கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.06.28

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

III, ILL gil 28- Donal 04, 1998
but IND
Ծյo-c 3
ΠΠ. ,

Page 2
முரசம்
(அன்று மட்டுமா?)
அன்புள்ள உங்களுக்கு
GINGSSTSED.
հյaծ հծՈսՈoՆ நடைபெற்ற குண்டுவீச்சு பொதுமக்களை விழுங்கிக் கொண்டது! 9 6ն օhւ ալք பாராளுமன்றத்தில் தெளிவாக எடுத்துக் கூறப்பட்டிருந்தது! ஜோசப் பரராஜசிங்கம் வெளிப்படுத்தி இருந்தார். இன்றுவரை அரச தரப்பு துளியளவுகட அக்கறைப்பட்டதாகத் தெரியவில்லை? நிதியமைச்சின் மீதான விவாதம் ஒன்றிலேயே குண்டுவிச்சு கொடுமை எடுத்துக் கூறப்பட்டது! இனப்பிரச் சனைத் திர்வு தொடர்பாக அடிக்கடி பேசிவருபவர் G3: La prinn afrifuu för Lanfain)
"ஆரம்பகாலம் முதல் தமிழ் மக்களை அரவணைக்காமையே இனப்பிரச்சனைக்குக் காரணம்' என்று சமீபத்தில் அவர் கூறியுமிருக்கிறார் ஆனால் குண்டுவிச் சும் பொதுமக்கள் சாவுகளும் பற்றிக் கூறப்பட்டதற்கு பாராளுமன்றத்தில் எந்தப் பதிலையும் அவரும் கூறவில்லையே! பாராளுமன்றத்திற்கு LA ADUADA MITT OG GIA GO DTJ 92/ LID தமிழ் எம்பிகளை அழைத்து தனிப்பட்ட வகையில்கூட அவர் விசாரித்ததாகத் தகவல் இல்லை! அப்பாவி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதா, என்பதை ஆராய்வது நிதியமைச்சரின் கடமையில்லையா? ஆரம்பம் முதல் தமிழ் மக்களை அரவணைக்கத் தவறியது கூட
அரவணைத்தபடியே முதுகில் குத்த முயன்றதே தமிழ் மக்களை தென்னிலங்கை அரசுகள் மீது நம்பிக்கை இழக்கச் செய்திருந்தது!
அணைக்காவிட்டாலும் பரவாயில்லை எங்களை அழிக்க நினைக்காதீர்கள்! என்று கூறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது! நாவினிக்கப் பேசியபடி தமிழ்பேசும் மக்களின் தனித்துவங்களைக் கரு வறுக்க முற்பட்ட தென்னிலங்கை தலைமைகள் பலதைக் கண்டுள்ளோம்!
தேசிய தனித்துவங்களை கரு வறுக்க நினைத்ததே இனப்பிரச்சனை தீவிரமடைந்ததுக்குக் காரணம் கடந்த கால ஆட்சியாளர் அரவணைக்கத் தவறியதுதான் காரணம் என நிதியமைச்சர் நினைப்பாரேயானால், அரவணைக்கக்கூடிய வாய்ப்பு இப்போது அவர் கரங்களுக்கும் தரப்பட்டிருக்கிறது நிகழ் காலத்தின் கரங்கள் வழங்கியுள்ள வாய்ப்பை தட்டிக்கழித்தபடி
அவலநிலை என்று தீரும்?
njamiami blanja
நமக்கு உடம்போடு கூடிய ஒரு பிறப்புக் கிை திருக்கிறது. பிறப்புக்குக் காரணம் எண்ணம் ஆயினு எண்ணம் நிறைவேறுவதற்கு உலகில் பிறப்பு ஏற் தந்தையாகிய இறைவனே காரணமாகிறான் பய முடிக்கப்பட்டபின் பயணிகள் தங்கி செல்கிறார் உடம்பினுள் தங்குகிற பயணி உயிர்தான் உயிர் உடல் கிடைத்திருக்கிறது என்று எண்ணவேண் உறுதியாக எண்ணினால் அனைவருக்கும் இறைவன் பயணி எப்படி தற்காலிகமாகத் தங்கிச் செல் பிறந்த உயிர் காலம் வரும்போது நமது உடலை அடைந்து விடுகிறது மரணத்தை எண்ணியவுடன் பயத்தைப் போக்க இறைவனை எண்ணி உறு சித்தத்தில் இறைவன் கலந்துவிடுகிறான் பிறகு சி விடும்
அரிது அரிது மானிடராகப் பிறத்தலரிது! சிந்திக்காது அறியாது. இது மனிதனால் மட்டு மரணமும் இருக்கும் நாம் பிறவாதிருக்க எந்றே இருத்த வேண்டும் அப்போதுதான் நாம் மரண தொகுப்
பரிசுக்குரிய கவிதை
தேசப் பொருளாதாரம் சீரும் சிறப்புமுற தேயிலைச் செடிக்குத்தன் இளமையெலாம் உரமிட்டு-பின் தேயும் முதுமையில் தேசப்படிகளில் தேடுவாரற்றுக் கிடக்குமிவன் தோட்டத் தொழிலாளி
அ. சந்தியாகோஅசோகா வித்தியாலயம், கண்டி
தீர்வு சக்கை என்று. நரையும் வரும் நமக்கு விடிவு வராது திரையும் வரும் தீர்வு கிடைக்காது மூப்பும் வரும் மூண்ட ஜயசிக்குறுய் ஓயாது
செல்வன் அ அச்சுதன்-மூதூர்,
விதி
இவ்வூரில் இருந்திடலாம் அப்பா. இருப்பதற்கு இடமில்லை! இது யார் பிடித்த ப அண்டையூர் சென்றிடலாம் அப்பா நீ இளைத்த
1960) LLIIIIIIGIT ydy L'GODL (ffisio 60) Gwy பூண்டுலோயா வில்லியம்
என்று தீரும்? வேரோடி மண்ணில் விழுதுன்றி நின்றகுடி நாடோடியாகி நடைப்பிணமாய் அலைகின்ற
உனக்கா இப்படியெ இது தான் பிள்ளையி
GT Gör. Lumų
st "யாழ் குடாநாட் போது பெண்கள்
என்று கேட்டிருந்:
எஸ். சுதர்சனா-மட்டக்களப்பு
எமது கேள்வியும்
உரிமை, மனித ெ GMLJILJÍ, J, Gilfki) fa) i G) அமைப்புக்களுக்கும் புகைப்படம் வரவே போட, அதைச்
མཛད་
அன்று இன்றை g, Llaf), GGST GOT உரிமைக்காக ஆயுதம் நாங்கள்தான் உண் விரும்பிகள் என்றன கின்றன? "ஜனநாயக கிறோம்" என்று கூறுகி இவர்களுக்கு மட்டும் இ
நந்தினி 440 வோல்ட் வாரம் தோறும் கலக்கியது. தப்புச் செய்ய பயமாக இருக் கிறது. நந்தினி எங்காவது இருக்கக்கூடும் அல்லவா!
ம. தினேஷ் மட்டக்களப்பு -—
கடந்தகாலத் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பது }/שמן מ}Dול#;& ח{9& கடந்த அரசாங்கங்கள் செய்ய முடியாததைச் செய்யவே இந்த அரசாங்கத்திற்கு ?@ *リ万7ussup みsuu--@ss கடந்த காலத் தவறுகளை ஆராய்வது தவறல்ல நிகழ்காலத்தில் அத்தவறுகள்
நேராமல் தடுக்க ஆராய்ந்து பார்க்கலாம்! ஆனால் அத்தவறுகளை R
தூசி தட்டி எடுத்து நிகழ்காலத் தவறுகளை |Eաո անա(5):55յoug:
Lirilasin prupras ng
உரிமைகளை கொடு,
தவறுகளில் இருந்து 例 கற்றுக்கொள்வதற்கு பதில் தாங்கள் தப்பிக்கொள்ள 翡 அவற்றைச் சுட்டிக்காட்டுவதே அரசியல்வாதிகளது ஓவியம்: சந்தானம் 幕 凯 வழக்கமாகிவிட்டது
கடந்தகாலத் தவறுகள் புதியவடிவில் புதிய வீச்சில் இன்று விசுவரூபம் எடுத் வருவதாகவே தெரிகிறது எனவே நீதியமைச்சர் கூறிய கருத்து 、WW *Ts °s@s இன்று பொருந்துகிறது! மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
- ainfhuir
ராஜேஸ்குமார் கொன்றுவிட்டார்
. - (3çu/T Göz ஜாரின் நந்தினி 440
蠶 கொன்று விட்டா
போராட்டுக்களை அவருஇ அனுப்பிவைக்க
கே. ஜெயமல்லிகா, ஹட்ட
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட seasa தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-12,கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Dún பட உயிர்களின் தாய் |ணியர் விடுதி கட்டி ள் இதுபோல நமது தங்குவதற்கே இந்த டும் இக் கருத்தை மீது பக்தி வந்துவிடும் கிறானோ அப்படியே விட்டு நீங்கி மரணம்
மக்களுக்கு பயம் வருகிறது. இப் தியான சித்தம் பெறவேண்டும் த்தமெல்லாம் சிவமயம் என்றாகி
பகுதியில்
மற்ற உயிர்கள் இறைவனைச் மே முடியும் பிறப்பு இருந்தால் ரமும் இறைவனைச் சிந்தையில் மிலாப் பெருவாழ்வு வாழலாம்
பு: செல்வன் சி. ரீரவி, சிலாபம்
LastGITGuany
ELú llgög,Ellel' ellulöð melög
sadamgassir:
fј,6) J.
யார் உனக்கு pflj, ,III, Git அகதி பட்டம் ற்றில் புதைந்தன! சூட்டியது ன விழி மூட சூரிய கதிரா? இருண்டது SILIO6)II”
காலைப் பொழுதிலே ஜயசிக்குறுவா
டுப் பொதியுடன் ஏ நீதிராஜா
குமரன் ஹந்தான குரூப்
வளைக்கப்படுகிறான் கண்டி
உரும்பிராய்-சிவன்சுதன்
விரக்தி ി,Iriബി ഞഖji ിrബiിമ குடியிருக்க வீடுமில்லை படிதாண்டாப் பத்தினியும் மிதி வெடியில் மாண்டு போனாள் உறவென்று யாருமில்லை உலகமே வெறுத்ததய்யா என்னை
திருமதி சி. பாலாம்பிகை-மெல்புரசிலாபம்
புது நாமம்
| li, இடம் ""," "-" . ாரு வரம் புதுப்போர் ஆரம்பமாவதால்
இறுதியில் இருப்பிடம் ' இதுபோன்ற இடம்தான் செ. சுகுமார்- மாங்கேணி
டில் இளம் பெண் ஒருவர் பலியான
B5;IUNESUDUENENGO EGINGO LUTC)
எவன் வேண்டுமென்றே தொழுகையை விட்டானோ அவன் நிச்சயமாக குப்) இறை மறுப்புச் செய்தவன்
2, வீணாக்கியவன் நரகத்தின் ஒரு குறிப்பிட்ட
சப்படுவான் (அல்குர்ஆன்) 3 தொழுகையற்றவன் கேவலமாக மரணிக்கிறான்.
4 தொழுகையற்றவனின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை (நபி மொழி)
5 இஸ்லாமிய ஆட்சியில் தொழுகையற்றவனை கொலை செய்ய ஆணை பிறப்பிக்கவேண்டும் இமாம் மாலிக் (ரஹ்)
6 தொழுகையற்றவனை கொலை செய்வது கடமை (வாஜிப்
7 தொழுகையற்றவனை (தவ்பா) பாவமன்னிப்புக் கோரும்வரை சிறையில் அடைக்கவேண்டும் அபுஹனிபா (ரஹ்)
8 தொழுகையற்றவனை முஸ்லிம்களின் அடக்க ஸ்தலத்தில் அடக்க அனுமதிக்கக் கூடாது ஹல்ரத் கெளதுல் அஃலம் ரஹ்)
தொகுப்பு எம்.எம்.எம். சபீக்குல் அமீன், மருதமுனை
(நபிமொழி)
(நபிமொழி
இமாம் ஷாபியி (ரஹ்)
salang LILIg Se.263
SANACE 98
A
அமைப்புக்கள் எங்கே போயின? தார் அதிரடி அய்யாத்துரையார் அதுவே பெண் உரிமை, மனித களரவம், மனித விடுதலை என்ற
கவனியுங்கள் எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளி அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 04.07.1998
GöI GIGGST safls
தாழில் நடத்துவதால் உண்மையான
கெட்ட பெயர் பத்திரிகையில் |ண்டும் என்பதற்காக சிலர் கோவும்
தினமுரசு வாரமலர்,
cupasauf : கவிதைப் GB Tilly இல.263,
த.பெ. இல-1772, கொழும்பு
சில பத்திரிகைகளும் பிரசுரிப்பது
சி.கே நிர்மலா கொழும்பு-0
ய மிதவாத தமிழ்க் கூறின? "ஜனநாயக தூக்கி அடிபடுகிறோம். GOLDALITT GOT EGOTIESITLUF இன்று என்ன கூறு நீரோட்டத்தில் நீந்து STADGOT, 9A LILL-LLUIT GOTTGA) ரகசியமாக ஜனநாயக துவிட்டதோ அரசு?
ஸ். ராமநாதன், கனடா
பேசும் மக்களின் உரிமைக் கோரிக்கைகளும் ஜனநாயக கோரிக்கைகளே. அதனை தர மறுக்கும் அரசு எவ்வாறு ஜனநாயக சூழலை ஏற்படுத்தப் போகிறது? ஜனநாயக உரிமைகள் என்றால் என்னவென்றே தெரியாத தமிழ்க் கட்சிகளின் ஜனநாயக சூழல் பற்றிய பீற்றல் களுக்கு இராஜதந்திரியின் விளக்கம் அருமை யாக இருந்தது.
கா. தங்கேஸ்வரன், யாழ்ப்பாணம்
முரசின் தொடர் 7 (3d ITGOL GLITGT ல்லை. நந்தினியும் is a si இதயக்
IGOSTOAas
HINDUNGISUGUNDISSEMBOCAISRUUME.
பாராளுமன்றத்தை நம்பியதா தமிழினம் நடுத்தெருவில் நின்றது. சில மட்டும் பதவிகளை அலங்கரித்து பவி கண்டனர். மீண்டும் பாராளுமன்றத்தை நம்பவைக்க குட்டித் தலைமைகள் எட்டி எட்டி முயற்சிக்கின்றன. பாராளுமன்றம் தொடர்பான முரசின் அலசல்கள் வர வேற்கத்தக்கன.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் போட்டிக் களமான தென்னிலங்கை அர
தவிர, இன உரிமைப் போருக்கு உதவாது
அப்படி உதவுவதாக இருந்தால் அமித
ாட்டையில் ஆட்சி சய்து விட்டாள் ாஜேஸ் குமாருக்கு
allnals
ன்றி. அன்புடையீர்
TG), p. 60601 v., வன்னியில் குண்டுவீச்சில் பொதுமக்கள் கல்முனை. பல தமிழ்க் கட்சிகள் மெளனம் மனித -- உரிமைக்காக மார்தட்டும் வீரர்களையும் இத்தனை விரை காணவில்லையே?"எல்லாவற்றையும் கண்டிக் ாக கதையை முடித் கிறோம்" என்று சில அமைப்புக்கள் கூறினா நியாயமா? ராஜேஸ் \லும்கூட தமிழ் மக்களின் துயரங்களில் ஒரு
வீதத்தைக்கூட இவர்கள் இன்றுவரை அம் பலப்படுத்தி இருக்கமாட்டார்கள். இவர்களது அபிமானம் முரசு முன்னர் ஒருமுறை கூறியது போல மனிதாபிமானமல்ல, இன அபிமானம் நம்மில் சிலரும் துணைபோவது அறியாமையா? சொரணையின்மையா?
கு. ரவிச்சந்திரன், திருமலை
மாரின் சூப்பர் வேகக் தையைத் தான் கூறு றன். அடுத்த தொடர் ள் கிளப்பட்டும்.
எம். பஹ்மிதா
Loffells01ó60.
っ
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள், முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு
லிங்கம் எதிர்க்கட்சித் தலைவரா இருக்கையில் மாற்றம் கண்டிருப்போமே சு கணேசமூர்த்தி காரைதீவு
சியலுக்கு பாராளுமன்றம் உதவலாமே
LITSID, C
அன்புள்ள முரசுக்கு
தமிழ்க் கட்சித் தலைமைகள் மன்றத்தில் இருந்து பாலும் தேனும் பொழியச் செய்யலாம் எனக் கூறினாலும்
ஆச்சரியமில்லை. இவர்கள் அமைப்பை குறை கூறுவதற்கு முன்வர LDILLITITJ.GI.
"அங்கு இருப்பவர்கள் சரியில்லை, நாங்கள் போனால் பாலும் தேனும் பெற்றுத் தருவோம்" என்று கூறுவாாகள். அதன் அர்த்தம் எங்களை அனுப்பிவையுங்கள் என்ற பதவி 9,ബ് யின் பதைப்பே தவிர வேறல்ல. இன்று
பாராளுமன்றத்தில் இருக்கும் தமிழ்க்கட்சி
யினரும் சரி, முன்பிருந்தோரும் சரி
'ಶಿಶಿಷ್ಠಿ யாதொன்றுமில்லை
மாணிக்கவாசகர், கொழும்பு
நாரதரின் கிரிக்கெட் அலசல் தொட ரட்டும் கிரிக்கெட் போட்டிகள் தொடர்வது
நிர்வாகி)
நாரதருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்தானே வி. பிரேம்நாத் கல்முனை
ஜூன் 28-ஜூலை 04,1998

Page 3
தீர்வைத் தள்ளிப்பே
"தென்னிலங்கை மாகாணசபைத் தேர் தல்களை ஒத்திவைத்துவிட்டு, வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தவேண்டும். அதன் மூலம், இனப் பிரச்சனைக்குத் தீர்வைக் காண்பதை தள்ளிப்போடலாம்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட சபை ஒன்று வடக்கு-கிழக்கில் நிர்வாகம் நடத்து வதாகக் காண்பித்தபடி யுத்தத்தை இறுதி வரை கொண்டு நடத்தலாம்."
இவ்வாறு தென்னிலங்கை புத்திஜீவிகள் சிலர் அரசுக்கு சிபாரிசு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.
வடக்கு-கிழக்கு மாகாண சபையில் தற்போதைய நிலையில் தமிழ்-முஸ்லிம் கட்சிகளது கூட்டு ஒன்றே அதிகாரத்திற்கு வரும்.
அக் கூட்டுக்குள் ஏற்படும் இழுபறிகள் மூலம், வடக்கு-கிழக்கு இணைந்திருந்தால்
I
aerobe இரக
முஸ்லிம் மக்கள் பலனடைய மாட்டார்கள், என்ற அபிப்பிராயத்தையும் தோற்றுவிக்க லாம். பின்னர் பிரிப்புக்கான வாக்கெடுப்பு நடத்துவதும் வெற்றி பெறுவதும் இலகு என்றும் அப்புத்திஜீவிகள் கருத்துக் கொண் டுள்ளனராம்
மேற்படி புத்திஜீவிகளும் வேறு சிலரும் கொழும்பில் சமீபத்தில் ஒன்றுகூடி தமது சிபாரிசுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.
மத்தியஸ்தம் வேண்டாம்
மூன்றாம் தரப்பு கொண்டுவர சதி ெ
அரசியல் தீர்ன இருப்பதாகக் கூறியே நியாயப்படுத்துகின்ற தில் மூன்றாம் தரப்பு சிங்கள மக்களின் உ கொடுக்க நேரலாம்
ஆதலால் முன்ற எதுவும் ஏற்பட்டுவிட
யுத்தம்பூரணமாக முடிவடைய முன்னர்
அரசியல் தீர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் உள்ள பயங்கரவாத ஆதரவுச் சக்திகள்
SITTEELIUM 655'TE EUGLEITIU
ய உருவாக்க விரும்பாராம்
இந்தியப் பிரதமர் வாழ்பேயி இலங் கைக்கு விஜயம் செய்யும்போது இனப் பிரச்சனை பற்றி பேசுவார் என்று பெரிதாக எதிர்பார்க்க முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் கூறியுள் GIGOT,
இலங்கை அரசு ஏனைய நாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை. இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகளும் இன்றுவரை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பாக வலியுறுத்தவில்லை, இலங்கை அரசில் நம்பிக்கை கொண்ட கட்சிகள் போன்றே கருத்துக்கள் கூறிவருகின்றன.
இவ்வாறான நிலையில் இந்தியப் பிரதமர் இனப்பிரச்சனை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எதனையும் கூறப்போவதில்லை எனவும் அந்த வட்டாரங்கள் கூறின.
அதேசமயம் சில தமிழ்க் கட்சிகள் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையை
தமிழ் im
இலண்டனில் பத்திரிகையான த் இரு அணிகள் உள் ஒரு அணி விடு
தமிழகதலைவர் ஒருவர் முரசுக்கு கருத்துத் :
தெரிவிக்கும்போது "இலங்கைத் தமிழர் களுக்கு நீதியான தீர்வு ஒன்று கிடைக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்! என்று கூறினார்.
இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர் பான பொதுக் கொள்கை ஒன்று வகுக்க வேண்டும்' என்று பாரதிய ஜனதா விரும்பு கிறதா? அப்படியானால் புலிகள் தொடர்பாக அதன் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விக்கு அவர் கூறியதாவது:
"புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு எதனையும் நாம் மேற்கொள்ளமாட்டோம். அதேசமயம் ஆதரவான நிலைப்பாடும் கிடை யாது. புலிகளுக்கு மட்டும் அல்ல, எந்தவொரு தமிழ்க் கட்சியையும் நாம் ஊக்குவிக்க மாட் டோம் இலங்கைத் தமிழருக்கு நீதி கிடைக்க எவ்வகையில் செயற்படுவது என்பதே
அதில் தெரிவிக்கப்ப
புலிகளுக்கு சா மாவட்டத்தில் இரு உறுப்பினர்கள் இரு
இன்னொரு சாதகமானது. அந்த நீலன் திருச்செல்வம்,
ஆகியோர் இருக்கின்ற
draft in Graat. இந்த இரண்டா அழித்தொழிக்கும்
அங்கமாக இருக்கிற
அரசியல் ரீதிய
யாகவும் இலங்கை வருகின்றனர் என்று
குறிப்பிட்ட இர
மேயராக போட்டியி
Dap, 60.(İ.ÜLILLI Ifja, i, o, bL என்றும் தமிழ் கார் '? பொதுக் கொள்கையில் அடங்கி இருக்கும்" * LÊa வில்தான் தடை செய்துள்ளோம். இலங்கை என்று கூறினார் விட்டாரா?' என்றும் விவகாரத்தில் புலிகளை ஒதுக்கிவிட்டு தீர்வு "இலங்கைப் பிரச்சனையில் பிரதமர் யுள்ளது. காணப்படவேண்டும் என்று பாரதிய ஜனதா வாக்பேபிதானாக முன்வந்து எக் கருத்தை தமிழ்க் கார்டிய அரசு கருத்துக் கொண்டிருக்கவில்லை யும் தற்போது கூறமாட்டார். அது இராஜ வசந்தராஜா பணியா
பிபிசியில் முக்கிய பெ கூட்டுத்தாபன தலை
என்றும் அந்த வட்டாரங்கள் கூறின. தந்திரமும் ஆகாது" என்றும் அப்பிரமுகரும் இதேவேளை பாரதிய ஜனதா கட்சியின் தெரிவித்தார். O
Esjalfi Gillileg') | கதிர்காமத்தில் ை
மட்டக்களப்பு உறுகாமப் பகுதியில் கட் கதிர்காமப் பகுதியில் அடிக்கடி இடம் பித்துள்ளதால் அங்கு டுத் துவக்கை எடுத்துக் கொண்டு காட்டிற்கு பெறும் சம்பவங்கள் பொலிஸாரினதும் படை பற்றிப் பொலிஸாரும் வேட்டையாடச் சென்ற இரு தமிழர்கள் 蠶1 யினரதும் நடவடிக்கைகளுக்குச் சவால் விடுப் கையாக உள்ளனர். பகுதிக்கு சிங்கள எல்லைப் புறத்திலிருந்து பதாக அமைந்துள்ளதால் அங்கு தீவிர தமிழ் இளைஞர்கள் திடீரென வந்தோரால் சுட்டுக் கொல்லப்பட் கவனம் செலுத்தவேண்டிய நெருக்கடி பாது விசாரிக்கப்படுவதாக டார்கள் சடலங்கள் அவ்விடத்திலே கிடக்கக் காப்புத் தரப்பினருக்கு உருவாகியுள்ளது. நிலையப் பொறுப் காணப்பட்டு உறவினர்களால் மீட்கப்பட்டது. கதிர்காமத் திருவிழாக் காலம் ஆரம் குணவர்த்தன தெரிவு
தொலைத் தொடர்பு நிலையங்கள் தி
மட்டக்களப்பு-ஏறாவூர், அம்பாறைஒலுவில் ஆகிய இடங்களிலிருந்த இரு ரெலிகொம் நிறுவனத்தின் தொலைத் தொடர்புப் பரிவர்த்தனை நிலையங்கள் புலிகள் இயக்கத்தினரால் கடந்தவாரம் தகர்க்கப்பட்டன. இதனால் இவற்றுக்கு அருகிலிருந்த எரிபொருள் நிரப்பு நிலை யம், வைத்தியசாலை என்பன சேதமடைந் துள்ளன.
ஜூன் 19ந் திகதி நள்ளிரவு 1225 க்கு ஒலுவிலில் இருந்த தொலைத்தொடர்புப் பரிவர்த்தனை நிலையம் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்டதில் அந்நிலையத்தின் தன்னி யக்க இயந்திரத் தொகுதி முற்றாக அழிக்கப் பட்டது. அத்துடன் அதன் அருகில் இருந்த ஒலுவில் வைத்தியசாலைக்கும் சேதமேற்பட் டது. கடந்த இருவாரங்களுக்கு முன்னரே இப்பரிவர்த்தனை நிலையம் இயங்கத் துவங் கியது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏறாவூரில் இத்தாக்குதலுக்கு மறுநாள் ஜூன் 20ம் திகதி நள்ளிரவுக்குச் சற்றுப்பிந்தி 1250 க்கு ஏறாவூரிலுள்ள தொலைத் தொடர்புப் பரிவர்த்தனை நிலையத்தின்மீது புலிகள் தாக்குதலைத் தொடுத்தனர். முற்றிலும் முஸ்லிம் பகுதிக்குள் உள்ள இந்நிலையத்தின் முன்னால் சுமார் 100 யார் தூரத்தில் பொலிஸ் சோதனைக் காவலரண் உள்ளது. அங்கு சாதாரணமாக 20 பொலிஸார் கடமை புரிவதுண்டு.
தாக்குதலை நடத்த வந்த புலிகள் முதலில் மறுகரையிலுள்ள படுவான்கரைபங்குடாவெளிப் பக்கமிருந்து படகுகளில் வந்திருந்தனர். இப்படகுகள் ஏறாவூர் வாவிக் கரைக்கு வரும்பொழுது சத்தமின்றி கைகளால் வலித்தே வந்திருக்கிறார்கள்.
கரைக்கு வந்த புலிகள் முஸ்லிம் பகுதி களுக்கூடாகவும் மற்றும் தமிழ்ப் பகுதிகளுக் கூடாகவும், குறித்த ரெலிகொம் நிலையத்தை யடைந்து அதிரடித் தாக்குதலை நடத்தினர். அதனால் காவலரணில் கடமையில்
இருந்தோர் அகன்றனர்.
அங்கு புலிகளுக்கு எதுவித எதிர்ப்பும் இல்லாதிருந்ததால் சுமார் 15 நிமிடங்கள் நீடித்த புலிகளின் தகர்ப்பு முயற்சி தொலைத் தொடர்புக் கோபுரம் சரிந்து விழும்வரை நீடித்ததுதாக்குதலுக்காக சுமார் 60க்கு மேற் பட்ட புலிகள் திரண்டிருந்ததாகத் தெரிய வருகிறது. பெண்புலி உறுப்பினர்களும் தாக்குதலில் பங்கெடுத்தார்கள்
வாவியிலும், மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் தடுப்புக் களை ஏற்படுத்திக் கொண்டே தாக்குதல் தொடுக்கப்பட்டது. எனினும் ஏறாவூர் பொலிஸிலிருந்தோ, மைலம்பாவெளிபடை முகாமிலிருந்தோ எதுவித பதில் தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை.
எதிர்பாராத விதமாக காவலரண்களை ஊடறுத்துப் புலிகள் அலையாக வந்ததாக தாக்குதலை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்தார்.
ஓட வேண்டாம்
பயத்தின் காரணமாகப் பொதுமக்கள் வீடுகளிலிருந்து ஓட முற்பட்டபோது, ஓடவேண்டாமென்று சிங்களத்தில் கூறிப் புலிகள் மக்களைத் தடுத்தனராம்.
தாக்குதலை முடித்துக் கொண்டு புலிகளின் ஒரு தொகுதியினர் இரு படகுகளில் மறுகரையை அடைந்தனர், ஏனையோர் தரை வழியாக வேறு பகுதிகளுக்குச் சென்றனர்.
தாக்குதலினால் தொலைத் தொடர்பு கோபுரமும் கட்டடத்தின் ஒரு சிறு பகுதியும் சேதமடைந்தன. எனினும் பரிவர்த்தனை நிலையத்தின் இயந்திரத் தொகுதியிலிருந்த பகுதி பாதிக்கப்படவில்லை. பரிவர்த்தனை நிலையம் இருந்த வளவிற்குள் மின்மாற்றி யொன்றுமுள்ளது. எனினும் புலிகள் அத
ரஷ்யாவும் இ
னைக் கவனிக்கவில்லை. தாக்குதலை முடித்
துப் புலிகள் அவசரமாக வெளியேறியதால் தப்பியோடிய பொலிஸார் விட்டுச் சென்ற
சில சிறிய ஆயுதங்களைக்கூடப் புலிகள்
GuGof.696.JGDG).
(് 28-¿ 04, 1998
தாக்குதலின்போ மக்கள் எவரேனும் பா தென்பதில் புலிகள் பட்டிருப்பதை தாக்கு தெளிவுபடுத்துவதாக தெரிவிக்கிறார்கள் ெ படாதவாறான இத்த ஆக்கபூர்வமான சிந்த கும் என்றும் தமிழ் விரும்பிகள் கருதுகிற
இத்தாக்குதலில் Guit Gla,TGOGJILLLITI குறிதவறி புலிகளாே என்று தெரியவருகிற அம்பாறை 15ம் கொள் வெட்டையைச் சேர்ர் இப்பரிவர்த்தனை சர் ஹிஸ்புல்லாவினா சரியாக ஒரு வருடம் தகர்க்கப்பட்டுள்ளது கடந்த இருமா ரீதியில் தகர்க்கப்பட்ட தொடர்பு பரிவர்த்த தல்கள் இவையாகும்
ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்க வெளி a16örgðlduIII.5.5 #6östi இத்தகைய நடவ வுக்கெதிரான பொரு மேற்கொள்ளும் நாடு பாட்டினைக் குழப்புப் அவர் ரஷ்யாவைக்
இரு தசாப்த இந்தியாவின் முன்ன காந்தி மற்றும் முன் னின் அன்றைய ஜனா னேவ் காலத்திலேே
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட தேர்தல் நடத்துக
இம் டன்ட்ம்ே
த்தியஸ்தம் ஒன்றைக் ஈய்கின்றன.
ப வழங்கத் தாமதம் தமது சதி முயற்சியை ன. இன்றையக் கட்டத் மத்தியஸ்தம் வந்தால் மைகளையும் விட்டுக்
ம் தரப்பு மத்தியஸ்தம் மல் இருக்க வேண்டு
மானால் அவ்வப்போது ရွှံ့မှူ၈၊_###ရ) அரசி
யல் சாகசங்களை செய்யவேண்டும் வடக்குகிழக்கு மாகாணசபை தேர்தல் நடத்துவதும் அதில் ஒன்றாகும்.
"உள்ளூராட்சிசபைத் தேர்தல் நடத்திய தால் அரசுக்கு நஷ்டத்தை விட இலாபமே கிடைத்தது. வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் பொருளாதார ரீதி யாகவும் மேலும் பலன் கிட்டும்." மேற்கண்ட வாறு சட்டத்தரணி ஒருவர் அக் கூட்டத்தில்
எடுத்துரைத்தாராம்.
"தேர்தல் நடந்தால் போட்டியிட தமிழ்க் கட்சிகள் தயாராக உள்ளன. அக் கட்சியைச் சேர்ந்தவர்களே அதனை நியாயப்படுத்தும் காரணங்களையும் அடுக்குவார்கள்"என்று மற் றொரு புத்திஜீவி கூறியபோது கூட்டத்தில் இருந் தோர் அனைவரும் பெரிதாகச் சிரித்தனராம்.
மிக இரகசியமாக நடைபெற்ற இக் கூட்டத்தில் அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். மொத்தம் பதினாறுபேர் கலந்து கொண்டதாகத் தெரி கிறது.
GljTLujubileuIJEDUTijfje)L56
uessängäng
ருந்து வெளியாகும் ஆங்கிலப்
இடம் பெயர்ந்த மக்களுக்
ழ் கார்டியன் கூட்டணிக்குள் கான நிவாரணம் குறைக்கப்படும்
தாக தெரிவித்துள்ளது. லைப் புலிகளுக்கு சார்பானது புலிகளுக்கு எதிரானது என்று
ட்டுள்ளது.
பான அணியில் மட்டக்களப்பு து தெரிவான பாராளுமன்ற
கின்றனர். அணி சிறீலங்கா
அரசுக்கு அணியில் எம்.சிவசிதம்பரம், ஆனந்த சங்கரி, இரா. சம்பந்தன்
என்ற செய்தி பத்திரிகைகளில் GLufuorsā. GaGfu TGS eiroTGU தமிழ்க் கட்சிகள் பல கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால் ஏற்கனவே நிவா ரணம் வழங்கப்படாமல் பல தடவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. வன்னிக்கு இரு வாரங்களாக நிவா ரனப் பொருட்கள் சென்றடைய
இதுதவிர வன்னியில் உணவுத்
னர். இந்த இரண்டாவது பிரிவுக்கு தட்டுப்பாட்டால் பட்டினிச் சாவு
கு கிடையாது.
வது பிரிவு புலிகளை முற்றாக ரசின் நடவடிக்கைகளில் ஒரு
J.
ாகவும், சர்வதேச பிரசாரரீதி அரசுக்கு இவர்கள் உதவி தெரிவிக்கப்பட்டுள்ளது.
ண்டாவது அணியினரே யாழ்
ட சரோஜினியை நிறுத்தினர்
டியன் கூறியுள்ளது. *ண்டும் யாழ்ப்பாணம்
அப்பத்திரிகை கேள்வி எழுப்பி
ன் பத்திரிகையின் ஆசிரியராக ற்றி வருகிறார். இவர் முன்னாள் ாறுப்பிலும் பின்னர் ரூபவாஹினி
வராகவும் இருந்தவர்.
இலங்கை அரசுக்கு புகழாரம் அமெரிக்க உள்துறை அறிக்கை
தவரும் வெளியார்கள் படையினரும் எச்சரிக் கடந்த வாரம் மேலும் கைது செய்யப்பட்டு
கதிர்காமப் பொலிஸ் பதிகாரி திரு. சீ.ஏ.
பித்துள்ளார். O
ni in a
கர்ப்பு
து முஸ்லிம் பொது திக்கப்பட்டுவிடக்கூடா கக் கவனமாக செயற் தல் நடத்தப்பட்ட விதம் முஸ்லிம் பொதுமக்கள் பாதுமக்கள் பாதிக்கப் கைய நடவடிக்கைகள் னைகளுக்கு வழிவகுக் முஸ்லிம் சமூக நல DITT JAGIT, புலிகள் தரப்பில் இரு கள். அவர்களிருவரும் லயே சுடப்பட்டார்கள் து இறந்த இருவரும் பணி, மற்றும் காக்காச்சி தவர்கள்.
நிலையம் பிரதியமைச் ல் திறந்து வைக்கப்பட்டு பூர்த்தியான நிலையில்
தங்களில் நாடளாவிய 6வது, 7வது தொலைத்
னை நிலையத் தாக்கு
L
தியாவும் அணுசக்தி" டுள்ளது
கைச்சாத்திட்டுள்ளதை விவகார அமைச்சர் டித்துள்ளார். டிக்கையானது இந்தியா 1ளாதாரத் தடையினை களது கூட்டின் செயற் முயற்சியாகும் எனவும் கண்டித்துள்ளார். ங்களுக்கு முன்னரே ாள் பிரதமர் இந்திரா னாள் சோவியத் யூனிய
திபதியாகவிருந்த பிரஷ்
ய இரு நாடுகளுக்கு
களும் இடம்பெற்றிருந்தன.
அவ்வப்போது கண்டனம் தெரிவிப்பது பின்னர் அரசோடு பேசினோம் போதிய நிவாரணம் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டோம் என்று அறிக்கை விடுவது என்ப வையே தமிழ்க் கட்சிகளது அரசிய லாக இருந்து வருகிறது. ஆனால் நிவாரணம் நிறுத்தப்படுதல், குறைக் கப்படுதல், காலம் தாழ்த்தி அனுப்பு தல் என்பவை தொடர்ந்த வண் னமே உள்ளன.
கிழக்கிலும் திருமலை மாவட் டம் மூதூர் மற்றும் மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங் களில் பொருளாதாரத் தடைகள் L'î வருகின்றன.
திரும்பி
தமிழ்க் கட்சிகள் நிலை என்ன?
பட்ஜெட் நிறைவேற கூட்டணி, ஈபிடிபி. புளொட் ஆகிய வடக்கு-கிழக்கு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அக் கட்சிகள் நிவா ரணத் தடைகளை எதிர்த்து மேற்கொண்ட உருப்படியான நடவடிக்கைகள் என்ன? என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
யாழ் மாவட்டத்தில் 34 ஆயிரம் குடும்பங் களுக்கு நிவாரணம் நிறுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன் னரே வறிய குடும்பங்கள் பலவற்றுக்கு யாழ் மாவட்டத்திலும் நிவாரணம் நிறுத்தப்பட்டு விட்டது.
வாபஸ்பெறுக
"உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடு வது மக்களின் அன்றாடப் பிரச்சனையைத் தீர்க்க" என்று தமிழ்க் கட்சிகள் கூறின. "அன்றாடப் பிரச்சனை வேறு அரசியல் பிரச்சனை வேறல்ல. அரசியல் தீர்வுக்கு பதிலாக யுத்தத்தை முன்னிறுத்தும் முனைப் புக்கு நிதி தேவைப்படுவதாலேயே சுமைகள் மக்கள் முதுகில் திணிக்கப்படுகின்றன.
தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு உடன் செய்ய வேண்டியது-யுத்தத்தைத் தொடரும் அரசுக்கு வழங்கும் ஆதரவை வாபஸ்பெறு வதும், யுத்தத்துக்கு எதிரான நிலைப்பாடு களை மேற்கொள்வதுமேயாகும்" என்று யாழ்பாணத்திலுள்ள சர்வதேச தொண்டர் நிறுவனப் பிரதிநிதி ஒருவர் கூறியதாக வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரி வித்துள்ளது.
அமெரிக்க உள்துறை இலாகாவின் வருடாந்த அறிக்கை இலங்கை அரசைப் பாராட்டியுள்ளது.
உலகளாவிய பயங்கரவாதத்தின் தன்மைகள்' என்ற தலைப்பில் வெளியாகிய வருடாந்த அறிக்கையிலேயே புகழாரம் சூட் டப்பட்டிருக்கிறது.
உலகளாவிய ரீதியில் பயங்கரவாதத் தைத் தடை செய்யும் முயற்சிகளுக்கு சிறீலங்கா அரசு உறுதியான ஆதரவை அளிக்கிறது. 1998 ஜனவரியில் பயங்கரவாத குண்டுத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற சர்வதேச மாநாட்டு தீர்மானத்தில் சிறீலங்கா முதலாவதாக கைச்சாத்திட்டது.
பயங்கரவாதச் செயல்களை கண்டிப் பதிலும் கொழும்பு அதிவிரைவான ஆர்வம் காட்டுகிறது என்றும் அறிக்கை பாராட்டு ಕೌಶಿ SSS SS S
விடுதலைப் புலிகளைக் கண்டித்துள்ள இந்த அறிக்கையில், 32 ஆயிரம் மோட்டார் குண்டுகள் இருந்த கப்பலைக் கடத்தியது அமெரிக்க இரசாயன நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கப்பலை திருமலையில் தாக்கி யது உட்பட பலவற்றை பயங்கரவாதச்
குறிப்பிடப்பட்டுள்ளன.
இலங்கை அரசின் நடவடிக்கைகள் எதனை யும் அமெரிக்க உள்துறை கண்டிக்கவில்லை. S SS SS SS SS SS SS SSSSSS
i gTišEGUIU UITriff
'சண்டே லீடர்' என்ற ஆங்கில வார ஏட்டின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் இல்லத்தை இனம் தெரியாத சிலர் கடந்த புதன்கிழமை இரவு தாக்கியுள்ளனர்ரி 56 ரகத்துப்பாக்கியினால் 30 வேட்டுக்கள் தீர்க்கப் பட்டுள்ளன. நுகேகொடையில் மிரிகான என்ற இத்திலுள்ள அந்த இல்லத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு நிறுத்திவைக் | Gini வண்டியின் கண்ணாடி கள் துப்பாக்கி ரவைகளால் சேதமாக்கப் பட்டுள்ளன.
திருவிக்கிரமதுங்கவின் கார்ச்சாரதி லலித்குமார, துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப் படுவதை அவதானித்ததும் மறைவிடத்தில் பதுங்கி இருந்தமையினால் உயிர் தப்பியதாகத் தெரிவித்தார்.
தனது இல்லத்தில் இடம் பெற்ற தாக்கு தலில் அரசாங்கத்துடன் தொடர்புடைய சில சக்திகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று திருவிக்கிரமதுங்க பொலிசாருக்கு அளித்த வாக்கு முலத்தில் தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது.
வவுனியாவில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட் களை ஏற்றிச் செல்லும் லொறிகளுக்கு தமிழ்க் கட்சிகள் விதிக்கும் வரிச்சுமை பற்றி புகார் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி கூட்டுறவு ஒன்றியம் ஜனாதி பதி சந்திரிக்காவுக்கு அனுப்பிவைத்துள்ள மனுவில் மேற்கண்ட புகார் தெரிவிக்கப்பட்
அரசாங்கமும், தமிழ்க் கட்சிகளும் விதிக் கும் வரிகள் காரணமாக லொறி ஒன்றுக்கு S SS SS SS SSL SSS S SS SS SS SS SS மிடையே ஆயுதப்பரிகரண உடன்பாடு காணப்பட்டிருந்தது.
அதன் பிரகாரம் இன்றுவரை பரஸ்பரம்
இந்தியாவுக்கு ரஷ்யா உதவி வருகின்றது.
நிலைமை இவ்வாறிருக்க, அமெரிக்கா வின் இத்தகைய கண்டனமானது அதன் வெளிவிவகாரக் கொள்கை மற்றும் செயற் பாடுகளில் கோளாறுகள் உள்ளதையே படம் பிடித்துக்காட்டுவதாக அமைந் துள்ளது.
S S S S S S LigiIDTÜ)ğüL பாதுகாப்பு மற்றும் சக்தித் துறைகளில் இரத்தினபுரி குருஹவத்த எனுமிடத்தி
90 ஆயிரம் ரூபாவரை மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக வன்னி யில் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது. இடம் பெயர்ந்த அப்பாவித் தமிழ் மக்களே இதனால் பதிப்படைகின்றனர் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக நிவாரண உதவிகள் வன்னிக்கு வந்து சேரவில்லை என்பதையும் கூட்டுறவு ஒன்றியம் சுட்டிக் காட்டியுள்ளது.
SjelJuli
லிருந்த 33 ஆயிரம் மின் வலுக்கொண்ட
மின்மாற்றியொன்று ஜூன் 20ம் திகதி விடி யற்காலை 4.30க்கு குண்டு வைத்துத் தகர்க்கப்
பட்டது. புலிகள் இயக்கத்தினரே இச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்று நம்பப் படுகிறது. O

