கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.06.07

Page 1
Registered as a News Paperin Sri Lanka
INA. O.N,
 
 
 

an இ)
ரூபா ஜூன் 07-13,1998
AW WIEK W s,2°

Page 2
முரசம்
(ஆம் ஆச்சரியம்தான்) அன்புள்ள உங்களுக்கு
GIGS" JSD.
பாரிஸ் மாநாட்டில் இலங்கைக்கான உதவி குறைக்கப்பட்டுள்ளது எனினும் தற்போது கிடைத்திருப்பதுகூட வெற்றியே! என்று Д6glшаориодrafт дълЛицоўтаттії, அவரது கூற்றிலும்
5urrub 答醬心 ஆச்சரியமும் தொனிக்கிறது! அரசியல் தீர்வு στα ότι η μη στα ο αό, ας ασήμι παθ, இராணுவத் திர்வு முயற்சி முனைப்படைந்துள்ளது மனித உரிமை முழக்கங்கள் அர்த்தமற்றவையாகி தமிழ் பேகம் மக்கள் அன்றாட அவலங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்! இந்த ஆட்சியில்தான் மிக அதிகமான தமிழர்கள் காணாமல் போயுள்ளனர்! மிக அதிக எண்ணிைக்கையில் மக்கள் இடம்பெயருவதும், தமிழ் மக்களின் முக்கிய நகரங்கள் தரை மட்டமாகியதும் இந்த ஆட்சியில்தான் குடிமக்கள் அவர்களது குடியிருப்புக்கள். நகரங்கள், கிராமங்கள் போன்ற எதுவும் கணக்கில் எடுக்கப்படாமல் இராணுவ நகர்வுகள் Մշ հ35) հաU5oԱ5/ւք , இந்த ஆட்சியில்தான்! இவ்வாறாக, இராணுவத் தீர்வில் இன்றைய ஆட்சியாளரின் நம்பிக்கையான உள்ளங்கை நெல்லிக்கனியான பின்னரும் இந்தளவாயினும் உதவி கிடைத்திருப்பது அமைச்சருக்கே ஆச்சரியமாக இருக்கும்தான்! தற்போது கிடைத்துள்ள நிதியில் பெரும்பகுதி வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கு என்றே பெறப்பட்டுள்ளது ஆனால், போரு க்காகவே அந்த நிதி பயன்பட்டாகவேண்டும் என்பது இரகசியமல்ல!
யாழ் உள்ளூராட்சித் தேர்தல்
இன்று சிவில் நிர்வாகம் மலர்வதாகவும் பாரிஸ் மாநாட்டில் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
இராணுவ அதிகாரிகளது அனுமதி இல்லாமல் யாழ் குடாநாட்டில் ஓர் அணுவும் அசையாது! திருமலையில் நகர சபை கட்டிய பொதுச் சந்தையை திறக்கக்கூட Line)GBaseguiuifir 25G5), 67 D for för வடக்கு கிழக்கு
சிவில் நிர்வாக இலட்சனங்களுக்கு மேலும் உதாரணங்கள் Geor ܒ ܐ . வடிக்கு கிழக்கில் இன்று இராணுவ நிர்வாகமே அமுலில் உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை! கொழும்பு கைதுகள் பற்றியும் அமைச்சர் பிரஸ்தாபித்துள்ளார் கூட்டணி பங்குகொண்ட மனித உரிமை ஆனைக்குழு விசாரனை நாட்கம் அமைச் சருக்கு உதவியுள்ளது
கைதுகள் விடயத்தில் தகுந்த அறிவுறுத்தல்கள் அதிகாரிகளுக்குத் தரப்பட்டுள்ளன GT63/42/ 2902 LC29 3. T. உதவி வழங்கும் நாடுகளுக்கு உத்தரவாதமளித்தார்! ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் அமைச்சர் பாரிஸ் மாநாட்டில் உரையாற்றியது மே 26ம் திகதி அதே நாள் நள்ளிரவில் Garr apoi la தமிழர் குடியிருக்கும் பகுதிகள் பல சுற்றிவளைக்கப்பட்டன முப்பதுக்கும் மேற்பட்டோர் பிடித்துச் செல்லப்பட்டனர்! ஆக, எல்லாமே நாடகங்கள்தான்! நாக்கில் இனிப்பு தடவிப்பேசும் வசனங்கள்தான்! தமிழ்க் கட்சிகள் பல அரசின் அபிவிருத்தி நாடகத்திலும் மனித உரிமை முழக்கங்களிலும் பங்கெடுத்து ஒத்துழைப்பதால் உலகம் ஏமாறுகிறது தமிழ்க் கட்சிகள் மட்டும் சரியான நிலைப்பாட்டை மேற்கொண்டிருந்தால், பாரிஸில் கிடைத்த நிதியில் பாதியாவது கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே Larr rifle on Err (5. அரசுக்கு வெற்றியானால், அந்த மகிழ்ச்சியை தமிழ்க் கட்சிகளுடனும் அமைச்சர் பகிர்ந்து கொள்வாராக
ண்டும் மறுமடலில் வந்து கலக்குமவரை என்றென்றும் அன்புடன்
Վյժinflահ:
ിഖിസ് IIL", பொதிபொல்லடி தாங்கி, யானைப் பசிக்கு சொல்லடி கேட்டு சோளப் GLITs. நிம்மதி தேடி காத்திருந்தால் போகின்றாளோ? நாம் ஆவோம்
Lupailugan,
மனிதன் நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் வதற்கு நம்முடைய முன்னோர்கள் வழிமுறைக சொல்லி வைத்திருக்கிறார்கள் அவைதான் தர்ம ஸ்ருதி வேதங்கள்) ஸ்மிருதி புராணம், இதிகாச எது தீமை எது என்பதை விளக்கிச் சொல் சாஸ்திரம் தவிர யக்ஷப் பிரஸ்னம், நியாயசாஸ்தி தர்ம சாஸ்திரங்களும் மனிதன் மன அமைதியோடு கூறியிருக்கின்றன.
தர்மரஷிரவிதஹ என்ற வேதவாக்கினால் தர் வன் தர்மத்தினால் காப்பாற்றப்படுவான் என்ற இந்த தர்மநியாயங்கள் எல்லாம் ஒரு கால கட்டத் லப்பட்டதல்ல காலங்கள் மாறினாலும் தர்ம நெறி பல வகையான தர்மங்கள் எடுத்துச் சொல்ல இஷ்டதர்மம் தேசதர்மம் என்பவையாகும்.
ஒவ்வொரு மனிதனும் தன் பிறப்பை அனு தர்மங்களையும் அனுஷ்டானம் செய்ய வேண்டும் 6 விதமான தொழிலை நாம் மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய நியதி உண்டாகிறது. அதை ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட அரசியல் அவற்றை மதித்து அவற்றிற்கு கட்டுப்பட்டு நடப் மனிதன் நேர்மையாகவும்,ஒழுக்கமாகவும் வாழ்
கவிதைப் போட்டி இல.25
LihaGTGTGuarry Llib Lily2jgjsir GMT | Glucia, OGuö5 őslangósít:
uIII (154,0).? ஆள் இல்லா ஊரில் பார் பசியை தீர்க்கும்
இந்தப் பொதி.?
செ சுகுமார்-மாங்கேணி
(3GDIGöyTL ITLD) தேடி அம்மையார் சுமக்கும்
ரூபஸ்-தலவாக்கெல்லை. இலவு காத்த கிளி
அதுவல்ல அ சதீஸ்-உவர்மலை, திருமலை
து பொறி
பொதிபோல் தெரியும் 2) ITGoII
மெய்யான பொதி நாளொரு வண்ணம்
தேயாது பொறி இருக்கும் பேரினவாதம் இதை பூப்போல் தெரியும். மேயாது 2) di GBG -
ந நாகம் இருக்கும் தீர்வுப் பொதியல்ல நம்பினார் கெடுவர்
பொ. வண்ணன் சர்வ நிச்சயம்! பெரியபோதிவு மட்டக்களப்பு ச. பூமணி-கொழும்புசோதனைச் சுமை! சோறு போடும் பொதியை தலை மீது சுமக்கிறேன்:
Glgijel பரியநேசி-கருத்துறை(தெற்கு பரிசுக்குரிய கவிதை
காணி நிலம் வேண்டும்-கிணற்றுடன் ஆனி வெயிலுக்கும் வற்றாதிருக்க வேை காய்க்கும் தென்னை மரங்களும் வேை ஆயுதக்காரர்கள் அபகரிக்காதிருக்க வேை புனிதா கருணாகரன்-திருகோ
மீள்கு LIITIGON) GILLIGDIGIT LÊ தேடுகிறாள் வீ. பாவியவனும் ெ தேடுகிறான் வீ.
பறக்கும்!
செல்கின்றார் அம்மையார் தீர்வுப் பொதியைச் சுமந்து சற்று நொடி நகர்ந்து சென்று பறக்க விடுவார் காற்றினிலே
யூ, நவாஸ்-ஒபேசேகரபுர ராஜகிரிய LLLLLS S S
அன்பு முரசே, வாஜ்பே
*塑 வரும் GLITLG), J.
அனைதது அமசங்களும் நாலு குட்டுப் போ வெகு ஜோர். அதிலும் இடி அமெரிக்கா என்ெ
அமீன்' அப்பப்பா பிர குல எதிரியே! மாதம் உன் பணிதொடர இ. ராகவன் எங்கள் வாழ்த்துக்கள்
- என்றும் இனிய மு | . " இந்திரா, நீ தாங்கி வரு எம் கோதை, பசறை அம்சங்களும் என் பாம்பைக் கண்டால் : படையும் நடுங்கும் என்பார் முதல் காமினி
ரிப்போர்ட் மற்றும் மும் நடுங்கிவிடும் புலான் "சி" தேவியின் தொடர்கதைக குப்பின் தினமுரசு எங்க و یا سر را
அறிவுக்குவி + '.2.ر ரூக்குத் தந்த இடி அமீன் அள்ளி : தொடர் அருமை. திருமறை தரும்
எம்.ஐ.எம். இஸ்ஹாக்,
மானாம்பொட உக்குவலை ஒரு நாடு'பாப்பா
என் மனம் மகிழ்ச் கிறது இருந்தும் தமி காலம் வராதா? எ சேவை தொடரவே
அன்பு முரசே! நந்தினி 440 வோல்ட் வர வர வோல்ட் அதிகமாகிக்
கொண்டு போவதுபோல் "? தெரிகிறதே. முரசுக்கு எனது வாழ்த்துக்கள் இனிய கூடவே கிரைம் சக்கர இடி அமீனின்
உலுக்கும் தொடர், ! கண்ணீரில் கரைந் புன்னகை அனை அம்சங்களும் சூப்பு
Fff இரத்தினசிங்கம் மந்து மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்:
தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு
6)
வர்த்தி ராஜேஸ்குமார் அவர்களுக்கு என்னுடைய மனம் நிரம்பிய பாராட்டுக்
எஸ். ரீஹரன், ஹப்புத்தளை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

茄 BiogramLugalcůLUIT
GOU
g
நியாயங்கள என்பவை ம் போன்றவை நன்மை லியிருக்கின்றன. தர்க்க ரம், மீமாம்ஸம் போன்ற வாழ வழிவகைகளைக்
நீதி நேர்மையோடு ஆட்சி புரிந்த அரசன் 2. இறை வணக்கத்திலே வளர்ந்த இளைஞன் 3. தனித்திருந்து இறைவனை நினைத்து உருகி அழுதவர் 4 இடக்கரம் அறியாவண்ணம் வலக்கரத்தால் தர்மம் செய்தவர் 5. பசிதாங்கமுடியாமல் பட்டினியால் மரணித்தவர் 6 கவலை உடையோரின் கவலையை நீக்கியவர் 7 ஜிஹாதிற்கு செல்வோருக்கு உதவி செய்தவர் * குர்ஆனை மனனம் செய்து அதன் போதனைப்படி 1ள் மாறாது தர்மங்களில் հաIԱՔ|556/II: ப்பட்டுள்ளன். அவை குல தர்மம், 9 நண்பர்களின் சுகதுக்கங்களில் பங்குபற்றியவர்
10. இறைவனின் அச்சத்தால் உருகி உருகி மெலிந்தவர் TLTT TTT TT SY TTTTTLLL00S S SYSTTSTS SLSLS SLS S tt Mt SLLLSL S LLL LL ttLLLL ன்பது விதி முறை. ஆனால் பல்வேறு bשש Մա Ի": Ա"*Մ அந்தத் தொழிலுக்குரிய தர்மங்களை 12 தனக்கு விருப்பம் உள்ளதையே பிறருக்கும் விரும்புகிறவர் யே இஷ்டதர்மம் என்று சொல்லுகிறோம். 13 நோயாளிகளிடம் சென்று சுகம் விசாரிப்பவர் : திட்டமும் உண்டு குர் ஆனை திருத்தமாகக் கற்றுக் கொடுப்பவர் வதற்கு தர்ம நியாயங்கள் உதவுகின்றன. 15 ஜனாஸாவுடன் சென்று அடக்கம் செய்யும் வரை இருப்பவர்
தொகுப்பு: அ. அச்சுதன்-சேனையூர் நஸீர் எம்.அஸ்ரிப்-எருக்கலம்பிட்டி-08
மத்தை காப்பாற்றுகின்ற
CD ung .260
வியுங்கள் எனணததில் தோன்றும கவிதைகளை வார்ததைகளி எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து ப்பி வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 13.06.1998
கவிதைப் போட்டி இல000 தினமுரசு ulimit Iብ
தபெ இல-172, கொழும்பு
'கானல் நீர் எ(இதற்கு தேவைதானா? கருக்கொண்ட வான் மேகம் தென்னை மரங்கள எதற்கு uri வேறு புசிக்கிறது நிலம் நனைக்கும் அமுத நீரால் Droof i Iulo பெறுவதற்கு இயற்கைஅதன் Popilih உருகொண்ட் பேர்ம்ே தலைமேல் சுமை தந்து அதனோடும் போட்டம் களம் நனைக்கும் ந்ொல் வாழ்க்கை ஒட்டுதற்கு பல தாம் தவம் வரவிருக்கும் பொதிச் சுமையோ தமிழ்க் கட்சிகள் எதறகு? uti i 5o)Julii si நிலமை மனம் மயக்கும் 'arolis நீரால் பார்த்துக் கொண்டிருப்பதற்கு என்ன தலை யெழுத்தோ?
அயாழினி-மட்டக்களப்பு எம் கதியே இது தானோ?
தர்சிக்கா கனகசிங்கம்-மட்டக்களப்பு
யேற்றம் தமிழ்க் குழுக்களே சிந்தியுங் ள்குடி வந்து Iகள் ஒரு தமிழ் மகனின் குமுறல்
._601 1 தமிழ்க்கட்சிகளுக்கு நலல எழுத்தடி
தன்னையிலேறி இதைப் பார்த்தாவது தமிழ்க்
கட்சிகள் திருந்தட்டும் வவுனியாவை
LGOL: சேர்ந்த மு. செல்வராசாவுக்கு க. பரா-யாழ்ப்பாணம் எனது மனமார்ந்த நன்றி
எஸ்.எஸ். பாண்டின், தெஹிவளை fe.g. I
சிஐஏயின் சதி பற்றி முரசு எக்ஸ்ரே
ரிப்போர்ட் வெளியிட்ட தகவல்கள் பிர மாதம் நீண்ட காலமாக எல்லோரும்
கொடிய சிஐஏ யை மறந்திருந்தோம் நாரதர் ராசியோ என்னவோ, எக்ஸ்ரே
அ. சந்தியாகோ, கண்டி
யிக்கு சபாஷ் |மெரிக்காவுக்கு ட்டதற்கு நன்றி. ரன்றும் மானிட
இந்தியாவின் அணுக் குண்டு பரிசோதனையை வர வேற்றுமுரசு தீட்டிய தலை யங்கம் அருமை இராஜதந்திரி யின் அலசலும் வெகு நேர்த்தி யாக இருந்தது. பாராட்டுக்கள் கி. யேசுதாசன், வத்தளை
கொழும்பு-06
வாரமே இந்திய அணுக்குண்டு விவகாரத் தில் சிஐஏயின் பெயர் அடிபடத் தொடங் கியது. இந்தியா அணுக்குண்டு சோதனை வி செய்யப்போவதை முன்கூட்டியே அறியா
இ மல் போனதற்காக சிஐஏ மீது பாய்ந்துள் LIDIA JUJULOJ EEET) lill:2LI ளார் கிளின்ரன் எனச் செய்தி வந்தது. சிஐஏ இந்தியாவை மோப்பம் பிடிக்கிறது முரசுககு என்பது உண்மையாகி விட்டதல்லவா
இங்கு ஈபிஆர்எல்எஃப் என்னும் நாரதரே! உமது கணிப்புக்கு காலமும் கட்சியினர் சாத்தான் வேதம் ஓதுவதுபோல கைகொடுத்து உதவுகிறது. அதனால்தான் அறிக்கைகள்விட்டு வருகின்றனர் புலிகள் சிலருக்கு குறிப்ப்ாக் டமில் கட்சிகளுக்கு தான் தமிழ் மக்களின் பேரம் பேசும் பலம் பலத்த எரிச்சல் போலிருக்கிறது என்பதை எமது ரியூட்டரியில் (அரியாலை) கி. அருணகிரி, வவுனியா கூட்டம் நடத்திய சுரேஸ் பிரேமச்சந்திரன் ஏற்றுக்கொண்டிருந்தார். புலிகளை ஒழித்துச் கட்ட இந்தியப் படையுடன் கைகோர்த் நின்றவர்கள், புலிகளை பலமான சக்திகள் என்று ஏற்பது மனமாற்றம், நல்லதொரு அறிகுறி என நம்பினோம். அவ்வாறான மாற்றம் வரவேற்கக்கூடியதே. ஆனால் அது வெறும் நடிப்பு. இப்போது புலிகளை சா
Gard நம் அனைத்து மனதை கவாந ம் என்னை கவருவது அல்பிரட் துரையப்பா நாரதரின் எக்ஸ்ரே முரசு சுமந்து வரும் ளும் சூப்பரோ சூப்பர். ச. கிருபா, ஜேர்மனி
தாக பல ஆக்கங்களை ன் இனிய தினமுரசே! பொதுநெறி' வாரம் முரசு படிக்கும்போது வெள்ளத்தில் மிதக் ழர்களுக்கு ஒரு விடிவு ன ஏங்குகிறேன். உன் |ண்டுமென வேண்டு
த்துக்கள் #: GAGULIOL MEGIST.
IGIIi|Iijll||||
அன்பு முரசுக்கு
பாராளுமன்றத்தில் வீர முழக்கமிட்டால் விடிவு ஏற்படும், மக்களுக்கு நன்மை கிடைக் கும் என்று ஏமாற்றவே தமிழ்க் கட்சிகள் முயலுகின்றன. தங்கள் உறுப்பினர்களையும் அவ்வாறு நம்பவைக்கின்றன. பாராளுமன்றப் பதவிகளை வைத்து பாராளுமன்றம் எத் தனை போலியானது என்பதை அம்பலப் படுத்தி, போராட்டங்களில் மக்களது நம் பிக்கையை ஏற்படுத்துவதே புரட்சிகர சக்தி களது கடமை. ஆனால் அடுத்த தேர்தலிலும் பதவியை தக்கவைக்க சிலரும் பதவியைப் பிடிக்க சிலருமாக பாராளுமன்றம் தொடர்பான தவறான நம்பிக்கைகளை ஏற்படுத்த முற்படு கின்றார்கள் முரசு' இதனை தெளிவாக்க வேண்டும் இராஜதந்திரி கவனிப்பாரா?
கோ. சுப்பிரமணியம் (முன்னாள் கம்யுனிஸ்ட்)
வரும்போது என்ன சொல்கிறார்கள்
Tij, J. GJITLD.
எஸ். சிவபாலன், அரியாலை-யாழ்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால் உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள், முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு
in and
ஜூன் 07-18,1998

Page 3
கொழும்பு தெஹிவளையில் 28.05.98 அன்று அதிகாலை நடைபெற்ற குண்டு வெடிப்புக்கு புலிகளே காரணம் என்று தெரியவருகிறது.
ஜயசிக்குறுய் படை நடவடிக்கை மீண் டும் ஆரம்பமான நாளான 28.05.98 அன்று தான் தெஹிவளைக் குண்டு வெடிப்ப் நடை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 26-27 ம் திகதிகளில் வவுனியாவில் விமானப் பறப்புக்களும் படை எடுப்புக்கான யத்தங்களும் தெரியத் தொடங்கிவிட்டன. ந்நிலையில் கொழும்பில் உள்ள புலிகள் அடையாள எதிர்ப்பைக் காட்டும் விதமாக மின்மாற்றிக்கு குண்டு வைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
ஜயசிக்குறுய் தீவிரம் பெறுமானால் தலைநகரில் குண்டுகள் வெடிக்கும் என்பதை தெரிவிக்கும் செய்தியாகவே தெஹிவளை குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக கருதப்படு
(நமது நிருபர்)
யாழ் குடாநாட்டில் பரவலான தாக்கு தல்களை நடத்துவதற்காக பெண்கள் படை யணி ஒன்று ஊடுருவி உள்ளது.
பெண்கள் அணியினரால் இரு தாக்கு தல்கள் நடத்தப்பட்டுள்ளன. யாழ் குரு நகரிலும், தென்மராட்சி மட்டுவில் காவல ரணிலும் பெண்கள் அணி நடத்திய இரு வேறு தாக்குதல்களில் மூன்று படையினர் பலியாகினர். ஆறுபடையினர் காயமடைந் தனர்.
இச் சம்பவங்கள் தொடர்பாக அறியப் படுவதாவது:
305.98 சனிக்கிழமையன்று மாலை 6.30 மணியளவில் குருநகர் சவக்காலை காவல ரண் அருகே இரு பெண் புலிகள் நின்று நோட்டமிட்டனர்.
காவலரணில் இருந்த படையினருக்கு சந்தேகம் எற்பட்டுவிட்டது. இருவரையும் விசாரிக்க அழைத்தனர். இருவரும் கிட்ட வந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் தனது கையிலிருந்த பையை திறக்க முற்பட் LATIT,
உடனே உஷாரான சிப்பாய் அப்பெண் புலியை நோக்கி சுட்டிருக்கிறார். ஆனால் குறிதவறிவிட்டது.
கிறது.
கொழும்பில் பலத்த தேடுதல்கள், வகை தொகையற்ற கைதுகளின் பின்னரே தெஹி வளை குண்டு வெடிப்பு நடந்துள்ளது. அதாரங்கள் மற்றும் போதிய தகவல்கள் ன்றி நடைபெறும் கைதுகள் பயனற்றவை என்பதை இவ்வாறான சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.
"யுத்த அரங்கு விரிவாகி வருகிறது. யுத்தத்தின் அதிர்வுகள் நாடெங்கும் வியா பித்துள்ளன. வடக்கு-கிழக்கின் எல்லைக்குள் யுத்தத்தை முடக்கிவைத்திருக்கும் அரசின் திட்டம் நிறைவேறப்போவதில்லை" என்று புலிகள் முன்னர் தெரிவித்திருந்தனர். மலை யகத்தில் மின்மாற்றிகள் தகர்க்கப்பட்ட சம்ப வங்களையடுத்தே புலிகள் மேற்கண்டவாறு கூறியிருந்தனர்.
அட்டன் குண்டு பதுளை மின்மாற்றி குண்டு வெடிப்பை
அருகில் நின்ற இன்னொரு பெண்
IöLIIgGillenias LGOLUGU
அடுத்து, மலையக ே புலிகளின் குறியாக முரசு செய்தி வெள 01.06.98 அன்று தொழிற்சாலையில் டொன்று வெடித்து இலங்கை அரசு கொடுக்கும் துறைய துறை விளங்குகிறது. கவரும் பிரதேசமாக எனவே மலையகத்தி கைகள் மேலும் ெ தென்படுகின்றன.
குறிப்பிட்ட பகுதி யகம் எங்கும் பரவ தல்கள் நடத்தக்கூ ஒன்றை புலிகள் தகவல்கள் கூறுகின் பிரதிப் பாது பொறுப்பில் மின்சார புலிகளின் கோபம் மி படுகிறது. அதேசமய நஷ்டம்'ஏற்படுத்துவ கள் மாறியுள்ளன.
புலி சுடிதார் அணிந்திருந்தார். அவர்
தனது இடுப்பில் இருந்த பிஸ்டலை துரிதமாக உருவி தம்மை சுட்ட சிப்பாயின் மார்பில் சுட்டிருக்கிறார்.
பையை திறந்த பெண்புலி அதற்குள் இருந்த கைக்குண்டை எடுத்த காவலரண் நோக்கி வீசினார்.
காவலரணில் இருந்த படையினர் பதுங்கி நிலை எடுத்தபடி சுட்டனர். அதனால்
பெண்புலிகளில் ஒருவர் காயமடைந்தார்.
அதன்பின்னர் இரு பெண் புலிகளும் தாக்கு தலை முடித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். தாக்குதல் முடிவில் இரு படை Vý760Ti Lua NuLUIT FAGOTİ.
இம் மோதல் சம்பவத்தின்போது பொது மக்கள் யாரும் பலியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3105.98 அன்று காலை 11 மணியளவில் மட்டுவில் சோதனைச் சாவடிக்கு சென்ற இரு பெண் புலிகள் பிஸ்டலால் நடத்திய தாக்குதலில் சிப்பாய் ஒருவர் பலியாகினார். 4 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய பெண் புலிகள் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனையடுத்து நடைபெற்ற துப்பாக்கிப்
பிரயோகத்தில் மாணவர் ஒருவர் படுகாய
மடைந்தார்.
IGNIGDIJedirigit Hojuleb jTi(je)
திருமலை புகையிரத நிலைய காவலரண்கள் அருகே இருந்த சோதனை அரண் ஒன்று புலிகளால் தாக்கப்பட்டது. 3005.98 அன்று நடைபெற்ற இந்த தாக்குத லில் பொலிஸ்காரர் ஒருவர் பலியானார். ஒருவர் காயமடைந்தார். இரவு 8.45 மணியள வில் இச் சம்பவம் நடைபெற்றது.
திருமலை புகையிரத நிலைய காவலர ணுக்கு 50 யார் தொலைவில் இருக்கிறது மாதா கோயில், அதன் அருகே இருப்பது தான் சோதனைச் சாவடி புகையிரத நிலைய காவலரணை தாண்டிச் சென்றோ அல்லது கடற்கரையோரமாக இந்து மயானத்தில் உள்ள காவலரணை தாண்டிச் சென்றோ அல்லது கடற்கரையோரமாக இந்து மயானத்தில் உள்ள காவரணை தாண்டிச் சென்றோதான் இந்த சோதனைச் சாவடியை தாக்கியிருக்க வேண்டும். அப்படி யானால் கவலரணில் உள்ளவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனால் பொதுமக்களது வளவுகள் ஊடாக புலிகள் வந்ததாக 'ರಾಣಾ_I
TELIll
Ingólaig gjerineum LIGyaum
காவலுக்கு இருந்த சீருடையினர் கூறுகிறார்க
6ቨTTLዐ.
புலிகள் தாக்குதலை முடித்துக் கொண்டு சென்ற பின்னர் பொலிஸார் நடத்திய சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் மா. குப்புராசா என்னும் மீனவர் காயமடைந்தார். S SS SS SS SS SS SS SS SS SS
வன்னியில் இராணுவ நடவடிக்கையில் பாரிய பீரங்கிகள் பயன்படுத்தப்படுவதால் அப்பிராந்தியத்தின் மீது பறந்து செல்லும் விமானங்கள் பற்றி தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று பாதுகாப்புத் துறையினர் கேட்டுள்ளனர்.
விமானங்கள் பயணம் மேற்கொள்ளும் முன் கட்டுப்பாட்டகம் (விமானத் தளத்தி லுள்ள) தங்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
வன்னி ஊடாகப் பறக்கும்போது கணிசமான உயரத்தில் பறக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
go on soas 2 solo
யாழ் குடாநாட்டில் ஆயுதப் படையின ருக்கு குடி தண்ணீர் விநியோகம் செய்வதற் காக பாரிய பவுஸர் ஒன்று கொழும்பிலிருந்து வெகு காலத்துக்குப் முன் கொண்டுவரப்பட்ட தாம். இதனை தினசரி ரூ 2500 கூலிக்கு எனப்பேசி எடுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்தவாரம் கிழக்கில் பொலன்ன றுவை மட்டக்களப்பு மாவட்டங்களில் நடை பெற்ற இரு தாக்குதல் சம்பவங்களின் போது படையினர் 5 பேரும் புலிகள் 8 பேரும் மொத்தம் 13பேர் கொல்லப்பட்டனர் என்று உத்தியோக பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
கொழும்பில்-மட்டக்களப்பு நெடுஞ் சாலையில் 126ம் மைல் கல்லில் மறைந்திருந்த படையினர் புலிகளின் அணியொன்றை தாக்கினர். இத்தாக்குதலில் 8 புலிகள் பலியா னார்கள், 8 பேரின் சடலங்களையும் படை யினர் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினு டாக புலிகளிடம் கையளித்தனர்.
ஜூன் 07-18,1998
படையினர்-புலிகள்
இந்த வாகனம் இரு வருடங்களுக்கு முன்னதாகப் பழுதடைந்து விட்டது. இத னைப் பழுது பார்க்க முடியவில்லை. இத னைக் கப்பலில் கொண்டு வந்து கொழும்பில் சேர்ப்பதற்கும் முடியாமற் போய் விட்டது. இப்பாரிய பவுஸரைக் தூக்கிக் கப்பலில் வைப்பதற்கேற்ற கிறேன்' எனப்படும் பாரந்தூக்கி யாழ்ப்பாணத்தில் இல்லை.
பயன்படுத்தப்படாத அந்த வாகனத் துக் கான தினக்கூலி மட்டும் தடங்கலில்லா மல் கடந்த இருவருடங்களாக தொடர்ந்து அதன் சொந்தக்காரருக்கு வழங்கப்பட்டு வருகிறதாம்.
இதனையிட்டு விசாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
5LDIDT60 604 LJUDрLJLILL QU LIGML வீரரின் சடலத்தைப் புலிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தனர். பொலன்னறுவை அரலஹங்வில எனும் இடத்தில் தாக்குதல் ஒன்றுக்காக மறைந்தி ருந்த புலிகள் படையினரை மடக்கித் தாக்கி யதில் 4 படையினர் கொல்லப்பட் LITHINGT.
1. தற்காப்
திருமலையில் ஒரு பகுதியினர் வன்ன பட்டதால், புலிகள் அ லாம் என்று படையி இதனால் புலிக தாககுவதறகு தயார தற்காப்பு நகர்வுகளில் வருகின்றனர்.
முகாம் சுற்றுப்பு முகாம் தாக்குதலுக்கு கூடிய பகுதிகள் என்று நோக்கி திருமலை மா சென்று திரும்புகின் шаоц истi Q4 அகன்று விடுகின்றன பின்னர் மீண்டும் வருகின்றனர். பாரிய பெற்றதாக அரச ெ போதும், புலிகள் தர ஏற்பட்டதாக தெரிய
IEDLull
படையினரும்
அக்கரைப்பற்று பொலிஸிலும் இன
LLLLLL S LLL LS LLLLL LLLS LLLLL SS TTTTLT TTTTT "பறக்க முன்கூறுக":
புதிய எச்சரிக்கை அர
துள்ளனர்.
ஜூன் மாதம் மு: படையிலும் பொலி சகலரும் விலகிக்கொ பட்சத்தில் தண்ட6ை எச்சரிக்கை விடுக் போன்றதொரு எ மூன்று வருடங்களு கிழக்கில் அறிவித்தி விருக்கலாம். படையி ரைக் கண்டுபிடித்து சேவையில் சேர்த்து
பகீரத பிரயத்தனம்
புலிகள் மேற்கண்ட துள்ளனர்.
பின்ன
அகில இ தென்னிந்தியாவிலும் காத்தான்குடி அற்பு GTLD-6 TLD. LUFTUDT35 895 L 10.15 LDGWOfLLIITGI வைத்து ஆயுததாரி பட்டார்.
இந்தப் படுகொ களும், சமய ரீ காரணமென்று கரு இவரது குழுவிலுள் மெளலவிக்கும் இை உட்பூசல்கள் நில
கொலையுண்ட மெ.
ஐ.தே. கட்சின் தீவிர பேச்சாளருமாவார் மேடைகளில் இவர் இருந்தார்.
கடந்த உளஞர போது மேற்படி ெ JAGuLuji GN) FLUIT JEL) ஆசனங்களைக் ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டத் தொழிற்துறை மாறியுள்ளது. என்று Lo-Übತ್ತಿಲ್ಲಿ
புலிகளின் செய்தி இதேவேளை தொலைத்தொடர்பு
பரிவர்த்தனை நிலையங்களில் நடைபெறும்
அடடன. தேயிலை குண்டு வெடிப்புக்கள் பற்றி மட்டும் தகவல் க்தி வாய்ந்த குண் அறியமுடியர்துள்ளது.புலிகளிடமிருந்து குசக Tg5). மான தெரிவிப்புக்கள் இதுவரை வெளியாக
த வருமானம் ஈட்டிக் தோட்டத் தொழிற் ல்லாச பயணிகளை லையகம் திகழ்கிறது. புலிகளது நடவடிக் ாடரும் அறிகுறிகள்
வில்லை. 01.0898 புலிகளின் குரல் வானொலி செய்தியில் "களுவாஞ்சிக் குடி தொலைத்
என்றில்லாமல் மலை ான குண்டுத்தாக்கு u agnavLILøføMA) படுத்தி உள்ளதாக
T.
யாழ் மேயர் சரோஜினி யோகேஸ் வரன் படுகொலையில் இரண்டு பேர் நேரடி யாக சம்பந்தப்பட்டிருந்தனர். அந்த இரண்டு பேரில் ஒருவர் பெண் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது.
திருமதியோகேஸ்வரன் இருக்கிறாரா? என்று முன்னால் நின்று விசாரித்தவர் ஆண் என்றும் "நான்தான்" என்று சரோஜினி கூறிதும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் பெண் என்றும் தெரியவருகிறது.
ாப்பு அமைச்சரின் றை இருப்பதால்தான் மாற்றிகளில் வெளிப் சிறுக சிறுக அரசுக்கு ாகவும் அத்தாக்குதல்
உ(சுட்டவர் ஒரு பெண்)-
பெண்புலி தானாகச் சிக்கினார்
தொடர்பு நிலைய குண்டுவெடிப்புக்கு விசேட அதிரடிப்படையினரில் சந்தேகம் கிளம்பி யுள்ளதென்று கூறப்பட்டது.
இதேவேளை அரசும், பாதுகாப்பு தரப்பும் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலைய குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக இதுவரை திட்டவட்டமான கருத்து எதனை யும் வெளியிடவில்லை.
புதிய தகவல்
துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு சரோஜினி வீட்டின் பின்புறமாகவே இருவரும் பாய்ந்து தப்பி ஓடினர். :
அப்போது சிலர் அவர்களைக் கண் டுள்ளனர். அவர்கள் மூலமே இருவரில் ஒரு வர் பெண் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அப்பெண்ணும் ஜீன்ஸ் சேர்ட் அணிந் திருந்தாராம். சற்றுக்குள்ளமாக இருந்தாராம். உர்ப்பையினால் சுற்றப்பட்ட நீளாமான பொருள் ஒன்று அவர் கையில்தான் இருந்ததாம்
பிளஸ்டலம் கைப்பற்றப்பட்டத
யாழ்ப்பாணம் குருநகர் காவலரண் மீதான தாக்குதலில் சம்பந்தப்பட்ட இரு பெண்புலிகளில் ஒருவர் தானாகச் சென்று шарцијатifli to, flišalj, Gla:Tajiri. Tir.
தாக்குதலின்போது காயமடைந்த மேற் படி பெண்புலி குருநகரிலுள்ள தனது வீட் டிற்குச் சென்று பிஸ்டலை பத்திரமாக வைத்துவிட்டு, ஒரு கைக் குண்டுடன் பிறி தொரு வீட்டுக்குச் சென்றுள்ளார். அது தையல்காரர் ஒருவரது வீடாகும். அதுவும் குருநகரிலேயே உள்ளது.
இருந்த படையினரில் க்கு கொண்டு செல்லப் ங்கு தாக்குதல் நடத்த னர் கருதுகின்றனர்.
படை முகாமகளை காமல் தடுப்பதற்காக படையினர் ஈடுபட்டு
றப் பகுதிகள், மற்றும் புலிகள் ஒன்று திரளக் கருதப்படும் பகுதிகள் வட்டத்தில் படையினர் 168ist. ல்லும்போது புலிகள் படையினர் திரும்பிய தமது நிலைகளுக்கு தாக்குதல்கள் நடை சய்திகள் தெரிவிக்கும் பில் எவ்வித இழப்பும்
ിഞ്ഞ).
பெண்புலியை சைக்கிளில் ஏற்றி யாழ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவ்வாறு செல்லும்போது யாழ் வேம்படி மகளிர் கல்லூரிக்கு அருகே கைக்குண்டு தவறி கீழே விழுந்திருக்கிறது.
அப்பகுதியில் நின்ற சிலர் "கைக்குண்டு விழுந்துவிட்டது" என்று குரல் கொடுத்தும் அவர்கள் கேளாமல்சென்றுவிட்டனர்.
பொதுமக்கள்
யாழ்ப்பாணம் குருநகர் தாக்குதலை அடுத்து பொதுமக்கள் மீது படையினரால் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தப்
பட்டுள்ளது.
பதின் மூன்று பொதுமக்கள் வரை தாக்கப்பட்டு காயமடைந்தனர். ஒரு இளம் விகள் இயக்கத்தினர் பெண் தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். வித்தலொன்றை விடுத் பாசையூரைச் சேர்ந்த தேவதாஸ் 莎岛 " ஜெதீனா என்ற19 வயது இளம் பெண்ணே
பலியானவராவார்.
குருநகரில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு சென்று விட்டு மைத்துனருடன் பாசையூரில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரைக் கைது செய்த படையினர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அதனால் அப்பெண்
Luaillimg.isITit.
இவரது சடலம் யாழ் பொது மருத்துவ பிருந்து தப்பியோடியோ ...'"
அவர்களை மீண்டும் க்கொள்வதற்கு அரசு பிலியானவர் புலி என்றும் குருநகர் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர் என்றும் 岛 தேடுதலின் போது தப்பியோடியதால் சுடப்
ப் பகுதியில் படையிலும் 1ணந்து கடமையாற்று ச் சென்று அவர்களது
லாம் திகதியில் இருந்து சிலும் கடமையாற்றும் ள்ள வேண்டும் தவறும் வழங்கப்படும் என்று கப்பட்டுள்ளது. இதே சரிக்கையைக் கடந்த கு முன்னரும் புலிகள்
ந்தனர் என்பது நினை
னியில் மற்றொரு
லங்கை ரீதியாகவும் பிரசித்தம் பெற்றிருந்த மத்ரசாவின் மெளலவி ந்த 29.05.98 அன்றிரவு
ரீதியான பழிவாங்கல்களும் கொலைக்கு வித்திட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பின்னணியில் உள்ளது.
அவ்வீட்டில் இருந்த ஒரு இளைஞர்
LIEilunensuffL|Eallbluestgöfngill
வில் தனது வீட்டில் ளால் சுட்டுக்கொல்லப்
|[丁
கடற்தாக்குதல்ஏவுகளை
கடலில் பயணம் மேற்கொள்ளும் கப்பல் களைத் தாக்கி அழிக்கவல்ல ஏவுகணை களைப் பெறுவதற்கு எல்ரிரி யினர் ஏற்பாடுகள் செய்திருப்பதாக உளவுத் துறைக் குத் தகவல்கள் கிடைத்துள்ளதாம்.
லைக்கு பணக்கையாடல் யான தாக்கங்களும் ப்படுகிறது. இவருக்கும் ள மற்றொரு பிரபல யில் நீண்ட காலமாக பி வந்திருக்கின்றன. லவி தொன்று தொட்டு சென்று தாக்கும் படகுகளை ஆதரவாளரும் சிறந்த ஐ.தே.கட்சி பிரசார
தீவிர பிரசாரகராக
செய்வதற்கான பாகங்களை பிற நாடுகளி
லிருந்து கொண்டுவந்து சேர்க்கவும் ஏற்பாடு களை புலிகள் செய்துள்ளனராம்
ஐரோப்பிய நாடு ஒன்றுடனும் மற்
றொரு ஸ்கண்டநேவிய நாட்டுடனும்
இவற்றுக்கான தொடர்புகள் ஏற்படுத்
தப்பட்டு விட்டதாகவும் தகவல் கிடைத்துள்ள
தாம்.
|ட்சிச் சபைத்தேர்தலின் ளலவிகளின் குழுவினர் பாட்டியிட்டு மூன்று ப்பற்றினர். அரசியல்
இதுதவிர ஆழ் கடலினுள் புகுந்து உற்பத்தி
பின்னர் துப்பாக்கிப் பிரயோகத்தின் இடையே சிக்கியதாக் கூறி யாழ்பொது மருத்துவமனையில் பெண்புலி அனுமதி பெற்றுக்கொண்டார்.
அதே சமயம் தையல்காரர் வீட்டுக்கு பெண்புலி வந்ததையும், அவரை கூட்டிச் சென்ற இளைஞர் பற்றியும் தையல்காரருக்கு விரோதமானவர்கள் படையினருக்கு தகவல் கொடுத்தனராம்
பெண் புலியை மருத்துவமனையில் விட்டுவந்த இளைஞர் மடக்கிப்பிடிக்கப்பட்டு, பின்னர் பெண் புலியும் கைதானார். அவரது வீட்டில் இருந்த பிஸ்டலும் கைப்பற்றப் பட்டது.
கைதான பெண்புலி தம்பிராசா சுகந்தி என்று மருத்துவமனையில் பெயர் கொடுத் திருந்தார். அவரது சொந்தப் பெயர்:கிறிஸ்து ராஜா கிறிஸ்ரில்டா குருநகரைச் சேர்ந்தவர். யாழ் திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கல்வி கற்றவர். 1996ல் இயக்கத்தில் இணைந்தவர்.
மீது தாக்குதல்
பட்டதாகவும் படையினர் கூறியுள்ளனர்; அவர் புலி என்று ஒப்புக்கொண்டு கையொப் பம் போட்டுவிட்டு உடலை பெற்றுச் செல்லு மாறு உறவினர்களுக்கு கூறப்பட்டதாம். உறவினர்கள் அதற்கு மறுத்துவிட்டனர்.
புலிகளது கைக்குண்டு வெடித்தே பொதுமக்கள் காயமடைந்தனர் என்றும் படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் யாழ் நகரில் நடைபெற்ற சம்பவங்களுக்காக தாம் மனம் வருந்துவதாக படை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நடைபெற்ற சம்பவங்களுக்கு படையினர் காரணம் இல்லையானால் வருத்தம் தெரி விப்பது ஏன்? என்று பொதுமக்கள் கேட் கின்றனர்.
Jamii 2llanfang
குருநகர் தாக்குதலில் காயமடைந்த பெண்புலிக்கு உதவ முயன்றதாகக் கூறி புளொட் உறுப்பினர் ஒருவர் கைதாகி யுள்ளார். சுமன் என்னும் உறுப்பினரே கைதானவராவா
யாழ் மருத்துவமனையில் இருந்து பெண்
விண்டனமும்-நழுவலும்
யாழ்ப்பாணம் குருநகரில் பொதுமக்கள்
மீது பட்ையினர் நடத்திய தாக்குதல் குறித்து யாழில் உள்ள தமிழ்க் கட்சிகள் கண்டனம்
= == == == == = தெரிவித்துள்ளன.
எனினும் பட்டும் படாமல் நழுவும் விதமாகவே அறிக்கைகள் காணப்பட்டன என்று பொதுமக்கள் விசனம் தெரிவித் தனர்.
அப்பாவிப் பெண் ஒருவர் பலியாகி இருக்கிறார். அவரை புலியென்று முத்திரை குத்த முற்படும் படையினரின் செயலை தமிழ்க் கட்சி எதுவும் கண்டிக்கவில்லை என்பதையும் அறிக்கைவிடாவிட்டால் பொது மக்கள் தூற்றுவார்கள் என்ற நிர்ப்பந்தத் திலேயே அறிக்கைவிட்டது போல இருக்கிறது என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
யாழ் நூல் நிலைய எரிப்புக்கு ஐதே. | 4 காரணம் என்பதால் 17 வருடங் களுக்கு பின்னர் துணிந்து () கரிநாள் அனுஷ்டிக்கிறார்கள். தற்போது நடைபெறும் அத்துமீறல்களுக்கு எப்போது கண்டனம் தெரிவிக்கப்போகிறார்கள் ஆட்சி மாறிய பின்னர்தானோ? என்றும் கேட்கப்படுகிறது.

