீன கப்பல்
இந்த நவீன கப்ப்லின் பெயர்: கேபிள் அன்ட் வயர்லஸ் அட்வென்சரர் இதன் நீளம் 15 அடி இலண்டன் தேம்ஸ் நதியில் இருந்து புறப்பட்டு உலகத்தைச் சுற்றி வருகிறது.
பதினொரு நாடுகளில் உள்ள மிகப்பெரிய 15 துறைமுகங்கள் வழி யாக உலகைச் சுற்றிவிட்டு புறப்பட்ட இடத்திற்கே திரும்பிச் செல்வதுதான் திட்டமாம். மொத்தம் 26 ஆயிரம் மைல்கள் சுற்றப் போகிறது. நம் நாட்டு கடற்பரப்பில் காணப்பட்டால் வம்பாக முடிகிறதோ தெரியவில்லை.
SLLSS LSLS LSLSLS LSSS LSL LSSSLS LSSL LS LLSLSL LSLSLS LS LSLSLS LSLSLS LSLS LSLS LS LS LS LSLS LS LS LS LS LS LS
இன்னொரு விஷயம் பருவ வயதில் |းခွံ့၏။ ஒட்டகங்களையே போட்டிக்கு அப்து FGTSEIGEG6lasi மற்றொரு முக்கிய தகவல் குத்து
ST LEE LDSOLLESE SID மனித மலைகள் மோதும் மல்யுத்தம் சுமோ யுத்தம் எல்லாம் ப்ார்த்திருப்பீர்கள் படத்தில் இருப்பது மல்யுத்த மனிதர்களுக்கு |கழுத்ததால் ஜகனுக்கு தண்டை
போட்டியாக ஒட்டகங்கள் நடத்தும் மல்யுத்தம் என்ன ஒரு கச்சித ஒட்க் மல்யுத்தத்தின் உச்சக்க்ட்டமே மாக மோதுகின்றன பார்த்தீர்களா? எந்த ஒட்டகம் அதிகமாக கடித்து 5/05 க்கி 阿IL* @LL礦 *叫感酥D ஆண்டுதோறும் ஒட்டகம்தான் வெற்றிபெற்றதாக அ நடப்பதுண்டு பெரிய விழாபோலவே இதனை நடத்தி கலக்கிவிடு இந்த ஒட்டகம்ஸ்யுத்தம் 50 வரு வார்கள் ஆண் ஒட்டகங்க்ள்தான் மல்யுத்தத்தில் இறக்கப்படுமாம் வருகிறதாம்
BID 08-09, 1998 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பலூன்களை செய்து நடை பவனி நடத்துகிறார்கள் இங்கிலாந்தில் எடின்பரோ நகர வீதிகளில் இந்த மகா மகா பிரமாண்ட பலூன் புல் டோக் அணிவகுப்பு நடைபெற்றது. இங்கிலாந்துக்காரருக்கு புல் டோக் என்றால் தனிப்பிரியம்
பலூனில் எத்தனை தத்ரூபமாக புல்டோக் செய்திருக்கிறார்கள்? சாதனைதான்.
இன நாய்களுக்கு மவுசு
நாய்கள் கொழுத்த பூங்காக்கள் மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளில் சுற்றி சுழன்று வரும் ரோலரில் க்கும். பயணம் செய்வது திரிலான அனுபவம் குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்கள்கூட அதில்
ல்ல எந்த இனத்திலும் ஏறிக்கொள்வதுண்டு கேட்டால் குழந்தைகளுக்கு உதவியாக என்று சமாளிப்பார்கள் யாதை பாருங்கள் என்பது வேறு விடயம் இலண்டனில் எல்டன் டவர் பூங்காவில் ரோலர் கோஸ்டரில் ன்ற பிரமாண்டமான வட்டமாக சுழன்று கொண்டிருந்தவர்களுக்கு பயங்கரமான அனுபவம் ஏற்பட்டது.
கம்பியூட்டர் உதவியுடன்தான் அந்த சாதனம் இயங்குகிறது. நம்நாட்டில் உள்ள | ի լրի ரோலர் கோஸ்டர்களைவிட படுவேகமானது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகம் இதன் புவியீர்ப்பு சக்தி 45 மடங்கு பூமியின் காற்றுமண்டலத்தைவிட்டு ரொக்கட் பிரிந்து விண்வெளிக்கு செல்லும்போது அதில் பயணிக்கும் விண்வெளி வீரருக்கு ஏற்படும் உணர்வு இதில் பயணம் செய்வோருக்கும் ஏற்படுமாம். அப்படியொரு அசுரவேகம்
சமீபத்தில் படுவேகமாக மேலே ஏறி கீழே செங்குத்தாக சரிந்து இறங்க ஆரம்பித்தபோது ஏதோ கோளாறு ஏற்பட்டு அப்படியே அந்தரத்தில் 70 அடி உயரத்தில் நின்றுவிட்டது. 16பேர் அதற்குள் இருந்தனர். நடு நடுங்கிப் போனார்கள். சிறுவர்கள் பயந்துபோய் கூக்குரல் இட்டனர்.
உடனடியாக ஏணி ஒன்றின் மூலம் 16 பேரும் பாதுகாப்பாக கீழே இறக்கப்பட்டனர். அந்தரத்தில் ரோலர் கோஸ்டர் நிற்கும் காட்சிதான் இது
A.
ஜாலி முடில் உள்ள தெரிவு செய்கிறார்கள்
இருக்குமாம். ச் சண்டையில் காதைக் ன கிடைத்ததல்லவா ஈழததுக குதறுதலதான பத் கதறுகிறதோ அந்த றிவிக்கப்படும். மாக ஜோராக நடந்து த்தி
ITULLGuoli
(UDJ J.

Page 10
LIBERALD isti
un muutubrum || || || ா ஹென்ரி அதி நாள் um fleir, sálaráðsflur sinf நம் புதுப்பின் படத்திலும்
niining wiwit niini
பாத்திபனுதார un Truri niini
' T
ார் Artis in
இ9நடிகர்மீதுந தமிழ்த்திரவ மார்க்கண்டாம் என்றுநாகேஷ் i NA
Kyi 醬 ** VERA காசிதம் வைத்திருந்தார் சென்று நாள் தங் NiYfoje 14in La Malagasy Malm ETA NA ாத்தா H."
LTTL LL TLTLLL TTTTLLLL TTLLLS TTTTLT SYY LLLLSSTLLLL0S LLL LLTLLLLLLLLD அந்த நடிரை எப்படிாதுவம் இான்றேன் татији и врати. | IIHK). Ak ra JuHull Holt "IT SLLLLLLLL LL LLLLSLLLTTTTT TD T T S TYTTTS LTLLLLSSSLLLL LL0 LSLSLS நடிகரும் பட | 85 GEHIA TAIFFT பெரிய நடிப் படம் அது
■■■■』 o ார்க்காடெய நடிார படப்பிடிப்பிலும் நீர்
டிர் பந்து பந்து துேங்குவதையும் காட Quflus und Minu wuWa ரங்கே பண்ட |बा La O O TE
"A ay nailang si Al Na si Pautan sa "Che" | FEDERAT SLT L T S TTT TTT T TTTTT LL S LL LLLLLLLLS கும் மெள் அந்த நடிக
| - ம ನಿಷ್ಠೀ
als MIBF. Er கபடிக்ெ ரொம்பவும் கர் முந்தில் அடித்து ATTITUTINEN pri Wiki * * பாக்கு பி JULJITI நினைா
Illi
| ali IgM ரத்துங்ாள்ாள் போது ரு நா வந்தப்படுத்துவத்
ாள் அவர்
Istwa III in நாக ெ
NALIKA
BENF, 轟
క్ల్లో கார் ராபர் s * வ ஹரா ரே குே a E . جي ^* 幫
1MT MAATIKA | რ ა ზ ქo s! ჯ ܀
ரா பெருமா MIAMI LAJIT LILLI A MILINJI *。* .ܢܛܪ ܕܪܬܐ ܐܬܪ 5ܨ {ಣಾ" A్ళలో జ్యోతో గన్ఫో
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

in Sua
னொரு நாள் வருகிறேள் என்றுநராக புத்து Eli DGl ଶ୍ରେଣୀ:#; ேேம்ேேந்தோம் D.
உட்ப நடிகர்
அதன்பின்னர் எந்த நடிகை நடிகர் ஆசைப்பட்டதே | | அலட்சியம் பாது குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ரி ாரங்களுக்குள் தள் f ாார்த்துவத்த பெள்ாமதிகள் KYRKAN IIT
蠶 :நடிகர் T = | arwain Llwyn y Táin Wil Y Pr A4109 FM, Huw WMHNT யிருக்கும் சட்டமின் வர நாகேஷின் AKUNDIN "நீரேந்தர் பேர்ற் துடும் ET
TITLE IJFTA fillfillEitiltilis liri, I'll fhill திாருளிடமாட்டேன் E ய்து காட்டியவர் நாடுகள் T
ண்பர் பாவாஜி பிரபல நடிகராக இருந்த நாட்களில் கிட்ட தி எதிர்பாராத அதிர்ச்சி .," ா பாருள் பொது : திரைப்பட * டக்கும் தெய்ந்தோடு அன்று மாவாப்புகள் பெற்றுக்கொடுக்க சிரமப்பிட் சம்பவங்கள் FFFFF firit A பிளா என்னுடைய நண்பர்ஸ் நடிகர் என்றுகிய நாடகக் புதியிட்டுகள்வந் தாமிருந்துகொண்டது ந் நகர்வை ரோல்கள்ார் செய்கிறார் தர வா
காட்ரியால் வங்கிப் போர் பு ாடிக்கும் இந்தப்படத்தில் இவருத்து தோன் குடுங் witHILHELIA படுத்திருந்தாடினான் வளத்தை வேணும்னா குறைக்கக்கிட்டு அவருக்கு ஏதாவது
sort IIIIIIIA ON TYPE WOU தாங்கா என்பர் ழ்ப்பார் என்பதள 熱 பாத்திராத ஆனால் படத்தயாரிப்பாளரோ, அம்மை வார்த்து - TTTTT TTTTTTTLL TTTT STTTLL TTTTT S TTTTTTTTS T L TLTTTS TLTLS | = "ज
வனும்
புர நெருங்கி அவர் க்யூ நன் அன்ட்ரியாகப் பார்த்து
ார்துப்பென்ரதுங்ா தாயிரம் திே கொடுக்கிறோம் இருக்கு ராவ்
நீர்திக்கிவி என்று நீர்நாட்கள்யமாக பதிலளித்துவிட்டு பாா இருக்கிரயே அதன் பேர்விடுவார் 臀 ருக்கு ஒருநாராவது உள
the Liouviliar என்று Tryliktir. If I fi S.
நடிகர் சிவர்
நடிகர்களும் இயக்குநர்களும் நடிகர் கேள்விப்பட்டிருந்தார்
ug BisůLlei
til ால் அனுபவித்தாரா பிரசாந்த்
SSSR
ருந்துள்ப்படி மீள்வது
| || 5 || EPA
தபு ∆့်”
■■ * காங் * လှိရလေ yr Aifft
- မှုံ§့် 1, 17 می
த் ଶ୍ରେ:
.豔 A 8܀ "స్ట్ 37ܪ S.S. వర్గల్ళ్ళో

Page 11

" ". ^^^^^^^^^ பிரபு நடித்த ரிள்ள ရှု့မှ Iturri Erdia", "I LAITTP URITORIA%܀ 8ܝܼܵ பொன்ற படங்களை இயக்கியவர் ينتمي ' ジ。 *్య ܠ ܐ
曹 சந்நானபாரதிர் விரைவில் பிரபு κ.λ.ای స్థ X கதாநாயாக நடிக்கும் அழியாக் காதல்" என்ற படத்தை
இலி இயக்கள்ார் — பிரபுதேவா-நளின் கள்வன் பட நாள் பிாந்து வ்ரான்ற ܀ 80"ܡܕܝܢܬܐ %܀ *్య o தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார்கள் இப்படத்தில் பிரபுதேவ Kio*్యలో அக்கு ஜோடியாரம்ாருள்ளனும் நவிறக்கு ஜோடியாக வரவும் న్ళీ* நடிக்கிறார்கள்
ராம் கோபால் வர்மா-இந்தியில் இயக்கிவரும் சத்யா படத்தில் க்ராந்தியும் L TLL SZ S TTTTL L DTYSYS D YSYTTTTTT TT S T LL LLLTT
ப்ெபட ஹொலிவுட் நிவரிப்பதிாா-கெரார்ட்ரா நிமிப்பதிவு
செய்கிறார்
-—
ரவிந்தாமிராங் நடித்தாத்ரங்கே சப்வே என்ற பத்தில் இரண்டாவது நோயாக நடித்தவர் கிங் இவர்
அரவிந்தசாமி கதாநாயா நாக்கும்ான் வான் காற்றே
படத்தில் ரேயொரு பாடலுக்கு நடனமாடுகிறார்
ன்ன் படத்திற்குப் பின்னர் பிரசாந்த் கதாநாயா நடிக்கும் படத்தை இயக்குபவர் ரவி ஸ்பியா என்பவர் இவர் முன்னர் ரவிவா என்ற பெயரில் மூன்றாம்படி
Tiro Luis III.
வங்குட்பத்தில் தாராயின் தோழியாக
முஸ்லிம் பெண்வேடத்தில் நடித்த நேர
மாத்தில் நியூஸ்பேப்பர் பாய் மீண்டும் குருஷேத்ரம் சென்ப்பரம்பிடோக்காயம் ஆகிய முன்று படங்ாள்ாதாநாயகியா நடித்துயரு
一""_ சமம் பிரபுதோ நடித்த காநவா காதா தமிழில் வெளியான அதேநாள் தங்கிலும் வெளியிடப்பட்டது தெலுங்கில் தற்கு என்ன பெயர் தெரியுமா நவ்வாண்டி
வான்பு கொள்ளிக்கா பிக்கத்தில் சரத்குமார் நடிகரும் நட்புக்ா படத்தின் கதையை எழுதியவர்ாதி கிருஷ்ாபிப்படத்தின் தயாரிப்பார் ராம்ந்னத்தின் மகனான பிர்பந்தம் வகுப்பாள் -* * -嘯一■口* இயக்குர SLDL TTTTLLLL LL LLLT LL TTTT LLLLLLLLD S T SZTTTZ ஒன்றுக்கு அார்க்காம் என்று பெயர் வைத்திருக்கிா *I* HL*u」曾冒轟 ■■ SLL TTTTT TTTTT ZZTTT TTT TTTL T L T TTTYTTTTTT T T T L T Z TTTL படமாக்கியுள்ளார் S S S S S S S S SS SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
* *曾** *_「醬 鬣 தொட் கர்ச்சிகளில் 臀 til நடித்திருந்தார் ■■ ** 蠶 VIII CONTINALE TIM IMAGINI தொ ாள் விரி ஒன
Tया HNP. ISTATENTNTERTANKBARE TRTIET. ார்ாங்கம் என்ற நிபுரிய அந்தின் பாராம் படத்தின் யாட்கள் ன்று ஏதோ TE நந்த பட்டி போன்ற சமீபத்தில் ஒரு 蠶 நிகழ்ச்சிரி As I A VITA A UTILITAUEJ AU LLE HELLITH TE
ாக தரப்பட்டா என்று நாள்
_ பாய்யா நான் பரவிய | 闇 - | MIT WAMUSEU LILAND Aren S SLLL TTTTS T T LLL T T YTTTTTTTTTT YY LYYZS YTTTTTTT TT TTTT TTTTTTTT TT அதனால் பிராந்து பாமி t AYUNTITA LUFET IPINTEROJ S TD TTTuTLT TTTTTTTTTu DTY TTTT u Y Z D DTTTTT KK YTTTLTT L T S YY YYSS
நழுவியிட்டாத பிப்போது அதற்ாபம்ப்படுகிறார் றேன்" என்று பெட்டிாந்திருந்தார்
LL LLLLL S YTL T LTY S YZ L SZLLLL L L L L SYY S L S L L T LSYYL YSZ DLLLLLLL
என்றான்றி சொல்ல மறுக்கிறார் LITrico 3éâOSUI டிங்களுக்குபிரசிகர்கள்தாள் L L L L L L S LLLLL LL LLL LLLL L LL LLL LL II u IIIIIIIIIIIIIIITI LI ஏற்பட்ாயர் காட்ட எப்போதும் பர் T KUTSUTAT என்று அறிவித்தார் பு மாவடநாயகிரியா சென்னுக்கு * ரா பாந்தியன் கவிஞர்ார மிபதி பேட் விரிநபு கூறியுள்ள கருத்துங்கள் பிந்திப்பட நடிர்கா போப் E THE FRA KATI
ே பிறக்கிறது. அப்படி என்னதாள் 欖" an என்று I ETT ATT ITT TIL
ாந்த III நம்ப பார்த்தின் கொள்விட கற்கத்தா याfधा= का या 1醬 THE
ாஸ்போதும் ரவேண்டும் ாரித்து வழிந்திரும் ", "To
நான்ாந்திருப்பது பாத்தார் முன்ாரெ ரம் வைக்கப்படுறா
ht" | ாற்றவர்கள் போரியா சென்
uno GTLGELIMITuri . Gilgilist II
LITTELING GANGI MINADAS | grüßunäßmenhßSe
ugbauungan multigit MU:" |

