கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.06.14

Page 1
-
Rekisterod as a Nevs Paperin Sri Lanka
துரத்திய யான்
 
 
 

குை ஜூன் 14-20,1998
g o

Page 2
முரசம் (மாணவர்கள் நினைத்தால்.)
அன்புள்ள உங்களுக்கு
GANGSST dikasib.
இந்தோனேசியாவில் முப்பத்திரெண்டு வருடகால சர்வாதிகாரியை நாற்காலியைவிட்டு இறக்கியுள்ளனர்.
இறகு போடு என்று
எந்த மயிலும் இறகு போட்டதேயில்லை! அடக்குமுறையாளர்களும் அப்படித்தான்! ஆண்டு ருசி கண்டவர்களும் அடக்கித் திமிர் கண்டவர்களும் தாமாக இறங்கிவந்து நாற்காலிகளை உதறியதுமில்லை நாகரிகமாக நடந்ததுமில்லை! இந்தோனேசிய ஜனாதிபதி ժ: n frւ Gւn aյմ» அந்த ரகம்தான்! மக்கள் என்றால் தானும் தன் குடும்பமும் தன் சுற்றமும் மட்டும் என்று நினைத்தவர் தட்டிக் கேட்க யாருள்ளனர். என்று படைபலம் அதிகாரபலம் தந்த போதையில் தலைகீழாக ஆடினார் இறுதியில் பூகம்பம் வெடித்தது! அது-மாணவர் புரட்சி மானவர் நினைத்தால் நடத்திக் காட்டுவர் என்பதை நிரூபித்துள்ளனர் Ωίτη வம் கட்டது: சிறையில் அடைத்தது: நடுவிதியில் நையப் புடைத்தது! 500 பேர் வரை பலியான போதும் Lorrasarai Gurrrrrt a உயர்ந்து வளர்ந்தது உரம்பெற்று நிமிர்ந்தது
நாம சங்கீர்த்தனமை
பரம்பொருளை அடைவதற்கும் உை தற்கும் சொல்லப்பட்டுள்ள கர்மயோகம், யோகம், பக்தியோகம், ராஜயோகம் 6 மார்க்கங்களில் இக்கலியுகத்தில் பக்தியோ என்று கூறப்படுகிறது. அந்த பக்திக்கு சங்கீர்த்தனம்
த்ரேதாயுகத்திலும் துவாபரயுகத்திலும் கடுமையான யாகங்களும் தவங்களும் தே இக்கலியுகத்தில் இறைவனையடைவதற்கு ஒன்றே போதுமானது. இதைத்தான் வி சாரண்யத்து முனிவர்களுக்கு கூறுகிறார். பிறப்பவர்களே பெரும் பாக்கியவான்க இறைவனின் நாம சங்கீர்த்தன மகிமை அவனது நாமத்தை அன்புடனும் உண்மை போதும்
எனவே இதிலிருந்து தாம் தெளிவ இறைவனின் நாமத்தினை அனுதினமும் 2 தொகுப்பு: அ
பரிசுக்குரிய கவிதை
தரையிலே கண்டதனால்
Baraigirகடலிலே கண்டால்கடற்புலிகள்
இரா. சபாபதி- ஆலி எல, இலங்கையில் மட்டும். வேலை நிறுத்தம் விலை தேசத்துரோகம் "ஆனை விலை வேலை செய்வதைத் தடுப்பது குதிரை விலைபாதுகாப்பு ஏற்பாடு Εδώ οής δου
யாழ் பாரதி-கொழும்பு-10 கேட்டு ஓடாதே நேரமில்லை வீசிடுவேன் வை
சந்தை முடிந்தென்ன. எம். ராமமூர்த் இளைப்பாற நேரமில்லை தீர்வுப் குண்டு வந்து போடுமுன்னே டு ே ஒடிப் போய் போகிற இரு
அ அனை'முது" ஏதுமில்லை
இந்தோனேசிய torrisordeirasa ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தவில்லை! நாளை என்னாகும் என்பதை அங்குள்ள சூழல்தான் தீர்மானிக்கும் வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்டம் இன்றி இரும்புத்திரைகள் விலகாது** நீதி கிடைக்காது என்ற உண்மை மட்டும்
G "o "o" :
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
- 4éinfhuir
: ai வழியும் பொறியும் ஏமாளியாய் 醬"" கட்டை வண்டியும் கால் நடையும் 鸞 கட்டுத்தள்ள உத்தரவிட்ட 1910–110
ရှီး။" விமானமும் நீர் மூழ்கியும் Ꮝ ) 1 . 55 añ OM HABITANIDI! சுகார்ட்டோ பதவி கால நடைககும கடும்பயம் 20 g/ இந்தக்காலம் படங்களும்לplbg/2 முதற்கட்ட வெற்றிதான்! க. ஜெயாஞ்சினி தம்பிலுவில்-02|மெருகேறி ஏனெனில், |-9|ւլ/16նտII: தற்போ அதிகாரம் : கைமாறியிருப்பது அருமையில்
吸 as Class. உறவினரிடம்தான்! ஆனாலும் ஒரு பெரும் மலையை அகற்றியாகிவிட்டது! என் ஏனைய சிறு மலைகளை வரும் அ அகற்றுவது கடினமல்ல களும் ெ நம்பிக்கையுடன் ஒன்றுபட்டு இனிய க போராடினால் தாசனின் வெற்றி நிச்சயம் என்பதை GS GGNITIA மீண்டும் ஒரு தடவை முனச்னர வரலாற்று ஏட்டில் பதித்துள்ள கவர்நதுள இந்தோனேசிய மாணவர்களுக்கு |հատ 3|* பாராட்டுத் தெரிவிப்போம்! சித்தா (BLII Lrrir. Lo Gabarrios) தீர்வுகள் கிடைத்ததில்லை! 67 68 69 அதிகாரக் கதவுகள் புதியெ தட்டியதும் திறந்ததாகவோ | -" அடக்குமுறைக் கரங்கள் ] ᏄᎫᎢᎭ Ꮽ ᏄlᏄ" கேட்டதும் கொடுத்ததாகவோ LILLLSD) ஒரு உதாரனம்கூட வருவது வரலாற்றில் கிடையாது ஏற்படுத்தியி ஒரு கன்னத்தில் அறைந்தால் வாதங்களை மறு கன்னத்தைக் காட்டு என்பதால் என்றார் யேசுநாதர் விட்டுவிடு
மறு கன்னத்திலும் அறைந்தால் பரந்து விரிந் ‰r€ir@o፣ G) ቻ ûuጨng5I?” A.
இரசனையுள் என்று அவரும் கூறவில்லை! தொட்டுவிடு காரணத்தோடுதான் உன்வரவை எதிர்பார்த்திருக்கும் படைப்பாக் கூறாமல் விட்டிருக்கிறார்! வாசகர்களில் நானும் ஒருவன் கடல் 临, தி:இத்தால்தான் கடந்து நான் GJ ந்தாலும் வாரம்
| लह है। Za: Élg)/5 g/Guit களில் தழுவும்போது நான் முரசுககு
|5/1901 -9,601 կմ எப்படி எந்த விதத்தில் ஆனந்தத்திற்கு அளவே இல்லை'நீ மிழ்
ஓர் இடத்ை திருப்பிக் கொடுப்பது தாங்கிவரும் அனைத்து அம்சங்களும் , எனபதை என்னைக் கவர்ந்துள்ளன. கண்ண "GBLD5;J;L’J LIG :நிலைதான் தாசனின் நில் கவனமுன்னேறுமற் '; C ങ്ങ றும் நாரதரின் எக்ஸ்ரே ரிப்போர்ட் :o 踏*** ОН! ОНАЈевол. என்பன நான் விரும்பிப் படிப்பவை ரசுக்கு 6 :o யுதம் பாகும் காதிலை பூ சுந்தசாமியின் " ༡. ஏந்தாத போராட்டம் கற்பனைகள் என்னை மிகவும் கவர்ந் இன்னொன்று துள்ளன. அரசியல் இலாபங்களுக்காக முரசே! ஆயுதம் ஏந்திய உணமைதகு புறம்பான செய்திகள் நீ தந்: G3 in Dorr ii io! வரும் இக்காலத்தில் உண்மையைத் தும் அழுே
தாங்கி வரும் ஒரு பத்திரிகையின் அவல நி வாசகன் என்ற வகையில் நான்
உனக்கும், பெருமை அடைகின்றேன். கும் நன்றி. 10, ruailgéir, givigiliucifII, sail II. சுமதிகளுக் என் அன்பு முரசே! தமிழர்களு வராதா? 6
உமது அனைத்து ஆக்கங்களும் அருமையிலும் அருமை. அதில் 醬 அமீன்' திக் திக் தொடர் வெகுஜோர். மேலும் ே புன்னகையில் மதுமிதாவின் திருமணம் அசலா ந எனக் குழம்பும் அளவுக்குப் பிரபாகர் அசத்துகிற
செல்வன் லக்ஸ்மணராஜ் மட்டு
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DůLTOLOGIGIGilsilujem
கலீபா ஹஸ்ரத் உமர் இப்னு அப்துல் அவள் GJIT GOT 1 ܨ ܢ ܡ ܕ ¬ - ܒܢܝ அவர்கள் மலிக் என்ற அரசனின் மகளை திருமணம் ான்ற நான்கு ᎧᎫ6ᏡᏭ5 | / செய்தார்கள் கந்தான் சுலபமானது அப்போது அப் பெண்மணி அதிகமாக pതേക്കബ് 5: மூலகாரணம் நாம உடலில் அணிந்திருந்தார் இதனைக் கண்ணுற்ற அப்துல் அஸீஸ் தன் மனைவியிடம் பின்வரும் இரு விஷயங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு கூறினார்
ஒன்று உன்னிடம் உள்ள நகைகள் அனைத்தையும் அல்லாஹ்விற்காக கொடுத்துவிடு நான் அதை முஸ்லிம் களின் பொதுச் சொத்தாகிய பைத்துல் மாலில் சேர்த்து விடுகிறேன்.
அல்லது என்னை விட்டு நீ நீங்கிக்கொள் ஏனெனில் நானும் உன்னுடைய நகைகளும் ஒரே வீட்டில் இருப்பது பொருத்தமற்றது"
இதைக்கேட்ட மனைவி 'இதோ என்னிடம் உள்ள நகைகள் அனைத்தும் இதை பைத்துல் மாலில் சேர்த்து விடுங்கள் நான் ஒரு போதும் தங்களைவிட்டு பிரிந்து வாழ விரும்பவில்லை என்றார்.
பெண்களே இச் சிறப்பான மனைவியின் சீரிய குணம் ஏனைய பெண்களுக்கும் ஓர் எடுத்துக் காட்டாக அமையட்டும்.
எம்.சி.கலீல்-கல்முனை-05
Gla DJů ELITL2 G.261
இறைவனை தரிசிக்க வைப்பட்டன. ஆனால்
நாம சங்கீர்த்தனம் யாசபகவான் நைமிய "முனியுங்கவர்களே கலியுகத்தில் ள். ஏனென்றால் கலியுகத்தில் ால் மோக்ஷத்தை அடையலாம். பக்தி நம்பிக்கையுடனும் ஜபித்தால்
ாக அறியக்கூடியது யாதெனில்,
பித்து பயன் பெறுவோமாக!
அரசரெத்தினம், சேனையூர்-06
Libal Girlsraum sil-li ligigdíol odlučá5 maig கவிதைகள்:
தாங்கு
விடியல் தாங்கு தாங்கு
9,600LD600DULI, J, TIGICU)
ந்தும் விடியாத ழ்க்கைக்கு-ஒரு வாழவு மலர டியல் உதவிடும் 9. GOLDGODULI, J, TIBICU54 தையைப் பார் जै: uਗੀமட்டக்களப்பு
1. LIDE ITAÚliáJasúb- GAGASILDIGOL,
நிதியும் நீதியும் அல்ல இது சுமந்தாலும் தூக்கினாலும்
፱ሑ6ዕ}LDJ,6ዝ ‰ህሒID6ህ6ህ;
நீதித் தராசின் DG)" பிழைகளும் சரியல்ல தி-வெலிமடை, க. நாகராசா சாவகச்சேரி
பொறி)தி
'ெ வழிமுறை ளுக்குள்ளே இருள் Meru பற்றி அதற்குள்ளே UD கொள்வதை g, ώ)I H, Toή. விட்டு GANGST GJITGBono, மெழுகுவர்த்தியைப் பற்றி லகின்றாய் சிந்திப்பது உத்தமம் ஆரையம்பதி இதயம், BUTT SLUTT GÖT- 386Mg
பக்க புகைப் முரசுக்கு என் அபி
தகவல்களும் மான இதழான மலரில் வருகின்றன. ரசிகனின் இலக்கிய ன தகவல்கள் நயமும் அவர் இப் ணி அம்மா' போது சுடச் சுடத் தரும் லும் அருமை இடி அமீன் தொடரும்
சி. வசந்தகுமார், மிகப் பிரமாதம்
திருமலை, ஆர்.கே. கவனியுங்கள் O= \செல்வநாயகம் ததில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
ΟΙ ΝΟΤΟ ΜΟΙ லபுக்கலைIஅதிகமில்லாமல், தப்ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 2006 1998
முகவரி: ) கவிதைப் போட்டி இல.261 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
இனிய முரசே! நீ சுமந்து த்தனை அம்சங் வகுஜோர் என் வியரசு கண்ண நில்-கவனி' என்னைக் ளது. இலக்கிய த்துகின்றது. தேவி, சாமிமலை, O= னிய முரசுக்கு தாரு உத்வேகத் ரோக்கியமான ர்ச்சியை ஆர்ப் ாமல் நீ மேற்கொண்டு சிலருக்கு எரிச்சலை ருக்கும் வரட்டுத்தனமான வரவேற்பதில்லை ஏற்பட்ட எரிச்சல் அது D Go GLIII GT (GILLLD து செல்கிறது எத்தகைய 1ள வாசகனும் உன்னைத் கிறான் காரணம் உன் 5 Eugi, Girl
விஜயகுமார், தெல்தோட்ட
குரூப் கலஹா
எழுத்துலகில் தனக்கென தப் பெற்றுள்ள பட்டுக் பிரபாகர் அவேர்களின் ன்னகை என்னை மிகவும் ட்டது. இந்தக் கதையை ரின் முன் படைக்கும் ான் பாராட்டுக்கள்.
எல். நஸீர், கிண்ணியா-03.
அன்பின் முரசிற்கு
த 'விடியாத இரவு படித்த வருடத்தில், மாதம், வாரம், தவறினாலும் த விட்டேன். தமிழ் மக்களின் உன்னை வாங்கி வாசிக்கத் தவறாத பல லையை கதையாக தரும் கோடி இரசிகர்களில் ஒருவன் நான் ஞானகணேசன் அவர்களுக் இலக்கிய நயம், தேன் கிண்ணம்', 'விளை சுமதியை போல எத்தனை யாட்டுச் செய்தி மற்றும் மொத்தத்தில் கு இந்த அவல நிலமையோ? எல்லா அம்சங்களும் என்னைக் கொள்ளை க்கு ஒரு விடிவு காலம் கொண்டவையே. என்று ஏங்குகிறேன். என் முரசிற்கு நன்றிகள்
எம். சந்திரா, லெபனான். ஜெ. சசிகுமார், இரத்தினபுரி,
Liguggib ğLIgulligi கடந்த காலத்தில் ஒருவரை ஒருவர் கொழும்பில் அரசுக்காக சில பெண்கள் திட்டித் தீர்த்தன தட்டித் தீர்த்தன அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இப் இயக்கங்கள் தவறுகள நடபது இயல்பு பெண்கள் அமைப்புக்கள் அடிப்படையில் அ9ெ) இனிமேலாயினும் நேராது சுயநல அரசியல் சக்திகளின் கைப்பாவை தடுத்தலே சிறப்பு அன்று ஏனன களே வெந்ததைத் தின்றுவிட்டு அவ்வப் செய்தாய் நான் அன்று என்ன செய்தேன் போது பொழுது போக்காக வீதியில் நின்று என ஒருவருககு ஒருவ மல்லு கையில் அட்டை பிடித்து கோஷம் போடுவர். கடல் நத்தை மறந்து இன்றைய சிலருக்கு இது ஒரு தொழில் தொண்டர் பாரிய இக்கட்டுநிலை உணர்ந்து திருந்த நிறுவனம் என்ற போர்வையில் வெளிநாடு வேண்டும் அக் கருத்தை புலிகளும் களில் பணம் பெறுவர் கணக்குக் காட்ட்வே கூறுவதாக நாரதர் சுட்டிக்காட்டியிருந் இப்போராட்டங்கள் மறக்காமல் புகைப்படம் தார் அவ்வாறெனில் வரவேற்கத் எடுத்து பணம் அனுப்புவோருக்கு அனுப்பி தக்கதே வைப்பர் தாங்கள் பக்கச்சார்பில்லாதோர் என்று காட்டுவதற்காக எப்போதாவது அரி தாக தமிழ்ப் பெண்களுக்காகவும் குரல் 'ñ? தருணங்களில் UDIEMESENG) அரசுக்கு மறைமுக ஆதரவான போராட்டங் களை நடத்துவதில் இவர்களது சுயரூபங்கள் தெரிந்துவிடும்.
வே, திருநாவுக்கரசு, கொழும்பு-08
D. CUTÍSLAND, ETT Gjas iš Garfi
முரசே எக்ஸ்ரே ரிப்போர்ட்டில் குறிப்பிட்டிருந்தது நூறுவீதம் உண்மை உள்ளூராட்சித் தேர்தல்வரை யாழில் தமிழ்க் கட்சிகளுக்கும் புலிகளுக்கும் முறு கல்நிலை ஏற்படவில்லை. கெட்ட தேர்தல் என்று கூறிக்கொண்டே போட்டியிட்டு விட்டு,"மக்கள் எம் பக்கம்" எனக் கொக் கரித்தன தமிழ்க் கட்சிகள் இன உரிமைப் போரில் தேர்தல்கள் தலைமைகளை உருவாக்குவதில்லை. அதனால்தான் 77ல் மாபெரும் வெற்றி பெற்ற கூட் டணியை பின்னே தள்ளிவிட்டு இயக்கங்க ளால் வளரமுடிந்திருந்தது. வரலாறுகளை மறந்து அற்ப சுகங்களில் திளைக்கலாமா?
ஜி சுரேந்திரன், யாழ்ப்பாணம்
95 GIUNT, உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது கவியரசு கண்ணதாசனின் நில்-கவனி ாரே பக்கத்தில் அச்சாத்தவறிவோ இருந்தால் உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு முன்னேறு படிப்பினையாக இருக்கிறது. நகர் வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள், முரசு அச்சாகும் வேகத்தில் இடி அமீன் வரலாறைத் தரும் உனக்கு
நன்றி. நந்தினி 440 வோல்ட் சூப்பர்
ஆக்கங்கள் எல்லாமே பிரமாதம், நீ வளர
வாழ்க வாழ்த்துகிறேன்.
கே.எஸ். சாஜஹான், லெபனான்.
அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி,
ஜூன் 14-20,1998
- — - - -
݂ ݂ ݂ ݂

Page 3
இலங்கை அரசின் அரசியல் இராணுவ நகர்வுகளுக்கும் விருப்பு வெறுப்புக்கும் ஏற்பவே தமிழ்க் கட்சிகள் செயற்பட்டு வருவதாக இலங்கையின் பத்திரிகையாளர்கள் பலரும் அரசியல் விமர்ச கர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அரசும், எதிர்க்கட்சியும் இணைந்து தீர்வொன்றைக் காணப்போவதும் இல்லை. இரு தரப்புக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு
திருப்தியளிக்கும் தீர்வை வழங்குவதில் ஆர்வமும் இல்லை என்பது உறுதியாகி விட்டது.
ஆயினும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக இரு கட்சிகளும் தமக்கிடையே புரிந்துண்ர்வு காண விழைவதுபோல காட்டிக் கொள்கின்றன.
தமக்கு தோதான ஒரு சந்தர்ப்பத்தை
(அரசியல் நிருபர்)
எதிர்பார்த்தே இரு கட்சிகளும் காத்திருக் கின்றன. அந்த சந்தர்ப்பம் ஏற்படும்வரை தமக்கிடையே தமிழ்க் கட்சிகளை தூதுவர் களாக்கி இழுத்தடிக்கப் போகின்றன.
இதனை தமிழ்க் கட்சிகள் நன்கு உணர்த் துள்ளன. எனினும் அரசின் தீர்வு யோசனை தயாரிப்பில் பங்கெடுத்ததாகக் கருதப்படும் தமிழ்க் கட்சி பிரமுகர் ஒருவர் ஏனைய தமிழ்க் கட்சிகளை இழுத்தடிப்புக்கு ஏற்ற திசையில் கொண்டு செல்ல அரும்பாடுபட்டு வருகிறாராம்.
குறிப்பிட்ட பிரமுகரின் ஏற்பாட்டின் பெயரிலேயே பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியை சில தமிழ்க்கட்சிகள் சந்திக்க முடிவு செய்யப்பட்டதாம்.
குறிப்பிட்ட பிரமுகர் ஆளும் அணிக்கு சார்பானவர் தீர்வு யோசனை தயாரிப்பில்
யாழ் வர்த்தகர் படுகொலை
எதிர்க்கட்சியையும் TTTTMMrT T L ST TLLLLLLLLH TLLL LLLLLLCL0 uSuSuTTLT TLLS
யாழ் வர்த்தக சங்க முன்னாள் தலைவரும் கூட்டணியின் யாழ் கிளை உப தலைவருமான நமச்சிவாயம் வாளால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இக்கொலை தொடர்பாக இருவர் கைதாகியுள்ளனர். தியாகராசா சதானந்தன் (23) தியாகராசா குகதாசன் (21) ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர். இருவரும் சகோதரர்கள்.
இவர்களில் குகதாசன் என்பர் யாழ் நகரில் மகாராணி புடவைக்கடை கொள்ளை, வலைக்கடைக் கொள்ளை என்பவற்றில் ஈடுபட்டதாக கைதாகியவர். சிறையில் இருந்த வர் அதற்போது வழக்கு நடந்துவருகிறது. அப்போது வர்த்தகர் சங்கத் தலைவராக இருந்த நமச்சிவாயம்தான் மேற்படி கொள் ளைகள் தொடர்பான தகவலை படையின ருக்கு வழங்கி துப்புத் துலங்க உதவினாராம்.
குசுதாசன் யாழ் கொட்டடிச் சந்தியில் மோர்கடை வைத்திருக்கிறார். அங்கிருந்து
பார்த்தால் நமச்சியவாயத்தின் சிவகுமார் ஸ்ரோஸ் நன்கு தெரியும் குறிப்பிட்ட தினத்தன்று நமச்சிவாயம் சாப்பாட்டுக்காக புறப்பட்டதை அவதானித்திருக்கலாம்.
பின்னர் அவரது வீட்டுக்கு அருகே சென்று காத்து நின்று காரியத்தை முடித்தி ருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் நடைபெற்ற நேரத்தில் குசுதாசன் கடையில் இருக்கவில்லை. பின்னர் மதிய உணவுக்காக வீடு சென்ற குகதாசன் 'நமச்சிவாயத்தை யாரோ கொன்றுவிட்ட னர்" என்று தன்னிடம் கூறினார் என்று அவரது தாயார் பொலிஸாரிடம் தெரிவித் துள்ளார்.
நமச்சிவாயத்தின் வீடு உள்ள ஒழுங்கை யில் இரண்டு வீடுகளில் மட்டுமே ஆட்கள் உள்ளனர். அந்த ஒழுங்கையில் நடப்பது தெருவில் நிற்போருக்கு தெரியாது. ஒழுங்கை யின் திருப்பத்தில் நின்றே வெட்டியுள்ளனர். வெட்டு ஆழமாக விழுந்தமையால் கழுத்து தொங்கிக்கொண்டிருந்தது. கழுத்தை வெட்டியபின்னர் அருகிலிருந்த மரத்தின்
பங்கெடுத்தவர் வட்டாரங்களுக்கு ெ கள் மூலம் எதிர்க்க அரசின் இராஜதந் காகவே தமிழ்க் அழைத்துவருகிறார் களை ஏற்படுத்தப் ஐ.தே.கட்சியின் சிரே கூறியுள்ளார்.
960s. பாராளுமன்றத் கட்சிகளை மட்டுமே குறிப்பிட்ட பிரமுகர் மேற்படி பிரமுகரின் நிராகரித்து விட்டத
இலங்கைக்குள் முடியாது என்ற அபி உலக அளவிலும் எட் கிறதோ, அப்போெ
வரச் செய்து திசை
t பிரமுகரின் என்று தமிழ்க்கட்ச
கூறினார்.
குறிப்பிட்ட பிர முயற்சிகளால் தமக்
கொப்பையும் வெட்பு
stës கொலையுண்ட கூட்டணி ஆதவரவா ஆதரவாளராக இ ண்டும் யாழ்ப்பான J. LLaxflj. RapaTuSa.
யாழ் மேயர் அஞ்சலிக்கூட்டத்தி அவருக்கு "சிலை என்றும் உரையாற்ற தம்மை வந்து ச புலிகள் கடிதம் அ அவர் செல்லவில்ை நிதியும் கோரப்பட்டி
6656 at Ional goal
esta estosor esses ಇಂಗ್ಲಿ'
L-60LD do L-152595
யாழ் மேயர் திருமதி சரோஜினி
யோகேஸ்வரனின் கொலைக்கு எல்ரிரிஈய
னரைக் குற்றம்சாட்ட முடியாது. அரசாங்கத் திடம் பண உதவி பெற்று ஆயுதங்களுடன் உலவும் குழுக்களில் ஒன்றுதான் இக்கொலை யைச் செய்திருக்க வேண்டும், என்று பெயர் குறிப்பிடவிரும்பாத கூட்டணி பிரமுகர் கூறிய தாக கொழும்பு ஆங்கில வார ஏடு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணியினரை
இலக்கு வைத்து கொலை செய்வதையும் எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்புவதையும் எல்ரிரி செய்திருக்க முடியாது என்று கூட்டணி திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி வன்முறையில் நம்பிக்கை
இக்குழுக்கள் எல்ரிரி யினர் செய்யக்கூடிய சமூகவிரோதச் செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி அரசியலில் ஈடுபடு
வதை இக்குழுக்கள் விரும்பவில்லை
என்பதனால் கூட்டணியையே தமது
இலக்காக இக்குழுக்கள் தாக்குகின்றன,
என்றும் அப்பிரமுகர் சொன்னார்.
SSS SSS SSS SS SS SS
inglogna
UrTypLUT60TLD
04.06.98 அன்று பொது மருத்தவை ஒப்படைக்கப்பட்டது சுதுமலைப் பகு 1醬 இறந்து கிடந்தது சேர்ந்த ஒருவர் என்
உடனடியாக ஊர்ஜித
நம்புவதாகத்
புவிகளின் பிரச
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பூரீ
தான்தோன்றீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக
வைக்காமல் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. விழாவில் கலந்துகொண்ட பல்லாயிரக்
இதனால் மக்கள் கூட்டணியை ஆதரிக்கின்ற
னர். ஆகவே கூட்டணியை ஒழித்துக்கட்ட
ಇಂಗಾ தாங்கிய ಅಕ್ಷ್ முயற்சிக்கின்றன.
கணக்கான மக்களை தங்கள் பிரசார உத்திக ளால் புலிகள் கவர்ந்திழுக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளித்துள்ளது.
T
இராணுவக் கட் தேசங்களிலிருந்து களில் சென்ற பக்தர்க களுமின்றி ஆயுதப் அளித்தனர். அதே இருந்த புலிகள் இயச் ளிடம் கண்ணியமாக
ஆலயத்துக்கு களுக்கு அன்னதா
நின்றனராம். ஆங்கா
LLLLLL LL LLL LLLLTS TTT TTYSTTTL TLL kTT TTTTy
நடைபெறவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் பொதுஜன முன்னணி கணிசமான வெற்றியைப் பெறாவிட்டால் தொடர்ந்து வரப்போகும் தேர்தல்களில் பெரும்பாதிப்பை ஏற்படுத்ககூடும். இதனால் எப்படியாவது மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று அக்கட்சித்தலைவர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
பொது ஜன முன்னணி மாகாண சபைக் கான தனது வேட்பாளர்களைத் துரிதமாகப் பட்டியல் போட்டு வருகிறது. அமைச்சரவை யிலுள்ள பல அமைச்சர்களை மாகாணசபை முதல் அமைச்சர்களாகப் போட்டியிட வைக்க வேண்டுமென்று ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க திட்டமிட்டுவருகிறார்.
ஆனால் அழைச்சர்களில் பலர் இத் திட்டத்துக்கு ஆதவரவாக இல்லை என்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டி பிட்டால் தாம் தோல்வியைத் தழுவ வேண்டியநிலை ஏற்படக்கூடும் என்றும் அஞ்சுவதாகத் தெரிகிறது அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, கிங்ஸ்லி விக்ரம ரட்ண மற்றும் டி.எம். ஜயரட்ண ஆகியோரை அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச்
ஜூன் 14-20,1998
செய்து மாகாண சபை முதல்வர் பதவிகளுக் குப் போட்டியிடுமாறு பொதுஜன முன்னணி அதிகார பீடத்தினர் அழுத்தம் கொடுத்தி ருப்பதாகத் தெரிகிறது.
இதே வேளை ஐக்கிய தேசியக் கட்சியும் தனது வேட்பாளர்களைப் பொறுக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
மாகாண சபைத்தேர்தலில் பிரதான மாகக் கருதப்படுவது கொழும்பு நகரை உள்ளடக்கிய மேல்மாகாணத்துக்கான முடிவு களே பொதுஜன முன்னணி தற்போது முதல் அமைச்சராகவுள்ள சுசில் பிரேம் ஜெயந்த் அவர்களையே தலைவராகக் கொண்ட குழுவை நிறுத்தவிருக்கிறது.
தற்போது கொழும்பு மாநகரசபை மேயராகவுள்ள கரு ஜெயசூர்யாவின் தலைமையிலான குழுவை ஐக்கிய தேசியக் கட்சி நியமிக்கப்போவதாக செய்திகள் கூறுகின்றன.
தற்போது முதல் அமைச்சராகவுள்ள பிரேம் ஜயந்த்தை விட கரு ஜெயசூர்யா அதிக செல்வாக்குள்ளவர் என்று கருதப்பவத னால், மேல் மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கக்ககூடும் என்று அவதானி Fen Fllhälfter DeMft.
வைத்து மோர், எலு
2us தயங்கும் பிரபலங்கள் வற்றையும் வழங்கில்
ஆலய வீதிக்கு அ கவர்ச்சித்திரங்கள் ே இயக்கப் பிரசாரங்க மோதல்களின்போது படங்களையும் பெரிய ஏற்பாடு செய்யப் கூறப்படுகிறது.
இத்தகைய பிரச பல இளைஞர்களும் முன்வந்து புலிகள்
கொண்டனராம். (6):39, IT GIGINTILL JLLialis, அழைத்துச் செல்ல களில் சிலர் வயதில் காணப்பட்டதால் அ பெற்றார்களிடம் ஒப்பு
தெரியவருகிறது.
LIGOil
SANGST GOfflussa) 04 வெடி விபத்து ஒ புலிகள் பலியானதா
05.06.98 அன்று புலிகள் பலியானத
தமது தரப்பில் 26 பு புலிகளின் குரல் அ
 
 
 
 
 
 
 
 
 

கண்டிக்கவும் தயக்கம்
த
ான்பது ஐ.தே.கட்சி ரியுமாம். "தமிழ்க் கட்சி சியை குற்றம் சாட்டும் திரத்துக்கு உதவுவதற் கட்சிகளை எம்மிடம் பேச்சில் முரண்பாடு பார்க்கிறார்" என்று ஷ்ட தலைவர் ஒருவர்
திருப்பல் தில் உள்ள தமிழ்க் தமிழ்க் கட்சிகள் என்று அழைத்துத் திரிகிறார். முயற்சியை ஈ.பி.டி.பி. Púb. பிரச்சனையை தீர்க்க ப்பிராயம் உள்ளூரிலும், போதெல்லாம் ஏற்படு தல்லாம் அரசையும், இணக்கப்பாட்டுக்கு ப்பதுபோல செய்திகள் திருப்புவதுதான் குறிப் பணியாக இருக்கிறது பிரமுகர் ஒருவர்
முகரின் இவ்வாறான தம் அபகீர்த்தி ஏற்படு
விட்டு போயுள்ளனர்.
மச்சிவாயம் நீண்டகால ளர். பின்னர் புளொட் ருந்தவர் கூட்டணி னம் சென்ற பின்னர் உபதலைவரானார். சரோஜினியின் இறுதி ல் முன்னின்றதோடு வைத்தே தீருவேன் " lui(555Ti.
ந்திக்குமாறு சமீபத்தில் னுப்பி இருந்தனராம். ல என்று தெரிகிறது. ருந்ததாம்.
§ඛing;
வதாக கிழக்குமாகாண பாராளுமன்ற உறுப் பினர்கள் சிலர் கவலை தெரிவித்துள்ளனர். ஏன் தயக்கம்? இதற்கிடையே செய்தித்தணிக்கையை கண்டிக்க தமிழ்க் கட்சிகள் நீண்ட தயக்கமும், தாமதமும் காட்டியமை பத்திரிகையாளர்கள் மற்றும் புத்திஜீவிகள், மனித உரிமை ஆர்வலர் கள் மத்தியில் பலத்த அதிருப்தியை தோற்று வித்துள்ளது.
இது போருடன் சம்பந்தப்பட்ட ஒன்றாக மட்டும் தமிழ்க் கட்சிகள் கருதுமானால் அவற்றின் அரசியல் வங்குரோத்துத்தனம்
ள் அதிரு
என்றே கொள்ள வேண்டும் ஆளும் தரப்பின் நோக்கம், மற்றும் எத்தகைய தீர்வில் அதன் நாட்டம் செல்கிறது போன்ற பல அடிப்படை விடயங்கள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன.
இதன் பின்னரும் ஆட்சியாளருடன் ஒத்துழைப்பதும், அரசியல் தீர்வு என்பது
இவற்றுக்கு புறம்பாக இந்த அரசுமூலம்
வானத்தில் இருந்து குதிக்கும் என்பதுபோல மக்களை நம்பவைப்பதும் இக்கட்சிகளது கையாலாகாத்தனங்களேயாகும் என்று முத்த பத்திரிகையாளர் ஒருவர் விசனம் தெரிவித்தார்.
(நமது நிருபர்) புளொட் அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான பாலச்சந்திரனை #? கட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி பயனளிக்க | ရရှူး)များရ).
விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட சிக்காமல் தப்பிக்கொண்டார் பாலச்சந்திரன்.
இதுபற்றி அறியப்படுவதாவது புளொட் நாடாளுமன்ற உறுப்பினர் பாலச்சந்திரனின் வீடு வவுனியா பண்டாரிக்குளத்தில் இருக் கிறது.
இப்பகுதி பாதுகாப்பு படையினரின் 1臀 கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். சம்பவதினமான 08:06,98 அன்று மாலை வேன் ஒன்றை புலிகள் கடத்திச் சென்றுள் GYIGITIT,
திருமண வீடொன்றுக்காக என்று வாடகைக்கு அமர்த்திய வாகனத்தையே இடைநடுவில் வைத்து புலிகள் கடத்திச் சென்றுள்ளனர். இவ் வாகனச்சாரதி துப்பாக்கி முனையில் கட்டிப் போடப்பட்டார். அதன் பின்னர் அந்த வாகனத்தில் தமது மறைவிடத்தில் இருந்து ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பாலச்சந்திரன் வீடுஉள்ள பகுதிக்கு சென்றனர்.
Götelui TG5 günleaoTTiñ elib.L. புளொட் எம்.பி.க்கு புலிகள் குறி
வீட்டுச் சூழலை நோட்டமிடுவதற்காக பாலச்சந்திரன் வீட்டுக்கு எதிராக உள்ள பாதையில் இரண்டு மூன்று தடவைகள் வேன் சென்று வந்திருக்கிறது.
வேனையும் அதற்குள் இளைஞர்கள் சிலர் அமர்ந்திருந்ததையும் கண்ணுற்ற பாலச்சந்திரனின் வீட்டாருக்கு சந்தேகம் வந்துவிட்டது. பாலச்சந்திரனுக்கு காவலாக நின்ற பொலிஸாரும் சந்தேகப்பட்டனர்.
எனவே பொலிஸார் பாலச்சந்திரனை யும் குடும்பத்தினரையும் வீட்டின் பின்புறமாக உள்ள பாதையில் அழைத்துச் சென்றுவிட்ட னர். அவர்கள் பின்புறமாக சென்றுவிட்டது தெரியாமல் வேனில் வந்த புலிகள் துப்பாக்கி பிரயோகம் செய்தபடி வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு யாரும் இருக்கவில்லை. பின்னர் பாலச்சந்திரனின் வாகனத்தையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டனர். தாம் கடத்திய வாகனத்தை சாரதியிடம் கொடுத்துவிட்டு பாலச்சந்திரனின் வாகனத்தில் சென்றனர்.
அது எம்பியின் வாகனம் என்று
தடை அரண்களில் தெரியும் என்பதால் தப்பிச்செல்ல தடை இருக்காது என்று கருதி அதில் சென்றிருக்கலாம். பின்னர் இராசேந்திர குளத்தில் எம்பியின் வாகனம் அநாதரவாக கைவிடப்பட்டிருந்தது.
INGÖ EFLGuoth
சுதுமலையில் அநாதர இளைஞர் ஒருவரது
று இச்சடலம் யாழ் னயில் படையினரால்
தி மக்களின் தகவலின் திருட்டுக்கும்பலைச் று தெரிகிறது. அதனை ம் செய்ய இயலவில்லை.
Tio
டுப்பாட்டிலுள்ள பிர ஆலயத்துக்கு வாகனங் ளுக்கு எதுவித கெடுபிடி
படையினர் அனுமதி போல் அக்கரையில் கத்தவர்களும் பக்தர்க நடந்து கொண்டனராம்.
வருகை தந்த பக்தர்
னம் வழங்குவதிலும் பர்கள் முன்னணியில்
ங்கே தண்ணீர்ப்பந்தல்
மிச்சம்பழச்சாறு ஆகிய ITUTITLD.
ப்பால் சுவரொட்டிகள், பான்றவற்றினூடாகவும் ளை மேற்கொண்டனர். எடுக்கப்பட்ட வீடியோப் திரைகளில் காண்பிக்க பட்டிருந்த தாகவும்
ரங்களால் கவரப்பட்ட புவதிகளும் தாமாகவே இயக்கத்தில் சேர்ந்து இவ்வாறு சேர்த்துக் ள் பயிற்சி முகாமுக்கு ப்பட்டபோது, அவர் குறைந்தவர்கள் என்று GAITONGIT JOYAUITBREISINDLU படைப்பட்டனர் என்றும்
06.98 அன்று ஏற்பட்ட ன்றில் பத்துப் பெண் சு புலிகள் அறிவித்தனர்.
தமது தரப்பில் 42 ாகவும் 08:06,98 அன்று விகள் பலியானதாகவும்
றிவித்தது.
இலங்கை தமிழாசிரியர் சங்க ஆட்சி மன்ற மாநாடு சுமார் நான்கு ஆண்டுகளின் பின்னர் தற்போது நடைபெற்றுள்ளது. சுமார் 45 தாய்ச்சங்கப்பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். திருமலை பெருந்தெரு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாநாட்டில் கிளிநொச்சி, முல்லைத்தீவு
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு. கல்முனை,
| ಇಂದ್ಲಿ ஆகிய பகுதிகளில் இருந்து
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள்
செய்தித் தடையால் வெளிநாட்டு வானொலிச் செய்திகளை கேட்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழ் பிரதேசங்களில் ஐபிசி, வானொலிச் சேவை பிரபலம் பெற்றுவருகின்றது.
பிபிசி வானொலிச் சேவை தற்போது இலங்கை அரச வானொலி அலை வரிசை Iகளில் ஒலிபரப்பாவதால் முன்னர் இருந்த வேகம் குறைந்திருப்பதாக பிபிசி நேயர்கள் பலர் கூறுகின்றனராம்.
இதனால் அந்த இடத்தை ஐ.பி.சி. வானொலிச்சேவை பெற்றுவருகிறது.
இலங்கை நேரப்படி தினமும் காலை ஆறுமணிக்கு ஐபிசி, வானொலிச் சேவையின் தமிழ் நிகழ்ச்சிகளை தெளிவாகக் கேட்க முடிகிறது.
“கல்விக் கல்லூரிகள் அமை iglogneflusius Filib Binflationals
எடுக்கப்பட்டன.
உடனடியாக வடக்கு கிழக்கில் கல்வி வலயம் ஏற்படுத்த வேண்டும். தமிழா சிரியர்களுக்கு இடர் காலக் கொடுப்பனவு களை உடன் வழங்கவேண்டும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆகிய பகுதிகளில் கல்விக் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். வவுனியா கல்விக் கல்லூரியில் தமிழ் மாணவர்கள் மட்டும்
அனுமதிக்கப்படவேண்டும் ஆகியன உட்பட
பலதீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
illeljILCGIlonal EDGl élelőTBGIOöGöIGi
இரத்ததானம் வழங்குமாறு தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளி லும் பாரியளவில் இரத்த தேவை ஏற்பட்டுள் ளது மருத்துவமனைகளில் புதிதாக அனு மதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதே இதன் காரணமாகும். 05.06.98 முதல் இரத்ததான அறிவிப்புக்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டு வருகின்றன.
காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இரத்த வங்கிகள் திறந்து உள்ளன.
வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் ஊடாக வேண்டு கோள் விடுத்தும் எதிர்ப்பார்க்கப்பட்டளவு இரத்தம் கிடைக்கவில்லை என்றும் இரத்த
வங்கி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மின்மாற்றிகள் தொடர்ந்து தகர்ப்பு
TIITLIGTIGSu riču Gi) GTG: Giggsi
அக்கரைப்பற்றுப் பகுதியில் பெரிய பள்ளியடி, புதுப்பள்ளியடி ஆகிய இடங்களி லிருந்த மூன்று மின்மாற்றிகள் ஜூன் 05 ஆம் திகதி புலிகளால் தகர்க்கப்பட்டன. இதனால் அக்கரைப்பற்று நகரம் இருளில் மூழ்கியுள்ளது. மின்மாற்றித் தகர்ப்புச் சம்பவத்தின்போது தெருவில் வந்த பொது மக்களும் நையப்புடைக்கப்பட்டதாகப் பொலி ஸில் தெரிவித்துள்ளனர்.
சமீப சில காலமாக நாடெங்கிலுமுள்ள மின்மாற்றிகளும் தொலைத் தொடர்புப் பரிவர்த்தனை நிலையங்களும் குண்டு வைத் துத் தகர்க்கப்படும் இலக்குகளாக மாறியுள்ள தால் அரசின் கவனம் அவற்றின் பக்கமும் மாறியுள்ளது. நாடு பூராவிலுமுள்ள மின்
மாற்றிகளின் பாதுகாப்புக்கு அப்பகுதிப் பொதுமக்களினதும், பொலிஸாரினதும், படையினரதும் இணைந்த கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது விடயமான புதிய உத்தரவுகளைப் பொலிஸ்மா அதிபர் பிறப்பித்துள்ளார். நாடெங்கிலும் சுமார் 10 ஆயிரம் மின்மாற்றி கள் உள்ளன. இவை ஒவ்வொன்றினதும் பெறுமதி ரூபா ஐந்து இலட்சத்திலிருந்து ஐம்பது இலட்சம் வரையுமாகும்.
இவ்வருடத்தில் மட்டும் நாடெங்கும் 17 மின்மாற்றிகள் தகர்க்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது 05.06.98 அன்று நீர்கொழும் பில் ஒரு மின்மாற்றி முற்றாகத் தகர்க்கப் பட்டது.

