கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.05.24

Page 1
Registered as a News Paper in Sri Lanka.
SRANAS NATION
3|OLEIDIEÚj
■ -
11 1 1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பக்கம் 2)
Gun 24 -30, 1998

Page 2
முரசம்
C ruling aneuil ) அன்புள்ள உங்களுக்கு
GINGSSTÄSSD. இந்தியா அணுக்குண்டு பரிசோதனை நடத்தியுள்ளது. அமெரிக்கா அலறியடித்து அச்சுறுத்தல் விடுத்துள்ளது தென்னாசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் மேலாதிக்க கனவுகள் பற்றி முரசு கூறி வந்திருக்கிறது பிரதமர் வாஜ்பேயியுடன் அமெரிக்கப் பிரதிநிதி சென்று கை குலுக்கியதுகூட கடைந்தெடுத்த வஞ்சகம் என்று முரசு கூறியிருந்தது. கைகுலுக்குவது சம்பிரதாயமாக புன்னகைப்பது சில மறுப்புக்கள் விடுவது போன்ற பல இராஜதந்திரங்கள் நாடுகளுக்கிடையே நடக்கும். அவையெல்லாம் வெளிக்காட்சிகள்தான் அமெரிக்கா இந்தியாவை வருடுவதும் பதிலுக்கு இந்தியா LJ Got IL15ID வெளிக்காட்சிகள்தான் தென்னாசியப் பிராந்தியத்தில் வல்லரசாக நிலைக்க இந்தியா விரும்புகிறது இந்தியா மட்டுமல்ல, உலகில் வேறெந்த நாடும் வீரியம் பெற்றுவிடக்கூடாது என்று அமெரிக்கா நினைக்கிறது! சீனாவும் அமெரிக்காவின் ஆதிக்கப் போக்குடன் முரண்பட்டிருக்கிறது! இந்தியாவும் அமெரிக்காவின் *ーリめ灰「cm○*@ பணிய மறுத்திருக்கிறது! இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள்தான் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளிகள் அதிலும் இலங்கை அடக்கமான நண்பன் பாகிஸ்தானாவது இடைக்கிடையே திமிறும் இலங்கை அரசு எப்போதுமே பணிவுதான்! ατσοτ (βου, Θουρίσονα σομ தென்னாசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத் திட்டங்களுக்கான (på flu gan udtag மாற்றுவதே அமெரிக்காவின் இன்றைய வியூகம் இந்த வியூகம் தென்னாசியப் பிராந்திய நலனுக்கும் ஆபத்தானது
аor fulfill próғағаoaытш0ы) தமிழ்பேசும் தரப்புக்கும் பாதகமானது இலங்கை அரசை கைக்குள் போட்டுக்கொள்வதற்காகஇனப் பிரச்சனையில் ஒரு தலைப்பட்சமான கொள்கையைக் கடைப்பிடிக்கிறது அமெரிக்க ஆதிபத்தியம் எனவே, தென்னாசியாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்ப்பதும் தமிழ்பேசும் தரப்பின் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது! இந்த நிலைப்பாட்டில் இனரீதியான சுயநலமும் பிராந்தியரீதியான பொதுநலமும் இணைந்தே உள்ளன!
9 GOLDmiflis 25 TG76öI GITT GÖ, இப்பிராந்தியத்தில் ஒட்ட நறுக்கப்படவேண்டுமானால், அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் பலம்பெறுவது அவசியம் இல்லையெனில் அமெரிக்கா தட்டிக்கேட்க ஆளில்லாத சண்டப் பிரசண்டனாகிவிடும் அது இட்டதே சட்டம் அது வைத்ததே திட்டம் என்று ஆகிவிடும் ஆகவே அணுக்குண்டு பரிசோதனைக்கு ஆணையிட்ட பாரதிய ஜனதா அரசை பாராட்டி ஊக்குவிப்போம் அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இந்திய மக்களுக்கு எமது நட்புறவை உரத்துத் தெரிவிப்போம்! சபாஷ் பாரதம் σει το εμπέ (3 μαθΗ
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்,
anfui
உலகத்துக்கு ஒளியூட்டி சிவராசிகளனைத்தும் . வாழ கதிரவன் தன் ஒளிக்கிரணங்களை எங்கும் பர கிறான் அந்த ஒளிக்கிற்றுகள் ஒரே அளவிலான கதி அவை அதே அளவிலேயே பூமி எங்கும் படர்வதில்ை கும்போது ஒளியின் வேகம் குன்றவே செய்யும் மர நிழல் உட்புறமும் இருப்பவர்களை சூரிய ஒளி தாக்கும் இருக்கும். ஆனால் சூரியனிலிருந்து வெளிப்படும் கத் வீசப்படுகிறது இரவு நேரத்திலும் அதே சூரியனி மொரு பகுதியைத் தாக்கவே செய்கிறது
80:7 போலத்தான் இறைவனின் கருணைக் வாழும் அத்தனை உயிரினங்களிலும் சமமாகப் படக் கின்றன. ஆனால் அக் கதிர்களை உயிரினங்களும் தத்தமது சூழ்நிலைக்கேற்ப பெறுகின்றன.
மனிதனைப் பொறுத்தவரையில், அவனுடைய போன்றவற்றில் காணப்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பொழியப்படுகிறது.
ஆண்டவனின் அருளைப் பூரணமாகப் பெறே முதலில் ஏற்படவேண்டும் எமது சிந்தையில் அ வேண்டும் இறைவனை எம் உள்ளத்தில் குடியே பக்குவநிலை எம் உள்ளத்துக்கு ஏற்படவேண்டும் உ களை முதலில் அகற்றி உள்ளத்தைப் பரிசுத்தப்படு
கவிதைப் போட்டி இல.255
பரிசுக்குரிய கவிதை Ljusnesanneau அஞ்சிப் பயந்தழுது அலைவதுதான் வாழ்க்கையாக்க தஞ்சம் புகுவதற்கும் தக்கதோர் இடமில்லை எங்கு செல்கின்றோம்? எங்களுக்கே புரியவில்லை
அரசரெத்தினம் அச்சுதன்சேனையூர்-06 முதூர்,
ELIGISTGENTELl 2566 I; Celsilangjäe
தளராதீர்! சோதனைகளும் வேதனைகளுமின்றி சாதனைப்பூக்கள் எங்கும் மலர்வதில்லை
TSN, SITE GOTIT
இங்கு DLLäiseflut உயரத்தில் குடியிருப்பு ஜிஎஸ்ரி உள்ளத்தில் துயரிருப்பு இதுதாண்டா LOGO GALI, LOGI, II,0. ஜிஎஸ்பி
இ.அஸ்வர்-கண்டி It is, it
உயரத்தில் οής) ονοι Τή. IIISI மாபெர்னாந்துஎங்கே போனது? fidlangu. பருப்பு GJID III) OD || . எங்கே போனது? SDT DJ) எல்லாமே உயரத்தில் Kalima இனித் துரத்த தெம்பில்லை ஏறிய போதும்
பொதியைக் காணவில்லை! மறுபடியும் ஏமாந்தோம்!
இ. புஸ்பமாலா-கொழும்பு
எங்களை முந்தி விடுமோ இதையாவ இன்றைய விலைவாசி மண்ணைத்தான் அபகரிக் சமகாலிங்கம்- வெலிமடை கல்லையாவது விட்டுை குரூப், வெலிமடை ஆர்பிலக்வு
பேசாமடந்தைகள் திரு நாகேந்திரநாத் ஜாவை இனவாத சக்தி போது இங்குள்ள தமிழ்க் கட்சிகள் மெளனமாக இ தத்தக்கதே. நக்கீரன் சுட்டிக்காட்டியது மெத்த மடந்தைகளாக இருந்து எமது உரிமைகளை தாரைவ செ. சந்தானம்
இந்திய முன்னாள் தூதர் ஜா அப்படி என்ன தவ இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போது "வடக்கு கிழ என்று ராஜீவ் காந்தியும் தமிழ்க் கட்சிகளு
அ. துமிலன், புத்தளம்
கொடுத்திருந்தாரே என்ன செய்வது? பேரினவா தக்க கருத்து உரைக்க முடியாத அரசியல் கட்சிகள்
இ. ே
நக்கீரன் கூறியதே சேறு பூசிய செய்திகளைப்
அன்புள்ள முரசுக்கு
இந்தியாவை புலிகள் பகைத்து விட்டனர் என் தமிழ்க் கட்சிகள், இந்தியப் பிரமுகர் நாகே அநாதரவாக கைவிட்டது ஏன்? அவர் கூறிய நிய தலையீடாக அரசு வியாக்கியானம் செய்தபோ தலைவர்கள் தலை மறைவானது ஏன்? இவர்களு உள்நாட்டுக் கொள்கையும் கிடையாது வெளிநா கிட்ையாது சந்தர்ப்பத்துக்கு ஏற்ப அடுத்தவர்மீ பழியைப்போட்டு தங்கள் கையாலாகாத்தனங்க6ை மறைப்பதே பழக்க தோஷமாகிவிட்டது
எஸ். பரமேஸ்வரன், திருமலை
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EDGgjl:Giai jIgÍöGi
களைப் பரப்பினாலும் மேகங்கள் முடியிருக் களிலும் கட்டடங்களின் வகமும் குறைவாகவே Որ հg g, g|Ոgլoլոր ց:36, ஒளி பூமியின் மற்று
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் ஷைத்தானை நோக்கி எமது உம்மத்தோரில் உனக்கு நண்பர்கள் எத்தனை பேர்கள் என்று கேட்டார்கள் அதற்கு ஷைத்தான்
பத்துப் பேர்கள் எனக் கூறினான் அவர்கள் வருமாறு:
அநீதமாக ஆட்சி புரிந்து மக்களை கஷ்டப்படுத்தும் அரசன் 2 பொறாமை கொள்பவன் 3 பொருளை எவ்வாறு சேமிக்கிறோம். அதை எவ்வாறு
செலவு செய்கிறோம் என்று கணக்கிடாத சீமான் கதிர்கள் இப்பூமியில் 25 4 அநீதம் செய்யும் அரசனை உண்மைப்படுத்தும் அறிஞன்
கூடியதாகவே வீசப்படு 5 அளவை நிறுவைகளில் மோசம் செய்யும் வியாபாரி
தாவர வர்க்கங்களும் மக்கள் பட்டினியாலும் பஞ்சத்தாலும் பரிதவிக்கும் போது விலை ஏறட்டும் என்றெண்ணி உணவுப்பொருள்களை சேமித்து
ாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் வைத்திருப்பவன்
றைவனின் சுடாட்சம் அவன்மீது விபசாரம் செய்யும் ஆண்களும் பெண்களும்
8 வட்டி வாங்குபவர்கள்
பண்டுமானால் அதற்கான நாட்டம் உலோபிகள் கஞ்சர்கள்
BAJGOTI ಇಂಗ್ಡಿ Lй. o 10 மதுபானம் அருந்துகிறவர்கள்
D0 (991840աT*ԱՊ) 35D3"|DD எனவே, மேற்படி பத்துப்பேரில் நாமும் அடங்கியிருந்தால் இன்
'ಕ್ಷ್ படிந்து கிடக்கும் அழுக்குவிலகி Is it : 6մՈՄ ಙ್ತಿ?
த்த வேண்டும் ஞானேந்திரன் தொகுப்பு: டீஎம். நுமான், தாராபுரம்
Glenging .258
(படப்பிடிப்பு-கொட்டாமுல்லை
யுங்கள் 町(、māmü、n unfé、f) °
麗 醬 கவிதைப் போட்டி இல58, தினமுரசு வாரமலர்
வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 0.05.1998 ரி தபெ இல-1, கொழும்பு
நிஜம் ILD GODG) LI IJ, LTD வேதனை இடம்பெயர்வு
சிகரங்களை நோக்கி உயரங்களில் சிகரம் ஏறும் சாதனையா? மணலாறு வரிசையிலே பயணிக்கும் முன், வைத்தார்கள் துயரம்கூறும் வேதனையா? உப்பாறும் போனதாலே அடையாள அட்டையை உயர்வதற்கல்ல- எம்.எஸ் புகாரி மலைமீது போகின்றோம் வாழ
பத்திரப் படுத்திக்கொள் உருண்டு விழ சாய்ந்தமருது-1- இதயநிலா-ஆரையம்பதி
து. சுபா வரன் கண்டி எஸ்.பிரபா-பதுளை
வாசகற்சாலைR
கிறார்கள் штiЈошт ான்-கொழும்பு
| லான்தேவி பெண் புயல், இடி
56060155Tso:
செய்த நல்ல காரியங்களையும் ரசிகன் தரத் தவறமாட்டார் என்று நம்புகிறேன். அமீனின் இரண்டு பக்கத்தையும் காண்பியுங்கள்
எஸ். குணரத்னம், கொழும்பு-06,
ள் கண்டித்த ருந்தது வருந üóf GL(n ார்க்கிறார்கள் மட்டக்களப்பு
ஓடுகிறார்கள் அமெரிக் காவிடமும் போய் விருந் துண்டு களிக்கிறார்கள் உத வும்படி ஜாவிடம் கேட்கிறார் கள். அவருக்கு உதைவிழும் போது ஒளிக்கிறார்கள். தமிழ்க் '? காதல் துரோகி ஜேம்ஸ் ஹெவிற் என்று தம்மை அழைப்போரின் செயல் ஒழிக. கண்ணிரில் கரைந்த இரவுகளில் களை நினைத்தால் வெறுப்புத்தான் வருகுள்ஸ் பற்றிய பல இரகசியங்கள் தய்யா அம்பலமாகின்றன. டயானாமீது LDL டும் குறைகண்ட எனக்கு புவனா தரும் தகவல்கள் உண்மைகளை அறியவைக்கின்றன. இருவர்மீதும் தவறு உண்டு
றாகப் பேசிவிட்டார்? kGODS, L9ff|3,5GANGLIITLD!" க்கு உத்தரவாதம் த்துக்கு பதிலடியாக நானே இருக்கின்றன? ந்திரன், ய்ாழ்ப்பாணம்.
பி. பாலசுந்தரம், கொழும்பு
画凹呜
霹繫驚| வெகு பிரமாதம் திட்டவட்டமான 臀
செல்வி க. உஷாராணி,
LDLLá56TÜL4.
ளோல் பலரது மு: Gum Giginí
ಸಿದ್ಲಿ|ಇಂದ್ಲಿ| GÜLBILIŞLI ölgisi
մոմւ| | ele:" திடீர் தொடர் வல்வை முதல் தற்காக ஆட்சேபம் கமிஷனைக்கூட அமெரிக்காவரை அறியாத பல தக/
கண்துடைப்பு நியமிக்க மனது வைக்
QUITE SITUA
சிடம் கேட்கக்கூட வல்களை தருகிறது. கப்பலோட்டிய
தமிழர்களது வரலாற்றை நினைவூட்ட வேண்டிய நேரத்தில் நினைவூட்டி யுள்ளீர்கள் இராஜகோபால் பண்பட்ட எழுத்தாளர் அவரது எழுத்து முரசில் ճՄԱ56նցն ನಿಶ್ಚ, சந்தோசம்
சி. ஜெயசிங்கம் மன்னார்.
-
பத்மநாதன், வவுனியா
இடி அமீனின் சதிகள் அபாரம் வரம் கொடுத்தவர் தலையிலேயே கைவைக் கப் போகிறானோ?
என்.எம். ஷாருக்கான், கருத்துறை.
று முக்கால் அழும் ந்திரநாத் ஜாவை ாயமான கருத்தை து தமிழ்க் கட்சித் க்கு உருப்படியான டுக் கொள்கையும்
அன்னபூரணி அம்மா'இலங்கைத் இடி என்றால் இடிதான். பல தமிழர் வர்ல்ாற்றின் சாதனை நிகழ்வு
இன்று நம் கண்முன்பாகக் கொண்டுவந்து அம்மா'வின் கதையை தரும் முரசுக்கு நிறுத்திவிட்டார் ரசிகன் பாராட்டுக்கள்.
கே. நிவாஸ், மாத்தளை, வி. யோகேஸ், இலண்டன்.
அன்று மட்டுமா? இடி அமீன்' அன்னபூரணி அம்மா கண்ணீரில் கரைந்த இரவுகள் மூன்றும் முரசின் முத்திரை பதிக்கும் தொடர்கள் கப்பலோட்டிய தமிழர்கள் அன்று மட்டும்தான் இருந்தார்களா? என் கேள்வி புரிந்தால் சரி
எம். தேவநந்தினி, யாழ்ப்பாணம்
Gp 24-30, 1998
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே ಆಗ್್:
-It

Page 3
குடாநாட்டில் ப
யாழ் குடாநாட்டில் இருந்து பெருமள வான படையினர் கிளிநொச்சிக்கு நகர்த்தப் பட்டுள்ளனர். இதனால் காவலரண்கள் பல வெறிச்சோடியுள்ளன.
யாழ் தீவுப்பகுதிகளின் பாதுகாப்புப் பொறுப்பை கடற்படையினர் ஏற்றுள்ளனர். இயக்கங்களை சேர்ந்தவர்களும் ஆயுதங் களுடன் நடமாடக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
முகாம்களுக்குள் ஆயுதங்களை வைத் திருக்கலாம். வெளியே கொண்டுதிரிய அனுமதிக்கமாட்டோம்' என்று திட்டவட்ட மாக இயக்கத் தலைமைகளிடம் தெரிவிக்கப் பட்டுள்ளதாம்.
யாழ் குடாநாட்டில் இருந்து படையினர் நகர்த்தப்பட்டுள்ளதால், புலிகளது நட மாட்டம் அதிகமாகியுள்ளது.
ஜயசிக்குறுய் நடவடிக்கையை முடுக்கி விடுவதற்காக கிளிநொச்சி முனையிலும், ஒலுமடுவிலும் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனை அறிந்து தமது தாக்குதல் அணிகளை யாழ்ப்பாணத்திற்கும், கிழக்குக்கும் பிரபாகரன் அனுப்பிவைத்துள்ளார்.
இதற்கிண்டயே பொட்டம்மான் சில வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
பூநகரியை தளமாக கொண்டு செயற் படும் பொட்டம்மான் அடிக்கடி யாழ் குடா நாட்டுக்கு வந்து செல்கிறார்.
பாரியதாக்குதல்களை முடுக்கிவிட புலிகள் தயாராகி வருவதற்கான அறி குறிகளே தென்படுகின்றன.
வன்னிக்கு படைகளை நகர்த்தும் படைத் தரப்பினர் யாழ் குடாநாட்டில் பாரிய தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க நேரும் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையே உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், தம்மைப் பற்றிய தகவல்
பாவித்த துப்பாக்கிகள் இறக்குமதி
12 துப்பாக்கியில் ஒன்றுதான் புதிது
சிறீலங்கா விமானப்படைக்குப் பயன் படுத்துவதற்காக 28 எம்.எம்.ரக புதிய துப்பாக்கிகள் 12 கடந்த வருடம் இறக்குமதி செய்யப்பட்டன. இவை எம்.ஐ. 24 ஹெலிக் கொப்டர்களில் பொருத்தப்படுவதற்காகவே தருவிக்கப்பட்டன. இவை ஹிங்குறாக் கொடையிலுள்ள விமானப்படைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இத்துப்பாக்கிகளைப் பற்றி விமானப் படை பொறியியல் பிரிவின் இயக்குநர் எயார் கொமடோர் ஜி.வை.டி சில்வா உயர் அதிகாரிகளுக்கு ஓர் அந்தரங்கத் தகவலை அனுப்பி வைத்துள்ளார். புதிய துப்பாக்கிகள் என்ற பெயரில் தருவிக்கப்பட்ட 12 துப்பாக்கி களில் ஒன்றே ஒன்று மட்டும் புதியது எனவும் ஏனைய 11 துப்பாக்கிகளும் ஏற் கனவே பாவிக்கப்பட்ட பழையவை என்றும் அத் தகவலில் குறிப்பிட்டுள்ளார்.
இத்துப்பாக்கிகள் பலமுறை "影 பார்க்கப்பட்டுள்ளது. அவற்றின் மீது சுத்தியலால் அடித்த அடையாளங்கள் காணப்படுகின்றனவாம். துருப்பிடித்த
பகுதிகளும் கரி அடையாளங்களும்
யாழ்மாநகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுடப்பட்டபோது அவரது அரு கில் இருந்தவரும் மாநகர சபை உறுப்பினர் என்பது சுட்டவர்களுக்கு தெரியாது. அத னால்தான் அவரை விட்டுச் சென்றுள்ளனர்.
யாழ் விளையாட்டரங்கிலிருந்து துரையப்பா வின் பெயரை நீக்கக்கூடாது என்று உரையாற்றிய பரமசிவம் அவர்தான் என்று தெரிந்திருந்தால் அவரது கதி என்னாகியிருக்கும்? என்று மற்றொரு மாநகர சபை உறுப்பினர் அச்சம் தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தல் நடப்பதற்கு சில
நாட்களுக்கு முன்னரே இலண்டனில் இருந்து
வந்திருந்தார் பரமசிவம் பிள்ளைகள் தடுத்தும் கேளாமல் வந்திருந்தார்.
தற்போது மறுபடி இலண்டன் செல்லும்
56oppJüLIT605uGPeš 26TGCE36) 16Š
வற்றில் தென்படுவதாகவும் ஜெனரல் சில்வா தெரிவித்திருக்கிறார்.
இறுதியாகத் தனது அறிக்கையில், "இவை பயன்படுத்தத் தகுதியற்ற நிலையிலுள்ளன." என்றும் ஜெனரல் சில்வா குறிப்பிட்டுள் GITITTITLD.
இப்புதிய ஆயுதங்கள் ஏற்கனவே பாவிக் கப்பட்ட பழைய ஆயுதங்கள் என்ற உண்மை இவை தருவிக்கப்பட்டு இருமாதங்களில் உணரப்பட்டதாகவும் இவற்றைப் புதியவை என்று கூறி உரிய பணம் முழுமையாகச் செலுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.
இந்திள்
அமெரிக்க இராணுவத்தின் பசிபிக்
பிராந்திய உயர் அதிகாரியான ஜெனரல்
வில்லியம் ஸ்ரீல் கடந்த வாரம் இங்கு வருவதாக இருந்தார்.
இவர் இங்கு இரு நாட்கள் தங்கியிருப்பார்
எனறும கூறபபடடது. ஆனால கடைசி
நேரத்தில் அவருடைய விஜயம் ரத்துச்
உத்தேசத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
சூடு விழுந்ததும் மேயரையும் விட்டு ஒடிய பரமசிவம் ஊரவர்கள் சிலரால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
SSSSSSSSSSSSSSSSS SSL
நீண்வில் Gally விபத்து
பாரிய தாக்குதல் ஒன்றுக்கான தயாரிப்புக் களில் ஈடுபட்டபோது தற்செயலாக ஏற்பட்ட
வெடி விபத்தில் ஐந்து புலிகள் பலியானார்கள்
இந்த விபத்து திருமலை புடவைக்கட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. திருமலை,
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய பகுதி
களைச் சேர்ந்த ஐந்து புலிகள் பலியாகினர்.
ஒருவர் பெண்புலி, 160598ல் இந்த விபத்து நடந்துளளது.
செய்யப்பட்டு விட்டதாகத் தெரிகிறது.
தியில் விழுந்து கிடந்தார்.
H
செட்டிக்குளத்தில் சிறுத்தை அணி
(நமது நிருபர்) மன்னாரில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இராணுவத் தொடரணிமீது 1405.07 அன்று தாக்குதல் நடைபெற்றமை தெரிந்ததே.
ஒப்பரேசன் எடிபல மூலம் கைப்பற்றப் பட்ட தரைப்பாதையில் செட்டிக்குளத்தில் வைத்தே இத்தாக்குதல் இடம்பெற்றது.
இத் தாக்குதல் தொடர்பாக முரசுக்கு கிடைத்த தகவல்கள்:
மன்னாரில் இருந்து காலை 9.30 மணி யளவில் புறப்பட்ட இராணுவத் தொடர் அணி யில் 11 வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. கற்பிட்டி, கொழும்பு ஆகிய பகுதிகளுக் கான பயணிகள் பஸ் வண்டிகளும் 醫 தொடரில் பயணம் செய்தன.
கட்டையடம்பன் இராணுவ முகாமில் இருந்து செட்டிகுளம் வரை முதலில் வாகனமும், அடுத்ததாக பயணிகள் பஸ்சும், பின்னர் இரா ணுவ பஸ்களும் செல்வதே வழக்கமாகும்.
ஆனால் அன்று மட்டும் வழக்கத்திற்கு மாறாக, பயணிகள் பஸ் இரண்டையும் கடைசி யில் வருமாறு படையினர் கூறிவிட்டனர்.
வாகனத் தொடர் புறப்பட்ட தகவல்
அறிந்ததும், செட்டிகுளத்தில் புலிகள் தாக்கு
தலுக்கு தயாராக நின்றனர். நாற்பது புலிகள் வரை அங்கு நின்றனர்.
வாகனத் தொடர் செட்டிகுளத்தை அண் மித்ததும் இராணுவ பஸ் வண்டியை கவ னித்து முதலில் ஆர்பிஜி ஷெல் ஒன்று SJILLILL-5).
அடுத்து கிளைமோர் தாக்குதலும் இடம் பெற்றது. அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் படை யினர் உடனடியாக பதில் தாக்குதல் நடத்த முடியவில்லை.
(BIn 24 - 80, 1998
அதனைத் தொடர்ந்து இருபுறமும் புதர் களுக்குள் பதுங்கியிருந்த புலிகள் பஸ் வண்டி களை சுற்றிவளைத்து தாக்கத் தொடங்கினர். பயணிகள் பஸ்களில் சென்ற பொது
மக்கள் கீழே இறங்கி தரையோடு தரையாக
படுத்துக் கொண்டனர்.
படையினரும் திருப்பித் தாக்கத் தொடங் கினர். 1205க்கு ஆரம்பமான மோதல் 1230 வரை தொடர்ந்தது.
சண்டையின் முடிவில் ஸ்தலத்திலேயே 17 படையினர் பலியாகி இருந்தனர். 40ற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருந்தது. 20ற்கு மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஏழு வாகனங்கள் சேதமடைந்தன. பய ணிகள் பஸ் வண்டி சேதமடையவில்லை. பயணிகள் எவருக்கும் காயமும் ஏற்பட வில்லை என்பதுதான் ஆச்சரியம். ஆனால் சைக்கிளில் சென்று கொண்டிருந்த எம்உவைஸ் (24) என்பவர் துப்பாக்கிச் சூடு
கொடுப்போர் ஆகிே பொறுப்பை சங்கிலிய கரன் ஒப்படைத்துள்ள யாழ்ப்பாணத்தில் தேர்தல்கள் நடைபெற்ற பட்டதே 'சங்கிலியன்
இப்படைக்கும் தம என்பதுபோல புலிக வேட்டைகள் தொடர
அக்கரைப்பற்றில் பொலிஸ் உத்தியோ களால் சுட்டுக்கொல்ல வம் பற்றி திரியான ெ இருந்தன.
பள்ளிவாசலுக்கு இருந்தவரை, முஸ்லிம் சென்ற ஒருவர் சுட்ட John DULILL687,
ஆனால நடநதது களுக்கு முன்னர் புலிச வெளியாகி இருந்த பொலிசிலும் பணியா படையினருடன் இணை யாராக இருந்தாலும் படும் என்று அறிவித்
அதன்பின்னரே குறிப்பிட்ட பொலிஸ் குறிவைத்தனர். தன்னை என்று தெரிந்ததும் ட அவர் ஓடியுள்ளார். துர சுட்டுள்ளனர்.
பின்னர் புலிகை
இறுதி
யாழ் மாநகர யோகேஸ்வரனின் இறு யில் ஐநூறுக்கும் குறை யாழ்ப்பாணத்தில் கல
யாழ மாநாகர அனைவரும் அழைதது அஞ்சலி நிகழ்வு வெறு மல் இருந்தது.
இதற்கிடையே அ
மின்மாற்
மட்டக்களப்பு ஏ லுள்ள மின் மாற்றியொ தகர்க்கப்பட்டது. மின் பொருத்திக் கொண்டி சாரம் பாய்ந்ததால் புலி உறுப்பினர் கரு அவரால் கைவிட ITGOOT LILL 6), fail Le ஒரு குண்டு
சூடான கா
காதல விவகாரம
ல் வி G முடிந்தது பின்னர் அது ஒரு குடும்பத்திற்குச் ஆடுகளை தீக்கிரை ஒருவர் கத்திக்குத்துக்
புலி இயக்கத்தினரி களப்பு உறுகாமப் பகுதி பத்தில் இடம்பெற்றது. பு விசாரித்து ஆடுகள் எரிக் குடும்பத்தினருக்கு உடன் 50 ஆயிரத்தை வழங்குமா காதல் விவகாரத் இக்குடும்ப உறுப்பி கைகலந்து ஒரு குடும்ப ஆட்டுக் கொட்டிலுக் அதனால் அங்கிருந்த 7. L இறந்து கிடக்கச் பட்டு பலியானார்.
சிறுத்தை அணிே நடத்தியிருக்கரலாம் ஜயசிக்குறுய் படையி ஒனறை திறக்க ஒரு வருகின்றனர். அதேச திறக்கப்பட்ட வவுனிய பாதைக்கு பாரிய அச் ബg],
Z
பாகிஸ்தானி
வட இந்திய எல்லைப்புற மாநில மான காஸ்மீரின் தீவிரவாதிகளுக் பயிற்சியும் ஆயுத உதவியும் வழங்கிப் பாகிஸ்தான் ஊக்குவிப்பதாகவும் இது வேண்டுமென்றே இந்தியாவைச் சீண்டிவிடும் செயல் எனவும் இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
அணுகுண்டுப் பரிசோதனையை வெற்றி கரமாகப் பரிசோதித்து முடித்துவிட்ட இந்தியா இனிமேலும் பாகிஸ்தானின் இத் தகைய அடாவடி நடவடிக்கையைப் பொறுத்
6OT O. fjallalestöl
ருக்கப்போவதில்லை மேலும் எரிச்சரித்தார் இதேவேளை, அ தடுத்து வைத்திருந்த efldstøðIs:156ðalt LIII flø வழங்கவுள்ளதாக அறி இதுபோன்று அணு நீர்மூழ்கியொன்றை ர வழங்கவுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5E5E STUD
பாரை குறிவைக்கும் ன் படையிடம் பிரபா ாதாக தெரிகிறது.
உள்ளூராட்சி சபை பின்னர் உருவாக்கப் படையாகும். க்கும் தொடர்பில்லை ள் காண்பிப்பதால், உள்ளன என்றே
TL L LTTTTLLLLLLL SLek TLLTTLLTT TSYT
14.05.98 அன்று ஈத்தர் ஒருவர் புலி ப்பட்டார். இச் சம்ப Fய்திகளே வெளியாகி
|ள் தொழுகையில் போல வேடமணிந்து தாகவே செய்திகள்
| வேறு சில நாட் 1ளால் ஒரு அறிவிப்பு து படைகளிலும், ற்றுபவர்கள் மற்றும் ாந்து செயற்படுவோர் தண்டனை வழங்கப் திருந்தனர்.
அக்கரைப்பற்றில் உத்தியோகத்தர்மீது எச் சுட வருகிறார்கள் பள்ளிவாசல் நோக்கி த்திச் சென்று புலிகள்
ா துரத்த முற்பட்ட
முதல்வர் சரோஜினி தி அஞ்சலி நிகழ்ச்சி வான பொதுமக்களே ந்து கொண்டனர்.
சபை ஊழியர்கள் வரப்பட்டதாலேயே OLDITJ. J.TGNOTULLII
ஞ்சலி நிகழ்ச்சியை
அஞ்சப்படுகிறது.
துரோகிகளால்தான் சங்கிலி மன்னன் காட்டிக் கொடுக்கப்பட்டான். அதனால் தம்மால் துரோகிகள் என்று கருதப்படு வோரை ஒழித்துக் கட்டும் பிரிவுக்கு சங்கிலியன் படை' என்று புலிகள் பெயர் சூட்டியுள்ளதாக ஊகிக்கப்படுகிறது.
யாழ் மாநகர முதல்வர் கொலைக்கு தாமே பொறுப்பு என்று சங்கிலியன் படை
பொதுமக்களை நோக்கி கைக்கண்டு ஒன்று விசப்பட்டது எச்சரிக்கைக்காக வீசப்பட்டமை யால்தான் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது சுடப்பட்டார் என்றும், முஸ்லிம்கள் போல வேடமணிந்து வந்ததாகவும் கூறப்படுவதை சம்பவத்தை நேரில் கண்ட மக்கள் மறுத்
துள்ளனர்.
ஆனால், மேற்படி சம்பவத்தை பெரிது படுத்த விரும்பிய சில சக்திகளே தகவல்களை திரித்துக் கூறியதாக அறியப்படுகிறது.
அக்கரைப்பற்று சம்பவம் நடைபெற்ற பின்னர் கல்முனைக்குடியில் மின்மாற்றி ஒன்றுக்கு கைக்குண்டு எறியப்பட்டுள்ளது.
ஸ்லிம் மக்கள் காயப்படக்கூடியதாக திட்டமிட்டு வீசப்பட்ட கைக்குண்டுகளே அவையாகும். அக்கரைப்பற்று சம்பவத்தை தொலைபேசி மூலம் அறிந்துவிட்டு, நடத் தப்பட்ட சமூக மோதல் முயற்சி என்றே கல் முனைக்குடி சம்பவம் பற்றி சந்தேகிக்கப் படுகிறது.
Sigfoouso deoarevi|| - |III II al LI
குறிப்பெடுத்துக் கொண்டிருந்த பிபிசி,
நிருபர் நிமலராஜனை கூட்டணி ஆதரவாளர்
ஒருவர் தாக்க முற்பட்டார்.
யாழ்ப்பாணத்தில் சிவகுமார் ஸ்ரோர்ஸ்
என்னும் வியாபார நிறுவனம் நடத்துபவரே
நிருபரை தாக்க முற்பட்டாராம் பின்னர் அங்கு நின்ற படை அதிகாரியிடம் நிருபர் பற்றி புகாரும் செய்தாராம்.
"இவர் தவறான தகவல்களை கொடுக் கிறார், நீங்கள்தான் கவனிக்க வேண்டும்"
உரிமை கோரியுள்ளது. இந்த அமைப்பு உரிமை கோரிய முதல் நடவடிக்கை இதுவாகும்.
சங்கிலியன் நல்லூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னராகும். சங்கிலியன் படை உரிமை கோரியுள்ள முதலாவது நடவடிக்கையும் நல்லூரில்தான் நடைபெற்றுள்ளது. திருமதியோகேஸ்வரனும் நல்லூரைச் சேர்ந்தவரே
மின்மாற்றிகளை புலிகள் தகர்த்து வருவ தால், மின்மாற்றிக்கு கைக்குண்டு எறிந்தால் புலிகள்மீதே பழிவிழும் முஸ்லிம்கள் பலியா னால் பதற்றம் ஏற்படும் என்று கருதி யிருக்கலாம்.
மின்மாற்றிகளை குண்டு வைத்து தகர்ப் பதே புலிகளது வழக்கமாகும் குறிப்பிட்ட பகுதியில் புலிகள் அடிக்கடி நடமாடுவதால் குண்டு வைத்து தகர்ப்பது பெரிய காரியமாக இருக்காது தூரத்தில் நின்று கைக்குண்டை அவசரமாக எறிந்துவிட்டு ஓடத் தேவை யில்லை என்று பொதுமக்களே கூறுகின்றனர். கைக்குண்டு வெடித்த சில நிமிடங் களுக்குள் அங்குதோன்றிய கட்சிப் பிரமுகர் ஒருவர் மறுநாள் கர்த்தால் நடத்த வேண்டும் என்று கூறியதும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் கல்முனையில் கர்த்தால் பெரும் வெற்றியளிக்கவில்லை. அக்கரைப்பற்றில் வெற்றியளித்தது.
அரசியல்வாதிகள் தூண்டியும் முஸ் லிம் பொதுமக்கள் அமைதியாகவே இருந்த னர் எவ்வித அசம்பாவிதமும் நடைபெற
என்றும் இராணுவ அதிகாரியிடம் மாட்டி Gia LLIT UT ITüb.
நீங்கள் முகாமில் வந்து புகார் செய் யுங்கள் என்று இராணுவ அதிகாரி கூறினா JITLD.
"நிராயுதபாணியான நிருபரை மாட்டி விடவும் தாக்கவும் முற்படுகிறார்கள். இவர்கள் கையில் ஆயுதம் இருந்தால் என்னாகும்?" என்று சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் கேள்வி தொடுத்தார்.
றாவூர் ரோகேணியி ன்று குண்டுவைத்துத் மாற்றியில் குண்டைப் டிருக்கும்போது மின் குண்டு பொருத்திய Ş), LTDIII GöSTLİTİ.
பட்டு அவ்விடத்தில் ல் இருந்த பைக்குள் இருந்தது. ஏறாவூர்
நக்கிடையில் ஏற்பட்ட ன்று கைகலப்பில் விஸ்வரூபமெடுத்து சொந்தமான 75 ШТ35 LI LILL JE 6T தம் இலக்கானார். ன் வசமுள்ள மட்டக் யில் இச்சம்பவம் சமீ லிகள் இச்சம்பவத்தை ÜLJLL ': ாடி இழப்பீடாக ரூபா று பணித்துள்ளனராம் தில் சம்பந்தப்பட்ட னர்கள் கலகத்தில் ந்திற்குச் சொந்தமான குத் தீ வைத்தனர். 5 ஆடுகளும் தீயினால்
காணப்பட்டன. கு
Hi
ய இத் தாக்குதலை
என்று தெரிகிறது.
னர் தரைப்பாதை வருடமாக முயன்று DULD GTL.LIG) (p.GOLD TTT-LID60T GOTITIT 560 JULI சுறுத்தல் ஏற்பட்டுள்
Dan-GH
எனவும் அவர்
மெரிக்கா முன்னர் ஃபாந்தோம் யுத்த தானுக்கு மீண்டும் வித்துள்ளது. றுசக்தியால் இயங்கும் சியா இந்தியாவுக்கு O
முஸ்லிம் பகுதியில் புலிகளால் தகர்க்கப்பட்ட
முதலாவது மின்மாற்றி இதுவாகும்.
இச்சம்பவம் கடந்த 15.05.98 அன்றிரவு
1015 இற்கு இடம்பெற்றது. கொல்லப்பட்ட புலி
உறுப்பினரின் சடலம் சர்வதேச செஞ்சிலுவைச்
சங்கத்தினூடாகப் புலிகளிடம் கையளிக்கப்பட்
டது. இதனிடையே மட்டக்களப்பு-மஞ்சந்தொடு
வாயிலுள்ள மின்மாற்றியொன்றையும் புலிகள்
கடந்தவாரம் தகர்த்தனர். T SS SS SS SS SS SS SS SS SS SSS
யாழ் மாவட்ட உள்ளூராட்சித் தேர் தலை முன்னிட்டு புலிகள் இயக்க உத்தி
கண்டனக் கவிதை ஒன்று பிரசுரித்திருந்தது. அக்கவிதையில் திருமதி யோகேஸ்வரன் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர்.
கண்ணீரில் உன் கன்னங்கள் கரைந்து உயிர்கருக நீ ஓலமிட்டபோது,
வெற்றிவேலரின் மருமகளுக்கு விழி திறக்கவில்லை. வெள்ளவத்தையில் விதியுலாவும் கொள்ளுப்பிட்டியில் கோலாகலமாக இருந்த சீமாட்டிக்கு சிம்மாசனம் தேவையாம்
வருவோம் எனச் சொல்லுக வருவோம். என்று அக்கவிதை முடிவுற்றிருந்தது.
SSSSSSSSSSSSSLSSS
"ஜயசிக்குறுப்படையினருடனான ஒரு வருட கால சமரை முன்னிட்டு வன்னியில் புலிகள் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடத்தினர்.
புலிகளின் தலைவர் பிரபாகரனால் செய்தி ஒன்றும் விடுக்கப்பட்டிருந்ததும் தெரிந்ததே.
கிழக்கு மாகாணத்திலும் தமது கட்டுப்பாட் டில் உள்ள பகுதிகளில் ஜயசிக்குறுய் மீதான ஒரு வருட சமர் நிறைவை புலிகள் கொண்டாடினர். கொக்கட்டிச் சோலையில் நடைபெற்ற கழ்ச்சி ஒன்றில் முக்கியமான இலங்கை அரசுத் தலைவர்களின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. ஜயசிக்குறுய் மீதான முக்கிய தாக்குதல் காட்சிகள் கைப்பற்றப்பட்ட ஆயுத தள பாடங்கள் போன்றவற்றை காண்பிக்கும் புகைப்பட கண்காட்சிகளும் நடைபெற்றன. கிழக்கில் தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் தெருக்கூத்துக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளை புலிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
திருமலையிலும் புலிகளது கட்டுப்பாட் டில் உள்ள பகுதிகள் சிலவற்றில் கொண்டாட் டங்கள் நடைபெற்றன.
inelaunalist
யோகபூர்வ பத்திரிகையான விடுதலைப்புலிகள்
id:linením Li
கள் தகர்ப்பு:புவி ஒருவர் பவி SIGIÖSANDIĞš (öjli (Gjigames
திருகோணமலை துறைமுக வளாகத்
துக்குள் சீனக்குடாவில் உள்ள எண்ணெய்க் குதங்களை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்குக் குத்தகைக்குக் கொடுப்பதற்கு இலங்கைப் பெற்றோலியக்கூட்டுத்தாபனம் ஒழுங்குகளைப் பூர்த்திசெய்துவிட்டதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. இதனால் 16 கோடி 90 இலட்சம்
ரூபா கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவும் 1987 ஜூலையில் கைச்சாத்திட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் திருகோணமலை எண்ணெய்க் குதங்களை இந்தியாவின் அனுமதியில்லாமல் வேற்று நாட்டவர்களுக்கு வழங்கலாகாது என்று ஒரு சரத்தும் இருந்தது. எனவே இப்பொழுது உத்தேசிக்கப்பட்டுள்ள குத்தகை தொடர்பான நடவடிக்கைகள் இலங்கை ಟ್ವಿಸ್ಫೆಲ್ಪ್ಸ್ நடவடிக்கையாகும் என்று ஒரு அரசியல் பிரமுகர் முரசிடம் தெரிவித்தார்.
Eggogg, LLUITA 1950 (ciuglies).
பி.பி.சி. தமிழ் ஒலிபரப்பு 18059 அன்று யாழ் பத்திரிகையாளர் ஒருவரைப் பேட்டி கண்டது.
அதில், அவர் "யாழ் மேயர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து கூட்டணியில் யாரும் அடுத்த மேய ராக வர முன்வரவில்லை. யாரும் தயாராக இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.
"எனது மக்களால் மேயராகத் தெரிவு செய்யப்பட்ட நான் மக்களுடன் ஒன்றாகவே வாழ்வேன். எனக்குத் தனியாகப் பாதுகாப்பு தேவையில்லை என மறைந்த சரோஜினி கூறியிருந்தார். அவரது இறுதிக் கிரியைகள் யாழ் மண்ணிலேயே நடாத்த வேண்டும் என கூட்டணி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோரியிருந்தனர். அப்படி யிருந்தும் அவரது இறுதிக் கிரியைகள் கொழும்பு நகரிலேயே நடந்தேறின.
த்தகைய நடவடிக்கைகள் கூட்டணி யின் சந்தர்ப்பவாத நிலைப்பாடே என யாழ் வாசியொருவர் கூறியதாக எமது நிருபர் தெரிவித்தார்.
கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தலைவர் அ.அமிர்தலிங்கத்தின் திருமலைக்கு விமானமுலம்
காண்டு செல்லப்பட்டு யாழ்ப்பாணத்தில் கனம் செய்யப்பட்டது என்பதும் குறிப்
பிடத்தக்கது.

