கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.05.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka
Ee:
TITIONAMURASU SRI LANKAS
 

பக்கம்இ) PL05 LIII leadecz (3) 17-23, 1998

Page 2
அன்புள்ள உங்களுக்கு
GNU GROOTSISAD. 9'aотли 7lor:} arabaої கொண்டு. லை நிறுத்தப் பிரச்சனை ர-சகல பிரச்சனைகளும் திப் பெரிதாக்கப்படுவதே வகு வாடிக்கையாகிவிட்டது பொதுப் பிரச்சனைகளை பொறுப்புணர்ச்சியுடன் அணுகும் துணிவும் உறுதியும் அரசியல் தலைவர்களிடம் இல்லாமல் போயிருக்கிறது ஆட்சியில் இருக்கையில் ஒரு பேச்சு எதிரணியாக இருக்கையில் இன்னொரு பேச்சு இங்கு சகஜம் 9 agrւնւից 3 googoroԾապ մ. அதன் விளைவான ஆயுதப் போராட்டத்தையும் அன்று நியாயப்படுத்தியவர் இன்றைய ஜனாதிபதி 17lрт штањдraораат நெல்சன் மண்டேலாவுடனும் யாசிர் அரபாத்துடனும் ஒப்பிட்டுப் புகழ்ந்தவரும் இன்றைய ஜனாதிபதிதான்! இப்போது அவரே
Ganóls Groen பயங்கரவாதிகள் என்று பறைசாற்றி வருகிறார் கடந்த ஆட்சிக்காலத்தில் வேலை நிறுத்தம் செய்தவர்களை
வாக்குவித்தவர்கள்தான் இன்றைய ஆட்சியில் விற்றிருக்கின்றனர் வேலை நிறுத்தக்காரர்களை அன்று தங்கள் தோழர்களாக உரிமை பாராட்டினார்கள் இன்று ஜனாதிபதியே வேலை நிறுத்தம் செய்வது
தேசத்துரோகம் என்று கூறியிருக்கிறார் பயங்கரவாதத்தைவிட மிக மோசமானது தேசத்துரோகம் L6las, as Grozpourraio வார்த்தைப் பிரயோகத்தை வெளியிடும் அளவுக்கு ஜனாதிபதி சந்திரிக்கா சிற்றம் கொண்டுள்ளார் தன்னைப் பற்றிய முன்னைய தோற்றப்பாடுகளை தக்கவைக்க முடியாதளவுக்கு ஜனாதிபதி சந்திரிக்கா பொறுமை இழந்துள்ளார். இராணுவத் தீர்வில் பாரிய நம்பிக்கை கொண்டு போட்ட கணக்குகள் தப்புக் கணக்குகளாகியுள்ளன தென்னிலங்கையில் அரசியல் வெற்றிகளை குவிக்க நம்பகமான முலதனமாக எதிர்பார்த்திருந்த இராணுவ வெற்றி கைக்கெட்டாமல் உள்ளது
PWODU GOSOD ADULUI TOT 25 DES திர்வுப் பொதியை தமிழ்பேசும் தரப்பிடம் திவித்து சமாதான அரசாக புன்னனைத்து உலகில் நிதி வனம்பெறும் கனவும் கைகடவில்லை இவ்வாறான காரணங்களால் ஜனாதிபதி பொறுமையிழப்பது தவிர்க்கமுடியாததே! வண்டிக்கு முன்பாக குதிரையை பூட்டுவதற்குப் பதிலாக வண்டிக்குப் பின்னால் குதிரையைப் பூட்டிவிட்டு பயனத்தைத் தொடங்கியதன்
இன்றைய ஆட்சியாளர்கள்
HGüGIJ juITEITL)
உள்ளமானது கடிவாளமில்லாத குதிரையைப் போன் கட்டுப்பாடற்று அங்குமிங்கும் குதித்துப்பாய்ந்து செல்லக்கூடி உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களை அளவிட மு வேகத்தில் நவீனமயமான செயற்கைக் கோள்களும் கணத்தில் உலகம் முழுவதையும் வலம் வந்துவிடு அண்டசராசரங்கள் அனைத்தையும் கடந்து சென்று புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்துவிடும்
இத்தனை சக்தி படைத்த உள்ளத்தின் வேகத்ை நிலைப்படுத்தினால் அதன் முலம் ஒப்பற்ற சக்தி ஆதாரமாக வைத்து அளப்பரிய சாதனைகளைப் படை கடிவாளமில்லாமல் இலக்கற்றுப் பாயும் குதிரையை குறிப்பிட்ட இலக்கை விரைந்து சென்று அடைய வைக்க காண்கிறோம் அதை போல் இலக்கின்றி அங்குமிங் உருவாக்கும் உள்ளத்தை அடக்குவதற்கு ஒரே வழி ஈஸ் ஒரு நிலைப்படுத்தி ஒளிமயமான சிவத்தின் மீது பாய் சக்தியே மகத்தானது.
இறைவனைத் தியானிப்பது ஒன்றும் கடுமையான சஞ்சாரமற்ற காடுபோன்ற தனிமையான ஓரிடத்தில் த என்பதில்லை. சனசந்தடி மிக்க சந்தைக் கட்டத்தின் வருடக்கணக்கோ மாதக் கணக்கோ ஏன் மணிக்கண வேண்டியதும் அவசியமில்லை நிற்கும் போதும் பணியிலிடுபட்டிருக்கும்போது கூட இறைவனை ஒரு தியானித்தால் போதுமானது
கவிதைப் போட்டி இல.254
பரிசுக்குரிய கவிதை
தடை வரலாம் நம்மைநிமிராமல் தடுப்பதற்கு
அ முகுந்தன்- காரைதீவு
ELIO 26ISTSIGNO ILLES
வியக்க வைத்த கவிதைகள்
பருவகாலம்
அவசரம்
அறம் இல்லா இன்று |Doroflað புனல் மழை வானம் பொய்க்கும் தண்ணீரும் பஞ்சமாகும் ஷெல் மழை அதற்குள் மாறும் பருவம் நீராடியாக வேண்டும் அறியாத அமோகன்ராஜ் பிள்ளை
பண்டாரவளை, வை. சித்திகிருஷ்ணா போரும் பாண்டிருப்பு-0 நானும் அவதானம் (3LITifoia Tipolò குளிக்கும் போதும்
T് ട്രൂ குழந்தைக்கு நீரில்லாமல் குண்டோசை |18 ജൂണ്മ அவதானம் போருக்கு ஆ. ஆனந்தி வீரமுனை இத்தம் வேண்டும் ஷெல் மழை அனு
Gaits ஷெல் மழை த்தம் வேண்டும் ந அழகராசா-கலைப்பீடம், 91). பேராதனை பக 535 ILO foi
நீராடியும் : CBI மகிழ்ச்சியில்லை இத
யாழ் பாரதி :
FunToj ц, Jillafa. முடியவில்லை. உக Guitp05m? Luna மான திரைமறைவு கிறார் புவனா பா C.
தமிழ்க் கட்சிகளின் ஐக் கியம் ம்ெய்சிலிர்க்க ை கிறது மட்டக்களப்பல் முன்று கட்சி கூட்டாக மேதி மி யாழ்ப்பாணத்தில் இரண்டு கட்சி கட்டு:
பாதியில் திரும்பம நனையவே ಬೆಳ್ಯ:
சிவகுமாரன், பட்டிருப்பு
அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர் இனப்பிரச்சனைக்கு
முனைப்பும், நம்பிக்கையும் மிள முடியாத நெருக்கடிக்குள் நாட்டை இழுத்துவிட்டுள்ளது அதனைப் புரிந்துகொள்ளாது பொறுமையிழப்பதாலோ போராடுவோருக்கு பட்டங்கள் குட்டுவதாலோ யாதொரு புண்ணியமுமில்லை. போர் வெற்றி பற்றிய பொய்த்துப் போகும் காலவரையறைகள் சிங்கள மக்களின் கண்களையும் Apas sa Gaiasis paar இந்த உண்மை நடப்புக்களை உணராமல் தாம் பிடித்த முயலுக்கு முன்றுகால் என்று அரசு பிடிவாதம் பிடிப்பது நாட்டின் நலனுக்கே சேதம் மீண்டும் மறுமடலில்" வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
ரொணுவத் தீர்வு காணும்
வாதிகள் слѣ/Gл (3
முனை பகுதிக தொடருகின்றன . யாரும் இல்லை இ
6
ரூல் வசந்தகுமார், சிலாபம்)
கொழும்பில் பாது காப்பு கெடுபிடிகள் உச்ச நிலை அடைந்து தமிழரின் தன்மானத்திற்கு களங்கம் கற்பிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழ் கட்கிகள் யாம் இருக் கப் பயமேன்' என்று கூறு வதும், உரிமை பற்றி வாய் கிழிய பேசுவதும், கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரி யாதவன்"வானம் ஏறி வைகுண்டம் போவேன்' சொன்னதற்கு ஒப்பானதாகவே இருக்கும்.
ஈ.எம். அருமைதாசன், கொம்பனித்
அன்பு முரசே!
Gall 90fillfi30III பொல்லைக் கொ அடிவாங்கித் தந்த படுத்தி இருந்தார் தேடுவதற்காக அர கொடுப்பதே இக்க
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

II
எனதடியார்களே அக்கிரமம் செய்வதை எனக்கு நானே ஹறாமாக்கிக் கொண்டேன். அதை அனைவருக்கும் ஹறாமாக்கப்பட்டதாக ஆக்கியுள்ளேன். நீங்கள் அக்கிரமம் புரியாதீர்கள்
எனதடியார்களே! உங்களில் எவர்களை நான் நேர்வழிப்படுத்தி னேனோ அவர்களைத் தவிர அனைவரும் வழிதவறியவர்களே நேர் வழி காட்டுமாறு என்னை வேண்டுங்கள் நான் உங்களை நேர்வழிப்படுத்துவேன்.
எனதடியார்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும் உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர். எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் அன்றியும் அவர்களின் குற்றம்
ாது அது செல்லும் ல்ல முடியாது ஒரே
: 'ನ್ತಿ। t 湖OOOO த வேகத்தில் மீண்டும் / { אורח அடக்கி ஒடுக்கி ஒரு மக்கிறது. அச்சக்தியை O
முடியும் కర குறைகளை மன்னித்தும் அவற்றைப் பொருட்படுத்தாமலும் சகித்துக் கடிவாளமிட்டு அடக்கி கொண்டும் இருப்பீர்களாயின் நிச்சயமாக நீங்களே வெற்றியாளர்கள் யலுகிறோம் வெற்றியும்ட- எவன் எனது வலி நேசன்) ஒருவனைப் பகைக்கிறானோ அவனை
ம் அலையும் எண்ண அலைகளை என்னுடன் பொருக்கு வருமாறு நான் பிரகடனம் செய்கிறேன். நான் அவன்மீது தியானம் ஐம்புலன்களையும் அடக்கி கடமையாக்கியவைகளைக் கொண்டு அவன் ஒருபோதும் என்னை நெருங்குவதில்ல்ை வோமானால் அதிலிருந்து பிறக்கும் எனதடியானை நான் நேசிக்கின்ற வரை அவன் நபிலான உபரியான வணக்கங்களைக் கொண்டு என்னை நெருங்கிக்கொண்டே இருப்பான் நான் அவனை நேசித்துவிட்டாலோ அவன் செவியேற்கக்கூடிய செவியாவேன்; அவன் பார்க்கக்கூடிய கண்ணாவேன் அவன் பிடிக்கக் கூடிய கையாவேன் அவன் என்னைக் கேட்டால் அவனுக்குக் கொடுப்பேன் அவன் என்னிடம் பாதுகாப்புத் தேடினால் நான் அவனைப் பாதுகாப்பேன் என்னை அவன் ஒரு சான் நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குவேன் அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் ஒரு பாகம் நெருங்குவேன். அவன் என்னிடம் நடந்து வந்தால் நான் அவனிடம் ஓடோடிச் செல்லுவேன் என்று அல்லஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் நூல் புகாரி தொகுப்பு வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை-06
Ia Dougan UI, Dong த்திருந்துதான் தியானிக்க வேண்டும் தியிலும் கடவுளைத் தியானிக்கலாம் கோ செலவிட்டுத் தியானம் பண்ண டக்கும்போதும் வேறு எத்தகைய துளி நேரம் மட்டும் புலனடக்கித்
ஞானேந்திரன்
: SAN ܕܝܢܝܘܬ வியுங்கள் எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து பி வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 23.05.1998
படப்பிடிப்பு:கொட்டாமுல்லை பாரூக்)
கவிதைப் போட்டி இல51 தினமுரசு வாரமலர்
தபெ இல-12 கொழும்பு
'ಸ್ತ್ರ್ಯ! எப்போது? துரோகி ஜாக்கிரதை' 'திரு" குழாய் நீரிலும் நீயும் மேகம் கறுத்திடும் நேரமதில்
i ". நடப்பது போருக்குள் வாழ்க்கை விடாதே போர் சத்தம் கேட்டிடுமோ ற்காகத்தர்னென்று பொழுது புலர்வ 蠶 இந்த நீர்ச்சத்தம் இடையிலே
ப புனிதம்- அகதிமுகாம், தேசத JITBIULIIGIT ULI L-15. tജൂ!,ി) 蠶 fun U5 001 கோழிக்கூடுவவு 點 蠶 நவ்ஷாத் நிந்தவூர் தெ லோஜனா கொழும்பு-15 BbC5)8F Tooes 2 உள்ளாட்சித்தேர்தல்வர்
GlaDOSTITUITIG
அமீன்! ஆசிரியருக்கு
முரசின் பெருமையும் நேர்மையும் எமக்கும் புரிந்தது பெயர் வெளியிட விரும்பவில்லை. யாழில் காணாமல் போனவர்களில் எனது மச்சினரும் ஒருவர் கண்டுபிடிச்சுத் *ಷ್ಟಿ? என்றும் "அந்த முகாமில் இருக்கிறார்", "இந்த முகாமில் இருக்கக்கூடும்" என்றெல்லாம்
அட்டகாசம் தாங்க ண்டா என்ன பாடுபடப் ாவின் கதையில் ஏராள தகவல்களைத் தரு ாட்டு
பிரேமா, கொழும்பு-0
டை குளிப்பு
காதிலை பூ கந்தசாமி தர்ம அடி ஆனாலும் ாவதில்லை. முக்காலும் னந்துவிட்டனர். இனி ட்டார்கள் முழுவதும் III
பாரத்னம், மட்டக்களப்பு
யாழ் குடாநாட்டில் காணாமல் போனோர் விவகாரத்தில் ஆரம்பம் முதலே முரசு' தெல் வான கருத்துக்களை முன்வைத்து வந்தது. காணாமல் போனோரின் உறவினர்களது தார் மீக கோபத்தை கட்சிகள் தங்கள் சுயநலன்களுக் காக பயன்படுத்திவிட்டு இறுதியில் புஸ்வாணமாக் கப்போகிறார்கள் என்ற எச்சரிக்கையும் முரசின் கருத்துக்களில் ஒலித்தன. பலியானோரில் 16
ಸಿದ್ಲಿ|#॰ಳ್ಗ ಳ್ಗಿ துள்ளது அரசாங்கம் எந்த தமிழ்க் கட்சியா : JLDIAD வது எதிர்ப்புக் குரல் கொடுத்ததா? தங்கள் இவர்களும்
ரு காலத்தில் ஆயுதம் ஏந்திய இயக்கங்கள்தானே இந்த அவலத் தில் விளையாட மாட்டார்கள் என்று
உள்ளூராட்சித் தேர்தல்வரை சில கட்சிப் பிரமுகர்கள் கூறியதை நம்பினோம்
எங்கள் உறவினர்கள் உயிரோடு இல்லை என்று தேர்தலுக்கு முன்பாகத் தெரிந்துபோனால், அரசோடு நிற்கும்
ਸੰ ஜனாதிபதியை காணக்கிடைத்ததே பெரும் ಹಾಗಾದ್ಸ್ E. LIGA
kÄUL ILULUG D. " பேரும் ಙ್
DLLID LA) புத்திசாலித்தனத்தோடும், தமிழ்க் கட்சிகளின் சணிக்காயை சோற்றில் மறைத்துள்
S S S S S S S S புரணிக்க D557GOTOTIT. C':""| ಸ್ಲೀಪ್ಜಿ இல்லாமல் தங்கள் சுயரூபத்தைக் (காண்பித்துவிட்டன தமிழ்க் கட்சிகள்
இக் கட்சிகள் எமக்கு ஏன்?
J. Taiw... urĝŭLITO Orb. Sigien BjTila
திருகேர்ணமலை மாவட்டத்தில் சொந்தமண்ணை விழுங்க இனவாத முதலைகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. உப்பாறு மக்களுக்காக பகிரங்கமாக நின்று போராட பாஉ சம்பந்தன்கூட முன்வரவில்லை. வேறு தமிழ்க் கட்சித் தலைவர்களும் தலை காட்டவில்லை உண்மையாகத்தான் கேட்கிறேன், இசு கட்சிகளின் நோக்கம் என்ன? எல்லாம் பறிபோகும்வரை பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு எப்போது வீரம் காட்ட உத்தேசமாம்?
ACTEGA ாத்தி, தி 6. Gi(56y 600 UPN 9)
ப்பாக மட்டக்களப்பு களில் விசேஷ அதிரடிப் லைகள் எல்லை மீறுகின் H காப்பாற்றுவோம் T வடிக்கும் -9|Մ Քացն ானார்கள் காரைதீவு աIIած கொலைகள் காட்டி நீதி கேட்க 砚,
கோபாலன், கல்முனை 5ում)cն முரா, பிந்தை இரங்காதவ
இங்குகைதாகி கொல்லப்பட்ட அறுநூறுக்கு விவாதம் என்ற பெயரில் மேற்பட்டோருக்காக அம்மையாருடன் சேர்ந்து த்து தமிழ் மக்களுக்கு தமிழ்க் கட்சிகள் இறுதிக்கிரியை நடத்திவிட்டன. த நக்கீரன் அம்பலப் "சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் தங்களுக்கு விளம்பரம் கண்டும் சிந்தை இரங்கார்டி கிளியே வாயச க்கு இலாபம் பெற்றுக் சொல்லில் வீரரடி" பாரதியார் அன்றே சிகளின் தொழிலாச்சு பாடிவைத்தான். அது இவர்களுக்காகத்தான் எம். லீனஸ், மட்டக்குளி, சி.ஜெயதேவன், கொக்குவில்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள், முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு
நிர்வாகி)
e.
. 8D 17-23, 1998

Page 3
z● = = = = =
கம்பியூட்டர் தகவல் தொடர்பு செயற் |սուկ. 6: புலிகள் சைபர் தாக்குதல் நடத்தியதாக வெளியான செய்திகளை புலிகளின் சர்வதேச தலைமையக வட்டா ரங்கள் நிராகரித்துள்ளன.
உத்தியோகபூர்வமற்ற முறையில் யாரோ சில அதிகாரிகள் கூறியதாக வெளி யான செய்தியை தாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை எனவும் அந்த
தெரிவித்துள்ளன. கம்பியூட்டர் வலைப்பின்னல்களைத் தகர்ப்பது என்பதும், அதுவும் அமெரிக்கா
களுத்துறை ெ பரிவர்த்தினை நிலைய குளியாப்பிட்டி தொலை
ஆண்டு 06/ւգ մկ சந்தேகங்களைத் தோற் தனியார் தொலை; ன்றுக்கும் களுத்துறை
டையே தொடர்பு தகவல்கள் வெளியாகி தமிழ்ப் பொறி களுத்துறை தொலைத் ெ
திட்டமிடுவது என்பதும் சாதாரணமான விடயங்கள் அல்ல. அவ்வாறு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அமெரிக்க அரசு உத்தியோகபூர்வமாக அதனை அறிவித்திருக்
LD, 色 யாரும் தம்மை உத்தியோகபூர்வமாக இனம் காட்டி பொறுப்பேற்க முன்வராத தகவலாகவே அச்செய்தி வெளியாகியுள்ளது. பொய்யென்று நிரூபிக்கப்பட்டால்கூட
தப்பிக்கொள்ள வசதியாகவே இவ்வாறான அழைப்பும் இ செய்திகள் யாருடைய பெயரும் குறிப்பிடப் சில செய்தி நிறுவ படாமல்-வெளியிடப்படுவது ಇಂTV Vಡಾ.
GILés:-Fālef öIM சிறிதாகக் காட்டவே பெ
நாடெங்கும் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்க விசாரணைக் கமிஷன் ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார்
யாழ் குடாநாட்டில் காணாமல் போன அறுநூற்றுக்கு மேற்பட்டவர்களின் கதி அறிய தனியான விசாரணைக் கமிஷன் அமைக்கப் படும் என்று ஜனாதிபதி கூறியதாக ஈ.பி.டி.பி. கூட்டணி ஆகிய கட்சிகள் கூறியிருந்தன.
III Lei Isolainnymgaismů, விடுதலைப் புலிகளே QLITg)IMLI
மலையகத்தில் அட்டன் பகுதியில் மே முதலாம் திகதி மின்மாற்றிகள் தகர்க்கப்பட்ட தற்கு புலிகளே காரணம் என்று தெரிகிறது
மலையகத்தில் பெருந்தோட்ட தொழிற் துறை மூலம் அரசுக்கு பெரும் வருமானம் கிடைத்து வருகிறது.
மலையகப் பகுதிகளில் மின்மாற்றிகள் தகர்க்கப்பட்டால் அவற்றை மீண்டும் நிறுவியே திர வேண்டும். “႔ရွိေ தோட்டத்
தொழிற்துறை பாதிக்கப்படும். ஆகவேதான்
மலையகப் பகுதிகளில் உள்ள மின்மாற்றிகளை புலிகள் குறிவைத்துள்ளனர்.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ரத்வத்தையே மின்சார அமைச்சராகவும் ருப்பதால், மின்மாற்றிகள் மீதான தாக்குதல் கள் அதிகமாகியுள்ளன.
வடக்கு-கிழக்கு மலையகம் மற்றும் வடக்கு கிழக்கு எல்லைப்பகுதிகளில் புலிகளால்
SLSL Sr SMSLLLLL S SMS SMS SMS SMS SM SS SS SS SS SSS SS SS
இராணுவத்திலிருந்து ஆயிரக்கணக்கில் துருப்புகள் வெளியேறுவதற்கு உயிரைப் பாதுகாத்துக் கொள்வது மட்டும்தான் காரண மல்ல. வேறு பல காரணங்களும் படை விலகலுக்கு துருப்புக்களைத் தூண்டுகின்றன என்று ஐலண்ட் பத்திரிகை ஆசிரியர் தலை யங்கம் தீட்டியுள்ளது. அக்காரணங்கள் ஐலண்ட்டில் பின்வருமாறு விபரிக்கப்பட்டுள் 6/60/:
"போர்முனைக்குச் செல்பவர்கள் போது மான ஒய்வு உறக்கம் போஷாக்குணவு மற்றும் வசதிகள் எதுவுமின்றி பல வாரங்கள் காடுகளில் இருக்கவேண்டியிருப்பதனால் விரக்தியடைந்து விடுகிறார்கள்
சில காலத்துக்கு முன்னர் வடகிழக்கு மாகாண ஆளுநர் காமினி பொன்சேகா அவர்கள் போர்முனைக்குச் சென்று அங்கிருந்த படையினரின் துன்பதுயரங் களைக் கேட்டறிந்துள்ளார்.
அவர்களில் பலர், பலமாதங்களாக ಇಂಗಾರು உள்ளாடைகளையே மாற்ற
SFSFñr 

Page 4
அஞ்சலக அதிகாரிகளின் அசிரத்தை
SS G திறந்த நிலையில் தபால் பெட்டியென (மட்ட LO '', வரத்து வசதிகள் கூட இல்லாத இக் வடிசாராயம் ''' ''' கிராமத்திலிருந்து 4 மைல் தொலைவிலுள்ள பொருட்கள் தயா அஞ்சலகத்தின் கீழ்வரும் இலக்கம் CN மட்டக்களப்புக்குச் செல்ல வேண்டியுள்ளது. தைத் தடுக்கும் கொண்ட ஏறாவூர் வம்மியடியிலுள்ள இக்கிராம மக்களின் நன்மை கருதி இங்கு விவகாரங்களில் சம் தபால் பெட்டியில் அப்பகுதி மக்கள் ஒரு உப தபாலகம் அமைக்க ஆவன செய்யு பல எதிர்ப்புக்கை தமது அஞ்சல்களைச் சேர்ப்பிக்கிறார்கள் மாறு சம்பந்தப்பட்ட சகலரையும் அவ்வூர் யிருப்பதாக அதிகா ஆனால் இத்தபால் பெட்டி பூட்டப்படாத மக்கள் கேட்கிறார்கள். ஏற
சிறுவர்கள் இதனை ளையாட்டுக்குரியதாக நினைத்து அதில் சேர்ந்து கிடக்கும் தபால்களை அள்ளிச் LI JITTI Beffi Google :ே பொலிஸ் அதிகாரிகளுக்கு TLDUNIJ56T 3'55UTo) olULLINov e9IG) S S S S S S S S S S S S S சல்களைச் சேர்ப்போருக்குப் பலமுறை சமுக விரோதச் செயல்களில் ஈடுபட்டி வருவோர் பலர் ஆ நடந்துள்ளதாகப் பொதுமக்கள் புகார் ருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கு அமைச்சர்களுடனும் தெரிவிக்கிறார்கள். தாம் பலமுறை நேரில் படைகளுக்குரிய துப்பாக்கிகள், ரவைகள் திரும் கண்டு சிறுவர்களின் இத்தகைய நடவடிக் போன்றவற்றை விற்றார்கள் என்ற குற்றச் '' கைளைத் தடுத்ததாகவும் கூறுகிறார்கள் I" பேரில் தேடப்பட்டு வந்த இரு தங்கள் குட்டு அதிகாரிகள் கவனத்திலெடுக்க வேண்டும். பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்களில் ஒருவர் ქhau) அரசிய இத்தபால் பெட்டியைப் பாவனைக் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார். காணடிருபபதா9 : கொழும்பு பெளத்தலோக மாவத்தையி வேண்டும் அன்றேல் பாதுகாப்பான லுள்ள அதிரடிப் படை முகாம் தலைமைக் :
பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் எனக் பொதுமக்களை ஏமாற்றும் வகையிலும் கருதப்படும் 11 Gլյի வரை இதுவரை கைது இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நடக்க தபால் திணைக்கள அதிகாரிகள் இவர்களில் ஒரிவர் கொடுத்த தகவலின் அடிப் படையில்தான் களுத்துறை வாசியான ಙ್ಳಿ என்று பொதுமக்கள் :"ಸ್ಬಿ சனிக் இலங்கையின் கிழமை கைது செய்யப்பட்டார். இந்த அமைந்திருக்கும் ம தேவேளை மட்டக்களப்பு திருப் ப்ொலிஸ் உத்தியோகத்தர் பாதாள உலகைச் சில வருடங்களில் பெருந்துறை, சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்தவர் என்று கைது செய்யப்பட்ட ஏற்பட்டுள்ளது. ந்ேத 150 பேரை கொண்ட ஒரு சுரேஷ் என்பவருக்கு ஒரு கைத்துப்பாக்கியை இத்தீவின் கரை மீள் குடியமர்வு மாதிரிக் கிராமமாகும். ரூபா 45 ஆயிரத்துக்கு விற்றுள்ளாராம் வுக்கதிகமாக மண் பல்வேறு இடங்களிலிருந்து இடம் களனி பொலிசார் நடத்திய விசாரணை இதற்கான காரண பெயர்ந்தவர்கள் இங்கு மீள்குடியமர்த்தப் யின்போது, மேற்கூறப்ப்ட் பொலிஸ் சப் தினமும் நூற்று பட்டிருக்கிறார்கள். எனினும் சில | off! இருவரும் 9எம்எம் பிஸ்டல் இப்பகுதியிலிருந்து அடிப்படை வசதிகள் அங்குநிறைவேற்றப் கள்,38ரசுரிவோல்வர்கள், இவற்றுக்கு வேண் |್ನಗ್ಳ! படவில்லை. பிரதானமாக இங்குள்ள டிய ரவைகள் ஆகியவற்றையும் விற்பனை விட்டே சில விஷ மக்கள் தமது தபால், தந்தி, தொலைபேசி, செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. செய்து வருகின்றன காசுக்கட்டளை பக்ஸ், தபால் முத்திரை மருதானை பொலிஸ் பிரிவினரும் களனி பொலி மன்னார் பிரே கள் பொதுசன உதவிப் பணம், வானொலி சைச் சேர்ந்த சிறப்பு விசாரணைப் பிரிவினரும் எஸ். கணபதிப்பி தொலைக்காட்சி அனுமதிப்பத்திரம் என் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். மேற்படி மணல் அ பனவற்றைப் பெறுவதற்காக போக்கு பயங்கரக் குற்றச் செயல்களிலீடுபட்டு தொடர்பாக கிராம LLLLLL L LLLLL LL LLLLL L L L L L L L L L L L L LL L LL LLLLL L L L L L L L L L L L L யுடன நடவடிககை ம்ே " தற்போது அமுல் ந
மனோதத்துவ வைத்தியம் Les l'ou. கொழும்பு விலாசம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது
பிரபல மனோதத்துவ நிபுணர் ஆறுமுகம் அவர்களை
வவுனியாவில்
ம்ே குறுக்குத் தெரு ஞானவைரவர் கோவில் ஒழுங்கை VANNI INN @ sð sögläs Gorrib TP 024 - 22074 8ä Upsiönlut Cu ujol Gailuopö.
கொழும்பில் மே 23 முதல் 31 வரை
DR P ARUM U GRAM BEAUTY LODGE
(ஐந்துலாம்பு சந்தியிலிருந்து 100 யார் தூரத்தில் உள்ளது)
67, A. Wolfendhal Street. Colombo - 13 Te: 338.165 - 338.166 Fax - 338161 04.tupi u Maafa III (liga i CL i No. 072-609388 LDIAU கொழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும், இலங்கையில் மட்டக்களப்பு விலாசத்துக்கு மட்டும் கடித தொடர்பு வைக்கவும் கறறவர் பிே
இதை ஒட்டிஎ |விருதுகள்
LLAI o 608), நீச்சயமாக 9. திருமணம்ச்ெ g, MgAyrtoegan|| பிரிந்தவரை பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை ை nsola Syag na naig sa paglit விநாட்டுப் பிரயான தடைநீங்க, வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உ கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம் கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்த தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிகச P.K. SAAM J.D.GAN SFR DURGAAIDEW MIANT LUCHCHADA PEEDA NO, 162, KOTAHIENAS MAY FIELD ROAD, COLOM
Најпцild, SalafijТЕ
sugglgeby
Tar.İyıs’a
* குவைத் டுபாய் சவு * சிங்கப்பூர் நாடுகளில் ஆ ஏராளமான வேலைவாய்ப்பு
NAG99R zویری/را می زیر میری z/را
அங்கீகார இல
சுவிஸிலிருந்து வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு
சுவிஸிலேயே மிகவும் குறைந்த கட்டணத்தில்
தொலைபேசி அட்டைகள்
C.
y
CHF20, 30 50 Οo 20ο (νίρ κατο
பெறுமதியான அட்டைகளை எம்மிடம்
பெற்றுக் கொள்ளலாம்.
சுவிற்ஸர்லாந்து நாட்டில் Management) (6)g5ITLfTLJIT60T tq ("J(3. இதற்கான நேர்முகப் பரீட்சைதி மொத்தமாக பெறுபவர்களுக்கு மாலை 4.30 மணிவரைகீழ்காண
மேலும் மொத்தமாகவும் சில்லறையாகவும்
பெற்றுக்கொள்ளலாம்.
பாடத்திட்டத்துக் கயொத (சாதாரண சித்தியடைந்த 18 6
2.
புெகளுக்கு D &
S. KUNVARR - BEARN - SUUSS afu6šaffa Č5.
telephone No. 031. 992 4736 Ολοbilς (Natel) 079 3048. 70
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் நடத்திய தாக்குதல் களப்பு நிருபர்) செயலாளர் பிரிவில் வடிசாராயம் தயாரிப்
மற்றும் போதைப் போரைக் கண்டு பிடித்துத் தடுக்கும் நட த்து விற்பனை செய்வ வடிக்கையில் ஈடுபட்ட கிராம சேவகர் டவடிக்கையில்? இந்த தலைமையிலான குழுவினர் கடும் எதிர்ப்புக்கு பந்தப்பட்டோரிடமிருந்து உள்ளாகியிருக்கிறார்கள் வடி சாராயம் ாச் சந்திக்க வேண்டி தயாரிப்பதில் ஈடுபட்ட ஒரு பெண் தடுப்பு கள் தெரிவிக்கிறார்கள் நடவடிக்கையில் ஈடுபட்ட கிராமசேவகரைத் வூர்ப் பற்றுப் பிரதேச தாக்கியுள்ளார். இவ்வாறான இரு வேறு LSSS LLL LL LLLLLLLLS S TTTTT TTT T TTT
செயலாளர் பிரிவில் இடம்பெற்றுள்ளன. சமூக நல விரோதிகளான ஒரு சிலரின் שווה E MIMךL ה" செல்வாக்குகளால் இத்தகைய சமூகச் سي . D தொடர்பு சீரமைப்புக் காரியங்களில் ஈடுபடுவதில் ஏற் ளும் கட்சியைச் சேர்ந்த படும் எதிர்ப்புக்களால் பல பின்னடைவு நெருக்கமான உறவு வைத் களைச் சந்திக்கவேண்டியிருப்பதாக அதி டயாகத் தெரிந்துள்ளது. காரிகள் மேலும் தெரிவித்தார்கள். இத்தகைய சமூகச் சீர்கேடுகளைக் களைவதில் சமுதாய வெளிப்பட்டுவிடுமோ ' (LP5
பிரமகர்கள் அச்சங் நலனில் அக்கறை கொண்ட சகலரும் ஒத்து h) մՍ(Մ ° ழைப்பு வழங்க வேண்டுமென்று தடுப்பு நட வும் தெரிகிறது. வடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் வேண்டு
கோள் விடுக்கிறார்கள்.
இதனிடையே மட்டக்களப்பு- திருப் dlub Ia, 伽
ருந்துறைக் கிராமத்தில் வடிசாராயம் ತೇ? விற்பதில் ஈடுபட்டுவந்த சுமார் 30 I) குடும்பங்களை அந்த நடவடிக்கையிலிருந்து
விலக்கி சமுதாய நீரோட்டத்தில் ஆக்க GTulsi Gayla HA ---- அப்பகுதிச் சுபீட்சத் (சமூர்த்தி) திட்ட ஊக்கு III Walla விப்பாளர்கள் தெரிவித்தார்கள் கடுமையான வட மேற்குப் பகுதியில் நடவடிக்கைகள் ஏதுமின்றி விழிப்புணர்வை ன்னார்த் தீவு இன்னும் ஊட்டியே அவர்களை சமூக நலச் செயற் நீரில் முழ்கும் அபாயம் பாடுகளில் இணையச் செய்ததாக அவர்கள்
GLDA)Ild Glgsfløj, giftigen. யோரப்பகுதிகளில் அள 莎岛 அகழ்ந்தெடுக்கப்படுவதே மன்னார் தீவு ஏறத்தாழ 25 கிலோ DIT Gjib, மீற்றர் நீளமும் 5கிலோ மீற்றர் அகலமும் கணக்கான கியூப் மணல் கொண்டதாகும். தற்போதுள்ள நிலைமையின்
புகழ்ந்தெடுக்கப்படுகிறது. படி மணல் அகழ்தல் தொடருமானால் களில் மண்ணைத் தூவி இவ்வருடம் டிசம்பர் மாதமளவில் மன்னார் மிகள் இவ்வேலையைச் பாரிய வெள்ளப் பெருக்கை எதிர் நோக்கும் அபாயம் உள்ளது. மன்னார் - தலைமன்னார் தச செயலாளர் செல்வி வீதியில் கூடுதலாக மணல் எடுக்கப்படுகிறது. ளை கடந்த வருடம் இவ்வீதியில் 2 கிலோ மீற்றர் தூரம் வரை கழ்ந்தெடுக்கும் விடயம் காடுகளும் அழிக்கப்படட்டுள்ளன. இதனால் அதிகாரிகளின் உதவி உடனடியாக மணல் அகழ்ந்தெடுக்கப் எடுத்திருந்தார். இது படுவது தடுக்கப்படாவிட்டால் மன்னார் டத்தப்படுவதாக தெரிய தீவு இலங்கை வரைப்படத்திலிருந்தே காணமல் போய்விடக்கூடும். O
S
詹
hinese Cookery,
Panclay & Costume Jewellerysets General cookery as DSlassiuGld
Zulfikah Harmeed
176, Weluvena Rd, பூதி siGylun k ஜோர்தான் Dematagoda, Col-09, .
பிரதான நெடுஞ்சாலையைத் திறந்து
ITGOTLul யாத பற்றுச் சீட்டும்
(Մ)ւգ
AGISELGLSI
Fabric Painting, indian Cutting-anguo
திறக்கப்படும்
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொதுப் போக்குவரத்திற்கு முடப்பட்டிருக்கும் கொழும்பு மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலையில் பாதி வீதியைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதற்காக வீதியின் அரைவாசிப் பகுதிக்கு பெரிய இரும்புக் கேடர்கள் நடப்பட்டு உயர்ந்த மதில் அமைக்கப்பட்டு வருகிறது. இது ஒரு புறமிருக்க, பொலிஸில் அதிகாரத் தரப்பிலுள்ளோர். இவ்வீதியை உபயோகிக்கும் வாகனக்காரரிடம் ஒரு லொறிக்கு 300 ரூபா விகிதமும், ஒரு உழவு இயந்திர்த்திற்கு இருநூறு ரூபா விகிதமும் பணம் வசூலித்தனராம்
இத் தொகைகளைத் தாம் பெற்று வீதியின் அரைப் பகுதியை மறைத்து மதில் அமைத்தவுடன் முடப்பட்டிருக்கும்
விடலாம். வாகனக்காரர்களின் சொகுசுக்
காகவே இந்தவித நடவடிக்கை என்று
கூறியே நிதி வசூலிக்கப்பட்டதாம்.
நிதி கைக்குக் கிடைத்தவுடன் நிதி
பெற்றுக் கொண்டமைக்காக அடையாளம்
வழங்கப்பட்டதாக பொலிஸார் சிலர் தெரிவித்தனர். ஆனால் மதில் அமைப் பதற்கு பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டி லிருந்தே பணம் பெறப்படுகிறது. O
சமூகநல தொண்டர் ஸ்தாபனங்களி னால் கிராமங்களிலும் நகரங்களிலும் உருவாக்கப்படும் சங்கங்களை பதிவு செய்வதற்காக பிரதேச செயலகங்களி னால் வழங்கப்படும் பூரணப்படுத்தப்பட வேண்டிய மூலப்பதிவு பத்திரம் தனிச் சிங்களத்தில் வழங்கப்படுகிறது.
இதனால் கிழக்கு மாகாணத்தில் கடமையில் ஈடுபடும் சமூக நல அலு வலரினால் கிராமங்களில் உருவாக்கப் படும் குழுக்களை ஒரு சங்கமாக பதிவு செய்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
பிரதேச வாழ் மக்களுக்காக இயங்கும் பிரதேச செயலகங்கள் மக்களுக்குச்
தானா?
எல்லா மூலப்பத்திரங்களும் தமிழில் வரும்போது இது மட்டும் ஏன் சிங்களத்தில் வருகிறது? இவை தமிழ்த்தேசியத்தின் அழிவின் துளிகளா? யோ. முத்துக்கிருஸ்ணா. மட்டக்களப்பு.
செய்யும் உதவிகள் இவைகள்
ண், பெண் இருபாலாருக்கும் 5 க்கள் - இன்றே நாடுங்கள்
DIAS PLACE 38)ဋ္ဌိဖြုံချွံဖြိုးမျိုးဖွURA) COLOMBO - 12.
o4 盒439392
|ள மாந்திரிகத்தை திட்டவட்டமாக Esmus Saftsßen. தனை எத்தனையோ பெற்றுள்ளார். ல் கெடுதலுக்கு နှီးနှီး நவரைவிரும்பினால் பவதென்றுமுடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார் சேர்த்து வைப்பது பிரிந்தகாதலை ஒன்று சேர்ப்பது ழைத்து எடுப்பது திருமண தோழ்த் နှီး
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட் பிரிமியர் பிராண்ட் பாஸ்மதி அரிசி மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனைக்கு உண்டு. ஞானம் இம்போர்ட்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்,
இல, 79, 5 ஆம் குறுக்குத் தெரு Gehu uçut - 11. T. P. 449255
பத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் ணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் ஸ்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை ரையறுக்கப்பட்டநிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது DO GLIMT GJAL LIGAT(0).
டர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் பக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
h TeG83005 الصل
ரிஷி அஜமாமிச பாஸ்மதி அரிசி Coudulo
Σ முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
SRAگمے
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி,
க்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
RUP கொள்ள வேண்டி தொலைபேசி
RIKA | Fax-000941342464. சித்தர் மாந்திரீகம்
M теноо841 431137. அதிஷடகரமான வாழ்க்கை அமைய
உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள C 9 céil
TREET, வேண்டிய தொலைபேசி எண்கள் வண்டுமா காதல் விவகாரமகைகூட
BO-13. 342463-34.4831 வேண்டுமா? தொழில் சிறந்திட
வேண்டுமா? இல்லற வாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள்
பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை שLLEחשות. மட்டக்களப்பு கோளாவில் மணி மாற்
ife Dai நெறி திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன்
தொடர்புகொள்ளுங்கள். சங்கடங்கள் ஹோட்டல் முகாமைத்துவம் (Hole Iதிர சக்திசரவணாவை நாடுங்கள்
சோதிட ரீதியாக உத்தரவாதமான ாமா கற்கைநெறி ஆரமமாகவுளளது எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய மும் காலை 8.30 மணி தொடக்கம் லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான
படும் முகவரியில் நடாத்தப்படுகின்றது சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு
60 கல்வித் 5606010: திருப்தியும் எமது குறிக்கோளாகும்
1ந் திகதி முதல் 25ந் திகதி வரை
ம்) ஆங்கிலம் உட்பட யதிற்கு மேற்பட்டோம்
殉 "e 9Associate
oples Pork,
Wotho,Petch,
b০-11, 1াe: 075-335 437
30/16, MALLIKA LANE WELLAWATTA, COLOMBO-06. TELEPHONE 500067.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 82, MANIKKAVASAGAR ROAD, TRINCOMALEE TELEPHONE: 026-2034
SqMTT L MS MMLL S SMMTLLL TT MM LSLS
செய்யப்பட்டுள்ளதுங்கள்வெற்றியும் அறியலாம்.
இATHy SARAVANAN தங்க பஸ்பம் கலந்தது 125
இரத்தக் கொதிப்பு, உஷ்ணம், ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்டவாய்வு, மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும் தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம்
விலை ரூபாய் 250-150=
வெள்ளி பஸ்பம் கலந்தது 1025ஞான சுநதர வைத்தியசாலை 187, செட்டியார் தெரு, கொழும்பு 1. Gi /76r 421,398
Œup 17–23, 1998

