கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.05.10

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAVRAS ANKAS NATION
திர் தொடர்
__
ܒ ܒ .
O
 
 
 
 
 
 
 
 

琵 鬣*轟 二
DAMIL WEEKILA (ABG
iմն
வ

Page 2
முரசம்
(பொதியல்ல - பொறி) அன்புள்ள உங்களுக்கு
assissip. இந்தியாவின் முன்னாள் தூதர் நாகேந்திரநாத் ஜா கூறிய சில கருத்துக்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இத்தனைக்கும் அவர் அரசைக் கண்டித்தும் பேசவில்லை!
na g5 Tf5 g6Juin
கருத்து வெளியிடவில்லை!
வடக்கு கிழக்கு இணைந்த
தீர்வு ஒன்றுதான்
நியாயமானதாக இருக்கும் என்றுதான் கூறியிருந்தார் இது அவர் | , οι ί ιήτη ή α ή கூறிய கருத்தல்ல பற்றி எரியும் பிரச்சனையை விக்கக் கூறிய அபிப்பிராயம் அக் கூற்று இலங்கை அரசுக்கும்
பரினவாதச் சக்திகளுக்கும் செவியில் ஈயத்தை
உருக்கி ஊற்றினாற்போல ஆகியிருப்பது ஏன்? வெளிநாட்டமைச்சர் உத்தியோகபூர்வமாக ஆட்சேபனை தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகைகளில் ாரசாரமான கண்டனங்கள்! பெரினவாதிகள் அனைவரும் சிறி எழுந்திருக்கின்றார்கள் இது ஒன்றும் புதுமையல்ல இதில் ஒரு புதிருமில்லை. இலங்கைத் தமிழ் மக்களுக்கு
-ajë e g01:5Tuto ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் பேரினவாதிகள் அக்கறையாக இருக்கிறார்கள் எப்போதெல்லாம் சர்வதேச அரங்கில் இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் நியாயமான கருத்துக்கள் Lisasj og nrirufaðir gó) ஒலித்தனவோ அப்போதெல்லாம் பேரினவாதிகளின் குரல்கள் அவற்றுக்கு எதிராக ஒலித்தன! இலங்கைத் தமிழருக்கு
"0"T
சில நாடுகளில் மாநாடுகள் நடைபெற்றபோதுகூட அந்த நாட்டு தூதரகங்களுக்கு இங்கு மிரட்டல்கள் எழுந்தன! பேரினவாத நிலைப்பாட்டுக்கு சாதகமான கருத்துக்களை வெளிநாட்டு இராஜதந்திரிகள் வெளியிடும்போது மட்டும் அது தலையீடாக அவர்களுக்குத் தெரிவதில்லை!
அமெரிக்கப் பிரதிநிதி முதற்கொண்டு, மாலைதீவு ஜனாதிபதிவரை இனப்பிரச்சனை பற்றி கருத்துக் கூறியுள்ளனர் அவர்கள் எல்லாம் தமிழ் பேசும் தாயகத்தை * ԱյGun Փմ தீர்வுப் பொதிக்கு ஆதரவாகவல்லவா ஒதிவிட்டுப் போகிறார்கள்
கவே அவையெல்லாம் ரசிக்கக்கூடிய தலையீடுகளாகிவிடுகின்றன மொத்தத்தில் ஜாவின் கூற்றுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு ஒரு வகையில் நன்மையே! வடக்கு கிழக்கு பிரிப்பில் பேரினவாதிகளுக்கு உள்ள அக்கறைக்கு சற்றும் குறைந்ததல்ல அரசின் அக்கறை என்பது தெளிவாகிவிட்டது
க. முன்வைக்கப்பட்டிருப்பது ர்வுப் பொதியல்ல; பொறி உள்ளங்கை நெல்லிக்கனி முன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை அரசு நிராகரிப்பதன் அர்த்தமும் வெள்ளிடைமலையாகிவிட்டது தமக்குத் தோதான சர்வதேச அபிப்பிராயத்துடன் தமக்குத் தோதான திர்வொன்றை தமிழ்த் தரப்பின் தலையில் கட்ட முடியும்வரை யுத்தம் யுத்தம் யுத்தம் இனிமேலும் பொதிக்குள் விஷயம் உண்டு என்றும் பொதிக்கு திருத்தம் கொடுத்துள்ளோம் என்றும் தமிழ்க் கட்சிகள் கூறுமானால் அவை தங்களையும் ஏமாற்றி தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்றன என்பதே அர்த்தமாகும் மீண்டும் மறுமடலில்"
வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
gdfanfluit
3616 Tyje SDLGIEDIGD
616095211
மழைத்தண்ணீர் மேட்டு நிலத்தில் த பள்ளமான இடத்திற்கு அது ஓடி வந்துவிடு
அதுபோலவே இறைவனின் கிருபையான கர்வமும் இழிவுக் குணமும் கொண்டவர்களு தங்கி நிற்பதில்லை. பணிவுள்ளவர்களின் தங்கி நிற்கும்
இறைவா எல்லாவற்றிற்கும் நிதான் கர்த்த செய்பவனும் நீ நான் ஒரு கருவி நீ எதை அதையேதான் நான் செய்கிறேன். இவை கட்டளையிடுகிறபடி உழைக்க மட்டுமே நான் வன் உணர்ந்து நான் எனும் மமதை களை 2ääluosta (pl IIö!
ԱՔ செல்வி சுப்ரமணிய
கவிதைப் போட்டி இல.253
பரிசுக்குரிய கவிதை
தடைகளை மீறி வாழ்க்கை எழுகிறது நாளை என்பது எமக்கும் இருக்கிறது! முற்றுகை வாழ்விலும் நம்பிக்கை முறியவில்லை!
மு. ராகவன்- முல்லைத்தீவு
Libaltituen gli lgÉgei ST elő. DIGI056 langasi
நிலா
மாதான நிலா என்று நம்பியதால் 。 திரட்டு எங்கள் வானத்து இருட்டினில் நிலாவையும் நீதி மறையுமோ? பறிகொடுத்தோம்
| la Golgi எச்.ஏ. ஹுஸைன் I திருட்டினில் வெள்ளவத்தை
சூரியன் தொலையுமோ? இருட்டை உடைத்து சூரியனை மீட்க
கொழும்பு JILGẦNG
அறிவையும் திரட்டு ளை விரட்ட
துணிவையும் பெருக்கு 蠶 ஒளி து கான் கண்டி தேடுகிறாள்
6osf(3u Tlib! அ. திவ்யா
துரத்தியே எம்மை LDLL-586.ILIL
துவைத்திட்டபோதும்
தலை தாழ்த்தியே
பணிந்திடோம்
நாவுக்கரசர் சொன்னது ஆபிரகாம்
நன் நூலிலே உள்ளது
நாங்களும்
"நாமார்க்கும் குடியல்லோம் ஜனாதிபதிய நமனை அஞ்சோம்" sögðgoGul சா. துவாரகா வவுனியா II
வித்தியாசமான வி புகைப்படங்களையும் உள்ளது.
முரசும்-ஜாவும்
வடக்கு-கிழக்கு இணைந்த தீர்வையே பார திய ஜனதா கட்சி விரும்பு கிறது என்று முரசு செய்தி வெளியிட்டிருந்தது. பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற உடனேயே அதனை கூறி யிருந்தீர்கள் கொழும்பு வந்த நாகேந்திரநாத் ஜா வடக்கு-கிழக்கு இணைந் திருப்பதை வலியுறுத்திய போது, முரசின் தகவல்
அன்பு முரசுக்கு
இன்று தமிழ்க்
நிலைப்பாடு எவ்வை முடியாத ஒன்றாகும பாண்டியனும் இடைச் யுத்தம் நடத்தியது உன் மோதி தம்மினத்தின் வார்த்தார்களா? கிை கட்சிகள் தாங்கள் வி எல்லாம் புலிகள்மீது ஆயினும் தாங்களும் என்பதை மக்களுக்கு டங்கள் மூலம் நிரூபி
உறுதியானது சபாஷ் யாது ஆட்த்தெரியாத முரசே! என்றாளாம். இத்
GIGA. வித்தியாதரன், அப்படித்தான்.
ஆரையம்பதி
gibi DSDLLI அன்பின் முரசே!
அண்மையில் யாழ் பொது நூல் நிலையம் திற நாடகத்தை அரசு அரங்கேற்றியது. பல ஆயிரம் இராணுவ நடவடிக்கைக்கு சத்தமின்றி செலவு செய் ரூபாவில் அமைக்க வேண்டிய நூல் நிலையத்தி பிரசாரம் செய்கின்றது? இதன் பின்னணி என்ன?
உண்மையாக மக்களிற்கு சேவை செய்வதானால் நிலையம் அமைப்பதற்கு முன்னர் அழியாமல் பொது நூல் நிலையத்தை ஏன் பொலிஸ் நிலைய
நூல் நிலைய கட்டடத்தை நூல் நிலையத்திற்கு துறையினருக்கு வேறு இடத்தைப் பெற்றுக் கொடுக் தத்தில் நோக்கம் பிரசாரம் என்பதற்கு இதைவிட ஆ
O கார்லோஸ் உலகைக் கலக்கினான். இடி அய உகண்டாவையே சாப்பிட்டு விடுவான் போலிருக்கிற JILL5Ts LD e9ILITULD.
வீ. வசந்தி, கொழும்புமடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-172,கொழும்பு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

isoglifting 2 bill
ரசூலுல்லாஹி (ஸல்) இளம் பருவத்தில் பசித்திருந்து தனித்திருந்து விழித்திருந்து சிந்தனை யிலே ஆழ்ந்துவிடுவார்கள் மற்றைய பிள்ளைகளைப் போல் ளையாட்டுக்களிலே அவ்வளவாக நாட்டம் கொள்வதில்லை. ரசூலுல்லாஹி (ஸல்) இளம் பருவத் தோழர்கள் ஒரு சமயம் தங்களுடன் விளையாட வருமாறு அழைத்தார்கள் மனிதன் மேலான காரியங்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கின்றான்; இது தவிர விளையாட்டுக் காரியங்களில் ஈடுபடுவதற்காகப் படைக்கப்படவில்லை எனக்கூறி மறுத்துவிட்டார்கள் E. இளமையிலே அறிவுக்கூர்மையும் சிறந்த ஆராய்ச்சியும் | 1979. T*IDITUIUTS" | மிளிர்வதற்கான அறிகுறிகள் ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களிடம் யெல்லாம் உனது புகழ் நீ நிரம்பக் காணப்பிட்டன் நிதி '? கூடத்திலோ, எந்தத் தனி
கடமைப்பட்டவன் என ஒரு ஆசிரியரிடத்திலோ ரசூலுல்லாஹி (ஸல்) கல்வி பயின்றதில்லை. ம் போதுதான் தெய்வீகத்தில் இதனாலேயே ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களுக்கு 'உம்மி கல்வி
கற்காதவர்) என்ற பெயர் உண்டாயிற்று
கல்லொழுவை அபூ றிஸ்மினா
கி நிற்பதில்லை. கிறது. து தற்பெருமையும் டைய உள்ளத்தில் உள்ளத்திலேதான்
ம் வாணிஸ்வரி, அப்பர் கலஹா
ܡܛ ܬܐܛܐ.
|
ள் (us, at mga ...UTrojë) யுங்கள் எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் ண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து கவிதைப் போட்டி இல956 தினமுரசு பி வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 6.05.1998 f தபெ இல-1772, கொழும்பு
போதும் பற்றாக்குறை நாளை லிங்கன் மட்டுமா- கட்டணம் மட்டும் குப்பி விளக்கெரிய பொருளாதாரத் தடை தான் அறவிடுகிறார்கள் ாகிறோமோ புத்தம் புது வரியுடன் சிறிய வயிறும் எரிய Anus பவர்மட்டும் கொப்பி புரட்டுகிறாள் : ,ഞ്ഞുഞ[) போதும் கல்விக்கணிகள் பெற நாளைக்காக தயாராகிறது! ார்ட்டின்-நீர்கொழும்பு எஸ். சிவரஞ்சனி- யாழ்ப்பாணம் அ. பெஞ்சமின்-பண்டாரவளை மு. ஹம்சுதீன்-ஏறாவூர்
b(5)8FT600 air |சத்தலோ அசத்தல் முரசே அவசரகால சட்டம் போன்ற
ல்லன்தான். கட்வே கறுப்புச் சட்டங்களின் இரும்புக் கரங்களை பிரசுரிப்பது நன்றாக எதிர்த்து தமிழ்க் கட்சிகள் போராடாதவரை இக்கட்சிகளின் வீர முழக்கங்கள் எல்லாம்,
TILNAVIT, கொழும்பு-06. வெறும் புஸ்வாணங்களே.
கி. ரூபகுமார் மட்டக்களப்பு
ĜEGEDITIONI? O
ழ்க்கட்சிகளின் வால்களுக்கு பொறு இல்லை. இவர்கள் எல்லாம் தங்கள கட்சிகள் தவறானவை எனறு தானே அதை முரசின் அரசியல் 'காட்டும்போது மட்டும் ல் கூச்சலிடுகிறார்கள7 லை பரிதாபமாக இருக்கிறது.
தராஜ், சுவிற்ஸர்லாந்து
கட்சிகள் எடுத்துள்ள யிலும் நியாயப்படுத்த சோழனும், சேரனும், கிடையே தங்களுக்குள் ண்டு. ஆனால் தமக்குள் உரிமைகளை தாரை டயாது. இங்கு தமிழ்க் டுகின்ற பிழைகளுக்கு
பழிபோடுகின்றனர். உரமானவர்களதான தெரியத்தக்க போராட் க முன்வந்தது கிடை JGT GuD68)L Fifu960606)" தமிழ்க் கட்சிகளும்
அமெரிக்காவை முரசு சாடியதில் யாயம் இருக்கிறது ரிட்சாட்சனின் பேட்டியே நிரூபித்து விட்டது தவளையும் தன் வாயால் கடும். அமெரிக்காவும் அப்படித்தான் ன் உள் நோக்கத்தை கூறிவிட்டது. ஆா, மாணிக்கராஜா, திருமலை
இராஜகுமாரனின் திருமறை தரும் பொதுநெறி சிறப்பாக வருகிறது. ஒவ் வொரு அங்கமாக சேர்த்து வருகிறோம் முரசை கத்தரிப்பதுதான் வேதனையாக அதனால் வீட்டில் எனக்கும் தம்பிக்கும் இடையே சண்டையும் வருகிறது. (கத்தரிப்பது நான்தான்)
'? coi::
'filenti lofsári
விடுதலைப் புலிகள் ஏனைய தமிழ்க் கட்சிகளை ஏன் உதாசீனம் செய்கிறார்க்ள் என்று நானும் நினைத்தது உண்டு. னால் இங்கே செங்கலடியில் ஏனைய செய்யும் அட்டூழியங்களை யும், நிதிப் பறிப்பையும் பார்த்தபின்னர் இவர்களைப் புலிகள் மட்டுமல்ல, படை யினர் தாக்கித் துரத்தினால்கூட சந் தோசப்படுவோம்.
சி. கிரிதரன், மட்டக்களப்பு
திவாகரன், மன்னார். Fubyمحےـــــــــــــــــــ பு என ஒரு பிரசார கோடி ரூபா நிதியை
பும் அரசு சில கோடி ற்கு ஏன் இவ்வளவு
அடுத்த தேர்தலம் அம்பாறையும் அம்பாறையை ஏனைய தமிழ்க் கட்சிகள் விட்டுக்கொடுத்துவிட்டன. தாம் மட்டுமே விட்டுக் கொடுக்கவில்லை. என்று ரெலோ இயக்கத்தினர் கூறுகின்ற னர். அடுத்த தேர்தலுக்கு அம்பாறை மக்களது வாக்குகளை கவர இப்போதே தயாரிக்கப்பட்டுள்ள வாய்வீச்சே இது வாகும். விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று கூறிக்கொண்டேதான் முன்னாள் தலைவர்களும் கிழக்கு பறிபோவதைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அரசு பிரிப்பிலும், பறிப்பிலும் உறுதி யாக இருக்கிறது. வெள்ளம் தலைக்குமேல் வர முன்னர் பிரிப்புக்கும், பறிப்புக்கும் எதிரான மக்கள் போராட்டங்களை நடத்த ரெலோ தயாரா?
காகிருஷ்ணன், காரைதீவு
அழிந்து போன நூல் ருக்கும் சாவகச்சேரி ாக மாற்றியுள்ளனர்? வழங்கிவிட்டு, காவல் லாம் தானே? மொத் தாரம் தேவைதானா? குகன், கொடிகாமம்.
9ான் தேவிக்கு பின்னர்
னேறு எதிர்பார்த்த : உண்மைக்கதை
ாணியில் திகட்டாத விருந்து ரசிகனுக் ԱnՄու0), இறுக்கு
மா. ராஜேஸ்வரன் வவுனியா
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் '? நிர்வாகி
JUA E 10-16, 1998

Page 3
இலங்கைப் படையினருக்கு 15 ஆயிரம் பேரை உடனடியாகத் திரட்டுவதற்கான திட்டம் ஒன்றை அரசாங்கம் தயாரித்துள்ளது. шпI rПара) и парла I, шПаулајд,6l II) உற்சாகமூட்டும் பிரசாரங்களை மேற் கொண்டு அவர்களை படையில் சேர்க்கும் திட்டமும் ஆலோசிக்கப்பட்டுவருகிறது.
ன்றைய அரசாங்கத்திற்கு அரசியல் தீர்வில் நாட்டம் இல்லை என்பதுடன், நீண்டகால இராணுவ மேலாதிக்கம் ஒன்றுக் கான தயாரிப்புக்களிலேயே அக்கறை செலுத்த தொடங்கியுள்ளது. என்பது வெளிப் படையாகிவிட்டது என்று அரசியல் நோக் கர்கள் கூறியுள்ளனர்.
அரசியல் தீர்வு பற்றிய பேச்சுக்கள் மத்தியில், ஆரவாரமான போர் எழுச்சிப் பிரசாரங்கள் தென்னிலங்கை பாடசாலை களில் நடைபெறப் போகின்றன.
தமிழ் மாணவர்கள் நிச்சயமாக சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள். அதற்கான சூழல் இல்லை. சிங்கள மாணவ, மாணவிகளே சேர்த்துக் கொள்ளப்படுவர். எனவே, இன்
polyLili Glassignal
திருமலை மாவட்டத்தில் உள்ள பல தமிழ்க் கிராமங்களில் பொலிசாரும், படை யினரும் தாம் நினைத்தவாறு புதுப்புது விதி களை அமுல் நடத்தி வருகின்றனர்.
திருமலை அன்புவழிபுரம் கிராமத்தில் இரவு 8 மணிக்கு பின்னர் ஊரடங்கு என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி தமிழ் வீடுகளில் கொள்ளைகள் நடைபெற்றுள்ளன. 30.04.98ல் வீடொன்றுக்குள் புகுந்து நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றனராம்.
பல வீடுகளில் நடை பெற்றபோதும், முறையீடு செய்தால் ஆபத்து நேரும் என்ற பயத்தில் பலர் வெளியே கூறாமல் இருப்பதாகத் தெரிகிறது.
8.05.98 அன்று 3. வீடொன்றில் கொள்ளையிட முயற்சிக்கப்பட்டதாம் வீட்டில் உள்ளவர்கள் கூச்சலிட்டதால் அயலவர்களும் இணைந்து குரல் கொடுத்தனர். அதனால்
கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இக் கொள்ளைகள் தொடர்பாக பொலி சில் முறைப்பாடு செய்யப்பட்டும் நட வடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லையாம். SSMLSSLS SMS SSSSSSMSSSSS SLSSS SS SSMSMS S S SMSS L SS
மட்டக்களப்பு-முறக்கொட்டான்சேனை யில் சமீபத்தில் இடம்பெற்ற சம்பவமொன் றில் ஒரு புலியும் மூன்று படை அலுவலர் களும் பலியானார்க்ள். இச்சம்பவம் நடந்த விதம் பற்றிப் பொதுமக்கள் சிலர் தெரிவித்த தாவது சம்பவதினமிரவு படையினரின் முகாம் சுற்றாடலிலுள்ள வீட்டில் அப்பகுதித் தமிழ் மாது ஒருவருக்குப் பிரசவவலி ஏற் பட்டிருக்கிறது. இங்கு இரவு வேளையில் பொது மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை எனினும் படையினருக்கு அந்தப் பெண் பிரசவ வேதனையால் அவதியுறும் தகவல் எப்படியோ தெரியவந்தது.
உடனடியாக அப்பகுதியிலுள்ள கார் ஒன்றை ஏற்பாடு செய்து உதவும் வகையில் படை அலுவலர்கள் நால்வர் கார் இருக்கும் வீடுநோக்கிச் சென்றுள்ளனர்.
:: எதிர்பாராத விதமாக ஏற்
S SS S SS SS SS SS SS S L A L L SS S SS SS L L SS SS LLLSL
என்று உடனடியாக கூறியபோதும் உள்ளே
றைய யுத்தம் இன யுத்தம் என்ற முழுமை யான வடிவத்தை பெறுவதற்கும்.பல தலை முறைகளுக்கு இன விரோதம் நீடிக்கவுமே தற்போதைய ஆள்சேர்ப்பு உதவப்போகிறது என்று சமூகவியலாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
புலிகள் கருத்து
அரசின் ஆள் சேர்ப்பு திட்டம் தொடர் பாக வன்னியில் புலிகள் கருத்து வெளி யிட்டுள்ளனர்:
இன ஒழிப்புப் போரில் சந்திரிக்கா அரசாங்கம் தீவிரம் காட்டி வருகிறது. அதில் ஒரு கட்டமே சிங்கள பாடசாலை மாணவ மாணவியர்களை போரில் ஈடுபடுத் தும் திட்டமாகும்.
தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச் சனைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு முன் வராத சந்திரிக்கா அரசாங்கம், இன ஒழிப்புப்
போருக்கு முழுச் பங்காளிகளாக மாற்
மூன்றாம் தரப்பு ஊடாக தேசிய இன் காண்பதற்கு சந்தி தொடர்ந்து மறுத்துவ போரில் வெற்றி பெ இரட்சகராக தன்னை அரசியல் நோக்கத்து புலிகள் தெரிவித்துல்
4FLDITg5IT60Iğ5g/ó5Gg தமிழ் மக்களிடம் சமா கும் சர்வதேச சமூக போர் சன்னதம் கு இருப்பது ஏன்?
ஒடுக்கப்படும் ே தற்காத்துக்கொள்ள பு
Eugë sereitfiu 6.
(விபத்தா? சதியா? சந்ே
(நமது நிருபர்) வவுனியா ஆயுதக் களஞ்சியம் பற்றி எரிந்து வெடிபொருட்களும், ஆயுத உபகர ணங்களும், பல்லாயிரக்கணக்கான மோட்டார் ஷெல்களும் நாசமாயின. அங்கிருந்த வாகனங் களும் எரிந்து போயுள்ளன.
மின் ஒழுக்கே இதற்குக் காரணம்
தீவீர விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற முன்னர் வவுனியாவில் ஒரு தக வல் வேகமாகப் பரவியது. "மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் கரும்புலி நகருக்குள் பிரவேசித்துள்ளார்" என்றே தகவல் பர வியது. அதனையடுத்து கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் இந்த வெடிப்பு தொடர்பாக புலிகள் உரிமை கோரவில்லை. பூடகமான செய்தி எதுவும்கூட தெரிவிக்கவில்லை.
சாதாரண மின் ஒழுக்கால் விபத்து ஏற்படும் அளவுக்கு ஆயுதக் களஞ்சியப் பகுதி வைக்கப்பட்டிருந்ததா? ബ யெனில் உள்ளிருந்து நடத்தப்பட்ட சதிச்
செயலா? என்று ஆ மிகப் பாதுகாப்ப பகுதி என்பதால் தாக் கூட வெடிக்க முடிய இருந்திருக்கும் அப்பு காரணமாக பெரும் சாத்தியமில்லை என் லாளர் ஒருவர் கூறு அரசுமீது அதிரு உள்ளிருந்தே கைவரி என்றும் சந்தேகம் நீ முன்னர் வவுனிய களில் பொருட்கள் படையினர் பலருடன் களுக்குப் பரிச்சயம் பணம் பெற்றுக் பொருட்கள் அனுப் இராணுவத்தினர்.பல D 6676.
முன்னர் தமக்குப் ருவருக்கு பணம் ெ வ்வாறான காரியங் என்றும் சந்தேகம் எழு செய்தால் புலிகள் உர்
கனவெ அங்கு வந்திருந்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் படையினர் வருவதைக் கண்டதும் எதிர்ப்புக் காட்டாது வேறு வேறு பக்கம் கலைந்து சென்று விட்டனர்.
ஒரு புலி மாத்திரம் படையினரிடம் மாட்டிக் கொண்டார். ஒட எத்தனித்தபோது படையினர் அவரது காலில் சுட்டனர். அவர் கீழே விழுந்துவிட்டார்.
அவர் புலிதான் என அடையாளம் கண்ட படையினர் அவரை சிறிது தூரம் இழுத்து வந்து ஓரிடத்தில் போட்டுவிட்டு ஒரு படைவீரரை முகாமுக்குத் தகவல் சொல்ல அனுப்பிவிட்டு மற்றைய மூவரும் அவ்விடத்தில் நின்றனர்.
அப்போது காயப்பட்டுக் கீழே கிடந்த புலி தனது இடுப்பிலிருந்து கிரனேற்றை உடனடியாக வெடிக்க வைத்தார். அதனால் அவ்விடத்தில் நின்ற மூன்று படையினரும்
மட்டக்களப்பில் புளோட், ஈ.பி.ஆர். எல்.எஃப். ஈ.பி.டி.பி ஆகிய மூன்று தமிழ் இயக்கங்களும் இம்முறை மேதினத்தை கூட்டாக இணைந்து நடத்தின. தமிழ் இயக் கங்கள் கூட்டாக ஏற்பாடு செய்திருந்த மே தினமானதால் முன்னரைப்போன்று தற் பொழுது படையினருடன் இணைந்து ஆயுதங் களுடன் இயங்கும் இயக்கங்கள் இம்முறையும் ஆயுதமுனையில் ஆட்களைப்பிடித்துக் கூட் டங்களுக்கு அழைத்துச் சென்று விடுவர் என்று பயந்த மக்கள் வீண் தொல்லைகளில் மாட்டி விடக்கூடாதென்பதற்காக நகர்ப் பக் கமே தலைகாட்டவில்லை. அன்றைய தினம் மட்டக்களப்பு நகர் வழக்கத்திற்கு மாறாக வெறிச்சோடி இருந்தது.
நகரில் எங்கு என்ன நடக்குமோ என்ற பீதி காரணமாகவும் தாம் ஆயுத முனையில் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு விடுவோம் என்பதனாலும் பெரும்பாலான பொதுமக்கள் வீட்டோடு அடங்கிவிட்டார்கள், ஊர்வலத் திற்காகவும் கூட்டத்திற்காகவும் மறுப்பு தெரி விக்க முடியாத சுகாதாரத் தொழிலாளர், சுமையாள் (நாட்டாமை) தொழிலாளர், ஒட்டோசாரதிகள், மீனவர் சிலர் ப்ோன்றோர் முன் கூட்டியே கட்டாயமாகக் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கிணங்க கூட்டத்திற்கு வந் திருந்தார்கள்.
புளோட் இயக்கத்தினர் செங்கலடியிலும் வேறு சில பகுதிகளிலும் கடைகளைப் பூட் டச் செய்து கட்டாயத்தின் பேரில் கடைத் தொழிலாளிகளையும் உரிமையாளர்களையும்
(BLP 10–16, 1998
அழைத்ததுச் செ யறிந்த ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப் பதிகாரி புளோட் இயக்கத்தினரை அழைத்து பொலிஸாரினது சிவில் நிர்வாக எல்லைக்குள் புளோட் இயக்கத்தினர் தலையிட்டுக் கட்டாயத்தின் பேரில் ஆட்களை அழைத்துச் சென்றதைக் கண்டித்து எச்சரித்தார்.
சில பத்திரிகைகளில் தெரிவிக்கப்பட்டது போன்று வரலாறு காணாத சனத்திரள் கூட்டத்திற்கு வந்திருக்கவுமில்லை. ஆயிரக் கணக்கானோர் ஊர்வலத்தில் கலந்து கொள்ளவுமில்லை. இயக்க உறுப்பினர்களை
யும் சேர்த்து ஆயிரம் பேர் வரையே கூட்டத்
தில் முழுமையாக் கலந்து கொண்டனர். கு
GOTD60III. பின்னர் ရွှံ့နွား။
காயமடைந்த புவி-கைக்குண்டுத்தா
ஸ்தலத்திலேயே கொள் கள் அலுவலர்கள் தர கூறப்படுகிறது. முகா வீரர் ஓடிவந்து உட புலி உறுப்பினரைச் ஏப்பிரல் 30ஆம் வந்தாறுமூலையில் 4 சம்பவத்தில், அன்று வீதிப் பாதுகாப்புக்க்ட படையினரில் மூவர் போது மறைவிலிருந்த படையினரில் இருவன விட்டு, அவர்களது ஆ செல்ல முற்பட்டனர். அ லிலிருந்து தப்பிய பை பிர்களையும் சுட்டுக் ெ துப்பாக்கி-1 மகஸின்க FILIGO)GOTL" GANGGO) GAU-1 GTGÖT புலிகள் இயக் சடலங்கள் ஐ.சி.ஆர். 60JLIGlj5ILILLGT
@_6
(நமது அம்பாறை மாவ 02.05.98 அன்று உய மாணவர் ஒருவர் சுட்( விசேஷ அதிரடி சென்றபோது, புலிகளு இடையே மோதல் ஏர்
போதே இடையில் ம
வும் பாதுகாப்புத் தர
ஆனால் முரசுக்கு படி, பொடி அப்பு
பாதைத் தகர்ப்பு-காரண
சமீபத்தில் திருக்கோணமலை மாவட் டத்திலுள்ள தோப்பூர் பொலிஸ் நிலையம் புலி தகர்க்கப்பட்டபோது
அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூதூர்
பஸ் டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்றையும் புலி :: கைப்பற்றி
வந்து விட்டனர்.
அந்த பஸ் தற்சமயம் மட்டக்களப்புவாகரையில் புலி இயக்கத்தினரின் பாவனை
யிலுள்ளது. அதன் பின்னர் அப்பகுதியிலுள்ள
படகுப் பாதை குண்டுவைத்துத் தகர்க்கப்
LILL5.
இதைப் புலி இயக்கத்தினரே செய்தார் கள் என்று செய்தியறிக்கையில் சொல்லப்
பட்டது. ஆனால் அ சார்பற்ற தகவல்களி கத்தினர் இதில்
யென்றும் வாகரைப்
மலைப் பகுதிக்கு புலி
99 26ILDILILä4606 நடத்த வசதியாகிவிடும் மிட்டு இப்படகுப் பா தகர்க்கப்பட்டதாகக்
எது எப்படியி பாதையூடான போக்கு நம்பியிருந்த அப்பிரே ஏற்பாடுகள் எதுவுமின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிங்கள மக்களையும் ற முனைகிறது.
மத்தியஸ்தம் ஒன்றின் ாப்பிரச்சனைக்கு தீர்வு ரிக்கா அரசாங்கம் ருவதும், இன ஒழிப்புப் ற்று, சிங்கள மக்களின் காட்டிக் கொள்ளும் னேயே ஆகும் என்றும் 161601,
எதிரிகள் அல்லாத தானம் பற்றிப் போதிக் ம் சிறீலங்கா அரசின் றித்து பாராமுகமாய்
தசிய இனம் தன்னை ஆயுதம் ஏந்திப் போராடு
ராயப்பட்டு வருகிறது. ான ஆயுதக் களஞ்சியப்
குதலுக்கு உள்ளானால்
ாதளவுக்கு ஏற்பாடுகள் டியிருக்கமின் ஒழுக்கு விபத்து ஏற்படுவது ாறு தொழில்நுட்பவிய கிறார். ப்தி உள்ள எவராவது
வது சட்டரீதியான ஜனநாயக உரிமையாகும்.
இன ஒழிப்புப் போரில் ஈடுபட சிங்கள மக்களை இராணுவ மயப்படுத்த சந்திரிக்கா அரசு முனைப்பு காட்டி நிற்கிறது. இக்கால கட்டத்தில் ஆயுதங்களை கைவிடுமாறு புலி
யாழ் குடாநாட்டில் நடைபெற்ற மேதினக் கூட்டங்கள் எதிலும் தமிழ்க் கட்சிப் பிரமுகர்களது உரைகளைக் கேட்பதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
அதனால் கூட்டங்களுக்கு மக்கள் வரவு குறைவாகவே காணப்பட்டது. கடந்த காலங் களில் யாழ் நகரில் மேதினக் கூட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரளுவது வழக்கமாகும்.
கூட்டணி, ஈழமாணவர் பொதுமன்றம், புலிகள் இயக்கத்தினர் ஆகியோரால் நடத்தப் பட்ட மேதின கூட்டங்களுக்கே கடந்த காலத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கலந்து
In Luigi Bogami-Diisai ) foll Sag)a
களிடம் கோருவது, தமிழ் தேசிய இனத்தை நிராயுதபாணியாக்கி, பேரினவாதப் பூதம் முன்னால் பலிகொடுப்பதற்கு ஒப்பானதாகும் என்றும் விடுதலைப் புலிகள் தெரிவித் துள்ளனர்.
கொள்வது வழக்கமாக இருந்தது.
தற்போது மக்களைக் கவரும் அளவுக்கு தமிழ்க் கட்சிகளது அரசியல் செயற்பாடுகள் அமையாமையால், கூட்டங்களுக்கு செல்வோர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது.
புளொட் அமைப்பினர் யாழ் குருநகரில் நடத்திய மேதினக் கூட்டத்தில் ஐயாயிரம் பேர்வரை யான மக்கள் கலந்து கொண்டனர். இசை நிகழ்ச்சியைக் காண்பதற்கே பலர் வந்திருந்தனர். இசை நிகழ்ச்சி இன்றி நடைபெற்ற கட்சிக் கூட்டங்களில் கலந்து கொண்டோர் எண்ணிக்கை முன்னூறைத் தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மர்மக் குண்டுவெடிப்புக்கள்
யாழ்ப்பாணம் தென்மராட்சியில் உள்ள கொடிகாமம் மத்திய சந்தைப் பகுதியில் கைக்குண்டொன்று வெடித்தது. இதில் முதியவர் ஒருவர் பலியானார். ஐந்து பேர்
தினம் ஒருசிப்பாய் iଣୀ:
சையைக் காட்டினாரா?
லவுகிறது. |unoolმს இருந்து லொறி கொண்டு செல்வதில் லிகளது ஆதரவாளர்
ருந்தது. கொண்டு புலிகளுக்கு ப உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டும்
புலிகள் தெரிவிப்பு
யாழ் குடாநாட்டில் தமது கெரில்லா
தாக்குதல்களை புலிகள் தீவிரமாக்கி உள்ளனர்.
யாழ் குடாநாட்டில் தமது தாக்குதல் காரணமாக சராசரி தினம் ஒரு சிப்பாய் பலி யாவதாக புலிகள் விடுத்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25,27.28 ஆகிய தினங்களில் புலிகள் மேற்கொண்ட மூன்று வெவ்வேறு தாக்குதல்களில் யாழ் குடாநாட்டில் எட்டு பரிச்சயமான யாராவது இராணுவத்தினர் பலியாகினர். காடுத்துக்கூட புலிகள் | 04059 ತಿನ್ದಿಲ್ಲ கோண்டாவில் கள்ளுத் களைச் செய்யக்கூடும் தவறனை அருகில் கிளைமோர் தாக்குதல் நடத் ஐந்துள்ளது. அவ்வாறு தப்பிட்டது. அதில் இராணுவ ஜீப்சேதமடைந்தது. மை கோரமாட்டார்கள் பொலிசார் ஒருவர் காய்மடைந்தார். O
LLS S S S S S S S S S S S S S S
குதல்
பலப்பட்டார்கள். இவர் த்திலுள்ளோர் என்று முக்குச் சென்ற படை னே வீழ்ந்து கிடந்த சுட்டுக் கொன்றார்.
திகதி மட்டக்களப்புஇடம்பெற்ற மற்றொரு பகல் 115 அளவில் மையில் ஈடுபட்டிருந்த ஓரிடத்தில் நின்றிருந்த புலிகள் இய்க்கத்தினர் ரச் சுட்டுக் கொன்று புதங்களையும் பறித்துச் ப்பொழுது அத்தாக்குத டவீரர் இரு புலி உறுப் கான்றார்.பின்னர் 156 ள்-3 தோட்டாக்கள்-59,
பன கைப்பற்றப்பட்டன.
5 உறுப்பினர்களின் சி. மூலம் புலிகளிடம்
قال لـ - - - -
تLCDDC| நிருபர்) ட்டம் கல்முனை நகரில் பர்தர வகுப்பு தமிழ் டுக் கொல்லப்பட்டார். ப்படையினர் ரோந்து ருக்கும் அவர்களுக்கும் பட்டதாகவும், அதன் ாணவர் பலியானதாக ப்பினர் கூறியுள்ளனர்.
க் கிடைத்த தகவலின்
ஹாமி ஜெயகாந்தன்
5 miña
ங்கிருந்து கிடைக்கும்
ன்படி புலி இயக் சம்பந்தப்படவில்லை பகுதியிலிருந்து திரு இயக்கத்தினர் அடிக் ள நடத்தி தாக்குதல் என்பதாலேயே திட்ட தை குண்டு வைத்துத்
கூறப்படுகிறது. ருப்பினும் மேற்படி வரத்துச் சேவையை தச வாசிகள் பயண றிப் பெரிதும் சிரமப்
(அலுவலக நிருபர்) களுத்துறை தொலைத் தொடர்பு பரிவர்த் தனை நிலைய குண்டுவெடிப்புக்கும் புலிகளுக் கும் தொடர்பு இல்லை என்றே நம்பப்படுகிறது. உட்சதியே இதற்கு காரணம் என்றும் வலுக்குறைந்த குண்டே பாவிக்கப்பட்டுள்ள தாகவும் தெரியவருகிறது. குண்டு வலுக் குறைந்ததாக இருந்தபோதும் குண்டு வைக் கப்பட்ட பகுதி முக்கியமான மையமாக இருந்த மையால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
அஞ்சல் தொலைத்தொடர்பு வேலை நிறுத்தத்தை முறியடிக்கமேற்கொள்ளப்பட்ட சதி உணர்வைத் தூண்டி அஞ்சல் தொலைத் தொடர்பாளர்களை பணிக்கு திரும்பச் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்றும் எதிர்க் கட்சி வட்டாரங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
ஜேவிபியும் ਰੱ அரசைக் கவிழ்க்கும் சதி முயற்சிகளில் றங்கியுள்ளதாக ஆளும் கட்சி வட்டாரங்கள் S SS SS SS SSL S S S S S S S S
greso TDTTID
(வயது 19) என்னும் மேற்படி மாணவன் கைது செய்யப்பட்ட பின்னரே சுட்டுக் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது.
புலிகள் இயக்க : லாம் என்ற சந்தேகத்தில் மாணவன் கைது செய்யப்பட்டார். பின்னர் கல்முனை அம்மன் கோவில் வீதியில் அவரை இறக்கிவிட்டு, ஓடிச் செல்லுமாறு கூறிவிட்டே சுட்டனராம். குறிப்பிட்ட நாளில் புலிகளுக்கும் அதிர
டிப் படையினருக்கும் இடையே மோதல்
எதுவும் நடக்கவும் இல்லை. அதனால் பாதுகாப்புத் தரப்பினரின் கூற்றில் மேலும் சந்தேகம் அதிகமாகியுள்ளது.
கடந்த மாதம் அம்பாறை மாவட்டம் காரைதீவிலும் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் விசேஷ அதிர டிப்படையினர் கூறிய காரணம் பற்றி சந் தேகம் எழுப்பப்பட்டது. புலிகள்தான் அந்த சுட்டனர் என்று கூறியிருந்தனர். சவு அதிரடிப்படையினரின் நடவடிக் கைகள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்களை பிதிகொள்ள வைத்துள்ளன. தமிழ் இளைஞர்களை கட்டாய் வேலை வாங்கும் கொடுமை நடப்பதாக ஜோசப் பரராஜ சிங்கம் எம்.பி. கண்டனக்குரல் எழுப்பியிருந்தார்.
அத்துமீறல்கள் குறித்து தமிழ்க் கட்சிகள் மெளனம் சாதிப்பது தொடர்பாக அங்குள்ள மக்கள் பலத்த அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
து என்றும், புலிகளுக்கு எதிரான
அம்பாறை மாவட்டத்தில் நடைபெறும்
ITILILD60L5560TT.
ஏற்கனவே யாழ்ப்பாண நகரிலும் பெரிய கடைப்பகுதியில் கைக்குண்டு ஒன்று வீசப் பட்டது. புலிகளால் வீசப்பட்டது என்றே படையினரால் தெரிவிக்கப்பட்டது.
தற்போது கொடிகாமச் சந்தைப் பகுதி யிலும் மர்மக் குண்டு வீச்சு இடம் பெற்றுள் ளது. தென்மராட்சிப் பகுதியில் புலிகளின் ஊடுருவல் அதிகம் என்று கருதி படையினர் அங்கு தேடுதல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். பரவலான கைதுகளும் நடக் கின்றன.
இந்நிலையில் கொடிகாமம் சந்தைப் பகுதியில் ப்ொதுமக்களைப் பலிகொள்ளும் விதமாகக் கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.
எங்கு புலிகளின் ஊடுருவல் அதிகம் என்று சந்தேகிக்கப்படுகிறதோ- தகவல்கள் வெளியாகிறதோ, அப்பகுதிகளில் மர்மக் குண்டுகள் வெடிப்பது ஏன்? என்ற கேள்வி யும் மக்களிடையே எழுந்துள்ளது.
இவை தொடர்பாக யாழ்பாணத்தில் உள்ள கட்சிகள் எதுவும் அக்கறைப்படவில்லை. தொடர்ந்து மெளனம் சாதித்து வருகின்றன.
களுத்துறை குண்டுவெடிப்பு
sao u SFg6GBUILT SESITUTSIOOTID
கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.
ஜே.வி.பி. மீதே ஆளும் கட்சி வட்டாரங் கள் சந்தேகம் தெரிவிக்கின்றன. குண்டின் எடையும், அது வைக்கப்பட்டமுறையும் உள்ளே இருக்கும் பலமான கை ஒன்றின் உதவியுடன் செய்யப்பட்ட காரியம் போன்றே தெரிகிறது. வேலை நிறுத்த நெருக்கடியில் அரசு சிக் கியுள்ள நிலையில், அரசை அதிலிருந்து தப்ப வைக்கக்கூடிய விதமாக தொலைபேசி பரிவர்த் தனை நிலையத்தில் புலிகள் குண்டு வைத்திருக்க மாட்டார்கள் என்றும் கருதப்படுகிறது.
SSS SS SS SSSS SS SS SS SLSS
6LIGIÖ GILIITalen af LDLäs IMul Maljli
(காரைதீவு நிருபர்) கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஞாயிறன்று (35.98) ஒரு கள்வன் நடாத்திய இருமணிநேர திகிலூட்டும் பணய நாடகத்தில் 3 பொலிஸாரும் வாகனம் பதிய வந்த பொதுமகனும் பலியாகியுள்ளனர்.
பாண்டிருப்பு எல்லையிலுள்ள டாக்டர் தோமஸ் வீட்டில் களவெடுக்கச் சென்ற போது பிடிபட்ட மருதமுனையைச் சேர்ந்த எம்.எஸ்.எம். ஜாபீர் (26) முன்னாள் தொண் டர்படை உறுப்பினர்) என்பவரை விசாரிக்க கல்முனைப் பொலிஸார் பொலிஸ் நிலையத் திற்கு அழைத்து வந்தனர்.
அங்கு விசாரணையின்போது ஆத்திரங் கொண்ட ஜாபீர் பொலிஸின் துப்பாக்கியை எடுத்து சுட்டுத்தள்ளினான். ஒரு பெண் பொலிசை பிடித்து மடக்கிவைத்துக்கொண்டு சுமார் 14 மணிநேரம் பொலிஸ் நிலையத்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருந் தார்.
வெளியிலிருந்த பொலிஸாரோ "புலிகள் உள்நுழைந்து தாக்குதல் நடத்துகின்றனர்" என்று விட்டு செய்வதறியாது நின்றனர். உடனே தகவல் காரைதீவு அதிரடிப்படைக் கும் சம்மாந்துறை பொலிஸாருக்கும் பறந்தது. அதனிடையே ஜாபீரால் சரத் குசும்ரிறி, குணவர்த்தனா என்ற 3 பொலிசாரும் வாகனம் பதிய வந்த எஸ்.எம்.மொகமட் ஹாரூன் என்ற கல்முனைக் குடிவாசியும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கூடவே விஜேசிங்கபசில் தமயந்திஹேரத் ஆகிய பொலிஸார் பலத்த காயமடைந்தனர்.
அங்குவந்த காரைதீவு யினர் பதுங்கிப் பதுங்கி வந்து ஜாபீர் நின்ற இடத்தை நோக்கி கிரனைட் ஒன்றை *ಿ: gTL Siff
O
விட்டனர். கிரனைட் வெடித்ததில் LUGAMALINTGOTTİ.