Page 4
"புலிகளுக்கு பிரதியமைச்சர் மோட் டார் சைக்கிள் அன்பளிப்பு' என்ற தலைப்பில் முரசில் வெளியான செய்தியில் உள்ள விடயங்களை பிரதியமைச்சர் எம்எல் ஏ.எம்ஹிஸ்புல்லா மறுத்திருக்கிறார்.
அச் செய்தியானது திட்டமிட்ட ரீதியில் தனக்கு எதிரான-அபாண்டம் விளைவிக் கும் நோக்கம் கொண்டது எனவும் அவர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், முரசின் செய்திகளோ, விமர் சனங்களோ யார் மீதும் தனிப்பட்ட களங்கத்தைச் சுமத்துவனவல்ல பிரதி யமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களின் பணிகள் குறித்த செய்திகளும் ஏற்கனவே முரசில் வெளியாகியே உள்ளன. அச் செய்திகளை அனுப்பிவைத்த மட்டக் களப்பு நிருபரே குறிப்பிட்ட செய்தியையும் பெற்றுத் தந்தார். எனவே எமது நிருபரது செய்தி உள்நோக்கம் கொண்டதல்ல. SS S SS SS SS SS SS SS SS SS
TOIIIIIIIIIIIIIGOT CONȚILOILLÍ
(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு செங்கலடி-பதுளை வீதியிலிருந்த இராணுவ மற்றும் புளொட் இயக்க முகாம்கள் மே 25ம் திகதி நள்ளி ரவு புலி இயக்கத்தினரால் தாக்கப்பட்டது தெரிந்ததே
அத்தாக்குதல் நடைபெற்றதின் பின் னர் அந்த முகாம்களைச் சூழ முன்னரங்
டோசர் இயந்திரம் கொண்டு துப்புரவாக் கப்பட்டு வருகின்றன.
கறுத்தப் பாலத்தின் அருகிலிருந்த செங்கலடி மயானமும் தரை மட்ட மாக்கப்பட்டுள்ளது. மயானத்தில் இருந்த நினைவுப் பெயர்ப் படிகங்களும், மற்றும் கட்டடங்களும் புல்டோசரினால் இடிக் கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
தொடரும் யுத்தம் மரணித்தோர் அமைதியாகத் துயிலும் மயானத்திற்கும்
கப் பகுதியிலிருந்த பற்றைக்காடுகள் புல்
BjöEDIJULIENIJE
முல்லைத்தீவு கட வாழும் அநேகமான களாக உள்ளதாக சமீப ஒன்று கூறுகிறது.
முல்லைத்தீவில் த பில் கல்வி பயிலும் 30 தந்தைமாரை இழந்தெ
ஆங்கிலப் திருமலை ழககுப பலகை
குறிப்பிட்ட செய்தியில் புலிகளுக்கு மோட் டார் சைக்கிள் அன்பளிப்பு' என்பது உறுதி யான தகவலாக அல்லாமல் கேள்விக் குறி யுடனேயே வெளியாகி இருந்தது படை அலுவலர் ஒருவர் கூறிய தகவல்களாகவே குறிப்பிட்ட விடயமும் ஏனைய தரவுகளும் வெளியாகி இருந்தன.
குறிப்பிட்ட செய்தி தொடர்பாக பிரதிய மைச்சரைத் தொடர்புகொள்ள முயன்றதாக வும் முடியவில்லை என்றும் எமது நிருபர் கூறியுள்ளார்.
எனினும் குறிப்பிட்ட செய்தி தொடர்பான பிரதியமைச்சரின் தரப்பு மறுப்பை சென்ற வாரம் வெளியிட்டிருந்தோம் அதுதவிர குறிப் பிட்ட செய்தியில் உள்ளவற்றில் சில விடயங்கள் ன்னரே வேறு பத்திரிகைகளிலும் வெளியாகி ருந்தன. பத்திரிகைத் துறையோடு நெருக்க மான தொடர்புள்ள பிரதியமைச்சரின் கவனத் திற்கு அச் செய்திகள் செல்லாமல் இருந்
க்காது என்றே கருதுகிறோம். விடுதலைப் புலிகளை பிரதியமைச்சர் போராளிகள் என்றே கூறி வருகிறார். எனவே புலிகளுடன் நட்புள்ளதாக படடைவட்டாரத் தில் பேசப்பட்ட தகவலை வெளியிடுவது
சென்று அமைதியைக் குலைத்து கொடுரத் ஒரள
வு திருப்தியாகலாம் தன்மையைக் காட்டி நிற்கிறது. 吸 மனு-மிக்கேல், மூதூர்-0
lili
3. "DETTIGT DEEDEDIGINGEalui Diggingalagi
BILDyijo, foi GSTQIffi GOTj 330J மலர்வு; 01.07.1930 ് ക്ലബ് 24,05, 1998 தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்| ஆவணியில் நாம் மேன்மைபெற்று வாழ்வாங்கு வாழவைத்த தெய்வமே பேரன்பு பாசத்திற்குரிய எம் அன்புத் தந்தையே நீங்கள் எம்மை என்றும் AD ITU) AT 55 55J CIUIT 60 6 TOT OM COM AUSSJÖ I சென்றாலும், உங்கள் இனிய நினைவுகள் I எங்கள் உள்ளங்களில் என்றென்றும்
மாறாது நிலைத்து நிற்கும் வேறு எமது குடும்பத் தலைவரது துக்கச் செய்தி கேட்டு ஈமக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் பல வழிகளிலும் எமக்கு உதவியவர்களுக்கும் அனுதாயச் செய்திகள் அனுப்பியவர்களுக்கும் அவரது தற்காலிக இல்லத்தில் 3061998 செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற ம் நாள் ஆத்ம சாந்திக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடையகுலதெய்வமான வைரவப்பெருமாள் தாள் போற்றி வணங்கிப்பிரார்த்திக்கும் தற்காலிக முகவரி நிரந்தர முகவரி மனைவி பிள்ளைகள் எஸ். தங்கராஜா,330,கெரமல்மாவத்தை கம்மலையடி சந்திலிப்பாய் பள்ளியவத்தை ஹெந்தலை, வத்தலை யாழ்ப்பாணம் தகவல் திருமதி சின்னத்துரை
som Listian
கருங்காலிச் சோலை பூg கல்யாண முருகனை
வேண்டிக் கொள்ளுங்கள், நல்ல இடத்தில் நல்ல முற்ைபயில் திருமணம் நடைபெறும் இது சத்தியம். = glyi illITErigellisluri =
இயற்கை வளங்கள் நிறைந்த இவ்வழகிய ஸ்தல
ஆப்
முருகன் எல்லா குறைகளையும் நீக்கி சகல செல்வங்களும் அருள்கிறான் என்பதில் ஐயமில்லை. SYLLLLLLLLLLLLLLLmmmLLLLLLS LLLLLLD S தேனாய் இனிக்கும் இவ்வாலய வஜ்ர தீர்த்தம் எல்லாப் பிணிகளுக்கும் சிறந்த ஒளஷதம், =பித்துக்குளி முருகதாஸ் = இவன் அற்புத அழகன் = புலவர்கீரன்= இப்பெருமைமிகு ஆலய கும்பாபிகேஷக திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது 40 லட்சம் வரை செலவு ஆகலாம். ஒவ்வொருவரும் இதில் பங்குகொண்டு பயனடைய நல்ல வாய்ப்பு. தாங்கள் விரும்பும்
நன்கொடையை அனுப்ப வேண்டிய விலாசம்
Sri Kalyana Murugan Thiruppani Committee || ||
174, Messenger Street, Colombo-12. Tel: 431222 Bankers : HNB Pettah Colombo A/c # 71709 தங்கள் பெயர் நட்சத்திரம் சொல்லி நித்தியம் அர்ச்சனை செய்து மாதம் ஒரு முறை பிரசாதம் அனுப்ப மாதம் ஒன்றுக்கு (வெளிநாடு) ரூ. 100/= வருடத்திற்கு ரு 1200/= (ജൂബ Dist ரூ. 50/= வருடத்திற்கு ரூ 500/=
அறங்காவலர் றி கல்யாண முருகன் திருக்கோவில், கருங்காலிச்சோலை, முந்தல், புத்தளம். றிலங்கா,
35 வெக்ஷோல் விதி கொழும்பு-02
மேலதிக விபரங்களுக்கு துெ 9 551 35TfLI6)|TTIň
RAUJA VAUDEEKARAN JI2L 6235J60 (முஸ்லீம் முறைப்படி
Ayur Dr. K. AS முருகானந்த
கோணமலை வளாகத் நெறி ஆரம்பிக்கப்படா வர்கள் எதிர்காலத்ை நிலமை தோன்றியுள்ள இணைந்த பல்கள் திருக்கோணமலையில் ஆங்கில டிப்ளோமா கணக்கியலும் நிதியியலு நெறியும் இடம்பெற்றன வெட்டுப் புள்ளிக மாணவர்களுக்கு உதவு பட்ட இப்பயிற்சி நெறி அவரது நற்பெயருக்கு தீங்காகும் என யாண்டுகளைக் கொன் | ‘’’’’’’’’’’’’’’’’ါ’, ‘’’’’’’’ဲ” சி0:. பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா மீது அபாண்ட எனனும புதிய கல் மான பழி சுமததும நோக்கத்தோடு அச்செய்தி இக்கல்லூரிகள் 1601 வெளியிடப்பட்டதாக கருதுவது சரியானதல்ல. கலைக்கழகங்களுடன் -ஆசிரியர்- அநதஸ்ததைய OERO I (Sibien LIL-5 2006 TUIG
தூர்-திருமலை படகுச் சேவையில் o: இரு படகுகளும் ஓரளவு திறம்பட லிருந்து ' சேவையாற்றுகின்றன. ஆனாலும் இயந்திரக் தோட்டங்களுக்கு ஹட் கோளாறுகளினால் ஒரு படகு மட்டும் ளுககு சேவையிலீடுபடும்போது பிரயாணிகளின் வரத்து நிறுவனத்தா நிலமை பரிதாபத்திற்குரியதாகின்றது. ஒன்று நடத்தபட கடல்வழிச் சேவையை மேற்கொண்டி 1醬 வருடமாக இச் $? முதுர்பநோகூசங்கம் இன்னுமொரு டுள்ளது.
யந்திரப் படகினைப் பெற்று சேவையிலிடு இதற்கு அரசியே படுத்தினால் சங்கத்திற்கு வருமானமும் ಕ್ಲಿಕ್ಹಳ್ಳಿ மககள கூ பிரயாணிகளின் போக்குவரத்து கஷ்டங்களும்
பொகவந்தலாவை நக பாடசாலைகளுக்கு க மாணவர்கள் பெரிதும்
மேற்படி தோட்ட
. . . . . . . .
SRI LANKA MI
AND CONTA RESONABLE RATES
CAR
FROM SWITZERLA
அடுத்த கொள்கலன் 27 ஆடி மாதம்
159,61OxfIDTJ
Zurich Stig. Se
வெற்றுப் பெட்டிகள் எங் அளவுகளுக்கும், தரத்தி செய்து எங்களை
pcöves, Lunfliji suunnar Ritken Spenc: முகவர் முலம் உங்களுடைய கார்கே கையாளுவார்கள் இலங்கையில்
ரு மாமிசத்தில்
பக குவமாய் தயாரிக் 5ÚULL5)
சலாமிசிரி, பதாம் பருப்பு (Bun 681 0 oմlso ovպաn 5 g மருந்துகள் சேர்த்து தயா ரானது. உல்லாச வாழ்விற்கு உறுணை யானதுஸ்திரி புருஷர் களின் பலவீனங் களைப் போக்கி தளர்ந்த நரம்புகளுக்கு முறுக்கேற்றி சுறுசுறுப்பையும் தேக காந் உடல் பூரிக்கும். எலும்பும் ே ஆச்சரியப்படத்தக்க கணைச் சூடு தணியும் மூல மார்பு இடுப்புவலி, கால் கை களுக்கும் சிறந்த ரசாய வர்களுக்கும், நீரிழிவு, பிள சிறுவர் சிறுமியருக்கும் சிற
நாள்பட்ட பீனிசம், இளை உள்ளவர்களும் பயமின்றிய
500 gram 300/-
வி. பி. பி. ஆடர்
G/02. Gangibu o 66öras soL GLD só (y
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

In (மன்னார் நிருபர்) ... " மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் கால எல்லை முடிவடைந்த பொருட்கள் ے + த்திய புள்ளி விபரம் தற்போது தாராளமாக விற்பனை செய்யப் பட்டு வருகின்றன.
ழினியன் குடியிருப் குழந்தைகளுக்கான பால் மா வகைகள் பிள்ளைகள் தங்கள பிஸ்கட் வகைகள், சொக்லட் வகைகள் በ J,6ቨff6)|ዘ . O Lt. பல பொருட்கள் காலாவதி தினம்
SS S S S S S S SS SS SS SS S S S S SS
IDI bLIDITESeleine
L) (3 GIIIIIIILDIT LINT LIG), if) GODLY த க் கழகத்தின் திருக் : மேலும் : #? தில் ஆங்கிலப் பாட தங்கள் கல்வியைத் தொடர்ந்து பட்டங்கள்
பெற்றுக்கொள்ள வகை செய்யப்பட்டன.
இதன் பிரகாரம் நாட்டிலுள்ள சகல
தால் முப்பது மாண த இழந்துபோகும்
இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரி மாண 'ño வர்கள் அனைவரும் பட்டப்படிப்பை மேற் பயிற்சி கொண்டு வருகின்றனர். ஆனால் திருக்
கோணமலையிலோ கணக்கியலும் நிதியியலும் பிரிவு மாணவர்கள் மேற்படிப்பைத் தொடர ஆங்கிலப் பிரிவு மாணவர்கள் அண்ணார்ந்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று
97ம் ஆண்டு ஆரம்பம் முதல் இன்று தோடங்கும் நாளை தொடங்கும் என இம்
ம், டிப்ளோமா பயிற்சி
ால் பாதிக்கப்பட்ட முகமாக ஆரம்பிக்கப் கள் இரண்டு கல்வி ாடதாகவும் அமைந்
விக்கொள்கையின்படி மாணவர்கள் கல்விக்காகக் காத்துக் கிடக் த்ெது இருக்கும் பல் கிறார்கள். தமிழ் மாணவர்களின் கல்வி இணைக்கப்பட்டு, பாழாகுவதற்கு அரசுமட்டுமே காரணம்
பெற்றதன் பயனாக என்று இனிச் சொல்லலாமா? O
ம் மறுக்கும் பேருந்து
(திருமலை நிருபர்) தலாவையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரம் பந்தலாவை நகரத்தி தானுள்ளது. கட்டணமாக 5 ரூபா பெத்தராசி ஆகிய எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது தனி *॰ ' யார் வாகனங்களில் சென்றுவர 30A ஒரு ' ' ' நாளைக்கு எடுக்கிறார்கள். இதனால், இப் 炯 ஆனால கடநத பகுதியிலுள்ள வருமானத்தில் தாழ்நிலையில் சேவை நிறுத்தப்பட் இருக்கும் பெற்றோர்கள் பெரிதும் சிரமப்
படுகின்றனர்.
இவ்விடயம் சம்பந்தமாக சம்பந்தப்பட்ட வர்களுக்கு பல தடவை எடுத்தியம்பியும்
ல காரணம் என்று றுகின்றனர். மேலும்
ந்தப்பட்டுள்ளதால், - - - ಙ್ எவ்வித பலனுமில்லை. இதனால் இம்முறை த்தில்அமைந்துள்ள நடைபெறுயிருக்கும் மாகாண சபைக்குப் ல்வி கற்கப் போகும் போட்டியிடும் வேட்பாளர்களின் பாடு திண் அல்லல்படுகின்றனர். டாட்டமாகயிருக்கும். ஏனெனில், இப்பகுதி
வாழ் மக்கள் விரக்தியின் விளிம்பிலுள்ளனர். சாதாரண இத்தேவையைக் கூடப்பூர்த்தி செய்ய லாயக்கு இல்லாதவர்களுக்கு ஏன்
பதவி என்று இப்பகுதி
ங்களுக்கு பொகவந்
. . . . . . . . . .
PORT - EXPORT:
NGR SGRVICE = வாழ் மக்கள் வினாத் FOR CONSOLIDATED தொடுத்துள்ளனர்.
சோ ரீதரன், RGO'S GALIITGEGAJ ISBONIT GODGAI ND TO COLOMBO 1556VT606).
ܐ-ܚܒ 1998 கவிற்ஸர்லாந்தில் இருந்து ம்1998 அன்றுகொழும்பைவந்தடையும் Iñablast SFR: 120களால் விநியோகிக்கப்படும். கும் மற்றும் தகவல்களுக்கும் தயவு தொடர்புகொள்ளவும். 2 என்ற இலங்கையில் உள்ள எங்கள் ா கொழும்பு வந்தவுடன் கவனத்துடன் பணம் செலுத்தமுடியும்
GILL GULL Phone 305804 for 44589
பபு கொள்ளவேண்டிய முகவரி
GyropaCIf,079 2295310
. . . . . . . . . . . . .
A (Rasayana) LEGIUM ரசாயன)லேகியம்
வேண்டுமா? இவ்விதமாக உ
எதிர்காலப்பலன்கள் எம்மிடம்
SHAKTHY SAIRAWA
TRINCOMALEE
GITIG UITGLIITEIT GLITTLEGG-GlcNaugha Ulyje
அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு இனித்திட
மட்டக்களப்பு கோராவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான
லாம் வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும் திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
ந் திகதி முதல் 25ந் திகதி வரை SHAKTHY SARAWANA,
306, MALLKALANE LLAWATTA, COLOMBO-O6. TELEPHONE: 500067.
25ந் திகதி முதல் 30ந் திகதி வரை
82, MANIKKAVASAGAR ROAD,
TELEPHONE: 026-20347 SMqT S MTT SMST SLL 0 T SMM LLLS
முடிவடைந்து பல மாதங்கள் சென்ற பின்பும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன.
குறிப்பாக மன்னார் நகரிலுள்ள பல வர்த்தக நிலையங்களில் இவ்வாறான பொருட்களை சர்வசாதாரணமாகக் காணக்கூடியதாக உள்ளது.
இவ்வாறான பொருட்களைக் கண்டு பிடித்து அவற்றை அழித்துவிடும் பொறுப்பு பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் பணி யாகும். ஆனால் மன்னாரில் இப்பரிசோத கர் இருக்கிறாரா இல்லையா? என்பதை அறிய முடியாதுள்ளது.
இவ்வாறே பல கட்டுப்பாட்டு விலையி லுள்ள பொருட்களின் விலைகள் பல
பகுதியில் குறைவாகவே உள்ளன.
அதிகமான கடைகளிலுள்ள தராசு படிகள் என்பனவற்றிற்கு சீல் வைக்கப் பட்டு பல ஆண்டுகளாகிவிட்டன. சில வியாபாரிகள் கல்லையும், கட்டையையும் அளவை நிறுவைப் பொருட்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
இவற்றை எல்லாம் கேட்பதற்கு யாருமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது
Tëjtat liri
(மன்னார் நிருபர்)
呜ü
மன்னார் பெருநிலப்பரப்பையும் மன்னார் தீவையும்
பாலம் பாதுகாப்புக் குறைந்ததாகக் காணப்படுகின்றது.
இதனால் எந்த வேளையிலும் பாரிய
தோன்றியுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மன்னார் பிரதான
புலிகளினால் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டது.
1991ஆம் ஆண்டு இப்பாலம் தற்
நடைபெற்று வருகின்றது. எனினும் இப் பாலத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பல இரும்புக் கம்பிகள் துருப்பிடித்துக் கொட்டுகின்றன.
ஏற்கனவே இரு இராணுவ வாகனங்
விழுந்துள்ளன. தற்போது தினசரி நூறு வாகனங்கள்வரை இப்பாலத்தைக் கடந்து செல்கின்றன.
தினசரி 25க்கும் மேற்பட்ட பஸ்கள் இப்பாலத்தினால் சென்று வருவ
■蠶 திடீரென பஸ்கள் கடலினுள்
Ա6|16|13/:
இப்பாலத்தின் அவல நிலையை அமைச்சு கவனிக்குமா?
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில்
மேலால் போடப்பட்டிருக்கும் தற்காலிக
விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம்
பாலம் 1990 ஜூன் மாத நடுப்பகுதியில்
லிகமாக போடப்பட்டு போக்குவரத்து
கள் இப்பாலத்திலிருந்து விலகி கடலுக்குள்
பொதுமக்களை ஏற்றிக்கொண்டு
விழக் கூடுமென்ற அச்சம் தோன்றி
D ÉIGI LIGAD6Öld,GOGII
அறிய
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S. M. ANT
14 21, தாலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு - 6
NA
Gesuiius sorului Gulio
Y BBL MT L La TT MM L LL
T.P. 586218
DOGIGMOni
மலையாள மாந்திரிகத்தை
இலங்கையில்
திட்டவட்டமாக
யையும் உண்டாக்க வல்லது. ாலுமானவர்களின் சரீரத்தை கையில் புஷ் டியாக்கும்.
சூட்டைப் போக்கும். இருமல் டுக்கம் மற்றும் சகல பலவீனங் ம் இதுவே. உடல் பருத்த பிரஷர் உள்ளவர்களுக்கும், *@k பு இருமல் மூலரோகங்கள் னடையலாம், பத்தியமில்லை.
250 gram 150/= ள் கவனிக்கப்படும்.
asubramanian வத்தியசாலை
திய சுப்பர் மார்கெட்
மாடி) கொழும்பு - 11
GDI
கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். ச்சேவையில் கெடுதலுக்கு | GLSLÁGON. နှီးမြုံ D. ச்சயமாக ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோழ்த்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட နှီးမြှို့နှီး களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் விநாட்டுப் பிரயான தடைநீங்க, மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோளாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய உண்டு
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆட்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி P.K. SAAM J.D.G.ANKRIP SR DURGAADEV MAN HIRKA UCHCHADA PEEDAM NO. 162, KOTAHENASTREET, MAY FIELD ROAD, COLOMBO-13.
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0094.1342464. Te-00941431137. li SILLaivan GAILI Gla-N வேண்டிய தொலைபேசி எண்கள் 342-463-34.483.
ஜூன் 28-ஜூலை 04,1998

Page 5
LDľTri (9,6 54161 புறத்தாலும் முன்னேறுவதற்கு படையினர் பலத்த யற்சி செய்து வருவதாக படைத்தரப்பு
: கூறுகின்றன. 20.06.93 சனி முதல் மூன்று நாட்கள் பாரியமோதல்நிகழ்ந்துள்ளது. இருமுனைக ளில் முன்னேறிய படையினருக்கும் புலிகளுக் கும் ရှိုးမျိုဂြို|| பலத்த மோதல் வெடித்தது.
புலிகள் தரப்பில் பலியான பதின்மூன்று பேரின் உடல்களை தாம் கைப்பற்றியதாக நடவடிக்கை தலைமைச் செயலகம் கூறி யிருக்கிறது.
இம் agains தமது தரப்பில் 38 பேர் பலியானதாக புலிகள் கூறியுள்ளனர். படைத்தரப்பு இழப்புக்கள் பற்றி அவர்கள் கூறியதை தணிக்கை காரணமாக வெளி Allysos).
இச் சண்டைகளில் தமது தரப்பு ஆட்பல படைக்கல, கனரக வாகன இழப் புக்கள் பற்றி படைத்தரப்பு உடனடியாக எதுவும் கூறவில்லையே!
பத்திரிகையாளர் மாநாட்டில் கூறப் படும் கணக்குகளிலும் ஆட்பல இழப்பை மட்டுமே அறியக்கூடியதாக உள்ளது.
சுதந்திர ஊடகங்களின் வாயை அடைத்துவிட்டு தாங்கள் கணக்குகளைக் கூறிக்கொண்டிருக்கிறார்கள்
ஆனால், இன்றைய அரசு எத்தனை குழப்பமான அணுகுமுறைகளைக் கொண்டி க்கிறது என்பது தணிக்கை விடயத்தில்
தெளிவாகியுள்ளது. a: ಇಂತ್ಲಿ 5600TT560560U 955 TgSolSD 1556 (55 DS. பி.பி.சி. செய்திகள் : லும் களநிலவரத்தை அவ்வப்போது அவிழ்த்து விடுகின்றன.
படையினரின் மனநிலையை சோர் வில்லாமல் வைத்திருக்க, எதிரிக்கு தகவல் செல்லாமல் தடுக்க என்று தணிக்கையை நியாயப்படுத்த கூறப்பட்ட காரணங்கள் எல்லாம் அரச வானொலியூடாகவே பொய்
பி.பி.சி. சிங்களச் செய்தியை கள முனையில் உள்ள படைவீரர்கள் கேட்கின்ற னர். புலிகளும் கேட்கின்றன்ர் இலங்கை வானொலி ஊடாக ஒலிபரப்பாவதால் முன்பை விட தெளிவாக செவிகளில் பாய்கிறது.
ன்பாவது ஒலிபரப்பில் குறுக்கீடுகள் sm GANGGODAJö, GasTGITTIMOG, SIT S, TOT GOOTILDITS, பி.பி.சி செய்திகள் gf யாகக் கேட்பதில்லை. இப்போது படுகிளியர் ஆக, அரசின் ဗြန္တီ தோல்வி
கண்டுள்ளது. உள்ளூர் செய்தி ஊடகங் களின் அதிருப்தியைச் சம்பாதித்ததுதான்
EGTL LGUGÕI.
எந்தவொரு விடயத்திலும் தெளிவான 919) (5 (p60 DSOL : 5ճաU)յ6ն தால் அரசு உண்மைகளை விட்டு வெகு தூரம் விலகிச் செல்லத்தொடங்கியுள்ளது. 7.06.93 அன்று பி.பி.சி. ஆகாயத் தகவல் ஒன்றை செய்தியில் கூறியது அது பறந் அச்செய்தி ஒலிபரப்பானது. அரசின் அச் செய்தியும் விழாமல் இருந்திருக்காது. மறுப்பே கூறப்படாமல் மெளனம் ஏன்?
அதேபோல சனிமோதல் தொடர்பாக படைத்தரப்பு இழப்புப் பற்றி புலிகளின் குரல் வெளியிட்ட தகவலையும் 22.06.98 அன்று இரவு பி.பி.சி அரச வானொலி ஊடாக ஊரறியச் சொன்னது. ஆனால் அரச வானொலியின் சொந்த செய்தி வழமைபோல தனது பாணியில் செய்தி கூறி தனது நம்பகத் தன்மையை மேலும் கட்டிக்காத்து கெட்டிப்படுத்திக் கொண்டி ருக்கிறது.
மாங்குளம் மேற்கே புலிகளின் பதுங்கு கைப்பற்றப்பட்டன. மாங்குளம் ழக்கே பதுங்குநிலைகள் தாக்கப்பட்டன என்று கடந்த ஒருவாரமாக நடவடிக்கைத் தலைமைச் செயலகம் தகவல்கள்ை வாரி வழங்கி வ பத்திரிகைகளிலும் அவை வெளியா
எவ்விடம் எவ்விடம், புளியடி புளியடி என்று கண்ணை மூடிக்கொண்டு போய் தொட்டுவிட்டுப் பார்த்தால் நாட்டுக்
கதைபடித்தான் அடடே வேம்படி.
ஜயசிக்குறுய் இரண்டாம் வருட நகர்வுகள் ஆரம்பமாகி ஒரு மாதம் பூர்த்தி யாகப் போகிறது.
ந்த மாதத்தில் 19.06.98 வரை கூறிய
தகவலின்படி பார்த்தால்கூட காணாமல் போன தாக கூறப்பட்டோர் உட்பட 30 படையினரை ಘ್ವಿ 4 பேர் உயர் அதிகாரிகள் 1600 பேர் வரை காயமடைந்துள்ளர் 63 பேர் அதிகாரிகள் 20 நாட்களுக்குள் இத்தனை இழப்புக்கள் நடந்துள்ளன.
ரணில் அரசு 8.061056)|LUO)LIST59/2LJL LJGTLDLPS என்று கூறிய செய்தி களில் வெளியாகியது. அதனையும் புறக் கணிக்க முடியுமோ?
இப்போது அடுத் ஆளும் தரப்பு குதித்து என்பதை சிங்கள மக் கருதச் STTLTTUTTGOT LIDITADO) 06 BELLAGGÖT SIGLDITSE GOTLÄNGE என்பவற்றை அந்த இல தாக காட்டப்பார்க்கிற அதற்கான முயற் மாரிடம் இருந்து பெற ಅಣ್ಣ "C U6MSS GGLOT ÉpóleoTi இன வராக கருதப்படுவார் நினைக்கிறது. இப்படி
Gasrgibia Gurmanflui
ரணில் கூறியது தவறு, மிகைப்படுத்தல் என்றால் சூடாக பதில் கொடுக்க, சவால் விட ஆளும் கட்சியில் பேச்சாளர்களுக்கா பஞ்சம்
ரணில் முன்னாள் பிரதமர் இந்நாளிலும் சகல மட்டங்களோடும் தொடர்புகள் வைத் திருப்பவர்.
ஆனால் ஐ.தே.கட்சி ஆட்சிக்காலத்தில் மட்டும் என்ன யோக்கியம்:50பேர் பலியானால் பத்துப்பேர் என்று கூறி மீதி 40 பேர் மரணத்தை ಘ್ವಿ இரகசியம் என்று நீங்கள் மறைக்க ல்லையா? என்று அவரிடம் கேட்கலாம். ஆனால் கேட்கவில்லை.
எங்களிடமிருந்துதான் நீங்கள் கற்றுக் கொள்கிறீர்களா? என்று பதில் கேள்வி கேட்டால் என்ன செய்வது?
ஐ.தே.கட்சி அரசு கூறும் இழப்பு விபரங் களை மூன்றாம் நாலாம் வாய்ப்பாடுகொண்டு பெருக்கிப் பார்க்கவேண்டும் என்று அன்றைய எதிர்க்கட்சி கூறிவந்ததை யார்தான் மறப்பார்
இன்று ஐ.தே.கட்சி எதிர்க்கட்சி, பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே. அப்படிப் போகிறது அரசியல் போட்டித்தெறிப்புக்கள் ந்த நாட்டில் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும் ஒரு காலமும் ஒன்றுபடப் போவ தில்லை. ஒன்றுபடும் என நம்புவோர் முடர் களே அல்லது மக்களை மூடராக்க முற்படு வோரேயாகும்.
ஆனால், ஒன்றுபடுவதைவிட இரு தரப் புக்கும் இடையே எந்தளவுக்கு மோதல் 屬 மாகிறதோ அந்தளவுக்கு நன்மைகள் உள்ளன. பல பொய்கள் அம்பலமாகும். மக்கள் முழு முட்டாள்களாகாமல் இருக்கலாம்.
எதிர்க் கட்சியின் வாயை மூடச் செய்ய அரசு முதலில் தமிழ்க் கட்சிகளது உதவியை
5Tly US
அரசுக்கு சேவகம் செய்வதை தலைமேற் கொண்ட கூட்டணி பிரமுகர் ஒருவர் ஊடாக மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சியில் இருந்து எதிர்க்கட்சி நழுவிக்கொண்டது.
தரப்பு பெளத்த குரு மாறான தீர்வை தரத் தைப் போன்ற மூடத் இல்லை.
இந்த ஆகஸ்ட்மா யில் மாகாணசபைத்தே SA, GULD 5TUL SA, GAJOUT வெற்றிமீது வெற்றி என்று நம்பியிருந்தனர் கடந்த ஒரு மாதத் பொய்த்திருக்கிறது எல் காலநிலை என்ன? என் கைகள் மறைத்து நீ சூரியன் போல ர்ே இதற்கிடையே ம நடவடிக்கை மேற்கொ ரையை பிடித்துவிட்டத 55 os60LD5TOT, 9. விடுதலைப் புலிக முக்கிய தளம் சுலப அப்படியே திருமலை தூர கடல் வழிப்பாை
ஆனால் வேறு பாதைகளும் வடக்குgjë të për si GT.
அரச தகவல் ெ மாங்குளத்தை சில வாகரை பற்றிக் கூறி
அவலை நினைத் டி எப்படி என்று ே Gugu file, it alsTest go இடிபடாது நோக் STGÖTLJITT BEGIT og flói).
GJITa, 60) Juálój 33 La தரைமட்டம் என்று பை லியமான கணக்கு கூற உடல்கள் கைப்பற்றப்ப சந்திர மண்டலத் சரியாகப்போய்ச்சேர மக்களின் கவனத்ை ஏற்படுத்தல ஞ்ஞானி
ஒருவர் ரெண்டு எழுத்தாருடன் பேசு வது தொடர்பாக கூட்டம் நடத்திய வராம் கூட்டத்தில் கிழக்கின் தனித்து வக் கட்சித் தலைவரது நிலைப்பாட்டை பேராசிரியர் விமர்சித்தவராம் தென் கிழக்கு அலகு தொடர்பாக கிழித்துப் போட்டார். அப்போது தனக்கும் அதற் கும் சம்பந்த மில்லாதது மாதிரி கேட் டுக்கொண்டு இருந்தாராம் கூட்டான கட்சியின் ஞானப்பால் உண்டவர்
கொள்ளுப்பிட்டியில் மேலிட
வாசஸ்தலத்துக்கு அருகே இருந்த
தமிழ்க் கடை ஒன்று இரவோடு இரவாக உடைக்கப்பட்டது தெரியும் தானே? அந்த இடமருகே தமிழ்க் கடை இருப்பது பாதுகாப்புக்குக் கேடு எனக் கருதித்தான் உடைக்கப்பட்டதாக சந்தேகம் எழுந்ததும் உண்மை. ஆனால் பயங்கரக் கூட்டமாக காவி உடையினர் அப்பகுதிக் குள் புகுந்து தூதரகம் முன்னால் தூள் கிளப்புவது மட்டும் பாது காப்புக்கு அச்சுறுத்தல் இல்லையோ? அந்தளவுக்கு நம்பிக்கையாக்கும்
யாழில் புதிதாக பொறுப்பை ஏற்கப்போகும் பிதாவைக்
கொழும்பில் கூடுதல் நாளைக்
கழிக்குமாறு ஆலோசனை
கூறப்பட்டுள்ளதாம் பாதுகாப்பு இருந்தால் நகருக்குள் வந்து அவை ஒன்றும் பண்ண இயலாது என்று வேறொரு வட்டாரம் அவரைக் கொப்பில் ஏற்றிவிட்டிருக்கிறதாம்.
யுத்த நிலவரம் பற்றி பெளத்த மதகுருமாருக்கு விளக்கிக் கூறப்பட்டதாம் பேஷா கூறட்டும் அப்படியே இந்து கிறிஸ்தவ குரு மாருக்கும் விளக்கிக் கூறியிருக்கலாமே? ஏன் கூறவில்லை யுத்தத்தின்
ஜூன் 28-ஜூலை 04,1998
நிறம் என்ன? மஞ்சளோ? இன்னும் ழைக்கும் ஆட்கள் திருந்தினால்
இந்து மதகுருமாரைச் மதம் கூறிவிட்டு சறுக்கினார் அல்ே போகுமோ? பௌத்த குருமாரிடம்
நேரம் அது இந்து மதகுருமா கையொப்பம் போட மறுத்தால் என் ஒருநாள் பார்க்கலாம் என்று அ மலையக தனித்துவத் த வராக இருக்கும்போது சுயநலம் ெ
கிறதாக்கும் அப்போது மட்டும் ழாராய்ச்சி மாநாட்டுக்கு பறந்துபே புலிகள் என்று கருதி அம்மா புறக் தெரியேல்லை. சுயநலத்தோடு இல கிறாராம் ஜெயலலிதா அரசியல் எ அது அம்மாவாக இருந்தால் என்ன கிடைக்கிற ஆதரவை இவர் ஏன் ெ
தேனகத்தின் ரெண்டு நடந்தது. பக்தர்கள்போல உளவ உறுப்பினர் இருவர் ரெண்டு எழு பட்டனராம் மரத்தில் கட்டி தொ இது மாம்பழச் சீசன் ம ரிங் ரிங் என்று பறந்துவந்து வட்ட பற்றிக்கூற அனுமதி இல்லை ெ
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்ட முயற்சியில் ரளது. யுத்த வெற்றி ரின் உணர்வு சார்ந்த சய்தல் மூலம், யுத்தம் கருத்துக்கள், எதிர்க்
நாட்டு நடப்புக்களும், நகர்வுகளும் அப்படித்தான் இருக்கின்றன.
முன்வைத்த காலை பின்வைக்க முடியாது என்று ஒரு தனிநபர் கூறினால் அது அவரது தனிப்பட்ட கெளரவப் பிரச்சனை
அம்பலப்படுத்தல்கள் ஒரு அரசாங்கமோ, அரசியல் கட்சியோ சியத்துக்கு எதிரான அப்படிக் கூறுமானால் அது மக்களை, நாட்டை To;6I பாதிக்கும் பிரச்சனை கொடுத்த விலை,
கொடுக்கப்போகும் விலை என்பதை அறிந்து நிதானமாக சிந்திப்பதே நல்ல ஆட்சி முறை யின் பண்பு
அதைவிடுத்து என்ன விலை கொடுத்தும் கணி பறிப்போம் என்று நின்றால் காலம் கடந்தபின் கனி கைக்கு கிடைத்தால்கூட அது அழுகிய கணியாகவே கிடைக்கும்.
தான் பெளத்த குரு பட்ட மாகாண சபைத்
றிக்கை I. GLLOGIGOLITCAA) திற்கு எதிரான ஒரு TOTO 3,015 LD STUL நினைக்கும் ஆளும்
இன்றைய நடப்புப்ப ம் தரப்புக் அழுகியகணி LANGGONA).
கணிக்கு எறிவதாக எண்ணிக்கொண்டு எல்லோர் தலையிலும்கல்லைப் போட்டு கொண் செங்கோல் முறையல்ல. கனியை தவிர மற்றெல்லா இடங்களிலும் கல்லுப்படும் சுற்றி சுற்றி எந்த திசையில் நின்று எறிந்தாலும் பழுத்த கனி கைக்கு எட்டுமா?
மாம்பழம் கிடைக்கவில்லை என்பதால் மறு கரையில் உள்ள கொய்யச் சுகமான தோடம் பழத்தை கையில் பிடித்து துள்ளுவது பள்ளிப் பருவ விளையாட்டு அதையே நாட்டு நடப்பில் விளையாடினால் நஷ்டம் யாருக்கு பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகும். மாங்குளம் சண்டை, வாகரையை கைப் பற்றியாகிவிட்டது. மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைப்பு முயற்சி படையினர் பலி புலிகள் - பலி. இப்படியே சுற்றி சுற்றி சுப்பரின்
கொல்லைக்குள் நின்றது போதும்
LDSOTILO ந்து நேர்மையான தீர்வுக்கு அரசு தயாராகி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றை நாடினால் என்ன?
வின இளம் தலைமுறையினரதும்
ாரின் எண்ணத்துக்கு துணியும் என்று நம்புவ நனம் உலகில் வேறு
த்தில் தென்னிலங்கை தலைநடத்தி முடிக்க I குருதியையும் உடல உறுதயையும காபப க இருந்தது. தற்கு தேவையானது அதுவே.
வந்து எம்மைச் சேரும் இதனை எழுதும்போதுகூட ஆம்புலன்ஸ்
நிற்குள் அந்தநினைப்பு IT DITAJ 95 TOT GOOTLD 6T60,T60Y 2 பதெல்லாம், ஆயிரம் lன்றாலும் மறையாத
றதல்லவோ, ட்டக்களப்பிலும் படை இந்தி T 6YTÜLJL"L(A) 6rT GMT 95I., GAJIT95 நதிய
பிடித் 鬣 த்தாடினால் தமக்கு டுத்தது என்ன? சாதகம் என்று இப்போதெல்லாம் சிறீலங்கள் ரூக்கு வாகரை ஒரு அணியினர் நினைக்கிறார்கள் முன்னர் மறு ாக மூதூர் சென்று அணிகள் அப்படி நினைத்தன. ClgáJGUAITLD. R வெற்றி நிச்சயம் என்று களம்இறங் 5. கிய அணி முதலில் சில கடல் வழி, தரைவழி ಅಳ್ಗು
LS S LLLLLLM T LLLLLL L LLLLL KLL0Lz0LLLLL00L கிழக்கு போக்குவரத் ஒடித்திரிய சலிப்பூட்டுவது துடுப்பாட்ட தந்திரம் மளமளவென்று ஓட்டங்களை குவித்து மறுதரப்பை அசத்த முயன்றது சிறீலங்கா அணி
களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் சையில் அல்லாமல் வேறு
போர் அலசலைவிட கிரிக்கெட் அலசல் சுவாரசியமாக இருக்கும்தானே.
9.06.93 அன்று மீண்டும் சிறீலங்கா ணிகளுக்கிடையே மோதல்
தாடர்பு சாதனங்கள் ாட்கள் மறந்துவிட்டு, Glanci1. 器 DIT 60)6N) L(, LL
- திசையில் பந்தை ஊடறுத்து செலுத்தும் இ' விதமாக துடுப்பை சுழற்ற முயன்றனர். மும் நிறைவேறாது ஆனால், ங்கா அணியுடன் பல தடவை மோதிய அனுபவம் கொண்ட அணி கள் பலி பலமுகாம்கள் என்பதால், எல்லைக் கோட்டை தொடாமல் தாமித்து பந்தை தடுத்து நிறுத்துவதிலேயே மறு அணி பட்டுள்ளது. ஆனால் - கூடிய கவனம் செலுத்தியது. -டதாக கூறவலலை ஆங்காங்கே தட்டிவிட்டு ஒரு ரன், இரு 呜 விட்ட ஏவுகனை ரன் என்று ஓடி ஒடிரன் சேர்ப்பதை தடுப்பதை டியவில்லை என்பதால் = விட நான்கு திசையிலும் எல்லைக்கோட்டை திசைதிருப்ப பூமி :ெ டாமல் தடுக்கும்வகையில் பலமான ாம் என்றானாம் ஒரு தடுப்பு ஏற்பாட்ட்ை கப்ரன் செய்திருந்தார்.
களம்பல கண்ட கப்ரன் அல்லவா
அங்கு விட்டனர்-இங்கு பிடித்தனர்
GäGüJELITÍ
லிகள் செவியில் விழுகின்றன. அர் : ஆளும் Q
ழக்கு வானை வெளுக்கச் செய்யும் ဇွန်္တီမြို့ဖြုံ தூண்டுவதாக தெரிய ல்லையே தீங்குவதுபோல நடிப்ப்ோரை தட்டி எழுப்புவது கடினம்.
சென்றவாரம்மின்மாற்றிகள் மற்றும் தொலைத் தொடர்பு கோபுரத் தகர்ப்புகள் தொடர்பாக ஆராய்ந்திருந்தோம்.
கல்முனை தொலைத்தொடர்பு பரி வர்த்தனை நிலைய குண்டு புலிகளால்தான்
வைக்கப்பட்டது. ஆனால் விசேஷ அதிரடிப் படைமீது சந்தேகம் கிளப்பி புலிகள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று குறிப் பிட்டிருந்தோம் அல்லவா
அதன்பின்னர் கிழக்கில் ஒலுவில் தொலைத் தொடர்புநிலையமும் ஏற்ாவூர் தொலைத் தொடர்பு கோபுரமும் தகர்த் தெறியப்பட்டுள்ளன.
ஏறாவூர் தொலைத் தொடர்பு கோபுர தகர்ப் புலிகளும் poss னர். ஒருமுகாம்தாக்குதல் பாணியிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
-
Lo sóT GOTTífils), gFTLD 7 TT95 SJAJU, GOOGOOT UGOLLËNGJITija, si GLGIU (Në SISTE படை வட்டாரங்கள் கூறியதாக ONGAJ GALLUTTÉ NGTGTGOT.
கண்ட இடத்தில் எல்லாம் ஒளித்து வைக்கும் அளவுக்கு புலிகளிடம் சர்ம் ரக ஏவுகணைகள் புளுத்து விட்டதோ? போகட் டும், அது எத்தனை பெரிய சமாச்சாரம் உடனடியாக தொலைக் காட்சியில் காண் பித்திருந்தால், மக்கள் பார்த்திருப்பர் அன்றோ
அதுசரி, புலிகளிடம் இருப்பது ஸ்ரிங் கள் ஏவுகணைதான் என்பதை அறிந்துவிட்ட தாக முன்னர் யார் யாரோ சொன்னதாக ஞாபகம் வருகிறது. ஒன்றுமே புரியவில்லை
Gwasg Gau.
also (ogues TLT SIGILLITSOITT. Ga: எதிர்த்தரப்பு பீல்டர் களை உளவறியவர்போல அவர்களது தலைக்குமேலாக பந்தை பறக்கவிட் அதனை குறிவைத்து பாய்ந்தார் அகர்கள் குறி தப்பவில்லை. அதன் பின்னர் அதிரடி ஆட்டம் பின்னடைந்தது. அதன்பின்னர் ஆட்டம் சூடு தற் osLJL JLLID 2,99ist olLOT550 243 சிறீலங்கா அணி
ன்னர் ஆடத் தொடங்கிய
இந்திய அணி எடுத்த எடுப்பிலேயே ஒட்டங்களை குவிக்கத் தொடங்கி ய்து டெண்டுல்கரின் அபார ஆட்டம் பிரமிக்கச் செய்தது.
STGÖT உத்வேகத்துடன் ஆடியஇந்திய அ எட்டு விக்கெட்டால் வென்றது. சிறீலங்கா அணிக்கு முதற்போட்டியில் வெற்றி உறுதி என்று நினைத்ததுக்குமாறாக நிலவரங்கள் இருந்தன. எனினும் ஞாயிறு அன்று நி : செய்தியை பெரிதாகக் 蠶 :: சிறீலங்கா அணிப் பிரியர்கள். ஆனால் முதற் தோல்வியுடன் இந்த வெற்றியை ஒப்பிட முடியுமா?
நியூசிலாந்து அணி எதிர்த்து போராட ಆಗ್ದಿ அன்று தெரியவில்லை. ಘ್ವಿ பாட்டிகளில் கவனிக்க விட்டுப் பிடிக்கிறதா என்பதுபோகப்போகத் தெரியும் பாட்டிகள்தான் இன்னமும்முடியவில்லையே
மாம்பழத்துக்கு கிராக்கி இருக்காதாம் இல்லாததையும் பொல்லாத தையும் சொல்லி சந்தையில் போட்டு வித்துப்போடும் மனுசி ம் அது ஒருகாலம் அந்த நாள் ஞாபகம்-வேறொன்றும் இல்லை
கிரிக்கெட் வர்ணனைக்கு கிடைப்பதோ கையளவு நேரம் அப்படியிருந்தும்கூட தரமான வர்ணனையாளர் கிடையாதோ? தாக சாந்திக்கு பத்து நிமிஷம் இருக்கும்போதே "தாக சாந்திக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது" என்று அறிவித்தார். பிழைக்காக வருத்தமும் தெரிவிக்கவில்லை என்று பார்த்தால், பிறகு பத்து நிமிஷத்தின் பின்னர் இதோ மீண்டும் ஒருமுறைதாக சாந்திக்காக ஆட்டம் நிறுத்தப்பட்டிருக்கிறது என்று காதுகளுக்கு பூத் தருகிறார். இலங்கை இந்திய அணிகளுக்கிடையே நடந்த முதல் போட்டியில்தான் இந்த கூத்து இதே அறிவிப்பாளர் டெஸ்ட் போட்டி வர்ணனையில் இலங்கை அணி தோல்வியில் இருந்து தழுவிக்கொள்ள ஆடுகிறது" என்று பலமுறை கூறினார். பின்னர் நாமாக யோசித்துப் பார்த்தபோது தான் புரிந்தது நழுவிக்கொள்ள என்பதைத்தான் அண்ணார் அப்படிச் செப்பியிருக்கிறார்.
கலைஞரது பவளவிழாவில் சிலர் கூறிய கருத்து கலைஞர் எப்போது எழுதுறொர் எப்போது தூங்கப் போகிறார் என்பதே தெரியாது கலைஞர் புத்திசாலிதான் இந்தப் பழமொழியைப் பாருங்கோ
பாத்துரை
நிறம் தெரியாமல் திறமாக ஒத்து
ந்திக்க மேலிட சக்தியானவர் சம் ா? அதற்குக் காரணம் இல்லாமல் அறிக்கை பெற ஏற்பாடுகள் நடந்த ரை சந்திச்சதை கேள்விப்பட்டு ன செய்யிறது? அதுதான் பின்னர் ாறு தவிர்க்கப்பட்டதாம் லைவருக்கு ஜெயலலிதா முதல் ரியவில்லை. இப்போதுதான் தெரி அம்மா கூப்பிடுகிறா என்று தமி னவை இங்குள்ள தமிழறிஞர்களை ணிைச்சதுகூட பெரிசாக அப்போது கைத் தமிழருக்காக குரல் கொடுக் ன்றாலே இப்போது சுயநலம்தானே? நம்ம ஐயாவாக இருந்தால் என்ன? எடுக்கப் பார்க்கிறார்? ழுத்தாரின் பகுதியில் திருவிழா யச் சென்ற தமிழ்க் குழு ஒன்றின் தாரால் பிடிக்கப்பட்டு சாய்க்கப் ங்கவிட்டதாகவும் தகவல் ம்பழத்தை கண்டுபிடித்து வண்டு டும் மாம்பழத்தில் விழுந்த வண்டு ல்லம்மா அடிக்க வருவா பிறகு
S
'அரசியல்வாதி துரங்கக்கூடாது. தூங்கினாலும்
sintisus” sol sólorcosu ஆட்டிக்கொண்டே துரங்கவேண்டும்! இல்லாவிட்டால்
செத்ததாக நினைத்து சந்தோசமாகப் புதைத்துவிடுவார்கள்!"