Page 5
S S S S S S S S S S S S S S S S S S S S
பிமெரிக்காவை சர்வதேசப் பயங்கர வாத நாடு என்றே புரட்சிகர இயக்கங்
களும், சக்திகளும் விபரித்தன விபரிக்
கின்றன.
தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தகைய பழிவாங்கலுக்கும் அஞ்சாத நாடு அமெரிக்கா
அமெரிக்காவின் நலனுக்காக சதி நாசவேலைகளில் ஈடுபடுவதுதான் அந்த நாட்டு புலனாய்வு நிறுவனங்களின் தலை LITIL 3,LGOLD,
அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவு சிஐஏ என்று அழைக்கப்படுகிறது. பொய், புரட்டு, சதி படுகொலைகள் என்று அதன் பணிகள் அத்தனையும் நாசகார LDFTGGTGARDGAJ GALI,
இந்திரா காந்தி கொலை உட்பட உலகின் முக்கிய தலைவர்களைத் தீர்த்துக் கட்டியதில் சிஐஏ தான் பிரதான பாத் திரம் வகித்தது. இதன் சின்னம் கழுகு அமெரிக்கா கண்வைக்கும் பிராந் தியங்களில் உள்ள நாடுகளது அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் தொண்டர் நிறுவனங்கள், பத்திரிகை முதலாளிகள்
சனை கூறுவதுடன் நிறுத்திவிடாமல்,
பிரசாரரீதியாகவும் சிஐஏ தலையிட்டது.
இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டையும்
உள்ளடக்கியதே தமிழ்ஈழம் என்று வரைபடம்
ஒன்றை முன்னர் வெளியிட்டதும் இதே
சிஐஏதான்,"அகண்ட ஈழம்' என்ற பெயரில் அந்த வரைபடம் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்திய அரசுக்கும் ஈழப் போராளி களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்த சிஐஏ விரித்த வலைதான் அகண்ட ஈழ GNI GOJT LJ LLD.
அமெரிக்காவில் இருந்த சில தமிழர்களை விலைக்கு வாங்கி, உலகத் தமிழர்களின் அபிலாசை போன்று காண்பித்தே அகண்ட ஈழ வரைபடம் வெளியாகியிருந்தது.
அகண்ட ஈழ வரைபடத்தை முதலில் வெளியிடுவது பின்னர் அதனை வரவேற்றும், அல்லது வியந்து பாராட்டியும் எழுதவைப் பது, அப்படியே அது ஒரு உண்மையான விஷயம்தான் என்ற மாயையை ஏற்படுத்துவது என்பதே சிஐஏயின் திட்டம்
ஆனால் அத்திட்டம் பிசுபிசுத்துவிட்டது இந்திய உளவுப் பிரிவுகள் மணந்து பிடித்து
மாதாந்தம் பெரிய தொ கிறது.
ஆனால், சிஐஏயி பலவீனமாக உள்ளது. உள்நோக்கம்புரியாமலு பெரும் சாதனையைச் ெ பாராட்டத் தோன்று நோக்கினால் அச் ெ புரியும் பொய்களும்
சைபர் தாக்குத தூதரகங்களுக்கான தொடர்புகளை புலி கடந்தவருடம் ஆகஸ்ட் பெற்றதாம். இக் குற்ற களை எழுப்பியுள்ளது. இலங்கைத் தூதர யூட்டர் தகவல் தொட பட்டதை இலங்கை ഖിബ്ന
கேள்வி இரண்டு சார்பாக தகவல் வெ சிஐஏ அதிகாரிகள் 6 கேள்வி மூன்று பு மாறு தான் போகும் ந
பூச்சாவன்? காட்டும்
பத்திரிகையாளர்கள் போன்றோரில் விலைக்கு வாங்கக்கூடியவர்களை வாங்கி அமெரிக்க சார்புப் பிரசாரங்களை மேற் கொள்வதும், குறிப்பிட்ட நாடுகளில் அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிர்ப்பு இல்லாத சூழலைத் தோற்றுவிப்பதும் சிஐஏ யின் பணிகளில் ஒன்று
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தூதர கங்களில் சி.ஐ.ஏ.யின் ஏஜெண்டுகள் இராஜதந்திரிகள் என்ற போர்வையில் பணியாற்றுவர். சில சமயம் தூதர் கூட சிஐஏ உளவாளியாக இருக்கலாம். அல் லது அரசியல் துறை செயலர் சிஐஏக் காரராக இருக்கலாம்.
Lajlati GñT 2 Isle:DLO கோரியதாகக் கூறி LOITTILLg2ðs blas ITERGÖTL-ig fl.8.6.
ஏதாவது விழாவையோ அல்லது முக்கிய பிரமுகர்களது வருகைகளையோ சாட்டாக வைத்து அமெரிக்கத் தூதரகங் களில் விருந்துபசாரங்கள் நடைபெறுவது வழக்கம்.
அந்த விருந்துபசாரங்களுக்கு அர சியல் தலைவர்கள், பிரமுகர்கள், பத் திரிகையாளர்கள் அழைக்கப்படுவர் அதன் மூலம் படிப்படியாக அவர்களு டன் உறவு ஏற்படுத்திக் கொள்ளப்படும். மது மாது பணம் மூன்றுக்கும் மயங்காதவர்கள் கிடையாது. அதுதான் சிஐஏயின் வலை வீசும் நம்பிக்கைக்கு அடிப்படை
அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் காலங்களில் நிதி உதவி தாராளமாகக் கிடைக்கும் கட்சிக்குத் தெரியாமல் தலை வர்கள் அதனைச் சுருட்டிக்கொண்டா லும், அமெரிக்க சார்பு புராணம் பாடு வதை வைத்து உண்மையை அறிந்து GRIIGIGIGUID.
அமெரிக்காவை எதிர்ப்பதுபோல காட்டிக்கொண்டு, தகுந்த நேரத்தில் அமெரிக்க சிஐஏ யின் சதிச் செயல்களை மூடிமறைக்க உதவுகிறவர்களும் உள்ள 30TT.
சிஐஏ யின் சில பிரசாரங்களை உண்மை என்று நம்பவைக்கும் பொறுப்பு இவர்களுடையது.
1983க்கு பின்னர் அமெரிக்க சிஐஏ. இலங்கை அரசுக்குச் சார்பாக தலையிட் டும், ஆலோசனை கூறியும் வருகிறது.
இராணுவரீதியாக மட்டுமே ஆலோ
என்றாராம் சுட்டுவிடுவார் என்று பயமோ?
ரெண்டு எழுத்துத் தலைவரின் பெயரை நேரடியாகக் கூறாமல் வேலுப்பிள்ளையரின் மகன் என்றுதான் யாழில் அழைக் கினமாம் இன்று யாழில் நடக்கும் சீரழிவுகளைப் பார்த்து சனம் வெறுத்துப் போக்க துரையப்பா அரங்க இசை நிகழ்ச்சிக்கு பின் னர் சதைப் பசி ஆறிய சம்பவங்கள் அரங்கிலேயே நடந்தனவாம்
மே 17-29,1998
ப்பாணத்தில் சீருடை ளுக்கும் தமிழ்க் கட்சிப் பிர முகர்களுக்கும் இடையே பலத்த போட்டி வேலை வாய்ப்புக்களை வாங் கிக் கொடுப்பதில் கில்லாடிகள் யார் என்பதும், யாருக்கு என்பதிலும்தான் போட்டி தற் போதைய நிலவரப்படி சீருடை யினரே முன்னணியில் நிற்கின்றனர். கழகம் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு ஆயிரம் சனம் சீருடையினர் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சனம் ஐயாயிரம் அதிகப்படி சனத்தால் முன்னணியில் நிற்கினம் சீருடைத்தரப்பார்
தமிழ்க்கட்சி ஒன்று வழங்கிய வேலைவாய்ப்பையாழ்ப்பாண நீலக் கட்சியினர் ஆட்களைத் தூண்டிவிட்டு குழப்பிப் போட்டினம் பிரச்சனை நடந்த இடத்திற்கு சீருடை அதிகாரி சென்றாராம் வேலை கிடைத்தவையையும் வேலை கிடைக்கவில்லை என்று துடித் தவையையும் ஒன்றாக அழைத்து உங்கள் அனைவருக்கும் வேலை பெற்றுத் தருவது என் பொறுப்பு அமைதியாகச் செல்லுங்கள்
சுட்டுவிரல் அசைவுக்கு சனம் கட்டுப்பட்டதாம்
'?
சிஐஏ யின் குழப்பல் வேலை என்று அறிந்து கொண்டன.
இப்போது மற்றொரு புரளியைக் கிளப்பி விட்டுள்ளது சிஐஏ. ஆனால் இம்முறை துணிச்சலாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை யின் கண்டுபிடிப்பு என்ற பெயரில் பகிரங்க மாக தன்னை இனம் காட்டிக்கொண்டுதான் புரளி கிளப்பியுள்ளது.
கம்பியூட்டர் வலைபின்னல்களுக்குள் சைபர் தாக்குதலை புலிகள் நடத்திவருவ தாகவும், அதனை அமெரிக்க புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளதாகவும் வெளியாகி யுள்ள செய்திகள்தான் அந்தப் புரளி
அடிப்படையிலேயே மிகப் பலவீனமான அத் தகவலை சில செய்தி நிறுவனங்கள் ஊடாக சர்வதேச அளவில் வெளியாகச் செய்துள்ளது சிஐஏ.
சர்வதேச அளவில் செய்தி நிறுவனங் களுக்குள் இருக்கும் தனது ஆட்கள் ஊடாக புரளிகளை மெய்போல பிரசாரப்படுத்தும் கலை சிஐஏ க்கு கைவந்த கலை, அதற் காகவே சிஐஏ யின் இரகசியக் கணக்கில்
சனத்தின் சப்போர்ட்
அதிகா இங்கேதான் சிஐஏ கம்பியூட்டர்வலைப்பி தாக்குதல் நடத்தியது வைத்துக் கொண்டால் கோரவே மாட்டார்கள்
சிம்பாப்வேயில் குண்டுகளுடன் வந்த போனதற்கும் தமக்கும் ( புலிகள் மறுத்திருந்தன சர்வதேச கடற்ப அவ் விவகாரத்தில் ம இருந்தால், சர்வதேச என்றும் சர்வதேசப் என்றும் முத்திரை கு கருதியே மறுத்திருந்த அதேபோன்ற ஒரு யூட்டர் வலைப்பின்ன மாகும். சர்வதேசப் பயக் கள் என்ற பட்டியலுக்
aly. Li Signs (pp. கருதப்படும்.
இன்று உலகில் க
வெறுத்துப்போன சனம் பரவலாக பிள்ளையரின் மகன் இருந்தால் இ சிறுவர் விவகாரம் பு தரப்பு மத்தியஸ்தம் பற்றிப் பேசும6 உணர்ந்திருக்கிறார் வன்னியில் ச கலங்கி நின்றாராம் ரெண்டு எழு லப்பட்ட கதைகளுக்கு முரணான க தாகவும் கூறினாராம் எங்கிருந்தே உள்ளம் பதறுது வில்லையே! என்ன செய்வது? அை வளர்க்கினம் அடுத்த தேர்தலில் ெ தமிழ் உணர்வை வளர்க்கலையே. அயலவர் ஜா கூறியதை வெ6 வர் ஆட்சேபிக்கிறார் நீதிக்குப் பொறு அதிகாரத்தரப்பாருக்கு எத்தனை அடிப்பார் இன்னொருவர் நோகா புரியாமல் குழம்பவேண்டியதுதான் எதிர்ப்பில்லை, ஆனாலும் அப்படி மாட்டோம் என்றும் 嵩
இங்கிருக்கும் .
திக்குப் பெ
ஒப்பரேஷன் சரியாத்தான் நடக்கு என்று சொல்லுறமாதிரியல்லோ இ விழுந்தமாதிரி தமிழ்க் கட்சிகள்
கோவணம் போவதும் தெரியாதளவு கிடக்கு
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கை ஒதுக்கப்பட்டுவரு
ன் குற்றச்சாட்டு மிகப் மேலோட்டமாகவும், ம் பார்த்தால் புலிகள் செய்துவிட்டனர் என்று ம், ஆனால், உற்று செய்தியின் அபாயம் தெரியும்.
ல் மூலம் இலங்கைத் கம்யூட்டர் தகவல் கள் தகர்த்தனராம். மாதம் இது நடை ச்சாட்டு பல கேள்வி
கங்களுக்கான ர்புகள் சீர்குலைக்கப் அரசு ஏன் வெளியிட
இலங்கை அரசு |ளியிடும் உரிமையை ப்போது பெற்றனர்? லிகளை தடைசெய்யு ாடெங்கும் கோரிக்கை
துவரும் இலங்கை ாட்டமைச்சருக்குக் த் தகவல் இதுவரை தா? தெரிந்திருந்தால் ள சர்வதேசப் பயங் கள் என்று குற்றம் கிடைத்த மிகப் பெரும் தை தூக்கிப் பிடிக்
இருந்திருக்கமாட்
ள்வி இலக்கம் நாலு: * °仄听。岛町鲈 பிரிவில் நம்பிக்கை அமெரிக்க உளவுப் உதவியை நாடியதா? யான உறவு நிலவு இரு அரசுகளும் இது ஒப்புக்கொண்டதில்
முக்கியமான கேள்வி இன்னொரு நாட்டு பிரிவை நம்பி தன் Li 6.60) Ga) | 968760TG) பங்களை இலங்கை வழங்கி அவற்றின் தாக்குதலை ஆராய நித்ததா? நித்த குற்றச்சாட்டு ல் குண்டுகளுக்கான |பை சர்வதேச கரும் என்ற பெயரில் புலி றிருந்தனராம் சிஐஏ. ரிகள் கூறியுள்ளனர்.
மாட்டிக்கொண்டது.
தகவல் தொடர்புத்துறை முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
ந்நிலையில் கம்பியூட்டர் தகவல் தொடர்புகளில் புலிகள் குறுக்கிடுவதாகவோ, சதி செய்வதாகவோ தெரிந்தால் உலகெங்கும் புலிகளுக்கு எதிர்ப்புத் தோன்றும்
பிரிட்டன் ஃபிரான்ஸ் கனடா போன்ற பல முன்னேறிய நாடுகள் அமெரிக்காவை பின்பற்றி புலிகளைத் தடை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. பிரிட் டனும், ஃபிரான்சும் திட்டவட்டமாக தமது மறுப்பை இலங்கை அரசுக்குக் கூறிவிட்டன. மேற்கண்ட நாடுகள் கம்பியூட்டர் துறை யில் மிக முன்னேறிய நாடுகளாகும். கம்பி யூட்டர் தகவல் தொடர்புகள் பாதிக்கப்படு மானால் பெரும் நஷ்டம் ஏற்படக்கூடிய நாடுகளாகும்.
மேற்கண்ட நாடுகளில் உள்ள பெரும் தொழிலதிபர்கள் வெகுஜனத் தொடர்பு அமைப்புக்கள் போன்றவை கம்பியூட்டர் தொழில் நுட்பத்தையும், அதன் ஊடான சர்வதேச தொடர்புகளையுமே இன்று
பெரிதும் சார்ந்துள்ளனர்.
புலிகள் கம்பியூட்டர் தகவல் பரிமாற்றத்திற்கு அச்சுறுத்தலான இயக்கம் என்று தெரிந்தால், அந்தத் தொழிலதிபர்கள் தங்கள்
அரசுகளின் கழுத்தைப் பிடித்து புலிகளை தடை செய்யுமாறு நிர்ப்பந்திக்கத் தொடங்கி விடுவர்.
எனவே, சர்வதேச ரீதியாக புலிகளைத் தனிமைப்படுத்தவும், இலங்கை அரசை குளிர்விக்கவும் சைபர் தாக்குதல் புரளியை சிஐஏ கிளப்பிவிட்டிருக்கிறது.
இன்னொரு காரணமும் இருக்கிறது: அமெரிக்க நீதிமன்றத்தில் புலிகள் வழக்குத் தொடுத்துள்ளனர். அமெரிக்காவுக்குள் அதன் சட்ட திட்டங்களுக்குப் புறம்பாக புலிகள் இயக்கம் செயற்பட்டதில்லை. அமெரிக்கா வுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் ஈடுப்பு
வில்லை. பின்னர் ஏன் எதற்காக புலிகள்
GliGüETI ÉLIÍl. கிடையாது குறிவைத்தபடி காத்திருந்து தாக்க இது என்ன சினைப்பர் தாக்குதலா? அமெரிக்கக் கம்பியூட்டர் செயற் பாட்டை குழப்ப நினைத்தால் இலங்கைத் தூதரக கம்பியூட்டர் செயற்பாட்டை தாக்க முன்னரே, அதனைத்தான் செய்து முடித்திருப்பார்கள்
ஏனெனில், இலங்கைத் தூதரகங் களுக்கு இடையிலான கம்பியூட்டர் தகவல் பரிமாற்றம் என்பது இலங்கை அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றல்ல. அந்தளவு பெரிய இரகசியத் தகவல்கள் பரிமாறும் அளவுக்கு இலங்கை பெரிய வல்லரசு நாடும் அல்ல.
கம்பியூட்டர் மயப்படுத்தல் என்பதில் இலங்கை மிகவும் பின்தங்கியே உள்ளது. அரசுத்துறை பாதுகாப்புத்துறை போன்ற வையும் கம்பியூட்டர் மயப்படுத்தலுக்கு முழுதாக உட்படவில்லை.
மிகப் பழைய ஃபக்ஸ் முறைதான் அரசுக்கும் தூதரகங்களுக்கும் இடையே 4y lib9ri, L கடிதத் தகவல் பரிமாற்ற முறை களாக உளளன.
எனவே, இலங்கைத் தூதரகங்களுக்கு இடையேயான கம்பியூட்டர் தகவல் பரி மாற்றத்தில் புலிகள் குறுக்கிடும் அவ சியமோ, அவ்வாறு குறுக்கிட்டால் அர சுக்குப் பாரிய பிரச்சனையோ ஏற்படப் போவதில்லை.
உண்மையில் அவ்வாறு செய்வதாக இருந்தால், தூங்கிவழியும் இலங்கைத் தூதரகங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு பரிமாற்றங்களில் குறுக்கிடு வதைவிட இலங்கைக்குள் கம்பியூட்டர் தகவல் பரிமாற்றங்களை சார்ந்துள்ள வங்கிகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த நிறுவனங்களின் கம்பியூட்டர் தகவல் தகர்த்திருப்பர். பாரிய சீர்குலைவு ஏற்பட்டிருக்கும்.
அமெரிக்காவின் கம்பியூட்டர் செயற் பாட்டை சீர்குலைப்பதால் புலிகளுக்கு எவ்வித இலாபமும் கிடையாது.
அமெரிக்காவை எதிர்த்து செயற்படு வது என்பது புலிகளின் நோக்கம் என் றால், அமெரிக்கத் தடையை எதிர்த்து வழக்குத் தொடுத்திருக்கமாட்டார்கள் வழக்கும் தொடுத்தபடி வழக்கை முறி யடிக்கக் கூடியதும், அமெரிக்க மக்களிட மும் எதிர்ப்பை கிளறக்கூடியதுமான தாக்குதல் நடத்தும் அவசியம் புலிகளுக்கு ஏன் வரப்போகிறது?
உலகளாவிய ரீதியில் அமெரிக்கா வுக்கு உள்ள அக்கறையை அச்சுறுத்த கெரில்லா இயக்கங்கள் அவ்வாறு செய்யும் என்று சிஐஏ அதிகாரிகள் விளக்கம் கூறியுள்ளனர்.
அந்த விளக்கம் ஒன்றே போதும் புரளியின் உள்நோக்கத்தை அறிந்துகொள் GYIG1) TLD.
உலகளாவிய ரீதியில் அமெரிக்கா வின் அக்கறை என்ற கூற்று எத்தனை மோசடியானதோ, அதே போன்றதே சைபர் தாக்குதல் கண்டுபிடிப்பு பற்றிய சிஐஏயின் புரளியுமாகும்.
இன்னொரு பலத்த சந்தேகமும் எழுந்திருக்கிறது. புலிகளின் சைபர் தாக்கு
ன்னல்மீது புலிகள் உண்மை என்றே கூட அதற்கு உரிமை
T. இருந்து மோட்டார் ÜLG) J.TÕSTITLDG) தொடர்பில்லை என்று TT ரப்பில் நடைபெற்ற றுப்பு தெரிவிக்காமல் கடற்கொள்ளையர் பயங்கரவாதிகள் த்தப்படலாம் என்று GOTI
விடயம்தான் கம்பி ால்களை தகர்ப்பது கரவாத நடவடிக்கை 5GI DIGIGIL35ULILO, செயலாகவே அது
ம்பியூட்டர் முலமான
ரிவிவகாரங்களுக்குப் பொறுப்பான |ப்பானவர் தப்பில்லை என்கிறார். முகம்? எத்தனை நாக்கு ஒருவர் மல் தடவ பொதுஜனம் ஒன்றுமே வடக்கு-கிழக்கு இணைப்புக்கு யே இணைக்க ஆதரவு காட்ட ாறுப்பானவர் கூறியுள்ளார். இது ம் ஆள் மட்டும் தப்பமாட்டார் ருக்குது அவரது கூற்று காதில் காட்டவில்லைப் பார்த்தியளோ? க்கு பிஸியிலை இருக்கினம்போல
T
க் கேட்கும் ஒரே கேள்வி வேலுப் ப்படியெல்லாம் நடக்குமோ? ற்றி ஆராய வந்தவர், மூன்றாம் ாவுக்கு பிரச்சனையின் தீவிரத்தை னத்தின் நிலை கண்டு கண்கள் த்தாரைப் பற்றி தன்னிடம் சொல் Trafasawan GuLa assor GNOSTITUT s 537 L. வந்தவருக்கு உண்மை தெரியுது மிலர் சிலருக்கு எதுவும் புரிய வ பிரபலம் வளர்க்கினம் பந்தா வற்றி பெறும் ஆசை வளர்க்கினம்
இயக்கத்தைத் தடைசெய்தீர்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
புலிகள் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேசரீதியாகவும் பயங்கரவாதச் செயல் களில் ஈடுபடுகிறார்கள் என்று காண்பிப்பதன் மூலம்தான் மேற்கண்ட கேள்வியை வலு விழக்கச் செய்யலாம்.
சர்வதேசப் பயங்கரவாதிகள் என்று காண் பிக்க சாட்சியத்துடன் ஆதாரம் தேவை. அதனால்தான் இலங்கை தூதரகங்களின் கம்பியூட்டர் தகவல்தொடர்புகளை சீர்குலைத் ததாகக் குற்றம் சாட்டி இலங்கை அரசை சாட்சியாக வைத்துக்கொண்டுள்ளது சிஐஏ. அமெரிக்காவுக்கும் அச்சுறுத்தல் இருக் கிறது என்று காண்பிக்கத்தக்கதாக அமெரிக் காவின் கம்பியூட்டர் செயற்பாடுகளை தகர்க்க வும் புலிகள் குறிவைத்துள்ளதாக சிஐஏ. குற்றம் சாட்டியுள்ளது.
இதைவிட வேடிக்கை வேறு எதுவும்
தெரியேல்லை.
எதிரணித் தலைவரும் எதிரு பறக்கவில்லை இடி முழக்க
அயலகத்
னாம் எங்கோ இருக்கும்
இரத்தம்
தல்' என்ற பெயரில் இந்தியா போன்ற நாடுகளின் கம்பியூட்டர் தகவல் தொடர்பு களைச் சீர்குலைக்கவும், தகர்க்கவும் சிஐஏ. சதித்திட்டம் தீட்டியுள்ளதா?
அதற்கு முன்னோட்டமாகவே இந்தத் தகவல் குறிப்பிட்ட செய்தி நிறுவனங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகிறதா என்பதே அந்தச் சந்தேகமாகும்
தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு உள்ள அக்கறையும், இப் பிராந்தியத்தில் இலங்கை அரசை தனது உற்ற நண்பனாக்கிக் கொள்ள அது காட்டும் தீவிரத்தையுமே சைபர் தாக்குதல் பற்றி சிஐஏ யின் பிரசாரம் முக்கியமாக வெளிப்படுத்துகிறது.
எனவே, புலிகளின் பெயரால் தனது வழக்கமான பயங்கரவாத சதி நடவடிக் கைகளை இப்பிராந்தியத்தில் சிஐஏ. கட்டவிழ்த்துவிடும் அபாயமும் உள் ளது.
தினமும் ஐந்துபேர் வீதம்ரெண்டு எழுத்தார் வீழ்த்தப்படுவ தாக ஸ்கோர் சொல்லுகினம் தரையில் விழுந்து படுத்து நிலை எடுப்பதையும் ஒரேயடியாக விழுந்ததாக கணக்கில் சேர்க்கின்மோ
அதிரடி மன்னரின் திருமண வீட்டில் அம்மையாரும்
ம் புதிருமாகச் சந்தித்தனர் தீப்பொறிகள் ம் கேட்கவில்லை. புன்னகை மின்னல்கள்
பளிச்சிட்டன வாய்விட்டுச் சிரித்தனர் எதிரணித் தலைவர் தேசத்து ரோகி என்று அதற்கு முன்தினம்தான் வசைபாடப்பட்டது தேசத்துரோகி யுடனும் சேர்ந்து சிரிக்கலாமோ? எக்கச்சக்கமாய்த்தான் குழப்புகினம் தரின் யாழ் விஜயம் காரணகாரியத்தோடுதா
நாடுகளின் தூதர்கள் எல்லாம் யாழ்
சென்று வந்துபோட்டினம் தாமும் செல்லாவிட்டால் பிடியை விட்டது போலாகிவிடும் என்றுதான் திக் விஜயம் செய்திருக்கிறார். மற்றப்படி வேறெந்த முக்கியத்துவமும் கிடையாதாம்
இவ்வாரப் பொன்மொழி: உபயம் வலம்புரிஜான்
"ஈட்டி பிடித்தவனின் sosifilso suG மறைந்துவிடும். குத்தப்பட்ட இதயத்தில்தான்
கொட்டிக்கொண்டிருக்கும்!"

Page 6

ருந்தபோதும் அதனு
ங்கள் இருந்தபோதும்
ப் பின்னர் தெருவில் <
அஞ்சினர்.
அடைந்து soa) LTAட்டுக் கதவு தட்டப்
தவித்தனர். 5/600PJUTERIJELJALI TT (ADSOAP
ய்களின் கேலிகளும்,
ம் தெருவில் பகலில்
கோமினி வரை பககங்கள என தமமை
文_*_、
வார் பலரும் பெண்
அழைக்கப்படத்தக்கை தோற்றங்களுடனுமே GTi
ன்னறிவிப்புடன் சிறு கருத்தரங்கு நடத்தி ஹெலிகொப்டர் ஒன்று மோட்டார் ால்கூட குறைந்தது ஐநூறுபேராவது ஷல்களை வீசியவண்ணம் நாவற்குழி ரள்வார்கள். தமிழ்க் கட்சிகள்மீது மக்கள் காமுக்குள் தரையிறங்கமுற்பட்டது காண்டுள்ள வெறுப்பையும், நம்பிக்கை அப்பகுதியில் இருந்த புலிகளது னங்களையும் இவ்வருட மேதின கூட்ட ாவல் அரண்கள்மீதும் தாக்குதல்கள் தால்விகள் எடுத்துக்காட்டியுள்ளன. an இருந்தும் சோதியா வத்தினதும், ன் புலிகளின் மேதின கூட்டத்தில்
' மாத்தோன்ராகிம்ஃ தலைமையிலான பென்கள் ಇಂ கங்களதும் பிடியில் உட்பட பலர் உரையாற்றினர். ாககுதலால ' "ಶ್ನ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு நகரிலும் புலிகளின் தும் கைவிட்டு ஹெ களை வடக்கு கிழக்கு மேதினக் கூட்டம் பெரியளவில் நடைபெற் திரும்பிச் சென்றது. 3)4 frgöILGM si. றது. மகர தோரணங்களாலும், புலிக்கொடி அதே மார்ச் மாதம் 27ம் திகதி ரின் பூரண கட்டுப்பாட் களாலும் மட்டக்களப்பு நகரம் அலங்கரிக் : குழி
குடாநாட்டு மக்கள், கப்பட்டிருந்தது. ாடும் ஒரு பாரிய முன்னேற்ற முயற்சி ட்டுப்பாடுகள் தமது நகரின் பல பகுதிகளில் இருந்து புறப் Lu Dibis, I LUGANG, G த்தில் தலையிடுவதாக பட்ட பேரணிகள் மாலை 4 மணியளவில் கொ GTGT : TPP I ருந்தனர். கூட்டம் நடைபெற்ற இடத்தை சென்றடைந் செங்குதி) ' றாகள களின் பிடியில் இருந்த LIIILDLՄ Ժ(9 536/9) ருப்திகளும் மறைந்து பொம்பர் குறிப்பிட்ட பகுதிகளை நாக்கி குண்டுகளை வீசும் சீபிளேனை 'கோள் முட்டி' என்று புலிகள் அழைப்
கு சென்றால் பெண் ாடமுடியாது. சேஷ்டை
சமூகவிரோதிகளின் அவதிப்படவேண்டும்.
காந்தி சிலையின் முன்பாக நடைபெற்ற
சி பிளேன் தகவல் கொடுத்தும்கூட பாம்பர் இலக்குத் தவறியே குண்டு களைப் போட்டது. கைதடி வயோதிபர் ல்லமும் அநாதைச் சிறுவர் இல்லமும் லத்த சேத முற்றன.
சோதியா தலைமையிலான அணியி
 ெ கரிகாலன் தினேஷ் உட்பட பலர் உரை யாற்றினார்கள்
யாழ் முற்றவெளிக் கூட்டத்தில் புலி களின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் முக்கியமான கேள்வி ஒன்றை னரின் தாக்குதலால் சீ பிளேன் சேதம எழுப்பியிருந்தார். டைந்தது, நாவற்குழி முகாமுக்கு அருகே "சிங்கள மக்கள் முப்படைகளையும் உடனடியாக தரையிறங்கியது. மூன்று கொண்ட எழுபதினாயிரம் ஆயுதம் தாங்கிய தினங்கள் திருத்த வேலைகள் நடை ஓர் இராணுவ இயந்திரத்தை வைத்துள்ளார் பெற்ற பின்னரே எடுத்துச் செல்லப்
ள். ஆகவே, தமிழ் மக்களுக்கு என்று ஒரு பட்டது. பாதுகாப்புப் படையை நாம் ஏன் வைத்தி இம் மோதல்களில் சோதியா தலை க்கக் கூடாது? இதன் காரணமா கவே மையிலான அணிக்கும் படையினருக்கும் இடையே 25-30 யார் இடைவெளி தூரம்
ான் இருந்தது.
1987 ஜூன் மாதம் யாழ் தொலைத் தொடர்பு நிலையம்மீதான தாக்குதலி ம் சோதியாவும், பெண்கள் அணியும் ங்கு கொண்டன.
ஒப்பரேசன் லிபரேசன் இராணுவ நடவடிக்கை பதிலடியாக இத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகளின் மகளிர் படை ணிப் பொறுப்பாளர்
நந்தாலும் />
6/LD rossit. I "GULéig augšGUS LONGITUUTübi
இேணைந்திருப்பதாஇவ்வையா? எத்தோடு கருத்துக் limiúil யாழ்ப்பாண குடாநாட்டில் இந்தியப்
படையினருடனான மோதலில் பெண் கள் அணி காட்டிய தீவிரம் இந்தியப் படையினரையே கிலி கொள்ள வைத்தது யாழ்ப்பாணத்தில் கல்லுண்டாய்
பித்தனர். நடத்துவது Godrigo Bučaršiai
Lina). IG யக்கங்கள்
pašgālā TGSTūEuTElgi Yıl 1516) 4.(3)
இேல்லை எங்கள் தாயக இம்மன்னைநாங்கள் பிரித்துப்பார்த்து
atíflunugh omgelgi gömal" லுறவுகள் -gնցg) I lցgնga}
அவஸ்தை
a, DLPULAIGI шпил дај Илштаја.
ன் இதற் மினுக்கிக் கையை போடுவாங்கள் நாக்கூசாமல், தங்கள் கு பெண்கள்மீதே ப
முகர்களும் இருந்தனர் EAGOID
மேஜர் சோதியா 101.90ல் மரணமானார்
இவரது சொந்தப் பெயர் மரியா மைக்கல் வசந்தி கரவெட்டி மேற்கு நெல்ல யடியைச் சேர்ந்தவர்.
மன்னாரில் விக்டர் தலைமையில் டைபெற்ற தாக்குதல் மாந்தையில் புலி ளின் முகாமை சுற்றிவளைத்த படையின
டுப்பாட்டுக்குள் மறுபடி
ருடனான மோதல் அடம்பன் நாவற்குளம் வெளியில் 1987 ஒக்டோபர் மாதம் மாதல் ஆகியவற்றில் சோதிய தலைமை இந்தியப்படையினருக்கும் புலிகளுக்கும் யில் பெண்கள் அணி பங்கு பெற்றியது டையே ஒருநாள் முழுக்க கடும்
இலங்கையின் போர் வரலாற்றில் சண்டை நடந்தது. பண்கள் அணி சண்டையில் நேரடியாக கவச வாகனங்கள், செயின் புளக்கு ஈடுபட்ட ஆரம்பகால களங்களாக அவை கள் சகிதம், மேஜர் சங்கர சர்மா தலை பளி மைதானம் நிரம்பி அமைந்தன. மயில் இந்தியப் படையினர் சண்டை ட்டி, காங்கேசன்துறை தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து ல் ஈடுபட்டனர். தடி, தெல்லிப்பை றப்பட்ட படையினருடன் பெண் புலிகள் புலிகளின் ஆர்பிஜி தாக்குதலிலும், களில் இருந்து பேரணி அணி கடுமையாகப் போரிட்டது. இம் மோத ண்ணிவெடியிலும் சிக்கி ஒரு கவசவா ந்து யாழ் முற்றவெளி ல் பெண்கள் அணிக்கு சோதியாவே கனமும், ட்றக்கும் தடம் புரண்டு டைந்தன. லைமை தாங்கினார். அராலிப் பாலத்திற்குள் விழுந்தன. எழுதும்போது வடக்கு 1987ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இரண்டு இந்திய சிப்பாய்கள் இச் (1998)தமிழ்க் கட்சிகள் சோதியா தலைமையிலான பெண் ண்டையில் புலிகளால் சிறைப்பிடிக்கப் நினைவுக்கு வருகிறது போராளிகள் யாழ்ப்பான குடாநாட்டிற்குள் இச் சண்டையில் மகளிர் சியுடன் நடத்தப்பட்ட இருந்த நாவற்குழி முகாம் யாழ்' அணியும் சோதியா தலைமையில் பெரும் தவிர்ந்த ஏனைய கட் இராணுவ முகாம் ஆகியவற்றில் இருந்து ங்கு வகித்தது. தில் நூற்றுக்கணக்க ராணுவத்தினர் வெறியேறாமல் தடுப்ப சோதியா தலைமையில் புலிகளின் ரித்தனர். யாழில் சி ல் ஈடுபட்டனர். களிர் படையணி மட்டுமே பங்கு பற்ற கூட்டங்களில் 5 1987 மார்ச் மாதம் நாவற்குழிப் பகுதி 4ر{, KOJ, GDJEGIfku ாள்ளவில்லை என்றால் யில் புலிகளுக்கும், படையினருக்கும் காண்ட துணிச்சலான தாக்குதல்களி
இடையே நான்கு மணிநேர மோதல் லவற்றை அடுத்த வாரம் பார்க்கலாம்
ததும் பெரும்பாலான ண்ட நரகத்தில் இருந்து
யாழ் நகரில் புலிகள் தில் மக்கள் தன்னிச்ை
னமை அதுதான்.
காலத்தில் குறுகிய இடம்பெற்றது. (தொடர்ந்து வரும்)
DUGU : Gp 1723,1998