Page 4
மட்டக்களப்பு நிருபர்) எப்படித்தான் தொண்டை கிழியக் கத்தினாலும் தமிழ் மொழி அமுலாக்கம் உரிய முறையில் அமுல் செய்யப்படாது என்பது நடக்கும் நிகழ்வுகளைப் பார்த் தால் நன்கு புலப்படுகிறது.
தனித் தமிழையே மாத்திரம் பேசும் தமிழ்ப் பகுதிகளில் தமிழ் மொழியைச் சரியான முறையில் அமுலாக்கம் செய் வதற்குத் தமிழ் மொழி பேசும் அதிகாரிகள் தங்களது அடிமைப் புத்தி காரணமாகத் தயங்கும்போது, சிங்கள மொழிப் பிரதே சங்களில் தமிழ்சரிவர அமுலாக்கப்பட வில்லையென்று கண்டிப்பது எவ்வாறு? தமிழ் மொழியைப் பேசும் பிரதேசங் களில் தமிழை உரிய முறையில் அமுல் செய்ய முழுக்க முழுக்க சந்தர்ப்பமுள்ள தென்பது முற்றிலும் உண்மையான விடயம். ஆனால் அந்தச் சந்தர்ப்பங்களில் கூட தங் களது அடிமைப்புத்தி காரணமாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு தமிழ் பேசும் அதிகாரிகள் தயங்குகின்றனர். வரையறுக்கப்பட்ட கிழக்கிலங்கை புதிய பேருந்து நிறுவனம்' என்பதை மட்டக்களப்பு வாழைச்சேனை காத்தான் குடி களுவாஞ்சிக்குடிகல்முனை, அக்கரைப் பற்று ஆகிய சாலைகளைச் சேர்ந்த
இறைவன் திருவடியில்
எம்மையெல்லாம் வாழவைத்து வழிகாட்டிய அன்புத் தெய்வமே ஒளிவிளக்கே ஆறுதல் சொல்ல யார் இருந்தென்ன உங்கள் ஆருயிர் அன்புக்கு ஈடாகுமோ. தந்தையின் முகத்தைப் பார்த்து நிமிர்ந்து நின்று பேசும் முன்னே பாதி வழியில் விட்டு போனது ஏன் அப்பா வாழ்வதென எதிர்பார்த்து வாசம் வீசிய பூவொன்று பாதியிலே உதிருமென்று யாருமே எண்ணவில்லை. விண்ணிலே வெள்ளிகளுக்கு உங்கள் வரவு மகிழ்ச்சியய்யா, மண்ணிலே நமக்கு மாபெரும் துயரம் அப்பா இனி ஒரு நாளில் ஒரு பொழுதில் உங்கள் குரல் கேட்குமா? இறைவன் திருவடியில் உங்கள் ஆத்மா அமைதிபெற வேண்டுகின்றோம்.
மனைவி கௌசல்யாதேவி, மகன் கொசல்யதாசன், மகள் வினோதினி, பிள்ளைகள், மற்றும் அம்மா, அப்பா, gydag as Ir, gwisgoas, Lloffiwr Tair Lowri, Lloffiwr Tair Lowrif, உற்றார், உறவினர்கள்,ஊழியர்கள்
ü
ஒவ்வொரு பேருந்திலும் தனி ஆங்கிலத்தில் ILILLI மாத்திரம் எருதியிருப்பதோடு அந்தந்தச் மேஜர் சண்டிமா அறிவித்தல் இலங்கை இராணுவம் LDDUL Alda Old 60 Ald 6067 JNULILYUL
என்று தமிழில் எழுதியிருக்கிறார்கள் அதே மகனாவார். தந்தை வேளை அதனைச் சிங்களத்தில் 60)шGш தேர்ந்தெடுத் பெயர்த்து எதுவும் பிசகாமல் மிக நேர்த்தியாக 20ம் திகதி வன்னியில் : அந்தஸ்துக் கொடுத்து எழுதியிருக் மற் போய்விட்டார். இ
ADETT-E GT. S S S S Tಣ್ಣಿದ್ಲಿ!".: அவ்வாறு எழுதுவதென்றுதான் தீர்மான் . i Qunjujući i மெடுக்கப்பட்டது. எக்காரணம் கொண்டும் Трpl. ாறியிய t தீர்மானத்தை மாற்ற முடியாது" என்றார். :
அப்படியானால் தமிழ்ப் பகுதிகளில் : ஆங்கில மொழிபேசும் பயணிகளா உள்ளார் புலிகள செயலிழக கள்? அவர்களுக்காகவா சகலதையும் ஆங்கி பழுது 'மு' லத்தில் எழுதும் தீர்மானத்தை அதிகார்த்தி அப்போது புலிகளி லுள்ள இந்த டமிலர்கள் எடுத்தார்கள் கரிக்கவே காயமடைந் எனறும கேள்வி எழுப்பப்படுகிறது. புலிகளின் தாககுதல முழுக்க முழுக்கத் தமிழ்ப் பகுதிகளில் னால் படைகள் பின் போக்குவரத்திலிடுபடும் பஸ்களிலும் சிங்கள a மேஜர் குணரட்ண மொழியைப் பிரதானமாகக் கொண்டு எழுதி வில்லை. ஓரளவுதா யிருக்கிறார்கள் அற்ப சொற்ப சலுகைகளுக் தொடர்ந்து படையில் காக தங்களை அறியாமலேயே இந்த அதி தேடியபோது காயம் காரிகள் இவ்வாறு நடந்து கொள்வது கண்ட மேஜரைக் காணவில் னத்திற்குரியது என்று வருத்தம் தெரிவிக் அவரைத்தம்முடன் எ கிறார்கள் உணர்வுள்ள தமிழ் பேசும் I என்று சந்தேகம் எழு
ஓராண்டு நினைவஞ்சலி
அமரர் திரு.
S.A.K. fældstillestmen (J.P.)
முன்னாள் தொழிலதிபர்,
படையினர் பயன்படுத்தும் உதிரிப்பாகங்கள் கொள்முதல் ே ஆண்டுகளில் 15 கோடி ரூபா வை தாகத் தெரியவருகிறது. இதில்
eigerias Glding Lol Galilulu
L} (ola UUULLLOUU5Tó 9irilasgsgeuplorToy இராணுவத் த6ை HOTEL AL-SALAM- விசாரணைகளை மேற்கொண்டு HORIZON SPORS இப்பொழுது விசாரணைக CLUB 2 flotDungTï || || o. திணைக்களத்திடம் பு
கின்றன. இதில் இரு பிரிகேடிய சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரி இராணுவத்துக்கான பண்ட ஒப்பந்தக்காரர், குறிப்பிட்ட அள அளவைக் குறைத்துக்கொடுத்துவிட் விட்டதாகக் கணக்குக்காட்டி ஏ கையாடி வந்துள்ளமையும் வெளி இவருடைய திருட்டுத்தனத் ತಿಗ್ಹೇಳ್ತೀನಿ! தக்காரரின் முறைகேடுகளுக்கு ஒ:
- வகுப்பு = 臀 Cookery,
Fabric Painting, indian Cutting-Gogus Panclay & Costume Jewellerysets Generalcookery a júlása,üuGún.
Zuifkan Hamleed
176, Welovena Rd, Dematagoda, Col-09.
Te6830.05
22.04.1997
திதி 11.05, 1998
நினைவு கடருதல் 13.05.1998
60 D. முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
Glasngibileo GaiGlon-G
9/zaze/
அங்கீகார இல
alysagalgeb (pem.g. -- ܐܵܢܼܲܔܠ
Isi glyGibst & Gigi * குவைத் டுபாய் * சவூதி அரேபியா * ஜோர்தான்
★ சிங்கப்பூர் நாடுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் 5
ஏராளமான வேலைவாய்ப்புக்கள் - இன்றே நாடுங்கள்
DIAS PLACE, 33)ဋ္ဌိဖြုံဖါးးဖွURA) COLOMBO - 12. Ο ΛΑΖΑ)
0.94
மனோதத்துவ வைத்தியம்
கொழும்பு விலாசம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது
ரிஷி, S.மணி
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு பார்க்கலாம்.
S. M. ANT
4 21 காலி விதி வெள்ளவத்தை, கொழும்பு - 6.
439392 V
Gaspalusia BEAUTY LODGE 67 A. Wolfendha Street. Colombo - 13 T.P.338166-338166 (5 லாம்புச் சந்தியிலிருந்து 100 யார் தூரத்தில் உள்ளது) பிரபல மனோதத்துவ வைத்தியர் அறுமுகம் அவர்களைச் சந்திக்கும் இடங்கள்
கல்முனை
T. M. M. LurruDeflu66 T. Pl: 1065. 29329 வவுனியாவில் மே 16, I, 18 ஆம் திகதிகளில்
ALUD (50.635 W3C5) 9TGUGONUNIN CRISIO 99 IKI ODB
VANNI INN Só sóglássonið TP 024 - 22074 இல் முன்கூட்டியே பதிவு செய்யவும் icosasas SS LL LLL LLL LLLL L L L L LS S L L L
LLLLLLLLS 0cES LLLTTT LLL LLTTL LL LLLLLL LLLLL S LLL LTTTLLLLL LLLL LL LLTTLTLLLLS
BAATADA
திருமணம்செ
GMG Aires, GOGH 0
பிரிந்தவரை 3 பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வை பிரச்சனை என்று கூறுவதுடன் க விநாட்டுப் பிரயான தடைநீங்க், வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட ட நிறுவனம் கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்த தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிகச
P.K. SAAM UDGAN SR DURGAADEWI MAN
UCHCHADA PEEDA NO. TI 62, KOTAHENA ST MAY FIELD ROAD, COLOM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1ú町
ܘܢ |ւր IIIյք
HalTGİBiLİ குணரட்ணம், முன்னர் ஒரேயொரு பட்டாலி படைத்துறை அதிகாரி னரல் குணரட்ணவின் யில் இராணுவ சேவை இவர் கடந்த ஏப்ரல் டந்த மோதலில் காணா பர் புலிகளால் கடத்தப் பெரிதும் நம்பப்படுகிறது. வத்தின் தொழில்நுட்ப ரிவில் சேர்ந்து கடமை குணரட்ண 20ம் திகதி தலில் இரு தாங்கிகளை வத்தபோது, அவற்றைப் Eக்குச் சென்றுள்ளார். தாக்குதல்கள் அதி து தரையில் வீழ்ந்தார். வகம் அதிகரித்தமையி ாங்கிச் சென்றனர். ாவை எவரும் கவனிக்க க்குதல் தணிந்ததைத் ார் முன்னே சென்று பட்டு விழுந்து கிடந்த ல. இதனால் புலிகளே டுத்துச் சென்றுள்ளனர் ந்துள்ளது.
(மட்டக்களப்பு நிருபர்) தமிழ்-முஸ்லிம் சமுகங்களைச் சேர்ந்த
"தன்னையும் பிறரையும் முழுமனதுடன் இந்து இஸ்லாமிய கிறிஸ்தவச் சிறார்களின் ஏற்றுக்கொண்டாலேதான் சமாதானப் நல்வாழ்வுக்காக, இந்தப் பெரிய பஸ்ஸை பாதையில் பயணம் செய்ய முடியும் தன்க்குள் அன்பளிப்புச் செய்வதில் பெருமைப் காணப்படும் நல்ல பண்புகளையும் கெட்ட படுகிறேன்! இவ்வாறு மட்டக்களப்பு பண்புகளையும் புரிந்து கொள்வதன் மூலமே சிறுவர் சமாதானப் பூங்காவிற்கு வரும் இது சாத்தியப்படும். சிறார்களின் தேவைக்காக ரூபா பத்து
சமாதானம் ஒவ்வொருவரினதும் இதயத் இலட்சம் பெறுமதியான பஸ் ஒன்றைக் தினுள்ளிருந்துதான் மலர வேண்டும் இது கையளிக்கும் வைபவத்தில் உரையாற்றிய கடினமான பாதை எதிர்கால சந்ததியினர் கனடிய உலகப் பல்கலைக்கழக சேவை எந்த சாதி, சமய கலாசாரங்களைத் தழுவு நிறுவனத்தின் (WISC) திட்ட அதிகாரி கின்றவர்களாக இருந்தபோதிலும் அவர்களை திரு எஸ்.மாமங்கராஜா தெரிவித்தார் மனித நேயமுள்ளவர்களாக மிகக் கவனத் இந்நிகழ்ச்சியில் கனடிய உயர் L வளாகக வேண்டும். அதற்காகவே ஸ்தானிகராலயத்தின் அபிவிருத்தி ஆலோ சிறார்களை உள்ளம் தெளிந்த நற்பிகை சர் திருமதி மாண்டுகளின் இல் களாக உருவாக்கும் இந்த நன்முயற்சிக்கு (WISC) நிறுவனத்தின் வெளிக்களப் உதவ நாம் தாராளமாக முன்வந்தோம். பிரதிப் பணிப்பாளர் திருமதி ஜிமொனிக்
நாம் உதவி வழங்கும் அனைத்துத் ola) 6 嚮 Τ திட்டங்களிலும் சமூகங்களுக்கிடையில் மனித சனாவிலுள்ள முற்சிப் பூங்கா கண்டு நேய இன ஐக்கியத்தை வளர்ப்பதிலேயே பிடிப்பாளரும் இயக்குநரும்ான போல் கவனமெடுத்துச் செயற்படுகிறோம் எடுத்த ஹோகன் சீடர் (0) நிறுவனத்தின் தெற்கெல்லாம் பிளவு பட்டுச் செல்லும் அபிவிருத்தி ஆலோசகர் திருமதி சர்வம் மனோநிலையை மாற்றும்பாலமாகவே எமது கைலாசபதி, உளநல உதவி நிலையத்தின் கனடிய நிறுவனம் செயற்பட்டு வருகிறது. பணிப்பாளர் பிதா போல் சற்குணநாயகம்
கிழக்கிலங்கையிலும்,நாடு முழுவதிலும் மற்றும் வண்ணத்துப்பூச்சி சிறுவர் பூங்கா ஐக்கியப்பட்ட சமுகத்தை உருவாக்க நாம் வெளிக்கள இணைப்பாளர் ஏஎச்ஏ அமுல்படுத்தும் திட்டங்கள் நடைமுறையில் ஹுசைன் ஆகியோரும் மற்றும் பலரும் சாத்தியமாகியுள்ளன. கிழக்கிலங்கையின் கலந்து கொண்டனர். S S S S S S S S SLLSS S S S S S S S SS S SS S SS S SS S SS S SS SS SS
மட்டக்களப்பு-மாவடிவெம்பு இரா 醬 முகாமுக்கு முன்னால் சைக்கிளில்
வாகனங்களுக்கான மாகப் பெற்று வந்துள்ளனராம் சன்று கொண்டிருந்த ஒருவரை படை |சய்வதற்காக கடந்த 3 இவற்றில் சம்பந்தப்பட்டவர்கள் விரை யினர் நிற்குமாறு பணித்தனர். Ժ|ՊIII ர செலவிடப்பட்டுள்ள வில் கைதாவார்கள் என்று கூறப்படுகிறது. நிற்காது போகவே LIGOL LANGO சுட்டதில் ஏராளமான பணம் S SSSLSSS SS SS SSLSS அவர் பலியானார். அவரிடமிருந்து ஒரு
க் கூறப்படுகிறது. இது சுழல் துப்பாக்கி இரு கைக்குண்டுகள் மைப்பீடம் இதுவரை 256)5. தொகை என்பன மீட்கப்பட்டன்
இராணுவ புலனாய்வுப் பிரிவினரால்
வநதது. |HDITEGETEOEDITEREADLI CLUDILLIAD அவர் சுடப்பட்டதாகத் தெரிவிக்கப்படு
II GDD69) IIIGi) Gig II "ŠAUGEJAGA எழுபது வயதுக்கு மேற்பட்ட ஆயுள்வேத கிறது. சடலத்தை சர்வதேச செஞ்சிலுவைச் ர்களும் வேறு சிலரும் வைத்தியர்களுக்கு உதவித் தொகை வழங்குவ சங்கத்தினூடாக புலிகள் இயக்கத்தின கிறது. தற்கான நடவடிக்கைகளை வடக்கு கிழக்கு ரிடம் ஒப்படைக்கப் படையினர் ஏற்பாடு ளே விநியோகிக்கும் மாசபை எடுத்து வருகிறது செய்தனர். இச்சம்பவம் 24008 அன்று Ql LIGIL (GBRIT 607 இதற்கென ஆளுநரால் குழுவொன்று காலை 10 மணிக்கு இடம் பெற்றது. ' நியமிக்கப்பட்டிருக்கிறது. மாகின் உள்ளு : டு முழுமையாக வழங்கி ராட்சி ஆணையாளர் தலைமையில் இயங்கும் Eli ராளமான பணததைக இக்குழுவில் மாகாண ஆயுள்வேத ஆணை ச்சத்துக்கு வந்துள்ளது i ஆயுள்வேதப் பாதுகாப்புச் சபைப் (prélu Iloip Emiranje ustrom Sll துக்கு சில உயர்தர பிரதிநிதி, மாகாண நிதியமைச்சின் பிரதிநிதி un . மாதங்களுக்கு முன்னரே வாடிக்கை நதுளளனராம. : ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள் யாளர்களால் பதிவுசெய்யப்பட்டுவிடுகின்றன. ಇಂಗ್ಡಿ இக் குழு உதவித்தொகை பெறுவதற்குத் stor Gau ar GT GULL- ONLIGT GOOI
தகுதியான வைத்தியர்களைத் தெரிவு செய்யும் விளம்பரங்களைத் தாமதமின்திப்பதிவுசெய்
G 5. ՑՈԼԱԿ
IIIIII55 பறுமதி என உள்ளூராட்சி ஆணையாளர் கசபாபதிப் DTOPSOE SIERE
களை சந்தோஷ பிள்ளை தெரிவித்துள்ளார். 19 APTADDE OPP PATUTO", "Portug 27 OTTO
| | | | | | | | L L L L L L L L L L L L L L L L L L L L L L
சித்தர் மாந்திகம் அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட
வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள்
Be a Software Professional Beat the Worldwide ITSkills Shortage
தீர சக்தி சரவணாவை நாடுங்கள்
சோதிட ரீதியாக உத்தரவாதமான Learn எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய ORACLE DEVELOPER 2000, POWER BUILDER. லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான VISUAL BASIC, WINDOWS NT
சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்
1ந் திகதி முதல் 25ந் திகதி வரை
SHAKTHYSARAWANA,
30/16, MALLKAANE ELIAVATTA, COLOMBO-06.
TELEPHONE: 500067.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
SHAKTHY SAIRAWANA, 82, MANIKKAVASAGARROAD, TRINCOMALEE TELEPHONE: 026-20347 ബr ബr ബാ
YLLL YLL S LL LLL SS S0
Courses conducted by foreign lecturers
N ( በበrst [ .
R.
3ën.Server 3ëveloponent kools 1. Microsoft Visual Basic Vs - s 35 3,950 2. Oracle 7.1 with Developer 2000 5,900 3. Power Builder. V5.0 - 7 8525) Windows & Windows SE Support 4, Supporting Windows 95. 13 2750 S. Supporting Microsoft Windows NT Ver, 4.0 4,000 }atabases
6. Microsoft Access V2 Development O 72 3,750
No.
மாந்திரிகத்தை திட்டவட்டமாக 7. MS SQL Server V6.5 S. 2. S.9SO சாமி அவர்களே. Microsoft Office & Exchange
8. Supporting Microsoft Word 2. 20 2,150 蠶 க்கு 9. Supporting Microsoft Excel 2. 2,50 ass蠶 10, MS Office 4,900 ரைவிரும்பினால்
தென்று ಆಗ್ದಿ பரிபூரண உதவிசெய்வார் ர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது ழத்து எடுப்பது திருமண தோழ்த் နှီး
Preparing you for Foreign Job World Week day, Evening & Weekend classes.
து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் வன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் ாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை ரயறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது CI slu lot (0.
இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் பக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். கரவர்த்தி
Call & Register Now Why those CT Training
Q Institute of Technology . L.E. *్సడరీ
GalgúLas Gigli கொள்ள வேண்டி தொலைபேசி Fax-0094.1342464.
256, Galle Road, Colombo 6. || LINEAR
нкл Te-00941431137. Phone : 502111.5 lines) Fax. 502203
вирицала и 0уп ilu (latila Email : cita srikankanet today's needs REET, Cuoru Ggrou6uft noir si ita 0-13. 342463-34.4831
(BIn
0-16, 1998

Page 5
வன்னியை நோக்கி படைகளை அர சாங்கம் அனுப்பிக்கொண்டிருக்க பிரபா கரன் தனது படையணிகளில் ஒரு பிரிவை திருமலை நோக்கி அனுப்பியிருக்கிறார்
கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியில் திருமலை படைத் தலைமைக்கும் முதுரில் இருந்து அத் தகவல் நம்பகமாக கிடைத்தி
முதூரில் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி படையினருடன் இணைந்து கொண்ட வர்கள் ஆறுபேர்
அவர்களில் மூன்று பேரை புலிகள் தீர்த்துக்கட்டிவிட்டனர். மேலும் முன்று பேர் இராணுவ முகாம்களுக்குள்ளேயே
தூங்கி எழுந்து அங்கேயே சீவியம் நடத்து வதால் உயிர் தப்பி வருகின்றனர்.
இந்த மூன்று பேரையும் என்ன விலை கொடுத்தும் தீர்த்துக் கட்டுவது என்று புலி களது திருமலை மாவட்ட தலைமை திட சங்கற்பம் பூண்டுள்ளதாம்.
இந்த மூன்றுபேரை தீர்த்துக்கட்ட தம்மில் ஆறுபேரை பலிகொடுத்தால்கூட பரவாயில்லை' என்று முதூர் பிரதேச புலி கள் இயக்க பிரமுகர் ஒருவர் கூறினாராம் முன்னர் முன்று பேரைத் தீர்த்துக் கட்டிய நடவடிக்கைகளின்போது ஆறு பேரை புலிகள் இழந்தனர் என்று தெரிகிறது. தற்போது உயிர் தப்பியுள்ள முன்று பேரும் மூதூரில் உள்ள தமது உறவினர்கள் மூலம் தகவல் பெற்று படையினருக்கு பலாப்பழம்போல கொடுத்து வருகின்றனர். அதற்கு பதிலாக படையினர் அவர் களது அடாவடித்தனங்களை கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
இவர்கள் மூலம்தான் மூதூரில் புலி களது புதிய படையணிகள் வந்து இறங்கி புள்ள தகவல் படையினருக்கு எட்டியது. புதிய படையணிகளில் யாழ் மாவட்ட உறுப்பினர்களும் இருந்தனர். அதனால் தாக்குதல்களுக்காகவே அணிகள் வந்திருக் கின்றன என்பதை படையினர் ஊகித்து all Lati.
அதனையடுத்தே மூதூரில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் நோக்கி புலி வேட்டை என்ற பெயரில் இராணுவ நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பெரும் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டபோதும், எவ்வித பல னையும் பெறமுடியாத நடவடிக்கையாகவே இது முடிந்தது.
புலிகள் பாரிய மோட்டார் ஷெல் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதனால் கடும் மோதலில் ஈடுபட்டபடி படையினர் முன்னேறுவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், புலிவேட்டை நடவடிக்கை ஆரம்பமான தினத்தன்று முன்னேறிய துருப் புக்கள்மீது இரண்டே ஷெல்களை மட்டுமே புலிகள் ஏவினார்கள்
இரண்டு ஷெல்கள் வந்து விழுந்ததும் படையினர் தமது நிலைகளுக்கு திரும்பி னார்கள். அதன்பின்னர் மூன்று நாட்கள் புலிவேட்டைக்கு ஒய்வு தம்மை மேலும் பலப்படுத்திக்கொண்டு படையினர் முன் னேறினர் புலிகள் எதிர்ப்புக் காட்டவில்லை. ஆனால் படையினரின் முன்னேற்றத்தை வேவு பார்த்தபடி அப்பகுதிகளை அண் டியே பதுங்கி இருந்தனர்.
உள்ளே சென்று படையினர் நிலை கொள்ளப் போவதில்லை. அப்படி நிலை கொண்டாலும் தாக்குதல் நடத்துவது சுலபம். எனவே முன்னேறிச் செல்ல அனு மதிப்பது என்பதே புலிகளின் தந்திரோ LIITWILib.
படையினர் மூதூரில் புலிவேட்டை நடத்திக்கொண்டிருக்க புலிகளின் அணி ஒன்று படை வேட்டைக்கு புறப்பட்டது.
திருமலை மாவட்ட பன்சன் கொடல என்னும் இடத்தில் இருந்த இராணுவ மினி முகாம்தான் புலிகளின் குறி
புலிகளின் அதிரடிப் பாய்ச்சலில்
Lane
முகாம் வீழ்ச்சியடைந்தது. மூன்று படையினர் பலியாகினர் ஏனையோர் பின்வாங்கினார்கள்
இம் முகாம்மீது ஷெல் தாக்குதல் நடத்தப் பட்டதாலேயே வீழ்ச்சி அடைந்ததாக படைத் தரப்பு கூறியது. ஆனால் ஷெல் தாக்குதல் மட் டும் நடத்தப்படுமானால், படையினர் பதுங்கிக்
கொள்ள காப்பரண்கள் இங்கே இருந்தன.
ஷெல் தாக்குதல்களால் முகாம்களை தாக்க லாம், படையினர் பதுங்கு நிலை எடுக்க முன் னர் விழுந்து வெடிக்கும் ஷெல்களால் உயிர் சேதமும் ஏற்படுத்தலாம். ஆனால் பின்னர் படையினர் பதுங்கி காப்பரண்களிற்குள் சென்று
விட்டால் பாதகம் எதுவும் ஏற்படமாட்டாது
அதுதவிர காப்பரண்களில் இருந்தபடி
GILDITLILIITIK GI GTIGSTLIGSTE ட்டிலெறி பீரங்கி ரண்டும் ஒன்று என தகவல்கள் வெளிவந்திரு அம்பாறை மாவட்ட அதிரடிப்படை முகாமி பற்றப்பட்டதே 81 மில்லி பீரங்கியாகும்.
அளவைக் குறிப்பவை ே
மீட்டர் என்று பலவிதம
120 மில்லி மீட்டர் கன புலிகளிடம் தாராளமாக
Guanlu
படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய முடியும் என்பதால், புலிகள் முகாமை நெருங்கு வது என்றால் அதிரடி தாக்குதலில்தான் ஈடு பட்டாக வேண்டும்.
பன்சன் கொடல முகாம்மீது அதிரடித் தாக்குதலே தொடுக்கப்பட்டது. சரியாக இரவு 950 க்கு தாக்குதல் ஆரம்பமானது
மினி முகாமில் 50ற்கு மேற்பட்ட இராணு வத்தினர் இருந்தனர் தாக்குதல் தொடுக்கப் பட்ட வேகத்திலேயே படையினர் பின்வாங்கினர். மூன்றுபேர் பலியாகினர். ஒன்பதுபேர் காய மடைந்தனர். பத்து நிமிடத்தில் முகாம்புலிகளின் கையில் வீழ்ந்தது.
படையினரின் செய்தியில் இரண்டரை மணிநேரம் சண்டை நடந்ததாகக் கூறப்பட்டது. முகாமுக்குள் படையினர் விட்டுச் சென்ற
81 மில்லிமீட்டர் மோட்டார்கள், 60 மில்லி மீட்
டர் மோட்டார்கள் மற்றும் ஆர்பிஜிக்கள் இரண்டு அதி உயர் நவீன தொடர்பு சாதனங் கள் மற்றும் நவீன ஆயுதங்கள் தோட்டாக்கள் ஷெல்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
இங்கு கைப்பற்றப்பட்ட 8 மில்லி மீட்டர்
சொந்த தயாரிப்பான 100 மில்லி மீட்டர் சுடுகு
ஆட்டிலெறிகளை மி திருப்பதில்லை பறிகொ விடும் என்று கருதியே கன் மட்டுமே மினி முகாம்களில்
lustrait Gatla
அழித்துவிட்டு புலிகளின் சென்றது.
எம்ஐ 24 ஹெலிகொ கள்மீது தாக்குதல் நடத்தப் தரப்பில் பாரிய உயிரிழப் வும் செய்திகள் கூறப்பட்
சினைப்பர் தாக்குதலில் நான்கு புலிகள் பலி என்று செய்திகள் பார்த்திருப்பீர்கள் அவ்வாறு பலியானால் அது சினைப்பர் தாக்குதலாக இருக்க முடியாது.
சினைப்பர் என்பது பதுங்கியிருந்து குறிதவறாது சுடுவதற்கு பயன்படுத்தும் துப் பாக்கியாகும் துல்லியமாக குறிபார்க்க முடி யும் சாதாரன துப்பாக்கிகளைவிட பாரம் கூடியது நீண்ட தூரம் சுடக்கூடியது. அத னால் ஊடுருவல் தாக்குதல்களுக்குகொண்டு செல்வது சிரமம் ஒவ்வொரு தோட்டாவாகத் தான் சுட முடியும் என்பதால் மோதல்களி லும் 蠶
முகாம் தாக்குதல்களின்போது காவற் நிற்கும் எதிரியை குறிதவறாமல் சுட்டு வீழ்த்த சினைப்பர் பயன்படுத்துவது உண்டு.
துல்லியமாக குறிபா தேர்ச்சியான வீரர்களே லுக்கு தெரிவுசெய்யப்படு களை பதுங்கிச் சுடும் கின்றனர்.
சினைப்பருடன் புல பகுதிக்குள்ளோ அல்லது ளின் பகுதிக்குள்ளோ சாத்தியமில்லை. அவ்வு நடத்தப்படுவது ஊடுரு தவிர சினைப்பர் தாக் சினைப்பர் தாக்குத அரண்களும்புலி அரண் உள்ள பகுதிகளிலேயே படுகிறது.
பொறுமைாக க
யாழ்ப்பாணக் குடாநாட்டில்
ரெண்டு எழுத்தார் நடத்திய மேதினங் களுக்கு சனம் வெள்ளமெனத் திரளு மல்லோ குட்டித் தேர்தல் வெற்றியால் "மக்கள் நம் பக்கம்" என்று எட்டி
எட்டிக் கூத்தாடும் கூட்டான கட்சியின்
கூட்டத்தில் கலந்துகொண்டோர் எண்
என்று யார் கணித்துச் சொன்னவர் தலைமறைவாகத்தான் இருக்கவேண்டு என்று அதிகாரத்தரப்பு பிய்த்து
புள்ளபடியும்
ஏகப்பட்ட கூட்டமாம். யாழ்ப்பாணம் குரு
மேதினம் களைகட்டிப்போட்டுது. அவரும் அங்கே தனக்குப் பிரபலம் தேடிக் கொடுத்த பாட்டுக்களை பாடி பழைய விலாசத்தைப் புதுப்பித்துக் கொண்டார். தமிழ்க் கட்சித்தலைவர்களைவிட மனோக
ரனுக்கு மவுசு போல கிடக்கு
ஆய் ஊய் மீனாட்சியின் எலிகள் பட்டாளம் அங்கும் இங்கும் ஓடியோடி ஒரே கும்மாளம் ஏ.ஈ மனோகரன் பாடிய பாட்டுத்தான் யாழ்ப்பாணத்தில் துரையப்பா அரங்கத்திலே நீலக் கட்சியினரும் 40 பேர் சகிதம் ஊர்வலம் கூட்டம் என்று தமிழ்க்
கட்சிகளுடன் மல்லுக் கட்டியிருக்கினம்
தான் கூட்டம் நடத்தியிருக்கினம், அந்த செய்திக்கும் நான் சொன்ன மனோகரன் பாடலுக்கும் என்ன சம்பந்தம் யோசித்துப்
பாருங்கோ
E 10-16, 1998
ணிக்கை இருநூறைத் தாண்டவில்லை. சனம் கும்பலில் கோவிந்தாவாக
பொல்லடியும் போடும்
grљ. побBorn asprsnosti unika
காலம் மாறியதால் அதிகாரத்தரப்பாருக்கு கெட்ட நேரம்
போடும் தேவைப்பட்டால்
நகர் மைதானத்தில் கழக
பொருத்தமான இடத்தில்
தொடர் சறுக்கல் போதாக்குறைக்கு காலமாவது ஒன்றாவது தர்மம், நீதி எ பொல்லாதன. பெளத்தர்களும் கர்
Glasтарibiaei Gasa 15. st. j. மேதினம். சும்மா சொல்லக்கூடாது வலிமை, கட்டுக்கோப்பு பாராட்டப் ஆயுதம் தூக்கின காலங்களைவிட ஆய ஜே.வி.பி. கட்டுக்கோப்பாக கலக்கி இ எதுவும் இல்லாமல் அரசாங்கத்தின் பல பிரமாண்டம் காட்டி அரசையே unit 5.5uGalTit
தேனக மேதினத்திலே பொ முக்கூட்டாக கோஷம் போட்டவை. இ சொல்லுகினம்? அதுதான் வெட்டிப் என்று தெரிஞ்சு போச்சுதல்லோ கன் பொதி எங்கே? என்று கேட்டால் எ மேதினத்திற்காக நகர் வர்களை வல்லை வெளியில் சீரு திருந்தவை, "வடக்கு-கிழக்கை பிரிக்க பட்டதாம் திடீரென்று ஒரு குறும்பர்
60Luዕ]
ᎧlᎥᎢ JLᎠ6Ꮩ.
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம், 81 மில்லிமீட்டர் ன்பதும் ஒன்றல்ல. க் கருதி தவறான நதன.
த்தில் புலுக்குணாவ புலிகளால் கைப் மீட்டர் ஆட்டிலெறிப்
நிகுழாய் விட்டத்தின் மாட்டார்களிலும் 81
JA, DIGTGTGOT.
டுமன்றி 100 மற்றும் ாக மோட்டார்களும் உள்ளன. புலிகளின்
fantast Gotti ழாய் கொண்டது.
ரி முகாம்களில் வைத் டுத்தால் ஆபத்தாகி ரக மோட்டார்களை வைத்திருக்கின்றனர். முகாமை முற்றாக
அணி திரும்பிச்
ப்டரில் சென்று புலி பட்டதாகவும், புலிகள் புக்கள் ஏற்பட்டதாக | 60/ :
உண்மையில் நடந்தது யாதெனில், தாக்கு தலைமுடித்துக்கொண்டு கைப்பற்றிய ஆயுதங் களுடன் புலிகளின் அணிகள் திரும்பிச் சென்ற பின்னர்தான் ஹெலி அப்பகுதிக்கு சென்றது. புலிகள் போய்விட்ட பின்னர் ஹெலியில் இருந்து சரமாரியாக வேட்டுக்கள் பொழியப் LIL LGMT.
படை வேட்டையை புலிகள் முடித்துக் கொண்டு திரும்பிய சூட்டோடு, தமது புலி வேட்டையை நிறுத்திக் கொண்டு படையினர் முன்னைய நிலைகளுக்கு திரும்பினர்
திரும்பிச் சென்ற படையணிகள்மீது புலிகள் மோட்டார் ஷெல்களை ஏவினர் படையினரும் பதிலடியாக ஷெல் தாக்குதல் நடத்தினர். இவை வெறும் அடையாளத் தாக்குதல்கள்தான். இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்றப்பட
திருமலை மாவட்டத்தில் முகாம்களை தாக்கும் புலிகளின் திட்டத்தை முறியடிக்க, புலிகளை பலவீனமாக்கும் நோக்கத்துடனேயே புலி வேட்டை ஆரம்பமானது.
அந்த நோக்கம் எவ்வகையிலும் நிறை வேறவில்லை என்பதை பன்சன் கொடல மினி முகாம் தாக்குதல் வெளிப்படுத்தியது.
மேலும் உறுதிப்படுத்துவதுபோல மே 8ம் திகதி மூதூரில் பாரிய அதிரடித் தாக்குதல் ஒன்றை புலிகள் நடத்தினர்.
மூதூர் 64ம் கட்டையில் பொலிஸ் இரா ணுவ கூட்டு முகாம் இருக்கிறது.
கடந்த ஏப்ரல் 14ம் திகதியும் இம் முகாம் புலிகளால் தாக்கப்பட்டு ஆயுதங்களும் கைப்பற்
றப்பட்டன. முகாமும் முற்றாக அழிக்கப்பட்டது.
மீண்டும் அங்கு முகாம் நிறுவப்பட்டது.
மே மாதம் 03ம் திகதி மாலை ஐந்து மணிக்கு புலிகளின் அணி ஒன்று நேராகச்
sity until
முகாம்மீது தாக்குதல் தொடுத்தது இதுதான் (UPSID 5L606).
சரமாரியான தாக்குதலால் பொலிசார் பத்துப்பேர் பலியானார்கள் ஒரு இராணுவ சிப்பாயும் பலியானார். அதனையடுத்து முகாம் புலிகளின் வசமானது
இந்த முகாமில் இருந்தும் 60 மில்லி மீற்றர் மோட்டார் ஒன்றும் அதற்கான ஷெல்களும் மற்றும் ஆயுத தளபாடங்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
முகாம் தாக்கப்படும் தகவல் அறிந்து இராணுவ அணிகள் உதவிக்கு விரைந்தன. அதனால் முகாமை முன்புபோல முற்றாக அழிக்காமல் கைப்பற்றிய ஆயுதங்களோடு புலிகள் திரும்பிச் சென்றனர்.
இச் சண்டையில் புலிகளின் தரப்பில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்பது திருமலை மாவட்டத்தில் புலிகள் தாக்குதல் திறனில் பெற்றுவரும் வளர்ச்சியையே குறிக்கிறது.
எனவே, திருமலை மாவட்டத்தில் மேலும் உத்வேகமான தாக்குதல்களுக்கு முன்னோட்டங்ககளாகவே இத் தாக்கு தல்கள் அமைந்துள்ளன.
64ம் கட்டை தாக்குதலை முடித்துவிட்டு திரும்பிய புலிகள் கட்டை பறிச்சான் பகுதி மக்களிடம் இராணுவத்தினர் வந்து விசாரித் தால் நாங்கள் எத்திசையில் சென்றோம் என்ற உண்மையைக் கூறுங்கள். நீங்கள் வீணாக அடிவாங்க வேண்டாம் அவர்கள் எங்களை தேடிவரட்டும், நாங்கள் பார்த் துக் கொள்கிறோம்" என்று கூறிவிட்டுப்
சென்று முகாம் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தது.
இரவு நேரத்தில் பதுங்கிச் சென்று தாக்கு தல் நடத்துவதே வழக்கம். ஆனால் ஐந்து மணிக்கு நல்ல வெளிச்சத்தில், எங்கும் பதுங்கி இருந்து தாக்காமல் நேரடியாகவே சென்று
பலத்தை அதிகரிக்குமாறும்,
ர்த்துச் சுடக்கூடிய சினைப்பர் தாக்குத வர் புலிகள் இவர் பிரர் என அழைக்
lge LISt Marifer படையினர் புலிக உட்பிரவேசிப்பது ாறு பிரவேசித்து பல் தாக்குதல்களே குதல்கள் அல்ல. ல் என்பது படை களும் எதிரெதிரே அதிகமாக நடத்தப்
த்திருந்து எதிரி
அரணில் நடமாட்டம் தெரிந்தால், துல்லிய மாக குறிபார்த்து சுடவேண்டும் ஒரே குட்டில் எதிரி மடியவேண்டும் இரண்டாவது சூடு சாத்தியமில்லை எதிரி உஷாராகிவிடுவான். எதிரி முகாம்களின் காவல் அரண் களுக்கு எட்ட நின்றும் சினைப்பர் தாக்குதல் நடத்துவது உண்டு காவலுக்கு நிற்கும் வீரரை குறிபார்த்து சுட்டுவிட்டு தப்பிச் சென்றுவிடுவதுதான் சினைப்பர் வீரனின் பணி பலரைச் சுட முடியாது ஒரு முறையில் ஒருதோட்டா ஒரு எதிரி இது படையினருக் கும் பொருந்தும் புலிகளுக்கும் பொருந்தும் ஆனால், படையினர் தமது செய்திகளில் சினைப்பர் தாக்குதல்களில் நான்கு புலிகள் ஒரே தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று கூறுவது புதுவிதமான சினைப்பர் தாக்குத லாக இருக்கிறது.
ஒருவர் அல்லது இருவருக்குமேல் சினைப்பர் தாக்குதலில் பங்குபற்றுவதும் இல்லை. அவ்வாறு பங்குபற்றக் கூடிய 蠶 நிலை இருந்தால் சினைப்பர் தாக்குதலில் சிரமம் எடுப்பானேன், ரவை பொழியும் இயந்திரத் துப்பாக்கிகளைப் பாவித்து தாக்கிவிட்டு வந்துவிடலாம்.
கிட்ட நெருங்கமுடியாததும் குழுவாக செல்ல முடியாததுமான அரணில் உள்ள எதிரியை எட்ட இருந்து தாக்கவே சினைப்பர் தாக்குதல் நடத்தப்படுகிறது.
படையினர் குழுவாக ஊடுருவி சென்று சினைப்பர் தாக்குதல் நடத்தினர் என்று செய்தி கூறினால் அது தமாஷ் ஏனெனில் குழுவாகவோ, தனியாகவோ ஊடுருவ முடிந்தால் சினைப்பரே தேவையில்லையே. உருமறைக்கப்பட்ட துப்பாக்கியுடன் பதுங்கிச் சுடும் புலியையே படத்தில் காண்கிறீர்கள்
தி எங்கே, பொதி எங்கே? என்று ன்னும் ஏன் பொதியை காட்டச் பிரிக்கும் கத்தி உள்ள பொதி ாடும் காணாத ஆட்கள் மாதிரி ன்ன அர்த்தம் பாருங்கோ? நாக்கி வாகனம் ஒன்றில் வந்த னர் நீண்ட நேரம் தடுத்து வைத் ாதே" என்று கோஷம் போடப் இடையிலே புகுந்து எழுப்பிய
T55. DJ
யாராக இருந்தாலும் தற்சமயம் ம் ஆள் மாட்டினால் கரிநாக்கு உதறிப்போடும் அந்தளவுக்கு ளஞ்சியமும் பற்றி எரிஞ்சிருக்கு ன்று இருக்கல்லோ அவைதான் ாவை நம்புகிறார்கள் திய மேதினம்தான் உண்மையான விழுந்தாலும் எழுகிற அமைப்பு பட வேண்டிய விஷயம்தான் தம் தூக்காத காலங்களில்தான் ருக்குது பணபலம், ஆயுதபலம் த்த கண்காணிப்புக்கு மத்தியிலும் LÓNIUGAT 600au jardu GLIMT Lugaruh
எழுந்துள்ளாராம்
மனிதனுக்கு
போயிருக்கிறார்கள்
"திருமலையில் திட்டமிட்ட குடியேற் றங்களை நடத்த சதித்திட்டம் தீட்டப்படு கிறது. அதனை முறியடிக்கவே திருமலையில் பதிலடி கொடுக்குமாறும் தலைவர் உத்தரவிட்டுள் ளார்" என்று மூதூர் பகுதி புலிகள் தங்க ளுக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ள ΕΤΠ.
தற்போது மூதூர் பிரதேசம் இரண்டு பிரிவாக உள்ளது. ஒன்று இராணுவக் கட் டுப்பாடும் புலிகளின் கட்டுப்பாடும் கலந்த பிரதேசம்
இரண்டாவது புலிகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம், இங்கு சகல நிர்வாகமும் புலிகளால்தான் மேற் கொள்ளப்படுகிறது.
புலிகளின் பொலிஸ், நீதிமன்றம் ஆகியவையும் இயங்குகின்றன. அரசாங்க உத்தியோகத்தர்களும் புலிகளின் பணிப் பாளர்களின் கீழேயே செயற்படுகின்றனர்.
புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிர தேச மக்களை பொருளாதார தடைபோக்கு வரத்துத் தடைகள் மூலம் தனிமைப்படுத்தி வருகின்றனர் படையினர்.
அவ்வாறு செய்தால் புலிகளுக்குள்ள ஆதரவு குறையும் என்று கணக்குப்போடுகின்ற னர். ஆனால் நிலைமை நேர்மாறாக உள்ளது. கட்டுப்பாடுகள் இறுக்கப்பட அரசின் மீதும் படைகள்மீதுமே மக்களின் அதிருப்தி பெருகிவருகிறது.
"தக்க தீர்வையும் தருகிறார்கள் இல்லை, போராடவும் கூடாது என்றால் என்ன நியாயம்" என்று மூதூரில் ஒரு வயதான பெண்மணி கேட்பதில் அங்குள்ள மக்களின் உணர்வு பிரதிபலிக்கிறது.
திருமலையில் கெரில்லாக்கள் பல மடைந்து வருகின்றனர். கிழக்கில் தாக்கு தல்களை விஸ்தரிப்பது குறிப்பாக திருமலை யில் பலத்தை அதிகரிப்பது என்பது முன் றாம் கட்ட ஈழப் போரை ஆரம்பிக்கும்போதே
பிரபாகரனது எண்ணமாக இருந்தது.
யாழ் குடாநாட்டு சமர் பரந்தன் கிளி நொச்சி சமர், பின்னர் ஜயசிக்குறுய் சமர் என்பவற்றால் தாமதமாகி, மறுபடி கிழக்கில் புலிகளின் அணிகள் மையம் கொள்ளத் தொடங்கிவிட்டன.
அதன் அதிர்வுகள் கிழக்கில் குறிப்பாக திருமலையில் இனி அதிகமாகக் கேட்கக் கூடும் என்றே கிடைக்கும் தகவல்கள் அச் சுறுத்துகின்றன.
கோஷம் வித்தியாச ரகம்- "பிரிக்காதே பிரிக்காதே எங்கள் காதலைப் பிரிக்காதே குறிப்பிட்ட தடை அரணுக்கும் அவரது காதல் தோல்விக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்க வேணும்
யாழ்ப்பாணத்திற்கான வானொலி சேவை ஒன்று பலாலியில் இருந்து இயங்குகிறது. சுரேஸ் ஆனந்த் என்ற பெயரில் அறிவிக்கும் முகமட் அப்துல் ஜபீர் ஜோக்கிம் பெர்னாண்டோ ஆகியோர்தான் பிரதான அறிவிப்பாளர்கள். அது ஒரு புற மிருக்க பாடல் ஒன்றை விரும்பிக் கேட்பதாக பாடசாலை ஆசிரியர் ஒருவரது பெயரையும் மாணவி ஒருத்தரது பெயரையும் எழுதி யாரோ அனுப்பிவைக்க வானொலி கேட்ட வாத்தியார் மனைவி, "என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் என்று பொங்கி
நெடுந்தீவில் நீல உடையினரும் காக்கி உடையினரும் அடையாளம் தெரியாமல் சுடுபட்டனராம் புலிவேட்டைக்கு போன இடத்தில் நடந்த சம்பவமாம். ஆனால் அவை போனது வேறு வேட்டைக்கு என்று ஒரு பட்சி சொல்லுது ஒரே இடத்திற்கு இருதரப்பாரும் போனபோது ஏற்பட்ட மோதல் என்கிறது பட்சி
இவ்வாரப் பொன்மொழி
"அனுபவம் என்பது
எப்படி ஏற்படுகிறது, என்பதல்ல முக்கியம். அதைக் கொண்டு அவன் என்ன செய்கிறான், என்பதே முக்கியம்!"
5

