கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.06.21

Page 1
Registered as a News Paper in Sri Lanka
VINNANVASI SER LANKAS NATION
 

III, III 2. PITELLIT அe ஜூன் 21-2,1998
『AMIL WEEKIY (LP『リー 。

Page 2
முரசம்
( ஏற்காத நியாயங்கள் )
அன்புள்ள உங்களுக்கு
பத்திரிகைகள் வெளியிடும் செய்திகள்தான் தமது பின்னடைவுகளுக்கு 35 TIJU GOOL LD 610010 பிரதிபாதுகாப்பு அமைச்சர் கூறியிருக்கிறார். செய்தித் தணிக்கையை நியாயப்படுத்த கூறப்பட்ட காரணமே அது படையினரும் புலிகளும் அரு கருகே நிற்கும் களமுனையில் படையினரின் நகர்வு புலிகளுக்கு தெரியாது என்பதும் பத்திரிகைகள் வாயிலாகவே அறிகிறார்கள் என்பதும் ஏற்கக்கூடியதா? படையினரின் நகர்வுகள் தெரிந்து புலிகள் தாக்கிய பின்தான் பத்திரிகைகளுக்கே செய்தி கிடைக்கிறது போர்க்கள விபரங்கள் 9 Ս. Ա, միաւոր ց: இருக்க வேண்டும் எனில், அங்கே பத்திரிகையாளர்களை கூட்டிச் சென்று காண்பித்தது ஏன்? ரவை துளைக் காத
அணிவித்து ளிநொச்சி மற்றும் புளியங்குளம் வரை முக்கிய தளங்களுக்கு பத்திரிகையாளர்களை அழைத்துச் சென்றதே அரசாங்கம்தானே! தமது விருப்பப்படி தகவல் வெளியிடவில்லை என்பதைத்தவிர பத்திரிகையாளர்கள் மீது வேறெந்த கோபமும் அரசுக்கு ஏற்பட்டிருக்காது! இன்றுவரை புலிகள் தங்கள் முன்னரங்கங்களுக்கு வெளியாரை அனுமதிக்கவில்லை! பிரசார நோக்கம் கருதி
go prass, GBL u niriiiriijssasana
ன்னரங்கங்களுக்கு ப்த்திரிகையாளர்களை அழைத்துச் சென்றது அப்படிச் சென்று வந்த பத்திரிகையாளர்கள் பலர் வெளியிட்ட தகவல்கள் பூகோள நிலவரத்துக்கே முரண்பாடாக இருந்தன! வன்னியின் புகோள அமைப்பே தெரியாத பத்திரிகையாளர்களால் இரகசியங்கள் எப்படி Glouafluoris (puglu ip? அரசின் படைகள் дsoотлгаж ourта, сотѣлаѣ6іт, கனரக ஆயுதங்கள் சகிதம் முன்னேறுபவை காதும் காதும் வைத்ததுபோல் முன்னேற முடியாது. எனவே, உளவறியாமல்கட புலிகளால் oճւյU մ» -9յրիա Աpւգւպ մ): LLE0 LEL tGL LMLLL LL0 GL 0 LLLL tE0LeE0L உயர்த்துவதற்காகவே செய்தித் தணிக்கை என்றும் கூறப்படுகிறது களத்தில் என்ன நடக்கிறது என்பது அங்குள்ள படையினருக்கு தெரியும் உண்மைக்கு மாறான தகவல்களாக இருந்தால் அவை எப்படி மனநிலையைப் பாதிக்கும்? என்று தெரியவில்லை! அது தவிர, தற்போதும் வெளிநாட்டு வானொலிகள்
கள நிலவரச் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன! பத்திரிகைகள் கூட களமுனைக்கு செல்ல பல நாட்கள் ஆகலாம் ஆனால், வானொலிச் செய்திகள் ፵ና I__cም ̈ Ç L_ களமுனைக்கு எட்டுகின்றனவே! அரசு என்ன செய்யப்போகிறது? எனவே, செய்தித் தணிக்கைக்கு அரச தரப்பின் காரணங்கள் நியாயமானவை அல்ல! கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? தணிக்கைக்கான காரனம் யாவருக்கும் தெரிந்தே இருக்கிறது!
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
- 146nfhuir
நெத்தலி மீன்பிடித்து
SEGUIU SUYUNG
இங்கும் வியாபித்திருக்கும் இறை குடிகொள்ளும் இடம் கோயில் எனவேத அண்டத்தில் வியாபித்து இருக்கும் இறைவ பட சிறந்த இடம் கோயில் ஆகும் என ஆச
உதாரணம் பசுவின் உடலில் எல்லா பெறமுடியாது அதனுடைய முலைக் காம்பு பெறமுடியும்.
அதேபோன்றுதான் ஆன்மாக்கள் இறை பெறுவதற்கு உகந்த சிறப்பான இடம் ே கூட கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க கின்றார்கள்
ஆகவே பெறுவதற்கரிய மானிடப் பிறவி வழிபாட்டிற்கு நம்மை அர்ப்பணித்துக் திருவருட் கமலங்களை அடைவதற்கு ஆலய தொன்றாகும்
| urf சுக்குரிய கவிதை
Olg, Iraitos soGIIII IITUIITa. காற்றில் பறக்கவிட்டு வள்ளங்களில் தமிழ்க் கட்சிகள் வாழ்க்கை நடத்தலாம்666ir6IDIū gL Dši விழிநீர் இருக்கும் மட்டும்
ந திருவேலழகன்- மட்டக்களப்பு
ിഖ്യ J,[6)IGiả)6)âu! ஓயாது அன்று காற்றோயும் வரை அமெரிக்கா வரை சென்றது ( 91.IIIJ பூரணி இனவாதம் உள்ளவி இன்று துப்பாக்கி வேட்டும்
ஆற்றைக் கடக்குமுன்னே
ஆளில்லாமல் போனதோ- திருமதி சுவர்ணகலா
GI TÉIG3L?
பாய்மரத்தோணி?
ப. விஜி - நீர்கொழும்பு கடலுக்குப் போே
#86ᏙᏧ Ꭲ TOSTITLD6 GLITSOII ஜோதி-வ
அதோ வருகுது ஐலசா ஏன்?
J06)l ol (DDSI ROld T. சாகப் போறோம் ஜலசா கடலே தோள்கொடுத்
வேகமாப் போ ஐலசா காற்றே கை கொடுத்த சோழியூர் சிவபரீஸ்வரன்- தரையே ஏன் வெறுத்த சுழிபுரம், யாழ். ஏ.எம். முபாறக ஒலு
விடுகதை (அரசியல்வாதி) வான் கடலில் படகுவிட்டு வடிவாக வலைவீசி-ஒரு
நூறுபேருக்கு சமைப்பார்கள் யாரவர்கள்?
சுபா வரன்-கண்டி
அமீன்-கலக்கல் அமீன், மனித இறைச்
கார்லோசை வீழ்த்திவிட்டான் இடி
சியை இடி அமீன் உண்பதைப் பற்றி முன்னரே அறிந்திருந்தேன். தற்போது சம்பவங்களோடு படிக்கையில் உலுக்குகிறது.
பி. ஹாரித் மொரட்டுவ
வாழ்க ஜனநாயகம்
(pUGE
பேரினவாத சக்திகளை ஒன்றுபடச் செய்ய முற்படும் தமிழ்க் கட்சிகளுக்கு எத்தனை பரந்த மனம் இதுவல்லவோ அரசியல் மதியூகம் இதுவன்றோ தமிழினப் பற்று இத்தனையையும் செய்துவிட்டு இது தான் ஜனநாயகம் என்றும் இந்த ஜனநாய கத்தை அச்சுறுத்தலாமா? என்றும் இவர்கள் கேட்பது ஏமாற்றுவேலை
திருமதி க சிவரஞ்சனி, கொழும்பு-09 அன்னபூரணி அம்மா' அருமையான வரல சாட்சியம் திரு. ராஜகோபால் சுவையான நை எழுதியுள்ளார். நம் டைட்டானிக் அன்னபூரணி அ எஸ். சுதர்சன், நோ
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

aaralaglala (gal)agagalunal
இருளான இடத்தில் உட்கார்ந்து உணவு உண்ணாதீர் 2 உமக்கு தீங்கு செய்வோருக்கு நன்மையே செய்வீராக 3. நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுப்பீராக 4 தினமும் நூறு தடவை பாவமன்னிப்பு தேடிக் கொள்வீராக 5 விருந்தினரை உள்ளன்புடன் உபசரிப்பீராக 6. எதையும் பேசும்போது பிறர் புரியும்படி பேசுவீராக 7 பிறரின் குற்றங்குறைகளை தேடித்திரியாதிர் 8. அதிகமாக தூங்காதீர் அதனால் இதயம் மரித்து
னை சிறப்பாக வழி மங்கள் வலியுறுத்து
டத்திலும் பாலைப் முலம்தான் பாலைப்
லுடைய அருளைப - விடுவதோடு கை சேதமும் உண்டாகும்.
காயில் * ஆன்றோர்கள் 9 நன்மைகள் புரிவதன் பக்கம் பிறரைத் தூண்டுவீராக
வேண்டாம் எனக்கூறி இருக் 10 உமது உணவைப்பற்றி கவலை கொள்ளாதீர்
1. பகைவர்களை எளிதில் நம்பி விடாதீர்
யை நாம் பெற்றுள்ளது. ஆலய 12 அகம்பாவம் ஆணவம் கொள்ளாதிருப்பீராக
கொள்வதற்கே ஆண்டவனின் 13 உட்கார்ந்து கொண்டு தலைப்பாகை அணியாதீர்
வழிபாடு அத்தியாவசியமான 14 சூடான உணவிலும் சுடுநீரிலும், சுஜூதின் இடத்திலும் ஊதாதீர்
15 விலக்கானவற்றை நோக்காதிருப்பீராக
ப்புதல் சேனையூர் அ. அச்சுதன் நஸிர் எம். அஸ்ரிப், எருக்கலம்பிட்டி-08
gesu - 253
LastGTGIO Slid Ulystyaften Eúlulán, analög sadamgassir:
LILLID ᏪlᏛllᎢᏧᏏᏛlᎢ ; நடைபோடும் போதே பட்டதே LILLIDITJ, 3(bieb JID அகதிகள் படகேறிப் போனால் சேர்ந்ததோ பயமின்றிப் போமா? JILID LIL GU556TIT! BELLIGÅNGANGST GROOT GÖTஅ. சந்தியாகோ-அசோகா வவுனியா
வித்தியாலயம், கண்டி
காகோ)லம் O))) பாய்மரக் கப்பலோட்டி
9UIII3J! பாரறிய வெற்றியீட்டி
கல்முனை சாதனை படைத்தயஇனம்
வேதனையிலின்று வீழ யார் யாரோ கப்பலோட்டி ATITICU, ID வீராப்புக் காட்டுகிறார் GJIT ஆரையம்பதி இதயம் AJøM LITT.
சந்தேகம்! தோணியிலே பாய்விரித்து " தொலை தூரம் வந்துவிட்டோம் மீன் பிடித்துப் போவதற்குள் மிஞ்சிடுமா எமது உயிர்
ஏ முஹம்மதுமுஸ் ப்ே ரசின்- நிந்தவூர்-5
SA-0.
முரசு கிடைத்ததும் முதலில் இடி அமீனிடம் ஒட வைக்கிறார் ரசிகன் ம்ே அதனால் நாரதர் இராஜ தந்திரி போன்றோர் பொறா
SOLIDÜLJILGGAJIGSSTILIITILDI
Ga Gus Ca, TLS&jLIT, ldórsins.
கவனியுங்கள் اساس های سه سینه به با எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி காதிலை பூ கந்தசாமி வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 21.06.1998 யாருக்கு வயதாக வயதாக முகவரி: ) கவிதைப் போட்டி இல.262 (வாரமாக வாரமாக) பிர தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு மாதமாக வருகிறது கிண்டல் தமிழ்க்
கட்சிகளிடம் மாட்டினால் தொலைந் தார். பயோடேட்டாக்களும் தொங்கல் தான் தொங்கல்' என்றால் சூப்பர் W என்று அர்த்தமப்பா
மு. குமாரதாஸ், இலண்டன்
ārā gūgum?
இடி அமீன் குத்
அன்பு முரசே உனது நோக்கம் வியாபாரம் என்று நீ கூறிவருகிறாய் நாம் அதை Apimti. : நம்பத் தயாரில்லை. பத்திரிகை விற்று பணம் வந்தால்தான் தொடர்ந்து பத்திரிகை ருசிபார்த்து சாப்பிடும் வெளியிடலாம் குறிப்பிட்ட இலாபம் இருந்தால்தான் தாக்குப் பிடிக்கலாம். இடி '? ஆனாலும் இங்கே உன்னைவிட குறைந்த பக்கங்களோடு உன்னைவிட அதிக முட்டி விட்டான். விலையில் வெளியாகும் பத்திரிகை ஒன்று கலர் செலவும் இல்லை) உன்னை
தா. மனோன்மணி, வியாபாரப் பத்திரிகை என்று விமர்சனம் செய்ததுதான் வேடிக்கை
மட்டக்களப்பு இவர்கள் மட்டும் இலாபம் இல்லாமல், மாத ஊதியம் இல்லாமல்-மக்கள் சேவை செய்கிறார்களாக்கும் அப்படியானால் குறைந்த விலையில் தரமுயற்சிக்கலாமே? நிற்க: முரசே! தாய்'துக்குமேடைக் குறிப்பு போன்றவற்றை வெளியிட எந்த ஜனரஞ்சகப் பத்திரிகை
அரசியல் அல இன்றுவரை முன்வந்திருக்கிறது?
|சல் மிகத் தெளிவாக
இன்றைய ஆட்சியாள ரின் எண்ணப்பாடு களை மட்டுமன்றி, பொதுவாகவே ஆட்சி UTGITri assit, Gunflas வாதிகள், அவர்களது தந்திரங்கள் பற்றி அம் பலப்படுத்தி வருகிறது. இக்காலகட்டத்தில் இராஜ தந்திரியாரின் அலசல் மிக்க பய னுடையதே. ஏனெனில் கானல் நீரையெல்
முரசு அவற்றை வெளியிட்டது. அவற்றை வெளியிட்டால்தான் முரசு விற் பனையாகும் என்றில்லை. இன்று அதே பக்கத்தில் மேக்கப் புன்னகை வெளியாகிறது. முரசு விற்பனையாகிறதுதானே? முரசின் நோக்கம் விற்பனை மட்டும்தான் என்று நீங்களும் கூறவேண்டாம்
சிலருடன் விதண்டாவாதம் செய்ய விரும்பவில்லை என்பதால் அப்படிக் கூறியுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். முரசின் தீவிர வாசகர்கள் என்ற வகையில் அது என்போன்றோருக்கு கவலை தருகிறது.
Tóiv, s Gloss015 TB GT, EGOTLAT
GRUNN SKOG தணிக்கையை கொண்டுவந்தும்கூட தமிழ்க் கட்சிகள் பேசாமடந்தைகளாகததா? இருந்தன. தமிழர்கள் எக்கேடு கெட்டாலும
முரசுக்கு
தாகம் : புலிகள் அழிந்தால் போதும் தைரியா அரசின் ஜனநாயக மாயைகள் பற்றிய று நம் தமிழ்க்கட்சி ாம் என்பதே பல களேகூறி ஏமாற்றும் |Jsua "一臀 JIT DAT GST இராஜதந்திரியாரின் அலசல் வந்தது o" |:noug ote:: இவ்வாறு|gidal ಇಂಗಿಹಾಕಿ ಇಂಗ್ಹೇ। ġil. சந்தர்ப்பங்களில் அது வெளிப்பட்டு ஜனநாயக நீரோட்டத்தில் குதித்துவிட்ட
வி, துஷ்யந்தன்,
தாக சில தமிழ்க் கட்சிகள் கூறிவரு UITLPUUITOPLD.
| sp。 இசுவேன் திருமலை
அப்படியானால் முன்னர் இவர் கள் பயங்கரவாதிகளாகவா இருந்தார் உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது கள்? இவர்கள் குதித்திருப்பது அதல DINTI பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு பாதாளத்தில் என்பதே சரி. அப்படிக் வே. வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் al) G)J III, J.,3
அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் குதித்ததா சாநதக I கள முறிந்து
இரவல் கால்களில் நிற்கிறார்கள் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட DHIAD தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு ஜெ. அரசரத்தினம், கல்முனை.
நிர்வாகி)
贝母、 ஜூன் 21-2,1998

Page 3
யாழ்குடாநாட்டில்ம
திய உ
Desrooles INDUL36 GOesoes soñir
வடக்கு-கிழக்கின் பல பகுதிகளில் இருந்தும், மலையகத்தில் இருந்தும் பெருமள வில் புதிய உறுப்பினர்கள் புலிகள் இயக்கத் தில் சேர்ந்து வருவதாகத் தகவல்கள் கூறு
யாழ் குடாநாட்டில் இருந்தும் புதிய உறுப்பினர்கள் புலிகள் இயக்கத்திற்கு சென் றுள்ளனர்.
சமீபத்தில் மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலை பூரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம், வாழைச்சேனை கோராவெளி அம்மன் ஆலயம் ஆகியவற்றில் நடைபெற்ற திரு விழாக்களில் பெருமளவான புதிய உறுப் பின்ர்கள் புலிகளில் சேர்ந்தனர். இவர்களில் பெண்களும் அடங்குகின்றனர்.
கிழக்கில் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு
தயாராகும் புலிகள், புதிய உறுப்பினர் திரட்டல்களிலும் கூடிய கவனம் செலுத்தி வருகின்றனர்.
திருவிழாவுக்குச் சென்று அங்கிருந்து புலிகளுடன் இணைந்தவர்களது பெற்றோர் கள் சிலர் புலிகளிடம் சென்று தமது பிள்ளைகளை விடுமாறு கேட்டனராம்.
"அவர்களாக விரும்பி வந்து சேர்ந்துள்ள னர். அப்படி வருகிறவர்களை தடை செய்து குழப்பவேண்டாம்" என்று அப்பெற்றோர் களிடம் புலிகள் கூறினராம்
DIT GROOTGAuftes Böse 9602 யாழ் குடாநாட்டில் மாணவர் அமைப்பு என்ற பெயரில் பாடசாலை மாணவர்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
உடன் பகுவி விலகுக
யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சிச் சபைக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு எச்சரிக்கைக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடிதங்கள் தமக்குக் கிடைத்துள்ள தகவலை சிலர் வெளியிடத் தயங்குகின்றன ராம் எனினும் உள்ளூராட்சி சபை உறுப் பினர்கள் அனைவரது முகவரிகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
வேட்பு மனுத் தாக்கல் செய்தபோது கொடுத்த முகவரிக்கே கடிதங்கள் சென்றுள் என வேட்பு மனுப் பிரதிகள் புலிகளின் கைக்குச் சென்றுள்ளன என்று முன்னர் முரசு செய்தி வெளிட்டமை தெரிந்ததே.
தமிழின விடுதலை விரும்பிகள்' என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ள அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"தமிழினம் காலம் காலமாக இன்னல் களை அனுபவித்து வருகிறது பேரினவாதி கள் திட்டமிட்ட ஒடுக்கு முறைகளை செயற் படுத்தி வருகின்றனர். இதற்கு தமிழ்க் குழுக் களும் துணைபோகின்றன. தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் தமது சுயநலன்ையே பேணி வருகின்றன. தமிழ்க் கட்சிகளால் பேரினவாதி களிடம் இருந்து உரிமைகளை மீட்க முடியாது. எனவே இக் கடிதம் கண்டதிலிருந்து தாங்கள் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இல்லையேல்-நகரமேயருக்கு ஏற்பட்ட கதியே
தற்போது நிலவி வரும் காலநிலையின் விளைவால் நாட்டில் மீண்டும் டெங்குக் காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் தோன்றி புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சகல பாகங்களிலும் நுளம்பு கள் பல்கிப் பெருகியுள்ளன. நுளம்பு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதாரப் பிரிவினரும், பொதுநல அமைப்புக்களும், மற்றும் பொது
குட்டுக் காயங்களுடன் உடல்கள்
DiGOTT CLITTLrfQF5faffin||
மன்னாரில் நான்கு பொதுமக்கள் காணாமல் போயிருந்தனர். பின்னர் சூட்டுக் காயங்களுடன் அவர்களது உடல்கள் கண் டெடுக்கப்பட்டுள்ளன. இத்தகவலை மன்னார் பேராயர் வன பிதா ராஜப்பு ஜோசப் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
பழனியாண்டி-வயது 30 செல்லத்துரை செல்வரட்ணம்-32 மாரிமுத்து செல்வக் குமார் 22, முனியாண்டி ராமையா-23 ஆகி யோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் செட்டியார் கட்டையடம்பனில் இருந்து இடம்பெயர்ந்து முருங்கன் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த மாதம் 26ம் திகதி மடுநோக்கி சைக்கிளில் சென்றனர்.
நான்கு சடலங்களும் மிகப் பழுதான நிலையில்தான் கண்டெடுக்கப்பட்டன. SSSS SSSSSSS SSSSLSS
Ilgiai Gh GlLiga Iuh.
மக்களும் தீவிர கவனஞ் செலுத்த வேண்டு
தங்களுக்கும் ஏற்படும்.
தமிழின விடுதலைக்கு தடையாக இருப்
எச்சரிக்கைக் கடிதங்கள்)
பது அத் தடையின் குற்றமே அல்லாமல்,
தடையை அகற்றுபவர்களின் குற்றமல்ல' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைக் கடிதம் கையால் எழுதப்பட்டுள்ளது. சங்கிலியன் படையால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் சிலவும் கையா
லேயே எழுதப்பட்டிருந்தமை இங்கு குறிப்
பிடத்தக்கது.
கடித உறையில் தபாலக முத்திரையில்
புலிகள் அமைப்பின் முக்கிய தளபதி
களில் ஒருவரான லெப்படினன்ட் கேர்னல்
அன்பு பலியாகியுள்ளார். 10.06.98இல் குண்
டுத்தாக்குதலில் அவர் உட்பட ஐந்து புலி
கள் பலியானதாக புலிகள் அறிவித்துள்ளனர்.
புலிகள் இயக்க நீண்டகால உறுப்பின
ரான அன்பு, பல்வேறு முக்கிய தாக்குதல் களில் பங்கு கொண்டவர்.
முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல்,
ஜயசிக்குறுய்படையினர் மீதான தாக்குதல்கள்
கிளிநொச்சி சமர் என்பவற்றில் புலிகளின்
மென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக தென்மேல் பருவப் பெயர்ச்சி மழையுள்ள காலங்களில்-குறிப்பாக ஜூன், ஜூலை மாதங்களில் டெங்கு வைர ஸைப் பரப்பும் நுளம்புகள் தாக்கத்தை ஏற் படுத்துகின்றன.
இவ்வாண்டின் கடந்த 5மாத காலப்பகுதி யில் 463 பேர் டெங்கு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று கண்ட றியப்பட்டுள்ளது. இவர்களில் முவர் இறந் துள்ளனர். 62 பேருக்கு சாத்தியமான டெங்கு வைரஸ்கிருமிகள் பிடித்துள்ளன. பொதுமக்க ளின் பூரண ஒத்துழைப்பின்றி நுளம்புகள் பல்கிப் பெருகுவதைக் கட்டுப்படுத்த முடியா தென்று சுகாதார அதிகாரியொருவர் தெரி
S SS SS SS SS SS SS SS SS SS SS SS
(மட்டக்களப்பு நிருபர்) மே மாதம் 09ம் திகதி சனிக்கிழமையும் அரசாங்கப் பாடசாலைகளை நடாத்த வேண்டுமென்று கல்வியமைச்சு இவ்வாண்டு ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தது. எனினும் மே 11ம் 12ம் திகதிகளில் வெசாக் தினமாகை யால் பாடசாலைகளை மே 09ம் திகதி
வேண்டுமென்ற தீர்மானத்தை அரசு
புங்குடுதீவு என்று இருக்கக் -
போராட்டத்தில் மாறு அப்பிரசுரத்தி படடிருநதது.
UIT AP GLITAB TIL இருந்து புதிய உறுப்பி பில் சேர்ந்துள்ளனர்
புதிய உறுப்பின வேலைகள் செய்ய பு ராம் யாருக்கும்
தகவல்களைத் திரட்
"மலையகத்தில்
அம்பாறை மால் கூட்டத்தில் தமிழர் வி எதிரான கண்டனத்தி பட்டுள்ளது.
இரண்டு வருடங் தில் கூடிய தமிழர் மக விட்டுக் கொடுக்க கூ முடிவை கடுமையாக கூட்டணியின் இருந்த பலரும் கூட் டைக் கண்டித்து குர
"அம்பாறையை என்ற முடிவு அம்பா லோசிக்காமல் செய்த தமிழ் மக்களின் வி
புலிகளின் தளபதி
களமுனைத் தளப இருந்தவர்
இவரை இயக்க உ என்று அழைப்பார்க சேர்ந்த அன்புவின் வைத்திலிங்கம் திருச் இவரது பூதவுட அஞ்சலிக்காக வைக்க யில் கறுப்புக் கொடி ந்தன. விசுவமடுவி : இறுதிக்கி
மட்டக்களப்பிலு லாளர்களுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. தேச செயலாளர்களின்
அப் வானங்களை வழ
நடைபெற்று வருவதா ஏற்கனவே பிரதே
வழங்கப்பட்டிருந்த வ
ன் கம்பத் தண்டனை
இரு இளைஞர்கள் பலி
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பில் இரு தமிழ் இளைஞர்களுக்கு மின்கம்ப மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளே தண்டனை வழங்கி புள்ளதாக நம்பகமாகத் தெரியவருகிறது. எனினும் புலிகள் இது தொடர்பாக இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
கல்முனை இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பங் களில் இரு இளைஞர்களது உடல்களும் கட்டப்பட்டிருந்தன.
150698 அன்று இரவு 730 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இரு இளை ஞர்களும் கடற்கரைப் பகுதியில் வைத்தே பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் கால்களில் கடற்கரை மணல் காணப்பட்டது இழுபறிப் பட்டதற்கான காயங்களும் உடம்பில் காணப் | LLON.
எஸ். காந்தன், எம். இளங்கோ ஆகிய இளைஞர்களே தண்டனைக்கு உள்ளானோ ராவர். அவர்களில் ஒருவர் சோடாக் கம்பனி
ஜூன் 21-2,1998
யிலும், மற்றவர் கராஜ் ஒன்றிலும் வேலை செய்தனர்.
சில மாதங்களுக்கு முன்னர் கல்முனை
யில் பலியான புலிகள் இயக்க உறுப்பினர் பற்றிய தகவல்களை இவர்களே வழங்கினார் களாம். அதனால்தான் தண்டனை கொடுக் கப்பட்டுள்ளது என்று தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
"P. . . . . . .
தெகிவளையிலுள்ள தனியார் பாதுகாப்பு அலுவலர்களின் அலுவலகத்திலிருந்து பல ஆயுதங்களை பொலிசார் மீட்டுள்ளனர். இந்நிறு ಇಂತ್ಲಿನಿ பணிபுரியும் மூவரை பொலிசார்
கைது செய்தபோதும் இந்நிறுவனத்தின் உரிமை யாளரை பொலிசார் தேடி வருகின்றனர்.
துப்பாக்கிகள் 2 ரிவோல்வர்கள் 2
ரைஃபிள்கள் 22, பலதரப்பட்ட துப்பாக்கி ரவைகள்-350 மற்றும் கைக்குண்டுகள் முன்றும்
பற்று மற்றும் பட்டிப் aUITGITT, afkoT GJITJE, GO கத்தினர் கடத்திச் செ பிரதேச செயலாளர் அப் வாகனங்களை படைக்குமாறு வடக்கு கேட்டுக்கொண்டது.
1995டிசம்பர் மாத களிடமிருந்து பிக்-அ
திடீரென இம்மாதம் LTIlaTGOT (BLD 09 ஜூன் 13ம் திகதி தமிழ், முஸ்லிம் பாட வேண்டுமென்று அர தது. இந்த அறிவிப்பு ெ கலந்தாலோசிக்காமல் முடிவை ஆட்சேபித் சீனிக்கிழமை சுகவீன ெ குச் செல்லாது போரா தாக தேசிய ஆசிரியர் இந்த இரு அர வானொலியின் செய் லப்பட்டன. இதனால் வர்களும் ஜூன் 13ம் செல்வதா இல்லைய GLIrifaðrir.
எனினும் ஜூன் 13 உட்பட நாட்டின் ச நடாத்தப்பட்டன. சிங் faj LILEITGI)GJ.GIFk), மாணவர்களின் வரவு காணப்பட்டதால்
இந்த நிறுவனத்திலி 605LJUDIDLJLILL601.
இவைதவிர இரு களும் கண்டுபிடிக்க உள்ளூரிலேயே தயா தெரியவருகிறது. இவ் கும் பாதுகாப்பு அை பெறப்படவில்லை கிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பங்குகொள்ள முன்வரு அழைப்பு விடுக்கப்
டன் பல பகுதிகளில் ார்கள் புலிகள் அமைப் என்று தெரிகிறது.
ர்கள் சிலரை உளவு விகள் நியமித்துள்ளன ந்தேகம் வராதபடி வே இந்த ஏற்பாடு.
உள்ள தலைவர்கள்
DED u Galil Gdi GamGILgjar?
தென் கிழக்கு என்ற புதிய அலகுக்கு
ட்ட தமிழர் மகாசபை டுதலைக் கூட்டணிக்கு ர்மானம் நிறைவேற்றப்
களின் பின்னர் சமீபத் ாசபை, அம்பாறையை ட்டணி மேற்கொண்ட ச் சாடியுள்ளது. விர உறுப்பினராக பணியின் நிலைப்பாட் ல் கொடுத்தனர். விட்டுக் கொடுப்பது றை மக்களை கலந்தா முடிவாகும் அம்பாறை ருப்பத்துக்கு மாறாக
H
திகளில் ஒருவராக
றுப்பினர்கள் அம்மா யாழ்ப்பாணத்தைச்
கேதீஸ்வரன் ல் இரண்டு
ப்பட்டிருந்தது. வன்னி
கள் பறக்கவிடப்பட்டி ல் மாவீரர் துயிலும் யைகள் நடைபெற்றன.
ய விட்டுக் கொடு
து அங்குள்ள இளைஞர்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். அவர்களது கவனம் இப்போது புலிகளை நோக்கிச் சென்றுள் ளது" என்று மலையகத்தின் தொழிற்சங்கப் பிரமுகர் ஒருவர் முரசுக்குத் தெரிவித்தார். அடையாள அட்டைப் பிரச்சனை முதற்கொண்டு பல்வேறு நெருக்கடிகளுக்கு இனரீதியாக முகம் கொடுக்கின்றனர் மலையக தமிழ் மக்கள்
ஆனால் மலையக அரசியல்வாதிகள் சந்தா பெறுவதிலும், தேர்தல் வெற்றிகளுக் காக கூட்டுச் சேர்ந்து நிற்பது போன்றவற்றி
LIDITGUILiù
BIH
கூட்டணியினர் இணக்கம் தெரிவித்ததையும் நாம் கண்டிக்கிறோம்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டணியின் தீவிர உறுப்பினர் ஒருவரே மேற்கண்ட தீர் மானத்தை கொண்டுவந்திருந்தார் கூட்டணி அம்பாறை மாவட்டத்தில் பெற்ற வாக்குகள் மூலம் தேசிய பட்டியல் எம்பியான நீலன் திருச்செல்வம் தொடர்பாகவும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முரசு' நிருபரிடம் அதிருப்தி தெரிவித்தனர்.
"திரு. நீலன் திருச்செல்வம் தேசியப் பட்டியல் எம்பியாக அம்பாறை மாவட்ட தமிழ் வாக்குகளும் ஒரு காரணம். அவ்வாறு இருக்கையில், அம்பாறையை தாரைவார்க்க அவர் முன்னிற்பது முறைதானா? என்று மகாசபை பிரமுகர் ஒருவர் கேள்வி எழுப்
L)eðfrtir.
S S S S SS S S SSS S S S S SS S S
L. மூலம் அறிவிக்கப்படுகிறது.
லுமே கவனம் செலுத்துகின்றனர். இதனால் இளைஞர்கள் கோபம் கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்
"மலையக இளைஞர்கள் பலர் புலிகள் அமைப்பில் சேரத் தொடங்கியுள்ளனர் என்பது உண்மைதான் மலையக இளைஞர்கள் புலி களுடன் இணைய முன்னரே அவர்கள் மீது சந்தேகப் பார்வைகள் வீசப்பட்டன. அதன் பிரதிபலிப்புத்தான் இன்றைய நிலை என்று நினைக்கிறேன்" என்றும் அவர் கூறினார்.
புலிகள் தரப்பில் பலியாகும் உறுப்பினர் களது பெயர் விபரங்கள் முகவரிகளுடன் கூறப்பட்டு வருகின்றன. காயமடைந்து பலி யாகும் உறுப்பினர்களது பெயர்களையும் புலிகளின் குரல் வானொலி தெரிவிக்கிறது.
புலிகள் இயக்க உறுப்பினர்களது பெற் றோர்கள் இடம்பெயர்ந்து வசிப்பதால் அவர் களுக்கு தகவல் கிடைப்பதற்காகவே பூரண விபரங்கள் கூறப்படுகின்றன. பலியான புலி களது பெற்றோர் அல்லது உறவினர்கள் தம் முடன் தொடர்பு கொள்ளுமாறும் புலிகளின் O
Jauli) ili bliziali
ஜயசிக்குறுய் சமரில் காயமடையும் படை யினர் தொடர்பான விபரங்களை திரட்டி வெளியிட ஐதேகட்சி அலுவலகம் ஒன்றைத் திறந்துள்ளது. 24 மணிநேரமும் இந்த அலுவலகம் இயங்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கள நிலவர உண்மைகளை விலாவாரியாக அறிந்து கொள்ளத்தான் இப்படியான ஒரு ஏற் பாட்டை ரணில் செய்துள்ளாரோ? என்ற சந்
Lo ஆளும் தரப்பு மத்தியில் எழுந்துள்ளதாம்.
in it
EGGLIDITUGET EGTUIGD யாழ்ப்பாணம் உரும்பிராயில்-ஆயுதப்
போராட்டத்தில் முதற் பலியான போராளி
சொந்தப் பெயர் சிவகுமாரனின் சிலை இடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்க் கட்சிகள் யாழ் சென்று ஒன்றரை
நாட்கள் வருடமாகியும்கூட அச் சிலையை புனர
மைக்க முயற்சி செய்யவில்லை, ஆனால் தற் போது சிலையை அமைக்கும் முயற்சியில் புளொட் ஈபிடிபி அமைப்புக்கள் இடையே சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
சிவகுமார் சிலையை நிறுவும் தமது முயற்சிக்கு ஈபிடிபி குறுக்கே நிற்கிறது என்று புளொட் அறிக்கை ஒன்றை வெளியிட் டிருநதது.
அதற்கு பதிலளித்து ஈபிடிபி விடுத்த செய்தியில், "குறுக்கே நிற்கவில்லை; பிரதேச சபை எமது பொறுப்பில் இருப்பதால் சிவகுமாரன் சிலையை சிறப்பாக நிறுவப் போகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ம் வாகனங்கள்பதியைே
ள்ள ஏழு பிரதேச செய பிக்-அப் வாகனங்கள் மிகுதியாகவுள்ள பிர ன் பாவினைக்கும் பிக்பங்கும் நடவடிக்கைகள் கத் தெரியவருகிறது. ச செயலாளர்களுக்கு ாகனங்களில் ஏறாவூர்ப் பளை பிரதேச செய ங்களைப் புலி இயக் ன்றிருந்தனர். ஏனைய ள் வைத்திருந்த பிக்உடனடியாக மீள ஒப் கிழக்கு மாகாணசபை
ம் பிரதேச செயலாளர் and gotia, it tally
- Billi jg5 LITTIJINTLLL
இரத்துச் செய்தது.
திகதிக்குப் பதிலாக னிக்கிழமை சிங்கள, சாலைகளை நடாத்த சு திடீரென அறிவித் வளியானதும், தம்மைக் அரசு எடுத்த திடீர் ஜூன் 13ம் திகதி ல் பாடசாலைகளுக் ட்டம் நடாத்தப்போவ சங்கம் அறிவித்தது. றிவிப்புக்களும் அரச தியறிக்கையில் சொல் ஆசிரியர்களும் மாண திகதி பாடசாலைக்குச் ா என்று குழம்பிப்
ம் திகதி வடக்கு கிழக்கு கல பாடசாலைகளும் களப் பகுதிகளிலுள்ள
பெறப்பட்டன.
மீளப் பெறப்பட்டவற்றில் ஏழு பிரதேச செயலாளர்களின் " வாகங்கள் சமீபத்தில் |ီး၇ရှု႔l வழங்கப்பட்டுள்ளன. ஏறாவூர்ப்
பற்று வாழைச்சேனை வாகரை, பிரேரணை
සීෂug
曲
ஆணைக் குழுவினைக்
கலைத்துவிட்டு புதியதொரு குழுவை உருவாக்குவதற்கான
ஒன்று ஜூன் 23ம் திகதி பாராளுமன்றத்தில்
பட்டிப்பள்ை மற்றும் ஏறாவூர் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
ஆகிய பிரதேச செயலாளர் கடந்த களுக்கு மீண்டும் பிக்-அப் வாக னங்கள் வழங்கப்படவில்லை. அவற்றை விரைவில் வழங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரியொருவர் தெரிவித்
தார். வாகனங்கள் இல்லா
முன்னணி வெளியிட்ட தேர்தல் விஞ்
பொதுத் தேர்தலின்போது பொதுஜன பனத்தில், நாட்டில்
விந்து கிடக்கும் இலஞ்ச ஊழலை இல்லாதொழிக்க ஒரு அமைப்பினை உருவாக்கப்போவதாக குறிப்பிடப்பட்டி ருந்தது. அதன் பிரகாரம் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தின் ஏகோபித்த ஆதரவுடன்,
காரணத்தினால் பிரதேச செய் நிரந்தர ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
லாளர்கள் சிலர் பொதுப்போக்கு வரத்து பஸ்களில் செய்து வருகின்றனர். O
நேரகாலத்துடனேயே மூடவேண்டிய நிலை யேற்பட்டது.
ஆசிரியர் சங்கத்தின் பிசுபிசுத்த முடிவா லும், அரசின் திடீர் அறிவித்தலாலும் ஆசிரி யர்களும் மாணவர்களும் குழம்பிப் போயினர் என்று முத்த கல்வியதிகாரியொருவர் தெரி வித்தார். பெளத்த வெசாக் பண்டிகையை மட்டும் அரசு கவனத்திலெடுத்து நாட்டி லுள்ள தமிழ்-முஸ்லிம் பாடசாலைகளுக்கும் அதன் முடிவைத் திணித்துவிட்டது. வட கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளும் தமிழ்-முஸ்லிம் பாடசாலைகளைக் கவனத்தி லெடுக்காத அரசின் முடிவுக்குத் தலை அசைத்து விட்டனர்.
வருடத்தில் ஒருநாள் வரும் தமிழ் முஸ்லிம் சிறப்புத் தினங்களான மஹா சிவராத்திரி, ஹஜ்ஜுப் பெருநாள் என்பன வற்றை பொதுவிடுமுறை அந்தஸ்திலிருந்து அரசு நீக்கியிருப்பதும் ஆனால் சிங்களப்
ஆசிரியர்களின் வரவும் பண்டிகைகளுக்காக அரசு போதிய விடு வெகுவாகக் குறைந்து முறைகளை வழங்கி வருவதும் இங்கு கவனத்
பாடசாலைகளை திற் கொள்ளத்தக்கது.
S S S S S S S S S S S S S SS
ருந்து பொலிசாரால்
சாதாரண துப்பாக்கி ப்பட்டனவாம். இவை ரிக்கப்பட்டன என்றும் வாயுதங்கள் எவற்றுக் மச்சிலிருந்து அனுமதி என்றும் தெரியவரு
)
SIgDësoi Lej
னப் பேரணி
கிளிநொச்சியில் 10008 அன்று நடை
பெற்ற அனர்த்தத்தில் பலியான 25 பொது
மக்களுக்கு வன்னி எங்கும் அஞ்சலி செலுத்
தப்பட்டுள்ளது.
15.06.98 அன்று பொதுமக்கள் பலி
யான சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து
ஆணைக்குழுவின் கடந்த 3 ஆண்டுகால நடைமுறை களைப் பாராட்டி ஜனாதிபதி கடந்த நவம்பர் 26ம் திகதி
ஆணைக்குழுவின் தலைவர் திருவிஜேசுந்தர வுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால் இக் கடிதம் அனுப்பி 6 மாதங் களில் "ஆணைக் குழுவின் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாயில்லை" என்றும் "குற்றச்
சாட்டுக்களை விசாரிப்பதற்கு இக்குழுவுக்குப்
போதுமான ஆற்றலும் கிடையாது" என்று ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய ஆணைக்குழு ஒன்றினை அமைக்க உதவுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் ஒத்தாசையையும் கோரி யுள்ளார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்
ஒத்துழைப்பு வழங்க முடியாதெனத் திட்ட
வட்டமாக மறுத்துவிட்டார்.
ஆளும் கட்சியைச் சார்ந்த பிரமுகர்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப் படாமல் தட்டிக் கழிப்பதற்காகவே ஆணைக் வக் கலைத்துவிட ஆட்சியாளர்கள் அவசரப்படுகிறார்களோ என்று பொது மக்கள் ஐயம் கொண்டுள்ளனர். O
SSSSS SS மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடத்தப்பட்டது.
ஆவேசமான கோஷங்களும் எழுப்பப்பட் டன. பலியான பொதுமக்களது உறவினர் களும் கலந்துகொண்ட இப்பேரணியில் ஆயி ரக்கணக்கான மக்கள் பங்கு கொண்டிருந் 500TIT.
முல்லை மாவட்டத்தில் உள்ள அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்களின் ஒன்றி யம் சர்வதேச சமூகத்துக்கான மகஜர் ஒன்றை யும் வெளியிட்டது. அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம், சர்வதேசக் செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மனித உரிமைக்குழு என்பவற்றிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.
மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்துக, நீதி கிடைக்க வழிவகை செய்க என்று மகஜரில் கோரப்பட்டுள்ளது. கு