Page 6
|ல்ேபிரட் ○。 துரையப்பா மு:
காமினி வ6
டையில் சேர்த்துக் கெ LDT&SLULLGOTir.
ஜிகாத் அமைப்பு தொடர்பாக கிழக்கில்
ஸ்லாமல், முஸ்லிம் மக்க in Soussor.
தமிழ் முஸ்லிம் 2 கிழக்கில் சமூக மோத
“பிரேமதாசா புலிகளிடம் ஏமாந் விட்டார். புலிகளுக் யுதங்களை அ ளிக் கொடுத்தார். 器。 6) STUTTG, UT அவரை ஏமாற்றிவிட்டார்."
மேற்கண்டவாறுதான் பிரேமதாசா வின் அரசியல் எதிரிகள் கூறிவருகின்றனர். இப்போதுகூட பொதுஜன முன்னணியினர்
அதுதான்.
பிரேமதாசா பிரபாகரனை ஏமாற்றப் பார்த்தார் என்று கூறினால், பிரேமதாசா வுக்கு சிங்கள மக்களிடம் கெட்டிக்காரப் பட்டம் கிடைத்துவிடுமல்லவா.
anyonnels léJojTöT éJöj. அர்சால் ஊக்குவிக்க அமைப்பா 吓,山 IIL i \s
அரசின்
பிரிவு உள
- - - மவுசூக். பிரேமதாசா முன்வந்தார். slij GLIT STGI), L. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பொலிஸ் சேவையில் ஞ்சன் விஜயரத்ன பதவிவகித்தார். டென்சி என்.பி அமைப்பாளர் லுடன் ரஞ்சன்தான் பெரும்பாலும் தொடர்பு மவுகுக் க்ளை வைத்திருந்தார். எல்.எப் அமைப்பில்
புலிகளுடன் போரை நடத்த வசதியாக னொரு முஸ்லிம் இை பிரேமதாசா அரசு செய்த மற்றொரு பாரிய முக்கிய பாத்திரம் வகித் ஏற்பாடுதான் அநுராதபுரத்தில் இராணுவத்தளம் ஜிகாத்இயக்கத்தின அநுராதபுரம் இராணுவ முகாை ல் சேர்ப்பது கிழக் விஸ்தரித்து, அதனை வடபகுதி யுத்தத் உறவுகளை சீர்குலைப்பதர்
துக்கான வழிநடத்தும் தளமாக மாற்றும் காரியங்கள் துரித கதியில் நடந்தன.
அதற்கு முன்னர் அநுராதபுரம் இராணுவ ளத்தில் விமானங்கள் தரையிறங்க முடியாது. ஹலிக்கொப்டர்கள் மட்டுமே சென்று இறங்க ly ULD.
சகல விதமான போர் நடவடிக்கைக்கு ஏற்றவிதமாக அநுராதபுரம் இராணுவ தளம்
DDUULLS).
இந்த இடத்தில் பிரேமதாசாவின் தந்திரத்தையும் பார்க்க வேண்டும்.
வவுனியா இராணுவத்தளத்தையே மேலும் விஸ்தரித்து, வடபகுதி போர் நடவடிக்கை களை வழிநடத்தும் தளமாக அதனை
தூண்டுவதற்குமான சதி ட்சேபம் தெரிவித்தன
அதுதான் பிரேமதாசா ஏமாந்து விட்டார் என்று கூறத் தலைப்பட்டனர். ஆனால் உண்மை அதுவல்ல. பிரே தாசா லேசுப்பட்ட ஆளல்ல.
இந்தியப் படையை வெளியேற்றுவ என்பது ஒரு பொதுநோக்கமாக இருந் போது புலிகள் கேட்பதை கொடுக்க தான் வேண்டும் கொடுத்தார்.
புலிகளால் பெற முடிந்த ஆயுத களையே பிரேமதாசா அரசாங்கம் கொடுத்தது.
மானங்களை சுட்டு வீழ்த் தும் ஆங்: 560TD6, U15 55 GMT UITLISJUS 60 GMTV5 LLUIT 5TGE 獻 கொடுத்துவிட .."
Glsflóa nú Guffflá uulói படுத்தத்தக்க விதமான ஆயுதங் 5.5GT 6215.9, LIULLOT
புலிகளுடன் பிரச்சனை தோன்றிய பின்னர் அதே ரக யுதங்கள் ஈ.பி.டி.பி. ரெலோ, புளொட் போன்ற இயக்கங்களுக்
பரங்களை பின்னர் பார்க்கத்தான் போகிறோம்.
பிரேமதாசாவும் பிரபாகரன் தமிழீழத்தை தைவிட்டு விடுவார் என்பதை நம்பவில்லை.
பிரேமதாசா உரிமைகளைத் தருவார் என்பதை பிரபாகரனும் நம்பவில்லை.
இந்தியப்படைத்தலையீடு என்ற பொது எதிரிக்கு எதிரா கவே அரசும், புலிகளும் தங்கள் சந்தேகங்களை ஒரத்தில் வைத்துக் கொண்டு இணைந்து செயற்
ULLGOTIT,
பிரேமதாசா மிகத்தந்திரமாக காய்களை நகர்த்த ஆரம்பித்தார். 8
இந்தியப் படைவெளியேறிய / பின்னர் புலிகளுடன் போர் முண்டால் வெற்றி பெறத்தக்க இரகசி ஏற்பாடுகள் திரை மறைவில் நடந்தன.
வவுனியாவில் இருந்த டென்சி கொப்பேக்கடுவாவை வடபகுதிக்கா இராணுவ இணைப்பதிகாரியாக நியமி தார் பிரேமதாசா,
டென்சில் கொப்பேக்கடுவ சிறீலங்க சுதந்திரக் கட்சியுடனும் தொடர்பு உடை வர் என்று கருதியோ என்னவோ அவை பிரேமதாசாவுக்கு பிடிப்பதில்லை.
பிரேமதாசாவிடம் ஓர் குணம் இரு தது. திறமைசாலிகளை தட்டிக்கொடுத் வேலை வாங்கும் குணம்.
எந்தக் காரியத்தை எவர் மூல முடிக்கலாம் என்பதை அறிந்து அவரவரிட ப்படைக்கத் தெரிந்தவர்களே சிறந் ဂြိုးမျိုးမျိုးနီး မျိုး தலைவர்களாகவு விளங்க முடியும்.
ற்றியிருக்கலாம்.
அவ்வாறு செய்திருந்தால் புலிகளுக் தரியவரும் போருக்கான தயாரிப்பில் அர டுபடுவதாகக் கண்டு புலிகள் முந்திக் கொள்வார்கள் என்பது ஒரு காரணம்.
வவுனியா தமிழ்ப் பிரதேசம் என்பதால் அங்கு இருப்பதைவிட சிங்களப் பிரதேசம் မျိုရှီး၊ வழிநடத்தும் தளம் இருப்பதே ண்டகால நோக்கில் பாதுகாப்பானது என்பது ன்னொரு காரணம்
மேற்கண்டதனது தந்திரங்கள் யாருக்குத் தெரியவராது எனப் பிரேமதாசா அர் நினைத்ததோ, அவர்களுக்குத் தெரியாமல் இல்லை.
பிரேமதாசா தயாராகிக் கொண்டிரு கிறார். சரியான தருணத்தில் போரை ஆரம்பித்து நாம் முந்திக் கொள்ளவேண்டும் என்று தீர்மானித்து புலிகளும் தயாராகிக்
போரை ஒழுங்கமை ஏற்பா
இனியும் பொறுத் கொள்ளும் என்று 醬 SUTDITGOTITT,
பிரபாகரன் வழக்க தைகளையே அக் கட்ட
"துப்பாக்கி வைத் ಆಳ್ಗಳ್ಗಿ எதிரி எங்களைத் தேடி நாம் அவனைத் தேடிச்
புலிகளுடன் பேச்ை நீடித்து, போதிய தயா முடித்துவிடலாம் என்ே GOTIITMI,
தி சிறந்த நிர்வாகி சிறந்த கொண்டிருந்தனர். LD51 495
புலிகளுடன் போர்முண்டால் வடக்ே பொலிஸ் அவருககு G. புலிகளை எதிர்கொள்ளக் கூடிய தளப SF606 IULLO AJL595-6|956516)
களுக்கு முறுகல் நிை စွီး பிரேமதா பிறப்பித்தார்.
வவுனியாவில் மே சமயத்தில் இராணுவத் உடன் திரும்புமாறு பன
பிரேமதாசா அரசு மேற்கொண்ட மற் றொரு நடவடிக்கை கிழக்கில் உள்ள பு 3. GODIGIT SÚNGloÚIL LEI.
முஸ்லிம் தீவிரவாத அமைப்பான காத்தில் பயிற்சி பெற்றவர்கள் பொலிஸ்
டென்சில் கொப்பேக்கடுவதான் என்ப பிரேமதாசாவுக்கு தெரியும்.
அதன் காரணமாக தனக்குப் பிடி காத டென்சிலிடம் வடபகுதிக்கா இணைப்பதிகாரி பொறுப்பை ஒப்படைக்
faoi 'r'.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொடுக்கப் போகிறேன்' எ
ள்ளப்பட்டு நிரந்தர
ன் நடவடிக்கை
மிழர்களிடம் மட் ரிட்ம்கூட அதிருப்
றவைக் குலைத்து, லத் தோற்றுவிக்க
பட்டதே ஜிகாத் நம்
LIITS, LDT SLUGAuff வரை உளவுப் பிரி | மஜீத் (தற்போது
இருந்து வில
##
யிற்சி ခ်ိန္က မ္ဘီ။ ாஞரும் ஜிகாத்தில்
லில் உருவாக்கியது
து நடத்தவே அந்த
ால் அரசு முந்திக் ாகரன் போருக்குத்
ாகக் கூறும் வார்த்
திலும் கூறினார்:
ÚUGAuffa56M 6N) SIGAJ GÖT
கே வெற்றி கிட்டும்.
வருவதற்கு முன்னர்
செல்ல வேண்டும்' மேலும் சிலகால |ப்புக்களை செய்
ஏற்படாமல் பார்த் LGu pägJ65606t
டில் கலந்துகொள்ள மாட்டோம் என்ற முடிவை
ஆர்.எல்.எப்.
ருந்து பின்னர் ஈரோஸ் வெளியிட்டது. ய புலனாய்வுப்
தொடர்பு கொண்டு தணி
இவையெல்லாம் புலிகளுக்கு விட்டுக் கொடுத்தது போலவே வெளிப்பார்வைக்கு தெரிந்தன.
உண்மையில் இந்த விட்டுக் கொடுப்புக் கள் யாவும், திரைமறைவில் நடந்த தயார்
படுத்தல்கள் மத்தியில்தான் நடந்தேறின.
ஆயினும்புலிகள் ஏமாறவில்லை. சிங்கள அரசுகள் உரிமைகளை தாமாக வழங்கப் போவதில்லை என்னும் வரலாற்று அனுபவம் ನೀಳ್ಗು கைகொடுத்தது.
சரியான தருணம் ஒன்றில் அடி
பேச்சு நடத்திய தமது sa
பிரபாகரன் கூறிவிட்டார்.
பாலகுமார் பேச்சு இக் கட்டத்தில் ஈரோஸ் அமைப்பி
போக்குத் தொடர்பாக புலிகள் கோப கொண்டிருந்தனர்.
புலிகளுடன் நல்லுறவை ஏற்படுத்த பாலகுமார் விரும்பினார். பிரபாகரனை சந்தித்து பேச்சு நடத்தினார்.
அதன்பின்னர்தான் சர்வகட்சி மாநாட்
போர் தொடங்குமானால் பாரா மன்றத்தை விட்டு ஈரோஸ் வெளியேறவும் தயாராக இருக்கிறது என்றும் பிரபாகரனிடம் உத்தரவாதம் கொடுத்திருந்தார் பாலகுமார்
அரசுக்கும் புலிகளுக்கும் இடைே
முறுகல் நிலை ஏற்பட்டசந்தர்ப்பங்களில் நீதி
யமைச்சர் ஏ.சி.எச்.ஹமீட்தான் புலிகளுட க்க முயலுவார். கொழும்பில் ஈரோஸ் அலுவலகத்தில்
இருந்த தகவல் தொடர்பு சாதனம் ஊடாகவும்
அமைச்சர் ஹமீட் புலிகளுடன் தொடர்பு கொண்டு பேசுவதுண்டு.
9ᎫᏛ0ᎠᎦ ಇಂ வேண்டும் என்று
தயாரான புலிகளுக்கு போரைத் தொடங்
ஒரு பொறியாக அமைந்தது மட்டக்களப்பில்
நடைபெற்ற சம்பவம்
ன்று fråJ85 GTT GÓluUITUIT
ini gin EJÓLTÓ öLL FgüÉLIÍ
பட்ட முஸ்லிம் வியாபாரி ஒருவ மட்டக் களப்பு பொலிசி சென்று முறையிட்டார்.
அந்த முஸ்லிம் வியாபாரி புலிக டம் சென்று முறையிட்
அப்படியா சங்கதி' என்று கேட்டுவிட்டு, மட்டக்களப்
ਨੂੰ கருணாவிடம் புலிகள் தெரிவித்தனர்.
அந்த சிங்கள வியாபாரி யைப் பிடித்து விசாரிக்குமாறு கருணா கூற வியாபாரிை பிடிக்கப் போனார்கள். அந்த யாபாரி பயத்தில் மட்டக் களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்று விட்டார்.
அந்த வியாபாரியை ஒ படைக்குமாறு புலிகள் கேட்க பொலிஸார் முதலில் பயந்து ஒப்புக்கொண்டனர்.
பின்னர் புலிகளை எதிர்க்க முற்பட்டனர். உடனடியாக தாக்குதல் கொடுத்த புலிகள் மட்டக்களப்பு பொலிஸ் நிலை யத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
அதேசமயம் வோக்கியில்
களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையத் க்குள் இராணுவத்தினரும் முகாம் அமைத் (55,560 ft.
அதனால் புலிகள் முற்றுகை இட்டதும்
சண்டை மூண்டது. அங்கிருந்து கல்முனை வாடி வீட்டில் இருந்த இராணுவத்திடம் உதவி (SITI.
கல்முனை வாடி வீட்டில்
பட்ட இராணுவம் கடற்கரை வி புறப்பட்டு நகருக்குள் புக எத்தனித்தது.
முன்னேறிய இராணுவத்தை தடுத்து
நிறுத்த புலிகள் தாக்குதல் தொடுத்தனர்.
சண்டை தீவிரமானது கொழும்புக்கு
அம்பாறை மாவட்டங்கள் சென்றன.
சல்ல அனுமதி கொடுக்கப்பட்டது.
கடற்படைப் படகுகளும் விரைந்து சன்றன.
இதற்கிடையே பொலிஸ் நிலையங் ளில் இருந்த பொலிசாரை புலிகள் கதுசெய்து கொண்டு சென்றனர்.
நீதியமைச்சர் ஹமீட் கொழும்பில் ருந்தபடி புலிகளுடன் தொடர்புகொள்ள Ш0 pПП.
அதற்காக ஈரோஸ் அலுவலகத்தில் ருந்த தகவல் தொடர்பு சாதனம் ஹமீட் ட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பாருத்தப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்த யோகி,
மாத்தையா ஆகியோருடன் ஹமீட் பேசி
GOTTñt.
மறுமுனையில் இருந்து அவர்கள் றினார்கள்:
"எப்படி ராஜீவ் காந்தி எங்களை
ஒருவரால் தாக்கப்
நம்பவைத்து முதுகில் குத்தினாரோ, அப்படி ரேமதாசாவும் எங்கள் முதுகில் குத்திவிட்டார் என்று தலைவர் எனவே உங்களை நம்ப நாங்கள் தயாராக இல்லை!
சண்டை தொடங்குவதற்கும், அரசு மீது தங்களுக்கு சந்தேகம் ஏற்படவும் காரணமான விடயங்களை மறுமுனையில் இருந்து புலிகள் பட்டியலிட்டனர்.
அநுராதபுரத்தளம் விரிவாக்கப்பட் டமை, நடவடிக்கை தலைமைச் செயலகம் உருவாக்கப்பட்டமை, ஜிகாத் உறுப்பினர் களுக்கு பொலிஸ் உத்தியோகம் அளிக்கப் பட்டமை போன்றவையே புலிகளது பட்டிய லில் முக்கியம் இடம்பெற்றிருந்தன.
சண்டையை நிறுத்துவது என்றால் அதற்கு பல்வேறு முன்நிபந்தனைகளையும் புலிகள் விதித்தனர்.
ஒரு கட்டத்தின் பின்னர் தலைவர் விரும்பவில்லை என்று கூறி அமைச்சர் မျိုးူ" န္တိ။ தகவல் தொடர்பு சாதனம் ஊடாகப் பேசுவதையும் புலிகள் தவிர்த் 560ft.
முடியாது' என்று வந்தது ஒரே பதில் $777 :°: புறப் LJLLITsi.
அவர் பலாலி விமானத் தளத்தில் சென்று இறங்கும்போது நிலமைகட்டுமீறிக் கொண்டிருந்தது.
புலிகள் நோக்கி ஏவிய ஷெல் ஒன்று ஹமீட் அங்கு இறங்க முன்னர்தான் விழுந்து வெடித்திருந்தது. பிரேமதாசா, ரஞ்சன் ஆகியோர் படைத்தரப்புடன் இணைந்து மேற்கொண்ட திரைமறைவு வேலைகள் அமைச்சர் ஹமீட்டுக்கு பூரணமாகத் தெரிந்திருக்க
606). அதனால் புலிகள் வேண்டுமென்றே கூறுகிறார்களோ? என்றுகூட அவர் சந்தேகப்பட்டார்.
அமைச்சர் ஹமீட்டை அனுப்பி தம்மை ஆழம் பார்க்கிறார் பிரேமதாசா என்று கருதினர் புலிகள், ஆகவே :
ஈரோஸ் பா, உக்கள் உடனடியாக பாராளுமன்றத்தைவிட்டு வெளிநடப்புச்
9 L560III,
பிரேமதாசா அரசுடன் இனிப் பேச் சுக்கே இடமில்லை என்று முடிவு செய்து
பொறுத்தஅடி ஒன்றைகொடுத்து விட்டு,
பின்னர் வேண்டுமானால் யுத்
செய்யலாம் என்று அரசாங்கம் திட்டமிட்டது
அதனால்தான் குண்டுவீச்சு விமானங்கள்
ல் ஏற்பட இருந்த னரை முகாமுக்கு 55ff
ஜூன் 28-ஜூலை 04,1998
Sl'ILITÍM STUMTS, IT SÖT.
(தொடர்ந்து வரும்)

