கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.05.31

Page 1
=ািst. as a News Paper in Sri Lanka
NATION
ΠNAMEA SIRI ANIKAS
SljILUJÚ SLUIT
 

| GBL 31-ஜூன் 06,1998
suit
TA MILL WEEKLA - 25
DD S S S S S S S SS

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு
O GUJSO. அரசின் தீர்வுப் பொதி பொறி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி காலவரையறைகள் யாவும் கானல் நீராகிவிட்டன!
அரசின் ஆரவாரங்களை
தலில் நம்பியது
onu Gyfuq aos ao இப்போது வெளியுலகமும் அவநம்பிக்கை கொள்ள ஆரம்பிக்கிறது! இலங்கைத் தீவுக்குள்ளேயே தீர்க்கப்படக்கூடிய பிரச்சனையல்ல இது என்பதை வெளியுலகம் Glan ng Glas II GIGIT தொடங்கியுள்ளது! ஒலரா ஒட்டுணு முதல் தென்னாபிரிக்கத் துரதர்வரை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் பற்றி பேசியுள்ளனர் பாலஸ்தீன பிரச்சனை தென்னாபிரிக்க பிரச்சனை போன்றவற்றில் சர்வதேச நிர்ப்பந்தங்கள் பிரதான பங்கு வகித்தன! இங்குள்ள இனப்பிரச்சனையும் அப்பிரச்சனைகளுக்கு *D@sup @の"Dリリ""" நியாயத்திலும், தியாகத்திலும் பாலஸ்தீனத்தையோ தென்னாபிரிக்காவையோவிட எவ்வகையிலும் தாழ்ந்ததுமல்ல! ஒரு காலத்தில்
Daos. GLUTILESasso இங்குள்ள தமிழ்பேசும் தரப்புக்கு உதாரணமாக இருந்தன. இன்று உலகுக்கே முன்னுதாரனமாக தமிழ்பேசும் தரப்பின் போராட்டம் மாறியுள்ளது இந்த உண்மையை
ο ουα, το ιατη ιται τη μια σε அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளது அதனால்தான் இங்குவரும் வெளிநாட்டுத் தூதர்கள் இனப்பிரச்சனை பற்றி ஒரு வார்த்தையாவது கூறியாகவேண்டியுள்ளது புன்னகையோடும் மென்மையாகவும் ஜனாதிபதி சந்திரிக்கா வழங்கிய சமாதான வாக்குறுதிகள் வசிகரத்தை இழந்து வருகின்றன பிரச்சனை திர்க்கப்படவேண்டும் என்றுமட்டும் கூறிய சர்வதேச சமுகம் பிரச்சனையை எப்படித் திர்ப்பது என்பதையும் எடுத்துக்கூற தொடங்கியுள்ளது அந்த வழிதான் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் முன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்ற வெண்ணெய் திரளத் தொடங்கியிருப்பது --Alli, GiolD 9 D. Lill எதிரணி இரண்டுக்கும் பிடித்தமில்லாத விஷயங்கள் அதனால் தாழியை * ● エ。 ΠΟΠ Π ΑΕΙΟ அரங்கேற்ற நினைக்கிறார்கள் ஜனதிபதி சந்திரிக்காவும் எதிரணி ரணிலாரும் சந்தித்துப் பேசவுள்ளார்களாம்! உள்நாட்டுக்குள்ளேயே உடன்பாடு வரப்போகிற என்று உலகை நம்பவைக்கவே இந்த நாடகம் ஆளும் தரப்பின் தாளத்துக்கு ஏற்ப
தமிழ்க் கட்சிகளும்
ந்த நாடகங்களில் துணைப்பாத்திரங்கள் ஜனாதிபதி சந்திரிக்காவும் ரணிலாரும் சந்தித்தால் என்ன சந்திக்காவிட்டாலென்ன இவ்வாறான செய்திகளின் நோக்கம் தாழியை உடைப்பதே
ஒரு போதும் ஆளும் தரப்பும் எதிரணியும் 凯TPT*(鲈g呜 அரசியல் தீர்வுக்கு ஒத்துழைக்கப்போவதில்லை எனவே, வெண்ணெய் திரள்கையில் தாழியை உடைக்கும் தந்திரோபாயங்களையிட்டு விழிப்பாக இருப்பதும், அவற்றை அம்பலமாக்குவதுமே தமிழ்பேசும் தரப்பின் நலன்களுக்கு உகந்தவை
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்,
-gárslufr
Gasiguió GNU GUNUNG
சக்தி திறமை வீர்யம் இவற்றை ச ஜீவராசிகளுக்கும் வழங்கி என்றும் மாறா இள யுடன் திகழ்வது சூரியன் சூரிய வழிபாடு க நாகதோஷம் முதலியவற்றையும் பிற சோதிடரீதி யும் நீக்கும்.
சூரிய வழிபாடு கண்பார்வை விருத்திக் திக்கும் உகந்ததென விஞ்ஞானம் நிரூபிக்கிற ஒளி படுவதால் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு கியம் கூடும் விட்டமின் டி சூரியனின் பு உண்டு. இதனால்தான் சூரியக் குளிப்பு ெ DILLIT
குழந்தை பிறந்தபின் ஜாதகர்மம், நாம கர நிஷ்க்ரமணம் என்ற கிரியையில் குழந்தையை முதன் முதல் விட்டுக்கு வெளியே கெஜடு வ நல்லெண்ணெய் பூசி வெற்றுடம்புட்ன் இ குறிப்பிடத்தக்கது.
"சைவ விரதங்களும் விழாக்களும் நூலி தொகுத்தவர் அ.
கவிதைப் போட்டி இல.256
பரிசுக்குரிய கவிதை
எத்தனை ரவை. அத்தனையும் விழுங்கிய Irogs gJ(6I
என் கருணாகரன்
பரிதாபதேசமதில்
வத்தளை,
ELIn 2.676IGuamp SLI) LMPSpelen STE oli ilogi. இட் ஜயசிக்குறுய்
பாதை இங்கே
IGN) , IsiT GIAIGH,
வி உதிஸ்ான்భ யாழ்-பல்கலைக்கழகம் யுத்தமின்றி ஹைக்கூ - பாதைதிறப்பென்று LIET GODU,
ü üß பலவுயிரைப் பலிகொடுக்கும் தெரிகிறது 書
IIIIOIIi. யுத்தமின்றி இரத்தமின்றி சுலபமல்ல வித்தியாசமானதொரு ஜயசிக்குறுப் விதித்திறப்பிதுவோ? வி. சுகுமா ஆரையம்பதி-இதயம் AIGA SAM un வெற்றி நிச்சயம்! இது அனுப் வன்னி-யாழ் உதாரணம் பாதையல்ல. நேரான பாதைகளில் தோல்வி இல்லை எவருக்குமே பிரியமில் வெற்றி நிச்சயம் வரலாற்று உதாரணம
கய்ல் வண்ணன் வவுனியா வளைந்ததுவே இப்பா கவிஞன் திக்கவயல் 2,4pLD
அகண்ட பாதைதான் LIUGNOTUD ஆழமறியாமல் தொடரான யுத்தத்தில் காலை விடாதே நிழலில்லாத ஆண்டுகளாகும் நெஞ்சங்கள் இரண்டின் காலை விடுவிக்க Աpկ IIIֆ IIաoMIեIհնIII
எம். இஸ்மாயில்-புத்தளம் தெ லோஜனா-கொழும்பு
I68060)
முரசே!
颚QsU* ( உள்ளூராட்சித் தேர்த அரசியல் அலசலில், யார்?" என்று கேள்வி வோட்டுக்களும், வே முன்கூட்டியே எச்சரி யாவுமே நிதர்சனம கட்சிகளின் பயனற்ற அநியாயமான உயிரிழ நினைத்தால் வேதை g) um
இந்தியாவில் எங்கோ இன்னுமொரு முலையில் கிடந்த சூரிய - Eநாராயணனுக்கு யாழ்ப் இன்னுமொரு
தேர்தலை விபரித்த புரட்டிப் பார்த்தேன் தங்கள் உறுப்பின் நலனுக்காக பலிெ அதேசமயத்தில் அ; களுக்கு எதிராக அரசு முற்படும்
குறிப்பிடப்பட்டிருக்கி வமும் மேயரைப் ப
பாண நிர்வாகம் எப்படி ஐயா தெரிந்தது? சிவில் நிர்வாகம் நடக்கிறதாமே பிரிகேடியரின் அனுமதி யின்றி எந்த நியமனமும் கிடையாதே. இதுதானோ சிவில் நிர்வாகம்? தமிழ்க் கட்சிகளுக்கு பழைய பஸ் களைக் கொண்டு வரவும் பழைய பாலங்களுக்கு
முட்டுக்கொடுக்கவும்தான் இ பலியானதை தவும் முறையான பிரசாரப் படுத்திய காரியம் எதையும் செய்ய எக்ஸ்ரே கணிப் முதுகெலும்பு இல்லையே. துல்லியமாக்கிவிட்ட நமோ நாராயணா! Dr. Gigues
தமிழினியன்-மண்டூர்.
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்:
தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

l IOG) filia II
ம்பெற்றிடும் செல்வங்களிலெல்லாம் பிள்ளைச் செல்வமே சிறந்த மேலான செல்வமென்று கருதும் பெற்றோர் தங்களுக்கிடையே உருவான பிள்ளையின் கருவை வறுமையினாலும் வேறு நிலையிலும் தாயின் வயிற்றிலேயே அழித் தொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் கொலை செய்த கொடிய பாவத்தில் தம்மை மூழ்கடித்து விடுகிறார்கள் இதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது
மனிதர்களே! நீங்கள் தரித்திரத்திற்குப் பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்து விடாதீர்கள் நாம் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிப்போம் அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும் (அல் குர் ஆன்) விசுவாசிகளே! நீங்கள் திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்றுப்
ர்ம வினைகளையும் யான தோஷங்களை
கும் இரத்த விருத் து உடலில் சூரிய ஆயுள் ஆரோக் ற ஊதாக் கதிரில் சய்கின்றனர் மேல்
ாணம் என்பவற்றின்போது உப சூரிய வெளிச்சம் படும்படி ருதல் உண்டு உடல் முழுவதும் ள வெய்யிலில் கிடத்துதலும்
விருந்து.)
(இஸ்லாமிய அறிவுப் பே அரசரெத்தினம், சேனையூர்-06
பெருகி வாழுங்கள் ஏனெனில் நீங்கள் மறுமை நாளில் மற்ற நபிமார்களின் உம்மத்துக்களிடம் உங்கள் பெருக்கத்தைக் காட்டி பெருமை பேசுவேன் அல்லாஹ் பொறுப்பேற்காத யாதொரு ஜீவராசியும் பூமியிலில்லை. மனிதனைப் படைப்பதற்கு ஐம்பதினாயிரம் வருடங்களுக்கு முன்பே அவனின் றிஸ்க் இரணம்) படைக்கப்பட்டுவிட்டது. ம்றுமை நாளில் மனிதர்களுக்கிடையில் கொலையைப் பற்றித்தான் முதன்முதலாக தீர்வு வழங்கப்படும் (அல் ஹதீஸ்)
ழை என்ற நூலிலிருந்து)
தொகுப்பு: வை.எம்.தாஹிர்கரீம்-கல்முனை-06
islangung E.259
பியுங்கள் எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து
பி வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 06:06,1998
உட(படப்பிடிப்பு கொட்டாமுல்லை "լսորներ
கவிதைப் போட்டி இல59, தினமுரசு வாரமலர்
தபெ இல-1, கொழும்பு
பாதை:
2000n, நடந்து வந்த பாதையிலே எமக்கு t நன்மை கிடைக்கவில்லை? வேண்டுவது.
நடக்க இருக்கும் பாதையிலே தரை வழிப் நம்பிக்கையே தெரியவில்லை பாதையல்ல
மஜோர்ஜ்-லபுகலை சமாதானப்பாதை ဖါး'၊ ''' பெயர்வு இங்கே PANAMH இரத்த ஆறும் 5T513, TDov, இங்கே தான் பதற்றமில்லாமல் நட
உரத்த போரும் வந்தோம் இங்கே தான்
பூண்டுலோயா வில்லியம் ". யாழினி- வெள்ளவத்தை
*ಸ್ಥ್
சமீபத்தில் யாழ்ப்பானத்தில் திரும சரோஜினி : திற்கு உரியதேயாகும். ஆயினும் தம்மில் ஆணகளும் பெண்களுமாய் பல ஆயிரம் பலிகொடுத்து புலிகள் செயற்பட்டு வரு கின்றனர். அந்த மனித இழப்புக்களைப் பற்றியும், ஏமாற்றுத் தேர்தல்களால் கடந்த கால இழப்புக்களது பயன் விரயமாகி வருவதையும் தமிழ்க் கட்சிகளோ அவசரமாக அரசியலில் புகுந்து மாநகர முதல்வரான திருமதி யோகேஸ்வரனோ கிஞ்சிற்றும் யோசித்துப் பார்த்தனரா என்பதையும் நோக்கவேண்டும் புலிகளை நியாயப்படுத்து வது என் நோக்கமல்ல. ஆயினும் போராடி பலியான தங்கள் சகோதர சகோதரிகள் பலியாவதை வைத்து பதவிதேடும் கட்சிகளின் நடவடிக்கைகளும் நியாயமல்ல
одшиш
முதும் மடல் இது ல் காலத்தில் உனது அடுத்த துரையப்பா எழுப்பி இருந்தாய் ட்டுக்களும் பற்றியும் த்திருந்தாய் இன்று ாகின்றன. தமிழ்க் தர்தல் முயற்சியால் ப்புக்கள் ஏற்படுவதை MTUTծ B-6|16|13/: ராஜ் திருநெல்வேலி
BALLIGfldii(UTgili
சமாதானப் பாதை
சி சாயிதா வவுனியா களுத்துறைச் சிறைச்சாலை
up(3. வை முல்லையூர் மயில்ஞானன்-முல்லைத்தீவு
பழுதடைந்த பஸ்தானே பக்கத்தில்தான் நிற்கும்
வே ஞானகுமார்-சாமிமலை
(தன்) நம்பிக்கை பாஸ் எடுக்கத் தேவையில்லை
10-II அடைய வேண்டியதில்லை தப்பிவிட்டோம் என்ற நினைப்போ வடிவாய்த் திரும்பிப்பார்
எது? II IG GI? ஜயசிக்குறுவா?
Ga. UNITos-LDLLössin L.
வண்டிவிட்டவர் genergije
யாழ் மாநகர முதல்வர் கொலை யில் முரசின் கருத்து என்னவே நானறியேன். ஆனால் கொலைக்கான முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் கொழும்பில் பலத்த அரச பாதுகாப்பில் இருக்கும் கூட்டணி தலைவர் "யாழ் தேர்தலில் ஆயுத அமைப்புக்களுக்கு மக்கள் எதிர்ப்பு காட்டியுள்ளனர்" என்று கூறியிருந்தா இது வேண்டுமென்றே சிண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பது போன்ற செயலாகும் அப்படிச் சிண்டியவா மேயரின் பாதுகாப்புக்கு என்ன ஏற்பாடு செய்தார் தலைநகரில் முன்னாலும் பின்னாலும் பாதுகாப்புடன் நடமாடு இவர்கள் யாழ்ப்பாணத்தில் தமது
கோ. இராசையா, கொழும்பு-06
ஜயசிக்குறுய் என்று டில் யாழ் மினித்
egeی وامل
ருந்ததை மீண்டும்
தமிழ்க் கட்சிகள் (அன்பு முரசே! வணக்கம் ர்களை அரசின் யாழ்ப்பாண மாநகர சபை முதல்வரின் ாடுக்கப்போகின்றன. மரணம் அநியாய இழப்புத்தான் பலிக்களம்
னை வைத்து புவி செல்லும் ஆட்டை அலங்கரிப்பது போன்று ரசாரம் செய்யவும் என்ற அர்த்தத்தில் து சமீபத்திய சம்ப துகாக்க தவறிவிட்டு தமக்கு சாதகமாக அரசின் தந்திரமும், ) /
gör,
படுகளத்தில் தள்ளிவிட்டனர் கூட்டணித் தலைவர்கள் கொள்கைகளை மட்டுமல்ல, ஆகளையும் பலிகொடுக்கத் தயங்காது.
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால் உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
அந்தப் பெண்மணியை பதவி ஆசைகாட்டி
சந்தர்ப்பவாத அரசியல்
கே. ரவிமாறன், வவுனியா
உறுப்பினர்களது பாதுகாப்பில் காட்டி கரிசனம் என்ன? மறுத்தால் கூட வற்புறுத்தி பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டாமா?
செ. ஜோசப், திரும ை
SIMONTIGUI Desiĝas
இந்தியா அணுக்குண்டு செய்த அமெரிக்கா கண்டிப்பது ' ஆயுதபாணியாக நிற்பேன்; நீ மட்டு நிராயுதபாணியாக நில்' என்று கூறு போன்றதே அமெரிக்க இந்திய உறவுக வெளிப்பார்வைக்கு இனிப்பாகத் தெரி உள்ளே கசப்பு இருக்கும் எனபை எப்போதோ முரசு படித்துப் படித்து கூறியது. இன்று அது மெய்ப்பிக்கப்பட0 விட்டது மட்டுமல்லாமல் அமெரிக்க வின் இந்திய விரோதப் போககும் முர
கூறியதுபோல அம்பலமாகியிருக்கிறது
இ தாமோதரன் மட்டக்க
மே 31-ஜூன் 06,1998

Page 3
இலங்கைத்தீவில் அமெரிக்க தலையீடு குறித்து இலங்கை அரசுக்கு அதன் ஆதரவு குறித்தும் முதன்முறையாக புலிகள் குற்றம்
FTL-III GTGT60TT.
இலங்கை அரசுக்கு அமெரிக்காவின் உதவிகள் அதிகமாகி வருவதையடுத்தும், அரசின் தீர்வு யோசனைகளை ஏற்குமாறு தமிழ்த் தரப்பை அமெரிக்கா வலியுறுத்து வதை அடுத்துமே புலிகளது கண்டனம் வெளியாகியுள்ளது.
புலிகள் அமைப்பின் உத்தியோகபூர்வ ஏடான விடுதலைப் புலிகள் மேற்கண்ட கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Si periore 5 6AUTI Tegolesogs 356T Igbast
"அமெரிக்க அரசின் உயர்நிலை அரசியல் தளங்களை இனம்கா அதிகாரிகளும் இராணுவ அதிகாரிகளும் வேவுச் சாதனங்களை அமெரிக்க சிறப்பு படைப்பிரிவுகளின் பயிற்சி யாளர்களையும் அெ
நிபுணர்களும் அடிக்கடி கொழும்புக்கும் அனுப்பிவைத்துள்ளது களமுனைகளுக்கும் பயணம் செய்கின்றனர். மொத்தத்தில் சிறீ வடக்கு கிழக்கு போர்முனைகளில் உள்ள பலத்தை பலப்படுத்து
படைமுகாம்களில் தங்கி நின்று சிறீலங்கா இராணுவப் படைத் தளபதிகளுடன் சந்திப்
புக்களையும் கலந்தாலோசனைகளையும் தீவிர கவனம் செலுத் நடத்தி வருகின்றனர்.
புலிகளது மோட்டார் மற்றும் ஆட்டி
லெறிகளை அழிப்பதற்காக அவற்றின் ஏவு இலங்கைத் தீவு அ
இனப்போரில் தனது யீட்டை அதிகரிப்பதிலு
முகாம்கள் பத்தியில் திடீர் தாக்
L1-BeOrrTSOI L-S5'SEssfT L
பதிலடிக்குத் தயாராகிறார்
செங்கலடியில் 240598 அன்று அதிரடித் தாக்குதல் ஒன்றை புலிகள் மேற்கொண்டனர். செங்கலடி பதுளை வீதியில் உள்ள படையின ரின் சோதனை முகாமும், அதன் எதிரே புளொட்
புலிகளின் தாக்குதலில் இருவரும், புளொட் பலியாகினர். எட்டுப்ப உறுப்பினர்கள், ஒரு D LLLLJ L 17 GBL uiii JIT LILI
நடத்தினர் நள்ளிரவு 1245 மணிக்கு தாக்குதல் ஆரம்பமானது.ஒரு மணிநேரமாக சோதனை முகாம் மற்றும் புளொட் முகாம் இரண்டையும் புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
தாக்குதல் ஆரம்பித்த - - - -
: உறுப்பினர்களின் இரு ளேயே இரண்டு முகாம்ல் சென்றதாக புலிகள் இருந்தவர்களும் வாபஸ் தாகருதலை கி. '' பற்றிய ஆயுதங்களோ ДЈ). னறுவடடனா சென்று கொண்டிருக்கி ' தளத்தில் இருந்தும், புகுந்த புலிகள் அங் இருந்தும் ஆட்டிலே கிருந்த ஆயுதங்கள மற ஏவப்பட்டன. சுமார் 2
.நடத்தப்பட்டது : שוש
தள மோடடா சைககள புலிகளின் தாக்
ILLUM போன்றவற்றை எடுத்துக் உழவு Oற் ILLáAGrú கொண்டனர். பின்னர் அதன் அருகிலும் சென் புளொட் முகாமை முற் யில் ஆட்டிலெறி வுெ றாக அழித்துவிட்டு வெளி பெட்டியில் விழுந்து ெ தாத்தான்குடியேறினர். இருந்தவர்களும் வெளி ॥ Jes, LIT செங்கலடி சந்திவரை 14 புலிகள் பலியாகின 'புலிகளது அணிகள் நட் 14 சவப்பெட்டிக
இயக்க முகாமும் உள்ளன. இரு முகாம்கள் மீதும் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்
தாக்குதல் நடைபெற்ற இடத்தில் இருந்து அரைமைல் சுற்றளவுப் பகுதிக்குள் இரண்டு பொலிஸ் நிலையங்களும், பாரிய இராணுவ முகாம் ஒன்றும் இருக்கின்றன. இவற்றின் மத்தியில் ரெலோ முகாமும் உள்ளது.
அவ்வாறு இருந்தும் கிட்டத்தட்ட 30 நிமி டத்தில் புலிகள் வெற்றிகரமான தாக்குதல்
களது உடல்கள் பூரண
LDILLucas. T. (USAMGIGUI
|| 5 Tai (55 ġil LI 3. Gifikát. LIIIÍglajáJITa, G,
தரப்பில் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. Giota (IUGOL, a GI
Ge. ய்தியும், CONCORDIADURLD ஆகியவைtது : L தாக்குதலை முறியடிக்க நீண்ட '- தல்கள் நடைபெறும் என் நடைபெற்றதாகவும், 30 புலிகள் பலியான இதற்கிடையே முக தாகவும் இலங்கை அரச வானொலி அன்று குள் புகுந்து வெற்றிக மாலை தெரிவித்திருந்தது. புலிகள் நடத்தி முடித்த
ஆனால் சண்டை எதுவும் நடக்கவில்லை. என்று பேசிக்கொள்ள
தொடர் குனன்ருவெடிப்பு குமிழ் இை
வெளியாகியுள்ள புதிய தகவல்
சமீப சில நாட்களும் இருந்து கதிர்காமத்திற்கு கதிர்காமப் பொலிஸாரின
தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குண்டு வெடிப்புக்கள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்கனவே களுத்துறை, குளியாப்பிட்டி தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலைய குண்டுவெடிப்புக்களுக்கு எதிர்க்கட்சி மற்றும் ஜேவிபி. மீதே அரச தரப்பும் சந்தேகம் தெரிவித்து வந்தது.
ஆனால் நொச்சியாகம பரிவர்த்தனை நிலையத்தில் 23.05.98 அன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பை மட்டும் புலிகளால் செய்யப்பட்டது என்று அரச செய்திகள் தெரிவித்தன.
கொழும்பில் சார்க் நாடுகளது தொலைத்
eletooTLib el GeoTITeb LDTGooTLD
(நமது நிருபர்) மன்னாரிலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் பயணிகள் தற்போது உயிரைக் கையில் பிடித்த வண்ணம் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி தெரியவருவதாவது:
Glage) DanguIG086f50i செங்கலடிப் பகுதியில் ஷெல் தாக்குத லில் பொதுமக்களின் 26 வீடுகளுக்குச் ::
மேற்பட்டிருக்கிறது. சிவதொண்டன் நிலை
யம், நீர்ப்பாசன இலாகா, கிராம அபிவிருத்
திச் சங்கம், சித்தி வினாயகர் ஆலயம், கைப்பணி நிலையம், கோட்டக் கல்வி அலு வலகம் என்பன சேதமடைந்துள்ளன. ஏறாவூர் முஸ்லிம் நகரத்திற்குள்ளும் 4 ஷெல்கள் வீழ்ந்து வெடித்துள்ளன. ஆனால் உயிராபத்துகள் ஏற்படவில்லை.
தாக்குதல் முடிந்து சில மணிநேரத்தில் மேற்படி தாக்குதலில் ஈடுபட்டுப் பின்வாங்கிய தங்கத்துரை சாந்தகுமார்-25-இன்பரூபன்) எனும் பாண்டிருப்பைச் சேர்ந்த புலிகள் உறுப்பினர் ஒருவர் சரணடைவதற்காக வந்த வேளையில் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து ஒரு கைக் குண்டு மீட்கப்பட்டது. இவர் விசாளன் படைப்பிரிவைச் சேர்ந்தவர் என்று கூறியுள் ளார். இவரையே தாக்குதலின்போது மடக்கிப்
பிடிக்கப்பட்டதாக அரச வானொலி அறி
வித்திருந்தது.
மே 31-ஜூன் 06,1998
மடுப் பகுதியில் இராணுவ பஸ்கள்மீது புலி
பட்டனர். இதனைத் ெ கதிர்காம நகர் பொலிஸ வளைக்கப்பட்டு சந்தே ஞர்கள் கைது செய்யப்ப
தொடர்பு அமைச்சர்களின் மாநாடு நடை பெற்ற சமயம் அது என்பதால், புலிகள்மீது அதிருப்தி ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே புலிகள்தான் காரணம்' என்று உடனடியாக கீறப்பட்டதாக தோன்றுகிறது :
ஆனால, களுததுறை, குளியாப்பிட்டி நடத்தப்பட்டதாகத் கார் நொச்சியாகம ஆகிய மூன்று இடங்களில் கதிர்காமப் பகுதிக்கு நடைபெற்ற குண்டுவெடிப்புக்களும் ஒரே பிரமுகர்களையும் குறிை விதமானவையே. அப்பகுதியில் குழப்ப நி சிறீலங்கா ரெலிகொம் தனியார் go lava)IT JELI LI ALIGNOfNJEGONGIT மயப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தடுக்கும் திட்டத்தையும் தாக்குதல்களே இவை என்றும் தொடர்ந்தும் தனக்குக் கிட்டியதாக கத் குண்டுகள் வெடிக்கக்கூடும் என்றும் புதிய தெரிவித்தார். கதிர்காம தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடத்தல், பஸ்டிப்போ எ ஜே.வி.பி.யே இதன் பின்னணியில் ஜீவராசிகள் சரணா உள்ளதாக ஊகங்கள் கூறப்படுகின்றன. :":
தெரியவந்திருப்பதாகவு
சுற்றி வளைப்பு அப்பாவித் தமிழ் ம நடவடிக்கைகளே இவை க் தெரிவிக்கிறார்க மன்னாரிலிருந்து காலை 9 மணிக்கு
புறப்படும் கொழும்பு-கற்பிட்டி பஸ்கள் தள் ளாடி இராணுவ முகாமில் சில மணிநேரம் -- தாமதித்து நிற்கவேண்டும்.
பின்னர் இந்த இராணுவமுகாமிலிருந்து
கிழக்
விடுமுறையில் செல்லும் இராணுவ களை ஏற்றிக்கொண்டு வரும் இராணுவ வாகனத் தொடருடன் இந்த பஸ்கள் செல்ல சிறிலங்கா முஸ்லி வேண்டும்.இதில் இராணுவ பஸ்களும் வரும் 15வது தேசிய மாநாடு
தற்போது இந்த இராணுவ பஸ்களில் ஏற்பாடாகியிருந்த தரு உள்ளவர்கள் பயணிகள் பஸ்ஸிற்கு மாற்றப் மாநாடு சம்பந்தமான பட்டு, அங்குள்ள பயணிகள் இராணுவப்ஸ் பிரசுரங்களும் பகிஷ்கரி களில் இருந்து பயணம் செய்யுமாறு வற்புறுத் பகிரங்கமாகவே வெல் தப்படுகிறது. முஸ்லிம் காங்கிரள்
இவ்வாறே கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகின்றது. கடந்த ஆண்டு தில் "எதிர்வரும் 23059 நடக்கவிருக்கும் சிறில கிரஸ் கட்சியின் 15வது ஒரு முக்கிய தீர்மானம் கும் அம்பாறை மாவட் கிய தென்கிழக்கு ச.ை பெறும் தீர்ம்ானம் எ தியினரின் அரசியல் தோணடிப் புதைக்க எ L'el. எனவே இத்
இந்த புதிய நடைமு கற்பிட்டி, மன்னார்-கெ ஈடுபடுவோரின் தொ குறைந்து வருகின்றது. தேவையின்றி பொதும குறைத்து வருகின்றன
கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை யடுத்து இராணுவத் தொடருடன் பயணிகள் பஸ்கள் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டன.
14.05.98 அன்று செட்டிகுளம் நகரில் வைத்து சிறுத்தை அணியினர் இராணுவ பஸ் களைத் தாக்கியதையடுத்துஇராணுவப்ஸ்களில் பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து பயணம் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறது.
பயணிகள் பஸ்ஸிலும் இராணுவ பஸ் களிலும் அரைவாசி பொதுமக்களும் அரை வாசி இராணுவத்தினரும் பயணம் மேற் கொள்வதால் வழியில் ஏதேனும் அசம்பா விதங்கள் இடம்ப்ெறுமாயின் பொதுமக்களுக் கும் பலத்த சேதம் எற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது.
 
 
 
 
 

sr | so I teoir -e lei, GBes or Ire Fesodes.oirt
o sopposesFTIG
சியப் பிராந்தியத்தில் தனது தேசிய நலன் களைப் பேணுவதற்காக அமெரிக்க அரசு நியமித்துள்ள மூக்கிய அதிகாரிகள் அடிக்கடி கொழும்பு சென்று சிறீலங்கா ஆட்சியாளருடன் இரகசியப் பேச்சுக்களை நடத்திச் செல்வதும் கடந்த சில வருடங்களாக அதிகரித்துள்ளது.
ன முயலும் நவீன ம் அதற்கான பயிற்சி ரிக்கா இலங்கைக்கு
|ங்கா அரசின் படை திலும், இலங்கையின்
இராணுவத் தலை மிக அண்மையில் அமெரிக்க வெளிவிவ ம் அமெரிக்க அரசு கார அமைச்சின் தென்னாசிய விவகாரங் தி வருகிறது. களுக்கான துணை அமைச்சர் கால் இன்ட
புத் அமெரிக்க தேசிய பாதுகாப்புச் சபையின் தென்னாசிய விவகாரங்களுக்கான முத்த பணிப்பாளர் புரூஸ்ரைவில் ஆகியோருடன், ஐநா சபைக்கான அமெரிக்கத் தூதர் பில் றிச்சர்ற்சனும் கொழும்பு சென்று சந்திரிக்கா வையும் அவரது பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
சந்திப்பு மைந்துள்ள தென்னா
enS
கறுத்தக் கோட்டுடன்
படையினர் தரப்பில் பிரிகேடியர் விஜயரத்தினாமீது மனிதக் தரப்பில் நால்வரும் குண்டுத் தாக்குதல் நடத்திய கரும்புலி டையினர், புளொட் பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ரெலோ உறுப்பினர் பருத்தித்துறை பொலிஸ் அரணுக்கு டைந்தனர். புளொட் அருகில் உள்ள சந்தை மேற்கு ஒழுங்கையில் டலங்களை எடுத்துச் கரும்புலி காத்து நின்றுள்ளார். அங்கிருந்து கூறியுள்ளனர். பார்த்தால் பிரியாவிடை நடைபெற்ற வங்கிக் ந்துக்கொண்டு கைப் கட்டடத்தை நன்றாகப் பார்க்கமுடியும் டு புலிகள் திரும்பிச் கறுப்புக் கோர்ட் ஒன்றை கரும்புலி குயில் விமானப்படை அணிந்திருந்தாராம் பெய்திருந்ததால் இராணுவ முகாமில் யாரும் அவரை சந்தேகிக்கவில்லை. ஷெல்கள் சரமாரியாக வங்கிக் கட்டடத்தில் இருந்து பிரிகேடியர் மணிநேரம் ஷெல்லடி புறப்பட்டதும் கரும்புலி தயாராகி உள்ளார். இவர் வாகனத்தை நோக்கி ஓடிவருவதைக் ல் அணிகளில் ஒன்று 56ðarl : ರಾ? ம், இன்னொரு குழு தான் ஓடிவருகிறார் என்று நினைத்து று கொண்டிருக்கை கையசைத்ததாகக் கூறப்படுகிறது.
இயந்திரப் வங்கிக் கட்டட வாயிலில் நின்ற பிரிகேடி யரை வழியனுப்பிவைத்துவிட்டு வாகனம்
t
மரியாதையுடன் மக்
வக்கப்பட்டிருந்தன. 8:::::: ನಿಣ್ರ, * 606OTU1606. Lises 5235 திலடியான ஷெல்தாக்கு அரசின் தீவு யோசனைகளுக்காகவே காலமும் சிந்திய இரத்தத் திற்கு என்ன
று அஞ்சப்படுகிறது. தாம் ஆதரவு வழங்கிவருவதாக ஆனந்தசங்கரி ாம்கள் உள்ள பகுதிக் போன்ற கூட்டணிப் பிரமுகர்கள் கூறிவரு ரமான தாகருதலை கின்றனர்.
மை ஆச்சரியமானதே கூட்டணியில் வாக்காளர் செல்வாக்குள்ள ப்படுகிறது. -- துலா கருதப்படும் ஜோசப் பரராஜசிங்கம்
மேற்படி கருத்தை முற்றாக TGST356T 6055 மருத்துள்ள கொழும்பில் இருந்து வெளியாகும் திருப்பம்
குமுன்னர் திருக்கோவில் பகுதி ifamsh rcmfaのみ。 GJIT ಕ್ಲಿಕ್ದೀ॰ ால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் தது L9. தாடர்ந்து மே மாதம் 19ம் திகதி தாவது ாரினாலும், படையினராலும் சுற்றி அரசின் தீவு யோசனைகளை கத்திற்கிடமான 38 தமிழ் இளை விடுதலைப்புலிகள் ஏற்கனவே ட்டனர். முன்னர் கைதாகி விசாரிக் நிராகரித்துவிட்டார்கள். அப் ஞர்களும் கொடுத்த தகவல்களின் படியிருக்கையில் தற்போதுள்ளதை நிதச் சுற்றி வளைப்புத் தேடுதல் அவர்கள் எப்படி ஏற்றுக்கொள் ணம் தெரிவிக்கப்படுகிறது. அவர்கள் இதுவரை வரும் முக்கிய அமைச்சர்களையும், பத்துக்கொலை செய்யும் திட்டமும், லைகளை ஏற்படுத்தி வெளிநாட்டு பும், யாத்திரிகர்களையும் வராமல்
புலிகள் வைத்திருந்த தகவல் யாழ்நகரில் இருக்கும் தமிழ்க் ர்காமப் பொலிஸ் பொறுப்பதிகாரி கட்சி உறுப்பினர்கள் வடமராட்சிக்கு ப் பகுதியில் இடம்பெற்ற வாகனக் செல்வதற்கு படையினர் கடும் ரிப்புச் சம்பவம் மற்றும் யால வன கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். யப் பகுதிகளில் இடம்பெற்ற வல்வை சந்தியில் அவர் ற்றுடன் தொடர்புடைய விவரங்கள் கலை நேரம் காத்திருக்க விசாரಇಂ॥ ரிடமிருந்து வைத்தே தொடர்ந்து செல்ல
கூறுகிறாா அனுமதிக்கின்றனர்.
GILLDJITL) LNGELI விஜயரத்தின இருந்தபோதும் இதே
என்று அப்பகுதியிலுள்ள அமுலில் இருந்தது.
வில் பலியா பு:ஜனரஞ்சகப் பாடகர் பு
தென்னாசியப் பிராந்தியத்தில் தனது வல்லாதிக்க நலன்களை பேணவேண்டும் என்றால், சிறீலங்கா அரசின் ஒற்றையாட்சி இரும்புப்பிடிக்குள் இலங்கைத் தீவு முழுவதும் இருக்கவேண்டும் என்று அமெரிக்கா விரும்பு கிறது. அதனால்தான் விடுதலைப் போரை இராணுவரீதியாக ஒடுக்கவும், ஒற்றையாட்சியை பாதுகாக்கவும் தேவையான சகலவிதமான உதவிகளையும் சிறீலங்கா அரசுக்கு நல்கி வருகிறது" என்று புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்க நிர்வாகம், தான் தயாரித்த பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் புலிகள் இயக்கத்தையும் இணைத்து, சிறிலங்கா அரசின் போர் முயற்சிக்கு அரசியல் தார்மீக ஆதரவை வழங்கியுள்ளது. அதன்மூலம் சிறீலங்கா அரசை தன்வசப்படுத்தியுள்ளது" என்றும் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
WI) SOLuf G6NGOGP
Fig.7. TË GJ5Ib!
யாழ் மாநகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் கொலைக்கு புலிகள்தான் காரணம் என்று திட்டவட்டமாகக் கூற முடியாதுள்ளது வேறு சந்தேகங்களும் உள்ளன என்று ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா பா.உ. தெரிவித்துள்ளார்.
"கொலைக்கான காரணம் யார்? குத் திரதாரிகள் யார் என்று சரியாகத் தெரியாத காரணத்தினாலேயே யாரையும் குறிப்பிட்டு கண்டனம் தெரிவிக்காமல் இருக்கிறோம். கூட்டணியினருக்கும் அதே சந்தேகம் இருப்பதையே அவர்களது அறிக்கைகள்பேச்சுக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது" என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செல்வதை பார்த்துக் கொண்டிருந்த வர்த்த கர்களுக்கு திடீரென்று வெடிச்சத்தமும் பின்னர் புகை மண்டலம் எழும் காட்சியுமே தெரிந்ததாம்.
as Gen.
பயன்இந்த உண்மையை சகலரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு பாட்டுக் கச்சேரிக்கு பாடகனின் திறமை காரணமாகவே ஜனத்திரள் கூடுகிறதே தவிர பக்க வாத்தியங்களுக்காக அல்ல. எனவே, இனப்பிரச்சனை சம்பந்தமான மேடைக் கச்சேரியில் சகலரும் எதிர்ப்பார்க்கும் ஜனரஞ்சகப் பாடகன் விடுதலைப் புலியே UITG)LD.
அவர்கள் பங்குபற்றாத நிகழ்ச்சியை எவர்தான் இரசிப்பர்கள்? எனவே முக்கிய மேடைப் பாடகனான புலிகள் பங்கு கொள்ளாத பக்கவாத்தியங்களான ஏனைய தமிழ்க் கட்சிகளும், எனது கட்சியான தவி கூட்டணியும் பங்குபற்றும் தாளக் கச்சேரியை யார்தான் இரசிப்பார்கள்? என்றும் கூறியுள்ளார் ஜோசப் பரராஜசிங்கம்
ifillfillfillLeill-ilifíligiúil fillfí
வடமராட்சிப் பகுதியில் பொதுமக்கள் மீதும் கட்டுப்பாடுகள் படிப்படியாக அதி கரித்து வருகின்றன.
வடமராட்சியில் புலிகள் நிலைகொண்டுள்ள பகுதிகளை நோக்கி படை நகர்வு ஒன்று ஆரம்பமானதாக கடந்த வாரம் சில செய்திகள் வெளியாகி இருந்தன. அச் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை. இச்செய்தி எழுதப்படும்வரை (705.03) அப் பகுதியில் படை நகர்வு எதுவும் மேற்கொள்ளப் LJL იჩევსფეa).
i öIiölJelei IS eli III G
GÖ Gg5rīLD ஹர்த்தாலும்
காங்கிரஸ் கட்சியின் கொழும்பில் நடாத்த ணம் கிழக்கில் இம் எதிர்ப்புத் துண்டுப்
வரப்படவிருக்கும் 15வது தேசியம்ாநாட்டைப் பகிஷ்கரித்து ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவிக்கப் பட்டிருந்தது.
தல்களும் இதனால் அம்பாறை மாவட்டம் தவிர்ந்த
காத்தான்குடி மட்டக்களப்பு ஏறாவூர், ஒட்ட மாவடி, வாழைச்சேனை ஆகிய பகுதிகளில் ருந்த நீண்ட பிரசுரத் கடையடைப்புச் செய்யப்பட்டு 15வது தேசிய அன்று கொழும்பில் மாநாடு நடந்த மே 23ம் திகதி இப்பகுதிகளில்
பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இப்பகுதிகளில் முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய பதாதைகளும், எதிர்ப்புப் பிரசுரங்களும் ஒட்டப்பட்டிருந்தன. இத்தகைய எதிர்ப்பு நடவடிக்கைகளை முறியடிக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் உயர் தலைமைகள் சில பொலிஸா ரைப் பணித்ததாகவும், அதற்கிணங்க நட வடிக்கையில் இறங்க ஆயத்தமான பொலிஸா ரிடம் மக்களின் எதிர்ப்புக்கு இடைஞ்சலாக இருக்க வேண்டாம் என்று படையினர் உத் தரவிட்டதாகவும் தெரியவருகிறது. இதனால் பொலிஸார் பின்வாங்கினர் கிழக்கில் முஸ் லிம்கள் அதிகம் வாழும் மட்டக்களப்பு மாவட்டப் பகுதிகளில் எதிர்ப்பு ஹர்த்தால் குறிப்பிடத்தக்க வெற்றியளித்தது.
பகா முஸ்லிம் காங் தேசிய மாநாட்டில் க எடுக்கப்படவிருக் ம் மட்டும் உள்ளடங் என்று அங்கீகாரம் து எதிர்கால சந்த பிலாஷைகளை குழி டுக்கும் நடவடிக்கை ர்மானம் கொண்டு றையினால் மன்னார்ழும்பு பயணங்களில் கை நாளுக்கு நாள் மிக அத்தியாவசியத் கள் தம் பயணத்தை
சென்றமுறை பல விசேஷ ஏற்பாடுகளுடன் இப்பகுதிகளிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் மாநாட் டுக்கு மக்கள் கொண்டு இறக்கப்பட்டனர். ஆனால் இம்முறை இப்பகுதிகளில் முஸ்லிம் காங்கிரஸ் பற்றிய அரசியல் தி நிலை தோன்றியுள்ளதால் ஒரு சில தீவிர ஆதரவாளர் களே மாநாட்டுக்கு இரகசியமாகச் சென்றனர். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு ஆதரவான இடமாகக் கருதப்பட்டுவந்த காத் தான்குடியில் கட்சியின் 15வது தேசியமாநாட்டைப் பகிஷ்கரிக்குமாறும், அன்றையதினம் ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறும் பகிரங்கமாகவே கேட்டுக்கொள் ளப்பட்டமை முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு பலத்த அதிர்ச்சியளித்ததாகக் கூறப்படுகிறது.
பள்ளி வாசல்களிலும் பகிஷ்கரிப்பு அறி வித்தல் செய்யப்பட்டிருந்தது. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்கூட மக்கள் காட்டிய ஏகோ பித்த எதிர்ப்பை அலட்சியம் செய்யமுடியாது மறைமுகமாக ஆதரவைத் தெரிவித்தார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்பின் பகுதியில் ஹர்த்தால் வெற்றி அளிக்கவில்லை. ஏறாவூரில் ஹர்த்தால் எதிர்ப்பு நாளன்று கடையடைப்புச் செய்யமறுத்த ஒருவரின் கோழிக் கடையொன்று இரவோடிவராக எரிக்கப்பட்ட்து.