Page 12
7cm リの。 உலர்ந்து போன மலர்க் கொத்து STUD, EL TLSTL), இவைகளோடு சேர்த்து என் கவிதைகளையும் கிழித்து
எந்த விகளின் தரிசனத்திற்காய் இன்று எழுதுகிறேனோ அதன் பாவைகளிலிருந்தும் T 550015
-> ա գ/*{Min/807ոմ)
| = norպլի கடப்படுத்து
மேயில்லாத
மலட்டுச் சர்வாதிகாரியாய் கவிதைக் குழந்தையின்
நெரித்து- Uula) oli
ஆயினும் ான் உணர்வுகளின் ஊற்று சரந்து கொண்டேயிருக்கும் சிறு நத்தை நீ நீரிறைத்து என் நதியொன்றும் வரண்டு போகா
பொறுத்துக் கொள்வேன்.
என் கவிதைகளைக் கிழித்தாலும்,
அதன் குரல் நெரித்தாலும்
சாத்தானிய வசனங்களாய்
பிரகடனம் நீ செய்தாலும்.
DIT GÖT
பொறுத்துக் கொள்வேன்
நீ கிழித்த கவிதைகளை
என் நேசப் பைங்கிளி
55 GÖT
பூப்போட்ட தாவணிக்குள்
ug|551 00յնung/.
9 gastralia
பறவையொன்று தன் இறக்கைக்குள்
அடை காக்கும் முட்டைகளாய்
அவள் நெஞ்சச் சூட்டினிலே
பதுக்கி வைத்து என் கவிதை
பல குஞ்சு
பொரிக்கும் நாளை
அதனால்,
பொறுத்துக் கொள்வேன்;
கவி கொல்லும் கல் நெஞ்சே
பொல்லாத உன் தடையை
யூயெல் மப்றூக்
அட்டாளைச்சேனை
கவி கொல்லும் கல் நெஞ்சே GEngմ սն Աք00755 உன் விரல் இடுக்குகளில் குகுறப்படும்இவ்வொரு கவிதையும் உயிரொன்று வலி கொண்டு இரு பிரசவப் பெண் மாதிரி பெற்றெடுத்த உயிரென்று அறியுமா உன் மனம்?
உன் நந்தவனஇதழ்களினால் 05ծ գլ 65 մյանսԼւ காதல் பூக்களை பிரித்துப் பிரித்து
-ilig Uí:II
| J. CCCCCCCCC
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S
என் இதயத்தின் இடுக்குகளில் சொருகச் சொருகியே இரு பித்தனாட்டம் நான்
* நட்சத்திரம் உடைத்து * நகைகள் தருகிறேன்
ரோசாவிலிழைத்து* கைக்குட்டை தருகிே தங்க நூல் நெய்து2.075) சல்வாரி தருகிறேன்.
அலுத்துப் போய்க் கிடப்பதை Lslamin Ligazg5g5 1760aunu U ITU, Úlfia/GLDI பாதணி தருகிறேன்.
காலைக்கு வணக்கம் என்றெல்லாம்ஆசைகளில்லாது- TGÖTesalg) KTGÖTGOTIATG) Tä LOTy)Ga) இரு குயிலைப் போல, LOTi, I5 50 LDII உன் இசைகளில்லாது என் காதலுக்கு பிதற்ற முடியவில்ை LIII(O)f607/TGéU(34) உன் சம்மதத்தை ஆசைகளையென்னுள் சொல்லிப் போடி யினும் வா அழுத்தி விட்டுப் போன 膏 நத ஏழையின் குடி என் ஆக்ராவின் அழகியே- என் வாலிபப் பூவே. உன்னை
2-L5/IՄ00/55/:
சகாராவின் நீரோடையே. வாழும் வரையில்
உயிரின் ஊஞ்சலே. T 2 LÚ) LIITA) GOLIIT di வானுக்குப் பொட்டு வைக்கும் சிந்தனையின் : |500գ/մ Guntu #OLÓDI" ILGAU, 2.707வண்டுக்கு வந்தனம் சொல்லும் Ո//, / 矿席Gös հ5/Gց மலரைப் போல் FU UC6555
**
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
**
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்)
இலக்கம்-5
ни љiti. உத்தராடத்துப் பின்முக்கல், திருவோணம், அவிட்டத்து முன்னரை
அதிஷ்டநாள்-புதன் அதிவு
ни љуш.
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-1
O
ஞாயிறு வெளியிடப் பயணம் செலவு மிகுதி JG) 12 Dan திங்கள்- அந்நியர் சகவாசம், மன மகிழ்ச்சி L.L. 2 IDG செவ்வாய் வீண்குறை கேட்டல், உயர்ந்த நட்பு La 12 Dof. புதன் பெரியோர் உதவி தொழில் விருத்தி LJ9,GS) II1 LDGOsfi வியாழன் பயனுள்ள செயல் பணவரவு முய, 10 மணி வெள்ளி தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி LJ y Gij, 11 ID60af சனி உறவினர் உதவி கெளரவம் L. LDGAAN
ஞாயிறு உறவினர் இழப்பு மனக் கவலை மு.ப. 10 மணி திங்கள்- பெரியோர் சகாயம், உயர்ந்த நிலை LL 2 Das செவ்வாய் வீண் முயற்சி காரியத்தடை LINLI, I Danos) புதன் தொழில் கஷ்டம் பெரியோர் உதவி LJa9,Gi) 12 LDGOsfi வியாழன்- மனக்குறை நீங்கும் பயனுள்ள செயல் பிய 1 மணி வெள்ளி தொழில் விருத்தி முயற்சி மேன்மை பகல் 12 மணி சளி பெரியோர் உதவி காரியானுகூலம் LJUSGÅ) NI LIDGING
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
மழைக்கடல் மக்களுக்கு
SÜLIGGUILIÇ.5 பாதுகாப்பில்லை மாரிக காவியம் தோ μπΟυπ) JUGOROTh P¶ಳಿ' ΣΠΠΕυθύδΠΑ,
பரிதாப நிலை திருகோணமலையிலே உயிரைக் கொல்லும்
திரியாத விதிகளுமில்லை உளவியல் யுத்தம்- இது Lion f(a) வவுனியாவிலே விடுகளுமில்லை வ(Uழமைக்குத் திரும்பி இன்னாரென்று தெரியாமல் கவனிப்பாரின்றி உதவி வேண்டி ஏறாது யாழ்ப்பாணத்திற்கான இருமாதங்கள் Ս(UԼ0/5/5/5071 அலுவலகப்படிகளுமில்லை பாழ்பட்ட பிரயாணம்
**
முல்லையூர் மயில்ஞானன்
மேடம் கப நேரம்
அச்சுவினி பரணி கர்த்திகை முதற்கால்)
ஞாயிறு பயனற்ற செயல், மனக் கவலை முய 10 மணி ஞாயிறு இனசனப் பகை மனக் கலக்கம் LJ.L. 2 DM திங்கள் தொழில் சிறப்பு, அந்நியர் உதவி பிய 2 மணி திங்கள் தொழில் கஷ்டம், பணவரவு குன்றும் பகல் 11 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை உறவினர் பகை முய 10 மணிசெவ்வாய் உறவினர் இழப்பு மனக் கலக்கம் பகல் 12 மணி புதன் இனசனப் பகை மனக் கலக்கம் பகல் 1 மணி புதன் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி பிய 1 மணி வியாழன் துயர் நீங்கும் முயற்சி பலிதம் பிய 2 மணி வியாழன் வெளியிடப் பயணம் காரியானுகூலம் பகல் 1 மணி வெள்ளி பயனற்ற செயல், மனக் கிலேசம் மு.ப. 10 மணிவெள்ளி பெரியோர் உதவி கெளரவம் L.L. 2 DAM சனி தொழில் மந்தம், பணக் கஷ்டம் பிய 2 மணிசனி பலவித பேறு மன மகிழ்ச்சி LJUSGS) 11 LDCOMs)
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
ஞாயிறு முயற்சி மேன்மை, பெரியோர் உதவி பகல் 12 மணிஞாயிறு மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி பகல் 1 ம திங்கள் உயர்ந்த நிலை, காரியானுகூலம் பகல் 11 மணி திங்கள் நன்மை, வெளியிட வாழ்க்கை பிய ம செவ்வாய் தொழில் கஷ்டம் பண விரயம் பிய 2 மணிசெவ்வாய் மன மகிழ்ச்சி காரியானுகூலம் ug:G) 11 IDG புதன் இனசன நன்மை, மன மகிழ்ச்சி பகல் 1 மணி புதன் தொழில் விருத்தி, அந்நியர் உதவி பிய 2 ம வியாழன் தொழில் சிறப்பு பண வரவு பிய 1 மணிவியாழன் வீண் முயற்சி உயர்ந்த நட்பு LJUKG) 12 LDIG வெள்ளி தூரஇடப் பயணம் செலவு மிகுதி பகல் 1 மணிவெள்ளி பலவித நன்மை, மனக்குறை நீங்கும். பகல் 1 ம சனி அந்நியர் சசுவாசம், பணக் கஷ்டம் பிய 1 மணிசனி பெரியோர் உதவி, இனசன நன்மை பிய 2 ம
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A என்ன ஒரு கச்சிதமான புகைப்படம் பாருங்கள் தட்டில் கேக் துண்டுகள் அடுக்கிவைத்ததுமாதிரி
·, காட்சி தருகின்றன அல்லவா? அமெரிக்க தலைநகரான நியூயோர்க்கில் இத்தீவு இருக்கிறது மான்ஹற்றன் என்று பெயர் வானை உரசும் பல கட்டடங்கள் கொண்ட் வர்த்தக மையமும், அதனோடு இணைந்த நியூயோர்க் துறைமுகமும் காணப்படுகி து அரைவட்ட வடிவில் கடலில் அமைந்துள்ள ல்தான் ஐக்கிய நாடுகள் சபைக் Hးူနှီ၌
|-
(07,
கட்டடமும் இருக்கிறது.
இத்தீவின் வரலாறு பற்றி ஒரு சுருக்கமான விளக்கம் ஆரம்பத்தில் 鷲 கவனிப்பாரற்றுக் றொக் பெல்லர் என்னும் பணக்காரர் இந்த சதுப்பு நிலத்தீவில் இலாபம் குவிக்கும் நம்பிக்கையில் தீவுமுழுவதையும் குறைந்த விலைக்குவாங்கினார். அதில் ஒரு பகுதியை ஐ.நா கட்டட்ம் கட்ட இலவசமாகக் கொடுத்தார்.
ஐநா கட்டம் வந்ததும் இத்தீவு பிரபலமானது உலக வர்த்தக மையமும் கட்டப்பட்டது. இப்போது
WքաՈՍ
கு ஒவ்வொரு துண்டு நிலமும் பல்லாயிரம் டொலர் விலைபோகிறது.
- GCI U LE
LSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLS CB e:T-35, GT
Quum: ರಾಕ್ಷ್ கே. சுரேஸ்குமார் {U (WցՄ
δulugI + 22 முகவரி: தான் 307 I, ابنه نهبهانهم
பொலன்னறுவை.
பொழுது போக்கு: முள்ளியவளை. பத்திரிகை.
Mga Lipad, ரோகிணியிருடத்துமுன்னரை
தாயிறு தொழில் கஷ்டம், பண முடங்கல் முய 10 மணி ஞாயிறு இனசன நன்மை காரியானுகூலம் L).L. I IDM ங்கள் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி பகல் 12 மணி திங்கள் துயர் நீங்கும் முயற்சி பவிதம் Ligáj II DG80s சவ்வாய் வீண் முயற்சி காரியத்தடை LLL LS S S LLTLLL S T TT S TTLLLLL LTTTS TTT LLT L 2 Das தன் அந்நியர் உதவி வெளியிட வாழ்க்கை பிய 2 மணி புதன் பெரியோர் உதவி பலவித நன்மை, LJEG) III DCOMs) யாழன் முயற்சி பலிதம், பண வரவு பிப 1 மணி வியாழன் மறைமுக எதிர்ப்பு மனக் கிலேசம் LNL 2 LDGSON வள்ளி உறவினர் உதவி, பலவித பேறு பகல் 12 மணி வெள்ளி தூரஇடப் பயணம் மன மகிழ்ச்சி LI56) 12 LDG37 னி அயனுள்ள செயல் கெளரவம் பிப 1 மணி சனி வீண் முயற்சி, பண விரயம் LIMLJI. 2 LDGSON
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
Guuit: |பெயர்: |பெயர்:
(2) аға) әліп |எம். Golf பைரூஸ் Glug: 28 GAJUL g5 3 18 6նա51: 24
முகவரி: முகவரி: முகவரி: P.0BOX-25585, 19 ரிசிரோட் P.O. BOX-93 WADI AL CODE NO-1316 ஏறாவூர்.01. DAWASIRAIRPORT-11991 SAFAT, KUWAIT, I Quirregg Currësesi: || K.S.A. பொழுது போக்கு |பொழுது போக்கு
வானொலி, பத்திரிகை
மிருகடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-4
u Gnji
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
தாயிறு பெரியோர் உதவி, பண வரவு LJ961) திங்கள் தொழில் விருத்தி முயற்சி மேன்மை பிய செவ்வாய் வீண்குறை கேட்டல், அந்நியர் நட்பு பிய தன் தொழில் கஷ்டம், பணச் செலவு JAG) வியாழன் வெளியிடப் பயணம், மனக் கலக்கம் பிய வள்ளி பெரியோர் உதவி கடன் படல் U.L. ணி- பயனற்ற செயல் பணமுடங்கல் Liga
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-6
I, , , , I, 35; III
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ஞாயிறு பெரியோர் சகாயம் மன மகிழ்ச்சி LIEG) DGSON திங்கள் தொழில் சிறப்பு அந்நியர் நட்பு L.L. I IDGM. செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு LIGG), 12 LD600 புதன் முயற்சி பலிதம் தொழில் விருத்தி Lili, 2 DM வியாழன் இனசன நன்மை பலவித பேறு L146), 11 logos வெள்ளி தொழில் சிறப்பு அந்நியர் உதவி LIJE) I2 IMGM FM- GLJINGUITIA LIGOJ, LDGT3, 3, GA) &&D,
அதிஷ்ட அதிவு
(மகம், பூரம் உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு தொழில் கஷ்டம், பண விரயம் L. 9
திங்கள்- மனக் கிலேசம், மறைமுக எதிப்பு L, I D6 செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பிய 2 மணி புதன் மனக்குறை நீங்கும் பலவித பேறு LIGGJ 12 LD60s) வியாழன் பெரியோர் உதவி தொழில் விருத்தி L. 2 IDG வெள்ளி- இனசன நன்மை, உயர்ந்த நிலை LIJEG) II DIGNON சனி தொழில் கஷ்டம், பணச் செலவு L.L. 2 IDG
அதிஷ்டநாள் திங்க்ள் அதிஷ்ட இலக்கம்-1
கன்னி
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை
12 மணி ஞாயிறு தொழில் மந்தம், பணக் கஷ்டம் LL, 2 LDM 1 மணி திங்கள் உறவினர் பகை மனக் கலக்கம் LJJ) 11 LDGYM 2 மணி செவ்வாய் பெரியோர் உதவி கெளரவம் LI KGJ 12 LOGNsf 1 மணி புதன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிய 2 மணி 2 மணி வியாழன் தொழில் கஷ்டம், உயர்ந்த நட்பு முய 10 மணி 10 மணி வெள்ளி பயனற்ற செயல் பண விரயம் L.L. 2 DM 1 மணி சனி வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி LJ56, 12 |DOs
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
豊I 03-09,1998