Page 4
olurdförü LITIGUDGIötüğü ö50DLI
யாருக்காக-இது யாருக்காக? L
திருமலை வாசகர் நெஞ்சங்களின் குமுறல்.
வடக்கு கிழக்கு மாகாணசபையின் ஓர் அங்கந்தான் முகாமைத்துவ அபி விருத்தி பயிற்சி திணைக்கள நூலகம் இந்த நூலகம் முன்பு கூட்டுறவு பயிற்சி கல்லூரியின் ஒரு பகுதியாக இருந்தது. முன்னைநாள் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி திணைக்கள பணிப்பாளர் அவர் கள் இந் நூலகத்தை தமது கட்டுப்பாட் டின் கீழ் எடுத்ததுடன் பல சட்டதிட்டங் களையும் ஏற்படுத்தி, பொதுசனத்தை நூலகத்தை பாவிப்பதற்குத் தடை விதித் தார். இந் நடவடிக்கையானது பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியதுடன் நலன் விரும்பிகளால் ஆளுநர் பிரதம செயலா ளர் போன்றோருக்கு பொது சனத்தை இந் நூலகத்தை பாவிப்பதற்கு திறந்துவிடு மாறு கோரிக்கை விடப்பட்டது. இக் கோரிக்கையானது செவிடன் காதில் ஊதிய சங்கு மாதிரியானதுதான் மிச்சம்
நூலக சட்டதிட்டங்களை மாற்றியதன் மூலம் ஆயிரத்துக்கு மேற்பட்டதாக இருந்த அங்கத்தவர் தொகையை நூற்றுக்கு உட் பட்டதாக கொண்டு வந்தது முன்னாள் பணிப்பாளரின் ஒரு சாதனையாகும். இந் நூலகத்தில் அங்கத்தவர்களுக்கான விண் ணப்பப்படிவம், குறிப்புரை, அங்கத்துவ அட்டை போன்றன ஆங்கிலத்தில் மாத் திரமேயுள்ளது. அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்வதற்கான நடைமுறையானது திணைக்களத் தலைவர் நூலகர் என்று பல படிகளை தாண்ட வேண்டியுள்ளது.
முன்னைநாள் பணிப்பாளர் காலத் தில் ஒரே புத்தகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஐந்து பிரதிகள் வரையில் வாங்கப்பட்ட துடன் அவர் தன் தேவை கருதி கொழும் புக்குப் போகும் போதெல்லாம்தான் விரும்பிய புத்தகங்களோடு வருவார். இவை நூலகரின் ஆலோசனைப்படியோ, அங்கத்தவர்களின் விருப்பத்தின்படியோ வாங்கப்பட்டனவல்ல ஏற்கனவே இருந்த புத்தகங்களும் மீண்டும் வாங்கப்பட்டதன் மர்மம் என்னவோ, யாமறியோம் பராப ரமே.
SL L L L L L L L LLLLL L L L L L L L L L
مقاله الدعويعتطوعيحييكاجوشعره جهينة
அறுபத்தைந்து அங்கத்தவர்களை மாத்திரம் கொண்டதும் 10000 வரையிலான புத்தகங்களைக் கொண்டதுமான இந்த நூல் நிலையத்தில் தினம் இரண்டு அங்கத்தவர்க ளைக் காண்பதே அபூர்வம் சில புத்தகங்கள்
அங்கத்தவர்களின் க்ரம் படாமலே இற்றுப்
GLT3, GUITLD.
கணக்கியல் கணனி, தொழில்நுட்பம்
போன்ற புத்தகங்கள் காலத்துக்கு காலம்
புதிய புதிய கண்டுபிடிப்புக்களால் பழைய தாகி போகின்றன. இப் புத்தகங்கள் பாவிக் காமலேயே பழைய புத்தகங்களாகிப் போவ தில் இவ்வதிகாரிகள் திருப்தியுறுகின்றார் களா? சாதாரண ஒரு சிற்றுாழியரால் ரூபா முன்னூற்றி ஐம்பது செலுத்தி எப்படி அங் கத்துவ அட்டையைப் பெற்றுக்கொள்ள
முடியுமென்று இவ்வதிகாரிகளின்
சாட்சிக்கு தெரியவில்லையா?
முன்னாள் பணிப்பாளரினால் நிறைவேற்
றப்பட்ட இந் நடவடிக்கையானது திரு
கோணமலை வாசகர்களிடையே ஆளுநர்
மீதும், மாகாணசபை அதிகாரிகள் மீதும் வெறுப்பையே ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாண்டு புதிதாக பதவியேற்ற
பணிப்பாளர் அவர்கள் பிரதம செயலாளர், ளுநர் போன்றோரின் அனுசரணையுடன் ந் நூலகத்தை பொது மக்களின் பாவனைக் காக திறந்து விடுவார் என திருமலை வாச கர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள் 5fᎢᎦᏛᎢ . SS S S S S S S S S S S S S SS SS SS SS
வெசாக் தினத்தில் | júj éIgGOLD5Gi
கடந்த வெசாக் தினத்திலிருந்து தொடர்ந்து ஒரு வாரகாலத்திற்கு மாடுகள் ஆடுகள் இறைச்சிக்காக வெட்டப்படாது. அப்படியிருந்த மாடுகள் சில காப்பாற்றப் பட்டன. சிறைவாசமிருந்த மூவாயிரத்திற் அதிகமான கைதிகள் விடுவிக்கவும் பட்டனர். வெசாக்தோரணங்கள் தண்ணீர்ப் பந்தல்கள் வெசாக் செய்திகள் பிரார்த்
பிரச்சனைகளானாலும்
பாலு சோதிடர்-S. A.M.P
மட்டக்களப்பு ( , O ) ,
Serbs GOV A REGEL NO. HANNOAVBTM219 స్త్రీ வாழ்க்கையில் கிரக மற்றும் வேறு தீவினைகளால் தீராத இ2ாத்தக் தொழில் வெளிநாட்டுப் பிரயாணத்தடைகள், காதல்
"பி விவாதத்தடைகள் கணவன்-மனைவி சந்தோஷமின்மை என்பவற்றிற்கும் வேண்டியவர்களைச் சேர்க்கவும், வேண்டாதவர்களையகற்றவும், வேறு எவ்வித
ங்கி மகிழ்ச்சியாக வா போதித்தருளப்பட்ட தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தியளித்து வருகின்றோம் காண்ட
டிவமைப்பில் எதிர்கால வாழ்க்கைப் பலனையும் அறிந்து கொள்ளலாம்
ஆயுர்வேத மருத்துவர் பாலுசோதிடர் நேரில் வரமுடியாதவர்கள், வெளிநாட்டவர்கள் தம் பிரச்சனைகளை எழுதினால் கடல் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப் பொருட்களை தபால்மூலம் பெற்று தம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் செலவுகளை அனுப்புபவர்களின் விடயங்கள் முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்படும்.
சமூக தெய்வீக சேவை
TTLMM TTT TT S TL MM CCCLM S LLLLLLL cccccccLLL கல்லடி-அரசவிடுதி விதி, Aே CAட0A (P.0.)
SRI LANKA.
இறைவனால் சித்தர்களுக்கு
1வதுபிறந்தநாள் Ellýög
ifigild,
செல்வன்
கரணவாய் மத்தியைச் சேர்ந்த பிரபாகரன் (பிரபு)-செல்வரஜினி தம்பதியினரின் ஆருயிர்ப் புதல்வன் பிரஜீவ் தனது 1வது பிறந்தநாளை 13.06.1998 அன்று கனடாவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்.
செல்வன் பிரஜீவை கனடாவில் வசிக்கும் அன்பு அப்பா, அம்மா அப்பப்பா, அப்பம்மா, பூட்டா, அம்மப்பாடென்மார்க்) பெரிய மாமா நந்தன் மாமா (டென்மார்க்), மனோ மாமா, அம்மன் மாமி தர்னிகா மச்சாள், வரதன் மாமா விஜி மாமி, கெளரிகா மச்சாள் உற்றார். உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் கருணையம்பதி முத்தவிநாயகர் அருளால் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் வாழ்க-வளர்கவென வாழ்த்துகிறார்கள்
தகவல் நாதன்
வாங்கியதும் பல ட்
= செல்வி டர்வ மட்/ ஓந்தாச்சிமடம்-கல்முனையை செல்வப்புதல்விடர்ஷனா (DARSHAN நாளை ஜேர்மனி டோட்முண்ட்DOMMUND) அன்பு:அப்பா,அம்மா, அப்பம்மா, அம்மம்மா, 9 GÖTGATGÖTLDTM sóit, 9 iš ESITLDTM, LDIITILDITLDTM அன்ரிமார்கள், சித்தப்பாமார், அன்ரியம்ம அனைவரும் செல்வி டர்ஷனாவை பல்கை
ஆசிரி
6.İLGİLDG) LDTA) களத்தின் அசிரத்தை சேனை ஆசிரியர் பய பயிற்சியாசிரியர்களா ணத்தைச் சேர்ந்தவ எதிர்வரும் ஜூன் ம படுகிறது.
இதற்கான உத் மாகாண கல்வித் திை கணக்காளர் விதித்து #Lঠত 1996 চতুর্তা டிசம்பர் மாதம் வரை மேற்படி கலாசாலை களாக இருந்த வட சேர்ந்தவர்களுக்கு வட யினால் வழங்கப்பட 48403750இதுவரை ச திணைக்களத்தினால் வில்லை.
இதனால் இத் மாகாணசபை-வடகி திணைக்களத்திற்கு வ லீடுபட்டுள்ள ஆசி பளத்தை ஜூன் மாதத் அறிவிக்கப்பட்டுள்ளது இவர்களுக்கான முனைக் கல்விக்கா வழங்கிவந்தது புதிய புததளம, குருனாக யாசிரியர்கள் பாதிக் 6. u LGLDU DIT SEITIGOS தின் இந்தபொறுப் பயிற்சியாசிரியர்கள்
தனைகள், பிரித் நிகழ் நல்ல விடயங்களை வெகுசனத் தொடர்பு GNF ITGWasional LLGOT,
ஆனால் மட்டு நச அமைப்பதற்கும் தன் இடங்களை ஆயத்தம் சாரும், இராணுவத்த களை (கிராமப்புற அ
p.IfjG)LDLIGIÍg GÍgő a வேலைகளுக்குப் ப வேதனைக்குரியதே. கண்டிக்கவுமில்லை.
驚 ஒட்டினத்
ருதுகள்
south டமில்லை. ந சசயமாக ஒரு
திருமணம்செய் asma, Autasoan G
பிரிந்தவரை அ
பரிகாரம் செய்வது, பிறந்த திகதி மாதத்தை வை
பிரச்சனை என்று கூறுவ ளிநாட்டுப் பிரயான தடைநீங்க், வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உள் கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம் வ கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தன
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிக சக் P.K. SAAM UDGAN SR DURGAANDEW MIANT UCHCHADA PEEDA NO. 162, KOTAH ENA SI MAY FIELD ROAD, COLOM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாலயத்தின்
ண கல்வித் திணைக் பினால், அட்டாளைச்
ற்சிக் கலாசாலையில்
இருக்கும் அம்மாகா களுக்கான சம்பளம்
தம் முதல் நிறுத்தப்
ரவினை வட-கிழக்கு ணக்களத்தின் பிரதம TGITT.
மாதம் தொடக்கம் லான காலப்பகுதியில் பில் பயிற்சி ஆசிரியர் மல மாகாணததைச கிழக்கு மாகாணசபை L FLDLJ6TL LIGMTLD ம்பந்தப்பட்ட மாகாண ளேளிப்புச் செய்யப்பட
தாகையே வடமேல் க்கு மாகாண கல்வித் ழங்கும்வரை பயிற்சியி யர்களுக்கான சம் திலிருந்து நிறுத்துமாறு
சம்பளத்தை கல் யாலயம், இதுவரை ம்பள நிறுத்தத்தினால் ல் மாவட்ட பயிற்சி ப்பட்டுள்ளனர்.
கல்வித் திணைக்களத் பற்ற தனத்தையிட்டு சனமடைந்துள்ளனர். ச்சிகள் இப்படிப் பல வெசாக் தினத்தில் சாதனங்கள் நமக்குச்
| CLI uuesosoroUptid-LurresididD
இதுதான் சிவில் நிர்வாகமா?
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியிடங் களுக்குப் பிரயாணம் செய்ய முன்னர் யாழ் நகரில் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு பகுதி இராணுவ முகாமுக்கும் மக்கள் நலன் கருதி (?) பரவலாக்கப்பட்டது. இதுவும் ஒருவித அதிகாரப் பரவலாக்கல்" தான
முன்னர் விண்ணப்பத்தைக் கொடுத் தால் முன்னுரிமை அடிப்படையில் அனுப்பி வைக்கப்பட்டது போகும் ஒவ்வொருவரும்
முகாம் சென்றதில்லை; அவர்கள் விசாரிக்கப்
படுவதுமில்லை.
ஆனால் இன்று பிரயாணம் செய்பவர்
தனது அருகிலிருக்கும் முகாம் ஒன்றுக்கு
ப்ெ வேண்டுமெனவும், அப்படிச்
விண்ணப்பத்தைக் கொடுக்கவேண்டும். அதற்கு முன்னதாக கிராம உத்தியோகஸ்தர்பிரயாணம் செய்பவர் புலிகளுடன் தொடர் பற்றவரென-சிபார்சு செய்ததன் பின்னர் அதனை பிரதேச செயலர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முகாம் பொறுப்பாளர் பின்னர் தனது பிரிவுப் பொறுப்பதிகாரிக்கு அனுப்ப வேண் டும் அதன் பின்னர் அந்தப் பகுதி பிரிகேடியர் காம் சென்று அனுமதி பெறவேண்டும். து பிரயாணம் செய்பவரை அலைக் கழிக்கும் தந்திரமாகும்.
Caso ao LIGIT fil ITA GULL சில கிராம உத்தியோகஸ்தர்கள் தயங்குகின் றார்கள் "இவர் எப்படி புலிகளுடன் தொடர் பில்லை என நாம் சிபார்சு செய்யலாம்? எனக் கேட்கின்றனர்.
தீர விசாரித்து புலிகளுடன் தொடர் பில்லை என கிராம உத்தியோகஸ்தர் சிபார்சு
fAL JIMITÍTE, S SS SS SS SSSS SSS SSS SSS
செய்யவில்லையானால் அவர்கள் பிர யாணம் செய்ய முடியாது எனவும் இரா முகாம் பொறுப்பாளர்கள் கூறு 607 (0Π Π Φ6Π.
விண்ணப்பத்திலுள்ளோர் 15-30 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் அனைவரும் முகாமுக்கு அழைக்கப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்படுகிறார் கள். இதனால் சில நாட்கள் தாமதமேற் படுகின்றது. சுற்றி வளைப்பில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டோர் களுத்துறை, அனுராதபுரம் சிறைகளுக்கு அனுப்பப்பட்டோர், நீதிமன்ற விசாரணை யின் பின்னர் விடுவிக்கப்பட்டோர் கொழும்பு போக சில முகாம் பொறுப் பதிகாரிகள் அனுமதிக்கிறார்களில்லை.
தற்போது அந்தக் குடும்பத்தினர் மாவீரர் குடும்பமா'போராளிகுடும்பமா எனவும் விசாரிக்கிறார்கள்
இத்தகையோர் பிரயாண அனுமதி பெறுவது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட கதைதான். இன்றைய பிர யாண பாஸ் நடைமுறையைப் பார்க்கும் போது இளைஞர் யுவதிகள் கொழும்பு செல்ல மறைமுகக் கட்டுப்பாடொன்று நடைமுறையிலிருப்பதாகவே எண்ணத் தோன்றுகின்றது.
தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் தான் இதற்குத் தக்க பதிலைச் சொல்ல வேண்டும் பட்டகாலிலேயே படும் கெட்ட குடியே கெடும்'
புத்தொளி-ஆணைக்கோட்டை
தேவை சீரான படகுச்சேவை
ரில் வெசாக் கூடுகளை
1ணிர்ப் பந்தலுக்குரிய செய்வதற்கும் பொலி னரும் தமிழ் ஆடவர் ழைத்துவந்து வேலை ரக்டர் வாகனங்கள்பிருப்பமில்லாமல் பல யன்படுத்தப்பட்டதும்
இதனை யாருமே
தமிழ்நேசன்-மட்டக்களப்பு
"13 கடல் மைல் தூரம் கொண்ட முதுர் படகுச்சேவை மூதூர், ஈச்சிலம்பற்றை சேருவில, முதூர் கிழக்கு (கட்டைபPச்சான், சேனையூர்) ஆகிய பிரதேசங்கன்ள திருமலை VALGör : தினமும் 1500க்கும் மேற்பட்ட மக்கள் பிரயாணம் செய்கிறார்கள். 25.0293ல் 120 பயணிகள் படகுவிபத்தில் கொல்லப்படுவதற்கு முன்னர் ஆறு தனியார் படகுகளும் ஒரு இ.போச படகும் சேவையி
லிருந்தன.
தனியார் படகுக்கு அனுமதி மறுக்கப் பட்டதும் 10 பேரை ஏற்றிச் செல்லக்கூடிய இபோச படகுடன் காலப்போக்கில் முதூர் பநோகூசங்கத்தினரால் 85 பிரயாணிகளைக் கொண்டு செல்லக்கூடிய படகொன்றும் சேவையிலிடுபடுத்தப்பட்டது. எனினும் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஒரேயொரு படகே
/
சேவையிலுள்ளது.
இந்நிலையில் ஒன்றரை மணிப் பயணத்துக்கு முன்று மணிநேரம் கியூவில் நின்றும் பலருக்கு இடம் கிடைப்பதில்லை. இதனால் அரச உத்தியோகத்தர்கள் நோயாளிகள் ஆகியோர் பெரிதும் சிரம மடைகின்றனர். இந்தப் படகுச் சேவையின் திருப்தியின்மை காரணமாக திருமலைக் குக் கொண்டுவரப்படவேண்டிய பல நோயாளர்களும் கர்ப்பிணிகளும் வழி யிலேயே இறந்துபோவது இங்கு சாத்ா ரணமாகிவிட்டது. மூதூர் மக்களின் நலன் கருதி திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சீரான படகுச் சேவைக்கு முயல்வதாகவும் இல்லை.
சேனையூர் அ. அச்சுதன்
DPLOMAN COMPUTER STUDES
Information technology, operating system, System Architecture, Programming Tech醬|次 niques, Application Software.
கெடுதலுக்கு
+းနှီ DPLOMA IN COMPUTER SCIENCE வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். Advance operating system Architecture,
9ITBg
ந்த காதலை ஒ ழைத்து எடுப்பது திருமண தோழ்த்திட்கு சாந்தி து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தி နှီးနှီး ாவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம்
臀
Advance Programming techniques, I.T Solution. Hordwore Concept & Electronics
ாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும்
ம்ை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை
ரையறுக்கப்பட்ட நிறுவனமாகவிஸ்தரிக்கப்பட்டுள்ளது.
g(un alflu LGBT (6).
:* இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் பக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
கரவர்த்தி Glasifistinuitar Gritų RUP கொள்ள வேண்டிய தொலைபேசி RIKA Fax-0094.13424,64. Te-00941431137, li sillaisi GALTL. Glasti REET, வேண்டிய தொலைபேசிாள்கள் 30-13. 342463-34.4831
Network Concept.
DPLOMA IN COMPUTER PROGRAMMING
Information Technology. Operating System design. Algorithm, PASCAL / C++, Programming for Network. Web side progroImming
MCROSOFT OFFICE
Information technology, MS Word. MS Excel. MS Powerpoint.
60TT 05.06, 998
சேர்ந்த யோகன் ஜெயந்தி தம்பதியினரின் 05.06.1998அன்று தனது முதலாவது பிறந்த ரிலுள்ள தனது இல்லத்தில் கொண்டாடுகிறார். tour, Gulfutumorsi, Gulfuturiers, , மாமிமார்கள், அத்தான்மார், மச்சான்மார், ார் மற்றும் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்கவென்று
தகவல் ஜெயசஸ்வரன்
ADVANCED PROGRAMMING LANGUAGES
Visual Basic Ver 5.0, Visual C++, Jovo, Structured Query Language (SQL)
coMPUTER AIDED DESIGN
Auto Cod Release 14, Auto lisp. Programming
கட்டணங்கள் தவணை முறையிலும்செலுத்தலாம். வகுப்புக்கள் ஆரம்பமாகும் திகதி 14-06-1998.
தமிழிலும் விளக்கங்கள் அளிக்கப்படும். Metro Computer World No 17, Charimont Road,Colombo
P : 074 - 56.4
=மணமகள்தேவை=
யாழ்/இந்து/உயர் குலம் பெற்றோர்-கனடாவில் வசிக்கும் 38 வயதுடைய மகனுக்கு தகுந்த மணமகளைத் தேடுகிறார்கள் விரும்புவோர் கீழ்கண்ட முகவரியுடன், அண்மையில் எடுத்த புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும்: RAJAH, POST BOX NO-07, 7660, QUERBES AVE, MOUTREAL, H3N2B6, CANADA.
ஜூன் 07-18,1998