Page 4
சந்தா தொகை அதிகரிப்பு
சுரண்டல் நடத்தும் தொழிற்சங்கம்
தொழிற்சங்கமொன்று தொகையை அதிகரித்
பெருந்தோட்டத் டத் தொழிலாளர்கள் கேள்விக்குறியாகி இரு
கடந்த 1998 ஜனவரி 1ம் திகதி யிலிருந்து அமுலுக்கு வரும் விதத்தில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளம் 101 ரூபாவாக உயர்த்தப் பட்டுள்ளதாக சகல வெகுசன ஊடகங்கள் மூலமாகவும் அறிவிக்கப்பட்டது. ஜன வரி மாதத்திற்கான குறைச் சம்பளமும் (BAANCEPA) பெப்ரவரி மாதத்தில் கொடுக்கப்பட்டதாக தெரியவந்தது. இது சம்பந்தமாக தொழிற்சங்கங்கள் சில "தொழிற்சங்க இயக்க வரலாற்றிலே எந்தக் காலத்திலும் இத்தகைய ஊதிய உயர்வு பெறவில்லை" என பெருமை பேசித் திரிவது அனைவரும் அறிந்த GAMAL WILD.
ஆனால் இந்த ஊதிய உயர்வு போராட்டத்திற்குப் பின் பெருந்தோட்டத் துறை சாராத தனியார் தோட்டத் தொழி லாளர்கள் பெரும் குழப்பத்தில் முழ்கி உள்ளனர். காரணம்- பெரும்பாலான தனியார்த்துறை தோட்டங்களில் பெப்ர வரி மாதம் 95 ரூபா சம்பளம் வழங்கப் பட்டது. ஆனால் ஜனவரி மாத குறைச் சம்பளம் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில் மார்ச் மாதம் மீண்டும் பெருந்தோட்டத்துறை சாராத தோட்டங் களில் நாட்சம்பளம் 83ரூபா என நிர்வாகி கள் அறிவித்ததுடன், பெப்ரவரி மாதம் கொடுக்கப்பட்ட 95 ரூபாவில் 12 ரூபா மீண்டும் மார்ச் மாதம் நிர்வாகத்தால் கழிக்கப்பட்டது. இப்போது அனைவருக் கும் 83 ரூபாதான் கொடுக்கப்படுகிறது. (இரத்தினபுரி மாவட்டத்தில் சில தோட்டங்களில்)
இதைப்பற்றி தெளிவான விளக்கமற்ற தொழிலாளர்கள் மாவட்ட தொழிற்சங்க
இந்த சந்தா உயர்வு அ சலைத்தான் அதிகரித் பலன் கிட்டவில்லை. ஏெ தொழிற்சங்கங்கள்மீது மானம், நம்பிக்கை எல் நலிவடைந்து வருகிற தொழிலாளர்களில் விரும்பி என தம்பட்ட பிட்ட தொழிற்சங்கம் செவிட்டு யானைபோ தான் புரியவில்லை. முடிந்த தொழிலாள அதிகபட்ச வெற்றி மு தான் போலிருக்கிறது குறிஞ்சிநிலா எஸ்.
patial El
புறக்
(கம்ப கம்பஹா மாவட் தொகுதியில் உள்ள வ வைத்தியசாலை இப் பெரிய ஆஸ்பத்திரியா வதியும் சுமார் 10 ஆயி தமது வைத்தியதேவை பத்திரியையே நம்பி பிரஸ்தாப வைத்தியசா ஊழியர்களும், தாதி நோயாளர்களைக் கவ LD14 - LITTILILFLD14. நீண்ட நாட்களாக புக
பிரதிநிதிகளிடம் விசாரித்தபோது, அவர் களுக்கும் தலைமைப்பீடம் அவ்வாறுதான் அறிவித்துள்ளதெனவும் இதுப்பற்றி இன்னும் சரியாக தீர்வேதும் கூற முடியாதுள்ள தெனவும் கூறினார்களாம்.
பெருந்தோட்ட சார்பற்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லையென எந்த ஒரு வெகு சன ஊடகம் மூலமாகவோ யாரும் உத்தி யோகபூர்வ அறிக்கை இதுவரை விடப்பட வில்லை. அத்துடன் பெருந்தோட்ட தொழி லாளர்களின் போராட்டம் வெற்றி பெற ஏனைய தோட்டத் தொழிலாளர்களும் ஒத்து ழைப்பு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இந்த ஊதிய உயர்வு அறிவிப்புக்கு முன் அனைத்து தோட்டத் தொழிலாளர் களுக்கும் ஒரே சமமான ஊதியம் வழங்கப் பட்டது. இப்போது ஏனிந்தப் பாகுபாடு?
இவ்வாறு தொழிலாளர்களை தரம் பிரிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை. எல்லாதோட்டங்களிலும் தொழிலாளர்களின் உழைப்பு ஒரே விதமானது எவ்விதத்திலும் கூடவோ, குறையவோ இல்லை என்பதை யாவரும் அறிவர்
ந்த ஊதிய ஊழலைப் பற்றி கேட்கச் சென்ற தொழிலாளர்களிடம் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஏதேதோ கூறி மழுப்பியுள்ளனர். இதிலிருந்து எழுத்தறிவோ, ஏட்டறிவோ அற்ற தொழிலாளர்களை ஏமாற்றி உழைப் பைச் சுரண்டும் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது என்பது தெளிவாகிறது.
ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட உட
னேயே வாழைப்பழத்தில் ஊசியை ஏற்று வதைப் போல் செயலக செலவினங்களையும் இங்கு முஸ்லிம் ே உத்தியோகஸ்தர்களின் வாழ்க்கைச் செல ' வினங்களையும் சுட்டிக் காட்டி பிரபல S SS SS S S SS S S S S S S S S S S S S SS SS SS S S S S S முஸ்லிம் வெளிநே KANON, OG காகச் சென்றால், அ
பரீட்சை நடத்துவது RR மான வினாக்கள் தொ தி இனவாதம் கலந்த சி
உரையாடுவதாகவும்
HMES international Hotel School, Isle of Man, U.K. offer two-year diploma programme in Hotel management for high school students. The two -year programme includes twelve month paid intership at hotels in England. Next intake: January 1999.
CONTACT:
L.G. 15, Peoles Park, Colombo-11 Sri Lanka. Tel: O75-336437, 852525. Fax: 433597
OOGINGIDI
LDGODAJUTGIT ALDI Á Íslas iš GO இலங்கையில் AE கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார்.
ச்சேவையில் கெடுதலுக்கு டமில்லை. நன்மைக்கே蠶
ச்சயமாக ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று ಆಗ್ದಿ பரிபூரண உதவிசெய்வார். 'ñ சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமள s nje பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வடிக்கையாளரை கண்ட மாத்திரத்தி နှိုး தனின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் MgTLD (6Ü Grungar gofia, மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைக வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் கோனாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாகவிஸ்தரிக்கப்பட்டுள்ளது கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய bar:(0).
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9மளி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆட்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி P.K. SAAM UDGANGRIP 0LLL 0L L L S L L L L L SLL L LL LLL LLLLLLLLS LUCHI CHIADA PEEDAM NO. 162, KOTAH ENA STREET,
MAY FIELD ROAD, COLOMBO-13.
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-09-34264 e-4433 உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்
Gru Gru
34463-34483.
OTTERETION TRAINING
LLLLLLLLLLLLS 00S LLLLL LLLL LLLLLL Windows '97. Aldus Pagemaker MS Word '97. Corel draw, Word Art Excel 97 Art Gallery Power Point '97. Type Twister காலம் : 3 மாதம்
Diploma in Computer Studies Diploma in Information Technology Diploma in Programming வெளிநாடு செல்வோர்க்கு குறுகிய கால வகுப்
LL LLLLLLSLL LLLL LLLLLL L L S அனைத்து வகுப்புகளும் ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஆரம்பம்
OUSSE ACADEMY
257, JAMPETAH STREET, COLOMBO 13. PHONE O75 33612.
Free Study Pac
N
Aigleuriani | முகாமைத்துவ
சுவிற்ஸர்லாந்து நாட்டில் ஹே Management) GlgITLITLJIT60T lq ("I@sTTITLI. இதற்கான நேர்முகப் பரீட்சை தினமு மாலை 4.30 மணிவரைகீழ்காணப்படு
-(பாடத்திட்டத்துக்கா
கயொத (சாதாரணம் சித்தியடைந்த 18 வய
af satta ୪J
லுக்வழியா பெரியபோரதீவு-முனைத்தீவு, பு செல்வப் புதல்வி நிலுக்ரியா தன அன்று இலக்கம் 26, பைனியர் வீதி,
ரை அன்பு அப்பா, அம்மா, sanna, UMMunst, Mflutff, Guflu த்திமார், அண்ணாமார், அக்கா மற்றும் உற்றார், உறவினர்கள் ! யம்மன் அருளுடன் பல்கை
வாழ்த்துகின்றார்கள்
f
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மாதாந்த சந்தாத்
துளளது. துறை சாராத தோட் ன் ஊதிய உயர்வு க்கும் இந்நேரத்தில் பர்களின் வயிற்றெரிச் துள்ளதே தவிர வேறு ழத் தொழிலாளர்கள் வைத்திருந்த அபி AYITLD 25T (OI) 95(9) [55/T677
'ஏக பிரதிநிதி நலன் அடிக்கும் மேற்குறிப்
கள் இவ்விஷயத்தில்
இருப்பதின் மர்மம் மாத்தத்தில் நடந்து ர் போராட்டத்தில் தலாளிமார்களுக்குத்
கல்யாணி-இரத்தினபுரி
ா நிருபர்) பத்தில் அத்தனகல்ல' துபிட்டிவள ஆதார
ISIS நூற்றுக்கு தொன்னூறு வீதம் குடிகாரர்கள்
றுப்பு உடையில் திருடர்கள்
முக்களைக் காப்பது யார்?
அன்புவழிபுரம், திருகோணமலையிலே மக்கள் நிறைந்து வாழும் ஓர் ஊர் இந்த ஊருக்கு இந்த பெயரை சூட்டியவர் கிருபா னந்த வாரியார் என்று முதியோர்கள் சொல் கிறார்கள்
1990ம் ஆண்டளவில் அன்புவழிபுரத்தி னுள்ளே இராணுவம், பொலிஸ் வரவே பயந்த இடம். ஏனெனில் புலிகள் நிறைந்து இருந்தார்கள். அப்பொழுதெல்லாம் மக்கள் எந்த ஒரு பயமும் இல்லாமல் அவரவர் தத்தம் தொழிலைச் செய்துக்கொண்டு சந் தோசமாக வாழ்ந்தார்கள்
199ற்கு பின்னர் திருகோணமலை இரா ணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்து இப்பொழுது சிவில் நிர்வாகம் நடக்கிறது.
எங்கே பார்த்தாலும் வடிச்சாராயம்,
பெருகிவிட்டார்கள் இரவு நேரங்களில் திருடர் தொல்லை. இவைகளைப் பார்த்து கொண்டு இருக்கமுடியாமல் பொலிசுக்கு தகவல் கொடுத்தால், தகவல் கொடுத்தவரை அடிக்க வருகிறார்கள்
இதனால் பொதுமக்கள் யாரிடமும்
பிரதேசத்தின் மிகப் தம், இப்பிரதேசத்தில் ரம் முஸ்லிம் மக்கள் களுக்காக இந்த ஆஸ் ள்ளனர். எனினும் லையில் கடமைபுரியும் மார்களும் முஸ்லிம் னிப்பதில் பாராமுக நடந்து கொள்வதாக ார் செய்யப்படுகிறது. நாயாளர்களுக்கு இல ப்ெபடுவதில்லை. முக் யில் பணம் கொடுத்து படுத்தப்படுகிறது.
ITUIIGIIIJ. GT flfläGOjj, பர்களிடம் நேர்முகப் பான்று அனாவசிய டுக்கப்படுவதாகவும், லேடை மொழிகளில் கூறப்படுகிறது. | | | | |
ாட்டல் முகாமைத்துவம் (Hole ா கற்கைநெறி ஆரம்பமாகவுள்ளது. ம் காலை 8.30 மணி தொடக்கம் ம்முகவரியில் நடாத்தப்படுகின்றது
ன கல்வித் தகைமை
ஆங்கிலம் உட்பட திற்கு மேற்பட்டோர்
76,06.7995 Gwasgair-seus#9aif gribu#9ufawr fflôt 1வது 1806, 1998 மட்டுநகரில் கொண்டாடுகிறார். BÜLÜLT, yÜLÜDDT, SÜLDÜLT, பா-பெரியம்மாமார், சித்தப்பாமார், Tit, Loggit at Lon, LDPentonLDTIT, னைவரும் பெரியபோரதீவு ரீ யும் கற்றுபல்லாண்டு வாழ்கவென்
Aك
சொல்ல முடியாமல் அங்கலாய்க்கிறார்கள்
S S SSS S SSS SSSS SS SS SS SSS SSS SS SS SS SS S SS SS SS S S
İsıILü gülpööngü göLI İblige
(மன்னார் நிருபர்)
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு முன்னால் அமைக்கப்பட்டி ருக்கும் தபாற்பெட்டி பழுதடைந்து ஒரு மாதத் திற்கு மேலாகியும் இதுவரை திருத்தப்படவில்லை.
இதனால் சுமார் ஒன்றரை கிமீ தூரம் நடந்து சென்றே கடிதங்களை தபாலிடவேண்டி யுள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இங்கு அமைந்திருக்கும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கல்விக் கல்லூரி, பல்கலைக் கழகம் ஆகியவற்றில் கல்வி பயில்பவர்களில் அநேகமானோர் வெளியிடங்களில் இருந்து
TETIGITUÉEuCATEGOmil (காரைதீவு நிருபர்)
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரி
கல்முனை, சம்மாந்துறை,
விலுள்ள வாகனங்கள் யாவும் பொலிஸில் பதியவேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள் ளது. "பணம் கொடுத்து வாங் கிய வாகனத்தை சுதந்திரமாக ஒட்டுவதற்கும் தடையா? இப் படிப் பதிவதனால் குண்டு வெடிக்காமல் போய்விடுமா?" SIGI GIT.J.GST plfigDIDIGIT.J.GII கேட்கிறார்கள்
சில வாரங்களுக்கு முன் இரவு பத்து மணிக்குமேல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்துவதாகவும், "யாரும் மீறி நடந்தால் சுடப்படுவார்கள்" என்றும் பொலிசார் அறிவித்தார்கள். ஆனால் நடப்பதோ வேறு இரவு பத்து மணிக்குப் பிறகு பொலிசார் ரோந்து வருவதற்குப் பதிலாக திருடர்கள்தான் வருகிறார்கள். அதுவும் இந்தத் திருடர்கள் வருவது புதுப்பாணி
இவர்கள் கறுப்பு உடை அணிந்து வருகிறார்கள். தாங்கள் புலிகள் என்றும் வசூல் சேகரிப்பவர்களென்றும் சொல்லி பல வீடுகளில் புகுந்து ஆயுதத்தைக் காட்டி இருபத்தையாயிரம், பத்தாயிரம் என்று கேட்கிறார்கள் கொடுக்க மறுத்தால் அடித்து உதைக்கிறார்கள்
ஆனால் ஆராய்ந்து பார்க்கும்போது இவர்கள் திருட்டு கோஷ்டியே தவிர உண்மையில் புலிகளல்ல என்பது புலனா கிறது.
இந்த அநியாயங்களை யாரிடம் முறையிடுவது? யார் தடுத்து நிறுத்துவது?
சித்திரன்
வந்தவர்களாவர்.
இதனால் ஆயிரக்கணக்கான கடிதங் களால் நிரம்பி வழியும் இத் தபாற்பெட்டி கடந்த ஒரு மாதகாலமாக தனது வாயை இறுக முடிக் கொண்டிருக்கிறது. ே
ஆசிரியர் விடுதிகளுக்கு 395 sig GJITLEMA
மலையகப் பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளில், சீடா செயற்றிட்டத்தின் மூலமாக ஆசிரியர் விடுதிகள் கட்டப்பட்டுள் ளன. இவ்வாசிரியர் விடுதிகளில் தங்குகின்ற ஆசிரியர்களிடமிருந்து சம்பளத்தில் 10%விதம் வாடகையாக அறவிடப்படுகின்றன. நீர் மின்சாரம் அறை வசதிகள் இல்லாத இவ் விடுதிகளுக்கு மேற்படி வாடகை தொகை அறவிடப்படுவது நியாயமற்றதென ஆசிரி யர்கள் விசனப்படுகின்றனர்.
மேற்படி விடுதிகளுக்கான வாடகைத் தொகையினைக் குறைக்க வேண்டுமென வும், மீள் பார்வையிட்டு இவ்விடுதிகளுக்கு அடிப்படை வசதிகளையாவது சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் செய்து தருவதற்கு முயற்சிக்க
வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றனர் சோ. ரீதரன் பொகவந்தலாவை
Emanumm-bummi-amin
ரிஷி அஜமாமிச Coudulo
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம் ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி, தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு கால் கை வலி, நாட்பட்டவாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறியலாம்.
விலை ரூபாய் 250-150= தங்க பஸ்பம் கலந்தது 125= வெள்ளி பஸ்பம் கலந்தது 1025
ஞான சுநதர வைத்தியசாலை 187 செட்டியார் தெரு, கொழும்பு 1, (ᏰᏃ //rᏍw: 42139Ꮺ?
சுவிலிலிருந்து வெளிநாடுகளுக்கு பேசுவதற்கு சுவிஸிலேயே மிகவும் குறைந்த கட்டணத்தில் தொலைபேசி °Lan (
இt. C:N
* 930, 50, 100, 200(Mead
பெறுமதியான அட்டைகளை
în ti, Gujplă
மொத்தமாகவும் இல்லறையாகவும் பெற்றுக்கொள்ளலாம் மொத்தமாக பெறுபவர்களுக்கு விசேட கழிவு உண்டு. தொடர்புகளுக்குண
telephone No.: 031 - 992 4736 OOobile (Nate): 079 - 301 81 70
சித்தர் மாந்திரீகம் அதிஷடகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும்
திருப்தியும் எமது குறிக்கோளாகும்
ந் திகதி முதல் 25ந் திகதிவரை
SHAKTHY SANORAWANA,
30/16, MALALANE LLAWATA COLOMEBO-06.
TRINCOMALE
reposios:
SLTLTLT LL LMLMM MT S SLM L MTT SMT MTM
நன்மை பயப்பவை மட்டுமே
செய்து தரப்படும்
| 1 - 이 () 6, 1998

Page 5
யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
தேர்தல் நடக்குமா? வேட்பாளர்கள் உயிர் பிழைப்பார்களா? தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டாலும் வெற்றிபெறும் உறுப் பினர்களின் கதி என்னாகும்?' என்று ஏகப்பட்ட சந்தேகங்கள்
தேர்தலை முற்றாக சீர்குலைக்க முடியாவிட்டாலும் பரவலான சீர்குலைவு களை புலிகள் ஏற்படுத்தியிருக்க முடியும் ஆனால் எவ்வித நடவடிக்கையிலும் ஈடு படக்கூடாது என்று புலிகளின் தலைமை உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஏனைய இயக்கங்களுக்கும் புலிகளுக் கும் இடையேயுள்ள வித்தியாசம் அதுதான் உத்தரவைமிறி ஓர் அணுவும் அசையாது. தேர்தல் பிரசாரத்திற்காக யாழ் குடா நாட்டில் புலிகள் நடமாடும் பகுதிகளுக்குள்
சென்றனர். சுவரொட்டிகள் ஒட்டினர்.
புலிகளும் பொதுமக்கள்போல நின்று சுவரொட்டிகள் ஒட்டுவதை பார்வையிட்ட னர் அப்போது நினைத்திருந்தால் சுவரொட்டி ஒட்டியவர்களை சுட்டிருக் கவோ கடத்திச் சென்றிருக்கவோ முடியும் நீர்வேலியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கட்சியினர் வாகனம் ஒன்றில் ஒலிபெருக்கி கட்டி பிரசாரம் செய்தபடி சென்றனர். புலிகள் மறித்தனர். வாகனத்தின் சில்லு களுக்கு நாலு உதை உதைத்துவிட்டு பிரசுரங்கள் அனைத்தையும் பறித்துவிட்டு, வாகனத்தையும் ஈபிஆர்எல்எஃப் உறுப் பினர்களையும் திரும்பிச் செல்ல அனு மதித்தனர்.
அப்போது புலிகளிடம் பிஸ்டல் இருந் தது. வாகனத்துடனேயே கடத்திச் சென்றிருக்க முடியும் செய்யவில்லை.
இனி இந்தப் பக்கம் வரவேண்டாம் ஒடுங்கோ' என்று கூற, ஆட்களும், வாகனங் களும் தப்பினால்போதும் என்று ஓடிவந்து சேர்ந்தனர்.
புளொட் ஈபிடிபி, கட்சிகளைச் சேர்ந் தோரும் ஆயுதங்கள் கூட இல்லாமல்தான் புலிகள் நிறைந்த பகுதிகளுக்கு சென்று சுவரொட்டிகள் ஒட்டினர்.
வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளில் புலிகளின் கெரில்லாத் தளம் என கருதப் படும் பகுதிகளுக்கும் பிரசாரத்திற்கு சென்று வந்தன கட்சிகள்
எந்தவொரு தமிழ்க் கட்சியும் தப்பித் தவறிக்கூட தமது பிரசுரங்களிலோ, பிரசாரங்களிலோ புலிகளை விமர்சனம் செய்யவில்லை. புலிகளுடன் பிரச்சனை கிடையாது என்று மக்களை நம்பவைக்கவே முயன்றன.
கடந்த காலத்தில் ஏனைய இயக்கங் களை புலிகள் தடை செய்தமை கண்டிக் கப்படவேண்டிய ஒன்றேயாகும்.
கில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. "ஏனைய இயக்கங்கள் எமக்கு தொல்லை கொடுக்
மாறாக செல்லாதவரை பிரச்சனைக்கு போகவேண்டாம்" என்று தலைமைப்பீடம் உத்தரவிட்டிருந்தது
உள்ளூராட்சித்தேர்தல்வரை கிட்டத் தட்ட ஒருவருட காலம் யாழ் குடாநாட்
நடத்தின, எங்கும் புலிகளது அச்சுறுத் தலோ தாக்குதலோ இடம்பெறவில்லை. புங்குடுதீவு போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் புலிகளின் அனுமதி பெற்றுக்கொண்டு ஈபிடிபிஎம்பிகளைக் கூட சந்தித்துச் சென்றனர்.
செல்லவேண்டாம் என்று புலிகள் தடுக்க
பினர்களுடன் தொலைத் தொடர்பு சாதனத்தில் குறுக்கிட்ட புலிகள்: "மக்க ளுக்கு நல்லது செய்கிறீர்கள் சந்தோசம் படையோடுசேர்ந்து நிற்காதீர்கள்" என்று கூறினார்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள னொரு தமிழ்க் கட்சி முகாமுக்கு
அடிக்கடி வந்து போனதையும் காண
(UL-1555),
9 6ዘ
ாட்சித் தேர்தலில் போட்டி
ஏனைய தமிழ்க் கட்சி உறுப்பினர்கள்
நின்றபோதுதான் "இக் கட்சிகள் திருந்த வாய்ப்பே இல்லை" என்று பத்திரிகையாளர் ஒருவரிடம் வெறுப்போடு சொன்னாராம் புலிகளது பிரமுகர் ஒருவர்
இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வால் பரிகாரம் காணும் அரசாங்கத்தின் வியூகத்தில் ஒன்றாக நடத்தப்படும் உள்ளூராட்சித் தேர்தலில் இவர்கள் பங்குகொள்கிறார்கள். தமிழ் பேசும் தரப்பின் பலத்தை நிலை நிறுத்தவும், இராணுவத்தீர்வை முறியடிக்கவும் எங்கள் உறுப்பினர்கள் ஆண்களும், பெண்களு மாய் வன்னியில் உயிர் கொடுக்கிறார்கள் அந்தப் போராட்டத்தில் குளிர்காய்ந்தபடி அதனையே பலவீனமாக்கவும் துணைபோகி றார்களே' என்றும் அந்தப் பிரமுகர்
·-თ “ " " -
ܓ ܌ ܐܚ ܐ 1665ErüEIJ NLIT
N ص
- - கூறினாராம்
"கடந்த காலத்தில் ஒருவரை ஒருவர் குற்றம் சொன்னோம். குறை கண்டோம் மோதினோம். இப்போது தீர்க்கமான ஒரு கட்டத்தில் நிற்கிறோம். எல்லோரும் தங்கள் தவறுகளை திருத்திக்கொண்டு ஒன்றுபட்டு நிற்க வேண்டிய வேளையிது இன்றைய பலம் வீழுமானால் மறுபடி கட்டிமுடிக்க பல தலைமுறைகளாகலாம். அதுவரை நாம் அடிமையாக வாழ நேரலாம்.
தமிழ்க் கட்சிகளை எங்களுடன் ஆயுதம் ஏந்துமாறு நாம் அழைக்கவில்லை, பொது நிலைப்பாட்டுக்கு மாறாக செல்லாமல், அரசின் சதி வலைகளில் சிக்கி எங்கள் பலத்தை அழிக்க துணைபோகாமல் இருந்தால் போதும்" என்று நீண்ட விளக்கம் ஒன்றையும் அப்பிரமுகர் பத்திரிகையாளரிடம் கூறினா ΤΠID.
இன்னொன்றையும் அந்த பிரமுகர் திட்ட வட்டமாகக் கூறினாராம் "தமிழ்க் கட்சிகளுக்கு நாம் வழங்கியுள்ள கடைசி சந்தர்ப்பம் இது தாங்கள் போராட்டத்தின் எதிரிகளா? நண் பர்களா? என்பதை நடைமுறையில் அவர்கள் நிரூபிக்கட்டும்"
இவ்விடயங்கள் குறிப்பிட்ட பத்திரிகை யாளரால் சில தமிழ்க் கட்சித் தலைவர்களுக் குப் பரிமாறப்பட்டது. ஆனாலும் ஒருவரை
காதவரை, பொது நிலைப்பாட்டுக்கு
நோக்கியில் வை எதிரியின் அசை எதிரி காலி ஒரே ஒரு எதிரி
- தான் சுட முடியும் ஒரே சூட்டில் டில் மூன்று தமிழ்க் கட்சிகள் அலுவலகம் முடிக்க வேண்டும். 鼎 ဦးါမှီ၊
வாய்ப்பிருக்காது எதிரி உஷாரா
உள்ளே இழுத்து விடுவான் அன்றில் தரையோடு படுத்துவிடுவான்
தமிழ்க் கட்சி அலுவலகங்களுக்கு மனம் தேவை. பொறுமை
வில்லை. தமிழ்க் கட்சி ஒன்றின் உறுப்
புலிகளது உளவுப் பிரிவு ஆட்கள் இருவர்
பிட தமிழ்க் கட்சிகள் விழுந்தடித்து
யார் யார் எதை எதை கணன்
ஒருவர் வெட்டி ஒடும் கள் உள்ளூராட்சி தேர் வியூகத்திற்கு உதவின.
இராணுவத்தீர்வு 5TU FID AU முட்டி தமிழ்க் கட்சிவே வைத்து அதனை ம பிரசாரம் செய்து பை போன அறுநூறுபோ பின்தள்ளுவதுமே அர புலிகள் புரிந்து கொ
ஜயசிக்குறுய் ப நிற்கும் புலிகளை யாழ் வதும் மேலதிக நோச் கடந்தகால அனுL
ஒரு முடிவுக்கு வந்தி பகிஷ்கரிக்குமாறு ே சவாலாக ஏற்று கள் LULÜLILAJITLD. Dj. JEGT GJIT LIL GAJTD, GT GTIĠIJI LJ ifit புலிகள் என்ற பெயரி
என்பதுதான் முடிவு அ
முன்னர் வேட்பாள வேண்டாம் என்றும் 2 அப்படித் தாக் எதிரான நடவடிக்கை லில் நடக்கும் வாக்க எதிரானதாக காண்பி என்று புலிகள் கருதி
அதேசமயம் தேர்த தல்ல என்று கூறத்தக்க களிப்பு விதத்தை கு இரண்டே இரண்டு தா திட்டமிட்டனர்.
ஒன்று புங்குடுதீவி 阿LóuuLL 岛T臀 புலிகள் உரிமை கே உறுப்பினர்களை பற்றித் யினாலேயே தாக்குதல் வித்தனர்.
உண்மையில் தம களுக்கும் இடையே தெ
, (), if e G றிக் 의- 5.ت
சினைப்பர் தாக்குதல் என்று அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது
ள் இது ரசியத் தயாரிப்பு
60US
டுவான் உயர்த்திய தலைை
சினைப்பர் வீரருக்கு
5606)
பயன்படுத்தப்படும் சினைப்பர் ரைபிள் இது எஸ்விடி 762
நீண்ட சுடுகுழல் கொண்டது. துல்லியமான சுடுகுறிக்கு உத்தரவாதம் அத
த்த கண் வாங்காமல் எதிரியின் நிலையை அவதா
தரிந்ததும் தொலைநோக்கியால் இலக்கை து
த்தபடிே LILDITU, GIBTöá
GumploDin படத்திலும்,
உடலின் மத் வது படத் ஏகே47 ரி விகளுக்கான
தான் இதற்கு
டிப்பது என்று விவஸ்தையில்லாமல் போச்சுது மனித உரிமை என்று வரி வரியாக பேசித்திரியும் மகேஸ்வரமான பெண்மணி யாழ் மாநகர முதல்வரது கொலைக்காக ரெண்டு எழுத்தாரை கண்டித்துப் பேட்டி கொடுத்திருக் கிறார். இவர் வரலாறுயாதெனில் கூட்ட ணித் தலைவர்களான தர்மலிங்கம் ஆலாலசுந்தரம் ஆகியோரை ரெலோ சுட்டுக் கொன்றபோது ரெலோவில் இருந்தவர், இந்தியப் படைகாலத்தில் - ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தில் இருந்து தன்னால் இயன்ற சேவைகளை வழங்கியவர் எங்கெங்கு எப்போ தெல்லாம் மனித உரிமைகள் மீறப்பட்டதோ அங்கெல்லாம் அவ்வப் போது துணையிருந்தவர் என்ரை வேலாயுதா
ஜூனியர் விகடன் சஞ்சிகையிடம் திருமதி சரோஜினி கூறினாராம் பொன்னாலையில் துரையப்பாவை சுட்டுவிட்டு எம்பி யான எனது கணவரிடம்தானே ஓடிவந்தார் பிரபாகரன் எனது கைய்ால்தான் தேநீர் போட்டுக் கொடுத்தேன்" என்று கூறியதாக கட்டுரை வெளியாகியுள்ளது விஷயம் என்ன தெரியுமோ? துரையப்பா கட்டுக் கொல்லப்பட்டபோது யோகேஸ்வரன் எம்பியே அல்ல; அல்ல ஆகவே அப்போது யோகேஸ் வீடு பாதுகாப்பானதுமல்ல நேற்று எல்லாளன் படை இன்று சங்கிலியன் படை நாளை. பண்டாரவன்னியன் படையோ அது சரி சங்கிலியன் படை செய்தி முரசில் வந்தபோது அப்படி ஒரு படையோ பிரசுரமோ வரவில்லை" என்று மறுத்த யாழ் சீருடை தரப்பார் இப்போது என்ன சொல்லுகினம்
இரண்டு வாகனங்கள் சென்றனர். வெளிநாட்டு முகவர் அ ஆகியோரே சென்றனர். ஒரு கார் னால் சென்ற காரில் இருந்தவர்களும் பழுதான காரை அதில் சென்றவர் கஷ்டகாலம்-பொலிஸாரும் கண்டு பொலிஸ் நிலையம் கொண்டு ெ அறிந்த வானொலிச்சேவை ஒன்று கைது காரில் தப்பிச்சென்ற புலிகை செய்தி கூறியதாம் அச்செய்தி கூறப் கைதான முவரும் விடுதலையாகிவி 'ரெண்டு எழுத்தாரா பாணத்தை சிங்கப்பூராக்குவேன், ெ பேசுவதை மட்டும் நிறுத்துங்கோ, ை கட்சித் பிரமுகர் ஒருவர் சொன்ன கதைத்துவிட்டதாகவும் புலுடா வி முதன்மையானவர் "பாதுகாப்பு வேன் 560au 545 fai) in L. Gisasjerkas LDT GOT LI கள் இருக்கினம் பாவம் அந்த ம பாராமுகமாக இருந்திருக்கினம்
மினித்தேர்தல் நடந்தபே மாகாணசபை கட்சியினரை நீர்வேலி ஆனைக்கோட்டையிலும் தாக்கினன் சொல்லாமல் முடி வைத்திருந்தை
0)IITULD
தினமுர
மே 31-ஜூன் 06,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வகத்தில் தமிழ்க்கட்சி லில் குதித்து, அரசின்
என்பதை மக்களுக்கு தெரிவிக்கும் அடை யாளத் தாக்குதலாகவே இது நடத்தப்பட்டது. அதில் ஓரளவு பயன் இருந்தது
த் தாக்குதல் யாழ் மாநகரசபையில் ஈபிடிபிக்குவாக்கு இழப்புக்களை ஏற்படுத்தி மூன்றாம் இடத்திற்கு தள்ளியிருந்தது. இத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்காவிட்டால் ஈபிடிபியோ அல்லது புளொட்டோ மாநகர சபையை கைப்பற்றியிருக்க வாய்ப்பிருந்தது. தேர்தல் தினத்தன்று குருநகர் இராணுவத்
முயற்சிகளுக்கு ஜன ம், புலிகளை ஆத்திர "LIT GTia:GOGI GJITsiya) த உரிமை மீறலாக யினரால் காணாமல் ன் அவலக்கதையை ன் நோக்கம் என்பதை
TILGSTi. காவலரண்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் டையினரை எதிர்த்து தேர்தல் வாக்களிப்பை பாதித்தது. ஆனாலும் நோக்கி திசைதிருப்பு புலிகள் நினைத்திருந்தால் குருநகரில் இருந்த கமாக இருந்தது. தேர்தல் சாவடியை தாக்கியிருக்கலாம். அப்
வங்கள் மூலம் புலிகள்
படிச் செய்தால் தேர்தலுக்கு எதிரான புலி களின் தாக்குதல் என்று அரசு கூறும் என்ப தால் காவலரண்களை மட்டும் தாக்கி
விட்டுச் சென்றனர்.
யாழ் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து நடந்து முடியும்வரை புலிகளது நடவடிக்கை களை ஊன்றிக் கவனித்திருந்தால் ஒன்று புரிந்திருக்கும் தேர்தல் காலத்தில் நேரடி
ருந்தனர். தேர்தலை ாரினால், அதனை வாக்குகள்கூட நிரப் களிக்க நிர்ப்பந்திக்கப் கரிப்பு கோரிக்கையை வெளியிடுவதில்லை
எதிர்ப்புக் காட்டுவதை புலிகள் தவிர்த்த காரணம் பலவீனத்தால் அல்ல, அரசின் தந்திரத்துக்கு பலியாகக்கூடாது என்ற நோக்கமே காரணம்
ஆனால் தேர்தல் நடந்து முடிந்த சூட் டோடு சூடாக சில தமிழ்க் கட்சிகள் அடித்த
தேபோல தேர்தலுக்கு கூத்து மகா மட்டரகம் வாக்களிப்பு நாள்வரை ' தி' புலிகளைப் பற்றி விமர்சிக்காமல் அரசை த்தரவிடப்பட்டதாம் விமர்சித்து வீரமுழக்கமிட்ட அக் கட்சிகள்
னால் தேர்தலுக்கு ாக சித்தரித்து தேர்த ளிப்பை புலிகளுக்கு * 凯J* "
வாக்களிப்பு முடிந்த மறுநாள் என்ன கூறின
தெரியுமா?
புலிகள் தடுத்தும் 50 வீதமான மக்கள்
வாக்களித்துவிட்டனர். ஆயுதக் கலாசாரத்தை
ார்கள் மக்கள் நிராகரித்துவிட்டனர் என்று அரச லுடன. தொடர்புடைய தரப்புக்கு சார்பான பேச்சாளர்களாக தும் தேர்தலில் வாக் மாறினர்.
றைககககூடியதுமான புலிகள் தங்கள்மீது தாக்குதல் நடத்தாது குதல்களுக்கு புலிகள் விட்டதையும் தேர்தலுக்கு எதிராக நேரடியாக
நடத்தாது இருந்ததையும் புலிகளது பலவீனமாகவே இக்கட்சிகள் கருதின யாழ் நகருக்குள் புலிகள் வந்து செயற்படவே வாய்ப்பில்லை, படையினரின் பாதுகாப்பு நகருக்குள் கெட்டியாக இருக்கிறது என்றும் கருதினர். அதனால் வெற்றி பெற்ற தமது உறுப்பினர்களது பாதுகாப்புத் தொடர்
தன்னைச் சுடமாட்டார்கள், அப்படிச் சுடுவதானால் சுடட்டும் என்றெல்லாம் கரு relp தியே யாழ் மேயர் பாதுகாப்பின்றி இருந்தார் என்பதெல்லாம் கட்டுக்கதைகள் புலிகளின் அனுமதி பெறுவதற்காக பதவி ஏற்பையே III சினைப்பர் I#? மாதங்களாக (மார்ச் 25வரை) ம்ம்ாக சினைப்பர் ஒத்திப்போட்டுக் காத்திருந்தவர் அவர்
புலிகள் கடைசிவரை அனுமதி கொடுக்க மேல் உள்ள தொலை län. அண்ணையிடம் கூறியிருக்கிறோம். ಇಲ್ಲ: வேண்டும் பதில் வரவில்லை என்று சில் வாரங்க சுட வேண்டியதுதான் எாக கூறிக்கொண்டிருந்தனராம் பின்னர் அண்ணை விரும்பவில்லை என்றும் கூப்பட்ட தாம் அண்ணை என்று கூறியது பிரபாகரனை புங்குடுதீவில் உள்ள புலிகள் ஊடாகவே அனுமதி பெறும் விண்ணப்பம் போடப்பட்டது. பிரபாகரனின் பதில் சாதகமாக உள்ளது போல திருமதி யோகேஸ்வரனிடம் கூறப் பட்டதாம்.
யாழ் நகருக்குள்தானே இருக்கப் போகி றார். பயமில்லை. பதவி ஏற்க வைத்துவிடலாம் என்று கருதியே அவரது சகாக்கள் அப்படிக் கூறினார்களாம்.
ஆக, யாழ் முதல்வர் ஏமாந்துதான் பாதுகாப்பு கோரவில்லை. ஆனால், பல உள்ளூராட்சி உறுப்பினர்கள் யாழ் நகருக்குள் யிற்சி தேவை. புலிகள் வந்து எதுவும் செய்யமுடியாது பர் வீரர் ஒருவர் என்ற நம்பிக்கையில் பாதுகாப்பின்றியே இருந்
u JOHONGMT : வோழ் மர்மட்டும்தான்பது திய பகுதியை இரண்டா *ITLIԿ இல்லாமல் இருந்தார் என்பதில்லை. லும் காண்கிறீர்கள் புலிகளைப் பலவீனமாக கருதியும், அசட்டுத் 1910. I 'துணிச்சலிலுமே பாதுகாப்பு இன்றி பலர் 5 போன்ற துப்பாக்கி : 6 எம்எம் இவகள் கிழக்கு மாகாணத்திலும் உள்ளூராட்சித் ம் பாவிக்கப்படுகிறது. தேர்தலை குழப்புவதற்கு புலிகள் எத்தகைய
T55. DJ
ரில் நீர்கொழும்பு நோக்கிச் வரது நண்பர்கள் நண்பி ஒருவர் டையிலே பழுதாகிவிட்டது முன் கு இதுதெரியாது போய்விட்டனர். கள் இறங்கித் தள்ள-அவர்களது செந்தமிழர் என்றதும் உஷாராகி சன்றனர். இதனை எப்படியோ
"ஒரு பெண்புலி உட்பட முவர் ளத் தேடி வலைவிரிப்பு" என்று பட்டுக் கொண்டிருக்கும்போதே
I I GIH.
ஈபிடிபி முகாம்மீது ல் இத்தாக்குதலுக்கு ாரியபோதும், தமது தகவல் கொடுத்தமை நடந்தது என்று தெரி
க்கும் தமிழ்க் கட்சி ாடர்புகள் கிடையாது
Lsji rúGLIITILL GOT ab.
ல் பிரச்சனை வராது un più ஹாங்கொங்காக்குவேன் என்று லன் கிளியர் எண்டு கூட்டான வராம் ரெண்டு எழுத்தாருடன் ட்டாராம் அதை நம்பித்தான் எடாம் என்று கூறியிருந்தாராம் துகாப்போடு கட்டான பிரமுகர் னுஷியின் பாதுகாப்பில் மட்டும்
வால் கொஞ்சம் நீளம்
முயற்சியையும் செய்யவில்லை. தேர்தல் எல்லாம் முடிந்து பல மாதங்களின் பின் னரே நிதானமாக குறிவைக்கத் தொடங்கி GOTT i J. Gin.
கிழக்கில் வெற்றி பெற்ற உள்ளூராட்சி சபை தமிழ் உறுப்பினர்களில் முக்கியமான பலர் இதுவரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ள னர்.பலர் நடமாடவே அஞ்சுகின்றனர். எதற் கும் இதுவரை புலிகள் உரிமை கோரவில்லை. அதே பாணியில்தான் யாழ் குடா நாட்டு உள்ளூராட்சி சபை உறுப்பினர் களுக்கும் குறி வைக்கப்பட்டுள்ளது
முதல் குறிவைப்பே வெற்றியாக முடிந் திருப்பதால், அடுத்த குறிவைப்புக்களுக்கும்
அண்னைவிரும்:
ருபவில்லை
திகதி குறிக்கப்பட்டிருக்கலாம்
* EUILDET GLUMINE Անելի : ÜĞİTü.
இரண்டுமாதங்கள்
போட்டிருந்தர்
IԱմla வந்த
தொடராக இல்லாமல் நிதானமாக அவ்வப்போது ஒவ்வொருவராக வீழ்த்து வதுதான் நோக்கம் என்று தெரிகிறது.
கட்சிகளது உறுப்பினர்களான உள் ராட்சிச் சபை பிரதிநிதிகள் முகாம்களில் தங்கி பாதுகாப்பு தேடிக்கொள்வர் கட்சி கள் சார்பாக போட்டியிட்டு வென்ற வெளியாட்களான குடும்பஸ்தர்களது நிலை தான் கவலைக்கிடமாகும் என்றாவது தமக்காக விரிக்கப்பட்ட வலையில் அவர் கள் விழும் அபாயம் இருக்கிறது.
யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பாவை சுட்டதோடுதான் புலிகளது நடவடிக்கைகள் தீவிரம் பெறத் தொடங்கின. புலிகளைப் பொறுத்தவரை இன்று மாநகர முதல்வராகும் எவரும் துரையப்பாவுக்கு சமமானவர்களே ஏனெனில் அன்று போராட்டத்தை திசை திருப்ப அபிவிருத்தி பற்றிய ஆசை வலைகள் வீசியவரே துரையப்பா இன்று போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தில் பிரவேசித்திருக்கையில் அபிவிருத்தி முழக்கங்கள் எழுப்புவதை அன்றைய காலத்தைவிட மோசமான துரோகச் செயலாகவே புலிகள் நோக்குகின்றனர். எனவே, சபைத் தலைவர்கள் மற்றும் க்கியமானவர்கள் குறிவைக்கப்பட்டே ருவர் ஏனைய உறுப்பினர்களும் வாய்ப் பாக மாட்டினால் தீர்த்துக்கட்ட தயங்க LDILLIT i Hait.
யாழ் குடாநாட்டில் பரவலாக புலி களது ஊடுருவல் அதிகமாகியுள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
அதேசமயம் தமிழ்க் கட்சிகளுக்கு இடையேயும் பிசகுகள் உள்ளன. சந்தர்ப் பத்தை பயன்படுத்தி தமது விரோதங்களை ர்க்கவும் அவை முற்படலாம். எனவே, யார் காரணம் என்றுகூட தெரியாத மர்ம மான சூழ்நிலை ஒன்றே நிலவப் போகிறது. தமது பட்டியலில் உள்ள ஒருவரை பதவி விலக்கி இன்னொருவருக்கு பதவி கொடுக்க நினைக்கிறது ஒரு கட்சி என்று வைத்துக்கொள்ளுங்கள் குறிப்பிட்ட உறுப்பினரோ ஆதரவாளரோ பதவி விலக மறுத்தால், அவரை போட்டுத் தள்ளிவிட்டு புலிகள்தான் சுட்டனர் என்பது போல இருந்துவிடலாம்.
மொத்தத்தில் குறி வைக்கப்பட்டு விட்டது எங்கே எப்போது எப்படி என்
யாழில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொடுக்க என்று பணம் கறக்கும் ஆசாமிகள் பெருகிவிட்டனர். யாழில் உள்ள அதி காரத் தரப்பாரின் முன்னணியினரும் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் பெற்றுக் கொடுத்துள்ளனராம். அதற்காக முன்கூட்டியே கறக் கப்பட்டதாம் நூறுபேருக்குக் கூட வேலை கிடைக்குதோ தெரியாது. ஆயிரம்பேரை ஏமாற்றிப்போடுவினம்
பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்
வோட்டு விழாதே எண்டுதான் மறைச்சவை மாநகர முதல்வர் விடயத்தில் மட்டும் மறு நொடியே ரெண்டெழுத்தாரை ஒரு பிடி
கண்டிக்கட்டும் சொல்லவில்லை. ஆனால் புத்திஜீவிகளை சுடுவது பற்றி வருந் தியிருப்பதுதான் உறுத்துகிறது. இவை அயலகப் படை காலத்தில் கட்டவையெல்லாம் புத்தியில்லாத சீவிகளோ?
ரூபவாஹினி நாடகங்களில் சிங்களம்டமில் பேசி நடை பெறும் தமிழ்ப் படுகொலையை திட்டாத ஆக்கள் உண்டோ? இது பற்றி ரூபவாஹினி தமிழ்ப்பிரிவுத் தலைவரிடம் ஒருவர் கேட்கிறார்: பத்திரிகை ஒன்று தமிழ்பிரயோகங்கள் பற்றி விமர்சித்துள்ளதே? அதற்கு தலைவர் சொன்ன ஜோக்கான பதில் இந்தப் பத்திரிகைகள் இப்படித்தான் மாற்றத்தை விரும்பமாட்டா தொழில்நுட்ப முன் னேற்றத்தை விமர்சிக்கின்றன. மொழிப் பிரயோகம் பற்றிய கேள்விக்கும் தொழில் நுட்பத்துக்கும் என்ன சம்பந்தம் இவர்களெல்லாம் தலை வர்களாக இருந்தால் தமிழ்ப்பிரிவு எப்படி உருப்படும் அன்னாருக்கு
வேண்டாம் என்று
இவ்வாரப் பொன்மொழி
து முன்னாள் வடக்கு கிழக்கு ரெண்டு எழுத்தார் தாக்கினவை வ அதையெல்லாம் வெளியே u, Golu" Gürbujjbóż Garmrasör GOTTÄ
*ஒவ்வொருவரும் தன்விட்டு வாசலைக் கூட்டட்டும் உலகம் சுத்தமாகிவிடும்!"
S