Page 13
"நாளைக்குத்தான் லீவு செய்யாதீர்கள். நாளாச்சே. நம் உற இ நெருங் கிய ரிட்டிஷ் வினர்கள் வீட்டிற்குப்இே உறவினர் வீடு என்றால், - எட்டாவது எட்வேட் போய் வருவோமா? என்ற சமையலறை வரை செல் கெளரவித்த எண்ணம் உங்களுக்கு ஏற்படும் வ வதில் தவறில்லை. அல்லாத வலலஸ சமச போது கீழ் கண்ட விஷயங்களை Aபட்சத்தில் வரவேற்பு அறை :ெ 6TLLT6 நினைவில் வைத்துக்கொள்ள இ இயிலேயே அமருங்கள் உங்க காதலித்தார்.
சி செய்யுங்கள். ளுைக்குக் குடிப்பதற்கு ஏதாவது எடுக்க உள்ளே செல்லும்போது, அவர் களோடு நீங்களும் உள்ளே செல்ல முயற்சிக் காதீர்கள்.
0 உங்களுக்கு குடிப்பதற்கு ஏதாவது பானம் தந்தால் உங்களுக்கு அது பிடிக்காது விட்டாலும் அதை மரியாதையாக வாங்கி அருகில் வைத்துக்கொள்ளுங்கள் A II I A இரவுநேரத்தில் உறவினர் வீடுகளுக்குச் I சென்று தொல்லை கொடுக்காதீர்கள். அதே ݂ ݂ போல் காலை நேரத்தில் அவசர அவசரமாக ZE வேலைக்கோ அல்லது வேறு எங்காவதோ ாம் போவதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் உெறவினர் வீட்டிற்குச் சென்று இது போது, அங்கு போய் அமர்ந்து கொண்டு ரொம்ப சின்ன விடுங்க. ஒரு வசதியும் தொல்லை கொடுக்காதீர்கள் இல்லையே. எப்படித்தான் இந்த அறைக் நீெங்கள் உறவினர் வீட்டுக்குச் செல்லும் குள் இருந்து குடும்பம் நடத்துறிங்களோ? போது அங்கு சூழ்நிலைகள் ಆಗಿಯೋಣು என்ற மாதிரியெல்லாம் கேட்கக்கூடாது. என்றால் அதற்குத தக்கபடி நடந்து GJITIGT
| — அவர்களது வருமானத்திற்குத் தக்கப்படி- :"i: | 1 || LoveErrJrrreািতীি
"ಶಿ சூழ்நிலைக்குத் தக்கபடியான வீட்டிலிருந்துவெளியேறும்போது ஒருமுறை " வலின் சம் ட்டில் வசிப்பார்கள் அதை நீங்கள் மட்டும் போய் வருகிறேன் என்று விவாகரத்து செய்து விமர்சிக்கக் கூடாது. அதேபோல் அவர்கள் சொன்னால் போதும் மீண்டும் மீண்டும் விவாகரத்து ெ பிள்ளை வளர்க்கும் முறையையும் விமர்சனம் சொல்லிப் போரடிக்காதீர்கள் E குடும்பத்தினர் திரும SS S SS SS S S SS SS SS S கூடாது என்பது ச1 কেৰ। 99 GILGøIL lp6ö1601 மேக்-அப் போருங்கள் =": அடிக்கடி மேக்கப் போடுவது சருமத் பகல் வேளைகளில் ஃபவுண்டேஷன் கொடுத்து அந்த இதழ் பாதிக்கும் என்பது துெலா ஒரு முகத்திற்கு பூதம் ஒரு வகை சிற்று : ' E. இப் சர்ந்த யோகிக்கும்போது அது சூரிய ஒளியின் வல்ல சிம்:
இப்ாதிப்பைத் தடுக்கும் திரையர்இல்ல்ை臺 மதித்தாள்.
இய்து இதன் மூலம் இரும்ம் கெட்டுப் கள் நண்பர்களாய் ! ப்ோகாமலும் பாதுகாக்கிறதாம் 《 hபெண்களுக் க்கும் மேக்கப்பை வெறிக்கும் பெண்களே o:
ಇಂಗ್ಲಿಫ಼್! iருவி புற்றுநோயிலிருந்து உங்களது இருழ்த்தைக் தன் காதலியை ஏம :0 இரு இதலிகிதம் காக்க புன்னகை பூக்க்த் தயர் LDLIII
கள்? நான் உன்னை
என்றார்.
1936ம் ஆண்டு : * தூக்கி எறிந்துவிட்டு
* மாதத்தின் முதல் வாரத்திலேயே கைபிடித்தார் *ILஅந்த மாதத்திற்குத் தேவையான சமையல் அதன்பின்னர் சாமான்களைப் பட்டியல் போட்டு, ஒரு ஆறாவது ஜோர்ஜ் ம மாத காலத்திற்கு வாங்கி வைத்துவிட்டால், இரண்டாம் 2_Q) நினைத்து நினைத்து அவ்வப்போது வாங்கும் கொண்டிருந்தபோ! தொல்லையிலிருந்து விடுபடலாம். நேரமும் - மன்னரே பதவியில் மிச்சம் அதேபோல காய்கறி மற்றும் இவர்களுக்கு ಇಂಗ್ಡೀ | யோசித்து வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் பத்திரப்படுத்தி விட்டால், தினமும் சந்தைக் குச் செல்லும் வேலை இல்லை.
* சமையலறையில் இரண்டு வேலை களை ஒரே நேரத்தில் செய்யக் கற்றுக் - - -
நேரம் : எட்வேட்டும் காதல் குறையும். உதாரணமாக, அடுப்பில் குழம் ரண்டு மனைவிக பைக் கொதிக்க வைக்க விட்டுப் பாத்திரங் ஒருவர் மகாரா களைக் கழுவலாம் குக்கரை வைத்துவிட்டுக் - இன்னொரு மனை காய்கறிகளை நறுக்கலாம். இரண்டு பேருடனு * வேலை குறைவான நேரங்களில் சவாலே சமாளி என் கீரை,போஞ்சி போன்ற காய்கறிகளை நறுக் இளவரசர் FTT கும் வேலைகளை வைத்துக்கொண்ட்ால் உறுதியாகப் புே சமைக்கும் நேரத்தில் அவசரப்படத் தேவை ' 'ನ್ತಿ! வைத்திருங்கள். வேலையின் நடுவே அவ் "... நெய் ஊறுகாய் போத்தல் களை பிரிட்ஜ் வப்போது உட்காந்து கொண்டால் எளிதில் களை வைக்கும் இடத்தில் ஒரு பொலித்தீன் - " அசை பே
வேலையும் சீக்கிர பேப்பரை வைத்துவிட்டால் சுத்தப்படுத்து G ::ಶ್ವಿ LDITS (UPL. IILD. வது மிகவும் எளிது. ECDC
றரை : அதன்ப விவாகரத்து செய்து
Θ))ΠΠΟ
-
* சமையலறையை நல்ல வெளிச்சமாக வும் காற்றோட்டமாகவும் வைத்திருந்தால்தான் அங்கு வேலை செய்யத் தோன்றும். அடுப்பை எப்போதும் ஒரு மேடையின் மீதே வையுங்கள் சமையலறையில் ஒரு நாற்காலியையோ அல்லது ஸ்டூலையோ
"இருவரும் விவ செய்தாலும் அவர் பரம்பரை அந் மாற்றம் இருக்காது மகாராணி எல
兰竺 UP
*॰I... DÖõi UDL))UDõõWDLUD துப் பற்றி பேசிவி
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே LIT6075). பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். G
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் పో ஒட்டி அனுப்பினால் போதுமானது LULJINTGOTTGs) Gör (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) த்து பற்றியே பு
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம். இந்த T GIGyarful | ||SNITTUJub Eur15 LIIGði BaFeODGA) இவ்வாரம் | clului. . . . . . . . . . . . . . . . . . . பி.கு: இவர்தான்
品: அதிஷ்டசாலியாக (LP56 T1:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு செய்யப் DGS ||೧ ||"TE|ೇನ್ಡ
சார்பில் வாழ்த்து GODSE GuumTÜLulúo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர SHBigjorgib u alaritatD-Buste Do-Galled LIGOL) ಹಾರಾ | சுரிக்க உதவும். கூடாதா? LIsaid GR Grinlil III UnibLurferdi கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 09-05-1998 |அறிவிக்கப்பகம் அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு. பெற்றபிள் எம்மு
o CBD 03-09, 1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருந்தன. டயானாவோ அதனைப் பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ளும் கட்டத்தை தாண்டி யிருந்தார்.
கப்ரன் ஜேம்ஸ் ஹெவிட்டை டயானா தினமும் சந்தித்து வந்தார். பத்திரிகைகள் மோப்பம் பிடித்து விட்டதால் வாரத்தில் ஒருநாள் மட்டும் சந்திப்பை வைத்துக் கொண்டனர். பலநாட்களின் பின்னர் சந்திக் கும்போது நெருக்கம் அதிகமானது அந்த வாய்ப்பை ஜேம்ஸ் ஹெவிட் பயன்படுத்திக் கொண்டான்.
ஒருநாள் தனது துயரங்களை ஹெவிட்டிடம் சொல்லி டயானா ஆறுதல் தேடியபோது, ஆறுதலாக டயானாவை வருடிய ஹெவிட்டின் கரங்கள், டயானாவின் ஆடைகளை யும் களையத் தொடங்கின.
ச குடும்பத்தவரில் ன்னர்தான் காதலை
என்ற அமெரிக்கப் எட்வேட் மன்னர்
டம் தன்னை ஒப்படைத்தார்.
தனது நீண்டகால 608ዎ። ாநிறைவேறிய சந்தோசத்தில் நெற்றி
வியர்வையை துடைத்தபடி தந்தையுடன் டயானாவின் நெற்றியில் முத்தமிட்டான்
ஹெவிட்
அதுதான் ஜேம்ஸ் ஹெவிட் கொடுத்த கடைசி முத்தம் அதன் பின்னர் டயானாவை ஹெவிட் சந்திக்கவில்லை.
"அன்றும் டயானா ஹெவிட்டை தவிர்த்தி ருப்பார். ஆனால் அன்று காலையில்தான் கமீலாவும் சாள்ஸ்சும், சாள்ஸின் அறையில் ஒருவரை ஒருவர் அணைத்தபடி முத்தமிட் க் கொண்டிருந்ததை டயானா பார்த்தார். ளவரசர் வில்லியம்ஸை தேடிச் சென்ற போதுதான் அக் காட்சியை டயானா காண நேர்ந்தது.
ஹெவிட்டுடன் டயானா உறவு கொண்ட போது, அன்று காலையில் கண்ட காட்சிக்கு
இரண்டு தடவை JITGOLG III. ய்த எவரையும் அரச னம் செய்து கொள்ளக் LID. ரா வல்லிஸ் சிம்சனை
இருந்தார். பன் என்று வாக்குறுதி மெரிக்க அழகியுடன் l60[[]] [D6ổT60fff. |ம் மன்னரின் காதலை றுக்கிடுமானால், நாங் Iருப்போம். எனக்காக ழக்க வேண்டாம்"
உள்ளத்தில் மேலோங்கி இருந்திருக்க வேண்டும்" என்று டயானாவின் தோழி ஒருவர் பின்னர் கூறினார்.
ஹெவிட்டுடன் தனக்கு உடல் ரீதியான தொடர்பு இருந்ததை டயானா ஒப்புக்கொண்ட பின்னரே டயானாவின் அக் கருத்தை வெளியிட்டிருந்தார்.
பெரும் கடன் இக் காலகட்டத்தில் வெளியான மற்
றொரு செய்தியும் அரச குடும்பத்தை உலுக்கி UJ.
a GGOG). "D616970607 ாற்றினால், காதலுக்கு தை தரப்போகிறார் fó のみafLLDm。GLais"
தனது அரச பதவியை வல்லிஸ் சிம்சனை வது எட்வேட்
அவரது தம்பியாரான ன்னர் பதவி ஏற்றார்.
கப்போர் நடைபெற்றுக் இளவரசர் ஆண்ட்ரூ வின் முன்னாள் து ஆறாம் ஜோர்ஜ் மனைவி சாரா ஏராளமாகக் கடன் வாங்கி இருந்தார். செலவு செய்கிறார் என்று செய்திகள் வெளி
முன்பிருந்த ஏழாம் யாகின.
லுக்காக முடிது
மன்னர்தான். அவருக்கு பிரிட்டனில் இருந்து அமெரிக்காவுக்கு St. சென்ற சாரா, அங்கு தன் ஆண் E அலெக்ஸாண்ட்ரா, நண்பர்களுடன் கும்மாளமடித்தார்.
வி அலிஸ் கெப்பல். சாராவின் கடன் கொஞ்ச நஞ்சமல்ல, பிணக்கு இல்லாமல் 85 இலட்சம் ரூபாய்கள் பிரிட்டிஷ் மக்கள்
றுவாழ்ந்து காட்டினர் செய்திகளைப் படித்தனர். பிரிட்டிஷ் அரச டயானா பிரிவு குடும்பமே ஊதாரிக் குடும்பம்தான் எங்கள் T°Dā
மேற் ரலாறு பத்திரி LLGOT,
செய்து ானால் பும்மூன் ந்திருக்க
ன்னரே NGRIIGIGIT
பழிவாங்கும் உணர்ச்சிதான் டயானாவின் நா
அக்கதைகளில் பஜ்ஜி என்றொரு சிறிய ஹெலிகொப்டர் சாகசங்களைப் புரியும்.
அந்தக் காட்டுண் கதைகளுக்கு பிரிட்டனி லும் நல்ல கிராக்கி இருந்தது.
அக் கதைகள் மூலம் கணிசமான தொகையை சாரா வருமானமாகப் பெற்றார். னாலும் வரவுக்கு மீறிய செலவாளியாக ருந்தார்.
காட்டுண் கதைகளை பாராட்டச் சென்ற கல்லூரி மாணவன் ஒருவனை சாரா கட்டி யனைத்து முத்தமிட்டதாக ஒரு தகவல் வெளியாகியது.
அரச குடும்பத்தை அச் செய்தி சங்கடத் தில் ஆழ்த்தியது.
அதுபற்றி சாராவும், "எனக்கு பிடித் தால் யாருக்கு வேண்டுமானாலும் முத்தமிடு வேன். பிடிக்காதவர்கள் முத்தமிட வந்தால் சத்தமிடுவேன்" என்பதுபோல ஒரு பத்திரி கைக்கு கூறியதால் அரச குடும்பம் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டது.
அரச குடும்பத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத் தியே தீருவது என்பது போன்றே சார்ாவின் நடவடிக்கைகள் அமைந்தன.
ஆண்ட்ரூ பற்றியும் தன் நண்பர்களுடன் அந்தரங்கமாக ஜோக்கடிக்கிறார் சாரா என்றும் பத்திரிகைகள் எழுதின.
ஆண்ட்ரூவும் அவர் சகோதரர் போல, வயதான துணை தேடுகிறாராக்கும். பேசிக் கொண்டு மட்டும் இருக்க அதுதான் லாய்க்கு என்று சாரா சொல்கிறார் என்று பத்திரிகை ஒன்று செய்தி போட்டு ஆண்ட்ரூவை வெறுப்பேற்றியது.
சாராவோ எவ்வித தயக்கமும் இல்லா மல் தன் ஆண் நண்பர்களுடன் சுற்றினார். தனது காட்டுன் பாத்திரமான பஜ்ஜியை அமெரிக்க தொலைக்காட்சியிலும், டம்பெற அனுமதிக்கும்
ஒப்பந்தம் ஒன்றிலும் கையொப்பமிட்டார்.
இளவரசர் சாள்ஸின் அவுஸ்திரேலிய காதலிடேல் ட்றையன் அடிக்கடி சாள்ஸ்சை
புத்தகங்களிலும்
சந்தித்தார்.
கமீலாவுக்கு இத் தொடர்பு அரசல் புரசலாகத் தெரியும். ஆனால் சாள்ஸிடம் நேரடியாக கேட்டதில்லையாம்
கமீலாவிடம் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லிவிட்டு அடிக்கடி அவுஸ்திரேலியா செல்லுவார் சாள்ஸ்
டேல் ட்றையன் கமீலாவைவிட இளமை
ஆறாவது ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா 1937ம் ஆண்டு நடைபெற்றபோது எடுக்கப்பட்ட படம் இது மன்னருக்கு முன்புறமாக எலிஸபத்தும் அவர் தங்கை மார்கிரட்டும் காணப்படுகின்றனர். 1000 ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வரும்பாரம்பரிய உடைகளுடன் அரச குடும்பத்தினர் காணப்படுகின்றனர்.
திரிகை
SSS SSS SSS SSS S SSSS
bunuh dřej LIIGðřBEFERUNGADP TGITTEFødsleisöjesglaj Lihil
CHä Barison Gin Lirfari Glügyi Lħ Gli "Taff SIT. sourfUID6Yosi.
குருமன்காரு. வவுனியா
வரிப்பணத்தில் கொட்ட மடிக்கிறார்கள் என்று திட்டத் தொடங்கிவிட்ட
".
டயானாவைத்தவிர பிரிட்டிஷ் அரச குடும்பத் # வேறு எவரையும் மக்கள் பொருட்படுத்த
சாரா உல்லாசங்க ளிலும், சல்லாபங்களிலும் ஈடுபாடு கொண்டிருந்த போதும், காட்டுண் கதை களை எழுவதில் வல்ல GIT
lau udai usiIuh gigitardu
th. TTOK LLTLTTTLL LLLL LLLLTLLLLLLLL S LTTT
சிறுவர்களுக்காக
அவர் எழுதிய காட்டுண் கதைகள் ரொம்பப் பிர பலம்
ffuan ni Lirfari GlLumpuluh das LuministrTsing panuh LLLLLL LLLL LYLTTTL TT MTTLLLmLLLL ai GlyILIII Glassisili Life'sinsin II Slunjonii).
யானவர் வசீகரமானவர் டேல் ட்ரையனும் சாள்ஸ்சும் தழுவிக் கொண்டிருக்கும் புகைப் படங்கள் பத்திரிகைகளில் வெளியாகின.
டேல் ட்றையன் திருமணமானவர் அவரது கணவர் ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். "எனது மனைவி சாள்ஸின் காதலியல்ல. சாள்ஸின் மன உளைச்சலை போக்குவதற்கு அவள் உதவுகிறாள். அவ்வளவுதான்"
ஆனால் புகைப்படங்கள் உண்மையை பறைசாற்றின. மன உளைச்சலை மட்டு மல்ல வேறு உளைச்சல்களையும் போக்குகி றார் என்று ஆதாரம் காட்டின.
அப்போது சாள்ஸ் நண்பர் வட்டாரம் கூறியது: "சாள்ஸ்சும் எத்தனை நாள்தான் தனிமையில் வாடுவார்? அவருக்கும் ஒரு துணை தேவைதானே?"
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
  

Page 15
யந்தரம் நான்கு மணி ஐ.சி. யூனிட்டுக்கு வெளியே-வாகீசன், பரி LID6MTLb, LUIT If, as LDGÜ, சொப்னா டிரைவர் கிருஷ்ணன், இந்தக்கும்பலோடு புதிதாய் ஜெயில் சூப்ரிண்டென்ட் பாண்டுரங்கனும் சேர்ந்து கவலையோடு நின்றிருந்தார். நினைத்து நினைத்துச் சொன்னார்.
"மத்தியான லஞ்ச் உங்க வீட்லதான் அங்கிள். கண்டிப்பா வர்றேன்னு 4(BLIGSI LJGSSIGeofilj GJEITGöIGOT (OLITGös
ணுக்கு இப்படி ஆயிட்டுதே.? ஏம்ப்பா.
பாரி. கார் ரிப்பேர்ன்னு தெரிஞ்சும் எதுக்காக அதுல வரணும். பஸ்ஸில வந்திருக்கலாமே."
பாரி பதில் சொல்லாமல் மோவா யைத் தடவிக்கொண்டே எங்கோ பார்த் தான் பக்கத்தில் உட்கார்ந்திருந்த விமல் எரிச்சலோடு சொன்னான்: "காருக்கும், மனுசனுக்கும் எந்த நேரத்துல எதுவும் வரலாம் அங்கிள். ரிப்பேரான காரை சரிபார்த்துத்தான் கிருஷ்ணன் எடுத்துட்டுப் போயிருக்கான்."
"நந்தினியை யாராச்சும் உள்ளே போய்ப் பார்த்தீங்களா?-பாண்டுரங்கன் கேட்க எல்லோருமாய் உதட்டைப் பிதுக்
digittgeit.
"டாக்டர்ஸ் யாரையுமே அலவ் பண் ணலை அங்கிள். நந்தினியோட ப்ளட் குரூப் ரேர் ப்ளட் க்ரூப். அது கிடைக் காமே ரொம்பவும் சிரமப்பட்டிட்டிருந் தோம். கடைசியில பொலிஸ் கஸ்டடியில இருந்த ஒரு பேஷண்ட்டோட ப்ளட் அதிஷ்டவசமா நந்தினியோட ப்ளட் க்ரூப் பாவே அமைஞ்சுடுச்சு அவனோட ப்ளட்
டைக் குடுத்துத்தான் ஆபரேஷன் பண்ணிட்டி
ருக்காங்க. ஆபரேஷனை ஆரம்பிச்சு ரெண்டு மணி நேரமாச்சு."
விமல் சொல்லிக்கொண்டிருக்கும்போதே
நர்ஸ் ஒருத்தி யூனிட்டின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். பாண்டுரங் கனும் பாரியும் அவளிடம் ஓடினார்கள்.
"efløsvLs...?" அவள் புன்னகைத்தாள். "ஆபரேஷன் சக்சஸ். டாக்டர் வெளியே வருவார். மத்த விவரங்களை அவர்க்கிட்டே கேட்டுக்குங்க." அவள் தண்ணீர் ததும்பும்- இரத்தப் பஞ்சுத் துணுக்குகள் மிதக்கும் ட்ரேயுடன் நகர்ந்து போக, டாக்டருக்காகக் காத்திருந் தார்கள்.
ஐந்து நிமிஷம் நழுவடாக்டர் குணசீலன் வெளியே வந்தார். தன்னைச் சுற்றிலும் நின்று ஆர்வமாய்ப்
------------------
கியூபாப் புரட்சியின் வரலாற்றில்
விளைவு புரட்சிக்காரர்களுக்குச் சாதகமாக இருக்கப்போகிறது.
பாடிஸ்டாவிடம் எண்ணிக்கையில் அதிகமான வீரர்களும், ஆயுதங்களும் இருக் கலாம், ஆனால் மக்களால் பயன்படுத்தப்
கியூப சர்வாதிகாரி பாடிஸ்டா வின் ஆட்சியை வீழ்த்தும் நோக்கத் துடன் இறுதித் தாக்குதலுக்கான ஒரு பொதுத்திட்டத்தை புரட்சிப் படையின் தலைமைக் கமாண்டர் பிடல் காஸ்ட்ரோ 1958ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் வகுத்தார்.
இந்தத் திட்டம் துணிச்சலானது: தைரியமானது. அதே நேரத்தில், யுத்த தந்திரரீதியாகப் பாதுகாப்பானது: அரசியல் ரீதியாக உறுதியானது. பாடிஸ்டாவின் பலமான, 20 ஆயிரம் வீரர்கள் கொண்ட இராணுவம் இருந் தது; டாங்கிகள் இருந்தன ஆகாய விமானங்கள் இருந்தன; தொடர்ந்து அமெரிக்கா வழங்கிக் கொண்டிருந்த பிற சாதனங்கள் இருந்தன.
கொடுங்கோலனிடம் அரை டஜ
னுக்குக் குறையாமல் உளவு நிறுவனங் களும் பணிபுரிந்து கொண்டிருந்தன; ஆயிரக்கணக்கான பொலிசும் தகவ லளிப்போரும் பணிபுரிந்தனர்; மேலும் விசேஷ அதிரடிப்படை இருந்தது: இராணுவ அதிகாரிகளின் பின்னால் சி.ஐ.ஏ.எஃப்.பி.ஐ ஆலோசகர்கள்-முக முடி அணிந்து ஈட்டி ஏந்திய இராட் சதனைப்போல் பிரம்மாண்டமாக நின்று அவர்களை இயக்கிக் கொண்டி ருந்தார்கள்.
ஆனால், புரட்சிக்காரர்கள் தரப் பில் சில நூறு வீரர்களே இருந்தனர். அவர்களிடம் குறைவான ஆயுதங்களே இருந்தன. இந்த நிலையில் வெற்றியைப் பற்றிய நம்பிக்கைகள் வெறும் கன வன்றிப் பிறிதென்ன? என்று கேட்கத் தோன்றலாம். இல்லை. இந்த முறை அவர்களது கணிப்பு சரியானது.
(BLP 08-09, 1998
ஏரட்சிக்காரர்களோடு
LIJEDINGI SILEIDDLE BLUTGI SLUTGÖTU
படாதிருக்கும் ஆயுதங்கள் வெறும் இரும்புத் தகடுகள்தான்.
ஆகவே, இரண்டு வருடங்களுக்கு முன் வீரர்களாய் இருந்த காஸ்குயிட்டோக்கள் இப்போது தங்களது நிழலாக மட்டும் எஞ்சியிருந்தனர் சாரம் நீங்கிய சக்கை களாகவே இருந்தனர்.
புரட்சிக்காரர்களோடு போராடுவது பறவை வேட்டைக்குப் போவது போன்ற எளிய காரியமன்று உயிரையே பணயம் வைத்துத்தான் அவர்களோடு போராட வேண்டும் என்று பாடிஸ்டாவின் வீரர்கள் அறிவார்கள். பாடிஸ்டாவின் வீரர்கள் அவனுக்காகப் போராடி உயிர் துறக்கக் கிஞ்சிற்றும் விரும்பவில்லை. அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி வளர்ந்து கொண்டே இருந்தது புரட்சிக்காரர்களோடு நடத்திய
5IJULOGOG)
r" JITBEG
Gilgail பஞ்சம் இரு
நிரூபிக்கு Guljt daily நகரும் பார்க்கும் முகங்களை "ഉം LILLILÓGIGO) தம் குடுத்ததுல மிஸ் வந்துடுச்சு. ரெண்டு
பீஸ் ஏறியிருக்கு. (ՄԼդ պԼՈII, (Մ)ւգ-ՍՈՑ
இ தான் சொல்ல முடி "நாங்க நந்தின டாக்டர்-பாண்டுரங் குணசீலன் சொன்ன "தாராளமாக் ே ஆனா அதிகமா பே "Ta LTL எல்லோரும் உள் அறைக்கு நடுவே தெரிந்த கட்டிெ தப்பட்டிருந்தாள். மு உதடுகளும், தாடைப் முகத்தின் மற்ற பாகங் பூராவும் தும்பைப் தெரிந்தது. மணிக்க ரப்பர் குழாயின் ஊ GJILLIT GJITij, Gj, களிலும் முழங்கை தெரிந்தது.
பாரி, முதல் ஆள θρηTΠρήΤ.
"ந.நந்தினி. பாரியின் குரலைச்
கிரைம்
யின் வலதுகையும் உ "எ.எ.என்னங்க
பாரி அவளுடை G).5/16ðall_fT6ör.
"ஒண்ணும் பயப் அவள் புன்னகைத்தா "எனக்கு என்னங் கும் கிருஷ்ணனுக்கும்
படலையே.
-------------
- լլ`
யுத்தங்களில் தோல்வி கள் குறை கூறப்பட்ட லுக்கு பாடிஸ்டா ஒ குற்றம் சாட்டினர்.
இன்னும் போர்
பார்க்காத சாண் டியாகோ வரையி 0)JLD Jin. LLJ LJULIGIOOTLD செய்யவே தொடை நடுங்குகிற கோழை" என்று அவர்கள் பா சாட்டினர். பயங்கர கின்மை, அரசு நிதியி போகம் அனுபவித்த தன்னிச்சையான பே கியூபச் சமுதாயம் எ
சர்வாதிகாரி, ஆ நீடிப்பான் என்று ய் ரில்லை. தேவாலயம் இருந்த உறவுகளை ( பெரும்பண்ணை மு. பாலை முதலைகளும், எரிக்கப்பட்டு விடும்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பார்த்து புன்னகைத்
. போதுமான இரத் நந்தினிக்கு ஞாபகம் கண்ணுலேயும்"க்ளாஸ் அவங்களால பார்க்க ங்கிறதை நாளைக்குத்
BOLLILI LIITTÄJI, GUITLIDIT ன் ஆர்வமாய்க் கேட்க TT: INILILI LJETÍTŐ556 UITLID... சு தராதீங்க."
(361 (3шПалпIJ,61.
- பில்- நந்தினி கிடத் க்குத் துவாரங்களும், பிரதேசமும் தவிர, களும், பின்னந்தலை பூவாய் பாண்டேஜ் டில் செருகியிருந்த சி வழியே சேலைன் ாண்டிருந்தது. விரல் 1ளிலும் பிளாஸ்திரி
ாய் அவளை நெருங்
கேட்டதுமே-நந்தினி
"லேசா சிராய்ப்புதான்." "ஆமா. என்னோட கண்ணு ரெண்டை யும் எதுக்காகக் கட்டியிருக்காங்க.2 கண் களில் கண்ணாடித் துண்டு ஏறியிருக்கிறது என்று சொன்னால்-நந்தினி பயத்தில் மறு படியும் மயக்கமாகிவிடுவாள் என்று நினைத் தான் பாரி,
"கண்ணுல ஏதோ லேசா அடிபட்டி ருக்காம். மருந்து ஊத்திக் கண்ணைக் கட்டியிருக்காங்க."
நந்தினி மறுபடியும் உதடுகளைப் புன்ன கையில் விரித்தாள். "ஏங்க பொய் சொல் நீங்க? என் ரெண்டு கண்ணிலேயும் க்ளாஸ் பீஸ் குத்தியிருக்கிறதா டாக்டர் இன்னொரு டாக்டர்கிட்ட சொல்லிட்டிருந்தாரே."
நந்தினி தொடர்ந்தாள் "எஸ்டேட்டிலி ருந்து எல்லாரையும் வரவழைச்சுட்டீங்க போலிருக்கே. அத்தை அழற சத்தம் கேட் குது.மாமாவும் அழறாரா? எனக்கு இடது
பக்கத்தில சொப்னா நிக்கிறான்னு நினைக் கிறேன்.செண்ட் வாசனை வருது. விமல் 6.JU60) GAULLIT?"
"அண்ணி. "என்ன விமல்.எஸ்டேட்டை விட்டு
எல்லாரும் வந்திட்டீங்களா..? பல்வரிசை
தெரிய சிரித்த நந்தினியை விழிகள் விரியப் பார்த்தான் பாரி.
ஒரு தலை வலியோ, காய்ச்சலோ
வந்து விட்டால், நந்தினி பயந்துபோய் அவ னைப் படுத்துகிற பாடு- மனசுக்குள் வழிந் தது. "என்னங்க. எனக்கு என்னமோ ஆயி டுச்சு. மாத்திரை சாப்பிட்ட பின்னாடியும் தலை ஏன் இப்படி வலிக்குது. டாக்டர்
நடுகளும் அசைந்தன.
ய கையைப் பற்றிக்
படாதே. நந்தினி." GiT.
க பயம். உங்களுக் JLS 62 Görggyib LUGVLIDIT
புற்றதற்காக அதிகாரி னர். அவர்கள் பதி ரு கோழை என்று
முனையை எட்டியும்
வீட்டு வரைக்கும் போயிட்டு வரலாங்களா? என்று அவள் பயப்படுகிற பயம் பாரிக்கு சில சமயங்களில் எரிச்சலையே ஊட்டியிருக் கிறது.
ஆனால் இத்தனைப் பெரிய விபத்தைச் சந்தித்த பிறகும்
கண்ணுக்குள் கண்ணாடித் துண்டுகள் குத்தியிருக்கிற விஷயம் தெரிந்த பின்பும்
நந்தினி பயப்படவில்லை. அந்த பழைய
பயம் அவளிடம் இல்லை.
பாரி பிரமிப்பாய் அவளையே பார்த் தான்.
பாண்டுரங்கன் குரல் கொடுத்தார். "அம்மா. நந்தினி. என் வீட்டுக்கு மத்தியானம் சாப்பிடவர்றேன்னு சொல்லி விட்டு இப்படி வந்து படுத்திட்டி (3широп. "
தலையை அவர் இருந்த திசைப் பக்கமாய் நகர்த்தினாள் நந்தினி, "அட. அங்கிள் நீங்களும் வந்துட்டீங்களா..? உங்க வீட்டுச் சாப்பாடு எங்கே போயிடப் போவுது.? நானும் என்னோட ஹஸ் பெண்ட்டும் கண்டிப்பா சாப்பிட வரு
பேச்சில் குறுக்கிட்டாள் "அதிகமா பேசாதீங்க. டாக்டர் சொல்லியிருக்கார். நீங்க ரெஸ்ட் எடுக் கணும். பார்க்க வர்றவங்களும் பேச்சு குடுக்காதீங்க. வெறுமனே பார்த்துட்டுப் போங்க. போதும்."
எல்லோரும் மெதுவாய் நகர்ந்து கதவை நோக்கிப்போக பாரி மட்டும் நந்தினியின் அருகே வந்து-அவள் கையைத் தொட்டான்.
"நந்தினி"
"Größ."
"இந்த கார் ஆக்ஸிடெண்ட். நீ. ஹாஸ்பிடல்ல இப்படி படுத்திருக்கிறது.
இப்படி எதுவுமே உனக்கு பயமா LÝGJIGO) GULLIT...?"
'எதுக்காக பயப்படனும். உங்களுக் குப் பயமா இருக்கா. சொல்லிவிட்டு பாரியின் கையைத் தட்டிக் கொடுத்தாள். "போங்க தைரியமா போங்க மாமா வுக்கும் அத்தைக்கும் தைரியம் சொல்லுங்க ஆஸ்பத்திரியிலேயே உட்கார போரடிச்சா நூன்ஷோவோ, மாட்னி ஷோவோ பார்த் துட்டு வாங்க."
பாரி பிரமிப்பாய் அவளைப் பார்த்துக் கொண்டே நகர்ந்து ஐ.சி.யூனிட்டை விட்டு 6/6/6f/(Յայ (3լյրagrրհhr:
(தொடர்ந்து வரும்)
பிடலுக்குக் கப்பம் கட்டிக் கொண்டிருந் தார்கள்.
சர்வாதிகாரியோடு முதலில் கொஞ்சிக் குலாவியவர்கள் இறுதிவரை அவனோடு நிற்கத் தயாராய் இல்லை. அமெரிக்காவின் ஆளும் வட்டாரங்களிலே கூட ஹவானா வின் ஏஜென்டு டனான உறவை அறுத் துக்கொள்க' என்று அதிகமான குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.
கிக் கொண்டே போனது
இப்போது எங்கெங்கிலும் விவ சாயிகள் புரட்சிக்காரர்களுக்கு ஆதரவு நல்கினர் புரட்சிப்படையின் போர் வீரர்களில் அதிகம்பேர் குவாஜிரோக்கள் புரட்சிக்காரர்களே தங்களது உண்மை யான பாதுகாவலர்கள் என்றும் நேர்மை யான நண்பர்கள் என்றும் விவசாயிகள் கண்டுகொண்டனர்.
டஸ்டாவைக் குற்றஞ் ாதம், சட்ட ஒழுங் ல் அதிகாரிகள் சுக து, அதிகாரிகளின் க்கு ஆகியவற்றால் ரிச்சலுற்றிருந்தது. ட்சியில் தொடர்ந்து ருமே நம்பத் தயா கூட அவனோடு றித்துக்கொண்டது. லாளிகளும், கரும் தங்களது உடமைகள் ன்கின்ற பயத்தால்
ULDIGvi
(UDJ J.
உண்மையில், ஏகபோகப் கொள்ளைக் காரர்களுக்கு எப்போதும் கியூபாவின் மீது ஒரு கண் இருந்ததால் அந்தப் பொக்கிஷத் வில் தாங்கள் தலையிட வசதியாக அங்கே அமைதியும் சமாதானமும் நிலவு
மாறு கட்டிக்காக்கத் திராணியற்ற பாடிஸ்டா ஆட்சியில் தொடர்ந்து இருப்பது தேவையாய் இருந்தது.
புரட்சிக்காரர்களின் பலம் அதிகரித் துக்கொண்டே போனது புரட்சி வீரர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. சகல தரப்பையும் சார்ந்த மக்கள்- குறிப்பாக விவசாயிகள், தொழிலாளர்கள்- காட்டும் ஆதரவு பெரு
தொழிலாளர்கள், மாணவர்கள் அறிவுத்துறையினர் பல்வேறு பூர்ஷாவா வட்டாரத்தினர் ஆகியோரிடமிருந்து ஆதரவு கிட்டியது. பூர்வு'வா வட்டாரத் தினர் தங்களது சொந்த இலாபத்திற் காகத்தான் ஆதரவு காட்டினர் என் பதில் சந்தேகமில்லை.
பிடலுக்குத் தங்களது மரியாதை யைத் தெரிவிப்பதற்காக ஒதுக்குப்புறம் பான சியாரா மாய்ஸ்ட்ரா மலைப்பகுதி களுக்குக் கிறிஸ்தவ பாதிரி ஒருவர் வருகை புரிந்தார். அவரோடு மூன்று பத்திரிகையாளர்கள் வந்தனர். அவர்கள் சிஐஏ உளவாளிகள் பிடலின் இடது சாரி வாதத்தின் அளவை அறிந்து கொள்ளவும், அவரது மனோநிலையை வாடை பிடிக்கவும், நடக்கக்கூடாதது நடந்து பிடல் ஆட்சிக்கு வந்து விட்டால் அவரோடு அமெரிக்கா உறவு வைத்துக் கொள்ள முடியுமா? என்று தெரிந்து கொள்ளவும் அவர்கள் சியாரா மாய்ஸ்ட்ராவிற்கு வந்தனர்.
சிஐஏஏஜென்டுகளே மலைப்பகுதி களுக்குத் தேடி வந்தது- இருபதாம் நூற்றாண்டின் ரொபின் ஹூட்டாக விளங்கிய, நீதிக்காகவும், சுதந்திரத் திற்காகவும் போராடி வீரகாவியங்களின் நாயகனாக விளங்கிய-இந்தக் கெரில்லா வீரரான பிடலின் செல்வாக்கும், அதி காரமும் கொடிகட்டிப் பறந்தது என்பதைக் காட்டுகிறதல்லவா? -