Page 4
தி
கட்டைபநிச்சான் முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் 22.04.98 புதன்காலை 5 மணியளவில் கட்டைபநிச்சானுக்குள் திடீரெனப் புகுந்தனர். கட்டைபற்றிச்சான் கடற்கரைச்சேனை சேனையூர் ஆகிய கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன.
இராணுவம் வருவதை உணர்ந்து கொண்ட சிலர் வழக்கம்போல வீடுகளை விட்டு வெளியேறி காட்டுப் பக்கம் சென்று விட்டனர். பல குடும்பங்கள் இராணுவ முற்றுகைக்குள் அகப்பட்டுக் கொண்டன. வழக்கமாக விடுதலைப் புலிகள் அக்கிரா மங்களில் தங்குவதில்லை. எனவே எவரும் இருக்கவில்லை.
மோதல்கள் எதுவும் நிகழவில்லை. ஒரு துப்பாக்கி வேட்டுக்கூடத் தீர்க்கப் படவில்லை. பதற்றமடைந்த மக்களிடம் "நாங்கள் புலிகளைத் தேடித்தான் வந் தோம் நீங்கள் பயப்படவேண்டாம்" என்று இராணுவ அதிகாரி கூறிப் பயத்தைப்
பயன்படுத்தி முதூர் நகரில் திணைக்களங் களுக்குச் சொந்தமான காணிகளில் சுமார் 35 சிங்களக் குடும்பங்கள் அடாத்தாகக் குடியேறின. நகரமத்தியில் கொட்டில்கள் போட்டு வாழும் இவர்களது பிரதான தொழில்கள் ரி.வி படம் காண்பிப்பது கசிப்பு வடித்து விற்பது சுவிப்டிக்கட் விற்பது என்பவையே. இவர்களுக்கு படை யினரின் ஆசியும் உண்டு.
தற்போது உயர் மட்டத்தினர் சிலர் மேற்படி குடியேற்றக்காரர்களுக்கு அக் காணிகளை பெர்மிட் மூலம் உறுதிப்படுத் துவது பற்றி ஆராய்ந்து வருகிறார்கள் இச் சிங்களக் குடும்பங்கள் மூதூரைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்பதும் குறிப் பிடத்தக்கது.
Ο ΜΤΟΛΟΙ
அனைத்து வகுப்புகளும்
* geolom5 mm
இழுப்பு இருமல்
წწმხეთი]]| ჟ6
Tomas»IGOSI
ELIOL (Upupili
90ம் ஆண்டுகாலப் பதற்றத்தைப்
COMPUTER EDUCATION & TRAINING
Aldus Pagenmaker,
Corel draw, Word Art, Art Gallery. Type Twister காலம் : 8 மாதம் LL LGLLLLL LL LSL LL LLSSLLLLLL LLLLL S LLLLL LLLLLL
SLLL L S L L LLLLL LL S LLL LLS
* 5 LIDTURBILD UNLIMITED PRACTICAL FOURS வெளிநாடு செல்வோர்க்கு குறுகிய கால வகுப்புகள்
புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆரம்பம்
OTUSSE ACADEMY
257, AMPETAH STREET, COLOMBO 13. PHONE, OT5-336724 அவல் மா வைத்தயம்
s
(திருமலை நி
போக்கினார் எவரும் வெளியேற அனு வடக்கு கிழக்கும மதிக்கப்படாததால் வேலைக்கு அரச பணிபுரியும் சிற்றுமிய ஊழியர்கள்கூட செல்லமுடியாது போயிற்று புரியும் சிற்றுாழியருக்கு
என்ன என்று இவ்வூ சகல திணைக்க சீருடை தங்களுக்குமா இவர்கள் விசனமடை 2505,97, 10.0198 - சீருடை வழங்கல் சம்பர் வழங்கியும் கூட கணக் றுக் கொள்வதற்கு இலங்கை அரச ஊழிய தினமுரசுக்குத் தெரிவு திருத்தங்கள் சுற் கிரகிக்க மறுக்கும் ! கோவையின் பழைய கொண்டு, "அதன்படித தமானது எனப் பாதி
பதற்றத்தினால் சேனையூர் பாடசாலை யில் வரவு குறைந்துள்ளது பாடசாலையைத் தொடர்ந்து நடத்துங்கள் என்று இராணுவம் அதிபருக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.
அன்று மாலை 6 மணியளவில் எந்த அசம்பாவிதமும் இன்றி இராணுவம் திரும்பி விட்டது. இராணுவம் சென்ற தூரம் முகாமி லிருந்து 3 கிலோமீட்டருக்கு உட்பட்டதே. 150க்கும் 200க்கும் இடைப்பட்ட அளவினரே சென்றனர். பிரதான பாதையூடாகவே சென்ற னர் ஏற்கனவே வெளியான தகவல்கள் கூறி யதுபோல் கடல்மார்க்கமாக எவரும் இறக் கப்படவில்லை. தாக்குதல்களும் இடம்பெற
23ம் திகதி மக்கள் பயம் காரணமாக
முதுருக்கு வரவில்லை. ஒரு சிலரே வந்தனர். LDITARIT 650TJ 60)Lu968 ம்ே திகதி நிலைமை வழமைப்ோலாகி கள்தான் என்பது யுள்ளது. புரியுமோ?
". . . . . . . . ." ...
UDGIO GULD BELLITET ஐ.தே. கட்சிக்குள் சர்
。 (கண்டி நிருபர்) அமைச்சராக மாகாண சபையில் பணி மத்திய மாகாண சபையின் ரம்புக்வெல்ல என்பவரை நிறுத்து அடுத்த முதலமைச்சராக ஐதே ஐதே கட்சி வட்டாரங்களில் பரவலாக ". மத்திய சந்தைக்கு மு ULI HLADITIT JAGAT 32' LULYNU , ! தேச "... மாான இடம்பெற்ற ஐதேகட்சியின் மேதின வி சபையின் அடுத்த தேர்தல் 扈 அமர்ந்திருந்த முதலமைச்சர் தி இன்னும் சில மாதங்களில் நடை மீண்டும் முதலமைச்சராக வருவேன் பெற இருப்பது தெரிந்ததே கூறியதும் அதே மேடையில் வீற்றிருந் இந்நிலையில் இன்றைய அமைதியாக மனச் சோர்வுடன் கா முதலம்ைச்சர் திரு. ஆதரவாளர்களே பெரும் அதிருப்திக்
| அன்று முன்னாள் டியூஎன்.எஃப் GTOT GT00LJ 25 பைச் சேர்ந்தவரும் இப்பொழுது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஐ.தே.கட்சியில் இணை அடிபடுகின்றன. A HAHAHAH "ts" aligosia, 3 igeltsesa மாவட்ட எம்பிதிரு திஸ்ஸ அத்தநாய
பிரச்சனை சுமுகமாகத் தீர்ந்துவிடும் அபிப்பிராயப்படுகின்றனராம். இந்த குசு
தலைவர் ரணில் விக்கிரமசிங்காவுக்கு
YPESETING D
LD GOGALLUTT இலங்கையில் கற்றவர் பி.கே.ச இதை ஒட்டி எத்தை
CDSs
Gg ouUA)
டமில்லை. நன் I BEGULOTas 9 Gus :: sits suits soon (sm பிரிந்தவரை அை பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து its of sir Glasgos ar nog sa gag:Lair sama lift, 0l úll uirlim go Lfia, DT நாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்ை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரை கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனை தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆ இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது ெ தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்க
P.K. SAAM UDGANGR SR DU RGAADEV MAN H.
UCHCHADA PEEDAM
NO. 162, KOTA HENA STRI
ஒவ்வொரு வாரமும்
* தொய்வு(மூட்டு) MAY FIELD ROAD, COLOMB இளைப்பு(மாய்ச்சல்) மனோதத்து * 守6f、 வவுனியாவிலும்
இளைஞர்களே! உங்கள் அடிமனதில் ஆ
நெடுநாள் SILDLD6) மனோதத்துவ சிகிச்சை மூலம் மாற்றி வெ
(போன்ற குணங்களுக்கு முழு :മഥതLL)
மனோதத்துவநிபுணர்டாக்டர் ஆறுமுகம் அவர்க வாட்டும் உடல் மெலிவு கனவில் சக்தி இழத்த
சந்தேகம், ஏமாற்றம், நித்திரையின்மை போ வியாதிகளை மனோதத்துவ சிகிச்சை மூலம்
போன்றவற்றில் இருந்து ஹோமியோபதி வைத்திய முறைப்படித் தயாரிக்கப்பட்ட உடலுக்கு பாதுகாப்பான, பக்க விளைவுகள் அற்ற மருந்துகளைக் கொண்டு கிரந்தியான,குளிரான சமிபாடு அடையாத உணவுகளை உண்ணுதல் மற்றும் குளித்தல் போன்ற பல விளக்க முறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
S S S S E S S S S S S LL வீரகேசரி வியாழக்கிழமை 2009 -քo-oւն --AB -- 02.09.1998 -
al aŭ unu mankau al aŭ Lu Gulu
LITELNOU INOM
LL S S SY0 S Z நித்திரையின்றி. தி அனல்மாவால் அவஸ்தைப்பட் Gasnations, sta தற்சமயம் இலக்கம் 25 சென் சில்வெஸ்டர் றோட் கல்கிசையிலுள்ள அஸ்மா சிகிச்சை நிபுண் D கறாஜ சோமசுந்தரம் அவர்களிடம் SLLLTLLL LLLLCC T TTT TTLLLLLLL LTLLL S TTTTTTTTYLM LLT T LE S 0 Y M L L T L S L T TT LLLS இந்நோயால கள டப்படும் பிறருக்கு தெரிவிப்பதன் மூலம் டாக்டருக்கு எனது
and a இப்படிக்கு ராஜ் பெர்னாண்டோ 156/4 ஜிந்துபிட்டி விதி Ganada 3
அல்மா நோயைக் குணப்படுத்திய மிடாக்டருக்கு நன்றி
L MLLLLLSLS SSSSSS MTLMLMLCLLL SLLSLLLLLLLTS S SLLSLSS
புக்கூட இல்லாமல் சத்
கருக்கு அறிவியதன் மூலம் என் கண்கண்ட தெய்வ - Guilsia iu doli
ീi് .....
221/6, Mukkaa. ol. பஹத்தலைவத்தளை TP 933912
ா மா மற்றும் முாைட்ால் மார்கள் மையம் கருப்பால் புதியவர்கள் தொலைபேசி மூலம் ஆம் நாயும் பதிவு செய்து ம்ை
டாக்டர் சுறாஜ், சோமசுந்தரம் Ph.DHCInd), M.B.B.ScH (Cey) Govt. Reg No. A 1553(1970)
Djs) )) 25, சில்வெஸ்டர் றோட், கல்கிசை (மவுண்ட்லேவினியா) (பஸ்ஸால் இறங்க வேண்டிய இடம் ஓடியன் தியேட்டர்) െ സ്ഥ 4 ജ് (UN 7 ജി ബഞ് தொலைபேசியில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால், காலை நேரங்களிலும் பார்வையிடப்படும் தபால மூலம் வைத்தியம்
தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயு பான்மையே காரணம் என்பதை 90 நிமிடத்தி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பி
வெளிநாட்டில் வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்களின் தம்பத்தியகு தொடர்பு மூலம் தொடர்பு கொள்ளலாம். மனோதத் hapisani), 2. Ligi 1960 Gyeonun Geni suni மட்டக்களப்பு விலாசத்திற்கு மட் மனநிலைபதிப்புக்கள், மனநோய்கள்,'ஹிஸ்மரியா цијt Aium, somanu, aliji, uВНИШ, Оod இன்மைக்கும் நீர்க்க முடியாத வியாதிக்கும் மருந்து Ji ojiIII. Opop Islīgi
கவனத்திற்கு புதிய செல்டெ கொழும்பில் ஜூன்
DR P. ARUMUG Beauty Lodge, 67A, wolfen
T.P. 338165, 338166. (5 abu
p_siif (SCGI Go Lángs. Qua
கொழும்பு நாட்களில் மட்டும் செல்ல்ெ N0-02
Gastrupibóló poziv BaiLa
iliyofu afiliö (2 Aib Sykes, Gs) yra a சந்திக்கலாம் T.P. 024 2014 இல் முன்
Dou
DR. PARU No. 33, Tisa. W Boundary Road, Batt
செய்யப்படமாட்டாது O4 - 201582
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

||Luit)
களுக்கும் பொறியியல் பகுதியில் பணி சீருடை வழங்கப்படாததன் காரணம் |யர்கள் கேட்கிறார்கள்
ா ஊழியர்களுக்கும் வழங்கப்பட்ட
த்திரம் வழங்கப்படாதிருப்பது குறித்து
துள்ளனர். கிய திகதிகளிடப்பட்ட சுற்று நிருபங்கள் தமாகத் தெளிவான அறிவுறுத்தல்களை காளர் ஒருவர் இவர்கள் சீருடை பெற் முட்டுக்கட்டை போடுவதாக ஐக்கிய சங்க வடக்கு-கிழக்கு இணைப்பாளர் த்தார்.
றுநிருபங்கள் என்பவற்றைப் படித்து
ந்தக் கணக்காளர் தாபன விதிக் பதிப்பொன்றைக் கையில் வைத்துக் ன் நடப்பேன்" என்பது பைத்தியக்காரத் புற்ற ஊழியர் ஒருவர் கூறினார்.
கோளாறே இப்படியான அதிகாரி
ரதம் சிலருக்கு எப்போக்க தொலையே
-- ".
காணப் பிரதி செயலர் அலுவலகத்தில்
மொனறாகலை மாவட்டத் திலுள்ள ஒரேயொரு தமிழ்மொழி மூல முஸ்லிம் பாடசாலையான பகிணிகஹவெல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்தஇருபது வருடங்களாக கணித, ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை இதனால் இப்பாடசாலையின் கல்வித்தரம் வெகுவாகக் குறைந்து வருகின்றது. இங்கு சுமார் ஐநூறு வரையான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் க.பொ.த உயர் தரப் பிரிவும் இயங்குகின்றது.
கணித விஞ்ஞான ஆசிரி யர்கள் இன்மையால் அண்மைக் காலமாக இப்பாடசாலை மேற்
SS S S SS S SS S SS S SS S SS
(மன்னார் நிருபர்)
மன்னார் நகரில் பொதுத் தொலைபேசி
கூண்டுகளை பாவனையா
[ 5fᎢ 6Ꭲ60ᎢᎠ ᏧᎢᏧ6ᏡᏧ.
அடைெட
TLIITA கடந்தவாரம் ழாவின்போது மேடை ஸாநாயக்கா, "நானே " என உறுதியாகக் த திரு ரம்புக்வெல்ல MOTLJILJL LITT, 9/6JUJIJI கு உள்ளானார்கள் கின்றது.
டமளிக்காமல் விட்ட வாளர்கள் மத்தியில் தாகவும் பேச்சுக்கள்
ம வேண்டாம் கண்டி க்காவை நிறுத்தினால் என்று வேறு சிலர் குசுப்புகள் எதிர்க்கட்சித் ம் எட்டியுள்ளதாம்.
i மாந்திரிகத்தை LLLLLLII. மி அவர்களே. ன எத்தனையோ upp sitt Grrrrr .
கெ
தமது
தன்று ಆಗ್ದಿ பரிபூரண உதவிசெய்வார். த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது த்து எடுப்பது திருமண தோத்திட்கு சாந்தி RITipes898 uTTGDY As Got L နှီး ST ன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் ம சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை பறுக்கப்பட்டநிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது UM JAL larO. டர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் க்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
ரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
P கொள்ள வேண்டிய தொலைபேசி
RIKA | Fax-000941342464
e-0094143113
உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் 342.463-34.483.
வைத்தியம் a gason முப்பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மயை |றிப் பாதையில் வீரநடை போ பிரபல ளைச் சந்தியுங்கள் இளம்சமுதாயத்தினரை ல்ஞாபகமறதி பயம் நடுக்கம் வெட்கம் ன்ற தன்னம்பிக்கை இழக்கக்காரனமான க்கி புத்துயிர் பெறுங்கள்
காரணமானாலும் 85% தாழ்வு மனப் ல் தான் விரியம் உள்ள ஆண்மகனாகி ன்னரே பணம் பெறப்படும்
சிப்போருக்கு op 16 kg),die, Gidskant GN afwikköy an AABB வ சிகிச்சையைப் புதிவு நாடாமுலம் பெற்றும் Ganjie (pp lab soul as Gib.
கடிதத்தொடர்புகொள்ளவும்
ளை போதல் கிரந்தி நோய்க்கும் குழந்தைப்பேறு Luka uai Mijo Cylist Bais pjрањ.
Abd Esgob. iii) No. 072 - 609388.
2. Up 30 glo AM, S.A.M.P. hal street, Colonbo - 13.
சந்தியில் இருந்து 100 யார் துரத்தில் க்கு முன்னால் உள்ளது)
609388. lu UAa Galiuni.
リcm前 - 。
yQui Gassób 9 yikugawas Vanni linn 8ich
Gulla Giuliaph.
L
MUGAM,
rasingan sq.
Haloa ogi og gud.
மன்னார் பிரதான தபாலகம், பஸ் நிலையம், போன்ற இடங்களில் பொதுத் தொலைபேசிக் கூண்களை அமைக்க முடியும் எனச் சுட்டிக்காட் டப்படுகிறது. O
அமைக்குமாறு தொலை பேசிப் ளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்குள்ள தனியார் தொலைத் தொடர்பு நிலையங்களில் கூடுதலான கட்டணம் அற விடப்படுகின்றன.
த் தொலைபேசி வசதி, நாணயத்
தொலைபேசி வசதி என்பவற்றை நகரில் உள்ள முக்கிய இடங்களில் அமைத்தால் இங்குள்ள மக்களின் தொலைத் தொடர்புத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளமுடியும்
இங்குள்ள இலங்கை செஞ்சிலுவைச் சங்க அலுவலகத்தில் நாணயத் தொலைபேசி இருக்கின்ற போதிலும் இது அடிக்கடி பழுதடை
இயக்கத்தில் மேலும் ஆளணி வ
--- யினரைத் திரட்டிக்கொள்
பொருட்டு கிழக்கில் ய புலிகள் இயக்கத்தினர் புதிய அங்கத்தவர்களைச் சேர்த்து எ வருகிறார்கள் படையினரின் ப கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதிகளிலும் புலிகள் இயக்கத் தினரின் வசமுள்ள பகுதிகளி
தினரின வசமுளள ப illiaria E5555 UNITLUIULIETTA
சித்தர் மாந்திகம் அதிஷடகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள். சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும்,
திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
1ந் திகதி முதல் 25ந் திகதி வரை
SHAKTHYSARAWANA, 30/16, MALLIKA LANE
LLAWATTA, COLOMBO-06.
TELE PHONE. SOOO67.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
III: SHAKTHYSARAWANA,
82, MANIKKAVASAGAR ROAD, TRENCOMALEE TELEPHONE: 026-20347
SLLLLLLS L L L L S MSL SSMTG L L T SM L LLLS
ானது சீருடைய ஆசிரியர் இல்லை போதிக்க
படிபாடங்களில் பெரும் வீழ்ச்சி கண்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஊர் நலன் விரும்பிகளும் பெற்றோர்களும் இணைந்து தற்காலிகமாக ஆசிரியர் ஒருவரை நியமித்து பாடம் கற்பிக்க ஏற்பாடுசெய்தனர். ஆனால் தற்போது அவரும் வேறிடம் சென்றுவிட்டார். எனவே, இப்பாடசாலையின் நீண்டகாலத் தேவையாக இருக்கும் கணித விஞ்ஞான ஆசிரியர் தேவை யினை நிவர்த்தி செய்ய சம்பந் தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பகினிகஹவெலயைச் சேர்ந்த ஆசிரியர் எஸ்.எம்.முஸம்மில் கேட்டுள்ளார்.
SSSSSS SSSSS S S S S S S S S
மத அவதூறுப் பிரசாரம்
ಆಲ್ಗಿರೆ: ஒரு மதக்குழுவைச் சார்ந்தோர் திருக்கோணமலையில் நடத்தும் தமது மதப்பிரசாரக் கூட்டங் களில் தேவையற்ற விதத்தில் கீழ்த் தரமான வார்த்தைகளில் இந்து தர்மத் தைக் குறைகூறி வருவதாகப் புகார் கிளம்பியுள்ளது.
இது தொடர்பாக திருக்கோண மலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினரும் தமது ஆட்சேபனைக் கடிதமொன்றை கொழும்பிலிருக்கும் குறிப்பிட்ட மதக்குழுவினரின் தலை மைப்பிடத்துக்கு அனுப்பி வைத்துள்ள னர். அந்தக் கடிதத்தில் இந்துக்கள் மனம் புண்படும்படியாக வார்த்தைப் பிரயோகங்கள் செய்வதையோ இந்து தர்மத்தைக் கண்டிப்பதையோ கை விடும்படி மத போதகர்களுக்கு பணிப்புரை வழங்குமாறும் கேட்கப் பட்டுள்ளது.
டிக்கை இடம்பெறுகிறது.
இதற்கென விசேட பிரிவுக் காரியால ம் ஒவ்வொன்று திறக்கப்பட்டுள்ளது
புதிய அங்கத்தவர் சேர்க்கும் இடம்
ன்ற அறிவித்தல் பலகை தொங்கவிடப் ட்டுள்ளது மட்டக்களப்பு- இலுப்படிச்
சேனையிலும் புதிய ஆட்சேர்ப்பு விசேட பிரிவுக் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டக் கூட்டு றவுச் சங்க ஊழியர்கள் கல்விச் சுற்றுலாஒன்றை மேற்கொண்டு இந் திய நாட்டிற்குப்பயணம் செய்யவுள்ள னர். 15 நாட்கள் இந்தியாவில் தங்கி யிருந்து கூட்டுறவுத்துறை சம்பந்த மான அறிவைப் பெற்றுக்கொள்ளும் முகமாகவே இந்தப் பயணம் ஏற்பாடு 19:սանակցած: கூட்டுறவுச் சங்கக் கணக்காளரும் மாவட்ட சமா தான நீதிவானும்ாகிய திரு.எஸ். நமயம் தெரிவித்தார்.
இதற்காக ஏற்படும் செலவை மாவட்டக் கூட்டுறவுச்சபையும் அந்தந்தக் கூட்டுறவுச் சங்கங்களும் ஏற்றுக்கொள்ளும் ே
தமிழ்நாட்டின் பிரபல
ஹோமியோபதி சிகிச்சைநிபுனர் Dr. gar. Slurang Tagor D.I.M.S. AMRSH (Lond) நாட்பட்ட தீராத வியாதிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கிறார். ஹோட்டல் கிறீன்லண்ட்ஸ், ബnബി: 585592 - 58,1986 22.5.98 - 26.5.98
இத்திய தொலைபேசி: 001431432946
009-41-432046
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.
நிரோநோ இன்டஸ்ட்
ܢܘܙܟܘol50N
uddange han vidyalay)
show too
--- north
TLLT M S LLLLL L LLLLLLMLLLLLLLL SLLLL qq q q q q q CCqqq qSq qq S L SS
204. സuി ബി. ബutton',
Opports Act
STE EL Y FURNITTUUR
OpenOn Every Sunday 8 am to 8pm
LL S S S S S S S S S SSL S S S S S S S Sz S
to
邸s_24-30,1998

Page 5
ஒரே வாரத்தில் இரு முக்கிய பிரமுகர் கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் பிரிகேடியர் லறி விஜயரத்ன. இன்னொருவர் யாழ் மாநகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன்
வடமராட்சியில் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர் சூரியக் கதிர் நடவடிக்கைக்குப் பின்னர் யாழ் குடா நாட்டில் மக்கள் மத்தியில் படையினர் நடத் திய மாபெரும் களையெடுப்பு வேட்டையில் வடமராட்சி படைப்பிரிவுக்கு தளபதியாக இருந்தவர் பிரிகேடியர் விஜயரத்னாதான். அதன்பின்னர் வடமராட்சி மக்களுடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்.
கட்சிகள் தமிழ் மக்களிடம் செல்வாக்கு பெறுவதையும் விஜயரத்ன விரும்பவில்லை. யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரை படைத்தரப்பின் அதிகாரிகள் மிகப் புத்தி சாலித்தனமானவர்கள்
இராணுவ உளவுப் பிரிவில் கடமை யாற்றிய அதிகாரிகளே இப்போது படைப் பிரிவுத் தளபதிகளாக உள்ளனர்
உளவுப் பிரிவு என்பது நாகுக்காக நடந்துகொண்டு, மக்கள் மத்தியில் தகவல் கொடுப்பவர்களை உருவாக்கி எதிரி பற்றிய தகவல்களை திரட்டுவதில் ஈடுபடும்.
யாழ் குடாநாட்டை கட்டியாளவும் அங்குள்ள மக்களை கையாளவும் கூடியதாக இராணுவப் புலனாய்வு பிரிவில் இருந்த அதிகாரிகளையே தளபதிகளாக மாற்றியது புத்திசாலித்தனம்தான்.
கைப்பற்றப்பட்ட பிரதேசம் ஒன்றை தக்கவைக்க வேண்டுமானால், என்னென்ன உபாயங்களை கையாளவேண்டும்? என் பதும் இராணுவத்தினருக்கான பயிற்சிகளில் ஒனறு
அதுவும் தமது எதிரி பலமாக இருப்ப தால், வெற்றியை தக்கவைக்க கடுமையாக முயற்சிக்க வேண்டிய கட்டத்தில் படையினர் Dategorfi.
யாழ் குடாநாட்டைப் பொறுத்தவரை சூரியக்கதிரின் பின்னர் இரண்டு கட்டமாக காய்களை நகர்த்தியது படைத்தரப்பு
முதற்கட்டம் பரவலான களையெடுப்பு புலிகள் என்று சந்தேகிக்கப்பட்டோர் அனை வரும் கைதாகி காணாமல் போயினர். எதிர்க்கும் திறனை அழித்தல் எதிரிக்கு DAS GAITILDA) LDK 6600GT SYMFFODUJ55A) TOTAD இரண்டு உள்நோக்கங்கள் களையெடுப்பு நடவடிக்கைக்கு காரணமாக இருந்தன.
இரண்டாவது கட்டம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை சலுகைகள், உதவி கள் மூலம் கவர்ந்து இழுப்பது
போராட்டத்தினால் பிரயோசனம் இல்லை என்ற எண்ணத்தை மக்களிடம் தோற்றுவித்து எதிரிக்கு வெகுஜன அடித் தளம் இல்லாமல் செய்தல், எதிரி பற்றிய தகவல்களை அறிதல் என்பவை இரண்டாம் கட்டத்தின் பின்னுள்ள இராணுவ நோக்கங்
ற்ேறுக்கு அரசிய்ல் நோக்கங்களும் இருக்கின்றன. சலுகைகளால் மக்களை மயக்கிஅபிவிருத்தி பற்றிய கனவுகளில் முழ்க வைத்து அரைகுறையான தீர்வை இருகரம்
வருவதே அரசியல் நோக்கமாகும்.
இவ்வாறு அரசியல் நோக்கமும், இரா நோக்கமும் ஒன்றோடுஒன்று பின்னிப் ணைந்து உருவாக்கப்பட்ட திட்டத்தையே புலிகள் புனர்நிர்மானப் பொறி என்று அழைக்கின்றனர்.
மூன்று விதமான பொறிகள் சந்திரிக்கா அரசால் வைக்கப்பட்டுள்ளன என்பது புலிகளது கருத்து
அந்த மூன்றும் பின்வருமாறு: 1. தீர்வுப் பொறி 2. இராணுவப் பொறி 3. E: பொறி யாழ் குடாநாட்டில் மக்களை திசை திருப்பி அரசியல் தீர்வைவிட அன்றாடப் பிரச்சனைகளது தீர்வுக்கே மக்கள் அவாக் கொண்டுள்ளனர் என்று உலகுக்கு காண் பிக்க வைக்கப்பட்ட பொறிதான் புனர் நிர்மாணப் பொறி
இந்தப் பொறியை முன்கொண்டு செல் லும் பொறுப்பு யாழ் மாவட்ட படை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே, இராணுவ அதிகாரிகளாக மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் போன் றும் படை அதிகாரிகள் சிலர் செயற்பட வேண்டி இருக்கிறது.
முன்னர் பிரிகேடியர் ஹமங்கொடவும் அவ்வாறுதான் செயற்பட்டார். மக்களைக் கவர முற்பட்டார். பாடசாலைகளுக்கு
யாழ் மாநகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் கொலைக்கு சங்கிலியன் படை முதலில் உரிமை கோரியது மறு |5Tell տվյ1953)։
யாழ் மேயர் கொலையை புலிகளுக்கு 呜mö s ■ படுத்த முற்பட்டதாலேயே மறுப்பு வெளி யாகியது. சங்கிலியன் படைக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று புலிகள் கூறி னாலும் அது பெரிதாக நம்பப்படமாட் டாது சங்கிலியன் படை உரிமை கோரியது என்பது புலிகள் உரிமை கோரியது போன்றே கருதப்பட்டது. அதனால்தான் 190598ல் மறுப்பு வெளியானது.
அதேசமயம் 18.05.98 அன்று புலி களின் குரல் வானொலி இரவுச் செய்தி யில் யாழ் மேயர் கொலைக்கு சங்கிலியன் படை உரிமை கோரியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன எனக் கூறப் LILL5
தவறுதலாக உரிமை கோரப்பட்ட stan, så fasMu Gör LGOMIL LANGST GOTT A JÓVAL காரணம் வலுவில்லாமல் இருந்தது. -fau Gómruu LG獸 உண்மையானதாகும்.
En.
24-30, 1998
புலிகள் மட்டுமல்ல, ஏனைய தமிழ்க்
நீட்டி வாங்கக்கூடிய பக்குவ நிலைக்குகொண்டு
விஜயம் செய்து மாணவ சமூகத்துடன் பரிச்சயம் ஏற்படுத்த முயன்றார். உள்ளூர் பிரமுகர்களை பழக்கம் பிடித்துக் கொண்டார்
தனது நண்பர் ஒருவரிடம் பிரிகேடியர் ஹமங்கொட கூறினாராம் "இங்கே பிரபா கரனைவிட எனக்குத்தான் செல்வாக்கு"
பிரிகேடியர் ஹமங்கொட பலியான பின் னர் புலிகள் பின்வருமாறு அவரைப்பற்றி விமர்சித்தனர்"குடாநாட்டில் மக்கள் மல்ை களை வெல்லும் வஞ்சக நாடகத்தில் முன்வ பாத்திரம் வகித்தவர் அவர்தான்."
பிரிகேடியர் ஹமங்கொடவின் பின்னர் யாழ் குடாநாட்டில் அவரது பாணியில் செயற் பட்டு வந்தவர்கள் இரண்டுபேர் ஒருவர் பிரி கேடியர் மெண்டிஸ் இன்னொருவர் பிரிகேடி யர் விஜயரத்ன.
தன்னைச் சந்தித்த தமிழ்க்கட்சி பிரமுகர் ஒருவருக்கு பிரிகேடியர் விஜயரத்ன கூறிய ஆலோசனை "செத்த வீடு, கலியான வீடு பூப்புனித நீராட்டு என்று எது நடந்தாலும் சனங்களின் வீடுகளுக்கு செல்லுங்கள் வராதே என்றாலும் போகவேண்டும் அழைக்காவிட்டா லும் போய்வரவேண்டும் அப்போதுதான் நெருக்கமான தன்மை ஏற்படும்."
Lîiff95 qui hauJáarapus Diasm வசப்படுத்தி எதியை தனிமைப்படுத்தி வெற்றி பெறுவதற்கான உபாயங்கைோகும்.
உலகில் கெரில்லாக்களை எதிர்த்து போரா டும் இராணுவங்கள், பிற பிரதேசங்களை கைப்பற்றி நிலைகொள்ளும் இராணுவங்கள் ஆகியனவற்றுக்கு கற்றுக் கொடுக்கப்படும் முக்கிய பாடங்களே அவையாகும்.
இந்தியப் படை அதிகாரிகள் சிலர்கூட மேற்கண்ட உபாயப்படிதான் நடந்துகொள்ள முற்பட்டனர்.
ஒரு இந்திய இராணுவ அதிகாரி அகதி முகாமில் இருந்த மக்களிடம் கூறினாராம் "உங்களுக்கு என்ன வேண்டும்? சாப்பாடு தரு கிறேன். தண்ணீர் தருகிறேன். எல்லாம் தருகி றேன்.இங்குள்ள புலிகள் யாரென்று காட்டித்தாருங் கள் இல்லையானால் ஒன்றும் தரமாட்டோம்"
எனவே, பிரிகேடியர் விஜயரத்ன தனிப் பட்ட ரீதியில் நல்லவராக இருந்திருக்கக்கூடும். ஆனால் வடமராட்சி மக்களுடன் அவரது அணுகுமுறை என்பது இரா நலன் இராணுவ உபாயம் சார்ந்த ஒன்றாகவே இருந்தது.
கைது செய்து காணாமல் போன சம்ப வத்தின்போது பொறுப்பாக இருந்தவரும் அவரே பின்னர் என்ன உதவி கேட்டாலும் செய்து தரக்கூடியவராக இருந்தவரும் அவரே. புலிகள் ஊடுருவல் செய்ய முடியாத ஏனைய இயக்கங்கள்கூட தனது அனுமதி இல் லாமல் சுதந்திரமாக நடமாட முடியாத பகுதி யாக, வடமராட்சியை கட்டுப்பாட்டில் வைத் திருக்கவே விஜயரத்தினா விரும்பினார்.
வல்வெட்டித்துறை பிரபாகரன் பிறந்த ஊர் என்பதால், அங்குகொடிகட்டிப் பறப்பவர் என்று விஜயரத்னாவுக்கு படையினர் மத்தியில் வியப்புடனான மரியாதையும் இருந்தது.
வல்வெட்டித்துறையில் இருந்த பிரபாகரன் வீட்டை பத்திரிகையாளர்களுக்கு காண்பித்து இப்போது எங்கள் கையில்' என்று விஜயரத்ன கூறியதும் பிரபாகரனுக்கு விடுக்கப்பட்ட சவால் போலவே அமைந்தது.
அப்போதுதான பிரிகேடியர் விஜயரத் னாவை தீர்த்துக்கட்டும் முடிவை பிரபாகரன் மேற்கொண்டாரோ தெரியவில்லை.
ஏனெனில், பிரிகேடியர் விஜயரத்ன தப்பிச் சென்றுவிடக்கூடாது என்ற பிடிவாதத் துடனேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பதவி உயர்வும், இடமாற்றமும் பெற்று கொழும்பு செல்கிறார் என்பது தெரிந்த பின்ன ம் தப்பிச் சென்றுவிடக்கூடாது என்று திட்டம் ட்டும் அளவுக்கு கோபம்
பிரியாவிடைக் கூட்டம் பற்றிய தகவல் புலிகளுக்கு தெரியவந்ததா? அல்லது பிரியா விடைக் கூட்டமே புலிகளின் தூண்டுதல்பேரில் நடைபெற்ற ஏற்பாடுதானா? என்று சந்தேகம் தோன்றியுள்ளதாம்.
நிச்சயமாக குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப் பிட்ட இடத்திற்கு வருவார் என்று தெரிந்தால் தான் காத்திருக்க முடியும் எப்போது வருவார். என்று தெரியாமல் காத்திருந்தால், சந்தேகப் பார்வையில் சிக்கி மாட்டிக்கொள்ள நேரும் பொலிஸ் நிலையம், இராணுவ முகாம் தடை அரண்கள் ஆகியவை சூழ்ந்த பகுதியில் தான் தாக்குதல் நடந்துள்ளது. இவ்வாறான
リasucm 山cmL p.fcm கோரிவிட்டு மறுத்ததும் புலிகளு டன் தமக்கு தொடர்பில்லை என்று கூறியிருப்பதும் தொடரப்போகும் விபரீதங்களுக்கு கட்டியம் கூறுவது போல உள்ளது.
பதவி ஆசை கொண்டவர் களை ஒழித்துக்கட்ட மக்கள் மத்தி யில் இருந்து சங்கிலியன் படை போன்றவை தோன்றுவது தவிர்க்க
பகுதியில் ஆகக்கூடியது மேல் தரித்து நிற்கமுடி இலக்கு தவறிவிடும்.
sarca, run தெரத்தை நன்கு தொ முடிவடையும் நேரத்ை
அதனால்தான் சற்ே
இன்னொரு விடய பிரியாவிடை நடைபெற் டத்திற்குள் பத்தோடு ப கரும்புலித் தாக்குதல் ந இருக்கிறது.
அவ்வாறு நடைெ ai Lagú ay
asnjë Qurrahiu Am
SAN ISLAN பொலிஸ் நிலை விதித்தடையில் வாகன சென்றாக வேண்டும் என்பதுதான் திட்டம்
ஆனால், வாகனத்
பதற்றமடைந்த நிலையி தரையில் ஏதோ தடுக்கி
அவ்வாறு விழுந்தது செய்திருக்கிறார்.
பிரிகேடியர் விஜய தில் இருந்து கரும்புலி ஐந்தடி தூரத்தில் இரு வெடித்ததும் பறந் துத்தான் பிரிகேடியர் வி சாரதியும், மெய்க்காவல தும் அப்படித்தான்.
முதலில் திட்டமி மோதி வெடித்திருந்தா பலத்த சேதத்துக்கு உள் சென்ற வாகனமும் சின் கும். வாகனத்தின் பின் ஒருவர் உயிர் தப்பியிரு கரும்புலி கீழே விழு மையால்தான் வழக்கத் தலையும் சிதறியிருக்கி வெடித்தால் தலை தன்
அதனால்தான் பெண்ணா என்று உட முடியாமல் செய்திகள் குறிப்பிட்ட கரும்பு ருக்கு பரிச்சயமானவர். கண்ட பிரிகேடியர் கைய 9sérp Glasfunduór. GunguDasarmas Lurfjarului வர்தான், கரும்புலியா சந்தேகத்தை மேற்கண்ட மக்களை வசப்படு கொள்ளும் படையினரி டிக்க படையினரை வச தந்திரத்தை புலிகளும் பொதுமகனாக . வோரில் புலிகளும், பு வினரும் இருக்கவே ெ மக்களை வசப்படுத் Da L. JULI :*:* இடறிவிழவும் கூடும் எ காரிகள் விஷப்பரீட்சை முக்குள்ளேயே இருந்து பிரிகேடியர் விஜயர
முடியாதது என்று புலிகள் கூறி யாழ் மாநகர முதல்வர் திரு புள்ளமையும் உள்ளூராட்சி சபை |சுடுவதற்கு பயன்படுத்தப்பட்ட உறுப்பினர்களின் எதிர்காலத்தை இருந்தது. இவ்வாறு சம்பவத்
கேள்விக் குறியாக்கியுள்ளது
யாழ் மேயர் கொலையை புலிகள் இன்றுவரை உத்தியோக
அருகில் அமர்ந்திருந்தவரான ப ஆனால், மேயரின் உடலில் ரவைகள் ரிச6 துப்பாக்கிக்கு
வமாக உரிமை கோரவும் ரி.56 ரக துப்பாக்கியின் சுடு லலை மறுகசுவும இல்லை. தம | சிறிதாக்கப்பட்டிருக்கலாமோ? செய்யாத ஒரு செயல் தம்மீது I எழுந்தது.
விழுந்தால் மறுக்காமல் இருப்பது புலிகளது வழக்கமுமில்லை.
பிரிகேடியர் விஜயரத்தின மீதான தாக்குதலும் புலிகளால் உரிமை கோரப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
5J.G. 42 f. 56, GTLD), 16 I GLUIT சுடுகுழல்கள் அனைத்தும் கிட் வானவையே எப்படித்தான் சுடுகு பிஸ்டல் அளவுக்கு சிறிதாக்க மு. வைத்தோ, எட்டத்தில் நின்றோ சு. தரம் கூட இருக்காது. அதை
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு மணிநேரத்திற்கு ாது சுற்றித்திரிந்தால்
விடை நடைபெறும் ந்து கொண்டு அது டிம் கணிப்பிட்டு அதற் காத்திருந்திருக்கிறார்.
கப் பார்வைகளில்
மும் கவனிக்கத்தக்கது. வர்த்தக சங்க கட்ட னொன்றாக நுழைந்து பத்தக்கூடிய வாய்ப்பும்
ற்றிருந்தால் வர்த்தகர் திருப்பர். அதனைத் ய பொது இடத்தில், w அருகே வைத்து
முன்பாக உள்ள ம் மெதுவாகத்தான் அப்போது தாக்குவது
தை கண்டதுமே சிறிது
ல் ஓடிவந்த கரும்புலி கீழே விழுந்திருக்கிறார். ம் குண்டை வெடிக்கச்
Iத்ன சென்ற வாகனத் தடுக்கி விழுந்த இடம் 臀, த சனனங்கள துளைத ஜயரத்ன பலியானார். ர் ஒருவரும் பலியான
ட்டபடி வாகனத்தில் ல் பிரிகேடியரின் உடல் ளாகி இருக்கும். அவர் னாபின்னமாகி இருக் ால் இருந்த சிப்பாய்
KANILD CUPLA-UITSJ, ந்த நிலையில் வெடித்த துக்கு மாறாக அவரது றது. நின்ற நிலையில் ரியாக விழுந்திருக்கும். கரும்புலி ஆணா, னடியாக இனம் காண வெளியாகி இருந்தன. முன்னரே பிரிகேடிய அவர் ஓடிவருவதைக் சைத்ததாகவும் தகவல் ாது பிரிகேடியருடன் ஏற்படுத்திக்கொண்ட மாறினாரா? என்ற தகவல் கிளப்பியுள்ளது. த்தி எதிரியை வெற்றி ன் தந்திரத்தை முறிய ப்படுத்தி வலைவிரிக்கும் c3) sunt am Gaul Guilla Ifi. படையினருடன் பழகு லிகளது உளவுப் பிரி UF LUGUIT, தமக்களோடு நெருக்க ஒரு விஷப்பரீட்சை லையில் தாமே கால் பதாலேயே பல அதி பில் இறங்காமல் முகா
விடுவதுண்டு.
த்ன துணிச்சலாக கால்
Gaugust alle uga I9 GTOLITGEMEE's
Gulio-LAGUNGGT GULO Gongsunud
வைத்தார். ஒவ்வொரு அடியையும் நிதானமாக எடுத்துவைத்தார். ஆனால் தனது அடிகள் ஒவ் வொன்றும் எண்ணப்படுகின்றதென்பதை ஊகிக்க முடியாதளவுக்கு புலிகளைப் பற்றி தப்புக் கணக்குப் போட்டதுதான் தவறாகிவிட்டது.
1996 ஜூலை 04ம் திகதி ஸ்ரான்லி வீதியில் பிரிகேடியர் ஹமங்கொட பலியான தாக்குதலை, புனர்நிர்மாணப் பொறிக்கு விழுந்த அடி என்று புலிகள் விபரித்தனர்.
அதன்படி பார்த்தால் பிரிகேடியர் விஜய ரத்னமீதான தாக்குதல் புனர்நிர்மாணப் பொறி மீது விழுந்த இரண்டாவது அடி
பிரிகேடியர் விஜயரத்ன பலியான முன் றாம் நாள் யாழ் மாநகரமுதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இத்தாக்குதலும் புனர்நிர்மானப் பொறிக்கு எதிரான புலிகளது மற்றொரு அடியாகவே அமைந்துள்ளது.
யாழ் நகரை சிங்கப்பூராக மாற்றிக் காட் டப்போகிறேன்' என்று சரோஜினி யோகேஸ் வரன் சொன்னபோதே, புலிகளின் கோபத்தை சிண்டிவிட்டார்.
திருமதி யோகேஸ்வரனுக்கு மிரட்டல்கள் எதுவும் வரவில்லை என்று செய்திகள் வெளி யாகியுள்ளன.
அவை தப்பான செய்திகள்தான். யாழ் நகரை சிங்கப்பூராக்குவேன் என்று அவர் கூறிய விடயம் புலிகளுக்கு அதிருப்தி ஏற் படுத்தியுள்ளது என்ற தகவல் முரசில்கூட தலைப்புச் செய்தியாக வெளியாகியிருந்தது.
உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும் என்று தமிழர் விழிப்புக் குழு சங்கிலியன் படை என்ற பெயர்களில் யாழ் குடா நாட்டில் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. தமிழர் விழிப்புக்குழு வெளியிட்ட பிரசுரம் புலிகளது வழக்கமான பிரசுரங்களின் அச்சுக் கோர்ப்பாகவே இருந்தது.
இதனையெல்லாம் கண்டறிய முடியாதளவு சிறுபிள்ளைத்தனமானவராக திருமதியோகேஸ் வரன் இருந்திருக்க முடியாது.
gill Glasterluigi
திருமதி யோகேஸ்வரனுக்கு எச்சரிக்கை கிடைத்திருக்கிறது, அல்லது புலிகளுக்கு தனது அபிவிருத்தி முழக்கங்கள் பிடிக்கவில்லை என்ற உண்மை தெரிந்திருக்கிறது என்பதை உறுதிப் படுத்தும் ஆதாரம் உண்டு.
ந்திய பிரதிநிதியுடன் யாழில் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றிய திருமதி யோகேஸ் வரன், "எமக்குத் தேவை அபிவிருத்தியல்ல, அரசியல் தீர்வுதான் தேவை என்று சுருதியை மாற்றிக்கொண்டார்
யாழ்நகரை சிங்கப்பூராக்குவேன் என்றவர் ஒரு மாதகாலத்திற்குள் தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றியதற்கு காரணம் இல்லாமல் போயிருக்குமா?
யாழ் விளையாட்டரங்குக்கு துரையப்பா வின் பெயரை நீக்குமாறு புளொட் கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்த செய்தியும் புலிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
நிராகரித்தது மட்டுமல்லாமல், துரையப்பா 30 வருடமாக தமிழ் மக்களுக்கு சேவையாற்றிய வர் என்று கூட்டணி உறுப்பினர் கூறியதை திருமதி யோகேஸ்வரனும் மறுத்துரைக்க வில்லை என்பதும் பிரபாகரனின் கவனத்துக்கே நேரடியாக சென்றதாகத் தகவல்.
தமிழரின் அரசியல், இராணுவ பலத்தை நிலைநாட்ட ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்கள் உயிர்களை தியாகம் செய்து வருகின்றனர். அந்தப் போராட்டத்தில் குளிர்காய்ந்தபடி அந்தப் போராட்டத்தையே கொச்சைப்படுத்துகின்ற பலவீனப்படுத்துகின்ற வர்களை எப்படி அனுமதிப்பது? என்பது புலிகளது வாதம்
அந்த வாதம் சரியோ, பிழையோ, புலிகள் இல்லையானால் திருமதி சரோஜினி மாநகர முதல்வராகியிருக்க கூட்டணியினர்கூட அனு மதித்திருக்க மாட்டார்கள் முதல்வராகப் போட்டியிட பெரிய தலைகள் பல விழுந்தடித்து நின்றிருக்கும். திருமதி யோகேஸ்வரனை திரும்பியும் பார்த்திருக்க மாட்டார்கள்
யாழ் மேயராக யார் வந்தாலும் புலிகள்
................, left +
EEEEEEEEEE
எந்தக் குப்பாக்கி?
மதியோகேஸ்வரனை துப்பாக்கி சிறியதாக நின்போது மேயரின் மசிவம் கூறினாராம் இருந்து எடுக்கப்பட்ட யவை ஒருவேளை ழல் வெட்டப்பட்டு
என்று சந்தேகம்
ன்ற துப்பாக்கிகளின் பத்தட்ட ஒரே அள ழலை வெட்டினாலும் யாது. தவிர இலக்கு முடியாது பிஸ்டலின் விட பிஸ்டலையோ,
ரிவோல்வரையோ கொண்டுவந்து சுட்டி ப்பார்கள் பிஸ்டலுக்கா பஞ்சம் ரி 56இன் ளம் 25 அங்குலம் பிஸ்டலின் நீளம் 7 அங்குலம்
யாழ் மேயரின் வீட்டு கதவருகே நின்றுதான் துப்பாக்கிப் பிரயோகம் நடந் துள்ளது எட்டத்தில் நின்றே சுட்டுள்ளனர். எட்டத்தில் நின்று சுட வசதியாகவும், வீட்டுக்குள் எழுந்து தப்பி ஓட முற் பட்டால்கூட தப்பவிடாமல் சுடுவதற்கு இலக்குக்காகவுமே சுடுகுழல் நீண்ட துப்பாக்கி :oż முன்னர் தர்மலிங்கத்தையும் அவரது வீட்டு சன்னல் வழியாக எட்டநின்று ரிச6 ரக துப்பாக்கியாலேயே சுட்டிருந்தனர் என்பது
டார் முன்னால் வந்தவர். அவரது முதுகின்
RYKK Magnit 56
ரி36 ரக துப்பாக்கிகள்
சுடுகுழல் வெட்டியிருக்கிறதா என்று
STEgül:J. Ul:LITIL
அனுமதிக்கப்போவதில்லை, இன்னொரு துரையப்பாவாகவே கருதுவர் என்று நன்கு தெரிந்த பின்னர், அரசுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற பலிக்கடாவாக நிறுத்தப்பட்டவரே திருமதி யோகேஸ்வரன் ரி56 ரக துப்பாக்கியால்தான் திருமதி யோகேஸ்வரன் சுடப்பட்டுள்ளார்.
நீண்ட துப்பாக்கியை கொண்டுவந்து புலிகள் சுடமுடியுமா? என்று சந்தேகம் கிளப்பப்படுகிறது.
கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் பொதுஜன முன்னணிப் பிரமுகர் தர்ம லிங்கம் ரி.56 ரக துப்பாக்கியால்தான் சுட்டுக் கொல்லப்பட்டார். துரையப்பாவின் உருவப்படத்தை திரைநீக்கம் செய்துவைத்த சில நாட்களின் பின்னரே அவர் கொல்லப் பட்டிருந்தார்.
தர்மலிங்கத்தின் வீடு கொழும்புத் துறை யில் இருந்தது. அவரைச் சுட்டவர்கள் துப் பாக்கியை எங்கோ மறைத்து வைத்துவிட்டு, பாசையூர் கடலில் குதித்து நீந்திச் சென்றனர். மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் சிலரை மிரட்டி தங்களை மறுகரையில் கொண்டுசென்று விடுமாறு கேட்டு தப்பிச் சென்றனர்.
இந்த தகவல் எப்படியோ படையின
ருக்கு கிடை குறிப்பிட்ட படகுக் சொந்தமான மீனவர் கைது செய்யப்பட்டார். ரி56 மட்டுமல்ல பல்வேறு ஆயுதங் களும், கைக்குண்டுகளும், தற்கொலைத் தாக்குதல் அங்கிகளும் இராணுவக் கட்டுப்பாடு பகுதிகளுக்குள் தாராளமாக பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
தேவைப்படும்போது எடுத்து பாவித்து விட்டு மறுபடி வைத்துவிட்டு கைவீசிக் கொண்டு சாதாரண மக்களோடு மக்களாக கெரில்லாக்கள் கலந்துவிடுவர்.
திருமதியோகேள்வரனை கட்டவர்கள் பின்பக்க வழியாகவே பாய்ந்து சென்றுள்ள ார் விடு நாவலர் றொட்டில் இருக்கிறது. hirukas Olaminimumio Lumalijs Quirporado, இராசாவின் தோட்டத்தில் மிதக்கலாம். அங்கிருந்து குருநகர் கடற்கரை வரை சோதவிைல் சிக்காமலேயே சென்றிருக்க (PANI).
சைக்கிளில் வந்தனர் என்பதெல்லாம் தவறான அவசரக் கதைகள் வந்தவர்கள் இருவருக்கும் திருமதி யோகேஸ்வரனை நன்றாக அடையாளம் தெரியாது.
"மிஸிஸ் யோகேஸ்வரன்?" என்று கேட்
பின்னால் நின்றவரிடம்தான் ரி56 இருந்தது. முதுகின் மறைவில் நின்றதால் திருமதி யோகேஸ்வரனுக்கு விபரீதம் புரியவில்லை "smallingsmar, aliran arminoast" என்று கூறினார் கூறிமுடிக்க முன்னரே முன்னால் இருந்தவர் நகர பின்னால் நின்றவர் கடத் தொடங்கினார்.
அருகிலிருந்த பரமசிவம் சூடு விழ முன்னரே பயத்தில் கிழே விழுந்துவிட்டார். பின்னர்தான் ஒரு தோட்டா அவரது கணுக்காலில் துளைத்தது.
வீட்டின் முன்பக்க கிணற்றடியில் துணி துவைத்துக் கொண்டிருந்த பெண் குட்டுச் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தபோது as "Laulisadawk KİTGARTRÄGRA), Datukan மாக ஓடியிருந்தால் அவரது பார்வையில் பட்டிருப்பார்கள். பின்பக்கமாக தாவி ஓடி a9. Latit.
இச் சம்பவம் யாழ் மக்களைப் பொறுத்தவரை அதிர்ச்சியான விடயமாக இருக்கவில்லை. ஏனெனில் இப்படித்தான் நடக்கும் என்று எதிர்பார்த்த ஒரு விடய மாகவே இருக்கிறது.
அஞ்சலி செய்யக்கூட மக்கள் ஆர்வம் காட்டவில்லை. புளொட்டும் ஈபிஆர். எல்.எஃப். கட்சிகள்தான் வாழைகளும் தோரணங்களும் வெள்ளைக் கொடிகளும் கட்டின மக்கள் தாமாக கொடிகளைப் பறக்கவிடவில்லை.
துரையப்பா கொல்லப்பட்டபோதுகூட வெள்ளைக் கொடிகள் கட்டக் கூடிய பொதுமக்கள் இருந்தார். திருமதியோகேஸ் வரனுக்கு அதற்கும் ஆட்கள் இல்லாமல் GLIITILLGTi.
இன்னொரு விடயம் பாதுகாப்பில்லா மல் இருந்தவரை சுட்டுவிட்டனரே என் கின்றனர் கூட்டணியினர் துரையப்பாவும் பாதுகாப்பு இல்லாமல்தான் நடமாடினார் அப்போது மட்டும் பாதுகாப்பில்லாத ஒருவரை சுடலாமா? என்று கூட்டணியினர் கேட்கவில்லை என்பதும் மறுக்கமுடியாதது
இவைதான் சுடுகுழலைவிட இவற்றின் உடல்தான் நீளமா னவை. ஆனால் பழைய ஷொட்கள் போன்ற துப்பாக்கிளுக்கு கடு குழல் உடலையும் பிடியையும் விட மகா நீளம் அதனால்தான் வெட்டிப் பாவிப்பதுண்டு ரி3 ரக துப்பாக்கியின் கைப்பிடியை பும், சுடுகுழலையும் நீக்கிவிட்டால்கூட உடலின்நீளம் 20 அங்குலம் பின்னர் சுடுகுழலை வெட்டிப் பயன் என்ன? அதனால் வெட்டிப்பாவிப்பதில்தை தவிர சுட்டுக் கொண்டிருக்கும்போது
கூர்ந்து பார்த்தாலும் தெரியாது
S S S S S S S S S S S S S S S S S S குறிப்பிடத்தக்கது.
அதுதவிர, வெடிச்சத்தம் கேட்டதும் பயத்தில் கீழே விழுந்துவிட்ட பரமசிவம் துப்பாக்கியை கூர்ந்து அவதானித்திருக்க முடியாது பயக் கலக்கத்திலும் வெடி அதிர்விலும் எல்லாமே குழப்பமாகவே தெரிந்திருக்கும். அதனால் முன்னுக்கு பின் முரணாகப் பல தகவல்களை கூறியுமிருக்கிறார். O