Page 7
க்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் விசேட தூதர் ஒலரா ஒட்டுணுவின் இலங்கை விஜயம் பற்றியே கடந்த வாரம் முழுவதும் செய்திகள் வெளியாகியிருந்தன. யுத்தத்தில் சிறுவர்களை ஈடுபடுத்துதல் தொடர்பாக ஆராய்வதற்காகவே அவர் இங்கு விஜயம் செய்திருந்தார். இன்று உலகில் யுத்தம் நடைபெறும் நாடுகளில் முதன்மையான இடத்தை இலங்கை பெற்றுள்ளது என்பதாலேயே அவர் இங்கு விஜயம் செய்ய முன்வந்தார். விடுதலைப் புலிகளை இலங்கை அரசு தடை செய்திருப்பதாக அறிவித்தமையும் ஒலரா ஒட்டுணுவின் விஜயத்தின்போது கேலிக்குரியதாகவும் நடைமுறைச் சாத்தியமற்றதாகவும் மாறியிருந்தது
விடுதலைப் புலிகளின் பிரதான தளப்பிரதேசத்திற்கு ஒலரா ஒட்டுணுவை இலங்கை அரசே அனுப்பிவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. இன்னொரு நாட்டுக்கு அனுப்பி வைப்பதுபோன்றே, வன்னிக்கு அவரை அனுப்பி வைத்திருந்தனர். அதன்மூலம், விடுதலைப் புலிகள் ஓடி ஒளிந்து திரிகின்ற பயங்கரவாதக் குழு அல்ல, இத் தீவில் தமக்கென தனியான நிர்வாகம், தனியான படைபலம், தனியான பிரதேசம் ஆகியவற்றை கொண்டுள்ள அரசியல், இராணுவ அமைப்பாக உள்ளனர் என்பதை அரசே ஒப்புக்கொள்வதாகிவிட்டது. பயங்கரவாத அமைப்புக்கள் எதுவும் ஒரு நாட்டின் இராணுவ பலத்திற்கு சமபலம் கொண்ட அமைப்புக்களாக வளர்ச்சி பெறமுடியாது வெகுஜன அடித்தளம் இல்லாத குழுக்களே பயங்கரவாதக் குழுக்களாக ஓடி ஒளிந்து திரிவதுண்டு. நாசவேலைகள், சதி முயற்சிகள் தனிநபர்களை மட்டுமே அழிக்கின்ற செயல்கள் போன்ற சிறு குழுக்களாக பங்குகொள்ளக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்களையே பயங்கரவாதிகள் என்று அழைக்கலாம். பலம் வாய்ந்த, கட்டுக்கோப்பான அமைப்புக்களைக் கட்டியமைத்து போராடுவதில் நம்பிக்கையும், திறமையும், பொறுமையும் அற்றவர்களே பயங்கரவாதச் செயற்பாடுகளில் மட்டுமே ஈடுபாடு கொள்வதுண்டு. குறிப்பிட்ட பகுதிகளை தக்கவைத்து நிர்வாகம் நடத்தக்கூடிய ஆற்றலோ மக்கள் ஆதரவோ பயங்கரவாதிகளுக்கு இருப்பதில்லை. பயங்கரவாதிகளைக் கண்டு மக்கள் அஞ்சுவார்களே தவிர ஆதரவளிக்க முன்வருவதில்லை. பயங்கரவாதம் என்பது சில நபர்கள் சேர்ந்து செய்யக்கூடிய சாகசங்களையே பிரதானமாக சார்ந்திருக்கும். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இன்றைய வளர்ச்சி நிலையானது தென்னாசியாவிலேயே பலம் வாய்ந்த அரசியல், இராணுவ அமைப்பு என்ற கட்டத்தை அடைந்துள்ளது. பலம் வாய்ந்த முகாம்களை தாக்கும் கெரில்லா நடவடிக்கைளிலும், பலம் வாய்ந்த படைகளை தடுத்து நிறுத்தி குறிப்பிட்ட பிரதேசத்தை பாதுகாக்கக்கூடிய மரபுப்போரிலும் தமது ஆற்றலை புலிகள் வெளிப்படுத்தி DIGITANTOTT
ஒழுக்கம், கட்டுப்பாடு, செயற்திறன்
மூன்றாம் தரப்பு முத்தரப்பு இதில் இலங்கை அரசுக்கு பிடித்தது முத்தரப்பு
அரசு, புலிகள், எதிர்க்கட்சி ஆகியனவே
முத்தரப்பு
எதிர்க்கட்சி ஒருபோதும் தம்மோடு ஒத்துழைக்காது. தப்பித்தவறி ஞானோதயம் பிறந்து ஒத்துழைத்தாலும்கூட ஆளும் கட்சியாக உள்ள தமக்கே பெயர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் எதிர்க்கட்சி ஒத்துழைக்க வேண்டும்' என்ற பல்லவியை ஆளும் தரப்பு அடிக்கடி பாடி வருகிறது. இந்தப் பல்லவியைப் பாடிக்கொண்டி ருக்க, போர் ஒரு புறம் நடக்கும் புலிகள் பலவீனமாவர் அதன் பின்னர் எதிர்க்கட்சி யின் உதவியே தேவைப்படாது வடக்கு கிழக்கையும் கேக் வெட்டுவது போல சுலப மாக வெட்டிப் பிரிக்கலாம்.
பின்னர் மிகக் குறைந்தபட்ச தீர்வை தூக்கிப்போட்டுவிட்டு, சிங்கள மக்களிடமும் தம் படைப் பெருமை' பேசிக்கொண்டு
பொதுத் தேர்தலை நடத்தி வெற்றிக் கனி,
சுவைக்கலாம் என்பதுதான் பொதுஜன
முன்னணியின் இலட்சியக் கனவு
முன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை
பரிசீலிக்கத் தயார் என்று இந்திய ஆங்கில
江■二23,1998
என்பவற்றைக் கொண்ட தலைச்சிறந்த அரசியல், இராணுவத் தலைமையாகவே தமிழ் மக்களும் புலிகள் அமைப்பை இன்று நோக்கி வருகின்றனர். இலங்கைத் தீவில் இரண்டு சமபலம் கொண்ட படைகள் மோதுவதாலேயே இதனை யுத்தம் என்று அழைக்க வேண்டியுள்ளது. பயங்கரவாதக் குழுவுடன் மட்டுமே
சண்டையிடுவதானால், அதனை தேடுதல்
வேட்டை என்றோ, மோதல்கள் என்றோதான் அழைக்க வேண்டியிருக்கும். எனவே, பயங்கரவாதிகள் என்ற சித்தரிப்புக்கு எவ்வகையிலும் பொருத்தமற்ற சக்திமிக்க அமைப்பாகவே புலிகள் விளங்கி வருகின்றனர்.
ஒட்டுணு
மதிப்பவர்கள், உலக மதிப்பவர்கள் என்கின் ஆட்சியாளருக்கு இரு எவ்வித தயக்கமும் ஒட்டுணுவை வன்னிக் வைத்திருந்தனர். உலகில் பயங்கரவாத எதனையும் ஐநா சபை இதுவரை சென்று சந் எனவே, ஒட்டுணுவும் புலிகளை பயங்கரவா கருதாமல், இலங்கைத் ஈடுபடும் இரு தரப்பு சம கெளரவம் அளித் சந்தித்துள்ளார்.
வின் விஜயத்
புலிகள் இரண்டுநாள் அறிவித்திருந்தனர்.
இத்தகைய உண்மையை மறைத்து பயங்கரவாதிகள் என புலிகளைப் பிரகடனம் செய்வதும், "புலிகளோடு பேசித்தான் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று அவசியமில்லை" எனக் கூறுவதும் வெறும் வீம்புத்தனமாக மட்டுமே இருக்கும். அதனை மெய்ப்பிப்பது போலவே ஒலரா ஒட்டுணுவின் விஜயமும் அவரை புலிகளின் பிரதான தளத்திற்கு அனுப்பிவைத்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டதும் அமைந்திருந்தது. புலிகள் பயங்கரவாதக் குழுவாக இருந்தால், அவர்களைத் தேடிச் சென்று சந்திப்பதற்கு ஐநா சபை செயலாளரின் தூதரை பொறுப்புள்ள ஒரு அரசாங்கம் எவ்வாறு அனுமதித்திருக்க முடியும் என்ற கேள்விக்கு அரசு என்ன பதில் கூறப்போகிறது? பயங்கரவாதிகள் என்பவர்கள் இலட்சியமோ கொள்கையோ அற்றவர்கள் எத்தகைய படு பாதகங்களுக்கும் அஞ்சாதவர்கள் ஐநா சபை செயலாளரின் தூதரைக்கூட அவர்கள் பணயக் கைதியாக பிடிக்கக்கூடும் ஏன் உயிரை எடுக்கக்கூட துணியக்கூடும். ஒலரா ஒட்டுணுவை தங்கள் பணயக் கைதியாக பிடித்துவைத்து கொண்டு பயங்கவாதிகள் பேரம் பேச முற்படுவர். எனவே புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல அனுமதிக்க இயலாது என்று அரசு கூறியிருக்கலாம். புலிகள் அமைப்பினர் உள்நாட்டிலும், உலகளாவிய ரீதியிலும் இருக்கக்கூடிய அரசியல், இராணுவ மரபுகளை
சஞ்சிகையான புரொன்ட்லைனுக்கு சில
காலத்தின் முன்னர் அம்மையார் பேட்டியளித் திருந்தார்.
o L(36NT fla) 6) LDTJ JTJ6||
விழுந்தடித்து வர வேற்றதை நீங்கள் அறிந்திருக்கலாம். அப்போது முரசில் அது தந்திரப் பேட்டியே தவிர, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை அரசு விரும்பாது என்பதை காரண கரியங் களுடன் விளக்கியிருந்ததையும் மறந்திருக்க 10ዘ L__ዚ0ITJ,6ዘ.
ஆனால், அரசியல் ஞானிகளான கூட் டணியினர்கூட அம்மையாரின் பேட்டி உண்மைதான் என்று நினைத்துவிட்டனர். அதனால் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கேட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றினார் இரா. சம்பந்தன்.
பின்னர், திரு. லக்ஷ்மன் கதிர்காமர் வெளிப்படையாகவே "மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையே இல்லை" என்று
தம்மை கெளரவித்து ஐநா சபை பிரமுகருக் வழங்கிய கெளரவமாக அமைந்திருந்தது.
ஆனால், இலங்கைப் ப பேச்சாளர் பிரிகேடியர் புலிகளதுபோர் நிறுத் தாம் ஒரு பொருட்டா என்று அறிவித்திருந்த விடுதலைப் புலிகளுக்கு ரீதியாக நற்பெயர் கின என்பதாலேயே புலிக அறிவிப்பை முக்கியத்து ஒன்றுபோல காண்பிக்
தரப்பினர் முயன்றனர்
ஆனால், அதனையும்மி நிறுத்த அறிவிப்பு சர் எட்டியது. புலிகளது ெ கிளைகள் தமது தலை நெகிழ்வான, நாகரிகம செயற்பாடுகளை இல துருப்புக்கள் நிராகரித் என்பதை சர்வதேசரீதி பிரசாரப்படுத்தியிருந்த தூதரகங்கள் U அறிந்த அரசதரப்பி நிறுத்தத்தை மீறிவிட்ட சாட்டியிருந்தனர்.
உலக அனுதாபத்தை
அடித்துக் கூறியதும், ! சூப்பர் பல்டி
கொழும்பு வந்திரு சம்பந்தர், முத்தரப்பு ே கோரினாராம் பத்தி தெரிவித்த செய்தி அ மூன்றாம் தரப்பு விட்டது. அல்லது முன்
பல்லவி பாடி அரசை சிப்படுத்தல் அல் வேறொன்றும் அறிய இவர்கள்
யாழ்ப்பான இருந்து வலைப்பந்த உதைப்பந்தாட்டம், ! தாட்டம் என்று பலரசு களுக்கு மாணவ மான தென்னிலங்கைக்கு வ ஏதோ சந்திர ம அழைத்துவரப்பட்ட அவர்களைத் தொலைக் கிறார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S 後 -
பிப்பிராயத்தை நம்பிக்கைகள் solourt GaGuy லாமல் ஒலரா 1 JYgyüLi.
அமைப்புக்கள் பிரதிநிதிகள் நித்ததும் இல்லை. விடுதலைப்
அமைப்பாகக் வில் யுத்தத்தில் களில் ஒன்றாக த சென்று
த முன்னிட்டு போர் நிறுத்தம்
ந்திக்கவரும் து புலிகள் வே அது
IGODLJEGYfGär
சரத் முனசிங்க த அறிவிப்பை க எடுக்கவில்லை"
it.
சர்வதேச டத்துவிடும் ரின் போர் நிறுத்த வம் அற்ற * °Jó
றி புலிகளது போர்
தேச அரங்கை வளிநாட்டுக் OLDGI
TGO
1°( °刃于 துவிட்டன
III,
| 60/ :
லம் அதனை னர், 'புலிகள் போர் தாக குற்றம்
தமது பக்கம்
ம்பந்தர் அடித்தார்
ந்த ஜாவிடம் இரா பச்சுக்கு தூண்டுமாறு கைகளுக்கு அவரே 5J.
முத்தரப்பாக மாறி ாம் தரப்பில் இருந்து த்தரப்புக்கு தாவிவிட் ர் சம்பந்தர்
அரசுக்கு ஏற்ப
மகிழ்ச் ITLDG) Til gør
த்தில் TILLD, ால்பந் ஆட்டங் விகள் கிறார்கள்
ண்டலத்தில் இருந்து ஜீவராசிகள் மாதிரி TL flasifki) si Gjori 95,
அலசுவ j
- -
தக்கவைப்பதில் ஆட்சியாளர்களுக்கு இருக்கக்கூடிய அக்கறையைத்தான் மேற்கண்ட குற்றச்சாட்டு புலப்படுத்தியது. போர் நிறுத்த அறிவிப்பை பொருட்டாகக் கொள்ளவில்லை என்று அறிவித்தவர்கள், போர் நிறுத்தம் மீறப்பட்டதாக பத்திரிகையாளர்கள் மாநாட்டில் தெரிவித்தமை முன்னுக்குப் பின் முரணான கூற்றேயாகும்.
போரில் ஈடுபடும் இருதரப்பும்
கூடிப்பேசி அறிவிப்பதே ஒழுங்கான போர் நிறுத்தமாகும் ஒரு தரப்பு தானாக முன்வந்து அறிவிக்குமானால் ஒருதலைப் பட்சமான போர் நிறுத்த
அறிவித்தல் என்று அழைக்கப்படுகிறது.
அவ் அறிவித்தலை மறுதரப்பு ஏற்க மறுக்குமானால் போர் நிறுத்தம்' என்று *历莎"Ugl
ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை அறிவிக்கலாம். மறுதரப்பு ஒத்துழைக்காமல் அனுஷ்டிக்க முடியாது. எனவே, புலிகளது போர் நிறுத்தத்தை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்று கூறப்பட்டபோதே, படைத்தரப்பு போர் நிறுத்தத்தை நிராகரித்துவிட்டது என்றே அர்த்தமாகும். ஆனால், சில பத்திரிகைகள் அதன் அர்த்தத்தை சரியாக புரிந்து கொண்டு செய்திகள் வெளியிட்டிருக்கவில்லை.
போர் நிறுத்தத்தை நிராகரித்துவிட்டு போர் நிறுத்த மீறல் என்று உள்நாட்டு, வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் முன்பாக ஆட்சியாளர்கள் குற்றம் சாட்டியமையானது, புலிகள் கூறும் புகார் உண்மையாக இருக்குமோ என்று நினைக்க வைக்கிறது. படையினரே கிளிநொச்சி நகர் மற்றும் ஒலுமடுப் பகுதிகளில் தம்மை நோக்கி
ஷெல் தாக்குதலை ஆரம்பித்தனர். தமது போர் நிறுத்த அறிவிப்பை கவனத்தில் எடுக்காமல் மீறினர் என்று புலிகள்
குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பு மூலமாக, புலிகளுக்கு சர்வதேச அரங்கில் நற்பெயர் ஏற்பட்டுவிடும் என்று கருதி, புலிகளை குற்றம் சாட்ட வதிசயான தாக்குதல் ஒன்றை படையினர் தொடுத்திருக்கக்கூடும். புலிகளது குற்றச்சாட்டு வெளியாக முன்பாக படைத்தரப்பினர் உரத்துக் குற்றம் சாட்டியதும் கவனிக்கத்தக்கது. எப்படியோ போர் நிறுத்தத்தை புலிகள் மீறியதாக குற்றம்சாட்டியபோது புலிகளது அறிவித்தலை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை என்ற வீம்புப்பேச்சு உதிர்ந்து போயிருந்தது. வன்னி சென்ற ஒலரா ஒட்டுணு கொழும்பில் தெரிவித்த கருத்துக்களும் ஆட்சியாளர்களுக்கு பூரண திருப்தியளிக்கத் தவறியிருந்தன. எந்தவொரு தரப்பையும் தனியாகக் குற்றம் சாட்டாது இரு தரப்பையும் ே பொதுவாக நிறுத்தியே தனது கருத்துக்களை அவர் வெளியிட்டிருந்தார் விடுதலைப் புலிகளை கடுமையாக சாடுவார் என்று எதிர்பார்த்திருந்த
பிறிதொரு நாட்டிலிருந்து அல்லது கைப்பற்றப்பட்ட பூமி ஒன்றில் இருந்து வந்த வர்கள் என்ற மனோநிலை விளையாட்டு அமைச்சுக்கு இருப்பதால்தான் இப்படிச் செய்கிறார்களோ? என்ற கேள்வி எழாமல் இல்லை.
ஏனெனில் நாட்டின் வேறு பகுதிகளிலி ருந்து கொழும்புக்கு வரும் கரப்பந்தாட்டக் குழுவையும், வலைப்பந்தாட்டக் குழுவையும் இப்படி விளம்பரப்படுத்துவதில்லை
கொழும்பில் தமிழர்கள் யாவரும் குண் டோடு திரிவதுபோல கைது செய்து கொண்டு சில மாணவ மாணவிகளை பந்தாட அழைத் துவந்து நாட்டில் சமாதானம் நிலவுகிறது, நாங்கள் தமிழர் களோடு விளையாடுகிறோம் என்று காண்பிக்கிறார்கள்
உண்மைதான், விளையா பத்தான் நினைக்கிறார்கள்
LIITLg HaMa) udst 60MGM fi | களை படையில் சேர்க்கும் யோச னையைக் கூறியது ஆளும்தரப் பில் முக்கியமான ஒருவர்தான். ஒலரா ஒட்டுணு வரும் நேரம் என்பதை மறந்துபோய் ஏதேச்சையாக கூறிவிட்டார். அதனை ஆங்கில வார இதழ் ஒன்று 30598ல் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது.
0705.98 அன்று கொழும்பில் நடைபெற்ற
இராஜதந்
-
དེ་།
مصر
。 ஆட்சியாளருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒலரா ஒட்டுணு தெரிவித்த மற்றொரு கருத்து ஆட்சியாளரை முகம்கோண வைத்துள்ளது. "இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டுமானால் இருதரப்பினரும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பாக தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டும்" என்று ஒலரா ஒட்டுணு கருத்து வெளியிட்டிருந்தார். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்றாலே சுள்ளென்று கோபம் தலைக்கேறுகின்ற திரு. லக்ஷ்மன் கதிர்காமர் போன்றோருக்கு ஒலரா ஒட்டுணுவின் கருத்து கத்திக்குத்துப் போலவே அமைந்திருக்கும். வன்னியில் புலிகளது பலத்தையும், அமைப்பு முறையையும் நேரிலே கண்டபின்னரே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பாக ஒலரா ஒட்டுணு பிரஸ்தாபித்திருக்கிறார். இலங்கை இனப்பிரச்சனையானது உள்நாட்டுப் பிரச்சனையல்ல பாலஸ்தீனப் பிரச்சனை, தென்னாபிரிக்க பிரச்சனை போன்றே சர்வதேச பிரச்சனைகளுடன் ஒப்பிடக்கூடிய பிரச்சனையேயாகும். உள்நாட்டுப் பிரச்சனையாக சித்தரித்து, தமிழர் தரப்பு பலவீனமாகும்வரை போரை நடத்திமுடித்து, அரைகுறைத் தீர்வொன்றை திணிப்பதற்கே அரசு முயன்றுவருகிறது. ஆயினும், விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவ வலிமையானது இனப்பிரச்சனையின் தீவிரத்தை சர்வதேச அரங்கில் மூடிமறைக்க முடியாதளவுக்கு வெளிப்படுத்தி வருகிறது.
மீறியது
அதனையே ஒலரா ஒட்டுணுவின் வன்னி விஜயமும், சர்வதேச மத்தியஸ்தம் பற்றி அவர் கூறிய கருத்துக்களும் புலப்படுத்தியுள்ளன. ஒலரா ஒட்டுணு சர்வதேச மத்தியஸ்தம் பற்றி கூறிவிட்டதால், நாளையே மத்தியஸ்தம் வந்துவிடப்போவதில்லை. ஆனாலும் ஒரே குரலில் உறுதி தளராமல் தமிழ் பேசும் தரப்பு சர்வதேச மத்தியஸ்தத்தை கோருமானால், அதனை மறுத்துரைக்கக் கூடிய வலுவான காரணம் எதுவும் ஆட்சியாளரிடம் இருக்கப்போவதில்லை. தமிழ்பேசும் மக்கள் மத்தியிலுள்ள பொது அமைப்புக்கள், சமூக அக்கறை கொண்ட
பெரியோர்கள் மற்றும் அனைத்துத்
தரப்பினரும் ஒன்றுபட்டு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமே தேவை என்பதை உரத்து வலியுறுத்த முன்வரவேண்டும். இலங்கை அரசினதும், ஜனாதிபதியினதும் முன்னைய இமேஜ் சர்வதேச அரங்கில் சரிந்து வருகிறது. மனித உரிமை அமைப்புக்களுடனும் ஆட்சியாளர்கள் முரண்பட தொடங்கியுள்ளனர். மூன்றாம் தரப்பு மத்தியஸ்த கோரிக்கைக்கும் ஆதரவு ஏற்பட தொடங்கியுள்ளது. இச் சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்துவது தமிழ்பேசும் தரப்பின் கையிலேயே உள்ளது.
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLL LLLL L LLLLL LL LLL LLL LLLLLL
பத்திரிகையாளர் மாநாட்டில்தான் அச் செய்தி முற்றிலும் தவறு என்று ஆளும் தரப்பு மறுத்தது. பத்திரிகைகளையும் ஒரு பிடி பிடித்தனர்.
உண்மையாகவே அச் செய்தி தவறு என்றால், நான்கு நாட்களாக ஆளும் தரப்பு ஏன் மறுப்பு வெளியிடாமல் இருந்தது?
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் அதனை ஒரு பிரச்சனையாக மாற்றிய பின்னரும், பாராளுமன்றத்தில் கண்டித்து உரையாற்றிய பின்னருமே ஆளும் தரப்பு விழுந்தடித்து மறுத்திருக்கிறது.
அடடே ஒலரா ஒட்டுணு இங்கு நிற்கும் நேரமாச்சே' என்று அப்போதுதான் கைகளை உதறிக்கொண்டு பதறியடித்து மறுத்ததுபோல் தெரிந்தது.
தமக்கு பாதகம் என்று தெரிந்தால், பத்திரிகையாளர்களை பாவிகள் என்று திட்டிவிட்டுப் போவது மிக வசதிதான்
ஆனால், நெருப்பில்லாமல் புகையாது. எதிர்க்கட்சித் தலைவர்தான் பாவம், தேசத் துரோகிப் பட்டம் பொதுஜன முன்னணி ஆட்சியில் மிக மலிவான சமாச்சாரங்களில் ஒன்றாக தேசத்துரோகி பட்டமும் மாறி வருகிறது.
எதிர்க்கட்சியும், ஆளும் கட்சியும் கீரியும் பாம்புமாக இருப்பதால்தான் இவ்வாறான பாரிய இராணுவத்தீர்வு முயற்சிகள் என்றா லும் அம்பலமாகின்றன. இரண்டையும் சேர்த்து வைக்க ஒடித்திரியும் தமிழ்க்கட்சிகள் கவனத்தில் கொள்வார்களாக உள்ளதை யும் கெடுக்கும் நொள்ளைக் கண்ணர்களா
காதீர், OD

Page 8
அமீன் புறப்படமுன்னர் ஜனாதிபதி ஒபேடே டினா தன் னை யிடம் ஃபோனில் விடைபெற்றான். நோக்கி இடி அமீன் "சென்று வருகிறேன். உங்களைவிட்டுப் வருவதைக் கண்ட பிரிவதை எண்ணி வேதனை அடைகிறேன்." தும் புன்னகைத் "சேச்சே என்ன ஒரு மாதம்தானே, தாள் கண்களை உனக்கும் ஓய்வாக இருக்கும், சந்தோசமாக விரித்து அமீனை விழுங்கினாள் சென்றுவா! உனது பயணம் நன்றாக நன்றாக ஆடுகிறாய்,அழகாக இருக் அமைய பிரார்த்திக்கிறேன்!" என்றார் கிறாய். இனிமையாகச் சிரிக்கிறாய்.இளமை அமீன் மறுமுனையில் "நன்றி கூறி
டனமாடிய மெண்
யாக இருக்கிறாய்." என்றான் அமீன் போனை வைத்துவிட்டு "கிழட்டு நரி இடி அமீன் ஜனாதி
பேச்சு சாதுரியம் மிக்கவன் இடி என்னிடமே நடிக்கிறது" என்றான், GNOOSINGÓGIAO FANGlarus அமீன், இராணுவத் தளபதியாக இருந்த அமீன் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக மூன்று வருடங்களுக்குள் தன் பேச்சு தகவல் கிடைத் ததும் ஒபேடே guth Loudoylamyu ಇಂದ್ಲ மேலும் சீவிக் கூர்மைப் · gigaliana artisig படுத்திக்கொண்டான்.
ஆளுக்குத் தகுந்த மாதிரிப் பேசி gaiI i மடக்குவது அமீனுக்கு கைவந்த கலையாகி ng Basigungusalit 6 விட்டது. “三 அந்தக் கலையைப் பயன்படுத்தித் "இடி அமீனை ஒ தான் உகண்டா இராணுவத்திற்குள் முடியாதா? உண்ை தனக்கு விசுவாசமானவர்களை உருவாக முடியாவிட்டால் நா6
Aö, ()SITGSILITGöI.
fAonS(G) fG068T!” GT GÖT ஆட்களை எடைபோடுவதில் அமீ டுகிறே
விரக்தியாக இருந்த
னுக்கு நிகர் எவரும் இல்லை. ஆண்களோ "பொதுநலவாய பெண்களோ அவர்களது கண்களைப் எப்போது ஆரம்பம
பார்த்தே கணிப்புப் போட்டுவிடுவான் "ஜனவரிமாதம், விழுமா? விழாதா? "அந்த மாநாட் இப்போது மெண்டினா அவள் கண் விட்டு நீங்கள் வரு ಇಂಗಿಸಿ •ಿರಾಶ್ வழிந்தது. உதடுகளில் இருக்கமாட்டான்-.ே கிறக்கம் தெரிந்தது. அவள் மார்புகள் ஒபேடேயின் மு பெரிதாக விம்மித் தணிந்தன. மானது.
தன்னைக் கண்டு ஏங்குகிறாள் 1971 ஜனவரியி வலையை வீசினால்போதும்; மீன் சிக்கி நலவாய நாடு விடும். அமீன், "ஆள் அனுப்புகிறேன். fia,
வா, சந்திக்கலாம், நிறையப் பேச லாம் என்ன" என்றான்.
மெண்டினா மறு பேச் சே இல்லாமல் சம் மதத்தின் அறி குறியாக தலை பசைத்தாள்.
விடைபெறும் 移 S S S S போது துள்ளிக்குதித்தார். பின்புறத்தில் தட்டி அவரது குதிப்புக்கு அதிகபட்ச ஆயுள் LLSLLLLLS SLLLTt u S S S TT T S 00TS S kSZS LS L S L SSSA பெண்மீது கண்வைத்துவிட்டால், அப் மூன்றாவது நாள் காலையில் ஜனாதிபதி பெண் அவனது கட்டிலில் இருக்க ஒபேடே காலை உணவை சாப்பிட ஆயத்த வேண்டும் அல்ல்து கல்லறைக்குப் போக மாகிக் கொண்டிருந்தார். வேண்டும் என்பது பிரசித்தம் அமீன்மீதான விசாரணைகளை அன்று மெண்டினாவை அன்றிரவே கட்டி ' ஆரம்பிப்பதாக இருந்தது. அவற்றை லில் சந்தித்தான். மெண்டினா இடி நேடியாகக் கவனிப்பதற்காக சற்று நேரத் அமீனுக்கு பிடித்துப்போனாள் துடனேயே காலை உணவைச FITLUL SOL
உன்னைத் திருமணம் செய்து ஆ' கொள்ளப்போகிறேன். நீ எனது எத் உள்ளக தொலைபேசி அழைத்தது தனையாவது மனைவி தெரியுமா?" எடுத்து "என்ன?" என்றவருக்கு இடி விழுந் மெண்டினா தெரியாது என்பதாய், அது போல மறுமுனைத் தகவல் கிடைத்தது. சின்னதாய் புன்னகைக்க, "நாலு நாலா இடி வது மனைவி' என்று உரத்துச் சிரித்தபடி ஜனாதிபதிக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. தனது திட்டங்கள் எல்லாம் இடிந்துவிழும் சத்தம் அவர் காதில் கேட்பது போலிருந்தது.
"வ.வரச்சொல்." என்றார் குரலில் சுரத்தே இல்லாமல்
T
தீட்டப்பட்ட சதியை அறிந்து வைத்திருந்
தன்னையறியா அணுவும் அசைய உளவுப் பிரிவை உரு அமீன்.
ஒபேடேயின் நம்
போல இறுக்கி அணைத்துக்கொண்டான் இடி அமீனின் நாலாவது மனைவியா னாள் மெண்டினா, திருமணத்தை முன் னிட்டு சக அதிகாரிகளுக்கு விருந்தளித் தான்.
"நாளை நான் எகிப்துக்குச் செல் கிறேன். பாவம், என் இளம் மனைவி தனிமையில் தவிக்கப்போகிறாள்" என்று ஜோக்கடித்தான்.
அதேநேரம், ஜனாதிபதியின் மாளி கையில், அமீனை பதவியில் இருந்து நீக்குவது பற்றிய இரகசிய ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருந்தது.
"என்னை என்ன என்றவரிடம், அமீன் ருக்கு அனுப்பி ை
உடனே புரிய முழங்கத் தொடர் காரிக்குப் புரிந்தது
துப்பாக்கி ரை மேலாக உரசிக் ெ
A னால் உ மிகவும் நம்பகமான அதிகாரிகளுடன் 2. Gof G பயந்துவிட்டீரா? தனியறையில் ஜனாதிபதி ஒபேடே அமர்ந் டேன், அதாவது
திருந்தார். . . . .
"அமீன் எகிப்து சென்றதும் அவன் மீதான விசாரணைகளை ஆரம்பிக்க ჯგუზა ჯუ წჯ )
வேண்டும். அவன் இங்கே இல்லையா
O
தால்." என்றான்
னால், அவனுக்கு எதிராக சாட்சி சொல் வதற்கு யாரும் தயங்கமாட்டார்கள் என்றார் ஒபேடே
தன்மீதான விசாரணை நடைபெற்! றது என்று அமீனுக்குத் தெரிந்தால்
வந்த அமீன் ஜனாதிபதி ஒபேடேயின்
சாட்சி சொன்னவர்கள் மட்டுமல்ல, விசா அவஸ்தையை இரசித்தான் மென்று விழுங்கி அதிகாரிக்கு ரணை நடத்தியவர்களும் உயிர் தப்ப ' வெளியிட்டார் ஜனாதிபதி பிள்ளைகளும் மன முடியாது" என்றார் ஓர் அதிகாரி, "ஏன் என்ன உடனே இத்தனை விரைவாக நின்றனர்.ஒழிவதை "திரும்பி வந்தால்தானே!" என்றார் திரும்பி விட்டாய்?" என்று "நான் தயா ஒபேடே அதிகாரிகள் குழப்பமாக புருவங் செத்துப்போகவா,
கள் உயர்த்த "திரும்பிவரும்போது விமான நிலையத்திலேயே அமீன் கைது செய்யப்படுவான். பின்னர் தண்டனை தான் என்றார் தோள்களைக் குலுக்கிய படி ஒபேடே லாயக்கில்லாதவன்" அன்று நள்ளி அமீன் ஒருமாத காலம் எகிப்தில் ஒபேடேக்கு உள்ளூர எரிச்சலாக இருந் 3ð fá க்க தங்கியிருக்கவேண்டும் என்று அந்த து வெளியே காட்டாமல்,"என்ன கொலைச் த்தில் அவனுக்கு நாட்டு அரசு கேட்டிருந்தது. தியா? சதி சதி. இந்தத் தலைமையே இறு: ஒரு மாதம் மெத்தப்போதும், விசா எனக்கு வேண்டாம் வேறு யாரிடமாவுது இன்றிலிருந் ரணைகளை முடித்துவிடலாம்' என்று ப்படைக்கலாம் என்று நினைக்கிறேன்" உகண்டா இனா ஒபேடே மகிழ்ச்சியில் திளைத்தார். ன்று கூறிக்கொண்டு அமீனின் முகபா என்றான் அமீன்
அவர் மகிழ்ச்சியில் திளைத்துக் விதத்தி ' நோக்கினார். штаи போகிறேன் கொண்டிருந்தபோது இடி அமீன் "ஒப்படைக்க வேண்டாம் ஒழித்துக்கட்டு கூறவில்லை. கோபத்தில் தகித்துக்கொண்டிருந்தான், வது எனது பொறுப்பு" என்றவனிடம் சட்டென்று எ இரகசிய ஆலோசனையில் பேசப் கள், "தாங்கள்தான் பட்ட அத்தனை தகவல்களையும் அமீ D GOLVLJENJñ!" GTIG னுக்கு விசுவாசமான அதிகாரி விலா ஏனையோரும் ஆ வாரியாகக் கூறிமுடித்திருந்தார். தியை மறைத்தபடி தங்கக்கட்டி ஒன்றை அந்த அதி ஏற்ப அவர்கள் நட காரியின் முன்பாகத் தூக்கிப்போட்டான், படி, "அதனை
சன்மானம் கொடுப்பதிலும் அமீன் என்றான். ரொம்பத் தாராளம், அதனால் ஒபேபே அதிகாரிகள் யின் விசுவாசிகள் பலரே அமீன் பக்கம் கள். "எல்லோரும் சாய்ந்துவிட்டனர். எங்கே போவது "கிழவன் விரைவாகத் தொலைந்து GIGT DIT Gör Bußgär போக ஆசைப்படுகிறான். என்மீதே றான அமன.
போகவா? என்ற
சிரித்து
"ஒத்துப்போக,
தற்காக கரகோச
இருந்தார் ஜனாதிபதி
அடுத்த கால்மணி நேரத்தில் ஜனாதிபதி
முன்பாக நின்றவர் அகெனா அடொகோ ஜனாதிபதி ஒபேடேக்கு சகோதரர் முறை
முதலாவது கொலைச் சதிக்குப் பின்னர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்கு என் போர்வையில், இடி அமீனுக்கு சந்தேக வராதளவுக்கு பொதுச் சேவைகள் பிரி
கைவைக்த் துணிந்துவிட்டானா உற் ஒன்றை ஆரம்பித்திருந்தார் ஜனாதிபதி அடுத்த சில Lff6ff6ff, 5 g/8753 0. அதற்குப் பொறுப்பாக அசுெனா பல விசித்திரங்கடு
மறுநாளே எகிப்துக்குப் புறப்பட்டான் அடொகோ நியமிக்கப்பட்டிருந்தார். கேறின.
தி
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் பதவியைவிட்டு இறங் றார் ஒபேடே மிகவும் Tf.
நாடுகளின் மாநாடு
டில் கலந்து கொண்டு
ம்போது இடி அமீன்
JITHILDITI?" ழகம் சிறிது பிரகாச
ல் நடைபெற்ற பொது களின் மாநாட்டுக்காக 燃 புறப்பட்ட ஒபே டயை வழியனுப்ப விமான நிலையத் திற்கு வந்திருந் தான் இடி
அமீன்,
ஜனாதி பதியின் சிங்கப்பூர் விஜயத் து டனதன்னை ம ஒழித்துக்கட்டத் க்குவேறு ஆணிவேறாக தான் அமீன். |ப் பிரிவு சுறுசுறுப்பாக லும் நிறைந்து இருந்தது. மல் உகண்டாவில் ஒரு முடியாது என்றளவுக்கு வாக்கி முடித்திருந்தான்
பகமான வட்டாரத்திற் iறுபேர் அமீனின் விசு ளவறிந்து தகவல் கூறு ருந்தனர்.
த அமீனுடன் ஒப்புக்காக னது சல்யூட்டை பெற்றுக் ஏறிப் போய்விட்டார்
பேடேயின் நம்பகமான
கைதுசெய்து வெட்ட
சென்று நிறுத்தினான்
செய்யப் போகிறீர்கள்?" சொன்னான்:"சிங்கப்பூ வக்கப்போகிறோம்!"
வில்லை. துப்பாக்கிகள் பகியபோதுதான் அதி
வகள் அவரது தலைக்கு ாண்டு செல்வதுபோல
LIDL Nai) LI L-ĠGA Juigi GOOGA). DLDGELD, G)IGUGULDITL என்னோடு ஒத்துழைத்
அமீன்
அவரது மனைவியும்
க் கண்ணுக்குள் வந்து
பிட ஒத்துழைப்பதே மேல் ர்" என்றுகூற, "எதற்கு
என்னோடு ஒத்துப் ன் அமீன் பெரிதாகச்
என்று அவர் சொன்ன செய்தான் அமீன்.
வில் அமீனின் அலுவல
விசுவாசமான அதிகாரி 前,
பத்துநாட்களுக்குள் Lig) udnbpluGainfil" விர, தானே ஜனாதிபதி என்று நேரடியாகக்
ந்து நின்ற சில அதிகாரி
ஜனாதிபதியாக தகுதி றனர் ஒரே குரலில், மாதிக்க மிகுந்த திருப் தனது எதிர்பார்ப்புக்கு து கொண்டதை வியந்த L968ir6ai Lumitiko Gymb"
டவில்லை. நச்சரித்தார் வற்புறுத்தினால் நான் ரி உங்கள் விருப்பம்"
ாட்களில் உகண்டாவில் ம், விபரீதங்களும் அரங்
பெற்றிருப்பவரும் யார் தெரியுமா? லியா
திரைப்படப் பிரியர்களான ஆண் o್ತಿ கனவுக் கன்னிகள் இருப்பதுபோல, பெண் இரசிகைகளுக்கும் கனவுக் கன்னி யன்கள் இருப்பார்கள்தானே.
இன்றைய நிலவரப்படி உலகில் இளம் பெண்களைக் கவர்ந்தவரும், அழகான இளைஞர் என்று ஏகோபித்த ஆதரவைப்
னார்டோ டி கேப்ரியோ
யார் அந்த அதிஷ்டசாலி என்று பொறாமைக்கார ஆண்களுக்கு தெரிந்
திருக்கலாம் டைட்டானிக் பட கதா
நாயகன்தான் அவர்
இளம் பெண்களின் உள்ளங்களை வகை தொகையில்லாமல் கொள்ளையடித் துள்ள லியானார்டோவுக்கு 23 வயது 14 வயதில் நடிக்க வந்துவிட்டார்
டைட்டானிக் படத்தில் காதலுக்காக உயிரை விடத் தயாரான இளைஞராக நடிக்கிறார் ஆனால் காதலித்த அனுபவம் கிடையாதாம். அத்தனை ஏன், காதல் கதைகளைக்கூட படித்தது கிடையாதாம். மேலும் ஒரு படி மேலே போய், "காதல் எனக்குப் பிடிக்காது" என்றும் ஒரே போடா
போட்டிருக்கிறார். "இத்தனை புகழ்பெற்ற பின்னரும் அவர் பந்தா காட்டுவதில்லை, அலட்டிக்கொள்வது
ரிட்டிஷ் இளவரசர் சாள்ஸ்சுக்கு புதிய நண்பிகள் கிடைத்திருக்கிறார்கள்
உலகில் நம்பர் வன் பொப் இசைக் குழுவான ஸ்பைஸ் கேர்ள்ஸ் பெண்கள்தான்
திய நண்பிகள் ஸ்பைஸ் கேர்ள்ஸ்' என்றால் வாசனையுள்ள பெண்கள் என்று அர்த்தம்
இளவரசருக்கு பொதுவாகவே பெண் வாசனை என்றால் பிடிக்கும். வாசனைப்
நான் அவள் அல்ல
இந்திய முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் எழுதியுள்ள தி இன்சைடர் என்ற நாவல் இந் திய அரசியல்வாதிகளை சுயநலமிகளாக தங்கள் ஆசைக்கு இணங்கும் பெண்களை அரசியலில் முதன்மைப்படுத்துகிறவர்களாக தங்கள் சகாக்
குழிபறிப்பவர்களாக சித்தரிக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் மட்டுமல்ல,
பொதுவாக அரசியல்வாதிகளே அப்படித்தான்.
அது ஒரு புறமிருக்க நரசிம்மராவின் நாவலில் அருணா என்றொரு பாத்திரம் வருகிறது.
நாவலில் ஆனந்த் என்ற பாத்திரம் நரசிம்ம ராவைக் குறிக்கிறது.அருணாவுக்கும், ஆனந்துக் கும் இடையே காதலும்காமமும் நிரம்பி வழிகிறது. அருணா என்று குறிப்பிடப்படும் பெண் அரசியல்வாதி யாராக இருக்கலாம் என்று இந்தியப் பத்திரிகையாளர்கள் மோப்பம் பிடித்து ஒரு விதமாகக் கண்டு பிடித்துவிட்டனர்.
அந்தப் பெண் அரசியல்வாதியின் பெயர்:
alla காந்தம்மா கர்நாடக மாநிலத்தைச்
சேர்ந்தவர். 1962 முதல் 1977வரை எம்பியாக இருந்திருக்கிறார்.
அந்தக் காலத்தில் சுண்டியிழுக்கும் அழகி யாக இருந்தார். அதனால்தான் காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தனராம்.
முதலில் "நான் அவள் அல்ல" என்று மறுத்தபோதும் பின்னர் மறைமுகமாக ஒப்புக் கொண்டுவிட்டார் காந்தம்மா "எனக்கும் நரசிம் மராவுக்கும் தப்பான உறவு இருக்கவில்லை.
தமிழ்நாட்டில் சிதம்பரம் பொலிஸ் நிலையத்தில் பாலி யல் வல்லுறவுக்கு உள்ளானவர் பத்மினி
மகளிர் அமைப்புக்களின் பிறுத்துடன் ரோடினர் பத்மினி அங்குள்ள மகளிர் அமைப்புக்கள் தங்களுக்கு விளம்பரம் தேட போராட்டம் நடத்தும் அமைப்புக்களல்ல.
அதனால் வெற்றி கிடும்வரை போரா டின. பத்மினிக்கு சாதகமான தீர்ப்பும் வழங்கப்பட்டது. சமீபத்தில் தமிழ்நாட்டில் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கக் கூட் டத்தில் பத்மாவதியைபூ பேச அழைத்தனர். "எனக்கு எம்ஜிஆர் படம் என்றால் உயிர் அவருடைய இரசிகை சினிமாவில் கதாநாயகி வில்லனிடம் மாட்டிக்கிட்டு, காப்
இடி தொடரும்) பாத்துங்கன்னு கத்தும்போது எம்.ஜி.ஆர்.
IIT JIDGovi
(UDJ-9.
மில்லை. முன்புபோலவே அன்பு நண்ப னாகப் பழகுகிறார்" என்று நண்பர்கள் புகழுகிறார்கள்.
உலகில் அழகான இந்த வாலிபனை நினைத்து இரசிகைகள் விடும் பெருமூச்சு இவரது மன உறுதியை அசைத்து காத லையும் பிடித்தமான சமாச்சாரமாக்கக்
கூடும்.
பெண்கள் என்றால் கேட்கவா வேண்டும்? நேரடியாக சந்தித்தபோது ஸ்பைஸ் கேர்ள்ஸின் இளமையும் குறும்புகளும் சாள்ஸ்ஸைக் கவர்ந்துவிட்டதால் நட்புத் தொடருகிறதாம்.
டயானாவைத் தவிர வேறு பெண்கள் அனைவருடனும் சாள்சுக்கு ஜாலியாகப் பழக முடிகிறதே-எப்படி?
AAAAAAAAAAAAAAAAAAA
உணர்ச்சிபூர்வமான உறவுதான் இருந்தது அவருடைய அறிவின் அளவைப்பார்த்து நான் வியந்திருக்கிறேன் பாராட்டியிருக் கிறேன்.
மெராஜி தேசாய் மிகவும் தைரியசாலி நேர்மையானவர். ஆனால் சிறுநீரைக்குடிக்க லாம் என்று பேசி அனாவசியமாக சர்சையை உண்டாக்கினார் நரசிம்மராவ் விஷயமும் அப்படித்தான் சில விஷயங்களைப் பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது அதனால் நாட்டுக்கு என்ன பயன் விளையப்போகிறது" என்று கேட்கிறார் திருமதி லட்சுமிகாந்தம்மா
வர தாமதித்தால் கதா நாயகியோடு சேர்ந்து நானும் கதறுவேன்
9J LJ LI LA - LJ LJ L L.- அதே சூழ்நிலையில் நான் மாட்டிக்கொண்ட போது, எம்.ஜி.ஆரும் வரவில்லை, ஜெய லலிதாவும் வரவில்லை. நான் படிக்காத வள் எனக்குப் பேசக் கூடத் தெரியாது. அப் படி இருந்த என்னை தைரியமாக வீட்டைவிட்டு வெளியே வந்து போராடினேன். அதேபோல அத்தனை பெண்களும் போராடவேண்டும்" என்று முஷ்டி உயர்த்தியபடி கூறினார்,
அவர் கூறியபோது அங்கிருந்த மக்களும் அவருடன் சேர்ந்து தங்கள் முஷ்டியை உயர்த்தினார்கள்
(BD 17–23, 1998