Page 16
னாலும் உங்கம்மா ரொம்ப இ: திட்டம் போட்டிருக்காங்க, மதுமிதா'
என்றான் சந்திரசேகர்
"அவங்களை என் அம்மான்னு சொல்றதே தப்பு சந்துரு ஒரு பணப் பிசாசுன்னுதான் சொல்லணும் பணத் தைத் தவிர, அவங்களுக்கு வேற எதுவுமே முக்கியம் இல்லை" என்றாள் மதுமிதா "சரி. இப்படி உக்காரு ரொம்ப நேரமா நின்னுட்டிருக்கே கால் வலிக்கப் போகுது. அவள் தோளில் கை வைத்து கட்டிலுக்கு நடத்தி அமரவைத்தான் பரிவுடன் தலையைக் கோதி, "ஏதாச்சும் சாப்பிடறியா? ஜூஸ் போட்டுத்தரட்டுமா? "எதுவும் வேணாம் சந்துரு இந்த உலகத்தையே தூக்கி என் கையில கொடுத் தாலும் எனக்கு வேணாம் என் சந்துரு வோட மாறாத அன்பு ஒண்ணு மட்டும் போதும்"
உணர்ச்சி வசப்பட்டதில் விம்மல் ஏற்பட அவன் மார்பில் சாய்ந்து கொண்டு மெலிதாக அழத் தொடங்கினாள்
"என்ன இது. அசடு மாதிரி. ஏய் அழுகையை நிறுத்தப் போறியா, இல் GOGALLITP"
"சந்துரு நீங்க என்னைப் புரிஞ்சு
வெச்சிருக்கிற அளவுக்கு நான் உங்களைப் புரிஞ்சு வெச்சிக்கலை ஐயாம்.ஸாரி. அப்பப்ப உங்களை நான் வார்த்தைக ளால காயப்படுத்தறேன் இல்ல?"
"அதெல்லாம் எதுவும் இல்லை. அமைதியா இரு
"இனிமே எந்த விஷயத்துக்கும் உங்க மேல நான் கோபப்படவே மாட்டேன் சந்துரு நம்ம கல்யாணத்துக்கப்புறம் எந்தப் பிரச்சனை வந்தாலும், அதில முதல்ல விட்டுக் கொடுக்கறது நானாகத் தான் இருப்பேன் சந்துரு நமக்குள்ளே
பெரும்பாலான நடிகைகள் ஓய்வில்லாமல் ஷ8 நச்சரிக்கும் அம்மா கால்ட் கவனிக்கும் செகெ நண்பர்கள் என்று இந்த வட்டத்திலேயே சிக்கி இறுக்கமான வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டி
வாழ்க்கையில சண்டையே வரக்கூடாது. அப்படியே வந்தாலும் ஒரே ஒரு சண்டை தான் வரணும்." "அதென்ன? "யார் விட்டுக் கொடுக் கறதுன்ற y Gor GOL!"
சந்துரு சிரித்தான். நாற்காலியை இழுத் துப்போட்டு அவள் அருகில் அமர்ந்தான். "ஆக்சுவலா இந்தக் கட்டுரையை நான் பார்க்கவே இல்லை. நம்ம சாரிதான் கொண்டு வந்து காட்டினார்."
"வழக்கம்போல அவர் இதை நம்பியி ருப்பாரே?
"துப்பறியற வேலை எல்லாம் செய்ய ஆரம்பிச்சிட்டாரு!"
"அப்படியா?" "அவர் அந்தக் கல்யாண ஃபோட்டோ வைக்கூட ஏதோ ட்ரிக் வேலைன்னு நம்பத் தயாரா இருந்தார். அந்த லெட்டர் விஷயத்
துல சந்தேகம் தீரலை நீ எனக்கு எழுதின லெட்டர்ஸ் ஏதாச்சும் இருக்கான்னு கேட் டாரு நீ எனக்கு முதன் முதலா எழுதின லெட்டரை நான் அடிக்கடி எடுத்துப் படிச்சிப் பார்ப்பேன். அதை எடுத்துக் கொடுத்தேன். உடனே ஒரு லென்ஸ்வெச்சிக் கிட்டு, புத்தகத்திலே போட்டிருந்த உன் லெட்டரையும், அதையும் ஒப்பிட்டுப் பார்த்து ரெண்டும் ஒரே கையெழுத்துதான்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சிட்டார் மது"
"நீங்க என்ன சொன்னிங்க?" "செக் மோசடி செய்யறவங்க அச்சா
நடிகை குடி இரு பேட்டியில் ஃபிலிம்ஃபேர் ஆகள்
அசலா கையெழுத்துப் இதுவும் ஒரு ஃபே G) GÖTGGTGGT! **
"அவரு அவ்வளவு பதிலா எனக்கு ஒரு கேட்டிருந்தா, ரெண்டு தான்னு நானே சொ சந்திரசேகர் புரு பார்த்தான்.
"என்ன சொல்ே "ஆமாம் சந்துரு. என்னோடதுதான் ஒரு பழைய லெட்டர்த இத்தனை வருஷமா வெச்சிருந்தாங்க இப்ே துல கச்சிதமா பயன் "எனக்குப் புரியன "நான் ஏற்கனவே யிருக்கேனே சந்துருக
டிக்காதல்னு சொல் பட்ட காதல் அது அந் பாவைக் கூட்டிக்கிட் கேட்டு, அடி உதை லெட்டரையும் பிடுங் எங்கம்மா. அதுக்கப் GLIGL, GLITILLIT6 அவனை நினைச்சு ருந்தேன்!"
"சரிதான். அது கதையை வெச்சிக்கிட்( கல்யாணம் நடந்ததா
கவிஞரை ஆசிரியராகவும், தனது தந்தை ஏ.ஆர் கண்ணப்பனை நிர்வாக ஆசிரியராகவும் கொண்டு பஞ்சு அருணாசலம் தென்றல்-திரையை வெளி LLIII.
மாநகராட்சித் தேர்தலில் முற்போக் கணி தோற்று விட்டது.
யார் யார் கடந்த காலத்தில் மாநகராட்சியில் ஊழல் புரிந்தார்கள் என்று தென்றல் திரையில் கவிஞர் எழுதியி ருந்தாரோ அவர்கள் எல்லாம் மீண்டும் வெற்றி பெற்றுவிட்டனர்.
கவிஞரின் மேல் வழக்குத் தொடுத்த னர் முப்பதுக்கும் மேற்பட்ட வழக்குகளை அவர் தினமும் நீதிமன்றங்களில் சந்தித்தார். தினமும் வழக்கு மன்றம் தொழில் என்று அவர் படாதபாடுபட்டார்.
இந்த ஓய்வொழிச்சல் இல்லாத நிலையில்தான், எங்கே நிம்மதி எங்கே நிம்மதி அங்கே எனக்கோர் இடம் வேண்டும்' என்ற பாடலை எழுதினார்.
இந்த நிலையில்தென்றல் திரையை கேஆர்யாலனிட மிருந்து வாங்கியபோது அவர் தென்றல் திரையின் பேரில்தான் வாங்கியிருந்த இறக்குமதி லைசென்சையும் கொடுத்திருந் தார் அல்லவா? அந்த அச்சு இயந்திரம் இறக்குமதியாகிவிட்டது.
அவ்வளவு பெரிய மிஷின் தென்றல் திரைக்கு தேவை இல்லை என்று நிர்வாகம் உணர்ந்தது. அது மட்டுமல்ல, அதை வைத்துக்கொள்ள இடவசதியும் கிடையாது. மேலும் சுங்கவரி போன்ற வற்றை கட்டவும் நிதி நிலை இடம் தரவில்லை.
மிஷின் துறைமுகத்தில் இறக்கி வைக் கப்பட்டு பலமாதங்கள் ஆகியது அதற் கான இட வாடகையும் கூடிக்கொண்டே இருந்தது. எனவே அதை வேறொருவருக்கு விற்றுவிட்டனர்.
அப்போது காமராஜுக்கு எதிரிகளாக மேல்மட்டத்தில் இருந்த காங்கிரஸ்காரர் கள் அவர் புகழ்பாடும் கவிஞரையும் விரும்பவில்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததையும் விரும்ப
os salunyai assaudarauugnafrodileri Gurpid6Gondoko Spusub Islammshg Lögölh! -Mógöl 11:55ögglest
GWO A55 ABGERING airo aggs aGuggagalun GNUTai Busig
Bryumo - a6 editBRUNDTLIGT.
அவர் எழுதியதில் இருந்து.
ബിസ്മെ,
எனவே, தென்றல் திரைக்கு வந்த மிஷினை விற்று விட்டதை அறிந்த அவர்கள்: அமைச்சரவையில் இருந்தவர்கள், சிபிஐ மூலமாக வழக்குப்போட வைத்தனர்.
வழக்கு பத்திரிகை உரிமையாளர் மீதும்
அதன் நிர்வாக ஆசிரியர் மீதும்தான் போட முடியும் அனாவசியமாக வேண்டும் என்றே அதில், கண்ணதாசனையும் சேருங்கள்' என்று வழக்குப்போட வைத்தனர்.
பல மாதங்கள் வழக்கு நடந்தது. அதற் காக கவிஞர், காமராஜரையோ மற்றத் தலைவர்களையோ உதவிக்கு நாடவில்லை. தர்மம் வெல்லும் என்றிருந்து விட்டார்.
மேல்மட்டத்துக்காரர்களால் நீதியும் OIOMAT441 ILILL-5).
தான் மூன்று மாதம் தண்டிக்கப்பட்ட போதுதான் தருமம்தோற்றுப் போனதை 2. G90TIT B533 FTIT.
ஜாமீனில் வெளிவந் மங்கலம் மூலம் உயர் முறையீடு செய்தார்.
மறுநாள் நேருவின் பிறந்தநாள் விழா கடற்கரையில் நடைபெறும் கூட்டத்தில், காம ராஜ்கவியரசு கண்ணதாசன் பேசுகிறார்கள் என்று பெரிய பெரிய சுவரொட்டிகள்
கூட்டம் கடற்கரையில் நிறைந்திருந்தது.
மோகன் குமார திமன்றத்தில்மேல்
மேடையில் கவி சிறிது நேரத்தில் காம
எழுந்து நின்று "என்ன கண்ணதாசன் தண்டிச்சுட்டாங்களா யிருக்கீங்களா? என்று "ஆமாம்" என்ற "அப்படியா? அ பிறகு நீங்க மேடை வேண்டாம்" என்றா ஒரு கணம். நொறுங்கிப்போ தலைமை உரை பேச வேண்டும் தை ஞரை திரும்பிப் பார்த் கூட்டத்தினரிடையே தாசனைப் பேசச் செ பேசச் சொல், என்
"கண்ணதாசன்
என்றார் காமராஜ் எ கூட்டத்தினரை ே விடைபெறுவது போ யசைத்து விட்டு, மேல் விட்டுக் கீழே இறங் கவிஞர்.
அலுவலகம் வந் தொடர்ந்து விசுவாச காங்கிரசார் சிலரும் மர்ந்தனர்.
"எழுது" என் நான் தயாரானேன் 'தர்மத்தின் ராஜினாமா' என்று பதிவு செய்துவிட்டு தைப் பார்த்தேன்.
தனது பொன்ே பொருள் ந6 தையும் வீணாக்கி கழிவிரக்கப்படுபவ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த ரவிக்கு பதிலா வெங்கட ரெட்டினி னு GT GNU GO GOI GALI IT உருவாக் கி. யப்பா சதி பண் றதில உங்கம் மாவை மிஞ்சுற 凯*@ 数町
பாடறமாதிரித்தான் இருக் ”。" ஜரி வேலைன்னு யாதுன்னு நினைக்
கிறேன்." மனக்கெட்டதுக்குப் "அவங்க ஃபோன் செஞ்சு அவ்வளவு திற ஒரே கையெழுத்து மையா சதி லியிருப்பேன்." செஞ்சு என்ன ங்களை உயர்த்திப் பிரயோஜனம் சந்துரு? மக்கள் LD5/?" மத்தியில 616) அந்தக் கையெழுத்து பேரை IfLUGLI து நான் எழுதின பணி ற த ல ன் அதை எங்கம்மா வேணு ம னா பத்திரமா எடுத்து அவங்க ஒர ா இந்த சதி நாடகத் வுக்கு ஜெயிச்சி டுத்திட்டாங்க" ருககலாம. ஆனா I ፴0_ [ፁህ ፴ ህ0 6ù| பங்ககிட்டே சொல்லி சைக் கலைக்க தல்னா என்னான்னு நினைச்ச அவங்க புரியாத அந்த நோக்கம் நிறை வயசுல, நான் வேறலையே. டைப்ரைட்டிங் அதுல அவங்க தத்துக்கிட்டப்போ படுதோல் வி ரவின்னு ஒருத் அ டைகு சு - தர் என் பின் டாங்க" னாலேயே சுத் T (6. LLQ (IbibigIT GÖT. LIDġJLÓ35T, 13' LULUI S 'ತ್್ சீரியசா சில N தான்." 5.GJITLD!" N "ஆமாமா. "சொல்லுங்க சந்துரு" "என்ன?
G) op IT Gij GVluf) "நாம ஏற்கனவே பேசிக்கிட்ட திட்டப்படி "நானும் நீயும் கல்யாணம் செய்துக் ருக்கே அவன் நாளைக்கு இதே ஆஸ்பத்திரியில இதே கக்கூடாதுன்னுதான் உங்கம்மாவோட சிவப்பா சுருள் ரூமில டாகடரையும gnif சாரையும சாட்சியா நோக்கம் அதை பொறுமையா உங்கிட்டே கராப பா வெச்சி கல்யாணம் பண்ணிக்கிறதா இருந் சொல்லிப் பார்த்தாங்க நீ உறுதியா ஸ்டைலா இருந் தோம் அதில இப்ப ஏதாச்சும் மாற்றம் இருந்தே உன்னைப்பத்தி அசிங்கம்ான தான். அவ செய்யனுமா?" - ஒரு சந்தேகத்தை என் மனசில விதைச்சா னைப் பிடிச் "எதுக்கு மாற்றம் செய்யனும்? அவசிய நான் கல்யாணத்திலேர்ந்து பின்வாங்கிடு U Gunja Llovamov." வேன்னு எதிர்பார்த்துத்தான் இந்தச் சதிக்கட் உனக்கு எங் "ரைட்டு உன் விருப்பப்படி நாளைக்கு டுரை நடவடிக்கை இல்லையா? சம்மரிட்டு இங்கே நம்ம கல்யாணம் நடக்கட்டும் மது "ஆமாம்." பேசுங்கன்னு உன்னை ஞாயிற்றுக்கிழமை காலைல டிஸ் "இந்த முயற்சியில அவங்க தோத்துட் லெட்டர் எழு சார்ஜ் பண்றதா டாக்டர் சொன்னார். அன் டாங்கன்னு நம்ம ரெண்டு பேருக்கு திக் கொடுத் னைக்கு ஈவினிங் கிராண்டா ரிசப்ஷன் நடத் மட்டும்தான் தெரியும்
岛 蠶
T : பட்டுக்கோட்டை பிரபாகர்
ዘ 6ûI ዘ திடலாம். நாம் அதுக்கான ஏற்பாடுகளைச் I செஞ்சிடறேன். ஒகேயா?"
"ஓகே இன்னொரு ஏற்பாடும் செய்ய 'அ' னும் பாங்களே அப்படிப் "என்ன சொல்லு?
LI GOD LUGOT JUL |
வந்து "அதே ஞாயிற்றுக்கிழமை காலைல அவங்க புதுசா வேற எந்த ஒரு சதியிலயும் G.III. flaa ITGöI. P பிரஸ்மி Glasjdlj5a)ID," இறங்காம இருப்பாங்க ஆஸ்பத்திரியில A GAGAJjfliji, f’LLIT ABJ 9, ! " " .. வெச்சே நமக்குக் கல்யாணம் நடந்த புறம் அவன் ஊரை " வீட்ல வெச்சிக்கலாமா? ಇಂಅಅ ஒரு பெரிய இடியா
றங்கணும்."
"ஆமாம்"
"ஆனா, அவங்க இதில ஜெயிச் சுட்டதா நம்ப வைக்கணும் அப்பத்தான் ஞாயிற்றுக் கிழமை நாம பிரஸ் பீப்பிளை சந்திச்சு உண்மை சொல்றவரைக்கும்
கொஞ்ச நாளைக்கு நான் அழுதிட்டி
ரைக்கும் உண்மைக்
அப்புறம், இரகசிய கற்பனை சேர்த்து
"அப்போ எங்கம்மா செஞ்ச சதியைப்
பத்தி வெளிப்படையா நான் விளக்கம் சொல்றேன்."
"ரைட்டோ, இதில இன்னொரு விஷய
மும் எனக்குத் தோணுது"
"அதுக்கு என்ன செய்யலாம்?
"நான் சொல்ற மாதிரி நீ செய்யனும்" என்ற சந்திரசேகர் தன் யோசனையை விரிவாகச் சொல்லத் துவங்கினான். (தொடரும்
ர் அமர்ந்திருந்தார் I பட்டார். பூனைகளும் சொந்தமடா ாஜும் வந்துவிட்டார். அரை மணி நேரத்தில் ஒரு நீண்ட சோதனையைப் பங்கு வச்சா பரவேற்ற கவிஞரை, '?' முடித்தார் சொந்தமில்லே பந்தமில்லே கேஸ்ல LDIT 3, in 9, LCB) 3 old.ITGOOTL-C5. Bg56. IIT GT ROBOT |լը/ SAUGOG ணிர் வடித்தனர். எதிர் காலத்தை கேட்டார் காமராஜ் எண்ணி கட்டுரையை பத்திரிகைகளுக்குக் 器 ருக்கு தெளிவாக ர் கவிஞர். கொடுக்க விடாமல் அவரைத் தடுத்து o॰" ԱpւգմGuմ
O LITTJG7.
ப கேஸ்ல ஜெயிச்ச
சொல்லி வைத்தாற்போல இரண்டா
ல் பேசலாம், இப்ப டூ யார் நான் யார் போடா போ
காமராஜ், வது நாளே இந்தச் சம்பவத்தை இத ஆடியிலே காத்தடிச்சா யத்தில் பதிந்த உண்மைக் காயத்தை பாட ப்பசியில் மழைவரும் விட்டார் கவிஞர் லாக வடித்து வைக்க ஒரு படத்தின் 醬 வரும் காலம் வந்தா
சூழ்நிலை அமைந்தது.
95 GOT g LDU, 9600GT LI L-959, 6006 u 95g/ முன்னுக்கு கொண்டு வருவதில் கண்ணும் கருத்துமாக இருந்த தந்தை மக்கள் முன்னுக்கு வந்ததும் நொடித்துப் போகிறான். அவனது உறவினர்களும், உதவி பெற்றுப் பயனடைந்தவர்களும் அவனைக்கண்டு ஒதுங்குகின்றனர் பெற்ற மக்களும் தந்தையை உதா னப் படுத்துகின்றனர். சூழ்நிலை இதுதான்!
செல்வமெல்லாம் டிேவரும்
படத்தின் கதாபாத்திரம் வாயிலாக தனது வேதனையாக தன்னிரக்கத்தையும், தனது தன்னம்பிக்கையையும் மிகமிக நாகுக்காக வெளிப்படுத்தி அமைதி கொண்டார் கவிஞர்
இரண்டாண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் வெற்றி பெற்றார் கவிஞர்.
இந்த வெற்றிச் செய்தியை காமராஜி டம் தெரிவித்தார்.
முடிந்ததும் கவிஞர் மை வகித்தவர் கவி நார் ஒன்றும் புரியாத Fலசலப்பு "கண்ண ஸ். கண்ணதாசனைப் ஒருமித்த கூச்சல், Jg LDITLLIT GATGGWTGAT!"
அனுபவம் உணர்த்திய பாடம், இதய
வலியை இறக்கி வைக்கிறது.
யாரை நம்பி நான்
பொறந்தேன்
GLITË ELIT GJITHAS(7.7 காலம் வெல்லும் வென்று பின்னே
III/ASLT 2/7/25
ளத்திலே தண்ணி („ჩის (ჭი) *
கொக்குமில்லே மீறு LÓNG) GAU
பெட்டியிலே பண
வு கண்ணதாசன் லைப்புச் சொன்னார். மிர்ந்து அவர் முகத்
ன்ற நேரம் உழைப்பு விசுவாசம் அனைத் பிட்டோமே, என்று LI GLIIIa) zITaML
| -
பெத்து புள்ளே சொந்தமில்லே
(யாரை) E" பெத்தா ಥ್ರಿಲ್ಲ ள்ளையைப் பெத்துர கண்ணிரு பெத்தவன் மனம்ே பித்தம்மா Liam Lp(TCID is a blo II பானையிலே சோறிருந்தா
அதற்கு அவர் ஒரு பத்திரிகை ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு, அந்த கிரிமினலே, கிரிமினல் வழக்குகளில் ஜெயிச்சிருக்கிறபோது, ஒம்மேல போட்ட ஒன்றும் : வழக்கில் நீ ஜெயிச்சது ஒன்றும் ஆச்சரியமில்லே, போ!' என்றார்.
ஆண்டுகள் கடந்தன.
நாட்டில் அவசரநிலை பிரகடனமாகி
எந்த சிபிஐ அதிகாரி புலன் விசாரணை செய்து வழக்கும் போட்டாரோ அந்த அதிகாரி ஒரு மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் கவிஞரிடம் வந்தார்.
தான் ஒய்வு பெற்றுவிட்டதாகவும் தன்னை தவறாக சிபிஐ தேடுவதாகவும் கூறி தன்னைக் காப்பாற்றும்படி வேண்டி GITUTLD.
எல்லாவற்றையும் மறந்து விட்டு அவருக்கு அடைக்கலம் தந்து காப்பாற்றி னார் கவிஞர். தொடரும்
E o O3-09, 1998