Page 4
GOTLLITñGODEFőáleň 685 TG565
பிரதியமைச்சர் ஹறிவப்புள்ளமா
புலிகளுக்கு பிரதி அமைச்சர் மோட் டார் சைக்கிள் அன்பளிப்பு? என்ற தலைப் பில் முரசில் வெளியான செய்தி மே1723) தொடர்பாக, பிரதியமைச்சர் எம். ஹிஸ்புல்லா மறுப்புத் தெரிவித்துள்ளார். மேற்படி செய்தியால் தனக்கு ஏற் பட்டமான இழப்புக்கு ஈடாக 2 கோடியே 50 இலட்சம் ரூபா கேட்டு தனது சட்டத் தரணி மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். குறிப்பிட்ட செய்தி தொடர்பாக பிரதி யமைச்சர் ஹிஸ்புல்லா சார்பாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ள மறுப்பின் சாராம்சம் பின்வருமாறு:
"குறிப்பிட்ட செய்தியால் அரசாங்க வட்டாரத்தில் பலத்த சந்தேகம் ஏற்பட் டுள்ளது. குறிப்பாக பாதுகாப்பு படையின ரின் மனதில் எழுந்துள்ள சந்தேகமானது மிக மோசமான சீர்படுத்த இயலாத நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனது கட்சிக்காரர் எக்காலத்திலும் புலிகளுக்கோ அல்லது வேறு ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கோ மோட்டார் .
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
அந்தியேட்டிக் கிரியை
கொடுத்ததில்லை.
FTLLIT(giò.
(திதி - 1998.04.12 இல் நடைபெற்றது)
(வேலாயுதம் நாணு (ஆசாரி)
நாணு எனுமெங்கள் நற்தந்தையே ஆலமரம் போல் நிழல் தந்து- எம்மை ஆளாக்கிவிட்ட தந்தையே பரிதவிக்க ஏமைவிட்டு பறந்தோடி மறைந்தனையோ குவலயம் உள்ளவரை குளமாகும் எம் கண்கள்
என்றும் உங்கள் நினைவுடன் ஏங்கிநிற்கும் மனைவி பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் தகவல் நா. ரங்கநாதன், இத்தாலி
Internet Service Provider, Software Developer & Electronic Design and Manufacturer
GDOssa
இலவச தொலைபேசி தகவல் சேவை Phone: 416,745.8000
TM
OSSai Internet - Full Internet Access
OSSai Radio
- FM Apoll alanasadana GINGangSU Gulo
தமிழர்களுக்கான இலவச Internet Website: www.tami.org email: ossaiGotami.org
OSSai Radio ஓசை வானொலிப் பெட்டி
FM சிறப்பு அலைவரிசை மூலம் ஒலிபரப்பாகும் தமிழ் tú), la Logió La Gomo நிகழ்ச்சிகளை 24 நேரமும் சாதாரண வானொலியில் கேட்டு மகிழ்வதற்கான
pocket size anarash Guig
Waranty: S 79 OO YAPA
90 Days Labour
Industry Canada alancis disfacil
ANGlamaA' QALQI
industry Canada Certification cAN28s. 10271. Patent Pending
Since 1994
GDOssai"
Website: www.ossai.com email: techdeptGossai.com
Phone: 416.745.7308 416.295.8818 Fax. 416.745.7690
சைக்கிளை மட்டுமல்ல, வேறு எதையுமே
எனது கட்சிக்காரர் மே 9ம் திகதி 1998 அன்று வெலிக்கந்தையில் இருந்து மட்டக் களப்பு வரை இராணுவப் பொலிஸ் பாது காப்புடன்தான் பயணம் செய்தார். பாது காப்பு ஏற்பாடுகள் ஊர்ஜிதம் செய்யப்பட்ட பின்பே பயணத்தைத் தொடர்ந்தார்.
இராணுவத்தால் மீட்கப்படாத பகுதி களுக்கு மின்சாரம் வழங்குவதற்கு மட்டக் களப்பு மாவட்ட பிரதிநிதி என்ற வகையி லேயே மின்சக்தி அமைச்சினால் ஒதுக்கப் பட்ட நிதியிலிருந்து மட்டக்களப்பு சிறீலங்கா இராணுவ பொறுப்பதிகாரியின் அனுமதி யுடனும் உடன்பாட்டுடனுமே எவ்வித பார பட்சமுமின்றி பயன்படுத்தி உள்ளார்.
காத்தான்குடி மின்மாற்றி தகர்ப்புடன் பிரதியமைச்சரை தொடர்புபடுத்தியமை மிக மோசமான கெட்ட நோக்கத்துடனான குற்றச்
Ossai Pro Box 47678 Toronto Ontario MgW GHA Canada
ஹிஸ்புல்லா கலந் நிர்வாக உள்துறை ஏற்று ஒருமாதம் LILL-5/10/10.
GTSIGG.J. LDLLதன்று நடைபெற் பற்றி எனது கட்சிச் தெரிந்திருந்தது என LIITT GÖTEJLIDIT GULD,
குறிப்பிட்ட ெ தனது நற்பெயருக் பிரசுரிக்கப்பட்டுள் காரர் கருதுகிறா தெரிவிக்கப்பட்டுள் முரசின் பதில் பிரதியமைச்ச மேற்படி செய்திை நிருபரின் விளக் அடுத்தவாரம் மறு கருத்து வெளியா
கொழும்பில் நடைபெற்ற 50வது சுதந்திர தின விழாவில் பிரதியமைச்சர்
SSSSSS SSSSS SSSSS SSS SSS SSS
திருக்கோணமலை மா சிக்கனக் கடனுதவி கூட்டுறவுச்
கான நிர்வாகிகள் மன்றக் கூட் தெரிவானார்கள்.
பதிகாரி திரு க. கரன், கூட்டுறவு ஆணையாளர் திரு. சிவபாதசு
தலைவராக திரு. இரவீந்திர துணைத்தலைவராக திரு. ரமண
யோர் தெரிவு செய்யப்பட்டதுடன்
ஜமுனா திரு அரியசுந்தரம், ! யசோசினி, திருமதி செல்வர
லவை உறுப்பினர்களாகவும் Gally LILLILLGBT i.
Luis INGGGG
களின் சமாசத்துக்குரிய 1998ம் ஆ
கிழக்கு மாகாண சமாச இ
ஆகியோர் கலந்துகொண்ட கூட்
செயலாளராக திரு நளினகாந்த
நடராஜா திருமதி குசுமலதா :
திருமதி கமலாதேவி ஆகியோர்
D - č5ć56 TILL மாந்திரிகம் உங்கள் நிறைவேறாத பிரச்சனைகளுக்குத் தீர்வுகண் எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சியும்
வெற்றியும் பெறுவதற்கு மட்டக்களப்பு மாந்திரீக சக்தி உதவிபுரியும், பரம்பரை வைத்தி நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் விபரங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் இரகசியம் வெளியாகாது.
IDR, AIDS. (MIT.
Y60, THEATRE Road
NIN TAVUR-21 SRI LANKA
இளைஞர்களே! உங்கள் அடிமனத்
மனோதத்துவ சிகிச்சை மூலம்மாற்றி மனோதத்துவநிபுணர்டாக்டர்.ஆறுமுதம்
AITLI (6L) ELLG) : கனவில் சக்தி சந்தேகம் ஏமாற்றம், நித்திரையின்ம்ை
யாதிகளை : AAğ808 ey
SEXUAL தாம்பத்திய பாலியல் குறைபாடுக மனப்பான்மையே காரணம் என்பதை 60 விட்டேன் என்று அடிமனதில் பதிய வுை வெளிநாட் வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்க விளக்கத்துடன் தடிதத் தொடர்பு மு சிகிச்சையைப் பதிவு நாடாமுலம்பெற்று தபால் செலவுக்கு முதற் பண்ம் அனுப் மட்டக்களப்பு விலாசத்திற்கு ம மனநிலை பதிப்புக்கள், மனநோய் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ் போதல், கிரந் குழந்தைப்ே மருந்து உண்டு பலர் நீரிழிவு நோயில் டுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்.
கவனத்துக்கு கொ கொழும்பில் ஜூன்
DRPAR BEAUTY LODGE, 67A, WC TP,338165,338166 (5 gurojës i SIC GIGN UGI GA GJITg கொழும்பு நாட்களில் கொழும்பில் முன் ஓட்டமாவடியில் ஜூ D முகைதீன் டிஸ்பென்செரி, !
கல்முனையி
TMM Gaarese வவுனியாவில் (2ஆம் குறுக்குத் தெரு) இல் சந்திக்கலாம். T64204 醬 (y மற்றைய நாட்களில் =
DR.P. NO.33. TiSSa Boundary Road,
6 |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தபோவனத்தில் குழறுபடி
~: }
து கொண்டமை பொது திருக்கோணமலை சிவானந்த தபோ அமைச்சின் அழைப்பினை வனத்தின் கணக்கு வழக்குகள் சரியாகப் முன்னரே தீர்மானிக்கப் பேணப்படாமையும் நிர்வாகச் சீர்கேடுகளும் பொதுமக்கள், தபோவன நலனில் ஆர்வங் "ಸ್ತ್ರ್ಯ : ஆகியோரிடையே விசனத்தை |ற குணடுத தாக்குதல் ஏறபடுததியுளளது. காரருக்கு முன்கூட்டியே இது சம்பந்தமாக எழுந்த புகார்களை பது தவறானதும் பொய் யடுத்து சட்டத்தரணி திருமதி செல்வம் கல்யாணசுந்தரம் ஏப்ரல் 26ம் திகதியிட்டு சய்தி பிரதியமைச்சரான டாக்டர் அ பாக்கியதுரை என்பவருக்கு து களங்கம் விளைவிக்கவே காரசாரமாக கடிதம் ஒன்றை எழுதியுள் ளது என்று எனது கட்சிக் ளார். ர். இவ்வாறு மறுப்பில் அறங்காவலர் அமைப்பின் அனுமதி துெ. யின்றி ஏப்ரல் 4ம் திகதி கூடிய கூட்டமும் மேலதிகமாகத் தெரிவு செய்யப்பட்ட நான்கு உறுப்பினர்களின் உரிமையும் வலுவற்றவை என அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டி ருப்பதோடு தபோவனத்தின் கணக்கு வழக்கு களை உடனடியாக திரு கா வினாயகசோதி என்பவரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்
ரின் மறுப்புத் தொடர்பாக ப வழங்கிய மட்டக்களப்பு கம் கோரப்பட்டுள்ளது. ப்பு தொடர்பான முரசின்
தம. -ஆர்- பட்டுள்ளது.
SSSS SSSS SSS SSS SSS SSS SSS SSSSS S SSS
機 U najljučilištu Diginali) i
(மட்டக்களப்பு நிருபர்) பாடசாலை மதில் அமைப்பதற்கு நிதிச் சேகரிப்பு என்று டத்தில் கூறிக்கொண்டு, வளர்ந்த மாணவ மாணவிகள் ஒவ்வொன்றும் 504 (ஐம்பது) ரூபா கொண்ட டிக்கட் விற்பனையில் ஈடுபடுத் வி01 தப்பட்டுள்ளார்கள் ஒரு மாணவனோ மாணவியோ குறைந்தது உதவி ஏழு (07) டிக்கெட்டுக்களையாவது எப்பாடுபட்டும் விற்க வேண் நதி டும் என்று கடிந்து கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள் டிக்கட் டத்தில் டுக்களை விற்க மறுக்கும் மாணவர்கள் பழிவாங்கப்படுகிறார்
1ே களாம். கரன் ". . . . . மகாவித்தியாலயம் ஒன்றிலேயே ன் ஆகி மாணவர்களைத் துஷ்பிரயோகம் செய்யும் இத்தகைய சம்பவம் திரு. சமீப நாட்களாக இடம்பெற்று வருகின்றது. இப்பாடசாலையின் திருமதி 5ஆம் ஆண்டு மாணவர் தொடக்கம் உயர் வகுப்பு மாணவ திருமதி மாணவியர் வரை டிக்கட் விற்பனை செய்து நிதி வசூலிக்க ஞ்சனி, வேண்டுமென்று கேட்கப்பட்டுள்ளனர்.
செய இதனால் டிக்கட்டுக்களை எடுத்துக்கொண்டு வளர்ந்த கடைக்குகடை ஏறியும், வருவோர் போவோ ரிடம் கெஞ்சியும், வாகனச் சோதனைச் சாவடிகளில் நாளெல்லாம் கால்கடுக்க நின்று இரந்து வேண்டியும் டிக்கெட் விற்பனையிலீடு படுவதைக் காணமுடிகிறது.
இந்தப் பாடசாலை அதிபரின் தன்னிச்சையான இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் ஆசிரியர்களும் பெற் றோரும் அதிபரின் பழிவாங்கலுக்கு ஆளாவதாகவும் கண்டனம்
தெரிவிக்கப்படுகிறது. இது தவிர தனிப்பட்ட முறையில்
ஹோமியோபதி DIT 600T o ffL
ருந்தும் பெற்றார் ஆசிரியர்
ஹோமியோபதி சிகிச்சை நிபுணர் Dr. ரா. தியாகராஜன் D.II.M.S. AMRSII (Lon)
நீரிழிவு, ஆஸ்துமா, தோல் வியாதிகள் போன்ற நாட்பட்ட தீராத வியாதிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கிறார்.
ஹோட்டல் கிறீன்லண்ட்ஸ்
தொலைபேசி 885592-581986
மாதாஜியின் நோக்கத்துக்கு கேடு
மாதாஜியின் நோக்கங்களுக்கு ஊறு விளைவிப்பவர்கள் கண்டிப்பாகத் தண்டனை அனுபவித்தே தீரவேண்டும் என்றும் அக் கடிதத்தில் காரசாரமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிழையான நடைமுறை
சுவாமி சச்சிதானந்த சரஸ்வதி மாதாஜியினால் ஆரம்பிக்கப்பட்ட தபோ வனத்தில் சுமார் நூறு வசதி குறைந்த பிள்ளைகள் இருக்கிறார்கள் மாதாஜியின் மறைவின் பின் மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு. அ. தங்கத்துரை சட்டத் தரணி திருமதி செல்வம் கல்யாண சுந்தரம் ஆகியோர் உட்பட ஆறு பேர் கொண்ட அறங்காவலர் குழுவே இவ் வில்லத்தைப் பராமரித்து வந்தது.
திரு. தங்கத்துரையின் மறைவைத் தொடர்ந்து பாக்கியதுரையும் வேறு சிலரும் அறங்காவலர் குழுவில் உறுப் பினர்களாக்கப்பட்டனர். எனினும் பாக்கியதுரை தன்னைத்தானே தலை வராகப் பிரகடனப் படுத்திக்கொண்ட துடன் பிழையான நடைமுறைகளையும் கைக் கொண்டதால் ஏனைய உறுப் பினர்களிடையே அதிருப்தி நிலவியது. உறுப்பினர் ஒருவர் பதவி விலகினார்
தபோவனப் பொறுப்பாளரான பெண்மணிக்கும் திருமதி செல்வம் கல் யாணசுந்தரம் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். பிள்ளைகளுக்கு நல்ல உணவு வழங்கும்படியும், பிள்ளைகள் விடயத்தில் சுயமாகவே முடிவெடுக்கலாம் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்ப தோடு, "தபோவனப் பணி உண்மையுள்ள வர்களை உயர்த்தும் கள்ளமுள்ளவர்களை அழிக்கும்" என்றும் குறிப்பிட்டு அவருக்கு மாதாஜியின் ஆசி என்றுமுண்டு எனவும் வாழ்த்தியுள்ளார்.
சிவானந்த தபோவனம் பதிவு செய் யப்பட்ட தர்மஸ்தாபனம் என்பதும், திருக் கோணமலையிலும் மூதூரிலும் அதற்கு நிலபுலன்கள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
SS SSSSSSS SSSSSSS SS சங்கநிதி என முப்பது ரூபாவும், வசதிக் கட்டணம், பாடசாலை அபிவிருத்திக் கட்டணம் எனப் பல்வேறு விதமாக நிதி சேகரிக்கும் நடவடிக்கையிலேயே அதிபர் கவனஞ் செலுத்துவதாகத் தெரிவிக்கப்படு கிறது. பாடசாலை மதில் கட்டும் நிதி சேகரிப்பிற்காக ரூபா 50A கொண்ட முவாயிரம் டிக்கட்டுக்களை அதிபர் விற் பனைக்கு விட்டுள்ளாராம் O
தமிழ் நாட்டின் பிரபல
வேலைவாய்ப்புக்கள்
19,698 - 22,698 இந்திய தொலைபேசி: 0091431-32946 O09-31 - 42046
வீட்டுப் பணிப்பெண்கள்
வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.
லும் சந்திக்கலாம்
s பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை ಟ್ರೈಫಿಕಿ'ñ :
6J 600 60T ULI Ů LITT GOLÓGIA) ': CUTL SITUS)
வர்களைச் சந்தியுங்கள் இளம்சமுதாயத்தினரை
சவூதி அரேபியாவுக்கு முற்றிலும் இலவசம் (முஸ்லீம் பணிப்பெண்களுக்கு
விஷேட அன்பளிப்புக்கள் உண்டு) எந்தவித கட்டணமும் அறவிடப்படமாட்டாது.
நாடுகளுக்கு அரசாங்க
கட்டணம் மாத்திரம் அறவிடப்படும்.
த்தல், ஞாபகமறதி, பயம், நடுக்கம், வெட்கம்
பான்ற தன்னம்பிக்கை இழக்கக் காரணமான லம் நீக்கி புத்துயிர் பெறுங்கள். DSORDERS
நாயும் காரணமானாலும் 85% தாழ்
G|ALGTör, egri gró,
சவூதி அரேபியா, குவைத் டுபாய், தோஹா கட்டார்.
ஒமான், பஹரேன், சிங்கப்பூர்
க்கு
தான் வீரியம் உள்ள் ஆண்மக்னர் த்த பின்னரே பணம் பெறப்படும். டில் வசிப்போருக்கு ளின் தாம்பத்திய ಆಬ್ಜಿಅಲ್ಲ லம் தொடர்பு கொள்ளலாம். மனோதத்துவ க சுகமாக்கலாம். உடன் பதில் தேவையானோர் வேண்டும். ட்டும் கடிதத் தொடர்பு கொள்ளவும் 5ள், 'ஹிஸ்டீரியா- ஆச்சரியப்படும் வகையில் ா, தலையிடி, வாதம் பயோரியர், வெள்ளை பறு இன்மைக்கும் முடியாதவியாதிக்கும் ருந்து முற்றாகக் குணம் அடைந்துள்ளனர்.
அரேபியாவிலுள்ள
டெயிலர் 9 குக்
ழும்பில் 5 நாட்கள் மட்டும். 21 പ്രgൺ 25 ഖഞu UMUGAM S.A.M.P. DLFENDHAL STREET, COLOMBO-13 தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி
க்கு முன்னால் உள்ளது) § Cla 8,0 а loss கூட்டியே பதிவு செய்யவும்.
oa 25 SegS LoLGi. gluona, T.P.065-57345
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு
சகிதம் நேரடியாக வரவும T.P.065-29329 gebPGoero 11 11,12
ஞான வைரவர்கோவில் ஒழுங்கை Wain ன்கூட்டியே பதிவு செய்யவும்.
ARUM UGAM,
Weerasingan sq., Batticaloa விலும் சந்திக்கலாம்.
ILDGADÍ DJIJEr
முஸ்லிம் பணிப்பெண்களுக்கு சவூதி
மக்கா, மதீனா, ஜித்தா
போன்ற நகரங்களில் வேலைவாய்ப்புக்கள்
o diretor. gouro SR 500 9 வீட்டுப் பணிப்பெண்கள்
வீட்டுச் சாரதிகள் (முஸ்லிம்/முஸ்லிம் அல்லாத)
வீட்டுப் பணிப்பெண் வீட்டுச் சாரதி - ஜோடி
o ஆஸ்பத்திரி சுத்திகரிப்பாளர்கள்
6 ஜுக்கி மெஷின் இயக்குனர்களுக்கு டுபாயில்
வேலைவாய்ப்புக்கள் உள்ளன. அரசாங்க கட்டணம் மட்டும் அறவிடப்படும்.
உட
பணியகத்தில் அங்கீகரிக்கப்பட்ட
சம்பளதநிற்கு குறையாமல் பெறலாம. தங்குமிட வசதி, வைத்திய வசதி உணவு என்பன இலவசம் ஒப்பந்த காலம் முடிவடைந்ததும் திரும்பிவர விமானச் சீட்டு வழங்கப்படும் விட்டுப் பணிப்பெண்களுக்கு போகவர விமானச் சீட்டு வழங்ப்படும் ஒப்பந்த காலம் 2 வருடங்கள் ஏனைய சலுகைகள் அந்நாட்டின் சட்ட திட்டங்களுக்கமைய வழங்கப்படும்
பாஸ்போட அனுபவச்சான்றிதழ் பிரதிகள், பாஸ்போட் அளவிலான 4 புகைப்படங்கள் அரப் விங்ஸ் டிரவல்ஸ் (Arab Wings Travels) இல.20/14 புளொக் 8-10,
கொழும்பு-10 (சைக்கள் பஸார் / சின்ன பள்ளி அருகில்) Gumgóir: 678 151, 678152 074-715557,074-610763 Glusiv: O74-715557, 446535 App No AL 1498 i Aavt i 03/98
சிமொன்ட்ஸ் வீதி, மருதானை
ஜூன் 21-2,1998

Page 5
நாடெங்கும் சர்வ சாதாரணமாக குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின் றன. மின்மாற்றிகளும் தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையங்களும், தொலைத் தொடர்பு கோபுரங்களும்தான் குண்டுகளின் குறி
குறைந்தளவே வெடிமருந்துகளுடன் பாரிய நஷ்டங்களை இந்தக் குண்டுகள் ஏற்படுத்தி வருகின்றன.
பாரிய குண்டுவெடிப்புக்கள்,குண்டுத் தாக்குதல்களை கண்டு பழகிவிட்டதால் மின்மாற்றி மற்றும் தொலைத் தொடர்பு நிலைய குண்டுவெடிப்புக்கள் சிறு சம்ப வங்கள் போல தெரிகின்றன.
குண்டுவெடிப்பு என்றால் நிலம் அதிரவேண்டும், ஆம்புலன்ஸ் வண்டிகள்
ஓடித்திரிய வேண்டும் சேதங்கள் பெரி தாக தெரியவேண்டும் என்றெல்லாம் ஒரு நினைப்பு உருவாகிவிட்டது.
அந்த நினைப்புத்தான் இன்று அர சாங்கத்தின் இயலாமையை ஒரளவு மறைத்து நிற்கிறது.
கிழக்கு மாகாணத்தில் ஆரம்பமான மின்மாற்றித் தகர்ப்பு மலையகத்திற்கு பரவி, அங்கிருந்து தென்னிலங்கைக்கும் நீண்டுவிட்டது.
சிறுக சிறுக ஏற்பட்ட இழப்புக்களின் மொத்த நஷ்டம் பல கோடிகளைத் தாண்டும்
மின்சக்தி அமைச்சரே பிரதிப் பாது காப்பு அமைச்சராகவும், இன்றைய போர் னைப்புக்களின் தளநாயகராகவும் ருக்கிறார்.
ஜெனரல் ரத்வத்தை மின்சக்தி அமைச்சராகவும் இருப்பதால், மின்மாற்றி களைக் கண்டாலே, அவரைக் கண்டது போல இருக்கிறது புலிகளுக்கு
பிரதேச பாகுபாடு இல்லாமல் மின் மாற்றிகளை தகர்த்தெறிகிறார்கள் முத லில் தமிழ்ப் பிரதேசங்களில்தான் மின் மாற்றிகள் தகர்க்கப்பட்டன. பின்னர் முஸ்லிம் பிரதேசங்களில் தகர்க்கப்பட் டன. இப்போது சிங்களப் பகுதிகளிலும் தகர்க்கப்படுகின்றன. அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துவது பிரதான குறி
இன்னொரு நோக்கமும் இருக்கிறது: பாதுகாப்புக்காக பெருமளவு ஆட் பலத்தை போர்முனைக்கு அப்பாலும் முடக்கியாக வேண்டிய கட்டாயத்தை அரசுக்கு ஏற்படுத்துவது
ஆக, மின்மாற்றி தகர்ப்புகள் அரசுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படுத்துவதுடன் பாதுகாப்பு ரீதியான சவாலாகவும் இருக் கிறது
ஆனால் அரசாங்கம் இதனை சாதா ரண சம்பவம்போல சித்தரிக்கவே விரும்பு கிறது அரச செய்திகளில் போகிறபோக் கில் சொல்லிப் போகிறார்கள். ஆனால் சேதங்கள் பாரியவை.
சமீபத்தில் ஜக்கலவில் தகர்க்கப்பட்ட மின்மாற்றி ஒன்றின் பெறுமதி மட்டும் 35 இலட்சம் ரூபாய்கள் மீண்டும் புதிதாக பொருத்தும்போது முன்பைவிட செலவு அதிகமாகும்.
இந்த ஆண்டில் இதுவரை நாடெங் கும் கிட்டத்தட்ட 20 மின்மாற்றிகள் தகர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும் பாலானவை வடக்கு கிழக்குக்கு வெளியே தான் நிகழ்ந்துள்ளன.
சிறு துளி பெருவெள்ளம் என்பது போல, சிறுக சிறுக பாரிய நஷ்டங்களை ஏற்படுத்துவதுடன், நாடெங்கும் போரின் எதிரொலிகளை கேட்கச் செய்வதற்கும் மின்மாற்றி தகர்ப்புக்கள் புலிகளால் பயன்படுத்தப்படுகின்றன.
வடக்குகிழக்கிலும், கொழும்பிலும், மலையகத்தின் பிரதான இலக்குகள்மீது மட்டும் குறிவைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கள் இன்று புலிகளே பிரவே சிக்க முடியாது என்று கருதப்படும் பகுதிகளிலும் நடக்கத் தொடங்கிவிட்டன. கொழும்புக்குள் புலிகளை பாதுகாப்
புத் தரப்பினர் தேடிக்கொண்டிருக்க கொழும்புக்கு அப்பாலும் ஊடுருவி அங்கு மின்மாற்றிகளை தேடிக்கொண்டிருக்கிறார் கள் புலிகள் தென்னிலங்கையில் பொதுமக்க ளுக்கு சேதம் இல்லாமல் தாக்குதல் நடத்தும் திட்டம் கதிர்காமத்தில் பஸ்நிலையம் மீதான தாக்குதலுடன் புலிகளால் ஆரம்பிக்கப் Lll-L-5.
பின்னர் தலதாரி ஹொட்டல் மீதான பாரிய குண்டுத் தாக்குதலும், அதனைத் தொடர்ந்து நடந்த குண்டுத் தாக்குதல்களும் பொதுமக்களின் சேதத்தை தவிர்க்கும் வகை யிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கும் சேதம் இல்லாமல், அரசுக்கு நஷ்டம் கொடுத்து, அரசின் இயலா மையை வெளிப்படுத்தி, போரின் அதிர்வு
தொடர் குபேர்டு
。
louLI. saosué Glssijaisöt
யாழ்ப்பாண மாநகரப்
களை தலைநகரையும் தாண்டி சிங்கள மக்களிடம் எடுத்துச் செல்லும் புலிகளின் திட்டமாகவும் மின்மாற்றி தகர்ப்புகள் விளங்கு கின்றன.
மின்மாற்றிகள் குறிவைக்கப்படுவது தெரிந்தும்கூட அவற்றை பாதுகாக்க முடி யாத நிலையிலேயே அரசு உள்ளது
மின்மாற்றிகளை பாதுகாப்பது என்றால் ஆயுதம் தாங்கிய பொலிசாரையோ, படை யினரையோதான் காவலுக்கு நிறுத்தியாக வேண்டும். தற்போதைய நிலையில் அது சாத்தியமான காரியம்தானா?
வெற்றியில் கண் வைத்திருக்கும் அரசுக்கு மின்மாற்றிகளில் கவனம் செலுத்த நேரம் ஏது?
凯 இதற்கிடையே தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலைய குண்டுவெடிப்புக் களும் பரவலாக இடம்பெற்றுள்ளன.
இந்த ஆண்டில் களுத்துறையில் இருந்து வடக்கு-கிழக்குக்கு வெளியேயான தொலைத்
தொடர்பு நிலைய குண்டுவெடிப்புக்கள் ஆரம்பமாகின.
களுத்துறை என்பதால் அதற்கு காரணம்
புலிகளா? இல்லையா? என்று சந்தேகம் எழுந்தது. அரசும், எதிர்க்கட்சியும் ஒருவர்மீது ஒருவர் பரஸ்பரம் சந்தேகம் தெரிவித்தன. அடுத்த குண்டு குளியாப்பிட்டியில் வெடித்தது. பின்னர் நொச்சியாகமவில் வெடித்தது.
நொச்சியாகம குண்டுவெடிப்புக்கு புலி களே காரணம் என்று அரசு அறிவித்தது. ஏனைய குண்டுவெடிப்புக்களை இன்னமும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்
அரசுக்கு ஐந்து கோணங்களில் சந்தேகம், அவை பின்வருமாறு:
1. புலிகள் 2 ஜேவிபி 3, எதிர்க்கட்சி 4. புலிகளின் பின்னணியோடு பாதாள உலகக் கோஷ்டிகள், 5 தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்
குண்டுவெடிப்பு நடந்த தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையங்கள் சில புலிகள் நடமாட முடியாது என்று கருதப் பட்ட பகுதிகளில் இருந்தமையால் புலிகள் தவிர்ந்த வேறு சக்திகள்மீதும் சந்தேகம் திரும்பியது.
தமிழ் மக்கள் பெருமளவில் இல்லாத பகுதிகளே புலிகள் ஊடுருவ முடியாத பகுதிகள் என்று கருதப்படுகின்றன. தலைநகர் மற்றும் வடக்கு கிழக்கு எல்லைப் புறங்கள் என்பவற்றுக்கு அப்பாற்பட்ட பகுதிகளும் புலிகள் ஊடுருவ முடியாத பகுதிகள் என்று
கருதப்படுகின்றன.
ஆனால் இந்த கரு மட்டும் ஒரு முடிவுக்கு புலிகளால் ஊடுருவ நாட்டில் கிடையாது.
காலிக்குகூட புலி சென்றிருந்தது கண்டி குள் புலிகள் குண்டுெ
மிக முக்கியமான றால், பெரும் தொை ஞர்கள் மலையகத்தில் சேர்ந்துள்ளனர்.
களத்தில் தாக்குத களாக இருப்பதுடன், பலியாகியுள்ளனர்.
மலையக இளைஞ மாறியது சூரியக்கதிருக் கையோடுதான் ஆரம் சூரியக்கதிர் படை 1996 அக்டோபர் 29ம் அளவெட்டியில் கரும்பு நடைபெற்றிருந்தது. அத்தாக்குதலில் புலிகள் பலியாகினர். அ கத்தைச் சேர்ந்தவர் ெ இருந்தவர் இயக்கப் புெ அவிசாவளையைச் சே
மலையகம் மட்டு நகர் பகுதிகளைச் சேர் களும் வன்னியில் களமு யாகியும் உள்ளனர்.
எனவே, புலிகளி மட்டுமன்றி, புலிகள் இய பரம்பலும் வடக்கு கிழ கணிசமானளவு உள்ள இனரீதியான அணு கும் இருந்து தமிழ் இை நோக்கி உந்தித் தள்ளு
மலையகத்தில் கி லையை அண்டிய பகு மல் உட்பகுதிகளிலும் கப்பட்டுள்ளன. இரத்தி தொடர்புநிலைய பரிவர் குண்டுவைக்கப்பட்டது தொழிற்சாலையில் குண் தப்பட்டது.
இவற்றையெல்லாம் சுப்போட முடியுமா? இப்போதுதான் மறுபடி ஆரம்பித்துள்ளனர்.
தம்மை தீவிரவாத சக்திகள் என்று அரசு கக்கூடிய சந்தர்ப்பத்ை முன்வரமாட்டார்கள்
மீண்டும் ஆயுதம் நோக்கம் ஜேவிபிக்கு அமைப்பை கட்டி முடி LDIITOJ LDOJ 68DJ ĝ5 LDGOLD FL வர்களாக இனம் காட் அரசுக்கு வழங்கமாட் ஜேவிபி மீண்டு கிரதை' என்று ஜனா சரித்து வருகிறார். ஜே. ஆயுதம் ஏந்திய தவறா அவவாறு மககளை எச
இந்நிலையில் அரசு ஒரு வாய்ப்பைக் கொ யுமா? என்பதே கேள்:
எனவே, புலிகள் பகுதிகள் என்று கரு அதேபோல ஜேவிபி. த குண்டு வெடிப்புக்களி கருதுவதற குமவலுவா ஆனால் தொலை குண்டுவெடிப்புக்களும் கேயோ நடந்த சம் தொடர்ச்சியாக ஒரு தி யாக தொடர்கின்றன எ வேண்டும்.
களுத்துறையில்கு இரத்தினபுரியில் கொள் தியிருக்க முடியாது.
பொறுப்புக்கள் வேண்டாம்ராஜினாமா செய்யலாம் என்று தேனகத்தின் கூட் டான கட்சி பிரதிநிதிகள் கூறினார் களாம் முதலில் அவை தமது பதவி \களை ராஜினாமா செய்துபோட்டு கூறட்டும்கேட்கலாம் என்று சொல்கிறா ராம் புதியவரான் பாலகர் சிவ சிவா
கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள பிரியாணி கடை ஒன்றில் ஞானப்பால் உண்டவரின் பெயர் 0лој тi (laicipali ju jliji) tifuтатi
வாங்கிக்கொண்டிருந்தவராம் அவரைக் கண்ட ஒருவர் தனது மறைவிடத்திற்கு சென்று தேவையானதை எடுத்துக் கொண்டு வரவும் பிரதிநிதியின் கார் கிளம்பவும் சரியாக இருந்ததாம் குறிப்பிட்ட இளைஞர் வேகமாக ஓடியதையும் ஐந்து நிமிஷத்தில் திரும்பி வந்த வேகத்தையும் குறிப்பிட்ட கடையில் உள்ள சிலர் கவனித்தவையாம் பின்னர்தான் காரில் வந்து போனவர் இன்னார்தான் என்று தெரிந்ததாம் மனுசனுக்கு நல்ல அதிஷ்டம் என்று முணுமுணுத்துக்
அயலகப் பிரதமரைச் நம் நாட்டு விவகாரத்தை பேசியதை இங்குள்ள கட்சிகள் வர வெற்றிருக்கினம் அரச தரப்பும் எதிர்த்தரப்பும் ஒன்று சேர்ந்து அதனை கண்டித்தது மட்டும் இவையின் காதில் விழவில்லையோ? பார்த்தியளோ எந்தெந்த விஷயங்களில் இரண்டு தரப்பும் ஒன்றுபட்ட பொலிசியில் இருக்கினம் எண்டு. இவை ஒன்றுபட்டு நின்றால்
சந்தித்து தமிழக கட்சிகள்
or 24-27, 1998
என்னாகும் எண்டு புரியுதல்லோ, ! சில டமில் கட்சிகள் ஒற்றைக்காலில் வவுனியாவில் கழக வெ விடயத்தில் உள் பிரச்சனை என்று உண்மையில்லை என்று நம்பகமா எழுத்தார்தான் கைவரிசை காட்டியிரு விவகாரம் உள்வேலைதான் அதன்பி கொழும்பில் உள்ள கழக அலுவல சம்பவம் பற்றி மகிழ்ச்சியோடு கதை மறுசாராரை தாக்கியதில் ஒருவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் வலகம் முடப்பட்டதாம். ஆனால் விவு காரணமான ஆட்களை தலைமையி வெளி உதவி ஒன்றுடன்தான் வித்ை கிழக்கின் இரண்டு எழுத்து வன்னியில் நிக்கிறார் அல்லோ யா காரணமல்ல என்று அவர் தகவல் கூட்டான கட்சிக்குள் கூறியிருக்கிறா அவை நம்பவில்லை எண்டல்லோ
கள நிலவரம் அறிவதில் காட்டுகிறாராம் வெகுஜன சபையி ஸ்கோர் தெரியுமோ என்று அறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காள்களை வைத்து முடியாது. இன்று டியாத பகுதிகளே
ரின் குண்டுலொறி மையப்பகுதிகளுக் றி ஊடறுத்தது.
LLLJ Lib Tgirgor Gaussu |TT தமிழ் இளை ருந்து புலிகளுடன்
பிரிவுத் தலைவர் ஈரும்புலிகளாகவும்
<
ள் கரும்புலிகளாக எதிரான நடவடிக் |DIT GOT35||
பினருக்கு எதிராக கதி யாழ்ப்பாணம் த் தாக்குதல் ஒன்று
பதினொரு கரும் தில் ஒருவர் மலைய ப்டினன்ட் தரத்தில் பர் கலைச்செல்வன்
ந்தவர். ன்றி கொழும்பு புற த தமிழ் இளைஞர்
னையில் நின்று பலி
நடவடிக்கைகள் க உறுப்பினர்களின் க்குக்கு வெளியேயும்
குமுறைகள் நாடெங் ஞர்களை புலிகளை கின்றன. க்கு மாகாண எல் களில் மட்டுமல்லா ன்மாற்றிகள் தகர்க் னபுரியில் தொலைத் த்தனை நிலையத்தில் ஹட்டன் தேயிலை டுத் தாக்குதல் நடத்
ஜேவிபியுடன் முடிச் ரனெனில் ஜேவிபி. அமைப்பைக் கட்ட
சக்திகள், நாசகார முத்திரைகுத்தி ஒடுக் த இப்போது வழங்க
ஏந்திப் போராடும்
இருந்தாலும்கூட,
க்கும்வரை, சக்தியாக படத்திற்கு புறம்பான 77m. U mlmu Lou LITiä,67.
ம் எழுகிறது ஜாக் திபதி மக்களை எச்
விபியின் கடந்தகால
ன செயற்பாடுகளே ரிக்க பயன்படுகிறது.
க்கு தங்களை அமுக்க
நிக்க ஜேவிபி துணி
ஊடுருவ முடியாத
தப்படுவதும் தவறு போதைக்கு தொடர் ல் ஈடுபடும் என்று ன காரணம் இல்லை. தொடர்பு நிலைய
எப்போதோ எங் வமாக இல்லாமல், டமிட்ட நடவடிக்கை ன்பதையும் கவனிக்க
ாடு பொருத்தியவரே ாடு சென்று பொருத் ஆனால் குண்டின்
ாத்துரை
வையைத்தான் கைகுலுக்க வைக்க
நிற்கினம்
ஜனப் பிரதிநிதி இல்லத் தாக்குதல் சனம் கதைக்குது. ஆனால் அதில் த் தெரிகிறது. ஆனால் ரெண்டு கினம் அதற்கு முன்னர் கிளைமோர் னர் பல சம்பவங்கள் நடந்திருக்குது. ம் முடப்பட்டுள்ளது கிளைமோர் தனர் என்று கூறியே ஒரு சாரார்
ஆபத்தான நிலையில் பொது ாராம் அதன் பின்னர்தான் அலு ம் என்னவென்றால் உள்வேலைக்கு உள்ள எவருக்குமே தெரியாது
காட்டினவையாம்
1ளபதி கருணையானவர் தற்போது
மாநகர பிதா விஷயத்திற்கு தாம் னுப்பியதாக கிழக்கின் சிங்கத்தார்
ாம் அப்படியானால் ர்த்தமாகுது எதிரணித் தலைவர்
தமிழ்ப் பிரதிநிதிகளை கண்டால்
தில்தான் குறியாக
*akgab- : hg-ApsuQa u
எடை தாக்குதல் முறை எல்லாமே ஒரே விதமாகவே உள்ளன. எனவே அமைப்புரீதி யான பலம், தொடர்புகள், அனுபவம் என் பவை இல்லாமல் நடக்கும் காரியமல்ல என்பது தெளிவு
எனவே, புலிகள் அல்லது ஜேவிபிதான் இவ்வாறான சீரான தொடர் நடவடிக்கை களை மேற்கொள்ள முடியும்
எதிர்க்கட்சி துணியாது. அரசியல் ரீதி யான வாய்ப்புக்களைக்கூட சுறுசுறுப்பாக பயன்படுத்துவதில் ரணில் அக்கறை காட்ட வில்லை. அவற்றை பயன்படுத்தி இருந்தாலே இன்று ஆளும் கட்சிக்கு பலத்த சவாலாக மாறியிருக்கலாம். இந்த இலட்சணத்தில் சதி வேலைகளில் ஈடுபடுவர் என்பது நினைத்தே பார்க்க முடியாது.
புலிகளுக்காக பாதாள உலகக் கோஷ்டி கள் செய்யும் காரியமாக இருக்குமோ? என்ற சந்தேகமும் வலுவாக இல்லை.
புலிகள் செய்வதாக இருந்தால் தங்கள் உறுப்பினர்கள் மூலமே நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அளவுக்கு வல்லமையும், உறுப்பினர்களும் உள்ளனர் பாதாளக் கோஷ்டிகளின் உதவிகள் தேவைப்படாது வேறு சில தேவைகளுக்காக கொழும்பு போன்ற பகுதிகளில் உள்ள சில பாதாளச் கோஷ்டிகளுடன் தொடர்புகளை புலிகள் வைத்திருக்கக்கூடும்
எப்படித்தான் சுற்றி சுற்றி வந்தாலும் தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலைய தாக்குதல்களுக்கு புலிகளோ அல்லது ஜேவிபி யோதான் காரணம் என்ற முடிவிற்கே வந்து சேரவேண்டி யுள்ளது. ஆனால் புலிகள் செய்வதற்கான சாதகம்தான் ஜேவிபியைவிட அதிகமாக உள்ளது.
மின்மாற்றித் தகர்ப்புக்கள் அவசியம் என்று புலிகள் முன்பு கூறியிருந்தனர். பதுளை மின்மாற்றித் தகர்ப்புக்களின் பின்னர் புலிகள் விடுத்த பிரசுரம் ஒன்றில் தாக்குதல் களம் விரிவாகி வருகிறது, குண்டுகளின் அதிர்வுகள் நாடெங்கும் கேட்கிறது எனக் கூறியிருந்தனர்.
ஆனால் தொலைத்தொடர்பு நிலைய தாக்குதல் தொடர்பாக இதுவரை சூசக மான அறிவிப்பு எதனையும் புலிகள் வெளி பிடவில்லை. மறுப்பும் கூறவில்லை.
கல்முனையில் தொலைத் தொடர்பு நிலைய பரிவர்த்தனை நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட குண்டு தொடர்பாக புலிகளின் குரல் வானொலி "அதிரடிப்
விக்கப்பட்டிருக்கிறது" என்று அறிவித்தது.
தமது பாதுகாப்பு பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு நிலையத்துக்குள் குண்டு கண்டுபிடிக்கப்பட்டால் அது அங்குள்ள அதிரடிப் படையினருக்குத்தான் இமேஜ் குறையும் தவிர, அதற்கான அவசியமும்
GäGüJ LITT
படைமீது மக்களால் சந்தேகம் தெரி
எதுவுமில்லை. அங்கு குண்டு வெடித் திருந்தால் புலிகளுக்கு கெட்ட பெயரும் ஏற்பட்டிருக்காது. எனவே, குறிப்பிட்ட குண்டு புலிகளால்தான் வைக்கப்பட்டி ருக்க வேண்டும்.
ஆனால், தொலைத் தொடர்பு நிலைய குண்டுவெடிப்புக்கள் தொடர்பான குழப் பங்களை வேடிக்கை பார்க்கவே புலிகள் விரும்புகிறார்கள் என்பதையே புலிகளின் செய்தி காட்டுகிறது.
எப்படியோ மின்மாற்றித் தகர்ப்புகள் போன்று தொடரான திட்டமிட்ட ரீதி யிலேயே தொலைத்தொடர்பு நிலையத் தாக்குதல்களும் நடக்கின்றன அனுபவம் துணிச்சல், கட்டுக்கோப்பு திட்டமிடல் போன்ற பின்னணிகள் இல்லாமல் நீண்ட தொடராக இச் சம்பவங்கள் நடைபெற இயலாது குண்டோடு விளையாட யார் தான் துணிவர்?
மின்மாற்றிகள் தொலைத்தொடர்பு நிலைய தாக்குதல்களை அரசு சிறியதாக சித்தரிக்க முற்பட்டாலும்கூட இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் பல அஞ்சுகின்றன.
இங்குள்ள வெளிநாட்டுத்துதரகங்கள் சகல செய்திகளையும் கூர்ந்து நோக்கு கின்றன. ஒரு ஒரமாக சொல்லப்படும் மின்மாற்றித் தகர்ப்பு தொலைத் தொடர்பு நிலைய குண்டுவெடிப்பு செய்திகள் அவர் கள் கண்களில் விழாமல் இல்லை.
சமீபத்தில் ஜப்பான் நிறுவனம் ஒன் றும் இங்கு முதலிட தனக்குள்ள அச்சத்தை வெளியிட்டுள்ளது.
சிறு துளி பெருவெள்ளம் என்பது போல மின்மாற்றித் தாக்குதல்கள் தொலைத் தொடர்பு நிலையத் தாக்குதல் களின் ஒட்டுமொத்த விளைவுகள் தாக்கம் DLGOLAU GODGANGULI,
நாடெங்கும் புலிகளுக்கு புதிய உறுப் பினர்கள் பலம் பெருகிவருகையில், குறிப் பாக மலையக இளைஞர்கள் புலிகளில் இணைந்திருப்பது வடக்கு-கிழக்குக்கு வெளியே புலிகளின் நடவடிக்கைகள் தங்குதடையின்றி தொடர வழிவகுக்கும் வடக்கு-கிழக்கு இளைஞர்களைவிட மலையக இளைஞர்களுக்கு வடக்கு கிழக் குக்கு வெளியே உள்ள பகுதிகளோடு பரிச்சயம் அதிகம்.
ஆனால் மலையகத்தில் புலிவேட்டை நடக்குமானால், அதன் விளைவுகள்கூட மேலும் புலிகளை நோக்கி இளைஞர்களை தள்ளுவதாகவே இருக்கும். ஆக, எல்லாமே இடியப்பச்சிக்கல்தான் இனப்பிரச்ச னைக்கு அரசியல்தீர்வு காணும்வரை சிக்கல் விடுபடுமா?
GLLIED55
இந்தவாரம் உதைபந்தாட்ட அலசல் நீங்கள் உதைபந்தாட்ட இரசிகர்கள் என்றால் அணி என்று ஊகியுங்கள்
GGOL fwsog). அதுவோ பலம் பொருந்திய அணி களம் இறங்கிய வேகத்திலேயே வெற்றியை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நாட்டின் தலைவர்கள் முதல் குடிமக்கள்வரை வெற்றி சுலபம் என்று நம்பிக்கொண்டிருந் தனர்.
மறு அணியும் சிறந்த அணிதான் ஆனால் தன்னோடு மோதும் அணியின் பலம் கொண்டதல்ல. எனவே தற்காப்பு ஆபத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் என்று நம்பப்பட்டது.
அணிகளும் களம் இறங்கின. பந்தை பாஸ் பண்ணியடி பல முனைகளால் போட எத்தனித்தது பலவானான அணியந்து செல்லும் பக்கமெல்லாம் மறு அணியின் வீரர்கள் நின்று தடுத்தாடினர் முதலில் தற்காப்பு ஆட்டம்.
இதோ கோல் போட்டாயிற்று என்று நெருங்கும்போது 'லபக் என்று பாய்ந்து கோல் கீப்பர் அமுக்கிவிடுவர் மறுபிடி இங்கி தனது எல்லைக் கோட்டுக்கு திரும்பியது பலவான் அணி
திடீரென்று கிடைத்த வாய்ப்பில் ஒரு கோல் போட்டது பலவான் அணி அதனால் இனிகோல் போடுவது சுலபம் என்று பலவான் அணி உற்சாகமாக மறு அணியின் எல்லைக்
கோட்டுக்குள் புகுந்தது. அது 5/TGAT 8FLDALILD என்று திடீ ரென்று தாக் குதல ஆட LID -9, 1915) மறு அணி பலவான் அணியை தன் எல்லைக் கோட்டுக்குள் இழுத்துவிட்டு பந்தை பறித்து அவர்களது எல்லைக் கோட்டுக்குள் படுவேகமாக கொண்டு சென்று கோல் போட்டுவிட்டது.
எதிர்பாராத இந்த அதிர்ச்சியில் ருந்து மீள முடியாமையால் பலவான் y Gorfflunio GasTciö, Oum L Cup Aguasababaw பல முனைகள் இடது, வலது மத்தி) ஊடாக பந்தை கொண்டு சென்றும் கோல் போட முடியவில்லை.
கோல் போட்டுவிட்ட சந்தோசத்தில் தமது அரணை பலப்படுத்திக்கொண்டு ಙ್ ஆடத்தொடங்கிவிட்டது տ0) * -
அதனால் பலவான் அணிநினைத்த படி வெற்றியைப் பெற இயலவில்ல்ை BLLP (PAASS MAGO PA *U*950
:ாக்கும் சிலிக்கும் இடையே நடைபெற்ற போட்டிதான் அது பலவான்
அணி என்று குறிப்பிட்டது இத்தால் Safou. O
10 ܬ݂ܵܐ
எல்லாம் ஒரு நோக்கத்தோடுதான்
அரச தொலைக் காட்சிகள்தான் தமிழைச் சாப்பிடுவதில் பசியோடு இருக்கினம் என்றால் எம்டிவியும் சாப்பிட லாமோ? தமிழில் அதிக நேரம் நிகழ்ச்சிகள் தருகினம் அதை மறுக் கேல்லை. ஆனால் எம்டிவியை சிரச என்று மாற்றும்போது தமிழிலும் சிரச என்று குறிப்பிட்டிருக்கலாம் அல்லது முன்னர்போல பொது மொழியான ஆங்கிலத்திலேயே பெயர் பொறித்திருக்கலாம் ஒரே நாடு ஒரே மக்கள் இப்படித்தான் இருக்கும் என்று மிரட்டிக் கொண்டிருப்பதே தொலைக் காட்சிகள் தானுங்கோ
கற்பகம் பனம் பொருள் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரை அம்பலமாக்கியது முரசு மட்டும்தான் ஆனால் இப்போது என்ன கதை தெரியுமோ? முந்தி இருந்தவர் பசியாறினாலும் கற்பகம் கலகலப்பாக இருந்தது முன்னேற்றமும் இருந்தது. இப்ப பொருட்களும் இல்லை முன்னேற்றமும் இல்லையாம் இப்ப இருக்கிற தலைவர் பற்றி யும் பல தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளது கற்பகத்தின் நிலைஅபாக்கியமாகலாமோ? நாதா?
இவ்வாரப் பொன்மொழி. உபயம் மபொ.சி.
சிங்கத்தாரை இயற்கை.
"அறிவு இருப்பவர்களிடையே வேறுபாடு இருப்பது
அவர்களுக்கு அறிவு
மிக அக்கறை
இருந்தாராம்
இருக்கிறது என்பதற்கு அதுவே அடையாளம்"
5