Page 9
SS
Juli various foi novi ந்ேதிரதத்
இரண்டு
ளே மெய்சிலிர்க்க வைக்கும் சக்காட்சி இது கயிற்றில்நட் சைக்கிள் ஒட்டுவது இரண்டு னையும் ஒரே கயிற்றில் ஒரே ெ தில் நடக்கிறதுப்ார்த்திர்க
சர்க்கஸ் சாகசங்களில் கள்கில்லாடிகள் இச்சாக் சீனாவில் நான்சாங் என்ற தில் நடைபெற்றது.
மலைப்பகுதியின் ஒருமு யில் இருந்து மறுமுனைக்கு 169 மீட்டர் தூரத்தை க காட்டினார்கள், 15 நிமிடமு விநாடியும் எடுத்துக் கொ
இருவரில் ஒருவர் 'பால தவறினால் கூட மற்றவரு ஆபத்து கீழே விழுந்தால் பொ வும் எலும்புகள் தேறாது.
--------
S SSSS L S SSS S S S S SS S SS SS SSL SSL SS SS SS SS
இரண்டுபேர் விளையாடுவதுதான் செஸ் இப்ே ஒருவரே விளையாடவும் முடியும் இன்னொருவ பதிலாக கம்பியூட்டர் விளையாடும் அது கம்பியூ செஸ், இன்னும் என்னென்ன விளையாட்டுக்க கம்பியூட்டர் பங்காளியாகப் போகிறதோ?)
படத்தில் இருப்பது புதுமையான செஸ் விளைய முன்று பேர் பங்கு கொள்ளக்கூடிய வகையில் போர்ட் ஒன்றை கியா ராஸ்முசின் என்ற செஸ் வடிவமைத்துள்ளார்.
சாதாரணமாக நினைக்காதீர்கள், பதின்மு வருடம் முயன்றுதான் முன்றுபேர் விளையாடக் செஸ் விளையாட்டை கண்டுபிடித்துள்ளார். தற்ே இதற்கு பிரிட்டிஷ் விளையாட்டு அமைச்சு காரம் அளித்துள்ளது விரைவில் உலக அங்கீக பெறக்கூடும்.
கறி என்றாலே அங்குள்ளவர்களுக்கு நாவூறும் அத்து விருப்பம் காய் கறிகள் மீன் வகைகளை நம் தெருக்களிலும் தவளைக்கறிக் குழம்பு தவளைச்சூப் தவ வழக்கம் தானே இதில் : CIR ' UGA : என்று நினைக்கிறீர்களா? உற்றுப்பார்த்தால், உவ்வே. | ፴፬ዝ യ്ക്കേ 175 ഗ്രUT് ഖ என்று முகம் சுளிப்பீர்கள்
அத்தனையும் தவளைகள் மலேசியாவில் தவளைக் பலவிதம் நமக்கு வறுப்பது அங்கே கவைக்கிற S S S S S S S S S SL S LSL S SLSLS S SLS S LLS S S S S S S S S S S S S S S S S S S
உலகனைத்துமுள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலம் இன்று சவுதி அரேபியா அதிகமில் மெக்கா மாநகரம் அவர்களின் ஐம்பெரும் கடமைகளில் நாட்டின் ஒரு பகுதியாக இலட்சம் ஒன்று தங்கள் வாழ்நாளில் ஒரு தடவையாவது மக்காவைத் விளங்கும் மெக்கா நகரத்தின் D. GTG. தரிசனம் செய்வது மத்தியில்தான் இஸ்லாமியர் கக்கூடிய
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மெக்கா நகரில் கி.பி.களின் புனிதமான காபா என்ற 145ம் ஆன் 570ம் ஆண்டளவில் பிறந்தார் என்று கூறப்படுகிறது. இங்குதான் அமைந் DGOat
அவருடைய போதனைகள் உலகமெங்கும் பரவியது . திருக்கிறது. ಫ್ಲಿ? 9560 GT en
SNTE ETHEU = flli) bij பணத்து
Lo @
மான் மசூதி தோறும் இல் மியர்கள் உல
9 p5 ITGT as தலம் விளங்கு
GYLDESTa சுற்றியுள்ள ஏ LA 500GTILD
ELD 17-23, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ിൻ സ്കൂ
na RNAJOONANT
|ბაზისა და a
*Ja par முழு அளவான் எடை
■**gjusL* வுப்பரிமானங் O போன்றவற் ADOTTI றுக்கே முன்னு ந்துரிமை மே 6 */йшцышл GOOTIL GOT IT GAVO G5 GOK
பெண்கள் ன்ஸ் அழகே இல்லை 赫gm ","愿 臧“岛DT”"TT சொன்னது அப் == படி? அவர்க ளுக்கும் அழகு ராணிப் போட்டி
O
இருக் கறது.
மேடை அதிர
நடையழகு காட்டி எடைப் பெருக் பாது 外臀
|Gun gnanոն ருககு 19սուկ: ஒன்றை ாட்டு : JITU 2)ra) வீரர்
ից (ՊլյրՂց: SID 诰。 GALINGSST tas-sit வந்து குழுமி 'ஆனார்கள். ஆனால் நடுவர்களை கவர்ந்தவர் படத்தில் உள்ள மலைராணிதான். இவரது எடை 14 18 கிலோ வயது 23 வாழ்வது ஜப்பானில் பெயர் கயேன்சன் எந்தக் கடையில் அரிசி 'மவாங்குகிறாரோ? === SS S S S S S S S S S S S S S S SLS SLSLS SLS S SLS S SLS S SLSLS SSLSLSS S S S S SLS S SLSLS
இந்தியாவில் கேரள மாநிலத்தில் திருவனந்த புரத்தில் உள்ள கடற்கரையில் இக் காட்சியைக் znaora) up.
யார் யாருக்கோ எல்லாம் சிலை வைக் கிறார்கள் ஆனால் இந்தச் சிலை காற்று வாங்க வரு வோரை களிப்பூட்ட அமைக் கப்பட்டது சிலை மனிதன் I GT DI அழைக்கிறார்கள்
உள்ளங்கைதுப்பாக்கி
ஆைநம் நாட்டில் துப்பாக்கிகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் படத்தில் துப்பாக்கிக்கு நம்நாட்டில் பஞ்சம்தான் அதாகப்பட்டது இது முழுக்க முழுக்க தங் பல்கத்தால் செய்யப்பட்ட துப்பாக்கி ரிவோல்வர்
பாரிஸ் நகரில் கலைப்பொருட்களை து ஏலம் போடும் கடையில் இதனை பணக்காரர் ஒருவர் ஏலத்தில் எடுத்தார் விலை ல லேடிஸ் அன்ட் ஜென்டில் மேன், ஆக 50 ருபாய்கள்தான்.
கைக்குள் ஒளித்து வைத் வித்தியாசமான மோஸ்தால் உள்ள மோட்டார் சைக்கிள் இது தச் சின்ன இந்த வோல்வர் நெல் என்ற பெயர் குட்டுள்ளது 。 | , , , , , டு பாவனையில் இது துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட தோட்டா மாதிரி வேகம் ராவது தங்கப் பொன்னால் செல்லக்கடியது மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம்) பாவித்திருக்கலாம் பழையது இதனை பிரிட்டிஷ் பொறியியலாளர்கள் வடிவமைத்துள்ளன ம் இப்படியான சமாச்சாரங் குதிரைவலுக் கொண்ட என்ஜின் பொருத்தப் ாங்க என்றே கொள்ளாத பட்டுள்ளது.
"9" இருப்ப இங்கும் விரைவில் #o 扈 " = மாகக்கூடும் விலை ஆகி ஒரு
S S S S S S S S S S S S S S S மையமாகவைத்து பிரமாண்ட * 鷺 மைக்கப்பட்டுள்ளது. ஆண்டு ās s ட்சோபு இலட்சம் இஸ்லா கெங்கணுமிருந்து ஹஜ் கட றவேற்ற இங்கு வந்து கூடு
It
ாபாவைச் சுற்றி அமைக்கப் |ணக்கத்தலம் 240 ட்டர் அகலமும் கொண்டது. ான ஆயிரக்கணக்கில் ஆர்ச் தூண்களும் கொண்ட மிக ட்டடமாக இந்த வணக்கத் கிறது. லுள்ள வணக்கத்தலத்தையும் னைய நவீனமயமான கட்ட விமானத்திலிருந்து பார்க்கும் ாறு அற்புதமாக தோற்ற
ல் ஒன்று தரையில் இருப்பது றதல்லவா!
JILDGuvofi ԱDԱՑԻ

Page 10
எம்.ஜி.ஆர் அறிமுகம் செ
மிந்த் திரைப்படங்களில்வில்லனாக மட்டுமல்லாமல் தனசிந்திரப் LINTH THEGYHÁII. JLTE பாந்திர : நடித்தவர் அவர் எம்ஜிஆர் வாரி WAG 9.? துரி, அதிகம் நடித்திார்பு பரும் இந்திய மன்னர் ஒருவரது பெயர்தான் காட்சியை படமாக்கமராட
L JILL ಸ್ನ್ಯ பாதிகாரம்" :: LL LLL LLLS LLL LLLL LT T Z L L LLLLL LLLL LLS
வில்லுன் நடிகர் ஒரு வைத்திருந்தார் நடிகரின் தரவரி வரைக்கண்டு கொள்வதில்ல்ை பொதுவாக இாநாயகிகள் PT.P நம்முடன் ஜோடியாக நடிக்கும்தாநாயகர்களுடனும் மக்குநர்கள் ஜொட் எடுக்கப்பட்டபோதுதா மற்றும் செல்வாக்குள்ள தயாரிப்பாளர் விட்டார் நடிகையை கட்டிவில்சா கருடனும் மட்டும்ே அனுசரிந்து நடப் கட் என்று கந்தினார் பியக் ாரிகால் நடுக்கிவிட்டது என்று
நடிகர் als Mansur an IIIriff, Ta ... .
தாக்குவது வழக்கம் அதற்கு ".
நிலக்கான Lillyl நடித்தார் நடிகை பிருந்தனர் அதன் பின்வரும் நடிகரின் எ
குறிப்பிட்ட படத்தின் என்பதால் அவரும் நன்செயார் KAPSATHANHUY LIU வின் துரிந்து அதிகமாக ATOMIA" part in finitial
- தினத்துக்கொள் ". J Asu அழுதபடியே
■團蘭轟M வில்வன் நடிகாரத்தோட்டத்தி அதன்பின்னர் ரிய காயம் அரிக்காமல் தவிர்ந்தா
புளே வாரியின் முகாமு வில்லன். ஆனாலும் சிவாஜி படங் வாய்ப்புக்களும் அதிகம் இல்லை எம்ஆரிடம் டினார் சந்தர்ப்பம் கொடுத்தார் சாம்ரி
FIBA இராமநாதபுரம் ராஜாவின் தாயிரகுல்ன் ெ
A ாள்கிற நாட்டிய A || |||r|l|||| நாளியும் நடிகையாகவேண்டும்
ரொப் ராமராய் கள் நிகழ்ச்சி நடந்தபோது பார்த்த Ji Jj Jk i uji i si Lulari ாடுப்பவர்
I DI INI L. ாம்.ஆருக்கு பிடித்துவிட்டது
Muraun () =ft, Iratur I போர்கள் தனது படங்களில் கொண்டாம்புரிஆர் நரியின் தா நடித்த முதல் படம் வெளிவந்த படம் டகம் சுற்றும்
பிடிப்பில் பிருந்தாரந்து மாரை அவரது மகள் வந்து சந்தித்தாராம் நக்மா காதல் விா தாவி குடும்பாத பிரிந்து இருக்கிறார் ாத் என்பது தெரிந்த
NIKENIK IF
وفي ع;""**/ NA LIIKKIHÄITÄ TIL
தில் நெகிழ்ந்துபோனார் சரத் தன் மகளை சிம்ரான், ஆகியோரிடம் அறிமுகம் செய்து வைத்தாராம்
சளிப்பெயர்ச்சிக்கு முன்னரே சரத்தைவிட்டு நக்மா பிடம்பெயர்ந்து
LT i MINNs idur HICT AM, na muji Timur Lenin வந்தாராம்
ஆனால் சரத்தின் மாவி மட்டும் பள்ளிக் கத் தயாராக இவ்வை
JóI LOT/
கடாரக் கமிாதுகள் படத்தின் மூலம் பிரபல மானவர் ரா புன் unan ninaili in AWAL KNYGYTHITHIAWAII" fluttur genry-ma பாக தனவகாட்டினார் கல்யாணம் செய்து கொண்டு ஒதுங்கியும் இருந்தார்.
வீட்டில் இருக்கப் VIkili). II நடிக்க வந்துயிட்டார். வெள்ளிநிலாவெ படத் தில் செளந்தர்யாவுக்கு Inst |safn TT + g | கிறார்.
சமீபத்தில் சுயாதீன தொங்க் நயா ATTTT SLLTLTT S S LLLL SLLSt tttttSLSLS SLSLSSSLSLS S S S S நிலவு படத்தில் முரளியின் ஜொரெவதி அதே ரேவதி பிப்போது படத்திலும் அவரது நாரா ரத்னா படத்தில் அதே முரளிக்கு அம்மாவாக சில காட்சிகளில் அவரது களவராக நடிப்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Quai gai తలెతతో క్తులో
சின்னர் கவுண்டர் எஜமான்'ழக்குவான்ஸ்'ா
படங்களை இயக்கியவர் ஆர்வி உதயகுமார் நடிக்கும் 25 LHقتځJOUp5ت வந்ததால் இவரது கவனம் சிதறியது
S S S S S S S S S S S இப்போது ஓரளவு புத்திவந்து சொந்தப்படம் நா ாராட்சி எடுக்கப்படும் என்று கறியதுமே இயக்கி வருகிறார் வெள்ளி திவாவே என்று பெயர் குட்
புள்ளார்கள்ள்ட் நடிகர் பூகாந்த்கதாநாய்காக நடி த்தொடங்கியதும் நடிகர் தன் கைவரிசையைக் ந்ேதர்யா
இப்படத்திங்கரன் என்ற பெயரில் Er Tarı முயற்சிப்பதுபோவாட்சி அமைந்திருந்து புதி பின் உடலில் பூங்காங்க நாராளமாக பரவின ', '----— பித்தபடி நடிகையை கட்டிவில் விழுந்தும்
துணிச்சலாக நடிகையின்மேல்ாவைந்து மஹயிமா வருகிறார் ந்து அவர் மேல் அப்படியே விழுந்துவிட்டார். ஜீன்ஸ் படத்தை அடுத்து விஜய் அயிதராஜ் சகோத தர் சட்டென்று எழுந்து கொண்ட நடிகர் தயாரிக்கும் தமிழ்ப் படத்திலும் பிரசாந்த்தான் வ அப்பாவியாக முதனத்வைத்தபடி கூறின்ார் வியக்கம் அகத்தியன் Fle இப்படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் மஹிமாபிந் | ●ण பிருந்து இறக்குமதிய்கிறார்
臀 "R":"", கல்நாரக் போன்ற வெற்றிப்படங்களை பிய ால் எதுவும் நடக்காந்துபோல தொடர்ந்து இயந்தில்' என்ற வெற்றிப்பட
நடித்தவர் நறிமா ககள் எல்லைமீள நடிாக கோபிக்கவில்லை Tir. Jyuli
அவரத்தாள் விஜய் அமிர்நராற் சகோதரர்கள் ", " நின்னத்துவிட்டார் நாயா ரிபாரி செய்திருக்கிறார்கள் * 顺" "" ாராவிங் அமிர்தராகாதரர்கள் நொ முடிந்ததும் நிராக நேராக எம்விர வர்ள்
S S S S S S S S S S LS SL S S S S S
முறையிட்டார் எம்ஜிஆருக்கு வந்த காயம் ':" பொனன்னுவிட்டுக்காரன்
தாது படங்களில் அவருக்கு வாய்ப்ப பிாயக்கத்தில்ாய்டா வெற்றிவேல்ரிகா
பன் பிறப்பு ஆகிய படங்களில் நடித்தவ சத்யா து சென்று வாய் புகழ ஆரம்பித்தர் புரிய படம் ஒன்றில் மிாடும்
கிறது.ாதயாபிவாக கட்டணி திற்கு பொது விட்டுக்ா Yr Arlywyll Clu yn fywydd y llyfr mwy naw தாராடன் முதன்மு ஜபு செருகிறார் கிர்த்தி ெ வர்களுடன் ரகுவரன் ரவி கவுண்டானி பார் ITTMI ஆகியோ , ULI ா வே
ாரில் விஸ்துக்கு பெயர் கிடைப்பது அரிது.
பணக்கவும் ஏற்பட்டது வறுக்கு பள்ளிப்புக் கெட்டார் மறுபடி
விட்டுப் பெனர் குடும்பந்தர் சர்ந்த நாளி சென்ா ல் படிந்தும் கொண்டிருந்தார் அப்போது ாட்ம் நடாற்றுக் கொண்டார் KAUTY, WAT NAN LINJIJA U L-ATMA
ான்பது மா பாட்னின் களம் ா மண்டபத்தில் நளினியின் நாட்டிய TIA Teruels Jul LLI til og Tr கரின் நாடகங்களுக்கும் பாட்டோ
ளோகர் எம்ஜிஆரிடம் காட்டிா நரில் அழத்து வரச் சொன்ார், நளினியம்-ஆரிடம் அழைத்துப் நடிக்க நளினியை ஒப்பந்தம் செய்து NInn kit Ip In II து பின்று நாளை ஆனால் முதலில் I LIIIilliy
Te5LDITeof"Got TITéBu
வந்தே மாதரம் பாடல் ஆல்பம் வெளியிட்ட ஆர்ாதுமான் அபி பாடல்கள்ள வைத்து புது ஆல்பம் ஒன்று தயாரிக்கப்போகிறார்
க்ண் சிக்ரில் ந்ேதால்" போன்ற பாடல்க்ள் அந்த ஆய் பெறவுள்ளன
இன்றைய தமிழக தீவிரவாதம் பற்றிரகுமான் ரன்ன நினைக்கிறார்
நீவிரவாதம் வின்பது ஒரு கொடிய நோய் ாற்றம் விரக்திதான் அதற்கு ாக இருக்கிறது குடும்பத்தில் யாருக்காவது கெடுதல் தேர்ந்திருக்கும் எ அறியாயம் நடந்திருக்கும் ஆனாலும் விரவாதத்ாத உடனே கட்டுப்படுத்தியா
மதவெறியையும் ஜாதிவெறியையும் ஒழிக்கவேண்டும் என்னைக்கெட்ாங்கள் அல்லாஹ்வை நம்புகிறவர்கள் அவன் ஸ்லிம்களை மட்டுமே பாடக்க வில்ை இந்துக்கரையும்தான் படைந்தான் என்று அன்பாடு நினைக்கனும் இதேமாதிரித்தாள் மற்றவர்களும் நினைக் வெண்டும்
நம்மை மாதிரிய : கடவுளின் 2. என்கிற உண்ர்வு எல்லோருக்கும் வரவேண்டும் என்கிறார் ரகுமான் LS S SLS SLSLS S S S S SLSLS SLSLSLS S S S S S LS S S S SL S
அஜித்-நெப்போலியன்
அமித்குமார் நெப்போலியன் பிருவரும் விளைந்து நடிக்கும் புதிய படங்குடும்பம் ப்ெளிவிப்பு யிருகதாநன் இயக்க உள்ளார் தெலுங்கில் வெளியாமி வெற்றிகராக ஓடிய படம் ஒன்றின் நழுவல்தான் 鷺
அரிந்துக்கு ராடி சங்கர் நெப்போவிய Elig gik lede instinentet LLLLLL S T TLTLLL T S S TLT LL LLLTT L L L ஆகியோரும் நடிக்கின்றன
ாநாயகமாக நடிக்கும் நடிப்பவர் ரேவதிதான்
Tall li
| -

Page 11
ள் படத்தில் இடம்பெற்ற சுன்னோடு புதிர் படத்திற்குப் பின் முரளி பிரட்டை
நாடாபாடாபாடியார் நடித்துவரும் படம் ரத்னா ப்ேபடத்திற்கு
பங்குெம் நடிஎசு டிக கர்நாடக மாறிவந்தில் ரந்ா படத்ள ாரின் பத்தி டரிங்யாங்கியுள்ார் முரளி
TTTT LLTLLL LLL T LT LLTL TD D L KZTL T T T S S L D TTTT L LLL T TTTTTTYTTTTD TTZL LLLL T TTTTT TTLL T TTT TTTT T TT T TTTTTTTT TTL L S TT L L L T L Z Y S TT TTT S TTT TT S திற்கு பிந்தியில் என்ற பெயர் என்று தொடாவிடவுன் படத்திலும் ர்ோக்கப் பில்லாமல் |TT Nagi, Tri
LLLTTTT TTTTTT TTTTTTTTT TTTTTTTTT TTT TSS TTTTTTTTT TTTTTTT TTTTTTTTTtT TTTTT S TTTLTLTT YT T TTY L Y YL Y KK TTTYTTTTT TYYYY TTTTT TTTT TTTTTT LLL wordt Nyskawaren M. GouTAGTWAMAJAMAJAMAG இப்போது பிப்படம் நிறுத்தப்பட்டு விட்டதா ாள் பிரபஞ்ச அழகி கர்மிதா சென் நடித்துள்ளார் பட்டுள்ளது
|ागता। It is not தயாரித்து கட்டுக்கொண்டவர் யாவான் வர் மறுபடியும் ாள்றைத் தயாக்கவுள்ளார். இதில் விக்ளேஷ் கதாநாயக நாயுள்ளார்
டசன்ாரி படத்தில் முதலில் நாயகியாக குடிபு பிருந்தது பிப்ாது பிள் நடிப்பவர் புதுமுகம் ார் தெரியுமா தொட்டாபெட்டரோட்டு Sq q q LLLL L LLL T LLLTTTTTTTT LDDL LLLLT S S LTT TT LL L TTTTT TTT TT TT TTT S S eS SL TLT LLTL Y u TT TTTT T Y TLTTTTTT YK T LS தொடர்ந்து பிரபு பம் தயாரிக்கும் பந்த பியர்வுள்ளார். பிப்படத்தின் ாடி தெலுங்குப் படமொன்றில் நடிக்கவுள்ளார்
பிரபுரா வினாந்து நடிக்கிறார்கள் நெருங்கிங் தயாராகி தமிழில் மொழிமாற்றப்படவு
S S
S காதோடு சொல்லுகிறோம் ரது நான்கு எழுத்து ரன் நடிாக அடிக்கடி பிறந்தநாள்: தாது நாய்க்கு பிறந்தநாள் என்றெல்ாம்பிருந்துவைந்து அர்க்களம் பண்ணுகிறார் விருந்தில் உற்சாகாச்சாரங்கள் ஏற்றிக்கொண்டு முதா பிரபலங்கள் நடுமாற நார்களை அாந்து ரேண்டுபோய் * பிருந்தைகளில் அமர்த்துவாராம் நடிகை அதற்காகவே நன்றாக "A
திவிட்டதுபோல் சிலர் நள்ளாடுவார்களாம் எப்படியே நடிகைக்கு பட வாய்ப்புக்கள் விக்கச்சிக்கம் குள்ே முகம் பார்க்காமவெயே காதலித்து முத்திரை பதித்த நடிகை IA புவத் தொடங்கிவிட்டார்முன்றெழுத்து பின்ம் நாயகன் அடிக்கடி Elaf
தொலைபேசியில் தொய்வைப்படுத்துகிறாராம் காநள் NiYY-MMM" | சகியாமல் காதைப் பொத்துகிறார் நடிகை Y09 KL.
மகனுக்காக காதல் சின்னத்தின் பெயரில் படம் எடுக்கிறார் ". அப்பா அப்படத்திற்காக அப்பா கண்டுபிடித்த நடின் ரொம்
விபரமானவராம் இயக்குநர் தயாரிப்பாளர் யாராவது அவரை I
ாம் ஒப்பந்தம் செய்யச் சென்றால் அரை குன்ற ஆண்டயுடன் தரிசனம் ரேஷ்மா தருகிறாராம் எல்லாம் ஒரு கவிழ்ப்பு முயற்சிதான் TIT NU GWAITHU தயார் படுத்தி 5ä DIT ** பொயிருக்கிற
MITTENTITAN UIMA MAJENNOM புடன்அவருக்கு இருந்த நட்புத்தான் 靛 *5| । काला।
DI ݂ ݂
Urfari, I.HM i FFK IU TAI. சாரதி Tin சங்களையும் பிளாகக் கொடுத்தா Gwylwyr
ாம் தரா பானமும் கரக் விளம்பரமும் ஆக ந4 நகைச்சுவையா ாகக்கு பாக்கிர LA PITIT
isistasid
ரங்சீவா படத்தில் ராக்கொள்வர் கைவண்ணத்தால் முன்துக்குகொண்டுவர வர்தான் நார்மிளா
ராம்கோபால் வர்ாவின் கட்டுப்பாட்டில் படியே கிரொப் பொன்ற நடிகர்களு ாலியாக இருந்தவர் பார்மிளா
இப்போது ராம்கோபாய் வர்மாவுடன் சின் சின்ா மாத்தாக்கங்கள் பிது சகஜம்தான்.அதற்கா என் குருவை மறக்கமாட்டென் என் இதயத்தில் முத பீடம் அவருக்குத்தான் அவர் எப்போது அாரத்தா லும் செல்லுவேன் நடிப்பதற்கு என்றார்ார்ர் தெலுங்கில் நாகார்ாவுடன் நட்பா அவா விடம்ார்மிளா யாங்கிக் கட்டிக் கொண்டதாகாத அடிபடுகிறது எவ்வாம் கட்டுக்கதைநாக்ார்ஜாவுடன் நட்பு விருப்பது பட்டும் உண்மை அது கபடம் விஸ்வாத நட்பு அாவிடம் அடிாங்கும் அளவுக்கு தான் ஒன்றும் நோஞ்சான் கிடையாது" என்று சிறுகிறார்.
இந்தியில் முதலிடத்தை பிடிக்கக்கடிய நடிகை தன்னு எடய கட்டுப்பாடற்ற போக்காவ் சந்தர்ப்பத்தை தவறவிட்டுள் LLLL T TT TTTTL TT LLL TTTT T TTT L L TT TTTL TL LL L LLLLLL LTT S LLLLLL
E.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேடத்தில் BEGIME அனுபவம் தானே வரவேண்டும் சுந்தரபாண்டியன் படத்தில் நடித்தாதுகார்த்திக்கை OPTIMI Die AN விழ்த்துவிட்டார் சுவாதி. ஆனாலும் கார்த்திக்குடன் ம
பார்டும் நட்பாய் இருந்து என்ன பயன்
REUM, பிந்து அறிந்துமாரை காதலித்தபோது சாதிக்கு விபரம்
As கொள்ளும் விநாயர் புரியாத வயது ஏமாந்துவிட்டார். இப்போது நிறையன்
It's bill. If I rialair a it'll litir i lify it ill-Tit.
— ராமானுடன் : ரோடி வாதி USA பொது நிகழ்களுக்குநாள் ராமராஜன் எம்பியானதும் வீட்டுக்கு அழந்தாராம்
鷺 யிருந்து கொடுக்குவிவுள்தை நெட்டராமராஜன் மனைவி
ார்ச்சி தெரியத்தக்ளினியுடன் சென்றதால் விருந்து சோபிக்கவில்லை
ாடகாயே எரிந்து ராமராஜனுடன் நடிக்க அழைத்தபோது தயங்கியபடி
செல்கிறார் சம்மதித்த கவாதி பிப்போது மயங்கி நிற்கிறார். TIL TUTTAT LLLTLLLLLT TT TL TLLLLLLL LLL SDSS SDS SLSS SSDS DS DS DS DS
நாளிதா |16||All ಸಿಮ್ಟಿ AYUTA: JINTJINTEFGOTarafia நடக்கும் எங்றே ாதலும் வங்ாக அரசின் தெரியவில்லை இவரின் ஒன்று சோதே கிடையாது என்று ாவுப்பொதி மாதிரி விழுந்த ஜோ அஜித் ஹீரா நீள் விடைவிெளையின் இப்படம் பட்டுப்பொங்க் கொள் பின்னர் மறுபடி ஒன்று சேர்ந்துள்ளது.
|TT USA un aux miroir gar First TIGR வெற்றிாள்
ring நிமிர ரா வந்து மரம் கொடி நான் என்று படர்ந்துவிட்டார்
"த்ரபாண்டியன் படத்தில் நாயை அதி கார் ாக பண்பிக்க வேண்டாம் என்று பியக்குநருக்கு கறு ாக்கு சாதாகிவிட்டா அத்
SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSSSDSS SS SS SS
LDEDLLITEääb jäLDI - "IT HET TIL AT THE GETTIIN JA பழைய தமிழ்ப் பந்தை
| Irigallum in El (GOTT, III
தமிழில் வாய்ப்பு பற்றியதால் மயைாள நாம் தேடிப் பொர அப்படி இங்ாய நல்ல பத்திரம் கிடந்தது ாளன் மாத்தின் நான் நடிப்பது புதுனால்
பாடத்திலும் குதுபாண் என்றும் படத்தில் ாந்துக்கொண்டிருக்கிறேன் என்ா நா
TITgü G III. I-IITgül பாக சிம்ராளும் நடனத்தில் ராவாத நிகழும் ாம் நடன இயக்குநரும் படப்பிடிப்பிள்ாந்து கொள்
El lleiro T
பதில் என்ன விமம் என்றார் ரயில் பட்டப் ருவரும் சேர்ந்த பார் செய்தாம் டாக்ருத L T L S LT S TT S L L L SSS TTTT L LLLS LLL LL LLLLLS
H கிறார்
சத்யரா யு டகரம்
Lyti 2. TIUJRATIIIIIIIii Arwr yn trwy gyflwfilwyr llyfr i'r dwy (Swy நடிக்கும் படத்தின் பாதியத்ாத முழுநாள் வாங்காமல் முற்ாம் மட்டுமே வாங்கியுள்ளார்.
படம் வெளியாகிபிவாப நஷ்டத்தை காங்கிட்ட
கதாநாயகர்களின் சம்பளம் அதிகம் என்று காார் புயம்புவதை அடுத்தே பிந்த ஏற்பாடு
ராய நடிகர்களும் பிதா பின்பற்று ாா தெரியவில் சந்ான்
ENLIGT KlI MILIH PEMAIN NEGATIH
- T<=FesTTע& 68Tתב ாமியிடம் நடிக் சப்தம் வாங்கவேண்டு ரகுமாவின் பிளச பிருந்தால் பொதும் சக் காற்றே" என்ரியர் முதன் ா மூன்று படங்களுக்கும் பிசை
TH மிநடித்து பிரபாவரோஜா Lagigi. Gay Larsaw
S S S S S S SS SS S S S S S
Luigj Tiñ அறிவிப்ாயொடா
ா பறந்துவிட்டார் துப்பாய் விரு
அடுத்த யான INFIQ ANIMALI பிட்டுத்தாள்
ாண்டு
ANANAYA na ipin
ARMS Elbani GUNUNGARIT KANTHIh Iinthi
Anthen Guantum eismo linnOSII Aal"
Befurs aststarrer

Page 12
COGITECTO O SITGIGING
காதலுக்குத்தான்
கண் காது அறிவு எதுவுமில்லை மின்கள் துடிக்கும் முள்ளில் மலர்கள் எவ்வாறு பள்ளிப் பிள்ளைகள் பயங்கரவாதியென
உனக்குத்தான் எல்லாமுண்டே என்னையேன் காதலிக்கிறாய்?
சிறைக்குள்
எள்ளி நகைக்கும் இயந்திரப் பறவைகள்
எனக்குகு தெரியும்
காதல் விண்ணப்பங்கள் தேடித்தரும் முகமல்ல இது எனவேதான் உன் ஈடுபாடுதூரத்து இசை நிகழ்ச்சியாய் இனிக்கிறது
எனக்கு
அக்காள மாதிரி இருக்கிறாய்
கால் நடையாய் அடைபட்டுக் கிடக்கும்
நாள் தோறும் கைதுகள் சிறைகளை நிறைக்கும் நீலப் படத்திற்கும் மாதிரிகள் கிடைக்கும் காலவோட்டத்தில் முகவரிகள் தொலையும்
காணிகள் சொத்துக்கள் அடைவுக்குள் Աpւthi5ն
அலுவலகம் அனுப்பி
அக்கா என்றுதானே ஆரம்பிக்கிறார்கள்
அந்திவானம் போல்-டூ அழகுதான் இறுதியில்- எனக்குள்
பருவக்கோளாறு தரும்
குறைந்தது
உருவமில்லா
ջ_dirmրց) ԶարյaՈ(U00) påføfligUår
பொருத்தம்' என்பது காதலுக்கு இல்லைதான் 515 Gulf 5056 (5- -95. கட்டாயம் வேண்டும்
என்பதால் நாமும் காதலிக்கலாம்: ଧୃତାଂ[[0 =
என்பதால் நாமும் தோற்போம்!
S/0ւ65նuւ6
நானும்-உன் இதயக் கலத்தினுள் S/0ւ55նuւ6 இடுக்கப்பட்டிருக்கிறேன் **
15/167 சந்தேகத்தின் பேரில் 055 0ժմյանսԼ6
காதல் தீவிரத்தால்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) ஞாயிறு பிரயாண மிகுதி மனக்கலக்கம் திங்கள் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி செவ்வாய் அந்நியர் உதவி காரியானுகூலம் புதன் தொழில் சிறப்பு உயர்ந்த நட்பு வியாழன் மனக்குறை நீங்கும் பெரியோர் உதவி
சிறைச்சாலை கலத்தினுள்
இருட்டன்றோ நிலவுகிறது
கனவில் வந்து கட்டிப்பிடிக்கவோ என்னைப் பைத்தியமாக்கவோ
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருண்டையை உருட்டவோ
எல்லோரும் காதலிக்கிறார்கள்
எல்லோரும் தோற்கிறார்கள்
οποίύ. பிரபா sg|{WLհ5նալ ւ:: --- காதல் தீவிரவாதி
8685նuւ68 51ւնug|Gung)
செல்லுக்குள் தள்ளப்பட்டவனல்ல
II.
வெள்ளி அந்நியர் நட்பு பணவரவு சனி பெரியோர் சகாயம் மனமகிழ்ச்சி
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
5 liiLiiii.
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு ஆடம்பர வாழ்க்கை உயர்ந்த நிலை திங்கள் வெளியிடப் பிரயாணம் மனக்கலக்கம் செவ்வாய் தொழில் சிறப்பு முயற்சி மேன்மை புதன் கடன்சுமை நீங்கும் குடும்ப சுகம் வியாழன் பலவித நன்மை மனமகிழ்ச்சி வெள்ளி உயர்ந்த எண்ணம் காரியானுகூலம்
மறைவில் துரோகங்கள்
காக்கிகள் பைகளும் மடிகளும் சாக்கு மூடைக்குள் குளிருடல் கிடக்கும் தூக்கிலே மாட்டிய உடல்களும் கிடைக்கும்
அடிப்பது போலவே அறிக்கைகள் | Uუწტ19!
sy gags/, GUITQUGQU BUUIIITaf2 Cc6 Lc5 Lb அநியாய நாடகங்கள் தினம் அரங்கேறும் காலத்திரை விழ காட்சிகள் மாறும்
தொடர்கதையாய் விரியும் விருந்துகள் தூள் கிளப்பும் தலைமைகள் 6085 TILL LDL 335 LÓ
இனமது பேதமில்லை எமக்குள் பிரிவுமில்லை தேதூதும் குரலோசை உலகெங்கும் கேட்கும் orizofie மக்கள் தினம் | գյ05սմ (6 հյու
அதிகரிக்கும் அவலங்கள் அகற்றிடுவார் யாரோ?
நீப்புகள்.
6) LUGO OT55667/TC) 2 UU5Ü UL9 (UTCill GTGGTGOTg5 UTGÖZ 6ծմյա Աpւգան):
காலையிே ნT(ყვნტ/ கடன்கள் முடித்து-விடு கழுவித் துடைத்து
ஆண்களை எழுப்பி அடுப்படி வேலைகள் அனைத்தும் செய்து
to laua) Աpւգ55/ தலைவாரி பூச்சூடி
பாடசாலை அனுப்பி
மதிய உணவு விரைவாய் செய்து 50ւd/5) Gumմ: 5 Tail ag) alsTria
சிற்றுண்டி சமைத்து புன்னகை தேனீருடன் கணவனை வரவேற்று காரியங்கள் பார்த்து
LITTLİ) 6)ğFTgi) q9) படுக்கை விரித்து
"G0/6)0670) 60 discu Աpւգ պլծ 2.6167ոնա? CB6SL ICBLÖT LOGOGO7QjC0)
கொடியிடையாள்
குழந்தைகளை மட்டுமல்ல
குண்டுகளையும் சுமப்பாள்"
STUTT GNJOJ GOT - 05 GOOTI
திருமதி ராஜேஸ்வரி கிருஷ்ணன்- தேன்
பூவரசன் குளம், வவுனிய श
உன்னால் இதயக் என் பாதையில் 2 கலத்தினுள் sa isa anaig محصے ஆயுட் கைதியாக தடுத்தபோது 0 = ==
ான் வார்த்தைகள் தடுமாறின ர | எம்ஜிஆ எத்தனைே GT GÓTICO)(2007 சுதந்திரமம் 60 வீழ்ந்திருக்கிறார் அரசு சந்தேகப்படுவதுபோல் குறட்டையிலும் எம்.ஜி.ஆர் 27. என் மொழியை Ŝtupo
L 呜 5/505պID06ՍՈIIIա 2ës faisanggung சந்தேகப்படுகிறார் Tiginala சையத்தை ** அறிந்ததில்ை SANGOf) all-GTGÖ7 ଶ୍ରେ। எம்.ஜி.ஆரை FG 615|| 6010/1470 6)Udo GOL || Tor graf 15762 O siúd. Gla, insir. 27. சந்தேகம் நிலைக்க நடிகர் வாள் குருதையிடம் சொல், TOT Gg5 Sb. போடுவதி யுத்தப் போக்கை BGijoslu கைவிட்டு துணிவு விரைவில்-இரு சுதந்திரமாய் Uopu "" தீர்வு RE: என்னைச் சூழ்ந்திருப்பது இருந்ததால்தா வசேகரம் சிவகுமார்- மரண பயம் படிகளில் அவரா
LDLLä59, GMTÜL. நெடுந்தீவு மகேஷ். முன்னேற
பகல் மணி ஞாயிறு மனமகிழ்ச்சி இனசன் நன்மை முய 10 மணி திங்கள் தொழில் விருத்தி முயற்சி பலிதம் பிப பிப 4 மணி செவ்வாய்-பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி LJJIGAI பகல் 12 மணி புதன் செய்தொழில் விருத்தி, அந்நியர் நட்பு முய பிய 2 மணி வியாழன் காரியானுகூலம் பொருள்வரவு I. பகல் 12 மணி வெள்ளி பெரியோர் பகை மனக்கவலை முய பகல் 1 மணி சனி முயற்சித்தடை கடன் படல் LU 3G)
U,LI (35 Ji
பகல் 1 மணி LSL 2 DGNOf JEAN II LOGROM
Uја 12 prof. LOLU, I LOGOf LJK GAV 12 LDGOf
அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்)
சனி தொழில் விருத்தி, பணவரவு
அதிவு
ாள்-செவ்வாய் அதிவு
இலக்கம்-5
உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம் அவிட்டத்து முன்னரை
ஞாயிறு பொருள் கஷ்டம், மனக்கலக்கம் திங்கள் தொழில் மந்தம், பணச் செலவு செவ்வாய் வெளியிட வாழ்க்கை தேகசுகம் புதன் உறவினர் பகை மனக்கவலை வியாழன் உயர்ந்த நட்பு காரியானுகூலம்
வெள்ளி பிரயாண மிகுதி கடன் தொல்லை.
சனி இனசன நன்மை, பணவரவு
அதிஷ்டநாள்-வியாழன்,
53).
L.
(UPU, பாதிப்பு: பிப
LJURGÅ)
(PILI, L.L. L.L.
அதிவு
Gads sib
முலம், பூராடம் உத்தராடத்து முதற்கால்
ஞாயிறு வெளியிடப் பயணம் செலவு மிகுதி திங்கள் தொழில் விருத்தி இனசன நன்மை
செவ்வாய்- பணக்கஷ்டம் மனக்கவலை புதன் பிரயாண மிகுதி, தேகசுகம் பாதிப்பு வியாழன் பெரியோர் நட்பு முயற்சி பலிதம்
வெள்ளி-தொழில் விருத்தி உயர்ந்த நிலை
சனி வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு
LJAi LSL). LU JIGA)
UEG) L.
LJU, GÅ)
O
III
O
of
LDAf
LDGJOf
LDGIRMf DGof DGNof
D60af
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-7
| 12
LD
GNOf
。
சந்திரன்ஆகிய இராசிகளில் இ
விருட்சிகம்
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை) ஞாயிறு பெரியோர் நட்பு உயர்ந்த நிலை திங்கள் இனசன நன்மை காரியானுகூலம் செவ்வாய் உறவினர் உதவி மனமகிழ்ச்சி புதன் வெளியிடப் பயணம் தொழில் விருத்தி வியாழன் காரியசித்தி மனமகிழ்ச்சி வெள்ளி தொழில் விருத்தி பணவரவு சனி முயற்சி பலிதம் இனசன நன்மை
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-4
LJA
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