Page 7
ஒரு நாயைக் கொல்ல வேண்டுமானாலும் அதற்கு பைத்தியக்காரப் பட்டம் கட்டிவிட்டுக் கொல்" என்பது இராஜதந்திரப் பழமொழி
அந்தப் பழமொழியின் இராஜதந்திர
யே இங்குள்ள 蠶
பரினவாதிகளும் இன்று கையில் 676) ög óneitorsr. தனிச்சிங்களச் சட்டம், இலங்கைத்தீவு சிங்கள பெளத்த மக்களுக்கு உரிய நாடு, தமிழ் மக்கள் வந்தேறு குடிகள், இங்கு உரித்து இல்லாதவர்கள் என்றெல்லாம் தமது தமிழின எதிர்ப்பையும், அழிப்பையும் பகிரங்கமாக அறிவித்தனர் முன்னைய பேரினவாதிகள்
இன்றும் அதுதான் பேரினவாதிகளது 9|ış LogoTğleci) gör GTT ET Göor GOSTLDIT85
ஆயினும் தமது சுயரூபத்தை ಇಂಗ್ದಿ ழர் தரப்புக்கு உலக அனுதாபம் ஏற்பட்டுவிடும் என்று கருதியே தந்திரமாகவும், புன்னகையோடும் தங்கள் இன திட்டங்களை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளனர். உலக அனுதாபம் தமிழ் பேசும் தரப்புக்கு சாதகமாகுமே என்று பேரினவாதிகள் கடந்தகாலத்தில் அஞ்சியதில்லை. உலக கண்டனங்கள் பற்றிய கவலையே
இல்லாமல்தான் இனக் கலவரங்கள் பலவற்றை அரங்கேற்றியிருந்தனர். ஆனால் இன்று நிலமை வேறாக உள்ளது. உலக அனுதாபம் தமிழ் பேசும் தரப்புக்கு சாதகமாக மேலோங்குமானால், அதனை பயன்படுத்தி பேரினவாத பூதத்தின் இதயத்திலேயே ஈட்டியைப் பாய்ச்சும் அரசியல் இராணுவ சக்தியாக புலிகள் பலம் பெற்றிருப்பதால்தான் பேரினவாதிகள் அடக்கி E. ஆரம்பித்துள்ளனர். அதன் காரணமாகவே உலக அனுதாபம் தமிழ் பேசும் தரப்பை நோக்கி திரும்பிவிடக்கூடாது என்பதில் பேரினவாதிகள் மிகுந்த கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். நாவில் இனிப்புத் தடவிக் கொண்டும், இனப்பிரச்சனைக்கு அவசியம் என்று உலகின் செவிகளில் விழக்கூடியவாறு உரத்துக் கூறிக்கொண்டும் இன ஒழிப்புக்கான ஆயுதங்களை பேரினவாதிகள் ஏந்தி நிற்கின்றனர். இது புதிய அல்லது நவ பேரினவாதமாகும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்' என்ற பெயரில் தமிழ் பேசும் மக்களின் குரல்வளையை ရွီးရှီး၊ அவர்களது போராடும் பலத்தை ஒடுக்கி இரண்டாம் தர குடிமக்களாக அடங் நடக்க செய்வதுதான் இன்றைய நவ பேரினவாதத்தின் இறுதி இலக்காகும். இலங்கைத் தமிழர்களுக்கு சார்பாகப் பேசாதீர்கள் என்றோ, ஜே.ஆர். ஒரு காலத்தில் கூறியதுபோல உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்' என்றோ வெளியுலகுக்கு இன்று கூறமுடியாது.
புலிகள் பயங்கரவாதிகள், புலிகளுக்கு ஆதரவு கொடுப்பதை
என்ற கோஷத்துடன் தமிழ்பேசும் மக்களுக்கு சாதகமான உலக அபிப்பிராயத்தை குறிவைத்து தாக்கத் தொடங்கியுள்ளனர். அரசாங்கத்தின் அனுசரணையுடன் பேரினவாதிகள் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட சதியாகவே அது அமைந்துள்ளது.
னவாதத்தை கண்டித்துப் பதவிக்கு வந்த
அரசாங்கத்தின் இன்றைய அரசியல், နှီးမြှို့ဖွံ့ဖြိုး LSIL பேரினவாதத்துடன் இரண்டறக் கலந்தவையாக மாறியுள்ளன. பேரினவாதிகள் மத்தியில் பல்வேறு
வருகின்றன. இவற்றுக்கிடையே வெவ்வேறு அரசியல் அபிலாசைகளும் இருந்து வருகின்றன. அதன் காரணமாக தமக்குள் இவை
டைக்கிடையே முரண்பட்டுக்
காண்டாலும், த : தரப்பின் பலத்தை தகர்க்கும் பொது இலட்சியத்தில் ஒன்றுபட்டே நிற்கின்றன. பெளத்த மதபீடத்தினர் சிலர் இன்றைய சந்திரிக்கா அரசுடன் அரசியல் ரீதியாக உடன்படாவிட்டாலும்கூட, இன்றைய அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தம், வெற்றியடைய மனப்பூர்வமாக பிரார்த்தித்தே வருகின்றனர்.
அதே சமயம் ஜனாதிபதி சந்திரிக்காவும் அவரது அரசாங்கமும் பதவிக்கு வருவதற்கு முன்னர் கூறிய கருத்துக்கள் அனைத்தையும் இன்று காற்றில் பறக்கவிட்டுள்ளனர். பேரினவாதத்தின் எதிர்ப்புக்கு அஞ்சி பண்டா, செல்வா ஒப்பந்தத்தை காற்றில்
பறக்கவிட்டவர் முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கா
னாதிபதி சந்திரிக்காவும்
ன் எதிர்ப்பைக் கண்டு அவர்களுடன் சமரசம் செய்து கொண்டிருக்கிறார். அந்த சமரசத்திற்கான விலையாக தீர்வுப் பொதியின் கணம்
RAPI வடக்கு-கிழக்கு
ரிப்புக்கான உத்தரவாதமும் வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி தமது சொந்த அரசியல் நலனுடன் கலந்த இராணுவத் தீர்வு முயற்சிகளில் வெற்றிபெறுவதற்கும், உலக உதவியைப் பெறுவதற்கும் புதிய பேரினவாதிகளதும், பெளத்த
மதகுருமாரினதும் உதவியை இன்றைய I அரசாங்கம்
நாடியுள்ளது.
விடுதலைப் புலிகள்மீது தடை விதிக்குமாறு
SIL SKULIñEAUnuigi ÜLuigiöEng [[[[[]]|[[[[[]|Täẩ Glassin EuróGEBEURTÜLDJÖFFENDENTENDUuj
இலங்கையின் வெளிநாட்டமைச்சர் கதிர்காமர் உலகின் கோரிக்கை விடுத்துவருகிறார். குறிப்பாக
பிரிட்டன் அரசிடம் திரும்ப
வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அரசின் கோரிக்கையை ரிட்டிஷ் அரசாங்கம் நிராகரித்திருந்தது. அங்கு தொடர்ந்தும் புலிகளின் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட்டே வருகின்றது. அதுதவிர இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக கரிசனமான பார்வையையும் தற்போதைய அரசு வெளியிட்டு வருகிறது. ಇನ್ಡಿ பிரிட்டிஷ் தூதரகம் முன்பாக காழும்பில் பெளத்த மதகுருமார் உட்பட பலர் கூடிநின்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
பெளத்த மதகுருமார் உள்ளிட்ட அவசரகாலச் சட்டம் ஏறெடுத்தும் அவர்கள் எங்கு வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம். 60IIT61) ||III LIT BITLy6) BMGOTITLD6) eċċA : டத்த முற்பட்டபோது அவசரகால சட்டவிதிகளின்படி முன்னர் தடை செய்யப்பட்டது.
அரசுக்கு மறைமுகமாக ஆதரவு வழங்கும் தமிழ்அமைப்புக்கள், கட்சிகள் அரசியலுக்காக நடத்துகிறோம்' என்று முன்கூட்டியே Glas Tsir Gog; safle Tés, sub போராட்டம் நடத்தினால் கண்டும் காணாதது போல விடப்படும்.
சீனாவில் பாடசாலைகள்மீதும், குடியிருப் புக்கள் மீதும் ஜப்பான் விமானங்கள் குண்டு வீசியபோது மா ஓ சேதுங் கூறினார் இக் குண்டு வீச்சுக்கள் எதிரி எத்தனை கொடுர மானவன் என்பதை மட்டுமல்ல, நாங்கள் அவனுக்கு உண்மையான எதிரிகளாக இருக்கி றோம் என்பதையும் கூறுகின்றன."
தமிழ்க் கட்சிகள் போராட்டம் நடத்தி னாலும் ஆட்சியாளர்கள் கோபப்பட மாட்டார்கள். ஏனெனில் போராட்டம் நடத்தி
விட்டுவந்து தங்களுக்கு ஆதரவாகத்தான் (ISUUITT 5011 GTGCTAD 91600F8565 (919-UTT5 நம்பிக்கை இருக்கிறது.
அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல், இன்றைய அரசின்மீது நம்பிக்கையில்லை என்பதை இத்தனை அனுபவத்தின் பின்னர் கூட உலகறியச் சொல்லாமல் இக்கட்சிகள் நடத்தும்போராட் டங்கள், முழக்கங்கள், வீரமான சுவரொட்டிகள் ിഞ്ഞ g, LLsj3ón slógust(uðlpö560)SI ஏமாற்றி, அடுத்த தேர்தலுக்கு வாக்கு வங்கிகளை உருவாக்கும்முயற்சிகள் மட்டுமே. ಫ್ಲಿಲ್ಲ' அரசாங்கத்திற்கு பாதகம் ஒன்று
6606),
அதுபோல பெளத்தமதகுருமார் நடத்தும் போராட்டங்களும் அரசுக்கு நன்மை விளை 6üUGUTCaJ.
19.06.93 அன்று கொழும்பில் தமிழர் நடவடிக்கைக் குழு நடத்திய கூட்டத்திற்கு மட்டும் வித்தியாசமான உபசரிப்பு
கூட்டத்தை நடத்தவேண்டாம் என்று மண்டப உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்ட தாம். மண்டபத்துக்குள் கூட்டம் நடத்துவதை தடுத்தால் சட்டப்பிரச்சனைகள் எழும் என்ப
ஜூன் 28-ஜூலை 04,1998
ஜனாதிபதி சந்திரிக்கா அலரிமாளிகை அமைந்: பாதுகாப்பு வலயத்திற்கு தூதரகமும் அமைந்திரு அவ்வாறு இருந்தும் ஆ 9ILJLJ(95g5IC#5(95ʻOTT 9n.LLLDI அனுமதியளிக்கப்பட்டது நடத்தவும் இடமளிக்கப் எனவே அரசாங்கத்தின் த்தகைய போராட்டங் ருப்பதுடன், அரசினது ஆர்ப்பாட்டக்காரர்கள ஒன்றாகவே GAGA பிரிட்டிஷ் தூதரகம் மு: ஆர்ப்பாட்டத்திற்கு அர தொடர்புச் சாதனங்கள் முக்கியத்துவம் கொடு
Ayrii G0)8, QoOTüSliy ğ; g GR ಘ್ವಿ 血 சிலருக்கே, உங்கள் ே பாருங்கள்' என்று ஜே. ஜெயவர்த்தனே அன்று னால் இன்றைய அர ரும்புவதை மறைமுக ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு கூறியுள்ளது.
காலமும், சூழலும், அர மாறும்போது இன ஒடு வழிமுறைகள், தந்திரங் மாற்றமடைகின்றன, அபு நோக்கங்கள் மட்டும் ம இருந்து வருகின்றன. புலிகளுக்கு ஆதரவு ெ எதிரான ஆர்ப்பாட்டம் கூறப்பட்டாலும், அப்பே நடைபெற்ற பின்ன நோக்கப்படவேண்டியது
வட அயர்லாந்து பிரச் ன்னுதாரணமாகக் ெ ရှိုးနီ பிரச்சனையை தீ என்று பிரிட்டிஷ் தூதர் வெளியிட்டிருந்தார். SAL 3. Los Trofilólo Galesúll L ஒன்றிலேயே தூதர் அச் கூறியதோடு, இவ் வரு பிரச்சனை தீரவேண்டுப் விருப்பமாகும் எனவும்
13.06.93 அன்று தூதரி பத்திரிகைகளில் வெளி அன்றிலிருந்து மூன்று 6.06.93 அன்று பிரிட்டி முன்பாக ஆர்ப்பாட்டம் பிரிட்டிஷ் தூதரின் அறி புலிகளுக்கு அனுதாபமே Gigius, Cu காணப்பட்டிருக்கவில்ை எனினும் அந்த அறிக்ை பேரினவாத சக்திகளா : இப்படிே தமிழருக்கு ஆதரவாகப் ன்வந்துவிடுவார் தூ னைத்தே ஆர்ப்பாட்ட தமது உள்நோக்கத்தை 器 களுக்கு பிரிட்டனி திக்குமாறு கோரி அ நடத்துவதுபோல சித்த ஏற்கனவே இந்தியாவில் ா கூறிய நியாயமான ရွီးဖွံ့နှံ့ சக்திகள் கிளர்ந் வெளிநாட்டமைச்சர் க. இந்தியத் தூதரிடம் ஆட்சேபத்தை தெரிவி
தால் பின்னர் அனுமதி
மண்டபத்தைச் சுற் நின்றனராம் கூட்ட ஆட்களை நோட்டம் வி 9.LLLD e TLDULO நிகழ்ச்சிகள் அனைத்து இருந்து வீடியோ கமரா
LULLDITö55ÜLJL LLGOT,
இவர்கள் மேலிட: னர் ஒத்துழைப்புக்
ருடையுடன் நின்றவர்க அதன்பின்னரே படப்பிடி
தனால் குமார் LITATGYSYLLTIT, GLDGODIL படுத்திய திரு. விஜய ங்கம்" என்று கூற, அ
"நான் சிங்கமல்ல பு அத்தோடு நிறுத்தாமல் சி.ஐ.டியினரும் நிற்கின் தெளிவாக கூறுகிறே அரசியல் நிலைப்பாட்டை
அறிவித்தார்.
011111
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பின் வாசஸ்தலமான | 66M (pööA ULI
ளேயே பிரிட்டிஷ் கிறது. FLUITLL3 as Tyres of 35 Gg GNGAN டன், ஆர்ப்பாட்டம் |ட்டிருந்தது.
ஆசீர்வாதமும் களுக்கு
நோக்கமும், நோக்கமும் 25.
பாக நடைபெற்ற
வெகுஜன பெரும் திருந்தன.
of Gigs' Litures ட்டிஷ் எம்.பி.கள் பலையை நீங்கள்
T. கூறியிருந்தார். தான் கூற
Π95,
முலமாக பிரிட்டிஷ்
ாங்கங்களும் 5 (50p60. D956 TGOT UGGIT 6T 6ÖTLUGOD6A LüLu60)L ாறாமல் அப்படியே
ாடுப்பதற்கு 6160TU)
TITTL Lio
p-sÖg)
கும்.
60)0060)ΙΙΙ
H? இலங்கை ாக்கவேண்டும் கருத்து
பிறந்ததினத்தை அறிக்கை கருத்தை டத்தில் இனப்
என்பதே தமது குறிப்பிட்டிருந்தார். ன் கருத்து யாகி இருந்தது. BTL5 S5 (56M ஷ் தூதரகம் நடத்தப்பட்டது. lå 603 flå ா, அல்லது ான்றதோரணையோ V),
95 GODULJö, Gia L.
ஜீரணிக்க ய விட்டுவைத்தால்
பேசுவதற்கும் தர் என்று ம் நடத்தியுள்ளனர். மறைப்பதற்காக
560L ர்ப்பாட்டம் ரித்திருந்தனர்.
முன்னாள் தூதர் கருத்தை எதிர்த்தும் தெழுந்தன. திர்காமரும் பங்கை அரசின் திருந்தார்.
கிடைத்தது.
: Úlfleúlgist ಕ್ಲಿಕ್ಹ செல்லும் LLGOTITITLD. at Slatori sa LL Gargarrisofilá,
ij shkurt Surfurst
Guisg, sites கொடுங்கள்' என்று ளால் கூறப்பட்டதாம். ப்பு நடந்தது. பொன்னம்பலம் படு பில் அவரை அறிமுகப் சிங்கம்: "இவர் ஒரு தனைமறுத்த குமார் என்று கூறினார். இங்கே 嵩 IITifli) DGOTIT, GTGONGOTCDS ா, நான் ஆதரிப்பவன்' என்று
திரு ஜா கூறிய கருத்தும், பிரிட்டிஷ் தூதர் வெளியிட்ட அறிக்கையும் புலிகளுக்கு சார்பானதல்ல, இலங்கைத் தமிழருக்கு சார்பானதாகவும், னப்பிரச்சனை நியாயமாக
அவசியத்தை சிநேகயூர்வமாக எடுத்துச் சொல்வதாயுமே அமைந்திருந்தன. இக் கருத்துக்களையே சகிக்க
டியாதளவுக்கு இலங்கை அரசுக்கும்,
இடையே ஒத்ததன்மை காணப்படுவதையே நடைபெற்றுள்ள நிகழ்வுகள் புலப்படுத்தியுள்ளன. புலிகளுக்கு எதிரானவை என்ற :Ñ சித்தரிப்புக்களோடும் முன்னெடுக்கப்படும் சகல விதமான நடவடிக்கைகளும் தமிழ் பேசும் தரப்பை பலவீனப்படுத்தி, தனிமைப்படுத்தும் இலக்குடனேயே மேற்கொள்ளப்படுகின்றன
என்பதை நன்கு அறியக்கூடியதாகவும் இருக்கிறது.
சகல ஆயுதங்களையும் இழந்து நின்ற இராவணனிடம் இன்று போய்
அதன்பின்னரே மேற்படி கூட்டறிக்கை வெளியானதுடன், அரச வெகுஜன தொடர்பு சாதனங்கள் அனைத்திலும் தலைப்புச் செய்தியாகவும் பிரதான் இடமளிக்கப்பட்டது. தாம் எதிர்பார்த்த திருப்பங்கள் ஏற்படவில்லை என்பதால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதா விடுவதா என்று அரச தரப்புக்குள் குழப்பம் ஏற்பட்டது. தேர்தல் நடந்தால் தோல்வி நிச்சயம் என்று கருதும் சிலரே பெளத்தபீடங்களது உதவியை நாடியதாகத் தெரிகிறது. சொந்த அரசியல் இலாபத்துக்காக தேசிய பிரச்சனைகளில் மதபீடத்தின் தலையீட்டை உருவாக்குபவர்கள் அரசியல்வாதிகளேயாவர். கடந்த கால ஆட்சியாளர்களும் தங்கள் அரசியல் தேவைகளுக்கு மதிபீட உதவிகளை நாடியிருந்தனர்.
ஆட்சியாளரும் மாகாணசபைத் தர்தலை தங்கள் வெற்றிக்கான சூழல் தோன்றும்வரை ಕ್ಲಿಪಿನ್ಗಿ பாடும் அரசியல் நலனுக்காக மதபீட உதவிய்ை நாட்வேண்டியவர்களாகினர்.
ಇಂಗ್ಲ′ உதவியை நாடியது மூலம், பளத்த மதபீடங்களின் கட்டளைகளை மீறமுடியாதவர்களாக ஆட்சியாளர்களும் மா
தெளிவாகிறது.
sõ60 Du
ÜLDLDub
நாளை வா' என்று இராமன் கூறியதாக இராமாயாணக்
Lallas Gladšej GiggyTTENEDIG
என்ற சித்தரிப்போடு 1 = upanislatorGiấasůLGhWLGugšEDES 256
BpsITdisaisib GlaiismEKuchLGD)GiuGuI.
கதையில் விபரிக்கப்பட்டுள்ளது.
ವ್ಹೀಲ தமிழ் பேசும் தரப்பு பலவீனமாகி வறுங்கையுடன் நிற்குமானால் இன்று போய் நாளை வா என்று பேரினவாதம் கூறப்போவதில்லை. அன்றே அந்த நொடியே நீ என் அடிமை' என்று கர்ஜிக்கும் ஆவலுடன் பேரினவாதப் பூதம் காத்திருக்கிறது. அசோக சக்கரவர்த்தியின் போர் வெறியைத் தணித்தவர் ஒரு பெளத்த ಙ್ பெளத்தம் அமைதியை
பாதிக்கும் உன்னத கருத்துக்கள் பலவற்றை கொண்டிருக்கிறது. ஆனால் இங்கோ, போரை தளர்வின்றித் தொடர்வதற்கு பெளத்த கூட்டு ஆலோசனை வழங்கியுள்ளனர். தென்னிலங்கையில் மாகாண சபைத் தேர்தலை ಕ್ಲಿಷ್ಠೀ போரைத் தொடருங்கள் என்று பெளத்த
குருமார்கள் சிலர் கூட்டறிக்கை (6)jög óir GT GOTT. பலபிரிவுகளாக உள்ள பெளத்த பீடங்கள்
ஒன்றுபட்டு கூட்டறிக்கை டுத்திருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். இந்தக் கூட்டறிக்கைக்கு அரச தரப்புக்குள் உள்ள முக்கியமான சிலரே பின்னணியில் நின்றுள்ளனர். சமீபத்தில் இரு அமைச்சர்கள் பெளத்த மதகுருமாரைச் போர் நிலவரம் தொடர்பாக விளக்கமளித்ததாக செய்திகள்
படம் எடுத்துக் கொண்டிருந்தவர்களை கூட்டத்தினர் மொத்தமும் திரும்பிப் பார்க்க, அவர்கள் வெட்கப்பட்டது போலிருந்தது.
நடவடிக்கைக்குழுமீது தமிழ்க் கட்சிகளுக்கும் பிடிப்பில்லை. புலிகளின் ஆட்கள் என்று சில கட்சிகளே முந்திரை குத்துகின்றனவாம்.
இப்படியான அமைப்புக்கள் துணிச்சலாக
அல்லது தமிழ் மக்களால் LUITiTő, 95 Liu :: என்று தமிழ்க்கட்சிகளுக்கு உள்ளுர குறுகுறுப்பு அதுதான் கிண்டல்
அவர் இப்படி, இவர் அப்படி என்று தனிப்பட்டரீதியில் கிண்டலடித்து, தங்கள் இயலாமையை மூடிமறைப்பதும் ஒரு வழி
தமிழர் நடவடிக்கைக் குழுவில் யார் யார்
தமிழ்பேசும் தரப்பை பலவீனப்படுத்தும்
சவாரிக்காக புலியின் முதுகில் ஏறுபவர் பின்னர் இறங்கமுடியாது. GOTTT Gio புலி அவரை அடித்து டும் என்று
கூறுவதுண்டு.
பெளத்த பீடங்களை அறிக்கை விடவைப்பது, பேரினவாதிகளின் ஆர்ப்பாட்டங்களை ஆசிர்வதிப்பு ப்ோன்றவை புலிச்சவாரி போன்றதேயாகும். தற்போதைக்கு இப்புலிச் சவாரி ஆட்சியாளருக்கு உதவினாலும்கூட ப்ேரினவாத நிலைப்பாட்டில் இருந்து மீளமுடியாத பெளத்த மத பீட் கட்டளைகளை மீறமுடியாத சூழலையும் ஏற்படுத்திவிட்டன. ஒருவேளை மீறமுற்பட்டால், அதாவது புலியின் முதுகில் இருந்து இறங்க முற்பட்டால் அந்தப் புலியே ஆட்சியாளர்களை விழுங்கிவிடும். இன்றைய ஆட்சியாளரின் புலிச் சவாரி ஆரம்பமாகிவிட்டது.
இனி புலியின் போக்கிலேயே இந்த ஆட்சியின் பயணமும் தொடரப்போகிறது. எனவே, இன்றைய ஆட்சியாளரால் furt utor of இனி எக்காலத்திலும் வழங்க முடியாது. அதுமட்டுமன்றி பெளத்தகுருமார் ஊடாக புத்த வெற்றியை நோக்கிச் செல்வதாக அறிக்கை விடுவதன்மூலம், இன்றைய யுத்தத்திற்கு எத்தகைய அர்த்தம் வழங்கப்படுகிறது என்பதையும் உணரக்கூடியதாகவுள்ளது.
இதன்பின்னரும் அரசுக்கு ஆதரவு வழங்கும் தமிழ்க் கட்சிகள் தங்கள் ಇಂಗ್ದಿ நடப்பது எல்லாம் புலிகளுக்கு எதிரான நகர்வுகளே என்பதுபோல பாசாங்கு செய்வது அப்பட்டமான ஏமாற்றுத்தனமேயாகும்.
விடுதலைப் புலிகள் வெற்றி (lamitatuutting agai (latali nala. அபிப்பிராயம் பற்றி பேரினவாதிகள் கவலைப்படமாட்டார்கள். தம சுயரூபங்களை காண்பித்தபடி இலக்கை நோக்கி முன்னேறுவர். அப்போது இந்தத் தமிழ்க் கட்சிகளும் காணாமல் போகலாம்.
இருக்கிறார்கள் என்பதல்ல முக்கியம், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றசில பணிகளை தம்மால் டிந்தளவு யார் செய்தாலும் அதனை பொதுப் பாராட்டத்திற்கு சாதகமாக மாற்றுவதே Cousto.
புதிய புதிய பெயர்களில் சமாதானம், மனித உரிமை என்ற உச்சரிப்புக்களுடன் பேரினவாத அமைப்புக்கள் பல தோற்றம்பெற்று வருகின்றனர். தமிழர் தரப்பில் இருந்து பதில் கொடுக்கக்கூடிய ஆளில்லை. தமிழ்க் கட்சி 956T 95 LUGFIL,
இந்நிலையில் தமிழர் நடவடிக்கைக்குழு மட்டுமல்ல பல்வேறு தமிழ் அமைப்புக்கள் தோன்றி கருத்துக்களை முன்வைக்கட்டுமேன் என்ன நஷ்டம் இல்லையெனில் தமிழர்கள் படிப்படியாக வாய் திறக்கவோ பயந்துபோகும் நிலைதான் தோன்றும் பேரினவாதப் பூதம் மட்டும் வாய் பிளந்து கொண்டு திரியும்,
என்ன நஷ்டம் என்றேனே? நஷ்டம் தமிழ்க் கட்சிகளுக்கு சில தனிநபர்களே துணிந்து ரல் கொடுக்கும்போது ஆள், அம்பு சேனை ருந்தும் நீங்கள் ஏன் குரல் கொடுக்கத் தயங்குகிறீர்கள்? என்று தமிழ்மக்கள் கேட்டார் களே கேட்டாலும் பரவாயில்லை, அடுத்த தேர்தலில் வாக்கு சேகரிக்க செல்லும்போது மறக்காமல் இருந்து தொலைத்தால் என்ன செய்வது?
CO

Page 8
தலைக் கறியுடன் சாப் பிட்டுக் கொண்டிருந்த அமீனுக்கு கறி ருசி
UP
பவ்வியமாக நின்று கொண்டிருந்த
திருப்தியாக இல்லை.
தன் உதவியாளனைப் பார்த்தான் அமீன் சாப்பிட ஆரம்பிக்கும் முன்பாக அமீனுக் கான உணவை உண்டு பார்த்து பரிசி
லிப்பது உதவியாளன்தான்
சியம்பாவின் செயலாளரது உடல் இப்போதும் அங்கேதான் கிடந்தது. அமீன் கட்டளையிடாமல் எந்தக் காரியமும் செய்யக்கூடாது அதனால் உடலை அங்
கிருந்து அகற்றவில்லை.
இப்போது தன் உதவியாளரிடம் அமீன் கூறினான்: "அந்த உடம்பில் இருந்து இரண்டு விரல்களை வெட்டிப் போடு
அமீன் உண்மையாகச் சொல்கி றானா, கேலி செய்கிறானா என்று தெரி யாமல் அந்த உதவியாளன் திணறினான் ஏதோ இரண்டு வெண்டைக்காய் முறித்துப்போடு என்று சொல்வதுபோல்
முரண்டு பிடிக்கும் அழகிகள் மட்டும்
அமுக்கிப்பிடிக்கப்பட்டு காரில் அமீனுடைய இரகசிய இடத்திற்குக் கொண்டு செல்லப்
படுவர்.
அழகிகள் விடயத்தில் அமீனின் பல
னம் மக்களிடையேயும் ஓரளவு தெரிந்தே
இருந்தது. S S S S S S அதனால் இடி அமீனின் கண்களில்
பட்டுவிடாமல் இருக்குமாறு தன் பெண்
uELulei ai FuGOTGTOy
பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் பலர் கண்டிப் பான கட்டளையே போட்டிருந்தனர்
இடி அமீன் கொடுரமானவன்
2. EGGVÖLLIT (yparire
ji učini Bog futh Lungonau Gua
|LIuGirLInCL é9ya
außerit, afumbLIIT
சுட்டுத்தள்ளும்
கெட்டவர்களா? என யாரும் பதில் பே அதனால் அமீனே ப
சர்வசாதாரணமாக கூறிவிட்டு முதலைக் கறியை சப்புக்கொட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
இடி அமீன் மனித மாமிசம் சாப் பிடுவான் என்பதும், மனித இரத்தம் குடிப்பதில் இன்பம் காணுவான் என்பதும் அப்போது இரகசியமாக இருந்தது. ं
அதனால்தான் உதவியாளனால்
யிருந்தது.
"பாதி நல்லவர்க என்று இடியென நை நின்ற சிப்பாயிடம் பெற்று அவர்களில் பார்த்தபோதும், அ உயிரைக் கையில் பி
அமீன் கட்டளையை நம்பமுடியாதிருந்
தது. "என்ன தாமதம்" என்று
அமீன் உறுமிய
உறுமலில், தான்
எப்போது கத்
தியை எடுத்
தேன், எப்படி
விரலை வெட்
டினேன் என்று
அவனுக்கே தெரி \
யாதளவு வேகத்
தோடு செயற்பட்
LITT GÖT.
கோழிக்கால் சாப்பிடும் பாவனை
யோடு கைவிரலை இடி அமீன் இர
சித்துச் சாப்பிடுவதைக் காண அவனுக்கு
வயிற்றை குமட்டியது. இடி அமீனைப்
பார்க்கவே பயமாக இருந்தது.
முதலைக் கறியையும் கைவிரல்கள்
இரண்டையும் சாப் பிட்டு முடித்து ஏப்பம் விட்ட இடி அமீன், தன் வயிற்றைத் தடவிக் G), Igor GL, "Gaafu GUT சொல்லுவாயா?" என்றான்.
"இ.இ.இல்லை" என்று அவன் உடம்பு நடுங்கிய நடுக் கத்தைக் கண்டு உரத்துச் சிரித்த அமீன், "இனி இந்த உடலை அகற்றிவிடு' என்றான்.
உகண்டா அதிபரானதும் நாட்டின் பல பாகங்களுக்கும் நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள மக்களையும் அமீன் சந்திக்கத் தொடங்கினான்.
அமீனின் இந்த அணுகு முறை மக்களைக் கவர்ந்தது. அதற்கு முன் இருந்த அதிபர்கள் மாளிகையில் இருந்து நிர்வாகம் 1 நடத்தினார்கள்
இடி அமீன்தான் மக்களை சந்திக்க இறங்கிவந்த முதல் அதிபர்
இடி அமீன் ஒரு பகுதிக்குச் செல்கிறான் என்றால், முதல் நாள் மாலையில் வானொலிச் செய்தியில் தெரிவிக்கப்படும்.
இரவோடு இரவாக மேடை போட்டு ஏற்பாடுகள் செய்யப் பட்டு விடும்.
ஹெலிக்கொப்டரில் இடி அமீன் வந்து சேருவான். அதற்கு முன்னரே அமைச்சர்கள் உயர் அதிகாரிகள் ஆகியோர் கார் களிலும், ஹெலிக்கொப்டர்களி லும் வந்திறங்கிவிடுவர்.
உகண்டாவில் சர்வாதிகாரம் தலை கால்
தெரியாமல் ஆடுகிறது என்று சர்வதேச செய்திகளில் எல்லாம் கூறப்பட்டு வந்தது
தனது தடாலடிப் பாணியிலேயே பதி
லடி கொடுக்க முடிவு செய்தான் இடி அமீன்.
கொல்லப்பட்டவர்கள், தப்பியோடிய
ர்கள்போக மீதியாக சிறையில் இருந்த
தனா
அந்த
அம்
அடுத்தது யார் மீதியிருந்தவர்க
இதயமும் பந்தயக்
துடித்தது.
மேடையில் இருந்து கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடு
வான் இறுதியாக மேடையில் கம்பீரமாக
நின்று அமீன் பார்க்கும் தோரணையில்
மொத்தக் கூட்டமும் அமைதியில்
உறைந்துபோகும்.
அந்தப் பகுதிக்குரிய முக்கிய பிரச்
சனைகளைக் குறிப்பிட்டு, அவற்றை நிவர்த்தி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு உத்தரவு போட்டுவிட்டு
ஹெலியில் பறந்து விடுவான்.
இடி அமீன் இட்ட கட்டளையை நிறைவேற்றி முடிக்கும்வரை குறிப்பிட்ட
அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் துக் கமே வராது.
கூட்டங்களில் கலந்து கொள்ளும் அமீனின் கண்கள் அலைபாயும் அக்
கண்களில் வளப்பமான அழகிகள் பட்டு விட்டால் போதும் இருப்பே கொள்ளாது
அமீனின் குறிப்பறிந்து உதவியாளர்
கள் அருகில் செல்லுவார்கள் எத்தனை
யாவது வரிசையில் அந்த அழகி என்ற
விபரத்தை காதோடு கூறிவிட்டு அமர்ந் திருப்பான்.
கூட்டம் முடிந்து அமீன் புறப்படும் போது அந்த அழகி ஹெலிக்கொப்டருக் குள் இருந்தாக வேண்டும்.
S
6
ஒபேடேயின் ஆதரவாளர்களை பகிரங்கமாக விடுதலை செய்தான்.
வான நாற்பது பேரும் அமீன் முன்பூாக நிறுத்தப்பட்டனர்.
அமீனைக் கண்டதும் அத்தனைபேரும் சல்யூட் அடித்தனர்.
"இப்போது சல்யூட் அடிக்கிறீர்கள் விட்டி
ந்தால் என் உடம்புக்கு புல்லட் அடித்திருப்
ர்கள் என்று கூறி அமீன் சிரித்த சிரிப்பில்
தாங்கள் விடுதலையாகப் போவதாகக் கூறப்பட்டது சுத்தமான பொய் என்றே
அவர்கள் நினைத்தனர். அதனால் அவர் களின் முகங்களில் இருந்த உற்சாகம் வடிந்து
ட்டது.
"அடே குளிரில் நடுங்கும் கோழிக்குஞ்சு கள்போல ஏனடா நடுங்குகிறீர்கள் இந்த அமீன் நல்லவனுக்கு நல்லவன். கெட்ட
வனுக்கு கெட்டவன்" என்று கூறிய அமீன் சட்டென்று "நீங்கள் நல்லவர்களா?
விடுதலை செய்யப்படுவதற்குத் தெரி
GlaЈа/0Ш (BLJINI (
சாப்பிட்டதும் யாரு
குடும்பமும் காணா
"இல்லை இல் இடி அமீன்
அமீன் சொன்னை
செய்வதைச் சொல்
சிரிப்பை நிறுத்தா
ஒபேடேயின் தலை என்ற செ அமீனுக்கு மக்களிட
JDLL-E.
அமீனுக்கான
னுக்கு பிடித்தமான
"ஏன் உங்கள் எ செய்கிறீர்கள்?
LDITLf760)LD (
ஜனாதிபதி இடி
ஒரு ஜனநாயகவாதி ஊட்டுவதற்காக எ
சித்தமாக இருக்கி அதனைத் ெ மேற்கொண்ட தடா
அவனை வெறுத் CLIGSIIIÍJ.GI.
ിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

peiunchEeu DITSit.
றான். ம் நிலையில் இல்லை. லையும் கூறவேண்டி
மீதி கெட்டவர்கள் த்தபோதும், அருகில் அமீன் துப்பாக்கியை வ்வொருவராக குறி தனைபேரும் தங்கள்
த்தபடியே நின்றிருந்
|வதியை ரசித்த இடி
ன் அவர்களில் முன்று
பேரை ஒவ்வொருத்த ராக சுட்டுப்போட்
LIGI.
ஒவ்வொருத்தரின் குதிரை வேகத்தில்
முன்று தடவை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாக ஷம் ஒவ்வொருத்தரா கக் குறிபார்த்து விட்டு, சட்டென்று துப்பாக் கியை விட்டெறிந்தான்.
துப்பாக்கி அவர்
கள் முன்னால் விழுந்து கிடந்தது.
"எடுத்துக் கொள் ளுங்கள். இந்த அமீன் தன் எதிரிகளுக்கும் ஒரு தடவை சநதாபபம கொடுக்காமல் விட்ட தில்லை. என்னைச் சுட வேண்டும் ஒழித்துக் கட்ட வேண்டும்போல் இருக்கிறதா? எடுங்கள் கடுங்கள் ரவைகளால் என்னைத் துளையுங் கள் ஐந்து நிமிட அவ காசம் தவறவிட்டால் அதன் பின்னர் நான் உங்களைச் சுடுவேன். என்ன சாக விருப்பமா? சாகடிக்க விருப்பமா?
ஐந்து நிமிடமும் அத் தனைபேரும் அசைவே இல்லாமல் சிலையாக
நின்றிருந்தனர்.
ஐந்து நிமிடம்
முடிந்ததும் அமீன் சொன்னான்: "இப்
போதே இந்தநொடியே
நான் உங்களை விடு தலை செய்கிறேன்!
நம்பமுடியாமல்
பார்த்தனர். "ஆனால் ஒரு நிய ந தனை LUGNOTLIITILL RODBISKUNTA) காவது வீரம் வந்தால், ாரமாக இருக்கும்" லை நீட்டி மேலும் "உங்களுடன் உங்கள் ல் போகும்" ல' என்றனர். கைத்துவிட்டு "இந்த F Glgia ITGi: JLSITa) மாட்டான்' என்றான்
ஆதரவாளர்கள் விடு திகள் வெளியானதும் மேலும் செல்வாக்கு
த்திரிகையாளர் அமீ 3,676naoš (39, LLTi: ரிகளையும் விடுதலை
ாருந்திய உகண்டா மீன் கூறினார்: "நான் னநாயகத்தை புத்துயிர் உயிரைக் கொடுக்கவும் டர்ந்து இடி அமீன் 19 DLGIL-9,60959, GTITGV வர்கள்கூட குழம்பிப்
இடி தொடரும் TULOGyi
DUIJ,
III
இத்தாலியில்தான் 'மாபியா' எனப்படும் கூலிக்காக எந்த கொடூரத்துக்கும் தயங்காத கும்பலின் தலைமையகம் oż. . . . . . ...
போதைக் கடத்தல், ஆயுதக் கடத்தல், கூலிக்காக ஆட்களைத் தீர்த்துக் கட்டுதல் என்பன மாபியா கும்பலுக்கு கைவந்ததலை
மாபியா கும்பலில் ஒரு முக்கிய புள்ளி கியாவானி ஃபிரா
இவனது கும்பலில் இருந்த பிரான் செஸ்கா கெமிலி என்ற இளம்பெண் கும்பலை விட்டு ஒதுங்கிப்போனாள்.
அவள் மூலம் இரகசியங்கள் கசிவதாக சந்தேகப்பட்ட கியாவானி அவளைத் தீர்த்துக் கட்ட தன் ஆள் ஒருவனை அனுப்பினான்.
தீர்த்துக்கட்டச் சென்றவன் அவள் அழகைக் கண்டு பிரமித்து நின்றான். துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப் போனவனை தன் விழியாலேயே சுட்டு வீழ்த்திவிட்டாள்
GÖT GNF GNY 9, II.
இருவரும் பொலிசில் சரணடைந்தனர். தாங்கள் முன்னர் செய்த குற்றங் |களைக் கூறி குறைந்த தணி டனையை எதிர்பார்த்து சிறையில் இருக்கின்றனர்.
வெளியே வந்ததும் காதல் வானில் சிறகடிக்கப் போகிறார்கள் சினிமாக் கதைபோன்ற நிஜக் கதை
இருவரும் காதலர்களாகினர். "உன்னைச் சுடத்தான் களும் இருக்கத்தான் செய்
வந்தேன். ஆனால்." என்று உண்மையை உரைத்தான். கின்றன.
S S S S S S S S S S S S S S S S LSSS S
சூப்பர் ஸ்டாரின் காதலிகள்
ܡܓܠ
நடைபெற்று வரும் கால்பந்து போட்டிகளில் சூப்பர் ஸ்டார் ரொனால்டோ பிரேஸிலின் இந்த இளம் வீரர் கால்பந்தாட்டத்தில் மட்டுமல்ல, காதல் பந்தாட்டத்திலும் மகா கில்லாடி இவராக நாடிப் போய்வலை வீசிய தும் உண்டு. அவர்களாக தேடி வந்து வலை வீசியதும் உண்டு.
ரொனால்டோவின் முதல் காதலி யின் பெயர் வெரோனிக்கா, பதின்மூன்று Պյաց/,
பின்னர் ஹொலந்தில் கால்பந்தாட போனபோது, இவரை கண்களால் பந் தாடியவர் நாடியா ஃபிராங்கா இரு வரும் ஜோடியாக அலைந்தனர்.நாடியா கருவுற்றார்.
"என் குழந்தைக்கு ரொனால்டோதான் தந்தை" என்று கூறினார். அதனை வன்மை யாக மறுத்தார் ரொனால்டோ
மரபணு சோதனை நடந்தது. ரொனால்டோ தந்தை இல்லை என்பது (LPL-GT607 g/.
பின்னர் பி.எஸ்.பி. கால்பந்து அணியின் நிர்வாகியின் ዘ0J,606ዘ சிறிது காலம் காதலித் யார் யாரை பந்தாடப் போகிறார் தார். பின்னர் திகட்டியதால் அந்தக் காதல் களோ தெரியவில்லை.
Gemimaneħħija
உலகெங்கும் பேசப்படும் அளவுக்கு டைட்டானிக் கப்பலை காதல் காவியமாக்கி விட்டார் இயக்குநர் ஜேம்ஸ் கெமரூன்
ஏற்கனவே டெர்மினேட்டர் போன்ற பிரமாண்டமான படங்களை எடுத்தபோதும் கிட்டாத புகழ்டைட்டானிக் மூலம் கிடைத் திருக்கிறது.
காதல் கதையை இத்தனை அருமையாக ஹொலிவூட் இயக்குநர்கள் வேறு யாரும் தரவில்லை என்று இளம் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
ஆனால், உலகம் வியக்கும் காதல் கதை சொன்ன ஜேம்ஸ் கெமரூனின் நான் காவது மனைவியும் சமீபத்தில் விவாகரத்துக் GsInfluainaunii.
S S S S S S S S S S S S S S S S
காற்றுப்போன பந்துபோல ஆகிவிட்டது.
தற்போது ரொனால்டோ சிரத்தை யாக காதலித்து வருவது மொடல் அழகி சூசனோவை
சூசனோ வெறும் மொடல் அழகி மட்டுமல்ல, பிரேசில் நாட்டில் உள்ள பெண்களுக்கான கால்பந்தாட்ட அணி யின் வீராங்கனை.
அவர் சினிமாவை மணமுடித்து வைத்திருக்கிறார் மனைவி என்ற ஒருத்தி இருப்பதையே மறந்து போகிறார்' என் கிறார் நாலாவது மனைவி ஏற்கனவே பிரிந்த மூன்று மனைவிகளும் இதே மாதிரித்தான் கூறிவிட்டுப் போனார்கள்
இரவு விடுதிகளில் காபரே நடனத்துடன் சேர்ந்து கால்பந்தை உதைத்து விளையாடும் நடனத்தையும் புதிய அம்சமாக இணைத் துள்ளனர்.
இரவு விடுதிகள் முன்பாக அரைகுறை ஆடை அழகிகள் கால் பந்தை உதைத்து ஆடும் விளம்பர சுவரொட்டி கள் ஒட்டப்பட்டுள்ளன.
உலகக் கால்பந்து திருவிழா ஃபிரான்சில் நடைபெற்று வருகிறது. செக்சுக்கு பெயர்போன நாடு ஃபிரான்ஸ்
இரவு விடுதிகள் வீதி யோர அழைக்கும் அழகி கள் காபரே நடன அரங் குகள் என்று ஒரே அமர்க்
உலகெங்கும் இருந்து பல இலட்சம் இரசிகர்கள் ஃபிரான்சுக்கு படை யெடுத்திருக்கிறார்கள் இந்த சந்தர்ப்பத்தை ரசிகர்களை பந்தாட முடிவுசெய்து விட் தவறவிடுவார்களா அழகிகள் LIIGI.
LSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
மனிதர்களுக்கு அதிகமான செக்ஸ் உணர்வை உருவாக்கும் ஜூன் (மரபணு) அமெரிக்க நாட்டு விஞ்ஞானிகளால் கண்டுபிக்கப்பட்டுள்ளது.
ஒருவரது அடிப்படைக் குணங்கள் தோற்றம் போன்றவற்றை ஜீரணிப்பது மனித செல்களில் இருக்கும் மரபணுக் கள்தான்.
இவை பரம்பரையாகத் தொடரும். ஒவ்வொரு செயலுக்கும் ஒவ்வொரு மரபணு பொறுப்பேற்கும்.
செக்ஸ்சை தூண்டும் மரப GT5) என்று அமெரிக்க விஞ்ஞானிகள் 鬣
தூண்டும் மரபணு எது என்பதை
ஆராய்ந்தனர். அமெரிக்க முன்னாள் கண்டுபிடித்துவிட்டதால், இனிமேல் ஜனாதிபதி கென்னடிக்கு ஒருநாள் கூட C¶? மாத்திரைகளை செக்ஸ் இல்லாவிட்டால் தலைவலி வந்து கண்டுபிடிப்பது சுலபம் என்று விஞ்ஞானி விடும் அவரே கூறிய தகவல் அது கூறியுள்ளனர். கிளின்ரனுக்கும் அப்படித்தானோ தெரிய இந்தக் கண்டுபிடிப்பு அமெரிக்காவில்
alabana).
அதிகப்படியான செக்ஸ் உணர்வைத்
பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
()് 28-¿ O4, 1998

Page 9
இந்த அசாதாரண வளர்ச் சிக்கு காரணமான சுரப்பிகளின் கோளாறான செயற்பாட்டை 1下 அறுவைச் சிகிச்சை முலம் தடுக்க தற்போது வழிகண்டுள்ள போன் GOI D
உலகில் அதி உயரமானவர் யும் றோபேர்ட் பேர்சில் வட்லோவ் போன 8 அடி 10 அங்குலம் கும் ெ அமெரிக்கர் தனது 22 வது கும் வயதில் 15 ஜூலை 1940ல் மண்டையைப் போட்டுவிட்டார் இயற் அடுத்தவர் சீனப்பெண்மணி தனை பெயர் லெவ் ஜின்லியான் 8 களில் அடி 134அங்குலம் 1982ல் தனது இங்கி 18வது வயதில் இறந்துவிட்டார்.
G| Lil' Goir a oilt', a இன்று ந்ேது உயிருடன் இருக்கும் உயரப் களுக பெண்மணி சான்லி அலன் 7 р7ыя அடி 714 அங்குலம் அமெரிக்கர் 6Ꮑ)ᏝᎢ Ꭿ
ബിബ്(u) ഉurഥTഞi = 0ി தம்பதி என்ற பெருமையைப் GT பெற்ற இரு வரும் இன்று நாடா உயிருடன் இல்லை. 1871 ஜூன் உள 18ல் இவர்களது திருமணம் மாநில நடைபெற்றது. பெண்ணின் மாறிய உயரம் 7 அடி 525 அங்குலம் சிக்கு கனடாவைச் சேர்ந்தவர் பெயர் என
எந்தளவு o uJeoIb? 967 GTT SIGIT GLILLI TD
மார்ட்டின் அடி 234 அங்குலம் யாவது உலகில் இன்று அதி உயர மனிதர் என்று கின்னஸில் அமெரிக்கர் என்ன உயரமான மாறு அங்கீகரிக்கப்பட்ட Մ*101 3Պա47°: இங்கு சராசரி தகவல்கள் போதுமாங்கோ யின் உயரமான இருவர் மத்தியில் காணப்படுகிறார். இவர் பற்ா - = == == == == ==
றிய விபரங்கள் முரசு வாசகர்கள் அறிந்ததே இவரது உயரம் 7 அடி 714 அங்குலம்
சராசரி உயரமான பெற்றோருக்கு பிறப்பவர்கள் எப்படி அதி உயரமாக வளருகின்றனர்? உடலில் உள்ள சில சுரப்பி களின் மாறுபாடான செயற்பாட்டால் ஏற்படும் கோளாறுதான் இது
இப்படி அதி உயரமாக வளர்பவர்கள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருப்பார்களா? இல்லை. 18 முதல் 24 வயதுவரையுள்ள காலப்பகுதியில்தான் இந்த அசாதாரண வளர்ச்சி ஏற்படுகிறது. அதனால் குறிப்பிடப்பட்டளவுதான் I உயரமுடியும் தென்னை மரம் அளவு வளருவதற்கு காலம் போதாது இல்லாவிட்டால் வளர்ந்து வானத்தை நலம் விசாரித்துவிடுவர்.
என்னதான் அனலாக வெய்யில் அடித்தாலும் அதற்காக இப்படியா? என்று நினைக்கிறீர்கள்தானே சமாச்சாரம் அதுவல்ல, பிறந்தநாள் உடையுடன் குழுவாக நின்று போஸ் கொடுப்போருக்கு ஆயிரம் பவுண்ட்டுகள் தரப்படும் என்று இலண்டன் "சன்' பத்திரிகை விளம்பரம் செய்தது.
திரு விளையாடல் தரு மிபோல பணத்துக்கு ஆசைப்பட்டு இப்படி பளிர் போஸ் கொடுத்துவிட்டனர். இவர்கள் அத்தனை பேரும் இலண்டனில் உள்ள விளம்பர நிறுவனம் ஒன்றின் மொடல்கள் இடுப்புக்கு கீழே மட்டும் கொஞ்சூண்டு உடை போட்டிருக்கிறார்கள். ஆனால்
Ji Ligi I
போடவேயில்லை. முழுக்க முழுக்க
பிறந்தநாள் கோலம்தான் என் கிறார்கள். துணிச்சல்தான்
28-ஜூலை 04,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரம் சாய்ந்து ால் விறகாக
என்று தெரி மரம் காய்ந்து που σταδια, π. ரியுமா? கல்லா
றைக்காதீர்கள் கையின் எத் யா விசித்திரங் அதுவும் ஒன்று. ாந்தில் ஸ்டேன் ட்ரியூ பகுதியில் ஆயிரம் ஆண்டு த முற்பட்ட ஒக் ள் இன்று கல் மாறி நிற்கின்
LD 35/ ਘ ன இந்தியாவில் பிரிட்டனில் நடைபெற்ற ஃபாஷன் ஷோ ஒன்றில்தான் இந்த முடி அழகிகள் T !g|തെ ഖ தரிசனம் கொடுத்தனர். - த்திலும் கல்லாக இந்த அலங்கரங்களை வடிவமைததவா பிரிட்டனைச் சேர்ந்த தொப்பி
மரங்கள் காட்சி' பிலிப்ட்றெய்சி
அழகிகளால் தொப்பிகளுக்கு அழகா? தொப்பிகளால் அழகிகளுக்கு அழகா?
வைக்கப்பட்டுள் அப்படியும் சொல்லலாம். இப்படியும் சொல்லலாம் என்கிறீர்களா? நீங்கள்தான்
3. ரம் நிலக்கரி நடுநிலைவாதி தகவல் அருண்)
, , , , , , , , தும் இயற்கை பிநோதங்கள்.
pUGÜ EGILEUL
மாவீரன் நெப்போலியனின் கடைசிப் போர்க்களம் வாட்டர்லூ பிரிட்டனில் வாட்டர்லு கோப்பைக்காக வித்தியாசமான போட்டி ஒன்றை நடத்துகின்றனர்.
நாய் முயல் விளையாட்டு முயலை ஒட விட நாய் துரத்தி வேட்டையாட வேண்டும் குறைந்த நேரத்தில் துரத்தி முயலைக் குதறும் நாய்க்கே வெற்றிக் கோப்பை பயங்கரமான வேட்டைநாயான கிரேய் ஹவுண்ட் இன வேட்டை நாய் ஒன்று முயலை துரத்திச் செல்லும் காட்சிதான் படத்தில் உள்ளது. இரையைக் கவ்வும் ஆவேசத்துடன் பாய்கிறது. # போட்டிக்கு அங்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது மிருக வதை எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆனாலும் முயல் வேட்டைப் போட்டிகள் வருடா வருடம் நடந்து வருகின்றன (தகவல் அருண்) O
t தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி முக்கால் செஞ்சுரி போட்டிருக்கிறார் 75 வயது
திருக்குவளை என்ற ஊரில் பிறந்து தமிழ்க் கடலில் * துள்ளியோடும் மான்மீது நீந்தி வந்தவர் பவளவிழாக் கண்டிருக்கிறார். மலைப்பாம்புக்கும் மையல் காத் அவரது பவளவிழாவை முன்னிட்டு சென்னைக் திருந்து மடக்கிவிட்டது. கடற்கரையில் வாழ்த்துக் கூட்டம் நடைபெற்றது.
பாய்ந்துவந்த மானின் பவளவிழாவுக்கு பொருத்தமாக முத்துச் சிற்பி உடலை சுற்றிவளைத்து தழுவிக் வடிவத்தில் மேடை அமைத்து அசத்திவிட்டனர். சிற்பிக்குள் கொண்டது. இது மரணத் முத்து இருக்கும். இந்த சிற்பிக்குள் முத்துவேலரின் தழுவல், மானின் கதை முடியும் கருணாநிதியை அமரவைத்தனர். கடைசிக் கட்ட காட்சி மான் அவரது அரசியலை நிராகரிப்பினும் தமிழ்ப் கதை முடியும் நேரமிது புலமையை நிராகரிக்க இயலாது.