Page 6
வடக்கு கிழக்கு மாகாண முதல்வர் வரதராஜப் பெருமாள் ஈபிஆர். எல்எஃப். செயலாளர் நாயகம் பத் நாபா ஆகியோரை விசேஷ விமான களில் அழைத்துச் செல்வதே பாதுகாப் பானது என்று இந்திய அரசு முடிவு செய்திருந்தது
ஏனைய முக்கிய பிரமுகர்கள் அவ களது குடும்பத்தினர் உட்பட ஆயிரத் முன்னூறு பேரை கப்பலில் கொண் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
கப்பலுக்காக முன்று நாட்கள்வை அத்தனைபேரும் கடற்கரை முகாம் ஒன்றில் காத்திருந்தனர்.
கப்பல் எப்போது வந்து நங்கூ மிடும் என்ற தகவல் இரகசியமா வைக்கப்பட்டிருந்தது. புலிகள் தாக் லாம் என்று கருதியே அவ்வாறான
வந்து சேர்ந்ததாக தகவல் கிட்டியதும், முகாமில் காத்திருந்த அனைவரு ட்ரக் வண்டிகளில் ஏற்றப்பட்டு வெளியே தெரியாமல் இறுகமூடப்பட்டு துறைமுகத்திற்கு கொண்டு செல்ல LILL GOIT ii.
கப்பலில் ஏறியதும் சபாநாயகர் இராஜகாரியர் விஜயிக்கள் அனைவரும் தனியாக வருமாறும் நல்ல வசதியான் இடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும் அழைத்தார்.
இயக்கரீதியாக இயக்கத்தின் உறுப் பினர்களுடன் இணைந்து வளராத பலரை பத்மநாபா இயக்க முக்கியஸ்தர் களாக மாற்றினார் இயக்கத்தின் மேல் திணித்தார் என்றும் கூறலாம்.
அத்தகையோர் கஷ்டம் வரும்போது உறுப்பினர்களை G தங்கள் நலன்களில் நாட்டம் காட்டுவது தவிர்க்க முடியாதது அதற்கு ஒரு உதாரணம்தான் இராஜகாரியரின் இன்ப நாட்ட ஆர்வம்
சில உறுப்பினர்கள் கெட்ட வார்த் தைகளால் திட்டியதோடு இராஜகாரியர் போன்றோரை தூக்கி கடலில் என்றனர். சுபத்திரன் போன்றோர் தலையிட்டு தடுத்ததால்தான் கப்பலுக் குள் பிரச்சனை ஏற்படாமல் போனது நள்ளிரவில் கப்பல் புறப்பட்டு சென்னை நோக்கி சென்றது இரகசியம் காக்கும் நோக்கத்தோடு கடைசி நேர
வரவேற்பு அளிக்கப்பட்டது. விருந்தும் தரப்பட்டது.
சிலரும் கப்பலில் பயணம் செய்தனர் அவர்கள் கப்பல் செல்லும் திசையை அவ
கோஷம் போட்டன பஸ்களில் இருந் வெறுத்துவிட்டது. விட்டுவிட்டு விமான தலைவர்களை வை பின்னர் எப்படி வர்களை சமாதான தனை பேரையும் போய் சேர்த்தனர்
இந்தியப் படை இருந்து வெளியேற பெருமாள் குடும் விமானத்தில் புறப்பு
இன்னொரு வி ஒரிசாவுக்கு கொண்
நாட்டைவிட்டு தில் ஈழப் பிரகடன. பெருமாள்
அதுபோல நாட்
வதற்கு பெருமாள் சுவையானது
"அயுதப் பயிற் செல்லுகிறேன். ெ திரும்பி வருவேன்"
அதற்கு முன்னர் கப்பல் விசாகப் ட்டினம் சொல்லும்போது கப்பலில் ருந்தவர்களுக்கு பலத்த சந்தேகம்
அந்தமானுக்குள்தான் தள்ளிவிட்டு அதுவும் பத்தி வரப்போகிறார்களோ என்பதுதான் சந் சிறந்த ஜோக்காக பல தகம் அதே சமயம் இ6
இராஜாங்க அமைச் விஜயரத்னாவும் ே
"வடக்கு-கிழக் ეს ფრიupქ ჟ | LMვეს Lili கிறார்?' என்று நிரு அதற்கு ரஞ்சன் இராஜஸ்தானில் சீ பட்டுள்ளார்.
இந்தியப் படை
ஈபிஆர் ஏல்எஃப் படகோட்டிகள்
ண்டிகளில் ஏற்றப்பட்டனர்.
பஸ் வண்டிகளில், ஆயிரத்தி முன்னூறு I
வண்டிகள் போகின்றன. பாகின்றன போய்க் கொண்டே ருக்கின்றன.
ஆந்திர எல்லையை தாண்டி ஒரிசா
தில்தான் தமிழக அரசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
கப்பலில் வரும் போராளிகளை சென்னை துறைமுகத்தில் இறக்கி தமி நாட்டில் பாதுகாப்பான முகாமில் தங்க வைக்கலாம் என்று மத்திய அர தமிழக அரசுக்கு தகவல் அனுப்பியது
தமிழக முதல்வர் கலைஞர் கருண நிதிக்கு வந்ததே கோபம்
"முடியவே முடியாது, அவர்களை இங்கே தமிழ் நாட்டில் ஏற்கவே முடி யாது" என்று ஒரேயடியாக அடித்துக் கூறிவிட்டார்.
சென்னை துறைமுகத்தில் ஆயிரத் முன்னூறு பேருடன் கப்பல் தரித்து நின்றது.
அந்தமான் தீவு
இந்திய அரசுக்கு கலைஞர் கருணா நிதி ஒரு யோசனையும் தெரிவித்தார் கப்பலில் உள்ள போராளிகள் அனைவரையும் அந்தமான் தீவுக்கு அனுப்பி வையுங்கள். அங்கு சென்றால் இயக்க மோதல்கள் இல்லாமல் இருந்து கொள்வார்கள் என்று கூறினார் கருணா
பத்திரிகை நிருபர் கப்பலில் இருந் போராளிகளை சந்தித்திருந்தார்.
தங்கள் தலைவர்களும் தம்மோடு கப்பலில் இல்லை. தமிழக அரசும் தங் களை ஏற்க மறுக்கிறது. தாங்கள் அநாதைகளாகிவிட்டோமே" என்று கப்ப லில் இருந்த பலர் வேதனையடைந்தனர்
அந்தமானுக்கு தங்களை அழை துச் சென்றால் கப்பலை கடத்தி திை
ീ
தகவல்கள்
பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று வரதராஜப் .ெ உளவு நிறுவனங்களும் பிரசாரம் செய்தபோது தமிழக வெளியிட்ட அட்டைப்படம்தான் இது பிரபாகரன் கொல்லப் வெளியிட்ட தினமலர் பத்திரிகையை பிரபாகரன் படித்துக்கெ
இப்படத்தில் தலைமட்டும்தான் பிரபாகரனுட்ையது பிரப இருப்பது உறுதியான பின்னர் நக்கீரன் உண்மையை வெளியிட் தொடரில் ஏற்கனவே விபரித்திருந்தோம். இப்போதுதான் அ கைக்கு கிடைத்தது. வெளியிட்டுள்ளோம்.
திருப்புவது என்றும் கப்பலுக்குள் இருந்த
ஒரு சாரார் திட்டமிட்டனர்.
இந்திய சுதந்திரப் போராட்ட கால தில் பிரிட்டிஷ்காரர்களது சிறையா விளங்கிய இடம்தான் அந்தமான்தீவு
அங்கு போவதைவிட கடலில் குதித்து சாகலாம் என்றனர் சிலர் கப்பலுக்குள் ஒரே குழப்பம்
தமிழக அரசு விட்டுக்கொடுக்காது என்று தெரிந்ததால் இந்திய மத்திய அரசு கப்பலை விசாகபட்டினம் துை முகத்திற்கு கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டது.
ஆந்திர மாநிலத்தில் இருப்பதுதான் விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலத்தில் அப்போதும் காங்கிரஸ் கட்சியே
பஸ் வண்டித் தொடர் விரைந்தது
களில் ஒன்று ஒரிசா மாநிலம்
பேரையும் தங்கவைக்க மத்திய அரசு
உள்ள பொது அமைப்பு ஒன்றுக்கு எட்டி விட்டது.
விழுந்து படுத்துவிட்டனர்.
ாநிலம் நோக்கி புழுதியைக் கிளப்பியபடி கொள்ளப்பட்டதை அ முழுவதும் புலிகளின் வந்தது.
விடுதலைப் புலி நடத்திய கூட்டங்களி மக்கள் கலந்து கொ அங்குதான் ஆயிரத்தி முன்னூறு இந்தியப் படை
கொண்டிருந்த கா போன்ற பகுதிகளில் நடத்திய கூட்டங்களி காக மக்கள் கலந்து ஏனைய இயக்க குழப்பலாம் என்று போதும், புலிகளின் கவே மக்கள் திரண்
இந்தியாவில் மிகப்பின்திங்கிய மாநிலங்
பஸ் செல்லும் பாதையில் குறுக்கே
"ஒரிசாவுக்குள் நுழைய விடோம்" என்று
of ULI
OOT (UD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T. தவர்ளுக்கு வாழ்க்கை சிலர் தங்களை தவிக்க ாத்தில் தப்பியோடிய சபாடினார்கள் யோ குறுக்கே கிடந்த ாப்படுத்திவிட்டு அத் ஒரிசாவுக்கு கொண்டு ஒரிசா பொலிசார்
யினர் திருமலையில் முன்னர் வரதராஜப் பத்தினர் தனியான பட்டு சென்றனர். மானத்தில் பத்மநாபா டு செல்லப்பட்டார். வெளியேறும் தருணத் ம் செய்தார் அல்லவா
டைவிட்டு வெளியேறு
கூறிய காரணமும்
சி பெறுவதற்காகவே பற்றுக்கொண்டதும் என்றார். lóð).4,4,6Ísla) ().6.16fullt f) ரை சிரிக்க வைத்தது. பங்கையின் பாதுகாப்பு சராக இருந்த ரஞ்சன் ாக்கடித்தார் 色 "*" 鲈 பெருமாள் எங்கிருச் பர் ஒருவர் கேட்டார் சொன்ன பதில் இது னி ஆராய்ச்சியில் ஈடு
முற்றாக விலக்கிக்
ருமாளும், இந்திய க்கீரன் சஞ்சிகை பட்டதாக செய்தி ாண்டிருக்கிறார்.
ாகரன் உயிருடன் து. இதுபற்றி இத் 5 e LLL LILLO
O
டுத்து வடக்கு-கிழக்கு கட்டுப்பாட்டுக்குள்
ள் மக்கள் முன்னணி ல் பெரும் திரளான GSOTIL GOTİ. திருமலையில் நிலை லத்தில் வவுனியா
மக்கள் முன்னணி ம் பல்லாயிரக்கணக்
(0)9SMT GØSTLIGOTIñi.
ங்கள் கட்டங்களை அச்சுறுத்தல் இருந்த டடங்களுக்கு தாமா L__ GዕßßI .
:
3.
کیا تو وہ ہونے پر துரையப்பா முதல்
காமினி வரை
மீண்டும் ஆயுதப் போராட்டம் தொட
தமிழ்த் தேசிய இராணுவத் தள பதியாக இருந்த முகுந்தன்தான் அவ் வாறு உறுப்பினர்களுடன் சென்றார்.
முகுந்தன் சென்ற படகு நடுக்கடலில் வைத்து புலிகளால் சுற்றிவளைக்கப்பட்
இந்தியப் படையினர் பின்னர் திருமலையில் புலிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள்
இந்தியப் படையினருடன் நின்ற இயக் ங்கள் புதைத்துவைத்துவிட்டுப் போன யுதங்களை தேடியே வேட்டை நடந்தது.
முகுந்தனும் அவருடன் சென்றவர் களும் கைது செய்யப்பட்டனர்.
சென்றும் பயிற்சி பெற்றவர் பேரா , 3060 LJ A லைக் கழகத் தில் விரிவுரை யாளராக இருந்
GIT
19岛、 m) ஆர்.எல்.எஃப் இயக்கத்தில் சேர்ந் தவர் ரமேஷ் சுபத்திரன் ஆகி யார் இவரை இந்தியப் பயிற்சி பெற தெரிவு செய்து அனுப்பி
எல்எஃப் உறுப் பினர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முகாம் ஒன்றுக்கு முகுந்தனை புலிகள் இயக்கத் தினர் அலைத்துச் சென்றனர்.
"நாம் தோற்றுவிட்டோம் எம்
2 Lenia
தலைவர்கள் கைவிட்டு விட்டனர். இனி மேல் நீங்கள் உயிர்தப்ப வேண்டுமா னால், உண்மை களை இவர்களுக்கு கூறுங்கள் ஆயுதங்கள் எங்காவது மறைத்து வைத்திருந்தால் எடுத்துக் கொடுத்து விடுங்கள்" என்று முகுந்தன் கூறினார்.
அதன்பின்னர் முகுந்தனை யாரும் எங்கும் காணவில்லை.
படகுகளில் சென்றவர்கள் யார் அதிலே மாண்டவர்கள் யார்? போன்ற எந்த விபரங்களும் இயக்கங்களிடம்
மக்களும் புலிகளுக்கு தகவல் கொடுத் தனர். இரண்டு நாளில் மட்டும் ஏழு லொறிகள் நிரம்ப புலிகளால் ஆயுதங்கள் ஏற்றிச் செல்லப்பட்டன.
இதற்கிடையே பல நூற்றுக்கணக்கான ஈபிஆர்எல்எஃப் உறுப்பினர்கள் கடல் நடுவே வைத்து புலிகள் நடத்திய தாக்கு தல்களில் பலியாகினர்
புலிகளுக்கு எதிரான யுத்தம்' என்று வாய்வீச்சுக்களுடன் தங்கள் உறுப்பினர் களை ஆயுதங்களுடன் இறக்கியவர்கள் அவர்கள் தப்பிச் செல்லக்கூட உரிய ஏற்பாடுகளை செய்யத் தவறினார்கள்
எவ்வித தடயமும் இல்லாமல் அந்த பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்களில் *@芭(y4鸥、
இந்தியப் படையோடு சேர்ந்து நின்ற இயக்கங்கள் அதன்பின்னர் பல நினைவு தினங்களை அனுஷ்டித்து வந்துள்ளனர். அவற்றில் ஒன்றுகூட இந்தியப் படை காலத்தில் பலியான தோழர்களுக் கானவை அல்ல என்பது நன்கு கவனிக் கப்படவேண்டியதாகும்.
இந்தியப் படையுடன் நின்று லிகளுடன் போரிட்ட தங்கள் உறுப் பினர்களது உயிர்ப் பலிகளை நினைவு கூறுவது மக்களிடையே வரவேற்பு பெற மாட்டாது என்று நினைக்கிறார்கள்
இந்தியப் படை காலத்திய தங்கள் அத்துமீறல்களை மீண்டும் நினைவு சுரச்செய்து தேர்தல்களில் வாக்குகள் கிடைக்காமல் செய்துவிடும் என்று
லைமைகள் தயங்குகின்றன.
புலிகளின் தலைவர் பிரபாகரன் விரைவில் மக்கள்முன் தோன்றுவார்
ன்று புலிகள் அறிவித்தனர்.
வதந்திகளின் பின்னர் பிரபாகரன் முதன் முதலில் வெளியே வரும் செய்தி
ரபரப்பாக பேசப்பட்டது.
பத்திரிகைக் காரியாலயங்களுக்கு தகவல் புலிகளால் அனுப்பப்பட்டது. பத்திரிகையாளர் மாநாடு ஒன்று டைபெற இருக்கிறது என்பதுதான் சய்தி
செய்தி இனித்தது. திகதியைப் ார்த்தவர்களுக்கு ஏமாற்றமாகிவிட்டது ஏப்ரல் முதலாம் திகதி
ஆனால் ஏப்ரல் முதலாம் திகதி த்திரிகையாளர் மாநாடு நடைபெற்றது பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி
ாத்திருந்தது.
இனிவரும் வாரங்களில்தான் முத ாம் ஈழப்போருக்கான திருப்பங்களும் திருக்கின்றன (தொடர்ந்து வரும்)
குதிரைவலு கூடிய மோட்டார் இயந் திரங்கள் பொருத்தப்பட்ட படகுகளில், சுருட்டிய பணத்துடனும், நகைகளுடனும்
படகுகளில் ஏற்றப்பட முன்னர் எந்தப் படகில் யார் செல்கிறார்கள் என்ற பெயர் விபரத்தை குறித்துக் கொள்ளக்கூட பொறுப் பான ஆளில்லை.
புலிகள் தங்கள் இயக்க உறுப்பினர் களை கொன்று விட்டனர் என்று ஏனைய இயக்கத் தலைவர்கள் கண்ணீர் வடிப் பதையே சந்தேகக் கண்கொண்டு நோக்க வைக்கக்கூடிய சோகம் அன்று நிகழ்ந்தது. தங்கள் பல நூற்றுக்கணக்கான தோழர் களை எப்படியாவது தப்பி வந்து சேருங்கள் என்று விட்டுவிட்டு விமானத்தில் பறந்து தப்பிப் போனார்கள் இயக்கத் தலைவர்கள். கப்பல்கூட தாக்கப்படலாம் என்று இந்திய படையினர் எத்தனை முன்னெ
நடந்து கொண்டனரோ,
இயக்கத் தலைவர்களுக்கு இருக்கவில்லை
கடலில் புலிகள் தாக்குவார்கள் ஒடித் தப்ப முடியாத படகுகளில் செல்வது ஆபத்து என்பதைக்கூட ஊகிக்க முடியாத தலைமைகள்தான் ஏனைய இயக்கங்களுக் வாய்த்திருந்தன.
தங்கள் உறுப்பினர்களை பலிகொடுத்த டி வாய்வீச்சுக்கள் மூலம் தங்களை வளர்த்துக் கொண்டவர்கள் உயிர் தப்பி
吸
முகுந்தன்
ஆக, ஒரே ஒரு முக்கிய பொறுப்பாள ான் உறுப்பினர்களைப் போல தானு வலுக்குறைந்த படகில் சென்றார்.
BILD 10–16, 1998

Page 7
பொதுஜன முன்னணி ஆட்சியின் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஊசலாட ஆரம்பித்துள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள தமிழ்க் கட்சிகளின் கைகளில்தான் இன்றைய பாராளுமன்றத்தின் எதிர்காலம் தங்கியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஒன்றை பாராளுமன்றத்தில் தாம் வகிப்பதையிட்டு எந்தவொரு தமிழ்க் கட்சியும் வெளியே மூச்சுக் காட்டவில்லை.
1977ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் தமிழ்க் கட்சி ஒன்று பிரதான எதிர்க் கட்சியாகும் சந்தர்ப்பமும், தமிழர் ஒருவர் எதிர்க் கட்சித் தலைவராகும் சந்தர்ப்பமும் கிட்டியிருந்தன. தமிழ் ஈழ முதல்வர்' என்று அழைக்கப்பட்ட அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி முதல்வராக பாராளுமன்றத்தில் வீற்றிருந்தார். அத்தகைய வாய்ப்பு கிடைத்தது போராட்டத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும், அதனை பயன்படுத்தி தமிழ்பேசும் தரப்பின் பலத்தை உயர்த்தப் போவதாகவும் கூட்டணியினர் விளக்கமளித்து வந்தனர்.
எதிர்க் கட்சி முதல்வராக செயற்படக் கிடைத்ததை பெருமையாகவும், தமிழ் பேசும் மக்கள் அனைவரும் மகிழ்வு கொள்ளத்தக்க நிகழ்வாகவும் கூட்டணியினர் சித்தரித்தும் இருந்தனர். எனினும் அன்று எதிர்க்கட்சித் தலைவராக ஒரு தமிழர் பதவி வகிக்கிறார். என்பதைத்தவிர, பாரளுமன்றத்தின் கதியைத் தீர்மானிக்கக்கூடிய பலம் கூட்டணியினரிடம் இருக்கவில்லை.
கூட்டணி, இ.தொ.கா ஆகிய இரண்டு கட்சிகளுமே அன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த தமிழ்க் கட்சிகளாகும். அவை இரண்டும் ஒன்றாக நின்றிருந்தால்கூட பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருந்த பலத்தை கிட்டவும் நெருங்கியிருக்க முடியாது.
ஆனால், இன்றுள்ள சூழ்நிலையில் தமிழ்க் கட்சிகளுக்கு கிடைத்துள்ளது அரியதொரு வாய்ப்பேயாகும். பாராளுமன்றத்தில் உள்ள தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்குமானால், பொதுஜன முன்னணியின் பாராளுமன்றத்தின் கதியைத் தீர்மானிப்பதை தங்கள் கையில் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த அரிய வாய்ப்பு தமக்கு கிட்டியிருப்பது குறித்தோ, இன்றைய பாராளுமன்றத்தை தாங்கி நிற்பதில் தாம் AE'R பங்கு வகிப்பது தொடர்பாகவோ தமிழ் மக்களிடம் கூறினால் தங்களுக்கு பெருமையைவிட சிறுமைதான் சேரும் என்பதாலேயே தமிழ் கட்சிகள் முச்சுக் காட்டாமல் இருந்து வருகின்றன. இன்றைய ஆட்சியாளர்கள் தொடர்பாக தமிழ் மக்களிடையே பாரிய அதிருப்திகளே ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் இன்றைய ஆட்சியாளர்களை தாங்கிப் பிடிக்கின்றவர்களாக தாங்கள் இனம் காணப்பட்டுவிடக்கூடாது என்பதே தமிழ் கட்சிகளின் எண்ணமாக அமைந்துள்ளது.
அவ்வாறு இனம் காணப்பட்டதால் இன்றைய ஆட்சியாளரின் இராணுவரீதியான இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு தாமும் உடந்தையாக இருப்பது அம்பலமாகிவிடும் என்றே தமிழ்க் கட்சிகள் அஞ்சுகின்றன.
இந்தியாவின் முன்னாள் தூதர் திரு நாகேந்திரநாத் ஜாவை தமிழ்க் கட்சிகள் விழுந்தடித்து சந்தித்தன.
அவரைச் சந்தித்து, இலங்கை இனப் பிரச்சனை பற்றி சிந்திக்குமாறு கூறியதாக பத்திரிகைகளுக்கும் வழக்கம் போல செய்தி களும் கொடுத்திருந்தன.
அதே நாகேந்திரநாத் ஜாமீது இலங்கை அரசும், பேரினவாதிகளும் தங்கள் கண்டனக் கணைகளை சரமாரியாகத் தொடுத்தபோது, தமிழ்க் கட்சிகள் எதுவும் உதவிக்குச் செல்ல வில்லை. வாலைச் சுருட்டிக்கொண்டு பதுங்
faj, G), IT GOTL GOT.
இனப்பிரச்சனைக்கு நீதியான தீர்வொன் றைப் பற்றிக் கருத்துக் கூறிய ஒரே காரணத் திற்காக திரு. ஜாமீது ஏராளமான சொல்லம் L46I GTAILLILL-601.
இராஜதந்திர காரணங்களை முன்னிட்டு இந்திய அரசு அவருக்கு உதவ முடியாமல் நின்றது.
ஆனால் தமிழ்க் கட்சிகள் உதவிக்குச் சென்றிருக்கலாம். "அவர் கூறிய கருத்தோடு நூற்றுக்கு நூறு வீதம் எமக்கும் உடன்பாடு இருக்கிறது. நாமும் அதனையே வலியுறுத்தி வருகிறோம்" என்று கருத்தாவது தெரிவித்தி ருக்கலாம்.
பாவம், "ஜா தனது நியாயமான கருத்துக் காக தனிமைப்பட்டு நிற்கவேண்டியதாகி விட்டது. அதனால் வேறு வழியின்றி பொதுப் படையாக ஒரு சம்பிரதாய மறுப்பை வெளி பிட்டாக வேண்டியும் ஏற்பட்டது.
இலங்கை அரசுக்கு'ஜாவின் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்று தெரிந்ததும், தமிழ்க் கட்சித் தலைவர்கள் வாயை முடிக் கொண்டனர். ஜா'வை கூட்டணி சார்பாக சந்தித்தவர் கள் நீலனும், சம்பந்தரும் இரண்டு பேரும் அரசின் தீர்வுப் பொதிக்கு ஆலோசகர்கள்.
Bf 10-16, 1998
அதனால், இன்றைய பாராளுமன்றம் நீடித்திருப்பதற்கு தாம் ஒன்றும் முக்கிய
KITU GOOTILDIGUGA), 5TLD
தரவளிக்காவிட்டாலும் பாராளுமன்றம் டிக்கும் என்பதுபோல தமிழ் மக்களை நம்பவைக்க முயற்சிக்கின்றனர். யுத்தத்தை நிறுத்துமாறும், பேச்சுவார்த்தை நடத்துமாறும் அரசுக்கு இக்கட்சிகள் வேண்டுகோள் விடுப்பதெல்லாம் பத்திரிகைகள் மற்றும் செய்தி ஊடகங்கள் ஊடாக மக்களை ஏமாற்றும் பிரசாரத் தந்திரமாகவே விளங்குகின்றன.
இராணுவத்தீர்வு ஒன்றையே இனப்பிரச்சனைக்கான தீர்வாகவும் இராணுவ வெற்றி ஒன்றையே அடுத்த தேர்தல் வெற்றிக்கான மூலதனமாகவும்
Igäe (peene-L ainLLIG SJEF
கொண்ட இன்றைய அரசாங்கத்தின் பாராளுமன்ற ஆயுள் நீடிக்க அதே தமிழ்க் கட்சிகள்தான் ஒட்சிசன் வழங்கி வருகின்றன. பாராளுமன்றத்தில் பொதுஜன முன்னணி ஒரே ஒரு மேலதிக வாக்கு மூலமே ஆட்சி அமைத்திருந்தது. மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரனின் வாக்கே அதுவாகும்.
பொதுஜன முன்னணிக்குள் இருக்கும் கட்சிகளும், அதனுடன் கூட்டாகப் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரசும் பெற்ற மொத்த ஆசனங்கள் 12 சந்திரசேகரனின் ஆதரவு காரணமாக 13 ஆசனங்களுடன் ஆட்சி அமைக்க முடிந்தது. எதிர்க்கட்சி வரிசையில் 12 ஆசனங்கள் உள்ளன. எனினும் கூட்டணி, ஈயிடியி, இ.தொ.கா, புளொட் ஆகிய கட்சிகள் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பது ஒரு பெயருக்குத்தான். இக் கட்சிகள் ஆளும் தரப்பு அணிகளாகவே முக்கிய வாக்கெடுப்புக்களில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கின்றன. இந்த நான்கு கட்சிகளுக்கும் மொத்தம் 26 ஆசனங்கள் உள்ளன. சந்திரசேகரனும் சேர்ந்தால் 27 ஆசனங்கள்.
இந்த 27 ஆசனங்களும்தான் பாராளுமன்ற ஆயுட்காலத்தை தீர்மானித்து வருகின்றன. அவ்வாறு இருந்தும் இக் கட்சிகளை ஆட்சியாளர்கள் அலட்சியமாகவே நோக்கி வருகின்றனர்.
இக் கட்சிகளால் தமிழ் பேசும் மக்களின் அன்றாட அவலங்கள் தொடர்பாக எடுத்துக் கூறப்படும் விடயங்கள்கூட ஆட்சியாளரால் செவிமடுக்கப்படுவதில்லை.
ஜாவின் கருத்தை ஆட்சேபித்தவர் திரு. லக்ஷ்மன் கதிர்காமர் அவருடன் மாதம் ஒரு தடவையாவது விருந்துண்டு கருத்துப் பரிமாறுமளவு நட்புக் கொண்டவர் திரு. சம்பந்தர். அப்படியிருக்கையில் ஜாவுக்கு
凯莎JQT听
எப்படி குரல் கொடுக்க முடியும்?
ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கும் அரசை முகம் சுளிக்க வைக்க விருப்பம் இல்லை. எனவே 'ஜா'வை எல்லோருமாகச் சேர்ந்து கைகழுவிவிட்டனர்.
பாருங்கள் இலங்கைத் தமிழ்த் தரப்பின் இலட்சணத்தை தங்களுக்காக குரல் கொடுக் கும் சக்திகளை பேரினவாதிகள் அச்சுறுத்தும் போது நியாயத்தை எடுத்துக்கூறக்கூட தமிழ் அரசியல் கட்சிகள் தரப்பில் யாரும் இல்ல்ை அமெரிக்க, அவுஸ்திரேலிய வெளிநாட்ட மைச்சர்கள் இலங்கை வந்தபோது அரச ஆத ரவு தமிழ்க் கட்சிகளும் அவர்களைச் சந்திக்க அரசு வாய்ப்பு எற்படுத்திக் கொடுத்திருந்தது. "தீர்வுப் பொதியை ஏற்றுக்கொள்ளுங்கள் இது நல்ல பொதி, அம்சமான பொதி என்றெல் லாம் அந்த வெளிநாட்டமைச்சர்கள் தமிழ்க் கட்சிப் பிரதிநிதிகளுக்கு உபதேசம் செய்தனர்.
அதுமட்டும் தலையீடு இல்லையா? 'ஜா அபிப்பிராயம் மட்டும்தான் கூறினார். அதுகூட இந்திய அரசின் சார்பாகக் கூறப்பட்ட அபிப்பிரா யம் அல்ல. ஆனால், அமெரிக்க, அவுஸ்திரேலிய வெளிநாட்டமைச்சர்கள் தங்கள் அரசுகள் சார்பாக இங்குள்ள தமிழ்க் கட்சிகளிடம் பொதியை ஆதரிக்குமாறு வலியுறுத்தினார்கள்
அரசியல் தீர்வின் முக் வடக்கு-கிழக்கு இணைப் இக் கட்சிகளது கருத்ை என்று நீதியமைச்சர் பீ அறிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் தங் ஆசனங்களது பலத்தைச் அற்ற ஒன்றாகவே இக்க செயற்பாடுகள் மாற்றியு அதனால்தான் இவர்கள யோசனைகள் என்பவற் பேசுகின்ற துணிச்சலை பெற்றுள்ளனர். எக் கட்டத்திலும் இக் க ஒரே நிலைப்பாட்டில் என்பதை ஜனாதிபதி ச
குமாரதுங்காவைவிட நன் வேறு யாருமில்லை. திரு. சந்திரசேகரன் தன aflavákaflăk Glas ITir GITT UT IT GOY தொண்டமான் முன்பிலு அரசுக்கு முண்டு கொடு முன்னிற்பார். திரு. தொண்டமான் தன விலக்கிக் கொண்டால் த
பாராளுமன்றத்தில் தற்
பொஜமுன்ன
முஸ்லிம் காங்கிரஸ், கம்யு
)
ST.:SIT.
ať Lash
LGlorú.
D. Copcroorganis Iosif
நீலங்கா முற்போக்கு முன் மொத்தம்
தனது ஆதரவை உறுதிய முன்வருவார்.
அதேபோலவே வடக்குச் கட்சிகளும் தங்கள் நிலை மேற்கொள்ளும் கூட்டண திட்டவட்டமாக ஜனாதிய தமது ஆதரவு நிரந்தமா தெரிவித்தே உள்ளனர்.
பத்திரிகையாளர் மாற ஆதரித்து கருத்து வெளி ஜனாதிபதிக்கும் , தலைவருக்கும் இடையே அமைச்சர் பொக்ஸ் உட தாகக் கூறப்பட்டது தை இன்று ஜாவின் கழு தெரிவித்துள்ள இதே லக்ஷ்
நாடகம் அரங்கேற்றியிரு
ஆக, தங்களுக்கு உள்நாட்டிலும் சாதகமா படுத்தக்கூடிய தலையீடு கொடி
தமிழர்களுக்கு ஆதர தாபம் ஏற்பட்டால் மட்டு மிக அப்பட்டமாகத் அணுகுமுறையை ஒரு தமி காட்ட முன்வரவில்லை.
பேரினவாதிகளுக்கு ே கட்டிக்கொண்டு தெருவி வேண்டும் என்று கூறவில் ஜாவின் கருத்தில் உ அதேசமயம் தலையீடுக அரசினதும், பேரினவாதி. டில் உள்ள முரண்பாட்டை அறிக்கை ஒன்றின் மூலம இருக்கலாம்.
ஆதாரபூர்வமாகவும், சுயரூபத்தை அம்பலமாக்கு தமிழ்க் கட்சிகள் தவறவிட
ஆயுதங்களை ை பிரிகேடியர் மெண்டிஸ் அ
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய அடிப்படையான விடயத்தில்கூட ஏற்கமாட்டோம் ஸ் பகிரங்கமாகவே
ளுக்குள்ள all DuGuitab "fanfaat
I GT. து கருத்துக்கள், றை எடுத்தெறிந்து ஆட்சியாளர்கள்
ட்சிகள் ஒன்றுபட்டு ற்கப்போவதில்லை திரிக்கா
கு அறிந்தவர்கள்
து ஆதரவை ால், திரு. ம் தீவிரமாக ப்பதில்
து ஆதரவை ரு சந்திரசேகரன்
Bunangungugugh
-- ܗ .
டாக்டர் நீலன் திருச்செல்வம், திரு இரா. சம்பந்தன் ஆகியோர் கூட்டணியில் முக்கிய பதவிகளை அலங்கரிக்கும்வரை கூட்டணியின் நிலைப்பாடு பற்றிய சந்தேகம் எதுவும் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு ஏற்படப்போவதில்லை.
அவசரகால சட்டத்தினை மட்டும்தான் தாம் எதிர்ப்போம் என்றும் அரசியல் எதிர்காலம் மற்றும் புலிகளின் அச்சுறுத்தல் கருதியே அத்தகைய அவசியம் நேர்ந்துள்ளதாகவும் கூட்டணியினர் ஜனாதிபதியிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
புளொட் அவசரகால சட்ட வாக்கெடுப்பில்
நழுவிப்போகிறது. ஈபிடிபி ஆதரவாக வாக்களிக்கிறது.
இவ்வாறான நிலைப்பாடுகள்தான் தமிழ்க் கட்சிகள் ஒரே முடிவுடன் ஒன்றாக இணைந்து செயற்படப்போவதில்லை என்ற நம்பிக்கையையும், இக் கட்சிகளை உதாசீனப்படுத்தும் துணிச்சலையும் ஆட்சியாளர்களிடம் தோற்றுவித்துள்ளது.
பாராளுமன்ற தமிழ் கட்சிகளையும் அவற்றின் பலம் பலவீனங்களையும் நன்கு எடைபோட்டு வைத்துள்ளதால், தனது கூட்டாளியாக இருந்த பூரீமணியின் கட்சியையும் துணிந்து விரோதித்துள்ளது பொதுஜன முன்னணி
மறைந்த அமைச்சரும், தமிழ் மக்களால் வெறுக்கப்பட்டவருமான லலித் அத்துலத் முதலியின் பாரியாரான பூரீமணி தலைமையில் இயங்கி வருவதே ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியாகும்.
இக் கட்சியினர் கடந்த பொதுத் தேர்தலில் பொதுஜன முன்னணியுடன் இணைந்து அதன் கதிரைச் சின்னத்தில் போட்டியிட்டனர். அதன்மூலம் பூரீமணியின் கட்சியைச் சேர்ந்த ஆறுபேர் பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள்
ஐக்கியதேசியக் கட்சியுடன் பூரீமணியின் கட்சி பின் கதவு வழியாக உறவு வைத்திருந்தது. கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் தென்னிலங்கையில் துணிந்து போட்டியிட்டு பொதுஜன முன்னணியின் வாக்குகளை சிதறடிக்க
Asio SLA,
109 85 09 09 05 03 O O3 GOTIGA O
முயன்றிருந்தது. இவற்றின் பின்னணியிலேயே பரீமணியின் அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. அதேசமயம் பூரீமணி கட்சியில் இருந்து ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றுபேரை பூரீமணிக்கு எதிராக திருப்புவதில் ஜனாதிபதி சந்திரிக்கா வெற்றிபெற்றிருந்தார். தற்போது பூரீமணியுடன் சேர்ந்து அவரது அணியில் மூன்று பாஉக்களே உள்ளனர். ஆனால் ஒரே ஒரு மேலதிக வாக்கில்
225
தொங்கிக் கொண்டிருக்கும்
JINTJA, JEITGESTIL 9 j.a.
ழக்கு தமிழ்க் ப்பாடுகளை fuerit sa தி சந்திரிக்காவிடம் னது என்பதை
பாராளுமன்றத்தை கவிழ்க்க அந்த மூன்றுபேரும் எதிர்த்து வாக்களித்தாலே போதுமானது. அப்படியிருந்தும் பூரீமணியின் கட்சியுடன் சமரசமே இல்லாதளவுக்கு ஜனாதிபதி சந்திரிக்கா முகத்தை திருப்பிக் கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சி வரிசையில் உள்ள தமிழ்க்
கட்சி பா. உக்கள் தாம் வலிந்து
கேளாமலேயே விழுந்து விழுந்து ஆதரவு தருவார்கள் என்ற அசைக்கமுடியாத
நம்பிக்கையிலேயே பூரீமணியை திரும்பியும் பார்க்காமல் இருந்து வருகிறார் ஜனாதிபதி Fis fiasm.
தாம் பிரிந்து நின்றாலும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்கமாட்டோம் என்று பூரீமணி கூறியுள்ளார்.
மக்களின் அனுதாபத்தை பெறத்தக்க கூற்றாகவே அதனைக் கூறியுள்ளார். தமிழ்க் கட்சிகளது ஆதரவு இருக்கும்வரை தாம் எதிர்ப்பதால் ஒன்றும் ஆகப்போவதில்லை என்று தெரிந்தே அவ்வாறு கூறியுள்ளார்.
பாராளுமன்ற வாக்கெடுப்பில் அரசு தோல்வி காணக்கூடிய சூழல் ஏற்படுமானால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசுக்கு எரிராக வாக்களிக்க பூரீமணி அணியினர் பின்னிற்கமாட்டார்கள்
பூரீமணி அணியினர் பொதுஜன முன்னணியில் இருந்து பிரிந்துள்ளமையால், தற்போது பொதுஜன முன்னணியும், அதன் தேர்தல் கூட்டுக் கட்சியான முஸ்லிம் காங்கிரசும் இணைந்து 109 ஆசனங்களே உள்ளன. தேவையான பலத்தைவிட நான்கு ஆசனங்கள் குறைவாக உள்ளன. இப்போது சந்திரசேகரன் முன்னர்போல் ஆதரித்தால்கூட ஏனைய தமிழ்க் கட்சிகள் அரசுக்கு ஆதரவளிக்காவிட்டால் ஆட்சி Frfligo Gio.
ஆக, பாராளுமன்றத்தில் ஆபத்தான கட்டத்தில் உள்ளது ஆளும் அணி, அந்த ஆபத்தில் இருந்து தமிழ்க் கட்சிகளின் 27 வாக்குகளே ஆட்சியை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன.
எனவே தற்போது பாராளுமன்றத்தில் இருப்பது பொதுஜன முன்னணி மற்றும் தமிழ்க் கட்சிகளின் கூட்டு அரசாங்கம்தான். இவற்றில் பொதுஜன முன்னணிதான் தலைமைச் சக்தி, தம்மோடு உள்ள முஸ்லிம் காங்கிரசைக்கூட இடைக்கிடையே குட்டுப்போட்டு அடக்கவும் ஜனாதிபதி தயங்குவதில்லை. ஹஜ் விடுமுறை விடயத்தில்கூட அமைச்சர் அஷ்ரப்பின் கருத்தை ஜனாதிபதி நிராகரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, தமிழ்க் கட்சிகளுக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான முரண்பாடு, பாராளுமன்ற தமிழ்க் கட்சிகளுக்கிடையே உள்ள முரண்பாடு என்பவற்றை பயன்படுத்தி பிரித்தாளும் திறனிலும், இக்கட்சிகளின் பலவீனங்கள், சுயநல விருப்பங்கள் என்பவற்றை நம்பியுமே பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற ஆயுட்காலம் நீடித்து வருகிறது. தாம் தாங்கி பிடிக்கும் ஆட்சியாளர்கள் தம்மையே உதாசீனம் செய்யுமளவுக்கு இடம் கொடுத்துள்ளமையானது தமிழ் கட்சிகளின் மிகப் பரிதாபகரமான அரசியல் சாணக்கிய தோல்வியையே புலப்படுத்துகின்றது.
ஆட்சியில் தமிழ் கட்சிகள் பங்காளிகளாக இருந்தும்கூட முன்னெப்போதையும்விட இன்றைய ஆட்சியில்தான் இராணுவத்தீர்வு என்னும் துப்பாக்கிக் குழாய் ஊடாக இன ஒடுக்குமுறை பீறிட்டுக் கொண்டிருக்கின்றது என்பது வரலாற்றில் மிக விசித்திரமான நிகழ்வேயாகும்.
ாட்டிலும் பொதியை யிட்டிருந்தார்கள்
எதிர்க் கட்சித் பிரிட்டிஷ் முன்னாள் ன்பாடு ஏற்படுத்திய லயீடு இல்லையா? தத்துக்கு ஆட்சேபம் மன் கதிர்காமர்தான் பொக்ஸ்சை அழைத்துவது உடன்பாடு
ந்தார்.
உலக அரங்கிலும், ன நிலையை ஏற் டுகளுக்கு பச்சைக்
AITRT 2.946 Jygı ம் சிகப்புக் கொடி
தெரிகின்ற இந்த pக் கட்சிகூட சுட்டிக்
பாட்டியாக வரிந்து பில் ü6W}ጨ).
ள்ள நியாயத்தையும், ளைத் கண்டிக்கும் களதும் நிலைப்பாட் யும், சுயநலத்தையும் 1வது சுட்டிக்காட்டி
சுடச்சுடவும் அரசின் நம் சந்தர்ப்பங்களை ட்டு வருகின்றன.
கவிட்டு வருமாறு ழைப்பு விடுத்திருக்கி
றார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைவிழா ஒன்றில்தான் அந்த அழைப்பை விடுத்துள்ளார். ஆயுதமே இல்லாமல் யாழ்ப்பாணத்திற்கு திரும்பிச்சென்ற அறுநூறுக்கு மேற்பட்டோரின் கதியை அவர் அறிந்து சொல்வாரா?
"வாருங்கள் உங்களுக்கு சகல வசதிகளும் செய்து தருகிறோம்" என்று அரசும் படையின ரும் அழைத்த பின்னர்தான் இடம் பெயர்ந்த மக்கள் திரும்பிச் சென்றிருந்தனர். அதிலே அறுநூறுபேர்தான் கைதாகி காணாமல் போய்
TööffTLDGa}GuI GLITulall Lastft
இத்தனைக்கும் படையினருக்கு ஆத்திரமுட் டக்கூடிய தாக்குதல்களோ, அல்லது அச்சுறுத் தல்களோ இல்லாத காலகட்டத்தில்தான் கைது வேட்டை நடத்தப்பட்டது.
புலிகள் குண்டு வைத்தால் கைதுகள் நடக்கும்தானே என்றும், போரில் சேதங்கள் சகஜம்தானே என்றும், கைதுகளையும், மிழ்க் கட்சித் தலைவர்கள்
சிலர்கூட நியாயப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் அறுநூறுபேர் கைதானபோது எந்தக் குண்டும் வெடிக்க வில்லை. அங்கே எங்கும் படையினருக்கு எதிரான துப்பாக்கிச் சூடு கூட அப்போது நடந்திருக்கவில்லை.
அழைப்புக்கள் விடுப்பதும், அறிவுரை கூறுவதும் சுலபம். ஆனால் நடைமுறையில் நம்பிக்கைகள் அனைத்தையும் நசித்துப்போடக் கூடிய சம்பவங்களே நடைபெறுகின்றன.
பிரிகேடியர் இந்த அழைப்பை விடுப்பதற்கு ஐந்து நாட்கள் முன்னர்தான் சாவகச்சேரி நகரில் ஐந்து பிள்ளைகளின் தாயான 44 வயது பெண்மணி சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார்.
"நிற்கச் சொன்னோம் ஓடினார். சுட்டோம்" என்கிறார்கள் படையினர்.
ஊமைப் பெண்கூட பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் யாழ்ப்பாணத்தில் படையினர் அழைத்தால் பெண்கள் ஓடுவதற்கு காரணம் உண்டு அதற்காக புலி என்று ஒரேயடியாக முடிவு கட்டி தலையில்தான் சுடவேண்டுமா? சண்டைக்கு வருபவரை எங்கு வேண்டு மானாலும் சுடலாம். ஒடிச் செல்பவரை காலுக்குகீழே சுட முடியாதா? முடியும் அப்படி யானால் என்ன நடந்தது?
ஓடினால் சுட்டது நியாயம்' என்பதுபோல யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சிகள்கூட மெளனம் அனுஷ்டித்த மர்மம் என்ன?
மேதினக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பாட் டுக் கச்சேரிகள் நடத்துவதும், முழக்கங்கள் விடுப்பதும் பழைய தந்திரங்கள்.
"அன்றாடப் பிரச்சனையை தீர்க்க உதவுகி றோம்" என்கின்றன தமிழ்க்கட்சிகள்
அப்பாவிப் பெண்மணி சுடப்பட்டதும் அன்றாடப் பிரச்சனையில் ஒரு அங்கம்தானே! நிவாரணம் பெற்றுக்கொடுப்பதும், குளம், குட்டைகள் சுத்தம் செய்வதும் மட்டும்தான் அன்றாடப் பிரச்சனை என்று இக் கட்சிகளுக்கு யாரோ தப்பாகச் சொல்லிவிட்டனர். C)