Page 4
பகுப்பட்ட
திருக்கோணமலை கோட்டமட்டத்தி லான தமிழ் மொழிதினப் போட்டிகளில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாகத் தெரிய வருகிறது.
குறிப்பாக நாட்டிய நாடகப் போட்டி யில் தீர்ப்புக்களைத் திருத்தி எழுதும் பணியில் போட்டி அமைப்பாளர்கள் ஈடு பட்டிருந்ததாகப் பல பாடசாலைகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
210598ல் நடைபெற்ற நாட்டிய நாடகப் போட்டியில் மூன்று பாடசாலை கள் கலந்து கொண்டன. உடனே அறி விக்கப்பட்ட முடிவுகளின்படி மெதடிஸ்த பெண்கள் கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றது.
அடுத்தநாள் போட்டி அமைப்பாளர் க. தங்கராசாவால பாடசாலைகளுககு அனுப்பப்பட்ட ரிசரி/ஐ/ இலக்கக் கடிதத்தின் பிரகாரம் போட்டி முடிவுகள் இரத்துச் செய்யப்பட்டதோடு, 24ம் திகதி போட்டிகள் மீள நடைபெறும் எனவும் கூறப்பட்டிருந்தது போட்டி முடிவுகள் ரத்துச் செய்யப்பட்டதற்குக் கூறப்பட்ட காரணம் நாடக விதிமுறைகள் பேணப் படாமையும் நடுவர்களுக்கு வழங்கப்பட்ட புள்ளியிடற் படிவத்தில் ஏற்பட்ட தவறு களுமே எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடித வாசகங்களின் படி, நாடக விதிமுறைகளை அறியாமலேயே நடுவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள் என் பதையும், முன்றே மூன்று போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு புள்ளியிடற் படிவம் தயாரிக்கத் தெரியாதவர்களாகக் கல்வித் திணைக்கள அதிகாரிகள் இருந் துள்ளார்கள் என்பதையும் திருதங்கராசா ஒப்புக் கொண்டுள்ளார்.
சிவப்பும் நீலமும் முரசுக்குக் கிடைத்த தகவல்களின்படி நடுவர்களுக்குப் புள்ளியிடுவதற்காகச் சிவப்புப் பேனாக்கள் வழங்கப்பட்டிருக் கின்றன. எனினும் ஒரு படிவம் எவ்வாறு நீலப்பேனாவால் புள்ளியிடப்பட்டது என்ற குழப்பமும் போட்டி அமைப்பாளர் களிடையே இருப்பதாகத் தெரியவருவ துடன், திணைக்கள உத்தியோகத்தர் ஒரு வரால் முந்நூறு புள்ளிகளை ஒழுங்காகக் கூட்டத் தெரியாது போய்விட்டதே என்ற ஆதங்கம் எழுந்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
Hill
அன்ரனிரா பெப்பஜூவா பெர்னன்ைடோ Antoinetta Perpetua Fernando இலக்கம் 43/2 சங்கமித்த மாவத்தை கொழும்பு-13ஐ சேர்ந்த ஜோசப் பெர்ணண்டோ-ரெசில்டா தம்பதியினரின் செல்வப் புதல்வி அன்ரனிரா பெப்பஜனவா பெர்னண்டோ 13.06.98ல் தனது முதலாவது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.
இவரை அப்பா, அம்மா, ஞானப்பெற்றோர், தாத்தாமார், பாட்டிமார், அக்காமார், அண்ணன்மார், மச்சான்மார் மதினிமார் அனைவரும் புனித அந்தோனியார் அருள்பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறார்கள்
(நமது நிருபர்)"
இரண்டாவது தடவையாக நாட்டிய நாடகப் போட்டி-பிறிதொரு கடிதத்தின்படி 25ம் திகதியே நடைபெற்றது. போட்டியில் இடம்பெற்ற ஒழுங்கீனங்களை விசாரிக்கக் கோரி இரண்டு பாடசாலைகள் காட்டிய எதிர்ப்புக்கள் திணைக்களத்தால் உதாசீனப் படுத்தப்பட்டதால் மெதடிஸ்த பெண்கள் கல்லூரியும், விவேகானந்தா கல்லூரியும் மீள்போட்டியில் பங்குபற்றவில்லை. எனினும் மூன்றாவது பாடசாலை தனியாகவே போட்டியில் பங்குபற்றி முதலாவது பரிசையும் தட்டிக் கொண்டது.
தொடர் ஏமாற்றம்
மெதடிஸ்த பெண்கள் கல்லூரி கடந்த காலங்களிலும் இரண்டு தடவைகள் இவ்வாறு ஏமாற்றப்பட்டிருக்கிறது. இது மூன்றாவது
தடவை என்று கூறும் திணைக்கள அதிகா வும் கையாலாகாத குழந்தைகளின் ம பாதிக்க வைக்கிறது கிறார்கள்.
"இம்முறை இட பல தில்லுமுல்லுகள் முதலாவதாக வந்த நாங்கள் அடுத்த அனுப்புவதில்லையெ காலங்களில் தமிழ் களிற் கலந்து ெ ஏகமனதாக முடிவெ விவேகானந்தா க ஆசிரியர் ஒருவர் ( வித்தார்.
அமைச்சர் - அதிகாரிக
மாகான கள்வி அமைச்சு து
(நமது நிருபர்) மத்திய மாகாண கல்வித் திணைக்களத் உயர் அதிகாரி ஒருவருக்கும் மாகாண கல்வி அமைச்சர்களுள் ஒருவருக்கும் இடை Ia நிலவும் கருத்து வேறுபாடுகளினால் எழுந்துள்ள சர்ச்சையினால் சில தமிழ்ப் பாடசாலை அதிபர்கள் தாம் விரும்பிய மாதிரி செயற்படுகிறார்களாம்.
அமைச்சர் ஒருவர் தமது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்ய முற்பட்டதும் ந்த லடாய்தான் பின்னணி III இருப்பதாக பரவலாக கல்வி வட்டாரங்
களில் பேசப்படுகின்றது.
மலையகத்தில் சுமார் 430 தமிழ்ப் பாட சாலைகள் இயங்கும் இத்தறுவாயில் இப் பாடசாலைகள் பலவற்றில் அரசியல் தலை யீடுகள் காரணமாக நிருவாகச் சீர்கேட்டை t எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். தமிழ்ப் பாடசாலை களில் மாணவர்களின் கல்வியை உயர்த்து அதற்கு பலரும் வேண்டுகோள்கள் விடுக்கும் இவ்வேளையில் தாம் நினைத்தமாதிரி எந்த ஒரு கருமத்தையும் செய்ய முடியாதுள்ளது. அதுமட்டுமன்றி மத்திய மாகாண கல்வி அமைச்சுக்குத் தனியான ஒரு செயலாளர் இயங்கும் வேளையில் சகல சந்தர்ப்பங்களிலும் 1፵ጫ'፱፱፡ அனுசரணையுடனேயே பணியாற்ற வேண்டி இருப்பதாகவும் அதிகாரிகள் தெ n = níu um míu
விக்கின்றனர்.
fall) LIITILFIT GOOGA விரும்பிய மாதிரி ெ DIT GROOTG) i 356fha&T 3, GVG கம் விளைவிப்பதாக தமிழ் கல்வித் தினை திருப்பதாகவும் தெ
இந்நிலையில் ளைப்படி இயங்குவத விதிகளுக்குக் கட்( தொழிற்படுவதா? எ பாடுகளினால் ப6 மாகாண கல்வி அை வும் கூறப்படுகின்ற
நாய்க
(கன்
மோப்பம்பிடி
துப்புத் துலக்க உதவி சேவை நாடுபூராவும்
குண்டு வெடிப்
திருட்டு மற்றும் கொ6 ப்ாக இதில் விசே நாய்களின் எண்ணிக் "ண்' மோப்பம்பிடிக்கும் ந கப்பட்டு வருகின்றது தான் உண்டு. இப்
நடைமுறைகளை மே
தபால் முல
டிப்ளோமா ஆசிரியரால் விக்கப்படுகிறது. சான்றிதழ் வழ முத்திரை ஒட்டிய நீண்ட கடி: கொள்ளுங்கள் பரீட்சை எழு நகரில் சான்றிதழ் வழங்க ஏற்பாடு
Dir Mrs. Sithy
7/1 Gong MA!
48ம்நாள் நினைவஞ்
கொழும்பு விலாசம் மட்டும்
(ஐந்து லாம்படிச் சந்தியிலிருந்து 100
Te: 338.165 - 33866
கொழும்பில் முன்கூட்டியே
மனோதத்துவ வைத்தியம்
பிரபல மனோதத்துவ நிபுணர் ஆறுமுகம் அவர்களை
GODINING logo.gir 13,141ô ÉTÉTiamfo வவுனியாவில் 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் வீதி, VANN INNÜ Sävib.
T.P. 024-220746ն (pørgւմ գնա ամloվ Թlց մահվն:
alaksimuligible) ES DISTILLESS LIDLIGBLO ginkliganum
ஜூன் 21 முதல் 25 வரை
DR. PARUMUGAM BEAUTY LODGE
67, A, Wolfennod holl Street, Colomboo-13
கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் இல 072-509388
மட்டக்களப்பு விலாசத்துக்கு மட்டும் கடிதத் தொடர்பு வைக்கவும்:
மாற்றப்பட்டுள்ளது.
யார் துரத்தில் உள்ளது.)
Fox-338161
பதிவு செய்யவும்.
ZA
୬05 05 05 அவணி தெய்வம் நீங்கள் உங்கள் இனி எங்கள் உள்ளங்களில் என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய தாள் போற்றுகின்றோம். அன்னாரின் இறுதிக்கிரியைகளில் களை கடிதம் முலமும் தொலைபேசி முலழு தெரிவித்தவர்களுக்கும் எமது இதயபூர்வ யேட்டி கிரியைகள் 5 மனைவி-அன்னபூரணி தங்ே பிள்ளைகள். த. பரமேஸ்வ ஜெ. மணிமேகலா. சுவிஸ் த. விஜயகுமார்- கனடா . த. விஜயலோசணி- கொழு மருமகன்- எஸ். ஜெகநாத
அந்தி
அமரர் சுப்பையா
(சண்முகா ஏஐ
மலர்வு-1902.1940 உதிர்வு
ஆற்றும் நன்றி
ல் நாம் வாழ்வாங்கு வ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்றோர்கள் "கல்வித் ரிகளின் திறமைக்குறை தன்மையும் எங்கள் னோநிலையையல்லவா ' என்றும் தெரிவிக்
ம்பெற்ற போட்டிகளில் நடைபெற்றிருக்கின்றன.
எங்கள் நிகழ்ச்சிகளை
மட்டப்போட்டிகளுக்கு பன்றும் இனிமேல் வரும்
மொழிதினப் போட்டி ாள்வதில்லையென்றும் டுத்துள்ளோம்" என்று ல்லூரியைச் சேர்ந்த முரசு நிருபரிடம் தெரி
சுமார் அறுபது இலட்சருபா செலவில் திருக்கோணமலை நகராட்சி மன்றத்தால் கட்டி முடிக்கப்பட்ட புதிய சந்தையைத் திறப்பதற்கு அடாத்தான ஜனநாயக விரோத முட்டுக்கட்டைகள் போடப்படுவதைக் கண்டித்து நகராட்சிமன்ற உபதலைவர்களா லும் உறுப்பினர்களாலும் 200598ல் பணி மனைக்கு முன்பாக வீதியோரத்தில் நடத்தப் பட்ட ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத் தின்போது எடுத்த படம் இது
உண்ணாவிரதிகளால் நகரபிதாவிடம் SS S SS S SS SS S SS S SS SS SS SS S SS
களில் அதிபர்கள் தாம் சயற்படுவதுடன், அது பி மேம்பாட்டுக்குக் குந்த வும் பலமுறைப்பாடுகள் னக்களத்திற்குக் கிடைத் ரிவிக்கப்படுகின்றது. அமைச்சர்களின் கட்ட ா? அல்லது திணைக்கள டுப்பட்டு அதற்கேற்ப
(திருமலை நிருபர்) 23.05.98 JK, IGOau) 7.15 LIDGNOfALJ GIGNÝ76) சாம்பல்தீவு சந்தியில் பஸ்ஸிற்காக காத்து நின்ற பொலிஸ்காரர் ஒருவர் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ரத்நாயக்கா என்ற பெயருடைய இவர்
இ6:,ெ அண்மையில் முதூர் பகுதியிலிருந்து புலி to: | ಇಂಗ್ಲಿ' இராணுவ நடவடிக்கைகளில் தப்பி மச்சு எதிர்நோக்குவதாக சாம்பல்தீவுக்கு மாற்றம் பெற்று வந்தவர் O என அறியப்படுகிறது. காலையில் திரு
கோணமலையிலிருந்து வந்து திரும்பவிருந்த பஸ்ஸில் பிரயாணம் செய்யக் காத்திருந்தார். திடீரென் அங்கு வந்த விடுதலைப்புலிகள் இவரைச் சுட்டனர். தப்பியோட அவர் டி நிருபர்) முனைந்தபோதிலும் முடியாதுபோய்விட்டது. த்து குற்றச் செயல்களைத் சுட்டவர்கள் உட்னே திரும்பிவிட்டார்கள் பும் பொலிஸ் நாய்களின் முகாமுக்கு அருகிலேயே இவர் சுடப்பட்டிருக் பரவலாக்கப்பட உள்ளது. கிறார்.
GLİTG03L OLİTLİK Gİ சரமாரியாக பொலிஸார் சுடத்தொடங் L 獸 ருள S S S S S S S லைச்சம்பவங்கள் தொடர் கினார்கள் சம்பவம் நடந்த இடத்திலிருந்து பயிற்சியளிக்கப்படும் இருநூறு யார் தொலைவில் சாம்பல்தீவு கையும் அதிகரிக்கப்படும். மகாவித்தியாலய மாணவர்கள் சுற்றுலாவிற் கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந் யாவில்தான் இவ்வாறு
இபயிற்சி அளித் ' 81 மாணவர்கள் 7 ஆசிரியர்கள், ! 'கு' பெற்றோர்கள் ஒரு சமையலாள் எனத் | தலைமையகமும் இங்கு தொண்ணுற்றொரு பேர் இரண்டு பஸ்ஸில்
ஏறிக்கொண்டிருந்தனர்.
அங்கு வந்த பொலிஸார் மாணவர் பிஸ் பிரிவு பல புதிய களுடன் பஸ்ஸைக் கொண்டு வருமாறு ற்கொள்ள இருக்கின்றது. உத்தரவிட்டு இறந்தவரை அதிற்துக்கிப்
பொழுது தேவையான வற்றைப் பயன்படுத்த
ELE 56th EEGUTsjEUITUILLibP
பொவிலர்நடத்தியதிலடி-பொதுமக்கள்மீதுருடு
கையளிக்கப்பட்ட மகஜர் உடனடியாக மேலிடங் களுக்கும் அனுப்பி வைக் கப்பட்டிருக்கிறது. முர சுக்குக் கிடைத்த தக வலின்படி உள்ளூராட்சி ஆணையாளர் அனுப்பி வைத்த பதிலின் சாரம்"இராணுவ இணைப்பதி காரியுடன் பேசித் தீர்க்க நடவடிக்கை எடுங்கள் என்ற ஆலோசனை மட்டுமே உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அணி திரளுமாறு தலைவர் துண்டுப் பிரசுரம் மூலம் பலதரப்பாரையும் கோரி யிருந்தார். ஆனால் பதினைந்து பேரைத் தாண்டவில்லை.
"இவர்கள் தங்கள் அரசியல் நல னுக்காகப் போராட்டம் என்பர் பின்னர் சமரசம் செய்து விட்டுக்கொடுப்பர் நாம் ஏன் இவர்கள் பின்னால் செல்ல வேண் டும்?" என்று கருதியே மக்கள் எட்டிப் LIITIE676)68)6VLIITLD. O
S SS SS SS SS SS SS SSS S
போட்டுத் தாமும் ஏறி திருகோண மலைக்கு விடச் சொன்னார்கள்
இரண்டு பஸ்களும் ஒன்றன் பின் ஒன்றாகப் புறப்பட்டன. தெருவோரத்து வீட்டைச் சேர்ந்த ஒருவர் தமது வளவில் நின்றவாறே சுற்றுலா பஸ்ஸைப் பார்த் திருக்கிறார் விழுந்தது சூடு அவருக்கு மாணவர்களுடன் பஸ்ஸிலிருந்த பொலிஸ் காரர் ஒருவரே சுட்டிருக்கிறார். ராசுக் குட்டி என்றழைக்கப்படும் வேலுப்பிள்ளை தவராச (31 வயது) அந்த இடத்திலேயே LIGAMALIIT GOTIT iii.
இடைவழியில் இறந்த உடல் பஸ்ஸி லிருந்து ஜீப்புக்கு மாற்றப்பட்டிருக்கிறது அவ்வேளை அந்த இடத்துக்கு வந்த சீருடையில்லாத பொலிஸ்காரர் தூவுண வார்த்தைகளைப் பிரயோகித்து மாணவர் களையும், ஆசிரியர்களையும் பயமுறுத்தி இருக்கிறார்கள் மாணவர்கள் பஸ்ஸிலும் உடைகளிலும் பட்ட இரத் தக்கறைகளைக் கந்தளாய் குளத்தில் கழுவிவிட்டு சுற்றுலா வைத் தொடர்ந்தனர்.
SSSS SSSSSSSSSSS
អ្វី FOL FIEEE
(திருமலை நிருபர்) 07.05.1998ல் இட்ெேபற்ற முதுர்ப் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்பட்ட அனைத்துப் பிரேரணைகளும் தோற் கடிக்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறு
U EFTESTÜ ULI ம் தையற்கலை. தபால் மூலம் தையற்கலை பயிற்று ங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு த உறையுடன் இன்றே தொடர்பு திய மாணவிகளுக்கு மாத்தளை செய்யப்படுவதை அறியத்தருகிறோம். ecor
Konic Rolfi awala Road TALE
RUTTIGTIGTINGGIH
鵲臘| *,苷
சதாசிவம் சிறிகரண்பாபுஜி)
தோற்கடிக்கப்பட்ட பிரேரணைகளின் மொத்த எண்ணிக்கை 69 ஆகும்
இத் தோற்கடிப்பு மூதூர்ப் பிர தேசசபை வரலாற்றில் இதற்கு முன் f எப்போதும் நடந்திராத சம்பவ மாகும்.
இப்பிரதேச சபை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆளுங்கட்சி யாகக்கொண்டு இயங்கி வருகிறது.
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு, மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு
ഥബ്ഖ உதிர்வு: O8.07.1975
22.05.1996
பரம்பரை வைத்திய மனோதத்துவ
நிபுணர் டாக்டர் குட்டி
ஈராண்டு ஆனாலும் எம் துயர்
அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள்.
தங்கேஸ்வரன் ன்சி கணக்காளர்)
23.04.1998 திதி-06.06.1998
அவையத்து முந்தி இருப்பச் செயல் ழ வைத்த
நினைவுகள்
லைக்கும்.
ன் குணத்தாண்
லந்துகொண்டோருக்கும் அனுதாயச் செய்தி ம் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் ான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 98ல் நடைபெற்றது. கஸ்வரன்-கொழும்புTPNo1502270 sör- a Gólsiu
T.P.No. 004.11-7403.385
No. 54-342O259 Dų- T.P.No: 502270
மாறாது என்றும் உன் நினைவுகளோடும் உணர்வுகளோடும் கலந்து வாழும் அப்பா, 9ILD LDIT, 985 95 rTLDIT nT , 9I95 95 IT 60T , மருமகள்மார், அம்மம்மா, அன்ரிமார், சித்தப்பாமார், மாமாமார், மாமிமார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்
தகவல் வை. சதாசிவம் பிரதான விதி களுதாவளை4 களுவாஞ்சிக்குடி
இரகசியம் வெளியாகாது.
DR.A.P.S. KUIV.
- geßlso T.P.No. 004) 1-7403385 SLLS
U9
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்க்ளே இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். ச்சேவையில் கெடுதலுக்கு LLANÅGONA). နှီးနှီ ச்சயமாக ஒருவரை விரும்பினால் |திருமணம்செய்வதென்று ಆಗ್ದಿ
சேர்த்து வைப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்ப்து, திருமண தோஷத்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி, மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட နှီး களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் ளிநாட்டுப் பிரயான தடைநீங்க், மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்ம்ை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோளாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய உண்டு
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி Gaerfynd Llanfras ar Gogledu
P.K. SAAM J.D.G.A.N.R.P கொள்ள வேண்டிய தொலைபேசி SRI DURGAADEVI MANTHIRIKA | fax-00941342464.
uснонADA PEEDAм Ј...“.......................... NO. 1 62, KOTAH ENA STREET,
வேண்டிய தொலைபேசி எண்கள் MAY FIELD ROAD, COLOMBO-13. 342463-344831
ால் பரிபூரண உதவிசெய்வார் ந்தகாதலை
ஜூன் 14-20,1998

Page 5
கிளிநொச்சி நகரை சார்ந்த பகுதி களில் 04.06.98 அன்று பெரும் சமர்
ண்டது.
இச் செய்திகள் வெளியான சூட் டோடு சூடாக செய்திதணிக்கை கொண்டு
UT LILILL5).
அதனால் மீதிச் செய்திகளை வெளியிடமுடியாமல் செய்தியாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி சமர் தொடர்பாக தமக்குக் கிடைத்த தகவல் களை செய்தியாக்கி தணிக்கைக்கு அனுப்பி னார்கள் பத்திரிகையாளர்கள்
நூற்றுக்கு 90 வீதமான பகுதிகள் தணிக்கைக் கத்தரியின் இரக்கமற்ற பசிக்கு இரையாகின.
இதனால் கிளிநொச்சி சமர்
jGooilie DB5
سے
தொடர்பாக தென்னிலங்கை மக்களிடம் கூட பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன. மக்கள் இப்போது அனுபவப்பட்டு விட்டனர். அதனால் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்ற சாதாரண கணக்கு அவர்களுக்குத் தெரியாமல் போகுமா? இதற்கிடையே தலைநகரில் மணிக்கு பத்துக்குக் குறையாத ஆம்புலன்ஸ் வண்டிகள் 5ம் ம்ே திகதிகளில் கடுகதி வேகத்தில் ஒடுப்பட்டுத் திரிந்தன.
எந்தத் தணிக்கையாலும் ஆம்பு லன்ஸ் வண்டிகள் எழுப்பும் அபாய ஒலிகளை தடை செய்ய முடியாது.
கொழும்புக்கு நாட்டின் பல பாகங் களில் இருந்தும் மக்கள் வந்து போகி றார்கள்
அவர்கள் மூலம் ஆம்புலன்ஸ் ஒலி களும் ஒரு மணி நேரத்தில் மட்டும் எத்தனை ஆம்புலன்ஸ்கள் ஓடுகின்றன என்ற தகவலும் வாய்வழியாக நாடு பூராவும் பரவிவிடும்.
சாதாரண காலங்களைவிட தணிக் கைகள் உள்ள காலங்களில்தான் வாய் வழிச் செய்திகளுக்கு மவுசு அதிகம்
பத்திரிகைகள் மூலமும், ஏனைய செய்தி ஊடகங்கள் மூலமும் வெளியாகும் செய்திகள் ஏற்படுத்தும் தாக்கத்தைவிட வாய்வழிச் செய்திகள் ஏற்படுத்தும் தாக்கம் பல மடங்கு அதிகம்.
கிளிநொச்சி சமர் செய்திகளை செய்தி ஊடகங்கள் சுதந்திரமாக வெளி யிட அனுமதித்திருந்தால் அரசுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்பைவிட, ஊகங்களாகவும், வதந்திகளாகவும், அரைகுறைச் செய்திகளுடாகவும் ஏற்பட் டுக் கொண்டிருக்கும் பாதிப்பு பன்மடங் காகும்.
செய்தித் தணிக்கையால் இலங்கைக் குள் உள்ள செய்தி ஊடகங்கள் மட்டும் தான் பாதிக்கப்படுகின்றன.
இலங்கை செய்தி ஊடகங்கள் போர்க்கள நிலவரத்தை வெளியிடுவதை மட்டுமே தடுக்க முடியும் இலங்கை மக்கள் தகவல்கள் அறிவதற்காக இங் குள்ள செய்தி ஊடகங்களை மட்டும் நம்பியிருக்க வேண்டிய காலமல்ல இது வெளிநாட்டு செய்தி ஊடகங்கள் வான்வழியாக வந்து செவியில் பாய்வதை எந்த செய்தித் தடையும் தடுத்து நிறுத்த CUPL. IIITS).
அதேபோல இலங்கையில் இருந்து போர்முனைச் செய்திகள் உலகெங்கும் பறந்து செல்வதையும் செய்தித் தடை தடை செய்ய இயலாது.
சற்றலைட் தொலைபேசி ஊடாக புலிகளின் தகவல்கள் வன்னியில் இருந்து உலகெங்கும் உள்ள புலிகளது கிளை களுக்கு பறந்து செல்கின்றன.
புலிகளின் கிளைகள் அவற்றை இன்டர் நெட் முதற்கொண்டு சகல செய்தி ஊடகங்கள் ஊடாகவும்
பிரமுகர் ஒருவர் கூறினார்.
தேவையாக இருக்குது
Guinr (6)
Gumri2009an GLair
ட்டிச் சபைகளில்
கடும் புத்திசாலிகளப்பா
ஜூன் 14-20,1998
வெல்வெட்டுக்கு ஒரு காலத்தில் பேர் போன பகுதியில் கெடுபிடிகளை அதிகரித்துள்ளார்க ளாம் இரவிரவாக கதவு தட்டப்படுமாம் ஒரே அலசலாம் நடந்த சம்பவத்துக்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறப்படுகிறதாம் பாவம் மக்கள்
'ரெண்டு 熏 நடமாட்டம் அதிகமான பின் யாழிலுள்ள தமிழ்க் கட்சிகள் அர வணைக்கப்படுகிறதாம் முன்னர் புறங் கையால் அலட்சியம் பண்ணி கட்டளை போட்டவையெல்லாம் "ஆய்போவன் சொல்லுகினம்" என்று தமிழ்க்கட்சிப் பார்த்தியளோ தமிழ்க் கட்சிகளுக்கு ஆங்காங்கே மவுசு ஏற்படவும் ரெண்டு எழுத்தாரின் காரியங்கள்தான்
யாழ் மாநகரசபையில் பதவியை தலையைச் சுற்றிப் ட்டெறிந்த பெண்மணி உதிர்த்த முத்து அவவுக்கு என்றா லும் பிள்ளைகள் இல்லை எனக்கு அப்படியோ அதுதான் தூக்கிப்
மேலும் பலர் கடிதங்களை அடித்து தயார் நிலையில் வைச்சிருக்கினமாம் அங்காலை இங்காலை சத்தம் கித்தம் கேட்டால் பதவி ஆசையை சுத்தமாகத் துடைத் தெறிந்துபோட்டு கடிதத்தை நீட்ட ரெடிப் பொசிசனில் இருக்கினமாம்
முன்னணியில் நின்று பாடுபட்டோர் அனைவருக்கும்
வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.
கிளிநொச்சியில் தொடரும் சமர் தொடர் பாகவும், ஒப்படைக்கப்பட்ட சடலங்கள் தொடர்பாகவும் புலிகள் விளக்கமாக தகவல் களை வெளியிட, வெளிநாட்டு செய்தி நிறு வனங்கள் அதனை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றுடன் தொடர்புகொண்டு உறுதி செய்துகொள்கின்றன. எனவே புலி களது தகவல்களை பொய் என்று நிராகரிக்க வும் முடியாதுள்ளது.
கடந்த ஒருவாரமாக இலங்கைக்குள் இருக்கும் செய்தி ஊடகங்களின் வாயை அடைத்து கைகளைக்கட்டிப் போட்டு தடுத்த போதும் களமுனைச் செய்திகள் இங்கும், வெளியேயும் சுடச் கொண்டே இருக்கின்றன.
ஆனாலும் சாதாரண சிங்கள மக்களுக்கு
J. L. Gla.IGIII Flj.
ஆக செய்தித் தன் போய் சேறு பூசிக்ெ இன்னமும் சிறப்பாக ெ கண்களை முடிக்ெ இரண்டுவிட்டது என்று இருக்குமாமே, அது
களமுனைச் செய தடை போட்டகையோடு அவசர உதவி கேட்டு செய்யப்பட்டிருக்கிறது கிளிநொச்சி சமரி பட்ட இரத்ததான அவ சொல்லாமல் சொல்லு தடுப்பது?
தலைநகரப் பெ மற்றும் பல்வேறு ம சிகிச்சைக்காக சென்
-
வெளிநாட்டு செய்தி ஊடகத் தகவல்கள் எட்டாது என்று அரசு கருதக்கூடும் அல்லது திருப்திப்படக்கூடும்.
ஏனெனில் சிங்கள மொழியில் நம்பக மான வெளிநாட்டு செய்திச் சேவைகள் அரிதாகவே உள்ளன.
L919.A. eun Gama) flijasonë Garsoa பிரபலமானது. ஆனால் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் செய்து, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அலைவரிசையில் ஒலிபரப் பாக தொடங்கிய பின்னர், பிபிசியின் செய்திகளில் சமரசத் தன்மை தெரிகிறது. தற்போது செய்தித் தணிக்கை இருப்ப தால், செய்திகளை வடிகட்டும் கட்டாயம் பிபிசிக்கும் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில்
இலங்கை அரச வானொலியின் அலை
வரிசை ஊடாக ஒலிபரப்ப முடியாமல் போகும்.
ஆனால் தனது நம்பகத்தன்மையை காப்பாற்ற பிபிசி முடிந்தவரை முயற்சிக் கிறது,080698 இரவு அரச வானொலியூடாக ஒலிபரப்பான பிபிசி, சிங்களச் செய்தியில்
புலிகளால் கைப்பற்றப்பட்ட 70 சடலங்கள்
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேற்கண்ட செய்தி ஒலிபரப்பாக இலங்கை அரசு அனுமதிக்க வேண்டியதாகியது. ஆனால் செய்தியில் அச்செய்தி ஒலிபரப்பாகவில்லை. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்
தாபனம், மற்றும் அரசவானொலிகள் தங்கள்
சொந்த செய்தி அறிக்கையில் புலிகள் தரப்பு இழப்புக்களை மட்டும் கூறின.
5.6.98 அன்று நடந்த சமரில் 42 புலிகள் பலியானதாக புலிகளின் குரல் அறிவித்த தகவலை மட்டும் ரூபவாஹினி 076.98 அன்று மாலைத் தமிழ்ச் செய்திகளில் தெரிவித்திருந்தது.
Garingsrirsör
தகவல்களும் நிலவர என்பதை உணர்த்துக்
08.06.98 அன்று அம்மன் ஆலயம் முன் மோதி சிறுமி ஒருத்தி உடனடியாக கொ வமனைக்கு கொண் அங்கு அனுமதிக்க சிகிச்சைக்கு அனுமதிச் இருப்பதாக கூறப்பட்ட தான் என்று கண்ண அதனால் பிரச்சனைப் மொத்தத்தில் ஒே குழப்பம் மக்களுக் குழப்பத்தில் சிக்கி இ கணிப்புக்கள் தெ காலநிலை கணிப்புக உள்ளதும் போச்சுடா என்ற கதையாகாமல் என்பதுதான் அரசின் பொதுஜன முன் சபைத் தேர்தல் வியூகத் புக்கள் சாண ஏற முழ இருப்பதால்தான் இர கொண்டுவரப்பட்டுள் ஏற்பட்ட அவசர மு கேள்விகள் தொடுக்க ஏறிவிடலாம் என் நாள் முயன்று தின மலை ஏறினாலும் பா6 உருண்டுவர மலையுச் வர்களின் தலை உ விடுவதும் உண்டு. ஆபத்து வரும்போது இயல்பு. அதுதான் இ பொதுஜன முன்ன தேர்தல் வெற்றியை 6 விடத் துடிக்கிறது. ஏெ
ரெண்டு எழுத்துத் தலைவர் கெள அதனால் கடும் உற்சாகமடைந்தனரா திளைக்க ஏனையோரும் பரிசு ெ கினம்போல கிடக்கு
வெளிநாடு செல்லள் ரின் கிளியரன்ஸ் கடிதம் கேட்கின கிளியரன்ஸ் எடுப்பது என்றால் கைய சரிபார்க்க என்று அலையவேண்டி காலாவதியாகினாலும் ஆச்சரியமில் ஒருவர் தூதரகங்களுக்கு உதெல்ல கொழும்பு கற்பகம் கொஞ்சம் சுலோகங்களுடன் கூடி நி
போஸ் கொடுத்தவை ஆயுத அரசி
தில்லையாம் அதே நாள் யாழில் பலியானவரல்லோ பொறுக்குதாக்கும் இன்னொரு வி சுலோகம் தூக்கிய அம்மணிகள்
அப்படியான
நிழல் தெரிந்ததை யார் அறிவாரே
வெளிநாடு ஒன்றில் இயக்கம் ஒன்றின் பிரதிநிதியுடன் கொண்டிருந்தவையாம் 'ரெண்டு வரக்கூடும் என்றனராம் கதவை
என்றாராம் அதற்கு ஒரு பொலி
தெரியுமா காற்றுப் புக ஒரு வழியி
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்பது குளிக்கப் ாண்ட கதைதான். ால்வதானால் பூனை ாண்டு உலகமே எண்ணிக் கொண்டு ான்றதுதான்.
திகளை வெளியிடத் இரத்த வங்கிகளுக்கு டெங்கும் அறிவிப்புச்
பின்னர் விடுக்கப் ர வேண்டுகோள்கள் ம் செய்தியை எப்படி
து மருத்துவமனை தத்துவமனைகளுக்கு வருவோர் கூறும்
தான் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் போன்றவற்றுக் கான பரீட்சார்த்த களம்
பொதுஜன முன்னணிக்குள் சிறிமணி அணி மாகாண சபைத் தேர்தலில் பிய்த்துக் கொண்டுபோய் ஐதேகட்சிக்குத்தான் ஆதரவு தரப்போகிறது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல், பாராளு மன்றத் தேர்தல் போன்றவற்றில் வீசிய நீல அலையை இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவே முடியவில்லை.
ஆகவே, மறுபடி அலைவீச வைப்பதற் கான தேவை ஆளும் அணிக்கு இருக்கிறது. பல்லைக் கடித்தபடி ஒரு மாதமாவது இருந்தால், முச்சுப் பிடித்து முயன்று வெற்றிக் காற்றை வீசச் செய்ய முடியாதா என்ற இறுதி நம்பிக்கையில் இருக்கிறது ஆளும்
எத்தனை தீவிரம் ன்றன. கொழும்பு மயூராபதி பாக வேன் ஒன்று
காயமடைந்தாள். ழும்பு பொதுமருத்து டுசெல்லப்பட்டாள். மறுத்துவிட்டனர். க இடப்பற்றாக்குறை தாம். அது உண்மை னால் கண்டனராம். படாமல் திரும்பினர். ர குழப்பம், ஆனால் கல்ல. அரசுதான் ருக்கிறது. ாடர்ந்து பொய்யாகி, ளுக்கு நேர்மாறாகி, நாள்ளைக் கண்ணா ப்படி சமாளிக்கலாம் இன்றைய தலைவலி, 607.609flu963T LDITEIT 6007 திற்கு ஏற்ற எதிர்பார்ப் ம் சறுக்கும் நிலையில் ாணுவத் தணிக்கை ளது. அதிர்ச்சியால் டிவா இது என்று படுகின்றன. ற நம்பிக்கையில் பல ம் ஒரு பாதையால் றகள் எதிர்பாராமல் சிக்கு செல்ல முயன்ற ச்சிக்கே ஆபத்தாகி அவ்வாறு உச்சிக்கு அதிர்ச்சி ஏற்படுவது
5Մ նւլ,
வாக்காளர் முன்பாக முஷ்டியை உயர்த் திக் காட்டவும், புஜபலத்தை தட்டிக் காண்பிக் கவும் கூடிய சூழலை உருவாக்க கணிசமான விலை கொடுக்கவும் ஆளும் தரப்பு தயாராகி விட்டது போல தோன்றுகிறது.
தனது பிரசார சாதனங்களில் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்பதை அரசு ஒப்புக்கொண்டுவிட்டது. அதனால்தான் ஏனைய செய்தி ஊடகங்களைக் கண்டு மிரள்கிறது.
மாபெரும் பிரசார பலம் கையில் இருந்தும், அவற்றால் தன்னை தற்காத்துக் கொள்ள முடியாத நிலையில்தான், ஏனைய செய்தி ஊடகங்களை நிராயுதபாணியாக் கியுள்ளது அரசு,
செய்தி தடை அறிவிப்புக்கு முன்னர்
புறப்பாடுகள் கைப்பற்றல்கள் பற்றி திசை
தெரியாத தகவல்கள் தப்புத் தப்பாக வெளியாகிக் கொண்டிருந்தன. அவற்றை பத்திரிகைகளும் பிரசுரித்திருந்தன.
அவற்றை உறுதிப்படுத்தி, உண்மை, பொய்யை அதே பத்திரிகைகள் ஆராய முன்னர் செய்தித் தடை பாய்ந்து வந்து விட்டது.
ஆனால், தற்போதைய செய்தித் தடை
:unlin * *L哆
என்பதால், இந்தவாரம் கிரிக்கெட் ஆராய்ச்சி
முதலில் களம் இறங்கிய அணிக்கே வெற்றிவாய்ப்பு என்று நம்பப்பட்டது. நம்பிக் கையுடன் துடுப்பெடுத்து ஆடியது அந்த அணி
SEGiglielül Glalj.
ஆனால் பொறுமையாக களத் தடுப்பு பீல்டிங்) செய்த மறு அணி துடுப்பாட்டத் திற்கு வாய்ப்புக் கிடைத்ததும் விளாசத் தொடங்கியது
ன்றைய நிலவரம்
ணிை மாகாண சபைத் ப்படியாவது பெற்று னனில் இத் தேர்தல்
SEGÜEJ SLUTT
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அரசுக்கு சேதத்தையே ஏற்படுத்தி உள்ளது.
நிலவரங்கள் தமக்கு சார்பாக அமை யாததால், தவிர்க்க முடியாமல் தமது ஜனநாயக முகங்களை ஆட்சியாளர்கள் கழற்றி வைக்க வேண்டி இருக்கிறது.
பத்துத்தலை இராவணன் போல சென்ற கால ஆட்சி அணிந்திருந்த தலைகள் கழற்றிவைக்கப்பட்டிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து அணிந்து கொள்வதைத்தவிர இன்றைய அரசுக்கு வேறு வழி எதுவுமில்லை.
பத்துத் தலையும் இருபது கையும் இருந்தாலாவது தங்கள் எண்ணப்படி தேரை நகர்த்தி நினைத்த இடத்தில் கெண்டுபோய் நிறுத்தலாமா என்று ஆதங்கம்
தமது பழைய தோற்றத்துடன் தேரை நகர்த்தி தாம் நினைத்த இடத்தில் கொண்டுபோய் நிறுத்த வேண்டுமானால், தேர் நகரும்பாதையில் தடைகள் இருக்கக்
In LTTg).
ஆனால் இங்கோ கடும் தடைகள் குறுக்கே நிற்கின்றன. தேர்நகரமாட்டாமல் தடுமாறுகிறது. வடம்பிடிக்க தடம் தெரிய வில்லிை தேரை நகர்த்த முடியாமைக்கு காரணம் சொல்லியும் சலித்தாகிவிட்டது. சலிப்பும் ஆத்திர்ம் ஏற்படுத்தும் ஆத்திரம் கண்ணை மறைக்கும். இங்கே செய்தியை மறைத்திருக்கிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் முக்கால் முனகியுள்ளார். களத்தில் வெற்றி என்கிறார்கள் பின்னர் ஏன் தணிக்கை போடுகிறார்கள். இது சந்தேகத்தை அன்றோ தருகிறது என்கிறார்.
இதற்கு மேல் அவர் பேசமுடியாது. ஏனெனில் செய்தித்தடை பல போட்ட செம்மல்கள் அவர்களும்தான்.
செய்தி ஊடகங்களின் சுதந்திரம்
இன்று அவர்களுக்கு உபயோகம் புலிகள் மீதான வெற்றியை பொதுஜன முன்னணி நாடுவதால், புலிகளின் வெற்றியை மனதுக்குள் விரும்புகிறது ஐதேகட்சி எல்லாமே குறுகிய அரசியல்தான்.
ஆக செய்தித் தடைக்கு எதிரான அக்கட்சித் தலைவரின் முனகலை உண்மையான வருத்தம் என்று நம்பலாம்.
களமும் புதிது என்பதால் (காலி மைதானம்) முதல் புகுந்த அணியால் ஒட்டங்களை குவித்து ஸ்கோரை உயர்த்தவும் முடியவில்லை. களத்துக்கு ஏற்ப பந்துவீசி விக்கெட்டுக்களை சாய்க்க வும் முடியவில்லை.
என்னதான் இருந்தாலும் மறு அணி தனக்கு பரிச்சயமான மண்ணில் ஆடிய தால், புதிய களம் அதற்கு பிரச்சனையாக இருக்கவில்லை.
எட்ட முடியாத ஸ்கோர் என்பதால் முதல் அணி தோல்வியுடன் ஆட்டத்தை முடித்தது. மறு அணிக்கு இன்னிங்ஸ் வெற்றி
ஆம் நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையே நடை பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி காட்சிகள்தான் அவை
தோற்றது நியூசிலாந்து அணி தற்போதெல்லாம் கிரிக்கெட் நாடுகளுக் foil Guil baint Gunin ar idir Guita கருதப்படுகிறது இரசிகர்களுக்கும் வெறி வந்துவிடுகிறது.
இரு அணிகளும் மூன்றாவது டெஸ்ட் டில் மோத ஆரம்பித்துள்ளன. வெற்றி யாருக்கு
பாத்துரை
ரவம் வழங்கிப் பாராட்டினாராம் பரிசுகள் பெற்றவர்கள் மகிழ்ச்சியில் றும் ஆவலில் சுறுசுறுப்பாக இருக்
பொன்சர் கிடைத்தாலும் பொலிஸா மாம் வெளிநாட்டுத் தூதரகங்கள் i urremio arriturija, si Gjol IGITIS க் கிடக்கு அதற்குள் ஸ்பொன்சர் லை என்கிறார் அலைந்து அலுத்த ாம் எங்கே தெரியப்போகுது முன்னால் கொஞ்சம் அம்மணிகள் று அரச தொடர்பு சாதனங்களுக்கு நெஞ்சம் பொறுக்கு ஒரு இளம் பெண் அநியாயமாகப் சம்பவங்களை மட்டும் நெஞ்சு யம் ஆயுத அரசியல் ஒழிக" என்று லரது பின்னணியில் ஆயுதங்களில்
2. ரெண்டு எழுத்தாருக்கு மாறான அந்த நாட்டு பொலிசார் பேசிக் எழுத்தாரால் உமக்குப் பிரச்சனை பூட்டிவிட்டுத்தான் இருக்கிறேன்" காரர் சொன்னாராம் உமக்குத் ருந்தாலும் அதன் வழியே ரெண்டு
எழுத்தார் வருவார்கள்
இண்டர் நெட்டில் தமிழ் நெட் என்ற ஒன்று வெளி யாகிறது. தலைநகரில் உள்ள தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர்தான் முக்கிய பங்கு வகிக்கிறார். நன்மை எவர் செய்யினும் பாராட்டலாம் யாழில் தமி bக் கட்சி ஒன்று அந்தக்கால ஞாபகத்தில் அறிக்கை விட்டிருக்கிறதாம் மாணவ மாணவிகள் பண்பாட்டை காக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளனராம் அதனை பார்த்துவிட்டு ஒருவர் சொன்னது இது இவை ஒடும் திரில் வாகன ஓட்டங்களில் இருந்து பெண்கள் தப்பினால் போதும் அதுவே பெரிய காரியம்
குடாநாட்டு சீருடை அதிகாரி ஒருவர் நடத்திய கூட்டத்தில் பேசவேண்டிய 'சப்ஜெக்டை விட்டுப்போட்டு சேர் உங்கள் பாதுகாப்பு முக்கியம் கவனம் சேர் கவனம் சேர் பத்திரம் சேர் என்று தமிழ்க் கட்சி பிரதிநிதி ஒருவர் காட்டிய கடும் லொள்ளுத் தாங்காமல் அதிகாரியே கடுப்பாகிவிட்டாராம் வெளியே ஹீட் அறிக்கை உள்ளே ஐஸ் ஒத்தடம் ரெல் ரெல்.ரெல்லுங்கோ
இவ்வாரம் குட்டிக் கவிதை
"என்னைப் போலத்தான் உன் வாழ்வின் ஆயுளும் தேய்ந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் தத்துவப் பொருள்"