Page 6
பிரபாகரன் வன்னிக் காட்டில் இருந்தபோது இரகசிய விஜயம் மேற் கொண்டவர் நெடுமாறன்
இந்தியப் படையினர் வெளியேறிய
பின்னர் தமிழ் நாட்டில் இருந்து விமா னம் மூலம் கொழும்பு வந்து சேர்ந்தார். முதலில் இரகசியப்படகுப் பயணம் பின்னர் சட்டபூர்வமாக விமானப் பய Gold,
இந்தியப் படைகள் இருந்தபோது கண்ட காட்சிக்கும் பின்னர் வந்தபோது கண்ட காட்சிக்கும் இடையே வேறுபாடு அதிகம்
எங்கு பார்த்தாலும் புலிக்கொடிகள் கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தன. வன்னித் தளபதி ஜெயம், கிளிநொச்சித் தளபதி ரத்தன் ஆகியோர் என்னை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
கிளிநொச்சியில் எனது பழைய நண்பர் நாதன் வீட்டுக்குச் சென்றேன் அங்கு உணவு அருந்திவிட்டுப் பயண மானேன். மூன்று இடங்களில் கார்களும், காவலர்களும் மாற்றப்பட்டனர்.
அந்தி மயங்கும் நேரத்தில் ஒரு
கரன் இருக்கும் முகாமுக்கு செல்லலாம் என்று அன்பு என்ற புலி கூறினார்
இரவில் அந்த முகாமில் இருந்த புலிகளுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
காட்டில் மழைக்காலத்தில் பெரும் கஷ்டம் மழைக்கான ஆடைகள் இன்றி ஒதுங்குவதற்கு இடமின்றி ஈரமண்ணி
ரபாகரன் என்று தனது பெயரைக் கூறியதும் ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சின்னத்துரை பிரபாகரன் இவர்தான் இச்சம்பவம் தொடர்பாக முன்னர் விபரித்திருந்தேன் சின்னத்துரை பிரபாகரனின் புகைப்படம் தற்போதுதான் கிடைத்தது )
250 கிலோ கொண்ட சுமார் ஐயாயிரம் குண்டுகள் வீசப்பட்டன. அக் குண்டுகள் காட்டில் பெரும் நாசத்தை ஏற்படுத்தி இருந்தன.
பள்ளங்களையும் ஏற்படுத்தி இருந்தன.
பிரபாகரன் இருந்த காட்டில் மட்டும்
மரங்கள் முறிந்து தரையில் பெரும்
வழிநெடுக விடுதலைப்
டுபட்டிருந்தனர்.
குன்றாத இளமை
பல மைல் தூரம் நடந்து சென்று காலை சுமார் பதினொரு மணியளவில் தம்பி இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந் தோம்.
கூடாரத்திற்குள் இருந்த தம்பி வெளியே
வந்து என்னைக் கட்டித் தழுவியபோது உணர்ச்சிப் பெருக்கால் என் கண்கள் பனித்தன.
தம்பிக்காக நான் கொண்டு சென்ற விதையில்லாத திராட்சைப் பழங்கள்
அடங்கிய பெட்டியை அவரிடம் கொடுத்
எடுத்து வாயில் போட்டார். மறுகணம் பக்கத்திலிருந்த இளம் புலி ஒருவரை அழைத்து அவர் கையில் கொடுத்து எல் லோருக்கும் கொடுக்கும்படி கூறிவிட்டார்.
ஒருநாள் அவரைச் சந்திக்க மாத் தையா வந்தார். திடீரென்று பிரபாகரன் எழுந்து நின்று, மக்கள் முன்னணித்
வேற்றார்.
மாத்தையாவும், நல்ல வேளை மேள தாளங்களுடன் வரவேற்கவில்லை என்ற தும் அனைவரும் சிரித்தோம்.
கவிஞர் காசி ஆனந்தன் எனது அருகில் உட்கார்ந்தார். அவரின் வயதும், எனது வயதும் கிட்டத்தட்ட சமமாக
மீசையோ கொஞ்சமும் நரைக்காது
இருப்பது கண்டு நான் வியந்தேன்.
அவரிடம் "குன்றாத இளமையின்
இரகசியம் என்ன?" என்று கேட்டேன்.
குண்டர்களுடன் ) இராசன் ஆடிய துரோகக்க
தினபதியாரின் பின்னணிச்
ந்ெத ஒரு நாட்டின் தந் திரப் போராட் ட வரலாற் றை எடுத்துப்பார்த்தாலம், சுதந்திரத்துக்குப் போராடு கின்ற மக்கள் மத்தியில் காட் டிக்கொடுக்கும் த ரோ கி களும் ஒருசிலர் இருந்திருக்க வே செய்கிறர்கள் என்பதை அறிகிருேம். கட்டபொம் மனக்காட்டிக்கொடுத்தான் ஒரு எட்டப்பன்-சங்கிலிமன் னனைக்காட் டி க் கொடு த் தான் ஒரு காக்கை வன் னி யன். இதெல்லாம் வரலாறு
தன் மான உன்ன ர் வே ர , சுதந்திர உணர்வோ அற்ற சில சோற்முலடித்த பிண் உங்கள், ஆதிக்கம் செலுத்து வோரை எதிர்க்க அஞ்சி, அவர்களே அண்டி கால்கழுவி குற்றேவல் செய்து, சுதந் திரத்துக்குப் போராடும்தன் சொந்த இனத்து களேயே காட்டிக்கொடுத்துஎசமான் போடுகின்ற எலும் புத்துண்டை சுவைத்து நக்கி, நாய்போல வாலே ஆட்டிக் கிடப்பதை இந்நாட்டிலும் ருகிருேம்.
திருவாளர்கள் ஆ. தியாக μ ποπ Γτ, 5). எக்ஸ் மாட்டின் θ} (ξιοπου அருளம்பலம், இரா சன் செல்வநாயகம், வி. பொன்னம்பலம் கு மா ர குரியர் போன்றேர் இந்த வகையினர் என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.
மானத்தை குழிதோண்டி புதைத்தார்
28 திச் மா வின் மொழி யாகி சிங்க விக்தில் பாராளு மன்றத்தில் 'ப க் சொல்லி, GRATÄNas or arge Dimreostri களின் முகத்தில் குதூகலம் ஏற்படுவது கண்டு, UNGuri *இது குதூகலத்தில் கைலா
LO செல்வநாயகம், தனது றேவல் :ெ சேர்ப்பதற்காகவும் சிங்கள எசமானர்களைத் திருப்திப் படுத்துவதற்காகவும் கடந்த வாரம் ஒரு காரியம் செய் திருக்கிருர் மட்டக்கள் மண்ணின்
சூரிய ஒளி புகுவதற்கு தயங்கும் அந்த அடர்ந்த காட்டில் பிரபாகரனைச் சந்திக்க மற்றத் தோழர்களுடன் நான் நடந்து சென்
றேன்.
புலிகள் ஆங்காங்கே பல்வேறு பணிகளில் ஈடு பட்டிருப்பதை பார்த்தேன். மரம் வெட்டு தல், பொருட்களைச் சுமந்து செல்லுதல் போன்ற பணிகளில் பெண் புலிகளும்
எதுவும் செய்ய இய
இருக்கும். அவருக்கு தலைமுடியோ
கண்டுவநத இராசன்
அவர் பதில் ெ மழுப்பினார்.
அருகிலிருந்த நான் சொல்லுகிறே குன்றாத இளமையி டை போடுதல் difrif LL60) Gw)9, 6 TTT Gi) yn புலிகள் இய சச்சரவுகளுக்கு இ களில் யாரேனும் இர சச்சரவுகள் வந்துவி பிரபாகரன் விதிக் வேடிக்கையானது.
ஒருவரின் வலி னொருவரின் இடது விலங்கு பூட்டி இரு இருவரும், ஒருவர் 2
தபோது மகிழ்ச்சியுடன் அவற்றைப் பெற் றுக்கொண்டார். ஒன்றிரண்டு பழங்களை
தண்டனை வி இளைஞர்கள் தற்செ
தலைவரே வருக வருக என்று வர திருந்த மரத்தடிப்ப
கரன்:"இந்த இணை
அவாகளை அரு
பார்த்தீர்களா? எவ்வ போனாலும் ஒன்ற இப்படி ஒற்றுமை நாட்டில் உண்டா?"
புலிகளின் உண
காட்டு வாழ்க்கை முமே முக்கியமானது கிறார்.
ட்டுந
பொதுமன்ற இனத்தின் அட e Gernsunos துடன் சேர் களை கா ட் டி வரும் தமிழ், gay Išijas Lb Qj6). காங்கே எதிர்ப்பு உரு வருகிறது. இ றங்களிலிருந்: துரோகிகள் பட வேண்டு றங்கள் நடா களுக்கு இவர் கூடாதென்று மிக்க தமிழ்ம வருகிமுர்துள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சால்லாமல் சிரித்து =
ܒ ܢܝ .
........یریےs பிரபாகரன் "அண்ணா, < ன், காசி அண்ணாவின் ך4ח( ன் மாறாத இரகசியம் DOAD UAL ான்று சொன்னபோது ܘ ܕ ܐ ܘܢ ܐ
டாரமே அதிர்ந்தது. துரையப்பா முதல
க்கத்தினருக்கிடையே மில்லை. சில நேரங்
ண்டு பேருக்கு இடையே மானால் அவர்களுக்கு o O) கும் தண்டனை மிக
ܥ.
து கரத்தையும் இன் கரத்தையும் இணைத்து த்தி வைத்துவிடுவார். தவியில்லாமல் மற்றவர்
நாங்கள் பெற்றுவிட்டோம்" என்று கூறினார்.
இவ்வாறு நெடுமாறன் தனது அனுப வத்தை விபரித்துள்ளார்.
இயக்கத்திற்கு அப்பாற்பட்ட பொது மக்களும், இயக்கத்தில் உள்ளவர்களும் தங்க குறைகளை பிரபாகரனுக்கு தெரிவிக்க விரு பினால் அதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது. புலிகளது அலுவலகங்களில் தலை ருக்கு என்று எழுதப்பட்டுள்ள அஞ்ச பெட்டிகள் உள்ளன. அதில் எழுதி போட்டால் பிரபாகரனுக்கு கிடைக்கிறது.
கூடுமானவரை எல்லாக் கடிதங்களை யும் அவரே பார்க்கிறார். சுட்டிக் காட்டப்
முகாம் வாபஸ்
பிரேமதாசாவுக்கு புலிகளுடன் உடனடியாக பேச்சை முறிப்பதில் நாட்ட மில்லை. எனவே சில விட்டுக்கொடுப்பு களுக்கு முன்வந்தார்.
அதில் ஒன்று கிளிநொச்சி இராணுவ முகாம வாபஸ்,
கிளிநொச்சிநகரில் இருந்த இராணுவ முகாம் அகற்றப்பட்டு அங்கிருந்த படை
எடுக்கப்படுகிறது. யினர் ஆனையிறவு இராணுவ முகாமுக்கு
சென்றனர். குழலித்கிலி மூன்று வாகனங்களில் இராணுவத்தி பிரபாகரனின் னர் ஆனையிறவு நோக்கிச் சென்றனர்
மனைவி மதிவதனி மட்டுமன்றி மகன் சாள்ஸ்மகள் துவாரகா ஆகியோரும் காட்டில் முகாமில் இருந்தனர்
யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ முகாம்களுக்கு மேலதிக படைகள் அனுப் பப்படத் தேவையில்லை என்றும் புலிகள் கூறியிருந்தனர்.
யாழ்ப்பாண முகாம்களில் ரயில் வண்டிகளில் பெருந்தொகையான படை யினர் புறப்பட்டிருந்தனர்.
ரயில் வண்டியில் செல்லும் படை யினரை கீழே இறங்க புலிகள் அனுமதிக்க மாட்டார்கள் முறுகல் நிலை ஏற்படும் அப்படி ஏற்பட்டால் புலிகள் தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டார்கள் என்று பிரேமதாசாவுக்கு தகவல் கிடைத்தது
உடனே உத்தரவு பறந்தது. ரயிலில் சென்ற படையினர் மதவாச்சியில் வைத்து இறக்கப்பட்டனர்.
உடனடியாக வாகனங்களில் ஏற்றப் பட்டு அநுராதபுரம் முகாமுக்கு கொண்டு
GADITI 35J, · ჰეზევსვეტიდს). GGGOLLILLGBT i.
திக்கப்பட்ட இரண்டு
பலாக நாங்கள் அமர்ந் க்கம் வந்தனர். யூலை 5ம் திகதி 1990ல் உரும்பிராயில் கில் அழைத்த பிரபா சிவகுமாரன் சிலை புலிகளின் மக்கள் பிரியாத நண்பர்களைப் முன்னணியால் புனரமைக்கப்பட்டது 1ளவு ஒற்றுமை, எங்கே இந்தியப்படை காலத்திலும் உடைந்து கச் செல்லுவார்கள் கிடந்த சிலை மறுபடி எழுந்து நின்றது JIT GASTIGAJ ii 49, GMT ) IEJ 9, 67 இன்று மீண்டும் உடைந்து கிடக்கிறது என்று கேட்டார். அரசுடன் பேச்சு நடத்தியபோது வு உடை, குளிப்பு பல் புலிகள் சிவகுமாரன் சிலையை மீண்டும் வட்டுதல், பொழுது புனரமைத்து, முதற் பலியான போரா சகல விஷயங்களையும் ளிக்கு மரியாதை செலுத்தினர் ார்வையிடுகிறார். இன்று யாழில் உள்ள தமிழ்க் கட்சிகள் யில் சுத்தமும், சுகாதார சிவகுமாரன் சிலையை புனரமைக்க
என்று அவர் போதிக் எவ்வித முயற்சியும் செய்யவில்லை
(தொடர்ந்து வரும்
மாதங்களுக்கு முன்பு வரை சொல்லமுடி யாத துயரங்களை அனுபவித்தனர்.
GUITG) LJGTGiflhJALLD செல்லவோ, சேர்ந்து விளையாடவோ அப் போது வாய்ப்பிருக்க
அப்போது பிரபாகரன்: "அண்ணா சிரித்து விளையாடும் இந்தப் பிள்ளைகள் நாளை குண்டுவீச்சில் பிணமாக மாளலாம்.
கனவு போல அவர்கள் நினைவு கலையலாம். எனவேதான் அவர்கள்மீது அதிக பாசம் வப்பதில்லை. என்ன நேர்ந்தாலும் அதைத் ாங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை
டத்து
blin) is ாதுமன்றங்களில் இனியும் ழ்த் துரோகிகளுக்கு இடமா? பு உருவாகி வளர்ந்து வருகிறது!
ரோஇக் ன தும் , நல்லூர்த் தொகுதப
சங்கம் பழைய ġejji கு இடமா பெற்றேர்களினதும் எதிர்ப் i 95 Lb இந்நிலையை சிலர் அறி பையும் பொருட்படுத்தாமல் யாமையாலும், துரோகத் தமிழ்த்தாயின் சிதையில் எண்
கூட்டணியின் தலைவர் தந்தை செல்வாவின் சொந்தப் பத்திரிகையும், \ கூட்டணியின் குரலாக வெளிவந்ததுமான சுதந்திரன் பத்திரிகையின்
நறுக்குகள் இவை
Gife
: அத்தாலும் உறுதிப்படுத்தி ணெய் ஊற்றிக் கொண்டி C? ஆங்காங்கே நடக்கும் சிறு ருக்கும் துரோகக் கும்பல் து தமிழ் மக் விழாக்களில் கூட ஆளுங்கட் களுள் ஒருவரான திரு. சி.
சிக் கும் பல உள்ளுக்இழுத் ளம்பலத்தை அழைத்த விட } Cಣಿ ' சந்தர்ப்பத்தில் ம்க்கள் விழிப் திட்டமிட்டுச் செயலாற்றி g ம ய ர ன வேண்டுமெனக் கோப்பாய்ப் ாக வளர்நது பெற்றேர்களாகிய LITLb நல்லுர்ரீ ப் ಙ್ ததகைய மன் தமிழ் ம க் க ளே க் கே ட்டுக் SASAB TAO புறக்க AS Lu
தமிழ் த் ஒெரு வ்ேண்டியவர் எனத் தமிழி வெளியேற்றப் CUPLD ம்ை தீர்மானித்துவிட்ட பின் மன்றும் மன் கோப்பாய், ந ல் லூர் த் வர் அடிவருடிக் கும்பல்கள் த்தும் விழாக் தொகுதிப் பிள்ளைகள் கல்வி செய்து விழ ளே அழைக்கக் கற்றுவரும் மேற்படி வித்தி விெடுப்பு முயல்வதேன்?
உணர்ச்சி யாசாலையில், கோப்பாய்ப் பெற்ருேருக்கு மதிப்ப &asgir Ganrif) : ம் பெற்ருேர் யாமல் ஆசிரிய்ர்கள் தன
అ
மே 31-ஜூன் 06,1998

Page 7
சமீபத்தில் மே-26, 27ம் திகதிகளில் ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளது மாநாடு நடைபெற்றுள்ளது. வருடா வருடம் இந்த மாநாடு நடைபெறுவதுண்டு மாநாடு நெருங்கும் காலகட்டத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் சில உபாயங்களை மேற்கொள்வதும் வழக்கமாகும். உதவி வழங்கும் நாடுகளது அதிருப்திகளை போக்கும் வகையிலும், அந்த நாடுகளது அனுதாபத்தை சம்பாதிக்கும் வகையிலும் அந்த உபாயங்கள் அமைந்திருக்கும்.
ஆரவாரம்கூட பாரிஸ் மாநாட்டுக்காக நடந்த நாடகமாகவே அமைந்திருந்தது. யாழ் மேயர் கொலையானது அரசியற் படுகொலை என்று கண்டிக்கப்பட்டாலும்கூட தமிழ் பேசும் தரப்பை பலவீனமாக்கும் அரசின் இராணுவத்தீர்வு முயற்சிகளுக்கு நிதி ஆதாரம் திரட்டும் நாடகத்திற்கு கொடுக்கப்பட்ட பதிலடியாகவும் அமைந்ததை மறுக்கவியலாது தமிழ்பேசும் தரப்பை பலவீனமாக்கும் யுத்தத்தில் வெற்றி பெற தமிழ்பேசும் தரப்பின் பெயரிலேயே நிதி ஆதாரம் திரட்டும் திட்டமானது வெகு
வெளிப்படுத்தியிருந்தனர் அதேபோன்று பொல்ை தமிழ்பேசும் தரப்புக்கு கொடுக்கும் நாடகம் ஒன் இராசம்பந்தன் நீலன் இருவரும் இணைந்து ப மனித உரிமை ஆணைக் கூட்டணியினர் தெரிவித் அடுத்தே விசாரணை ந பத்திரிகைகளுக்கு செய்தி வழங்கப்பட்டிருந்தது.
இத் தெரிவிப்பானது .ெ சொல்லாத பொய்யாக ஏனெனில் மனித உரிை
உதவி வழங்கும் நாடு
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பதுபோன்று பாரிஸ் மாநாடு வரும் பின்னே, இலங்கை அரசின் மனித உரிமை முழக்கங்கள் வரும் முன்னே என்று கூறுவது பொருத்தமுடையதாகும். இன்றைய சந்திரிக்கா அரசாங்கம் மட்டுமன்றி, முன்னர் இருந்த அரசாங்கங்களும் பாரிஸ் மாநாட்டின் முன்னர் மனித உரிமைகளை காப்பதில் அக்கறையுடையவர்களாக காண்பிக்க விமரிசையான தந்திரங்களை மேற்கொண்டே வந்தன. இம்முறை கடந்த காலங்களைவிட சந்திரிக்கா அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. வடக்கில் கைதாகி காணாமல்போன அறுநூறுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற உண்மையை சர்வதேச மன்னிப்புச்சபை வெளிப்படுத்தி இருக்கிறது. இலண்டன் மனித உரிமை அமைப்பு இலங்கை அரசுடன் முரண்பட்டு பிரச்சனை கிளப்பியுள்ளது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தங்களது அறிக்கைகளை இலங்கை அரசிடம் காண்பித்து தணிக்கை செய்ய வேண்டும் என்று ஆட்சியாளர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். இக் கட்டுப்பாடுகள் சந்திரிக்கா அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகள் வெளியாகாமல் தடுக்க முற்படுகிறது. இரும்புத்திரைமீது நம்பிக்கை கொள்ளத் தொடங்கியுள்ளது என்பதையே வெளிப்படுத்தியுள்ளன. சமாதானத்தை கொண்டுவருதல், அரசியல்தீர்வு வழங்குதல், புலிகளை ஒரம் கட்டுதல் போன்றவை தொடர்பான சந்திரிக்கா அரசாங்கத்தின் காலவரையறைகள் சர்வதேச சமூகத்தின் செவிகளில் புளித்துப்போனவையாக மாறியுள்ளன. யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தி முடித்ததை காண்பித்து "மேலும் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப நிதி தாரீர்" என்று கேட்கக்கூடிய வாய்ப்பையும், யாழ் மேயர் கொலையான செய்தி இல்லாதொழித்துள்ளது. அரசின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதியான யாழ் நகருக்கு இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளது தூதர்கள் பலர் சென்றுவந்தனர்.
அவர்கள் உள்ளூராட்சி உறுப்பினர்களையும் குறிப்பாக யாழ் மேயரையும் சந்தித்து யாழ் நகரில் சகஜநிலை ஏற்பட்டுவிட்டது என்ற திருப்தியுடன் திரும்பினர். மனித உரிமை அமைப்புக்களது அறிக்கைகளை தணிக்கை செய்யமுனையும் சந்திரிக்கா அரசாங்கம், வெளிநாட்டுத் தூதர்களை மட்டும் யாழ் நகருக்கு சென்று சுற்றிப்பார்க்க தாராளமாக அனுமதித்தமையின் இரகசியமும் அதுதான். யாழ் குடாநாட்டை அபிவிருத்தி செய்யப்போவதாக சமீபத்தில் யாழ் திட்டம்' என்று பெயர் சூட்டி நடந்த
புத்திசாலித்தனமான ஒன்றேயாகும். ஆனால், அரசின் சகல உபாயங்களும் விடுதலைப் புலிகளின் இராணுவ நகர்வுகள் காரணமாக தோல்வியைத் தழுவியுள்ளன. இந்நிலையில் பாரிஸ் மாநாட்டுக்கு முன்பாக மனித உரிமை நாடகம் ஒன்றை யாருக்கும் சந்தேகம் வராதபடி கொழும்பில் அரங்கேற்றி முடித்திருந்தனர் ஆட்சியாளர்கள் பாரிஸ் மாநாட்டுக்கு நாலு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் நடத்தப்பட்ட இந்த நாடகம் பற்றி செய்திகளில் மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நாடகத்தின் பிரதான பாத்திரங்களாகவும் இரண்டு தமிழ் அரசியல்வாதிகளே பங்குகொண்டு, மிகவும் கச்சிதமாக நடித்து உதவியுள்ளனர். கொழும்பில் வகை தொகையின்றி தமிழர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு நடத்திய விசாரணையே அந்த நாடகமாகும்.
ஆணைக்குழுவுக்கு கூட்ட சிவசிதம்பரமும், நீலனும் அன்றுதான் முறையிட்டி இருவரும் விரிவாக எடு தக்க நடவடிக்கை எடுப் ஆணைக்குழுவின் தலை உறுதியளித்ததாகவுமே ச அப்போது கூறியிருந்தன கொழும்புக் கைதுகளுக்கு நடவடிக்கை என்பது அ பொறுப்பாக இருந்த அ நடவடிக்கையாகவே அணி கிட்டத்தட்ட ஒருவாரமா பகுதி பகுதியாக நடத்தப் கைது சம்பவங்கள் யாே படையினரின் தான்தோ நடவடிக்கையாகவோ க மீறலாகவோ அமைந்திரு பாதுகாப்புச் சபையில் எடுக்கப்பட்டு பொறுப்பு உயரதிகாரிகளது வழிநட மேற்கொள்ளப்பட்ட நட விளங்கியிருந்தன.
இன்றுவரை ஜனாதிபதிே பாதுகாப்பு அமைச்சரோ அமைச்சர்களோ மேற்கள் தேடுதல் மற்றும் இன அ தொடர்பாக வருத்தம் ெ
ஏற்கனவே பாராளுமன்றத்தில் கொழும்புக் கைதுகள் தொடர்பாக விவாதம் கோரி நீதியமைச்சர் பீரிசின் போதனைகளை கேட்டபடி வாய்மூடி இருந்தவர்கள் கூட்டணியினர் கைதுகளை நியாயப்படுத்துவதற்கு அரசுக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பமாகவே அந்த விவாதம் முடிவுற்றிருந்தது. விவாதங்களில் அமைச்சர்கள் பதிலளிக்கையில், தவறான தகவல்கள் தவறான நியாயப்படுத்தல்கள் இருக்குமானால் எழுந்து குறுக்கீடு செய்து உண்மையை எடுத்துரைப்பது விவாதம் கோரிய பாராளுமன்ற உறுப்பினர்களது கடமையாகும் அவ்வாறு இல்லையெனில் விவாதம் என்ற பெயர் சூட்டல் அவசிய மற்ற ஒன்றாகும்.
னால் கூட்டணி செயலதிபரான ராசம்பந்தன் பா.உ உட்பட அனைவரும் பேசாமடந்தைகளாகவே அமர்ந்திருந்தனர். அதன்மூலம் தமது அரச விசுவாசத்தை
இல்லை. உத்தரவிட்டவர் தெரிவிப்பது இயலாத ஒ இவ்வாறான சூழலில் தி அன்று மனித உரிமை கொழும்புக் கைதுகள் ெ பொலிஸ் அதிகாரிகளை விசாரித்ததாகவும் நீலனு சாட்சியமளித்ததாகவும் ( கூறப்பட்டிருந்தன.
கடந்த மாதத்தில் நடைெ கைதுகள் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டவைய நிலையங்களுக்குக்கூட அ இராணுவத்தினரே பகுதி சென்று தமிழர்களை ை பொலிஸ் நிலையங்களுக் கொண்டுசென்று ஆடுமா இறக்கிவிட்டுச் சென்றிரு பொலிஸ் நிலையப் பொ பலரே நாங்கள் செய்யும் இவர்கள் ஏன் செய்கிறா கைதான மக்களிடமே அ
"சங்கிலியன் படை என்ற பெயரில் யாழ் மேயர் கொலைக்கு உரிமை கோரிவிட்டு பின் மறுத்ததில் நம்பகத்தன்மையை சிறிது சேதமாக்கிவிட்டனர். இப்படிச் சறுக்குவது இதுதான் முதல்முறை
"எமது பட்டியலில் யாழ் மேயர் சரோஜி னியின் பெயர் முதலிடத்தில் இருந்தது. அத னால் அவர் கொல்லப்பட்ட செய்தி அறிந் ததும் எமது யாழ் பொறுப்பாளர் தவறுதலாக உரிமை கோரிவிட்டார் பதவி ஆசையில் தமிழ்க் கட்சி ஒன்றே இதனைச் செய்துள்ளது. எமது வேலையை சுலபமாக்கியதற்கு நன்றி என்று அறிக்கைவிட்டது 'சங்கிலியன் படை
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சம்ப வத்தை யாழ்ப்பாண பொறுப்பாளரே தவறு தலாக உரிமை கோருவது நம்பமுடியாத (FLDITJEJTULD.
பட்டியலில் ஒருவரது பெயர் இருப்ப தால் அவர் சுடப்பட்டதும் உரிமை கோரிவிட லாமா? சுடுவது என்றால் அதற்கான ஏற் பாடு, திகதி குறிப்பு நடவடிக்கைக்கான ஆட்களை அனுப்புதல் என்பவை யாழ் பொறுப்பாளரின் கடமைதானே தனக்கு சம்பந்தம் இல்லாமல் இதெல்லாம் நடந்து முடிந்திருக்கும் என்று நினைத்து எப்படித் தவறுதலாக உரிமை கோரமுடியும்?
தமிழ்க் கட்சிகளுக்கு பதவி ஆசைகள் இல்லாமல் இல்லை. ஆனால் கூட்டணியின் மேயரை சுட்டால் அந்தப் பதவி இன்னொரு கூட்டணி உறுப்பினருக்குத்தான் கிடைக்கும். அப்படிப் பார்த்தால் கூட்டணிக்குள் நடந்த உள்சதி என்று அர்த்தமாகிவிடும்.
கூட்டணித் தலைவர்களுக்கு தூண்டி விட்டுத்தான் பழக்கம், சுட்டுப் பழக்கம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.
யாழ் மேயர் கொலை விவகாரத்தில் புளொட், ஈபிடிபி இரண்டின்மீதும் சந்தே கப் பார்வைகள் வீசப்பட்டன.
* Fifa MuIGöt LJG)L p_fg0)LD GJ, ITIf 19681 னர் உப்புச் சப்பில்லாத மறுப்புத் தெரிவிக்கா மல் விட்டிருந்தால் சந்தேகம் வலுத்திருக்கும்.
சந்தேகங்கள் ஏற்பட்டவிதம் கொஞ்சம்
மே 31-ஜூன் 06,1998
சுவாரசியமானது.
யாழ மேயர் கொலை ததும் புளொட் விழுந்தடித் ளைக் கொடிகள் கட்டியே புளொட் வாகனங்கள் ஒ
"இவர்கள்தான் செய் அதனை மறைக்கத்தான் காட்டித் திரிகிறார்கள் எ எழுந்துவிட்டது.
FL9.11.15. JavLigj மலர் வலையம் ஒன் GLIIIlies LII i Jør.
"ஈபிடிபிதான் சுட்டு இருக்கிறது" என்று வேறு
ஈபிஆர்எல்எஃப் க கண்டித்து நீண்ட அறிக் திருந்தது.
ஈபிஆர்எல்எஃப். போதெல்லாம் தவறாமல் சாரம் ஆயுதம் ஒழிக’
சீச்சி இந்தப் பழம்
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் கொடுத்து டிவாங்கிக்
GaoGuLI ருச்செல்வம் கேற்றுள்ளனர். 5(1999 (5.
Մ60DLLITL-60|- புத்தப்பட்டதாக
FTUU), ந்தச் பிளங்குகிறது.
Eத் தலைவர்
10,498
ருந்தனர்.
ந்துரைத்ததாகவும்,
LL sofullfa III
f,
தக்க
臀仍
திகாரிகள்மீதான
மயவேண்டும்.
திட்டமிட்டு
பட்ட தேடுதல்,
III fla)
றித்தனமான
ட்டுப்பாட்டு
ჟუვიწყესვეტივე).
Play
Ólö, JR.
த்தலில்
படிக்கைகளாகவே
шп, ја ђш
அன்றி முக்கிய POTIL LUIT If III வமதிப்புத் தரிவிக்கவும்
கேறிய நாடகம்
-
- - - -
ர7 、エト、
(அலசுவது- இராஜதந்திரி) صے ܓ ܠ .
ܓ ܌ re- · · · 一つ「
二二_
தெரிவித்தும் இருந்தனர். அபிப்பிராயமாகும்.
அவசரகால சட்டம் வழங்கும் அதிகாரத்தின்கீழ் படையினர் மேற்கொண்ட பாரிய கைது வேட்டையே அதுவாகும்.
கைதுகளை விடவும் இன அவமதிப்பாக கருதப்பட்டவை முன்று முக்கிய விடயங்களாகும். இரவு உடைகளோடு பெண்கள் கைது செய்யப்பட்டமை, வீடுகளுக்குள் புகுந்து படம் எடுக்கப்பட்டமை, இந்து மதகுருமார்கள் அவமதிக்கப்பட்டதுடன் இந்து ஆலயங்களுக்குள் அடாவடித்தனமாக நடந்துகொண்டமை போன்றவையே மாபெரும் வெறுப்புணர்வை தோற்றுவித்தன.
மேற்கண்ட மூன்று விடயங்களும் இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டன. பொலிசாருக்கு அச் சம்பவங்களுடன் தொடர்பு இருக்கவில்லை. 22.05.98 அன்று நடைபெற்ற விசாரணை நாடகத்தில் இராணுவ அதிகாரி எவரும் மனித உரிமை ஆணைக்குழுவால் அழைக்கப்பட்டிருக்கவில்லை. மேற்கண்ட முக்கிய பிரச்சனைகளுக்கு விளக்கம் கோரப்படவும் இல்லை. இந்த நாடகத்தில் நீலனும், சம்பந்தரும் தெரிந்தே பங்குகொண்டனர் என்றுதான் கருதவேண்டியுள்ளது. இல்லையெனில் இராணுவ அதிகாரிகள் அழைக்கப்படாததை அவர்கள் சுட்டிக்காட்டி சாட்சியமளிக்க மறுத்திருக்கலாம். மனித உரிமை ஆணைக்குழுவின் கண்துடைப்பு விசாரணையை அம்பலமாக்கியிருக்கலாம். கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகளுக்குக்கூட அது தமக்கு பாதகமான விசாரணை அல்ல என்பது தெரிந்தே இருந்திருக்கிறது. இல்லையெனில் இராணுவத்தினரால் நடைபெற்ற கைதுகளை தமது தலையில்
களே வருத்தம் ன்றேயாகும். டீரென்று 2205.98 ஆணைக்குழு 5 IT LITLJITSJ,
அழைத்து LD, TLDLIbb{bld செய்திகள்
பற்ற கொழும்புக்
eval), (Ույրeմleր றிவிக்காமல்
பகுதியாகச் து செய்து
டுகள்போல தனர். றுப்பதிகாரிகள் O Geogugou ர்கள்?' என்று
திருப்தி
ஏற்று விளக்கம் கூறியிருக்கமாட்டார்கள் மனித உரிமை ஆணைக்குழு முன்று மணி நேரத்தில் நடத்திய விசாரணையின் முடிவு நாடக உள்நோக்கத்தை நன்கு தெளிவுபடுத்தியுள்ளது. கைதுகள் சரியானதே தவிர்க்க முடியாததே என்று பொலிஸார் விளக்கியுள்ளனர். அதனை
ணைக்குழுவும் PC"?
றுதியாக சில வார்த்தைகள் நீதிக் கருத்துக்களை உதிர்த்துள்ளனர். கைது செய்யுங்கள், கவனமாக கைது செய்யுங்கள் என்ற பாணியில் ஆணைக்குழுத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். மனித உரிமை ஆணைக்குழுவிடம் இருந்து உபதேசங்களை யாரும் எதிர்பார்க்கவில்லை. நடைபெற்ற அத்துமீறல்களுக்கு காரணமான அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதே இன அவமதிப்புக்கு உள்ளான தமிழ் மக்களின்
சம்பந்தா சம்பந்தம் இல்லாதவர்களை அழைத்து விளக்கம் கேட்பதும், பின்னர் பொதுவாக சில நீதிக் கருத்துக்களை உதிர்ப்பதும் கண்துடைப்பு நடவடிக்கைகளேயாகும். உதவி வழங்கும் நாடுகள் கடன் தொகையை குறைக்க உள்ளதாக நீதியமைச்சர் பீரிஸ் அவர்கள் வருத்தப்பட்ட மறுநாள்தான் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை நாடகம் அரங்கேறியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும். நீலனும் சம்பந்தரும் நீதியமைச்சர் பீரிஸ் அவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள்
கூட்டணிக்குள் அரசின் தீர்வுப் பொதியை ஆதரித்து நிற்கும் இரட்டையர்களாகவும் அவர்களே உள்ளனர். பல சந்தர்பங்களில் இவர்கள் இருவரும் சந்திரிக்கா அரசாங்கத்துக்கு கைகொடுத்து உதவியிருக்கின்றனர். தமிழர்கள் தொடர்பாக தவறான வார்த்தைப் பிரயோகம் ஒன்றை ஜனாதிபதி கூறியதாக சர்ச்சை கிளம்பியபோது இரா. சம்பந்தருக்காக தானே கையொப்பம்போட்டு நீலன் அறிக்கை வெளியிட்டிருந்தார். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை என்று கூறிவந்த சம்பந்தர் அரசு அதனை நிராகரித்தவுடன், முத்தரப்பு பேச்சு என்று கரணமடித்திருந்தார். தனது சொந்த மாவட்ட மக்கள் உப்புவெளி போன்ற பகுதிகளில் இருந்து விரட்டப்பட்டபோதுகூட அதனை அம்பலப்படுத்த சம்பந்தன் எம்பி முன்வரவில்லை. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சந்திரிக்கா அரசாங்கம்மீது ஏற்பட்டு வருகின்ற சர்வதேச அதிருப்தியை தணிக்கவும் உதவி வழங்கும் நாடுகளை திருப்தி செய்யவும் பயன்பட்ட நாடகத்தில் இருவரும் இணைந்தே பங்கேற்று முடித்திருக்கின்றனர். "இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உடனுக்குடன் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயங்கரவாதிகளது செயற்பாடுகளால் கைதுகள் தவிர்க்க முடியாமல் உள்ளன என்ற செய்தியே 'மனித உரிமை ஆணைக்குழு விசாரணை என்ற பெயரில் பாரிஸ் மாநாட்டுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. பாரிஸ் மாநாட்டு தருணத்தில் தமது உபாயம் பலிக்காமல் புலிகள் தடுத்ததை இன்னொரு தமிழ்க் கட்சியின் உதவியாலேயே முறியடிக்க முனைந்த ஆட்சியாளரின் புத்திசாலித்தனம் பாராட்டத்தக்கதேயாகும். ஜனநாயக வழி என்ற போர்வையும் மக்களை முட்டாள்களாக்குவதுடன் தமிழ் பேசும் தரப்பையும் பலவீனமாக்கும் உபாயங்களின் பங்குதாரர்களாகவே தமிழ்க் கட்சிகள் மாறிவருகின்றன. இதற்கு அநியாயவழி என்று பெயரிடுவதே
பொருத்தமானதாகும்.
யான செய்தி அறிந் து வாழைகள் வெள் ாடு, சாவுவிட்டிலும் புத் திரிந்தன.
திருக்க வேண்டும் இப்படி தலையைக்
ன்று முணுமுணுப்பு
| (6) ჟეn ვიდე/ტეჩეს ფუიფე). ற வைத்துவிட்டு
oʻ9)LIG) 9y G8)LD5uLIT 9, சிலருக்கு சந்தேகம்
ட்சிதான் புலிகளை கை ஒன்றை விடுத்
அறிக்கைகளில் தற் இடம்பெறும் சமாச்
புளிக்கும் என்ற
கதைதான் இந்தியப் படை காலத்தில் பல் லாயிரம் ஆயுதங்கள் இருந்தும், அதனால் பல நூறுபேரை சுட்டுத் தள்ளியும் மாகாண சபை தர்பாரை நீடிக்க முடியவில்லை. இறுதியில் அந்த ஆயுதங்களும் புலிகளிடம் போய்ச் சேர்ந்துவிட்டன.
அதுதான் ஆயுதங்களில் தீராக் கோபம் எங்களுக்கு உபயோகப்படாத ஆயுதங்கள் ஒழிக" என்கிறார்கள்
தமிழக சஞ்சிகைகள் நம்நாட்டு செய்தி களை குழப்பித் தருவது புதிதல்ல.
யாழ் மேயர் கொலை தொடர்பாக தமிழக சஞ்சிகை ஒன்று தப்புத் தப்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சுண்டிக்குளி மகளிர்
பாடசாலையில் கற்பித்தவர். தனது மனதில் பட்ட கருத்துக்களைக் கூறி விமர்சனங்களுக்கு உள்ளானவர் "வாங்கோ தம்பிமார் என்று சுடவந்தவர்களை ஹோலுக்குள் அழைத்தார், அவர்களும் வந்தனர், சுட்டனர் என்றெல் லாம். தப்புக்குமேல் தப்பான விபரங்கள் அவர் கற்பித்தது வேம்படி மகளிர் கல் லூரியில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டதோ கருத்துக்கள் கூறியதோ கிடையாது சுட்ட வர்கள் கதவருகே நின்றுதான் சுட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, யாழ்ப்பாணப் பத் திரிகையான உதயன் புங்குடுதீவில் புலி களிடம் பெற்று வெளியிட்ட பேட்டியை தனது சஞ்சிகைக்கான பிரத்தியேகப் பேட்டி என்று ஒரு எழுத்துக்கூட மாற்றமின்றி அப் படியே பிரசுரித்துமுள்ளது அச்சஞ்சிகை
இன்னொரு தமாஷ் இரு இளைஞர்கள் ஜோல்னாப் பையில் துப்பாக்கியைகொண்டு சென்று சுட்டார்களாம்.
ஜோல்னாப் பை' என்பது இந்தியாவில் பத்திரிகையாளர்கள் அதிகம் பயன்படுத்து வது தோளில் தொங்கும் துணிப்பை நம் நாட்டில் பாவிப்பது அரிதாகிவருகிறது.
அது ஒரு புறமிருக்கி, ஜோல்னாப் பையில் ரி56 துப்பாக்கியை எடுத்துச் செல்ல முடியாது என்பது முக்கியமான சங்கதி.
யாழ் மேயர் படுகொலை பற்றி ஒவ் வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கலாம். ஆனால், ஒருவர் 6 LTIT GJGJL. தற்காக இல்லாததை எல்லாம் *பி