Page 6
யாழ்ப்பாணம் சித்தங்கேணியில் டாங்கி கள் சகிதம் இந்தியப் படையினர் சென்று கொண்டிருக்கின்றனர்.
சோதியா தலைமையிலான மகளிர் அணியினர் பதுங்கி நிலை எடுத்து
கின்றனர்.
இந்தியப் படையினரும் திருப்பித்
இந்தியப் படையின் டாங்கி பெண் புவிகளின் தாக்குதலால் சிதறுண்டது.
மானிப்பாயில் இந்திய இராணுவத் தினர் ட்றக் ஒன்றில் சென்று கொண்டிருக் கின்றனர்.
பெண் ஒருவர் நின்று கைகாட்டி
நிறுத்தப்படுகிறது.
திபு திபுவென்று பாய்ந்து வரும் பெண் புலிகளால் ட்றக் அபகரிக்கப்படு கிறது. இந்தயப் படையினர் ட்றக்கைவிட்டு தப்பியோடுகின்றனர்.
கொண்டார். அதன்பின்னர் வன்னிக்காட் டுப் பகுதியில் இந்தியப் படையினருடன் நடைபெற்ற மோதல்களிலும் சோதியா பங்கு கொண்டார்.
கட்டில் கிணறுகள் வெட்ட வேண்டி இருந்தது மகளிர் அணியுடன் சேர்ந்து சோதியாவும் ஈடுபட்டார்.
காட்டு வாழ்க்கையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 1.01.1990ல் சோதியா மரணமானார்.
சோதியாவின் மரணத்திற்கு புலி களால் விடுக்கப்பட்ட அஞ்சலிக் கவிை
"முலையில் பெண்ணை முடங்க விட்டவரின் காதில் ஓங்கி அறைந்த கை அவள் நேரில் பகைவர் கவச வண்டியை மோதி உடைத்த மூச்சு அவள்!"
திருக்கோணமலையிலும், பருத்தித் துறையிலும் தமிழ்ப் பெண்கள் சிலருடன் பொலிசார் அத்துமீறி நடந்ததை அடுத்து புலிகளுக்கும் பொலிசாருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. பருத்தித்துறை பொலிஸ் நிலையம் புலிகளால் சுற்றி வளைக்கப்பட்டது. பொலிசார் அத்தனை பேரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பலாலி இராணுவ முகாமுக்கு அனுப்பி 600)13, Ֆլ || || | 60 III,
திருமலையில் பொலிசாரின் நடத்தை குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர்.
வல்வெட்டித்துறையில் இருந்த பொலிஸ் நிலையமும் புலிகளால்
சாரும் பலாலி இராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நோக்கமாக இருந்தது.
பொலிஸ் நிலையங்களை யாழ்ப்
தனது முக்கிய அமைச்சரான ஏசிஎஸ், ஹமீத்தை யாழ்ப்பாணம் அனுப்பி வைத்தார் பிரேமதாசா
பலாலி இராணுவ முகாமில் சென்று
இறங்கிய ஏ.சி.எஸ். ஹமீத்தை புலிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட் டுள்ளார்.
தனது ஐம்பத்தெட்டு வயதுக்குப் பின்னர் அரசியலுக்கு வந்தவர் அவர் வந்தவர் என்பதைவிட வரவைக்கப்பட்டவர்
1994ல் நடைபெற்ற பொதுத் தேர்த லில் அரசியலில் புது முகமாக அவரை அறிமுகம் செய்தனர் கூட்டணியினர்.
கொழும்பில் திரு குமார் பொன்னம் பலம் தலைமையில் போட்டியிட்ட சுயேட் சைக் குழு சார்பாகவே அவர் போட்டியிட நிறுத்தப்பட்டார்.
குமார் பொன்னம்பலம் தலைமையி லான சுயேட்சைக் குழுவுடன் கொழும்பில் கைகோர்த்த கூட்டணியினர் தமது வேட்பாளராக திருமதி யோகேஸ்வரனை வழங்கினார்கள்
வெற்றிபெறவே போவதில்லை என்று நன்கு தெரிந்த நிலையில்தான் திருமதி யோகேஸ்வரனை தள்ளிவிட்டனர்.
அதேசமயம் பொதுஜன முன்னணி யுடனும் கூட்டணிக்கு மறைமுகமான உறவு இருந்தது. அதனால் இராஜரத்தினம் என்பவரை மக்கள் செல்வாக்குள்ள வேட் பாளர் என்று பொதுஜன முன்னணி பட்டியலில் போட்டியிட கூட்டணியின் முக்கிய பிரமுகர் ஒருவரே சிபாரிசு செய்தார். குமார் பொன்னம்பலம் தலைமையி லான சுயேட்சைக்குழு தோல்வி பெற வேண்டும் என்று திட்டமிட்டு, தமிழ் வாக்குகளை உடைக்கவே குறிப்பிட்ட பிரமுகர் அப்படி ஒரு நாடகம் ஆடினார். எனவே, தோற்கவேண்டும் என்று விரும்பிய ஒரு குழுவுக்கு கூட்டணியினரால் வழங்கப்பட்ட வேட்பாளர்தான் திருமதி யோகேஸ்வரன், அதற்கு முன்னர் கணவர் இருந்த காலத்தில்கூட அரசியலின் பக்கம் அவர் தலைவைத்துப்படுத்தது கிடையாது.
தாக்குதல் ஒன்றை ஆரம்பித்திருக்
தாக்குகின்றனர். மோதல் தீவிரமாகிறது.
மறிக்கின்றார் பெண் என்றதும் ட்றக்
இத்தாக்குதலிலும் சோதியா பங்கு
முற்றுகையிடப்பட்டது. அங்கிருந்த பொலி , பிரபாகரன் விரும்பினார். ஹமீத்ை
சந்திக்கக்கூட பிரபாகரன் விரும்பியிருக்க வில்லை. அன்ரன் பாலசிங்கம், மாத்தையா ஆகியோர் மிக வற்புறுத்தியதாலேயே சந்திக்க முன்வந்தார்.
பொலிஸ் நிலையங்களை இயங்க விடக்கூடாது என்பதுதான் புலிகளின்
பாணத்தில் புலிகள் முற்றுகையிட்ட சம்பவத்தால் அரசு புலிகள் பேச்சு முறி வடையுமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.
1987 நவம்பர் மாதத்தில் ஒருநாள்
கொடுக்கப்படும் வரவேற்புப் போன்றே
அது அமைந்திருந்தது.
பிரபாகரனை நேரில் சந்திக்க விரும்புவ
தாக அமைச்சர் ஹமீத்திடம் கூறி அனுப்பியி
இலங்கை அமைச்சர் ஒருவரை பிரபா
இலங்கை அமைச்சர் இன்றுவரை ஏசிஎஸ் ஹமீத்தான்.
பற்றது. பிரபாகரனுடன் மாத்தையா
அன்ரன் பாலசிங்கம், யோகி, யாழ் மாவட்ட லிகளின் தளபதி பானு, திருமதி அடேல் ாலசிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
"வடக்கு-கிழக்கு மாகாண
க்கப்படட்டும் மேலும் எமக்குள் புரிந்துண ான சூழல் ஏற்படட்டும், ஜனாதிபதி பிரே ாசாவை சந்திக்கலாம்" என்று பிரபாகரன் கூறிவிட்டார்.
பிரேமதாசாவை சந்திப்பதை தவிர்
பிரேமதாசா சர்வகட்சி மாநாடு ஒன்
பச்சை முறிப்பதற்கான
சய்துவிட்டார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கலை இலக்கிய வாதிகளை பிரபாகரன் சந்தித்து உரையாடி 60IIIII.
ான்: "எல்லோரும் சண்டை முடிந்துவிட்டது SS SS S S SS S S S S SS S S
திருமதி மங்கையர்க்கரசி தலைமையில் மகளிர் பேரவை இயங்கியது. சத்தியாக்கிரகம், உண்ணாவிரதம் என்று பல போராட்டங் களில் மகளிர் பேரவை பங்கு கொண்டது உண்டு. கூட்டணித் தலைவர்களில் ஒருவ ரான யோகேஸ்வரனின் பாரியார் அவற்றில் கலந்து கொண்டதே கிடையாது.
கணவர் இறந்து ஐந்து வருடங்களின்
பின்னர்தான் அரசியலில் இறங்கினார் அவர் கொழும்பில் தோல்வி நிச்சயம் என்று கருதி தேர்தலில் இறக்கப்பட்ட அந்த அபலைப் பெண்மணி, சுடப்படுவது நிச்சயம் என்று கருதப்பட்ட யாழ் தேர்தல் களத்தில் அவசர அவசரமாக முன்னிறுத்தப்பட்டார். யாழ் மாநகர சபைத் தேர்தலில் போட்டி யிடத்தக்க பல பிரமுகர்கள், நீண்டகால அரசியல்வாதிகள் கூட்டணியில் இருந்தனர். மாவை சேனாதிராஜா முன்னர் யாழ் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவர்தான் நிறுத்தப்படுவார் என்று கருதப் பட்டது.
யாருமே முன்வரவில்லை. அதன்பின் னரே திருமதி யோகேஸ்வரனை தொடர்பு கொண்டு பலிக்களத்திற்கு அனுப்புவதுபோல தேர்தல் களத்திற்கு அனுப்பிவைத்தனர்.
தேர்தலை பகிஷ்கரிக்குமாறு புலிகள் நேரடியாகக் கூறவில்லை. அவ்வாறு கூறி னால் படையினரே முன்னின்று தேர்தலை நடத்தி முடிக்கலாம் என்று கருதியே
இன்னொரு நாட்டின் அமைச்சருக்கு
யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் ஹமீத்தை பிரபாகரன் சந்தித்தார்.
ரன் சந்தித்தது அதுதான் முதற்தடவை " ாகும். பிரபாகரனை சந்தித்த ஒரே ஒரு
சபை லைக்கப்படட்டும், ஆறாவது சட்ட திருத்தம்
அப்போது பிரபாகரன் கூறியது இது
என்று நினைத்துக் ெ இனிமேல்தான் சன் போகிறது.
சிங்கள அரசாங் வந்து எங்கள் உரி தரப்போவதில்லை.
நீங்கள் அனைவு ஒன்றை எதிர்கொள் குலையாதவிதமாக த. என்று கூறினார்.
இன்னொன்றைய 'பேச்சு நடத்தும் எங் காலவரையறை ெ அதற்குள் சரிப்பட்டு சண்டையை தொட நீங்கள் கொழும்பி
ாழ்ப்பாணத்தில் பார்த்துக் கொண்டிரு எங்கள் ஆட்களிடம் ச ரபாகரன் தெரிவித் அன்னை பூபதி முன்னிட்டு பிரபாகரன் சுதந்திரத்தீயை அ6 போம்" என்றே குறிப் பிரபாகரன் விடுத் எமது புனித விடு
தில் வரலாற்று காவிய அன்னை பூபதி உன்
றார்.
ஒரு பெண்ணாக
1990 ஏப்ரல் 18ம் திகதி சந்திப்பு நடை
காலகட்டம்
நெருங்கிவிட்டது என்று பிரபாகரன் முடிவு
தின் தலைவியாக சா களைத் துறந்து தனது தனது உயிரை அர்ப்
பிரபாகரனின் பிரேமதாசாவின் இழு வற்றை உற்று நோக் விரைவில் வெடிக்க
| | | | | பகிஷ்கரிப்பு அறிவித்த ஆயினும், "உலகை நாடகமே இது என் புலிகள் கூறியிருந்தன விழிப்புக்குழு என்ற ெ ளுக்கு எச்சரிக்கைகளும் தேர்தல் தொடர் துக்கள் மற்றும் விழிப்பு கள் தொடர் g, si Gaugif
யாழ் ராட்சித் கட்சிக
வந்த தமிழ் GT5
மாகின. அதற்கு முன் ஏனைய தமிழ்க் கட்சி எங்கும் சிறு தாக்குதல்க
"எங்கள் வழியில் களுக்கு உதவி செய்யு கட்சிகளது உறுப்பினர்
6)IITJILD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்டிருக்கிறார்கள். |
ண்டை ஆரம்பமாகப்
கங்கள் தாமாக முன் மைகளை ஒருநாளும்
ரும் மக்களை போர்
ளும் விதமாக உறுதி பார்படுத்த வேண்டும்"
ம் அங்கு கூறினார்: கள் ஆட்களுக்கு ஒரு காடுத்திருக்கிறேன்.
வராவிட்டால் நான் ங்குவேன். அப்போது
ல் நிற்கிறீர்களோ, நிற்கிறீர்களோ என்று க்க மாட்டேன் என்றும் கூறியுள்ளேன்' என்றும்
விடுத்த செய்தியிலும், ணையாது பாதுகாப் பிட்டிருந்தார்.
த செய்தியின் சுருக்கம் தலைப் போராட்டத் மாகிவிட்ட தியாகிகளில் னத இடத்தை வகிக்
ஒரு தாயாக குடும்பத்
ல்ேபிரட்"
ܡܐ
초
துரையப்பா முதல்
காமினி வரை
தெரிந்துவிட்டது.
09.05.90 அன்று புலிகளின் மக்கள்
முன்னணி ஒரு அறிக்கை வெளியிட்டது.
முயற்சி செய்கிறது.
உடனே வழங்கப்படவேண்டும்.
ராஜிவ்-ஜே.ஆர்.
ஒப்பந்தங்களும் செல்லுபடியற்றவை
ஒரு இலட்சம் மலையக தமிழ் மக்களை கட்டாயமாக நாடு கடத்த இலங்கை அரசு
மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் இலங்கையின் குடிமக்களே. அவர்கள் அனைவருக்கும் குடியுரிமை
ஒப்பந்தம் இன்று செத்துவிட்டதைப் போலவே அந்தப் பழைய
LSMLuITF(6) øðrir
கண்டனம் தொடுத்த
இந்திய உளவுப் பிரிவான றோவுடன் ஈரோஸ் தலைவர் களில் ஒரு வ ரான சங்கர்ராஜூக்கு தொடர்பு இருந்தது. மற்றொரு தலைவரான பாலகுமார் புலிகளுடன் தொடர்பாக இருந்தார். ஈரோஸ் இரட்டை வேடம் போடுகிறது என்று புலிகள் பகிரங்கமாகவே தெரிவித் தனர்.
இதனையடுத்து பாலகுமார் பத்திரி கையாளர் மாநாடு ஒன்றை நடத்தினார் "தமிழ் பேசும் மக்களின் தேசிய க்தியின் முழுமையான வெளிப்பாடாக
மக்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிர்ப்பு தேசிய பாதுகாப்பு ஆகிய
TE DEl Fili
25 JULI TG5JGö
தாரண பற்று உறவு
இன விடுதலைக்காக
பணித்தார்.
ருத்துக்கள் மற்றும் த்தடிப்புக்கள் என்ப யவர்களுக்கு யுத்தம் போகிறது என்பது
ல் விடுக்கவில்லை.
ஏமாற்றுகின்ற கபட தமது கருத்தைப் 1. அதுதவிர, தமிழர் uuIIfi) GaILLINTIGNIñ5 அனுப்பப்பட்டிருந்தன. ாக புலிகளின் கருத் குழுக்களின் பிரசுரங் பாக முரசிலும் செய்தி ாகி இருந்தன. நடாநாட்டில் உள்ளு தேர்தலில் தமிழ்க் போட்டியிட முன் பின்னர்தான் அங்கு கட்சிகள்மீது புலிக தாக்குதல்கள் ஆரம்ப
ார் ஒரு வருடகாலம் ள் யாழில் இருந்தன. ட நடைபெறவில்லை.
குறுக்கிடாமல் மக் கள்" என்று தமிழ்க் கள் சிலருக்கு புலிகள்
முயற்சிகளை வன்மையாக கண்டிக்கிறோம் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மலையக தமிழ் மக்களை நாடு கடத்து
கூறியதும் உண்டு.
ஆனால், உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட தமிழ்க் கட்சிகள் முன்வந்த பின்னர், அரசின் ஏமாற்று நாடகத்தில் பங்குகொள்ளும் கட்சிகள் என்ற கோணத்தில் புலிகளது குறி இக்கட்சிகள்மீதும் திரும்பி உள்ளது.
புலிகள் மட்டுமல்ல, தமிழ்ப் பத்திரிகை கள், புத்திஜீவிகள், மக்கள் என்று சகல தரப்பினதும் கடும் எதிர்ப்பின் மத்தியில்தான் தமிழ்க் கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டன. யாழ் இராணுவ நிர்வாகம், காணாமல் போனோரின் அவலக் கதைகள், அரசியல் தீர்வு இழுத்தடிப்புக்கள் என்று பல்வேறு விடயங்களை மூடிமறைத்து, உலகின் கண்களுக்கு யாழ் நிலவரத்தை வெள்ளை யடித்துக் காண்பிக்க நடந்த தேர்தலே உள்ளூராட்சித் தேர்தல்,
பத்திரிகைகள், புத்திஜீவிகள், மக்கள் என்று சலக தரப்பாரினதும் கருத்துக்களைப் புறங்கையால் தள்ளிவிட்டே தமிழ்க் கட்சிகள் இத் தேர்தலில் போட்டியிட்டன்
அபிவிருத்தி என்றும், அடிப்படை வசதி களை மக்களுக்கு ஏற்படுத்தலாம் என்றும் இக் கட்சிகள் மக்களை ஏமாற்றின. தேர்தலில் போட்டியிடாவிட்டால்கூட உள்ளூராட்சி அதிகாரிகள் மூலம் அதனை செய்ய இக் கட்சிகள் அழுத்தம் கொடுத்திருக்கலாம்.
உள்ளூராட்சித் தேர்தல் முலம் மக்களுக்கு கிடைக்கும் பயனைவிட அரசுக்கு கிடைத்த பலன் பல மடங்காகும். நான்கு கட்டடத்தை உசபைகளால் கட்ட முடியும். நாற்பது கட்டடத்தை உடைக்குமளவுக்கு போரை விரிவுபடுத்த உலக உதவி பெற இத் தேர்தல் உதவியுள்ளதே. அதனை எப்படி நிறுத்துவது?
எனவே, யாழ் உள்ளூராட்சித் தேர்தல் என்பது அரசின் நாடகத்தில், அரசுக்கு சாதகமான வியூகத்தில் தமிழ்க் கட்சிகள்
யாழ்ப்பானத்தில் பிரபா - ஹமீத் சந்திப்பு
ஈரோஸ் இயக்கம்மீது புலிகள் வெளிப் பாலகுமார்
ணர்வுகளின் அடையாளச் சின்னமாக ம் புலிகள் திகழ்கின்றனர்.
தனித்துவமான தலைமையாக வர்கள் உருவாகட்டும். அதற்கு நாங்கள் ணை நிற்கிறோம்" என்று கூறினார்
(தொடர்ந்து வரும்)
பங்குகொண்ட தேர்தல் என்பதே D_6WTO))ԼD,
எனவே அரசுக்கு எதிராகப் போராடும் புலிகளின் எதிர்த்தாக்குதலை யும் எதிர்பார்த்தே இக்கட்சிகள் தேர்தலில் குதித்திருக்க வேண்டும்.
ஒன்றில் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். அல்லது மர ணத்தை தடுக்க அரச படைகளுடன் நின்று முயற்சிக்க வேண்டும். தங்களுக் காக போட்டியிட்ட கட்சிகளது உறுப்பி னர்களை பாதுகாக்கும் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
அதைவிடுத்து பாதுகாப்பின்றி இருந் தார் என்பதும், சகோதரப் படுகொலை என்ற பழைய வார்த்தைப் பிரயோ கங்களை கூறுவதும் அர்த்தமற்றது.
புலிகள் தாக்குவார்கள் என்பது தெரிந்தும் பாதுகாப்பின்றி இருந்தது முட்டாள்தனம், தங்களால் தேர்தல் களத்தில் பலிக்கடாவாக இறக்கப்பட்ட ஒருவரது பாதுகாப்பில் கூட்டணித் தலைமை அக்கறை இன்றி இருந்தது பொறுப்பற்றதனம்,
தேர்தலில் போட்டியிடுவோருக்கும், வெற்றி பெறுவோருக்கும் உயிராபத்து என்று தெரிந்து கொண்டே தேர்தலை நடத்தியது அரசு, அதே அரசு தனது விருப்பப்படி போட்டியிட்ட ஒருவரை பாதுகாக்கத் தவறிவிட்டது.
திருமதி சறோஜினி யோகேஸ்வரன் அனுதாபத்துக்குரியவர். ஏனெனில் முன் கூட்டியே தெரிந்த பலிக்களத்தில் பகடைக் காயாக உருட்டப்பட்டுவிட்டார். அவரது உயிர்பற்றி அவரது சகாக்களே அக்கறைப் படவில்லை. மாண்டபின்னர் வழக்கம் போல பூசிமெழுகி ஏதேதோ கூறுகிறார் கள் சுட்டது புலிகள்தான் என்று சொல்ல வழக்கம்போல தயங்கியும் உள்ளனர்
GBT
24–30, 1998
I
门
ெ
血
ar

Page 7
ந்தியாவின் அணுக்குண்டு பரிசோதனையின் பின்னர் தென்னாசியப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள நிலவரங்களை இலங்கைத் தமிழ் பேசும் தரப்பினர் உற்று நோக்கவேண்டியவர்களாகின்றனர். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் நேபாளம், பூட்டான், மாலைதீவு ஆகிய ஏழு நாடுகளைக் கொண்டதே தென்னாசியப் பிராந்தியமாகும். இப்பிராந்தியத்தில் இந்தியாவே இன்றுவரை வல்லாதிக்கம்மிக்க நாடாக திகழ்ந்து வருகிறது. தென்னாசியாவில் இந்தியாவின் பலத்தை குறைப்பதற்கான முயற்சியில் அமெரிக்கா பல்லாண்டுகளாக தீவிர கரிசனம்காட்டி வருகிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும்
ஒத்துப்போக முடியாமைக்கு அடிப்படையான காரணம் இரு
நாடுகளையும் சேர்ந்த முதலாளின் சந்தை
தேடும் போட்டிகளேயாகும்.
வளர்ந்து வரும் இந்திய தேசிய முதலாளிகள் தமது நாட்டுக்குள் அமெரிக்க முதலாளிகள் புகுந்து சந்தையைக்
அனுமதிக்கமாட்டார்கள் இந்தியாவுக்குள் மட்டுமன்றி, தென்னாசியாவிலும் தமது சந்தை வாய்ப்புக்களை விரிவாக்குவதே இந்திய முதலாளிகளதும் அபிலாசையாகும். தென்னாசியா போன்ற பெரும் சந்தையை இழக்க அமெரிக்க முதலாளிகளும் விரும்பமாட்டார்கள் உலகெங்கும் சந்தை வாய்ப்புக்களை விரிவாக்காவிட்டால், அமெரிக்க முதலாளிகளது உற்பத்திப் பொருட்களை கடலில்தான் கொட்டவேண்டும் பெரும்
தலாளித்துவ நிறுவனங்கள் பலவற்றை ழுத்து மூடவேண்டும். தொழிலாளர் பிரச்சனைகள் முதற்கொண்டு பாரிய நெருக்கடிகளுக்குள் அமெரிக்கா சிக்க வேண்டி இருக்கும். வளம் கொழிக்கும் நாடாகவும், வசீகரமான பூமியாகவும் பாடப் புத்தகங்களிலும், செய்திகளிலும் காண்பிக்கப்படும் அமெரிக்காவின் வளமும், வசீகரமும் உலகின் பல நாடுகளை சுரண்டியும், அத்துமீறல்கள் மூலமும் உருவாக்கப்பட்டவையே உலக நாடுகள் அமெரிக்காவுக்கு அடங்கியிருந்தால்தான் அந்த நாடுகளை தனது உற்பத்திப் பொருட்களை விற்கும் சந்தையாக தொடர்ந்து வைத்திருக்கலாம். தென்னாசியாவில் எதிர்காலத்தில் பெரும் சந்தை வாய்ப்புக்களை அமெரிக்கா எதிர்பார்க்கின்றது. தமது உற்பத்திப் பொருட்களைக் கொண்டுவந்து இங்கே குவித்து விற்பனை செய்ய அமெரிக்க முதலாளிகள் கனவு கண்டுவருகிறார்கள் அதற்கு ஒரே தடை இந்திய முதலாளிகள்தான். தென்னாசியப் பிராந்தியத்தின் ஏழு நாடுகளிலும் மிக வளர்ச்சியடைந்த முதலாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். எனவே, தமக்கு போட்டியாக அல்லது வில்லனாக இப் பிராந்தியத்தில் அமெரிக்கா காலூன்றுவதை இந்திய முதலாளிகள் விரும்பப்போவதில்லை. எனவே, அமெரிக்க, இந்திய பலப்பரீட்சை என்பது தனிப்பட்ட கிளின்ரனுக்கும். வாஜ்பேயிக்கும் இடையிலான பிணக்கல்ல. சந்தை வாய்ப்புக்கள், அதனோடு இணைந்த நலன்கள், பாதுகாப்பு என்பவற்றின் அடிப்படையிலானவை.
தென்னாசியப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை ஒரே உறைக்குள் இரு கத்திகள் இருப்பது சாத்தியமில்லை. அமெரிக்கா இப்பிராந்தியத்தில் ஆதிக்கம்பெற வேண்டுமானால் சந்தை வாய்ப்புக்களை விரிவாக்கிக் கொள்ள வேண்டுமானால், இந்தியா தனது வல்லமையை இழந்தாகவேண்டும். கைகட்டி பணிந்து நடக்கவேண்டும். அணு ஆயுத தடை போன்ற விடயங்களில் அமெரிக்கா காட்டும் இடங்களில் கையொப்பம் இடுவது போன்ற அடக்கமான நாடாக மாறியாகவேண்டும் அதற்கு இந்தியா தயாராக இல்லையெனில் இந்தியாவை பலவீனமாக்கி, அதன் வல்லமையை தகர்க்கும் சதித் திட்டங்களில் அமெரிக்கா ஈடுபட்டே தீரும் என்பது இரகசியமானதல்ல. இந்தியாவைப் பலவீனமாக்கும் முயற்சிகளுக்கு இந்தியா-பாகிஸ்தான் விரோதமே முன்னர் அமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்திருந்தது. இலங்கையில் இனப்பிரச்சனை கூர்மையடைந்த பின்னர் இந்தியாவை சுற்றி சதிவலை பின்ன வசதியாக அமெரிக்கா குந்தியிருக்கக்கூடிய தளமாக
-
இலங்கைத் தீவு மாறியிருந்தது. இனப்பிரச்சனையைத் தீவிரமாக்குவதன் ஊடாகவே இலங்கை அரசுக்கு உதவும் போர்வையில் உள் நுழைய முடியும் எனக் கருதியே அமெரிக்கா, தாராளமான இராணுவ பொருளாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கியிருந்தது. அமெரிக்கா போன்ற நாடுகள் பக்கபலமாக உள்ள துணிச்சலில் ஜே.ஆர். இராணுவ அடக்குமுறையை வடக்கு கிழக்கில் கட்டவிழ்த்து விட்டபோதே ஆயுதப் போராட்டம் தீவிரம்பெற்று வளர்ந்தது. இலங்கை அரசுக்கு உதவியபடியே ஈழப்போராளிகளையும் கைக்குள்போட்டுக் கொண்டு பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவிக்க அமெரிக்கா முயன்றிருந்தது. அதன்மூலம் இலங்கை அரசுக்கும், போராளிகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைத்து, இலங்கையில் சகல இன மக்களதும் அபிமானத்தை பெற்றுக்கொண்டு எவ்வித எதிர்ப்பும் இன்றிக் காலூன்றவே அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. இத் தந்திரங்களை முறியடிக்கும் விதமாகவே இந்திய அரசு இலங்கை இந்திய ஒப்பந்தத்தை செய்ததுடன், இந்தியாவின் அனுமதி இன்றி வெளிச் சக்திகள் இலங்கையில் தளம் காண அனுமதிக்கக்கூடாது என்ற விதியையும் ஒப்பந்தத்தில் பிரதானமாகச் சேர்த்துக் கொண்டது.
இந்தியா தனது நலை மேற்கொண்ட முயற்சி டியாது. ஆனாலும், லங்கைத் தமிழர் நல சேர்த்து இரு தரப்பு | ஒப்பந்தம் ஒன்றை செ அன்று தவறியிருந்தது. முழுக்க முழுக்க இந்தி முதன்மைப்படுத்தியதா செறிந்த ஆயுதப் போ நடத்தியிருந்த தமிழர் அபிப்பிராயத்தை துளி எடுக்காமலுமே இந்திய கொண்டது. ஆனாலும், இந்திய நல இலங்கையில் அமெரிக் வேகமாக வளர்வதை ஒப்பந்தம் தற்காலிக பெற்றிருந்தது. இப்போது மறுபடி அ இலங்கையில் தீவிரம் இந்தியாவில் நிலவும் குழப்பங்களால், இந்தி திசை திரும்பியிருந்த பயன்படுத்தி இலங்கை ஆழமாகவே அமெரிக் இலங்கை அரசுக்கு உ படையினருக்குப் பயிற்
தடை அரைகுறை தீர் ஆதரவு ஏன்று முழுக அரசின் இன. ஒடுக்குழு இராணுவத்தீர்வு முய அமெரிக்கா பச்சைக்ெ வருகிறது.
எப்போதுமே ஒரே கடு மாங்காய்கள் அடிப்ப
கொள்கையாகும் இலா தரைப்படையினருக்கு கொமாண்டோக்கள் மு வழங்கிய அமெரிக்க கடற்படையினருக்கு த Gray, ITLDIII GöyTC3LIII L97rfle III மூலம் பயிற்சி அளித்து கடற்பயிற்சி என்ற பே இலங்கை, இந்தியக் க கொமாண்டோக்கள் இ ஆய்வுகளையும், உளவு மேற்கொண்டு வருவத சிலாபம் பகுதியில் வா நிலையம் என்ற பெயர் தொடர்பு தளத்தை உ அமெரிக்க சிஐஏ உல செயற்பட திட்டமிட்டுள் தகவல்கள் வெளியாகி இந்து சமுத்திரத்தில் இராணுவ நகர்வுகளுச் கேந்திர தளமாகவும் ! விளங்குகிறது.
யாழ்ப்பாணத்திற்கு பல்வேறு நாடுகளின் தூதர்கள் விஜயம் செய்த பின்னர்தான் இந்தியா வின் தூதராக சச்சதேவ் ராஜேஸ்குமார் சென்றிருந்தார். இவர் இந்திய தூதரக அரசியல் பிரிவு செயலாளர்,
யாழ்ப்பாண உள்ளூராட்சிச் சபை உறுப் பினர்களை சந்தித்தது அவர் வாழ்க்கையில் பெரிய துரதிஷ்டமாக இருக்கக்கூடும்.
இனப்பிரச்சனையைத் தீர்க்குமாறு கோரி தமிழ்க் கட்சிகள் கூட்டாக மகஜர் கொடுத்ததாக பத்திரிகைகளுக்கு சொல்லப்பட்டது கலப்பட மில்லாத பொய்.
யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் 14.05.98 அன்று காலை உள்ளூராட்சி சபை உறுப்பினர்களை இந்தியத் தூதர் சந்திக்க ஏற்பாடாகி இருந்தது.
சந்திப்பின் ஆரம்பத்திலேயே தமிழர் தம் ஒற்றுமை கொடி கட்டிப்பறந்தது. உள்ளுராட்சி சபை அதிகாரிகள் செய்த ஏற்பாடுகளால் சில கட்சிகளுக்கு பலத்த அதிருப்தி வேண்டுமென்றே தங்கள் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப் பினர்களை பின் ஆசனங்களுக்குத் தள்ளி ஒரம் கட்டிவிட்டனர் என்று குமுறல், அதில் ஒரளவு நியாயமும் இருந்தது.
தமிழ்க் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் ரொம்ப வும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் உள்ளூராட்சி அதிகாரி ஒரு வரை நீ வெளியே வாடா பார்த் துக் கொள்கிறேன்" என்று அன்பாக எச்சரித் தார். அதிகாரி திரு திருவென்று முழித்துக் கொண்டிருந்தார்.
தமிழ்க் கட்சிகளின் ஐக்கியம் பெரும்தன்மை என்பவற்றை நேரில் அறியக்கூடிய அரிய வாய்ப்பை தமிழ் தெரியாத காரணத்தால்
量24-30,1998
தவறவிட்டார் இந்தியப் பிரதிநிதி
யாழ் குடாநாட்டுக்கு வெளிநாட்டுத் தூதர்
களை அனுப்பிவைத்து அங்குள்ள உள்ளூராட்சி
சபை உறுப்பினர்கள் ஊடாக கோரிக்கைகளை
அடுக்கி, மனம் இரங்கி வெளிநாடுகள் வழங்கும்
உதவிகளை பெறுவதுதான் அரசாங்கத்தின் கச்சிதமான திட்டம் இந்த மாபெரும் ஏமாற்று
நாடகத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர் களும் நடிகர்களாகியுள்ளனர்.
அதாவது பிச்சைப் பாத்திரம் ஏந்துவது உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்கள், ஆனால் பிச்சை விழுவது அவர்களது பாத்திரங்களில் அல்ல, அரசிடம்தான் உதவிகள் சேரும் கொடுப்பதும் கொடுக்காததும் பிரிப்பதும், குறைப்பதும் அரசின் இஷ்டம்
யாழ் உள்ளூராட்சிச் சபை தேர்தல்கள் முடிந்த பின்னர் இன்றுவரை எத்தனையோ தர்கள் யாழ் சென்றனர். இனப்பிரச்சனை யாழ் மக்கள் நாடுவது நிவாரண உதவிகளையே என்று உள்ளூராட்சிச்சபை கட்சிகள் விளம்பரம் செய்து அரசுக்கு உதவியது தான் மிச்சம் உதவிகள் எதுவும் கிடைக்கவே
இந்தியத் தூதரிடமும் பிச்சைப் பாத்திரம் ஏந்தினார்கள் முக்குக் கண்ணாடி முதற் கொண்டு பாக்குவெட்டி வரை தந்துதவுமாறு ஆளாளுக்கு எழுந்து நின்று கேட்டது கண்
Gujjayi - Gerrillai - Gle
சகல சபைகளது ே டக்கி பொதுப்பட்டியல் தாலாவது சின்னதாக 'ಅಶ್ಲೀ ககும Lj
ஆளாளுககு பிசெ இந்தியப் பிரதிநிதியின் பிடியான சவால்விட்டன
இந்த விடயத்தில் பாராட்டலாம். அந்த மனு பிச்சை கேட்ட கூச்சலு தீர்வுதான் முக்கியம் என்
தொடங்கினார். பின்னர் திரங்களை பக்குவமாக ஏனைய கட்சிகளும் அரச குறித்துச் செப்பினார்கள்
சமீபத்தில் தென் தலைநகருக்கு விஜயம் ெ கட்சிகள் சிலவற்றையும்
இலங்கை இனப் காணும் முயற்சிக்கு உ 巳WWT * ார். ஆனா
கட்சியும் முன்றாம் தரப் என்பதை அவரிடம் வலி இலங்கை அரசிற்கு இக் கட்சிகள் எப்படி வலி மூன்றாம் தரப்பு மத்திய தாங்கள் ஒரம்கட்டப்படு அச்சமும் தமிழ்க் க நிறைந்துள்ளது.
எனவே, முன்றாம்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