Page 6
டெக்கு கிழக்கு மாகாணசபையை கலைக்க வேண்டும் என்றும் அதன் பின்னர் அங்கு தேர்தல் நடந்தால் புலி களின் மக்கள் முன்னணி போட்டியிடும் என்றும் புலிகள் கூறிவந்தனர்.
வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைப்பதற்கு பிரேமதாசாவும் விரும்பி GOTTTTT
அமிர்தலிங்கத்தின் மரணச் சடங்கில் கலந்துகொண்டபோது திருமலையில் வைத்து நடத்தப்பட்ட செருப்பு வீச்சை அவர் மறக்கவில்லை.
வடக்கு-கிழக்கு மாகாண முதல்வ ரான வரதராஜப் பெருமாள் நாட்டை
வடக்கு கிழக்கு மாகாண சபைக் கலைப்புடன் மிக முக்கியமான உண்மை ஒன்றை புலிகள் நிரூபித்தனர்.
இலங்கை அரசு தனது படைபலம் மற்றும் பலம், வளம் கொண்டு முயன்றால் என்ன வேறு பலம் பொருந்திய வல்லா திக்க துணைகளை நாடினால் என்ன விடு தலைப் புலிகள் பங்குகொள்ளாத தீர்வுகள் பயனளிக்க மாட்டாது
வடக்கு கிழக்கு மாகாணசபை கலைப் பிற்கு பின்னர் அரச படைகளுடன் புலி களின் முறுகல் நிலை தீவிரமானது
வவுனியாவில் படையினருடன் புலி களுக்கு பிரச்சனை ஏற்பட்டது. முகாம்களை
விட்டுச் சென்றுவிட்டார். எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. எனவே செயற் படாத மாகாண சபையை கலைப்பதில் தவறு இல்லை என்று கூறியது அரசு
ஆனால் மாகாண சபையை கலைத்து தேர்தல் நடத்த சட்டத்தில் இடமில்லை. எனவே அதற்கு வழிசெய்யு சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது.
வடக்கு கிழக்கு மாகாணசபை கலைக் libLI LILL-ġEJ,
கலைப்பு நடந்தபோது வடக்கு கிழக்கு மாகாணசபை முதல்வர் வரதராஜப் பெருமாள் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் கறுப்புப் பூனைகளின் பாதுகாப்பில், தனக்காக ஒதுக்கப்பட்ட தனி மாளிகையில் இருந்தார்.
மாகாண சபையை கலைத்து தேர்தல் நடத்தினால் பங்கு கொள்ளலாம் என்று
போதும், பிரபாகரன் அதனை விரும்ப
தடுத்து நிறுத்தினர்.
தமது முகாம்களை அண்டிய பகுதிகளில் புலிகள் பதுங்கு குழிகளை வெட்டி தயாரா கிறார்கள் என்று வடக்கு கிழக்கில் உள்ள படை அதிகாரிகள் ஜனாதிபதிக்கும் பாது காப்பு இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னாவுக்கும் தகவல்களை அனுப்பிக்
போராளிகளுக்கு சோர்வை ஏற்படுத்தும் அவர்களது போர்க்குணத்தை மழுங் கடிக்கும் சிங்கள அரசை நம்ப முடியாது ஏமாற்றுவார்கள் பலம் இல்லையானால் பணியவே மாட்டார்கள் என்பதே பிரபா
கரனின் உறுதியான நம்பிக்கை
மட்டக்களப்பு கல்
மாறியது புலிகளுக் கொடுத்துவிட்டது.
இருவாரங்களுக்கு
ல்ேபிரட் -± Jട്ട துரையப்பா முதல்
இராணுவத்தினரும் பு செய்யப்பட்டனர்.
மலையக தமிழ் பறிக்கப்பட்டபோது தர் கொடுத்தார்.
அதனை கூட்டணி தில் கூறாத மேடை பாராளுமன்றத்தில் கு புறம்பாக வேறு வழிகள் காத கட்டணியினர் ே திம்பு பேச்சுவார்
இதனை தனக்கு நெருக்கமானவர் கொண்டிருந்தனர். களிடம் அடிக்கடி கூறியிருக்கிறார் உத்தரவு வரும்வரை பொறுமையாக ஆனால் மாகாண சபைக் கலைப்பு இருக்கும்படி கொழும்பில் இருந்து தகவல் பிரபாகரனுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சி போனது
枋, வவுனியா பகுதியில் முன்னேற முயன்ற படையினரை புலிகள் தடுத்து நிறுத்தினார் ፴,6ዘ.
மோதலுக்கு தயாரான சூழ்நிலை எப்போது மோதல் வெடிக்கும் என்று எங்கும்
பேசாமல், கருத்து அறியாமல் கொண்டு வந்த அரைகுறைத் தீர்வுதான் மாகாண
FL பதற்றம் நிலவியது.
இந்திய * நடத்திய போலியான கொழும்பில் இருந்து அவசர உத்தரவு தேர்தல் மூலம் உருவானதுதான் வடக்கு பறந்தது. கிழக்கு மாகாணசபை "முகாம்களுக்கு உடனே திரும்புக!"
தீர்வும் தவறு, அதன் மூலம் உரு அதனால் படைகள் திரும்பின. மோதல் வான சபையும் தவறு என்பதால், அவை தவிர்க்கப்பட்டது. உருவாகக் காரணமானவர்கள் மூலமே மறுபடி போர் முண்டால் எவ்வாறு அவற்றை செயலிழக்கச் செய்யவேண்டும் செயற்படுவது எங்கெங்கு இலக்கு வைப்பது என்று பிரபாகரன் நினைத்தார் என்பதுதான் புலிகளின் சிந்தனை அதனால்தான் மாகாணசபையை கலைத் போர் எப்படியும் முளத்தான் போகிறது. தால் தேர்தலில் பங்குகொள்ள தயார் முண்டதும் நாம் முந்திக் கொள்ளவேண்டும், என்பதை தந்திரோபாயமான கோரிக்கை போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை மூலம் முன்வைக்க அனுமதித்தார். 9/AT&FITIPAJ 45LD பயனடைய விடக்கூடாது. அந்த வகையில் வடக்கு கிழக்கு பலனை நாமதான அறுவடை செய்து மாகாணசபைக் கலைப்பு பிரபாகரனுக்கு கொள்ளவேண்டும் என்று புலிகள் முடிவு மகிழ்ச்சியே செய்து கொண்டனர்.
இந்தியப்படை அனுப்பப்பட்டது சர்வகட்சி மாநாடு என்று பிரேமதாசா தவறு என்று ஒப்புக்கொண்டு விபிசிங் காலததை இழுத்தடிப்பது தமக்கு சாதகமான காலகட்டத்தில் மீண்டும் இராணுவபலத்தை தலைமையிலான இந்திய அரசு தமது
தமிழர்மீது கட்டவிழ்த்து விடுவதற்காகவே படைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு ';
று புலிகள் கூறினர். முன்னரே வாபஸ் பெற்றுக்கொண்டது காலத்தை இழுத்தடிப்பது மூலம் :* : தமிழர்களது அரசியல் இராணுவ தலை அரசுககளுககிடை 嵩 體 驚 மையை பலவீனப்படுத்தி சிதறடிப்பதே தா அநத அரசுகளாலேயே ப பிரேமதாசாவின் நோக்கம் என்றும் புலிகள் காடுக்கப்பட்டது. கூறினார்கள்
காமினி வரை
மக்களுக்கான கோரிக் முன்வைத்ததும் ஏனை களேயாகும்.
இக்காலகட்டத்தில் முன்னணிக்கும் புலிகளு
ஒடுக்குமுறை, மலையக பறிப்பு என்பவற்றுக்கு அறிக்கை விட்ட புலிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"1948ம் ஆண்டில் இருந்த சிங்கள இனவாத அரசால் குடியுரிமை வாக்குரிமை ஆகியன பறிக்கப்பட்ட தமிழ் மக்கள் திட்ட மிட்டு அழிக்கப்பட்டும் வாழ்விடங்களைவிட்டு கலைக்கப்பட்டும் வருகிறார்கள்
மலையக மக்களை கலந்து பேசாமல் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
மலையகம் வாழ் தமிழ் மக்களின் பிரதி
சுயநலனுக்காக தம் மக்களைக் காட்டி கொடுக்கிறார்கள்" என்று அறிக்கையில் சாடியிருந்தனர்.
இ.தொ.காமீதும், அதன் தலைமைமீதும்
புலிகள் தொடுத்த மறைமுகமான தாக்குதலே அதுவாகும். -
இ.தொகாவுக்கு மாற்றாக மலையக மக்கள் முன்னணி உருவாகும் என்று புலிகள் மட்டுமன்றி பலரும் அன்று எதிர்பார்த்தனர் இன்று பாராளுமன்ற மாயையில் மலையக மக்கள் முன்னணியும் அதன் தலைவரும் மீளமுடியாமல் சிக்கிவிட்ட தாகவே தெரிகிறது.
புலிகளின் மக்கள் முன்னணி நடத்திய கரிநாள் பூரண வெற்றியளித்தது.
பிரேமதாசா அரசுடன் நட்புறவை ஏற் படுத்த ஈபிஆர்.எல்.எஃப் விரும்பியது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சுரேஸ் பிரேமச்சந்திரன் அந்த முயற்சியில் ஈடு
犯
"வடக்கு கிழக்கு மாகாண சபை கலை
கப்பட்டது குறித்து நாம் கவலைப்படவில்லை, ஏனெனில் அது அதிகாரமில்லாத அமைப் பாகவே இருந்தது. வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு நியாயமான நீதியான தேர்தல் நடத்தப்பட்டால் நாம் போட்டியிடத் தயாராக
கு சந்தேகத்தைக்
து தடுத்து வைத்த பாறுப்பதிகாரியுடன் போது அவர்கள்
தனக்கு தெரியாது
ப் பின்னர் மூன்று லிகளால் விடுதலை
மக்களது குடியுரிமை திய நதை செல்வா குரல்
றோவது (t. j.
இலங்கைப் பிரச்சனையில் றோ நடத் குளறுபடிகளிலேயே மிகவும் அபத்த மானதாக அமைந்தது இடுப்பு எலும்பும் = கை கால்களும் உடைந்து சிகிச்சைபெற்று பினர் அந்தக் காலத் வந்த சில விடுதலைப் புலிகளைத் தேசிய பில்லை. ஆனாலும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பிடித்து வைத்த ரல் கொடுத்ததுக்கு = நிகழ்ச்சியாகும் இந்தியாவில் பல்வேறு ல் மலையக மக்களுக் நகரங்களில் வெடிகுண்டுத் தாக்குதல்களை பாராடியதில்லை. இவர்கள் செய்யப் போவதாகக் கூறப்பட்டது த்தையில் மலையக ராஜீவ் ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கையையும் சேர்த்து - போடப்பட்டு அமைதிப்படை புலிகள் மீது போராளி இயக்கங் தாக்குதல் நடத்த ஆரம்பித்து ஓராண்டு கழித்து 1988 ஆகஸ்ட் மாதத்தில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி இருமுறை சென் னைக்கு வந்தார். அவர் புலிகளைக் கடுமை யாக விமரிசித்துப் பேசிவிட்டுச் சென்ற அன்றிரவே சென்னையிலும் மதுரையிலும் ன் புலிகள் பேச்சு 15. விடுதலைப் புலிகள் கைது செய்யப் போதே இக் கரிநாள் '.
இவர்களில் பலரும் அரசாங்க மருத்துவ மனையிலிருந்து நேரே சிறைக்குக் கொண்டு வரப்பட்டார்கள் சிறை பிடிக்கப்பட்ட அத் தனை பேரும் இந்தியாவுக்குக் கள்ளத் தோணியில் வந்ததாகவும், இங்கே வெடி முன்னணி தலைவர் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் திட்ட Tg5T ಘ್ವಿ புலி மிட்டிருப்பதாகவும் டிடென்ஷன் ஆர்டரில் M (BLL ColhII9II9II HPLILILL-5).
னால் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக் நடைபெற்ற வேலை காக இந்தியாவுக்கு வந்த இவர்களில் பலரை ன்றில் சந்திரசேகரன் - யும் இங்கு அழைத்து வந்ததே இந்திய அர சாங்கம்தான் 1987 ஆகஸ்ட் 12ஆம் திகதி லயே 200590 அன்று A சிங்கள இராணுவத் தாக்குதலில் டித்தனர் புலிகளின் காயமடைந்த 15 விடுதலைப் புலிகளை இந்திய விமானப்படை ஹெலிகொப்டரில் i Liflg. டி மதுரைககு அழைத்து வந்த புகைபபடமகLL ஒனும் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தது LDLILGLi அவர்களெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் L/50, LDLD60GULJ4. GWO GN9ULDIGON OSATULJÁN KGT GIBAT İSKEGYHåkƏSITK ன்று சந்திரசேகரன், А отри ஊநாயகளுகக
DJ D மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
ப் புலிகள் மக்கள் லயக மக்கள் மீதான ளை எதிர்த்து பூரண
பட்டது.
மலையக மக்கள் க்கும் இடையே நட்பு
பர்குட்டினார்களோ வந்த புலிகளின் மெடிக்கல் ரெக்காடு
களிலேயே அவர்கள் மதுரைக்கு வந்த தேதி மீதான இராணுவ உட்பட குறிப்பிடப்பட்டிருந்தது.
LD50. Gifkx குடியுரிமை கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான எதிராக கடமான காஸ்ரோ சென்னையில் விடுதலைப் புலி அந்த அறிக்கையில் - களின் அலுவலகத்தில் பொறுப்பாளராக
விடயம் முக்கியமா இருந்தவர் வவுனியாவில் புலிகள் பிடித்து வைத்திருந்த இந்திய இராணுவ வீரரை l
நிதிகள் எனக் கூறிக்கொள்வோர்கள் தமது
தின் இறுதியில் பின்வருமாறு குறிப்
யும் இரகசியத்தையும் நாம் பாதுகாப் போம்.
கேட்டுக் கொண்டதால், பிரேமதாசா அரசு அவர்களுடன் பேச்சு நடத்த முன்
ஆர்எல்எஃப். கொடுத்த செய்தி:"பேச்சு
முறிந்தபின்னர் பிரேமதாசா
கொழும்பில் இருந்து சுரேஸ் பிரேமச்சந் திரன் விடுத்த அறிக்கை கொஞ்சம் அதிர்ச்சி
தட2தொடர்ந்து வரும் L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LSL LSL LSL
விருதலைப் புலிகளும்
இலங்கை அரசு இனப் பிரச்சனை தொடர்பாக எங்களுடனும் ஏனைய மிழ்க் கட்சிகளுடனும் பேச்சு நடத்த வண்டும்" என்று சுரேஸ் பிரேமச்சந் ரன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக பிரேமதாசாவுக்கும் அவர் ஒரு கடிதம் எழுதினார்.
பேச்சு நடத்த தம்மை அழைக்குமாறு கூறிய பிரேமச்சந்திரன், அந்த கடிதத்
IL SOLL IT fi:
பேச்சுவார்த்தையில் அந்தரங்கத்தை
ஈபிஆர்எல்எஃப். அத்தனை தூரம்
ந்தது.
முதற்கட்ட பேச்சின் பின்னர் ஈ.பி.
ருப்தி அளிக்கும் பட்சத்தில் வரதராஜப் பெருமாளும் பத்மநாபாவும் வந்து கலந்து GJ, TGIGirl"
எனினும் பின்னர் அம் முயற்சி ., ബിസ്മെ,
ஈபிஆர்எல்எஃப்.
அமைப்புடன்
புலிகள் அரசு பேச்சு
ஈ.பி.டி.பி புளொட் போன்ற அமைப்புக் களுடன் நெருக்கத்தை அதிகரித்தது. அதிலும் ஈ.பி.டி.பி.யுடனேயே அதிக நெருக்கம் ஏற்பட்டது.
அதனால் பிரேமதாசா அரசுடன்
நின்ற இயக்கங்களை பிரேமதாசாவின்
செல்லப் பிள்ளைகள் என்று பின்னர்
ஈபிஆர்எல்எஃப். கேலி செய்தது.
புலிகள்-அரசு பேச்சு முறிவுக்கான
பொறி மட்டக்களப்பில் கிளர்ந்தது.
போர் முள அப்பொறி காரணமா
விடுவித்த நிகழ்ச்சிக்கு காஸ்ரோவை சென்னையிலிருந்து விசேட விமானத்தில் அழைத்துப் போய் திரும்பக் கொண்டு வந்ததும் அரசாங்கம்தான்
றோ அதிகாரிகள் எந்த முறைகேடு பற்றியும் கவலைப்படாமல் நடவடிக்கை எடுத்தார்கள் மதுரை மாவட்ட கலெக்டர் புலிகளைத் தடுப்புக் காவலில் வைப்பதற் கான உத்தரவைப் பிறப்பித்தார் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்வதற் கான உத்தரவு போடும் அதிகாரமே கலெக்டருக்கு கிடையாது என்பதைப் பற்றிகூட றோ கவலைப்படவில்லை
கடைசியில் இந்தச் சட்டக் குளறுபடி யைச் சமாளிக்க இன்னோர் அபத்தத்தில் தமிழக அரசு இறங்க வேண்டியதாயிற்று சட்டப்படி அதிகாரமுள்ள தமிழக சின் டெபுடி செக்ரெட்டரி ஏற்கனவே கைதானவர்களை மீண்டும் கைது செய்ய இன்னோர் உத்தரவு போட்டார். இந்த உத்தரவில் கலெக்டருக்கு உத்தரவிட அதிகார வரம்பு இல்லை என்பதும் குறிப்பிடப்பட்டது.
திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சுப்ரீம் கோட்டிலும் ரிட் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. அதற்குள்ளாக வீட்டுக்காவலிலி ருந்த கிட்டு உண்ணாவிரதம் மேற்கொள் ளவே, அவரையும் கைதானவர்களையும் இந்திய அரசு அவசரஅவசரமாக யாழ்ப் பாணத்துக்கு விமானத்தில் கொண்டு போய் இறக்கிவிட்டுவிட்டு விவகாரத்தில ருந்து ஒரு வழியாகக் கழட்டிக் கொண்
சுப்ரீம் கோர்ட்டில் மட்டும் ஹேபியல் கார்ப்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்திருந்தால், நிலைமை மேலும் சிக்கலாகியிருக்கும் அதிகார வரம்பில்லாத கலெக்டரின் உத்தரவின்கீழ் தடுப்புக்காவலில் ஒருவரை வைத்திருந்த தற்காகப் பல லட்ச ரூபாய் நஷ்டஈடு கூடக்கேட்டு வாங்கியிருக்க முடியும் வேறு பல ஹேபியல் கார்ப்பஸ் மனுக்களில் சுப்ரீம் கோர்ட் இவ்வாறு நஷ்டஈடு வழங்கி யிருக்கிறது.
நன்றி-ஜூனியர் விகடன்-1990
ஜூன் 14-20,1998

Page 7
னநாயகம், மனித உரிமை, சிவில் நிர்வாகம் என்று தமிழ் பேசும் மக்களிடம் ஆட்சியாளர்கள் கூறும் முழக்கங்கள் வெறும் மாயமான்களே என்றும், தமது நலனுக்கு பாதகமேற்படாத வகையிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை ஆட்சியாளர்கள் வழங்கியுள்ளனர் என்றும் கடந்தவார அலசலில் குறிப்பிட்டிருந்தோம் ஜனநாயக உரிமைகள், தனி மனித சுதந்திரங்கள் என்பவை ஆட்சியில் இருப்போரின் தாராள குணத்தாலும், இரக்க சிந்தனையாலும், பெருந்தன்மையாலும் கிடைத்தவையல்ல.
உலகெங்கும் மிக நீண்ட காலமாக நடைபெற்ற கடுமையான போராட்டங்களின் பின்னரே ஜனநாயக உரிமைகளும், தனி மனித சுதந்திரங்களும் பெறப்பட்டன. இவற்றுக்காக உலங்கெங்கும் பல்லாயிரக் கணக்கானோர் தம் இன்னுயிர்களை இழந்தும், இரத்தம் சிந்தியும் போராடியிருந்தனர். எனினும், ஜனநாயகம் என்பது கலப்படமற்ற, புனிதமான ஒன்றாக எப்போதுமே எங்குமே நிலவுவதில்லை. ஆளும் வர்க்கங்களும், ஆட்சியில் இருப்போரும் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்படுமானால் ஜனநாயக உரிமைகளில் கைவைக்கத் தயங்குவதில்லை.
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யும் ஜனநாயக உரிமை சாதாரண காலங்களில் விட்டுவைக்கப்பட்டிருக்கும். அதே உரிமை தமது ஆட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்றால், அந்த உரிமையை பறிக்க ஆட்சியாளர்கள் தயங்குவதில்லை.
அதேபோல இனப்பிரச்சனை கூர்மையடைந்துள்ள நாடுகளில் பெரும்பான்மை இன அரசுகள் ஏனைய இனங்களின் உரிமைகளைப் பறிக்கவும், அவர்களது தேசிய விடுதலைப் போராட்டம், உரிமைப் போராட்டம் போன்றவற்றை அடக்கவும் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதுண்டு.
மிகக் கூர்மையாக ஒரு விடயத்தை உற்றுநோக்கவேண்டும். ஜனநாயக உரிமைகள் என்பவற்றில், மக்கள் ஒன்றுபட்டு கிளர்ந்தெழக்கூடிய எதிர்ப்புக் காட்டக்கூடிய உரிமைகளை அடக்கப்படும் மக்களிடம் இருந்து ஆட்சியாளர்கள் பறித்துவிடுகின்றனர். மக்களின் எதிர்ப்புணர்ச்சியை மழுங்கடிக்கக் கூடியதும், தார்மீகக் கோபங்களை வடிந்தோடச் செய்யக் கூடியதுமான சில வழிகளை மட்டும் ஜனநாயக உரிமை என்ற பெயரில் விட்டுவைப்பார்கள். அவற்றையே தாங்கள் மக்களுக்கு வழங்கிய ஜனநாயக உரிமைகள் என்று உரத்து முழங்கவும் Glarii GAIñi. நம்நாட்டு உதாரணங்கள் மூலமே அந்த உண்மையை நாம் தெள்ளத் தெளிவாகக் HITMTa)IILD.
மக்கள் தம் பிரச்சனைகளுக்காக ஊர்வலம் செல்லவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ அவசரகால சட்டம் இடமளிக்காது. ஆனால் மக்கள் உள்ளூராட்சித் தேர்தலில் திரண்டு சென்று வாக்களிக்க தடையேதும் கிடையாது. ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்பவை மக்களை போராட்டப் பாதையில் நம்பிக்கை ஏற்படச் செய்கின்றன. போராடவேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. உள்ளூராட்சித் தேர்தல் போன்றவை பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிட்டன, புள்ளபடி போடுவதுடன் எமது கடமை முடிந்தது, இனிமேல் பிரதிநிதிகள் பார்த்துக் கொள்வர் என்று மக்களை போலியான திருப்தி கொள்ளச் செய்கின்றன. பாராளுமன்றத்தில் ஆற்றப்படும் வீர உரைகளும் மக்களின் கோபத்துக்கு வடிகாலாகவே அமைகின்றன. அத்துமீறிய கைதுகளாலும், இன அவமதிப்பாலும் கொதித்துப் போயுள்ள மக்கள், பாராளுமன்ற உரைகளைப் படிக்கும்போது ஓரளவு திருப்தி அடைகிறார்கள்.
குறிப்பிட்ட பாராளுமன்ற உரைகளுக்கு பதிலளிக்கும் அமைச்சர்கள், சில உத்தரவாதங்களை வழங்கியதாகவும் கவலைப்பட்டதாகவும் செய்திகள் வரும்போது பாதிக்கப்பட்ட மக்களது கோபம் ஆறிப்போகிறது.
அதுபோல மனித உரிமை குழு விசாரணைகள், ஜனாதிபதிக்கான மகஜர்கள், விசாரணை ஆணைக்குழுக்கள் போன்றவை மக்களின் கோபத்தை வடியச் செய்து ஆறப்போடுவதற்கே உதவுகின்றன. பத்து அத்து மீறல்களில் ஒன்றுக்கு தவிர்க்க முடியாமல் நடவடிக்கை எடுப்பதுகூட மக்களின் எதிர்ப்புணர்வை தணிப்பதற்காகவே வடக்கு-கிழக்கில் பாலியல் வல்லுறவுகள் பல நடந்துள்ளன. அவ்வாறு இருந்தும் ஒரு சிலவற்றுக்கு மட்டுமே சட்டரீதியான
சட்டமறுப்பில் ஈடுபட கட்சிகளுக்கு ஆட்சியா இடமளித்திருந்தனர். அந்தப் போராட்டங் கட்சிகள் தொடர்ந்து செல்லவும், வாக்கு வ தக்கவைக்கவும் நடத் விளையாட்டுக்கள் என அரசியல்வாதிகள் கரு இடைக்கிடையே தமது தமது பங்குக்கு விளை காட்டினார்கள்.
னால், தமிழ் மாண ளைஞர்களும் பெரு
ஆட்சியாளர்கள் உஷா அரசியல் விளையாட் அரசியல் என்ற ஆப கட்டங்களை தாண்டி அடிமடியிலேயே கை
all 13 garoors, Ohaustrans
வைத்தியசாலை, Uprth வைத்தியசாலை -酮
வற்றில் அனுமதிக்கப் இாகவும்-கொழும்பு ெ avl-L nrprmi,4ar தெரிவித்தன. உயிரிழந்த படையில்
படையினரின் சடலம் இநற்றிரவு தொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக
Nம் ந்த வட்டார
நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
உதாரணமாக, கிருஷாந்தி பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கை பத்திரிகைகளில் படிக்கும் ஒருவருக்கு இந்தநாட்டின் சட்டம் ஒழுங்கு என்பன பாரபட்சம் இல்லாமல் கடமையைச் செய்வதாக நம்பிக்கை எற்படும். எதிராகப் போராடும் மனநிலை ஏற்படாதிருக்கும். ஆனால் இவை எல்லாம் போலியான தோற்றங்களேயாகும். கடந்த 50 வருட காலமாக பாராளுமன்றத்தில் ஆற்றப்பட்ட உரைகளால் பாராளுமன்ற குறிப்பேடுகள் ஹன்சார்ட்) நிரம்பினவே தவிர எவ்விதமான பரிகாரமும் தமிழ் பேசும்
மக்களுக்கு கிட்டியதில்லை.
பாராளுமன்றம் மூலம் தீர்வுகள் கிடைக்கும் என்றும், மும்மொழி பாண்டித்தியமிக்க தமது பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் பேசிப் பேசியே உரிமைகளை மீட்டுத்தருவர் என்றும் தமிழ் பேசும் மக்கள் நம்பியிருந்தனர். இவ்வாறு மக்கள் நம்பியிருந்தபோதுதான் வடக்கு கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் நில அபகரிப்பு கச்சிதமாக நடந்தேறியது. தனிச் சிங்களச் சட்டம் போன்றவையும், தமிழ் மக்களை அடிமைகளாக்கும் புதிய அரசியலமைப்புச் சட்டங்கள் போன்றவையும் கொண்டுவரப்பட்டன. பாராளுமன்றம் அதிர முழங்கிய தலைவர்களால் தனிச் சிங்களச் சட்டத்தை மட்டுமன்றி, சிங்கள சிறீ என்ற எழுத்தைக்கூட வாகனங்களில் இருந்து அகற்ற முடியாமல் இருந்தது. ஆனால், ஆயுதப் போராட்டம் தீவிரமான பின்னரே அதன் பயனாக தமிழுக்கு அரசகரும மொழி அந்தஸ்த்தை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டியிருந்தது. சிங்கள சிறியும் அகற்றப்பட்டது. திட்டமிட்ட குடியேற்றங்களும் முன்னைய வேகத்தில் நடத்தப்பட முடியாமல் இருந்தன. எனவே, நம்நாட்டிலும் ஆட்சியாளர்கள் கடந்த ஐம்பதாண்டு காலத்தில் இன ஒடுக்குமுறைக்கும் இலங்கைத் தீவு முழுவதையும் பெளத்த சிங்கள நாடாக்கும் பேரினவாத அபிலாசைக்கும் பாதகமில்லாத ஜனநாயக உரிமைகளை மட்டுமே தமிழ் பேசும் மக்களிடம் விட்டுவைத்திருந்தனர். ஒரு காலகட்டம்வரை ஆர்ப்பாட்டம் நடத்தவும், சத்தியாக்கிரகம் செய்யவும்,
என்று பயந்தனர்.
அதன்பின்னர்தான் சு உரிமை கேட்டு ஒன்று ஜனநாயக உரிமைகை போராடுவோரை அ சட்டங்களை பிரயோ முனைப்புக்காட்டத் ெ அவசரகால சட்டத்தி அம்மையார் ஆட்சியில் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டதோடு நோக்கங்களுக்கு பாத உரிமைகளை பறிக்கும் தீவிரம் கொள்ளத் ெ
கைதான தமிழ் இளை வதைக்கவும், காலவை தடுத்து வைக்கவும் ெ அதிகாரிகளுக்கு போ, வழங்கபபடடதும அட ஆரம்பமானது. அதன்பின்னர் ஏறக்கு வருடங்களாக மிக மு உரிமைகள் பலவற்றை மக்களிடம் இருந்து ப நடவடிக்கைகள் தொ தமிழ் பேசும் மக்கள் வென்றெடுக்கக்கூடிய மாறக்கூடிய ஜனநாய அவர்களிடம் இருந்து போராட முடியாத பு முடக்கிப்போடும் முய
இந்நிலையில்தான் ஆ ஆரம்பமானது, அரசி தமது வழக்கமான வ முடியாதபோது அை தடைகளை அகற்றவே தோற்றம் பெறுகிறது. அதனால்தான் சீனத் அவர்கள் "போர் என அரசியல்"- என்று கு அடக்கப்பட்ட மக்கள் போராடுவதும் ஜனந ஆகும். ஜனநாயகத்து போராட்டமேயாகும்.
ஜனநாயக உரிமைகளு ஆயுதம் ஏந்திப்போர நிர்ப்பந்திக்கப்படுகின் இன்று சில தமிழ்க் இப்போதுதான் ஜன திரும்பியதாக அர்த்த
யாழ் புதிய மேயராக கூட்டணியால் நியமிக்கப்பட்டுள்ளவர் திரு. சிவபாலன். இவர் வட்டுக்கோட்டை தொகுதியைச் சேர்ந்தவர்.
கூட்டண்ணியினர் இல்லாமல், யாழ்ப்பாணத் தில் இயக்கங்கள் நாட்டாமை செய்த காலத்தில் சிவபாலன் புளொட் ஆதரவாளராக இருந்தவர். அன்றைய ஈபிஆர்எல்எஃப். இராணுவத் தளபதியான டக்ளஸ் தேவானந்தாவின் கூட்டாளியும்கூட, புலிகளோடுதான் அதிக ஒட்டுதல் இல்லை.
கடந்த பாராளுமன்ற தேர்தல்களுக்கு பின்னர் அரசுக்கு கூட்டணி ஆதரவு கொடுத்து வருவதால், சில கூட்டுத்தாபனங்களுக்குள் தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவிகள் பெற்றுக் கொடுத்திருக்கிறது.
திரு சிவபாலனுக்கு அவ்வாறு பதவி ஒன்றைக்கூட்டணி பெற்றுக்கொடுத்துள்ளது அரச மருந்தக் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் சபையில் தான் அப் பதவி பெற்றுக்கொடுக்கப்பட்டது.
மாதாந்தம் அரசாங்க ஊதியம் பெறும் ஒருவராக உள்ளார் சிவபாலன் ஆளும் கட்சிக்கு விசுவாசமானவர்களில் ஒருவர் என்ற வகையில் வழங்கப்பட்ட பதவி அது
இந்நிலையில் யாழ் மேயர் சரோஜினி பலியானதும், அடுத்த மேயர் யார்? என்ற கேள்வி எழுந்தது. யாரும் முன்வரவில்லை.
9055 (LDUT, UTGoyu, o Buñó .
ஜூன் 14-20,1998
முடியவில்லை. எல்லோரும் பயப்படுகிறார்கள் அதனால்தான் புலிகள்தான் காரணம் என்று கூட நாங்கள் கூறாமல் இருக்கிறோம். அப்படி இருந்தும் யாரும் முன்வந்தபாடில்லை" என்ற தகவலை அதிகாரத் தரப்பாருக்கு தெரிவித்த தாம் கூட்டணி வட்டாரம்
அப்போதுதான் அங்கிருந்து யோசனை தரப்பட்டதாம் "அரசிடம் இருந்து மாதா மாதம் திரு. சிவபாலன் ஊதியம் பெறுகிறார். அவரையே மேயராக நிற்கச் சொல்லுங்கள்" என்பதே சொல்லப்பட்ட யோசனை.
மறுக்கமுடியாத நிலையில் திரு. சிவபாலன் யாழ்மேயராக பணியாற்ற ஒப்புக்கொண்டாராம் இத் தகவல்களை உறுதிப்படுத்த திரு. சிவபாலனை தொடர்பு கொண்டோம் முடிய வில்லை. விளக்கம் தருவாரேயானால் வெளி யிடத் தயாராக உள்ளோம்.
குறிப்பாக அந்த கூட்டுத்தாபன பதவி விவகாரம் பற்றி அறிய ஆவல்.
-0-
யாழ் மாநகர சபையின் கூட்டணி உறுப் பினர்கள் திடீர் கொள்கைப் பற்றுடன் அவசர அவசரமாக பதவிகளை துச்சமாகக் கருதி தூக்கிவீசிக் கொண்டிருக்கிறார்கள்
யாழ்மாநகர பிரதிமேயராக இருந்தவர் திருநாவுக்கரசு பட்டப் பெயர் நாவேந்தன். கூட்டணியின் மரபுப்படி பட்டப்பெயர் இல்லா
விட்டால் ஒரு கெட் மரபு காத்த மறத்த
மேயர் சரோஜினி நாட்டு வானொலிச் தார். புலிகள் என்று ெ கள் ஏன் இப்படிச் ( GTGGTGOT LILLIGSTEIT GOOTLÜ G தெரியவில்லை" எ6 ஆங்கிலத்தில் மொழி
கூட்டணி உப தலை அப்போது இளை ஒரு மாதத்துக்குள் ெ மோதுப்படுகிறார்கள் தான் பதவி வில விளக்க அறிக்கை ஒ நாவேந்தன் என்றை
அதற்கு பதில் .ெ என்பதால், தனிப்ப சாடியிருக்கிறார் ஆ "அவரிடம் பதவி நடத்தையில்லை” 6
நாவேந்தன் இ றாரோ, எப்படி நட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் அன்றைய தமிழ்க்
ள குறிப்பிட்ட ாராளுமன்றம் சிகளை ம் அரசியல் றே பேரினவாத தினார்கள் குண்டர்களை ஏவி ாட்டுக்
பர்களும் |Trifw IIIK ான் தென்னிலங்கை ாகினர். இது கனவான் தில்லாத பேரினவாதத்தின் வக்கப்போகிறது
ட்டம் கூடுகின்ற,
திரளுகின்ற ாப் பறிப்பதிலும், சுறுததும ப்பதிலும் தாடங்கினர். ன்கீழ் சிறிமாவோ பல நூறு தமிழ்
தான் பேரினவாத ALDITGBT 2.260TBTU3. நடவடிக்கைகள் ITL Ilfot. ஞர்களை ரயறை இன்றி LIffጨቧ6ቢ) திய அதிகாரம் போதிருந்தே
றைய கடந்த 25 க்கியமான ஜனநாயக
தமிழ்பேசும் றிக்கும் டர்ந்து வருகின்றன. தங்கள் உரிமைகளை
கருவிகளாக OG DLmfao LDK.GADGIT பறித்தெடுத்து ክöö,6ዘffö ற்சிகளே அவையாகும்.
புதப் போராட்டம் யல் போராட்டங்கள் ழிகளில் முன்னேற வ எதிர்நோக்கும்
அயுதப் போராட்டம்
தலைவர் மாஓ, பது இரத்தம் சிந்தும் Still Liti. ஆயுதம் ஏந்திப் tuus DiffGOLDGUL
፲፰ናff6üI
மறுக்கப்பட்ட க்காகவே அவர்கள்
றனர்.
ட்சிகள் தாம் ாயக வழிக்கு ம் புரியாமல் கூறிக்
அப் இருக்காது. ஆக, ழர் ಙ್ ன் மரணவீட்டில் வெளி சவைக்கு பேட்டியளித் TGVGJITLDai), "GJIfqija)Tij, சய்கிறார்கள் இதனால் ாகிறார்கள்? என்றுதான் று அவர் கூறியதை பெயர்த்து சொன்னவர்
ர் ஆனந்த சங்கரி, பிரியாமல் நின்றவர்கள் 1ள்கை முரண்பாட்டில்
பதற்கு நீண்ட கொள்கை 1றை விடுத்திருக்கிறார் கப்படும் திருநாவுக்கரசு ன்னால் வம்பாகிவிடும் ட ரீதியாக அவரைச் ந்த சங்கரி,
ஏற்ற ஒடுக்கம் இல்லை. TU) L1460II)salton IIII. பாது எப்படி இருக்கி தயுள்ளவராக இருக்கி
அலசுவது- இராஜதந்தி
~--—
கொண்டிருப்பதால், தமது கடந்த காலங்களையே கொச்சைப்படுத்தி வருகின்றன. ஆயுதப் போராட்டம் வெடித்த பின்னர் பேரினவாதமும் முன்னைய தந்திரங்களை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
நில ஆக்கிரமிப்பு, மொழி அழிப்பு பாராளுமன்றம் போன்றவற்றை நம்பவைத்து ஏமாற்றுதல் போன்றவையே இன ஒடுக்குமுறையை முன்னெடுக்க பயன்பட்ட பழைய தந்திரங்களாகும்.
மக்களின் தேசிய தனித்துவத்தை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல நாகுக்காக சிதைத்துவிடவே பேரினவாதம் திட்டமிட்டிருந்தது.
ஆயுதப் போராட்டம் தீவிரமானதால் இன ஒடுக்குமுறையையும், தனது ஏனைய அபிலாசைகளையும் நிறைவு செய்ய இராணுவத் தீர்வை கையில் எடுத்துக்கொண்டனர் பேரினவாத ஆட்சியாளர்கள் அதன் விளைவே இன்று பெரும் போராக மாறி நிற்கிறது. இப் போரில் முன்னைய ஆட்சியாளர்களது வியூகங்கள் தோல்வியையே தழுவியிருந்தன. இன்றைய ஆட்சியாளர்கள் புதிய வியூகங்களை வகுத்து நிற்கின்றனர். இன்றைய நகர்வுகளில் பேரினவாத நலன் மட்டுமன்றி, இன்றைய ஆட்சியாளரின் நாற்காலி நலன்களும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. இது வெல்லப்பட முடியாத வியூகங்கள் என்பதை சுதந்திரமான செய்திகள் தகவல்கள் மூலம் சிங்கள மக்களும் உலகமும் அறிந்து கொள்வதால் ஆட்சியாளருக்கு மூன்று முக்கியமான பாதகங்கள் ஏற்படுகின்றன.
தளராத வெற்றிக்கு உத்தரவாதமான உறுதியான தலைமை என்று ஜனாதிபதி சந்திரிக்காவும், பிரதிப் பாதுகாப்பு அமைச்சரும் உருவாக்கிவந்த இமேஜ்" இருந்த இடம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது எதிர்கால தேர்தல் வெற்றிகளை இது அச்சுறுத்தலாகியுள்ளது. வெல்லப்பட முடியாத நகர்வு இங்கேயே தீர்க்கப்பட முடியாத பிரச்சனை என்று வெளியுலகம் புரியத் தொடங்கியிருப்பதால், மூன்றாம் தரப்பு மத்தியஸ்த கோரிக்கைக்கு ஆதரவு கிடைக்க ஆரம்பித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இலங்கை வந்து சென்ற ஐநா பிரதிநிதி ஒலரா ஒட்டுணு சமர்பித்துள்ள அறிக்கையில் இலங்கை அரசை சாடியிருப்பதும் பெரும் அதிர்ச்சியாக மாறி இருக்கிறது. எனவே, தமிழ் பேசும் தரப்பின் பக்கம் உள்ள பலத்தையும், நியாயத்தையும் உள்ளூரிலும், உலக அரங்கிலும் எடுத்துக்
றாரோ அவ்வாறுதான் உ. தேர்தலுக்கு முன்னரும் இருந்தார். பின்னர் ஏன் அவருக்கு போட்டியிட ஆசனம் கொடுத்தனர்? பின்னர் ஏன் பிரதிமேயர் பதவி கொடுத்தனர்?
தங்கள் எதிரிகளை தனிப்பட்ட ரீதியில் தாக்குவது கூட்டணியின் பழைய ஸ்ரைல் கூப்பன் கள்ளன் துரையப்பா, மண்எண்ணெய் திருடன் ராஜகுரியர் பனியர் தியாகராஜா என்றெல்லாம் LJLLLJ GLI uuiii சூட்டி அரசியல் அறம் காத்த Guita,Gil JALLGoof)
அவர்களது வழியில் பின்னர் இயக்கத் தலை மைகளும் உட் கட்சிக்குள் தங் களை எதிர்த்தவர்களை சதிகாரர்கள் கொள்ளைக் காரர்கள் ஒழுக்கக்கேடானவர்கள், ஏனைய இயக்க சார்பாளர்கள் என்றெல்லாம் தனிப்பட்ட வசை பாடல்களில் ஈடுபட்டு, பிரச்சனைகளை அமுக்கப்பார்த்தனர். எல்லாமே அண்ணர்கள் காட்டிய வழிதான் இன்னமும் அண்ணர்மார் பழக்கத்தை மாற்றவில்லை.
6IDIQI., (3asrTLunta).g muß) ஜெயலலிதாவுடன் சேர்ந்து தேர்தலில் நின்றது நியாயமா? பாரதிய ஜனதாவுடன் கூட்டு வைத்தது சந்தர்ப்பவாதம் அல்லவா? என்று தமிழகத்தில் உள்ள தீவிரவாத
காட்டக்கூடிய செய்திச் சுதந்திரம்மீது ஆட்சியாளர்கள் கைவைத்துள்ளனர். ஜனநாயகத்தின் மிகப் பிரதானமான உரிமைகளில் ஒன்று கருத்து வெளியிடுகின்ற மற்றும் செய்திகள் அறிகின்ற உரிமையாகும். அவ்வுரிமைக்கே அவசரகால சட்ட விதிகளின் கீழ் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. செய்தித் தடை என்பது நாடு முழுவதும் உள்ள மக்களது செய்தி அறியும் உரிமையை பாதிக்கிறது என்ற போதும் பிரதானமாக தமிழ் பேசும் தரப்பின் பக்கம் உலக ஆதரவு அனுதாபம் என்பவை ஏற்படுவதையும், மனித உரிமை மீறல்கள், பாரிய அனர்த்தங்களைக்கூட தமிழ் பேசும் மக்கள் சர்வதேசம் முன் தெரிவிப்பதையுமே இரும்புத் திரைபோட்டு தடை செய்கின்றன.
உச்சிமீது இடி விழுந்து தமிழர்கள் அபயக்குரல் எழுப்பினாலும் உலகின் செவிகளுக்கு கேட்காமல் போகலாம். எனவே இடிகள் இறங்கலாம். கொடும் மழை கொட்டலாம் வெள்ளப் பெருக்கின் சேதங்கள் வெளியே தெரியாமல் GLIT,Ga) TLD
எனவே, இன்றைய செய்தித் தடையானது இனப்பிரச்சனைக்கு இராணுவத்தீர்வு காணும் பேரினவாதத்தின் அரசியல், இராணுவ நோக்கத்துடனும், போர் வெற்றியை தேர்தல் பிரசார மூலதனமாக நம்பியிருக்கும் பொதுஜன முன்னணியின் நலனுடனும் பின்னிப் பிணைந்த ஒன்றேயாகும். இதனை போருடன் மட்டுமே சம்பந்தப்பட்ட ஒன்றாக தனித்துப் பிரித்து பேநாக்குவது தவறான கண்ணோட்டமாகவே அமையும், இந்நிலையில் இனப்பிரச்சனை தீரும்வரை தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான காத்திரமான ஜனநாயகம் கிடைக்கப்போவதில்லை. ஏனெனில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் கோரிக்கைகளும் ஜனநாயகக் கோரிக்கைகளேயாகும்.
ஆகவே, அரசியல் தீர்வுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக ஜனநாயகம், ஜனநாயக குழல் என்பவற்றை கருதுவதும் தவறான கண்ணோட்டமாகவே விளங்குகிறது. பாராளுமன்ற தேர்தல்களோ உள்ளூராட்சித் தேர்தல்களோ மாகாணசபைத் தேர்தல்களோ அரசியல் தீர்வு ஏற்பட முன்னர் ஜனநாயகத்தை கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பது முடத்தனமேயாகும்.
மாறாக, அரசின் இராணுவத்தீர்வு முனைப்பானது எஞ்சியுள்ள ஜனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் இல்லாதொழிக்கவே வழிவகுக்கப்போகிறது.
செய்தித் தடையை கண்காணிக்க கடந்த காலங்களில் சிவில் அதிகாரிகளே நியமிக்கப்படுவதுண்டு. இம்முறை படை அதிகாரியே நியமிக்கப்பட்டுள்ளார்.
இராணுவ நலன் என்ற கண்ணாடி வழியாகவே அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரச்சனையை நோக்குகிறது என்பதையும், இப் பிரச்சனையில் முன்பைவிட இராணுவ மேலாண்மை ஓங்கியிருப்பதையுமே அவதானிக்க முடிக்கிறது. இந்நிலையில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலும் சரி, தமிழ்க் கட்சிகள் இரந்து கேட்கும் வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் சரி இராணுவ கட்டுப்பாட்டுக்கும், விருப்பு வெறுப்புக்கும் அப்பாற்பட்டதாக சுதந்திரமாக செயற்படலாம் என்று நினைப்பது மணலில் கயிறு திரிக்கும் முயற்சியாகவோ அல்லது ஏமாந்த தமிழ் பேசும் மக்களின் தொடைகளில் கயிறு திரிக்கும் முயற்சியாகவோதான் இருக்கும்
மான அமைப்புக்கள் கண்டித்தன.
ஜெயலலிதாவுடன் சேர்ந்து நின்று எம்பி பதவியை வைகோ பெற்றிருக்காவிட்டால், அவரது கட்சியை மட்டுமல்ல, அவரையே புலிகளது ஆள் என்று விழுங்கியிருப்பார் கலைஞர் கருணாநிதி,
திமுகவை உயிர் முச்சாக நினைத்து பல்லாண்டு உழைத்த உண்மைத் தொண்ட ரான வைகோமீது தன்னைக் கொல்ல புலிக
ளுடன் சேர்ந்து சதி செய்வதாக நாக்கூசாமல்
கூறியவர்தான் கலைஞர். எனவே, வைகோவை வீழ்த்த எந்த எல்லைக்கும் போகத் தயங்க LIDT L LITT.
கலைஞரிடம் இருந்து தன்னையும் கட்சியை யும் காப்பாற்ற வேறு வழியின்றி வைகோ, நாடிய கூட்டுத்தான் ஜெயலலிதாவுடன் ஐக்கியம் ஆனால், வைகோ நினைத்திருந்தால் இன்று பாரதிய ஜனதா அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகியிருக்கலாம். காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டிருக்கலாம் நிறைய சம்பாதித்தும் இருக்கலாம்.
பாரதிய ஜனதா மட்டுமல்ல, ஜெயலலிதா கூட பலமாக வற்புறுத்திப் பார்த்தார். கையருகே அமைச்சர் பதவி காத்துக் கிடந்தது.
வேண்டவே வேண்டாம் வெளியே இருந்து அதரிப்போம் என்றுதான் மக்களிடம் கூறினோம். அதனை மீறவே மாட்டேன்" என்று விட்டார். பதவி என்றால் ஆலாய் பறக்கும் இந்தக் காலத்தில் தன்மேல் திணிக்கப்பட்ட பதவியையே ஏற்க மறுத்த இடத்தில்தான்
bfDIf Gool G.I. o