Page 8
னாதிபதி ஒபேடேயின் குடும்பத்தினர் சில இரா ணுவ அதிகாரிகளது உத வியுடன் எப்படியோ தப் பிச் சென்றுவிட்டனர்.
ஒபேடேயின் மகள் சிலகாலம் தனது காதலியாக இருந்தாள் என்பதால் ஒபே டேயின் குடும்பத்தினரைதப்பிச் செல்லா மல் தடுக்க அமீனும் முயற்சிக்கவில்லை. சிங்கப்பூரில் இருந்த ஒபேடே உகண்டாவில் உள்ள தனது குடும்பத்தின
"சியம்பா இப்போது என்ன செய்ய லாம்? என்றார் ஒபேடே
"எதுவும் செய்வதற்கில்லை. வெள்ளம் தலைக்குமேல் வந்துவிட்டது. சிங்கப்பூரில் இருப்பதால் உங்கள் தலை மூழ்கவில்லை" என்றார் சியம்பா
நாற்காலி கவிழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்ததும், அந்தரங்க காரியதரிசி தன்னுடன் பேசும் தோரணையில்கூட மரி உகண்டானேறிய யாதையின் சதவீதம் குறைந்திருப்பதுபோல் dinimiúilfidh a lá. ன ஒபேடேக்கு தோன்றியது. 2 NOLITelebecu. ருடனும் ஆதரவாளர்களுடனும் தொடர்பு உகண்டாவில் உள்நாட்டு அமைச்சர் sugasnyggigibuying கொள்ள முயன்றார். அலுவலகத்திற்கும் வீட்டுக்கும் பலமுறை அமீன் திட்டமிடுகிற எங்கும் மணியடித்தபடியே இருந் albalgst glasungül. ததே தவிர யாரும் மறுமுனையில்
தொலைபேசியை எடுக்கவில்லை. မျိုးမျိုးကြီးမျိုး
ஏதோ விபரீதம் என்று அவரது உள்ளுணர்வு உறுத்தியது அப்போது t நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
அந்த நள்ளிரவு நேரத்தில் தனது LEIELILI அந்தரங்க காரியதரிசி சியம்பாவை y abad...
0թյուtiւ0 տոհմուրի ջGւյGւ:
சிங்கப்பூரில் ஒபேடே தங்கியிருந்த மாளிகையின் ஒரு அறையில் தனது பெண் செயலாளருடன் இரவைக் கழித் தும் களித்தும் கொண்டிருந்தார் சியம்பா உள்தொலைபேசியில் ஒபேபே அவரை அழைக்கும்போதுதான் சியம்பா தன் அழகான செயலாளரை ஆராய்ந்து டித்து அடுத்த கட்ட ஏற்பாடுகளில் றங்கியிருந்தார்.
"உடனே வாருங்கள் தலைபோகும் அவசரம்' என்ற ஒபேடேயின் குரலில் இருந்த பதற்றம் சியம்பாவையும் தொற்றிக் கொள்ள உடைகளை வாரி அணிந்து G95 ngisor(G)), விழுந்தடித்து Թլկ-Ս0/60UL LITT 555 களுக்'என்று சிரித்தபடி 0 60) 1,000| புறக் கணித்து அப்படியே நடந்துபோய் தொலைபேசியில் உகண்டாவுக்கு தொடர்பு கொண்டாள் பெண் காரியதரிசி
அவள் தொடர்பு கொண்டது இடி அமீனை தொடர்பு கொண்டபோது இடி அமீன் மலைப்பாம்பில் செய்த இரவு உணவை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்
மலைப்பாம்பு கறி என்றால் இடி
தூக்கமே இல்லா வதை அவர்களுக்கு கா நோக்கமாக இருந்தது அடுத்து மேற்ெ வேலைகளை விளக்கி அமீன், முக்கிய அதிக னுடன் அழைத்துக் ெ களுக்குச் சென்றான். ஒபேடேக்கு விசுவ சிலர் ஒரு அறையில் பட்டிருந்தனர்.
"எத்தனைபேர் இ
முயன்றும் தொடர்பு கிடைக்கவில்லை.
அதேசமயம் உள்நாட்டு அமைச்சர் இடி அமீன் முன்பாக நின்று கொண்டிருந்
T.
* "உமது துக்கத்தை கெடுத்துவிட்டேனா?
":"ബ" குள் போட்டுவிடு, பத்
என்னைக் கொல்ல நினைத்தீர், இப் போவார்கள் கண்டே போது எதையோ சொல்ல நினைக்கிறீர் பூருக்கு. அவன் இடியென அமீன் சிரித்த சிரிப்பில் உள்நாட்டு 繁 சிரிப்பும் கூட நி அமைச்சருக்கு காத்திருக்கும் மரணம் தன் குலை நடுக்கத்தைக்
கேட்டான் தன்னுடன்
அவர்கள் யோசி தனித் திறமை வேண் குண்டை கிளிப்பை அழ
அமீனுக்கு கொள்ளை ஆசை நள்ளிரவின் னைப் பார்த்து நகைப்பது போலிருந்தது சிறை முகாமை வி பின்னர்தான் இரவு உணவை சாப்பிட நா.நான் என்று அவர் தடுமாற இடி வெளியேறி ஜீப்பில் நேரம் கிடைத்தது ஆவி பறக்க மலைப் அமீன் தன் நாற்காலியில் இருந்து எழுந்து கைக்குண்டு வெடித்த பாம்பை மசாலாக் கறியாக கொண்டு அவரை நெருங்கினான். கறுத்த மலை கேட்டது. வந்து கொடுத்திருந்தார்கள் யொன்று ஆடி அசைந்து வருவது போலி தாவி ஏறியபடியே
சியம்பாவின் செயலாளராக இருந்த ருந்தது அமைச்சருக்கு இடி இடித்ததுபோல வள் அமீனின் உளவாளி ஒரே ஒருநாள் இங்கி ஒரு அறைவிட்டான் இடி அமீன் பின்னால் இருந்
அமைச்சருக்கு காதுக்குள் ரயில் கூவியது.
திரும்பி, "பயந்துவிட் இந்த ஒரு இடி அமீன் குத்து வயிற்
"இல்லை என்றனர்
அவளை கட்டிவில் சந்தித்திருக்கிறான். எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அமீ
னின் கம்பீரம் முன்னால் பணிந்து றில் குத்தினான் எடை கூடிய அந்தக்குத் "பயப்படத்தேவை GAN ING தோடு அப்படியே மயங்கிச் சரிந்தவரின் களை மட்டும்தான் கெ சிங்கப்பூரில் ஒபேடேயின் நடவடிக் - Spaig
என்று
கைகளை தினமும் அமீனுக்கு தெரிவிப்பது
தொன
தான் அவள் வேலை
சியம்பா பதற்றத்தோடு ஒடுகிறார்
ஒபேடேதான் அழைத்திருக்கிறார்" என் GAJ றாள் pino
அமீன் கறியைச் சுவைத்தபடியே gü G இப்போதுதான் தகவல் கிடைத்திருக்க 9. வேண்டும்" என்றான். நதியின் "என்ன தகவல் என்றவளை இருந்த கொடுத்த வேலையைச் செய்யடி குறுக்கு
கேள்விகள் தேவையில்லை, உனக்கு என்ன முன்ன தேவையோ கேள்" என்றான்.
அவள் சொன்ன பதிவில் ஏக்கம்
கொப்பளித்தது:
"இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் துருப்பு நீங்கள் வேண்டும். tal "நீ ஒரு அழகான மலைப்பாம்பு துகில் தன் முழங்கையை மடக்கி ஒரு முன்கூட்டியே தந்திர
டியை இறக்க அமைச்சர் முகம் தரையை முத்தமிட விழுந்தார் சுயநினைவை இழந்தார். ஃபோனை வைத்தான் அடுத்து இடி அமீன் செய்த செயல்தான்
ஜனாதிபதி ஒபேடேயை அமைதிப் பயங்கரமானது கோரமானது படுத்திவிட்டு சியம்பா யோசித்து தன் அலுவலகக் கதவை உற்புறமாக உகண்டா பொலிஸ் தலைமையகத்துக்கு தாழிட்டுவிட்டு பூட்ஸ்கால்கள் சரசரக்க ஃபோன் செய்தார். நிதானமாக நடந்து வந்து அமைச்சரை மணியடித்தது மறுமுனை துக்கப் தன் கைகளில் தூக்கி அலுவலகத்தில்
முதலில் வேலையைக் கவனி, பின்னர்
முகாமுக்கு அழைத் நான் உன்னைக் கவனிக்கிறேன்" என்று
ளாக்கின அமீனின் பு
பின்னர் துப்பாக் யும், சுட்டும் சடலங்கள்
யெறிந்தனர்.
மரண ஒலங்களு பட்டது. பொலிஸ் தலைமை அதிகாரி கிடந்த நீளமான மேசையில் கிடத்தினான். டொலிகளும் கேட்டெ அங்கிருந்தார் நள்ளிரவிலும் கடமை JVOU NO) odsou TOgg, od அமீன் அங்கு நட உணர்ச்சியை கைவிடாத அதிகாரியும் விரல் ஒன்றை கத்திகொண்டு கீறினான். பார்த்து உகண்டாவில் உண்டா? என்று ஆச்சரியப் சிந்திய இரத்தத்தை நாவை சப்புக் திடீரென்று வெறி
பட்டபடி ஜனாதிபதியிடம் ரிசீவரைக் கொடுத்து "பொலிஸ் தலைமை அதி காரியே இருக்கிறார்" என்றார் சியம்பா
ஜனாதிபதி ஒபேடே என்றதும் பொலிஸ் அதிகாரி எடுத்த எடுப்பிலேயே
கொட்டிக் கொட்டி உறிஞ்சினான், அதன் இடுப்பிலிருந்த பிஸ்ட பின்னர்தான் அமீனின் முகத்தில் இருந்த வெறித்தனம் மறைந்து அமைதி குடி அதேவேகத்தில் கொண்டது. மெய்க்காவலர்கள் சசி
அப்படியே அமைச்சரை தூக்கி முலை அமீன்.
சொன்ன வார்த்தை "மாட்சிமை பொருந் யில் குப்பையாக வீசிவிட்டு கதவைத் திறந்து அமீனுடன் வந்த தியவரே ஒரு கெட்ட செய்தி உதவியாளர்களை அழைத்து "இதோ இவ முகாமின் இராணுவ
"என்ன செய்தி" என்றார் சுரத்தில் னையும் சிங்கப்பூருக்கு அனுப்பிவையுங்கள்" அலுவலகங்களுக்குப் ownան 60աGւ, என்றான். ஒரு அதிகாரிகூட தா "அவர்கள் முன்னேறி வருகிறார்கள் இடி அமீனின் சுகாவா இனத்தாரின் விட்டுச் சென்ற :
"அவர்கள் என்றால். என்று
பழக்கவழக்கங்கள் பல விசித்திரமானவை. செயலையோ எண்ணி ஒபேடே கேட்டதற்கு குரலைத் தாழ்த்தி
தங்கள் எதிரிகளின் இரத்தத்தை குடித்தால் இல்லை.
"இராணுவத் தளபதி இடி அமீனின் JIGór (UC9 வெற்றி கிடைத்ததாக திருப்தி அதிகாரிகள் * தலைமையிலான இராணுவம் என்றார் அடையும் குணம் கொண்டவர்கள் இடி வலகங்களுக்கு சென் ஒபேடே எதிர்பார்த்ததுதான் அமீனின் முதாதையர்கள் அத்தனை அதிகாரிகளு "நீங்கள் என்ன செய்கிறீர்கள் அந்தப் பழக்கத்தை இடி அமீனும் இர யாக ஃபோன் செய் தயாராகிக்கொண்டிருக்கிறோம் சனையோடும் பசியோடும் கடைப்பிடித்தான் “p insaatü Lifi'
அப்படிச் செய்தேன். கிறீர்கள், எந்தளவுக்கு கள் என்று ಇಳ್ದ அதற்குத்தான் பரீட்ை முணுககாமல் முதல கட வாழ்த்துக்கள்" என்று வைத்துவிட்டான்.
மனித இறைச்சி சாப்பிடும் பழக்கமும் இடி அமீனின் முதாதையரிடம் இருந்தது.
மலைப்பாம்புச் கறிச் சுவையும், மனித இரத்தமும் இடி அமீனுக்கு அன்று வயிற்றை நிரப்ப, அதே குவியில் தன் தளபதிகளை அந்த அதிகாலை நேரத்தில் தனது அலுவல **@ *
என்று பொலிஸ் அதிகாரி கூறியதும், சினவசப்பட்ட ஒபேடே
"எதற்கு அவர்கள் முன்னேறும் போது பின்வாங்குவதற்கா? என்று உரத் துக் கேட்டுவிட்டு, ஓங்கி அடித்து ரிசீவரை வைத்த ஒலி மறுமுனையில் பொலிஸ் அதிகாரியின் காதில் எதிரொலித்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gogoud del flab anguáximat
ல் தான் பணியாற்று ண்பிப்பதும் அமீனின்
காள்ள வேண்டிய கூறிவிட்டு, எழுந்த ரிகளை மட்டும் தன் காண்டு சிறைமுகாம்
ாசமான அதிகாரிகள் அடைத்து வைக்கப்
(5ádip/Tisi?” துப்பேர்" த்தனைபேரும். "அதிகாரிகள்."
"பத்து ரவை RD GT STR விரயமாக்க \ வேண்டும். நீங்கள் ஒரு SEU POSLIDTGAAT வழி கூறுங்க Gamar...?" என்று பந்த அதிகாரிகளிடம் க்க, "இதற்கெல்லாம் டும், ஒரே ஒரு கைக் காக கழற்றி கூண்டுக் துப்பேரும் செத்துப் டுபோகட்டும் சிங்கப்
கூறிய யோசனையும்,
ன்ற அதிகாரிகளுக்கே கொடுத்தது.
ட்டு அதிகாரிகளுடன்
அமீன் ஏறியபோது, சத்தம் துல்லியமாகக்
மீண்டும் ஒருமுறை சிரித்தான் : த அதிகாரிகளிடம் உர்களா? என்றான். உள்ளே பயந்தபடி யில்லை, என் எதிரி ால்லுவேன்.இரசித்து துக் கொல்லுவேன்." அவன் கூறிய யே அச்சம் ஏற்படுத் க இருந்தது. ரா என்ற இடத்தில் இராணுவ முகாமுக்கு
ந்த முகாம் நைல்
கரை யோரத்தில்
து மீன் செல்வதற்கு ரே அவன் சொன் செய்து கொண்டிருந்
ங்கி இனத்தை சேர்ந்த க்கள் ஒபேடேக்கு விசு ானவை என்பதால், ாக அவர்களை லிரா து நிராயுதபாணிக GODLJE, GIT.
க்கத்திகளால் குத்தி
ள நைல்நதியில் வீசி
ம், துப்பாக்கி வேட்
ண்ணமிருந்தன. கும் வேட்டைகளைப் காண்டிருந்தான். டித்தவன்போல தன் லை உருவி சிலரை
IGINGOITTIGT. திரும்பி ஜீப்பில் ஏறி
ம் சென்று விட்டான்
அதிகாரிகள் அந்த ாகனங்களில் தங்கள் போய்ச் சேர்ந்தனர். களை இடைவழியில் ாப் பற்றியோ அவன் முணுமுணுக்கக்கூட
எவரும் தங்கள் அலு சேர்ந்த பின்னர் க்கும் அமினே நேரடி T.
த்துப் பார்க்கத்தான் ன்னை எந்தளவு நம்பு சுவாசமாக இருக்கிறீர் IsiTsina GaugarLIITLD.mp
சினக்காமல், மு
த்தில் தேறிவிட்டீர்கள்.
கூறிவிட்டு ஃபோனை
இடி தொடரும்)
Juli P贝、
இளவரசர்
வில்லியமும் ஹரியும்
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியமுடன் பணிச்சறுக்கு விளையாட்டில் கொள்ள முடியாமல் போனமையினால் மனமுடைந்த செல்வச் சீமாட்டி தற்போது மன நோயாளிகளுக்கான மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கனடா நாட்டின் முன்னாள் பிரதமர் பியெறிட்றுடோவின் முன்னாள் மனைவி
■醬 மார்கிரட் கெம்பா என்பவருக்கே இந்தக் கதி ஏற்பட்டிருக்கிறது.
வர் இப்பொழுது ஒட்டாவாவைச் சேர்ந்த பெரும் சொத்துக்கு அதிபதியான செல்வந்தர் ஒருவரைத் திருமணம் முடித் திருக்கிறார் எழுபதாம் ஆண்டுகளில் பிரசித்தி பெற்ற இசைக்குழுக்களுடன் இவருக்கேற்பட்ட நெருக்கமான உறவு களால் இவர் வெளியுலகுக்கு ஒரு வித்தி
கோணத்தில் அறிமுகமானார்.
சாள்சுடன் புதல்வர்கள் கனடாவிலுள்ள
கலந்து
பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு கடந்த மாதம்
சென்றிருந்தனர்.
அரச குடும்பத்தவர் வருகின்றனர் என் பதை அறிந்து பணிச்சறுக்கு விளையாட்டு மையமான விஸ்ற்லர் என்ற பனிபடர்ந்த பிரதேசத்தில் ஓர் மாளிகையை வாடகைக்கு எடுத்து அரச குடும்பத்தினர் தங்குவதற்கேற் ாற்போல் பல புது மாற்றங்களைச் செய் திருந்தார். இவருடைய இந்த ஏற்பாடு பற்றி கனடிய அதிகாரிகள் எதுவித அக்கறையும்
hIILLola).606).
இளவரசர்களுடைய நிகழ்ச்சியிலும் திருமதி மார்கிரட்டைச் சந்திப்பதற்கான
ஏற்பாடும் இடம்பெறவில்லை. அவர்கள்
போலிடாக்டர்கள் ஓட்டம்
PBTL-L- சிறுவ ஒருவன தவறான 4fiá፬ቻ6∂g፡ லியானதை அடுத்து போலி டாக்டர்கள் பற்றிய
Uma L
திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலிச் சாமியார்கள் மாதிரி போலி டாக்டர்களும்
பெருமளவில் உருவாகியுள்ளனர்.
டாக்டர் ஒருவரது உதவியாளராக இருந்த ஒருவனே iೇ! போலி சான்றிதழ் தயாரித்து தானும் ஒரு
baлшй3 (3зға осы фьев ауышппасы
வந்திருந்தபோது அவர்களை எட்டத்தில் நின்றாவது பார்ப்பதற்குக்கூட மார்கிரட்
FIDITç
டால் முடியவில்லை.
இதனால் மனம் பேதலித்த நிலையில்
49 வயதான மார்கிரட் மனநோயாளராகி
விட்டார் என்று பத்திரிகைகள் தெரி
வித்தன.
மார்கிரட் கெம்பா தன் நிலைபற்றி இவ்வாறு கூறியதாக பத்திரிகைகள் தெரி
வித்துள்ளன:
"கடுமையாக உழைத்துக் களைத் திருப்போருக்கு பாலியல்ரீதியில் உற்சாக முட்டுவதே இவ்வுலகத்தில் எனது பெரும் பணியாக இருக்க வேண்டும். ஆனால் இன்று நான் அதற்குப் பயனற்றவளாகி
விட்டேன்' என்ன மாதிரியான சேவை யுள்ளம் பார்த்தீர்களா?
பலர் தப்பியோபிமுன்னரே
டாக்டர் என்று கலக்கியிருக்கிறான். இந்தப் பாவியால் இரு கைதுசெய்யப்பட்டு உள்ளே சிறுவர்கள் பலியானார்கள்
இந்த போலி டாக்டரிடம் GLT
நம்நாட்டு ஆங்கிலப் பத் திரிகள் சிலவற்றில் இட்ை கிடையே வித்தியாசமான விளம் பரங்கள் தலைகாட்டுகின்றன. குறிப்பிட்டபத்திரி ைஒன்றில் அடிக்கடி அத்தகைய விளம் பரத்தை FITSMTATüb.
"நான் நாற்பது வயதான
ஆரோக்கியம்ான் பெண் நட்புக்
கொள்ள துடிப்பான திடகாத்
6a, LD ..."
பணியாற்றிய தாதிகளும் லிகள்தான் பகலினில் தாதிவேடம் இரவினில் போலி களது தவறான சிகிச்சை டாக்டருடன் கும்மாளம் என்று இருந்திருக்கிறார்கள்
போலி டாக்டர்களை தேடி தமிழகப் பொலிசார் வேட்டையைத் தொடங்கியதும் மளமளவென்று பல தனியார் மருத்துவமனைகள் முடப்பட்டன. போலி டாக்டர்கள் முட்டை முடிச்சுக்களுடன் தலைமறைவாகிவிட்டனர்.
திரமான ஆள் தேவை. தொடர்பு கொள்ள
"ஐம்பது வயதான உயர்ந்த பதவியில் உள்ள ஆரோக்கியமான பெண்ணுக்கு நண் | ui தேவை கலை நயம் உள்ளவராகவும், ஆரோக்கியமான உடல் நலமும், உற்சாக மான செயற்திறன் கொணடவராகவும்
விரும்பப்படுவர்?
SS S S S S S SS SS SS SS SS SS SS SS S S S S S S S
இன்டர்நெட் விநோதம்
என்ன வளம் இல்லை இந்தத் திரு நாட்டில் என்பதற்கு பதிலாக இன்டர் நெட்டில்
என்று திருத்திக் கொள்ளலாம்
பாலாடை பற்றிய தகவல் முதல் பாலியல் குெவி பற்றிய நுணுக்கங்கள்வரை தகவல் பெறலாம்.
தருகிறார்கள்
மகா கொடுமை,
ள்ளப்பட்டுள்ளனர்.
இந்தப் போலி டாக்டர்
களால் வெளியே தெரியா மல் எத்தனைபேர் மரணமா னார்களோ யார் கண்டது?
இவர்களில் சிலர் கை
ராசிக்கார டாக்டர்களாக போலிகளில் பெண் டாக்டர்களும் அடக்கம் அவர்களும் கொண்டாடப்பட்டதுதான் மருத்துவமனைகளை கைவிட்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.
LS S SSSSS S S
не прехjти и З
இத்தகைய தேடல்
விளம்பரங்கள் மத்தியில் மேலும் ஒருவிதமான விளம் பரம் இப்படியும் இருக்கும்;
"25 வயதான அழகான
இளம் பெண் ஒருவருக்கு அதே வயதான அழகான தாராளமான குணம் உள்ள நண்பி தேவை."
மேற்கண்ட விளம்பரங்
கள் முன்னர் மேலை நாடுகளில் மட்டுமே வெளியாகின. தற்போது நம்நாட்டிலும் தலைநகரில் உள்ள பெண்களே துணிச்ச லாக விளம்பரம் போடுகின்றனர்.
இன்டர் நெட்டிலும் இவ்வாறான விளம்பரங்கள் வெளியாகின்றன.ஆண்கள் சிலரே பெண்கள் போல விளம்பரம்
கொடுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
என்னதான் பிரமாண்டம் காட்டியும்,
omför
அந்த சமயத்தில் எப்படி தொழிற்படுவது குவித்தும்
காண்பிக்கிறார்கள்
gar Li
என்பதை செய்முறை விளக்கங்களுடன்
நெட்டால்
GOL LI ITGIG filġ, ஒஸ்காரில்
இளைய தலைமுறை கெடுகிறது என்று கோட்டை
மேலை நாடுகளில்கூட அதிருப்திக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன.
ஆனாலும் இன்டர்நெட்டையார் நொட்டை 臀*, நொடி கூறியும் தடுக்க முடியாது. நவீன L அதிவேக தகவல் சுரங்கம் அதுதான்
லான் தேவி ன் வாழ்க்கை வரலாற்றைப்
படமாக்கிபெரும்
சர்ச்சைக்கு உள்
G., கபூர் நிர்வாணக்
JITL f'GOALJ LJL
- Gửơoơựâ6ởi IBIIIới
மாக்கி பரபரப்பையும் ஏற்படுத்தியவர் இன்னொரு சர்ச்சையிலும் விரைவில் சிக்கத் தயாராகி வருகிறார்.முதலாம் எலிசபெத் பற்றிய கதையை படமாக்கி வருகிறார்.
திருமணமாகாமல் கடைசிவரை செல்வி யாகவே வாழ்ந்தார் என்றே அவரைப்பற்றி கூறப்பட்டு வருகிறது. அது தப்பு, அரசி
யாருக்கும் லிகெஸ்டர் பிரபுவுக்கும் இடையே உறவு இருந்ததாக சேகர் கபூர் திரைக்கதை
I
விட்டுவிட்டது. சிறந்த
நடிகருக்கான
ஒஸ்கார் விருதை மயிரிழையில் தவறவிட்டுள்ளது டைட்டானிக்
J ஜாக் நிக்கல்ஸன்
டைட்டானிக்குடன் போட்டி போட்டு அந்த விருதுகளை தட்டிச் சென்றுள்ள
uւմ 9 hit
குட் அஸ் இட் கெட்ஸ்
(ASGOOD ASTGETS) di jabama சிறந்த நடிகர் விருது ஜாக் நிக்கல்ஸனுக்
கும் சிறந்த நடிகை விருது ஹெலன் ஹொண்ட்டுக்கும் கிடைத்திருக்கிறது இத்தனைக்கும் படம் ஒன்றும் பிரமாண்ட
கற்றுக்கொண்டு திரும்பச் சென்றுள்ளா
DGöGA),
இதற்கிடையே டைட்டானிக் பட நாயகி இந்தியாவுக்கு இரகசிய விஜயம் செய்தார் திடீரென்று கிடைத்த கோடி கோடிப் பணமும் பெரும் புகழும் தலை சுற்ற வைத்துவிட்டதாம் அதனால்தான்
மன அமைதி தேடி இந்தியா சென்றார் யோகாசன குரு ஒருவரைச் சந்தித்து
யோகாசனம், தியானம் என்பவற்றை
எழுதியுள்ளார் என்னாகப் போகிறதோ? இராம்
மே 31-ஜூன் 06,1998

Page 9
。
இக் காரை நீங்கள் நினைத்தால் இறன்கு பக்கமும் இடிப்ேபர் :
அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடக்கும் போரின் நடுவே இரு பஸ்கள் இடையே விபத்தில் ச் தாம் வெட்டி ஒடித்திரியலாம் என்று தப்பாக நினைத்து இடைக் காருக்கு இரண்டுபக்க இடி என்றா கிடையே இரண்டுக்கும் நடுவே சிக்கி இடிபடும் தமிழ்க் கட்சிகளாக வென்று புரிந்திருக்கும் மத்தளமான்
LSLSL S SSSiiSSLS S SLSLS S S S eeLSL S S S S S LSL L S S S S S S S S S S SLLLLS yra 50
இந்த இரயில் போல் இருப்பவர் யார்?து
- omEo
பெற்றது. பொருது 诰 | 1。臀
கிறீர்கள் III |್ನ
I
臀 இந்த எ o!
1 1 *、。° | -
அடிடா சக்கை இரண்டு தண்டவாளங்களுக்குள் நிற்கும் இந்த ரயிலைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எங்கள் தமிழ்க் கட்சிகள் போல தோன்றியிருக்காவிட்டால் நீங்கள் அரசியலில் இன்னமும் ஏமாற இடமிருக்கிறது என்று அர்த்தம்
எந்தப் பாதையை தெரிவு செய்வது என்று தெரியாமல் எப்படி செயற்படுவது என்றும் தெரியாமல் அரசை ஆதரிப்பதில் ஒருகால் அரசை எதிர்ப்பதுபோல் நடிப்பதில் இன்னொரு கால் என்று திணறுகிறார்கள் இறுதியில் தடம்புரள்வ மட்டும் உறுதி
மே 31-ஜூன் 06,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கிய இக் ஆனால் இந்த சாகச மனிதர் வெறுங்கையின் செங்குத்தான மலைகளில் மரணத்
17 -܂ டையென்றால் சண்டை
G
பெய்ஜிங் நகரில் இந்த
σούτσοι βιώ ΙΙ இரண்டு எருதுகள் கின்றன. CU GU5 gesogi டுெம் ளும் ஒன்றோடு ஒன்று காண்டுவிட்டன.
கொம்புச் சிக்கலை தற்கு ஊழியர்கள் படும் ய படத்தில் காண்
IgGun
ருதுகளை காப்பாற்றி நம்நாட்டு அரசின் சிக்கலை தீர்ப்போம் வர்களும் வாய் மட்டும்
கொண்டிரு
ருதுகள் க்கும்.
இவரது வெண்பற்களை மின்னும் வைரங்கள் என்று அழைக்கும் பொறுப்பை
* eile artin.
இவர் விரலிடுக்கில் இருப்பது 噶。
புகழ் வைரம் அதைப்
ÉGumi, இதன் எடை 74.79
மிகப்பெரிய
இது இதன் மதிப்பு பணமதிப்பில்
எவ்வளவு S S S S S S S S S S S S S S S S S S தெரியுமோ உலகப் புகழ்பெற்ற சாத்பை என்னும் ஏலக்கம்பனி ஜெனிவாவில் இதனை அம்மாடியோவ் ஏலம்விட்டது. 剔 கம்பனி ஏலம் விட்டதில் நாலாவது பெரிய வைரக்கல்
50 கோடி இதுவாகும் LSLS S LSL LSL SS LS LS LS LLS SL LSLS LS S LS SLS S S S S S S S S S S
சினிமாக்களில் கமரா சாகசம் முலம் உச்சங்
களுக்கு ஏறுவதுபோன்ற காட்சிகளை சுட்டுத் தருகிறார்கள். நாமும் வாயைப் பிளந்து கதா
நாயகனின் விரத்தை மெச்சிக் கொண்டிருப்போம் ஆனால் இங்கு உள்ளது தந்திரமுமல்ல மந்திரமுமல்ல உண்மையான காட்சி
நொறுங்கிப்போக வேண்டியதுதான் GaIJg, Guust, Days of Gum. 9jjg, mi saSuĵa), p. 65 GT GLATapaoLIDL மலையில்தான் இப்படி ஏறுகிறார்.
தற்போது வெறுங்கையால் மலை யேறும் போட்டிகள் அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் பிரபல மாகியுள்ளன. ஆனால் இவ்வாறான
வழக்கமாக மலையில் ஏறுபவர்கள் கருவிகளது உதவியுடன்தான் ஏறுவர் வலை கட்டி வைத்துவிட்டு ஏறுவோரும் உண்டு
உதவியால் செங்குத்தான மலையில் தாவித் தாவி தோடு விளையாட முன்வருவோர் ஏறுகிறார் கை நழுவினால் அப்பளமாய் அதிகமில்லை.
(。
பொருதும்
da; itsasoa)
ԹunԱ550ա
|
பசு வளர்த்தால் பால் தரும் கோழி வளர்த்தால் முட்டை தரும் நாய் வளர்த்தால் நன்றி தரும் பிரிட்டனைச் சேர்ந்த மாவ்ரின் என்னும் பெண்ணுக்கு அவர் வளர்க்கும் நாய்கள் கம்பளி ஆடையும் தருகின்றன.
JGui அணிந்திருக்கும் öQQLL片 சுத்தமான நாய் ரோமத்தில் தயாரிக்கப்பட்டது. இவர் மொத்தம்