RT Ling. It is யை தவறாகக் கருத
தனது நலனுடன், னையும் ஒன்று நலனுக்கு ஏற்ற ய்ய இந்தியா
U p56a) 600 GOT கவும், வீரம் ராட்டம் ஒன்றை தரப்பின் யும் கணக்கில்
அரசு நடந்து
னைக் காப்பதிலும், காவின் தலையீடு தடுப்பதிலும்
வெற்றியைப்
மெரிக்கத் தலையீடு பெற்றிருக்கிறது. உள்நாட்டு அரசியல் பாவின் கவனம் சூழலைப் யில் சற்று 5T LI (95.55/GTGT57. தவி,
சி, புலிகள்மீதான
வுப் பொதிக்கு த முழுக்க இலங்கை முறை மறறும
சிகளுக்கு காடி காட்டி
லில் இரண்டு
தே அமெரிக்காவின்
தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றும்
மலம் பயிற்சி அரசு, இலங்கைக் னது கடல் Got 'foo' Lifa, வருகிறது. Hismailføj டற்பரப்பில் சீல்" ராணுவ ச் சதிகளையும் ாக நம்பப்படுகிறது. னொலி அறிவியல் ரில் தொலைத் ருவாக்கி, ாவுப் பிரிவினர் ாளதாகவும் DIGTGTGOT, கடல் வழியான
கு ஏற்ற பிரதான இலங்கை
தவைகளையும் உள்ள
ஒன்றை கொடுத்திருந் ஒரு மரியாதையாக
சைப்பாத்திரம் ஏந்தி, பொறுமைக்கு விடாப்
. புளொட் பிரதிநிதியை சன்தான் ஆளாளுக்கு க்கிடையே அரசியல் சையில் பேச்சைத்
தான் பிச்சைப் பாத் கீழே வைத்துவிட்டு ரியல் தீர்வின் அவசியம்
னாபிரிக்கத் தூதர் சய்திருந்தார். தமிழ்க்
சந்தித்திருந்தார். பிரச்சனைக்கு தீர்வு தவத் தயார் என்று ல் எந்த ஒரு தமிழ்க் பு மத்தியஸ்தம் தேவை யுறுத்திக் கூறவில்லை. பிடிக்காத ஒன்றை பியுறுத்தும்? அதுதவிர ஸ்தம் ஏற்படுமானால் வோம் என்ற சுயநல ட்சிகளிடம் நீக்கமற
ரப்பு மத்தியஸ்தத்துக்கு
-- - ܗܚ- « ܀
எனவே இலங்கை அரசை தனது கைக்குள் போட்டுக்கொள்வதற்கு விலையாக இனப்பிரச்சனையில் தமிழர் தரப்பின் கழுத்தை நெரித்து உதவ அமெரிக்கா தயாராகவே இருந்து வருகிறது. அதுமட்டுமன்றி சிங்களப் பேரினவாத சக்திகள் எப்போதுமே இந்தியாவை அவ நம்பிக்கையுடனேயே நோக்கி வருகின்றனர். இந்திய- புலிகள் முரண்பாடு காரணமாக அந்த அவநம்பிக்கை பின்தள்ளப்பட்டிருந்ததே தவிர இல்லாமல் போகவில்லை. கலைஞர் கருணாநிதி முதல்வரானதும் தென்னிலங்கையில் ஏற்பட்ட சல சலப்புக்கள் முதற்கொண்டு, பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் சிங்கள பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக வெளிப்பட்ட சந்தேகங்கள் வரை அந்த அவநம்பிக்கையின் விளைவுகளேயாகும்.
பெரும்பான்மையான இந்துக்களைக் கொண்ட நாடு என்ற இரண்டு
அம்சங்களும் என்றென்றைக்கும் இந்தியா தொடர்பான அவநம்பிக்கைகளை சிங்கள மக்களிடம் தக்கவைத்திருக்கும். திருநாகேந்திர நாத் ஜா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக இலங்கை அரசு காட்டிய பதற்றமும், ஆட்சேபமும் கூட அந்த அவநம்பிக்கையின் வெளிப்பாடுகளேயாகும். எனவே இலங்கை அரசும் பேரினவாதிகளும் தமிழர் தரப்பை பலவீனமாக்கி குறைந்தபட்ச தீர்வை திணிக்கும் தமது முயற்சிகளுக்கு இந்தியாவைவிட அமெரிக்காவையே உற்ற துணையாக நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்தியாவைப் பகைக்காமல், அமெரிக்காவின் அன்பிலும், அரவணைப்பிலும் திளைத்தபடி இராணுவத் தீர்வை முனைப்பாக்கி, தமிழர் தரப்பை பலவீனமாக்குவதே இன்றைய ஆட்சியாளரின் தந்திர நோக்கமாக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் அணுக் குண்டு பரிசோதனையை அடுத்து தனது இந்திய விரோத நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தும் நிர்ப்பந்தம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. பொருளாதார தடை பற்றிய மிரட்டல்களை வெளியிட்டு, இந்தியாவை பலவீனமாக்கும் தனது உள்நோக்கத்தை பகிரங்கமாகவே பிரகடனம் செய்துமுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு முன்பைவிட, மேலும் தனது பாதுகாப்பிலும், தென்னாசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் காலூன்றலை தடுப்பதிலும் மறைமுகமாகக் கவனம் செலுத்த ஆரம்பிக்கும். ஆகவே, இலங்கையில் அமெரிக்காவுக்கு தளமும் கொடுத்தபடி, இந்தியாவையும் பார்த்துப் புன்னகைக்கும் சந்திரிக்கா அரசின் இராஜதந்திரம் தர்மசங்கடமான கட்டத்தை அடைந்துள்ளது. தென்னாசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயலும்
இப்போது முத்தரப்பு எதிர்ப்பாக உள்ளது.
I, VUT. 2. எதிர்க்கட்சி 3. தமிழ்க் கட்சிகள் மூன்றாம் தரப்பு தலையிட்டால் தற்போ
துள்ள அரைகுறை தீர்வுப் பொதிக்கும் மேலாக
கொடுத்தாக வேண்டுமே என்பதால் அரசு எதிர்க்கிறது.
தனது நிலைப்பாட்டை தெளிவாக கூற வேண்டி ஏற்படும் என்பதால் எதிர்க்கட்சி மறுக்கிறது
தாங்கள் ஒரம் கட்டப்பட்டுவிடுவோம் அதை விட அரசு, புலிகள் மோதலில் குளிர்காய்ந்து கொண்டிருப்பது இலாபம் என்று நினைத்து தமிழ்க் கட்சிகள் தயங்குகின்றன.
தமிழ்க் கட்சிகளின் இந்த தயக்கத்தால் பல நல்ல சந்தர்ப்பங்கள் கைநழுவிப் போயுள் ளன. பழம் நழுவிப் பாலில் விழுவதற்கு பதிலாக பாழாய்ப் போய்க்கொண்டிருக்கிறது.
தென்னாபிரிக்கத் தூதரின் விஜயமும் அப் படித்தான் உதவத் தயார் என்கிறார். அதுதான் சந்தர்ப்பம் என்று முன்றாம் தரப்பு மத்தியஸ் தத்தை கேட்க ஆளில்லை.
ஒலரா ஒட்டுணுவும் தானாகவே முன்றாம் தரப்பு மத்தியஸ்தம்பற்றிப் பேசினார். அவரைச் சந்தித்த தமிழ்க் கட்சிகள் முச்
முன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்பது சாதாரண விடயமல்ல, இங்கு பல்லாயிரம் உயிர்கள் பலியாகி, போராட்ட அதிர்வுகள் உலகில் எதிரொலித்த நிலையில்தான் முன்றாம் தரப்பு மத்தியஸ்தம் இல்லாமல் தீர்க்கக்கூடிய பிரச்சனை அல்ல இது என்ற உண்மை சர்வ
கைநழுவும் வாய்ப்புக்கள்
அமெரிக்கா ஒருபுறமும், தனது பலத்தை தக்கவைக்க திட சங்கற்பம் பூண்டுள்ள இந்தியா மறுபுறமும் நிற்கிறது. இதில் இந்தியாவின் பக்கம் மாலைதீவு பூட்டான், நேபாளம் போன்ற நாடுகள் உள்ளன. அமெரிக்காவுடன், பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகள் நிற்கின்றன. இதில் எந்த அணியையும் சாராமல் நடுநிலை வகிப்பதாக இலங்கை அரசு கூறுமானால், அதனை நம்புவதுபோல இந்தியா காட்டிக்கொள்ளுமே தவிர, சந்தேகம் தீவிரமாகும். ஆனால், சந்திரிக்கா அரசுக்கு இனிமேல் அமெரிக்க உறவை கத்தரிக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என்பது நன்கு புலனாகின்றது. இராணுவத் தீர்வை நம்பியிருக்கும் நிலையில், அமெரிக்காதான் நம்பிக்கையான கூட்டாளியாக விளங்குகிறது. இந்நிலையில் இலங்கைத் தமிழர் தரப்பு விவேகமாகவும், தீர்க்கதரிசனத்துடனும்
தனது சர்வதேச கண்ணோட்டத்தை வகுக்க வேண்டியதாகிறது. அமெரிக்காவுக்கு தலையையும், இந்தியாவுக்கு வாலையும் காட்டுகின்ற போக்கிலேயே தமிழ்க் கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. அமெரிக்க தூதரக விருந்துக்களில் ஓடோடிச் சென்று நாக்கு நனைப்பதுடன், அமெரிக்க பிரதிநிதிகளை புனிதர்களாகவும், நீதிமான்களாகவும் சித்தரித்தும் வருகின்றனர். மறுபுறத்தில் இந்திய தூதரக அதிகாரிகளைச் சந்தித்து பிச்சைப் பாத்திரம் ஏந்தி நின்று வேண்டுகோள்களையும் விடுக்கின்றனர். தென்னாசியப் பிராந்தியத்தின் நலன், இந்திய நலன், இலங்கைத் தமிழர் நலன் ஆகிய மூன்றும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. இந்தியாவை பலவீனமாக்கவும், தென்னாசியாவில் ஆதிக்கம் பெறவும் அமெரிக்கா இலங்கையை தளமாகக் கொள்கிறது. அதற்கு நன்றிக் கடனாக தமிழ் பேசும் தரப்பின் பலத்தை ஒடுக்கும் அரசின் முயற்சிக்கு தோள் கொடுத்து நிற்கிறது. இந்நிலையில் தென்னாசியாவில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து குரல் கொடுப்பதும் இத்தீவில் அமெரிக்காவின் சமாதான நாடகங்களை நிராகரிப்பதுமே தமிழர் தரப்பின் நிலைப்பாடாக அமைய வேண்டும். இந்தியா உட்பட தென்னாசிய மக்களதும், உலகெங்கும் உள்ள அமெரிக்க எதிர்ப்புச் சக்திகளதும் ஆதரவைப் பெறுவதே தமிழ்பேசும் தரப்பின் வெளி நாட்டு கொள்கையாக இருக்க வேண்டும். அமெரிக்க நிலைப்பாடு எவ்வகையிலும் தமிழ் பேசும் தரப்புக்கு ஆபத்தாகவே அமையும் என்பது உறுதியான பின்னரும், அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு பின்நிற்பது அவசியமல்ல, இலங்கை இனப்பிரச்சனைக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றுதான் தேவை அமெரிக்கா அல்லாத மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமாக அது அமையவேண்டும்! SS SS SS SS SS SS SS தேச இராஜதந்திரிகளுக்கு புரியத் தொடங்கி III GYTGMT gy/.
தமிழ்க் கட்சிகள் ஒன் வலியுறுத்த வேண்டிய ஒரு தாமாக முன்வந்து "நாம் உதவத் தயார் என்று கூறுகிறார்கள்
இத் தருணத்தில் மூன்றாம் தரப்பு
மத்தியஸ்தத்தை கோரினால், அரசு அதனை மறுக்கும் அரசியல் தீர்வுக்கு அரசே தடை என்ற உண்மை அப்போது அம்பலமாகும்.
அதைவிடுத்து போர் நிறுத்தப்பட வேண் டும் என்றும் புலிகளோடு அரசு பேச்சு நடத்து மாறு கோரிக்கை விட்டு நாடகமாடுவதும் ஏமாற்றுத் தந்திரங்கள்
போரை நிறுத்தோம் என்று அரசு கூறு
சேர்ந்து இன்று டயத்தை அவர்கள்
கிறது. புலிகளோடு பேச்சில்லை என்று தடையும் விதித்துவிட்டது. பொதியும் பொறி என்று தெரிந்துவிட்டது. பின்னர் திரும்ப திரும்ப கீறல் விழுந்த ரெக்கோட் மாதிரி அதே கோரிக்கைகளை விட்டுக் கொண்டு இருப்பா னேன்? யாரை ஏமாற்றுகிறார்கள்?
தென்னாபிரிக்காவின் தீர்வு முயற்சிகளில் பரஸ்பர விட்டுக் கொடுப்புக்கள் பற்றிய அனுப வங்களை அறிய வருமாறு தென்னாபிரிக்கத் தூதர் தமிழ்க் கட்சிகளிடம் கேட்டுக் கொண்டா UITLD.
முதுகெலும்பு முறியுமளவுக்கு வளைந்து விட்டுக் கொடுப்பது எப்படி? என்பதை தூதருக்கு தமிழ்க் கட்சிகள் எடுத்து விளக்கியிருக்கலாம். விட்டுக்கொடுப்பு விஷயத்தில் இவர்களை வெல்ல உலகில் யாருண்டு? அந்தப் பெருமையைக் கூடவா தூதரிடம் சொல்லி மகிழ மறந்து Glumsalasi?! CD

Page 8
ġJ, மணிநேரம் சென்றது. சிப்
வந்து துப்பாக்கியின் PLEDUIGDIDE ಆಗ್ದಿ உள்ள கத்தியால் கைதிகளின்
துகில் கீறிவிட்டுப் போவார்கள் (Մ முக்கிய அமைச்சர் உட்பட பலர் கைது செய்யப்பட்டு காணாமல் போய்க்கொண்டி ருந்தபோதும், உகண்டா மக்களிடம் எதிர்ப்பு எதுவும் ஏற்படவில்லை.
"ஜனாதிபதி ஒபேடேயை கொலை செய்ய சதி செய்த கயவர்கள் கைது செய்யப்பட்டுள் ளனர்" என்று இடி அமீன் அறிவித்தான். படைகளுக்குள் இடி அமீனின் கை மேலோங்கியதால், ஒபேடையின் நம்பிக்கைக்கு
னாதிபதி ஒபேடே லாங்கி
லாங்கி இனத்தைச் சேர்ந்த அதிகாரிகளின் பட்டியலை தயா ரித்தான் இடி அமீன்.
"அசோலி இனத்தவரும் ஒபேடே வுக்கு ஆதரவானவர்கள்தான்." என்று உளவுப் பிரிவின் தகவல் தெரிவித்தது 1971 escursurfa Longguh alasanirLIII Baumglu Bull friefly),
gi gibilih
என்றான் இடி அமீன். Big BudaMEr išga ஒபேடேயின் அமைச்சரவையில் busional again பொதுச் சேவை அமைச்சராக இருந்தவர் ஒப்படைத்துவிட்டு ஜொஷிவா வக்கோலி ஆனால்இடி அமீனுக் தனது அலுவலகத்தில் இருந்து திட்டங்கள் தெரிந் புறப்பட்ட அமைச்சர் வழிமறிக்கப்பட்டார் Ligi "தளபதி உங்களை அழைத்துவரச் Big é. Glg (T6160IIIf." pigslistensive prl
"என்ன விஷயம், ஃபோனில் பேசிக் கொள்கிறேனே. என்று ஃபோனை தொடரலாம் என்று தொட்டவரிடம் இருந்து ஃபோன் பிடுங் கொண்டுசெல்லப்பட் கப்பட்டது. அப்போது முவ அமைச்சருக்கு விஷயம் புரிந்து அதனால் நடைபெற் விட்டது. இடி அமீனை தீர்த்துக்கட்டும் யோகத்தில் மூவரும் திட்டம் அவருக்கும் தெரிந்தே இருந்தது. GÖTT."
அத் திட்டத்தை அறிந்துதான் ஜனாதிபதி ஒ.ே தன்னை கைது செய்ய உத்தரவிட்டுள் நல்ல அபிப்பிராயம் ளானோ? என்று நினைத்தபோது அமைச் குண்டு வீசியது ஒபேே சருக்கு பயத்தில் வியர்த்துவிட்டது. புறப் மக்கள் நம்பியதால், LLIí. ஆரம்பித்தனர்.
இடி அமீன் முன் நிறுத்தப்பட்டார். இத் "வரவேண்டும், வரவேண்டும் அம சிங்
ருங்கள்" என் றான். அவனது உபசாரம் கேலியா, இல் லையா ? என்பதை தீர் மானமாக அறிய முடியாமல் தவித் தார். மெல்ல நாற்காலி நுனி யில் அமர்ந்தார்.
fan LG). Gu உருவி மேசை மேல் போட்டான் அமீன் அமைச்சருக்கு இதயப் பரப்பு தட தடத்தது.
"இருந்தது போதும், எழுந்து நில் லும்" என்றான் திடீரென்று இடி அமீன்
பாத்திரமானவரும் அமீனை தீர்த்துக்கட்டும் திட்டத்தின் சூத்திரதாரியுமான அகெனா அடொகோ தலைமறைவானார்.
அவரையும் சில அதிகாரிகளையும் வலைபோட்டு தேடினார்கள் அமீனின் ஒற்றர்கள்.
1971 மார்ச் மாதத்தில் உகண்டாவில் கம்பாலா நகரில் மக்கள் கூடும் நான்கு இடங்களில் கைக்குண்டுகள் வெடித்தன. நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் துடி துடித்து
யிருந்தார் ஒபேடே
சிங்கப்பூரில் இரு யின் தொலைபேசி இ தடவை மட்டும் ஃ.ே அமீன்.
"எப்போது நாடு ஆவலோடு எதிர்பார்த் என்று அமீன் கூறிய என்பது ஒபேடேக்கு
போலத்தான் அமைச்சருக்கு கேட்டது
"என்னடா இரு என்கிறான் எழுந்து நில் என்கிறான் என்று யோசிக்கிறீரா?"
என்று கேட்டுவிட்டு அமீன் சொன்ன மாண்டனர். "வருகிறேன், விை விளக்கம் அமைச்சரை தூக்கிவாரிப் "ஜனாதிபதி ஒபேடேயின் ஆதரவாளர் உகண்டா மண்ணில் போட்டது. தும் நீங்கள் இதுவரை
"இருக்கச் சொன்னபோது நீர் அமைச்சராக இருந்தீர், எழுந்துகொள்ள சொன்னபோது நீர் எனது கைதியாகி விட்டீர் உரத்துச் சிரித்தான்.
சட்டென்று முகம் இறுகி, "ஏன்ட டேய், என்னை என்ன விரல் சூப்பும் குழந்தை என்றா நினைத்து விட்டீர்கள்? ஒபேடே தனது மனைவியை முத்தமிடும் சத்தம்கூட எனக்குக் கேட்காமல் போகாது
எப்போதுமே காண கொடுக்கப் போகிறே இடி அமீன் உயி உகண்டாவுக்கு திரும் என்று முடிவு செய்து
DL60TL-IIIT நினைத்தால் அமீன்
அவ்வாறு கைப் பதவி ஆசை கொண்
செய்யப்பட்டுள்ளனர்." பத்திரிகைகளுக்கு செய்தி கொடுத்தான்.
குண்டுகளை வீசியது இடி அமீனின்
தரிவு செய்யப்பட்டனர்.
"கைக்குண்டு வீசியது நீங்கள்தான் என்று
தெரியுமா? நீ என்ன அமைச்சர்?" கொடுத்த ஒபேடேயின் பயத்தில் உறைந்திருந்த அமைச்சர் என்றெல்லாம் மக்கள்
"பொதுச்சேவை அமைச்சர்" என்றதும், நினைத்தான்.
அதிரச்சிரித்து, "இனி உமக்கு நாம் அதனால் படிப்
சேவை செய்கிறோம், உமது அயராத சேவையை கெளரவிக்க, சில காலம் " ஓய்வு தரப்போகிறோம்" என்றான்.
மறுநொடியே சிப்பாய்களால் தரதர வென்று இழுத்துச் செல்லப்பட்டார் அமைச்சர் வக்கோலி,
வக்கோலியைத் தொடர்ந்து ஜனாதி பதி ஒபேடேக்கு நெருக்கமான பலர் மளமளவென்று கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைக்க விசேஷ முகாம் ஒன்று உருவாக் *LILILL-gil.
ஜனாதிபதி ஒபேடேயின் சிங்கப்பூர் பயணத்தோடு அமீனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டப்பட்டதால், ஒபேடேயின் ஆட்களை தீர்த்துக் கட்டும் படலத்திற்கு சிங்கப்பூருக்கு அனுப்புதல் என்று பெய சூட்டி இருந்தான் அமீன். அமீன் - - - -
ஒபேல்ட்யின் ஆதரவாளர்களை தடுத் அவர்கள் தயங்க இடி அமீனின் பிஸ்டல் துவைத்து சித்திரவதை செய்யும் முக வெடித்தது. முக்கு சிங்கப்பூர் என்று பெயர் சூட்டி டுமீல் GNIII6äI. நால்வரில் ஒருவன் துடி துடித்து வேண்டும் ஒபேடே எ
"சிங்கப்பூரில் அமைச்சர் வக்கோ இரத்தம் சிந்திசெத்துப்போவதைப் பார்த்து என்று தெருக்களில் விக்கு சமூக சேவை அமைச்சு தரப்பட்டி "நீங்கள் சொல்கிறபடி செய்கிறோம்" என்ற ருக்கிறது" என்று கூறினான் அமீன். னர் மீதி மூவரும்
னான். அவனது திட் பலித்தன. "ஜனாதிபதி ஏன் தாமதம்?" என் களுக்கு "அதுதான் எ இன்னமும் ஒரு மாத திரும்பாவிட்டால், ெ படும் என்று ஜனாதிப ளேன். என்றான் இ
ஒப்புக்கொண்டால், உங்களை உயிரோடு விடுகிறேன். வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்
அவன் கூறிய கிறேன்" என்று ஆசை காட்டினான் இடி றிய ஒ
ஆங்காங்கே கலவரம்
காலத்தைக் கனிய
உத்தரவைக் கேட்ட சிறையதிகாரிக் ஒருநாள் முழுக்க முவருக்கும் பொய் 1911 ജൗബ Al புரியவில்லை. "சிறை அறைகளை கழுவிச் சொல்லப் பயிற்சி தரப்பட்டது. கேந்திர நிலைகளை இ சுத்தம் செய்யும் சேவையை, ஏன் சமூ பத்திரிகையாளர்கள் மாநாட்டை கூட்டி துருப்புக்கள் கைப்பர் சேவை என்று அழைக்கக்கூடாது? என்று மூன்றுபேரையும் பேட்டி காண ஏற்பாடு ஒபேடேயின் சதி
செய்யப்பட்டது. இடி அமீன் சொல்லச் T T L L L S Ta LLL LLL MMT S tTtLLLLtTEMtE LLTL போல பத்திரிகையாளர்களிடம் கூறினர்.
"ஒபேடேயை கொல்ல சதி நடந்தது என்று அறிந்ததும் எங்களால் பொறுக்க முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி கபாகாவின் ஆட்கள்தான் சதி செய்ததாக
அமீன் கேட்ட கேள்விக்கு "முடியும் அழைக்கலாம்' என்றார் அதிகாரி
அமைச்சர் வக்கோலியும் வேறு சில கைதிகளும் சிறை அறைகளை சுத்தம் செய்யும் வேலையில் இறங்கியபோது, அங்கு கண்ட காட்சிகளால் கதிகலங்கிப் GLIIIGIT.J.GIT,
கலந்து கொண்டவர் அவர்தான் இராணு GULTAL
அவர்மீது சந்தே இடி அமீன் நடித்து
சிறை அறைகளில் ஒன்றரை அங்குல தகவல் கிடைத்தது. அதனால்தான் கம்பாலா ീഞ്ഞ് 24ம் திகதி உயரத்திற்கு இரத்தம் தரையில் உறைந் விற்குள் கைக்குண்டு வீசினோம்" என்று "பிடித்துவிட்டோ திருந்தது எலும்புத்துண்டுகள், சதைகள், கூறினார்கள் என்று வோக்கியில் முளையின் பாகங்கள், உதிர்ந்த பற்கள் பத்திரிகையாளர் மாநாடு முடிந்து சற்றும் தாமதிக்க
யிலிருந்து, "தலையை அனுப்புங்கள்" என்
சீவிய தலையை முன்னால் வைத்தன கொண்டிருந்தது.
அன்றைய செய்திகளை சுடச்சுட அச்சடித் துக்கொண்டிருந்த பத்திரிகை அலுவலகங் களுக்கு அன்று நள்ளிரவு அவசர செய்தி ஒனறு வநதது.
"பொதுமக்கள் கூடும் இடங்களில் கைக் குண்டு வீசிய மூவரும் கைது செய்யப்பட்ட தும், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் தெரிந்ததே. ஜனாதிபதி ஒபேடே நாடு திரும்பிய பின்னர் விசாரணைகளைத்
போன்றவை சிதறிக்கிடந்தன.
குடலைப் புரட்டும் மணமும், பயங் கரமும் அமைச்சர் வக்கோலியை சுய நினைவிழக்கச் செய்தன.
சக கைதிகள் அவரைத் தூக்கிச் சென்று முதலுதவி செய்தனர் சில கைதி களும் நாற்றம் தாங்காமல் வாந்தி எடுத் தனர்.
ஒரு அறையைச் சுத்தம் செய்து
தலையைத் தூச் தன் அறையில் இரு பெட்டியில் வைத்தா
S. தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்: :ண்டும் ஒப்பந்தம் 鸚拉 பெறும் ஆசையில் கார்லோஸ் என்பவரு
yaitLIITEN MLGIM RIJEMU Masar Lih F Glosion.
Borugulai suGalaiga.
it. gGall....
கருதி தனிச் சிறைக்கு L60TIT,
ரும் தப்பியோடினர். ற துப்பாக்கிப் பிர ஈட்டுக் கொல்லப்பட்ட
டேவுக்கு மக்களிடம் இருக்கவில்லை. கைக் டயின் ஆட்கள் என்றும் ஒபேடேயை வெறுக்க
தகவல்கள் யாவும் கப்பூரில் இருந்த ஒபே டக்கு தெரிந்தே இருந்தது நாடு திரும்பினால் தா னு ம
கைதுசெய் LILILILAJITLD என்ற பயத் தில் சிங்கப் பூரிலேயே குடும்பத்தின ருடன் தங்கி
த ஜனாதிபதி ஒபேடே லக்கத்துக்கு ஒரே ஒரு பான் செய்திருந்தான்
திரும்புகிறீர்கள்? மிக்க
துக் காத்திருக்கிறேன்"
து எந்த அர்த்தத்தில் தெரியாதது அல்ல.
ரவில்' என்றவரிடம், உங்கள் பாதம் பட்ட காணாதளவில், இனி தளவில் வரவேற்புக் ன் என்றான் அமீன். ரோடு இருக்கும்வரை பிச் செல்வதேயில்லை கொண்டார் ஒபேடே ஆட்சியைக் கைப்பற்ற
கைப்பற்றியிருக்கலாம்.
பற்றினால் தன்னை டவன் தளபதிப் பதவி முதுகில் குத்தியவன் துற்றுவார்கள் என்று
படியாக முன்னேறி டங்கள் பிசகில்லாமல் ஒபேடே நாடு திரும்ப று கேட்ட பத்திரிகை னக்கும் புரியவில்லை. தில் ஜனாதிபதி நாடு பரும் நெருக்கடி ஏற்
திக்கு எடுத்துக் கூறியுள்
哗 °us,
த மாதத்தின் பின்னர் கள் நடந்தன. அரச ள் தீயிட்டுக் கொளுத்
அமீனின் ஏற்பாடு வேண்டும். உடனே களுக்கு வேண்டாம்" சுலோகங்கள் எழுதப்
வைத்தான் கனிந்தது. திகதி உகண்டாவின் டி அமீனின் விசுவாசத் றிக் கொண்டன. த்திட்டக் கூட்டத்தில் சுலைமான் ஹசைன் வத்தில் சீஃப் ஒஃப் ருந்தவர். கம் இல்லாததுபோல கொண்டிருந்தான். தலைமறைவாகாமல்
அவரும் கைதானார். ம் என்ன செய்வது?" அமீனிடம் கேட்டனர்.
மல் அமீன் மறுமுனை
ச் சீவி சிங்கப்பூருக்கு
ΠοΟΤ,
காண்டுவந்து அமீன் இரத்தம் வழிந்து
ந்தான். கிக் கொண்டுபோய்
ந்த குளிர் சாதனப்
"இடி தொடரும்)
ULDIGvi DJIJEr
பொப் பாடகி மடோனா குழந்தை
டன் ஒப்பந்தமுறையில் உறவு வைத்தார். குழந்தை பிறந்ததும் அவருக்கு சேரவேண் டிய பணத்தை கொடுத்து அனுப்பி
LITii. இப்போது மடோனாவுக்கு அழகான பெண் குழந்தை இருக்கிறது. அக்குழந்தை List வரவால மேலும் ஒரு குழநதையை பெறுவதற்கு மடோனாவுக்கு ஆசை வந்து விட்டது.
பெண் குழந்தை இருக்கிறது ஆண் ஒனறும : நன DIT 5 3 (550,40 GTGCTU), 15606979, NJDITT,
மடோனாவிடம் ஏராளமான பண மும் சொத்துக்களும் இருக்கின்றன. எனவே நம்பிக்கையான ஆண் ஒருவரை தேடினார். ஒப்பந்தம் முடிந்தபின்னரும் "போகமாட் டேன்" என்று அடம்பிக்காமல் இருக்க வேண்டும் அல்லவா?
நம்பகமான ஆண் யாரும் மாட்ட
வில்லை. இறுதியில் பழைய நண்பரான காலோஸையே மீண்டும் நாடியிருக்கிறார்
இரண்டாவது குழந்தை பெற ஒத்துழைத்தால் பங்களா ஒன்றும் கார் ஒன்றும் சில இலட்சம் டொலர்களும் தரப்படும் என்பது ஒப்பந்தமாம், கார் லோசுக்கு என்ன கசக்கவா போகிறது?
Fராக்கின் சதாம் உசே னுக்கு முன்னர் அமெரிக்காவை 13եկն படைத்தவர் லிபிய அதிபர் கடாபி அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பல முறை வேட்டை நடத்தியும் கடாபியை ஒழிக்க முடியவில்லை. இன்றுவரை அமெரிக் காவை எதிர்த்து வரும் இரும்பு மனிதரான கடாபிக்கு வயதாகி அதனால் முன்னர் போல இவரது பெயர் உலகச் செய்திகளில் பரபரப்பாக அடி படுவதில்லை.
ஆனாலும் கடாபி சுறுசுறுப் பாகவே இருக்கிறார். சமீபத்தில் நூல் ஒன்றை எழுதி வெளி பிட்டுள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால் அதனை ஆங் மொழிபெயர்த்து அமெரிக்காவில் விற்பனைக்கு விட்டுள்ளனர்.
நரகத்தில் இருந்து தப்பி ஒடல் என்பதுதான் நூலின் தலைப்பு, நரகம் என்று கடாபி கூறுவது இன்றைய நவநாகரிக நகரங்களை
சன நெருக்கடியால் பெருநகரங்கள்
இப்போது வயதாகி விட்ட முன்னாள் பிரபலங்கள் சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறார் எலிசபெத் டெய்லர்.
தனது சுயசரிதையை எழு தப்போவதாக எலிசபெத் டெய்லர் அறிவித்திருக்கிறார். கிளியோபாத்ரா' படம் மூலம் அந்தக் காலத்தில் பல கோடி ஜொள்ளர்களையும் பெற்றவர் நடிகை எலிசபெத் டெய்லர் இதுவரை எட்டுத் தடவை திருமணம் செய்துள்ளார். அதைவிட பிரபலப் பிரமுகர்களுடனும் நெருக்கமான உறவுகள் இருந்தன. அந்தப் பிரமுகர்கள் தான் இப்போது கலங்கிக் கொண்டி
திய இரும்பு மனிதர்
முறுத்தும்இரகசியம்
அழுக்காகவும் நச்சுத்தன்மை சூழ்ந்தும் காணப்படுகின்றன. "மக்களின் சுவாசம் பைத்தியம் பிடித்த நாயின் வாயில் இருந்து வடியும் விஷக்கிருமிகளை ஒத்திருக் கின்றன" என்று விபரித்திருக்கிறார்.
ருக்கின்றனர்.
அதிர்ச்சி தரும் பல இரக
றேன்' என்றும் பயமுறுத்தியுள்
III GLIIG).
பிரபல நடிகை ஒருவருக் கும் தனக்கும் இருந்த நெருங் கிய உறவைப் பற்றியும் எழு தப்போகிறாராம் எலிசபெத் டெய்லருக்கு எய்ட்ஸ்' என்று வதந்தி பரவவும் இந்த உறவே காரணமாக இருந்தது.
இரண்டு தடவை தனக்கு கணவராக இருந்த பிரபல நடிகர் ரிச்சர்ட் பர்ட்டனுடன் தான் வாழ்ந்த வாழ்க்கை பற்றிய சுவையான சங்கதிகளையும் எழுதப் போகிறாராம்
இப்பாவின் அடிச்சுவட்டில்
கராத்தே படங்கள் மூலம் உலகெங்கும் பல கோடிக் J W( ) T W இரசிகர்களை பெற்றிருந்தவர் புரூஸ் லீ 32 வயதில் மர ணம் அடைந்து o சோகக் கடலில் தள்ளினார். அதன் பின்னர் புரூஸ்லியின் ஒரே மகன் பிராண்டன் லீ சினிமாவுக்கு வந்தார். படங்களில் நடித்தார். தந்தையைப் போலவே கராத்தேயில் கலக்கினார். அவரும்
エ、一ー
:இபறு *@*@ 町、W -
FUISSE
விஷயத்தில் அறிவு : போதாது GISIU) ஆய்வு ஆய்வு ஒன்று மூலம் |Ա6Uի }}|0||6|| 9 | :
வநதுளளது இந்தியா முழுவதும் 15 முதல் 22 வயது வரையுள்ளவர்களிடம் ஆய்வு நடத் ஆய்வில் தெரியவந்துள்ள சமாச்சாரங்கள்:
செக்ஸ் உடற்கூறு இனவிருத்தி மற்றும் பால்வினை நோய்கள் சம்பந்தமாக
விபத்து ஒன்றில் பலியானார்.
இப்போது புரூஸ் லியின் ஒரே மகளான ஷான்னன்லீ சினிமாவுக்குள் புகுந்துவிட்டார். 28 வயதாகும் ஷான்னன்லி முதலில் நடிக்கும் திரைப்படம் என்டர் தி ஈகிள்'
இதற்காக கடந்த மூன்று மாதகால மாக தீவிர கராத்தே பயிற்சி கற்றுக் கொண்டாராம் புரூஸ்லி இறக்கும்போது ஷான்னன்லீக்கு நான்கு வயது தற்போது கணவரோடு கலிஃபோர்னியாவில் வசிக் கிறார்.
"என் அண்ணன் இருந்திருந்தால் எனக்கு அவரே கற்றுத்தந்திருப்பார்" என்று ஏங்குகிறார் ஷான்னன்லி
தகவல்கள் பலருக்குத் தெரியவில்லை.
இருதரப்பினருமே குறைந்த அளவுதான் தெரிந்து வைத்துள்ளனர்
நடுத்தர வர்க்க இளைஞர்கள் பலர் நீலப்படம் மற்றும் புத்தகங்கள் மூலம்தான் செக்ஸ் பற்றி அறிந்துகொள்கின்றனர்
கர்ப்பம் குழந்தை பிறப்பது ஆகிய சமயங்களில் உடல் நலத்தை பாதுகாக்கும் முறைகள் போன்ற இனவிருத்திசம்பந்தமான
இளம் மனைவி கணவனின் விருப் பத்துக்கு ஏற்ப செக்ஸ் உறவில் ஈடுபட முடிவதில்லை. மேலும் செக்ஸ் விஷயத்தில் மனைவியைவிட கணவரே தீர்மானிக்கிறார்.
* பால்வினை நோய்களால் அவதிப் படுபவர்கள் முறையான சிகிச்சை எடுத் |துக் கொள்வதில்லை. O
ü_24-30,1998

Page 9
SS S SS S SS S S S S S S SSS SSS S SS சிறந்த உடையலங்காரப் போ இந்த உடன்பாட்டுக் காட் தோன்றினார் இஸ்ரேலிய அ
கட்டத்தில் உள்ளது. சுதந்திர செய்வோம் என்று கூறியுள் மட்டுமல்ல எந்த அடக்குமுன் கொடார். போராடும் சக்திக இங்சிவ செய்யும்
<=
படகுவிடு அழகாகத் தெரிகிற வீடல்ல இது கடலில் மிதக்கும் இந்தியாவில் கேரள மாநி பகுதிகளில் தேங்கியிருக்கும் நீ உள்ளன. சுற்றுப் பயணிகளை
இந்த படகு வீடுகளுக்குள் இயற்கை எழிலை இரசித்தபடி ே உணவு அருந்துவது புதுமையா
சுடச்சுட மீன் கிடைக்கும் கடலில் தூண்டிலை வீசிப் பி விடுவார்கள்
மரங்களாலும் கயிறுகளாலு வாக்கப்பட்டுள்ளன. நீளம் 14 அ 5 அடி கெட்டுவலம் என்று மலை S SSSSS SSL SSL SS SS SS
Mai
- எத்தனை | புட்ட்ென்று எண்ணிப் பாரு
யாகிவிட்டதா? ஹய்யா. ஏமாந் இதில் ஒன்றுகூட விமான அத்தனையும் பறவைகள் பிள களே இவை கழுத்து நீண்டிருப் போல தெரிகின்றன. இடம்பெய மாக பறந்து செல்லும் பறக்கு உடல் கால்கள் முன்றும் இணைய அசல் விமானங்கள் போலவே
. கடுதாசி விளையாட்டுக்கா ட்டைகளில் ஒன்றை மேலே சு அது Glo3a எழுந்து காற்றில்
வந்து விழும் இதுவும் ஒ இந்த ஒரே நொடி அவக நின்றபடி ஒரு இளம் பெண் து ". சின்னாபின்னமாக்கி வி ஒருவருடைய வாயில் உள்ள பிடித்திருக்கும் ஒரு நாணயத்தைே பிடித்தி க்கும் வாய்க்கோ அல்லது எள்ளளவு தாக்கமும் ஏற்படுவதில் இத்தகைய சாகச செயல்கை
* இற்றைக்கு 2 ஆண்டுகளுக்கு விட்டார். அமெரிக்காவின் ஒை வாழ்ந்த அன்னி ஒக்லே என்ற ெ 8வது வயதில் குறிதவறாமல் சுடும்
a si ளுடன் படையினர் முன்னேறினர் புலிகளி காப்பரணை மிக மிக நெருங்கிய டாங்
இப் புகைப்படம் ஒலுமடுவில் 2008 அன்று நடைபெற்ற பாரிய சண்டையின்போது புலிகளால்
A
Bur, 24-30, 1998
 

* மிகச் சிறிய கைத்துப்பாக்கி ஆக 3 அங்குலம் நீளம் ஒரு அங்குல அகலம் கடுகளவே ஆனாலும் உயிரைக் குடிப்பதில் பெரியளவான துப்பாக்கிக்கு ஈடானது 32 ரக | தோட்டாக்கள் இதற்கு தோதானவை.
அவுஸ்திரேலிய விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து கைப்பற்றினார்கள் உடம்பு முழுக்க நுணுக்கமாகத் தடவித்தான் கண்டுபிடிக்க வேண்டும். ஏனென்றால் எங்கே வேண்டுமானாலும் இதை ஒளித்து வைத்துக் கொள்ளலாம் அல்லவா?
S S S S S S S S S S S SS S SS SS SS S S S S S S Digol (16 Gal)
* GELOODLUNGÖ 2. LETÖLIITIG 呜mL朝 பாலஸ்தீன. இஸ்ரேலிய l2းရမ### ഞ4E&,
நிற்பவர் கிளின்ரன் Ο οι) 48 அழகிப் போட்டியின்
-- ELLIDITS ட்டி நடந்தது. அப்போதுதான் யுடன் கூடிய ஆடையுடன் ழகி ஹகிட் ராஸ்,
வைத்த உடன்பாடு உடையும் பாலஸ்தீனத்தை பிரகடனம் |ளார் அரபாத் இஸ்ரேல் றயாளரும் தாமாக விட்டுக் ளின் பலம்தான் அவர்களை
HH
தல்லவா தரையில் இருக்கும்
லத்தில் கடலின் சுழிமுகப் ரில் இந்த படகு வீடுகள் சுண்டியிழுக்கின்றன. உணவு விடுதிகள் parata. 2TLy Geyst IguITa. *1 எஇனிமையான அனுபவம் ஒடர் செய்ததும் உடனே -53, Lidl. தயாராக்கி
ம் இந்த படகுவிடுகள் உரு டி அகலம் 25 அடி உயரம் பாளத்தில் அழைக்கிறார்கள்
என்று சட்டுப் 1461. GTSir Af து போனீர்கள் ம் கிடையாது. மிங்கோ பறவை பதால் விமானம் ரும்போது கூட்ட ம்போது தலை, ாக இருப்பதால்
தெரியும் கப் பயன்படும் ண்டி வீசினால் அசைந்தாடிக் SS S S SS SS SS SS SS S S S S S S SLSLSL LSLSS LSLS S S SL S LSLS ரே நொடியில் நிகழ்ந்துவிடும் வருடைய 6வது வயதில் சின்சினாட்டி ன் இதில் ாசத்தில் சுமார் 25 மீட்டர் தொலைவில் முகாமிட்டிருந்தபோது அங்கு பிரசித்தி பெற்ற குறி தவறாது னது துப்பாக்கியால் கட்டு அந்த அட்டை சுடும் விரரெனக் கருதப்பட்ட ஃபிராக் பட்லர் என்பவர் Goumri. தனனை வெல்லுமாறு ANTIGA sott Tii. அன்னி வென்றார். சிகரெட்டையோ அல்லது கை விரல்களில் 1-0 அன்னியின் சுடுவீச்சின் முன் மட்டுமல்ல விழி வீச்சின் ா குறிபார்த்துச் சுட்டு விடுவார் சிகரெட்டைப் 99 வீழ்ந்துபோனார். அதாகப்பட்டது நாணயத்தைப் பற்றியிருக்கும் விரல்களுக்கோ குறி தவறாது சுடும் வீரர்கள் வீராங்கனைகள் பட்டியலில் Øክ6ል}. சாதனையாளராக பொறிக்கப்பட்டுள்ளது அன்னியின் பெயர்
ாப் புரிந்து சாதனைபடைத்தவர் இன்றல்ல
வைத்த குறிதப்பாது
முன்னர் தனது 66வது வயதில் காலமாகி றயோ மாநிலத்தில் டார்கோ கவுண்டியில் பண்தான் இச்சாதனையாளர். இவர் தனது பயிற்சியைத் தானாகவே கற்றுக்கொண்டார்.
S SS SS SS SS SS SS SS SS
தகவல்பெட்டி
ஒன்று காப்பரணில் இருந்து புலி - களால் தாக்கப்பட்டு செயல் இழந்து
நிற்கும் காட்சியே இதுவாகும்
மிக எட்டத்தில் நின்று மோட் Litir Gapayasoon go uot pair னேற்றத்தை தடுக்க முடியாது துெ கித் தாக்கியும் ஆர்.பி.ஜி மற்றும் லோ போன்ற ஆயுதங்களால் டாங்கி களைத் தாக்கியுமே சண்டை நடந் தது என்று எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் கூறியிருந்தோம்
படத்தில் பாருங்கள் நிலக்கீழ் காப்பரணில் புலிகள் நிற்கிறார்கள் மிக அருகில் நின்று டாங்கியைத் sintöluyor Gmaiori og Gunni முறையில் இரு தரப்பும் மோதின. தரையோடு தரையாக நகரக் கூடிய வகையில் பதுங்கு குழிகளை பும் காப்பரண்களையும் புலிகள் அமைத்திருப்பதையும் படத்தில் காணலாம் ஷெல் வீச்சுக்கள் னத்தாக்குதல்களால் பல og isan முறிந்திருக்கின்றன இலங்கை வர லாற்றில் முதலாவது மிகப் பாரிய மரபுச் சமாக மாறியுள்ளது ஜயசிக் குறும் சமர்
TUDM i
IJD U9,