Page 5
ஜயசிக்குறும் தனது ஒரு வருட காலத்தை புர்த்திசெய்து மிக நிண்டகால சமர் என்ற தேசிய சாதனையை படைத்தி ருக்கிறது.
ஒரு வருடகாலத்தில் மூவாயிரம் படையினர் வரை பலியாகி உள்ளனர். ஏழாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர் என்று புலிகள் கூறியுள்ளனர். கிட்டத்தட்ட இது சரியான புள்ளிவிபரம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுவரை தமது தரப்பு இழப்புக்கள் தொடர்பாக படையினர் சரியான தகவல் களை வெளியிட்டது கிடையாது.
புலிகள் தரப்பு இழப்பை மட்டும் கண்ணால் கண்டதுபோலவும், விழ விழ எண்ணியது போலவும் துல்லியமாக கணக்குக்கூறும் படைத்தரப்பு தமது தரப்பு இழப்புக்களை மென்று விழுங்கு கிறது.
கடந்த ஒருவருடகால ஜயசிக்குறுய் எதிர் சமரில் புலிகள் தரப்பில் ஆண்களும், பெண்களுமாக ஆயிரத்தி முன்னூறுபேர் LugaÚIIITaf2 D GÖTGATGCGTñi.
இதுவரை தமது தரப்பு இழப்புக் களை புலிகள் மறைத்தோ, குறைத்தோ தகவல் வெளியிட்டதில்லை. எனவே புலி களது தரவு பற்றி சந்தேகிக்க முடியாமல் உளளது.
'ஜயசிக்குறுய்'ஒரு வருடத்தை பூர்த்தி செய்த பின்னர் 28.05.98 அன்று நடை பெற்றதே முதற் சண்டை
:o ஆண்டின் தொடக்கத்
மாங்குளம் நகரை கைப்பற்றி அங்கிருந்து நெடுஞ்சாலை வழியாக கிளிநொச்சி நோக்கி நகரும் படையினரின் திட்டமும் வெற்றியளிக்க
கிட்டத்தட்ட மூன்றுமாத முயற்சியின் பின்னர் மாங்குளம் நகரை நேராகக் கைப்பற் றும் திட்டத்தை கைகழுவிவிட்டு, புதிய திட்டம் ஒன்றுடன் 28.04.98 அன்று ஜயசிக்குறுய் நடவடிக்கைகள் ஆரம்பமாகின. மூன்று முனைகளில் படைகள் நகர்வு களை ஆரம்பித்தன. பெரும் எடுப்புடன் ஆரம்பமான இப்படை நடவடிக்கையை சிறு சிறு குழுக்களாக மெதுவாக நடை பெறும்படை நடவடிக்கை என்று படைத்தரப் பினர் சித்தரித்தனர்.
அப்படிச் சித்தரித்தால்தான் தொடர்ந் தும் முன்னேற முடியாவிட்டாலும் பின்னடை வாக வெளியே தெரியாது என்று கருதியே அவ்வாறு சித்தரிக்கப்பட்டது.
சிறுசிறு குழுக்களாக படையினர் முன்னே
றக்கூடியளவுக்கு கள நிலவரம் இல்லை.
மாங்குளத்திற்கு வில் இருந்து மாங்கு னேறுவதுபோல ஒருமுனை
ஒலுமடுவில் ஊடாக பழைய கண் வது இரண்டாவது மாங்குளத்திற்கு பகுதியில் இருந்து முன்னேறுவது முன் L@ (Uങ്ങ് കണ് குழப்புவதும் இழுத் தந்திரம்
ஒலுமடுவில் இ ஒரு குறிப்பிட்ட பகு கனவே நிலைகொ6 அம்பாகமப் கண்டி வீதியில் மு நகர்வு பாதையாக டது. ஏனைய இ புலிகளை திசை திரு
O
O
தில் அடி எடுத்து வைத்ததோடு, புதிய பாதை ஒன்றிலும் அடி எடுத்து வைக்க படைத்தரப்பு திட்டமிட்டது.
அது என்ன புதிய பாதை அம்பாக மம் ஊடாக பழைய கண்டி வீதி வழியாக கிளிநொச்சி நோக்கிச் செல்வது தான் புதிய பாதை
28.05.98 அன்று சண்டை ஆரம்ப மானது மே மாங் குளம் நகரை கைப்பற்றும் சண்டை என்று சில செய்தி நிறுவனங்கள் கூறிக்கொண்டிருந்தன.
ஆனால், மாங்குளம் நகரை கைப்பற் றும் எண்ணத்தையே படைத்தரப்பு கைவிட்டிருந்தது.
ஏப்ரல் மாதம் 20ம் திகதி படைத் தரப்புக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த சண்டைதான் மாங்குளம் நகரை கைப்பற்ற கடைசியாக நடந்த பலத்த சண்டையாகும்.
அந்தச் சண்டையில் ஒலுமடுவில் இருந்து படையினர் கனரக ஆயுதங்க ளுடன், டாங்கிப் படையின் கவச பாதுகாப்புடன், விமானப்படை உதவியு டன் முன்னேறினர்.
புலிகளின் டாங்கி எதிர்ப்பு அணியினர் மேற்கொண்ட தாக்குதல்க
ளால் டாங்கி ஒன்றும், துருப்புக்காவி ప్రశ్మి リエ。 N வாகனமும் புலிகளது காப்பரன்களுக்கு `ஆ
நடுவே சிக்கியது. 50ற்கு மேற்பட்ட N " || LIGOLÓGOSTÍ LUGAMALIITaf7 GTi. --
எத்தகைய பாரிய நகர்வுகளை மேற் கொண்டாலும் ஒலுமடுவில் இருந்து மாங்குளம் நகரை சென்றடைவது முடி யாத காரியம், புலிகளது பாதுகாப்பு
உயிலங்குளம்
தெரான கணடை
அக்கராய குளம்
N முறிகண்டிes.
/ Ꮼ*"ᏓᎵs .
வியூகங்களை மீறி முன்னேறுவது பாரிய 鬣 உருவாக்கும் படையினரது மனோவலிமைக்கு சவாலாகிவிடும் என்று ஜயசிக்குறுய் தளபதிகள் கண்டுகொண்ட GOTIT.
சண்டை ஓய்ந்திருக்கும் நாட்களில் புலிகள் ஓய்ந்திருப்பதில்லை. தமது காப்பரன்களை பலப்படுத்துகிறார்கள் புதிய வியூகங்களை உருவாக்குகிறார்கள் எப்பாதையில் அடுத்த நகர்வு இருக்கும் என்பதை கள அனுபவம் மூலம் கணிப் பிட்டு அதற்கேற்ற உபாயங்களுடன் காத்தி ருக்கத் தொடங்குகிறார்கள்
எனவே, தொடர்ந்தும் ஒரே பாதை வழியாக அதாவது ஒலுமடுவில் இருந்து மாங்குளம் நகர் நோக்கி முன்னேறுவது புலிகளின் பொறிக்குள் சிக்குவதற்கு ஒப்பானதாகும் என்பது படைத்தரப்புக்கு தெரியாமல் போகுமா?
ஏற்கனவே வவுனியா-யாழ் சாலையில் புளியங்குளத்திற்கு அப்பால் சாலை வழியாக முன்னேறுவதில் புலிகளது எதிர்ப்பை முறியடித்து படைத்தரப்பால் நகர முடியவில்லை. அதனால்தான் உட்பாதை வழியான நகர்வுகளில் ஈடுபட்டனர்.
கொழும்பில் பெண்கள் அமைப்
அவ்வாறு முன்னேறினால் புலிகளின் பொறிக்குள் விழவேண்டியதுதான்.
தமது முன்னரங்க நிலைகளைத் தாண்டி அடி எடுத்து வைக்க வேண்டுமானால் கனரக ஆயுத வாகன உதவிகளோடும் ஆட்பலத் தோடும்தான் படைகள் முன்னேற வேண்டும் அதன்பின்னர் மெதுவாக செல்வதும் வேகமாகச் செல்வதும் புலிகளது பதிலடியின் தன்மைக்கு ஏற்பவே அமையும்
நம்பிக்கையினங்களுடனும், சந்தேகங்க ளுடனுமே படைத்தரப்பினர் தமது நகர்வு களை தற்போது ஆரம்பிக்கின்றனர். தமது எதிரியை குறைத்து மதிப்பிடும் தவறுகளை திருத்திக் கொள்ள தொடங்கிவிட்டனர் என்ப தையே, படை எடுப்புக்கள் பற்றிய படைத் தரப்பின் சித்தரிப்புக்கள் கோடிட்டுக் காட்டு கின்றன.
பின்னடைவையும் நியாயப்படுத்தக்கூடிய தாக புத்திசாலித்தனமான வியாக்கியானங் களை முன்கூட்டியே கூறிவிடுகின்றனர். காலவரையறை பற்றிய ஆரவாரங்களையும் இப்போது காணவில்லை.
28.05.98 இல் மூன்றுமுனைகளில் இருந்த படை நகர்வுகள் பெரிய எடுப்பில் ஆரம்ப LIDITfGOT
படையணிகளுக்குடா வாகனங்களும், விம தான் பாக்கி ஏனை விமான எதிர்ப் எதிர்ப்புப் படையன சிறுத்தை அணி
படையணி ஒழுங்கமைக்கப்பட்டு
மோதல்களில்
தால் அப்பகுதிக்கு வதற்காக என்று தனி யணிகள் தாயர் நிை
படம் ஒன்று பதுங்கிச்சுடும் பன் படம் இரண்டு பு காப்பு அரண்கள் || 28 ԱԱԱ"։ நீண்ட து செல்லக்கூடியதாக டுள்ளன.
տUւյն Gun fi: டாங்கிகள் இல்ல போக்குவன இந்த தான்.
புக்கள் என்ற பெயரில் ஆளும் தரப்பு சார்பு அணி பிரமுகப் பெண்கள் கூட்டம் போட்டவையாம் யாழ் மாநகர முதல்வர் கொலையை கண்டிப்பதோடு நிறுத்தியி இருந்தால் பாதகமில்லை. அதுக்கும் மேலே போய் பெண்களுக்கு அச்சுறுத்தல், பெண் விடுதலை என்றெல்லாம் அள்ளி விட்டிருக் கினம் கோணேஸ்வரிகள் பிறப்பு உறுப் பில் கைக்குண்டு வைத்து கொல்லப்பட்ட தும் ஊமைப் பெண் மன நிலை சரியில் லாத அபலைப் பெண் என்று தமிழ்ப் பெண்கள் சதைப்பசிக்கு தீனியாகிறார்கள் என்று அந்தக் கொடுமையெல்லாம்
இவையை உறுத்துவதில்லையோ?
பலிக்கடாவாக தள்ளிவிட்டுப் போட்டு அவரது செத்தவிட்டுக்குக் கூட கூட்டான கட்சி முக்கிய பிரமுகர்கள் தலைகாட்டேல்லை. தலைவர்
இந்தியாவில் தங்கமானவர்ப
鷺 ந்து அறிக்கை விட்டதோடு சரி. திருவானமலையில் யாகும்போது செயலதிபர் இந்தியாவுக்கு நழுவிப்போட்டார்.
இப்போது முதல்வர் பலியாகும்போது தலைவர் நழுவிப்போட்டார் நல்ல கட்சி, நல்ல ஒற்றுமை ஒரே கூத்தான அணி தான் போங்கோ
பாதுகாப்புக்கு துணைப் பொறுப்பானவருக்கு எதிராக நம்
ஜூன்
பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்போவதாக கூட்டான கட்சியினர் கூறினவையல்லோ? ஒருகாலமும் நடக்காது" என்று சொன்னேன் அல்லோ பார்த்தியளோ கைதுகள் தொடர்ந்தும் சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் கூட கப்சிப்பாக இருக்கினம் இப்போது கேட்டால், நீங்கள் எந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பற்றிக் கூறுகிறீர்கள்" என்று கேட்டாலும் கேட்பினம் சனம் மறந்துபோகும் எண்ட நம்பிக்கையில் அள்ளிவிடுறதுதானே! கொழும்பில் கெடுபிடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்
18,1998
கின்றன. வாரத்தில் ஒருநாள் அ கையொப்பமிடுமாறு கிரிமினல்களு பொலிசார் கிரிமினல்கள் பட்டிய மருதானையில் குடியிருக்கும் தமிழர் பொலிசில் சென்று புதுப்பிக்கவேண் பொறுப்பதிகாரி பாதியிலே போய்விடு இப்படி எத்தனையோ கெடுபிடிகள் ெ கள் வரவில்லை என்பதற்காக, நாங் என்று அரசியல்வாதிகள் மீசை முறுக் கடல் வழியாக அயலகம் மாகி விட்டதாம் நீல உடையினர் என்று ஒரு தொகை பெற்றுக்கொன s IT (66 priras antin.
கிழக்கின் தனித்துவ தலைவு தரப்பும் குழுமியிருந்தவை. இதேபே என்னாகும் எதிரணித் தலைவர் வந்த அனுமதிக்கமாட்டினம் அந்தளவுக்கு அணுக்குண்டு விவகாரம் குள்ள தமிழ்க் கட்சிகள் முச்சே வி அமெரிக்க தூதரகத்திற்குப்போய்ந செந்தோழர்களான தென்னிலங் பதுங்கியது ஏனோ மொஸ்கோவி கொலSப்பும் கிடைக்கும் என்பத பேசினவையாக்கும் அப்ப மட்டும் இங்கே குடைபிடிச்சுக் கொண்டு நி
T
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழக்கே உள்ள ஒலுமடு ம் நகர் நோக்கி முன் பாக்குக் காட்டியது
ருந்து அம்பாகமம் வீதியால் முன்னேறு முனை, மற்கே மூன்று முறிப்பு உட்பாதை வழியாக ாவது முனை, முன்னேறி எதிரியைக் டப்பதும் படையினரின்
ந்து அம்பாகமத்தில் வரை படையினர் ஏற்
L9-(DD560TT.
நதி ஊடாக பழைய னேறுவதே பிரதான ம்முறை திட்டமிடப்பட் |ண்டு முனைகளும் பும் சண்டை முனைக
ருவாக்கப்பட்டன.
ால் புலிகள் முன்று ளிலும் படையினருடன் தோடு, படையினரின் நகர்வுப் பாதையை கக் கணிப்பிட்டு அங்கு பிரதான கவனத்தை
OTT, மடுவில் இரு EL L ii 蠶 து அம்பாகமம் ஏற் சில கிலோமீற்றர் தூரம் படையினர் நிலை டிருந்தன. 1598 இல் படையினர் சில கிலோமீற்றர்கள் றி தமது நிலைகளை னர் அடையாள எதிர்ப்பு புலிகளது அணிகள் கிபதுங்கிக் கொண்டன. தாக கைப்பற்றிய பகுதி நிலைகளை அமைக்கும் விகள் பாரிய தாக்குதல் நடத்தவில்லை. அத நிலைகளை அமைக்கும் தில் படையினர் முழ்கியி
T. ப்போது திடீரென்று து தாக்குதல் அணிகள் ாக்குதலை தொடுத்தன. ஷெல்கள் விழுந்து தன. ஷெல்கள் ஓய்ந்ததும் து தாக்குதல் அணிகள் 1றி தாக்க ஆரம்பித்தன.
களத்தில் ங்கிகள் போன்ற கனரக ானங்களும் இல்லாதது U606u 5LIT. L,LöLuöf,L(
f, பிரங்கிப்படையணி
பதுங்கிச்சுடும் அணி என்று பல பிரிவுகள் GIGITGI.
பாதகமான என்று தெரிந் ரைந்து செல் UITragio Lugo) LÓgi) 2). GYIGITSI புலிகளது losofija மிகளது பாது தரையோடு ரம நகாந்து 凯°D、LLL
புலிகளிடம்
த குறையை 5ᎥᎢᏞᎫᏓᎫᏘ 680Ꮣ ᎦᎶlᎢ 1.
UNITEGUDU
லது மாதத்தில் ஒருநாள் பொலிசில் கு உத்தரவிடப்படுவதுண்டு மருதானை ல் தமிழர்களையும் சேர்த்துவிட்டனர். கள் மாதாமாதம் தமது விட்டுப் பதிவை டும் அங்கு சென்று கியூவில் நின்றால் வாராம் பின்னர் மறு நாள் அலைச்சல் ாடருகின்றனயத்திரிகைகளில் இச் செய்தி ள் கூறி பரிகாரம் செய்து போட்டோம் க் கூடாது பிறகு சனம் முறுக்கிப்போடும் செல்வோர் தொகை மறுபடியும் அதிக படகுகளை மறித்து தலைக்கு இவ்வளவு டு தொடர்ந்து செல்ல பச்சைக்கொடி
பின் மேடையில் அதிகாரத்தரப்பும் எதிர்த் ல தமிழ்க்கட்சிகள் செய்து பார்த்தால் லும் அம்மையாரை பாதுகாப்பு தரப் பார் டமில் கட்சிகளில் டவுட் இருக்குதுங்கோ அமெரிக்கத் தடை பற்றியெல்லாம் இங் டல்லைப் பார்த்தியளோ? பிறகு எப்படி வினிக்கச் சுவைப்பது இவை போகட்டும் க இடதுசாரிகள் கூட பொந்துக்குள் கு போக விசாவும் பிள்ளைகளுக்கு காகத்தான் இவை முன்னர் புரட்சி
மொஸ்கோவில் மழை பெய்தால்கூட பினம் இப்ப யார் யாருக்கோ எல்லாம்
JG
LIGO ĈEAGUDO GIGIIIIIIIIIIIIIIIII Lejo.
மிக உக்கிரமான பாரிய தாக்குதலால் படையினர் இரு திசைகளில் பிரிந்து பின்வாங்கினர் ஒரு திசையில் சென்ற படையணி புலிகளது முற்றுகையில் சிக்கியது. கப்ரன் ஒருவர் தலைமையில் 20 பேர்கொண்ட படையணியே புலிகளின் முற்றுகையில் சிக்கி பலியானவது
அன்றைய சண்டைகளில் படையினர் தரப்பில் 50ற்கு மேற்பட்டோர் பலியாகினர் அவர்களில் 20 படையினரின் சடலங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன. ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. படைத் தரப்பின் தகவல் படி நூற்றுக்கு மேற்பட்ட படையினர் காயமடைந் தனர். சுயாதீன செய்திகளின்படி 150ற்கு மேற்பட்ட படையினர் காயமடைந்தனர்.
புலிகள் தரப்பில் அம்பாகமம் சண்டை யில் எட்டுப்பேர் பலியாகினர் அவர்களில் ஒருவர் பெண்புலி,
மாங்குளத்திற்கு கிழக்கே இருந்து வடக்காக் ஆறு கிலோமீட்டர் தூரத் தி : அம்பாகமம் அங்கிருந்து மாங்குளம் நகரை நோக்கி செல்வது தலையைச் சுற்றி முக்கைத் தொடுவது போன்றது. ஆனால், அம்பாகமத்தில் இருந்து மாங்குளத்தை கைப்பற்ற படையினர் நகர்ந்ததாக செய்திகளில் கூறப்பட்டது.
அம்பாகமம் ஊடாக முன்னேறுவதில் ஏற்பட்ட பின்னடைவை அப்படியே அமுக்கி விட்ட படைத்தரப்பு மூன்று முறிப்பில் இருந்து முன்னேறி துணுக்காயை கைப்பற்றி விட்டதாக ஒரு செய்தியை கசிய விட்டுள்ளனர். வவுனியா-யாழ் சாலைக்கு மேற்காக இருப்பதுதான் மல்லாவி துணுக்காய் சாலை மாங்குளத்திலிருந்து மேற்காக 14 கிலோமீட்டர் தொலைவில் இருப்பது மல்லாவி 20 கிலோமீட்டர் தொலைவில் இருப்பது துணுக்காய் மல்லாவிச் சந்தியில் இருந்து துணுக்காய் ஆறுகிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
மல்லாவிச் சந்தியை பிடித்துவிட்டதாக வும், துணுக்காயை பிடித்துவிட்டதாகவும்
Upigung Mounti
திட்டத்தை கைவிட்டு sugONTE5 Esipaliĝi WT) genaam OEDITU Ugi DUGOLEGI உருதகள் தேடுகின்றெ
மாறிமாறி க்குப் பின் முரணாக செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இரண் டுமே தவறான தகவல்களாகவே உள்ளன. புளியங்குளத்திற்கு மேற்குப்புறமாக 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று முறிப்பு வரை படையினர் முன்னேறி இருந்த னர். அங்கிருந்து 20 கிலோமீட்டர் வடக்காகச் சென்றால்தான் மல்லாவி துணுக்காயைச் சென்றடையலாம்.
20 கிலோமீட்டர் தூரத்தை கடப்பது சுலப மல்ல மல்லாவி துணுக்காய் சாலையில் சிறிது முன்னேறியதுமே மல்லாவிச் சந்தியை பிடித்து விட்டதாக செய்திகள் பறந்து வந்துவிட்டன.
முன்னர் ஒலுமடுப் பகுதியில் நின்ற படி மாங்குளம் நகரை கைப்பற்றிவிட்ட
குறுக்கே இரசிகர்கள் புகுந்து
லும் பரவாயில்லை வன்டே மாட்
பக்கம் என்று
உதவி கோரப்பட்டதாம் சீனா star Gunas a Tarrassianaturin,
"ப்ட்
யாரும் கதவை
LIT (SLO உள்ளே பேசுவதும்
GEÜS TÜLITÄT
பலத்தை ஒரே முனையில் குவித்து
L22.
தாக செய்திகள் கூறப்பட்டது போன்ற சித்தரிப்பே இதுவும்
மல்லாவி துணுக்காயை கைப்பற்றி மாங்குளம் நகரை கைப்பற்றுவதற்கு படையினர் திட்டமிட்டால் அது சாதாரண காரியமல்ல, அடர்ந்த யானைக் காடுகளை தாண்டிச் சென்றாக வேண்டும்.
ஒலுமடுவில் இருந்தே மாங்குளம் நகர் நோக்கியே செல்ல முடியவில்லை. இந்நிலையில் மூன்று முறிப்பில் இருந்து மல்லாவி துணுக்காய் சென்று அங்கிருந்து மாங்குளம் நகருக்கு செல்வது சாத்திய uിബ).
ஆனால் படையினரது உண்மையான நோக்கம் மரங்குளம் நகரை நேரடியாக கைப்பற்றுவதல்ல. வவுனியா யாழ் சாலைக்கு கிழக்காக அம்பாகமம் ஊடாக பழைய கண்டிவீதி வழியாகவும், சாலைக்கு மேற்காக மூன்று முறிப்பில் இருந்து மல்லாவி துணுக்காய் சாலையிலும் முன் னேறினால், வவுனியா யாழ் சாலையில் உள்ள புலிகளுக்கு விநியோகம் தடைப்படும் முல்லையில் இருந்து கிடைக்கும் விநி யோகத்தை கிழக்குப்புற நகர்வு தடுக்கும் |pფრrეტ1 nTrჩვეს) கிடைக்கும் விநி யோகத்தை மேற்குப்புற நகர்வு தடுக்கும் என்பதுதான் திட்டம்
ஆனால் இது ஒரு ஆபத்தான திட்டம் என்பதை அம்பாகமம் சண்டையில் ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் உணர்த்துகின்றன.
புலிகளிடம் ஆட்டிலறி மற்றும் மோட்டார்களின் பலம் போதுமானளவு இருப்பதாலும் புவியியல் சாதகமாக அமைந்துள்ள அடர் காடுகளும் நீண்ட சுற்றுப் பாதையூடான படையினரது வியூகங்களுக்கு பாதகமாகமாறும்
ஜயசிக்குறுய் நடவடிக்கைக்காக மேலதிமாக படையினரை குவித்தபோதும் ண்ட சுற்றுப்பாதையால் தமது நகர்வுகளை படையினர் மேற்கொள்ளும் போது ஆட்பலம் போதுமானதாக இருக்கப்போவதில்லை.
அதனால்தான் மாங்குளம் நகரை கைப்பற்றி வவுனியா-யாழ் நெடுஞ்சாலை வழியாக முன்னேற மூன்று மாதமாக படைத் தரப்பு படாதப்ாடுபட்டது.
அவ்வாறு முன்னேறும்போது படை
முன்னேறலாம். வவுனியா யாழ் சாலை வழியாக முன்னேறுவதற்கு தேவையான படை பலத்தை விட பல மடங்கு படை பலம் தற்போதைய சுற்றுப்பாதை வியூகத்திற்கு தேவைப்படும்.
அதேசமயம் படைபலம் பரவலாவது புலிகளது தற்காப்பு மற்றும் தாக்குதல் உத்திகளுக்கும் சாதகமாகிறது.
மாகாண சபைத் தேர்தல் விரைவில் வரவுள்ளதால் அதற் கிடையே ஜயசிக்குறுய் கிளிநொச்சியை எட்டிவிட வேண்டும் என்பதே அரசின் ஆவல்.
பாரிஸ் மாநாட்டுக்காக கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக ஜயசிக்குறுய் ஒத்திப் போடப்பட்டிருந்தது.
வடக்கு கிழக்கு அபிவிருத்தியை ன்னிலைப்படுத்தியே நிதி உதவி காரப்பட்டதால் போர்முனையில் அமைதி நிலவும் விதமாக ஒத்திவைத்திருந்தனர். உதவி கிடைத்ததும் வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு சண்டை தொடங்க கையைக்காட்டி விட்டது அரச தரப்பு
மி சூரியனை சுற்றுவது போல ஜயசிக்குறுய் ஆமி புலிகளைச் சுற்றிச் சுற்றி வருகிறது. 365 நாள் சுற்றியாகி விட்டது இப்போது இரண்டாம் சுற்று
குடை பிடித்துக்கொண்டு, தாங்களும் கொஞ்சம் குளிர்காய்கினம்
மயூராபதி அம்மன் கோவிலுக்கு சனத் ஜயசூர்யா புதுமாப்பிள்ளை யாக மணமகள் சகிதம் வந்தார் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வரும் என்று சொல்லுவினம் ஜயசூர்யா தெய்வத்தை கும்பிடவர
பக்தி முட்டை கெடுத்துப்போட்டினம்
பக்தர்கள் ஜயசூர்யாவைக் கண்டதும் அம்மனை மறந்தது நியாயமோ? அரியாலையில் பெண்மணி ஒருவரை இயக்க உறுப்பினர் ஒருவர் டப்பு டப்பு என்று சுட்டுப்போட்டார். ஆனாலும் அப்பெண் தப்பிய தால் சுட்டவர் தமிழ்க் கட்சியான கழக உறுப்பினர் என்று பொலிசுக்கு தகவல் தர குறிப்பிட்ட உறுப்பினர் தற்போது உள்ளே இருக்கிறார். மேலிடத்துக்கு தெரியாமல் மெல்லத் தூக்கிக்கொண்டுபோய் சுட்டிருக்கிறார். அப்பெண்ணின் பக்கத்துவிட்டுக்காரர் உறுப்பினருக்கு வேண்டப்பட்டவராம் தலைநகரிலும் தலை பிளக்கும் வெய்யில் கிரிக்கெட் தொடங்கி யிருப்பதால் மழை பெய்யும் என்பது பலரது நம்பிக்கை தலை பிளந்தா
சுக்கு மழை வில்லனாகக்கூடாது என்பது
tT T T T T T T LL TTTTS LYL L L L L TT L TLLLLL
சீனாவுக்கும். இந்தியாவுக்கும் இடையே சமரசம் செய்ய நம்நாட்டு
சிரிக்காமல் பகிடி விட்டிருக்கவேணும் முஞ்சூறு விளக்கு மாத்துடன் போச்சுதாம்
எண்ட கதையாக அல்லோ இருக்குது
மனித வாழ்க்கை இயந்திர வாழ்க்கையாக மாறி வருகிறது. இதன்
சலிப்பை சுட்டிக்காட்டும் கவிதை ஒன்றின் துளி உபயம்பூரிபதி
ஒவ்வொரு மாடியிலும் நிற்கிறது
திறப்பதுமில்லை, மூடுவதுமில்லை.
இல்லை!"

Page 6
பேச்சுக்கள் நடத்தினார்கள் இரண்டு-தமிழ் ஆயுதம்தர இந்திய ஈழத்தில் இயங்கும் தமிழ் அமைப்புக் ந்த நிலையை களுக்கு ஆயுதம் வழங்கி சிங்கள இராணு மக்களைக் காப்ப வத்துக்கு எதிராக யுத்தம் செய்யத் தூண்டி மராட்சி போல் எல் னார்கள் போகிறது" என்று
பிரசாரம் செய்ய
இறுதியில் இ ஒப்பந்தம் செய்தது. வநதது.
町"*U娜莎 இலங்கை-இந்திய ஏ பட்டது. அச்சமயம் யும், யோகி, திலீபன் டில்லிக்கு அழைத் பூனை" காவலில்
அன்னை பூபதியை நினைவு கூறுமுக மாகவும் நல்லூரில் எழுச்சி விழா ஒன்றை 21.04.1990ல் புலிகள் நடத்தினார்கள்
யாழ்ப்பாணத்தின் கடைசி மன்னன் சங்கிலியனின் ராஜதானியான நல்லு
ரையே இந்தியப் படையை வெளியேற்றிய இந்நிலையில் ஒ எழுச்சி நாளை கொண்டாட புலிகள் டிக்கூறி ஒப்பந்தத்தி தெரிவு செய்திருந்தனர். படி கேட்டார்கள்
அதன்பின்னர் யாழ் குடாநாடு புலி மோதலைக் கொண்டுவந்து இந்தியத் தூதர்
அமைச்சர், "றோ அ வாசித்துக்காட்டி ஒ வேண்டும் என்றனர். தில் கையெழுத்துப் றார்" என்றும் கூறி
அழித்துவிடலாம் என்று திட்டமிட்டு தமக்கு
3,67fkoör 3,L (ENLILIITILLOG) J, J, TGA)
G டில் இருந்த த்தி தலையாட்டும் இயக்கங்களை இந்தியா
லும் நல்லூரில்தான் பிரபாகரனது
முக்கிய முகாமும் அமைந்திருந்தது.
நல்லூர் கூட்டத்தில் புலிகளின்
அரசியல் ஆலோசகர் அன்ரன் பால
リ”い雰リ
(بر
|Z I
క్లెట్టిలో
சிங்கம் நீண்ட உரையொன்றை ஆற்றி 6ùIዘዘ .
இந்தியப் படையுடனான மாபெரும் யுத்தத்திற்கான புலிகளது விளக்கமாக அந்த உரை அமைந்திருந்தது.
அதன் காரணமாக அந்த உரையின் முக்கிய பகுதிகளை இங்கு தருகிறேன்.
புதிய தகவல்கள் பலவற்றை தனது உரையில் அன்ரன் பாலசிங்கம் வெளி LÉLLIII.
"இந்திய ஆக்கிரமிப்புக்கும், அரசாங் கத்துக்கும் அட்டூழியங்களுக்கும் எதிராக தன்னுயிர் ஈந்த மகத்தான் தியாகி அன்னை பூபதியை நினைவு கூறுமுகமாக எழுச்சியுடன் கூடியுள்ளோம்.
இந்த நினைவுகூறும் நிகழ்வில் இந்திய யுத்தத்தின் பின்னணியைப் பற்றிய உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமானது.
பல இடங்களில் இந்திய வெளி நாட்டலுவல் அமைச்சர், அதிகாரிகள் றோ அமைப்பின் இயக்குநர் ஆகியோரு
தியாகத்தின் இயக்கம், எப்படி 2 சபையை ஏற்பது?
முனைந்ததுதான் எமக்குள் ஏற்பட்ட இயக்க மோதல்கள். ஆனாலும் புலிகளின் இலட்சிய தாகம் அதைப்பலம் வாய்ந்த இயக்கமாக் கியது.
இந்நிலையில் இந்தியா சதி செய்ய சூழ்ச்சித்திட்டம் தயாரித்தது. வடமராட்சி தாக்குதல் எப்போது என்ன நேரம் மேற் கொள்ளப்படும் என்ற முழு விபரமும் "றோ" அமைப்புக்குத் தெரியும். ஆனால் "றோ"
கொன்றாலும் சரி ஒபபநதததை ஏற்க
டன் பேச்சு நடத்தியவன் நான் என்பதை எமக்கு பொய்த் தகவல் தந்தது. இதுத சகலரும் அறிவீர்கள். நாம் சிக்கலான "யாழ்-நகர் மீது பூரீலங்கா இராணுவம் Gಷ್ರ
உறவைத்தான் அவர்களுடன் கொண்டி Lumiflu தாக்குதல் ஒன்றை நடத்தப்போகிறது. ருந்தோம்.
இந்திய புலிகள் யுத்தம் ஏன்
இந்திய-புலிகள் யுத்தம் பற்றி ஒரு குழப்ப நிலை மக்களிடையே நிலவுகிறது.
உதவிகளை வழங்கி வர் எம்.ஜி.ஆர் சுகள் அவரை அவசர அ இருந்து அழைத்து
GALLGOT,
அதை நம்பிய நாம் குடா ாட்டின் 邸)W பகுதிகளிலும் இருந்து எம் வீரர்களை யாழ் நகருக்கு நகர்த்தினோம். ஆனால் இதற்கு
ஏன் தவிர்த்திருக்க மாறாக வடமராட்சியை பூரீலங்கா அரசு
AT7 TOT முடியாதா? இந்த பேரழிவு ஏன்? என்று தாக்கியபோது நாம் தோல்வியைத் தழுவ கொண்டு இதை ஏ
பல கேள்விகள் எழுந்துள்ளன.
1983ம் ஆண்டு இனக் கலவரத்தை அடுத்து இந்தியா தமிழர் பிரச்சனையில் தலையிட்டது. இந்த தலையீடு இரண்டு வித பரிணாமத்துடன் இருந்தது ஒன்று ராஜ தந்திர அடிப்படையில் சமாதானப்
நாநதது
அந்த நேரத்தில் நான் இந்தியாவில் இருந்தேன். பிரபா யாழ்ப்பாணத்தில் இருந்து எனக்குத் தகவல் தந்தார். "ஆயுதங்கள் அவசரம் வேண்டும். இந்தியாவிடம் பெற்று உடன் அனுப்புங்கள்" என்று. ஆனால்
முடிவுதான் என எம்ஜிஆர் கூறினா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்வரவில்லை. வைத்து "புலிகள் தமிழ்
DᎠᏓDfᎢᏞ-Ꮮ-fᎢfᎢᏧ56lᎢ , ᎧJL- ך ח( <
ாப் பகுதியிலும் நடக்கப் >ے گ/ Ca) இந்தியாவும் றோவும்
ஆரம்பித்தன. துரை JJ JJ JJ JJ IZT முதல்
பங்கையுடன் இந்தியா
அத்துடன் இராணுவமும் 95 GAJIGGYÄ SI LI LITLD GÚ 660) ப்பந்தம் மேற்கொள்ளப்
பிரபாவையும், என்னை
ஆகியோரையும் ஏமாற்றி
G 'II 1,', " _____ ::" பின்னர் ராஜீவ்காந்தியிடம் நம் அழைத் வல்லரசு ஆதரவும் எமக்கு தேவை பந்தத்தைப் பற்றி மிரட் துச் செல்லப்பட்டோம் ராஜீவ் பிரபாவைக் GOT MID FIT JT GOOT 9595 VTGA) LI G00959595959 LITIġIJI
ன்று கருதி சில சமாதான முயற்சிக்கு த்துழைக்கிறோம்" என்றோம்.
"இடைக்கால அரசு ஒன்றை உரு வாக்கித்தருகிறோம்.ஆயுதங்களை முழுமை யாக ஒப்படைக்கத் தேவையில்லை. பழைய ஆயுதங்களை கொடுத்தால் போதும் ந்தியா உங்கள் பின்னால் நிற்கும்" ன்று அவர் உறுதி அளித்ததையடுத்து மிழீழம் திரும்பினோம்.
சில ஆயுதங்களை ஒப்படைத்தோம் ாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் ன்று காத்திருந்தோம்.
இடைக்கால அரசு வரவில்லை. அதே நரம் சிங்களக் குடியேற்றம் அதிகளவில் டந்தது. சிங்களப் பொலிஸார் வந்தனர். ந்திய இராணுவம் குவிக்கப்பட்டது. மைதிப்படையாக எல்லைப் புறக்காவ ஒலில் இந்தியப் படை ஈடுபடும் என்று
கட்டி அணைத்து "மாபெரும் வீரன்" என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்தார். பின் ஒப்பந்தம் ற்றி பேசியபோது பிரபா- "நான் ஒப்பந் த்தை ஏற்க முடியாது அந்த ஒப்பந்தத்தில் பல குறைபாடுகளும், பலவீனங்களும் உள்ளன. 40 ஆண்டுப் போராட்டத்தில் 15 வருடங்கள் இரத்தம் சிந்தி எம்மக்கள் போரா யதற்கு இதுதானா பரிசு? என்று கேட்டார்.
கையெழுத்து வைக்கும்
டிக்ஸிற் வெளிவிவகார
ராஜீவ் காந்தி ஒப்பந்தத் போட இலங்கை போகி GOITTIJ, GI,
G**:ಹ್ಲಿ 孺 ந்தியா முன்கூறியதற்கு மாறாக பெருந்
jä 鳢 ရို့၌ தாகை இராணுவம் வந்து சேர்ந்தது. - இந்தியா மீது சந்தேகம்
இதிலிருந்துதான் இந்தியாமீது எமக்கு ۔۔۔۔۔
- . . . . ந்தேகம் எழுந்தது எம் உரிமைகளைப்
பற்றுத்தர இவர்கள் முனையவில்லை
ம்மை முற்றாக அடக்கவே வந்துள்ளார்
ள் என்பதை உணர்ந்தோம் ہےـ
அதேநேரம் மற்ற இயக்கங்களுக்கு
'றோ பயிற்சி கொடுக்கிறது எம்மை அழிக்க திட்டம் வகுக்கிறது என்று நாம் இந்தியாவிடம் கூறியபோது இந்தியா அதை ஏற்கவில்லை.
இதை ஆட்சேபித்தே திலீபன் ண்ணாவிரதம் மேற்கொண்டார். அச் சமயம் யாழ்ப்பாணம் வந்த இந்தியத் தூதுவர் ஜே.என்.டிக்ஸிற்றை வந்து திலீப ணுக்கு ஆறுதல் வார்த்தை கூறும்படி பிரபா கேட்டார். அவர் பிடிவாதத்தாலும் அகம்பாவத்தாலும் வரமறுத்தார். திலீபன் வீரமணம் அடைந்தான்.
அத்துடன் எம் 17 போராளிகளின் கைது விடயத்திலும் இந்தியா மெளனம் சாதித்தது. கிளர்ச்சி வெடித்தது. இந்தியா வுடன் நாம் நேரடியாக மோதவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டோம் இந்தியா தன் நலனிலும், இலங்கையைத் தன் வல்லாதிக்கத்தில் கொண்டுவரவும் இராணுவ ரீதியில் புலிகளை அழிக்கவும்கொண்டிருந்த திட்டம் அம்பலமானது.
இரண்டு வருடமாகப் போர் நடந்தது இந்தியாவை எவ்வகையிலும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்ற அவசர தேவையின் நிமித்தம் ஜனாதிபதி எம்முடன் நிபந்தனையற்ற பேச்சுக்கு வந்தார். அர சியல், ராஜதந்திர அடிப்படையில் செயல் பட்ட இந்தியா அபகீர்த்தியுடன் புலிகள் அரசு பேச்சுவார்த்தையுடன் வெளியேறியது | உலக வரலாற்றில் வியட்நாம் போர் |முதல் பல நாடுகளின் போர் எல்லாம்
வளியிட்ட்தகவல்கள்
மிழ் மக்களின் சுயநிர்ண
ஒப்பந்தத்தை "அகிந்லை မ္လယ္တို႔မ်ိဳးမ်
என்று அவர்களிடம் ாட்டுக்காக அவசரமாக
ா முடியாத நிபந்தனை தில் எமது இராணுவத் புதங்களை ஒப்படைக்க த ஏற்கமுடியாது" என்
டிப்படையில் வளர்ந்த ப்புச்சப்பற்ற மாகாண என்று கேட்டோம். பபந்தததை ஏறக முடி ாகக் கூறிவிட்டார்."நீங் ல் ஆறு மாதம் என்ன,
இங்கு தங்கவேண்டி டினார்கள். "என்னைக் மக்கள் நலன் பாதிக்கும் ாட்டேன்" என்று பிரபா
ருங்கிய நண்பரும், பல வருமான தமிழக முதல் னமாக இருந்தபோதும்
வசரமாக சென்னையில் வந்து எம்முடன் பேச
மற்றைய நாடுகளின் உதவியுடன் வெற்றி பெற்றன. எம்போர் எந்த நாட்டின் உதவியும் இன்றி போராளிகளின் கன கில் அடங்கா தியாகத்தாலும், மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாலும் இன்று வெற்றி பெற்றுள்ளது" என்று அன்ரன் பாலசிங்கம் தனது உரையில்
in Saari. (தொடர்ந்து வரும்
ா, "எப்படி அண்ணா ழர் நலனில் அக்கறை
வேண்டாம். சிங்கள மக்களுக்கு கடைசிச் சந்தர்ப்பமாக இதை வழங்குவோம். உரிமை
தராவிட்டால் தமிழீழ்த்துக்கு ஆதரவும் உதவியும் தருவேன்"என்று ராஜீவ் கூறினார்.
奥、 ஜூன் 07-18,1998