Page 17
ழந்தையாய் சிணுங்கியது G)Lasa. GLIII 6ör.
ஃபோம் மெத்தையில் புரண்டு மணி பார்த்து வியந் தான் ப்ரேம் ரேடிய ஒளியில் துல்லியமாய் நள்ளிரவு பன்னிரெண்டு என்று காட்டியது அந்த ஜெர்மனிய தயாரிப்பு.
இந்த வேளையில் யார் ஃபோன் செய்வார்கள்?' எக்கி ரிசீவரை எடுத்தான்.
"?חGauמ/6" மறுமுனை மவுனம் சாதித்தது. "ஹலோ, யார் பேசறது?" என்றான் தூக்கம் கலைந்துபோன எரிச்சலில்
"நான்தான் டியர்! உங்களோட மனைவி ஷாம்லி பேசறேன்!" என்றதும் ஏகமாய் அதிர்ந்தான்.
"ஷாம்லி நோ! அவ தூக்கு மாட்டி
ளோடதான் நான் பேசறேன். ஷாம்லி
செத்துப் போறதுக்கு முந்தி எனக்கு எல்லாத்தையும் விவரமா எழுதியிருக்கா. அவ எழுதின லெட்டர் டைரி எல்லாம் இப்ப என்கிட்டதான் இருக்கு ஒருவேளை நான் செத்துப் போயிட்டா, அதுக்கு GTGGTGGOTIITL , GWISTIGNIf GTIGSTGM) GOT GNB, ITGB0a) செஞ்சதாத்தான் அர்த்தம் எல்லா ஆதா ரத்தையும் பொலிஸ்கிட்ட நீதான் கொடுக் கணும்னு சொல்லி தெளிவா எனக்கு லெட்டர் எழுதியிருக்கா, ஆனா பாருங்க ப்ரேம் நான் ஒரு பணமில்லாத புத்திசாலி எனக்கும் ஆசை இருக்கு பொலிஸ்ல சொல்றதினால என்ன லாபம்? அதனால. நாம பிசினஸ் Gшаға)пшотр"
ப்ரேம் சுத்தமாய் தளர்ந்தான் ஷாம்லி இப்படி ஒரு சிக்கலை ஏற்படுத்துவாள் என்று கொஞ்சமும் அவன் நினைக்கவில்லை.
இவ்விரு நாரத
செத்துப் போய் ஒரு மாசம் ஆவுது
"நோ டியர் நான் சாகலை, உங்களால அநியாயமா கொலை செய்யப்பட்டேன். இப்ப பழி வாங்க வந்திருக்கேன்"
"டாமிட் கத்தினான் ப்ரேம், வியர்வை உடனே அரும்பியிருந்தது.
"நோ நான் நம்ப மாட்டேன். எனக்கு இந்த ஆவி, பழிவாங்கல் இதிலெல்லாம் நம்பிக்கையில்ல தூக்கு போட்டுட்டு செத்துப் போன ஷாம்லியை நான் கொலை பண்ணி னதா சொல்லி பணம் பறிக்க நீ ஏதோ ಕ್ಲಿಕೆ: போட்டிருக்கே சொல்லு யார் "ק
"பரவாயில்லையே கரெக்டா கண்டு பிடிச்சிட்டிங்களே ஒகே நான் ஷாம்லி இல்ல அவளோட உயிர்த்தோழி ஐஸ்வர்யா" "ஐஸ்வர்யா! நீயா? எதுக்காக இந்த மிரட்டல்?
"நீங்க சொன்ன மாதிரி பணம் பறிக் கத்தான் ஷாம்லி தூக்கு மாட்டிட்டு சாகலை, நீங்க, அவளோட சொத்துக்கு ஆசைப்பட்டும், சுசிலாவை கல்யாணம் பண்ணிக்கிறதுக்காக வும் அவளை கொலை பண்ணி தற்கொலை மாதிரி செட்டப் பண்ணிட்டிங்க ஆம் ஐ கரெக்ட்
ப்ரேமின் இதயத்தில் தடக் தடக் எப்படி? அவளுக்குத் தெரியும்?
"இத பார் ஐஸ்வர்யா விளையாடாதே நானே ஷாம்லி செத்துப் போன அதிர்ச்சியில இருந்து இன்னும் மீளவே இல்லை" சமா ளித்துப் பேசினான்.
"நோ ப்ரேம் மறைக்காதீங்க ஆதாரங்க
Final
டைரி வேறு எழுதுவாளா? எனக்கிருக்கும் அவசரத்தில் அதையெல்லாம் எங்கே கவ னித்தேன்! தன்னையே நொந்து கொண்டான். ச்சே! மாட்ட மாட்டோம் என்று நினைத்தனே! "என்ன ப்ரேம், பேச்சையே காணோம்? பயந்துட்டீங்களா? எதுக்கு பயம்? எனக்கு ஒரு கணிசமான தொகை கொடுத்துட்டா நான் விலகிக்குவேன். நாளைக்கு காலைல உங்க வீட்டுக்கே வர்றேன். சாவகாசமாய் பேசலாம் என்ன?
கொஞ்ச நேர யோசனைக்கு பின் "வா" என்றான் ப்ரேம்
இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. மண்டையைப் போட்டுக் குழப்பி குழப்பி திட்டம் ஒன்று தீட்டினான்.
எப்படியோ, எங்கோ ஒரு கவனக்குறை வால் தவறு நடந்துவிட்டது. ஆதாரங்கள் ஐஸ்வர்யாவிடம் அதற்கு ஒரு விலை கேட் கிறாள். என்ன விலையானாலும் கொடுத்து தான் ஆகவேண்டும். ஆனால், இப்பொழுது பணம் பிரச்சனை இல்லை என்னை மீண்டும் மீண்டும் பயமுறுத்தி பணம் கேட்டு நச்சரிக்க மாட்டாள் என்பது என்ன நிச்சயம்? அத னால், அவளிடம் உள்ள ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டு அவளையும் தீர்த்துவிட வேண்டும்.
தீர்மானித்தான். பரபரப்பான காலை சரியாக எட்டு மணிக்கு ஐஸ்வர்யா வந் தாள் கதவைத் திறந்து. "வா" என்றான்.
'sJáf'(66ör óisti தது.
"என்ன என்றான் நேரடியா "முதல்ல பிசின அமர்ந்தாள்.
"ஒகே நீ என் "எனக்கு ரொ யெல்லாம் கிடையா போதும்"
யோசிக்கவே அடுக்கி வந்து கொ "ஆதாரங்கள்?" "நாளைக்கு உ இருக்கும்"
சொல்லிவிட்டு சென்றாள்.
ப்ரேம் தொப் விழுந்த நேரம் திமு உள்ளே நுழைந்தது ப்ரேம் திடுக்கிட் படி நின்றிருந்தாள். "என்ன ப்ரேம் ஷாம்லி தற்கொலை . நம்பிக்கையில்ல. ஏன் கும் தற்கொலைய அ தற்கொலை கோழை கிட்ட பலமுறை வா Guurt Loenen?a) upsilot கிட்ட சொன்னப்ப, நான்தான் இந்த ட்ர GMGSMI6äI. GIGT FLL. இல்லை. உங்களுக்கு லாத ஆதாரங்களு வாயாலேயும், என தினாலேயும் நீங்கத கன்னு நிரூபிச்சிட்டீ ப்ரேம் சர்வ நா சியில் இருக்க, ெ நெருங்கினார் இன்
KKKKKK
பீஸ் வந்தது ఎ్యన్స్లో எதிர்பார்த் வில்லை, மனசுக்குள் கிடந்தது!
கோபி எப்போது அல்ல!
என்ன ஆயிற்று என்னதான் வே. தோழிகளோடு சிரித் சம்பளம் வாங்கினா கோபி ஒருவனே என சுற்றி வருகிறேனே! அ நான் 3. வெறும் உடல்தானே னிடமே விட்டுவிட்டு
தவறா? என் கோபி
அதுக்கு கல்மிஷம் ெ G39, ITILIG3LD IS, ITILL உடைந்து அழு தோன்ற, அடக்கினா காலையில் ஆபீ இரண்டு பஸ் பிடிக்க "ஏங்க அடுப்பி சிருக்கேன்! வெந்தது உங்களுக்குப் பிடிச்ச சன்னல் மாடத்துலே யிடுச்சு இன்னிக்கு LIGGWT GWOfij, (39; III, 3,..."
சொல்லிவிட்டு
"நாயே கேடுெ பார்க்கிற திமிறு சாப்பாடு வைக்கக்கூட TGTSSI, GGGG) LIII சட்டென்று தெரு தார்கள்
னிதாவிற்கு சிறகடித்து பறக்க வேண்டும் போல் இருந்தது. இருக்காதா பின்னே.
தான் விரும்பியதுபோல் அழகு அந்தஸ் துடன் தன்னை மட்டுமே ஆராதிக்கும் ஒரு புருஷன் கிடைத்தால் எந்த பெண்தான் மகிழ்ச்சி அடையமாட்டாள்
அவள் நினைத்து நினைத்து பெருமைப் படுவது போல் இருந்தது அன்று காலை
நடந்த நிகழ்ச்சி அவர்கள் உறவினர் ஒருவர்
சின்ன வீடு வைத்துக்கொண்டு குடும்பத்தில் பிரச்சனை பண்ணுவதாக வந்த கடிதத்தைப் படித்ததும் கொதித்துப் போனான்
"Loosoro).jej 30ymsto Gariu967 எல்லாம் மனிதனா இவனை எல்லாம் முச்சந்தியில் நிற்க வைத்து சுட வேண்டும்" அவன் ஆத்திரப்பட்டதை நினைத்து மகிழ்ந் ՓԱՅՈ,
என்ன செய்வது? எல்லோருமே அவள் கணவன் பாலுவைப்போன்று ஒழுக்க சிலர் களாக இருந்துவிடுவார்களா என்ன?
பத்திரிகையில் வரும் இளம் நடிகை களின் கவர்ச்சிப் படங்களை எடுத்து அவ னிடம் காட்டி வேண்டுமென்றே அவனைச் for(6)aunât.
அப்போதெல்லாம் அந்தப்படங்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டான். "6767Gornu oîgaîgngnoir argaróg, soufféfič புயல், அழகு என்றவாறே அவளை அலேக் காக தூக்கி சுற்றுவான்
தன்னுடைய கல்லூரித் தோழிகள் வீட் டிற்கு வந்தபோது கணவனிடம் அறிமுகம் பண்ணி வைக்க "ஹலோ சொன்னதோடு ரூமிற்குள் புகுந்து கதவை சாத்திக்கொண்
அவள் தோழிகள் கிண்டல் பண்ணியது இன்றும் அவள் நினைவில் இனித்தது. வினிதா உன் ஆளு சூப்பரா இருக்கிறதோட #ಣಾಳಿ Juri Gurajš. Ga. அப்படி என்னடி சொக்கு பொடி போட்டி
(GBL) 03-09, 1998
குஇன்
அந்த எண்ணம் உத ஏன் நாமே எடுத் கூடாது? இந்த இரண வாழ்க்கையில் தன் அலுவலகத்திற்கு ெ ABAIGOJ EN
வனைப் |தால் உற்
சர்ப்ரைஸ் என்ற எண் FITLI Luna C
ருக்கே? என்று பெருமூச்சுவிட்டனர்.
இவர்களிடம் மட்டும் அல்ல, எந்த பெண்கள் வீட்டிற்கு வந்தாலும். ஏன் வினிதாவின் தங்கை சுவப்னாவை பார்த்து ஜொள்ளு விடாதவர்களே இருக்க முடியாது. அவள் பக்கம் கூட திரும்பியது கிடையாது. இப்படி கணவனின் பெருமைகளில் மூழ்கி இருந்த வினிதாவிற்கு அப்போதுதான் நினைவிற்கு வந்தது.
மணி ஒன்றரை ஆகிவிட்டதேசாப்பாடு எடுக்க வரும் பையனைக் காணோமே பாவம் பசியால் துடித்து விடப்போகிறார் என்று நினைத்தவள் மனதில் பளிச் என்று
"வைத்து
சென்று சட்டென்று அனைத்துக் கன்ன ஒரு இச் பதித்தாள்
5900 J கைகளை தட்டிவிட்ட இங்க வேணாம் சுமதி வந்துட்டால் வம்பு. ஒட்டலில் ரூம் போட்
ஜமாய்த்திடுவோம் ஆயாசத்துடன்
LDLIT, un
யிற்றே அதிர்ச்சியில்
வினிதா
தினி
 