Page 8
ன்னாள் ஜனாதிபதி கபாகாவுக்கு பிரிட்டன் அடைக்கலம் கொடுத்தது.
ஏற்கனவே
வதிலேயே ஒபேடே குறியாக இருந்தார். அத னால் நாட்டின் நிர்வாகமும் கெட்டுக் குட்டிச்
வரானது
ஒபேடேமேல் மக்களுக்கு வெறுப்பு ஏற் ட்டு நாளுக்கு நாள் வளர்ந்தது.
றாலே இடி அமீனுக்கு பிடிக்கவே பிடிக்காது கபாகா வுக்கு பிரிட்டன் அடைக்கலம் கொடுத்த தோடு இன்னமும் அவனது வெறுப்பு பன்மடங்காகியது.
சிலந்தி வலை பின்னுவதுபோல் இலாவகமாக
வலை பின்னிக்கொண்டிருந்தான்.
முன்று ஆண்டுகள் ஒபேடேயை ஜனாதி
தியாக வைத்துக்கொண்டு அவரைச் சுற்றி
Guyz ausiai | ||2-8Billy Brugge
"பிரிட்டிஷ் தூதரகத்திற்குள் புகுந்து வலை பின்னி முடித்தான் Bam Buggeubll
அங்குள்ள வெள்ளைக்காரக் கழுதைகளை 1969 டிசம்பர் 19ம் திகதி உகண்டா பணயக் கைதிகளாகப் பிடித்து வர மக்கள் காங்கிரசின் பொதுக் கூட்டம் ஒன்று puddie LIGOT வேண்டும் என்றான் அமீன் aloilITali) SI
"வேண்டாம் அதனால் கெட்ட பெயர் தான் மிஞ்சும் பொறுமையாக இரு' சர்வாதிகாரத்தை என்று விட்டார் ஒபேடே upustslådynai Eil
"உகண்டா இராணுவம், உகண்டா இராணுவம் மாதிரியில்லை. வெள்ளைக்கார ஜனாதிபதி ஒபேே
னுக்கு பூட்ஸ் துடைத்துவிட்டு வந்தவர்கள் எல்லாம் அதிகாரிகளாக இருக்கிறார்கள் இஸ்ரேலிய நாய்களிடம் பயிற்சி பெற்றவர் களும் இருக்கிறார்கள். இவர்களை நம்பி னால் எங்கள் தலையைச் சாப்பிட்டு விடு வார்கள் என்றான் அமீன்
ஜனாதிபதிக்கும் அவன் சொல்வதில் நியாயம் இருப்பதாகவே தோன்றியது "என்ன செய்யலாம் என்கிறாய்?"
தன் தடித்த புருவத்தை கட்டை விர லால் வருடிக்கொண்டே"முந்திக்கொண்டு
என்று நினைத்தார்கள் ஆனால் கைக்கன் சதித்திட்டம் போட் ஏமாற்றிவிட்டது.
"I al காகக் கொண்டு செ உதடு கிழிந்திருந்தது *"uuLL矶
அதேசமயம் இடி அலுவலகத்திலும், இடி ஒருவனுக்கு முன்வா
நாங்கள் அவர்கள் தலைகளைச் சாப்பிட்டு விழுந்தன. விடலாம் தலைக்கறி சுவையாக இருக்கும் ஜனாதிபதி ஒபேே என்று அமீன் சிரித்த சிரிப்பை ஜனாதிபதி முயற்சியில் தோல்வி இரசிக்கவில்லை. அமீனின் குத்து
தன் முன்னால் இடி அமீன் அவ்வாறு உரத்துச் சிரிப்பதை மரியா தைக் குறைவாகவே அவர் நினைத் தார் சூழ் நிலை காரண "* 凯凯°矶 GlaugifGա ցրլ டிக் கொள்ள ഖിബ്,
தானே இராணுவத் தளபதி, உகண்டா இராணுவத்தை உகண்டா இராணுவமாக மாற்றும் பொறுப்பு உன்னு டையதுதான்" என்றார்.
அதன்பின்னர் இராணுவத்தில் தன் வித்தையைக் காட்டத் அப்புறப்படுத்திய பல இடி அமீன் ஒன்று காத்திருந்தது.
பிரிட்டனிலும், இஸ்ரேலிடமும் பயிற்சி O JTGUGULLLLLLI பெற்ற அதிகாரிகள் சிப்பாய்கள் ஆகியோ விரல்கள் காணாமல் ரின் பட்டியல் அமீனின் மேசையில் கிடந்தது.
Ggo
கம்பாலா நகர மண்டபத்தில் நடைபெற்றது மண்டபத்தைச் சுற்றி இராணுவம் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தது
கூட்டம் முடிந்தபோது இரவாகிவிட்டது ஜனாதிபதி ஒபேடே தனது அந்தரங்கச்
இடி அமீனின் போட்ட துவாரத்தால்
ஜனாதிபதி ஒபேே "அத்தனை பேரையும் படையில் சென்றான் இருந்துதுக்கிவீச வேண்டும் அதிகாரிகளை அவன் செல்வதற்
அவர்களுக்கு உரிய மரியாதையுடன் அனுப்பி ö( வைக்க வேண்டும்" என்றான் அமீன்
உப தளபதிக்கு அமீன் கூறியது சந்தேகம் எறுபட விசித்திரமாக இருந்தது அன்று நடைபெற்ற கூ "அப்படி அனுப்பிவைத்தால் அவர்கள் கலந்து கொள்வதாக எதிர்காலத்தில் இடையூறாக இருக்கமாட் அமீன் கலந்து கொள் டார்களா?" என்று பணிவாகக் கேட்டபோது "பாதுகாப்பைப் அமீன் பொட்டென்று சிரித்துவிட்டான் விட்டுள்ளேன். சதிகார 霹 எத்தனை வருடமாக இராணுவத் அவன் தலையை உங்
தில் இருக்கிறாய்? கிறேன்" என்றான்
"பத்து வருடமாக" ஒபேடே எதுவும் அதாவது எனக்கு சீனியர் நான் சந்தேகித்தது போன் உனக்கு ஜூனியர் ஆனால நான தளபதி | || ეწესრიგს. நீ உயதளபதி என்று அமீன் சிரித்த இனிமேலும் அ
சிரிப்பில் உபதளபதி ஆடிப்போனான்.
இடி அமீன் திடீர் திடீர் என்று என்ன செய்வான் என யாரும் ஊகிக்க முடியாது.
அதனால் அமீன் சிரித்தாலே அவர் னுக்கு முன்னால் நிற்பவர்கள் அஞ்சி நடுங்கத் தொடங்கிவிடுவார்கள்
உபதளபதியை நீண்டநேரம் நடுங்க வைக்கவில்லை "என் உத்தரவுகளுக் ஒவ்வொரு அர்த்தம் இருக்கும் அதை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்
"கற்றுக்கொள்கிறேன்" "உரிய மரியாதையுடன் அனுப்பிவை என்றால், பெற வேண்டிய தகவல்களை பெற்றுவிட்டு, கொன்றுவிடு என்று அர்த் தம் என்று அமீன் கூறியபோது உயதள பதியின் முகத்தில் ஒரு நொடி திகில் பரவி விலகியது.
நன்றாகக் கவனி என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? அழுக்குத்துணியை துவைப்பதுபோல துவை என்று அர்த்தம்" இடி அமீன் ஒன்றும் தமாசாகக் கூறவில்லை என்பது அடுத்துவந்த நாட் களில் தெரிந்தது.
"வெள்ளைக்காரர்களுக்கும், இஸ்ரே லியர்களுக்கும் வாலை ஆட்டும் நாய்கள் ஒழிக்கப்பட்டனர். இனிமேல் உகண்ட இராணுவம் உகண்டாவுக்கு மட்டும் உண் மையாகவும், விசுவாசமாகவும் இருக்கும்" என்று ஒபேடேயிடம் பெருமையுடன் கூறி னான் அமீன்
"எத்தனைபேர் கொல்லப்பட்டனர்? என்ற கேள்விக்கு "அதிகாரிகள் உட்பட 166பேர்" என்ற அமீனின் பதிலுக்கு ஒபேடே திக்கித்துப்போனார்.
"அதிகக் கொலை என்று சின்னதாய் ஆட்சேபிக்க
"அதிகம் ஆனால் அவசியம்" என்றான் சுருக்கமாக அமீன்
இராணுவத்தில் காலியான பதவி களுக்கு தனது விசுவாசிகளை நியமித்தான் JLEGI.
ஸயர் கிளர்ச்சியாளர்கள் சூடான் நாட் டில் கிளர்ச்சி செய்துவிட்டு உகண்டாவில் குடியேறிய நூபிய இனத்தவர் ஆகியோரும் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர்.
உகண்டாவின் உளவுப் பிரிவு பொதுச் சேவைப் பிரிவு ஆகியவற்றிலும் களை யெடுப்பு நடத்தி தனக்குப் பிடித்தமான ஆட்களை நியமித்தான் அமீன்
ஜனாதிபதி ஒபேடே பற்றிய இரகசியங் களையும் அமீன் உளவுப்பிரிவு மூலம் பெற்றுக்கொண்டான்
தேவையானளவு செல்வத்தைத் திரட்டு
கூடாது' என்று மட்டு மாக முடிவு செய்து
இச் சம்பவம் நை பின்னர் பிரிகேடியர் என்பவர் அமீனை வி "ஜனாதிபதி ஒடே செய்தது இடி அமீ வாயாலேயே பகிரங்க
1970 ஜனவரி 2
"G)LT,,...G)LIT;"
ஆபத்து தேடி பிரிகேடியரின் உள்ளு
வேண்டும்.
EUSEST
” பிஸ்டலை தயார் வைத்துக்கொண்டு சு வெளியே யாரும் பார்த்துவிட்டு முன்ன ஒன்றின் பின்னால் நின் ரவை மழை பொழி
அப்படியே தை கேடியர் சத்தம்கேட் பிரிகேடியரின் மனைவி கள் ருசி பார்த்தன.
இரத்த வெள்ளத்தில் பிரிகேடியர் கெ அமீன் நடன நிகழ்ச் கொண்டிருந்தான்.
நடனமாடியவள் உயரமான நீவிவிட்
டுமீல்
திடீரென்று துப்பாக்கி வெடித்த ஓசை ' ஒரக்கண்களால்
திரட்சிகளை இலா GOTIGT.
இடி அமீனின் கா உதவியாளர் சொன் பத்திரமாக அனுப்பி
"լյGa)/ LGa)/"
சத்தத்தில் மெண்டி Dj.
துளைத்துவிட்டது
கைக்குண்டு ஒன்றும் வீசப்பட்டு உருண்டு அமீன் உள்ளங்ை கியபடியே இருக்ை தான்.
அவளை நோக்
S. -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர் ஸ்விடுக்
(8) உலகெங்கும் டைட்டானிக் காய்ச்சல்
CATATAMTAM பரவியிருக்கிறது. வைரஸ் காய்ச்சலைவிட
வேகமாகப் பரவுகிறது. அதனால் யாருக்கும்
நஷ்டம் இல்லை. இலாபம்தான் கோடி கோடியாக வசூல் அறுவடை
|B geIIUglunG டைட்டானிக் பழத்தைப் பற்றித்தான்
கூறுகிறோம். இப்படம் வெளியான சூட்டோடு . சூட்ாக முதன் முதலில் முரசுதான் தகவல் Usul ÖLGğ
வின் கதை முடிந்தது
வெடிக்கவில்லை. டவர்களை கைக்குண்டு
ாதிபதியை சிகிச்சைக் றனர். அவரது கீழ் இரண்டு பற்களும்
அமீனின் இரகசிய அமீன் குத்திருத்தில் ப் பற்கள் உடைந்து
-யை கொலை செய்யும் கண்டவன்தான் இடி வாங்கிக் குற்றுயிராகிக் १७%". EE0ला।
θως) ουρο)ΙΙΙ or அதன்பின்னர் இந்திய காக முடிக்க்த் இலங்கை பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் தெரியவில்லை. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
நீயெல்லாம் 1912ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் திகதி 2200 பயணிகளுடன் புறப்பட்டது டைட்டானிக் கப்பல் பிரிட்டனில் இருந்து யோர்க் நோக்கிய பயணம் அதேநாள் /இருந்தால் சிக்கியது. 踢仍
"ಅ" 90 மீட்டர் நீளமான உடைவு காரணமாக GULD." இரண்டரை மணிநேரத்தில் டைட்டானிக் JõJLD. | | #,ါး၊ மடியில் முழ்கிப்போனது பலியா
GGOTIT, G), IT GOJ, VIII j,f) 517 GIGST NGiu) G தாகை ஆயிரத்தி " :
நீளம் 269 மீட்டர் எடை 46 ஆயிரத்தி 328 ட்டளைப்படி உடலை தொன் டயினருக்கு அதிர்ச்சி அந்த உலக மகா சோகம்தான் இப் போது டைட்டானிக் என்று வெற்றிகரமான னின் கையில் இரண்டு திரைப்படமாக உலகை கலக்குகிறது. போயிருந்தன. 14 ஒஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக் -யை பார்க்க ஓடோடிச் = கப்பட்டுள்ளது. வெளியாக 124496 பில்லியன் டொலர்கள் (சுமார் கோடி ரூபாய்கள்) வகு :ே ஜனாதி லாக அறுவடை செய்து உலக சாதனை து சந்தேகம் ஏறபட4 = படைத்துள்ளது.
இப்படத்தின் வெற்றிக்கு டைட்டானிக் கப்பல்தான் காரணம் என்று கருதுவது 25
காரணம் இருந்தது. ட்டத்தில் இடி அமீனும் இருந்தது. 12Ꮣ60ᎢIᎢᏍᏗ GGGGGU. பலப்படுத்த உத்தர ன் தப்பவே முடியாது. கள் காலடியில் போடு
ம் காட்டிக் கொள்ள
தன் மனதுக்குள் திட
G) RITGEOTL III. பருவப் பையனாகிவிட்டான்
பெற்ற ஒரு மாதத்தின் உலகிலேயே அதிக சம்பளம் வாங்கிய குழந்தை கன் என்று சாதனை படைத்தவர் மெகாலே கால்கின் இவனது சொத்து மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 20 கோடி இப்போது 7 வயது இவனது பெற்றோர்கள் ாகக் கூறினார் பிரிகேடி சரியில்லை அதனால் மெகாலே கெட்டுப் போனான்.
ஹொலிவூட் நடிகைகள் சிலருடன் வம்பு பண்ணி ம் திகதி பிரிகேடியர் னான் அவனது சொத்துக்கு ஆசைப்பட்டு சில பெரிய
பியரினோ ஒகேயா மர்சித்தார். ■* டேயை கொல்லச் சதி ள்தான்" என்று தன்
ஹோம் அலோன் என்றொரு படம் வெளியாகி மீன் ao போடு போட்டது. அதனால் முன்று பாகமாக பேசவில்லை. அவனை அப்படம் வெளியாகி விட்டது. தற்சமயம் ஹோம்
அலோன்-3 ஹொலிவூட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஹோம் அலோன் இரண்டு படங்களிலும் கதா மீனை விட்டுவைக்கக் நாயகனாக நடித்த சுட்டிப் பையன் மெகாலே கால்கின் இந்த முன்றாவது படத்தில் நடிக்கவில்லை. வளர்ந்து
சதவீதம்தான்சரி, மீதி 75 வீதமும் டைட் டானிக் பிரமாண்டத்தைவிட பிரமாத மான காதல் கதைக்குத்தான் அதிலும் அந்த கிளைமாக்ஸ்தான் படத்தின் உயிர் நாடி தங்கள் உள்ளம் கவர் காதலர்களை இயற்கையின் சதி பிரித்துவிடுமோ? என்ற தவிப்பில் நாற்காலியின் நுனிக்கு இர சிகர்களை கொண்டுவந்தது தான் படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்
டைட்டானிக் காதல் கதை அந்தளவுக்குக் கவரக் காரணம் என்ன? படத்தின் நாயகிதான் காரணம்.
20ம் நூற்றாண்டின் பிரபுத் துவ வம்சத்து அழகிபோலவே இருக்கிறார். காதலித்த இரண் டாவது நாளே அவளுக்காக ா உயிரைவிடவும் கதாநாயகன் தயாராவதை இரசிகர்கள் ஏற் 1றுக் கொள்கிறார்கள்
இரண்டாவது நாள் என்ன, பார்த்த உடனேயே உயிரை கொடுக்கலாம், உல கத்தையே சொத்தாக எழுதிக் கொடுக்கலாம்' என்று இரசி கர்கள் உருகிப்போய், ஒன்றி விடுகிறார்கள்
இரசிகர்களை சுண்டியி ழுக்கும் நாயகியின் பெயர் கேட் வின்ஸ்லெட் நாயகன் லியனர் டோடி கேப்ரியோ
இருவரும் இதற்கு முன்னர் சில படங்களில் நடித்துள்ளனர். ஆனால் இவர்களது திறமையை பட்டைதீட்டி காட்டியிருப்பது டைட்டானிக் படம்தான் கதாநாயகனைவிட கதாநாயகி வின்ஸ்லெட்டுக்கு வயது அதிகம், ஆனால் படத்தில் அது தெரியவில்லை, ஜோடிப் பொருத்தம் கச்சிதமாக இருக்கிறது.
முத்தக் காட்சிகளின்போது சகோ தரனை முத்தமிடுவதாக நினைத்துக் கொண்டே முத்தமிட்டேன்' என்று பேட்டி யளித்துள்ளார் கதாநாயகி வின்ஸ்லெட் ஆனால் காட்சியில் அப்படித் தெரிய வில்லை. அனுபவத் தேடலுக்கான வேகம் கொண்ட காதலர்கள் போலத்தான் ஆழ மான முத்தம் கிறங்கடிக்கிறது.
டைட்டானிக் என்பதைவிட லவ் டானிக் என்பதே பொருத்தமான பெயர் நம் நாட்டில் வீடியோவில் பார்க்க லாம். ஆனால் திரையில் பார்க்கும்போது ஏற்படும் சுவாரசிய அனுபவத்தில் பாதி தான் கிட்டும்.
இப்போது ராக்கேல்
கதவு தட்டப்பட்டது. நடிகைகள் சின்னப் பையனை வளைத்துப்போட்டதும் மைனர் என்ற பெண்ணை
உண்டு.
காதலிக்கிறான் விரைவில்
வந்திருக்கிறது என்று போதாக்குறைக்கு நண்பர்களுடன் சேர்ந்து குடித்து O Gr". - எர்வு உணர்த்தி இருக்க கும்மாளமிட்டான் பிஞ்சிலேயே பழுத்துவிட்ட மெகாலே :"
=' தொழிலில் கவனம் செலுத்த தவறினான்.
அதனால், அவன் நடித்து வெளியான திபேஜ் மாஸ்ட்ரிச்சி செப்டிங்"வின் வித் ட்ட்': அது திருந்துவானா என்று
நிலையில் ஒரு கையில் ಆರಾ. படங்களும் படுதோல்வி அடைந்தன.
வைத் திறந்தார். SS SS SS S SS S SS SS S SS SS SS SS SS SS இல்லை. சுற்று முற்றும் )
வந்தவர்மீது மரம் ஒருத்தன் குறிவைத்து 57607,
யில் சாய்ந்தார் பிரி வெளியே ஓடிவந்த
யையும் துப்பாக்கி ரவை
பிணமாகச் சரிந்தனர்; கிடந்தனர்.
லையுண்டபோது இடி ஒன்றை இரசித்துக்
மண்டினா கறுப்பழகி துபோல் கச்சிதமான ாந்தக் கண்கள் ஈர
வளையே பார்த்துக் வளும் அமீனை அடிக் வனித்தபடி தன் தேச கமாக அசைத்தாடி
நடிகை எலிசபெத் டெய்லர் இப்போது தனிமையில் இருக்கிறார். நள்ளிரவில் தூக்கம் ருகே குனிந்த அவனது S S S ான் "பிரிகேடியரை நமக்கு ஒன்றுமில்லை. அவரது நண்பிகள் Litigator தான் தூக்கம் கெட்டுத் தவிக்கிறார்கள் என்று அமீன் போட்ட நள்ளிரவில் ஃபோன் செய்து அறுக்கத் ாவின் ஆட்டம் நின் தொடங்கிவிடுகிறாராம் நீண்ட நேர
அறுவையாம் களை தேய்த்து சூடாக் துணைகளுடன் உள்ள நண்பிகள் பில் இருந்து எழுந் புலம்புகிறார்கள் அவர்களது துணைவர் களும் சேர்ந்து புலம்புகிறார்கள் நேரம்
நகர்ந்தான். கெட்ட நேரத்தில் புகுந்து முட் டைக்
இடி தொடரும்) டுெக்கிறார்ே என்கிறார்கள் ULDIGvi
D奥、
வராமல் தவிக்கிறார். அதனால் என்ன?
திருமணத்தின் பின்னரா
தெரியவில்லை.
அமெரிக்கப் பெண்களுக்கு அரிய சிகிச்சை ஒன்றின் முலமாக அழகு கொடுத்து வருகிறார் ஹட்சன்
"தொடை பருத்துவிட்டது என்று கவலைப்படுகிறீர்களா? கவலையை விடுங்கள் சதையை அறுத் து கொழுப்பை நீக்கி இரண்டே வாரத்தில் கச்சிதமான கால்களுடன் நடமாட வைக்கிறேன் என்கிறார்
இந்த அறுவைச் சிகிச்சைக்கு பயங்கர மவுசு அமெரிக்கப் பெண் களுக்கு மெல்லிய கால்களில்தான் நாட்டம் O
(BID 10-16, 1998

Page 9
=============न्मE== == —=
LP!!! Er |-Poito Us :
|リ* 『リ
<- ᏌgijᏧᎦ ᏓᏘ gilᎯ ᎢᏧ.
ஏதாவது Gruntil it ஜப்பான்காரர்களுக்கு தலையே வெடித்துவிடும் படத்தில் இருப்பதும் ஜப்பான்காரர்களின் கண்டுபிடிப்புத்தான் கம்பியூட்டர் யுகத்திற்கு ஏற்ப கைக்கடிகாரத்துடன் இணைந்த கம்பியூட்டர் இது சீக்கோ கம்பனி இதனைத்
இ
エ st என்ன நோய் என்றாலும் உடனே எக்ஸ்ரே எடு, இரத்தம் எடு என்று தான் இப்போது டாக்டர்கள் கூறு கிறார்கள். அதுவும் கொழும்பில் தனியார் வைத்திய சாலைகளில் இரக்கமில்லாமல் பணம் கறந்து விடுகிறார்கள் படத்தில் இருப்பது உயிருள்ள பாம்பு ஒன்றின் எக்ஸ்ரே, இரண்டு பல்புகளை லபக் லபக்கென்று விழுங்கிவிட்டது இந்தப் பாம்பு இரண்டு பல்புகளும் பத்திரமாக வயிற்றுக்குள் இருப்பது தெரிகிறதல்லவா. பின்னர் ஒரு விதமாக இரண்டு பல்புகளையும் மருத்துவர்கள் வெளியே எடுத்துவிட்டனர். அமெரிக்க ஃபுளோரிடா மிருகக்காட்சிச் சாலையில் இருக்கிறது இந்தப் பாம்பு
B 10-16, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தண்ணை உரசும் காட்சி
|
* புதுவகையான முக்குக் கண்ணாடியோ என்று நினையாதீர், ஜப்பானியர்களின்
மற்றொரு கண்டுபிடிப்பு இது.
காதில் பொருத்திக் கொண்டு வோக் மென்"னில் பாட்டுக் கேட்கலாம். அதுபோல கண்ணில் பொருத்திக்கொண்டு ரி.வி. பார்த்தால் என்ன என்று யோசித்ததன் பயன்தான் இந்தக் கண்டுபிடிப்பு இது நடமாடும் ரி.வி. வீடியோ டெக்குடனும் இணைத்துக் கொள்ளலாம். சுமார் 62 அங்குல ஸ்கிரீனில் படம் பார்ப்பது உணர்வைத் தருமாம். இந்தக் கருவியில் ஸ்டீரியோவுடன் ஏர்ஃபோனும் உண்டு.
ஜப்பான் டோக்கியோவில் சமீபத்தில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கண்ணை உரசும் ரி.வி.
S S SS SS S SS S SS S SS S SS S S SSS SSS SS SS S SS S SS S SS S SS S SS S SS S SSS SSS SSS
நாய்வாலைத்தான் நிமிர்த்த முடியாதே இந்தக் குரங்காருக்கு ஏன் வீண் முயற்சி இல்லை, வாலை பிடித்து நிமிர்த்தவில்லை பிடித்து நிறுத்துகிறார்.
தாய்லாந்து கம்போடியா எல்லைப் புறத்தில் சோங் சங்கம் என்ற சோதனை உள்ளது. இங்கே குரங்குகளை பழக்கி வைத்திருக்கிறார்கள் இந்தக் குரங்கு கள் அத்துமீறி நடக்காது. ஆனாலும் சங்கிலியால் கால்கட்டு போட்டுத்தான் வைத் திருக்கிறார்கள்
நாய் ஒன்று நைசாக எல்லையை தாண்டிச் செல்ல முற்பட்டபோது பாய்ந்து அதன் வாலை பிடித்துக் கொண்டது குரங்கு
சுமார் ஒரு மணி நேரம் நாய் போராடிப் பார்த்தது. பிடியென்றால் பிடி ங்குப்பிடி பின்னர் சோதனை அரணில் இருந்தவர்கள்தான் விடுவித்தனராம்
சாதாரண மலைப்பாம்பைக் கண்டாலே பயத்தில் தேகமெல்லாம் வியர்க்கும். இது அசாதாரண மலைப்பாம்பு மிகவும் நீளமானது 55 மீட்டர் ஜெர்மனியில் நடைபெற்ற ஊர்வன பற்றிய கண்காட்சியில் இந்த மலைப்பாம்பை கண்டவர்கள் பயத்தில் மலைத்துப் போனார்கள்
ஜெர்மனியில் ஹெர்போர்ட் மிருகக்காட்சி சாலையில் 600ற்கு மேற்பட்ட அதிசய மிருகங்களும் ஊர்வனவும் இருக்கின்றனவாம். அதில் ஒன்றுதான் இந்த நீளமான மலைப்பாம்பு
SSS SSS SSS SSS S S S S S S S S S S SSSSSSS SS அதிசயமான பன்றி இது இரண்டு தலையுடன் பிறந்து இன்றுவரை இறக்காமல் இருக்கிறது.
பன்றிகள் இரண்டு தலையுடன் பிறப்பது எப்போதாவது 0 LaM S S S 0 000 S0S SY000 0 SKLLLLLLL LLLLLL ös,Ls
உடனே இறந்துபோய்விடும்
இந்தப் பன்றிக்கு Di Gub ஆயுள் கெட்டி கடந்த ஆண்டு 1鷺 DT2, ID 28 in திகதி பிறந்தது. தற்போது 70
எடையுடன் உயிர் வாழ்கிறது. அமெரிக்காவில் அயோவா என்ற பகுதியில்தான் இந்த இரண்டு தலைப் பன்றி இருக் கிறது.

Page 10
சிந்திரப் புத்தான்ய முன்
ELISILLETTETI lllllllllllllll a fi I al al III- மாபெரும் ாவிா என்று நாடபெற்றதுமெல்லிாைம்ாள் விாதன்
வானி விளையானா ஆகியோர்பிணைந்து நடத்தினாள் து
Historii பிாப்புயல் ஆர்.ரகுமாஆர்ட் | || ALI NAN LITT OG MULTITUITO "Miran
"ாேல் இரண்டு பாவிாதிரம்'
ாதபடியே மொதிராகக் கழற்றி Ffrain திருப்பிக் கொடுத்துவிட்டார் ரா விசைப்புயலுக்கு தோல் சிறு
run
تلاش
S.
الالة
CA
-
-
* 菁主
リ
-
*三 -
wie zu
GILLI
all tal A I
I THE
GJIT
ா பத்தில் .חוו שמו
. ill நடிக்கிறார் մlլայրեր եւ
un ATMENT III III ATTI I II u III. * ||KO
ாத காப்படும்
Trinian silt
r
Islaf fleri
TALI I THATIT LAJH. |ali "my" | LI YYY S T T S LLL LLTT S LLLL SS TT LL ாக்கம் L T S L L L L L L L T SYTT LT T TL L L LS
LL Y L S S S S S S செங்ா பியக்கி நடிக்கும் கொய்ால் படத்தில் பியக்குநர் என் ரவிக்குமார் நடிக்கிறார் என்பது தெரிந்த செய்தி ப்ெபடத்தி விருார் முதன்மூா இரட்டை வேடத்தில்
டிக்கிறார் TIL LA ATT
கால சந்தர் பிக்கிய டூயட்டத்திற்கு பிளாத்தவர் ஆரம்ான் அடுத்து பாலச்சந்தர் பியக்கும் படத்திற்கும் ஏட்ரான்ாங் பிளாக்கப் போர்
விழா JTAG) politik படங்களில் நடித்து வரும் விகளே முதன் முறையாக நா
நாபிள்ா என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கவுள்ார் திே LL LLLLL u uu L L L L T LL YT T SS S தாமா படத்தில் விாந்திற்கு தங்ாக நடிப்பவர் LLLL L TLL L LL LLL LL T TTT YZ திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான மலையாள மொழிமாற்றுப்
■ரென் பொது இயக்கி வரும் தாம் நம் படத்திய கதாநாயா நா வைக்க முதலில் கொத்தாள் சரன் சொன்ன நாடாரில் கொல்யா வேறு நடிப்பதால் அந்த வாய்ப்பு ரம்யாவுக்குக் கிட்டியது ஷங்கரிடம் உதவியாக இருந்த காந்தி FILJATI வியக்கத்தில்ான்ா படத்தில் நடித்துயரும் அரவிந்தா அடுத்து மணிரத்ளத்திடம் பதவியாக இருந்த பெருமாள் பியரும் முதன் முதா என்ற படத்தில் நக்கா
ரகுமான்ராராகா நடிக்கும் பிாத்தா படத்தின் பெயரைM புறவுக்குமரியான என்று ாற்றிவிட்டான்
ருக்கான் நடிக்கும் தி படத்ாத மக்கி வரும் இந்திவைத்த Milj தாம் அடுத்து தமிழில் பியக்கும் படத்திப் பிராந் பொலம் படத்தை அடுத்து LTTTLL LL L SY LL STTTTT TTTS T T YYSaTLT TT L TLLT S TTTTTTTT மாரதாம்பியக்கிய திருடா திருபா படத்தில் நடித்துள்ார் அதாவர | INA SH L u TTTTtuTH TTTuTTT T T TTTTu uTTTTu uSLSL TTZS TaaT KKK K SYY SZ நடித்த வெண்றை எட நிர்மா அந்தப்படத்திற்கு பின் பிப்போதுமெரென்று தற்போது என் ராக்ாற்றே படத்தில் கதாநாயகி டிா" பெயரில் பின்னொரு பத் til him || k || · ni Pri rin in A
yn sy'n
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஜாடிரோஜாஇகாதோடு சொல்லுகிறோ
ரோஜா பிணைந்து To A MILINJI கையின் தங்ாக நடிகை தளக்குப் பிடித்த நடிகர் விட்டு 1. . . . . . . .  ܼ ܨ . சின்னத்தலை பிப் ரொராவில் பெயர் தொடங்கும் முன்றெழுத்து நடிகர் அவர் மு
III PROTOTIPNOTICAMA
"TATA துபோல இருந்தாதல் பிப்போது சாத்தில் ஆரம்பம்
* Glar நடிகையுடன் முன்ரெழுத்து சிறப்பு நடிகருக்கு பள்ாடுபாட்
நடிகையின் வருங்கா கர்வ விரும்பவில்லையாம் நாகயோ தடிகள் பிடிக்கிடையே சந்திப்பதை தவிர்க்க முடியாமல் இருக்மிார் அமெரிக்க மா பிள்ா நடிகை வேண்டாம் என்று உரியதும் அங்குபோல் நடிா சந்திக்கவே முயாமல் போய்விடும் என்பதால்தாம்
ரம்ப நாயின் தொடரு பிரியர்களுக்கு கட்டத் தொட விட்டது. அதனால் சிம் நடின் அந்த பிட்த்தை பிடித்துவருகிறா பொறுக்க முடியாத ரம்ப நான் தயாரிப்பாளர்கள வாந்துப்பே
பாம்பித்தா
சங்க நடிாக மீண்டும் முன்றெழுத்து விாம் நாயகறுடன் ராசியா விட்டார் நியாய பா என்று வரவற்று ரத்தழுவி கொண்டா நடிகர் ருவரும் மீண்டும் ஒரு படத்தில் விண்ந்து துள் கிளப்ப போகிறாகள் என்ாருமோ என்ற தவிப்பில் இருக்கிறார் நடிகரின்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LSSS
STIGEL UITGES EssoULITGROOTLD? LT TT TTTu STTLLLLL L LLL LLTTL L S LLTLSLS TTTT T T S SLLLTT TTT TTLT SY TTTTT YT LLLL LLLLL YZ LLLLS ா நா அதனாற் பார்த்தியம் சார் மிரட்ட StTTTYYYYYLLLL u LLLLL LLLL TTTTLLLLLLL LT TTT TLTT S T TTT YYYT LLS SLL T LLL LLSLLLL SZZYTT S TTYSuu L LL L S TT TT TTT L S LS
கெ நெருப்பில்வால் புகை வரா சங்ாது பளிடம் பார்த்துபு என்று =ே பொடால் முதலில் மறுக்கப்படும் பிா இாயத் திருமாம் செய்து கொண்டாம் என் LTTTTT TT L L L S LL Y LLLLLL L LLLLLLLT LL
qqu S T TT SY LLL S uuu LLL LLLSS SZYS வடபாக்கு
பின்னும் ஏா ருக்கா ய என்ான்று நாட்டுகள்
ாக்கு பிப்பாள் கட்சி வருட S SSSSS SSS S S S S S SSS SSS
GVARTAINMNEAS PARARLANT
தமிாபாகிஸ்ாாதுமா | I I H II
| | | | | | |
III:II artin TT TE LAT.
LANG KECIL ii t IL COLLIT IN DIE LI LIMIT ான திருப்தி செய்ததா வாய்ப்பு
| ill து நாள் சட்டம்படி ாள்கிறாால் பிாருங்காத
EillEliLilleil Illitilisi
D L L S T L L L S L LLLLL SS T LL S LL S ST LT TT L TTTTTLS LK L L T S T S T T T TT T LL TTT S T TTT TTT LLL சொலார் திெல் அவர் சொன்னது பாதி சொல்லாதது மிதி சங்கவிரரின் விடினு ஆகிய படங்களில் சங்கவியுடன் சேர்ந்து நடித்தேன். இப்பொது ■■ LT LLS TTT TT TTTL T LL S TT L TT TTT L T YS TTS இருப்பா மற்று கொடுத்தது சங்கவிதான் தே
மார் படத்தில் சேர்ந்து நடித்தேள் அப்போது அவருக்கு சுத்தமாக தமிழ் வராது தமிழில் நித்தது Y T T T TTT T TTTS C S TTT S aTTT TT u SS S aTT Duu uTL ZS S TTTTT LLL
Fift TTT in ரப்ப TIPOLITI Tr" | !,ി நாயா வருட
in a பிளி த பதிப்
III, இை றும்
பூவுக்குள்
LLPF |
அதிசயம் பற்றிய
III su sal wilg. III ByIBI ார பிராஜா வின் கதாநாய தமிழ் நாட்டியிருந்து துபாயவரம்
போகிறாள் அங்கே அரபு ரெக் விட்டில் பனிப்பெண்ாக 黜 ார் III பாரா அழகியான அவா அரபு ஷேக் அடைய விரும்பு
ார் கதாநாயகி படன்பட மறுப்பதால் விட்டு சிறையில் வைத் III, III Petr Gil MAGALINTIL திருக்கிறார் எழுந்து C வே தேடி துபாய் செல்லும் தமிழ் இளைஞர் கதாநாயகியை பிம்மாதி 'ட்ரன் அர்த் த் all II
LITUTTI தற்போதைய தமிழக சூழலில் அக்கதைா படமாக்குவது பிரான T to ாலும் TITETTUST T