Page 7
SSSS
LIITrifov LDIITAB ITILGOL (pair Gof LGL கொழும்புக் கைதுகள் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்துவதுபோல பாசாங்கு செய்தது என்று சென்றவாரம் தெரிவித்திருந்தோம்.
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உடனுக்குடன் விசாரித்து தக்க நடவடிக்கை எடுப்பதாகக் காண்பிப்பதே அந்த விசாரணை நாடகத்தின் நோக்கம் என்பதையும் குறிப்பிட்டிருந்தோம். பாரிஸ் மாநாட்டில் நீதியமைச்சர் ஆற்றிய உரை நாம் கூறிய கருத்துக்களை துல்லியமாக உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது. "கொழும்புக் கைதுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மனித உரிமைகள் விடயத்தில் அரசாங்கம் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயற்படுகிறது, என்று நீதியமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். யாழ் உள்ளூராட்சித் தேர்தல்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
என்பதையும் தனது உரையில் நீதியமைச்சர் குறிப்பிடத் தவறவில்லை. யாழ் குடாநாட்டில் நீர், மின்சாரம், கல்வி போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், சிவில் நிர்வாகம் ஏற்பட்டு வருவதாகவும் நீதியமைச்சர் யாழ் நிலவரம் பற்றி விளக்கமளித்திருந்தார். தமிழ்க் கட்சிகளின் துணையுடன் ஆட்சியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளே பாரிஸ் மாநாட்டில் நீதியமைச்சரின் உரைக்கு கருப்பொருளாகவும், அடிப்படையாகவும் அமைந்திருந்தன. யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சித் தேர்தல் நடத்தப்பட்டமையானது அதற்கு முன்னர் அங்கு நிலவிய இராணுவ நிர்வாகத்தின் இறுக்கத்தை எவ்வகையிலும் தளர்த்தவில்லை.
உள்ளூராட்சிச் சபைகளுக்கு தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாவிட்டாலும் அவை இயங்கிக்கொண்டே இருக்கும். ஆணையாளர்களும், அதிகாரிகளும் தமது கடமைகளைச் செய்துகொண்டே இருப்பர்
யாழ் மாநகர சபையை எடுத்துக் கொள்வோமேயானால், மேயருக்குரிய பணிகளை மாநகர ஆணையாளர் மேற்கொண்டு வருவார்.
தற்போதுள்ள சூழ்நிலையில், குறிப்பிட்ட ஆணையாளர்களாலும், அதிகாரிகளாலும் செய்ய முடியாத பணிகளை தேர்தல் மூலம் தெரிவாகும் பிரதிநிதிகள் செய்து முடிக்கக்கூடிய சூழல் நிலவவில்லை. உள்ளூராட்சிச் சபை அதிகாரிகளாக இருந்தாலும், பிரதிநிதிகளாக இருந்தாலும் இராணுவ நிர்வாகத்தை இராணுவ விருப்பு- வெறுப்பு, இராணுவ நலன் என்பவற்றைத் தாண்டி தமது செயற்பாடுகளை மேற்கொள்ள ஒருபோதும் (PLANUITSJ, வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டாலும்கூட இராணுவ நலன்களுக்கு மாறாக அச் சபையால் செயற்படமுடியாது. யாழ் குடாநாட்டில் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர்களால் சிபாரிசு செய்யப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட சமுர்த்தி ஊழியர்கள் இராணுவ அதிகாரியின் உத்தரவின்பேரில் இடை நிறுத்தப்பட்டிருந்தனர். சமுர்த்தி அமைச்சு வழங்கிய
இந்தியாவுக்கு விஜயம் செய்துவிட்டு வந்துள்ளார் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் பிரேமச்சந்திரன் இந்த இரகசிய விஜயத்தின் பின்னணியில் பல சங்கதிகள் உள்ளன.
பொதுஜன முன்னணியின் அங்கத்தவர் போன்றே மாறிவிட்டவர் சுரேஸ் பிரேமச் சந்திரன்.
கொழும்பு சமிட் பிளேஸில் ஆடம்பரமான வீடொன்று சந்திரிக்கா அரசினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது கொழும்பில் அரசுக்கு சொந்தமான சிராவஸ்தியில் எவ்வித கட்டண மும் இல்லாமல் அலுவலகம் நடத்தவும் அனு மதி வழங்கப்பட்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்னர்தான் அதனைக் காலி செய்தனர்.
இது தவிர மீன்பிடி அமைச்சின் ஆலோச கர் என்ற பதவி வழங்கப்பட்டதுடன், அதன் பெயரில் வாகனமும் தரப்பட்டது.
அமைச்சின் ஆலோசகர் பதவிகள் என்பது ஆளும் கட்சியினர் தமது நெருங்கிய ஆதரவா ளர்களுக்கு மாதாமாதம் அரசுக் கணக்கில் ஊதியம் கொடுப்பதற்காக ஏற்படுத்தப்படுபவை UITGSLD.
தேர்தல்களில் தோல்வி கண்ட தமது விசு வாசிகள், தேர்தலில் போட்டியிட் ரிக்கெட் கொடுக்க முடியாதவர்கள் போன்றோருக்காக அவர்களைத் திருப்திப்படுத்த இவ்வாறான பதவிகள் உருவாக்கப்படுவது வழக்கம்
ஜூன் 07-13,1998
நியமனங்களைக்கூட குறுக்கிட்டுத் தடுக்கும் அதிகாரம் வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரை இராணுவத்தினருக்கு இருக்கிறது. தொண்டர் ஆசிரிய நியமனம்கூட இராணுவ அதிகாரியின் தலையீட்டால் நிறுத்தப்பட்டது. யாழ் குடாநாட்டில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஈபிடியியினால் தலையீடுகளைத் தடுக்க முடியாதிருந்தது. இராணுவ அதிகாரிகளுடன் பவ்வியமாகப்பேசி, தாம் சிபாரிசு செய்தவர்கள் புலிகள் அல்ல என்று ஆதாரங்கள் காண்பித்தே இராணுவ அதிகாரிகளது அனுமதி பெறுவதற்கு முயற்சித்தனர். திருமலையில் நகரசபையால் வழங்கப்பட்ட பழைய சந்தைக்கான குத்தகையை அந்த மாவட்ட இராணுவப் பிரிகேடியர் இரத்துச் செய்திருந்தார். அதன் பின்னர் தற்போது நகரசபையால் கட்டப்பட்டுள்ள புதிய சந்தையைத் திறப்பதற்கும் பிரிகேடியர் தடை விதித்துள்ளார்.
பழைய சந்தைக் குத்தகை எடுத்துள்ள
சிங்கள முதலாளியும், அச் சந்தையில் வியாபாரம் செய்யும் சிங்கள வியாபாரிகளும் புதிய சந்தை திறக்கப்பட்டால் பாதிக்கப்படுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே புதியசந்தை திறப்பதை பிரிகேடியர் தடுத்து வருகிறார். தாம் போரிடுவது என்பது வெறுமனே அரசின் கட்டளைப்படியல்ல தமது இனத்தின் நலன்களையும், மேலாதிக்கத்தையும் கட்டிக் காப்பதற்கே என்பதையும் படைத்தரப்பினர் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியே வருகின்றனர். திருமலைச் சந்தை விவகாரம் படைத்தரப்பின் உள்ளே நிலவும் பேரினவாத குணாம்சத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றேயாகும்
யாழ் குடாநாட்டிலும் தம்மை நிலைப்படுத்திய குட்டோடு சூடாக பெளத்த ஆலயங்களைப் புனரமைப்பதில் படைத்தரப்பு ஆர்வம் காட்டியிருந்தது. வன்னியில் 'பறையனாங்குளம்' என்பதை சப்புமல்புர' என்று படையினர் பெயர் மாற்றம் செய்திருந்தனர். அது தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டதால், தமக்குத் தெரியாமல் நடந்ததாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார். அதன்பின்பும் வன்னியில் படையினர் நிலைகொண்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகள் சிங்கள மயப்படுத்தலின் வெளிப்பாடுகளாகவே அமைந்துள்ளன. இவற்றையெல்லாம் தனிச் சம்பவங்களாகவோ, தற்செயல் நிகழ்வுகளாகவோ கருதுவதும், இச் சம்பவங்கள் சிலவற்றுக்கு அரசு பரிகாரம் காணும்போது நீதி கிடைத்துவிட்டதாக புளகாங்கிப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதாகும்.
அரசின் நலனுக்காகவும், அதன் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றவுமே ஆயுதப் படைகள் போரிடுகின்றன.
இலங்கை அரசின் அரசியல் நோக்கம் என்ன? இலங்கைத் தீவில் பெளத்த-சிங்கள மேலாதிக்கத்தை பாதுகாப்பதும் அதற்கு சரிசமமாக தமிழ் தேசிய இனம் உருவாகி விடாமல் தடுக்கக்கூடிய சூழலை ஏற்படுத்துவதேயாகும். வடக்கு-கிழக்கை பிரித்து துண்டுபோடுவதன் மூலம் தமிழ் தேசிய
அதனால்தான் மீன்பிடி பற்றியே தெரியாத சுரேஸ் பிரேமசந்திரனுக்கு மீன்பிடி அமைச்சு ஆலோசனை பதவியும் வழங்கப்பட்டது.
கட்சித் தலைவரே இவ்வாறான பதவியை ஏற்பதா? என்று கடசிக்குள் பிரச்சனை எழுந்தும் விடாமல் தொங்கிக் கொண்டார் சுரேஸ் பிரேமச்சந்திரன் மாதாந்தம் 50 ஆயிரம் வரை தேறுவதாக கேள்வி
அது தவிர மீனவர்களுக்கு வழங்க என்று மீன்பிடிவலைகள் பெற்றுக் கொள்ளலாம்.
இதுதவிர மட்டக்களப்பில் ராசிக் தலைமை யில் இயங்கும் குழுவினர் மூலம் மட்டக்களப்பு மாவட்ட ஈபிஆர்எல்எஃப் அமைப்புக்கான நிதி உதவி அரசிடம் பெறப்படுகிறது. துணைப் படை என்ற பெயரில் ராசிக் குழுவினரை பதிவு செய்துவிட்டு, அவர்களுக்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று ஈபிஆர்எல்எஃப் கூறிவருகிறது.
ஈபிடிபி, புளொட் ஆகிய கட்சிகளிடம் எம்பிகள் உள்ளனர். அதனால் அரசுக்கு
இனத்தின் பலத்தை நாளடைவில் தேசிய இழக்கவும் செய்யலா பேரினவாதத்தின் அ நோக்கமாகும்.
இந்த அடிப்படை ே எட்டவேண்டுமானால் தரப்பை பலவீனமா சுருக்கமாக சொல்வ வாங்கி தலை குனிந் LaosaLDTā Gai தமிழ் பேசும் தரப்பி ஆயுதப் போராட்டம் கொண்டிருக்காதுவிட் பேரினவாதம் தனது நோக்கத்தை ஈடேற்றி
கிழக்கு மட்டுமன்றி, பெரும்பகுதியும் திட்ட குடியேற்ற வெள்ளத் போயிருக்கும். தமிழ்
படிப்படியா சிங்க்ள காணாமல் போயிருச்
1983க்கு பின்னர் தீவி
போராட்டமும், அத6
பாரிய நெருக்கடிகள் தனித்துவத்தை தமிழ் இழக்காமலிருப்பதற்கு காரணமாகும்.
அதுமட்டுமன்றி தற்ே அரசாங்கம் தன்னிட அரைகுறையான தீர் தமிழ் பேசும் தரப்பிட சர்வசன வாக்கெடுப் அங்கீகாரம் பெற்ற நம்பவைப்பதற்கும் த புலிகளின் ஆயுத பல எனவேதான் அரசா பேரினவாதமும் கைே மூல உபாயத்தை நின் கருவியாக படைத்தர உசுப்பிவிட்டுள்ளனர்; நம்பியுள்ளனர். ஆனால், மூல உபாய அடிப்படையிலானது. தரப்பை பலவீனமார் புலிகளை ஒரம்கட்டி நிறைவேறும் அது கு சாத்தியமாகக்கூடிய
ஜயசிக்குறுய் களமுன புலப்படுத்தியுள்ளது. எனவே மூல உபாய முடிக்கும்வரை உல
அவர்களது தேவை
ஈபிஆர்எல்எஃ அரசுக்கு கிடையாது. முன்னணிக்கு ஆதர செயற்பட்டதை நிை யுபகாரமாக சுரேஸ் உதவிகளே மேற்கண்
ஆனாலும், தீர் பேச்சுக்களுக்கு அரச அமைப்பை அழைப்
அதிலும் உள் படுதோல்வி கண்ட பி
பற்றிய அரசின் கண் தண்னோட்டமாகிவி மோசடியான தே விட்டோம் என்று கூற சந்திரிக்கா அரசே
மீன்பிடி அமைச் மீளப்பெறுவது பற்றி கிறது. இத் தகவல் பிரேமச்சந்திரனுக்கு
இதையும் விட்ட மதிப்பிருக்காது ஏற் களை தனது பெயரில் யிட்டு அதிருப்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தைப்பதுடன்,
என்பதே LIL GOLILIFT GST
க்கத்தை தமிழ் பேசும் வேண்டும். யின் கொடுப்பதை நிற்கும் அளவுக்குப்
மத்தியில் இருந்து தோற்றம் ால், எப்போதோ அடிப்படை ருக்கும். Likfa WILL filos GMT; ல் அள்ளுண்டு தசிய இனம் மயமாகி இன்று
ம். ம் பெற் யுதப்
இடையிலும் தமது தேசிய இனம்
பிரதான
பாதுகூட சந்திரிக்கா முள்ள
புப் பொதியை ம் திணிப்பதற்கும்,
நடத்தி, மக்களின் பாதியாக உலகை டையாக இருப்பது மேயாகும்.
ங்கமும், கார்த்து நின்று தமது றவேற்றும் பிரதான Ј60LJ இராணுவத்தீர்வையே
ம் என்பது நீண்டகால
தமிழ் பேசும் கும் மூல உபாயம் வீழ்த்துவது மூலமே றுகிய காலத்தில்
ன்றல்ல என்பதை ன நன்கு
தை நிறைவேற்றி
அனுதாபம் உலக | | | | | | ருக்கிறது.
அமைப்பின் தேவை ஆனாலும் பொதுஜன ாக கடந்த காலத்தில் வூட்டி அதற்கு பிரதி ரேமச்சந்திரன் பெற்ற | 60/611
யோசனை பற்றிய ங்கம் ஈபிஆர்எல்எஃப். தில்லை.
ராட்சித் தேர்தலில் TøTñ H+7.9{{{IJ.Iffü.
ணாட்டமும் அலட்சியக் L5 தல், அதுதான் தோற்று ம் முடியாது. ஏனெனில் பத்திய தேர்தல் இது ன் ஆலோசகர் பதவியை ரசாங்கம் யோசித்திருக் எப்படியோ சுரேஸ் பட்டிவிட்டதாம். ல் கட்சிக்குள் தனக்கு னவே கட்சிச் சொத்துக் ரேஸ் வைத்திருப்பதை பட்டுள்ளது கணக்கு
உதவிகள், புலிகளின் பலத்திற்கு அடித்தளமாக உள்ள மக்களிடம் இருந்து புலிகளை தனிமைப்படுத்தல் போன்ற பல தேவைகள் ஆட்சியாளருக்கு அவசியமாகின்றன.
இத் தேவைகளை நிறைவேற்ற ஆட்சியாளர்கள் வகுக்கும் உத்திகளே தந்திரோபாயங்கள் அல்லது நடைமுறைத் தந்திரங்கள் என்று அழைக்கப்படும். உலக அனுதாபம், உலக உதவி என்பவற்றை பெறுவதற்காக மனித உரிமை ஆணைக்குழுக்கள், விசாரணைக் கமிஷன்கள் என்பவற்றை அரசே நியமிக்கும். இவற்றுக்கு நியமிக்கப்படுவோர் ஆட்சியாளரின் நம்பிக்கையை பெற்றவர்களாகவோ அல்லது ஆட்சியாளருடன் முரண்டு பிடிக்காத ஆட்சியாளரது விருப்பத்திற்கு
மாறாக நடக்க விரும்பாதவர்களாகவுமே இருப்பர் கொழும்புக் கைதுகள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மனித உரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விடயங்களை கொண்டு செல்லாததே காரணம்' என்று சிறுபிள்ளைத்தனமாக விளக்கம் அளித்திருந்தார். எத்தகைய கண்ணோட்டம், புரிதல் உள்ளவர்கள் அரசின் மனித உரிமை ஆணைக்குழு விசாரணைக் குழு போன்றவற்றுக்கு நியமிக்கப்படுகிறார்கள் என்பதற்கு மேற்கண்ட விளக்கம் ஒரு சிறு உதாரணமாகும். மனித உரிமை மீறல்கள் உலகின் கவனத்திற்கு செல்லும் அளவுக்கு பாரியதாகும்போது உலக அதிருப்தியை தணிக்கவே மனித உரிமை ஆணைக்கு
விசாரணைக்குழு போன்றவை அரசாங்கங்களுக்கு உதவிவந்துள்ளன.
பத்தில் ஒரு அத்துமீறலுக்கு பரிகாரம் செய்வதுகூட ஏனைய ஒன்பது அத்துமீறல்களை முடி மறைப்பதான உத்தியேயாகும். கொழும்புக் கைதுகள் தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளிடம் மனித உரிமை ஆணைக்குழு விளக்கம் கோரியதாக செய்திகள் வெளியான நான்காவது நாள் நள்ளிரவில் கொழும்பில் தமிழர் பகுதிகள் பலவற்றை படையினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியதோடு, முப்பதுக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் யுவதிகளையும் அள்ளிச்சென்றனர். ஆக, மனித உரிமை ஆணைக்குழு போன்றவை இலங்கையில் மனித உரிமையை அரசு பாதுகாக்கிறது என்று உலகை நம்பவைக்க உருவாக்கப்பட்ட அமைப்புக்களாகவே உள்ளன.
மனித உரிமை பேச்சுக்கள் எந்தளவுக்கு மாயையாக உள்ளனவோ, அதே போன்றதே ஜனநாயகம் பற்றிய மாயைகளுமாகும். தமது மூல உபாயத்துக்கு பாதகமில்லாத வகையிலான ஜனநாயக உரிமைகளை மட்டுமே தமிழ் பேசும் மக்களுக்கு
காட்டுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் இப்பிரச்சனையால் கேதீஸ் லோகநாதன் போன்றோர் கட்சியைவிட்டு விலகியுள்ளனர்.
சுரேஸ் பிரேமச்சந்திரனை நீக்கிவிட்டு வரதராஜப் பெருமாளை தலைமைப் பொறுப்புக்கு கொண்டுவர கட்சிக்குள் ஆதரவு ஏற்பட்டுள்ளது.
o GluñGOTT GÖTALGIN)
என்னதான் குற்றம் குறை இருந்தாலும், நிதியை கையாடாதவர், கட்சிச் சொத்துக்களை தன் பெயரில் வைத்துக்கொள்ளாதவர் என்ற பெயர் வரதராஜப் பெருமாளுக்கு இருக்கிறது. எனவே, தனது ஆலோசகர் பதவியையும் தலைமைப் பதவியையும் தக்க வைத்துக்கொள்ள சுரேஸ் பிரேமச்சந்திரன் மேற்கொண்ட உலா தான் இந்திய உலா,
மிக முக்கியமான அரசியல், ஜனநாயக உரிமைகளை அவசரகால சட்டம், பயங்கரவாத சட்டம், பிரிவினைத் தடைச்சட்டம் போன்றவற்றின் மூலம் தடைசெய்தே உள்ளனர்.
தேசிய இனம் தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் உரிமையே சுயநிர்ணய உரிமை என்றழைக்கப்படுகிறது. ஆனால் பிரிவினை தடைச் சட்டம் அந்த ஜனநாயக உரிமையை தடை செய்துள்ளது.
தமது வீடுகளுக்குள் முன் அனுமதி இன்றி
யாரையும் அனுமதிக்காதிருக்க சாதாரண பொதுமக்களுக்கு ஜனநாயக உரிமை
உண்டு அவசரகால சட்டம் அதனை
பறித்தெடுக்கிறது. ஜனநாயகம் என்பது தேர்தல் மட்டுமல்ல, தேர்தலில் போட்டியிடுவது மட்டுமல்ல, ஜனநாயகத்தின் ஒரு அம்சம் மட்டுமே தேர்தல்களாகும். இத் தேர்தல்களைக்கூட தமக்கு சாதகமான சூழலுக்காக மட்டுமே அரசு நடத்துகிறது யாழில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்திய ஆட்சியாளர்கள், வடக்கு-கிழக்கு மாகாணசபை தேர்தலை நடத்த மறுத்துள்ளனர். இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவது தமது முல உபாயத்துக்கு பாதகமாகிவிடும் என்று கருதியே தேர்தல் நடத்த மறுத்துள்ளனர். இதனை உணராததுபோல உள்ளூராட்சி தேர்தலை ஜனநாயக வெளிப்பாடாகவும் அதில் போட்டியிட்டோரை ஜனநாயகவாதிகளாகவும் சித்தரித்து தமிழ்க் கட்சிகள் போலி ஜனநாயகத்திற்கு புகழாரம் குட்டி வருகின்றன. வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பணிவான வேண்டுகோளும் விடுத்துள்ளன. அரசின் குணம் என்ன என்பதைக்கூட புரியாதளவுக்கு தமிழ்க் கட்சிகள் கற்றுக் குட்டிக் கட்சிகளாக மாறிவிட்டதன்
ಹti-ಉ.ಕೆಹನಿಹcil/
அடையாளமே வடக்கு-கிழக்கு மாகாணசபை தேர்தலை நடத்துமாறு கோரியிருப்பதாகும்.
இத்தேர்தலை நடத்தினால் மேலும் அரசியல்தீர்வை இழுத்தடிக்கலாம் என்று தெரிந்தும் ஆட்சியாளர்கள் நடத்த முன்வராமல் உள்ளமையானது, தமிழ் பேசும் மக்களது தாயகத்தை துண்டுபோடும் திட்டத்தில் அவர்களுக்குள்ள உறுதியையே காண்பித்துள்ளது. இதன்பின்னரும் கண் இருந்தும் குருடராய், காது இருந்தும் செவிடராய் சிவில் நிர்வாகம் பற்றிய கனவுகளிலும், அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று பல்லவி பாடிக் கொண்டும் தமிழ்க் கட்சிகள் இருக்கப்போகின்றனவா? பாரிஸ் மாநாட்டில் அரசுக்கு கடன் உதவி பெற்றுக் கொடுத்தது தவிர யாழ் உள்ளூராட்சித் தேர்தலால் யாதொரு பலனும் அங்குள்ள மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, அரசின் ஜனநாயகம், மனித உரிமை, சிவில் நிர்வாகம் போன்ற மாயமான்களின் பின்னால் ஓடி, தாமும் ஏமாந்து உலகையும் ஏமாற்ற துணை போய்வருகின்றன தமிழ்க் கட்சிகள்
பாரதிய ஜனதா அரசிடம் புலி எதிர்ப்பு பிரசாரம் செய்வதற்காகவும், இலங்கை தொடர் பான பாரதிய ஜனதா அரசின் கொள்கையை நாடி பிடித்தறிந்து வந்து அதிகாரத் தரப்பிடம் விளக்குவதற்காகவுமே இந்தியாவுக்கு விஜயம் செய்தார்.
அரசுக்கான தூது என்று அதிகாரத்தரப் பாருக்கு கூறிவிட்டே புறப்பட்டுச் சென்றாராம் கட்சியில் முக்கியமான எவரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை. தனது வியாபாரக் கூட்டாளியான வில்சன் என்பவரை மட்டுமே அழைத்துப் போயுள்ளார்.
ஆனால், பாரதிய ஜனதா பிரமுகர்கள் சிலரைத்தான் சந்திக்க முடிந்ததாம் அரசுத் தலைவர்கள் சந்திக்க முன்வரவில்லை. ஈபிஆர்எல்எஃப் என்றதும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூட நமட்டுச் சிரிப்புடன் நழுவி விட்டனராம்
பல நாட்கள் புதுடில்லியில் நின்றபோதும், ராஜஸ்தானில் உள்ள வரதராஜப் பெருமாளை எட்டிக்கூடப் பார்க்கவில்லை சுரேஸ் பிரேமச் சந்திரன்
தமிழ்க் கட்சித்தலைவர்களது பலவீனங்கள் எப்படியெல்லாம் அரசுக்கு உதவுகின்றன பார்த்தீர்களா.
அதேவேளை இந்தியப் பாதுகாப்பு அமைச் சர் ஜோர்ஜ் பெர்னான்டஸ் என்ன கூறியிருக்கி றார் தெரியுமா?"எனது பதவியை இழந்தாலும் இழப்பேனே தவிர இலங்கைத் தமிழர்களது உரிமைக்காக குரல் கொடுப்பதை நிறுத்த DILGL6871 CO

Page 8
டி அமீனின் படைகளிடம் தொடுக்கப்பட்டன. இருந்து தப்புவதற்காக மக்களுக்கும் அது நியாயமான கேள்வி ஒபேடேக்கு விசுவாசமான பாலவே தெரிந்தது. படைவீரர்களும், அதிகாரி "அதுதானே யார் இருக்கிறார்கள்? களும் நாட்டைவிட்டு ஓடினார்கள் ாட்டை ஆள யார் இருக்கிறார்கள்?" என்று உகண்டா எல்லையைக் கடந்து க்கள் தமக்குள் பேசிக்கொள்ள மறுநாள் சூடான் நாட்டுக்குள் புகுந்தவர்களுக்கு பயங்கரம் காத்திருந்தது.
இடி அமீனின் உதவியுடன் செயற் பட்டுவந்த சூடான் கிளர்ச்சியாளர்களின் துப்பாக்கிகள் ரவைகளைத் துப்பின.
தப்பியோடிய படையினரும், அதி காரிகளும் எல்லைப்புறத்தில் பிணமாகச்
| ER GROOTTgluggBut |Glen GUITBFLOTED g
Spania
சரிந்தனர். ElsiguIIFÜLIgnL
"என் எதிரிகள் எங்கு போயும் தப்ப முடியாது. உகண்டாவிற்கு வெளியேயும் GlasbGILIGalci இடி அமீனின் கைகள் நீளும்" என்று Sg2-e3 Lfanfieri
Gör FIIIflgelflLüd Jassj fliflj, JT3) தன் அதி றிச்சிரித்தான் албабат Ешвапш
அமீன்.
ஒபேடேயின் விசுவாசமான படைகள்
கொல்லப்பட்ட செய்திகள் பெரியளவில் LDiggoal. GILLG Gigola).
முன்னர் துணிச்சலாக முழக்கமிட்டு தோள்தட்டிய பாராளுமன்ற உறுப்பினர் கள் ஓடி ஒளிந்துகொண்டனர். பலர் இடி அமீனிடம் சரணடைந்தனர்.
பத்திரிகையாளர்களும்- இனிமேல் இடி அமீன் வைத்ததே சட்டம் என்று தெரிந்ததும், பத்திரிகை சுதந்திரத்தை முட்டை கட்டிப்போட்டுவிட்டனர்.
உகண்டாவின் பத்திரிகையாளர் அனைவரையும் நள்ளிரவு நேரத்தில்
அழைத்திருந்தான் இடி
அவள் பார்த்து வில்லை. அந்த இராட் குத் தேவையாக இருந் மூன்றாவதாக ஒருத்தி தான் பொறாமையாக
தன்மேல் கவிழ் அவன் பிடறியை அழு உதடுகளோடு இறுக்
பின்னர் காதுக்கு எத்தனைபேர் தேவை முகர்ந்து கொண்டு,
டுக்கொண்
துமே எல்லோ ருக்கும் தூக் 9,j), J. Gl)d, J.LD இருந்த இடம் தெரியாமல் பறந்துபோனது
இடி அமீ
னுக்கு மட்டும் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது.
விர ஆலோசனை!"
இடி அமீன்தான் ஜனாதிபதியா வண்டும்' என்று மக்கள் பேசிக்கொள்ள
கார்ச்சாரதியிடம், "ம கொள்கிறார்கள்? எ6
பத்திரிகையாளர்கள் அவனைச் சுற்றி தாடங்கிவிட்டனர். "நேற்று ஒபேே தரையில் இருக்க வைக்கப்பட்டனர். ஒபேடேமீது மக்களுக்கு இருந்த சலிப்பும் களே இன்று உங்கை
வேறு ஒரு சந்தர்ப்பம் என்றால் இடி அமீனின் நாகுக்கான தந்திரங்களு என்றான். வேறு ஒருவர முனபாக எனறால GLn歳 ன்று கலந்து ஒத்துழைத்தன "ge?" கொடி உயர்த்தியிருப்பர் "புகழாவிட்டால்
இப்போது போர்க்கொடி உயர்த்தி னால் தங்களை குழிவெட்டி புதைத்து விடவும் அமீன் தயங்கமாட்டான் என்பது
உங்களைப் போன்ற ஒ வுக்குத் தேவை என 96.
தெரியும், ஜனாதிபதி அலு
அனைவரையும ஒரு பார்வையால சாரதியுடன் பேசிக்கெ மேய்ந்துவிட்டு உங்களுக்கெல்லாம் பத அலுவலகத்திற்குள் திரிகைச் சுதந்திரம் வேண்டுமா, வேண் கூறினான்: "இன்று மு
டாமா? என்று கேட்டான் கேட்ட தொணியை வைத்து கேலி செய்கிறானா உண்மையாகக் கேட்கிறானா? என்று ஊகிக்க முடியாதிருந்தது.
"எழுதமட்டும்தான் தெரியுமா? பேச வராதா? என்று அதட்டலாக அமீன் கேட்ட கேள்வியில் ஆடிப் போனார்கள் பத்திரிகையாளர் SEGI.
தவையில்லை!"
சாரதிக்கு மர மொய்த்தது. வாயை பேசாமல் இருந்திருக்க நினைத்து முடிப்பதற்
வீட்டில் இருந்தான் அமீன்.
பல நாட்களாக ஓயாமல், உறக்
ஆனாலும் பதில் மட்டும்
சொல்ல வில்லை. வேண்டும் | * TT என்று சொன்னாலும் ஆபத்து IU J.T. 6. வேண்டாம் என்று கூறினா ᎧᎼᎢ ᎧᏈ5 Ib லும் ஆபத்து Hg. அவர்கள் முழிப்பதைப் ஒன்றுக பார்த்து விட்டு அமீனே, "உங் 教@卯 களுக்கு பத்திரிகைச் சுதந்திரம் GLULT தருகிறேன். தாராளமாக எழு தன் கதை துங்கள், தாராளமாக வசை என்றே பாடுங்கள், எதிர்ப்புக் குரல் அன்
கொடுங்கள். ஒரு தடையும் , na G கிடையாது" என்றான். னான், !
அந்த வார்த்தைகளை O | | | | gvol), சற்றும் எதிர் பாராத பத் இரண்டாவது புனைவியுடன் Log0 U திரிகையாளர்கள் தங்களை g, GiflGÜ) LD மறந்து கரகோசம் செய்தனர் Eյլն:ՋԱւմ தான் அமீன்
அவர்களது கரகோசம் இயநததும அத்தனைபேரும் இடி அமீன் கூறியது ஒவ்வொன்றும் மாணவர்கள் என்பதை ஒவ்வொரு வெடிகுண்டாக விழுந்தது. D நியமனம் செய்தான் "என்னைப்பற்றி நனறாக எழுத திடீரென்று கிடை உங்களுக்கு சுதந்திரம் தருகிறேன். லால் உழைத்த உடலுக்கும் மனதுக்கும் பிரமை பிடித்து ஒபேடேயை திட்டித் தீர்க்கவும் சுதந்திரம் ஓய்வு தேவைப்பட்டது. சாரதியான ஜுமா தருகிறேன். ஒபேடே ஆட்சிக் காலததை ஓய்வு தேவைப்படும்போது அமீன் கூறினான்: ത്രഥ அங்குலமாக STUpg கிழித் ாடுவது OLIGÖSTAKSOGI. 90) திறமை துத் தள்ளுங்கள், இது என் ஆகையல்ல மூன்றாவது திருமணம் செய்துகொண் இருந்தாலும் அதிஷ்டப் உகண்டா மக்களின் ஆசை மக்களின் கவலை அறிந்த இரண்டாவது மனைவி
சையை மதிக்காதவர்களை இந்த இடி அறந்த இரண்டாவது மனை தில் பறக்கவைக்கிற ஆ1957 அமீனைக் கண்டதும் முகத்தைத் துக் இனி உன் அமீன் மன்னிக்கமாட்டான் புரிகிறதா? வைத்துக்கொண்டாள் உன திறமைை 6) JOMI UNIDO))LD6) நாட்டின் ஜனாதிபதியாக வந்திரு திற கிறேன், வாடி என்றான்.
"ஏன் அவளிடம் போக வேண்டியது
மன்னிக்.க.மாட்டான்' என்று அவன் அழுத்திச் சொன்னவிதமே பத்திரி ளுக்குள்ளேயே சந்த கையாளர்களைக் கலக்கிவிட்டது. உகண்டாவில் ந அவர்கள் முகம் வெளிறிப்போய் விசாரிப்பதற்காக இர மூச்சைப் பிடித்துக்கொண்டு அமர்ந் உகண்டாவுக்கு வந்த
"TAGALLD?" j, J, "apgrawit sig GasTafilio Glariisiin, Ta.
"மூன்றாவதாக ஒருத்தியை பிடித்தி G என்ன எனக்குதிர்ப்புத் தெரிவிக்கிறீர் கிளே அவளிடம்தான் றாலே படிககாது sent?" முன்றாவதாக என்ன முப்பதாவத 57729/**
க் கூட ஒருத்தியைப் பிடிப்பேன் என Ꭿ5fᎢ6ᏡᏡᎢᏞ-gij; சட்டென்று மெளனம் உடைத்து குப் போதும் என்று படும்வரை பிடிப்பேன் "வந்துவிட்டார்க
அனைவரும் ஒரே குரலில் "இல்லை யில்லை" என்றதும், "கரகோசம்." என்று அமீன் கேட்டதற்கு முன்பைவிட வேக மாக, உரமாக கரகோசம் எழுந்தது.
மறுநாள் பத்திரிகைகளில் "ஜனாதி பதி ஒபேடே உல்லாசப் பேர்வழி சிங்கப் பூரில் சல்லாபம் புரிகிறார் நாடு சீரழி கிறது. நாட்டைக் காக்க யார் இருக் கிறார்கள்?' என்று கேள்விக் கணைகள்
உனக்கென்ன, வாடி என்றான். அவள் தாடர்ந்து முரண்டு பிடிக்க அமீனின் முரட்டுக்கை அவள் கன்னத்தை பத
TOT 35g5g/
அப்படியே சரிந்து கட்டிலில் விழுந் வள், பயத்தில் மிரண்டு பார்த்துக் கொண்டி
மாட்டார்கள்" என்ற களை டோரா மாவ செல்லுங்கள், மாண் மரியாதை செய்வார்
இடி அமீனின் அ என்பதற்கு என்ன அ சில நாட்களில் தெ
Տ 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SigmLIS
க் கொண்டிருக்க சத உடம்பு அவளுக்
தது. அந்த உடம்பை பும் பங்கு போடுவது
இருந்தது. தவணை வளைதது, த்தி, உதடுகளை தன் ji ().J.II SMILIT6I.
கேட்டாள்? "உனக்கு "அவளை கழுத்தில் கைகளை பரவவிட் தி, "உடம்பு அடங்கும் தேவை வாயை முடடி" என்றான்.
★*
தனது அலுவலகத
துக்கு அமீன் சென்று கொண்டி ருக்கும்போது kassör GT GÖTGAT (BLf3; ாறு கேட்டான். டயை புகழ்ந்தவர் |ள புகழ்கிறார்கள்."
பாழ முடியாது தவிர ருவர்தான் உகண்டா எறும் நினைக்கிறார்
வலகம்வரை கார்ச் ாண்டு சென்ற அமீன், ார் பிரவேசித்ததும் pதல் நீ கார் ஓட்டத்
ணபயம் முகத்தில் வைத்துக் கொண்டு லாம்' என்று அவன் கு இடையே, "இன்று நீதான் டோரோ ஆளுநர்" என்றுவிட்டு ட்டு இறங்கிப் போய்
சாரதியான ஜுமா ால் அமீன் சொன் ம்ப முடியவில்லை பிதமான தண்டனை குத்தான் மாவட்ட க்குவது என்று அமீன் சூட்டியிருக் கிறான், இன்றோடு முடிந்தது நினைத்தான். று மாலையே அமீன் ான்னதை நிறைவேற்றி ார்ச்சாரதியை மட்டு தனக்கு நம்பகமான முக்கியபொறுப்புக் ாமளவென்று நியமித்
தனக்கு விசுவாச நன்கு எடை போட்டே
த்த பெரும் பதவியால் ன்ற தனது கார்ச் எய்காவிடம் அமீன்
லி, ஆனால் திறமை
நான் சிலரை ஆகாயத் நீ அதிஷ்டசாலி. க் காட்டு" பக் காட்ட சில நாட்க பம் கிடைத்தது. ந்த படுகொலைகளை ண்டு அமெரிக்கர்கள் ரங்கினர். ள்ளையர்கள் என் அதுவும் விசாரிக்க என்றதும் பற்றிக்
In 55 bill Gunas ன் என்றவன் "அவர் டத்திற்கு அழைத்துச் மிகு ஆளுநர் உரிய
எனறான,
ராதியில் மரியாதை தம் என்பது அடுத்த |ჭნტ1.
JILDou)fi
இடி தொடரும்)
அரசியலும் அழகிகளும்
இந்தியாவிலும் நம்நாட்டிலும் தேர் | lန္တ၈၍ நம்பியிருக்கும் கட்சிகள் பதவியைப் பிடிக்க அழகான பெண்களை பாவிப்ப துண்டு கட்சிப் பிரமுகர்களுக்கு ஆறுதலாக இருப்பதுடன், தேர்தல் பிரசாரங்களில் வாக் காளர்களை மயக்கவும் இவர்கள் உபயோகப் படுவர்
மற்றப்படி பெண்விடுதலை, சமத்துவம் என்ற எண்ணமெல்லாம் பதவிதேடும் அர தியல்வாதிகளிடம் கிடையவே கிடையாது. இத்தகைய அரசியல்வாதிகளை நாடும் பெண்களும் பதவி ஆசை மற்றும் பல |ಿರಾಕಿ ಇಂಗ್ಲ! கொண்டிருப்பர்.
காங்கிரஸ் கட்சி பெண்களை எப்படி பயன்படுத்துகிறது என்பதை முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் எழுதிய நாவல் அம்பலப்படுத்துகிறது.
காங்கிரஸ் கட்சியில் வைஜெயந்திமாலா உட்பட பல நடிகைகள் சேர்ந்து பதவி பெற்றனர். தீபா, மாயா போன்ற கவர்ச்சி நடிகைகளும் அரசியலில் குதித்து மிரட்டி னார்கள்
காங்கிரஸ் கட்சிகளைவிட்டு முப்பனார் அணி தனியாகப் பிரிந்தபோது கவர்ச்சி நடிகை மாயாவும் முப்பனார் பின்னால் சென்றுவிட்டார். பசையுள்ள கட்சி என்ற நம்பிக்கையில் முப்பனாருடன் சேர்ந்தார்
■ 15元丁丁丁J கவர்ச்சிக் குலுக்கல் மூலம் இரசிகர்களின் மனங்களை உலுப்பியவர் ஜீனத் அம்மன்
செக்ஸ் குண்டு என்று பட்டம் சூடடப பட்டார். ஜீனத் அம்மன் இருந்தால் படம் பிய்த்துக்கொண்டு வசூல் கொட்டும்.
சத்யம், சிவம், சுந்தரம்', 'யாதோங்கி பாரத் போன்ற படங்கள் ஜீனத்தின் கவர்ச் சிக்காக பிளந்து கட்டி ஓடிய படங்கள் பல | ! ရှဲမှူး ,, இரசிகர்களின் தூக்கத்தை இரக்க
மின்றி கொள்ளையடித்தார்.
இரசிகர்களின் இதயங்களை கொள்ளை யடித்த அந்தக் கவர்ச்சிக் கன்னியின் இரவு களை கொள்ளையடிக்க பலர் போட்டி oILLSIT அவர்களிடம் இருந்து தப்ப பிரபலமான நடிகர்கள் சிலருடன் நட்பு வைத்துக் கொண்டார் ஜீனத் அதற்கு விலையாக அவர்களுடன் இரவுகளை பகிர்ந்து கொண்டார்.
இயக்குநர் சஞ்சய்கானுடனும் நெருங்கிப் பழகினார். இருவரும் தாஜ் ஹொட்டலில் பல நாட்கள் சேர்ந்திருந்தனர். பின்னர் உறவு கசந்தது வேறு சிலர் ஜீனத்துடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுவிட்டு, அவ ரது பணத்தை சுருட்டிக் கொண்டு கம்பி இந்நிலையில் மசார்கான் என்னும் நடி கரின் வலையில் விழுந்தார் ஜீனத் தன்னை விட பல வயது முத்தவரான மசார் கான் தன்னை புரிந்து கொண்டு ஆதரவாக 160 մար: என்று கருதினார் ஜீனத்
மசார்கான் லேசுப்பட்ட ஆசாமியல்ல நடிகைகள் பலரை ஏமாற்றியவர் ஜீனத்தின் அவரை மணந்தார். இரண்டு
Sumiamo Luna
fillor, JGJLDifja. I போன்ற நாடுகளில் விற்
Tg, ഞ 60 படைத்து வருபவை பார்பி பொம்மைகள் உயிருடன் இருப்பது போன்', ரூப்மான தோற்றம்தான் | பார்பி பொம்மைகள் குழந் ഞg, ഞണ് ഖTI, III] gold.
இப்போது பார்பி பொம்மைக்கு போட்டி
LDII LIJI
கடந்த தேர்தலில் முப்பனார் கட்சி படுதோல்வி கண்டதல்லவா
பார்த்தார் மாயா கட்சி மாறிவிட் டார். மீண்டும் காங்கிரசில் போய் ஒட்டிக் G)J, IT 650TLITT.
"பதவி தராமல் முப்பனார் ஏமாற்றி விட்டார். அதுதான் கட்சி மாறிவிட்டேன்" என்று பத்திரிகையாளர்களை அழைத் துப்பேட்டி கொடுத்திருக்கிறார்
மாயா மட்டுமல்ல அவரது அக்கா மகளான நடிகை ரூமியாவும் இளைஞர் காங்கிரசில் சேர்ந்துள்ளாராம் இனி இளைஞர் காங்கிரஸ் பாடு வேட்டைதான்
LONGIT GOOGIJI, Gizi
பணத்தின்மீதே குறியாக இருந்த மசார்கான் ஒரு கோடி ரூபாய் வரை சுருட்டிக்கொண்டார். பணம் கொடுக்க மறுத்தால் அடி உதை இறுதியில் அவரிட மிருந்து விவாகரத்து பெற்றார் *矶岛、
தற்போது இளைஞரான ஜசீர் அஸ்லாம் என்பவரை ஜீனத் அம்மன் காதலித்துவரு கிறார். ஜீனத்தைவிட அவருக்கு 25 வயது குறைவு
இதற்கிடையே ஜீனத்திடம் பணம் பறிக்க மசார் கான்
முயற்சிக்கிறார். தனது உறவினர் கள் சகிதம் வீடு புகுந்து ஜீனத்தை தாக்கியும் இருக்கிறார்
இதனால் விவகாரம் பொல சுக்கு போயிருக்கிறது.
நடிகை டிம்பிள் கபாடியா ஜீனத் அம்மனுக்காக குரல் கொடுக்கிறார்: "எப்படி வாழ் வது என்று முடிவு செய்வது உரிமை ஜீனத்தின் வி படி
STIJGIII
R
வெறுப்பில் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை. அவளது காதலருக்கு 25 வயது குறைவாக இருந்தால் அது அவளது விருப்பம்" என்று கூறியிருக்கிறார்.
அன்று இரசிகர்களின் துக்கத்தை திருடிய ஜீனத் இன்று நிம்மதியில்லாமல் தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார் பல நடிகைகளின் வாழ்க்கை இப்படித் தான் சோகத்தில் முடிகிறது. O
Sa una
யாக டயானா பொம்மைகள் வந்து விட்டன. பிரிட்டன், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளில் டயானா பொம்மை களுக்கு வரவேற்பு டயானா பொம்மையின் உயரம் 38 சென்ரி LÉLLi.
டயானா பொம்மையை விற்பனை செய்வதை எதிர்த்து டயானா அறக்கட்டளை சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது AVA "டயானாவின் தோற்றத்தை பயன்படுத்த அறக்கட்டளையின் அனுமதி பெறவேண்டும்" என்று வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது O
நாவல் தயாராகிறது
மொடல் அழகிகளில் முதல் இடத்தில் இருப்பவர் சிண்டி கிராபோர்ட் தற்போது இவர் நாவல் ஒன்றை எழுதி வருகிறார்.
மொடல் உலகில் தற்போது பிரபலமாக உள்ளோரின் அந்தரங்க சமாச்சாரங்கள் Յ|9|ԱԳրա991 216//**/ சந்தித்த அத்துமீறல்கள் பற்றியெல்லாம் எழுதித் தள்ளப்போகிறாராம்
மொடல் அழகிகளின் இரகசியக் காதலர்கள் போதைக்கு அடிமையானவர்கள்
போன்ற பல சுவாரசியமான சங்கதிகள் நாவலில் இடம்பெறப்போகிறதாம்
ஜூன் 07-18,1998
ܘܠܒܝ

Page 9
E* = tőIDDJő ܓܚ2 ܓܭܓܦܒܠ
“- упрGp Gajan u தால்கூட முச்சுத் தி காற்றுப் புகாத பிள் முழுக்க நுழைத்துக் ெ அமெரிக்காவின் ஜிம்ரோஸ் அதில் ஒரு பெயர் கேட்டி வில்ச ஜோகன்ஸ்பர்கில் இ னார் பல நிமிடங்கள் கட்டத்தில் சற்றுத் தின் шLib 335].
= மோட்டர் சைக் பலவற்றை முன்னரு இதுவும் சாகசம்தான்.
தரையில் இருந் கட்டப்பட்ட கம்பி வெற்றிகரமாக மணிக்கு 96 கிலோ யிருக்கிறார்.
இந்த சாதனைக் |ԱՄԱԿ": ஜெர்மன் நகரில், கதீட்ரல் சாதனை Glј шLILI இது பதியப்படலா La con நிறுவனம்
jä
S S S S S SSSSS S SS S SS SS SS S
. - تحے۔
வந்ததும் போனதும்) மறு
- - 3. எத்தனை வினோத — வேதனைகள், சவுதி ஒரு உடலில் இரு தலையு பிறந்த குழந்தை இது பிறந்த சில நாட்களுக் இறந்துவிட்டது. உடல் இை
பிறந்தால் பிரிக்கலாம். 5 உடலில் இரு தலைகள் எ
பிரிப்பது வைத்தியர்கள் முளையைக் கசக்கினர் அவர்களை சிரமப்படுத் இறந்துவிட்டது இந்த அபூ
Z
=======ി
செல்ஃபோன், கோட்லெஸ் ஃபோன் என்று பலவிதமான தொலைபேசிகள் வந்துவிட்டன. இவற்றை கையிலும் ஏன் சட்டைப்பையிலும்கூட எடுத்துச் செல்கிறார்கள் இப்போது கைக்கடிகாரத்திலேயே தொலைபேசி வந் AI நேரமும் பார்க்கலாம் தூரத்தில் உள்ளோருடனும் பேசலாம் ரூ இன் வன். ந்த கைக்கடிகாரத்தை ஜப்பானைச் சேர்ந்த என்டிடிஎலெக்ட்ரானிக் கம்பனி தயாரித்துள்ளது.
ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக முதற் αει τρπα 40 கடிகார தொலைபேசிகள் தயாராகியுள்ளன. 2000ம் ஆண்டில் சந்தைக்கு வந்துவிடும்.
0-13, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சில நொடிகள் இருந் ாறிவிடுவோம் ஸ்டிக் பைக்குள் உடல் ாண்டு ஆடி மகிழ்கிறார். கழ்பெற்ற சர்க்கஸ் குழு E சாகசக் கலைஞர் Ձon || தென் ஆபிரிக்காவில் சாதனையை நிகழ்த்தி
நாக்குப்பிடித்து கடைசிக் றும்போத எடுக்கப்பட்ட
-- -- -- -- -- --11
D
ளில் செய்யும் சாகசங்கள் முரசில் தந்திருக்கிறோம். BoT GIDITI Intef sourik 676
து 100 மீட்டர் உயரத்தில் ல் 350 மீட்டர் தூரம் டிக் காட்டியிருக்கிறார். ட்டர் வேகத்தில் செலுத்தி
த சொந்தக்காரர் ஜோகன் நாட்டவர். பிரெய்பெர்க் தவாலயம் அருகே இந்த டது. உலக சாதனையாக மா என்று ஆராய்கிறது
பதுதான் ஆகாயக் situaio. Graiarnrún உலகப் போர்வரை பல ஆகாயக்கப்பல் கள் போக்குவரத்தில் ஈடுபட்டன. பின்னர் ஒரம்கட்டி போட்டு விட்டு நவீன விமானங் களை போக்குவரத்
தில் ஈடுபடுத்தினர்.
--- ஒன்றை 66 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கவுன்ட் பெர்டினா
வான் சைப்லைன் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலதிக வசதி விரைவில் போக்குவரத்தில் ஈடுபட உள்ளது.
நம்பி மாதக்கணக்காக காத்திருக்கத் தேவையில்லை.
மோதலின் உச்சகட்ட அபூர்வக்காட்சி இது
பாம்பு வாபஸாகி ராஜநாகத்தை 荔 சண்டையிடும் கிரி முளை மசாலா உள்ளதானால் வாபஸாகி ராஜகிரியை அழைக்கும்.
பட உதவி முஹமட் ஷம்சுதீன் சவுதி அரேபியா
S S S S S S S
ளே மனிதர்கள் மட்டும் தான் உலக சாதனை படைக்கமுடியுமா? நியூசி லாந்து நாட்டில் ஒக்லான்ட் தீவில் உள்ள மிருக வைத்தியசாலை யில் நாய் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது.
ஒரே பிரசவத்தில் 19 குட்டிகளை ஈன்றுள்
களை சுகப்பிரசவமாக
தற்போது மீண் டும் ஆகாயக்கப்பல்
ராஜகிரி கீரிப்படை சூழ வந்து ஒரே தாக்குதலில் ராஜநாகத்தை முடித்துவிடும். ஆனால் ராஜகிரி அடிக்கடி வெளியே வராது. இந்தக் கீரி ராஜகிரியை அழைக்கவே முடியாமல் வசமாக மாட்டிக்கொண்டதோ?
விமானங்களில் ஏற்றிச் செல்வதைவிட பல மடங்கு எடை கொண்ட IԶաng ட்களையும் இயந்திரங்களையும் இதில் ஏற்றிச்செல்லாம் அதுதான்
இது
பாவனைக்கு வந்தால் கனரக இயந்திரங்களை ஏற்றிச் செல்ல கடற்
= இரண்டு ರಾಷ್ಚ DCG) வசமாக மாட்டிக்கொண்டார் கிரியார்
கீரியும் பாம்பும் சண்டையிடுகையில் கிரியின் பலம் மேலோங்கினால்
|ffo)
வும், ஏனைய 16 குட்டி -
ளை சிசேரியன் செம் தும் பிரசவித்துள்ளனர் டாக்டர்கள் ஜெர்மன் செற்றர் ரக நாய்தான் Ø G\}J, ፴ IT J,6ö}6û1 116ö)L__
鬣
GOTIT
கலங்கிவிடுவார்கள் என்ற பழம் கதையெல்லாம் எங்கே போனது?
ஒலுமடு மோதலில் காலில் ரவை துளைத்த புலிகளது பெண் உறுப் ரை சக உறுப்பினர் தாங்கி அழைத்துச் செல்கிறார் எதையும் தாங் களும் நலமாக உள்ள கும் மனோதிடம் இல்லாதவர்கள் மென்மையானவர்கள் துன்பம் என்றதும்