 
 
 
 
 
 
 

ஸ்வர்யாவை அனைத்
ங்கள்? எங்கே அது? III. ஸ், ஓகே சோபாவில்
எதிர்பார்க்கிற?" ப அதிகமான ஆசை ப்ரேம் ஒரு இலட்சம்
க்கத்து வீட்டில் குடியிருக்கும்
ஆசிரியர் பரந்தாமன் வந்து
கதவைத் தட்டினார். சதீஷ் goed, staat Gouw6or 3VO, Georgini1053;g எக்ஸாம் ஆரம்பிக்குது.ரிக்ஷாக்காரர் வரலை. உன்னோடசைக்கிளைக் கொஞ்சம் தாப்பா pLuosi 6vJAä0a) 6.0.0, 5 sis)Ussä
குக் கிளம்பறத்துக்கு முன்னாடியே வந்து
இல்லை. சூட்கேசில்
டுத்தான்.
| 5 Ga)LLí LIII.56nla)
தவு திறந்து புயல்போல்
பென்று சோபாவில் திமுவென்று பொலிஸ்
ான். ஐஸ்வர்யா சிரித்த
அதிர்ச்சியா இருக்கா? ண்ணிகிட்டதில எனக்கு னா, எந்த பிரச்சனைக் தீர்வா நினைச்சதில்ல. த்தனமானதுன்னு என் தாடியிருக்கா, ஷாம்லி இருக்குன்னு பொலிஸ் அவங்ககூட நம்பலை. TLDIT 606)J (0) + LL || LJGooi ஆதாரங்கள் எதுவும் குற்ற உணர்வு இல் க்காக பயந்து உங்க கு பணம் கொடுத்த GÖT GYEIT 60aA) LIGGTGG offi ங்க?"
டியும் ஒடுங்கி, அதிர்ச் லங்குடன் அவனை VOLJŠLI.
றேன்.
அவருக்குச் சைக்கிள் இரவல் தருவது இது எத்தனையாவது தடவை என்று சரியாக நினைவில்லை.
சைக்கிளை அவருக்குத் தந்த பிறகு சதீஷ் சாப்பிட உட்கார்ந்தான் பரந்தாமன் சீக்கிரம் வந்துட்டா தேவலாம் என்று
அவன் மனம் கடிகாரத்தைத் தோற்கடித்துக்
கொண்டிருந்தது. வெய்யிலில் வேர்த்து விறுவிறுக்க சைக்கிளைத் தள்ளிக்கொண்டு
வந்து அவனிடம் தந்தார் பரந்தாமன்
சதீஷ் நீகம்பெனிக்கு டயத்துக்கு போனு மேங்கிற அவசரத்துல சைக்கிளை நான் வேகமா மிதிக்க செயின் அறுந்துக்கிச்சுப்பா அதனாலதான் தள்ளிக்கிட்டு வந்தேன் நேரம் வேற ஆயிடிச்சு சைக்கிளை வராண்டாவில் கொண்டு வந்து நிறுத்திவிட்டுப் போனார் அவர்
அன்று மாலை பரந்தாமன் செயின் வாங்கிப்போட்டுக்
ரூபாயை சதீஷிடம் கொடுக்க வந்தார்.
கிட்டே பணம் கேக்குறே நீ செய்றது.I
வேண்டாம் சார் என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டான். சதீஷ் அம்மாவிடம் சைக் கிள் செயின் வாங்க பணம் கேட்டதும் அவள் கோபப்பட்டாள்
"பணம் கொண்டு வந்த டீச்சர்கிட்ட வோண்டாம்னு சொல்லிட்டு இப்போ எங்
சொல்றது எதுவுமே எனக்குப் புரியலையே?
"உனக்குப் புரியவாணாம்மா பரந்த மண் புரிஞ்சிகிட்டாப் போதும் அவர்
கொடுத்த பணத்துல நான் செயின் வாங்கிப்
போட்டு வைச்சா திரும்பவும் உரிமையோட நேரங் காலம் தெரியாமசைக்கிளை இரவல் கேட்பார் மறுக்க இயலாது. ஆனா நம்ம பணத்துல ரிப்பேர் பண்ணிகிட்டா நமக்கு உதவி செய்த சதீவுக்கு நம்மால தானே அரை நாள் சம்பளம் போய் திட்டும் கெடைச்சுது இனி இரவல் சைக்கிளை யாரிடமும் கேக்கவே கூடாது எப்படியாது ஒரு பழைய சைக்கிளை வாங்கியே தீரனும்ங்கிற எண்ணம் அவர் மனசை
கொள்ள அறுபது
உறுத்திகிட்டே இருக்கும் பணம் முக்கிய மில்லே நாம மத்தவங்களுக்கு எப்படி எடுத்துச் சொன்னா திருந்துவாங்கங்கிற பாடந்தாம்மா ரொம்ப முக்கியம்
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
ம், இறுக்கம் தளர்ந்து தாள் கல்பனா குறைய முள்ளாய்ச் செருகிக்
ம் இப்படிப் பேசியவன்
அவனுக்கு ഞ@) LTT99Tഉ|ID, #9 துப் பேசி மகிழ்ந்தாலும், லும், திருப்தி வராமல் து உலகமாய்ச் சுற்றிச் து தவறா? அவனன்றி, அது தவறா? நான் மனசு முழுக்க அவ வருகிறேனே! அது க்கு என்ன ஆயிற்று? தரியாதே." த் தெரியாதவன். துவிடுவோம் எனத்
ஸ் கிளம்பும் அவசரம் வேண்டிய அவஸ்தை லே இட்லி ஊத்தி வச் ம் சாப்பிடுங்க சட்னி வெங்காயச் சட்னிதான் வச்சிருக்கேன் நேரமா
ஒருநாள் அட்ஜஸ்ட்
வாசற்படி இறங்க
கட்ட நாயே வேலை மதர்ப்பு புருஷனுக்கு நேரமில்லாம அப்பிடி ர்க்கறே!
வில் வேடிக்கை பார்த்
நித்தது. துக்கொண்டு செல்லக் டரை வருட திருமண கணவன் நிர்வகிக்கும் சன்றதே இல்லையே லையில் இருந்து கண 1ற்றிய கனவில் மிதந்த சாகம் பொங்க ஒரு ஷாக் கொடுக்கலாமே roorg 56 yard U Lond க் கூடையை தூக்கிக் ஆட்டோ பிடித்துக் விரைந்தாள் அலுவல
சென்ற நேரம் லஞ்ச்
பதால், ஆபிஸ் முன் லில் யாருமே இல்லை. யில் உள்ள அறையின் எம் என்ற போர்டு கணவனின் அறை தை தீர்மானித்தவாறு ழைந்தாள் பசி மயக் ண்ணாடி மேஜைமீது து கவிழ்ந்திருந்தான் 606N LITII:555 (0 (30/10 தலைதூக்க சப்தம்
99 Gibs) 99
அவன் பின்னால் அவனை பின் புறமாக த்தில் மெத்" என்று
situnga) Gu yas
பாலு, "இதெல்லாம் யாராவது உள்ளே தான் இன்று மாலை டிருக்கோமே அங்கே என்றான் பாலு
லுவின் பிஏ வா உறைந்து போனாள்
கல்பனா இதை எதிர்பார்க்கவில்லை!
என்றைக்குமில்லாமல் கோபி இப்படி பேசுவானா?
உள்ளே வந்தாள்.
"ஏங்க, என்னாச்சு நான் சொன்னது தப்பா? நேரமாயிடிச்சு, அத்தை இருக்காங்க அதனாலதான் சொன்னேன்"
"நீ வச்ச வேலைக்காரியா எங்க அம்மா? எதுக்கு நீ இருக்கே அதிகாரம் பண்ணவா?
SSSSSSSSSSSSSSSSSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSLSSSSSSLSSS
குப் போறது கெளரவம் பெண் வேலை பார்ப்பது அசிங்கம் உன் கணவர் நல்ல படிப்பு என்ன பண்றது? நேரம் வர்ல! வேலை கிடைக்கல்லே இதுக்கு யார் பொறுப்பு? நிச்சயம் ப்டிச்ச படிப்பு வீணாகப் போகப் போறதில்லே! எல்லாம் தெரிஞ்சு தானே உன்னைக் கல்யாணம் பேசினாங்க? நீ எப்படி இதுக்கு பொறுப்பாக முடியும், நீ சாதாரணமா பேசியிருக்கலாம். அவரும்
கல்பனா அதிர்ந்தாள் விடுவிடுவென பேக்கை வைத்துவிட்டு நாலு வீடு தள்ளி ஃபோன் இருந்ததுபோய் ஒரு மணிநேரம் அனுமதி சொன்னாள்! மெதுவே இட்லி வெந்தது. பார்த்து இறக்கி, தட்டில் எடுத்து வைத்து சட்னி எடுத்து வைத்து, தண்ணீர் எடுத்து வைத்துச்
III LILLj GJ-II3I3III.I.
"நீ சொன்னப்ப நான் சாப்பிடணுமா?" விடுவிடுவென வெளியே போய் திண் ணையில் உட்கார்ந்து கொண்டாள்
பீசுக்கு லீவு போட முடியாது. வள் பார்ப்பது அட்வான்ஸ் சீட் பொங்கல் அட்வான்ஸ் போட வேண்டும். ஏ,ஓ, ஒரு கிறுக்கன்
பேசாது எல்லாவற்றையும் முடி வைத்து பேக்கை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தாள்.
"நான் போயிட்டு வரேங்க" அவன் எதுவும் பேசவில்லை. கல்பனா விருட்டென இறங்கி வேகமாய் நடந்தாள்
இதுதான் நடந்தது! கல்பனாவுக்கு வேலை ஒடவில்லை. பேசாது எங்கோ வெறித்தபடி உடகார்ந்து கிடந்தாள்
பக்கத்து சீட் சிவகுமாரி வந்தாள். "கல்பனா எழுந்திரு கேன்டீன் (}լյր (86ւյր լի/"
"இல்லே, நீ போயிட்டு வா! "அது தெரியும், வாடின்னா." சிவகுமாரி கைபிடித்து இழுக்க நடந் தாள் வழியில் கேட்டாள்
"என்னாச்சு கல்பனா? "ஒண்ணும் இல்லை சிவா! "அதான் முஞ்சியிலே தெரியுதே? சொல்லு என்னப்பா ஆச்சு? கல்பனா அழுதாள். "எல்லாத்துக்கும் அழாதே. சொல்லு" GFITGIGOTITGT சிவகுமாரி, சிறிது நேரம் பேசாது வந்தாள் பிறகு பேசினாள்:
"உன் மாமியார் வேலை இது இது இயல்புதான் சமுதாயத்திலே ஆண் வேலைக்
ஏதோ
சாதாரணமா எடுத்திருக்கலாம். சுற்றி இருக்கிறவங்க விஷமம் இது எத்தனை காலத்துக்குத் தொடரும். வீடு அன்பு, மனைவி, குழந்தை எல்லாம் புரியாதவர் இல்லே உன் கணவர் சூழல் காரணம். இது நிரந்தரம் இல்லே, நீ எதுவும் பேசாதது தான் நல்லது அது உறுத்தும் எல்லாம் காலப் போக்கிலே சரியாயிடும்-மற எல்லா வற்றையும் மற"
தெளிந்தாள் கல்பனா மாலை ஆபீஸ் முடியும் நேரம்- கோபி வந்திருந்தான் கல்பனாவிற்கு ஆச்சரியம் சிவகுமாரி சிரித்தாள். "இதுதான் அன்புச் சங்கிலி போ!' என்றாள்! வெளியே வந்தார்கள் G5/TL? GLIáfaðIIIgöt: "கல்பா என்னை மன்னிச்சிடுடா
ட்டாள்தனமான வேகம் உளறிட் டேன். இது முதலும் கடைசியுமா இருக்கட் டும் நீ பேசாம போனது என்னைக் கொன் னுடுச்சுடா இரண்டு பஸ் பிடிச்சு ஆபீஸ் போகணும் போறதுக்கு முன்னாலபும், வந்த துக்குப் பின்னாலபும் இயந்திரம் மாதிரி, நீ, குழந்தைகள், நான், அம்மா. உன்னைப் புரியுதடா ஏதோ சாத்தான் போலிருக்கு பேசிட்டேன் மன்னிச்சிடுடா எப்படா ஆபீஸ் விடும், போய்ப் பார்ப்போம்னு ஆச்சு உனக்கும் வேலை இல்லாம இருந்தா என் கதி என்ன? எத்தனை பேசுவாங்க வாழ வைக்க வக்கில்லாதவனுக்குக் கல்யாணம் எதுக்குன்னு? உன்னாலதாண்டா எனக்குக் கெளரவம் குடும்பத்துக்கு ஆண் மட்டும் இல்லே- பெண்ணாலேயும் கெளரவந் தாண்டா கோபம் இல்லியே
கல்பனா ஆசை பொங்க அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
ஹோட்டல் வந்தது. "கல்பா காபி, கூல்டிரிங்ஸ்" "கூல்டிரிங்ஸ்" என்றாள். "கோபம் தணியவா? என்றான் சிரிப் புடன் கோபி.
சொல்லிச் கிரித்தாள் கல்பனா.
மேலும் ஐஸ் வைக்க
O