Page 8
டி அமீன் ஜனாதிபதி யாகப் பதவி ஏற்றதை உகண்டா மக்கள் வர வேற்றனர். எங்கும் கொண் டாட்டங்கள் நடைபெற்றன.
பெண்களுடன் இடி அமீன் முரட்டுத்
இருந்தும், இடி அமீன் பதவி ஏற்றதும் பெண்களும் கொண்டாட்டங்களில் பங் கேற்றனர்.
பலரது உள்ளம் கவர் நாயகனாக மாறி விட்டான் இடி அமீன்" என்று பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட் 4仍阿凯凯
அந்தச் செய்தி சில வாரங்கள் சென்று இடி அமீனுக்கும் தெரியவந்த போது உரத்து நகைத்தபடி "வெள்ளை அழகிகளுக்கும் என்னைப் பிடிக்கும் சந் தேகம் இருந்தால் அனுப்பிவைக்கும்படி அந்தப் பத்திரிகைக்கு தெரிவித்துவிடு என்றான் தன் உதவியாளரிடம்
உகண்டாவுக்கு வந்த அமெரிக்கர்கள் இருவருக்கும் அங்கு அமீனுக்கு இருந்த செல்வாக்கும், கொண்டாட்டங்களும் ஆச் சரியமாக இருந்தன.
ஆயிரக்கணக்கானோர் கொல்லப் பட்டு பயங்கர சர்வாதிகாரம் தலைவிரித் தாடுகிறது, என்று அறிந்து அதுபற்றிய தகவல்களைச் சேகரிக்கவே அவர்கள் உகண்டா வந்தனர்.
ஒருவரது பெயர் நிக்கலஸ், மற்றவர் பெயர்: ரொபட் சீடில், நிக்கலஸ்
அடிமைகள் என்று உறுமினான்.
அவர்கள் இருவருக்கும் தங்கள் உயிர் போகப்போவது சர்வ நிச்சயம் என்பது
தெரிந்துவிட்டது. கடைசி முயற்சியாக அமீனுடன் பேசிப்பார்க்க விரும்பினார்கள் மேசையில் தாடையால் ஊன்றிக்
தனமாக நடப்பவன் என்று கதை பரவி கொண்டே "நாங்கள் உங்கள் எதிரிகளல்ல;
எங்களை நம்புங்கள் என்றார் நிக்கலஸ்
"அப்படியா,சந்தோசம் இங்கே எதற்
காக வந்தீர்கள்? சிஐஏநாய்கள்தானே
நீங்கள்?
"நோ.நோ." என்று அவர்கள் கூற "யெஸ் யெஸ் என்றான் அமீன்.
அமெரிக்காவில் மதுபான உற் பத்தியாளர் ஒரு வரது மகன். ஓர் எழுத்தா ளர், ரொபட் சீடில் ஒரு பல் கலைக்கழகப் பேராசிரியர்
உகண்டாவில் நடைபெற்ற படு கொலைகளை உலகுக்கு வெளிச்சம் போட் டுக் காட்டவே அவர்கள் ஆர்வம் கொண் டிருந்தனர்.
அவர்கள் இருவரையும் உகண்டா அதிகாரிகள் பவ்வியமாக வரவேற்றனர்.
என்றார் ஓர் அதிகாரி
அமெரிக்கர்கள் இருவருக்கும் அடர்த் தியான ஆச்சரியம்: "ஒ.ஐ.ஸீ நாங்கள் அவரைக் காண அனுமதி உண்டா?
"மன்னிக்கவேண்டும் மிக அதிக பணிகளில் முழ்கியுள்ளார். எனவே
என்றவன் கண் இமைக்கும் நேரத்தில் தன் பிஸ்டலை உருவி தன் எதிரே மேசையில்
நெற்றி மையத்தில் சின்னப் பொத்தல், தன் சகா தன் கண் எதிரேயே சுடப் பட்டு, பயங்கரமாக செத்துப்போக, பயத்தில் ரொபட்டின் காற்சட்டை நனைந்துவிட்டது. நாற்காலியைவிட்டு எழுந்துவந்த இடி அமீன்,"அவனை விடுங்கடா என்றுவிட்டு,
டோரோ மாவட்ட ஆளுநர் 。
ஜுமா எய்கா உங்களுக்கு மட்டற்ற மரி யாதை செய்யக் காத்திருக்கிறார்" என்ற தும், இடி அமீன் ஆட்சியில் மரியாதைக்கு என்ன அர்த்தம் என்று புரியாமலேயே இருவரும் அதிகாரிகளுடன் காரில் சென்றனர்.
இடி அமீனின் முன்னாள் கார்ச் சாரதியும், அப்போதைய டோரா மாநில ஆளுநருமான ஜுமா எய்காவால் அமெரிக்கர்கள் வரவேற்கப் பட்டனர்.
வரவேற்கப்பட்ட முறையே வித்தி யாசமாகவும், விபரீதத்துக்குமுன்னோட்ட மாகவும் இருந்தது.
கைகுலுக்குவதற்காக தன் கரத்தை நீட்டினார் ரொபட் சீடில்,
கைகுலுக்காமல் சிரித்த ஆளுநர் ஜுமா எய்கா 'வெள்ளைக்காரர்களுடன் நாங்கள் கைகுலுக்கமாட்டோம். ஏனென் றால் எங்களுக்கு வெள்ளைத் தோல் என்றாலே வெறுப்பு" என்றார் முகத்தில் அடிப்பதுபோல.
இருவரும் அதிர்ந்து நிற்க, அந்த அறையின் இடதுபக்கக் கதவு சட்டென்று திறந்து கொள்ள கரும் மலைபோல, கடகடவென்று சிரித்தபடி வந்தது- இடி அமீன்.
ஆளுநர் தலைகுனிந்து பணிவுகாட்ட நடந்து சென்று ஆளுநருக்கு உரிய ஆசனத்தில் அமர்ந்த அமீன், "என்ன எங்கள் மரியாதை எப்படி?" என்றான். அவர்கள் பதில் சொல்ல முன்னரே மற்றுமொரு மரியாதை செய்யப்பட் L-5,
அமீனுடன் கூடவந்த இரண்டு மெய் காப்பாளர்களும் இரண்டு அமெரிக்கர் களுக்கு பின்புறமாக நின்று கொண்டி ருந்தனர்.
அமீனின் கண்களின் அசைவை வைத்தே குறிப்புணர்ந்து, அமெரிக்கர்கள் இருவரையும் பின்புறத்தில் எட்டி உதைத் தனர்.
உதைத்த வேகத்தில் அமெரிக்கர் இருவரும் முன்னால் சரிந்து இடி
தாடை மோதச் சரிந்தனர்.
இடி அமீன் உரத்து நகைத்தபடி
"எனக்கு முன்னால் வெள்ளைக்காரர்கள் தலை நிமிர்ந்து நின்றால் எனக்குப் பிடிக்காது" என்றான். நிமிரமுயன்றவர் கள் அமீனின் மெய்காப்பாளர்களால் பிடறியில் அழுத்தப்பட்டனர்.
"கறுப்பர்கள் என்றால் உங்களுக்கு கேவலம் என்ன? இப்போது காற்றுமா அடிக்கிறது. இந்தக் கறுப்பன் முன்னால் நீங்கள் இரண்டு பேரும் அடிமைகளடா
இந்தா என் பூட்ஸைத் துடை" என்றான் ரொபட் சீடில் தயங்கியபோது அமீன்
குத்து அவர் முகத்தில் விழுந்தது"இதுதா
இடி அமீன் குத்து துடையடா" என் உறுமிய உறுமலில் சடாரென்று மடங்
"முட்டாள் வெள்ளையனே, துணியா துடைக்காதே. உன் நா நுனியால் துடை
என்றான் இடி அமீன் பின்னால் அடிபட்டா ரொபட் சீடில்
இனி தப்பவே முடியாது என்று தெரி
- - - - - தது நாவால் இடி அமீனின் பூட்சை அமீனுக்கு முன்னால் இருந்த மேசையில் துடைக்கத் தொடங்கினார் ரொபட் சீடில்,
இரண்டு பூட்சுகளையும் துடைத்து
பிப்பாய், அதனால்." என்று நிறுத்தி அமீனின் பிஸ்டல் வெடித்தது.
இரு அமெரிக்கர்களின் உடல்களு டோரா மாநிலத்திலேயே புதைக்கப்பட்டன
ஒரு வாரம் சென்றபின் விழித்து காண்ட உகண்டாவில் உள்ள அமெரிக்க
ER GROOTIgaug9 gCuti dAnfilasCaLLymlsib g9Bu 2lGDi LIGli)
NGANGGO Lg6 || Bangluglunasi
Big suici. g5GRUgly Galleli GinIIITafli பதள்கொடுக்கி 25 BurdirLinGullsió LGGlasmonasto gBu5 é90u6sluoriladilä asiri | suunjalairpoi
தூதரகம் "எங்கே எங் என்று கேட்டது.
இரகசியத் தகவ6 கத் தூதரகத்துக்குக் கி தூதரகத்திற்கு சில விட்டன, என்ற தகவ தன.
டோரா மாநில காவுக்கு ஒருநாள் இருந்து ஃபோன் வ "அந்த இரண்டு தாயா? எரித்தாய
அவரது வெற்று
அவரது செயலாளர்
பசாமல் இடி அமீனுட
"எப்படி? என் கான்றுவிடமாட்டான L60Lt/1681 3.60LafL G
த்து பிரமித்தபடி அவா கழுததை க்குக்கீழே அவர் மு நதபடி "அதனை நா றன்" என்றவளை பிர ன் முத்தத்தால் பிர சியம்பா கட்சிமா துரோகம் செய்யத் து
இடி அமீனுடன் மாறு ஒரு ஃபோன் கொடுத்தாள்.
தொடர்பு கெண் றுமுனையில் "சியம்ப க் கொண்டிருக்கிே ட்டிலில் கொண்டா ாத ராட்சசி, உயிரை ன்று சிரித்தவன், "இ றாய், நாங்கள் பார் றாம்" என்றான்
சியம்பாவை அமீன் யுடன் வரவேற்றதுக்கு |GLUTGILDIT?
 

பகள் இரு பிரஜைகள்?"
ஸ்கள் சிலவும் அமெரிக் டைத்தன. அமெரிக்கத் தகவல்கள் கிடைத்து ல் அமீனுக்கும் கிடைத்
ஆளுநர் ஜுமா எய் நள்ளிரவு அமீனிடம்
தது. DTU 05074LD LJR055 T?"
ாங்கள்தானே புதைக் tiġi Għajn Gorgofilig, GIT. Iva
சொன்னேன்?
தினமும் எத் தனையோபேரை
புதைக்கிறோம், Trinidoptib, எதைத்தான் ஞாபகத்தில் போட்டு வைத் ாண்டு நாய்களையும் ரித்துவிடு. சாம்பலை பொட்டலம் கட்டி திற்கு அனுப்பிவிடு" ருவரையும் புதைதத கிடைத்த திருப்தியில், க்கைகள் சிலவற்றுக்கு க தூதரகம், சாம்பல் ம், தனது திட்டத்தை ட்டுவிட்டது.
கண்டா முன்னாள் பேடேவின் அந்தரங்க பா தனது செயலாள
றிக்கொண்டிருந்தார்.
டம்பில் சாய்ந்திருந்த
கூறினாள்: "நீங்கள் ன் சேர்ந்துவிடுங்கள்" னையும் பிடித்துக் ா? என்றார், அவளது பொத்தானையும் விடு
வளைத்து தன் கழுத்
மகத்துக்கு தரிப்பிடம் ன் பார்த்துக் கொள்கி மிப்புடம் பார்த்தவரை, மிக்கச் செய்தாள்.
றினார். ஒபேடேவுக்கு |ணிந்தார்.
தொடர்பு கொள்ளு
இலக்கத்தை அவள்
போது இடி அமீன் நாங்கள் கொண்டா றாம். நீயும் அங்கே டியிருப்பாய் பொல் எடுத்திருப்பாளே” ங்கே எப்போது வரு த்துக் கொண்டிருக் அமீன்.
அத்தனை கரிசனை காரணம் இல்லாமல்
இடி தொடரும்)
JLD6h)fi UDJIJF
"அப்படியா
பொப் பாடகி மடோனா
நம்ப முடியாத சமாச்சாரமெல்லாம் ஊர் உலகத்தில்
நடந்து கொண்டிருக்கிறது. உலகம் எந்தளவுக்கு மாறி இருக்கிறது பாருங்கள்.
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் புதிதாக ஒரு விஸ்கி கம்பனி ஆரம்பித்துள்ளனர்.
ஒலிம்பிக் மூலம் பெயர் பெற்ற பார்சிலோனாவில், தமது விஸ்கியை பிரபலமாக்க அந்த கம்பனி கையாளும் முத்தமும் கொடுக்க ஆன உத்திகளும் உலகப் பிரபலமாகிவிட்டன. களையும் வேலைக்கு வைத்
அப்படி என்னதான் செய்கிறார்கள் என்கிறீர்களா? திருக்கிறார்கள் நகரில் பல இடங்களில் மதுபான விடுதிகள் ஆரம்பித்து இவ்வாறான விளம்பர புது சலுகை ஒன்றை அறிவித்துள்ளனர். உத்திகளால் 'எய்ட்ஸ்
அங்கு சென்று விஸ்கியை குடிப்பவர்களுக்கு இலவச போன்ற வியாதிகள் பரவும் இனைப் ஒரு அணைப்பும், முத்தமும் கிடைக்கும். என்று சமுகசேவை அமைப் அதற்காக பல அழகிகளை வேலைக்கு வைத்துள்ளனர். ' போர் க்கொடி பெண்கள் விஸ்கி அடிக்கப் போனால் அணைப்பும், உயர்த்தியுள்ளன. O S SS SS SS SS SSS SSS SSSS SS SS SS SS S SS SLSSS SS SS SS
உலகை கலக்கிவிட்டு தற்போது சினிமா உலகை கலக் கும் பேரழகி சுஷ்மிதா சென்
பகு ஒரு பெரிய பிரச்சனை.
இன்று நேற்றல்ல, தொன்று
தொட்டு அவருக்குள்ள பிரச்
சொல்லுவார் அம்மா
அப்பா நேர் எதிர். சாந்த சொரூபி, இந்திய விமானப்படையில் உத்தி யோகம், "உன்னை யாரா வது அடித்தால் நீ திருப்பி அடிக்கக்கூடாது டீச்சரிடம் கூறு' என்பார்.
உடனே அடுத்த பிரச் சனை அம்மா சொல்வதைக் கேட்பதா? அப்பா சொல்வதைக் கேட் LJjT?
"அப்படிப்பட்ட இரு துருவங்கள் மத்தியில் வளர்ந்ததால்தான் எனக்கு இப்போது சம புத்தி வந்திருக்கிறது சீற வேண்டிய சமயம் சீறுவேன், விட்டுக் "உன்னை யாராவது வலிய வந்து கொடுக்கவேண்டிய நேரத்தில் விட்டுக் அடித்தால் நீயும் திருப்பி அடி" என்று கொடுப்பேன்" என்கிறார் சுஷ்மிதா SSS SSS S SSS S SSS SSS SSS SSS SS SS SS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS
ஒன்றைக் கூறினார் ரயில்வே ஊழியர் செல்வராஜ்
தன் காலில் கயிறு ஒன்றைக் கட்டி, ஆக ஒரு அடி அகலமான அந்தக் குழிக்குள் தலைகீழாக தன்னை
சனை. அதன் சாராம்சம் அடிப் பதா? துடிப்பதா?
என்ன புரியவில்லையா? பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலத்தில் எந்தப் பெண்ணாவது அவரை அடித்தால் திருப்பி அடிப்பதா, அடிவாங் கிக்கொண்டு வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொல்லி அழுவதா? என்று குழம்புவார்.
அம்மா கண்டிப்பான ஆள் வியாபாரத் தில் கில்லாடி அங்கும் கண்டிப்பு
தலைகீழாக நிற்காதே என்று புத்தி சொல்வார்கள். தமிழ்நாட்டில் மதுரையில் தலைகீழாக நின்றதால்தான் ஒரு குழந்தை யின் உயிரையே *ԱԱԱԱpp (Մա. 5:53, மதுரையில் ரயில்வே காலனியில் htவேலைக்காக பதின்மூன்று * ஆழத்தில் குறுகலான குழி ஒன்று தோண்டப்பட்டி @阿鲇
அந்தக் குழிக்குள் இரண்டு வயதுக் குழந்தை ஒன்று தவறிவிழுந்து விட்டது
குழிக்குப் பக்கத்தில் இன்னொரு குழி
இறக்கச் சொன்னார். மெல்லிய தேகம் என்பதால் குழிக்குள் சுலபமாக இறக்க (էքLգ-ի553յl.
தலைகீழாக தொங்கி குழந்தையை அணைத்து அவர் தூக்கிக்கொள்ள, உயிருடன் இருக்குமா? என்றும் பயந்தனர். மறுபடி மேலே அவரைத் தூக்கினர். அப்போது அபாரமான யோசனை அதனால் குழந்தை உயிர் தப்பியது
S SS SS SS SS SS SS SSS SSS SSS SSS SS SS SSL SS
ரே ஒஃப் லைட்ஸ்' என்னும் பெயரில் வெளியாகி யுள்ள அந்த ஆல்பத்தில் சமஸ் கிருத மந்திரங்களை சொல்லி யிருக்கிறார் மடோனா
வெட்டினால்தான் குழந்தையை காப்பாற்ற லாம், இல்லாவிட்டால் ஆபத்து என்று அதற்கான முயற்சிகள் பரபரப்பாக நடந்தன. குழிவெட்டி முடிக்கும்வரை குழந்தை
இப் படியான ஒரு பாடலகளும, அதறகு வீடியோ கசட்டில் சமஸ்கிருத அவர் கொடுக்கும் அசைவு மந்திரங்களை உபயோகித் களும் பயங்கரமாக இருக்கும். ததே தவறு, அதைவிடத் அநதய பயங்கரததை காண தவறு. அந்த மந்திரங்களை உலகெங்கும் பல இலட்சம் Fg Ifj. ஜொள்ளர்கள் ஆவலாக உள்ள தவறுதலாக உசச த்திருப் SMsi. பது' என்று சமஸ்கிருதப்
பண்டிதர்கள் கண்டனக் கணைகள் விடுத்துள்ளனர்.
மன்மதக் கணைகளைத் தொடுக்கும் மடோனாவை ஆனால் சமஸ்கிருதப் பண்டி இந்தக் கண்டனக் கணைகள் தர்களை கோபப்படுத்தி இருக்கிறது. யாதுசெய்யும்? O
SSS SSS SS SS SS SS SS S SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS
டயானா பற்றிய புகைப்படங்கள் ஏராள மாக உள்ளன. அவரது புகைப்பட்ங்களைப் போட்டு ரீ சேர்ட் தொப்பி, பேனா, தட்டு என்று பல அயிட்டங்கள் விற்பனையா கின்றன.
டயானாவின் கதையை திரைப்படமாக வும் தயாரிக்கிறார்கள். இவற்றுக்கிடையே டயானாவை துரத்தி துரத்தி படம். எடுத் தார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட பப் பராசிகளை பற்றிய கதையும் படமாகப் போகிறது.
மடோனா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஆல்பமும் அவரது ஜொள்ளர் களை ஏமாற்றவில்லை
ஆதரவான படமா? எதிரான படமா? கலிக்கு புகைப்படம் எடுப்பவர்கள் என்று தெரியவில்லை. படத்திற்கும் என்று கூறப்படுகின்ற பப்பராசிகளுக்கு பப்பராசி' என்றே பெயர் வைத்துள்ளனர்.
[255] LLUIT (510 H 邸 tau தவவுககு தேள் ஹீரோ வெல்கம்' என்ற பெயரில் மாபெரும் வரவேற்பு கொடுக்கப்பட்
தியம்? என்கிறீர்களா?
一芭
19836) frflăGJ.L. p. 6)9,5 கிண்ணத்தை கபில் தேவ் தலைமையில் ஆடிக் கைப்பற்றி யது இந்தியா
அந்தக் கிண்ணத்துடன்
ஒரே கிண்ணத்தை இரண்டு தடவை பெற்றுள்ளார் |
1999ல் நடக்கப்போகும் உலகக் கபில் தேவ் எப்படிச் சாத்
கிண்ணத்தை இந்தியா கைப்பற்ற வேண்டும் என்று இப்போதே வாழ்த்து வதற்காக மும்பாயில் ஒரு மாபெரும் விழா நடந்தது
அந்த விழாவில் 1983ல் வென்ற கிண்ணத்தின் இன்னொரு பிரதியை கபில் தேவுக்கு கொடுத்துள்ளனர்.
ஜூன் 14-20,1998
闇

Page 9
நில்லடி நில்லடி சீமா
SS |-
தற்போது வெ 苏。f(QLn(
காதுே பேச முடியாத கு களுக்கு சிகிச்சை ಇಂ? LJ Lavid
D3).
குழந்தைகளின் ცივწყr L_a}|#14, ვიქflav) பின் மீன்களின் து உயர்ந்த அதிர்வு படுத்தும் தாக்கம் மிக்கத் தக்க மாற்ற ஏற்படுத்துவதாக றியப்பட்டிருக்கிற மேற்படி ப
கொண்டு சிகிச்சை கும் முறையைக் аутiti.
(தகவல் தயா !
நாய் வாலை நிமிர்த்த முடியாது என்று தெரிந்தும் குரங்காருக்கு ஏன் இந்த விண் முயற்சி ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் ஒன்று சேர வைக்கலாம் என்று ஆறறிவு படைத்த தமிழ்க் கட்சிகளே நினைக்கும்போது இந்தக் குரங்காரின் முயற்சியை கேலி செய்வது தகுமோ? O |
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
R இத்தாலியின் தென்பகுதியில் உள்ள பெனவென்
ததாலான தெனபகு மாநிலத்தில் இந்த குட்டி டைனோசரின் புதை படி | ಸಿನೇ
கோடியே 30 år. ஆண்டுகளுக்கு முன்னர் வா டைனோசர் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார் பொதுவாக எலும்புக் கூடுதான் கிடைப்பது வழ இதில் சிறு குடல் பெருங் குடல் தசை நாண்கள் ஆகியன இருப்பது தான் ஆச்சரியம்
இது எப்படி சாத்தியம்? இப்பகுதியில் சுண்ணா கற்கள் பெருமளவில் உள்ளன. அத்துடன் பல சமயங்க ஒட்சிசன் அளவும் குறைவாக இருக்கும் அதனால் | " சிதைவடையாமல் இருந்துள்ளனவா இந்தக் குட்டி டைனோசரின் நீளம் 25 சென்ரி மீ இதன் வாலை மட்டும் காணவில்லை.
ஆச்சரியக் கண்டுபிடிப்
அன்னக்கிளி ஜிமிக்கி, குஷ்பு என்று படங்கள் பெயரையும் பிரபலமான நடிகைகளின் பெயரையும் ஆபரணங்களுக்கு சூட்டுவதுண்டு இலங்கை இந்தியா போன்ற நாட்டு மக்கள் சினிமா பைத்தியங்கள், அதனால் தான் அப்படி பெயர் சூட்டி விற்கப்படுகிறது என்றுமேதாவிகள் போல விளக்கம் சொல்வோர் இருக்கிறார்கள்
சினிமாப் பிரியம் இல்லாத நாடே இல்லை எனலாம் அதுதான் உண்மை படத்தில் இருக்கும் புதுவித நெக்லசுக்கு சூட்டியுள்ள பெயர் என்ன Օծոlպտո?
டைட்டானிக் டைட்டானிக் படம் அசத்திக் கொண்டிருப்பதால் அந்தப் பெயரில் நெக்லஸ் செய்து புஸ்பராக கல் பதக்கம் வைத்து விற்பனை செய்கிறார்கள்
டயானாவுக்கு நகை செய்து கொடுத்த பிரபல பொற்கொல்லரான ஸ்டார் சிலுக்ஸி என்பவர்தான் இதனையும செய்துள்ளார். இதனை விற்பனை செய்து கிடைக்கும் பணம்
கட்டடத் சுற்றி 80 ஹெ நிலத்தில் 10 ஆ வாகனங்கள் நீ வதற்கான இ. உள்ளது. ஒரு நகரம்போல் போதும் கறு பாக இயங்கு விடத்தில் தனி தபாலகங்கள் துவ மனை தொலைக்க வானொலி ந
யங்களும் O TOT நில மட்டத்துக்குக் கீழ் கட்டடத்தின் பல்வேறு ஆபகுதிகளுக்கும்
செல்லக் PE या या அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் அமைந்திருக்கும் தனியான வாகனப்போக்குவரத்தும் இருக்கிறது. பென்ரகன் கட்டடமே உலகிலுள்ள மிகப்பெரிய தனி அலுவலகக் உலகை கட்டியாளும் அமெரிக்காவின் இரகசிய கட்டடமாகும் பென்ரகன் என்பது ஐங்கோணம் என்பதனைக் குறிக்கிறது. *影 வியூகங்கள் இங்குதான் வகுபடுகி:
அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் நகரிலிருந்து வேர்ஜீனியா ராணுவப் பொறியியலாளர்கள் 1941ம் விலுள்ள ஆர்லிங்டன் செல்லும் வழியில் பொட்டாமேக் நதியின் மேற்குக் ஆண்டு 燃) மாதத்தில் இக்கட்டடத்தை TLTT LSTTTTTTLLTTTL TTkTTTT S KKS S STTkT TTtTTT TTTTT TtTTT 18 ஹெக்டேர் பரப்பளவை உள்ளடக்கிய இக்கட்டடம் ஒவ்வொன்றும் s ந்துவிட்டனர் இக்கட்டடத் 5 மாடிகளைக் கொண்டதும் 25 வரிசைகளைத் கொண்டதுமான பல at Gy Օլna) கட்டிடத் தொகுதிகளை உள்ளடிக்கியது. இக்கட்டடங்கள் "I,. ாட்டுப் Gas 鷺 ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளன. 10 நீள் வரிசை இணைப் |殖 5 ITL привиии புக்கட்டடங்கள் முலமே கட்டடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. -
அமெரிக்க இராணுவம் கடற்படை விமானப்படை ஆகிய பார்த் தீர்களா ᏌᏡᏓ- . பலத்துக்காக முப்படைகளின் தலைமைச் செயலகங்களும் பாதுகாப்புச் செயலாளரின் அமெரிக்கா காட்டும் அகரத்தனமான தலைமையகமும் இங்குதான் அமைந்துள்ளன. மொத்தம் 23 ஆயிரம் கறையை அதே அமெரிக்காதான் உலக பேர் இங்கு பணிபுரிகின்றனர். சமாதானத்தைப் போதிக்கிறது.
ஜூன் 14-20,1998 தின
 
 
 
 
 
 
 