Page 6
திருமதி ரஜினி திரணகம கொலை தொடர்பாக இத் தொடரில் வெளியான
தகவலை ஈபிஆர்எல்எஃப். மத்திய குழு உறுப்பினர் சுபத்திரன் மறுத்திருந்தார். நாமும் அதனை வெளியிட்டிருந்தோம். ஆனால், பின்னர் தமது பிரசுரத்தில் தமது ஊகங்களையெல்லாம் வெளியிட்டு மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஈபிஆர்எல்எஃப் வசைபாடியிருப்பதை சமீபத்தில் கண்ணுற்றோம்.
நாமும் அதே பாணியில் விமர்சிப்பது முரசின் தரத்துக்கு ஏற்றதல்ல.
ரஜினி திரணகம கொலை தொடர் பாக முதலில் புலிகள்மீதே சந்தேகம் இருந்தது உண்மை உண்மையைச் சொல் லப்போனால் எனக்கேகூட புலிகள்தான் காரணம் என்ற கருத்தே இருந்தது.
பின்னர் கிடைத்த தகவல்களை
துரையப்பா மு
காமினி வ
குழு "யாழ்ப்பாண ம வில் இருந்தவர்தான் ராபிக் கார்த்திக் பீட உடற் கூற்றியல் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டவர் நிதி ரஜினி திரண பின்னர் ஈபிடிபியில் இணைந்து விலகிய திருநெல்வேலியில் GT, LJILGGTGATITIñi.
ஆனால் குறிப்பிட்ட செல்வகுமார் ரஜினி தமிழீழப் போர் வைத்தே எனது கருத்தும் மாறியது என திரகைமவை கட்டதாக சர்விதேச நெரு னும் அக் கொலைக்கும் ஈபிஆர். இருந்தும், தமிழ்ப்
எல்எஃப் தலைமைக்கும் சம்பந்தம் இருப் பதை நம்பக்கூடிய தகவல்கள் இல்லை என்பதால் அதனையும் குறிப்பிடத் தவற
ஈபிஆர்எல்எஃப் தலைமை மீது வேண்டுமென்றே குற்றம் சாட்ட நினைத் திருந்தால் அதனை குறிப்பிட்டிருக்கத் தேவையில்லை. அந்த இயக்கத்தின் யாழ் தளபதியாக இருந்த ரவிச்சங்கரையே ராபிக்) முக்கிய சூத்திரதாரியாக
உரிமைகள் மீறப்படு கொடுத்ததும் அவர் குரியதாக மாற்றிவி
கூறியிருந்ததோடு, அவர் தற்போது படுகொலையை ஈபிஆர்எல்எஃப் அமைப்பில் இல்லை எல்எஃப்.இயக்கத்தி என்றும் குறிப்பிட்டிருந்தேன். பெருமாள் முதல், அதுதவிர இத்தொடரில் நெ கடந்த ஊதுகுழல் இடத்திலும் ஈபிஆர்எல்எஃப் அமைப் விடுதலைப் புலிகள் பின் இன்றைய தலைமையை குறைகூற GTi. வில்லை என்பதோடு, இன்று தலைை இச் சம்பவத்தி யிலுள்ள முக்கியமான சிலரது பங்களிப் ரஜினி முன்ன புக்களை மறக்காமல் மறைக்காமல் குறிப் இயக்க உறுப்பினரா பிடப்பட்டுள்ளன. தனின் தங்கையும்,'
இன்று தலைமையில் உள்ளோருக்கு இந்தியப் படை கால கொடூரங்களோடு பெரிய தொடர்பில்லை, இவற்றை கட்டுப்படுத்தக் கூடிய பொறுப்புக்களில் அவர்கள் அன்றிருக்கவில்லை என்று முன்னரே தொடரில் குறிப்பிட்டிருந்தேன்
சிங்கள முற்போக்கு தயாபால திரணகம நிர்மலா 1985ல் கருத்து வேற்றுமை குடும்பத்தவர் யாழ் வசித்து வருகின்றன
ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பு:மீது இவரது தந்தை கோபம் என்றால் இன்றைய தலைமைை யாழ்ப்பாணக் கல்லு அல்லவா சாடி சம்பந்தப்படுத்தி இருக்க கடமையாற்றி வருகி
வேண்டும் சாடாவிட்டால்கூட இவர் களுக்கு தொடர்பில்லை என்று குறிப்பிடா மல் என்றாலும் இருந்திருப்போமே. அவ் வாறு செய்வதுதானே ஈ.பி.ஆர்.எல். எஃப்பை பலவீனமாக்க உதவும்.
ரஜினி திரணகம கொலை தொடர் பாக ஈபிஆர்எல்எஃப் சார்பாக சுபத் திரன் விடுத்த மறுப்பறிக்கையை வெளி யிட்டபோதே பதிலையும் இணைத்து வெளி யிட்டிருக்கலாம். நாம் எமக்கு கிடைத்த தகவலை வெளியிட்டுள்ளோம். அவர்கள் தங்கள் மறுப்பை கண்ணியமாக தந்துள்ள னர் என்று கருதி அதனை வெளியிட்ட தோடு நிறுத்திக் கொண்டோம்.
இந்தியப் படை காலத்தில் தான் பொறுப்பு வகித்த பகுதியில் நியாயமாக நடந்து கொண்டவர் சுபத்திரன் என்பதை இத் தொடரின் ஒரு கட்டத்தில் குறிப்பிட்டி ருந்தேன்.
ஆகவே சுபத்திரனின் மறுப்புக்கு உரிய இடம் தரப்பட்டிருந்தது.
ஆனால் ஈபிஆர்எல்எஃப். வெளியிட் டுள்ள பிரசுரம் ஒன்றில் மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களுடன் கருத்து தொடருக்கு முக்கியத்துவம் அல்ல. உதாரண வெளியிட்டப்பட்டதாலேயே மீண்டும் நாம் மாக கூறுவதானால், புலிகளால் உடன் ரஜினி திரணகம விடயத்துக்கு செல்ல மறுக்கப்பட்ட அமிர் கொலை, அரச அதிபர் வேண்டியுள்ளது. பஞ்சலிங்கம் கொலை போன்றவை புலி
நிரூபிக்கட்டும் களாலேயே செய்யப்பட்டன என்பதை
போதிய தகவல்களோடு இத் தொடரில் தமது பிரசுரத்தில் ரஜினி திரணகம வெளியிட்டுள்ளோம் கொலை தொடர்பாக ஈபிஆர்எல்எஃப். ஆனால், ரஜினி திரணகம கொலைக்கும் வெளியிட்டுள்ள தகவல்கள் உ0மக்கு தமக்கும் தொடர்பில்லை என்று புலிகள் மாறாக இருப்பதால், மேலும் அவர்கள்
Gofa) PH.D. (UpLigji வந்து கடமையாற்றி நிர்மலா இயக்க
மன்னிப்பு சபைக்கு தெரிவிக்கவே இல்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் கூறியுள்ளனர்
தவறு என்று ஈபிஆர்எல்எஃப். தாரத்தோடு நிரூபிக்குமானால் வெளி டத் தயாராக உள்ளோம். சர்வதேச ன்னிப்புச் சபையிடம் ஆவணங்கள் பெறு து கடினமல்ல. எனவே ஆதாரம் இருந்தால் பற்றுத் தரலாம்.
மறுப்பு விடவில்லையா?
அடுத்து ஈபிஆர்எல்எஃப் கூறியுள்ள ாரணம்தான் பலத்த சந்தேகத்தை தரு கிறது. ரஜினி கொலையில் தமக்கு தொடர் பில்லை என்று புலிகளே மறுக்கவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
புலிகளின் மறுப்போ ஏற்போ இத்
ரஜினியின் கண கம புவியியல் விரிவு திலக தலைமையில என்ற முற்போக்கு
இந்த அமைப் உரிமையை ஆதரித் உடன் ஒரு கால உறவு வைத்திருந்த குழுமீது அரசாங்கம் தயாபால திரன
நாபா ஆகியோர் எ GOTIT.
1988ல் நடைெ சபைத் தேர்தலை அ மந்திரி சபையில் அமைச்சரானார்.
- - மறுத்திருந்தனர். மீது சந்தேகம் உறுதியாகிறதே தவிர வழக்கமாக புலிகள் தாம் செய்யும் சில 9] குறையவில்லை. நடவடிக்கைகளை மறுக்கும் அவசியம் ஏற்பட் :
இன்றைய தலைமையும் எவ்வகை ட்ால் மறுப்பதோடு நிறுத்திக்கொள்வார்கள் இந் " L யிலும் முன்னைய தலைமைக்கு தாழ்ந்த வேறு யார்மீதும் குறிப்பிட்டு குற்றம் சாட்டு எல்ஃப் இயக்கத் தல்ல. தற்போது பல்லுப் பிடுங்கப்பட்ட வதில்லை. னித உரிமை
நிலையில்தான் ஜனநாயகம் பேசுகின்ற
ரஜினி திரணகம கொலை விவகாரத்தில் னர் தவறுக்கு மன்னிப்பு கோருகின்றனர்
யாட்டி விகல்ப ட்டும்தான் புலிகள் மறுப்பு வெளியிட்ட
என்று கருதவேண்டியுள்ளது. தோடு, ஈபிஆர்எல்எஃப்மீதும் நேரடியாக தயால் ஜயதில
ரஜினி திரணகம கொலையில் நேரடி காரண காரியங்களும் கூறிகுற்றம் சாட்டி இந்திய நடவடிக்
Ш9 பங்கெடுத்தவர் கார்த்திக் இவர் யிருந்தனர். ஜோ செனிவிரத்ன
பின்னர் ஈபிஆர்எல்எஃப். அமைப்பிலி அது எப்படி ஈபிஆர்எல்எஃப் அமைப் சயற்பட்டனர்
ருந்து வெளியேறினார். திருமலையி தனிப்பட்ட தகராறு ஒன்றில் கொல்லப் பட்டார் எனக் கூறியிருந்தோம்
ஈ.பி.ஆர்.எல்.எஃப் தனது மறுப்பில் 0.ں." கார்த்திக் ஈபிடிபியால் கொல்லப் ' இருந்திருக்க முடியாது.
க்கு தெரியாமல் போனது மிக முக்கியமான ரு விவகாரத்தில் புலிகள் தம்மீது குற்றம் சாட்டியதைக்கூட தெரியாதளவுக்கு ஈபிஆர்.
த்ன அமைச்சரா
வரிான திரணகமத எல்.எஃப். நண்பர்
பட்டார் என்று தெரிவித்துள்ளது. அது மிக அப்பட்டமான இந்த உண்மையை ஈ.பி.ஆர்.எல்.எ தவிர ரஜினி கொலைக்கு செல்வக்குமார் மறுத்திருப்பது ஈபிஆர்எல்எஃப் அமைப் வடிச் செயல்கள் என்பவர் காரணமாக இருந்ததாக பினர் தமது பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள திரணகம ரஜினி த ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா, மறுப்பில் உள்ள ஏனைய விடயங்கள் எத் புடன் அந்நியமாதல்
தகையவை என்பது பற்றி மட்டுமல்லாமல், போனது.
ரமேஷ் ஆகியோர் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு தெரிவித்ததாக குறிப்பிடப்பட் ரஜினி திரணகம கொலை தொடர்பாக டுள்ளது. ஈபிஆர்எல்எஃப் அன்றைய தலைமைக்கு
மட்டுமன்றி, இன்று தலைமையில் உள்ள இந்தியப் படை கார்த்திக் காதலித்த பெண்ணின் , க்கு தெரிந்திருந்ததோ என்ற சந் யொட்டிய படுகொ சகோதரர்களே அவரை வெட்டிக் கொன் 吸 15:50p; ፴ Jff
தேகத்தையும் வலுப்படுத்துகிறது ஒரு சில தமிழீழ றனர். அது தொடர்பாக திருமலை உரிமைக் குரல் ெ
புலிகளின் அறிக்கை விடுதலைப் புலிகள் புரட்டாதி 1989 இதழில் ரஜினி திரணகம கொலை தொடர் பாக வெளியான அறிக்கையின் முக்கிய
குதிகளை கீழே தருகிறோம் பல புதிய தனது வாகனத்தில் தகவல்கள் அதில் கூறப்படுகின்றன. நான் நடந்தே வரு
பொலிஸில் முறைப்பாடும் செய்யப்பட்டு ளது கார்த்திக்கின் சகோதரரும், முன்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினராகவும் இருந்த ஹீற்றர் என்பவரே அதற்கு FILafunasajib pl67GImâ.
செல்வக்குமார் என்பவரும் ஈபிஆர்.
இந்தியப் பை வடிக்கையின்போது சிங்குடன் ரஜினி கருத்து மோதலி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வலகம் சென்று தனது கருத்துக்களை வலி யுறுத்தியதும் யாழ் பல்கலைக்கழக வட்டா ரங்களில் ரஜினியின் மதிப்பை உயர்த்தியது. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பெண் விடுதலை அமைப்புக்கள் போன்ற வற்றுடன் ரஜினிக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது.
ரஜினியும் மற்றும் நாலு பேரும் இணைந்து வெளியிட்ட முறிந்த பனை' என்ற நூலில் இந்தியப் படைகளின் அத்துமீறல் கள் பெருமளவு சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அதனால் ஆத்திரமடைந்த இந்தியப் படையினர் இம் முயற்சியில் ஈடுபட்டிருந்த கணிதவியல் விரிவுரையாளரைத் தாக்கினர். இந்தச் செய்தியும் பகிரங்கப்படுத்தப்பட்டது.
இதனால் அவதானமாக செயற்பட்ட குழம்பும் புலிகள் ஆத்திர மடைந்து இந்தியப் படையினர் தாம் நேரடியாக யுத்த நிறுத்தத்தை மீறுவார்கள் என்று முரண்படாமல் தமது வளர்ப்பு பிராணிகள் திட்டமிட்டிருக்கலாம் முலம் பணியைத் தொடர்ந்தனர். திலீபனுக்கு அ லி செய்யும் துக்க கடந்த மாதம் ரஜினி இலண்டனில் நாளன்று ரஜினிக்கும் அஞ்சலி இருந்தபோது அவரது நாவலர்வீதி வீட்டுக்கு செய்யுமாறு ஈபிஆர்எல்எஃப். கேட்டுக் இரண்டு தடவைகள் ஈபிஆர்எல்எஃப். கொண்டதும் சந்தேகத்தை வலுப்படுத்து ரெலோ அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்று கிறது" என்று விடுதலைப் புலிகள்
தெரிவித்திருந்தது.
வருடைய ஆவணங்களை,அதாவது மனித
முக்கிய பாத்திரம்
உரிமை மீறல் பற்றிய தகவல்களை அபகரித்
இத் தொடரில் ஈபிஆர்எல்எஃப்.
துச் சென்றனர்.
இதனால் ரஜினியை "திரும்பி வர - , ', 0, '
என்று பல உத பற்றிகுறிப்பிட்டபோது ஈபிஆர்எல்எஃப் வினர்கள் எச்சரித்தபோதும் பிறந்த மண்ணுக் பற்றியே எழுதுகிறீர்களே, வேறு இயக்கங் கும் தமிழீழ மண்ணுக்கும் சேவையாற்றவே ள் கிடையாதா? என்று அந்த இயக்க அவர் மீண்டும் வந்தார். ண்பர்கள் சிலர் கேட்டிருந்தனர்.
யாழ் நகரில் இருந்து அவர் இலண்ட இந்தியப் படை காலத்தில் மிக னுக்கு அனுப்பிய கடிதம் ஒன்றில் Theocal முக்கிய பாத்திரம் வகித்த ஒரு அமைப்பு army chief to trying to trap me" (elity பிஆர்எல்எஃப். S S S S S ராணுவ அதிகாரி என்னை மாட்டிவைக்கப் ந்தியப் படை காலத்தில் இந்தியப் ார்க்கிறார் என்று எழுதியிருந்தார். படை புலிகள் ஈபிஆர்எல்எஃப் ஆகிய நாடு திரும்பிய சிலவரங்களில் அவர் மூன்று சக்திகள்தான் வடக்கு கிழக்கில் கொல்லப்பட்டுள்ளார். கடமை முடிந்து வீடு அரசியல் இராணுவ நிகழ்வுகளில் திரும்பும்போது இனம் தெரியாத ஆயுதபாணி பிரதான பாத்திரங்களாக இருந்தனர். பின்னணி என்ன? கள் அவரைச் சுட்டுக் கொன்று விட்டனர் இந்தியப் படை காலத்தில் ஈபிஆர். ள் விடுதலைப் புலிகள் என்பது வெளியான செய்தி எல்.எஃப். மேற்கொண்ட படுகொலை ன நிர்மலா நித்தியானந் அந்த இனம் தெரியாத நபர்கள் யார் ' அதற்கு முன் எந்தவொரு அமைப் விகல்ப கந்தாயம்' என்ற என்பதையும், எந்தப் பின்னணியில் இப்படு """ பாரியதாக
இயக்கத்தைச் சேர்ந்த ெ நடந்தது என்பதும் யாழ்ப்பாண Ί. .
கட்டுப்பாடு இன்றி தன்னிச்சையாக வின் துணைவியுமாவர் மக்களுக்கு தெரியும் ஈபிஆர்எல்எஃப். நடத்திய
எனவே, புலிகள் கையளித்த உடலை ஈபிஆர்.எல்.எஃப். குழுவினரே பறிமுதல் செய்ய முயற்சித்துள்ளனர்.
புனிதமாகக் கருதப்படும் திலீபன் உடலை அபகரித்தால், நினைவு நாள்
ல்கலைக்கழக மருத்துவ துணைத் தலைவி கலா கம 22.09.1989 அன்று வத்து சுட்டுக் கொல்லப்
ாட்டத்துடன் சம்பந்தப் கிய உறவினராக ரஜினி பிரதேசங்களில் மனித
வதை எதிர்த்துக் குரல் து கொலையை சர்ச்சைக் ட்டது.
அவ்வியக்கத்தின் # ဓါ ၊ ரை இதனைத் திரித்து து பழியைப் போட்டுள்ள
விடுதலைப் புலிகளுடன் -
ப்பட்டாலும், அவரது RITEGO கூறியது அத்துமீறல்கள் எததகையது எனபதை நகரிலேயே தொடர்ந்தும் திருக்கோணமலையில் வரதராஜப் வடக்கு கிழக்கு மக்கள் நன்கு அறிவர் III. பெருமாள் இக் கொலையை விடுதலைப் யாழ் உள்ளூராட்சித் தேர்தல்
பிரசாரத்தில் "தவறுகளுக்கு வருந்து கிறோம்" என்று ஈபிஆர்எல்எஃப் றியது. அப்போது அரியாலை தனியார் ல்வி நிலையத்தில் மாணவர்கள் எழுப்பிய
யார் வட்டுக்கோட்டை ாரியில் உப அதிபராக றார். ரஜினியும் இலண்ட
புலிகள்தான் செய்தனர் என்று கூறியிருக் கிறார். இந்தியப் பிரசார இயந்திரங்களும் இதே விதமான கதையைப் பரப்பி
ளியிட்ட தகவல்கள்
துக்கொண்டு யாழ் நகர் attit. த்தை விட்டு வெளியேறி டும்பத்தினருக்கு எவ்வி லப் புலிகளால் செய்ய
ராஜினியின் மரணம்
ாழ்ப்பாணப் பலகலைக்கலக குறிப்பிடப்பட்டனர். 198 ருத் பிட உடற் கூற்ரியல் நடைபெர் ကြီးမြို့ကြီး”းမျိုး၍ கலாநிதி ராஜினி :? தேர்தன திரணகமை 21-09-1989 அன்று அடுத்து EPRLF மந்திரிச்சபை திருநெல்வேலியில் வைத்துச்
6. L'Etho 6||66||LLLic[1, 9UTീ ஐயதி 5լԻ5Այն போராட்டத்துடன் அமைச்சரானார். ஆனால் EP சம்பந்தப்பட்டவர்களின் ਉਪੈ। ՑlԼ26ւմbԼԶ5CIII நருங்கிய உறவினராக ரா செயற்பருவதை தயான் ஐயதி இருந்ததும் தமிழ் பிரதேதங்களில் விரும்பவில்லை
நீத்து" R”" ಒಂ: இந்தியப்படைகளின் EPRL
UD
ബട്ട GasT60)GA)6OU oಛಿ ೧.ಹಿಟ್ಸ್ಕೇರಾ: ೧ சர்ச்ஐ:த்குரிய சம்பவமாக சேவை DGA) ဓါ+ மாற்றிவிட்டது. பரு கொலையைச் கந்தாயமவில் 9. S Gaug, EPRLF guasass36ët உண்டானது. 5guuმoxა
ഗ്രബ് GJUSBUT bցQLվbԼՈrich முதல் திரணகமை போன்றோர் இந்
A 250 வரான தயாபால திரண ரையாளர் தயான் ஐயத் ான விகல்ப சுந்தாயம்' மைப்பின் உறுப்பினர். தமிழரின் சுயநிர்ணய தது. ஈபிஆர்எல்எஃப். கட்டத்தில் நெருங்கிய
து. 1986ம் ஆண்டு இச் நடவடிக்கை எடுத்தது கம தலைமறைவானார் வழக்குத் தாக்கல் தயான் ஐயத்திலக, பத்ம
திரிகளாகக் கருதப்பட்ட க்கத்தின் கடல் கிடந்த 崙 ஐதகளுககு
Հl:E(ՑՄ963, 6ւIճԻԱ இதனைத் திரித்து விடுதலைப்புலிகள் மீது செனிவரெத்தின போன்றோ பற்ற போலி மகானா ழியைப்போடுவது AR, 95 DJ GJITULIñ Gl6FULJGAÖLJLL GOTT. டுத்து ஈபிஆர்எல்எஃப். இ: மேலும் ஐயதிலக EPRLF அரசை விட் தயான் ஐயத்திலக Jäggngлёѣgf?шgѣпаѣ வெளியேற செனிவரெத்தில்
ஆக்கிவிட்டது. இச்சம்பவத்தின் ம89ண்ட அமைச்சரானார். பின்னனி என்ன? ாஜினியின் a56000 QUIJOTO
எல்எஃப் இந்தியாவின் செயற்படுவதை தயான் Mgსვეტიდს).
டகளதும், ஈபிஆர் னதும் மக்கள் விரோத றல் செயற்பாடுகளை ந்தாயம' விற்குள் பிளவு
6660)Loui ராஜினி முன்னணு விடுதலைப்புலி "ே:::" தி.ஜி"இடி essfulosions, EPRLF corrhai ARCN eLiഖgé guമ6് കളങ്കി
அதிகரிக்க இ
Öu, absb5/TUNa“6Iöp 6FréHCr
விடுதலைப் புலிகளில் வெளியானது
வருகின்றன.
தியாகி திலீபனது உடலைக்கேட்டு விடு தலைப் புலிகள் சென்றதாகவும், தமது பொறுப்பில் இருந்த உடலைக் கொடுக்க
திரணகம ஆகியோர் ძჩ#დlეძჩტ 61ქტIIJITà6/LD),
ப்போது எதுவும செய்ய முடியவில்லை. பிழைகள் நடந்தன தான்" என்று ஒப்புக் கொண்டிருந்தார். அவ்வாறு தவறுகளை ஒப்புக்கொண்டதை முரசும் பாராட்டி இருந்தது. - -
எனவே, இந்தியப் படை காலம் பற்றி எழுதும்போது ஈபிஆர்எல்எஃப். அமைப்பின் பங்கு தொடர்பாக எழுதாமல்
ட்டிருக்க முடியாது.
அதனால்தான் ஈபிஆர்எல்எஃப். ற்றி குறிப்பிடப்பட்டதேயல்லாமல் தம்மை மாபெரும் சக்தியாக கருதி ம்மை பலவீனப்படுத்த எழுதப்பட்டதாக
திரு. பிரபாகரன் இறந்துவிட்டார். வல்வெட்டித்துறையில் அஞ்சலி செய்யப்படு கிறது என்ற பொய்யுரைகளை கூறி முக்குடை பட்டு மெய்யா மொழி என்ற பட்டம் வாங்கியவர் வரதராஜப் பெருமாள்
அவரது பொய்யினை தமிழீழ மக்கள் நம்பாவிட்டாலும்கூட தமக்கே தெரியாமல் ஒரு உண்மையை வெளியிட்டுவிட்டார். ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பினர்
தியாகி திலீபனின் நினைவு தினத்தை நினைப்பது கொஞ்சம் அதிகமான அனுஷ்டித்தால் கொலை விழும் என்று தற்பெருமையே அல்லாமல் வேறல்ல.
இந்தியப் படையும், ஈபிஆர்எல்எஃப்பு ESSEDE SON
LÉLÉLD LDj.J. G.)GI L.LILDI) jd)LLD LÓTLLOLL
ழ்ழ முறுத்தியும் மிரட்டியு பிரேமதாசா அரசுக்கும் புலிகளுக்
வருகின்றன.
பல்கலைழக் கழகத்தில் உள்ள திலீபன் கும் இடையே போர் முளக் காரணமான கடைசிக் கட்டம் பற்றியும், அதன் பின்ன
உடலை திலீப்ன் விருப்பப்படி புலிகளே ஒப்படைத்தனர். தாமே ஒப்படைத்த உடலை ரான நிகழ்வுகள் பற்றியும் அடுத்தவாரம்
கூறுகிறேன்.
(தொடர்ந்து வரும்)
பின் வருகையும் அதை லகளும் ரஜினி போன்ற புத்திஜீவிகளை மனித ாடுக்க வைத்தது. யின் ஆரம்பகால நட பிரிகேடியர் மஞ்ஜித்
புலிகள் ஏன் மீளப்பெற பிரச்சனைப்பட வேண்டும்
ஜூன் 21-2,1998

Page 7
போர்முனைச் செய்திகளுக்கான பத்திரிகைத் தணிக்கை என்பது பொதுமக்கள் மீதான தாக்குதலை மறைக்கும் இரும்புத்திரையாகவும் திகழும் என்பது எதிர்பார்க்கப்பட்டதேயாகும். கிளிநொச்சியில் போர்முனைக்கு அப்பாலுள்ள சுதந்திரபுரம் கிராமத்தில் குண்டுவீச்சு இடம்பெற்றுள்ளது. 25 பொதுமக்கள் உடல் சிதறிப் பலியாகியுள்ளனர். 50ற்கு மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். பாராளுமன்றத்தில் இத் தகவல்களை ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி. வெளியிட்டபோது யாரும் வருதப்பட்டதாகவோ, அதிர்ச்சியடைந்ததாகவோ தெரியவரவில்லை.
ஆட்சியாளர்கள் மட்டுமல்லாமல், ஏனைய
தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தப் படுகொலைச் சம்பவம் தொடர்பாக கொடுரமான மெளனம் அனுஷ்டித்துள்ளதையே அவதானிக்க முடிகிறது. திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் கருத்துக்களை தமிழர் விடுதலைக் கூட்டணியின் கருத்துக்களாகவோ, அக் கட்சியின் நடவடிக்கைகளாகவோ நோக்க முடியாதுள்ளது. அவசரகால சட்டப் பிரேரணை நீடிப்பு விவாதத்தில் உரையாற்றிய கூட்டணி செயலதிபர் இரா. சம்பந்தன் யுத்தத்தை கண்டிப்பது போல பேசியிருந்தாலும்கூட யுத்தத்தின் நோக்கத்தை அரசின் விருப்பப்படியே விபரித்திருந்தார். "பாதைத் திறப்புக்கான யுத்தம் ஒன்று நடந்து கொண்டிருக்கிறது" என்றே இராசம்பந்தன் வியாக்கியானம் செய்திருந்தார். இதன்மூலம் அரசின் அரசியல் இராணுவ நோக்கங்களுக்கு வெள்ளையடித்திருந்தார்.
ஜோசப் பரராஜசிங்கம் தொடர்பாக எத்தகைய விமர்சனங்கள் இருப்பினும் இராசம்பந்தன், நீலன் திருச்செல்வம் போன்றோருடன் ஒப்பிடும்போது சிறந்தவராகவே விளங்குகிறார். பாராளுமன்றத்தில் உரிமைகள் கிடைக்கப்போவதும் இல்லை. தீர்வுகளுக்கான வழி திறக்கப்போவதும் இல்லை என்பது தெளிவானது பாராளுமன்றத்தில் ஆற்றப்படும் உரைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு என்பது கடந்த 50 வருடகாலத்தில் அனுபவபூர்வமாக அறியப்பட்டதேயாகும். பாராளுமன்றத்தையும், அதன்மூலம் பெறும் பதவிகளின் ஊடாக கிடைக்கும்
வாய்ப்புக்களையும் பயன்படுத்தி ჟflau) J.Msfluis J.606|| GJ || LJGUITLD. உதாரணமாக, தற்போது பத்திரிகை தணிக்கை இருப்பதால், குண்டுவீச்சால் பொதுமக்கள் பலியாகும் சம்பவங்களை பத்திரிகைகள் நேரடியாக வெளியிட முடியாதுள்ளது. இந்நிலையில் குறிப்பிட்ட படுகொலைகள் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றினால், அதனை பத்திரிகைகள் வெளியிடுவதை தடைசெய்வதற்கு சட்டத்தில் இடமில்லை.
இவ்வாறான
அதுமட்டுமன்றி அரசின் அரைகுறைத் தீர்வுப்பொதியை தமிழ் பேசும் மக்களின் தலையில் திணிக்கும் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சியின் ஆதரவை பெற்றுக்கொடுப்பதற்கும், அவ்வாறு செய்ய முடியாவிட்டால்எதிர்க்கட்சியை சாட அரசுக்கு வழிவகை செய்து கொடுப்பதிலுமே இராசம்பந்தன், நீலன் திருச்செல்வம் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவருமே ஜோசப் பரராஜசிங்கம் போன்றோரின் தோளில் ஏறி பாராளுமன்றப் பிரவேசம் செய்தவர்களேயாவர். இன்றைய அரைகுறை ஜனநாயக வரையறைக்குள்கூட இவர்களால் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. அவ்வாறு இருந்தும் இன்றைய முக்கியமான காலகட்டத்தில் இவர்கள் இருவரும் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்தை தாரைவார்க்கும் விதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் பேசும் தரப்பின் கழுத்துக்கு வீசப்படும் சுருக்குக் கயிற்றை சரியாக விழவைக்க அயராது பாடுபடும் இரட்டையர்களாகவே இவர்கள் மாறியுள்ளனர். தமது நிலைப்பாட்டையே கூட்டணியின் நிலைப்பாடாகவும் இவர்கள் வியாக்கியானம் செய்கின்றனர். எனினும், இரா. சம்பந்தன், நீலன் திருச்செல்வம் போன்றோரின் நடவடிக்கைகளில் பங்கெடுக்காமல் மட்டக்களப்பு மாவட்ட பாஉக்கள் ஒதுங்கி வருவதையும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது.
ந்தியப் பிரதமர் வாஜ்பேயியை தமிழக அரசியல் கட்சிகள் சென்று சந்தித்துள்ளன. பிரதமருடன் அமைச்சர்கள் சிலரும், முக்கிய அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர்.
இலங்கைக்கு வந்திருந்தபோது இது ஒரு உள்நாட்டுப் பிரச்சனை' என்று கூறி விட்டுச் சென்ற பெண் அமைச்சரும் சமூக மளித்திருந்தார்.
செல்வி ஜெயலலிதாவின் அதிமுக உட் பட அவரது கூட்டணிக் கட்சிகளே சந்திப்பு நடத்தின.
அதனால் வாஜ்பேயி அரசை நிர்ப்பந் திக்க ஜெயலலிதா ஆடிய நாடகமோ? என் றொரு சந்தேகம் எழுந்தது. இது மிக மேலோட்டமான சந்தேகம்
குறிப்பிட்ட சந்திப்பில் கலந்து கொண்ட வைகோ, டாக்டர் ராமதாஸ் இருவரும் எத் தனையோ அச்சுறுத்தல்கள் மத்தியில் புலிகளை ஆதரித்தவர்கள் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தனி ஈழமே தீர்வு என்று தெளிவாகக் குறிப்பிட்டவர்கள்
தமிழ்நாட்டில் தங்கள் சொந்த அரசியல் நலனுக்கு அப்பாற்பட்ட ரீதியில் இலங்கைத் தமிழருக்காக உணர்வுபூர்வமாக குரல்
ஜூன் 21-2,1998
(LT நடக்கிறது OO
சந்தர்ப்பங்களில்தான் பாராளுமன்ற பயன்படுத்தல் என்பது பயன் அளிக்கிறது. அரசாங்கம் தவிர்க்க முடியாமல் விட்டுவைத்துள்ள சில ஜனநாயக வழிமுறைகள் *LT*,°呜 அரசாங்கத்தின் ஜனநாயக விரோத சட்டங்களைத்
-இரா. சம்பந்தன்
தாண்டிப் பாய வேண்டும். எனவே, இதுவரை காலமும் பாராளுமன்றத்தில் ஜோசப் பரராஜசிங்கம் ஆற்றிய உரைகளால் கிடைக்காத பயன், தற்போது செய்தித் தணிக்கை நேரத்தில் ஆற்றிய உரைமுலம் கிடைத்திருக்கிறது. கொழும்புக் கைதுகள் தொடர்பாக விவாதம் கோரி அரசதரப்பிடம் பொல்லைக் கொடுத்து தமிழ்பேசும் தரப்புக்கு அடிவாங்கித் தந்தமைக்கு பரிகாரம் போலவும் சமீபத்திய உரை அமைந்திருக்கிறது. கிளிநொச்சியில் விமானக் குண்டு வீச்சு பற்றிய தகவல் புலிகளின் குரல் வானொலியிலும் கூறப்பட்டிருந்தது. வெளியுலகுக்கும் புலிகளின் கிளைகள் ஊடாக கொண்டு செல்லப்பட்டது. ஆயினும் இச் சம்பவத்தை வெளியிட முடியாமல் உள்ளூர் சுதந்திர ஊடகங்களின் கைகளை தணிக்கை கட்டிப் போட்டிருந்தது. தமிழ்க் கட்சிகளும் இதனை நன்கு
கொடுத்த அரசியல் தலைவர்கள் மிக மிக அரிது. அந்த அரிதானவர்களில் இருவர் வைகோவும், ராமதாசும்
வாழப்பாடி ராமமூர்த்திகூட எவ்வித பிரதியுபகாரமும் கருதாமல் சில இயக்கங் களுக்கு உதவி செய்தவர். அவருக்கு புலிகளை
கண்ணில் காட்டக்கூடாது. ஆனால் இலங் கைத் தமிழர்கள்மீது அனுதாபம் கொண்ட வர்தான்.
தமது சொந்த அரசியல் நலன் கருதி இலங்கைத் தமிழர் போராட்டத்தை ஆதரித்த வர்கள் பலர் அவர்களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி தனது அரசியல் நலனுக்கு பாதகம் என்று கருதி புலிகளை மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் நலனையும் கைவிட் டுள்ளார்.
தமிழக அரசியல் கட்சிகள் பிரதமர் வாஜ்பேயியை சந்தித்ததை தனது ஆட்சிக் கவிழ்ப்புடன் தொடர்புபடுத்தி கலைஞர் பேசியுள்ளார். இப்போது காலையில் எழுந்து
அறிந்தே இருந்தன. குடாநாட்டிலும், வன் குரல் வானொலி தெ வருகிறது. எனவே, த இத் துயரச் சம்பவம் இதனை வெளிப்படுத் தணிக்கைக்கு எதிராக போராடவில்லை என தங்களை நோக்கி எழு காதில் விழாததுபோ என்றே கருத வேண் பாராளுமன்றத்தில் ே பரராஜசிங்கம் உரை பின்னர்வேறு பல தய
பாராளுமன்ற உறுப்பு உரையாற்றியிருந்தனர் அவர்களில் எவரும் தணிக்கை மத்தியில் விமானக்குண்டு வீச்சு கண்டனத்தை தெரிவி முன்வந்திருக்கவில்லை தமிழ்க் கட்சிகளும், த பாராளுமன்ற உறுப்பு எந்தளவு தூரத்திற்கு மக்களின் பிரச்சனைக விலகிப்போயுள்ளனர் இவர்கள் தங்களைத் ஜனநாயகவாதிகள் எ பிரதிநிதிகள் என்றும் எத்தனை நகைப்புக்கி என்பதையுமே உணர பாராளுமன்றத்தை ப கிடைக்கின்ற சந்தர்ப்பு விட்டுள்ள இக் கட்சிக தேர்தலிலும் பாராளு நாற்காலிகளை கைப்ப என்ற சிந்தனையிலேே அரசின் தயவுடன் ே போன்ற சலுகைகளை கொடுத்தால், அடுத்த குறிப்பிட்டளவு வாக்கு கணிப்பிலேயே இக்கட் செயற்பாடுகள் அமை காணமுடிகிறது. பாராளுமன்ற பதவிக கட்சிகளுக்கு இப் பத இருப்பதே பிரதான மாறியுள்ளது. பாராளு இல்லாத தமிழ்க் கட் தேர்தலில் எப்படியா கைப்பற்றுவதே பிரத அமைந்துள்ளது. இக்கட்சிகளின் ஐக்கிய நாற்காலிகளை குறிை அவ்வப்போது மேற்ெ கொழும்பில் நடைபெ குண்டுவெடிப்புக்களை கண்டிப்பதுகூட மனி அடிப்படையிலானதா இக்கட்சிகளது தலைை சார்ந்து இருப்பதாலே புலி எதிர்ப்பு என்று இன்று கூறுவதும், ெ நலனைப் பேணவும், எஜமானர்களது சந்ே இருந்து தப்பிக் கொ தந்திரமாகவே மாறிய
தூங்க செல்லும்வரை பயம்தான் கலைஞரை ஆட்சிக் கவிழ்ப்புக்கு அ கூறியபடியே அஞ்சிக்
அருண்டவன் தெல்லாம் பேய்" என்
இப்போது ஜெய கூட்டணிக் கட்சிகளும் தனது ஆட்சிக் கவி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிலும் புலிகளின் GJIT, GJILG) ழ் கட்சிகளுக்கு தரியாமலில்லை.
ஏன்
கேள்விகள் என்பதால் இருந்துள்ளனர் புள்ளது.
TJELI ாற்றிய
பேசும்
!--
யாழ் குடாநாட்டில் காணாமல்போன அறுநூறுபேர் விவகாரத்தில் அரசின் அலட்சியத்தை எந்தவொரு தமிழ்க் கட்சியும் கண்டுகொள்ளாதபோதே இக்கட்சிகளது மனிதாபிமானம் எத்தகையது, தார்மீக கோபம் எவ்வாறானது என்பது நன்கு தெரிந்திருந்தது. அதுபோன்றே இக்கட்சிகள் யாழில் உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் புலிகளை எதிர்த்து கருத்துக் கூறுவதை மட்டுமன்றி, தங்களைப் புலிகள் தாக்கியதைக்கூட முடிமறைத்துவிட்டு, தேர்தல் முடிந்த மறுநாளே புலிகளை
廖 எதிர்த்துக் கருத்துக் கூறியிருந்தன.
இக்கட்சிகளது புலி எதிர்ப்பு எத்தனை சுயநலமானது என்பதற்கு மேற்கண்ட நிகழ்வே தக்க உதாரணமாகும். இன்றைய காலகட்டமும், அதன் தீவிரமும் ஒரு காலத்தில் புலிகளை வெகுதீவிரமாக எதிர்த்தவர்களைக் கூட, புலிகளை விட்டால் தமிழ் பேசும் தரப்பின் பலத்தை நிலைநிறுத்த வேறு
தீவிரமாக்கவுமே என்று கூறியபடியே இக்கட்சிகள் முதலில் தேர்தல்களில் போட்டியிட்டன. ஆனால், தற்போது பாராளுமன்றம் என்பது புனிதமானது, பாராளுமன்ற பதவி என்பது மக்கள் சேவைக்காக உருவாக்கப்பட்டது என்றெல்லாம் மக்களை மட்டுமல்லாமல், தங்கள் உறுப்பினர்களையும் நம்பவைப்பதில் ஈடுபட்டுவருகின்றன. பாராளுமன்றம் உள்ளூராட்சி சபைகள் போன்றவை புனிதமானவை என்று மக்களையும், தமது உறுப்பினர்களையும் வழிபட வைப்பதன் மூலம்தான் சொகுசான அரசியலைத் தொடரலாம் என்பதே இக் கட்சிகளின் தலைமைகளது எண்ணமாக உள்ளது. இக்கட்சித் தலைமைகளது வாழ்க்கை முறைகள் நடைமுறைகள், தொடர்புகள் உறவுகள், அபிலாசைகள் என்பவை இன்று தலைகீழாக மாறிவிட்டன. தங்கள் பதவிகளுக்கு கிடைக்கும் போலி மரியாதைகள், முகஸ்துதிகள் என்பவற்றை
ளிநொச்சியில் சக்தி இல்லை என்ற உண்மையை இரசிக்கவும், பதவிகளால் பெறும் டைபெற்ற உணரவைத்துள்ளது. பயன்களை சகிக்கவும் இவர்கள் பற்றிய efSDJ பழகிக்கொண்டனர்.
ETE" 35 BOLPUN எனவே இந்த குறுகிய வட்டத்திற்குள் தலைமைகள்கூட தங்களையும் தங்கள் நலனையும் மிழ்பேசும் பத்திரப்படுத்திக் கொண்டு, மடிப்புக் னர்களும் 66
தமிழ்பேசும் பழிவாங்கவே
ளில் இருந்து TRTL 50607 ALD, ாங்களே குண்டு வீச்சு நடக்கிறது றும், மக்களது ஜோசப் பரராஜசிங்கம் கூறிவருவது இதனை உணர்ந்தேயுள்ளன. தமது E. GÖTGAT சொந்த நலன்கள் பாதிப்புறும் கலையாத சட்டைகளோடு அரசியல்
JGTGT37. என்பதால் அதனை வெளிப்படையாகக் நடத்திய முன்னாள் தலைவர்களது பன்படுத்த கூறாமல் உள்ளன. பாதையில் இந்நாள் தமிழ்க் கட்சிகள் ங்களை கைநழுவ "இழப்பதற்கு எதுவுமில்லை அடிமைச் செல்லத் தொடங்கியுள்ளன. ಱ್ಶಿ? சங்கிலிகளைத் தவிர, ஆனால் அமெரிக்காவில் வெடித்த மாணவர் . D GToija ITI2" போராடிப் பெறுவதற்கு புதியதோர் கிளர்ச்சி ஒன்றை அடக்க, அக் உலகம் இருக்கிறது" என்பது புரட்சிகர கிளர்ச்சியில் ஈடுபட்ட மாணவர் ש6uושש III ஆழ்நதுள கோஷமாகும். தலைவர்கள் சிலருக்கு குளிர்பான லைவாயபபுககள இழப்பதற்கு எதுவுமில்லாதவர்களும், ஏஜென்சி உரிமை கொடுக்கப்பட்டது. E. இழப்பதற்கு அஞ்சாதவர்களுமே போராட்டத்தை கைவிட்ட அந்த
போராடும் துணிச்சலை பெறுகிறார்கள் மாணவா தலைவரகள 5D/LD STRATAD என்று புரட்சிகளை முன்னெடுத்தவர்கள் கோடீஸ்வரர்களாகிவிட்டனர்.
களது கூறியுள்ளனர். உலக வரலாறு விலைக்கு வாங்கப்படாத வதைக தலைமைகளையும் அடையாளம்
ள் உள்ள தமிழ்க் விகளை இழக்காமல் இலட்சியமாக மன்ற பதவிகள் களுக்கு அடுத்த வது நாற்காலியைக் ன இலட்சியமாக
முயற்சிகள்கூட பத்தே காள்ளப்படுகின்றன. றும்
இக்கட்சிகள் IILLDIISM
அமையவில்லை. மகள் கொழும்பைச் யே, அதேபோல இக் கட்சிகள் ாழும்பில் தங்கள் தங்கள்
assu LIITiesmail assifiki) வதற்குமான ள்ளது.
தமிழ்க் கட்சிகளது தலைமைகள் ஒரு காலத்தில் தம் உறுப்பினர்களை ஆயுதம் ஏந்தி போராடத் தூண்டியபோது இழப்பதற்கு எதுவும் இல்லாதவையாகவே இருந்தன.
இப்போது தமிழ்க் கட்சித் தலைமைகளிடம் இழப்பதற்கு ஏராளமாக உள்ளன. பதவிகள், ஆட்சியாளருடனான உறவுகள் மூலம் பெறும் நலன்கள் சொத்துக்கள், சுகங்கள் என ஏராளமானவை இழப்பதற்கு உள்ளன. இவற்றை இழக்க முடியாத நிலையில், அதற்கு தோதான அரசியல் பாதையொன்றையே இக்கட்சிகளது தலைமைகள் நாடிநிற்கின்றன. எனவே, ஆயுதங்கள் ஒழிக" என்றும் போராட்டத்தால் கண்ட பயன் எதுவுமில்லை, விவேகத்தால் சாதிக்கலாம்' என்றும் இக் கட்சிகள் கூறத் தொடங்கியுள்ளன. பாராளுமன்றங்கள் உள்ளூராட்சிச் சபைகள் போன்றவற்றுக்கு தாம் போட்டியிடுவது, அவற்றில் தீய சக்திகள் இடம்பெற்று போலியான தலைமைகள் உருவாகக்கூடாது என்பதற்காகவும்
கட்சியை பலப்படுத்தி போராட்டத்தை
காட்டுகிறது. விலைபோன தலைமைகளையும் குறித்து வைத்திருக்கிறது. தங்கள் சொந்த பலத்தில், சொந்தக் காலில் நின்று முதுகு வளையாமல் பேச்சுக்கள் நடத்திய யாசீர் அரபாத், நெல்சன் மண்டேலா மற்றும் வட அயர்லாந்து தலைவர்களின் நிலைப்பாட்டை தமது சரணடைவுப் பாதைக்கு உதாரணம் காட்ட இக் கட்சிகள் முற்படுவதானது, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போன்றதேயாகும். அறுநூறுபேர் காணாமல் போயினர் குண்டுவீச்சுக்களில் மக்கள் பலியாகின்றனர், அவலங்கள் தொடருகின்றன. தமிழ்க் கட்சிகள் மெளனமாக இருக்கின்றன. இவற்றுக்கு புறம்பாக தமிழ் பேசும் மக்களின் நலன் என்று வேறு என்ன இருக்கிறது? வேறு எதற்காகப் போராடப் போகின்றன? மெல்லத் தமிழ் பேசும் மக்கள் சாகும்போது, இந்த நீரோ மன்னர்கள் யாருக்காக பிடில் வாசிக்கிறார்கள்? ட்சியாளருக்காக என்பது ஒன்றும் ரகசியமல்ல.
ஆட்சிக் கவிழ்ப்பு ஆட்டிப்படைக்கிறது. ஞசமாட்டோம் என்று கொண்டிருக்கிறார். ண்ணுக்கு இருண்ட பது மெத்தச்சரி
லிதாவும், அவரது
என்ன செய்தாலும் ப்புக்கு என்றுதான்
ர்)
கலைஞருக்கு தோன்றும்
வைகோவும் டாக்டர் ராமதா சும் ஜெயலலிதா விடம் எடுத்துச் சொல்லி, ஒருவித மாக சம்மதிக்க வைத்து மேற் கொண்ட முயற்சி தான் குறிப்பிட்ட சந்திப்பு
A இலங்கைத் தமிழர் நிலை
அறிய பாராளுமன்ற தூதுக்குழுவை அனுப்பு மாறும் சந்திப்பின்போது கேட்கப்பட்டுள்ளது. அக் கோரிக்கை இன்றைய சூழலில் நிறைவேறக்கூடிய கோரிக்கையல்ல. ஆனால், எல்லைமீறிப் போனால் தமிழ் நாட்டில் எதிர்ப்பு எழும், மத்திய அரசை தலையிடு மாறு நெருக்கடி ஏற்படும் என்ற செய்தியை இலங்கை அரசுக்கு புரியவைக்கக்கூடிய G.g;Trf).j;Go)J,,
அதேபோல பாரதிய ஜனதா அரசும் முன்னைய அரசுகள்போல இலங்கை அர சுடன் குலாவ முடியாது. அரைகுறைத் தீர்வு யோசனையை ஆதரிக்கமுடியாது
இலங்கை வந்தபோது, இனப்பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறிய பெண் அமைச்சருக்கும் விலாவாரியாக விளக்கம் கொடுத்தனராம் வைகோவும், ராமதாசும். "இலங்கைத் தமிழருடன் எமக்குள்ள உறவு தொப்புள்கொடி உறவுபோன்றது. நீங்கள் எப்படி உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறிவிட்டு வந்தீர்கள்? என்று கேட்டா [[[[[0 LIIởi L. II J |[[0%fI60.
"புலிகள்மீதான தடை நீடிப்பெல்லாம் இராஜதந்திர நடவடிக்கைகள்தான். இலங் கைத் தமிழர் விவகாரத்தில் முன்னைய அரசுகள் போல பாரதிய ஜனதாவை நடக்க விடோம்" என்று சந்திப்பின் பின்னர் டாக்டர் ராமதாஸ் உறுதியாகக் கூறியிருக்கிறார்.
இன்னொரு விடயம் கருணாநிதியும்,
ஜெயலலிதாவும் தமது நலனின் அடிப்படை யில்தான் இலங்கைத் தமிழர் பிரச்சனையை நோக்குவார்கள். அதில் சந்தேகமில்லை.
ஆனால், தமது நலனில் அடிப்படையில் அவர்கள் மேற்கொள்ளும் நிலைப்பாடு, எமக்கு சாதகமாக இருந்தால் அதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் தமிழ் பேசும் தரப்பின் விவேகம்
அந்த ரீதியில் ஜெயலலிதா இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுக்க முன்வந்திருப் பது நல்ல விஷயம். அவருடன் கூட்டணியாக, உள்ள கட்சிகள் கலைஞரை விடவும், முப்ப னாரைவிடவும் நம் பிரச்சனையில் உண்மை யான அக்கறை உடைய கட்சிகளே என்பதை யும் நாம் மறந்துவிடலாகாது.
இந்தியா மீண்டும் இனி எக்காலத்திலும் படை அனுப்பப் போவதில்லை. நேரடியாக உடனே கருத்து சொல்லப் போவதில்லை. 50p பேசும் தரப்புக்கும் அத்தகைய எதிர்பார்புக்கள் தேவை இல்லை.
தமிழ் பேசும் தரப்பை பலவீனமாக்கும் வியூகங்களுக்கு இந்திய அரசு துணைபோகா மல் இருந்தாலே போதும் இந்திய மக்கள் எமக்கு பக்கபலமாக நின்றாலே போதும்
ஆனால், அங்குள்ள தமிழ்க் கட்சிகளின் உணர்வுகூட இங்குள்ள தமிழ்க் கட்சிகளுக்கு இல்லையே. இவை ஆளும் கட்சிக்கு தோதாக எதிர்க்கட்சியை தாளம் போடவைக்கவன்றோ ஒற்றைக்காலில் நிற்கின்றன. O