Page 10
  

Page 11
அர்ஜினுடன் மீனா ரவிச்சந்திரனின்
செங்கோட்ள படத்தில் அர்ஜுன்-ன் இருவருள் BHA E FART HERNa afas gelegd விண்ந்து "..." இருவரும் இாந்து * ரவிச்சந்திரனின்
புத்துவரும்படம் ரிதம் MEN ANTITION, TAMENTO TIMITETTIIN OTTOMIMIN
Button III. சரண் ஆண் நே து ெ ஆகிய S : ---- GITANT | ulti ?"I'u nisi gini இயக்குகிறார் நான் என்று ஏராளமான வெள்ளி
III. மணிவண்ணன் ஆகியோருடன் இளம் காதல் HAAP" நந்தவர் ரவிச்சந்திரன் இறுதி ார முதன் இருவரும் அறிமுகமாகின்றன ! அரவாக நடித்தி பத்தில் விரு குழான் ஒளிப்பதிவு வினோத் சந்திரனும் MANITY பிரிந்துவிட்டனர் வர் அறிமுகம் தாரிப்பு பிரட் நடராஜன் வளர்ச்சிய ரவிச்சந்திரன் நாள்
நீதியா அணுக் குண்டு செய் Elmþóglu Hansi ததை அடுத்து பிரதமர் வாயே
விக்கு கப்பட்ட பாராட்டுக்கள் நடிகர் நடி .கரும் பாராட்டு மழைபொழிந்துள்ளனர் 1 1 : 11 ܠ .
V ATINAO (
ܠ ܥ
ங்கே கொடு
பாருங்கள் அமுயா ர்ெ தன்னை ரம்யாவின்
தொடய
ETT A NEKI
எடுக்காவின்
புள்ள புதந்தில் இந்தியாவின் பெரு
மையை உருக்குடாந்தியடந்த
Kini TAPYTON LA LIGANTITY, ANANNT VAN ரின் என்று குறிப்பிட்டுள்ளார்
S SS SS SS SS SS SSLSSS SS SS SS SS
ETA
சாகிரா ரம்பாவோ
ாக்கு தங்கை யாரும்
MTHETITI, JAPANIILE
ஒரு ராற்றுப்பேர்ய
பாரியே
முன்யா mini நினைப்பது
ÄIDE 9606
என்று மறுக்கிறார்
புரிகிறது
SETETS blaf TEEEDT பஞ்ச பாண்டவரில் ஒருவரது பெயர் கொண்ட மாவீரன் பெயர் கொண்ட நடிகர் பற்றியதா ராக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இது தமிழர்ரி படப்பிடிப்பின்போது சிறிய வேடத் ாளர் ஏற்கனவே சில நடிகைகளுடன் 9. நடித்த பெண் அாக இருந்தார் அவரை இயக்கு
ਨੂੰ ாட்டில் உள்ள ನಿಲ್ದಿ ஒன்றில் பிருவரையும் அடிக்கடி காணாமல் போகும் மர்மம் என்னவென்று மாவீரன் ாக்க முடிகிததாம் வெற்றியை பெயரில் கொண்டிரு
புதிய பாதை போட்டபநடிகரின் மனைவிக்கும் நடிகரும் சந்தேகப்பூர் ப்ெபம் பிடித்துண் ாள் பாவிக்கும் பெயர் ஒன்றுதான் ஆால் நடிகர் மையை அறிந்தனர் பிறகென்ன இரு ா அப்பாளியும் முன்னாள் நடின் என்பதால் நீங்களது சாகசவலையில் நடிகையைவிழ்த்திவியத்து பரின் திருருநாளங்களை உடனுக்குடன் கண்டுபிடித்து முடியாத இடத்திற்கு தொண்டு SOMMITM தொட்டதுக்கெய்யாம் மாளியைப் புகழ்ந்து பொய் LILIAFIN JAVA) de PBA FAM# CCPWM தற்போது ாாடும் யாரும் மனைவிக்கு விசுவாசமாக விருப்பன் Mgawa ாளர்கள் பச்சைத் துரோகிகள் இவர்களை நம்பக் பாது என்று கூறிவருகிறார் நடிகரின் மனைவி LIT அழைததது?
கந்த நகரோடு ஜோடியாக நடித்துவருகிறார் ரீன்ல்பட இயக்குநர் தளக்கு ஹொபி பத்திர குடும்ப வாரிசு நடிகை காதல் E ட்டின் பிரபல :*: முதலில் கூச்சப்பட்டாராம்தந்தை வயதுள்ள நபு s கூறிவருகிறார். அப்படி யாரும் | || T. MINANTASI SAN FHIMLMOITIM பித அவரை அழைத்ததாகத் தெரியவிஸ்ளவ ார் அனுபவமுள்ள தாய்க்குவ நடிகைதான் மகளின் ரீன்ஸ் ப்டம் எதிர்பார்ந்தளவு போக TLATAGLI எப்படி கீட்டிப்பிடித்துவில் என்ற வருத்தத்தில் கதை விடுகிறது
பது என்றும் பயிற்சி கொடுத்துள்ளாராம். ஷங்கரின் வட்டாரம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வாரிசு ரம்பா எதிரி அக்கா-தங்கை
....../i) ! காாட்டி நடிப்பதி முகப்பில் ருயா வாதா விஜயகுமார் இளமைக்கா ஆால் தொப்புளில் பம்பரம் விடுவது விஜயகுமார் மஞ்சளா தம்பதியின் வாரிசு
GJITTI MOSTATIONAL IN து தாக்குப்பிடிக்க முடியால் ஒர காதலிக்க நேர செய்வது கோபி குண்டு விளையாடுவதுபோய்விட்டார்
ன் விளாயாட்டுக்களுக்குநாள் எதிரி இப்போது நடித்துவரும்ப்ரீதா விஜயகுமார் ாக அருணார் அந்த விளையாட்டுக்கருக்கு தண்ட இவருக்கு நங்கவளிதாசன்துப்ரிதாவும் ந்தா போட்டாக நப்பில்லை ாத்தா விரைவாக கழன்றுவிடக் கூடாதே என்பதர் ாலும் அம்பேருட ாதைக் கடுக்கிறது தெரிாத்தாள் மஞ்சுளா மாய்ந்து மாய்ந்து கவனிக்கிறார் யுமா என்று வருத்துகிறார் ரம்ா துணுக்கங்களைக் கற்றுக் கொடுக்கிறார்.
el A50) A9gP0AV eta I GCEANTU LIDGE) BLACIGU Berg || ள்ள் படத்தில் ஒரு காபரே ால்ட்டுவரும் 10 A.' படி கிட்டத்தப் பிரண்டு | tar uil le lil' ar H, I, II, I'll TILI Ö. அத்து சேகர் T TL LS TT TTTT S TLTTT L L L TT LT L LS L LLLLLL ". WAG அமரன் இயக்கத்தில் அவரது மகன் கதாநாயாக நடிக்கும்
T SLLLTLLLLLLL LL LLL LLTLLLLLL LL LLL LLLLLLLLZZ LLLL LLL LL MILL mre LLLLLL S S LL LL LDDLLDLL S LLLLL LL LLLLL L LL LLL LLLL LL S LL S LLLLS வணிக வேண்டியிருக்கிறது. first : மிகப் பிரான்டான வாய்ப்புகளை பிழக்கவேண்டியும் *蔷 பட்ரெட் படம் எல்லாத்துக்கும் பாளடியானுடனேயே தங்கியிருக்க வேண்டிய கட்டாயத் மேலே உலக அழகி ரன்வர்யா நாள் புற்பட்ட JEJu, ராய் படத்தில் பிருந்தார். அவர் | *) ou படப்பிடிப்பு தாமதமானது ஏன் என்று கேட் ாளுக்கு நிகராக டஸ்க டால் பாண்யராஜன் ரசிகா இருவரும் தியர் திார் என்று அழகனும ... ந்தால் ாமஸ் போனதுதான் காரணம் என்று பொருமுகிறார் நல்லது என்று தோன்றி தயாரிப்பாளர் II. t திறன் என்று உடன்பிறவாசகோதரிகள் புரொடு பதவியோனி கபூரை மாந்ததுபோயூரின் ԿII Ալ են " முதன் மாைளிக்குபிடிக்கவியதால் பரிநளி
|í varu ch fľurh prini||T. Sový bratrí
பதவிக்கு பெண் குழந்தை பிறந்ததும் ாதைய நண்பராவிட்டது. முதல் மள்ள விக்கு பிறந்த பிரண்டும் ஆள் prison
அந்ால் முதலில் பிறந்த பெண்குழந்தை
ான்று தெளியின் குழந்தையா அளவிமீது பார் பொறிகிறாராம்
முதல் மாவி
தெளிது போட்ட
i ாபன் பெற்றுவிட்டாராம் பிப்போது இருவரும் படன் minili u l-AIFIKAT IT-i - IL
SS S S S
- If I'll eiliúLIriú i
"Irishaji wa Vin Juni TESAN MAKAT ITA நடிக்கிறார் அப்பாள்
தற்கான் வி YA | NAM TIL
பட்டியடுக்கிறார்கள்
எப்படி நடந்து
கொள்கிறார்கள்
என்று
. ܐ ܢ INITIVALI 三、 1 ܓܠ Tir

Page 12
DG
நிறைமதி பூத்த * ಇಂಗ್ಲ gojGOI ի ցնծung நிசப்த ராத்திரி :: மீண்டுமொருமு ୫୩q୫୩୩୪ விழிக்கப் போகின்றாய்? முற்றத்து மல்லிகைகளின் It is along, 6). Its தொலைத்துவிட்டு ேேர இரு தடவை பனிக்குளியல்: GITC (1) தோற்றும் Gլյ நிஜங்களோடு மீண்டும் நீசிக் குயிலின் 907ц0707 5/5/1519ил இன்றித்துவிடு 2.677677/7/60) 6540) (DJ முகாரி. Fig. அடிவானம கடலிற்குக்கூட 5) Git Gif) LILJITHË GTIGÜ KUITGELD- 5/шЛТ (Ĵ)(T)ITI6L அழுது கண்சி
புதைக்க முயலும் o Մ)I(5ն) அது நாணி கற்பனையின் எல்லை நிலவின் 99.5 GTGOT கல்லறையாகும் 50/60/Լ0 சிவந் பூச்சியம்தான் நிஜத்தில் அல்ல, 9/1910 607 (TO) 55 FTG 505 (6) &/Tი) {l MIL- ஞாபகங்களுக்கு நினைக்காதே. காற்று மெள L/წმწწტ/ 90լ 6)գյՈՈսՈGa), புத்துயிர் *- IT፴5ரோசாவைவிட ಘ್ವಿನಿಡಿ/ರು ஊட்டுகிறது. ". զգuւ աot முற்றத்து முத்தமிட்டது " பட்டாம் பூச்சி 99150 LOGÜGUNGO) 5 GOKU வெறும் பாறையையும் எழேழு ஜென்மங்களும் fina, அரிச்சந்திராக PolitëligjLILITI மண்ணையும்தான் என்னருகில் 0519 95 சத்தியம் செ s}& !dq୩ $($0) இருப்பேன் என்ற " காற்று 6)լի Ո7, தூரத்துப் பச்சை நாளை போகிறது : S/g5ն (Սլ நிச்சயமில்லாத (TԱք 5Լ00 (կա 2 dö7ğ07/TC) *
நாட்டில் நாம் SITGÖTLS). LDOLE 2.05 97.9) 9/G/BIOSITO) LOES5 GUTS, 508 5506ն திரையரங்கில் விதிகளின் கீழ் விதியருவியில் * கண்ணி வடி ATL).Si *զինվ: GeFITEL Lil Jolális 5 காற்று மெள காண்பிக்கப்படும் சோர்ந்து நின்றதென்னவோ ' Աpւգլի5գ/ւմ இந்த நிமிடத்திற்கு உண்மை தான். மின்னுகிறது. சந்திரனின் ெ வெளியே வந்துவிடு : to... முற்றுப் பெறாது ...) 6)LJL *Tնա t சுட்டெரிக்கப்ப இரவுகளுக்காக UL49, 92UL494IIITA Զ/5/55/n/507 (рц997 பூமி இருண்டு ஏங்கிவிடாதே ಉ55೧5TMLIು இருக்கப்பட்டு "AD (JPKUR"D சொல்லப்படு: மிஞ்சப்போவது வார்த்தைகள் Պոլ9505 காற்று மெள் உறங்குகின்ற கந்தல் துணி வஞ்சிக்கப்பட்டு 'ಸ್ಥ್ மனதின் வேலை աւ6ն இணுவில் வாலிபம் - குறிகு நிலா கனவு எனில் உத்திரன இணுவல் துடித்தாலும் எஸ். கல்யாணி இரத்தினபுரி எமது பேச்சி 斗、V、2%、多リ。リ
6T6OT கிதம் உனைத்தேடும் 2ك ,,,,,, வண்ணக் கோலங்களும் / “የ $ $ * የ \\\ምዏጎNል ሃህት`×/ም”`S~.. 

Page 13
குழந்தைகளுக்கு நான்கு மாதம் நிறை வடைந்ததும் தாய்ப்பாலோடு வேறு திரவ உணவுகளும் கொடுக்கலாம் போத்தல் மூலம் திரவ உணவு கொடுக்கும்போது மிகக் கவனமாக இருக்கவேண்டும். ஏனெனில் போத்தல் மூலம் திரவ உணவு வழங்கும் போது குழந்தைக்கு உணவு மூலம் விஷத்தன்மை ஏற்படும் நிலை உள்ளது
போத்தல் மூலம் திரவ உணவுகள் கொடுக்கும்போது கவனிக்கவேண்டியவை * குழந்தைக்கு உணவு தயாரிக்க ஆயத்த மாகும்போது முதல் வேலையாக கைகளைச் சுத்தமாக சோப் போட்டுக் கழுவிவிடவேண்டும். போத்தல், நிப்பிள் மூடி போன்றவை களைச் சூடான நீரில் போட்டு தொடர்ந்து சிறிது நேரம் சூடாக்குங்கள் கொதிக்கும்போது 10 நிமிடம் அவை களைப் போட்டு எடுக்கவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய தண்ணீரைக் கொதிக்க வைத்து ஆற வைத்த பின்னர் போத்தலில் விடுங்கள் தேவையான அளவு நீரை போத்தலில் ஊற்றிப் பின்பு அதில் மாவைக் கொட்டி போத்தலை முடி நன்றாகக் குலுக்குங்கள்
கக்கூடாது.
*
தேவைக்கு மட்டும் நீர் கூடுதலாகவோ குறைவாகவோ நீர் இருக்
ஆSUஜ2ல்
எடுக்கவும்
போத்தல் முடியைக் கொதிக்கும் நீரில் மாற்றி போட்டு எடுக்க வேண்டும் நிப்பிளைக் குழந்தையின் கையில் வைத்து விளையாட அனுமதிக்காமல் நேராக வாயில் கொடுங்கள் குழந்தை தேவைக்குக் மீதம் வைக்கும் பாலை வெளியே கொட்டி விட்டு சுத்தப்படுத்துங்கள் குழந்தைக்கு உணவு கொடுக்க பயன் படுத்தும் எல்லாப் பொருட்களையும் சுத்தமாக வைத்திருங்கள்
குடித்துவிட்டு
SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
罠
தெற்குழு
அப்படியே படுத்தாலும் என்ன காரணத் தைக் கொண்டும் ஜன்னலைத் திறந்து போட்டபடி தூங்கக் கூடாது.
*குளியல் அறையின் மேல்பகுதி திறப்பை அடைத்து விடுங்கள்.
* படுக்கையின் அருகில் மண்ணெண் ணெய் விளக்கு மெழுகுவர்த்தி போன்றவை களை எரிய விடாதீர்கள். அத்தியாவசியமாகத் தேவைப்பட்டால் சற்று தூரத்தில் கொளுத்தி
வைக்க வேண்டும்.
ရ္ဟိ),းနှီး துங்கச் செல்வதற்கு முன்னால் கவனிக்க வேண்டியவை:
* வீட்டின் வெளிப்புற உட்புற கதவுகள் எல்லாம் சரியாக அடைத்திருப்பதை உறுதி செய்யுங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருக் கும் ஜன்னல்களையும் அடைத்துப் பூட்டி விடுங்கள்.
* ஜன்னலின் அருகில் படுக்கக்கூடாது.
முருங்கை இலையில் இருக்கும் மருத்துவ குணங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்
முருங்கை இலைச்சாற்றை வெறும் வயிற்றில் குடித்தால் நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு நோய் குறையும் முருங்கை மரத்தின் பட்டையை கஷாயம் வைத்துக் குடித்தால் பெண் களுக்கு ஏற்படும் வயிற்று வலி குறையும் I'
உணவுக்கு முன் அல்லது ருங்கை இலைச்சாறு குடித்தால் fif ரத்த அழுத்தம் குறையும் fuDIT GLUTI 6J) ಗೆ? ஏற்படும் வலிக்கு அந்தச் சமயத்தில் முருங்கை மரப்பட்டையை அரைத்துத் 97890774, 1814 GT. தேய்க்கலாம்.
முருங்கை இலை, பூ, காய் போன்றவற்றில் விட்டமின் ஏபிசி
*
* தயிருக்கு
புடவைகளை அணியுங்கள்
புடவைகளே கவர்ச்சியான
కొల్లు
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
Sriningurraior LLGoodi?
* கல்யாண வைபவங்களுக்குப் போகும்போதும், தெய்வ வழிபாட்டில் கலந்து கொள்ளும் போதும் பட்டுப்
* படுக்கையின் அருகில் இரவில் டோர்ச் லைட்டை வைத்திருங்கள்.
* கேஸ் சிலிண்டரை முடி விட்டீர்களா? என்பதையும் பார்த்துக்கொள்ளுங்கள்
தேவையில்லாத லைட்டுக்களை எல்லாம் அனைத்து விடுங்கள் அறையின் பிரகாசம் குறைந்த ஏதாவது ஒரு லைட் எரிந்து கொண்டிருப்பது நல்லது
வைப்பவர்கள், பாலில்
உறை ஊற்ற மறந்து விடக்கூடாது. O
நல்ல அகலமான சரிகைக்
கரையை விட உடல் முழுக்க வேலைப்பாடுகள் செய்த
தோற்றத்தைத் தரும்.
* சாதாரணமாக புடவைகள் கனத்த நிறமாயின் ஜாக்கெட் வெளிர்நிறமாகவும், புடவைகள் வெளி நிறமாயின் கனத்த நிற ஜாக்கெட்டுக்களும் உகந்ததாக இருக்கும்.
* கடைகளுக்குச் செல்வதாக இருந்தால், நைலக்ஸ் டவைகளை அணியுங்கள்.
எங்கேயாவது ஹாயாகப் போவதென்றால் றிப் புடவைகளை அணியுங்கள்
இடங்களுக்குச் செல்லும் நாகரிகப் புடவைகளையே
* விருந்து போன்றவற்றிற்குச் செல்லும்போது அழகு வேலைப்பாடுகள் செய்த உடைகளே உகந்தவை. மேலே சொன்ன விதங்களில் புடவை உடுத்திப் பாருங்கள் மற்றப் பெண்களும் உங்களைப் பின்பற்றி
தனது புத்திரர்த T எனனும் கிடப்பதை டயானா வி அவாகள சாதாரண சிகளைப் புரிந்துகொள் துயரங்களை தெரிந்து வேண்டும் என்றே வி டயானாவின் ெ அட்ரியன் வாட் ஜாக்
அவர் நோய் காரண யில் கிடந்தார். அவரை டயானா தன்னுடன் வி யும் கூட்டிச் சென்றார் டயானாவின் சிரே போதும் புத்திரர்கள் இ நின்றனர்.
டயானா எதிர்பார் உலக அனுபவங்களை ணோட்டத்துடன் நோ தனது தாயாரின் அருகே நின்று வில்லி டயானாவை ஆச்சரிய
"கடைசியாக அவ ஒய்ந்துவிட்டன. அமை: விட்டார். இதுவே ம என்று கூறினார் வில்லி டயானாவுக்கு தன் முடியவில்லை. வில்லிய உச்சியில் முத்தமிட்டா அதன்பின்னர் தி மணியானதும் டயானா ஆரம்பித்தார்.
இளவரசர் வில்லிய இருவருக்கும் அவர்கள கள் கடிதம் போடுவா
அதைவிட அரச மற்றும் நண்பர்களும்
அக் கடிதங்கை அமர்ந்து படித்துப் அவர்கள் கைப்படவே செய்தார் டயானா
தினமும் மாலை மணிநேரமாவது கடித வும், பதில் எழுதிப் .ே கடிதங்களுக்குப் ப
மல்ல,அழைப்பின்பேரின் துக்கோ தேநீர் விருந்து சென்று வந்ததும், அழை நன்றி தெரிவித்து கடி என்றும் டயானா சொ
அரச குடும்பம் சோம்பேறித்தனம் போன் கெடுத்துக் குட்டிச்சுவர
அந்தப் பழக்கங்க அண்டக்கூடாது என்று
தன் சிநேகிதி ஒ க்கொண்டிருக்கும் களுக்கு மனைவியா LIII 6ðIII fjá9MIT f) 917 í
உள்ளது. உடுத்த ஆரம்பிப்பார்கள்
S SS SS SS SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS
மனதைப் புரிந்து கொண் அனுசரணையாக வாழ் அவர்கள் இப்போதிருந் டும்' என்று கூறினார
ஒருமுறை பிள்ளைக LIT Lt. Gufi,G). It
ஹரி டயானாவின்
வில்லியம் டயானாவிடம் ளாக வளர்ந்ததும் பெ
Glլյաft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . ,
முகவரி.
தொழில். cos GurtúUD:.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . a lariamIn-ÉiliamI-blsillsiliúLIML;
süümeragümnis Esialgu äg தித் திகதி அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை,
ஜூன் 07-13,1998
@T அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்
உங்களைப் பாதுகாப்ே டயானா நெகிழ்ந் பிள்ளைகள் தன்னை பு கள், தன்மேல் உயிரையே என்ற நினைப்பால் அவ
மடியிலே கிடந்த யாதே நீங்கள் அரச வராயிற்றே என்று Lಣಾ. பெ
. . . Fshgi Gullljú slainly ill. Ga Giú Glumruñ Luis இவர்தாள்
Se
1684,
படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
னமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
சுரிக்க உதவும்.
13-06-1998
Liferitlul IIIordinul வாழ்த்துவோம். BIsőjűjol IJib IIITig
ET LITET?
siis JõLffIIII அறிவிக்கப்படும் தபால்
பெற்றுபிள் எம்முடன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் இருவரும் அரண் டுக்குள் அடைபட்டுக் விரும்பவில்லை. ன மனிதர்களது உணர்ச் ாள வேண்டும். துன்ப கொண்டு பக்குவப்பட நம்பினார். நருக்கமான சிநேகிதி
னமாக மரணப்படுக்கை பார்வையிடச் சென்ற ல்லியம் ஹரி இருவரை
திதியின் ஆவி பிரியும் ருவரும் அருகிலேயே
|த்ததைவிட வில்லியம் முதிர்ச்சியான கண் க்க ஆரம்பித்தான்
சினேகிதியின் சடலம் யம் கூறிய வார்த்தை படவைத்துவிட்டது. ருடைய வேதனைகள் தி நிலையை அடைந்து கிழ்ச்சியான நிலை" fluid.
காதுகளையே நம்ப ம்மை வாரி அணைத்து T. னமும் மாலை ஆறு ஒரு காரியம் செய்ய
ம் அவரது தம்பி ஹரி து பாடசாலை நண்பர்
J6.
குடும்ப உறவினர்கள் கடிதம் போடுவார்கள் ள பிள்ளைகளுடன் பார்த்து அவற்றுக்கு பதில் எழுதிப் போடச்
ஆறு மணிமுதல் ஒரு Pija,GOGILT LITIT Gogji L. பாடவும் பழக்கினார். தில் போடுவது மட்டு இராப்போசன விருந் போன்றவற்றுக்கோ ப்ெபு விடுத்தவர்களுக்கு தம் போடவேண்டும் ல்லிக்கொடுத்தார். என்ற திமிர் பகட்டு, பறவைதான் சாள்ஸ்சை ாக்கின. ள் தன் பிள்ளைகளை டயானா விரும்பினார். ருத்தருடன், டயானா போது "என் பிள்ளை க வருகிறவர்களும் கூடாது அடுத்தவர் டு, ஒருவருக்கொருவர் வது எப்படி என்பதை தே சுற்றுக் கொள்ளப் IT ID,
ளுடன் டயானா விளை PTIC5 55NII. மடியில்படுத்திருந்தார். "மம்மி நான் பெரியா ாலிஸ்காரனாக வந்து பன்' என்றார். து போனார். தனது ரிந்துவைத்திருக்கிறார் வைத்திருக்கிறார்கள் ரது இதயம் விம்மியது. ஹரி "அதுதான் முடி னாக வரவேண்டிய பெரும் உண்மையை நமிதத்துடன் கூறினார்.
激 戀 懿 變 鬣 O
露
鬣 爵
டயானாவின் சகோதரர் சாள்ஸ் ஸ்பென்சர் அவருக்கும் அரச குடும்பத்துக்கும் ஆகாது எப்போதாவது வந்து டயானாவை நலம் விசாரித்துவிட்டு, மருமக்களான இளவர சர்கள் இருவருடனும் சிறிது நேரம் பொழுதைக் கழித்துவிட்டுச் செல்வார்.
இளவரசர்கள் வில்லியம், ஹரி இருவரும் ஓரளவு வளர்ந்துவிட்டதால் அவர்கள் பற்றியும் பத்திரிகைகள் எழுத ஆரம்பித்தன.
in Gustaff பின்வருமாறு கூறினார்: "பத்திரிகைகள் இளவரசர்
கடுமையான குணம் 2) GIMLLLIGJIT என்றும், ஹரி மிகவும் அமைதியான J IT g/ என்றும் கூறுகின்றன. ஆனால் fisi)asuun bija) புத்திசாலி சிந்தித்து செயலாற்றும் தன்மை உடையவர். ஆனால் வெட்க சுபாவம் கொண்ட வர் ஹரி மிகவும் துடுக்கானவர்" என்று கூறினார்.
சவாரிகள் செய்வது என்றால் சிறு குழந்தை மாதிரியாகிவிடுவார் டயானா அதனால் மூன்று குழந்தைகள் கடலில் விளையாடுவார்கள் வில்லியம், ஹரி டயானா
Tre Scuoluto தன் பிள்ளைகள்மீது டயானா கொண்டி ருந்த ஆழ்ந்த பாசத்திற்கு உதாரணமாக சம்பவம் ஒன்று நீச்சலின்போதும் நடந்தது.
ஹைகுரோஸ் மாளிகையில் நீச்சல் தடாகத் தில் டயானாவும், வில்லியமும் நீந்திக்கொண்டி ருநதனா - -
டயானா நீச்சலை முடித்துக்கொண்டு கரையேறி மாற்றுடை அணிந்தார். வில்லியமும் கரைக்கு வந்தார்.
திடீரென்று நீரில் தவறி விழுந்தார் வில்லியம் தொபுக்கடிர்' என்று சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த டயானா பதறிப்போனார். "வில்லியம்' என்று உரத்துக் கத்தினார். வில்லியம் கண்ணில் படவில்லை. உற்றுப் பார்த்தபோது நீரின் அடியில் கிடப்பது தெரிந்தது. S S S S S S S L S S உடையைக்கூட மாற்றாமல் மீண்டும் நீரில் குதித்தார். - - -
அப்போது திடுதிப்பென்று எழுந்துதாவி நீரின்மேல் வந்த வில்லியம் பலத்த சப்தமிட்டு சிரித்தார்.
தாயை ஏமாற்றி பயப்படச் செய்துவிட்ட சந்தோசத்தில் வில்லியம் சிரித்துக்கொண்டி ருக்க டயானா கண்களில் கண்ணீருடன் அவ ரையே பார்த்துக் கொண்டிருந்தார்.
தான் பிரிட்டிஷ்ராணியாகப் போவதில்லை என்பது டயானாவுக்கு நன்கு தெரிந்தே இருந் 55).
"வில்லியம் தொலைபேசியில் உரையாடும் போது கவனித்தேன் அனுபவ முதிர்ச்சியான ஒருவரைப்போல பேசுகிறார்" என்றும் சாள்ஸ் ஸ்பென்சர் கூறினார்.
பிள்ளைகளுக்கு விளையாட்டுக்களில் ஈடுபாட்டை ஏற்படுத்த டயானா ஆர் வம் 9, TLL GOTITIT.
உடலுக்கும், மன துக்கும் நம்பிக்கையும் பலமும் ஏற்படுத்து வதில் விளையாட்டுச் கள் பிரதான பாத்திரம் வகிக்கின்றன.
வெற்றி தோல்வி களை சுலபமாக எடுத் துக்கொள்ள விளை யாட்டு உதவுகிறது. தன் бити) ilјардерш оualifi j. கிறது.
பிள்ளைகள் இரு வருக்கும் தானே நீர் சல் கற்றுக்கொடுத்தார் LUII gafst, gayLj # | டையே படகுகளில் பயங் சுரவேகத்தில் சவாரி ()J tilalIgoi.
டயானாவுக்கு சார் சங்கள் செய்வது ஆபத் துக்களோடு விளையாடு வது என்றால் பிடிக்கும் வாழ்க்கையில் ஒரு திரில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது அவரது அபிப்பிராயம்
அந்த அபிப்பிராயம் தன் உயிருக்கே ஒருநாள் உலை வைக்கப்போகிறது என்பதை டயானா அறிந்திருக்கமாட்டார்.
பயங்கரமான வேகத்தில் சென்ற கார் வழுக்கிச் செல்வதை இரசித்துக்கொண்டேதான் உலகைவிட்டு பிரிந்தார் டயானா
படகுச் சவாரி செய்ய வில்லியமும் கற்றுக்
இளவரசர் சாள்ஸ் மூன்றாவது சாள்ஸ் மன்னர் என்ற பெருமையைப் பெறப்போவ தில்லை என்பதும் டயானாவின் நம்பிக்கை
ஆனால் தனது பிள்ளைகள் இளவயதிலி ருந்தே கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்ச்சி
யுடனும் வளர்ந்து வருவதால், பிரிட்டிஷ் ரிம்மாசனத்துக்குரிய பொறுப்புக்களை ஏற்று நடப்பார்கள் என்று டயானா நம்பிக்கை கொண்டிருந்தார்.
அண்ணன்-தம்பி இருவரும் ஒருவர்மேல் o@joli oppಶಿ UDಲ್ಲ! தல் கொண்டிருந்தனர். ஆனால் இள வரசர் சாள்ஸ்சோ அவரது சகோதரர் ஆன்ட்ரூவோ ஒருவர் மீது மற்றவர் அப்படி ஒட்டுதல் கொண்டி ருக்கவில்லை. வெறும் சம்பிரதாய உறவா கவே அண்ணன்-தம்பி உறவும் அவர்களுக் கிடையே நிலவியது.
வில்லியம், ஹரி இருவரும் டயானா வின் அரவணைப்பில் ஒருவர்மீது ஒருவர் பாசமுடன் வளர்க்கப் LJL LITT JAGT,
அதனால் அண் ணன் அரியணை ஏறி னால் தம்பி அவருக்கு அனுசரணையாக இருப் பார் என்பதில் டயானாவுக்கு சந்தேகம் இருக்கவில்லை.
பிள்ளைகள் இருவரும் டயானாவின் தனிமையை போக்கினார்கள் 1991 செப்டம்பரில் அந்த சந்தோசமும் பறிபோனது
வில்லியம் படித்த லுட்குரோஸ் பள்ளியில் ஹரியும் சேர்ந்தார். அதனால் தனிமையில் கூண்டுக்கிளியானார் டயானா
அந்த தனிமையைப் போக்க புதிய
LD
கொண்டார் நீலக்கடலில் நீச்சலடிப்பது படகுச் ஒன்று கிடைத்தது. (அடுத்த வார்மும் விரும் SSS SSS SS SS S S S S S S S SSL S S
யாருக்கு பட்டுச்சேவை? | | GutterélőtőjéiglejLíbi li
di Bern D Lufen Glugiò GiurreF6
எஸ். ரோஜினி, இன்னர் ஃபிளாவர் வீதி கொழும்பு03
Jdsi Jijo Musi GITHä. SIFAIs HIMITi)
j? Ilij6ITI Juib GurT (IpIGEJOLDIIIITA GARCINdiariĝi
இ முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது. |鸚 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. S SS SS SS SS பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும் பரிசு பெறும் திகதி பற்றி தபால் மூலம் இ தொடர்ந்த 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் மூலம் அறிவிக்கப்படும் விபரங்களைப்
தொடர்பு கொண்க பரிசினைப் பெறலாம்.
கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
\ அனுப்புகள்_ الرب