Page 11
  

Page 12
噶 E கொழும்பென்றால் வாழ்க்கைப் பரீட்சையில் 506Ս0//ՄԱ./ உன்னையும் இரு- அற்ப தேரைகளுக்கு
உனக்கு இதயம் Ι και η நொந்து விட்டேன் இருக்கிறதோ கடும் பாறைகளின்
2-ᏪᎢ 80ᏪᎲᎦᏬᏪ5ᎦᏬ கீழே உறங்க TOT GOTING) நான்தெரிகின்றேனோ சுதந்திரம் எப்போது? சித்தியெய்த Աpկան எனக்குத் தெரியாது oo பரீட்சைப் பத்திரம் நிதான் மட்டும்
LD G079)ITGU, uoso su ultos உன் முக்கு கண்ணாடியில் நாங்கள் ஆயுளில் இருதரம்தான் எனது விம்பம் மயிாக்கொட்டிகளும் Պա5 Աpւգամ 欧 வேலைகளும் GLIIGU ** ID 2.05 S S S S S S S S S வ்ேவொரு தடவையும் ** 900մմ(6մ உன் ஊர் வரும்போது உன்னோடு வாழ்க்கையின் "C" அந்த முச்சந்தியில் முடிவுவரை செல்லவிருந்தேன் ISIT GUITO "
நீ பூச்சியத்தில் அடக்க இடுக்கும் வெடித்துச் சிதறும் முடித்துவிட்டாய் மனிதம். ** ** JCW676)aj Աpg/0U0 (Uոմ: :"
261 a 0500urg, alguns un na மணி இழுக்கப்பட்டதும், இதயம் குளிர்ந்து o மனசு கிடறிவிழும் கண்களில் கவிதை வரும் விமனின் படைப்புக்கள் լինի ់ pool தெருவில் முடிந்துவிட்டதாலா இழுபட்டு தோல் கிழிந்து Սgսո5 இங்கு குவித்து தண்ணி தெவிட்டும் உயிர் எரிகிறது துச்சாதனர்களின் ** *Գրժմ 05Այնկ- தொடக்கங்கள்? Քննարg| th մի5 புகையாக வருகின்றது வெந்துபோன இதய அடுப்பில் 9ே : நெருப்புத் தணலாக இதயம் ೧pಫಿ கமெராக்கள் ಇಂದಿಸಿ' 2.687 LITICO) 6/60) (DJ 5tly protrasota நாங்கள மகாத்மா 6)&ու գaՈւ6 Gunding: go) Gooflura) ! */" 3է ":" .: வயதில் காந்திக் ** உடல் காய்கிறது கல்வியூர்ச்சந்திரன் தன் சுயசரிதை Co கோட்டைக்கல்லாறு surger D50 UG34 (2010 "E" '6)LIITSIST LIUG, IN வ்ேவொரு தடவையும் R 蠶 "உன்னிடமும் மனசு உனக்காக பிரார்த்தித்தே GJIT எடுத்துக் இருக்கிறதா?" என்ற உன் அரைவிட்டு sajang சருதேகம் பெருமூச்சாக 60g/lof Gaugpilio 1ᏪᎢ . : வகைப்படுத்தலாம் ರಾಗೃತಿ வெளியேறும் யெம் யே தஸ்ரிப்- இருக்கிற ** 90"JDDJ ಶಿಲ್ಲ; gTL 6)LJIng5) இன் ----------ജ്ഞ====== 100057 ծրգմ0սո5) சட்டது உன்னுடன் பேசும்போது ஆகாய வெளியில் இரு- வேண்டிவ * பளிங்குக் பொதியைக் கண்டால் கிண்ணங்கள் எனினும் பயம் வரும்: De sit வெடித்துச் சிதறுகிறது என்னை நோக்கியே மற்றப் பொதியைக் காணமுடியாது என்று கரு
உன் சுட்டுவிரல் என்றாலும் பயம் வரும் 이 உன் குரலிசையைக் காவி வரும் நீள்கிறது தாழிை
இரண்டும் காந்தி தேனடை உறையக்கூடும் மருத்துவத்தின் சவாலிது நிச்சயம் ஏமாற்றும் காந்தியல்
வியாதியறியா இந்தப் தம்மை թla) թլքալի பிணியிலிருந்து 鹰 15/IL19 g/0707 உன் சிணுங்கலுக்காகவே என் இளமையின் மதர்ப்பு எல்லாப் பொதிகளிலும் | lွဤူး 85 հոմa'gnա մ0&sգմ, தினம் உதிர்கிறது கையைவிட்டு Tófugló ஆசை வருகிறது சோதித்துக் கொண்டிருப்பதால் Glaucariyu " . தாகமாய் இருக்கிறேன் கண்மணி தர்வுப் பொதியிலுள்ள 3/15510 எது கண்மணி- இட்டைகளை அடைக்க- காத : மனம் நினைவும் 606|[&{}{[[I 2_{1 \}]]0 UU)/2 |5Մ(0/0/001
பொதிகளையிட்டு காநதி ! நீ பிளந்து காட்டிய ಜೈಲಿಗರು இருக்கிறாய் எச்சரிக்கையாயிருங்களென்று مسؤول L007ääö67 68551572TTP Gսո5185նu605- "ESUM அன்றில்- Till 6) IIGö7 GOTLD) - இரண்டுவகை பொதிகளுக்கும் Guffy நிழல்களை யாசிக்கும் 例 சேர்த்துத்தான்! 蠶
LIUDICIJAS 095 KANTOJ/TAP என் சுஹா- கள்-எலிய GT6N), GlyLUIT. SENTAJGAMTID.
கப நேரம்
பூரட்டாதி நாலாங்கால் உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு முயற்சித்தடை மனக்கலக்கம் பகல் 1 மணி ஞாயிறு மனக்குறை நீங்கும் முன்னேற்றம் L) | DOy | திங்கள் தொழில் உயர்ச்சி கெளரவம் பிய 2 மணி திங்கள் தொழில் உயர்ச்சி, பணவரவு LI JGJ 12 LIDGNaf li: செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி முய மணி செவ்வாய் கரியானுகூலம் வெளியிட வாழ்க்கை பிய 2 மணி புதன் இனசன நன்மை காரியானுகூலம் முய 10 மணி புதன் இனசன மகிழ்ச்சி, பணச்செலவு L.L. I USAs
| Gn i. d. Gi
அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்
வியாழன் பெரியோர் சகாயம் மனமகிழ்ச்சி பிய 2 மணி வியாழன் தொழில் மந்தம், கடன்படல் LIG). Il LD6sf வெள்ளி மனக்குறை நீங்கும் தொழில்விருத்தி பிப 1 மணி வெள்ளி- பயனற்ற செயல், பெரியோர் பகை பகல் 12 மணி சனி பெரியோர் உதவி பணவரவு பகல் 1 மணி சனி துயர் அதிகம் தேகசுகம் பாதிப்பு ... 2 DG's
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்- திஷ்டநாள்- புதன், அதிஷ்ட இலக்கம்-5
அவிட்டத்துப் பின்னரை சதயம் புரட்டாதி முன் முக்கால்
ஞாயிறு தொழில் கஷ்டம் வெளியிட வாழ்க்கை முய 10
திங்கள் மனக் கலக்கம், தேக சுகம் பாதிப்பு L JILL 2
2.
செவ்வாய் பெரியோர் உதவி கெளரவம் L. புதன் துயர் நீங்கும் முயற்சி பலிதம் LI JIJ, G) aĵuJIT Apoiu - Llavaĵoj (Ĝu JJJ, LUGOJOJJOJ LIJA) I வெள்ளி அந்நியர் உதவி வெளியிட வாழ்க்கை 山),12 சனி உறவினர் உதவி கெளரவம்
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-4
உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை ஞாயிறு தொழில் மந்தம் மனக்கஷ்டம் LJ JIGU LI LOGOOT 9 ܚ திங்கள் பெரியோர் சகாயம் மன மகிழ்ச்சி LJJA) I2 IMGM
செவ்வாய் புதிய முயற்சி செலவு மிகுதி LOL I DGSON «Եւում: 6 ܘܗ புதன் எதிர்பார்த்த நன்மை காரியானுகூலம் மு.ப. 10 மணி „ტრუ“ „რე
வியாழன் இனசன மகிழ்ச்சி, பணச் செலவு L.L. 2 வெள்ளி துயர் நீங்கும் உயர்ந்த நிலை | LJG) 13 (DG007) Gr- SuomTb), சனி பிரயாணக் கஷ்டம் மனக்கலக்கம் LJJ, Ĝi) II LOGOĴ)| R ந்திர
ஆகிய இராசிகளில் இ
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-6
விருட்சிகம்
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்) விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு புதிய முயற்சி, பணச் செலவு பிப 4 மணிஞாயிறு வெளியிட வாழ்க்கை மனக்குறையதிகம் பிய 2 மணி திங்கள் தொழில் விருத்தி பெரியோர் உதவி பகல் 12 மணி திங்கள் தொழில் விருத்தி, பணச் செலவு LI JGJ 12 LOGNsf செவ்வாய் மனக்குறை நீங்கும் பணவரவு பகல் 1 மணிசெவ்வாய் முயற்சி பலிதம் பெரியோர் சகாயம் பிப 1 மணி புதன் கடன் சுமை கெளரவ மிகுதி பி.ப 9 மணி புதன் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி LI JIGU I2 LOGNON வியாழன் பெரியோர் உதவி மனமகிழ்ச்சி LILJ I Lapsi' வியாழன் புதிய முயற்சி காரியானுகூலம் L.L.I. J DGSM வெள்ளி பலவிதபேறு காரியானுகூலம் பகல் 1 மணிவெள்ளி வெளியிடப் பயணம் செலவதிகம் பகல் 1 மணி சனி அந்நியர் நட்பு பண வரவு பிய 2 மணிசனி இனசன நன்மை கெளரவக் குறைவு பகல் 12 மணி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܢ، ܐܲܚܢ ܲܢ ܠ ாந்தி பிறந்தது 1869 அக்டோபர் இரண்டாம் திகதி பதினைந்து த திருமணம் நடத்தி வைத்தார்கள் இக் கல்யாணம் பற்றி காந்தி ல் குறிப்பிடும்போது அப்படிப்பட்ட அக்கிரமமான குழந்தைக் சரி என்று கூறுவதற்கு ஒழுக்கரீதியான வாதம் எதுவும் கத் தெரியவில்லை. என்று கூறியிருந்தார். த்மா காந்தியும், கஸ்தூரிபாயும் சிறுவயது தம்பதியினராக கொண்ட அபூர்வமான புகைப்படத்தைப் பாருங்கள் () பள்ளிப் ரூக்கு நாடக வேடம் கட்டி விட்டதுபோன்று வேடிக்கையாக
Guary னொரு படம் மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவில் எனியாக தொழில் பார்த்தபோது எடுக்கப்பட்டது (2) SLTS K T T L L L LS L LS L L S L S L L S L S L S L S L S L S L S L S L
ரும் குற்றவாளி :ே பேனா நண்பர்கள்
கடைசி இநதிய கவானா மவுண்ட பேடடன. லேடி மவுண்ட பேடடனுடன காநதி
தி சட்டத்தரணி Cu
நம் நாட்டில் ாதிகள் என்று gogüGunfloù 9 L. L. iš 5 y Graf துறந்ததில்லை Soleis as ùUL
தியிடம் வெள் Gluust: பெயர் |பெயர்: | பெயர்
அதிகாரிகளும் என் முகுந்தன், ஏ. ரொஷான், எஸ். அன்பரசி, எம். பர்ஹான், வைத்திருந்தனர். Slug: 18 Suugi 17 Gulug: 20 6uugl: 20 sůsou umotná), முகவரி: | மகவரி: ல் சாந்தி முகவரி முருகன் CUP - முகவரி: Uक குஎதிரான ஆயு கோவில் வீதி, நாவலடி | சி.விஸ்ட்வைக் விதி |தியனகல, கிளன் அல்மினாபுரம்
வளரும் மட்டக்களப்பு :ಸ್ಥ್ அல்பின் பதுளை, தில்லையடி நல நோக்கமும் 9 ITCP LDL-10, Glum Curtists, L152561IID. பாதைக்கு ஒரு பொழுது போக்கு பொழுது போக்கு: |UUB,."U"° பொழுது போக்கு பத்திரிகை வானொலி வழமையானவை fos), afrif), G), L.
சுய நேரம் மிதுனம் சுப நேரம் ார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருகச்டத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் நாயிறு வெளியிடப் பயணம் முயற்சி பலிதம் பிப 4 மணி ஞாயிறு பெரியோர் உதவி உயர்ந்த நிலை மு.ப. 10 மணி ங்கள் பெரியோர் சகாயம் மன மகிழ்ச்சி பிய 1 மணி திங்கள் தொழில் கஷ்டம், பணச் செலவு Ljói II DIGNON செவ்வாய் தொழில் சிறப்பு அந்நியர் உதவி பகல் 1 மணி செவ்வாய் இனசன நன்மை காரியானுகூலம் முய 10 மணி தன் தொழில் உயர்ச்சி, பணவரவு முய 10 மணி புதன் தொழில் சிறப்பு அந்நியர் உதவி 山) I n( பியாழன் இனசன நன்மை, மனக்கலக்கம் பிய 2 மணி வியாழன் பெரியோர் உதவி பலவித பேறு முய 10 மணி வள்ளி பயனற்ற செயல் முயற்சித்தடை பிப 1 மணி வெள்ளி கடன் சுமை கெளரவக் குறைவு LOLU 2 LIDGNOf னி பொருள் வரவு கெளரவம் பகல் 12 மணி சனி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை L JJJEG III LDGQof
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4 உங்கள் பலன்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம்
ஞாயிறு- இனசன நன்மை, மனக்குறை நீங்கும் பிய 2 மணி திங்கள் பெரியோர் சகாயம் உயர்ந்த நிலை LJUNG) I2 DGNOf செவ்வாய் தொழில் விருத்தி, அந்நியர் நட்பு பிப 1 மணி புதன் 9) GOI 3 GOIL") பகை கெளரவக் குறைவு LJ JIGU I2 LLDOGNON வியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி LIJá II lfgðs வெள்ளி புதிய முயற்சி மனமகிழ்ச்சி LOL 2 (6) சனி பொருள் வரவு காரியானுகூலம் LIJI I IDOM
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-1
D.
மகம், பூரம், உத்தரத்து முதற்கால்
ாயிறு பெரியோர் சகாயம் மனமகிழ்ச்சி L JJL, GL) lil LIDGNOS/ ங்கள் உயர்ந்த நிலை முயற்சி பவிதம் L JJGJ 12 LIDGQof சவ்வாய் தொழில் விருத்தி காரியானுகூலம் முய 0 மணி புதன் பயனற்ற செயல் வெளியிட வாழ்க்கை பிய மணி வியாழன் தொழில் கஷ்டம் பணச் செலவு LJЈА 12 DOM வெள்ளி மனக்குறை நீங்கும் தொழில் உயர்ச்சி பிய 2 மணி சனி முயற்சி பலிதம் வீண்குறை கேட்டல் LJJ) II LDSM
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
கம் 16.05.1998 வரை)
நரியன்,செவ்வாய்
:gy)ח ע யாழன் வெள்ளி, கேது. தன் கணி
விருட்சிகம் தனு
சுப நேரம் த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால் உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை) ாயிறு இனசன நன்மை, பணக் கஷ்டம் பகல் 12 மணி ஞாயிறு பெரியோர் சகாயம் கடன்படல் பி 2 மணி ங்கள் பெரியோர் உதவி கெளரவக் குறைவு பகல் மணி திங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LJ JIGU Il LDGSs சவ்வாய் தொழில் கஷ்டம், அந்நியர் பகை முய 10 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு பிப 4 மணி தன் பொருள் வரவு, மனக்குறை நீங்கும் பிய 2 மணி புதன் முயற்சி பலிதம் உறவினர் உதவி LI JIGU 12 LEGO of யாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் 12 மணி வியாழன் தொழில் மந்தம் மனக் கஷ்டம் L ML 2 600 வள்ளி முயற்சி தைம் கடன்சுமை மு.ப. 10 மணி வெள்ளி. இனசன நன்மை, மனக்கலக்கம் La II DIGIOON னி இனசனப் பகை காரியத்தடை பகல் 12 மணி சனி பெரியோர் பகை தொழில் மந்தம் L JGJ 12 LDGSOħ
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
DUQUE (ED 1016, 1998

Page 13
அவுஸ்திரேலியப் ட்றையனுடன் சாள்ஸ் தகவலை பத்திரிகைகள்
FTGIGLo GLGi அதிக சுபீட்சத்தை ஏற்படுத்தும் யனைத்தபடி முத்தமிட் கிறார்கள் மஞ்சள் சாந்தியையும் வாழ்க் போது அதனை புகைப்பு கையில் வசந்தத்தையும் ஏற்படுத்துமாம். ஒரு படப்பிடிப்பாளர்.
* சிவந்த நிறம் கொண்டவர்களுக்கு கடுமை இருவரும் மிக நெரு யான வர்ணமுள்ள புடவைகள் பொருத்த தனர். காற்று இடையறுத் மாகும். கறுப்பு நிறம் கொண்டவர்கள் ளவுக்கு இறுக்கமான அை இளம் நிறத்திலான உடைகளைத் தேர்ந் பத்திரிகைகளில் வெ தெடுக்க வேண்டும் களை சலனமே இல்லாமல் * சருமத்தின் நிறத்தைப் போன்ற உடைகள் "பரவாயில்லையே
அணிவது பொருத்தமாக இருக்காது.
* திருமணம், விருந்து நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, அதிக வண்ணங்கள் கொண்ட புடவைகள் பொருத்தமாக இருக்கும்.
வேலைக்குச் செல்லும்போதும், பயணம் மேற்கொள்ளும் போதும் மங்கலான நிறம் கொண்ட உடைகளை அணிந்து ச்ெல் லுங்கள்
காதல் விளையாட்டு சை கூட டயானா புன்சிரி களிடம் கிண்டலடித்தா டேல் ட்றையனை கர் பெயரிட்டிருந்தார் சாள் டயானாவுக்கு எப்படியே ஒருமுறை சாள்ஸ் போகும் போது தன் மக * குளிர்காலத்தில் செம்மஞ்சள், மஞ்சள் - உனகு என நிறங்கள் பொருத்தமாக இருக்கும். யாரும் இருக்கிறார்கள
கோடை காலத்தில் வெள்ளையும், நீல 'ಸ್ಥ್
Lb G)LJIT (IB, i,g,ILD. FITGTGV 95 (oDTL). * 9 JG, மின்சார விளக்கு பின்னர் சுதாகரித்துக்ெ
ಇಂ॰ நிறங் """
J6)079 JFTIIIT 4. T LG) LIGO MIDDLLIGOT புடவைகளில் நிறத்துக்கு அதிக முக் யாது இரவு 'ño: ளர் அவரது : கியத்துவம் உண்டு நீலம் வாழ்க்கையில் வாங்குவதைத் தவிருங்கள் 9 வரசர் சாள்ஸ்சுடன் த6 o:¶? டேல் ட்றையனும் இ SS S LASS L AAS 0 များကြီ#း႔#နှီး” မှီ
மாளிகை ஒன்றில் தங்க
புடவைகள் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:
புடவை தேர்ந்தெடுக்கும்போது சூழ்நிலை செளகரியம் அழகு போன்றவைகளைக் கருத்தில் கொள்ளுங்கள். குழந்தைகள் வேகமாக வளர்ந்தால், அவர்களுக்கு ஒரே தடவையில் அதிக துணிகளை வாங்கக்கூடாது.
நச்சி வாங்குவது எப்ப2):
தாவர வகை உணவுப் பதார்த்தங்
களான காய்கறிகள் சற்று வாடி வதங்கி இருந்தால்கூட சமைத்த பிறகு சற்று சுவை
குறையலாமே தவிர முழுவதுமாகக்
கெட்டுவிடாது.
இறைச்சி முட்டை மீன் புத்தம் புதியனவாக இருந்தால்தான் சமைத்த பிறகு
ருசிகரமாக இருக்கும்.
இல்லாவிட்டால்
ாப்பிடவே முடியாத அளவுக்குக் கெட்டுப்
எப்போதுமே உள்
வதில் சலிப்பு ஏற்பட்(
சுற்றியபோதுதான் கமர சிக்கிக்கொண்டனர்.
அதன்பின்னர் வெ
ளியே வருவதே கில்
டேல் ட்றையனுக்
இருந்த உறவைப்பற்றி
படாதபோதும், இன்ெ கொண்டிருந்தார்.
போய்விடும் அதனால் அசைவ உணவுப் பார்த்தங்களை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் குறிப்பாக இறைச்சி விஷயத்தில் நல்ல கவனம் இருந்தாக வேண்டியது அவசியம்.
ஆட்டு இறைச்சியில் செம்மறியாட்டு இறைச்சி அவ்வளவு நல்லதல்ல. அது சுவைகுறைவாக இருப்பதுடன் சமைத்த பிறகு கூட இலேசாக ஒருவகை வாடை விக்கூடும் S S S S S S S S S S SSSSS S S
எலுமிச்சம்பழச்சாறு
ஆரோக்கியத்துக்குமட்டுமல்ல அழகு
வெள்ளாட்டு இறைச்சியாக இருந்தா லும், பெண் ஆட்டை விட கடா ஆட்டின் இறைச்சி நன்றாக இருக்கும் என்றாலும் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பெண் ஆட்டு இறைச்சியை பயன்படுத்த வேண்டி யிருக்கும் g * நாம் வாங்கும் இறைச்சி
J, JALITSI, LDL La LQ637 2600jf கும் லுமிச்சம்பழத்தை படு: LDIkuflu *...? ##: ஒரு கப் சுடுநீரை எடுத்து GONALI இளம் ஆட்டு இறைச்சியாக இருந்தால் அறியதும் அதில் பாதி எலுமிச்சம்பழத்தை லேசான வண்மை நிறம் கொண்டதாக இருக்கும் பிழிந்துவிட்டு அதற்கு தைவிரல்களை பழைய ஆட்டு இறைச்சியாக இல்லா நனயுங்கள் நகங்கள் பளி ஆகும் T மலும் பார்த்துக்கொள்ள வேண்டும். பழைய முகப்படு இருக்கு இத்தில் 'இறைச்சியாக இருந்தால் நீர் வீற்றி நல்ல **" போடுங்கள் GBU in சிவந்த நிறுத்துடன் இருக்கும்.
அப்பிளை நறுக்கி o P "தரமான இறைச்சியைத் தேர்ந்தெடுத்து * ԱՄԱՅԱԿ இருந்தால் அதில் வாங்குவது சற்று சிரமம்தான் என்றாலும் எலுமிச்சம் பழத்து 'அனுப்வத்தின் மூலம் நல்லது கெட்டதைப் விடுங்கள் அப்பிள் நிறம் DIT OTTI 9JULUL94 புரிந்துகொள்ள முடியும். ამ სტარტს", - நமக்கு மிகவும் அறிமுகமானவரும்
GalCg.u. !ټو MITME MED PUUTÖÖSO 97 BUTO" Y UO UUP தொடர்ந்து இறைச்சிவாங்கும் வழக்கத் ாறு பயன்படுத்தலாம். தைக் கொள்ள வேண்டும்
SS SS SS SS S SS S SS SS S SS SS SS
அவர் கமீலா எங்கே தன்னை
செய்துவிடுவாரோ என்
ஆனால் அப்படி எது
இளவரசி டயான ஹெவிற்றுக்கும் இடைே உறவு பற்றிய த வில் வெளியாகத் தொ இருவருக்குமே தெ மான தகவல்கள்கூட ப;
LITRGOT.
:Ş: ?_fly
O "கர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) ||
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
'_ తి slПЈti.
pENET
Ean BUB பட்டுச் EFgIDUGU D Elainlinii LILI
| alului | 9| 3.Lig T6AS இவர்தான்பு
9:56,2 LEGENTIGNOTUUTTIGE
முகவரி. தெரிவு செய்யப் See கந்த
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது Irfan G கியை
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S 605. LL filesignsin MARIANT
OJ. GluNULLO:. ... ... ... ... ... . அனுப்பினால் பிரl lஅகத்தவாரம் யாருக்கு LL LLL LLLL S TTTLT S LLLTTTLL T TTLLLLLLL S i T TTTTTS ahLUTT"?
Bsiglit Jlňufeidigifusu הבר - בד ב, - "קב
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 16-05-1998 |அரிவிக்கப்பகம் தபால்
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு Surfari STuò pLsoi G
G 10-16, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LUNGSSTIGNOTIT GOT டேல் றவு வைத்திருந்த G)GJ.GIFALLGST.
ட்றையனும் கட்டி
க் கொண்டிருந்த Lம் எடுத்துவிட்டார்
கமாகக் காட்சியளித் செல்ல முடியாத ாப்பில் திளைத்தனர். ரியான புகைப்படங் பார்த்தார் டயானா இளவரசருக்கும் கூடுகிறதே! என்று தபடி தன் நண்பி | TLD கா' என்று சங்கேதப் அந்த விபரமும் தெரிந்துவிட்டது. தன்னைக் கடந்து I Gal)aluing flo தெரிந்தவர்கள் என்று டயானா
திணறிப்போனார். ாண்டு நடையைக்
டை வடிவமைப்பா வங்கியாளர் இள மனைவி நட்பாக மயாக நினைத்தார். ளவரசர் சாள்ஸ்சும் ள்ள பல்மோரல் ள் இரகசிய சந்திப் IGôTL68Tít,
ளயே காதல் செய் வெளியே வந்து Irġieġ, GifLLO GAJ LIDITU, ji
மாளிகையைவிட்டு
LTTg5).
தம் சாள்ஸ்சுக்கும் LLUIT GOTIT 9,6JGOGAOLU னாருவர் கவலை
டயானா முதலில் திகைத்துப் போனார். பின்னர்தான் அவர் மனதில் ஜேம்ஸ் ஹெவிற் பற்றிய சந்தேகம் மெல்ல அரும்பியது.
ஜேம்ஸ் ஹெவிற்றை தொடர்பு கொள்ள முயன்றார். ஆளைப் பிடிக்கவே முடிய வில்லை. பல தகவல்கள் அனுப்பியும் ஜேம்ஸ் ஹெவிட் டயானாவுக்கு ஃபோன் செய்ய ഖിബ).
அப்போதுதான் உறுதியாக டயானா வுக்குத் தெரிந்தது ஜேம்ஸ் ஹெவிற் ஒரு காதல் துரோகி
எத்தனை தூரம் அவனை மலையாக நம்பினேன் என் பலவீனத்தைப் பயன்படுத் திக் கொண்டுவிட்டான் பயன்படுத்தியது மட்டுமல்லாமல், பத்திரிகைகளுக்கும். சே. அவன் மனிதனேயில்லை. டயானா தன் தோழி இங்கிரிட்டிடம் புலம்பினார்
ஜேம்ஸ் ஹெவிற் ஒரு புத்தக வெளியீட்டு
நிறுவனத்துடன் பேரம் பேசினான்.
"இளவரசியுடன் என் அனுபவங்களை
விலாவாரியாக விபரிக்கிறேன்" என்றான்.
கணிசமான பணம் கைமாறியது.
"குதிரையேற்ற பயிற்சி மட்டுமா கொடுத் தார்; வேறென்ன பயிற்சி எல்லாமோ கொடுத் தார்" என்று பத்திரிகைகள் விஷமமாகத் தலைப்புத் தீட்டின.
இளவரசர் சாள்ஸ்சும் அவரது நெருங் கிய நண்பர்களும் அச் செய்திகளால் மகிழ் Gl, DDGOTIT.
டயானாவை மக்கள் முன் அமபலப படுத்தவும், குற்றவாளிக் கூண்டில் நிற்கும் சாள்ஸ்சை மீட்கவும் தக்க சந்தர்ப்பம் என்று நினைத்து ஆனந்தக் கூத்தாடினார்கள்
பிரிட்டிஷ் மக்கள் அச் செய்திகளை படித்தார்களே தவிர டயானாவை வெறுத்
தார்கள் இல்லை.
"கப்ரன் ஜேம்ஸ் ஹெவிற் ஒரு மோச மான ஆசாமி காதலையும், நம்பிக்கையையும் விலைகூறி விற்கும் கயவன்' என்று பிரிட்டிஷ் இளம் பெண்கள் சீறினார்கள்
ஒரு குறிப்பிட்ட வீதமானோர் மட்டுமே "டயானா வரம்பு மீறியவிட்டதாக குற்றம் சாட்டினர்.
சாள்ஸ்சும் டேல் ட்றையனும் தழுவி மயங்கிய புகைப்படங்களைக் கண்டிருந்தவர்
இளவயதில் டயானா
எடுத்துவிட்டார்.
மறுநாள் பத்திரிகையில் அப் புகைப்படம் வெளியானது
நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது சாள்ஸ்சும் டயானாவும் ஒரே வண்டியில் தான் வீடு திரும்பினர் வண்டியிலேயே வாய்த்தர்க்கம் எற்பட்டுவிட்டது.
இருவரும் காரசாரமாக வார்த்தை களைப் பரிமாறிக்கொண்டனர். வாகனச்
சாள்ஸ் உதாசீனம் று பயந்தார் கமீலா ம் நேரவில்லை.
ாவுக்கும் ஜேம்ஸ் ப இருந்த நெருக்க வல்களும் பெரியள டங்கின.
ந்த சில அந்தரங்க திரிகைகளில் வெளி
களுக்கு இளவரசி டயானா கப்ரன் ஹெவிற்றை நாடியது மாபெரும் துரோக மாகத் தெரியவில்லை.
"நாயகி இருக்க நாடு தாண்டி சென்று மேய்கிறார் இளவரசர் சாள்ஸ் டயானாவை மட்டும் குற்றம் சொல்கிறீர்களே? என்று
சினந்தது டயானாவின் வட்டாரம்
கிரேக்க கோடீஸ்வரர் ஒருவர் சாள்ஸ் டயானா தம்பதிக்கும், அவர்களது குழந்தை களுக்கும் விருந்தளிக்க விரும்பினார்.
அழைப்பை ஏற்று புறப்பட்டனர். டயானா வேண்டா வெறுப்பாகத்தான் சென்றார்.
உல்லாசப் படகு ஒன்றை கோடீஸ்வரர் ஏற்பாடு செய்திருந்தார். அதில்தான் விடு முறையைக் கழித்தனர்.
அந்தப் படகில் இருந்தபடியே இலண்ட னில் இருந்த கமீலாவுடன் அடிக்கடி தொடர்புகொண்டு உரையாடினார் சாள்ஸ் அதன்பின்னர் மரண நிகழ்ச்சி ஒன்றிலும் கமீலா கலந்து கொண்டு டயானாவுக்கு
ரோஸ்மே பிரபுவின் ஆறுவயது மகள் ற்றுநோயால் இறந்து போயிருந்தாள்
அதற்கான அஞ்சலி ஆராதனை சென் ஜேம்ஸ் மாளிகையில் நடைபெற்றது. இது ஒரு குடும்ப நிகழ்ச்சியாக இருந்தது.
அப்படியிருந்தும் கமீலா அந்த நிகழ்ச் சிக்கு அழைக்கப்பட்டது எவ்வாறு என்பது டயானாவுக்குப் புதிராக இருந்தது.
கமீலா அங்கு வந்து டயானா முன்
பாகவே சாள்ஸ்சுடன் அன்னியோன்னியமாக நடந்து கொண்டார்.
டயானாவைவிட்டு விலகி நின்ற சாள்ஸ் அடிக்கடி கமீலாவுடன் குசுகுசுத்தார். இக் காட்சி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரது கண்களிலும் பட்டது.
டயானாவுக்கு பெருத்த அவமானமாகுப் போய்விட்டது. நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும்போது டயானாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது
எத்தனை முயன்றும் கண்ணிரை கட்டுப்படுத்த டயானாவால் முடியவில்லை. கண்கொத்திப் பாம்பாக நின்ற பத் திரிகையாளர் ஒருவர் டயானாவின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதைப் புகைப்படம்
urTulijašgeij Luno(Gé8aFamaj? 1 NIIT&Falaĥi (øj 634g5l6nĝLib!
#EGGINGD
ஆர். புவனேஸ்வரி,
பர்வீதியாண்டிருப்புகல்முனை. 5ѣlas шот«»sv. |dai Lisigurugtibging interdu at Tsi இரண்டாவது அதிஷடசாலிக்கு
| stycholunguib GILIITT LIIGIDIIDILIITTOG ER Idadi
Irfan Guingñ GUITO &
EGj6lshéll S
முதல் அதிஷ்டசாலிக்கு
சாரதிக்கு தர்மசங்கடமாகிவிட்டது காது களைப் பொத்திக்கொள்ள வேண்டும் போல இருந்ததாம்
அத்தனை தூரம் அந்தரங்க விஷயங்கள் இழுக்கப்பட்டு வார்த்தைகளில் ஆபாசம் பீறிட்டதாம்.
அன்று இரவு அரண்மனையில் கிறிஸ் மஸ் விழா நடைபெற்றது. அரண்மனை ஊழியர்களால் நடத்தப்பட்டது.
டயானா அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார் விழாவில் கலந்து கொள்ள
அதனால் அரண்மனை ஊழியர்கள் டயானாவை வெறுப்பார்கள் என்று உள்ளூர சந்தோசப்பட்டார்கள் சாள்ஸ்சும், எலிசபெத் மகாராணியும்,
"சாள்ஸ்சுடன் என்னமோ பிரச்சனை யாம். அதுதான் இளவரசி உடைந்துபோய் விட்டார் இல்லாவிட்டால் கலந்து கொண்டி ருப்பார்" என்று அரண்மனை ஊழியர்கள் சிலரே பேசிக்கொண்டனர்.
டயானாவுக்கு தினமும் ஏராளமான கடிதங்கள் வருவதுண்டு.
தங்களுக்கு வரும் கடிதங்களில் முக்கிய மானவற்றை மட்டுமே பார்வையிடுவதுதான் அரச குடும்பத்தாரின் பழக்கம்
ஏனைய கடிதங்களை உதவியாளர்கள் தான் பார்வையிடுவார்கள் அவசியப்பட்டால் பதில் எழுதிப்போடுவார்கள்
ஆனால் டயானா தனக்கு வரும் அத் தனை கடிதங்களையும் தானே பார்க்கும் பழக்
LD O GIGIGIT
அரண்மனையில் தனிமையில் கிடந்த டயானாவுக்கு அந்தக்
தங்க மோதிரம் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு
Fadua) 9814.
Life, Giugithaigurf gutsippath மேலும் 50 அதிஷ்டசாலிகளுக்கு |GDuh GruffasciasúLEHLİ GŴLJIJIIÄGGNINGIT இல்ல உபயோகப் பொருட்கள் Liu Sla. Talib шfdansliti glupanii. மழையில் நனையத் தயாராகுங்கள்
கடிதங்கள் தனிமையை போக்கவும் உதவின.
ஒருநாள் கடிதங் களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது உருக்கமான கடிதம் ஒன்று டயானாவின் கவனத்தை ஈர்த்தது.
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
மார்பில் அணிவதற்கே
apapu upotrasfasesuarior Gunur? சீர் பெற்று வாழ்வதற்கே
செல்வம் பிறிது முண்டோ?
to stoa Gunres
o särsoort GB naro)
-சுப்பிரமணிய பாரதியார். தெனாலிராமன் அர்சரின் பக்கம்
UITUUIT UNIJB FIB56Dij 6
னாலிராமன் குறைந்த
விலையில் ஒரு குதிரையை வாங்கி சவாரி செய்யப் பழகி வந்தான். அந்தக் குதிரை விரைவிலேயே இறந்து விடுவதுபோல் வத்தலும் தொத்தலுமாக இருந்தது.
ஒருநாள் அரசரும், தெனாலிராம னும் தத்தமது குதிரைகளில் ஏறி, நகர்வலம் வந்து கொண்டிருந்தனர்.
தெனாலிராமனுடைய குதிரையைப் பார்த்த அரசர்,
"அரசே பந்தயப்படி என் குதிரையை நான் செய்தது போல் நீங்களும் செய்து காட்டுங்கள்" என்றான்.
அரசருடைய குதிரை அரபு நாட்டி லிருந்து வாங்கி வரப்பட்டது. உயர்ந்த ரகக் குதிரை, அது ஆயிரம் பொற்காசுகள் பெறுமதியானது.
மேலும் தன்னுடைய ஆயிரம் பொற்காசுகள் பெறுமதியான குதிரையைப் பந்தயத்திற்காக இழப்பதைக் காட்டிலும், தெனாலிராமனுக்கு நூறு பொற்காசுகளைக் கொடுத்து விடுவதே மேல் என்று தீர்மானித்தார் அரசர்
"ராமா பந்தயத்தில் வெற்றி பெறு வதற்காக பாவம், உன் குதிரையை ஆற்று
ngan
"ராமா! உன்னுடைய தொத்தல் குதிரையை என் குதிரைக்குச் சமமாக ஒட்டி வர நினைக்கிறாயா?" என்று ஏளனமாகக் கேட்டார்.
"அரசே தாங்கள் நூறு பொற்காக கள் பந்தயம் கட்டினால், தங்கள் குதிரையைக் கொண்டு, தாங்கள் செய்ய முடியாத காரியத்தை என் குதிரையைக்
கொண்டு நான் செய்து காட்டுகிறேன்!"
என்றான் தெனாலிராமன்
அரசர் பந்தயத்துக்குச் சம்மதித்தார்.
ஆற்றுப் பாலத்தின் மீது இருவரும் சென்று கொண்டிருந்தனர். ஆற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
தெனாலிராமன் குதிரையை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய குதிரையை ஆற்று வெள்ளத்தில் தள்ளி விட்டான் குதிரையை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்று விட்டது.
d
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 15= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 16.05.1998 tT CC S T S S S 000 தினமுரசு வார மலர் த.பெ இல 1772 Соавтордогу .
வெள்ளத்தில் தள்ளி என்றார் அரசர்
"அரசே என: இறந்துவிடும் என் விட்டார். ஐம்பது விலைபோகாத இந் மேல் விற்கவும் முடி தில் மூழ்கி இறந்து வேதனையும் தீர்ந்த இவற்றையெல்ல தாங்கள் இழக்க வி காட்டிலும், நான் விட்ட என் குதிரை பொற்காசுகள் இ தெனாலிராமன்.
தெனாலிராமன
سمي
பாராட்டி பந்தயத் பொற்காசுகளைக் ெ
ஒட்சிசனை எடுத்து எடுத்துக் கொள்கிே இவ்வாறு முக்கின் பதில்லை நம்மைப் சுவாசிப்பதற்கு மீன்க நுரையீரல்களும் இ մaն ցույամբ: Gör E6i 6jif jiji என்று கேட்கிறீர்கள கள் அவற்றின் செவு மூலம்தான் சுவாசி றன. செவுள்கள் என் மீன்களின் தொண் பகுதியின் இருமருங் உள்ள பிளவுகள் இப்பிளவுகளின் மெ. ணிய இரத்தக் குழா
* 2 a)ßGayGus G. மொழி ஃபிரெஞ் நிமிடத்திற்கு சுமா பேச முடியுமாம். மொழி. இதற்கடு
மானததில உ6 விமானம் ஏதாவ GALLITG) J.69)Ljf செய்து வைத்திரு உண்மையில் இத6 பளபளக்கும் செப்
வள்ணம் தீட்ரும் போட்டி இல: 242
பரிசுக்குரியவர்: ம அமிர்தர் வதிணி , தமிழ் மகளிர் வித்தியாலயம், பதுளை
பாராட்டுக்குரியவர்கள்:
ஜி. நதிஷன், டுகெமுனு மாவத்தை பேலியாகொடை
ரி, துஷாந்தன், ஹெலி ஹவுஸ் வீதி, கொழும்பு-15,
stör, gfg0Im. ஹேனமுல்லை, பாணந்துறை
எஸ். டெல்லா கவிதரிசினி, புனித கபிரியல் மகளிர் மகா வித்தியாலயம், அட்டன்.
முகமட் நெளஸார், ஸாஹிரா கல்லூரி, புத்தளம்.
Ge, gffußenm, தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை,
எம். அர்சாத், தெமட்டகொடை வீதி, கொழும்பு-09
செல்வி ரெஷ்மா கோமஸ், திருக்குடும்ப கன்னியர் மடம், பம்பலப்பிட்டி
நள்ளிரவு 12 Lsi 2 Doof Gi குறிக்கும்போது an மணியில் இருந்து ந இடைப்பட்ட நேரத் pா என்றும் எழுது
இப்படி தெரியுமா?
நாம் ஒவ்வொரு வாழ்ந்தாலும், நம் சூரியன் தலைக்கு ே காலத்தை நண்பகல் இதனை இலத்தீன் (Meridies) stairplay தில் மெரிடியன் (M
TCP.
எஸ். சிறி கந்தராஜா,
ச. யோகராஜினி,
தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை விவேகானந்த மேடு, கொழும்பு-13
இதனால் நன் நேரத்தை அதாவது நண்பகல் 12 மணி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கொன்று விட்டாயே!”
து குதிரை விரைவில் று வைத்தியர் கூறி பொற்காசுகள் கூட தக் குதிரையை இனி யாது. அது வெள்ளத் போனதால் அதற்கு து. ாம் பார்க்கும்போது, ரும்பாத குதிரையைக்
சுலபமாக இழந்து
யால் எனக்கு ஐம்பது லாபம்" என்றான்
ரின் சாமர்த்தியத்தைப்
தொகையான கொடுத்தார் அரசர்.
மூலம் காற்றில் உள்ள நுரையீரல்களுக்கு றாம். நம்மைப் போல் pலம் மீன்கள் சுவாசிப்
5rr6ruo
- முற்காலத்தில் Göiği Güna)
வண்ணத்துப்பூச்சி
| Դ ջGարան எனப்படும் ஒருவகை mas
ண்கள் அதன் வாலில் அமைந்துள்ளன.
போன்று செய்யப்பட்ட நாணயம் சீனாவில் புழக்கத்தில் இருந்தது.
S S S S S S S S S S S
ன ஒன்றுக்கு ஓடிச்சென்
ܢ
திபெத் நாட்டில் உள்ள இந்த t ஏரி நீர் 12 ஆண்டுகள் நன்னீராக இருக்கும் அடுத்த N
ஆண்டுகள் உப்பு நீராக
இருக்கும் = H மாட்டிக்கொண்டு அதற்கு
தொல்லை கொடுத்துக் ாண்டிருந்தது இந்த மான் 2. LOT 19. urtas goužití
| 9
ஆஸ்பத்திரி வாசலில்
關
YANYIWEK. SNA. A
திறந்ததும் நேராக டாக்டரிடம் சென்று Gunapung நின்றது. டாக்டர் கம்பியை வெட்டி மானின் காயத்திற்கு
காத்திருந்தது.
ஆஸ்பத்திரி
தலைநகர்- பஞ்சல்
கென்யாவில் காட்டில் இருந்த மான் ஒன்றின்
கழுத்தில் முட்கம்பியுடன் கூடிய மரத்துண்டு ஒன்று
பரப்பு- 1,295 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை- 1 இலட்சம் மொழி- ஆங்கிலம், மந்திங்கா
எழுத்தறிவு- 80%
சமயம்- இஸ்லாம் (90%) கிறிஸ்தவம்
நாணயம்- தலாசி
தனிநபர் வருமானம்- 235 டொலர்
அமைவிடம்:
தென் ஆபிரிக்காவில் உள்ள ஒரு குறுகிய நிலத்துண்டுதான் காம்பியா இந்நிலப் பகுதி அட்லாண்டிக் கடலில் தொடங்கி 30 மைல் களுக்கு காம்பியா ஆற்றுக்கு இரு கரையிலு மாக, மூன்று பக்கங்களிலும் செனிகல் நாட்டால் சூழப்பட்டு அமைந்துள்ளது.
OlJ0UTU)
பிரிட்டனிடமிருந்து 1965ல் சுதந்திரம்
துெ. 1970ல் குடியரசானது. மொத்த
காற்று
நீரை வாய்மூலம் எடுத்துச் செவுள்கள்
மூலம் வெளியேற்றுகின்றன. செவுள்களி
லுள்ள இரத்தக் குழாய்கள் மூலம் நீரிலுள்ள
ஒட்சிசன் எடுத்துச்
காபனீரொட்சைட்டு வாயு வெளியேற்றப்
படுகிறது.
GLIIS) ளுககு
தான் ன்றன r? Sağir |ள்கள் löjad
ILI&mክ፴፬
o
கிலும்
ஆகும்.
ல்லிய தோலில் நுண்
ய்கள் அமைந்துள்ளன.
கமாகப் பேசக் கூடிய ச் மொழியாகும். ஒரு ார் 350 வார்த்தைகள் இதற்கடுத்து ஜப்பான் த்து ஜெர்மன் மொழி. PT67T 3h UDALJL LJ Col LILLபது விபத்தில் சிக்கி
நிகழ்ச்சியைப் பதிவு
க்கும் என்பது தெரியும்.
ன் நிறம் கறுப்பு அல்ல. மஞ்சள் நிறமாகும்.
is, LING FISH 6,
660 6ਉਣ56
கொள்ளப்பட்டு
ஒட்சிசன் நிறைந்த 研g 莎DT@ இதயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, உடலின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்பப்படுகிறது. நுரை யீரல் இல்லாமலேமீன்கள் இவ்வாறு சுவாசிக்கின்றன. எனினும் மீன்களில் நம்மைப்போல் சுவாசிக்கும் மீன் இனமும் உண்டு. அதன் பெயர் நுரையீரல் உலகில் அருகிவரும் உயிர் இனங்களில் ஒன்றாகும்.
இரத் தம்
தங்கத்தின் மதிப்பு இங்கிலாந்தின் தலைநக
ஹொலன் ட்
கிறது.
(33; L9, GUITLD).
ரான இலண்டனில் நிர்ணயிக்கப்படு கின்றது. அதேபோல் வைரத்தின் மதிப்பு நாட்டின் தலைநக ரான ஆம்ஸ்டர்டாமில் நிர்ணயிக்கப்படு
உகண்டா நாட்டில் டோரோரோ என்ற இடத்தில்தான் உலகிலேயே மிக அதிக அளவில் இடி இடிக்கிறது. இங்கே வருடத் திற்கு 251 நாட்கள் இடி சத்தத்தைக்
பணியில் இருந்து நண் ரையான நேரத்தைக் என்றும் நண்பகல் 12 ள்ளிரவு 12 மணிக்கும் தைக் குறிக்கும்போது
:
துவது ஏன் என்று
வரும் உலகில் எங்கு
ஒவ்வொருவருக்கும் நராக உச்சியில் வரும் என்று கூறுகிறோம். மொழியில் மெரிடிஸ் பார்கள் இது ஆங்கிலத் idian) எனப்படுகிறது. பகலுக்கு முந்திய நள்ளிரவு 12 மணி வரையான நேரத்தை
TID6ui
(UDJ J.
அன்ரிமெரிடியன்
(Ante meridian)
என்றும்
நண்பகலுக்கு பிந்திய நேரத்தை அதாவது
நண்பகல்
12 மணிக்கும் நள்ளிரவு
12
மணிக்கும் இடைப்பட்ட நேரத்தை போஸ்ட்
Gofuugiro (Postmeridian) னார்கள்
இதுதான் பின்னர்
சுருக்கமாக எழுதப்பட்டுவருகிறது.
என்றும் வழங்கி
a.m. pm or
மருந்திட்டு அனுப்பி
ിബI.
ܒ
臀 - மக்கள் தொகையில் பாதிப் பேர் மண்டின்கோ பழங்குடியினர்.1994 ஜூலை யில் நடைபெற்ற இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவி நீக்கம் செய்யப்பட்டார். 1996ல் நடந்த தேர்தலில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக மக்கள் வாக்க ளித்தனர். பொருளாதாரம்:
நிலக்கடலை முக்கிய விளைபொருள். துணி மற்றும் உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
I IIII
நமது நாடான இலங்கையைப் போல் அயல் நாடான இந்தியாவும் ஆங்கிலேய ரின் ஆட்சிக்குட்பட்டிருந்து விடுதலை அடைந்ததுதான். ஆனால் இந்தியாவின் விடுதலைக்காக அந்நாட்டு மக்கள் சிந்திய இரத்தமும் செய்த தியாகமும் அளவிட முடியாதவை
இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடியவர்கள் என்ற வரிசையில் மகாத்மா காந்தி ஜவகர்லால் நேரு மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் ஆகியவர்களையே நாம் கருத்தில் கொள்கி றோம். ஆனால் இவர்கள் சுதந்திரப் போரில் குதிப்பதற்கு முன்னரே அதற் கான வித்திட்டவர்கள் பலர்.அவர்களில் ஒருவர்தான் தாதாபாய் நெளரோஜி விடுதலைப் போரில் சாதனைகளை நாட் டிய இந்திய தேசியக் காங்கிரஸ் தோன்று வதற்கும் நெளரோஜி அவர்களும் ஒரு காரணகர்த்தா ஆவார்.
N, \ \ / வட இந்தியாவில் செல்வவளம் படைத்த ஒரு பார்சி குடும்பத்தில் 1825ம் ஆண்டு செப்டேம்பர் 4ம் திகதி பிறந்த இவர் 1845ல் கலைமானிப் பட்டம் பெற்று இலண்டன் மாநகர் சென்றார். அங்கு வாழ்ந்த இந்தியர்களைச் சேர்த்து இந்தியர் சங்கத்தை நிறுவினார். பிரிட்டிஷ் பாராளு மன்றப் பிரதிநிதியாகவும் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்தியா திரும்பியதும் ஆட்சி யாளர்களுக்கு ஆலோசனை செய்வதற் கான ஒரு குழுவில்சேர்ந்தார். அந்நியருக்கு ஆலோசனை கூறுவதை விடுத்து சுதந்திர மாகவேநாட்டுக்கான தேவைகளைக் தேடிக் கொள்ள அந்நியர் ஆட்சி நீக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்த வேறு பலருடனும் இணைந்து தேசியக் காங்கிரசை உருவாக்கினார். சுயாட்சி வேண்டி முதன்முதலாக குரல் கொடுத்த தாதாபாய் நெளரோஜியை நீதிமன்றத் துக்கு அழைத்து மன்றம் அன்று முடியும் வரை அங்கேயே இருக்க வேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்டது
இவர் தனது 82வது வயதில் 1917ம் ஆண்டு காலமானார். D
En 10-16, 1998