Page 10
lorosaur Cherr, Gonfarto ஆகியோருடன் இனத்து நடித்து பிரபா முன்றெழ்ந்து நடிகை அவர் அவரது வாரிா திரையுஸ்ருக்கு வந்தார் மாள் அவருக்கு முன்று பழுத்தில் பெயர் வைக்கப்பட்டது
நார்தான் மகளுக்கு ஆரோகாால்வி ாக்குவித்தாம் என்டிஆர் இருவருே அப்போதுமுதம்ார்ாக இருந்தார்.
இருவருடனும் நாய்க்குவத்திற்கு பரிச்சயம் alth irritor Tyrrel by thril நெருக்கம் நடிக்கும் காந்தில் பிருந்தது
ந்தப் பரிசயத்தை பயன்படுத்திநாருந்து fluttist salur allir lest hri snifr fis.-gs டநயினார் என்டி பார்க்காம் என்றாரே நரி பெரிதாக நவம்
Lenny Hum uægts og til et slå 4. நாயகி அந்த பெற்றுக் கொடுத்துவிட்டர் நாய்க்கும்
MEGNYÍLOTTINGITHOM INNFLYTTET ாய்ப்புகள் காந்து கொண்டிருந்த
| салтайғағr prыратыгі ா டா ரா நா காந்து LLL Y LLLLLL LL S LL LLLLLLLT LLTL TLLLL LL LLLLLS unifier Iris All
feiffe u. an lut (lett Heirat SLZZTL T ZYZ L L L S ZZ L S TT LL T LLL SLLS ாதான்ற சந்தேகத்திரான்சாரதா
t
பர ரப்பட்ட ர் திெ ாக்குத்தை வரவேற்றதுடன் காதன்ப Ellis fath it will ill it ஒன்றுக்கா விாதம் திருப்பா
ருடம் முகம் செய்து வைப்பதாகவும் it
நீங்கள் பேர்டாம் கள்ள மட்டும்பப்பி ரபாதும்ான்று MHIT அழுத்திக்கறியாத தாங்க்குத்திற்கு ம்ே புரிந்துவிட்டது
im Intenau mili - T = ||III வைத்தார் நடிகர்வோன பாதர்ப்பிருந்தார் நடிாயபு மதுஅருந்துமாறு பட்டாயபடுத்தி
Ili pli ol li. JJJJJJJJ | |
பாதாவையில்கள்ாபுநாள் கண்களில் நடிகர் மட்டுபங்வாங் இன்னொருவரும் தெரிந்தார் நிருவரும் நன்ா நெருங்குவர டர்ந்த நடிா நாகரிடம் பிருந்து தப் வண்டும் என்று நிாத்தாரே தவிர ஒரு அடி கட ரத்தாக்க முடியவில்ா அத்தா பொது
நடிகருடன் ட பிருந்தளிநாள் பிக்குநர் நடிகள் பெற்றிப் படங்கள் பற்ற இயக் | La n d r a Ni
இருவருமே ஒன்றாத்தாள் நடிா
பிரசிப்பது வழக்கம் அன்றும் நடிகைய பிரத்து
Diaboli கொருக்கிறான்
பல படங்கா சொந்த ரபி
Ani.
காக்கைச்
1.
முடிந்தனர். மறுநாள் காலையில் பொத நெளிந்த
ரவு நடந்த சம்பவங்கள் பாயு போவத் தெரித்தா நடிகர் மட்டும்தான் அப்போது அளவில் இருந்தார். இயக்குநர் நள்ளியே சென்றுவிட்டார்
டான் ரிப்படுத்திக்கொண்ட நடி நற்றிரவு பங்களுடன் கூட இருந்தா அவ யார் என்று நேட்டார் "ாள்ள மாறுமிரா
புண் கண்டா என்று கட்டா நடிகர் நடிகைக்கே குழப்பாவிட்டது
ஆனால் அதே இயக்குநர் படத்தில் ார் டிரள் நடித்தரது நடி ாரு டன் புரிந்துவிட்டது
நடிகருக்கு தெரியாமல் தனியா வந்து பொன் பிரக்குநர் அந்த இரகசியத்த
டாடத்துவிட்டார்
CEE нэг гэгтгэн
பழநிாது அடிாந்தியா குடும் பூாக காத்து திரு சூர் பக்தர்களுக்கு LTTT L L LTLTLLTT LLL TT TTLTTT ZLTLLLLS
தாங் வருமானம்
தொக்கு புத்து அப்து பதினொரு பயறு நாபா ரம்பித்தார்கள் மக்தா கொபெயரில் ஒரு நாடா குழு நாடகங்க
நடத்தி வந்தது அதி மா டிங்ா
■■■■
பரக்கு நாடகம் நடந்த சென்றகே நங் வறுவிடம் நன்ாளுக்கு தர்ப்பநருமாறு கேட்டார்
என்றார் தங்கயேது
ாம் ஆண்டின் கடைசியில் நொ குடும்பம் சென்னனது வந்தது விதா ாமியின் நாட குழுவிங் நெய்ாய பிர் TTT T T யி ஒரு பெரியதுடும்பம்
நாடக மட்டும் நடித்தான் வருமாம் பொதுமா படம்பர்ருக்குறியிறங்கி ார் மகா டன் சர்த்து படத்தின் GUNUM OG ló
படப்பிடிப்பு நாத்தில் எம்ஆரா ாட்டார் டன் பெரு நாள் தங் நாயர் தெய்வநாயகியா நோ நோ Garthilril, firly ாடுபடாது வியா யா ப்ேப Tsruyan TT" Tirpimir" TITI
|TTTTT GIFTunnus VIII ALI CONFITTITTIIN KANTHI MENII ETT AV GALIJIT urului
டர்னியா பியக்குநர் கொள் பாரு பறிமுகம் செய்து வந்தார் * * * அச்சுதன்பகம் படத்தில் தாநாயகி வெடம் கிடைத்
T TIMÍ
சரளை
IA II:
LAVIE E IT minio", "", ݂ ݂ 24,6
■
I room it, LL will ANNAEA கதாநாயகி
LSYSLSLSYYYYLSLSLSSL SLL YZS S LLLZ SZLZZZ L TLS
ти и д. 'ர்மித்ரா ஆகியோருக்கின்றார்: டுத்து திருப்பதி மட்டு ாடுத்துப் ாரா பாட si T
திருவொமி லா கொடுக்கிறாள் திரு LLIWILLIT பிரதேசங்
வாருருக்கே தெரு கொடுத்து நஞ்சாவூருக்ெ 蠶 கொடுத்து திருப்பு E. I liff litrilliúil
O AS INFLUMINS, TIM Alisouri PAPA usisariyiiiyilli ILIDLIII கொடுந்து பார்
பிாபாரதி
Termandir yr wyth Cymry Cymru yng Ngwyn
H SS S S S S S S S S S S S S S நெஞ்சம உருகாதா?
ா தா துராதா SLT T LL TTTT L T L L L L L பொமா படத்திற்காக படமாக்கப்பட்டது.
ப்ரிதாயின் பெயர் வானி
LTLLTTTLLLL LL LLLSTTT TTTTTT S S TTTTTTTLLLLS LTLTLLL LLLLLS ாரம்பிகா ராகா 8'ouTUn gridisput
ALES: A
вЕПдgä пап
YF YN Y Gadawyr yw Afon llwytholwyr i'r ஆர்மீகம் தொடர்பா அவர் எழுதிய கவிதைகள் ஒரு தொகுப் பாக வெளிவரவுள்ளன. கவரு கருணாநிதி அளந்துரை எழுத மலேசியத் தமிழர்கள் வெளியிட
ELEFTTT S S S S S S S S S S LSLS SL SL SLS S S
Loitsuguni
riborrallir lys y a MTT யுடன் மல்லுக்கட்ட தொடைதட்டி புறப்பட்டுள்ளார் கேள்வரி அதன் முதற்சட்டமாக சிம்ராளின் மாரான முனுசாமியை வளைத் துப்பொட்டிருக்கிறார் வளத்துப் போடுவதில் அனுபவம் உள்ள மகேஸ்வரி அடுத்து குறிவைத் பது சிம்ரானின் மீது பிரியமுள் பிள்ம் ஹீரோக்கள்
அன்று மொழிகளில் fi si l-III II LITEIT" TAI KEHITAM IN KI பிளா
I பருவதா வின்ாக்கும்ார்
நஞ்சம் கொஞ்சம்
சூர்யா ப்ரீதா பியருமார் பிருவரும் சேர்ந்து ரப்ரனாள் படத்தில் சூர்யாவின் பெயர் விஷ்வா
matul illum air II' II", நாயன்தாரமா மார்கள்
ராகும் படம்" IL I ப்போதுக்கு பராராடிரளுதாவிந்தியா' போ யந்தில் ருபரர் நடிக்கிறார்.நிரல்கள் சிறப்பு வி
ကြီး။"#L######
இயக்கம் நன்னடப்பட இயக்குநரான பிரார் பிா .
*轟轟』
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GSSON SOROL Θαϊυ அதிர்ச்சிகா
மீனாவின் பிரிய
வித்தியாசமான பிரசிகர் ருர் கேளுங்கள்
மைசூரில் பாக்கு ஒரு இர கடிதம் போடுவார் என் படங்ா
எழுதுவார் நாள் நடித்த படத்தை என்னை மாதிரி ஒரு பொன்ா வேன் என்று சொல்லுவார்.
சமீபத்தில் ஒருநாள் திரொ கூடவே கரு பொண்ாயும் அ ை
அந்தப் பொண்ாந்தா பாராகச் சொன்ார்
"உன் பெரு என்ாம்மா"ா பிருந்தா நாள் மறுபடியும்
ாய்பேச வராது ங்
"A li li lil iiiiiiK II u III III நாா ரு பானமுள்ள பொ
Ir Kiri li mili ma aliano mill-miri A MINI LI KIEN TA' IT FI, III பென் என்கழுந்தின் பிருந்ெ
எடுத்து அந்தப்பொன்று
தி போட்டேன் நன் முழுக்கான்ா துெ
Hir JLju ட்ரா காட்டியுள்ா இயக்க தி ராமராலுக்கு
பத்து மசாஜ் செய்யும்
தனது செழிப்பான கள நாள் மீதது கொடி நாட்டியிருக்கி
ஒரே காட்சிகள் நாம் இருவர் நமக்கு இருவ உதவிக்கு வராதா தா T
நிக்கின் ரோடியாக நடித் ர பாண்டியன் படத்திலும் விருந்து பாடத்திருக்கிறா ாக்குன்றக்கு கார்த்திக்குக்கு தந்து வழங்குகிறார் என்றும்
வெளியாகியுள்ளன
நான்கு படங்ாகும் ஒரே காவட்டத்தில் வெளியாகி நால் மேற்படி பட இயக்குநர்கள் பிரசிகர்களிடம் வா urtu á alrea =irst
ரூமர் ஆங்கிலப் படத்தை தழுவிய நான்கு படங்களின் ாதகரும் ட்ருவான ஆன்மாறாட்டம்தான் கதைக் கரு அதிலும் வாட்சிகள் நான்குபடங்களிலும் ஒரேமாதிரியாக வந்துள்ளன
நாம் இருவர் நமக்கு விருவா படத்தில் பிரபுதேவா தொ
முப்புவார்.அதுபோல பதவிக்கு
w'n Muir yr enwau'r myfyrwyr gwyfyn i fywydd ஒரு பொறிாழும் அதனை வைத்துத்தா ரயன் என்று ஷங்கர் இந்திய काशक है।
கொடுத்திருந்தார் ஹெவி ார்க்கும் பொதுதான் பொறி கிளம்
H. H. H. திருக்குள்ள சங்க வெட்கப்படாமல் கட்டிப்பிடி பிடிக்கிற பிடியிலோர் முக்கத்தினர
என்று காட்சி விளக்கம் கொடுத்தா
இயக்குநர் ராஜ்கபூர்
'மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்ற கொடுக்களும்ா சார் என்று
II.
மீன் குருநான் என்பை தொடங்கியதும் நிரூபித்தார் மந்
குலுங்க குலுங்க ஓடிவந்து நழுவியபடி கும்மாளம் பிது ாட்டுக்கு ஆடினார் மந்த்ரா
காட்சி முடிந்ததும் சத்யா று நோக்கடிக்க இயக்குநர் ட
சு கந்த்ரா வெட்கத்தில்
யான் வாட்டா படத்திய ங்கும் பாடல் காட்சி சமீப IE, IT FT Hilkkier Fallinois, Kiri

Page 11
■ ■■ த்தார் காத்திருக்கும் நாயகிகள்:
ார்த்தின் என்றாலே சிவ நான் திட்டம் in all மூலம் மறுபயிர்ந்தார்க் bADred Pasifilum, TVA) தந்தாளுடன் சேர்ந்து நடித்தா வம்பு என்கி சமீபத்திய l IL is a ா சோவியதன் ார்கள் சிறிது நார்த் துள்ளது
மற்ற நடிகர்களும் ஒன்றும் யொக்கியர்கள் கிடையாது si sigurar ஆனால் கார்த்தக்குடன் நடித்தால் நாள் கிகாக்கள் = பிருந்தும் வருகின்ா சினிமாப் பத்திரிகாார்களும் கர்ந்து பெரியளவுக்கு ஓடவில்லை. கள்ளிக்கிறார்கள் அதுநாள் யம்பு என்று விளக்கம் கொடுத்தாழ ஒரு இத்தெழுத்து நடி
என்னுடன் | 1 || Mal MI ■■■■ ■■■間晝
முடியா Kio? கொண்டு வந்தார் நாள் என்ன செய்வது Hiru
பள்ளப்' TI MITJA III. இருந்தா LMA) IILHET WATT was tirJYILL கொண்பதால் ாந்து வருந்தத்தில் ா அவருக்கு
LJ M II. Hun T. In TüLITTT in ாம் பண்ணு
| "कोंगा"
| || LINIT
EIi ISITEIGlsiCIG) "ITTE
varra Fra, a first F. LITEg. செத்தில் சம்பவிசொர் ராதிகா
| .
வரமுத்து
IN TIMMT WINTIT TOT LI OLI ILLUMIT ராதான ஏமாற்றத்தை கொடுந்துள்ள
ாண்ாநான் பிந்தியன் பொன்ற ாட்டான்ரிவ் கான KENTALLIT OFFITIMUR yn sylwstwyth. ா வெவு செய்து எடுக்கப்பட்ட சில ருந்தா ன்ளை காப்பாற்றுகின்றன. பிராந்தும் கட்டித் தழுவும் காட்சிகள் ார்யா ஆடும் காட்சிகள் என்று பாபிள் பெருத்துவங்கியிருக்கிறது ா அதிசயங்களையும் ஒரே பாடலுக்குள் கும் அவசரத்தில் அவற்றின் முழு அழாக ாபிக்க முடியாமல் கமரா நின்றியிருக்
ா ராய் கவர்ச்சி நடிப்பு இரண்டிலும் கிறார் பிராந்த்தும் ஆடிப்பாடி நடித்தி ஆனாலும் நாசர் பொல் முகபாவந்தால் வடதயும் வித்தியாசப்படுத்தி காட்ட ாள் முடியவிள்ள போட்டியாக வந்து தூள்கிளப்புகிறார் நோய்ட் படத்தின் அர்சாணிய
li, ir G நல்லாம் இரண்டும் சூப்பர் ரகம்
Lawrun Einflü aner Is TaT (urf
LLSSLSSSTTSTTLLLLSLS L LLLLLLLLS
படுதோல்வியில் இருந்துதிப்பிாலும்
இந்தியன் ஜென்டில்மேன் அளவுக்கு ஆ
போட்ட முதல் திரும்பாது ஆ காதோடு GlefIEigalEmmb 博 --- கிர்த்தியுள்ள நடிகையை சரியாகப் புரிந்து கொண்டவர்
பறக்கும் Lanlub இளைய திவகம் மட்டும்தானாம்படப்பிடிப்பின்போது நெருக்கம்
இங்ாததுபோவ முகத்தை வைத்திருப்பார்களாம்படப்பிடிப் ஒடத்தடுக்க முடியவில்லை :
ஜீன்ஸ்யூநிதழ்" 蠶 தடுக் ரோந்தே விரர் சர" நடிகரும் "மா" நடிகையும் காய் she put ஹுசைனரி தலைமையில் ". பிரிந்துவிட்டார்கள் மா நடிகை பெட்டி கொடுத்து பாரு ಸನ್ತಿ। TTTTT TuTT TZLTTTTT TTTLTSS ttt S StStTt tTTTT TT LSS TTTT S S TTTTTTTTS
நாள் R, il . வரும்" "ேrயமும் இவை எாற்றத்தாளோ? என்று சந்தேகம் வருகிறது. சமீபத்தில் இனி
'நட்சத்திர தம்பதி கொடுத்த விருத்தில் பிரண்டுபெரும் கலந்துவ II கொண்டாராம் உச்சக்கட்டத்தில் பிரண்டுபேரும் நண்னர்கள்"
நம்நாட்டிலும் மிசிரியாக்களில் குடித்துவிட்டு போட்ட தம்மாளம் கொஞ்ச நஞ்சமில்லாம் '"ேநீரேந்ரீன்இன்ஃளிேயிட்டுள்ளது
-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹொவிலுட்டில் கமல் வார விருந்து
மருதநாயகத்தில் நடிக்காக்க வெள்ாக்கார
நட்சத்திரங்களை வளவபோட்டு நெடுகிறார் கமல் அப்பா விஜயகுமாரும் அம்மா
mai ritul la ப்ரிக்காக வாய் அதற்ா பிள்டன் போயிருந்தார். பின்னர்' தி அப்படியே ஹொபியூட் சென்றிருக்கிறார் புத் தேடும் வேட்டையில் மும்முரமாக
HEREF
பாடசாவை விடுமுறை என்பதால் பின்ாக உள்ளனர்
UTGITT MET
"GUS" AYYA ாவிட்டுக்கு: பந்தும் பரிமாறப்படும் பலதும்
" ". ப்ரி நடிக்க வந்தபின்னர் வாரத்தில் ' ' ' ay it is TITANT அமர்க்களாக நடக்கிறதாம்
பிரபுதா நடிக்கும்ா பயிர் தானே படம் பெல் கொந்தாம் என்ற தெலுங்குப் படத்தின்
தமிழ்ப் பதிப்பு என்பது தெரியும் நமி IN TIL ULIMIN KVALI TALAIMIN தெலுங்கில் பெங்கடேஷ்-சொந்தர்யா நடித்தார்கள்
ரங்ா தற்ாய்காக நடித்த முதல் படம் II. பாங் பிப்போது பிற பெயரில் புதிப்படமான்று தயாரா வருகிறது ராதா என்ா பியக்கும் பிப்படத்தின் முரிலும் புதுமுகங்கள் நடிக்கிறார்கள்
கர்தலுக்கு மரியாத வெற்றிப்பத்தைத் தயாரித்த முருகன் படுத்துத் தயாரிக்கும் படத்தில் அதிகுமார் L T L L Y SZYT LT L L TTTTTTDT T LLL S T TTLLLLLLS நீர் நயா இயக்குகிறார்
LSL L LL S TTD TLTLLL L ZYZZ L T T LL LL LLLLL ZLS அடுத்து பார்ப்பான்ற படத்தை வியக் நடக்கள்ா LLLLLL LLLLLLLT S L TTTT u uD T TTT TT LL L SS T T TL TTT LLS பிற ப்ேபடத்தி இரட்டையெடத்தில் பியர் *
SLLLLLLLL LL LLL LLTLLL L LLLLL D S D L LLLL LLLL L LLLS LLLLLL பெற்றாந் தொடர்ந்து பின்னொரு மொழிமாற்றுப்படத்திற் அரபுத்தம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது பற்றின்
IT WIT-RUN UOMITETTING
ஆப் தயார் பக்கத்தில் வெள்ளி நிர்வ படத்தில் கதாநாயா நடிக்கும் பரீகாந்திற்கு தமிழில் பின் குரல் கொடுப்பய யார் தெரியுமாட்ார்ட் ரசேகரின்
- ஆர்கேசெல்ாளிங்கத்திரத்ஞா தாயா YYYY S T TYS LLTTLLL S LLLL TT LL L SZZT LLL தற்போது கையிடப்பட்டு விட்டது
அரவிந்தார்கொதமிரந்த IA ri படத்தை நாடகளில் பிட்ாருபா வெளி எடுத்து முடித்தார் ப்ேபடத்தின் இயக்குநர் மகேந்திரன்
S LL S D S TT LTLT ZTT DLT T L L Y LLLL LLL LL T படங்களில் நடித்து வருகிறார். தற்போது யேர் ரிப்பா தினபு இயக்கு ஹென்றி பெஸ்தினி என்ற பத்தில் தறம் தந்துவிடுகிறார்
I ini-Arnitur righ thirri பத்தின் பியக் மற்ாயாராகப் JAWA ாள் சந்திரசேகரன் படத்தில் நன்கள் வென்டி என்ற நார்ன்வார்த் திங் நடித்தும் வருகிார்
தான் பிரபுதோ
ழலும் நிஜமும் காதவா காதவா" படத்தில் அறைந்து ட்டார், ஏனெ ಸ್ಧಿ: Su TS STLTTL u STT S TT SLS LSLLLLLLLL ySSSTSLSZSTZ மளம் அவரது பெயரைக் ಇಂಗ್ಲ இக்காட்சியில் நிக்கு வில் ராதிா அடிக்கடி தாளி மின்தார். பிரபுதேவாதிக்குவார்.ஒங்கி வாய்க்காரராக நடித்தவர் ந்து அறவிடுவார் ரெஜிஸ்தார்.நள்ள்ளத் தரம் ஆன்மாகவே LITT P:
Ay PKK, Akçay திக்குங்ாள் படம
"பெரிய நடிகர்களின் இடத்தை ரும் கிண்டல் செய்ததால் வெறுப்பூட்டுகிறார். டப்பிடித்து விட்டார் அதன் யோகா தியானம் போன்ற "தாவி இவ்வாத படம் எப்
ன்ன் படத்தின் கம்பியூட்டர்
த்தான் சர்வ தாக்கிரதையாக இருக்க படி சுயயிற்சிகன் மூவம் பொது எடுக் ப்போகிறார்கள் ண்டும் சிறுக்கி Asili Ti Tiga நம்புவதைவிட தாகக்
என்கிறார் இயக்குநரான தந்தைச் சரிசெய்துவிட்டாராம் கயிற்றை நம்புகிறார்கள் என்று மகள் யார் தெரியும்தானே முன்போது பிஸியான நடிகர்,சதவராஜ் சொன்னது மெத்தச் முத்து நாயகன் பாடகராகவும் இருக்கிறார்.

Page 12
-- Lib
பாதையில் போக முடியாத பரிதாபம் LITTØD 55G5 Git GT/Fil95 lb) பள்ளமும் குழியும் பக்கத்தில் பார்த்தால் படுகாயம் மிஞ்சும் போதாத குறைக்கு பரல்களும் உரசும்
வந்ததே மின்சாரம் என்றொரு செய்திக்கு மிஞ்சிய இருளுக்குள் 6ուծանասոն சொல்லாமல் வரும்
608/TaJaUTıpcü GUITü0)'la JTLD) -9յնսուր ԳԱԳGար LUGT 3.5TG, թմսո55) ծոցIIամ சகலதும் அத்துப்படி
ஏப்ரல் இன்றுக்கு எவரும் மிச்சமில்லை Աpւ0ւնլլի () տպմ முழுதாத குறைதான் பள்ளிக்குச் சென்றோர்
սԼւ5 Gսո5/մ படாமல் இருப்போம் சட்டதும் செத்ததும் மறப்போமென்றால், சுணை கெட்டு சுத்துமாத்துகள் குறாவளித்தனம்
சாக்கடை நுளம்புகள் சாகடித்து முடிக்க. சாலையில் இறங்க கருகப் போகிறோம்; இயற்கையும் செயற்கையும் இணைந்தே கொல்லுது
Gu*րան GunագՈ6ն) SafGlogy) Fig. சுவைத்ததும் சமைத்ததும் Ls) Girolas), öös MTP பாதியில் : Libi "EUS 份 " . . கல்வித் தரம் ծմլյո00 வந்ததுககு கருகிப் போகிறது 5//* BALA/IIt/) SÜGOJ) LOTTGÖ75 Gim சொற்பமென்றால் கவலையிது
கவலைகள் மட்டும் கரிசனை பெறாது கருவறை தன்னில் ஊட்டுதல் நன்று
மொத்தத்தில் நாமெல்லாம் மூழ்கிப் போனோம் மூழ்கிய எம்முடலில் மூச்சும் இல்லை. வரிசையில் முந்தியவன் գIIամ0սմ 6)ug)
பாதியில் விடுவந்து வாய்பார்த்த விசுக்கோத்தாய் ծԼ(WL0Այ եւ III) வாய்விட்டழுகிறோம்! சரிசெய்த கதை
சரா மாஸ்ரர்- யாழ்ப்பாணம்
*蕙-
15/Tüb
glijā sirojs of ulong lalanaisaha 15/գլմ
Tárafl us)ajoa).
நான்காணாமல் போயிருந்த காலங்களில்தான். εγώνα θρύρυηίρου Gurdity: என்றாலும் நாம் பேசிக்கொண்ட வயசுப்பட்ட வார்த்தைகள்dó Orosof). Søfølbånd
இலித்துக் கொண்டிருக்குதே!
தனிமை என்பது எனக்கு இல்லை եւ Gզյநீ இருக்கையில்
என் சிந்தனைகள் 54 i 1019/1997 მიუც ეჩე : நடைப்படுத்துவதும் உன் நினைவு தானே.
காற்றில் கலந்திருக்கும் உன்-பேச்சுத்தானே
நான்ய்ேவெடுத்து உறங்குவதற்கு &ոնու6,
இன்னுமொன்றுஎன் சோகங்களையும். சந்தோசங்களையும் 5նկցինu5
ಹTIj ண்மருந்து
நான் வேண்டும்போது என்னுள் தோன்றும் உன்னிடம் தானே.
புதிய
கிரியைகள் எதையும் விட்டு
44 Sip. -Ապ5 Ա0% 0ժմյա உன் நினைவும்
என்னுள் இருப்பதே ஆத்ம 60öllpos).
ரட்ணம் சாந்தசீலன்
GÖT (665 60651705 ஜயதசமி தேவையில்லை *ՍԱphil55լի untiմա5յլի 6/1957.105ib (fø1u6g)åstå நின்ற இடத்திலே
துப்பாக்கி பூஜை நடக்கிறது
egyidő 5750775
:o சோறு கிடை
SLIL : விடுதலையும் = Sصطل======= سکتے = Juara Ls) விண்ணுக்கு ஆக்கிரமிப்பும் சிஐஏ புகுந்துவிடும் உலகம் சுருங் விரைவு விரைவாக ವಿಠಲ್ 51թծատուի: O-0
". 6)0/Gita)07 losofa) as Clar நிலவை மிதி 96.00/GLP) cut as 5/6 (e) os) GÄKKEIT GOTLÓ இனி அர்பியக் குதிர்ை எதற்காக மூல விக்கிரகத்துக்கு "ಆ೮ ஆச்சாரியர் ஊதியத்தை தீப ஆராதனை செய்து காதலை மி கட்டுப்படுத்த QJITIdj IU)aTai, SE, GgTÜoj) ago) 96) ID flies Too 31 G TIT B5 TIT G-65 Tag LO IT? அழைத்தால் போதும் துே மனிதர்களை ! (U55ü 6)5ff.
பிளந்த வாய்க்குள்ளே [ 4551Ꮲ 505
6)*/i&լիս07 գՈՈսկ அழிந்துகொண்டிருக்கும் TG).
சிறிதும் தேவையில்லை
சிறு துவாரத்துள்ளும் உலகம் தெரிகிறது
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிய 1 மணி ஞாயிறு முயற்சி பலிதம் காரியானுகூலம் முய 10 மணி திங்கள் தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி பகல் 12 மணி திங்கள் தொழில் சிறப்பு அந்நியர் உதவி USA 12 LGS | செவ்வாய்- மனக்குறை நீங்கும் புதிய முயற்சி பிப 4 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை, பணக்கஷ்டம் பிப 4 மணி புதன் வெளியிடப் பயணம் கெளரவ மிகுதி பகல் 12 மணி புதன் தொழில் கஷ்டம், கடன் படல் LJA II (D68) வியாழன் உயர்ந்த நட்பு தொழில் விருத்தி பகல் 1 மணி வியாழன் வீண் முயற்சி உறவினர் உதவி LJЈа) I2 IMGM வெள்ளி தொழில் சிறப்பு பணவரவு முய 10 மணி வெள்ளி பெரியோர் பகை மனக்கலக்கம் USA) சனி இனசன நன்மை, மனமகிழ்ச்சி பகல் 12 மணி சனி புதிய முயற்சி மனமகிழ்ச்சி Úu, # IDSM
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-1 அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
, III அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்
(24.05.
ஞாயிறு தொழில் மந்தம் மனக்கவலை ција) IZ IDOM I திங்கள் வீண் முயற்சி பொருள் நஷ்டம் Luja) 11 unsaf செவ்வாய் தொழில் உயர்ச்சி மனமகிழ்ச்சி முய 10 மணி புதன் பெரியோர் உதவி, பணவரவு LLI, 2 LDGASA வியாழன் இனசன நன்மை காரியானுகூலம் |Î|] | [DạMi வெள்ளி வெளியிடப் பயணம் உயர்ந்த நட்பு Låå I! IDMft சனி புதிய முயற்சி, பணவரவு LÓLU, I LIDGBIGAN
Gaviškas ib-5
சுப நேரம்
திஷ்டநாள்-புதன், அதிவு
உத்தராடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை Ст шир ( ஞாயிறு பிரயாண கஷ்டம் செலவு மிகுதி Arro 4 ܚ திங்கள் தொழில் உயர்ச்சி மனமகிழ்ச்சி LJJA) I OOOOOOOOOOOOOOO
செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பிய, ! புதன் பிரயாண மிகுதி வெளியிட வாழ்க்கை SLJ. .
வியாழன் முயற்சி பவிதம், உறவினர் உதவி L.
வெள்ளி. இனசன நன்மை, உயர்ந்த நிலை LJла) 12
சனி மனக்குறையதிகம், தேகசுகம் பாதிப்பு LILI, 2
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-7
முலம் பூராடம், உத்தராடத்து முதற்கால்)
சந்திரன் மேடம் இடம் ஆகிய இராசிகளில் இ
விருட்சிகம்
விசாகத்து நாலாங்கால், அனுவும் கேட்டை)
LDGOf
ஞாயிறு மனக்கிலேசம், பிள்ளைகளால் கவலை பிய 1 மணிஞாயிறு வீண்குறை கேட்டல், உயர்ந்த நட்பு பகல் திங்கள் தொழில் உயர்ச்சி மனமகிழ்ச்சி பகல் 12 மணிதிங்கள் தொழில் விருத்தி மனமகிழ்ச்சி (PU. செவ்வாய் இனசன நன்மை காரியானுகூலம் பிய 1 மணிசெவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிய புதன் பொருள் வரவு இனசன நன்மை பிய 2 மணிபுதன் துயர் அதிகம், கடன் தொல்லை. வியாழன் உயர்ந்த நட்பு பலவித பேறு பகல் 12 மணிவியாழன் பிரயான மிகுதி, தேகசுகம் பாதிப்பு பகல் வெள்ளி காரியத்தடை மறைமுக எதிர்ப்பு பிய மணிவெள்ளி பொருள் நஷ்டம் மனக்கவலை (у Ш. சனி தொழில் கஷ்டம் மனக்கலக்கம் பகல் 12 மணிசனி இனசன நன்மை காரியானுகூலம் L.
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ்ப்பட நடிகைகளில் நீண்டகாலம் நடிப்புத் தூணாக நிலைத்து நிற்பவர் மி அன்று இளம் கதாநாயகி இன்று குணசித்திர நடிகை சமீபத்தில் ரியான ஜீன்ஸ் படத்தில் பாட்டியாக வந்து லட்சுமி அடிக்கும் கூத்து க்கிறதே சொல்லி வேலையில்லை லட்சுமியின் அம்மா ருக்மணியும் அந்தக் காலத்தில் பெரிய நடிகை தாயின் பில் இருக்கும் பிஞ்சுக் குழந்தை லட்சுமியேதான் தாயைப் போல பிள்ளை, லைப்போல சேலை (படம்-1)
படம்-2 ஒரு வயதில் எப்படி இருக்கிறேன் பாருங்களேன்' என்கிறார். பதினோரு வயதில் நாட்டிய அரங்கேற்றம் சிவாஜி சென்று வாழ்த்தினார். ம்-3) அதே சிவாஜி கணேசனுடன் பின்னர் ஜோடி சேர்ந்து டூயட் பாடி தார் லட்சுமி
கதாநாயகியாக முதலில் நடித்த படம் ஜீவனாம்சம் என்ன இளமையில் காக இருக்கிறேனா? என்கிறார் எத்தனை இரசிகர்களின் தூக்கத்துக்கு ட்டு வைத்தாரோ? (படம்-4)
Gluuium: | பெயர்: பெயர் பெயர்: ஜே. யூட் புஸ்பாந்தன், L. Gguj), |எம். ரஹற்மத்துல்லா ஜே. நிஹாத் հնա5): 23 Jug 18 "g 29 வயது 19 முகவரி: முகவரி: முகவரி: முகவரி: A2, புனித பிரதான வீதி கத்தே துவர காலி வீதி, அந்தோனியார் வீதி ILDGÄNGUSTITñt. E. அஞசல. கொழும்பு-04 திருமலை, பொழுது போக்கு பொழுது போக்கு |பொழுது போக்கு பொழுது போக்கு வானொலி, பத்திரிகை வானொலி, ரி.வி. ரி.வி. பேனா நட்பு வழமையானவை.
சுப நேரம் மிதுனம் சுப நேரம்
கார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை மிருக்கீரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ஞாயிறு வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிய 1 மணி ஞாயிறு மனக்கலக்கம் குடும்பசுகம் பாதிப்பு Uда) I2 IMGM திங்கள் அந்நியர் நட்பு காரியானுகூலம் பகல் 1 மணி திங்கள் தொழில் மந்தம் பணக்கஷ்டம் Uда) I IMGM செவ்வாய் பிரயாணக் கஷ்டம் தேகசுகம் பாதிப்பு: பிப 4 மணி செவ்வாய் பிரயாண மிகுதி பலவித நஷ்டம் LOLU, 2 LD600f புதன் தொழில் விருத்தி மன மகிழ்ச்சி பகல் 12 மணி புதன் வீண்குறை கேட்டல் தொழில் கஷ்டம் L.L. I DaMaf வியாழன் பெரியோர் சகாயம் உறவினர் உதவி பிய 1 மணி வியாழன் பெரியோர் உதவி காரியானுகூலம் Uда) I IDGOM வெள்ளி வெளியிடப் பிரயாணம் அந்நியர் உதவி பகல் 12 மணி வெள்ளி தொழில் விருத்தி உயர்ந்த நட்பு LJJA) I2 IMGM சனி வீண் மனஸ்தாபம் மனக்கலக்கம் பகல் 1 மணி சனி இனசன மகிழ்ச்சி கெளரவ மிகுதி L9, Lu, 2 DGNOf
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7
o pesar Lava
கம் 30.05.1998 வரை)
ட் வ
inton Y
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம் ஆயிலியம் ஞாயிறு மனக்குறை நீங்கும் பலவித பேறு шла 12 шамf திங்கள் தொழில் விருத்தி உயர்ந்த நட்பு LÎLJ || |06) செவ்வாய் உறவினர் உதவி காரியானுகூலம் LJAG) II LDGf புதன் வெளியிடப் பயணம் செய்தொழில் நன்மை முய 10 மணி வியாழன் கடன் சுமை, மனக்கலக்கம் LJ RIGAS 12 LDGXof வெள்ளி தொழில் கஷ்டம், பணச் செலவு முய 10 மணி சனி வீண்குறை கேட்டல், அந்நியர் நட்பு LJJ 12 Dos
அதிஷ்டநாள்-வியாழன், அதி
III. (மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு பிரயாண மிகுதி மனக்கவலை Lukan) III L.Daff திங்கள் தொழில் சிறப்பு பணவரவு L9 L., 2 LDG செவ்வாய்-கடன் தொல்லை, பெரியோர் உதவி பகல் 11 மணி புதன் இனசன நன்மை, மனமகிழ்ச்சி
யாழன்- அந்நியர் சுகம் காரியானுகூலம் முய 10 மணி வெள்ளி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிப 4 மணி சனி வீண் மனஸ்தாபம் குடும்பக் கலகம் 9 LU, I LIGA
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
or "
சுப நேரம்
சூரியன் புதன் செவ்வாய் இராகு.
வியாழன் கேது. ras), Garon of
ம் மிதுனம் கர்க்கடகம் வ்வாரம் சஞ்சரிப்ார்.
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை
ஞாயிறு முயற்சி பலிதம் உறவினர் உதவி பகல் 12 மணி ஞாயிறு கடன் சுமை, மனக்கவலை LISA) 12 Isai திங்கள்- அந்நியர் உதவி மனமகிழ்ச்சி பிப 4 மணி திங்கள்- பெரியோர் உதவி பணவரவு L) செவ்வாய் பெரியோர் நட்பு வெளியிட வாழ்க்கை பகல் 1 மணி செவ்வாய் துயர் நீங்கும் செய்தொழில் விருத்தி பிய 2 மணி புதன் துயர் நீங்கும் தேகசுக நன்மை, பிய 2 மணி புதன் இனசன நன்மை கெளரவ மிகுதி |
வியாழன் மனக்குறையதிகம், கடன் தொல்லை. பகல் 1 மணி வியாழன் தொழில் விருத்தி அந்நியர் உதவி Lujá) 12 La வெள்ளி தொழில் கஷ்டம் பணமுடங்கல் பகல் 12 மணி வெள்ளி வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி LLI, I Le சனி எதிர்பார்த்த நன்மை காரியானுகூலம் பகல் 11 மணி சனி காரியானுகூலம் பணவரவு LL), 2 La
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
Bp 24 –-30, 1998

Page 13
* மாதங்களில் குப்புற விழுந்த 01000 6000 5000III மெதுவாக உயர்த்தும்
C.
5-6 மாதங்களில் குப்புறக் கிடந்த நிலையில் வயிற்றை நிலத்துடன் அழுத்தி மார்பினை உயர்த்தும்
67 மாதத்தில் முதுகில் அணைவைத்தால் நிமிர்ந்து இருக்கும்
89 மாதங்களில் இரு 60).Մ Փ6III9)յԼ0 பொருட்களைத் *
N
19 மாதங்களில் 6)լnova)
12 முதல் 13 மாதங்களில் ஒருவ Islai A GOLIII
18 மாதங்களில் கரண்டியைக் கையிலெடுத்து
எழுந்து
பற்றிக்கொண்டு நிற்கும்.
நடக்கத் தொடங்கும்.
10-11 மாதங்களில் தவழ ஆரம்பிக்கும்.
dral data
ஆரம்பிக்கும்
SL LS S S LS S S T T T S LLS S SS SS S S T SYY
மனதிற்கு கடிவாளம் இடுங்கள் அமை தியாக ஐந்து நிமிடங்கள் இருந்து செயற் படுங்கள் நீங்கள் செய்யும் வேலையில் முழு ஈடு பாட்டோடு செயற்படுங்கள் உண்மை யான ஈடுபாடு இருந்தால் டென்ஷன் வராது. பிரச்சனைகளை சற்றே ஆறப்போடுங்கள் குழம்புவதால் தெளிவான முடிவிற்குப் பதிலாக டென்ஷன் மட்டுமே அதிகமாகும் நாளைய வேலைகளைப் பற்றி இன்றே சில யோசனைகளைச் செய்துவிட்டால் நாளை வேலையில் நிதானமாகச் செயற் பட முடியும் எந்தக் காரியத்தை எடுத்தாலும் நாளை நாளை என்று தள்ளிப்போடாதீர்கள்
N
அதை அன்றே செயற்படுத்த முயற்சி செய்யுங்கள் சீக்கிரம் செல்ல வேண்டும் என்றால் கடிகாரத்தை 10 அல்லது 5 நிமிடங்கள் முந்தி வையுங்கள். இதனால் காலைக் கெடுபிடி குறையும் வாழ்க்கையை இயந்திரத்தனமாக வைத் துக் கொள்ளாமல், உங்களுக்கென சில பொழுதுபோக்குகள், சில விருப்பங்கள் வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் திற
துங்கள் தியானம் செய்ய பழகுங்கள் சில மணிநேரமாவது மனதை அமைதி யான நிலையில் வைத்திருங்கள்
நம்மால் முடியும் என்ற தன்னம்பிக் கையை வளர்த்துக் கொள்ளுங்கள் முறை யான உடற்பயிற்சி செய்யுங்கள் டென் ஷனை வெல்ல முடியும்
மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். --HTT ரிபொறாமை என்னும் எமனுக்கு இடம் slig TE :
கொடுக்காதீர்கள். அது உங்கள் திற மையை மங்கச் செய்துவிடும் குறுக்கு வழிகளைத் தேடும் பின் டென்ஷனோ டென்ஷன்தான். அடிக்கடி இசையை விரும்பிக் கேளுங்கள் பொறுமையாகச் செயற்படுங்கள் ஒரு மனிதனுக்கு பொறுமை மட்டும் இருந்து விட்டால் அவன் உலகையே ஆள்வான். உணர்ச்சிகளையும், மகிழ்ச்சியையும்
போது நல்ல மீனாக வாங்க வேண்டியது
முக்கியம் மீனைத் தொட்டுப்பார்த்தால்
கைக்குக் கெட்டியாக இருக்க வேண்டும் வெறும் செவுள் நிறத்தை மட்டும் பார்த்து
வாங்கக்கூடாது. வால் பகுதி தொய்ந்து விழாமல் விறைப்பாக என்று பார்க்கவும் வாங்கிய மீனை அப்படியே போட்டு வைக்காமல் விரைவில் வெட்டிக் கழுவ வேண்டும் ஆற்றுமீன், என்றால் உயிருடன் வாங்க வேண்டும். கு S SS SS SS S SS S S S S S SS SS
கோபத்தையும் அளவோடு வெளிப்படுத்
காரைவிட்டு இறங்கினால் கூட்டத்தில் கித் திணறிவிடுவார் எ
கருதியே மெய்க்க
பாளர்கள் தடுத்தனர்.
ஒரே பார்வையில் களை அடக்கிவிட்டு,
இறங்கினார் டயானா , ளிடம் பேசுவதற்காகத் டயானா கீழே இறங்குகி என்றே கூட்டத்தினர் நிை தனர்.
டயானா நேராகக் விழுந்து கிடந்த வயோ அருகே சென்று அவ கைகொடுத்து அணைத் தூக்கினார்.
டயானாவைக் கா: ஆர்வத்தில் முட்டிமே 'தினர்' தான் விழுந்து கிடந்த வ திபரைக் கண்ணுற்றன தங்கள் செயலுக் அவர்கள் வருத்தப்படு போல இருந்தது. கூட்டத் ரின் ஆரவாரம் ஓய்ந் முட்டி மோதாமல் 6 நின்று கொண்டனர்.
அதற்கிடையே கூட் னர் மத்தியில் நின்ற பு படப் பிடிப்பாளர்கள் வ திபரை டயானா அை தூக்கிய காட்சியை மறுநாள் பத்திரிசை அக் காட்சி வெளியாகி சாள்ஸ் முன்பாக இருந்தது. சாள்ஸ்சுக்கு ெ 'இதெல்லாம் விளம்பரம் என்று கூறினார்.
மகாராணியின் தா யிடமே சாள்ஸ் அவ்வா சாள்ஸ்சின் பாட் ஆரம்பத்தில் இருந்தே தில்லை ராணியின் தா தான் டயானாவுடன் ே LUTSTTo?ai LIL
பொய் ருத் ஒரு காலத் ருக்கு உதவியாளராகப்
தன்னிடம் பணிபுரி என்று இளக்காரமாக நி3
டயானா சில சந்தர்ப்
உண்டு.
சாள்ஸ்சுக்கும் டய விரிசல் ஏற்பட்ட பின்ன ருடன் டயானாவுக்குமே தனது பேரன் சாள்ஸ் மாக நடநதாலும் அதனை
ளும் சுபாவம் உடையவர்
சாள்ஸ்-டயானா
தோன்றியதற்கு டயா
s'
H முழுக்காரணம், எல்லா
டயானாமீதே என்று தாயார் கூறிவந்தார்.
இதற்கிடையே 19 ராணியின் உரை ஒன் சுக்கு அதிர்ச்சியாக அ எலிசபெத் மகாரா வில் பதவி விலகி தன்ன ராக முடிசூடிக்கொள்ள பார் என்று சாள்ஸ் எதிர் கொண்டிருந்தார்.
Luft 607 stóðsu ofl. செய்யாமல் இருந்தமை தான் முக்கிய காரணம் கமீலாவும் அதன் பொறுமையாக இருந்த
o O
渕江_2_km)
O மகளிர் மட்டும்)மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
காதலர் இளவரசராக
விட அரசராக வருவ:
என்று கமீலா நினை வேண்டும்.
இல்லையெனில் ட
விவாகரத்துச் செய்யுமாறு
சாள்ஸ்சை நச்சரித் தி
சாள்ஸ்சுக்கும் ட
தலைமுழுகுவதில் எவ்வ
மும் இல்லை. அப்படித்
கினால் தனது தலை
போகுமே என்பதுதான்
அப்படியிருக்கையி
உரையில் "நாட்டுக்கும்
களின் கட்டுக்கோப்பு சிலகாலம் தொடர்ந்து போகிறேன்" என்று சு
(3 24-30.
ஒட்டி அனுப்பினால் போதுமானது. | பட்டத்துக்குரிய G (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) 1ೇ
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் LEEEEE '_ A. Glöggjö GITTIJih ി Guillysog) GITULO LFF BEFEO
இருபட்டு sa Giú sunt Juñi LuLO Guuft:. . . . . . . . . . . . . . . . . . பி.கு: Balriggs Grill
: அதிஷ்டசாலியாக (LP56) T. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு | 95 սան ■工三千 I59), 6. G S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் 邑"g Irfass6ltummo Santarafilamu
தாழில் S SS SS SS SS L605L LILRS6061 வாழ்த்துவோம். 60)GGlum LILLo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர Sonthidjojo TTJuh LIITTICII di 2-Giolo-Biano-Saussilloli jadranu 2.956LD. FLUTGTP TSAS SSSSS S S S S S S S S S S S S S L S LS EiIui urainfusi TTL LLTLLLLLLL LLLLLL TT TTS 000S000S00000 S S LTTTTTLT TTT அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு Ausmfsi allhlpLei
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுட்டுவிட்டனர். களில் முதற்பக்கத்தில்
இருந்தது வும் ஒரு பத்திரிகை பாறுக்க முடியவில்லை. தேடும் விளையாட்டு
பாரான தனது பாட்டி று கூறினார். டியை டயானாவுக்கு அவ்வளவாகப் பிடிப்ப பாரும் எப்போதாவது Lufij, Gg, HT6T6Insit, டயான சீமாட்டி ஃபேர் தில் ராணியின் தாயா
பணிபுரிந்தவர். தவரின் பேத்திதானே னைக்கிறாரோ என்றும் பங்களில் நினைத்தது
ானாவுக்கும் இடையே ார் ராணியின் தாயா லும் கசப்பு ஏற்பட்டது. எவ்வளவுதூரம் மோச யிட்டு பெருமை கொள் ாக அவர் இருந்தார். இடையே பிணக்கு
|Iai) LIDENT று சாள்ஸ் GOLD5557,
ணி விரை GT LOGIGOT அனுமதிப் பாாததுக
வாகரத்து க்கும் அது
ால்தான் ார். தனது இருப்பதை து நல்லது ாத்திருக்க
ՄII 60III 6061/
நப்பார். ዘff6ûIff6ዕ)611 வித தயக்க தலைமுழு பில் மகுடம் ஏறாமல் ஒரே ஒரு தயக்கம் ல் மகா ராணி தனது பொதுநலவாய நாடு கும் நான் மேலும் சேவை செய்யப் pfla) LIT).
ளவரசர் இன்னும் த பதவியில் இருக்க பண்டும் என்ற ஆசை
தாயாருடன் மகாராணியார்
கள் கேள்வி எழுப்பின.
சாள்ஸ் தன் ஏமாற்றத்துக் கும் டயானாமீதே பழி போட் LTT,
"அரச குடும்பத்துக்கு ஏற்ற மருமகளாக டயானா இருந் திருந்தால் மகாராணி பதவி விலகி இருப்பார் என்னை அரசனாக்கியும் இருப்பார்" என்றார்.
டயானாவும் விடவில்லை. திருப்பி அடித்தார்.
"மகாராணியுடன் இணைந்து அரச அலுவல்களைப் பொறுப் புடன் கவனிப்பதில்லை. தனது தம்பிகளான அன்ட்ரூ மற்றும் எட்வேட் ஆகியோரிடம் பொறுப் புக்களைவிட்டு விட்டு படு சோம்பேறியாக இருக்கிறார் கமீ லாவுடன் செலவிடும் நேரத்தை அரச பணிகளில் செலவிட்டால் மன்னர் பதவி தானாக தேடி வந்திருக்கும் " என்றார் LIIIT60TIT.
டயானா கூறியதுதான் உண்மை என்றே பலரும் ஒப்புக்கொண்டனர்.
"சாள்ஸ்சின் சோம்பேறித் தனத்துக்கு டயானா சாட்சி கூறிவிட்டார். அடுத்து கமீலா விடம் கேட்டால் சாள்ஸ் அங்கும் சோம்பேறிதானா? என்று தெரிந்துவிடும்" என்று கிண்டல் பண்ணியது ஒரு குறும்புப் பத்திரிகை புத்தக வெளியீடு டயானாவுடன் தனக்கு ஏற்பட்ட உறவை விபரித்து ஜேம்ஸ் ஹெவிட் எழுதிய புத்தகம் உலகெங்கும் பரபரப்பாக விற்பனையானது டயானா அந்தப் புத்தகம் பற்றி என்ன கூறுகிறார்? என்று அறிய பல செய்தி நிறு வனங்கள் பலத்த முயற்சி செய்தன.
டயானா கருத்துக்கூற மறுத்துவிட்டார் ஹெவிட் எழுதிய புத்தகம் ஒன்றை தன் நண்பி ஒருவர் மூலம் தருவித்து தனியாக அமர்ந்து படித்துப் பார்த்தார் டயானா
அதுதவிர சில சஞ்சிகைகளுக்கும் தனது அனுபவங்களை எழுதி பணம் சம்பாதித்தான் ஹெவிட்
சஞ்சிகை ஒன்றில் அவனது விபரிப்பு சிலிர்ப்பூட்டியது.
டயானாவின் இதழ்கள் மிக மென்மை யானவை முத்தமிடும்போது ஈரமான மலரை ஸ்பரிசிப்பது போல உணர்ந்தேன்.
என்னைவிட டயானா முத்தமிடுவதில் பக்குவம் தெரிந்தவர் என் மேலுதடுகளையும், கீழ் உதடுகளையும் தன் மென்மையான இதழ் களால் கெளவிப்பிடித்து ஸ்பரிசிக்கையில் என் கால்கள் தரையில் இல்லை என் உணர்ச்சிகள் இந்த உலகில் இல்லை.
உணர்ச்சிகள் மேலிடும் போதெல்ாம்
டயானா வாய்விட்டுப் புலம்புவார் என்னைப் புகழ்ந்தும், அன்பாகவும் அழைத்து மகிழ்வார் இறுக இறுக மிக இறுக தன் கரங்களால் என்னை அணைத்தபடி காது மடல்களுக்கு அருகே இருந்து அவரது புகழ் மொழிகள் கேட்கும்.
அந்த புகழ்மொழிகளும் சிணுங்கல்களும் எந்த ஆணையும் உணர்ச்சியின் உச்சாணிக் கொம்பில் ஏற்றிவைத்துவிடும்.
til Hi55.g.
R
ஆனால் இதுவெல்லாம் கடினமான முயற்சிகளின் பின்னர்தான். ஏனெனில் டயானா எளிதில் உணர்ச்சிவசப்படாத பெண். சோகமோ, கோபமோ, தாபமோ எது வானாலும் நன்கு யோசித்துத்தான் வெளிக் காட்டுவார். அதனால் அவரை என் வழிக்கு கொண்டுவர நான் பாடாய்ப் பட வேண்டி யிருந்தது என்று விபரித்திருந்தான் ஹெவிட் டயானாவுக்கு நம்பமுடியவில்லை. அந்த சஞ்சிகையை தூக்கி எறிந்தார். ஒரு மூலையில் போய் விழுந்தது.
அப்போது அங்கு வந்த இளவரசர் aný Gia Nuo கண்டுவிட்டான்.
"ஏனம்மா கீழே எறிந்திருக்கிறாய்?" என்று அதனை எடுக்கச் சென்றவனை தடுக்கடயானா பட்டயாடு பெரும்பாடு
"இப்படி ஒரு தர்மசங்கடம் நேரவே கூடாது. ஆனாலும் வில்லியம் வளர்ந்துவிட் டான் இனிமேல் அவனிடம் இச் செய்திகள் எட்டும் சஞ்சிகைகள் அவன் கரங்களில் சேரும் தன் பெற்றோரைப் பற்றி வெளியாகும் செய்திகளால் அவன் மனம் என்ன பாடு படுமோ?" என்று டயானா தன் நண்பிகளிடம் கூறினாராம்
ஆனால் டயானா எதிர்பார்த்ததற்கு
மாறாக தன் பெற்றோரின் இயல்புகளை புரிந்துகொள்ளக்கூடிய பக்குவம் உள்ள ஒரு வனாகவே வில்லியம் வளர்ந்து வந்தான்
卤
குறிப்பாக தன் தாயாரை அவன் நன்கு புரிந்து வைத்திருந்தான்
தன தநதையா மறறும் பாடடி பூட்டி ஆகியோரைவிட தாயாருடனே வில்லியமுக்கு அதிக ஒட்டுதல்
வில்லியம் எத்தனைதூரம் பக்குவம் பெற்று விட்டான் என்பதை டயானா உணர்ந்து கொள் ளக்கூடிய சந்தர்ப்பம் ஒன்று வந்தது.
(அடுத்த வாரமும் வரும்)
Iio LGerOa? Surteříliš (jejistý Líbil
i Högman Liftfilumini mimoid
எம். ஏ. ஹலீமா
ண், எச்.எஸ்.கோதமி வீதிபொரல்ல
pgdai LIGibsTuglibing Gina Autarii)
7 yliin Jih GlIIJSIDITä. Siisiä
| Lufft August sich LIII (HUIh Apalth
மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப்
GILIGIni urdi GIi.
இ முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது. |彎 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
ல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். இ தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கடப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை N அனுப்புங்கள்
_