Page 10
நட்சத்திர விழாவி
மறுபக்கம் திருப்பதி as G3
ன்றிலும் நடிந்தார் பிங்கை ரிங்கப்பு துபாய் போன்ற நாடுகளி நட்சத்திர விழாவும் நடத்தி பிரபலமாயர் சில ஆண்டுகளுக்குமுன்ார்துபாயில் T Z L STTTTTT YYZY SS LL LL LLL ஒருவரும் அவருடன் சென்றிருந்தா
நட்சத்திர விாவில் நடனமாட நடிாகா SLLLLL T TTTZS T LLTLLLLLLL L S L L SY S LLLL நிற்கும்ாதங்கள் திவ்வொருவரதும்கட்டுப்பாட்டி பிரா வேண்டும் என்று அன்பு -L■ I *M
- Il LIILI, III A MINNETT, KARTA ANALI ாந்தார் பிந்த வாரம் பிாம் பாடகருக்குத் தெரியாது
படங்கத்தெழுந்து நடிாயின் விடைய in கிடந்த பின்ா நடிகருடன் நெருங்கி பழக்ாயுக் கிடந்தது. ஆனாலும் ஓரள
கருவி செய்ய நாகர் டேம் கொடுக்கா
Il-MATIKA IMMANIFATTANTILIJA TA suis III)'' || || || பங்கு பரிசயம் ஏற்பட்டுவிட்டது yn yr Alban yr Almaen ni'n siwr । முன்றாவது பாயி பாடகர் நம்பியிருந்தர
| FRAT Human III van J.
INFATTITUTIE INKLUOTOIMII y III рилипу рад по пот definistry or ாம் கொடுப்பதுபோய ச ட் ாடுக்கப்படும் ரக
VITIT NIE EITT I || || si Cliny w llur பவரும் அந்தப் பெண்நாள்
கைக்கெட்டியது
ATI A ா பாத்திற்கு வந்துவிட்டது பாட குரு நடிாயின் நாடா விடித்தாந்து
நட்சத்திர வையிரா முடிந்தபின்னர் நடிை
அத்து சென்றார் அப்போது நடிகையின் பட நதினெட்டொடச் செய்து கொண்டிருந்தது.
நாரின் டெய பரிசிக்கும் வாய்ப்பு
வருக்கு இப்போது பிண்ட
செல்லும் வாய்ப்பு
■
ரஞ்சிதாவுக்கு மேம்திக இராணுவத்தில் அதிகாரியாம் மாளி சூட் ராஜேஷ்
காதல் வ்யாணம்தான நடிப்பு நிலைமுழுக்காம் ர கூறியதைதான்
அமைதிப் படை முன் ரஞ்சிதாவுக்கு பெயர் தேடிக் ஸ்தான நடிாககளில் ஒ பட்டவர் சினிமா நஸ்ரில்
கதாநாயகர்களை அறுசரி துணிந்து ஒப்புக்கொண்ட
JIEFJI ET, TELF MILLIE
III
கணவர் பிராணுவது நாவுக்கு தொள்ளிய ெ
ELII.
திரைப்
 

SÖ SIITTITrilaisileñ añ LISZEKUTTIñ85 Goñi | 2, னகா திரும்பிப்பார் . கம்யப் பாடகர்தாள் சத்தாங்கலாக தனியாகச்சென்று அறைக்கதவை தட்ட எதுவக்க
ன்ஸ்பரிசம்பாடகரின் மார்ச்சிகளை கதவு உள்ள தள்ளப்பட்டுவி *置。 Tiuj
கதவு விரிந்ததும் உள்ளே கண்ட கன்றாயி ாவிலும் கிடைக்காது என்று நினைந்த காட்சியர் விரும்புள்ளிக்கு கோபம் வந்துவிட்டது. 蠶 வாத்துப் பிடித்து அனைத்துச் நடிாக தள்ள ஏமாற்றிவிட்டு இங்கு ஜாலியா
ாந்து இருக்கிறாரே என்று பொங்கிார் |ளர் பொறும் கூடவே வந்தார். கிப்பிட்டு நடிகையையும் பாட ாக்கு சென்றதும் சுட்டிவில் நடிரையும் பின் எடுத்து ட்ர் பெரும்புள்ளி இருக்கள் செய்தார் LI TIL I அளரநிர்வாாக அறனியர் சுற்றி ாறி HAN INTITAT 15 IONA OPINIO 蠶 பொதயும் தெளிந்துவிட்டது. பள்ளிப்பு
வாந்து பிடித்து அவரா முத்தமிடத் தொடங்கிவிட்டார் பாடகர் தன் உடைகளை எடுத்தது பாதி எடுக்காதது இாம் நின்றால் Tமீதியாக தப்பினாங்போதும் என்று தனது அறைக்கு டி ாட்சிகளைக் கானபிறரும்ான்று உள்ள காபோட்டுக் கொண்ட்
குதிய உதவி பெண் தள் நடிக மன்ாப்புக் கேட்டும் அந்தப் பெரும்புள்ா Első el ill." மனம் பிரங்கவில்லை நடிகையும் குழுவினரும் தங்கியிருந்த கதவு நாழிடப்படாமல் ஹாட்டல் KT L TTT L D S LLL TTTTT S T T LLt S LLLLLL பாடகரும் நாமமந்து வெறு என்று நாட்கள் நடிா அந்த பெரும்புள்ாயுடன் உலகுக்கு சென்று கொண்டி தனியா தங் சாதித்த பின்ார பனம் சட்டப்பட்டது ' + ' குழுவினர் நாடு திரும்பிய பிள்ள மூன்று நாள் பந்து 醬 விடைகொடுத்துக் கையும் அயரது உதவிப் பொதும் திரும்பிவந்தார்
al-HIFFHT || BIH || FTT
அன்ற நடிகையை திருப்பதி கணேசா திரும்பிப்பார் பராந்துப்பாக நடிகர்
ரின் அனுமதியை in 4ல் நடைபெற்ற சம்பம் இது திமுவில் உறுப்பிா விருந்த புள்ளியொ பிருந்தவர் Fautourg N LANI IM li rigwa LIJIET WTANEATJ ". ATALJI திமுகவின் கொள்கை
நடிகையைத் தேடி வாமி திரென்று தள் குடும்பத்துடன் திருப்பதிாரு
வந்துவிட்டார் | (ITAL GALI KHALI VAGIRI செய்துவிட்டு
läraft கிமு 4 என்ற வட்டத்தில் இருந்து மிடுபடவிரும்
சிாரி செய்த நந்திர அது அவர் எதிர்ார்ந்து பாா எடுத்தனர் எதிர்ப்பு சூர் கட்சிக்குள் எழுந்தா
அறக்கு சற்று திருமதி னொ திரும்பிப்பர் நடந்துவந்த யா துரத்தில் ட் நன்றி கெட்டுப்ாய நல்வதுதா என்று மு
ா நிறுதி மொடனில் பேசினார்கள்
பிட்டு தலைவர் அண்ா மட்டும் "நம்பி மனோன் எண்மிருந்ா
ார் என்று வாரத்தினார்
அதன்பிள்ார வாரி காங்கிரள் கட்சியில் பா Y Tryfaf yr
夏丽、 பெரிய ஆசை கதா
I agnan na rin na
ஜா' படத்தில் சின்னர் சின்ன ஆசை பாடலுக்கு நடித்த மதுபாலாவுக்கு பெரியஆன அநாகப்பட்டது கருக்கு
திருமண் ஆன.
காதல் தோயிகள் பல கண்ட மதுபாலா தற்போது
திருமணம்மாப்பிள்ளை லவ்வுவது ஒரு தொழில் அதிபரை அவரது பெயர் ஆனந்த்ரா 鷺 TETIFIET ரிக்கும் டிசம்பரில் திருமணம்தக்க க்கிறதாம் முப்பது III 27:ܐܲܣܛܘܢܝܐ ட முன்வந்தார் பெயர் திருமணம் செய்ய விரும்புகிறார் HERITIUTPUT
ஆனந்த் ஜா இனிமையானவர் நல்லவர் ஜென்டிஸ்மேன் ாம் திருமளனத்தின் பின் அவரை மனக்கப்போவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்" தமிழ
i TIJ TË FEJ IJ I Libri களவே பல நடிகைகள் انتہائی------------------------EEE';
தபா போன்ற படங்கள் கோபாலுவின் S569 கொடுத்தவ சத்யராஜின் - நவர் என்று சக்சுக்ப் தம்பகோணம் கோபாலு படத்தில் அறிமுகமாகியுள்ளார் ரா விரும் கவேண்டுமான ால் #' ". ARTENE tika waka ini di சம்பாதித்து fang கத்தாள்வேண்டும் LIFT. H. P. Ant Karl जlत ELIT. படத்தில் கவர்ச்சியை பிழிந்து கொடுத்திரு க்ரார் TARY பாராட்டம் ஆகிய என்றால் எண்ணெய்யாக மாறி நிறரும் ரகம் மயூரி ஆடைக் த்து வெளியாக் ப்ள இறையில் இயக்குநரின் விருப்பம் அறிந்து திறந்தாதல்
கதாநாயகனின் மனமறிந்து நடக்கிறாராம் நிகாரி என்பதால் ரஞ்சி மயூரிக்கு IFIRTHT ரசிகாவுடன்தான் UNAY gaya PI ாடுக்க யாரும் துரியநேரத்தை பயனுடையதாக்கினார். மயூரி மத்திரம் போட்
டாரோ மனிதர் மயூரி நாமம் பாடிக்கொண்டிருக்கிறார் கிட்டத்தட

Page 11
கொடுத்தாலும் - LED "...?" Jbir மறுப்பேனா A "MAN"2"|N/A 蠢"燃 முன்னர் இயக்குநர் | Ili தருகிறேன் E.R. போன்ற ' "Y
ாதி துப்
ாங் டாடு
மட்டுநாள் ஒர TE TARY : *"3","WEAPYKAI", SA, NALEABI-AR, SIADHC ப்ொ புறநாயகன் படத்தில் யுள்ளாராம் : பதிப்பழக கடுமையான ார் நடித் அள்ளிப்படுவது : II IT FT FT FT படுத்தாலும் Minuli siflr"H{ HITI li ரன் யாரா புராரி ரிளப்பி
டென் கவர்ச்சி அக்கா Ko" li fil Milf |Tyr * ■■ II
_P لتلك الفقاعات قام
ailtill I'll IIII 驚 :ள்
| inili படத்தில் 'க்குதகுளம்
LITT KAMBO ■ ill பன் #######1" it." follo! ခြုjr#|#''' Ar yr Andy" *L叫 L 茜。「雷鳴 ஆதி ■ தையில் அல்வா கொடுத்து ' நடிகர் * n可* 2. Ni AirA" LITT * ■」 udstil * 蠶 ** 嵩*" 萤* யும் " 蠶m * 鳶山鳶 ர்ப்பி
GALINIQUE" ாளில் ' ■『蠱
■轟*
தக் ாடுத்த o para " '
嗣。
ஆனால் ' யதால் 幡* ாசம் பின் Mirs ஆரம்பிசி *Q"1 * ரில் மு'
जेl" III
ten ப்ேந்தி 蠶 SATUNG WAT first நீத mrti ALI :
:ான " E_gقتيEP *UA Asiri "" Gü0"""""""""" na Gheg a :பகுமாரின்
ரஞ்சி nal OU IP * : السينما } நீர்கள் மீது ஏற்ப nóg." 靛 懿* in
in III : T ாயிரு "Liesl "
೧ೇ டுவிட்டு IRA
驚 Onlik salah "" | IFIP 聶一』曹『』 *出
|பென் III un grossible", "IMMY
: ஹி : Epill Fyle=' | Po *
ாப்பாக" ட் 蠶 ■市嵩轟團
IT III IMIN 蠶 gris nabyddio மரு ಇಂದ್ಲ"
リ
Պարու --" BP 高氙醜 鹉"、
கட்டி நடித்தியே *
பர்களுக் 18p. Aliatu:", *間- 마 E TIPUN படங்களி li
allic மிரட்த்தில் நீர் அவர்" பின்னர் *
வருகன்" Inks L ாய்ப்பொ" art في البلدان ومقام சிபாரி
" ادريسه ன்ெறார்
"T" 鼩 蠶 **
கரது சேர்ந்து கர girl" தும்
■■鷺
Lill படங்கள் 'ானத்ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிம்ராளின் கும் கும் ரசிகைகள் ரசிக்கிறார்கள் ஆதி மூன்று குத்துவிட்டு அப்படியே ஹீரோ உங்கள் படத்தில் முத்தக் காட் இது கட்டிப்பிடித்துக் கொள்ளம் என்று 'வா இடம்பெறுகிறதே ஏன் ம்ெ "விர்க்கினர் இயக்குநர் எஸ்.ரவிக்குமார் கேன்கு மயின் பதில் நிக்க குத்துவிடும் கலையை சிம்ரானுக்கு ாற்றுக்கொடு இதில் என்ன தபுரதலாகாதலி ாதுகாவேண்டும் தயாரிப்பு உதவியாளர் ஒருவருக்கு சந்திக்கும்போது மொழிப் பிரச்சனை * குத்தில் தொழியார் P காட்சிக்கு வெடிக்க பிருந்தது. துதிதாற்போல் விரதம் பில்லாமல்தான் நட்புக்காக படத்தில் சிம்ராாள் குத்தப்புவது படத்தில் முத்தக் காட்சி ாக்குமார் கொட்டும் மழையில் தாந்துவிட்டுயிருக்கும் FUTSATTUNUT THE EASTAO இடது தொல் A "முத்த காட்சிய இரர்கள் வலது தோளில் ஒரு குத்து முதுகில் ஒரு குத்துவிரும்புவார்களா கொடுத்துவிட்டுபாட்டிப்பிடிப்பதுதான் ai i விரும்புகிறார்களோ இல்லையோ மெதுவாகுத்தாவா வயிறு பிராப்ளம் மாதிற்குள் பிசிக்கிறார்கள் To THE CIJE I ETA Artura சிம்ரான் இதில் வாங்க நன்றாகத் தெரியும் என்கிறார் 醬 காட்சியில் பரக்கவே ***" o "ADI""
MIT THEIR TI TIT TFTITEl LISP
கார் ரவிக்குமார் பூரண திருப்தியுடன் பிருக்ா மல் என்றாலும் குருதிப் கறியது இந்த *』 Arthura Hiiumar Aristori" TENAS APIATH விழுந்த ரிான் பண்ாறும்யா சொந்த
திராவிடக் கழகத்தில் கமல்
மலுக்கு அரசியல்நாள் பிடிக்காது கழகத்தில் தள்ள உறுப்பினராக பகுத்தறிவுப் பிராரம் பிடிக்கும்
குதாயத் தொடர்விழாவில் தஞ்சை பெரியாரால் உருவாக்கப்பட் கறுப்பு உடையுடன் தொன்றிய பில்வா நே தி என்று சுருக்கமாக அழைக்கப் மல்பு நடத்தாமல் தொடக்கா படும் திராவிடமுகங்ராவிட முன்னேற்ற па ћеш и на упитивала у கழகத்தின் திமுநோய்க்கம்திதாள் ட்ெடு வந்தார் ஸ் தேர்நவில் போட்டியிடாத அளப்பு
KL KLL DL TTY T T L LLL TTTTTT LLL L LL LLL TTTTLLLLLT LL
மின்படிக்கிறார் அர கிறது. வீரமாரி பொது செய்வாளராக Ii I IA க்கிறார்
சத்யராாம் நிகமோடாரி ரதி காயிரெண்டிமண்ட்டையும் முடத்தளங்
ாம் தாக பயிர்
கெளரவத்தேற்ற
கார்த்திக்ரோரா நடிகரும்
கொடுத்தேன் படத்தில் அத் Llywelyn Ffr Gellir a Chall yw Alun
நடிக்கிறார்
விக்ரமன் பியக்கும் படத்தில் அக்குமாரின் பாதிய பெயர்
பாம் ராஜாவின் பெயர் ராதா எது
di Li, a
கிரது
all ாதல்தர
:ಸ್ಥ್ಯ; |alis pli l
*.」鵡* ாே என்று" as wella! PPM
Till Cynnir â'r Eዛ መሣ
நலம் ܗܐ = ܚ ܝܠܐ ܠܐܡ
இயக்குநர்
: ॥ இருவரும் irfigħ 奖 சுனி ாேறு ^ 劃 நாளி (GUSLID:
*.L * 燃
giga"*" unit
I அந்ா T

Page 12
தற்கொலை- ܠy மண்ணுக்கு வெளியே வாழ்வோரின் தண்டனைக்குரிய குற்றமில்லாதிருப்பின் Xಇಂದ್ಲ அதுவே இங்கு மண்ணுக்குள்ளேயே
பிரார்த்தனைக் கூட்டம் நடந்தது அதில் நானும் கலந்து கொண்டேன் 0-0-0
ஆயுதம் சம்பந்தப்படாது இரு
பலருக்கு பயனுள்ளதாயிருக்கும் 777 GA112
இந்த அடிமைத்தனமிகுந்த வாழ்தலின் சலிப்பில்
இரு மண்புழுவாய் # 0157ಿ * மண்ணுக்குள் புகுந்துகொண்டேன் எனக்கு போதிக்கப்பட்டது 0-0-0 நம் தீவிற்கான
சம்மா சொல்லக்கூடாது * D//5/075 5/15/0/01/5
மண்ணுக்கு வெளியே என்ன உலகம் ೩೧॥೫೧॥ು 677 மண்ணுக்குள்ளேதான் GUDE ஆசிர்வதிக்கப்பட்டேன் pUCLO 9,5), 0-0-0  ܼܲܠ
0-0-0 (555/05/ இலங்கையில் இதுகாலவரை
விடைகாணப்படாது இரு வினாவிற்கு விடைகண்டதன் மகிழ்வில் மண்ணுக்குள்ளிருந்து மீண்டு இரு வெண் புறாவாய் வெளியே பறந்தேன்
0-0-0
உயிரினங்களின்றி திவு வெறிச்சோடிக் கிடந்தது
மிஞ்சிப் போனால் s
நூற்று ஐம்பது வருடங்கள் முந்திய சமுகம்தானே வெளியே இருக்கிறது ஆனால்
ஆயிரக்கணக்கில் முந்திய சமுகமல்லவா உள்ளே இருக்கிறது
பிரியத்திற்குரிய. வசந்தத்தின் வருகையால் வையமே மகிழும் Galapat,
2 (y
மடல் வண்டு
(3წ|| წ||0 60ծու (95 0թումյա உதிர்கிறது.
**
நித்துமுன் நினைவுகள் களவாடிச் செல்லும் சிந்தனையை இழுத்துப் பிடித்து பாடப் புத்தகத்தில் நிறுத்த முயலும் KATKOT
பிரம்மப் பிரயத்தனம் 7ցյքարն
Gg.
O-O-O. ეფექმც//p://(ჩექმ இங்கேதான் மனிதமில்லை " 65րգից), լյ010flգյրթg) # USA மரணித்த எல்லாரிடமும் மனிதமிருந்தது 700"Մա 27. பலரைப்பேட்டி கண்டேன் சிதைந்து பாசிபடர்ந்து கிடக்க, | பூ முகம்தான் வாக்கு மூலங்கள் பதிவு செய்தேன் சிங்கள தமிழிலான | சுடர்கிறது. மதபேதம், மொழியேதும், 

Page 13
EFTñEuglu T GEG?
சோம்பேறித்தனத்தைப் போக்குவது ப்படி? இதோ சில அரிய யோசனைகள்: எந்தவொரு வேலையையும் நாளை பார்த் துக்கொள்ளலாம் என்று ஒதுக்கி வைக் கக்கூடாது. அப்படி ஒதுக்கி வைத்தால் சோம்பேறித்தனத்தை வெல்ல முடியாது. அன்றைய வேலையை அன்றே முடித்து விடுங்கள் நேரமும் காலமும் யாருக்காகவும் காத் திருப்பதில்லை. அதனால் அதை அதை அந்தக் கால கட்டத்தில் செய்து முடித்து விடுங்கள் ஒரு வேலையைச் செய்யத் தொடங்கு முன்பு அதைப்பற்றிச் சிந்தித்து எப்படி அதைச் செய்வது என்று முடிவு செய்யுங் கள். அந்த வேகத்தில் திருப்தியாக வேலையை செய்து முடிக்கும்போது மனதுக்குத் தனித்தெம்பு கிடைக்கும். அதிக நேரம் எடுத்து ஒரு வேலை செய்யவேண்டி இருந்தால், அதன் முக் கியத்துவம் கருதி ஒரு சில பிரிவுகளாகப் பிரித்து அந்தப் பணியை முடிக்கலாம். ஒரு வேலையை முடிக்கத் திட்டமிட்ட @町<"
*
*
பின்பு
*
*
இருங்கள் * *
தொடர்ந்து ரீவி. பார்க்கும்போது சிலருக்கு தலைவலி வரும் கண் ணுக்குத் தேவையான அளவு ஓய்வு கொடுக்கா மல் இருப்பதாலே அந்த
இன்னொரு வேலையையும் செய்ய முன்வரக்கூடாது விரைவாக ஒரு வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலைக்குச் செல்லுங்கள் சிரமமான ஒரு வேலையைச் செய்து முடிக்கும்போது உங்களுக்குள் சந்தோஷம் அந்த சந்தோஷம் வேலை யில் அதிக ஆர்வத்தைத் தூண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டே
கொள்ளுங்கள்
முடியாதது எதுவுமில்லை' என்று மனதிற் க்கடி சொல்லிக் கொள்
ருந்தது.
லான விரிசல் தெரிந்துவி
kLSeLLLLLLLS0LLLLLLJSSSeeSSSLLLL L0SS AAASSaLSLLS
முடி ஓய்வு கொடுங்கள்
புத்தகம் வாசிக்கும்போது வெளிச்சம் பின்பகுதியில் இருந்து விழ வேண்டும் வெளிச்சம் குறை வான இடத்தில் இருந்து வாசிக் கக்கூடாது. அதுபோல தேவைக்கு
*霹°
றுவனாக இருந் லும் தன்னைச் சூழ ந பனவற்றை புரிந்து கெ ளக்கூடிய அறிவு முதிர் வில்லியம்சுக்கு ஏற்பட்
வில்லியம்சுக்கு த6 கும் சாள்ஸ்சுக்கும் இை
கூடாது என்றே டயார் நினைத்தார்.
தன்னைப் பற்றிே சாள்ஸ்சைப் பற்றியோ ெ யாகும் சர்ச்சைக்குரிய செ கள், காதல் விவகாரங்
பட்டுவிடக்கூடாதே எ6 தும் டயானாவின் கவன யாக இருந்தது.
ஜேம்ஸ் ஹெவிட் தனக் டயானாவுக்கும் இடையில நெருக்கம் தொடர்பாக திய நூல் வெளியானது GT JG33, aflaivasuDGÓNG GAM, கிடைத்துவிடுமோ என்றுத LILJAT GOTIAT LULU 55 FTIT.
ஜேம்ஸ் ஹெவிட் வில்லியம்சுக்கும் நன்கு ெ
யும் வில்லியம்சுக்கும்
ரைப் பயிற்சி சொல் கொடுத்திருக்கிறான்.
அங்கிள்' என்றுதா வில் லியம்ஸ் அவன அழைப்பதுண்டு.
தன் கைக்கு கிடை ஹெவிட்டின் புத்தகத்
அதிகமான வெளிச்சம் கண்களில் - டயானா மறைத்து ை மாதிரித்தலைவலி தோன் விழுந்தாலும் ரோக்கியக் திருந்தார். றும் ரீவிசினிமா பார்க்கும் (PD 5T8D 9 போது இடையிடையே குறைவு ஏற்படும்.
கண்ணை முடி சில நிமிடங்கள் கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.
விளம்பரங்கள் போடும்போது கண்களை முடிக்கொண்டால் கூடப்போதும் தொடர்ந்து புத்தகங்களைப் படிக்கும்போது கண்களை
யும் கொடுக்கும்.
தினமும் எண்ணெய் தேய்த் துக் குளித்தால் கண்ணுக்குப் பார்வைத் தெளிவும், அழகும் கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக் குளிப்ப தால் எண்ணெய்த் தன்மை மயிர்க்கால்கள் மூலம் உடலில் இறங்கி உடலுக்குப் பலத்தை G
2 மீன் வகைகளைச் சமைப்பதற்கு முன்பாக நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்
& மீன் செதில் அதிகமாக இருந்தால் தலில் கத்தியால் செதில் க்கிய பிறகு ஒரு தரம் உப்புப் போட்டு நன்றாக உரசிக் கழுவுங்கள்
மீனில் சொர
பிடித்துக்கொள்ள,
துேண்டம்
LLഞ@ 2ே மீனின் வால்பக்கத்தை அழுத்திப் கத்தி கொண்டு பிடித்துக் கொண்டு ஒரு கூர் மழுங்கிய கத்தியால் தலைப் புறமாக செதுக்கிக் கொண்டே வந்தால் செதிலை எளிதாக நீக்கலாம்.
மகளிர் மட்டும்)
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
உரசிக் கழுவினால் போய் விடும்.
சுத்தம் செய்வது எளிது. கழுத்துப்புறமாக தோலை செய்வதுபோல நழுவு லேசாகக் கீறி விட்டுக் கொள்ளவும் பிற வெட்டிய ஒரமாகக் கொஞ்சம் தோலை தசையிலிருந்து பிரித்து விட்டுக் கொள்ளவும் மீனின் தலையை ஒருவர் இறுக்கிப்
தோலைப் பிடித்துச் சட்டென இழுத்தால் அப்படியே உரிந்துவிடும்.
2ே மீனை முழுவதுமாகச் சமைப்பது என்றால் வயிற்றுப் பகுதியில் கீறிக் குடலை எடுக்க வேண்டும். பிளந்து கொண்டு இருபுறச் செவுகள்களையும் சேர்த்து இழுத்தால் குடல் வரை வந்துவிடும். ஆனால் குடல் பகுதியிலும் கீறிச் சுத்தம் செய்ய வேண்டும்.
முழுவதையும் ஒரு துண்டாக்கி விட்டுக் க்கி, அதன் பின் கூர்மையான
வெட்டி எடுக்கவேண்டும்.
2ே வயிற்றில் சினைப்பகுதி இருந்தால் இடையில் வெட்டுப் படாமல் முழுவதாக எடுத்து கறியில் போடலாம்.
ஐ ஆற்று மீன், குளத்து
வழுவழுப்பு இருக்கும். சொரப்பான தரையில்
2ே விலாங்கு மீன்
அடுத்தவர் பிரித்து விட்ட
தலையில் செவுள்களைப்
இடுவது என்றால் தலை
மெல்லிய துண்டுகளாக
களிர் மட்டும்
ಇಂಗ್ಲೆಲ್ಲಿ திகதி:
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை,
அனுப்பலாம்.
----R GuIguió guió LIC (66 Gerena R GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
品: அதிஷ்டசாலியாக (UP956. IT1:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . தெரிவு Gg il
S SS SS SS S SS S SS S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் SLDS தொழில்: S S புகைப் LLISSDSi Gog, GlumUULo: , . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர உண்மை-நேர்மை=வெளிப்படைத்தன்மை கரிக்க உதவும்
O6-06-1998
னமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
g
LITT GOpuslai) fasoj, கூடாது என்று கருதி அந் புததகத்தை மறைத்து ை
தாரோ, அதே வில்லியம்
ஜம்ஸ் ஹெவிட்டின் புத் மும் கையுமாக ஒருநா டயானா முன்னாள் நின்றா
டயானாவுக்கு கை ஓடவில்லை, காலும்
65 gi960) gu. "GT68TGT 03:49,
போகிறானோ? எப்படி ச ளிப்பது? என்று இத படக் படக் என்று அடித் கொண்டது.
யாருக்காவது ஃபோ
போய்விடலாமா? என்றுக மனது குறு குறுத்தது
*四色 U阿。 போதுமே டயானா இப்பு மாபெரும் சங்கடத்தில் ம க்கொண்டு முழித @ህ፴@ህ.
டயானா நினைத்து
பயந்ததுக்கு மாறாக ே
வரசர் வில்லியம்ஸ் அ புத்தகத்தை காண்பி படி "கவலைப்படா யம்மா, அந்த அங்கி6ை தான் எல்லோரும் திட் கிறார்கள்" என்றான்.
டயானாவுக்கு தன்
முடியவில்லை. கண்ணீர் யனைத்துக் கொண்டு
இளவரசர் வில்லிய
நெற்றியில் அன்போடு
அம்மா வெளியே கார் au Taft Lb!"
தாயும் மகனும் அ தோட்டத்தில் உலாவினா சைக்கிள் ஓடக் கற்றுக்ெ Gatafluids) and Gord ஒடி ஒடிதள்ளிக் கொண்
வில்லியம்ஸ் ஒரே அந்தச் சந்தோசம் டயா கொண்டது.
கோமகன் த
பிரிட்டிஷ் அரச குடும் அனுதாபத்துக்கு உரியவர் பெத் மகாராணியின் க GJ,Tuda, GT.
எலிசபெத் மகாரா வாக்கில் சிறிதளவுகூட அவ பக்கிங்ஹாம் மாளி கோமகன் பெரும்பாலு வாடிக்கொண்டிருப்பார் டயானாமீது அவரு தையும் இருந்தது டயான போடு நல்ல மாமனார ஆனாலும், மகாரா
Flhg. EUIJsh | ஊறுகொடவத் EsüFilm IIh uLB இவர்தாள்
Se
ഇ-2
Irfan Grimo GTAFARGITALII up வாழ்த்துவோம். siin Jui LIIIIiö
Ginamumuh Irfan diffIIGI Burufsfaisiin Gih. Ti
Glumpulai GTIñupLGIi |
மே 31-ஜூன் 06,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாள்ஸ்மீதோ செல்வாக்கு செலுத்தும் தைரியமோ அதி காரமோ எடின்பரோ கோம கனிடம் கிடையவே கிடை யாது என்பதும் டயானா வுக்கு தெரியும்.
மகாராணியின் கணவர் என்பது தவிர, வேறெந்த தனியான செல்வாக்கும் இல் லாத ஒருவராக அவர் காட்சியளித்தார்.
பக்கிங்ஹாம் அரண் மனையில் அவர் ஒரு தனித் தீவு மகன்மார்கூட அவரை கலந்தாலோசிப்பது கிடை U75||
ஒருமுறை மருமகளான டயானாவிடம் தனதுமனப் புழுக்கம்தீர கொட்டித்தீர்த்து
Lt.
அதிகம் பேசாதவரும், அதிர்ந்து பேசாதவருமான தன் மாமனாரின் தனிமையும், வேதனையும் டயானா மன தையும் வேதனைக்குள்ளாக் திர
தனது மாமனாருக்கு பேச்சுத்துணையாக என்றா லும் இருக்க விரும்பினார் டயானா, ஆனால் அரண் மனை சம்பிரதாயப்படி மரு மகள் மாமனாருடன் பேசு வதற்குக்கூட விதிமுறைகள் இருந்தன.
கண்டறியாத அரச குடும்பம் இங்கே எல்லோரும் பொம்மைகள், ஜடங்கள் வாழ்க்கையை அதன் இயல் பான் போக்கில் இரசிக்கத் தெரியாத இரசிக்கக் கொடுத் துவைக்காத ஜடங்கள்' என்று
கக் மனதுக்குள் பல தடவைகள் தய திட்டித் தீர்த்திருப்பார் வத LIIIT60TIT.
D6Ո)
தக TIGT அரண்மனைச் சோகத் தில் வாடினாலும், உடைகள் |ዚዐ - - -
விஷயத்தில் தனி ஈடுபாடு 剛- காட்டுவதை டயானா கை
Golgioa)Goa).
IDI அரச குடும்பத்திற்கு 蠶 மாதாமாதம் பணம் கொட்டு
GÖT
f
அதிக விலையானதுமான ஆடைகளைத் தேடிப் பிடிக் கிறேன்' என்று தன் நண்பி
N N ஒருவரிடம் டயானா கூறினா
N |TLD SN T 200L
N
த ২২ ২১ h,
N நாட்டுப் பெண்களின் பாவு * N S னாகியது.
R N டயானா எப்படி உடை W S T எப்படி தலை R கிறார், அவ ü
டு கண்டறிந்து தாமும்
அப்படியே பின்பற்றினார்கள்
தன்னைப் பின்பற்றி ஒரு பாவுனே உரு வாகி வருவதை முதலில் டயானா விரும்ப வில்லை. பின்னர் போகப் போக அதுவே சுவாரசியமான விஷயமாகிவிட்டது.
அதனால் புதியவகை ஆடைகளை டிசைன் பண்ணுவதில் அவரே நேரடியாக ஈடுபட்டார். அது பொழுதுபோக்காகவும் இருந்தது.
"மாட்சிமை பொருந்திய நாளைய மகா ராணி தையல்காரியாகிவிட்டார்" என்று அரண் மனை வட்டாரங்களில் டயானாவின் முதுகின் பின்னால் கேலிப் பேச்சுக்கள் எழுந்தன.
டயானாவுக்கும் அது தெரியும் அவர் அதனைப் பொருட்படுத்தவில்லை.
புதியரக ஆடைகளுடன் டயானா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். சென்ற இடமெங்கும் கமராக்கள் மின்னின. Luitgarstofgör alfráðstúLILs:1561 0 að04,sk) கும் வெளியாகின. டயானா.டயானா. L μπρήτη.
சாள்ஸ்சுக்கும், அவரது சகாக்களுக்கும் ஜீரணிக்க முடியாத எரிச்சல்
டயானாவின் புகழ், டயானாவைப் பற்றிய சிசுகிசுக்கள் போன்றவற்றால் டயானாமீது பெரும் பிரமுகர்களுக்கும் ஒருவித மயக்கம் ஏற்பட்டது.
டயானாவை வரவேற்பதில் போட்டி TJ, GJ போட்டனர். கைகுலுக்கும் பாவனையில் அவரது ணிையின்மீதோ மகன் கைகளை ஸ்பரித்து திருப்தி கண்டனர்.
காதுகளையே நம்ப
ഥേ', [paബ് ഖth
an atti. ம்ஸ் தன் தாயாரின் முத்தமிட்டான் "வா றாடப் போய்விட்டு
ன்று அரண்மனைத் கள் வில்லியம்ஸ்சுக்கு காடுத்தார் டயானா கிளில் அமரவைத்து 1905 T.
ரஷியில் திளைத்தான் னாவையும் தொற்றிக்
பத்தில் டயானாவின் ாக இருந்தவர் எலிச ணவர் எடின் பரோ
னிக்கு இருந்த செல் ருக்கு இருக்கவில்லை. கையில் எடின்பரோ ம் தனிமையில்தான்
sig udgjillo, udflun ாவும் அவரை மதிப்
அன்பு மிகுதியாலும், மரியாதை நிமித்தமும் சில வயதான பிரமுகர்களுக்கு டயானா கன்னத் தில் முத்தமிட்ட காட்சிகள் பத்திரிகைகளில் பிரசுரமாக, தமக்கில்லையே என்று ஏங்கிய சீமான்களும், கோமான்களும் பலர் இருந்தனர்.
டயானாவும் தனக்குள்ள செல்வாக்கை அரச குடும்பத்தினருக்கு காண்பிக்க விரும்
faoTTi.
சாள்ஸ் தன்னை உதாசீனப்படுத்தி உல் லாசமாகத் திரிவதற்கு பதிலடியாக தனது நடவடிக்கைகளைத் திட்டமிட்டார்.
கவர்ச்சியான உடைகளையும் அணியத் தொடங்கினார். அந்த உடைகளோடு டயானா வைக் கண்ட மரியாதைக்குரிய சீமான்கள்கூட திறந்தவாய் மூடாமல் இரசித்தனர்.
மரியாதையாகப் புன்னகை செய்தாலும் அவர்களது கண்கள் எங்கெங்கே தாவுகின்றன என்பதை டயானா அறியாதவரல்ல.
காரிலிருந்து டயானா இறங்கும்போது தெரிந்த கால் அழகைக்கூட அட்டைப் படமாக வெளியிட்டது ஒரு பத்திரிகை
டயானாவின் கால் அழகு பற்றி பெண் களிடம் கருத்து கேட்டும் வெளியிட்டிருந்தது. அந்தளவுக்கு டயானா மோகம் பிரிட்டனி லும் பிரிட்டனுக்கு வெளியிலும் பரவியிருந்தது.
1991ல் டென்னிஸ் போட்டியைக் காண்ப தற்காக மகன் வில்லியம்ஸ்சுடன் சென்றிருந்தார். டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிரா ஃபின் பரம ரசிகை டயானா ஆட்டம் முடிந்த தும் டயானாவும், வில்லியம்சும் ஸ்டெஃபியின் அருகே சென்றனர்.
ஓய்வெடுக்கும் அறைக்கு சென்று கொண்டி ருந்த ஸ்டெஃபியை இருவரும் வழிமறித்தனர்.
LL LLL LLLLL LG LT tT TL LL LL L LLTTL L0LL LLL tt அடையாளம் காண முடியவில்லை. புகைப்படங் களில்தான் கண்டிருக்கிறார்.
"நான்தான் டயானா, இது என் மகன் வில்லியம்ஸ்" என்று டயானா அறிமுகம்
செய்தபோது ஸ்டெஃபியால் தன் கண்களையே நம்பமுடியவில்லை.
த்தனை எளிமையாக இளவரசி தன் னிடம் வந்து தம்மை அறிமுகம் செய்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
அவரை அணைத்து டயானா முத்தம் கொடுத்தார். வில்லியம்ஸ்சும் ஸ்டெஃபியின் கன்னத்தில் முத்தமிட்டார்.
ஸ்டெஃபி திகைத்து சிலையாக நின்றார். (அடுத்த வாரமும் வரும்)
Iiig LLGéBerna? D. GTOffiliatells Lib ச்சேவை பரிசுபெறும் வாசகி மு.விஜயலட்சுமி,
நவகம்புரஊறுகொடவத்தை
P Festijn. IJub Glung GDLDLIIIIe Siciliëffici
Irfan Ginugupnih desid Laf IT gih panah pai sui iTujian layLiu Gail its Life and lunath.
பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது. கி 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
வழங்கும் தங்கமாலை
* பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும் * தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக்
கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை N. அனுப்புங்கள்
S S S S S S S S S S S S S ر