Page 14
uma oporG, LDT uso G ஞாயிறும் காற்றும் நல்ல நீரும் தீயும் மண்ணும் திங்களும் மீன்களும்
சுப்பிரமணிய பாரதியார்.
ரு காட்டில் ஓநாய் ஒன்று நரிகளுடன் நட்பாக இருந்து வந்தது. ஓநாய் மிகவும் நல்ல குணம் கொண்டது. ஆனால் ஒநாயுடன் நட்புக்கொண்டிருந்த நரிகள் கபடத் தன்மை கொண்டவை.
இருப்பினும் ஓநாய் நரிகளுடன் நட்புடன் மட்டுமே பழகி அவற்றுடன் விளையாடி வந்தது. நரிகள் செய்யும் வஞ்சகச் செயல்கள் எதிலும் ஓநாய் பங் கெடுப்பதில்லை.
ஒருநாள் காட்டின் ஓரிடத்தில் குதிரை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. அந்த வழியால் நரிகளின் இருப்பிடத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒநாய், குதிரை
உடலும் அறிவும் உயிரும் உளவே |
தினந்தோறும் அங்குவந்து உன் பசி தீரும்வரை மேய்ந்துவிட்டுத் திரும்பலாம்" என்று கூறியது
இதைக்கேட்ட குதிரை, ஓநாயை ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்தது. பின் ஓநாயைப்
இருக்கலாம். ஆனால் வும் கொடியவர்கள், ! சேர்ந்திருக்கும் உன்ன ஆகவே உன் பேச்
யைக் கண்டது.
காய்ந்த புற்களை மேய்ந்து கொண்டி ருந்த குதிரையைப் பார்த்த ஓநாய்க்கு பாவமாய் இருந்தது. உடனே குதிரையின் அருகே சென்று
"நண்பா, பசும் புற்கள் சிறிதும் இல்லாமல் காய்ந்து போயிருக்கும் இந்தப் புற்களை மேய்கிறாயே! இதனால் உன் பசி அடங்குமா? இந்தக் காட்டின் ஓர் ஒரத்தில் பச்சைப்பசேலென புற்கள் செழுமையாக வளர்ந்திருக்கின்றன.
என்னோடு வந்தால் உனக்கு நான் அந்த இடத்தைக் காட்டுகிறேன். நீ அங்கு சென்று மேயலாம். இன்று மட்டுமல்ல, நீ
"ஒநாயே! உன்னுடைய யோசனைக்கு நான் மிகவும் நன்றி செலுத்துகிறேன். நீ சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம் என்றாலும் உன்னுடைய நண்பர்களின் இயல்பை எண்ணிப் பார்க்கும்போது ஏதோ எனக்குக் கெடுதல் செய்யப் போகிறாயோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
நீ வேண்டுமானால் நல்லவனாக
ဤါ်
வர நான் தயாராக
இவ்வாறு சொ பிடத்தை நோக்கி விை
சிலர் மிகவும் ந கள். ஆனால் அவர்க வர்களாக இருந்தால், யும் கெட்டவர்களா அவர்கள் நல்லது அவர்களது கூடாத நட் செய்வதாகவே மற்றவ
இத்தாலி நா பிறந்தார் மரியா வயதிலேயே புத்திசா 1890ல் மருத்துவக்க நாட்டின் முதல் புெ என்ற பெருமையை
இவர் மருத்து
புத்தியுடைய சிறுவர் எழுதினார்.
ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது.
தினமுரசு
Gags ir
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டை
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 13.06.1998
வர்னம் திட்டும் போட்டி இல: 248
Gaur Druco Guyorir
த.பெ.இல.1772
Cup zou V -
1900ம் ஆண்டு GALI LIITIL SIGNINGADLINGS சோரி தேர்ந்தெடுக்
முதல் 6 வயதி காக 1906ம் ஆண்டு தொடங்கினார் இங் கள்கொண்டு கற்பி முகப்படுத்தினார்.
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 246
பரிகக்குரியவர்:
இந்திரன் சேதுபதி, மா/ கந்தேறுவர த.வி
பாராட்டுக்குரியவர்கள்:
அல்வத்த மாத்தளை
அவரே உருவாக்கி மொண்டிசோரி ിട്ട്
1912ம் ஆண்டு உலகெங்கும் சுற்றி சி மொண்டிசோரி ப
எஸ். மனோரஞ்சிதம், இஹவுப்பை தமிழ் வித்தியாலயம், காஹவத்தை
ഞഖ ിur', அநுராதபுர நேகம முஸ்லிம் மகா வித்தியாலயம்
ஹவாய் தீ எலே மலைப்பகுதி
350 நாட்கள் மழை
ஐறின் றுபட் எஸ். வேணுகரன், அமெரிக்கா 1 புதுமுகத்துவாரம் வீதி, கல்லடி மட்டக்களப்பு விஷ்ணு மகா.வி.பெரியநிலாவணை,கல்முனை, வெற்றி கன் ஏ. கியாஸ், (3uLurT. G)Lusosf, தான் சுதந்திர நாட அலிகார் தேசிய பாடசாலை, ஏறாவூர்-03 6ம் குறுக்கு வீதி, யாழ்ப்பாணம், ருமேனியா
வைத்துக்கொள்
TT+ சுரதிஸ், Lin. 36706UT, அரசாங்கத்திடம்,{%ك
க/ கலாபொக்க த.வி மடுல்கெல பாத்திமா மகளிர் ம.வி.புத்தளம். Iடும்
S. DLD5. * °Q) ° ST நூாமுஹமத ബ ரதீஸ் இந்தியாவில் அமை ஸாஹிரா தேசிய பாடசாலை, புத்தளம் ஹைலன்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன். கட்டி முடிக்க 15
M
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தனால் அவர்களுடன் ாயும் நம்ப முடியாது.
நம்பி உன்னோடு
இல்லை. லிவிட்டு தன் இருப் ரந்து சென்றது குதிரை
லவர்களாக இருப்பார் ாது நண்பர்கள் கெட்ட LDDDGUITA, GT26/ITC 6067. வே நினைப்பார்கள்
உன் நண்பர்கள் மிக
பரப்பு- 277300 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை- 171 கோடி மொழி - களாக், ரஷ்யன், ஜெர்மன் சமயம்- இஸ்லாம், கிறிஸ்தவம்
இருந்தவர்
N அதிசயம்-ஆனால் உண்மை
ugcolourror STúl
R
தலைநகர்- அல்மாதி
எழுத்தறிவு 67% நாணயம்- டெங்கே
தனிநபர் வருமானம்- 2410 டொலர்
அமைவிடம்:
Guld, Ga.
ரஷ்யா,
செய்ய நினைத்தாலும் வரலாறு:
பால்திய நோக்கத்துடன் ர்கள் எண்ணுவார்கள்
| ܐ
டில் 1870ம் ஆண்டு மொண்டிசோரி சிறு வியாக விளங்கிய இவர் ல்லூரியில் சேர்ந்தார். ண்மருத்துவ மாணவி ம் பெற்றார்.
வரான பிறகு மந்த
ள் பற்றியநூல் ஒன்றை
ாமின் சிறப்பு மருத்து
யக்குநராக மொண்டி LIL ULL ni
குட்பட்ட சிறுவர்களுக்
வர் பள்ளிக்கூடத்தைத் சிறுவர்களுக்கு கருவி
கும் முறையை அறி னால் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன.
S S SSSSSS
அந்தக் கருவிகளை ார். இதுவே இன்றும் ஸ்விமுறை எனப்படு
இவர் இறக்கும்வரை
வர்களுக்குக் கற்பிக்கும்
@ 600| ಇಂV9
fligion N) AD GITGI GODGJ - GIGGIUல் ஒரு வருடத்திற்கு பெய்கிறது.
ம் ஆண்டே சுதந்திரப் டாலும், 1783ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. நாட்டவர்கள் தாடி வேண்டுமானால் னுமதி பெற வேண்
யங்களில் ஒன்றான
துள்ள தாஜ்மஹாலைக்
ண்டுகள் பிடித்தன.
TID6ui
(卯奥、
முன்னாள் சோவியத் குடியரசுகளில்
S S S S S S S S S S S S S S SS SS S S S S S S S S LS S SSL SSL SS SLSS SLSS
- - -
படுத்தப்படுகிறது.
சோளம், காகிதம், நூல் போன்றவை தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் சோளத்தி லிருந்து எண்ணெயும் தயாரிக்கப்படுகிறது.
தோறும் கோடிக்கணக்கா னோர் முகச் சவரம் செய்துகொள்ள பாதுகாப் பான சவரக்கத்தியைப் (RAZOR) Lu Göt LJG) 53 கின்றனர். பழங்காலத்தில் இப்போதுள்ள சவரக்கத் திகள் (M0) போன்று இருக்கவில்லை. இரும்புக் கத்திகள் கொண்டே முகச் சவரம் செய்தனர். இத
மாமிசம் உண்ணும் விலங்குகளில் மிகவும் சிறியது வீசல் என்ற விலங்கு ஆகும். தன் நீளம் 23 சென்டிமீட்டர் ஆகும் ஆண் சலின் நீளம்தான் இப்படி இருக்கும். ஆனால் பெண் வீசல் 10சென்டிமீட்டர்தான்.
மத்திய தரைக்கடல் பகுதிகளிலும் வட அமெரிக்காவிலும் பரவலாக இவை உள்ளன.
பாதிரியாரின் பயம் ஜெர்மன் நாட்டில் 1803 முதல் கால்காந்து கிென்றன 1832 வரை பாதிரியாராக தது வருகின்ற
கிறிஸ்டியன் ஃபிரான்ஸ் வெர்லமன் மேடைப் பேச்சென்றாலே
லக்லம்பேர்க்கில் 882ல் இந்தத் தூபி கட்டப்பட்டது 1944ல் லக்லம்பேர்க்கில் நடந்த விமானக்குண்டுவீச்சில் இந்தத்தூபி மட்டும்தான் அழியாமல் இருந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் 1910ல் இது உறுதியற்ற தூபி என்றும் இதை உடைக்க வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தனர்.
காவல் முதலைகள்
பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகேயுள்ள சிந்து நதிக்கரையில் மங்கோபீர் என்ற முஸ்லிம் பெரியாரது சமாதி உள்ளது. இந்தச் சமாதியை 50 வருடங்களாக 4 முதலைகள்
அமெரிக்காவைச் சேர்ந்த டொனி டௌஸ் G)GJa) GTGILIGIT. 1530 கிராம் உருகாத பனிக் கட்டியை 3167 வினாடி களில் சாப்பிட்டு
கிழக்கே கோலியா, தெற்கே உஸ்பெகிஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியவற்றையும் எல்லைக ளாகக் கொண்டது கஸாக்ஸ்தான்
சோளத்தின் பூர்வீகம் அமெரிக்கா என்று கூறப்படு கிறது. ஆனால் இதன் உண்மை யான பூர்வீகம் எது என்பது இன்னும் நிரூபிக்கப்படாத இரகசியமாகவே உள்ளது.
புல் குடும்பத்தைச் சேர்ந்த சோளம் மக்காச்சோளம் மற்றும் சோளம் என இரண்டு வகைப் படுகிறது மக்காச்சோளம் பல நாடுகளில் உணவாகப் பயன்
டித்து விட்டார். O,
is a -
டிசம்பரில் தனிநாடாய்
ஒன்று 1991 பிரிந்தது. பொருளாதாரம்:
முன்னாள் சோவியத் குடியரசின் மொத்த விவசாயப் பரப்பில் 20% கஸாக்ஸ் தானிலேயே இருக்கின்றது. தானியங்கள் பழவகைகள், பருத்தி போன்றவை முக்கிய விளைபொருட்கள் செம்பு, தாமிரம் போன்ற கனிவளச் சுரங்கங்களும் அதிகம் D GIGNIIGOT.
G)լոր լեյ
I, III a.
இங்கிலாந்தில் சோளம் நடைகளின் உணவாகப் பயன்படுத்தப்படு
கின்றது.
இதனைத் தவிர்க்க ஏது வாக அமெரிக்காவைச் சேர்ந்த கில்லட் என்பவர் புதுவகை சவரக்கத்தியைக் கண்டுபிடித் தார். அதுதான் தற்போது புழக்கத்தில் இருக்கும் சவரக் கத்தி கில்லட் கண்டுபிடித்த சவரக்கத்திக்குப் பின் பல வகையான சவரக்கத்திகள் வந்துவிட்டன.
முதன் முதலாக ரேசரை அறிமுகப்படுத்தியவர் கில் லட் என்பதால் ரேசர்
களுக்கு கில்லட் என்ற பெயர் வந்தது
இவை அதிகம் வாழ்கின்றன. மணலில் வளை தோண்டியும் சிறுகற்களை அடுக்கி யும், மரங்களின் வேர்ப்பள்ளங்களிலும் இவை தமது இருப்பிடத்தை அமைத்துக் கொள்கின்றன.
வீசல்கள் பெரும்பாலும் இரவு வேளை களில்தான் நடமாடும் பகலில் இரை தேடுவது மிகவும் குறைவு நிலத்தில் வாழும் எலி போன்ற சிறிய உயிரினங்கள் தான் இவற்றின்
D.G.0076.
இவை தனித தனியே வாழ்கின் றன. குட்டிகள் தாயு டன் சில மாதங்கள் சேர்ந்து வாழும் தம்மைக் கவனித்துக்
கொள்ளும் அளவுக்கு வளர்ந்ததும் அவை தனியே போய்விடும்
வரண்ட மணற்பாங்கான பகுதிகளிலேயே
ஜூன்.07-18,1998

Page 15
ரவு பதினொரு (39ဖွဲ] (ဖါး
வழுக்குப்பாறை எஸ்டேட் பூராவும் நிசப்தமாய் இருந்த அந்த வேளையில் தன்னுடைய பங்களா ஹாலில் யாரோ நடக்கும் சத்தம் கேட்டு, சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள் நந்தினி. "தப். தப்." என்று யாரோ நடக்கும் சத்தம்
இந்நேரத்துக்கு ஹாலில் யார்? தலையைத் திருப்பி- தன் அருகே படுத்திருந்த பாரியைப் பார்த்தாள் நந் திணி அவன் லேசான குறட்டையொலி யோடு, ஆழமான தூக்கத்திலிருந்தான்.
நந்தினி கட்டிலினின்றும் கீழே இறங்கி மெதுவாய் அடிமேல் அடி வைத்து தன் அறைக் கதவை நோக்கிப் போனாள் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து ஹாலை எட்டிப் பார்த்தாள்.
ஹால் பூராவும் ஒருவித சாம்பல் இருட்டுத் தெரிய- அந்த இருட்டில் யாரோ வாசல் கதவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள் கொஞ்சம் பயந்த நடை
பார்த்தாள் நந்தினி
ஆச்சரியப்பட்டாள்! அங்கே சொப்னா! சொப்னா எதற்காக இந்த நேரத் திற்கு வெளியே போகிறாள்? சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக்கொண்டு வேக வேகமாய் சொப்னாவை நோக்கிப் (BLITT GOTIT 6T.
சொப்னா பங்களாவை ஒட்டின மாதிரி அவுட் ஹவுஸை நோக்கிப் போனசிமெண்ட் பாதையில் தயக்கமாய்த் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே GLIT,
நந்தினி அவளைத் தொடர்ந்தாள். சொப்னா விறுவிறுவென்று நடந்து போய்- ஸிரோ வாட்ஸ் வெளிச்சத்தில் தெரிந்த அவுட் ஹவுஸுக்குள் நுழைந் தாள
கதவருகே காத்திருந்த எஸ்டேட் சூபர்வைஸர் பிரகாஷ் இருட்டில் தாவி வந்து சொப்னாவின் இடையில் கையை வைத்தான் சொப்னா மெல்லச் சிரித்துக் கிசுகிசுத்தாள்.
"என்ன அய்யாவுக்கு ரொம்பவும் ஆசையோ..?"
"பின்னே. நீ பாட்டுக்குக் கோயமுத் துர்ல போய் பத்து நாள் இருந்திட்டியே, நான் இந்தக் குளிர்ல ஆடிப்போயிட்டேன்." "GUTTE. D GIGGIT GLITILGUITLD." "எல்லாரும் தூங்கிட்டாங்களா? "பத்து மணிக்கே பாலைக்காய்ச்சி ஆளுக்கொரு தூக்க மாத்திரையைப் போட்டுக் குடுத்திட்டேன். அந்தக் குருட் டுச்சணியன் மட்டும் பாலை வேண் டாம்ன்னு சொல்லிடுச்சு எல்லாமே உங்களாலே வந்தது." "என்னாலா. "பின்னே போட்ட பிளானை ஒழுங்கா பண்ண வேண்டாமா?
"நான் சரியாத்தான் பண்ணினேன் சொப்னா காரோட கண்டிஷன் என்னை
《
சுந்தர மேஸ்திரியாரினால் கட்டப் பட்ட வல்வெட்டித்துறை அன்னபூரணி அமெரிக்கா போகப்போகிறாள் என்ற சங்கதி பரவலாக எங்கும் அடிபடத் தொடங்கியது!
இந்தச் செய்தி
கடலில் உலகம் சுற்றத் துடித்துக் கொண்டிருந்த இளைஞன் இரத்தின சாமிக்குத் தேனாக இனித்தது!
அந்தக் கப்பலில் தானும் ஓர் ஊழியனாகச் சேர்ந்து கொள்வதென்று தீர்மானித்து விட்டார்!
கப்பலை வாங்கிய றொபின்சனுக்கு அவரது கொழும்பு முகவரிக்குத் தன்னைப்பற்றியும் தன் அனுபவத்தைப் பற்றியும் குறிப்பிட்டுக் கடிதம் எழுதினார். தன் னைக் கடலோடியாகச் சேர்த்துக் கொள்ளும்படி விண்ணப் பித்தார்.
பதில் இல்லை. சளைக்காத இரத்தினசாமி மீண்டும் கடிதம் எழுதினார். பதில் இல்லை. லேசாக விட்டுவிடுபவரா இரத்தின FITLÁN?
ஜூன் 07-18,1998
ஏமாத்திடுச்சு காட் ரோட்லேயே கவிழ வேண்டிய கார், கோயமுத்தூர்வரைக்கும் போய்த்தான் தன்னோட சுயரூபத்தைக்
காட்டியிருக்கு டிரைவர் கிருஷ்ணன்
கொஞ்சம் புத்திசாலித்தனமா மண்மேட்டுல காரை மோதி நிறுத்தினதுல முணுபேரும் தப்பிச்சுட்டாங்க இந்த வாட்டி தப்பிச்சுட்டாங்க அடுத்த
கொண்டு போய்க்
தடவை நிச்சயமா சாகப்போறாங்க."
வீட்டின் இருட்டுக்குள்ளே இருவரும் போனார்கள் கட்டில் க்றிச்சிட்டுக் கொள்ள
உட்கார்ந்தார்கள்
"அக்ஸிடெண்டைப் பத்தி யாருக்கும் எந்த டவுட்டும் வரலயே?
"பொலிஸுக்கு வந்தது. நாங்க எதையோ சொல்லிச் சமாளிச்சுட்டோம்." "நந்தினிக்குக் கண்போன விஷயம் நமக்கு ஒரு ப்ளஸ்பாயிண்ட் சொப்னா. இந்த வீட்ல ஏறக்குறைய அவ ஜடம் மாதிரி ஆயிட்டா. அதே ஏக்கத்துல பாரியும் கொஞ்சம் கொஞ்சமா."
"இதோ பாருங்க பிரகாஷ். நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது. நந்தினியையும் பாரியை யும் சீக்கிரமா ಆಗ್ದಿ இந்த எஸ் டேட்டுக்கு சொந்தமான சொத்து பூராவும் என்னோட மாமனாருக்குப் பின்னாடி என் னோட ஹஸ்பெண்ட்டுக்கு வரணும்."
"கண்டிப்பா வரும்." "நீங்க சீக்கிரமா ஏற்பாடுபண்ணணும்.
"பண்றேன். பண்றேன். நீ மொதல்ல இப்படி வா. அப்பப்பா. இந்த உடம்பைத் தொட்டு எத்தனை நாளாச்சு? உனக்கு என்னோட ஞாபகமே வரலையா?
"வராமே இருக்குமா?"
யாக்கும்."
"சேச்சே. அவர் என்னைத் தொடவே யில்லை. அண்ணிநந்தினி மேலே அவருக்கு அபார பாசம். அண்ணிக்குக் கண் ஆபரே ஷன் நல்லபடியா முடியணும்ன்னுராத்திரி பூராவும் புலம்பிட்டேயிருந்தார். நந்தினிக்கு
சமாளிச் சுட்டி
二エー下 கொழும்புக்குப் போனார் றொபின் சனைச் சந்தித்தார்
முன்னர் விண்ணப்பித்த விபரங் களையும், தனது விருப்பத்தையும் தெரி வித்தார்.
நிறைந்தளவு வேலைக்குள் ப்தில் எழுதுவது முடிந்த காரியமா? என்று கேட்டார் றொபின்சன்
சில நிமிட நேரங்கள் இரத்தினசாமி
யுடன் பேசினார்.
இரத்தினசாமியைப் பிடித்து விட்டது!
அன்னபூரணியில் அவரும் அமெரிக்
காவுக்குச் செல்வது உறுதியாகி விட்டது!
**
வல்வெட்டித்துறையில் அன்ன பூரணிப் பாய்மரக் கப்பலை வாங்கிய றொபின்சன், பழைய தண்டையலையே தன்னுடையதான பின்னரும் நியமித்தார்.
தம்பிப்பிள்ளைத் தண்டையலும் இதற்குச் சம்மதித்தார்.
தனது சுதந்திரத்தில் கைவைக்காத அளவுக்கு நிர்வாகம் நடாத்தக் கூடிய ஒரு வருக்குக் கீழ் தம்பிப்பிள்ளைத் தண்டையல் பணியாற்றுவதற்கு எப்பொழுதுமே தயா
பார்வை இல்லேன்ன டார். எவ்வளவு செ யில்லையாம். அெ போயாவது பார்ை போறாராம்."
"அதுவரைக்கும் தாத்தானே."
"GTIGST GOT LUGSOT GOOTLI "அடுத்த வாரக்க நந்தினியும் சாகப்பே "எப்படி?
"பாம்பு கடிச்சு.
"எனக்குப் புரியன
"காட்டு விரியனோ ரெண்டுநாளா ஒரு க குள்ளே போட்டு வள அரை வயித்துக்குச் குச்சியாலே குத்திக் கு குட்டிக்கும் சீற்றத்தை வ அடுத்த வாரத்துல நந்தினி பாரி பெட் கிட்டிருக்கிற நேரத்து அந்த ரெண்டையும்
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLLLL
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை
sūnūsiamdugu giñigas GirÀ — P =
ராக இருந்தார்
அமெரிக்கருக்குக் அவருக்கு அவ்வளவு იმისვეტივს)! -
நாகப்பச் செட்டிய திறமை மிக்கவர் தம் வல்வெட்டித்துை புத் துறைமுகத்துக்குச் தம்பிப்பிள்ளைத் தன் ஒட்ட, றொபின்சன் அ துக்கொண்டிருந்தார். அன்ன பூரணிப் அமெரிக்கா துெல்வத
களை மேற்கொள்ள, றொபின்சன்
கொழும்பில் 'அ மெருகு பெற்றுக் கெ 6) ЈП јJIGU JIDLJof புதிய தோற்றத்தை அள தார்கள்!
அமெரிக்காவுக்குப் சாதாரண விஷய எத்தனை ஆய ஆழ்கடலில் எத்தனை இரட்டை பாய்மர அன்னபூரணி அம்ம பொருத்தப்பட்டது!
6)IIITUILD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும் துடிச்சுப் போயிட் லவானாலும் பரவா மரிக்கா வரைக்கும் யை மீட்டுத் தரப்
"நானா?" "ஒண்ணும் பயப்படாதே சொப்னா. உனக்கும் ஆபத்தில்லாமே-மத்தவங்களுக்கும் தெரியாமே- அந்த ரெண்டு விரியன் குட்டி யையும் எப்படி போர்வைக்குள்ளே விடற துன்னு நான் உனக்குச் சொல்லித் தர்றேன்."
அவ உயிரோட இருந்
போறிங்க பிரகாஷ்.
டைசிக்குள்ளே பாரியும் GT GOT 60TIT GAV LIDAD 959 (UPLG) YAYILDIT...? JBIT 607
மறந்தாலும் இந்த உடம்பு உங்களை
றாங்க."
G). ட ரெண்டு குட்டிகளை ண்ணாடிப் பெட்டிக் ர்த்துட்டு வர்றேன். சாப்பிடக் குடுத்து. த்தி அந்த ரெண்டு ளர்த்துட்டு வர்றேன். ஏதாவது ஒரு நாள் நமல அவங்க தூது -போர்வைக்குள்ளே நீ விடப்போறே.
சொப்னா மெல்லச் சிரித்தாள்
"இந்தப் பிளானையாவது ஒழுங்காப்
பண்ணுங்க பிரகாஷ் ப்ளான் ஃபெய்லிய ரானாலும் பரவாயில்லை. நாம மாட்டிக் கக்கூடாது."
"மாட்டிக்க மாட்டோம்."
'நீ மாட்டிக்கிட்டாலும் என்னை மாட்டி விட்டிடக் கூடாது."
"நாம மொதல்ல பண்ணின இந்த ஒப் பந்தத்திற்கு என்னிக்குமே மதிப்புண்டு. அதேமாதிரி நாளைக்கு நீயும் உன் புருஷனும் இந்த எஸ்டேட்டுக்கு ஏகபோக ஒனர்ஸா மாறின. பின்னாடி என்னைய மறந்துடக் கூடாது."
மறக்காதே. ம். மெதுவா.தோள்பட்டை ரெண்டும் நொறுங்கிடும் போலிருக்கு."
"பத்து நாள் மோகம்." சிறிது நேர மெளனத்திற்குப் பிறகு பிரகாஷ் கேட்டான்:
"நந்தினி ட்ரீட்மெண்ட் எடுத்த ஹாஸ் பிடல்ல ஏதோ மர்டர் நடந்ததாமே. DiGiorgouduit G. T. GTIT?"
"ஆமா. டாக்டர் ஒருத்தரை யாரோ கொன்னுட்டாங்க."
"யாரு?" "யாருன்னு பொலிஸ் கண்டுபிடிக்க முடியாமே திணறிட்டிருக்காங்க!
"சரி.சரி.இந்த நேரத்துல அந்த பேச் செல்லாம் வேண்டாம். இந்த சந்தோஷ முட் அவுட்டாயிடும். என்ன சொப்னா. உடம்பு பூராவும் இந்த வாசம் அடிக்குது வரும்போது சந்தன சோப் போட்டு குளிச்சிட்டு வந்தியா?
"ஆமா." "லைட்டைப் போடட்டுமா?" "GagarLITLD.GIGILIT)." என்று பதற்றமாய்ச் சொன்னாள் சொப்னா சட்டென்று பிரகாஷின் பிடியிலி ருந்து திமிறி எழுந்து உட்கார்ந்தாள் அந்த ஸிரோ வாட்ஸ் வெளிச்சத்தில் முகம் மாறியிருந்தது.
"என்ன சொப்னா.ஏன் எழுந் துட்டே?”
பிரகாஷம் எழுந்து உட்கார்ந்தபடி Gg, LLT 68.
"பிரகாஷ்' "Lo." "வெளியே ஏதோ சத்தம் கேட் ബ).?"
"சத்தமா? என்ன சத்தம்.? "யாரோ பெருமூச்சு விடற மாதிரி சத்தம்."
சொப்னா சொல்ல, பிரகாஷ் காது களுக்கு உன்னிப்பைக் கொடுத்துக் கேட்டான் நிமிஷ நேரத்திற்குப் பின் உதட்டைப் பிதுக்கினான்.
"ஒரு சத்தமும் கேட்கலையே சொப்னா. நான் விட்ட முச்சு உனக்கு அப்படிக் கேட்டிருக்கும்."
"இல்லிங்க பிரகாஷ் அந்த முச்சு சத்தம் வெளியேயிருந்துதான் கேட்டது. எதுக்கும் ஒரு தடவை நீங்க வெளியே போய்ப் பார்த்துட்டு வந்துடுறிங்களா? "வீணா நீ பயப்படறே சொப்னா வெளியே காத்து வேகமா வீசியிருக்கும். ம்யடு. சொல்லிக்கொண்டே அவளை மல்லாத்தினான் பிரகாஷ் அவளுடைய முகத்தை மோப்பம் பிடித்து நெற்றியில் முத்தமிட்டான்.
அவனுடைய கைகள் அவளுடைய DLLLDL96A1 GuDGü
இயங்குகிற அதே விநாடி"தட்.தட்." கதவை யாரோ மெலிதாய்த் தட்டி னார்கள் முதுகில் நெருப்பால் சுட்ட மாதிரி விருட்டென்று எழுந்து உட்கார்ந் தார்கள் இருவரும் சொப்னா வெறுமை யாகிவிட்ட தன்னுடைய உடம்பை சேலை யால் முடிக்கொள்ள பிரகாஷ் கதவை நோக்கிப் போனான்.
(தொடர்ந்து வரும்)
கீழ் பணியாற்றுவது கஷ்டமாகத் தோன்ற
ாரிடம் பணியாற்றிய LTI LIL DIGIT GDIGITALJIITiil
றயிலிருந்து கொழும் கப்பல் சென்றது!
ந்த அழகை இரசித்
பாய்மரக் கப்பல் ற்கான நடவடிக்கை
த் தொடங்கினார்,
|ன்னபூரணி புது ாண்டிருந்தாள்
யினரே அவளுக்குப் ரித்துக் கொண்டிருந்
(EESTLIG போகிறாளல்லவா, IDΠ7
ரம் மைல்கள்!
பயங்கரங்கள் க் கப்பலாக இருந்த ாளுக்கு என்ஜின்
巴円
காற்றிலே அசைந்து, அசைந்து
ராணியின் அணைப்பும் அவசியம் தேவைப்பட்டது!
அவ்வளவுதான்! அமெரிக்காவில் தன் அன்புக்குரிய வளின் இதமான அணைப்பில் தன்னை
செல்வதற்குப் பாய்கள் தான் அன்ன பூரணிக்கு இயக்கமாக இருந்த போதி லும், சூனியப் பிரதேசத்தில் சமாளித்து அதனை வெற்றி கொள்ள அந்த என்ஜின்கள்தான் உதவும் என்பதை அன்னபூரணியின் தண்டையல் தம்பிப் பிள்ளை, றொபின்சனுக்கு யோசனை G) GÖTGOTT
அவசர அவசரமாக றொபின் சன் அமெரிக்காவுக்குப் போகவேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது
றொபின்சன் திடீரென்று அமெரிக் காவுக்குப் புறப்பட்டதற்கு பிரமாதமான காரணம் ஒன்றுமில்லை
தன் இதயராணி புளொறினை நினைத்துவிட்டார்
செல்வத்தில் புரளும் அவருக்கு அமெரிக்காவுக்குப் போய்வருவது கஷ்ட
LIDIT GOT 9.TfLLIL DIT?
பறந்து போய்விட்டார் அன்னபூரணியின் அழகில் மயங்கி,
அதன் அரவணைப்பிலே ஆழ்ந்து
போயிருந்த றொபின்சனுக்கு தன் காதல்
ஒரேயடியாக றொபின்சன் மறந்து
GLIt is La Saigo Gul
இலங்கைக்குச் சில நாட்களிலேயே
திரும்பிவிட்டார் (அடுத்த வாரமும்.)

Page 16
கம் வெளிறிப்போய் பொம்மை மாதிரி - அமர்ந்திருந்த துர்க்கா வின் தோளைத்தொட்
ܓ
LIT || FGYUGUIT.
"என்ன துர்க்கா? ஃபோன்ல யாரு?" "புரொடக்ஷன் மேனேஜர் கோவிந்த ராஜ் ஃபோன் செஞ்சாங்க"
"என்னவாம் "அவனுக்கு மதுமிதா ஃபோன் செஞ் சாளாம். நேத்து ஆஸ்பத்திரியிலேயே அவளும் சந்திரசேகரும் இரகசியமா கல்யாணம் பண்ணிக்கிட்டதாகவும் நாளைக்கு சாயங்காலம் ரிசப்ஷன் இருக் கிறதாகவும் சொல்லியிருக்கா"
"இதென்ன புதுக்குழப்பம்? அவ நாளைக்குக் காலைலதான் கல்யாணம் பண்ணிக்கப்போறதாத்தானே நமக்கு தக வல் வந்தது?"
"ஆமாம். அதான் எனக்கு ஒண்ணும் புரியலை"
"கோவிந்தராஜ் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு தகவல் தந்த அந்த வார்டு பாய் வெள்ளிக்கிழமைன்னு சொல்றதுக்குப் பதிலா ஞாயித்துக்கிழமைன்னு சொல்லி யிருப்பானோ?
"அதாங்க என்னோட பயமும் "அல்ஃபோன்ஸா இன்னைக்கு ராத் திரிதானே கொல்லப்போறான்?
"ஆமாம், வாங்க. உடனே நான் மதுமிதாவைப் பார்க்கணும் எனக்கு பதறுதுங்க"
துர்க்காவும், ஈஸ்வரும் உடனே புறப் பட்டார்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து மது மிதாவின் அறைக்குள் புயலெனப் புகுந்த போது, அவள் ஃபோனில், "கண்டிப்பா வந்துடுங்க" என்று சொல்லிக்கொண்டி ருந்தாள்.
அவள் கழுத்தில் புத்தம் புதிய தாலியைப் பார்த்ததுமே துர்க்காவுக்கு மயக்கம் வருவது போலிருந்தது
ஃபோனை வைத்த மதுமிதா "வாம்மா என்ன இவ்வளவு அவசரமா புறப்பட்டு வந்திருக்கே?' என்றாள்.
துர்க்கா அருகில் வந்து மதுமிதாவின் கழுத்தில் தொங்கின தாலிக்கயிற்றை கையில் எடுத்துக்காட்டி, "என்னடி இது? என்றாள்.
"தெரியலை தாலி உன்னோட ஆசீர்வாதத்தோட நடக்க வேண்டிய கல்யாணம், உனக்குச் சொல்லாமலேயே நடந்துடுச்சி என்ன பண்றது? நிதான் எனக்கு கல்யாணம் நடக்கக் கூடாதுன்னு வரிஞ்சு கட்டிக்கிட்டு சதி பண்ணிட்டிருந் தியே. அப்புறம் உனக்கு எப்படி தகவல் சொல்ல முடியும்? நீ என்னோட சந்திர சேகர் மனசைக் கலைக்கப் போராடினே ஆனால் அவர் என்மேல் வைச்சிருந்தது புனிதமான அன்புங்கறதை நேத்து எனக் குத் தாலி கட்டி நிரூபிச்சிட்டார்."
துர்க்கா வெறித்துப் பார்த்தாள். "அதிர்ச்சியா இருக்கா? நாளைக்குக் காலைல பிரஸ்மீட் சாயங்காலம் அம் ப்ாஸிடர் பல்லவா ஹொட்டல்ல சிம்ப்ளா ரிசப்ஷன் இப்பகூட ஒண்ணும் மோச மில்லை. உனக்கு மனசிருந்தா நீ ரிசப்ஷன்ல கலந்துக்கலாம்."
துர்க்கா வியர்த்துப்போய் தொப் பென்று நாற்காலியில் அமர்ந்தாள்.
"என்னம்மா மயக்கமா வருதா? டாக்டரைக் கூப்பிடட்டுமா?
"இல்லை. முதல்ல அந்த சந்திர சேகரை, ஃபோன்ல கூப்பிடு
'எதுக்கு? "அவர் எந்த ஆபத்தும் இல்லாம இருக்காரான்னு முதல்ல தெரிஞ்சிக்கிட ணும் மது' என்றாள் தயக்கத்துடன்
"என்ன செல்றே?" "விபரம் அப்புறம் சொல்றேன்.
சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ, நடத்தை கெட்டவர்களோ அல்ல; அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்
சுற்றம் காத்தல், விருந்தோம்பல் மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்
தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு.
இரண்டாம் வகையைச் தேவிகா
அவர் கதாநாயகியாக நடித்தபோது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட நன்றாகவே நடித்தார் அழகாகவே இருந் தார் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார். இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
"என்ன, உங்கள் படங்களில் தேவி காவை விட்டால் வேறு யாரும் கிடைக்க வில்லையா?" என்று நண்பர்கள் பலர் GTGöTG9)GSIj; (3J, LʻLJITiiy, GT.
"எந்தக் குடை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் என்னைக் காப்பாற்று கிறதோ அந்தக் குடையைத்தானே நான் தேர்ந்தெடுக்க முடியும்" என்பேன் நான்
சேர்ந்தவர்
படப்பிடிப்பிற்கு நேரத்தில் வருவார்,
பணம் கொடுத்தால்தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யமாட்டார்.
தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களில்
V
டி.ஆர். ராஜகுமாரிக்குவிவாகம் செய்து கெ அளவுக்கு ஒரு வயது வந்த பெண் உள்ளதாே
'டி. ஆர்.
ராஜகுமாரிக்கே இன்னும்
ஆகவில்லையே; பிறக்காத பெண் குழந்தை பற்
சொல்வது?
இரு கேள்வி பதிலில்.கலை-மார்ச் 1945
முதல்ல ஃபோன் பண்ணிப் பாரு'
மதுமிதாவை லேசாக ஒரு பதற்றம் தொற்றிக்கொள்ள, அவன் வீட்டு டெலி ஃபோன் எண்ணை அழைத்தாள். மணி அடித்துக்கொண்டே இருந்தது
"GTGGTGOTTj?" "பெல் அடிச்சுக்கிட்டே இருக்கு தன் தலையில் இரண்டு கைகளை வைத்துக்கொண்ட துர்க்கா, "நான் ஒரு பெரிய தப்புப் பண்ணிட்டேன் மதுமிதா நேத்தே நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் செய்துக்கிட்டது தெரியாம முட்டாள்தனமா ஆத்திரத்தில் ஒரு முடிவு எடுத்துட்டேன் மதுமிதா'
"என்னம்மா சொல்றே சீக்கிரம் சொல் லும்மா எனக்குப் பதறுது'
"வந்து வந்து நீங்க ரெண்டு பேரும் ஞாயிற்றுக்கிழமைதான் இங்க இரகசியக் கல்யாணம் பண்ணிக்கப்போறதா எனக்குத் தகவல் வந்துச்சு இந்தக் கல்யாணம் எப்படியும் நடந்துடக்கூடாதுங்கறதில நான் ரொம்பத் தீவிரமா இருந்தேன். அதனால."
"அதனால?" "இன்னைக்கு ராத்திரி அந்த சந்திரசே கரை கொலை செய்யச் சொல்லி மைக்கேல் அல்ஃபோன்ஸாங்கிற ரெளடிக்கு கூலி பேசி ஏற்பாடு செஞ்சிருந்தேண்டி.
மதுமிதா அந்த ச காப்பாத்தியாகணு என்ன வழின்னுதான் கணும் இதுவரைக்கு மும் நடந்திருக்கக் முதல்ல ஆண்டவ டிக்கோ' என்றாள் ** வியர்க்க விறுவ ஒட்டிக் கொண்டிரு சேகர் அருகில் அர் கையில் கத்தியோடு விசில் அடித்துக் தான்.
ஏதோ விபரீத சந்திரசேகரால் உண நிச்சயமாக இது அம்மா துர்க்காவின் புதிய சதி என்பை புரிந்துகொள்ள முடி இந்த ஆபத்தி எப்படியாவது விடுவி வேண்டும் எங்கோ செல்கிறான். யாரோ வன், எனக்குப் பதில் என்கிறான்.
இந்தத் தனி
மதுமிதாவின் முகத்தில் இரத்தம் LITLI 535 g/l.
"அடிப்பாவி நீ ஒரு மனுஷியா?" "இத பாரு! இப்ப நீ என்மேல ஆத்திரப் படறதில பிரயோஜனம் இல்லை. நம்ம சண் டையை அப்புறம் வெச்சிக்கலாம் கல்யாணம் நடந்துடக்கூடான்னுதான் மெனக்கெட்டேன். நடந்த கல்யாணத்தை நாசம் பண்ணி உன்னை விதவையாக்கற அளவுக்கு நான் அரக்கி இல்லை. அப்படி நான் நினைச் சிருந்தா சத்தம் போடாம வீட்லயே இருந் திருப்பேன். எப்படியோ உனக்கு கல்யாணம் ஆயிடுச்சி நீ சுமங்கலியா இருக்கணும்
முழுக்கப் பங்கு கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை, சில நேரங் களில் நான் திட்டி விட்டாலும், அழுது விடு வாரே தவிர, முறைத்துக்கொள்ள மாட்டார்.
தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான இவர், தெலுங்கை விடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்
குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று
இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப்பேச அவர் என்னைச் சந்தித்தார். குடும்பத்துக்காகவே வாழும் சினிமா
GÖTEBOLITIGT LINDJUGU IZGUDGUY EGITIGT Dg2 a6 6.Da6 Tació 5TILINDITI G565Teone gesi GETÖTEBOIOTIITLIñi yo
TGÖgrib GLOUTGITTE Ligiini 656 lungai assere og Tafel.
நடிகைகளில் தேவிகாவும் ஒருவர்.
எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக் காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.
அப்பாவி என்றொரு சொல் தமிழில் உண்டு இது 'பாவி என்பதன் எதிர்மறை
பிரதட்சிணம், அப்பிரதட்சிணம்' என்பது போல, ஒரு பாவமும் அறியாதவர் என்பதே அதற்குப்
| || Сесвет et
சாமர்த்தியமாகத் த ஒருக் குரூப்பிடம் மா அவர்கள் கட்டுப்பா வேண்டும்.
GTGATGS GJ IIILLIE арт-шол7
"இத பாரு னைக் கடத்திட்டு பொறுப்பை ஒப்பை அம்மா துர்க்கா தா ஒட்டியபடி சந்திரே
"அதெல்லாம்
வெளிப்படைய ---------
பொருள்
மனமறிந்து-அல் யாருக்கும் தீங்கு செய ஆண்டவன் நல்ல என்றபடி, அவருக்கு வந்தன.
ஆண் துணை இ சோதனைகளில் இ காத்துக்கொள்ள வே
நந்தன் படைத் பேய்பாதி என்பார்க அதுபோல் தே சிலர் சாப்பிட்டுவிட்டு அதனை எண்ணி எப்போது அவ வந்தாலும் எனக் GN GJIT
என்னவோ, எனக்கும் ஓர் ஒற்று எனக்கு இருப்பதுபோ
கவிபரத்
கொதிப்பு இருக்கிறது քlgմիլիո p aյք சோதனைகளைத் வர்களுக்காகவே வா ஒருத்தி தேவிகா
துரதிஷ்டவசமா படம் பாதியிலேயே
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுக்கிற
laumasih GTGGTGOT
ਲg.
திரசேகரை அதுக்கு இப்ப யோசிக் எந்த விபரீத கூடாதுன்னு GT (GIGI. துர்க்கா
றுக்க காரை தான் சந்திர தத் தடியன் 22 LL35 TITJIBU கொண்டிருந்
s என்பதை Ս ԱՔւգլի53))։ மதுமிதாவின் இன்னொரு அவனால் நதது ல் இருந்து த்துக்கொள்ள அழைத்துச் இவன் தலை | GJIGJGJIGJI
வெய்ட் பண்ணிட்டு இருப் பாரு சீக்கிரம்"
அவன் டார்ச் லைட் டைப் பிடித்துக் கொள்ள ஜாக்கி, டுல்ஸ், ஸ்டெப்னி எல்லாம் எடுத்து வைத்தான் சந்திரசேகர்
ஜாக்கி வைத்து பர்ஸ்ட் ஆன சக்கரத்தைக் கழற்றி னான். அந்த தடியன் ஏதா வது ஒரு விநாடி அசந்தால், அவனைத் தாக்கிவிட்டு ஒட்டம் பிடித்து விடலாமா என்று சிந்தனை ஓடியது.
அவனோ ஒரு கையில் விரித்த கத்தியும், மறுகையில் பார்ச் லைட்டுமாய் இவன் மேல் முழுக் கவனத்தையும் வைத்துக்கொண்டு நின்றி ருந்தான்.
ஸ்டெப்னி சக்கரத்தைப் பொருத்தினான். ஒவ்வொரு நட்டாக டைட் செய்யத் துவங்கினான். கப் மாட்டி
னான், ஜாக்கியை விடுவித் தான்
டுல்சை அதன் பையில் பொறுக்கிப் போட்டான் பழு தான சக்கரத்தை டிக்கியில் வைத்தான் ஜாக்கியை எடுத் தும் வைத்தான் ஜாக்கியை உயர்த்தும் நீள ராடை கடைசியாக கையில் எடுத்த சந்திரசேகர் சட்டென்று அதனால் கத்தி பிடித்திருந்த கையில் ஓங்கி அடிக்க கத்தி
நபரிடமிருந்து வலி பொறுக்க முடியாமல்
கேக்கறேன்."
"Gширту"
"ஆமாம். நீ என்னை எதுக் காகக் கடத்திட்டுப் போறேன்னு எனக்குத் தெரியாது. எதுக்காக இருந்தாலும் பின்னணியில கண் டிப்பா அந்த துர்க்காவோட பணம் விளையாடியிருக்குன்னு புரியுது அவங்க எவ்வளவு பணம் இந்த வேலைக்குத் தந்தாங்களோ, அதைவிட அதிகமா நான் தர் றேன். எனக்குப் பணத்துக்குப் பஞ்சமில்லை"
'எதுக்கு?
"என்னை சுதந்திரமா விட் டுட்டு நீ விலகறதுக்கு
"என் தலைவரு எனக்குக் கொடுத்த வேலையை நான் சரியா செய்யலைன்னாலே, என் தலை தப்பிக்காது அவருக்கு எதிரா உன் கிட்ட காசு வாங்கிட்டு விட்டுட்டா. என் தலை மட்டும் இல்லை, சாம்பல் கூட என்
குடும்பத்துக்குக் கிடைக்காது"
"யாரு உன் தலைவர்?
பித்தால்தான் உண்டு. டிக்கொண்டால் பிறகு ட்டில்தான் சிக்கியாக
DIT LID? GLJfL) LIITT j. 9,
இந்த மாதிரி என் பரச்சொல்லி உனக்கு டச்சது மதுமிதாவோட ன?" என்றான் காரை EJ,
உனக்கு எதுக்கு" ஒரு பேரம்பேசத்தான் |----------
ல, தற்செயலாகக்கூட தறியாதவர் தேவிகா
பர்களையே சோதிப்பான் சில சோதனைகள்
ல்லாத தேவிகா, அந்தச் ந்து தன்னைத்தானே ாடியவரானார்.
பண்டம், நாய்பாதி என் தாயார் காவின் பணத்தையும்
Guitaria, தேவிகா துன்புற வில்லை. க்கு என்ன துன்பம் தான் டெலிஃபோன்
ண்டவன் அவருக்கும் மயைக் கொடுத்தான் வே அவருக்கும் இரத்தக்
இன்னுதாசன்)
ஒவ்வொரு நாளும் ங்கிக்கொண்டு மற்ற ம் உயர்ந்த பெண்களில்
ானது மங்கல மங்கைப்
றுவிட்டது. DGDI
"இப்பத்தான் நீ பார்க்கப் போறியே? அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே டமார் என்று காரின் பின் டயர் வெடித்தது கார் கோணல் மாணலாக ஓடி நின்றது.
இறங்கிப் பார்த்தார்கள் "டயர் பர்ஸ்ட் ஆயிடுச்சி" என்றான் சந்திரசேகர்
"ஸ்டெப்னி இருக்குதில்ல?" "இருக்கு "உனக்கு டயர் மாத்தத் தெரியுமில்ல? "தெரியும்" "சிக்கிரம் மளமளன்னு மாத்து தலைவரு
அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல, அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.
லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ் தான் யுத்தத்தின்போது சினிமா நடிகை நடிகர்கள் பெரும்பாலோரோடு நானும் பஞ்சாப் முழுவதை யும் சுற்றுப்பிரயாணம் செய்தேன்.
இரண்டு விமானப்படை விமானங்களில்
தான் பயணம் விமானம் உயர மாக இருக்கும். அதற்கும் ஏணிக் கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும் எல்லோ | U5 LID LID GITT LID GMT
வென்று ஏறிவிடு Ꭷu ITIᎢ Ꭿ56lᎢ , 6Ꭲ60Ꭲ ᎯiᏬ மட்டும் கால்கள்
நடுங்கும் எனக்குக் கை கொடுத்து விமானத்துக்குள் இழுத்துக் கொள்வது தேவிகாவே
ஒரு படத்தில் அவருக்காக பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெரு மானே' என்ற பாடலை எழுதினேன்.
என்னிடம் செல்லமாகப் பாடவேண்டும் போல் தேவிகாவுக்குத் தோன்றினால், அந்தப் பாடலைத்தான் பாடுவார்.
அலறி சற்றே தடுமாறி விலக.
அந்த விநாடியைப் பயன்படுத்திக் கொண்ட சந்திரசேகர் மீண்டும் அந்த ராடால் அவனது தோள் பட்டையில் தாக்கினான்.
ஆனால், அதை எதிர் பார்த்தவன் போல் அவன் தடுத்துப் பிடுங்கியதில் பிடி நழுவி, ராடு அவன் கைக்குச் சென்றுவிட்டது.
அவன் ஆவேசத்தோடு ராடைத் தூக்கித்தாக்க வந்து, அதே விநாடியில் குனிந்து கத்தியையும் கையில் எடுத்துக் கொண்டுவிட்டான்.
"இதப்பாரு, நீ அடிச்ச அடிக்கு உன் உடம்புல ஒரு எலும்பு உருப்படியா இல்லாம என்னால பின்னி எடுத்துட முடியும், ஆனா என் தலைவர் உன்மேல ஒரு கீறல் கூட விழாம கூட்டிட்டு வரச் சொன்னார். அவர் வார்த்தைக்கு மரி யாதை கொடுத்து பதிலுக்குத் தாக் காமவிடறேன். இந்த வீரசாகச விளை யாட்டெல்லாம் வேணாம். மரியாதையா கார்ல உக்காரு ம்"
அவனுடைய அதிகார மிரட்டலுக்குக் கட்டுப்படுவதைத்தவிர வேறு வழியில் லாததால் ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு காரில் அமர்ந்தான் சந்திர Gigi.
அவனும் அமர்ந்து "ம் ஸ்டார்ட் செய் பக்கம்தான் இன்னும் அஞ்சி நிமிஷம்தான்-ஒட்டு" என்றான்.
கார் ஓடத் தொடங்கியது.
போனை வைத்த துர்க்கா "மைக்கேல் அல்ஃபோன்ஸா லாட்ஜ் ரூம்ல இல்லை. அவன் தன் திட்டத்தை எங்கே வெச்சி செயல்படுத்தறதா பிளான் செஞ சிருக்கான்னு சத்தியமா எனக்குத் தெரியாது மதுமிதா, இப்ப என்ன செய்ய றது?" என்று கைகளைப் பிசைந்தாள்
தொடர்ந்து வரும்)
வாழும்போது உலகம் கூட வரும் தாழும்போது ஓடிவிடும். இது வாடிக்கை இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா
சினிமாப் படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில், அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
கதை, வசனம், பாட்டு, டைரக்ஷன் நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய
சில சமயங்களில், தனியாக உட்கார் திருக்கும்போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.
சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும்
தேவிகாஒரு நாள் கூடப் படப்பிடிப்பை இரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா,
எண்முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, அண்ணனுக்கு என்ன கவலை? என்று கேட்டு என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கிவிடும் தேவிகா
அவர் ஒரு சினிமா நடிகைதான். ஆனால் பல குடும்பப் பெண்களை விட உயர்ந்த குணம் படைத்தவர்
பிரமிளா என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்க போகிறார்கள்? C
ஜூன் 07-18,1998