Page 8
ஒபேடே ஜனாதிபதியாக இருந்தபோது இழவு வீடுபோல களையிழந்து காணப்பட்ட ஜனாதிபதி மாளிகை இப்போது சுறுசுறுப்பாக செயற்படுவதையும் காணமுடிந்தது.
அங்கிருந்த ஊழியர்களும், காவலர் களும் எந்நேரமும் உஷார் நிலையிலேயே தென்பட்டனர்.
இடி அமீன் சிறந்த நிர்வாகி என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது உகண்டாவில் 6T60IUg. சியம்பாவுக்கு தெரிந்துவிட்டது. |pisaO)LGliugibD LI(66laiismi ஆனால் அமீன்மேல் இருந்த பயத்தோடு STu sujy elos இப்போது மரியாதையும் பிரமிப்பும் சேர்ந்து
கண்டாவின் முன்னாள் ஜனாதிபதி ஒபேடேயின் 09 IJa)ITGIIII fillửLIIIaş)ệu
அமீன் தன் பக்கம் இழுக்க முற்பட்டதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
ஒபேடேயின் சேமிப்புக்கள் பற்றிய தகவல்கள் பல சியம்பாவுக்குத் தெரியும் ஒபேடேயின் இரகசிய நடவடிக்கை கள், இன்னமும் அடையாளம் காணப் படாத ஒபேடேயின் விசுவாசிகள் போன்ற பல தகவல்களை சியம்பாவிடம் இருந்து
கறக்க விரும்பினான். சிங்கப்பூரில் சியம்பா
தன் ': முத்தத் Glg.IGTLGM.
தால் திணறிப்போனான். pa
"இடி அமீனுடன் சேரத் தயார்" 3MGALOMAŠEG STØVJEK
என்று சியம்பா கூறியதும் அவன் உதடு gulls
களை 'ಶ್ಲೀ தின்றுவிடும் ஆவேசத் |alismo
L60 GG,03, ITGOLITGT.
அப்படியே சியம்பாவை கட்டிலில் ளித்து-சாம்பலை சாய்த்து அவன்மேல் மண்டியிட்டு உட் |1985909
கார்ந்தாள். சியம்பா கண்களை முடிக் கொண்டு அவளது செய்கைகளை அனு பவித்துக் கொண்டே ஒபேடேயிடம் என்ன கூறிவிட்டுச் செல்லலாம் என்றும் கொஞ் சம் யோசித்தான்.
மறுநாள் காலையில் ஒபேடேயிடம் அவன் தன் முடிவை நேராகக் கூற
"எங்களுக்கென்று இருந்த நாடு போய்விட்டது" என்றான். ஒபேடேயின் முகம் கல்லாக இருந்தது.
"மாட்சிமை பொருந்திய தாங்கள் இனிமேல் சிங்கப்பூரில் இருப்பதும் இயலாது" என் றான் சியம்பா
"ஆம், தெரி யும்" என்றார் ஒபேடே அவர் குரல் கிணற்றுக் குள் இருந்து பேசுவதுபோல ஒலித் தது.
dfluidLJII வுக்கு அவர் மேல் முதற்தட வையாக அனுதா பம் ஏற்பட்டது. இனி மேல் அனுதாபப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை; ஆகவே இடி அமீனுடன் சேருவதுதான் தான் பிழைக்கவழி என் றும் அவன் தீர்மானித்தான்.
எனினும் "என்ன செய்வதாக உத் தேசம்? என்று கேட்டான்.
"கென்யா, அரசாங்கம் புகலிடம் தர முன்வந்துள்ளது" என்றார் ஒபேடே தன்னையே கலந்தாலோசிக்காது ஒபேடே சில தீர்மானங்களை எடுத்திருக் கிறார் என்பது சியம்பாவுக்கு இலேசான ஆச்சரியம் தந்தது.
தானும் சில முக்கிய தீர்மானங்களை ஒபேடேக்கு தெரியாமல் எடுத்திருப்பதால் சியம்பாவுக்கு கோபம் வரவில்லை.
சியம்பாவை தன்னோடு வருமாறு ஒபேடே கேட்கவில்லை. ஏன் கேட்க le. வில்லை? சந்தேகப்படுகிறாரா?' என்று சியம்பா சந்தேகப்பட்டாலும், கேட்காமல் விட்டதற்காக சந்தோசப்பட்டான்.
ஒபேடே தனக்கு விசுவாசமான சிலருடன் புறப்பட்டு நைரோபி விமான நிலையத்தில் இறங்கினார்.
கென்யா அரசாங்கம் ஒபேடேயை பதவியிழந்த தலைவர் என்ற அந்தஸ் துடன் வரவேற்றது.
ஒபேடேயும் அவருடன் சென்றவர் களும் தனியான கார்களில் ஏற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு Gargða)LILILL6MÍ.
மறுநாள் ஈஸ்ட் ஆபிரிக்கன் விமானம் ஒன்றில் ஒபேடே குழுவினர் GJ DOLJULLGOTT,
தான்ஸானியா நாட்டில் விமானம் தரையிறங்கியது விமான நிலையத்தில் அந்த நாட்டு உதவி ஜனாதிபதி ரவீட் தடவிக் கொடுத்தா
துரோகம். நாளை எங் ஏலம் போடமாட்ட நிச்சயம் என்றான்
அவளுக்குக் கூறி தும் என்பதும், அ தண்டனை அல்ல, த6 பாட்டில் வைத் திரு சுறுத்தல், என்பதும்சி விட்டது.
"grgörg Gustaflá. றான் அமீன்.
தன் மனதில்
அமீன்
உள்ளே அமீன் எழுந்து வந்து கை கொடுத்து வரவேற்றான். பின்னால் நின்ற வளை சியம்பாவின் தோளுக்கு மேலாகப் பார்த்த அமீன் கண்ணடித்தான். அவள் பதிலுக்கு உதட்டைக் குவித்து நாவால் தன் உதடுகளை வருடிக்காட்டினாள்
அமீனின் வரவேற்பில் குளிர்ந்துபோன அடுத்து அமீன் சியம்பா"மாட்சிமை பொருந்தியவரே! தங்க பாவை தூக்கிவாரிப் ளுக்காக நான் என்ன செய்ய வேண்டும்? அப்படியே மட உத்தரவு போடுங்கள் என்றான் மையத்தில் வாய்வைத்
அமீன் சிரித்து: "இரண்டுநாள் ஓய்வு" னான்
கவாவா காத்திருந்தார். அவள் இன்னழு ஒபேடேக்காக காத்திருந்த காரில் போகும் தறுவாயில் உகண்டாவின் தேசியக் கொடியும், தாள். உகண்டா ஜனாதிபதிக்கான கொடியும் 。 அமீன் இரத்தத் பறந்துகொண்டிருந்தன. என்றான். சியம்பா புரியாமல் பார்க்க அவள் உயிர் மெ
? : "உமக்குத்தான், உமது மனைவி பிள்ளை பாதத ஒபேர்டயின கணகள பனாததன. டன் இரன் ள் ஓய்வாக கழித்துவிட்டு அமன திருப தான்ஸானியாவில் ஒபேடேக்கு புகலி : 2. 9.6167 அடங்கிப் G டம் கிடைத்தது. சியம்பா தன் அந்தரங்கச் செயலாளரை சியம்பாவுக்கு
சென்றிருக்கலாம் எ தோன்றி மறைந்தது
அமீனைப் ப திராணியில்லை. அர்
அதேசமயம் சியம்பா உகண்டாவில்
திரும்பிப் பார்க்க அமீன் "இவள் உன்னிடம் எண்டபே விமான நிலையத்தில் தனது திரும்பிப் பார்க்க அமீன்:"இவ
எத்தனை வருசமாக வேலை பார்க்கிறாள்? அழகான அந்தரங்கச் செயலாளருடன் என்றான். மூன்று வருடங்கள் என்றார் தரையிறங்கினான். சியம்பா
இடி Jyll க்கு சொந்தமான BMW "இவளுக்கு என்ன குறை வைத்தாய்? சதன்போல காருடன் அமீனின் சாரதியான இஸ்மா ஊதியம் வெளிப்பு மரியாதை இடைக் என்ன பயந் யில் இருவரையும் அழைத்துச் செல்லக் கிண்ட்யே உடம்புக்குத் தீனி திலாவது இருந்தாள், இரத்த காத்திருந்தான். குறைவைத்தாயா சியம்பா"
தனது காரையே இடி அமீன் "இல்லையே, ஏன் கேட்கிறீர்கள்? அனுப்பி வைத்திருந்ததால் சியம்பா "ஏன் கேட்கிறேன் என்றால்,இவள் ஏன் உற்சாகத்தில் மிதந்தார் தன் அருகில் உனக்கு துரோகம் செய்து எனக்கு உள இருந்த அந்தரங்கச் செயலாளரின் தொ ை வாளிப்ான்ாள் என்று அறியவேண்டாமா? டகளில் கிள்ளி தன் மகிழ்ச்சியைப் அதற்குத் தான் என்று இடியென நகைத்த
அதே சாரதிதான் போனான். ஆனால் இது மெர்சிடெஸ்
பரிமாறிக் கொண்டார். அமீனின் கை இடுப்புக்கு சென்று திரும்பிய காரிலிருந்து இ
இடி அமீன் மாளிகை முன்னால் போது அதில் பிஸ்ட்ல் குந்தியிருந்தது. போ!' என்றதற்கு சியம்பா சென்று இறங்கும்போது, என்ன நடக்கப்போகிறது என்பதை "இது இனிமேல் உர் மாளிகையின் முன்னால் மேர்சிடெஸ் சியம்பாவோ, அவனது அந்தரங்கச் செய சாரதி இந்தக் க
மாற்றிவிட்டார் ஜன நீட்டிய பத்திரத்தி Օլյար քայլDւյր 61
இனிமேல் மீள சிக்கியுள்ளதையும்,
அமீன் நம்பவில்ை வால் உணரமுடிற்
பென்ஸ் ரகக் கார்கள் பல ஒரே நிறத்தில் வரிசையாக நின்றதைக் கண்டான்.
அதேபோல இன்னொரு பகுதியில் ஒரே விதமான BMW கார்களும் நிறுத்தப் படடிருந்தன.
எப்போது வேண்டுமானாலும் புறப் படத் தயாராக அதன் சாரதிகள் வெள்
லாளரோ ஊகிக்க முன்னரே
தங்களில் யாரைச் சுடப்போகிறான்
என்று 9 க்கும் கிலி படர்ந்த நொடியில்
"G
இடி அமீனின் பிஸ்டல் வெடித்தது. சியம்பாவின் அழகான அந்தரங்கச் செயலாளர் மார்பின் மையத்தைப் பொத்திய
ளைச் சீருடையுடன் கார்களின் படி மல்லாந்து சரிந்தாள் அதேசமயம் அ அருகிலேயே நின்று கொண்டிருந்தனர். சியம்பா தன் கண்முன் நிகழ்ந்த பல முதலைக் கறியுட
சொந்தப் பாதுகாப்பில் அமீன் யெடுப்பால் உடம்பின் சகல பாகங்களும் உதவியாளருக்கு
எந்தளவுக்கு கவனமாக இருக்கிறான் நடுநடுங்க நின்றிருந்தார். என்பதை சியம்பா புரிந்துகொண்ட்ான். "இவள் செய்தது ஒரு அழகான
S. काळ
வொன்றைப் பிறப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் இரகசியங்களையும் i என்பது என்ன அமீன்,
து தனக்கும் பொருந்
|ளுக்கு கொடுத்தது
னை மிரட்டி கட்டுப் க விடுக்கப்பட்ட அச்
D GÖTGATGOT.
தற்கொலையானார்' என்று செய்தி aafia இடம்பெறுவதை மயிரிழையில் தவற
விட்டுள்ளார் நிவேதிதா
L
டிகைகள் தற்கொலை என்று செய்தி கள் வருவது புதிய சமாச்சாரமல்ல, ஹொலி வூட் நடிகை மர்லின் மன்றோ முதல் சில்க் சுமிதாவரை தற்கொலை செய்து கொண்ட தாகவே செய்திகளில் கூறப்பட்டது. எனினும் பல நடிகைகளின் மரணத்தில் ஏற்பட்ட சந்தேகங்கள் இன்றுவரை அப்படியே
மாடியில் அழகுராணிப் போட்டிக்காக ற்சி செய்தபோது தவறி கீழே விழுந்து
விட்டார் என்று பெற்றோர்கள் கூறுவதை
நம்
பமுடியவில்லை.
முன்னர் பிரபல நடிகை திவ்வியபாரதி யும் மாடியில் இருந்து விழுந்து மரணமாகி
யிருந்தார்
அதே பாணியில்தான் நிவேதிதாவும்
கீழே விழுந்திருக்கிறார். கை முறிந்து நினைவு
ம் பாவுக்கு தெரிந்து
றாய் சியம்பா? என்
டிய எண்ணங்களை அறிந்து விட்டானோ
1று பயந்த சியம்பா
இஒஒன்றுமில்லை"
எனறான
"நீர் இப்
D. LDés(9 செய்யப்படும் துரோகம்,
போன்றதுதானே! பில் நான் அவளைக் ன்று சொல்லி நகைத்த அருகே மண்டியிட்டு
செய்த காரியம் சியம்
போட்டது.
ங்கி அவள் மார்பின்
து உறிஞ்சத் தொடங்கி
டே அவள் உடம்பை
լի ցրg:ÇÝÇÙÇñÇÙ, ք_միր முனகிக் கொண்டிருந்
தைக் குடிக்கக் குடிக்க ல மெல்ல அடங்கத்
யோடு எழுந்தபோது ாயிருந்தாள்.
ானும் ஒபேடேயுடன் ற நினைப்பு தோன்றித்
ர்க்கவே அவனுக்கு ளவுக்கு அமீன் இராட் னகளுக்குத் தெரிந்தான். விட்டாயா அழகாக ம் சுவையாக இருக்கி |ன், அவ்வளவுதான் ாடுத்தான் ரில் அழைத்துவந்த ԱյIDLoվա 3|60լք:Ֆg|L ப்போது வேறு காரில் IGÖLGU KITİ. ங்கிய சியம்பா, "சரி நீ சாரதி சொன்னான்: ள் கார் நான் உங்கள் ர உங்கள் பெயரில் திபதி' என்று அவன் Jill flóðs a fløMIDIIIGIIÍ றிருந்தது. டயாத வலையில் தான் ன்னை முழுமையாக என்பதையும் சியம்பா
தனது சாப்பிட்டபடி தன்
னோதமான உத்தர
தான,
இடி தொடரு TID6ui
D JU
எனக்குச் செய்
(UPl4
பாளரும், கதாநாயகர்களும் நிவேதிதாவின் இளமையை பங்குபோட்டுக் கொள்வதிலேயே
இதற்கிடையே கர்நாடக
குறியாக இருந்தனர்.
Ga.
நடிப்பதற்கு இரண்டு இலட்சம் ஊதியம் பெற்றார் நிவேதிதா தங்கள் இரவுத் துணை யாக்கவும் சேர்த்தே அந்த ஊதியத்தை
ாடுத்தனர்.
பதினெட்டு வயதிலேயே தனக்கு ஏற் பட்டுவிட்ட அனுபவங்களும், பெரும் புள்ளி களது வக்கிரங்களும் நிவேதிதாவை அரைப்
பைத்தியமாக்கிவிட்டன.
LSLSLSLS S SLSLSL
SITTÄIELI மாத்திரை
கிறார்கள்
fleste
அமெரிக்காவில் புதிதாக ஒரு மாத்திரை கண்டுபிடித்திருக் அதன் பெயர் வயாகரா ஃபைசர் கம்பனி அந்த மாத்திரையை தயாரித்திருக்கிறது. இந்த மாத்திரைக்கு அமெரிக் காவில் மட்டுமல்ல உலகெங்கும் பலத்த கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. பில் கிளின்ரன் கூட இரகசியமாக டசின் கணக்காக வாங்கி வைத்
திருக்கிறார் என்கிறார்கள்
மாத்
அதி
இழந்து கோமா நிலையில் மருத்துவமனையில் கிடக்கிறார்.
நிவேதிதாவுக்கு பதினெட்டு வயது கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்த வர் தமிழில் தாயின் மணிக்கொடி' படத்தில் அர்ஜூனுடன் ஜோடியாக நடித்தவர்
சினிமா நடிகைகள் என்றால் கண்டிப் பாக தங்கள் கட்டில் அறைக்கு வந்தாக வேண்டும் புதிதாக வரும் நடிகைகளை எப்படியாவது வேட்டையாட வேண்டும் என்பது கர்நாடக அரசியல்வாதிகள் சிலரது கொள்கையாகவே இருக்கிறதாம்.
கர்நாடகாவின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் பெரும் அரசியல் தலைவர் ஒருவரின் பிடியில் சிக்கினாராம் நிவேதிதா அந்தப் பிரமுகரின் சித்திரவதை தாங்க யாமல் அழுது தளர்ந்திருக்கிறார்.
படத் தயாரிப்
அப்படி என்னதான் செய்கிறது அந்த திரை என்கிறீர்களா?'அந்த சமாச்சாரத் தில் ஆண்களுக்கு பூரணமாக உதவுகிறதாம் இந்த மாத்திரைக்கு பலத்த கிராக்கி ஏற்பட்டுள்ள நேரத்தில் ஒரு இளம் பெண் இம்மாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து
அங்கும் ՑանIIջ:յնում:
ஜப்பானிலும் பெண்கள்மீதான அத்துமீறல்கள் கரித்து வருகின்றன. பெண்களில் முன்றில் ஒருவர் என்ற ரீதியில் கணவரின் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார் களாம். இத்தனைக்கும் ஜப்பான் பெண்கள் பொருளாதார ரீதியில் சொந்தக்காலில் நிற்பவர்கள்
85 சதவீதமான பெண்கள் ஒடும் ரயில்களில் ஆண்களின் சில்மிஷங்களால் பாதிக்கப்படுகின்றனராம் 5 சதவீதமான பெண்கள் டெலிஃபோன் மூலமான ஆபாசப் பேச்சுக்களால் பாதிப்படைகின்றனராம்
பாலியல்ரீதியான அத்துமீறல்களுக்கு எதிராக சட்டம் ஒன்றைக் கொண்டுவர வேண்டும் என்று ஜப்பானியப் பெண்கள் கோரியுள்ளனர்.
S S S S S S SSS SS SS S SS SS S SS S SS S SS S SS SS SS S SS SS S SS S SS S SS S SS
ஒரு நடிகைக்கு நேர்ந்த விபரீதம்
"தமிழ்ப் படங்களில் நடித்துக் கொண்டு சென்னைக்கு சென்றுவிடலாம்" என்று பெற்றோரிடம் மன்றாடி இருக் கிறார்.
"சினிமாக்காரர்களது சித்திர வதையை என்னால் தாங்க முடியாது. அதை என் வாயால் உங்களிடம் சொல்ல வும் முடியாது" என்று அழுதாராம்.
அப்படியிருந்தும் கர்நாடகப் படங் களில் தொடர்ந்து நடிக்க முற்பணம் வாங்கினார் நிவேதிதாவின் தந்தை இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர்
"நிவேதிதாவை சினிமா உலகம் பாழாக்கிவிட்டது" என்று அவரது பெற் றோர்கள் இன்று கலங்குவது நடிப்பாகத் தான் தெரிகிறது.
தொடர்ந்து நடிக்குமாறு சித்திரவதை செய்யப்பட்டதால் நிவேதிதா தற் கொலைக்கு முயன்றிருக்கலாமோ? என்றும் சந்தேகம் நிலவுகிறது.
கோமா நிலையில் கிடக்கும் நிவேதி தாவை கர்நாடக மாநில அரசியல் புள்ளி கள் பலர் சென்று பார்வையிட்டுள்ளனர். நிவேதிதா நீலப் படங்களில் நடித்த தாகவும், சில அரசியல் புள்ளிகளுடன் நிவேதிதா ஒன்றாக இருந்த காட்சிகள் இரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டு பிரச்சனைகள் ஏற்பட்டது என்றும் பல் வேறு கதைகள் கர்நாடகாவில் உலாவு கின்றன.
எப்படியோ இன்னொரு இளம் நடிகை சினிமா உலக அரசியல் உலக வக்கிரங்களுக்கு தீனியாகிவிட்டார். கு
வழக்குத் தொடுத்துள்ளார். பணத்துக்கு ஆசைப் பட்டு எழுபதுவயது கோடீஸ் வரரைக் கல்யாணம் பண் ணினாராம் வயாகரா மாத் திரை வந்ததும் அதை வாங்கிப் போட்டுக்கொண்டு ஆசாமி விளையாட்டுப் பிள்ளையாகிவிட்டாராம் மனைவியை ஒரம் கட்டி விட்டு வேறு இளம் பெண்களுடன் கும்மாளம்போடத் தொடங்கிவிட்டார்.
குடும்பத்தில் பிரச்சனைகளை உருவாக்குகிறது' என்றுதான் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு வயாகரா மாத்திரையை விளம்பரப்படுத்த நடத்தும் நாடகமாகவும் இருக்கக்கூடும்.
چ\
o
"ஸ்பைஸ் கேர்ள்ஸ்
(வாசனைப்
ண்கள்) பொப் இசைக்குழு பற்றி முரசில் முன்னர் தகவல்கள் தந்திருந்தோம்
இப்போது ஒரு சோக
தனியாகப் பிரிந்துவிட்டார்.
1996 முதல் பிரபலம
மான செய்தி
ஐந்து வாசனைப் பெண்களில் ஒருவர்
ПЈ) до 606045
கலக்கிவரும் இந்த இசைக்குழுவின் வருட
வருமானம் 2 ஆயிரம் கோடி ரூபாய்
கவர்ச்சியானவர் செல்லப் பெயர் இஞ்சி
இந்த வாசனைப் பெ
GFIf
ஃஹேலிவெல்,
를 - இளவரசர் சாள்ஸின் பின்புறத்தில் கிள்ளி பரபரப்பு ஏற் படுத்தியதும் இந்த இஞ்சிதான். இவர்தான் பிரிந்து போயுள்ளார் ஒரு உபதகவல் கவர்ச்சியால் கேடு என்று கூறுகிறார்கள். இந்த வாசனைப் பெண்கள் கவர்ச்சியாக உடையணிந்து ஆடிப்பாடிய வான்னபி என்ற பாடல் காட்சியை தொலைக் காட்சியில் பார்த்த கால் முடமான சிறுவன் ஒருவன் சட்டென்று எழுந்து ஆடத் தொடங்கி விட்டான் டாக்டர்கள்கூட அதனை அதிசயம் என்கின்றனர்.
ஜூன் 21-2,1998

Page 9
t
-9||60|Ք
Gy
நம் அந்தள
குண்ட
GiffLiD GOMA, GALIITIÚILJin
6T6OI (gLD
வாங்குவது ஒட்டோ பதினாறு சிலருக்கு பொ
இந்தியாவில் மும்பாயைச் பதினாறும் நிறையாத : வயதில் கையெ 'கு' 'இன்றுவர்ை ஆயிர்த்தி நூறு ணத்தோன்றினால் உடனே பிரபலங்களிடம் as Guntut மறந்துவிடுங்கள் மகா மகா சேகரித்துவிட்டார். 5.ն.ն.ւյլ பிரபல கிரிக்கெட் வீரர்களிடம் இந்த இளைஞக்கு 73 கிரிக்கெட் மட்டைகளிலேயே கை வயது பேரிளம்பெண் இந்த யொப்பம் வாங்கி வைத்திருக்கி வயதிலும் பாலே நடனம்றார். அதுதவிர புகைப்படங்கள் ஆடுகிறார். இவரது நோட்டுப்புத்தகங்கள் போன்றவற்
வேறு 曹
Iðnum 1sar FLsn iP॰ சேகரித்துள்ளார். Garma007, Gofaliofa) go நல்சன் மண்டேலா, வாஜ் 愛 豐 9siloj போன்ற தலைவர்களிடமும் ாக இருந்து இன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் உடைந்து தனிநாடாக இருக்மன் முதல் இன்றைய பிரபல கும் உக்ரையன் நாட்டைச் ஆட்டக்காரர்கள் வரை பலரிடமும் சேர்ந்தவர் த்து வாங்கியுள்ளார்.
கையெ
ူမျိုနီဋီ முதல் தடம் பதித்த 'ர்ேடேம்: கஷ் டப்பட்டு கையெழுத்து பெற்றுள் ளதை பெருமையாக கருதுகிறார்.
இந்த வேட்டையை எப்போது
13 வயதிலும் இளமை குன்றாத இரகசியம் என்ன? மனதில் இளமை வேண்டும் சோர்வு தலைகாட்டாமை வேண்டும்" என்கிறார். 53,ü GLIT4))İLa GI g fog. 2" | என்றும் பதினாறு : இதுதான் நம் நாட்டு மட்டும் இறுதி முச்சு உள்ளவரை இளைஞகள் கவனிப்பார் தொடருவேன் என்று வைராக் 瘟WW。 கியத்தோடு கூறுகிறார்.
ஜூன் 21-2,1998
இவர்களும் சயாமி இரட்டையர்கள்தான்.
எதிரும் புதிருமாக இருக்கிறார்கள் சயாமி இரட்டையர்கள் பொதுவாக ஒரே தோற்றம் கொண்டிருப்பர். இவர்களோ ஒருவர் குண்டானவர் மற்றவர் குள்ளமான ஒல்லிக்குச்சி இந்த அதிசய இரட்டையர்களுக்கு பன்னிரண்டு வயது
மற்றவர் தீபா இந்தியத் ്ഞമp4UTഞ് புதுடெல்லியைச்
G.
LD
ழுத்து வேட்டையைத் தொடங்கிய சதீஷ்
ஒட்டிப்பிறக்கும்
് ഞLui&ഞെ[ 'funit | இரட்டையர்கள் என்று
ப்பது தெரிந்ததே.
ன்னால் யாரும் Litert Liff gan. வுக்கு தோற்றத்தில்
I
ான சிறுமி ரிங்கி
ர்ந்தவர்கள்.
அன்னாசி சீஸன் நம்ந ஆரம்ப்மாகி விட்டது. இனிக் தெருக்களில் நிறைந்து கிடக்கு
ம் படத்தில் உள்ள அ GUITa) as II Goor Upuguur யாது! ஏனெனில் இது அன்னாசி
இராவணனுக்குக்க
துத் தலைகள்தான்
அன்னாசிக்கு 83 த பழம் ஒன்று தலை அன்னாசிக்கு ஒரு தை பதுதானே வழமை மேலதிகமாக 82 த எடையும் அதிகம்தான்
5203,657
இந்தியாவில் ாநிலத்தில் கேர்ளிச்ச இடத்தில் டோமி என் தோப்பில் இந்த அன்னாசி விளைந்தது
TGGO
தூக்கி எறிய முடியாத இ மாக நோக்கமுடியாத
-> செருப்புத்த
இது இதனைத் தூக்கி எ அள்ளிக்கொண்டு பே தடியே நடக்கும்.
பண நோட்டுக்க நாணயங்களாலும் உரு பட்ட செருப்பு இது. னைச் சேர்ந்த ஜான்
என்பவர் இதனை தய
தனை த ளார். இது அணிந்து
அல்ல, அலங்காரமா திருக்க மட்டும் த
இலண்டன் சோத்திப் வனத்தில் காட்சிக்காக
பட்டுள்ளது இந்த செருப்பு
möblugg Bauam
, , uT ர்ந்த 40 வயது சதீஷ் அப்ப்டி ஒரு வெறியர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முட்டு வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றால் முழங்கால்கள், கைகள்,முழங்கைகள் முதலிய உறுப்புக்களில் பயங்கர குத்துவலி, எத்த எனயோ சிகிச்சை செய்து பார்த்தார், ம்ஹாம். யன் இல்லை.
தேனி கொட்டினால் வலி பறந்து போகும் ன்று யாரோ சொல்ல போனால் போகிறது ன்று தேனியைதன் கையில்கொட்ட வைத்தார். ன்னே ஆச்சரியம் வலி பறந்து போச்சு ஆனால் முன்று நாட்களில் மீண்டும் வலி ந்தது.
பின்னர் பல தேனீக்களை உடலில் கொட்ட வத்தார் வலி குறைந்தது. அதனால் தேனீக் ள் வளர்க்கத் தொடங்கினார். இப்போ தல்லாம் தேனீக்கள் இவர் உடலில் அடிக்கடி நடித்தனமே நடத்துகின்றன.
இவரது பெயர் டானோ ஒட்மான் அமெரிக்கா கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர். 0 வயது
"இந்த சிகிச்சையை சகலரும் செய்ய முடியாது பயிற்சி வேண்டும் தேனீக்கள் காட்ட ஆரம்பித்ததும் மயக்கம் வரும்
நான் அந்த நேரம் நன்றாக முச்சுவிட்டு வாசிப்பதில் கவனமாக இருப்பேன்" என்
S SS SS SS SS SS SS SS SS SS SSL SSS SS SS SS SSL SSS SS SS SS SS SS
துடிக்கிறது மீசை அடக்கு அடக்கு என்கிறது நாடி வந்த நட்பு என்பது
வீரபாண்டிய கட்டப்பொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனம் படத்தில் சிவாஜிக்கு
பெரிய முறுக்கு மீசை
இவர்கள் இருவருக்கும் மீசையை விட தாடிதான் செமர்த்தியான முறுக்கு
ாேம் வந்தால் இவர்கள் தாடியைத்தான் முறுக்க வேண்டும் துடிப்பதும் தாடி
- தTC)
அர்மின் கனாப், வஸ்கிக் கர்காப் என்பது இவர்களது பெயர்.
ஜெர்மனியைச் சேர்ந்த இந்த தாடிவாலாக்களின் தாடிகள்
தான் ெ ண்டின் சிறந்த தாடிகளாக பாராட்டுப் பெற்றுள்

Page 10
Hi thasu di LA Ligjilli i H | Misir till yn y gyfunry Missimum Wtäste, anstaussia கொண்டு டாகப்படுத்திவேன் அது நன்றாக வந்ததால் தரக்கும்படங்களில் ஆங்கி வர்த்தக் தொடர்ந்து பின்பற்றிாக்கு யான்ம்ாழுது காளிப்பது என் பிாள்ளளிட்ம் கிரார்கள்
■ என்ாட்ப நாளிப்பட்ட Lastle Spril ாான் தி டாப் நாள் திரிக்க விரும்பாட்டன் அதனால் அவர்கள் LLTTT T TT TTT T TTTTT TT S T T TSS SZ T TTTTT L S SZT TT T S T TTTTTTu uS T T S LL TL பிருந்துநாள் இது ரம்பம் அதில் ஒரு ஆங்கித்த மன்னன்
தா பா தீ KATI Am விருந்த படம் வந் நாங்க பிெக் ப்ெபடத்தின் நாய்கள்
pirmin Il hwnnwys Willifo i'r munum first thirty ||နှီ FIT ாரு கப்படுகிறது | Kai Ba Ni ETA MJI MITTET Cultury Timur un in I லுக்கு HEUTTAA | alianlui, al II குநருக்கு பிடிக்கவில் ாம் ஏற்கனவே ாடு படங்கள் தே இயக்குநருடன் அனுசரித்துப் பொன பர்மிாபோ இயக்குநாள் மறு
IN HILL A III IMIN ITALI ITALI
பட்டுள்ாம்
KUIM ாண்ாயக்குநர்கள் விரும்புவார்ானா Furts filii nr LINTA அதனால் ாேவுக்கு படாய்ப்புக்கின்ற
பும் பந்து எற்ப டுள்ாது
னஜர் ஹீரா இந்திநக்மா அழகச்
தமிழ்ப்பட நாயகான சரத் நடிகரவரியவளி 娜 A lirit if it if If I leis. தள்பவை கட்ட அரித்குமா ஜப் ஜப்தில் மிலே' என்னும் மேத்துவிட்டது இருவரும் விபத்தில் "நா நாதர் சுமாராய் பிருந்தது அ சென்று ஒன்றாகவே திர அறையிலேயே க்கிறார். பின்னொரு தோநாயகி தங்கி காய்விட் * காலத்தில் sing ராண்டன் மருத்துவம்வயில் பெங்ாம் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் SSS SSS SSS SS SS SS ார்ப்பூதவியாகப்
ஹீராவுக்கு படவாய்ப்புக்கள் குறைவு Burguni ERGAUTLJIub என்பதால் அணித்தமாழன் ஒட்டி will
THFH1-8-19 || PHILITTANNESRE கொண்டு :2- த்த sa வெளியூர்களுக்கு துளையாகப் போகிறார் அடைந்திருப்பது தயாரிப்பாளர்கள் தாயின் மணிக்கொ AOJI"M. SSS SS SS SS நடுங் கோபித்துக் ெ அத்துமார கட்டுப்பாட்டிவ் வைத் சிம்ரான்தன்னை ஒரம்கட்டிவிடுத புர்பித்த திருக்கத்தான் கூடவே வருகிறார் என்று i: ான்ற பயத்தில் † LIET LLTTLL T LLTTL TLLT TTLLLLLTTSTTLT L L TLLLL L L L L L L KY0LLL LLL
PROJEJEJEMOJ கொள்ா TEELIT. மீதிய நடித்துக் கொடுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இகுளிர்பானத்தில் கல இநடிகர் கையாளும் பு
சமீபத்தில் அரசியலில் ஈடுபட்ட நடிகர் அவர் TIT LI JITTI III, II, III II
ஆரம்பித்து FHEALLT TIL ". " LiT ITI ■■■ ■■ அவர் தயாரிப்பில் ஈடுபட காரணமே ಇಂದ್ಲಿ பிருக்கிற AT காண்ட பலம்தான் நடிகர தன் வலையில் வித்த SLL L Z L L L L L LLLLL LLLS நடிகர் கையாளும் டெக்ர்த் விந்தியாசமானது பன் off ரன் th
விருந்துக் களிக்கைக்கு ஏற்பாடு செய்வார் தனது அந்தப் படத்தின் பாடல் காட் மொட்
LK T SZYTTLL T TTT T T S K TT TT S TTT S L LL LT S TTT T LTTLLL SSS விருந்தில் தாக்கு பிடித்தாள நடிகைக்கு குளிர்பாளத் இங்கே C36,600 milltir தோடு பொதயைக் கலந்து கொடுத்துவிடுவார் முன்றெழுத்து நடிகையுடன் விரிசல்ட
TTTTT TT T TTLTT T TTTT L T TTTT TT LL LLL S TTT S S TTTLTTTS TTT TTTTTT T TT uu uu எநருக மடக்கி கட்டிவர கொண்டு சென்றுவிடுவார் ே கையின் நாடி பிடித்த
இந்த டெக்னிக்க இன்றுவரை அந்த நடிகர் சிப்பிங்கள் செய்து பார்த்திருந்ா தொடர்கிறார் முன்றெழுத்து நடிகையை தன் அனுரிந்து நடந்து கொ ஆள்தான் நாயகியாக மாற்றியதும் அந்த டெக்ளின் y Tyrrhill in முன்மாகத்தான் டெக்னிாபாத்தார்
பானத்தை குடித்துவிட்டு
War III.
நடிகைக்கு தொ
என்பது தெரிந்தது.
Li T als ITTIE Twin
பிங்கு வோடா
里|
卡
*
விவாதமான நடிகை தற்போ -- தொலக்காட்சித் தொடர்களில் இகாதோ ElöFIsig வருகிறார் விரைவில் முன்லி தொழில் அதிபர ராம்செயப்போகிறாராம் திருமளத்தின் முள்ளாதங்கள் தன்
ம் பார்த்துவக்க சென்று வந்தாம் ட்ரையஸ் பாத்திருக்கிறார்கள் சொல்வி சிக்கிறது விஷயமறிந்த வட்டாரம்
துப்புது தடிகைகள் தாராளமாக தராதரம்பில்லாமல் சாம்பி
ாற்கள் அதால் நாமும் அப்படி நடந்து கொள்ள வெண்பு பிரா என்று எருந்துமிரார் தேவலோக நடிை
கோமா திரையில் உள்ா நடிகையுடன் ராசியாக இருந்தவர்களில் ஒரு ஆக்ஷன் நடிகர் மாபாரத பந்திரம் ஒன்றின் பொகொண்ட அந்தார் சொந்தப் படத்தில் நடிகையை படுத்தியபாடு கொஞர நஞ்சமஸ்வாம் எ தன்னைப் பற்றியும் ட்ாறிவிடுவாரோ என்று மருத்துவளைக்கு டோடிச்சென் பார்ந்தாராம் நடிகர்
பிற மொழிப் படங்களில் மட்டும் கவர்ச்சி அள்ளி கொட்டுகிறீர்களே தமி மட்டும் காட்டாட்ார்களா என்று கேட்டதற்கு அந்த நடிகை கூறியதில் "அய்" உழைப்புக்கு ஏற்ற மதியம் தருகிறாகள் இங்கே நடிப்பதற்காது ாநிபந்திய வேறு காரியங்களையும் சாதித்துவிடுகிறார்கள் இதனைக் கூறிவிட்டு தனது பொது போட்டுவிடாதீர்கள் என்றாராம் நடிகை அந்த மூன்றெழுத்து நடிகையின் பெயர் என்ற எழுத்தோடு முடிகிறது
நட்சத்திர தம்பதியின் வாரி நடிகைது பெரிய நடிகர்களுக்கும் பலம் தட்டியிருக்கிறதாம் தங்களுடன் நடிக்கவைக்க ஆவாக உள்ளன்ராம்.
மார்க்ாண்டேய நடிகரின் மைந்தனுக்கு துண்டில்பாடும் நடிகைகளின் என்ரிக்கை அதிகமாகிவிட்டதாம் ஆனால்ாந்தனோ லேசில் அமைந்து கொடுக்கும் ராம் அல்ல. அப்பாவிடம் அத்தளை பம் இது ாத்தாள் நாளைக்கு என்று பார்க்கிறோம் என்று சில நடிகைகள் பந்தயம் கட்டியிருக்கிறார்களாம்
மருதநாயகம் ஆயத்தம் வெள்ளைக்காரகதாநாயகி
காவின் இலட்சியப் படமான மருதநாயகம் பட வேண்டிகள் ஜூலை மாத இறுதியில் ஆரம்பமாகின்றன
ம0 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவுள்ளது ஆயிரம் துணைநடிகர் நடிகையர் நடிக்கவுளளனர . . . siffuIIIEF மலுக்குரே лантинтанти и цидан мц миш
போகின்றனர். சமீபத்தில் இலண்டன் ஃபிரான்ஸ் ஆகிய நாடு களுக்கு சென்ற மல் அங்கிருந்து வெள்ளக்கார நடிகர் கந்து பிபாஜ ரான தேர்வு செய்து பிழெத்து வந்துள்ளார்
இந்திய பணமதிப்பில் கோடி செலவில் தயாராகிறது kriterji fi f'F li li finali ஒன்றே ஒன்றுதான் மருதநாயகம்' படத்தை கமல் கைவிட்டதாக அவரது
முக்கு ப்ெபோது 'ாப்பிட் புரளி அடங்கிவிட்டது.
வங்களிலும் கொள்ளக்காரர்கள் நடிக்கின்ற S S S S S S SSS S S S S S S S S S S S SLS S LS
வாதம் லியோனி
|- புகழ் வியோனி தங்கா கோரி படத்தில் நடித்தார். இப்போது C*: பிரு என்றும்படத்தில் நடிக்கப்போகிறார் இதன் இப்தி நாயகன் ராம் Il III ரொ மந்த்ரா