S LS LS LS LS LS LS LS LS LLS SLS LS SLS LS S LS LS LS LS LS LS LS S LS LS LS
இது என்ன தெரியுமா? உலகிலேயே மிகப் பெரிய புனித குரான் அபுதாபியில் உள்ள நிறுவனம் ஒன்று இந்த சாதனையைப் படைத்திருக்கிறது. 650 பக்கங்களில் கச்சிதமாகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புனித குரானின் ஒவ்வொரு மந்த பக்கமும் 24 கரட் தங்கம் 醬 தாமிரத் தகடுகளால் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்க கள் தகடும் 20 கிலோ எடை மொத்தம் 10 தொன் எடை
JELD. அட்டையில் வைரக்கற்கள் பதிக்கும் பணி நடைபெற்றுக்
வும் கொண்டிருப்பதையே படத்தில் காண்கிறீர்கள் உலக சாதனையாக கின்னஸில் பொறிக்கப்பட உள்ளது.
DL 4
Its
S S S S S S S S S S S S S S S S S S S SSS SSS S SS SS SS SS SS SS SS
உலகில் முதலாவது வெற்றிகரமான தொழிலாளர் வர்க்க புரட்சியை நடத்தியவர் லெனின் அதற்கு முன் நடந்த சில புரட்சிகள் தோல்வி கண்டிருந்தன.
சோவியத் யூனியன் தலைவராக இருந்த லெனின் உடல் பத்திரமாக பாதுகாக்கப்பட்டுவருகிறது. அந்த உடலையும் அப்புறப்படுத்த அமெரிக்க சார்பு சக்திகள் சில ரசியாவில் ஆர்வம் காட்டிவருவது தனிக்கதை படத்தில் இருப்பது பாதுகாக்கப்பட்டு வரும் லெனினின் உடலல்ல.
அதேபோல தத்ரூபமாக செய்யப்பட்ட கேக் ரசியாவில் நடந்த S LLLLLSLLLLLLSS S LSLkLT SS S S LLLLL LS L S SS SLS O
ானைப் பறவை
9′ காலத்தில் இப்பரந்த பூமியில் உலவிய உயிரினங்கள் பல காலத்தால் அழிந்தொழிந்து Guntia? aST
மடகஸ்கார் தீவில் மிகப்பெரிய பறவை இனங்கள் ஏழுவகை மறைந்து விட்டதாகத் தெரிகிறது. ஏறத்தாழ 2000ம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் மடகஸ்காருக்கு மனிதர்கள் போய்ச்சேர்ந்தார்களாம். அப்போது அங்கு மிகப் பெரியதொரு பறவையைக் கண்டனர்.
அந்த பறவையானையைப் போல் மிகப் பருத்துக் காணப்பட்டமையினால் அதனை யானைப் பறவை என்றே அழைத்தனர். பின்னர் இந்த இனம் முற்றாக அழிந்து போய் விட்டது.
யானைப் பறவைக்கு உடல் முழுவதும் இறகுகள் இருந்தன இறக்கைகள் இருந்தும் இவை பறக்க முடியாத பறவைகள்தான்.
இவை 3 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியன. 450 கிலோ எடையுடன் கூடியவை இவற்றின் முட்டைகள் லீட்டர் திரவ பதார்த்தம் கொள்ளக் கூடியவை.
D贝昊

Page 10
மூன்றுமாதம் கட்டாய ஒய்வு ஆ:
விஜய்க்கு டாக்டர்கள் கட்டளை ராக்கு அடுத்தபா பூாட்ட அன்ற படம் விா யாரும் நாயகன் விப் பிந்திய மதிப்பிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் ாயா பெறுகிறார்
நீாடாப் போராடித்தான் இந்த பிடத்தைப் பிடிக்க முடிந்தது அவர்தான் விரய
அவருக்குபின்ாள்வந்த அந்தார். அப்பாள் பிரபுதேவா போன்றோர் வாழ்ந்தி சென்றார். தன்னம்பிக்ாயுடன் பாராடிய விங் பின்று பூர் பிாய் நள்ளிட்டு பந்தய குதிா முன்ாள்
டிக்கொண்டிருக்கிறார்
இந்த திரையை நம்பி பாய் கொட்டி படம் எடுக்க்த் தயாரிப் பாளர்கள் மியூயாயின் நிற்கிறார்கள்
வாரையும் அதிர்ாடா வந்துவிட்டர் விஜய் திரென்று படுத்த படுக்ாகக் கிடக்கிறார்
ரசிகர்களும் ராகரும் பதறிப்போதங்கள் விட நொங் LLLLLL LL L DD D S YYTZ S TTTT DDD SZT TTT TL DD LLLS
still
அப்படி என்ா நாய் முதுகெலும்பின் நடுவே டா பினப் பில் ஒரு காது விக்கு பிளவது என்பதால் சிகிச்சை அளித்து ாவிட்ாக் இதுவோர்பது வயதித் தாண்டிய பின்வந்தால்
பந்தாது என்கிறான் டாக்டர்கள்
மூன்று மாதம் படுகையில் பிருக்குமாறு டாக்டர்கள் புள்ள LLLLLS TL LYS DTTD SZ TTL TLTT SSSY L SSS T LLLTLS ॥
நாது நோய் பற்றி மிய படும்பகயிலிருந்தபடி வரங்கிய பட்டியில் கறியிருபதாவது
LL S D S S LL LLLLL S S uLLL SS TSTSS S SS T uTTTTTT uS ஆதிக்கிறது எங் செங் சாட் காட்சி மாதிரி எதுவு
ாமுடா படத்துக்ா காடா படப்பு
ா ஒரு பாட்டுக்கு ஆடிக்கொண்டிருந்தேன் ரொட்டுக்கா ருந்து நிர்ந்தபோது பொம்பு புத்து
ா ப்ா
rail F T Augu. US IDEL Colulu, Urriak குரு பிடித்திருக்கும் என்று வந்தால் ரா LDD LLLLLL LLLL T T Y L L S LS துட்டு பாய் படுர பாக்கு சம்மர் பிற சொல் அறுப்பிட்டார் பிதுக்குர் யான் பிரண்டு முறு மாதம்முராய்வு படுத்ாஸ் பள்ளிடாம்னு டாடா ஆறு பகாங் அந்த நம்பிக்ாயில் நானும் படுத்தார்" என்றார் விகள்
அங்கே ரத்2ைணா
டாடா பிா வெதும் பூாள் LLLLT L T LLL LL L LLL L TT TTTLS
மில் திாமும் ஒரு புதுமுகம் அறியா கடும் "linn
LLLLLL LLL LTTTTTS TL TLL LLL LLLS
turnir litt
கர்நாடுசெல்லுகிறம்
(y'eluguyi, pli ol dell பாா கால்ொம்ாாக்கும் Virtualigis Jurijatov i iiONI MI DULAJ ION நட்டது தற்போது நெருக்கம் உண்டம் படத்தில் இருக்கிரது தாது பார்க் full தெரிந்துவிட்டால் in III ாஅள்ளது திட்டிவிட்டாான்று தெரிவில்ா ஆாலும் தசியப்பற்றுள்ள படத்தில்ாது தொடியா தொடங்கிய ா செய்திருக்கிறார் என்பது மட்டும்
॥ Mr. था । வர் மட்டும் INTONIN SLLLL L TTTT LLTTL DL D T TTT S KK LLS அறுதிா என்று கட்ார் முன்றெழுந்து
in in
L S Y LLLLLL TT S TT YYY L SY T LL நந்நாடுந்திருக்கிறாட வாய்ப்புக்கா பிாள்
ng w at ni I I I N Z uuuLL LLLL LL LLL LLLL LL LL u u u Z L L L T L T L TLLL LLLL பாடத்திருக்கிறது டாக்கு
வார் நா மீட்டில் ஏகப்பட்ட அரங்கள் பிருக LLLLLL LLLLLLLLS LL LL LD LT TT LTT Tu DDDL LL S TT TL புள்ளிகளுக்கு அா விநியோகம் செய்து நிரய திரா தமிழக பிரபல நேர் இந்த திடுக் கவ வெளி I
கெள நடிாதாது திருமாத்திற்கு பிரிங் நடிகர்கள் 鸞 LL LLLLLL TTTTLTT TTTTLLLLLLL uuSZ LLL TLLTTTTTT L T L L TTTTTL
ாரா மார் S S S S S S S S S S S S S S S S S S S S S SLSLS S S S S S S
விஜயகாந்த்தின் காதக் il டிக்கும் ப்ரீதர் வியகுமார்மீது நாள் இப்போதுவாக்களுக்கு கண் தங்களுக்கு ஜோடியாக அவரைப் போடுமாறு சிபாரி ANTE
LLLLLL LL LLLLLZS L LL LLL S TL TuDu S TTTL L D D L S L S ாறு படி ஹிராக்களுடன் தயாரு படம் நடிக்கிறார்
தெலுங்கில் ப்ரீதா நடித்த முதல் படத்திற்கு நத்தி விருது கிடைத்திருக்கிறது. அதனால் கொள்ள மகிழ்ச்சியிஸ் பிருந்தவர் படப்பிடிப்பில் வியாந்த் காத சற்று ஆழமாகவே புத்து விட்டா செய்யக்கடி என்பது பிதுநாக்கும்
பொறுதகவல் ப்ரிநாவின் பிறந்தநாள் ராம் திகதி
fp sillefsi) "Tir writicision
ராஜா சொரியும் சற்று வி En EiI நினைப்பொருக்கு அதிர்ச்சியான இருக்கிறார்கள் சந்திப்ா குன்றத்துக்கொண்டு அவ்வாறான படங்களில் பில் நடிக்காட்டேன்
'ர்ே "ரெவ்யா திரா சொந்தப்படம் எடுத்து ரொஜாவின் சம்பாத் அதற்கான வருத்தப்படும் அவரது ரசிகர்கள் அறி LTT YS T T TTT S TTT TTLTTTTS TTT T TTTT TTT TTTTT TTTT T T TTT S TTT T LL எஸ்டேட் வியாபாரத்தில் ராஜா சம்பாதித்தசேர்ந்து கவர்ச்சி காட்டுவது தப்பில்லை. நல்ல பளத்தையும் செயாக்கிவிட்டார். அதுதான் நெட் கவர்ச்சி காட்டுவதற்கு நாள் தயங்கம
li fili அட்ங்கப்பா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

*- ligu. ள் ாய ார் *
* கொண்டு. ெ பியா அது. JAWA
Pri *。 An |- ! if|||||||||||||უჭუჭუ „ჭეშმწ. "lar துண்ட ந்ேது था। ாள் ாரு
ஆா திரு ாய ܐܢ ܬܬܐ : ெ Arwyn
*
| FF" | : ம்ே
專ܠܐ . ா
A முகப்பில் H H H H அஜித் IОДИ III ". மறுப்பு தெரிவித்துவிட்டாராம்
மந்த்ரா தில் அழித்குமார் - "PP" சிங்கப்பூரில் நடைபெற்ற கலை நிகழ்ச் : த்திக் கம்யப்பிடித்து 蠶 திட்டல் அஜித் மாதி மீனா-கார்த் மீனாவின் · A மீனாவை மரத்துவிட்டார் படம்அரிச்சந்தி ॥ லும் விழுந்ததாம் அத்தார்

Page 11
ܼ ܼ ܼ ܼ ܼ ந் ா
A. பின் : கி ப
*- = lae i FFFF"
I * 鷺 திந்து Line பிட்' * ”
*』 ■ ர ** * "*.*
து
ANNAU ெ
ம்ெ 'முரட்டு . | ।
'ம்' *、
ட்ர்ே:
A Il-Wilġ * :) Պանը ஆறுதல் 'இந்தி
"सा" । । *(
Aniini ஆ . 11 * - ாபர் வி |Tyr
Hwyl, F" | * * * A - Mills -* リ。 கர்திர ' * i க ' * ா ' * |ტუ- of . தர
வந்து பிற T வெங்
* T *”
* *_』」
"ால் அர் " En
India Uglynn
| g)" भी कमाया गया। பாடி ஞாபகா பே s பாப்பது ஆர்மோரிய பெட்
गक सा i saj, sidotitulli i II
ஆாேளிய பெட்டியின் | || || || III GALANIELČI LIITTI TITANT
MILITANI HA UNUS TAM TAMENT NGAMIT TIL கிறார் | Clintirafu 'I GILJELILILI பய புத்தகம் ஒன்றை எழுதப்
| ITA
ÁTADS9) ERGJITILIDECODECIMIT Gallisuus fides L மறுபக்கம்) 'ஆஅ அால நடிஅைடபின்
இன்று தமிழ்த் திரைப்படங்களில் க்ரபாது முன்ாயது தமிழ்ப்பட பின் 6 Book", "Ne". KOMAAN ""CIKUM நடிக்கும்போதெல்லாம் அந்
॥ தெரிவதைப் பார்க்க ாம் ஆண்டு அதாவது தமிழ் f'sistin ஆரம்பத்தில் நடிாயின் சில்மிங்கா
.." "A நிர்ந்து நடி தமிழ்நாடு டாக்கிப் பார்கள் "TP"); GL IR DEN KEPIFY "OJALE SAMLI LITTI SLS LL LSLTTLL Y S S LTLLLLLTLLL S S LL S LLLLLL ■■ ■■ T」轟
ந்துவிட்டா நாடு """ "*", "UA" தயாராகிவிட்டார்
A. நெருங் வராே நடிரைச் சின்டினார் படப்பிடிப்பின்போது I thit in
Y', PRIMAM"* ாட்சிப்படி மெடா பகுதியில் பிருந்து III """ R நருங் உட்ார சொன்னால் o கு ஷியா நடிகர் மீது தன் ಸ್ಧಿತಿ கொடுத்தாலும் நாகெட்டியாக HMANITEIJFIS WRES.R.H.IJ.MPTIMETE LAAT திமிங் வாட்டி பாராட்
விட்டார் ஆசிரிய அமைந்த திருப்தியில் வாதபு எப்ப 譚 நடிகை முகத்தில்ாயாடவில்லை நடிகர் ." 1 ܒ ப்போதே AYA PUNIKA miniai || """""""" மாதிரியாவிட்டது. ப. பாது இன்னொரு பங்குதாரர் A
" "..." 'யாத *ಸ್ತ್ರ್ಯ "". T # ாரிட்டினார் அதன் பின்னர் பி | 胃轟轟轟 ■■書 曹禺 THE “ 閭 晶直I ■■■■ 'ேகுே குேயோாேதே நடிகைக்கு ாேதும் நட்பாடு
i -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்போது அது திாந்தாஸ் ÇÂianctionGumurigi.
"". In TTL III KUTAWA UUU/6/67 அனுபவம.
அரிந்திரா படத்தின் படப்பிடிப்பு கொண்டாந்தமும் யானையின் உறுமலும் அந்த ஏரியாயே UITGEBEE" J9"| ■ * * all Filt பந்தப்பட்ட பாடல் காட்சி ாமேன் ரவியாதவ் கிரேன்மீது அமர்ந்துகொடு ராட்ரெடி |- 蠶 செட்டப் என்று கத்தினார் கார்த்திகை நோர் நான் பாடியபடியே டி திருந்தார்கள் கென்னட வரும்போது 鷲 யானை பயங்கரமாய் பிரியது நான் அாநப் LTTD DD LLLLL LLLLTTTLTL LLL L L L L L L L K TTT T TTTTTTT LL L STTTTTTTT SZYTS T TDTD TT LL TT LLLL THE LITH THEME வரவழைக்கப் நோக்கி பந்த
என்றும் ஓட ஆரம்பித்தார் பாகனையும் தாக்கிவிசிவிட்டு பாடிவந்தது. அப்போது ஒன்று வேகா
என் பருவந்து நின்றது சட்டென்று தொற்றிக்கொண்டு பிப்பிழைத்தன் அடுத்த சில நொடிகளில் அந்தானா நற்றியாத்து கட்டப் போட்டார்கள்" என்று பயம்
மாத இரயில் விபரிந்து முடித்தார் மீள
ள்ள் படதாக அடுத்து கத்தின் இயக்கும் பட்த்தைத் யாரிப்புள்ள ஹொவிட் I, III IMINIJIET INICIPIT
மிர்தர ரட்கள் பட LT TT L LLL TTT S TT Z L TTT LLLL LLLL L LLLLLL ||||||||||| VIIMAJNFINITI.
"Telf BTA MARTIT lill-ishi LANE MILIN skrif யண்டி படத்தில் மல் சொத்துக்காவில் முன்று ாடா பாடியிருக்கிறார் தெலுங் காள் சொந்தக்குரவி படுவது துவ முதல் முறை
இதுவரை னரத்னம் இப் பங்கள் யாவும் தமிழில் இருந்து இந்திக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன் முதன் முதலாக 醬 இந்தியின் igi
ந்தியில் இருந்து தமிழுக்கு மொழிரவுள்ளது மக்கள் ஒட்சி அரண் போன்ற படங்கள TLLLS LLLLS SZTT T LLTLLLLLTT TT LL T T LLL S L LLL நித்துள்ள் ஆர்கேசெல்வமடுத்து குடும்பாங்காள தனதுள்ள படியொன்ாயக்கவுள்ளார் பிதில் பிரபு ݂ ݂ LT L L D DDD D L L T TT S 呜 ECUj ாக்ாறே படத்ள்ே MANA Efecto ஜாடியாக நடிப்பவர் புதுமுகம் பிா கோபிர் இவர் PARACA ான்ற தெலுங்குப்படத்தில் நாகா எந்து நடித்த பரோ கொஞ்சம் Li i iii ii ii III Ang att ut till 2000" | SS
III rip in "iro if trial T". It ரோவை வேண்டுமென்றே சீண்டுவார் "T"'s. படங்கா பேக்யார நய அடுத்து நடிகைக்கு குளி மே ஓன் காட் என்ற படத்ளதாயுள்ளார் இப் டச்சப்பட்ட நடிகருக்குயோபோ பழகிவிட்டது LLLLT LLTL L LL LLL S L S LLLLL SZ S LLLLS ான சா நகரிடமும் " நாயகியாக நடிக்கிறார்.
S S S LS S SLSLSLSLS S S SLS S S S S S S S S S S
அன்புள்ள காதலுக்கு படத்ாபியக்கி நடித்துவரும் ம் நடிகருக்கு மகா மகா துளிாய் * இன்னொ புதுப்படவப்பு வந்துள்ளது ாய்னத அறியாத நடின பாடல் காட்சி ஒன்றின் IT Onits
EL TEUL) அதிர்ச்சி ாதல் காட்ட கன்னடத்தில் தயாராகி வருவதும் ஒருவர் மீதொருவர் கட்டிப்புரண்டபடி தாக்கி சங்கீத நடிப்பதும் தெரிந்த விஷயம் ாடத்தில் தயாரும் காதங்கோட்டக்கு எள்ள பாகம் முழுவதையும் தினத்து துபெயர் தெரியுந்து சென்வே ~~ — A காண்"ாள்முத இயக்குக்கும் அதிமன்
Tாகுதி ALTI LITT க்கும் தலைமுறை படத்தி கிள்ளியகிள்ளில் வந்த வா யாரிடம் ம்ெ Y FFLY ydy Asia. Hi yw'r HTT i'r AN HAFFF | LLT || LJLJLH.jpg|Ei மாநாட்டு தெய்ன் ராஜ்கபூர் IL MOEILIÚIL Lywelyn || LINE ANIMARULUI GAVS IV பன்ஸ் படத்திற்குப் பின் ராயா ராய்ாங் என்ற ாறாக "மீதியை எப்போது வைத்துக் கொள்ளுவா இந்திபதி வருநர்முந்தையும்போவ நெருக்காகிவிட்டார்விக்கிய பாஷ் சா இயக்கும் படத்திற்கு எழர்
Torris illneral TT

Page 12
AlaJIHG)Jaj, ஆராய்ச்சி எதற்காக? சுடு சடு.
நுண்ணுயிர் நோக்கியோடு
அந்தப் பயங்கரவாதியின்
அழகாகச் சூட்டு பட்டம் இரு பட்டி ஏறும்
臀
GIJA, ஆ'0 அசைவைத்
Булардү. தெருவில் தென்றல் என்றால், நிழல்களுடன் ரதோ 4L-GNU /TA' L-9 கடலின் அசைவை விளக்கையும் இரகசியம் பேசிற்று. *55"5" அலைகள் என்றால், S/6Ս0Ապն) ,
1056 ஐ முகிலின் அசைவை ஊதுவோம். ի II (9) Մ) Ա//58/(M, I
& மேகம் என்றால், விடிந்துவிட்டது :(ML ! உனது மனதின் N. գIII91505 அருகில் என்னுள் அசைவு இறங்குவோம் 'டி : கால்தான் | ||უტს მს"ბი * டும் மென்று ! Congo) of Italy.
10550Ti உன் நினை ** JIOT,5GSI: -
985 T.49 திமரென எனையுறுத்தி பிடுங்குவோம் N முகமெல்லாம் துப்பாக்கிகள் 100/5/ 05/6 ܠܢUGUII(ծ.
O GREGÓN ING ' 3/490/TT/45) Upangyayib 2 காதலர் தினம் : 0. *"E. அதிகாலை அலாரம் Berns **
2005 நன்றாக கிடந்தது. 77 நினைக்குமுன்பே அருந்துவோம். O CONOS SITCÜ SOMÍNG) G நாளை தேர்தல்
5Uன்னும் இலேசான உதறல் பதினைந்து நிமிடம் ** @忒 @7os ტ/t} ჩტ/0 ஆடுவோம் '' 65 ալիGլյրը) என்நிலை "GLO"geoTLD
Ա{MI GUIII55/(Ա - ** 儿、 க் கொண்டது Big இரவின் உன் நினைவுகளால் 5500 தெரு நாய்களுக்கு மடிகளின் மீது என் தலையணைகள் || 7 Աp660ոմ σίδαβ Περί தினம்பெறும் / கட்டிலடியில் சுக்குரலிட்டு (pġ 5 li ssir பதுங்குவோம். ՀԱգնմուգ011 ஆயிரம் ஆயிரம் |್ನ தினம் 2UL
தொடங்கற்று
கால் மிதிபட்ட Tsiv). ÚTIL 蠶 JIĠIT என்ன நடந்ததோ புழுப்போல துடிக்கும்
ரது நடந்ததோ - თითით, j, a. S SS SS S SS SS SS S SS S S S S S S
驾,历—55° TU UNITSE/ 5ւ55ՍGund/578 நாளையும் இரு ''' அமைதி அவர்கதிநிலை. கட்டியம் கூறிற்று. : உனக்கென்ன கவலை"
(1955TCI என்று துப்பாக்க முனை O 90յցիթներգասլg காத்திருக்குமோ? என்னிதயம் அறியாது துப்பிய ரவை saf 6559010 (UTմ கேட்கும் உன்னிடம் #LIU)g5 g5/LIU)laug5 95CL. ԱW6 GUIԱ- M{. Ծնսգ எனக்கு சமாதானத்தை Dėka, El 555. ஒட்டமாவடி காதல் வந்தது 1561).
· · · · · · · · · · · · · . -, . = is gur வான்-கண்டி! இருக்கையிழந்து ཡི་
SmÄL LOof), 6)77CEm. KG | *U**աջ05 : அடு. S இறப்பில் உறங்கும் இன்
அகதி வெண்புறா o * ಕ್ಲಿಕ್ಸ್ಲೆಗೆ թ550 նանմ சத்கும் இன்றியே
நன்றாகச் சடு நீ இமயத்தைத் தொடுவதற்காக
ஆத்மா சாந்தியடைய அவனுக்கும் நன்றிகறு
சுடு சடு.நன்றாகச் சுடு,
606555555/ 60ğFİT55Ü o
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு மனக்குறை நீங்கும் முயற்சி பலிதம் பிப திங்கள்- அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி LJA செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி முய புதன் தொழில் உயர்ச்சி, பணச் செலவு LJAG) வியாழன் உயர்ந்த நட்பு காரியானுகூலம் Մ) Ա, வெள்ளி தொழில் மந்தம் மனக் கலக்கம் L.
சனி வீண் மனஸ்தாபம் செலவு மிகுதி பகல்
ாள்-புதன்,
அதிவு
шали. உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு பெரியோர் உதவி மனமகிழ்ச்சி LJJA திங்கள் தொழில் மந்தம், பணவரவுத் தடை L. செவ்வாய் வீண் மனஸ்தாபம் மனக்கலக்கம் LJJA Ġi) புதன் பெரியோர் உதவி தொழில் விருத்தி (UPU. வியாழன் அந்நியர் நட்பு உயர்ந்த நிலை பகல் வெள்ளி- இனசன நன்மை, பணவரவு L.L. சனி பெரியோர் உதவி கெளரவம் LJAG)
முலம் பூராடம் உத்தராடத்து முதற்கால்
ஞாயிறு பிரயாண மிகுதி செலவதிகம் LJA திங்கள் தொழில் சிறப்பு பணக் கஷ்டம் (PH. செவ்வாய் அந்நியர் உதவி காரியானுகூலம் LJA புதன் பெரியோர் பகை, மனக்கலக்கம் (VPU, வியாழன் அந்நியர் நட்பு உயர்ந்த நிலை LJAG) வெள்ளி- இனசன நன்மை, காரியசித்தி LÎLI. சனி முயற்சி பலிதம் உறவினர் உதவி LJA
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-7
2.
மீனம், கப நேரம்
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
,LI 3 b Ji
கும்பம் அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு மனக்குறை நீங்கும் ஆடம்பர வாழ்க்கை முய திங்கள் இனசன நன்மை காரியானுகூலம் LL. செவ்வாய் தொழில் விருத்தி முயற்சி பவிதம் LIKA) புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு (PU. வியாழன் தொழில் விருத்தி கெளரவ மிகுதி LJAG) Gaussinas- 96AT JE GOTÜ LIIGA), LDGAT, JAV, KLÓ. LJAG) சனி புதிய முயற்சி மனமகிழ்ச்சி LJK GÅ)
2திஷ்ட இலக்கம்-5
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
- Goւ6ն կամld)
கண்டெடுத்து துப்பாக்கியே அதற்காகத்தானே. 710 Iúil¡(50 மாட்டிப் புரண்டு
சிறைக்கூடம் சமாதியானது கதை கட்டிய குண்டுக்கு :* CLPSID 5/154) ЈЕ 64) காத்திரு வெண்புறாவே 'ಕ್ಲಿಲ್ಲ : கதவுகள் திறக்க விட்டோம் விடிவை அதற்காக. 5/18/h/561 50յպմ 0/0//պմ 65Աւնենա Ցած}} ஈடுபாடு. s/8/0/0/ 54 5-6-րն விதையை நன்றாகச் சடு எல்லோரும் சுடட்டும் |5//* 10 Աք001555/ துப்பாக்கியே அதற்காகத்தானே. ஆமாம். நன்றாகச் சுடட்டும்.
துப்பாக்கியே அதற்காகத்தானே. Փւt b6ննեն : சுதந்திரமென்பது Պաւլ- thuល தொலைவிலுமில்லை. "கல்வியூர்ச் சந்திரன்' է 5/ւ դա 6քածով : அப்பாவியென்றாலும் கோட்டைக்கல்லாறு 2-Ա595 2010/0/
O
மேடம் க நேரம்
அச்சுவினி பரணி, கார்த்திகை முதற்கால்)
2 மணி ஞாயிறு பிரயாண மிகுதி செலவதிகம் L. 1 Liga 12 மணி திங்கள்- தொழில் மந்தம் மனக்கவலை Uда) I DOM I 10 மணி செவ்வாய் உறவினர் உதவி பண வரவு Lu. and மணி புதன் வெளியிடப் பயணம் காரியானுகூலம் பகல் 1 மணி 10 மணி வியாழன் அந்நியர் நட்பு மன மகிழ்ச்சி முய 10 மணி
மணி வெள்ளி புதிய முயற்சி, பணச் செலவு to | மணி சனி கடன் தொல்லை, மனக் கவலை LG
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
இந்த வாரம்
10 lpGaf 2 LDGJOf 12 IDGoof 10 (Døf 12 மணி II LIDGJOf || 12 Logo
மிதுனம்
12
O
I
கும்பம் mBeirlín
Gli o சந்திரன்- மகரம் கும்பம் இவ்வாரம்
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
| மணிஞாயிறு பெரியோர் நட்பு அந்நியர் உதவி பிப 4 மணி 10 மணிதிங்கள் தொழில் சிறப்பு பணவரவு பகல் 12 மணி | மணிசெவ்வாய்-வெளியிட வாழ்க்கை மனக்குறைநீங்கும் பகல் 1 மணி 10 மணிபுதன் தொழில் உயர்ச்சி, மன மகிழ்ச்சி முய 10 மணி | மணிவியாழன்-பிரயாண மிகுதி செலவதிகம் L, 2 LDGof 2 மணிவெள்ளி- இனசன நன்மை காரியானுகூலம் பகல் 11 மணி | மணிசனி தொழில் உயர்ச்சி, பணவரவு LJA 12 LDGIf
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலகில் அணுக்குண்டை அறிமுகம் செய்த நாடு அமெரிக்கா டாம் உலகப் போர் முடிவை நெருங்கிய கட்டத்தில்தான் ான்மீது அணுக்குண்டை போட்டு விளையாடியது அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் அதிகளவு NGAN. றிக்கு முக்கிய காரணமாக இருந்ததும் சோவியத் யூனியன் டு வீரர்கள்தான். 。 பெருமையெல்லாம்சோவியத் யூனியனுக்குபோகப்போகிறதே நினைத்த அமெரிக்கா தன்னால்தான் உலகப் போர் தது என்று மார்தட்டவும் தன் புஜபலம் காட்டி உலகை டவுமே அணுக்குண்டு வீசியது அணுக்குண்டால் அழிந்த ஜப்பான்நகரில் ஒன்றான ஹீரோசிமா ன் அழிவையே படத்தில் காண்கிறீர்கள் தப்பித்தவறி இரண்டு ட இடிபாடுகள் மிஞ்சி உள்ளன ஏனைய கட்டடங்களும் ரூம் கண்மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போயினர். ம் நரகமானது பொதுமக்களும் கட்டங்களும் நகரம் பொட்டல் காடாக மாறியது
இந்த உலக அநியாயத்துக்கு காரணமான அமெரிக்காவிடம் னமும் பல டசின் அணுக்குண்டுகள் உள்ளன. உலகப் SLL TSYYS SSTTTTTLSqSqSAS AAASASA SSASMS
சீர்கதியற்று
சீரழியும்-நாம் அவதிச் சகதியுள் அலறும் அகதிகள்
பாட்டோசை கேட்டு பறந்தோம் வானில் Ga/Լ3ւմ08 65ւ6 விழுந்தோம் அவதியில் Ο
எத்தனை தைரியம் இ
வேண்டும். நவமணிதேவியிடம் Gluluff: |பெயர்
T 獻 இருந்தது. எஸ். ஜேசுநாதன், |ஐ சம்சுன்நிஸா ՀՊատ "Պ0 முக்கிய செய்தி: 6լյա Ել: 24 * S/ԼԳ010 (5//h/5071 தவமணி தேவியை இலங்கையில் 邑 | Guugi: 18
O இருந்துதான் கொண்டுபோனார் முகவரி: முகவரி:
5/7007 գՈւգպմ: கள் பிரபல தயாரிப்பாளரான பொகவந்தலாவைத் தோட்டம் , தேசிய பாடசாலை வேளை வருமென சுந்தரம் கண்டுபிடித்து உபயோ பொடிவந்தலாவை ". இருந்தோம்-இன்னும் -蠶 : தத் வீதி, அக்கரைப்பற்று-06
இன்று முடியவில்லை
புயெல். பசீர்-வானகமுவ, தோற்றம்தான் இது
ார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகடத்துமுன்னரை
ாயிறு முயற்சி பலிதம் உயர்ந்த நிலை LU 3 Ogof ங்கள் வெளியிடப் பயணம் காரியானுகூலம் முய 10 மணி சவ்வாய் மனக்குறை நீங்கும் பண வரவு LSL 1 Dosof தன் தொழில் உயர்ச்சி மன மகிழ்ச்சி முய 10 மணி யாழன் அந்நியர் நட்பு பலவித பேறு L.L. 2 Doof வள்ளி வெளியிட வாழ்க்கை, பணச் செலவு முய 10 மணி னி தொழில் கஷ்டம் மனக் கலக்கம் LJSKA) I LIDGJOf
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3 உங்கள் பலன்
இன்று தமிழ்ப் படங்களில் HAA குண்டாக வெடிக்க ஏராளம் அழகிகள் காத்திருக்கிறார் கள். தமிழ்ப்பட உலகில் கவர்ச்சிக் குண்டை முதலில் வீசியவர் தவமணி தேவி, நீச்சல் உடையில் அந்தக் காலத்தில் தோன்றுவது என்றால்
தவமணிதேவி, அவரது அக்காலத்
கப நேரம்
ருக்க
பொழுது போக்கு பொழுது போக்கு
பத்திரிகை, வானொலி
வழமையானவை
மிதுனம் LI GID JIf
மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
ஞாயிறு பிரயாணக் கஷ்டம் தேகசுகம் பாதிப்பு: பிப 1 மணி திங்கள் இனசன நன்மை காரியானுகூலம் முய 10 மணி செவ்வாய் பலவித பேறு உயர்ந்த நட்பு LJSKA) I LIDGNOf புதன் மனக்குறை நீங்கும் அந்நியர் நட்பு LOL, 2 pan வியாழன் வெளியிடப் பயணம் செலவு மிகுதி முய 10 மணி வெள்ளி புதிய முயற்சி மன மகிழ்ச்சி шаја 12 домf சனி பயனற்ற செயல் காரியத்தடை LLI, I IDG
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
சுப நேரம் புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்)
கம் 2006.1998 வரை)
- - - -
ტ65) 6uა”
ஞாயிறு உறவினர் உதவி பயனுள்ள செயல் முய 10 மணி திங்கள்- அந்நியர் நட்பு காரியானுகூலம் L}L. ? (Dags செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 1 மணி புதன் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் UpLJ, 10 LDGØof வியாழன் பெரியோர் நட்பு காரியசித்தி L.L. 2 IGNs. வெள்ளி தொழில் கஷ்டம் மனக் கலக்கம் L. Logo
ரியன் புதன் בשCח ע
*、
யாழன்
of Gong an.
னம் ஆகிய இராசிகளில் ஞ்சரிப்பார்
in
த்திரையின் பின்னரை சுவாதி விசாகத்து முன் முக்கால்
ாயிறு பெரியோர் உதவி பணவரவு 19LL. L. Daeaf |ங்கள் தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி LJA 12 DO சவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 1 மணி தன் இனசன நன்மை காரியானுகூலம் முய 10 மணி யாழன் மனக்குறை நீங்கும் உயர்ந்த நிலை பிய 2 மணி வள்ளி தொழில் மந்தம் பணச் செலவு LuJiā) 12 Logos னி வெளியிட வாழ்க்கை முயற்சி பலிதம் பிய மணி
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
சனி உறவினர் பகை வீண் மனஸ்தாபம்
திங்கள் துயர் நீங்கும் அந்நியர் நட்பு முய 10 மணி செவ்வாய் வெளியிடப் பயணம் தொழில்சிறப்பு: பிப 1 மணி புதன் உயர்ந்த நிலை, கெளரவமிகுதி LL, 2 LDGf வியாழன் மனக்குறை நீங்கும் அந்நியர் நட்பு U Lj. 1 шамf வெள்ளி முயற்சி பலிதம் தொழில் விருத்தி L. 2 of சளி வெளியிட வாழ்க்கை அந்நியர் பகை LJK) II LIDOJOf
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு காரியானுகூலம் இனசன நன்மை
LIJA) I upon அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
LJJA) I LIGM
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-4
,5) சுப நேரம்
உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு இனசன நன்மை மனமகிழ்ச்சி LÓL. 2 ADGANGAN திங்கள் தொழில் உயர்ச்சி, பணவரவு Ljja) | Lingf செவ்வாய்- அந்நியர் உதவி, மனக்குறை நீங்கும் பிப 1 மணி புதன் பிரயான மிகுதி தொழில் மந்தம் шga) || Шах வியாழன் வெளியிடப் பயணம் உயர்ந்த நட்பு முய 10 மணி வெள்ளி தொழில் உயர்ச்சி மனமகிழச்சி L9, LU, I LDJOf சனி கடன் தொல்லை, மனக்கலக்கம் LJла 12 nas
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
IULOol
ஜூன் 14-20,1998