om Gasolo
LIM GUÍ
கள். ஆனால்
ார் காலிலும்
T9. Qu
காணும்வரை
d BGü606.jn?
சண்டை "ಅ" "" லூயிஸ் மேரி மார்கிரட் "T"
7.
M (35UIT. f "El f:
முகவரி 604 கண்டி வீதி, பி' f (LP56. ITI:
அரியாலை சின்னத்தம்பி வீதி " , | 23 சுஸந்த மாவத்தை
II) Jo,
獻 யாழ்ப்பாணம் | ಇಂಡಾ' "Ꭲ° ᏌᏘ | o॰
9வற பொழுது போக்கு 10ம் கட்டை நிலாவெளி பொழுது போக்கு
III. பொழுது போக்கு பத்திரிகை |பொழுது போக்கு வானொலி
*廖g ● ரி.வி. வானொலி பேனா நட்பு |வழமையானவை பத்திரிகை
SLI
ார்த்திசைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
ஞாயிறு மனக்குறை நீங்கும் காரியானுகூலம் பிப 4 மணி திங்கள் தொழில் விருத்தி, பணவரவு uga 11 pmf செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிய 2 மணி புதன் இனசன நன்மை பலவித பேறு LJU I DNOs வியாழன் பணவரவு செலவு மிகுதி LLI, 2 LGOf வள்ளி உயர்ந்த நிலை மனமகிழ்ச்சி шаја 12 домf னி இனசன நன்மை அந்நியர் நட்பு LL 2 Iogof
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
மிதுனம் சுப நேரம்
மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ஞாயிறு பிரயாண மிகுதி செலவதிகம் LLI, 2 LDGOf திங்கள் தொழில் சிறப்பு பணக்கஷ்டம் уш. 10 шај செவ்வாய் உயர்ந்த நிலை பெரியோர் உதவி L. DGoof புதன் மனக்கலக்கம் வெளியிட வாழ்க்கை LLI, I IDGof வியாழன் கெளரவ மிகுதி புதிய முயற்சி LJJ 12 DGos வெள்ளி தொழில் கஷ்டம் மனக்குறையதிகம் LG II LDGSM சனி பெரியோர் உதவி அந்நியர் பகை LLU, 9 Gof
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-4
S.
p. 556T LIGJORT கம் 23.05.1998 வரை)
ல்
rrron །༽
★
நாயன்,செவ்வாய்
ராகு யாழன் கேது. alas gif).
தன் சனி
கும்பம் மீனம்
or prib agregarífůIII arri.
| igorrian Bogorra
சித்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்)
தாயிறு பெரியோர் சுகம் குடும்ப மகிழ்ச்சி பகல் 1 மணி திங்கள் தொழில் கஷ்டம், பணச் செலவு [[]] | [[&M" சவ்வாய் முயற்சி பலிதம் இனசன நன்மை முய 10 மணி தன் மனக்குறை நீங்கும் உயர்ந்த நிலை 9 Lu, 2 LD60 af பியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் 1 மணி வள்ளி பிரயாண மிகுதி, அந்நியர் நட்பு முய 10 மணி னி தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி L.L. I Daf
ஞாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி LI JAGA 12 LIDGNNf திங்கள்- இனசன நன்மை காரியானுகூலம் முய 10 மணி செவ்வாய்- பெரியோர் சகாயம் கெளரவமிகுதி LL, I Do புதன் தொழில் விருத்தி அந்நியர் உதவி முய 10 மணி வியாழன் குடும்பசுகம் மனக்குறை நீங்கும் LJJA I IMGM வெள்ளி காரியானுகூலம் பணவரவு LI JIĠU II LOGANf சனி பெரியோர் உதவி கெளரவ மிகுதி LL, 1 066
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-5
மகம் பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு அந்நியர் பகை மனக்கவலை முய 10 மணி திங்கள் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு Liga) 1 LD600f செவ்வாய் இனசன் நன்மை காரியானுகூலம் 9L 9 Ogos புதன் தொழில் விருத்தி முயற்சி பலிதம் LIA IB InGaf வியாழன் பலவித பேறு பொருள் வரவு LJG II LDGf வெள்ளி- பயனற்ற செயல், மனக்கலக்கம் L, I Doof
Jiji, J, J.L. சுப நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்
சனி மனக்குறை நீங்கும் தேகசுக நன்மை (PL. LDGMIsfi
அதிஷ்டநாள்-வெள்ளிே அதிஷ்ட இலக்கம்
உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
ஞாயிறு பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி LJSKA) I2 DGNOf திங்கள் தொழில் விருத்தி காரியானுகூலம் முய 10 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை பணக்கஷ்டம் LLI, 2 LDGEf புதன் அந்நியர் சகவாசம் துயர் நீங்கும் முய 10 மணி வியாழன் கெளரவ மிகுதி தொழில் சிறப்பு Garcial)- Lugia Gawa, Ogawa ng Lugo II unanaf சனி இனசன மகிழ்ச்சி ஆடம்பர வாழ்வு LL 2 Dxf
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-1
En 17–23, 1998

Page 13
முட்டையைப் பயன்படுத்தும் போது, சில விஷயங்களைக் கவனிக்க வேண்டியது முக்கியம், நாம் பயன் படுத்தும் முட்டை எப்போதும் புதிய தாக இருக்க வேண்டும்.
நாளாகிவிட்டால் ஆக முட்டை கெட்டுவிடும். ஆகவே நமக்குத் தேவை யான அளவு அவ்வப்போது வாங்குவதே நல்லது முட்டை பழையதாக இருந் தால், அதன் ஒடு பார்ப்பதற்கு மினுமினுப்பாக இருக்கும். முட்டை புதியதா என்று அறிய ஒரு குழியான பாத்திரத்தில் நிறைய தண்ணீர் எடுத்து முட்டையைப் போடவும் முட்டை புதிது என்றால் நாம் போட்ட மாதிரியே தண்ணீர் அடியில் அது படுத்திருக்கும். பழையது எனில் படுக்காமல் நிமிர்ந்து கொண்டிருக்கும் தண்ணீரில் மிதக்கும் முட்டை மிகவும் கெட்டுப்போனது அம்மாதிரி முட்டையை நாம் பயன்படுத்தக்
hLT5).
முட்டையை உடைத்ததும் அதில் ஏதாவது கறுப்பு நிறம் இருந்தால் அது கெட்டுப் போனது என்று அர்த்தம்
முட்டையைச் சமையல் செய்யும்போது குறைந்த அளவில் அடுப்பு எரிய வேண்டும். அதிக தீயில் செய்தால் முட்டை தோல் போல் கெட்டியாக இருக்கும். ஜீரணமாவதும் கடினமாக இருக்கும். கழுவ வேண்டும்.
6) TLD
முட்டைகளை உடைக்கும்போது, ஒவ் வொன்றையும் தனித்தனியாக உடைக்கவும். ஏனெனில் ஒன்று கெட்டுப்போனதாக இருந்தால் அதை மாத்திரம் தூக்கி எறிய பா
முட்டையை உடைத்துப் பயன்படுத்த வேண்டும் முட்டையை உடைத்து வாயில் நேரே ஊற்றிக் கொள்வது தவறான பழக்கம் ஏனெனில் முட்டை கெட்டதாக இருப்பின் வயிற்றுக் கோளாறுகள் உண்டாகும்.
முட்டை சழையல் செய்த பாத்திரங்களை முதலில் தண்ணீரில் ஊறப்போட்டுப்பின்னர்
தேந்நத்தை மாந்தலாம்)
தங்களது ஒல்லியான உடலை நினைத்து மனம் வருந்தியே மேலும் இளைத்து விடுவார்கள். ஒல்லியான நீங்கள் இனிக் கவலை கொள்ளத் தேவையில்லை கீழே தரப்பட்டுள்ள அழகுக் குறிப்புக் களைப் பின்பற்றினால் நீங்கள் குண்டாகத் தோன்றலாம்.
தரும.
菌
* ஆடையில்
தெரிவீர்கள்.
வேண்டும்.
* குதிக்கால் * உங்களது உடலை அகலமாகக் காட்ட கிறீம் அல்லது மெல்லிய நிறமுள்ள
கண்களுக்கு மஸ்காரா போடும்போது மேல்நோக்கிப் போட வேண்டும் ஒரே தடவையாகப் போட்டால் பார்ப்பதற்கு நன்றாக இருக்காது கொஞ்சமாக எடுத்து இரண்டு மூன்று தடவையாக எடுத்துப்போட்டால்தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். * புருவம் வரையும் பென்சிலை சீவுவதற்கு ன் குளிர்சாதனப்பெட்டியில் வைத்துச் வினால் சீவுவதும் எளிது முனையும் அழகாகச் சீராக வரும் வெளியில் கிளம்பிக் கொண்டிருக்கிறீர்
தலைமுடியில்
ளியுங்கள்
ujā7%s", மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
FILED EUs Los
பிசுக்கு தலைக்குக் குளிக்க நேரமில்லை. பிசுக்கைப் போக்க இதோ ஒரு எளியவழி
ஆடைகளை அணியுங்கள்.
* தொளதொளப்பான ஆடைகளை கைபடவே பதில் எழு அணிய வேண்டும்.
* தடிமனான ஆடைகள் அதிக பலன்
* கவர்ச்சிகரமான, ஆர்ப்பாட்டமான பெரிய நகைகளை அணியுங்கள்
* வானவில் நிறத்தில் ஆடை அணிந் தால் குண்டாகத் தெரிவீர்கள்
இடம்பெறும் கோடுகள்
இடமிருந்து வலமாகச் செல்லும்படி பார்த் துக்கொள்ள வேண்டும்.
ஜீன்ஸ் அணிந்தால் குண்டாகத்
* குண்டாகத் தோன்ற விரும்புகிறவர் கள் கீழே குறிப்பிட்டுள்ளவற்றைத் தவிர்க்க
* தலை முதல் உள்ளங்கால்வரை ஒரே நிறத்தில் ஆடைகள்
* ஆடையில்மேலிருந்து கீழாகக் கோடு கள் உள்ள ஆடைகள்
வைத்த பாதணிகள்
* இறுக்கமான ஆடைகள் * உடலைவிட நீளமான ஆடைகள்
டல்கம் பவுடரை நன்கு பின்னர் ஒரு சீப்பைக்
காண்டு நன்கு வாருங்கள் பின்னர் பாருங்கள் தலைமுடியை தலைமுடி நல்ல மனத்தோடு புசுபுதுவென்று றுள்ளனர் என்றே தக பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். ஆனால் ஒன்று இதை அடிக்கடி செய்யக் கூடாது அவசரத்திற்கு மட்டும்தான் நண்பிகளைக்கட் மறந் பழைய சென்ட் போத்தல்களில் சிறிது தண்ணீரை விட்டு நன்கு குலுக்கி எடுத் துக் கொண்டால், கைக்குட்டைகளை
"எய்ட்ஸ் நோய ஒருவர் டயானாவுக்கு எழுதியிருந்தான்
GTULOMU STGOT ADJU தகாதவனாக எல்லோ தாக வருந்தியிருந்தா
டயானாவுககு கன உடனே பதில் எழுதி |  ́ ́ ` @ရှူးကြီးါးါရှီး]] Oகள் விடுதிக்கு டய செல்ல இருந்தார்.
குறிப்பிட்ட தினத்த மாறு பதில் எழுதிவி தன் கையாலேயே தட LIGIØSfIALIITLIS; GfLÚD ( சேர்க்கத் தாமதமாகல அவ்வாறு செய்தார்.
அந்த இளைஞன் இலண்டன் வந்து தி டுகளையும் டயான பிரிட்டிஷ் அரச அக் கடிதம் அலுவலக சென்றிருந்தால், அதை மாகக் கருதி அவர் போட்டிருப்பார்கள்.
இளவரசி உங்கள் LITit. p.IáJ.J. GT GJEITIfj. முடியாமைக்கு தனது தெரிவித்துக் கொள்கிற போல, ஒரு அலுவ கையொப்பமுடன் பதி கும்.
அந்த சம்பிரதாய தனக்கு வரும் கடிதங் பார்வையிட்டு, முக்கிய
ILITäf & G.J. (Toxor LITft
குறிப்பிட்ட தினத்
சந்தித்த அந்த இை அளவற்ற மகிழ்ச்சி அ இவ்வாறான பரிவ னாவுக்கு மக்களிட அபிமானத்தையும் ஏற் அரச குடும்பத்தா புரியவில்லை. அதனா ளுக்கு ஏற்பட்ட பிடிப்பு ருக்கு தும் திரா
1991ம் ஆண்டு ஜூன் இலண்டனில் உள்ளது உணவு விடுதியில் டயா
டன் மதிய உணவு எடுத் அப்போது டயா6 பாளர் ஓடிவந்தார். அ GLL LLITGOTT o 6 மறந்து எழுந்துவிட்டா இளவரசர் வில்ல
LIITILFITGS)GADING) GJIT கொண்டிருந்தபோது,
விட்டது. மருத்துவம6ை
LLI(TGMTT D L GÖZ மனைக்கு விரைந்தார்.
LATÍ.
'தன் பிள்ளைகள்மீ பாசம் வைத்திருந்தார்
நேரிலேயே கண்டோம்.
அவ்வாறு நிதானமிழர்
69"L6ODLU1965 |
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
கள் தலையில் ஒரே எண்ணெய்ப் மணக்கச் செய்யலாம்.
SSSSSSSSS SLSSS SS SSLSSS SS SSSSS SSSS SS SS SS
இல்லை" என நண்பி an மத்திய இலண்டனில் கான மருத்துவமனைக் செல்லுமாறு டயானா அம்பியூலன்சில் ம LALUIT GOTIT, GY9aÁJGAMALILDIGOLDG பார்த்துக் கொண்டிரு வில்லியம் அடிபட வுக்கு தெரிவிக்கப்பட் சாள்ஸ்சுக்கும் அறிவிக்
ஆனால் சாள்ஸ்
தன் அருகே அமர்ந்தி விழித்துப் பார்த்தான். "அம்மா. பயப்பட ஆகவில்லை" என்று சிர அந்தச் சின்ன வ க்கு இருக்கும் முதிர்ச்
Eshg EUIlh LIGOPOULTOJGRIGODI
6osGluNULLO:. ... ... ... ... ... ... ... ... . 2 Britanto-Buffanto-aleuGirfiúLuanLigh gairanto
skútuamaragüiñamazakstancigu இறுதி திகதி
卤墅 பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தின
பி.கு:
அதிஷ்டசாலியாக 6ցrhoo! Glց մյան படுகிறவர்கள் தமது semasu u rikssos அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
23-05-1998
முரசு வாரமலர் தபெஇல-1773, கொழும்பு
animumi un இவர்தாள்
ജൂൺ
Lirfarsalurin Terdan Lulu angbigasinib. виЋijђаштЈћ штiji.
LTTP Eisunnh Ufabóssulhlist En fasciasúLIGth. Taib ||
GALIMITyfai TuhupLai
23, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

या या याताया
Ingiflustgot இளைஞன் உருக்கமான கடிதம்
தன்னை தீண்டத் ரும் ஒதுக்கி வைப்ப 防,
TFät FalsiflaflLLSM. MIT .
ங்கும் எய்ட்ஸ் நோயா TGGTT 9 D.5 G.IITTLD
ன்று அங்கு வந்துசேரு ட்டு அக் கடிதத்தை ாலில் சேர்த்தார்.
கொடுத்தால் தபாலில் ாம் என்று கருதியே
தனது தந்தையுடன் (DLDL 6), 5 D5IT007 ஏற
ாவே செய்திருந்தார்.
குடும்ப வழக்கப்படி த்தில் உள்ளவர்களிடம் ன முக்கியமற்ற கடித ளே பதில் எழுதிப்
கடிதத்தைக் கண் கையை நிறைவேற்ற
மன வருததததைத ாா எனறு வழககம A) LI LIGO of LIFT GTI f'GGT ல் போய்ச் சேர்ந்திருக்
ம் பிடிக்காமல்தான் களை நேரடியாகப் மானவற்றுக்கு தன் துவதை வாடிக்கை LIIIT60TIT.
தன்று டயானாவை
ளஞனும, தநதையும |டைநதனா. ான நடவடிக்கைகளே ம் மரியாதையையும், படுத்தி வந்தன. ருக்கு இந்த உண்மை ல் டயானாமீது மக்க அரச குடும்பத்தா இருந்தது. y esturo
மாதத்தில் ஒருநாள் ான் லொறன்ஸோ ானா தன் நண்பிகளு துக்கொண்டிருந்தார். STITGh976öT G)LDiijj; g; ITL’i வர் சொன்ன தகவல் ணவு உண்பதையும் T.
யம்ஸ் லட்குறோவ் ல்ஃப் விளையாடிக் தலையில் அடிபட்டு னக்கு எடுத்துச் சென் வல் வந்திருந்தது. E9. LITT A LD (U5535/6)J தன்னுடன் இருந்த தவராக சென்றுவிட்
து டயானா எத்தனை என்பதை அன்று அதற்கு முன் டயானா து நாம் பார்த்ததே கள் கூறினார்கள் சோதித்த டாக்டர்கள் உள்ள சிறுவர்களுக் து அவரைக் கொண்டு விடம் கூறினர். கனுடன் பயணமான ய கண் இமைக்காமல் ந்தார்.
ட்ட செய்தி டயானா
அதே நேரத்தில் 9, LILILLS).
உடனே வந்து சேர ம் சோகமே வடிவாக ருந்த தாயாரை கண்
ாதே எனக்கு ஒன்றும் மப்பட்டு பேசினான். யதிலேயே தன் மக சிகண்டு தாய் உள்ளம்
unäGLILGäBerENG? SMT GuiT&Faldiligaj anglaliĝLib! či Baransu urfan SlugLň gurrard எம். பரமேஸ்வரி, NGOITIG GT6röOBLÉ, LIGwörLIITUSMIGDIGIT,
Jeffair Llch Gymruffugh Gilmograffi. Gunterflunir cyffryn Thai)
'' fyllholur[]th ElLIIgininusiði eldfjöðið
Ufek August sich Uüf HMähapalh
poth surjatë strukti GiugnissNSTIT
HILiu lässanällo uffanaÜ auHaMIh.
பூரித்தது.
சிறுவர்
சோதித்தனர்.
வுக்கு அச்சத்தை ஏற்படுத்தின.
கும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம். சத்திர
சிகிச்சைக்குப் பின்னர் பக்க விளைவுகள்
ஏற்படவும் வாய்ப்புக்கள் உள்ளன" என்று
அதிர்ச்சி மேல் அதிர்ச்சியான தகவல்களை மருத்துவர்கள் கூறினர்.
டயானாவுக்கு தலை சுற்றியது சுற்றிலும் மருத்துவர்கள் நிற்கின்றனர். அவரது பதிலை எதிர்பார்த்து நிற்கின்றனர்.
என்ன பதில் சொல்வது? யாரைக் கேட்டு சத்திர சிகிச்சைக்கு சம்மதித்தாய்? என்று சாள்ஸ் கேட்டால். டயானா தவித்துப்போனார். சாள்ஸ்மீது முன்னெப்போதும் இல்லா தளவு வெறுப்பு டயானாவுக்கு ஏற்பட்டது. ஆத்திரம்திர மனதுக்குள் திட்டித்தீர்த்தார். என் பிள்ளைக்கு சத்திர சிகிச்சை செய்ய நான் யாரைக் கேட்க வேண்டும்? என்ற நினைப்புடன், சத்திர சிகிச்சை செய்ய அனு மதித்தார் டயானா
மிகத் தாமதமாகவே சாள்ஸ் வந்து சேர்ந்தார். அவரை ஏறெடுத்தும் பார்க்க nababa) LILIGTIT.
மருத்துவர்கள் முன்பாகவே இருவரும் முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு, நீ யாரோ நான் யாரோ என்பதுபோல நடந்து () ή Ποδοτι εατή.
சத்திரசிகிச்சை 75 நிமிடங்கள் நடைபெற் றது. அதற்கிடையே சாள்ஸ் புறப்பட்டு at Lit.
மருத்துவமனையில் தலைச் சிறந்த மருத்துவர்கள் வில்லியமை பரி
மருத்துவர்களது முகபாவங்கள் டயானா
"தலையில் பலமாக அடிபட்டுள்ளது. சத்திர சிகிச்சை செய்ய வேண்டும். மூளைக்
சிறந்த மருத்துவர்கள் இருக்கும்போது என்ன பயம் எனக்கு வேறு ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்று மருத்துவர்களிடம் கூறி விட்டு சென்றார்.
சத்திர சிகிச்சை முடிந்து கட்டிலில் கிடத்தப்பட்ட வில்லியமின் அருகிலேயே அமர்ந்திருந்தார் டயானா
முளையுடன் தொடர்புடைய மண்டலத் தில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டமையால், இரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும் என்று கருதி, 20 நிமிடத்துக்கு ஒருதடவை இரத்த அழுத்தம் சோதிக்கப்பட்டது.
இரவு முழுவதும் மகன் அருகிலேயே
கண்விழித்திருந்தார் டயானா
அன்றிரவே திட்டவட்டமாக முடிவு செய்துவிட்டார், "சாள்ஸ்சுடன் இனி எக் காரணம் கொண்டும் சேர்ந்து வாழ்வதில்லை. என் மகனுக்கு முடி தேவையில்லை. நானும் என் பிள்ளைகளும் இந்த போலித் தனமும், கபடமும் நிறைந்த அரச குடும்பத் தின் தடைகளில் இருந்தும், அரண்மனையில் இருந்தும் விடுபட்டாக வேண்டும்.
பாசமும், பரிவும், காட்டக்கூட சம்பிர தாயம் போலிக் கெளரவம் பார்க்கின்ற குடும்பத்தாருடன் வாழ்வதே பாவச் செயல்" என்றெல்லாம் அன்றிரவு எண்ணி எண்ணி வெதும்பினாராம் டயானா
பத்திரிகைச் செய்திகள்
மறுநாள் பத்திரிகைகளில் வில்லியம் விபத்துக்கு உள்ளான செய்தி மட்டுமன்றி, சாள்ஸ் தாமதமாகச் சென்ற தகவலும்
வெளியாகி இருந்தது.
அரச குடும்ப விவகாரங்களை பத்திரி கைகள் எத்தனை கூர்மையாக அவதானிக் கின்றன என்பதை அச் செய்திகள் மூலம் அறிய முடிந்தது.
பிரபலமான சண்' பத்திரிகை சாள்ஸ் சின் போக்கை கடுமையாக விமர்சித்திருந்தது.
'ዚዐ á, 6Ñ படுக்கையில் கிடக்கும்
மரணப்
போது எந்தவொரு தகப்பனும் வேறு அலு வலுக்குச் செல்லமாட் டார். இத்தகைய தகப்பன் எத்தகையவர்?' என்று வினா எழுப்பியிருந்தது. பத்திரிகைச் செய்தி கள் டயானாவுக்கு ஒர ளவு ஆறுதலாக இருந் தன. சாள்ஸ்சை விமர் சனம் பண்ணியது திருப் தியாக இருந்தது.
9 IT 677 GM FLD, UNIT F. குடும்பத்தினரும் ஜீர ணிைக்க முடியாமல் பத் திரிகைகள்மீது கோபப் LULL GÖTT,
பத்திரிகைச் செய்தி கள் பற்றி சாள்ஸ் கூறும் போது டயானாவையே மறைமுகமாக குற்றம் FITLI L-QLIGOTIFTIT. "சிறு காயத்தை பெரிதுபடுத்திவிட்டார் டயானா" என்று கூறினார்.
சாள்ஸ் இப்படிக் கூறியதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது இரக்கமே இல்லாத தந்தை' என்று மக்கள் திட்டித் தீர்த்தனர்.
வில்லியம் பூரண குணம் அடைந்ததும் டயானா பொதுப் பணிகளில் தீவிரம் காட்டத்
தொடங்கினார்.
நோயாளர்களுக்கு உதவும் வகையில்
மார்லோ கொம்யூனிட்டி மருத்துவமனைக்கு
செல்லத் தொடங்கினார்.
டயானா மருத்துவமனைக்கு செல்வதை அறிந்து மக்கள் திரண்டனர். மருத்துவமனை யில் இருந்து வெளியேறும்போது பெரும் கூட்டம் திரண்டிருந்தது.
வண்டியில் ஏறி டயானா செல்லும்போது அவரைக் காண கூட்டம் முட்டி மோதியது. கூட்டத்தில் இடிபட்டு வயோதிபர் ஒருவர் கீழே விழுந்தார்.
டயானா அதனைக் கண்டுவிட்டார். வண்டியை நிறுத்தச் சொல்லி கீழே இறங்
attit.
மெய்க்காப்பாளர்கள் தடுத்தும் கேளாமல் டயானா கீழே இறங்கினார்.
(அடுத்த வாரமும் வரும்)
V அனுப்புங்கள்.
டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது. 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. * பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். ல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கடப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
* முதல் பரிசுக்குரிய
LLLLLL LLLL S SMS SMSMSMS SMS MMS S SMS MMSAAAA

Page 14
UIUUI DUE FIREO
எண்ணிய முடிதல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்தநல் லறிவு வேண்டும்
sinolynofilu umu glumi.
ஊரில் ஒரு மந்தபுத்தி யுள்ள சிறுவன் இருந் தான் தந்தை இல் QT岛 °Q1●●
diñN
தாய்தான் வடை சுட்டு விற்று வளர்த்து வந்தாள். ஒரு நாள் சிறுவனிடம் தாய், வடை சுட்டு அதை விற்று வரும்படி அனுப் LGOLIIGI.
"வடை வேண்டுமா? வடை வேண் டுமா?" என்று சிறுவன் கூவிக் கொண்டு சென்றான். அப்போது வேலி அருகில் இருந்த ஓணான் ஒன்று தலையை ஆட்டிக் கொண்டிருந்தது.
ஓணான் வடைதான் கேட்கிறது என்று நினைத்த சிறுவன், ஒவ்வொரு வடையாகப் போட்டான். அதை பக்கத்தில் இருந்த காகம், குருவிகள் எடுத்துச் சென்று விட்டன.
சிறுவன் ஓணானிடம் காசு கேட்டான். அது தலையை ஆட்டியது. ஓணான் தன்னை அருகே வரும்படி அழைக்கிறது என்று நினைத்த சிறுவன், அதற்குக் கிட்டச் சென்றான்.
ஓணான் ஓட ஆரம்பித்தது. சிறுவனும் அதன் பின்னால் ஓடினான். ஓணான் பக்கத்தில் இருந்த பாழ் கிணற்றில் குதித்துவிட்டது. சிறுவனும் கிணற்றில் குதித்தான். ஓணானைத் தேடிய சிறுவ னின் கண்களில் பொற்காசுகள் நிரம்பிய செம்பு ஒன்று தட்டுப்பட்டது. அதை எடுத்து வந்து தாயாரிடம் கொடுத்தான்
சிறந்த வர்ணத்திற்கு
ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது.
தினமுரசு
Gassy
நல்லவே எண்னல் வேண்டும்
மகிழ்ந்து போன தாய்க்கு மறுநிமிடமே கலக்கம் பிடித்துக் கொண்டது. சிறுவன் வெளியில் சென்று எல்லாரிடமும் இதைச் சொல்லி விடுவானே இது அரசனுக்குத் தெரிந்தால் புதையலை மறைத்து வைத்த குற்றத்திற்குத் தண்டனை கிடைக்குமே என்று பயந்தார்.
திடீரென்று சிறுவனின் தாய்க்கு ஒரு யோசனை தோன்றியது. சிறுவனைத்துங்கச் செய்துவிட்டு சோறு சமைத்தார். சமைத்த சோற்றை வீட்டின் முற்றத்திலும் வீட்டின் பின்பக்கத்திலும் தூவி விட்டார்.
தூக்கத்திலிருந்த சிறுவனை எழுப்பி சோறு சாப்பிடச் சொன்னார். கைகழுவ வெளியே வந்த சிறவன் சோறு வெளியே சிந்தியிருப்பதைக் கண்டு என்னவென்று தாயாரிடம் கேட்டான். அதற்கு தாய், சோற்று மழை பெய்ததாகக் கூற, சிறுவனும் அதை நம்பிவிட்டான்.
மறுநாள் அந்தச் சிறுவன் புதையல்
பரிசு தரும் எண்ணம்
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 23.05.1998
6лггдгшгослол/
த.பெ.இல.1772
ழும்பு
امیر
கிடைத்த விபரத்தை விட்டான் இந்தச் செ எட்டியது.
உடனே தாயும், ! அழைத்து வரப்பட்ட னின் தாயிடம் புதைய வன் ஏதோ கனவில் றான்' என்று கூறின
இதை நம்பாத š"鲇
"நீ புதையலை Gallist.
"ஆம்" என்றால் "எப்போது எடுத் கேட்டான் அரசன் "சோற்று மழை கூற, அரசனுக்குச் தாயார் சொன்ன அவர்களை விட்டுவி வீட்டிற்கு வந்த அ சமயோசித புத்தியால் பட்டதை நினைத்து
Indijoje
Suffligjoj சேர்ந்த விலங்காகும் களில் மட்டுமே க நாடுகளில் இவற்ை சாலைகளிலும், சேர் றார்கள்.
தோலுக்காகவும் மக்கள் வரிக்குதிரை கொன்று வருகிறார் விலங்கினங்களில் ஒன் வரிக் குதிரையி இதன் மேல் ஆழ்ந்த பழுப்பு நிறப் பட்டை கள் அடி வயிறு ெ லின் மற்ற எல்லாப் படுகின்றன. இதன் மீட்டர் இருக்கும். இத காதுகளை விடச் சற் ஒலியைக் கூடக் 9 SS S SS SS SS SSSS
திரை கடலே பண்பாடு பண்டு ெ திலிருந்து வரும் நிக பாகங்களிலும் பரந்: ஒன்றிணைத்து ஒரு கொள்ள வைத்தது
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 243
LIrfligij(grfluori: எம் சரீப்டீன் சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்
பாராட்டுக்குரியவர்கள்:
எஸ். ஜேம்ஸ்,
பரியோவான்தமிழ்மகாவித்தியாலயம் இறக்குவானை வி. நிர்மலா
கிரான்லி த வித்தியாலயம், அக்காப்பத்தனை
எச். ஜவாஹிர், நஸ்ரியா மகா வித்தியாலயம், சிலாபம்
ஏ. கிறிஸ்டினா, ஹெந்தளை, வத்தளை
என் நிலாந்தன், இசிபத்தின மகா வித்தியாலயம் கொழும்பு-5 எம். நவாஸ், அல்-ஹிதாயாவித்தியாலயம், மீராவோடை
வி. சசிதரன், குருமன்காடு, வவுனியா,
நஸ்ரினா பேகம், முஸ்லிம் வித்தியாலயம், நாங்கல்ல.
cio. தாட்சாயினி, புனிதசிசிலியா பெண்கள் பாடசாலை, மட்டக்களப்பு
எஸ். அரவிந்தன்,
ஐரோப்பாவுக் நாடுகளுக்குமிடையி வினை ஏற்படுத்திய
நாட்டவரான மார்
மானவர் கிழக்கு ஆ சீனாவுக்கு புதிய கட பிடித்தவர் மார்கே தந்தையாரான நிக்
உவர்மலை விவேகானந்தா கல்லூரி, திருமலை,
கடலோடிதான்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எல்லாரிடமும் கூறி தி அரசனின் காதுக்கு
மகனும் விசாரணைக்கு
ார்கள். அரசன், சிறுவ ல் பற்றிக் கேட்க, 'சிறு
1ண்டுவிட்டுப் பிதற்றுகி பரப்பு: 1862 சதுரகிலோமீட்டர்
IIII.
அரசன், சிறுவனை
எடுத்தாயா?" என்று
பெய்த அன்று' என்று சிரிப்பு வந்து விட்டது. து சரிதான் என்று LLATGOT,
அதிசம்-ஆனா
கொடு முந்திரிகை சுவிற்ஸர்லாந்தில் உள்ள
விரிசல்களில் கொடி முந்திரிகை
குள்ள பைன் செடிகள்
ருக்கும்.
வெலாய்ஸ் நகரில் கற்சுவர்களின் இடையே உள்ள
IDU MEΘΠ:
গা|- s for:1 ぶリー تنتندو .y92 -
اليد - - چھتی۔
வளர்ந்து
கனி கொடுக் கின்றன.
தலைநகர்- மொரோனி
மக்கள்தொகை- 7 இலட்சம் மொழி - அரபி, காமரான் எழுத்தறிவு- 15% சமயம்- இஸ்லாம், கிறிஸ்தவம் நாணயம்- காமரியன் ஃபிராங்க் தனிநபர் வருமானம்- 540 டொலர்
அமைவிடம்:
மேற்கிந்தியக் கடலில் அமைந்துள்ளது. நான்கு தீவுகளடங்கிய தொகுதி வரலாறு:
ஃபிரான்ஸின் ஆதிக்கத்தில் இருந்து
அந்த ஏழைத்தாய் தனது 1975ல் சுதந்திரம் பெற்றது. கொமரே
புதையல் காப்பாற்றப் மகிழ்ந்தார்.
திறனுடையது.
குதிரை இனத்தைச் இது ஆபிரிக்கா நாடு ாணப்படுகிறது. மற்ற ற விலங்குக் காட்சி க்கஸ்களிலும் வளர்க்கி
இறைச்சிக்காகவும் களைப் பெருமளவில் கள் இது அருகி வரும் றாக இருந்து வருகிறது. ன் நிறம் வெண்மை கறுப்பு அல்லது கடும் களுள்ளன. இப்பட்டை தாடை நீங்களாக உட பாகங்களிலும் காணப் உயரம் சுமார் 1 1/2 ன் காதுகள், குதிரையின் று நீளமானவை. சிறிய
ர்மையாகக் கேட்கும் 15-18 ஆண்டுகளாகும். இ | கோலா கரடி 2 தேவாங்கு
5 லெமுர் 6 ஹம்ஸ்டெர் Saam CS MOS6 DM || 6 || C.
9 பன்றி 10. எறும்பு தின்னி
t திரவியம் தேடும் ாட்டு மனித சமுதாயத் ழ்வாகும் உலகின் பல வாழும் மனிதர்களை பரை ஒருவர் புரிந்து D9G). UGOTIA-956
ம் தென்கிழக்காசிய நெருக்கமான உற பயணிகளுள் இத்தாலி காபோலோ பிரதான ய நாடுகளில் குறிப்பாக பாதைகளைக் கண்டு போலோ இவருடைய லோ போலோவும் ஒரு வர் 1260 ம் ஆண்டில்
வாரமலர்
T(UDJU,
அஞ்செளவான் மோஹேலி ஆகிய மூன்று
வரிக்குதிரைகள் எப்போதும் சிறு கூட்டங்களாகவே வாழும் ஒவ்வொரு கூட்டத் திற்கும், வலிமை பொருந்திய ஓர் ஆண்வரிக் குதிரை தலைமை தாங்கி நடத்திச் செல்லும் வரிக்குதிரைகள் மிகுந்த வேகத்துடன்
s
・sッ " V,
ஒடும் இயல்புடையவை. சில வரிக்குதிரைகள் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வேகத்தில் ஒடக் கூடியவை பார்வைக்கு முரட்டுத் தன மாகத் தோன்றினாலும், இவை பயந்த சுபாவமுடையவை. இவற்றின் ஆயுட்காலம்
மத்திய தரைக்கடலை ஒட்டிய நாடுகளில் வர்த்தகப் பயணங்களை மேற்கொண்டு வெற்றி கண்டதுடன் பெரும் பொருளையும் ஈட்டினார் நிக்கோலோவும் அவருடைய சகோதரரான மஃபியோ போலோவும் 1971ல் சீனாவுக்குச் சென்ற போது 17 வயது இளைஞனான மார்கோபோலோவும் உடன் சென்றார். இவர்கள் சீனா சென்றடைய ஆண்டுகளானது
சீனாவை அப்போது குப்ளைகான் என்ற புகழ் வாய்ந்த மன்னன் ஆட்சி புரிந்தான்
மார்கோபோலோவும் மன்னன் குப்ளை | ஃபிரான்ஸ்
ாலும் மிக தெர அமெரிக்கா இத்தாலி களானார்கள் சீனா நாட்டின் பெரும்பா 1; 6. இங்கிலாந்து லான பகுதிகளைச் சுற்றி பார்க்கும் வாய்ப்பும் ஹங்கேரி 8. GODjaroj, Gg, GLIDITVin Glyn Taflu i 9 Gorff ar ITT 560.9 அறியும் 9. போலந்து 10 ஒஸ்ரியா பேறும் அவருக்குக் கிட்டியது. பாலஸ்தீனம்
ஆர்மீனியா, ஈரான் ஈராக் திபெத், பர்மா
ஆகிய நாடுகளில் பயணம் செய்ததுடன்
இலங்கைக்கும் மார்கோபோலோ வந்திருந் தார்.
தமது 17வது வயதில் தான் பிறந்த
இத்தாலியிலுள்ள வெனிஸ் நகரத்தை விட்டுச்
|
நாடுகள் வருமாறு:
சென்ற மார்கோபோலோ தனது 41 வது வயதில் 1295ம் ஆண்டு திரும்பி வந்தார்
அவர் நாடு திரும்பிய போது வெனிஸ் உள் நாட்டுப் போரில் சிக்கியிருந்தது. இதனால் நாடு திரும்பியதால் மகிழ்ச்சியடைய முடி
யாமல் போலோ கைதானார். 1924ம் ஆண்டு
தனது 10 வது வயதில் காலமானார்
நியூஸிலாந்து நாட்டில் வளரும் பைன் செடிகள் மிகவும்
50ALIGOGR7. அளவு அகலத்தில் இருக்கும் பைன் செடிக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான செடிகள்
9/6) Diflasiasm விலுள்ள SASSEGLİTİKALIH மாநிலத்தில் D GIGYTI ஜூலியன் கல்
என்பவர் வளர்த்த பீட்ரூட் செடி 1 அடி உயரம் வரை வளர்ந்தது
ஸ்குவேர்ட்டிங் கக்கம்பர்: இந்தச் செடியில் யாராவது உராய்ந்தால்
உடனே தனது
விதைகளையும், அரிப்பெடுக்கக்கூடிய இ|திரவத்தையும் அவர்மீது
தெளித்துவிடும்
ܠ
மிய கூட்டுக் குடியரசாகும் நேரிடையாகத் தேர்ந்தெடுக்கப்படும் அதிபரே பிரதமரை நியமனம் செய்கிறார். பொருளாதாரம்:
வளர்ப்பு முக்கிய தொழில் அடர்ந்த காடுகள் நிறைந்தது. வாசனைத் திரவியத் தொழிற்சாலைகள் மிகுந்துள்ளன.
விகிதத்தில் உள்ளன என்று உங்களுக்குத் @ցիպտո?
ஆண்டும், செம்மறியாடுகள் மூலம் 7 இலட்சம் தொன் கம்பளி எடுக்கப்படுகிறது
சோம்பேறியான பத்து விலங்குகள் இவை:
ஆபிரிக்காவில் உள்ளன. கினியா என்பதற்கு கறுப்பர்களின் நிலம்' என்று அர்த்தம்
வில் நாய்களுக்காக விசேட D GMTaj 3.lr ஒன்று உள்ளது.
1. JUGULUI 2. போலந்து 3 அயர்லாந்து 4 சீனா 5. ஜெர்மனி 6. II, GLDGOfn இங்கிலாந்து 8 இந்தியா
9 அமெரிக்கா
Gap. 17-23, 1998
6, 6060D
T பீட்ரூட்செடி:
விவசாயம் மற்றும் கால் நடை
Suna) o sign aflorisai Tsaias
அலுமீனியம் 0.4 சதவீதம் கந்தகம் 27 சதவீதம் சிலிகான் 130 சதவீதம் கல்சியம் 12 சதவீதம் நிக்கல் 27 சதவீதம் மக்னீஷியம் 10 சதவீதம் இரும்பு 350 சதவீதம்
7 இலட்சம் தொன் அவுஸ்திரேலிய நாட்டில் ஒவ்வொரு
சோம்பேறிகள் உலகில் உள்ள விலங்குகளில் மிகவும்
கறுப்பர்களின் நிலம் கினியா என்ற பெயரில் 3 நாடுகள்
Sibgpsum உலகிலேயே தற்போது அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் செல்லும் பத்து நாடுகள் இதோ:
2. 606)լյլից:
நாய் உணவகம் ஜப்பானின் தலைநகர் டோக்கியோ
உலகளவில் உருளைக்கிழங்கு உற்பத் ல் முன்னணியில் உள்ள முதல் பத்து
10 நெதர்லாந்து