Page 11
கு போகுை தவறிய விருதுமணியின் இந்திய அரசின் சிறந்த படத்திற் பரிந்ண்ம்' Rigol காள விருதும் இசையமைப்பாளருக்கா für தப்பட விருதும் சொற்காலம் படத்திற்குதிாடக் விஸ்ள விரைவி 』門真真」轟 真」曹晶韓門J ■ இருந்தாம் MAL-IMI TMI TANA II இயக்கத்தில் வரவு
முயற் TYTA பெ டயிரே It is this Ll.M. ஆங்கிலத்தில் பாப் பட்டின் ாேடாமல் பிறு நேரடி | IT WIWITIN அனுப்பி வைத்துவிட்டாம் டால் இந்தியில்
ஆனால் நடிகையையே மேய்ந்து 'தி தேர்வு குழுக்ாரு II. கொண்டிருந்த கள்ள் நடிக் கிழவும் புரியவிலாம் நாள் அப்படி ெ நழுவிய' பின்னால் வழக்கிய இயக்குநர்ாள் மட்டும் அவர் கிறது. தமிழில் மொ
தையும் காளத் தவறவில்லை. H. H.H. H. IF Öa யப்படும் TE
அதிர் இருபரர் விருதான்றால் கம்மா படமும் இதுதான். அதுவும் நான்கு எட்டியது வாய்க்கு எட்ட ANGGIH தமிழில் ே
அரையர் தெரத்தின் பின்னர் பின் எடுக்கப்பாகிறார் R வெளியேயந்த நடிகரின் கன்னத்தை பார்ந்தவர்களுக்கு மெ அதிர்ச்சி
அந்தக் கண்ராவிய நடிகரிடம்ாப் படி கொள்ளது என்று தெரியாமல் தவிர்ந்தவர் நடிகரின் பிடப்புக்காத்தில் நடிா |fizit தட்டுச் சாயங்களின் அட்யாம் சற்று நேரம் கழித்து களைந்த சுந்த ஆடன் வெளியே வந்த நடிகைதான் நீடிதரின் கன்னத்தி நேர்சையா வித்தார் KINIT MINISTY A Giraf கொடுபொய் நன் கைக்குட்டாய கொடுத்து SI ARE ANFITT TITT
அன்று பிரவு முழுக்தடிகர் சூரியில் இருந்தார்மின் நடிாகயின் தாயாருக்கு கொடுக்க அவர் வெட்கப்பட்டு மறுத்துள்ளத்தில் செல்லமாக கிள்ளி குறும்பு செய்தார் நடிகர் தாய்க்கும் வெட்கத்தில் சிவத்து போனார்
சிவாஜியின் ஆகை மிந்திரைப்படங்களில் மறக்கமு : பத்மினி களில் இருவரும்பிணைந்து நடித்தனர்
நாபா பேரொளி என்று புகழ பட்டவர் பத்மினி அவரது சகோதரிாா பும் நாட்டியத்தில் பெ பெற்ற நாடாக
ா நாடகங்களில் கொண்டிருந்த காலத்தில் பத்மிசினிமா பிய பிரபலம் அப்போது சிவாஜி பர்மிளி பிள் ரசிகர்
நள் நண்பர் ஒருவரிடம் சிவா கூறினாராம் பிந்த பத்மினியோடொம் நான் ஸ்க்கு ஆட் பன்னப் யோரேன் அதே சிாரியுடன் நடிக்க
பின்னர்
நின்றார் பத்
Milf
Glacies Til மறுமலர் படத்தில் குதி பண்பு ற்றும் அந்த கம்பீரவில்லன் பெயர் ரஞ்சி வில்லாக நடித்து நாதா lar plair in terrorist. He
шта и цj ili ili ili i .
களும் உள்ளார்ாரு இரண் ETH Parry TAK IKI
பொன் விவங்காட்பட LANG TATTA NA ா ராகன் ஏற்களில்
கதாநாயகன் கனவுக்கு முழுக் OLLITTLE RAPIGI ANASTATUTM புத்தார் பவத்தவரவேற்பு
மறுமலர்ச்சி படம் பார்த்த ஜயகாந்த் தனது தாமா படத்தி
ாேளின் படுக்கை வர யில் ஒரே ஒரு பொம்மை ட்டும்பத்திரமாக விருக்கி
பா சிறந்த நாள் அந்த பொம் iiiiiiii ii I il-FITARI
கொடுத்தவர் ரஜினிகாந்த்
திடீர் தாக்குத நடிகர் பிரசாந்த் விட்டின் முன்பா நள்ளிரவு
வேனில் பிருந்து இறங்கியவர்க வென்று கற்களை விசிளார்கள்
பிராந்துக்கு எதிராக கோஷம்
பின்னர் வேரில் ஏறிப் பிராந்தும் அப்பா தியாகர அழைத்தனர். தளது பரிவா துக்கு பாதுகாப்பாக தன்
நாக்குதலுக்கான கா
A BHLITTEF
போகிறார் இரட்ை படத்தின் பெயர்
இரண்டு நே இருந்தால்தானே
ராதிகா குன்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

F, FFüäIIImh Sefüěss ' ' ' 1 ܨ | унијепрija, smije"E" a MATA முரட்டு ாலியா நடிப்பது பொய் என்கிறார் தியாகராஜன் சின்ஸ் ான்ால் அரித்தாருக்கு ரொமியத் படத்திற்காக ஸ்கார் விருது கிடைக்கும் ா என அவரது ஆணாக்கு நீளிாது தியுள்ளார்
| . || Kiti AFIATAFIA முட்டைவீர்க பொய்யா பிஸ்கோ
| A. III in yer படத்தில் Y gwleiafrifio ஸ்கார் கிடைக்கும் என்பது 鶯 EKWA ாருள் சாக்காம் பண்ண வரு
WARAE III. கிறார் புதுமுகம் மும்பாய் இறக்குமதி காராம் ஒன்று ஹொலிவுட்படங்கள் ாற்றப்பு ாள் தார் தாமுதவிர்ந்து படங்களுக்கு ஸ்கார் கிடைக்
lill-Uffilmat lill-AMMONJU U LI MA-MMA MA sing KAWAY" முதற் I ஜீன்ஸ் ாரி எப்பொது ANAN KI T இசை TATA கம்பியூட்டர் சாகசம் ஸ்லாம் ஹொலி ரடியாக பம்பாள்வத்துசண்டைப் பயிற்சிவுட்டில் ரொம்பப் பழக இந்தியப்
டவருக்கு மட்டும்தான் புது
ல்>முட்டை வீச்சு ஆற்றோடு போன நடிகர் TTT T TTT TTTT TTTTT LTLLL LLTLLL LLLLLLLCCLCLS S
Mauritana urtenan ரத்திய சம்பவம் பற்றி சென்றவாரம் பிராந்த வி டை நோக்கி மாமா குறிப்பீட்டிருந்தோம் அழுகிய முட்டைகள வீசினார்கள் மீளா சென்ற படகு கவிழ்ந்த சம்பவம் இந்தவாரம் போட்டார்கள் என் ரங்கநாத் என்னும் தெலுங்கு பு BETWEBULA பறந்துவிட்டனர். அரண்டு 'ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தர் மீளா அப்படத் ஜனும் கராத்தே வீரர் ஹ நீர் ஹைதராபாத்தில் ஆற்றில் படகு செல்லும் காட்சி Haf" e.g. Fe'i llwybr yr படமாக்கப்பட்டது. ஆட்கள் சிலரை நியமித்திருக்கிறார் படகில் மீளாவும் ரங்கநாத்தும் அமர்ந்திருந்து பாடப் ராம் என்னவென்பது "I ஒன்றுக்கு வாய் அசைந்தபடி இருந்தார் அது METE H. H. H. . . . . . TAUN Ginei நிகர் என்று NLITTLİYİNİ LPKTSIEI, WIWITI
நெப்போவியனுக்கு வெள்ளம் ■壘壘 அரிய வாய்ப்பு இரட்டை அவ்வளவுதான் படகு கவிழ்ந்தது மீனாவுக்கு ஓரளவுதான் வேடத்தில் பிளந்து கட்டப்ரீச்சல் தெரியும் அந்த பூப்போன்ற உடலை வெள்ளந்தள் வேடத்தில் அவர் தோன்றப்போகும்கரங்கள் வாரியள்ளிக் கொண்டு போகத் துடித்தன A. படகின் ஒரு பாகத்தை மீனா பிடித்துக்கொண்டதில்
ாடு ரோடிகள் வெள்ளத்தின் ஆசை பக்கவில்லை, Yo",'? A. ஆனால் .." அவரை வெள்ளம் அடித்துக் பொய்விட்டது. இப்போது நிவைத்தாலும் மீனா
து போகிறார் க்கப் போவது பெண் இசையமைப் பயத்தில் உறைந்து நர்சிணி இயக்கம் ஆர்லேக்ஷ்மண் ரொம் நல்ல மனுசன் வைரமுத்து பழனிபாரதி வந்திருப்பார் பாவம் என்று அனுதாபப்படுகிறார்.
E

Page 12
கொஞ்சகாலமாவதுஎன்னைவிட்டு வைத்திருந்திருக்கலாம்
அடிமேல் அடிவைத்து ஜடமான என்னை உலுப்பியெடுத்து விட்டாய்
கோணலான நான் fymraeg) (3 Gordir. CBas Titana auras oil 55 afflesgin (35/7007cuira). M.
೧5/j# стартов и என்னைவிட்டு வைத்திருந்திருக்கலாம்
ன்னும் கொஞ்சம் எழுதியிருப்பேன் எது நேர்ந்தபோதும் எழுதிக் கொண்டிருந்தேன். என்ன நேருமோ என்று அழுது கொண்டிருக்கிறேன்
கொஞ்சகாலமாவது-நீ என்னைவிட்டு வைத்திருந்திருக்கலாம்.
செளஜன்யா
இந்ள்
å glasflag) மெழுகின் குட்டைப் போல மனதில் பரவி படிந்து செல்லும் உன் நினைவு அகற்றக்கூடியதாய்.
翰
அடித்து நுளம்பின் துடிக்கும் கால் போல எப்போதாவது குறுகுறுக்கும் சில நிகழ்வுகள் அழிக்கக் கூடியதாய்.
வெட்டப்பட்ட துணியில்
#)gyubL)) 2.Ginom மனம் முழுக்க உன்
நூல்கள் போன்று மட்டும் அழிந்தும் அழியாத நிரப்பிக் கொண்டு. மனங்களின் யுத்த வடுக்கள் ..
10585 Աpւգարանալ
Reply 6 0607GLCT
፴06፬/
வான வில்லை உடையாய்
ஜெர்மன் அதிபர் ஹிட் 1942ல் இராணுவத்துக்கு ஆள் பொதுக்கூட்டம் ஒன்றில் နှီး။ வெளிப்பட்ட பலரக முகபாவங்களே
யூத இனத்தை ஒழிக்கவும் இ போரை நடத்தி தனது அதிகார ஆை தன் பேச்சாற்றலை நம்பினார் ஹி தூண்டி மக்களிடம் விஷம் ஊட்ட ப
காட்டுகிறதல்லவா?
m இந்திரனின் ஐராவதத்தில் صے ^ உலா வரும் அதிர்ஷ்டம்
** தேவர்களோடு நானும் அமுதுண்ணும் արքցիալի:
** வண்ணக் கனவுகளுடன் தூங்கிப் போனேன் **
விடிந்ததும் விழித்தேன் வயிறு பசித்தது
இளமையில் வறுமை முதுமையில் தனிமை காதலில் பிரிவு மோதலில் சாதல்
2a) su Jana
வயிற்றோடு சேர்ந்து
தான்பெற்ற தங்கத்தி
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு இனசன நன்மை காரியானுகூலம் (у ш, 10 திங்கள் தொழில் சிறப்பு பணக்கஷ்டம் LJЈа) 1. G) GIGAJIT - GLJINGLIITÍ LUGOJ, LDIGSTÄ, JAV, KLD). (у ш, 10 புதன் இனசன நன்மை, உறவினர் உதவி LL), 2 வியாழன் வீண் மனஸ்தாபம், தேகசுகம் பாதிப்பு பகல் 1 வெள்ளி உயர்ந்த நிலை, மனக்குறை நீங்கும் பகல் 1 சனி இனசன நன்மை காரியசித்தி பகல் 12
அதிஷ்டநாள்-வெள்ளி, அதி
முலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு முயற்சி பலிதம் வெளியிட வாழ்க்கை பிய, ! திங்கள் தொழில் உயர்ச்சி, பணவரவு SLJ. . செவ்வாய் பிரயாண மிகுதி செலவதிகம் LSU. 2 புதன் இனசன மகிழ்ச்சி அந்நியர் நட்பு LJЈа) I வியாழன் பெரியோர் உதவி கடன்கமையதிகம் பகல் 1 வெள்ளி வெளியிட வாழ்க்கை, பணக்கஷ்டம் (փL, 10 சனி பயனற்ற செயல் கெளரவக் கேடு LJja) II
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-4
A S/(Milայլի தன்னைக் கொடுத்து விருதை 961505 մՄնկմ *,
தியாகத்தை சூரியனையும் தொட்டுத் "I திரும்பும் இறுமாப்பு கொள்ள sum) maj Աpւգարանալ ಟ್ವಿ೨೦ 500)dü நட்சத்திர மாலை ©ಣ್ರ : கட்டும் S/0/55/5 ಕ್ಲಿಲ್ಲಿ?
* :* Ս//0/ՍՍՈ இறக்கைகள் முளைத்து சில மனிதர்கள் விண்ணில் பறக்கும் சிரிக்க முடியாமல். சக்தி
சுபா வரன்-கண்டி ,
for. சுப நேரம்
ஞாயிறு மனக் கலக்கம், கடன் தொல்லை. 9 LU, I LIDGJOf திங்கள் பெரியோர் உதவி முயற்சி பலிதம் பகல் 12 மணி செவ்வாய் தொழில் விருத்தி மனமகிழ்ச்சி Lju, i upamf புதன் இனசன நன்மை காரியானுகூலம் Lugal) II LIDGJOf வியாழன் தொழில் கஷ்டம் உயர்ந்த நட்பு S.L. 2. Logos வெள்ளி வீண் மனஸ்தாபம் செலவு மிகுதி Uда) I2 unof சனி மனக்குறை நீங்கும் பலவித பேறு LOLU. 1 LD50af1
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
கும்பம் LI 3 b Ji அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு வீண் மனஸ்தாபம் பெரியோர் பகை பகல் 12 மணி திங்கள் தொழில் உயர்ச்சி, பணச் செலவு L.J. 2 LDGT செவ்வாய் வெளியிடப் பயணம் கெளரவ மிகுதி பகல் 1 மணி புதன் புதிய முயற்சி அந்நியர் நட்பு LLI, 2 LDGOf வியாழன் பெரியோர் நட்பு பணவரவு LJ3á 13 losof வெள்ளி தொழில் விருத்தி, கடன் படல் |Î|], ) (DSM) சனி காரியானுகூலம் செலவு மிகுதி LSL 1 Gof
உத்தராடத்துப் பின்முக்கால் திருவோணம், அவிட்டத்து முன்னரை)
குளிர் நடை காணாத தனியனாய் வான்) ஐ
பனிநாடு வந்ததே
மனமும் பசித்தது **
மீண்டும் இரு கனவிற்காய். கலஹா பெ. புண்ணியமூர்த்தி
மேடம்
அச்சுவினி பரணி கார்த்திகை முதற்கால்)
(UPO
ஞாயிறு ஆடம்பர வாழ்க்கை செலவு மிகுதி பகல் 12 மணி திங்கள் தொழில் மந்தம், பணச் செலவு LJSKA) I LDIGNON செவ்வாய் இனசன நன்மை மனமகிழ்ச்சி |||||||||||||||j, o, uევეჟუს புதன் புதிய முயற்சி பெரியோர் உதவி уш, 10 шај வியாழன் தொழில் உயர்ச்சி, பணவரவு |||||||||||| 1 |pვუf வெள்ளி வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு பகல் 1 மணி சனி முயற்சி பலிதம் தொழில் சிறப்பு 9, 2 DGSON
அதிஷ்டநாள்- விய
மிதுனம் *、
fondo
கும்பம் య
Bayrı müb 20܀ܥܡܼ
GBS 25
утии.
சந்திரன் மேடம் இடம்
9 Giorrib a
விசாகத்து நாலாங்கால் அனுவும் கேட்டை)
ஞாயிறு பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி
திங்கள் புதிய முயற்சி தொழில் விருத்தி L. 8 LDGoof
செவ்வாய்- வீண் முயற்சி செலவு மிகுதி Lujaj II LIDGJOf
புதன் இனசன மகிழ்ச்சி காரியானுகூலம் LOLU, I LIDGNOf
வியாழன் தொழில் விருத்தி உயர்ந்த நட்பு பகல் 1 மணி
வெள்ளி பெரியோர் உதவி தொழில் சிறப்பு: பிப 4 மணி
சனி பணவரவு மனமகிழ்ச்சி LOLU. 2 LDG80s
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-7
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பர் பேச்சில் வல்லவர் ஹிட்லருக்கு கிடைத்த சொத்து கோயபல்ஸ் போர்முனைச் செய்திகள் முதல் அனைத்துச் திரட்ட 驚 செய்திகளுமே அவன் வாயில் இருந்து பொய்கலக்காமல் வெளிவந்ததில்லை.
உரையாற்றும்போது ஜெர்மன் இராணுவம் அடிமேல் அடிவாங்கி நூறு நூறாக ரசியாவில் பலியாகிக் မျိုးကြီးမား தூண்டி, அந்தச் செய்தியை ஜெர்மன் மக்கள் செவிகளுக்கு எட்டவிடாமல் தடுத்தான்
" ஹிட்லரும் கோயபல்ஸ்சும் கடைசிவரை திரும்பத் திரும்ப சொன்ன ஒரே பொய் வெற்றி டும் பாட்டை முகங்கள் நமதே" இறுதியில் அந்த வாக்கியம் ரசியப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் சொந்தமானது 1945ல் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார் O LLLL SLL LLLL L LLLSSS LSL S LSLS S S S S S S
Gluust: sagn, Gluuff:
"g 25 |எம். ஷாஃபி Suug: 17 முகவரி: 6նա5/: 20 முகவரி: எல்டப் குறுப் முகவரி: 166 சிதம்பரபுரம், ಆಹಾಗೆ;
வீட்டிலக்கம்-42, எல்.டி. 485/07, சிராஜ் நகர் வவுனியா
109, கொழும்பு வீதி, |பொழுது போக்கு (449
ᏞᎫᏛ6ᏡᎠ. as Gejissor facific 25LDLula) 26 TILDED.
பொழுது போக்கு பொழுது போக்கு IT பொழுது போக்கு ளிதரன் வழமையானவை. |பதி.போபு "சி" |பத்திரிகை
இடம் கப நேரம் மிதுனம் சுப நேரம் கார்த்திகைப் பின்முக்கால் ரோகிணியிருகரிடத்துமுன்னரை மிருகரிடத்துப் பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால் ஞாயிறு அந்நியர் உதவி காரியானுகூலம் பகல் 1 மணி ஞாயிறு இனசன நன்மை, மனமகிழ்ச்சி LJЈа) I2 IMGM திங்கள் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 12 மணி திங்கள்- பிரயாண மிகுதி, தேகசுகம் பாதிப்பு LJЈа) I DM செவ்வாய் தொழில் உயர்ச்சி மன மகிழ்ச்சி பிப 4 மணி செவ்வாய் தொழில் கஷ்டம் மனக்கலக்கம் முய 10 மணி புதன் வீண்குறை கேட்டல், மனக்கலக்கம் பகல் 1 மணி புதன் பெரியோர் பகை, காரிய நஷ்டம் LL), 2 DAMf வியாழன் பெரியோர் நட்பு பணவரவு பிப 4 மணி வியாழன் வெளியிட பயணம் செலவு மிகுதி L) II of வெள்ளி தொழில் கஷ்டம் இனசன நன்மை பகல் 1 மணி வெள்ளி தொழில் சிறப்பு இனசன நன்மை LÎLI, 2 tD&Mf சனி புதிய முயற்சி, பணச் செலவு பிப 4 மணி சனி முயற்சி பலிதம், பணவரவு L, 2 LDGof
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
Ji;iji, J, IL LJ, Li. சுப நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு வெளியிட வாழ்க்கை அந்நியர் நட்பு பிப 4 மணி திங்கள் தொழில் விருத்தி முயற்சி பலிதம் L.L. I 106Ms செவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LJJA) I2 IMGM புதன் வீண் முயற்சி, பணச் செலவு L.L. 2 LDGoof வியாழன் தொழில் மந்தம், கடன் படல் LJA II Doof வெள்ளி- இனசன நன்மை காரியானுகூலம் L, 2 LDGf சனி முயற்சி பலிதம் உறவினர் உதவி Uда) I2 IMGM
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-3
மகம், பூரம் உத்தரத்து முதற்கால்) ஞாயிறு பயனற்ற செயல், மனக்கலக்கம் (UpLJ, 10 LDGØof திங்கள்- தொழில் உயர்ச்சி பணவரவு LL), 2 Logof செவ்வாய்- பெரியோர் நட்பு காரியானுகூலம் LIJA) I DOM புதன் இனசன நன்மை, தொழில் விருத்தி LL), IDMs
Gas Gianni, Giocon en. அந்நியர் சகவாசம் கெளரவக்கேடு LJA 2
வெள்ளி தொழில் சிறப்பு பணக் கஷ்டம் LG) || || மிதுனம் ஆகிய இராசிகளில் ★ சனி வீண் : LLI, I DøMf Resignifičnumri. அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-4
3 Tui சுப நேரம் சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு இனசன நன்மை, மனமகிழ்ச்சி பிப 1 மணி ஞாயிறு பெரியோர் உதவி, மனமகிழ்ச்சி SLI, 2 IDG திங்கள் தொழில் விருத்தி, பணவரவு பகல் 12 மணி திங்கள் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை LIMG') II I90í. செவ்வாய் வீண் மனஸ்தாபம், உறவினர் பகை பிய 2 மணி செவ்வாய் இனசன நன்மை காரியானுகூலம் LLI, 2 logo புதன் பெரியோர் உதவி பணவரவு முய 10 மணி புதன் தொழில் விருத்தி பணவரவு LJA, III LDGWOf வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பகல் 11 மணி வியாழன் அந்நியர் நட்பு கெளரவ மிகுதி LJ uøns வெள்ளி முயற்சி பலிதம், கடன் சுமை முய 10 மணி வெள்ளி உறவினர் பகை மனக்கலக்கம் L. 9 LDGoof சனி இனசன நன்மை, மனக்கலக்கம் பகல் 1 மணி சனி தொழில் கஷ்டம், பணச் செலவு LIJA) I2 IMGM
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2 அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-7
ஜூன் 21-2,1998

Page 13
* ශ්‍රීෂ්ණුතුfමණ්y)
குழந்தை பிறந்தவுடன் 'ஆண் குழந் தையா? பெண் குழந்தையா? என்று ஆவ லோடு நாம் கேட்பது வழக்கம், அடுத்து கூடவே வரும் கேள்வி, குழந்தையின் நிறை என்ன? என்பதுதான்
குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச் சிக்கு சராசரியான நிறை மிக அவசியம் எனவேதான் குழந்தை பிறந்தவுடன் நிறை யைக் கணக்கிடுகின்றனர்.
பிறக்கும் குழந்தை சராசரியாக மூன்று கிலோ இருக்க வேண்டும். இரண்டரைக் கிலோவிற்குக் குறைவாக இருக்கும் குழந்தை களும் பத்து மாதத்திற்கு முன்பே குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளும் குறைந்த நிறைக் குழந்தை எனப்படுகிறது.
ஆசியாக்கண்டத்தில்தான் குறைந்த நிறைக் குழந்தைகள் அதிக அளவில் பிறக்கின்றன. நிறை குறைந்த குழந்தைகள் வளர்ந்து பள் ளிப் பருவத்தில் மற்றக் குழந்தைகள் போல் சுறுசுறுப்பாக இருக்காது என்று சில மருத் துவ அறிஞர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அந்தக் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும்.
நிறை குறைவு உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடும் என்பது போன்ற விஷயங் கள் பல கருவுற்ற பெண்களுக்குத் தெரிவ தில்லை. படித்தவர்களும் இதற்கு விதிவிலக் கல்ல. குழந்தைகளின் நல்ல ஆரோக்கியத் திற்கு ஆதாரம் தாய்மார்கள் தானே?
குறைந்த நிறைக் குழந்தைகள் எதனால் பிறக்கின்றன? இதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்து குழந்தைகள் நல டாக்டர் ராமகிருஷ்ணன் என்பவர் விளக்கு fpti: 0 நிறை குறைவான குழந்தை எல்லாத்
தாய்மார்களுக்கும் பிறப்பதில்லை. 0 21 வயதிற்கு முன்பே திருமணம் செய்து
கொள்ளும் பெண்கள் 0 மூன்று ஆண்டுகள் இடைவெளி இல்லா
L.-ெெே--
SIGNAL (GROOTSTE GU4950556
மல் அடிக்கடி குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்
கண்காட்சி ஒன்று
மாதம் பிரதம விருந்தின
தார் டயானா
அந்த விருந்தின் பின் உரை நிகழ்த்தினார். அ
உதவியுமின்றி டயானாவா
ருந்தது.
பல பேராசிரியர்களு
இந்நிகழ்ச்சியில் கலந்து
தனது உரை முடி
இருந்தால் கேள்வி கேட்
கேள்விகள் தொடுக்க
டயானாவோடு கேள்வி ே உரையாட விரும்பினர்
அந்த உரை இளவர
கப்பட்டதா அல்லது
என்று அவரது திறமை நினைத்தனர் சிலர்
வேறு சிலரோ டயானாவுக்குக் காண்பிச்
தொடுத்தனர்.
அத்தனைபேரும் அத
கேள்விகளுக்கு எவ்வித த
பதிலளித்தார் டயானா
பேர
ாசிரியர் ஒருவர் டய
050 கிலோ நிறைக்குக் குறைவாக உள்ள யில் "எத்தகைய சவால் 9, iLiL9609ff.J.G.T. கூடிய பெண் இவர் இப்
0 உயரம் மிகக் குறைவாக உள்ள பெண்
9, GTI.
O இரத்த சோகை நீரிழிவு இருதய நோய், இரத்த அழுத்தம், மஞ்சட்காமாலை நோய்
களால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள்
0 கர்ப்ப காலத்தில் உதிரப்போக்கு கர்ப்பப் சுறி தன்
அவரையும் புன்னகைத்
பையில் இரத்தக்கட்டி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள். இவர்களுக்கு நிறை குறைந்த குழந்தைகள் பிறக்கின்றன.
சுமுகமான உறவு அமையாத தம்பதிகள்
கர்ப்பம் அடைந்த பின்பு கணவன்மனைவிக்கிடையே உருவாகும் பிரச்சனை
அரச குடும்பம் இழக்கப்
வேதனையளிக்கிறது. புழு
தாயங்களுக்குள் தலைை கிடக்கும் அரச குடும்பத்து பாய்ச்சக்கூடியவர் டயான
GTTT
இந்த நிகழ்ச்சியில் தகுதிக்கு மாறாக ந
68) JE LITT GÖSTLITIT LILIITIGATIT.
டயானாவை அை சாக்கில், டயானாவின் பின் கல்விமானின் கை ஒன்று
களால் ஏற்படும் மன அமைதியின்மை பண்ணிக் கொண்டிருந்:
ஆகியவற்றாலும் ஒரு தாய் குறைமாதக்
முதலில் தற்செயலா
குழந்தையைப் பெற்றெடுக்கக் கூடும். படுகிறதாக்கும் என்று நிை
SIGUIL (GöEUOSITESÜ GJÖLGiLi Jöröfging Tiña
எடை குறைந்த குழந்தைகளும், குறை மாதக் குழந்தைகளும் எதிர்நோக்கும் பிரச் F6060 66||6||7 குறைந்த நிறைக் குழந்தை அல்லது குறை மாதக் குழந்தை பிறக்கும் போது குழந்தையின் சருமத் திற்கு அடியில் அமைய வேண்டிய கொழுப்புச் சத்து போதுமான அளவு இருக்காது. இதனால் குழந் தையின் உடல் நிலை மற்றும் GG ILIL
உடல் நிலையில் பாதிப்பு ஏற்படும்.
குறைமாதக் குழந்தை சுவாசிக்க உடல்
தனக்குத் வதோ அவரை பலர் நடு
வெப்பநிலையைப் பாதுகாக்க
தேவையான உணவை எடுத்துக்
கொள்ள தகுதியற்று இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி போதுமான அளவு இல்லாததால் நுண்கிருமிக
ளால் பாதிக்கப்படலாம்.
ஆறாவது வாரத்தில் இருந்து மகப்பேறு வைத் தியரைச் சந்தித் து
நிலையை பேணமுடியாது. எனவே இவ்வாறு பிறந்த குழந்தைகள் கைப்போதர்மியா' என்ற நோயால் பாதிக்கப்படும்.
போதுமான எடை இல்லாததால் குழந்தை களுக்குத் தேவையான குளுக்கோஸ் சத்தும் குறைவாக இருக்கும். எனவே குழந்தைகள் இரத்தத்தில் குளுக்கோஸ் குறைவினால் ஏற்படும் நோய்களால் பாதிக்கப்படும்.
குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு உடலில் அனைத்து உறுப்புக்களின் வளர்ச்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
கும் குழந்தைகள் நிறை குறைவாகவோ
அல்லது குறை மாதமாகவோ பிறக்கப்
போகின்றன என்பதை அறிந்து கொள்ளப் பல வசதிகள் வந்துவிட்டன. நிறை குறைவாகவோ அல்லது குறைமாதத்தில்
குழந்தை பிறந்தாலும் அதற்கும் பல தீவிர
சிகிச்சை முறைகள் உள்ளன.
பெண்களே உங்களுக்குப் பிறக்கும் குழந்
தைகள் ஆரோக்கியமாகத் திகழநீங்கள்தான்
இவ்வாறு ஏற்படும் பாதிப் புக்களைத் தவிர்க்க கருவுற்ற போன்ற அனைத்தையும்
ஆலோசனை பெறுங் கள் இப்போது, பிறக்
டயானா தொடர்ந்தும் LIDIT GOfGÖT GY9, 657a), ITILDIG தோடு சற்று அழுத்தவும்
போது அவரது நோக்கம்
விட்டது.
ஆனாலும் சினந்து
டிப்பதோ, அந்தக் கல்வி
எதிர்காலத்தைப் பாதிக்கு
நினைத்த டயானா, நா அவரை தன்னிடமிருந்து
GAFWIJS, ITÄ. செய்த
"செக்ஸ் உணர்ர்சி கடந்து விடுமானால் வெ
விடும் அந்த கல்விமானி தான்" என்று பின்னர் கூறினாராம் டயானா
தன்னைக் காணும் அசடுவழிவதையும்தன்ை லுறுவதையும் பார்த்துப்
வுக்குச் சலிப்பு ஏற்பட்டு ஆனாலும் அவ்வப்
மகிழ்ச்சியும் ஏற்படுவது
ஒருமுறை மார்பு டயானா உடையலங்கார "என்ன ஆண்களை இன் போகிறாயா?" என்று
முழு முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். கேட்டார்.
9 gouGoTib. ஒா - - - - - - - - - - - - l Glinjib gub LILGöf BerGLOG) DX) Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . all giniúil
S91562L GENTIGOIULUITGE முகவரி. தெரிவு செய்யப்
S S S S S S S S S S S S S SS S S S S S S SSS S S S S S S S S S S S S S படுகிறவர்கள் SLDS தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் Li mias6apos Gog;Glun LILILO:... ... ... ... ... ... ... . அனுப்பினால் பிர 2. GOtit GOLD-SpDiffGODILO-bloluGafûLIGODLöggjaitGODILO Uie e.g.,60.
"கூப்பனை அனுப்பிவைக்கவேண்டிய இறுதித் திகதி 27-06-1998
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
மீது குற்றம் சொல்ல என்று கூறிச் சிரித்தாரா LITT GOTT AD GOOT GOLDULUI வேடிக்கையாகச் GIFTIG தெரியவில்லை. ஆனா பொது நிகழ்ச்சிகளில் செல்லும்போது கவர் யணிந்தே செல்லத் தெ மரியாதை நிமித்தம்
மிடும்போதுகூட உணர்ச் மனிதர்களையும் அவர் சூடு டயானாவிடம் காட்டி
அறுபது வயதான பி தில் முத்தமிடும்போது மடல்களிலும் ஆவேசம அவரது கைகளும் டயா
சியும்போதுமான அளவு இருக்காது. எனவே அது உங்கள் கையில்தான் உள்ளது. ை டயானா அதற்கு
சாள்ஸ் உதாசீனம் செய் ܒܒ ܒܵܒ ܒܒ ܒ ܒ ܒܒ ܒ ܒ ܒܒ ܒܒ ܒܵܒ ܒܒܲܒܵܒ ܒ ܒ கள் பிரமிக்கட்டும் அப்ே
\/<
| அழுத்திப் பிடித்தன.
நல்ல வேளை பொ
L------------
Bögö GIMTOJib U
Guisayennium
uni LICE Baurīgai
3 கந்தப்
Irfan Glurimo GIFTEFANGIOLLI LJU வாழ்த்துவோம். அடுத்தவாரம் யாருக்கு
siili Jii räfIIII அறிவிக்கப்பகம் தபால்
Glusjon foi stuñ upLisai G
ஜூன் 21-2,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

蠶鬥濱ö
C) 4$ܒܝܬܐܠܒܒܠܼ
エリ
கு 1992 மார்ச் ாகச் சென்றிருந்
னர் எய்ட்ஸ் பற்றி த உரை எவரது தயாரிக்கப்பட்டி
கல்விமான்களும் N3, ITGSSTILITÄT, GIT. ததும், "சந்தேகம் லாம்" என்றார். பட்டன. இளவரசி ட்கும் சாக்கிலாவது habit. யால்தான் தயாரிக் ரவல் உரையா? ய உரசிப்பார்க்க
ഥg LIസഞ്ഞഥഞu க விரும்பி கேள்வி
சயிக்கும் வண்ணம் க்கமும் இல்லாமல்
கலந்துகொண்ட னாபற்றி கூறுகை ளையும் சந்திக்கக் LLITGO 90, GIGOU போகிறது என்பது துப்போன சம்பிர யப் புதைத்தபடி க்கு புதிய இரத்தம் மட்டுமே" என்று
ல்விமான் ஒருவர் பந்து கொண்டார். படி நாகரிகமாக
மத்துச் செல்லும் ானழகுகளில் அந்த
விஷமம் 臀 ፴J, Gö)J, னத்தார்
நின்ற செய்த புரிந்து
விழு Bau 9,630 DIT GOfNGÖ ம் என்று சூக்காக
விலகர்
வரம்பு
ட்சும், பயம், தகுதி மறக்கச் செய்து ன் நிலையும் அது தன் சிநேகிதியிடம்
ஆண்களில் பலர் ன ஸ்பரிசிக்க ஆவ பார்த்து டயானா விட்டது. போது உள்ளூர ண்டு. பிளிம்புகள் தெரிய ம் செய்திருந்தார். பைத்தியமாக்கப் அவரது சிநேகிதி
இந்த அழகையா 5TT? 676TU). JoUT பாதுதான் சாள்ஸ் துணிவார்கள்!" ü கச் சொன்னாரா, ானாரா என்பது ஆடம்பரமான கலந்து கொள்ளச் * Ուլյր 60, օ ց)լ- FİLMillifQa:STİTir. கன்னத்தில் முத்த fle)19. ÚLILL GLIflu ளது முத்தத்தின் க் கொடுத்துவிடும். பு ஒருவர் கன்னத் யானாவின் காது க முத்தமிட்டார். னாவின் இடையை
இடமாக இருந்து
క్స్టిక
விட்டது. இல்லாவிட்டால் அவர் இளைஞராக மாறி என்னை துவைத்திருப்பார் போலும்" என்று டயானா தன் சிநேகிதிகளிடம் கேலி யாகக் கூறினார்.
அன்றாடம் தன் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரசியங்களை தன் நெருங்கிய சிநே
கிதிகளிடம் கூறிவிடுவார் டயானா அதிர்ச்சி
தன் வாழ்க்கையில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளையும், சுகங் களையும், துயரங்களையும் எழுத் தாளர் அன்ட்று மோட்டன் என்ப வருக்கும் கூறினார் டயானா
டயானாவின் சொந்தக் கதை' என்ற பெயரில் அதனை புத்தகமாக்க விரும்பினார் அன்ட்று மோட்டன்
அரச குடும்பத்தினர் இலே சாக விவாகரத்து தரப்போவ தில்லை. சாள்ஸ்சும் மனம் திருந் தப் போவதில்லை. இப்படியே தன்னை நரகத்தில் வைத்திருக் கப்போகிறார்கள் என்பது டயானாவுக்குத் தெரிந்தது.
அதேசமயம் தன்னைப் பற்றி அரச குடும்பத்தினர் கூறும் புனை கதைகளுக்கும் பதிலளிக்க தனது தரப்பு நியாயத்தை கூற
வெளியாக வேண்டும்.
அப்படிச் செய்திகள் வெளியாக வேண்டு மானால் இருவரும் சந்தித்தேயாக வேண்டும் என்று சாள்ஸ்சிடம் கூறப்பட்டது.
மனப்பூர்வமாக இல்லாவிட்டாலும் நிர்ப் பந்தத்தால் சம்மதித்தார் சாள்ஸ்
டயானா சம்மதிப்பாரா என்று அரச
விரும்பினார்.
தனது நியாயத்தை எடுத்துக்கூறவும் அரச குடும்பத்தினரை விவாகரத்து வழங்கத் தூண்டுவதற்குமே தன் சொந்தக் கதையை அன்ட்று மோட்டனுக்கு கூற முன்வந்தார். 1992 ஏப்ரல் மாதம் அன்ட்று மோட்டன் எழுதிய புத்தகம் வெளியாகியது.
எதிர்பார்த்தது போலவே அரச குடும்பத்
தினர் அதிர்ச்சியடைந்தனர். டயானாமீது அளவற்ற வெறுப்புக்கொண்டனர்.
இலண்டன் 'சண்டே ரைம்ஸ் பத்திரிகை 1992ஜூன் 7ம் திகதி முதல் அன்ட்று மோட்டனின் நூலை தொடராக வெளியிட ஆரம்பித்தது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் பொட்டுக் கேடுகள் மிகப் பாரியளவில் அம்பலமாகத் தொடங்கியது.
பாமரமக்களும் பிரிட்டிஷ் அரச குடும் பத்தின் உள்விவகாரங்களை படித்து அறிந் தனா,
கட்டுரைத் தொடர் வெளியாக முன்னரே அத் தகவல் சாள்ஸ்சுக்கு எட்டிவிட்டது.
அவரது நண்பர் ஒருவர்தான் அத்தக வலை கூறினார். "எவ்விதமாவது தொடர் வெளியாகாமல் நிறுத்த முடியாதா?" என்று JITGIT GU GOGOTGGOTTI.
"அது மட்டும் முடியாது. பத்திரிகைகள் கூறுவதெல்லாம் கட்டுக் கதை என்று கூறி
வந்தீர்கள் ஆதாரங்கள் கிடைக்கப்போவ
தில்லை என்ற நம்பிக்கையில் பத்திரிகைச் செய்திகளை மறுத்து வந்தீர்கள். இப்போது டயானா கூறிய கதையையே வெளியிட்டு விட்டனர். இந்த பொன்னான வாய்ப்பைக் கைவிட ஒருபோதும் சம்மதியார்கள்" என்று அந்த நண்பர் கூறிவிட்டார்.
திடீர் சந்திப்பு குறிப்பிட்ட தொடர் வெளியானால் ஏற் படக்கூடிய பரபரப்பை அமுக்குவதற்கு என்ன செய்யலாம் என்று அரச குடும்பம் தலையைப் பிய்த்தது.
இறுதியாக அந்த யோசனை சாள்ஸ்சிடம் கூறப்பட்டபோது, சாள்ஸ்சின் முகம் கோண லாகிவிட்டது.
இளவரசர் சாள்ஸ்சும் டயானாவும் சந்தித்தனர். மனம் விட்டுப் பேசினர், எதிர் காலம் பற்றி தீர்மானித்தனர் என்று செய்திகள்
குடும்பம் சந்தேகித்தது. ஆனால் அதிசயமாக டயானாவும் சம்மதித்தார்.
அரண்மனைக்குள்ளேயே இருவரும் சந்தித்தனர்.
நீண்டநாட்கள் ஒருவருக்கொருவர் பேசாமல் இருந்துவிட்டதால் என்ன பேசுவது
என்றே தெரியவில்லை.
முன்பின் அறிமுகமில்லாத அந்நியர்
போன்றே இருவரும் நடந்துகொண்ட னர் முதலில் சில நிமிடங்கள் அமைதி நிலவியது.
யார் முதலில் பேசுவது என்ற மனப் போராட்டத்தில் இருவரும் தத்தளித்தனர். டயானாதான் மெளனத்தைக் கலைத் தார். அந்நிய ஆண் ஒருவருடன் பேசுவது போன்றே சாள்ஸ்சுடனும் பேசினார். சாள்ஸ்சும் சிடுமுஞ்சியுடன்தான் பேசினார். "பிரிந்து செல்லுவதுதான் நல்லது என்று நீ நினைக்கிறாயா?" என்று கேட் LT || FITGMGM).
"ஆம்" என்றார் டயானா "நானும் அப்படியேதான் நினைக் கிறேன்" என்றார் சாள்ஸ்
பின்னர் இருவரும் வெவ்வேறு திசை களில் பார்த்துக்கொண்டு மெளனமாக இருந்தனர்.
இருவருக்குமே தங்கள் மனதில் இது வரை அழுத்திக் கொண்டிருந்த பாரம் ஒன்று குறைந்தது போலிருந்தது.
தனக்கு விவாகரத்துத்தர சாள்ஸ் சம் மதம் தெரிவித்ததற்காக டயானா மகிழ்ந்தார்.
அந்த மகிழ்ச்சிக்கு விரைவிலேயே முற்றுப்புள்ளி இடப்படப்போகிறது என்பதை அவர் அறியவில்லை.
(அடுத்த வாரமும் வரும்)
Pubów LLGóBef960P | 16
IFelicij digitaljLil
Barangan Lurfan Gil Lugmy Liñ GurTarafi
5 PyöLISOT II6)I6TibIDII, வளவு வெளிக்குளம், வவுனியா
Pai Gibsonifornibal TGĦET GITATEA LEHTII Tii) இ முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை
qqyoiliyisınrTIJulib GlurrgIgiGIDLIDLIIITais sadofidiidisdi
பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு only
மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது.
|彎 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
ல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
fan GlLugupuh dadi LIININ GOLIIT in opGDLİ ல் தொடர்ந்த 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கடப்பன்களை சேகரித்துக்
of sufficulti Giugia anal уп iu Jamail шffana III ilцијалi.
V அனுப்புங்கள்
_
கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை

Page 14
நமக்குத் தொழில் கவிதை நாட்டிற் =
குழைதல்
இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்
soul
சிந்தையே இம்மூன்றும் செய்
னிதர்களோ, வேறு விலங் குகளோ இல்லாத ஒரு காட்டில் பலவகையான பழ மரங்களும், பூ மரங்களும் செழித்து வளர்ந்திருந்தன. அந்த இடத்தில் சில முட்செடிகளும் இருந்தன.
ஒருநாள் மாதுளை மரத்தில் இருந்த மாதுளம்பழம் ஒன்று அருகில் நின்ற அப்பிள் மரத்தில் இருந்த அப்பிள் பழம் ஒன்றைப் பார்த்து,
"நான்தான் உலகிலேயே அழகான வள் என் அழகுக்கு இங்குள்ள பழங்கள் ஒன்றும் ஈடாகாது" என்று தன்னைப் பற்றிப் பெருமையாகச் சொன்னது இதைக் கேட்ட அப்பிள் பழம், "இதை வேறு யாரிடமாவது போய்ச் சொல், உலகிலேயே நான்தான் அழகி என் அழகுக்கு உன் அழகு ஈடாகாது" என்று தன் இடத்தை விட்டுக் கொடுக்கா மல் பேசியது.
"ஏன் எனக்கு என்ன குறைச்சல் என்னுள் இருக்கும் முத்துக்கள் எவ்வளவு அழகாக ஒளி வீசும் தெரியுமா? என்னை எத்தனை கவிஞர்கள் இலக்கியத்தில் வர்ணித்திருக்கிறார்கள் என்றாவது உனக் குத் தெரியுமா?" என்று மறுபடியும் சொன்னது மாதுளம்பழம்.
"ஏன் உன்னை மட்டும்தான் கவிஞர் கள் வர்ணித்தார்களா? என்னை எத்தனை பெரிய பெரிய அழகிகளுடன் ஒப்பிட்டுக் கவிஞர்கள் கவிதைகள் பாடி இருக்கிறார்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மைந்தன் கண நாதன் நங்குடியை வாழ்விப்பான்|
கப்பிரமணிய பாரதியார்.
கள் என்று உனக்குத் தெரியுமா?" என்று பதிலுக்குச் சொன்னது அப்பிள் பழம்
"நீ என்னதான் சொன்னாலும் நான் தான் அழகி" என்றது மாதுளம்பழம்
"ஒருபோதும் இல்லை. நான்தான் அழகி" என்றது அப்பிள் பழம்
இவ்வாறு மாதுளம்பழமும், அப்பிள் பழமும் விடாமல் பேசின. இறுதியில் இவ்விரு பழங்களின் வாக்குவாதம் உச்ச நிலையை அடைந்தது. அருகில் இருந்த மரங்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தன. திடீரென்று அருகிலிருந்த நெருஞ்சி மரத்திலிருந்த நெருஞ்சி முள்
"என் மதிப்புக்குரிய தோழர்களே! அர்த்த மில்லாமல் நீங்கள் சண்டை போடுவதைப் SS SS S SS S SS S SS SS
ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது.
தினமுரசு
Gass fir
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம்
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 27.06.1998
வர்னம் திட்டும் போட்டி இல: 250
ενια στερου ή
த.பெ.இல.1772
(p to
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 248
ц fla, d. (a, nu i o ti. பெருமாள் புவனேஸ்வரன், நு/டெஸ்போட் தமிழ் வித்தியாலயம், நானு ஒயா
பாராட்டுக்குரியவர்கள்:
ஆர். நிஷாந்தணி, இ/தமிழ்மகா வித்தியாலயம், பலாங்கொடை
வைஷ்ணவி திலகன், சென் கெபிரியல் பாலிகா மகா வித். ஹற்றன்.
ஏ. பி. நுஸ்ஹா, பாத்திமா மகளிர் மகா வித்தியாலயம், புத்தளம்
இஹ்தியாஸ் எம். ஆதிப், ஸாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்
மே. சிவசங்கர், தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
ஜி.ஹேமானந், பாரதி வீதி, 2ம் குறுக்கு மட்டக்களப்பு
செல்வி அம்பிகா செல்வநாயகம், விஹார மகாதேவி மகளிர் வித், கண்டி
... urg, SLDIT நிஷ்மா நஜீம் ஒக்ஸ்போட்சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
பார்க்க எனக்குச் சி என்றது.
உடனே, மாது மும் தமது சண் நெருஞ்சி முள்ளை "என் அழகின் வரின் அழகும் எம்ம 61661 (Մ60/601 ToՍ Քபேசாதீர்கள் என்
இதைக் கேட்ட பழமும் வாயடைத்து முள் தன் அழை தொடங்கியது.
நல்லவர்கள் ) J. Goar GDL GUILLIT
போக்கிரிகளும் நல்
ஆரம்பித்து விடுவா
C
LS). LԱՔ6 மருத்துவமான ஆய யின் தந்தை' எனக் கி.மு. 2ம் நூற்றா நடந்து போய், ஆங் மருத்துவம் பார்க்கு மகனாகப் பிறந்தவ
இன்று உலகின் அளவில் கவர்ந்து மருத்துவமுறை இந் முறையைத தநதெ இயற்றிய சாரகா ஆயுர்வேத மருத்து மதித்துப் போற்றப் இலத்தீன், ஜெர்மன் மொழிகளில் மொழி
உணவுச் சமீ மாறுபாடு, தடைக் றைக் கண்டுபிடி பெருமை சாரகால
பெற்றோர்களி
கடலுக்கு அடி தான் நீர்மூழ்கிக் 0) //IIT 3,011,
டச்சு நாட்டி வோரன்ட்ரபிள் 6 அமைப்புடன் ஒன்றை 10 அடி ஒட்டிக்காட்டினார் மூழ்கிக் கப்பல் ஆ
—
6) Մոնաiւ կօծւ லஸ் என்ற நீர்மு தனர்.
நீர்மூழ்கிக் க தண்ணீர் நிரப்பப் நிறை அதிகரித்து
பாத்திமா சப்னா, அல்-ஹிலால் மத்திய கல்லூரி, நீர்கொழும்பு
என். அரவிந்த், புனித அந்தோணியார் தேசியகல்லூரி, வத்தளை
ஆரம்பிக்கும் நீர் மேலே வர வே
அறைகளில் இருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளம்பழமும் அப்பிள்பழ
டையை நிறுத்திவிட்டு
பார்த்தன. முன்னால் உங்கள் இரு ாத்திரம்? இனிமேலாவது ங்கள் அழகைப் பற்றிப் று கூறியது. மாதுளம்பழமும், அப்பிள்
ப்போய் நிற்க நெருஞ்சி
கப் பற்றி விவரிக்கத்
நடுத்தெருவுக்கு வந்து ல், பொல்லாதவர்களும் பவர்களாகிநியாயம் 臀 ria, 67. O
மை வாய்ந்த இந்திய ர்வேத மருத்துவ முறை கருதப்படுபவர் சாரகா, ண்டில், ஊர் ஊராக
காங்கே வியாதிகளுக்கு
ம் நாடோடி ஒருவருக்கு ர்தான் சாரகா,
கவனத்தை மிகப்பெரிய வருகிறது ஆயுர்வேத த அதி அற்புத மருத்துவ ர்தான் சாரகா இவர் சம் ஹிதா இன்றளவும் முறையின் வேத நூலாக ட்டு வருகிறது. இந்நூல் அரபி போன்ற பல்வேறு பெயர்க்கப்பட்டிருக்கிறது. பாடு, உயிர்ப்பொருள் ாப்புத்திறன் ஆகியவற் அறிமுகப்படுத்திய க்கு உண்டு. ன் உயிர் அணு முட்டை
iš asůLIGÒ
பில் செல்லும் கப்பலைத்
கப்பல் என்று சொல்
வாழ்ந்த ன்ற விஞ்ஞானி முடிய டிய தோல் படகு ஆழமுள்ள நீருக்குள் இதுதான் முதல் நீர் ம் இது நடந்தது 1720ம்
797ம் ஆண்டு அமெரிக்க புஷ்னல் என்பவரும்
என்பவரும் நாட்டி கிக் கப்பலை அமைத்
பலின் நீர் அறைகளில் டும் போது, கப்பலின் அது கடலில் முழ்க ழ்கிக் கப்பல் நீருக்கு டிய சமயங்களில் நீர் ம் தண்ணீர் வெளியேற்
வாரமலர்
(UDUd
ரிப்புத்தான் வருகிறது"
அதிசயம்
உருவச்சிலைக்கு
வைரங்களும்
16 மரகதக் கற்களும்
C38. L_COL. Gu Guangfallas)
தலைநகர் - பிஸ்ஸெள. பரப்பு - 3625 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை - 1 இலட்சம் மொழி - கிரியோல், போர்த்துக்கீஸ் மற்றும்
பழங்குடி மொழிகள் எழுத்தறிவு 86% சமயம் - இஸ்லாம் கிறிஸ்தவம், பழங்குடி மதம் நாணயம் - பெஸோ தனிநபர் வருமானம் - 170 டொலர் அமைவிடம்:
மேற்கு ஆபிரிக்க நாடு அட்லாண்டிக் கடலில் கடற்பரப்பைக் கொண்டுள்ளது. இதன் வடக்கே செனகலும் கிழக்கிலும் தெற்கிலும் கினியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.
களின் குறைபாட்டால்தான் பரம்பரை குறை பாடுகள் உண்டாவதாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாகக் கூறியவர் சாரகா,
உடலில் பித்தம், கபம், வாயு என்ற மூன்று தோஷங்கள் இருக்கின்றன. இம் முன்றின் அளவுகள் இடையூறுக்கு உள்ளாகும் போது வியாதிகள் ஏற்படுகின்றன என்பது தான் சாரகாவின் சித்தாந்தம் S S S S S S S S S S S S S S S S S S
HIGGINDÍGITIG) Fabrillä
(UINTER OLYMPICS)
—
றப்படும் தண்ணீர் வெளியேறியதும் நிறைகுறைந்து அது மேலே மிதக்க ஆரம்
பிக்கும்.
இந்த அடிப்படையில்தான் நீர்மூழ்கிக்
கப்பல்கள் நீரில் மூழ்கியும் மிதந்தும்
செயற்படுகின்றன.
95 Tišleis
அணிவிக் கப் பட்டுள்ளது. இம்மகுடத்தில் 4835 வெள்ளை
வைரங்களும் 656 முத்துக்களும் செவ்வந்திக் கற்களும் 8 புஷ்ப ராகக் கற்களும் 60 இரத்தினங்களும் பவளக்கற்களும் 4 நிறம் மாறும் மணிகளும் பதிக்கப்பட்டுள்ளன.
சடியின் பெயர் ஹலோஸ் பாஷிஷ்
snäosan Gä A செடியின் தண்டை ހަހީ இதன் வேர்கள் | 14 மடங்கு
நீளமானவை.
russeisn = 16ம் நூற்றாண்டில் வேட்டை நாய்களுக்கு இரும்புக் கவசம் அணிவிப்பது ಇಲ್ಲಿ...! /صے
3.0606060DE
மகுடம்
ஸ்பெயின் நாட்டில் தேவாலயம் ஒன்றில் மரியாளின்
தங்க மகுடம்
நியூகினி நாட்டில்
இருக்கும் செவுள்களே இல்லாத இம் மீன் பஞ்சு அடைத்த தலையணை போன்று
காணப்படும்
3082
föt: ժlaյնպ
போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தில் இருந்த கினியா பிஸ்ஸெள 1973ம் ஆண்டு சுதந்திரமடைந்தது. பொருளாதாரம்:
முக்கிய தொழில் விவசாயம் அரிசி, தேங்காய், இனிப்பு உருளைக்கிழங்கு சோளம், நிலக்கடலை, பனை எண்ணெய் போன்றவை முக்கிய விளைபொருட்கள்
தாகியும், வயதிற் கேற்ற வளர்ச்சி இல்லாமல் குள் ளமாக இருப்ப தன் காரணம் என்ன தெரி կաՈ7
பிட்யூட்டரி என் னும் நாளமில்லாத சுரப்பி சிலருடைய உடம்பில் வேலை செய்யாமல் இருந்து விடும் அவ்வாறு இருந்தால் அவர்கள் வளர்ச்சி அடையாமல் குள்ளமாக இருப்பார்கள்
ஒருவர் உயரமாக வளர வேண்டு மெனில் அவருடைய எலும்புகள் நன்றாக வளரவேண்டும் எலும்புகளின் வளர்ச் சிக்கு ஆதாரமாக இருப்பது பிட்யூட்டரி சுரக்கும் பிட்யூட்டரின் என்னும் ஒருவகை ஹோர்மோன் ஆகும் இந்த ஹோர்மோன் குறைவாகச் சுரப்பதால் ஒருவர் உடல் வளர்ச்சிதான் குள்ளமாகத் தோன்றுமே தவிர அவரது அறிவாற்றலில் எந்தவிதக் குறைபாடும் உண்டாவதில்லை.
ஆனால் சிலருக்கு கழுத்தில் இருக்கும் நாளமில்லாச் சுரப்பியான தைரொய்ட் I Մեծ குழந்தைப் பருவத்தில் சரிவர இயங்காவிட்டால்-உடம்பு வளர வேண் டிய அளவு வளராது. அத்துடன் அறிவும்
SS S S SS S SS S SS S SS S SS SS SS விண்டர் ஒலிம்பிக் எனப்படும் குளிர்கால ஒலிம்பிக் எப்போது ஆரம்பமானது? 1924ம் ஆண்டில் ஆரம்பமானது 4 வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறும் இவை ஜனவரி அல்லது பெப்ரவரி மாதங்களில் 16 நாட்கள் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் கடைசியாக
எப்போது நடைபெற்றது? 1998ம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜப்பானில் உள்ள நாகனோ என்ற இடத்தில் நடைபெற்றது. இது 18வது குளிர்கால ஒலிம்பிக் ஆகும். இதில் எத்தனை நாடுகள் கலந்து
கொண்டன 72 நாடுகளில் இருந்து 2450 போட்டி யாளர்கள் பங்கேற்றனர். இதில் 827 பெண் போட்டியாளர்களும் அடங்கு ai. .
as 22ng 踢 ܕܐܬܐ ܀

Page 15
--তন্ম es SDITE SJÄLLÄ O
“யுவர் ஆனர்.இந்த ஆள் அனாவ சியமாகப் பொய் சொல்லுகிறார். இவர் சாட்சியம் முழுவதுமே நம்பக்கூடியதல்ல. சம்பவம் நடந்த தினத்தன்று இவர் ஊரி லேயே இல்லை என்று ஸ்தாபிதமாகி விட்டது."
"அப்ஜெக்ஷன்" கணேஷ் எதிர்தரப்பு வக்கீலை முறைத்தான். அப்ஜெக்ஷன் கோபாலச் சாரி என்று பெயர் வைக்க வேண்டும். நீதிபதியைப் பார்த்தான். அவர் கடி காரத்தைப் பார்த்தார்.
"LSan Li Gas IILITG). It if I Dig, Gil மறுப்பை மத்தியானம் சொல்லுங்கள் தி கோர்ட் இஸ் அட்ஜர்ன்ட் இரண்டு மணிக்கு மறுபடி கூடலாம்."
கணேஷ் சலித்துக் கொண்டான் "இழுபறிடா இந்தக் கேஸ்?" என்றான் வசந்திடம்
வசந்த், "பேசாம காம்ப்ரமைஸ் பண்ணிடலாம் பாஸ், ஆச்சாரியாருக்கு ஒரு வடை வாங்கிக் கொடுத்தா நம்ம கட்சிக்கு வந்துடுவார்' என்றான்.
"சேச்சே ஆச்சாரியாரா விடுவார்? கூசாம எல்லாரும் பொய் சொல்றாங்க வசந்த், அதான் எனக்குப் பிடிக்கலை" "இந்தக் கோர்ட்டிலே ஒவ்வொரு
செங்கல்லுமே பொய்யை எதிரொலிச்சு ஹலோ! அது யாரு?"
பார்வையாளர்களின் பகுதியில் தனி யாக உட்கார்ந்து அவர்கள் இருவரை யும் நேராகப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண் எழுந்து அவர்களை நோக்கி நடந்து வந்தாள்.
கணேஷ் கிளம்ப, வசந்த், "கொஞ்சம் இருங்க பாஸ் பட்சி நம்மை நோக்கித்தான் வருது' என்றான்.
அந்தப் பெண் அருகில் வர, "எஸ்?" என்றான் வசந்த், அவள் கண்களில் சற்று அச்சம் இருந்தது. இருபது வயதிருக் கலாம். கண்களில் அடிக்கடி மையிட்டு அழிந்த சுவடு தெரிந்தது. பெரிய கண்கள் வட்ட முகம், சற்று குட்டையான பெண் கச்சிதமான உடலமைப்பு நன்றாக ஒடு வாள் போலிருந்தது.
"மிஸ்டர் கணேஷ் உங்களை நான் தனியாச் சந்திக்கணும்."
"இந்தக் கேஸ் விஷயமாகவா? என்றான் கணேஷ்
"இல்லை. வேற விஷயமா" கணேஷ் கை கடிகாரத்தைப் பார்த் தான் 105 என்றது எல்ஸிடி கடிகாரம் கேஸ் கட்டுக்களைக் கொஞ்சம் படிக்க வேண்டும் பசி பிராணன் போகிறது. இந்த சமயத்தில் ஒரு புதிய பெண்ணின் விவகாரத்தைக் கேட்க விருப்பமாக இல்லை.
"GM) IT If I FITILIË, IT GULD LIIT iiij, JK,Ga)NILO. இப்ப எனக்கு அவகாசம் இல்லை.
அந்தப் பெண்ணின் கண்களில்
ஏமாற்றம் தெரிந்தது. அது வசந்தின் கண் களிலும் பிரதிபலித்தது. வசந்துக்குப் பெண் கள் என்றால் ஒரு தனி அவஸ்தை
"ரொம்ப முக்கியமான விஷயம் எனக்கு என்ன செய்யறது, யாரைக் கேட்கிறதுன்னே தெரியலை உங்களைப் பத்திக் கேள்விப் பட்டிருக்கேன். உங்க ஆபீசுக்குப் போனேன். கோர்ட்டிலே இருக்கிறதா சொன்னாங்க இங்கே வந்துட்டேன். அப்பலேர்ந்து உங்களுக் காகக் காத்திருக்கேன் மாட்டேன்னு சொல் லாதீங்க ஒரு அரை மணி போதும்"
"IDITLGLGBT GATT Gg IT GATGGBT GATP of TIA காலம் பேசலாம்னு தானே சொன்னேன்."
"நீங்க?" "என் பேர் வசந்த், நீங்க எல்லாம் எனக்குப் பிடிக்காது கால் மி வசந்த்'
"வசந்த் புதுசா ஒரு கேஸ் ஆரம்பிக்கிற துக்கு இப்ப டயம் இல்லை. இன்னும் இந்தக் கேஸ் காகிதங்களையே சரியாப் பார்க்கணும். சாப்பிடணும்."
"சாப்பிடறபோது உங்ககிட்ட சொல்ல օՍՈ ԼՈT?"
"சாப்பிடறபோதுதான் நாங்க இந்தக் கேஸை டிஸ்கஸ் பண்ணப் போறோம். கோர்ட்டு கலைஞ்சதும் உங்களை சந்திக்கி றோம் என்ன?
மிகுந்த ஏமாற்றத்தில் அவள் கண்களில் லேசாகக் கண்ணீர் தெரிந்தது.
"உங்க பேர் என்ன? "தீபா" "தீபா பிரகாசமான்னா இருக்கணும் இப்ப என்ன ஆயிடுத்து? அழறீங்களே?" என்றான் வசந்த்
முனு மணிக்கு நான் ஒத்திகைக்குப் போகணும்."
"போங்க!" என்றான் கணேஷ் "ஒத்திகையா? நீங்க நாடகத்தில் நடிக் கிறீங்களா?"
"இல்லை. நாட்டியம் கலாராதனான்னு ஒரு க்ரூப்ல இருக்கேன்"
"இருங்க" என்றான் கணேஷ் "வந்திடுவோம். கேஸ் முடிஞ்சதும் நீங்க சந்திக்கலாம் கொஞ்சம் வெய்ட் பண்ணிங்
வல்வெட்டித்துறையிவிருது அமெரிக்காவரை
ŞössüLIBaxmışu
தம்பிப்பிள்ளைத் தண்டையல் தலை மையில் 'அன்ன பூரணி அம்மாள் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந் தாள
தண்டையலுக்கு உதவியாக மற்றைய கடலோடிகள் ஒவ்வொரு வேலையையும் GFIG. It is, Gill
சங்கரதாஸ் அடிக்கடி தனது
சாண்டோ விளையாட்டுக்களைச் செய்து காட்டுவார்
எவ்வளவு கடினமான பயணமென் றாலும், பொழுதுபோவது தெரியாமல், கப்பல் நகர்ந்து கொண்டிருந்தது!
றொபின்சன் இருக்கிறாரேஅவர் கடலோடுவதில் ஒரு வீரர் சாதனைக்காரர் துணிச்சல் நிறைந்தவர்
அன்னபூரணிக்கு முன்னரே பத்துத் தொன் படகில் உலகத்தை வலம் வந்து சாதனை நிகழ்த்தியவர்
பத்துத்தொன் படகில், உலகத்தைத் தன்னந்தனியனாக வலம் வந்த றொபின் சனுக்கு ஒன்பது பேருடன் பயணம் செய்வது பெரிய விஷயமாக இருந்திருக்க மாடLாதலலவா?
கருங்கடலில் ஏழு எட்டு மைல் வேகத்தில் கப்பல் சென்றுகொண்டிருந் 莎氢
கப்பலின் முன் அணியத்தில் நின்று கொண்டு றொபின்சன் கடலுக்குள் குதிப்
ஜூன் 21-2,1998
přísň. Lumi !
நீச்சலடித்து விளையாடுவார் பின் னர் கப்பலைவந்து பிடித்து, ஏறுவார்
மீண்டும் கடலுக்குள் குதிப்பார் அவருக்கு இது ஒரு விளையாட்டு அவருடைய இந்த விளையாட்டை தண்டை யலும் கடலோடிகளும் இரசிப்பார்கள் றொபின்சனுக்கு ஓரளவு தமிழ் பேசத் தெரி I/10
குழந்தைகள் பேசும் மழலைத் தமிழாக அது இருக்கும்
கடலோடிகள் பேசும் தமிழ் அவருக்குப் புரியும் அவர்கள் தமிழில் பேசினால், புரிந்துகொண்டு பதில் சொல்லுவார்
0 0
ஏடன் துறைமுகத்தை அன்னபூரணி
வந்து சேர்ந்து விட்டாள்
மழையே கண்டிராத பூமி ஒரே வறட்சி
இதுவரை இரண்டாயிரம் மைல் தூரத் தைக் கப்பல் கடந்து விட்டது!
பயணம் வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கை தண்டையலுக்கும், கடலோடிகளுக் கும் ஏற்பட்டுவிட்டது.
ஏடனை அடைந்த அன்றைய தினம் அலுப்புத்தீர உறங்கினார்கள்
குகையும், மலையுமாக வரண்டு போய்க் கிடந்த ஏடன் துறைமுகப் பகுதியில் வல் வெட்டித்துறை அன்னபூரணி நங்கூரமிட்டு நிமிர்ந்து நின்றாள்!
அட்டகாச நா
கன்னா சட்டுபுட்டு
"வசந்த் "இப்ப முடியா "GJ IIa) a/LLIC
டான்ஸ்ல பார்த்த
"வசந்த் இப்ப
பிரமாதமான
வெறித்து 9Tബ്, ഞഉ) வாசலில் கறு களின் பின் கட்சி கொண்டிருக்க மத்தியானச் சாப்பாட் டிருக்க புதிய கட்டடம் எலக்ட்ரிக் ஹாமர் பஜாரின் பிளாட்பார படங்கள்கூட எதை 6 வுக்கு விற்கப்பட, ஒ அவர்களிடம் ஒரு விலைக்கு வேண்டும 'இஜ்ஜாதகருடைய ை
மாக இருப்பதால்
னைந்து தேதிக்குள் தி கொட்டத் தொடங்குப் முலம் ஒரு சவலை Lua) G (G) IT ajas),
எட்டனா ஜோசியன்
பகல் பொழுை சுற்றிப் பார்ப்பதிலும் கத்துக்கும் கப்பலுக்கு பிள்ளை கோஷ்டியி கொண்டிருந்தது!
மீண்டும் றொபி தன் அன்புக்குரி வேண்டுமென்ற துடி ஏற்பட்டுவிட்டது
ஏடன்வரை தன் இல்லாது தனித்தே ! போது அவருக்கு தந்தது
ஏடனிலிருந்து' தைத்தொடர அவ புளொறின் தேவை
றொபின்சன் ஏட வுக்குப் பறந்து ெ 3|60|Ք5ց 6մՄ (ՄԼg: அமெரிக்கா போ கப்பலைப் பார்த்துக் பிள்ளை தண்டையலிட புறப்பட்டார்
தன்னை நம்பிப் தேவையான வசதிக கொடுத்துவிட்டே அ பறந்தார்!
D.00076), D GOL, 9. கை நிறையக் கொடுத் கோஷ்டி கடைசிவ நேர்மையாக உழைத்
றொபின்சன் தி லிடம் அளித்தார்
OIU 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னு முடிச்சுட்டு."
IT?"
ர! உங்களை ஒரு
தாபகம்."
வரப்போறியா இல்
ரவேற்பைப்பெற்ற ல் இது
GOGLIT?
ಇಂಗ್ಲಿಷ್ಠಿ GL GMT LIT Gwy, Gini) (3 GDL'''Li''
தீபா"
அவள் தீர்மானமின்றி நிற்க வசந்த் பிரியாவிடை கொடுத் துவிட்டு கணேவுடன் iந்து கொண்டான். டந்தார்கள். அவள் நின்று கொண்டிருந் கோர்ட்டின் பிரதான ப்புக் கோட்டு வக்கீல் க்காரர்கள் அலைந்து பஸ்கள் கூட்டமின்றி டுக்குச் சென்று கொண் கட்டப்படும் இடத்தில் LILLIL55, øMF60TT ங்களில் கடவுள்களின் டுத்தாலும் எட்டனா ரு நிழலான ஆசாமி வெயில் கண்ணாடி ா? என்று கேட்டான். கயில் தனரேகை தீர்க்க ருகிற தைமாதம் பதி ரவியங்கள் செழித்துக் " என்று ஒரு லென்ஸ் க் கையைப் பார்த்து கொண்டிருந்தான் சிறகு ஒடிந்த கிளிகள்
அழுக்குச் சீட்டுக்களைப் புரட்டித் தேர்ந் தெடுத்துவிட்டு, நெல் மணிகள் பெற்றுக் கொண்டு சமர்த்தாக தம் சிறைக்குத் திரும் பின. ஒரு பெண் பிளாட்பாரத்தில் அழுது கொண்டிருந்தாள். ஆயிரம் பேர் கவனிக் காமல் நடந்து சென்றார்கள். கணேஷும், வசந்தும் கீதா பவனுக்குச் சென்று பாம்பே மீல்ஸ் ஆர்டர் செய்தார்கள்
"சேச்சே! நீங்க சில சமயங்களில் ரொம்ப ஹார்ஷ்" என்றான் வசந்த்
"ஒரு கேஸை எடுத்துக்கிட்டா அதை உருப்படியா முடிச்சுட்டு அப்புறம் அடுத் ததுக்குத் தாவலாம்!"
"டிவோர்ஸ் கேஸா இருக்குமோ?"
COMO கல்யாணம் ஆகியிருக்காது கழுத்தில் ஒண்ணையும் காணோம்'
"நான் கழுத்தைப் பார்க்கலை பா "கழுத்துக்குக் கீழே பார்த்திருப்பே' "இல்லை பாஸ், அவ கண்களில் ஒரு அவசரம் ஒரு அச்சம் இருந்ததே அதைப் பார்த்துக்கிட்டிருந்தேன்."
"எந்த அவசரமும் சாயங்காலம் வரை தாமதிச்சே ஆகணும் இந்தக் கேஸ் போற போக்கு நல்லாவே இல்லை. கோட்டைவுட்டுக் கிட்டிருக்கோம் பைலை எடு"
அதற்குப் பின் அவர்கள் அந்தப் பெண்ணை மறந்துவிட்டார்கள் கோர்ட்டுக் குத் திரும்பிச் சென்றபோது அவள் இல்லை. கோபாலச்சாரியார் மேலும் பொய்களை ஜோடித்தார் நீதிபதிக்கு அருகில் இருந்த டைப் இயந்திரம் அவைகளை ஒன்றுவிடாமல் வாங்கி அடித்துக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் காலத்து மின் விசிறி ஒன்று குய்க் குய்க் என்று சுற்றிக்கொண்டிருந்தது. கணேஷ் வாதாடும் வழக்கு அதன் ஆறாவது வருஷத் தில் இருந்தது. யார் ஜெயித்தாலும் தோற்ற கட்சி அப்பில் செய்யப் போகிறது. சுப்ரீம் கோர்ட் வரை அது நிச்சயம் செல்லும்
வெளியே வானத்தில் ஒரு ஏரோப்ளேன் விரைந்து கொண்டிருக்க நீதி ஒரு தேர்போல் மெல்ல மெல்ல நாட்களாய் வருவுங்களாய் நகர்ந்து கொண்டிருந்தது. மூன்றரை மணிக்கு கோர்ட் கலைந்துவிட்டது. நீதிபதி கம்பராமாயணம் பற்றிப்பேச புரசைவாக்கம் போக வேண்டும்.
கணேஷும், வசந்த்தும் கணேஷின் சேம்பருக்கு வந்தார்கள் அந்தப் பெண்
திருக்கா ஒரு ஆள் நீங்க கூப்பிட்டு
அங்கே காத்திருப்பாளோ என்று எதிர் பார்த்தான் வசந்த்
"கோவிச்சுக்கிட்டு போயிருப்பா' என்றான்.
"யாரு?" "தீபா" "ஓ அவளா? ஆளைவிடு அந்த ஏ.ஐ.ஆர். 1971 ஐ எடு"
ராமு இரண்டு கோப்பைகளில் டீ கொண்டு வந்தான். கணேஷ் அருந்திக் கொண்டே படித்தான்.
"இல்லை பாஸ், அந்தப் பொண்ணு ஒரு மாதிரி பயந்திருந்தாப்பலே இருந்தா" "அவ நம்மை விட்டுட்டாலும், நீ அவளை விட மாட்டியா?"
"அவளைத் தட்டி கழிச்சு தப்புப் பண்ணிட்டம்னு எனக்குப் பட்சி சொல் லுது ராமு, யாராவது ஒரு பொண்ணு வந்திருந்தாளா?
"வந்திருந்தாங்க" "GILLIP" "ஒரு மணி ஒண்ணரை மணி இருக் கும். அப்பலேர்ந்து காத்திருந்தாங்க"
"சின்னப் பொண்ணா? "ஆமாங்க அப்புறம் ஒரு ஆளு வந்
தாரு அந்த அம்மாவைக் கேட்டாரு
நீங்க யாருக்காக காத்திருக்கிங்கன்னு? கணேஷ் அய்யாவுக்குன்னாங்க கணேஷ் அய்யாதான் அழைச்சுக்கிட்டு வரச் சொன்னாருன்னு கூட்டிக்கிட்டுப் போயிட்
| டாரு டாக்ஸியில
"என்னடா உளர்றே பத்தடியில் இருக்க கோர்ட்டுக்கு டாக்ஸில போனாங் SGTIT?"
'கணேஷ் அய்யா வேறு ஏதோ ஆபி சில் அவுங்களுக்காகக் காத்திருக்கிறதா சொல்லி அழைச்சிக்கிட்டுப் போனாப்
"சரிதான். இதுக்கு முன்னாடி அந்த ஆளைப் பார்த்திருக்கிறாயா?"
"இல்லீங்க புது ஆளு" கணேஷ் நிமிர்ந்தான் "என்னடா?" "அந்தப் பெண் இங்கே வந்து காத்
ogöEAUG வேந்தர்
அனுப்பிச்சிங்கன்னு சொல்லி அவளை டாக்ஸிலே அழைச்சுக்கிட்டுப் போயிருக் ST60T."
"பாவங்க, ரொம்ப நேரம் காத்திருந் திச்சு பயந்த மாதிரி அடிக்கடி இங்கேயும் அங்கேயும் பார்த்துக்கிட்டே இருந்துச்சு பேப்பர்லே சிறுக்கிக்கிட்டே இருந்துச்சு!" மேஜைமேல் ஒரு காகிதத்தில் பால் LLLLYLLLLLLL S LLLLL LLLL tL LLLL S S L L L வட்டங்களாக வரைந்திருந்தாள் தீபா
தீபா எங்கே? "ஸம்திங் ஃபிஷி என்றான் வசந்த் "வினோதமாத்தான் இருக்கு வசந்த் அவ ஏதோ குழுவில் டான்ஸ் ஆடற பொண்ணுன்னு சொன்னாளே
"கலாராதனா, ஞாபகம் இருக்கு" "கலாராதனாவுக்கு டெலிஃபோன் செஞ்சு அவ அங்கே வந்துட்டாளா கேளு வரலைன்னா அவ வீட்டு விலாசம் கேளு" வசந்த் அதற்குள் டைரக்ட்ரியைப் புரட்டிக் கலாராதனாவைத் தேடினான். "ஹலோ கலாராதனா. மிஸ் தீபாவோட கொஞ்சம் பேசணும்"
மறுமுனையில் அதிர்ச்சி தெரிந்தது.
(தொடர்ந்து வரும்)
த அந்தப் பகுதியைச் சாப்பாட்டுக்கும், தூக் வருவதுமாக தம்பிப் ன் நேரம் போய்க்
ன்சனுக்கு ஒரு தவிப்பு ப இனியாளைக் காண டப்பு றொபின்சனுக்கு
இதயம் கவர்ந்தவள் பயணம் செய்தது இப் ஒருவித சலிப்பைத்
/ன்ன பூரணி பயணத் நடைய அன்புக்குரிய
ILULLITIGT! னிலிருந்து அமெரிக்கா சன்று புளொறினை வு செய்தார். ய்த் திரும்பிவரும்வரை கொள்ளும்படி தம்பிப் Lம் ஒப்படைத்துவிட்டுப்
புறப்பட்டவர்களுக்கு ளையெல்லாம் செய்து வர் அமெரிக்காவுக்குப்
ம்பளம் என்பனவற்றை ததினால், தண்டையல் ரை றொபின்சனுக்கு தார்கள்
|றமைக்குத்தான் முத
மற்றவர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவே மாட்டார்
மேலை நாட்டவர்களிடமிருந்து நாம் படிக்க வேண்டிய பல பாடங்களில் இது ஓர் உயரிய பண்பாகும்
குறிப்பாக நாம் இந்த விஷயத்தை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்
ஒருவன் கொஞ்சம் நல்லாயிருக்கிறா னென்றால், பொறுக்கமாட்டான்
காட்டிக் கொடுப்பதே முதல் கைங்
கரியமாக இருக்கும்
தனக்கு முக்குப்போனாலும் பர வாயில்லை எதிரிக்குச் சகுனப்பிழையாக இருக்க வேண்டும்.
இப்படியான கழுத்தறுப்பு நீங்கும் போதுதான் நாம் உயர்வோம்
ஏதோ ஒரு தொழிலைச் செய்து கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறான் என்றால்
அதைப் பொறுத்துக்கொள்ள முடி யாமல், காட்டிக் கொடுத்து 'ஆத்மதிருப்தி அடைவது நம் மத்தியிலிருந்து அகலும் போதுதான் எமக்கு விடிவுகாலம் பிறக் கும்
மேலை நாட்டவர்களின் வேகமான முன்னேற்றத்துக்கு அவர்களிடமுள்ள பரந்த நோக்கமே காரணம்
றொபின்சனிடமுள்ள பண்புகளைப் பற்றி இரத்தினசாமியும், சேது நவரத்தின ராசாவும் என்னிடம் சொல்லிக் கொண்டி ருந்தபோது,
என் உள்ளத்தில் மேற்சொன்ன சில எண்ணங்கள் அலைமோதின.
தம்பிப்பிள்ளைத் தண்டையலும் ஒரு தடவை இலங்கை சென்று வர விரும்பி GOTITIT
இவருடன், சேது நவரத்தினராசா நடராசா, சாண்டோ சங்கரதாஸ் ஆகி யோரும் சேர்ந்து கொண்டார்கள்
ரத்தினசாமி, சபாரத்தினம், சிதம் பரப்பிள்ளை ஆகியோர்களிடம் தம்பிப் பிள்ளைத் தண்டையல் கப்பலை ஒப் படைத்தார்!
இலங்கை போகும் தண்டையலுக்கும் மற்ற முவருக்கும் பரிசுப் பொருட்களும், சன்மானமும் வழங்கி,
ஃபிரான்ஸ் நாட்டு உல்லாசப்பிர யாணிகள் கப்பலான 'அலெக்ஸ் சாந்திரியாவில், இரண்டாம் வகுப்பில் அவர்களை இலங்கைக்கு றொபின்சன் வழி அனுப்பி வைத்தார்.
இதேசமயம்றொபின்சன் அமெரிக்காவுக்குப் பறந்தார்
டண் (அடுத்த வாரமும் )