Page 13
  

Page 14
நெஞ்சே வாழி நேர்மையுடன் வாழி வஞ்சகக் கவலைக் கிடங்கொடேல் ogồm G8 som
தஞ்ச முண்டு சென்னேன்,
செஞ்சுடர்த் தேவன் சேவடி நமக்கே|
சுப்பிரமணிய பாரதியார்
mùm ր.ՄՈՍ if i IIItiնմ:
ணிக்கபுரி என்ற நாட்டை மணிமாறன் என்ற மன்னர்
OTTI ஆட்சி செய்து வந்தார். அவருக்கு மணிவண்ணன், மதனராஜன், மதிவாணன் என மூன்று மகன்கள் இருந்தனர்.
மன்னர் மணிமாறன் தனக்குப் பின் யாரை மன்னனாக்கலாம் என்று யோசனை செய்தார். இறுதியில், மூவரில் யார் புத்திசாலியாக இருக்கிறாரோ அவரையே மன்னராக்குவது என முடிவு செய்தார் மன்னர் மணிமாறன்
அதன்படி மன்னர் தனது மகன்கள் முவரையும் அழைத்தார். முவருக்கும் சிறிது பணத்தைக் கொடுத்து ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு அறையைக் கொடுத் தார். இப்பணத்தை வைத்து யார் வீடு முழுவதும் நிரம்பும்படி செய்கிறாரோ அவர்தான் அடுத்த மன்னன் என்று கூறினார்.
மன்னரின் முதலாவது மகன் மணி வண்ணன் தனக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு வைக்கோலை வாங்கினான். அதை தனக்குக்கொடுத்த அறை மு வதும் பரப்பினான்.
இரண்டாவது மகன் மதனராஜன் தனக்குக்கிடைத்த பணத்தைக் கொண்டு ஊரில் மலிவாகக் கிடைத்த புல்லுக் கட்டுக்களை வாங்கி தனது அறை முழுக்க அடுக்கினான்.
மூன்றாவது மகன் மதிவாணன் தனது
பணத்தில் மெழுகுவர்த்திகளை வாங்கி
அறையில் எரியவிட்டான்.
ஓரிரு நாட்களின் பின்னர் மன்னர்
எட்டிப்பார்த்த மன்ன கொண்டு திரும்பி வி அந்த அறையில் இருந் எல்லாம் அழுகித் துர்வு
மணிமாறன் தனது மகன்களின் நிலையை அறிய அவர்களின் அறைகளைப் பார்வை யிடச் சென்றார்.
முதலாவது மகனின் அறையை எட்டிப் பார்த்தார். அறையில் வைக்கோல் குவிக்கப் பட்டிருந்தது. ஆனால் அறை முழுவதும் தூசு படிந்து அழுக்காக இருந்தது.
இரண்டாவது மகனின் அறையை
நிறந்தவர்ணத்திற்கு
lüüüü
@阿鲇
மூன்றாவது மகனி மன்னர், அங்கே ெ அறை முழுவதும் வுெ ᏞᎫᏛᏈᏰ5Ꭿ5 ᏧᏂᏛᏈᏈᎢL_fᎢfᎢ , e அமைதியாகவும் இரு முனறாவது மகன் இருவரையும்விட பு வனாக இருப்பதைக் பாராட்டினார். இளவு LID GÖTGAT
உலகின் அதிகே நாட்டில் தயாரிக்கப்பு பெயர் டிஜிவி இதன் லத்துக்கு 510 கிலோ இரயிலில் இன்னமும் GNF GÄNGU OSALLILIL GÝGÜK
தற்போது ஃபிரான் இரயிலின் அதிகபட்ச துக்கு 250 கிலோமீட்
ஃபிரான்ஸ் நாட் இருந்து 2 ஆயிரம் சிறிய ஃபிரான்ஸ் அரசாங் வரத்தை நடத்தி வரு
இன்னும் 10 வரு அதிவேக இரயிலான
ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது.
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 2006.1998
தினமுரசு வாரமலர் த.பெ இல 1772 Сата гордов .
ஏற்றிக்கொண்டு ஒடத்
சுமார் 10 ஆய முன் வாழ்ந்தவர்கள் தர்கள். இவர்கள்
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 247
இப்திகார் உடபதலதெனிய,
I I fla, tj. (a, fluouri.
36ñoLDmruślesio,
LoL 61 u Go6JIT LI SimonTfit .
பாராட்டுக்குரியவர்கள்:
முற்காலக் குகை மனிதர்களை விட அறிவில் சற்று உயர்ந்தவர்கள்.
பிற்காலக் குகை மனிதர்கள் வேட்டை யில் கொன்ற விலங் குகளின் தோலை ஆடையாக அணிந்
எம்.எஸ். எம். றிஹான், Lðsso(olg:6úlur.
முகமட் இன்.பாஸ்,
பீரிஸ் பிளேஸ், தெஹிவளை.
தனர். இறைச்சியில் உள்ள கொழுப்பைப் பிரித்து எடுத்து எரி
மனோஜ் நமசிவாயம்,
பெண்கள் பாடசாலை, நுவரெலியா
எஸ். சிறிகந்த ராஜா, கிரேட்வெஸ்லூசா, தமிழ்மகாவித்தலவாக்கெலை.
பொருளாகப் பயன் படுத்தி, இரவில் விளக்
எவ். நதீறா, மட்/ஹியூறியா வித்தியாலயம், காத்தான்குடி
எஸ். பானுச்சந்தர், ஹைலண்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன்.
தார்கள் கற்களினால் செய்ததுடன், விலங்கு
பாத்திமா நுப்லா நவாஸ்,
மா/ ஆமினா மகா வித்தியாலயம் மாத்தளை
எஸ். பிரியதர்ஷன், ரீ இராமகிருஷ்ணாமத்திய கல்லூரி, கலஹா,
கொண்டும் ஆயுதங்கள் களின் சுவர்களில் ஒ: கற்களால் தாங்கள் விே
ஜெ. இந்து ஜா, நஸ்ரியா மத்திய கல்லூரி, சிலாபம்
கி, ஷர்மினா, இசீ.சீ தமிழ் வித்தியாலயம்,பலாங்கொடை
களைச் சித்திரங்களா இவர்கள் வாழ்ந்த எனப்படுகிறது.
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர், முக்கைச் சுளித்துக் ட்டார். ஏனென்றால், து புல்லுக் கட்டுக்கள் ாடை வீசிக்கொண்டி
ன் அறைக்குள் சென்ற
மழுகுவர்த்தி எரிந்து பளிச்சம் நிரம்பியிருப் அறை சுத்தமாகவும், 呜
மதிவாணன் மற்ற த்திக்கூர்மையுடைய கண்டு அவனைப் ரசனான அவனுக்கு GOTTj, fGSIII. O | | | | |
பக இரயில் ஃபிரான்ஸ் ட்டு உள்ளது. இதன் வேகம் மணித்தியா மீட்டர் ஆகும். இந்த
பயணிகளை ஏற்றிச்
வில் ஓடும் பயணிகள் வேகம் மணித்தியாலத் _f, டின் பாரிஸ் நகரில் பெரிய நகரங்களுக்கு கம் இரயில் போக்கு கிறது. பங்களுக்குள் உலகின் டிஜிவி பயணிகளை தொடங்கும் O
ரம் ஆண்டுகளுக்கு பிற் காலக் குகை மணி
* goil 05thպտո?
மொழி- உஸ்பெக், ரஷ்யன்
தனிநபர் வருமானம்- 950 டொலர்
கிழக்கே கிர்கிஸியா மற்றும் தஜிகிஸ்தான்
- உள்ளது.
என்று பெயர் கி.பி. 12ம் நூற்றாண்டில் இக்
களை எரித்து வாழ்ந்
கூரிய ஆயுதங்களைச் ளின் எலும்புகளைக் ளச் செய்தனர். குகை யங்கள் வரைந்தும், ட்டையாடிய விலங்கு ச்ெ செதுக்கினர்.
காலம்தான் கற்காலம்
TID6ui
= அதிசயம்-ஆனால் உண்மை
。
de-crosse -
popular ov
இரு ஊர்களில் இருவர் கியூபெக் நாட்டிலுள்ள இரண்டு ஊர்களில்
தங்கக் கையுறைகள் ' பண்டைக் காலத்தில் பெருநாட்டு திருட்டுக்குத் தண்டனை: இன்கா இனத்தவர் 'இங்கிலாந்தில் ஜெரானியம் என்னும் சடலங்களுக்கு சுத்தமான தங்கத்தினாசெடியைத் திருடினால் தண்டனை லான கையுறைகளை அணிவித்து கிட்ைக்கும் என்ன தண்டனை தெரியுமா?
S S SO வருடம் சிறை விதிப்பு
தண்டிக்கப்பட்ட ܢ ܢܓܡܝܣܵܓܡܫܚܟܡ ܬܐ
இ| நிரபராதி: |
மேஜர் ஜோன் பெர்னாடி என்பவர் in a Gault
மன்னரைக் கொல்ல சதி செய்தார் என்று சிறையிலடைக்கப்பட்டார். Փ հծorg)լDԱՊ(361)(8մ:
நிரபராதியான இவர் A.
40 ஆண்டுகள் சிறையில் இருந்து === பின்னர் குற்றம் நிரூபிக்கப் படாததால் விடுதலையானார் )
பரப்பு 447400 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை 228 கோடி
சமயம்- இஸ்லாம் நாணயம்- சோம் ST: எழுத்தறிவு 67% முன்னாள் சோவியத் குடியரசுகளில் ஒன்று 1991ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தனி நாடாகியது.
பொருளாதாரம்: பருத்தி உற்பத்தியில் உலகில் மூன்றாமிடம் வகிக்கிறது. விவசாயப் பொருட்கள், சீமெந்து இரசாயனத் தொழிற்சாலைகள் உள்ளன. O S SS SS SS SS SS S SS S SS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS
அமைவிடம்:
மேற்கேயும், வடக்கேயும் கஸாக்ஸ்தான்
தெற்கே ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் சூழ்ந்திருக்கின்றன. வடமேற்கு முலையில்
மாம்பழத்தின் பிறப்பிடம் எது?
இந்திய மாநிலங்களில் ஒன்றான அசாம் மற்றும் மியான்மர் (பர்மா) ஆகியவற்றின் இடைப்பட்ட பகுதிகளில் பிறந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆராய்ச்சி யாளர்கள் மாம்பழத்தின் பிறப்பிடம் மலேசியா என்று கூறுகின்றனர்.
வேறு எந்த இடங்களில் மாம்பழம் உற்
பத்தியாகிறது? ஆசியாக் கண்டத்திலிருந்து போர்த்துக் கேயர்-ஆபிரிக்க மற்றும் தென் அமெரிக்க கண்டங்களுக்குமாம்பழத்தை எடுத்துச் சென்று உற்பத்தி செய்தனர். உலகம் முழுவதிலும் உள்ள வெப்பவலய நாடுகளில் மாம்பழம் உற்பத்தியாகிறது.
மாம்பழம் அதிகம் உற்பத்தியாகும் இடம்
எது?
இந்தியா உலகில் உற்பத்தியாகும் மாம்
பழங்களில் 50% மாம்பழம் இந்தியாவில் சத்துக்களும் பொட்டாசியம் போன்ற
தான் உற்பத்தியாகிறது. கனியுப்புக்களும் அடங்கியுள்ளன.
இன்னொரு கோபுரம்
இந்தக் கோபுரத்தைப் பார்த்ததும் உலக அதிசயங்களுள் ஒன்றான இத்தாலி நாட்டின் பைஸா கோபுரம் என்று கூறு 3: அதுதான் இல்லை. இந்தக் கோபுரம் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள நிம்ஸ் என்ற நகரின் அருகே அமைந்துள்ளது. ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள மிகப் பழமையான கட்ட டங்களில் இதுவும் ஒன்று
இந்தக் கோபுரத்திற்கு உஜெஸ் கோபுரம்
எத்தனை வகை மாம்பழங்கள் இருக்
கின்றன? 500க்கும் மேற்பட்ட வகையான மாம்பழங்கள் இருக்கின்றன.
மாம்பழத்தில் என்ன வகையான சத்துக்
கள் உள்ளன? மாம்பழத்தில் விட்டமின் ஏசி ஆகிய
கோபுரம் கட்டப்பட்டது. ---- 昌°呜
வெங்காயம் உரிக்கும்போதோ அல்லது நறுக்கும் போதோ கண்னெல்லாம் எரிச்சலாகி கண்ணீர் வரும் அது
வெங்காயத்தில் புரொபேன்தை யால் ஒட்சைட் என்னும் இரசாயனப் பொருள் ஒன்று உள்ளது. இது சுல பமாக ஆவியாகும் தன்மை கொண் டது. வெங்காயத்தை உரிக்கும்போது இந்த இரசாயனப்பொருள் உடனடி யாகக் கண்களைத் தாக்கும். இதனால் கண் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் வரும்
இப்போது தெரிந்ததா வெங் سے 2 کے محمبر
காயம் உரிக்கும்போது கண்களில் ஏன் எரிச்சலும், கண்ணிரும் ஏற்படுகிறது என்று
ஜூன் 14-20,1998

Page 15
仄岛” 4. பதிலுக்கு
தட் தட். சத்தம் மட்டும். "Uj P" Gllpos:16örto. "ITUg,2" கேட்டுக்கொண்டே தாழ்ப்பாளை விலக்கி கதவை மெல்லத் திறந்தான் பிரகாஷ் காற்று விசுக்கென்று முகத்தின் மேல் வந்து மோத (6)6ւյգի(հայ
ヨエz/%
பிரகாஷ் நடையைப் பெயர்த்து தயக்க DTT II
வெளியே வந்தான் அவுட் ஹவுஸைச் சுற்றிலும் இருட்டு கனமாய்ப் பூசியிருக்க சுற்றும் முற்றும் பார்த்தபடி வீட்டின் பக்கவாட்டு வராத் தாவில் நடந்து வந்தான்.
வராந்தாவின் மையத்திற்கு வந்ததும் திரும்பினான். அடுத்த விநாடி
77ZZ برZ
/
* % / / ZA Z IZZ ク/グ?/
وZZZ % ク。 / ?
ர்ர்ர்ர்ரப்," என்று பின்னந்தலையில் அந்த அடி விழ- சத்தமே எழுப்பாமல் சுருண்டான் பிரகாஷ்
வராந்தாவின் துணுக்குப் பின்னாடி யிருந்து-கையில் மண்வெட்டியோடு வெளிப் பட்டாள் நந்தினி கண்களிலும் முகத்திலும் உக்கிரம் உட்கார்ந்திருந்தது.
கீழே சுருண்டு விழுந்த பிரகாஷின் கழுத்தை மண்வெட்டியால் நச்சென்று ஒரு போடுபோட்டாள்
கழுத்தில் இரத் கொப்பளிக்க விலு உதறிக்கொண்டான் நந்தினி எழுந்த இரத்தம் சொட் கதவை நோக்கி ந சாத்தியிருந்த கதை உள்ளேயிருந்து சொப்னா கப்பிட்ட
குரலைக் காட்ட GJITI DI GIGGIT GLJITIG கட்டிலின் நுனி மாய் உட்கார்ந்திரு பயமாய் எழுந்தாள் தொற்றிக்கொள்ள ே
"LIT.J.g...?"
நந்தினி GJITL கொண்டு வந்தாள்
"LIT.U.T.UJTJg சொப்னா மெது நந்தினி சிரித்த சென்று தெரிய கே. "GTS St.G.FIL, யலையா?"
நநநமற்ற நந்தினி" என்ற சொப்னா நின்ற அந்த விநாடி நந்தினியின் ை இரத்தம் பட்டு ே சொப்னாவின் நடு மன இறங்கிற்று
呜u *TLLTu சொப்னா விழுந்த ெ காலைப்பதித்து-முக
ரோஷமாய் மண்வெட் நந்தினி
ஒரு நிமிஷம் *55ԼDITII3, 3յL4 மெல்ல மெல்ல ப்ெ
நந்தினி வியர்வை கையிலிருந்த மண்ெ றைக்குப் போய்-குழ கொட்டிய நீரில் ம் னாள் தன்னையும் சு LIIGI.
அவுட் ஹவுஸை பங்களாவை நே
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை
7 — 3 ölüLIBaxmülgu goldugliesisiz. --
அமெரிக்காவுக்குப் புறப்படுவதற் கான ஏற்பாடுகளைத் தம்பிப்பிள்ளை தண்டையலின் யோசனைப்படி றொபின் சன் செய்து முடித்தார்
1937 ஜனவரி 27 நினைத்துக்கூடப் பார்க்க முடியாத நெஞ்சத்தை அஞ்சவைக்கும் அந்தப் பயணம் ஆரம்பமானது
கொழும்புத் துறைமுகத்திலிருந்து வல்வெட்டித்துறையில் பிறந்து தவழ்ந்து வாழ்ந்து கடலோடுவதில் தனிக்காட்டு ராஜாவாகத் திகழ்ந்த தம்பிப்பிள்ளை தண்டையல் தலைமையில்
வல்வெட்டித்துறைக் கடலோடி களான தா, சபாரத்தினம், ஐ. இரத்தின சாமி, க.நடராசா, சேது நவரத்தினராசா சி. சிதம்பரப்பிள்ளை, சுப்பிரமணியம், தில்லையம்பலம் ஆகியோர்களுடன் சாண்டோவாகத் திகழ்ந்துவந்த சங்கர தாஸ் ஆகியோருடன் இரட்டைப் பாய்மரக் கப்பலான அன்னபூரணி அம்மாள்
அசைந்து, அசைந்து செல்லத் தொடங்கியது
கப்பல் உரிமையாளர் றொபின்சன் ஆனந்தத்தால் தம்பிப்பிள்ளைத் தண்டைய லின் முதுகில் தட்டிக் கொடுத்தார்
எல்லாருமே வெகு உற்சாகமாக பெரும் பயங்கரம் நிறைந்த பயணத்
ஜூன் 14-20,1998
துக்குத் தம்மைத் தயாராக்கிக் கொண்டார்
፴6ኽ11
இந்தக் கப்பலில் இன்னொருவரும்
கூடச்சென்றார்.
கடலோடுவதில் சுழியரான இங்கி
லாந்தைச் சேர்ந்த குக் என்பவர்தான் அவர்
காற்றின் வேகத்துக்குத் தக்கபடி அன்ன
பூரணி அமைதியாகத் தன் பயணத்தை
ஆரம்பித்தாள் **
அன்னபூரணிக் கப்பலில் சென்றவர்
களில் மிக வயதில் குறைந்த கடலோடி
சேது நவரத்தினராசா
அவருக்கு அப்போது வயது 21 நவரத்தினராசாவின் தந்தையார் சேது நாராயணபிள்ளை பெரிய கடலோடியாகத் திகழ்ந்தவர்
புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தந்தையுடன் சேர்ந்துகொண்டு கட லோடியாக வாழ்வை ஆரம்பித்தார் இவர்
இவரது தந்தையின் தலைமையில் சென்ற கப்பலில் ரங்கூன் பர்மா, பினாங் ஆகிய இடங்களுக்குச் சென்று வந்தார்
பர்மா-2' என்ற சரக்குகள் ஏற்றி இறக்கும் கப்பலில் பணியாற்றிய அனுபவமும் இந்த சேது ೫೧] ಶಿಥಿರಾಸ್ಥ್ತಿ உண்டு
கொழும்புத் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட "அன்னபூரணியின் கதையை சற்றுநேரம் சேது நவரத்தினராசாவிடம் கேட்டுப் பார்ப்போமா
அவரே சொல்கிறார்: "திரும்பிப் பார்க்கிறேன். கொழும்புத் துறைமுகத்தை என்ன இலங்கை மாதாவைத்தானும் பார்க்க முடிய ana).
காற்றின் உதவி கொண்டு கலம் சென்று கொண்டிருந்தது.
அப்போதுவடகிழக்குப் பருவக்காற்று வீசும் காலம் எங்கள் திசை மாறவேண்டி இருந்தது.
மாலைதீவுக் கல சென்றடைவதற்குச் அமைந்தது!
மாலைதீவைத் அடுத்துகப்பல் தொழில வற்றை இந்தச் சந் வேண்டும்.
- சிறிச் சினந்து காற்றினாலும், சூறா பிடிக்க முடியாது.
நடுக்கடலில் இ களில் பேரலைகள் மு பயங்கரத்தைப் பார் யற்றவர்கள்
கப்பலை ஆட கொந்தளித்து ஆர்ட்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நக் கால்வாய் ஒன்று கென்று ஒரு முறை பிரகாஷ்
மறுநாள் காலை ஏழு மணி பொலிஸார், அவுட் ஹவுஸைச் சுற்றி லும் பரவியிருந்தார்கள் சொப்னாவையும் பிரகாஷையும் வெளியே கிடத்தி ப்ளாஷ் மின்ன மின்ன காமிராவில் அடைத்துக் கொண்டிருந்தார்கள், ஃபோட்டோ கிராபர்கள் வருத்தம் தோய்ந்த முகங்களோடும் கண்ணீர் நிரம்பிய கண்களோடும்
IIT first,
LIf LOGib,
LUFTIf)
வயலெட் mhumb
எல்லோரும் நின்றி
ம் மண்வெட்டியோடு டந்தாள் வெறுமனே த் தள்ளினாள்
அரையிருட்டில்
எாவையே பார்த்துக்
...?" ாய்ப் பின்வாங்கினாள்
LIII ா.என்னைத் தெரி
போர்டிகோவில் போடப்பட்டிருந்த நாற்
ஸின் வழியே வேடிக்கை பார்த்தபடி உட் கார்ந்திருந்தாள் நந்தினி
நந்தினிக்குள்ளே ஒரு 440 வோல்ட்
திக திக் திக
அபாயம் ஒளிந்திருக்கிறது. அவள் பொலிஸில் என்றைக்காவது ஒருநாள் மாட்டிக் கொள்ளலாம்.
ஆனால் அதுவரைக்கும்அவள் கண்ணெதிரே எந்த அக்ரமம் நடந்தாலும் அங்கே கொலை விழுவது தவிர்க்க (ՄԼդ III75 9601 Մ),
region
GJITEJ TIJ,C3GITI
நந்தினிக்குத் தெரியும்படியாக எந்தத் தப்பையும் பண்ணிவிடாதீர்கள்
ாள் நந்தினி ர்ந்துபோய்-உறைந்து
---
கயிலிருந்த பிரகாஷின்
எடையில் நெக்கென்று Σ
நாய்ந்த மண்வெட்டி
ல் துள்ளி விழுந்தாள் ჟ|1||ვუTnaემვერ Inეmit|1}ცეს ந்தை நோக்கி ஆக் டியால் கொத்தினாள்
ஆதவறவிடாதீர்கள்
அடுத்த
6) ITU Y.
UV
2AS NATA -9JGSMAOIsraJSMONTGOT
த்து அடங்கிப் போனாள்
பொங்க நிமிர்ந்தாள். வட்டியோடு குளியல
னவெட்டியைக் கழுவி
த்தப் படுத்திக்கொண்
விட்டு வெளியே வந்து
Tj,Jf)L’y (3LJITIGISTTTGT. ***
பங்கரை விளக்கத்தை havLIDTF (jfjsNå
X
நாண்டிவிட்டோம்"
அலைகளுக்கு ஈடுகொடுக்க முடியாதவர்கள் கடலோடிகளாக இருக்கத் தகுதியற்ற
gig, GTI
அஞ்சி, அஞ்சிச் சாகும் கோழை நெஞ்சம்
ன் இரகசியங்கள் சில தர்ப்பத்தில் சொல்ல
படைத்தவர்களால் கப்பல் ஒட்டியாக இருக் கவே முடியாது!
வாழ்வு அல்லது சாவு சுறுசுறுப்பும் இந்தத் தொழிலுக்கு அவசியமானது
மீண்டும் பயணக் கதைக்கு வருகிறார்: "மாலைதீவு தாண்டிவிட்டோமல்லவா பகல் பொழுது முழுவதும் கப்பல் காற்றின் வேகத்துடன் சேர்ந்து சென்றதால், விரைவாகவே மாலைதீவுத் துறைமுகத்தைத் தாண்டினோம்
இனி மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
எதற்குமே தயாராக இருக்கவேண்டும் எந்தப் பயங்கரமும் எம்மை, எந்
நேரத்திலும் எதிர்நோக்கலாம்.
றொபின்சன் எங்களுக்கு உற்சாகம் ஊட்டிக்கொண்டிருந்தார்.
எங்களுடன் சேர்ந்து எங்கள் சாப்பாட் டைச் சில சமயம் சாப்பிடுவார்
ஆறுமாதங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் சில சாமான்களும் இருந்தன.
எங்களுக்குச் சாப்பாட்டைப் பற்றிய பிரச்சனையே இருக்கவில்லை
சில சமயங்களில் ஏற்படும் ஒரு முக்கிய பிரச்சனையைச் சமாளிக்கத்தான் எமது பாய்மரக்கப்பலில் எஞ்சினைப் பூட்டியிருந் தோம்
கருங்கடல் பிரதேசத்தில், சூனியப் பிரதேசம்' என்ற ஓர் இடம் கடலில் சில சமயம் ஏற்படுகிறது.
சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாகக் கட லைத் தாக்கும்போது காற்று இல்லாமல்
எதிர்கொள்ளும் புயல் வளியினாலும் தாக்குப்
நக்கும் பெரும் பாறை மட்டி, மோதி எழுப்பும் கவும் கேட்கவும் சக்தி
போய்விடுகிறது! 2 ell-I-D ell-l பரிக்கும் சுருங்கடல் எஞ்ஜின் இயக்கத்தில்தான் செல்ல
OG) 贝、
ஆ(அட்டகாசத் தொட
Illig) { o:Idio: Elsti flest hluus Elesign?
265/10/1/100މިހި// .19665
8 『エ
8.
键
வேண்டியிருக்கும்.
அப்படியான சந்தர்ப்பங்களில் பாவிப்பதற்குத்தான் எஞ்ஜினை முன்னெச்
சரிக்கையாக தம்பிப்பிள்ளைத் தண்டையல்
ஆலோசனையை றொபின்சன் ஏற்று முன்னெச்சரிக்கையாகப் பொருத்தியிருந் தார்
சூறாவளியும் இப்படியான சூனியப் பிரதேசத்தில்தான் நிகழ்கிறது.
சமுதாயத்தில் தன்னந்தனியாகவே நிற்பதுபோல இருக்கும் கப்பலுக்கு வழி காட்டி யார்?
சில உபகரணங்கள்தான்! கப்பல் நகர ஆரம்பித்தவுடன் எங் கிருந்து எங்குபோக வேண்டுமென்பதைத் தெரிந்து கொள்வதற்கு உலக வரைபடம் ஒன்று கப்பலுக்குள் மேசை ஒன்றின் மீது விரிக்கப்பட்டிருக்கும் கடல் மார்க்கமாகச் செல்லும் கப்பல்களுக்கென்றே அந்த வரைபடம் தயாரிக்கப்பட்டிருக்கும்
அது எந்த நேரமும் அந்த மேசை யிலேயே இருக்கும்.
நகரங்களைப் பற்றிய விபரங்கள் அந்த சாட்டில் இருக்காது
உலகத் துறைமுகங்களைக் கொண்ட தாக அந்த வரைபடம் இருக்கும்
கொம்பாஸ்' என்ற திசையறி கருவி கப்பலுக்கு வழிகாட்டும்
நமது கப்பல் நகர ஆரம்பித்தவுட னேயே நாம் கடந்து செல்லும் தூரத்தை அறியக் கூடியதாக ஒரு கருவி சமுத்திரத்
திலும் கப்பலிலுமாகப் பொருத்தி விடப் பட்டிருக்கும்.
இக்கருவி கப்பலோடும்போது சுழன்று சுழன்று சென்ற தூரத்தைக் காட்டிக் கொண்டிருக்கும்.
அடுத்த கருவி சூரியனை அளந்து சில கணக்கு முறைகளைக் கொண்டு சமுத்திரத்தில் நாம் எங்கு இருக்கிறோம் என்பதையறிந்து சொல்வதற்கான 'கமான்' என்ற கருவி நாம் அந்தக் கருவி மூலம் எங்கு நிற்கிறோம் என்பதை உறுதிசெய்து கொண்டு, மேசையிலுள்ள உலக வரைப் பட சாட்டில் நிற்கும் இடத்தைப் புள்ளி இட்டுக் கொள்வோம்!
fla)JLDLLILD, நாம் செல்ல வேண்டிய இடத்தில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டி இருந் தால், திசையை மாற்றிப் பயணத்தைத்
G GalIIlf."
'ா (அடுத்த வாரமும்.)
-

Page 16
துமிதாவுக்கு முழுக்க வியர்த்து விட்டது.
துர்க்காவைப் பார்க்கப் பார்க்க, கோபம் தலைக்கு ஏறியது.
"என் சந்துருவுக்கு மட்டும், ஏதாவது விபரீதமாச்சின்னா, அப் புறம் நான் மனுஷியாவே இருக்க மாட்டேன்' என்று கத்தினாள்
"மதுமிதா கொஞ்சம் அமை தியா இரு தப்பு நடந்து போச்சு இப்ப என்ன செய்யலாம்னு மட்டும் தான் சிந்திக்கணும்" என்றாள் துர்க்கா,
"அந்த மைக்கேல் அல் ஃபோன்ஸாவோட திட்டம் என் னன்னும் தெரியாதுன்னு சொல் றியே
"நான் அதெல்லாம் கேட்டுக் கலை ஞாயித்துக்கிழமை அவங்க கல்யாணம் பண்ணிக்கிறதா இருக் காங்க சனிக்கிழமை ராத்திரி அவனைத் தீர்த்துடுன்னு மட்டும் தான் சொன்னேன்.
"கொலைவரைக்கும் சிந்திச் சிருக்கியே பாவி எதுக்காக உனக்கு இப்படி ஒரு ரத்த வெறி:
"மதுமிதா மறுபடியும் சந்திர சேகர் வீட்டுக்கு ஃபோன் போட் டுப்பாரு அவர் வேற எங்கேயா வது போயிருக்கலாம். இப்ப திரும்பி பத்திரமா வந்துகூட இருக் கலாம்." என்றார் ஈஸ்வர்
அவரை முறைத்துவிட்டு, மறு படியும் சந்திரசேகரின் வீட்டுக்கு டயல் செய்தாள் மதுமிதா
யிருக்க, மதுமிதாவுக்கு அழுகை பொங் கியது விரக்தியுடன் ரிசீவரை வைத்தாள் "சந்திரசேகர் வீட்டுக்குப் பக்கத்தி லயோ, எதிர்லயோ உள்ள ஏதாச்சும் வீட்டு ஃபோன் நம்பர் உனக்குத் தெரி 444 LDIT?"
"வீட்டு நம்பர் எதுவும் தெரியாது. ஆனா, வீட்டுக்கு எதிர்ல ஒரு மெடிக்கல் கடை இருக்கு
"அந்த நம்பர் தெரியுமா? "தெரியாது" "கடை பேரு என்ன? மதுமிதா யோசித்துப் பார்த்து "ராதா மெடிக்கல்ஸ்" என்றாள்.
ஈஸ்வர், உடனே ஹாஸ்பிடலின் ரிசப்ஷனுக்கு ஒடிச் சென்று டெலிஃபோன் டைரக்டரி எடுத்து வந்து புரட்டி, ராதா மெடிக்கல்ஸ்ஸின் நம்பரைப் பிடித்தார். அவரே டயல் செய்தார்.
"ஹலோ ராதா மெடிக்கல்ஸ்" "சார், உங்க கடைக்கு எதிர்ல டிம்பர் பிஸ்னெஸ் பண்ற சந்திரசேகர் வீடு இருக்கு அவருக்கு முக்கியமா அவசரமா ஒரு தகவல் சொல்லனும் அவரோட ஃபோன் அடிச்சுக்கிட்டே இருக்கு அவர் வீடு திறந்திருக்குதா, பூட்டியிருக்குதான்னு கொஞ்சம் பார்த்துச் சொல்ல முடியுமா? Llofficiu"
"ஒரு நிமிஷம் சார்" சில வினாடிகளுக்குப் பிறகு "வீடு பூட்டியிருக்கு சார்" "வாசல்ல அவரோட கார் நிக்கிதா FITiili?"
"இல்லைங்க கொஞ்ச நேரம் முன் னாடி அவர் கார்ல புறப்பட்டுப் போன தைப் பார்த்ததா நம்ம கடைப் பையன்
சொல்றான்."
"தேங்ஸ்" என்று வைத்த ஈஸ்வர் "மதுமிதா சந்திரசேகர் கார் எடுத்துக் கிட்டு எங்கேயோ போயிருக்கார் அவ ரோட கார் நம்பர் தெரியுமா உனக்கு"
"G) ġifugib... TN 07E, 1525" "ஒண்னு செய்யலாமா? அஸிஸ்டெண்ட் கமிஷனர் ராஜேஸ்வரன் உனக்கு நல்ல பழக்கமாச்சே அவர்கிட்ட சொல்லி இந்தக் காரை உடனடியா மடக்கி சந்திரசேகருக்கு பாதுகாப்பு தரச் சொல்லலாமா?"
துர்க்கா பதறி, "என்ன பேசlங்க நீங்க? பொலிஸ்ல தகவல் சொன்னா விபரம் கேப்பாங்க அப்புறம் என் மேல நடவடிக்கை எடுப்பாங்க!" என்றாள்.
"எனக்கு என் சந்திரசேகரோட உயிர் தான் முக்கியம்' என்ற மதுமிதா, அவளே உதவி கமிஷனருக்கு முயற்சி செய்தாள் "ஹலோ ராஜேஸ்வரன் ஹியர்" "குட் ஈவினிங் சார் நான் ஆர்ட்டிஸ்ட் மதுமிதா பேசறேன்."
"ஹலோ! எப்படி இருக்கீங்க?" "நல்லா இருக்கேன் சார் "என்ன விஷயம் சொல்லுங்க?"
"ஒரு சின்ன உதவி சார் சந்திரசேகர் என் ஹஸ்பெண்ட் நேத்துத்தான் அவருக்கும் எனக்கும் கல்யாணம் ஆச்சி இப்ப அவரைக் காணோம் அவரைக் கொலை செய்யறதுக்கு ஒரு கும்பல் திட்டம் போட்டிருக்கு சார் அவர் கார் நம்பர் சொல்றேன். குறிச்சுக் கோங்க. அவர் உயிருக்கு ஆபத்துன்னு அவருக்குத் தெரியாது சார் இப்ப அவர்
ருந்த ச GLTG
SS "Jag KG34D3"
தடியன்
"ஏதாச்சும் முக் இருக்கலாம். நான் ே "கூடாது! நீ சாப இருக்கறே உன் னே ரகசியமா தெரிவிச்சி
"அதெல்லாம் என்னன்னு மட்டும்
"கொஞ்சம் இரு பேசிப் பார்த் திட்டு, உன்னைப் பேச அனு தடியன் ஸெல்ஃ "ஹலோ!" என்ற "ஹலோ! சந்திரே லுங்க"
"நீங்க யாரு பே "மதுமிதா அவே யாரு?"
"மனைவியா? நா LITT GOOTILD LI GÖSTGØofij, 9, L'IG மனைவின்னு சொல் "ஹலோ! நீங்க சரி. தயவு செஞ்சு ஃ.ே ப்ளீஸ். எனக்கும் சந்தி ரகசியமாக் கல்யாண
C5 GTLe
சரப்பட்டு அவரைத்
DLOIT G T GUALLII, அல்ஃபோன்ஸாவா?
லுங்க சந்திரசேகரு இல்லையே? அவரை எ என் அம்மா துர்க்க திலதான் இருக்காங்க களைப் பேசச் சொ
Bigb(pgi sandlungan as garnir Garurginterfari Eugou-Soug aturlögglest yliolu Läänilösi. anklassir upción sidstadlenipper, slug Gury Balai Gil stein lejöttei életba,
suyönüş'ösü Bayısı
அவன் கையில் சுமார் ஆயிரம் ரூபாய்கள் இருந்தன.
ஆயிரம் ரூபாய் போவதோ சென் னைக்கு
ரயிலிலெல்லாம் அவன் தூங்கவே இல்லை சென்னையில் இறங்கியதும் ராயப்பேட்டையில் இருந்த ஓர் உணவு விடுதிக்குச் சென்றான்.
ஓர் அறையை வாடகைக்கு எடுத்துக் Gr, IIGILITGI.
குளித்துவிட்டு, மயிலாப்பூரில் இருந்த தன் நண்பர் ஒருவரைப் பார்க்கச் சென்றான்.
பஸ்ஸிலிருந்து இறங்கி நடக்கும் போது அவனது காலணியில் தோல் அறுந்துவிட்டது.
அதைத் தைப்பதற்காக நடைபாதை யில் இருந்த ஒரு தொழிலாளியிடம் கொடுத்துவிட்டு நின்று கொண்டிருந் தான,
அங்கேதான் அவன் வாழ்க்கையில் மறக்க முடியாத விபத்து நேரிட்டது.
அவன் சேலத்திலும் கோவையிலும் சந்தித்த அந்தப் பெண் அங்கே வந்து
கொண்டிருந்தாள்.
அவளது தாயும் கூட வந்தாள் அவனைக் கண்டதும் நின்று பேசி
னார்கள் தங்கள் வீட்டுக்கு வரும்படி
அழைத்தார்கள்.
அப்பொழுதே புறப்பட்டான் நண்பரை
மறந்துவிட்டான்.
மயிலாப்பூர் சித்திரக் குளத்தின் வடகை
யில் வீடு
அதிலே ஒட்டுக் குடித்தனம் நடத்திக்
கொண்டிருந்தார்கள் அவர்கள்
உள்ளே போய் அமர்ந்தான். அவர்கள் தங்கள் வறுமை நிலையைச் சொன்னார்கள் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார் ፴6ዘ.
குறிப்பறிந்து தாய் அகன்றாள். அந்தக் கதை அன்றோடு முடியவில்லை ஆறு மாத காலம் அவனது வாழ்க்கை யைத் துயரம் கவ்விக்கொண்டது.
பத்தே நாளில் ஆயிரம் ரூபாயும் செல வழிந்து கடன் வாங்கத் தொடங்கினான்.
அவள் பெரிய சாகஸக்காரி அவளுக்குப் பின்னால் ஒரு சரித்திரமே இருந்திருக்கிறது. அவளால் பொருளிழந் தோர் பலர்.
தொழில் கெட்டு அலைந்தவர்கள் பலர்
அவர்கள் எல்லே சினிமாத்தொழில் சம் ஓர் ஒலிப்பதிவாள ஒட்டும் ஓர் எடிட்டர் இப்படிப் பலயே இதில் எதுவும் தெரியாது.
புதுமயக்கம் மது கொண்டது
மயிலாப்பூர் வீட் வேண்டிய அவசியம்
கொடுக்காததால்,
குடியிருப்பு மாற் G) GIMINTOM G காவல் நிலையத்திற்
வீடு.
செங்கல் மட்டுே கப்பட்டிருந்தது சிே கூடப் பூசப்படவில்ை
உள்ளே ஒரு கொட்டகை அதற்கு பத்து ரூபாய் வாடை
அதற்குள்ளே இரண்டு குடித்தன களும் இருந்தார்கள் ஒரு பக்கமும் அ6 கிடையாது. பழைய
60)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போயிருக்காருன்னு லை. அவ ரோட GJIGJ, Giorgojof கண்டுபிடிச்சி, முதல் மா அவருக்குப் ப்பு கொடுக்கணும்
fit Tit.
ருங்க, பதறாதீங்க
ம் முயற்சி பண்றேன். கார் நம்பர் |ங்க?"
ஜேஸ்வரன் நம்பர் கொண்டு, உடனே டுவதாகச் சொல்லி
it. வர் கேட்டார் "ஏன் சந்திரசேகர்கிட்ட போன் இல்லையா? மிதாவின் முகம் பிர கியது. ருக்கு பதற்றத்தில தோணவே இல்லை மிதா உடனே சந்திர
GGM) 65 2. GLIT 6o ண அழுத்தினாள்.
டியன், விரித்த கத்தி ாரை ஓட்டிக்கொண் சந்திரசேகர் மேல் வனத்தையும் வைத்து அமர்ந்திருந்தான் போது காரில், டேஷ் மேல் வைக்கப்பட்டி ந்திரசேகரின் ஸெல் சங்கீதமாக அழைத்
த எடுக்கப்போன் கையைத் தடுத்தான்
கியமான செய்தியா பசிடறனே? மர்த்திய மான ஆளா ாட நிலைமையை நீ டுவே!" எதுவும் பேசலை. கட்டுக்கறேன்."
யாருன்னு நான் அவசியம் இருந்தா, மதிக் கிறேன்" போனை எடுத்தான்
சகரைப் பேசச் சொல்
FIDJ/?" ராட மனைவி நீங்க
ளைக்குத்தானே கல் பாறிங்க? அதுக்குள்ள நீங்களே.
யாரா இருந்தாலும் ானை வெச்சிடாதீங்க ரசேகருக்கும், நேத்தே LD Ib Lihf hj 3.
தீர்க்கச் சொல்லி, எங் ங்க நீங்க மைக்கேல் தயவு செஞ்சி சொல் க்கு ஆபத்து எதுவும் துவும் செஞ்சிடாதீங்க? ாகூட இதோ பக்கத் வேணும்னா அவங் ல்றேன். சந்திரசேகர்
ாருமே பெரும்பாலும் பந்தப்பட்டவர்கள் ர், படங்களை வெட்டி
前川
அவனுக்கு அப்போது
மயக்கம்போல் ஒட்டிக்
68), L3, 9, TGAU). Gyril LU பந்துவிட்டது; வாடகை
றப்பட்டது. தனாம்பேட்டை எதிரே ஒரு
D 963, |LDGioTLʻ
கூரைக் மாதம் J,
மலும் காரர்
டப்புக் #ബ
J、
எந்த நடிகையோட சேர்ந்தும் கூத்தடிக்கிற துக்கு நான் சினிமாவுக்குவரலை ஒரு டைரக்டரா, ஜெயிக்கிற லட்சியத்தோடதான் வந்தேன். நான் அவமானப்பட்டப்போ, நம்பிக்கை விதைச் சதே என் மனைவிதான் அவங்களுக்கு துரோகம் செய்யறதா
எழுதறது அநியாயம்
இயக்குநர் சேரன் இரு பேட்டியில்.
.
குங்குமம் 101037 இதழில்.
எங்கே? தயவு செஞ்சி அவரைப் பேசக் சொல்லுங்க"
பரபரவென்று கெஞ்சினாள் மதுமிதா தடியன் தன் நடு மண்டையில் சொறிந்து GNU, ITGSOTILAT GÖT.
"நான் அல்ஃபோன்ஸாவோட ஆளு. இந்த நிமிஷம் உன் சந்திரசேகருக்கு ஒண்ணும் இல்லை. பூஜை எல்லாம் இனிமேல்தான். நீ ஃபோனை வெச்சிடு
தொடர்பை துண்டித்து வைத்தான் "உனக்கும் மதுமிதாவுக்கும் கல்யாண மாயிடுச்சா?
"ஆமாம்" என்றான் சந்திரசேகர்
"לחL/Gu 61"
"நேத்து
"பொய் சொல்றே
"நிஜமாத்தான்." இப்போது கார் அந்த இடிபாடுகளுடன்
கூடிய கட்டடத்தின் வாசலில் நின்றது.
சந்திரசேகர் இறக்கப்பட்டான்.
அங்கே காத்திருந்த மைக்கேல் அல்
களையே திரையாகக் கட்டி விட்டுத்தான் துயில் கொள்ள வேண்டும்.
அதில் இரண்டு மாதம் அவனும் அவளும் வாழ்ந்தார்கள்
இந்தப் போக்கு பெரும்பாலும் அவனது
ஃபோன்ஸா அருகில் வந்தான்
"ஏண்டா லேட்டு? "வழில கார் டயர் பர்ஸ்ட் ஆயிடுச்சு. ஸ்டெப்னி மாத்திக்கிட்டு வர்றோம் தலைவா. இவர் என்னைத் தாக்கிட்டு, ஹீரோ வேலை செய்யப் பார்த்தாரு மடக்கிட்டேன், பெண்டு நிமித்திருப்பேன். உங்க வார்த்தைக்கு கட்டுப் பட்டு பத்திரமா கூட்டிட்டு வந்துட்டேன்."
அல்ஃபோன்ஸா சந்திரசேகரை முறைத் தான்.
"உனக்கு நடிகை கேக்குதா? விடிஞ்சா даішпай атшолу"
"கல்யாணம் நேத்தே முடிஞ்சிருச்சி என்றான் அமைதியாக சந்திரசேகர்
"உனக்கு GI GO GOI நடக்கப்போகுதுன்னு புரிஞ்சுக்கிட்டே தப்பிக்கிறதுக்காக இப்படி ஒரு பொய் சொல்லிப் பார்க்கிறியா?
இப்போது மீண்டும் ஸெல்ஃபோன் ஒலித்தது.
"அந்த ஃபோன்ல என் மனைவி மது மிதாதான் பேசறா வேணும்னா நீயே கேட்டுப்பாரு
புருவங்களைச் சுருக்கிப் பார்த்தான் அல்ஃபோன்ஸா,
"அந்த ஃபோனை எடுத்துட்டு ο) / ΠΙ Π "
கொண்டுவரப்பட்ட ஃபோனில்
"ஹலோ" என்றான்.
"தயவு செஞ்சி ஃபோனை மறுபடி கட் பண்ணிடாதீங்க நான் மதுமிதா பேசறேன் ஃபோனை மைக்கேல் அல்ஃபோன்ஸாகிட்டே கொடுங்க"
"நான் அல் ஃபோன் ஸாதான் பேசறேன்."
"மை காட் இத பாருங்க உங்களுக்கு .jnെ ബ| ിrrബി (ബൈ கொடுத்த எங்கம்மா துர்க்கா பக்கத்தில இருக்காங்க அவங்ககிட்ட பேசுங்க சந்திரசேகருக்கும் எனக்கும் கல்யாணம் நடந்துருச்சி அவரை எதுவும் செஞ்சிடா தீங்க அம்மாகிட்ட பேசுங்க"
அல்ஃபோன்ஸா எரிச்சலுடன் சிக ரெட் பற்ற வைத்தான்.
"அல்ஃபோன்ஸ்ா, நான் துர்க்கா பேசறேன்."
"GTIGSTIGSTLOLDATI?" "சந்திரசேகரை ஒண்ணும் செய்ய வேணாம்
எதிரே நிற்கும் சந்திரசேகரைப் பார்த்த அல்ஃபோன்ஸா, "இதோ பாருங்க என்னை என்ன உங்க வீட்டு வேலைக்காரன்னு நினைக்கிறீங்களா? எடுத்துக்கிட்ட காரியத்தை பாதியில நிறுத் தற பழக்கம் எனக்குக் கிடையாது மறுபடி ஃபோன் செய்யாதீங்க" என்று வைத் தான்.
இடுப்பிலிருந்து பெல்ட்டை உருவி னான் அல்ஃபோன்ஸா
தொடரும்)
உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தெரியத் தொடங்கிற்று
பலரும் அவனை வெறுக்கத் தொடங் fGOTITIT SEGI.
தான் மிகவும் கீழ்த்தரமாகவும் மரி யாதையற்றவனாகவும் ஆகிவிட்டதாக அவனே நினைக்கத் தொடங்கினான்.
ஆனாலும் உடலுணர்ச்சி மேலோங் கிய நிலையில், அவளுடனேயே தங்கி 68TIT 16:57,
இனந்தெரியாமல், குணந்தெரியாமல் எல்லோரிடமும் கடன் கேட்கத் தொடங் fløMIT6öI.
களைச் சந்தித் து af LLT að , ) alli களைப் பார்க்கவே வெட்கப்பட்டு பாதை மாறி நடக்கத் தொடங் fGOTITGST.
உடல் இளைத்து கண்கள் குழி விழுந்து பார்ப்பதற்கே அரு வருப்பான தோற்றத் தையும் பெற்றான்.
வாழவும் முடியா மல், மீளவும் முடி யாமல் சென்னைத் தெருக்களிலே அலை வதும் வெறியில் உழல்வதுமாக வாழ்ந் தான்.
(சரிதம் தொடரும்)
ஜூன் 14-20,1998
வழியில் நண்பர்