Page 14
அமுங்குத் லில்லை. நடுங்குத வில்லை நாணுதலில்லை. பாவ மில்லை பதுங்குத ტბისთვის. ஏது நேரினும் Բւ ունuւ ռու: Gւnմ»:
தெடுக்கப்பட்ட மயில் ந யிடும் என்று ஆவலோ பார்த்தன.
ஆனால் மயில் ஏது மாக இருந்தது.
கப்பிரமணிய பாரதியார். UITUUIT UNIJB FIB56Orij
ந்தக் காட்டில் பறவைகளுக்கான தேர்தல் நடந்தது. யார் வெற்றி பெறு கிறார்களோ அவர் களே அப்பறவைக் கூட்டத்திற்குத் தலைவனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
பல பறவைகள் தேர்தலில் மிக மும்முரமாக இறங்கிப் போட்டியிட்டன. ஒவ்வொரு பறவையும் தத்தமது அருமை பெருமைகளையும், வீரத்தையும் எடுத்துக் காட்டி தம்மை தலைவனாக்கும்படி கேட் டுக் கொண்டன.
கடைசியாக மயில் எழுந்து கார சாரமாகப் பேசியதுடன், தனது அழ கிய தோகையை விரித்து நடனமும்
y, LLLIgil
ஒருவழியாகத் தேர்தல் முடிந்தது. மயிலின் அழகான தோற்றத்தையும், அதன் நடனத்தையும் இரசித்த பறவைகள் மயிலைத் தலைவனாகத் தேர்ந்தெடுத் தன.
மயில் பறவைகளின் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பறவைகள் எல் லாம் மகிழ்ச்சியுடன் கூடிக் கொண்டா L-607
அப்போது குருவி ஒன்று எழுந்து பறவைகளைப் பார்த்து,
"சபையோர்களே மயிலார் நம்
தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். நம்மை ஆளும் பொறுப்பு இனி அவருடை யது. இனி நம்மை எல்லாம் காப்பவர் அவர்தான்
நமது எதிரியான கழுகு பருந்து ராஜாளி போன்றவை நம்மோடு சண்டையிட வந்தால் நம்மை மயிலார்தான் காப்பாற்றுவார். நாம் நம் எதிரிகளிடமிருந்து எவ்வாறு தப்பிக்
கொள்வது என்பது பற்றி மயிலார் கூறுவார்"
என்று கூறிவிட்டு அமர்ந்தது.
குருவியின் பேச்சைக்கேட்டு மற்றப் பறவைகள் கைதட்டின தலைவனாகத் தேர்ந்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
களை ஏற்க மறுத்தது
இதைப் பார்த்த ப அழகையும் அதன் நட அதைத் தலைவனாக விட்டோமே. மயிலை னால், அழகாக நடன மிருந்து இதன் அழகும் நம்மைக் காப்பாற்றும் மடத்தனத்தை எண்ணி
LGOT,
தம்மை ஆழ்வதற் எதிரிகளிடமிருந்து காப்பு விவேகமும் உடையவரா என்பதை அந்தப் பறை புரிந்து கொண்டன.
நவீன உலகில்
பணிகளை ஆற்றிவருச்
கணக்கியல் இன்றியை சகல நிலைகளிலும் இடத்தை வகிக்கிறது.
கேத்திரகணிதத்தி பவர் கிரேக்க நாட்டு அ இவர் கிறிஸ்துவுக்கு மு வாழ்ந்தவர் மிகச் சிறு கோணங்களை வரை முழுவதையும் செலுத் மறந்த நிலையிலிருப்பா மனநோயாளி என்றே கருதினர்.
இசை, ஓவியம் ம வித்தியாசமான துறை கணக்கியலில்தான் அத கோடுகள், கோணங்கள் வற்றை வரைந்து பல த ஆனால் அன்றைய உ
தோட (ORA
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 15= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 30.05.1998 வர்னம் திட்டும் போட்டி இல 246 தினமுரசு வாரமலர் த.பெ இல772 கொழும்பு .
தோடம்பழத்தின்
DGG) furt.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 244
பரிசுக்குரியவர்:
வினோத், ஸாஹிரா கல்லூரி, கம்பளை பாராட்டுக்குரியவர்கள்: நித்தியாழரீ சுப்பிரமணியம்,
மகளிர் உயர்தரப் பாடசாலை, கண்டி
மிகவும் புகழ்பெற்ற விதைகள் இல்லா "GG)JGUGSIGYÓLIII. 676 தோடம்பழம் ஆகுப் உடல் நலத்திற்கு இது கருதப்படுவது
ஜே. பெசில் மாக்கலஸ், மமா/அட்/என்பீல்ட் த.வி. டிக்கோயா, GT Gör. e5úlGraf, றோ, க.த.வித்தியாலயம், வத்தளை
பாத்திமா பய்ஹா பாரீஸ், கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடசாலை, மாத்தளை
ஆர். யோகராஜ், சிந்துஷன் சந்திரசேகர், இதில் நிறைய விட நுமெதோடிஸ்ட் தமிழ்மகா வித், கந்தபொளை. கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம். கனியுப்புக்களும்
சுல்பா அக்பர், மு. பிரிதிகலா, உடல்நலத்திற்கு மி ரோயல் ஆங்கில பாடசாலை, மாத்தளை பகோணக்கலை தமிழ் வித்தியாலயம், பசறை கருதப்படுகிறது.
தோடம்பழ உற்ப வகிக்கும் நாடு எது L9GJ Gliqi).
தின
பாத்திமா மிப்ரா, பி டவுன், ஹட்டன்
ஆர். மூஸா கலீம், ஹிஜ்ராபுர தெல்தெனிய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LD (3LJayFITLDGi) G)LDGII 687
|றவைகள், 'மயிலின் னத்தையும் பார்த்து த் தேர்ந்தெடுத்து 5L GOTLDATLj; GF TG37 மாடும். எதிரிகளிட நடனத்திறமையும் என்று தமது
II?'
N
N
N
'pLsoLGesnoit( ܓܠܦܥ
மீன் பலூன் தென்னாபிரிக்காவின்
蠶 | 18ம் ஆண்டு இங்கிலாந்தில் தீவுகளில் கட்டு
பறக்கவிடப்பட்ட பலூன் இராட்சத மீன் உருவில் அமைக்கப்பட்டிருந்தது. O
ல்ல கருத்தை வெளி LDøMøllgail GT fi டு பற தி
லைநகர்- அக்ரா பரப்பு 238587 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை 175 கோடி
தக்காளிகள்: நியூயோர்க்கைச் சேர்ந்த திருமதி விவியன் என்பவரது
தோட்டத்தில் வளர்ந்த தக்காளிச் செடியில் இருந்து 4 தக்காளிகள் ஒன்றாகச் சேர்ந்து
மொழி- ஆங்கிலம் (ஆட்சிமொழி) 8 பெரிய தேசிய மொழிகள்
எழுத்தறிவு 60% சமயம் - கிறிஸ்தவம், இஸ்லாம் மற்றும்
மரபுவழி நம்பிக்கைகள்
நாணயம்- செடி தனிநபர் வருமானம்- 400 டொலர்
அமைவிடம்:
Eநொந்து கொண்
குத் தகுதியானவர் ாற்றக்கூடிய வீரமும் க இருக்க வேண்டும் வகள் பின்னர்தான்
அறிவியல் துறை அளப்பரிய றது. அறிவியல் வளர்ச்சிக்கு மயாதது ஆய்வுத்துறையின் கேத்திரகணிதமே பிரதான
ன் தந்தை எனப்போற்றப்படு றிஞரான இயூக்லிட் GIGILJOIT. ன் மூன்றாம் நூற்றாண்டில் வயதிலேயே பல வகையான ந்து அவற்றிலேயே புலன் தியவாறு புற உலகத்தையே ராம். இதனால் இவரை ஒரு இவருடைய உறவினர்களும்
ற்றும் கண்ணொளி சார்ந்த களிலும் பயின்ற இயூக்லிட் க ஈடுபாடு கொண்டிருந்தார். வட்டங்கள் வரிகள் ஆகிய த்துவங்களை உருவாக்கினார். பகம் இயூக்லிட்டின் கருத்துக் எல்லோரும் இவருடைய
றப்பிடம் எது?
தோடம்பழம் எது? சாறு நிறைந்த பதே புகழ்பெற்ற
கவும் நல்லது என
6.
டமின் 'சி' சத்தும், இருப்பதால் இது வும் நல்லது எனக்
ந்தியில் முதலிடம்
TID6ui
D JU
கடலில் தெற்கு நோக்கிய பரப்பைக் கொண்டுள்ளது. இதன் மேற்கே
மேற்காபிரிக்க நாடு அட்லாண்டிக் கடற்கரைப்
ஐவரி கோஸ்ட்டும் வடக்கில் வோல்டாவும்: கிழக்கில் டோகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு
பிரிட்டனிடமிருந்து 1957ல் சுதந்திரம்
ஏன் தெரியுமா?
கோட்பாடுகளை ஏளனம் செய்தனர். ஆனால் இன்றைய கேத்திரகணித வளர்ச்சிக்கான முலதத்துவத்தை இயூக்லிட் அன்றே வகுத்துத் தந்தார். ஆனால் அவருடைய காலத்தில் அவருடைய ஆற்றலை எவரும் மதிக்காமல் ஏளனம் செய்தமை யினால் மனமொடிந்து காணப்பட் டார். ஆக 50 ஆண்டுகள் மட்டும் GITLP55) ID60 D.525 TT.
ஒரு கண்ணாடி டம்ளரில் பாதியளவு
தண்ணீரை நிரப்பிக்கொள்ளுங்கள் அதில்
சில எண்ணெய்த்துளிகளை விடுங்கள் தண் | Eரோடு எண்ணெய் சேராமல் தனியாக மிதக்கிறது அல்லவா? ஒரு சிறு குச்சியைக்
கொண்டு இரண்டையும் சேர்த்துக் கலக்கிப்
பாருங்கள் அப்படியும் எண்ணெயும் தண் ணிரும் ஒன்றாகக் கலக்காமல் தனித்தனியாக நிற்கிறதல்லவா?
ஏன் இப்படி என்று உங்களுக்குத்
தெரியுமா? விஷயம் இதுதான்.
எல்லாப் பொருட்களுமே மாலிக்யூல்
எனப்படும் மூலக்கூறுகளால் ஆனவை
ஆனால் தண்ணி ரின் மூலக்கூறுகளும் மூலக் கூறுகளும் முற்றிலும் வித்தியாசமானவை. இவை ஒன்றோடுஒன்று
O இணையாது அதனால்தான் தண்ணீரில்
孪ܓ
யிலையைப் பயன்படுத்தினார்கள்
தேவாலயம்: k
உள்ள பிகார்டி என்ற இடத்திலுள்ள விக்னல் என்ற தேவாலயம் அப்பே போல் லெகோட்ரே என்ற தனிமனிதர் ஒருவரால் கட்டப்பட்டது. இதை அவர் கட்டி முடிக்க 43 வருடங்கள்
பிடித்த
குள் அமைந்த குடியரசு என்னும் அந்தஸ்து பெற்றது. பொருளாதாரம்:
GlejJT LJLD கொக்கோ மிகுதியாக ஏற்றுமதி செய் யப்படுகிறது. இரப்பர், கோப்பி, பனைப்
முட்டைக் கோவா N செடி மட்டும் தான் N
1945, 12 SON secutiouir & Ligu
ளே ஃபிரான்ஸ் நாட்டில்
பெற்றது. குவா மனக்குமா முதல் ஜனாதி பதி 1960 ஜூலையில் பொதுநலவாயத்திற்
முக்கிய தொழில்
பொருட்கள், விளைகின்றன. மங்கனீஸ்,
பொக்சைட் போன்ற கனிமங்களும் கிடைக்கின்றன. SS SS SS SS SS SS S SS S SS S SS S SS
பழக்கம்
"புகை பிடித்தல் உடல்நலத்திற்குக் கேடு என்று தெரிந்தும் பலர் புகைபிடிக் கின்றனர். புகை பிடிக்கும் பழக்கத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் யார் தெரியுமா? அமெரிக்க பழங்குடியினரான சிவப்பிந்தியர்கள்
சிவப்பிந்தியர்கள்தான் முதன் முத
லாக புகையிலையைப் பயிர் செய்தார்கள்
இதை அவர்கள் மருத்துவ குணமுள்ள தாவரமாகப் பயன்படுத்தினார்கள். அவர் களின் பல்வேறு சடங்குகளிலும் புகை
அமெரிக்காவில் இருந்து மருத்துவ காரணங்களுக்காக ஐரோப்பிய நாடு களுக்கு புகையிலை ஆங்கிலேயரால் கொண்டுசெல்லப்பட்டது. ஃபிரான்ஸில் 1556லும், போர்த்துக்கல்லில் 1558லும் ஸ்பெயினில் 1559லும், இங்கிலாந்தில்
1565லும் புகையிலை பயிரிடப்பட்டன.
புகையிலை உபயோகிக்கும் பழக்கம் அதிகரித்த பின்பு சட்டங்களும் மாறின புகைப்பிடிப்பவர்களுக்கு துருக்கி நாட்டில் மரணதண்டனை விதிக்கும் சட்டம் வந்தது. ரஷ்யி மன்னர் புகையிலை போடு வோரின் முக்கை வெட்டி சைபீரியாவுக்கு
நாடுகடத்தும் சட்டம் கொண்டுவந்தார்.
இவை எல்லாம் சரிப்பட்டு வராமல்
|l , aīfi, புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளது. ஏராளமானோ
ரின் உயிரையும் குடித்து வருகிறது.
SSL S S S S S LSL S SLS SLS S S மூலக்கூறுகள் தனியாக இணைந்து நிற்கிறது. அதேபோல் எண்ணெயின் மூலக்கூறுகளும் தனியாக இணைந்து நிற்கிறது.
எண்ணெய் தண்ணீரைவிட எடை குறைவாக இருப்பதால் தண்ணீருக்கு மேல் மிதக்கிறது. இப்போது விளங் கியதா?
on 24-30, 1998

Page 15
லையில் நந்தினி கண் விழித் த போது ஆஸ்பத்திரி முழுவதும் ஏக பர பரப்பில் இருந்தது. அவள் எழுந்து உட்கார்ந்ததைப் பார்த்ததும்- பாரி அவ ளுடைய கையைத் தொட்டான்
"குட் மார்னிங் நந்தினி. "குட் மார்னிங் புன்னகைத்தாள் "நல்லாத் தூங்கினியா, நந்தினி.?" "D." "கொஞ்ச நேரத்துல டாக்டர் வந்
திடுவார். உன்னோட கண்கட்டை அவிழ்த்துடுவார்."
"இப்போ மணி என்னங்க?" "ஏழு." ".
"டாக்டர் ஆறுமணிக்கே வந்து கண் கட்டை அவிழ்க்கிறதா சொன்னாரு." "அ.அது.அ.அதுவந்து." "என்னங்க." "சொன்னதும் பயந்துடாதே நந் திணி. டாக்டர் குணசீலனோட அஸிஸ்
டெண்ட் டாக்டர் பிரதாப்ன்னு ஒருத்தர்
இருந்தாரே." "ஆமா..?" "அவரை ராத்திரி யாரோ சுத்திய லாலே மண்டையிலே அடிச்சுக் கொன் னிருக்காங்க ஹாஸ்பிடலோடஸ்டோர்ஸ் ரூம்ல இது நடந்திருக்கு. பொலிஸ் வந்து பார்த்துட்டிருக்காங்க என்கொய்ரி பண்ணிட்டிருக்காங்க."
"அடடே. கொஞ்சம் தமாஷா. சிரிச் சுப் பேசுவாரே.அவரா? "அவரே தான்." "என்ன காரணம். யார் பண்ணி னாங்க?"
"பொலிஸ் இப்பத்தான் வந்திருக் காங்க. டாக்டர் அவங்ககிட்டே பேசிட்டு இப்போ வந்துடறேன்னு சொன்னார்."
"மாமாவும் அத்தையும் எங்கே?" "வெளியே உட்கார்ந்திருக்காங்க." "விமல், சொப்னா? "மர்டர் நடந்த இடத்துக்கு வேடிக்கை பார்க்கப் போயிருக்காங்க."
"என்னங்க.
"எனக்குப் பார்வை கிடைச்சுடுமா?" "கண்டிப்பா கிடைச்சுடும் நந்து. "எனக்குப் பார்வை வருமோ வரா தோன்னு பயமாயிருக்குங்க."
"சி. எதுக்காக அப்படி நினைக் கிறே?"
"பண்ணியிருக்கிற ஆபரேஷன் முலமா உனக்குக் கண்டிப்பா பார்வை கிடைக்கும்ன்னு டாக்டர் மனோகர் டேவிட் சொல்லியிருக்கார்."
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே விமலும் சொப்னாவும் உள்ளே வந்தார்கள் விமல் குரல் நடுங்கச் சொன் 60IIT60T,
"டாக்டர் பிரதாப்பை ரொம்பவும் கொடுரமாக கொன்னிருக்காங்க பாரி. பாாக்கப் பார்க்க வயித்தைக் கலக்குது." "பொலிஸ் என்ன சொல்றாங்க?" "அவங்களுக்கும் ஒண்ணுமே புரி யலை. இரத்தக் கறையோடு இருந்த சுத்தியலை மாத்திரம் கைப்பத்தி
யிருக்காங்க. பாடியை மார்ச்சுவரிக்கு கொண்டு போயிட்டாங்க. வெளியிலிருந்து ஏகப்பட்ட ஜனம் வந்திட்டாங்க."
"டாக்டர் இப்போ வர்றேன்னு சொன் னாரா?"
'அஞ்சு நிமிஷத்துல வர்றதா சொன் னார்." என்று சொன்ன விமல், நந்தினியின் பக்கமாய் திரும்பினான். "என்ன அண்ணி, கண்ணுல ஏதாவது வலி இருக்கா?
"ஊ.ஹ.ம். நந்தினி புன்னகை யோடு தலையாட்டினாள்
சரியாய்ப் பத்து நிமிஷம் கழித்து டாக்டர் குணசீலன், டாக்டர் மனோகர் டேவிட்டும் உள்ளே வந்தார்கள் பாண்டுரங்கனும், வாகீச னும், பரிமளமும் அவர்களைத் தொடர்ந்து வந்தார்கள் டாக்டர் குணசீலன் பாரியின் பக்கமாய்த் திரும்பினார்.
“ஸாரி. ஆஸ்பத்திரியில எதிர்பாராத
விதமா ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சு. உங்களுக்குத் தெரியும். பொலிஸ் இன் வெஸ்டிகேஷனை முடிச்சுட்டு வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு.
"GGM) IT ... GAJT L LIT ġ Li ...?” "மிஸஸ் நந்தினி. “LTjLit.” "இப்போ உங்க கண்கட்டை அவிழ்க்கப் போறோம். கண்ணிமைகளை மெதுவா
பாஸ்போர்ட் எடுக்க வேண்டும், விசா எடுக்க வேண்டும் விமானத்தில் ஏறிக்குந்த வேண்டும் அமெரிக்கா போய்ச் சேர்ந்து விடலாம்.
"அமெரிக்காவுக்கு எப்படிப் போக லாம்?" என்று யாராவது கேட்டால் இப்படித் தான் என்னால் பதில் சொல்லமுடியும்,
ஆனால் பாய்மரக்கப்பலிலே அமெரிக்காவுக்குச் சென்ற பயணக் கதையைக் கேட்கக் கேட்க எனது தேக மெல்லாம் புல்லரித்தது.
இந்தப் பயணக்கதையை எழுதுவதற் காக, அந்தப் பாய்மரக்கப்பலில் சாகசப் பயணம் நடாத்திய சிலரை சந்தித்துப் பல நாட்கள் பேசினேன்.
சிலர் இன்று உயிரோடில்லை. ஆனா லும் அவர்களுடைய வீரசாகசங்களைக் கேட்டறிந்து கொண்டேன்.
வளரும் பயிரை முளையில் தெரியும் 616WIL |fffilÖ,6ቨ.
அந்த மனிதன் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் இது நூற்றுக்கு நூறு உண்மைதான்! கடலோடும் கலையில் வல்வெட்டித்துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர்களில் ஒருவரான புண்ணிய முர்த்தித் தண்டையலுக்கு இந்தியாவி லுள்ள அதிராம்பட்டின கப்பல் முதலாளி யிடமிருந்து அழைப்பு வந்தது!
கப்பலோட்டி பொருள் ஈட்டித்தர வல்லவர்கள் வல்வெட்டித்துறைத் தண் டையல்கள் என்பதைத் தென்னிந்திய கப்பல் முதலாளிகள் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள்
புண்ணியமூர்த்தித் தண்டையல் ஊர் காவற்றுறையிலிருந்து தோணியொன்றில் தான் அதிராம்பட்டினத்துக்குச் சென்றார். முப்பது அல்லது நாற்பது மைல் களுக்கு இடைப்பட்ட தூரம்தான், ஊர் காவற்றுறையிலிருந்து தென்னிந்தியாவி லுள்ளது அதிராம்பட்டினம்.
குஞ்சியப்பு மாமன் வீட்டுக்குப் போய் வருவது மாதிரித்தான் வல்வெட்டித்
En 24-30, 1998
துறைக் கடலோடிகளுக்குத் தென்னிந்தியா புண்ணியமூர்த்தித் தண்டையல் அதி ராம்பட்டினம் நோக்கித் தோணியில் சென்று கொண்டிருந்தபோது அந்தத் தோணியில் ஒன்பது வயது கூட ஆகாத சிறுவன் ஒரு வனும் இருந்தான்.
ஆழ்கடலில் போய்க்கொண்டிருக்கி றோமே என்ற சிறிதளவு பயம் கூட இல்லாமல் குமுறும் அலைகளைக் கிழித்துக் கொண்டு
அசைந்து அசைந்து-பேரிரைச்சலுக்கிடையே செல்லும் தோணிக்குள் இருந்த அச்சிறுவன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.
தண்டையலுக்கு அச்சிறுவன் மருமகன். ஒரு காலத்தில் பாய்மரக்கப்பலில் வல் வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவுக்கு அச்சிறுவன் சாதனைப்பயணம் செய்வான் என்று எவருக்குத்தான் தெரியும்? 1919ம் ஆண்டில் இச்சம்பவம் நடந்தது!
முளையில் தெரிந்த அச்சிறுவன் இரத் தினசாமி பாய்மரக் கப்பலில் அமெரிக் காவுக்குச் சென்ற கடலோடிகளில் ஒருவர். இயாத்துரை இரத்தினசாமியை வல் வெட்டித்துறை வித்தனை' என்ற இடத்தி லுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
நான் சந்தித்தது ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது அவருக்கு வயது 74 வேட்டிகட்டியிருந்தார். வெறும் மேலு டன் இருந்த அவரது தோற்றமும், பேச்சும், துணிச்சல்காரராக இருக்கவேண்டுமென் பதை எடுத்த எடுப்பிலே காட்டி விட்டன! தனது மாமா புண்ணியமூர்த்தித் தணி டையலுடன் சேர்ந்து தான் கடலோடு விளையாட ஆரம்பித்த நினைவுகளை-ஒன்பது வயதிலிருந்து சொல்லத்தொடங்கினார்.
"அதிராம்பட்டினத்தில் கப்பலை முத
பிரிச்சுப்பார்க்கணும் இட்சிங்கா இருக்குப் தேச்சுடாதீங்க.
LDIIL GLst" gligt னாள், நந்தினி
LiTjLi loGeoT வந்தார் நந்தினிக்குப் நின்றுகொண்டு- க கையை வைத்தார்.
ஆச்சரியப்பட்ட "கட்டோட முடிச் நந்தினி பேசாம குணசீலன் மட்டும் க (Ոցրaragrրի "Gլյր, நந்தினி கட்டில்ல படு புரண்டு படுக்கும்பே தலையணையோட 2 போயிருக்கலாம் டா
"மே.பி' என்ற கட்டை அவிழ்த்தார். பாண்டேஜ் துணி வந்: பஞ்சுத் துணுக்குகள் ( அதைப் பிரித்து எடுத் நீரை பஞ்சால் நனை பரப்பைத் துடைத்து எல்லோரும் துடி நந்தினியையே பா
SL L L L LSL LSL L LSL LSL L LSL LSL LSL LSL L L L L L L L L L L L L L L LSL LSL LSL LSL LSL LSL LS
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை == Z-Satuta mugu gogoria:Gin.
லாளியிடமிருந்து பொ எனது மாமா, அங்கிரு அண்ணாமலை வெள் பன் மாடுகள் நூறு அள ஊர்காவற்றுறை நோச்
முகமட் ஹஜி த GuLIÍ.
முஸ்லிம் முதலா JLILIG),
சமையல் செய்கிற 'எடுபிடி செய்து கெ
பதினோராவது வுடன் கோக்கோநாட
நினைவுகள் என் மனத் பளிச்சிடுகின்றன.
கசசான, எளளுக கோக்கோநாடாவிலிரு கப்பல் திரும்பும்
ஊர்காவற்றுறை, வெட்டித்துறை, பருத் Gubleu Ligzőgyang - Indijansuun .
gioevo di
Li Lilu ESTE a su INTETTÜBINGO GUI Ilamu einnaujo இழுத்துச் செல்கிற
களில் கொண்டுவ இறக்குவோம்.
படிக்காமல் கடே ஆர்வமாக இருந்த என் போகப் போகிறேனே வெட்டித்துறை சிதம்பர GILLITÍTUGT.
பன்னிரண்டாவது தொடங்கினேன்.
ᎧlᎥᎢ JLᏝ.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐ லிட்ஸ் கொஞ்சம் கையை வெச்சுத்
துபோல் தலையாட்டி
கர் டேவிட் அருகே Logo Lj5LDTIL GLIII டின் முடிச்சு மேல்
T.
சு நெகிழ்ந்திருக்கே?
இருந்தாள். டாக்டர் டைப் பார்த்துவிட்டுச் எ வாரம் பூராவும் த்திட்டே இருந்தாங்க. து கட்டோட முடிச்சு ரசி உரசி நெகிழ்ந்து
27°~~န္တort)၊ အန္တီးရေးကြီး၌ ராஜேஸ்குமார்
LDGGSTITgi GBLG),5L" ஒரு மீட்டர் நீளத்துக்கு ஏதும் மருந்து அப்பிய தெரிந்தன. மெதுவாய் தார். மருந்து கலந்த ந்துக் கண்களின் மேற் fl'LIIsi.
க்கிற இதயங்களோடுர்த்துக்கொண்டிருக்க
டாக்டர் கொஞ்சம் தள்ளி நின்று சொன் னார்: "லேசா கண்ணைத் தொறந்து шплиошот."
ஒரு அரும்பை மலர்த்திப் பார்க்கிற மாதிரி தன்னுடைய இரண்டு கண்களையும் மெல்ல மலர்த்தினாள் நந்தினி
வெள்ளைக் கோட்டுகளோடு நின்றிருந்த டாக்டர்கள் மெல்ல மெல்ல புலப்பட ஆரம்
பித்தார்கள். அதைத் தொடர்ந்து பாரி, விமல், சொப்னா பாண்டுரங்கன், வாகீசன்,
பரிமளம், நர்ஸ் எல்லோருமே பார்வைக்குப் LULLITÍN, GIT.
நந்தினியின் மூளைப் பிரதேசத்திற்குள் சட்டென்று அந்த யோசனை மின்னல் தெறித்தது.
வேண்டாம். இப்போது சொல்லக்
கூடாது பார்வை எனக்குத் தெரிகிற விஷ யத்தை இப்போதே வெளிப்படுத்திவிடக் கூடாது. இரண்டு நாட்கள் கழித்து கண் தெரிகிறது என்று சொல்லிக் கொள்ளலாம். பிரதாப்பின் கொலை விஷயமாய் என்மீது சந்தேகம் திரும்பினாலும் தப்பித்துக்கொள்ள a) TLD."
"என்ன நந்தினி. கண் தெரியுதா? "நான் முன்னாடி நிக்கிறேனே. தெரி
*G卯
195IT...?"
"கதவு பக்கமா பார்க்காதேம்மா. KajioTaBOMGOMOTö, sing Lib. GADLIL GOMBFLYGA) திரும்பி ஜன்னல் பக்கமா பாரு."
"அண்ணி. நான் தெரியறேனா? அறை பூராவும் குரல்கள் எதி ரொலிக்க- நந்தினி மட்டும் மெளனமா
யிருந்தாள், ஒரே இலக்கை வெறித்துப் பார்த்தபடி
"என்னம்மா, ஒண்ணும் பேசாமே இருக்கே?
"'LIT, Li..."
LD." "எனக்கு ஒண்ணுமே தெரியலை டாக்டர் கண்ணு முன்னாடி வெள்ளையா ஒரு திரையைத் தொங்கப் போட்ட மாதிரி இருக்கு அவ்வளவுதான்."
மனோகர் டேவிட்டும் குணசீலனும் திகைத்துப்போய் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கொள்ள, மற்றவர்கள் அதிர்ந்து GLITT GOTTIJI, GIT.
"கண்ணு ரெண்டையும் கொஞ்சம் முழிச்சுப்பார்க்கிற மாதிரிப் பாரம்மா." டேவிட் மனோகர் சொல்ல அப்படியே பார்த்தாள்
"ஒண்ணுமே தெரியலை டாக்டர்." பாரி பதற்றமாய் அவளுடைய கை களைப் பற்றிக் கொண்டான். "அவசரப் படாமே கொஞ்சம் மெதுவா ட்ரை பண்ணிப்பாரு நந்தினி"
"இல்லிங்க எனக்கு ஒண்ணுமே தெரியலைங்க1
டாக்டர் மனோகர் டேவிட் அருகில் வந்து- நந்தினியின் கண்ணிமையைத் தாழ்த்திப் பார்த்தார். கையிலிருந்த பென் டார்ச்சால் ஒரு சின்ன வெளிச்சக் கொத்தை உற்பத்தி செய்து அவளுடைய கண்ணுக்குள் பாய்ச்சினார்.
"வலி ஏதாவது தெரியுதாம்மா?" "இல்ல டாக்டர். "ל.há grauחד6" "paz")"..." "கண்ணுக்கு முன்னாடி வெள்ளையா திரை தொங்கற மாதிரி இருக்குன்னு சொன்னே. அந்தத் திரையில ஏதாவது
பிம்பம் அசையற மாதிரி தெரியுதாம்மா."
"ஊஹாம்." "அப்படி படுக்கையில கொஞ்சம் சாஞ்சு படும்மா." டாக்டர் சொன்னார். நந்தினி படுத்துக்கொள்ள அருகி லிருந்த நாற்காலியில் உட்கார்ந்து அவளைத் தீவிரமாகப் பரிசோதிக்க ஆரம்பித்தார் மனோகர் டேவிட்
(தொடர்ந்து வரும்)
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S S S S S SS SS SS
றுப்பேற்றுக் கொண்ட ந்து பிடிகரணையும், 1ளை அழகான நாம் விலும் ஏற்றிக்கொண்டு கி வந்தார். ன் அந்தக் கப்பலின்
ளிக்குச் சொந்தமான
வர்களுக்கு உதவியாக ாடுப்பேன். வயதில் எனது மாமா வுக்குச் சென்று வந்த
திரையில் இப்போதும்
டலை போன்றவற்றை ந்து ஏற்றிக் கொண்டு
காங்கேசன்துறை வல்
த்ெதுறை ஆகிய துறை
த பொருட்களை
லாடித்திரிவதிலேயே னை கெட்டு ஒழிந்து
என்று சொல்லி வல் க் கல்லூரியில் படிக்க
வயதில் படிக்கத்
Ur
நன்றாக ஞாபகம் இருக்கிறது. 1929 ஆம் ஆண்டுஅப்போது எனக்கு இருபத்தொரு வயது படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மலேயாவுக்குப் போய்விட்டேன்.
வேலை தேடினேன் அங்கு என் பொல்லாத காலம் அங்கு ஆட்குறைப்பு நடந்து கொண்டிருந்தது.
மூன்று வருடம் எப்படியோ அங்கு
காலத்தைப் போக்கிவிட்டு வீடு நோக்கி
ஓடிவந்தேன்!
வல்வெட்டித்துறைக்குத்தான்! மீண்டும் கப்பல் என்னை அழைத்தது.
என் னைக் கடலோடியாக்கிக் கொள்ள முடிவுசெய்தேன்.
மலபார், கொச்சிக்குப் பயணம் தொடர்ந்தது.
இங்கிருந்து புகையிலை கொண்டு செல்வோம். கள்ளிக்கோட்டிலிருந்து
ஒடுகளைக் கொண்டு வருவோம்."
இரத்தினசாமி பழைய சம்பவங்களை ஒன்றன்பின் ஒன்றாக இரை மீட்டிக் கொண்டிருந்தார்.
எப்படியோகடலில் மிதந்து உலகத்தைச் சுற்றிப் பார்த்து விடவேண்டுமென்ற ஒரு இலட் சியம் அவர் அடிமனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிட்டது.
ஜெர்மனியர் ஒருவருடன் அவரது நவீன பிளாஸ்டிக் வள்ளத்தில் அவருக்கு உதவியாக இருந்து உலகத்தைச் சுற்றத் தயாரானபோது தனது உறவினர் ஒருவர் தடுத்து நிறுத்திய சம்பவத்தை இரத்தின சாமி இன்னமும் மறக்காமல் சொல்கிறார். திருமலைத் துறைமுகத்துக்கு ஒஸ் கார்ஸ்ஸக் என்ற ஜெர்மனியர் வள்ளத்தில் வந்து சேர்ந்தார்
அவர் திரும்பிச் செல்லும்போது தனக்கு உதவியாக ஒருவரைக் கூட்டிச் செல்ல விரும்பினார்.
இரத்தினசாமிக்கு அவரது நட்புக் கிடைத்தது.
கே. ராஜகோல்
இரத்தினசாமியின் துடிப்பு ஜெர்மனி யருக்குப் பிடித்து விட்டது.
அவருடன் போவதற்கு எல்லாமே தயார் கடைசி நேரத்தில் இரத்தின சாமியை அவரது உறவினர் ஒருவர் தடுத்து நிறுத்தி விட்டார்.
1936-ம் ஆண்டு இந்தச் சந்தர்ப்பத்தை அவர் இழந்தார்-இந்தக்கவலை அவரைச் சிறிது நாட்கள் பெரிதும் வாட்டியது.
எப்படியாவது கப்பலில் உலகம் சுற்றியே திருவதென்ற முடிவுக்கு வந்தார் ஆனாலும் இவ்வளவு விரைவாக அந்தச் சந்தர்ப்பம் தனக்கு வரும் என்று இரத்தினசாமி நினைத்திருக்கவில்லை.
(அடுத்த வாரமும்.)