Page 17
ந்த லெட்டரை இன்னிக்கே போஸ்ட் பண்ணிடுங்க சுகந்தி'
"ஓகே சார்' என்றபடி இருக்கையை விட்டு எழுந் தாள். நளினமாய்த் திரும்பினாள். அழகான நடையில் கதவைத் திறந்து, மறைந்தாள்.
நான் அவள் சென்ற திசையிலேயே கதவை வெறித்தேன்.
இது தவறு என்று பட்டாலும், மனத்தில் சலனம் ஆடிக்காற்றினால் குளத்தில் எழும் அலை கரையை நோக்கி தவழ்வதுபோல என் மனத்திலும் சலன அலைகள், அவளை நோக்கியே செல்கின்றன.
அன்பான மனைவி சூட்டிகையாய் இரு குழந்தைகள் கொண்ட குடும்பத் தலைவன் நான்
இதுவரையில், அபீசிலும் சரி, நண்பர் உறவினர் மத்தியிலும் சரி, ஜென்டில்மேன்" இமேஜைக் காப்பாற்றி வருபவன். அதுவும் பெண்களிடையே நிலவும் அக்கப்போர் பேச்சுக்களில் அடிபடாதவன்.
ஆனால் இப்போது? போன வாரம் புதிதாய் வேலையில் சேர்ந்தாள். எனது ஸ்டெனோ பிரசவ லீவில் சென்றுவிட எனக்கே ஸ்டெனோவாய் இவள் வந்து சேர்ந்தாள்.
முதல் சந்திப்பிலேயே எனக்குள் ஒரு க்ளிக் சத்தம் அலட்சியப்படுத்தினேன். ஆனால் மீண்டும், மீண்டும் க்ளிக் ஓசை யினால் கலவரமடைந்தேன்.
என்னை அறியாமலே என் உணர்வுகள் ஜலதரங்கம் வாசிப்பதை நிறுத்த விரும் பினாலும் முடியாமல் திகைத்தேன்.
நான் என்ன கல்லூரி மாணவனா? காதல், கீதல் என்ற மாயையில் சிக்கும் வயதா இது? நாற்பது வயதாகியும்கூட SS LS
இன்னல் வழியாக வெளியே பார் வையை ஒட்டினாள் ஜமுனா மணி ஏழைக் கடந்து வெகுநேரமாகியும் பனிப்படலம் தடுமாறிக் கொண்டிருந்தது மணல்மேட்டில் பசுமாடு ஒன்று தன் கன்றுக்குட்டிக்குப் பாலூட்டி அதன் முகத்தை நாக்கால் நக்கியது.
ஜமுனா படார் என்று ஜன்னலை அடித்துச் சாத்திவிட்டு அருகிலிருந்த கட்டி லில் தொப்பென்று உட்கார்ந்தாள் பொரு மலும், பெருமூச்சும் அவளிடமிருந்து புறப் பட்டன. கண்களில் இருந்து வழிந்தநீர் உதட்டில் உப்பாய்க் கரித்தது கூடத் தெரி யாமல் ஜமுனா பலத்த சிந்தனையில் தங்கப் பதுமையாக மாறிப்போயிருந்தாள். கதிரே சனைக் கைப்பிடித்து வருடங்கள் பத்தாய் நீண்டுவிட்டன. மாளிகை போன்ற வீடிருந்து என்ன பயன்? கண் நிறைந்த கணவன் வாய்த்தும் என்ன பயன்? எந்தக் குறையும் வைக்காத கடவுள் இந்தக் குறையை ஏன் வைத்தார்? அம்மான்னு அழைத்துத் தன் பிஞ்சுக் காலால் என் நெஞ்சில் உதைக்க ஒரு குழந்தை இல்லாதது ஏன்? ஜமுனாவின் மனசில் ஓடிய எத்தனையோ ஏன்'கள் மடைதிறந்த வெள்ளமாய் அவள் கண்களில் இருந்து நழுவிக் கழுத்தை நனைத்தது
அறையிலிருந்து விபூதி குங்குமத் துடன் வந்த கதிரேசன் ஜமுனாவின் விம்மல் கேட்டு அதிர்ந்து போனார்.
"ஜமுனா உனக்கென்ன ஆச்சு? "இனியும் என்ன ஆகணுங்க? நமக்குக் கலியாணமாகி வருஷம் பத்தாச்சி. உங்கபேர் சொல்ல-ஏகப்பட்ட சொத்துக்களுக்கு வாரிசா ஒரு புள்ள இல்லியே காண்றவ எல்லாம்
冒
影
இல்லியா? இல்லியான்னு கேட்டுக் கேட்டு என்னால தாங்க முடியலிங்க கதிரேசன் மார்பில் முகம் புதைத்து அழுதாள் ஜமுனா அடி அசடே இதுக்குப்போய் அழறியே. கொழந்த இல்லாட்டி என்ன? எனக்கு நீ கொழந்த உனக்கு நான் கொழந்த சொல்லி விட்டுப் பெரிதாக வாய் பிளந்து சிரித்தார் கதிரேசன்
ஜமுனா தன் கணவனின் கரங்களைத் தன் கைகளிலேந்தி முத்தமிட்டாள்.
"என்னங்க நா. ஒண்ணு சொன்னா கோபிக்க மாட்டீங்களே
"நீ எப்ப எது சொல்லி நான் கோபிச் சிருக்கேன்?சும்மா சொல்லும்மா! கதிரேசன் குழைநதாா
"உங்களுக்கு நம்ம விஜயாவைத் தெரியு . 50:601 "
"ஆமா தெரியும் அதான் உன் பழைய
ஏற்படுத்தறான்னா,
முதிர்ச்சி அடையவில்லையா என் மனது? குழப்பத்தில் மிஞ்சியது குழப்பம் மட்டுமே!
தொலைபேசி ஒலிக்கவே பெருமூச்சு விட்டபடி எடுத்தேன்.
அலுவலக வேலைப் பளுவில், எனது இயந்திர புத்தியின் இயக்கத்தில் ஓரளவு என் குழப்பத்தை மறந்தேன்.
ஆனால், மாலை வீடு திரும்பும்போது அவளின் நினைவுகள் மீண்டும் தலை தூக்கின.
பானு கண்டுபிடித்துவிட்டாள். எனது
ஒவ்வொரு அசைவும் அத்துப்படியான
அருமையான மனைவி இவள் அருகில் இருக்கும்போது, மற்றொருத்தியைப் பற்றி எண்ணுவதே துரோகம்
"என்னங்க ஒரு மாதிரி இருக்கீங்க?" ஒற்றைத் தலைவலியா?
"Uje" "ஒரு வாரமாகவே உங்களோட கல கலப்பு காணோமே"
நான், அவள் கொடுத்த காபியைக் குடித்தேன்.
இவளிடம் சொன்னால் என்ன என் பிரச்சனையை?
சரியான விதத்தில் புரிந்து கொள்வாள்! எனக்கு நம்பிக்கையிருக்கிறது!
மற்ற பிரச்சனைகள் வேறு, இது வேறு மனைவி என்ற ஸ்தானம் பெண்ணை யோசிக்கவிடாமல், கோபப்படவே செய்யும் என்றது திடீர் குரல்-என் உள்ளிருந்து
இருந்தாலும், வேறு வழியில்லை என் அவஸ்தையை வேறு யாரிடமும் சொல்லி ஆறுதல் தேட முடியாது. இந்தப் பிரச் சனையில் இவளுக்கும்கூட சம்பந்தம் உள்ளது. முடிவுடன் பானுவை ஏறிட்டுப் பார்த் தேன்.
வருடிக்கொடுக்கும் புன்னகையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் கண்களையே பார்த்தபடி என்
குழப்பத்தை, சஞ்சலத்தைக் கூறி வைத் (தேன். அவள் பார்வையில் மாற்றம் ஏதும்
இல்லாததைக் கண்டு நம்பிக்கை துளிர்த்தது. "எத்தனையோ பெண்களைச் சந்திக்
கறீங்க. ஆனால், இதுவரை இந்த மாதிரி
நீங்க சொன்னதே இல்லையே?
"உண்மைதான் பானு' "அந்தப் பொண்ணு எப்படி இருப்பா?
உங்களுக்கு நெருங்கின சொந்தம் யாரோட முக ஒற்றுமையும் அவளிடம் இருக்கா?
யோசித்து உதட்டைப் பிதுக்கினேன். "ஒரு பெண் உங்க மனசுல சலனம் நிச்சயம் ஏதாவது
காரணம் உங்க அடி உங்களுக்குள்ளேயே டிப் பாருங்க ஏதா எதிர் விளைவுதான் உணர்வு உங்களி சிந்தனையுடன் பார் யாருடைய பா: இரவு சாப்பிடு செய்தி கேட்டபோ அணைத்தபடி படு சிந்தனை
காற்றாடியின் ச மெல்லிய ஒளிப் ே லேசாய் வாய் திறந்து சற்றுத் தள்ளி குழந்
அலுப்பின் கோணங்க ருக்க நான் மட்டும் தன் கணவன் ம னால் சலனப்பட்டது இவளால் நிம்மதியா மாடு எங்கே மே றின் நுனி தன்கை 193603GUIT!
ச்சே! என்ன ம சுகந்தி ஏன் இப் அவள் உருவம்
நண்பி, அதுக்கென்ன இப்போ.
"பாவங்க யாருமில்லாத அந்தப் பொண்ணு நல்லவ, ஆனா கால் கொஞ்சம் ஊனம் அவகாலைக் காட்டி யாருமே அவளக் கட்டிக்கல்ல. வயசும் வெசமாய் ஏறுது அவ எனக்குக்கூடப்பிறந்த தங்கச்சி மாதிரி ஜமுனா மெழுகாய் உருகினாள்
"அதுக்கு நான் என்ன செய்யனும்? கதிரேசன் குழந்தையைப் போல் கேட்டார்.
"நீங்க விஜயாவ ரெண்டாந்தாரமா
கட்டிக்குங்க!
ஜமுனா வீடதிரக் கத்தினார் கதி ரேசன் அவர் உடல் ஆடியது என்மீது உனக்கு உண்மையான பாசம் இருந்தா இப் படிச் சொல்லுவியா? என் உடலில் உணர்வு களில் ஜமுனா நதியாக ஓடி விளையாடு கிறாள். நான்மாட்டேன். உறுதியாகச் சொல்லிய கதிரேசன் அவ்விடத்தை விட்ட கன்றார்.
மாதங்கள் பல உருண்டன. ஜமுனாவின்
GUIT ஆச் ös
காதல் ஆரம்பமான (இணை பிரியாமல்
நேரம் தவறாமல் கலர்
காதலர்களென்றால் வேண்டுமென மற்றவு
மளவுககு ஒழுககமுள பரும் ரதியும் நடந்து பயிற்சிக் கலாசாலை (முடித்துவிட்டு ஆசிரிய }{றுக் கொண்ட மறு ஆசீர்வாதத்துடன் :
நடைபெற்றது.
கணக்கியல்துறை
ஒலிபர் பட்டயக் கணக் வெளிவாரியாகக் கர் (பயிற்சி முடிவில் ெ களுக்காக கொழும்பு நிறுவனங்களில் பகு
செய்து வந்தார். பட்ட ஒலிபரின் திறமையை (கள் அவரது மூளைச்
வாங்க முற்பட்டன.
மனநிலையில் எந்தமாறுதலுமில்லை. தன் கணவனுக்கு வாரிசு இல்லாமற்போவதை ஜமுனாவால் ஏற்கமுடியவில்லை. சிலகால மாக அவள் சிந்தித்து எடுத்த முடிவை அவளால் மாற்றவும் முடியவில்லை. கதிரே சன் ஜமுனாவின் விருப்பத்திற்கு இணங்கிப் போவதைத் தவிர வேறு வழிதெரியவில்லை, தன்னிடமிருந்த பட்டையும் பொன்னை யும் ஜமுனா விஜயாவுக்குவாரிவழங்கினாள் அதிக ஆடம்பரமின்றிக் கலியாணத்தை நடத்தியும் வைத்தாள் "இப்படியும் ஒரு பெண்ணா” என்று ஊரவர்கள் முக்கின்மேல் விரலை வைத்தார்கள்
கதிரேசன் கண்கலங்கிப் போனார். "என்னங்க சின்னக் குழந்தை மாதிரிநாவேறு அவவேறா? நாங்க ரெண்டு பேரும் ஒண்ணு
"ஜமுனா இந்தக்கலியாணம் எல்லாம் உனக்காகத்தான் கதிரேசனின் குரல் நடுங் கியது.
"எனக்கது தெரியுங்க ஜமுனா இச்
உரிமையாளர்கள் ஒ
எடுத்துக் கொண்டாெ முற்பட்டனர். இறுதியி சம்பளத்துக்காக தலை மொன்றில் பட்டயக் ஒலிபர்
r. I. I. I. I. I. I. I. I.
என்று அவர் கன்னத் விஜயா பாசத்ை யாகப்பொழிந்தாள், ! விஜயா தாய்மை அை மகிழ்ச்சிக்கு அளவேயி பிறக்குமுன் அவளே போனாள் தொட்டில் டுச் சாமான்கள் என்று
கதிரேசனின் மறு தான் பத்தாண்டுகளு குவா குவா சத்தம் தேனாகப் பாய்ந்தது. கெல்லாம் ஓடியோடிச் பினாள் தொட்டிலிடு 6 LIDIT jiġi Għajriju (36) u G விரும்பினாள் வீடு மாறியது. எல்லா ே தலையில் அள்ளிச் சு பொழுது விடிந்த தொட்டிலை அலங் சென்ற ஜமுனாவின் விழுந்த உரையாடல் இறங்கியது.
விஜயா குழந்ை அந்நியர் வேண்டா ஜமுனாவே போதும்
"சீ அவ மலடி ர கொழந்தய அவகையி போட வைக்கிறது: தடால் என்ற உலுக்கியது அவர் விெ போது ஜமுனா நி சரமாய்ச் சுருண்டு கி
2,065 07-18, 1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனசுல இருக்கணும். உள்ளே போய்தோண் வது ஒரு பாதிப்பின்
இவளால் ஏற்படும் டம்" என்றவளைச் த்தேன். நிப்பு? புரியவில்லை. ம்போதும், டி.வியில் தும், ஏன் பானுவை ந்தபோதும்கூட இதே
த்தம், இரவு விளக்கின் பார்வை பக்கத்தில் படுத்திருக்கும் பானு, தைகள் விளையாடிய
மெல்ல சிரித்து, கண்ணை முடித்திறக்க. அட! எனக்குள் ஒரு கதவு திறந்த Galafi Flo.
"பானு'-பரபரப்பாய் அவளை எழுப்பி GGOTGÖT.
கொட்டாவி விட்டபடி எழுந்தாள். "என்னங்க?" "எனக்கு விடை தெரிஞ்சிடுச்சு!" "என்ன விடை "அதான், அந்த சுகந்தி பற்றியது' ஒரு நிமிடம் என்னைப் பார்த்தாள். நிதானமாய் எழுந்து பாத்ரூம் சென்று திரும்பினாள்.
ளில் தூங்கிக்கொண்டி விழித்திருந்தேன்.
னம் வேறொரு பெண து தெரிந்தும், எப்படி பத் தூங்க முடிகிறது? பப் போனாலும், கயிற் பில்தான் என்ற நம்
ணுஷன் நான் படிப் படுத்துகிறாள்? மனத்தில் தோன்றி,
"இப்ப சொல்லுங்க"
அவளின் நிதானம் எனக்கு எரிச்ச லூட்டியது.
"என்னங்க என்ன விடை?
"பானு விடலை வயசுல முதன் முதலில் இளமை உணர்வுகள் பெண்மையால் ஈர்க்கப் படும் பருவத்தில்தான் அது நடந்தது. மனைவின்னா எப்படி இருக்கணும்னு நான்
வேடிக்கையாய் கற்பனை செஞ்சு பார்ப்பேன். என்னையறியாமலேயே ஒரு சித்திரம் என் னுள் வரையப்பட்டது. அடிக்கடி அந்த சித்திர உருவம் மனத்தில் தோன்றி பரவசப் படுத்தும் என்னை."
"ஒகோ' என்றாள் வியப்பாய் "ஆனால், உன்னைக் கல்யாணம் பண் ணினதுக்குப் பிறகு அந்த உருவம் என் மன சுலே வரலே, நிழலைத் துரத்தின எனக்கு நிஜமாகவே ஒரு மனைவி கிடைச்சதுனா லேயோ, என்னவோ, அந்த உருவம் மங்க லாகி மறைஞ்சு போச்சுன்னு நினைச்சேன். ஆனால் அந்த சுகந்தியைப் பார்த்ததும் மங்கலாய், தூசி படிந்து மறைந்திருந்த உருவம் லேசாய் வெளிச்சம் பெற்று, இப்ப பளிச்சுனு தெரியறான்னு படுது" என்றேன். பானு என்னைப் பரிவுடன் பார்த்தாள். "என்ன பானு?" "நீங்களே சொல்லிட்டீங்க சித்திரம்னு
"சித்திரங்களை இரசிக்கத்தான் முடியும். அதோடு வாழ முடியாது இல்லையா?"
தலையாட்டினேன். "நீங்க விரும்பற சில குணங்கள் அந்தப் பெண்ணிடம் இருக்கலாம். அதே மாதிரி நான் இரசிக்கிற சில குணங்கள் உங்களிடம் இல்லாதிருந்து வேறொரு ஆணிடம் இருக்க லாம். இரசனை என்பது மனிதன் இரகசியம் தனி மனிதனின் உரிமை அப்படி இரசிக் கிறதே தப்போன்னு ஒரு குறுகுறுப்பு உங்க மனசுல இருக்கறதுனாலே வந்த குழப்பம் தான் இதுவும். வேறெதுவும் கள்ளத்தன மிருந்தா உங்களாலே இவ்வளவு தெளிவா பேசவும் முடியாது. சிந்திக்கவும் வராது. அதனால."
"சொல்லு பானு' "நீங்க தாராளமாய் யாரைவேணும்னா லும் இரசிக்கலாம். ஒரு ஓவியத்தை இரசிக்கிற மாதிரி ஒரு கால்பந்தாட்டத்தைப் பார்த்துப் பரவசப்படற மாதிரி சர்க்கஸில் பார் விளையாடறவனைப் பார்த்து பிரமிக்கிற மாதிரி. இதுலேயும் தவறு ஒன்றுமில்லை!" எனக்குள் ஒரு புதுக் கருத்தைத் தெளித்துவிட்டு புன்னகைத்தாள்.
அடுத்த நாள் சுகந்தியை ஆபீசில் சந்தித்தபோது என்னுள் சலனமில்லை.
"வாவ், உங்களுக்கு இந்தப் புடவை அமர்க்களமாயிருக்கு சுகந்தி என் மனை விக்குக்கூட வாங்கலாம் போலிருக்கே? என்றேன் இரசிப்புடன்,
சுகந்தி பெருமையுடன் புன்னகைத்தாள், என் பாராட்டுதலால்,
σΠοδου (ήςύ L0ΠαMτου சிரியராக பயிற்சி பெற்ற லத்திலே ஒலிபர்- ரதி து அன்றில் இருந்து சகல அமர்வுகளிலும் துகொண்டு வந்தனர். இப்படித்தான் இருக்க பர்கள் கூறிக்கொள்ளு ள காதலர்களாக ஒலி கொண்டனர். ஆசிரிய யில் கற்கைநெறியை நியமனத்தைப் பெற் வாரமே பெரியோர் திருமணம் இனிதாக
யில் ஆர்வம் கொண்ட காளர் பயிற்சிநெறியை கத் தொடங்கினார். வளிக்கள செய்முறை க்குச் சென்று பிரபல திநேரமாக வேலை டயக் கணக்காளரான அறிந்த பல நிறுவனங் கு பணம் கொடுத்து சில நிறுவனங்களின் லிபரை மருமகனாக லன்னவென சிந்திக்க ல் பல்லாயிரம் ரூபா நகரில் உள்ள நிறுவன
கணக்காளரானார்
தில் இதழ் பதித்தாள் த ஜமுனாமீது மழை) காலங் கனிந்தபோது) பந்தாள் ஜமுனாவின் - பல
) எனபது உண்மைதான், காதல் கடிதங்களை
ல்லை. ஒரு குழந்தை
குழந்தையாக மாறிப்
ஒலிபரின் கணக்கியல் திறமையை அறிந்துகொண்ட தனியார் கல்வி நிறுவனங் கள் பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்த அழைப்பு விடுத்தன. ஆசிரியராகப் பயிற்சி பெற்ற ஒலிபருக்கு பிரத்தியேக வகுப்புகள் நடாத்துவதென்பது கஷ்டமாகத் தெரிய வில்லை. பல கல்வி நிறுவனங்களில் ஒப்பந் தங்களைச் செய்து பகுதிநேர அடிப்படையில் விரிவுரையாளரானார் ஒலிபர்
சிவந்த மேனியும் திரண்ட உடல்வாகும் கொண்ட ஒலிபரின் தோற்றம் எந்தப் பெண் ணையும் திரும்பிப் பார்க்க வைக்கும்.
இப்ப்டிம்த்ெதனையே பேர்
பாடநெறி ஆரம்பமாவதற்கு சிலு நிமிடங் களுக்கு ஹீரே2 ಛಿ: மோட்டார் சைக்கிளில் விரிவுரை மண்டபத் துக்கு வரும் ஒலிபரின் எழிலைப் பருக பல இளம் உள்ளங்கள் காத்து நிற்கும்
எழுதி புத்தக உறை இடுக்கில் மறைத்து
G)LumibaDLD,6s?g8)GMuITLʻ. வைத்திருந்த கன்னியர்களில் சிலரும் இருந்
வீட்டை நிறைத்தாள் உருவமாக மகன் பிறந் நக்குப் பிறகு கேட்ட) ஜமுனாவின் காதில்)
அண்டை அயலுக் செய்தியை ஒலிபரப் வைபவத்தை ஆடம்பர எடுமென்று ஜமுனா
தனர். ஆனால் ஒலிபர் காதல் நோயில் விழு பவராகத் தெரியவில்லை. காரணம் அவர் ஏற்கனவே திருமணமானவராச்சே! இந்த விடயம் இளவட்டங்களுக்கு எங்கே புரியப் போகின்றது. மாதத்துக்கொரு தடவை ஊருக் குச் சென்று, அன்பு மனைவி ரதியுடன் களித்துவிட்டு கொழும்பு திரும்புவார் ஒலிபர் வீட்டுக்கு வந்து விடுமுறையை முடித்துவிட்டு திரும்பவும் வேலைக்குச்
3; Galilurral507 -T) வலைகளையும் தன் செல்வதென்பது நரகத்துக்குச் செல்வது மந்தாள். போன்ற பிரமையாக இருக்கும். பிரிவென்பது
Ta) (NJITGNTLILLID -
) போதுதான் தெரியும், சிலவேளை அழுது
விடுவார் ஒலிபர்
ரிக்க மலர்களுடன் செவியில் இடியாக
அவள் இதயம்வரை
நயைத் தொட்டிவிட ம் உன் அக்கா )
ாசியில்லாதவ நம்ம ல குடுத்து எப்பிடிங்க
சத்தம் கதிரேசனை |ளியே வந்து பார்த்த லத்தில் மல்லிகைச் )
O -
டந்தாள்.
எவ்வளவு கொடுமையானதென்று அப்
மாத இறுதி வாரத்தில் வீட்டுக்கு வரும் கணவனைக் காண வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தாள் ரதி வரவேயில்லை. வாரத் துக்கொரு தடவை வரும் கடிதத்தையும் காணவில்லை. தபாற்காரனிடம் கடிதம் வந்துள்ளதாவென பலமுறை கேட்டு ஏமாந்து விட்டாள் ரதி போனவாரம் இப்பகுதி ரெலிகொம் கட்டடத்தில் குண்டு வெடித்த தால் வெளியிடங்களுக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி வசதிகளும் இல்லை. திக்கு முக்காடினாள் ரதி கவலையும் பயமும் பற்றிக் கொண்டது கொழும்பில் இருந்து
தெரிந்தவர்கள் யாராவது வந்ததாக அறிந் தால் அவர்களிடம் சென்று ஒலிபரைக் 3, 67teig, GIT? o! சொன்னாரா?' எனக் கேட்பாள் ரதி ரீச்சர்
ஒரு மாத காலமாக ஒலிபரின் தொடர்பு கிடைக்காததால் நாளை கொழும்
புக்குச் சென்று அறிந்து வர ஆயத்தமானார்
மாமா, "மாமா நானும் உங்ளோட வரு கிறேன" என்றாள் ரதி, "வேணாம் புள்ள நான் தனிய போயிற்று வாறன் றோட் டெல்லாம் ஆமிக்காரண்ட செக் பொயின்ட் இருக்கு பொம்புளப் புள்ளைகளென்டா
MTAS
Grup GDIGDIGITIGDIGIñ66Ta
சந்தேகப்பட்டு புடிக்கிறானுகள் கொழும்பு கொம்பனித்தெருவில் நடந்த புதினம் தெரியும் தானே? அதுமட்டுமில்லாம இரவுல லொச் செல்லாம் ரவுண்டப் பண்ணிதட்டியெழுப்பி உடுத்த உடுப்போட வீடியோ எடுத்து ஆக் களையும் விசாரிக்க கொண்டு போறாங்க! எனக் கூறவே, மனமின்றி, "சரி மாமா நீங்க போயிற்று வாங்க!" என்றாள்.
வாசலில் மணியோசையுடன் தபாற் காரன் நீட்டிய கடிதத்தை ஒடிச்சென்று வாங்கினாள் ரதி மாமாவின் பெயருக்கு முகவரியிடப்பட்டிருந்தது கடிதத்தைப் பிரித் துப் படிக்கும்போதே மாமாவின் கண்கள் அகல விரிந்தன, சந்தேகம் கொண்டவளாய் "என்ன மாமா?" என்றாள் ரதி சென்ற மாதம் பஸ்ஸில வரும்போது வீதியோரத்து சோதனைச் சாவடியில் வைத்து ஒலிபரைச் சந்தேகமென இராணுவத்தினர் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். தேசிய அடையாள அட்டை, காரியாலய அட்டை, பொலிஸ் பதிவு போன்றவற்றைக் காட்டி நிரபராதி யெனக் கூறியும் விசாரணைக்கென வைத் துள்ளனர். அதனை ரதியிடம் பக்குவமாக தெரிவிக்கும்படி ஒலிபர் எழுதியிருந்தார்.
ரதி சிலையானாள் கையில இருந்த
கடிதம் காற்றில் பறந்தது. பிரமை பிடித்த வளாய் சகலரையும் வெறித்துப் பார்த்து விட்டு வீட்டினுள் சென்று எதையோ எடுத் துக்கொண்டு பாண்டியனிடம் தீர்ப்புக்கோரிச் சென்ற கண்ணகியாய் வெளியேறினாள்.
அன்று சிலம்பு. இன்று.எதை எடுக்கப்
O
போறாளோ?