Page 17
"இந்த முகாமுக்கு வந்து மாதமாப் போச்சு எங்களை வெளியில் விடுறதுக்கான எந்த அறிகுறியையும் ானயில்ல அன்னம்மா தனக்குள்ளாகவே பிதற்றிக் கொண்டாள்
அவளுக்கு வயது வந்த மூன்று பிள்ளை களும் யாழப்பாணத்திலிருந்து அல்லலுற்று அலைக்கழிந்து வன்னிக் காட்டுக்குள் ாய்ந்து அங்கு இடம்பெற்ற போராட்ட சூழலுக்குள் சிக்குண்டு அதிலிருந்து ଇତ பட்டு முட்டை முடிச்சுக்களுடன் நடந்தே இந்த முகாமுக்கு வந்து ஐந்து மாதங்களாகி விட்டன
இங்கிருந்து தனது கணவர் வேலை பார்க்கும் கண்டி மாநகருக்குப் போய் விட லாம் என்ற கனவுகளுடன் காலங்களும் பறந்து போய்க் கொண்டிருந்தன எதிர் பார்த்தவை யாவுமே ஏமாற்றங்களாக உட லும் உள்ளமும் சோர்ந்து உயிர் வாழ்வதன் அர்த்தங்கள் குழம்ப, ஏக்கப் பெருமூச்சே அவர்களிடம் எஞ்சி இருந்தது.
வன்னிப் பிரதேசப் போர்ச் சூழலிலும் எந்தவிதத் தடையும் இல்லாமல், பள்ளிக்கூடம் போய்ப் படித்து வந்த அந்த மூன்று பிள்ளைகளும், இன்று அந்த முகாமின் ஒரு முலையில் முடங்கிக் கிடந்தனர். குளிப்பு முழுக்கு உறக்கம் ஓய்வு அனைத்தையும் ஒழுங்கற்ற ஒழுங்கில் அனுபவித்தபடி சூழ லோடு ஒன்றிக் குறுகிக் குமுறினர்
குடும்பத் தலைவன் தொழில் புரியும் இடத்திற்கு குடும்பத்தவர்களை அனுப்பலாம் என்பது வழக்கத்திலிருந்து வருகின்ற முகாம் நடைமுறைகளுள் ஒன்று இதனைப்
பத்திரிகைகளும் அரசாங்க அறிக்கைகளும்,
விளம்பரங்களும் விளக்கிச் செய்திகளாக வெளியிட்டாலும் விரைவிலே போக முடியவில்லையே என்ற அங்கலாய்ப்புடன் அன்னம்மாவின் குடும்பம் தவமிருந்தது
விசாரிக்கப்பட்டு ஓரிரு நாட்களில் நாங்கள் விரும்பிய இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விடலாம் என்று நம்பி வந்தவர் களுக்கு எல்லாமே பொய்யாய்ப் போனது கண்டு மனம் புளுங்கினர்
கொழும்புக்கும் மட்டக்களப்பிற்கும் காலிக்கும் போய்ச்சேர அன்னம்மா குடும்பம் போல் ஆவலுடன் எண்ணிக்காத்திருப்போர் தொகையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. யாழ்ப்பாணம் போக விரும்பும் எல்லோரை யும் உடனுக்குடன் அனுப்பிவைக்க ஆரம்பத்
தில் இருந்த ஒழுங்குகள் இன்றில்லை. யாழ்ப்
பாணப் பாதையோ தரையும், கடலும் தடைப் பட்ட நிலையில் ஆகாயத்தைப் பார்த்தபடி காலத்தைப் போக்கியது
போரின் துயரங்களில் இருந்து விடு பட்டு வெளிநாட்டுக்கு ஒடித் தப்பிவிடலாம் என்ற விருப்போடு காத்திருந்த தங்க ராசாவும் பெண்சாதி பிள்ளைகளும் இன்ன மும் முகாமில்தான் இருக்கிறார்கள்
கொழும்புக்குப் போய் அண்ணர் வீட் டில் தங்கியிருக்கலாம் எனக் கனவு கண்ட ஆனந்தியும், தம்பியும் இன்னமும் இங்கேதான் இருக்கிறார்கள்
ஆனால் யார் யாரோ இடைக்கிடை எந்தவித சலனமுமின்றி எப்படியோ தாம் விரும்பிய இடத்திற்குத் திடீர் திடீரெனப் போய்ச் சேர்ந்துவிடுகிறார்கள்
கேட்கும் ஆவணங்கள் எல்லாவற்றையும் கொடுத்தாலும் மேலும் மேலும் ஆதாரங்
களும் ஆவணங்களும் தேவையெனக் கேட்டுத் தொல்லை கொடுக்கும் முகாம் பொறுப்பாளரின் செய்கை மகனை இழந்த
தாய்க்குப் புத்த பெருமான் "ஒருவருமே சாகாத வீட்டில் ஒரு கடுகு வாங்கி வா எனக் கூறிய கதையையே நினைவுபடுத்தியது. எங்கு தேடியும் எடுக்க முடியாத ஆதாரங் களுக்காகக் கவலையுடன் சோர்ந்திருக்கும் இந்த இடம்பெயர்ந்தோர் துயரங்கள் தொடர்ந்தன.
அன்னம்மாவும் அந்த முன்று பிள்ளை களும் முகாம் கொட்டகைக்குள்ளே தங்கள் முட்டை முடிச்சுக்களால் எல்லையிட்டு ஒரு முலையில் ஒதுங்கியிருந்தனர். அவர்களது படுக்கையும் இருக்கையும் சிறிய சதுரமீட்டர் எல்லைக்குள் அடங்கிக் கிடந்தன.
பகலிலே ஈக்களின் தொல்லையும் இர விலே நுளம்புக் கடியின் வேதனையும் வியாதிகளின் பெருக்கெடுப்புக்கு வித்தாய் அமைந்திருக்க அவற்றிலிருந்து விடுபடும் வழிதெரியாது மெளன ஓலமிடும் மனங்கள் வந்தநாள் தொட்டு இன்றுவரை அந்த முகாம் கொட்டில் மண்டபத்தினுள் நடந் தேறிய மரணச்சடங்குகள் குழந்தைப்பேறுகள் யாவுமே எந்தச் சமய சடங்குகளும் இன்றி சமத்துவமாய் ஈடேறின.
எப்போது நாங்கள் எண்ணியபடி சுதந்திரமாக விரும்பிய இடத்திற்குப் போய்ச் சேரலாம் என்று தீர்மானிக்க முடியாத சுதந்திர பூமியின் பிரஜைகள்ஏக்கமும் பெரு மூச்சும் இயலாமையும் பெருகமுகாம் என்ற திறந்த வெளிச் சிறைச்சாலைக்குள் குறுகி இழப்பதற்கு எதுவுமின்றி உலர்ந்து கிடந்தனர்.
அன்னம்மாவின் கணவர் ஆறுமுகமும் மாதத்திற்குக்குறைந்தது மூன்று முறையாவது மனைவியையும் பிள்ளைகளையும் கண்டிக்குச் கூட்டிப்போகும் ஆவலோடு வீதிச் சோதனை களுக்கு முகம் கொடுத்து அங்கு வந்து வந்து அலைந்து கொண்டிருந்தார்.
அந்த நகரில் ஏழு நாட்களுக்கு மேல் தங்க முடியாது.
பாஸ் வழங்கும் ஒழுங்கிலே ஓர் இறுக் D.
இந்த முறை எப்படியாவது மனைவி பிள்ளைகளைக் கூட்டிப் போக வேணும்' என்ற எண்ணம் மேலும் உறுதியாக அங்கு மிங்கும் தனது ஆதாரங்களைக் காட்டி அலைந்தவருக்கு "காசு கொடுத்தாத்தான் காரியத்தை முடிக்கலாம்" என்று காதோடு காதாக வந்த கதை அவரைப் பயமுறுத் தியது. -
மாதச் சம்பளத்தில் வாடகை வீட்டில் கடைச் சாப்பாட்டோடு காலத்தையும், காசை யும் இழந்து கொண்டிருக்கும் அவரோ மனைவி பிள்ளைகளை முகாமை விட்டு வெளிக் கொணரக் காசு கொடு என்றால் atijGJ GJIT GJITi?
பத்தாயிரம் கொடுத்துத்தான் கனடாவுக் குப் போன தியாகுபெண்சாதி கொழும்புக்குப் Gran
ஆறாயிரம் கொடுத்துத்தான் ஆனைக் கோட்டை ஐயம்பிள்ளை மகள் முகாமை விட்டு வெளியில்ப்ோனாள்
காசில்லாவிட்டால் முகாமிலிருந்து வெளியே வர முடியாதா? எண்ணினார். ஏங்கினார்.
பணமுள்ள வெளிநாட்டு உறவுக்கார ரெல்லாம் எப்படியோ முகாமை விட்டுப் பறந்து போய்விடுகிறார்கள் அவர்களால் பழக்கப்பட்ட இந்த இலஞ்சக் கொடுமைக்குள்
பணமில்லாதவர்களும் சிக்கிச் சீரழிந்து
கொண்டிருந்தனர்.
எண்ணிப் பார்த்த ஆறுமுகத்துக்கு ஆத் திரம் ஆத்திரமாக வந்தது. இந்த கொடிய இலஞ்சத்தையும், பஞ்சத்தையும் பெருக்கக் காரணமானவர்கள் யார்? உள்ளம் குமுறியது யார் மீது ஆத்திரப்படுவதென்றே அவருக்குத் தெரியவில்லை.
துன்பங்கள் தொல்லைகள் எங்கே தொடர்ந்தாலும் அவற்றை வென்றுயர அவற்றிலிருந்து விடுபட ஊர் எல்லாம் ஓடி ஒடி அலைவதில் அர்த்தமில்லை.
எனது மண்ணில் எனது வாழ்வுக்காக இந்தப்பஞ்சத்திற்கெதிராகவும்கொடிய இலஞ் சத்திற்கெதிராகவும் போராட வேண்டும்! LS L SYS YS Mrr S M aLaLr எடுக்க நீங்க ஒண்ணும் செய்யல்லையே?
அன்னம்மா அழாக்குறையாக முனகினாள்
9767606 6f6b7 9; Gjorg, 6m gia)sifa07.
ஆறுமுகம் தனக்குத் தெரிந்த யாரிட மாவது ஓர் ஐயாயிரம் ரூபா கடன் வாங்க லாமா? என்று எண்ணியபடி அந்த முகாமை விட்டு வெளியில் வந்தார்.
ஆறுமுகத்திற்கோ பாதைகள் மாறிச் செல்வதாகவே தோன்றியது.
டசாலையி 臀 இடங்களில்
பத்மனுக்குக் கிடைத்து முதல் கற்றல் தொடர்ப கள்வரை எதிலும் பத்ம LDIITILLIT GÖT,
பரீட்சைக்குரிய கா டால், பத்மனிடம் நோ. பல நண்பர்கள் விரும்பு கும் பத்மன் இவர்களு. சாலையில் படித்து வ பத்மனின் பதிவேடுகள் மாக இருக்கும் பிழைதி அடையாளமே இருக் கையொப்பமிடும்போது முழுப் பக்கங்களையும் பார்க்கத் தவறுவதில் உயர்தரப் பரீட்ை ஆரம்பமாகின்றது. க வணங்கி, அம்மா அட் அவனது வீட்டில் இருந் தொலைவில் இருக்கும் துக்கு அப்பாவின் ை கொண்டு புறப்பட்டா அரைவாசி தூர துப்பாக்கி வேட்டுச் முழங்கிக் கொண்டிரு வூர் மக்களுக்கு பழக் என்னவென்று விசா கிடையாது. காரணம் நிலம் இருப்பதுவே!
சற்றுத்தூரம் சென் திடீரென அவனுக்கு ( தூரத்தில் எறிகணை வெடித்தது. "அம்மா. சைக்கிளுடன் கீழே எறிகணைகள் அப்பகுதி கொண்டிருந்தன. அ தான் அனைத்தும் வி பத்மன் ஆடாமல் அை படுத்துக் கிடந்தான்.
வைத்தாள்.
"அம்மா' என்று மட்டும், "பாட்டி அப்பு தூக்கு. நான் கிணத்து முகம் கழுவணும்" என கிழவியின் கண்கள் க காதுகளில் மீண் வெடிச் சத்தங்கள் சே களும் மயான அை துளைவிடச் செய்தன.
56u 600) 5 TTLDIT: கழுதை பேசாமத்துங்க விடியவில்லை" எனக் போல கவலையோ புடவையையும் இழு கொண்டு படுத்தாள்
"இம்.ச்.இம்" எ திரும்பிப் பார்த்த கிழவி தெரியாது அடங்கினா பழையதொரு சுண்ணி கட்டின் மேல் அமர்ந்: விசும்பி விசும்பி அழு "அம்மா, ஆண்டவ சோதிக்கிறார் பார்." அழுதாள். கிழவி மெள இவர்கள் மட்டுமல்லாது யில் இன்னும் நாலை சோகமே மயமாக அ போவன்" என அங்ே ஒரு பொலிஸ்காரர் அந்த பாடசாலையை வேண்டும் எனவும், இது யெனவும் கூறிச்சென்ற கள் அங்கே நின்ற அ புண்ணில் வேல் பாய் 鲇川
பணக்காரரான சொ சென்றபோது, கனகத்தி காரனின் மனைவி முன்பு ஒரு தடவையும் கணவனுடன் சென்றிரு நான்கு பிள்ளைகளும் எண்ணிக் கொண்டிரு
ெேசன்றபொழுது கதை
"அம்மா என்ற அழுகுரல் கேட்டு பாடசாலை கட்டட முலையில் ஒதுங்கிக் கிடந்த கனகம் விழித்துக் கொண்டாள் அவளது கடைக்குட்டிதான் பாமா' "அட இப்பவே முழிச்சிட்டியா-ஆண்டவா?" என் ஏனோ கனகம் இதற்காக ஆண்டவனைக் கூப்பிட்டுக் கொண்டாள்.
"சீ இந்த ஊத்த உடுப்பு வேற ஒரு பக்கம் மணக்குது மாத்திக் கட்ட வேணும்" என முணுமுணுத்துக் கொண்டவள். அருகில் படுத்திருந்த எழுபது வயதுத் தாயை எழுப்பினாள் "அம்மா இந்தாயாருங்கோ நேரம் ஆச்சு நாளை எப்படிக் கடத்தப் போறோமோ? இன்னைக்காவது பிள்ளை களுக்கு வயிறு நிரம்பச் சாப்பாடு கிடைக் கோணுமே என்னம்மா? எழும்புங்கோ?" எனத் தன் மனச்சுமையைத் தாயின் நினை வுக்கு கொண்டுவந்தாள்.
"அம்மா. புள்ள. இந்தா. ஆ. எழும் பறன்" எனத் தடுமாறிக் கொண்டு கிழவி எழும்பினாள்.
அவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தபோது அவர்களுக்குத் தஞ்சம் அளித்தது இந்தத் தோட்டப் பள்ளிக்கூடமே. "என்னடி புள்ள. இப்படிக் குளிருது என்னால் தாங்க முடியல்லயே' என்று கூறிக்கொண்ட கிழவி தன் கிழிந்த நூல் ஆடையை இழுத்துப் போர்த்திக் கொண்டு இன்னுமொரு பழைய
சேலையை பையில் இருந்து எடுத்தாள்.
"பாவம் பத்தும் அறியாத பிஞ்சுகள் இப்படி குளிரில் கிடந்து நடுங்குதே' என்று தன் பேரக் குழந்தைகளைப் போர்த்தித் தூங்க
o ஜூன் 14-20, 1998 தின
யின் முகம் சுருங்கியது நாங்க எல்லோரும் ெ கிளம்புற நேரம் வந்து வா. எனத் தான் வைத்ததை அப்படிே செய்ய வழியின்றி படியேறி வீட்டினுள் இறைக்க நூறு ரூபா வந்த சித்தி "என்னம் வேற நேரம் கெட்ட வரக்கூடாதா? நான் எ நான்" எனக்கூறியபடிே காசை வைத்தாள். அா கண்டதும், "லோகநாத மூடு" எனக் கூறுவதை தன்னை போகாமல் அறிந்து உடனே எழு
ஆனால் ஏனோ மட்டும் திருப்பிக் கெ கூறுவதை விட-திருப்பு வில்லை எனக் கூறல பகல் சாப்பாட்டுக்கு அ ரூபா பணமும், வீட் வந்த ஒரு சுண்டு பருப்பும் மட்டுமே.
அவர்களுக்கு அடு கூட இடமில்லை. இர கையில் பிடித்துக்கொன் குட்டியை சிரமத்துட மூச்சிரைக்க நடந்தா ஆடைகளும் கோப்பை கனத்தது. பழக்கமே
 
 
 
 
 
 
 
 

ல் எந்தப் போட்டி D (UPA56) (PGOTO ஏதாவது ஓர் இடம் விடும். விளையாட்டு ான மனனப்போட்டி ன் விட்டுக் கொடுக்க
தூரத்தே அழுகைக் குரல்கள் கேட் கின்றன. பார்வையை சற்றுத் திருப்பினான் பத்மன் வேலியோரத்தில் நின்றிருந்த நாய் ஊளைவிட்டுக் கொண்டிருந்தது. தாய்க் கருகே எறிகணைக்கு இலக்காகி அங்கங்கள்
லம் நெருங்கி விட் து
ஸ் வாங்கிப் படிக்க வார்கள். இத்தனைக் டன்தான் ஒரே பாட நகின்றான். ஆனால் அனைத்தும் துல்லிய ருத்தம் செய்யப்பட்ட காது, ஆசிரியர்கள் அக் கொப்பியின் ஒரு முறை புரடடிய Ωςλ).
இன்று காலையில் ாலையில் கடவுளை பாவின் ஆசியுடன், து ஒரு கிலோமீற்றர் பரீட்சை நிலையத் சக்கிளை எடுத்துக் ன் பத்மன் ம் சென்ற பின்னர் சத்தம் தூரத்தில் தது. இச்சத்தம் இவ் கப்பட்டதென்பதால் ரித்துப் பார்ப்பதே புத்தபூமியாக இந்த
வெனக் கத்தியவாறு விழுந்தான் பத்மன். களை அதிரவைத்துக் வனுக்கு அருகிலே ழுவதாக உணர்ந்த சயாமல் தெருவிலே
றிருப்பான் பத்மன்
Gipe III யொன்று வீழ்ந்து
சிதைந்து இரத்தம் பரவ சதைப்பிண்டமாக மனிதவுடல் கிடக்கின்றது. அருகில் கைக்குழந்தையொன்று குருதி தோய்ந்த நிலையில் அலறும் சத்தம் பத்மனின் மனதைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது.
உடனடியாக ஓடிச் சென்று அக்குழந்தை யைத் தூக்கி காப்பாற்ற வேண்டும் போல
பத்மனுக்கு இருந்தது. நகரவே முடியவில்லை. உடலை உரசிக்கொண்டு துப்பாக்கி வேட்டுக் கள் செல்கின்றனவே.
எறிகணை, துப்பாக்கி வேட்டோசைகள் அடங்கிய பின்பு பத்மனின் முதுகில் ஏதோ பொருளொன்று விழுந்த மாதிரி உணர்ந் தான், பயத்தில் இருந்ததால் மறு கணமே மயக்கமானான் பத்மன் இராணுவவீரனின்
சப்பாத்துக் காலே பத்மனின் முதுகில் குத் திக் கொண்டிருந்தது.
சில நிமிடங்கள் சென்றிருக்கும், "அடோய்.அடோய்." எனும் சத்தம் திடுக் கிட வைத்தது. சப்பாத்துச் சத்தம் கேட்கின் றது. முதுகில் இருந்த சுமை அகன்று விட் டது. நிமிர்ந்து பார்த்தான் பத்மன் அருகே இராணுவ அதிகாரி ஒருவர். "சேர் நான் ரெஸ்ற்றுக்குப் போக வேணும். பயத்துடன் கேட்டான் பத்மன், அவன் கேட்டதை அவ் வதிகாரி காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. இன்னுமொருவன் அருகில் வந்தான், அதிகாரிபோல தெரியவில்லை. "மாத்தையா பிளிஸ் நான் ரெஸ்ற்றுக்குப்
போக வந்தனான்." என்றதும், குனிந்து சேட் கொலரைப் பிடித்துத் தூக்கினான்.
தூக்கும்போதே மரணம் நெருங்கி விட்டதாக உணர்ந்தான் பத்மன், "என்னா..? எனக் கேட்டு அருகில் நிற்கும் மற்றைய அதிகாரி யிடம் கொண்டுபோய் ஏதோ சொன்னான். அடையாள அட்டையையும், அட்மிசனை யும் பார்த்துவிட்டுச் "சரி போ..!" என கூறினார். ஒடிச் சென்று திறந்து கிடந்த கொம்பாஸ் பெட்டியையும், சிதறிக் கிடந்த பேனாக்களையும், சைக்கிளையும் எடுத்து உருட்டிச் சென்றான் பத்மன் தெருவோரத் தில் பலர் வரிசையாக இருத்தி வைக்கப் பட்டிருந்தனர். கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான், பதினொன்று நாற்பத்தி ஐந்து பத்மனின் சைக்கிள் பாடசாலை நோக்கி நகராமல் வீட்டுக்குச் செல்லும் பாதைவழியே சென்று கொண்டிருந்தது. உயிர் தப்பியதே தம்பிரான் புண்ணியம் அடுத்த வருசம் உயிர் இருந்தால் சோதனை எழுதுவம்
அழைத்த பாமா ாவேணும் என்னத் |க்கட்டுல உட்காந்து கூறியதைக் கேட்டதும் லங்கின.
டும் மீண்டும் அந்த ட்டன. மனித ஒலங் மதியும் துன்பத்தை
மாறியது. "ஏன்? மாட்டியா? இன்னும் கூற அடிபட்ட மான் டு தனது கிழிந்த த்துப் போர்த்திக் LITIDT ணும் ஒலி கேட்கவே என்ன செய்வதெனத் ள். அங்கே உடைந்த ணாம்பு பூசப்படாத திருந்த மகள் கனகம் 5TGT. ன் என்னை எப்படிச் என தேமித் தேமி னமாகவே இருந்தாள். அந்தப் பாடசாலை ந்து குடும்பங்களும் மர்ந்திருந்தன. "ஆய் Ꮒ ᏧᎷTᎧᎫᎧᎠ60ᎢIᎢᏧi ᎧJibᏰ அவர்கள் இன்றே விட்டு வெளியேற மேலிடத்து ஆணை ான். அவனது சொற் னைவருக்கும் வெந்த *சியது போல இருந்
அவர்கள் அந்தப் ந்தக்காரர் வீட்டுக்கு ன் சித்தியான பணக் மட்டுமே இருந்தாள்.
அவள் அங்கே தன் க்கின்றாள். இப்போது னும் சாக நாள் க்கும் கிழவியோடும் வ திறந்ததுமே சித்தி "அட என்ன புள்ள ாழும்புக்குப் போகக்
நிற்கிறியே! சரி வா.
மனப்பாடம் செய்து
ஒப்புவித்தாள். கனகமும் குடும்பமும் சென்றதும் மூச்சு நோட்டுடன் திரும்பி மா நான் பண்ண நீ நேரத்துல- நேத்தே ATLD GT GSLL ய கனகத்தின் கையில் கே வந்த சிறுவனை கதவுகளை எல்லாம் க் கேட்டதும், கனகம் போகச் சொல்வதை து வெளியேறினாள் அந்த நூறு ரூபாயை டுக்கவில்லை எனக் க் கொடுக்க முடிய ம். அடுத்த வேளை பளிடமிருந்தது பத்தே லிருந்து கொண்டு அரிசியும் கொஞ்சம்
த்தவேளைக்கு அமரக் 1ண்டு பெண்களையும் டாள் பாட்டி கடைக் தூக்கிக்கொண்டு கனகம், தோளில் களும் அடங்கிய பை இல்லாத தேயிலைச்
செடியை வெறித்துப் பார்த்துக் கொண்டே நடந்தான் கோபால், அவனது சிறிய கண்கள் பலவித ஏக்கக் கதைகளைக் கூறின. அந்தப் பட்டப்பகல் வேளையிலே மணலிலே நடந்து பழக்கப்பட்ட அவர்களது கால்கள் மேடும் பள்ளமும் கொண்ட மலைகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன. அங்கே மேட்டுப்பாலை லயம் கண்ணுக்குத் தெரிந்தது.
“敦... UITU5/A15 EUIT? 9/g/ UITLDU பாணத்திலே இருந்து வந்தவங்களோ? அட பாவமே இவங்களுக்கு தொர தங்க ஒழுங்கு பண்ணின கோயில் மண்டபம் பற்றித் தெரியாதோ?" என முணுமுணுத்தான் அந்த தோட்டத் தலைவன் பெரியய்யா
"தம்பி அய்யாதொர இந்த அம்மாவை யும் அக்காவையும் கொண்டுபோய் விடுடா என ஆணையிட, "சரிப்பா" என அவரது பதினாறு வயது நிரம்பிய அய்யாதுரை அவர்களைக் கொண்டுபோய் விட விரைவாக ஆயத்தமானான்.
பார்வையால் அவர்களுக்கு நன்றி செலுத்தி கனகமும் அவர்களது குடும்பத்தா ரும் அய்யாதொரையைப் பின் தொடர்ந்த னர்கோயில் மண்டபத்தை அவர்கள் அடைந் தபோது, அங்கே பத்துக்கு மேற்பட்ட குடும்பங் கள் இருந்தன. அதில் அநேகர் சங்கானை யான கனகத்தின் ஊர் உறவினர்கள்
。
கிருஸாந்தினி நீட்டி 'அம்மா பிள்ளைகளுக்கு சாப்பாடு
அவர்களைக் கண்டதும் கனகத்திற்கு கண்ணீர் பொலபொலவென வடிந்தது. "மாயா அக்கா எப்படி அக்கா வந்து சேர்ந் தியள். எங்கடை அவர் எதுவும் காணவில் லையோ?" என தனக்கு மிகப் பழக்கமான மாயா அக்காவைக் கட்டிப்பிடித்து அழுதாள். பதிலுக்கு அவளும் தான்பட்ட அவஸ்தை களைக் கூறி கண்ணீர் வடித்தாள். ஆனால் கனகத்துக்கு இன்னொரு அதிர்ச்சியும் அங்கே காத்திருந்தது. அவர்களைக் கண்ட சின்னப்பு அங்கே விரைந்து வந்தார். அவர் கனகத்திற்கு சித்தப்பா முறை
அவரைக் கண்டதும், "சித்தப்பா" என வியந்து நின்றாள். ஆனால் அவரோ கல்லில் செதுக்கிய பதுமையாக நின்று கொண்டிருந் தார். அவரது கண்கள் பனித்தன. "அம்மா கனகம்" என அவர் அழைக்க அவர் கூறப் போவதை அறிந்த மாயா அங்கே இருந்து வெளியேறிச் சென்றாள்.
"கனகம் உன்ரை. கணவர். எங். களோட தான் கடையை முடிட்டுவர இருந்த வர் ஆனா. நேற்றுக் காலையில.செ.செல் பட்டு அங்கேயே." என அவர் சொல்லி விட்டுவிக்க.
கனகத்திற்கு உலகமே சுற்றி உடைந்து தன் தலையில் விழுவது போல இருந்தது.
"ஐயோ அம்மா' என அந்த மண்டபமே அதிர அழுதுவிட்டு முறிந்த மரமாக தன் தாயின் மேல் சாய்ந்தாள்.
அந்த மண்டபம் ஓரளவு வசதியுடைய தாக இருந்தது. அங்கு கிடந்த ஒரு சாக்குக் கட்டிலில் அவளை கிடத்தி அவளது மயக்கம் தெளிய பலரும் அவளுக்கு கைவைத்தியம் செய்தனர்.
அவளது மயக்கம் தெளியாத மயக்கம் என்பதை அறிந்துகொண்ட தாய் மெளன மாகக் கண்ணீர் வடித்தாள். அதற்கு மேல் ஒன்றும் செய்யவிடாது அவளது முதுமை தடுத்தது.
தந்தை இறந்ததை அறிந்த 14 வயது கோபால் தனது தங்கைகள் இரண்டு பேரை யும் அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டான். அரைகுறையாக அது அவர்களுக்குப் புரிய அவர்களும் அழுதனர். கடைக்குட்டி மட்டும் தன் வயதை ஒத்த இன்னொரு சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
கோபாலும் தன் தங்கைகளுடன் தாயை சூழ்ந்துக் கொண்டு அவர்களது கையால் தாயின் காலைத் தடவித் தடவி அழுதான். அந்த நரம்புகள் தாயின் காதினுள் "அம்மா பசி" எனக்கூற கனகம் திடுக்கிட்டு எழுந்தாள். "அம்மா. அம்மா" என்று அழைக்க அருகி லிருந்த கிழவி எழுந்து சென்று "என்ன
கனகம்" என்று கேட்டாள்
கையில் இருந்த பணத்தைத் தாயிடம்
எனக் கூற அதைப் புரிந்து கொண்ட கன
கத்தின் தாய் உடனே பணத்துடன் விரைந்து சென்று ஒரு பையனிடம், "தம்பி இந் தாப்பாயணம் பிள்ளைகளுக்குக் கடையில போய் சாப்பாடு வாங்கிட்டு வாப்பா." எனக் கூறி பணத்துடன் அனுப்பினாள்.
கனகம் முணுமுணுப்பது நின்ற பாடில்லை "கோ.பால்யாமா.நி.ம.லா. கமலா, என தன் பிள்ளைகளின் பெயர் களையே கூறிக் கூறி முடிக்க அவளது கண் கள் ஒருகணம் மலர்ந்தன. தன்பழைய வாழ்வைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தாள். கனகம் வாய்விட்டு ஒருமுறை சிரித்துக் Gitat it.
பிள்ளைகள் நிலை கண்டு பொறுக்காத பாட்டி, "என்ன புள்ள இந்த பொடியனைக் காணோம், நான் ஒருக்கா பார்த்துட்டு வாறன்." என புறப்பட்டுப் போனாள்.
அந்த இரண்டு மணி வெயில் கிழவியின் கண்களைச் சுட்டன. டவுன் ரோட்டில் தூரத்தே கானல் நீர் தெரிந்தது. கிழவி "என்ன வெயில்" என வெறுத்துக் கொண்டாள். அப்போது வானில் காற்றாகப் பறந்த கனகம் தன் பிள்ளைகளை எண்ணிக் கண் ணீைர் விட்டாள். அங்கே கதியற்ற நான்கு குழந்தைகள், "அம்மா என்னம்மா? எழும் புங்கோ" என்று கூவும் மழலை மொழிகள் C3S, LLGOT.