Page 15
சூரியன் கண் விழிக் இருட்டில் மறைந்தபோதும் கூட கைவிலங்கு பார்வையோடு இருந் காத கிழக்குத் திசை களின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது ஒரு ஆரோக்கியமான இன்னமும் இருட்டாகவே இருந்தது. ** தினாலும் அவங்களு ஜெயில் காம்பெளண்டைச் சுற்றிலும் காலை எட்டுமணி. துடும்" வளர்ந்திருந்த வேப்ப மரங்களில் டாக்டர் குணசீலனின் தனியறை அவ எல்லோரும் புெ பறவைகளின் அசைவுகள் ஆரம்ப ரைச் சுற்றிலும் கவலையான முகங்களில் நிமிஷ நேர இறுக்கம மாகிறது. செண்ட்ரியில் இருந்து ஜவான் வாரிசன் பரிமளம் பாரி விமல், சொப்னா பிறகு பாண்டுரங்கள் விறைப்பாய் நடந்து போய் தண்ட பாண்டுரங்கன் எல்லோரும் நின்றிருந் கனைத்துக் கொண்டு
டிகாலை ஐந்து மணி அவன் வராந்தாவுக்குப் பின் பக்கமாய் னாத்தான் ஆபரேவு
வாளத்துண்டில் இரும்புச் சுத்தியால் தார்கள் "நந்தினிக்கு இந்த
ஐந்து முறை அடித்த ஒசையில்- பாரி மட்டும் நாக்குழற கேட்டான் பார்வை போனது
மாயாண்டி விழித்துக் கெண்டான் "ஏன் டாக்டர் நந்தினிக்கு கொஞ்சம் கூட தான். அதே சமய, அதே விநாடி- பார்வையே இருக்காதா? கொஞ்சம் அதிஷ்டமு அவனுடைய செல்லின் கதவருகே "சான்ஸே இல்லை. நேத்தைக்கே குப் பார்வைபோ
வார்டனின் பூட்ஸ் சத்தம் உங்ககிட்டே சொல்லலாம்ன்னு நினைச் தொங்கிட்ட கைதியே தொடர்ந்து சாவி பூட்டில் பொருத்தப் சேன் மிஸஸ் நந்தினிக்கு நினைவு திரும்பின அவெய்லபிளா இருக் பட்டு களங்" கென்று சுழன்று மகிழ்ச்சியில நீங்க எல்லாரும் இருந்தீங்க. யோசிப்பும் வேண்ட்ா கொள்ளும் சத்தம் அந்தச் சமயத்துல சொல்லி உங்க மகிழ்ச் லுக்கான ஏற்பாடுக "மாயாண்டி வெளியே வா." சியைக் கெடுக்க நான் விரும்பலை இப்போ எல்லோரும் ெ மாயாண்டி கையில் கோர்த்திருந்த மிஸ்டர் பாண்டுரங்கன் எங்கிட்ட வந்து சங்கிலிகள் அசைய வெளியே வந்தான். அந்த தூக்குத் தண்டனை கைதி தன்னோட செல்லுக்கு வெளியே கொட்டி கண்களைத் தானமா கொடுத்திருக்கிறதா யிருந்த மசமசப்பான இருட்டில் ஜெயில் சொன்னதுனாலத்தான் நான் சூப்ரிண்டெண்ட் பாண்டுரங்கனும் உங்களையெல்லாம் வார்டனும் ஒரு டாக்டரும் நின்றிருந் கூப் பிட்டு தTகள
மாயாண் டி சாத்துக் கொண்டே வெளியே வந் தான் "அஞ்சு மணி எப்ப ஆகும் ன்னு \ பார்த் துட்டிருந்து \ வந்தீங்களாய்யா?
பாண் டுரங்கள் \ அவனை நெருங் கி 6ዕ] IT IT.
"மாயாண்டி உன் னோட கடைசி ஆசையை ջՄ Gամաiov al(փ5 தூக்குக் கயித்துக்குப் போற துக்கு முன்னாடி தர்றேன்னு சொன்னியே அதுக்காகத் தான் நான் வந்திருக்கேன். சீக்கிரம் எழுதிக் குடு.
மாயாண்டி தன் பெரிய உதடுகளால் சிரித்தான் "நேத் தைக்கு இராத்திரியே எழுதி வெர் சுட்டேன்யா. இந்தாங்க. படிச்சுப் பார்த்து என்னோட ஆசையை நிறை \ வேத்த முடிஞ்சா நிறைவேத்துங்க. \ அரை ட்ராயரின் இடுப்பில் செருகி \ வைத்திருந்த அந்த கசங்கலான கடி தத்தை அலட்சியமாய் இடது கையில் உருவி நீட்டினான் மாயாண்டி
அதை வாங்கிப் பிரித்துப் பார்த்தார் பாண்டுரங்கன் அங்கேயிருந்த வார் டன் டார்ச் வெளிச்சத்தை அந்த லெட்டரின் மேல் உமிழ்ந்தார்.
நான்கே வரிகள் ஒடியிருந்த அந்தக் கடிதத்தைப் பதினைந்து நொடிகளில் படித்து முடித்த பாண்டுரங்கன் ஆச்
விஷயத்தைச் யாட்டினார்கள்
சரியத்தோடு நிமிர்ந்தார். சொல்ல வேண்டிய "ஒரு விஷயம்"
"மாயாண்டி. தாயிடுச்சு. "total Ltd, it "செய்வீங்களாய்யா. "அந்தக் கைதியோட கண்களை ஒரு தூக்குத் த "டாக்டர்ஸைக் கலந்துக்கிட்டு செய் நந்திணிக்கு எடுத்து வெச்சா. நிச்சயமா கைதியோட கண்க
யறேன்." பார்வை கிடைக்குமா டாக்டர் பொருத்தப் போற
"ரொம்ப நன்றிய்யா" வாகீசன் கேட்க டாக்டர் புன்னகைத் செய்து யாரும் அவ கைவிலங்குகள் சப்திக்க கை தார். வேண்டாம் கண்ணு
குவித்துவிட்டு வார்டனோடு நடந்து "எண்பது பர்செண்ட் நான் க்யா ரேஷன் பண்ணனும்
போவதையே நெகிழ்ச்சியோடு பார்த்துக் ரண்டி தரமுடியும் ஸார் மிஸஸ் நந்தினிக் சொல்லியிருக்கேன். கொண்டிருந்தார் பாண்டுரங்கன் குப் பிறவியிலேயே பார்வை இல்லேன் சொல்லணும்.
fä 。 ܢ . வல்வெட்டித்துறையில் இருந்து அமெரிக்காவரை .' கொலம்பஸ் அெ studamu Sugis == பிடித்தது ஒரு சரித்
வேட்டி கட்டிய இலங்கைத் தமி செய்துவிட்டார்கள் மனிதன் அம்புல
ழர்களைப் பார்க்க அமெரிக்கர்கள் இன்று கூட வைத்தது ஒரு சாத
அன்று திரண்டிருந்தார்கள் வளர்ந்துவிட்ட விஞ்ஞானபுகத்திலும், இதுவும் ஒரு சரி
அன்ன பூரணி அம்
அமெரிக்காவின் பிரசித்திவாய்ந்த குளோசெஸ்ரர் துறைமுகத்தில் திரண் டிருந்த அமெரிக்க மக்கள் அவர்களை மிகச் சக்தி வாய்ந்த விசித்திரமாகப் பார்த்தார்கள் நவீன இராட்சதக் சுபபல அமெரிக்கப் பத்திரிகை நிருபர் களும் நீர்மூழ்கிக் கUபல களுக்குச் சுடச்சுட நல்ல செய்தி களும் பெரும் பெரும் "அமெரிக்கா வந்துள்ள இலங்கை அபாயங்களுக்குள்ளாகிக் யின் முதல் உத்தியோகப் பற்றற்ற கடலோடு சங்கமித்து விடு தூதுவர்கள்!" கின்றன.
இவ்வாறு நியூயோர்க்கிலிருந்து கோடிக் கணக்கான வெளியாகிக்கொண்டிருந்தபோல்ரன் ரூபா செலவில் நவீன குளோப் என்ற தினசரி எழுதியது. இயந்திரங்களைக்கொண்டு
இத்தனைக்கும்- உருவாக்கப்படுகின்றன அவர்கள் என்ன செய்தார்கள்? இப்போதைய 49, LLG) 9,677 ! நினைத்துக்கூடப் பார்க்க முடிய 3860Ꭲ ᎢᏍ .
1930- ஆம் ஆண்டில, ஆழ்கடலில் சாகசப் பயணம் உள்ளூர் வேப்ப மரத்தில் நிகழ்த்திய அந்த வரலாற்று நாய வல்வெட்டித்துறை சுந்தர கர்களுடைய திரக்கதையை, சரித்திரம் மேஸ்திரியாரினால் அழகுற தான் சில சமயம் மறந்தாலும் ஆண் அமைக்கப்பட்ட இரட்டைப் டாண்டு காலம் சென்றாலும், ஓயாது பாய்மரக் கப்பலில்,
வங்காள விரிகுடாவில்
ஓலமிட்டுக் கொண்டிருக்கும் கடல் அந்தப் பெருங்கடலி அன்னை மறக்க மாட்டாள் னுள் கப்பல் விட்டு வெற்றிப் நெஞ்சு சிலிர்க்கிறது! பயணம் நடாத்தியிருக்கிறார் அமெரிக்காவில் அன்று ராஜாங்க கள், மரியாதையுடன் வரவேற்கப்பட்டவர்கள் வல்வெட்டித்துறைச் இலங்கையின் வடக்குக் கரையோரப் சிங்கங்கள் பகுதியான வல்வெட்டித்துறை என்ற அத்திலாந்திச் சமுத்திரத் சிற்றுாரில் பிறந்தவர்களே! தில் அடலேறுகளாகப்
சிற்றுாரில் பிறந்தவர்களாயினும் பவனி வந்த கதை ஒரு பிறந்த ஊரின் பெருமையையும், வரலாறு பெற்ற நாட்டின் மதிப்பையும் உலகறியச் ஆம்,
Ep 10-16, 1998 தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிஸ்க் அவங்க வங்களோ, எந்த கண்களைப் பொருத் க்குப் பார்வை வந்
ானித்தார்கள் ஒரு ன மெளனத்திற்குப் தொண்டையைக் பேச ஆரம்பித்தார். ஆக்ஸிடெண்டுல துரதிஷ்டவசமானது துல அவ பக்கம் இருக்கு அவளுக் நேரம்-தூக்குல ட ஒரு ஜோடி கண் த யாருக்கும் எந்த ம் டாக்டர் ஆபரேஷ ள செய்யட்டும். ளனமாய்த் தலை
ன்றார் டாக்டர் "ל. ண்டனை அடைஞ்ச ளை நந்தினிக்குப் விஷயத்தைத் தயவு ყm, g, ქმL’ [ ()|Jam auვს. ல ஒரு சின்ன ஆப று நான் ஏற்கனவே நீங்களும் அதையே
எல்லோரும் தலையாட்டினார்கள் LIf (3JLLIIGI
"ஆபரேஷன் என்னிக்கு டாக்டர் பண்ணப் போறிங்க?"
"இன்னிக்கே இன்னும் ஒரு மணி நேரத்துல ஆபரேஷன் ஆரம்பிக்கப் போறோம். ஆபரேஷனைப் புண்ணப் போகிறவர் டாக்டர் மனோகர் டேவிட் ஸிட்டியிலேயே இன்னிக்கு அவர் பெரிய சர்ஜன் அவர் செஞ்ச அத்தனை
ஆபரேஷனும் அற்புதம். எல்லாருக்குமே
பார்வை கிடைச்சிருக்கு." சொல்லிக் கொண்டே டாக்டா குணசீலன் எழுந்தார். எல்லோரும் மெதுவாய் அறையை விட்டு நகர்ந்து நந்தினி இருந்த ஐ.சி.யூனிட்டை நோக்கிப் போனார்
■s,
நந்தினி எழுந்து உட்கார்ந்து நர்ஸ் நீட்டிய மாத்திரைகளை D GIGGS) Jusai) GJITTEJf. L LD GITT தண்ணீரின் உதவியோடு விழுங் கிக்கொண்டிருந்தாள் இரண்டு கண்களிலும் அழுத்தமான பாண்டேஜ் தெரிந்தது. நர்ஸி
தாள் நந்தினி
"fast Li. SIGGGSTIL
கண்கட்டை என்னிக்கு அவிழ்ப்பாங்க?" "அதை டாக்டர்தான் முடிவு பண்ண
நந்தினி ஏதோ சொல்ல வாயைத் திறந்த நேரம் பாரியும் மற்றவர்களும் உள்ளே நுழைந்தார்கள்
"நந்தினி"
பாரி கூப்பிட்டான் நிறைய காலடிச் சத்தம் கேட்டு
நந்தினி மலர்ந்தாள்.
"வாங்க எல்லோரும் ஒட்டு மொத் தமா. சொல்லி வெச்சமாதிரி எங்கே போயிட்டு வர்றிங்க?"
டம் கேட்டுக்கொண்டிருந்
"டாக்டரைப் பார்த்துட்டு வர் றோம். பாரி மெல்லிய குரலில் Goly 6666667
"என்னோட கண் ஆபரேஷன் என்னிக்குன்னு சொன்னார்?"
"இன்னிக்கே
"சிக்கிரமா பண்ணச் சொல்லுங்க கண்ணு ரெண்டையும் கட்டிக்கிட்டு இருட்டையே பார்த்திட்டிருக்க செம போர் அடிக்குது."
நந்தினி.
"D."
"ஆபரேஷன் மைனர்தான் நீ பயப் படாமே இருக்கணும்."
"நான் பயப்படறதா உங்ககிட்டே சொன்னேனா? என் இரண்டு கண்ணி லேயும் குத்தியிருக்கிற கிளாஸ் பீஸை யெல்லாம் எடுத்துட்டு ஸ்டிச் பண்ணப் போறதா டாக்டர் சொன்னார். அவ் வளவுதானே?"
உதட்டைச் சுழித்துக்கொண்டு யாருக்கோ ஆப்ரேஷன் என்பது போல் அலட்சியமாய்ச் சொன்ன நந்தினியை அதிகப்பட்ட பிரமிப்போடு பார்த்தான் Limf).
விரலில் குண்டுசியைக் குத்திக் கொண்டால் கூட அன்றைக்குப்பூராவும் அதையே சொல்லிக் கொண்டிருக்கும் நந்தினியா இவள்?
அவன் அதிர்ச்சியாய் யோசித்துக் கொண்டிருக்கும்போதே டாக்டர் பிரதாப்பும் இன்னொரு ஸ்டாஃப் நர்ஸும் உள்ளே வந்தார்கள் கூடவே ஸ்ட்ரெச்சர் வண்டி
பிரதாப் சொன்னார்: "டாக்டர் மனோகர் டேவிட் ஈஸ் ஆன் த வே. மிஸஸ் நந்தினியை ஆப்ரேஷன் தியேட்ட ருக்குக் கொண்டு போகணும்."
எல்லோரும் வழிவிட்டு விலகி
நின்றார்கள்
(தொடர்ந்து வரும்)
என்று கூடச் சொல்
மரிக்காவைக் கண்டு நிரமென்றால், த்ெதரையில் காலடி னையென்றால், த்திரம்தான்
உலகெங்கும் வசூல் குவிக்கிறது
GÜLusio assingssit secinLIERING
மேலைநாட்டாருக்குமட்டும்/
Gonigliomatosugia). alcitoyott eltöLOT súLIGi வல்வெட்டித்துறையில் இருந்து Schoslösiss Eum Gangui
iGunyatuonang agaigdurang! Is GiGi (pian
இன்று புதுப் புதுச் சாதனைகள் பத்திரிகைகளைத் திறந்ததும்,சாதனை சாதனை' என்ற செய்திகள், பாராட்டுக்கள்
ஆனால் இவற்றையெல்லாம் தூக்கியடித்து விடுவது போல, சாதனைகளுக்கே சவால் விடும் சாதனைகளைச் செய்வோம்' என்று வல்வெட்டித்துறையின் கடந்த காலம் சொல்லாமல் சொல்லுகிறது!
மாலுமி சாஸ்திரத்தை முற்றுமுழுதா கக் கரைத்துக் குடித்தவர்கள்
-வான சாஸ்திரத்தைக் தெளிந்தவர்கள்
ஆழ்கடலை வெற்றி கொண்டு கட லோடுவதில் தனிக் காட்டுராஜா'க்களாக வல்வெட்டித்துறைக் கடலோடிகள் திகழ்ந்த golf!
இந்திய மன்னர்கள் வல்வைக் கப்ப லோட்டிகளைக் கெளரவித்தனர்!
இன்று நேற்றல்ல
கற்றுத்
mLLLmash siÜUchôang signüLILIun
UmjÜLITTERIOtih "ByggnBS'Luğørflamas Luleå
எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தக் கெளரவத் தைப் பெற்றனர்!
அப்பொழுதே ஆழ்கடலில் தாம் கட்டிய கனமிகு கப்பல்களைக்
இந்திய மன்னர்கள் மட்டுமல்ல, ஒல்லாந்தரும் போர்த்துக்கியரும் பிரித்தானியரும், வலி வெட்டித் துறைக் கடலோடிகளுக்குத் தனி மதிப்பளித்தார்கள்
முதலாம் மகாயுத்தத் துக்கு முன்னர்
இந்தியாவுக்கும்,
Լ06VITUT6ւ Փ(9յԼ0, பர்மாவுக்கும்,
"
GGGifuNa LULITILING GITAisDLLLg. LIGUAGI GJGJGaul
டித்துறை துறை ugi Rugbi UggleT BeaumeBasmuna Rugijoj jam-uli IlijИПрiuБНОд LIGOL LIGOL LLUIT 39,j; z சென்று வந்தன!
இரண்டாம் மகாயுத்தம் வரை இது தொடர்ந்தது.
அரிசியும், நெல்லும் முத்துச்
சம்பாவும், கறிச் சரக்கும் அங்கெல்லாம் சென்று ஏற்றிக்கொண்டு வந்து நமது கஷ்டத்தைத் தீர்த்த பெருமை வல் வெட்டித்துறைக் கடலோடிகளைச் சாரும்
அதிராம் பட்டினம்,
நாகபட்டினம்
காக்கி நாடா
கல்கத்தா
சிட்டகொங்,
ரங்கூன்,
பினாங்கு
போன்ற இடங்களிலெல்லாம் வல் வெட்டித்துறைக் கப்பலோட்டிகள் கப்பல் செலுத்திய கதைகள்
ஏராளம் ஏராளம்
(அடுத்த வாரமும்.)

Page 16
லித்த ஃபோனை துர்க்கா எடுத்தாள்
"ஹலோ துர்க்கா பேசறேன்."
"நான்தான் மதுமிதா பேச றேன்ம்மா" என்றாள் ஃபோனில் மதுமிதா அவளின் வார்த்தைகள் கண்ணீரில் நனைந்திருந்தன.
"என்ன? என்றாள் துர்க்கா உணர்ச்சியே இல்லாமல்,
"நீ செஞ்ச சதியால என் கனவெல்லாம் கலைஞ்சு போச் சும்மா நான் உன்னை உடனே நேர்ல பார்க்கணும்மா. உன்கிட்ட மனசுவிட்டுப் பேசணும்மா. ப்ளீஸ். உடனே புறப்பட்டு ஆஸ் பத்திரிக்குவாம்மா." என்றாள் விம்மல்களினூடே
"என்ன மதுமிதா, ஆச்சரி யமா இருக்கு நீ அழறதாவது?" "அழ வெச்சவளே நீதா னேம்மா. நேர்ல வாயேன்"
"வர்றேன். நீ அழறதை கண் ணால பார்க்கறதுக்காவது வர் ரேன்' என்று ஃபோனை வைத்து விட்டு எழுந்தாள் துர்க்கா
பதினைந்து நிமிடத்தில் காரில் வந்திறங்கின துர்க்கா, அந்த ஆஸ்பத்திரியின் ஸ்பெஷல் வார்டில் மதுமிதா முன் வந்து அலட்சியமாக நின்றாள்.
"என்னடி எதுக்கு வரச் சொன்னே?
கலங்கின கண்களுடனிருந்த மதுமிதா, "உன்னோட மோதினா நான்தான் தோத்துப் போவேன்னு நல்லாப் புரிஞ்சிடுச்சும்மா. நீ என்ன நினைச்சியோ அதைச் சாதிச்சிட்டே' என்றாள்.
"கொஞ்சம் முன்னாடி சந்திரசேகர் இங்க வந்திருந்தாரு இந்த உலகமே என்னைச் சந்தேகப்பட்டாலும் என் சந்துரு என்னைச் சந்தேகப்பட மாட்டாருன்னு ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன்ம்மா. சினிமா புயல் பத் திரிகையை என் முஞ்சில விட்டெறிஞ்சு கோபமா பேசினாரு நான் என்ன விளக் கம் சொல்லியும் அவர் நம்பலை அதில வந்திருக்கிற ஒவ்வொரு பொய்யையும் அவர் உண்மைன்னு நினைச்சுட்டா ம்மா. நிஜமாவே நான் ஏற்கனவே ரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்டு அதை மறைச்சி அவர்கிட்ட பழகிட்டதா குற்றம் சாட்டி திட்டினாரு இனிமே என் முகத்திலேயே முழிக்கமாட்டேன்னு சொல் லிட்டுப் போயிட்டாரு இப்ப உனக்கு திருப்திதானே?"
"ரொம்ப திருப்தி இதுக்காக நான் எவ்வளவு மெனக்கெட்டேன்?"
"அம்மா உங்கிட்டே வீம்பு பேசி பிர யோஜனமில்லைன்னு நல்லா புரிஞ்சுக் கிட்டேன், நான் உன்னை எவ்வளவு தடவை அலட்சியப்படுத்திப் பேசியிருக் கேன் அதெல்லாம் மறந்துடும்மா என்னை மனப்பூர்வமா மன்னிச்சிடும்மா. தயவு செஞ்சி என் காதலை மட்டும் முறிச்சிடாதேம்மா! நீ சந்திரசேகரை சந்திச்சு எல்லாம் உன் சதின்னு உண் மையை ஒத்துக்கிட்டு அவருக்கு 驚 க்கிற சந்தேகத்தைப் போக்கும்மா. ப்ளீஸ்."
அழுகை கலந்து பேசின மது மிதாவை அலட்சியமாகப் பார்த்த துர்க்கா "முடியாது" என்றாள் அழுத்தமாக
"அம்மா, ப்ளீஸ். என்றாள் மதுமிதா கலங்கின கண்களுடன்
அவளை அலட்சியமாகப் பார்த்தாள் துர்க்கா
"எவ்வளவு திமிர் பிடிச்சி தலைக் கனத்தோட தூக்கியெறிஞ்சி பேசிட்டி ருந்தே பாத்தியா உன்னைக் கெஞ்ச வெச்சிட்டேன். கடைசில நீ என் காலடில விழுந்துதாண்டி ஆகணும்னு சொன் னேன். இப்ப அதுதானே நடக்குது?
நமக்குள்ளே என்ன போட்டியாம்மா? அப்படியே போட்டின்னு வெச்சிக்கிட்டா லும் என் தோல்வியைத்தான் நான்
1955 στοή று ஞாபகம் மவுண்ட்ரோடில் இருந்த எனது தென் றல்' அலுவலகத்தில் நான் உட்கார்ந் திருந்தேன். ஒரு பதினான்கு வயதுப் பெண்ணும் அவளது தந்தையும் உள்ளே நுழைந்தார்கள் விசாரித்தேன். "இந்தப் பெண் சினிமாவில் நடிக்க நீங்கள் உதவி செய்ய வேண்டும்." என்று கேட்டுக்கொண்டார் அந்தத் தந்தை
உற்றுக் கவனித்தேன். அந்தப் பெண் பேபியாகவும் இல்லை. குமரியா கவும் இல்லை. அதைச் சொன்னேன். "வயது பதினாலு ஆகிறதே?" GT GOT DIT IT 9J OJIT
அப்பொழுதெல்லாம் அந்த வய தில் சினிமாவில் நடிக்க முடியாதே
பெண் அழகாக திருத்தமாக குடும் பப் பெண் பாங்காக இருந்தாள். அந் தத் தந்தைக்கு நான் அறிவுரைகள் சொன்னேன். "நல்ல மாப்பிள்ளையாகப்
பார்த்துக் கட்டிக்கொடுங்களேன்." என்றேன்.
"இது எல்லோரும் பாடுகிற பல்லவி
தான்" என்றாள் அவள்
அந்த வயதில் அவளது துடுக்குத் தனமான பேச்சு என்னைத் திகைக்க வைத்தது.
"உங்களால் முடிந்தால் உதவி செய்யுங்கள்" என்றாள் அவள்
鹰 (O90)
இப்ப உங்கிட்ட பகிரங்கமா ஒத்துக்கறேனே. ப்ளீஸ்மா. கொஞ்சம் மனசு வைம்மா"
"இப்ப நான் என்ன செய்யணும்னு சொல்றே?
"இதெல்லாம் என்னோட சதிதான் என் பொண்ணுக்கு ரகசியமா கல்யாணம் எதுவும் நடக்கலைன்னு சந்திரசேகரைப் பார்த்து உண்மையைச் சொல்லணும்மா"
"அப்படிச் சொன்னா என்ன நடக்கும்?" "என்னைத் தப்பா நினைச்சிட்டிருக் காரும்மா. அந்த நினைப்பை சரி செய்ய ணும்மா"
"சரிசெஞ்சுட்டா உன்னைக் கல்யாணம் செய்துக்குவானே. போடி அறிவு கெட்ட வளே. என்னை என்ன முட்டாள்னு நினைச்
"அம்மா, நானும் அவரும் கல்யாணம் பண்ணிக்கறதில உனக்கு என்னம்மா இடைஞ் Ꭿ Ꮝ? "
வெளிப்படையா சொல்லட்டுமா? "சொல்லு" "உனக்கு இளமையும், உடம்பும் இருக்கற வரைக்கும்தான் சினிமா வாய்ப்பு வந்துக் கிட்டிருக்கும். இப்ப உனக்கு இருக்கிற புக ழுக்கும், வாய்ப்புக்கும் இன்னும் அஞ்சி வரு ஷத்துக்கு கண்டிப்பா நீ ஃபீல்டுல இருப்ப்ே அஞ்சி வருஷம்னா அம்பது படம் அம்பது படம்னா எத்தனை கோடி நினைச்சுப் பாரு! நானோ பெரிய பட்ஜெட்டுல படம் எடுத்துட்டு இருக்கேன் எக்கச்சக்கமான பணம் தேவைப்படுது. நீ பாட்டுக்கு கல் யாணம் பண்ணிக்கிட்டு நடிப்பை நிறுத் திட்டா உன் முலமா இந்த அஞ்சி ஆறு வருஷம் வர்ற வருமானம் கட்டாயிடுமே. அதனாலதான் நீகல்யாணம் பண்ணிக்கறது எனக்குப் பிடிக்கலை
"ஏம்மா உனக்கு பணத்து மேல இவ்வளவு வெறி
"அது இன்னைய தேதிக்கு யாருக்கு இல்லை? அதுதாண்டி வாழ்க்கைக்கு ஒரே உந்து சக்தி
"சந்திரசேகரை நான் லவ் பண்றேம்மா. காதலை விட பணம் பெரிசாம்மா? என் கோணத்தில இருந்து யோசிச்சுப் பாரு
"சரி. இப்படி ஒரு நிபந்தனைக்கு நீ ஒத்துக்கறியா?"
"GI6öI60I?"
- - - - - - - - நான் இரண்டொரு கம்பெனிகளுக் குச் சொன்னேன். கடைசியில் எம்.ஜி.ஆர். நாடகக் கம்பெனியில் இடம் கிடைத்தது. அங்கிருந்து சினிமாத் துறையில் புகுந்து
படிப்படியாக முன்னேறினாள் புஷ்பலதா கொங்கு நாட்டில் பிறந்த புஷ்பலதா அந்த மண்ணுக்கே உரிய குணமுடையவள். எதையுமே நேரிடையாகச் சொல்லி விடு வாள் ஒளிவு மறைவு கிடையாது. சில சினிமா நடிகைகளைப்போல் சரஸம், சாகஸம் எல்லாம் அவளுக்குத் தெரியாது. ஏ.வி.எம். ராஜன்-புஷ்பலதா காதல் விவகாரம் நடந்துகொண்டிருந்தபோது, ஊட்டியில் எனது ஷூட்டிங்கிற்காக வந்திருந்த புஷ்பலதா என்னிடம்தான் அந்த ரகசியத்தை முதன்முதலில் வெளி u9)L"LTGi.
தான் ராஜனைத் திருமணம் செய்து கொள்ளப்போவதாகக் கூறினாள்
"திருமணம் ஆகிவிட்டால், சினிமாவில் மார்க்கெட் குறையுமே" என்று சொல்லிப் பார்த்தேன்.
ஆனால் அவள் நின்ற இடத்திலேயே உறுதியாக நின்றாள்.
பேட்டி எடுக்கறதுக் உனக்கும் வெங்கடெ ஆயிடுச்சிங்கிற அதே என்னை நேர்லயும் எடுக்கறவங்ககிட்ட ெ டிவி காரங்ககிட்டேயு லப்போறேன். என்னபு ஒரு நாடகத்தை கடை நடத்த வேணாமா? இமேஜ் கெட்டுடுமே. அலட்சியமாய்ப் வெளியேறினாள் துர் தனக்குள் சிரித் மிதா
அந்த ஸ்பெஷல் 6 வெளியே வந்தபோது, வந்து நின்றான் அந்
"இப்பதாம்மா ஃபோன் செஞ்சேன், ! நல்லவேளை இங்கே "வளவளன்னு ே என்ன சொல்லு"
ஊட்டியில் ஒரு ஒருநாள் ஷல்ட்ப ஊட்டியின் எவரெ பெட்டாவுக்குப் ே
கேட்டாள் புஷ்பலதா (3LITJ GUILD GTGó என்னுடைய டி3 முரடன் ஆந்திராை போது ஹைதராபா அவன்தான் காரோ தொட்டபெட்ட குறுகலானது ஒரு 95 LAB535g/LD LUULIDHJ35 JULI படும். இன்னொரு ச னால், ஜாக்கிரதைய வேண்டியிருக்கும்.
6ᎢfᏂl Ꮷi6lᎢ ᎯᏂfᎢᏖ05Ꮷi திறந்த கார், அதில் களுமாகப் பத்து காருக்குப் பின்னால் கேலி செய்து கொ6 என் டிரைவருச் அவர்களுக்கு வழி விட்டான். அந்தக்
OITU 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னும் அஞ்சி வருஷம் கொடுத்துடு அதுக் நீ யாரை வேணாலும் ம் பண்ணிக்கோ நான் என்ன சொல்றே?" சொல்றது கொஞ்சமா யமா இருக்கா? ன நியாயமில்லை? காதல்னா எத்தனை வேணும்னாலும் அது கும."
உன்னைப் பொறுத்த ம் என்னை நீ உன் ாகப் பார்க்கத் தயாரா நான் சம்பாரிச்சுத் தர்ற பந்திரம் அவ்வளவு
ட புஸ்தகத்தையும் டு கேள்வி கேக்கறே நீ னோட எதிர்பார்ப்புல ல்லை. ஒரு அப்பா டிக்க வைச்ச பிள்ளை ந்தில தனக்கு உத எதர்பார்க்கிறதில் அப்படி உன்னை இந்த ரில் நான் தானே படுத்தினேன்? உனக்கு லத்திலேயே சான்ஸ் துக்காக எவ்வளவு பண்ணியிருக்கேன்னு
தெரியும் நான் விட்ட ஒரு பொண்ணு LIGIJI JELJ LJL60606 160TH
தா அமைதியானாள் கா தன் வாட்சைப்
GEIIGILIIGI.
புறப்படட்டுமா? சன் லர்ந்து வர்றேன்னு பிருக்காங்க சினிமா கட்டுரையைப் பத்தி
്ര
@
سمصر
N
محم
ாகத்தான் வர்றாங்க ாட்டிக்கும் கல்யாணம் பொய்யைத்தான் இப்ப ஃபோன்லயும் பேட்டி சால்லிட்டு இருக்கேன். ம் அதைத்தான் சொல் அப்படிப் பார்க்கறே? சிவரைக்கும் கரெக்டா இல்லைன்னா என் வரட்டுமா?" புன்னகைத்துவிட்டு ös, துக்கொண்டாள் மது
பார்டை விட்டு துர்க்கா வெளியே மூச்சிரைக்க த வார்டு பாய்.
நான் உங்களுக்கு நீங்க இல்லைன்னாங்க யே பார்த்துட்டேன்."
சாதே ராமு, மேட்டர்
FLDLIGILD. Lங் இல்லை. அன்று ஸ்ட்டான தொட்டப் பாகலாமா? என்று
று புறப்பட்டோம். ரவர் பாபுராவ் ஒரு பச் சேர்ந்தவன். இப் த்தில் இருக்கிறான். ட்டி வந்தான்.
போகும்வழி மிகவும் குறிப்பிட்ட எல்லை ான சரிவுகள் தென் ாருக்கு வழிவிடுவதா ாக ஒதுங்கி வழிவிட
துப் பின்னால் ஒரு ஆண்களும் பெண் ளைஞர்கள் எங்கள் வந்தபடி எங்களைக் ண்டே வந்தார்கள். குக் கோபம் வந்தது. பிடுவது போல் வழி ார் பக்கத்தில் வந்த
"உங்க பொண்ணை அந்த சந்திரசேகர் சந்திக்க வந்தா அவங்க என்ன பேசிக்கிறாங் கன்னு கண்காணிச்சி அப்பப்ப தகவல் கொடுக்கச் சொல்லியிருந்தீங்களே!
"ஆமாம்." "காலைல அவரு வந்திருந்தாரும்மா" அந்த வராந்தாவில் நடமாட்டம் அதிக மாய் இருந்ததால் சைகை காட்டி அவனை சற்று ஒதுககுபHறமாக அழைதது வந்த துர்க்கா, "சொல்லு என்ன பேசிக்கிட்டாங்க?" "கதவை லேசா திறந்து வெச்சி ஒட்டுக் (3J.LGLLDLD/I."
"அந்த சந்திரசேகர் இவளை கன்னாபின் னான்னு திட்டிப்பேசி, கத்திக் கலாட்டா செஞ்சானா?
"அவர் எங்க திட்டினாரு உங்க பொண் தான் உங்களைத் திட்டினமாதிரி இருந் ரெண்டு பேரும் சிரிச்சிதான் பேசி 矶TTs、"
'flflj flü GLaflóðIIIsé1561II?" "ஆமாம்மா. இதே ஆஸ்பத்திரியில இதே வார்டு ரூமில வெச்சி அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறதாப் பேசினாங்கம்மா. எங்க டாக்டரே அதுக்கு ஒரு சாட்சியாம்."
துர்க்காவின் முகம் சிவந்தது. "எனக்கு எதிர் நடவடிக்கை காட்டுறாளா அவ? எப்போ பண்ணிக்கப் போறாங்களாம்?
"ஞாயித்துக்கிழமைன்னு ஏதோ பேசிக் கிட்டாங்கம்மா ஞாயித்துக்கிழமை பத்திரி
Z
கைக்காரங்களைக் கூப்பிடணும்னு பேசிக் fALLITAJ 95."
"அப்படியா? ரொம்ப தேங்க்ஸ் ராமு."
தன் கைப்பையிலிருந்து நூறுரூபாய் நோட்டொன்றை எடுத்துக் கொடுத்து விட்டு வேகமாக நடந்தாள்.
வீட்டின் வாசலில் தன் காரை சத்த மாக பிரேக் அடித்து நிறுத்தி, அவள் இறங் கியதிலேயே அவள் பயங்கரமான கோபத்தில் இருப்பதைப் புரிந்துகொண்ட ஈஸ்வர் வாயில் போடப்போன பீடாவை போடாமல் நிறுத்தி, சோபாவிலிருந்து எழுந்து கொண்டார்.
"என்ன துர்க்கா, ரொம்ப டென்ஷனா இருக்கே? எங்கே போய்ட்டு வர்றே
"என் ரூமுக்கு வாங்க!
விருட்டென்று படிகளில் ஏறி அறைக்குச் சென்று ஹேண்ட் பேக்கை கட்டிலின்மேல்
போது படாரென்று வலப்புறமாக வளைத் தான். அந்தக் கார் பாறையில் மோதி எல்லோரும் படபடவென்று விழுந்தார்கள் நாங்கள் பாட்டுக்கு மேலே போய்விட்டோம்.
அந்த இளைஞர்கள் தொட்ட பெட்டா வுக்கும் வந்து என் டிரைவரை ஜாடையாகக் கேலிசெய்தார்கள். உடனே புஷ்பலதா தன் காலில் கிடந்த தைக் கழற்றிக் கொண்டாள்.
அந்தக் கண்ணகியின் ருத்ரத்தைக்
காட்டிலுள்ள அழகிய ரோஜா மலர் மக்கள் கையில் படாமல் அம்மலரின் வாசனையும் அழகும் பயனற்று வீணாக அழிந்துபோவது போல், ராஜகுமாரியும் கல்யாணமில்லாமலேயே தன் வாலிபப் பருவத்தை பயன்படுத்தாது கன்னியாகவே இருந்து வந்தால், பயனில்லை என்று நீங்களாவது எடுத்துச் சொல்லக்கூடாதா?
இரு கேள்வி
பட்டுக்கோட்டை பிரபாகர்
திரையுலக நடிகைகளுடன் 256 lungeflöögi LusläFEFLumb algensibl lington Gugiugliesel b2.loci
கலை மே 1949 இதழில்,
விசிறிவிட்டு அமர்ந்தாள்
ஏர்கண்டிஷன் ஸ்பீடை அதிகரித்து வைத்துவிட்டு வந்து அவள் அருகில் அமர்ந்தார் ஈஸ்வர்.
"என்னம்மா ஆச்சு? "நாம மெனக்கெட்டதெல்லாம் (36). Jón L!"
"என்ன சொல்றே?" "அந்த சந்திரசேகர் அவளைத் தப்பா நினைச்சி விலகனும், அவ கல்யாணத் திட்டம் தவிடுபொடியாகணும்னு பிளான் பண்ணித்தானே இரகசிய கல்யாணம் நடந்ததா ஒருத்தனை பிடிச்சி சாமர்த்தி யமா செட்டப் செஞ்சோம்?"
"ஆமாம்!" "அந்த சந்திரசேகள் அதெல்லாம் நம்பினதாகத் தெரியலைங்க, அவனுக்கு மதுமிதா மேல அசைக்க முடியாத நம்பிக்கை போலிருக்கு ரெண்டு பேரும் அந்த ஆஸ்பத்திரியிலேயே ரகசியமா கல்யாணம் செஞ்சுக்கப் போறாங்களாம்."
"GILJGLJI?" "வர்ற ஞாயிற்றுக்கிழமை இவ எவ்வளவு திமிர் பிடிச்சவ பாருங்க! என்னைக் கூப்புட்டு, சந்திரசேகர் எல் லாத்தையும் நம்பி என்னைத் திட்டிட்டு, இனிமே முகத்திலேயே முழிக்கமாட் டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாருன்னு ஆக்ட் கொடுக்கிறா!'
"அவ ஏன் அப்படி செய்யனும்?"
"ஞாயித்துக்கிழமை அவளோட இரக சிய கல்யாணம் நடந்து முடியற வரைக் கும் நான் வேற எந்த எதிர் நடவடிக்கை யிலேயும் இறங்காம இருக்கறதுக்காக" "உன் பொண்ணு '? D gö1 னைவிட ஸ்பீடா யோசிக்கிறா!'
"ஆனா அவளைப் பெத்தவளே நான்'
"சரி இப்ப என்ன செய்யப் போறோம்?
"அவ நினைச்சபடி இந்தக் கல் யாணம் கண்டிப்பா நடக்கக்கூடாதுங்க"
"அதுக்கு என்ன செய்றது?" "கச்சிதமான ஒருபிளான் யோசிங்க" என்ற துர்க்கா, பத்து நிமிட அமைதியான சிந்தனைக்கு பிறகு சொடக்குப்போட்டு "இதான் திட்டம்' என்றாள் பிரகாச
LDITA,,.I (தொடரும்)
சிவாஜியை வைத்து ஒரு படம் எடுக் கிறார்கள். அதற்குப் பாடல் எழுதுவதற் காக இந்த வாரம் என்னைச் சந்தித் தார்கள் விஸ்வநாதன் இசையமைப்பு பாடலில் ஓரிடத்தில் எனக்கு வார்த் தைத் தயக்கம் வந்தது. உடனே பளிச் சென்று ஒரு வார்த்தையைக் கூறினாள் புஷ்பலதா
"அற்புதம்" என்று நான் கை தட்டினேன்.
"உங்கள் தயாரிப்பல்லவா?" என் றார் ராஜன்
இவ்வளவு பெரிய தமிழ்ப்பட உல கில் எண்ணிப்பத்துப் பெண்கள்தான்
FE05NgoJ GJITGEOEFEULING Ligalusiastill plani bölge.ENDZIS LIGjżLIGADg Lupi)
கவியரசர் எழுதியது இது.
கண்டு தொட்டபெட்டாவுக்கு வந் திருந்த அனைவருமே
தமிழ்ப் பெண்களாக இருக்கிறார் கள். அவர்களிலே புஷ்பலதா ஒருத்தி
மற்றும் சில நடிகைகளைப்போல் சாகஸம் தெரிந்தவளாகப் புஷ்பலதா இருந்திருந்தால், இன்னும்கூட அவள் கதாநாயகியாக நடிக்க முடியும்
இவியரசு கண்ணுதான்
பயந்து விட்டார்கள்
பிறகு அங்கு வந்திருந்த சன் தியேட்டர் வேணு கோபால், புஷ்பலதாவைச் சமா தானப் படுத்தினார்.
எனது முப்பத்திரெண்டு ஆண்டு சினிமா வரலாற்றில் புஷ்பலதா வைப் போல் எதையுமே நேரடியாகப் பேசிவிடும் நடிகையை நான் பார்த்ததில்லை.
புஷ்பலதாவும், ராஜனும் இப்போது
நடிகைகள் தேவிகா மனோரமா, புஷ்பலதா
அந்தக் குடும்பப் பாங்கும், இள மைப் பொலிவும் இன்னும் அவளிடம் இருக்கின்றன.
என்னுடைய படங்களில் எனக்குத் தொல்லை கொடுக்காமல் ஒத்துழைத்த நடிகைகளில் ஒருத்தி, புஷ்பலதா
பத்துப் படங்களை எடுத்து அவதிப்பட்ட நான் நன்றி செலுத்த வேண்டிய மூன்று
(E) 1016, 1998