Page 16
ங்க ஒரு கொலை செய்யனும் முடி யுமா?" என்று
துர்க்கா கேட்டதும் மைக்கல் அல்ஃபோன்ஸா சில விநாடி கள் அவளை உற்றுப் பார்த் தான் பிறகு ஏதோ ஒரு மகத் தான ஹாஸ்யம் கேட்டவன் போல சிரிக்கத் தொடங்கினான்.
"ஏன் சிரிக்கிறீங்க?" என் றார் ஈஸ்வர் புரியாமல்,
ஆஷ்ரேயில் காத்திருந்த புகையும் சிகரட்டை எடுத்து தொடர்ச்சியாக மூன்று முறை இழுத்து புகை பரப்பி அதை அழுத்தி நசுக்கி விட்டு, "கொல்லன் பட்டறைக்குப் போய் வண்டிக்கு ஒரு அச் சாணி செய்யனும்-முடியு மான்னு கேள்வி கேட்டா அவன் சிரிக்கமாட்டானா? கொலை பண்றது எனக்குத் தொழில் என்கிட்ட வந்து முடியுமான்னு கேட்டா எப் படி? யாரைன்னு செல்லுங்க எப்போ நடக்கணும்னு சொல் லுங்க போதும்" என்றான் அல்ஃபோன்ஸா
"6161 LD5606Ilj, galluf ணம் பண்ணிக்கப் போற சந்திரசேகரை நீங்க கொலை செய்யனும்!"
"கொலை அவசியம் தானா? அவனைத் தனியா தள்ளிக்கிட்டு வந்து அவன்
வழிக்கு வராம இருக்கச் சொல்லி மிரட்டி வெச்சா போதாதா?
"மத்த விஷயத்துல மிரட்டல், அடி உதை இதெல்லாம் பலன் கொடுக்கும். காதல் விஷயத்தில மட்டும் இது வொர்க் அவுட் ஆகாது. அதுக்கு சக்தி அதிகம் எல்லா மிரட்டல்களையும் தாண்டி சாதிக்கத்துடிக்கும் இந்தக் காதல் அவன் என் பொண்ணு மேல அழுத்தமான காதலை வளர்த்து வைச்சிருக்கான் அவன் மனசுல சந்தேகத்தை ஏற்படுத்தி, அவளை விட்டு விலக வைக்க நாங்க செஞ்ச பெரிய முயற்சிகள் தோத்துடுச்சி அவன் ரொம்ப பிடிவாதக்காரன் ஆள் பலம் பணபலம் அவனுக்கும் இருக்கு அதனாலதான் கடைசி வழியா இந்த வழியை யோசிச்சோம்" என்றாள் g5lᎱᎢ Ꭿ5Ꭿ5fᎢ .
அல்ஃபோன்ஸா தன் தாடையை லேசாகத் தடவிக் கொண்டான் கொஞ் சம் விஸ்கியைக் கிளாஸில் ஊற்றி எது வும் கலக்காமல் கவிழ்த்துக்கொண்டான். "ரைட்டு செஞ்சிடலாம். அவன் ஃபோட்டோ, அட்ரஸ் எல்லாம் கொண் டாந்திருக்கீங்களா?
துர்க்கா கைப்பையிலிருந்து ஒரு சிறிய கவர் எடுத்துக்கொடுத்தாள்
"இதில எல்லா விபரமும் இருக்கு "இது எப்போ நடக்கணும்? "இன்னைக்கு வியாழன் வர்ற ஞாயித்துக்கிழமை காலையில அவங்க ரெண்டு பேரும் இரகசியக் கல்யாணம் செய்துக்கிறதா திட்டம்."
"அப்போ இன்னைக்கு இராத்திரியே முடிச்சிடவா?
வேணாம் என்னை ஏமாத்திட்டதா அவங்க ரெண்டு பேரும் சந்தோஷப் பட்டுக்கிட்டிருக்காங்க இந்த சந்தோஷம் ரெண்டு நாளைக்காவது அவங்களுக்கு நிலைக்கட்டும்
"அப்படின்னா சனிக்கிழமை முடிச்
அவர்கள் பாட்டெழுதுகிறவர்களா னாலும் சரி நடிப்பவர்களானாலும் சரி, அவர்களிடம் எனக்கு இப்படித்தான் இருக்கவேண்டும்' என்று கேட்கும் திறமை சில டைரக்டர்களிடம் மட்டும் உண்டு. களிமண்ணைக் கொடுத்தால் எல் லோரும் பொம்மை பிடிக்கலாம். ஆனால் பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடியும் கதைதான் பெரும்பாலும் நடக்கிறது. சொல்லிக் கொடுப்பவர் தவறாகச் சொல் லிக் கொடுத்தால் நடிப்பவரும் அல்லவா தவறாக நடித்துவிடுவார்
திக்கு வாயைத் திருத்தப் போன ஆசிரியர் தானும் திக்கிக் கொண்டு வெளியேறிய கதைதான் தெரியுமே
திறமையுள்ளவர்கள் மட்டுமே புதிய திறமையாளர்களை உற்பத்தி செய்ய முடியும்
அந்த வகையில் இன்று தலைசிறந்து விளங்குபவர் டைரக்டர் கே.பாலச்சந்தர்
என்னை இந்த வாரம் கலாகேந்திரா
வின் புதிய படத்திற்காக அழைத்திருந் தார்கள் இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு அங்கே பாலச்சந்தரைச் சந்தித் தேன் கதை அம்சத்தில் துணிந்து தலை கீழான மாற்றங்களைச் செய்தவர் பாலச் சந்தர். 'கெட்டுப்போனவர்கள் கதை யையே அவர் எழுதுகிறார் என்ற குற்றச் சாட்டு உண்டு சமுதாயம் அப்படித் தானே போய்க் கொண்டிருக்கிறது?
ராமாயணத்துச் சீதைகள் நாட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அவ் வளவுக்கு அரங்கேற்றம் கதாநாயகி களும் இருக்கிறார்கள்
W
UITrfjörg லாபம்த யாருக்கு LDIII jG) ரண்டிய Gifgru திருச்சின்
உட்கார "ரெ பேசறிங்
சிடவா?
"ரைட்டு விடிஞ்சா தன் திட்டப்படி கல்யாணம் நடக்கப் போகுதுன்னு அந்த மதுமிதா நம்பிக்கிட்டு இருப்பா அந்த நம்பிக்கையில இடி விழனும்!"
"நடத்திடலாம் கவலையை விடுங்க அப்புறம்."
"சொல்லுங்க"
முன் விரோதத்தால திட்டமிட்டு நடந்த கொலை மாதிரி இது தெரிஞ்சா உங்க பக்கம் பொலிஸ் பார்வை திரும் பறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்லையா?"
"ஆமாம்." "அதனால இது வழிப்பறி, திருட்டுக் காக நடந்த கொலை மாதிரி பொலிஸை நம்ப வெச்சிடட்டுமா?"
"அப்படியே செய்யுங்க எக்காரணம் கொண்டும் இதில என் பேர் சம்பந்தப்படக் Un LPTUJ."
"சம்பந்தப்படாதுங்க மேடம் "வேற ஏதாவது பேசனுமா இதில்? "லேசா தட்டி வைக்கிற வேலை ஆஸ்பத்திரியில படுக்க வைக்கிற வேலை இந்த மாதிரி இருந்தா இலவசமாகவே செய்து கொடுப்பேன். இதில ரிஸ்க் அதிகம் நானே நேரடியா இறங்கவேண்டியிருக்கும். °莎矶TQ.”
எனக்கு கொடுப் * "GT6 சயப்பட்( Գյaս 9 அஞ்சி தொகை எதுவும் கிறேன். FITUSITIU 6 துர்க்
:¶ (31D·*" புக்கு சுளுக்கு எடுத்துட்டு உங்க
LIT Gë Genti e
"நீங்க தயங்க வேண்டியதில்லை. உங்களுக்கு எவ்வளவு வேணும்? செய்யப் போற வேலைக்கு உண்டான கூலியைக் கேக்கறது தப்பில்லை, சொல்லுங்க"
"எவ்வளவு தரலாம்னு நீங்க மனசுல ஐடியா வெச்சிருக்கீங்க?"
"இதென்ன காய்கறி வியாபாரமா? வழக்கமா நடத்திக்கிட்டு இருக்க? நீங்க தான் கேக்கணும்."
"அப்படியா இந்தக் கொலை நடக்கற
Lilly Simeonů assungai bunkennungsmarcado
எழுத்தாளராக இருந்து டைரக்டர்களாக வந்தவர்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றி ருக்கிறார்கள். ஆனால் அவர்களிலே பல ரிடத்திலே தன்னம்பிக்கையும் துணிச்சலும் குறைவு.
பாலச்சந்தர் வெற்றியில் மயங்குவது மில்லை; தோல்வியில் கலங்குவதுமில்லை.
இன்று தமிழ்ப்பட நட்சத்திரங்களில், பத்துக்கு ஒன்பதுபேர் அவரால் அறி முகப்படுத்தப்பட்டவர்கள் உச்சத்திலிருக்கும் ரஜனிகாந்த், கமலஹாசனிலிருந்து அகால மரணமடைந்த ஷோபா வரையில் அனை வருமே அவரது சிருஷ்டிகள்தான்
பாலச்சந்தர் விரும்பினால் இன்று பத்து நட்சத்திரங்களை ஒன்றாக வைத்துப்படம் எடுக்க முடியும். ஆனால் அவர் ஒவ்வொரு படத்திலும் இரண்டொரு புது முகங்களைப் படவுலகிற்குக் கொண்டுவருகிறார்.
அப்படிப் புதுவெள்ளம் வந்துகொண்டே இருக்கவில்லையென்றால் இரண்டொரு
கொண்டிருந்தவர்.
ஈஸ்வர் அவள் "துர்க்கா, உனக் தருவான்னு நினைச் BL). UITG06)J LUITLJLJG சிசுகிசுப்பாகக் கேட்
அவரை ஃபோன்ஸா, நீங்க இதைத் திருட்டுக்கா செட்டப் செஞ்சிடுவி
துர்க்கா,
-----------თ ი
நடிக-நடிகையரே ஏ விடுவார்களல்லவா?
பாமா விஜயத்த எழுதினேன்.
"வரவு எட்டண என்பது பல்லவி அ விஜயம் கிருஷ்ணனுக் பாட்டிகளெல்லாம் அதுக்காக இதை பா ஆனால் இதற்கு வ நடிகை மறுத்துவிட்ட பாட்டியான பிறகும்,
பாலச்சந்தரோடு பதினைந்து ஆண்டு பொழுதும் கசப்பான தில்லை.
சில டைரக்டர்கள் என்றால் எனக்கொ பாலச்சந்தரும் ஒருவ நலல குடை என உழைக்கவேண்டும். என்றால், ஆயுள் க நிற்க வேண்டும்.
அடிப்படைத் எப்பொழுதும் நிமிர்ந் எம்.ஜி.ஆர். சில
ଗ0
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உங்களுக்கு என்ன
சொல்லுங்க"
மிதா மறுபடி என் பாட்டுக்குள்ள வந்
ாக்குப் பணக்கணக்கில் |ங்க அப்படி மதுமிதா கட்டுப்பாட்டுக்குள்ளே ல உங்களுக்கு என்ன
வளுக்கு மார்க்கெட் ரவரைக்கும் நடிக்க |ன், அவ நடிச்சி சம் கொடுக்கிறதெல்லாம் ான். ஆனா சினிமால எத்தனை வருஷம் நட் இருக்கும்னு கியா ா சொல்ல முடியாது. ா ரெண்டு படம் விழுந் støMIT of a glbion
வெச்சிடுவாங்க" ாம்ப சாமர்த்தியமா க. சரி, அந்த விபரம் எனக்கு அநாவசியம் அஞ்சி இலட்சம் பீங்களா? ஞ்சி இலட்சமா?" என இவ்வளவு அதி நிக்கேக்கறிங்க? சினிமா ருக்கிற உங்களுக்கு இலட்சம் பெரிய யா? நான் அதிகமா கேக்கலைன்னு நினைக் ஒரு உயிரை எடுக்கிறது ண மேட்டரா என்ன?
T.
\ =
முழு மனச்சாட்சியுடன் விமரிசனம் எழுதுவது சிரமம் நன்றாக இல்லை என்று உண்மையை எழுதினால், பட முதலாளிக்கு வருத்தம் ஏற்படும். வேண்டுமென்றே சிறப்பாக எழுதினால், குப்பைப்படத்தை நன்றாக எழுதியிருப்பதாக எழுதியிருக் கிறானே பணம் வாங்கி இருப்பான் என்று இரசிகர்கள் பேசுவார்கள். அதனால்தான் பட்டும் படாமல் வழவழாவென்று விமரிசனம் எழுத நேரிடுகிறது.
895 as Gao) praslav afhangia elő5g5 Tyngd,
கலை-ஜூலை 1949 இதழில்
"அதெல்லாம் கச்சிதமா செஞ்சிடுவேன் ஃபோன்ஸா வரைக்குமே பொலின் (3LDLLo." வராது. அப்படியே வந்தாலும் "ரைட்டு அஞ்சி இலட்சம் தர்றேன். இதைச் செய்யச் சொன்னது நாம அட்வான்ஸ் ஒரு இலட்சம் நாளைக்குத் தான்னு அவன் கண்டிப்பா காட்டிக் தர்றேன் மீதிப் பணம் வேலை முடிஞ்சதும் கொடுக்கமாட்டான்"
தர்றேன்." "எப்படி நம்பறது?"
"எனக்கு அட்வான்ஸ் எதுவும் தேவை "சில விஷயங்களை நம்பித்தான் யில்லைங்க வார்த்தை போதும் மொத்தப் ஆகணும்!" பணத்தையும் காரியத்தை முடிச்சிட்டு "GIGOTj GJ. GöTGNIGIDIT." நான் வாங்கிக்குவேன். நீங்க புறப்பட "கொஞ்சம் பேசாம இருக்கீங்களா? ου Πιρ." எனக்கு எல்லாம் தெரியும்' என்று இருவரும் எழுந்து கொண்டார்கள் துர்க்கா அதட்டலாகச் சொன்னதும் "வர்றேன் அல்ஃபோன்ஸா' வாயை முடிக் கொண்டார் ஈஸ்வர் "ஒரு நிமிஷம் மேடம் கொடுத்த 翡-铬款。
வாக்கை காப்பாத்தறநில நீங்க எப்படிப் பட்டவங்கன்னு எனக்குத் தெரியாது. ஆனா அப்படிக் காப்பாத்தாதவங்ககிட்ட நான் ரொம்பவும் கேவலமா நடந்துக்குவேன் சும்மா ஒரு தகவலா சொன்னேன். புறப் படுங்க"
அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, வேகமாக நடந்தாள் துர்க்கா அவளைப் பின் தொடர்ந்து வந்து காரை ஸ்டார்ட்
அந்த ஆஸ்பத்திரியின் ஸ்பெஷல் வார்டில் மதுமிதாவின் அறையில் மேஜையின்மேல் சுவாமிப்படங்கள் சுவரோரமாகச் சாய்த்து வைக்கப்பட்டு புதுமாலைகள் அணிவிக்கப்பட்டிருந் தன. இரண்டு குத்து விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஊதுபத்திகள் புகைந்து கொண்டிருந்தன.
புதுப்பட்டுப் புடவை யில் மதுமிதா நின்றிருந்
காதருகில் குனிந்தார். ாக இலவசமா செஞ்சி சியா? பேசாம இந்த ண்ணிடலாமா?" என்று LITT. றத்துவிட்டு, "அல் சொன்ன மாதிரி சு நடந்த கொலையா ங்க தானே? என்றாள்
தாள் பட்டு வேஷ்டி சட்டை யில் சந்திரசேகர் நின்றி ருந்தான் அருகில் சீஃப் டாக்டரும் சாரியும், சந்திர சேகரின் நண்பன் ஒருவன் கழுத்தில் கேமிரா வைத் தொங்க விட்டிருந்தான் தோளில் சிறிய கையடக்க வீடியோ கேமிராவைத் தாங்கி அவர்களைக் கவர் செய்து கொண்டிருந்தான் சாரி தன் வாட்சில் மணி பார்த்துவிட்டு, 'தம்பி முகூர்த்த நேரம் வந்து டுச்சு" என்றார். தனியாக வைக்கப்பட்டிருந்த ஒரு மாலையை எடுத்துக் கொடுக்க, அதை சந்திர சேகர் மதுமிதாவுக்கு அணி வித்தான் மதுமிதாவிடம் தரப்பட்ட மாலையை சந் திரசேகருக்கு அணிவித் ՖII6II.
சாரி எடுத்துத் தந்த தாலியை டேப்ரெக்கார்ட ரில் நாதஸ்வரம் முழங்க சந்திரசேகர் மதுமிதாவுக் குக் கட்ட சாரியும், டாக்ட ரும், வீடியோ கிராஃபரும் கை தட்டி
GOTIT TJ. GT.
"கங்கிராஜுலேஷன்ஸ் மதுமிதா செய்தார் ஈஸ்வர். என்றார் டாக்டர் சந்திரசேகரின் கை கார் ஓடிக்கொண்டிருந்தது. யைப்பற்றிக் குலுக்கி வாழ்த்துக்கள் 'துர்க்கா" என்றார் ஈஸ்வர். G)FITSTSMITss. "GIGIST?" "இத்தனை சிம்பிளான ஒரு கல்
அநாவசியமா ஒரு பெரிய வில்லங் யாணத்தை என் அனுபவத்தில இன் கத்தில மாட்டிக்கப் போறோமோன்னு னைககுத்தான பார்க்கறேன். நலலா
எனக்குக் கவலையா இருக்கு" இருங்க" என்றார்.
"இதில என்ன வில்லங்கம் இருக்கு அந்த அறையிலிருந்த டெலி
திருட்டுக்காக கொலை நடந்ததா அவன் ஃபோன் ஒலித்தது.
செட்டப் செய்யப் போறான். அல் தொடர்ந்து வரும்)
க சக்ராதிபதிகள் ஆகி
தில் நான் ஒரு பாடல்
ா செலவு பத்தனா" தில் ஓரிடம் 'பாமா ாக இங்கே எதுக்காக குமரிகளாக மாறனும் லசந்தர் இரசித்தார். ாயசைக்க வேண்டிய „TIT, %TU600ILD -916) III குமரியாக நடித்துக்
பழகிய இந்தப் பத்துப் களில், எனக்கு ஒரு அனுபவமே ஏற்பட்ட
ரிடம் பாட்டெழுதுவது ரு குஷி அவர்களிலே 川T, ன்றால் அது நாட்பட நல்ல டைரக்டர் ாலம்வரை நிமிர்ந்து
திறமையுள்ளவர்கள் தே நிற்பார்கள். பாஜி, எம்.எஸ்.விசுவ
நாதன், கே.வி.மகாதேவன் ' படுகிறார். புதிய டைரக்டர்களைப் புகழும் பிசுசிலா ஆகியோரோடு நானும் தொழிலுக்கு போது வரைமுறை இல்லாமல் புகழ்ந்து வந்து முபபது வருடங்களுக்கு மேலாகின்றன. விடுகிறார். யாரைப் பற்றியும் கேவலமாகப் எங்களுக்குப் பிறகு எவ்வளவோ பேர் வந் பேசுவதில்லை. நாற்ப்து வயதைத் திருக்கிறார்கள். ஆனால் எங்கள் நாற்காலி | தாண்டி விட்டார் ஆனால் வயது
பறிக்கக்கூடிய LDIT 5rf) இன்னும் IU தெரியாது. வரவில்லை. அந்தத் தனித்தன்மை பாலச்சந் பாலச்சந்தருக்காக நான் இயற்றிய தருக்கும் உண்டு. பாடல்கள் எவையும் வீணாவதில்லை
ஸ்டுடியோ செட்டிலே நடந்து கொண்டிருந்த சினிமா ஷூட்டிங்கை முதன் முதலில் வீடுகளுக்குள்ளே கொண்டுபோன பெருமை பாலச்சந்த ருக்கு உண்டு இன்றுதான் எல்லோரும் அதைச் செய்து கொண்டிருக்கிறார்கள் பாலச்சந்தர் வழி, பாலச்சந்தர் முறை என்று தமிழ்ப் படவுலகில் தனி முறை தனி வழியுண்டு.
அக்கிவுண்டென்ட் ஆபீஸில் குமாள் தாவாக வேலை பார்த்த பாலசந்தர் தமிழ்ப்பட உலகில் புகுந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்களை வாழ வைத் திருக்கிறார். அவர்களில் எத்தனை பேர் அவரிடம் நன்றியோடு இருப்பார்களோ எனக்குத் தெரியாது.
விரக் கண்ணுதான்
சிந்தனையிலே தெளிவு
வரையிலே, ஒரு மனிதன் தன்னைப் பற்றித் ஆனால் புலி நின்று பின்னால் தான் பயப்பட வேண்டுமே தவிர யாரைப் திரும்பிப்பார்ப்பது வேட்டைக்காரனைக் பற்றியும் பயப்படத் தேவையில்லை. கவனிக்கவே தவிர தனக்கு நன்றியுள்ள
பாலச்சந்தர் தான் சொல்கின்ற மாதிரி வனைக் கவனிக்க அல்ல செய்யக்கூடிய கம்பெனிகளை மட்டும் கையில் பாலச்சந்தரின் இரசனையும் திறமை
வைத்திருக்கிறார். எதிலும் யோசித்து ஈடு யும் தொடர்வதாக
■24-30,1998

Page 17
யிற்று வலியால் புழுவாயத் துடித தாள சீதா,
மாலை 蠶 ஸிலிருந்து வீடு திரும்பிய வாசு சீதாவைப் பார்த்ததும், "என்ன சீதா என்னாச்சு?"பதற்றத்துடன் கேட்டான். "அடிவயித்திலே வலியா இருக்குங்க. தாங்க முடியலே பல்லைக்கடித்தபடியே GNF ITGÖTGOTIT GNI.
வலி பொறுக்க முடியாமல் அழுதிருந் ததை அவளது விழிகள் சொன்னது
"எப்போதிலேர்ந்து இப்படி இருக்கு" "காலையிலேர்ந்து வலி இருக்கு சுமா ராத்தான் வலி இருந்துச்சு ஆன நேரமாக ஆக அதிகமா இருக்கு" என்றாள்.
ஸ்கூல் சென்றுவிட்டு வந்த களைப்புடன் தூங்கிக் கொண்டிருந்தாள் நான்கு வயது தீபிகா,
"சரி. நான் போய் ஆட்டோ கூப்பிட்டுக் கிட்டு வந்திடறேன். நாம டாக்டர்கிட்டே போவோம். தீபிகாவை பக்கத்து வீட்டுல
TTTTTT
விட்டுட்டுப் போவோம். அவங்க பார்த்துக் கட்டும்." என்று கூறிவிட்டு அவசரமாய் வெளியேறினான் வாசு
ஆட்டோ வந்து அது கல்பனா நர்ஸிங் ஹோமிற்கு விரைந்தது.
டாக்டர் கல்பனா சிரித்த முகமாய் வரவேற்றார்.
பரிசோதித்தார். இரத்தம், யூரின் ஸ்கேனிங் எனத் தொடங்கி. "பயப்படும்படியா எதுமில்லே கருத்தடை சாதனத்தை ரொம்ப நாளா தொடர்ந்து போட்டிருந்ததாலே அந்த இடத்திலே புண்ணாகி ஸெப்டிக் ஆகியிருக்கு இப்போ ஒரு இஞ்செக்ஷன் போடுகிறேன். மருந்து மாத்திரை எழுதித்தர்றேன். சாப் பிடுங்க சரியாயிடும். அந்தக் கருத்தடை சாதனத்தை இப்போ எடுத்துடுவோம் கொஞ்ச நாளைக்கு நீங்க ரெண்டு பேரும்
எச்சரிக்கையா இருங்க" என்றார் டாக்டர். டாக்டர் சொல்லச் சொல்ல வாசுவிற்கு அதிர்ச்சியாய் இருக்க.
தா அச்சத்தினால் வாசுவைப் பார்க்க முடியாமல் தவித்தாள்.
வீட்டிற்குத் திரும்பும் வழியில் வாகவும் சீதாவும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
வீட்டிற்கு வந்தார்கள் வாசு பக்கத்து வீட்டிற்குச் சென்று தீபிகாவை அழைத்து வந்தான்.
FITLUL OLLATÍ 3, Gin. பால் எடுத்துக் கொண்டு அறைக்குள் வந்தாள் சீதா.
"உட்காரு சீதா' என்றான். அவள் அமர்ந்தாள். அருகில் தீபிகா உறங்கிக்கொண்டிருந்
செஞ்சே? அமைதி IIIII, GJLLIIGI GIT.
அவள் மெளனமாய் அமர்ந்திருந்தாள். "சொல்லு சீதா. ஏன்? "நமக்கு தீபிகா மட்டுமே போதுங்கிற தாலேதான்."
"இப்படியொரு மடத்தனமான முடிவை நீ எப்படி எடுத்தே?
"நம்ம சாந்தி முகூர்த்தத்தப்போ நீங்க என்கிட்டே பேசினது. சொன்னது எல்லாமே தீபிகாவை நல்லபடியா பார்த்துக்கணும். அவமேலே அன்பாக இருக்கணும். தாய் இல்லாத குறையே அவளுக்குத்தெரியக் கூடாது நமக்குன்னு ஒரு குழந்தை பிறந்த பிறகு அவளை அலட்சியப்படுத்தக்கூடாது. என் மனைவி இறந்திட்டதாலே. எனக்கு உடல் சுகத்துக்காக நான் கல்யாணம் பணி ணிக்கலே, அவ பெண் குழந்தையா இருக்கா
பி.ஆர்.
இப்போ வளர்க்கவும் ஒரு பெண்ணுக்குத்த லேயுந்தான் நான் மறு கிட்டேன்னு. நீங்கத் திரி முழுவதும் அதைப் நான இநத முடிவுககு நிறுத்தினாள் சீதா. "நான் அப்படி ணம். அந்த குழந்ை நம்மோட அம்மா இ இறந்துட்டாங்க தாய் அப்படிங்கிற தாழ்வு ம கூடாதுன்னுதான். எ யாமே வளர்க்கணுங்கி னதைக் கேட்டு நீ இப் முடிவுககு வநதுடடி GJELLITGi.
சீதா பதில் பேச "நமக்கு கல்யாண மாகியும் குழந்தை உண் நான் கவலைப்பட்டு LIII, 3; LifİLGL "GDF j, 9, காவது ஒருத்தர்கிட்டே சொல்லி அது மனசுக்கு மேன்னு நினைச்சிக்கி நீ என்னடான்ன.
"ஏழைக் குடும்பத் நீங்க கல்யாணம் பணி வாழ்க்கைத் தரணுங் தீபிகாவை நல்ல முை பொண்ணு தேவை LIGIØSTGOMOf jiffL "Leo III, GLUIT சேன், சாந்தி முகூர் திருப்பித் திருப்பி அ எனககு ஒரு வாழ்ககை சரி அது போதும் நம நல்ல தாயா இருப்பே GοδοτούΤ."
"உன்னோட நல்ல பெருமைப்படறேன் சீத 95 IT GADLIDIT-E GT 60TGOOGOT LI LI நினைச்சு வருத்தமா உன் சொந்தக் குழந்ை உனககுனனு ஒரு கு சீதா, தாய்மையிலேதான் AJIT, [[9. 9.
T6 蠶 Uഞ துன்னு நினைக்கிறேனே GIG Logo.GIG LIGI play இருக்கக்கூடாதுன்னு நி3 ஒரு குழந்தை வேணும் உறவு வேணும்."
"தங்கமான மன கண்ணீர் பெருகக் கூ 61/T 3 -9/6/606II : ஆறுதலாய் அணைத்து
த்ரன் அந்த ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தான் முகத்தில் வெயில் ர சுள்ளென்று பட்டது. எடுத்து வைக்கும் ஒவ் வொரு அடியிலும் வலி தெரிந்தது. பக்கத்தில் கைதாங்கலாக அணைத்து வந்த அப்பாவை பார்த்தான். அவர் முகத்தில் பயமும், வேதனையும் தெரிந்தது. இன்றைய இலங்கை வாழ் தமிழனின் முகத்தில் நிரந்தரமாக பச்சை குத்தப்பட்ட உணர்ச்சிகள் சொந்த மண்ணிலேயே அநாதைகளாக்கப்பட்ட மக்கள். தமிழனுக்கு விதிக்கப்பட்ட இந்த சாபத்திற்கு விமோசனமே கிடையாதா?
"அப்பா இனியும் என்னால் நடக்க முடியாது. நீங்க போய் ஆட்டோவை கூட்டி வாங்க நான் இவ்விடத்திலேயே நிற்கிறேன். ப்ளீஸ் பா உத்ரனின் கண்கள் நீரைக் கசிந்தன. இந்த வயதில் அப்பா தன்னால் அலைக்கழிவதை பார்க்கும்போது பாதுகாப் புப்படை கைது செய்து கொண்டு போய் அடித்ததில் தான் செத்திருக்கலாம் என்று தோன்றியது.
இப்போது மட்டுமா அவரை அலைக் கழிக்கிறேன்? தன் நினைவு தெரிந்த நாளாய் தன்பொருட்டு அவர் அலைந்த அலைச்சல் அவன் நினைவுகள் பின்நோக்கிச் சென்றது. யாழ்ப்பாண மண்ணில் யுத்த சூழலி லேயே வாழ்ந்த அந்தக் காலங்கள் வெளியில் போய் திரும்பிவர கொஞ்ச நேரமானாலும் அம்மா வாசலோடு நிற்க, அப்பா சட்டையை போட்டுக்கொண்டு அவனைத் தேடி கிளம்பி விடுவார்.
"நான் என்ன சின்னக் குழந்தையா தொலைந்து போக?"யுத்தக்கருவின் ஆரம்பம் தெரியாமல் உத்ரன் அப்போது கோபப் பட்டதுண்டு. ஆனால் யுத்தம் வளர்ந்து பெரிதாகி கைவீசி நடக்கத் தொடங்கஉத்ரன் தனக்குத் தானே சிறையிட்டுக்கொண்டான். அநாவசியமாக வெளியில் திரிவது கிடை யாது. அந்த வயதுக்குரிய சுற்றல்கள் கிடை LITT 35
வீட்டிற்குள் இருந்த பிள்ளைகளும் சுற்றிவளைப்பில் கைதாகி காணாமல் போவோர் பட்டியல் எண்ணிக்கையை கூட்டிக்கொண்டு போக அப்பா பயந்தார். "இவனை எப்படியாவது வெளியில் அனுப்பிட்டா பிறகு நாம நிம்மதியாக இருக்க லாம்" அம்மாவிடம் அப்பா எப்போதும் பேசும் வார்த்தைகள், அதற்காக அவர் அலைந்த அலைச்சல் சொல்லி மாளாது கப்பல் டிக்கெட்டுக்கு அலைந்து கொழும்பு கூட்டி வந்து போதாததிற்கு ஏஜென்ஸி பின்னால் அலைந்து அவன் லண்டன் பயணமாக விமானத்தில் ஏறிய அன்று அவர் முகத்தில் பிரிவுத் துயருக்குப் பதில் ஒரு நிம்மதி பரவி நின்றதை உத்ரனால் D 600TD (LDL-1553).
(BID 24-30, 1998
--S_
ஆனால் அன்று அவர் விட்ட நிம்மதிப் பெருமூச்சின் வெப்பம் குறையும் முன்பே இடைநடுவில் அவன் திருப்பி அனுப்பப் L JILL TIT GOT.
ஏஜென்ஸியில் வாய்மூல வாக்குறுதிகள் அதன் காரணமாக மகனுடன் ஊர் திரும் பாமல் தொடர்ந்து கொழும்பிலேயே தங்கி னார். ஆனால் எந்தக் கைதுக்குப் பயந்து மகனை வெளியில் அனுப்ப எண்ணினாரோ அது கொழும்பிலேயே நடந்தது.
சந்தேகத்தின் பெயரில் கைது அவனை வெளியில் எடுக்க மீண்டும் அலைச்சல், ஆனால் அந்த அலைச்சல் தந்த வேத னையை விட உத்ரன் காட்டிக்கொடுக்கப் பட்டது அவனுடன் படித்த ஒரு மாணவ னாலேயே என்று அறிந்தபோது, அவர் மிகவும் நொந்து போனார். தமிழனுக்கு தமிழனே எதிரியா? இந்தக் கேள்வி அவர் நெஞ்சின் வேதனையைக் கூட்டியது.
உத்ரனுக்கு இந்த செய்தி தெரிய வந்தபோது அவனும் கூட துடித்துப் GLITAITst.
மாணவர்கள் பட்டிமன் அவளுக்கு சுடிதார் சேலை அழக்ா? எ விவாதப்பட்டுக் கொ சிரித்தால் சங்கீதம் என் குரல் தேன் என்றார் மாணவர்களின் கனவு களை தன் அழகால் தன் அறிவால் பேரா GLIITILLITIGT.
அவளுடன் பேசி என்று அலைந்த முட்டா இல்லையென்றாலும், அறிவார்ந்த பேச்சை
தமிழ் சங்கத்தின் த இருந்தது.அவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத் கார மாணவனாக உத னின் குரல் வளம் கவரவே அவர்கள் நட்பு அவனுக்கு அவள் எல்லோரும் பொறாை
T
O
மட்டுநகர் நர்மி பள்ளிக்கூட நாட்களிலும் சரி, அவனது பல்கலைக்கழக வாழ்க்கையிலும் சரி அவனுக்கு எதிரிகள் இல்லை என்றே எண்ணியிருந்தான் உத்ரன், அந்தளவிற்கு எல்லோருடனும் நட்பாக பழகும் சுபாவம் உடையவன். ஆனால் அவனுக்குத் தெரியா மலே அவனுக்கு எதிரியை ஒரு 5'5" உரு வாக்குமென்று அவன் சத்தியமாய் எண்ண
செதுக்கிய நாசி, நீண்ட கூந்தல், கவி பேசும் கண்கள் சிவந்த நிறம் பெயர் பிரேமி. பல்கலைக்கழகத்தில் அவனுக்கு ஜூனியர் அவளின் கண்களில் தெரிவது மீனாவின் சாயலா? பூரீதேவியின் சாயலா? என்று
=== பட்ட நாகமாக சீறியது தான். அவளிடம் தங்க படுத்தி அவள் நட்பையு வருமோ என்று எல்ே போது நேரடியாக அ சொல்லி முக்குடைபட் முகுந்தன் பிரேமி உத்ர முகுந்தனை மேலும் சீ னின் நண்பர்கள்
தன் பணம் அழகு படிப்பைத் தவிர மற்றப் உத்ரனிடம் தோற்றுப் னால் ஜீரணிக்க முடிய எத்தனையோ வழிக கொடுத்து வந்தான். முடிந்து வெளியேறிய
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரி. பிற்காலத்திலே அவசியங்கிறதுனா GUILLITGMTLD LJG887609fló; ரும்பத் திரும்ப ராத் த்தியே பேசுனதாலே வந்தேன்" சொல்லி
சான்னதுக்குக் கார வளர வளர இது லே, நம்ம அம்மா
இல்லாத பிள்ளை ாப்பான்மை வந்திடக் தக் குறையும் தெரி துக்காக நான் சொன் படியொரு தவறான ய? ஆதங்கமாய்க்
மல் இருந்தாள். மாகி இவ்வளவு கால பாகாம இருக்கேன்னு கிட்டே இருக்கேன் புக்குப் போயி யாருக் குறை இருக்குன்னு * கவலையா போயிடு டிருந்கேன். ஆனா
லே பிறந்த என்னை ணிைக்கிட்டது எனக்கு கிறதுக்காக இல்லே. யிலே வளர்க்க ஒரு கிறதுனாலேதான் லிருக்குன்னு நினைச் த்தத்தப்ப்ோ நீங்க தயே சொன்னதும் அமைந்த வரையிலும் கு தீபிகாவுக்கு ஒரு TLDS9), (UDLG-6 LU 600T
குணத்தை நினைச்சுப் ஆனா நீ இவ்வளவு ரிஞ்சிக்கலையேன்னு இருக்கு தீபிகாவை தயா நினைச்சாலும் முந்தை பிறக்கணும் ஒரு பொண்ணோட ழ்க்கை பூரணமடை நான் தீபிகாவுக்கு பா. அதே போல உனக்கு கணவன். காவுக்கு எப்படி ஒரு ற இருக்கக்கூடா ா அதே போல க்கும் எந்தக் குறையும் னைக்கிறேன். நமக்கும் தீபிகாவுக்கும் ஒரு
ஈங்க உங்களுக்கு" றினாள் அருகில் அழைத்து
முத்தம் பதித்தான்.
R
ES-2S2s றம் நடத்தினார்கள். மகா சட்டை அழகா, ன்று தங்களுக்குள் 100T LITT EGT. --9/6JGT றார்கள். பேசினால் கள் மொத்தத்தில் க்கன்னியாக அவர் கட்டிப்போட்டவள் சிரியர்களை கட்டிப்
BOTH (3a) GNF IT iiij, 9, Llo ள்களுள் ஒருவனாக உத்ரன் அவளின் இரசித்தவன். லைவனாக உத்ரன் பேசுவதற்கு நிறைய நித் தந்தது. கெட்டிக் ரன் இருந்தது, அவ T606VITLD -916).1606II காதலாக மலர்ந்தது. கிடைத்ததையிட்டு மப்பட்டாலும் அடி
முகுந்தன் மட்டும் காதலை வெளிப் ம் இழக்க வேண்டி ாரும் பயந்திருந்த |ளிடம் ஐ லவ் யூ" டவன்தான் இந்த ன விரும்பியபோது ாடிவிட்டனர் அவ
|ந்தஸ்து எல்லாமே, டி மிகச்சாதாரண போனதை முகுந்த ல்லை. உத்ரனுக்கு ளில் தொல்லை
பல்கலைக்கழகம் ன்பும் அவன் இப்
மண்ணே பாதுகாப்பில்லை என்று தோன்றி
ட்டாற்று வெள்ளம்போல விட்டார்கள் என் பெண்மையைவிட தாலியை நினைவுகள் திக்கின்றிப்பாய்ந் விட தான்தான் உயர்வு என்று கூக்குரலிட்டு தோடின. அது கரையின்றிக் என் நெஞ்சின் மேல் ஊஞ்சலாடியது.
கடந்தபொழுதும் விடிய எனக்கு என்னமோ அவன் அவர் தலில் செயினை மனதார மணந்து கொண்டு திருமணம் முடிந்து சாந்திமுகூர்த்தத்திற் : 95 TITLDm GaoTik), 5 Arad) as Lugo
காக அலங்காரம் செய்து கொண்டிருக்கும் போல தோன்றுகிறது செயினை எடுத்து எனக்குள் எழுந்த எண்ணப் புயலை எவர் முதுகுப் பக்கம் போடுகிறேன். இதயக்கரையில்வெட்கமின்றிக் கடந்து சென்று ஐயா என் மகளை ஏத்துக்க நீ நல்லா விளக்க முடியும் ஸ்வர் விளங்கிக் கொள்வார் யிருப்பே பெருமாளே, உன் திருத்தலத்துக்கு நான் தடுமாறுவது எனக்கு நன்றாகத் தெரி நடந்தே வர்றேன் என்று அவள் முணு கிறது. முனுப்பதை பலமுறை நான் கேட்டிருக்கிறேன். பருவம் தொட்டு வளர்ந்த கனவுகள் பாவிகள் எத்தனை பேர் அம்மாவின் வேண்டு சிறகடித்து பறக்க வேண்டிய் வேளையில் கோளை வரதட்சணை என்ற காலால் மிதித்து முடமாகிக் கிடக்கிறது. பெளர்ணமியைத் எறிந்தார்கள் தரிசிக்க வேண்டித் தவமிருந்த அலைகள் ஏதோ தூக்குத் தண்டனைக் கைதி இறுதி
ஏன் அதைக் காணும் நேரத்தில்
நுரை என்ற திரை கொண்டு முகத்தை முக்காடு போட்டுக் கொள்ள வேண்டும்?
Taivauntin 255 jarðarsonar som sögn Gör / D.T 66 67 ) வளவோ மன்றாடினேன்;
"அண்ணே இந்தச் சம் Luigin Gengisor Latibl LDATLJLaGTGAGT ட்டுக்காரங்க ஏற்கனவே நம்ம சக்திக்குமீறிக் கேட்டு வாங் ALLIája. Gül golfiuna, பத்திரிகை அடிச்ச பிறகு மேலே பவுன் போட்டால் தான் தாலி கட்டுவேன்னு சொல்றது அயோக் கியத்தனம் வேண்டாம் இந்தக் கல்யாணத்தை நிறுத்திடு என்று கெஞ்சினேன்.
unir Gwy, Littings? Lundain, அண்ணன் தன் ஒரே தங்கையின் 3.GÜuraoğ605 GTüULA GI GÜawn GLDI செய்ய ஆசைப்பட்டுக் கடைசியாக எப்படியாவது செய்தால் போது மென்ற நிலைக்கு வந்துவிட்டான்
"என்ன ராணி அவசரப்பட்டு மாப்பிள்ளைக்கு முந்தி நீ அணைச் சிடாதே என்று என் காதோரம் சொன்னவளை நிமிர்ந்து பார்த்தேன். "லைட்டை' என்று பலமாகக் கூற, அனைவரும் சிரித்துவிட்டார்கள்
ஆனால் நான் என்னால் நடிக்கக்கூட முடியவில்லை குழந்தையை எடுத்து ஆசையா கக் கொஞ்ச ஒடியவள் தவறுதலாக அச்
யாக ஜனாதிபதிக்குக் கருணை மனு போட்டுக் காத்திருப்பது போல் அம்மா ஒவ்வொரு ಆಳ್ದ இந்த முறை அவள் S S S S S S S S S S S S S S S S S YK a Y0 0000 0SSY00LL L 0 YL L S 0
குழந்தையின் நெஞ்சில் மிதித்துவிட்டுத்திகைத்து ஒவ்வொரு QL) )
நிற்கும் நிலையில் நான் இருக்கிறேன். இந்த இரவு இப்பொழுதே விடிந்துவிடக்கூடாதா?
விடிந்துவிட்டால் மட்டும் என்ன் வாழப்
வருபவரைக் கதவின் இடுக்கு வழியே பார்த்த
படி அவனை மனதார இரசிக்கவும் முடியா
மல் வெறுக்கவும் முடியாமல் நம் விலைக்கு
: என்னைப் பெண் Jaba இது படியுமோ? இல்லையோ? என்று எனக்குள் காண்டிருந்தவர்களைப் போல மீண்டும் LSYYS S S aLa S S S S S LS S SYY LLL
(QL) リーリ@ * *
Dahil பெரிய கொடுமை
இப்போது போட்ட கடைசி 5 பவுனுடன்
மேலும் 1 பவுன் சேர்ந்து பேசியிருந்தால், O ΟOO I. JJIIET அந்த ஸிஜசி உதவி மேனேஜர் கிடைத்திருப் Ο Ο பானோ ரே என்ன மட்டமான எண்னம் வீட்டின் கண்ணாம்புச் சுவர் உதிர்ந்து எப்படியெல்லாம் மனத்தை குழப்பிவிட்டார்கள் ஆங்காங்கே செங்கல் தெரிவது போல தோன்று அந்த செயின் உறுத்த அதைப் பார்க் கிறது. மாவிலைத் தோரணங்களுக்கிடையே கிறேன் எப்படியெல்லாம் மனத்தை குழப்பி சிலந்தி வலை பின்னியுள்ளதோ
சேலையைப் பார்க்கிறேன் பச்சை நிறம் ச்சே இதில் கூட என் விருப்பம் இல்லை. மாப்பிள்ளைவீட்டாருக்குராசியான நிறம் என்று படி கீழ்த்தரமான பழிவாங்கலில் ஈடுபடு \ பச்சையில் எடுத்துவிட்டார்கள் பத்தாவது வான் என்று உத்ரனால் நம்ப முடியாம படிக்கும்போது எனக்குப் பிடிக்காத தாவ லிருந்தது. ணிையை எடுத்து வந்ததற்காக அதை கொல் உத்ரா பார்த்து ஏறப்பா? அப்பாவின் (லைப் பக்கம் துக்கி எறிந்தேன். அப்படி குரலால் கலைக்கப்பட்ான் ஆட்டோ ஓடிக் \ இச்சேலையை எறிய முடியுமா? கொண்டிருந்தது. வெளியே தெரியும் காட்சி இனி நான் மாறவேண்டும் என்விருப்பம் களில் மன்ம்பதியாமல் வெறித்து பர்த்தபடி என்று அவர்கள் தங்களை விருப்பப்படி வித அமர்ந்திருந்தான். விதமான முகமுடிகளை எனக்கு மாட்டு "p ქ வார்கள் காலவெள்ளத்தில் என் முகம் எனக்கே
த்ரா, இனியும் நாம கொழும்பில மறக்கடிக்கப்படும் இல்லை மறைக்கப்படும் நிற்க வேண்டாமென்று நினைக்கிறன் எண்ட D**L**ՍԱՍ)։ "A) ա50D5%ՍԱՄԱՐ: னறு நனைகசுற எமக்கு இருப்புகொள்ளவில்லை. குழப்பத் நண்பனொருவன் மக்களப்பிலிரு தில் மயக்ம்ே வந்துவிட்டது அவனை அவ கிறான்.அவனிட்ட டெலிஃபோனில கதைத் |ரெம் பற்றி என் இந்த எண்ண ஓட்டம் என் தாப் போல நீ போறது சரிவர மட்டும் I பிரச்சனைதான் என்ன புரியவில்லை பிரச் அங்க வந்து நிற்கும்படி சொல்லுறான் | சனையே அவனா அவர் யோசித்துப் பார்த்ததில எனக்கும் அது கடைசி நேரத்தில் இந்த அதிகப்படியான தான் சரியென்று படுகுது. ஏனென்டா I நகைக்காக வீட்டில் ஒரு குருக்ஷேத்திரமே நம்மட ஊருக்கு போனால் நினைத்தவுடன் I அரங்கேறிவிட்டது அண்ணன் பணம் புரட்ட திரும்பி வர முடியாது. நீ என்னப்பா டியாமல் திண்டாடி விரக்தி அடைந்து சொல்கிறாய்? றுதியில் தான் வாங்கிப்போட்ட செயினை உத்ரனுக்கு ஆயாசமாயிருந்தது. LDL Lj. அண்ணியிடம் Gold, அண்ணி மறுக்க கோபத் களப்பு மட்டும் பாதுகாப்பே' என்று வாய் | தில் அண்ணன் செயினை அறுத்துவிட்டான் மட்டும் வந்த கேள்வியை விழுங்கினான். இப்பொழுது அண்ணி அவள் SPAUDOTT தமிழனைப் பொறுத்தவரை இலங்கை வீட்டிற்குக் குழந்தைகனேசோடு சென்றுவிட் டாள். நான் ஆவலோடு எதிர்பார்த்த ஓர் இனிய நிகழ்ச்சி எப்படியெல்லாம் சீர்பற்றாக் குறை என்ற பெயரில் சீரழிக்கப்பட்டுவிட்டது இந்த மாதிரியான மாப்பிள்ளைதான் எனக்கு வாய்ப்பான் என்று முன்பே தெரிந் திருந்தால் இவனுக்கு துரோகம் கூட செய்திருச்
யது கொழும்பை பாதுகாப்பு பிரதேசமாய் நினைத்துசனம் ஓடிவந்தது போக, இப்போது தமிழ் ஊர்களே பாதுகாப்பு என்று எண்ணும் அளவிற்கு நிலைமை மாறிப் போனதை
நினைக்க சிரிப்பு வந்தது. கலாம்.ம். சே என்ன வக்கிரமான உணர்வு "சரியப்பா ஏஜென்ஸிட்ட விபரம் சொல் இந்தத் தாலி மட்டும் ஏறாமல் இருந்திருந் லிப்போட்டு நாம மட்டக்களப்பிற்கு போவம்" தால் என்ன நடந்திருக்கும் முழங்காலைக்
வி A. கட்டிக்கொண்டு வானத்தை வெறித்து தலை மானம் இலண்டன் விமான நிலை I யனையில் முகம் புதைத்துத்துங்குகின்றோமா? யத்தை அண்மித்து விட்டதாக விமானத்தில் I இல்லையா? என அறியாமல் இருந்திருப்பேன். ஒலிபரப்பான செய்தியை கேட்டபடி அமர்ந் artial G விஜயாவின் முதலிரவு அனுப திருந்தான் உத்ரன் பயந்து மட்டக்களப் I வத்தை அவளிடம் கேட்டு மயங்கியிருப்பேன். பிற்குப் போனது, ஏஜென்ஸி ஏமாற்றாமல் | புத்தகத்தைத் திறந்து " Algo)GMLu LøMGML oLIII Ln ეolქ *莎s T伽 "L"," 蠶 மட்டக்களப்பிலிரு '? பணயம் வைத்து வரும் அழகைக்கண்டுமெய் புறப்பட்டு, கொழும்பு நகரத்தையடையாமல் "ಸ್ಧಿ o: 607 நேரடியாகவே கட்டுநாயக்கா சென் DGAU, 19 ID YN UNILIONTIGU YN 607 604 - 249979 ஏறியது, : 560TG), DGljó Gull (6) leMøðið (pl. utgil இரு ஆகிக்கொண்டே போகிறது
ಅಣ್ಣಿ 5.J.LÉLj, Ga, ILLA "சிக்கிரம் சூர்யா என்று அறைக்குள் fNLIG LDIGOILD E. முததமடத வேகமாக வந்த அம்மா என்னைப் பார்த்து யபோது வயிறறுக்குள படடாம பூச மெல்லிய புன்னகை செய்துவிட்டு மிச்சமிருந்த பறந்தது ஒரு கள்வனைப்போலவேறொரு I மல்கை பூவையும் அள்ளி என் கூந்தலில் நாட்டுக்குள் நுழைவது அவமானமாகப் | குட்டிவிட்டு வெளியேறுகிறாள் பட்டது. ஆனால் தமிழனாகப் பிறந்தால் | நான் அம்மா சென்ற பாதையையே மான, அவ்மானமெல்லாம் பார்க்கக்கூடா (பார்க்கிறேன். அம்மா நிதான் என்னைப் தென்று தோன்றியது இலண்டன் பொலிஸ் ) பெண் பார்க்க வரும் ஆட்களுக்காக எப்படி '? அனுப்பினால், நினைவே ாகப் பார்த்து ஏக்கத்தோடு D 5DLJ GLJITI LJ. I355U)LJLJMU) -
இலண்டன் மண்ணில் கால் வைத்ததும் நேரம் வந்துவிட்டது. முதலிரவு அறைக்
பாஸ்போட்டைக் கிழித்துப்போட்டான் கைதி குள் தள்ளப்படுகிறேன் ஏன் முன்னே தனிமை
யில் இரு கண்கள் சந்திக்கின்றன.
"கணவனே உன்னை அணைக்க அல்ல
பார்க்கவே வெட்கப்படுகிறேன். ஆனால், நிச்ச
யம் நாணத்தால் அல்ல O
யானான். ஆனால் இலங்கையில் கைது செய்யப்பட்டபோது இருந்த பயம் இப்புோது இருக்கவில்லை.