Page 18
"காதல் சுடும்" என்றாள்.
"காதல் சுடுமா?
IGNfaj வியந்தாள் தோழி காதல் தீயா?" "பின்னர் ஏன் பிரிவை தோழி எண்ணி பெருமுச்சு
வினா எழுப்பினாள். தேன் எனவும் தித்திக்கும்
தீ எனவும்
30 in என்றாள் குந்தவை! "எப்போது தித்திக்கும்? எப்போது சுடும்"
என்றுகேட்டாள். பதமான மேனி பார்த்திருக்கும் "சந்திக்கும்போது வழிமேல் விழிவைத்து" தித்திக்கும் "Gunun öKø, fji மான் தனித்திருந்து NiY3,2. சிந்திக்கும்போது கூடல் போருக்கு தகிதகிக்கும் சித்தமாகுமோ "நினைவுகள் உன் தோள்? இனிக்கும் என்பார்களே? DL FTLD தோழி அனுபவம் அறிய 醬 JLD விசாரணை நடத்தினாள் "உள்ளம் இனிக்கும் கிடந்த தகிக்கும் மழை கண்டால் GOGOaja GT Dasa. மேனி கொதிக்கும் என்னாகும?
GUGGIN) L. o:"ಕಿ" இன்றி கிடந்த
it did
OAU a D காற்றாடும் போதும் காற்று சுடும் "அப்படித்தான் தோழி சுடும் சுடும் என் நிலையும் ஆகுமடி காதல் சுடும் "பசித்திருந்த சிங்கத்துக்கு சுடும் சுடும் இரை கிடைத்தால் காமம் சுடும்" என்னாகும்?"
குந்தவை சொன்னதும் தோழி துருவினாள்: "தீ சுட்ட புண்ணுக்கு மருந்து உண்டு காதல் சுட்ட புண்ணுக்கு மருந்து உண்டோ?
பாவமடி நீ
"காதல் சுடும் சுட்டாலும் புண்ணாகாது காதல் சுட்டாலும் சுகமே தரும் தோழிக்கு புரியவில்லை சிலநாள் புருவத்தை நிமிர்த்தினாள் "சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
பல நாள்
அவரை
விளக்கினாள் குந்தவை
"பட்டறையில் இரும்பை சூடாக்கி அடிப்பது ஏன்?" "GIT GYITáJ., GGNGUITáJ, கூராக்கி பதமாக்க" "பிரிவு என்பதும் உலைக்களம் தானடி நினைவால் சூடாகி நினைவால் அடிபட்டு
என்று கேட்டாள் தோழி.
"புசிக்க கிடைத்ததை மிச்சம் மீதி விடாது" என்றாள் குந்தவை.
பாயப் போகிறது சிங்கம்" என்றாள் தோழி. "பாயத்தான் வேண்டும் மாயத்தான் ஆசை காயத்தான் வேண்டும்
நணையத்தான் வேண்டும்
காணத்தான் வேண்டும்
இரும்பு சுட்டாலும் கூர்மை தரும்
பூணத்தான் ஆசை (த அவரை தருவ குந்தவை
நீட்டிக் கொண்டிருக்க
போதுமடி போதும் கேட்கும் எனக்கே
வருகிறது வெட்கம்
வெட்கம் என்பது . . .7 அணைக்கும் வரை மட்டும் ஆடை என்பதும் அணைக்கும் வரை மட்டும் அச்சம் என்பதும் இ அணைக்கும் வரை மட்டும்"
விளக்கம் கொடுத்தாள்
ஷார்ஜாவில் இந்தியா அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற "G)JITjCGI GIGUIT" (B.J.LILIGOLIj. கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பையை வென் றதை அறிந்திருப்பீர்கள்
இப்போட்டித் தொடரில் 435 ஓட்டங்களைக் குவித்த
இந்திய அணியின் மாஜி கப்டன் டெண்டுல்
கருக்குக் கிடைத்த பரிசுகள் என்னவென்று
தெரியுமா?
இறுதிப் போட்டியில் 3 சிக்ஸர்கள்
அடித்ததற்காக 500 டொலர் தொடரில்
இப்போர்ட்)
கூட்டணிக்குள் பிர என்று அறிக்கைவிட் போது சம்பந்தரையும் | ენება ვენება அறிக்கைவிட்டுள்ளா அதிகபட்சமாக 9 சிக்ஸர்கள்
அடித்ததற்காக 1500 டொலர் விரைவான அரைச்சதம் (44
முரசு சொல் உண்மையென உறு
பந்துகளில் விளாசியதற்காக 1000 பின்னர் நாகேந்திர டொலர் ஆட்டநாயகன் விருதுக் = பந்திரும் நீலனும் காக 1500 டொலர் தொடர் நாய செல்லவில்லை : கன் விருதுக்காக 2500 டொலர் முரண்பாடு சந்திக்கு என மொத்தமாக 7 ஆயிரம் டொலர்கள் (நம்மூர் பெறுமதிப் குலை படி சுமார் 4 இலட்சத்து 34 நிம்மதி " ஆயிரம் ரூபா) இப்போட்டிகளின் மூலம் அளவுக்கு அ
டெண்டுல்கருக்குக் கிடைத்தது.
இவற்றைவிட ஆட்டநாயகன் விருதோடு ஒபல் அஸ்ட்ரா கார் ஒன்றும் டெண்டுல் கருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
வதினாலே
ஒரு துறவி பணக்காரர் ஒருவர்
"கவI என்ன
கடந்த வருடம் ஷார்ஜாவில் இங்கிலாந்து மேற்கிந்தியத்தீவு அணிகளுடனான போட்டி களில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. இப்போட்டிகளின்போது பாகிஸ்தான் அணிக்குத் தலைமைதாங்கிய வாளபிம் அக்ரம் இலஞ்சம் பெற்று ஆடியதாகவும், அதனால் தான் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வாஸிம் அக்ரம் கப்டன் ப்ொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், அக்ரம் எழுதிய சுயசரிதை புத்தகத்தின் ஒரு பகுதியை இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் டெய்லி மெயில் என்ற பத்திரிகை அண்மையில் பிரசுரித்தது. அதில், "ஷார்ஜாவில் நான் மோசமாக விளை
凹
இந்தியா பங்களாதேஷ் நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகள் மே மாதம் 14ம் திகதி இந்தியா வில் தொடங்கவுள்ளது. இப்போட்டிகள் 14ம் திகதி தொடங்கி 31ம் திகதிவரை நடை பெறவுள்ளன. இபோட்டிகள் அனைத்தும் பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ளன. இந்த முத்தரப்பு போட்டிகள் முடி வடைந்ததும் இந்திய அணி ஜூன் ஜூலை மாதங்களில் இலங்கை வரவுள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள முத்தரப்பு போட்டிகள் பற்றிய விபரங்கள் வருமாறு: Gu-14 எதிர்பங்களாதேஷ்-மொஹாலி மே-ாபங்களாதேஷ் எதிர்கென்யா-ஹைதராபாத் மே-20 இந்தியா எதிர் கென்யா-பெங்களுள் மே-23 பங்களாதேஷ் எதிர்கென்யா-சென்னை
5LLeరTLదిత్రా త్రాionDశాతాTLC
பிரட்மனுக்கு சிலை
கென்யா ஆகிய 3
இருந்தும் நிம்மதி காரணம்" என்று
துறவி பதில் செ யாடியது உண்மை. ஆனால் இலஞ்சம் ஒன்றை அருகே * பெற்று ஆடியதாகக் கூறமுடியாது. இலஞ் தையிடம் ஆப்பிள் சம் வாங்கி ஆடும் சிந்தனை ஒரு வினாடிகூட - அதை துெ கைய
ಘ್ನ – ವಿಜ್ಬ.
இது போன்ற குற்றச்சாட்டு வியாதி இட தற்போது பாகிஸ்தான் அணியைப் பிடித்துள் * * ளது. இது விரைவில் குணமாகும் என்றும் முது" '? தோன்றவில்லை. அணைத்தபடி, 嵩 ஒருநாள் போட்டிகளில் இலஞ்சம் வாங்குவதற்கு (ՄԱ/, தலைவிரித்தாடுகிறது. இதில் ஏராளமான அதனால் ஆப் தொகை கைமாறுகிறது. வீரர்கள் சிலருக்கு தது விழுந்த பழத் இதில் பங்குண்டு என பிரபல பத்திரிகை அழுத்து ஆசிரியர் எழுதியுள்ளார். "இது குறித்து துறவி அந்தப்பு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்" "இந்தக் குழந் என்றும் அக்ரம் எழுதியிருக்கிறார். இரண்டு பழம் பே
அவசியம் வந்திரு போதும் என்ற திரு அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன் பிரச்சனை வாது னாள் வீரர் டொன் பிரட்மனுக்கு சிலை வைக்க அடிலெய்ட் நகர கவுன்ஸில் முடிவு செய்
臀 (U)
* இசையமைப்பாடு
அவுஸ்திரேலிய அணிக்கு ஆற்றிய * ಫಿನ್ಲ್ಲಿ*| சேவைகள்ை முன்னிட்டு அவரது சொந்த UpJIET ADT ஊரில் சிலை அமைக்க முடிவு செய்துள்ளதாக வதந்தி
அடிலெய்ட் நகர கவுன்ஸிலர் ரொஜர் ரவ்ஸி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறும் சிந்தியா சமீபத் போது "சிலை அமைப்பது பற்றி பிரட்மனிட் தூங்காமல் lumiñá மிருந்து அனுமதி கிடைத்ததும் உடனடியாக
சிலை அமைக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். கூறுங்கள்?
சிரித்து சிரித் L0-25 355 UT TSIT Uilöströ56y-(pLOL மே-26 இந்தியா எதிர் கென்யா-குவாலியர் விருப்பம் இருந்தா மே-3 இறுதிப் போட்டி-கல்கத்தா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ச்சனையே கிடையாது ஆனந்தசங்கரி, இப் நீலனையும் கண்டித்து ፴፱?
ரகாசம், கொழும்பு-06,
லும் முன்னர் அது தியாக தெரிந்துவிடும் நாத் ஜாவை சந்திக்க சங்கரியை அழைத்துச் அதுதான் கொள்கை
வந்திருக்கிறது.
Ο
எதனாலே? வனிதா, கொழும்பு-10, திகமாக ஆசைப்படு
இருந்தார். அவரிடம் வந்தார். ரிடம் நிறையப் பணம் இல்லாததுக்கு என்ன
GELL 1777. 7ல்லவில்லை. குழந்தை ழத்தார். அந்தக் குழந் முத்தைக் கொடுத்தார். ல் குழந்தை பெற்றுக்
ஆப்பிள் கொடுத்தார். ற்றுக்கொண்டது. நஆப்பிள் கொடுத்தார். மங்களையும் நெஞ்சில் ன்றாவது பழத்தையும் சி செய்தது. பிள் நழுவி கீழே விழுந் தப் பார்த்து குழந்தை
ணக்காரரிடம் கூறினார்; தயைப் பார்த்தாயா? தும் என்று நினைத்தி அது அழவேண்டிய க்குமா? அதேமாதிரி ப்தி ஏற்பட்டுவிட்டால் நிம்மதி கிடைக்கும்/
O ர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ருடன் தொடர்பு என்று
ாஹமீட் கொழும்பு-09
O ய தமிழ்ப் படங்களில் க்கூடிய ஒரு படம்
ஜோரஞ்சித் வத்தளை. 6/ufd) L/60/60/70, ', 'காதலர் காதல7
O
Ig Logoi.
குந்தவை.
"ஐயையோ. Galab Gla LaGoIP
"தொட்டதும் சிலிர்க்கும் வெட்கத்தில் சிவக்கும் Glogo.fl!
தொடத் தொட மயங்கும் தொடப்பட விரும்பும் GlDgöfl"
கண் சிமிட்டினாள் குந்தவை. "காமம் கரை மீறினால்
அறியாததை அறிய துடிப்பதும் உண்டு
நடிப்பதும் உண்டு" குந்தவை உரைத்தது
"அறியாததை விடு, அறிந்தும் அறியாதது எது சொல் தோழி கேட்டாள்.
"விரும்பிய காதலர்
விரும்பின விதமாய் தொடும்போதுவெட்கம் என்பதை
* டியர் சிந்தியா பாரதிய ஜனதா அரசை மு.கருணாநிதி புகழ்வதாக செய்திகள் வருகிறதே?
தி ஜங்கரன், திருமலை. "தேர்தலுக்கு முன்பு வாஜ்பேயியையும் அத்வாணியையும், "பண்டாரம், பரதேசி" என்று விமர்சித்த கருணாநிதி, இப்போது பழைய நண்பர் என்று பாசமழை பொழிவது ஏன்?" என்று நான் கேட்கவில்லை, வைகோ கேட்டிருக்கிறார்.
OO * சிந்தியா இந்தியாவின் முன்னாள் தூதர் நாகேந்திரநாத் ஜா கூறியுள்ள கருத்துக்கள் பற்றி என்ன நினைக்கிறீர்?
ஜேஅருள்ராஜ், ெ ஜா. அச்சா
OO * இன்றைய அரசியல்வாதிகள் விடும் டுப்புக்களை நம்பும் மக்களும் இருக்கிறார் கள்தானே, எப்படி?
ஆர்.விஜயகுமார், மட்டக்களப்பு பார் இல்லாத குறைதான். இக்கியூ என்று ஒரு ஞானி இருந்தார். அவரிடம் வந்த ஒருவர், "சுருக்கமான ஞான மொழி ஒன்று கூறுங்கள்" என்று
GBALL // 77.
உடனே ஞானி "7/7 என்று கூறிவிட்டுப் போய்விட்டார். கேட்டவருக்கு குழப்பம்
ஞானி சொன்னதின் அர்த்தம் என்ன 65th/LO/IP
"எதையும் சிந்தித்துப் பார் ஆராய்ந்துப் பார், அலசிப் பார் செயற்படுத்தப்பார்"
* ஷார்ஜாவில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் யார்?
பி.யுவராஜ், மொரட்டுவ. சச்சினின் பிய்த்து உதறல்தான்!
OO * சிந்தியா இலங்கை அணி தென்னா பிரிக்காவில் கோட்டைவிட்டு விட்டதே
செல்வி ஆர்.சங்கீதா, நீர்கொழும்பு கோட்டைக்குள்ளேயே சில பிணக்குகள் என்கிறார்கள்
OO
*'ஜீன்ஸ் படத்தின் பாடல்கள் கேட்டீர்களா?
பிடித்த பாடல் எதுவோ?
வி.ஜோதிமலர், புத்தளம். நித்யபூரீபாடியுள்ள 'கண்ணோடு காண்ப
தெல்லாம்." பாடல் வரிகள், பாடிய குரல் நேர்த்தி, இசை மூன்றும் நன்கு கலந்த இதம்
பழிப்புக் காட்டினாள் தோழி.
அறிந்ததை அறியாததுபோல
தோழிக்கு புதிராகவிருந்தது.
வரும்போது
էջեր ուն
அறியாதவர் போல நாம் நடிப்போம்"
குந்தவை சொன்ன
again
திருக்குறளிலும் உண்டு
காண்பீரே
"நாணென இன்றோ அறியலம்
-காமத்தால்
Gulgafumi 6)LJL || 6) ruf)ór"
அதிகாரம் 126 குறள்-1257
என்னதான் உதவி செய்தாலும் சிலருக்கு திருப்தியே வருவதில்லையே- ஏன்?
மா.வேணுதாஸ், பதுளை இளம்பெண் ஒருவர்தன் குழந்தையுடன் கடற்கரைக்குச் சென்றாள். கடல் அலை களிலே விளையாடிக் கொண்டிருந்த குழந் தையை திடீரென்று அலை ஒன்று வந்து இழுத்துச் சென்றுவிட்டது.
"ஐயையோ என் குழந்தை போய்விட்டதோ என்று கண்ணிர்விட்டு அழுதாள்.
அந்தப் பெண்ணின் உருக்கமான அழுகையைக் கேட்ட கடற்தெய்வம், குழந் தையை மீண்டும் உயிருடன் கரைக்கு அனுப்பியது.
தன் குழந்தைக்கு ஏதும் ஆகாதது கண்டு தாய் சந்தோசத்தில் திக்குமுக்காடி னாள் குழந்தையின் கன்னங்களில் மாறி மாறிமுத்தமிட்டாள். அப்போது தற்செயலாக குழந்தையின் காலை கவனித்தாள்.
குழந்தையின் ஒரு காலில்தான் செருப்பு இருந்தது. இன்னொரு காலில் இருந்த செருப்பைக் காணவில்லை. உடனே அந்தப் பெண்ணின் மகிழ்ச்சி பறந்துவிட்டது.
"ஐயையோ செருப்பு போய் விட்டதே" என்று மறுபடி அழ ஆரம்பித்தாள்.
O * அடுத்த உலகக் கோப்பை தென்னாபிரிக் காவுக்கு சேருமா?
சிமங்ளேஸ்வரன், கண்டி அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணி களையும் குறைத்து மதிப்பிட இயலாது
O * அஸாருதீனின் புது உற்சாகம் தொடர்பாக சிந்தியாவின் அபிப்பிராயம்
கே.நவ்சாத் கல்முனை பொதுவான அபிப்பிராயம் இது: அஸாருதீனின் அமோகமான இரண்டாவது
6,760s). IG)/
இந்திய அமைதிப்படையின் தளபதியாக இருந்த கல்கட்டின் பேட்டியை கவனித்தீரா?
ஜி.சொர்ணா, கொழும்பு-05 ம்.ம். பட்ட அனுபவம் பாடம் சொல்லுகிறது!
A.
சேலை கட்டத் தெரியா Lዐ?
திருமதி கவிதா ரத்னம் கொழும்பு-09 ஏன் திடீர் சந்தேகம் அப்படியானால் இதுவரை என்ன உடையோடு திரிந்தாராம்? சிறைக்கு போன தில் இருந்தே சேலைதான் அணிகிறார்.
豊I 03-09,1998
(UDJ Br