Page 18
S GisT LI ITiidae, :::::::::: காதல் வரும்- ஆனால் கண்ணுக்கு தெரியாமல் காதல் வளரும் செந்தமிழின் சுவைபோல காதல் இனிக்கும் செம்பூவின் மணம்போல காதல் மணக்கும் பார்க்கின்ற இடமெல்லாம் காதல் இருக்கும் பார்க்கின்ற பொருளெல்லாம் காதல் மலர்த்தும் அசை போட்டு அசைபோட்டு LDGT, faida.
காதல் நடக்கும் தடைபோட்டு தடைபோட்டு ஊரார் தடுக்க கிளைவிட்டு கிளைவிட்டு காதல் செழிக்கும் குறை சொல்லி குறை சொல்லி ஊரும் எதிர்க்க வேர் விட்டு வேர்விட்டு காதல் நிமிரும் காதலர் சந்திக்கும்போது ஒரு யுகம்கூட ஒரு நொடியாகிறது காதலர் சந்திக்காதிருக்கையில் ஒரு நொடிகூட ஒரு யுகமாகிவிடுகிறது முத்தம் இடும்போது கிடைக்கும் இதம் பெரிதா? இட்ட முத்தத்தை நினைக்கையில் கிடைக்கும் இதம் பெரிதா? ”-, பட்டி மன்றமே நடத்தலாம்.
இர ரசில்
பேசிக்கொண்டிருக்கையில் நாளது வரும் வரை பெறும் இன்பம் பெரிதா? பசியுடன் தவித்து தேனை குடித் பேசியதை அசை போட்டு காத்திருப்பது சுகமா? தேனும் பெறும் இன்பம் பெரிதா? αIAήι Πή ή EMI, III 10 மலரும வெறு ஆராய்ச்சியே செய்யலாம். o த்திருப்பதே அறுசுவை வி காத்திருப்பது சுகமா? காய்ந்தமாடு ஆனால் என்ன காகக வைபபது சுகமா? கம்பில் விழுந்த கதையாக ** தொடத் தொட சுகமா? காமம் தலைக்கேறி அதன எப்போது தொடலாம் அவசரமாய் ஆடிமுடிப்பது தண்ணீரில் சு என்ற தவிப்புடன் அபகரம் சுவை இருக்கி தொடாதிருப்பது சுகமா? மோகம் முப்பதுநாள் "ಅ" அழகின் புதிர்களை ஆசை அறுபதுநாள் 历T <别呜 ° அறிவது சுகமா? என்பாரும் அவர்களே! வாழ்க்கை எல் அறியும் தவிப்பில் முத்துக் குளிக்க தெரியாதவர்களுக்கு துடிப்பது சுகமா? முச்சுத் திணறும்தான்! ԱՔ முடிவைத்த கணிகளை [ಕ್ಷ್ பாடம் ".... J. G06)Jüug,| FJS LD/T? பயலாதவனுககு
芭川 கலைகள் சலிக்கும்தான்! அந்தக் கோப்
157GOD 255/LDL
அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து காயம் கார வீச்சாளர் கிளென் மெக்சிராத் காயம் காரண ணமாக இந்தியா மாக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடா வுக்கு சுற்றுப் மல் இருந்தார். 2 மாதங்களுக்கு முன்பு பயணம் செய்த அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப் அவுஸ்திரேலிய L'ILLUSI. அணியில் மெக்
இதன்பின் குணமடைந்து வந்த அவ கிராத் இடம் ருக்கு, வயிற்றில் ஏற்பட்ட காயமும் சரியாகி பெறவில்லை. விட்டது. கடந்த ஒரு மாதகாலமாக மெக்கிராத் அத்துடன் ஷார் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜாவில் நடந்த "இன்னும் சில வாரங்களில் மீண்டும் பந்து ஒருநாள் பேட் வீச வந்துவிடுவேன்" என்று மெக்கிர்ாத் டிகளிலும் இவரால் பங்குகொள்ள முடிய தெரிவித்துள்ளார். ഖിബ്
இங்கிலாந்து பயணம்
ங்கையுடன் டெஸ்ட்போட்டிகளில் ன் காப்டன் நியூஸிலாந்து அணி விளையாடி வருகிறது. பிரைன் லாராவுக்கு 2000 பவுண் (ஏறக்குறைய இது முடிவடைந்ததும் இலங்கை : 2 இலட்சத்து 8 ஆயிரம் ரூபா) அபராதம் நியூஸிலாந்து அணிகள் பங்குகொள்ளும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக் இலங்கையின் சுதந்திர பொன்விழா கிண்ணப் கிழமையன்று இலண்டனிலுள்ள டவுங்டன் போட்டிகள் ஜூன் முதல் ஜூலை வரை மைதானத்தில் வார்விக்ஷயர் லீக் போட்டியில் நடைபெறும் மேற்கிந்திய அணி சோமர்செட் அணியை இதை முடித்துக் கொண்டு ஓகஸ்ட் எதிர்த்து ஆட மாதம் இலங்கை அணி இங்கிலாந்திற்குச் வேண்டியிருந்
செல்லவுள்ளது. இங்கிலாந்தில் தற்போது தென்னாபிரிக்கா அணி இங்கிலாந்து அணி JL, TL FALLIGOI யுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி பிரதேசத்துக்கு வருகிறது. UெTரா தனது ங்கிலாந்து தென்னாபிரிக்கா அணி சொந்த அலு களுக்கிடையிலான போட்டிகள் ஓகஸ்ட் வல்களுக்காகச் மாதம் முடிவடைய, இலங்கை அணி சென்றவர் மிக இங்கிலாந்து செல்கிறது. அங்கு இலங்கை வும் தாமதமா இங்கிலாந்து தென்னாபிரிக்கா ஆகிய கவே மைதா அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு போட்டி னத்துக்கு வந்து கள் நடைபெறவுள்ளன. சேர்ந்தமையி
அணிக்குத் தலைமை ஏற்க முடியாமற் போய்விட்டது.
அபராதம் விதித்துள்ள ஒழுங்கு முறைச் சபையினர், லாரா தாமதமாக வந்தமைக்கான சூழ்நிலை பற்றிக் கருத்தில் கொள்ளவிருப் LTD தெரிகிறது. .
S S S S S S S S சனை இந்திய அணியின் ul ஒப்பந்தம் செய்துள்ளது.
"கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கான ஒப்பந்தத்தில் பொப் சிம்ஸ்சன் கையெழுத்திட்டார் வருகின்ற ஓகஸ்ட் மாதம் 20ம் திகதி முதல் இவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகப் பொறுப்பேற் கிறார் என்று இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் வை.என். லிலே தெரிவித் துள்ளார்.
7வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் மே மாதம்
இங்கிலாந்தில் நடை பெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான சிறந்த அணியை உருவாக்கும் யற்சியில் இந்திய அணி றங்கியுள்ளது.
இதன் முதற் கட்ட மாக அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் GJILGI GJILI PLDGU I
வடக்கு கிழக்கு மாகா நடத்துமாறு ஐ.தே.கட்சி கி ரவிச் தங்கள் ஆட்சிக் தொடர்ச்சி என்றும்
றாம் தரப்பு மத்தி முத்தடிக்கலாம் என்ட் இச்சை நிலக் கட் என்றால் கரும்புதான் கட்சிக்குப் பெயர்
என்றுதான் தயக்கம்
Die A k Brif3,G)-KL" DI GAJSKÅ, fla பந்தாட்ட உலகக் கிண் LJLUTag (BLIFLLIL,
சோ. என்று யார் சொன் பத்தாயிரம் அனுமதிச் இரண அனுமதிச் சீட்டுக் கி போயினர். உலகெங்கு சிட்டு பதிவுக்காக ஃபி மேல் ஃபோன் தெ திணறி விட்டதாம்!
1-9 1 * கடவுள் காப்பா மருத்துவர் எதற்கு
பணம் வாங்குவ
* சிந்தியா சங்கிலியல் விட்டு மறுத்தது பற்றி
ο Π --
யானைக்கும் அபு
* காதலுக்கு மரிய மரியாதை என்ன வி ஆர். முரளி முன்னது நெஞ்சத்து
கொறிப்பதற்கு ஒரு
மன்னிக்கவும் க Աուգ պմ:
"எலிக்கு ஏன் வ "தெரியவில்லை! "செத்தபின்னர் து
* பிரிகேடியர் வி fillsäTGAAT GILDJITLáfu மாகியுள்ளதே?
(35. « அவர் தூண்டில் நினைத்தார். இப்போ டைனமைட் வைத்து கிறார் அணுகுமுறை ஒன்றுதான்!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆயுள் உள்ளவரை அமுதம் தீராது இருக்கவேண்டும்
ஒரே முச்சில் குடித்து முடித்து விட்டால் சுவையும் இருக்காது. நுரையும் ததும்பாது
மருந்தாகவும், விருந்தாகவும் இரு தொழில் புரிவது காதல் மட்டுமே மருந்தும் விருந்தும் அளவோடு இருந்தால்தான் நோயும் தீரும் நலமும் சேரும்
கண்டதும் காதல் தொட்டதும் காமம் என்று அலைந்தால் இரண்டுக்கும் ஆயுள் சொற்பம் மட்டுமே கூடி வாழ முன்னரே கூடி முடித்துவிட்டால், எதிர்பார்ப்பு என்று எதுவும் இருக்காது பள்ளியறைக்கு செல்லாமல் பாடம் முடித்துவிட்டால், பள்ளியறை எதற்கு? பாடம்தான் எதற்கு? காதலும்-காமமும் ஊடலும்-கூடலும் தக்க செயல் எனினும்
* போலிச் சாமியார்களை ஒழிக்கவே (ply-ung/TP
ஆ. தர்ஷிகா, யாழ்ப்பாணம் சாமியாரிடம் அவரது சீடர் ஒருவர் வந்து "சாமி ய்ாரோ ஒருத்தன் கடவுள் மாதிரி வேஷம் போட்டுவந்து குழப்பம் பண்ணுகிறான்" என்றார். ld, FILÓLITÍ7 GøSITLUL DITá Ga/67f/Guiu a jög|Tİ. "ஏன் இப்படி கலாட்டா பண்ணுகிறாய்?
GLITuf@/" 676ör DICIÓ.
ஆனால் கடவுள் போகவில்லை. வேறு TGRTITal"LG) வழியில்லாமல் ஒரு அறையிலே தள்ளிப் J Luiibl பூட்டினார்கள்
கடவுளுக்கு தர்மசங்கடமாகப் போய் விட்டது. கண்ணை முடிக்கொண்டு அமர்ந் மது திருந்தார். ருந்தினால் நடுஇரவில் சாமியார் கதவைத் திறந்து մպլու கொண்டு உள்ளே வந்தார். கடவுளின் IT AD காலில் விழுந்தார்.
"கடவுளே! என்னை மன்னித்துக்கொள் அப்போதே உங்களை யார் என்று அடை
யாளம் கண்டுகொண்டேன். நீங்கள்தான் உண்மையான கடவுள் என்று நான் சொல்லி யிருந்தால் என் பிழைப்புக்கெட்டுப் போயிருக் கும்" என்றார்.
கடவுள் அப்படியே சிலையாக நின்று
ணசபைத்தேர்தலை விட்டார்.
கோரியுள்ளதே? சந்திரன், திருமலை, ால சாதனையின் கூறிக்கொள்ளலாம்: யஸ்தம் ஏற்படாமல் து பச்சைக் கட்சியின் க்கும் இழுத்தடிப்பு ஆனால பச்சைக கிடைத்து விடுமே
எணம்போல, உதை ணப்போட்டிகள் பர வில்லையே? யானந்தன், சிலாபம். எது? ஒரு இலட்சத்து சீட்டுக்கள் விற்றுத் டு கோடிப் பேர் டக்காமல் ஏமாந்து இருந்து அனுமதிச் ான்ஸ்சுக்கு ஃபோன் லைபேசி இலாகா
* முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டில் ஜனாதி பதியும், எதிர்க்கட்சித்தலைவரும் ஒன்றாகக் கலந்து கொண்டது பற்றி?
எஸ். கபூர், கொழும்பு-10, முஸ்லிம் காங்கிரஸ் மாநாட்டில் பச்சை லிதா மட்டக்களப்பு யும் நிலமும் கலந்துகொள்வது இதுதான் ற்கு முதல் முறையுமல்ல; புதுமையுமல்ல வள
றுவார் என்றால்
படை உரிமை கோரி மான வாக்கு வங்கி என்ன நினைக்கிறீர்? இருப்பதால் இருதரப் சுபதி, கொழும்பு-06 பும் சென்று அமர்ந் சறுக்கும்! திருக்கின்றன மக்க ளின் வளமான எதிர் தை, காமத்திற்கு காலத்திற்காக மட் фшпағй? டும் ஒன்றுபடமாட் SOT6T, LJ GöKTLITOJ GJ 600 GMT, L/7/7/5,677. , பின்னது மஞ்சத்தில் 1-9 27:7
* டெண்டுல்கர், சயிட் ஜாக் சொல்லுங்கள்? அன்வர் இருவரில் ம் பஷிர் கல்முனை ஒருநாள் போட்டியில் ப்பதற்குத்தான தர உலக சாதனையான 17 சதத்தை முறியடிக் ல் இருக்கிறது? கப்போவது யார்?
ஆர்.முனாஸ், புத்தளம் அநேகமாக
க்கிப்போடுவதற்கு"
டெண்டுல்கர்
ரத்னா மறைவின் P.< 27:9
தேடுதல்கள் தீவிர * ஒருநாள் போட்டி களில் இந்திய கிரிக்
கெட் அணியின் விளாசல் எப்படி?
ஏ. ரவிசங்கர், கந்தப்பளை வன் டே போட்டிகள், வன் மேன் போட்டிகளாகவே தெரிகின்றன. அந்த வன்மேன் டெண்டுல்கர் அணி முழுவதும் உற்சாகமாக ஆடுவது அரிதாகவே உள்ளது. - A
வர்ட் யாழ்ப்பாணம் பாட்டு மின் பிடிக்க 1ள பொறுப்பதிகாரி ன்பிடிக்க நினைக் த்தியாசம் நோக்கம்
பக்குவம் இல்லையெனில் தகாத செயல் ஆகும்
முறையோடு காதலித்து முறையோடு காமமுற்று நிறைவோடு அனுபவித்தால்
மெச்சத்தக்க செயல்
BIEl
என்றாகிவிடும் உள்ளத்தில் தொடங்கி உடலில் பரவி உள்ளத்தில் வளரட்டும் உண்மைக் காதல் உடலில் தொடங்கி உள்ளத்தால் நழுவி கள்ளத்தில் முடிவது காதலல்ல
தகாத செயல் செய்யாதிருக்க வேண்டுமானால் இருபாலாருக்கும் தேவை நாணம்
வேண்டாத செயல்களுக்கு வெட்கித்தால் வேண்டாத விபரீதத்தால் மனம் துக்கிக்காது
"கருமத்தால் நாணுதல் நாணுத் -திருநுதல் நல்லவர் நாணுப் பிற"
அதிகாரம் 102 குறள் 101.
* மீனா, நக்மா இருவரில் நடிப்பில் முதலிடம் வகிப்பவர் யார்?
எஸ். ஜெயச்சந்திரா, ஹட்டன் நக்மாவை எங்கே நடிக்கவிட்டார்கள்? ஆகவே நடிப்பில் மீனா, தடிப்பில் நக்மா D-3 an
* கௌதமி மீண்டும் கமலுடன் ஜோடி GæGanum?
எம்.என். அரபாத் கல்முனை. ஜூன் ஏழாம் திகதி தனது காதலருடன் ஜோடி சேருகிறார். அதாங்க-கல்யாணமாம் Ag IIIIIT600III)!
8-4 20
* யாழ் மேயர் கொலை பெண்களுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாமே?கொழும்பில் மகளிர் அமைப்புக்கள் கூறியுள்ளனவே?
எஸ். கே. கொழும்பு-05 தற்போது யாழ்ப்பாணத்தில் படை யினரைக் கேட்டால், பெண்கள்தான் தமக்கு அச்சுறுத்தல் என்கிறார்கள் அதெல்லாம் இருக்க யாழ்நகரில் படையினரால் அடித்தே கொல்லப்பட்ட பெண்ணுக்காக மேற்படி அரசசார்பு பெண்கள் குரல் கொடுக்கிறார் கள்ா பாருங்கள்?
தர்மா படத்தில் விஜயகாந்த்-ப்ரீதா விஜயகுமார்
E-3. A * ஐஸ்வர்யா ராய் 50 கிலோ தாஜ்மஹால்
என்று கூறியுள்ளார் வைரமுத்து கையில் தூக்கியா பார்த்திருப்பார்?
என்.வசுமதி,
கொழும்பு-09 Gö763v" LIITILGJ 35FL வெளியீட்டு விழாவில் வைரமுத்துவிடம் ஐஸ் a/IJI JITI GALILIJлiže "என்ன 50 கிலோ என்று எழுதிவிட்டீர்களே? என் βγου), 53 ά) βουπ அல்லவோ?
அதற்கு வைரமுத்து 6)улой батути).
"அப்படியானால் உடனே மூன்று கிலோ குறையுங்கள், கவிஞன் வாக்கு பொய்யாகக்
፴„ L_/Tâ1/”
இதன்மூலம் அறியப் படும் உண்மை என்ன E. வென்றால், ஐஸ்வர்யா 53கிலோ அதுதான் தூக்கி விளையாடி இருக்கிறார் பாடல் காட்சிகளில் பிரசாந்த்
KI A
* சிந்தியா ப்ரீதா விஜயகுமாருக்கு எத்தனை GJugl?
செல்வி பத்மா தங்கராசா, மட்டக்களப்பு
T
அவர் சொல்வது பதினைந்து
20, 0ܐܦ * சிந்தியா அணுக்குண்டு தயாரிக்க ஆகும் செலவு அதிகமோ?
பி. நிவாஸ், திருமலை ஒரு குண்டுக்கு மட்டும் கிட்டத்தட்ட |- கோடி ரூபா செலவாகும் பரவாயில்லையா?
ஜூன் 07-18,1998

Page 19
டின் எல்லை யில் மோசே சந்தித்த ஏழு பெண்களில் முத்தவள் மோசேயிடம் நெருங்கி வந்தாள். முரட்டு இடையர்களின் அடாவடித்தனத்திலி தங்களைக் காப்பாற்றியமைக்காக ண்டும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள். தாங்கள் ஏழுபேரும் மிதியான் நாட்டு அர்ச்சகரான இரகுவேல் என்ப வருடைய புதல்விகள் என்றாள். தனது பெயர் சிப்போரா என்று கூறியதுடன் தனது சகோதரிகளையும் அறிமுகப்படுத்திய பின் மந்தைகளை மேய்த்துக்கொண்டு தங்க ளுடைய கூடாரங்களுக்குத் திரும்பினர்.
வழமைக்கு மாறாகத் தமது புதல்விகள்
அன்று விரைவாகத் திரும்பி வந்துவிட்ட
தைக் கண்ட இரகுவேல், அதற்கான் கார ணத்தை வினவினார் நடந்த சம்பவத்தை சகோதரிகள் தந்தையாரிடம் விவரித்தனர். இடையர்கள் அடிக்கடி கிணற்றடிக்கு வந்து
தொந்தரவு கொடுப்பதனாலேயே தங்களுக்கு
வேளைக்கு இருப்பிடம் வந்து சேரமுடியா திருப்பதையும் கூறினர். எகிப்து நாட்டைச் சேர்ந்த ஒரு வழிப்போக்கர் இன்று செய்த
உதவியையும் அவருடைய தாக்குதலுக்கு
முரட்டு இடையர்கள் பயந்து பின்வாங்கிய
தைக் கூறியதும் இரகுவேல், அத்தகைய
மனிதரை ஏன் அழைத்து வந்து உணவு கொடுத்து உபசரிக்கவில்லை என்று மக்க
ளைக் கடிந்து கொண்டார். உடனே போய்
அவரை அழைத்து வருமாறு பணித்தார்.
மோசேயை இரகுவேல் அன்போடு | வரவேற்று உணவளித்து உபசரித்தார். மோசே தனது வரலாற்றை எடுத்துரைத்தார். இரகு
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட வேல் மோசேயை தங்களுடனேயே தங்கிவிடு மாறு கேட்டுக்கொண்டார்.
இத்தகையதோரிடம் அப்போதிருந்த தன் நிலைக்குத் தங்குவதற்கு ஏற்றதே என்றுணர்ந்த மோசேயும் ஒப்புக்கொண்டார். தனது முத்த மகளான சப்போராவை மோசேக்கு மணம் முடித்துக் கொடுத்தார். மோசேக்கும் சிப்போராவுக்கும் பிறந்த மகனுக்கு கேர்சோம் என்று பெயரிட்டனர். மோசே சில வருடங்கள் மிதியான் நாட்டில் மந்தைகளை மேய்த்து வந்தார். அப்பிரதேசம் பெரும்பாலும் பாலை நிலமாகும் பசும்புல் பூண்டுகள் போதுமான அளவு இல்லாமை யினால் மந்தைகளுக்கான உணவு தேடி வெகு தூரம்வரை செல்லவேண்டியிருந்தது.
ஒளியும் ஒலியும் அப்பாலைநிலத்தின் மேற்குப் புறமாக மோசே தனது மந்தைகளை மேய்த்துக் கொண்டு சென்றார். அப்பகுதியில் மோசே பிரவேசித்ததும் அவருக்கு விவரிக்க முடியாத ஓர் உணர்வு ஏற்பட்டது. அவரெதிரே சற் றுத் தொலைவில் ஒரு புதர் சோதிப்பிளம்பா கக் காட்சி தந்தது மோசே அப்பேரொளியை ஊடுருவிப் பார்த்தார் கண்கள் கூசின. ஆனால் வெப்பம் தென்படவில்லை பதிலாக சுகானந்தமயமான காற்று அவரை வருடியது போன்ற உணர் வினைப் பெற்றார். அந்த ஒளி உமிழ்ந்த புதரை நெருங்கிச் சென்றார். அப்போது "மோசோ மோசே." என இரு தடவை கள் அவரை யாரோ அழைப்பதை உணர்ந்தார்.
"ஆமாம். மோசே தான் இங்கு நிற் கிறேன்!" என்றார். அவர் என்றும் கேட்டிராத வர்ணிக்க முடியாத ஆனந் தக் களிப்பூட்டும் அக்குரல் மீண்டும் ஒலித்தது.
"மோசே நீ நிற்கும் இடம் புனித பூமி பாதணிகளுடன் இங்கு முன்னேறி வராதே. அவற்றைக் கழற்றிவிட்டு
III"
"தாங்கள் யார் என்று தெரிந்து கொள்ள முடியவில்லையே!"
"மோசே! நான் உனது மூதாதையர் களான ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக் கோபு ஆகியோருக்கு வழிகாட்டிய கடவுள் இஸ்ரயேலரையும் அவருடைய வழி மரபினரையும் எகிப்துக்கு அனுப்பி வைத்த ஆண்டவர் யானே! இன்று அந்நாட்டில் என் மக்கள் படும் துன்பங்கள் அனைத்தையும் யான் நன்கு அறிவேன். என் மக்களை அவர்கள் படும் துன்பங்களி லிருந்து மீட்டு, அவர்களுடைய வருங்காலம் செழிக்கவும் அவர்களுடைய சந்ததியினர் பல்கிப்பெருகவும் வழிகாட்டியாக வேண்டிய காலம் வந்துவிட்டது. அதனால்தான் உம்மை இங்கு அழைத்திருக்கிறேன்! நீரே அவர்களை வழிநடத்தவேண்டும்"
"ஆண்டவரே! நானா? நான் ஒரு அபாக்கியவான் எகிப்து மக்களால் துன்
புறுத்தப்படும் இலட்சக்கணக்கான இஸ்ர யேல் மக்களை என்னால் எவ்வாறு வழி நடத்த முடியும்?"
"மோசே எனது மக்கள் படும் துன்ப துயரங்களை நீக்கி அவர்களை அடிமைத் தளையிலிருந்து மீட்பதற்காகவே உன்னைத் தேர்ந்தெடுத்துள்ளேன். எகிப்துக்குப்போய் பார்வோனிடம் இஸ்ரயேலர்களின் அடிமைத் தளையினை அகற்றிவிட்டு அவர்களை அனுப்பிவைக்குமாறுகேள்!"
இத்தகைய பணிப்பினை ஆண்டவர் தனக்கு விதித்தமையினால் மோசே பெரும் வியப்படைந்தார். இத்தகையதொரு மா
--
பெரும் பணியினை மேற்கொள்ள தனக்கு அருகதை இருக்கிறதா என்ற ஐயம் அவரை ஆட்கொண்டது. ஆண்டவரிடம் மோசே,
"எல்லாம் வல்ல இறைவா! எமது மக்க ளான இஸ்ரயேலர்கள் என்னை அவர்களது வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள மாட்டார் களே! தங்களுடைய கட்டளைப்படிதான் அவர்களை வழிநடத்தப் போகிறேன் என்று அவர்களை எவ்வாறு நம்ப வைப்பேன்?" என்று கேட்டார்.
ஆண்டவரிடமிருந்து இவ்வாறு பதில்
"மோசே ஆண்டவராகிய யான் என்றும் உன்னுடனேயே இருப்பேன். உன்னுடைய வார்த்தைகளிலும் நடவடிக்கைகளிலும் யான் உறைந்து நின்று வழிகாட்டுவேன். அச்சம் எதுவுமின்றி உடனடியாக எகிப்தில் பார் Getafe in Gagglutility,
இவ்வாறு ஆண்டவர் கூறியதும் மேசே யிடமிருந்த ஐயப்பாடுகள் நீங்கின. அவர் ஒரு புதிய பிறவி எடுத்தவரைப்போலானார். புதிய உத்வேகத்துடன் தரையில் விழுந்து
திருமறைடுவிடை: ச
1. செல்வி, பா, பவதாரணி இல, 45எஃப் தினச்சந்தைநுவரெலியா 2. செல்வி ஸலிஃபயா ஹஸன், 184 பிரதான வீதி, மாத்தறை,
autocar.
5. ஆபுஸ்பநாதன், 1914 புவிலிங்கம் இடம்,மருதானை வீதி,பொரளை,கொழும்பு 08
இஸ்ரயேலர், எபிரேயர் .
3. செல்வி சுப்பையா கவிதா சுமுதினி, சென் மார்கிறட் உடப்புஸ்ஸல்லாவ 4. வாழையூர் எம்.ஏ.எம். அலிஹான், சலாமியா வீதி, வாழைச்சேனை
271/7/77/лдау777 72 адаотта
ஜூன3க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
iubinul 12-imUIă suIIInali, 5 blugia)-1772, blăngil
மோசேயின் சகோதரன் Go) Lu Luft GT GöIT GOT?
ஆண்டவரை வண மோசே வைத்திருந்: மாபெரும் சக்தி வாய் னார். அந்தக் கோல கான இஸ்ரயேலர் கட்டளைகளுக்குப் பண உடையதாக்கினார்.
"மோசே உன்னு அது வெறும் கோல தியை நீயே பரிசே கோலினை நிலத்தி ஆண்டவர் தரையி கோலானது ஒரு
மாறியதைக் கண்ட ே பயந்து போனார்.
ஆண்டவர் மீண் மோசே அந்தப்பாம்பி தூக்கிப்பார்' என்றார் மோசே ஆண்டவரே ஆணையிடும்போது, வரவேண்டும் என்று தன் வலது கையினால் தொட்டுத் தூக்கினார் பட்டதுமே பாம்பு மு மாறியது.
இதேபோன்று ஆன் களை மோசேக்குக் கா "மோசே முதலில் அந்நாட்டினரின் கொடு தவிக்கும் என் மக்கை அவர்களில் பிரதானமா
யரின் ஆண்ட பார்த்ததாகச் (!p ) I 9 ഞ6 D. GOT60) LDJ,60GII கானானியர் இ பெரிசியர் இவ்வி ஆகியோர் எல் சிறப்பாக வாழும் அவர்களை அ மாறு அவர்களு ஆணையிட்டுள் வேண்டும். இப் உறுதுணையாக சகோதரன் ஆ தேடிவரச் செ எபிரேயரை இ எகிப்தின் பார்ே கள் இஸ்ரயேல அவன் இலகுவி டான்.உங்கள் இ செய்யும் என்னு களினால் இறு எபிரேயரை வி புறப்பட்டு எகிப்து செல்ல ஆண்டவர் கூறி மே ഞഖgg/TIT,
இதற்கிடையில் மே னான ஆரோனிடம் ஆன "ஆரோன் உனது சகே மிதியான் நாட்டிலிருந்து கொண்டிருக்கிறார். உ சென்று அவரைக் காண் டம் போய் எனது மக்கள் அடிமைத் தளையிலிருந் Lý760) GOT GLIDIT GJEWÓLLD) றேன். அவருடன் நீயும் அரும் பணியினைச் செய் SMTÍ.
ஆண்டவரின் அ ஆரோன் அதிர்ச்சியும் ம தனது உடன் பிறப் ஆண்டவர் அருளியதை தாமதியாமல் தனது பய6 னார். ஆண்டவரால் கு சகோதரர்கள் இருவ அளவிலா ஆனந்தமடைர் GJ,TGSOTLIGJIT.
(ெ
ஜூன் 07-18,1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கினார் ஆண்டவர்
நீளமான தடியை த கருவியாக ஆக்கி னை இலட்சக்கணக் gohn Gլոր Gց աՈ607 ந்து நடக்கும் தன்மை
டய கையிலிருப்பதுல; இதனுடைய சக் தித்துப்பார் அக் போடு' என்றார்
விழுந்த அந்தக் 6)լյրիկյ լյր լr | | | }
| | | } } ) ))) ))լլայ Ն
டும், "பயப்படாதே ன் வாலில் பிடித்துத் முதலில் தயங்கிய தன் அருகிலிருந்து தனக்கேன் அச்சம்
துணிவு பெற்றார்.
பாம்பின் வாலைத் '|ഖUഞLI ഞെ GS GLIT GU GJ,TGJITJ.
எடவர் பல அற்புதங் ட்டி அருளினார்.
எகிப்து சென்று மைகளுக்குள் சிக்கித் ள ஒன்று சேரும். னவர்களிடம், எபிரே
ராகிய என்னைப் சொல்லி, அவர்கள் T LI LDJ, J, GTL Li விளக்கச் செய்யும். த்தியர் எமோரியர் யர் மற்றும் எபூசியர் ா வளங்களுடனும் கானான் நாட்டுக்கு ழைத்துச் செல்லு டைய ஆண்டவரே ாதாகச் சொல்ல பணியில் உனக்கு இருப்பதற்கு உனது ரோன் உன்னைத் கிறேன். முதலில் னங்கவைத்துவிட்டு வானிடம் செல்லுங் ர விடுதலை செய்ய ல் இணங்க மாட் வர் மூலமும் நான் டய அருஞ் செயல் யில் பார்வோன் GANLILIITIGST, DI LIGGOT
۔۔۔۔۔۔
"என் உயிர் தமிழுக்கு உடல் மண் ணுக்கு என்று கூறுவதன் அர்த்தம் போராளி களுக்கு சவால்விடுவதல்ல என்பதை தெரி
51TL'nin
பாதுகாப்பை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். நான் முட்டாளாக இருக்கத் தயாரில்லை என்பதற்காக எனக்கு முன்னால் இருந்தவர் முட்டாள் என்று நான் கூறுவதாக நினைக்கக்கூடாது.
புதிதாக பதவி ஏற்பது போராளிக்கு எதிராக அல்ல, அவர்களது கையில் ஆயுதம் உள்ளவரை பகிரங்கமாக எதிராகச் செயற் படுமளவுக்கு ஞானம் இல்லாதவர்களல்ல நாங்கள் என்பதை போராளிகள் நன்கு புரிந்து கொள்ளவேண்டும்.
மீண்டும் கூறுகிறேன, இராணுவப் பாது காப்பு நான் பெறுவது.இனி என்ன பண்ண முடியும் உங்களால் என்று போராளிகளுக்கு சவால் விடுவதற்கல்ல, ஒரு பாதுகாப்புக்காக மட்டுமே
சுட்டது யாராக இருந்தாலும், இவர் செத்தது உண்மை சுட்டவர்கள் யார் என்று எமக்குத் தெரியாது. இவர் செத்தது உண்மை '! தெரியும். எனவே சாவு எந்த வடி வத்தில் வந்தாலும் அதனை நாம் கண்டிப்ப தோடு, போராளிகளோடு பேச்சு நடத்தி தீர்வு காணுமாறும் அரசை கோருகி றோம்.
ஏன் சுட்டார்கள் என்று தெரியவில்லை துப்பாக்கி இருந்ததால் சுட்டார்களா? அல் லது ரவைகள் இருந்ததால் சுட்டார்களா? குற்றம் சொல்ல நாம் விரும்ப იმესიებთვის).
தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாங்கள் போட்டியிட மாட்டோம் தேர்தல் நடந்தால் மட்டுமே போட்டியிடுவோம் என்று நாம் தேர்தலுக்கு கடும் பெரும் கொடும் எதிர்ப்பு தெரிவித்தும்கூட தேர்தலை நடத்தியதால் நாங்கள் போட்டியிட்டோம். எனவே அரசு
எந்நாளும்
நாட்டையாளும் நீ எமக்கும்
LDT 95T GOOTSF GODLuġ5
கோல ஞ் செய்
எக்கேடு கெட்டாலும்
எப்பாடு பட்டேனும் சப்போட்டு நாம் தருவோம்
தேர்தலை நடத்தியிருக்காவிட்டால் நாங்கள் போட்டியிட நேர்ந்திருக்காது. எனவே அரசுதான் எல்லாவற்றுக்கும் காரணம்
மாதாவே
தேர்தல்
நல் அரு ளை நாடும்
தமிழ்
pத் தட்சிதன் O
1. பெயர் ஜயசிக்குறுய் தொழில் சண்டை பிடிப்பது உபதொழில் 95IT 606 60DU LL60DDD
விதிப்பது 9FΠ9560) 601 9 (5 6 (D.L. 956095 கடந்தும் நீடிப்பது சோதனை """ நடக்கும் ஊடறுப்பு வேதனை இழந்தவை அனைத்தும் நண்பர்கள் ! LL60) L856nt. எதிரிகள் புலிகள் விரும்புவது அரச தொடர்பு சாதனச் செய்திகளை விரும்பாத்து சுதந்திர ஊடகங்களை நம்புவது விமானங்கள், டாங்கிகள் ஆட்டிலெறிகள் நம்பாதது காடுகளை இலட்சியம் தாண்டி முடிப்பது.
சமீபத்திய எரிச்சல்
பிறந்தநாள் கொண்டாட யாரும் முன்வாதது)
ர்களாக இவ்வாறு — H சேயை அனுப்பி
சேயின் சகோதர டவர் அசரீரியாக Guur வடக்கு-கிழக்கு மாகாணசபை ': பெற்றோர் ராஜீவ் காந்தி, ஜே. ஆர். ஜெயவர்த்தனே.
எகிபதுககு வநது னே புறப்பட்டு தொழில் அரைகுறை அதிகார பரிபாலனம் ாயாக பார்வோனி 'ಶ್ಲೀ 9:T9ഞ്ഞ് FFLULIITS-60 LD.
வேதனை ஆளும் கட்சி ஒட்டம் பிடித்தது! ವಿಕ್ಟಿ நண்பர்கள் தேர்தல் கோரும் தமிழ்க் கட்சிகள் ክlዘTJ,6ቨ| " எனறரு
எதிரிகள் குறைப்பட்ச தீர்வை விரும்பாத ழ்ச்சியுமடைந்தார். 960)6OT6) (DLO. பக் காண்பதற்கு
ண்ணி மகிழ்ந்தார். Iத்தைத் தொடங்கி
\பேத்திய சாதனை அதிகாரிகளின் சம்பாத்தியம்.
LIL SOLL LID60.GADLING)
ம் சந்தித்தனர். ག་ངོས་ཐོག་ னர் ஆரத்தழுவிக் s
டர்ந்து வரும்)

Page 20
பிாள் ஒவ்வொரு நாடி வந்து வோ கண்டும் பிந்தெழுங்காள சாழப்புகள் கருதி LSLLLT LL T L TTT L T L TT TT LLL LLS ாரப்பு விடும்பப்படுத்து
is list
பெண்களின் ேேகா ಡಾ. lill- அற்பு விடுக்க வசதியா பாது வன நகர்மின்னிப்பசுகின்ற
T ILL HLE * | LINNENLANNENLI || NL || LLE || தூபிகளின் பட்புறத்தில் படி
KANTHI V. கட்டுகளாக Ayiti மெய்யுறத்தில் சாழப்புக்குரல்
SEASREEI, COLOMBO la TSI "AMERGA GSIUCIDI ாடுகள் AFFAIT, ALL'IMMAGING KI MWAKA திட்டுண் ாலும் டாம் நோ நபர் Disgrifennau CE, i.e. e.g. "E".
L'ON FITESM நார் பிரான் நாட்ட்' TA சர்ந்தவர் பெயர் என்பர்ால் ஆண்டில் '
III நாகக் கப்படுகிறது.
■■■■ ■ la I al lui lui
al III, III in litural நம் இவை பங்கா If all'assassa
விரிந்திராதா தான்றும் இப்பிரான கன்கள் என்று அழைக்கப்படுகிற
ட்டிகா RTG ||
I dino နှီ
eta
குறைந்து காா ாநியூசி மற்றும் அளின் பிட்டாறும்பிரவு நரம்
ாய் பாதுகள் Our
Artikuluei க்கும்
முதல் குதிரைகள் Fin Walt Laut
CC KT L T D T L uT LLLLLL T L T TTT u D SS LLL S L LLLL LL L LLLLaa LLLLLL L L L L L L L L L TLTL L L L L L L L LLLL SLD S LLL LLLL LL LLLL S T u TTTTTT LTT TTT LTTTTS LL
ODTT TL TL T LT TTTT TTTT S TTTTTS S L S TTLDS LLLLT LL S L L S L L S L L LLLLLL T T S TT LL LLL S TL LL T T S T S T T S S LLLLL LLLLLS TT TT T uTT L TTT T S TTTTLL LLLLD DDD S L TTT L TTTS TTL T TT TTLT D D TDTS LTL TLSLS As4 LL LLLL L LL LLLLL S S D LLLLLLLLS a T TLSS LLLL SS T LL L DTD T S LLSq SITT UP" LDDD D S L L L S L L T T LL TT L TTT T L L L SS S L S S S LSSS Our L. LLL L S TT T LL S TT TT S TT T TT TTLTTS எப்போதோ யிற்றுத்தி LSL S aS S D S LDDLSSu uT TS ZSu TT uuu L S u S LLS L SSS SLSSS நான்கு வருடத்திற்கு LT LLLL L L L L L L T TT T TT L LL நான்கு தடவை வெள்
ாந்துள்ா Ni wythlon" neu
 

let
wy Gródeł IILL* 40 படத்தில் ாப்படுவது அக்காளத்தில் பயன்படுத்தப்பட்ட யாங்கும் போாட்சி தருவாக்கடிதர் பிருக்கிறது தமிழ்நாட்டில் பண்பாட்டு வர்த்ாரின் டான் ரம்வரமால் பாதுகாப்பா மக்கப்பட்டுள்ா
குவா மாநிலத்ாநஆண் ராாள்ளளார்ாரம் T="
LL LLLL LL L TT L TTTT S LLL LLLLLL பா நாகரி UAPG III I II. It KA * புதுப் பாதுகாப்பா வங்கப்பட்டிருந்த அள
நாடும்பாயிருந்து பின்யூபி நீரோக்கப்பட்ட பகள் வாளில்தான் தபா இவற்றுத்தம் பொறுப்பா ja milik Ayiti
ஆண்டுமானாலும் லே அழிந்து ாகிங்' டிர்பார்புரிந்திரர் வடிர்த்து TTTTTTTTTTTTT TTTTTTT TTT LTLLT LL TTT TTTTTT TTTTTTTTT T TT T LTTTTTTS
பாரில் செல்வதுதான் தற்காலத்தில் ஒரு பவின் வந்திப் பார்கள் குவரத்து சாதனம் ார்கன்யாய குதிார பன்டிகளிலும் பல நிறுங்கள் அதிகாரம் என்பவற்றுக்குதோதாண்டம்பரான் வாடிகரும் இருந்தன் விழுத்து செல்லும் திரகள் பிழந்து சென்றால் குவிதாங்கில் அவுஸ்திரேலியாவில்ாாப்பட்ட தந்ாாபன்சோறு மாதிரிகுதிரை வார்டி ரிான ங்களும் அக்ாயத்தில் இருந்தா
ாள்ாரித்த மாத
பந்தாட்ட போட்டி
படங்கிள்ள
துக்காக பரவில்
அளியும் டருதுவ
அளயும் யோகிய
போட்டியாகும் பிரெனி
வின் முன்னாள் நாய s நகரான ரியா 4 | || Alain By Twili ulimi மரத்ாாமுளிப்பல் |- - அரங்கில் நடந்தது
அன்று குழுமியிருந்த ANTA INDA WAKA Lwak luar Tr" un sur Tim ராயமாக ரம்பமாகிறதுயிரான்ன் Haralia - I - L மரங்களில் பல்லாயிரம் ரசிகர்கள் சந்து ஆயிரத்தி | Litere. A Lo Mu BC.
துவிட்டன. "E மல் வெற்றி முேடைபெறும்பரையூரேேே
தள படைத் பொய்யும் வாய்ப்பு அதிகமா 70 Januari Garfil oprio பார்த்ர்மா ம்
■ டங்கில் அதிக பார்வையாளர்கள்