Page 10
startill இ காதோடு சொல்லுகிறோம் ப்ருதிப்படும்
படப்புப்பு ஆரம்பா தினத்தன்று பா நகர் ர யதாஸ் ா பார்த்தி மிக நடிா படப்பிடிப்பு தம்மா ார பரமான நடிகர் நட்பு கொள்ள அழைத்தல் அங்கும் முரண்டு மார் அப்படத்திலும் கட்ான் மகன் தங்கள் போக்குக்கு ாவின் ாய்க்ட்ரான்கள் தேற்றம் பொதுமிார்கள் பிந்த Eா
ாேப்பமுடியர்வை என்று கூறுகிறார் நடிகையின் நாய்க்குலம் முன்றெழுத்து பிாம் நடிகர படுகையில் Magyarul falt in ாம்பித்தனராம்பினாக்க முடியா என் உயிர்த்தோழன் ரொ ா ட்ர்யமில் இருக் வேர்டிவரும் என்றெல்லாம் பாதிகள்ாப்பிவிடுகிறார்காம் விரைவில்ாந்துத்தான் |TT மும் விருந்து கொடுப்பதே நான்தான் எாறு ர் நீள உறுதியா என்டிருந்ார் நடிகர் விரைவர் தாந்து விதி tir
ரஞ்ான நடிகையின் திதாளத்தில் அவருடன் ராசிய பேர் முக்கிய நாள் வாட்டால் ராதிக ர் தீவிர முன்னா நடிகைகள் ட ட் ார் விாவில் காாருடன் புதுப் ாாாாறுத்தியர்
அந்த நடத்தி தங்கியின் குடும்பத்தில் அடுத் ர் அாோக தயாராவிட்டா டிா இருந்த அந்தான்றுத்து sawijinin Torren Hill" -il aturen og den for flu
■ * -* 1。 MILL U LI JINJI ALLMAN HI IiiiiiiiIIIIIIIIIIIIII ■ ாம்பாம் என்று ராதா நகர்
■■ * * * * til i et on til ung til NA TITI
LUIT U V. MTV'nin நெருகா
Little ****
ill it is பற்ற பரி ஒன்றை வாயுள்ா கா ாந்து நடிாள்ாடு
mTri;LHrrir SL S SSS S SS
I:LILGIT:GITITUI
ா த டா அயருடன் ாே | H I Iy II , pri Mli Ju in ரப்படுகிறது
தி ரா ராயிர் டுமான நடிப்புராந்துவிடாாேது ஆ KITA ALTARUUTTI MITIyriilsilulloulTMo,
பத்ராக்ாதுகாா lugarniru un niini ாதிருந்ா அதே பெயரில்ார்த்தி படத்தில் இருபதால்
ALMENT I J Li
பொம்மி நா உறுதியா INDIJACIJOM IN TAMA I SIGNITI, CREATERAM)
SLDSDS L L T TM e S ii DS BMBMMSDS
L S 0L0L S L TLL SYTLYYS LLLSS T LLSKJZYLLS ாவான் அா அடுத்து பிாகும் -* ஆடியுள்ள பெயர் சொல்வி
ATT MILITIKA LI JINIJEI GIJALI LI IUJ JJ JJ III ாங்ாநிா FUIT MILITANT LATVILI ANTAN
|al al II இந்தியில் MILIAJ MALTINTUIMPITIT NAN KIBA, LINII 「蠱
artill it is
வாரத்தில் முட் அபாக நீங்ா ட்டை விட்டு விட்டியத்து பா LLLL tttLY S S YYYT D DD D DD L S YT Y LLL LTLTTLTSY LLLL LL LLLLLL YZY LLLLLL TTLL TS TTTSSLLSSLSLLS
T.
". . . . . . . . . . . . --
Berge EFTIRÉES SOLUUTNE
ராமா நம்பதியினரின் அது தா Twin "W"UN நடித்து வெளியான தெலுங் li li sess III, III ii JOIT LI II III, II, III III, II, தாங்கண்டபோதுமாதிரிந்து பாராட்டி TITUTE
* M@**** ா பாடிக்க வைக் "VAKA கரும் FILMAVITTIJIEJIE IL MA FTIT INTI LI JITI
E. AWA பழக்கம்போவாஸ்பென்ாக ாாங் ருக்கிறார்
ബഞ5 Lാങ്കബ് தமிழில் தக்க வாய்ப்பு ாள் தெலுங்கு படப் பக்கம் சென்ற நான்களில்
thu'r lly MARTIT
ாந்திராடியாக மீண்டும்தமிழ்ப்பு ரசிகர்கள சந்திக்கப்போகிறார் கந்தர் A gan Llywelyn!" படத்தில் கார்த்தி ரோடி ரம்யாயிருஷ்ணன்
வகுமார் மணிவண்னன் ஆனந்தராத்தாழ னோ ரா ரருள்ளன் ஆகியோகும்
usinntir. Tal- A. lg fidi Ali I
IFT" சிம்ரானுக்கு ாதலுக்கும் பிளடயில்போட்டியர்களில் ஒருவர் பரவு முறிந்து பழய கதைதாந்துவிட்டார் ப்போது போதுதாப்படம்ப்ர்ரெ கியோ ஒரம் யாக்கும் ராமநாதன் பிரபுயூடு முன்னெறி
Il TILI நிற்றர் மரம் பந்தம் செய்துள்ளார் பிப் * I சொதி Iulius "E" hyor mrt Yhi Gʻall Watu பந்தியாதா yılla||NE கந்திய அம்ராங் நட்பு:ா எதயும் முகம் செய்யப் பாகிறார்கள் செய்ய கூபா
T தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 11
A
-
ܢܘ
is |ტ ფრწი"ტ"| manus*
E
565" - . البته بود று 轟* * 闇 1 ܬܐܬܐ 1.
電* நா all t un fill Mi.
臀 Curra Kä ாட
iro ரி 臀
VALDIM" t * 3. III UTILIN ட்ரி ाण Airl"
ால்
L All
ANTA VIII in it."
l l ill. - V Lo
* துவ ვეგიიში
ே -
it. *
t t
nu " . ܠܐܒܕܢ
**
ulimi ■ in
ug:
リ
o ா
ህዝቅያo நீர்
A. 鷺* I
ங் \್ ĝu.
در ایتالیایی
୮୮ ଜନ୍ମ
 
 

சியல் வாடைகாதுமைக் கஞ்சிராணிமீதுகாதல்
■■ T* * L*m 高轟 JJ JJ JJ III III LILLI Aristid. Andaluar リi。豊。豊 ரார்டுள்ந்துக்கும் நிதி SLSLS T YYT LD TTT LL LLL LL T LLL L TLTTTLLLLLTT L LZ митиватити и упишу. in ஏதான் யதா உட்ப பாரதியா "TAM" II. " ாகியிருந்தனர் * UAETH * Il-FEAG IKLI FI ĦDAN IR-RIF காப்பிடிப்பதில்லை. சுந்த TATIT டத்தை வியக்கிய ராவ்தார் IAITH LITT TANULUI {ा काजी नौ ? * இவருகிறார் MIRIAM ALAVIANA AMARANGNINIAN இருக்கிறாராம் LVIII பத்தில் Port பம்பம் |Tommy WF J ாள்ளக்கம் Illinguinary III T. It if LUT. ால் நான் விளப்புகிறார்ாம் E. E".' It" THENERGIEN TIL ETHIT வில்லுப் பாட் ஆக்கரு
El TitleTrans LTTY D DD D TTLuLLL LT T D DD D DD LLL oft zugut“ urt நான் ப்ேபடத்தின் தாயக்கட்டதும் ஈடுபாடா
* na அமைந்துள்ளே பாடல் ஒன்றை எழுதி ாறா ாரமுள்ளார் பிாா
* "MWYNGYLL பிப்படத்தின் விஸ்ாட்டுக்காரியாக நடித்தி T III I al II-l IIII
T O MAN NA NITON ா குன்பு ரேயொரு வில்லுப்பாட்டு
அாறு ாட்சியில் மட்டுநாள் நடித்திருக்கிறார்
=============
TIFF.
TE LU III II u III ta' 母呜
IJ III III III * ॥ 闇 ÄITI.
* முப்பிருக்கும் படம் பெரியா படத்திரா
ார் பரம்பர நம் க்ரம் * ாடுக்கபட்டது பாடான் பின்ா நதிய கிய படங்களில் விஸ்ாக நடித் * *, *
LITTLIET TOT IN DITA "#"#" ாப் போகிறார் அப்பட ரப்பட்டால் நிய மிய PEIDIW i WIIITot in
L TT SZYu u TTTT TT LL L LLLLL YY LLL II in
Till SDS DS DSDS S LSLS SLSL
In sei Eerirsi
॥ கப்பூரின் in A lify E A DIFLANNAU
ugina II
IL MATTI I i.
அ12பரரிடம் கமலின் புதுமை ஒரு இளம் இயக்குநரை காதலது லயானம் மருத்தாயகத்தில் புத்தக் காட்சினை gogo,37 offil மாந்துபோன வடிவுக்கரசி பிரபல யார் FFFF" ila. குதிரைகள் பவர இதுவரை நாடி ாேரியம் கேட் Lilium al வீரர்களை புத்தக் "E"ಜ್ಜೈ ' சிகளை இடம்பெறச் செய்யப்போ நாள் கொண்டு வந்துவிட்டாரம் 圆 அத்தனை பேரை பிடித்து ஊதியம்
S S S LS LS LS SS LS LS LS E. | MONDIT கொக்கா ܕ ܢܝ .
݂ ݂ ݂ T | IF
is 6Tssib ாழில்நுட்பம் ஒன்றை புகுந்த
தமிழில்பினம் நாயகர்கள் கடிக்கு -,
ITALI LEFT" | all L. கிறார்கள் அதுபோல Inela"III நீதக் N", முறையில் படமாக்கினார்கள்ாம் அந்த
.." E.
曹 NA "M" எடுக்கப்படப்போகின்றன "". TTT ? அது என்ன பியர் குளோரிங் ":"Egipt:'', g பேர மட்டும் வைத்து படமாக்குவது :பிர்ே அதாப் நூறாக பெருக்கிக் தேவைதான காட்டுவதுதான் இமேஜ் குளோரி
TTT |

Page 12
வரண்டு போனGTIGT 650 TITUD 555
լիցի5ցի (ֆլյրց), 965 կմlպաՈսGuր வரண்டு போச்சு
இரப்பவனிடமே கறக்கின்ற gՊիյ գրողի) ծր ջելவானத்திடம் இரக்கின்ற நிலையாய் போச்சு இந்த பூமியுமிப்போ வரண்டு போச்சு
O
AUGOTICE CRUITGES, Ամ) գյU(MGւ Gunթթ: *, பொழியாமலிருக்கின்ற மழைக்குத்தான் ஏச்சு UIQյլի, மாரியாய் மழை QUJ535/TAJLÓ STÖFF; கோடைக்கு கொஞ்சம்
குறைந்தாலும் ஏச்சு
SILLII வா என்றால் வருவதற்கும் GUII (1610ոն போவதற்கும் மழையொன்றும் உனக்கு மனைவியில்லை மனிதா
@
எத்தனை மழைபொழிந்தாலும் காய்ந்துவிட்ட 2.561 35(III și ტექ)-
போவதேயில்லையென்று மழைக்குக்கூட தெரிந்துவிட்டதோ
O
குருதி மழை பொழிவது கண்டு Լ009: இந்தக் குட்டித் துவோடு கோபித்து விட்டதா?
赢 šljТије, ја тај ват
մնալգծար, வரண்டு போச்சு வரண்டு போன என் கிராமத்துill. "G)LÉlő”, (fő) լի (Mթեցի (ֆլյրgլ), 955 կմlպաՈւյծար QJUGÓT (6 GLITSE
0.
ஆதலால் GJITU5JP 85 GÖTA
முட்டை வந்தது ஹொண்டாவோடு ամ 5// գլ955 LICIOf A GT 6), (i) (1) LJÖN) LUGU Olső5555 நிரந்தரமான நிம்மதி வரவில்லை
GJIGO) 5 GOJKO) BESLUIT CİN சோடா வந்தது Ձ//ծԱք0707 մգ/ւ5մ) ge of 55. விஸ்கியோடு பிரண்டி მ/წწტ/ . குடித்தவருக்கு வெறியும்
15
விடியலுக்கான சமாதானம் வரவில்லை!
சீனி மா வந்தது சினிமா வந்தது திரையரங்கில் படமும் வந்தது பார்த்தவருக்கு பரவசம் வந்தது நித்தியமான
நிம்மது வரவில்லை!
ரெலி போன் வந்தது ബ്ലെക്സ്#1) \,95 "ஹலோ" எனக் கதைக்க கிலோவில் காசும் வந்தது மின்குமிழ் மிளிர் 101Ꭽ Ꮼ1Ꮺg மின்சாரம் வந்தது | g|Մյկ510 701
அமைதிவரவில்லை
துரைசீலன்- யாழ் LDITSJLLID.
IE Ճացի
நாமெல்லாம் கண்விழித்துன்னை -காத்திருக்க நாய்கள் மட்டும் நள்ளிரவில் -குரைத்திருக்க
விட்டுக்கது வெல்லாம் பயப்பிதியால்
-அடைத்திருக்க நாடெல்லாம் தன் நிறமிழந்து -அழுதிருக்க சிறைகள் மட்டுமே நமக்காக -திறந்திருக்க நீ மட்டும் எங்கு சென்றாய்? ஏய் சமாதானமே நீ வருவாயா?
அன்றும் ரக்கம் இன்றும் ரக்கம் என்றும் ஏக்கம் தமிழனாய்ப் | பிறந்துவிட்டால்
என்று தணியும் இந்த ஏக்கம் TÉlő SIGIGuti Tárgyú 2áruba
இருந்துவிட்டால் நித்திரையிலும் ஏக்கம்
தேசம் கடந்துவிட ஏக்கம்
அபிராமி வன்னியகுலம்- திரு
தமிழனாய்த் தமிழ் மண்ணிலே
தமிழனாய்ப் பிள்ளை இன்றை இம்மண்ணில் பெற்றுவிட்டாலும் ஏக்கம்
அருமைக் கல்விதனைக் கற்றுவிட்டால் கற்றதற்கே வேலை இல்லை என்றேக்கம் வேலை இன்று கட்டிவிட்டாலோ աngյ0Աpւմ: uւգ պարժթlպծ Բնօն (1670055մ
தாய் மண்ணைத் குவிக்கவிட்டே
வெளிநாடு போகவென்றே எம் பணத்தைக் கொடுத்தாலும் ஏக்கம்
வானூர்தி தரிக்குமிடம் அது சென்றுவிட மனதினில் ரக்கம் வானூர்தியில் ஏறிவிட்டால் அங்கே நாட்டினில் இறங்கிவிட ஏக்கம்
நம்பிய நாட்டில் எம்மை நன் LOGOTg5g5 LIGGØT STON) UGITT GTGGTGAU) di 6L) நாட்டிற்குள் விட்டுவிட்டால் என் நலமாய் நிதியுரைப்பரோ என்றேக்கம்
தொலைபேசி மணி அடித்தாலும் ஏக்கம் சிட்டுக்கட்ட வா என்பாரோ என்றேக்கம் கடன் கேட்பாரோ என்று ஏக்கம் Ս(Mլի 30) Ս0Ա67UTGUII (1676055մ
சிட்டைக் கட்டிவிட்டால் அவர்களுடன் கட்டுப்பணம் கட்டுமா என்று ஏக்கம் கடனைக்கொடுத்து விட்டால் அவர்கட்கு கொடுத்த கடன் கிடைக்குமா? என்றேக்கம்
ஊற்று மைந்தன்- "
Ta salang ug Luans Gat. வாருங்கள் Q//L'luññI 2.7766) կարճiu Guրա8 &lւ585մ arcón sosia005df) còT GLOGOf is 95 

Page 13
S SS SS SS SS SS S S S S S SSL S S "பணம் வருவதும் தெரியவில்லை. போவ தும் தெரியவில்லை" என்று அநேகமான குடும்பத்தலைவிகள் அங்க லாய்ப்பதைக் காணலாம்.
எவ்வளவோ பணம் வரும் ஆனால் பலரால் சேமிக்க முடிவ தில்லை. மாதச் சம்பளம் வாங்கு பவர்கள் 20ம் திகதிக்குமேல் யாரிடம் கடன் கேட்கலாம் என்ற படி வாழத் தொடங்கி விடு கிறார்கள்
இதற்கெல்லாம் என்ன நிவாரணம்? கடன் வாங்காமல் செலவு செய்வது எப்படி?
ஒரு மாதமாவது நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபா யையும் மறந்து விடாமல் குறித்து வையுங்கள். அப்படிக் குறித்து வைத்தால் எந்தெந்தப் பொருளுக்காக எவ்வளவு பணம் செலவழித்
falj.j.
விட முடியும்,
ఆశిEUgOరి
தோம் என்பது தெரியும் அதைப் பார்த்து அநாவ சிய செலவுகளை இனங் கண்டு அவைகளைக் குறைப்பது பற்றிப் பரி வேண்டும்.
இரண்டு மாதச் செல வைக் குறித்து வைத்திருந்தால், இரவுதான் நான் நிம்ம மூன்றாவது மாதத்தில் செல வைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம்.
பணம் கையில் இருக்கும் போது, அந்த மாதத்தின் 邸QLá வாங்காமல் கழிக்கவேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்க முன்வாருங்கள் பணச்செலவில் புத்திசாலித் தனமாக நடந்து கொண்டால், ஓரளவாவது மாதக் கடைசிப் பிரச்சனைகளைத் தவிர்த்து
pTLഞെId Lഞ്
எலுமிச்சை மருத்துவம்
முகத்தின் மெருகு கூடும் தினமும் புரட்டக்
இலுமிச்சம்பழம் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. * எலுமிச்சம்பழச்சாற்றில் சீனி போட்டு பருகுவதற்குப் பதில் சிறிதளவு உப்பு சேர்ப்பது நல்லது உப்பு சேர்த்த எலுமிச் சம்பழச்சாறு உடல் சோர்வைப் போக்கும். * சோற்றில் ಇಂಗ್ಫೀ கலந்து கிளறினால், அது இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சாலட்டில் தயிர் சேர்ப்பதற்குப் பதில் எலுமிச்சம்பழச்சாறு சேர்த் தால் ஆரோக் கியத்திற்கு நல்லது * பச்சைக் காய்கறிகளில் சிறிதளவு
கூடாது ஒருந தேயுங்கள்
நிறம் கிடைக்கும்
தலையில் மறையும்
எலுமிச் சம்பழச்சாறு கலந்து வேக *தினமும் 18 கப் எலுமிச்சம்பழச் வைத்தால் காய்கறிகளின் இயற்கை சாறு குடித்தால் உடல் பெருக்காமல் நிறம் சிதையாது. தடுத்து விடலாம். எலுமிச்சம் பழத்தை வெட்டி ஃபிரிட்ஜில் எலுமிச்சம்பழத்தோலைக் காயவைத்து
வைத்தால், ஃபிரிட்ஜில் மோசமான வாடை விசாது. தேயிலைச் சாறுடன் எலுமிச்சம்பழச்சாறு கலந்து குடித்தால் வயிற்றுக்குச் சுகம் கிடைக்கும். * துணிகளில் ஏற்படும் சிலவகைக் கறைகளை எலுமிச்சம்பழச்சாற்றால் நீக்கிவிட முடியும் * எலுமிச்சம்பழச்சாற்றை ஃபிரீசரில் வைத் துக் குளிரவிட்டு முகத்தில் புரட்டினால்
* எலுமிச்சம்பழத்
தூளாக்கி தீக்கன
ாள் விட்டு ஒருநாள்
* எலுமிச்சம்பழச்சாறும் கிளிசரினும் சேர்த்து
சருமத்தில் தேய்த்தால் பளிச் சென்ற எலுமிச்சம்பழச்சாறும் தேங்காய் எண்ணெயும் சம அளவு கலந்து வின் நினைப்புக்கு ம
தேய்த்தால் பொடுகு
தூளாக்கி சோஸ் மற்றும் ஃபுறுட் சாலட்டுக் களில் சேர்த்தால் அதிக சுவை கிடைக்கும்.
தோலைக் காயவைத்துத் algo Gutilizó ilus
உள்ளே சுகமான மணம் பரவும் மீன் வாடை கையில் ஏற்பட்டால் எலுமிச்
சம்பழத்தோலைத் தேய்த்துக் கழுவினால்
உடனடியாக நீங்கி விடும்
டயானாவும் -II சந்தித்து மனம்விட்டு செய்தி பெரிதாக ெ இருவர் மத்தியிலு T553, 6T60TU) LD53
"சாள்ஸ்சை சந்தி
என்று தன் சிநேகிதி யிருந்தார் விவாகரத் தெரிவித்ததே நிம்மதி
இருவரது சந்திப் திரிகைகளில் வெளியா
அரச குடும்பம் டர்ந்து வாழ டய
தொ
* எலுமிச்சம்பழச்சாறும் சீனியும் போல சில பத்திரிகை கலந்து உள்ளங்கையில் தேய்த்தால் கைக்கு மிருதுத்தன்மை கிடைக்கும்
முனைந்தன.
அச் செய்திகளுக் யைத் தெரிவிக்கத் குற்றவாளியாக மாறு
இணங்கிவாழச் விட்டு பின்னர் மன்ம் மீது பழிவிழும் என் சிநேகிதிகள் உஷார்ப அதன் பின்னர் ட சிநேகிதி ஒருவரது பத்திரிகைகளுக்கு தக
#T6Ign, LuftgðII
கரத்துக்கு இருவரும் செய்திகள் வெளியாகி
லும் முக்கிலிருந்து
எப்படி?
சிறுவர் சிறுமியரின் முக்கில் இருந்து திடீரென்று சிறிதளவு இரத்தம் வெளியேறும் அய் யய்யோ குழந்தைக்கு ஏதோ ஆகி விட்டதே' என்று பலரும் பதறு வார்கள் பொதுவாகவே முக்கில் இருந்து இரத்தம் வெளியேறுவ
காரணம் எதுவும் இல்லாமல் கூட முக்கில் இருந்து இரத்தம் வெளியேறும் சில குழந்தை களுக்கு முக்கின் உள்ளே உள்ள இரத்தக் குழாய்கள் பலகீனமானதாக இருக்கும் அதனா
இரத்தம் வெளியேறும்
அதற்கு நீங்களே சாதாரண முறையில் வைத்தியம் பார்க்கலாம்.
முக்கின் இருபகுதியையும் பிடித்து அழுத்தி, கெட்டி நிற்கும் இரத்தம் அனைத்தையும் வெளியேற்றுங்கள் குறைந் தது பத்து நிமிட நேரமாவது அவ்வாறு செய்ய வேண்டும் குழந்தை வழியாக இரத்தத்தை மேலே இழுத்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்
தைப் பற்றிப் பயப்பட வேண்டிய பத்து நிமிடமாகியும் இரத்தம் நிற்கா தில்லை. விட்டால் குளிர்ந்த நீரில் முக்கிய
சிறுவர்கள் ஓடி விளையாடும் துணியையோ, ஐஸ் கட்டியையோ பருவத்தில் எங்கேயாவது முட்டி முக்கின் மேற்பகுதியில் இரண்டு நிமிடம்
மோதி காயம் ஏற்படுவதன் மூலம் முக்கில் இருந்து இரத்தம் வெளியேறும் முக்கின் உள்ளே விரலைப் போட்டுக் குடைவதன் மூலமும் தொடர்ந்து முக்கைச் சீந்துவதன் மூலமும் மேலும் சிறிது இரத்தம் வெளியேறக்கூடிய நிலை ஏற்படும்.
இரத்தம் வரு
கொள்ளுங்கள்
ကြီ” ၇_ူဦ)
29
O
Vಡಿಕ್ಟ್ರಿ)
மகளிர் மட்டும்)மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 691g) "LusorTub.
வையுங்கள் மீண்டும் முக்கைச் சிந்தி இரத்தத்தை வெளியேற்றி விடுங்கள்
வது முழுமையாக நின்ற
பிறகு குறைந்தது நான்கு மணி நேரமாவது வேகமாக முக்கைச்
சிந்தாமல் பார்த்துக்
O
5+575+g0:17
செய்தியைப் பார் அரச குடும்பத்தினரும் டயானா விடயத் திட்டங்கள் எல்லாம் வருவதை எண்ணிச்
சாள்ஸ்-டயானா இ வதற்கு அனுமதியளிக் வர் போன்றே மகாரா கொண்டார்.
அரச குடும்ப LIIIT6ðIII ID6ðILILIsfollp சாள்ஸ்சுடன் ஒன் டாலும் இளவரசி எ6 |ೇ। காத்திருக்கும்
இழக்க யார்தான் மு ஒரு வீறாப்புக் ரத்துப் பற்றி டயான ரத்து வழங்கத் தயார் 6 போட்டுவிட்டால் பின் என்றே மகாராணி நீ
#1676) in L 69a) விடம் சம்மதம் தெரிவித் முகபாவங்களை எை நான் சம்மதிக்க தால் அரசர் பதவி விடுமே என்று அஞ்சுே திருப்பாளோ என்ற ச இருந்தது.
|-9|5601 Tow * IDԼ05 L முகக்குறிப்பை
Glöggjö GIMTOJih
E5 TGAU
Ghuluft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . O
தொழில்: S S S S S S S S S S S S S S S S S
GODies Gluuntu Lu Lo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
༼─────ད།
அதிஷ்டசாலியாக 65floվ Glց մյան படுகிறவர்கள் தமது புகைப் படங்களை
aloiroto-Buffalo-GuruGolgi aiano
அனுப்பினால் பிர | na e.g56,o.
TTS S S S S S S LSLS S S S S S S S S S S S
கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி: 04-07-1998
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
sa Güianum Juñ ur | இவர்தான்
3. 103,
Lifesolutim suma 48sом சார்பில் வாழ்த்துவே Ց16556ւյIIIյլb ար: இருக்கக் கூடாதா? geši survib urfa பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் வி
Glgrlil Glasma
ஜூன் 28-ஜூலை 04,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள்ஸ்சும் தனிமையில் ப் பேசினர்' என்ற |ளியாகி இருந்தது. ம் நிலவிய பிணக்குத் ள் நினைத்தனர். த்துப் பேசிய அன்று தியாகத் தூங்கினேன்" ளிடம் டயானா கூறி துக்கு சாள்ஸ் சம்மதம் க்குக் காரணம்
புத் தொடர்பாக பத் ன செய்திகள் டயானா ாறாக இருந்தன.
என்ற நரகத்தில் னா இணங்கிவிட்டது செய்திகள் சித்தரிக்க
கு பதிலாக உண்மை தவறினால் டயானா
TTTTT. சம்மதம் தெரிவித்து மாறியவராக டயானா றெல்லாம் அவரது டுத்தினார்கள். பானாவின் நெருங்கிய 3600TOlst (pøVIDTå வல் தரப்பட்டது.
சந்திப்பில், விவா இணக்கம்' என்று
த்ததும் மகாராணியும் அதிர்ச்சியடைந்தனர். நில் தாங்கள் போடும் தோல்வியைத் தழுவி சினந்தனர்.
ருவரும் பிரிந்து செல் க ஆயத்தமாக உள்ள ாணி முன்னர் நடந்து
உறவைத் துண்டிக்க ாக விரும்பமாட்டார். றிப்போக முடியாவிட் ன்ற அந்தஸ்த்தையும், ாணிப் பட்டத்தையும் ன்வருவர்? காகத்தான் விவாக பேசுகிறார், விவாக என்று ஒரே போடாகப் னர் அடங்கிவிடுவார் னைத்தார். ாகரத்துக்கு டயானா தபோது டயானாவின் போட முயன்றார்.
மாட்டேன், சம்மதித் føMLåg, ILDs) GLTil
வன்? என்று நினைத் ந்தேகமும் சாள்ஸ்சுக்கு
ம் கூறிவிட்டு டயானா ஆழ்ந்து கவனித்தார்.
L S SS SS SS SS SS SSSSLS SSSSS S SMSSSS
DEII
படி இன்னமும் ஒற்றுமை
சாள்ஸ் எதிர்பார்த்ததுக்கு மாறாக டயானாவின் முகம் பிரகாசமடைந்தது கண் களாலேயே நன்றி சொன்னார் டயானா
அதனால் சாள்ஸ்சின் முகம்தான் இருண்டுவிட்டது.
டயானாவுக்கும் தனக்கும் நடந்த சந்திப்புத் தொடர்பாக மகாராணியிடம் சாள்ஸ் விளக்கிக் கூறினார்.
டயானா எதற்கும் தயாராக இருப்பதை யும், விவாகரத்து அவருக்கு மகிழ்ச்சியைத்
தாகவும் சாள்ஸ்கூறக் கூற, மகாராணிக்கு கவலை பிடித்துக்கொண்டது.
சாள்ஸ் அலட்டிக் கொள்ளவில்லை. டயானாவுடன் சந்திப்புப் பற்றிய செய்திகளும் டயானாவின் கதையும் பத்திரிகைகளில் வெளி யாகி அரச குடும்பமானத்தைக் கப்பலேற்றிக் கொண்டிருந்தன.
ஆனால் சாள்ஸ் வின்சர் பூங்காவில் போலோ விளையாட்டில் பங்குபற்றச் சென்றார்.
தரும் என்பதை தான் நேரில் உணர்ந்த
* ÄRAJAAN |5-67/8 ჰეზევე
蠶 SK
&ািস্ট্র
அரச குடும்பத்தினருக்கான சிறப்பு ஆசனங்களில் கமீலாவும் கணவரும் அமர்ந்திருந்தனர்.
டயானாவின் கதை' பத்திரிகையில் வெளியாகிக் கொண்டிருப்பதை அலட்சியம் செய்வதுபோல, அரச குடும்பம் பாசாங்கு செய்ததெல்லாம் வெளிப்பூச்சுக்குத்தான்.
அரச குடும்பமும், அதன் ஆதரவாளர் களான பிரபுக்கள் பலரும் உள்ளூர சீற்றம் (5).jsT6öðILøðIsr.
புனிதர்களாகவும், ஏனைய மக்களைவிட உயர்ந்த நிலையில் உள்ள உதாரண பு ஷர்களாகவும் காட்டிக்கொண்டு, சுகபோகங் களை அனுபவிக்கும் தங்கள் முகமூடிகள் கிழித்து வீசப்படுவதை அவர்கள் எப்படி ஜீரணிப்பர்?
பிரிட்டிஷ் அரச குடும்பம் என்றால் வானத்தில் இருந்து வந்திறங்கிய பரிசுத்த மானது என்று சாதாரண மக்கள் நம்பிக் கொண்டிருந்தால்தான், மக்களின் வரிப் பணத்தில் உல்லாசத்தில் புரளமுடியும்
டயானாவின் கதையை எழுதிய பிரபல
எழுத்தாளர் அண்ட்று மோட்டனை கைது
செய்து சிறையில் அடைக்க வேண்டும், என்று பிரபுக்கள் கொக்கரித்தனர்.
அரச குடும்பம்தான் பிரபுக்களின்
நடத்தியநாடகம்
குரலில் தன் ஆற்றாமையை வெளியிடுகிறது என்று டயானாவின் நெருங்கிய வட்டாரங்கள் பதிலடி கொடுத்தன.
தாறுமாறான விமர்சனம் இத்தனை சர்ச்சைகள் மத்தியில் அரண் மனைக்குள் இருப்பது டயானாவுக்கு கூரிய ஆணிகள்மீது நடப்பது போலிருந்தது.
எல்லோரும் அவரை முறைத்து
அந்த நிகழ்ச்சிக்கு மகா ராணியே பிரதம விருந்தின ராக அழைக்கப்பட்டிருந் g5 TIT.
'சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் டயானாவின் கதை வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திக் கொண்டிருந்
55).
பிரிட்டனில் மட்டுமன்றி அப் பத்திரிகை செல்லும் நாடுகள் எங்கும் அரச குடும்ப அந்தரங்கங்கள் அம்பலமாகிக் கொண்டிருந் 5687.
அக் கதை வெளியாவ தால் தனக்கோ தன் தாயா ரான மகாராணியாருக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை என்பதுபோல காண்பிக் J.G.G. GLITGG) IT G 667 LITL டில் இருவரும் கலந்து
G, TGIL6tt.
கமீலாவுக்கு அழைப்பு இன்னொரு காரியமும்
செய்திருந்தார் மகாராணி ULIMITIT
FITøllønafløst D støTD
யும் அவள் கணவர் பார்க் கரையும் தம்பதியாக வந்து கலந்துகொள்ள தன் சார் பாக அழைப்பு அனுப்பி வைததாா
அவர்களும் வந்து கலந்து GKIIGONTL6MTV. LITT, FT GTGM சுடன் சிரித்து அளவளாவிக் கொண்டிருந்தார்.
இது எல்லாமே ஒரு நாடகம் போலவே தென் பட்டது. 厥 கமீலாவுக்கும் சாள்ஸ் சுக்கும் காதல் என்றால், கமீலாவும் பார்க்கரும் எப்
யாக இருக்கிறார்கள்?ப்ார்க் | கர் சாள்ஸ்சுடன் அன்னி " யோன்னியமாகத்தானே இருக்கிறார்?
மொத்தத்தில் எல்லாமே கட்டுக் கதை தான்' என்று காண்போர் கருதும் விதமாக மகாராணி நடத்திய நாடகம் அது
முறைத்துப் பார்த்தனர். ஆணியடிக்கின்ற பார்வை ፴6ቨ.
அங்கேயே அடைந்து கிடந்தால் பைத்தியம் பிடித்துவிடும் என்று தன் சிநேகிதியான கரோலின் என்பவரது இல்லத்துக்குச் சென்றார் டயானா
பத்திரிகையில் தனது கதை பிரசுரமாகிக் கொண்டிருந்தமையால் பகிரங்கமாக நடமாட டயானாவுக்கு கூச்சமாக இருந்தது.
அதனால் சினேகிதி வீட்டுக்கும் இரகசிய விஜ யம் போன்றே சென்றார்.
பட்டவுடனேயே மாளிகை யில் இருந்து பத்திரிகை ஒன்றுக்கு இரகசியத் தக வல் கொடுக்கப்பட்டு விட்டது.
அதனால் டயானா சென்ற கார் பின் தொட ரப்பட்டது. சிநேகிதி வீட் டின் முன்னால் டயானா சென்று இறங்குவதும் டயானா அறியாமலேயே படம் எடுக்கப்பட்டது.
அரச குடும்பத்தின் தூண்டுதலும் பணமும் விளையாடியது.
ஒரு பத்திரிகை பின் வருமாறு செய்தி வெளி யிட்டது:
டயானாவுக்கு ஆண் சிநேகிதர்கள் அலுத்து விட்டனர். சிநேகிதிகள் தேடுகிறார். இரகசியமாக சென்று சந்திக்கிறார்.
அப்படியொரு செய் தியை இடம்பெற வைத்த தில் அரச குடும்பத்திற்கு அளவற்ற ஆனந்தம்
டயானா அதற்கு எப்படி பதிலடி கொடுத்தார் தெரியுமா?
(அடுத்த வாரமும் வரும்)
ШПШjћајLILGčВНала? GNIT&Feliĉigoj ebligilanĝLib!
Hä Barison an Lurfan Glugupulub GJIT Grafi
B.F. OlufsmuDIT,
துலம்பிடிய, உலுவிடிக்கே காலி
u préfasör Luisöenomusorguib Garreras, 6 urtarafuuff
ITLib. ருக்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி
ஒருவாரம் பொறுமையாக
50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது.
* பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் இ தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக்
விபரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
N அனுப்புங்கள்
கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை

Page 14
பக்கத்து மந்தைக் கூட்டத்தில் பலத்த
இயற்கையென்றுனையுரைப்பார் சில S SS SS SS SS இணங்கும் ஐம்பூதங்கள் stórflogunir காவல் போடப்பட்டதால் ஓநாய்க் குட்டி செயற்கையின் சக்தியென்பார்-உயிர்த்முடியவில்ல்ை ஆடுகளை ஒநாய் கொண்டு 50pGlucorum, 25 Golgorum, reg Glorcaruit:"2"2" தினமும் உணவாகக் பசி பொறுக்க முடியாத ஒநாய், பேரா சைக்கார இடையனின் மந்தைக் கூட்டத்தில் பாப்பா முரசு சிறுகதை
ஊரில் பேராசைக்கார
தான். அவன் பணத்தைச் செலவழிக்காமல் மந்தை
னான். அதற்காக ஒரு திட்டமும் தீட்டி GOTT GÖT.
குட்டி ஒன்றை எடுத்து வந்தான். அந்த ஒநாய்க் குட்டிக்கு மற்றவர்களின் மந்தைக்
திருடித் கொண்டுவர கடுமையான பயிற்சியளித்தான்.
கொண்ட ஒநாய்க்குட்டி பக்கத்து மந்தைக் கூட்டத்திலிருந்து இரவு வேளைகளில்
யால் முன்புபோல ஆடுகளைத் திருட
கிடைக்கும் ஆடும் கிடைப்பதில்லை. süúlorusbaufilu umorum
இருந்து ஆடுகளைத் திருடித் தின்ன
இடையன் ஒருவன் இருந்
யைப் பெருக்க வேண்டும் என எண்ணி
ஒருநாள் காட்டிற்குச் சென்று ஒநாய்க்
கூட்டத்திற்குள் புகுந்து ஆடுகளைத்
நன்றாகக் களவு வித்தையைக் கற்றுக்
இரண்டு மூன்று ஆடுகளைக் கொண்டு 69) (İLO),
பத்திரமாக ஆடுகளை ஒப்படைக்கும் ஒநாய்க்குட்டிக்கு தினமும் ஒவ்வொரு ஆட்டை உணவாகக் கொடுப்பான்
பேராசைக்கார இடையனிடம் பணம் செலவு செய்யாமல் மந்தைக் கூட்டம் பெருகிக் கொண்டே வந்தது. அவனுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
பேராசைக்கார இடையனிடம், மந்தை பெருகிய அதேவேளை, பக்கத்து மந்தைகளில் ஆடுகள் குறைந்து கொண்டே வந்தன. இதனால் பக்கத்து மந்தைக்காரர் கள் தங்கள் மந்தைக் கூட்டத்திற்கு பலத்த s, ngua) GLILLGi.
ஆரம்பித்தது.
தன் மந்தையில் உள்ள ஆடுகள் குறைந்து வருவதைப் பேராசைக்கார இடையன் கவனித்தான். ஒருநாள் ஒநாய்க்குட்டி அவன் மந்தையில் உள்ள ஆட்டை அடித்துத் தின்ப தைப் பார்த்துவிட்டான்.
ృష్టి
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 15= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 04.07.1998
eTT CCCC STT S S S S S M S S 000
தினமுரசு வாரமலர் த.பெ.இல 1772 Co) σε παράοαν
DLGG, Gd, TLD எடுத்துக்கொண்டு ஒ ஓடினான். தன்னை வருவதைப் பார்த்த
"பேராசைக்கார வித்தையைக் கற்பித்த உள்ள ஆடுகளைத் இவ்வளவு கோபம் வ ஆடுகளைத்திருடும்
எவ்வளவு வேதனைப் தெரியுமா?
கஷ்டங்கள் து வரும்போதுதான் வேதனை புரியும் அந் ளால் மற்றவர்களும் வார்கள் என்றும் தொ திருந்தி நட" என்று
சென்றது ஓநா
:
மானின் தலை தாவிக்குதிக்கும் தி போன்ற கால்கள்-இ வளர்ச்சியடைந்த இ
180 முதல் 275 சென் இருக்கும். இதன் உய இதன் நிறை சுமார்
இந்தக் கங்காரு இதன் வயிற்றிலுள்
வயிற்றுப்பையில் குட்டிக்குப் பெயர் போது 7 சென்டி மீ நிறையும் கொண்ட வளர்ச்சி அடைய முழுவதும் தாயின்
5 மாதங்களுக்கு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 249
பரிகக்குரியவர்: 驚 Upprusio, மட்/ புனித சிசிலியா ம.ம.வி மட்டக்களப்பு.
பாராட்டுக்குரியவர்கள்:
குட்டி தாயின் வ வெளியே எட்டிப்பா 8 மாதங்களுக்குப்பி பையில் இருந்து கா வருகிறது.
ஏ. பி.பா. நிஹலா, யோ, பெனி, வான்வீதி, முதலாம் ஒழுங்கை, புத்தளம்
யாழ் திருக்குடும்ப கன்னியர் பாடசாலை, யாழ்ப்பாணம்
ஐக்கிய அரபு ஐக்கிய அரபுக்குடிய பட்டிருப்பீர்கள். அ
ந. பவித்ரா, ந. பைரவி, எம்.என். ஸினாஸ் முகமட்
பெர்னாண்டோ வீதி, வெள்ளவத்தை
ஹமீதியா மு.ம.வித்தியாலயம், கும்பலங்கை, இப்பாகமுவ,
மாநிலங்கள் எை அபுதாபி, துபாய், சா
எம். சதீஸன், என். அரவிந்த்,
கடவளை த.ம.வி, கினிகத்தேரியா
தேசிய புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை,
ரஸ் அல்கைமா, உ 7 மாநிலங்கள் ஆகு
· D_6\) ქმ(ჭდის)(3u |
வைஷ்ணவி திலகன், சென் கெப்ரியல் ம.வித்தியாலயம், ஹட்டன்,
எஸ். லோகநாதன், குயில்வத்தை தமிழ் வித்தியாலயம், அட்டன்
கிறது என்று தெரியு ரஷ்யாவின் வடக்கு
கி. ஷர்மினா, இசீ.சீ தமிழ் வித்தியாலயம், பலாங்கொடை
ஆர். பிரசாத், பரிசுத்த திருத்துவக் கல்லூரி, நுவரெலியா,
பெருங்கடல் ஓரத்த 270கோடி ஏக்கர் ப
■
துள்ளது.
ឆ្នាំ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