Page 17
யிடம் விடை பெற்றுக் கொண்டு சங்கர் வாசலுக்கு வந்தபோது காலைச் சூரியன் நன் றாக எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தான்.
நிழலாய் அவனைப் பின் தொடர்ந்து வெளியே வந்து நின்றாள் அவன் தாய் மரகதம்
"மகனை மீண்டும் எப்பொழுது பார்க் கப் போகிறோமோ என்ற ஏக்கம் அவர் விழிகளில் கூடுகட்டி நின்றது.
"அப்ப நான் வரட்டுமா? "சரிப்பா வந்து. "என்னம்மா சொல்லுங்கம்மா" விழிகளில் நீர்கோர்க்க மரதம் மகனை ஏறிட சங்கர் துடித்துப் போனான்
சாப்பிடணும் என்றதுதான உங்க தலையெழுத் தான்னு கேட்குறாங்க எல்லாருக்கும், மரச்சாமான்களைவிட மருமகள் முக் கியமாத் தெரியுது. ஆனால் உனக்குத்தான்
தெரியலே மனுவுருக்கு மதிப்பு மனுவுர் தான் சங்கர் மரச்சாமான்கள் இல்லே
இங்கே என்னைத் தனிமை சுடுற சூட்டிற்கு என் மருமகளோட உபசரிப்பு அப்படி ஒன்றும் எனக்குப் பெரிசில்லே! எனக்கு என் மகன் மருமகள் பேரன், பேத்திதான் வேணும் இந்த ஒரு கூட்டுக் குடும்பச் சுசுத்துக்காக நான் எதையும் விட்டுக் குடுக்கத் தயாரா இருக்கேன் எதையும்
மீண்டும் தாயை அழைத்துக்கொண்டு T யோசிக்காது என்னையும்
விட்டிற்குள் வந்தான்
"என்னம்மா? ஏதும் சொல்லனுமா? ஏன் ஒரு மாதிரியா தயங்குறிங்க? ம் சொல்லுங்கம்மா என்ன வேணும்."
மரகதம், மெல்ல தன் மனசைத் திறந்தாள்.
"சங்கர் நானும் உன் கூடவே வந்திடு றேனே! நான் உன் மனைவியையும் குழந் தைகளையும் அனுசரித்துப் போகிறேன். அவங்க என்னை எப்படிக் கீழ்த்தரமா மட்டமா நினைச்சாலும் தாங்கிக்கிறேன்! உன் மனைவிக்கும் எனக்கும் சரிப்படா துன்னு இத்தனை வருஷமா என்னை இந்த ஊர்ல தனிக்குடித்தனம் வச்சது போதும் எனக்கு இந்தத் தனிமை, நரசு வேதனையா ஏதோ ஒரு தண்டனை மாதிரி தெரியுதுப்பாதயவு செய்து என்னை யும் உன் கூடவே கூட்டிக்கிட்டு போயிடு" சங்கர் நிதானமாய் அவன் தாயை ஏறிட்டான்
"இதோ. பாருங்கம்மா உங்க குணத் துக்கும் என் சாந்தா குணத்துக்கும் ஒத்து வராதுன்னுதானே உங்களை இங்க கெளரவமா தனியா வச்சிருக்கேன்! உங்க ளுக்கு இங்க என்னம்மா குறை கலர் டிவி மிக்ஸி பிரோ வேண்டிய அளவு புதுபுதுத் துணிமணி வங்கியில் ஆயிரக் கணக்கில பணம் இந்த வசதி இங்க யாருக்கிட்டம்மா இருக்கு எந்த மகன் எந்தத் தாய்க்குச் செய்து குடுத்திருக்கான் சொல்லுங்க பேசாம பிடிவாதம் பிடிக் காம இங்கேயே இருங்கம்மா
வறட்சியாய் சிரித்தாள் மரகதம் "சங்கர் யாரும் நம்ப விட்டுக்குள்ள வந்து கலர் டிவியையும் மிக்ஸியையும் பார்த்து வாயப் பிளக்குறதில்லே மகனுக் குக் கல்யாணம் பண்ணினிங்களே மருமகள் உங்களோட இல்லையான்னுதான் கேட்கு
றாங்க சாகுற வரையிலும் தனியா சமைச்சி
உன் கூடவே அழச்சிட்டு G山r,(M
தாயின் வார்த்தைகளில் ஏகமாய் அடிபட்டு நொறுங்கிப் போனான் சங்கர் அனிச்சையாய் உதிர்ந்தன வார்த்தை *),
"சரிம்மா! நீங்களும் என் கூடவே கிளம்புங்க உங்க மனத் திருப்திதான் எனக்கு வேணும்"
உற்சாக ஊற்றாய் மகனோடு ஊருக்
புகை அல்லாடிக் LJLG)LGLITT607 அமர்ந்து காத்து ஷியாம் ஆவலோடு காட்டின் வாசலைே ருந்தன. அவனோ வந்திருக்க வேண்டி நாளாகியும் இன்னு பத்தில் ஆழ்ந்திருந்த காக காத்திருந்த தள்ளி பூமியை திறந்து இது கவிதாவுக்கான ஏற்பாடுகளை கவர் சொந்தக்காரனாக யென்றால், இன்று அவளை தடுத்துவிட் தாலும்,நிச்சயம் அவ மட்டும் அனுப்பிவிட் நிம்மதியாக இருக்க கொலை திட்டத்திற் அவள்தானே? ஆரம் காதல் நிறைவேற கொண்டிருந்தாள். நினைத்ததுப் போல "எனக்கு தெரி நம்ம காதலுக்கு சம் சொன்னா நீங்கதான் GJIGrafija, Gjin நாம சந்திக்கிறதுக்கு டுது என்னை கல்லு டாங்க்' என்றாள், ! "ԶլյGun graire றான் ஷியாம்.
"கடைசிவரை பார்க்கிறேன்" என் போராடினாள் உன் தாள் யாரும் அவை அவள் போராட்ட பதிலாக அவள் ரவுடிகளோடு விே 呜 °°ššš விட்டுப் போனான். அதை கேள்விப் துப் போனாள் எப்1 பார்த்துவிட வேண்
குக் கிளம்பத் தயாரானாள் மரகதம்
இன்றுதான் முதன் முதலாக அந்தக் காரியத்தை செய்யப் போகிறேன். இதுவரை பழக்கமில்லை. στοτεστ Θσίου η பழகிக்கொள்ள வேண்டியதுதான் எனது மன தைரியத்திற்கு ஏற்றாற் போல் அதிகமாக கூட்டமில்லாத நகைச் கடை ஒன்றினுள் நுழைந்தேன்
வாங்க சார் வாங்க ஒரு இளசு வரவேற்றது
"salusionali III ai LJJJ JJ JJJJ LLD."
இப்படி உட்காருங்காகௌண்டரின் முன்னாள் உட்கார்ந்தேன்
இதைப் பாருங்க லேட்டஸ்ட் டின்ை வாங்கிப் பார்த்தேன்.
taisia san
『@cm。 cmL Gus@Gascm。
i.
24 கிராம் கவியோட பதினெட்டா பிரம் வரும்
"பேக் பண்ணுங்க." சுற்றும் முற்றும் பார்த்தேன்.
ша () и ћајају காரியத்தை மு தான்
அதை எடுத்தே "ஒரு நிமிஷம் ο ΙοΟΥΤΙΙΙ, ο οι Εοι செய்து கொண்டி அவர் முன்னாள்
க்ரெடிட் கார்
இலங்கை வானொலியின் விசேட செய்தி யைக் கேட்டதிலிருந்து அனுவின் மனம் துடித்துக்கொண்டிருந்தது கணவனின் வரவை எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருந்தது.
கொழும்பு மாநகரில் சக்திவாய்ந்த ண்டு வெடித்ததில் முப்பதுபேர் வரை :"? இருநூறு பேர் வரை படுகாயம் அடைந்துள்ளதாகவும் அடிக்கடி வானொலி அறிவித்துக் கொண்டிருந்தது. நேற்றுக் கொழும்புபோன கணவனின் நிலை தெரியாதவளின் மனம் இருப்புக் கொள்ள வில்லை. வாசலையே பார்த்துக் கொண்டி ருந்தாள். ஆனால் அவன் வரவில்லை.
குண்டு வெடித்துப் பத்து மணித்தியா லங்கள் ஆகிவிட்டன. கணவன் தினேவுை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள் தொலை பேசி மூலம் தனது நிலையை வெளிப்
படுத்துவான் என அனு எதிர்பார்த்தாள்
ஆனால் இன்னும் எதுவித தொடர்பும் தினேஷ் ஏற்படுத்தவில்லை. அதனால் மேலும் அனுவுக்கு பயம் ஏற்பட்டது.
தினேஷ் போன இடத்தில்தான் குண்டு வெடித்திருக்கிறது. அதுதான் அனுவின் பயத்துக்குக் காரணமாயிருந்தது.
"என்ன தங்கச்சி அத்தான் வந்திட் டாரா?' என அவளது அண்ணன் சிலன் நான்காவது தடவையாக தினேவுை விசாரித் துக் கொண்டு வந்துவிட்டான்
சீலனின் மனமும் கலவரப்பட்டுக் கொண் டிருந்தது. ஆனால் கணவனைக் காணாது தவித்துக் கொண்டிருக்கும் தங்கையிடம் தனது மனம் பயப்படுவதையும் காட்டினால் அனுவின்
பயம் மேலும் அதிகரித்துவிடும் என உணர்ந்த சீலன் *யோசிக்கின்ற மாதிரி ஒண்டும் நட வாது வீணாக மனசைப் போட்டுக் குழப்பிக்
கொள்ளாதே அவர் ஒரு பிரச்சனையுமில்லா
மல் வந்துவிடுவார் என தங்கையின் மன
தைத் தேற்றிக் கொண்டிருந்தபோது
வாசலில் வேன் வந்து நின்றது கணவனைக் காணாது தவித்துக்
cm 0-161。
கொண்டிருந்ததனால் ஏற்பட்ட மனவெப்பம் தணிந்தது. வெளியே வந்து கணவனை வர வேற்றாள்.
"இண்டைக்கு அனு எனக்கு நல்ல காலம் மயிரிழையிலை தப்பிட்டன்" என
தினேஷ் சொன்னதும் #? வெடிப்பு நடந்த இடத்தில் அவன் இருந்திருக்கிறான் என்பது தெளிவானது
திருமலையில் புடவைக்கடை ஒன்றின் உரிமையாளர் தினேஷ் அவன் தனது கடைக்கு புடவைகள் கொள்வனவு செய்ய நேற்றுக் கொழும்பு சென்றிருந்தான்
"நான் நின்ற கடைக்குப் பக்கத்திலை தான் குண்டு வெடிச்சது நான் நின்ற கடை
யின் ஓடுகள்கூட சிதறி விழுந்தன எனக்கு ஏதோ நல்ல காலம் சிறு காயங்கள்கூட இல்லாமல் அந்த இடத்திலிருந்து ஓடி எங் கடைவேனுக்கு வந்து குறுக்குப்பாதையாலை கொழும்புக்கு வெளியே வந்திட்டன்" என நடந்து முடிந்த சம்பவத்தை தினேஷ் விபரித் துக் கொண்டிருந்தான்
அனு ஓடி வந்து வேனிலை ஏறும்
போதே என்னவோ அட்டை எங்கேயோ
"அது தொலை லாம் உங்களுக்கு ஒன் பெரிய விசயம் அதுக் நன்றி சொல்ல வே6
"gafl. (2) oliva) TLD ஒண்டுமில்லையா?" fast Galafluss, Lit
"அடிக்கடி கெ Jan GoIofoa) o II நிக்கிற பொலிஸ்கார யும் அதனாலை ஐ ჟვსფუთვის)||1"
"இங்கை சந்தி பாக்கிறாங்கள் ஐசி சரியான கஷ்டம் நா விலை என்றி போ அலுவலை முதலி
°°LUT ° யின் எந்தப்பாகத்துக்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் இருண்டிருந்தது 1ற்று கைவீசி அலசிச் காண்டிருக்க சுடு ாட்டில் அங்கங்கே ணைந்த நெருப்பின் *T呜 மரம் ஒன்றின் மீது கொண்டிருந்தான் அவன் கண்கள் சுடு
பார்த்துக் கொண்டி
தி கூடவே இங்கே ப கவிதா. இரண்டு வராததால் குழப் ான். அவன் அவளுக் டத்திலிருந்து சற்று கொண்டிருந்தார்கள் |ற்பாடாக இருக்குமா? ப்பவன் அவளுக்கு இருக்குமா? இல்லை இங்கே வர்ாமல் ார்களா? எப்படியிருந் ள் வருவாள் என்னை டு அவளால் அங்கே முடியாது இந்தத் தற் த உயிர் கொடுத்ததே பத்திலிருந்து தங்கள் 3 6760), LLT53 கடைசியில் அவள் வே ஆகிவிட்டது. ம் எங்க வீட்டுலே திக்கமாட்டாங்கன்னு 3:'ബി'[[G GTGGWTG.T. J. GOL fluIII ம் இப்ப தடை வந்தும் ரியை விட்டு நிறுத்திட் ண்ணிரோடு கவிதா செய்யலாம்?" என்
பீட்டுலே போராடிப் ாள் அது போலவே ாணா விரதமும் இருந் ா மதிப்பதாக இல்லை. த்திற்கு தரும் தக்க அண்ணன் இரண்டு பறி வந்து இவனை
துவைத்து போட்டு
|ட்ட கவிதா துடிதுடித் டியாவது அவனைப் டுமென்று தவியாய்த்
பத்துவிட வேண்டியது
பேப்பருக்குள் பேக்
தந்தவர் நிமிர்ந்தார். ட்டினேன்.
தவித்தாள் ஒரு மத்தியான வேளையில் யாருக்கும் தெரியாமல் ஷியாமை சந்தித்
தாள்.
"ஐயோ ஷியாம். என்னால் தானே
இவ்வளவும் ரொம்ப அடிச்சிட்டாங்களா ஷியாம். இங்கேயா ரொம்ப வலிக்குதா? என்று பதறினாள்
"இப்ப ஏன் வந்தே கவிதா? யாராச்சும்
பார்த்துடப் போறாங்க.போ. வீட்டுக்கு
"என்ன சொல்றே. "சேர்ந்து வாழ முடியாத வாழ்க்
கையை. இரண்டு பேரும் ஒன்றாய் சேர்ந்து செத்து ஜெயித்துக் காட்டுவோம். காதலைப் பற்றி புரிஞ்சிக்க முடியாத அவங்களுக்கு புரிய வைக்கலாம் வாங்க" என்று உணர்ச் சிவசப்பட்டு கண்கள் கலங்க உதடுகள்
நடுங்கப் பேசிய அவளுடைய வார்த்தை
களிலுள்ள ஆழம், அவள் இவன் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் என் பதைப் புரிய வைத்தது.
"என்ன யோசனை? தற்கொலை செய் துக்கிறது கோழைத்தனமாய் நினைக்கிறீங் களா?" என்று கேட்டாள் கவிதா
"அப்படி நினைக்கலே கவிதா தற் கொலை செய்துக்கிறதுக்கும் வீரம் வேண் டும். வா. இந்த நிமிஷமே அதை செயல் படுத்தி சொர்க்கத்திலாவது ஒன்று சேர் வோம்" என்று அவள் கையைப் பிடித்தான். அவனோடு அவள் நடந்தாள். இரயில்வே கேட் காத்திருந்தது உள்ளே நுழைந்தார்கள் எங்கேயோ "சிக்கு புக்கு சிக்கு புக்கு இரயில்லே பாட்டு கூப்பிட வந்து கொண் டிருந்தது இரயில்
"யோவ்- இப்படி தள்ளி வாய்யா. ஏம்பா உன்னைத்தான் ஹலோ- சார். ஏம்மா." என்று அங்கு சுற்றியிருந்தவர்கள் கத்தி சத்தம் போட அவன் காதில் விழுந் தது. கடைசி நேரத்தில் இவனிடமிருந்து யாராலோ இழுக்கப்பட்டுவிட்ட அவளின் அலறல்தான்!
இன்றோடு ஷியாம் வந்து இருபது வருஷமாகிவிட்டது. இருந்தும் அவனுக்கு அவள்மேல் நம்பிக்கை இருந்தது எனக் காகவே வாழ்ந்த கவிதா என்னைப் பார்க்க நிச்சயம் வருவாளென்று காத்திருந் தான் வீட்டில் இருப்பவர்களால் சிறைப் படுத்தப்பட்டு, அவளால் வந்து சேர முடி யாமல் போய் இருக்கலாமென்று நம்பி GSIIIGÓT.
-- "இனி மேலே வீட்டுக்கு போறதா இல்லே.
தான். நிற்க மாட்டீர்களா..? எனக்கு
இப்போதுதான் நீ வாரமாய் உன்னைக் கவனிச்சேன் என் னைப் போலவே காதல் தோல்வின்னு புரிஞ்சுக்கிட்டேன்" பார்த்த அவன் விழிகளில் ஆச்சரியக் குறி தெரிந்தது. "உன் காதலி பிருந்தாவும், நீயும் சேர்ந்து வாழ முடியாமல் தற்கொலை
டு என்றேன். )
என்ரை அடையாள
விழுந்து போச்சு!" நசால் திருப்பி எடுக்க ாடும் இல்லாம வந்ததே கேநாங்கள் கடவுளுக்கு றும்" என்றாள் அனு வரேக்கை பிரச்சனை ன தனது சந்தேகத்தை T
ழும்பு போயிட்டு எங் றதாலை சென்ரியிலை ருக்கு என்னைத் தெரி சி. ஒரு இடமும் கேக்
குசந்தி நின்று ஐ.சி. இல்லாமத் திரியிறது bGG. GLITI GLITa) டுட்டு ஐ.சி எடுக்கிற ல பாருங்க" என
டை இன்றி இலங்கை செல்வதும் ஆபத்தான
TULDIGIuori
(UDU:
U. ERGOED) ou
விடயமாக இன்றைய நிலை விளங்குகின்றது. மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமை யாத பொருளாக அடையாள அட்டை மாறிவிட்டது.
"அணு நீ போய் ஏதாவது குடிக்கக் கொண்டுவார் என சீலன் சொன்னபோது அழைப்பு மணி அழைக்கிறது.
ரவு எட்டு மணியை சுவர்க்கடிகார மணிக் கம்பி நெருங்கிக் கொண்டிருக்கிறது.
அனு கதவைத் திறந்தாள் புதியவர்கள் மூவர் நின்று கொண்டி ருநதன
"இங்கை தினேஷ் யார்?" என வந்த வர்களில் ஒருத்தன் கொச்சைத் தமிழில் (3g;"LTGir.
"நான்தான்" என்றவா தினேஷ் முன்னுக்கு வர அனுவும் சீலனும் கல வரத்துடன் தினேவுைப் பார்த்தனர்
"நீங்க எங்களோடை பொலிஸ் கெட் குவாட்டஸுக்கு வரவேணும்' சாதாரண உடையில் நின்ற புலனாய்வுத்துறையினர் G) I GÖTGATITI, I,
"ஏன் என்ன விசயம்? என சீலன் காரணத்தைக் கேட்டான்.
"கொழும்புக் குண்டு வெடிப்பு நடந்த இடத்திலை இவருடைய ஐ.சி. கண்டெடுக் கப்பட்டுள்ளது. இவருக்கும் அந்தக் குண்டு வெடிப்புக்கும் சம்பந்தம் இருக்குது என்ற சந்தேகத்தின் பெயரில் இவரைக் கைது செய் கிறோம்" என நிலைமையை விளக்கினார்கள் தினேஷ் அவர்களின் பின்னால் எந்தவித சுமின்றி நடந்தான். "அவருக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்த முமில்லை. அவர் கடைக்குச் சாமான் எடுக் கத்தான் போனவர். அவரை விட்டுடுங்க" 呜 கெஞ்சினாள்
அவள் கெஞ்சலுக்குப் பயன்கிட்ட
வெடிப்பு கொழும்பில் மட்டுமல்ல, அவர் களது இன்பமான வாழ்க்கையிலும் ஏற்
--gi.
அப்போதுதான் அந்தப் பரிதாபமான கெஞ்சல் குரல் கேட்டது. சமீப ஒரு வாரமாக அடிக்கடி கேட்கும் குரல்.
"ப்ளீஸ் சார். என் பிருந்தாவை பார்த்தீர்களா? நில்லுங்க சார். உங்களைத்
is
ട~--
பதில் சொல்ல மாட்டீர்களா?
இருபது வருஷத்திற்கு முன்பு ஷியாம் எப்படி இங்கே வருவோர் போவோரைப்
பார்த்து தவியாய்த் தவித்து துடியாய்
துடித்து அழுது புலம்பினானோ அது மாதிரியே அவன் செய்து கொண்டிருந் தான் ஷியாம் பரிதாபத்துடன் அவனை நெருங்கி, பரிவோடு தோள் தொட்டான். "தம்பி. நாம பேசறது அவங்களுக்குக் கேட்காது. இருந்தாலும், நம்மளோட தேடலை அவங்களிடம் கேட்டுத் தெரிஞ்சிக் காமல் நம்மளாலே இருக்க முடியாது!" என்ற ஷியாமை உற்றுப் பார்த்தான் அவன்.
"என்ன பார்க்கிறே. நானும் உன் வயசுலேதான் இங்கே வந்தேன். நீ அதிர்ஷ் டக்காரன் உனக்கு நான் இருக்கேன். இருபது வருஷமாச்சு நான் இங்கே வந்து வந்திருக்கே ஒரு
என்ற ஷியாமைப்
செய்ய முடிவு பண்ணிங்க நீ செத்துட்டே. உன் காதலியை தடுத்துட்டாங்க இப்ப ஆவியா. நீ என்னைப்போல் உன் காத லியை இங்கே தேடிட்டு இருக்கே சரியா?
"ஆமாம்.சார் சாவில் கூட ஒன்று சேரவிடாமல் எங்களைப் பிரிச்சுட்டாங்க
அவளை எப்படியோ காப்பாற்றிட்டாங்க!"
"பாவம் உன் காதலி ஒவ்வொரு நாளும் உன் நினைவாலேயே உருகி,
இருந்தாலும் அவங்க வீட்டில் அவளை விடமாட்டாங்க ஏற்கனவே அவ ளுக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு அவளை கட்டி வைத்துவிடுவார்கள்!"
"அப்படி அவ மனசுக்கு பிடிக்காம கல்யாணம் செஞ்சுவைச்சா, ரொம்ப சீக் கிரம் நீ அவளை இங்கே பார்க்கலாம். நிச்சயம் வந்துவிடுவாள் உன் இடத்தை தேடி!"
"நீங்க சொல்றதை நம்பி நான் 2 UD356V60LULUI GUITLDATI?"
"நிச்சயமாக நம்பு எனக்கு உன்னைவிட அனுபவம் அதிகம். உன்னிடம் நான் பேசிய இந்த வார்த்தைகள் அத்தனையும் எனக்கு நானே சொல்லிப் பார்த்து ஆறு தலடைந்தவைகள்தான் என்னயிருந்தாலும் இந்த உலகமே காதலுக்கு எதிரிதான்'
"ஆனால், எங்களோட காதல்ல என் அப்பாகூட பச்சை கொடி காட்டிட்டா என் அம்மாதான்."
"என்ன சொன்னார்கள்." "காதலாவது கத்தரிக்காயாவது. அதெல்லாம் ஒரு மாயைன்னு அலட்சியப் படுத்திட்டாங்க"
"அவர்கள் காதலிக்கத் தெரியாதவர் t
"சரியாச் சொன்னிங்க என் அப்பாகூட அம்மாகிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த் தார். வேண்டாம்மா. கவிதா சின்னஞ் சிறுசுகளை பிரிக்காதே" என்றவனின் பேச்சிற்கு சட்டென்று பிறேக் போட்டான் ஷியாம்.
"என்ன பெயர் சொன்னே? என்று GJELLIT GöT.
"பிருந்தா..!" "உன் காதலி பெயரை கேட்கலே இப்ப சொன்னியே. உன் அம்மா பெயர்?"
"கவிதா." "நம்பர் 23 கோயில் தெருவில் குடி யிருந்த கவிதாவா..?
"ஆமாம் எங்க அம்மா வீட்டு அட்ரஸ் உங்களுக்கு எப்படி தெரியும்?" O

Page 18
கார் விபத்தில் மரணமடைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் நினைவாக இங்கி லாந்தில் நடத்தப்படவுள்ள கிரிக்கெட் போட் டிக்காக உலகின் மிகச் சிறந்த 22 கிரிக் கெட் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட்
GigaO67. ள்ளது. ப்போட்டிக் கான இங்கிலாந்து அணியின் கேப்ட் னாக அலெக்
நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியத்தீவுக்கு மைக் ஆதர்ட்டன் தலைமையில் சென்ற இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடரை இழந்தது.
இதைத் தொடர்ந்து கேப்டன் பதவியில் இருந்து மைக் ஆதர்ட்ட்ன் விலகி இருந்தார். எனவே அலெக்ஸ்டூவர்ட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். O
6L un TestörresprTiu GSLIITILp2-seeřT
இலங்கையின் சுதந்திரப் பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெறவிருக்கும் 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை யுடன் இந்தியா, நியூஸிலாந்து அணிகள் பங்கேற்கின்றன.
இப்போட்டிகள் ஜூன் 19 முதல் ஜூலை 7ம் திகதிவரை நடைபெறுகின்றன. இப்போட் க்கு முன்பாக இம்மாதம் 15ம் திகதி வரும் நியூஸிலாந்து அணியுடன் இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறது.
இலங்கை நியூஸிலாந்து அணிகளுக் கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மே 27ம் திகதி பிரேமதாசா விளையாட்டரங் கிலும், 2வது டெஸ்ட் போட்டி ஜூன் ம்ே திகதி காலியிலும், 3வது டெஸ்ட் போட்டி ஜூன் 10ம் திகதி கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்திலும் நடைபெறவுள்ளன.
லங்கை இந்தியா, நியூஸிலாந்து ஆகிய
ருநாள்
ஸ்டூவர்ட் மீண்டும்
பிரசவை முன்னால் GLDGOSfGOLLU GA அபலை ஒருத்தி பூமியை ஆ6 கொற்றவன் விழிகள் எதிரி நாட் அவளைக் கொத்தின. இரகசிய ஒ கற்றவர் என்போரும் கொடுப்ப குற்றம் சாட்டினர் கறப்பது உற்றவர் என்று நம் நாட்டு யாருமே இல்லை! எதிரிநாட்டு தனிமரமாய் படுக்கையன சபை நடுவே நின்றாள்! பாடமாக கனிமரம் என்று அடுக்கடுக் அவளிடம் குற்றச்சாட்( இரவினில் வந்தவர் அத்தனையு LIQUIGLIñi! கடைந்தெடு அவர்களில் பலபேர் "GGTGGTGGT GG) அச் சபையிலும் ஒப்புக் கொ இருந்தனர்! மன்னனுக்கு யாருமறியாமல் வந்து "அந்தரங்க அவளையறிந்தவர்களின் அரசவைக் பேரும் புகழும் அவசரம்தா அவளுக்கும் தெரியும் என்று சொ மீசை முறுக்கெல்லாம் Gallaf) : "ஒப்புக் கெ ஆசை முறுககேறினால மறுத்ததால் தெரியும் உள் வீரம் நிற்கி அவள் அறிவாள் என்றாள் இ இவர் வீரம் "புரியவில்ை போர் தொடுக்க தெரியாமல் என்றார் கி புறமுதுகிட்டோர் 44 .
Gižiai போர் தொடுக்க முடிந்தோர் அன்றாட வாடகையே :: காரியம் முடிந்ததும் எனக்குப் போதும்" அமைச்சர் இராசாத்தி என்றனர்! என்றாள். "ISTGoa, gl. உறைவிட்டு வாளை "இந்த கண்ணாடி மேனியில் உருவ முடியாமல் முகம் பார்க்கலாம் சபையிலிரு அறைவிட்டு ஓடியவர்களும் பல முகம் பார்த்தால் 했 இங்கே உள்ளனர்! கண்ணாடி உடைந்திடாதோ? ? E, ஆணவமும் செருக்கும் ஊறான மனனன என்றாள் அ போலி மிடுக்கும் இது பொதுநலக் கவிஞன் ம அவளின் கட்டிலில் கண்ணாடி! வாலைச் சுருட்டித்தான் தினம் ஒருவருக்கு தளபதியுட அடங்கிக் கிடந்தன முகம் காட்டும்" : இருளோடு இருளாய் எனறாள " " அவளிடம் வந்துபோனோர் "GLum, gao Ta) வாடிககை அருளே இல்லாத வந்து விழுவாய்! வருவார்ே பார்வை பார்த்தனர். பெறுவார்
S S S S S நானாகப் பெறுவதில் "GaILLä மன்னன் மட்டும் சுகமில்லை எனக்கு வடிககை எணன நீயாக வரவேண்டும் எனறாா 例 DIT «Fjogo GuDG:sfluGGST IT? சுகம் வரும் எனக்கு "வேடிக்கை வா" என்றான் tDgöIgorgir gúlí L வாடிக்கைய வந்து சாய்" என்றான். சவாலின் அர்த்தம் இங்கும் 莒_GM "சிந்து பாடு” என்றான் இன்று தெரிந்தது! 9ഖT&ഞൺ நெஞ்சில் பந்து தான் என்றான். ' வீரியமுள்ள "அந்தப்புரத்தில் * ಙ್ಗ: ೧.ಸಗ್ರಹಣ கேட்டவன் எனக்கு சொந்தமாய் இரு" ளபதி கூட்டு "உனக்குத் ; என்றான். ישו" з/фай"
வேலை நிறுத்தம் "தேசத்துரோகிகள் ஆண்-உ ளாரே ஜனாதிபதி
sit. Te அதில் ஒரு பெ
தெரியுமா? சிக்காக்ே உரிமைக்காக வேலை தொழிலாளர்களை வர்க்கம் நாட்டுக்கு என்று கருதித்தான்சு
இந்த 22 வீரர்களை இரண்டாகப்
பிரித்து எம்.சி.சி. ரெஸ்ட் ஒஃப் த வேர்ல்ட் என இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்போட்டிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 22 பேரில் இலங்கை வீரர்களான
அரவிந்த டிசில்வா, சனத் ஜெயசூரிய ஆகி ? 霹 யோரும் இந்திய வீரர்களான சச்சின் திபதி உரையாற்றியி டெண்டுல்கர், முகமட் அஸாருதீன், செளரவ் சட்டை வீரர்களும் கங்குலி ஜவகர் பூரீநாத் அனில் கும்ப்ளே படி மேடையில் 19
ஆகியோரும், பாகிஸ்தான் வீரர்களான அமிர் 84 3 ܡ சொஹைல், சயிட் அன்வர், வாஸிம் அக்ரம்,
அகமட் ஆகியோரும் அடங்குவர். : ரு அணிகள் பற்றிய விபரங்கள் வருமாறு: LD!
L0jJğ50u/60)LD#JF/7 மைக் ஆதர்ட்டன் இங்கிலாந்து) அமீர் ஒப்பந்தத்தை மீறியது
திலேயே நிதானமாக விட்டு பொதிகளைத்
சனையை ஊதிப் .ெ
சொஹைல் (பாகிஸ்தான்), அலன் டொனால்ட் பிரையன் மக்மிலன் (தென்னாபிரிக்கா) 1© ஹிலி, ஷேன் வோர்ண், கிளென்
மக்கிராத் (அவுஸ்திரேலியா), அஸாருதீன், கம்தான் தமது வுெ கங்குலி பரீநாத் கும்ப்ளே இந்தியா) 67/šljaj, pori IIa (B6)/, Miracio : என்று பல முறை ம வல் தந்ததும் அரச ஒன்று செய்வது ஒன் தான் தப்புக்கு மே6
டெண்டுல்கர் இந்தியா), கிரஹாம் இக்
இங்கிலாந்து) G) LITLD) UPA- (அவுஸ்தி o" ತಿ॥ L7676)|Í பிெம்பாப்வே) ருக்கிறது
றிஸ் கெய்ன்ஸ் நி ஸிலாந்து) இயன்
மேற்கிந்தியத்தீவு) அரவிந்த டி. சச்சின் டெண்டு சில்வா, சனத் ஜயசூரிய இலங்கை), சயிட் ஆட்டம் பற்றி?
அன்வர் வாசிம் அக்ரம், முஷ்டாக் அகமட் LDs,
விசுவரூபம்! S SS SS SSS SS SS SS SS SS Ca * இந்தியாவின் பு 3 நாடுகள் கலந்து கொள்ளும் சுதந்திரக் போகிறது? A.T.s. கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் ஜெய' )ே. பற்றிய SC ஜூன் 19 இலங்கை எதிர் இந்தியா-பிரேமதாசா
விளையாட்டரங்கு (பகலிரவு) பொத்திக்கொண்டி
ஜூன் 21இலங்கை எதிர் நியூஸிலாந்து-பிரேமதாசா
விளையாட்டரங்கு(பகலிரவு) * சிறிமாவோ பண்
ஜூன் 23 இலங்கை எதிர் நியூஸிலாந்து
பிரேமதாசா விளையாட்டரங்கு (பகலிரவு) அத்தனை சுலப
ஜூன் 25 இலங்கை எதிர் இந்தியா-காலி (பகல்) இர7) ஜூன் 21இலங்கை எதிர் நியூஸிலாந்து-காலி (பகல்) : : ஜூன் 29இந்தியா எதிர் நியூஸிலாந்து-காலி (பகல்) - கெடியாகத்தான்" ஜூலை0இலங்கை எதிர் இந்தியா-எஸ்.எஸ்.சி. (பகல்) ஜூலை 03 இந்தியா எதிர் நியூஸிலாந்து
எஸ்.எஸ்.சி. (பகல்) ஜூலை 05 இலங்கை எதிர் நியூஸிலாந்து
எஸ்.எஸ்.சி. (பகல்) இன்ை .وی ஜூலை 07 இறுதிப் போட்டி-பிரேமதாசா JDUL/ -24L
களுக்கு பஞ்சம் என் விளையாட்டரங்கு (பகலிரவு)
* all அயர்லாந்து 5 புகழ்ந்துள்ளாரே? (P.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிற்றவளுக்கு ா ஆசை டுடனும் ப்பந்தம் 腈m Jasofi Luib!
தகவல்களை | LDGTGI Gofilgir றயில் சொல்கிறாள்"
SITGST டுக்கள்!
த்த பொய்கள்! ால்கிறாய் Tairasilpnum?" அவசரம் கட்டிலில் மட்டுமல்ல கட்டிலிலும் ன் உமக்கு" ால்ல நினைத்தாள்,
லை.
Italian தானே றேன்" Läs as ITS !
|qu)“ ழ அமைச்சர்.
துதான்
கிறது?" பிஷமமாக அடங்கினார்.
டக்கு"
ந்த கவிஞன். Läs da OTATG) டிக்காதே" ஏர்த்தத்தோடு, L/ßraß2a2STITgßi.
por e paj?" EN LATGäT.
UITGMIñi, IIGITIII தருவார்"
பான உறவு" 历莎湾T,
T TaIii ua). T6IIGOTi விட அவர் வர்தான்" வாயடைத்தான்.
Lóli
"ஆமாம் தங்கள் திமிரை பலர் இறக்கி வைப்பது என்மேல்தானே" பட்டுத் துணியால் மன்னன் முகத்தை துடைத்துக் கொண்டான்.
"மரியாதை இன்றி
Guard prip" O "டேய் என்றழைத்தாலும் O இனிக்குமே உமக்கு O
நீரோ கூறுகிறீர் வழக்கு" ஏன் வாயைக் கொடுத்தோம் என வருந்தினான் உய தளபதி மன்னன் பொறுமை இழந்தான். விசாரித்தால் அவன் விவகாரமும் வெளிச்சமாகிவிடுமே
"வாயை முடு"
கத்தினான். "வாயை முடினால் பிடிக்காதே உங்களுக்கு" மன்னன் குறுகிப் போனான் 'ustu úGa- 9jög தேசத்துரோகியை தனியறைச் சிறையில் போட்டுப் பூட்டுங்கள்! ஆறு வருடக்
கடுங்காவல் தண்டனை"
உமக்குத் தெரியாதா?
চক্ষত্র Ali) * அல்வா கொடுப்பதற்கு ஓர் உதாரணம் கூறுங்கள்?
கா. ரகுபதி, கொழும்பு-06.
"விசாரணைக் கமிஷன் வைக்கப்படும்"
என்றெல்லாம் தமிழ்க் கட்சிகளின் வாயை சாத்திவிட்டு, யாழ் குடாநாட்டில் கைதா னோரில் 16 பேர் மட்டுமே பலியாகினார்கள் என்று முன்னாள் படை அதிகாரிகள் கைய ளித்த அறிக்கையை புன்னகையுடன் அம்மை யார் வாங்கிய புகைப்படம் கண்டீர்களா? அந்தப் புன்னகையில் அல்வா கொடுத்த பெருமிதமும் அடக்கம் ஈ.பி.டி.பி.க்கும் பெப்பே கூட்டணிக்கும் பெப்பே. மொத்தத் தில் காணாமல்போனோரின் உறவினர் களுக்கு மொட்டையோ மொட்டை
>KI A * மரியாதை கொடுத்து மரியாதை வாங்க சிலருக்குத் தெரியவில்லையே?
கே. பூபாலசிங்கம், மட்டக்களப்பு
லேனா தமிழ்வாணன் கூறிய ஒரு உதாரணத்தை உருவித் தருகிறேன்:
முதலாமவர் நீங்க செய்தது மறக்க (լուց աng Ք.56ն,
இரண்டாமவர் என்ன பெரிய உதவி
Galil Jalila,6067 என்று கூறியுள்
வி, கொழும்பு-12. ாருத்தம் என்ன காவில் தங்கள் நிறுத்தம் செய்த அமெரிக்க ஆளும் உதவாதவர்கள் ட்டுத்தள்ளியது. ாளை நினைவு = ன்றுதான் ஜனா ருக்கிறார். செஞ் அதனைக் கேட்ட மர்ந்திருந்தனர்.
தந்தி ஊழியர் Uib LIITIŤ LUěķAKLb?
அன்புராஜ், கல்முனை. ஹிஸ்புல்லா செய்த அரசாங்கம் ஆரம்பத் 300&B////|76|77|TLDái) GDL//761.5%00ae தூக்கி மிரட்டி பிரச் பரிதாக்கியதும் அரசாங் பகுஜன தொடர்பு சாத லைநிறுத்தம் முடிந்தது" க்களுக்கே தப்பான தக 1ங்கம்தான் சொல்வது 1று என்ற அணுகுமுறை தப்பாகிக் கொண்டி
κ. Αη
ல்களின் தற்போதைய
இந்திரா, கொழும்பு-09
3 Ao திய ஆட்சி எப்படிப்
இதயராசா, வவுனியா யின் இரைச்சல் தாங் தமர் வாஜ்பேயி காதைப் நக்கிறார்!
3 Ag
டாரநாயக்கா பிரதமர் | Glas TO)ůumň? மான்கான், மட்டக்களப்பு மாக ஆசனத்தைவிட்டுக் நான் நினைக்கவில்லை! ம், நாற்காலியை மட்டும் பிடித்திருக்கிறார்
KI A
ஒப்பந்தத்தை ஜனாதிபதி
விஸ்வலிங்கம், திருமலை, யிெல் செயற்கரிய செயல் ாலும், சொக்கவைக்கும் ற்சம் இல்லை என்று
போங்க இதெல்லாம் சாதாரண விஷயம். அதேமுதல் நபர் நீங்க செய்தது சாதாரண உதவிதானுங்களே!
அதே இரண்டாம் நபர் யோவ்! இதுவா சாதாரண உதவி காரியம் முடிஞ்சதும் நன்றி கெட்டுப்போய் பேசுறியே இப்படி? எப்படிக்கொடுத்தால் எப்படி வருகிறது பார்த்தீர்களா?
" - Zi * தன் மகள் ப்ரீதா விஜயகுமார் அதிக படங் களில் வாய்ப்புப் பெறும் விதமாக மஞ்சுளா என்னதான் சொல்லிக் கொடுத்திருப்
Tiña
எஸ். மணிவண்ணன், ஏறாவூர். அது தொழில் இரகசியம்
> Afu)
ஜானகிராமன் படத்தில் சரத்குமார்-நக்மா
சிந்தியாபதில்கள்
வளைந்தது செங்கோல் இனி விளைவது விபரீதம்தான்!
"உன் புகழ் வீழும் D GÖT 燃 # கடுமையான சொல்லும் முறை கடந்த தண்டனையும் உன் வெற்றிகளை அரமாக நின்று தேய்க்கும் வீழ்வாய் நீ ஒருநாள் வேரற்ற மரமாக" அவள் உரைத்தது சாபமல்ல அரசுக்குரிய அறம் திருவள்ளுவரும் கூறுகிறார் பாரீர் "கடு மொழியும் கையிகந்த குண்டமும்
வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரண்"
குறள்-567, அதிகாரம்-57
என்று எதிர்பார்த்தீர்களாக்கும்!
>KI A
* சிந்தியா ஜீன்ஸ் ப்ார்த்தீரா?
சி. ரம்யா, கொழும்பு-10 தினம் எத்தனையோ ஜீன்ஸ் பார்க்கி றோமே! நீங்கள் எந்த ஜீன்ஸ்ளை. ஒ.அதுவா. வீடியோ கொப்பியையே கண்ணில் காணமுடியவில்லையே!
*"நீ ஒரு ஆம்பிளையா? என்று கேட்கிறாள் என் காதலி என்ன செய்யலாம்?
கே. பாலேந்திரன், மொரட்டுவ சீதனம் வாங்காமல் கல்யாணம் செய்ய GJITLD/
EKI A * தமிழ்நாட்டிலும் குண்டுகள் வெடிக்கிறதே அங்கும் கடும் சட்டங்கள் தீட்டப்படும்
போலுள்ளதே?
எல். உஷ்மான், மருதானை தமிழக பிரபல சஞ்சிகை ஒன்று திட்டி யுள்ள ஆசிரியர் தலையங்கம் இது "உலகில் எந்தத் தீவிரவாதத்தையும் கடுமையான சட்டங்களை துணையாகக் கொண்டு ஒடுக்க முடிந்ததில்லை என்பதை வரலாறு பல முறை எடுத்துக் காட்டியிருக்கிறது"
>=<0/20
நட்பை பாதுகாப்பது எப் LI L9 ?
எம்.ஏ. கபூர்,அக்கரைப்பற்று இப்படிப் புரிந்துணர்வு இருந்தால்கூட பாதுகாக்க GUITIb. 67 L’ULLP
இரண்டு நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தனர். முதல் நண்பன் கேட்டான் "நாங்கள் இரண்டு பேரும் கடற்கரைக்குப் போகிறோம் அங்கே மணலில் ஒரு தங்க மோதிரம் கிடக்குது. அதை நான் பார்க்கிறேன். அந்த மோதிரம் எமது நட்பை பிரித்து விடும் என்று நினைக்கிறாயா? மற்ற நண்பன்: "பிரிக்கிற
譬 ரட்சகன்' படத்தில் நாகார்ஜு
அளவுக்கு நீநடக்கமாட்டாய் 6/60/ID//60/.
"எப்படி?" முதல் நண்பன்.
"உன் கண்ணிலே அது பட்டா, அதன் பின்ன என்னிடம் வாயைத் திறந்து GFIG) a Gas LO/IELTG பின்னர் எப்படி நமக்குள் சண்டை வரும்?"
- an * தமிழ் சினிமாவின் எதி காலம் எப்படி இருக்கும் இ. மகேஸ்வரன், கற்பிட்டி
காதல் கோட்டை, காத
என்றான்
* முதல் முத்தம், கடைசி முத்தம் என்ன வித்தியாசம்?
என். தனேந்திரன், கந்தப்பளை
முன்னது கருவறையால் வந்ததும் கொடுப்பது பின்னது கல்லறைக்குச் செல்கையில் கொடுப்பது
என்ன தனேந்திரன் முன்னது இனிக் கும், பின்னது வலிக்கும் எனப் பதில் வரும்
லுக்கு மரியாதை போன்ற படங்களில் கட்டிக்கொள்ளாமலேயே தொட்டுக் கொள்ளாமலேயே முட்டி கொள்ளாமலேயே காதல் வளர்ந்தது இரசிகர்களிடம் மகா வரவேற்புக் கிடைத்தது இத்தகைய நிகழ்காலம் எதிர்காலம் பிர காசமாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை யைத் தருகிறது.
(BID 10–16, 1998