Page 18
"வாரும் சிஷ்யரே! ஐம்பொறிகள் யாவை? அதை விளக்குக?"
"தண், செவி, முக்கு a IIT, GIDI 7" S 63R).
l (ழ்இ2 ஐம்பொறி என்று அழைப்பது gy Gör?" R "Lu dibG) AND GÖTGOlib u brai) |エ。 ற்றென்னும் புற்றில் NANVAN வீழ்த்தி விடும் அதனால் కెన్టెనో "as Güasir தொ 心 காண்பது
: பொறியாகும்” 출
ー/
"புறத்தோற்றம் காட்டும் அகத்தோற்றம் காட்டாது எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பிருக்கும் என்று காட்டாமல் ஆபத்திலும் மாட்டிவைக்கும்" "செந்தமிழ் கேட்கும் செவியை எப்படி பொறி என்கிறாய்?"
கேட்பதில் எது மெய் எது பொய் என்று பிரித்துத் தராது GLIT Li680au Gi Di Lundain எண்ணவைத்தும் சிக்க வைக்கும்" "கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் என்கிறாய்?"
"ஆமாம் குருவே! அது சத்தியமான வார்த்தை" "தீர விசாரித்தறியும்
/&/ീ
ܪ2
\>ീ
%
དག་དང་
KIA ↑ W ନୃତ୍ୟୁ W |(
GJIT GODILI ØJGOT பொறி என்கிறாய்? "வாசனையை நாடவைத்து ьная "Guanü GudGu யோசனையை மழுங்கடிக்கும் குணபேதம் "மழுங்கடிக்கும் என்றா குரு மென் வழககு அழைககும கூறுகிறீர்? ா புன்னகைத் உண்டு உண்டு நறுமணம எது கண்ணா உண்டி நிரப்பி நாற்ற மணம் எதுவென்று anta, may G தொந்தி வளர்க்கும் பிரித்துத்தரும் இரு ெ சிறப்பை ஏன் மறந்தீர்?"
ரு தொழிலுமே "Isljilj 邸TQ)。 கெடு தொழில்தான்" ாததுத தருவதாலதான Di UITGÖ சந்தன வாசனைகளில் GALIITüJILJÍTui ஆவியைச் RLD.d5(5D சிந்தனை பாய்கிறது பிமை பெ மெய் சுந்தர பெண்டிரில் ஏன் பொறியானது" மனம் சன்னதமாகிறது" 1 ـر G "தழுவத் துணைதேடும் வாசம காடடி அறிவிலோ உருகச் சுகம் தேடும் மோசம் செய்கிறது காமத் தீயினிலே முக்கு என்கிறீரா? பொறிக்கு வீழ்த்திப் பொசுக்கிவிடும் "ஆமாம் குருவே காப்பதுவே “G)LDü Glainlğ45İ தாழம்பூவின் மணம் அதன் பெ றுத்தீர், பகுத்தறிவு க்கு என்ன :* E." உள்ளே பாம்பிருந்து "ஐம்பொறி *虹 கொத்தும் அறிவையும் இந்தியாவின் அணு பற்றி உமது
ՄII. Մ), Eur65lu baino 15 arg,5) கீரைக் ல
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய் இளம் புயல் சச்சின் டெண்டுல்கள் இதுவரை 15 சதங்களை அடித்துள்ளார். இதேபோல் பாகிஸ்தான் வீரர் சமீட் அன் வரும் 15 சதங்களை அடித்துள்ளார். இவர் களைவிட ஒருநாள் போட்டிகளில் ஒருவர்தான் அதிக சதங்களை அடித்துள்ளார். அவர் மேற்கிந்தியத்தீவின் டெஸ்மன்ட் ஹெயின்ஸ், இவர் 17 சதங்களை அடித்துள்ளார்.
இவரது சாதனையை முறியடித்து ஒரு நாள் போட்டிகளில் அதிக சதமடிக்கும் வாய்ப்பு டெண்டுல்கருக்குத்தான் அதிகம் உள்ளது. அத்துடன் ஒருநாள் போட்டிகளில் டெண்டுல்கள் 7 ஆயிரம் ஓட்டங்களை நெருங்கி விட்டார். ஒருநாள் போட்டிகளில் அதிக குவித்தவரும் ஹெயின்ஸ்தான்
வர் குவித்தது 3649 இந்தச் சாதனையையும்
S TTTS L A M AA L AAAS
டெண்டுல்கர் 2 ஆண்டுகளுக்குள் எட்டிவிடுவார். அத்துடன் ஒருநாள் போட் டிகளில் சிறந்த வீரருக்காக வழங்கும் ஆட்ட நாயகன் விரு தைப் பெறுவதி லும் டெண்டுல்கர் உலக சாதனையை நெருங் கிக் கொண்டிருக்கிறார். இந்தச் சாதனை தற்போது மேற்கிந்தியத்தீவு அணியின் விவியன் றிச்சர்ட்ஸிடம் உள்ளது. இவர் 31 தடவை ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள் ளார். இரண்டாவதாக டெண்டுல்கர் 26 தடவை ஆட்டநாயகன் விருதைப் பெற்றிருக்கிறார்.
ஒரு நாள் போட்டிகளில் 10க்கும் மேற்ப்ட்ட சதங்களை அடித்தவர்கள் விபரம்:
ດັງ) சதம் போட்டிகள்
* 1 டெஸ்மன்ட் ஹெயின்ஸ் மேற்கிந்தியத்தீவு) 7. 238 2 சச்சின் டெண்டுல்கர் இந்தியா) 5 88 3. Full 9 giral (பாகிஸ்தான்) 15 15 4 பிரையன் லாரா மே.இ.தீவு) 9. 30 5 கோர்டன் கிறீனிட்ஜ் 體魯魯 28 6 விவியன் றிச்சர்ட்ஸ் மே.இ.தீவு) III 187 7. IðIIsä (alngi (அவுஸ்திரேலியா)
8. அரவிந்த டி சில்வா லங்கை) 0. 233
அதிக தடவைகள் ஆட்ட நாயகன் விருது
பெற்றவர்கள் விபரம்:
sfyrir விருது போட்டிகள்: 1 விவியன் றிச்சர்ட்ஸ் மே.இ.தீவு) 187 2 சச்சின் டெண்டுல்கர் இந்தியா) 88 3. டெஸ்மண்ட் ஹெயின்ஸ் மே.இ.தீவு) % 28 4 அரவிந்த டி சில்வா (இலங்கை) 2. 233 5 மாட்டின் குரோ (நியூஸிலாந்து) 44. 6. அர்ஜுன ரணதுங்க லங்கை) 2. 2岱 7. Laogulusiv som UIT மே.இ.தீவு) 20 30 8 ஜாவெட் மியாண்டாட் (பாகிஸ்தான்) 20 2.
இலங்கைஇந்திய முத்த கிரிக்கெட் வீரர்களுக்கு இடையிலான சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இதைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் முத்த கிரிக்கெட் வீரர்களுக்கிடையிலான ஒருதினப் போட்டிகள் வரும் ஒக்டோபர் 25ம் திகதி முதல் நவம்பர் 5ம் திகதி வரை நடைபெறவுள்ளன
இதற்காக 18 பேர்கொண்ட பாகிஸ்தான்
அணி அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது
மூத்தவீரர்கள் மோதல்
ந்த அணிக்கு ஸஹீர் அப்பாஸ் கப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணி விபரம் வருமாறு:
ஸ்ஹீர் அப்பாஸ் (கப்டன்), ஜாவெட் மியான்ட்ாட் முடஸ்ார் நஸார் ஆலிப் இக்பால், வாலிம் ராஜா ரிஸ்வான்உஸ்ஸமான், ரெளஸிப் அகமட் மஜித்கான், பரூக் ஸ்மான், மன்சூர் :: சலீம் ஜஃபர் ஸஹீத் அகமட் ஜலாலுதீன், ஷாஹீத் மஹ்பூப் தஸ்லிம் ஆரிப், இக்ப்ால் காஸிம்
கடைக்கும் எதிர்க்கடை வேண்டும். அமெரிக் 1776/7. &ժոմւյժ: Ժ60/ : நிச்சயம் எதிர்க்கடை 567 Lal) வேண்டும். நிற்க,
வரைத்தான் பிடித்த பரம் அணுமின்சக்தி மற்றொருவர் தமிழ் ே கலாம். ஐந்து விஞ தமிழ் பேசுவோர்.
* சிந்தியா இந்தியா தால் அமெரிக்கா ஏ கிறது?
"ಸ್ಧಿ தான்! தப் பட்
இந்தியாமீது கோபப் என்பது பளிச் பளி
முதல் சோதனை
நடந்த ஆண்டு
அமெரிக்கா ரசியா
பிரான்ஸ் úlflLLói
føOIN
1945
1949
1960
1952
1964
இந்தியா
1974
* சன் தொலைக் ஆங்கிலம் அளவு
இந்தியை எதி தலைவைத்துப் தொலைக்காட்சியில் கொண்டிருக்கிறது! 5III'd 9/DILGOL
சஜித் ', நகைச்சுவை ஒன்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"பொறி எத்தனை மனித அறிவு எத்தனை? "பொறி ஐந்து மனித அறிவு ஆறு "பெரிது பெரிது ஐம்பொறியைவிட நம் அறிவு பெரிது" "ஆமாம் குருவே அது உண்மை" "கண்டதை அறிவில் உரசி அலசு, கேட்பதை அறிவால் ஆய்ந்து பழகு உண்பது செரிக்க உழைக்கப் பழகு மணப்பது அறிய விழிப்பை நம்பு காமத்தை வெல்ல மனதை அடக்கு உன்னால் முடியும் GIGDan I, உனக்குள் உண்டு வெல்வதும் தோற்பதும் நம்பித் தடம் புரள்வதும் வம்பில் தலை நீள்வதும் மயங்கி சுகம் துய்ப்பதும் கிறங்கி புறம் கெடுவதும்
மனதை ஒன்று குவி காரியம் வெல்லும் அறிவை நம்பி நட வெளிச்சம் பிறக்கும் குரு நீண்ட விளக்கம் விரித்தார் "நல்லது குருவே! எதையும் என்னால் துறக்க முடிகிறது! எதையும் என்னால் மறக்க முடிகிறது! எதையும் என்னால் வெறுக்க முடிகிறது! ஒன்றே ஒன்றை மட்டும் உதற முடியவில்லையே "Ք-5D Աpւգաn 55/ எதுவோ? "studib, as it did Umråk smruDibo" "களவும் கற்றுமற GTSILIII காமத்தையும் கற்று மற stgöt(Lickr" "கற்று மறப்பதா
ඔණus හී හීනැංf EuriD
துறவி சிரித்தார்: காமத்தில் நீ பற்றுத் துறக்கவேண்டும் அன்றில் நீ கற்று மறக்க வேண்டும் பற்றை துறக்காத தவம் முற்றிச் சிறக்காது புற்றுக்குள் பாம்பாய் ஆசை இருக்கையில் பற்றுத் தீராது ஆசையை வெல்ல ஐம்பொறிகளை ஆள்! அளவோடு ஆசையை நிறுத்துகின்ற அற்புதம் பயில் அறிவை துணைகொள்! அதுவே தவம் "இயல்பாகும் நோன்பிற்கொன்று
â dŵr a DVD-2 a D.Liaow տա(UT(5մ) ա90յtb 0սահ5gy"
காட்டியென்ன ე ჟn L'_L_offa)ფუიoე03u“
ந்தார். ல் காண்பதும் கட்பதும், மாழிவதும் அறிவதும்
2.GornougjLD,
போகுமெனில், ாறியில் அல்ல
SGP சால்கிறீர்கள்
குறை" Gin fäs II LDGA)
அறிவு |யரே
giga ம் மிஞ்சிவிடுகிறதே?
றுக்குண்டு வெடிப்புப் lјпшIb? காணேஸ்வரன், சிலாபம்
வெடிக்க தமிழர் ஒரு து. அவர் பெயர் சிதம் கமிஷனின் தலைவர் பசுபவர்தான்-அப்துல் ஞானிகளில் இருவர்
எல்லாம் உன் செயல்
என்று அழைத்து, இப்போது 'மம் என்று சுருக்கிவிட்டனர். -9յլն/n/7-Լուի /ெ/ம்மரமத்Uைமம்
மின்னம்மாறினிமம்
பார்த்திரோ சிந்தியா அ க்குண்டால்
வாஜ்பேயி தப்பிப் பிழைத்துவிட்டாரே?
пi, о шп, (lat. glu-10. உங்கள் கருத்து பாதிதான் சரி அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட மறுத்தபோதே அணுக்குண்டு யோசனை இருந்தது உடனே தயாரித்து வெடிக்க அணுக்குண்டு என்ன பட்டாசா? கடந்த ஒரு வருடத்தின் முன்னரே ஏற்பாடு கள் தொடங்கிவிட்டன. கொஞ்சம் விரைவு படுத்தியதுதான் வாஜ்பேயி அப்படி விரைவு படுத்தியதால் பாரதிய ஜனதாவுக்கும் இவர்
பம் சேர்ந்துள்ளது. அவ்வளவுதான்
* யாழ் மாநகர முதல்வர் கொலைக்கு யார் காரணம் உடன் பதில் தேவை?
கி. ஜெயந்தன்-கொழும்பு-06. ஆனானப்பட்ட ஆனந்தசங்கரியே, 'உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,
என்னைச் சொல்லிக் குற்றமில்லை, காலம்
தவம் கெட்டுப் போகாதா? அதிகாரம் 35 குறள்: 344
* இந்தியா எமது பிரச்சனையில் சாதகமாக நடந்து கொள்ளுமா?
பி. தேவராஜ், பதுளை பாதகமாக நடக்காமல் இருந்தாலே GLI13/lib/
* புலிகள்மீதான தடையை இந்திய அரசு நீடித்துள்ளதே?
சி. ரங்கநாதன், கொழும்பு-09 அதனைவைத்து எந்த ஒரு முடிவுக்கும் வரவேண்டாம் நீக்கினால் பலவிதமான சர்ச்சைகள் எழும் சந்தேகங்கள் வரும் ஆகவே தடை நீடிக்கப்படுவது சம்பிரதாயம் மாதிரித்தான்!
* படைக்கு ஆள் சேர்ப்பு விடயத்தில் ஆளா ளுக்கு ஒரு விதமாகக் கூறுகிறார்களே?
எஸ். ஹனிபா, கல்முனை ஒரேவிதமாகக் கூறினால்தான் இன்றைய ஆட்சியில் ஆச்சரியம்
* புளூபிலிம் போன்ற சீரழிவுகளுக்கும் போதைப் பழக்கங்களுக்கும் இளம் தலை
முறை பலியாவதை இங்குள்ள சட்டம்
ந்தோசம்தானே!
அணுக்குண்டு வெடித் ன் கோபத்தில் வெடிக்
வி. ஆறுமுகம், கண்டி த்தமான தூய சுயநலம் டியலைப் பார்த்தால் பட நியாயமே இல்லை #,
ாட்சியில் தமிழுக்குள் 蠶 கலக்கிறதே?
ரவிக்குமார், வவுனியா த்து தண்டவாளத்தில் டுத்தவரின் குடும்ப தமிழின் தலை போய்க் அதே சன் தொலைக் ரங்கத்தில் இரசித்த JiblD7600 "LDLDL7"
TLDavi DJ 5.
செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி/ என்ற பாணியில் அறிக்கைவிட்டிருக்கிறார். நீர் என்னை வம்பில் மாட்டவைக்கப் பார்க் கிறீரே நியாயமா?
- டாக்டர்களையே நம்பமுடியாது போலிருக்
DG's செல்வி இ. அனுசியா, கம்பளை
ஃபிரான்ஸ் நாட்டில் 90 வயதான ஒரு பெண்மணி இறந்துபோனார். அவர் உயில் எழுதி வைத்திருந்தார்.
சொந்தக்காரர்கள் எல்லாம் சேர்ந்து உயிலை எடுத்து வாசித்தார்கள்
"என்னுடைய நீண்ட ஆயுளுக்கு என் னுடைய குடும்ப டாக்டருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என் அறையில் ஒரு மரப்பெட்டி வைத்திருக்கிறேன். அந்தப் பெட்டியில் உள்ளதெல்லாம் அவருக்குத்தான் சொந்தம்" என்று உயிலில் எழுதி வைத்திருந் 3/TÜ.
உடனடியாக டாக்டரை அழைத்து, அவர் முன்னால் மரப்பெட்டியைத் திறந்தார் ΑΕΤ.
உள்ளே என்ன இருந்தது தெரியுமா? அந்த அம்மாவுக்கு 20 வருடமாக டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரை டாக்டர் சீட்டு எல்லாம்பத்திரமாக இருந்தன!
அதற்கு என்ன அர்த்தம் குடும்ப டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரைகளை சாப்பிடாமல் இருந்ததால் தான் 90 வயசு வரைக்கும் நீண்ட ஆயுளோடு இருக்க முடிந்ததாம்.
அதைத்தான் சொல்லாமல் சொல்லி இருந்தார் கில்லாடி ஆச்சி
●● * தமிழ் தெரியாத நடிகைகளை எதற்காக கொண்டு வருகிறார்கள்?
சா, மகேஷ்வரன், திருமலை, கதையை நம்பி படமெடுத்தால்தானே கதைக்க கூடியவர்கள் தேவை. சதையை நம்புவதால் குலை குலையாக இறக்குமதி செய்கிறார்கள்
ஒழுங்குப் பிரிவினர் ஏன் கண்டுகொள் கிறார்கள் இல்லை?
ஆ. கௌரிசங்கர், யாழ்ப்பாணம் புலியாவதைவிட அப்படிப் பலியாவ தால் அவர்களுக்குப் பாதகமில்லைத்தானே?
flul ກ.
குடி குடியைக் கெடுக்குமா? சிலர் பெரும் செல்வந்தர்களாக இருக்கிறார்களே?
தி. தர்மரத்தினம், இரத்தினபுரி ஒரு பிச்சைக்காரன் செல்வந்தர் வீட்டுக் குப் பிச்சை கேட்டுப் போயிருந்தான்.
"நீ குடிப்பாயா?" என்று கேட்டார் செல்வந்தர்
"அய்யோ, இல்லை ஐயா, குடிக்கிறது உடலுக்கும் கேடு எல்லாத்துக்கும் கேடு" என்றான்.
உடனே அந்தச் செல்வந்தர் தன் மனை யைப்பார்த்து "பார்த்தாயா? குடிக்கிறது தப்பு என்கிறான். பிச்சை எடுக்கிறான் நான் குடிக்கிறேன். நல்லபடியாக இருக்கி றேன்" என்றார்.
பிச்சைக்காரன் அந்தச் செல்வந்தரைப் பார்த்தான்:
"ஐயா! நான் ஒன்று சொன்னால் நீங்க கோபிக்கக்கூடாது. நான் ஏற்கனவே உள் களை மாதிரிக்குடித்துக்கொண்டுதான் இருந் தேன். அதனாலேதான் இப்படிப் பிச்சை காரன் ஆகிவிட்டேன்" என்று சொல்வி விட்டுப் போய்விட்டான்.
- *"காதல் மன்னன் அஜித்குமாருக்கு வெற்றிப் LILL DIT?
எல். புஸ்பகாந்தன், பண்டாரவளை ஓரளவு ஆம் இப்போது அவள் GJU GJIGIT', orgaJTGJITETI LIUGuri
●●
氹一30,1998

Page 19
வழிவந்த
பாக்கோபின் 12 புதல்வர்களில் ஒருவரான யோசேப்பை அவர்மீது கொண்ட பொறாமை வின் காரணமாக, அவருடைய ஏனைய சகோதரர்கள் வெறுத்தார்கள் தந்தையா ான யாக்கோபு, யோசேப்பு மீது தங்களை விட அதிக பாசமும் அக்கறையும் கொண்டி ருந்தார் என்பதே வெறுப்புக்கு முக்கியமான காரணமானது இதனால் யோசேப்பை எகிப்து நோக்கிச் சென்ற வர்த்தகர்களுக்கு அடிமையாக விற்று விட்டார்கள் எகிப்து சென்ற யோசேப்பு ஆண்டவரின் கடாட்சத்தி ால் அந்நாட்டு மன்னனின் பெருமதிப் புக்குப்பாத்திரமானார் எகிப்தில் மன்னருக்கு அடுத்தபடியாக அந்நாட்டின் ஆளுநராக நியமனம் பெற்றார் ஏழு ஆண்டுகாலம் அந்நாட்டு மக்களை வாட்டிய கொடிய பஞ்சத்திலிருந்து தீர்க்கதரிசனத்துடன் LT3. Tg5 5 TT.
கானான் தேசத்திலும் அக்காலகட்டத்தில் கொடிய பஞ்சம் தலைவிரித்தாடியது. இதனால் தனது தந்தையா ரான யாக்கோபு என்ற இஸ்ர யேலரையும் அவர் வழிமரபின ரையும் எகிப்துக்குத் தருவித்து அந்நாட்டில் செழிப்பான கோசேன் பகுதியில் குடியேறி வாழ்வதற்கு யோசேப்பு ஏற் பாடுகளைச் செய்து கொடுத் தார். அவர்கள் அங்கு கால் நடைகளை மேய்த்தும், விவ சாயத்திலீடுபட்டும் சிறப்பாக வாழத் தலைப்பட்டனர்.
யாக்கோபும் அவர் மகன் யோசேப்பும் இறந்தபின்னர் பல மாற்றங்கள் எகிப்தில் ஏற் பட்டன. யாக்கோபு கானானி லுள்ள பெயேர்செபா என்ற இடத்தை விட்டுப் புறப்படுவ தற்கு முன்னர் ஆண்டவர் அவ ருக்கு வாக்களித்தார். எகிப்து செல்ல அஞ்சவேண்டாம் என் றும் அவருடைய வழிமரபினர் அங்கு பல்கிப் பெருகிப் பரந்து வாழ வகை செய்வதாகவும் ஆண்டவர் உறுதி கூறினார்
பகுதியில் இஸ்ரயேலர் குழந்தைச் செல்வங் களையும் ஏனைய வளங்களையும் நிரம்பப் பெற்று பல்கிப்பெருகினர். சகல துறை களிலும் இஸ்ரயேலர் சிறப்புக்களுடன் மிக வேகமாக வம்ச விருத்தி கண்டு வருவது எகிப்தியர்களுக்குப் பேரச்சத்தை ஏற் படுத்தியது நாளடைவில் எகிப்து நாடு முழுவதையும் இஸ்ரயேலர்கள் ஆக்கிரமித்து விடுவார்களோ என்ற பயமும் ஏற்பட்டது. எகிப்து நாட்டில் இஸ்ரயேலரைக் குடியேற்றுவதற்கு உடந்தையாக இருந்த பார்வோன் இறந்துவிட்டார். அவருடைய வாரிசுகளாக ஒன்றன்பின் மற்றொருவராக பலர் மன்னர்களாக ஆட்சி பீடமேறினர் இப்பொழுது அரியணையிலிருந்த பார் வோன் ஏற்கனவே யோசேப்புடன் உறவாக இருந்தவரைப் போலல்லாது மாறுபட்ட குணமுடையவனாக இருந்தான். தனது முன்னோர்கள் இஸ்ரேலியர்மீது ஏன் நன்றிக் கடன் பட்டிருந்தனர் என்பதற்கான காரணம் இந்த மன்னனுக்குத் தெரியாது போலும் இஸ்ரயேலர் பல்சிப்பெருகி மிகச் சிறப்பாக வாழ்வதை தனது நாட்டு மக்களுக்கும் தனக்கும் வளர்ந்து வரும் பெரும் சவாலாகக் கருதினான். மன்னனுக்கு ஆலோசனை வழங் குவோரும் தமது நாட்டில் வேற்று இனத்தவர் பெற்றுவரும் பெருக்கத்தையும் பெரு வளத்தையும் சுட்டிக்காட்டி மன்னன் மனத் தில் விடத்தை ஏற்றினர்
இஸ்ரயேலரை எப்படியாவது அடக்கி ஒடுக்கி அவர்களின் வளர்ச்சியைச் சீர் லக்க வேண்டும் என்று பல திட்டங்கள் இஸ்ரயேலர்மீது கொடிய வேலைப்பழுவினைச் சுமத்திப் பழிவாங்க வேண்டும் என்ற திட்டத்தை முதலில் அமுல்படுத்த ஆரம்பித்தார்கள்
மந்தைகளை மேய்ப்பதிலும் ஓரளவு விவசாயம் செய்வதிலும் ஈடுபட்டிருந்த மக்களை ஆண்-பெண் என்ற பாகுபாடோ, சிறுவர்கள், வயோதிபர் என்ற வித்தியாசமோ இன்றி அனைத்து இஸ்ரயேலரையும் ஒன்று
D)
ဒူးနှိုး
திரட்டி மிகக் கடுமையான பணிகளைச் செய்வதற்கு ஈடுபடுத்தலாயினர் கருணையே சிறிதுமில்லாத கொடிய மனம் படைத்த முரடர்களின் கைகளில் சவுக்குகளைக் கொடுத்து இஸ்ரயேலரின் வேலைகளைக் கண்காணிக்க ஏவினர் நின்றால் குத்தும், விழுந்தால் உதையும் என்ற நிலையில், ஒய்வு ஒழிச்சலின்றி இஸ்ரயேலர்கள் மிருகங்க ளைப் போல் வதைக்கப்பட்டனர்.
அடிமைகளாக்கப்பட்ட இஸ்ரயேலிய ரைக் கொண்டு பித்தோம் இராம்சேக என்ற இரு களஞ்சிய நகரங்கள் நிர்மாணிக் கப்பட்டன. மேலும்பல கட்டடங்களும் கோபு ரங்களும் மாளிகைகளும் இஸ்ரயேலரின் உழைப்பினால் உருப்பெற்றன.
இஸ்ரயேலரின் கடும் உழைப்பின் பயனால் எகிப்துக்கு ஏராளமான நன்மைகள்
ஏற்பட்டும், அவர்கள் மீதான வெறுப்பு எகிப்தியர்கள் மத்தியில் அதிகரிக்கவே செய்தது எத்தகைய எதிர்த்தாக்கத்தினாலும் இஸ்ரயேலரின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்கள் மென்மேலும் வளர்ந்து கொண்டேபோனார்கள். இதனால் கவலை கொண்ட பார்வோனும் எகிப்தின் உயர் அதிகாரிகளும் கூடி இஸ்ரயேலரை ஒடுக்கப் பல புது நடவடிக்கைகளை எடுத் தனர். ஆனால் பலன்தான் இஸ்ரயேலருக்குச் சாதகமாகவே நடந்துகொண்டிருந்தது.
மென்மேலும் கடுமையாக உழைக்க உழைக்க அவர்களுடைய உடலும் உறுதி பெற்றது. குழந்தைச் செல்வங்களும் குறைவின்றிப் பெருகின.
இறுதியாக பார்வோன் கானான் தேசத் திலிருந்து வந்தவர்களின் வாரிசுகளை முளை யிலேயே கிள்ளிவிடுவதெனத் தீர்மானித்தான். இஸ்ரயேலியப் பெண்களின் பிள்ளைப் பேற்றி னைக் கவனிக்கும் மருத்துவ மாதர்களான சிப்ரா மற்றும் பூவா ஆகிய இருவரையும் அழைத்து அவர்களுக்குப் போதுமான வெகுமதிகளைக் கொடுத்தான். இஸ்ரயேலப் பெண்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால் உடனேயே அவற்றைக் கொன்றுவிடுமாறு அம்மருத்துவ மாதர்களுக்கு ஆணையிட் டான். ஆனால் அவர்கள் ஆண்டவருக்குப் பயந்தவர்கள் என்பதனாலும், தங்கள் இனக் குழந்தைகளைக் கொல்வதற்கு மனமில்லாத வர்கள் என்பதனாலும் மன்னனின் ஆணைக்குக் கட்டுப்படவில்லை.
மன்னன் பார்வோன் தனது காவலர் களை ஏவி இஸ்ரயேலர்களின் குடியிருப்பு களுக்குள் புகுந்து பிறக்கும் ஆண் குழந்தைகள் அனைத்தையும் கொன்றுவிடுமாறு கட்டளை யிட்டான். இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரயேலரின் இல்லங்கள் பின டுகளாக மாறின. எங்கும் அழுகுரலே ஒலித்தது.
"எகிப்து நாட்டுக்காக உழைத்து இறை பக்தியுடன் வாழ்ந்துவரும் அப்பாவி மக்க ளுக்கு இத்தகைய கொடிய துன்பம் ஏன் வரவேண்டும்?' என்று துயரம் தாங்காது
GILLI
1. செல்வி எஸ். எஸ். நளாயினி, பன்குடாவெளி, செங்கலடி 2. சி.ரி. பர்னாந்து, 1288, காசல் வீதி, கண்டி
Lurer GlugpJ GBeaufrTiT :
திருமறைகு விடை:  ைமனாசே, எப்ராயிம்
3. செல்வி முனீஃபா, 49, எலமல் தெனிய, முருதகஹமுல 4 எஸ். பெனடிக்ட்,
வட்டகொட கீழ்ப்பிரிவு வட்டகொட
5. செல்வி விரையர் வள்ளிமயில், உனுக்கொட்டுவ எஸ்டேட் கட்டப்புலா
| 77/71/7/7a/27 ZO anóaormi:
மே 30க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TLT 0T STLTL LLTLTS T TLS O OTS 0L00LLSS Glassingubų.
கானான் தேசத்தவர்களுக்கான இரு பெயர்களையும் தருக?
3 24-30, 1998
அம்மக்கள் துடித்தனர்.' என்றோ ஒருநாள் தங்கள் நீங்கி அமைதியான வா தங்களைத் தாங்களே தே ஆண்டவர் தங்களைக் என்ற நம்பிக்கையுடன்
இத்தனை பெரும் சு தங்களை மீட்டு விடுத வேண்டும் என்று இறைவு தங்களை அடிமைத்தளை வல்ல ஒரு மீட்பரை அ பிரார்த்தித்தனர். அவர் தனை வீண்போகவில்ை விப்பதற்கான ஒருவரை பவே செய்தார்.
劉. வழங்கி
பெயரைக் கொண்டே அ
பினர் அழை கள் ஹீப்ரு கள் எபிரேய வழங்கப்பட் லேவி என்ெ அமரன் என் ஆண் மகள் குழந்தையின் LIITTIG GJIT GOfi களில் பட்டுவி வந்தாள் குழு தாயின் ம குழந்தைகளி வது கேட்கிற இடங்களிலும் 6lIL Léil L a அழுகுரல் ே LJLLs) என்றால் குழநதையை J51367 GIT விட்டு சடலத் வீசி எறிந்து
னால் தனது மகனைத் குடிசையில் வைத்து வளர் மூன்று மாதங்கள் மிகச்சி தாள். அதற்குமேல் தன்வ பயந்தாள் கோரைப் புற் யினை அமைத்தாள் நீர் மெழுகினால், அப்பேை பூசினாள் அப்பேழைக் கிடத்தி நைல் நதியின் மிதக்க விட்டாள். தனது என்பவளை நதியின் கன்
திருந்த நாணற் புல் கற் சென்று குழந்தை யாருை சேர்கிறது என்பதனைப் அனுப்பி வைத்தாள்.
எகிப்து மன்னன் ஒட்டிய நைல் நதிக்கரை தனது தோழிகளுடன் வி டிருந்தாள். அப்போது யில் மிதந்து வருவதைக் அழைத்து அப்பேழை கொண்டு வருமாறு பணி பேழையைத் திறந்தபோது ஆண் குழந்தை இருப் அக் குழந்தையின் எழ உள்ளத்தில் விபரிக்க முய வினை ஏற்படுத்தியது . சுற்றியிருந்த துணியைக் எபிரேயக் குழந்தை எ கொண்டாள் இருப்பினு ளால் ஒதுக்கிவிட முடிய யைத் தன் மகனாக ஏற்று தீர்மானித்தாள்.
இளவரசியின் கை கிடைத்துவிட்டான் என் மிரியம் மகிழ்ந்தாள் தற்ெ வந்தவள்போல் பாவனை தைக் கண்ட இளவரசி அ மும் ஒரு இஸ்ரயேல் டெ குழந்தைக்குப் பாலூட்டி செவிலித்தாய் கிடைப்பா னாள் தானே ஒருத்திை வதாகக் கூறிய மிரியம், த இளவரசியிடம் அழைத்து யின் உண்மையான தாயே வந்திருக்கிறாள் என்ற உ குத் தெரியாது. மிரியமே தாயோ உண்மையைக் தனது மகனுக்குத் பிரியமுடன் வளர்க்கும் வ ஆண்டவரின் கருணையின தித்தாள் குழந்தை வளர் அரண்மனையில் இளவர வந்து சேர்த்தாள் அத்த (தெ
(60)T (ITTD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துயரம் தொடராதுதுன்பதுயரங்கள் pவு கிட்டும் என்று நற்றிக்கொண்டனர்.
வாழ்ந்தனர். ஷ்டங்களிலிருந்தும் லைக்கு வழிகாட்ட பனைத் துதித்தனர். யிலிருந்து விடுவிக்க னுப்பி வைக்குமாறு களுடைய பிரார்த் ல. அவர்களை விடு ஆண்டவர் அனுப்
பெயரை இறைவன் 90.1 (UGOLL
MIT .
க்கப்பட்டனர். இவர்
மொழி பேசுபவர் ர் என்றும் இவர்கள்
ாரு கோத்திரத்தில் றொருவருக்கு ஓர் பிறந்தது. அக் தாய அககுழநதை SOT J,TGJGJIT 5GOT டாமல் பாதுகாத்து முந்தை வளர வளர னம் தவித்தது.
ன் அழுகுரல் எங்கா
தா என்று எல்லா
கொல்ைகாரர்கள்
வண்ணமிருந்தனர். கட்டதும் ஓடிவந்து ள் ஆண் குழந்தை கொடுரமாக அக் ப் பறித்தெடுத்து ளுக்கு இரையாக்கி தை நைல்நதியிலே
விடுவார்கள் குலத்துப் பெண் தொடர்ந்து தன் க்க முடியவில்லை. ரமமுடன் பாதுகாத் சம் வைத்திருக்கப் களால் ஒரு பேழை LAT GOTOTLD ழயை வளைத்துப் தள குழநதையைக கரையில் அதனை Լից:6որ 601 միլիալի ரையோரம் வளர்ந்
றைகளில் மறைந்து LIL GIO), Alfa) (BLITT Vijiji பார்த்து வருமாறு
அரண்மனையை fløj LD616MGM. Logan ளையாடிக் கொண் பேழை ஒன்று நதி ண்டு தோழியரை யைத் தன்னிடம் ரித்தாள் இளவரசி, அதனுள் அழகிய J6055 5600TLIT67. ல் இளவரசியின் டயாத பாச உணர் அக் குழந்தையைச்
கனடதும அது ன்பதை அறிந்து D °岛町 °QL வில்லை. குழந்தை வளர்க்க இளவரசி
யில் தன் தம்பி பதனைக் கண்ட சயலாக அப்பக்கம் செய்தாள் மிரியத் அழைத்தாள் மிரிய I600T 6.160IL1560IITGV, வளர்க்க ஒரு ளா என்று வினவி ய அழைத்து வரு னது தாயாரையே வந்தாள் குழந்தை செவிலித்தாயாக ண்மை இளவரசிக் அல்லது அவள் கூறவில்லை. தானே பாலூட்டி ாய்ப்பினைத் தந்த ன வியந்து பிரார்த் ந்ததும் சிறுவனை சியிடம் கொண்டு Tij. ாடர்ந்து வரும்)
கிளின்ரன் மிஸ்டர் வாஜ்பேயி, யாரைக் கேட்டு அணுக்குண்டுப் பரிசோதனை செய்தீர்கள்? வாஜ்பேயி: ஹா. ஹா ஹா. எங்கள் தொழில் நுட்பம், எங்கள் பிரதேசம், எங்கள் தயாரிப்பு. இதற்கு யாரிடம் கேட்க வேண்டும் அனுமதி:
கிளின்ரன் எங்களிடம் கேட்டிருக்க வேண் டும் இந்த உலகில் எமக்குத் தெரியாமல், ஒரு அணுவும் அசையக்கூடாது. நீங் கள் அணுக்குண்டையே செய்துவிட்டீர்
G வாஜ் எங்களுக்கு அனுமதி தர நீங்கள்
LITF
சூப்பர் பவர் நாங்கள் சுண்டுவிரல் அசைத்தால் இந்த பூமிகூட சுற்றுவதை நிறுத்திவிடும் தெரியுமா? வாஜ் பூமி சுற்றுவதை நிறுத்துவது இருக் கட்டும் முதலில் உலக மக்களின் தலை யைச் சுற்றும் வேலையை நிறுத்துங்கள் உம்மிடம் என்ன பேச்சு நிறுத்து கிறீர்களா இல்லையா? வாஜ் முதலில் நீங்கள் நிறுத்துங்கள் எங்கள் நாட்டின் திருப்பதி லட்டுக்கள்போல அணுக்குண்டுகளை செய்து நீங்கள் அடுக்கி வைத்திருக்கிறீர்களே, அதனை தூக்கி கடலில் போடுங்கள் உலகை அழிக்கும் ஆயுதங்களை உற்பத்தி செய்து குவித்து வருவதை நீங்கள் நிறுத்தினால், நாங்களும் நிறுத்துகிறோம் கிளி ஓ மை கோட் இதனைத்தான் அந்த
சதாமும் சொன்னார். வாஜ் நியாயத்தை யார் சொன்னாலும்
ஒரே விதமாகத்தான் இருக்கும் கிளி மிஸ்டர் காந்தி பிறந்த மண்ணில் அணு ஆயுதம் செய்வது உலக சாந்திக்கு ஆபத்து வாஜ் தன்னைக் கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்றும் காந்திதான் கூறி இருக்கிறார்.
அதுதான் கையிலே கம்பு வைத்திருக் கிறாரா? பேசியது அன்பு வழி பிடித்தது கம்பு நுனி போகட்டும் உங்களை கொல்லவரும் பசு யார் என்று அறிய GAOIT LIDIT? வாஜ் பசுவல்லக் கழுகு பக்கத்து நாடுகளில் வட்டமிடுகிறது அங்கிருந்தபடி எங்கள் நாட்டுக்குள் எட்டிப்பார்த்து சதித்திட்ட மிடுகிறது கிட்ட வருமானால் சுட்டு வீழ்த்துவது பாபமும் இல்லை. பழியும் இல்லை
des
fleif
ქმეf}
கிளி (அசடு வழிந்தபடி) ஏதேதோ சொல் கிறீர்கள் உங்கள் ஆட்சிக்கு ஆளாளுக்கு குண்டுவைத்துக் கொண்டிருக்கிறார்கள் முதலில் அதைப்பாரும் வாஜ் உள்நாட்டுப் பூசலில் நாங்கள் கிடக்க, உமது மேய்ச்சலுக்கு வழி பண்ணி முடித்துவிடுவீராக்கும் கிளி பொருளாதாரத் தடை போடுவோம்! வாஜ் பேஷ் பேஷ் கிளி நட்புறவை நிறுத்துவோம் வாஜ் பேஷ் பேஷ் பேஷ்
கிளி உலக கண்டனத்தை திரட்டுவோம். | வாஜ் நீங்கள் சொல்லும்படியெல்லாம் உல
கம் ஆடும் காலம் மலையேறிவிட்டது (பாடுகிறார்) நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும். கிடைக்கும் என்பார் கிடைக்காது. கிடைக்காதென்பார் கிடைத்துவிடும் கிளி வட் டு யூ மீன்? வாஜ் வியட்நாம் தோற்கும் என்றீர்கள் நடக்கவில்லை, கியூபாவில் பிடலின் ஆட்சி தொடர்ந்து நடக்காது என்றீர்கள் நடக்கிறது. பாலஸ்தீனத்தில் அமைதி கிடைக்கும் என்றீர்கள், கிடைக்கவில்லை, இந்தியாவுக்கு உலக ஆதரவு கிடைக் காது என்கிறீர், கிடைக்கும் கிளி இறுதியாக என்ன கூறுகிறீர்?
9 7¬*ܡܵܡܠܛܠܝܠܛܠܠ வாஜ் நண்பராக இரும் எஜமானாக நினை யாதீர் விருந்தினராக வந்து செல்லும், விரோதியாக உள் நுழைய ஒரு நாளும் எண்ணாதீர்! கிளி இந்தியாவைச் சுற்றி நாங்கள்தான்
இருக்கிறோம்! வாஜ் கவனித்துக்கொண்டுதான் இருக்கி றோம். தற்காப்புக்குத்தான் அணு குண்டும் ஆராய்ந்து பார்த்திருக்கிறோம். கிளி இதுதான் முடிவா? வாஜ் முடிந்த முடிவு (பாடுகிறார்)
அமெரிக்கா என்னடா ஜப்பான் என்னடா ஆதிக்கம் தேடும் உலகத்திலே ஆணை இடுவதில் அர்த்தம் என்னடா சரி சமமான நாட்டினிலே O
GLJITL GLi...
H
;%___gی இெ 8ܐܸܝܼܝ
உப தொழில் நண்பர்கள் எதிரிகள் பிடித்த இடம்
வளர்ப்பது Ձovլ միամ) ஒரே சாதனை
(இலையூகந்தா)
பெயர் தமிழ்க் கட்சிகள் | al/Ա5/ துடிப்பான வயதல்ல.
தொழில் அரசியல்
அரசுக்கு சேவகம்
நிரந்தரமாக யாரும் இல்லை. இன உணர்வு உள்ளவர்கள் நாடாளுமன்ற நாற்காலிகள்
பிடிக்காத இடம் போராட்ட அரங்கம்
நம்புவது அறிக்கைகளை
நம்பாதது உறுப்பினர்களை
வெறுப்பது பத்திரிகைகளின் விமர்சனங்கள்
பொழுதுபோக்கு முகஸ்துதிக்காரர்களுடன்
கலந்துரையாடல்
மக்களிடம் நம்பிக்கையினத்தை மேலும்மேலும் சொந்த வசதிகள் சில நாற்காலிகள்

Page 20