), g airg DID, அதிசயம்-ஆனால் 2. - ராய் கேஸ்டில் என்பவர் இங்கிலாந் . தில் இருந்து ஃபிரான்சிற்கு விமானப் N பயணம் மேற்கொண்டார் வழக்கமான N 影 M றக்கையில் இறக்கையின் மீது 3 மணி 23 K நிமிடங்கள் வரை $jسیسیسیپریاناژق', 89 960AU PLETTET 1935 N பயணத்தை மேற்கொண்டார். ●- 790cm。 N LLSLSLS S S S S S S S S S LLLS GODINASTIGI063 KM * *"?"
Gö! N St. காண்டு ஒரு தடியை * : LGID: N ாய்குட்டியை அடிக்க = சேர்ந்த 8. என்பவர் தன்
இடையன் 3: L. ஜெயராமன் |இR தலையில் N PP", N argötualir பால்குடத்தைச் N T. T. S. NL 1988) آمرہ:کیمبرج нијицу у filii? g மந்தையில் ஆண்டு G08 KOMING) குடும்போது உனக்கு நிமிடத்திற்கு 160 கைதட்டல்கள் வீதம் 58 *** பிடிக்காமல் கிறதே? மற்றவர்களின் மணி 9 நிமிடங்கள்வரை hքունից ఫి" 1876கிலோமீட்டர் '೩ ತಿ"o | ರಾಷ್ಮಿ.ಆಗ್ನ್ಲೆ :ರಾಶ್ರಿಗೆ...! இ. தூரம் நடந்து
노 o ᏪᎢg56060Ꮃ <= படைத்தார்.
டாக்டர் ரொனால்ட் இச்சாதனையை எல்அல்ஹானா என்ற அமெரிக்கர் இவர் 18 மணி N
38 கிராம் நிறையுள்ள 17 46 நிமிடத்தில் வழைப்பழங்களை இரண்டே செய்தார். நிமிடங்களில் சாப்பிட்டு முடித்து விட்டார். இவர் இச்சாதனையை 1973ல் செய்தார்.
படும் என்று உனக்குத்
பங்கள் உங்களுக்கு உங்களுக்கு அதன் த கஷ்டங்கள், துன்பங்க எவ்வாறு கஷ்டப்படு ரியும் நீ இனிமேலாவது கூறிவிட்டு காட்டிற்குள்
LILJI,
தவளையைப்போல்
றன், பறவைகளைப்
துதான் கங்காரு முழு ந்தக் கங்காரு சுமார்
4 ம் 180 சென்டிமீட்டர் 130 f'Gallon.
புக்குப் பிறக்கும் குட்டி பையில் வளரும் வளரும் கங்காருக்
ஜாயி, இது பிறக்கும் டர் நீளமும் 10 கிராம்
ாக இருக்கும் முழு த இதன் வளர்ச்சி பயிற்றுப்பையில்தான்.
பிறகுதான் கங்காருக் ற்றுப் பையிலிருந்து க்க ஆரம்பிக்கின்றது. னர் தாயின் வயிற்றுப் ாருக்குட்டி வெளியே
Filai எமிரேட்ஸ் அல்லது சுகள் என்று கேள்விப் |ற்றில் இணைந்துள்ள யெவை தெரியுமா? ா, அஜ்மான், புஜைரா அல் குவெய்ன் ஆகிய
பரிய காடு எங்கிருக் ? ரஷ்யாவில் உள்ளது.
பகுதியிலும் ஆர்க்டிக் உள்ள பகுதிகளிலும் பில் இக்காடு அமைந் O
TID6ui
(Jತಿ
எப்படி எழுதுகிறது?
தலைநகர் பிஷ்கேக் பரப்பு: 198500 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை 47 இலட்சம் மொழி: கிர்கிஸ், ரஷ்யன், எழுத்தறிவு: 87% சமயம் இஸ்லாம், கிறிஸ்தவம் நாணயம் சோம். தனிநபர் வருமானம் 680 டொலர் அமைவிடம்: கஸ்பியன் கடலுக்கு வடபகுதியிலுள்ள கஸக்கிஸ்தானின் மேலே அமைந்துள்ளது. GJIT GUTT ODIG
முன்னாள் சோவியத் யூனியனின்
Ell
OLLIEli (T
குடியரசுகளின் ஒன்றாக இருந்தது. 1991ம் ஆண்டு தனிநாடாகப் பிரிந்தது. பொருளாதாராம்:
கால்நடை வளர்ப்பு மிக முக்கிய தொழில் செம்மறியாடுகள் குதிரைகள் அதிகமாக உள்ளன. அதிகளவில் தொழிற் சாலைகள் உள்ளன. கோதுமை மற்றும் தானியங்கள் அதிகம் விளைவிக்கப்படு கின்றன.
டைட்டானிக்" என்றால் என்ன?
உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த
விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் கவிழ்க்
கவே முடியாது என்ற எண்ணத்துடன்
தலைசிறந்த விஞ்ஞானிகளால் கட்டப்பட்ட
கப்பல்தான் டைட்டானிக் ஆகும்
இது எந்த நாட்டில் கட்டப்பட்டது?
இங்கிலாந்து நாட்டில் கட்டப்பட்
-35.
பின்னர் இக்கப்பலுக்கு என்ன நடந்தது?
இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக் குப் புறப்பட்டுச் செல்லும்போது பணிப் பாறை ஒன்றுடன் மோதி இக்கப்பல் கட லில் முழ்கியது.
இந்த விபத்து எத்தனையாம் ஆண்டு நடந்தது?
1912ம் ஆண்டு நடந்தது.
HR - R - - - - - - - -
| TANC
1
இந்த விபத்தில் எத்தனை பேர் இறந்தனர். 2207 பேர் பயணம் செய்த இக்கப்ப வில் 1500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந் தனர் குறைந்தளவானோரே காப்பாற்றப் LJLL62Tsj. O
SS SS SS SSS SSS SSS SSS SS S
குத் தெரியுமா? குண்டு முனைப்பேனாவின் எழுது முனையில் ஒரு சிறிய உலோகக் குண்டு குழிவில் பொருத்தப்பட்டுள்ளது.
ކަހި
நாம் எழுதும்போது இந்தச் சிறிய குண்டு சூழல்கிறது. இதனால் பேனாவில் உள்ள குழலிலிருந்து மைப்பசை சீராக வரு கிறது.
நம்மால் பார்க்க முடியாத குண்டின் மறுபக்கம் (பேனாவின் உள்ளே இருப்பது) மைப்பசையுள்ள சிறுகுழலின் முனை
PEN) எவ்வாறு எழுதுகின்றது என்று உங்களுக்
ஏன் தெரியுமா?
பெரிய நீர்ப்பரப்புக்களான ஆறு குளம்
ஏரி போன்றவற்றில் காணப்படும் நீர்ப்பரப்புக்களைப் போலவே பெரிய நீர்ப்பரப்புக்களான கடல்களிலும் நீர் உள்ளது. ஆனால் கடல் நீர் மட்டும் நீல நிறமாகத் தெரிகிறது.
இது ஏன் தெரியுமா?
ரிய ஒளியில் உள்ள ஏழு நிறங்களில் கடல்நீர் நீல நிறத்தை மட்டும் எதிரொலிப்ப தால் ஆகும். இந்த ஆராய்ச்சி உண்மையைக் கண்டறிந்தவர் இந்தியாவின் அறிவியல் மேதை சேர், சி.வி.ராமன் ஆவார்.
யோடு பொருந்தியுள்ளது குண்டு சுழலும் போதெல்லாம் மை, சிறிது சிறிதாகக் குண்டின்மீது பாய்ந்து எழுதுவதற்குச் சீராக வருகிறது.
f
லுனா
மோத் எனப்படும் GLJgjör வண்ணத் துப்பூச்சி LUIT8075) ஒரு
1609, இரசாயனப் பொருளை வெளிப்படுத்தி காற்றில் பரவச்செய்கிறது.
இதன் மனத்தை 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள ஆண் வண்ணத்துப்பூச்சி தெரிந்து கொள் GULD,
இவ்வகை வண்ணத்துப்பூச்சி கள் இரவு நேரங்களில் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள இவற்றின் உடலில் இருந்துவெளிப்படும் இர சாயன பொருளில் உள்ள மணம் பயனளிக்கின்றது.
ஜூன் 28-ஜூலை04,1998

Page 15
செந்த் சற்று நேரம் கவனித்தான். அவன் முகம் மாறியது."அவங்க விலாசம் இருக்குமா?"
என் பேர் வசந்த் அவுங்களுக்குத் தெரிஞ்சவங்க"
தாங்ஸ்" எழுதிக் கொண்டான். ഞഖggTഞT
20 வருடங்களுக்கு முன்னர் தமிழக சஞ்சிகை ஒன்றில் Gebeurtes
"கொஞ்சம் இருங்க எழுதிக்கறேன்."
BIBLIOTEK, GAITIJÕ (O2)
"அவ ரிஹர்ஸலுக்குப் போயிருக்கா வர நாழியாகும். ஏழு ஏழரை ஆகும். நீங்க யாரு?" கண்களில் பயம்,
"என் பேர் கணேஷ் ஒரு வக்கீல், தீபா வந்தா கணேஷ் வந்து விசாரித்தார்னு சொல்லுங்கோ நீங்க அவங்க தாயாரா? "ஆமாம் வக்கீல் எதுக்கு அவ கிளம்பிப் போற விஷயமா ஏதாவது இருக்குமோ?
"தெரியலை எங்களைப் பார்க்க மத்தி யானம் வந்திருந்தாங்க. சாயங்காலம் வரச் சொல்லியிருந்தோம் வரலே இந்தப் பக்கமா போனோம். விசாரிச்சுப் பார்க்கலாம்னு வந் தோம் வேறு ஒண்ணும் விசேஷமில்லை."
"வந்துடுவா.ஏழு மணிக்குள்ள வந்தா சொல்றேன். நிக்கறேளே?"
பிரமாதமான வரவேற்பைப்பெற்ற
அட்டகாச நாவல் இது
"ரிஹர்ஸலுக்கு வரவே இல்லையாம் மூன்று மணியிலிருந்து காத்திருக்கிறார் களாம் விலாசம் கொடுத்தாங்க"
"ம்" கணேஷ் அந்தப் பெண் கிறுக்கி யிருந்த காகிதத்தைப் பார்த்தான் வெறும் வட்டங்கள் ஒன்றுடன் ஒன்று தொட்டுக் கொண்டு, குறுக்கிட்டுக் கொண்டு. காத் திருக்கும்போது அவள் கைகள் தன்னை அறியாமல் வரைந்த வட்டங்கள்
"ஏண்டா தூங்குமூஞ்சி புதுசா ஒரு ஆள் வந்தா உடனே உள்ளேவுட்டுடறதா?" என்று ராமு மேல் பாய்ந்தான் வசந்த் "நான் என்னங்க செய்யறது? நம்ம ஆபீசுக்கு எவ்வளவோ பேர் வராங்க." "கமான் வசந்த் அவுங்க கொடுத்த விலாசத்தில் போய் விசாரிக்கலாம்.
ராஜா அண்ணாமலை புரத்தில் இருந்தது அந்த விலாசம் சமீபத்திய மழையினால் சேறும் சகதியுமாக கார்ப்ப ரேஷன் கடாட்சம் படாமல் இருந்தது அந்த ரோடு தாழ்வாக கூரையிட்ட ஒரு பள்ளி பாங்க் ஊழியர்கள் ஒரே மாதிரி வீடு கட்டிக்கொண்ட ஒரு காலனி, மிச்ச மிருக்கும் காலி மனைகளில் கட்சிக்கொடி கள். நாய் சகிதமாகக் குடிசைகள் ஒரு சர்ச் கணேஷின் ஃபியட் அந்தச் சிறிய வீட்டின் முன் நின்றது. மைலாப்பூர் ராமாராவ் மிருதங்க வித்வான்' என்று போர்டு போட்டிருந்தது. அதன் கீழ் நின்ற ஒரு பட்டி நாய் குலைத்துவிட்டு உடனே வாலாட்டியது.
உள்ளே திரிகிடதம் ஒலிக்க, "யாரு?" என்று ஒரு பெண் குரல் ஒலித்தது.
"இங்கே தீபான்னு ஒருத்தரை." மிருதங்க ஒலி நின்றது.
"அவுட் ஹவுஸ்" என்றது ஒரு ஆண குரல, மைலாபழா ராமாராவாக இருக்கவேண்டும்.
அவர்கள் அவுட் ஹவுஸ் நோக்கிச் செல்ல மறுபடி திரிகிடதம் துவங்கியது. காம்பவுண்டுச் சுவர் அடுத்த வீட்டு ஜன்னல் ஊடே டெலிவிஷனில், பாக்கிஸ் தானில் கிரிக்கெட் தெரிந்தது.
கதவைத் தட்டினான். மணியைப் பார்த்தான் நாலு ஐம்பத்தி ஐந்து
ஒரு ஐம்பது வயது அம்மாள் திறந்தாள்.
"யாரு?" "தீபாவைப் பார்க்க வந்தோம்."
"இல்லை, நாங்க வரோம்" திரும்பிச் செல்லும்போது ஒரு ஹோட் டலிலிருந்து மறுபடி கலாராதனாவுக்கு டெலிஃபோன் செய்தார்கள்
அவள் அங்கே வரவில்லையாம். "வேற எங்கேயாவது போயிருப்பாள். ஆளைவிடு.அந்தப் பெண்ணைப் பற்றி முழுக் கத் தெரியாது. நாளைக்குக் காலை மறுபடி நம்மை அவ பார்க்க வந்தாலும் வருவாள்." "பின்னே எதுக்கு பாஸ் இவ்வளவு தூரம் வந்தோம்?"
"ஹானஸ்ட் வசந்த் எனக்குக்கூட சற்றுக் கவலையாத்தான் இருந்தது அந்த வட்டங்கள்!" கணேஷ் தன் பைக்குள்ளிருந்து அந்தக் காகிதத்தை எடுத்துப் பார்த்தான் "கைல
"அன்னபூரணி ஏடனிலிருந்து புறப் சில் காலம் பொறுத்துத்தான் ஆகவேண்டும்.
அமெரிக்காவிலிருந்து றொபின்சன் தம்பதியர் வந்து சேரவேண்டும்.
தம்பிப்பிள்ளை தண்டையல் கோஷ்டி வந்து சேர வேண்டும்.
9g|ഖഞ|-
வல்வெட்டித்துறைப்பக்கம் ஒருமுறை சென்று திரும்புவோமா?
198ம் ஆண்டுக்குப் பின், வல்வெட் டித்துறை துறைமுகத்தில்,
சித்திரை, வைகாசி, மாதத்தில், 60 கப்பல் வரை காணக்கூடியதாக
ಇಂತಿಷ್ಠೀ மக்களின் வாழ்வே ந்தக் கப்பல் தொழிலில்தான் த்ங்கி ်းနှီ கையிலைக்குத்
திருவனந்தபுரத்திலும், கொல்லத்திலும், ஆலைப்பள்ளியிலும் நல்ல கிராக்கி
கப்பல்கள் இவற்றைப் பெருவாரியாகக் கொண்டு சென்றன.
வேப்பூர், மங்களபுரம், போன்ற பல் வேறு ಛೀತ್ಕೀ ஏற்றிக் கொண்டு கொழும்பு காலி, யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை ஆகிய துறைமுகங் களில் இறக்கினார்கள்
இப்படியான பல சுவையான அந்தக் காலப் பெருமைகளை என்னிடம் கூறியவர், வ.இ என்று வல்வெட்டித்துறைமக்களால்
அன்பாக அழைக்கப்படும்இராமசாமிப்பிள்ளை அவர்கள்தான்.
Ug55 3,609TC)85 e569 UPOTOTIT 9 GGOT, அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியது ன்னமும் என் நினைவில் இருக்கிறது.
இப்போது வல்வெட் ಙ್ಞ தலைவராக இருக்கும் LIITT BF, GJIT GOT மூர்த்தி ஐயா அவர்கள் தான், அவரை எனக்கு அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்கள்
5 Jul 5
ಹೇಳ್ದ. இவர سے ) \\ے ز______
1925-ஆம் ஆண்டு தொடக்கம், 1958ஆம் ஆண்டு வரை சிறிய கப்பல் முதல் பெரும் கப்பல்களுக்கு அதிபதியாக இருந்தவர் မျိုးရှိ லான் மாஸ்டர் சேர்டிபிக்கேற். மெற்றியாஸ் இரண்டாவது காப்டன் சேர்டி பிக்கேற் பெற்றுக் கப்பலோட்டியாகவும் ನೀಳ್ಗ
டகாத்திரமான உடலும், சுறுசுறுப்பும் உறுதியான பேச்சும், நிமிர்ந்த பார்வையும்வ.இ. அவர்களைப் பற்றி நினைக்கும் ப்படித்தான் அவர் என் கண்களுக்குள் றார்
UITLDU6T, தேவிப்பட்டினம், ಇಂಕ್ಜೆ (VPg385/ UNGUL 600L. அதிர்ாம் பட்டினம் கோடியாக்கரை ஊடாக நாகபட்டினம், ST600605 TG), பறங்கிப்பேட்டை,
ஜூன் 88-¿ 04, 1998
நடுக்கம் தெரியறது. தெரியறது. வட்டங்
"இப்ப என்ன "அவ்வளவுதான் சுது வீட்டுக்குப் போ பொய்களுக்கு எதிர் வேண்டியதுதான்"
இரவு அந்தப்பெ களில் சில தடவை 6ᏗᏓ .Ꮣ ᎠᏏᎫ Ꭿ56Ꭲ -9ᎫᎧᎫ6Ꮱ601 நடுநடுவே கணேஷின் சிந்தனைகளும் குறு பெண் குறுக்கிட கு தூக்கமின்றி மாத்தின்
காலை துல்லிய பெண் அகன்று விட் சர்க்கரை கலக்கா அவன் கசப்பு நாக் அடியில் கிடந்த செய்
பற்றவைத்துக்கொண் முதல் பக்கம் பூராவு யிருந்தது. இந்தியக் தோற்றுப் போனதி தீபாவளி ரிலீஸ் சினிய குறுக்கெழுத்து சதுரம் முன் ஒரத்தில் * அவனைத தரகசிய
Firapalus அடையாறு செல் இரவு ஒரு இளம் பெ
S S S S S S SS S S SS S SS S S S
SIGINGGILII gjigjenpopulauluslög BiblioIslašas TGIVENDIT
siÜukaMLzu Hisplätss
SLNTIT,
தமிழ்நாடு ಙ್
தெலுங்குநாடு,
5 Tg5ULL608TLD, காக்கிநாடு, eilg TGUL' i Mú, வங்காள விரிகுட சிட்டிகாமம், அரிக்கன், போன்ற பல்வே திரைகடலோடி, திர
வகாமசுந்
-ஆதிலட்சு
-சண்முகசுந்தரல
-திருநிலைநாய
-ரீமகாலட்சு
- I'í flúiLingillí,
TLDFIL6luhet பெருமை தேடிக்கொ
606.
கே. ரா;
40 GN9, IT GÖT (!pg. 6) : GLU fLU வியாபாரங்களை நடத் வரே உங்களுட பெரிய பாய்மரக் மாதத்தில் புறப்பட்டு G க்கொண்டு வல்வெ துறை, யாழ்ப்பாணம் து
கப்பட்டு வந்தன.
OITUI
தினமு
கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனதில உளைச்சல் ki."
# Vi Lupog/?" அத்தியாயம் முடிஞ் G, TLITG). FIT fluia. ப் பொய் தயாரிக்க
ண் கணேஷின் நினைவு தென்பட்டாள். அந்த சிந்திக்க வைத்தன. தற்போதைய வழக்கின் கிட மறுபடி அந்தப் ழப்பமான நிலையில் ரகளை நாடினான்.
ாக இருந்தது. அந்தப் ATGIMTI, LUTGI) 95609595 TLDM) Gi) J. TLIL9 JEILLIL கைத் தாக்க கதவின் த்தாளை ஒரு சிகரெட்
டு பார்வையிட்டான். ம் சிக்க மகளூர் பரவி குழு கிரிக்கெட்டில் P 6 (55.5 LILILLITGOT, ாக்கள் வரவேற்றன. களில் மனம் வைக்கு டப்பட்டிருந்த செய்தி
ம் பெண் மரணம் லும் சாலையில் நேற்று ண்ணின் உடல் கிடந்
.
ாவில் கல்கத்தா,
LIÉGE, SII, 3; (g, Llo * :
து கப்பல்கள்.
GELS
ளை அவர்களுக்குப் டுத்த கப்பல்கள்தான்
95 தொன் வரையான
வைத்துப் பெரும் နှီးနှီးမှူး၊ பேசுகிறார்:
கப்பல்கள் புரட்டாதி
அரிக்கனிலிருந்து நல் மூடைகளை ஏற் படித்துறை பருத்தித் றைமுகங்களில் பறிக்
s
தது சாலை விபத்தில் லாரி அல்லது பஸ் மோதி இறந்திருக்கலாம் என்று நம்பப்படு கிறது. அந்தப்பெண் ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்தவள் என்றும் பெயர் தீபா என்றும் தெரியவந்தது.
பொலிஸ் வழக்குப் பதிவு செய்திருக் கிறார்கள்.
"மை காட் இது என்ன? டெலிஃபோன் ஒலித்தது எடுத்தான். "பாஸ், வசந்த் இன் னிப் பேப்பரைப்." "பார்த்தேன் வசந்த் அவளாத்தான் இருக்கணும்"
"நான் நினைச்சேன் பாஸ் ஸம்திங் ராங்னுட்டு அவ கண்களிலேயே தெரிஞ்சுது."
"வசந்து நீ உடனே ஒரு காரியம்பண்ணு நேரா ஜெனரல் ஆஸ்பத்திரிக்குவா நானும் வரேன் நேரா மார்ச்சுவரிக்கு வந்துடு'
கணேஷ் அவசர LIDIT959 FL160) L, DDITIAD றிக் கொண்டு வுெட் டிறகு ஓடி காரை எடுத்தான் அவன் ரிஃப்ளெக்ஸ் சக்திகள் காரைச் செலுத்த மனம் வேறு இடத்தில் பாய்ந்தது!
சாலை விபத்தா! நான் சென்ஸ் இது வேறு ஏதோ விபரீதம் ஒரு பெண் என்னிடம் வருகிறாள் பயப்படுகிறாள். யாரோ ஒருவன் வந்து அவளை அழைத்துச் செல்கிறான். அவள் நடன ஒத்திகைக்குச் செல்லவில்லை. வீட்டுக்குச் செல்லவில்லை. இரவு சாலை விபத்தில் இறக்கிறாள். சே! தப்புச் செய்துவிட்டேன். அவள் என்னிடம் என்ன சொல்ல வந்தாள்? அதைக் கேட்காமல் கோபாலாச் சாரியுடன் வழக்கு எனக்குப் பெரிதாகிவிட்டது அக்கிரமம் நான் கேட்டி ருந்தால் அவள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் ஆம் குற்றம் என்னுடையது என்னுடையது.
க்றிச்' என்று ப்ரேக் போட்டான் நல்ல வேளை, அந்த சைக்கிள்காரன் தப்பித்தான் மற்றொரு சாலை விபத்து தவிர்க்கப்பட்டது மற்றொரு சாலை விபத்தா? ம்ஹும் இல்லை. இல்லை. அது சாலை விபத்தே அல்ல எந்தக் கிராதகன் ஜோடித்த விபத்து அது? யார் அவன்? தீபா நீ யார்? என்ன சொல்ல விரும்பினாய்? எதற்காக அந்த வட்ட வட்டங்களை வரைந்தாய்?
மார்ச்சுவரியின் வாசலில் வசந்த் அவர் களுடன் பேசிக்கொண்டிருந்தான்.
பத்துப் பதினைந்து பேர் இருப்பார்கள் விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள் தீபாவின் அம்மா கணேவுைப் பார்த்ததும் உடைந்து, 'வக்கீல் ஸார், அவ வீட்டுக்கு வரவே இல்லையே ராத்திரி பூரா என் செல்வம் ரோடில கிடந்திருக்காள் எந்தப் பாவி எந்தப் பாதகன் என் குழந்தையை இப்படி மோதிட்டுச் சொல்லாமல் போய்ட் டான்? நான் எதுக்கு இருக்கணும்? நான் போறேன் நான் போறேன்' என்று மார்பில் அடித்துக்கொண்டாள்.
மெதுவாக மார்ச்சுவரியின் சரிவிலிருந்து அந்தச் சக்கர வண்டி வெளிவர காக்கிச்
பர்மா, ரங்கூன், மோல்மீன், அந்தமான் நிக்கோபார், யாவா, சுமத்திரா, போர்னியோ, பினாங்கு சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் நம்மவர்கள் பலசாமான்களை ஏற்றியும் இறக்கியும் வந்தார்கள்.
அப்போது பிரதான துறைமுகமாக வல்வெட்டித்துறையும் அடுத்துப் ப்ருத்தித் துறை, காங்கேசனதுறை, ஊாகாவறறுறை, யாழ்ப்பாணம் ஆகியனவும் திகழ்ந்தன.
அக்காலத்தில் பாய்க்கப்பல்கள் கட்டு வதில், கை தேர்ந்த கலைஞர்களாகத்
சட்டை சிப்பந்தி, "என்னாடமாசய்யா? சுருளி பொம்பளை வேசம் போட்டுகிட்டு வர்றான் பாரு கொட்டாயே இடிச்சு போய்டுது, சிரிச்சு சிரிச்சு" என்று அருகிலிருப்பவனிடம் பேசிக்கொண்டே நகர்த்திக் கொண்டு வந்தான்.
வெள்ளைத் துணி மூடப்பட்டு தீபாவின் முகம் மட்டும் தெரிந்தது. சாந்தமாக இருந்தது. அருகில் இருந்த இளம் பெண்களும் அம்மாவும் கதறினார் கள் அந்தப் பெண்கள் நாட்டியக் குழு வைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண் டும் தீபாவின் கை தெரிந்தது. சற்று நீலம் பாரித்திருந்தது. அந்த வட்டங்களை வரைந்த கை கண் A களில் இன்னும் மையின் சுவடுகள் தெரிந்தன. ஒரு செகண்டு ஜிலு
ஜிலு வென்று நகைகள் அணிந்து கொண்டு கண்களில் மை யெழுதி சலங்கை குழுங்க தீபா நடனமாடினாள் 'gtgö1 #6öf(3ørl 616ör G) fa)6.16lp! என்னை விட்டுவிட்டுப் போய்ட்டியேடி" "ஹலோ இன்ஸ்பெக்டர் என் பெயர் கணேஷ் ஒரு லாயர்"
"ஹலோ" "நிச்சயமா டிராஃபிக் ஆக்ஸிடண்ட் 517 GIII?"
"அப்படித்தான் தெரியுது டயர் மார்க் தெரிஞ்சுது உடம்புமேல. போஸ் மார்ட்டம் ரிப்போர்ட்டும் கன்ஃபர்ம் ஆறது. க்ளினா பெல்விஸ்ல வண்டி ஏறி யிருக்குதுபாய்ஸனிங் ஸ்ட்ராங்குலேஷன் எதுவும் இல்லே ஹிட் அண்ட் ரன்' "எந்த இடத்தில் விபத்து நடந்தது? "அடையார் பக்கம் கொஞ்சம் தனி யான ரோடு, ராத்திரி பாஸ்டர்ட் கண் மண் தெரியாம அடிச்சுட்டு பறந்திருக்கான்'
"கண்டு பிடிக்கிறது." "ரொம்ப கஷ்டம் இந்தப் பொண்ணு எதுக்கு அந்த ரோடுக்குப் போச்சுன்னு முதல்லே தெரியணும்"
நேத்து அவள் என்னிடம் வந்தாள் ஏதோ சொல்ல நினைத்தாள் என்று சொல்ல நினைத்தான் கணேஷ் அதற்குள் அந்த இன்ஸ்பெக்டர் விலகிச் சென்றுவிட சற்று நேரம் பிரமிப்பில் நின்றான். தீபா ஒரு டாக்ஸியின் பின்சிட் விலக்கப்பட்டு அதனுள் செலுத்தப்பட்டாள். அவள் அம்மா மயங்கிவிட முகத்தில் தண்ணீர் தெளித்தார்கள்
வசந்த் அருகில் வந்தான்
(தொடர்ந்து வரும்)
கவேண்டும்
LLUIT,
கழ்ந்தவர்கள் பலர் அவர்க ரைக் குறிப்பிட்டுத்தான்
SlalúÚlónosi Gungs, வடிவேலு மேஸ்திரியர் சின்னத்தம்பி மேஸ்திரியார் போன்ற சிலரை என்னால் இன்னமும் மறக்க முடியாதிருக்கிறது.
நவீன முறையில், கப்பல்களை உரு வாக்கிய பெருமை இவர்களையே சேரும்
150 தொன் தொடக்கம், 200,250 தொன் வரையான மூன்று பாய்மரக் கப்பல்கள் பிரசித்தி ப்ெற்றவை
இந்தக் கப்பல்களில் சேர்டிபிக்கேற் பெற்ற காப்டன், இரண்டாவது காப்டன், கப்பல் செலுத்தும் சுக்கானியர், கிலாசு சமையல்காரர் போன்றவர்கள் கடமை யாற்றுவார்கள். "
முழுக்க முழுக்க வல்வெட்டித்துறை யைச் சேர்ந்தவர்களே சகல வேலைகளை ம், துணிகரமாகவும், நேர்மையாகவும்
Filius, Guilbo, ITT 35 GMT. .ܘܹܝܬ݂
颐 呜 ॐ ஜப்பான்காரன் குண்டுபோட்ட போது நீர்மூழ்கிக் கப்ப்லால் பாய்மரக் sus)). த்தபோது கடலுக்கு அர்ப்பணித்த வல்வெட்டித்துறை வீரர்கள் பலர் சிதறடிக்கப்பட்ட கப்பலின் துண்டைப்பிடித்துக்கொண்டு தப்பிய வல்வெட்டித்துறைச் சாமிக்கண்டு மேஸ் ரி என்பவரை நான் சந்தித்துப் பேசிய போது திகில் நிறைந்த பயங்கர அணு பவங்களை எனக்குச் சொன்னார்.
சமையல்காரராகக் கப்பலில் சென்ற 6)III ST606) UUPISTS STS
இழந்து ää வல்வெட்டித்துறை திரும்பிய கதையைக் கேட்டபோது என்கண்களில் நீர் வழிந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.
மறைந்த தண்டையல்கள் பலரின் வீரசாகசங்களை கேட்டறிந்து வியந்தேன். அவர்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தண்டையல்கள் சில்ரின் அனுபவங்களை கேட்டறிந்தேன்.
டண் (அடுத்த வாரமும்.)