Page 14
அண்டஞ் சிதறினால் அஞ்ச மாட்டோம்
LóGurrió sigrosofía, LDIGLmó யார்க்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம்: எங்கும் அஞ்சோம் எப்பொழுதும் அஞ்சோம் ஆனால் பணக்காரன் "பணப் பையில் தாகக் கூறுகிறீர்
கப்பிரமணிய பாரதியார் இரத்தினம் இருந்தது" என பிடிவாதம் கண்டெடுத்த பையி:
செய்தான். மட்டும் இருந்திருக்கி பாப்பா முரசு சிறுகதை"திேயில் தொழிலாளி நீதிமன்றத்தில் "'
வழக்குப்போட்டான். பணப்பை நீர் தொை ணககாரன ஒருவன நீதிமன்றத்திற்கு தொழிலாளியும், பணக் (ՄԼվ-աIIgն, ': :" " காரனும் அழைக்கப்பட்ட்னர் சொந்தக்காரர் யார்? சென்றபோது தனது நீதிபதி, பணக்காரனைப் பார்த்து இது அரசாங்கத்திடம்
". "நீ தொலைத்த பையில் என்ன இருந் தீர்ப்பளித்தார். தாலைத்து வ தது? எனக் கேட்டார். அத்துடன் பண
டான் அந்தப் பையில் ஐயாயிரம் ரூபாய் இருந்தது
-9||5:ՖL 60Լ160ա எடுத்துக் கொடுப்பவருக்கு ஆயிரம் ரூபாய் வெகுமதியாக அளிப்பதாகப் பணக்காரன் அறிவித்தான்.
அந்தப் பணப்பை ஒரு தொழிலாளி யின் கையில் அகப்பட்டது. அவன் அதை பணக்காரனிடம் எடுத்துக்கொண்டு போய்க் கொடுத்தான்.
பணக்காரன் தான் அறிவித்தபடி பணப்பையை எடுத்துக் கொடுப்பவருக்கு ஆயிரம் ரூபாய்க் கொடுக்க மனம்வர வில்லை. உடனே அவன் தொழிலாளி La LLD
"பணப்பையில் ஐயாயிரம் ரூபாய் இருக்கின்றது. அத்துடன் ஒரு இரத்தினக் கல்லும் இருந்தது. அதைக் காணவில்லை. அதைக் கொண்டு வந்து தந்தால்தான்
LSLS L L LSS L L L L L L L L L L L L S L L S L L L L L L L L L S L S L L L L S L L S L S LSL
அதற்குப் பணக்காரன். தொழிலாளியின் நே நான் அறிவித்தபடி உனக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பேன்" என்றான். ஐயாயிரம் 90) இரத்தினக் அவனுககுச் சனமான
கல்லும் இருந்தது" என்று கூறினான். பணசகாரா தான
தொழிலாளி "அதற்குள் இரத்தினம் ஒன்றும் இருக்கவில்லை' என்றும் "பணம் மட்டுமே இருந்தது" என்றும் கூறினான்
இதைக்கேட்ட நீதிபதி பணக்காரனிடம், ரூபாயைத் தொழிலா "நீர் தொலைத்த பையில் ஐயாயிரம் தால் நாலாயிரம் ரூபா ரூபாய் பணமும், ஒரு இரத்தினமும் இருந்த திருக்கும் முழுப்பண SS S SS S SS S SS SS SS SS வேண்டும் என்ற பேர
றந்தவர்ணத்திற்குர்திரும் எண்ணம்:
ாறைய உல மிகக் குறுகியதோரி மாற்றியமைத்த ச தொலைபேசி இப்பர கத்தில் எந்த முலை கும் ஒருவருடன் ஒரே யில் தொடர்புகெ தகவல் பரிமாறிக்ெ தொலைபேசி வச கிறது. தொடர்புத்து மகத்தான புரட்சிை படுத்திய தொலைே முதன் முதலில் உருவி பெருமை பிரிட் ஸ்கொத்லாந்திலுள்ள பரோவைப் பிறப்பிடய ஸாண்டர் கிரஹாம்
கிரஹாம் பெல், ! முடியாத பிள்ளைகளு தொழிலினை ஏற்றா அவர் பெற்ற அனுபல யின் துணையுடன் வருடன் தொடர்புெ கண்டுபிடிக்க உதவிய கருவியை அமெரி
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 15= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 06.06.1998 வர்னம் திட்டும் போட்டி இல: 247 தினமுரசு வாரமலர்
த.பெ.இல1772 போர்த்தொட்டிகள்
Gass nar DI I GJITAGOTLD GJIGJI GA போர்க்கருவி ஆகு
அழைக்கப்படும்
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 245
பரிசுக்குரியவர்:
அ. சிந்துஜன், பிள்ளையார் கோவில் வீதி, குருமன்காடு, வவுனியா
பாராட்டுக்குரியவர்கள்:
எஸ். எஸ். வேணுகரன், எம்.எச்.எம். ஹனீமா,
O G`g5I ggir GLI விஷ்ணு மகா வி.பெரிய நீலாவணை,கல்முனை அந்-நூர் மு.ம.வி பானகமுவ, குருநாகல, கப்படுகிறன்
யோசப் சுகிர்தா, செல்வன் இ.கே. ரகு, இவை தண்ணி தோற்றமுடையதால் ரீ சண்முகா இமகல்லூரி, திருகோணமலை கந்தேதுவர, அல்வத்த படுகின்றன.
இ கி. பிறேம்நாத், ഞഖ ിur". 0 போர்த்தொட் ஆயர் இல்லம், பட்டித்தோட்டம், மன்னார். அநு/முஸ்லிம்மகா வித், நேகம, நேகம்பஹா, -ಅಗ್ದಿ எஸ். சுதர்ஷன், என்.பி.எப். றியாஸா, : 18ம் கட்டை கலஹா முஸ்லிம் மகா வித்தியாலயம், உலப்பனை உபயோகப்படுத்தப் வ. யுரேக்கா, தி. திரேக்கா, : சாந்த கிளயர் மகளிர் ம.வி. வெள்ளவத்தை கொழும்பு-06 சைவபிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா இங்கிலாந்துப் பட்ை
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிசயம்-ஆனால் உண்றை
அமைந்துள்ள பூச்சாடிகளில் நாட்டின் செடிகள் பூத்துக்குலுங்குகின்றன. தலைநகரான இதில் ஆர் என்னவென்றால் பெனில் உள்ள 1800 ஆண்டுகளுக்குமுன் நட்ட செடி தொல்பொருள் னால் |- கள்தான் ಸಿ? :: :
M. குண்டுத்தக்காளி ܠܐ݈ܢܳܓ܁ அமெரிக்காவைச் சேர்ந்த மிர்லின் y__"", aan i gcónaíی۔
வளர்த்த தக்காளிச்
செடியில் காய்த்த N தக்காளி இறாத்தல் * ܀ 9:8 ܀
நிறையுடையதாக சுவரில் பூச்செடி: இருந்தது -- R N ஜோர்டான் நாட்டில் உள்ள ஜெராஸ் அரண்மனை பாழடைந்து தங்கப்பாத்திரம் ك===
இருந்தாலும் மதில் சுவர்களில் *g s
s
" " , பியானோ தட்டக்க வைக்கப்பட்டுள்ள yn air GOLOGO, fas Lupao upImag (2595 இந்தப் பாத்திரம் T ፴Güü| டடுத்த P 扈 கிறிஸ்தவர்களின்
M.
த்த பையாக இருக்க ந்தப் பணப்பையின் என்று தெரியும்வரை இருக்கட்டும்" என்று
N
ட்டச்சு இயந்திரத்தில் பியானோ S SS SS S S S S S S S S வியும் அமைந்திரு தது வழிபாட்டில் அப்பம்
வைக்கப்படும் பாத்திரம் 1498ல் aIngo Ola İTLİLDI இந்தியாவிலிருந்து முதன் முதலாகக் கொண்டு சென்ற தங்கத்தால்
செய்யப்பட்டது
பையை ஒப்படைத்த
தலைநகர் கோனாக்ரி
பரப்பு 2,45857 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை 67 இலட்சம் மொழி ஃபிரெஞ்சு எட்டுதேசிய மொழிகள் எழுத்தறிவு-35% ஃபிரெஞ்சு)
சமயம்- இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும்
பழங்குடி
. . . . 6) ID GUITO) ... " கினியா ನಿೇತಿ ஃபிரான்ஸிடமிருந்து 1958ல் சுதந் மையைப் பாராட்டி தனிநபர் 430 GOL TOT திரம் பெற்றது. 1984ல் இராணுவப் மும் அளித்தார் நீதிபதி அமைவிடம் . ܓܪ .. .. .. .ܢ புரட்சியைத் தொடர்ந்து இராணுவ
அறிவித்தபடி ஆயிரம் மேற்கு ஆபிரிக்க நாடு அட்லாண்டிக் ஆட்சி ளிக்குக் கொடுத்திருந் - கடலில் கடற்பரப்பைக் கொண்டுள்ளது. இ TIJ Lo:
ய் அவனுக்குக் கிடைத் இதன் வடக்கே கினியா பிஸ்ஸெள செனகல் கோப்பி, தேயிலை, நிலக்கடலை மும் தனக்குக் கிடைக்க மற்றும் மாலியும், கிழக்கே ஐவரி கோஸ்டும் போன்றவை ஏற்றுமதி செய்யப்படு ாசையால வெறுங்கை தெற்கில் சியர்ரா லியோன் மற்றும் கின்றன. உலக ஃபொக்சைட் உற்பத்தியில்
III (60), GOLD GT GUGO) GUR GITT 96 97 GOLDJIDJIJOITONTGOT முக்கிய Lib பெறுகின்றது.
ாண்டர் கிரஹாம் பெல் பொய்த்தேள்
as நடைபெற்ற கண்
Jangal.
LDII J. காட்சியின்போது செயல் தனம் முறைப்படுத்திக் காண் பித்தார். கிரஹாம் பெல் ஓர் பிலிருக் அறையிலிருந்த வண்ணம் .ހ நொடி தன் கருவியின் மூலம் பேசி I GT MTs Glau Tj,Jij, J.L. [: Lä. மற். : படத்தில் தேள் போன்று காணப்படும் DULU Giflj, பிரேஸில் நாட்டு மன்னர் இதன் பெயர் பொய்த்தேள் பார்ப்பதற்கு றையில் இருந்தார். பெல்லினால் உரு போன்று *
T | DLGOOTGOLDLITGA)
| வாக்கப்பட்ட கருவியின் வடி AE". ':?
வம் கொண்ட மற்றொரு சேர்ந்தது III GJILLI
பகுதி மன்னரின் காதில் பட்டுப்போன்ற மென்மையான கூடு
ബ எடின் ாகக் கொண்ட அலெக் பெல்லையே சாரும் ாதுகேளாத வாய்பேச க்குக் கல்வி போதிக்கும்
இப்பணியின் மூலம் டது "கடவுளே! இது பேசுதே' என்று காதி | ' வருந்த ருவியைத் தவறவிட்டார். தரையில் gjør SILIg தாலைவிலுள்ள ஒரு விழுந்து அது நொருங்கியது.
பொருத்தப்பட்டிருந்தது. களை மழைக் காலங்களில் கட்டும்
பெல்லின் வாயிலிருந்து துருவப் பகுதிகளைத் தவிர உலகின் பல உதிர்ந்த வார்த்தைகள் மன்னரின் காதில் பாகங்களிலும் பொய்த் தேள்கள் தெளிவாக விழுந்தன. அவருக்கு ஏற்பட்ட வசிக்கின்றன. O வியப்புடன் சற்றுப் பயமும் சேர்ந்துகொண் S S S S S S S S S S S
காள்ளும் கருவியைக் இத்தகைய மாபெரும் புரட்சியைச் து தான் உருவாக்கிய செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் YG SS YL TS S 000 LS
H TERE
öjligtig குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடித்தவர் சுவிற்ஸர்லாந்து
நாட்டைச் சேர்ந்த கார்ல்லிண்ட்
என்றால் என்ன?
நகர்ந்து சென்று தாக்கும் 90 என்ற 6)ʻ9)Gi,GIST GAsf).
இது டாங்கிகள் எனவும் 1833ல் இங்கிலாந்து நாட்டின்
நாம் அன்றாடம் உபயோகப்படுத் விஞ்ஞானியான மைக்கல் ஃபரடே தும் சவர்க்காரங்கள் எப்போது கண்டு அனோ வாயுவை அழுத்தத் பிடிக்கப்பட்டன என்று உங்களுக்குத் திற்கு உட்படுத்தும்போது அது திரவ தெரியுமா? மாகிறது என்றும் அப்போது வெப் ரோமானிய எழுத்தாளர் பிளினி கிரகிக்கப்பட்டு குளிர்ச்சி ஏற்படு என்பவரது குறிப்பில் கிபி முதலாம் கிறது என்றும் கண்டுபிடித்தார். நூற்றாண்டில் சவர்க்காரம் உபயோகிக்கப்
இந்தச் செயற்பாட்டின் அடிப் UCTo" கூறப்படுகிறது.
படையில்தான் கார்ல்லிண்ட் 1877ல் Flomst (916stort II யிரம் ஆண்டுகளுக்கு முன் சவிர்க்காரம் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது ஆதிகால மனி தர்கள் தங்கள் உட லைச் சுத்தம் செய்ய பழச்சாறுகள் களி மண், ஒலிவ் எண்
ர்த்தொட்டிகள் என்று ፵ጫቓ*!
த் தொட்டிகள் போன்று அகன்ற இப்பெயர் கொண்டு அழைக்கப்
பகள் முதன் முதலில் எங்கு
ட்டில் : ணெய் போன்றவை KONT (Upg5GOT (Upg5GRTGRD GILJG LJIET ġEJ, 967 GGIA GLI LLSW குளிர்சாதனப்பெட்டி போன்ற ஒன்றை திரவ o¶| LILJLJLL - : ஜெர்மனிக்கும் இங்கிலாந்துக்கும் வெப பயன்படுத்தி உருவாக்கிபொருட்களைக் குளிர்வித்தார். களைப் பயன்படுத் முதல் உலகப் போரின்போது இதனடிப்படையில் பல்வேறு தொழில்முறை முன்னேற்றங் தியதாகக் கூறப் ளால் உபயோகப்படுத்தப்பட்டது சீருடன் நவீன குளிர்சாதனப்பெட்டிகள் உருவாக்கப்பட்டன. படுகிறது.
TUIDG) IT மே 31-ஜூன்.06.1998
(UDUB.

Page 15
ழுக்குப்பாறை எஸ்
Gl.
Luis G, GITT 6s2 GOST போர் டிகோவில் கார் வந்து நின்றதும்- டிரைவர் சீட்டி னின்றும் இறங்கிய பாரி காரின் பின் கதவைத் திறந்து விட்டான் கதவோரம் உட்கார்ந்திருந்த நந்தினி கண்ணிமை களை வேண்டுமென்றே கொட்டிக் கொட்டிப் பார்த்தபடி கீழே இறங்கி னாள் கண்களுக்கு எல்லாமே பளிச் சென்று தெரிந்தாலும், தெரியாத மாதிரி பாவ்லா செய்வது நந்தினிக்கு சிரமமாய்
இருந்தது.
வேக வேகமாய் வாகீசனை நோக்கி வந்தார்.
"விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்பவும் வருத்தப்பட்டேன். வாகீசன். ஆபரேஷன் பண்ணி யும் பார்வை கிடைக்கல் லேன்னா. அது நந்தினி யோட துரதிஷ்டம்தான். ஃபர்தரா ட்ரீட்மெண்ட் எடுக்காமே டாக்டர் ஏன் நந்தினரியை ட்ஸ்சார்ஜ் பண்ணிப் LT.?"
வாகீசன் அந்த
N
"மொள்ளமா பாத்து எறங்கம்மா." வாகீசனும், பரிமளாவும் மெல்லிய குரலில் சொல்ல- சொப்னா நந்தினி யின் கையைப்பிடித்து மெதுவாய் உள்ளே கூட்டிப் போனாள் பக்கத்து பங்களாவில் குடியிருந்த சுந்தரேசன்
சுந்தரேசனை ஏறிட்டார். இப்போ பார்வையில்லேன்னாலும். நாள டைவில கண்ணுக்கு சக்தி வந்து பார்வை தெரிய ஆரம்பிச்சுடுமென்று டாக்டர்
"நந்திணிக்கு
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை
==z-ésüutantigugoly
அன்னபூரணியின் அழகில் அந்த அமெரிக்கர் சொக்கியே போய்விட்டார்
எடுப்பாகவும் கவர்ச்சியாகவும் இருந்த அன்னபூரணியின் அழகில் யார்தான் Louigidst LLITigst
அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த கோடீஸ்வரரான எழுத்தாள ரும், கடலோடியுமான வில்லியம் அல்பேர்ட் றொபின்சன் 1996 ம் ஆண்டுப் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைத் துறை முகத்துக்கு விஜயம் செய்தார்.
வல்வெட்டித்துறைத் துறைமுகத்தில் அடுக்கடுக்காக நங்கூரமிடப்பட்டபடி ஐம்பது அறுபது கப்பல்கள் நிமிர்ந்து கம்பீரமாக நின்று கொண்டிருந்தன.
ஒவ்வொரு கப்பலையும் மிக நுணுக்க மாகப் பார்த்துக் கொண்டே சென்றார் றொபின்சன்
ஓர் இடத்தில் அந்த மனிதர் நின்று GLII
அந்தக் கப்பலின் அழகை அணு வணுவாக இரசித்தார்
அவள்தான் அன்னபூரணி அன்னபூரணி என்று சுருக்கிவிட் ட்ேன்: அன்ன பூரணி அம்மாள்' என்றே பெயரிட்டிருந்தார்கள்
அன்னபூரணியைத் தனதாக்க வேண் டுமென்ற ஆசை அவருக்கு வந்துவிட்டது
நினைத்ததை முடிப்பவர் அவர் எப்படியாவது அக்கப்பலை வாங்கி விடுவதெனத் தீர்மானித்துவிட்டார். அத் தோடு இன்னொரு முடிவையும் அவர் எடுத்துக் கொண்டு விட்டார்
அக்கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டும்'
அந்தக் கப்பலின் தண்டையல் கே. தம்பிப்பிள்ளையை றொபின்சன் சந்தித்துப் GLFI.
தம்பிப்பிள்ளைத் தண்டையல் மிகக் கண்டிப்பான பேர்வழி
மே 31-ஜூன் 06,1998
MEG >
எவருக்கும் மசிந்து கொடுத்து விடமாட் LITTI
தனக்குச் சரியெனப்பட்டதைச் செய்வார். றொபின்சனும் அமெரிக்கச் செல்வச் சீமான்களில் ஒருவராக மட்டுமல்லாது, கட லோடும் கலையில் முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்தவர்
பசுபிக் சமுத்திரத்தில் மணல்திட்டு ஒன்றைக் கண்டு பிடித்து அங்கு தன்
காலடியைப் பதித்து அமெரிக்க அரசின் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அதற் காகப் பரிசாகப் பெற்றவர்
-கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த் துக் கொண்டு கொடுக்கும் என்பார்கள்
றொபின்சனின் கடலோடும் ஆற்றலில் மயங்கி அவர் காலடியில் விழுந்த புளொறின் என்ற சீமாட்டிமூலமும் அவருக்கு மேலும் செல்வம் குவிந்தது.
அன்னபூரணி அம்மாளை வாங்கித் தரும்படி விடாப்பிடியாக நின்றார் றொபின் ቃ6Ñl
தம்பிப்பிள்ளைத் தண்டையல் கையை விரித்துவிட்டார்
ல்ெவெட்டித்துறையில் கட்டப்பட்ட கப்பல்தான் அன்னபூரணி
கப்பல் கட்டும் தொழிலில் அகில உல கமுமே வியக்கக்கூடிய முறையில், மிகமிக நுண்ணிய வேலைகளைச் செய்வதில் அப் போது வல்வெட்டித்துறையில் உள்ளவர்கள் வல்லுநர்களாக விளங்கினார்கள்
இதனை வெளிநாட்டவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்
அகில உலகிலுமே ஃபிரான்ஸுக்கு
bu Göbbelsburg gigiye Ellige
Gu TTT 2. apyeonpyūLUTERO E TEODILO GINEGITAJ இழுத்துச் செல்
சொல்லியிருக்கார் வர்றதுக்கு இந்த ெ க்ளைமேட் சூட
அவர் சொ
ܬܐ . கிரைம் சக்கரவர்த்திராஜே
வர்றோம். இப்ப
ஜர்ணி பண்ணின சுந்தரேசன் ந
பரிமளமும் உள்ே
அடுத்தபடியாக கட் வியக்கும் வண்ண வெட்டித்துறைக் கன றொபின்சன், அன் முழுதாகத் தெரிந்து
அன்னபூரணி இது மேலும் வள பைத்தியமாக்கிவிட்
வல்வெட்டித்து ரின் திறமைக்குச் சா தது அன்னபூரணி
பசுபிக் சமுத்தி
பனி உறையும் திமிங்கிலத்தைப் பிடி வியாபாரம் ஒன்றி மென்ற ஆசையொ றொபின்சனின் நெ ருந்தது!
eingöEOT VJERUUMi es
கடல்படு திர வகிப்பது திமிங்கில
அந்தக் கனவு கொடுப்பாள் என்ற றொபின்சனுக்கு ஏ
Gllai Gaullg.js கப்பல் சம்பந்தமான
GDI
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அந்த உயிர்ப்புச் சக்தி ழுக்குப்பாறை எஸ்டேட் டபிளா இருக்கும்ன்னு ானதினால கூட்டிட்டு D,
ஹாலில் இருந்த சோபாவில் நந்தினியை உட்கார வைத்து- அவளை ஏதாவது
" வற்புறுத்திக் கொண்டி வ வந்துடும். கொஞ்ச "ஹார்லிக்ஸ் ஒரு வாய் கரைக்கச் ம் கழிச்சு நானும் சொல்லட்டுமா? ான்னோட ஒய்ஃப்பும் "Gø1901 LITig."
நந்தினியைப் "goon."
LITIT:h5 "எனக்கு ஒண்ணும் வேண்டாங்க." எல்லோரும் சுற்றி நின்றிருக்க- கணவன் தன்னிடம் பரிவுகாட்டிக் கொஞ்சுவது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. "வேண்டான்னா விடேண்டா பாரி, அவளை ஏன் தொந்தரவு படுத்தறே? நந்தினி ரெஸ்ட் எடுத்துக்கட்டும்."
"நந்தினியை உன்னோடரூமுக்குக் கூட்டிட்டுப் போ."
அவளை ஒரு மகாராணி மாதிரி உட்கார வைத்துக் கொண்டு-ஆளுக்கு ஆள் எட்டி நின்று கொண்டு உபச்சாரம் செய்வதைப் பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் ஒரு பரவசம் பிரவகித்தது. கண்களின் பார்வையை ஒரே நேர்கோட்டில் வைத்துக் கொண்டு தன்னைச் சுற்றிலும் நின்றிருந்தவர்களைக் கண்களின் அசை விலேயே பார்த்தாள்
நந்தினி
இருண்டுபோன முகத்தோடு வாகீசன். Ꮷ56ᏡᎢᏓDIᎢ6ᏡᎢ ᎧᎫᏓ05Ꮽ தம் தோய்ந்த கண் களோடு பரிமளம்.
தலை கலைந்து சோர்வாய்த் தெரியும் சொப்னா
சோகம் பூசி யிருந்த முகத்தோடு விமல்,
இவர்களுக்கப்பால் கதவருகே பாரியின் பர்சனல் செகரட்ரி வயலெட் ஆப்பிள் க்ரீன் நிறக் கவுனில் தயக்கமாய் நின்று கவலையாய்த் தெரிந் தாள். அவளுக்குக் கொஞ்சம் தள்ளிஎஸ் டேட் சூப்பர் வைஸர் பிரகாஷ் கையில் ஏதோ ஃபைலோடு நின்றிருந்தான்.
நந்தினி அவர்க GifLDLDİTGRTafa, LDTülü பேசினாள் 'ரெண்டே நாள் பொறுத்துக்குங்க. மூணாவது நாள் காலையில விழிக்கிறப்போ கண்ணுதெரியு துன்னு கூச்சல் போட்டு உங்களையெல் லாம் சந்தோஷப்படுத்தப்போறேன்.
வேண்டாம். நந்தினி
டயர்ட்ல இருப்பா. "நந்தினி. கர்ந்துவிட வாகீசனும் பாரி அவளுடைய தோளை அசைத்
போனார்கள் பாரி தான்.
"LD..." "வா.நம்ம.ரூமுக்குப் போவோம். நீ கொஞ்ச நேரம் படுத்துத் தூங்கு" தலையாட்டிய நந்தினி வேண்டு மென்றே வெற்று வெளியைத் தடவிக் கொண்டு எழுந்தாள் பாரி அவளுடைய கையைப் பற்றியபடி தன்னுடைய அறைக்குக் கூட்டிப் போனான். தன் அறைக்குள் நுழைந்ததும் சுவரோரமாய் இருந்த கட்டிலில் நந்தினியைப் படுக்க வைத்தான்.
நந்தினி பாரியைக் கூப்பிட்டாள். "என்னங்க "LD..." "இப்போ டயம் எவ்வளவு? "பத்து மணி." "நீங்க இன்னமும் டியன் சாப்பிட 60@ህሀሀff?”
"இனிமேத்தான் சாப்பிடணும்." "போங்க மொதல்ல போய்ச் சாப்பிட்டுட்டு வாங்க. நந்தினி பாரி யைப் பிடித்துத் தள்ளி விட்டாள்.
"எனக்குப் பசிக்கலை." "என்னைப் பத்திக் கவலைப்பட நீங்களா?
"பின்ன கவலையிருக்காதா? "எப்படியும் பார்வை வந்துடும்ன்னு டாக்டர் சொல்லியிருக்காரே?
pjಿಥಿಯಾಗಿ." LD..."
"உனக்குப் பார்வை வந்துடும்ன்னு நம்பிக்கை இருக்கா..?
"கண்டிப்பா வந்துடும். "எனக்குப் பயமாயிருக்கு நந்தினி. உன்னோட இரண்டு கண்ணும் முன்னே மாதிரி இல்லை.சிவப்பாய் மிளகாய்ப் பழமாட்டம் இருக்கு. உன்னோட கண் ணைப் பார்த்தாலே என் கண் ரெண்டிலேயும் சுறுசுறுன்னு நீர் வர்ற மாதிரி இருக்கு."
"அப்போ என்னோட கண்ணை நீங்க பார்க்காதீங்க எனக்கு ஒரு கூலிங் கிளாஸ் வேணும். மத்தவங்களை என்னோட கண் உறுத்துதுன்னா நான் கூலிங் கிளாஸ் போட்டுக்கத்தான் வேணும். ஷெல்ப்புல என்னோட கூலிங் கிளாஸ் ஒண் இருக்கும். அதை e "இதோ!" என்று ஷெல்ப்பை நோக் கிப்போனான் பாரி அவன் போவ தையே புன்னகையோடு பார்த்த நந்தினி-எதிரே இருந்த நிலைக்கண்ணா டிப் பக்கம் திரும்பினாள்
கண்ணாடியில் அவள்முகம் தெரிந்தது. தன்னுடைய கண்களைப் பார்த்து லேசாய் அதிர்ந்தாள் நந்தினி
சிவப்பு சாயத்தில் ஊறப்போட்ட மாதிரி அவளுடைய இரண்டு கண்களும் கலங்கலாய்த் தெரிந்தன.
மனசில் அந்த ஆக்ரோஷமும் கோபமும்-ஆவேசமும் வருவதற்குக் காரணம் இந்தக் கண்கள் தானா? நந்தினி கண்ணாடியில் தன் முகத்தைப் LIITI (36)I LILILILILLIIGI.
(தொடர்ந்து வரும்)
S S S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS
பல் கட்டும் தொழிலை LID GAFiiA LIGJIii 3,677 6AJ GÜ) லஞர்கள்தான் என்பதை எபூரணி மூலம் முற்றும்
கொண்டார் மீது ஏற்பட்ட காதலை ர்த்து றொபின்சனைப்
பேர்வழியாகத் திகழ்ந்தவர் கதிரவேலுப் LÎ61606II 616ổTL6)IIII
பெரிய கப்பலை வாங்குவதற்கோ விற்ப
டது G ლეჩე G
al 95 JD5 96 TT ரும்புபவர்கள் கதிரவேலுப் றை சுந்தரமேஸ்திரியா .ே அணுகியே தீரவேண்டும்!
கூறிக்கொண்டிருந் அந்த அளவுக்கு ஒரு பெரிய புள்ளி' ரத்தின் தெற்கே- அமெரிக்கச் செல்வச்சீமான் றொபின்
சனுக்கும் அன்னபூரணியை வாங்குவதற்கு
பிரதேசப் பகுதியில், த்து அதன்மூலம் பெரிய னை நடாத்தவேண்டு ன்றும் நீண்டகாலமாக தசை வாட்டிக்கொண்டி
பியங்களில் முன்னணி
கு அன்னபூரணி ஈடு அசையாத நம்பிக்கை பட்டுவிட்டது.
O துறையில் அப்போது, விஷயங்களில் முக்கிய
Don't DJU,
ஒரே ஒரு வழிதான் இருந்தது!
கதிரவேலுப்பிள்ளையை றொபின்சன் சந்தித்தார்
அன்னபூரணியை எப்படியாவது வாங்கித்தரவேண்டுமென்று கேட்டுக் G).3/ISörl IIsil
தேவகோட்டையிலுள்ள நாகப்பச் செட்டியாருக்குச் சொந்தமான அந்தக் கப்பல்பற்றிப்பேசுவதற்கு அங்கேயே செல்ல வேண்டுமென்று கூறினார் கதிர வேலுப்பிள்ளை
றொபின்சன் ஒப்புக்கொண்டார் கதிரவேலுப்பிள்ளை றொபின்சனை அழைத்துக்கொண்டு தேவகோட்டைக்குச் சென்றார்
கப்பல் ஒன்றைப் பேரம்பேசி வாங் கிக் கொடுப்பதும் விற்றுக் கொடுப்பதும் ஒரு "கலை" என்றே சொல்லலாம்.
அந்தக் கலை கதிரவேலுப்பிள்ளைக் குக் கை வந்த கலை.
நாகப்பச் செட்டியாருக்கு கதிர வேலுப்பிள்ளையை நன்கு தெரியும்
கப்பல் முதலாளிகள் எல்லாருமே கதிரவேலுப்பிள்ளையை மிக நன்கு அறிந்து வைத்திருந்தார்கள்
அன்னபூரணியை நல்லவிலைக்குக் கொடுக்கக்கூடிய சந்தர்ப்பம் வந்துள்
கே. ராஜகோல்
ளதை நாகப்பச் செட்டியாருக்கு காதோடு காதாக விளக்கினார் கதிரவேலுப் LONGIGN) GIMI.
கதிரவேலுப்பிள்ளையின் கண்ணும் பேசும் கையும் பேசும் என்பார்கள்
அறுபதினாயிரம் ரூபாய்க்குக் கப் பலை விற்பதற்குச் சம்மதித்தார் நாகப்பச் GaFLLUTTI
கதிரவேலுப்பிள்ளை றொபின்சனுக்கு இலகுவாகக் காரியத்தை முடித்துக் கொடுத்துவிட்டார்
அன்னபூரணி அம்மாள் றொபின் சனுக்குச் சொந்தமாகிவிட்டாள்
(அடுத்த வாரமும்.)

Page 16
லித்த ஃபோனை டாக் டர் எடுத்துக் கேட்டு விட்டு, "மதுமிதா உங்க அம்மா பேசறாங்க" என்று ரிஸிவரை அவளிடம் நீட்டினார். வாங்கி, "ஹலோ" என்றாள். "என்ன மதுமிதா உன்னை எப்போ டிஸ்சார்ஜ் செய்யறதா டாக்டர் சொன் னார்?' என்றாள் எதிர்முனையில் துர்க்கா
"என்ன விஷயம்? "உன் பக்கத்திலதான் இருக்கக்கூடா துன்னுட்டே இதுகூட விசாரிக்கக் கூடாதா? டிஸ்சார்ஜ் பண்றதுன்னா ஹாஸ்பிட்டல் பில் கட்டணும் அதுக்கான ஏற்பாடுகள் எல்லாம் நான் செய்ய GaiJ600іпшоп?"
"அதைப்பத்தி எல்லாம் நீ ஏம்மா கவலைப்படறே நான் பார்த்துக்கறேன். ஞாயித்துக்கிழமை காலையில ஃபிசியோ தெரபிஸ்ட் வர்றார். அவர் சில எக்ஸ்சர் சைஸ் எல்லாம் சொல்லித் தரப்போறார். மத்தியானம் என்னை டிஸ்சார்ஜ் பண் ணிைடுவாங்க கார் மட்டும் அனுப்பி வை போதும்."
"சரி அப்புறம் ஒரு விஷயம்" "என்ன? "கோவிந்தராஜ் ஃபோன் செஞ்சார்" "என்னவாம் "திங்கட்கிழமைலேர்ந்து டப்பிங் தியேட்டர் புக் பண்ணிடலாமான்னு கேட் டார் முணு தடவை ரிலீஸ் தேதி தள்ளிவெச்சிட்டாங்களாம். டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எல்லாம் கொதிச்சுப்போயிருக்காங் களாம் என்ன சொல்றே
"இன்னும் பதினைஞ்சு நாளைக்கு நான் ரெஸ்ட் எடுத்தாகணும்"
"காலுக்குத் தானே ரெஸ்ட் தொண்டைக்கு என்ன?
"நான் கோவிந்த ராஜ் கிட்டே நேரடியா ஃபோன்ல பேசிக்கிறேன்; ஃபோனை வெச்சிடு
தொடர்பைத் துண்டித் தாள் மதுமிதா
டாக்டரும் சாரியும் மீண்டும் வாழ்த்துச் சொல்லி விட்டு அறையை விட்டு விலக வீடியோ எடுத்த நண்பனும் கேபிளைச் சுருட் டிக்கொண்டு சென்றான். மதுமிதா அருகில் வந் தான் சந்திரசேகர்.
அவனையே கண்கலங் கப் பார்த்த அவளைத் தோளோடு சாய்த்துக் கொண்டு 'எதுக்குக் கலங் கறே?" என்றான்.
"சந்தோஷம் சந்துரு என்மேல உங்களுக்கு இருக் கிற அழுத்தமான அசைக்க முடியாத அன்பை நினைச் சிப் பார்க்கறப்ப இவ்வளவு அன்புக்கு நான் தகுதி உள்ளவளான்னு சுய இரக் கம் ஏற்படுது சந்துரு
"அசடு மாதிரி ஏதாச்சும் உளறிக் கிட்டு இருக்காதே! உன் விருப்பப்படி கல்யாணம் இங்கேயே நடந்து முடிஞ் சிடுச்சி திருப்திதானே!"
"ஊரறிய பண்ணிக்க முடியாமல் போச்சேன்னு ஒரு பக்கம் வருத்தம் இருக்கத்தான் செய்யுது சந்துரு
"அதான் ஊரறிய வரவேற்புக் கொடுக்கப் போறோமே?
"சந்துரு என் வாழ்க்கையில கல் யாணம்னு ஒண்னு இருக்குமான்னு எனக்கு நம்பிக்கையே இல்லை, உங்களைச்
| V D
என் மகளோடு துணையாகச் செல்கிறவை
பல சந்தேகக் கேள்விகள் எழுந்ததால், அவளுக்கு வருடங்களுக்கு முன்பே திருமணம் நடந் உண்மையை பத்திரிகையாளர்களை அழைத்
வித்தேன்.
நடிகை ரேகாவின் தாயார் லட்சுமி சாவி 22.0897
சந்திக்கற வரைக்கும் இப்ப என் மனசுல கொப்புளிக்கிற ஃபீலிங்கை என்னால வார்த்தையாக்க முடியலை சந்துரு இந்த நிமிஷம் நீங்க என்னை செத்துப்போகச் சொன்னாக்கூட சந்தோஷமா செத்துப் போவேன்' என்றாள் குரல் இடற.
"என்ன பேச்சு இதெல்லாம்? டோன்ட் பிஸில்லி ஐஸே நடிகைன்ற பட்டம் உனக் குப் போர்த்தப்பட்ட ஒரு சால்வை மதுமிதா நான் ஒருநாள்கூட உன்னை நடிகையாப் பார்த்ததில்லை. மதுமிதாங்கிற ஒரு பொண் ணாப் பார்த்தேன். ஒரு ஆத்மாவாப் பார்த்
தேன். அதனாலதான் என்னால உன்னை
ஆழமா நேசிக்க முடிஞ்சுது
சந்திரசேகர் அவள் நெற்றியில் முத்த மிட்டு அணைத்துக் கொண்டான்
"ஒகே நடுவில ஒரு நாள்தான் இருக்கு நான் சண்டே காலை எங்க வீட்ல நடக்கப் போற பிரஸ் மீட்டுக்கான ஏற்பாடுகளை பண்ணிடறேன். ரிசப்ஷனுக்கு அத்தனை
.
பேருக்கும் டெலிஃபோன்லேயே அழைப்புக் கொடுக்கப்போறதா சொன்னே எப்பேர் செய்யப்போறே?
"நாளைக்கு ஈவினிங்லேர்ந்து ஃபோன் பண்ண ஆரம்பிச்சிடறேன்!
"ரைட்டு நான் வரட்டுமா மைடியர் மனைவியே
புன்னகைத்தாள் மதுமிதா
மறுநாள் சனிக்கிழமை, இரவு ஏழு மணி
மகாபலிபுரம் செல்லும் சாலையில் இருந்த ஒரு இடிந்த கட்டடத்தின் வாசலில்
ஒரு காரில் சாய் கொண்டிருந்தான் அல்ஃபோன்ஸா,
அவன் எதிரே தடியர்கள் நின்றிருந் "நான் சொன் ஞாபகம் இருக்கா?
"இருக்கு தலைவு "அந்த சந்திரசே சின்ன கீறல்கூட வி கொண்டாந்துடுங்க. (3g:Gա ()ճալյլ լյցից "சரி தலைவா." "அவனை அவன் அழைச்சுட்டு வரணும்
"புரிஞ்சுது "உங்களை யாரு கூடாது எச்சரிக்ை துக்கங்க" என்ற அெ தன் வாட்சைப் ப "நீங்க இப் ց ոՊլյր GLIII
இரண் களும் ஒ GODF j, KANG வென்று சென்று ஒ தார்கள்
அல் சாய்ந்தம டுக் கொ தொண்ட
LLUNITAFLYGL SMIJ GDJ I னும் ரென் குணமாகி
"நானும் சந்த கல்யாணம் செய்துச் "அப்படியா? ச GTGGTGGOTIITLI LIITTLD ணிக்கிறதா இருந்தீக் 呜T葛矿L?”
"அம்மாவோட விபரமா ஒருநாள் இங்க ஆஸ்பத் திரிலே
"வெரிகுட் எந்த unilj4ബut'
"நாங்க வேணு தெரிவிக்கலை. நாை
சிலரைக் காணும்போது நம்மை யறியாமலேயே ஒரு பாசம் ஏற்படுகிறது. இனம் தெரியாத அந்தப் பாசத்திற்கு இறைவனைத் தவிர வேறு காரணத்தைச் சொல்ல முடிவதில்லை. அதிகம் பழகி இருக்கமாட்டோம் இரண்டு வார்த்தை களுக்கு மேல் பேசிக்கூட இருக்க மாட் டோம். ஆனால் அவர்கள் நல்லவர்கள் உயர்ந்தவர்கள் என்ற அபிப்பிராயம் திடுதிப்பென்று வந்து விடுகிறது. சொல் லப் போனால் அந்த அபிப்பிராயம் சரியாகவும் இருக்கிறது.
சிலரோடு திரும்பத் திரும்பப் பழகி னாலும் அவர்களைப் பற்றிய எந்தவித உணர்ச்சியும் நம் மனத்தில் எழுவதில்லை. நான் மிகவும் அபூர்வமாக சந்திப்பவர் களில் ஒருவர் திருமதி வாணிஜெயராம் ரெக்கார்டிங்கிற்குப் போனால்தான் அவரை நான் சந்திப்பேன். ஆனால் பெரும்பாலும் பாடல் ஒலிப்பதிவிற்கு நான் போவதேயில்லை. அன்று அபூர்வ மாக ஒரு ஸ்டுடியோவில் நான் வாணி ஜெயராமைப் பார்த்தேன்.
இந்தியாவின் எல்லா மொழிகளிலும்
பாடியவர்' என்ற சிறப்பைப்பெற்ற வாணி ஜெயராம் மிகவும் அடக்கமான வர் யார் அவரைப் பார்த்தாலும் தங்கள் குடும்பத்தில் அப்படியொருவர் இருக்க வேண்டுமென்று நினைக்கத் தோன்றும் எனக்கு ஏதோ ஒரு நெருங்கிய உறவுப் பெண் நினைவே, வாணி ஜெயராமைப் பார்க்கும்போதெல்லாம் வரும்
Is oifisialann aici ina
மயங்கும் வர |naviydbayGau.FA | ფ. კ. , „awith & Mem'']] 邸 للتلساتاما "القنيشاكالتكاليفورنيا
Goullo. naan Sutil |-ouestigieurolo
பத்து வருஷங்களுக்கு முன் முதன் முதல் சந்தித்தபோதே பளிச்சென்று அந்த எண்ணம் உண்டாயிற்று. இதைப் பூர்வ ஜென்ம பந்தம் என்பார்கள் வாணி இசை கற்றது, பாடத் தொடங்கியது எல்லாமே வடநாட்டில்தான் எடுத்த எடுப்பிலேயே அவரது இந்திப் பாடல் பிரமாத வெற்றி பெற்றுவிட்டது. அதன் வெற்றியைக் கண்டு சில இந்திக்காரர்களுக்குப் பொறாமை கூட வந்துவிட்டது.
வாணி ஜெயராமை வைத்து எந்த இசையமைப்பாளர் பாட்டு எடுக்கிறாரோ அவருடைய இசையமைப்பில் தான் பாடுவ தில்லை என்று பிரபல இந்திப் பாடகி ஒருவர் ஸ்டிரைக் செய்தார். ஆனால் என்ன? ஒரிஸாவிலும், வாங்காளியிலும், நான்கு திரா விட மொழிகளிலும் வாணியின் கொடிதான் பறந்து கொண்டிருக்கிறது.
பானுமதி வரலட்சுமி சூரியகுமாரி ஆகி யோரின் குரலைப்போல் வாணியின் குரலும்
தனித்தன்மை வாய் ஒரு குடும்ப சுகம் இரு களில் எனக்கு மிகவு திருமதி டி.எஸ். பகல் சோகம் பாடினால்
அடுத்தது வான பயிற்சியுள்ளதால் வாணியின் குரல்
சுகமே அலாதி.
ஏழு ஸ்வரங்க கேட்டாலும் நான் G36AJ GÖT.
வாணிக்குப் புத்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்றி sörgpasov |Alւլ
அறி
தழில்
து நின்று GOLDj. G. J. G.)
இரண்டு
ாதெல்லாம்
9, TINGGUGLI புரிஞ்சுதா?
பார்த்திடக் கயா நடந் GLIIIGSIGNI ார்த்துவிட்டு, புறப்பட்டா இருக் கும் எனறான, ாடு தடியர்
மோட்டார்
புறப்பட்டுச்
எளிப்புள்ளியாகி மறைந்
போன்ஸா காருக்குள் ந்து டேப்பைப் போட் ண்டு கண்களை முடிக் T60.
மிதா முதலில் சுபா பான் செய்தாள். லா சுபாஷ் சார் நான் பேசறேன்." பல்லும்மா எப்படி
பது பர்செண்ட் சரி GÓT. GTáJÍG)J GYI) LIGöI. ல்லியிருக்காங்க இன் எடுவாரத்தில முழுக்க டுவேன்" ரிகுட் எப்போ டிஸ்
டே அப்புறம் சார் னை வாழ்த்தணும்."
வாழ்த்து உனக்கு க்கும் உண்டு. என்ன lg ITaÜallèle T.“
சார் மரம் ஏத்தின ல சார் மரம் எல்லாம் சித கிடக்கு டிரைவர் ஓடிப் போயிட்டான் உடனே ஸ்பாட்டுக்கு வாங்க"
"நீங்க யாரு சார்? "நான் இந்த ஏரியால குடி இருக்கிறவன் சில பேரு மரத்தை எல்லாம் திருடப் பார்த்தாங்க நான் அவுங் களை விரட்டி விட்டுட்டு லாரிக்குப் பக்கத்திலேயே காவலா இருக்கேன் நீங்க உடனே வாங்க
"இதோ உடனே புறப் பட்டுட்டேன்."
சந்திரசேகர் பதற்ற மாகப் புறப்பட்டான்.
இரண்டாவது நிமிடம் தன் காரில் இருந்தான் காரை நீலாங்கரை நோக்கி படு வேகமாகச் செலுத்தி ΘΟΙ ΠΘΟΙ .
அரைமணியில் சந்திர
மீட் ஏற்பாடு பண்ணியிருக்கேன். அப்போ
ஃபோட்டோஸ் கொடுத்து அறிவிச்சிடலாம்னு
இருக்கோம்"
"அதான் நல்லது "ஈவினிங் அம்பாஸிடர் பல்லவால ஒரு சின்ன ரிசப்ஷன் சார் லிமிட்டட் அன்ட் செலக்டட் கெஸ்ட்ஸ் நீங்க கண்டிப்பா வரணும் சார்"
"ஷ்யூர் கண்டிப்பா வர்றேன். அப்புறம்? ஃபியூச்சர் பிளான்ஸ் என்ன?
"இனிமேதான் பொறுமையா பிளான் பண்ணனும் சார் நீ எது வேணாலும் செய்யின்னு எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திட்டார் சந்துரு இப்ப நடிச்சிக் கிட்டிருக்கிற ரெண்டு படத்தையும் முடிச்சிக் கொடுத்துடுவேன். இனி நடிக்கப்போற தில்லை. இதையும், நாளைக்கு பிரஸ்மிட்ல சொல்லப்போறேன்.
"இண்டஸ்ரிக்கு பெரிய நஷ்டம் மதுமிதா" "என்ன சார் பண்றது? வெறும் மது மிதாவா வாழ ஆசைப்படறேன்"
"வெல் ஆல் தி பெஸ்ட் எப்போ என்ன உதவி வேணும்னாலும் என்னை நீ தயங்காமகேக்கலாம் நாளைக்கு ரிசப்ஷன்ல மீட் பண்றேன்.
ரசேகரும் நேத்து கிட்டோம்
ங்கிராஜுலே ஷன்ஸ் ஹவுஸ்ல வெச்சி பண் க! என்ன அவ்வளவு
தொந்தரவுதான் சொல்றேன். நேத்து பண்ணிக்கிட்டோம் பத்திரிகையிலயும் நியூஸ்
ம்னுதான் யாருக்கும் ாக்குக் காலைல பிரஸ்
தது. அந்த ஒலியில் க்கிறது. சோகப்பாடல் ம் பிடித்தமான குரல் தியினுடையது. பகவதி ான் அழுதுவிடுவேன். முறையான சங்கீதப் |ளிய கர்நாடகத்தில் விக்கும்போது, அதன்
"தேங்க் யூ சார்" ஃபோனை வைத்த மதுமிதா, அடுத்து வரிசையாக சக நடிகர்கள் நடிகைகள் தயாரிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று ஒவ்வொருத்தராக அழைத்து ரிசப்ஷன் செய்தி சொல்லத் தொடங்கினாள்
வீட்டில் சிகரெட் பிடித்தபடி சாய்ந்த மர்ந்திருந்த சந்திரசேகர் டெலிஃபோன் அடிக்க உடனே எடுத்தான்.
"ஹலோ சந்திரசேகர் ஹியர்"
"சார் உங்க கம்பெனி லாரி ஒண்ணு நீலாங்கரை பக்கத்துல கவுந்து கிடக்குது
அதிகம் அதிலும் கவிதைகளில் ஈடுபாடு அதிகம், அதனால் எந்தப் பாடலைப் பாடி னாலும் உணர்ந்து பாடுகிறார்.
வாணியின் கணவர் ஜெயராம் பண் பாடும் அன்பும் மிக்கவர் சுசீலாவின் கண வரைப் போலவே இவரும் வாணியின் தொழிலில் தலையிடுவதில்லை.
சில பொது ரெக்கார்டுகளுக்குப் பாடும்
சேகர் நீலாங்கரை வந்த போது சாலை ஓரத்தில் நின்ற ஒருவன் கையசைத்து காரை நிறுத்தச் சொன் GOTT GÖT.
காரை நிறுத்தியதும் அவன் முன் கதவு திறந்து ஏறிக்கொண்டு, "நான்தான் உங்களுக்குப் ஃபோன் செஞ் சேன் லாரி எங்க கவுந்திருக் குன்னு காட்டறேன் நேரா ஒட்டுங்க" என்றான்.
| oño: கிய சந்திரசேகர், அவ
னுடைய தோற்றம் பார்த்து சந்தேகம் 6.
உங்க பேர் என்ன சொன்னிங்க? "அதெல்லாம் எதுக்கு சொல்ற இடத்துக்கு ஒட்டுப்பா' மரியாதை குறைந் ததில் திடுக்கிட்டுப் பார்த்தான் இடுப்பி லிருந்து பளபளக்கும் கத்தியை எடுத்தான் அவன்
"கேள்வி எதுவும் கேக்காம நான் சொல்ற இடத்துக்கு ஒட்டு பிரதர்
"நீ யாரு? எதுக்காக என்னைக் கூட்டிக்கிட்டுப் போறே?"
"கேள்வி கேக்காதேன்னு சொன் னேன்ல? உன் கேள்வி எல்லாத்துக்கும் எங்க தலைவர் பதில் சொல்லுவாரு கம்முன்னு ஒட்டு"
பதற்றத்தோடு காரை ஓட்டினான் சந்திரசேகர்
ஒலிக்க துர்க்கா எடுத்தாள்.
"ஹலோ துர்க்கா பேசறேன்." "நான் புரொடக்ஷன் மேனேஜர் கோவிந்தராஜ் பேசறேன். காலைல கூட பேசினேன். நீங்க அப்பகூட விஷயம் சொல்லாம மறைச்சுட்டீங்களே."
"எதைச் சொல்றீங்க?" "நாளைக்கு ஈவினிங் மதுமிதாவோட கல்யாண ரிசப்ஷன் நடக்கப் போறதைத் தான் சொல்றேன். நீங்க சொல்ல லைன்னா என்ன, மதுமிதா ஃபோன்ல கூப்பிட்டு இன்வைட் பண்ணாங்க"
"என்ன சொல்றீங்க?" "புரியாத மாதிரி பேசlங்களே நேத் தைக்கு ஆஸ்பத்திரிலேயே மதுமிதா இரக flu J.GOLIGOTLD LIGJIGJahj, flll Tira ளாமே!" என்றான் கோவிந்தராஜ் எதிர் முனையில்
துர்க்காவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் ரிசீவர் நழுவியது.
தொடர்ந்து வரும்)
களை அவர் மிக அழகாகப் பாடினாலும் அவை என்னவோ வாணியின் குரலுக்கு ஒத்துவராதவை போல் தோன்றும்
வாணியின் தோற்றத்தைப் பார்ப்ப வர்கள், அவர் கலை உலகத்தில் இருப்பு தாக நம்பமாட்டார்கள். அவர் அழகான வர் திருத்தமானவர் குடும்பப்பாங்கான வர் தோற்றத்தில் பாண்டிய நாட்டுப்
கவனி~முன்னேற
குள் பாடலை எங்கே மய்மறந்து நின்றுவிடு
கம் படிப்பதில் ஆசை
போது வாணி, சுசீலா, ஜானகி ஆகியோர் பண விஷயத்தில் பிடிவாதம் பிடிப்பதில்லை. இசையமைப்பாளர் இரண்டு தரம் பாடிக்காட்டினால், உடனே ஒலிப்பதிவுக்குத் தயாராகிவிடுவார் வாணி
அன்று நான் எழுதிய புத்தகங்களில் நாற்பத்திரண்டு புத்தகங்களை வாணி கேட் டுப் பெற்றுக்கொண்டார். தினமும் அதைத் தான் படித்து வருகிறேன்' என்று டெலி
% GLUIT GOflai) (6) FITIGTGOTIT iii
பெண்கள் மாதிரி ஒரு கம்பீரம் இருக்கும் அதுபோலவே அடக்கமும் அமைதியும் இருக்கும்.
எல்லாப் பாஷைகளையும் அவற்றி னுடைய தொனி தவறாமல் உச்சரிக்கும் வாணியும் ஓர் ஆயுள் காலப் பாடகியே பெயர்ப் பொருத்தம் பலருக்கு அமை யாது வாணிக்கு அமைந்திருக்கிறது GUITGoof), p_688760)LDu7GGUGU 9,69)GUGUITGD of தான்.
டெலிஃபோனில் கூட வாணியின் குரல் தெய்வீகமாக ஒலிக்கும்.
வாணியின் குரலுக்கு குடும்பப் பாடல் களே கவர்ச்சிகரமானவை காபரே பாடல்
ஆண் போன்ற குரல் படைத்த பெண்களும் இருக்கும் இப்பூமியில் வினை ஒலிபோன்ற குரல் படைத்த வாணியை இறைவன் அதே குரலோடு நூறாண்டு கள் வாழவைக்க வேண்டும் C
மே 31-ஜூன் 06,1998