Page 19
19-60 -240) நரான யோசேப்பு எவ்வளவோ முயன்றும் அவருடைய உணர்ச்சிகளை அடக்க முடிய வில்லை. அவருடைய சகோதரர்களுள் ஒருவ ரான யூதா அவர்களுடைய தந்தையாரான யாக்கோபு உயிருடன் இருக்கிறார் என்பதை தனது உரையாடல்களின்போது வெளிப்படுத் தியதைத் தொடர்ந்து தனது சகோதரர்களி டம் தன்னை யார் என்று வெளிப்படுத்த முடியாமல் இருப்பது கடினம் என்பதை உணர்ந்தார் கண்களில் கண்ணீர் வழிவதை யும் கட்டுப்படுத்த அவரால் முடியவில்லை. ஓவென்று வாய்விட்டு அழுதால்தான் தனது நெஞ்சு துயரம் தாங்காமல் வெடிப்பதைத் தவிர்க்கலாம் என்பதை உணர்ந்தார்.
சகோதரர்களுடன் அந்த மண்டபத்தில் நின்று கொண்டிருந்த எகிப்து அரச காவலர் களின் தலைவன் பெயரை உச்சரித்தார். இடி ஓசை போலெழுந்த அந்த ஓசை கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்"கானான் தேசத்திலிருந்து வந்தவர்களை விட்டுவிட்டு நீங்கள் எல்லோரும் வெளியேறுங்கள்' என்று பலத்த சப்தத்துடன் கட்டளையிட்டார். அவர்
கள் விரைவாக வெளியேறியதும் யோசேப்பு விம்மி விம்மி அழலானார். அங்கு நின்ற சகோதரர்கள் எதுவுமே புரியாமல் திகைத்து நின்றனர். அவர்கள் பக்கம் திரும்பிய யோசேப்பு தனது தம்பியாகிய பென்யமினின் வலது தோளைப் பிடித்து அவன் முன்னே முட்டுக்காலில் அமர்ந்தார்."என் அருமைத் தம்பி நான் யார் என்று தெரியுமா? நான் தான் உன் அண்ணன் யோசேப்பு நமது தந்தையாரான யாக்கோபு எனும் இஸ்ர யேலுக்கும் தாயார் ராகேலுக்கும் நாம் இரு வரும் பிறந்தவர்கள். இவ்வாறு கூறிய வண்ணம் பென்யமினை இறுக அணைத்துக் கொண்டு கோவெனக் கேவிக் கேவி அழுதார். இக்காட்சியும் ஏனைய சகோதரர்களைச் சிலைகளாக ஆக்கியது. அவர்கள் பக்கம் திரும்பிய யோசேப்பு தனது சகோதரர்களின் பெயர்களை வயது வரிசைப்படி அழைத்தார். விபரிக்க முடியாத உணர்வுகளால் ஆட் கொள்ளப்பட்ட அவர்கள் ஒவ்வொருவராக யோசேப்பின் முன் சென்று முட்டுக்காலிட்டி ந்தனர் ஏற்கனவே யோசேப்புக்கு அவர்கள் ழைத்த கொடுமைகளை எண்ணி குற்ற உணர்வால் கூனிக் குறுகி நின்றனர் சிறு வனாக இருந்தபோது எமதுசகோதரனுக்கு விளைவித்த கொடுமைகளுக்கு இன்று பழி வாங்கப்படப்போகிறோம் என்று அவர்கள் மனம் சுட்டிக்காட்டியது.
யோசேப்பு அவர் சகோதரர் ஒவ்வொரு
வரிடமும் வந்தார். அவர்கள் தோள்களைத் தொட்டுத்துக்கி நிறுத்தி ஒவ்வொருவரையும் கட்டி அணைத்து அழுதார். அவர்களும் அழுதனர். அப்போது யோசேப்பு
"சகோதரர்களே எகிப்து நோக்கி வந்து கொண்டிருந்த வர்த்தகர்களுடன் என்னை
அனுப்பி வைத்தது கொடுமையான செயல் என்று எவரும் கருத வேண்டாம் அன்று அவ்வாறு என்னை நீங்கள் அனுப்பியதற்காக மகிழ்ச்சி அடையுங்கள். அது ஆண்டவரின் ஆணை.எகிப்துக்கு என்னை அழைத்து என் மூலமாக எண்ணற்ற மக்களின் பசிப்பிணி யைத் தீர்க்க வேண்டும் என்று ஆண்டவர் கருதியமையினால்தான் உங்கள் மூலமாக நான் இங்கு அனுப்பட்டேன். இன்று இந்த நாட்டின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்துள் ளேன். ஆகவே அன்றைய செயலை நினைத்து நீங்கள் அதற்காகத் துக்கப்பட வேண்டிய தில்லை. சந்தோஷப்படுங்கள்!"
இவ்வாறு யோசேப்பு கூறியதும் சகோத ரர்கள் அனைவரும் கவலை மறந்து ஆனந்தக் கண்ணீர்விட்டனர். யோசேப்பும் சகோதரர் களும் மிக மகிழ்ச்சியாக அன்றையப் பொழு தைக் கழித்தனர். யோசேப்பு தனது தந்தையா ரின் நலன்களை விசாரித்தறிந்தார். தனக்குத் தெரிந்த உறவினர்களைப் பற்றியெல்லாம் கேட்டறிந்து கொண்டார்.
தனது மகன் யோசேப்பு உயிருடன் இருப்பதை தந்தையாரான யாக்கோபு அறிந்தால் எவ்வளவு ஆனந்தமடை வார் என்று அவர்கள் கூறிக் கொண்டே இருந்தனர். தங்களுடன் கானான்தேசம் வந்து தந்தையார் யாக்கோபைப் பார்த்து விட்டு வரலாம் எனவும் யோசேப்பிடம் கூறினர் உடனடியாகவே தன் தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவரிடம் எழவே செய்தது. ஆனால் அவருக்கு ஆண்ட வரால் கொடுக்கப்பட்ட கட்டளையை விட்டு விட்டு எங்குமே செல்ல முடியாதிருந்தது. இதனால் மன்னர் பார்வோனிடம்- தன் தந்தையார் சகோதரர்கள் ஆகியோரின் நிலையை எடுத்துக் கூறி அவர்கள் அனை வரையும் எகிப்து நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யலாம் என நினைத்தார்.
மன்னர் பார் வோனிடம் இதனை யோசேப்பு கூறியதும் மகிழ்ச்சியடைந்த அவரும் அவ்வாறே செய்யுமாறு அனுமதியளித்தார்.
இதன்படி தன் தந்தையாரையும் ஏனை யோரையும் அழைத்துக்கொண்டு, கால்நடை கள் மற்றுமுண்டிான பொருட்களையும் எடுத் துக்கொண்டு வருமாறு யோசேப்பு தன் சகோதரர்களிடம் கூறினார். இதற்குத் தேவை யான பொருட்களையும், பொதிகளைச் சுமந்து வரக் கழுதைகளையும் யோசேப்பு தனது சகோதரர்களுக்கு அளித்தார் சகோத
ரர்களுக்குப் புத்தாடைகளும் பணமும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
கானான் தேசத்தில் பெயேர்சேபாவில் தங்கியிருந்த யாக்கோபு எனும் இஸ்ரயேல் ஆகிய தங்கள் தந்தையிடம் ஓடிச்சென்ற புதல்வர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் காணப் பட்டனர். தனது பிள்ளைகள் இத்தனை மகிழ்ச்சியாக காணப்படுவதற்கான கார ணத்தை அவரால் உணர முடியவில்லை. யாக்கோபுவின் கண்பார்வை அப்போது சற்றுக்குறைவாகவே இருந்தது. தனது பிள்ளைகள் திரும்பி வந்து விட்டார்களே என்ற ஆனந்தம் அவருடைய முகத்தில் அரும்பியது. அவருடைய இருகைகளும் விரிந்தன. எதிர்பார்த்தாற்போல் அக்கை களுக்குள் அவர் தம் இளைய மகனான பென்யமின் போய்ப் புகுந்து கொண்டான். அவனை இறுக அணைத்துக்கொண்டு கண் aர் சொரிந்தார். அவருடைய கண்ணீரைத் தன் கைவிரல்களால் துடைத்துவிட்ட பென்ய மின், "அப்பா! உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி ஒன்று கூறப்போகிறேன். நீங்கள் என் அண்ணன் யோசேப்பு சின்ன வயதி லேயே இறந்துபோய் விட்டார் என்று சொல் லிச் சொல்லி அழுது கொண்டிருப்பீர்களே! அப்பா யோசேப்பு அண்ணா சாகவே யில்லை. உயிரோடுதான் இருக்கிறார்" எனறான
Lipé
இதைக் கேட்ட இஸ்ரயேலின் முகம் மேலும் வாட்டமடைந்தது. அவர் கண்கள் கலங்கின. பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டு, "ஏன் மகனே அவன் பெயரை நினைவூட்டி என்னைத் துயரப்படவைக் கிறாய்? அவனை மறக்க முயன்றும் முடி யாமல் தவிக்கிறேன். இனிமேல் அவன் கதையை என்னிடம் எப்போதும் கூறவேண்
Urfer Gogol GesunTiñT 1. செல்வி கிஷாந்தினி பஞ்சலிங்கம்,
2. திலக் கிளிபட், 74 வுடு வீதி, கொழும்பு 13
திருமறைடு விடை: ச
(1) பானம் பரிமாறுவோன் (2) உணவு தயாரிப்போரின் தலைவன்
3, up (as, UL35,
10 ஒளி ஹவுஸ்லிங்கநகர் திருகோணமலை 164 கே.கே.பி. வீதி கல்முனை 03
4. கிறிஸ்துகனி எம். ஜேசுதாசன் 37. தரவளை வீதி, டிக்கோயா.
எஸ். செபஸ்டியன் ராஜ், டிரைட்டன், கே.ஒ. பிரிவு கொட்டகலை,
1/7 LAZIZZJI O3 a7ammra
மே 16க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
550mm 08-5ilan Up Její sumJLDaň, 56u.890-1772, Glein (Lybu.
யோசேப்பின் புதல்வர்களின் பெயர்களைத் தருக?
துடைத்துக்கொண்டார்
அப்பொழுது ரூப தாள் தொட்டு, "அப்பா சொல்வது பொய்யல்ல எமது சகோதரன் யோே கண்டோம் அவர் உய கிறார். எகிப்து நாட்டின் னின் அன்புக்கும் மரிய ராக அந்த நாட்டின் பொருந்திய ஆளுநராக தங்களையும் நம் குடு அனைவரையும் ஆடுமா பண்டங்களையும் எடு னடியாகப் புறப்பட்டு வ பியிருக்கிறார். இதோ ஏ களையும் கழுதைகளை அனுப்பியிருக்கிறார்" 6 ஏனைய சகோதரர்களு ஒவ்வொரு கதையாகக்
மிக மிக உயர்ந்த நிலையி அதுவே எனக் குப் ெ தந்துவிட்டது. நான் என் கண்டால் போதும், அ கண்டபின் தான் மூடு. கிப்து நோக் இவ்வாறு யாக்கே நோக்கிப் புறப்பட து களைச் செய்யுமாறு தன் கொண்டார். இஸ்ரயேல் அவர்களின் மனைவி, பி ருடன் அவரவர்களுக்கு நடைகள் மற்றும் பணியா சாமான்கள் ஆகியவற்றை எகிப்து நோக்கிப் புறப் எகிப்தில் கோசேன் யாக்கோபும் அவர் வழிம ததும், யூதாவை யோசே அனுப்பி வைத்தார். அ யாரும் ஏனையோரும் வ கூறியதும் உடனடியாக ஏறி கோசேனை நோ யோசேப்பு
இறந்து போய் வி ஆண்டுகள் நம்பியிருந்த தான்- தன் முன்னே நீ அந்தத் தந்தை உள்ளம் யாக்கோபு தள்ளாடிய அதேவேளை தனது இர குதித்த தனயன் யோசேப் தன் தந்தை முன் மண் அவரைத் தொட்டுத் தன் மகனை ஆரத்தழு ஆனந்தக் கண்ணீர் ெ LDGIGI LIITIGI தந்தையாரும் குடும்ப சேர்ந்து விட்டதை யடைந்தார். யோசேப்பு ஐவரை மன்னரிடம் அறிமுகப்படுத்தினார். மேய்ப்பதில் தேர்ச்சி பெ மன்னருக்குரிய கால்நை பொறுப்பை அவர்களி எகிப்தில் மிகச் செழி என்ற இடத்தில் யாக்கோ தங்கி இருப்பதற்கு வே யாவும் செய்து கொடுக் பும் தனது உறவினர்க கண்டறிந்து அதற்கேற் றையும் செய்து கொடு
யாக்கோபுவுக்கு கண்பார்வை குன்றி தன் இரு மகன்களான எப்ராயிம் ஆகிய இருவ இஸ்ரயேலிடம் அழைத் முத்த மகனான மனாே வலதுபுறமும் இளைய பு அவருடைய இடதுபுறமு அவர்களை ஆசீர்வதிச் யோசேப்பு கேட்டுக்கெ தனது வலது கையை எப்ராயிமின் தலைமீதும் மனாசேயின் தலைமீதும் கண்ட யோசேப்பு தன் மாறாக வைக்கப்பட்ட "தந்தையே! என: மனாசேயின் தலை GYIGI)ő GN)J. GOL 60GJi, J. இடக்கைதான் எப்ராயிய வேண்டும்" என்று சுட்டி யாக்கோபு "தெரியும் அருளால் எனது வலப்பு பல சிறப்புக்களையும் அதைவிட மேலான இடது புறமிருக்கும் உ பெறுவான். : வாழ்ந்து சந்ததியைப் பல் கள்!" என்றார் (6.
Ep 10-16, 1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன்
தன் தந்தையின்
தம்பி பென்யமின்
ாங்கள் எல்லோரும் LJ60)LJU, 9560 OT600TITUT 9 ருடன்தான் இருக் LIITTIG GJITGÖT LID GÖTGOT ாதைக்கும் உரியவ
பதவி வகிக்கிறார். பத்தைச் சேர்ந்த டுகளையும் ஏனைய துக்கொண்டு உட ருமாறு கூறி அனுப் ாளமான பொருட் ம் வண்டிகளையும் ன்று தெரிவித்தார். ஒவ்வொருவரும்
றியதும் யாக்கோபு
மையை உணர்ந் அவர் உள்ளம் குது தால் கூத்தாடியது. G6 DJ 6 o 1) தி இருக்கிறான். | ()/IT 6/60/ LDA6/06/
ல் வைத்திருக்கிறார். பரும் நிம்மதியைத் 09,6000/ :) MGMTGMTITC) வனை இக்கண்கள்
I
ாபு கூறி எகிப்து, ரிதமான ஆயத்தங் மக்களைக் கேட்டுக் அவர் தம் மக்கள் ள்ளைகள் ஆகியோ சொந்தமான கால் ட்கள் தட்டு முட்டுச் எடுத்துக்கொண்டு LULL GOTT
என்ற பகுதியை ரபினரும் வந்தடைந் ப்பிடம் யாக்கோபு
வர் போய் தந்தை
ந்துவிட்டனர் என்று த் தனது இரதத்தில் க்கிப் புறப்பட்டார்
ட்டான்' என்று பல தன் மகன் உயிருடன்
ற்கிறான் என்றால்
எப்படி இருக்கும்? JUA- AD - [bg] 04:40:25
தத்திலிருந்து கீழே
|பு ஓடோடிச்சென்று டியிட்டு அழுதார்.
தூக்கிய தந்தையார்
வி அரவணைத்து ாரிந்தார்.
|ன், யோசேப்பின் தவர்களும் வந்து
அறிந்து மகிழ்ச்சி
தன் சகோதரர்கள்
ழைத்துச் சென்று
அவர்கள் மந்தை ற்றிருந்தமையினால் களையும் மேய்க்கும் டம் ஒப்படைத்தார். பான இராம்சேசு, பும் குடும்பத்தவரும் ண்டிய ஏற்பாடுகள் LLILLGOL, GUITGELI ரின் தேவைகளைக்
வசதிகள் யாவற்
த்தார்.
பயதானமையினால் பிட்டது. யோசேப்பு மனாசே மற்றும் ரையும் தன் தந்தை ச் சென்றார். தனது சயை இஸ்ரயேலின் கனான எப்ராயிமை ம் அமரச் செய்தார்.
கும்படி தந்தையை
ண்டார். யாக்கோபு இடது புறமிருந்து
தனது இடதுகையை
வைத்தார். இதனைக் தந்தையின் கைகள் த விரும்பவில்லை. முத்த மகனான மீதல்லவா தங்கள் வேண்டும் தங்கள்
ன் தலைமீது இருக்க
காட்டினார். ஆனால் கனே! ஆண்டவன் மிருப்பவன் நிச்சயம் பெற்று வாழ்வான். றப்புக்களை எனது ாது இளைய மகன் லாருமே சிறப்புடன் ப்ெ பெருகச் செய்வீர்
ாடர்ந்து வரும்)
கண்களைத்
Gl&mզքեւ வரும் தமிழர்
களுக்கு ஒரு நற்செய்தி
இனிமேல் நீங்கள் வெளியே எங்கும் தங்குவதற்கு உங்கள் நலன் கருதி எங்கள் அரசு அனுமதிக் காது
உங்களுக்காக சூப்பர் டுப்பர் சொகுசு விடுதி அமைக்கப்பட உள்ளது.
இங்கு ஒருமுறை வந்தால் மீண்டும் சொந்த ஊர் திரும்பும் வரை வெளியே நடமாட நீங்கள் விரும்பவே மாட்டீர்கள். அப்படி
நீங்கள் விரும்பினாலும் உங்கள்
கருதி எங்கள் அரசு அனுமதிக்க மாட்டாது.
உள்ளேயே நல்ல காற்றோட்டம் ஏற்பாடு Quijoi. க்ாற்றாட நீங்கள் உள்ளேயே நடமாடலாம். வெளியே கால்வைக்க தேவை
ിബ).
உள்ளேயே இருந்து சன்னல்கள் வழியாக
தெருவை வேடிக்கை பார்க்க போதிய சன்
ஆல்கள் ஏற்பாடு செய்யப்படும். அதனால் வெளியே செல்ல வேண்டிய அவசியமே இருக்காது.
கொழும்பு நகரின் அழகை கண்களால் பருக விரும்பினால், விடுதியின் மொட்டை மாடியில் நின்று பார்த்துக் கொள்ளலாம். அங்கிருந்து பார்த்தால் கொழும்பு நகரமே தெரியுமளவுக்கு உயரமான இடம் ஏற்பாடு
அதனால் கொழும்பை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எழவே எழாது உள்ளேயே இருந்து வெளியே இரசிக்கும் அபூர்வமான வசதி இது
இங்கு தங்குவதற்கு அனுமதி பெறுவது L/69, LIÓ), ji gavo LJD.
உங்கள்பகுதி பொலிஸ் நிலையத்திலோ இராணுவ முகாமிலோ அத்தாட்சிக் கடிதம் ஒன்றே ஒன்று பெற்றுக் கொண்டால் போதும்
அந்த அத்தாட்சிக் கடிதத்தை மூன்று மாதம் முன்பாக எமக்கு அனுப்பிவைத்தால் | lգաngմ:
உங்கள் புகைப்படத்தில் இவர் பயங் கரவாதியல்ல" என்று கிராம சேவையாளரின்
LLEDDDL 15 TLD pob
lieurelph
நாமம்' போடும் திட்டம் அமுலுக்கு வரும்.
வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு நெற்றியில் வெள்ளைப் பட்டை நாமமும் கொழும்பில் வாழும் தமி ழர்களுக்கு மஞ்சள் நிற பட்டை நாமமும் வழங்கப்படும் மொத்தத் தில் சகல தமிழர்களுக்கும் பட்டை நாமம் சாத்தப்படும்.
தமிழர்கள் படும் இன்னல்களை
வாதம் வழங்கப்பட்டது.
GJITGÖSTLIGOTT.
கொழும்பு வாழ் தமிழர்களுக்கு சிவப்பு மலையகத் தமிழர்களுக்கு பச்சை வடக்கு கிழக்கு தமிழர்களுக்கு மஞ்சள் ஆகிய வர்ணங்
வழங்கினால், அவர்கள் காதில் வைத்துக்கொண்டு நடமாடலாம் எட்டத்தில் வைத்தே இனம் காணவும் பாதுகாப்பு தரப் பாருக்கு ரொம்ப வசதியாக இருக்கும் என்றும்
ஒரு அபிப்பிராயம் உள்ளதாம்
ആളi
பேரறிஞர் அண்ணா ஒருமுறை"நான் சிலுவை அணியாத கிறிஸ்தவன், தொப்பி போடாத முஸ்லிம் திருநீறு அணியாத இந்து என்று கூறினார்.
நான் ஒரு படிமேலே போய் கூறுகிறேன்: நீங்கள் சிலுவை அணியச் சொன்னால் நான் சிலுவை அணிந்து கொள்வேன். நீங் i தொப்பி போடச் சொன்னால் நான் தொப்பியும் போட்டுக் கொள்வேன். நீங்கள் திருநீறு பூசச் சொன்னால் நான் திருநீறும் பூசிக்கொள்வேன்! நீங்கள் கேட்பதை எல்லாம் நான் செய்கின்ற காரணத்தால் நான் கேட் பதை நீங்கள் செய்திட வேண்டாமா எப் GITA தேர்தல் வந்தாலும் எங்களுக்கே வாக்கு போட்டுவிடுங்கள் என்றுதான் கேட்கிறேன்!
எம் மதமும் சம்மதம் எனக்கு கஞ்சி கொடுத்தால் நோன்புக்குச் செல்லுவேன், o॰ தந்தால் விநாயக சதுர்த்
திக்கும் செல்லுவேன், அப்பம் தந்தால் சர்ச்
சில் நடக்கும் பூசைக்கும் செல்லுவேன். அப் படிப்பட்ட நான் நீங்கள் தொடர்ந்து வாக் களித்தால்தான் தினமும் கோட்டைக்குச் GJ GJGJGJI
ஜெயலலிதாவை "பர்தா போட்ட முஸ் லிம் பெண் தீவிரவாதி சந்திக்கிறார் என்று சொன்னதற்காக கருணாநிதியை குர்தா போன்ற இந்து தீவிரவாதி சந்தித்
கொழும்புக்கு புதிதாக வரும் வடக்குகிழக்கு தமிழர்களையும் ஏற்கனவே கொழும்பில் உள்ள தமிழர்களையும் இனம் காண பட்டை
பயங்கரமான ஆவேசத்தோடு சுட்டிக் காட் டிய தமிழ் பாஉக்களிடம் மேற்கண்ட உத்தர
மிகத் திருப்தியோடு தலையசைத்து மேற் கண்ட உத்தரவாதத்தை அவர்கள் பெற்றுக்
。
உத்தரவாதமும் தேவைப்படும்.
இப்படியான அத்தாட்சிகளை பெறுவது எத்தனை சுலபம் என்பதை ஏற்கனவே பெற்ற அனுபவங்கள் மூலம் நன்கு அறிந் திருப்பீர்கள்
விடுதிக்குள் புகமுன்னர் உங்களை சந் தோசப்படுத்துவதற்காக விலாவாரியாக வீடியோ எடுக்கப்படும். இதற்கு நீங்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை. விடுதியில் தங்கி இருக்கும்போது இடைக்கிடையே மட்டும், உங்களை பயங் கரவாதிகளிடம் இருந்து விடுவிப்பதற்கான தூய மற்றும் தூர நோக்கத்துடன் உங்கள் அறைகளை தலைகீழாக புரட்டி சோதனை நடத்தப்படும்.
தொலைபேசிகள், வங்கிகள் போன்ற வற்றையும் உள்ளேயே ஏற்பாடு செய்து தந்துவிடுவோம். எனவே நீங்கள் வந்த காரி யத்தை உள்ளேயே முடித்துக்கொண்டு வெற்றிகரமாக ஊர் திரும்பலாம்.
உங்களை வரவேற்று, சகல வசதி களுடனும் பத்திரமாக பூட்டி வைத்து உபசரித்து உங்கள் நலனுக்காக உங்களை ஒரே இடத்தில் வைத்து கண்காணித்து அனுப்பிவைப்பது பொறுப்புள்ள அரசின் 95 L GOLDULITT GULD, முக்கிய குறிப்பு: சொகுசு விடுதிக்குள் வைத்து கைது செய்யப்படுவோருக்கு சொகுசு சிறை ஏற்பாடு செய்யப்படமாட்டாது. எச்சரிக்கை திறந்த வெளி சொகுசுச் சிறைச் சாலை' என்று விஷமிகள் கூறுவதை நம்ப GEGAJ GRATILITÚo! O
இ ஐக்கிய மோ தினம்
ஐக்கிய மேதினம் கொண்டாடியதாக சில தமிழ்க் கட்சிகள் அறிவித்திருந்தன. இது ஆண்டுக்கொரு தடவை நடைபெறும் கொண்டாட்டமாகும்.
தமிழ்க் கட்சிகள் அடிக்கடி கொண்டா டும் தினம் ஐக்கிய மோ தினமாகும்
பதவிப் போட்டி சலுகைப் போட்டிதலைமைப் போட்டி அதி காரப் போட்டி போன்ற நோக்கங் களில் ஐக்கியத்துடன், அவற்றை அடைய தமக்குள் மோதும் நிகழ்ச்சி களே ஐக்கிய மோ தினம் என்று அழைக்கப்படுகிறது. மோதல் என்பதன் சுருக்கமே மோ
og sýslu GLD:n '50 Gor Lió எப்போதெல்லாம் நடைபெறும்
எப்போது வேண்டுமானாலும் நடை பெறலாம்.
குறிப்பாகவும், சிறப்பாகவும் தேர்தல் காலங்களிலும் குறுநிலப் பகுதிகளில் நீயா நானா? போட்டிகளிலும் ஐக்கிய மோ தினம் சிறப்பாக குண்டுவீச்சு பொல்லடி துப்பாக்கிச் சூடு போன்ற கலை அம்சங் களுடன் கோலாகலமாக நடைபெறும்
ஆண்டுக்கு ஒருதடவை வருவது ஐக்கிய "GUD" footio
ஆண்டுக்கு பல தடவை வருவது ஐக்கிய மோ தினம் O.
。
திருக்கிறார் என்று ஜெயலலிதா கூறுவது
அரசியல் நாகரிகமற்ற அபாண்டமான குற்றச்சாட்டு.
தாடிவைத்த முஸ்லிம் தீவிரவாதி ஒருவர் அவரை சந்தித்ததாக நான் கூறி னால், சடை வைத்த இந்து தீவிரவாதி என் னைச் சந்தித்ததாக கூறக்கூடியவர்தான் ஜெயலலிதா என்பதால், தாடிவைத்த தீவிர வாதியுடன் ஜெயலலிதாவை தொடர்புபடுத்த நான் விரும்பவில்லை.

Page 20
பார்களின் அழகே ரேகசியம் ைேத
ாது பன்னா நாகர்மின்னிப்பெகிர
t in his irrill infill ட்பர்ன் பற்றுநோயருக்ா புந்துள்ள di Au A
saan in II si Ai LLAN LLLLLL S LLLLSLLLL L TL LL S LLLLL LL LLL DDLDDD LLLLLL LLLLLLLLSZLLL S L L T YLTTTLL TTTTT LLL || III Y. மிடங்ாய் பிரா
ாம் நகர்த் Lilli li li li li
VNM தந்தான் பிரண்டெருநாட்ான் சென்றும்
கட்டடத்தின் புரதிராயபு முந்தாங்கள் Da mains of traf in M. Mai ப்ெபுருண்டுள்ள ரயிட்டு வெது ாவின் * l-au al || || || நான் AUT i ராட்டாரது
குண்டுவெடிப்பு | || Juli Liivi
H MiIA: நீட்டற் கண்டு பங்கு முக்கி
தங்கா அங்கட்டடங்களில் பள்ளாக்ான வெளி
I in ■ ■ A "A SA A
ான் மீது ருக்கத்திற்கான அப்பு
யருடம் ப்ரம் நம் -- ug: III. தான்
ாட்டு பொத்தர்களுக்கு பெரும் கொண்டாட்டம் வருடங்களும் முன்னர் வாந்த நொதா புந்து LPs 蠶 பொழ அங்குகொண்டுவரப்பட்ட 蠶 இப்புதங்போதைய Lihat GM ulimin niinin Morfologi MAGNUM ாப்பட்டதாவதப்பெயிங் ஆரத் ாம்தரின் புனித பாந்தரிக்கத்திரள் ஆாதும் திேலும் ஒரு சர்வ கிங்பியுள்ாது புத் Huweliswaarin China"wTP. Hij L.J.T. HDM
Mae'r dwyrain Llyfr Conwy yw A Hirw ydy Gwryw பொத்தாம்ந்ாய்லாந்திலிருந்து Hall, IPA: LJU, ICHEIJ salus Heyli uit dus is Ai Ii I
பாரம் பாளங் செய்து
ay ay "A II
ni Lina MAAAi AN
முதுருவ பா பிடம் GAMAW" ான்றா
L'IEEE
in L. T
பரியோபிய ாள்ாள் ம்ெ
E. ம் ஆண்டு miris:HILLI ாட்டு பதிப்பிங் வம் hiriro IIIIIIIII IMP4 MED LINTI விருவருக்கும் பிரட்
பரந்ாட்டது. la KTM A IMA
பெரும்பெரே நுண் 』蕾■ 轟轟」 குந்து கொண்டு
தற்காக நரம் கப்படாத யா
TFIIT | | | பாட்டின் ரான்
ATHLETHLETIH பின்ா பிட்டது HTMLiri i Hip until
சர்வப்போபு ட்ரான் பட omnium mint All Minh July ir A Mi
ாட்டபட
மிக நியாது I Juli
த பிரசுரமாகியுள்
குவாஹரணி
(egurtzen) 04:05, 1993
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||Alle et |Junul Ulugu Jalil CMOS 1998 LL YKKLLSTT LTmT DD LKK TYYY KLKLLLS LLLLLLLLS Elias T HET HET WAARHEITVIT || |TT, HIILILI LLLLLLLL S L TTT L LLL L LLLLLL TTT TT L LLL L L SLLLLLSLLLL LSSSSS SS u uSuS SYYSS SLLLLLS S L L S SLL LSS
it in பெற்று Kini Timur ungeolon in Illir
W- una ulimi
 

rt It
IIIIIIIIIIIMI MILLI LILL
TSir Paul RTL-prijs GWTGT HERAD.A.)
ஆயிரத்தி சதுரஅடி பரபபளவு uTTZS TTTTTTT S TTTZ S LH KTT DT SYZ TTT T TTLTTTT LLLT TTTTTTT த பின்ட் பிது கரணம் பிந்த பின்கட்ட மதானத்தில் வைத்தால் என்ாவு இடத்தப் திருக்கக்கடியபிடவசதிகடைகளில் பிடிக்கும் என்பதையே படம் காட்டுகிறது.
தாரநாளில் சாப்பிட்டு முக்காத்தாள் a. மிகப்பெரிய பின்கட்டுதுதான் ' ாந்திள் உள்ள கிறைஸ்ட்சோ நகரில் திரம் என்ற நிறுவனந்தால் ஏப்ரல் הרב | li." (T, ill. tiri Ifi l.
I Ai A ாய் நிதி டேம்பெற்ற பார் பொள் குலுக்கள் டொன் சதம் பவுண் வென்றா நம் ாான்று சொன் வாள்முர்ாமி விடாதீர்கள்
ாடந்தது ஒரு பக்கம் பாா மறு பக்கம்
MANAGATAT ONTMAN ஆாய் விது போது பாட காலத்தி பி
நான் பொழுது பொருளில் ஒன்று சதுரங்கம் திாங் பாடவ ரவர்களுக்கும் LLLL LL LLL LLL LLLLLT TT TTTT S TT TTTT TTL TLLL TAMAMA WUJU MILIONEMUNTAN ாப் பகயெங்கும் பரவ செய்தா என்று ெ
விாயாட்டில் தொடர்ந்து பங்கா நார்ாடி
鷺 NRK ா எாதுவங் ம் ஆண்டு 'முதல் வரை வள்ார் வந்துகொண்ட Wyl Glaulusurau INLITTI
ாள்ந்து ந்ொ
=====
Gikan
நரம் துே அது துடுப்பு நன்றாகவே LullyAlpyJIMG சிந்துழைக்கிறதுராடுகிறது.சமீபத்திய போட்டியில் ரத்து ஆட்டங்களில் பொத்தம்ாள்ார் குவித்தாள் YAN ரேண்டு தங்களும் ஒரு அரைதமும் அக்கம்
அவுஸ்திர அா இந்திய முதல் ஷார்ஜா போட்டியா டெட் பாபு உட்பட சர்சின் குவிந்த ரங்கள் அார்ாவில் இந்தியாள வெற்றியாதையில் அழைத்துச் சென்றயர் சர்சின்
திரவிய ரா கப்டன் விாள் வாள் பெண்டுல்கார பிரட்மனுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் LL LTTTL LTL T TTT T TT T LLL LL L LLTL
iiiiiiiii i tij i lar populuh liwunny" Taro L