Page 16
ன்ன சொல்றான் அவன்? பரபரத்தாள் மதுமிதா
"60 GDGOGOT , J, IL LIGOT
ணிட்டான்." என்றாள் ஏமாற்றமாகத் துர்க்கா
"என்ன சொன்னான்? அதைச்
சொல்லு?
"எடுத்துக்கிட்ட காரியத்தை பாதியில நிறுத்தற பழக்கம் எனக்குக் கிடையாது. மறுபடி ஃபோன் செய்யாதீங்கன்னுவெச்
மதுமிதாவின் முகத்தில் பீதி படர்ந் து
DL1959, LD GID 551. "நான் மறுபடி முயற்சி பண்றேன். தைரியமா இரும்மா
செல்ஃபோனைத் தொடர்பு கொள்ள மீண்டும் முயன்றாள் துர்க்கா வியர் வையில் துர்க்காவின் ஜாக்கெட் நனைந் தது எதிர்முனையில் ஃபோன் ஒலிக்கத் தொடங்கியது. மைக்கேல் அல் போன்ஸா அதை எடுக்க வேண்டும் பேச வேண்டும் என்று அவசர அவசர மாக எல்லாத் தெய்வங்களையும் வேண் டிக் கொள்ளத் துவங்கினாள்
"ஹலோ" என்றான் மைக்கேல் அல்ஃபோன்ஸா
"நான் துர்க்காதான் பேசறேன்" "உங்களை மறுபடி ஃபோன் செய்ய வேண்ாம்னு சொன்னேன் இல்லை?
"தயவு செஞ்சி கட் பண்ணிடாதீங்க நான் சொல்றதைக் கொஞ்சம் முழுசாக் கேளுங்க"
"என்ன கேக்கணும்?" "அந்தப் பையனைத் தீர்த்துடச் சொன்னாப்போ நிலைமை வேற இப்ப நிலைமை வேற எனக்குத் தெரியாம அவங்க ரெண்டுபேரும் ரகசியமா
MIIIIIHmir T " T" A"Yil
கேள்வி நடிகர்களே படமுதலாளிகளாக மாறி வருகிறார்களே
ಙ್ಗ கையில் பணம் சேர்ந்ததும் கொள்ளை இலாப
படமுதலாளிய்ாகிறார்கள் பட முதலாளிகளோ குப்பைப் பட நொடித்துப்போய் நடிகராகிறார்கள் வேறு வழி:
II. T850s.
கலை 1949 ஜூன்
"இல்லை. கண்டிப்பாத் தர்றேன்." "அப்படின்னா விட்டுர்றேன்! "ரொம்ப தேங்க்ஸ்' என்று பெருமூச்சு விட்டாள் துர்க்கா ஃபோனை வைத்துவிட்டு, மதுமிதாவைப் பார்த்தாள்.
"மதுமிதா, அவனைத் தீர்க்கறதுக்காகப் பேசின அதே தொகையைக் கொடுத்துட றேன்னு சொன்னதும் சந்திரசேகரை விட்டு
என்னை விட்டுப் ே வாழ்க்கைய விட்டு : போயிடு
கையெடுத்துக் ք gmit&ժl 0ւյոլեյց : கத்தினாள் மதுமிதா
டறதாச் சொல்லிட்டான் இப்ப திருப்தி ಗ್ಬ. தானே உனக்கு" என்றாள். *, '? மதுமிதா அவளை வெறுமையாகப் துர்க்கா, போயிடலா LIII (155/16II, G Glougaf
"இதோ பார் மது நீ என் மேல ஆத் மெதுவாக திரப்படற்தில அர்த்தமே இல்லை. உனக்கு " ** °呜呜-阿T矶 புதிய ஆடைகள்
அந்த விபரீத யோசனையில் இறங்கினேன். உன்னைப் பெத்தவடி என்னதான் நீ என்னை எதிரிமாதிரி நினைச்சி தூர வெச் சிப் பழகினாலும் நீ என் இரத்தம் உன்
முகங்களுடன் சந்திர மிதாவும் அமர்ந்திரு நாற்காலியில் பத்திரி
பொட்டழிக்கிறதுக்கு நினைக்கிற மகாபாவி அமர்ந்திருந்தார்கள் இல்லை நான் அதே சமயம் கொஞ்சம் அவர்களை விடாமல் யோசிச்சுப் பாரு இப்ப நான் மட்டும் வீடியோ கேமிராக்கள்
வந்தன. எல்லாக் கே பொறுமையாக புன் பதில் சொன்னாள்
மைக்கேல் அல்ஃபோன்ஸாகிட்டே கெஞ்சிப் பேசி பணம் தர்றதா ஒப்புக் கலைன்னா என்ன ஆகியிருக்கும்? உன் புருஷனை மரணத்
தோட விளிம்புலேர்ந்து காப்பாத்தியிருக்கிற 'எதுக்காக இரக தும் உன் அம்மாதான் உன் பூவுக்கும் வும் ஆஸ்பத்திரியில பொட்டுக்கும் உயிர் கொடுத்திருக்கிறது செய்துக்கிட்டீங்க?"
நான்தான். அதனால." "என் சூழ்நிலை
தக் கல்யாணத்துல எ
நிறுத்தி அவளைப் பார்த்தாள் தயக்கத்
தது. அதைச் சமாளிக்
凯L町
"அதனால?" படி ஏற்பாடு செய் " அ த னா ல தாயிடுச்சு!" உங்கரெண்டுபேருக் "எதிர்ப்புக் காட் கும கலயாணம ஆன உங்கம்மாவா? விஷயம் இரகசிய "அதெல்லாம் இப் மாவே இருக்கட்டும் முடிஞ் சிடுச்சி" மக்களுக்குத் தெரிய "இனி தொடர்ந் வேணாம் நீங்க பீங்களா? இரகசியமாவே குடித் "இல்லை, மாட்( 2' தத்து' இருக்கிற சில பட ஒரு அஞ்சே : முடிச்சிக் கொ வருஷம் நீ "தொடர்ந்து நடி வுல நடிச்சுக் கொடுத் சனை? எத்தினையோ
திடு அதுக்கப்புறம் உங்க கல்யாண விவு யத்தை அறிவிச் si, j, G, IT I 6T 63 GMT சொல்றே?
துக்கு அப்புறம் நடி
3600GT GJIT BIL-959;'n L
LITUII?"
"இல்லை. என்
கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க இப்ப அவன் என் மகளோட கணவன் அவனை நீங்க தீர்த்துட்டா என் மக விதவையாயிடுவா அதை என்னால சகிச்சுக்க முடியாது"
"இப்ப நான் என்ன செய்யணும்னு சொல்றிங்க?"
அந்த சந்திரசேகரை எதுவும் செய்ய வேண்டாம் பத்திரமா அனுப்பி வெச் சிட்டாப் போதும்
"நான் மெனக்கெட்டு திட்டம் போட் டேனே கொஞ்சம் செலவெல்லாம் செஞ்சிட்டேனே"
"இதோ பாருங்க ஒரு உயிரை எடுக்கணும்னுநான் உங்களுக்குப் பேசின அதே தொகையை இப்ப அந்த உயிரை நீங்க எதுவும் தொந்தரவு செய்யாம இருக்கிறதுக்குத் தர்றேன்
"அப்படியா? இதில மாற்றம் இல் லையே?
ருநாள் அவனுக்கொரு தந்தி வந்தது. உடனே புறப்பட்டு வரும் படி அவனது சகோதரர் தந்தி கொடுத்திருந்தார். அப்போது சேத்துப்பட்டிலிருந்த திரு எஸ்.டி சுந்தரத்திடமிருந்து இருபது ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு ஊருக்குப் புறப்
LT66.
அவனது சரித்திரம் முழுவதையும் ஊரி லிருந்த உறவினர்கள் தெரிந்து வைத்திருந்
STITE IT.
உடனே அவனை யாருக்காவது சுவீகார மாகத் தந்துவிடுவதென முடிவு கட்டினார்
அதுவரையில் சுவீகாரம் கேட்டுவந்தவர் களையெல்லாம் கோபித்துக்கொண்டு துரத்திய அவனது தந்தையும் அதற்குச் சம் மதித்துவிட்டார்.
வெகு நாட்களாகவே அவனைத் தன் மகனாக்கிக்கொள்ள வேண்டுமென்று ஓர் அன்னை அவனது விட்டிற்கு அடிக்கடி வந்து கொண்டிருந்தார்.
கணவனை இழந்த அந்த அன்னையார் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள்
ஒரு பெண் இருந்து, மணமுடித்து இரண்டு ஆண்டுகளில் ஓர் மகனை ஈன்று கண் முடிவிட்டார்கள்
ஆகவே அவனது குல வழக்கப்படி அவனை மகனாக்கிக்கொள்ள அவர்கள் விரும்பினார்கள்.
பல நாட்களாகவே மறுத்து வந்த அவனது பெற்றோர், அந்த அன்னையாரையே அழைத்துச் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள். சுமார் ஒண்ணரை இலட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை உடையவராக அவர்கள் இருந்தார்கள்.
அவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந் தார்கள்
செயல்பட அவர் என கொடுத்திருக்கிறார். லைன்னு நான்தான் மு "இந்த முடிவுக் சினிமாதான் உங்களு GIG)GUILD DLJIT if:
"உண்மை ஆன விரும்பிஏத்துக்கிட்ட வி தும் உண்மை என் வ நடிகையாகறதா இ நுழைக்கப்பட்டேன். ந GOOGA uġi JLJLJL ĠLIGATI, LILI ஆக, பிரபலமாக மனுஷி கொஞ்சம் ெ போயிட்டா நிறைய எனக்கு விருப்பமில் வேண்டிய கட்டாயத்
துர்க்காவை ஒரு புழுவைப் பார்ப்பது போல முகத்தைச் சுளித்துப் பார்த்தாள் மதுமிதா
'நீ மாறவே மாட்டியா? இப்பக்கூட உனக்கு பணம்தான் முக்கியமா? உன் இரத் தம்னு சொல்றியே, உன் இரத்தத்தோட உணர்வுகளை கடைசிவரைக்கும் புரிஞ்சுக் கவே போறதில்லையா நீ சந்திரசேகரைக் கொலை செய்யச் சொன்னதும் உன் சுய லாபத்துக்காகத்தான்! இப்ப கொல்ல வேணாம்னு சொன்னதும் உன் லாபத்துக் காகத்தானா? எப்பவுமே நான் ஒரு மெஷின் தானா? அப்படித்தான் உனக்கு நான்
தெரியறேனா?
AN. எனக்கு ஒரு ஒரிஜினா ா:" நான் என்ன சொல்ல மாதிரி உணர்றேன், ஒ
மனசுல ஏற்படுது. இச் தில என்னை எப்ப திக்கிற முயற்சிகள்ல "D LIBJJ, GT , GOOT GILJI சொல்லுங்களேன்
வேணாம். நீஎனக்குச் எதுவும் சொல்ல வேணாம் நீ வெளில போ நீயும் நானும் சந்திக்கிறது இதுவே கடைசித் தடவையா இருந்தா நான் சந்தோஷப்படுவேன் போயிடு
அந்த வீட்டில் ஒரு 5 Galunyai asturikBorografi **ೇ? aggul-esurg st O'(25
இறைவன் அவ tuli யால் தோன்றியதாகும் pielu Lisassi அன்றுதான் அவன் 2 LIKEGGT Uppgir Gaddadlandgoen. பாலுணர்ச்சியிலும்
ஞானோதயம் அன்றுதா
aÜLlig sum.) BauanäGil GleiLigjönös éIGia); slug angilng SILIJGI Guang'aiest Samsu.
அவளிடம் அமைதி
உடனடியாகவே சுவீகாரத்துக்குநாள் வைக் கப்பட்டது.
அதற்குள் அவன் ஒருமுறை சென்னை சென்று திரும்புவதாகச் சொன்னான். யாரும் சம்மதிக்கவில்லை.
அதே நேரத்தில் சென்னைக்குக் கம்பெனியை மாற்றிக் கொண்ட ஜூபிடர் பிக்சர் சார், அவனுக்கு ஒரு தந்தி கொடுத்தார்கள்
அதைச் சாக்கிட்டு அவன் சென்னைக்குப் புறப்பட்டான்.
சென்னைக்கு வந்ததும் வராததுமாக| அவளைத் தேடி நடந்தான்.
வீடு வழக்கம்போல் திறந்தே கிடந்தது. ஆனால் அந்தோ பரிதாபம் அவள் அங்கே இல்லை.
фарктij (olgital (Ital:
வீட்டிலிருந்தமற்றவர்களை விசாரித்தான். "நீ நடந்துகொள் அவர்கள் ஒரு விலாசத்தைக் கொடுத்தார்கள் ஆசை போதை தன அதில் குறித்திருந்தபடி மயிலாப்பூரில் நிதான் திறந்து வைத்த
யெல்லாம் இதுவரை படித்திருக்கிறேன். க CLGór, est consorë si சில மாதங்கள் அலை தாழ்ந்து போனதையு
இருந்த ஒரு வீட்டிற்குச் சென்றான்.
கதவு தாழிடப்பட்டிருந்தது. தட்டினான். கதவு திறக்கப்பட்டது. அங்கே அந்தோ அதை எப்படி அவன் வர்ணிப்பான்?
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கும் பிட்டு ழுகையோடு அவளைப் துர்க்காவின் மெதுவாகச் "வந்துடு
நடந்தாள்
ii) LDQVñ55 சகரும், மது க. எதிரே }}IIIITGIIñ961 கமிராக்கள் மெடுத்தன. சுற்றிச் சுற்றி விகளுக்கும் னகையுடன் துமிதா
யமா அது 3,GÖLLIT GOOTLD
அப்படி இந் நிர்ப்பு இருந் கத்தான் அப் வேண்டிய
Lனது யாரு? பவேணாமே! நடந்து
சினிமால நடிப்
டன் இப்ப பாதில களை மட்டும்தான் நிக்கிறதா இருக்கேன்" கிறதுல என்ன பிரச் நடிகைகள் கல்யாணத் க்கிறாங்களே. உங்க ாதுன்னு சொல்லிட்
விருப்பப்படி நான் க்கு முழு சுதந்திரமும் இனி நடிக்கிறதில் டிவு செஞ்சிருக்கேன்" கு காரணம்? இந்த க்கு பேர் புகழ் பணம்
கொடுத்தது." அதெல்லாம் நான் ஷயங்கள் இல்லைங்கற ாழ்க்கை, இலட்சியம், bலை. நான் இதில ானா இயங்கல இயக்க துமிதாங்கிற நடிகை மதுமிதாங்கற தனி காஞ்சமா காணாமப் போலித்தனங்களை ாமலேயே ஏத்துக்க துல நான் இருந்தேன். பிட்டி கிடைச்சிருக்கிற ரு விடுதலை உணர்வு ரிமே இந்த சமுதாயத் அடையாளப்படுத் இறங்குவேன்.
சந்திரசேகர் பத்திச்
னோடு அவள் குடும்பம் Ts.
லையிலிருந்தாள். அந்தக் ன்மீது வைத்த கருணை
அகக்கண்கள் திறந்தன. ரம்வேண்டும் என்கிற அவனுக்கு ஏற்பட்டது. யாகவே சில வார்த்தை
முறை சரிதான் என் தது. என் விழிகளை இந்தக்கோலங்களை நான் கதைகளில்தான் ணெதிரே இன்று கண் த்ததையும், உன்னோடு தையும், அதனால் நிலை எண்ணி நான் வருதப்
GDI U.
பத்திப் பேசலை அதைச்
G) NI GÖTGGOT GÓI."
"சந்துரு என்னை நடிகையா உருவாக்கின
அம்மாவை நான் அடி யோட வெறுக்கிறேன். ஆனா என்னை ஒரு உயிரா, மனுஷியா பெத்தெடுத்த அம்மாவைப் பகிரங்கமா கொச்சப்படுத்த வேணா மேன்னுதான்."
"இந்தப் பக்குவமும் சிந் தனையும்தான் மதுமிதாவை நேசிக்க வெச்சது" என்ற சந்திரசேகர் அவள் தோளை பெருமையுடன் அணைத்துக் கொண்டான்
ஆட்டோவில் வந்து இறங்கினாள் இனியா
வீட்டிற்குள் வந்தாள். ஹாலில் அமர்ந்திருந்தவர் களைப் புரியாமல் பார்த் தாள் கடந்து தன் அம்மா துர்க்காவிடம் வந்தாள்
"என்னம்மா, எதுக்கு திடீர்னு என்னை வரச்
T(35)
"சுருக்கமா சொல்லணும்னா நடிகை மதுமிதாதான் அவருக்கு முதல்ல அறிமுக மானாள். ஆனா அவர் நேசிச்சது உள்ளே தொலைஞ்சி போயிருந்த மதுமிதாவை எனக்குள்ள இருக்கிற என்னை மதிச்ச அவரை நான் நேசிக்க ஆரம்பிச்சேன்
பேட்டி முடிந்து அனைவரும் டின்னரில் இறங்கினார்கள்
ஆளுக்கொரு தட்டில் பிரியாணியுடன் சற்று ஒதுங்கி நின்றிருந்த சந்திரசேகர் மதுமிதாவின் முகத்தையே பார்த்தான்
"என்ன சந்துரு அப்படிப்பார்க்கறிங்க?" "நான் மரணத்தோட விளிம்பைத் தொட்ட சமயத்துல உன் அழகான முகம், பதற்றத்தில எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுப் பார்த்தேன்."
"இப்ப எதுக்கு அதைப்பத்தியெல்லாம் சிந்திக்கணும்? வேற பேசுங்க"
"இந்தப் பேட்டில கூட உன்னோட ஒரு பண்பாட்டை நாகரிகத்தை நான் ரொம்ப ரசிச்சேன் மது
"எதைச் சொல்றீங்க?" "இதைப் பத்திரிகையாளர் சந்திப்புல உங்கம்மா உனக்குச் செஞ்ச பல கொடுமை களைப் பகிரங்கப்படுத்தப் போறதா சொல் லிட்டிருந்தே கடைசியில ஒரு வரிகூட அதைப்
சொல்லி ஃபோன் செஞ்சே?" "உங்கக்கா நடத்தின கூத்தெல்லாம் தெரியுமில்லே உனக்கு"
தெரியும் போறா விடு இனிமே சினிமால நடிக்க மாட்டாளாம். இவ நடிக்க 6030916III flooftpП дајGш அழிஞ்சிடுமாக்கும். இவளை விட பெரிய புகழோடவேற Log ovLTION SUULDTL Thl களா என்ன? ஆமா, ஹால்ல உட்கார்ந்திருக்கிறது யாரு? "காஸ்ட்யூமர் மேக்கப் மேன், ஸ்டில் ஃபோட்டோகிஃராபர்
"அவங்க எல்லாம் எதுக்கு வந்திருக் காங்க?"
"ஒரு புது ஸ்டாரை உருவாக்கிறதுக்
፴,ffió
"என்னம்மா சொல்றே?" "ஆமாம் இனியா மதுமிதாவைவிட பிரபலமா நான் உன்னை உருவாக்கப் போறேன். நீ படிப்பை நிறுத்திடு எங்கே நீ அவளுக்கு போட்டியா வந்திடு வியோன்னுதான் அவ இத்தனை நாளும் உன்னை சினிமாவுக்கு வரக்கூடாதுன்னு தடைபோட்டு வெச்சிருந்தா இனி அவ ளுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ சினிமால தாரா ளமா நடிக்கலாம். நான் நடிக்க வைக் கிறேன்."
"ஹாய் நான் ஒரு சினிமா ஸ்டாரா? உற்சாகமாகக் குதித்தாள் இனியா
"சீக்கிரம் முகம் கழுவிட்டு வா. உனக்கு மேக்கப்போட்டு விதவிதமா ஸ்டில்ஸ் எடுக்கணும்" என்றாள்-அடுத்த பணம் காய்க்கும் மரத்தை உருவாக்கப் போகிற ஆர்வத்துடன் துர்க்கா =(முற்றும்)ை
6uпЈптөuпЈшb
உங்கள் இதயத்தில்
--ൈ
படவில்லை. இந்த அனுபவம் எனக்குத் தேவை
LITT GOT95||
உன் பெயருக்கேற்ப நீலீலா விநோதங்
களையே புரிந்து கொண்டிருவருகிறேன்"
அவன் வெளியேறினான். அவள் தான் ஓர் உத்தமி என்று வாதாட GólsüGDA),
அது அவள் சுபாவம், அமைதியாகத்தலைகுனிந்து குற்றங்களை அவள் ஒப்புக்கொண்ட நிலையில், அவன் பிரிந் தான
ஏதோ தத்துவம் பேசிவிட்டானே தவிர, மனத்துக்குச் சமாதானம் சொல்ல முடியவில்லை! ஆனாலும், காலத்தால் அந்த வியாதி தீரும், என்று அமைதியுற்றான்.
அன்று இரவு அவன் காய்ச்சலில் வீழ்ந்தான். கடுமையான காழ்ச்சலோடு ஊருக்குப் LIDÜLILLIT GÖT.
சுவீகாரத்திற்கான நாள் நெருங்கிற்று ஒருநாள்- அதிகாலை நான்கு அவனது கிராமமான சிறுகூடல்பட்டியிலிருந்து காரைக்குடிக்கு அவனை அழைத்துச் செல்வ
எழுதுவதுஉ
தாக ஏற்பாடு
அவனுடைய சாதியில் சுவீகாரம் என்பது மிகவும் சாதாரணமானது.
அந்தச் சமூகத்திலாவது குறைந்தபட்சம் சமதர்மம் நிலவட்டுமென்று இறைவன் ஒரு விதியை வகுத்திருந்தான்
அந்த சமூகத்தின் பணக்காரர்களில் பெரும்பாலோருக்கு குழந்தையே இல்லாமல் ஆக்கிவிட்டான். நடுத்தரக் குடும்பங்களில் நிறைய ஆண் குழந்தைகள் பிறக்க வைத் ESTGOT
அந்தப் பிள்ளைகளைப் பணக்காரர்கள் சுவீகாரம் எடுக்க வைத்தான்
அந்தச் சமூகத்தில் இந்தச் சமதர்மம் அமைதியாக நிறைவேறிக்கொண்டிருந்தது. சுவீகார நாளன்று பிள்ளையை வாங்கிக் கொள்கிறவர்கள் பெருமகிழ்ச்சியோடு இருப் LTT95GT.
கொடுக்கின்றவர்கள் கண்ணீரும் கம் பலையுமாய் இருப்பார்கள்.
அந்தச் சடங்கே அலாதியானது குறித்த நேரத்தில் அது இரவு பணி ரெண்டு மணியாகக் கூட இருக்கும்.
பையனுக்குப் பிறந்த விட்டில் போட்டி ருந்த சட்டை வேட்டிகளைக் கழற்றி சுவீகார வீட்டிலிருந்து வந்த அலங்கார ဖါး၊ ဧ၈# | அணிவிப்பார்கள்
ஒவ்வொரு வீட்டிலும் மூதாதையருக் கான படைப்பு அறையொன்று இருக்கும். அதன் எதிரே கோலம் போட்டு வைப் பார்கள். அந்தக் கோலத்தில் பையனை நிற்க 600 u ULIJI.
(சரிதம் தொடரும்
ஜூன் 21-2,1998

Page 17
கம் இருளாய் மனதில் சேடு கவிந்திருந்தாலும் முகத் தில் அதை வெளிக்காட் டாது கவனமாயிருந்தாள் ஸஹானா இரண்டு வயது இளம்மொட்டு-அழகிய கன் னங்கள் எடுப்பான நாசி, எழிலான இதழ் களோடு அவள் அணைப்பில் உறங்கிக் கொண்டிருந்தது.
"நீ எடுத்த முடிவு சரிதானா? யோசிச்சுப் பார்த்தியா நல்லா? மூன்றாவது முறையாகக் கேட்டுவிட்டேன். தீர்க்கமாயிருந்தாள். கண் களில் ஒரு கடுமையோடு கூடிய உறுதி எனக்குப் புரிந்தது. புதுமையாயுமிருந்தது. இன்னும் இவள் பிடிவாதக்காரிதான் எப்ப வுமே எதிலுமே சட்டென தீர்மானிக்கும்
இயல்பு கொண்டவள். ஆற அமர யோசித்து எப்போதுமே செயற்படுபவள் அல்ல ஸ்ஹானா தன்னைக் காதலித்த ரகுவுக்கு கூட மறுப்புக் கூறி, வீட்டார் பார்த்துப் பார்த்துப் பொறுக்கியெடுத்த மாப்பிள் ளையை ஏற்றுக் கொண்டவள்.
அப்போதும் கேட்டேன், இதே கேள் வியை தடுமாறினாள் "ரகுவா? நம்பமுடி யாது காதலிக்கும்போது எல்லாரும் நல்ல வங்களாத்தான் இருப்பாங்க கல்யாணத்துக் கப்புறம்தான் சுயரூபம் தெரியவரும் எனக்கு இந்த காதல், சுத்தரிக்காயிலெல்லாம் நம்பிக் கையில்ல. அப்பா, அம்மா பார்த்து செய்யறது சரியாத்தானிருக்கும்" உறுதியாகச் சொல்லி G LT61.
என்ன சொல்வது? எனக்கே புரிய வில்லை. "உன் வாழ்க்கை உன் முடிவு." சுருக்கமாய்ச் சொன்னேன். அது அப்போது ஆனால் இன்று நிலமைவேறு நிறையக் காயங்களோடும் கண்ணிரோடும் வந்திருக் கிறாள். விட்டுவிட முடியுமா? எப்பவுமே என் சந்தோசங்களில் சிரித்தும், என் துக்க கணங்களில் ஆறுதலாயும் இருந்தவள். முடிவு கள் தெரியாது தடுமாறும் நிமிஷங்களில்
இனி எப்போதமே இவ எனக்கு E SODAT DESTIUS DU
AUGSTADINASTOJ 6600
என் தடுமாற்றங்களை தவிர்த்தவள். தீர்க்க மான முற்றுப் புள்ளிகளை என் ஏராளமான சந்தேகங்களுக்குத் தந்து பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தவள் மறக்க முடியுமா?
அவருக்கு இன்னொரு பெண்ணோட
சொல்றாரு இரண்டு ே s LDLIDIT, LITT UTILULFLÓla) GAVITI லாம்னு-அதுவும் நான் வீட்லயே இருக்கலாம்னு புலம்பினேன். "பே மேலே பேசாதே." என் "நேரில் வர்றேன். அழா தொலைபேசியைத் துண் எனக்குள் துக்கம் தறிெ பிரவாசித்தது. ஏன் இ6 ஏணிப்படி நடந்தது அவ
GTGBT GLD68).JPG|D6) புத்தகங்களைப் புரட்டின னும் அவள் மடியில் "கட்டிலில் போடு, உன கும். உறங்கும் குழந்தை கூறினேன்.
"இனி எப்போதுமே A GOLD 5 ITGOTL 99 LDT607 போல ஏமாந்தவளா இல் தெடுப்பேன் என் தெ இனி இதுதான் என் வ ஸஹானாவின் வார்த்தை தைக் கிழித்தன.
என்ன சொல்வேன்; விவாகரத்து பற்றிக் கே வரவில்லை. புரிந்து கெ "அவர் அவளோே அவளைப் பற்றி வீட்டில் கல்யாணம் பண்ணியி வீட்டை பகைச்சுட்டு அவ திருக்கலாம். இரண்டு. அம்மா, அப்பாக்காக என் ஒரு வாழ்க்கை மனசுக்கு அவளோடும் ஒரு வா ரகுவோட மனசைப் புண் உண்மைக் காதலை புறந்த இந்தத் தண்டனையோ வேளை நெனச்சுக்கும். போட்டுக்கலாம். கணவ6 வாழும் வாழ்க்கை அவல விட்டுட்டேன். சரிதானே பதில் பேசமுடியவி மனதுக்குள் மெளனம ஸஹானாவின் குழந்தை ெ *@ °g叫町 ° அழுகை மடை திறக்க
ஒரு பிள்ளையுமிருக்காம் வேறு இனப் பெண்" முதன் முதலாய் அவள் தொலை பேசியில் சொன்னபோது எனக்குள் ஏராள மாய் வியர்த்தது. உடல் நடுங்கியது. ஆனால் ஸ்ஹானாவின் குரலில் சலனமில்லை. தெளிவு, ஒரு அழுத்தம், "என்ன? என்னடி, எப்படி இது? உறுதியா தெரியுமா? நல்லா விசாரிச்சியா? வெறும் வதந்தியா இருக்கப் போகுது பொறாமை மற்றவங்களுக்கு உங்க வாழ்க்கையை நாசமாக்க இப்படி கட்டுக் கதைகளை சொல்வாங்க நம்பாதேடி. பதறினேன். உளறிக் கொட்டினேன்.
நான் பேசி ஒயுமட்டும் காத்திருந்தாள். பின் நிதானமாய்ச் சொன்னாள் "கேட்டேன். ஒத்துக்கிட்டார்" எனக்குள் அழுகை பொங்கி யது "அழாதே" எனக்கே ஆறுதல் சொல்லி தொடர்ந்தாள். "இத்தனை காலம் மறைச்சு வெச்சிருந்தார், ஏன் எனக் கேட்டேன். ஒரு பிள்ளை பிறந்திட்டா நான் அவரை விட்டுட்டு வர மாட்டேனில்லை. அதான். இப்ப
இது எத்தனை நுட்பமான வெளிச்சம். குத்து விளக்குச் சுடர்' என்று மொட்டை யாகவா இதைக் கூறுவது? பாருங்கள் உற்று நன்றாகக் கூர்ந்து கவனமாக
வெள்ளி விளக்கின் முக்கு நுனியில் தங்க நிற முத்துச் சுடரில் பாறை நுனியி லிருந்து எட்டிப் பார்க்கப் பயப்படுகிற
கள் பொன்னிறப்பாதரச குண்டு சுடருக்குள் ஒரு சுடர் காண்பீர்கள் உள்சுடரை வெளிச் சுடர் போர்த்துக் கொண்டு காக்கிறது.
மனைவி ஊரில் இல்லாத நேரங்கள் நல்ல சமயங்கள்
குத்துவிளக்கை நாமே ஏற்றலாம் சுடரின்
அழகி மாதிரி உள்ளே சிறிது தள்ளிப் பத்திரமாக அந்தச் சுடர் இருக்கிறது.
மேல் பகுதி பூராவும் கோதுமைப் பிர காசம் அது ஒரு மல்லிகை மொட்டு நீள மல்லிகை அடிப்புறம் பச்சையாக இல்லை என்பது தவிர அது ஒரு மல்லிகை மொட் டுத்தான்
பெரிய மனுவி ஆன சிறுமி போல ஒரு மதர்ப்புத்தனம்
என்னவோ யோசித்தவாறு சுடர் விடு கிறது ஆழ்ந்து தேன் குடிக்கும் கரும்பின் மும்முரம் விளக்குச் சுடரும் ஒரு சுரும்புதான். அது தேனைக்குடிக்கிறது. இது எண்ணெ யைக் குடிக்கிறது.
சுடரின் ஒசைப்படாத சிறகுகள்கூட உற்றுப் பார்த்தால் தெரியும் எல்லாத் திசைகளிலும் அந்த இறக்கைகள் சுழல்வது நுட்பமாகக் கவனித்தால் தெரியும்
அருகே சென்று நிதானமாகப் பாருங்
ஜூன் 21-2,1998
அழகை நிதானமாக இடையூறு இல்லாமல் இரசிக்கலாம்.
'ஆ ஆ அடே கவிஞா கவிஞா நீ கிழித்துப் போட்ட நெருப்புக் குச்சிச் சுடர் உன்வேட்டியைப் பற்றிக் கொண்டுவிட்ட தடா
ஐயோ! இன்னும் விளக்குச் சுடரை
இரசித்துக் கொண்டிருக்கிறாயே!
கீழே அவன் அலட்சியமாகப் போட்டி ருந்த : சுடர் கவிஞனின் தழைந்த வேட்டியை கவ்விப் படர்ந்து தாவிப்பெருகிக் கருக்கி அவனையே பெரிய சுடராக்கி
விட்டது.
கவிதை உலகிலிருந்து அவன் விழித்துக்
C
கொண்டிருந்தாள் ஸஹ
திகாலையில் எ ہےکہ கசக்கி விட்டு மணிக்கூட பார்த்தான் கமலன், அ. மணிக்கு முன்னதாகவே ெ வெளியே ஓடி வந்து பார்த்தான்-விடிவெள்ளி கரைந்து கொண்டிருந்தது சத்தம் கேட்கின்றது.
நல்ல விடிஞ்சிட்டு மனதுக்குள் நினைத்தவன், துடைத்துவிட்டு, சைக் டயருக்கும் காற்று இ அழுத்திப் பார்த்த பின்ன கட்டி வைத்திருந்த சா பையை எடுத்து பேக்கினு சைக்கிளை உருட்டி வ படலையைச் சாத்திய பி மிதிக்கலானான் கமலன் "விதச்சி எட்டு நா இன்னமும் நல்லா தன் பயிரெல்லாம் கருகுது ெ தண்ணிய ஏத்துக்க்ாலில காரனுகள்தான் எடுக்கிற நல்லா தண்ணி வந்தும்ச காறன் அவண்ட வெள்ளி டான், இண்டைக்கு வக்க லும் தண்ணி விடத்தான் தன்பாட்டுக்கு முணுமுணு
குளிர் ஜில்லென கின்றது கை விறைத்துப்
குளிர் தடுமல் இருக்கு நுனியில் ஈரம் கசிகின்றது. துடைத்துவிட்டு, சைக்கிள் வேகமாக மிதிக்கலானா இன்னும் பூரணமாகக் க னால் ரோட்டில் எவரை
மின்விளக்குகளில் ஈசல்
கொண்டிருந்தன. கீழே அடித்த கும்மாளத்தில் இ
கொள்வதற்குள் காலம் கடந்துவிட்டது பட்டு துடித்துக் கிடந்த நெருப்பு ஒரு கவிஞனல்லவே
வெளிச்சமில்லாத
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரையுமா வெச்சு ந்த பஸ் ரோட்டில் கச் சிபாரிசுக்கு வந்தார்கள் "ஏண்டா! குடும்பம் நடத்த ஊர்ந்து கொண்டி படிச்ச பையனாத் தெரியறே? இப்படி ரும்பினா. ஒரே C ருந்தது. சே எப்ப அநாகரிகமா நடந்துக்கறியே?
GLITIL Ο σ05 ப்படியே எல்லோரும் பேசிக் தும் விஹானா வோமோ? என்ற அங்கலாய்ப்புடன் கடி கொண்டே இருக்க, அவன் மட்டும் நெஞ்சு எரிந்தது. O காரத்தைப் பார்த்துக்கொண்டாள் அசிலர் மல் இரு. கூறி 5 -
டித்தாள். "ஐயோ. எட்டுப் பொங்கிப் றவனே இப்படி? ) ளுக்கு? கிடந்த கவிதைப் ாள் குழந்தை இன் C 8ᏓᏓpib5 Ꮱ -ᎠᎯ5Ꮷ5ᏓᎠ , Ꭴகுப் பாரமாயிருக் ) யை முத்தமிட்டுக்
இவ எனக்குச் சுமை என்னைப் ாம இவள வளர்த் )
அப்படியே நின்றிருந்தான் ஸ்த பித்து
"சார் வேணும்மின்னே நான் இந்த மாதிரி செய்யலை தெரி
| արտ,
"நான்கூட தெரியாமத்தான் அடிக்கிறேன்!" என்று ஒருவன் ஓர் அறைவிட அவன் அணிந்திருந்த கண்ணாடி, கும்பலின் நடுவே
ழில், என் மகள் -
956Ds ாழ்க்கை வட்டம்" விழுந்து கண்ணாமூச்சி ஆட்டம்
கள் அம்பாய் மன முகூர்த்த நேரம் எப்போது என்று பத்திரி ஆடியது. அப்போதுதான் அவனை எல்
- கையை எடுத்துப் பார்த்து, அதை மனப் லோரும் கவனித்தார்கள் நெஞ்சுக்குள் வலி பாடம் செய்து கொண்டாள் அடிக்கடி "அட குருட்டுப் பையன் சார்" நெஞசுககுள அருகே இருந்தவனைப் பார்த்துக் கொண் (0)
"..." டாள் Gլյր 6) g, ht) ցար || அழகம்மா வீட்டுக் கறுப்புக் கோழி டயே வாழட்டும். - LIT *&տ Մաngl5990ոտ ': C காணாமல் போய்விட்டது. சொல்ல தைரியமா பார்வை தன் மேல் பதிவதை உணர்ந்தாள் கோழிகளில் அது ஒரு தனி க்கலாம் இல்ல ? நொடி நேரம் அதிர்ந்து C வெடுக் வெடுக் கிென்று அது கழுத் ( ' ) குலுங்கியது அவன் அவள்மீது சாய்ந்து தைத் திருப்பிப் பார்ப்பது பார்க்க வெகு :' விட்டான்.இந்த தி ஸ்பாசம் அவளுக்குள் 3ர் இருக்கும் னைக் கட்டிக்கிட்டு எரிச்சலை ஏற்படுத்தியது. இடியட் ஒழுங்கா ) அழகம்மா "ஐயோ ஐயோ என்று கத்த Ü L7, பிடிச்சிக்கிட்டு நிக்கக்கூடாது? பெரிய ஆரம்பித்து விட்டாள் : LüJ, ஹீரோன்னு நினைப்பு' என்று மனதில் "ஐயோ ஐயோ. எவ்வளவு அழகான முக 鷺 திட்டிக் கொண்டாள். கோழி காணாமப்போச்சு எவ வீட்ல இதி அவ : வண்டி திடீரென்று சிக்னலில் நின்று யாவது கோழிகுழம்பு வாசனை அடிக்கட்டும் *** விட்டது. அந்த நேரம் "கொஞ்சம் தள்ளுங்க முக்கை அறுத்துப் போடுவேன்! அதுக்கு ' - ஸார் சிக்னல்ல இறங்கிட்டா எனக்கு விடு எவ்வளவு விலை கொடுத்து வாங்கியது. 6T60)g5 14,LD LJIhl(95 எந்தப் பாவிமக திருடினார்களோ?
தெருகூடி அவளை சமாதானம் செய் *邬
Шр
கிட்ட என்று ஒரு ஆள் அவன் மீது மோதி
எரிச்சலாகியது அவளுக்கு அழகம்மா மிகவும் கவலைப்பட்டாள் ייל.
ബ 'ಕ್ಕೆ allna. அவன் எதைப்பற்றியுமே கவலைப்
LIDIT GØTUGJ, (56AJ 600TITLD படாமல் நின்றிருப்பதைப் பார்த்து மேலும்
G60), GTGTGITG). அன்று இரவு சரியாகச் சாப்பிடவும் இல்லை.
இந்த முறை வளைவுக்குள் ಫಿಲ್ಟರು தூங்கவும் இல்லை.
ாய் அழுதேன் மீண்டும் அவளை சோதனைக்குள்ளாக்கியது பிழித்துக் கொண்டு ) அந்த பஸ் நிச்சயமாக அவள் தோளின் க்கி வைத்திருந்த ' மாக அவள தோள ம்ே: R மீது இடித்தே இருக்கவேண்டும் அவன் T60TIT, *。 ட்டE - இப்படி இடிச்சுக்கிட்டே இருக்கிறதிலே - F என்னடா அப்படி சுகம் நீயெல்லாம் அக்கா ழுந்து கண்களைக் O தங்கச்சிகூட பொறக்கலை? உங்கம்மாவும் டில் நேரத்தைப் ஒரு பொண்ணுதானே?" என்று அடுக்கிக் து பன்னிரெண்டு கொண்டே போனாள் சயலிழந்திருந்தது ) உடன் இருந்தவர்களும் அகிலாவுக்கா - அடிவானததைய IIIIIIIIIIIIIIII தெரிந்தது. காசம் கமலன் வளைவில் திரும்பும்போது நடுரோட் சேவல்கள் கூவும் டில் கிடந்த பொருளில் மோதுண்டு கீழே விழுந்தான் விரைவாகச் சைக்கிளைச் போல தெரியிது செலுத்தி வந்ததால் சைக்கிள் தூரத்தே முகத்தைக்கழுவித் வீசப்பட்டது எழும்பி முழங்கால்களைத்
ಛೀ துடைத்துவிட்டு காலைத் தட்டுத் தடுமாறி த வைத்தவாறு கையை ரோட்டில் தடவி சைக்கிளை தேடினான் கமலன் இருளாகை |ள் வைத்துவிட்டு யால் எதுவுமே தெரியவில்லை. கையில் ாசலுக்கு வந்து நீளமான பொருளொன்று தட்டுப்பட்டது.
முன்று நாட்கள் கழித்து பக்கத்துத் தெரு வாத்தியார் வீட்டில் அவள் கோழி இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவள் மனசெங்கும் சந்தோஷம் லொத்தரில் ஒரு கோடி பரிசு உணர்ந்தாள் வாத்தியார் வீட்டுக்கு ஓடினாள் "எங்க வீட்டுச் சேவலோட வந்து அடைஞ்சுட்டுது யாருடையதுன்னு தெரியாம முனு நாளா கட்டிப்போட்டு வச்சிருந்தோம் வாத்தியார் மனைவி கோழியை அழகம்மா கையில் கொடுத்தவாறே கூறினாள்
கோழி முனு நாளில் முனு முட்டை விட்டிருக்குமே முனு முட்டை என்ன விலையாக்க முட்டையைக் குடுங்கன்னு இவங்ககிட்ட எப்படி கேட்கிறது?
அழகம்மாவின் மனசு அதுக்கும் கவ லைப்பட ஆரம்பித்தது.
ன்ன் :ள ஆரோ பருத்த மனிதனாகத்தான் இருக்க வேணும் பதற்றமடைந்தவனாய் அதற்கு ளாப் போயிற்று அருகே தென்பட்ட சைக்கிளை எடுத்து ரிை பார்முல்ல விரைவாக வயலை நோக்கி பயணமானான் ாய்க்கால்ல வாற கமலன்
இரிக்கிற வட்டக் கையில் தட்டுப்பட்ட உருவம் யாருடை ானுகள் முந்தநாள் யதோ எந்த அப்பாவி குறுக்கால வந்து கூட பக்கத்து வயக் மாட்டுப்பட்டானோ தெரியல்ல, போன ாமைக்கு பாச்சிட் கிழமையும் இப்படித்தானே பைத்தியக்கார போட்டெண்டா அரசன் குறுக்கால வந்தபோது பயங்கரவாதி வேணும்' கமலன் யெண்டு நினச்சி சுட்டுப் போட்டாங்க 2ததான அடக்கம் செய்ய ஆரும் வராததால அநாதப் ாதைத துவி பொணமா உருக்குலஞ்சி போயித்தே இது போகும் அளிக்கு வும் எப்படியோ தெரியல்ல. ரேடியோவில
ܘ ` ̄ ܥ , ܥ
வயல் வேலியோரத்தில் சைக்கிளைச் சாத்திவிட்டு, கொண்டு போன மண்வெட்டி யையும் சோற்று பேக்கையும் எடுத்துக் கொண்டு வரம்பில் நடந்து சென்றான். அவனால் எந்த வேலையையும் செய்ய மனம் வரவில்லை. ரோட்டிலே கிடந்த பிணம் அடிக்கடி தோன்றி மறைந்தது. இரவு தொடர்ந்து கேட்ட வெடிச் சத்தம் இந்த மானிடனைத்தான் பலியெடுத்ததா? அல்லது இவனுடன் இன்னும் எத்தனை பேர் அருகில் கிடக்கின்றார்களோ?
பயம் வராமல் இருந்திருந்தால், அவ் வேளையில் அந்த ஜடத்துக்கு உயிர் இருக்
GrupEMENT GAITEITGLIMBESITGI
கின்றதா எனப் பார்த்திருக்கலாம், சீ நாச மாப்போன வெளிச்சம் அந்தப் பகுதியில் இல்லாமல் போயிருந்ததே கமலனின் மனம் அடிக்கடி குறுகுறுத்துக் கொண்டிருந்தது. சி'கு செய்தி கேட்டா பயங்கரவாதிகளுடனான வயலுககு தண்ணீர் அரைகுறையாகப விரலால் முக்கைத் நேரடித் தாக்குதல்ல செத்ததாகத்தான் 'சி' வேலையை அத்துடன் முடித்து பாரில் ஏறிநின்று சொல்லுவாங்க இதப்போய் ஆருட்டத்தான் விட்டு வீட்டுக்குப் ԿpuԱ-LIC """" கமலன் இருள் இல் ஏலும், சொல்லுறவனையும் பயங் வரும்போது தான் வீழ்ந்த இடத்தில் உறைந்து லயவில்லை. அத கரவாதியெண்டு சொல்லி உள்ளே தள்ளிப் கிடக்கும் இரத்த வெள்ளத்தை நனகு பாரதத பும் காணவில்லை போடுவாங்க இல்லாட்டி புடிச்சிக்கொண்டு ' வீட்டுக்கு வந்தடைந்தான் சைக்கிளை கொண்டிருக்கும் போய் டயரில போட்டாலும் போடுவாங்க முற்றத்தில் நிறுத்திவிட்டு அம்மாவிடம் பூச்சிகள் சுழன்று எப்படித்தான் வாழுறதோ தெரியல்ல. கமல காலையில் நடந்த விடயத்தை கூறிவிட்டு லாசல்கள் இரவு னின் சிந்தனை சுழன்று கொண்டிருந்தது. ஆர் அப்பாவியோ தெரியாதென்றான். க்கைகள் முறிக்கப் பயம் அவனையறியாமல் கவ்விக் கொண்ட அம்மா சிரித்துவிட்டு "ராவு புலியெண்டு தால், ஏற்கனவே குளிரால் நனைந்திருந்த நிணச்சி மாடொன்ற சுட்டுப் போட்டாங் ாதையால் வந்த கமலன் நடுங்கத் தொடங்கினான். களாம்" என்றாள். O
மாப்போல் மு