Page 17
ஓர் ஆரம்ப அறிமுகம்:
கை குலுக்கிக்கொண்டு கதையின் நாயகன் அம்ரீஷ் பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்து கொள்வோமா?
9y ibrfoiyஇன்று சர்வதேச மட்ட அத்தனை கிரிக்கெட் இரசிகர்களாலும் காதலாய் உச்சரிக்கப்படுகின்ற போதையான பெயர்அம்ரீஷ் கிரிக்கெட் புயல்,
27 வயதில் டைட்டானிக் நாயகனின் முகச்சாயல்-நிறம்-மற்றும் அதேயுயரத் தோடு. ஏக்கப் பெருமூச்சோடு காத்திருக்கும் இளமையான பெண்கள் கூட்டத்தின் கனவு நாயகன் மாஸ்டர் ப்ளாஸ்டர் பேட்ஸ்மேன்
இரண்டு வருடங்களுக்கும் மேலாக, கிரிக்கெட் உலகின் அத்தனை துடுப்படி சாதனைகளையும் தன் கரங்களுக்குள் பத் திரப்படுத்தி நழுவவிடாமல் இருக்கின்ற துணிச்சல் அம்ரீஷ் தவிர வேறு எவருக்கும் வராது என்பது அவதானிகளின் கருத்து அமெரிக்க ஸ்டைலில் ஆங்கிலம் பேசு மளவிற்கு எம்.காம் படித்திருக்கும் அம்ரீஷின்
முழுநேர உத்வேகமே கிரிக்கெட்தான் என்றா லும். இந்நாட்டில் இயங்கும் வெளிநாட்டு வங்கியொன்றில் :o) உத்தி யோகமும் உண்டு சர்வதேச தேசிய அணிக்காக விளையாடுவதில் ஆத்ம திருப்தி உண்டு மாடல் விளம்பரத்தில் நிறையப் பணம் பார்ப்பதுண்டு வசதியான வாழ்க்கை உண்டு அம்மா- அப்பாவுக்கு ஒரே பிள்ளையாயிருந்து. ஐந்து வருடங்கள் சொச்சம் நாட்களுக்கு முன் அப்பா இறந்து போனதில் வாழ்க்கை அம்மாவுடன் தனித்து விடப்பட்டதுண்டு அதில் ஒரு சோகமுண்டு.
எல்லாம் விடுத்துஅம்ரீவுக்குள் ஏக்கமானதொரு காதல் கூட உண்டு.
சுவாசக் காற்றாய். ஞாயிற்றுக்கிழமை
"அம்மா. நானொரு பொண்ணை விரும்புறேன்மா!
என்று அம்ரீஷ் உச்சரித்தபோது, அம்மா காயத்ரி வியந்து பார்த்த நேரம், காலை ஒன்பதை அண்மித்திருந்த விநாடிகள்
அதிகாலையிலேயே எழுந்துதேகப்பயிற்சி செய்து- கிரிக்கெட் பிராக்டிஸ் பண்ணி வார்ம் அப் சூடு ஆறக் காத்தி ருந்து முகச்சவரம் செய்து குளித்து- புத் துணர்வோடு வந்து டைனிங் டேபிளில் அமர்ந்து மல்லிகைப் பூக்கணக்கான இட்லியை மென்றுகொண்டிருந்த வேளை, "உனக்குப் பெண் பார்க்க. நாலைஞ்சு ஃபோட்டோக்களோட தரகர் வந்துட்டுப் போனாருப்பா எல்லாம் பெரிய இடங்களாத் தெரியுது."
என்று அம்மா சொன்ன நேரம்தான் அம்ரீஷ்.
"அம்மா. நானொரு பொண்ணை விரும்புறேன்மா' என்றான்.
அம்மா வியந்து கேட்டாள், "யாருடா பொண்ணு?
"உனக்குத் தெரியுமம்மா' "யாருப்பா? புரியாமல் கேட்டாள். "MGM IILDLDIT!“ "எந்த ஸ்னேகா.? அம்ரீஷினால் விருட்டெனச் சொல்ல முடியவில்லை. ܗ
ங்கிருந்தோ பூங்கொடி
கிராமத்திற்கு ஒரு துறவி
வந்தார். சத்தியானந்தர்
என்பது அவர் பெயர் புலித்தோலெல்லாம் கொண்டு வந்திருந்தார். வீடு ஒன்றை அமர்த்திக் கொண்டு, சன்னல் கதவுகள் உட்பட அனைத்துக் கதவுகளையும் மூடி உள்ளேயே இருந்தார். போவோர் வருவோர் பார்த்து, "சாமி பெரிய சாதகர் போல இருக்கிறது: அகண்ட நிஷ்டையில் அமர்ந்துவிட்டாரே " என்று அந்த ஊர் மக்கள் முழுவதும் அந்த வீட்டைச் சுற்றிக் கூடிவிட்டனர்.
பூ பழம் வெற்றில்ை பாக்குடனும் கூடி, சிலர் பெருக்குவதும், மெழுகுவதும், கோலம் போடுவதும் செய்து வாசனை பத்திகள் கொழுத்தி வைத்து பூக்களால் அலங்காரம் செய்து அந்த வீட்டை ஓர் ஆசிரமமாக மாற்றிவிட்டனர் பக்திப் பாட்டெல்லாம் பாடுவதும் வழக்கமாயிற்று இந்த நிலையில் ஒவ்வொரு நாளிரவும் ஓர் அறைக்குள் தாழிட்டுக் கொண்டு விடு வதும் பகலெல்லாம் ஆன்மீக உரை கூறுவது மாக இருந்த அவரிடம் ஒரு அருளாநந்தர் என்ற பெயரில் சீடனாகச் சேர்ந்துவிட்டாள். இருவரையும் மக்கள் நன்கு மரியாதை செய்து மகோந்தமாக வாழச் செய்தனர்.
சீடருக்கு குரு பூட்டிய அறையினுள் என்ன செய்கின்றார்? என்று பார்க்க ஆசை எழுந்தது தந்திரமாக ஒரு சன்னல் கதவைத் துளை செய்து கொண்டான். குருதேவரான சத்தியானந்தர் தவத்தியானக் கோலத்தில் இருந்தார். ஆனால் அவர் திருவாய்
"என்னாச்சோ? என்னாச்சோ?" என்று
தியாக நாட்டின்
"சொல்லுப்பா, எந்த ஸ்னேகா? "நடிகை ஸ்னேகாம்மா" அம்மா பேயறைந்தவள் போலானாள் "என்ன அந்த."
அம்ரீஷ் எதிர்பார்த்ததுதான் கேட்டான். "ојишту"
"U Lh LDIT சொல்றே?
"இல்லம்மா நிஜம் உன்மேல சத்தியமா. நானும் ஸ்னேகாவும் ஒருத்தரை ஒருத்தர் மனதார விரும்புறோமம்மா.வீ ஃபோலன் இன் லவ்மா, ஐ லவ் ஹேர்மா."
அம்மா காயத்ரி அப்படியே உட்கார்ந்து விட்டாள்- சிலைமாதிரி.
"ஸ்னேகாவைத்தான் கல்யாணம் பண் ணிக்கணும்னு உடம்பு-மனசு- இர: வும் ஆசையெல்லாம் சேமிச்சு வெச்சிட் இருக்கேன்மா என்னோட வாழ்க்கையில ஸ்னேகா இல்லாமல் போனா செத்திடு Guardt."
"அதேதான்பா நானும் சொல்றேன். நீ அவளைக் கல்யாணம் செஞ்சுட்டால் நான்
விளையாட்டாத் தானே
செத்திடுவேன்பா வேணாம். அப்படி யொரு நெனப்பு மனகல இருந்தா அழிச்சிடு இந்த ஜென்மத்துக்கும் இப்படியொரு கண் றாவி நடக்க வேணாம். ஊரு உலகத்துல பொண்ணு இல்லாததற்கா நீயொரு ஆட்டக் காரியை லவ் பண்ணினே? உன்னோட அழகு பெயர் புகழ், அந்தஸ்து பார்த்தே ஆயிரம் என்ன இலட்சம் பொண்ணுகள் வரிசையில நிற்பாங்களேப்பா."
"நடிகைன்னாலும் அவளும் பொண்ணு தானேம்மா!"
"நல்ல பொண்ணுக்கு நானூறு பேர் முன்னால ஆட்டம் போட்டுப் பிழைப்பு நடத்த மனசு வராதுப்பா."
"நடிப்பு அவளோட தொழில்மா. கல் யாணம் ஆயிட்டால் நடிக்கமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்காள் விட்டுடு efter LDT."
"விட்டாலும் சரி. தொடர்ந்தாலும் சரி. ஒரு நடிகை உனக்கு மனைவியா வர வேணாம்பா, செத்தாலும் சம்மதிக்க மாட் (2LGöT.,"
"மனசைப் பறிகொடுத்திட்டேன்மா" "நடிகைக்கிட்டத்தானே. உடம்பைப் பறி கொடுத்தாலும் தப்பில்லைப்பா'
அம்ரீஷ் அம்மாவைக் கொஞ்சம் வெறுப் போடு பார்த்தான்.
"அம்மா. நீயா இப்படிப் பேசுறே?
"இந்த மாதிரி சூழ்நிலையில எந்த
தலைப்புக்களில் செ அத்தனை செய்திக ஒன்றுதான். அம்ரீவு அதிரடித் துடுப்படி ஏன்? ஆடுகளத்தில் ஆட எத்தனிக்கும்போ ஒரு சோர்வு காணப் ஏன்.ஏன்.ஏன்.?'வா GunToniken.
மதியவேளை Gaugif|3u Gali கொண்டிருக்க,
OOOOOOOOO
நேரம் இரண்டை 仍阿、
காயத்ரி அதிர் Պ/TԼ9-Ս ಆಳ್ದಿ களோடும் அம்ரீஷ் ஸ்னேகா, தன்னை சுய விட்டுக்கொண்டு செ "ஆன்ட்டீ உங்கசு ணும்."
காயத்ரிக்கு ஏனே உருகிவிடும் ஐஸ் வும் போர்த்திவிட்டப LDIITLI GNEITILL GÖTGF ஸ்னேகா, எவ்வித ெ மின்றி-மகாலட்சுமி ம அழகோடு- அடக்கம் இருக்க
காய்த்ரிக்கு வியப் AB L-6095?"
நம்பமுடியாமல்
இருந்து முற்றும் மாறு பெண்ணாகத் தெரிந்த வசீகரிக்கும் ஒரு அ கும்பிடத் தோன்றுகின் 66&n ിrt|6|
அம்மாவும் இப்படித்தான்பா பேசுவாள் தோல்வி துன்பம் செத்தாலும் சரி ஒரு நடிகையை ஆட்டக் - மனிதன் ஒவ்வொருவ காரியை எந்த ஜென்மத்துக்கும் நான் மரு (பாதிக்கப்பட்டு தன்ன்
மகளாக ஏத்துக்கமாட்டேன்."
அம்ரீஷ் குழம்பிப்போய்- கோபமாய்ப்
பார்த்தான்.
வெள்ளிக்கிழமை
அன்று வெளியாகிய
அதற்கு உதாரண இரண்டாம் உ கொண்டிருந்த சமய
ஒரு குட்டித்தீவு அது
சேர்ந்த விமானம்
அத்தனை மொழிப் பத்திரிகைகளிலும், படைவீரர்களால் சு அம்ரீஷின் ஃபோட்டோவோடு விதம் விதமான அந்த பைலட் பாரசூ S L
முணுமுணுத்துக் கொண்டிருந்தது
இதன் மர்மம் என்னவாக இருக்கும்?
என்று யோசித்த சீடனுக்கு ஏதும் விளங்க வில்லை. உடனே குரு எங்கிருந்து வந்தார்? என்ன அவர் பூர்வீகம்? என்றெல்லாம் விசாரித்துக் கொண்டே போய் ஒரு பெண் மணியைக் கண்டு பிடித்தார்.
அவன் தன் காதலன் தன்னைக்கை விட்ாது கல்யாணம் செய்து கொள்வான் என்று தன்னை வழங்கியவள். ஆனால் அவள் காதலன் அவளை விட்டு ஓடிவிட்
டான். இப்போது அவள் நிறைமாதக் கர்ப்
gücumluq
அவளைப்படி விட்டு விட்டுப் போன வன்தான் தள் 繫 சத்தியானநந்தர் ஸ்வாமி என்றறிந்தான் சீடன் அவளுக்கு பிரசவம் நடந்தது ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவளையும அழைததுக கொண்டு பட்டுத் துணியில் குழந்தையை முடி எடுத்துக் கொண்டு சீடன் நேரே குருவிடம் இரவில் எவரும் அறியாமல் வந்தான் கதவைத்
ஜூன்
Guarıdır.3 plulü gül.56
இடம் அந்தக் குட்டித்
பலத்த காயத்துடன் கிராமத்திற்குள் நுை
அங்கு தனக்கு யாரர்
என்று குரல் கொடுத் இவர் குரலுக்கு யாரும்
காரணம் இந்த GLUTñ 9; TTsaOT DIT துவம்சம் செய்யப்பட்
களும் வெடிகுண்டுக 蠶 நொண்டியபடி
ண்டும் மீண்டும் ெ குரல்கொடுத்துக்கொ குட்டித் தீவிலிருந்து մի լի լյլ հh) լյաց: கிலுள்ள மற்றொரு
அங்கு சென்று ஏதாவ
என்று முயற்சி செய்ய படியே அந்த பைலட்
வந்து நின்றார் மீண்டு
இவர் @刀。 இம்முறை வந்தது | "աIIՄՍԱՐ 蔚 என்ற குரல வந்த UITT55IIIT 60UGUL ஒரு வயதான திருந்தார் நீண்ட த சின்ன தொப்பி
அணிந்து கொண்டு
திறந்தான்.
"என்னாச்சோ இருந்த குருவிடம் தாருங்கள்" என்று கு தான். அந்தப் பெண்ம
நாம் ஒருவகையி சிலர் வேறு வகையின் ருடைய செயல்களுக்கு அல்லது வேடிக்கை வதுண்டு.
 
 
 
 
 
 
 
 
 
 

திகள் வெளியாகின. ரினதும் சாராம்சம் க்கு என்னவாயிற்று? வீரன் ஆட்டமிழந்தது நுழையும் போதும். தும் அம்ரீஷ்முகத்தில் பட்டதே. அது ஏன்?
கர்கள் கூட குழம்பிப்
பில் சுட்டெரித்துக்
த் தாண்டிக்கொண்டி
புகளோடு பார்க்க. Lb akaviául zsia வீட்டினுள் நுழைந்த மாய் அறிமுகப்படுத்தி Tø0 GMTITGIT,
டக் கொஞ்சம் பேச
கோபம் வரவில்லை. சிறீம் உடம்பு முழுக்க பச்சையும் மஞ்சளு லை அணிந்திருந்த Fயறகைய பூசசுககளு ாதிரியான இயற்க்கை
கலந்த பணிவோடு
மேலிட்டது"இவளா
பார்த்தாள். ர்த்த ஸ்னேகாவில் பட்டவளாக-குடும்பப் ாள் அவள் யாரையும் ழகு. கையெடுத்துக் 1ற மாதிரி.
GOTT GÖT
"அம்ரிஷம் நானும் ஒருத்தரையொருத் தர் விரும்புறதை நீங்க ஏத்துக்கப்போறதில் லைன்னு எனக்குத் தெரியும் ஆன்ட்டீ அதற்காக உங்க கெளரவமெல்லாம் சந்தி சிரிக்க வெச்சிட்டு நாம ஓடிப்போய்க் கல்யாணம் செஞ்சுக்கவும்மாட்டோம் நானும் ஒரு சராசரி மனுஷியாயிருந்து அம்ரீவுைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுகிறேனே தவிர, ஒடிப்போய் ஒரு நடிகையாட்டம்ஊரே காறித்துப்புற அளவுக்கு மோசமான செயல் எதுவும் செஞ்சுக்கிறதா உத்தேசமில்ல.
ப்ளீஸ்.ஒரு நடிகையா என்னைப் பார்க்காம
ஒரு மனுஷியாப் பார்த்து என்னோட வார்த்
தையை நம்புங்க."
ஸ்னேகா கண்ணிரோடு கைகூப்பினாள். "நம்ம காதலுக்காக மடிப்பிச்சை கேட்க
நான் வரல்ல ஆன்ட்டீ. என்னோட அம்ரீ
ஷக்காக ஒரு உதவி கேட்டு வந்திருக்கேன்" என்றவள் நிறுத்தி மீண்டும் சொன்னாள்: "அம்ரீஷக்கு ஒரு பிரச்சனைன்னா என்னால தாங்கமுடியாது. செத்திடுவேன். அம்ரிஷோட ஒரு நொடிச் சந்தோஷத்துக்காக நான் காலம் பூராவும் கண்கலங்கத் தயாரா யிருக்கேன் என்னை நடிகையாகப் பார்த்த மனிதர்களில. என் உணர்வுகளை மதித்து சாதாரண மனுஷியா என்மனசைப் பார்த்தது அம்ரீஷ் மட்டும்தான் அவருக்கு காலம் பூராவும் கடமைப்பட்டிருக்கேன்."ஸ்னேகா வின் குரல் கரகரக்க
காயத்ரிக்கு ஏதோ உறைந்துபோனது "நான் நடிகைதான். நல்லது செஞ்சா லும் தப்பாப் பேசுற எழுதுற ஒரு கூட்டம் என்னை சதாவும் கண்காணிச்சிட்டிருக்கு.
LL S SS SS SS
க்கை சீராக ஒரே
மாவனல்லை ரிஸ்கி ஷெரீப்
என்னோட மன வேதனையில குளிர்காஞ் சிட்டிருக்கு ஆனால் நான் கவலைப்படல்ல. அம்ரீஷக்கான தியாகமா என்னை நான் எவ்வளவு தூரமும் நோகடிச்சுக்கத் தயாரா யிருக்கேன். ஆனால். அம்ரீஷ் பெயரோட புகழோட கடைசிவரைக்கும் சந்தோஷமா யிருக்கணும் என்னோட பிரார்த்தனையும் அதுதான்' என்றவள் சடாரென காயத்ரி எதிர்பாராமல் அவள் காலில் விழுந்தாள் கெஞ்சினாள் கண்ணீரோடு.
"உங்க மேல சத்தியமாச் சொல்றேன். அம்ரீவுை விட்டு நாள் விலகிப்போயிடறேன்; போயிடறேன். ஆனால், அம்ரீஷ் இந்தியாவுல இருந்து திரும்பி வர்றவரைக்குமாவது எங்க காதலுக்கு மனப்பூர்வ ஆதரவு தர்ற மாதிரி அம்ரிஷோட் ஃபோன்ல பேசுங்க இல்லநடியுங்க ஏன்னா. மனசுல கவலையோட அம்ரிஷால கிரிக்கெட் விளையாட முடியாது. ஜொலிக்க முடியாது. தோற்றுப் போயிடுவாரு ஆன்ட்டீ." என்ற வள் பைத்தியம் மாதிரி அரற்றினாள் "அம்ரீஷ் ஜெயிக்கனும் சதாவும் ஜெயிச்சிட்டேயிருக் கணும் அவர் தோற்று என்னால பார்க்க முடியாது!"
காயத்ரி ஏதோ வித்தியாசமாய் உணர்ந் தாள் ஸ்னேகாவின் வார்த்தைகள் அவள் முளையில் உறைத்து ஏதோவொன்றை உணர்த்தி. ஏதோவொன்று புரியவாரம்பித் தது. அப்படியே. ஸ்னேகாவைத் தோள்பிடித் துத் தூக்கி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொள்ள,
ஸ்னேகா ஆச்சரியமாய்ப் பார்த்தாள். எதிர்பார்க்காத திருப்பம்
ரவு! ட்டிலிருந்தபடியே காயத்ரியும் ஸ்னே காவும் ஒன்றாய்- அம்ரீஷக்கு மாறி மாறித் தொலைபேசினார்கள் அம்ரீஷினால் நம்பவே முடியவில்லை. உடனே இந்தியாவில் இருந்து
பறந்து வந்துவிட மனம்துடித்தது உற்சாகம்
பிய்த்துக்கொண்டது. அம்மா சொன்னாள்
"நான் தீர்மானிச்சுட்டேன். நீயே வேணாம்னாலும், உன் மனைவி ஸ்னேகா தாண்னு நான் தீர்மானிச்சுட்டேன். என்னோட மருமகள் இப்போது என்னுடன்தான் இருக்
கிறாள், வெற்றியோடு திரும்பி வா. முறைப் படி கட்டிவைக்கிறேன்."
பக்கத்தில் இருந்த ஸ்னேகாவின் முகத் தில் வெட்கம் தெரிந்தது.
சனிக்கிழமை இந்திய சேம்பாக்கம் மைதானம், பார்வையாளர்களின் உற்சாகத் துள்ள லில் சந்தோஷம் பொங்கி வழிய,
பந்துவீச்சாளர்கள் திணறிப்போகஒன்றரை மணிநேரமாகக் களத்தில் நின்று நூறு ஓட்டங்களையும் தாண்டி ஆட்டமிழக்காமல் சிக்ஸர் பவுண்டரி என்று அதிரடியாய் விளாசிக்கொண்டிருந்தான் அம்ரிஷ்மாஸ்டர் ப்ளாஸ்டர் பேட்ஸ்மேன்
வெற்றி அவனை நோக்கி வந்து கொண்டிருந்தது.
O L S
களையும் அந்தப் பெரியவர் கூறினார் பாதையில் செல் Ο at Go "GDYMO ୧୩ "சரிங்க. என்று கூறிவிட்டு அந்த '2 எந்த ஜெர்மன்கானைப் R வீட்டிற்கு சென்று அங்குள்ள் பெண்ணிடம் ಇಂ,119) தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அழிவு வரும்போது விடாதீங்க ( ) "நீங்க பைலட்டுன்னு சொல்றிங்க
லும் ஒவ்வொரு மாதிரி
லை மாறுகிறான். ம்தான் இந்தக்கதை கப் போர் நடந்து ம் கிரேக்க நாட்டில் பிரிட்டிஷ் நாட்டைச் என்று ஜெர்மனியப் டப்பட்டது. ஆனால் டில் இறங்கி அதிஷ்ட ார் அவர் இறங்கிய தீவில் வலது காலில் அங்கிருந்த ஒரு 呜 * "、 Պ15 Ք.56/0/ՄՈ Ժ6III, தார். ஆனால் அங்கு ിgിri:'രൈ', இரண்டாம் உலகப் அந்தக் கிராமமே டிருந்தது எல்லா வீடு நக்கு இரையாகியிருந் யே அந்த பைலட் பல்ப்-ஹெல்ப் என்று ண்டே வந்தார். அந்தக் ஒரு ஏழெட்டு கிலோ ாம் செய்தால் அரு விற்குச் செல்லலாம். உதவி கிடைக்கிறதா ாம் என்று எண்ணிய கடற்கரைக்கு அருகே ம் கத்தினார். அதிஷ்ட க்கு பதில் குரலும்
துக்கு வந்திருக்கே? திசையைத் திரும்பிப்
ழவர் அங்கு அமர்ந் ாடி தலையில் ஒரு ாலரில்லாத சட்டை விரக்தியுடன் அவர்
ன்னாச்சோ?" என்று I DuDMC
பொண்ணாச்சு இந் ழந்தையைக் கொடுத்
man niini
வணக்கங்க நான் ஒரு பைலட் இங் கிலிஷ்காரன் என்று தொட்ங்கி நடந்ததை சுருக்கமாக கூறிமுடித்தார் அந்த பைலட் "இந்த ஊரே ஜெர்மனியர்களின் குண்டு வீச்சினால் அழிஞ்சு போச்சு இன்னைக்கு காலைல கூட இதோ இருக்கே இந்தப் படகுக்காரன் வீட்ல குண்டு போட்டாங்க
எவ்வளவு ஜெர்மானிய ஆட்களை இதுவரை கொன்னுருக்கீங்க? என்று திடுக்கிடும் கேள்வி ஒன்றைக் கேட்டாள் ஆன்னா என்ற அந்த AJUSTGOT GUašaruosoof.
a oni utjbluјацијалел BMGL LMGò Sigfu
க Gr
எல்லாம் முடிஞ்சு போச்சு. விரக்தியுடன் அந்த வீட்டைக்காட்டியவாறே பதிலளித்தார் அந்த வயோதிகர்
கேட்கறதுக்கே ரொம்ப வருத்தமாயிருக் குங்க ஆனா நான் எப்படியாவது பெரிய தீவுக்குப்போகனும் படகு ஏதாவது கிடைக் குங்களா? என்று கேட்டார் பைலட்
அதான் சொன்னேனே. இந்தத் தீவுக் குன்னு ஒரே படகுக்காரன்தான் இருக்கான் அவன் வீட்லயும் காலையில குண்டு போட் டுட்டாங்க அவன் பொண்டாட்டி அதோ *偲 @-蔓 u* தெரு முனையில ட்ல இருக்கா 9|al GuՄ Անտո ՔինÛá: Թարմ கேட்டின்னா தப் படகுக்காரன் எங்க
*WW*
என்று கூறிவிட்டு o 0 na pod
ரொ
ши и тi apua) .
Maaari GaGa) amb Aljosji KaSAK AK." பைலட் நிதானமாகவே பதில் அளித்தார். "சுட்டுத்தள்ளுங்க இனி எந்த ஜெர்மன் காரனைப் பார்த்தாலும் விடாதீங்க குழந் தைங்க குட்டிங்க பொம்பளைங்க யாரை யும் விட்டு வைக்காதீங்கா என்று ஆவேச மாகப் பேசினாள் அந்தப் பெண்மணி தொடர்ந்து
உங்களுக்குப் படகுதானே வேணும். நான் ஏற்பாடு பண்றேன். அதோ அந்த கடலோரத்துல நீண்ட தாடி வச்சுக்கிட்டு தொப்பி போட்டுக்கிட்டு காலரில்லாத சட்டை போட்டிருக்காரே அவர்தான் அந்தப்படகு காரர் அவரைப் பிடிச்சா நீங்க அந்த பெரிய தீவுக்குப் போய்ச் சேரலாம் என்று கூறி முடித்தாள் அந்தப் பெண்மணி
குண்டு வெடிப்புகள் அந்தப் பெண் மணிக்கு பழிவாங்கும் உளர்ச்சியைத் தூண்டி விட்டுள்ளது. அந்தப் படகுக் காரனோ மன நோயாளி
"கொஞ்சம் இரு தம்பி அந்த படகுக் Eயையும் சேர்த்தான். காரனுக்கு ஒரு பொண்ணு இருந்தா அவ ல் நினைத்திருக்கும் பேரு மரியா
ராக இருப்பர் அவ அவளைக்கூட ஜெர்மானிய வீரர்கள் விளைவு விபரீதமாக காலையில வந்து தூக்கிட்டுப் போயிட்டாங்க பாக விடிந்து விடு அதையும் மனகல வச்சுக்கோங்க! என்று அந்த பைலட்டுக்கு சம்பந்தமில்லாத தகவல்
(இந்தக் கதையில் அந்த ஆசிரியர் சொல்ல வந்தது என்னவென்றால்,
ண்டுகள் மக்களின் உயிரை மட்டும் Uässolion uNo LCITsAursat பாதிக்கிறது)