Page 15
"வாங்க இன்ஸ்பெக்டர். அறைக்குள் நுழைந்த இன்ஸ்பெக் டரை கைகுலுக்கி வரவேற்று உட்கார வைத்த டாக்டர் குணசீலன்-சொன்னார்.
"நீங்க வீரபத்ரனை இனிமே லாக் அப்புக்கு கூட்டிக்கிட்டுப் போயிடலாம் இன்ஸ்பெக்டர் அவன் இப்போ நார் மலுக்கு வந்துட்டான். அவனைப் போய்ப் பார்த்தீங்களா..?
"பார்த்துட்டுத்தான் வர்றேன் டாக்டர் இட்ஸ் ஏ மிராக்கிள் சண்டிமாடு மாதிரி அடம் புடிச்சிட்டிருந்தவன் அடி மாடு மாதிரி ஆயிட்டான்'
குணசீலன் சிரித்தார், "எனக்கும் அதுதான் ஆச்சரியமாயிருக்கு இன்ஸ் பெக்டர் நான் இன்னும் அவனுக்கு ட்ரீட்மெண்டே ஆரம்பிக்கலை, அவன் இந்த ஆஸ்பிடலுக்கு வந்ததுல ஒரேயொரு உபயோகம் தானி ஆக்ஸிடெண்ட்ல அடிபட்டுச் சாக இருந்த ஒரு பொண் அவளுடைய ரேர் பிளட் க்ரூப் டைக்காமே திணறினப்ப வீரபத்ர னோட ப்ளட் க்ரூப் அதிர்ஷ்டவசமா பொருந்துச்சு அவனோட ப்ளட்டைக் குடுத்து அந்தப் 6)լյրa)լիֆց 66ւյց (3ցրլի.."
"இன்னிக்கு கண் ஆபரேஷன் நடந் ததா சொன்னாங்களே, அந்தப் பொண்ணா டாக்டர்.
"அதே பெண் தான் இன்ஸ்பெக்டர். ஷி ஈஸ் ஏ லக்கி கேர்ள் இன்ஸ்பெக்டர். ரேர் ப்ளட் க்ரூபுக்காகத் திணறிட்டிருந் தப்போ அவளுக்கு உடனடியா வீரபத்ர னோட ப்ளட் கிடைச்சது ஆக்ஸிடெண் டில கண்ணாடி பீஸ் குத்தினதாலே கண்பார் வையை இழக்கிற ஸ்டேஜ்ல ஒரு தூக்குத் தண்டனை கைதியோட கண்கள் கிடைச்சது அந்தப் பெண் ணோட மிகப் பெரிய அதிஷ்டம்."
"அந்தப் பொண்ணுக்கு பார்வை கிடைச்சுடுமா டாக்டர்?"
"நிச்சயமா கிடைச்சுடும். பண்ணின ஆப்ரேஷன் சக்ஸஸ் காயம் ஆறினதும் அடுத்த வாரம் கண்கட்டை அவுத்துடு G36 TLD."
"க்ளாட் டு ஹியர் இட் டாக்டர்." "நீங்க வீரபத்ரனை என்னிக்கு அழைச்சுட்டுப் போறிங்க?"
நீங்க சொன்னதுமே நவ்ஹிாஸ்,நார்மல், நீங்க எப்ப வேணும்ன்னாலும் அவனை அழைச் சுட்டுப் போகலாம்."
"இன்னிக்கு சாயந்தரழ் அழைச் சுட்டுப் போகட்டுமா டாக்டர்?
"ம் செய்யுங்கள் இன்ஸ்பெக்டர். இன்ஸ்பெக்டர் எழுந்தார் மறுபடியும் டாக்டரிடம் கை குலுக்கிவிட்டு வெளியே வந்தார் வீரபத்ரனைப் பற்றிய கவலை மனசுக்குள் மறைந்து போயிருக்க-வாசல் மரத்தடி நிழலில் நிறுத்தியிருந்த போலிஸ் ப்பை நோக்கிப் போனார் இன்ஸ் 6)լյgլի,
** நந்தினியின் கண்கட்டை அவிழ்ப் பதற்கு முந்தின தினம் இராத்திரி ஆஸ் பத்திரிக்கு எதிரே இருந்த மணிக்கூண்டு கிளாக்கில் நேரம் 12-30ஐத் தொட்டி (51593
கட்டிலில் படுத்திருந்த நந்தினிக்கு சட்டென்று விழிப்பு ஏற்பட்டது. பாண் டேஜ் துணியால் கட்டப்பட்டிருந்த கண் களில் ஆயிரமாயிரம் எறும்புகள் ஊர்வது
வல்வெட்டித்துறை துறைமுகத்தில் இரண்டாம் மகா யுத்தத்துக்கு முன்பாக சுமார் அறுபது பெரிய பாய்மரக் கப்
பொண்ணைப்
போன்ற உணர்ச்சியில் தடவிவிட்டுக் கொண்டாள்.
ஆஸ்பத்திரிபூராவும் கனமான நிசப்தம் "full நந்தினி தனக்கு முன்புறமாய்க் கைகளை நீட்டி மெல்லிய குரலில் குரல் கொடுத்துப் பார்த்தாள் பதிலுக்கு நிசப்தம்
"fam film." பதிலில்லை. "என்னங்க?"-கணவன் பாரியைக் கூப்பிட்டுப் பார்த்தாள். மெளனம்
எங்கே போனார்கள் எல்லோரும்? மெதுவாய் எழுந்து உட்கார்ந்தாள் கண்கட்டை அவிழ்த்துவிட்டுக் கண் களைத் தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும் போல் ஒரு அசுரத்தனமான நமைச்சல் கண்பிரதேசம் பூராவும் எழுந்தது.
தலையை உலுக்கிக் கொண்டாள். நமைச்சல் அதிகப்பட்டது. "ஊஹூம். இந்த நமைச்சலை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது" நினைத்துக் கொண்டவளின் கை தானாக தலையின் பின்பக்கமாய்ப் போய் முடிச்சைத்தொட்டது. அவசர அவசரமாய் அவிழ்த்தது. பாண்டேஜ் மருந்துப் பசையோடு கொஞ்சம் சிரமமாய்க் கழன்று கொள்ள கண்களில் ஒட்டியிருந்த பஞ்சைப் பிரித்தாள்
கண்கட்டைத்
இமைகளை லேசாய் படபடத்தாள். அரையிருட்டில் இருந்த அறை மசமசப் போடு தெரிய ஆரம்பித்தது சுவரோரமாய்ப் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட் கார்ந்தபடி அந்த நர்ஸ் லேசாக் வாய் பிரித் துத் தூங்கிக்கொண்டிருக்க மெல்ல நடந்து வெளியே வந்தாள் நந்தினி
நீளமான ஆஸ்பத்திரி வராந்தா-சோகை யான ட்யூப்லைட் வெளிச்சத்தில் தெரிந்தது. வராந்தாவின் கோடியில் ஒரு நர்ஸ் வெள் ளைத் தீற்றலாய் நடந்து போனாள்
ஏறக்குறைய பத்து நாட்களுக்குப் பின்னால் கண்ணில் தெரிகிற அந்த முதல் காட்சியில் லயித்துப்போன நந்தினி மெல்ல வராந்தாவில் நடந்து போனாள்
வட்ைடிற்றம்இருந்து அமெரிக்காவா ==டன்ன
பதினாறாவது மைல் தூரத்தில், ஒரு மணல் திட்டு கப்பல் தரைதட்டி விட்டது நங்கூரமிடப்பட்டது!
கொஞ்சம் தூரம் தாவின் வளைவைத் டான் அறை வந்தது. ச பேச்சுக் குரல்கள்
"சீ. நீயெல்லாம் பெண் குரல் சீறியது.
"நீ இதுக்கு ஒத்து H@* 皂-W*@ 皂
LDITLʻLT63.1"
"அடப்பாவி. அ னிடாதே."
'நீ மட்டும் தின.
நேரத்துக்கு. இந்த ரூ வாரததுல உம புருவு உன்கூட அனுப்பி ை "நான் ஒத்துக்க6ை "உம் புருஷனுக்கு வேண்டிய ஆபரேஷன் வது ஒரு காரணம் தள்ளிப் போட்டு GLIII Gausir."
"நான் பெரிய டாச் போய்ச் சொல்லுவேன்
"தாராளமாப் சொல்லு. அவர் இந்த ()шајали јавић ја. அவர் பண்ணின ஒரு
கையில இருக்கு அ வரமாட்டார்."
"து.நீயெல்லாம் பொம்பளை பொறுக்கி
"பொம்பளைப் இருந்துட்டுப் போறேன். நேரமானா ஸ்டாஃப் ந ஆரம்பிச்சிடுவா."
"எம் புருஷனை பரவாயில்லை. அவ இந்த உடம்பை- உ எச்சிலை நாய்ங்க தொ
படீரென கதவு இளம் பெண் வெளியே நடக்க ஆரம்பித்தாள்.
மலேயா, இந்தோனேஷியா, அரேபியா போன்ற நாடுகள்
யின் கீர்த்தியை அங்கி
ஆதாரபூர்வமாகே பிடுகிறேன்.
பல்கள் இயங்கிக் கொண்டிருந்தன. முவாயிரத்திலிருந்து பதினாறாயிரம் வரையான முடைகள் ஏற்றக்கூடிய பெரும், பெரும் பாய்மரக் கப்பல்கள் திரைகடலோடி வாணிபம் செய்து கொண்டிருந்தன.
அந்தக் கப்பல்களில், தண்டையல் களாக இருந்தவர்கள் முழுக்க முழுக்க வல்வெட்டித்துறை வாசிகள்தான்!
கப்பல் செலுத்துவதில் நன்கு அனு பவம் பெற்று மாலுமி சாஸ்திரத்தை கற்றுத் தெரிந்தவர்களையே தண்டையல் கள் என்று அழைத்தார்கள்
கப்பலொன்றின் காப்டனுக்கு நிக TITGOTGITJ GT.
தண்டையல் என்றால் எப்படி இருப் பார் என்பதை விளக்க ஓர் உதாரணம்: வல்வெட்டித்துறை தண்டையல் களில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த வர் நாராயணபிள்ளை தண்டையல்
பர்மாக்காரனுக்குச் சொந்தமான பாய்மரக் கப்பலில், அவர் அப்போது தண்டையல்
இந்தப் பெரிய கப்பலில் இருபத்தி னான்கு பர்மாக்காரர்கள். இவருக்குக் கீழே கடலோடிகளாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்
தமிழர் ஒருவர் மட்டும் உதவியா ளராக இருந்தார் கணக்குப் பார்ப்பதற்கு ஒரு சீன இளைஞர்
மலாயா நாட்டின் மேற்குக் கரையி லுள்ள பினாங்குக்குக் கப்பலைச் செலுத் திக் கொண்டிருந்தார் நாராயணபிள்ளை
En 1723, 1998
கப்பல் புறப்படுவது முதல், கடலோடி களின் கடமைகள் வரையான சகல விஷயங் களும் தண்டையலின் உத்தரவின் பேரில் தான் நடக்கவேண்டும்.
திடீரென்று
நங்கூரமிடப்பட்ட தனது கப்பல் புறப் படுவதற்கு ஆயத்தமாக நங்கூரம் எடுக்கப் பட்ட விபரத்தைத் தெரிந்து கொண்டார்
அவருக்குக் கீழ் பணியாற்றும் நேரடி ஊழியனான பர்மாக்காரன் ஒருவன் நங் கூரத்தை அகற்றியதை தெரிந்துகொண்டார்.
ஆத்திரம் பொத்தென்று வந்தது
தணடையலுக்கு
அடுத்த வினாடி
நங்கூரத்தை மீண்டும் போடும்படி உத்தரவு பிறப்பித்தார் தண்டையல்
குறித்த பர்மாக்காரனை உடனடியாக கரையில் கொண்டு போய் விட்டுவரும்படி 3. Lill: 606ITIONLILITIñi!
கப்பலினுள்ளே இருந்த சிறிய பட கொன்று வெளியே எடுக்கப்பட்டுக் கடலில் மிதந்தது!
இருபத்திமூன்று பர்மாக்காரர்களும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.
o
கப்பல் கட்டுவதிலும், கப்பலோட்டு வதிலும் வல்வெட்டித்துறை மக்கள் சிறப்பு மிக்கவர்கள் என்பதைப் பல வெளிநாடுகளே ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியா,
LITIDI,
பாகிஸ்தான்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடந்து-அந்த வராத் ாண்டியதும்- இருட் டவே உள்ளேயிருந்த
ஒரு டாக்டரா?" இருட்டில் சுவரோரமாய் நின்றிருந்த நந்தினி போகிற அந்தப் பெண்ணையே பார்த்தாள் அரை நிமிஷ நேரந்தான்
பிறகு விருட்டென்று திறந்திருந்த கதவு வழியாக அந்த அறைக்குள் நுழைந்தாள் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்தபடி நாற்காலியில் சாய்ந்து கொண்டிருந்த டாக்டர் பிரதாப் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு நிமிர்ந்தான்.
முகம் இருண்டான்.
க்கலைன்னா. உம் யிரோடு கெடைக்க
பரை ஒண்ணும் பண்
f இராத்திரி இந்த
முக்கு வந்துடு ஒரே னைக் குணப்படுத்தி
பக்கிறேன்." உதட்டில் பொருத்தியிருந்த சிகரெட் னனா? ஸ்லோமோஷனில் உதிர்ந்தது. I L Ι60ΜΤοMT "நந்தினி நீயா? எழுந் ன ஏதா தான்.
சொல்லித் "உட்கார்டா" என்றாள் (5)LI GL நந்தினி கண்கள் இரண்டும்
அனல் துண்டுகள் மாதிரி
O டர்கிட்டே ஜ்வலித்தன.
"நநந்தினி. உன்னோட GL / ΠιΙΙ ό கண் கட்டை அவிழ்த்தது
, ബ UITU).?" மாட்டார். "நானே அவிழ்த்துட் BUL, 67607 டேன்டா என்றவள் கதவை
குள் பார்வையைச் சுற்றும் முற்றும் விரட்டினாள் கண் கள் வேக வேகமாய் அலைந்
தன.
நீளமான இரும்புச்
N
சுத்தியல் ஒன்று சுவரோரமாய்க் கிடக்க சட்டென்று குனிந்து அதை எடுத்துக் கொண்டாள் நந்தினி
"அந்தப் பொண்ணுகிட்டே நீ என்ன கேட்டே."
பற்களைக் கடித்தபடி சுத்தியலோடு ஆவேசமாய் அவனை நெருங்கினாள் நந்தினி விழிகள் நிலைகுத்திப்போன பிரதாப் மெதுவாய் எழுந்தான் தொண்டையில் ஆதாம் ஆப்பிள் பயத்தோடு "க்ளக்' என்று
வர் என் வழிக்கு ஏறி இறங்கியது.
ந: நந்தினி.
Ꮱ05 ᏞᎫᏓᎸ.Ꭿ ᏧᎧᎫ68Ꭲ? "TITT UTILI,"
. பிரதாப்பின் நெற்றிப் பொட்டில்
பொறுக்கியாகவே நந்தினியின் கையிலிருந்த சுத்தியல் செமத்
வர்றியா? கொஞ்ச தியாய் மொத்த சத்தமே எழுப்பாமல் முன்
ாஸ் ரவுண்ட்ஸ் வர பக்கமாய் இரண்டாய் மடிந்து விழுந்தான் பிரதாப் நந்தினி மறுபடியும் சுத்தியலை உயரத்தில்-உக்கிரமாய் பிரதாப்பின் பின்னந் தலையில் நச்சென்று இறக்கினாள்
சுத்தியலின் நுனி தலைக்குள் இரண்டு செமீ ஆழம் வரைக்கும் நுழைந்து பார்க்க புது இரத்தம் ஒரு சின்ன பீச்சலாய் வெளிப் பட்டது.
"ராஸ்கல்!
நீ சாகடிச்சாலும் ருக்கு சொந்தமான னை மாதிரியான L. G. L. DTLG LG7." திறக்கப்பட அந்த வந்து எதிர்ப்புறமாய்
பேரமா பேசறே.?-
SS SS SS SS SS L S SS SS SS SS SS SS SS SS SS SS SS S
ܠܢܒܐܒ ܐ
Lugi - O2
வல்வெட்டித்துறை கரித்துள்ளன. வ இதனைக்குறிப்
உலகத்தின் எந்த ஒரு நாட்டிலும் கட்டப் பட்ட கப்பலையும், லோயிட்ஸ் உலக ஸ்தாபனத் தில் அப்போது பதிவு செய்யவேண்டும்
வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட கப்பல்கள் எல்லாமே அந்தந்தக் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறை ஒரு விசேஷ துறை
LIG (Li ബg 196golianum B.ORTI)
U, ganrif
neu LANI ELIS GNU INTENTOUT Turnud
UUD SITUAT EEUE BANDO UE anunu
முகமாகவும்
கடலோடிகள் வசிப்பிடமாகவும் பே ஒஃப் பெங்கோல் பைலட் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நூலின் பிரதிகள் கொழும்பு ஷிப்பிங்' அலுவலகத் திலும் துறைமுக அதிகார சபை அலுவலகத்திலும், சுங்க இலா காத் தலைமைப்பிடத்திலும் இன்னும் இருக்கின்றன.
"அத்திலாந்திக் கிங்
பன்னிராயிரம் தொன் எடை
புள்ள கப்பல்
ஆங்கிலேய வர்த்தக நிறுவன மொன்றுக்குச் சொந்தமான
GLInfluL LILIG).
சாமான் களை ஏற்றிக் கொண்டு வந்தபோது,
திடீரென்று திருகோணமலைத் துறைமுகத் துக்குச் சமீபமாக முழ்கிவிட்டது.
மீட்கமுயன்ற அக்கப்பல் ஊழியர்களும், உரிமையாளரும் மனம் தளர்ந்தனர்!
அந்த நேரத்தில்கைகொடுத்து உதவினார்.
முடித் தாழிட்டாள் அறைக்
அதனை மீண்டும் ஓடவிட்டான்.
பல்லிடுக்கில் கர்ஜித்தவள் சுத்தியலை உருவி தன் கை ரேகையைத் துடைத்துசேலையின் தலைப்பால் பற்றி மேஜை யின் மேல் வைத்துவிட்டுத் திரும்பினாள் படபடப்பு அடங்கி தன் அறையை நோக்கி நடந்தாள் நந்தினி,
மனசுக்குள் ஆச்சரியம் எட்டிப் LITT 353535||
நானா இப்படி? என்னால் எப்படி ஒருத்தனை இவ் வளவு ஆத்திரமாய்த் தாக்க முடிந்தது? அந்த டாக்டர் அந்தப் பெண்ணை மிரட்டினதும்- எனக்கு ஏன் அவ்வளவு கோபமும் உக்கிரமும் வந்தது?
யோசித்துக் கொண்டே தன் அறைக் குள் நுழைந்தாள் நந்தினி நர்ஸ் இன்னும் அதே பொஸிஷனில் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருக்க கட்டிலை நெருங்கினாள் அவிழ்த்து வைத்திருந்த மருந்து தடவின பஞ்சும் பாண்டேஜ் கட்டும் தெரிய, அதை எடுத்து கைகள் நடுங்கக் கட்டிக் கொண்டாள்
குப்பென்று இருட்டு கண்களில் வந்து உட்கார்ந்தது தாகம் தொண்டையை வறட்ட உபாயின் மேலிருந்த வாட்டர் ஐக்கை எடுத்தாள்- ஜக்கின் முடியைக் கழற்றும் போது முடி எகிறிப் போய்க் கீழே விழ
Lafit. ர்ஸ் பரக்கென விழித்துக் கொண்
at
"GTIGST GOTLDLIDIT வேணும்." எழுந்து வேகவேகமாய் நந்தினியை நோக்கி வந்தாள்
"த.த.தண்ணி.
"தண்ணி வேணும்ன்னா என்னை எழுப்பியிருக்கக் கூடாதாம்மா."- நர்ஸ் அருகே வந்து நந்தினியின் கையிலிருந்த வாட்டர் ஜக்கை வாங்கி. கண்ணாடி டம்ளரில் தண்ணீரைக் கவிழ்த்துக் கொடுத்தாள்.
"ქf|ვსეს II სს.
"ατσίτσατιρι0Πρ"
"GT6TGGITTL, GLILOlaf GLDLDLITU யாராவது இருக்காங்களா?
"இல்லேம்மா. ஆஸ்பத்திரி ரூல்ஸ்படி பதினோரு மணிக்கு மேல யாரும் இங்கே இருக்கக்கூடாது அவங்க வழக்கமாக படுத்துத் துங்கற ஜெயில் சூப்ரிண்டென்ட் பாண்டுரங்கனோட வீட்டுக்குப் போயி
ருக்காங்ககாலையில வருவாங்க ஏம்மா.
ஏதாவது சொல்லணுமா?
"ஒண்னுமில்லை சும்மா கேட்டேன்' தண்ணிரைக் கொடுத்துவிட்டு நர்ஸ் நகர-நந்தினி ஒரு மொடக்கு தண்ணீரைக்
குடித்துவிட்டுப் படுத்தாள்.
(தொடர்ந்து வரும்)
வல்வெட் டித் துறைக் கப்பல் உரிமையாளர் ஒருவர்.
கப்பல் கட்டும் கலையிலும் மாலுமி சாஸ்திரத்திலும், வான சாஸ்திரத்திலும், அறிவும் ஆற்றலும் பெற்ற வெங்கடாசலம் என்ற அவர் முழ்கிய நிலையிலே கப்பலை விலை கொடுத்து வாங்கினார்
எவர்தான் இப்படித்துணிந்து முழ்கிய கப்பலை விலை கொடுத்து வாங்குவார்கள்? ஆங்கிலேயனால் மீட்கமுடியாத முழ் கிய அந்தப் பென்னாம் பெரிய இராட்சதக் கப்பலை வல்வெட்டித்துறையான் மீட்டு மிதக்க விட்டு அலைகடலின் நடுவே
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த
LDL GULD,
கப்பலோட்டிய வல்வெட்டித்துறைத் தமிழன் வீரத்துக்கு இப்படி எத்தனையோ
ல்ெவெட்டித்துறை
இந்தப் பெயர் எப்படி வந்தது?
ரோமுக்கும்,
கிரேக்கத்துக்கும்,
எகிப்துக்கும்,
இந்தத்துறைமுகங்களிலிருந்து வெல் வெட்' என்ற பட்டு ஏற்றுமதி செய் யப்பட்ட காலத்துக்குப்பிறகு இப் பெயர் சூட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
வேறு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்த வெல்வெட் வல்வெட் டித்துறைக் களஞ்சியங்களில் நிறைத்து வைக்கப்பட்டு ரோம், எகிப்து, கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனவாம். தரமான வெல்வெட்டை எடுத்துக் கொண்டு வருவதில் கைவரப் பெற்றவர் J. GITJ. G.76II, fayITA oli I
வெல்வெட்டுக்குப் பேர் போன இடமாக இவ்விடம் திகழ்ந்ததனால், வெல் வெட்டித்துறை' என அழைக்கப்பட்டு நாளடைவில் வல்வெட்டித்துறை எனப் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஏதோ ஓர் உண்மை இருக்கத்தான் செய்கிறது. (அடுத்த வாரமும்.)

Page 16
ர்க்கா சொன்ன திட்ட தைக் கேட்டு மிகவும் அதிர்ந்து போயிருந் தாா ஈஸ்வா, அவள சொன்னதை முளை உள்வாங்கிக் கொள்ளவே சில வினாடி
"எங்க பாட்டியும் அம்மாவும் எனக்கு க பண்ணி வைக்க ஆசைப்பட்டாங்க நடிக்க தால கல்யாண சுகத்தை நான் இழந்துட்ே
நடிகை ஈஸ்வரி ராவ் வண்ணத்திரை 12-13 செப்- 97
கள் பிடித்தன. அவளை உற்றுப் பார்த் தார்.
"நீ விளையாட்டாப் பேசறியா இல்லை.
"இல்லை. நான் பேசினது விளை யாட்டு இல்லை. நூறு சதவீதம் சீரியஸாத் தான் சொன்னேன்" என்றாள் துர்க்கா "ரொம்ப பெரிய விஷயம் துர்க்கா' "ஆமாம்" "அந்த அளவுக்கு நாம நடவடிக்கை எடுத்தாகனுமா?
வேற வழி இருந்தா நீங்க சொல் OVJ KAJ 95"
ஈஸ்வர் கண்களை முடி யோசித் தார். உதடுகள் பீடாவை அதிக ஒசை யின்றி மென்று கொண்டிருந்தன.
அந்த அறையின் நீள அகலத்தை அளப்பவள் போல குறுக்கும் நெடுக்கு மாக வேகமாக உலாவத் தொடங்கினாள் துர்க்கா
"இப்படி செஞ்சா என்ன? "61ւնuւգ-շ" "மதுமிதா கிட்ட போட்ட கண்டி ஷனை அந்த சந்திரசேகரை சந்தித்துப் போட்டா என்ன?
"விளக்கமா சொல்லுங்க"
"என்னங்க அப்படிப் பார்க்கறிங்க?"
முடியாதுன்னு சொல்லலாம்."
“எது வேணும்னாலும் சொல்லலாம். ஆனா அதுக்கெல்லாம் அவன் பயப்பட னுமே. உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போய்யான்னு அலட்சியப்படுத்திட்டா?
"அப்படின்னா வேறு விதமா நிபந்தனை போடலாம். நீங்க ரெண்டு பேரும் உங்க
விருப்பப்படி இரகசியமா கல்யாணம் செய்துக்குங்க ஆனா இந்த விஷயம் அஞ்சி வருஷத்துக்கு வெளியே தெரிய வேணாம் இப்படி பேசினா?
"நீங்க எப்படிப் பேசினாலும் ரெண்டு பேரும் ஒத்துவரமாட்டாங்க அதனாலதான் நான் அப்படி ஒரு நல்ல யோசனை சொன்னேன்
"அது நல்ல யோசனைதான்! "பின்னே ஏன் இழுக்கறிங்க?" "பெரிய ரிஸ்க் இருக்கு "நீங்களோ நானோ இதில நேரிடையா சம்பந்தப்பட்டாத்தான் ரிஸ்க் இருக்கு" பின்னே யாரை வைச்சு இதை." "மைக்கல் அல்ஃபோன்ஸா ஞாபகம் இருக்கா?
"அவன் ஒரு அண்டர் கிரவுண்ட் தாதா ஆச்சே '
"ஆமாம் நாலு வருஷம் முன்னாடி
'அஞ்சி வருஷம் சினிமால பிஸியாக நடிச்சிக் கொடுத்துட்டு அப்புறம் யாரை வேணாலும் கல்யாணம் பண்ணிக் கோன்னுமதுமிதாகிட்டே நீபேசினியே." "அதைத்தான் அவ வழக்கம் போல அலட்சியப்படுத்திட்டாளே."
"அந்த சந்திரசேகரை சந்திக்கலாம். சந்திச்சு இதையே சொல்லலாம், அஞ்சி வருவும் கழிச்சி பண்ணிக்கன்னு சொல்ல οι ΠΙΟ "
"அவன் எதுக்கு உங்க நிபந்தனைக்கு ஒத்துக்கனும்
"அது நிபந்தனையா பேசக்கூடாது. மிரட்டலாப் பேசனும் மீறி அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டா விளைவு
நீங்க நினைத்தபடி சந்தோஷமா வாழ
நம்பிக்கையில்தான் நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் என் நம்பிக்கை வரையறுக்கப்பட்டிருக்கிறது. என் தகுதிக்கும் திறமைக்கும் உள்ள டங்கியே, அந்த நம்பிக்கை தன் ராஜ்ஜி யத்தை நடத்துகிறது. தகுதி வளர்ந்ததால் தான் என் நம்பிக்கையும் வளர்கிறது.
சிறிய கொடிகளில் பெரிய பூசணிக்
பிக்கை அவர்களது சக்தியை விட அதிக மாக இழுக்கிறது.
பெரிய மாமரம் சிறிய கணிகளை ஈன்றெடுப்பது போல், எனது சக்தி, நம்பிக்கையைத் தாலாட்டுகிறது.
இமயமலையின் மீது ஏறி விடலாம், என்று மனிதன் நம்புகிறான் ஏற முயற்சிக் கிறான் கால்களில் வலுவில்லை
கடைசியில் ஒரு குன்றின் மீது நின்று
கொண்டு இதுதான் இமயம் என்று சாதிக்கிறான்.
சொல்லித் திருத்த முடியாத வாதங்
களை ஏற்றுக்கொண்டு விட்டால் தொல்லை இல்லை என்பதால், மற்றவர்களும் அதை ஒப்புக் கொள்ளுகிறார்கள்
மண்ணாலேயே ஒரு மாளிகை கட்ட முயற்சிக்கிறான். காகிதக் கப்பலைக் கடலிலே விடுவேன் அதை ஒட்டியும்
என்பது ஒருவனின் வாதம்
இரண்டு காலடிகள் ஒழுங்காக விழுந்து
விபரீதமா இருக்கும் ஒரு நாள் கூட
காய்கள் காய்ப்பது போல், சிலரது நம்
களிமண்ணால் சிலை செய்யும் சிற்பி
காட்டுவேன் கரையிலும் சேர்ப்பேன்,
நம்ம படத்தில ஒரு ஃபைட் சீன்ல நிஜமான தாதாவை நடிக்க வைக்கணும்னு டைரக் டர் ஆசைப்பட்டாரு மைக்கல் அல்ஃபோன் ஸாவை நடிக்க வெச்சாரு அவனுக்கு நம்ம வீட்ல பிரமாதமா விருந்து கொடுத் தோம் என்கிட்ட ரொம்ப மரியாதையா நடந்துகிட்டான் எப்போ என்ன் பிரச்ச னையா இருந்தாலும் சொல்லுங்க மேடம்னு சொல்லியிருக்கான் படத்திலநடிச்சதுக்காக நான் கொடுத்த அம்பத்ாயிரத்தை கூட வேணாம்னு சொல்லிட்டான். இப்போ
நமக்கு அவன்தான் உதவப் போறான். புறப்படுங்க" --------+--+-----
விட்டதாலேயே கால்களில் எண்ணையைத் தடவிக் கொண்டு வழுக்குப் பாறைகளில் ஏறுவேன்' என்பது இன்னொருவரின் வாதம் ஒரு வெற்றி பல வெற்றிகளைக் கனவு
"எங்கே? "அவனைப் மகாபலி புரம் ரோ டல் ரூம்ல அவன் போய்ப் பேசிட்டு
இருவரும் காரில்
ஜவுளிக்கடை மணிநேரம் புரட்டி பார்த்து பதினைந்த முகூர்த்தப்பட்டு புட சந்திரசேகர்
பிறகு தனக்கு வஸ்திரம் எடுத்தான் வந்து தாலி வாங் போட்டு வைத்திரு பொருட்களை வாங் துக் கொண்டு புறப்ப வைத்திருந்த செல்ஃ
"ஹலோ சந்திர
"நான்தான் மது
"மது நானே 3GLITGI Gl. FüLIGUITI அதுக்குள்ளே நீயே
"என்ன விஷயம்
LLGogerie
ஒட்டுக் கேட்டுக் அவனை கப்புன்னு ருக்குத் தகவல் ெ அவனை நாலு சாத் ஒரு அதிர்ச்சியான 呜”
"GIGIGI?" "என் ரூம்ல ந பேசறேன்னு அப்பப் சொல்லணும்னு போட்டது என் அ "இதில் ஆச்சர்
நம்பிக்கை தரு தோல்விகள் அதிகம் வெற்றிகளே என்பது
நம்பிக்கையின்
కలిపg
காண்கிறது. ஒரு சக்தி, பல சக்திகள் தனக் கிருப்பதாக நம்புகிறது. மத்தளத்தில் புல்லாங் குழல் வாசிக்க ஒரு முயற்சி தாரையும், கொம்பும் ஸ ரி க ம ப த நி பாடுகின்றன. சில காலம் அவற்றையும் ஏற்றுக் கொள்கின் D607.
ஆனால், நம்பிக்கை அளவுக்கு மீறியதாக ஆகும்போது அழிவும் கேலியும் எதிரே நிற்கின்றன. கோழிக் குஞ்சைப் பிடித்துவிட்ட தைரியத்தில் யானையையும் பிடிக்க ஒருவன் தயாராகிறான்.
கேரம்போர்டில் வெற்றி பெற்று விட்ட மயக்கத்தில் கிரிக்கெட் பந்தயத்திற்கு ஒருவன் தயாராகிறான் போலந்தையும், செக்கோஸ் லோவாகியாவையும் பிடித்த மயக்கத்தில் சோவியத் யூனியனுக்குள் நுழைந்த ஹிட்ல ரைப் போல்
நீச்சல் குளத்தில் நீந்திப் பழகியவன்
கடலிலும் குதித்து கரையேறுவேன்' என் கிறான்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ார்க்கத்தான் ல ஒரு ஹோட் நங்கியிருக்கான ந்திடலாம். புறப்பட்டார்கள்
பில் இரண்டு புரட்டி அலசிப் யிரம் ரூபாய்க்கு/ வை எடுத்தான்
வேஷ்டி, அங்க நகைக்கடைக்கு னான். மேலும் ந்த லிஸ்ட்படி தி காரில் நிறைத் ட்டபோது காரில் பான் ஒலித்தது. Gydfil" மிதா பேசறேன்" உனக்கு இப்ப மனு இருந்தேன். செய்துட்டே"
சொல்லுங்க" நீ சொல் ல தை முதல் ல Խ9)" ம்கூம் முதல்ல
4. III. u L0 Lj வரொம்ப பிரமாதமா மஞ்சிருக்கு மதுமிதா" அப்படியா? என்ன ல எடுத்தீங்க?" மெருன் கலர் பிரமா இருக்கு ஐரிகை சாரி பிகைப்பூ எத்தனை மனு போடலியே லிஸ்ட் எவ்வளவு வங்கட்டும் ாடு பந்து வாங்கட் P" மைகாட் ரெண்டு ா? எதுக்கு சந்துரு ளக்கு நமக்கு நடக்கப் மது வெறும் முகூர்த்தம் சாந்தி முகூர்த்தம்
"சரி அது எப்போ? தப்பத்தி யோசிக்கவே லையே. அதுக்கு வேண் சாமான் எல்லாம் இன் аЛgitt (3шпцаЛGш..."
"gill." "ரைட்டு இப்ப நீ ல்ல வந்ததைச் சொல்லு
"இங்க ஒரு வார்டு பாய் ஞ்சம் முன்னாடி நான்
கதவு பின்னாடி நின்னு ட்டிருந்தான் நான் புடிச்சிட்டேன். டாக்ட சால்லி, அவர் வந்து து சாத்தி விசாரிச்சாரு தகவல் சொன்னான்
a until start
கண்காணிச்சி தகவல் அவனுக்கு உத்தரவு DԼՈՐ, ՕՐՈ ԼՈ," பப்படறதுக்கு எதுவும் - - - - - ம் வெற்றிகளை விடத் அந்தத் தோல்விகளும் ஒருவனின் நம்பிக்கை |ளவு எவ்வளவு இருக்க
ஃபோன் வைத்து விட்டு காரை எடுத்தான்
☆*☆ அந்த ஹோட்டல், முக்கிய சாலையிலிருந்து விலகிச் சென்ற பக்கவாட்டு சாலையின் எல்லையில், ஒதுக்குப்புறமாக இருந்தது. ஹோட்டலைச் சுற்றிலும் சவுக்குத் தோப்புகள் இருந் தன சொற்பமான கார்கள் இருந்தன.
முன்றாவது மாடிக்கு வந்தார்கள் துர்க்காவும், ஈஸ்வரும்
அறை எண் 307ன் முன் வந்து நின்று அழைப்பு மணியை அழுத்திக் காத்தி ருந்தார்கள்
கதவைத் திறந்த மைக்கேல் அல்ஃபோன்ஸா வெற்று மார்புடன் இடுப்பில் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து உதட்டில் தொங்கும் சிக
അ
இல்லை. தனக்குத் தெரியாம நீ எதுவும் செய்துடக் கூடாதுன்னு உங்கம்மா முன் MTt S t LSL போட்டு வெச்சிருந்திருக்காங்க"
"இந்த உளவாளி கடைசியா கொடுத்த தகவல் என்ன தெரியுமா?
"GIGIGI?" "இன்னைக்கு நீங்க வந்தது பேசினது இதைப்பத்தி சொல்லியிருக்கான் நீங்க கோபமா இருந்தீங்களான்னு எங்கம்மா கேட்டிருக்காங்க இல்லை, சிரிச்சி பேசிட்டு இருந்தாங்கன்னு சொல்லியிருக்கான் வர்ற ஞாயிற்றுக்கிழமை இதே ஆஸ்பத்திரில கல் யாணம் பண்ணிக்கப் போறாங்கன்னும் சொல்லியிருக்கான்"
"ஞாயிற்றுக்கிழமையா? "ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் ஆனதும், உங்க வீட்ல பத்திரிகைக்காரங்களை எல் லாம் மீட் பண்றதுன்னு பேசினோமே. அது அவனுக்கு கல்யாண நாளா பட்டி
ருக்கு
"அதுவும் நல்லதுக்குத்தான். உங்கம்மா ஞாயிற்றுக்கிழமை கல்யாணம் நடக்காம இருக்கத்தான் யோசிப்பாங்க ஆனால நாளைக்கு வெள்ளிக்கிழமை காலைலயே நமக்கு கல்யாணம் நடந்து முடிஞ்சிடும்"
"நான் அம்மாவை ஃபோன் பண்ணி
வரச் சொன்னது அழுத மாதிரி நடிச்சது எல்லாம் பொய்ன்னு அம்மா புரிஞ்ச்சிக்கிட்டு என்மேல உலக மகா கோபத்தில இருப்
LJT LJJA."
SL M S L L L L போறதால என்மேலயும் அவங்க பயங்கர மான கோபத்தில இருப்பாங்க"
"ஆமாம் ஜாக்கிரதையா இருங்க"
"ஐ டோண்ட் கேர் செல்ஃபோன்ல இப்படி பேசிட்டே இருந்தா சிம கார்டுல பவர் தீர்ந்துடும் ஒரு மணிநேரம் கழிச்சு நா கூப்புடறேன். வெச்சிடவா? என்றான் சந்திரசேகர்
வேண்டும் என்பதை மனிதர்கள் மிருகங் களிடமிருந்து சுற்றுக் கொள்ள வேண்டும். தங்கள் சக்திக்கேற்பவே அவைகள் நம் பிக்கை வைக்கின்றன. நம்பிக்கை துளிர்விடும் போது அச்சம் அற்றுப்போகிறது. அச்சம் அற்றுப்போன இடத்தில் எது செய்தாலும் சரியே என்ற துணிவு வருகிறது.
அந்தத் துணிவு, தோல்வியை கூட்டி வருகிறது தோல்வி நம்பிக்கையை சாக அடிக்கிறது மனித மனம்,பழைய நிலைக்குத் திரும்புகிறது. மனிதனது கடைசி நம்பிக்கை மயானம் இந்த நம்பிக்கை மட்டும் தோல்வியடைந்ததே இல்லை! பாஞ்சாலியைத் துகிலுரித்தபோது கவுரவர்களுக்கிருந்த நம்பிக்கை பாரதப் போர் வரையிலும்தான் இருந்தது.
எதிரியின் சக்தி என்ன என்று தெரியும் வரை, ஒருவன் கொண்டிருக் கும் நம்பிக்கையை யார் தடுக்கமுடியும்? சமுதாயம் சிலரது நம்பிக்கைகளை வியப் போடும் திகைப்போடும் பார்க்கிறது. நான் யாருடைய நம்பிக்கையையும் வேடிக்கையாகப் பார்க்கிறேன்.
மரணத்தின் பின் மனித ஏடுகள் பரிசீலிக்கப்படும்போது எது சரி எது தவறு என்பது தெரியப் போகிறது. அது வரை சர்க்கஸ்காரனுக்கு அடங்கும் புலி யைப் போல், என் நம்பிக்கையை என் அளவுக்குள் வைத்திருக்க விரும்புகிறேன். நான் ஆங்கிலம் படித்ததில்லை; ஆனால் ஆங்கிலம் பேசுகிறேன்.
ரெட்டுடன் விஸ்கி வாடை வீச, "வாங்க மேடம் என்ன இது? என்னைத் தேடி. ஃபோன் செஞ்சிருந்தா நானே ஓடி வந்திருப் GLUGGOT, AD GIGGI GJITAJ J.!" என்றான்.
உள்ளே வந்து அமர்ந் தTகள
குளிர்பானங்கள் வர வழைக்கப்பட்டன. தனக்கு பீர் வேண்டுமென்று கேட்டு வாங்கி அருந்தியபடி துர்க்கா, "மைக்கேல் நீங்க எனக்கு மிகப்பெரிய உதவி செய்யனும் 6.760TJDITOT.
"சொல்லுங்க செய்யனும்?"
துர்க்கா சற்றே தயங்கி விட்டு, "என் பொண்ணு மதுமிதா என்னை விட்டு விலகப்போறா தன் இஷடத்துக்கு ஒரு கல்யாணம் பண்ணிக்கப்போறா இது நடக்கக் கூடாது' என்றாள்.
"அதுக்கு" "நீங்க ஒரு கொலை செய்யனும் முடியுமா?" என்றாள் துர்க்கா
(தொடரும்)
GBLIDLLib, GT 63T GS.
ஒரு துப்பாக்கி இவர் உயிரைக் குடித்தது. எனினும் உலகெங்கும் இவர் பெயர் நிலைத்தது. இவரது வயதான தோற்றப் புகைப் படங்கள் அடிக்கடி நம் கண்ணில் படுவதுண்டு உலகத் தலைவர்களில்
ஒருவர். கறுப்பின மக்களுக்காகவும் இவர் பாடுபட்டிருக்கிறார் யார் என்று கண்டுபிடித்துவிட்டீர்களா? பதில் உதவி 18LDLISED
எனினும், நான் பேசுவதுதான் சரியான ஆங்கிலம் என்று எப்போதும் வாதித்த தில்லை. அப்படி வாதிடவும் முடியும் என்னளவுக்கு ஆங்கில அறிவு உள்ளவர் களை நம்ப வைக்கவும் முடியும்
அதிகமான அறிவுள்ளவர்கள் எதிர்த் துப் பேசவரும் போதுதானே என் ஆங்கில அறிவு எவ்வளவு என்பது ஊருக்குத் தெரியப் போகிறது. அதுவரை நான் வைத்திருக்கும் நம்பிக்கையை யார் அசைத்துவிட முடியும்? ஒரு வகையில் நம்பிக்கை இல்லாமல் அழிவதைவிட நம்பிக்கை வைத்தே அழி வது நலம். அதன் மூலம் உண்மைகள் வெளியாகின்றன. அனுபவங்கள் சேகரிக் கப்படுகின்றன. தேவர்கள் சுருட்டுப் பிடிப் பதுதான் வானத்திலுள்ள நட்சத்திரங்கள் என்று சிறு வயதில் நான் நம்பியிருக் திவிபரகு கண்ணதாசன) கல்வி அறிவு வளர வளரத்தான் அது ஒரு மண்டலம் என்பது புரிந்தது வயது வர வர சில நம்பிக்கைகள் மாறு கின்றன. வசதி வர வர சில நம்பிக்கைகள் உரமேறுகின்றன எனக்கு நிறையத் தத்து வங்கள் எழுதத் தெரியும் என்ற நம்பிக் கையில்தான் எழுதுகிறேன்.
எங்களுக்கு நிறைய விமர்சிக்கத்
தெரியும், என்ற நம்பிக்கையோடு இதை நீங்கள் படித்துப் பாருங்கள் C
Eከt 1ሸ-28,1998