Page 16
லா கண்ணாடிக்கு முன் பாக நின்று ஸ்டிக்கர் பொட்டை நெற்றியின் மையம் பார்த்துப் ^ பொருத்திக் கொண்டி ருந்தபோது, பக்கத்து வீட்டுப் ப்ரியா ஒரு கன்றுக் குட்டியின் துள்ள லோடு உள்ளே வந்தாள்.
"ஏய் நிலா. நான் கேள்விப்பட்ட நியூஸ் உண்மையா? இன்னும் கொஞ்சம் நேரத்துல உன்னைப் பெண் பார்க்க வரப்போறாங்களாமே?
பட்டுப் புடவையில் நடமாடும் சொர்க் கம் போல இருந்த நிலா, ஸ்டிக்கரைச் சரியாகப் பொருத்திக் கொண்டு கண் ணாடியினின்றும் திரும்பினாள்
"ஆமா. ஆமா." "மாப்பிள்ளைக்கு ஸ்டேட்ஸ்ல நல்ல GoւյopowարGւոք"
"ஆமா. ஆமா" "மாப்பிள்ளையோட அம்மாவும் அப்பாவும்தான் இன்னிக்கு உன்னைப் பார்க்க வரப்போறாங்களாமே?
"ՎԱտո ա ՎլաII ա" "உங்கம்மா வந்து சொல்லித்தான் எனக்கே தெரியும் பார்த்துட்டிருந்த வேலையை எல்லாம் அப்படியே போட்டு விட்டு ஓடி வர்றேன். ஏன்டி விஷயம் என்னான்னு சொல்லி ஒரு குரல் கொடுக் கக்கூடாதா எனக்கு"
"ஸாரிடி ப்ரியா. கல்யாணத்தரகர் அரை மணி நேரத்துக்கு முன்னாடிதான் ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொன் னார் எந்தப் பட்டுப்புடவை கட்டிக்கிற துன்னு யோசனைபண்ணி முடிவு எடுக் கவே பதினைந்து நிமிஷம் ஆயிடுச்சி.
"மாப்பிள்ளைக்கு ஸ்டேட்ஸ்ல என்ன வேலை?
"ஏதோ ஒரு கம்யூட்டர் கம் பெனியில சீஃப் புரோகிராம JTij."
"அப்படின்னா சம் LJ GITI Liño 61 j., J, j J j, J, டாலர்ல இருக்கும் "L'ar Garp" "அவர் பெயர் என்னவாம்
"கிருஷ்ண 呜...”
"ஆள் எப்படி? GLITLCLITG) 6 L பார்த்தியா? "
"இனி னும் LTT99,606),...,'
"ஏய் பொய் சொல்லாதே."
"அட நிஜமாத் தான். நிலா உதட்டைச் சுழித் துச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நிலாவின் அம்மா பாக்கியம் உள்ளே வந்தாள் 'நிலா மாப் G. G. G. Gun அம்மாவும் அப்பா வும் வந்துவிட்டாங்க. ரெடியா.?" "நான் எப்பவோ ரெடி." "இதோ பார். உன்னோட வாய்த் துடுக்கை எல்லாம் முட்டை கட்டிட்டு அவங்க கேட்கிற கேள்விகளுக்கு மட்டும் பதிலைச் சொல்லணும்"
"Fif.
GD சுவீகாரச் சடங்கு
நடத்திக்கொண்டிருந்தார். அவன் கையில் ஒரு வெள்ளித் தட்டைக் கொடுப்பார்கள் அதில் வெற்றிலை, பாக்கு வைத்திருப்பார்கள்.
பையனுக்கு எதிரே முதலில் அவன் தந்தை வந்து நிற்பார்
குடும்பத்துப் பட்டுத் துண்டு ஒன்றை அவர் தலையிலே கட்டிக்கொள்வார்.
தன் கையிலிருக்கும் வெள்ளித்தட்டை மகன் தந்தையிடம் தருவான்.
பிறகு அவர் காலில் நெடுஞ்சாண்கிடை யாக விழுந்து கும்பிடுவான்.
"போய் வருகிறேன்" என்பது அதன் பொருள்
இப்படி வரிசையாக தாய், சகோதர சகோதரிகள் எல்லோருமே வந்து நிற்பார்
፴,6በ
வென்று அலறிவிடுவார்கள்
காரணம், அந்நாளிலிருந்து அந்தக் குடும்பத்தில் அவனுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை.
Đ_D^{9n L– 60u[[]&fiji Umg Đ_{Wüởảo யைப் பொறுத்தே பிறகு நீடிக்கும்.
பெரும்பாலும், குழந்தையை விலைக்கு விற்கிற மாதிரி இது
பத்தாயிரம் இருபதினாயிரம் என்று அதற்கு விலையே உண்டு.
அவனுக்கு வாங்கப்பட்ட விலை ரூபாய்
ஏழாயிரம்
டு ()
நடுத்தரக் குடும்பத்திலிருந்து பணக் காரக் குடும்பத்திற்குப் போகிற எந்தப் பையனும், நாளாக நாளாகப் பிறந்த வீட்டுப் பாசத்தை இழந்துவிடுவான்.
| iialla, எழும்போது, கோ:
'மாப்பிள்ளையோட அப்பா கொஞ் சம் பழங்கால டைப் நீ அடக்க ஒடுக்கமா இருந்தாத்தான் அவங்களுக்குப் பிடிக்கும், தெரிஞ்சிக்கோ"
“glif)"
"நான் குரல் கொடுக்கும்போது தாம் பூலத்தட்டை எடுத்துக்கிட்டு ஹாலுக்கு வந்தாப்போதும்."
"glif)"
அம்மா போய்விட
நிலா அறையின் அடுத்த ஜன்னல் பக்கமாய்ப் போய் ஒரமாய் நின்று க்ரில் கம்பிகளின் வழியே ஹாலுக்குப் பார்வையைத் துரத்தினாள்
மாப்பிள்ளையின் அப்பா வெங்கடேஷ் வரனும் அம்மா செளந்தரமும் சோபாவில்
சாய்ந்திருக்க எதிரே நிலாவின் அப்பா சிவராஜன் உரத்த குரலில் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.
ப்ரியா. நிலாவின் தோளைத் தட்டி gðIIIgn.
'நிலா."
"Lo."
Schluss sanstamgnéra sugglu-alling biularif gjóglai முக்கிய பக்கங்கள் 2 Ikhasis Grupei GilfacileringIOCO. ElũLI26]]|[[] Bollfl[[]] Gaius)äIS elija; slug Ginyin Lng saiugiana GuyaSimLig'e5G BERDIG....
ஆனால் அவனுக்கோ குடும்பப் பாசம் என்பது இரத்தத்தோடு கலந்தது.
தாய் தந்தையரிடமும் உடன்பிறந்தோரிட மும் விடை பெற்றபோது அவர்கள் அழுதது போலவே அவனும் அழுது விட்டான். இத்தனைக் கும் அவனைச் சுவீகரித்துக்கொண்ட குடும்பத் தின் சொத்து மிகவும் குறைவுதான்.
பல பையன்கள் பெரும் கோடீஸ்வரர்கள் வீட்டிற்கே சுவீகாரம் போயிருக்கிறார்கள்
ஆனாலும் பிள்ளைப்பேறு இல்லாத ஒரு தாயின் மனத்துக்கு அமைதி தரப்போகிறோம் என்கிற மகிழ்ச்சி அவனுக்கு இருந்தது.
அவன் சுவீகாரம் போன இடத்தில், சொத் துத்தான் அதிகமில்லையே தவிர, அரசியலுக்கும் அதற்கும் சம்பந்தமிருந்தது.
காரைக்குடியிலேயே மிகப்பெரிய அரசியல்
கிரைம் ச ராஜே site விறு விறு
இந்த வ 50 ING இந்த கை
இடம் ஒதுக்கி
"என்னடி இது அப்பா எள்ளுருண் இருக்கார். அந்தம்
குச்சியாட்டம் இருச் இவங்கள்ல யார் ஜ தெரியலையே. மெ. வாங்கிப்பாரு. திரு மாதிரி இருக்கிற உன ளிக்கட்டை மாதிரி வி "கொஞ்ச நேரம் "சரி நான் பே றேன். மாப்பிள்ளை கேட்டு வாங்கிவை ஓகே சொன்னாத்த சரின்னு சொல்லணு
"լն, լի.." LIf I L96äILJj J. வீட்டுக்குப் போய்வி குரலுக்காகக் காத்தி
பத்து நிமிடம் குரல் ஜன்னல் அரு "தாம்பூலத் தட் நிலா."
கனமான பட்( யிருந்த நிலா தாம்பு நடந்து ஹாலுக்குள்
playi | ாஜே
கையில் இரு LeLILIITLÓNGSIGLDGI) 606 பின்னர் பாக்கியத்து உட்கார்ந்து கொண் LDTÜLIGIG)GILÁG. வரன் ஒரு பெரிய பு ஏறிட்டார்.
"இதோ பாரம் இந்தக் கல்யாணத்ை எடுக்கறதுக்கு முந்தி தெரிஞ்சுக்க விரும் கிருஷ்ணகாந்த் ஸ்டேட்ஸிலிருந்து வ GT GOT 600LJ LUGO) GOT I பார்க்க முடியும் D 6ö196M GLIIILGLI யும், நேத்தைக்கு
வாதி, தியாகி என்றெ இன்று சுதந்திரா க வருமான திரு சா அத்தையே அவனை தாயாவார்.
அவனை அழைத் வந்திருந்தார்.
அவர் முன்னேற் கிரஸ்காரனாக ஆ திருந்தார்.
கதர் வேட்டி அவனுக்கு ஏராளமா காலை ஐந்தும6
ஊரிலிருந்து காரை
கழுத்துக்குச் வைரக் கடுக்கன், ! LDITGOT D6069,6061T st
அதுவரை அந் யாக இருந்த ஒருவ தான் உங்கள் வீட்டு தன்னை அறிமுகப் "உங்கள் வீடு வீட்டிற்கு அவன் இ
முதலில் அவ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கரவர்த்தி குமார்
ஃபோன்ல பேசும்போது நிலாவோட போட் டோவை வாங்கி அனுப்பட்டுமான்னு கேட் டேன். அதுக்கு அவன் வேண்டாம்பா سے
தல்கதை நான் பொண்ணைக் கல்யாணத்தன்னிக்கு மேடையிலேயே GÖT GADIT, LIITiiji, D CUBANDO மணச் யே முதன முதலாக பாக நானும் அம்மாவும் மாப்பிள்ளை தயத்தில் ஆசைப்படிறேன். அது எனக்கு த்ரிலிங் யோட்போட்டோவைப்பார்த்துட்டோம் * ஆகவும் இருக்கும் பொண்ணுக்கு வேண்டு நிலா."
நாயகி மானால் என் போட்டோவைக் குடுங்க. "உங்களுக்குப் பிடிச்சிருக்கா? க்கும் நான இரு க்கிற வீடியோ கேசட்டைக் குடுத்து "பிடிச்சிருக்கு" தீரவேண்டும் டெக்கில் போட்டுப் UITIT 1999 சொல்லுங்க "அது போதும்"
என்னைப் பொண்ணுக்குப் பிடிச்சிருந்தா "இருந்தாலும் நாங்க பார்க்கிற பார்
மாப்பிள்ளையோட ட கலர்ல குண்டா சிவப்பா ஒட்டடைக்
ETT ÉJJE. DITIÚIL GIGONGIT டையா இருப்பார்னு தல்ல போட்டோவை பண்ணாமலை ஜோதி க்கு எவனாவது கொள் ாய்ச்சுடப்போறான்." புலம்பாம இருக்கியா? யிட்டு அப்புறமா வர் IIIL GLITLGLIGOG.Jj.
நான் பார்த்துட்டு ான் கலயாணத்துக்குச்
D.,
வழியால் அவளுடைய ட நிலா அம்மாவின் ருந்தாள். கழித்து பாக்கியத்தின் கே கேட்டது. டை எடுத்துக்கிட்டு வா
ப்ெபுடவைக்குள் சிக்கி லத் தட்டோடு மெல்ல
நுழைந்தாள்.
த தாம்பூலத்தட்டை த்துவிட்டு நமஸ்கரித்த க்குப் பக்கத்தில் போய் "LITIGT.
அப்பா வெங்கடேஷ் ன்னகையோடு நிலாவை
ா, பெரியவங்க நாங்க தப் பத்தி பேசி முடிவு உன்னோட முடிவைத் றோம் என் பையன் டுத்த மாதம்தான் நவான். இப்போதைக்கு போட்டோவில்தான் தே மாதிரி அவனும் வில்தான் பார்க்க முடி என் பையனர் கிட்டே
லாம் போற்றப்பட்டவரும், சிப் பிரமுகராக இருப்பு கணேசனின் சொந்த சுவீகரித்துக்கொண்ட
ப்போக திரு. கணேசனும்
டாகவே அவனைக் காங் குகிற நிலையில் வந்
, கதர்ச் சட்டையும்
த தைக்கப்பட்டிருந்தன. க்கெல்லாம் அவன் பிறந்த
டிக்கு வந்து சேர்ந்தான். கிலி கைக்குச் சங்கிலி, மோதிரம் என்று ஏராள ன் உடம்பில் பூட்டினார்
பீட்டில் கணக்கப்பிள்ளை அவனிடம், வந்து "நான் ணக்கப்பிள்ளை, என்று த்திக் கொண்டார்.
என்று அவர் சொன்ன தான் போகவேண்டும். கொண்டுவந்து இறக்
O Gud
贝、
கல்யாணத் தேதியை நிச்சயம் பண்ணுங்க.
வர்றேன்னு சொன்னான்."
நிலா வியப்போடு நிமிர, அவர் ஒரு
பையை நீட்டினார் தொடர்ந்தார்,
"இந்தப் பைக்குள்ளே என் மகனோட போட்டோ ஆல்பமும், வீடியோ கேசட்டும் இருக்கு ரெண்டையும் பாரம்மா பார்த்துட்டு என் பையனைப் பிடிச்சிருக்கா இல்லை யான்னு சொல்லு.
நிலா தயக்கமாய் வெங்கடேஷ்வரனை ஏறிட்டாள்.
"Go Got LIII, அங்கே ஆச்சரியப் பார்வைகள் கலந் தன.
"ஏம்மா வேண்டாங்கறே.? "P LIJJJ, LD, GAST GT GAT (BGOSTITL, GBLJIT LGBLI வைப் பார்க்காமலேயே கல்யாணத்துக்குச் சம்மதம் கொடுத்திருக்கார் என்னை மண மேடையில்தான் முதன் முதலாப் பார்க் சுறதுக்குப் பிரியப்பட்டிருக்கார் அதே பிரியம் எனக்கு இருக்கக்கூடாதா என்ன? நானும் அவரைக் கல்யாண நாள் அன்னிக்கே மண மேடையில் பார்க்க ஆசைப்படறேன்." மாப்பிள்ளையின் அம்மா செளந்தரம் குறுக்கிட்டாள்.
"நீ சொல்றது சரியில்லேம்மா. எதுக்கும் என் பையனோட போட்டோவை ஒரு தடவை பார்த்துடு."
நிலா புன்னகைத்தாள். "வேண்டியதில்லை." "இது என்னம்மா பிடிவாதம்? "உங்க மகனோட பிடிவாதத்தை மட்டும் ஒதுக்கிட்டீங்களே?"
வெங்கடேஷ்வரன் பெருமிதம் கலந்த சிரிப்போடு சிவராஜனைப் பார்த்தாள்.
"இனி உங்க பொண்ணுக்கு நீங்கதான் சொல்லணும்."
சிவராஜன் மகளை ஏறிட்டார். "பாரம்மா கல்யாணம்ங்கிறது சாதாரண விஷயம் இல்லை. இரண்டு காதையும் கண்ணையும் அகலமா திறந்து வெச்சிக்கிட்டு யோசனை பண்ணவேண்டிய விசயம் மாப் LTTTME L LLL T S LL S SL ML LL LLL கலைங்கிற காரணத்துக்காக நீயும் பார்க்க மாட்டேன்னு சொல்றது சரியில்லை."
"அப்பா நீங்களும் அம்மாவும் வேணும்ன்னா மாப்பிள்ளையோட போட்டோ வைப் பாருங்க. உங்களுக்குப் பிடிச்சா ஓகே சொல்லுங்க பிடிக்கலையா. வேண் டாம்னு சொல்லிடுங்க."
கிய வீடு அவனது உடன்பிறந்த சகோதரர் வீடாகும்.
அவர் ஏற்கனவே காரைக்குடிக்கு சுவீகாரம் வந்தவர்.
அந்த வீட்டிலிருந்து காலை எட்டரை மணிக்கு ஊர்வலமாக அவனை அழைத்துப் GUIGUITI567.
வழிநெடுகிலும் பெண்ணைப் பெற்றோர் பலர் நின்று அவனைப் பார்த்தார்கள்
MACA 8.
Ο ΧΧΧΧΧΧΧΧ.XXX XXX
வைக்கும், நீ பார்கிற பார்வைக்கும் வித்தியாசம் நிறைய இருக்கும். இது ஆயிரங் காலத்துப் பயிர் வாழ்நாள்
"அதெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன?
"பின்னே ஏம்மா அதை விளை யாட்டா எடுத்துக்கறே?"
"இது விளையாட்டில்லை. ஒரு நல்ல அனுபவம்."
"பின்னாடி பிரச்சனையாயிட்டா? "பிரச்சனையாகாதுன்னு ஒரு நம் பிக்கைதான்."
"எங்க திருப்திக்காகவாவது ஒரு தடவை மாப்பிள்ளையோட போட்டோவை."
"If எழுந்து கொண்டாள் நிலா வெங்க டேஷ்வரனையும் செளந்தரத்தையும் புன் னகையோடு பார்த்தபடி சொன்னாள் "இந்த நிமிஷத்திலிருந்து நீங்க ரெண்டு பேரும் எனக்கு மாமா அத்தை கல்யாண ஏற்பாடுகளை ஆரம்பிச்சுட லாம் எனக்கு இந்தக் கல்யாணத்தில் பரிபூர்ண சம்மதம்"
சொல்லிவிட்டுத் தன்னுடைய அறை நோக்கிப் போகும் நிலாவையே நான்கு பேரும் வியப்போடு வெறித்தார்கள்
(தொடரும்) முதல் அத்தியாயத்தை எழுதி முடித்து
உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்தான்
"நீ சொன்ன எதிர் வீட்டு நிலா கதையைத் தொடரா எழுத ஆரம்பிச்சு முதல் அத்தியாயத்தை முடிச்சிருக்கேன் மீதிக்கதையை அத்தியாயங்களாக எழுதி முடிக்கிறதுக்கு முந்தி."
"முந்தி."
"அந்த நிலாவை நான் பார்க்கணும்
"அது முடியாதுங்க."
"ஏன்.?
"அவ அட்மிட் ஆகியிருக்கிற மன நோய் நல ஹாஸ்பிடலில் டாக்டர்ஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட் நிலாவைப் பார்க் கறதுக்கு அவளோட அப்பா, அம்மாவைத் தவிர யாரையும் அலவ்' பண்றதில்லை.
"நான் ஒரு எழுத்தாளன் ஒருவேளை டாக்டர்கள் என்னை அனுமதிக்கலாம் கிளம்பு!"
fallbls)(36ðIIIlb.
(தொடர்ந்து வரும்)
அவன்கூடவே வந்த புதுவிட்டு உறவினர் ஒருவர் ஒவ்வொரு வீதியிலும் வரும்போதும் பாதி மறைந்து நின்ற சில பெண்களைக் காட்டி"இந்தப் பெண் வீட்டார் கேட்டார்கள் அந்தப் பெண்வீட்டார் கேட்டார்கள்," என்று சொல்லிக்கொண்டே வந்தார்.
16gs logalmusflislå TILDså den stadig வருபதுபோல் அவன் வந்துகொண்டிருந் தான்.
புதுவிடு வந்தது.
புதிய அன்னை எதிர்கொண்டார்.
"இவர்தான் உன்தாய்' என்று அறிமுகப் படுத்தினார்கள்.
காலைத் தொட்டு வணங்கினான்.
புதிய வீட்டுக்குள் நுழைந்தான். புதிய பெயரொன்றைச் சூட்டினார்கள் அது சுவீகாரத்தாயின் மாமனார் பெயர் அவனது பாட்டனார் பெயர் பழைய முத்தையாவிலிருந்து அவன் புதிய நாராயணனானான்.
அவனைப் பெற்றெடுத்ததாய் தந்தையர் இரண்டொரு நாள் அங்கேயே தங்கிவிட்டு கண்ணீரோடு விடைபெற்றுக் கொண்டார்
GT,
அவர்களைப் பிரிந்த அன்றிரவு அவன் பட்ட துயரம் சிறிதன்று
புதிய இடம் பிடிபடுவதற்கு ஒரு வாரம் ஆயிற்று
ஒருவாரம் கழித்து மீண்டும் சென்னைக் குக் கிளம்பினான்.
(சரிதம் தொடரும்
தொடரும் போட்டு விட்டுப் பக்கத்தில்
()് 28-¿ 04, 1998

Page 17
வ்யா திருமணத்தை வெறுக்கவில்லை.
இப்பொழுது என்ன அவசரம் என்றுதான் கேட் டாள் அவளைப் பொறுத்தவரை அவளுக்குத் திருமணத்திற்கு இன்னும் வயதிருக்கிறது, அதைவிட அழகு நிறைய இருக்கிறது, சீதனமாகக் கேட்பதை யெல்லாம் கொடுக்குமளவிற்கு பணவசதி இருக்கிறது. அப்படியிருக்கும்போது இப் பொழுது ஏன் அவசரப்படவேண்டும் என்பது அவளின் வாதம்
அந்த வாதத்தை திவ்யாவின் தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
"அம்மா உனக்குக் கல்யாண் வயது வரவில்லையென்பது ஏதோ உண்மை. ஆனால் நாடு கெட்டுக்கிடக்கிறது எங்கும் வெட்டுக்குத்துப் பிரச்சனைகள் கற்பழிப்பு கழுத்து நெரிப்பு என்று வேலியே பயிரை மேயும் கொடுமை, பருவப் பெண்கள் படலை யைத் தாண்ட முடியாதளவிற்குப் பாதகம் ஏன் உனக்கே தெரியுமே நமது கிருஷாந்திக்கு நடந்த அநீதிஅப்படியிருக்கும்போது நாங்கள் அவசரப்படுவதில் என்ன பிழையிருக்கிறது? உனக்கு ஏதாவது நடக்கக்கூடாதது நடந்தால் என்னையும் அம்மாவையும் உயிருடன் பார்ப் பாய் என்றா எண்ணுகிறாய்?" என்று உணர்ச் சிபூர்வமாய் பேசி நிறுத்தினார் தந்தை
இதன் பிறகு அவள் வாய்திறக்கவில்லை. விருப்போ, வெறுப்போ-சம்மதம் என்பது போல் இருந்துவிட்டாள்.
பவளம் மாமிதான் இந்தக் கல்யாணத் தைப் பேசிவந்திருந்தாள்மாப்பிள்ளை இலண் டன் யூனிவேசிட்டி இந்த மாதம் படிப்பு முடிகிறதாம் முடிந்ததும் திருமணஞ் செய்து வைக்கப் பெற்றோர்கள் விரும்புகின்றார் களாம் என்று விபரங்களைத் தெரிவித்திருந்
தாள்.
இரு வீட்டிலும் சம்மதங்கள் தெரிவிக் கப்பட்டன. தட்டுக்கள் பரிமாறப்பட்டன. மாப்பிள்ளை இலண்டனிலிருந்து வந்திறங்கி 6öIII f.
அண்ணாந்து பார்க்குமளவு உயரம், கம்பீரமான தோற்றம், வெள்ளை வெளே ரென்று நுனி நாக்கில் ஆங்கிலம் திவ்யா மாப்பிள்ளையைப் பார்த்து மலைத்துப் GLUIT GOT IT sin,
பெற்றோர்கள் வற்புறுத்தியதால்தான் நானே சம்மதித்தேன். இல்லாவிட்டால் இவ
பஸ்சின் ஜன்னல் ஒர சீட் ஒரு சின்னப் பையன் வேடிக்கை பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான் பக்கத்தில் அவனுடைய தகப்பனார் அடுத்து வாயை வைத்துக் கொண்டு சும்மா உட்காரத் தெரியாத நான்
"படிக்கிறாயா? பையில் இருந்த சொக்க லெட்டை எடுத்து நீட்டினேன்.
"முதலாம் வகுப்பு படிக்கிறான்.
என்ன காரணமோ தகப்பனாரிட மிருந்து பதில் வந்தது. நானும் கிருஷ்ணா ராமாவென்று சும்மா இருந்திருக்கலாம். அதைவிட்டு
மைடியர் சைல்ட் நான் ஒண்ணு கேட்கிறேன் பதில் சொல்வியா? என்றேன்.
பையன் திரும்பி என்னைப் பார்த்தான் அவன் பார்வையில் உறுதி தெரிந்தது.
"உன் கையில் எத்தனை விரல் இருக்கு
'அஞ்சு விரல்
"இன்னொரு கையில்?
'அஞ்சு!!
வெரிகுட் காலில்
'அஞ்சு
"இன்னொரு காலில்
"இன்னொரு அஞ்சு?
"மொத்தம் எத்தனை விரல்கள்? ரொம்ப சுலபமான கணக்குத்தானே?
பதிலைச் சொல்லிவிட்டுப் பையன்
என்னை விட்டிருக்கலாம் விடவில்லை. பதில் கேள்வி போடத் தொடங்கிவிட்டான்
"மொத்தம்னா காலிலா கையிலா?
சேர்த்துச் சொல்லு "காலைச் சேர்த்தா கையைச் சேர்த்தா? மொத்தம் இருபது ஆனா, ஒவ்வொரு ரகத்துக்கும் எத்தனை விரல்னு உங்களால சொல்ல முடியுமா? கேட்கட்டுமா? என்றான்.
கேளேன்? "கட்டை விரல் எத்தனை? 'நாலு ஒவ்வொரு ரகத்திலும் நாலு விரல்தானே? ஆள் காட்டி விரல் பாம்பு விரல், மோதிர விரல், கண்டு விரல். என்றேன் கம்பீரமாக
"சிரிப்பு வருது அங்கிள் ஆட்காட்டி விரல் மட்டும் ரெண்டுதான் நாலு இல்லே கால் கட்டை விரலுக்குப் பக்கத்தில இருக்கிற விரலுக்கு மட்டும் இந்தப் பெயர் பொருந் தாது நல்லா யோசியுங்க புரியும்
பேச்சை நிறுத்திக்கொண்டு சிறுவன் வேடிக்கையில் ஈடுபட்டான்
"இனிமேல் இந்தக் காலத்துச் சின்னப் பிள்ளைங்ககிட்டல்லாம் வாயைக் குடுக் காதீங்க உங்கநாள் படிப்பு வேற இப்பத்து அறிவு வேற. யாரோ ஒருவர்.
நான் தோற்றதை உறுதி செய்த பிறகு வாயை இறுக்கி முடிக்கொண்டேன் ()
ரைத் தவறவிட்டிருப்பேனே' என்று தன் னைத்தானே கடிந்து கொண்டாள் திவ்யா சீதனம் பற்றிப்பேச்சு எழுந்தது. அது மகனின் விருப்பம் என்று மாப்பிள்ளையின் பெற்றோர்கள் தெரிவித்தார்கள்
"அங்கிள் நான் ஒன்றும் கேட்கவில்லை. நீங்கள் விரும்பினால் உங்கள் ஒரே மகளுக்குச் செய்யவேண்டியதைச் செய்யலாம்" என்று பாதி ஆங்கிலமும் பாதி தமிழிலுமாக மாப் பிள்ளை கூறினார்.
மாப்பிள்ளையின் பேச்சு நடவடிக்கைகள் திவ்யாவின் தந்தையை வெகுவாகக் கவர்ந் தன. தன் ஒரே மகளுக்குச் சேரவேண்டிய சொத்துக்களை மாப்பிள்ளைக்கு எழுதினார். பணமாகவும் ரொக்கங்கள் பரிமாறப்பட்டன. அதிக ஆடம்பரமில்லாமல் கொழும்பிலுள்ள ஒரு ஹொட்டலில் திவ்யாவின் திருமணம் நிகழ்ந்து முடிந்தது.
திருமணம் முடிந்ததும் "திவ்யா திவ்யா" என்று அவளுக்குப் பின்னாலேயே மாப் பிள்ளை சுற்ற ஆரம்பித்துவிட்டார்.
நிமிட வாக்கில்கூட அவர் திவ்யாவை பிரியவில்லை என்றுதான் சொல்லவேண்டும் அவளின் சொந்தங்கள் சிலர் மாப்பிள்ளையை பெண்டாட்டி தாசன், பெண்ணைக் காணாத வன் என்றுகூட முணுமுணுத்தார்கள். இவை யெல்லாம் திவ்யாவிற்குப் பெருமையாக இருந்தது.
சகல விதத்திலும் தனக்குப் பொருந்திய
(YY~~యా இரு வீட்டிலு (தட்டுக்கள் ப்ரி
மாப்பிள்ளை இலண்டனிலிரு
வந்திறங்கினார்.
இந்த மாப்பிள்ளை கிை வனுக்கு நன்றி சொல்லிக்
LDTÜLIGITG)GYIÓ6öT
விஸா நிறைவாகியது. இ விஸாவை மாற்றி நாட்க பெற்றுவிட்டார் அவர் அ வியை விட்டுப் பிரிந்துபோ இஷ்டமில்லாமல் இருந்த போயே ஆகவேண்டும் 6 LIII. J.GI.
அன்று திவ்யாவை துக்ககரமான நாளாக இலண்டன் புறப்பட ஆயத் ருந்தார். அவருக்கும் ம பிரிவது சுலபமாக இரு
"இது தற்காலிக போய் மூன்று மாதத் ஸ்பொன்ஸ்சர் பண்ணு கூறிவிட்டு அவர் இலண்ட
அவர் நாட்டைவி கிழமையொன்று நகர்ந்தி பத்துக்கும் மேற்பட்ட தட தொலைபேசியில் பேசி நகர்ந்து மாதமொன்று பொழுது மாப்பிள்ளை கட் யிருந்தார். கூடிய விை ஸ்பொன்ஸ்சர் பண்ணுவ தார் மாப்பிள்ளை,
அரைக் கால் டவுசருடன் சின்னச்சாமியாய் சிறகடித்த பருவம் அது என் கிராமத்தில் இருந்து நாலு கிலோமீட்டர் தூரத்தில் இருந்த நாடார் சரஸ்வதி உயர்நிலைப் பள்ளியில் நான் நாலாவது ஐந்தாவது படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக் கிறேன். மாலையில் பள்ளி முடிந்தவுடன் பத்தே நொடியில் வீடு வந்து சேர்ந்துவிடு வேன் பைக்கட்டை (புத்தகப்பை) ஒரு மூலையில் போட்டுவிட்டு முகம் கழுவாமல், தலையில் சலசலவென்று தண்ணீர் மட்டும் தடவி முடியை நெற்றியில் விழுமாறு சுருட்டி விட்டு, சூடுபறக்க தேய்த்து கர்லிங் வைத்து விடுவிடுவென்று தோட்டத்திற்குச் செல்வேன். சென்று தோட்டவேலையில் இருக்கும் அம்மாவை சமையல் செய்ய வீட்டிற்கு அனுப்புவேன்.
திரும்பிப் பார்த்தால் ஒத்தை கயித்தில் கவனமாக நடக்கும் கழைக் கூத்தாடியைப்
ஜூன் 28-ஜூலை 04,1998
போல , முத்துப்பே வரப்பில் கொண்டி சந்தையில் வாங்கி வந் என் டவுச சிணுங்கிக் Tങ്ങ് ഞങ്ങ!, தற்குள் சீனி கைக்குச் செ WÝNai),
"сушја வர் றதுக் நேரமா?"
"இல்ை தைக்கு ே தானே வ மடித்து சொ குள் இருந்து 6T60T 6053 () LD) அப்பாடி 6
சாதனை செய்திருக்கிறே என் நண்பர்களோடு
குளிப்பேன், மரத்தில் பறிப்பேன், ஆத்து மணல்ல அதுக்குள்ள இருட்டிக் அதுவரைக்கும் என் (36), 6060600 IJ GIG) a) IIIb பாத்துக்கறதுதான்) முத் LUIT 535/35GLD.
சில நேரம் என் சட்6 துவைச்சு கொடுத்திருக்கு "சின்னச்சாமி, அந்த என் கைக்கு சிக்க மாட் மட்டும் நீபத்திட்டு போ, வர்றேன்."
முத்துப்பேச்சியின் என்னுடைய அன்றாட ட பதிவாகிப் போன ஒன்று
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டத்ததற்கு ஆண்ட NEITGÖSTLIFTIGT 96JGT. மூன்று மாதகால
ரண்டு தடவைகள் ளை அதிகமாகவும் வருக்குப் புதுமனை வதற்கு எள்ளளவும் து இருந்தும் இனிப் ன்று சொல்லிவிட்
பொறுத்தளவில் இருந்தது. கணவர் தமாகிக் கொண்டி னைவியை விட்டுப்
J.G. gigola). பிரிவுதான் டியர் திற்குள் உன்னை கிறேன்" என்று GÖT LILLIGIOOTLIDIT GOTIIII. ட்டுப் புறப்பட்டு ருக்கும். அதற்குள் வை திவ்யாவுடன் விட்டார் நாட்கள் கழிந்தது. அப் தமொன்று எழுதி ரவில் திவ்யாவை தாக குறிப்பிட்டிருந்
GT 67
6)| ዘ| J፡ ச்சி அந்த சின்ன நடந்து வந்து நப்பாள் (தேனி இருந்து தாத்தா த சீனி உருண்டை ர் பாக்கெட்டில் கொண்டிருக்கும்) தாண்டி செல்வ உருண்டை அவள் ன்றுவிடும் வேளை
கட்டை வச்சுட்டு கு இவ் வளவு
ல. ஆத்தா சந் பாயிட்டு இப்பத் ந்தாக இந்தா" ருகிய பாவாடைக் இரண்டு முறுக்கு ாறும்
எவ்வளவு பெரிய
கிணற்றில் நான் (
ஏறி மாங்காய் விளையாடுவேன். கொண்டு விடும். சம்பந்தப்பட்ட (ஆடு மாடு துப்பேச்சி தான்
OL L6), TGOU in L.
சீமை மாடுதான் டேங்குது, அதை
நேரமாச்சு. நான்
பரிவர்த்தனைகள் ாடத் திட்டத்தில்
காலம் யாருக்காகவும் காத்திருப்ப தில்லை. அது தன் கடமையைச் சரிவரச் செய்துகொண்டிருந்தது. ஆனால் திவ்யாவின் காரியங்கள் மட்டுமே எதுவும் நிகழாமல் இருந்தன.
மாப்பிள்ளை அனுப்பிய ஒரிரு கடிதங் களும் நின்றுபோக ஆரம்பித்தன. இப்படியும் அப்படியுமாக தொடர்புகள் எல்லாம் துண் டிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்டது. திவ்யாவும் பெற்றோர்களும் கலவரப் படத்தொடங்கிவிட்டார்கள் மாப்பிள்ளையின் பெற்றோர்களிடம் ஓடினார்கள் தங்களுக்கும் தொடர்புகள் எதுவும் இல்லை என்று அவர் களும் கையை விரித்தார்கள்
அப்பொழுதுதான் திவ்யாவின் தந்தை விழித்துக்கொண்டார் தெரிந்தவர்கள் மூல மாக விசாரிப்புக்கள் தீவிரமாயின. அதன் பலனாகத்தான் அந்தச் செய்தி இடியாக வந்து காதில் விழுந்தது.
"மாப்பிள்ளை படிக்கும் காலத்தில் இலண்டன் பெண் ஒருவரைத் திருமணம் செய்து குழந்தையும் இருக்கிறதாம்!"
"இலண்டனில் கூட இது பல பேருக்குத் தெரியாதாம் பெண்ணைப் பெற்றவர்கள் பதறிப்போனார்கள்
தன்னால்தான் மகளுக்கு இந்த நிலைமை யென்று திவ்யாவின் தந்தையை குற்ற உணர்வு தாக்கத் தொடங்கியது.
தான் ஆராயாமல் அவசரப்பட்டு எடுத்த முடிவினால்தான் இந்த அநியாயம் நடந்தது என்று நொந்து பலமிழந்து போனார் அவர் சில நாட்கள் கழிய தனக் குத்தானே வருந்தி வருந்தி அவரின் உயிர் பிரிந்து போனது.
தாலி கட்டியவனின் துரோகம் தந்தை யின் இழப்பு இவற்றை யோசித்து யோசித்து
திவ்யாவிற்கு முளைச் செல்கள் பாதிப்படை
யத் தொடங்கின.
அவள் வழமையான திவ்யாவாக இல்லா மல்போக ஆரம்பித்தாள் பார்ப்பவர்க
ளெல்லாம் அவளுக்குப் பைத்தியக்காரப் பட்டம் சூட்டத் தொடங்கினார்கள்
பெற்ற வயிறு பற்றியெரிந்தது. தாய் மகளைப் பார்த்து கண்ணீர் வடிக்க ஆரம் பித்தாள்.
பாதகமான நிகழ்வுகள் பெற்றோல் தீயைப்போல் விரைவாகவே பரவி விடு கின்றன.
திவ்யாவின் சித்தி ஒருத்தி அவுஸ்திரே லியாவில் இருந்தாள் எப்படியோ யார் மூலமோ அவளும் இந்தச் செய்தியறிந்து பதறிப்போனாள் குழந்தைகளேயில்லாத சித்தி திவ்யாவையும் தாயாரையும் அவுஸ்தி ரேலியாவிற்கு அழைத்தெடுத்தாள்
அவுஸ்திரேலியாவிற்கு வந்தும் வராத துமாக பலநாட்கள் ஆஸ்பத்திரி வீடு என்று கழிந்து கொண்டிருந்தன. ஆனால் பலன் எதுவும்தான் முழுமையாகக் கிடைக்காமல் போயிற்று
"பழைய திவ்யாவை முற்றாகப் பார்க்க முடியாது" என்று வைத்தியர்கள் சொல்லி ეწL’ L mín J; G1.
இருந்தும், எதிர்காலம் சூன்யமாகிப் போன நிலையிலும் திவ்யாவின் பொழுது சந்தோஷமாகவே கழிந்து கொண்டிருக் கிறது.
அவளால் யாருக்கும் எந்தவித தொந் தரவுமில்லாமல் நாட்கள் நகர்கின்றன. காலை யில் எழுந்து வாளியைத் தூக்கினால் மாலை வரை திவ்யா நிலத்துக்கு நீரூற்றிக் கொண்டே யிருப்பாள். அவள் நீரூற்றிய இடங்களில் எந்தவித புல் பூண்டும் முளையாதிருப்பது
ம்மா வீட்டிற்குப் போய் ஐந்து நாட்கள் இருந்துவிட்டு வந்த விமலா வீட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றதும் திடுக்கிட்டாள் ஹோலில் டைனிங் டேபிள் அருகில் எல்லாம் மின்விசிறிகள் ஓடிக்கொண்டிருந்தன
தான் அம்மா வீட்டுக்குப்போகும் பொழுது கரண்ட் போயிருந்தது ஞாபகத் துக்கு வந்தது விமலாவுக்கு துணிகள் காய் வதற்காக எல்லா மின்விசிறிகளையும் ஒட விட்டிருந்தாள் அவள் திடீரென்று கரண்ட் போனதும் அம்மா வீட்டிற்குப் போகிற
அவசரத்தில் ஸ்விட்சுகளை ஒஃப்' செய்யா மல் போய்விட்டோமே என்று வருந்தினாள்
அவள் கணவன் கோபாலுக்கு தன் மாமனாரைக் கொஞ்சமும் பிடிக்காது விமலாவை அவள் அம்மா வீட்டுக்குப் போகக் கூடாதென்று கண்டிப்பாய் சொல்லி யிருந்தான் அவன் அவள் மனமோ அம்மா அப்பாவை பார்க்கத் துடித்தது.
அலுவலக விஷயமாக ஐந்து நாட்கள் வெளியூர் போயிருந்தான் கோபால் ஒரு நாள் அம்மா அப்பாவைப் பார்த்துவிட்டு வரலாமென்றுதான் போனாள் விமலா உடனே திரும்ப முடியவில்லை கணவர் வெளியூரிலிருந்து திரும்பி வரத்தான் ஐந்து நாட்களாகுமே என்று ஆசை திர தாய்விட்டில் இருந்துவிட்டு வந்தாள் தான் வீட்டில் இல்லை என்பதைக் கணவன் எப்படியாவது கண்டுபிடித்துவிட்டால் இவ்வளவு கரண்ட் எப்படியாயிற்று என்று மீட்டரை பார்த்துக் கேட்டுவிட்டால் பயம் பிடித்துக்கொண்டது. ஆறாவது நாள் வந்துவிட்டான் கோபால் வந்ததும் வராததுமாக மீட்டரிடம் போய்ப் பார்த்தான் பிறகு விமலாவிடம் வந்துநான் இல்லாத சமயத்தில் நீ அம்மா வீட்டிற்குப் போய்விட்டால் அதை கண்டு பிடிப்பதற்காக மீட்டர் ரீடிங்கை குறிச்சு வைச்சுக்கிட்டுப்போனேன். நீவீட்டிலே இல் லாட்டா ரீடிங் அப்படியேதானே இருக்கும். முப்பத்தஞ்சு யூனிட் அதிகப்படி ஆகியிருக்கு என்றான் கோபால்
தான் சுவிட்சுகளை ஒஃப் செய்யாமல் போனது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று எண்ணி உள்ளுக்குள்ளேயே சந்தோ
தான் பரிதாபமாக இருக்கும். | ஷப்பட்டாள் )ܘ(
நாலு மணிக்கு பெல் அடித்து விட்டால், அதுக்குள்ள பக்கத்து களத்து மேட்ல தல் ஆளாக வீட்டிற்கு வருபவன் இருந்த அவுங்க அம்மா முத்துப்பேச்சி
நான்தான் இதைப் பத்தி.
"என் புள்ளை மணியடிச்சா அங்கிட்டும் இங்கிட்டும் ஆடிப்பாடி திரியாமே, நேரா வீட்டுக்கு வந்து என் கை வேலையை மாத்துற மாதிரி எவ புள்ளை, பெத்தத் தாய்க்கு ஒத்தாசையா இருக்கு.?
இப்படி என் அம்மா மத்தவுங்ககிட்ட என்னைப்பத்தி பீத்திக்குவாங்க ஆனா
கிராமத்துக் காதலுக்கு கவிதைக் கிரீடம் சூட்டி ராஜசபைக்கு அழைத்து வந்து இலக்கியக் காதலர்களோடு கை குலுக்க வைத்த திரையுலக ராஜா -இயக்குநர் பாரதிராஜா அவர் நெஞ்சிலே பொத்தி வைத்த காதல் மொட்டு
இங்கே பூத்திருக்குவெட்கத்தை விட்டு
முத்துப்பேச்சிக்காகத்தான் முச்சிறைக்க ஓடி யாறேன் என்கிறது உண்மையிலே, யாருக்குத் தெரியும்?
ஒரு நாள் வரப்பு மேல நின்னுக்கிட்டு ஒரு கொம்பை எடுத்து வீசிக்கிட்டு இருந் தப்ப பின்னால நின்ன முத்துப்பேச்சி தலையிலே பட்டுச்சு தலையில இருந்து இரத்தம் குபு குபுன்னு கொட்டிக்கிட்டு இருக்கு நான் பதறிப் போயிட்டேன்.
அலறலைக் கேட்டு என்ன ஏதுன்னு கேட்டுக்கிட்டே ஓடி வந்தாங்க
"ஏன்டா என் புள்ளை மண்டைய உடைச்சே?"ன்னு கேட்டா என்ன சொல்ற துன்னுவெல வெலத்து நின்னேன். அவுங்க அம்மா நெருங்கி வந்துட்டாங்க அப்ப முத்துப்பேச்சி சொன்னா
"அம்மா சின்னச்சாமி ஒண்ணும் பண் ணலை. நான் தான் அந்த கல்லுமேல் விழுந்துட்டேன்."
செத்தேன்னு நினைச்ச எனக்கு அப்பத் தான் உசிரு வந்தது. அதுக்கப்புறம் முத்துப் பேச்சி மேல எனக்கு பிரியம் அதிகமாயிடுச்சு. என்னைக் காட்டிக் கொடுக்காமெ, பொய் Gafstgötg:MalgillI#(331
வயசுகூட கூட திருவிழாவிலே சந்தை யிலே, கண்ட கண்ட இடத்துல தூர நின்று பார்த்துக்கிட்டே இருக்கணும்ன்னு தோணும். தொட்டுக்கூட பேசியதில்லை. ஒரு நாள் பாக்காட்டியும், மனசு பாரமாயிடும். இதைத் தானேய்யா சைட் அடிக்கிறதுன்னு சொல் நீங்க?
கொஞ்ச நாள் கழிச்சு நான் மதுரைக்கும் சென்னைக்கும் அலைஞ்சுக்கிட்டு இருந்தேன். எத்தனை நாள் கழிச்சு அல்லி நகரத்துக்கு போனாலும், முத்துப்பேச்சிக்காக மட்டுமே ஊருக்குப் போறதா ஒரு போதை ஏறும் ஒருமுறை மெட்ராஸ்லே இருக்கறப்ப முத்துப் பேச்சிக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு யாரோ சொன்னாங்க மனசுல காரமுள்ளாலே தேய்ச்ச மாதிரி சுருக்குன்னு குத்திச்சு
ஏன் தெரியலே. அவளை கல் யாணம் முடிக்கவா காத்துக்கிடந்தேன்.? இல்லையே.
அப்புறம் ஏன் அப்படி ஒரு வலி.
一○。