Page 19
மல்லாமல் மத்திய தரைக்கடலை ஒட்டியுள்ள பிரதேசங்கள் அனைத்திலும் பெரும் பஞ்சம் நிலவியது. உணவுக்கு வழியில்லாமல் மக்கள் பெரும் துன்பப்பட்டனர். கானான் தேசத்தி லும் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது.
எகிப்தில் மட்டும் செழிப்பான ஏழு வருடங்களில் யோசேப்பின் தீர்க்கதரிசனத் தினால்- மிதமிஞ்சிய அளவில் தானியம் சேமிக்கப்பட்டிருந்தது. அங்கு மேலதிகமாகத் தேங்கிக்கிடக்கும் உணவுப் பொருட்களை
அயல் நாட்டவர்களுக்கும் வழங்குகிறார்கள் என்று கேள்வியுற்ற கானான் தேசத்தவர்களும் தானியம் பெறுவதற்காக எகிப்து நாட்டை வந்தடைந்தனர். அவ்வாறு வந்தவர்களில் பத்துப்பேரை மட்டும் யோசேப்பின் கட் டளைப்படி ஏவலாளர்கள் கைது செய்தனர். அயல் நாட்டிலிருந்து வேவு பார்க்க வந்த வர்கள் என்ற குற்றச்சாட்டு அவர்கள்மீது சுமத்தப்பட்டது.
யோசேப்பின் முன்னிலையில் அவர்கள் பத்துப்பேரும் நிறுத்தப்பட்டதும் அவர்கள் அவர் முன் மண்டியிட்டு, தாங்கள் எதுவித மான குற்றமும் புரியாத அப்பாவிகள் என்று புலம்பினர்.
இவர்களுடைய கூற்றை யோசேப்பு நம்பியதாகத் தெரியவில்லை. அவர்கள் ஒற்றர் களே என்று யோசேப்பு மீண்டும் மீண்டும் குற்றஞ்சாட்டினார். அந்தப் பத்துப் பேரில் ஒருவன் முன்வந்து "ஐயா! நாங்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள் ஒரே தகப்பனின் பிள்ளைகள் நாங்கள் கானான் தேசத்தில் கொடிய உணவுப்பஞ்சம் ஏற்பட்டதனால் எங்கள் வயோதிபத்தந்தை எங்களை இங்கு அனுப்பி உணவுத் தானியம் பெற்றுவரும் படி அனுப்பிவைத்தார். எங்கள் தந்தைக்கு மொத்தம் பன்னிரண்டு புதல்வர்கள். எங்கள் இளைய சகோதரன் தந்தையுடன் இருக் கிறான். மற்றொரு சகோதரன் இறந்து விட்டான். குற்றமற்றவர்களாகிய எங்களை விட்டு விடுங்கள்" என்றான்.
இளைய சகோதரன்
இதனைக் கேட்ட யோசேப்பு. "ஓஹோ உங்கள் தந்தையும் உயிரோடு இருக்கிறாரா? உங்களுக்கு மற்றுமொரு இளைய சகோ தரனும் இருக்கிறானா? அப்படியானால் அவனை இங்கு அழைத்து வந்தால்தான் உங்கள் பேச்சை நான் நம்புவேன். இல்லா விட்டால் நீங்கள் சிறையிலடைக்கப்படு GASTEGITI!"
இவ்வாறு யோசேப்பு கூறியதை மொழி
பெயர்ப்பாளர்கள் சகோதரர்களுக்கு விளக்கிக்
கூறினார்கள். இதனைக் கேட்ட அவர்கள் தங்களுக்குள் உரையாடினர் சகோதரர்களுள் ஒருவனான ரூபன், "சகோதரர்களே! நமது சகோதரனான யோசேப்புக்கு நாம் இழைத்த கொடுமைக்கான தண்டனையையே நாம் இப்போது அனுபவிக்கிறோம், அவனுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடாது என்று நான் அப்போதே கூறினேன். நீங்கள் கேட்க வில்லை. அவனுக்கு நாம் செய்த துரோகத் தால் இன்னும் என்னென்ன துயரங்களை நாம் அனுபவிக்க நேருமோ தெரியாது" என்று அழுதான்.
அவர்கள் தங்களுக்குள் பேசிய மொழி
யோசேப்புக்கு நன்றாகப் புரிந்தது. அவர்
களை முதன்முதலில் கண்டவுடனேயே அவர்கள் தன் சகோதரர்களே என்பதை அவர் கண்டுகொண்டார். அவருடைய கண் கள் பெரும் துயரத்தை அடக்க முடியாமல் Gridget. : தனது சகோதரர் களுக்கோ சுற்றி நின்றவர்களுக்கோ காட் டிக்கொள்ளாமல் இருக்கையைவிட்டு எழுந்து உள்ளே சென்று கண்ணிர்விட்டு அழுதார். பின்னர் மனதைத் திடப்படுத்திக்கொண்டு வந்து அமர்ந்தார்.
"நீங்கள் கூறுவதை என்னால் பூரணமாக நம்ப முடியாதிருக்கிறது. உங்களில் ஒருவன்
LULLGOT, 9/GJITJ56T JISTGOTT6ör
ܝܨܝܠܐ
மட்டும் இங்கு இருக்கட்டும். ஏனையோர் தானியத்தைப் பெற்று உங்கள் நாடு செல் லுங்கள். அங்கிருக்கும் உங்கள் இளைய சகோதரனை அழைத்து வந்து என்னிடம் காண்பித்துவிட்டு, இங்கு பணயமாக விட்டுச் செல்லும் சகோதரனை மீட்டுச் செல்லலாம்
யோசேப்பு இவ்வாறு கூறியதும் சகோ தரர்களுள் ஒருவனான சிமியோனைக் கைது செய்யும்படி யோசேப்பு ஏவலாளருக்குப் பணித்தார். சிமியோன் கைதானதைத் தொடர்ந்து ஏனைய ஒன்பது பேரும் தானியக் களஞ்சியத்துக்கு அழைத்துச் செல்லப்
பட்டனர். யோசேப்பு ஏற்கனவே விதித்த கட்டளைப்படி அவர்கள் கொண்டு வந் திருந்த பைகளில் உணவுத் தானியங்கள் நிரப்பப்பட்டு கழுதைகளில் ஏற்றப்
தேசம் ) நோக்கிப் புறப்பட்டுச் செல்வதை மறைவி லிருந்து பார்த்த யோசேப்பு விம்மி விம்மி அழுதார்.
GODLus6rf6Ö LIGONOTLb நீண்ட தூரம் பயணம் சென்ற சகோதரர்கள் இடையில் ஒய்வெடுக்கும் போது தங்களுடைய தானியப் பைகளைத் திறந்து பார்த்தனர். பைகளில் போதியளவு தானியம் மட்டுமல்லாமல் அவர்கள் தானியம் கொள்முதல் செய்வதற்காகக் கொண்டு வந்திருந்த பணமும் அதே பைகளில் தானியத்துடன் சேர்த்து வைக் கப்பட்டிருந்தது. இதனால் அவர்கள் கலவரமடைந்தனர்.
கானான் தேசம் போய்ச் சேர்ந்ததும் தமது தந்தை யாக்கோபிடம் எகிப்தில் நடந்த சம்பவங்களைக் கூறினார்கள் தானியத்துக்காகக் கொண்டுசென்ற
பணம் அப்படியே திரும்ப வந்து
மடைந்தார். அதுமட்டுமல்லாமல் தான் வயது முதிர்ந்த காலத்தில் பிறந்த பென்யமினை எந்த நிலையிலும் விட்டப் பிரிய முடியாது என்றும் கூறிவிட்டார்.
யோசேப்பின் தந்தையான யாக்கோபு வின் மனைவியருள் ராகேலிடம் அவர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இவர்களுக் குப் பிறந்த யோசேப், தனது சகோதரர்களால் வியாபாரிகள் மூலம் எகிப்துக்கு அனுப்பப் பட்ட பின்னர்தான் பென்யமின் பிறந்தான். இதனால் அவன்மீது யாக்கோபு அதிக பாசம் வைத்திருந்தார். இதனாலேயே அவனை சகோதரர்களுடன் எகிப்துக்கு அனுப்ப முடியாது என்று ஆரம்பத்தில் சொன்னார். சில மாதங்களில் தனது புத் திரர்கள் கொண்டுவந்திருந்த தானியங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டமையினால் மீண்டும் ஒருமுறை எகிப்து சென்று தானியங்களைப் பெற்று வருமாறு யாக்கோபு கேட்டுக் கொண்டார். பென்யமினையும் உடன் கூட்டிச் சென்று எகிப்தின் அதிகாரியிடம் காட்டிவிட்டு சிமியோனையும் அழைத்துக்கொண்டு வரு மாறு யாக்கோபு கூறினார். தானியம் கொள் முதல் செய்வதற்காக முன்பு கொண்டுபோன பணத்தையும் உடன் கொண்டுசென்று கொடுக்கு மாறு சொன்னார்கானான் தேசத்தில் கிடைக் கும் பல உயர்தரப் பண்டங்களையும் எடுத்துச் சென்று எகிப்தின் அதிகாரிக்குக் காணிக்கை யாகக் கொடுக்கும்படியும் கூறினார்.
பென்யமினையும் அழைத்துக் கொண்டு சகோதரர்கள் எகிப்து வந்து சேர்ந்தனர். அவர்கள் வந்து விட்டதை அறிந்த யோசேப்பு தனது ஏவலாளரை அழைத்து அவர்களைத் தனது இல்லத்துக்கு அழைத்துச் சென்று மதிய உணவுக்கான ஆயத்தங்களைச் செய்யு மாறும் பணித்தார். ஆளுநர் தங்களைத்
*
*T
ଗ]]
தமது வீட்டுக்கு அழை வழங்கப்போவதாகவே தங்களை அழைத்துச் ெ தானியப் பைகளுக்குள் லுக்காகத் தாங்கள் கெ பணமும் அப்படியே பணத்தை யார் வைத் தெரியாது என்றும்
356TTL GGGT63. பகல் உணவுக் சேர்ந்த யோசேப்புத கண்டார். இளையவ தன்னிடம் அழைத்து கொடுத்தார். அனைவ படைக்கப்பட்டது. சிமி
வந்து சேர்ந்துகொண் கொண்டதும் அவரவர்க கூடிய தானியங்கள் பட்டன. அவற்றைக் கொண்டு அடுத்தநாள் சகோதரர்களும் புறப்பு சிறிது தூரம் சென் துரத்திக் கொண்டு வ காவற்காரர்கள் ஓடி கொண்டனர். காவலர்த நன்மை செய்த எம் த செய்து விட்டீர்கள். அ வெள்ளிப்பாத்திரத்தை விட்டீர்கள் இது நியாய யாக மிரட்டினான். அ அஞ்சி நடுங்கினர். "அத் தாங்கள் நினைத்ததுசு பிரலாபித்தனர்.
அவர்களுடைய டெ காவலர்கள் திறந்து பா னான பென்யமினின் அந்த வெள்ளிக் கோப்6 பட்டது. இதனைக் திகைத்தனர். சகோதர சேர்ந்து பென்யமினைத் தான் எதுவித குற்றமும் அழுது புலம்பினான். வரையும் தமது எஜமா றத்தை ஒப்புக்கொள்ளும்
அவர்கள் தங்கள் துக்கொண்டு யோசே பணிந்து,தங்களை அறி eiflá, Gøfil 160 1 0 16ötu வைக்கப்பட்டுவிட்டது இதனைக்கேட்ட யோ யாரிடம் இருந்ததோ அ யாக இருக்கட்டும் மற்ற
1. செல்வி நளனி செல்வதுரை, 618 பாமன்கடை வீதி, கொழும்பு-06 2. பு, புவிநிரோஜி, வீரபத்திரன் வீதி, காரைதீவு-03
திருமறை(-) விடை: 12 பேர் urses Gogol Genrir
யாக்கோப்புக்குதீனா என்றொரு மகளும்இருந்தாள் என்பது :": : அவ்வரலாற்றை நாம் எழுத முற்படவிலலை.
3. ஏ.ஆர் மூஸா கலம்,
கும்புக்கன்துறைமு.மகாவித். தெல்தெனிய
4. Ls. UmożeguDITIŤ,
விஷ்ணு மகா வித் பெரியநிலாவணை, கல்முனை. 5. ஜொகான் சஜீவ் யோசப், 387 பிரதான வீதி, யாழ்ப்பாணம்
என்று கட்டளையிட்டார் சகோதரர்கள் அனைவரு என்று தெரியாமல் தி.ை
சகோதரர்களுள் யோசேப்பின் அருகி தந்தையார்- பென்யமின் அளவற்ற பிரியத்தைப் ஏற்கனவே பென்யமினு வயிற்றுப் பிள்ளையாகப்
தர 0 வினா
மே 09க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TTTT L0S TTLLTL LLLLLLLTS TLSYu S 00LLS LLLLLLLLS
யோசேப்பின் இளைய சகோதரனின் பெயர் என்ன?
இழந்தமையினால் இை பற்றுக் கொண்டுள்ள தங்களுடன் கானான் நிச்சயம் உயிர் துற
(Ep 03-09, 1998
கூறினான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜெயலலிதா (பாடுகிறார்)
ந்து கடும் தண்டனை நான் ஆணையிட்டால்-அது بر صبر
அவர்கள் அஞ்சினர். நடந்துவிடால்- இங்கு
Τρίτη GTωΙούΠΕΤοήθ Ιή கலைஞர் சந்தோசப்படமாட்டார். E. வாழ்பேம் ேே"பாடிக்கொண்டே
யக் கரளமுத வருகிறார்)
நிபந்தனை மேல் நிபந்தனை
இருந்ததாகவும்-அப் போதுமம்மா செல்வி
க் கட்டினார்களோ
நிபந்தனைதான் தினமும் என்றால்
நிலைக்காது ஆட்சி سي ميسيرو وهمجي HELITsor செல்வி; ஏன் அழுகிறீர்கள் ஆட்சி போய் CBESTLIGODLI விடும் என்று பயமா மிஸ்டர் பிரதமர்? க இல்லம் வந்து வாஜ்பேய் ஒருநாளும் நான் இதுபோல் து சகோதரர்களைக் அழுதவனலல அநத [െ ബiuിഞ്ഞു ஆதரவை நீர் பறித்தால்
அன்புடன் தடவிக் until in Garabao?
நக்கும் நல்ல உணவு செல்வி ஆந்திராவுக்கு செல்லுங்கள் அங்கு பானும் அவர்களுடன் நாயுடு இருப்பார் இங்கே கலைஞரிடம்
செல்லுங்கள், அவர் கை கொடுப்பார்
ஆடிப்போய் நிற்காதீர்கள் (fflă opti) வாழ்பேயி நானாடவில்லையம்மா TITIA | NA நாற்காலியாடுது-அது தலைவி என்றால் விடுவேனோ? கன்டிஷன் என்றும் மிரட்டல் நிலைக்கும் முன்னே பறிப்பதற்கு சதிராடுது STRITOJID கொடுத்து
a GGTTP - ဓ#ချွံခါး நான் எள் என்று சொன்னா (வாஜ்பேயி வெளியே செல்ல, கையில் நீங்க எண்ணெய்யா மாறனும் நான் மாலையுடன் தோன்றி வரவேற்கிறார் கலைஞர் ஆட்சியைக் கலைக்கணும் கலைஞர் கருணாநிதி) என்று சொன்னா, நீங்க கலைஞர் எலக்ஷன் வரை கூட்டு ஆட்சியை குலைக்கணும் கலெக்ஷன்வரை செல்வி வாஜ்பேயி(தமது சின்னமான 5 ITILID600 U 600 ULI உதவி வரை கூட்டு
நினைத்து LITGFDTT) பதவி வரை யாரோ?
தண்ணீரிலே தாமரைப்பூ வாஜ்பேயி: "சட்டி சுட்டதடா தள்ளாடுதே டில்லியிலே கையை விட்டதடா தத்தளிக்கும் மலரை நாலும் நடந்து முடிந்த பின்னால் சக்தியுள்ள செல்வி நல்லது கெட்டது தெரிந்ததடா
TN Ga:LLITA) Vla half DIT
(தலையில் அடித்தபடி குந்துகிறார்) 505 GRIGGTTT
அறியும்படியான அறிக்கை வீரராக மாறுவதற்கு சில அரிய யோசனைகள்)
காலை எழுந்தவுடன் படிப்பு,அதாவது கும் பலாபலன்களுக்கு ஏற்ப உங் அன்றைய தினசரிகளையெல்லாம் களைப் பிரபலப்படுத்தக்கூடிய செய்தி விலாவாரியாக மேய வேண்டும். யாளர்கள் சிலர் இருப்பார்கள். அவர் மேய்ந்து கொண்டிருக்கும்போதே களைக் கண்டுபிடிப்பது உங்கள் அவற்றில் அறிக்கை விடக்கூடிய பிரச்ச சாமர்த்தியம் னைகளை மோப்பம் பிடித்துவிட 10 அடிக்கடி ஜனநாயக உரிமை, மக்கள் வேண்டும். பின்னர் ஜனாதிபதிக்கு ஃபக்ஸ் என்றோ, ஜனாதிபதிக்கு தந்தி என்றோ 3 தலைப்பிட்டு பத்திரிகைகளுக்கு SNஅ
ITGÖT. AD GOOGTIG DI L அனுப்பி வைக்கலாம். ஜனாதிபதிக்கு Šs
ள்கொண்டு அனுப்ப வேண்டும் என்று கட்டாய S ہیات\
பைகளில் நிரப்பப் மில்லை) 2
எப்போதாவது ஜனாதிபதியையோ
. . . . 4. 'ற்றி அன்றிேைசர்களில் இருவரையே 壹君
சந்திக்க முடிந்தால் மிக்க நன்று "டு சி' - 5. நீங்கள் சந்திக்கும் பிரமுகர்களிடம் 三 றதும் அவர்களைத நீங்கள் சொன்னது, சொல்ல நினைத்து -།།《────-《 ருவது போல் சில சொல்லாமல் தவிர்த்தது அனைத்தை ܒܒ
வந்து குழந்து யும் ஒரு தாளில் எழுதிக் கொள்க. 季 லைவன் உங்களுக்கு 6. பின்னர் அதனை பரபரப்பான அறிக் 号 லைவருக்குத் தீமை கையாக மெருகூட்டி பத்திரிகைகளுக்கு 三 வர் பயன்படுத்தும் வழங்கலாம். SS
நீங்கள் களவாடி 7 மக்கள் மறதிக்குணம் கொண்டவர்கள் =====ص மா?" என்று கடுமை என்று எப்போதும் நினைத்துக் கொள் - வர்கள் அனைவரும் ளவும். அந்த நம்பிக்கை இருந்தால் 参 தகைய தீய செயலை தான் நடவடிக்கை எடுக்க உறுதி 三毛
இல்லை," என்று பரிகாரம் செய்வதாக உத்தரவாதம்
என்றெல்லாம் உங்கள் சந்திப்புக்கள் ২ 三家
'ತ್್: :C தித்திப்பான அறிக்கைகள் 三つ。 Tg500III. 27.6067TUGI ானியப் பையினுள் " நலன், மனித உரிமை போன்ற கேட்டு வெளியிடக்கூடிய செய்தியாளர் வாசகங்களை பயன்படுத்தக் கற்றுக் 3,67 : களுடன் தொடர்புகளை இறுக்கமாக் கொள்ளுங்கள்
குங்கள இந்த பத்து அரிய யோசனைகளையும் திட்டினர் அவனோ 9. உங்கள் பின்னணி, உங்கள் உள் பற்றிக் கொண்டால் நீங்கள் நாடறிந்த செய்யாதவன் என்று நோக்கம் அறியாமல்உங்களால் கிடைக் அறிக்கை வீரராக மாறலாம்.
ாவலர்கள், அனை னரிடம் வந்து குற் ாறு சொன்னார்கள் ஆடைகளைக் கிழித் பின் முன் தாள் பெயர் அவசரகால பாமல் அந்த வெள் ሇL_1_10 மினின் பையினுள் o೫ಕ್ಲಿಸಿ: மனித உரிமை, என்று கூறினர். ஜனநாயக உரிமை என்ப சப்பு "கோப்பை வற்றை அழிப்பது ன் இங்கு அடிம்ை பொழுதுபோக்கு வர்கள் போகலாம்" தமிழர்களுடன் விளை
இதனைக் கேட்ட யாடுவது என்ன சொல்வது நண்பர்கள் பொலிசாரும், ಛೀ" முப்படையினரும்
ಶಿಕ್ಷ್* மீது வைத்துள்ள 95 LAGT DLALD பற்றி விபரித்தார். சாதனை நீண்டகாலமாக அமுலில் இருந்து ரசிப்பது புதைகுழிகளை
குமுன் ஒரே தாய் ஆட்டிப்படைப்பது சகோதரர்கள் உண்டு பயங்கரவாத
வேதனை இடைக்கிடையே அம்பலமாவது 500LE FLLLD.
: விரும்புவது வரம்பற்ற அதிகாரங்களை " H* ஏறிக்கொண்டே
திரும்பாவிட்டால் வெறுப்பது வெளியுலகின் பார்வையை ருககும்.
துவிடுவர் என்று -
ாடர்ந்து வரும்)

Page 20
பன்ா அா ாே
வள்வத்தைா:
3. SEASTREET, COLOM 11
GTIri GJ GTI
மாட்டார்ாகான்ராடி பத்துப் பயமும் கடயோடு வாய்ப் பொங்டிபட்டங் :
மெல்வா மோரி என்ாதும் என்று
ஆாலும்ாதிப்பாட்டுக்கொள்வோர்தா நான் மோட்டார் மாக்கிள்ாய் ராம் புரியது El UEA
பெங்ாம் அதி வமாக ஒட்டுநர் ஒர ாட்டார் பாக்கிப்பான்றாக ஒட்டிாக செய்தல் பாதாள கிடங்கிள் பங்கரா டி காட்டுபோன்றாவாபாரக்கண்வந்தா
ப்போதல்வாய் அந்தாங்ாள்ளப்ாம்|
மலும் புதுவாக மாட்டார் பக்ா | | | | |titlu L-II-III
u limiti II I ImIIiiiiiiii immassi li
LL L D DD D u L SSS S LS L-ANNIMALI தொட்ரம் வீடியோ LIgi r ார்ந்திருக்கிறோம் 蠶 நாயாங் ாேட ttuT SLLLS SLLLLS uu ZL S L SLyyLyLLL yy yyTS TyS YS STL LS S L L TT TL ZZLSL T T SSS L L L L Y LS LLLL LL uY TT K LYTTYTT LLL
॥ याताया । M Mia uiiiiiiiiiiiiiiiiii TiTopini LOG RAJINI ாட்ட A பாரதிாய் பக நிா அரங்குகள் வருவாய் ரத்ாத நாவின் நாள் ர்ர் முப்பட்டு விட்டா பிது நமது நாட்டில் மட்டுப்பு ாநிதிந்து சாதாபுரிந்திருக்கிறார் பகிள் பய நாடுகளிலும் ஏற்பட்டு அருகின்றா
பிப்பதில் பிறப்பது முன்ாள் பான்றுநாள் ஒரு விட்டுக்கு மோல் அா பாய்ந்து செல்' TITUT
LI I iii ii mill-UE li lil ITALIANA : III Il VII
நாட்டப்பட்டது பின்ார பிதுங்கா H. TTTTTT T L TT Z TTT LL L T L LLLLL S TLLLL
ாரப்பட்ட
திரைப்படத்தாய் பரும்ாாதிாநய்யாக்கிலும்படங் மயூயாய பிம்மதுபா விமர் நிய கட்டிக் கொடுக்கிறது
III
III 臀(
All பரத அடிக்கடி ஓய்வு
வயிறந்தநாள்:
Ang "a
இதே நான் தயார் IT அத் அார்கள் வய புவியான் "இந்தி அணியின்
NITTIMILITT, IL FUTUTI SATAiT I II I II I ல் அந்த நாட்டு அன IMMALL OLITLufi ந் nations 'அளி-அதற்கு I NI A Proffi IIIIIIIIIIIIIIIIIIIIIII yw Hill El Popolo Tolo |urlit 驚 # விக்கெட்டுக் II, II, II, III ||||||||||||||| """""""
WAYATAYUASI 獸 to Mill MTB
SAWIJININ uli
| HH || ||
El LIIAL III || ||||||||||| ய்தபோது அத் சார்
ாதுவா அணியில்ார்க்கப்பட்
பார்ப்பான பத்துவீச்சால் அா |Namun muunni, iš Mišo"
||||||||||||||||||||||||||||||||||||| LI TIL 1 ܒ
lfill titlers, Ant Kill||||||||||||| Hu ist null
■■■ 單壘壘l
।
சார்ா போட்டிகளில் போட்டியின்போது நியூ அளியின் நாலு விக்கெட்டுக் நொய்தார். JAWA அன்றைய A
MITETHIN LILLILITLLIMI ,
ailgyfny) GA
பட்டது மிகப் பெ டா lllllllll I lllllllll AELLWYNGWRIL துவிட்டது.
Lili |iri I. Jon Li Jin Taft ÖLN jára rá n டாக அாரு வீரர் காந்த்ரித் ரா |ா யூன்றும்பவருடங்களுக்குள் | பேருந்த பத்துசாளராக
ா யா யா "த" சார்
|alita
All All Wo
li
ബ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as a News Paper at the GPO (QID/21/NEWS/98)
D
iqtirilmirsinizminilli
Mirafla luar
ட நருபது LLLTLLLLLTTLT S LLLLL L SLL SLLLLLLS LLLLT LL S LLTLLLL நாபொல் சொந்திரர்ாங்ா |In Tir - a IIIȚii.
ாவரத்திாந்திங்பந்தாம்பிடிக்கப்பட்டுள் பிந்தப் பத்தில் ம்ேபாநாய் அாட்கருவிறது
ரத்தைப் பார்க்கும் புது நெபு பங்களுடன் காட்சியளிக்கிறதுமென்பொங்கிட்ொதா தாநாத்தில் ராக்கப்பட்டுள்ா ஒளிடமும் வெளிப் சங்கள்பங்கள்நாள் பகியமே அதிபுராங் கம்பங்காகும் பிந்த மின்கம்பங்கள் ஒவ்வொன்றும் மீட்டார்பு பரபாய்வொன்றும் தொங் பாட கொண்டா
பிந் வயதா அங்கில் கட்சத்திருக்கபட்டா பார்க்ள்ர்ந்து பிராங் ராய்ா பர்ாரர்கள் அர்ந்த போட்ாள் பிரிக்க டிய அரங்குகளில் புத் ன்று பாராட்டிகள் டத்த 鷺 Il sur lui Timur nuwun smrti முதன் முத்ரா பாரன் கிரிக்கெட் போட்டிகள் நடத்த LL LTT L LL LLLTT TTT LLL T L T Z ாடசியாக புரா மாந்திப் பரவுப் போட்டின் நடத் வாம் நயா செய்யப்பட்டது
இம் மதுபான தி சதுரட்ட பரப்பாயிங்ாந்துள்ளது
臀 LLLL TT L LLLS S LTT TTTTaL S TLTTTLLLLLLL LL LLL S TTTLLLL ாற்ா பிரிட்ட்ரி மிகப் பெரிய மதுபானக் கடை பிதான்
ருள் என்பது பிள்ாடக்கு சூட்டப்பட்டுள்ா பெயர் முன் ங்கே தினமும் ஆயிரம் விட்டா மதுபானம்
டர் போட்டா LATGAIVITÄT
ஆனால் உலகிலேயே மிகப் பெரிய மதுபா வடமதுபானக் இங்கே செல்லும் குடிமக்கள் ஒவ்வொருவர் என்றும் பொய்யாம் ஜெர்மனியில் பிருக்கிறது. அதன் பெயர் யிற்றுருள்கும் என்ன் பயுசரா இருக்கிந்து
*