Page 17
ன்ெ இதயசாம்ராஜ்ய இளவரசிக்கு வார்த்தைக்குப் போலி கெளரவம் கொடுத்து- வெறுமனே தங்க முலாம் பூசி உனை நான் வர்ணிக்க விரும்பவில்லை. ஏனெனில் வர்ணிப்புக்களுக்கு அப்பாற்பட்ட வள், நீ தவிர உனை வர்ணிக்கக்கூடிய அளவுக்கு என் வார்த்தைகளுக்கு வலு
என்னைக் கவர்ந்த மென்மையான வெள்ளை மாதிரி. உனது அமைதியும் இயற்கையான அழகும், எவரையும் ஏறெடுத் துப் பார்க்காத அடக்கமும்தான் என்னை உன்பால் ஈர்த்து இழுத்துச் சென்றதுசெல்கிறது. இந்த ஈர்ப்பு என் மரணம்வரை
எனை இழுத்துக்கொண்டேயிருக்கும்
என்பது மட்டும் சத்தியம் என் காதல் மீதான சத்தியம்
GYÜLIGOTIT/
நான் உனைக் காதலிப்பதாக உணர் கிறேன்.
மரத்தாலான சிலுவை வெறுமனே பாரமான சுமையாயிருக்கும். ஆனால். இயேசு சுமந்த சிலுவை சுகமான சுமையா யிருக்கும் என்கிற மாதிரி.
ஒருபக்கக் காதல் பாரமான சுமையா யிருந்தும்
அதை உனக்காகச் சுமக்கிறேன் என்கிற
போது, அது சுகமான சுமையாகி.
சத்தியமாய் எனக்குள் நான் உன்னைக் காதலிக்கிறேன் ஸப்னா,
பதிலை எதிர்பார்த்து விடைபெறும்
-ஆஷிக்
விண்டியை நோக்கிய பஸ் கடுகன் னாவை மேட்டில் மெல்லமாய் முச்சு வாங்கி நகர்ந்துகொண்டிருந்தது.
பஸ்ஸினுள் இருந்த ஏகப்பட்ட நெரிச லில். ஸப்னா அமர்ந்திருந்த அதே ஆசனத் தில் ஆஷிக்கும் அமர்ந்திருக்க ரமீஸ் கம் பியைப் பிடித்துக்கொண்டு ஆவிக் பக்கத்தில் நின்றுகொண்டிருந்தான்.
ஆஷிக் ஸப்னா பக்கத்தில் இடம்பிடிப்ப தற்கு ரமீஸும் ஆஷிக்கும் பட்ட கஷ்டமும் தடுமாற்றமும் இருக்கிறதே. காதலின் கஷ்டங் களுக்கு ஆதாரமாய் இதுவொன்று போதும்
9 LI LITTLET...
ரமீஸ் கண்காட்டினான் "கடிதத்தைக் கொடுடா.1
ஆஷிக் பேச்சு வராமல் தவித்து- உடம் பில் வியர்த்து.
"60.6ttl"
அவள் பக்கத்துக் கண்ணாடி யன்ன லால் வெளியே, கடுகன்னாவை மலைப் பகுதியின் இயற்கை அழகை இரசித்துக் கொண்டிருக்க அல்லது அவ்வாறு பாசாங்கு செய்துகொண்டிருக்க,
மெல்லமாய்க் கேட்டதினால் அவளுக்கு ஒருவேளை கேட்கவில்லையோ? என நினைத்த ஆஷிக் பார்வையை உயர்த்தி ரமீஸை ஏறிட்டு. ரமீஸ் விழிகளாலேயே இவனை உற்சாகப்படுத்த கொஞ்சம் சுருதி சேர்த்து அழைக்கிறான். "ஸப்னா!"
அந்த ஸப்னாவின் முகத்தில் எதுவித சலனமுமில்லாமல். நிமிடங்கள் நகர்ந்து,
பொறுமையிழந்த ஆஷிக் ஏதோ மந் திரத்தினால் உந்தப்பட்டவன் போல், விசுக் கென அந்தக் கடிதத்தை எடுத்து அவளது மடிமீது வைக்க ஸப்னா விருட்டெனத் திரும்ப.
ஆஷிக் சொன்னான், "உன்னோட மவுனம் என்னை முள்ளாய்க்குத்துது ஸப்னா சூறாவளி மாதிரி ஒரு புயலின் தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்துது தயவுசெஞ்சு சும்மா மவுனமாயிருந்து என்னைக் கொல்லாதே இதற்குப் பிறகும் என்னால பொறுத்திட்டி ருக்க முடியாது கட்டாயம் இந்தக் கடிதத் துக்கு எனக்குப் பதில் வேணும்."
ஸப்னா இதற்கும் எதுவும் பேசாமல். விரல் நொடிக்கும் பொழுதில்- தன்மடி மீதிருந்த கடிதத்தை எடுத்துப்புத்தகத்தினுள்
சொருகிக்கொள்ள
ஆஷிக்கும் ரமீஸும் கொஞ்சம் திருப்தியாய் ஒருவரையொருவர் பார்த் துக் கொண்டார்கள். இவர்களது மவுனச் சுமையோடு பஸ் பீலிமதலாவையையும் தாண்டி பேராதெனியை அண்மித்துக் கொண்டிருந்தது.
"E 0-0-0
6)JG0)60TU4 LD. 9N6)J 60Tg5J 95ITg568)GA) 444 LD பிடிக்கலேன்னா ஏன்டி கடிதத்தை எடுத்தே? தூக்கி எறிய வேண்டியதுதானே? போர்டிங்
அறையில் வைத்து நண்பி ஜமீலா தேட்க்,
ஸ்பனா மவுனமாயிருந்தாள் கடிதத்தை சுக்கு இருநூறாகக் கிழித்தெறிந்தாள்
நிரோஷா கேட்கிறாள்; "மனசுக்குள்ளயா வது நீ அவனை லவ் பண்ணலியா ஸப்னா? உன்னையறியாமலேயே உனக்கு அவன்மேல ஒரு இது. காதல் இருக்கணுமே."
"மண்ணாங்கட்டி. அவன் மூஞ்சியும் முகறக்கட்டையும். எனக்குக் கொஞ்சமா
கிலும் அவனையோ இல்ல அவனோட
காதலையோ பிடிக்கல. ஐ ஹேட் ஹிம்." ஸப்னா கத்தினாள்.
"அப்போ, ஏன் கடிதத்தை எடுத்தே.? படிச்சே எங்களையும் படிக்க வெச்சே. ஏன்? உனக்குத்தான் பாய் ஃபிரண்ட் யாரு
மில்லையே. அவன் பர்சனாலிட்டிக்கும் ஒன்னும் குறைச்சலில்ல. பேசாம லவ் பண்ணிட்டுப் போயிடேன்."
"எனக்கு வேறு வேலையில்ல. முகத்தில் அடிச்சாப்போல சொல்ல முடியல. தவிர பஸ்ஸில ஏகப்பட்ட சனம், அதான் கடிதத்தை அப்படியே எடுத்துட்டு வந்திட்டேன். இப்போ எப்படியாவது அவன் என்னைப் பின்தொடர் றதை நிறுத்தணும். அநாகரிகமாக நாலு வார்த்தை காரமாகப் பேசிக் கண்டிக்கவும் முடியாது டீசென்சியாயிருக்கணும்."
மூன்று பேரும் ஒன்றாய் யோசித்தார்கள் ரொம்ப நேரமாய்
5 GN)Láfusai)- "ஒரு ஐடியா வந்துடுச்சு" என்று கத்திய ஜமீலாவை இருவரும் ஆர்வமாய்ப் பார்த்தார்கள்.
மறுநாள் அந்த வயலோரப் புளிய மரத்தடியில்
ஆஷிக்- ரமீஸ் ரெட்டைப் பாதி ப கொண்டு, "ஸப்னாே வரும்? எப்படிடா இரு நெகட்டிவ்வா?" என தொன்பதாவது முை கேட்டுக்கொண்டிருந் ஜமீலா இவர்கள் LDIT G8)Gv) LD/i/ df?di; G)Jy;ITGl
"ஆஷிக் "ம்ஹாம்" "ஒன்னு சொன் டீங்களே?
"சொல்லுங்க" 'ஸப்னாவை மர ஆஷிக்கில் இடியி ஆடித்தான் போனா வார்த்தை கரகர "ஏன் ஜமீலா?
"ஸப்னா ஏற்கன பண்ணிட்டிருக்காள் ரைத்தான் கட்டிக்கணு பேசி முடிவெடுத்திரு எதிர்பார்க்கவில் ளாய் நொறுங்கினா கண்களில் இலே "?חbgLD"
"நான் ஏன் பொய் "அப்போ, ஸப் ஒரு வார்த்தை சொ ஏன் மவுனமாயிருந்த "உங்க முகத்தை LDGOTJ 6. IDGUGOGULUITLD ஆஷிக் அப்படிே உலகமே சூனிய அழத் தோன்றிய தோற்றான்.
ஜமீலா போய்விட் மாய்க் கேட்டான்,'இப் ஆஷிக் மவுனமா "மறந்துருடா.உ ணாயில்ல. உருகிப்ே என்ன உச்சத்து அ அப்படியிருக்க அவ தாஜ்மஹால் கட்டணும்
ஆஷிக் மவுனமா GüIff6ሽI .
"ஸப்னா ஒருத்த கிறதை ஏனோ என்ன அவள் மனசுல இது பிடிக்கலைன்னுதான் சொல்லுது எப்படிய இடம் பிடிக்கணும்கிற னும் தீவிரமாகிறதுட நிறைய முயற்சி செய காதலைப் பெறுகிறது தப்பாகி அவள் வே பண்றதாயிருந்தாக்சு குறுக்கே நிற்கமாட்டே வாழ்த்த மட்டும்தான் தெரியாது."
என்றவன் நிறுத் தான் உறுதியாக.
"நான் காத்திருக்க காக அவளோட கா: கப் போறேன். ஸப்னா GGOTIITL 5, GÄVLJIT GOOTILDIT f தக் கடைசி நிமிஷம் திருக்கப் போறேன்.
ரமீஸ் அவனை கொண்டிருந்தான் ெ
தொலைபேசியைக் காதில் வைக்கவே மறுமுனையில் பக்கத்து வீட்டு தணிகாசலத் தின் குரல் சவுதியிலிருந்து கேட்டது.
"அண்ணன் சவூதியில் இருந்து ரவி பேசுறேன், உமாவுடன் பேசலாமா?
"ஒரு நிமிசம் பொறு தம்பி அரை நிமிடத்தில்,
"ஹலோ!'வென உமாவின் குரலோசை கேட்டது. உமா இன்றிரவு பதினொன்றுக்குப் புறப்படுறன் வேறென்ன நேரில் பேசுவம் தொடர்பு துண்டிக்கவே ரிசீவரை கீழே ഞഖpg|Tഞ1,
நான்கு வருடங்களாக இங்கிருந்து எவ் வளவு பணத்தைச் சம்பாதித்தாலும் கூட மனசுக்கு நிம்மதியில்லையே. அப்பா செத் ததுக்குப் போக முடியல்ல. அம்மாவுக்குச் சுகரீனம், மனைவியின் போலிப் பாசம், சீ. என்ன வாழ்க்கை வாழ்க்கையே வெறுத்துவிட்டது ரவிக்கு விடுமுறைக்காக மூன்று மாத லீவை கொம்பனி ரவிக்கு கொடுத்திருந்தது. முன்கூட்டியே மனைவிக்கு பல கடிதங்களில் நாட்டுக்கு வரவிருக்கும் கதையினைப் பற்றி எழுதியிருந்தான் ரவி. நாட்டுக்கு ரவி திரும்புவதனை விரும்பாதவள் போல் மனைவியின் கடிதங்கள் பதிலளித்தன. நாட்டின் நிலை சீராகவில்லையே, அங்கு குண்டு வெடித்தது, இங்கு மோதல், செல வுக்கும் காசு இல்லை, கடன் வாங்கி கரண்ட் காசு கட்டினேன். புடவைக்கடைக்கு காக கொடுக்கவேணும். நீண்டு இப்படி வரும் அவளது கடிதங்கள்.
சவூதிக்குப் போனதில் இருந்து பல அனாமதேயக் கடிதங்கள் ரவியின் கரங்களுக் குச் சேர்ந்திருந்தன, உனது மனைவி வேறு ஆடவனுடன் சல்லாபம், படமாளிகையில் இருவரையும் கண்டேன். உமாவை அவ ளது கல்லூரி மாணவன் ரமேஸடுடன் GILDIT LÜLITI GDJ, j; flaska) (BLITT 35; J. GióTGLIGT. பஸ் ஸ்டாண்டில் ஒருவனுடன் உனது உமா வைப் பார்த்தேன். இப்படியான கடிதங் களைக் கண்டதும் இடியேறு கேட்ட நாகம்
போன்று மாறி இறுதி ஜடமாகி விடுவான் மின்றி உழைக்கவென மனைவியைப் பற்றிய தீ மூட்டுவதாக இ பெற்றோருக்குத் தெ ஓடி வந்தவள் உமா நா பார்த்து பல்லிளிக்க
Bn 17-23, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருவரும் ஒரே சிக ாதியாகப் புகைத்துக் வாட பதில் எப்படா க்கும். பாஸிட்டிவ்வா? |று ஆயிரத்துப் பத் யாக ஆஷிக் ரமீஸிடம் த நேரம்.
|ளத் தேடி வந்தாள். OTL9-(U5J595g5J.
SM II (35IIlfj3 tDITL
ந்துடுங்க" ரங்கிப் போக, ரமீஸும் St. க்கக் கேட்டான் ஆஷிக்
வே ஒருத்தரை லவ் முறை மச்சான் அவ ம்னு அவங்க வீட்டுல 9, FITA 5GTITLD."
லை. ஆஷிக் துகள்துக
சாய்க் கண்ணீர் பூக்க
சொல்லணும் ஆஷிக்" னாவுக்கே என்கிட்ட tலயிருந்துச்சுதானே. IT, ...?"
ப் பார்த்து சொல்ல
VIII f'MoMA) LITT GOTT GÖT. மாய்ச் சுழன்றது. தை அடக்க முயன்று
டபிறகு ரமீஸ் மெல்ல ப என்னடா பண்றது?" பிருக்க
லகத்தில வேற பொண் பாற அளவுக்கு அவள் கியா? இல்லையே. |ளுக்கெல்லாம் ஏன் கிற அளவுக்கு யோசிக் ப் பழம் புளிக்கும்கிற
யிருந்து பின் சொன்
னை லவ் பண்றாங் ால் ஏத்துக்க முடியல. வரை யாருமே இடம் 616 o 6illp6M#Ú LIL f. ாவது அவள் மனசுல ப்போ என்காதல் இன் 1. இன்னும் இன்னும் யணும். அவளோட க்காக என் கணிப்பு று ஒருத்தனை லவ ட நான அதறகுக GOT, GJ GOT GOTIT, GT GOT JAG)
தெரியும் வஞ்சிக்கத்
தி மீண்டும் தொடர்ந்
ப்போறேன். அவளுக் தலுக்காகக் காத்திருக் வுக்கு அடுத்த ஒருத்த |றதாயிருந்தால். அந் வரைக்கும்நான் காத்
பியப்போடு பார்த்துக்
நடுநேரமாய். இ
அவளைச் சந்திக்கக் கிடைக்குதோ இல் லையோ அவள் தந்த பரிசு மட்டும் என்றும் என் கண்களில் படாமல் விடுவதில்லை.
முன்பு அலுவலகத்தில் தினம் காணக் கிடைத்தது. அப்பொழுது சக தோழர் தோழிகள் என்னை கிண்டலடிக்கவும் ஆரம் பித்தனர். தினம் காலையில் "ஹலோ, லக்கி செவன் குட்மோனிங் என்று சொல்லும் அளவுக்கும் முன்னேறியது அவர்களது faire gil).
sooroor Gisuli u GTIGÜ AYATID SIGNAGY உத்தரவு விளக்கம் கூறமுடியாத நிலை அதனால் சிரித்துச் சமாளித்து வந்தேன். பின்பு சில வருடங்களில் வேறு அலு வலகம் செல்ல வேண்டி ஏற்பட்டதால் அதை விட்டிலேயே வைத்துவிட்டேன் கிண்
டல்களில் விடுதலை கிடைத்தது.
"சொல்லாதே யாரும் கேட்டால்" என்று அவள் தந்த பரிசு அது பல வருடங்கள் கழிந்தும் இதுவரை யாருக்கும் சொல்லா இரகசியம் இங்கு சொல்கிறேன்.
பரிசை சொல்கிறேன். ஆனால் அவளை மட்டும் யாரென்று கேட்க வேண்டாம்
இதுகூட அவளின் கண்களில் படலாம். னாலும் என்மீது குற்றம் கூற மாட்டாள் ன்னும் பெருமைப்படுவாள் முடிந்தால் மடல்கூட வரைவாள் தனது சொல்லை இன்னும் காப்பாற்றி வருகிறேனே என்று வழமைபோல் அன்றும் டெலிஃபோனில் அழைத்தாள் "கீழே வரவேற்பறையில் நிற்கிறேன் இறங்கி வாருங்கள் என்றாள். சென்றேன். வழமையான சம்பாஷனை
அவள் தந்த
கள் முடிய சிறிய பை ஒன்றினால் சுற்றிய
ஏதோ ஒன்றை நீட்டினாள் என்ன? என்
றேன். "உங்களுக்காகத்தான் எடுத்து வந் தேன் உள்ளே சென்று பாருங்கள். ஆனால் ஒன்று யாரும் கேட்டால் நான் தந்தது என்று சொல்ல வேண்டாம் என்றாள் மெதுவாக
அடடா என்னவாக இருக்கும் சாப் பிடுவதற்கு வீட்டில் செய்த எதையாவது எடுத்து வந்தாளோ? மின்சார லிஃப்டுக்கும் காத்திராமல் படிநெடுகத் தாவினேன்.
சீட்டில் அமர்ந்தேன் பையைப் பிரித் தேன் உள்ளே ஒரு சிறிய பெட்டி அதன் உறையைப் பிரித்தேன் பெட்டியைத் திறந்தேன்.
அட இதுவா ம் அழகாகத் தான் இருக்கு ஒன்று இரண்டு மூன்று. ஒ ஏழு
(?)
இது எதற்கு எனக்கு
நினைத்தவாறு பெட்டி யுடன் மறைவில் வைத்தேன்.
சில மணி நேரம் கடக்க அவளுக்கு டெலிஃபோன் பண் GoofG36068, og Tj,90 (3,9 அவள் பதில்கள் உத்தரவுகளாக இருந்தன.
எனது மேசையில் வைக்கப் டாம் தனது கையால் செய்த தாம் ஏழு உண்டே ஏதாவது விளக்கம் உண்டோ? என்றதற்கு மனதில் பட்டதை செய்தேன்; வேறு விஷேசம் இல்லை 616նIIDIT6II:
ஏதோ அழகாகத்தான் உள்ளது எனது மேசை மீது வைத்தேன். அவள் தந்த "லக்கி QJQ)”GLjö n( G) GOYGOL அது நகைக் கடையில் கை வளையல் வைத்திருக்கும் பெட்டி ஒன்றின் மேல் முடி அதனுடன் ஒட்டியபடி ஃபிலிம் ரோல் வெளிமுடி அதன்மேல் ஏழு சிறிய அழகிய மலர்கள் சில இலைகள் போன்றவற்றால் உருவாக்கப்பட்டிருந்தது. அவளின் கை வண்ணம்தான்
இதை ஏன் தந்தாள்? அதுதான் அவளே கூறி விட்டாளே ஏதும் விஷேசம் இல்லை என்று நம் நட்பின் சின்னம்தான்
அது சரி, ஏன் சொல்லாதே யாரும் கேட்டால் என்றாளே.
புரியவில்லை எனக்கும்-புரிந்தவர்கள் கூறுங்கள்) O
பில் மரணித்த மனித ரவி, உறவுகள் எதுவு
இங்கு வந்தவனுக்கு
கதைகள் உயிருடன் ருக்கும் காதலித்து TfLIITILDGi) GTGGTGOfLLD ன்கு பேர் எங்களைப் கூடாதென்பதால்
கடன்பட்டு சவூதிக்கு உழைக்க வந்தவன் ரவி, கடன் கட்டி முடிக்கவில்லை. இப்படி யான சோதனையா என்னை வாட்டுகிறது, யாரோ பொறாமையில் எழுதுகிறார்கள். தனக்குள் தேற்றிக் கொள்ளுவான் ரவி,
உறவு முறைகளுக்கு அன்பளிப் புச் செய்யவென பல பொருட்களை வாங்கி பெட்டியில் அடைத்துக் கொண்டான், உமா வுக்கு உடைகள், உடமைகள் வாங்குவதா? இல்லையா? என்பதே ரவிக்கு இப்போதுள்ள பிரச்சனை பணத்துக்கு மட்டும் என்னோடு தொடர்பு வைத்துள்ளவளுக்கு என்னை மறந்து வேறொருவனுடன் உல்லாசம் புரிய வளுக்கு. நான் எதற்கு அவளை இன்னும்
配
சீராட்ட வேண்டும்? மூளை குழம்பிக் கொண்டே இருந்தது ரவிக்கு கடந்த ஒரு
Juan Isión வாரமாக அவனுக்கு ஒழுங்கான உணவோ நித்திரையோ இல்லை. 'இராவணன் கைபட்டு கறைபடிந்த சீதையை இராமன் வைத்துள்ளானே" என்று சலவைத் தொழி லாளிசொன்னதுக்காக காட்டுக்குத் துரத்திய இராமனைப் போன்றவனா நான்? நான்
ரவியல்லவா? கடைக்குச் சென்று மனைவிக் குத் தேவையான அனைத்தையும் வாங்கி வேறாகப் பொதி செய்து கொண்டான். கட்டுநாயக்காவில் விமானம் தரித்ததும் அருகில் இருந்த வாடகைக் காரொன்றை அமர்த்தி மத்திய பஸ் நிலையத்துக்கு வந்தடைந்து அங்கிருந்து இபோச பஸ் மூலம் ஊருக்குப் பயணமானான் ரவி, தனக்கு முன்னாலுள்ள இருக்கையில் கணவன்- மனைவியாக இருவர் அமர்ந் திருந்தனர். அவளின் கை அவனின் தோளைப் பற்றி இருந்தது. முன் இருக்கையில் இருப்பவன் அடிக்கடி ரவியையும் அவனது உடமை களையும் திரும்பித் திரும்பிப் பார்த் துக் கொண்டே இருந்தான் அருகில் இருப்ப வள் தனது உமாவின் சாயலைப் போலவே இருந்தாள். ஆம் அவளே தான் சந்தேகமே இல்லை. நான்கு வரு சங்களுக்கு முன்னர் நான் கண்ட எனது உமாவேதான்.
கோபம் கொண்டான் ரவி, உணர்ச்சிவசப் பட்டு எழும்பினான், உமாவின் கூந்தலைப் பிடித்து இழுத்து, "என்னடி நினைத்துக் கொண்டு நடக்கின்றாய்.?"சத்தமாகக் கத்தினான் ரவி.
சாரதி பஸ்ஸை உடனடியாக நிறுத்திய தும் பயணிகள் திரண்டனர். விசாரணையின் போது, உமாவின் சாயலையுடைய சிங்களப் பெண்ணே அவள் என்பதை உணர்ந்த ரவி, தனது மணிபர்ஸில் இருந்த உமாவின் போட்டோவைக் காட்டி மன்னிப்புக் கேட் டான், பயணம் தொடர்ந்தது. ரவிகளைப் படைந்து இருந்ததால் சற்றுக் கண்ணயர்ந் தான், அடுத்த தரிப்பிடத்தில் உணவுக்காக பஸ் நிறுத்தப்பட்டபோது திடுக்கிட்டு எழுந்த ரவி, அருகில் இருந்த தனது சூட்கேஸைக் காணாது திகைத்தான் பல மணி நேரத்துக்கு முன்னமே யாரோ முடிச்சு மாறிகள் அத னைத் திருடிக் கொண்டு சென்றுள்ளார்கள் முன்னாலிருந்த ஜோடி ரவிக்கு அனுதாபம் தெரிவிப்பது போன்று புன்சிரிப்புடன் இறங்கி கடைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
பொருட்களை இழந்து வீட்டுக்குச் சென்றடைந்தான் ரவி. வாசலில் நீண்ட நேரமாக காத்து நின்ற உமா ரவியைக் கண்டதும் ஓடி வந்து பேக்கை வாங்கி ரவியின் கரத்தைப் பற்றி இழுத்து ஆசை தீர கன்னத்தில் முத்தமிட்டாள். O

Page 18
சலங்கைகள் குலுங்கின அவள் வருகிறாள்! சந்தன வாசம் அடித்தது அவள் வருகிறாள்! காற்றும் குளிர்ந்தது அவள் வருகிறாள்! கனணும துடித்தது அவள் வருகிறாள்! தாகம் எடுத்தது அவள் வருகிறாள்! மோகம் வெடித்தது அவள் வருகிறாள்! முற்றும் துறந்ததாய் தவத்தில் இருந்தவன்
FLuaDub CLASSIGNISATGESTILLIMI GÖT! மோகத்தை கொன்றுவிடு மோகத்தை கொன்றுவிடு என்று வரம் கேட்டான் காலினைக் கொஞ்சும் afailig Masasóir சிணுங்க, மேனியை தழுவும் # |5ԱԶԳ/
மாகப் புயல் வந்தாள்! "யாரடி நீ மோகினி ஏனடி என்னை மோகக் கடலினுள் முழ்க வைத்தாய்? மோகினி சிரித்தாள் போதையைத் தெளித்தாள்.
முற்றும் துறந்தவரே மோகம் ஏன் அணிந்தீர்? பற்றுக் கடந்தவரே பற்ற ஏன் நினைத்தீர்? 'வாலைக் குமரியடி- நீ வந்து எதிரில் நின்றால் கோலூன்றும் கிழவனும்தான் பந்து என எழுவான்" "சித்தர் என்று உம்மை ஊரார் அழைத்திடுவர். வெறும் கட்டை என்றும் ஊரார் உரைத்திடுவர்"
(ܠܘ
/
விளையாடும் 9 நாடுகளும் பங்களாதேஷ்,
Gloggum Gumirasóir. 1975, 1979, 1983)
"சித்தரும் அறிவிழப்பர் ଅଷ୍ଟଧା
பக்தரும் முச்சிழப்பர் கொய்யாக் கனி உன்னை நேரில் கண்டு விட்டால் "ஆடுவதும் பெண்ணில்-ஆடி இளம் முனி ரு சி "உலகப் பற்றை அடங்குவதும் பெண்ணில் அரண்டு போனான் அறு உதறியவர். புலம்புவதில் தவறோ? "இளம் வயதில் ØJGOTI அழகில் பற்றை "அணைப்பதும் பெண்தான் உம் துணைவி : நிறுத்துவதோ அன்பில் நனைப்பதும் பெண்தான் தனிமை என்னும் ஏன "வாயாட்டம் போடாதே மனம் பின் ஏன் பெண்ணை தீயினிலே பாம்பாட்டம் ஆடுதடி பேய் என்று உரைத்து எறிந்துவிட்டீர் அவளை இள பேயாட்டம் போடுதடி ஆசை சேயையும் வெறுத்து கனி
Garlachau. G. It
பேயாட்டம் போடுதடி" துறவறம் பூண்டீர்?" பாதியினைக் கடித்துவிட்டு O all ஆண்டவனின் அவதாரம் அவளது கேள்வி மீதியினை எறிந்தீர்! aITA நீர் ஆடலாமா? கன்னத்தில் பசியில்லாத உமக்கு GLUGO), SIG UDGIGANTIATG) i, 7.ह ஏன் ER OG G அறைவது போலிருந்தது கணி எதற்கு? lig i இப7) ஒட்டு @ DALTo Go என்ன நினைக்கிறீர் 999 fill leg SAMT அமெரிக்க பி :
679, 1996) மோதும் அணிகளும் - தினங்களும் : ஏழாவது உலகக் கோப்பை கிரிக்கெட் றுதிப்போட்டிக் பப்படும். இதில் வெற்றி களை கைவிடுமாறு 1999ம் ஆண்டு மே 14ம் திகதி முதல் பறும் ': வரும். எதிர்பார்க்கப்பட்டத ஜூன் 20ம் AIGOT 醬 மொத்தம் 42 போட்டிகள் நடைபெறு றம்தான் அசடு
நடைபெறவுள்ள்ன. டெஸ்ட் வீரர்கள் வண்ண வண்ண உடைகளை அணிந்
யனுப்பி வைத்திரு. ஆண்டுக 嵩上 இ) திரு.
கென்யா,ஸ்கொட்லாந்து ஆகிய 3 நாடுகளும் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டிகள் யாவும் கலந்து கொள்கின்றன. 50 ஓவர்களைக்கொண்டதாக இருந்தன. ஆனால் பாட்டிகளில் பங்கேற்கும் 12 நாடுகள் ஏபி ம்முறை போட்டிகள் 50 ஓவர்களைக் ஏணஇரண்டாகப்பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காண்டதாக இருக்கும். úléleselyű, 6 jegfesát * தபால தந்தி
லீக் போட்டிகளில் இருபிரிவுகளிலும் முதல் பிரிவு-A பிரிவு-B முடிந்துவிட்டதே இடங்களைப் பெறும் அணிகள் (ம்ொத்தம்) இலங்கை அவுஸ்திரேலியா தேர்வு செய்யப்பட்டு சூப்பர் சிக்ஸ் நிலைக்கு | இந்தியா மேற்கிந்தியத்தீவு 0 எப்போதோ மு அனுப்பப்படும். 驛 நதயததவு திரி ஹஜ் நாட்க முதல் 1ಣನ್ತಿ। பிரிவில் | தென்னாபிரிக்கா பாகிஸ்தான் விட்டால் பொருள தல் 3 இடங்களைப் பெற்ற அணிகளுடன் | இங்கிலாந்து நியூஸிலாந்து என்று கூறும் அர DITUD | | MüüMüGa. பங்களாதேஷ் ,
போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெறும் தத்தை மட்டும்
தேர்வு செய்யப்பட்டு அரை " Clairuin. ஸ்கொட்லாந்து தினங்க
திகதி போட்டி நடைபெறும் இடம் மோதும் அணிகள்
Cio 4 GENTILLGÄN இங்கிலாந்து-இலங்கை
C山侣 ஹோவ் இந்தியா-தென்னாபிரிக்கா Gû 15 LISILä. Album Ga Glassium
Calumit GlassNLİ அவுஸ்திரேலியா-ஸ்கொட்லாந்து CL is úlfljot á மேற்கிந்தியத்தீவு-பாகிஸ்தான் Glo 17 (latiniu (tunit நியூஸிலாந்து-பங்களாதேஷ் C山伯 as Goron Liliturf இங்கிலாந்து-கென்யா
Gun19 நோர்த்தாம்டன் இலங்கை-தென்னாபிரிக்கா
u 19 SIGNE GİNLİ இந்தியா-ஸிம்பாப்வே
Cin 20 கார்டிப் அவுஸ்திரேலியா-நியூஸிலாந்து ് 20 செஸ்டர்லி-ஸ்ட்ரீட் பாகிஸ்தான்-ஸ்கொட்லாந்து
அயர்லாந்து மேற்கிந்தியத்தீவு-பங்களாதேஷ் ஒவல் இங்கிலாந்து-தென்னாபிரிக்கா Cin 22 (Salmi(lgiji i இலங்கை-எலிம்பாப்வே
ሮû 23 stil å இந்தியா-கென்யா
Gin 23 ஹெட்டிங்லி அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் Cia. செளத்தாம்டன் மேற்கிந்தியத்தீவு-நியூஸிலாந்து Gû 24 Tiş gör Gurr öz ஸ்கொட்லாந்து-பங்களாதேஷ்
ட்ரெண்ட் பிரிட்ஜ் இங்கிலாந்து-ஸிம்பாப்வே Gû 26 Liara
Cin 26 ஆம்ஸ்டெல்லின் தென்னாபிரிக்கா-கென்யா Cin 27 ÖGlgsso it மேற்கிந்தியத்தீவு-ஸ்கொட்லாந்து C2 செஸ்டர்-லீஸ்ட்ரீட் அவுஸ்திரேலியா-பங்களாதேஷ் Cin 28 GLIS நியூஸிலாந்து-பாகிஸ்தான்
i:29 T&LIMI GÄVLó இந்தியா-இங்கிலாந்து
ሮû 29 Gleisio siop Gunrhyn': ஸிம்பாப்வே-தென்னாபிரிக்கா CD 30 சொத்தாம்டன் இலங்கை-கென்யா
(in 30 ஒல்ட்-ட்ராபோர்ட் மேற்கிந்தியத்தீவு-அவுஸ்திரேலியா
u niistisiä ஸ்கொட்லாந்து-நியூஸிலாந்து Cin a நோர்த்தாம்டன் பாகிஸ்தான்-பங்களாதேஷ்
அவசரகாலச் சட் எம்பிகள் :
வரவேற்கத்தக் அரசுக்கு வழங்கும் கொண்டால் மெச்
* யாழ் குடாநாட்டி களுக்கு இலட்சம்' :ெ
அந்தப் பணமெல் **" "ᏉᎯ
LIngalls 9/
கொண்டது. மீதியி
st 04 ஓவல் ஜூன் 05ட்ரெண்ட் பிரிட்ஜ் 06 ஹெட்டிங்லி ஜூன் 08 ஒல்ட் ட்ராபோர்ட்
ஜூன் 6 லோர்ட்ஸ் | 10 stutsols
ஜூன் 1 ஓவல் ஜூன் 2 ட்ரெண்ட் பிரிட்ஜ் 博°*町 ஹெட்டிங்லி
9ഞ ஜூன் 16 ஒல்ட் ட்ராபோர்ட் ஜூன் 11 எக்பாஸ்டன்
ஜூன் 20 லோர்ட்ஸ்
 
 
 
 
 
 
 
 