Page 18
JELLIITIG)
LIDIT, Lys
எங்குதான் பிரச்
காதலர்க ஒரு வரை
மறக்கும்ே அழுகிறா
பாரம் தீ அழுது மு சோகம் தி
உதவிக்கு
செய்தித் தணிக்கை
SIGöIGNP
இறக்கி ை
புறச்சுமை உடலைத்த அகச் சுை உயிரையும்
605467 (3
இரவல் ை
இடக்ை எடுத்துக்கொள்ளக்க
எதையும் தர நினை பகிர்வு முதல் செ
நினைக்கிறேன் பிரச்
சொன்னார் மறுவ மாயமான் வித்தை
அதுதான் கதை எங் வாயில் சர்க்கரை டே
க்கு றார்கள்! LHIAD
யாழ்ப்பாணம்
ogfirl
4 முறை வென்ற
600ands as agor Goffa)
ü
ᎯᏓfᎢg5ᎧᎫfᎢᎲᎧ5tᎠ
பற்றுகின்றன
விடுங்கள்
ற்றி
ஆற்றாமைக்கண்
ஆனந்தக் கண்ணிரில் கனம் இருக்காது!
கனம் இருக்கும் கரையும் JAG GOLDESIGNIfflació GGOOGLI அந்தக் கனம் "குழந்தைகளை என்கிறார்கள். "அழவிட்டால் தான் அதன் உறுப்புக்க ஆரோக்கியம்'என் துயரில் வாடும்
குழந்தைகள்தான்!
ஆற்றா
9 p.
*
பட்டத்தை
%
L
D
அணிக்குத்தான் 14 கூடுதல்
G)
T
உலகக் கோப்பைப் போட்டியில்
32 நாடுகள் என்பது தெரியு
FILHOL FILL GÖT
LIGITGs)
ப்பது 16வது உலகக் கோப்பைப்
岛 G
```````````````````
I-97 GÖTGOTI
தணிக்கை செய்கின்றன! கண்கள் அகழிகள்
தொழிற்பாடு இத்தோடு முடிகிறதா?
கலந்து கொள்கின்றன!
வெளியேற்றும் வெள்ளம்
saorgarfaðir as asTaOofii கண்ணிரில் இரண்டுவகை இருக்கிறது
ஆழம் தெரியாத கோலம் காட்டுவன
காதல் தோல்வியிலும்
凸s
காதல் சுமைகளை
SEGONS EGYflació
ஆனந்தக் கண்
ஆண்
தன் மு
க்கு ஒரு
முறை நடைபெறும்
நான்கு வரு
ΟΥΤ
கிலோ நிறையுள்ள
po 6JJ, Ĵ, Ĝj,TILI60) LJ உதை பந்தாட்டப்
டங்களு
GIBLJIL FRANCE 981:
LIGA
GUGOGLJITILI),
6ðIIIá) p aðgá64III 160)L GlgillIII'ILILL
இக்கோப்பை
ü
காணக்கூடியதுதான்! அது எப்படி
III
றபாளர்க
GU
நிதிகள்
காதலின் வசீகரிப்பாளர்கள்!
கண்கள் தூண்டில்கள்
ரோகிகள்
காதலின் காட்டிக்கொடு
Gulf Italirasan
போராளிகள்
த்தரிகள்
莎莎°
கண்கள் முரசுகள்
VA/ DR L ப்போது நட
போட்டி
முதன் முதலி
தங்கத்தி I966cm。
AS GESTAS Gin
55 GÄSTS 6
Ꮂ6ᏈᏈᎢᎲᎶlᎢ Ꮽl
SASTAS GL FGOGGIGA) SEGi காதலின் ச
காதலின் தூண்டிகள் கண்கள் வரவே
கண்கள் அறிவிப்பாளர்கள் காதலின் ஆதரவாளர்கள்!
காதலின் வீச்சாளர்கள்
நண்பனாக மாறுவதும் நண்பனே
கண்கள் திருடர்கள் காதலின் கொள்ளையர்கள்
காதலின் போராயுதங்கள்
காதலின் படையெடுப்பாளர்கள் கண்கள் ஆக்கிரமிப்பாளவர்கள் காதலின் அபகரிப்பாளர்கள்
காதலின் அதிகாரபீடங்கள்
காதலின் தெரிவிப்பாளர்கள்
மோதி விலகிவிடுகின்றன!
SGOTAS GT as இதய
Ē
• 刚 = |- ---- |-
• != o sae. |- sae
கண்கள் ஆயுதங்கள்
sat is an uglassi
கண்கள் அரசுகள்
காதலின் முழக்கங்கள் கண்கள் தராசுகள் காதலின் கணிப்பாளர்க
SIGNITEGI GJITüJEG
காதலில் கண்களும் கலந்தே உள்ளன! காதலுக்கு கண்கள் எப்போதுமே
Firirunani assing start? எதிரியே
எதிரியாக மாறுவ
இதோ இப்படி: as Gatascii Guntinuit assi காதலா? மோதலா? கண்டறிய முடிவதில்லை! கண்கள் எதிரிகள்
函心----班以弥-—力,见 鄉§ † 5. § --~--~搬雅娜娜、 鰓事蹟Ë ∞娜娜娜欲嫁,慨 s os形动数心,慨娜 S S =3 似仍,们の Q鄭匈敏 *철 홍翻侧留 舒从,- a断斑。幼a | _ _ _ _ _ _ _ _ _ _ ...--~oo高高S→·s ! ~sos 娜娜娜娜娜 *腳蜘體 「鷹咖 娜溫血姆腳* 劉娜 娜娜娜娜和娜娜 *湖廳娜娜娜 娜娜娜翻 例师sas泥é* ~心肌。顺 们——而口 “伽 翻翻劑翻翻仰例 - - - - -| _ - _ _ _ · HT 贝,#0山 山 山川 ¡ ¿Ti si 娜娜娜吵 ) 肌比例命 卿腳娜娜娜腳部腳 翻歌姬)oso研例,心 腳姆娜娜娜|潮汕) 娜娜娜娜川* 川)冊引腳 翌 -顽刚--o so -儿沟 g リ----O . 國娜娜*山咖s脚 娜娜娜娜娜口娜娜娜 腳娜娜娜娜娜娜娜娜 娜娜娜娜娜力批剧 四姊姊叫仍以卫邬所 **** * S,班剑心|- 脫娜腳伽娜娜仇g
தமஷ் ஒன்று
06.00761606 டுமாறு கூறினா மாணவனும் கச்
AJIL
000)/: இத்தாலி
67)LD/IJF.J.M.J.67637
Ο
55/ILL
P 609, கணிப்புப்படி கோப்பையை ெ வாய்ப்பு உள்ள அணிகள்
பிரேஸில் ஜெர்மனி,
பல்கேரியா போட்டியின் ப் பொருளாக வைத்தது
Hiru
ர் பந்தய
Hi!
இவ எதைத் தெரியுமா? தனது மனைவியை
ஆர்ஜென்டினா
$心沥血而如卿啊·s Ge孙| *伽@娜娜
盟。
|--S
3孤僻娜娜娜
|-*り§ ... o
凡娜娜娜é娜e赐麟
G●而)후 홍腳é Ta如狐邮 孤僻的肌孤丽
ஒருபடி மேலே போய்விட்டார்.
போது
~例協鷹 瀏「s s四國 细§§§Šis 娜娜娜娜娜娜娜娜 -- os|- **,慨 翻彰 腳腳鄉例 | | | |_| |_|_|_|_| 四川)6,,) 娜娜娜娜 魔。 娜麟 *** 伽伽毗亚洲 耶
பந்தாட்ட வீரர் எஸ்கோபர் தவறுதலாக சேம்
6ਣ
GTI |
இத்தாலி நாட் டின் பவ்லோ ரோஸி, சில வருடங்கள் கழித்து ரோஸி பிரேஸிலுக்குச் சென்றார்.
அடித்தவர்
கருை III.
அவர்ரமணரிஷி
607
மலையைச் சுற்றி நட
நீங்கள்தா
ரமணரிஷி அந்து
Lafaba)au.
என்று கூறின
அழைத்து:"உங்கள் கொண்டு மலையை
"
அண்ட்ரஸ்
டித்தார். தனால் கொலம்பியஅணி
நாடு திரும்பிய எஸ்கோ
நிலைக்குத்தள்ளப்பட்டது
பர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சைட் கோல் அ
U)|LD
இ போட்டியிலிருந்து வெளியே
T.
ஒரு நாள் டாக்ளியில் LITë GJU)
செல்லும்போது,
என்பதைக் கூறிவிட்டா
ட்ரைவருக்கு தான் யார்?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாேன் Bulb தோல்விகண்ட
ரும்
ள்தான்!
ழந்தைகளையும் வண்டும் ாதும்
l
ளை மறப்பதில்லை!
ஒருவர்
போதும்
ra GTI
ஒருவர்
Ingth
racil
வத்தால்தான்
நம்
டித்தாலதான
ரும்
ான் வருத்தும்
D
அழுத்தும் அகற்ற
பாதும்
ககளும் வரலாம்
பற்றிய உமது கருத்து
சக்திவேல், மட்டக்குளி, தந்து வலக்கையால் டிய விதமாகத்தான் கிறார்கள். அதிகாரப் ய்திச் சுதந்திரம்வரை கள் இராஜதந்திரியின் ாடலாம். முதல்வாரம் ரம் தெரிந்துவிட்டது
செல்லலாம் என்று சனை இல்லைதானே? பராணி, கொழும்பு-09
னை இல்லை நீங்கள் JL gDLuf)ʻy GBL//7627/7aÜ) அது போதாதா?
FGOuula o 'LGOs) afiapafiliau gydfil.pnhau 13en? சந்திரன், யாழ்ப்பாணம். தேர்தல் காலத்தில் யார் வெளியிட்ட கற்ப பாது நிஜச் செய்திகளா 1றன.
குறும்புகள் அதிகமாகி
DIT NGör, Glas Tugibų-09. திசாலிக்குறும்புகளும் அரங்கில் இரசித்த
சு ஒன்றை வரைந்து * gfissus).
தமாக பசுவின் ஏனைய ம் வரைந்திருந்தான். பாமல் விட்டிருந்தான். லை?" என்று கேட்டார்
й7627/76йт: பில்லாத ஜீவன் என்று lைர்கள்/
கமூட்டுவது எப்படி? கசவராஜன், வவுனியா
தம்பதி வந்தனர்.
ருந்தார். அதனால் மலையைச் சுற்றி I 64 til 9/a/7/16)
LIŽI JOJLA 676760IG) கவே முடியவில்லை. WGalius Gala(5th!"
பெண்ணின் கணவரை
னைவியை அழைத்துக்
சுற்றி நடவுங்கள்" TUID3vi
DUIJF
அகச்சுமை அகற்ற கண்களால்தான் முடியும் சொந்தக் கண்களால் மட்டும்தான் முடியும் இங்கே பாருங்கள் காதலி ஒருத்தி கண்களோடு பேசுகிறாள்.
"ஏ கண்களே கண்களே! பற்றி எரிகிறது தேகம் முற்றி விட்டது காதல்நோய் கண் நிறைந்த காதலரை காட்டியது நீங்கள்தானே!
காணவைத்தீர்-காதலுற்றேன்! காமுற வைத்தீர் நாற்புறத் தீயிடை என்னை நடுவினில் வைத்தீர்!
SGTSGGT! E GOSTAGGI காதலர் வருவாரா? காமுறல் தணிப்பாரா? காதலில் நனைப்பாரா?" என்றவள் கேட்க கண்கள் அழுதன! இமைகள் நனைந்தன!
"நான் செய்த பாவம்
எனக்கு கிடைத்தது நீங்கள் செய்த பாவம் அவரைக் கண்டது" என்றாள் அவள்
கண்கள் துடித்தன துன்பத்தால்
என்று கூறினார்.
"என் மனைவியால் அத்தனை தூரம் நடக்க முடியாதே" என்றார் கணவர்
"பரவாயில்லை, உங்கள் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். அதே நேரம் ஒரு வண்டியை வாடகைக்கு பேசுங்கள். அது உங்களைத் தொடர்ந்து வரட்டும். உங்கள் மனைவியால் நடக்க முடியாத போது வண்டியில் ஏறிக்கொள்ளட்டும்" எனறார் ரமணரிஷி
அப்படியே செய்தனர். மனைவி நடந்து கொண்டே இருந்தார் வண்டியில் ஏறும் எண்ணமே வரவில்லை.
நடக்க முடியாமல் போனால் வண்டி இருக்கிறது என்ற தெம்புதான் அவரை நடக்க வைத்திருக்கிறது. பத்தடிகூட நடக்க முடியாதவர், அன்று எட்டு மைல்தூரம் நடந்து முடித்தார்.
* சிந்தியா சுருக்கமான கேள்வியும், பதிலும் எப்படி இருக்க வேண்டும்?
கே. தெய்வானை, பதுளை. "கிளை முளைக்காத மரம் எது? "LյԼւ 10յլն/"
* சமீபத்தில் நீங்கள் இரசித்த ஜோக் எது?
எஸ். சிறிலால், திருமலை,
இந்தியா அணுக்குண்டு செய்ய அமெரிக்கா மறைமுகமாக உதவியிருக்கலாம்! என்று சில இந்தியப் பத்திரிகைகள் எழுதி யதைப் படித்தபோது, அடக்கமாட்டாமல் பக பகவென்று சிரித்துவிட்டேன்.
கிரிக்கெட் வீரர் சனத்தின் காதல் இரண்டு வருடங்களாக மூடு மந்திரமாக ನಿತ್ಥ। எப்படி?
வினோத், நீர்கொழும்பு தமிழகப் பத்திரிகை யான தினத்தந்தி சில வாரங்களுக்கு முன் 6MTÍ Ga/6I/ILLL கட்டுரையில இரண்டு வரு டக் காதல்
என்று தப்பான தகவலை தலைப்பாகவே வெளியிட்டிருந்தது. சனத்தின் அதிரடி ஆட்டம் போல்வே இரண்டு மாதத்திற்குள் காதலும் கல்யாணமும் மளமளவென்று ஒப்பேறிவிட்டன. எதிலும் வேகம் காட்டும் ரண்டு வருடம் பொறுத்திருப்பதாவது
டியர் சிந்தியா புதுக்கவிதை ஒன்று கூறுங்கள்?
சனத்
எம். ரஷ்மி, மட்டக்களப்பு. கவிதை எழுதுவதில்லை. இரவல்தான். "5G/Geo/
கல்யாணம் செய்யப்போகிறேன். அதுதான்
காதலரை காடடித தநததும
நீங்கள்!
அன்புகூட்டித் தந்ததும்
நீங்கள்
இன்று வருந்தி அழுவதும் நீங்கள் நகைப்புத்தான் வருகிறது உங்கள் பிழைப்பை நினைத்தால் கண்கள்மீது
இகழ்ச்சி வீசினாள்! பாவம் அவள், அவள் வருத்தம் அவளுக்கு
"சுதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும் இது நகத்தக்கது உடைத்து" 1945asmpTibe II8, 65 psis II73
ஆசையோடு கேட்கிறேன்.
முத்தம் ஒன்று தா!
லவசமாக அல்ல; D. LIGGØY
திருப்பித் தருகிறேன்!
* எப்பப்பார்த்தாலும் நம்மை குறைசொல்லும் நண்பனை என்ன செய்யலாம்?
பூ, ராகவன், அக்கரப்பத்தனை சந்தர்ப்பம் கிடைக்கும்போது நறுக் கென்று கொடும்.
ரண்டு நண்பர்கள் பேசிக்கொண்
டார்கள்
"உன்னோடு நான் சிநேகிதம் பண்ணிய தற்குப் பதிலாக ஒரு எருமை மாட்டுடன் சிநேகிதம் பண்ணியிருக்கலாம்" என்றார் ஒருவர்.
"பண்ணியிருக்கலாம். ஆனால் அதுக்கு அந்த எருமை மாடு சம்மதிக்கனுமே" என் றார் மற்றவர்.
* ஒரே மாதிரி விடயத்தில் இருவேறு கருத்து ஏற்பட முடியுமா? அது நியாயமாக இரு
சேராசரத்தினம், மஸ்கெலியா, இருக்கும். ஒருவர் கூறினார்: "நான் மாமா மகளை
சந்தோசமாக இருக்கிறேன்!
அடுத்தவர் சொன்னார்: "நான் மாமா மகளை கல்யாணம் செய்யவேண்டிய தில்லை, அதுதான் சந்தோசமாக இருக்கி றேன்"
* முகபாவம் காட்டத் தெரியாத கைகளை விட்டால் இந்த யக்குநர்களுக்கு வேறு ஆளே. கிடைக்கவில்லையா?
ஆர். சாந்தகுமார்,
856)éSGOD9;, k. முகபாவங்களை யார் LI/347 GL/7407367 என்ற அலட்சியத்தால், உங்களைப் போன்றோ ரின் இலட்சிய நடிகை களை இயக்குநர்கள்
தேடுவதில்லை.
சிக்கனத்திற்கு வரைவிலக்கணம்
SI6äIGNP
Tilib. yQILLI ஹக்கீம், புத்தளம்
அந்த இலக்கண மெல்லாம் தெரியாது.
சீனப் பழமொழி ஒன்று இப்படி உரைக்கிறது:
"காடுகளுக்கு மிக
அருகில் பொழுதும்
விறகுகளை வீணாக்காதே"
* மாகாண சபைத் தேர்தல் திகதியை ஏன் அறிவிக்காமல் இருக்கின்றனர்?
LDIT. ë pejOTLD, LDOTOTITIT களத்தில் இருந்து ஓலை வரும் எனக் காத்திருக்கிறார்கள்
ஜூன் 14-20,1998

Page 19
படி மோசேயும் அவர் சகோதரரான ஆரோனும் எகிப்தை நோக்கிப் புறப்பட்டனர். எகிப்தில் சொல்லொணாத் துயரங்களை அனுப வித்து வரும் இஸ்ரயேலரை மீட்டு, அவர்களுக் காக ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கானான் நாட்டுக்குக் கொண்டுபோய்ச் சேர்க் கும் பணியினைத் தனக்கு ஆண்டவரே அளித்திருப்பதை மோசே ஆரோனிடம் தெரி வித்தார் தனது பணியில் உதவுவதற்காகவே ஆரோனையும் ஆண்டவர் அனுப்பி வைத்தி ருப்பதையும் கூறினார். ஆரோன் தன்னிடம் ஆண்டவர் கூறியவற்றையும் எடுத்துரைத்தார். எகிப்து நாட்டை அடைந்த இருவரும் எபிரேய குலத்தவர்களில் நல்ல அறிவாற்ற லும் தலைமை தாங்கும் வல்லமையும் உள்ளவர் களை ஒன்று சேர்த்தனர். ஆண்டவர் தமக்கிட்ட பணியினை அவர்களிடம் எடுத்துக் கூறினர் தங்களது மாறாத் துயரம் மறைந்து போகும் காலம் நெருங்கிவிட்டது தாம் அனுபவித்து வரும் துன்ப துயரங்களை ஆண்டவர் பாராமுகமாக இருக்கவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர். இருப்பி னும் பலருக்கு மோசே ஆரோன் கூறிய வார்த்தைகளில் பூரண நம்பிக்கை ஏற்பட வில்லை. கடவுள் இத்தகைய கட்டளையை மோசேயிடம் ஒப்படைத்தமைக்கான சான்று என்ன என்று வினவினர். இதனை எதிர் பார்த்தது போன்று ஆண்டவர் மோசேக்கு அருளிய அருஞ்செயல்கள் சிலவற்றை செய்து காட்டினர். இவற்றைக்கண்ட இஸ்ர யேலர் மோசேயும் ஆரோனும் கூறிய வார்த்
தைகளை நம்பினர். தங்களை ஆண்டவர் மறந்து கைவிட்டு விடவில்லை என்பதனைத் தெரிந்துகொண்டனர். தரையில் குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதனர்.
மோசேயிடமும் ஆரோனிடமும் ஆண்ட வரின் செய்தியைக்கேட்ட இஸ்ரயேலப் பிர முகர்கள் தம் மக்கள் அனைவரிடமும் அவர்கள் வாழும் பகுதிகளுக்கெல்லாம் சென்று விவரமாக எடுத்துரைத்தனர். அவர் கள் அனைவரும் பெருமகிழ்ச்சியுடன் ஆண்ட வரைத் துதித்தனர். தன்னுடைய தலை மையை ஏற்று தனது மக்கள் தன்னைப் பின் தொடர்ந்து வரத் தயங்க மாட்டார்கள் என்று மோசே உறுதியாக நம்பினார். இத னைத் தொடர்ந்து ஆரோனுடன் அரண் மனை சென்று பார்வோனைக் கண்டார். (மோசேயின் கோரிக்கை) இஸ்ரயேலர்கள் தங்கள் ஆண்டவரை வழிபட்டு, பலிபூசை நடத்துவதற்காக அவர்களைப் பாலைவனத்தினூடே அழைத் துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மோசே பார்வோனிடம் கோரிக்கை விடுத் தார். மோசேயின் கோரிக்கை பார்வோனுக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. மாபெரும் சமுத்திரம் போல் பல்கிப் பெருகியிருக்கும் அப்பெரும் கூட்டத்தை அழைத்துச் செல்ல இருவர் தன் முன் வந்து கோரிக்கை விடுத் தமை பார்வோனுக்கு ஒரு வேடிக்கைபோல் இருந்தது. பார்வோனின் அவையிலிருந்த அனைவரும் பெரும் நகைச்சுவையான கதையினைக் கேட்டதுபோல் சிரித்தனர். மோசே தான் ஆண்டவரிட்ட ஆணையைச் செயற்படுத்து முகமாகவே வந்திருப்பதாகக் கூறியது கூட அரசவையிலுள்ளவர்களை மேலும் நகைப்பூட்டியது.
"நீங்கள் இருவரும், ஒரு பெரும் மக்கள் கூட்டத்தைப் பாலை நிலத்தினூடே கூட்டிச் செல்லவந்திருப்பதாகக் கூறுகிறீர்கள் ஆண்டவரே உங்களுக்கு இப்பணியை ஒப்படைத்ததாக வேறு கூறுகிறீர்கள் உங்கள் ஆண்டவரை எனக்குத் தெரியாது. இஸ்ர யேலர்கள் இந்த நாட்டில் பெரும் பணிகளை முடிப்பதில் ஈடுபட்டிருக்கிறார்கள் அவர்கள் போய்விட்டால் மாபெரும் நகரங்களைக் கட்டி யெழுப்பும் பணியினை வேறு யார் செய்யப் போகிறார்கள்? அமைதியாக அவர்கள் வேலையைத் தொடரட்டும். அவர்களை இந்நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவே மாட்டேன். அப்பாலே போய்விடுங்கள்
இவ்வாறு பார்வோன் பலத்த தொனி யில் கர்ஜித்தான் பார்வோனின் ஆணவக் குரல் அவையில் எங்கும் எதிரொலித்தது.
மோசேயின் அண்ணன் ஆரோன் முன் வந்து "மன்னவரே வீண் மமதை கொண்டு எங்கள் ஆண்டவரை அவமதிக்கக் கருதி விடாதே கடந்த பல நூறாண்டுகளாக இந்த நாட்டைக் கட்டியெழுப்பிய எம் மக்களை அடிமைகளாகக் கருதி உன் நாட்டவர்கள் இழிவுபடுத்தி வந்துள்ளனர். போதுமான உணவோ, உறைவிடமோ, தகுந்த ஒய்வோ அளிக்காமல் மிருகங்களைவிட மிகக் கேவல மாக வாட்டி வதைத்து வந்துள்ளீர்கள் பல
நெ
எதுவும் காட்டாமல் இ மையாக வேலைவாங்கும்
கட்டடங்களை நிர் டன் வைக்கோல் அரிந்: கற்களை உற்பத்திசெய் பணியிலீடுபடுவோர்ச் வைக்கோல் தரப்பட தாங்களாகவே வைச் கொள்ள வேண்டும் எ6 பட்டது. அதுமட்டுமல் சேகரிக்கத் தனியான மாட்டாது என்றும் க விடப்பட்டது. அத்துட செய்யும் கற்களில் ஒன் முன்பு உற்பத்தி செய்த கற்களை உற்பத்தி செய் கட்டளை பிறப்பிக்கப்பு இப்புதிய கட்டளை மிகவும் துயரடைந்த ஆரோனும்-அமைதிய ஈடுபட்டு வந்த தங்களை பார்வோனையும் சினம களைப் பெரும் துன்ப விட்டனர் என்றும் இ தீர்த்தனர்.
மோசே மெளன துதித்தார். ஆண்டவர்
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் பஞ்சத்திலும் பட்டினிச் சாவிலி ருந்தும் எகிப்து நாட்டு மக்களை எம் மூதா தையரில் உயர்ந்தவரான யோசேப்பு காத்தார் என்ற நன்றியைக்கூட, உமது நாட்டவர்களும் மன்னரான நீரும் மறந்து விட்டீர்கள் இப்போதாவது நீங்கள் விட்ட தவறுகளை உணர்ந்து எம் மக்களுக்கு விடுதலை அளியுங்கள் இது ஆண்டவரின் ஆணை அந்த ஆணைக்கு மதிப்பளிக்க வில்லையானால் அதே ஆண்டவரின் கோபத்துக்கு ஆளாகுவீர்கள் அவர் வழங்கும் தண்டனைகளிலிருந்து உங்களால் தப்ப முடியாது" என்று இடிபோன்று அவ்வவை யில் முழங்கினார்.
(பார்வோனின் பிடிவாதம்)
ஆரோன் குரலில் வெளிவந்த வார்த்தை கள் மிக ஆணித்தரமாக இருந்தமை கண்டு அவையிலுள்ளவர்கள் அஞ்சினர் பார் வோனும் பதற்றமடைந்தான். இருப்பினும், எகிப்திய சமுதாயத்தின் வளர்ச்சிக்கு உறு துணையாக இருந்த இஸ்ரயேலர்களை அனுப்ப பார்வோன் ஒப்புக்கொள்ளவில்லை. அவர்களை அனுப்பிவிட முடியாது என்று மோசேயிடமும் ஆரோனிடமும் கண்டிப்பு டன் கூறிவிட்டான்.
மோசேயும் ஆரோனும் இஸ்ரயேலர் களை அழைத்துச்செல்ல வேண்டும் என்று தன்னிடம் கோரிக்கை விட்டமையினால் பார்வோன் கடும் கோபம் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் இஸ்ரயேலர்களுடன் சேர்ந்து தனக்கும் எகிப்து நாட்டுக்கும் எதிராக ஏதோ சதி செய்கிறார்கள் என்று கருதிய பார்வோன், அவர்களுக்கு ஓய்வு கிடைக்காமல் செய்யத் திட்டமிட்டான். மேற் பார்வையாளர்களை அழைத்து, ஈவிரக்கம்
1. செல்வி ஏ.என். அக்னஸ், லக்ஷயான எஸ்டேட் மஸ்கெலியா 2. பி. மஞ்சுளா, 39 மங்களா றோட் கலுபோவில,தெகிவளை
திருமறைடுவிடை: எ மிதியான் நாட்டிற்குச் சென்றார்.
பரிசு பெறுவோர்
3. எஸ். ஜெயச்சந்திரன், இராஜேந்திரங்குளம், வவுனியா 4, FITGS)6Of LDGLIGOTIT, நீர்தோப்பு அதவித்தியாலயம்,கொச்சிக்கடை
5. சி. சதாகர், இல 1850, குருனாகல் வீதி, மெல்புர, சிலாபம்
| 7/7/7/aa/, // 5 ciliarra
ஜூன20க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
எகிப்திலுள்ள நதியின் பெயரைத் தருக?
#ffffIII) 13-flaml[]Uñ 6ìIIIIIImajff, gỗ.6u.fia)-1772, Бапућц.
ஜூன் 14-20,1998
I GJ IIG), 606) னரின் கருத் தவிர வேறு முடிவுக்கு
"լD60/601 σΤιρά βιι பளிக்கத் த ஆண்டவரின் உமது நாட் அளிக்கும் மூலம் உண கள் இதே ஆரோனின் கோலை முன்னே அ I JU) LD U கூறியபடி னின் அரிய உள்ள படி எறியும் படி கூறினார்.அ LIITLDLIIT, LDI உயர்த்திய
பாய்ந்தது.
LIftir Gaustaði LIII lí. பார்த்து சற்றுப் பயந் அதே அவையில் நின் மந்திரவாதிகள் தங்க கோல்களைத் தரையில் பாம்புகளாக மாறி ஆே உருவான பாம்புடன் ஆரோனின் பாம்பு ஏன தாக்கி விழுங்கிவிட்டது
(நிறம் மாறிய
பார்வோன், இதெ விளையாட்டு என்று அவையைக் கலைத்துவி மோசேயும் ஆரோ மடைந்தவர்களாக த சென்று ஆண்டவரைத் வரின் குரல் அவ்விருவரு "மோசே எகிப்திய னுக்கும் கடும் தண்டனை கிறது. ஆகவே என்னு அவர்களுக்குப் புலப்படு மனத்தைக் கடுமைப்படு டைய பிடிவாதத்தைக்க விடாதீர்கள். நாளைக்கா நைல் நதிக்கரைக்கு வ போங்கள் இஸ்ரயேல் மச் படி கோருங்கள். அவன் நதி நீரை கோலால் இரத்தமாக மாறிவிடும்! பின் ஒன்றாக வேறுப தொடரட்டும். இறுதியில் தண்டனையை அவர்க நான் துணை இருக்கத்து
ஆண்டவரின் வாக்கு அடுத்த நாள் பொழுது மன்னன் தன் அரசியுட6 ஒட்டியிருந்த ஆற்றங்க ண்டவர் கூறியது பே கோரிக்கையை விடுத்தா Grid, ITG, GLDIT Garliar நதிநீரைத் தொட்டதும் மாறியது. எகிப்து நாட் செல்லும் அப்பெருநதி அது மட்டுமல்லாமல் ஏரிகள், குளங்கள், நீரோ அத்தனை நீர் நிலைகளி தும் இரத்தமாக மாறியது களில் வாழ்ந்த மீன்களும் இதனால் எங்குமே சகி நாற்றம் பரவியது மக் சமைப்பற்கோ நீரின்றித் னர். இவ்வாறு ஏழு நாட் ஆண்டவரின் தண்ட LILL-GOIT ii. (தெ
6) I ITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரயேலர்களிடம் கடு டி கட்டளையிட்டான். ாணிக்க களிமண்ணு சேர்த்துப் பிசைந்து வேண்டும். அந்தப் கு மேற்கொண்டு ாட்டாது என்றும், கோலைத் தேடிக் |றும் கட்டளையிடப்
நேரம் ஒதுக்கப்பட ண்டிப்பான உத்தர தினசரி உற்பத்தி று கூடத் தவறாமல், TG3OTGOOIfjGO), LÉNGGANGAL வேண்டும் என்றும் Lg).
ால் இஸ்ரயேலர்கள் னர் மோசேயும் TJ (36,66), afla க்குழப்பிவிட்டதுடன் டைய வைத்துத் தங் கிடங்கில் வீழ்த்தி நவரையும் திட்டித்
ாக ஆண்டவரைத்
நனக்கருளிய அருஞ்
க் காட்டி பார்வோ தை மாற்றுவதைத் வழியில்லை என்ற வந்தவராக ா எமது ஆண்டவர் ஆணைக்கு நீர் மதிப்
வறிவிட்டீர் ஆகவே
பெருமையை நீரும் டு மக்களும் அவர்
தண்டனைகளின் ரத்தான் போகின்றீர் என் சகோதரர் கையிலிருக்கும்
இந்த அவையின்
மர்ந்திருக்கும் அனை ருங்கள்!" என்று அக்கோலை அரச ணையின் முன்பாக க்கட்டுக்களின் மீது ஆரோனிடம் க்கோல் ஒரு பெரும் ாறியது. தலையினை
வண்ணம் சீறிப்
பின் சீற்றத்தைப் நான் இருப்பினும் றிருந்த எகிப்திய கைகளிலிருந்து வீசினர். அவைகளும் ராணின் கோலால் மோதின. ஆனால் னய பாம்புகளைத்
წmáთიაeam)
ல்லாம் ஒரு மாய கூறிவிட்டு அன்று NLL LIIGST. னும் சற்று ஏமாற்ற னியானதோரிடம் துதித்தனர்.ஆண்ட க்கும் நன்கு கேட்டது. மக்களுக்கும் மன்ன தரவேண்டியிருக் டைய பெருமையை த்தவே பார்வோன் த்துகிறேன். அவனு ண்டு மனம் தளர்ந்து லையில் பார்வோன் ரும்போது அங்கே களைப் போகவிடும் மறுப்பான், நைல் கலக்குங்கள். நீர் இதேபோல் ஒன்றன் நடவடிக்கைகள் மிகப் பயங்கரமான ருக்கு அளிப்பேன்! னிந்து செல்லுங்கள்!"
புலரும் வேளையில் T -9LT600TLD60607 GOIL ரைக்கு வந்தான். பல மோசே தனது ர், அரசன் ஏளனம் கைக்கோல் நைல் |ந்த நீர் இரத்தமாக டினூடே பாய்ந்து ரத்தமாகியது. 9||5|5|TLL-9) 6T67 டைகள், கிணறுகள் லுமுள்ள நீரனைத் |டன் அந்நீர் நிலை செத்து மிதந்தன. க்க முடியாத துர் ள் குடிப்பதற்கோ தவியாய்த் தவித்த கள் எகிப்து மக்கள் னைக்குட்படுத்தப் ாடர்ந்து வரும்)
க முட்டாள், அவை எப்போதடா சேர்த்துப்
GuLi தொழில் உபதொழில் பொழுது போக்கு நண்பர்கள் nghyflas â'r
Lori ords FITSDO Calgoa Boug 5055 Bavarawiод g அசையும் அசையா சொத்துக்கள்
அதிகாரம்
சமீபத்திய எரிச்சல் இலட்சியம்
சமீபத்திய மகிழ்ச்சி
S S S S S S S S S S S S S
T :{TI :
LITT 2. STUB TITLE ஜனநாயகச் சாயம் பூசுவது வெளிநாட்டு பிரமுகர்களிடம் பாத்திரம் ஏந்துவது. அபிவிருத்திப் பேச்சுக்கள்-இடைக்கிடையே கூட்டங்கள் o Sir GonG u gogė, Aprirasóir வெளியே இருக்கிறார்கள் சங்கிலியன் படை தமிழ்க் கட்சிகளை முட்டி மோத வைத்தது. சமீபத்திய பதவி விலகல்கள் smjesmelú Úrfhuires goen. விடுதலைப் புலிகளை இராணுவ நிர்வாகத்திற்கு
பழுதான குப்பை லொறிகள், கழுவாத கால்வாய்கள் உடைந்த துடைப்பங்கள், இடிந்த கட்டடங்கள் போன்றவை குப்பை அள்ளவும்-இடைக்கிடையே தெரு திருத்தவும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் தலா ஒருமோட்டார் சைக்கிள் aggrNgogi. சிவில் நிர்வாகம் என்று நம்பவைப்பது
砷uš前。
SS S S TT SS S S S S S S T S TSTS SY S S S
Eրiքյտումարի mur
pgóg i lub
க இந்தியாவிலே அணுக்குண்டை வெடிக்க
வைச்சுப்போட்டினம்.
முத அப்படியோ எத்தனை தமிழரைப் பிடிச்சு உள்ளே போட்டிருக்கினமாம்?
፴፡
உள்ளே போடேல்ல, உள்ளம் திறந்து
பாராட்டியிருக்கினம் குண்டை வெடிக்க வைச்சதில் இரண்டுபேர் தமிழ் பேசும்
ஆட்கள்தானாம்.
முத உதென்ன இழவப்பா, இங்கே குண்டு வெடித்தால் தமிழரை கைது செய்து குவிக்கினம் அங்கே குண்டு வெடித்தால்
பாராட்டிக் குவிக்கினம் எனக்கு ஒன்றும்
யிருக்கு
இப்ப இனத்தையே இரண்டாகப் பிரிச்சு பார்க்க ஒற்றைக் காலில் நிற்கினம்
முத அதெப்படி பிரிக்கிறது?
க வடக்கென்றும் கிழக்கென்றும் வெட்டிப்
உமக்கு எதுதான் ஒழுங்காக விளங்கி
Lifidipg.
முது பேரினவாதச் சிந்தனை குட்டிபோட்டு
முத சரி விடும் மாகாணசபைத் தேர்தல் வரப்போகுதாமல்லோ இந்த முறை ஒரு
புள்ளடிக்கு டசின் ஒரு டசின் போத்தல்
கேட்கப்போறன் லோக்கல் சரக்கெல்
லாம் தோதுப்படாது வெளிநாட்டு சரக் காக தந்தால்தான் புள்ளாடி போட பூத்
துக்கே போறது. கையிலே சரக்கு சீட்டுல
LGATG7TLq
க: கனவு காணாதேயும், வடக்கு-கிழக்குக்கு
மட்டும் நோ எலக்ஷன், முத உதென்ன நியாயம்? ஊருக்கு ஒரு
நீதியோ?
பார்த்தீரோ
எங்களைத்
தனியாகப் பிரிச்சுத்தானே பார்க்கினம்
பார்த்திருக்கினம்? இப்போது ஒரு படி
மேலே போயிருக்கினம் முத அதென்ன புது வில்லங்கம் க முந்தி இன ரீதியாக பிரிச்சுப் பார்த்தினம்,
நாற்காலியில் அமர்ந்து L/0/II & IIԼւ «Չէ0) */ நாலு பேர் குழ பவனி வர ஆசை
எலக்ஷ னில் நன்று ஜெயித்துவிட ஆசை கிடைக்கின்ற வாய்ப்பை அனுபவிக்க ஆசை
சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை முத்து முத்து ஆசை சொத்து சேர்க்க ஆசை
சொன்னகுை எல்லாம்
மறந்துவிட ஆசை கொள்கையை உதறி
துறந்துவிட ஆசை
LUITITATGM25 Lo Görgl)
ԱLգ 90 -9,60) */
LOITSITCOOTE GODILACIÓ) Gö7
Լ019 56/ԼԶ -2.605 1
toոլb&g grouuՈ6ն முதல்வராக ஆசை 6&g grouuՈւՆ 5606Ն ԶԼՄ/75 -2,60& ! Longstof fra Las) (i முதல்வராக ஆசை
sᎸᎲ6Ꮱ Ꮺ சிறகடிக்க ஆசை
=ప్రాకా
β) ότζη ്. sᎸᎲᏡᏪ சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை Q矿7芭芭 °*麾 氹
(Մ
கொளுத்திருக்கிறதுபோல கிடக்கு எங்கட தமிழ்க் கட்சிகள் என்ன செப்புகினம்?
க பிரிக்க விடோம், பிரிக்க விடோம் என்று
சொல்லுகினம்.
முத பிரிச்சா என்ன செய்வினம்? க உள்ளூராட்சி எலக்ஷன் நடக்கும்போது
என்ன சொன்னவை, கொஞ்சம் திங்க் பண்ணிப் பார்த்துச் சொல்லும்
முத பேமஸான வசனமல்லோ மறக்குமோ
தேர்தலில் போட்டியிட எங்களுக்கு விருப் பமில்லை, ஆனால் தேர்தல் நடப்பதால் போட்டியிடுகிறோம் எணடல்லோ பொன் மொழி உதித்தவை. வடக்கு கிழக்கை பிரிக்கக்கூடாது என்பது தான் எங்கள் விருப்பம், அரசு பிரிப்ப தால் வேறு வழியின்றி சேர்ந்து நின்று பிரிக்க வேண்டிக் கிடக்கு என்று சொல் லிப்போடுவினம். த கொள்கை உறுதியோடு சிலபேர் பதவி விலகியிருக்கினம் பார்த்தியளோ?
க: எலக்ஷனில் போட்டியிடேக்கை உந்த
கொள்கை உறுதியை எங்கே "டம்
பண்ணிவச்சிருந்தவை?
த கிறிஸ் பூசி பொலித்தீன் பையில்போட்டு
நிலத்துக்குக் கீழே வெச்சிருந்தவையாக் கும். அங்கால இங்கால சூட்டுச் சத்தம் கேட்டதும் கிளறி எடுத்துப் போட்டினம்
Uk'ಹೆkiugig தாங்கள் வேண்டி விரும்பி அன்புடன் வற்புறுத்தி கேட்டுக் கொண்டதற்காக அணுக் குண்டு உற்பத்தியை
நாங்கள்
திேலையூகந்தசாமி
எனினும் எங்களுக்கு கொஞ்ச அணுக்குண்டுகள் உடனே தேவைப்படுகின்றன. தங்களிடம்
Lalgor , GEOT ġisessi Tes, உள்ளவற்றில் நல்லதாக ஒரு நாலு அணுக்குண்டு அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பி.குறிப்பு:
பாவனைக்கு உதவாதிவையை அனுப்பி வைக்க வேண்டாம். மறக்காமல் 'பில் அனுப்புங்கள் கிளின்ரன்
2_dir010ւկdio",
ang Gua).

Page 20
| Regd.
ய يسهموا usæus နှိုးနှီး தொக அவருடைய பம்ப்ராப்ப GABRI al lui || ilul III, " ILSI தெரிகிறது.
ா பெவம் நாட்டி Nu ALITEITLM || TJENKEN ||
ாேர்வர்ம்ெ:
TIL I ELITEL
T
u un LTTUU
it a
li lill
lil Lilian
|वा।
SEASTREET, COLOMBO OLICITGB, OMIDI
பப்பிலோன் - ன்ற சிறியரக நாய் துவாகும் எழுந்து ன்றால் ஆக சண்டிமீட்டர்தான் தன் உயரம் முள் வோ படைதான் இருக்கும்.
IIIaii FT TH பது வண்னத்துப்பு சிக்கான ஃபிரெஞ்ச் பயர் இந்த நாயின்
ula
முளடயதாக விரும் பதால் இந்தப்பெயர் நாய் இாத் குெ வழங்கப்பட் து பிவற்றின் தோற்
ge diskwal uren Frse Garry Juha Hira penalmar. = i தாண்டிய புல்லாம பள்ளியை அதாவது பறக்கக்கூடியவை
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சிலவற்றிலும் கிழக்கிந்தியத் தீவுகளிலும் முக்கும் Liga
டாளப்படுகின்றன.பிவை பெரும்பாலும் மரங்கள்
நான் யாழம் உண்மையில் விவை பரப்பதில்
" இது பக்கங்களிலும் உள்ள போன்ற நகர்வின் விரிந்து ஒரு மாந்திவிரு மற்றொரு மரந்துந் நாவிச் செல்லும் பின்வ பாயும் பாது தள்ளுடைய நடவர் எந்தப்பர்
இதன் எழுத்து அடிவயிறு ஆகிய இடங்களில் முடிகத்தை கத்தையாக வளர்ந்திருக்கும் வாலின் துளியிலும் முடிகொத்தாக அமைத்திருக்கும்.
வீடுகளில் வார்க் விரும்பப்படும் நாய்களில் இதுவும் ஒன்று மின்ளைகளுக்கு விளையாட்டுத் தொழனாக அல்லது தொழியாக இருக்கும் தம் நாட்டில் காண்பது அரிது
விளையாட்டு பொம்மை கள் சிறுவர்களுக்காராவ என்று நீள மாறி பின்று பெரியவர்களும் விரும்பும் பொருளாாறிவிட்டது
ாடுகளிலும்போம்மைநிபந்
புதிது
LIETIGI. TENI ய்ா பார் வெளிப்பதிந் கயர்கின்றனர்.
ரப்பாளி A ாடபெருகின்ா மிக
:
இவ்விழாக்களில் வாக
III
L
III
II, III
see aga 09.06.1998:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as a News Paper at the G.P.O. (G
ma Eli Fi falu lakon utal.
ாட்ரியர்ந்து பெருமாவின் வாடு மாம் வெதும்பியர்
மரியாளருமாதாங்கிப்பிடிப்பதும்கா lui juronnu un était LMyungwin தாக்கிறது
ஓவியங்கள் ட்டும் கா ரிஸ்துக்கு முன்
யாழ்ந்த பக்கம் வண்டும் என்று ய்வாளர்கள் காகிதர்கள் மற்றும்பெய்ன்நகருக்ாடாள எவ்வாய்
i To wła III Lipi, ாபுரம்பம் ந்திாாகிப்து போன்ற நாடுகள் மி ரப்பாக யார் காயத்திக்கிறது சமய சம்பந்தாள காட்சிகா வியங்களாகி மந்தியாவில் அந்நாகுகையிங்கள்ாள்வோரா தளிர் சிறப்புக்கவையங்ாரில் கிரிா மற்றும்
வியங்களும் பழமைவாய்ந்தவை T I Larry அழிந்து பாத பங்காத தாங்காவியன்ட்ப்பட்டுள்ாத்தாக வைகள் பிங் பாயிண்மீன் பிய ஒட்டுள் ன்பது அந்த சாளுக்கும் பொருத்தம்
5 SEASTREET COLOMBO செட்டியார் தெரு கொழும்பு
ரும் அப்போதுபிது பரப்பதுபோயயே காட் III
ாதாரமாக இவை மரத்தியிதம்
iĝis "Bpk ANKA "MIKO · Ali நடக்கிக் கொண்டாய் சாதாராபவ்லி ாங்ே தோற்றமாக்கும் பிருபது நரென்டிமீட்டர் வன்ராகன்ரும் Istwa ஆண் பல்லியின் பிறக்ள்
யர்ச்சியா டும் வாயந்தியிருக்கும் இந்த வள்ள அரங்ளாக் காட்
Ou Guilla Liikumiu || LINGWI கவர்ந்திழுக்குமாம்.
பல மாடிகளைக் கொண்ட ஒரு கட்டடத்தின் எட்டாவது மாடியில் தீப்பிடித்து ாண்டால்ரீயாளங்கும் படையை சேர்ந்தவர்கள் அந்நாட்டுமாடிகளுக்குமான முக்கட்டுக்களில் தாவி மெய ஓடமுடியுமா தற்கா தவிர ராளிகள் wisgiaidd ar Afannau wrthir amrywir tair yr haul, Y பங்புகளில் ப புதிய சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன
குறிப்பாக தான்ே பந்து செல்லும் தள்ளியக்க ரான் பள்ாபியற்றின் டச்சத்திவே ஒரு பெட்டி மாதிரியான ஒரு அமைப்புண்டு அதில் ஒரே சமயத்தில் Jarl W IMWp ாம்பியர்களுடன் அந்த ரணில விநாடிகளில் எட்டுமாடி அளவு
டயர்ந்துவிடும்
ஒளிகள் பயக்கமும் ராக்கரா விதத்தும் அடிப்பாகத்தில் பழலும் கோபும் பொருந்தயபுருக்கும் பரந்து பரம் வைக்க்ட்டுப்பதிந்
ஸ்டிய பக்கமும் திரும்பித் திரும்பி பாய்ச் பிாதாம் உதவுகிறது LTTLT LL S T TS LLL S L TT L S L LLSSS SLL LSLL LLLLS
Tuquiño Gumbien
LA TORRULI البلاط
தொடங்கப்பட்டுள்ளன டும் பொம்மைகள் பெரும்பாலும் முகபாவங்காள பண்ாள்ா தனால் பெயர்களையும்
திருவிழாக்கள் நடத்திவி பி தடங்கள் ான் விழா மார் ம்ெ நிதியும் நாளுக்கான தோறும் நாடபெறுகின்றன.
கயான பொம்மைகள் காட்சிாக வைக்கப்படும்
தராந்திரிகாயங்களில் பொம்மைக்பெது ஒவ்வொரு விட்டிலும்பிடப்பெரும்
A rulatitute genw W. வடிவமைக்கப்பட்ட ப்ேபிநாய் பெங்கள் கட்டும் முகபாவத்துடன் இவை ாட் தருகின்ற
உயிருள் ரத்தார் மாயாவது தெரிவுறா அல்லா பும் பொம் நானும் பொதுப் பார்த்தாள் எங்ாம் Nuwun
SSS SS SS SS SS SS SS S S S S S S S S S S S S SS LSTT S Z TLL TTT T LL TT DLLLLLL LTL LLLL LL Y T T SSS TTT TLLDLL LLL
ரா டொப்பிள்ள மாதங்களுடன் நட்புகெர்ன் ஆய LLLLLTTSTLL TTT T TT T LL S LL LLDL TT Z LT LL S LL வந்தாலும் வளர டப்பு ரிாலும் செயற்ப நடாங்க்ரிம்பன்க்காம்
டெரன்பின் மீளப்பொன்ற தொறமுடையது ஆால் முட்டையிட்டு தற்பெரிப்பதிலாவதுட்டியாதிரள் கொடுத்து ார்க்கும் திமிங்கிவமும் பொம்பினும் ரத்தாழ ஒரே ாேத்ாரு ார்ந்தா மீட்டர்வரை யாரும் காண்டாடா
புந்தி சாதுரியமுடைய பிராமதாஸ்பியாப்பிடித்து ார்ந்து பல் விளாயாட்டுக்காயும் பக்கல்ாம் பெரு பந்தி நின்ற வண்னம் தாக்குப்பயிற்சி அளிப்பவாகவி வந்திருக்கும்
SS Y TTT TT TTLLLLLLL LLL LLLL LL LLL LLTLT
படம் காட்டுகிறது பயிற் பெற்ற TITUT A டொன்யின் பிதுரந்தா
யாத்துக்கு பாங்கிரது பார்த்திா
- .