Page 18
SSSSSSSSS மன்னரின் மகளுக்கு மணவாளன் தேவை! சுயம் வரம் நடக்கிறது மணமகளே நேரடியாக சோதனை நடத்துவாள்! முரசடித்து திக்கெட்டும் - செய்தி பரப்பினார்கள்
இனிப்பான போட்டிதான்
தோற்றால் மட்டும் Z உயிர் மிஞ்சாது
இளவரசிக்கு 公 கொடுக்க வேண்டும் முத்தம் இளவரசியை முகம் சிவக்க வைப்பவனுக்கு
Door LDITGOG)
இளவரசியை O O முகம் சுளிக்க வைப்பவனுக்கு шћани шрпсоay1 O
உயிர் போனால் போகட்டும் ஒரு முறையென்றாலும் அவள் அதரத்தை U உரசும் பாக்யம் போதும்
சிரம் போனால் போகட்டும் ஒரு முறையென்றாலும் இதழில் சுரம் மீட்டலாமே! ー○
மன்னர்கள், இளவரசர்கள் தளபதிகள் கூடினார்கள் 출
பூவில் தேன் குடிக்க == = வந்து குவிந்தன வண்டுகள் ב- הר ריכרדן கள் குடிக்க . ) :ܘܒܝܵܐ கூலியெதற்கு? ஒழுங்காகக் குடித்தால் கூலியும் தரும்போ கசக்கவோ செய்யும்?
முதல் ஆள்வரலாம் சேவகன் அழைத்தான்.
எப்போதோ தொலைத் afli Largöt! நெருங்கினான், ஏந்தி விரல்கள் நடுங்கின இதழ்களில் இறங்கினா தன்னை மறந்தவன் பற்களால் கவ்வினான்
கட்டிளங்காளையாய் மீசை முறுக்கோடு மெல்லிதழ் வலித்தது பாண்டிய இளவரசன் முகம் சுளித்தாள் கிட்டத்தட்ட பாய்ந்துபோனான் சினத்தோடு
மயக்கும் விழிகளும் மதன மேனியுமாய் இனிக்கும் இளவரசி
மன்னன் தலை தேங்காயாக உருண்ட
பசித்த புலி அதன்பின் வந்தவன்
தனியாய் இருந்தாள்! பாய்ந்தது போலிருந்தது. இளைஞனும் அல்ல இப்படி ஒரு பேரழகியா? பயமுறுத்தும் முத்தத்தில் தியவனும் அல்ல கண்டதுமே மயக்கம் வருகிறதே நயமிருப்பதில்லை Glası"Lİngilir. என்னாகுமோ? கம் சுளித்தாள் காணாததைக் கண்ட
ளவரசனுககு ளவரசி முன் அனுபவமும் இல் இன்ப அதிர்ச்சியில் பாய்ந்தனர் சேவகர் ரட்டுக் காளையாக PLA). "E மறுநொடியே {? மிரட்டினான் : "ಅ" சீவப்பட்டது சிரம் இவன் என்ன
வகததில தா முத்தமிட வந்தானா
முகத்தை ஏந்தி 蠶° கொத்திப்போக வந்தா
LLITGOT ஆவேச இளம் வயதை முகம் சுளித்தாள்
* SIITafg5" LUGONGILDAT?R
ITÉ, Gelease Deeds. 2..." |್ನನ್ತಿ o:"? கெட் குழுவினர் தெரிவித்தனர். காடுத்துவரும த LGoski நடைபெற்றது. இதில் ந்திய அத்துடன் மேலும் பல முக்கிய நாணயம் முக்கியம் கிரிக்கெட் கேப்டன் முகமட் அஸாரு முடிவுகள் குறித்தும் இந் தீன் பேசும்போது, தக் கூட்டத்தில் விவாதிக்கப் * முக்கியமான தரு
"குறைந்த இடைவெளியில் அவசரகாலச் சட்டத்ை
அதிக போட்டிகள் நடத்துவது வீரர் աւե-Ջ. . Um GuD Gg5aGallin?
களின் உடல் நிலையைப் பாதிக்கும். க்கூட்டத்தில் இலங்கை எனவே இனிவரும் சந்தர்ப்பங்களில் கிரிக்கெட் கேப்டன் அர்ஜூன பொதுஜன மு: இதைத் தவிர்க்க வேண்டும்" என்று ரணதுங்க மற்றும் பாகிஸ்தான் , றுதி என்று தெரிந்த
கேப்டன் ரஷித் லத்தீப் ஆகி மான தருணம் வரும் (UL-6 யோரும் கலந்து கொண்டனர். களை தெருவில் நிறுத்த S SS SS SS SSSSS SSSSLSS SS SS SS மான் தருணம் வரட்( அர்த்தம் "காலம் கன తG-muPS GLIT_upతాser=2
கூறிதம்பிமாரை ஏம ஒக்டோபர் 26 மே இதிவுதெ ஆபிரிக்கா
கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பின்னர் SSS SSS SSS SSS SS SS
9/Göö7Goo76öiLDIIIIfilgör L)
ஐசிசிநொக்-அவுட் கோப்பைக்கான
கிரிக்கெட் போட்டிகள் வரும் ஒக்டோபர் 3வது போட்டி) தொண்ட குறித்து மாதம் 24ம் திகதி பங்களாதேஷ் நாட்டின் ஒக்டோபர் 27இலங்கை முதல் போட்டியில் -9/6/6f//2// தலைநகரான டாக்காவில் நடைபெறவுள்ளன. வென்ற அணி 4வது போட்டி) '
ஒக்டோபர் 24 தொடக்கம் 3ம் திகதி ஒக்டோபர் 28 இந்தியா-பாகிஸ்தான் ܗ வரை நடைபெறவுள்ள இப்போட்டிகளில் வேது போட்டி) ಇಂ: 9 நாடுகள் பங்கேற்கவுள்ளன. ஒக்டோபர் 29 2வது 3வது போட்டிகளில்
ADITI |D3ର | 66 6007).J.6 SAMT TNT
வன்ற அணிகள் (வது அரையிறுதி) G al, G ஒக்டோபர் 30 4வது5வது போட்டிகளில் தெலுங்கு தேச ! ஒக்டோபர் 24 இங்கிலாந்து-ஸிம்பாப்வே வென்ற அணிகள் (2வது அரையிறுதி) தான் அதோகதியாக (வது போட்டி ஒக்டோபர் 1 இறுதிப்போட்டி பிரபல தமஷ் என் ஒக்டோபர் 25 அவுஸ்திரேலியா-நியூஸிலாந்து (வது அரையிறுதி 2வது அரையிறுதி விட்டு அடிக்க வர
(2வது போட்டி) களில் வென்ற அணிகள்) O ஒரு நள்ளிரவு
LLSL L LLL L LL கிளின்ரனுக்கு ஃபோ T "என்னால் ஒரு
մներ ளிக்க முடியவில்லை
() Ј60,146067. ஸிலாந்து அணி தற் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனை போது இலங்கையில் விளையாடி யில் கசப்புணர்வு ஒன்று தோன்றியிருக் 激 燃யத்தை வருகிறது. இலங்கை வருவதற்கு கிறது. இதனைத் துரிதமாகத் துடைத் ' முன் நியூஸிலாந்து சுழற்பந்து தெறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு ரன் பதி வீச்சாளர் டானியல் வெட்டோரி வருவதாகத் தெரிகிறது. மறுமுனையில் இருந்
: டெஸ்ட் ஆட்டங்களில் மார்க் " சி டெய்லர் கேப்டனாகப் பொறுப்பேற்று I p77 LL 激 шлифатт, - வருகிறார். அதேபோல ஒரு நாள் ADITITI OSIT 6006DU JIGU
கிறைஸ்ட்சேர்ச் மைதானத் விபரமாகக் கூறுவ தில் நடந்த இப்போட்டியில் துடுப் போட்டிகளுக்கு ஸ்ரீவ்வோவ் தல்ைமை குரல்
üßnm方。 பெடுத்தாடிக்கொண்டிருந்த வெட்டோரிக்கு இன் தாங்குகிற இதுதான் அெ ಇಂದ್ಲಿ...?":-officî
TTT.
வநதபந்து வெட்டோயன வகை விடுத்த அறிக்கையினால்தான் பிரச் இடைச் சாய்க்காது அவரது தலையைப் பதம் பார்த்தது. சனை தோன்றியுள்ள * இந்திய அரசின்க தி நல்லவேளை வெட்டோரி அணிந் இனிமேல் ஒரு சொந்தக் கருத்தும்
ՕՆ) - 9/6) / LU 35, 6 D
...": # நாள் போட்டிகளிலோ அல்லது கட்டுப் ஆதரியோம்! என் வெட்டோரியால் எழுந்திருக்கமுடியவில்லை. உடனடி ஓவர்களுடன் கூடியவற்றிலோ அமைச்சர் LLITSULIJ)5 5,3jr GFGia TL LoL GoL GBL OGITLDILLTĪ," 6IGI) 916 "
வறிக்கையில் தெரிவித்துவிட்டார். அதைச் சொ விளையாட்டின்போது மரணமடைந்த வீரன் நிலைமையைச் சுமுகமாகத் தீர்த்து -அமைச்சர்தானே த வெட்டோரி என்ற வரலாற்றுப் புகழ் கிடைக்க வைப்பதற்காக கிரிக்கெட் சபைப் பிரச்சனை ahLUI வாய்ப்பில்லாமல் போய்விட்டதே என்று குணமான பிரமுகர்கள் டெய்லரையும், வோவை கத்துக்குட்டி பின் தமாவுாக கூறியுள்ளார் டானியல் வெட்டோரி யும் அழைத்திருக்கிறார்கள்.
பந்துத் தாக்குதல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முத்தழகி. இளநீராய் எண்ணி சீவினர் சிரத்தை அடுத்தவனுக்கோ நடுத்தர வயது அனுபவம் உண்டு பிரயோகிக்க தெரியவில்லை! எட்டிப் பார்க்கும் இரு சின்ன முயல்களாய் விம்மித் தணியும் அழகுகள் அவன் ஆசையை தட்டிவிட்டன! இதழை பற்றியவன் மெய்மறந்து முத்தத்தோடு சப்தமிட்டான் இதமில்லாத முத்தம் சித்தத்தை கலைக்கும்
அடுத்து வந்தவனுக்கு தான் ஒரு பேரழகன் என்று நினைப்பு நளினமாய் நடக்க முயன்று தடாகப் படிக்கட்டில் தடுக்கி விழுந்தான்! அத்தோடு திரும்பியிருக்கலாம் ஆசை சதி செய்தது! தன் பலத்தை காண்பிக்க இறுக்கி அணைத்தான். இதழை வதைத்தான்! தள்ளிவிட்டாள் முகம் சுளித்தாள்! வாளுக்கு வேலை தலை காலி பின்னரும் பலர்
அவள் கண்களை நேராக நோக்கினான் இதழ்களை தன் விரல்களால் வருடினான் இதழுக்கும் நோகாமல் தன் விரலுக்கும் நோகாமல் மெல்லிய வருடல் இளவரசி சிலிர்த்தாள் இதழ்கள் துடித்தன! கன்னம் இரண்டை கையிரண்டால் ஏந்தி மெல்ல குனிந்து இதழ் சுவை அறிந்தான்! முகம் சுளிக்க நினைத்தவள் அகம் குளிர விழி முடினாள் நீண்டநேரம் இதழ்கள்
சத்தம் வேறு வந்தனர்-சிரம் தந்தனர்! மோதின.
கம் சுளித்தாள் முத்தமிடத் தெரியாமல் இரண்டறக் கலந்தன!
ளவரசி! 2_{05 6997 L 580a)867 "g Gay Gras
GliðII 55.lb (LDIILISIl ஒரே வீச்சில் 95g95 LD (UDLILI95I உருண்டது தலை! முப்பத்தொராவதாக Sr.", ITG இளவரசி இப்போது வந்தவன்குள்ளன்! T தத தரிப்பிடம் மாறினாள் ( அழகும் இல்லை மலரைவிட மென்மையானது
ஆடம்பரமும் இல்லை! ASI TIDLID தாமரை 黔 Na2COTIT GSI కల్త్? முத்தமிட முன்னரே அதனையறிந்தான் தடாகத்தில் இறங் " முகம் அளித்து விடலாமா அவளை வென்றான் ஒன்று إلخ என்று யோசித்தாள்.
.." வந்தவன் அவளை ᏓᏪ0ᎫfllglluᎠ 6JuᎠ00 d இன்னொன்று பக்குவமாய் நெருங்கினான். லா-அத மனித தாமரை செவ்வி தலைப்படு வார்"
அதிகாரம் 129. குறள் 1289
凯
ாணயமா? எது வசதி
ரங்கன், கொழும்பு-12 என்றால் பையில் இல்லை எனலாம். தம் போட்டு காட்டிக்
ளோ, நாணயமோ
ܕܐ ணத்தில் இ.தொ.கா. த எதிர்க்கும் என்கிறா
பூபாலன், யாழ்ப்பாணம், னணிக்கு தோல்வி ல்தான். அந்த முக்கிய நிர்வாணமாய் தமிழர் யபின்னரும் முக்கிய ம்! என்றால் என்ன பட்டும் என்று கூறிக் ற்றிய வடக்கு-கிழக்கு தையில் செல்கிறார் வயுங்கள் தொண்டா பச் சட்டத்தை எதிர்க்க
ܕܐ லையால் வாஜ்பேயி ubggr GGGT? கிருஷ்ணன், பதுளை. யுடுவும் கைவிட்டால் வண்டும் சமீபத்திய தெரியுமா? படித்து in LTE/. நேரத்தில் வாஜ்பேயி ன் பண்ணினாராம்
நீங்கள் எப்படி அத் ம் சமாளிக்கிறீர்கள்? சால்லுங்கள்" என்று
சொல்ல முன்னர் பெண் குரல் ஒன்று
சமாளிப்பில் இருக்கி போன் செய்யுங்கள் " என்றது பெண்
விக்காவில் சமீபத்தில் உள்ள தமாவும்!
ܕܐ தும் அமைச்சர்களது ன்றல்ல, "புலிகளை இந்திய பெண் ரே? பிங்கம் கொழும்பு-06 ன அவரும் ஒரு ர இலங்கை இனப் ல் அவரும் ஒரு
ஜோர்ஜ்பெர்னாண்ட்ஸ் பதவி விலக
வேண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கோரு கிறது. புலிகளுக்கான ஆதரவை விலக்கிக் கொள்ளுமாறும் நிர்ப்பந்திக்கிறதே?
மா உதயகுமார் வத்தளை புலிகளுடன் மட்டுமல்ல வேறு எந்த ஈழப்போராளி அமைப்புக்களுடனும் தொடர் பில்லாத ஒரே ஒரு தமிழக அரசியல் வாதியாக அக்காலத்தில் விளங்கியவர்ஜிகே பனார் மட்டும்தான்! தமிழ் உணர்வே ஸ்லாததால்தான் தமிழ் நாட்டில் ஒரு காலத்தில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் திராவிடக் கட்சிகளின் நிழலில் ஒதுங்கு மளவுக்கு மக்களால் ஒரம் கட்டப்பட்டது. ஆகவே முப்பனாரின் கட்சியின் நிலைப்பாடு
ஆச்சரியமல்ல!
A. * Sigun ஆதனயை நிறுத்த முன்வரும் என்கிறார்களே?
சி. சத்தியநாதன், கண்டி மளமளவென்று ஐந்து பரிசோதனை களை நடத்திய நோக்கமே அதுதானே! அணுக்குண்டை வடிவமைக்கும் பக்குவத்தை பெற்றுவிட்டால் இனி சோதனைக்கு அவ சியம் இருக்காது தேவைப்படும்போது குண்டு செய்து கொள்ளலாம் அந்த நம்பிக்கை இருந்தால் அணுக்குண்டுச் சோதனை தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பம் போடக்கூடும். ஆனால் அணுத்தடை ஒப்பந்தத்தில் கையொப்பம் போடவே போடாது
- A * அசட்டுத்தனம் என்றால் என்ன?
செல்வி ஜி. மாலினி, வவுனியா ஒருத்தர் கூறினார்: "இன்று மட்டக்களப்பிலே ஒரு கல் யாணம், அதற்கு நான்போக முடியவில் லையே என்று நினைக்கும்போது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது"
அவர் உணர்ச்சிவசப்படுவதைப் பார்த்து விட்டு, நண்பர் கூறினார்:
"அதற்காக கவலைப்படாதே, ஒரு வாழ்த்துத் தந்தி கொடுத்திடு"
"-9/g| 6/L/ւ/ւց (լուց պth?" "ஏனப்பா? "நான்தானே கல்யாண மாப்பிள்ளை" என்றார் அவர்
>KI A
தொண்ட்வும்
* சிந்தியா யாழில் காணாமல்போனோருக் கான ஆணைக்குழுநியமிக்கப்போவதாக கூறிய ஜனாதிபதி வாக்குறுதியை கைவிட்டும் தமிழ்க் கட்சிகள் ஏன் எதிர்ப்புக் காட்டவில்லை?
என். அருணாசலம், யாழ்ப்பாணம் எதிர்ப்பா? அப்படியென்றால்.
* u mgp மாநகர முதல்வர் கொலையில் சந்தேகம் உள்ளதா?
எம். இஸ்மாயில், புத்தளம்.
இல்லை!
>KI A * டியர் சிந்தியா சிம்ரான் பக்திப் படம் நடித்தால்.
எஸ்.கே. நவாஸ், கல்முனை. இரசிகர்களுக்கு முக்தி கிடைக்கும்
20 * இருவர், ஜீன்ஸ்-இரண்டில் ஐஸ்வர்யா ராய் கலக்குவது எதில்?
சிவநாதன், கொழும்பு-09 நடிப்பில் இருவர் துடிப்பில் ஜீன்ஸ்!
B-3A)
* சிந்தியா ரெலிஃபோன் மணிபோல பெண்களால் சிரிக்க முடியுமா? முடியாதா? ஆர். பாலாஜி, கம்பஹா, எந்த ரக ரெலிஃபோன்?
শঙ্কর /^৷
* வீரிய மாத்திரைகளை நம்பலாமா?
கே.எஸ், மருதமுனை ஒரு ஆசாமி சொன்னார்: என் குதிரை வேகமாக ஓடுவதற்கு என்ன வழி என்று கால்நடை மருத்துவரிடம் கேட்டேன். அவர் ஒரு போத்தல் நிறைய மாத்திரைகள் கொடுத்து, "தினம் இரண்டு வீதம் கொடு" என்றார்.
முதல்நாள் இரண்டு மாத்திரைகளைக் கொடுத்தேன். கொடுத்துவிட்டு ஏறப்போ னேன். அம்பு மாதிரிப்பாய்ந்து ஓடிப்போய் விட்டது" என்றான்.
"அட்டே. நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேட்டார் நண்பர்
"மீதி மாத்திரை முழுவதையும் நான் போட்டுக்கொண்டு துரத்திப் பிடித்தேன்" என்றார் ஆசாமி
ஆகவே மாத்திரைகள் எதிர்மாறான விளைவுகளையும் தந்துவிடும். ஏமாறாதீர்கள் ar. A
* கிளின்ரனுக்கு ಶಿಣ್ಣೇ? பிடிக்காதா?
ரதன், மட்டக்களப்பு அமெரிக்காவில் உலாவரும் மற்றொரு தம7ஷ்
"கிளின்ரனுக்கும் வாஜ்பேயிக்கும் என்ன afggju//7æth?“
வாழ்பேயிக்கு அணுக்குண்டுபிடிக்கும் கிளின்ரனுக்கு செக்ஸ் குண்டுதான்பிடிக்கும்
இணுஆயுதத்தின்
மின்சக்தி டெட்டனேற்றர்கள் டிரி நியூட்ரோன் ஒளி மின் உற்பத்தி ஜெனரேற்றர் 3. வேகமாக வெடிக்கவைக்கும் கண்ணாடி 4. தாமதமாக வெடிக்கவைக்கும் கண்ணாடி 5 லித்தியம்: டியூற்றெறைட்டு 6 புளுட்டோனியம்-239 1 யூரேனியம் 235 8. லித்தியம் 6 டியூற்றெறைட்டு 9. புளுட்டோனியம் 239 ஸ்பார்க் பிளக் 10 ட்றிட்ரியம் மற்றும் டியூம்ரெறியம் வாயு
சேமிப்புக் கலன்
மே 31-ஜூன் 06,1998

Page 19
LL S S
சத்துப் பெண் ணொருத்தி பெற்றெடுத்த அழகுமிகு ஆண் குழந்தை எகிப்து நாட்டு மன்னன் மகளின் அந்தப்புரத்தில் வாழ்கிறான். நீரிலிருந்து கிடைத்தமையினால் அக்காரணத்தைக் குறிக்குமுகமாக அக்குழந்தைக்கு மோசே என்று பெயர் சூட்டினாள் இளவரசி,
சிறுவன் மோசே அரச வம்சத்துக் குழந்தைகள் பெறும் அத்தனை வசதிகளை யும் பெற்றான் அரண்மனைக் குழந்தைகளுக் குக் கல்வி கற்றுக்கொடுக்கும் பண்டிதர்கள் மோசேக்கு சகல கலைகளையும் கற்பித்தனர். கல்விகேள்வி முதல் வீரதீர சாகசச் செயல் களிலும் மோசே மிகச் சிறப்புடன் விளங்கி னான். அவனுடைய ஆற்றல்களைக் கண்டு அவனுடைய ஆசிரியர்களே பிரமித்தனர். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ண முமாக மோசே வளர்ச்சியடைந்தான் ஈடு
(3 gUULIñi!
) ენცნID
டளையிட்டார். அரச குடும்பத்துப்பிள்ளை கூறுவதைக் கட்டளைபோல் ஏற்று சிலர் எபிரேயரை வருத்தாமல் வேலை வாங்கினர் ஆனால் வேறு சிலரோ மோசேயின் கோரிக் கைகளை நிராகரித்தனர். தங்களுடைய இனத் தவர்களான எகிப்தியர்களுக்கு ஆபத்து சக்தி யாக உருப்பெற்று வரும் இஸ்ரயேலர்களுக்கு எந்த விதத்திலும் கருணை காட்டலாகாது என்பது அவர்களுடைய எண்ணம்
மோசேயின் நடவடிக்கைகளை அவ தானித்த பலர் அவர் எபிரேயர் மீது காட் டும் அக்கறையினால் சந்தேகப்படலாயினர். எகிப்தியர்கள் எல்லோருமே எபிரேயர் மீது வெறுப்புக்காட்டும்போது இவர் மட்டும்அதுவும் எகிப்து நாட்டின் மன்னன் பரம் பரையில் பிறந்து வளர்ந்தவர் ஏன் எபிரேயர் பால் கருணை காட்ட முற்படுகிறார் என்று மோசேயைப் பற்றிய உண்மையை அறியத் திட்டமிடுகின்றனர். சிலர் இதற்காகவே ஒரு குழுவினர் மோசேயை அறியாமல் அவரை
திகழ்ந்தான்
அரண்மனையில் வாழ்ந்தாலும் தான் ஓர் எபிரேய வம்சத்தவன் என்பதை அறிந்து கொண்டான் தான் பிறந்த சொந்த வீட்டில் தனது சொந்தத் தாயின் மடியில் கிடந்து பால் குடித்தமையினால் தான் ஓர் எபிரேயன்இஸ்ரயேல் மரபில் வந்தவன் என்ற உண்மை களைத் தெரிந்துகொண்டான். எனினும் அரண்மனையில் ஏனைய அரசவம்சத்துப் பிள்ளைகளிடமோ வேறு எவரிடமோ தான் ஓர் எபிரேயன் என்பதைக் காட்டிக்கொள்ள മിങ്വേ,
5ഓ&&ഥഞ| [55 ഗേrജേ
அரச குலத்துப்பிள்ளை என்றுதான் அரண்மனையிலுள்ளவர்கள் அனைவரும் கருதினர் இஸ்ரயேல் மக்கள் எகிப் தியர்களால் அடிமைகளாக நடத்தப் படுவதையும் மிகக் கொடுமைகளுக்குள்ளாக் கப்படுவதையும் மோசே கண்டார் மாபெரும் நகரங்களை நிர்மாணிப்பதில் இஸ்ரயேலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். நல்ல உணவோ சுகா தாரமான குடியிருப்புகளோ, ஒய்வோ இல்லா மல் எபிரேய மக்கள் வாடினர் நேரகாலம் என்றில்லாமல் அதிகாலை முதல் இரவு வரை ஒரே வேலை வேலை என்று கொடு மைப்படுத்தப்பட்டனர். எவராவது களைத்து விழுந்தால் அவரைச் சவுக்கால் அடித்துத் துன்புறுத்தினர்
தன் இன மக்களுக்கு இளைக்கப்படும் கொடுமைகள் கண்டு மோசே கலங்கினார். அவர்கள் படும் துன்பங்களைக் கண்டு கொதிப்படைந்தார். வேலை செய்பவர்களை வாட்டி வதைக்காமல் அவர்களையும் மனிதர் களாக மதித்து நடத்தும்படி வேலைகளை
மேற்பார்வையிடும் அதிகாரிகளுக்குக் கட்
இணையற்ற விர இளைஞனாக Ginga
ஒரு நாள் வழக்கம்போல் எபிரேய அடிமைகள் ஒரு பிரமாண்டமான நகரை நிர்மாணிப்பதைப் பார்வையிடுவதற்காக தனது குதிரை வண்டியிலேறிச் சென்றார் மோசே வயது முதிர்ந்த ஒரு எபிரேயர் களைத்துச் சுருண்டு விழுகிறார். அந்த முதியவரை மேற்பார்வையிடும் எகிப்தியக் காவலன் ஒருவன் தனது சவுக்கினால் அவரை சரமாரியாக அடித்துத் தாக்கினான். வயோதிபரோ கீழே விழுந்தவர் மீண்டும் எழுந்திருக்க முடியாமல் தவித்துத் துவண் டார். ஆனால் காவலாளியோ தொடர்ந்து சவுக்கினால் அடித்தான் இக் காட்சியைக் கண்டதும் மோசேயின் கண்கள் சிவந்தன. கடும் சினம் அவரையும் அறியாமல் அவரை ஆட்கொண்டது. ஒடிச் சென்று எபிரேய முதியவரை அடித்தவனைத் தள்ளி விட்ட துடன் பல தடவைகள் அடித்து உதைத் தார். அவனுடைய உயிர் பிரிந்தது. (கொலையைக் கண்ட சாட்சி.) அங்கும் இங்கும் திரும்பிப்பார்த்து விட்டு இறந்த எகிப்தியக் காவலாளியின் உடலை மண்ணைக்கிண்டி அதனுள் போட்டு முடிவிட்டார் எவருமே தன்னுடைய கொலைச் செயலைக் கண்டுகொள்ளவில்லை என்று மோசே நம்பியிருந்தார். ஆனால் மோசோ அவனைக் கொலை செய்ததனை வேறு சில கண்களும் பார்த்துவிட்டன.
அடுத்த நாள் மோசே எபிரேய அடிமை கள் வேலை செய்யும் அதே இடத்தை மேற்பார்வையிட வந்தார். அப்போது எபிரே யர்கள் இருவர் ஒருவரை மற்றொருவர்
செல்வி, மேரி சுபாஷினிசெபஸ்டியன், இராணி மகால் திகனை 2, 6Iլի,6/6/0.6 լի, փարլի, 45. ராகுல வீதி, மாத்தறை
திருமறைகு விடை:ன
unes Congol GesuntiñT
14 - L -
3. எம்.ஏ.எஸ், நஸ்லினா, 74. நுவரெலியா வீதி, ஹாலி எல. 9000 4 ஏ. ஜேசுதாஸ் (சசீலன்) கன்னியா விதி திருகோணமலை
5. G. G., ஷாலினி, 12 சென் அன்ரனிஸ் வீதி, பாசையூர், யாழ்ப்பாணம்
| 277 zaazzzngy Z Z Gairm
ஜூன் 06க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TLLT 0 SYTLLTTL TLTS T LLSLLT S 000LLS Glassingubų.
மோசே எந்த நாட்டுக்குச் சென்றார்?
[6]; . ܫ
தாக்கித் திட்டி சண்ை குதிரை வண்டியிலிரு மோசே அவர்களிடம் தைச் சேர்ந்த நீங்கள் போட்டால் மற்ற இ மென்மேலும் அடிமை அளித்துவிடும். ஆகவே அமைதியாக ஒற்று நீங்கள் ஒரே தாயின் போல் ஒன்றுபட்டு 6 உங்கள் எதிரிகளுக்குத் ஆகவே சண்டை சச்ச ஒற்றுமையாக வாழப்ப என்று கூறினார்.
GoToL LLLL LIGI Jii யின் பக்கம் திரும்பி " யிடுகிறீர்? நாங்கள் இஸ் F%ğST GAL GLITTLLATGC) களையும் எகிப்தியர்
களுடன் மோத வர எகிப்தியனைக் கொன் ததைப் போல எங்கை லாம் என்று எண் வேலையைப் பார்த்து
வழியே போய்விடும்
இதனைக் கேட்ட ே எகிப்தியரைக் கொன் வெளியே தெரிந்துவிட் தங்கியிருந்தால் பார் ஆபத்து ஏற்படலாம் திக்காமல் எங்காவது வேண்டும்' என்று எ கிருந்து புறப்பட்டார்.
இதற்கிடையில் பா சம்பவங்களை அறிந்து வோனும் மோசே மீது ருக்குத் தண்டனை
களுக்கு கட்டளையிட்ட
தூரம் சென்று விட்டார் தைக் கடந்து இறுதியா யடைந்தார்.
முரடர்களான
மிதியான் நாட்டின்
கிணற்றில் நீர் அருந்தி striff GLDITG goTod பெண்கள் சேர்ந்து கல. மாகக் கொட்டமடித்துக் கேட்டுக் கண்விழித்தார் தங்கள் ஆடுகளுக்கு த பருக வைத்துக்கொண் வேளை வேறு பல இடையர்கள் அங்குவந் அவர்களுடைய ஆடுகை தாங்கள் மேய்த்துக்கொன் முதலில் நீர் பருகவி வந்து எவ்வளவோ செ தனமான இடையர்கள் இதனை ஒரு புதருக்கரு கொண்டிருந்த மோ நெருங்கி வந்தார் "முதல் ஆடுகள் தண்ணீர் பரு னில், அவர்கள்தான் இவ் வந்தவர்கள். நீங்கள் நீங்கள் உங்கள் ஆடுகை தண்ணீர் பருக வையும் நீதி நியாயம் தொ தங்கள் ஆடுகள்தான் பருக வேண்டும் என்று தங்களை தடுத்தால் தா சேர்ந்து மோசேயைத் எச்சரித்தனர். மோசே இடையர்களில் தலைவ வனின் முகத்தில் தன. ஒரு குத்து விட்டார். அவ போல் கீழே சாய்ந்ததை அஞ்சி ஒதுங்கி அப்பால் பெண்கள் ஏழுபேரும் ே வந்து அதிசயமாகப் ப தங்கள் ஆட்டு மந்தை தொட்டி அருகில் செ பருக வைத்தனர். தன் அவர்கள் மந்தைகளைச் மோசேயை நன்றியறித சிரித்த வண்ணம் புறப் பெண்களில் முத்த என்று கருதியவளை அழைத்து அவர்கள் யாெ அப்பெண்ணும் மோே அவரிடமே கேட்டுத் தெ
职°@
(ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S
ING Gjjjj||LINIJI
சங்கிலியன் படை என்று பெயர்
வைத்திருக்கிறார்கள் பின்னர் ஏன்
துப்பாக்கி வைத்திருக்கிறார்கள் சங்கிலியன்
ಇಂ॥ ரி56 துப்பாக்கி ஏந்தியா போராடி
ബ C -
>དང་། སེམས་དེ་ ܠܢܨܠ ܐܠ
நாங்கள் அகிம்சைவாதிகள் வேண்டு >২৩/*
Dg கீழே குதித்த மானால் வாளேந்தத் தயாராக இருக்கி சந்திக்க எங்கள் பாதுகாவலர்கள் தயாராக இந்து ஒரே இனத் றோம். சங்கிலியன் மேல் உண்மையான இருக்கிறார்கள்
இருவருமே சண்டை , இருந்தால், சங்கிலியன் படை இவ்வாறு கடுமையான ஜனநாயக ' ' சங்கிலியன் பாணியில் வாளேந்தி வரட்டும் வழியில் செயற்படும் தமிழ்க் கட்சிகள் 'க' விஜேந்திவரடு துப்பாக்கிமுனையில் வட்டுள்ள
:ே (வாலை விடத் தயாரா?
யிற்றுப் பிள்ளைகள் ாழவில்லையானால்
t கொண்டாட்டம் தமிழ்க் கட்சிகள் விடுத்த சவாலை சங்கிலியன் படை நேற்று ஏற்றுக்கொண்டது. வுகளைக் கைவிட்டு இதுபற்றி எமது நிருபரிடம் சங்கிலியன் படைப் பேச்சாளர் பிரஸ்தாபிக்கையில் கிக் கொள்ளுங்கள் கூறியதாவது:
"பதவி ஆசையால் இக் கட்சிகள் பிடித்துக் கொண்டிருப்பது அரசின் வால் ரில் ஒருவன் மோசே போர்க்குணத்தோடு இக் கட்சிகள் உயர்த்திப் பிடிக்குமா வாள்?
இதில் தலை பிடிக்கும் கரங்கள் வாள் பிடித்தால், நாமும் வாள் ஏந்தி மோதத் தயாராக யேலர்கள், நாங்கள் (U) did GDITLD." மக்கு என்ன? எங் மேற்கண்டவாறு பதில் சவால் விட்டுள்ளது சங்கிலியன்படை O
போட்டனர். தனது
தமிழ்க் கட்சி மறுப்பு "எங்கள் உள்ளூராட்சிச் சபை உறுப்பினர் ஒருவரை சங்கிலியன் படை உரிமை கோரியுள்ளது இதனையடுத்து மக்கள் எம்மை துரோகிகளாக பாக கக்கூடும் என்பது ஒருபுறமிருக்க எங்கள் உறுப பினர்களது தூய ஜனநாயக உணர்ச்சிகளும் மழுங் கடிக்கப்படுகின்றன. எனவே 'சங்கிலியன் படையினர் தாம் உரிமை கோரியதை முன்னர்போல மறுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் சங்கிலியன் m 岛、Lußs,°Qs矶
என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம்."
வண்டாம் நேற்று மண்ணில் புதைத் ாயும் கொன்று விட னிவிடாதே உமது க்கொண்டு உமது
என்று கூறினான்.
ாசே துணுக்குற்றார். 2 ODIOLO MAN, ANG). " 〔 °° S S S S து இனிமேல் இங்கு அடுவோம் என்று எச்சரித்தார்கள்
உண்மைதான் மறுக்கவில்லை.
பதவி விலகுமாறு எச்சரித்தார்கள் உண்மைதான் மறுக்கவில்லை.
இறுதி எச்சரிக்கை என்றும் கூறினார் கள் காதில் விழுந்தது உண்மைதான் மறுக்க ეწვის ვეზივი).
ஆனால் சொன்னதைச் செய்வார்கள் என்று எண்ணவில்லை, ஏனெனில் நாங்களும் சந்தேகப்பட்டு அவ தான் எத்தனையோ சொல்லுகிறோம். ஒரு கொடுக்க எண்ணி நாளாவது சொன்னதை செய்திருக்கிறோமோ? հԱՄ ՄԱԼդ ժT6/6UT S S S S S S S S SS S SS S SS S SS S S S S S S SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS Το LIΠή (30) ΠαΜςότι .. .. .. .. .. 1 ܨܝܬܐ ܝܬܐ య ார் மோசே வெகு தம்மு iii)
சீனாய் பிரதேசத் 88 மிதியான் நாட்டை "இந்தியா அணுக்குண்டு செய்வதை மேயல்லாமல் தடை கூடாது என்றோ நாம் எதிர்க்காவிட்டாலும் தடைக்கு எதிராகவோ கண்டனக் குரல் .நாம் விரும்பவில்லை. அதற்காக இந்தி கொடுக்கவில்லை ܓܒܬܐ രങ്ങuക് நாம் குறைகூறவில்லையென்றாலும் மேற்கண்ட விளக்கத்தை அமைச்சர் எல்லையில் ஒரு அணுக்குண்டுகள் கூடாது என்பதே எமது கூறிக்கொண்டிருக்கையில் அமெரிக்கத் கொள்கை என்பதால இந்தியா அசி தூதருக்கு நான்கு தடவைகள் தலைச்சுற்றல் குண்டு செய்ததை நாம் வரவேற்கவில்லை ஏற்பட்டதாக தூதரக மருத்துவ வட்டா -ಇಂದ್ಲ ?...
LD TIL *°,、T、 விட்டுக் களைப்பாறி 蠶 எதிர்க்கிறோம் இ இதனை அறிந்த "P! யர்ந்த நேரம் பல | l၂၅)####မှူး அதேசமயம் தடைகளால் ந்தியத் தூதரகள அமைசகான வளககது தைக் கேட்கப் பயந்து தலைமறைவாகி கலப்பாகக் குதூகல பயனில்லை, பிரச்சனைகள் தீராது என் იწ| JE, GALI E.J. LDU, , 蠶.蠶. 蠶 அவர்கள் ஏழுபேர் = தடைகளை போட்டு போட்டு அனுபவம் G) 鹰 ண்ணீர் மொண்டு கண்டவர்கள் என்ற வகையில் கூறுகிறோ தாகவும் நம்பப்படுகிறது.
முரடுத்தனமான து பெண்களையும்
ளயும் விரட்டிவிட்டு
வானால் எனக்கு ஆகவே இங்கு தாம ஓடிப் போய் விட ண்ணியவராக அங்
வேனும் நடைபெற்ற Ο) σε ποδοτι ποτ ( , τη
ாடு வந்த ஆடுகளை Lati, Guard, Gil ால்லியும் முரட்டுத் t ('#'#ബി.ബി. லிெருந்து பார்த்துக் ச. முரடர்களை
արկ
ல் அப்பெண்களின் உள்ளூராட்சித் வேண்டும். ஏனெ (3 giftig,6
TGA6) வித்துக்கு முதலில் 臀 ந்தி வந்தமையால் ETSOLD.
"..." முகவரி யாழ்ப்பாணம்
தொழில் வேட்டையாடுதல் UDJOVIA) 956 ONTGOOTIT அடம்பிடித்தனர் D5 GROOT LITT 35 GMT தமிழ்க் கட்சிகளல்ல. ||56|| '''[ബ് ഖ[][0 தாக்கப்போவதாக எதிரிகள் எச்சரித்தும் கேளாதவர்கள் வெகுண்டெழுந்து F.T. eflu í grT6wgglóð ÚlfJLj6)Lð.
தென்பட்ட G 驚 வலது கையால் சோதனை * 2. — TIGOLD Võ95 TTTTTU DIGOT LOODUSU55|| ன் அடியற்ற மரம்
IԵԼDLI 6/5/ தற்போதைக்கு ரி.56 சென்றுவிட்டனர் பழைய தட்டச்சுப்பொறி ாசேயின் அருகில் ர்த்தனர் பின்னர் 历*T亭š நவீன அச்சு இயந்திரங்களை
ஒரே இலட்சியம் ஒழித்தல், 160010) 0/59). Д
Eர் பருகியதும் ஒளித்திருத்தல் ாய்த்துக் கொண்டு லுடன் பார்த்துச்
latt.
ளாக இருக்கலாம் — }լոր Gց: UITGLIO B50DLIGUNGO என்று விசாரித்தார்.
யார் என்பதை ہیگ کی تک ந்து கொண்டாள் -ल-
டர்ந்த வரும்)
விை

Page 20
ரங்றேன் அமெரிக்காய்ரா
விா ப கொண்ட I en af Ilij Illit
ாட விதம்
ந்ெ ந்திர நாம் with
"யாழ்ப்ரா ாட்டின் மற்றுமொரு பிா It ம் நீர் பார்கின்ா
தொல்ாய்யோட்டார் ஒரு நாற்பயில் ரெட் ாயப் பட்ாட்டுகிறது I.
மத்திய அமெரிக்க தென் அமெரிக்காவின் வெப்ப வ திம்மற்றுடா ஆத ால் காண்ப்படும் மிகப் |Illas Eliária Luthu as G. MITTAIN இந்த
தொகையிருந்து பார்த்தால் துடு படுத்திருக்கும் தாம் தங்கப் பாறையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்து
மூன்றார கிட்ட நீளம்வரை பாதி டிய பாம்பிள் முகத்தேர்ரம் வித்திரா இருக்கும் இவற்றின் கண்களுக்கும் [' ாரு பள்ளம் தென்படும்
ரேடயிெல் முட்ட்ைகளை இடும் பள்ளிவிட் சற்றும் பெரிதாக வெள்ளையாக இருக்கும்
வற்றப்பிடித்துந்திருமுரா என்பதாக ார்ானங்களில் |l|u|| || * வந் அதுவும் ட்கோள்ளாமல் சந்தியாக்கிரம் செங்கே
இறந்துவிடும் ரொம்பவும் O
yılı ulus uçur. Ailu
aliiiiiiiiiiiii Hiriiuii ili LEE KE TIII பட்ட பூரம் ரயில் பிரார்
ாவியின் பதவியுடன் இயங்கு ரயி நாடு பாரியா
M ug: ாநாங்குப் மாற்ரும் வந்துவிட்ட
ப்ேதிவேந்நீர்பந்து வந்துவிட்டா பொரில் முதன் புதவி பதின் ரயிாய் ருவாகியர் மத்திாள் பரப்பியத்தவராவா மரபா ஆயராக் கொடுத் A ría o il linn
புெ:தொன் எாடாள் I am IKI LI IJJA TALLI l-Fil பெரிய பாயத்ரி க்க முன் சுயதாக முதலில் LIET LILLE ஒரு பாத்த பிள் வள்படிதா
து புது என்பது சீரம்
ாம் ப்ங்
~- தலைநகரான ரங்கன் பங்கோ என்று மா
மியன்மாரில் உள்ள மிகப்பெரியதும் மிக ಇಂಗ್ಲ துவாகும்
நன்"சுவிேடகோன் பாயா என்றும் என்றும் அழைக்கிறார்கள் தங்க ஆலயம் எ ஆசியாவிலருந்து வரது குடியேறியவர் ஆய்த்தில் யா நிலையில் களால் உருவர0 ா ஒன்றுள்ளது. இங்கு செல்லும் பக்தர்கள் எப்போதுமே உள்நாட்டு | ! “ தங்கத்தான்ன மெள்ளான தாள் விரித்தாடிக்கொண்டே yi Ayiti முதிரட்டிவிடுவாள் இங்கு பூக்கள் விற்பது மியன்மார் என்று அழைக்கப்படுகிறதுயர்மா அங்கு ப்காயின் முன்றலில் விற்கப்படுகின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as a News Paper at the GPO (QID/21/NEWS/S
S S S
TMII finit miriirinn timur
நாற்றமளிக்கும் பிய்யங்கு FFTil Louis anlp
ாட்டிய நாள் * தொடா மற்றும் A in its fish
PI LIL | III-l lui al al „If IIuliairma a. a. nihil ாள் பண்பன் பெரிய முந்து Hij Hullum A Tal TG. இர்பார்ப்பாந்து பிடித்து ரெர்ரின் சாப்பிட்யிடும்
Intuitur innflytta டெயர்ரான்டிய பற்றில் பாரம் செய்யும் இப்பு situto pour l'Algol பிரயேட்டட் SLLLL S TTTLL D LL LL DD LLL D LL S L LLLL LLLLLL L0SSTSLTLSS S LLS SSS K LLLT LL LLLTS LTZ TLT LL LLL LSLSLLTLLLLLTT LLL TLT S LT TT LLL S LLLLL LLL LLLLTTTL TL TLTLL LLL LLLL TLTTLLLL
auf. In ält füp"|" துவகள் பிந்த புளயிடம்ாட்டிா தெரியும் first until it is ங்கி விக்கு நிர்வா III.
| ԱԱ
an KENYATA E நாயர்த்த பற்றும்
Of
un mali
பத்திம்ன்ாம் First ly | tr |
ANG NIAN 鷺 *闇 ||||||||||||||||||||TTT TIL
similaint ாட் விாங்கள் பந்து பவும் குறைந்தபாடில்
முதன் முதல் 1ம் அாரத் தொடர்ந்த புதுப்பாவியும் புதுழா
பூம்பினாங்களுள்
ரவியினரம்பம்
- LILIA LILI
பந்திரத்தை பழைய விரும்பு
VIII
"... TANTEVIL INIMILIJANJANI INTIL Anali Mill புது LLLLLTTTTLDLL TTT Z LLLLLL LLLL LL LL L LLLLLLLT S LLLL S LLLL SS T T T LL படத்தில் விருப்பது un millius தங்கம் வெள்ளி மற்றும் பர்ராடு நாக்கப்பட்ட தங்கக் காட்ட விவ மாதி படியா டெய ாப்பொருள் வில்ம்ே ரொயிடான்றும்ாரால் உருவாய்பட்ட Weithwyr M4 yw ாடாய் உள்ள கார்ட் தாமாாள் பிரா காப்பொருட்ா பண்டரின் அப்பதும் வாங்கலாம் ஒரே ஒரு I ா கட்டுக்கட்டா பாம்பிருக்ார்ாடும் முதம்
IIIIIIII
பொத்தி காயத்ரி
Π ( , ΟΕ ருக்ாக கோடா
filii ITM IIII
வர் தங்க ரேக்குகளா
சென்று
தங்ாரெக்குகளும் S S S S S S S S S S S S S
O .
A 8 mais au' - | ܕܝ ܗܘܢ