Page 18
என்ற ஒன்று இல்லாவிட்டால் எந்தக் காதலும் காவியமாகி இருக்காது சோகம் என்ற ஒன்று இல்லாவிட்டால் எந்தக் காதலும் அமரத்துவம் பெற்றிருக்காது பிரிவு என்ற வாளால் காயப்பட்ட இதயத்தில் இருந்து ரோகம் கொட்டுகிறது அதன் ஒவ்வொரு துளியும் காதலை ஈரப்படுத்தி இதமாக்குகிறது
தினமும் அறுசுவை விருந்து உண்ண முடிந்தவனுககு
உணவின் அருமை |,,ოლ தெரிவது இல்லை ! ;
சித்தவனுக்குத்தான் பசித்தவனுககுத்த PA
விருந்தின் மகத்துவமறிந்து 蠶 தெரிகிறது அழுகின்ற குழந்தைதான் பால் குடிக்கும்
ஒன்றைப் பெறுவதற்காக போராடும் போதுதான் அதன் அருமை պmմpg| இலவசமாகக் கிடைத்தால் தங்கம்கூட மதிப்பை இழக்கும்
தம்மா கிடைத்தால் சுதந்திரம்கூட பெறுமதி இழந்துவிடும்
பெறுவது இழப்பது பெறுவதற்காக போராடுவது
என்று இயங்கிக் கொண்டிருப்பதே : முழுக்க GOTIT GÜ வாழ்வில் பிடிப்பைத் தருகிறது காலமுகம காடடி ஒருவரது அருமையை
VITAIP L நிலவின் அழகும் இன்னொருவருக்கு
சிறுத்தே ப்ோகும் தினமும் பெய்தால் மழைக்கு
ஒரு குறியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தால்தான் வாழ்க்கை உற்சாகமாக
எடுத்துக் காட்டுகிறது நீயின்றி நானில்லை
உருண்டு கொண்டிருக்கும் என்ன மரியாதை எனபதும குறி இல்லாத வாழ்க்கை மியை ஏங்கவைத்து ಶೈಕ್ಗಿ*
இருளில் இருந்தால்தான் பூரண மரியாதை பிரிவின் போதுதான் யின் விலாசம் ஏங்கிய பூமியே உணரப்படுகிறது தேடும் ஆவல் வருகிறது ஈரத்தின் இதத்தை ஒன்று கலப்பது வெளிச்சத்தில் இருக்கும்போதே உணர்ந்து கரைகிறது ஒரு சுகம் இருளின் தேவையும் காதலும் அப்படித்தான் பிரிந்திருப்பது இரசனைக்குரியதாகிறது காதலாகளும் அப்படித்தான் இன்னொரு சுகம் ஒய்வே இல்லாமல் தூரம் அதிகமாகும்போதுதான் பிரிவு என்பது தோன்றிக் கொண்டிருந்தால் காதல் வேகமாகிறது! முதலில் சோகம் சூரியனின் பெருமையும் தூரம்தான் பிரிந்தவர் கூடும்போது சுருங்கிப் போகும் நெருக்கத்தை நேசிக்க அந்த சோகமே
கற்றுத் தருகிறது!
*"கவியரசு கண்ணதாச
வைரமுத்து" என்று கூ கணேசன்
agile
நடுவருக்கும்
Lila பெ. தேவர S-GS GNOf), GT5 jj; || உதைபந்தாட்டப் போட்டியில் பனனவரை
':L}{Dמן T வீரர்கள் எதிரணி வீரர்களுடன் முன்னவரைத் தாழ்த் முரட்டுத்தனம் காட்டினால், நடுவர் ஜியை வென்றுவிட்டார்
லீக் போட்டியில் சிலிக்கு எதிராக வழங்கப்பட்ட பெனால்டி வாய்ப்பு சர்ச்சைக்குள்ளாகியது தெரிந்ததே. தற்போது அந்த சர்ச்சைக்குரிய பெனால்டி வாய்ப்பை வழங்கிய நைஜீரிய நடுவர் லூசியன் அடுத்த போட்டிகளில் நடுவராகப் | யாற்றமாட்டார் என்று தெரிகிறது. தான் கொடுத்த பெனால்டி வாய்ப்பு சரியானதுதான். ஆனால் அதற்கு சர்வதேச உதைபந்தாட் சங்கத்தில் ஆதரவு இல்லாதது வருத்தமளிக்கிறது என்று லூசியன் கூறியிருக்கிறார்.
2003 GITGITTIJI
இலங்கை
கலந்து கொள்ளும் சுதந்திரக் கிண்ணக்
afla|IL"
சிவப்பு அட்டை காண்பித்து வெளி யேற்றுவார் என்பது தெரிந்ததே.
டென்மார்க்-தென்னாபிரிக்கா அணி களுக்கிடையே நடைபெற்ற லிக்போட்டியில் இரண்டு டென்மார்க் வீரர்களும் ஒரு தென்னாபிரிக்க வீரரும்
புஅட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். ஒவ்வொரு அணியிலும் தலா 1 பேர் வீதம் 22 பேர் விளையாட்வேண்டிய அந்தப் போட்டி யில் மொத்தம் 19 பேர் மட்டும் விளையாடினர் plaud. கோப்பை உதைபந்தாட்ட வரலாற்றில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும்.
6616 finist G
உலகக்கோப்பை உதைபந்தாட்டப் போட்டிகளில் ஒவ்வொரு அணியும், வெளி நாட்டு வீரர்களை கொண்டுள்ளன. பிரேஸில் நாட்டைச் சேர்ந்த வர்களான வாக்னர் லோப்ஸ்,ஜோஸ் கிளேடன், லூயிஸ் ஒலிவிரா ஆகியோர்முறையே ஜப்பான் டுனிசியா, பெல்ஜியம் ஆகிய அணிகளில் விளையாடுகின்றனர்.
ஃபிரான்ஸின் டேவிட் ரிகிஸ், ஜெர்மனி யின் தோமஸ்டுவே, தென்னாபிரிக்காவின்
போன்றதே அதுவும்!
* சிரச தொலைக் காட் தமிழ் நிகழ்ச்சிகள் கல பார்ப்பதே இல்லைய 呜·岛 தொடர்நாடகங்கள் சன் விஷனில் ஒளிபர தரசிகளுக்கு செளகரி போது சமையல் செய பரப்பி சமையல் கட்டு
மாக ஒடவைக்கிறா நேரங்களையாவது ம
DKI * மலையக மின்ம பின்னால் ஒருகுழு மான் அரசுக்கு கூறி
G. IT துப்பறியும் தொண்
C
கருணாநிதி ஆட்சி
ßfläGlät GLIIILL). கள் தற்போது இலங்கையில் நடந்து வருகின்றன.
இலங்கை வந்துள்ள இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே சுதந்திரக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் இதுவரை 14 சர்வதேச ஒருநாள் போட்டி களில் விளையாடி 193 விக்கெட்டுக்களைச் சாய்த்துள்ளார். ရှီးကြီ7, சராசரி 2690 இந் நிலையில் சுதந்திரக் கிண்ணப்போட்டித் தொடரில் 7 விக்கெட்டுக்கள் எடுத்தால் 200 விக்கெட்டுக்களை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற பெருமை கிட்டுப்
ஒருநாள் போட்டிகளில் 懿。 அணி சார்பாக அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற பெருமைக்குரியவர் முன்னாள் கேப்டன் கபில் தேவ், இவர் 253 போட்டி களில் 224 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருக் கிறார் சராசரி 243 இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கும்ப்ளே முதல் இடத்திற்கு வர அதிக வாய்ப்புள்ளது.
வர்களைத் தவிர ஜவகல் பரீநாத் 10 விக்கெட்டுக்களையும் மனோஜ் பிரபாகர் 157 விக்கெட்டுக்களையும், ரவி சாஸ்திரி 129 விக்கெட்டுக்களையும் ஒருநாள் போட்டிகளில் அதிகமான விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள GÖTTI
ரோய்வீக்லி மூவரும் அமெரிக்க அணியில் லலிதா இந்தப் பாடு விளையாடுகின்றனர். குரோஷிய வீரர் இவிகா வாஸ்டிக் ஒஸ்ரிய அணியிலும், ஹொலண்டின் எந்தவொரு அர
ஹான்ஸ் வோங்க் தென்னாபிரிக்க அணியிலும் டுகின்றனர். இந்தப் பட்டியல் இன்னும்
கொண்டே செல்கிறது.
SLLLSSL S SL S LSL S LSL S SL S LS S LSL S
உலகக்கோப்பைப் போட்டி சாம்பியன்
கள் இவர்கள்தான் போட்டிகள் நடைபெற்ற வருடம், சாம்பியன், போட்டி நட்ந்த இடம்)
னொரு கட்சியை கவி இருக்கும் என்ன ? நெருக்கடியால் கொஞ் மாகவே தனது அவச்
1930 உருகுவே உருகுவே 1934 இத்தாலி இத்தாலி 1938 இத்தாலி ஃபிரான்ஸ் 1942 நடைபெறவில்லை 1946 நடைபெறவில்லை 1950 பிரேஸில் உருகுவே 1954 மேஜெர்மனி சுவிற்ஸர்லாந்து 1958 பிரேஸில் 1962 பிரேஸில் ქfla) 1966 இங்கிலாந்து இங்கிலாந்து 1970 பிரேஸில் ܬܬܬܬܬܐ 1974 மே ஜெர்மனி மே. ஜெர்மனி ரி 1978 அர்ஜென்டினா அர்ஜென்டினா 1982 இத்தாலி ஸ்பெயின் க. இல 1986 அர்ஜென்டினா GLDj.GM75(35T ஒருபோ 影 1990 மேஜெர்மனி இத்தாலி வ: 1994 பிரேஸில் அமெரிக்கா J GLJáf) 1998 冲 Tr76576 சந்தித்துப் பே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS இ நீயும் தாந்தம் உனக்குள் என்னையும் : இ நானும் காந்தம் எனக்குள் உன்னையும்
IGOJU III ஏந்திச் சுமந்தும்
இந்தத் தீ
உறவுகள் எதிர்த்தும் எம் காதல்
அந்தப் பொழுதில்
எப்படித் தொலைந்தோம்?
கவர்ந்தோம் பஞ்சுப் பொதியாய் நமக்கே தெரியாது! எப்படி உணர்ந்தோம்? தனித் திருந்தால் நெஞ்சுக்கூடு காட்டிடைப் எத்தனை விசித்திரம் தன்னையே அழித்துக்கொள்ளும் பெந்தாய் ஆனது எத்தனை விநோதம் இந்தத் தீ அங்கொரு அக்னிக்குஞ்சாய் LÓlóa வாழ்ந்ததும் உனக்காக எம் காதல் ஆனது ਨੂੰ இப்போது ஊருக்கே தெரிய நழுவி நழுவி alIIpaglio Pedré HT& எமகாதல எங்கே போனோம்! பிரிவதற்கு சம்மதித்த எரிந்தது! என் பேதமைக்காக
உலகில் இருந்து இப்போதுதான் வருந்துகிறேன்!
இப்படியொரு கொடூரமானது
ஒன்று கலந்தன.
கொழுந்துவிட்டெரிந்தது!
என்று தெரிந்திருந்தால்
அணைப்பதும் இயலாத ಇಂಗ್ಲಿ'ಅ' அன்று சம்மதித்திருப்பேனா? காட்டுத் தீயில் முச்சை அடக்கி இனிமேல் பிரியாமல் எம் காமம் குளிர்காய்ந்தது! பித்துப் பிடித்து 蠶 உயிரும் உயிரும் சுகத்தில் குளித்தோம் இந்தப் பிரிவே போதும்
பொறுத்திருக்கிறேன்-பிரிவுக்கு
காதல் சுகம் உடலும உடலும் காமம் இதம் உடன்பட்டது நானல்லவா! ஒன்று கலந்தன! காதல் இல்லாத நீயாகப் பிரிந்திருந்தால் Guð6 silgen GlpGa) காமம் ஜடம் INGLIGT!
III #ಣಿ" என காதலா பிரிவின்றி எப்போது வருகிறாய்? இந்தப் பிரிவில் ہے.ے ا\ // 'x نومبر
என்னை வதைத்தாய்! *、。 மியை விட்டு எப்போதையும்விட இருந்து கற்றுக்கொள்வோம்" N 'o 醬 ரம் போனோம் இப்போதுதான் "அரிதாற்றி அல்லல் நோய் நீக்கிப் 、 @ Ο ΘΟΙ sitcolous f) for Dgu స్ప్ర్సిటీ காற்றில் மிதந்து அருமை புரிகிறது! | ՍՊԱTC) ') சுகத்தினில் ந்ேதோம் பின் இருந்து வாழ்வார் பலர் 捻。 స్త్ర குறள் 160 அதிகாரம் 16 ప్రేస్టో * மாகாண சபைத் தேர்தல்கள் தள்ளிவைக் மற்றவர்கள் ஏதாவது பண உதவி கேட்டால் ミ、\。 ALJц0)шDTP கஞ்சத்தனம் இல்லாமல் தாராளமாகத் தர ། என் நிவாஸ், மட்டக்களப்பு லாம். எல்லோரிடமும் நான் கடன் வாங்கி முயற்சி நடக்கிறது. ஆனால் எதிர்க்கட்சி யிருப்பதால் என்னைப் பற்றி எல்லோரும் ܓܬ முரண்டு பிடிக்கிறது! அவ்வப்போது விசாரித்துக்கொண்டிருப்பார் கள் எனக்கு எந்த வியாதியும் வந்துவிடக் 31ܢܦ<) தன்னடக்கம் என்றால் என்ன? கூடாது என்று எனக்காக கடவுளிடம் வேண்டு கிவிடும் எஸ். பிலோமினா, கொழும்பு-09 வார்கள் ஏன், நான் இறந்துவிட்டால் கூட |ந்து ஒருத்தி ஜெர்மனியில் பிரடெரிக் என்பவர் சமயப் உண்மையாகவே கவலைப்படுவார்கள்" றாள் கேளுங்கள் பிரசங்கம் செய்வார் பொதுவாக சமயப்
albuasaba, Italy பிரசங்கம் என்றாலே வயதானவர்கள்தான் தற்போதுகூட இந்த அரசாங்கத்தை நம் இதம் கூடுவார்கள். ஆனால் பிரடெரிக்கின் பிரசங் பும் தமிழ்க் கட்சிகளுக்கு அறிவே கிடையாதா? SID கத்தைக் கேட்க இளம் பெண்களும் ஆண் J. Gilgas JBT gör, LD6ör GOT ITÄT Gum NIII களும் அலைமோதினர். அறிவு உண்டு புத்திசாலித்தனம் பிர் காதலா? "உங்கள் பிரசங்கம் கேட்க மட்டும் கிடையாது இரண்டுக்கும் என்ன வித்தியாசம் tool இளம் ஆட்கள் கூடும் இரகசியம் என்ன? என்கிறீர்களா?
அல்ல! என்று ஒரு நண்பர் கேட்டார். சோக்ரடிஸிடம் அவரது சிஷ்யன் யுமாகவன்றோ அதற்கு பிரடெரிக் சொன்ன பதில் கேட்டான்: "அறிவுக்கும், புத்திசாலித்தனத்துக் did 5Ggribl "இவர்கள் என் பிரசங்கத்தைக் கேட்க கும் என்ன வித்தியாசம்?"
வரவில்லை. நான் பல பெண்கள் கல்லூரி சோக்ரடிஸ் அதற்குச் சொன்னார்: պա , களுக்கு விரிவுரையாளராகச் செல்லுவ "அதோபர் அங்கே ஒரு வயதான கொள்ளும் துண்டு. அதனால் இக் கூட்டங்களுக்கு பெரியவர் அமர்ந்திருக்கிறார். நேராக அவரி கலபல வந்து என்னுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் டம் போய், பக்கத்தில் உள்ள கிராமத்துக்குப் *ы*6II бӀшшц! கொள்ள கல்லூரிப் பெண்கள் வருகிறார்கள் போய்ச் சேர எவ்வளவு நேரமாகும்? என்று போகாமல் அவர்களைப் பார்க்க ஆண்கள் வருகிறார்கள் கேட்டு வா" Go? அதுதான் இரகசியம் சிஷ்யனும் அந்தப் பெரியவரிடம் சென்று பார்த்தீர்களா, பிரடெரிக்கின் தன்னடக் கேட்டான் பெரியவர் நிமிர்ந்து பார்த்தார். னை வென்றுவிட்டார் கத்தை பதில் சொல்லவில்லை. திரும்பக் கேட்டதும் றியுள்ளாரே சிவாஜி C-3 at பதில் வரவில்லை.
* குழந்தைகள் துடுக்காகப் பேசுவது தவறா? பெரியவருக்கு தெரியாது போல் இருக் சனி, கொழும்பு-09 அனுமதிக்கலாமா? கிறது என்று நினைத்து சிஷ்யன் வந்த த்தட்டும் அதற்காக திருமதி சே. ராஜேஸ்வரி, கண்டி வழியே திரும்ப நடந்தான். யது சரியல்ல. சிவா பேரறிஞர் பெர்னாட்ஷா மூன்று வயதாக கொஞ்சத்தூரம் நடந்ததும் அந்தப்
மல் என்று கூறுவது
சியில் சனி, ஞாயி
ப்யூட்டுகிறதே 影
கவேல், மட்டக்குளி, ள முன்பு எம்.ரி.வி. பிய நேரம் இல்லத் மாக இருந்தது. தற் யும் நேரத்தில் ஒளி கும் முன்கூடத்துக்கு கள் தொடர்நாடக ಝೂಣಿಡು நன்று.
bறித் தாக்குதலுக்கு ருப்பதாக தொண்ட ள்ளாராமே? மாறன், இரத்தினபுரி, ராகிவிட்டாராக்கும்
யக் கவிழ்க்க ஜெய }áfipTGU, BLITTUILDITI? ரீ ரத்னா, திருமலை, பியல் கட்சியும் இன் பதில்தான் குறியாக ஐயா தனது வழக்கு ம் அதிகமாக பகிரங்க த்தைக் காட்டுகிறார். "
த ஒருபோதும் ஆதர லிதா கூறியுள்ளாரே? கஸ்வரன், வவுனியா ரவில்லை என்பதே னயில் புலிகளைச்
றந்துவிட்டாராக்கும்!
TJD6ui UDU9
இருக்கும்போது, அவருடைய வீட்டுக்கு மாமி வந்திருந்தார்.
பெர்னாட்ஷாவிடம் "உன் அப்பா பெயர் என்ன?" என்று கேட்டார்.
உடனே பெர்னாட்ஷா, "என் அப்பா பெயர்கூடத் தெரியாமல் எப்படி இங்கு வந்து தங்கியிருக்கிறீர்கள்?" என்று கேட்டா JJ/7Lib.
nگd ZZ>-< *நக்மாவுக்கு போட்டியாக சிம்ரான் வந்தார். சிம்ரானுக்கு போட்டியாக யார் வருவார்?
எஸ். நிசாம், புத்தளம். யார் வேண்டுமானாலும் வரலாம், சிம்ரான் என்ன சாவித்திரியா? கவர்ச் Alaoui Taf gif பவர்தானே!
இவர் திகட்ட இன்னொருவர் வருவார்துணி கழட்ட
D3 an * சிந்தியா இப்போதெல்லாம் கடன் வாங்கியவர்களைவிட கடன் கொடுத்தவர்கள் தானே கவலையுடன் இருக்கிறார்கள்?
நூறுன் நிஷா, கல்முனை. கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கி னான் இலங்கை வேந்தன் என்ற கம்பனின் விபரிப்பு பொருந்தாது. "கடன்பட்ட சாமு வேல் புட் போல களிப்புற்றார் என்பதே பொருந்தும்
அமெரிக்காவில் வாழ்ந்த நகைச்சுவை நடிகர் சாமுவேல் புட் பெயரும் இருந்தது. புகழும் இருந்தது. அவற்றை மிஞ்சுமளவுக்கு கடலும் இருந்தது.
"வசதி இருந்தும் ஏன் கடனாளியாக இருக்கிறீர்கள்? என்று கேட்ட நண்பருக்கு அவர் சிரித்தபடியே சொன்ன பதில் என்ன தெரியுமா?
"கடனாளியாக இருப்பதில் அதிக நன்மைகள் இருக்கின்றன. நான் எப்போதும் பிறர் பணத்தை செலவழித்துக் கொண்டிருப் பதால் வரவு செலவுக் கணக்கு வைத்துக் கொள்ளும் அவசியம் இல்லை. நம்மிடம்
ஜூன் 28-ஜூலை 04,1998
Go) //fl/./6/7 (G2)a/60060/TÄ, A, L'IL FOI LIII/7.
"நீ பக்கத்துக் கிராமத்துக்குப் போய்ச் சேர பத்து நிமிஷம் ஆகும்" என்றார்.
"ஏன் பெரியவரே இந்தப் பதிலை அப்போதே சொல்லியிருக்கக்கூடாதா? என்றான்.
பெரியவர் சிரித்தார். பின்னர் கூறினார் "நீ எவ்வளவு வேகமாக நடக்கிறாய்
என்று பார்க்காமல் எப்படி நீபோய்ச்சேர எவ்வளவு நேரமாகும் என்று சொல்ல முடி யும்? அதனால்தான் உன்னை நடக்கவிட்டு வேகத்தைப் பார்த்து, நேரத்தைச் சொன் G60/airl" 676ipsis).
சிஷ்யன் நடந்த கதையை சோக்ரடி எயிடம் கூறினான். அவர் கூறினார்: "அதுக்குப் பேர்தான் புத்திசாலித்தனம்"
C. a.
0ܕܐ2.
* நிவாரணத்தை குறைத்து வன்னிமக்களைப் பட்டினி போட்டுள்ளதே அரசாங்கம்
சி. குலசிங்கம், வவுனியா நிவாரணத்தையே வெட்டும் அரசாள் நியாயத்தைதானாகத்தரப்போகிறது? குண்டு கள் வாங்கவும் தமிழ் மக்களின் உண்டியில் தான் அடிக்கிறார்கள்
>KO AD
* "முதலில் நாம் அணுக் குண்டை பாவிக்கமாட்டோம் என்கிறாரே வாஜ்பேயி அதன் அர்த்தம் என்ன?
கி. சந்திரசேகர், நுவரெலியா முதலடி கிடையாது பதிலடி உண்டு 676.57 扈h
O) -905. Ded C.

Page 19
OOOOOOOOOOOOOO
賞
கனும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தாங் கொண்ணாத உபத்திரவத்தைத் தந்தது மக் கள் தங்கள் 蠶 உணவினைத் தயாரிக் கவோ, உண்ணவோ முடியாதபடி எங்கும் வெட்டுக்கிளிகளின் தொல்லை விவரிக்க முடியாத அளவில் பரவியிருந்தது மக்கள் உறங்கவோ, அல்ல : ல் அமர்ந் திருக்கவோ முடியவில்லை.
பார்வோன் மோசேயைத் தன்னிடம் அழைத்து வருமாறு பணித்தார். அவர் வந்து சேர்ந்ததும், "எப்படியாவது இந்தத் தொல்லை லிருந்து எம்மைக் காப்பாற்றி விடுங்கள் உங்கள் கடவுளுடைய விருப்பத்துக்கு மாறாக நடந்துவிட்டேன். இந்தமுறை மட்டும் என்னை மன்னித்து வெட்டுக்கிளிகளை அகற்றுங்கள் என்று மிகப் பரிதாபமாக வேண்டிக் கொண் டான் மோசேயும் ஆரோனும் அரண்மனையை விட்டு வெளியேறி ஒரு திறந்த வெளியில் நின்றவாறு ஆண்டவரைத் துதித்தனர். அவ ருடைய கைகளை மோசே மேலே உயர்த்திய 蠶 பலத்த காற்று வீசியது எங்கும் பரந்து டந்த வெட்டுக்கிளிகள் அனைத்தும் அப் பெருங்காற்றின் வேகத்தால் அடித்துச்செல்லப் பட்டன. சில நொடிகளில், எகிப்து நாடெங் கணும் அப்பிக்கிடந்த வெட்டுக்கிளிகள் செங் கடலில் போய் வீழ்ந்து கட்ல் முழுவதையும் முடிக்கொண்டன.
வெட்டுக்கிளிகள் அகன்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட வண்ணமிருந்த பார்வோன் முன்னிலையில் மோசேயும் அவர் சகோதரர் ன்றனர். ஆனால் ஆண்டவர்
யூரோனும் နှီးဂြို|| பார்வோனின் மனதைக் கடுமையாக்கி
னார். இஸ்ரயேலர்களை எகிப்து நாட்டை
அனுப்ப முடியாதெனக் கூறி விட்டான் Tf|(63660
அரண்மனையை விட்டு ெ மோசேயிடம் ஆண்டவர் கேட்டுக்கொண்டதற் கிணங்க, மோசே, தனது இரு கரங்களையும் ஆகாயத்தை நோக்கி விரித்தார். உடனடியாக கருமையான மேகங்கள் விண்ணில் மிதந்தன. சூரியஒளி முற்றாக மறைந்தது எங்கும் காரி ருள் சூழ்ந்தது மக்கள் விளக்குகளை ஏற்றியும் அவைகூட ஒளியைப் பரப்பவில்லை. அருகில் கூடப் பார்க்க முடியவில்லை. எகிப்திய மக்களனைவரும் தமது கண் பார்வை யையே இழந்து விட்டவர்கள் போலானார்கள். தங்கள் க்கைகளை விட்டு எவரும் எழுந்தி முடியவில்லை.
காரிருள் தொடர்ந்து மூன்று நாட்கள் எகிப்தில் နှီးမြှို့ဖွံ့ဖြိုးနှီ ஆனால் எகிப்து நாட்டில் இஸ்ரயேலர்கள் வாழ்ந்த பிரதேசங் கள் மட்டும் எப்போதும்போல் ஒளியுடன் திகழ்ந்தன. இரவு வேளைகளில் இஸ்ரயேலர் கள் ஏற்றிய தீபங்களனைத்தும் ஒளிவீசி எரிந்த வண்ணம் இருந்தன. இந்த விந்தையை
குடியிருப்புக்களைத் தொலை லிருந்து பார்த்த எகிப்தியர் கண்டனர். குடியிருப்புக்களை நோக் ச் சென்றால் தாங்களும் காரிருளின் கொடு மையிலிருந்து விடுபடலாமே என்றும் பலர் கருதினர். ஆனால் தங்கள் களிலிருந்து இஸ்ரயேலர் பகுதிகளுக்குச் செல்லும் பாதை கள் எதுவும் கண்களுக்குப்புலப்படாமல் எங்கும் இருள் கவிந்திருந்தது
பார்வோன் தனது காவலரைமோசேயை அழைத்துவரும்படி அனுப்பிவைத்தான் அவர்களும் இருளில் தட்டுத்தடுமாறி மோதே ருக்குமிடத்தைச் சூழ்ந்திருந்த ஒளி ன் உதவியுடன் கண்டுபிடித்தனர். மோசே தன் சகோதரருடன் அரண் மனை நோக்கிச் சென்றார். சகோ தரர்கள் இருவரும் சென்றபாதையில் அவர்களுக்கு மட்டும் இருள் விலகி ஒளிகாட்டியது அவர்கள் இருவரும் கூட காவலர்களுக்கும் ஏனையோருக் கும் தெரிந்தனர்.
மோசேயிடம் பார்வோன், நீங் கள் உங்கள் இனத்தவர் சகலரையும் அழைத்துக்கொண்டு போய் விடுங் 8,67, 91,60TTT Gi) LDT (69560) GITT LDL || . டும் မျိုးဖို့ ဂြို့” ட்டுச் செல்லுங் கள் எங்கு வேண்டுமோ அங்கே போய் உங்கள் கடவுளுக்குரிய வழி பாட்டை நடத்துங்கள்' என்றான். ஆனால் கால்நடைகளை விட்டுவிட்டுச் செல்ல மோசே இசையவில்லை.
"எங்கள் ஆண்டவருக்குநாங்கள் நடத்தப் போகும் பலி பூசை எவ்வாறு அமையும் என்று
நாங்கள் இப்போது முடிவெடுக்க முடியாது. பூசைக்குரிய இடத்தை நாங்கள் போய்ச் சேர்ந் ததும் எங்களுடன் நாங்கள் கொண்டுசெல்லும் ஏங்கள் கால்நடைகளிலிருந்து பூசைக்கு வேண்டியவற்றைத் தெரிவுசெய்தெடுப்போம். ஆகவே எங்களுடைய ஆடுமாடுகளில் ஒன்றைத்தானும் இங்குவிட்டுவிட முடியாது!
(சினமடைந்த பார்வோன்)
மோசே கண்டிப்பாகக்கூ யஇவ்வார்தை களால் பார்வோன் கடுஞ் சினமடைந்தான். அவனுடைய மனத்தை ஆண்டவர் மேலும் செய்தார். "என் முன்னே ற்க வேண்டாம் உடனடியாக இங்கிருந்து போய்விடுங்கள் இனிமேல் நீங்கள் என்முன் தென்பட்டால் அதே நொடியில் நீங்கள் சாவைத் தழுவ வேண்டியிருக்கும் போய் விடுங்கள்' என்றான் பார்வோன்.
மோசே, மன்னனைப் பார்த்து, "இனி மேல் உம் முகத்திலும் நாங்கள் விழிக்க மாட்டோம்" என்று உறுதியாகக் கூறிவிட்டு அகன்றார்.
ஒன்றன் பின் ஒன்றாக எகிப்தில் நடை பெற்ற சம்பவங்களைத் தொடர்ந்து எகிப்து நாட்டு மக்கள், மோசே ஆண்ட
1. அ,இ. கஸில்டா, மூதூர்-07 2 ஜோ கிலட்வின்,
46. பலாக்கெல்ல, லபுக்கெல்ல.
திருமறைடுஇ விடை: கு நைல் நதி
3. T சாரா ஜீவரோஜினி, மாதா கோயில் வீதி, பெரியகல்லாறு-01 கல்லாறு 4. ஜே.எம். ஜின்னா, 2578 வல்லறம்ப ஹன்தெஸ்ஸ கண்டி 5. ஆயிஸா றிஸ்கா 30, பண்டாரநாயக்க புர, மல்கடுவாவ குருனாகல்,
E/L54777. Z 5 ofiar:
ஜூலை04க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
Gurgunang 15-gilanopyasi GAITIJIOGROM, ø.blu.gadau- 1772, Glasnugibų.
ஆண்டவர் எகிப்தியர் மீது ஏவிய தண்டனைகளை வரிசைப்படி தருக?
வரின் அனுக்கிரகம் ெ கருதி அவர்மீது மரிய ULLGOTT. GELDIT Gg VI சிலர் கொண்டிருந்த அனைவரும் ஒரே ம 5LL60GTUUly. DLLILS
in Lauff (L "மோசே எகிப்து இது பயங்கர அனுபவத்ை
ಘ್ವಿ gdi Guate லகிப் போகும்படி பா ஆகவே
இஸ்ரயேலர்களை, ம ஆயத்தமாக இருக்கு
கள்' என்றார். அடு சம்பவம் எவ்வாறிருக்க யும் மோசேயிடம் ஆ
ஆண்டவர் கூறிய ளிடம் மோசே தெரிவி "இந்த மாதத்தை 岛"哑岛 " படுத்தியுள்ளார். இம்ம ஒவ்வொரு ஆட்டைத் தேர்ந்தெடு ஆட்டின் மாமிசத்தை வீட்டில் போதுமான ஆ அயலிலுள்ளவர்களில் சேர்த்துக்கொள்ளுங்க ஆடு எக்குறைபாடுமற் ITs வேண்டும் மாலையில் ஆட்டை ெ சத்தை நெருப்பில் வா வேண்டும். அடுத்தநாள் ன்னர் உணவினை மு வண்டும். எலும்பு ே யேனும் மீதமிருக்குமா லிட்டு எரித்து விடவே கசப்பான கீரையையும்பு சேர்த்துச் சாப்பிட வுே
(இரத்தத்தால்
ஆட்டு இரத்தத்ை கள் வசிக்கும் களில் பூசிவிடவேண்டு தன்று இரவு கடவுள் எகி செல்வார். அவர் வரும் பட்ட வீடுகள், இஸ்ரயே புகள் என்பதை அறிந்து அவர் எகிப்தியர்க இஸ்ரயேலர்களுடைய யாளம் கண்டு கொள் பட்ட கதவுகளே சான் ண்டவர் கடந் எகிப்திய குடும்பத்தில் அனைவரும் மடிந்து வோனின் தலை மகன் உள்ள எகிப்திய குடும் விதிவிலக்கற்று இறந்து நாடெங்கனும் பெரும் போகிறது. ஆடம்பரமா களின் குடிசைகளிலும் போகிறது. மனிதர்கள் itsi 90, LOT (),
5606) தின் உயிரும் பிரிந்து
வ்வாறு ஆண்ட வற்றை இஸ்ரயேலய ம குழுத்தலைவர்களிடம் ( 醫 சகல மக்களுக் துரைத்து மக்களை ஆயத்தமாகும் படியும் சு Auffasst grossGJ (36MWTG கொள்ளக்கூடிய வை கருத்தை வெளிப்படுத் அடிமைத்தளையிலிருந்: மக்களாக, எகிப்து ந யேறும் அந்தப் பொ எதிர்பார்த்துக் காத்திரு தாயம். (6.
o ஜூன் 28-ஜூலை 04,1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பற்ற மாமனிதர் என்று ாதை காட்டத் தலைப் து இஸ்ரயேலர்களில் சந் நீங்கி,
னதுடன் மோசேயின் குஆயத்தமானார்கள் ாசேயை நோக்கி நாள் வரை கண்டிராத ப் பெறப்போகிறது.
S S S
பொழுது போக்கு
Gluum நாடாளுமன்றம்
தொழில் நாடாளுவதல்ல.
IUS, ஐம்பது
стоo). ஜனாதிபதி ஆட்சிக்குப்பின்னர்
சட்டங்களை நிறைவேற்றுவது
குறைந்துவிட்டது.
ளை எகிப்திலிருந்தும் MIG GJITT GÖT 蠶 எமது மக்களான பெரும் பயணத்துக்கு ாறு தயார் செய்யுங்
鷲 நடக்கப்போகும் ப் போகிறது என்பதை TLoui geomři. பவற்றை தனது மக்க த்தார்.
ஆண்டவர் எமக்கு மாதமாகப் பிரகடனப் தம்பத்தாம் நாளன்று ம் உணவுக்காக ஓர் க்க வேண்டும். அந்த உண்பதற்கு உங்கள் ட்கள் இல்லையானால் சிலரை உங்களுடன் ள் தேர்ந்தெடுக்கும் ற ஒரு வயதுக் குட்டி குறிப்பிட்ட நாளன் பட்ட வேண்டும் மா ட்டி எடுத்து உண்ண பொழுது புலர்வதற்கு ழுமையாக உண்டுவிட தால் போன்ற எவை எால், அவற்றைத் தீயி எடும். ಛೀ? ளிப்பற்ற அப்பத்தையும் |ண்டும்.
Solunterb
நஎடுத்து இஸ்ரயேலர் :ளின் முன்புறம் கதவு ம் குறிப்பிட்ட தினத் பதின்மீது புறப்பட்டுச் போது இரத்தம் பூசப் லர்களுடைய குடியிருப் | Gla, Tituiti. ருடைய வீடுகளையும் வீடுகளையும் அடை தற்கு இரத்தம் பூசப் ாக இருககும
சல்லும்போது றந்த தலைமகன்கள் விடுவார்கள் பார் முதல் அடிமைகளாக பத்துத் தலைமகனும் போவார்கள். எகிப்து அவலக்குரல் கேட்கப்
MGONG, G, 6M லும் அடிமை
புலம்பலொலி எழப் ட்டுமல்லாமல் எகிப்தி
பறவைகள் அனைத் ப் பிறவிகள் அனைத்
விடும்" வர் தன்னிடம் கூறி sa git sa LLGOLDUSlat LDTGg sóleTö5LDIT5ő. நம் விவரமாக எடுத் வெளியேறுவதற்கு றினார் கு 驚 IGOTOSISLD to STD Lúla, Q15 o GOTL 蠶 | 6MI(OVUL, (b), 995D595 T GaleM | MT60 hóf MIT6061 ந்தது எபிரேய சமு
தாடர்ந்து வரும்)
வேதனை நண்பர்கள் எதிரிகள் கொடுப்பது கொடுக்காதது
stud.
(நடைமுறைப்படுத்துவதல்ல) இரசிப்பது முழக்கங்களை
இடைக்கிடையே பரிமாறப்படும்
கெட்ட வார்த்தைகளை 9FΠ9560) 60 ஐம்பது வருடமாக மக்களை
ஏமாற்றியது. காலியாகக் கிடக்கும் ஆசனங்கள்! நாற்காலிப் பிரியர்கள் என்னை அறிந்தவர்கள்
பிரச்சனைகளுக்கு தீர்வு
களுக்கு சம்பளம்
at Griya,
Gau
ஒன்றாக வந்து
Gloymrúnu GTITúbu
வண்டிய அவசியம் இல்லாமல் போச் வெற்றி
பொதி
சந்தோசம்
ーエー
galësitë e
உடைஞ்சாச்சுஇ 5
una Gërdije
உங்களுக்கும்
GluլյGu * உலகத்துக்கும்
QuÚCu! རྗེ་ཇི་
முத்துத்தம்பி வாரும் கந்தசாமி வாரும் நீர் வருவீர் என்று எதிர்பார்த்தேன் வரும் வழிதோறும். கந்தசாமி என்ன, கண்ணிவெடிவைச்சணீரோ நான் வருவேன் என்று எப்படித் தெரியும்
பட்சியட்சி ஆள்காட்டிப் பட்சி வந்து
சொன்னது
பறவை வளர்க்கிறீரோ முத வ்ளர்த்தேன் என்று இறந்த காலத்
தில்தான் சொல்லவேணும் 9,9IT: 9/TU609TLD? முது என்ரை பேரன்தான் காரணம் கெற்றப்
பொல்லாலே அடிச்சு விழுத்தி போட்டான்
விழுந்து பேச்சு என்றால்,நல்லகறியாக்கி GOTTLDGGGAMIT. முதசும்மாநக்கல் பண்ணாதேயும் வளர்த்தது பல பறவை மிஞ்சி இருந்தது அந்த ஒரு
'தி போச்சுதே கசா சரி போனதை நினைச்சு என்ன செய்யிறது. ஆனாலும் உம்முடைய பேரன் မိုးမျိုးနှီ (p.5: UDb5, 6Trold GUT-L-STOV, 260 l ல்லாமல்போய்விட்டது என்று சொல்லிக் கொண்டு திரிஞ்சவன் அதுதான் கள்ளன் g.TGIS) இருந்து அடிச்சுப் கசா: அன்பு. இல்லாமல் போனபிறகு பறவையை விடக்கூடாதுஎன்றுநினைச்சுப் போட்டானாக்கும் நாங்கள் அரசியலுக்குள் எட்டிப் பார்ப்போமோ? முதஏட்டிப்பார்ப்பானேன்.பிறகுகொள்கைப்பற் DITO) 19 UD 9.609,6), Loiola) Llig 16:16) (56IT{360T6012 றோடு அறிக்கைவிட்டுவெட்டிவிலகுவாே கசா உம்மைஎன்னவேட்பாளராக நிற்கவோ
TilbuGDGIT!
S S S S S S S S
கூப்பிட்டவை.உங்களை மாதிரி ஆட்களை உள்ளே விட்டால்,அங்கிருந்தபடியே பொட்டுக் கேடுகளை அம்பலமாக்கிப் போடுவியள் அல்லோ முத எப்பாடுபட்டாலும் இனப் பிரச்சனையை
தீர்ப்போம் என்று அரசு சொல்லுது கசா தமிழ் மக்கள் எப்பாடு பட்டாலும் இன பிரச்சனையை தங்களுக்கு ஏற்றவிதமாக தீர்க்கப்போகினமாக்கும். முத யுத்தத்தை நடத்திக்கொண்டு புலிகளு டன் பேசலாம் என்று ஐடியாகொடுத்திருக் கிறாராம் எதிர்க்கட்சித் தலைவர் கசா அப்படியானால்தானே முறைச்சுக் கொண்டு பேச்சு நடக்கும், கெதியாக முறிவும் நடக்கும். முத அதைவிடும், கால்பர் ಗ್ದಿ Ա60)6IT கட்டியிருக்குது : ப்பதில்லையோ? கசா அந்த கால்பந்தை கண்டதும் களிப்போ
வரும் கண்ணீர்தான் வரும் முத ஏன் பந்துக்குள்ளே உமது தலையை
வைத்தோ உதைக்கினம் கசா சும்மா போம் ஐசே அந்த பந்து எதிர்க்கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் இடையே உருண்டு ဂျိုချီ தமிழ்க் கட்சி கள் மாதிரியல்லோ இருக்குது.

Page 20
IMAGINI" TAM TIL EN ாது பன ருகாாபா
IS ganggé
SEASTREEDOMB KALLAHUTTGANGGÉ
இந்த வித்திாயா நாம் எயரமுதுரு ஆய ாறு அழைக்கப்படுகிறது. அத்திாந்தி முந்திரள் ர்ெ அமெரிக்காயின் மா செட்ஸ் மாநியர் காயோரத்தில் இந்த ரா ஆஜாள்ாயபடுகின்றன.
Gray, kAJLI LL aliulo Krime fJMO பதிப்பட்டாக ார் ட்ாட் டாடபதிாரல்பித்தான்மக்கு பிந்தப் பெர் பொடுக்கப்பட்டிருக்கிறது
டப்புக்கக்கும் சதுப்பு வந்தில்தான் பிாய குசரிக்கின்றன. யந்திய் யாரும் பா Tum Kristman in III, IV,  ெ
T T பிராண்ாயும் மாவட்கொள்ளும் ாாளைவிட பெண் ஆாள்ளாக
YEYE பன் யாரும்
பிம்முறை II iiiil Il UASI திரு கால்பந்து ரசிகர்கள் நம்புவ
நான் பால் பந்து இவர் 飄 நம்பிக்கை விவந்து கட்டப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கைாய காப்பு அதிக கொள்கள் போட வேண் நாளிாட்ட வேண்டும்
ஆர்ஜென்மாவின் முன் போல் வரும் ஆரம்ப பாடசா கால்பந்தாட்டத்தில் சூப்பர் ள் பைந்தியம் அதனால் ஆரம் செலுத்தவில்வை
கால்பந்து விளையாட் | na allai TITTE LÄTT CAPIT நள்ளிச் செல்வக் கூடியவர் பதக்கங்களையும் வாங்கி 獻 வயதில் பிரண்டார் கிளப்புக்ாக விளையாடினார் பிரேசில் ரசிகர்கள் மந்தியில் அணியில் சொந்தாா பித்தை அளி யின் விளையாடிய ஒரு ரோப்பிய நாடுகள் பிவன அணி இவரை இருரம் நீட்டி கோடி ரூபா -- தற்போது இத்தாலியின் இன்டர் மீனாள் அனளியில் last 3. | கோப்பை போட்டி litir Il Milin ATUAE; காகாளம் நிறங்கியுள்ளார். ரொனாவிடொமின்
॥ Nil முழுப்பெயர் ரொனால்டோ III'll |LII நீர் நாரியே விமர் ஆறு அடிபயரம் எண்டர்கிலா | || || || || || || LI LITT TOT "..." S L S S S LS S S LSLS S LSLSLSLS S LLLLLLaLLLLSS L L L SLS லும் பிரேளில் கால்பந்து LSSSSSSSSSS S S SSS SSS S SS SS SSLLLLSLL uSuS S S u uuu uSS LLLLS உலுளம் தன் பக்கம் ॥ AY SA
உள்ளது.
SSLLLLSSSSS SL S LSL S S SSSS S LLLSSS SS SS uuSuu SLSLS
।
S S S S S S S S S S SLS S S S S S S S S LLLS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

00 L L L L L L L L L H HHHH CCS
5 SEAN OOIOMRO செட்டியார்தெரு கொழும்
காங்கள் அதிகார அதுதான் ஆச்சரியம்
ாரிகள் நாதன் பாடந்ததாகக் கருதப்படும் பாாாகுதிாரு தேக்காரர் வாக ஹார்ட் திரா பரிமா பயிற்றுவிக்கும் ரெப்யார்ட் WAYNEM läff || || To
in in T.
LLL TTTTLLTTT TTTTTTTT LTLTTL LLLLLLTTTT LLLLLLLLS மிாடல் நாடயெ பரப்பந்தயங்ா பந்தையாளில் பார்ஸ்ா வுெ initial ாப்ப பரம் ஆண்டில் திர யென்றது ாறு பாந்தும் அL மூன்று நாள் தொடர்சியம் வெற்றி பெற்றுள்ாது LTT TTTT TTTTTTTTT TLL TT TTT TTL TTTTTTTTT T TTTTL TTT TLLTLLLLS இன்னொரு காய் தெரியும் பல்வம் நிபந்தயத்தில் Malawi NUTRIJA, IMMA FISSATI LI LI
தரும் நாள்தான் ஆால் நோய் Mai H. டம் கோரோசோர்ப்பாட்டுப்பிங் ரம்பதிக்கப்பட்டுள்ா இந்தியாவும் பதின்று ப்ெபடத்தின் காண்பபடும் இவையுடன்
LLLSYTTTTTTTT TTTS TTT TT S TTTT TLTLL TTTT TTT TTTTTTT TTTTTTT K LT
ட நாட்கள் பெயர் பிரிக்ாத் நாள்
நம்ம்பரி என்ற பெயரின் வர்த்தி திட்டு
நாட்டைய அடியைப்படுத்திரம் ஆண்டுபிந்திய
பெபட்ட உவப் பிரதிபெற : al
யார்ாடு A
ாக்கங்ந்ேதக் கிடந்தின் HEH ipsiun ாா பிட்டப்பட்ட பிரிக்கக்ாள் வாங்கள் TITILI
கிள் ங்கத்தி |轟鳴
இது பழம்ார். அதாசப்பட்டது. பழங்காய் உருவாக்கப்பட்டார். நோபம்பழம் எலுமிச்சய் பழம் போன்றவற்றால் குவாது
தென் பிரான்ஸ்சில் நடை பெற்ற 5வது எலுமிச்சைத் திரு விழாவில் பிக்கார் பார்வையாளர் களைப் பரவசப்படுத்தியது
ராவின் நாயான பார் டவகெங்கும்ாள்ள து ரொஸ்டோவ இந்த 4 வயது பிரேசில் ார்களின் முழுக்கவளமும் திரும்பியுள்ளது பந்தயங்களில் கொடிக்காக்காள பனம்
ாற்றவேண்டுமாள் ரொங்டோ ாடும் அசந்தவாக எதிர்ந்தரப்புக்கு
ான் சூப்பர் ஸ்டார் மரடோனா வையை தாண்டவில்லை ஆனால் பார் படிக்கும்போதே கால்பந்து கல்விக்கு அப்பால் நாட்டம்
I III LE, அதிவேகமாக
பூக்களையும் ரமாக வைத்திருக்கிறார் ம் பார் பெற்று ஒரு
அந்த Tfid (JEI போட்டதும்
sujuny III || || வயதில் பிரேசிங்
வயதில் இவரைத் தவிர தேசிய வர் பீபிங் மட்டுமே ர விலைக்கு வாங்கத்துடித்தள நெதர்லாந்து அனைத்தது பெயின் கிளப் ஒன்று எட்டுக் ர ஒப்பந்தம் செய்தது
FOI R
L DD D DD S S S S S S S S S S S S S S S S S S S S S S