Page 18
கண்களுக்கும் உதடுகளுக்கும் இடையே கடும் மோதல்
மோதலை நிறுத்த ჰP*ტ . . . . மத்தியஸ்தம் வகித்தது!
உதடுகளே! உங்கள் பிரச்சனையை எடுத்துக் கூறுங்கள்" எனறது முககு
நாங்கள் பேசவேண்டியதை எல்லாம் கண்கள் பேசிவிடுவதால் GTäla oli கெளரவம் எல்லாம் காணாமல் போகிறது" "கடும் குற்றச்சாட்டு as Gota Ga கொடுங்கள் விடை முக்குப் பணித்தது. மொழி இல்லாத
Gшја
விழிகளாகிய எங்களுடையது உதடுகள் ஏன் பொறாமைப் படவேண்டும்" Ægisrægir aðgast af flest!
"விஷயமுள்ள வினா D_54,67
Glal šasi GIGIATo முக்கு கேட்டது. "வீசுவதுதான் இவர்கள் தொழில், பேசுவது எங்கள் தொழில்" உதடுகள் உரத்துக் கூறின. எதை வீசுவது? To P3 CP305. "சாதாரண காலங்களில் பார்வை வீசுவது, அசாதாரண காலங்களில் வலை வீசுவது"
எது அசாதாரணம் என்று கூறுங்கள்?" "காதல் மலரும் பருவ காலம்" "காதல் என்பது அசாதாரணமா?
என்றது முக்கு
பெருமூச்சு விடுவதும்
குறுக்கே "மத்தியல் வந்த மு Dമിഴ്ച AS GÄSTS Gjin
"அவசர சொற்க கற்களா என்றது "கண்கள் உயிர் வாழ்வதற்கு "unarlina சுவாசிப்பது அபாண G fuGLDIT குற்றச்சாட்டு எடை ே எததனை அவ 5 LDLITL.Dalg5IT GOTIT உதடுகள் உயிர் மகிழ்வதற்கு எங்களை ஜோடி "நீங்கள் காதலிப்பதும் சேர்த்து ONGIFU அத்தனை அவசியம்" கொடுக்கல் வாங்கல் இடமளித் எனறுரைததது முககு நடத்துகிறார்கள்?" அவதிப் கண்களுக்கு "அது என்ன SIGiST ASG உள்ளூர மகிழ்ச்சி கொடுக்கல் வாங்கல்” "உரசிப் இமைச் சிறகுகளால் முக்குக்கு குறும்பு GT GOLGI பட படத்தன! "இரு ஜோடி உதடுகள் எங்கள் "இப்படித்தான் சந்தித்து உரசும்போது "உரசி ( இந்த உதடுகள் நடைபெறும் தொழில் அர்த்தம் தெரியாமல் பேசி அதன் பெயர் முத்தம் க்கு கு காரியத்தை கெடுத்துவிடும் நாங்கள் முத்தமிடுவதை (Մ அதனால் தான்- உதடுகளை மோப்பம் பிடிப்பதே "உடல்க காதலர்கள் நீர்தானே" உயிர்கள் நம்புவதில்லை" "D BLAGOGII கூடல ய GT GOT ADGOT 35 GROOT 35 GMT, மோப்பம் பிடிப்பதுவோ "Ga Ga எனது தொழில்? {? தக்க சமயம் அறிந்து முக்குச் சிவந்தது! குத்தி விட்டீர்கள் "a la). உதடுகளே உங்கள் C" பிடிப்பது பதிலை உரையுங்கள்" பொறாமையால்
|D60/,
முரளிதரனின் பந்து
o 6).Jj (6.JITL GOL உதைபந்தாட்டப் போட் டிகளின் முதற் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின் இப்போட்டிகள் நடைபெற்றுக் கொண் டிருந்த வேளையில் டைபெற்ற சில சம்பவங்கள் இதோ:
ரீ.வி. இரசிகர்கள்:
GlDowlin, fiD'ILITá suitI.áil "E"
+ 6}|Tåff, o" Outfordosů gumi L JILGOL ġLLLJLJL உலகக் கோப்பையை வெல்லும் = டப்பட வைரம் ஜொலி அணிக்கு வழங்கப்படும் பரிசுகள் என்ன என்பதை சிலநாட்டு உதைபந்தாட்ட அமைப் உதைப்பந்தாட்டமோ புக்கள் அறிவித்துள்ளன. Qg/TG0Q)äk; aKITilʻldfilußksi)LJII
ஸ்பெயின் வென்றால் ஒவ்வொருவருக் &sitt fljun? கும் 2 இலட்சத்து 80 ஆயிரம் அமெரிக்க சி. செந்தூரன், கொழும் டொலர்கள் பிரேஸில் வென்றால் ஒவ்வொரு уi/04, Сирти, வருக்கும் 2 இலட்சத்து 20 ஆயிரம் அமெரிக்க காண்கிறோம், இ டொலர்கள். இத்தாலிவென்றால் ஒவ்வொரு ஏனோதனோ ெ வருக்கும் 2 இலட்சத்து அமெரிக்க டொலர் = ஒளிபரப்ப இரசிகர் கள். நோர்வே, அமெரிக்கா வென்றால் கோபத்தைக் கிளப்பு ஒவ்வொருவருக்கும்12 இலட்சம் அமெரிக்க ரூபவாஹினி பங்
ஜமெய்க்கா நாட்டில் உதைபந்து விளை யாட்டிற்குத்தான் பயங்கர மவுசு அங்குள்ள இரசிகர்கள் உதைபந்தாட்டப் போட்டிகள் தொடங்கியதும் ரி.வி.யும் கையுமாக அலை கிறார்கள் அலுவலகத்திற்குச் செல்வர்கள் கையுடன் எடுத்துச்செல்லக்கூடிய பேர்ட் பிள் ரிவிக்களை எடுத்துச் செல்கிறார்கள் பொது இடங்கள் பலவற்றில் உள்ள விக்கள்| முன்பு இரசிகர்கள் கட்டம் அலைமோது கிறது -
மின் நிலையம் தகர்ப்பு:
பங்களாதேஷில் உள்ள காக்ஸ் பஸ்ர் கரில் உலகக்கோப்பை போட்டியின் தொடக்க |
பந்தாட் வீரர் மரடோனா 1994ம் ஆண்டு
ஆட்டம் வியில் காட்டப்படுவதற்கு முன்பு மின்தடை ஏற்பட்டது போட்டியை ரீவியில்
காண ஆர்வமாகக் காத்திருந்த இரசிகர்கள் |
திரண்டு சென்று அங்குள்ள மின்நிலையத்தைத் தகர்த்துவிட்டர்கள்
பங்களாதேஷில் நடைபெற்ற இன்னொரு சம்பவம் இது சிட்காங் நகரில்ட்ென்மார்க்சவுதி அரேபியா மோதிய ஆட்டத்தைப்
பார்த்துக்கொண்டிருந்தபோது மின்தடை
ஏற்பட்டுவிட்டது ஆத்திரமடைந்த இரசிகர்கள் அங்குள்ள மின்சர்ச்பை அலுவலகத்திற்குள்
அடித்து நொறுக்கிவிட்டார்கள்
தில் 15பேருக்குக் காயம். உடனே பிரத
ஹஸீனா தலையிட்டு, தொழிற்சாலை இளுக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்தி,
மர்வுேக்
கடந்த உலகக் கோப்பை உதைபந் தாட்டப் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரேஸில் அணியின் ரொமாரியோ 1996-97களின் உலகின் சிறந்த உதைபந்தாட்ட வீரரும் இவர்தான்.
ஒட்டப்பந்தயத்தில் வெற்றிக்கோட்டை எட்டிப்பிடிக்கும் தருணத்தில் கீழே விழுந்த வீரர் போல, பயிற்சியின்போது ஏற்பட்ட
ஒரு அமெரிக்க டொலர்கள் 63 ரூபாய்)
டொலர்கள். ஜெர்மனி வென்றால் 65 ஆயிரம் தேசில் உதைப்பந் அமெரிக்க டொலர்கள் (நம்மூர் மதிப்புப்படி - ஒளிபரப்பில் தொ காட்சியில் தடங்கல் பட்டதற்காக புகுந்து L/6δΜαδαής) ή L Πήαρή,
மொராக்கோ நாட்டு மன்னன் இவற்றை யெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டார்.
மொராக்கோ அணி முதல் ஆட்டத்தில் நாட்டு இரசிகர்கள்
வென்றாலே 5 ஆயிரம் அமெரிக்க டொலரும் தில் ரூபவாஹினிக்கு சொகுசு மாளிகையும் வீரர்களுக்கு வழங்குவ பிரமாண்டமான .ெ தாக அறிவித்துள்ளார். O குதறி விட்டார்கள்
ਨੁ4604 ਨੂੰ
அரசிடம் சென்றால்
ஜென்டினா முன்னாள் உதை
இனப்பிரச்சை பத்திரிகையாளர்களை நோக்கி துப்பாக்கியால் தங்களுக்கிடையே சுட்டார். இது தொடர்பாக ஆர்ஜென்டினா பற்றிப் பேசி உ வின் தலைநகரான பியூனெஸ் அயர்ஸ் நீதி இல்லாமல் செய்து மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
ந்த வழக்கின் தீர்ப்பு கடந்தவாரம் * "Փ սիի வெளியானது. இதன்படி மரடோனாவுக்கு கிறாரே யாழ் பு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட் டுள்ளது.
தற்போது மரடோனா உலகக் கோப்பை :' உதைபந்தாட்டப் போட்டிக்கான தொலைக் தேவைய காட்சி வர்ணனையாளராக ஃபிரான்ஸில் GPLD.
3,7||DITT.
காயத்தினால் இம் E. முறை உதைபந்தரL ன்றில்
போட்டிகளில் இவர் ஞ்சிகை ஒ ഖിഞ്ഞബIIILഖിബ്ലെ, ருந்தார். நீங்கள் 5
சென்ற உலகக் 61||D (35) TIJELJцja) 5 (34/16) வங்கு: கள் அடித்து உலகக்
வெல்வ வராதா சிவமணி 莎仰ó 町卯DTö : GJITILDINGLII. உலகக் கோப்ை 33 வயதான இவர் உலகக் கோப்பைப் சென்றதே
போட்டியில் விளையாடாவிட்டாலும், இன்னும் முதல் நிலைவீரராக இருப்பதாக அண்மை ' 27 :"0छैछीण பேட்டியொன்றில் #ಣಿ கோட்டை விடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"அழைப்பு கொடுத்துவிட்டு
சீண்டின. நிறுத்திக் கொள்வீர்கள் டுவ களிப்பு கொடுப்பது ாழில் நாங்கள்தானே" முக்கு மோகத்தில் நீங்கள் ரத்தில் எங்கள் மீதும் து ஏன் ஒத்தடம் தருவதுண்டு க வருகிறது? 6Ꭲ6MᎠ6ᏡᎢ Ꭿ5600ᎢᏜ6lᎢ .
"உங்கள் இமைகள்மீது நிறுத்துவதுபோல TEGIL, ID (Digio ம் நீங்கள் 阿 தரும முதத
அதுதான :ாது நாம் கூறும் நன்றி" ாகிவிடுவதுண்டு" "எதற்கு நன்றி?
முக்கு குறுக்கிட்டு கேட்டது! : ||TD "சரசம் கொள்ள
ஜோடி தேடித் தந்தமைக்காக" என்றன. உதடுகள் வந்தன! போதும் நிறுத்துங்கள்
கண்கள் பெரிதா? u செய்ய உதடுகள் பெரிதா? குடன கேள்வியே அனாவசியம் ட்டுவானேன்? போதித்தன! as Göysu Gamesr Til Lirib do Giovanı İr
- கத்தில் உள்ள பட்டுத்தானே : பயன் தரும் ளக் கூட-நீங்கள் கி விடுவதுண்டு D log முக்கு. உதடுகளே
மட்டும் பெருமை பெறும் சத்தியோ? முககு உரைததது.
േu? * தமிழக முதல்வர் கலைஞர் 75 வயதை
1967. தொட்டுவிட்டாரே? மட்டும் க. ரகுநாதன், வவுனியா சரசங்களுக்கு அவரது அரசியலை வெறுப்போரும் 邬 அவர் தமிழை விருப்போடு இரசிப்பர். டுவதில்லையோ?" திறமைசாலி உற்சாக உழைப்பாளி அவர் பதிலடி கொடுத்தன. இளமையின் இரகசியம் அதுதான்!
●● LITIT டு '? தேவையற்ற கவலைகள் என்கிறார்களே: தேவையான கவலை என்று இருக்கிறதா?
சி. புண்ணியமூர்த்தி, மட்டக்களப்பு சிபார்ப்பதுதான் தந்தையின் மரணத்தில் மகனுக்கு வரு வேலையாக்கும்" வது தேவையான கவலை, ஆனால் இங்கு றும்பு விட்டது ஒருவரது கவலையைப் பாருங்கள்: I GJ Hi ஒரு கோடீஸ்வரனின் இறுதி ஊர்வலம்
சோநது OLJINI) 4, pp. 1504/ILI 5.SI GAWIGŽNILO. IKI ᎯᎦᎶᏍᏜᏬ5ᏓᎠ குமட்டமதாடர நடந்து கொணடிருந்தது. ாகத்தின் அந்த ஊர்வலத்தில் அனைவரும் அமைதியா DIT கச் சென்று கொண்டிருந்தனர். ஒருவன் மட்டும் தேம்பி அழுதபடி புலம்பிக் கொண்டிருந்தான். :: அவனைப்பார்த்தவர்கள் இரக்கப்பட்டனர். அவனது தோளை ஆதரவாக அழுத்திய ஒருத் ாகத்திற்கு தர் "இப்படி அழுகிறீர்களே, நீங்கள் இறந்து விடுப்பது போனவரின் ஒரே மகனா? என்று கேட்டார். தானே" அவன் அழுதபடியே சொன்னது இது
கர்வம் காட்டின. "நான் அவருக்கு எந்த உறவும் கிடை யாது. அவருடைய ஒரே மகனாகப் பிறக்கா LOGI) GLITü62 flZGLITGLD என்றுதான் அழுது கொண்டிருக்கிறேன்"
*சிந்தியாகெளதமியின் DITIL967606 GTULuy-?
பாத்திமா பைரோஸா, மொரட்டுவ, ஜாடிக்கேத்த முடி 4-09. 576i த்தை ●●
தே * 2000ம் ஆண்டில் ன்று உலகம் அழியும் என் |6;foნტr Lug e Gio60LDLIT? கிறது ஆர். கிருபா, திருமலை. 9,677. சுத்தப் பொய்! ITILL உலகமும் இருக்கும், Dajž இங்கே இனப்பிரச் ஏற் சனையும் பத்திரமாக தூள் கெளதமியின் கண்ணாளர் இருக்கும்
நம் ● ாந்தியவாதிகள் என்ப அசாத்திய நம்பிக்கை
ாடக்கவிழாவைக் கூட
பிரச்சனை பற்றிப் மிழ்க்கட்சிகள் இந்திய
GIGöIGOTP sorhető, uTgüuTorún. பற்றிப் பேசாமல் ள்ள குணப்பிரச்சனை அனுதாபத்தையும் டுவார்கள்!
C உடல் மண்ணுக்கு என் DUÑt fall LunTGADGäTP கலிங்கம், உரும்பிராய், பல் எல்லாம் நேராக றான்றுமில்லை பழக்க
75 வயது இளைஞர் * பணத்துக்கு மயங்காத ஆளே கிடையாதா?
எல். நித்தியராஜ், கந்தப்பளை இருக்கிறார்கள் மிகக்குறைவாக இந்தக்
) fഖ/16/ கதையைக் கேளுங்கள்:
● ஒரு குரு இருந்தார். அவருக்கு பல தடையைத் தளர்த்த சீடர்கள் இருந்தனர். ஒவ்வொரு கட்டத்தில் ள அனுப்பிவைத்தால் ஒவ்வொருத்தராக நழுவிப் போய்விட்டனர். ய்வார் என்று தமிழக ஒரே ஒரு சீடன்தான் மிஞ்சி இருந்தான்
ாசகர் ஒருவர் கேட்டி என நினைக்கிறீர்கள்?
சிவமணி, கொழும்பு-14 த்தான் தளர்த்துவார் தமாக கேள்வி கேட்க
●
ாகேஸ்வரன், பறகடுவ, வென்ற பிரேஸிலுக்கு தெரிகிறது. குப்பர் கோல் போடுவதில் கள்.
மிக அடக்கமாக கையைக் கட்டிக் கொண்டு அவர் முன்னால் அமர்ந்திருந்தான்
'நீ மட்டுமாவது இருக்கிறாயே அது போதும் நிதான் எனக்கு உண்மையான சீடன் என்றார் குரு.
சிஷ்யன் கூறினான்:
"அப்படி இல்லைச் சுவாமி, நீங்கள் இப்போது அமர்ந்திருக்கும் பீடத்தின் அடி
அது எனக்குத் தெரியும். எப்போது எழுந்து அந்தப் பக்கம் போவீர்கள் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்"
●●
TID6ui
(UDJ-9.
யில் பெட்டியில் பணம் வைத்திருக்கிறீர்கள், !
"கண்ணோட்டம் என்பது என்ன? "வாய்மை என்பது GTGGTGOTY" கண்களும் உதடுகளும் சேர்ந்தே கேட்டன! கண்ணோட்டம் என்பது நோக்குதல் நன் நோக்கு தீயநோக்கு என இருவகை நோக்கு உண்டு நன் நோக்காலேயே இந்த உலகம் உருள்கிறது GAJITüJIGOLD GI GÖSTLI அடுத்தார்க்கு தீங்கில்லாத சொற்களை கூறுதல் பொய்யில்லாத வாழ்க்கை நலம் பேணுதல் "இருக்கும் இடம் பொறுத்தே எதுவும் சிறப்புப் பெறும்"
தன
ர்ப்பை முடித்தது! கண்ணோட்டம் என்னும் கழிபெருங்
உண்மையான் உண்டிவ் வுலகு
அதிகாரம் 58- குறள்-571 வாய்மை எனப்படுவது யாதெனின்
யாதொன்றும் தீமை இலாகு சொலல்
அதிகாரம் 30- குறள் 291
* யாழில் காணாமல் போனோர் கதி என்ன? ஆ. செல்வராசா, யாழ்ப்பாணம். அதோகதிதான் தெற்கில் காணாமல் போனோருக்கு நஷ்டஈடு கொடுக்க ஏற்பாடு கள் நடக்கிறது. வடக்கில் காணாமல் போனோ ரின் உறவினர்கள்தான் பாவம்
CD C) * எதற்கெடுத்தாலும் பிள்ளைகளைத் திட்டும் பெற்றோர் பற்றி என்ன ቇቇዕስ?
கா. நமச்சிவாயம், பதுளை அடிவாங்கி மரத்துப்போனாலும் திருத்த முடியாது என்பதை மறந்துபோகிறார்கள்
ஒரு அப்பா சின்னப் பையன் ஒருவனை அடித்துக் கொண்டிருந்தார்.
"ஏன் அடிக்கிறீர்கள்?" என்று கேட்டார் 9уlbш0/7.
'பரீட்சையிலே பசுவுக்கும் ஆட்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டிருக்கிறார் கள். அதற்குக்கூட பதில் எழுத முடிய வில்லை இவனுக்கு" என்றார் அப்பா
"அவனுக்கு அந்த வித்தியாசம் தெரிய வில்லை. உங்களுக்கு இன்னொரு வித்தியா சம் தெரியவில்லை/
"என்ன சொல்லுகிறாய்? இது எங்கள் பையன் இல்லை/பக்கத்து of GE 60Lugirl" statDiti plbion.
* எதிலுமே திருப்தி அடையாத ஜென்மங் களை எப்படித் ಶಿಕ್ಷ್
ச. கீதா, மட்டக்களப்பு SL6/67/Tailan L (plg., ALIITUS 35/TTfuLILID/Tab/ இந்தப்பூமியை சொர்க்கமாக்கநினைத்த கடவுள் பூமிக்கு வந்து சேர்ந்தார்.
மனிதர்களின் குறைகளை நிவர்த்தி செய் யத் தொடங்கினார்.
முதலில் ஒரு ஆசாமியைப் பார்த்தார். அவன் அழுது கொண்டிருந்தான்.
"ஏன் அழுகிறாய்?" என்று கடவுள் GALLTÍ.
"ஆயிரம் ரூபாயை தொலைத்து விட் டேன்" என்றான்.
"பரவாயில்லை! கவலைப்படாதே நான் தருகிறேன். இந்த வைத்துக்கொள்" என்று ஆயிரம் ரூபாயைக் கொடுத்தார்.
கிளின்ரன் அவுட்டாவார்
அதைப் பெற்றதும் இன்னமும்பலமாக அழ ஆரம்பித்துவிட்டான்.
"ஏன் இப்போது அழுகிறாய்?" என்று கேட்டார் கடவுள்.
"நான் தொலைத்த ஆயிரம் ரூபாயும் இருந்தால் இப்போது என்கையில் இரண்டா யிரம் ரூபாய் இருந்திருக்குமே" என்று சொல்லிவிட்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டான்.
●● * சிந்தியா ஐ.பி.சி. வானொலிச் சேவை எந்த அலைவரிசையில் ஒலிபரப்பாகிறது?
ஆர். பிரகாஷ், கொழும்பு-06 சிற்றலை ஒன்றில் 8.2 (W82)
g06 21-27,1998

Page 19
இது ajor Laufflgt 33ŜRSEY 59, 60) 600T LJ படி ஆரோனும் மோசேயும் எகிப்து நாட்டின் நீர் நிலைகளனைத்தையும் இரத்தமாக மாற்றினர் ஏழு நாட்கள் பருக நீரின்றி அந்தநாட்டு மக்கள் பரிதவித்தனர்.
பார்வோனிடம் மக்கள் முறையிட்டதைத் தொடர்ந்து மோசேயுடன் இஸ்ரயேலர்களை அனுப்பிவிடுவதென எண்ணினான் மன்னன் பழையபடி நைல் நதியையும் ஏனைய நீர் நிலைகளையும் நல்ல நீருடையனவாக மாற்று மாறு மோசேயிடம் கூறினான் மோசேயும் ஆண்டவரைப் பிரார்த் திக்க நீர்நிலைகள் முன்புபோல் நன்னீரால் நிரம்பி வழிந்தன. மக்களும் பெரும் துன்பத்திலி ருந்து மீண்டனர்.
எகிப்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் தாங்கள் ஏழு நாட்கள் அனுபவித்த துயரங்களை அப்போதே மறந்தனர். "இஸ்ர யேலர்கள் இல்லாத எகிப்து இடு காடாகத்தான் மாறும்' என்று பார்வோனிடம் சென்று அவனு டைய மனத்தைக் கடுமையாக்கி னர். உடனே மன்னனும் மனம் மாறி, "இஸ்ரயேலரை அனுப்ப முடியாது" என்றான். ஏமாற்ற மடைந்து ஆண்டவரை மோசே துதித்தார். ஆண்டவர் அடுத்த நாளே பார்வோனிடம் 'எபிரே யரை அனுப்பாவிட்டால் நாட்டி லுள்ள நீர்நிலைகள், வீடுகள், வயல் கள் அரண்மனைகள் எங்கும் தவளைகள் ஏவிவிடப்படும் என்று கூறுமாறு மோசேயிடமும் ஆரோ னிடமும் சொன்னார். அவர்கள் பார்வோனிடம் சென்று ஆண்ட வரின் கோபத்துக்கு ஆளாகாமல் எபிரேய மக்களுக்கு விடுதலை
அளிக்குமாறு கேட்டுக்கொண்ட
6)
O OOOOO
யிடுவதற்கு அழைத்துச் செல்லலாம். ஆனால் எகிப்து நாட்டைவிட்டு வெளியேற அனு மதிக்கமாட்டேன். இந்நாட்டின் எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் போய் உங்கள் நடத்துங்கள்" என்றான். ஆனால் மாசே அதற்குச் சம்மதிக்கவில்லை.
அடுத்த தண்டனையாக எகிப்து நாட்டி லுள்ள ஆடு மாடு, குதிரை, கழுதை போன்ற
அனைத்துக் கால்நடைகளும் மடிந்தன.
ஆண்டவரின் கோபாவேசத்தினால் எகிப்திய மக்களே மிகவும் பாதிப்புக்குள்ளா
ଗIII
வேதனை தாங்காமல் பட அனைத்து எ புலம்பினர்.
இத் தண்டனையில பொய்யைக் கூறி பார்ே துன்பத்தை நீக்கினான் நீக்கினால் இஸ்ரயேலை என்றான். ஆனால் உ கணமே தனது கருத் LTGOT.
அடுத்து ஆண்டவ
மேலும் இருந்தது வரின் இரு ை நோக்கி நீ சலுடன் | (Մն Ամ: காற்று வி புப் பொ தும் வா பொழிய L__fih| J,6ቨ 6] மேலிருந்: LILL-giLD 凯" * காலநடை தாக்குண் LDOLOUT விளைந்த செடிகொ
LITT தன்னிட "GլDրGg | நிந்தித்துப் தேன். 2 வரை ே தண்டனை LDj4,609II i நாளையே
னர் பார்வோன் மறுக்கவே ஆரோன், மோசேயின் கோலை எடுத்து நைல் நதியின் நீரையும் வேறு சில நீர்நிலைகளையும் கலக்கினார் உடனடியாகவே நீர் நிலைகளிலிருந்து எண்ணிலடங் காத தவளைகள் எங்கும் பாய்ந்து பரவின. அரண்மனைகள், வீடி வாசல்கள், வயல் வெளிகள், ஆடு மாடு போன்றவற்றின் மேனி கள், மக்களின் உடம்பு, உணவு தயாரிக்குமிடங்கள் படுக்கை அறைகள் எங்கு பார்த்தாலும் அருவருப்பான அமைப்புடைய தவளைகள் படை யெடுத்துப் பாய்ந்து திரிந்தன.
Gastodisserfs
படையெடுப்பு
தவளைகளின் தொல்லை களிலிருந்து விடுபட மோசேயை
அழைத்த பார்வோன், எபிரேயரை மோசே யுடன் அனுப்பி வைப்பதாகக் கூறினான். மோசே ஆண்டவரைப் பிரார்த்தித்து வேண் டியதும் தவளைகள் அனைத்தும் இறந்து போயின. அதனாலும் எங்கும் துர்நாற்றம் பரவியது.
பார்வோன் மீண்டும் தனது வாக்குறு தியை மீறினான் மோசே தன் கோலால் நிலத்தில் அடித்தார். அப்போது புழுதி கிளம்பி எங்கும் பரவியது. அவ்வேளை வீசிய காற்று அப்புழுதியை நாடெங்கணும் பரவச்செய்தது. தவளைகள் பாய்ந்துதிரிந்த இடங்களெங்கும் கொசுக்கள் பரவின. மனிதர்களின் மேனிகளில் பரவலாக ஒட்டிய அக் கொசுக்கள் அவர்களைக் "ಸ್ಟ್ರಿ? துன்புறுத்தின
ந்த உபாதையிலிருந்தும் விடுபட பார்வோன் மோசேயின் கோரிக்கைக்கு இணங்குவதாக நடித்தான் மீண்டும் ஏமாற்றி னான். அடுத்த கட்டமாக கோடிக்கணக்கான பேன்கள் படையெடுத்தன.
பேன்களின் தொல்லையிலிருந்து மீள பார்வோன் மீண்டும் மோசேயை அழைத்து "எபிரேயரை உமது கடவுளுக்குப் பலிபூசை
னார்கள். இத்தண்டனைகள் எவையும் எபி ரேய மக்களைப் பாதிக்கவில்லை. அவர்களு டைய குடியிருப்புக்களோ கால் நடைகளோ கூட எத்தகைய பாதிப்புக்கும் உள்ளாக
தொடரும் ஏமாற்றம்
தொடர்ந்து தமது மக்கள் ஆட்சி பீடத் திலிருப்போரால் ஏமாற்றப்பட்டு வருவதைக் கண்ட மோசே ஆண்டவரைத் திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்டார். ஆண்டவரும் தனது அருஞ் செயல்களினால் எகிப்திய மக்களுக்குத் தண்டனைகளை வழங்கிய வண்ணமிருந்தார்.
மோசேயிடமும் ஆரோனிடமும் ஆண்ட வர் அடுப்புச் சாம்பலை அள்ளிவரும் படி சொன்னார். அச்சாம்பலை வான்நோக்கி வீசும்படி கூறினார். அவ்வாறே வீசப்பட்ட சாம்பல் காற்றுடன் கலந்து எகிப்து நாடெங் கும் பரவியது பின்னர் அச்சாம்பல் பட்ட மனிதர்களின் உடல்களெங்கும் கொப்புளங் கள் தோன்றின. அவற்றிலிருந்து சீழ் வடிந்து சகிக்க முடியாத துர்நாற்றம் பரவியது.
திருமறைடுஇவிடை: அ ஆரோன்.
சென்று ஆ Ꮜ6ᏡᎭ 6ᏈᏆ DITGOT.
Gլոր G GDLITWILIJFTIG LJo) ģL 60 இருப்பினும் தாபபததை ஆண்டவன || ՍյID ID60ԼՔեւ
இத்த
விடுபட்டது
மதிப் பெ இதேவேை சவை ஆல்ே 9 IT 9 GUILD LI "இஸ்ரயேல நமது நாடு பணிகளை தப்பட்டுவி ህ ፴6ጎ76በJ ቇ எகிப்திய நிச்சயம் முடியாமற் ே இஸ்ரயேலரை மோசேயு டாம்" என்று கேட் பழையபடி மனம் மா
அடுத்த நாட்கா ஆரோனும் பார்வோ வந்து நின்றனர். அவ பார்த்த பார்வோன் குரலில், "இஸ்ரயேலரை அனுப்பவே மாட்டேன்! கூறினான்.
ஆண்டவரி
ஆண்டவரிடம் மே ஆண்டவர் மோசேயை வோனின் மனத்தை நா எம்மீது உமது இனத் மக்களும் நம்பிக்கை 6ை தற்காகவேயாகும். எம இன்னும் தொடரும். எபிரேயரை இத்தனை படுத்திய எகிப்தியருக்கு கப்பட்ட தண்டனைக பயங்கரமான அவதி போகிறேன்! ஆகவே LITft GalIT6)6Tj, TaMTÜ.
Liti Galtar GLDITG, வியை மீண்டும் பாடின
unes Gogol Gesamt fra
3. வ, வசந்தி,
கனவே கொடுத்த கட் தனது இரு கைகளை கருமேகம் சூழ்ந்தது ே லிருந்தும் வெட்டுக் கிள ஏற்கனவே தவளைகள் கொசுக்கள் எங்கெங்ெ அதைபோல் வெட்டி படர்ந்தன. கல் மழை தப்பிப் பிழைத்திருந்த பூண்டுகள் அனைத்தை D L-GOOT GOOTJ5 95600 GULI LILL
தின
1. ஞாபாக்கியராஜா, கோளாவில்-1, அக்கரைப்பற்று மேயா. கணேசன், டயகமவெஸ்ட் ம்ே பிரிவு, டயகம, 2. பிர்தெளஸியா ஹஸன், 4. எம். தெய்வராணி, 40. சாந்தயெஹியா மாவத்தை மாத்தறை மார்காஷ்தோட்ட எஸ்டேட் இலக்கம்-14, நுவரெலியா 5. வி. புஸ்பராணி, ஆக்றா டிவிசன் என்போல்ட் குரூப், லிந்துல்ல போஸ்ட்
எகிப்து மீது ஏவப்பட்ட
1772гитату 7-4 одоотта- தண்டனைகள் முன்றைத் தருக?
ஜூன27க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TLT 00 STLLLLLT LLLLTSTSLSTTSS L00LLLS Glasnugibų.
ஜூன் 21-2,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழந்தை குட்டிகளுட் ப்தியரும் அழுது
ருந்தும் மற்றுமொரு வான் தன் மக்களின் "கொப்புளங்களை ரப் போகவிடுவேன்" பாதை நீங்கிய மறு தை மாற்றிக்கொண்
அளித்த தண்டனை கொடுமையானதாக மோசே ஆண்ட ஆணைப்படி தனது $9,60GTALD GUIT60607 ட்டினார். பேரிரைச் டி இடித்தது. வான ம் அதிர்ந்தன.பெருங் யது எங்கும் நெருப் பறக்க ஆரம்பித்த ரிலிருந்து கல்மழை ஆரம்பித்தது கட்ட ல்லாம் உடைந்தன. வீழ்ந்த கற்கள் பலர் காயம் பட்டுத் பத்து ஓலமிட்டனர். களும் கல்மழையால் டு வீழ்ந்தன. கல்
பயிர்களும் மரம் டிகளும் நாசமாயின. வான் மோசேயைத் ம் அழைத்தார். நான் ஆண்டவரை பெரும் பாவம் செய் ம்முடைய ஆண்ட பண்டி இக்கொடிய ாயிலிருந்து நாட்டு காக்க வேண்டும். நீங்கள் புறப்பட்டுச்
பூண்டவருக்குப் பலி நடத்துங்கள்" என்
g L TGGIT Gof6
வாக்குறுதிகளைப் நம்பி ஏமாந்தவர். ம் மற்றுமொரு சந் த் தரும் நோக்குடன் ரத் துதித்தார் காற் ம கலமழையும வநத லாமல் மறைந்தன. ண்டனையிலிருந்து ம் பார்வோன் நிம் ருமுச்சு விட்டான். ள அவனுடைய அர ாசகர்களும் அமைச் ார்வோனை அணுகி, Ijoi GLITIOLLITGi), - நகர் நிர்மாணப் னத்தும் இடை நிறுத் டும். இத்தகைய பணி 'றப்பாகத் தொடர தொழிலாளர்களால் பாய்விடும். ஆகவே டன் அனுப்ப வேண் டதும் பார்வோன் றிவிட்டான். லையில் மோசேயும் ரின் அனுமதிக்காக 1960)61 676|16ÙTLDIT ՖL/ மிகக் கடுமையான இந்நாட்டை விட்டு " என்று உறுதியாகக்
ன் கூற்று ாசே முறையிட்டார். ப் பார்த்து, "பார் கடினப்படுத்துவது தவாகளும ஏனைய க்கவேண்டும் என்ப அருஞ்செயல் கள் எமது மக்களாகிய ாலமும் கொடுமைப் இதுவரை கொடுக் ளைப் பார்க்கிலும், ளைக் கொடுக்கப் நாளையும் மீண்டும் போங்கள்' என்றார். யிடம் பழைய பல்ல ான் ஆண்டவர் ஏற் டளைப்படி மோசே யும் உயர்த்தினார். JITGV LIGA) Luij, J., II, 3; Gf. கள் பறந்து வந்தன. பேன்கள் மற்றும் ல்லாம் பரவினவோ க்கிளிகள் எங்கும் பிலிருந்து ஒருவாறு பயிர் பச்சைகள், புல் ம் வெட்டுக் கிளிகள்
GOT, தாடர்ந்து வரும்)
S
TØMMET
Guust அமெரிக்கா
தொழில் உலகைச் சுரண்டுவது
உபதொழில் உலகை மிரட்டுவது
பொழுது போக்குகள் : மனித உரிமை பற்றி பேசுவது சமாதானம் பற்றி உபதேசிப்பது
சொத்துக்கள் அணுக்குண்டுகள்
நியுத்திரன் குண்டுகள் போன்ற அழிவாயுதங்கள்
நண்பர்கள் அடங்கி நடப்பவர்கள்
LDL Glo
எதிரிகள் தன்மானமுள்ள
நாடுகளும், மக்களும்
வாங்கிக்கட்டியதை
ஒரே சந்தோசம் : சோவியத் யூனியனின் வீழ்ச்சி சமீபத்திய எரிச்சல் இந்தியாவின் அணுக்குண்டு
ஏனைய நாடுகளில் உள்நாட்டு பூசல்களை
நம்புவது அடக்குமுறை அரசுகளை விரும்புவது தேடுவது உலகெங்கும் தளம்.
மறக்க விரும்புவது வியட்நாம், கியூபா போன்ற நாடுகளிடம்
மறக்க விரும்பாதது உலகை கட்டியாளும் இலட்சியத்தை
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SSS
அம்மையார் பொதிக்குள் உள்ள கத்தரிகளும், கத்திகளும் உங் கள் கண்களுக்கு தெரிகிறதா? தமிழ்க் கட்சிகள் இல்லை அம்மா! அம் குட்டித்தேர்தல்களின் பின்னால் உள்ள திட்டங்கள் உங்கள் கண்ணில் தட்டுப்படுகிறதா? தக இல்லைத் தாயே!
அம் வகை தொகையற்ற கைதுகள் தென்படுகிறதா?
த.க இல்லவே இல்லையம்மா! அம் பாலியல் வல்லுறவுகள்? தக இல்லை, இல்லை, இல்லையம்மா
அம் காணாமல் போனோரின் போவோரின் உறவினர்களின்
சோகமே உருவான முகங்கள் தென்படுகிறதா?
தக இல்லைத்தாயே இல்லை.
அம் அப்படியானால் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது? த.க: வடக்கு-கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர்நாற்காலி
தான் கண்ணில் தெரிகிறது தாயே!
О
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
. என்ன முத்துத்தம்பி, கப்பல் கடலில் கடும் யோசனையில்
ந்ேதாயியும் முத்துத்தம்பியம்
зпьборонелсор
நேற்றுவரை எங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த கொள்ளைக் குன்று எங்கள் கட்சியின் தூண் உத்தமர் அண்ணர் பூவுக்கரசு ஒரு நீண்டநாள்
மோசடியாளர் ஒழுக்கம் கெட்ட உன்மத்தர் நடத்தையிலே தவறுள்ளவர் என்பதை இன்று தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனென்றால் அவர் எங்கள் கட்சியைவிட்டு விலகியிருப்பதால் நாம் குற்றச்சாட்டை கூறியேயாக வேண்டும். விலகியிருக்காவிட்டால் நாம் ஏன் குற்றம் சாட்டப்போகிறோம்?
இப்படிக்கு-கானந்த சுந்தரி,
5न्म
னாலும் செல்லம்மாவுக்கு பதில் சொல்லி மாளாது மனுசன் பாடு பெரிய பாடாய்
ருக்கிறீர்?
முதகப்பல் கடலில் முழ்கினால் திரைப்பட
மாகலாம். கார் கடலில் முழ்கினால் தினசரிகளில் செய்தியாகலாம், இந்த மனிதன் மூழ்கினால் என்ன செய்யலாம்? கமீனுக்கு உணவாகலாம்
கரையில் ஒதுங்கினால் கிரியை செய்யலாம்.
முத உமக்கு ஒரு நக்கல், ரோட்டாலும் போக முடியேல்லை, காட்டாலும் போக முடியேல்லை, வீட்டுக்கு எப்பபோய்ச் சேருறது என்று கட்டுச் சோற்றோடு கதிர்காமம் போன சுப்பர் கலங்கிப் போன கதை தெரியும் தானே க பழையகதையெல்லாம் உமக்குத்தானே தெரியும். ஏதாவது ஒரு பாதையால போய் சேரவேண்டியதுதானே, ஏன் கலங்கினவர் முத காட்டாலே போனால் உறுமல் சத்தம் ரோட்டாலே போனால் செருமல் சத்தம் நின்று யோசிக்கலாம் என்றால் பொத்துப் பொத்தென்று பனங்காய்கள் அவர் தலையில் விழுகுது, பயணத்தை நிறுத்தி
போச்சுதாம். க சரி, இதை ஏன் எனக்கு சொல்லுகிறீர்? முத அயல் வீட்டு ஆறுமுகம் கனடாவுக்கு பயணம் புறப்பட்டவர் வருசக்கணக்காக பயணம் இழுபட்டுக் கொண்டிருக்குது இந்தா போய்ச் சேரலாம் என்ற மாதிரி இருக்குமாம், வெளிக்கிட்டால் எக்கச்சக்க மான தடைகளாம். கஏஜன்சிக்காரன் என்ன சொல்லுறானாம்? முத இந்தா போகலாம், அந்தா போகலாம் என்று காலக்கெடு சொல்லிச் சொல்லியே காலத்தை இழுத்துப் போட்டானாம். கஏஜன்சிக்காரர் உப்பிடித்தான் இழுப்பினம் இதையெல்லாம் நீர் ஏன் எனக்கு சொல்லுகிறீர்? முத எனக்கு விபரம் போதாது வைபவம் தெரியாத ஆள் எண்டு அடிக்கடி சொல்லு வீர் அல்லோ, அதுதான் விட்டுக்காட்டின னான். பயணம் புறப்பட முன்னர் பலதும் பத்தும் யோசித்து புறப்படவேணும் அவ சரப்பட்டுப்போட்டு நடுவழியில் நின்று நஷ்டப்படக்கூடாது பிறகு நஷ்டத்தை முழுசா சொல்லவும் முடியாமல், மெள்ள வும் முடியாமல் அவதிப்பட வேண்டிவரும் கநல்ல உபதேசம், இது யாருக்காக, இந்த உபதேசம், இது நல்ல உபதேசம் யாருக்காக முதநாடுவிட்டு நாடு செல்லும் பயணிகள் கவனிக்க எப்பவும் அரசியல் பேசக்கூடா தல்லோ அறிவுரையும் கூறவேணும் தானே! என்ன ஒகேயோ? க டபிள் ஒகே.
---

Page 20
gyrrwr Tawau Lu ா நா படப்பு III. AlmaNAK ITL
A மிகப் பிரபல்யம் வாய்ந்தது AT TILLVM OG MAKSI
ாருங் ாே
படங்கும் விாட்டுப்பாட்
Hi Llywelyn
Titulli 町 பாக கன்ரா பென்களின் மெகா ரகசியம் : பா LLLL S S S S S S S S S S S S SS LLLSS LLLTTT LL S TT 0S TLLLLL TTTTTTT | || ||Turut KEYBATIN
uint M Lili III: LLLLLL LL LLL LLLL SS SS TTT L TTTT LT TTLLLLL
■ நாகப்பட்டுமோ
3. COLOMBO 1. DUMUGIEJICH
செப்ார்தெரு கொழும்பு
limitri
ECIL will a ாதா குத்தப்பட்டுயிராடை HI T II
TAMBIT LOR, IN
பாட்டிகாப் பார்க்கள்
kiri i nGallitt ஒய்யாது பெருநகர்து
ாயுடன் பொதும் வின் திர நாட்டிப் பாட்ாரென்'
நக்கின்றன மேக்ளிகேெ துண்டு பிப்பே சிட்டி உள்ள அரங்கில் நிதுமா பிரம் பெர்ய விருந்து நீடிப்பார்கள். அக்கா liET Tuji | ITAMININ III, il
aufluss zur staat Hilfe |ங்ாம்பரத்துக்குப்பிட்ட மிகுறும் பர ா
KARENILLA AMj AMARAMIRAN AMALIAJ AMIAN MANY_VIVO V50 EULALIO யார் பொழுதுபோது நின்றும்ப
Jusufi பிம்பியா பம்பரங்கள் Iம் ஆன்டிய பிருந்துள்ள
பதில் ரிப்பு மற்றும் யாத்திய ஆபது அமெரிப் பய்யாம் நடுவிருப்பான்றும் பிந்திய பயரT Мр i uši ili Milan II all நள்ளியா it. Alloy MAJAPANAN KAIMA ராம ருந்து பாத்திர்கா மாப் பியர்களும் M BANK Grunda Guy II MAAN HAN ITU MINIMIVIM
I'll Hill = | 獻 இருப்பு இரண்டாவதாக
பார்ந்த மாதிரி
நாய்களின்
NA MIC படத்திப் I Half III
MALVITIO என்று
瞿 நிருவிழாாட் பொன்ற ரம்யா
it in LTE பிராாடுகின்றா சென்ற முள் ாகப்ப -
i.
MyI, II
Nー FRA
ாந்து பரோவ் எதிர் அரிஸ்ரர் கார்வொன் நந்திர நெளிவு கழிவுகளை பித்தார் சூப்பர் ள் பிரிவாகும்போட்டி ாரின் விந்தையர் real. El ALATT TA' Juni கள் நடைபெறும் இடம்பெறும் பிர ###| # fla கண்டுகளியர் i HILLI i இத் திருவிழா பொன்ற வடிவத்தில் புள்ளது
வெளர வேட்பு பறரையும் முட்டை பந்தாட்ட திருவிழா
I LITT EILANGAT யெறியர்கள்
 

It is TT IIIT III
SEASTREET, COLOMBO செட்டியார் தெரு கொழும்பு
S L T LT T S t LLLLL S T T S LLL LLTLL LLL LLL L ALIIIIIIIIIIIIIIIIIII, IA Illini தீட்ரல் Nuwun
蠶 அழாதோயத்தை விட்டி முடிப்புகள் L L L L L L L L T T S T LT LLTTL TLTT LLL
LLLLLL LL LLL T L T T TT TTTT TT T LTT TT L LLL ாட்டு நூபிாள t lini KELL Életi, ill. போராடிவத்தில் நூபிகள் கட்டப்பட்டிருப்பதைப் பாருங்ா
வரும் ததாத்தி கட்டடா ரகசியம் யாரு ஆம் நேபாது தந்தார் நோயத்திரத்தின் பிா பங்ா பெரும் சொல் அது பின்ன வடிவந்த கட்ட பயனுள் பிருபாது கள்ள் குருபகுப்பட்டாரா பெட்டப்பட்டான்கள் துண்டாடப்பட்ட விதபொள்ளொ தேவாதாடருபாக்கிவிடக்கூடாது என்பதற்காக அந்த ெ i Tai IPA
ா கிராமங்ாவ் தப் பொங்களை அடுத்து மஞ்
தட்டு ராகும் போட்டிகள் நீண்ட ட்டினில் வெற்றிவரும்ாஞர்களுக்கு தங்கள்
置( ITALIATH பாதிசயங்கள் மற்றும் பிராஸ்டங்களில் ஒவ்வொன்று ஜ்ே,:
LL LL LD T T SZZL LLLL LL T TSSS S பிரிந்தமும் வந்தே படங்ா
fillfill sial ாட்டுவாரக் II Hiririk ருக்கும் போதே EILLE கருக்கு பளித்து நடப் பழக்ாய் நரையிட பார் இருக்கும்
| " | || Lou
TAUN | k ||Y ||Kitt a GFTimur, så
டெர்ரின் இா நாய் கொடுத்தால் நா
PIUTTITTMIKROPOTTE ா கரு [JJJJJJJ MUJILJAU LULUDI பரிந்து ITTMI TMI TATI LI MILIN நடக்கப் ந்தது மும்ாள் பறக் ன் வருங்ா ேெம்
UнцAME I HALAMILL டிவிட்டது பிரளில் பித்தாலி II I AD EILER - inflat sy
Lili I. III. Lili
பிளிேல் அளி அந்த
Iswija rikolu III TLIET FIN O4,199
ரொமாயா மிேழா
ஆடவில்ான கால் காயம்
என்று தவிர்ந்துவிட்டார்கள்
சர்வதேச காப்பந்து கழகம் பிேல்
வன்தாரந்தரர்கள்
குயர்தான் முதல் திருபிடத் പ്പെ ់ TTTTT. ருவர் Till
ரபார்டா நார்ரட் படத்தில் இருப்பவர் பின் னொருவர் ரொனால்டோ
Odo Go naar || || டன் நடந்த முதல் போட்டியில் エm 。 வன்றது. அப் போட்டியில் Plwyfwelir : aidi ாக பந்தை கொர்டுசெள் மீண்டும் மீண்டும் கா பார் என்பதை காட்டியிட்டார் * களிலும் கார்வோவின் கால்
வாமுடியும் திாருவிழா தொடரும் கள் பொதுகின்றா நாட
1 11 :4ܨ
த்திருவிழாவில் ஆட்டங்கள் LtttL TLT ST TTTTLLLLLLL LLLLLLSS LLLL S LLLL S SLSS |Lri Iránát (HNITELLINEAR கரடிப் பேர் தொலைக்காட்சி டு மகிழ்வர் புக்காக ஃபிரார்ள் கால்பந்து
முத்திர வெளியிட்டு அசத்தி
பகள் குடும்பம் என்று எங்கி கட்டிப் போட்டுவிட்டு டாத அக்காக ஒரு மாதத்தை ஒதுக் கும் டன்ா உதைபந்தாட்ட