லாத நாவுக்கு ஈவை எதற்கு?
ーWascm0GT -ji?
Jala)07
தீர்?
மை என்னும்
கடித்து எறிந்தீர்? க்கை என்னும்
பறித்து எறிந்தீர்?
Jaaga) Granni
லங்கை விஜயம் பற்றி P
கோபால், கொழும்பு-1 ரதிநிதிபோல இவரும் துக்கட்டுவார் என்று கு குட்டு வைத்துவிட்டுப் நினு புலிகளை ஆயுதங் உபதேசிப்பார் என்றும் ம் பயங்கரமான ஏமாற் வழிந்தபடிதான் வழி
KI A
ழியர் வேலை நிறுத்தம்
ஸ். சிராஜ்தீன், புத்தளம். பத்திருக்கலாமே சிவராத் ரக்கு பொதுவிடுமுறை தாரம் கவிழ்ந்துவிடும் ாங்கம், வேலை நிறுத் இப்படி இழுத்தடித்து ளை சாப்பிட்டது நியா
a த்தை எதிர்த்து புளொட் த்துள்ளனரே?
சி. குகன், வவுனியா நிலைப்பாடு அடுத்து ஆதரவையும் விலக்கிக்
a அபிவிருத்தித் திட்டங் லட்சமாக நிதி ஒதுக்கீடு ஈய்திகள் வந்தன, எங்கே bበከbጋ
குநந்தன், யாழ்ப்பாணம். சு திரும்ப எடுத்துக் குத்தகைக்காரர்களின்
Luňr flässi)
ஏன் அவளை புணர்ந்தீர்? சுவைக்கவில்லை என்றால் ஏன் அவளை மணந்தீர்? நீரெல்லாம் ஞானி நீரெல்லாம் யோகி நீரெல்லாம் துறவி உமக்கெல்லாம் பக்தர் உமக்கெல்லாம் குடில் DIDäGSGÜGAVITIÚID GAGNSTÄ, Sibi? பெண் மனம் அறியா Gшц! Вії! பெண்ணும் வாழ்வில் பாதி என்று அறியா
வாடச் செய்துவிட்டு ஜீவ காருண்யத்தை நீரோ உபதேசிப்பீர்?
நந்தவனம்மீது தீயை கொட்டிவிட்டு
சடை வளர்த்தாலும் ஆசை தீரவில்லை! மோகக் குட்டையிலே
பாவி நீர் ஊறிய மட்டை பாதியிலே உமக்கு உமது மனம் பசி தீர்ந்ததும்
குடும்பச் சங்கிலியில் ஒடியே வந்திர கட்டுண்டு வாழ்வதைத்தான் அவள Luj) ாநததா நீர் வெறுத்தீர், அறிந்திரா நீர்? பலரை கட்டியாடத்தான் ஊருக்கு செய்கிறீர் நீர் நினைத்தீர்! உபதேசம் நிரோ துறவி PlotData1 ә/ы9 நீர் ஒரு திருடன் உபவாசம் நீரோ யோகி உலகுக்கு நீர் நீர் ஒரு போகி வழிகாட்ட as Guit உம்மவளுக்கு நீர் காட்டிய வழி என்ன? E"...", பூத்த மலர்க் கொடியை புரட்டு ஆசாமி
பைநிரம்பியதுபோக கொஞ்சம் தேறும்
>KI A
* இன்று இலங்கையில் சம்பாதிக்கக்கூடிய துறை ஒன்று கூறும்
வே தங்கராசா, மன்னார். அரசியல் மூலதனமும் தேவையில்லை!
- A
மேல் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் போட்டியிட்டால் வெற்றிபெறுவார் 46][[[o
ஆர். யேசுராசா, நீர்கொழும்பு
தண்டிக்கப்படுவார்கள்
|-0 /)
* சிந்தியா தமிழ்க் கட்சிகள் சில "மக்கள் போராடத் தயாரில்லை" என்று கூறுகின்
றனவே?
பி. கஸ்தூரி, மட்டக்களப்பு ஆடத்தெரியாதவள் "மேடை சரியில்லை" என்றுதானே சொல்வாள் அதில் என்ன ஆச்சரியம்
C-3A) சிந்தியா வாடாத பூ எது?
எம். ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு இடைக்கிடையே காணாமல் போகும் ஆனால் வாடாது, அது சிரிப்பூ!
- at
* குட்டி ஜோக் ஒன்று சொல் லுங்கள் பார்க்கலாம்?
செல்வி கவிதா மாணிக்கம், பதுளை. கண் டாக்டர் நோயாளி 60II Ä GALLI7.
"உன்னால் எவ்வளவு தூரம் பார்க்க முடிகிறது?"
நோயாளி பதில் கூறினார்: "காலையில் நான் எழுந் திருக்கும்போது சூரியனைத்
தெளிவாகப் பார்க்க முடிகிறது.
சூரியன் உலகிலிருந்து சுமார்
9 கோடி மைல்கள் தூரத்தில்
இருப்பதாகச் சொல்கிறார்கள்." - A
* உங்களைக் கவர்ந்த அரசியல் வாதி
சி. பாஸ்கரன், திருமலை, வைகோ மந்திரிப்பதவி காலடி தேடி வந்தும்கூட, "பாரதிய ஜனதா அரசில் பங் கேற்கமாட்டோம்" என்று தேர் தல் பிரசாரத்தில் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி வரு கிறார் ஜெயலலிதா பலதடவை | வற்புறுத்தியும்கூட மனிதர் அசைந்து கொடுக்கவில்லை! மந்திரிப் பதவிக்காக மந்தியாகத் தாவும் இக் காலத்தில் வைகோ வியக்க வைக்கிறார்
- A
* முரசு மீது பொறாமைப்படுபவர்களுக்கு உமது பதில்?
கோ. ராஜ்குமார், கொழும்பு-09 நான்கு லட்டுகள் புரியவில்லையா?
குதிரையில் (FGDITIMSL/TLië (2).J/76007
டிருந்தார் மன்னர்
ரிவு ஏ 2வது இடம்-பிரிவு பி 2வது இடம் 을 அப்போது ஒரு *
வு ஏ வது இடம்-பிரிவு பி 1வது இடம் IE
வன் மரத்தின்
| எந்த கல் :
வு ஏ 2வது இடம்-பிரிவு பி வது இடம். ரிவு ஏ 3வது இடம்-பிரிவு பி 2வது இடம் ரிவு ஏ வது இடம்-பிரிவு பி 3வது இடம் வு ஏ 3வது இடம்-பிரிவு பி வது இடம் ரிவு ஏ 2வது இடம்-பிரிவு பி 3வது இடம் fவு ஏ வது இடம்-பிரிவு பி 2வது இடம்
இறுதிகள்
ப்பர் சிக்ஸில் 1வது இடம் 4வது இடம் ப்பர் சிக்ஸில் 2வது இடம்-3வது இடம்
இறுதி
7-7797
TJ Luci
வந்து விழுந்தது. 1堡*。 ஆதன்னுடன் அத்து கொண்டிருந்த சிப்பா யிடம் "அரண்மனைக் சென்று நான்கு லட்டு உருண்டைகள் கொண்டுவந்து அந் தச் சிறுவனரிடம் கொடு" என்று உத்தர
E. விட்டார். U)
e 5 5.1760 67 d
வெள்ளை மனம் என்று விரித்தோ காட்டுகிறீர்? மார்பு குலுங்க வரும் மங்கையர் முன் வழுக்கி காமச் சேற்றில் விழுகின்ற பருவ ஆசைகளை-முணி உருவத்தால் மறைத்திரோ? மொட்டை அடித்தாலும் Giolraith ar na céad goa)!
முற்றும் துறக்க வேண்டும் உம்மைப் போன்றோரை
உத்தமர் என எண்ணுவதை முற்றும் துறக்க வேண்டும் பற்றுத் துறக்க வேண்டும் உம்மைப் போன்றோரில் பற்றுத் துறக்க வேண்டும் தோற்றத்தை கண்டு-மன ஏற்றத்தை காணலாகாது மொட்டையும், ஜடாமுடியும் தவக்கோலத்தை காட்டாது குணம் கெட்டவர்க்கு தவக் கோலம் பொருந்தாது காறி உமிழ்ந்தாள் கடந்து சென்றாள்! "குவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்- அதனை அதிலார் மேற்கொள்வது"
அதிகாரம்-27 குறள்-262
கேட்டு, அருகில் குதிரையில்வந்த அமைச்சர் குழம்பினார். மன்னர் புன்னகைத்தார். காரணத்தைக் கூறினார்
'மரம் என்பது ஜடம், ஆனால் அதுகூட தன்மேல் கல் எறிந்தவனுக்குப் பழங்களைக் கொடுக்கிறது. அப்படியிருக்க அறிவுபடைத்த நான் ஏன் அந்தச் சிறுவனைக் கோபிக்க வேண்டும்
20, 0ܐܡ சிந்தியா கடி ஜோக் சொல்லி பல வாரங்கள் ஆச்சே?
மா தேவசகாயம், வத்தளை "ஒரு வயக வந்த பெண்ணும் ஒரு வயக வந்த ஆணும் ஒரு இருட்டு அறையில் இருந்தால் அங்கே என்ன நடக்கும்?
"அவர்கள்தான் நடப்பார்கள். ஏனென் றால், இரண்டுபேருக்கும் ஒரு வயசு ஆகி விட்டதல்லவா?"
> Ai ஜீன்ஸ் படத்தில் உலக அதிசயங்கள் assileirasnip
எப். மொகமட் மருதானை ஏழு அதிசயங்களைவிட எண்ணைக் கவர்ந்தது கம்பியூட்டர் கிராபிக்ஸ் அதிசயம் தான். குப்பர் ஏழு அதிசயங்கள் பிரமாதமாக கமராவுக்குள் சிக்கவில்லை. குறுகிய நேரத்திற்
17 ܘ .
குள் கச்சிதமாக பிடித்துக் காட்ட முடியாது
தானே? அதனால் ஒளிப்பதிவாளர் அசோக்கு
மாரை மன்னிக்கலாம் நான் பார்த்த
வீடியோ பிரதியில் இரண்டு அதிசயங்களை
வேறு "கட் பண்ணியிருந்தார்கள்
- a
* எங்கே ஜோதிமீனா, விசித்ரா? இன்று யாரையுமே சினி விசிட்டில் காணோமே
சி. ரவி, கொழும்புகவர்ச்சிக்கு என்று தனியாகக் கொடுக்கும் சம்பளத்தையும் சேர்த்து கதாநாயகிகளுக்கே கொடுத்துவிடுகிறார்கள் - A
ஜயசிக்குறுய் எப்போது முடியும்
பி.எம். யுவராஜ், கற்பிட்டி ஆரம்பித்தவர்களுக்கு அது தெரி திருந்தால் அடுத்த பொதுத் தேர்தலுக்ே திகதி குறித்திருப்பந்துள
* இந்தியப் பிர வாஜ்பேயி படும் LIILGOLIT LITsSUITP
எஸ். ஹசைன், மாத்தனை கட்டைப் பிரமச்சாரி ஒரு பெண்டை மாட்டிக்கொண்டு முழிக்கிறார்
-,z)
8 p. 17-23, 1998

Page 19
းမှူး
டில தனது மகன் யோசேப்பு மிக உயர்ந்த நிலையில் இருப்பதையிட்டு தந்தை யாக்கோபு மிக்க மகிழ்ச்சியடைந்தார் தனது பேரன்புக்குரிய மகன் வனவிலங்குக்கு இரையாகிவிட்டான் என்று எண்ணி ஏங்கிக்கொண்டிருந்தவருக்கு மகன் உயிருடன்தான் இருக்கிறான் அதுவும் அந்நிய நாட்டில் அதி உன்னத நிலையில் இருக்கிறான் என்பதை அறிந்து பூரித்துப் போனார். இச்சிறப்புக்குக் காரணமான ஆண்டவரைத் துதித்து நன்றி கூறினார்.
எகிப்திலும் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் பஞ்சம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் சென்ற பின்னரே இஸ்ரயேல் ஆகிய யாக்கோபு தனது வழிமரபினரோடு எகிப்து வந்து சேர்ந்தார். எங்கும் பஞ்சம் வாட்டியபோதும் யோசேப்பின் அரவணைப்பில் அவருடைய உறவினர்கள் எக்குறையுமின்றி வாழ்ந்தார்கள்
காலஞ்செல்லச்செல்ல எகிப்து நாட்டி
லுள்ள பாமரமக்கள் சேகரித்து வைத்திருந்த
தானியங்களும் குறைந்துபோயின. ஆனால் மன்னர் பார்வோனின் தானியக் களஞ்சியத் தில் மேலதிகமாக உணவுப்பொருட்கள் தேங்கிக்கிடந்தன எகிப்து நாட்டு மக்களும் யோசேப்பிடம் வந்து தங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர். தங்களிடமுள்ள ஆடு, மாடு, கழுதை மற்றும் குதிரைகளை அரண் மனையில் அடமானமாக வைத்துக் கொண்டு தங்களுக்கு வேண்டிய தானியங்களை அளித்து உயிருடன் வாழ வகை செய்யுமாறு L L L L LS S L L L MtLLL LLL LL நாட்டு மக்களின் நிலையை எடுத்துக்கூறிய யோசேப்புக்கு அவர் விருப்பப்படியே செய்யு மாறு மன்னர் கூறிவிட்டார். இதன்படி தினசரி கால்நடைகள் மன்னரின் பண்ணை
களில் வந்து குவிந்தன. இவற்றைப் பரா
மரிக்கும் பணியினை யோசேப்பின் சகோத ரர்கள் சிறப்பாகச் செய்தனர்.
அடுத்த வருடமும் பஞ்சம் தீர்ந்த பாடில்லை. எகிப்தியர்கள் மீண்டும் அரண் மனைக்கு வந்து யோசேப்பைக் கண்டனர் அவர்களிடம் உள்ள பணம் தானியம் அத்தனையும் தீர்ந்ததுடன் கால்நடைகளும் மன்னரின் பண்ணைகளுக்குக் கொண்டுவரப் பட்டுவிட்டன. தாங்கள் பஞ்சத்தில் உழன்று உயிரிழக்காமலிருப்பதற்கு தானியம் தந்துதவு மாறு வேண்டினர்
யோசேப்பு மன்னர் பார்வோனுடன் ஆலோசனை நடத்திவிட்டு மக்களிடம் வந் தார். அவர்களுடைய காணிகளையும் நிலப் புலன்களையும் ஈடாக வைத்துவிட்டு தானி யத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார். அவ்வாறே மக்களில் பெரும்பான்மையினர் தங்கள் காணிகளையும் அரண்மனைக்கு உரிமையாக்கினர். எகிப்து நாட்டிலுள்ள காணிகளனைத்தும் இவ்வாறு பார்வோன் மன்னரின் உடைமையாக்கப்படுவிட்டன. இதேபோல் கால்நடைகளும் மன்னவனுக்குச் சொந்தமாக்கப்பட்டுவிட்டன.
நைல் நதியில் அவ்வப்போது பெருகி வரும் நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்வோரும் தங்களுடைய நிலத்தை மன்ன ரிடம் ஒப்படைத்தனர். இவர்களுக்கு ஒரு நிபந்தனையுடன் தானியம் வழங்கப்பட்டது. விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கு பார்வோன் மன்னனுக்கு அளிக்கப்படவேண்டும் எஞ்சிய நான்கு பாகங்களும் விவசாயிகளின் குடும் பத்துக்கு உணவாகவும் வயல்களுக்கான விதைத்தானியமாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த நிபந்தனை இதே நிபந்தனை அந்த நாட்டில் சட்டமாக் கப்பட்டு இன்றுவரை அமுலில் இருப்பதாக அறியப்படுகிறது.
இதேவேளை எகிப்து நாட்டின் அர்ச்ச கர்களின் காணிகளை அரண்மனை ஏற்க வில்லை. இக்காணிகள் அரசமானியமாக அவர்களுக்கு வழங்கப்பட்டவை. இச்சட்டத் தின் சூத்திரதாரியோசேப்பே என்பதனால் அவருக்கு மன்னரிடத்தில் மதிப்பு பன் மடங்காக உயாந்தது அரண்மணை அதிகாரி களும் பெருமதிப்பினை அவருக்கு அளித்
கோசேன் பகுதியில் நல்ல செழிப்பான இடத்தில் குடியேறிய யாகோபின் மரபினர் பல்கிப் பெருகினர். இவர்கள் இஸ்ரயேலர்
என்றே அழைக்கப்பட்டனர். இஸ்ரயேல ரான யாக்கோபு:இங்கு பதினேழு ஆண்டுகள் வாழ்ந்தார். அவருடைய உடல் நன்றாகத் தளர்ந்து விட்டது. தனது வாழ்க்கை முடிவு றும் கட்டம் நெருங்கிவிட்டதை உணர்ந்து கொண்டர் யோசேப்பை தன்னிடம் வருமாறு அழைத்தார். அவர் வந்ததும், "மகனே யோசேப்பு என்னை ஆண்டவர் தன்னிடம் அழைக்கும் காலம் வந்துவிட்டது. நான் றந்ததும் என் உடலை எப்படியாவது எகிப்தை விட்டு எடுத்துச் சென்று கானான் தேசத்தில் எனது முதாதையார் அடக்கம் செய்யப்பட்ட எப்ரோனிடம் என் பாட்டன ரான ஆபிரகாம் பெற்றுக்கொண்ட மக் பெலா குகையிலேயே அடக்கம் செய்ய வேண்டும் மம்ரே என்ற இடத்துக்கு அரு காமையில் மக்பேலா குகை இருக்கிறது எனது முதாதையர் அவ்விடத்தி லேயே அடக்கம் செய்யப்பட்டனர்.
கானான் நாட்டிலுள்ள லூசு என்னு
ܠܹܐ ܝܠܵܐܝܠܵܐ (:o)
ଗ]]
அவருடைய தந்தையின் எகிப்து நாட்டில் எழு கொண்டாடப்பட்டது.
வடைந்ததும் யோசேப்பு டம் சென்று தனது தர் கானான் தேசம் கொண் செய்து விட்டுத் திரும் GEHIfGOTIT. LIITTIG GJITG ரவை வழங்கியதுடன் ச I,LGOT DHE T GJGJLDIT3, TL லப்படுவதற்கும் ஆனை
(இறுதி யா கானான் தேசத்தி வருடங்களுக்கு முன்ன வந்து குடியேறிய இஸ் அனைவரும் யாக்கோ புறப்பட்டனர். எகிப்து
அதிகாரிகள் படைகளி யோரும் மற்றும் பொ கூட ஆயிரக்கணக்கில் ெ நதியைக் கடந்து அப்ப அத்தம் என்ற ஊரில் ை மரபுப்படி எல்லோரும் ஏழு நாட்கள் புலம்பி
பின்னர் புறப்பட்டுச்
அருகிலுள்ள மக்பேலா
பின் சடலத்தை உரிய மு செய்தனர்.
காரியங்களை மு எகிப்து திரும்புவதற்கா யோசேப்பு கவனம் செலு அவருடைய சகோதரர்
- காட்டினர். அவர்களில்
டைய தாக்குவேன். இந்நாட்டில் உன் மரபு வழியினர் பல்கிப் பெருகவைப்பேன்" என்று ஆசிவழங்கியருளினார். ஆகவே நம் வழி மரபினர் என்றோ ஒருநாள் ஆண்டவரால் எம்மவருக்காக அருளப்பட்ட கானான் தேசத்துக்குச் செல்ல வேண்டும் எம்ம வருடைய சடலங்களும் அந்த மண்ணிலேயே அடக்கம் செய்யப்படவேண்டும். எனது உடலை கானான் தேசத்தில் கொண்டுபோய் அடக்கம் செய்வேன்' என்று வாக்களிப் பாயா?" என்று கேட்டார் யோசேப்பு விம்ம லுடன் தன் தந்தையின் விருப்பத்தை நிறை வேற்றுவதாக வாக்களித்தார்
யாக்கோபு தனது புதல்வர்கள் அனை வரையும் தன்னருகே வரவழைத்தார். எல் லோரும் அவரது படுக்கையைச் சுற்றி வளைத்து நின்றனர். அவர்கள் ஒவ்வொரு வரையும் அழைத்து அவரவருக்கு ஏற்ற அறிவுரைகளை வழங்கி ஆசீர்வதித்தார்.
யாக்கோபு நூற்றி நாற்பத்தேழு ஆண்டு
கள வாழ்நது தனது மககள மறறும உற வினர்கள் யாவரும் சூழவிருந்தபோதே உயிர் துறந்தார் தந்தையார் மறைந்த துயரம் தாங்காமல் யோசேப்பு சிறு குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழுதார். அவரைப் போலவே அவருடைய சகோதரர்களும் அழுது புரண்டனர்.
தனது தந்தையின் வேண்டுகோள்படி அவரது சடலத்தை கானான் தேசத்துக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை யோசேப்பு செய்யலானார் எகிப்து நாட்டு மருத்துவ நிபுணர்கள் பலர் ஒன்று சேர்ந்து யாக்கோபின் சடலம் கெட்டுப் போகாதபடி மருத்துவ முறைப்படி பாதுகாக்க உரியவற் றைச் செய்தனர். இதற்கு மட்டும் நாற்பது நாட்கள் சென்றன.
எகிப்து நாட்டின் மன்னர் மட்டுமல்லா மல் அதிகாரிகள் மற்றும் பாமரமக்கள் மத்தியிலும் மிகவும் செல்வாக்குப் பெற்ற வராக யோசேப்பு விளங்கியமையினால்,
யோசேப்பை அணுகின மீண்டும் எகிப்து திரும்
வதற்கான காரணத்தை விவரித்தார்.
1. க. மருதநாயகம் சசிகலா, கோணமுட்டாவ அப்புத்தளை 2. எஸ். பெனடிக்ட்,
திருமறை(-) விடை: எ பென்யமின்
urfe, Gugo Gaunt
3. ஐ.எம். சிஃபான், 1848.அம் நூர்புர, பனகமுவ, கருநாகல் 4 எஸ்.எல், நூர்தீன், சேர் ராசிக் ஃபரீட் வீதி, அட்டாளைக்சேனை 06 5. செல்வி லதா சிவகுரு, 374 நீதி மன்ற வீதி, மனையாவெளி, திருகோணமலை
மே 23க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
Schlom 09 -flääUIIñ 6]]|[[][[]EUff, 0.6u.fla) - 1772,Glassingubų.
இஸ்ரயேலர் இறக்கும்போது அவருடைய வயதென்ன?
8n 17–23, 1998
சகோதரர்கள் ஒன்று
காலத்தில் யோசேப்புக்கு மையினால் மீண்டும் எ பழிவாங்கப்படுவார்களே சகோதரர்களிடம் தோன் யோசேப்பிடம் தெரிவித் யாக்போபு உயிருடன் தகைய பழிவாங்கலுக்கு அவர் இல்லாமையினா அத்தகைய சந்தேகம் என்பதனையும் யோசேப் LITT
இக்கதையைக் கேட் பதறிப் போனார். தன அனைவரையும் தன் யோசேப்பு அழைத்தார் களைத் தான் எப்போதே அழுதழுது கூறினார். வர்த்தகர்களிடம் ஒப்படை இலட்சோப இலட்சம் ம யிலிருந்து பாதுகாக்கும் ச கிடைத்ததைச் சுட்டிக்க வனின் ஆணைப்படியே திருப்பதனால், தீயவை என்று எவரும் ஏங்கே மில்லை. எல்லோரும் எ னேயே வாருங்கள் எல்ே மும் தீண்டாமல் பா பொறுப்பு" என்று யே இதனைத் தொடர்ந்து எல் மீண்டும் எகிப்தை வந்த Guit Grül, நூற்று உயிர் வாழ்ந்தார். தன எப்ராயிம் மற்றும் மன பிள்ளைகளும் அவர்களு தன் மடியில் விளையாடி மகிழ்ச்சிப் பேறையும் பெ உயிர் பிரியும் வேளை உயிருடன் எஞ்சியிருந்த களையும் அவர்தம் பி உறவினர்களையும் தன் உரையாடினார். "இல் தோன்றல்களாகிய உங்க கூற விரும்புகிறேன். எம ஆபிரகாம், ஈசாக்கு எ யோருக்கு இறைவன் அ யின்படி குறிப்பிட்ட வேன வரையும் எமக்காக செய்யப்பட்ட தேசத்துக் துச் செல்வார். ஆகவே மின்றி அக்காலம் வரை கள்' என்று கூறித் தன் கொண்டார்.
எகிப்து நாட்டை ப லிருந்து பாதுகாத்த ெ பாத்திரரான யோசேப்பு நாடே பெரும் துக்கத்தி (தெ
ᎧlfᎢᏤ 601 () {
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறைவையொட்டி து நாட்கள் துக்கம் துக்கதினம் முடி DaSIGOTI LINTIGOJIT Gof தையின் சடலத்தை டு சென்று அடக்கம் புவதற்கு அனுமதி
அதற்கான உத்த ல இராஜ மரியாதை லம்கொண்டு செல்
பிறப்பித்தார்.
த்திரை)
பிருந்து பதினேழு
எகிப்து நாட்டுக்கு யேலரின் மரபினர் பின் சடலத்துடன் ாட்டின் அரசாங்க
தளபதிகள் ஆகி து மக்கள் பலரும் ன்றனர். யோர்தான் ாலுள்ள கோரேன் |த்து இஸ்ரயேலியர்
ஒப்பாரி வைத்து அழுதனர். அதன் சென்று மம்ரேக்கு குகையில் யாக்கோ றைப்படி அடக்கம்
டித்துக்கொண்டு ன ஆயத்தங்களில் பத்தினார். ஆனால் ள் சற்றுத் தயக்கம் ஒருவர் மட்டும்
ார் சகோதரர்கள்
புவதற்குத் தயங்கு Provin Gшл04 ш 3й
சேர்ந்து இளமைக்
த் தீங்கு இழைத்த கிப்து சென்றால், ா என்ற சந்தேகம் றிருப்பதாக அவர் தார். தந்தையார்
இருந்தால் அத் இடம் இருக்காது. ஸ்தான் இயல்பாக
எழுந்திருக்கிறது பு கண்டு கொண்
டதும் யோசேப்பு து சகோதரர்கள் ரிடம் வருமாறு பழைய சம்பவங் மறந்துவிட்டதாக அன்று தன்னை த்தமையினாலேயே க்களைப் பட்டினி நதர்ப்பம் தனக்குக் ட்டினார். "இறை எல்லாம் நடந் செய்துவிட்டோமே பண்டிய அவசிய கிப்துக்கு என்னுட ாரையும் எத்துன்ப துகாப்பது என் சேப்பு கூறினார். லோரும் புறப்பட்டு டைந்தனர். பத்து வருடங்கள் மகன்காளானசே ஆகியோரின் டய பிள்ளைகளும் யபோது ஏற்படும் றார். அவருடைய ந்தது. அப்போது தனது சகோதரர் ளைகள் மற்றும் அருகே அழைத்து ரயேலர் வழித் க்கோர் வார்த்தை
து தந்தை ஆகி வித்த வாக்குறுதி Isla) pJ.GIGOGT வரால் உறுதி நிச்சயம் அழைத் த்தகைய அச்சமு. ங்கேயே வாழுங் கணகளை முடிக
சம் பசிப்பிணியி ரும் புகழுக்குப் றைந்ததும் எகிப்து ாழ்ந்தது.
டர்ந்து வரும்)
இன்றைய ஆட்சியின்
ஆயுட்காலம் முடியப்போகிறது
என்று எப்போது தெரிகிறதோ
அப்போதிருந்து அந்த நொடியிலிருந்து
எங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டு
தமிழ் மக்களின் சார்பாக
simili ssir asTeSiriugonoliġi esTiLL
தயங்குமளவுக்கு
DIT GOTLb, 66, IL&sub
LX ভ6, 67তায়ণতািন্ততা
இல்லாதவர்களல்ல நாங்கள்
கொள்கை Glatt. T
~
(ಇಂದ್ಲಿ கட்சிகள் இன்றைய சூழ்நிலை கருதி
வெளியிட்ட கொள்கை (?!) விளக்க அறிக்கை யாழ்ப்பாணத்தில் அறுநூறுபேர் காணாமல் போனதற்காக ஆத்திரப்படுகிற வர்கள் அநீதி என்று ஆவேசப்படுபவர்கள்
நிலவரம் அறியாதவர்கள் நீண்டகாலம் புலிகளின் கட்டுப்பாட் டில் இருந்துவிட்டதால் யாழ்ப்பாண மக்க ளுக்கு உலக அனுபவம் போதாமல் உள்ளது.
வியட்நாம் போரில் பல்லாயிரம்பேர் Լյoմիլյո իaրի 6)Լյր հիգիլյր 6լյրից) լյh) இலட்சம்பேர் பலியாகினர் பொல் பொட் ஆட்சியில் பலபல இலட்சம்பேர் பல யாகினர் ஆயிரம், இலட்சம் போன்றவற் como ஒப்பிடாமல் சில நூறுகளை பெரி தாக எண்ணுவதை நினைத்து அறிவில் லாத தமிழர்கள் வெட்கப்படவேண்டும்.
ஆக அறுநூறுபேர்தான் காணாமல் போயினர் இதுவே பல ஆயிரமாகுமானால் நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போமோ டு: கொண்டிருப்போமோ? என்று எங்களுக்கே தெரியாது எப்படியோ துடித் துக்கொண்டுதான் இருப்போம்
பாலியல் வல்லுறவாம். அறிந்தும் மெளனமாக இருக்கிறோமாம். ஐயகோ. இந்தளவு தூரத்திற்கு எங்கள் மக்களை அப்பாவிகளாகவும், சின்ன சின்ன விஷயங் களுக்கெல்லாம் தேவை இல்லாமல் கோபப் படும் கெட்ட பழக்கம் உள்ளவர்களாகவும் புலிகள் மாற்றி வைத்திருக்கிறார்களே. கடவுளே நல்லவேளையாக நாம் வந்து சேர்ந்தோம்
பாலியல் பலாத்காரம் என்பது உல கெங்கும் நடைபெறும் ஒரு விடயமாகும் இங்கு மட்டும்தான் நடப்பதுபோல சில விஷமிகளும் தமிழ் மக்களை தவறாக வழி நடத்தும் பத்திரிகைகளும் வதந்தி பரப்பி வருகின்றன.
பொஸ்னியாவில் பல ஆயிரம் பெண் கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார் இங்கே ஒரு நூறைக்கூட தாண்ட
மல்ல பத்தாம் பசலித்தனம்
யாழ்ப்பாணத்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்த புலிகள் இங்குள்ள மக்களை கடும் தோசைக்கல்லுப்போல சூடாக வைத் திருந்து கெடுத்துவிட்டனர். அதற்காக புலிகளை வன்மையாக கண்டிக்க கடமைப் பட்டுள்ளோம்.
உங்களை ஐஸ்பெட்டியில் எப்போதும்
வந்திருக்கிறோம்.
புலிகள் படையினரைச் சுட்டால் அவர் கள் மக்களைச் சுடுவது தவிர்க்க முடியா தது. ஏனெனில் திருப்பிச் சுடத்தான் துப் பாக்கி வைத்திருக்கிறார்கள் அப்படிச் சுடும்போது எதிரே நின்று சூடு வாங்காமல், புலிகள் தப்பியோடுவதால்தான் வேறு வழியின்றி மக்களை நோக்கிச் சுடவேண்டி இருக்கிறது. ஏனெனில் துப்பாக்கி வைத்
திருப்பது சுடுவதற்கே
எனவே, பத்திரிகைகள் சமூக நன்மை மற்றும் இன அமைதி கருதி பாலியல் வல்லுறவு சிறு கொலைகள் குட்டியள வான கைதுகளை பெரிதுபடுத்தக்கூடாது. அதையூம்மீறி செய்திகள் வருமானால் மக்களே சினம் தவிருங்கள் அல்லது எங் களிடம் முறையிட்டால், நாம் மேலே முறை வில்லை. ப்யூ இதைப்போய் பூச்சாண்டி யிட்டு சாந்திக்காகவும் செளஜன்யத்துக் காட்டிக் கொண்டிருப்பது புத்திஜீவித்தன் காகவும் அறிக்கையிட்டு பிரார்த்திப்போம்.
= = - ܒ ܒ ܒ ܒܒ ܒ ܒܒ ܒ ܒ ܒܒ ܒ ܒ ܒܒ = = |
<ந்ன்றிற்ே.
அண்ணர் ஆறுமுகத்தின் பெருமை சமாதான ஆதரவாளர் பட்டம் பறநது வநதுளளது.
அன்னார் சங்கக் கடைகளில் சுருட்டிய தாகவும், பலரிடம் கடன்வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாகவும் முன்பு கூறப்பட்ட கதை கட்டுக்கதைகள் என்பதை நீரூபிக்கும் வகையில், பட்டம் கொடுத்த அமைச்சையும் பெற்றுக் கொடுத்த தமிழ்க்
வாழ்த்துகிறோம். நன்றி நன்றி நன்றி இது நாமாகவே நமது சுயபுத்தியுடன் விளம்பரமாகும் அண்ணர் ஆறுமுகம் பலமுறை விடுதேடிவந்து நச்சரித்ததால் கொடுத்த விளம்பரமல்ல. காந்தி மன்றம், யாழ்ப்பாணம்
※、
SJ , ,L Jf Jgin G) மூலமும் வெறும் ஃபக்ஸ் மூலமுமே தமிழ் மக்களின் குறைகளை ஜனாதிபதிக்கு தெரிவித்து வந்தன.
எமது கட்சித் தலைவர் மட்டுமே முதன் முதலாக இண்டர் நெட் மூலமாக ஜனாதி பதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
தமிழர்கள் முதன் முதலாக விஞ்ஞான பூர்வமான தொழில் நுட்ப தேர்ச்சிபெற்ற கம்பியூட்டர் யுகத் தலைமையைப் பெற்றுள்ள னர் என்று சர்வதேச இராஜதந்திரிகள் பாராட்டியுள்ளனர்.
Gloire().....ELITIGO GOBLIĜfo
இண்டர் நெட்டில் கடிதம் அனுப்பியதாக சக தமிழ்க் கட் för O). T 1醬 ருக்கிறது.
எங்கள் தலைவர் செல்போனிலேயே எடுத்துக்கூறக்கூடியளவுக்கு ஆட்சிபீடத்தில் உள்ளோருடன் நெருக்கம் உள்ளவர். அதனால் ன்டர்நெட்டில் தாமதிக்காமல், நேரடியாகவே தரையில் இருந்தபடியோ, வானில் பறந்தபடியோ, நீரில் நீச்சலிட்டபடியோ தொடர்பு கொண்டு பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தி, தமிழ்மக்களை எங்கோ கொண்டு போய் நிறுத்த அயர்ாது உழைக்கிறார்.
சேர் பொன் இராமநாதன், அருணாசலம் போன்றோர்கூட ஜனாதிபதியுடன் செல்போனில் பேசியதில்லை என்று வரலாற்று பேராசிரியர்கள் ஏங்கள் தலைவரை வாழ்த்தியுள்ளனர் என்பதை மிகுந்த அடக்கத்துடன் : தனை எதிர்காலத் தேர்தல் காலங்களில் தமிழ் மக்கள் மறவாதிருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தொலைபேசியுடன் கூடியதொலை காட்சியில் பேசுமளவுக்கு தகுதியும்,வசதியும் உள்ளவர் எமது தலைவர் அதனை மறநது இரண்டு கட்சிகள் பெருமை பேசியுள்ளன.
விரைவில் நவீனரக ரி.வி. ரெலி போன் இறக்குமதி செய்யப்படவுளளது அதன்பின்னர் தமிழ் மக்களின் துயரங்களை அதற்கேற்ற முகபாவனை களுடன் எங்கள் தலைவர் விளக்குவதை ஆட்சித் தலைவர்கள் கண்டு களிக்கத்தால் போகிறார்கள்
GMA gli
குளிர்நிலையில் வைத்திருக்கவே நாம்

Page 20
- நவீன வில்
பார்மசக்கின்சன்ட்டிகொட்டி Kalal Iii iiaiiif illi sessi mings LI LI A Milk ரொம் ராமாக அன்றாடம்
ஆக்குச்செல்லும்பரர்களும் I virus nuo க்கு மோட்டார்
FK JÄTETT INGET
படத்தியானப்படுவதுதான் முதன் முதலில் உருவான மொட் |பார் சைக்கின் ஜெர்மன் நாட்டை
ார் கே கேசியம் கேத |WAN கோட்
புள்ள நவாபின்னிப்பான
S S S S S S S S SS
JS S S S S S S S S S S S S L S S L L i lului III A Były தாந்தள iu: Hinn | LLLTT LST TLLLLLTLSZTT TTLLL TTT SSS SLS in * | H|
। Y T T S L LLLYLLLY SYS u LLL VIII, KALIMI INVITANT புதிதாயத்திருது | Huron WT am Gastusdop காபரே ருேம்
Llwynwyr Glynlluniwyd diwylliw வாங்களிாத்தத் will lini, நழுவியது படம்பந்தியொங் செய்து
பற்றுட்டும் ந் |Ian GAIATATRIAEK Afsluit WK || ||EP McGowalwyr yn 1706 yn rhyfelwir y Llyn
Llull" in
IA If II தத்துக்கு பின் கடாரம் யூது அந்நாயார்
ONTVI LIITTIIN NIE WINTI
|| || || || || || குன்றது என்று பெட்டுள்ள u Juli Till "film Artenir litt
டாரொரன்று
■■■ AI AI
Ja Ruf CTII
AMARU VI iiiiiiiiiiiiiiiiiiii
SEASIN, COLOMBO OmniCAD CANTUN
ug: | || || Illyrill Wilson"
List all its L. | TION INILuigion
It ill III Ti ா திய ரா li li li li Minuti lill
| | | | | | try III first
L.A.T. It Il III
III, III | unrhywun
tinuou namumusa Titus III yyyy
置 ■山 -- ■■■ சிந்ா பார் நாம் பொரி பார்
Lhamlir lls) hlu.
ாத்தகத்துயி நானா பாடு துரா மந்தத் துபா வியா
மின்து நான் தொடங்கிாார்கள் ஆகிள்
நாட்டப்ந்தியாவிலும்ாறு first linkill his nullet,
பாயி பாய் ரிடப்படும்முறை தாங்கப்பட்டாயப்படுகிய நூற்ாாாாாா ||MOLINII EA|| ||I/M|| || || ||
i Ili mukli || || || || || || Llul I A. |al III ராப்பிய OTTA A கடதாசிப் பார் புரந்து வந்து MANA wüäusa M ist mit Larson, als lurif. Irryl Joy is ா பாா கொடுத்து பின்பு BET WAALSE TA Tigris GAINTMILIT. ாடல்ாங்ாட்டப் Lihat illa || || VYKDANJA
LONGI MILywun Millip 爛 | MVPNMT80"III. Il mot "R in
MAJLIHI L-ITTIMA II llllllllllllllllllll I lllllIK IT 醫 ॥ SATU त,ा।l| |}, Willius Iuliin. Till niini கையொப்பமிட்டு கொடா செல்லுபடியாரும் நாடாபா L S L YTuL LL SZD L DD D S S S LL LLTLLLLLT LL TLL TTTuTTTuS புத்தில் பிருந்து பதிப்பார்ப்பவரன்டோ
யே பார்கள் மயிர்யுவித் R NOSS I, III | || ALIFE A III ங்கு காள்கள் T an in Tin | I | I al Iui II , flui fi Pilt: MAMAGICA A DE GA JA INFANTA Tour Eitil III
hurlin L. in பட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| AIKAS
Hij WILITA, Nijiir
IgM or T
" .
III. This
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||Willius IV
Til II Li si Willinn
I AMIRANO **
II | || || || || A
JAWA
"॥"
L L LELEL SS S S S L S S S 0
புண்ாகம் பொது பாதும் பொன பரரா
SEASTREET COLOMO DANIGANTINU
NIJA, TE PITTUIMENT WEINWYRAIN
麒
in an in yıl || || ாம்ா liittiin Lu||ur|||||||||||||||||||||||||||||||||||||||||||||||| It is ill ill
L EGIII
IL TIL
பருப்பா ■
LTL. It
|||||||||||||||||||| III
In Int
ாாறு
BiHIJI, BETH, HI.
uाचार्यां Rhwng ருக்ார் பாதும் பரப மக் விக்காரர்கள்
ரர்கள்
காரம்பர பரம
ா கப்படமிருந்து
சுற்றுக்கொள்வதுபோல்
Li Mal DJ Mo
umur THGARH || ||
கரன்ார் குருடாக் மீறப்பட்டு பருந்து ஆங்க் புது கரும்பிக்குமே | alii.
ாருக்கு என்று | LINA PAA ா அக்கடி டிஞாந்து உலகில் | EMITI" | பழங்கப்பட்டுவருகின்தள் I ITALI KHAILL MAI ILI
in Musliini Air Aira 盲 ■■■ - பயன்படுத்தும் நம்மி பார் திங் = து பொத்ாடு MITAT ரோம்
था। OTT Eli Lil
SLLLSSSSSSSS
A
■
III
LSL SLL L Y LLLLLL LLLL u L L LT TT LSS
SeSS SuuuS S SSLLSS S SSSS SSLLLLLuS Su SLLSLLLLLS SSuuuu
॥
SSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS