கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.07.05

Page 1

LILLA 2) son 05-1998, "90

Page 2
soubojmem
லயம் என்பது நமது உடலைப் போன்ற ஆலயத்திலுள்ள திருக்கல்யாண மண்டபம், யா மண்டபம் வியாகரண மண்டபம் நிருத்த மண்டபம் முதலிய ஆறு மண்டபங்களும் நமது உடம்பி சுவாதிஸ்டானம் மணிபூரகம் அநாகதம், விசுத் ஆதாரங்களைப் போன்றதாகும்.
இதயக் கமலமாகிய கர்ப்பக்கிரஹத்தில் பரமா கோயில் கொண்டுள்ளார்.
கோவிலின் கொடிமரம் நமது உடம்பிலுள்ள முது எல்லா வகையிலும் எமது உடலானது ஆல கொண்டுள்ளது
ஆலயத்திற்கு தூய்மை வேண்டும் அதே தூய்மைவேண்டும் ஆலயத்தில் பக்தி வளரும் நமது பரவ வேண்டும்.
ஆலயத்தில் அனுதினமும் ஐந்து வகையால் அதேபோல் நாமும் ஐம்புலன் அடக்கத்துடன் ஒழு இந்த நிலையில் மனித வாழ்க்கைக்கு உறுதுை
முரசம்
(3Guaji Glubalconi நன்று)
அன்புள்ள உங்களுக்கு
GRIGUST3535 10. வடபகுதிக்கான நிவாரணத்தில் வெட்டப் போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது!
I ga o or at Lpå geog புலிகளிடம் இருந்து விடுவிக்கப் போவதாக அரசு முன்னர் கூறியது இப்போது நிவாரணத்தை வெட்ட முன்வந்ததைப்
{ಜ್ಜೈ ந்து இறைவழிபாடும்தான் இதனையே ஒளவைப் பிராட் விடுவித்த புகட்டுகிறது ஆலயம் தொழுவது சாலவும் நன்று
பட்டினி தொகுப்பு: அ. எனறு 鷹 நிலை
தோன்றியுள்ளது | esseen நியாயமான தீர்வு E. 'g. g வழங்குவது தவிர e seu ESCO. ஏனைய சகல விடயங்களிலும் IF இன்றைய அரசும் படு சுறுசுறுப்பாகவுள்ளது தமிழ் மக்களைப் பாதிக்கும் முடிவுகளை
(6) იIვტ) ქვე, გუა)t tumi.
துரிதமாக எடுப்பதில் களுத்துறையா?
ஐயா தந்தது
: 器醬"° 9001: . இதுவரை புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இன்னொன்று
பகுதிகளை மட்டுமே э16онлогіі பங்குக்கு நிவாரண இழுத்தடிப்பால் தந்து கொண்டுதான்
பாதிக்கச் செய்தனர் இப்போது தமது
ண கட்டுப்பாட்டுப் பகுதியிலும் வாரண வெட்டை அமுல்படுத்த முன்வந்துள்ளனர்
இருக்கிறார்கள்
தங்களால் முடிந்ததை பு: இளமுருகன்-உடuசல்லாவ
யாழ் குடாநாட்டில் 。 அடக்குதல் நிவாரணக் குறைப்பு இனமும் இடமும் செய்யப்பட்ட பின்னர்தான் kir ATTITUhors தமிழ்க் கட்சிகள் இதுதான் மெல்லுவாக இது ஏதோ புதிய | || "" "". . 9Այլն/IջԱյIDவிவகாரம்போல தமிழருக்குக் கொடுத்த துப்பமாட்டாக அறிக்கைகள் விட்டிருந்தன! புகலிடம் எஸ். பிரபா- பதுளை மொத்தம் பத்து i t ilaori. |கு சுரேஸ்குமாரன்-தம்பிலுவில்-2
LSLL SS E ES S SLLSSK S LSS S SL S L S 0 SS Y 0E E LLL 醬 வங்கியன்றோ தமிழன் போரக்கன் யாழ்ப்பாணம் ਮL() கோரப்பல்லும் குண்டுக் ജ്ജു!! அதுதான் யாழ்ப்பாணம் இலங்கையில் இரத்த வெறியும் உருவத்திலேந்து பாதிக்கப்படும்போது bITLib! போரக்கன் வாய்திறந்து தமிழ்க் கட்சிகள் ' . . பார்முழுவதும் விழுங்குகின்றான் போட்டி போட்டபடி "R""" ; un தடுப்பார் இதையிங்கே? அறிக்கைகள் விடுகின்றன ஆரையம்பதி-இதய அரசுடன் பேசி பரிகாரம் செய்துள்ளோம்! அவசரகால சட்டத்தின் என்று கூறி தமிழின சேவை ஜெட் 8ഖ விளம்பரம் பெறுவது ஆகா அற்புதம்! அடுத்த தேர்தலுக்கு சு வனிதா-உரும்பிராய். மேக்-அப் புன்ன நேர்த்தியான தொட ? חוה6ט6נה9/6& 82-976MLD வன்னியில் பட்டினிச் சாவுகள் GJENTIL நடந்தபோது gift 9) áit ag gola, Gin T3FLDIT
கிழக்கில் பல பகுதிகளில் நிவாரணப் பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டபோது இவை என்ன செய்தன? மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட போக்குவரத்தை தடைசெய்ய முனைந்தபோதும்
வாயே திறக்கவில்லை! இன்றுகூட திருமலை
முதுரில் நிவாரணப் பொருட்களை மொத்தமாக எடுத்துச்செல்லத் தடை இருக்கிறது
தொட
Groots 5ഞ്ഞ്, L :":... 9,6067. ஆயுதமாகப் பாவிக்கும் ԱՈ ՄՈ அரசின் உத்தி, உறுப் இன்று நேற்று ஆரம்பமானதல்ல Gs its இந்த உத்தி, சித் த தோன்றியபோதே எதிர்த்திருந்தால்
தொடர்ந்து கையாள துத் அரசு துணிந்திருக்காது தில்தா
வெறும் அன்றாடப் பிரச்சனை போல இதனைச் சித்தரித்து :: அரசின் உள்நோக்கத்தை தள்ளிப்போட்டுவிட்டு இலட் சில கட்சிகள் மறைக்கின்றன! சியத்தை நிறைவேற்று" என் கின்றனர் பெளத்த குருமார் இனப்பிரச்சனைக்கான "GILáG-dupája) IT GJ.J. Csi இராணுவத் தீர்வு முனைப்போடு டககுகிழக 9 V? இரண்டறக் கலந்ததே தல 'ಇಂಕ್ಜೆಳ್ಳಿ:
55/GTL0 2A4GT 3GULஇந்த உத்திகளாகும் யத்தை நிறைவேற்றுங்கள்
இதனை அரசு : நாங்கள் என்ன குறுக்கேயா -
鷺鷺" வரப் போகிறோம்?" என்கின் பாராளுமன்றத்ை |DԱՔ 2 (alč (TLU SUTUD றன தமிழ்க் கட்சிகள் யார் T எப்படி என்பதை உரி
செத்தால் என்ன? தினம் பலி ரணத்துடன் விளக்கியிரு
போரை நிறுத்தி ungið lossafls -
கும் மனிதரின் தியாகத்தில் :: குளிர்காய்ந்துகொண்டு எத் மத்தியஸ்தத்தை கோருவதே நிரந்தரப் பரிகாரமாகும் 1. I திருமலை அன்றாடப் பிரச்சனைகளின் ·岛山 (SLD606). தீர்வுக்காகப் பாடுபடுவதாகக்கறி lILUgit LAGUNG தங்கள் சரணடைவு அரசியலை
பாராளுமன்றத்தால் உ என்பது ஜி.ஜி. செல்: மேதைகளால் முடிய உண்மைதான் பாரா பயன்படுத்தி வெளியுல கூறவும், தமிழ் மக்கள் அம்பலப்படுத்தக் கூடி
நியாயப்படுத்த முனைவோர் மாநகர சபையில் மேயராக முன்னெடுக்கவும் முயற் அரசியல் தீர்வுக்கான ﷽ሄ@ቃ; பயன்படுத்தல் முன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை LIDITAMINGSST SEGNOLIG) க. நந்தமி கோருவதற்குத் தயங்குவது முதல்வராக ஆசை
ஆச்சரியமல்ல பாராளுமன்றத்தில் பதவி பெற ஆசை அனறT- அவலதுக ை தமிழ் மக்கள் தலையை மொட்டையடிக்க ஆசை ஆை பெருகிக்கொண்டே இருந்தால்தானே (காதிலை பூ கந்தசாமியாரின் கவிதையில் சிறுமாற்றம்
தமிழ்க் கட்சிகள் அரசியல் நடத்தலாம்
ஜெ. ராதா யாழ்ப்பாணம்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இக்மானின் நுண்ணறிவு
ஹஸ்ரத் லுக்மான் ஹக்கீம் (அலை) அவர்கள் தமது சிறு பிராயத்தில் ஒரு வீட்டு வேலைக்காரனாக
அர்த்த மண்டபம் லுள்ள முலாதாரம், தி ஆக்ஞை என்ற
இருந்தார்.
ஒருநாள் இவரின் எஜமான் இதர வேலையாட்களையும் லுக்மானையும் அழைத்து தனது தோட்டத்தில் உள்ள பழங்களைப்
பறித்து வருமாறு கூறினார்.
பழங்களைப் பறிக்கச் சென்ற வேலையாட்கள் அவற்றின் சுவை யறிந்து அவற்றில் அதிக பழங்களை தின்று தீர்த்துவிட்டு அப்பழத்தில் ஒன்றையேனும் சுவையாத லுக்மான் மீது பழியைச் சுமத்தினர்
நுண்ணறிவு பெற்றலுக்மானோ தன் எஜமானிடம் "வாய்மையே வெல்லும் வல்ல நாயகன் துணையெனக் கூறி எங்கள் அனைவருக்கும் வெந்நீரை குடிக்கக் கொடுங்கள் பின் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஒட வையுங்கள் என்றார்
இதைக்கேட்ட எஜமான் ஆச்சரியமுற்று அவ்வாறே செய்தார் எல்லோரும் வயிறு குமட்டி வாந்தி எடுத்தனர் பழங்களை புசித்தவர்களின் வாந்தியில் பழங்களின் அம்சங்கள் காணப்பட்டன. ஆனால் ஹஸ்ரத் லுக்மானின் வாந்தியில் அவ்வாறு காணப்படவில்லை.
உண்மை உணர்ந்து கொண்ட எஜமான் ஒரு நிரபராதியை காப்பாற்றிய அல்லாஹ்வுக்கு 'அல் ஹம்துலில்லா என்றார்.
மாவான ஜீவாத்மா
கெலும்பு இவ்வாறு ய அமைப்பினைச்
போல் நமது உடம்பிற்கும் உள்ளுணர்வு உடம்பிலும் பக்தி
வழிபாடுகள் நடைபெறும் குதல் வேண்டும் ணயாக அமைவது ஆலயமும் டியாரின் அமுத வாக்கு நமக்கு
என்று அரசரெத்தினம்-சேனையூர்-06
ilang GLILIg SE.264
எம்.சி.கலில், கல்முனை-05
(pb Jl கவனியுங்கள்
வண்ண வண்ண முகமூடிபென்னம் பெரிய முகமூடிஉயிர் குடிக்கும் முகமூடி உலகை ஏமாற்றும் முகமூடி
ம் சி. சிவபரீஸ்வரன்-சுழிபுரம், யாழ்ப்பாணம்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 11.07.1998
முகவரி கவிதைப் போட்டி இல.264, தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
மறையும் GI j. J. rflj,G)), 3) GöI GODD Till Mifui சங்கத ருண்ட தீவில்
போர் வணிகர் நிதிகுவிக்க செய்தித் தணிக்கை உலகின் கண்கள் கன் விமங்ககின்றான். உற்று நோக்க- பாரக்கன் விழுங்குகின்றான் அவசரகால சட்டத்தின்
ன்றி பூப்போன்ற மக்களினை இன்னொரு அவதாரம் 'TT' . அ. சந்தியாகோ-அசோகா செல்வன் அ அர்தமறைக்கப்படும் வித்தியாலயம், கண் 2) GO GOLDJ, GiT! 岛 · 50', சேனையூர்
Մ), ಶಿಲ್ಪ್ கிரிக்கெட், உதைபந்தாட்ட அலசல்கள் பிரமாதம். நாரதரே நாம் உமது வாசகர்கள்
உமது ஆய்வு பற்றி அறிவோம்தானே
ஏ சிவநேசராஜா, சிலாபம்
*呼氏@5°、
கொழும்பு-06 VIII அன்பின் முரசுக்கு
Y நீசுமந்து வரும் அனைத்து அம்சங்களும் இவர்களுக்கு تالق
சூப்பர் இடி அமீனின் இடித் தொடர் மக்கள்மீது மேற்தொடு எம்மை முற்றிலும் அசத்துகிறது. அத்துடன் நீங்களை அம்பலப்படுத் ராளுமன்ற மாநாம் அறியாத பல செய்திகளைத் தரும் தமிழ்க் ள் ம்ெளனம் சாதிப்
இராஜதந்திரியின் கட்டு
நாட்டு தமிழ் : இலங்கை தமிழர் リ பற்றி கொண்டுள்ள அக்கரை 臀 ტußp கட்சிகளுக்கு இல்லை '
உள்ளது வலை' அசோக்குமா டிக்கோ
*ருவாக்கி தங்கை முரசுக்கு எமது உள்ளம் கனிந்த வாழ்த்துக்
மன்ற ஆயுட்க கள்.
பினர்களா மாற்றிக் துெதான் தமிழ்க் கட் மைகளின் ஆசை 1ள் பாராளுமன், தீர்வுக்கான '? "த விடுகிறார்கள் யங்கியது அந்த
ச, நவரத்தினம், வவுனியா
முரசே!
உனது அனைத்து அம்சங்களும் எனது மனதைக் குளிர வைக்கின்றன. இதில் இடி அமீனின் இனிய தொடர் கதை சூப்பர். முரசின் சேவை தொடர எனது வாழ்த்துக் இனிய முரசே! ፴,6ዘ. உன்னில் பிரியம் கொண்டிருக்கும் இரசிகர்களில் நானும் ஒருத்தி, ஆனால் நீண்ட நாட்களுக்குப் பின் மடல் வரை கிறேன். பட்டுக்கோட்டை பிரபாகர் எழு திய தொடர் நாவல் நான் எதிர்பார்த்த வண்ணமே முடிவுற்றது. இதையிட்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் மற்றும் சகல அம்சங்களும் சூப்பர்
D
ரிதரன் யாழ்ப்பாணம் ச வடிவேல், நிவிதிகலை
குடிமக்களுக்கு தேவை நல்ல-அரசு மன்னருக்கு தேவை பொன் முரசு, படைகளுக்குத் தேவை போர்முரசு படிக்க வாராந்தம் தேவை தினமுரசு
அ பேரின்பராஜ், மூதூர்-0.
த பயன்படுத்துவது ய கட்டத்தில் உதா ந்தார் இராஜதந்திரி
ரிமைகள் கிடைக்காது ா அமிர் போன்ற ாதபோதே கண்ட ரூமன்ற பதவிகளை க்கு உண்மைகளைக் LLD இந்த "J@J, II BLGUL9-9,000, 3,6007 சிக்கட்டும் அதுதான்
த்திரன், மட்டக்களப்பு
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு
காதிலை பூ கந்தசாமியார் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறார். மனதைக் கவரும் புன்னகையோடு உலா வந்த இலண்டன் ரோஜாவின் வாழ்க்கை எத்தனை சோகமானது என்பதை 'கண்ணி
ரில் கரைந்த இரவுகள் மூலம் உணர முடி
கின்றது.
மாத்தறை மாலியா முஹாஜிரீன்.
fra Jirás).
O முரசின், அரசியல் விமர்சனங்கள் அலசல்கள் கடந்த காலத்தை நினை வூட்டுவதுடன் எதிர்கால நடப்புக்களையும் முன்னறிந்து தரும் துல்லியம்தான் எம்மையெல்லாம் வியக்கச் செய்கிறது அதற்காகத்தான் வாரா வாரம் தவம் இருக்கிறோம்.
க. அஜந்தன், அக்கரைப்பற்று
"440 வோல்ட் திக் திக்" தொடரை இத்தனை சீக்கிரத்தில் நச்சென் முடித்த ராஜேஸ்குமாரின் தலைவி நந்தினியின் மண்வெட்டியாலேயே டமாரென்று. (எமது பாராட்டுக்களை தான்)
முரசபிமானிகள்
(3LUgor T., 9, ÜSTLDaff நவஜோதிரமணன், ஊட்டுவள்ளி குரு
2006) 05-11, 1998

Page 3
போர் நிறுத்தம், மூன்ற
“போரை நிறுத்தி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் அரசியல் பேச்சுவார்த் தையை ஆரம்பிக்க வேண்டும்" இவ்வாறு கோரி தமிழ்ப் பிரதேசங்களிலும் கொழும் பிலும் போராட்டங்கள் நடத்த கட்சி சார் பற்ற தமிழர் அமைப்புக்கள் சில யோசித்து வருகின்றன.
தமிழ்க் கட்சிகள் அரசுக்கு வழங்கும் ஆதரவை நிறுத்திக்கொள்ளவேண்டும் என் றும் அவை வலியுறுத்தவுள்ளன.
ஏற்கனவே தமிழர் நடவடிக்கைக்குழு கொழும்பில் கூடி சில முடிவுகளை எடுத் திருந்தது. அக் குழுவினரும் தமது கோரிக்கை களை முன்வைத்து போராட்டங்களை நடத்து வது குறித்து ஆலோசித்துள்ளனர்.
மட்டக்களப்பு, திருமலை, வன்னி போன்ற பகுதிகளில் உள்ள கட்சி சார்பற்ற வெகுஜன அமைப்புக்களும் போர் நிறுத்
LUIITJIT
தத்தை முன்வைத்தும், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கோரியும் போராட்டம் நடத்த தயாராகிவருகின்றன.
ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு பாராளுமன்றத்தில் முறையீடு என்ற பழைய பல்லவிகளையே தமிழ்க்கட்சிகள் பாடிக் கொண்டிருந்தது போதும் அரசுக்குத் தெரி யாமல் எக்காரியமும் நடக்கவில்லை. அதனால் அரசுத்தலைவர்களுக்கு தமிழ்க் கட்சிகள் எடுத்துரைத்தும் எதுவும் நடக்கப்போவ தில்லை.
உலகின் முன்பாக தமிழர் தம் அவ லத்தை ஒரே குரலில் எடுத்துரைத்து, போரை நிறுத்தி அரசியல் தீர்வு காணும் நிர்ப்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்துவது ஒன்றே உரிய வழியாகும்.
gljšilissieja Gljili
அரசின் தீர்வு யோசனைகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்திருப்பதால், தாம் ஒரு யோசனையை முன்வைத்து தமிழ் வாக்காளர்களைக் கவருவதற்கு ஐதேகட்சி திட்டமிட்டு வருகிறது.
குறிப்பிட்ட காலத்திற்கு வடக்கு-கிழக்கு தொடர்ந்து இணைந்திருப்பது பதின்மூன்றா வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது போன்றவை ஐதேகட்சியின் யோசனைகளில் அடங்கியுள்ளன.
அரசு இப்போதே பிரிக்கத்திட்டமிடுகிறது. எதிர்க்கட்சி சில வருடங்களின் பின்னர் வடக்கு-கிழக்கைப் பிரிக்கத் திட்டமிடுகிறது. இரண்டு கட்சிகளின் அடிப்படை நோக்கமும் ஒன்றாகவே உள்ளது. எனினும் இன்னமும் சில ஆண்டுகள் சென்று பிரிக்க முனைந்தால் தற்போதைய எதிர்ப்பு தமிழ்த் தரப்பில் இருக்காது. சுலபமாகப் பிரித்துவிடலாம் என்று ஐதேகட்சி கருதுவதாகத் தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் தமிழ் பேசும் தரப்பு அடித்துப் பேசக்கூடிய நிலையில் இருப்பதால், இறுதித் தீர்வைத் தள்ளிப்போட வேண்டும். இடைக்காலத் தீர்வாக பதின்
ஐ.தே.கட்சியின் இழுத்தடிப்புத் தந்திரம்
மூன்றாவது திருத்தச் சட்ட அமுலாக்கல் L
என்று திசைதிருப்பிக் கொண்டிருக்கலாம், என்பதே ஐதேகட்சியின் திட்டம் என்று
தெரிகிறது.
தமது யோசனைகளுக்கு தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஆதரவு திரட்ட ஐ.தே.கட்சி பிர முகர்கள் சிலர் தீவிர முயற்சி செய்து வரு கின்றனர். சில தலைவர்களையும் சந்தித்
துள்ளனர்.
பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் வடக்கு-கிழக்கு தற்காலிக இணைப்பு என்பவை ஐதேகட்சி ஆட்சியால் கொண்டு வரப்பட்டவை என்பதால் ஆளும் ಙ್ ||
ஒருபோதும் அவற்றை ஏற்கப்போவதில்லை, என்பதும் உறுதியாகத் தெரிகிறது.
எதிர்வரும் தேர்தல் எதுவாக இருந்தா லும் அதனைச் சந்திக்க ஐதேகட்சி தயாராக உள்ளது. தமிழ் பேசும் வாக்காளர்களை தம் பக்கம் இழுப்பதில் ஐதேகட்சிகூடிய கவனம் செலுத்த உள்ளது.
கொழும்பு கைதுகள் தொடர்பாக ஐ.தே.கட்சி தலைவர்கள் சிலர் கண்டனம்
தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
blöFUIEUö GuGMöögleð SÍLILIIILLíb
யாழ் குடாநாட்டில் நான்கு தமிழ்க் கட்சிகள் இணைந்து நிவாரண வெட்டை எதிர்த்துப் போராட்டம் நடத்தின.
சுமார் நானூறு பேர்வரையானோர் SSSSSSSSSSSSSSSSSS
3.L.Lg2.Ll. Tai Luar
யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவில் L
பகுதியில் ஈபிடிபி உறுப்பினர்கள் இருவர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மட்டுவில் ஐங்கரன் வாசகசாலைப் பகுதியில் ஈபிடிபியின் பெயரைப் பயன் படுத்தி கொள்ளைச் சம்பவம் ஒன்று நடை பெற்றதாகவும், அதனை விசாரிக்கச் சென்ற போதே இருவரும் கடத்திச் செல்லப்பட்ட தாகவும் தெரிகிறது.
இரண்டுபேர் ஆயுதத்துடன் வந்தே அவர்களைக் கடத்திச் சென்றனர். வந்தவர் களில் ஒருவர் பெண் புலி,
கடத்திச் செல்லப்பட்ட இருவரது உடல் களும் மறுநாள் காலையில் புத்தூர் முடக்கடி ஆயத்தடி என்னும் இடத்தில் கிடந்தன.
காளிதாஸ், குணதாஸ் ஆகிய ஈபிடிபி
உறுப்பினர்களே பலியானோர் ஆவர்.
S SS SS SS SS SS SS SS SS SS
மட்டக்களப்பு-பதுளை வீதி-செங்கலடி யில் இருந்த புளொட் இயக்க முகாமும், இரா ணுவ முகாமும் மே 24ம் திகதி புலிகள் இயக் கத்தினரின் தாக்குதலுக்குள்ளானது தெரிந்ததே. அத்தாக்குதலின் பின்னர் பதுளை வீதிப் போக்குவரத்தைப் படையினர் சில நாட்களுக் குத் தடைசெய்திருந்தனர். தற்சமயம் அவ் வீதி பொதுமக்களின் போக்குவரத்திற்குத் திறந்து விடப்பட்டுள்ளது. ஆயினும் புலிகளின் வசமுள்ள மேற்படி பதுளை வீதியிலிருந்து நகருக்கு வரும் பொது மக்களில் வயோதிபர், நோயாளிகள், பெண்கள், கர்ப்பவதிகள், சிறு குழந்தைகள் என்போர் தயவு தாட்சண்ய மின்றிகொதிக்கும் வெய்யிலில் நீண்டநேரம் நிற்க வைக்கப்படுவதாக அப்பகுதிப் பொது மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்
தங்களை மணிக்கணக்கில் கொதிக்கும் வெய்யிலில் நிறுத்தி வைக்குமளவுக்கு சோத னைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, வேண்டு மென்றே மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் என்று மக்களால் வேதனை தெரிவிக்கப்படு கிறது.
5/185959/60) (Up676öTT 50/55ULIT OLD)
( 0.5-1,1998
FTGugulaš Balgaman-ID.556îIGIñ6050607.
வெடிப்பொருட்களும் நிறைந்த இராணுவ
இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
யாழ் அரச செயலக பொலிஸ் காவலை
யும்மீறி செயலக வளாகத்திற்குள் சென்று
ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர். புளொட் ஈபிஆர்எல்எஃப். ரெலோ கூட்டணி ஆகிய கட்சிகள் இணைந்து ஆர்ப் பாட்டத்தை நடத்தியிருந்தன.
"ஆயுதம் தாங்கிய கட்சிகளுடன் இணைந்து
ஈபிஆர்எல்எஃப். உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.
உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று விடுதலை விரும்பிகள்' என்ற பெயரில் அனுப்பப்பட்ட கடிதத்தை அடுத்தே அவர்கள் பதவி விலகியுள்ளனர்.
சகல உள்ளூராட்சி சபை உறுப்பினர் களுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும், சிலர் அதனை வெளியே சொல் லாமலும், தமக்குக் கடிதம் வராதது போல வும் காட்டிக் கொள்கின்றனர்
S SS SS SS SSS SS SS SS SS SS
சோதனைச் சாவடியில் இந்தவித நெருக் கடிநிலை இருந்ததில்லையென்றும் மக்கள் கூறுகின்றார்கள்
இது ஒருபுறமிருக்க, செங்கலடி-பதுளை வீதியால் செல்லும் வாகனக்காரர்கள் மீதும் தாக்குதலின் தாக்கம் தெரிகிறது. ஒவ்வொரு வாகனக்காரரும் ரூபா 550A பெறுமதிக்கு சீமெந்தையும் மற்றும் கேட்கப்படும் பொருட் களையும் வாங்கித் தருமாறு கட்டாயப்படுத் தப்பட்டுள்ளார்கள் தாக்குதலின்போது இடிபாடுகளுக்குள்ளான தமது கட்டடங் களைச் செப்பனிடவே சீமெந்து பெறப்படுவ தாக அறியப்படுகிறது. O
மட்டக்களப்பு-வாகரையில் மேற்கொள்ளப் பட்ட இராணுவ நடவடிக்கைக்காகக் கொண்டு வரப்பட்ட பெருந்தொகையான ஆயுதங்களும்
லொறிகளிலொன்று வீதியிலிருந்து விலகி பலமுறை குடைசாய்ந்து விபத்திற்குள்ளானது.
கொழும்பு-மட்டக்களப்பு நெடுஞ்சாலை யிலுள்ள புணானையில் ஜூன் 21ம் திகதி
(நய 935JD() (p.509, நம்பிக்கை இழந்துவ கட்சிகள் சர்வதேச படுத்த வேண்டும்.
அரசியல் தீர்ை சாங்கம் வடக்கு-கிழ தேர்தல்கள், அபிவி
Fபிடிபி செய தேவானந்தா பா.உ சாலையில் தமிழ்க் ை நடத்தினர்.
களுத்துறை சிை இருந்த கைதிகளுடன் ருந்தபோதே தாக்கு டக்ளஸ் தேவா ஆதரவாளரான ம என்பவர் மட்டுமே சின் டக்ளஸ் தேவான அவரையும் தாக்க மு தப்பியோடி ஒளிந்து
(öIUIlí பத்
கடந்த ஒரு மா போர்முனையில் காய என்று இராணுவ 'சண்டே ரைம்ஸ்' பத் GT 68Tit, LugauJITGGOTTI ரைம்ஸ் கொடுத்த எ6 விட்டு தணிக்கைய எண்ணிக்கையே அ
12 நாள் யுத்தத் காயமடைந்தனர் என் பாராளுமன்றத்தில்
1997 மே முதல் யானோர் தொகை 15 தணிக்கையாளர்கள் யிரத்துக்கு மேற்பட்ே என்றும் சண்டே ை யிட்டுள்ளது.
Gla95ITGiTGIT LDITLʻGLITL. கூட்டணியினர் தற்பே இணைந்து செயற்படுவ யுத்தத்தை நிறு காணுமாறும ஆாபபா எழுப்பினர்.
போருக்கு ஒதுக் குறைப்பா?' 'போர்ச் நிவாரணத்தை வழங் GT STCPUUUULL நேரடியாகச் சாடும்
பட்டிருந்தன. கதமும் விலகலும்: விலகலும் FICT3
ஜூன் 22ம் மணிக்கு புலிகளின் வாகரை மீது படையி கொண்டு கடல், தரை தாக்குதலைத் தொடு லிருந்து முன்னேறி பி olJT360JoU5 605LIL மட்டக்களப்புப் ப கோணமலைப் பகுதியி படையினருக்குப் பு அப்பகுதியில் பாரிய 6 வில்லை. எனினும் அ காலை 10.30 அளவு பகுதியில் சிறு தாக்கு கதிரவெளியில் ந தாக்குதலின்போது ந தினர் கொல்லப்பட் பேர் காயமடைந்தார் கிறது.
(Ꮣp6ᏡᎢ6ᏡᎢIᎢ ᎧᎫfᎢᏧi6Ꮘ கொண்டிருந்த படை JK GOLáfuLJITJE, 1995 GL அங்கிருந்து வெளியே கட்டமாக மே 31ம் தி
றினர்.
இராணுவ லொறி குடைச
இவ்விபத்து இடம்பெ ஆறு படைவீரர்கள்
குள்ளானார்கள். அதி லிருந்த குண்டுகள் னால் வெடிக்காமல் திற்குரியது. அவ்வாறு தால் பாரிய சேதங் என்று படை அதிகாரி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து நிருபர்) ட்டமாக, அரசில் தாம் ட்ட செய்தியை இக் முகத்திற்குத் தெரியப்
காலம் தாழ்த்த-அர க்கில் மேற்கொள்ளும் ருத்தி பற்றிய ஆர
லாளர் நாயகம் டக்ளஸ்
து களுத்துறை சிறைச் கதிகள் சிலர் தாக்குதல்
றயில் உண்ணாவிரதம் உரையாடிக் கொண்டி நல் நிகழ்ந்தது. ாந்தாவுடன் ஈபிடிபி கேஸ்வரி வேலாயுதம் றக்குள் சென்றிருந்தார். ந்தாவை தாக்கியவர்கள் ற்பட்டனர். மகேஸ்வரி கொண்டார். அதனால்
ார் 1567
jn:Tullingth Buiñ
த காலத்தில் வன்னிப் மடைந்தோர் 1416 பேர் தணிக்கையாளர்கள் திரிகைக்கு தெரிவித்துள் I 316 GLIfi. FGIGL. ண்ணிக்கையை வெட்டி ாளர்கள் கொடுத்த துவாகும். நில் மட்டும் 1475 பேர் று ஜெனரல் ரத்வத்தை கூறியிருந்தார்.
28.06.98 வரை பலி 7 என்றும் இராணுவத் குறித்துள்ளனர். பத்தா டார் காயமடைந்தனர் ரம்ஸ் செய்தி வெளி
நிரந்தரநியமனம் - ஜூன் இறுதியில் பரீட்சை
!" என்று கூறிவந்த ாது யாழ்ப்பாணத்தில் பதும் குறிப்பிடத்தக்கது. த்தி அரசியல் தீர்வு ட்டக்காரர்கள் கோஷம்
கீடு, நிவாரணத்திற்கு செலவைக் குறைத்து கு' போன்ற கோஷங் எனினும் அரசை கோஷங்கள் தவிர்க்கப்
=======L
தண்டுவீச்சில் புவிகள்
தத் தயாராகிறார்கள் புவிகள்
திகதி அதிகாலை 4 கட்டுப்பாட்டிலிருந்த னர் நடவடிக்கை மேற் ஆகாய மார்க்கமான த்து பல முனைகளி ற்பகல் 4 மணியளவில் |ற்றினர். குதியிலிருந்தும் திருக் லிருந்தும் முன்னேறிய விகள் இயக்கத்தினர் எதிர்ப்பைத் தெரிவிக்க டையாள எதிர்ப்பாக Maj LUGOfi#FÉIGSEGONSfL) தல் நடந்தது. டத்தப்பட்ட விமானத் ான்கு புலிகள் இயக்கத் டார்கள். மேலும் 17 கள் என்று தெரியவரு
ரப் பகுதியில் நிலை பினர், முதற்கட்டமாக0 மாதம் 30ம் திகதி றினர், இரண்டாவது தி முற்றாக வெளியே
ய்ந்தது
bறது. லொறியிலிருந்த
பலத்த காயங்களுக் ஷ்டவசமாக வாகனத்தி ஏதேனும் அமுக்கத்தி
இருந்தது ஆச்சரியத் விபத்து நேர்ந்திருந் Té956IT SJADLILL9-(U5 95(95LD யொருவர் சொன்னார்.
ம் தரப்
வாரங்கள் போன்றவற்றை தமது குறுகிய அரசியல் நலன் கருதி பயன்படுத்துவதை தமிழ்க் கட்சிகள் நிறுத்த வேண்டும்.
மேற்கண்டவாறு வெகுஜன அமைப்பு ஒன்றின் பிரமுகர் தெரிவித்தார்.
8ജീ கிளிநொச்சி வெகுஜன ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்திற்கு
உயிர் தப்பிக்கொண்டார். சிறு காயம்கூட ஏற்படாதளவுக்கு அவர் வேகமாக தப்பி யோடிவிட்டார்.
தாக்குதலை கண்ணுற்ற சிறை அதிகாரி ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். ஆயினும் டக்ளஸ் தேவானந்தா தாக்கப்படுவ
தாக தெரிந்து சிறைக்கு வெளியே நின்ற
அவரது மெய்க்காப்பாளர் உள்ளே ஓடிய போது, டக்ளஸ் தேவானந்தாவின் அருகில் யாரும் இருக்கவில்லை. மெய்க்காப்பாளரே அவரை தூக்கினார். பின்னரே சிறை அதிகாரிகளும் வந்து தூக்கினார்களாம்.
இத் தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் அடுத்த முரசில் தரப்படும்.
SS SS S SS S SS S SS SS SS SSM ENGLAIS A i ELä ELFISisili கிழக்கிலும் மக்கள் இடம்பெயர்வதும், அல்லல்படுவதும் மீண்டும் பாரியளவில் ஆரம்பமாகியுள்ளன. "இப்போதே இதற்குக் காரணமான நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோராமல், பின்னர் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் தமிழ்க் கட்சிகள் அரசியல் நடத்த முற்படக்கூடாது" இக் கருத்தையே கிழக்கில் உள்ள மக்கள் பலர் முரசு நிருபரிடம் கூறியுள்ளனர்.
கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப் பினர்: பாரிய இடம்பெயர்வை உரு வாக்கக்கூடிய நடவடிக்கைகளைக் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.
அன்றாட அவலங்களை உருவாக்கும் அரசின் அணுகுமுறைகளை ஆரம்பத்தி லேயே தடுத்து நிறுத்த தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் அதனைச் செய்யாமல்
சுபீட்சத் (சமுர்த்தி) திட்ட ஊக்குவிப் பாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் பொருட்டு நாடெங்கும் அவர்களுக்கு அவ்வப் பிரதேச செயலாளர்களினால் ஜூன் மாத இறுதியில் நேர்முகப் பரீட்சைகள் நடாத் தப்பட்டன.
தற்சமயம் பணியிலீடுபட்டுக் கொண்டி ருக்கும்பீேட்சத்திட்ட ஊக்குவிப்பாளர்கள்ை நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்துமாறும் புள்ளிகளை வழங்கி அதனடிப்படையில் முன்னுரிமைப்பட்டியலொன்றைத் தயாரித்து அனுப்பி வைக்குமாறும் கேட்டு சுபீட்ச
தற்சமயம் வாகரையில் படையினர் நிலைகொண்டுள்ளனர். அதேவேளை படை யினர் முன்னர்-1995ம் ஆண்டு காலப்பகுதியில்
நிலைகொண்டிருந்த முக்கியத்துவம் வாய்ந்த
இடங்களான காயாங்கேணிப்பாலம், மாங்
கேணி, கஜூவத்த மற்றும் பணிச்சங்கேணி
பு மத்தியஸ்தம் Liguing
மகஜர் ஒன்றை அனுப்பி இருந்தது.
"செய்தித்தடையின் பின்னால் மக்கள் படும் அவலங்களை உங்களுக்கு எடுத்துக் கூறு கிறோம். எங்கள் துயரக்குரல் உலகின் செவிக்கு எட்டவேண்டும். உலகம் தன் மெளனத்தைக் கலைக்க வேண்டும்" என்ற வேண்டுகோளுடன் அங்குள்ள நிலை குறித் தும் விபரமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
(ÑgÖTLNigēšES INGLIJÖØJENEN
புலிகளுக்குஎதிராகவர்வலம் புலிகளுக்கு எதிராக ஊர்வலம் நடத்து மாறு தாம் நிர்ப்பந்திக்கப் பட்டதாக யாழ் கடற்தொழிலாளர்கள் மாகாணசபை அதி காரிகளிடம் முறையிட்டுள்ளனராம்.
"யாழ் குடாநாட்டில் கரையில்-அதுவும் பகல் வேளைகளில் மட்டுமே மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. இதனால் சீராக தொழில் செய்ய முடியவில்லை.
மீன்பிடிக்க சிறப்பான நேரம் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணியே. ஆனால் நாம் காலை ஆறுமணிக்கப் பின்னரே மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறோம். அதுவும் கரையில் இருந்து 500 மீட்டர் தூரம்வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறோம்" என்றும் மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.
தம்மை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கேட்டபோதே புலிகளுக்கு எதிராக ஊர் வலம் நடத்துமாறு கோரப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு விட்டதாக தமிழ்க் கட்சிகள் அறிக்கை விடுவது பத்திரிகைகளுக்காக அச் செய்திகளைப் போடும் பத்திரிகைகளும் அவற்றின் உண்மை பொய்யை அறிந்து கொள்வதில்லை.
ஏதோ மீனவர் பிரச்சனை தீர்ந்துவிட்ட தாக்கும் என்றே ஏனைய மக்களும் நினைக் கின்றனர். ஆனால் எப்பிரச்சனைகளும் தீர்க்கப்பட வில்லை என்றும் யாழ் கிட்ற் IL "PI"""""" கவலை தெரிவித்துள்ளனர்.
பின்னர் "அன்றாட அவலங்களைத் தேர்தலில் போட்டியிடுகிறோம்" என்று கூறிக் கொண்டு வாக்கு வேட்டைக்கு வருவதே தமிழ்க் கட்சிகளது அரசியலாகிவிட்டது, எனவும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் பொருமுகின்றனர்.
S S S S S S S S S S S S S S S S S S S S SS
இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சு சகல மாவட்டச் செயலாளர் களுக்கும் சுற்று நிருபமொன்றை அனுப்பி வைத்திருந்தது.
இதனடிப்படையினல் அனுமதிக்கப்பட்ட பணியாளர் தொகைக்கேற்ப முறையான நியமனங்களை அந்தந்தப் பிரதேச செயலாள ருடாக விரைவில் வழங்குவதற்கு இலங்கை சுபீட்ச அதிகாரசபை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது என்றும் அந்தச் சுற்று நிருபம் மேலும் கூறுகிறது.
"நாடெங்குமுள்ள 23 ஆயிரம் சுபீட்சத் திட்ட ஊக்குவிப்பாளர்களில் 14 ஆயிரம் பேருக்கு நிரந்தர நியமனமும் ஏனைய 7 ஆயிரம் பேருக்குப் படிப்படியாகவும் நிய மனம் வழங்கப்படும். ஆனால் ஐதேக மற்றும் ஜேவிபி இனருடன் சேர்ந்து குழப்ப வேலைகளிலீடுபடும் 2 ஆயிரம் பேர் வேலை
நீக்கம் செய்யப்படுவர் என்றும் 070698
அன்று மொனறாகலையில் இடம்பெற்ற ஜனாதிபதி மக்கள் சேவையில் பத்திரிகை யாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக மேற்படி அறிவிப்பைச் செய்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்
ஆகிய இடங்களிலும் தற்காலிகமாக நிலை தக்கது.
கொண்டுள்ளனர்.
இதனிடையே வாகரையில் படையினர்
நாட்டிலுள்ள சுபீட்ச ஊக்குவிப்பாளர்கள்
அனைவரும் ஆளும் பொதுஜன ஐக்கிய
நுழைந்து கொண்டதும் பெரியளவான எதிர்ப் முன்னணியினதும் மற்றும் *Dg 豐仍*
புகள் எதனையும் காட்டாத புலிகள் தற்சமயம் அந்தப் பகுதியில் பதிலடிக்குத் தயாராவதாக சொல்லப்படுகிறது. புதிதாகப் பயிற்சி பெற்ற
புதிய அணியொன்று தாக்குதலுக்குத் தயார்
படுத்தப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
வழங்கும் பூரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,
தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற கட்சி களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களால் மாத்திரமே சிபார்சு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பகுதியற் திருன்முயற்சி
(திருமலை நிருபர்) திருக்கோணமலை B4] 61 സഞ്ഞബ്
குள் அமைந்துள்ள தில்லைநகர் கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த நான்கு ஏக்கர் காணி அரசால் சுவீகரிக்கப்பட்டு மீனவர் குடியேற்றத் திட்டம் அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சிக்கு அப்பகுதி மக்களிடமிருந்து பலத்த கண்டனங்கள் எழுந் துள்ளன.
கிருஷ்ணா படமாளிகைக்குப்பின்புறமாக உட்துறைமுக வீதியை அண்டிய நிலப் பரப்பே இவ்வாறு சுவீகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இங்கு வாழும் சுமார் முன்னூறு தமிழ், சிங்களமுஸ்லிம் குடும்பங்கள் நீரியல் வளத் துறை அமைச்சருக்கு-சகலரும் கையெழுத் திட்ட மகஜர் மூலம் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி, எதிர்க்கட்சித்
தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கும் பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
மேற்படி கடிதத்தில் "நாங்கள் முப்பது வருடங்களுக்கும் கூடுதலாக மூன்று இன மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் எங்களை அகற்றிவிட்டு மீனவர் குடியேற்றம் என்ற பெயரில் வெளி யாரைக் குடியமர்த்த முயல்வது நீதியான செயலாகாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாரிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் ஒன்றுக்கே முயற்சிகள் நடப்பதாகக் கூறப் படுகிறது.
ஏற்கனவே இப்பகுதி மக்களைக் குடி யெழுப்புவதற்கும் பலரால் பலதடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மக்களது பலத்த எதிர்ப்பால் அவைகள் கைவிடப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Page 4
alerial Tiana ginali si LG
ཞི་ཡིས།། இணையப் போகும் சிறிய அழைப்புகளுக்கு ஓர் உருக்கமான வேண்டுகோள்
அதிகாரத்தை தன்வசம் தக்கவைத் துக் கொள்வதற்காக திரு. தொண்ட மானும் அவரது சகாக்களும் ஆடும் நாடகத்தில் தயவு செய்து விழுந்துவிடா தீர்கள் பிரதேச சபைகளில் அவர்கள் தோல்வி கண்டது சகலரும் அறிந்த விடயம் இப்போது மலையகப் பகுதிகளில் க்கியமாக தமிழ் பேசும் மக்களிடையே செல்வாக்கு சொல்வாக்கு குறைந்துவருகிறது.
தான் செருப்பை வைத்து ஒட்டு போடச் சொன்னாலும் மலையக மக்கள் ஒட்டுபோடுவார்கள் என்ற காலம் மலை யேறிவிட்டது. அதை திருதொண்டமானும் சகாக்களும் நன்கு அறிவர்.
கெளரவ அமைச்சரின் வெகுசன தொடர்பு அதிகாரிகள், கோயில்களுக்கு ஒதுக்கப்பட்ட சிமெந்தியை கட்டடப் பொருட்கள் கூட்டுத்தாபனத்தில் வாங்கி என்ன செய்தனர் என்பதும் மக்களுக்குத் தெரியும்.
தனது செல்வாக்கை நிரூபிப்பதற்கா கவே இப்போதைய கூட்டு, நாடகம், தனித்துப் போட்டியிட்டால் அங்கத்தவர் தொகை குறையலாம். சேர்ந்து போட்டி யிட்டால் உங்கள் வாக்குகள் அவர்களின் மொத்த வாக்குகளுடன் சேரும்
உதாரணமாக கெளரவ கந்தையா அவர்கள் 1994 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பின்வருமாறு வாக்குகளைப் பெற்றார். அதேபோல் திரு.இராமையா அவர்களும் பெற்றார்கள் இருவரும் பொதுசன ஐக்கிய முன்னணி சார்பில் போட்டியிட்டனர் பட்டியல் இதோ:
வேறு அமைச்சர் பதவி போன்ற அதி இலாபகரமான பதவிகள் வந்தால் தாங்கள் சுருட்டிக் கொள்வார்கள்
ஆகவே கெளரவ தொண்டமான் ஆடும் நாடகத்தில் பகடைக்காய்கள் ஆகிவிடாதீர்கள் இவ்வளவு காலமும் சமுதாயத்தில் இல்லாத அக்கறை இப்போது மட்டும் ஏன் வந்தது?
ப்படிச் சேர்ந்து போட்டியிட்டிருக்கலாம். அந்நேரத்தில் ஒருங்கிணைப்பைப் பற்றி கதைத்தார்களா? அப்போதைய கட்டத்தில் திருதொண்டமானின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது. அதனால் சிறிய அமைப்புகளின் மேல் அக்கறை கொள்ள வில்லை.
இப்போது அவர்களின் அதிகாரம் சிதையும் கட்டத்தில் இருக்கிறது. இவ்வளவு காலத்தில் மலையகத்திற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா? நீங்களும் அரசியல் வாதிகள் தான். சற்று சிந்தித்துப் பாருங் 4956),
கேட்டால், "பிரஜா உரிமை வாங்கி கொடுத்தோம்" எனக் கூறுகிறார்கள்
இ.தொ.கா. அரசியலை சொந்த நலனுக்காக
பாவித்துக் கொண்டு இருக்கிறது. இனியும் பாவிக்கும் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
நீங்கள் சிறிய கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து போட்டியிடுங்கள் இன்று இ.தொ.கா.மேல் உள்ள நம்பிக்கை மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விட்டது. ஆகவேதான் திரு. தொண்டமான் தான் ஒரு அரசியல் சாணக்கியவாதி என
காட்டுவதற்காக உங்களை எல்லாம் ஒன்று
சேர்க்கிறார். மயங்கிவிடாதீர்கள் எங்கள் எதிர்காலத்தை பாழ் படுத்திவிடாதீர்கள்
இ.தொ.காவின் அரசியல் ஏமாற்றுக்
தபால்நுவரெலியாகொத்மலைவவுனகுளகந்தவலப்பனை மொத்தம்.
82.49
6919
திரு கந்தையா திரு இராமையா 56
908
8035
328 72
739 13
322
193
ஆகவே, நீங்கள் சுயேச்சையாக போட்டியிடினும் வெற்றி வாய்ப்பு உள்ளது. நீங்கள் அவர்களுடன் சேர்ந்து போட்டியிட்டால் உங்களின் வாக்குகள் அவர்களின் மொத்த வாக்குகளுடன் சேரும் உங்கள் இரு கட்சிகளுக்கும் ஒரு அங்கத்தவர் மாத்திரமே கொடுப்பார்
E" மாகாணசபை தேர்தலில்
கால
தொண்டா ஆரும் நாடகம் கோயில்
(al
தொடர்ந்து தின் விளைவுகளால் விரிசலைடைந்து ஆங்காங்கே இவற் LILL FLIDU F FOOT LI தலைகாட்டுகின்றன
பெரேரா எனு வலர் ஒருவர் தீவி இவர் மட்டக்களப்பு முகாமில் இருந்தபே ரது முழுமுயற்சியின LLUIT GJITLÓNGOGAJj, KL அதைக்கோலாகலம ளார். தற்சமயம் சே
வழியால் செல்லு கோயிலிலும் வழிப GAN 667 p_LLIAD GYLL எழுதப்பட்டுள்ளது.
குடை
ADOTTI வெளியிடங்க ருக்குகொண்டுவரப் களுக்கு பின்பற்றப் நடைமுறை 1991ஆம் வருகின்றது.
மின்சாரத்தில் 9. IT L'f), GAJIT GNGOTT Gas), கமரா போன்ற .ெ பட்டிருந்த கட்டுப்ப யும் இதுவரை நீக்க ஆனால் இவ்வா அளவில் பொதுமக் டிய பொருட்கள் ம மாகக் கிடைக்கின்ற
கொழும்பு பே குறைவான விலையி டிய இப்பொருட்கள் DGST GOTT Iffla) ou III, பொதுமக்கள் தெரி ᎦfᎢ g5fᎢᏘ 6ᏡᏡᎢ Ꭿ5LᎠ கொண்டுவர முடிய வரப்படும் பொருட்
களுக்கு வேலை நிறுத்தத்தை பாதியில் னைச் சாவடி அல்
முடித்ததே தக்க உதாரணமாகும். சாவடிகளில் பறிமு
இன்று மலையக மக்களும், இளைஞர் கின்றன. களும் சிந்திக்கத் தொடங்கிவிட்டனர். இதனை இதேவேளை வ உணர்ந்துதான் சிறிய அமைப்புக்களைத் துணைக்கு செல்ல வேண்டிய ெ இழுக்கிறார். தப்படவில்லை.
உங்கள் வாக்காளன் == == ===
பி.ஏ. கந்தையா.
மனோதத்துவ வைத்தியம்
பிரபல மனோதத்துவ நிபுணர் ஆறுமுகம் அவர்களை கீழ்க்காணும் இடங்களிலும் சந்திக்கலாம்
LLIGIg, gog).En 2b EleóE LOG D முகைதீன் டிஸ்பென்செரி ஒட்டமாவடி T.P. O65-57345 aaaLaL LLLL L LKKMM LS 0S0TT TTTTTTSTTLLLLL T.M.M. Lurrudefluógyúo T.P. oGs-29329 மற்றைய நாட்களில் Dr. Arயாயதுவ o,33, Tissa Weerasingans, Boundary Road, Batticaloa விலு Шо சந்திக்கலாம்
LLLL a LLLLLLLKK LLL 0 TTTT TL TL
வில் 2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர் கோவில் வீதி, WANNல் சந்திக்கலாம் .P.02422074 ல் முன்கூட்டியே பதிவு செய்வும்.
ܕ . கிர்விக்கா சுந்தரலிங்கம் 02.07.1998 புளத்சிங்கள கோவில் வீதியில் வசிக்கும் சுந்தரலிங்கம்-சுசிலா தம்பதியினரின் செல்வப் புதல்வி မျိုးနှီး။ B605 (P56VTGIS பிறந்தநாளை தனது இல்லத்தில் 02.07.1998 அன்று வெகு |விமர்சையாகக் கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா-அப்பா, தாத்தாமார், பாட்டிமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், மாமாமார், மாமிமார், அக்காமார், அண்ணாமார் மற்றும் மத்துகம-பந்தியில் வசிக்கும் பாட்டி, பெரியப்பாமார், பெரியம்மாமார், சித்தப்பாமார், சித்திமார், அண்ணன்மார், அக்காமார், மாமாமார், மாமிமார் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் பல்கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
அரிய caurtünüfus sh DS CO
எளிமையான முறையில், குறுகிய கம்பியூட்டர் கற்க விரும்புகிறீர்கள நீங்கள் விரும்பும் பாடங்களை விரு கொள்ளவேண்டிய முகவரி
இல 06. நீர்கொ
குறிப்பு 260ம் இலக்க விதிக்கு திரும்பும் முதலாவது பஸ்தரிப்பு SS
தை ஒட்டி 哑粤** Cgana இடமில்லை. நிச்சயமாக திருமணம்ெ Ե/1901 - 200
பிரிந்தவரை பரிகாரம் செய்வது, பிறந்த திகதி மாதத்தை stsflói órégon Mörg sagalgLá விநாட்டுப் பிரயான தடைநீங்க், வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவன கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத் தேவையான வெளிநாட்டவர்கள் உங்க இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்ல தேவைகளுக்கு உலக மாந்திரிக P.K. SAAM J.D.G.A. SRDURGAADEV MAN UCHCHADA PEED NO. 162, KOTAHENA S
MAY FIELD ROAD, COLO
Opposito, Eud
t
Matt A. riN-tentinun
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ww'n Dusuń) காண்டிருக்கும் யுத்தத் விரோத உணர்வுகள் ரும் இவ்வேளையில், க்கெல்லாம் அப்பாற் ார்க்க சிந்தனைகளும்
சிங்களப் படை அலு பிள்ளையார் பக்தர் பிள்ளையாரடி படை து அவ்விடத்தில் அவ ால் ஒரு சிறிய பிள்ளை டி முடித்தார். பின்னர் கத் திறந்தும் வைத்துள் T莎矶矶 "娜š °叫
பயணிகள் அந்தக் டுகிறார்கள். அக்கோயி ரேரா ஆமி என்று
- - - - -
Flfla) || IT SOUT ரில் இருந்து மன்னா படும் மின்சார சாதனங்
பட வேண்டிய ஆண்டு முதல் இருந்து
இயங்கும் தொலைக் அயன்பொக்ஸ், மற்றும் ாருட்களுக்கு விதிக்கப் ாடு ஏழு வருடங்களாகி Llul aflauspa). று மட்டுப்படுத்தப்பட்ட 1ள் கொண்டுவரவேண் ன்னார் நகரில் தாராள
BOT. ன்ற இடங்களிலிருந்து ல் கொண்டுவர வேண் கூடுதல் விலைகொடுத்து க வேண்டியுள்ளதாக விக்கின்றனர். ரா கூட பாஸ் இன்றி து அவ்வாறு கொண்டு கள் தந்திரிமலை சோத லது மன்னாரில் உள்ள தல் செய்யப்பட்டு விடு
வுனியாவுக்கு கொண்டு பாருட்கள் மட்டுப்படுத்
இப்பொழுது இந்தப் படை அலுவல ரான பெரேரா மாவடிவேம்புக்கு இடமாற்ற லாகியுள்ளார். எனினும் அவர் தனது பக்திப் பரவசத்தைக் கைவிடவில்லை. அங்கும் ஒரு சிறிய பிள்ளையார் கோயிலை அமைத்து வருகிறார். காலையில் எழுந்ததும் பூப்பறித்துப் பிள்ளையாரைத் தொழுதுவிட்டே கடமைக்குச் செல்கிறார். எதுவித விரோத வித்தியாச மனப்பான்மையுமில்லாத இந்தப் படை வீரரின் பக்திப் பரவசத்தை மக்கள் தினமும் கண்டுகொள்ளத் தவறுவதில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ் சிக்குடி பிரதேசத்தில் நீர்ப்பாசன திணைக் களத்தின் செயற்பாடு மிக முக்கியமானதாக அமைகின்றது. கடந்த வன்செயலில் அழிந்து போன இத்திணைக்களம் களுவாஞ்சிக்குடி யில் மீண்டும் அழகாக கட்டியெழுப்பப்பட்டு காட்சி தருகின்றது. ஆனால் இக்கட்டடம் எவரும் குடியிருக்காமல் பாழடையும் நிலை யிலுள்ளது.
அலுவலகத்திற்கு மட்டக்களப்பிலிருந்து வாகனத்தில் (ஜீப்) ஒரு அலுவலர் 1000 மணியளவில் வந்து மீண்டும் 200 மணிக்கு கிளம்பிச் செல்கிறார். கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்காக கட்டப்பட்ட கட்டடம் அது நீர்ப்பாசன வேலை கள் ஒழுங்காக கவனிக்கப் படுவதில்லை. கூடுதலாக தங்கள் சொந்தத் தேவைகளே கவனிக்கப்படுகின்றன.
ILITuli äsja தொகுப்பு வந்துவிட்டது
ரூபராணி ஜோசப் எழுதிய சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. ஒரு வித்தியாச மான விளம்பரம்' என்ற பெயரில், அழகான முகப்போவியம், மற்றும் கட்டமைப்போடு வெளியாகியுள்ளது. துரைவி பதிப்பக துரை விஸ்வநாதன் இதனைப் பதிப்பித்துள்ளார். சிரத்தையான முயற்சி தெரிகிறது.
தினமுரசில் ரூபராணி எழுதிய 40 கதைகள் இத் தொகுப்பில் தடம்பதித்துள்ளன. முகப்போவியத்தை அழகாக வடிவமைத் திருப்பவர் பூரீதர் பிச்சையப்பா
ரூபராணியின் முதலாவது நூலான
_> lThUL
பகுதி பியூட்டர் வகுப்புக்கள் ெே001-0 MAPUTTER STUDES முனிவர் அருளிய ஏடுகளில் காலத்தில், நியாயமான கட்டணத்தில் அமைந்த ISOÜLib எனும்
T?
மும்பு விதி. வத்தளை ாம் நீர்கொழும்பு வீதியிலிருந்து ஹெய்கித்த க்கு முன்பாக எனது நிலையம் அமைந்துள்ளது
ம்பிய நேரத்தில் சுற்றுக்கொள்ள தொடர்பு
நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
ாள மாந்திரிகத்தை
கசாமி அவர்களே. த்தனை எத்தனையோ *公
Guppa at
sha க்கு நன்மைக்கே இடம் ருவரைவிரும்பினால்
ய்வதென்றுமுடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது அழைத்து எடுப்பது திருமண தோழ்த் LTT 0LLMLMLLLLLL LLL LLTLTLTLL YYTLLLLL கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் Largou Casada புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது
னையோ வசிய மந்திரங்கள் உண்டு.
ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9மணி முதல் பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
க்கரவர்த்தி Gaje AgriCloutas GetLife
M&JP கொள்ள வேண்டிய தொலைபேசி ஆட்டு மாமிசத்தில்
RIKA | Fax-000941342464. பக் குவமாய் தயாரிக்
e-00941431137.
AM Lignoleurs op"LÎu Gario UUL L邬 )
TREET, Gaiu. Gjadijë natësi
BO-13 342463-344831 சலாமிசிரி, பதாம் பருப்பு
للللMETHITEL
LSL L L S 0S L S L S S S LSLS S SLL S LL S
gosha Wodyalamily)
How
LLLLLS SLS LSLSLS LSLSES SSLS S LSLS
SITIDIlyjlisih |EX
FURNITTUUR
கொண்டு பார்க்கலாம்.
S. MAN
வெள்ளவத்தை, கொழும்பு - 6.
பொறியியலாளர்
செ. ாகாக
ரிஷி. S. மணி
திருப்தியும் எமது குறிக்கோளாகும். மூலம் அறிய வாருங்கள் ந் திகதி முதல் 25ந் திகதி வரை வெளிநாட்டிலுள்ளவர்களும் SHAKTHY SARAWANA, தொலைபேசி மூலம் தொடர்பு
144 2/1, DATინ თაio;
- -
(kontrarnim gud)
னருக்கலம்பிட்டி பிரதான அஞ்சல
கத்தில் பொருத்தப்பட்டிருந்த தொலைத் தொடர்புக் கருவிகளை 140997 அன்று படையினரின் உதவியுடன் டெலிகொம்
அதிகாரிகள் கழற்றிச் சென்றனர்.
剔
தள்ளாடி இராணுவ முகாமில்
பொருத்தப்படுவதற்காகக் கொண்டு
செல்லப்பட்ட இக்கருவிகள் இதுவரை மீண்டும் கொண்டு வந்து பொருத்தப்பட
a? சொந்தத் தேவைகள் ". சக்தியினால் இயங்கும் இத்
தொலைபேசி சாதனம் நினைத்தவுடன் கொண்டு செல்லப்படுவதும், நினைத்தால் மீண்டும் இங்கு ப்ொருத்தி விடுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
டெலிகொம் நிறுவனம் வேண்டு மென்றே இந்த அலுவலகத் தொலைத் தொடர்பு கருவியை கழற்றிச் செல்வதாக இப்பகுதி மக்கள் கூறுகின்ற அதேவேளை, இராணுவத்தினரின் பாவனைக்காகவே இது செல்லப்படுவதாக டெலி கொம் அதிகாரிகள் கூறுகின்றனர்.
1992ம் ஆண்டுக்குப்பின் மிகவும் வறிய மக்கள் குறிப்பாக பாமர மக்களே இக் கிராமத்தில் வசித்து வருவதால் தட்டிக் கேட்க எவருமில்லை என்ற துணிவிலேயே இச்சாதனம் அடிக்கடி இடம்மாறுகின்றது தற்போது அஞ்சலகம் வாடிக்கையாளர் களின் தொலைபேசித் தேவையை நிவர்த் திக்க முடியாமல் கவலைக்கிடமாக காட்சி தருகிறது. பெருத்தப்படுமா தொலைத் தொடர்புக் கருவிகள்?
SSSSSSS SSS SSS SSS SSS S SSSSS ஏணியும் தோணியும் தேசிய சாகித்திய விருது பெற்றது. இது ரூபராணியின் இரண்டாவது படைப்பு.
பெறவிரும்புவோர் தொடர்புகொள்க 85ரீஇரத்தின்சோதிசரவணமுத்துமாவத்தை கொழும்பு-13. தொ.பே.இ 331596
சித்த
அதிஷடகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட
வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லற வாழ்வு இனித்திட வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடி யாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந் திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள், சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள் சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறிய லாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும்
EEPHONE: 50006 25ந் திகதி முதல் 30ந் திகதி வரை SHAKTHY SAIRAWANAN 82, MANIKKAVASAGAR ROAD, TRINCOMAIEE: TELEPHONE: 026.20347
SqLSTLTTL L L L L LLLLLSM MSMLLLSS S SSSTSLS L STT SST LTS
நன்மை பயப்பவை மட்டுமே Gole“ uigi zurüLG) un.
புருஷர்களின்
RAJAVAJEEKARANA (Rasayana) LEGIUM Ign agabo (JJ I LUGJI) (Bogël (முஸ்லீம் முறைப்படி
போன்ற விலையுயர்ந்த மருந்துகள் சேர்த்து தயா ரானது உல்லாச வாழ்விற்கு உறுணை யானதுஸ்திரி
usual foots, களைப் போக்கி தளர்ந்த நரம்புகளுக்கு முறுக்கேற்றி சுறுசுறுப்பையும் தேக காந்தியையும் உண்டாக்க வல்லது
ஆச்சரியப்படத்தக்க கணைச் சூடு தணியும், மூலச் சூட்டைப் போக்கும். இருமல் மார்பு இடுப்புவலி, கால் கை நடுக்கம் மற்றும் சகல பலவீனங் களுக்கும் சிறந்த ரசாயனம் இதுவே. உடல் பருத்த வர்களுக்கும், நீரிழிவு, பிளட் பிரஷர் உள்ளவர்களுக்கும், சிறுவர் சிறுமியருக்கும் சிறந்தது.
நாள்பட்ட பீனிசம், இளைப்பு இருமல் மூலரோகங்கள் உள்ளவர்களும் பயமின்றி பலனடையலாம், பத்தியமில்லை,
500 gram 300/= 250 gram 150/= வி. பி. பி. ஆடர்கள் கவனிக்கப்படும் Ayur Dr. K. ASivasubramanian முருகானந்த வைத்தியசாலை G/02. dangibu toj glu kljui iолidal, மீன்கடை மேல் (நிலமாடி) கொழும்பு - 11
வகையில் புஷ் டியாக்கும்.
; )) in O5-11, 1998

Page 5
கொழும்பில் சார்க் உச்சி மாநாட்டை நடத்தி முடிக்க அரசு ஒற்றைக் காலில்
呜· மாநாடு நெருங்கும்போது கொழும் பில் உள்ள தமிழ் மக்களை சந்தேகப் பார்வைகளும், கைதுகள் போன்ற நெருக்
நருங்கப் போகின்றன. காழும்பு மாநகரத்தை பாதுகாப்பு வலயமாக ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள் ார். இதுவும் உச்சி மாநாட்டு பாதுகாப் புக்கான முன்னேற்பாடுகளில் ஒன்றுதான். பாதுகாப்பு வலயத்திற்குள் தமிழ் மக்கள் நிலை கவலைக்கிடமாக மாறா SLITÜ ಆಕ್ಟಿ தி GTIG 2.GGI UMBTL-ML- bL-g பது மூலம் வெளியுலகிற்கு தலைநகரம் பாதுகாப்பாக இருக்கிறது என்ற செய்தியை தெரிவிக்கலாம். அதன் ஊடாக முதலீட்டாளர்களை அச்சமின்றி வரவைக்கலாம் என்பது அரசின் நோக்கம் உள்நாட்டில் தேர்தல் தோல்வியால் தனது இமேஜ்பாதிக்கப்படும் என்று பயந்து மாகாணசபைத் தேர்தலை ஒத்திப்போடு வதற்கு படாதபாடுபடும் அரசு, அதற்கு கூறும் காரணம் பாதுகாப்புப் பிரச்சனை
ஆனால் சார்க் நாடுகளின் தலைவர் களுக்கு கொழும்பில் பாதுகாப்பு கொடுப் பது என்பது பத்து மாகாணசபைத் தேர்தல் களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஈடானது
எனவே, சார்க் உச்சி மாநாட்டை நடத்த முன்வந்துள்ள அரசாங்கம், மாகாண சபைத் தேர்தல்களை நடத்த பாதுகாப்பு பிரச்சனையை காரணம் கூறுவது முன்னுக் குப்பின் முரணாக உள்ளது.
இன்னொரு விடயம் வடக்கு-கிழக் கில் மாகாணசபைத் தேர்தலையோ, வேறு தேர்தல்களையோ நடத்தும்போது இருக் கக்கூடிய பாதுகாப்புப் பிரச்சனைகளுடன் தெற்கில் நடத்தும் பாது ஏற்படும் பாதுகாப்புப் பிரச்சனைகள் பெரிதல்ல.
வடக்கு-கிழக்கில் தேர்தலில் போட்டி யிடும் ူရှီ ” மட்டுமன்றி, ஒவ்வொரு வேட்பாளரும் புலிகளின் இலக்குத்தான்.
அதனால் கட்சித் தலைவர்களுக்கு மட்டுமன்றி வேட்பாளர்களுக்கும்பாதுகாப்பு தேவை. ஒவ்வொரு பொதுக் கூட்டத்திற் ம் பாதுகாப்பு தேவை. ဂျီး IT தேர்தல் னத்தில் வாக்குச் சாவடிகளுக்கு பாது காப்பு தேவை. இவ்வாறு பலவிதமான பாதுகாப்பு பிரச்சனைகள் எழும்.
ஆனால், வடக்கு-கிழக்குக்கு வெளியே சிறீலங்கா என்று புலிகளால் அழைக்கப்படும் பகுதிகளில் தேர்தல்கள் நடப்பதை புலிகள் မွိုးမျိုးမျိုး செய்ததும் கிடையாது செய்யப்
பாவதும் கிடையாது.
oloi Gal, GoILLIGIsissi LilJg IL செய்யவோ, கூட்டம் நடத்தவோ, வாக்களிப்பு நாளில் பாதுகாப்புக் கொடுக்கவோ வழக் கத்தைவிட அதிகமான பொலிசார் தேவைப் படமாட்டார்கள். தற்போதுள்ள பொலிஸ் பலமே போதும்.
தென்னிலங்கை தேர்தல்களைப் பொறு வரை முக்கிய பிரமுகர்களே புலிகளின் இலக்காக இருப்பர். ஜனாதிபதி, SUMA காப்பு அமைச்சர் போன்றோர் கலந்து கொள் ரூம் கூட்டங்களுக்கே பாதுகாப்பு:அச்சுறுத்தல் ஏற்படும்.
ஜனாதிபதியும், பிரதி பாதுகாப்பு:அமைச் சரும் தற்போதும் புலிகளின் குறியில்தான் உள்ளனர். அதற்காக தற்போது அவர்கள் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் அவர்களுக்கு பாதுகாப்பு
காடுக்கப்படாமலும் இல்லை. மாகாண சபைத் தேர்தல் என்பதால் ஜனாதிபதி சகல கூட்டங்களிலும்கலந்துகொள்ளவேண்டியதும்
G60).
இ தென்னிலங்கை தேர்தல்களில் புலிகளின் தந்திரோபாயம் என்ன? ஆட்சியில் உள்ள அணி அசுர பலம் பெறுவதை தடுப்பதுதான் புலிகளின் நோக்கமாக இருக்கும்.
அதனை நிறைவேற்ற முக்கிய பிர முகர்களை தீர்த்துக்கட்டுவது, அரசின் கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தக்கூடிய பாரிய தாக்குதல்களை நடத்திக் காட்டுவது போன்ற தந்திரோபாய நடவடிக்கைகளில்
ஈடுபடுவர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் மாகாண்சபைத் தேர்தல் நடக்கிறதோ இல்
லையோ நாடெங்கும் பாரிய தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டுதான் பாதுகாப்புத்
யாழில் நிலக்கட்சிக்
தரப்பினர் இருந்தாக வேண்டி யுள்ளது.
எனவே வடக்கு-கிழக்கு ಕ್ಲಿ மாகாணசபைத் ВЛ505606|| ЉL-55,605ПА) தற்போதுள்ளதைவிட புதிய தும் பெரியதுமான பாது காப்பு பிரச்சனைகள் எவை
ம் ஏற்பட்டு விடப்போவ ::
ஆக, சார்க் உச்சி
மாநாட்டை இங்கு நடத் வதன் தன் இமேஜை உயர்த்திக் காட்ட நினைக்கும் அரசு, உள்நாட்டில் தனது தேர்தல் வெற்றிக்கு காலம் கணியும் வரை மாகாணசபைத் தேர் தலை ஒத்தி வைக்க நினைக் றது என்பதே உண்மை. உண்மையிலும் உண்மை.
புலிகள் இயக்க உறுப் பினர் கையில் ஏந்தியிருப்பது கிரனேட் லோஞ்சர் டாங்கி களை தாக்க வல்லது இதில் தன்னியக்க ரகமும் உண்டு அது சற்றுப் பெரியது. அது வும் புலிகளிடம் இருக்கிறது.
LDIgn GT3FGDu5 நடக்காதா? என்றெல்ல எழுப்பி வருகின்றன. ந யில் நடத்த அரசு தயா திட்டவட்டமாகத் தெரி
grisiä plö g . முடித்துவிட்டால், வெ உதவிகளைப் பெறலாம் உதவிகளை நாடலாம் வைத்து களத்தில் என்பதும் அரசு போட்
ஏற்ழ் -baseball
உச்சியில்தான் இருக்க சுதந்திர தினத்ை தலதா மாளிகைக்குள் தது. உச்சி மாநாட்டை லொறி எங்கு வருமோ மணிநேர உஷார்நிலையி
உச்சிமாநாட்டு 66"TV 3u35 GT என்பது 醬 蠶 அதனை கூறி புலிகளுக் கொடுக்காது. எனவே பாதுகாப்பு கொடுப்பது LJUŠI GOTLOTTGOT SAINT 85 GMT" GTIG நாட்டு தலைவர்களுக்கு
முன்புபோல வைத்து புலிகள் குண்டு வதில்லை. அவ்வாறு ஏ மானால் சார்க் நாட்டு புலிகளின் மீது வெறுப் பயன்படுத்திவிடும் அர ஆனால் புலிகள் இ மக்கள் பாதிக்கப்பட்ா நடத்துவதாக சிங்கள ம ரூம் அளவுக்கு இலக்கு நடத்தும் தினத்தையும் MJ(5&IMDM.
உச்சிமாநாடு நன தாக்குதல் நடப்பதைவிட நாளில் தாக்குதல் நட மாநாடு நடத்தி முடித் உள்ளபோதும் குண்டு வ கூடும்.
GTGOT Gau, eği f L நாட்களில் மட்டுமல்ல பின்னரும்கூட பதற்ற தலைநகரம் சிக்கி இரு
LDfTrigen 59619 சுற்றிச் சுழன்று மாங்கு GGGG, OG படையினரால் இதுவ முடியவில்லை.
புலிகளின் மோட்டா கல்ள நோக்கி சகல வருகின்றன.
கடந்த வாரமும் வி இழப்பு எம் 24 ரக வவுனியா நகரில் தரையி எரியத் தொடங்கி விழு
கள முனையில் வேகமாக பறந்து வந்த வேளையில் இது விபத் கூறியுள்ளனர். அதனா வலை வெளியிட தணி குறுகியகாலத்தில் பிரமாதமான செய்திகள் ஈடுசெய்யும் விதமாக கிழக்கு களமுனைச்
கூறப்படு கிழக்கில் புலிகள் மரபுச் சண்டை ஒன்றுக்கு ழுக்க கெரில்லா உத் OTDOTIT.
காரரை அழைத்துச் சென்று தட்ட முற்பட அவர் ஒடியிருக்கிறார். துரத் திச் சென்று சுட்டுள்ளனர் சூடு வாங்கிக்கொண்டும் சுட்டவர்களை துரத்திச் சென்றவர் என்று திரில்லாக கதை கட்டிப்போட்டினம் அந்த நேரத்தில் சூடுபட்டவர் மந்தாரமாக வும் காணப்பட்டாராம் தினமும் மந்தாரமாகவே தென்படுவாராம் ரெண்டு எழுத்தார் ஒரு வாரகால மாக அந்தப் பக்கம் நடமாடியவை
யாழ் மகா சபையின் புதியவர் மறைமுகச் சாடல் நடத்தி எழுத்தாருடன் அதிகாரத்தரப்பார் போடவும் விரும்பினவராம் தற்காப் போட்டு வைத்தால், தம்பிமார் கோ கிறாராக்கும் படிப்பது தேவாரம் தெரியாதளவுக்கு தம்பிமார் இருப் இவை தொன்று தொட்டு விட்டுவ
ITLD.
சுழற்றி எறிந்துபோட்டாராம்
On 05-11, 1998
இரண்டே இரண்டு பேரைத்தவிர கூட்டான கட்சியின் குட்டிச்சபை பிரதிநிதிகள் யாவரும் கூண்டோடு விலகிவிட்டனர். புதிதாகப் பெயர் கொடுத்த பலருக்கு ரெண்டு எழுத்தார் கடிதம் போட்ட விஷயம் தெரியாதாம் ஊருக்குப் போய் நின்றால்தான் வெளிக்கும் அம்மையாருடன் சூடுபட்ட சிவமும் பதவியைத் தூக்கி
கட்டான கட்சியினர் அகிம்சைவாதிகள் என்றால் ஏனைய கட்சிக்காரருக்கு சூடு விழும்போது ஏன் பாருங்கோ குரல் கொடுக்காமல் இருக்கினம் ஏனைய தமிழ்க் கட்சிகள் கூட்டான கட்சியின் மரணச் சடங்கில் முன்னணியில் நின்றவை கழகத்தினர்தான் வாழைமரம் கட்டுவது முதற்கொண்டு வாகன வசதிவரை செய்து கொடுத்தவை அதே கழகப் பிரமுகர் பலியானதுக்கும் சரி வெகு ஜன பிரதிநிதி வீடு தாக்கப்பட்டதற்கும் சரி கட்டான கட்சியினர் முச்சுக் காட்டவேயில்லைப் பார்த்தியளோ
மலையக தொண்டரி செய்யுது. ஐக்கியம் என்ற பெயரில் மீன்களைப் பிடித்திருக்கிறார். ெ சின்ன மீன்களின் கதி என்னாகும் வாக்குகள் செல்லாமல் தடுக்க தொண்டரின் முயற்சிக்கு இருக்கி வாக்குகள் தங்களுக்குச் சேராது. அணிக்குப் போகட்டும் என்று நிை
நயினாதீவு திருவிழாவு பஸ்சில் இருந்து இறக்கப்பட்டு assonja sfidisasiiuuil Gopal Luntib.. ifaoparas Gili அடையாள அட்டைகள் பரிசோதி
யாழ்ப்பாணத்தில் பிரே காரில் தனது பதவியை எழுதிப்
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேர்தல் நடக்குமா? ம் தினசரிகள் ဂြိုးမျို க்க வேண்டிய திகதி ாக இல்லை என்பது கிறது ாநாட்டை நடத்தி யுலகில் மேலும் நிதி இராணுவ தளபாட என்பதும், அதனை B (U) es60) Tess T Go GT GUITLb இள்ள கணக்கு
உச்சிமாநாட்டை நடத்த தேதி
LLIT GÄ) LÄGGTGOTT
தலை நகர ம பதற்றத்தின்
வேண்டும். த நெருங்கும்போது
நெருங்கும்போது எந்த என்று தலைநகர் 24 வைக்கப்பட்டிருக்கும். லைவர்களுக்கு புலி வும் ஏற்படமாட்டாது யம். ஆனால் அரசு குநல்ல பெயர் தேடிக் தலைவர்களுக்கு பலத்த போல காட்டி புலிகள் |ற எண்ணத்தை வெளி நம் ஏற்படுத்துவர். துமக்களை இலக்கு த் தாக்குதல் நடத்து ரு தாகருதல நடிககு 5606)SIMS, GM LDSS LCIG) பஏற்படுத்த அதனை 9. போத்ெல்லாம் பொது தளவுக் ாக்குதல் க்களே பேசிக் கொள்
களையும், தாக்குதல் லிகள் தெரிவுசெய்து
டபெறும் நாட்களில் மாநாடு நெருங்கும் த்தக்கூடும். அல்லது த களிப்போடு அரசு ாகனங்கள் வெடிக்கக்
மாநாடு நடைபெறும்
ற்கு முன்னரும், த்தின் பிடியில்தான் க்கப்போகிறது.
ருபுற உட்பாதைகளால்
தள நகரை முற்றுகை
னறிய ஜயசிக்குறுய்
ரை இலக்கை E
ர்ஷெல்கள் படையணி முனைகளிலும் பறந்து
மானப்படையினருக்கு ஹெலி பறந்து வந்து றங்க தீப்பற்றி ந்து ருந்தே இக் ெ
நாறுங்கியது.
எதிரி பலமாக உள்ளபோது விலகிவிடு என்பது கெரில்லா உத்தி தடுத்து நிறுத்திபாரிய சண்டையில் ஈடுபடுவது மரபுப் போர் முறை
ஆட்பலம், பூகோள நிலை, கனரக ஆயுத பலம்போன்றவை மரபுப்போர்முறைக்கு தேவை. தவிர,கட்டாயம்தக்கவைத்தே ஆகவேண் டும் என்று கட்டாயமில்லாதபோது, ஆட் பலத்தை தக்கவைக்க அகன்று விடுவதும் கெரில்லாக்களின் உத்தி.
கெரில்லா தளம்,தளப்பிரதேசம் என்பவை வெவ்வேறு குணாம்சம் கொண்டவை.
கெரில்லா தளம் என்பது அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். எதிரி முன்னே றும்போது கெரில்லாக்கள் அகன்றுவிடுவர்.
அதனையே கெரில்லா தளம் அல்லது கெரில்
லாப் பிரதேசம் என்று அழைப்பர்.
பிரதான தளம் என்பது கெரில்லாத்தளத்தை அங்கு நிரந்தர இராணுவமும்
விட உயர்ந்த இருக்கும். மரப்புப் போர் நடத்தக் கூடியதாக விளங்கும். சமருக்கான விநியோக மையம் மற்றும் கட்டளைப் பீடம் போன்றவையும் பிரதான தளத்திலேயே இருக்கும்.
புலிகளைப் பொறுத்தவரை யாழ்ப்பாணம் முன்னர் பிரதான தளமாக இருந்தது. தற்போது வன்னி பிரதான தளமாக இருக்கிறது. ஏனைய பகுதிகளில் புலிகளின் அணிகள் 蠶 GlöEITGMT ருந்தாலும் அவை அடிக்கடி கை மாறக்கூடிய கரில்லா பிரதேசங்களாகும்.
கெரில்லா பிரதேசங்களுக்கு உரிய முக் கியகுளம், அது அடிக்கடி கைமாறிக்கொண்டே இருக்கும். அவற்றை தக்கவைக்க கெரில்லாக் கள் அதிக முயற்சி எடுக்கமாட்டார்கள்
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மட்டுமன்றி திருமலை மாவட்டத்தில் மூதூர் போன்ற பகுதிகளிலும், யாழ் குடாநாட்டில் நாகர்கோவில் போன்றவையும் புலிகளின் கெரில்லா பிரதேசம் என்று அழைக் கப்படக் கூடியவை தளப்பிரதேசங்கள் அல்ல. கெரில்லாப்பிரதேசங்களை மரப்புப் படை யணிகள் பலப் பிரயோகம் மூலம் கைப்பற்று வதைவிட தக்கவைத்தல் என்பதுதான் சவால்.
புலிகளின் கப்பல் ஒன்றில் டாங்கி எதிர்ப்பு i
ம் வந்து கொண்டிருப்பதாக கொழும்பு ಸಿ: ஏதோ டாங்கி எதிர்ப்பு ஆயுதம் தற்போ : இல்லை :: ခြုခီရှီ மல்தான் வரவேண்டும் என்பதுபோலவும் அந்
81எம்.எம்.மோட்டர்
飘 என்று கூறப்படும் தே' என்று படையினர் ல் புலிகள் கூறிய தக கை இடமளிக்காது. ரங்குளத்தில் இருந்து கிடைக்காத குறையை அரச ஊடகங்களில்
மரபுப் படையணியாக, தயாரில்லை. முழுக்க
செய்திகள் தலைப்புச் கின்றன.
திகளையே கையாளு
ாத்துரை
முதற் கூட்டத்திலேயே முரசு'மீது னவராம் அது கிடக்க ரெண்டு பேசவேண்டும்" என்று தீர்மானம் க்காக அப்படி ஒரு தீர்மானத்தை பப்பட மாட்டினம் என்று நினைக் இடிப்பது கோயில் என்பது கூட பினம் என்று நினைத்ததுதானே
நம் தவறு
ன் அனுபவம் நல்லா வேலை தூண்டிலில் இரைபோட்டு சின்ன பரிய மீன் அவர்தானே? அப்ப, பச்சை அணிக்கு மலைப்பகுதி நீல அணியின் ஆசிர்வாதமும் றதாம் இனி மலைப்பகுதி தமிழ் பச்சைக்கு போவதைவிட வேறு னக்கிறதாம் நில அணி க்கு சென்றவர்கள் புங்குடுதீவில் ரெண்டு எழுத்தாரால் கூர்ந்து ல்லாதவை துருவப்பட்டவையாம்
assi III L GoTorrib.
ச சபைத் தலைவர் ஒருவர் தனது பொறித்தபடி பவனி வந்தவராம்
lu) J、
கிலோ மீட்டர்
படம் ஒன்று அமெரிக்க விசேஷ கொமாண்டோக்கள்
இதுதான் 8 எம்எம் மோட்டார்.
குறும்தூர கள ஆயுதம் ஷெல் ஏவும் பாரம் குறைந்தது. ஆனால் அதிக சேதம் உண்டாக்கக் கூடியது.
GEÜS ÜBLITT
தச் செய்தி அர்த்தப்படுகிறது.
தற்போதும் போதிய டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் உள்ளன.
ஆர்.பி. ஜி, மற்றும் கிரனைட் லோஞ்சர், போன்றவை டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள்தான். அவற்றை புலிகள் பயன் படுத்தியும் உள்ளனர்.
டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் பல ரகங்களில் உள்ளன. புலிகளிடம் உள்ள டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் எங்கும் விலை வாங்கப்பட்டவை அல்ல என்பதும் குறிப்பிடத்த
கது
ஆயுதங்கள் இருந்தால் மட்டும் போதாது. டாங்கிகளை நெருங்க வும் வேண்டும் அப்போதுதான் தாக்கலாம். டையே மற்றொரு தகவல், சண்டே ரைம்ஸ் வெளியிட்டுள்ளது. மோட்டார்கள் எங்கிருந்து ஏவப்படுகின்றன என்பதைக் கண்டறியும் ராடர் கருவிகளை 2 နှီး" 20 இலட்சம் ரூபாவுக்கு கொள் வனவு செய்துள்ளது அரசு
புலிகள் 6 எம்.எம்.மோட்டார்களையே படையினருக்கு எதிராக அதிகம் பயன் படுத்துகின்றனர். ரக மோட்டார் கள்கூட புலிகள் பணம்கொடுத்து வாங்கிய 60бишаја).
இந்த மோட்டார்களில் உள்ள சாதகம் என்னவென்றால், சுலபமாக எடுத்துச் செல்லக் கூடியதும், அதிக சேதம் தரக் கூடியதுமான மோட்டார் இதுதான். 8 TLD. STILO, LANGAN S'IL 驚 அப்பாற்பட்ட GLDTÜLTİsör சல்லச் சற்றுக் Big GOTLDITGT606), C நிமிஷத்தி
81 GTLD, GTLD, SLOTLLAT 60) ததிற நிமிஷம் இட்ம்மாற்றி இருக்கலாம். இலக்குக்கு நெருங்கி வந்தும் 醫 விட்டு அதேவேகத்தில் அகன்றுவிடலாம். 8i síð, stúð. Glofti Lmst Boys us)Lá கல வகையைச் சேர்ந்தது அல்ல. கெரில் Mö பயன்படுத்தக்கூடியவை.
அமெரிக்கவிசேஷ கொமாண்டோக்கள் அதிரடி நடவடிக்கைகளுக்கு விரும்பி பயன் படுத்துவது 8 எம்.எம். மோட்டார்கள்தான். புலிகளின் பீரங்கிப்படையணியின் முது கெலும்பாக இருப்பது 8 எம்.எம். மோட்டார் கள்ே. நிமிஷத்துக்கு நிமிஷம் இடம் மாறும் அவற்றைகண்டுபிடிப்பது முடிகிற காரியமா?
EigniLIlly is
விளையாட்டு எப்படி உதைக்கவந்துவிடுவீர்கள். அதனால் சுருக்கமாக
இரண்டாவது சுற்றில் பிரேஸில்அணியும் சிலியும் மோதின. இரு அணியும் சளைக் காமல் ஆடின. பந்து தலைக்கு மேலாக பறந்து திரிந்தது. அந்தளவுக்குவிறுவிறுப்பு பறந்த பந்து மைதான மையத்தில் வைத்து அடிவாங்கி எழுந்து வானில் சுழன்று பறந்து மைதானத்தின் எல்லையில்போய்
கோல் போகாமல் தடுத்தார் சிலிகோல் LLUIT,
தொடர்விறுவிறு ஆட்டத்தில் பிரேஸில் வென்றது. இனி கால்இறுதி வெற்றி யாருக்கு கோல் போஸ்ட் ஒரு திசையில் வேறு திசையில் பந்தை உதைத்து ஷோக் காட்டும்அணிகளும் உள்ளன. அவை இறுதி போட்டியில் நுழைவது சந்தேகம்தான்
இதன் அதிக கூடிய சுடுதூரம் 5
81 6¶ ዘዕ 6r ü . மோட்டாரை வைத்து பயிற்சி எடுப்பதை
காணலாம் படம் இரண்டு புலிகள் 81
எம்எம் மோட்டார் அருகில்
சோதனை அரண்களில்
கேட்ட வெடிச்சத்தத்தின்
இடம் தெரியவில்லை!
"uDaop far saflaö
சுலபமாகச் செல்லவும் வசதி யாழில் பின்னர் அந்தப் பெயர் பலகை போன
ஒருநாள் போட்டிகள் மாட்டப்போகுது
என்று நான் சொன்னதை ஞாபகம் வைத்திருந்து கரிநாக்கு என்று சில கிரிக்கெட் பிரியர்கள் திட்டித் திட்டி மடல் அனுப்பி யிருக்கினம் அணிகள் மோதினால்தான் ஸ்கோர் சொல்லவேனும் என்று சட்டமோ? ஒரு கணக்கை கற்பனையாகச் சொல்லிக்கொண்டு அணிகள் மோதும் காட்சியையும் கற்பனையில் இரசிக்க வேண்டியது தானே என்ன புரியுதுதானே
தேனகத்தில் இருந்து பழைய நண்பர் கடிதம் போட்டி
இதற்கு மேல்
ஒருவரை வாழ்த்த
வேறு வாசகம்
ருக்கிறார். மீன்பிடிக்கலாம் என்று போனால் மீன்கள் எல்லாம் ஆழ் கடலுக்குள் போய்விட்டனவாம் மனுசி கோபப்படுவா என்று ஐந்து மீன் பிடித்தனான் பத்து மீன் பிடித்தனான் என்று சொல்லிப் போட்டாராம் நழுவுவதும் பின்னர் துள்ளிப்பாய்ந்து விளையாட்டுக் காட்டுவதும் மீன்களின் கலையல்லோ
இவ்வாரப் பொன்மொழி "நீ தைரியமான மனிதன்
உன்னால் சாதிக்க முடியும்
தேவையில்லை"

Page 6
ணைந்து கொள்ளு என்று அந்த அறிக்ை U亚岛岛。
புலிகளை நாடா பாதுகாப்பு இராஜாங்
அல்பிரட்டே துரையப்பா முதல் 1:
கொண்டிருந்தபோது
ஒன்று நடந்தது
9600 LD9F9FDJ 606 ULI
45ITIó6ofi GNGDIT|:
வந்தார்.
கேள்விகளுக்கு
மட்டக்களப்பில் ஆரம்பமான ஆனால், இந்தியப் படை ಘ್ವಿ குறும்பாகவும் பதில் ச டாம் கட்ட ஈழப்போர் வடக்கு-கிழக்கு 3' சிறீலங்கா அரசுதா 6.JÍ J (655-61.
எங்கும் பரவியது. ஒப்புக்கொண்டபடி செயற்படாதது மட்டுமல்ல புலிகள் வடக்கு
வடக்கு-கிழக்கில் பொலிஸ் நிலையம் மலும் ஆயிரக்கணக்கான ஆயுதப்படை நடத்துவது தொடர்பா
ரைக் கொண்டுவந்து குவிக்கும் நடவடிக்ை களிலும் இறங்கியுள்ளது.
எழுப்பினார்.
ரஞ்சன் அதற்கு
வாக்குறுதி மீறல் பசித்தால் புல்லையாதி எமக்கும் சிறீலங்கா படைகளுக்கும்
இடையே கிடந்த நான்கு நாட்களாக கிழ
கள் பல புலிகள்ால் முற்றுகை அங்கிருந்த பொலிசார் அனைவரும் பு вештај Glanci (i) Clarija ljuti soli.
ရှီးနှီးမြှို့#။ பணிபுரியு அனைவரும் தம்மிடம் சரணடையவேண்டும் என்று மட்டக்களப்பு அம்பாறை மாவட் புலிகளின் தளபதி கருணா அறிவித்தார்
அந்த அறிவிப்புடன் கிழக்கில் புலி களால் பிடிக்கப்பட்ட பொலிசாரில், ஜிகாத் அமைப்பில் இருந்தவர்கள் என்று தம்மால் சந்தேகிக்கப்பட்ட அனைவரையும் புலிகள் சுட்டுக் கொன்றனர்.
ஜிகாத் அமைப்பில் இருந்ததா புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம்
அந்த அமைப்பைச் சேராதவ 895 QI5 LD 43)(05J5956OTTT.
*驚。 இயக்கத்தின ரும் கிழக்கில் பொலிஸ் நிலையங்களை தாக்கிப்போது முஸ்லிம் பொலிசாரை தனியாகபிரித்தெடுத்து சுட்டுத்தள்ளினார் ፴,0ዘ .
மாகாணசபைக் காலத்திலேயே அ சம்பவம் நடைபெற்றிருந்தது.
அச் சம்பவம் தொடர்பாக மாகா சபை முதல்வர் வரதராஜப் பெருமாள் கண்ணீர் விட்டதாகவும், "என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை, என் கட்டுப்பாட் அப்பாற்பட்ட விதத்தில் நடந்து ட்டது' என்று கூறியதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் பின்னர் நினைவு கூர்ந்திருந்தார்.
:: புலிகளும் மட்டக் களப்பு அம்பாறைமாவட்டங்களில் தம்மா பிடிக்கப்பட்ட பொலிசாரில் முஸ்லிம்பொ சாரை சுட்டுக் கொன்றனர்.
புலிகள் முஸ்லிம் பொலிசாரை கொலை செய்ததை ஈபிஆர்.எல்.எப். கண்டித்தபோது நீங்கள் செய்தை மறந்துவிட்டீர்கள் இவற்றைக் கண்டிக்கும் தார்மீகத் தகுதி உங்களுக்கு கிடையாது என்று ஈரோஸ் பாலகுமார் கூறியிருந்தார்.
ரெலோ, புளொட் ஈ.பி.டி.பி. கட்சிகள் முஸ்லிம் பொலிசாரை புலிக சுட்டுக் கொன்றதை கண்டித்தன.
4.06.90 அன்று விடுதலைப்புலிகளி தலைமைச் செயலகம் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது.
இலங்கை அரசுடன் பேச்சு ಆಶ್ಲಿ
தில் நடைபெற்றுவரும் சமர் எம்மால் வலிந்து
காடுத்த வாக்குறுதிகளை மீ சிறீலங்கா ஆட்சியாளரினால் தமிழீழத்தி ணிைத்து வைக்கப்பட்டிருந்த சிறீலங்க பொலிசாரின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல் களினாலும், புலிகளின் செயற்பாடுகளுக்கு அவர்கள் இடையூறு விளைவித்தமையாலும் ஏற்பட்டது.
岛Ls岛12,06,90。驯伽仙 60) தமாக 51155 90.000, Olau MILITOTS) - QIN 5605, EL SOLDigit SDS,60)
"தமிழீழ விடுதலைப் புலிகளாகிய ஹமீத எமது ஒவolவாரு நடவடிககையும் தமிழ் அதேவேளையில் நாடாளுமன்றத்தில் பேசும் மக்களைப் பாதுகாப்பதற்காகவும் இன்னொரு அமைச்சர் புலிகளைகிரிமினல்கள் தமிழீழ விடுதலைக்காகவும் அன்றி இேன: இனத்ாேகிய
GUADGNUGU G
மிழீழ விடுதலைக்காகவும், சிங்கள பருமாளுடன் எமது தலைவை 議 2005 NLD, FL ரமூட்டும் நடவடிக்கைகளி இந்திய ஆயுதப் படைகளின் தாக்குதல் GULLITit.
இருந்தும், விரோத 蠶 அதையும்பொருட்படுத்தாமல் ஹமீட்டுடன் ராகக குழபலகளான துனபுறுததலக பேச முடிவு செய்து நேரமும் குறித்தோம். ருந்தும் தமிழ்பேசும்மக்களைக் BITLJUJUS) னால் சிறீலங்கா அரசோ அதன்பின் காக இதுவரை ஆயிரத்தி நூறுக்கும் ča" நேரத்தில் யுத்த நிறுத்தத்ை மேற்பட்ட வீரர்கள் தமது இன்னுயிரை GöEGONG, G ஈர்ந்துள்ளனர். ஏராளமானோர் கைகால் களை இழந்துள்ளனர்.
இரண்டரை ஆண்டு காலமாக தமிழி மக்களுக்கு சொல்லொணா கொடும்ை களை இழைத்து தமிழீழ விடுதலை போரை ஒடுக்க நினைத்த இந்தியப் பை
鷲 LDGOST 60)6OOT 醫 யடிக்க, நிபந்தனையற்ற பேச்சுக் சிறீலங்கா அரசு அழைத்தது.
எமது இலட்சியத்திற்கு எவ்வித ஊறும் நேராத வகையில், எதுவித விட்டு கொடுப்பும் அற்ற நிலையில், சிறீலங்க அரசுடன் யுத்த நிறுத்தம் செய்து பேச் வார்த்தை நடத்த முடிவெடுத்தோம்.
தமிழ் மக்களின் மீது பகைமை உணர் வுள்ள இராணுவம் தமிழ்ப் பகுதிகளில் இருப்பதில் பயனில்லை என்பதையும், அவ களால் தமிழ்பேசும்மக்களுக்கு இன்னலும் இடையூறும்தான் தொடரும் என்பதையு பேச்சுவார்த்தைகளின்போது தொடர்ந்து இடித்துரைத்தோம்.
ந்தியப் படையை எப்படியாவது வெளியேற்றியே தீர வேண்டும் என் நெருக்கடிநிலையில், தமிழீழப்பகுதிகளி ந்து சிங்களப் பொலிசாரை முற்றா
நடவடிக்கைகளில் வேகமாக இறங்கியது.
முப்படைகளையும் ஏவிவிட்டு ஆகாய கடல் தரைமார்க்கமாக சிறீலங்கா அரசு தாக்கு தல்களை தீவிரப்படுத்தி வருகிறது.
வதற்கும், அதனை ಸ್ಧಿ
குடிமக்கள் செறிவான பகுதிகளி விமான, செல் தாக்குதல்களினால் பொதுமக் |ளுக்கு பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது அம்பாறையில் பல பகுதிகளில் முகா களை விட்டு வெளியேறிய சிங்கள ஆயுத படையினர் தமிழ், முஸ்லிம் பெண்கை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளனர் நூற்றுக்கும் அதிகமான மக்களை வெட்டி
கான்றுள்ளனர்.
மேலும் மூவாயிரத்துக்கும் அதிகமா ஆயுதப்படையினரை கொழும்பில் இருந்து சிறீலங்கா அரசு கிழக்கு மாகாணத்துக் அனுப்பி வைத்துள்ளது.
தமிழீழ மக்கள்மீது பெரும் தாக்குதலை நடத்திவரும் சிறீலங்கா அரசின் ஆயுதப்பை யினருக்கு எதிராக நடைபெற்ற நான்கு நா மாதல்களில் எமது 45 வீரர்கள் களப்பலியா |11616/16Off.
Slygg costural SLL
கும் தமிழீழத்தில் நிலை தமி Dä, as of sir AMGsko Avó, as " கொண்டுள்ள தம்மை ಸ್ಟೆಲ್ಲಿ? எண்ணிக்கையையும் முகாம்களையும் கொண்ட அந்த 45 வீரர்களுக்கும் எமது வீர பத்திரிகை ஒன்றுடன் றைப்பதற்கும் சிறீலங்கா அரசு ஒப்பு வணக்கத்தை செலுத்துகிறோம். அந்த பத்திரிை காண்டது. சில பகுதிகளில் இருந்து மக்களுக்காக நாம் நடத்திவரும் யோகித்துவிட்டு ந சிங்களப் பொலிசாரையும் திரும்பப் போரில் தமிழீழ மக்கள் அனைவரும்பங்காளி ஆகிவிட்டேன் என் பெற்றது. களாக மாறி களத்தில் நிற்கும் எம்முடன் ரஞ்சனுக்கு அவ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

鷺 ருந்த பட்டம் விசர்ப் பூனை, யில் தெரிவிக்கப்பட் நமன்றத்தில் சாடியவ அரசு, புலிகள் பேச்சு எப்போது முறியும் க அமைச்சர் ரஞ்ச என்று வழிமேல் விழிவைத்து காத்திருந்தன
s 'ñ" C Git Guģi G IGL முறிந்தது என்றதும் உள்ளே எழு
நடத்தி al 35 IT LILIITILDGÄ), '? நலன் மேல் அளவற்ற அக்கறைபோல கூட்ட நிக்கை ஒன்றை வெளியிட்டன.
சிறீலங்கா சுதந்திரக் கட்சி, மக்க ஐக்கிய முன்னணி, ஐக்கிய சோசலி முன்னணி ஈ.பி.ஆர்.எல்.எப். ரெலோ, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளே கூட்டாக அறிக்கைவிட்டன.
புலிகளை வெற்றி கொள்ளத்தக்க சந்தர்ப் பத்தை தவறவிட்ட அரசாங்கமே இன்றைய லைக்கு முழுப் பொறுப்பையும் ஏற்க வேண் டும் என்று அ ಹಿಜ್ಡ கூறப்பட்டது.
95D5USIOVol.5IT(05959 TLD-9D 560) வெளியிட்டது. டுத்து
இன்று ஒரே தேசம், ஒரே மக்களா செயற்படவரும்ாறு : யை ஜனாதிப சந்திரிக்கா அழைத்துக் கொண்டிருக்கிறார்
பேச்சாளராக ரஞ்ச
போது செயற்பட் சகோதரர்கள் பேதங்களை மறந்து ஒத்து
ழப்பு வழங்குவோம்" என்று கூறினார்.
ஈரோஸ் வெளியேற்றம் போர் மூண்டபின்னர் ஈரோஸ் நாடா ன்ற உறுப்பினர்கள் E ಅಜ್ಜಿ
“GLITs மானால் நாடாளுமன் த்தை Ec'EREGE ரபாகரனுக்குகொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றினார் பாலகுமார்
பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை முன்வைத்துவிட்டு வெளியேறுமாறு வன்னியில் இருந்து பாலகுமார் தகவல் அனுப்பினார்.
அவ்வாறு செய்த ஈரோஸ் நாடாளு மன்ற உறுப்பினர்கள், மேலும் கொழும்பில் ஈரோஸ் அலுவலகத்தில் 蠶 ஆபத்து என்பதால் அங்குநிற்காமல் நழுவிவிட்டனர். அன்றிரவே ஈரோஸின் கொழும்பு அலுவலகம் பொலிசாரால் முற்றுகையிடப் LILL-5,
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாது காப்புக்காக வழங்கப்பட்ட ஆயுதங்களை திரும்ப ஒப்பட்ைக்குமாறு கேட்டனர்.
ஆயுதங்களை மீளப் பெற்றதோடு நாடாளுமன்ற உறுப்பினர்களது பாதுகாப் புக்கு என்று இருந்தவர்களையும் அழைத்துச் சென்று விட்டனர்.
சங்கர்ராஜி, சுதா மாஸ்டர் ஆகியோர் தமக்கும் பாலகுமார் ஆட்களுக்கும் பிரச்சனை என்றும், அவர்களது முடிவை தாம் ஏற்கவில்லை என்றும் அரசுக்கு தெரிவித்தனர்.
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ரஞ்சனை சுதா மாஸ்டர் சந்தித்தார்
"பாலகுமாரின் முடிவு ஈரோசின் முடிவல்ல என்று பகிரங்கமாக அறிக்கைவிட வண்டும். அதன்பின்னர்தான் மேற் கொண்டு பேசலாம்" என்று கூறிவிட்டார் ரஞ்சன்
அவ்வாறே பத்திரிகைகளுக்கு அறிக்கை ஒன்று கொடுக்கப்பட்டது
ஈரோசின் பெரும்பாலான உறுப்பினர்கள் பலர் பாலகுமாரின் முடிவை ஏற்றனர். வேறு பலர் ஒதுங்கி நின்றனர்.
இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங் கிய சூட்டோடு சூடாக ப்டையினர் ஷெல் வீச்சில் ஈடுபடத் தொடங்கினர்.
ஆனையிறவு இராணுவ முகாமில்
சூடாகவும் சில சமயப் றி பரபரப்பு ஏற்படுத்
கிழக்கில் நிதி திரட்ட
ஒருவர் கேள்வி
றிய பதில்:"புலிகளுக்கு блатi Glgitalija, i .
றையில் தள்ள வேண்டி ரிக்க, அது பெரும்
அன்று ஒரே தேசிய இனமாக செயற்ப வேண்டும் என்று பிரேமதாசா அரசு எதிர் கட்சிகளை நோக்கி அழைப்பு விடுத்திருந்தது.
இதற்கிடையே பாராளுமன்றத்தில் அவச
' இருந்து சரமாரியாக கிராமங்களை ana சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றிய 蠶 ஏவப்பட்ட ஷெல் வீச்சால் பொது
மக்கள் இடம்பெயர்ந்தனர்.
திருமலை மாவட்டம் கிண்ணியா 蠶 முகாம்மீது 13.06.90 அன்று
ற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை புலிகள் நடத்திய தாக்குதலில் பத்து படையினர் பலியாகினர் புலிகள் தரப்பில் இருவர் LUGASILITANGOTT.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் முன்பாக இருந்த இராணுவ முகாம் மீது 14.06.90 அன்று பாரிய தாக்குதல் ஒன்றை புலிகள் தொடுத்தனர்.
பொலிஸ் நிலையத்தில் இருந்த பொலிசார் புலிகளிடம் சரணடைந்தனர் இதேபோல மன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமை யாற்றிய பொலிசாரும் புலிகளிடம் சரணடைந்தனர்.
வவுனியா பொலிஸ் நிலையங்கள் புலி களின் கட்டுப்பாட்டில் இருந்தன. அங்கும் பொலிசார் சரணடைந்தனர்.
புலிகளை எதிர்த்து சண்டையிடும் ஆட்பலமோ, ஆயுதபலமோ பொலிசாரிடம் இருக்கவில்லை.
வடக்கில் ரயில் பாதைகளும் புலிகளி னால் தகர்த்தெறியப்பட்டன. இதனை அடுத்து யாழ்தேவி ரயில் அநுராதபுரத் 驚 தனது சேவையை நிறுத்திக்
5T60IL-5
எவ்வளவு விரைவாக முந்திக் கொள்ள டியுமோ அவ்வளவு விரைவாக முந்திக் காண்டு முகாம்களை தாக்குவதில் புலிகள் இறங்கினர்.
இதற்கிடையே அரசுதான் பொலி சாரை புலிகளிடம் சரணடையச் சொன்ன தாக எதிர்க்கட்சியினர் கூறினார்கள்
உண்மையில் புலிகள் பேச்சு முறிந்த அசுரவேகத்தில் செயற்பட்டு சகல பாலிஸ் நிலையங்களையும் முற்றுகையிடு வர் என்று அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை. இனிப் பேச்சுக்கே இடமில்லை என்று யுத்தப் பிரகடனம் செய்வர் என்பதையும் அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை.
மேலும் சில மாதங்கள் சென்றபின்னர் தான் முழுமையான சமர் வெடிக்கும் அதற்குள் தம்மை தயார்படுத்திக் கொள்ள லாம் என்றே அரசாங்கம் நினைத்தது.
எதிர்க்கட்சி உறுப்பினர் கே.பி. இரத்நாயக்கா அமைச்சர் ஹமீட்டுக்காக பிரார்த்தனை செய்தார்.
நெருக்கடியான இந்த e யாழ்ப்பாணம் சென்றுள்ள அமைச்சர் எந்தவிதமான பாதிப்பு இன்றி நலமுடன் திரும்பிவர அல்லாஹ்வின் பெயரால் பிரார்த்தனை செய்கிறேன்! என்றார்.
கே.பி. இரத்நாயக்க வுக்கு தமிழ் தெரியும் LUITQUUTGTLDLICU 555560) : கல்லூரியில் கல்வி கற்றவர். இப்போது சபா நாயகராக இருக்கிறார்.
தமிழில் உள்ள ஒ பழமொழியையும் அன்று சபையில் கூறினார்"குட்ட A GELL LJ6)JSO)LD LD60)L
鷺 குட்டுபவனும் மடையன் | புலிகளுக்கும் அரசுக்கும்பொருந்துகிறது | GT sig sin formir.
தர்ம யுத்தம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ரெலோ
அன்றை
செயலதிபரும், பா. உவுமான
ஜி. கருணாகரன் (ஜனா அரசுக்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
"பயங்கரவாதிகள் ஜன நாயக ஆட்சி முறைக்கு சவால் விட்டுள்ளனர்
இரத்தவெறி கொண்ட இவர்களுக்கு
தடவை நடைபெற்
LDI (ML (Ni, "Po." எதிரான போராட்டத்தில் நாம் ஒத்துழைக்க ஆனால் புலிகள் முந்திக் கொண்ட யை மாநாட்டில் விநி தயா எமது நாடககாக எமது மககளுககாக . .
னும் பத்திரிகையாளன் நாம் இதனையும் 5UTT. 8、臀
கூறினார். இந்த தர்ம யுத்தத்தில் அரசு வெற்றி து எதிரிகள் குட்டியி பெறுவதற்கு சிங்கள தமிழ் முஸ்லி
(தொடர்ந்து வரும்)
( 05-11, 1998

Page 7
பெளத்த மத பீடத்தினரை தூண்டிவிட்டு
மாகாணசபைத் தேர்தலை பின்போடவைக்க
ஆட்சியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் தக்க பலனை கொடுக்கவில்லை.
பெளத்த மத குருமார் விடுத்த அறிக்கையின் வாசகங்கள்கூட ஆட்சியாளர்களால் தயாரிக்கப்பட்டவையே. கையொப்பம் மட்டுமே அவர்களுடையது என்றே கூறப்படுகிறது. கள நிலவரங்கள் தமக்கு சாதகமாக இருக்குமானால், வடக்கு-கிழக்கில் படைபலத்தை அப்படியே வைத்துக்கொண்டு, துரித கதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தி முடிக்க ஆட்சியாளர்கள் தயக்கம் காட்டியிருக்க மாட்டார்கள். களநிலவரம் தமக்கு திருப்தி அளிக்காத காரணத்தாலேயே தேர்தலை பின்போட திரைமறைவு முயற்சிகளில் ஆளும் தரப்பு இறங்கியிருந்தது. பெளத்த மதகுருமார்கள் ஊடாக
ன்போடுமாறு கோரிக்கை டுத்தால் அதனை மறுத்துரைக்க
ವಿಸ್ತರಣfailಉಹಕ್ತಿ ಕ್ಲಿಪ್ತಗಿಸ್ತರು ಕೆಲpl
செய்ததாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு முதல்நாள் நடைபெற்ற
R.E. மாநாட்டில், நீதியமைச்சர் ici ares ir "LDTas Tors OLI, தேர்தல்களை ஒத்திவைக்க ஐ.தே.தட்சி சம்மதித்துள்ளது, கொள்கை அளவில் ஒத்துழைக்க முன்வந்துள்ளது" என்று கூறியிருந்தார்.
ந்த ஆண்டு நவம்பரில் ஜனாதிபதித் தர்தல்ை நடத்துவதா? இல்லையா? என்பதை ஆராய்வே அமைச்சரவை விசேடமாக கூடவுள்ளது என்றும் பீரிஸ் கூறியிருந்தார்.
யினும் "விசேட அமைச்சரவை
தே.கட்சியின் நிபந்தனை தொடர்பாக பெரிதாக ஆராயப்படவில்லை" என்றும், அது சிறுபிள்ளைத்தனமானது எனவும் அமைச்சர் பெள கூறியிருக்கிறார். எனவே, ஜனாதிபதி தேர்தலை நடத்த தயார் என ஆட்சியாளர் கூறியது வெறும் கண்துடைப்பே என்பது புலனாகின்றது.
அரசியலில் சொற்களுக்கும் சயலுக்கும் இடையில் யாதொரு
jsýkli júlék ungl
ஐ.தே.கட்சி முன்வரமாட்டாது. ஒருவேளை அவ்வாறு மறுத்துரைத்தால் பெளத்த மத பீடங்களை
தே.கட்சிக்கு எதிராகத் #ಣಾ என்பதே ஆளும் தரப்பு விற்பன்னர்களது உள்நோக்கமாகும். பெளத்த பேரினவாதத்தை சார்ந்து அரசியல் நடத்தும் ஐ.தே.கட்சியினரும் மதகுருமார்களை
துணியவில்லை.
ட்சியாளர்கள் தேர்தல்
தயங்கியே தே குருமாரின் ன்னால் ஒளிந்து நின்று கூட்டறிக்கை வெளியிட வைத்தனர் என்று தமக்கு தெரிந்த உண்மைகளைக்கூட ஐ.தே.கட்சி மக்களிடம் தெரிவிக்கவில்லை.
அதற்குமாறாக ஆளும் தரப்பை அதிரவைக்கும் நிபந்தனை ஒன்றை ஐ.தே.கட்சியினர் முன்வைத்திருந்தனர்.
மகாண சபைத் தேர்தலை பின்போட சம்மதிக்கிறோம், அதற்கு பதிலாக ஜனாதிபதி தேர்தல் நடத்த வேண்டும் என்று ரணில் அறிவித்தார். மாகாண சபைத் தேர்தல்களை நடத்தவே தயங்கும் ஆட்சியாளர்கள், மோசத்தை உண்டாக்கக்கூடிய ஜனாதிபதித் தேர்தலை நடத்த துணியமாட்டார்கள் என்ற காரணமாகவே மேற்கண்ட நிபந்தனையை ரணில் விதித்திருந்தார். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான
கதையாகியது ஆட்சியாளரது நிலை மாகாண சபைத் தேர்தலில் 95 GMTLIT GÄNGL
சமாளித்துக்கொள்ளக்கூடியதாக
ருக்கும். ஜனாதிபதித் தால்விதண்டால் ஆட்டமே முடிந்துவிடும். எனவே, முதுலுக்கே மோசம் ஏற்படுவதைவிட மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பரவாயில்லை என்று கருதும் நிலைக்கு வந்துள்ளனர் ஆட்சியாளர்கள். 26.06.93 அன்று அமைச்சரவையின் விசேட கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தல்களை திட்டமிட்டபடி நடத்த ஆளும் தரப்பு முடிவு
தமது வழி மிதவாத வழி என்று சொன்னால் ஒரு மரியாதை இல்லை என்பதால் தங்கள் பாதையை னநாயக வழி என்று தமிழ்க் கட்சிகள் கூறிவரு OTDOT,
ஆயுதம் ஏந்திய போராட்டம் என்பதும் ஜன நாயகப் போராட்டமே என்பதைக்கூட தெரியாத இக்கட்சிகள் எதற்காக நினைவு தினக் கூட்டங் கள் நடத்துகின்றன? நாமும் ஒருகாலத்தில் ஆயுதம் ஏந்தினோம் என்று ஏன் கூறுகின்றன?
ஆயுதம் ஏந்திப் பலியான பயங்கரவாதிகள் தினம் என்று வேண்டுமானால் கொண்டாடலாம். போராட்டம் என்பது நாமறிய இரண்டே இரண்டு வகைதான் ஆயுதப்போராட்டம், ஆயுதம் ஏந்தாத போராட்டம்.
ஜனநாயக உரிமைகள் சிலவற்றை ஆட்சியா ளர்கள் விட்டுவைக்கும்போது, அவற்றை பயன் படுத்தி ஆயுதம் ஏந்தாத போராட்டங்கள் நடை பெறும் உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் மறியல் மற்றும் சட்டமறுப்பு என்று பலரகங்களில் இருக்கும். அத்தகைய போராட்டங்களை நடத்தும் உரிமைகள் மறுக்கப்பட்டும்போதும், அடக்கப்படும் ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்தப்படு D5).
இரண்டுமே ஜனநாயகப்போராட்டங்கள்தான். இரண்டுமே அரசியல் போராட்டங்கள்தான். அயுதம் ஏந்தாத போராட்டம் இரத்தம் சிந்தாத அரசியல்
ஜூலை 05-1998
தொடர்பும் இல்லாதிருப்பதும் நன்கு தெளிவாகிறது. கடந்த கால ஆட்சியாளர்களும் கூறுவது ஒனறு செய்வது
ருந்தது. இன்றைய
LGIUM MGGld சற்றும் சளைத்தவர்களல்ல.
ஒத்துழைப்பை
அவர்
LOTess, Gorg Gouë, Gging பாதுகாப்பு வழங்க
ஆணையாளருக்கு ெ அறிக்கையிட்டுள்ளார்
செய்தி ஊடகங்கள் பகிரங்கப்படுத்தி உள்
அரசாங்கத்தின் அனு அரசாங்கத்தின் விரும் பொலிஸ்மா அதிபர் 3 ன்றை தேர்தல் ஆன காடுத்திருக்க முடிய புலனாகின்றது. தேர்தலை நடத்தியே தேர்தல் நடத்துவதே என்றோ ஆளும் தரப் பொலிஸ் மற்றும் பாது ஒழுங்கு தொடர்பான LGOTUTLIGCT 5 (0.9) မြုံမျို ဖြိုးမျိုးနှီဂျီ
அதுதவிர, நாட்டின் பு தொடர்பான இரகசிய கூடாது என்று கருதி
விழுவா?
கோருவது என்பது மனப்பூர்வமான ஒன்றாக எப்போதும் அமைந்திருக்கவில்லை. எதிர்க் கட்சியின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறுவதுகூட கண்துடைப்பு நடவடிக்கைகளாகவே இருந்து வருகிறது. தேர்தல் விடயத்தில் மட்டுமல்ல நாட்டின் எப்பிரச்சனையிலும் ஆளும் தரப்பும், எதிர்த்தரப்பும் மனப்பூர்வமாக கைகோர்த்து # ல்லை, நிற்கப்போவதும்
லை என்பதை கடந்த கால, சமகால கழ்வுகளை உற்று நோக்கும் எவருமே அறியக்கூடியதாகவுள்ளது.
அமைச்சரவை விசேட கூட்டத்தில் மாகாணசபைத் தேர்தலை திட்மிட்டபடி நடத்தலாம் என்று முடிவெடுத்தமைக்கு ன்னொரு பின்னணியும் இருப்பதாக அறியப்படுகிறது. ஐ.தே.கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படுத்தும் திரைமறைவு முயற்சிகளில் ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் சிலர் ஈடுபட்டிருந்தனர். அந்த முயற்சிகள் வெற்றிபெரும் கட்டத்தை ಘ್ವಿ டைத்த தகவலையடுத்தே மாகாண சபைத்
புதத ஆளும் தரபL சறறு தைரியம் பெற்றதாகக் கூறப்படுகிறது. அதேசமயம் பொலிஸ்மா அதிபர் வெளியிட்ட அறிக்கை ஒன்றும் கூர்ந்து நோக்கப்படவேண்டியதாகும்.
கு வராத சங்கதிகள்
ஆயுதம் ஏந்திய போராட்டம் இரத்தம் சிந்தும் அரசியல்
சுயநிர்ணய உரிமை, தேசிய இனபாதுகாப் புக்கு உத்தரவாதம் போன்ற அரசியல், ஜனநாயக உரிமைகளுக்காகவே தமிழ் மக்கள் ஒருகாலத்தில் se, uygus sy 55 YILDiGi) Gun y Mysor Titessit. Gløst øst it ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.
அகிம்சை என்பதும் ஆயுதம் ஏந்தாத போராட் டம் என்பதும் ஒன்றா? இல்லை.
ஆயுதம் ஏந்தாமல் ஊர்வலம் செல்வோர்கூட பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபடுவர் கல்லெறிவர் அரச சொத்துக்களுக்குசேதம் விளை விப்பர். அதாவது ஆயுதம் ஏந்தாவிட்டாலும் அந்தப் போராட்டத்திலும் ஒருவிதமான வன்முறை கலந்தி ருக்கும்.
ஆனால் அகிம்சை என்பது அப்படியல்ல வன்முறையே இருக்கக்கூடாது. உதைத்தாலும் வாங்கவேண்டும். தன்னை மட்டும் வருத்திக் கொண்டு போராடுவதே அகிம்சை, அதுதான் காந்தியின் வழி
கூட்டணியினர் அக்காலத்தில் சந்தைகளுக்கு கல்லெறிந்து ஹர்த்தால் நடத்த அனுமதித்தனர். பஸ் எரிப்புக்களை கண்டிக்காமல் இருந்தனர். துரோகிகளே, கானான்களே என்று வார்த்தைக ளால் தங்கள் எதிரிகளை வதைத்தனர். அகிம்சை வாதிகளாக கூட்டணியினர் எப்போதும் இருந்த
தணிக்கைய்ை அமுல்ப ஆட்சியாளர்கள் நியா வருகின்றனர். ஆனால், தேர்தல் நட வழங்க முடியாது என் வழங்குவதாயின் 30 ! SLGOLDéli) F(RLILCs. என்றும் பொலிஸ் மா தகவலை பகிரங்கப்படு ஒன்று அம் பான்றதேய்ாகும். போதிய பாதுகாப்பு வ
ဖွံ့ဖြိုးမြှို့ புலிகளுக்கு தெரிவித் ST05G550V05 GU585 (95 SIL ண்டுகோலாக இரு மற்கண்ட தகவலாகு அதுமட்டுமன்றி, பொ ಕ್ಲೆ: ல் இருந் பெறுவது, கைப்பற்றிய sm J GRATILDITANG in also LOT suit
பாதுகாப்பு தொடர்பா : ஆட்சியாளர்கள் உண் கருதுவார்களேயானா பலவீனம் பற்றிய தகவ உள்ளடக்கியிருந்த ெ அறிக்கையை இருந்திருப்பர். ஆனால், பாதுகாப்பு வார்த்தைப் பிரயோகங் அரசியல் நோக்கங்கை மெழுகுவதற்கே பயன்படுத்தப்பட்டு வழு தமது சொந்த அரசிய நலன்களை பாதுகாக்க பாதுகாப்பு தொடர்பா இரகசியங்களை வெளி ஆட்சியாளர்கள் தயா உள்ளதையே மேற்கண் நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன. அமைச்சரவைக் கூட்ட
si
கவிழ்வா மாகாணசபைத் தேர்த தயார் என்று முடிவெ தேர்தலை இரகசிய முயற்சிகளி ஒரு பிரிவினர் ஈடுபட்
நாட்டின் பிரதான கட் ஆட்சி அதிகாரத்தை 25LIUDOSG) 6TGOTUGO. 512645 egy LD 60LDULDITK அணுகுமுறைகள் அை
தில்லை. ஆயுதம் ஏந்த 9. ADSUMTLD,
எங்கள் மிதவாத தமி T61 pitsi) Tsit917
ஜனநாயகம் என் தெரியவில்லை.
பாராளுமன்றம் ெ சபைகளுக்கு செல்லுவது வது தேர்தலில் வெற்றி தாளத்திலும் ஈடுபடுவது
என்று நினைக்கிறார்கே தான் ஜனநாயகம் என்று
ÁlvaDA).
pair or in Curry to கள் யாழ்குடாநாட்டில் ம களை நம்பியே இன்று அ வெடிமருந்தை எப் என்று கூறு படுத்துகிறோமோ இல் Lu(0)š5ës Sony. U SUUTT வேண்டும். நனையவிட்ட
LDäks Gíslar o GMT இலட்சியங்களுக்கும் அ உலராமல் வைத்திருக்கே அரசியல் 蠶 岛 ஆனால் யாழ் குடா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடந்தால் யாது எனத் தேர்தல் லிஸ்மா அதிபர்
த்திரிகைகள் மற்றும் லமும்
OT,
#] Qña)|Tuổ), த்திற்கு மாறாக வ்வாறான அறிக்கை MOT LIITOTT (5äises து என்பது
ருவது என்றோ, நமக்கு சாதகம் 05 (U55) LONTGOTTGAV காப்பு, சட்டம் உயரதிகாரிகளும் 685 6O)6IT (?uLu
குேம்.
TSSTUL,
蠶 Gloussluffsö. ய செய்தித் டுத்தி உள்ளதாக ՍԱ) Ցու
ந்தால் பாதுகாப்பு றும், பாதுகாப்பு |யிரம் பொலிசார் ண்டியிருக்கும் அதிபர் தெரிவித்த த்தியதும் பாதுகாப்பு JGOLDITGOTS
ழங்க முடியாத
என்பதை , அவர்கள் LLSL க்கக்கூடியதே
D.
வன்னிப் 55 (ULDLIL
நிலப்பகுதிகளை பிடும்' என்றும் தெரிவித்துள்ளார். ன தகவல்கள் என்று OLDUT866)
பாதுகாப்பு
SOG) ாலிஸ் மா அதிபரின் ப்படுத்தாமல்
தேசிய நலன் என்ற கள் சொந்த or gif
நகின்றன.
GÅ)
5,
T யிடவும் T9,
L
த்தில்
JT2
DV SL55 டுத்தபோதும்,
கூடிய சாத்தியமான ம் ஆளும் தரப்பின் ty (D15560TT. சிகள் இரண்டும் தக்கவைத்தல், யே சகல க் கொண்டே தமது Tg560SLD
மல் போராடினர் என்று
ழ்கட்சிகளுக்கு அரசியல்
DIT 6) 6T 6ör GOT? 67.g. Gayub
சல்வது, உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடு
பெற எத்தகைய திருகு என்பவைதான் அரசியல்
ா தெரியவில்லை. இவை ருதுகிறார்களோ தெரிய
களான இந்நாள் மிதவாதி க்களின் அன்றாட அவலங் ரசியல் நடத்துகின்றனர். பாதும் உலர்ந்தநிலையில் igj Gior (6), o LG son uusiór லயோ எப்போதும் பயன் நிலையில் வைத்திருக்க ல் பயன்படுத்தமுடியாது. வுகளுக்கும், அரசியல் பொருந்தும். அவற்றை வண்டியதே உண்மையான OOGMUUTUIU 35L6GOLD,
நாட்டில் தமிழ்க் கட்சிகள்
திட்டமிடுகின்றன என்பதை தெளிவாக்குகின்றன. அதே சமயம் பெளத்த பேரினவாதத்தின் மேலான்மைக்கு உட்பட்டவர்களாகவும், 听 கட்சிகளும் விளங்குகின்றன. இரு அணிகளும் தங்கள் நலன்களுக்கு பாதகம் ஏற்படும்போது பெளத்த ப்ேரினவாத சக்திகளின்
துகுக்குப் பின்னால் ஓடி ஒளிந்து காள்வதையும், மதத்தின் பெயராலும், 蠶 ன் பெயராலும் தங்கள் லைப்பாடுகளுக்கு நியாயம் தேடிக்கொள்ள முயல்வதையுமே காண்முடிகிறது. எனவே, இந்த இரு அணிகளும் தாமாக
ன்வந்து தேசியப்பிரச்சனையான
தீர்க்கமுடியும் என்று நம்புவதோ, பெளத்த பேரினவாதத்தின் விருப்பு வெறுப்புக்கு மாறான தீர்வை இவை நடைமுறைப்படுத்தத் துணியக் கூடியவை என்றோ கருதுவதோ முழுமையான முட்டாள்தனமேயாகும். எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பை ஆளும் கட்சி கோருவது என்பதோ, ஒத்துழைக்க தயார் என்று எதிர்க்கட்சி கூறுவதோ இரு அணிகளுக்கிடையே நடைபெறும் அதிகாரப் போட்டிக்கு அப்பாற்பட்ட விவகாரங்களல்ல. ஒருவரை ஒருவர் கட்டியனைத்தபடி முதுகில் குத்த முற்படுகிறார்கள் என்பதே ஒத்துழைப்பு பல்லவியின் அர்த்தமாகும். மாகாண சபைத் தேர்தலை ஒத்திப்போட ஒத்துழைக்குமாறு ஏதிர்க்கட்சியிடம் ஆளும் கட்சி கோரியிருந்தது. நாட்டு
நலன், 驚 ಇಂಗ್ಡಿ என்ற போர்வையில்
இக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
னால், தற்போது தேர்தல் நடந்தால்
எதிர்க்கட்சிக்கு சாதகமாகிவிடுமோ என்ற
கொண்டவையேயாகும்.
அதேசமயம் தென்னிலங்கையில் மாகாணசபைத் தேர்தலை தள்ளிவைக்க நடைபெறும் தங்களுக்கும் தொடர்பு இல்லாததுபோல தமிழ்க் கட்சிகள் மெளனம் சாதித்து வருகின்றன.
வடக்கு-கிழக்கில் நடைபெறும் யுத்தத்தில் தமிழ் பேசும் தரப்பை பலவீனமாக்கும் இலக்கை அடைவதற்கு ஆதரவான சக்திகளின் ஆதரவை ஆட்சியாளர்கள் நாடிச் சென்றுள்ளனர். யுத்த வெற்றி தவிர தென்னிலங்கை வாக்காளர்களுக்கு வழங்க ஆட்சியாளரிடம் வேறெதுவும் இல்லை என்ற நிலையில், வெற்றிக்கான கடும் போக்கை கடைப்பிடிக்க ஆட்சியாளர்கள் தயங்கப்போவதில்லை. இந்த நிலைப்பாடு தமிழ் பேசும் மக்களின் : அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கிழக்கிலும் நகர்வுகளும், அதிர்வுகளும், கேட்கத் தொடங்கியுள்ளன. வெற்றியை நோக்கிய பாதையில் செல்வதாக தென்னிலங்கை பெளத்த பேரினவாதத்தை நம்பவைப்பது மூலமே இன்றைய
ட்சியாளர்கள் தம்ம்ை தற்காத்துக்கொள்ள முற்படுகின்றனர். அதன் விளைவு வடக்கு-கிழக்கில் தமிழ் (lugiúil Linig síliail BLD2 சுமத்தப்படும் என்பதைக்கூட தமிழ்க் SLAssi .GToilijoA).
பேசும் மக்களை பலவீனப்படுத்தி பணியவைப்பது என்ற பேரினவாத நோக்கத்துடன் பின்னிப்பிணைந்ததாகவே
காலகட்ட அரசியல், இராணுவ கழ்வுகள் அனைத்தும் அமைந்திருக்கின்றன. இன்றைய ஆட்சியாளரின் சொந்த அரசியல் தமிழ்பேசும் தரப்பை
இரசியல் நடத்தளத்தால்
அச்சமே தேர்தலை தள்ளிப்போட
எனவே, தமக்கு | தோதான தருணம் ஒன்றில் தேர்தலை
நடத்தி,
சய்ய, அந்த எதிரிக்கட்சியிடமே | "" .
T(561601 DSOTIT. அதேபோல இந்த
ஆண்டு
இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என்று எதிர்க்கட்சி கூறுவதும் ஆளும் கட்சிக்கு குழிபறிக்கும் தந்திரமேயாகும். தேர்தல் பிரச்சனையில் மட்டுமன்றி தேசிய இனப் பிரச்சனையிலும் இந்த இரு அணிகளும் ஒத்துழைப்பு பற்றி கூறிவரும் கருத்துக்களும் ஒருவ்ருக்கொருவர் பொறிவைத்து அமுக்கும் நோக்கம்
அனைத்தும் அடுத்த தேர்தலுக்காகவே அயராது உழைக்கின்றன. அதனால் தெருவின் குறுக்கே கிடந்த வாழைப்பழத்தோலை தூக்கி ஓரமாகப் போட்டால்கூட அதனையும் பத்திரிகைகளுக்கு செய்தியாக கொடுத்துவிடத் துடிக்கின்றன.
சாதாரண மனிதன் அன்றாட வாழ்வில் சக மனிதனுக்கு செய்யும் உதவிகளை இவர்கள் அரசியல் விளம்பரத்துக்கு செய்யப் பழகுகிறார்கள்
GuSV Lisso DS SGIOLAS,9gJä கள் இருக்கும். இந்தியா உட்பட எந்தவொரு
நாடும் ஈழம் பிரிய உதவாது சொந்தப் பலத்தில் போராடியே வெல்லவேண்டும் என்றுதான் சகல இயக்கங்களும் அன்று கூறின.
ஆனால் இன்று பின்னடைவுகளை காட்டி மக்களை விரக்தி கொள்ள வைக்கும் விதமாக அதே இயக்கங்கள் பேசிவருகின்றன.
ஐயாவுடன் பேசினோம். அம்மையாருடன் பேசினோம். குளத்தைக்கட்டினோம். பள்ளிக்கூடத் #? வெள்ளையடித்தோம் என்று ஏட்டிக்குப்
பாட்டியான அறிவிப்புக்கள்.
இவற்றைத்தவிர வேறு எதனையும் செய்ய முடியாத தமது இயலாமையை மறைக்க, மக்களின் அன்றாடப் பிரச்சனைதான் முக்கியம் என்று நீலிக் górgfir.
அன்றாடப் பிரச்சனை என்பது என்ன? இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கு பதிலாக, இராணுவத்தீர்வை முன்வைக்கும் அரசின்
பலவீனமாக்கும் வெற்றியிலேயே முழுக்க முழுக்க சார்ந்துள்ளது. தென்னிலங்கையில் தேர்தலை தள்ளிப்போட நடக்கும் முயற்சிகள் ஏதோ ಘ್ವಿಲ್ಲ அப்பாற்பட்ட தனியான
டயம் என்பதுபோல தமிழ்க் கட்சிகள் கருதுவது அவ்ற்றின் அரசியல் முடத்தனத்தின் வெளிப்பாடுகளேயாகும். தமிழ் பேசும் தரப்பைப் பொறுத்தவரை தென்னிலங்கையில் மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறுவதே சாதகமாகும்.
இன்றைய ஆட்சியாளர்களின் அரசியல் உறுதிப்பாடு ஆட்டம் காணுவதன் மூலமே, யுத்தத்திற்கான உலக உதவியும், மூர்க்கமான முஸ்தீபுகளும் தளர்வடையக் கூடியதாகவிருக்கும். எனவே, ஆளும் தரப்புக்கும்
SUTOMOT முரண்பாட்டை தமிழ் பேசும் தரப்பு பயன்படுத்திக் கொண்டு,
தன்னிலங்கையில் ஆளும் தரப்பை பலவீனப்படுத்தக்கூடிய கோரிக்கைகளை உற்சாகப்படுத்துவதே சரியான இராஜதந்திரமாகும்.
முனைப்பால் தோன்றும் பிரச்சனைதானே.
இடம் பெயர்வுகள், தொழில் இழப்புக்கள் கைதுகள், காணாமல் போதல்கள், போரால் ஏற்படும் உடல் உள பாதிப்புக்கள், சொத்தழிவுகள் என்பவை தான் அன்றாடப் பிரச்சனைகள்
எத்தனை விரைவாக அரசியல் தீவொன்றுக் காக அரசை நிர்ப்பந்தப்படுத்தும் உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களை உருவாக்குகிறோமோ அதுதான் அன்றாடப்பிரச்சனைகள் மேலும் மேலும் தோன்றுவதை தடுக்கும்.
உள்ளுராட்சித் தேர்தல், வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல் போன்றவை அரசுக்கு கால இழுத்தடிப்புக்கும், வெளிநாட்டு நிர்ப்பந்தங் களில் இருந்து தப்பவுமே உதவும் யுத்தம் வளர்ந்து அன்றாடப்பிரச்சனைகள் புதிய பரிணாமம் பெறவே வழிவகுக்கும்.
அன்றாடப் பிரச்சனைகளை காரணம் காட்டி அரசின் ஜனநாயக விளையாட்டுக்களுக்கு தமிழ்க் கட்சிகள் துணைபோவது அப்பட்டமான ஏமாற்று வித்தை
இந்த வித்தைக்கு பெயர் ஜனநாயகமும் அல்ல, அரசியலும் அல்ல. பதவி ஆசைகளே!
புத்தம் என்ற நெருப்பில் குளிர் காயந்தபடி யாழ்மக்களின் உணர்வுகளை மட்டும் விரக்தியைத் தூண்டி நணைய வைக்கின்றன தமிழ்க் கட்சிகள்
ஆம், வெடி மருந்தை உலர்ந்த நிலையில் வைத்திருப்பது தமிழ்க் கட்சிகளின் இன்றைய நலன்களுக்கு ஆபத்துத்தான். அதுதான் வெடிமருந் துகளை நனைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Page 8
ரிகேடியர் ஷபான ஒபோ அன்று மதிய உணவாக அமீனின்
லொட் விடுதலை சிறை வயிற்றுக்குள் சென்றது. யில் இருந்த காலத்திற் இடி அமீனுக்கு புகழ்ச்சி என்றால் கான சம்பளமும் பிடிக்கும் பெண்கள் என்றால் பிடிக்கும். மொத்தமாக வழங்கப்பட்டது அமீனிடம் காரியம் சாதிக்க விரும்பும் உகண்டா தினசரிகளில் அதுதான் சில அதிகாரிகளும், அமைச்சர்களும் தங்கள் தலைப்புச் செய்தி அழகிய மனைவியர் சகிதமே அமீனைச்
ஒபேடேயின் ஆதரவாளர்களை சந்திக்கச் செல்வதுண்டு.
2 LETÖTEBOLD
மட்டுமல்லாமல், ஒபேடே காலத்தில் வங்கி ஒன்றில் உயர் பதவிநாடிய அதி திே Elsesom சிறை வைக்கப்பட்டிருந்தவர்களும் விடு காரி ஒருவர் அமீனிடம் காரியம் சாதிப்ப IDairafliliLug BLITE தலை செய்யப்பட்டனர். தற்காகவே அழகான இளம் பெண் ஒருத்
அவ்வாறு விடுதலை செய்யப்பட்ட தியைத் திருமணம் செய்து கொண்டார் |ஜனநாயகத்தை பேட்டி கண்டு பிரமாண்டமான சிலை ஒன்று இடி LITTGLUGLIGLIGT BLI எல்லோரும் அமீனை புகழ்ந்து தள்ளி LSILSIOILj Gli னார்கள் ஒரே ஒருத்தர் மட்டும் அமீனை சர்வாதிகாரி என்று துணிந்து கூறினார். æ ಅರಿಯೆ. அவர் ஒரு சட்டத்தரணி, "ஒபேடேக் இரன்
Sq S S S S S S S ரண்டு அடி எ( கும் இடி அமீனுக்கும் தோற்றத்தில்தான் நெருங்கிய அமீன் அவ வேறுபாடு இருவருமே ஏமாற்றுக்காரர்
9,600TLT60T, கள் சர்வாதிகாரிகள்" என்று கூறினார் அதன் பின்னர்
அந்தப் பேட்டியை எடுத்த செய்தி நன்' 露 யாளர் அதனைப் பிரசுரிப்பதற்கு அனுப்ப சிற்பிக்கு மாளி
அதேநாள் மாலை அந்தச் சட்டத் தரணியை இன்னொரு பத்திரிகையாளர் ... . சந்தித்தார். அதே கருத்தையே அவருக் 。 阿 கும் சொன்னார் சட்டத்தரணி மற்றொரு செய்தி
"நீங்கள் துணிச்சல்காரர். உங்களைப் முன்னா ஜனா P: வேண்டும்' என்றார் gsflä) SITALDITSATIIff. அ
"பாராட்டுவது இருக்கட்டும், JAG) பத்திரிகையில்
போடுங்கள் பத் திரிகைகள் எல் லாம் அமீ னுக்கு வாழ்த் துச் சொல்லி வாலை ஆட் டிக் கொண்டி ருக்கின்றன." என்றார்.
பத்திரிகையாளர் சிரித்தார். அந்தச் சிரிப்பு சந்தேகத்தைக் கொடுக்க சட்டத்தரணி உஷாராக முன் னரே,பத்திரிகையாளராக இடி அமீனால் அனுப்பப்பட்டவர் கையில் பிஸ்டல் "இது மக்கள் விருப்பம். நீங்கள் ஏற்றுக் முளைத்திருந்தது. கொள்ளத்தான் வேண்டும்' என்றனர்.
எழுந்து ஓட முனைந்த நொடியில், "மக்களின் கட்டளையை மீறவா முடியும்? பிஸ்டல் வெடித்தது. வெடிச்சத்தம் கேட்டு சரி கட்டுங்கள் உள்ளே இருந்த ஆட்கள் ஓடி வருவதற்கு கட்டப்பட்டது. சிலையைத் திறந்துவைக்க இடையில் அமீனின் ஆள் காரியத்தை வும் அமீனையே அழைத்தனர். முடித்துவிட்டு காத்திருந்த காரில் ஏறி விரைந்துவிட்டார். காரின் இலக்கத்தைக் கவனிக்க முற்பட்டவர்களுக்கு ஏமாற்றம் காரில் இலக்கத் தகடே இருக்கவில்லை.
பேட்டியை பிரசுரிக்கா மல் தகவல் தந்த பத்திரிகை யாளருக்கு கார் ஒன்று பரி சளித்தான் இடி அமீன்.
"தகவல் தந்ததால் உனக்குக் கார் பிரசுரித்திருந் தால் இப்படியொரு காரால் அடித்தே உன்னைக் கொன் றிருப்போம்" என்று கூறி அமீன் நகைத்த விதம் பயங் கரமாக இருந்தது.
சட்டத்தரணி ஒருவரைத் தீர்த்துக்கட்டிய அமீன், இன் னொரு சட்ட நிபுணரான இபின்கிரா என்பவரை விடு தலை செய்து ஐக்கிய நாடு கள் சபைக்கு தூதுவராக நியமித்தான்.
"அவனுக்கு தோட்டா பரிசு, உமக்கு தூதர் பதவி காரணம், அவன் முரண்டு பிடித்தான், நீர் பணிந்து நடந்தீர் ஒபேடே உமக்கும் எதிரி எனக்கும் எதிரி எதி ரிக்கு எதிரி நண்பர்தானே!" "இல்லை, நாங்கள் உங் கள் அடிமை" என்று குழைந் தார் சட்ட நிபுணர்.
அந்தச் சட்ட நிபுணரின் அழகான மனைவி முதல் நாள் இடி அமீனைத் தனியா கச் சந்தித்திருந்தாள்.
போகும்போது அவ ளும் "நான் உங்கள் அடிமை" என்று தான் கூறிவிட்டுப் போனாள்
இப்போது சட்ட நிபுணரும் அதையே சொன்னதால் அமீன் நினைத்தான் குடும் பமே அடிமையாக இருக்கத்தான் ஆசைப் படுகிறது.
அமீனால் கொல்லப்படுவோர் தொடர்பான தகவல்கள் வெளியே தெரி யாமல் அமுக்கப்பட்டன.
அமீனின் தாராளகுணம் பற்றியே பத்திரிகைகளும் எழுதி வந்தன.
இடி CRT எங்கு சென்றாலும் மக் கள் வரவேற்க முண்டியடித்தனர். பரிசுகளும் வழங்கினார்கள்
ஓரிடத்தில் 900 மாடுகள் வெகுமதி யாகக் கொடுக்கப்பட்டன. மலைப் பாம்பு களையும் பிடித்துக் கொடுத்தார்கள்
அமீன் மிருகக்காட்சிச் சாலை ஒன் றுக்குச் சென்றபோது மலைப் பாம்பு ஒன்றைக் கண்டான் கொழுத்த பாம்பு
சுட்டு விரலை நீட்டிச் சொன்னான்: "அது எனக்கு வேண்டும்
கிறார்கள் அவர்களுக்குச் சிலைவைக்கலாமே!" என்று வீம்புக்காக அமீன் மறுத்தான்.
நல்ல மனிதரைப்பத ததுதான்"
இடி அமீன் அவி பொய்யை அறிந்தபே இருந்த ஒபேடே "அ "ஒபேடே ஜனாதி
வு நாட்டைவிட்டுத் இதுவரை எங்கள் இ மறைவாக இருந்தார் "DLGTOGI GTÜLI "என்னை நம்ப லை நம்பலாம்" எ றம் தப்பிச் செல்லு றினாள்
குறித்துக் கொன்
திறந்துவைத்த இடி அமீன் பிரமித்து நின்றான். மிகப் பிரமாண்மாக, கம்பீரமாக அமைக்கப்பட்டிருந்தது உருவச் சிலை
"யார் இந்த சிலையைச் செய்தது? என்று அமீன் கேட்டதும், அந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம் என்று புரியாமல் சிலை செய்தவனும் சிலையை செய்வித்தவர்களும் நடுநடுங்கிப் போனார்கள்
யார் பதில் சொல்வது என்ற அச்சத்தில் எவருமே வாய் திறக்கவில்லை.
"என்ன தானாகவே முளைத்துவிட் டதா? என்று மீண்டும் இடியென்று கேள்வி ஒலித்தது. தகவல உணை இ. இவர்தான்." என்று சிற்பியைக் *III 960 I) սահ காட்டிய அதிகாரியின் கைவிரல்கள் அதனைத் துரத்திக் ாகனங்கள் விரைந்
தடதடத்தன.
அடுத்து யாரும் எதிர்பாராத காரியம் அன்றிரவு அந்த
தின
ங்கள் அமீனுச் ளரது முகம் நினைவு
"வா" என்றுவிட் வன், மளமளவென்று பித்தான்
ஒன்றைச் செய்தான் அமீன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

፵”
|
Opilih
|TGinggih ILINEilaUITai
த்துவைத்து சிற்பியை னை வாரியணைத்துக்
ான் சிற்பிக்கும் அங்கு பத் துடிப்பு சீரானது. க போன்ற பெரிய ரித்தான். ளுக்கு மக்கள் மயங்கு அமீன் தடாலடியான தாடர்ந்தான். ரப்பாக வெளியானது
திபதி கபாகா இலண்ட பரது உடல் உகண்ட ரப்பட்டு சகல அரச தைகளுடன் அடக்கம் செய்யப்படும் என் பதுதான் அந்தச்
செய்தி
ஒபேடேக் காக ஜனாதி பதி கபா / காவை நாட் டைவிட்டு தப் பியோடவைத்த இடி அமீன் FLIżI flagi) (3JFITJI, GLD ன் கூறினான்: பெரிய குற்றம் இந்த வியில் இருந்து கவிழ்த்
ழ்த்துவிட்ட மற்றொரு ாது தன்ஸானியாவில் டப்பாவி" என்றார். பதி சுபாகாவை தீர்த் ரிடம் கூறினார். நான் அதனை விரும்ப Gallai)606), Gŵyr TG னால் நம்பமாட் Left Adil 4штапоа பத்திரமாக இலண் டனுக்கு தப்பிச் செல்ல ஏற்பாடு செய்ததே நான் தான் " என்று அமீன் சொன்னதை சந்தேகிக்க ஆள் இருக்கவில்லை.
J. LIII II Qfloss மரணச் சடங்குகள்
திரும்பிய அமீ ணுக்கு அந்த இரக சிய தகவல் எட்டி Ugi
"ஒபேடேயின் நம்பகமான இரா ணுவ அதிகாரி யான மேஜர் இம் மானுவேலை நீங் கள் தேடுகிறீர்
தது பெண்குரல் கொஞ்சம் மயக்க மான குரல்
"güb, fiumi?” என்றான் அமீன் அதிகாரமான தொனியில்
"அவரது காதலி" என்றாள். என்றவள் தொடர்ந்து "இம் மானுவேல் இன்றி தப்பிச் செல்கிறார். ல்லத்தில்தான் தலை
நம்புவது?
வண்டாம் என் தக றவள் கார் இலக்கம், நேரம் அனைத்தும்
ட அமீன்,
வேண்டும்? என்ன றதுக்கு அவள் சொன்
சியம்பாவின் செயலா கு வந்தது. சிரித்தான். தி ஃபோனை வைத்த உத்தரவுகளைப் பிறப்
ரவேகத்தில் செல்ல, காண்டு இராணுவ 60. விபரீதம் நிகழ்ந்தது. இடி தொடரும்
JILDGu)fi DUIJF
முடிந்து இல்லம்
கள்தானே? ஒலித்
23ᎥᎢ Ꭿ5Ꭿ 60Ꭲ Ꭷ .ᎶᏍᏧ5t ]
புகழ் பெற்ற
பொப் இசை சக் கரவர்த்தி
gold. Ga, G)
ஜாக்சனுக்கு
குழந்தை பிறக் *T芭,°莎矶TQ
தான அவர் DG)676 in a T.,
ரத்து வாங்கினார் என்று கூறப்பட்டது.
வந்ததே
கோபம் ஜாக்ச னுக்கு டெபி
என்ற
பெண்ணை
LDIT 25 வாடகைக்கு அமர்த்தி
ஆண்குழந்தை
9667 GOD பெற்றுக்
கொண்டார் பின்னர் அப் பெண்ணைப் பிடித்துப் போய்விட்டதால்
மனைவியாக்கிக் கொண்டார். இப்போது
ஜாக்சனின் இரண்டாவது குழந்தையை வயிற்
Poio சுமக்கிறார் டெபி.
மைக்கேல் ஜாக்சன் தனது முதற் குழந் தையை எப்படி வளர்க்கிறார்? என்பதுதான் உலக மகா புதினச் செய்தி
உலக மகா பணக்காரர்களில் ஒருவ ரான மைக்கேல் ஜாக்சனின் குழந்தையை கவனிக்க தினமும் ஆறு தாதிகள், ஆறு பணிப் GLIgörggir p sitengdri.
நெவர்லாந்து °、Q *u "L"T° மாளிகையில் ஜாக்சனும் அவர் குடும்பமும் வாழ்ந்து வருகின்றனர்.
அங்கு தனது குழந்தைக்காக தனி -ಸ್ನ್ಯ ஒன்றையே உருவாக்கி வைத்திருக்
|DITIT 39/13ծ 60/
குழந்தைக்கு கொடுக்கும் எந்தப் பொரு ளும் மருத்துவரீதியாகச் சுத்தம் செய்தபின் னரே அனுமதிக்கப்படும்
ஒரு முறை குழந்தை பயன்படுத்தும் பொருட்களை பொம்மை உடைகள் உட்பட மறுமுறை பயன்படுத்தக்கூடாது
குழந்தை நடமாடும் அறைகள் பாது காப்பான முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
குழந்தையைத் தொடவோ முத்த மிடவோ யாருக்கும் அனுமதி கிடையாது கண்ணாடி சன்னல் வழியாகவே குழந்தை யைப் பார்க்கமுடியும்
இதிலே கொடுமை என்ன தெரியுமா? தாய் டெபி குழந்தையை முத்தமிடக்கூட கட்டுப்பாடு இருக்கிறது. அவரது உடல் நிலையை முழுமையாக சோதித்த பின் னரே குழந்தையுடன் இருக்க அனுமதிக் கின்றனர்.
குழந்தை அழுதால் சிரிக்கவைக்கும் விதமாக பாடவும், ஆடவும் என்று தனி Lumaj, (6) LANGSST 9,6 g) 6660 i
பள்ளியில் சேர்ப்பது பற்றியும் இப் போதே யோசனை செய்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் ஜாக்சன் பள்ளியில் ஏனைய குழந்தைகளும் இருப்பார்கள் அல்லவா அதனால் வீட்டில் வைத்தே சுத்தமான முறையில் கல்வி கற்பிக்கப் போகிறாராம் என்ன மலைப்பாக இருக்கிறதா? என்ன செய்வது மலையைப் போல் பணம் குவிந்து கிடக்கிறதே.
HC 59). DTGT
இலண்டனில் இருந்து தென் ஆபிரிக்காவுக்குச் சென்ற விமானத்தில் ஒரு காண்றா à JLā
விமானத்தில் கிளப் கிளாஸ் என்பது தாராளமான ஆசனங் கள் கொண்டது. கிளப் கிளாஸில் ஒரு ஜோடி மிகத் தாராளமாக நடந்து கொள்ள ஆரம்பித்தது. அங்கு இது சகஜம் என்றா லும் அந்த சகஜத்தையே மிஞ்சும் அளவில் இலவச ஷோ காண்பிக்கத் தொடங்கிவிட்ட னர் முத்தச் சத்தம் வேறு சக பயணிகளின்
பாய்ந்து கொண்டிருந்தது. புது ஜோடியாக்கும். ஜமாய்க்கட்டும்
இளவரசி டயானா கார் விபத்தில் Ո3 փա gamլ Ո3, கட்ட தகவல் அடங்கிய புத்தகம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்துக்கு முதன் முதல் விஜயம் செய்த பொலிஸ்காரர் கூறிய தகவல் கள் புத்தகத்தில் இடம்பெற்றுள் ளன.
"டயானா உயிருக்காக மிக வும் போராடிக் கொண்டிருந்தார் மிகுந்த
துடித்துக் கொண்டிருந்தார் விபத்துக்கு உள்ளான காரின் முன் இரண்டின் நடுவில் டயானா வின் தலைப்பகுதி இருந்தது அந்த நிலையில்
த்தில்
iனான்கர்ைந்iம்
விபரிதம்
என்று ஏனைய பயணிகள் விட்டுப்பிடித்தனர்.
ஆனால் விவகாரம் அத் தோடு முடியவில்லை. திடீரென்று வித்தியாசமான சத்தங்கள் கேட்க ஆரம்பித் தன என்னவென்று பார்த் தால் நான்கு சுவருக்குள் நடத்த வேண்டியதை அங்கு நடத்தியது ஜோடி பயணிகள் எழுந்து போட்ட சத்தத் தில் ஜோடி கதிகலங்கியது. அந்த ஜோடி யில் பெண்ணின் பெயர் ரீமா, இந்திய அழகிப் போட்டியில் வென்றவர்.
அவரது நண்பர் டோடி ஃபயட்டை அவரால் பார்க்க முடிந்திருக்கும்
டயானா அந்தச் சூழ் நிலையில் நகர முற்பட்டார் கண்களைத் திறந்து பார்த் தார். ஏதோ முனகிக் கொண் டிருந்தார்.
டோடி இறந்து கிடப்ப தைப் பார்த்த டயானா கடவுளே கடவுளே. என்று முனகினார் என நினைக்கிறேன் அப்போது தனது வயிற்றை தேய்த்துக் கொண்டார் என்று செபாஸ்டியன் டார்சி என்னும் பொலிஸ் காரர் கூறியுள்ளார்.
ETilJO போடும் பொம்மைகளை தடை செய்ய
பிரிட்டனில் ஆலோசிக்கப்படுகிறது.
செல்ஃபோன் மற்றும் துப்பாக்கிகள்
போன்ற பொம்மைகளில் இருந்து வரும் சத்தங்கள் குழந்தைகளை செவிடாக்கிவிடும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித் g/GTGTGOTIT.
இலங்கைக்கு சுற்றுலாப்ா பயணிகளை இக்":ெ கலந்த விளம்பரப் படங்கள் வெளிநாடுகளில் காண்பிக்கப்பட் டுள்ளன. இந்த திடுக்கிடும் தக 19 கொழும்பு ஆங்கில இதழ்களும் வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு வரும் ஆண் களுக்கும், பெண்களுக்கும் செக் சுக்கு வாய்ப்புக்கள் உள்ளன. இலங்கை காமக் கலையில் தொன்மையான நாடு என்றெல்லாம் விளம்பரப் படம் ஒன்றில் சித்தரிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விளம்பரப் பொறுப்பை ஏற்ற நிறுவனம்
இதனையடுத்து அதிக சத்தம்
நம் நாட்டுக் குழந்தைகள் உண்மை யான துப்பாக்கி மற்றும் குண்டுச் சத்தங்களை கேட்டுக் கொண்டிருக்கிறார் களே. இவற்றை தடைசெய்வது யார்)
சுற்றுலா அழைப்பு திருக்கிடும் தகவல்
ஒன்றுதான் மேற்கண்டவாறு விளம் பரப் படம் தயாரித்து அசத்தியிருக் கிறது.
போரினால் ஏற்படும் நிதி நெருக்கடியை தணிக்க, இலங் கையை 'காம தேசமாக சித்தரிப் பதா? மானத்தை விற்பதா? என்று தென்னிலங்கையில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. ஜெர்மனியில் உள்ள இலங்கை சுற்றுலா வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர்தான் மேற்படி விளம்பரப் படத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்து தகவலை தன் உயரதி காரிக்கு தெரியப்படுத்தினாராம்.
( 0.5-1,1998

Page 9
உலகம் தோன்றிய காலத்திலிருந்து மரஞ்செடிகொடிவகை உயிரினங்கள் யாவும் காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து வந்துள்ள எந்தக் காலத்தில் எத்தகைய தாவரங்கள் உயிரினங்கள் இருந்த என்பதை இன்றைய ஆய்வாளர்கள் அறிந்து கொள்வத ஆங்காங்கே அகழ்ந்தெடுக்கப்படும் புதை வடிவங்களே உதவுகின்ற
நிலத்தில் புதையுண்ட பிராணிகளின் வடிவ அமைப்பி மட்டுமே கண்டெடுக்கலாம் உடலமைப்பு சிதைந்துவிடும் ஆன சிக்கும் பிராணியின் உடலமைப்புக் கெட் போகாமல் சிதைவுறாமல் அப்படியே இருக்கும்
அமெரிக்காவின் அலஸ்கா மாநிலம் பனிபடர்ந்த பிரதே இங்கு ஒருவகை யான்ை இனம் வாழ்ந்திருக்கின்றது என்ப விஞ்ஞானிகள் கண்டுள்ளனர். வெப்ப வலைய நாடுகளில் கான INGGA போலல்லாமல் கடும் குளிரைத் தாங்கக்கூடிய அடர் கம்பளிப் போர்வை போன்ற தோலுடன் கூடிய யானை இனம் இ மிகப் புராதன காலத்தில் வாழ்ந்திருக்கிறது.போராடி தாக்குப்பி காமையால் அழிந்து போய்விட்டது. தற்போது இந்த இனத் ாழு வில்லை. உறைந்த பனிப்படலங்களுக்குள் சி வுறாமல்- திசுக்கள் எதுவும் சிதறாமல் கண்டுபிடிக்கப்பட்ட கம்ப யானைக்குட்டிதான் படத்திலுள்ளது.
ஒரு காலத்தில் ஜேம்ஸ் பொன் துப்பறியும் ஆங்கிலப்படங்களில் கற்பனையாக செய்து காட்டிய சமாச்சாரங்கள் எல்லாம் இப்போது உண்மையாகி வருகின்றன. அந்தளவுக்கு விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் தூள் கிளப்புகின்றன. படத்தில் இருப்பது வோக்மென் கலர் ரி.வி
ரேடியோ ஒடியோதான் இதுவரை காதில் பொருத்திக் கேட்க முடிந்தது. இனி வோக்மென் ரி.வி ஒலி காதில் கேட்கும் ஒளி கண்ணில் தெரியும் இந்த வோக்மெனுடன் இணைக்கப் பட்டுள்ள நாடாதான் அண்டெனாவாகச் செயற் படும் கீழ்ப்பகுதியில் ஸ்பீக்கர் இருக்கிறது. சொனி நிறுவனம் இதனைத் தயாரித்துள்ளது. O
SqqS S S S S S S S S S S S S L S S S S SSS SSS SSSSS S S S S
உலகில் கிட்டத்தட்ட 360 கோடிப் பேரை பைத்தியம்
qás வைத்துக் கொண்டி ருக்கிறது *TQL呜 திருவிழா
மட்டுமல்ல பெண்களும் ஆவேசமாக தங்கள்
nu அணி களுக்கு *J9 கொடுக் கிறார்கள் LL, a ஜமேய்க்கா நாட்டு கால்பந்து சூப்பர் ஸ்டார் டியோன் பேட்டன் அழகிகளின் அன்புப் பிடியில் பந்தாடப்படுகிறார். அவர் கன்னத்தில் தன் இதழ் கிண்ணத்தை பதிக் கிறார் ஒரு அழகி முதன் முதலாக இந்த தடவைதான் உலக கிண்ணப் போட்டி யில் ஜமேய்க்க அணி பங்கு பெற்றுகிறது அதற்கு முக்கிய காரணமான வீரர் என்பதால் இந்த முத்த மரியாதை வண்டை மொய்க்கிறது மலர்க்கூட்டம் SSSSSSSS SS SS SS SS SSSSSS SSSSSSS SS
றுத்த அல்ல
என்ன ஒரு கோர முகம் பார்த்தீர்களா? இந்தியாவில் மும்பாய் நகரில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
யாரை பயமுறுத்துவதற்கு என்கிறீர்களா? பயமுறுத்தவல்ல, நினைவுறுத்த மும்பாயில் சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் பலியானவர்கள் நினைவாக இதனை அமைத்துள்ளனர். இந்த ராட்சத முகச் சிலையின் உயரம் 12 அடி பல உயிர்களை பலிவாங்கிய கோரத்தை முகத்தில் பிரதிபலிக்கவே இப்படி யொரு சிலை வைத்துள்ளனர். நம்நாட்டில் என்றால், அதுவும் வடக்கு கிழக்கில் குண்டுகளின் கோரத்தைக் காட்ட இப்படி எத்தனை சிலை வைக்க வேண்டியிருக்கும்?
( 0.5-11,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உலக அழகிப் போட்டி (மிஸ் வேல்ட்) பிரபஞ்ச அழகிப்போட்டி (மிஸ் யூனிவேர்சல்) போன்ற வ்ற்றில் போட்டியிடும் பெண்களுக்கு சவால்விடும் அழகிகள் இவர்கள்
தென்கொரிய தலைநகரான சியோலில் இந்த அழகிகள் அணிவகுத்தனர். கட்டுடல் அழகிப்போட்டி என்பது இதன் பெயர் பயிற்சிகள் முலம் உடலை திண்மையாக வைத்திருக்கும் இந்த கட்டுமஸ்தான அக்ளின் கையால் ஒன்று வாங்கினால் போதும் உலக அழகியும் பிரபஞ்சு அழகியும் உடைந்து போவார்கள் காலாலும் வாங்கினால், ஹி..ஹி. காணாமலே போய்விடுவார்கள் பின்னர் கண்துடைப்புக்காக விசாரணை நடத்தவேண்டியதுதான் O
சைக்கிளில் போகும்போது திடீரென்று மழை வந்தால் தொப்பல்தான் அது பழையகதை குமர் பாது று மழை வந்தால மத து பழையகதை
அடாது மழை பெய்தாலும் நனையாமல் விடாது சவாரி செய்யக்கூடிய சைக்கிள் இதோ
იou" 3յl ID60Ա) OLD 5 L. வந்துவLடது.
பட்டன் ஒன்றை தட்டிவிட்டால் மழைக்கவர் விரிந்து கூடாரம் போல தொழிற்படும். இந்த புதியரக சைக்கிளில் முதலில் சவாரி செய்த பாக்கியம் மொடல் அழகி அலினாவுக்கு கிடைத்தது. கலோன்ஞ் நகரில் நடைபெற்ற சைக்கிள் கண்காட்சியில் இதனை அறிமுகம் செய்தனர். ஆனால் குண்டு மழைக்கு தாக்குப்பிடிக்காது.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS SSS SSS H
இரண்டு கங்காருகள் மோதிக் கொள்ளும் காட்சி இது மனிதர்கள் மட்டும்தான் மல்லுக்கட்ட முடியும் என்று சட்டமா என்ன?
இந்த மோதலால் சுற்றுச் சூழல் பாதிக்காது அழிவுகள் நேராது தங்காரு என்ன குண்டே போடப் "த ஜெர்மனி முனிச் நகர மிருகக்காட்சிச் சாலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது
தகவல் அருண்)

Page 10
தமிழக பொயில் பெண் பதிகாரியா தள அறிந்த பிரபுதித் நறுக் LITTLE ilə)
L TTTTTTTT TTT LLL TTTTTTTTTS S L TTT TTT u T TT SZ T TTZLT TTTTTTTTT T T TTTT
தன் வரும் பொள் அதிர் ஒருவரின் இந்டேயோதன் ப்ள்ோபெக்டர் வோக்கு
ான் நான் தெரிவுசெய்யப்பட்டாதாது தயாரின் ரெஸ்ாள்
LLSSTTTTT K S K TTTT L Tu LLLL S T LS LTTu LTTTTSTTT LLLL u TTTu T TTTT TTT TTTT TT விரித்ரா ராடிர் நடிந்தார் பிாம் என்றான பிரபுதிர்
புதித்துக்கு சித்ராயின் வர்திப் பு கடத்தல்
lil KLINI LI Jalissal lil Jalal Mill நடிம அம்பிாவின் நம்பியாரேன் விட்டுத்த
மே மதிகதி தள் சொர் பிருவரும் பர் ரும் பொய |EA, AGADEGANGGARA sallissa lugaran Maria Ho 厲L』 படுக்குள் புகுந்து தாதா கட்டாத் து து பின்னர் |list அதிகா - 闇 TAT ANTA" ALIAI தமியா 蠶。 நன்றி வந்து பறட்டம்
W LAWAN LIITTOUILLON ॥ nga Iliri i Iliri i ETNING *** CHUNGAI "AGRUPU":"", ார்ாரதி ன்து செய்யப்பட்டுள்ார்
III., ITALIA பிராரு விடாம்நாள் மதள்
"", "" hi Tot HTML. H.P. H.W.A. IL NA பா அதி
■ - T நாரா ಕ್ಲಿಕ್ವ್ಯ s ni Ayala ng It is MILILANADPHP3 MEB"). Ant Kilustri
மந்து மற்றுடன்ாய்
தெலுங்கில் சூப் | साला | लोग" | ரஜினரி >55c2 چى %$%[[("ffffff;
டிரெவர் File:Tin அடுத்த படத்துடன் சினிமாவுக்கு ரவி முழுக்கு என்று ஒரு செய்தி இப்படத்தின் அடுத்த படமே கிடையாது முழுக்குப் போட்டுவிட்டார் என்பது பின்னொரு ... நாகார் செய்தி அன்டார
இரண்டுமே நா செய்தி என்பதே உண்மை வேமாக முன் சரிசியின் அடுத்த படத்துக்கான கதை விவாதங்கள் முடிவடையும் நிலையில் நடின் வ உள்ளனசென்னைக்கு பக்கத்தில் உள்ள ரளிக்கு சொந்தான இயற்கை எழில் சிதறினார் கொஞ்சம் தொட்டத்தில் இரவு வரை கதை விவாதம் தொடர்கிறது. தினமும் எழுந்திருக்கிறார் காண்டியில் அங்கு செய்கிறார் ரவி
பரபரப்புக்காக சில தமிழக சஞ்சிகைகள் அப்படி செய்தி போட்டுள்ான படங்களில் நடிப்பாக வெகுவார் குறைந்துள்ளாரே தவிர முற்றா கும்பிடு போடமாட்டார் என்று விளிக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ான்
ானோரயிரகர்கன் வயதுடைத்துக் கொள்ாம் SSS SSS S S SSS SSSLSSSSSSLS SSSS
assors stress G3 again
விரயகுமார் மஞ்சள் நம்பதியின் வரிகளில் ஒருவரான அருண்குமார் அடுத்து நடிக்கும் படம் கண்ால் பாவா
ஜாடி பின்ாமும் முடியாவில்ா
li li li mill-IT lill-Fr Ali AFIFA lill-Irlanfirmar irவே இந்துள்ளியெத்ர்மாரா III. I. 蠶° ஆகியோரு
கெளரவ விஜயகாந்த் விவிங்ஸ்டன் தெயாரி பிாந்து நடிக்கு படம் டாக்கும் எனக்கும் கல்யாணம் இப்படத்தை விஜயகாந்தின் நண்பர் ப்ராம் ராவுத்தர் தயாரின் கிறார்
இப்படத்துக்காக விந்தியா பாத்திர ஒன்றில் பொர நடிகராகத் தொன்றுகிறார் விர *NWA --
பிரபுதேவ நடிக் சத்யரா ரின் முன்னாள் மனோ நாதன் படம் தா சுறியிருந்தோம் அவ்வவா படத்திற்கு பட்டுள்ள பெயர் ஹவோ
கதாநாயகியைத்தான்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

三ー ● IñTSEST SLOT256No at5nrEg5nrG 6al
பிரியமான ராமன் பெயர் கொண்ட
€V£LI5f্য্য கடற்கரையில் கான்டியில் குலுங்கிக் குதுங்கி
S S S S S S S S S S S S S S S அதே நேரம் ஜாக்கிங் போக வந்த தொழிலதிபர் AEA." தங்களுக்குள் குர்தி வர்த்தது இப்பொது பிருவரும் மகா நெருகா
ஆட்டோசங்கர் விகாரத்திலும் தமிழக நட்சத்திரத்தம்பதிக்கு தமிழ் சிமா பொன் நாகரின்சியரது பெயர்கள் அடிபட்ட்ன் ''' ரூ கிளு நம்பதி மள்ார் மகள் என்று
உயர் விென் அதிகளுக்கு முன்னள தத்திருப்பதோடு நாமும் 鷺 கலைச்செவ LLLTLTTuL LLLLLLLT LLLLTTTT TTTT STTTTTTTTTT L L K SK LL LLLLLL LIM" பா ஆட்டோ சங்கரின் தொழில் அந்த நேரத்தில் மி மொளை சொல் அப்ப சார் KEPUTGITT
ாக இருந்ா சாந்த நடிகன் பிருவார் கிரு நம்பதி என்று பட்டம் சூட்டிவிட்டனர்
பலருக்கு அறிமுகம் செய்து வைத்தவன் ஆட்டோ கன்னடப் பட பதில் முதலிடத்தில் பி
9ggg yHayitisb9 பிள் இவருக்கும் ஆக்ஷன் "ಕ್ಷ್ டையே ஒட்டு li II, ASIAN, HIALU AMARA IT pairLLNA II சென்னை நியாகரா நகரில் உள்ள தொட்ட
| M. MJI NATO அதிகாரியாது மான்களும் கானப்படுகின்றனர் நகரின் ப்ெபாளர் எங்ா
Im Galiny CANTANT Aktar நடிாக விவாதத்துக்காக ஒன் கடுரா | #း பாரிய வந்து காயம் பார்ந்து விடுவர் A alsTrinitial Frt in ாருள் போட்டுத்திருப்பது பலவிதங் I A .
ான் என்பதாள் A முகம் MIT"M I r II, III, li li கழிப்பதில் ாங் செய்கிறார்கள் It
Trn TTL வேல் நடிகர் வால் ஆட்டினாரா? நாத்தில் தந்து பெனயாகும் ம நன்றின் ஆரியர் பொரில் பார் செய்
TITT
ஆசிரியா கொய செய்ய பிாய் நடிகர் ாட்டபத்திா ஆரியர் மீது ம்ே III III, III FlI llIIIIIIIIIIIIIIIIlllIIIMIIIIIIIIIIII ா நகரு சொந்தா ள LLLLLL LLLL S SYY S SS Z S S TTL TTTTL Milwyr ryw HTTP artin Hi'r Gylliam Himmler பாட வார் வெல் நடிகர்
ாபித்தார் தாயிங்
| || ||If al III, III. Trei ா கொடுத்த ஆவிட்டார்
■■ 』專車 Ffurf Man || || ா
u ni i Airline well நாடார ாா
குப்பாட்டிய
நெடுந்து
trait i
பா
11 ܠܐ
சூப்பர்
ЕшILபர்நாயகரான நாகார் த்தை இயக்கிய சுரேன் தில் நடித்த ஆட்டோ பாடு போடுகிறது. | rrrrrrrwr Awyrlur KA NA ராவின் காட்டில்
ாயந்த நார்ா சம் அதிகமானதால் தற்போது மறுபடியும்
エ
கஜோல் வர்ணனை'கிளுகிளுஉ
A AYDIN லும் ஏராளம் ரசிகர்கள் கஜோலுக்கு தமிழ் எப்படி ரசிக கொள்ளாகள் பலர் ஜோலுக்கு GAMAW" PYF EN DIE LIITILIII ரந்த இங்கே ஒரே
தமிழ் தெரியாத காராத்தால் தமிழ் நண்பர் (க்ருதி சிரிப்புடன் சாப்ட்
ஒருவரிட்ம்கடிதங்கள்ை காண்பித்துவிளக்கம் வேண்டியதுதானே
பாராம் கரோய் கட்டத்தியும்ா
கடிதங்களை படித்ததும் அந்த
தர்மசங்கடமாக் போய்விட்டத்ாய்வு ஒப்ப்
ாப்பா புத்துப் பெ

Page 11
al ربري 1 = __ ܢ ܘ 1+1 ܒܨܒ
IDIO JULIOLOGINI Pô|OÚ ରାଗ S S S . . . . . . ." இளையதிலகம் வாங்கிக் கொடுத்த நிலம் தம்மவர் பத்தில் Kini sila amr நடிகையின் பெயரில் இதுவரை பிருந்தது. அந்த ரக அறிமுகம் செய்தவர் ரண்டாக் நிலத்தை இளைய நிலகத்திடம் கொடுந்துவிடுமாறு இப்போது SAMTIDIGT TUTMONT IN "Ayu சந்தர வியக்குநர் கட்டளையாம் உடனே திருப்பிக் வுடனும் கேட் பாடி ஆரவி செய்யும் |- கொடுத்துவிட்டார் நடிகை
தெலுங்கில் முன்னணி வகித்து தமிழிலும்பிர : TA' HAN T பாள நாக நடிகர் அர்ஜுனன் அம்பு விடுவது MITTENTOMIMPINTATAKSIMIT WAT ர
" |T || TRT, F.II IKILI TRT, S KSTTT TT TL TLTTT TTTTuTu S LLL LL L LLLLLLLTkL kTYY LkuS இவகு டன் நடிக்கும் தடினாள் நிலைதான் பரிநாம் எது கிடைத்தாலும் நடிப்பேன்" NGAN எப்போது நடிகர் அழைந்தாலும் அங்கு ஆராக மோ EN VEL .78 வேண்டு பிடிப்பையால் தாக்கிவிடுவார் "யவு செய்து வாக்கு கா
பத்திலிருந்து நாய் முத்திரை குத்திவிடாதீர்கள் திர
- காதல் கோட்டநாயகியபிடியில் கலந்து நல்ாதைகளில் வேதநாயகனா திருமா
கொண்டாஸ் ரீரோ பாடு கொண்டாட்டம் நடிகை நடிக்கவே விரும்புகிறேன் என்றும் சந்த் பயின் நாய்க்கும் விதம் விதமாக சாமத்துக் கொண்டு Up". பிருக்கிற | "უ"| வந்து ஹிரோவுக்கும் சேர்ந்து விருந்து போடு
III.
கதைார நடிகையை நம் மன்னன் பெயர் | CONWY இயக்குநர் அளந்தாம் வாய்ப்பு
கிடைக்கப் பாகிறது என்ற மிக்கையில் பறந்து பார் இயக்குநரோ அவ ருடன் அன்பா நகமும், ானதாக பிருந்துவிட்டு Ffurfiau ArfFFFFF "ாடங்கள் ரசிகள் அது
நீங்கள் விரும்பிால்ான் படத்திய நாயினுக்கு
ா நடிக்கா ாள்ள்தருகிறேன் நடிை
படும் சொத்தில் ே
UT FI நிரோஷா காத கிகவா அடிபட் ார் பரப்
· Eri II in பின்னர் தே 醬"醬 கியது.
வியாத் 5 FY FIF IT HAN அபக்கமான
இருப்பவர் ாந்தியின் து நிரோஷா திருமணம்செர் THI I tij.
SS
ரையாடல் ஆடினால் இலட்சம் கவர்ச்சி
IFFITH SL பிரபலமாக இருக்கும் நடிகைகள் ஒரு பாடலுக்கு தெலுங்கில் நாரா
கவர்ச்சியாக நடனம் ஆடுவது ஏன் குன்பு கெளதமி, படத்தில் மீனா கவர்
ரம்யா என்று ஒரு பாடலுக்காக்கவர்ச்சி நடனம் ஆடிய afawart MIT Gasparrr, தொட்டப் யு வெள்ளிக் நடிகைகள் பட்டியல் # கொண்டிருக்கிறது. தெலுங்கில் காலு ாாேள் AGA காதவர் தினம் படத்தில் தொடையழகி ரம்யா ஒரு Izarrera: AGUNTZAri 5, .
தி உரையாடல் பங்கு பாடலுக்கு நடனம் ஆடுகிறார் டும் மீனாதெலுங்கில் | TLEITTAT. :ெ என் ரம்யா என்று கேட்டால் ஏஆர் ரகுமான் ஆடைகளை குறைக்கத்
கொட்டை நடிகையும் பூப் இசைக்கு ஆட வேண்டும் என்று ஆசை அதனால்தான் ப்பதால், அங்கு ஏற். ாற மாதுடைய மணியன் ஆடப்புக்கொண்டேன்" என்று பொய் சொல்லுகிறார்கல்க்கிவரும் சொந்த்
பக்குதர் YAIKU உள்மாள் ராம் பளம் ஒரு பாடலுக்கு போன்ற நடி பித் தகவல் பத்திரிகை ஆட மாதியம் எவ்வளவு தெரியுமா இந்திய ă GANAKKNOPLIT A Grrrrrr பந்துக்கு கசிந்ததாம் பத்து இபட்சம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

fISTI (6IDTMs. அப்பாணம் இழுத்தப்
தந்தை AWB"2" | ற்றம் P“ த்தில் கைதாவதால் பானுப்பிரிாவை அப்பாளி என்ராவே த்ரா ஜோடி YAYLIK Lyriran Tabana ரசிகள் கொள்ளு விட்டது பழைய *T ** LuTTT TTTTTT TTTTTTTTTTSTTLS TTS TLTTT TTTTTT LLTTTTTT S LS S LSL SKS தாயாபாரத்தோடு தொடர்பில்லை"தமிழில் கவிழ்ந்துவிட்டது. பத்தில் நடித்து ரப்பிரியா கறுவதை யாரும் நம்புவ frri frarsalafeigi til hagna கொண்டிருக்கையில் ஒப்புக்கொன் "நல் ந்த்ரா தெலுங்கில்படு பங்களுக்கு நிறுதிதாக பெண்கா களைத் தேர்வு செய்யத் தவறியதும் ASTM AM ம் செய்வதுதான் அவரது தொடர் நாள் வீழ்ச்சிக்கு காரனமா என்று ரா பட் அள அதனால் உள்ளூர் இதன்பில் அப்பாஸ் நூற்றாராம் வரும் ந்த்ராவுக்காக யாவுக்கு கிளடக்கவிய அமெரிக் தேடி வந்து ஒப்பந்தம் செய்து ாந்திருக்கிறார்கள்
நிகழ்ச் ஒன்றுக்கு சென்றபோதுபண் தருகிறார்கள் வாங்கி தெலுங்கில் ாள் என்ற துப்பா இளைஞர் கொள்கிறேன் நான் பார்க்கெட் Ti i II LTTTTT TTTTTTT TT TL LL LTTTTT S TTTT TTTTT TTTT YS SYLTT STTTTT T SYYSZ T T t முள்வ எட்டவிட்டது .. ாட வைத்து துல்வா கொடுக் இளைஞர் litty Lt. Tei, lassuIII- வேன் UTÁN LITTU NOU ANPIL மாட்டார்கள் அதுதான்
anlar Titi என்கிறார். விழுந்த கிறார்
штајн амант, т
吕匣m萤-ā呜T முகப்பில் சிகப்பு ஆடைக்குள் படல் மறைந்திருப்பயர் சுப்ரா ஆந்திர மாநில அழகி சினிமா ஆசையில் சென்னைக்கு பந்து வாய்ப்புத் தேடிார்
சொந்தப் பெயர் ஜோதிரினிமா வாய்ப்பு கிடைத்ததும் மாற்றிக்கொண்டபெயர் ப்ரா உள்ளத்தைக் கிள்ளாதே' என் காதல் புது காதல் ஓர் ஆலயம் போன்ற படங் |ளில் கதாநாயகி வாய்ப்புக் கிடைத்திரும் கிறது. ஒரு படம் கூட வெளியாமல் இருக்கை யில் தன் திறமையாலும் நெளிவு அழிவான ஆகுமுறையாலும் பல பட வாய்ப்புக்களை ாத்தியிருக்கிறார் ப்ரா
SS LS LS L LS LS LS LS LS S S LSS LSL LS LS
சிம்ரானின் காவலர் நடிகை சிம்ரான் படப்பிடிப்புக்கு வரும்போது நாய்க்குல அல்லது தந்தைக்குலம் கூடவே வருவது வழக்கம் இப்போது அப் பொறுப்பை தலைமேல்
ப்யவர் பிரசாத்.
ார்ந்த பிராத் பிரபுதேவாவின் சகோதரர்களில்
■■■ ருள் பின்னொரு சகோதரராா ரா" கந்தரம்
ர்ரனான சிரியராக நேசிக்கிறார்
அவருக்கு விரைவில் திருமணமாகப் போகிறது
அவருக்கும் தொடர்பு கிட்ையாது என்று சிம்ரான் சொன்னாலும் விஷயத்தை மறைக்க முடியுமா பிராத் ஏன் ாவலுக்கு வரவேண்டும்
■■_■門
நியின் ஆள் ... . . . .
MAJMUJE BM, III. A MCYBE LIN
FIRENGIG வதந்தி இரகசிய திருமணம் நடந்ததா ாம் விஜய வெளியான செய்தி கவப்பட மில்லாத வதந்தி என்கிறார் Na to னுமதியோடு யாரா என்னை ஒரம் கட்டுவதற்காக வதந்திகளைப்
பாப்புகிறார்கள் எனக்கும் காதலிக்க ஆசைதான் IN ITS WAKA கூடிய ஆண் யாரும் என் கண்ணில் படவில்லை கிர் அப்படிக் கூறுவதுதான் சந்தேகத்தை துரிதப்படுத்துகிறது.
பிச்சைக்கான் பின்னடிப்பு புதுப்பித்தன் படத்தில் குடும்பப்பாங்கான பாத்திர
நான்கு விந்தியாசமான பாத்திர ால் நடித்து முன்றுக்கு வரத் ளிேல் தான்றுகிறார் பார்த்தொடங்கிர் விதி
in
கும் குர்யம்சம் FA தத்து
FIFA வேண்டு AJI IGRT, WAGANGrigor Komuna / Tो| பாகாபட்டதோ பின்னடைந்து
யே ஆகவே EiI. HESM FIHF பார்ந்திபனுக்கு கோபுக் iall மாடியானப்படத்தில் நடிப் தொடங் ராஜா கெளதமி, தேவாளி ஆகியோன் பிடத்தில் ய்க்குநருடன்
HETHI
(litir i litir sirrier if I di, கொண்டார் காத TITUT
மகள் கெளதமிஒப்புக் கொண்டபடிநோயில் விந்ததால் தொழிலில் நடிப்பரா தெரியவில்லை முக்கி ஈடுபாட்டைக் காட்ட முடிய வேடத்தில் ரஞ்சித் நடிக்கிறார் வில்லை

Page 12
arcòT 2.as) i QJL QJL) எங்கே உள்ளது(7նuւգ 2.67015/
என்னை நோக்க என்னுள் நோக்க எங்கும் நோக்க எதுவும் காண்கிலேன்
எல்லாம் ஆன்மா எல்லாம் இறைவன் என் வடிவமும்எல்லார் வடிவமும்
LUGOOTTřil 85 GİT Gg5 L9. u//0//h/561 65ւց LUGO) 65 66 67 Gg5 LS. பரிதவிக்கின்றோம்.
GTg5. 60 UTCil? 15 000/?
எல்லா மதத்திற்கும் 1ւյնungյմ: தேடல் முக்கியம் ஆத்மீகத் தேடல்
நீண்ட நாட்களான எனது தேடல் நிறைவு பெற்றது
தேடுதல்களில் தேவையற்று Տվհնuւ6-9|ւգ வாங்கியபோது.
சுபா வரன்-கண்டி
அவளை நெருங்கும் போதும், விலகும் போதும் நனவுகள் தூரமாகின்றன
கனவுகள் கண்கலக்கின்றன.
தியானி மனது இறைவன் போல், கருவிழி காணும் போதும்
காற்றோடு புறப்பொருள் அசையும் போதும்,
இருதயம் துடிக்கும் போதும்,
உதடுகள் உச்சரிக்கும் போதும், செவிப்பறை மடுக்கும் போதும்,
முக்கு சுவாசிக்கும் போதும்
இவ்வொன்றிலும் அவளின் பிரதிபலிப்புக்கள்
என் எண்ணச் சிதறுபடிகளில், எதுவுமே அடேறவில்லைஅவளைத் தவிர
:Galf 15Tät alusló7 மற்றைய மகத்துவமெல்லாம் உணராது முதிர்ந்து விடுவேனோ, என்று ரங்கினேன். ரக்கத்திலும் அவளே எட்டிப் பார்த்தாள்
(ஈச்சையூர்ச் சிவா)
S S S S S S SS SS SSSSS S SSSS LTU CIO GTGÖTGO) GOT(Ü) பழித்துப் பேசட்டும் நீ மட்டும் பழிக்கா விட்டால் போதும்
** தாகித்தால் சொல் தண்ணீர் கிடைக்காவிட்டால்
இதயத்தை(ப்) பிழிந்து தருகிறேன் 27 தாகம் திரக்குடி
** Uf) 60a Gö5IGÜ 607 Tü. பகலவனைத் திருடி வந்து சமைத்துத் தருகிறேன்
2_{s
நேற்று இன்றாக இன்று
Uf) gaofa III lygio)
**
505 GOOGLICITOU OFICU
saggionlaraqlığı
நாளையாகியபடி தொடர SBomtQ/ya") LCuiroTirqyib, 9ydôro) or தெரேசாவும் 805 DITËsi ai sotit, ரொனி பிளேயர் பிரதமராகியும் 9ցյրի08որ 55/55/gարճlպմ இன்றுடன் வாரங்கள்
இஸ்ரேலும் பலஸ்தினமும் LDISIG 2 Liutgasses 606: dg5/ Ugu al (Dj Liridis 6771765, நாம் மட்டும் இந்த யுத்தத்தால் நிற்கிறோம் அனாதைகளாக செல்வி அபிராமி வன்னியகுலம் திருக்கோணமலை
நட்சத்திரங்களை(க்) · · · களவாடி வந்து ש"פי"פ של" !計
sey, U7007 ffi/25,677
உயிரையே தோழி உன் 5 50551000: உனக்கு அன்பை யாசித்த | 

Page 13
குழந்தைகளின் பற்களைக் கவனத்து டன் பராமரிக்க வேண் டியது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும் பற் களைக் கவனமாகப் பராமரிக் / காமல் விட்டால், குழந்தை " களின் பற்கள் கெட்டு, பார்க்கவே அசி மாகிவிடும்.
குழந்தைகளுக்கு 8 மாதம் ஆகும்போது பல் முளைக்கத் தொடங்குகிறது. அப் போதிருந்தே பற்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள் ஆனால் 8 மாதத்திலேயே பற்கள் வெளியே தெரிவதில்லை. அவை வெளியே தெரிய மேலும் கொஞ்சகாலம் ஆகும்.
சிறு வயதில் குழந்தைகளின் பல்லுக்கு கெடுதல் ஏற்படுத்தக் காரணமாக இருப்பது பால் போத்தல்கள்.
இனிப்பு கலந்த பாலையோ, பழச் சாறையோ போத்தல்களில் அடைத்துக் குழந் தைகளுக்குக் கொடுக்கும்போது, அவை வெகு நேரம் வாய்க்குள்ளே தங்குகின்றன. அதனால் குழந்தையின் பிஞ்சுப் பற்களுக்குச் சேதம் ஏற்படுகிறது. தொட்டிலிலோ கட்டிலிலோ குழந்தைகளைக் கிடத்தி அதன் வாயில் பால் நிரப்பிய போத்தலைச் செருகி விட்டு, தன் வேலைகளைப் பார்ப்பதிலே கவனமாக இருக்கின்ற பெண்கள் தங்களது குழந்தையின் பற்கள் கெட்டுப்போகும் என்பதை உணர வேண்டும். பால் போத்தலை வாயில் வைத் திருக்கும் குழந்தை அமைதியாகப் பாலைக் குடித்தபடியே இருக்கும். அப்போது வாயில் கெட்டியாக நிற்கும் பாலால் பற்கள் கெடு கின்றன.
குழந்தைகளின் பற்கள் பெரிதாக வளர்ந்த பின்பே அதனைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று தாய்மார்கள் நினைக்கிறார்கள். அது
凸嘉
மனதின் கண்ணாடி முகம் அதனால் முகம் எந்நேரமும் பொலிவாக இருத்தல் அவசியம் முகப் பொலிவை ஏற்படுத்திக் கொள்வது எப்படி?
* காலை-மதியம்-இரவு மூன்று நேரமும் தினமும் குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள்
* இரண்டு கை நிறைய தண்ணீரை வாரி முகத்தில் நன்றாக அடியுங்கள் முகம் கழுவும் எல்லா நேரத்திலும் சோப்புப் போடக்கூடாது முடிந்தளவு சோப்பின் பயன் பாட்டைக் குறைக்க வேண்டும்.
* இரவில் முகம் கழுவும்போது பெண் கள் மஞ்சள் தேய்த்துக் கழுவினால் முகப் பொலிவு அதிகரிக்கும்.
* இரவு தூங்கும் முகத்தில் பவுடர் மேக்-அப் எதுவும் இருக்கக்கூடாது. அவைகளைக் கழுவி நீக்கிவிட்டே தூங்க வேண்டும்.
3
தவறு சிறு பற்களாக இருக்கும்போதே சுத் |-Unöfn தன் ச் : ಸ್ಧ, Fo್ 959, 56 I GÖDÖTLD ': பாலோ போதும் பின்னர் சு:
கொடுத்தார் உணவோ கொடுத்த பின்பு o: #
-
சுத்தமான துணியை தண்ணீரில் நனைத்து
மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
பெறும் பெண்களுக்கு
தான். அந்த நம்பிக்ை நண்பர்கள் சிலர் என்
என்றார்.
குழந்தையின் ஈறுகளைத் துடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும். இதைக் காலை-மாலை என்று இருவேளைகள் மட்டும் செய்யாமல் உணவு கொடுத்த பின்பு ஒவ்வொரு தடவை யும் செய்து வருதல் நல்லது
உங்களுக்குக் குழந்தைகள் இருந்தால் குழந்தைகளின் வாயில் பால் போத்தலைக்
அதன் பின்னர்டயா கொடுத்துத் தூங்கச் செய்யாதீர்கள் குழந்தை சந்திப்பது பற்றி சாள்
LS6606).
அன்ட்று மோட்டன் கதை பத்திரிகைகளில்
தூங்கி விடும்போது பால் அப்படியே வாயில் கெட்டியாகி விடும்.
பால் வாய்க்குள் கொட்டாமல் இருந் தாலே, குழந்தைகளின் பற்களுக்கு சேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
சில பகுதிகளில் தண்ணீரில் புளோரைட் கிய பின்னர் டயானா குறைவாக இருக்கும் அதுவும் பற்களைப் - நடமாடுவதைக் கு பாதிக்கும். அதற்கு பல் டாக்டரிடம் ஆலோ தவிர்த்துக் கொண்ட சனை பெற்று o அக
ULITg16160TU)|BLDDIU5 மாகவே வெளியே gெ தொடர்ந்து அவ்வ * தக்காளி அல்லது வெள்ளரிக்காயை என்பதால, மறுபடி தன் வட்டமாக வெட்டி முகத்தில் ஒட்டிவையுங்கள் - தொடர எண்ணினார் 30 நிமிடம் அப்படி வைத்துவிட்டு, பின்பு மேர்சிசைட்என்ற இ g: நீரால் முகம் கழுவுங்கள் தினமும் ஏழை நோயாளர்கள்
Սալգծ செய்தால் முகத்தில் சுருக்கங்கள் முன்புபோல 醬 9J|ADLU LT35J, உள்ளூரச் சங்கடப்பட்டு
அதிகமாகக் கோபமும் ஆத்திரமும் i,g, 6SN(R)gfhuSl6öT ಇಂದ್ಲಿ-ಫಿಫ್ಟೆ! ஏற்படும்.அதனால் கோபம் ஆத்திரத்தைப் UG) IT sing 600T.g எப்போதும் சிரித்த முகத்தோடு குழு血 giğG [fi| J,6ቨ|. - - - "למפא பெண்களுக்கு முக்குத்தி அணிவதற்குகள் தங்கள்இவரசி முன்னால் அது அவசியமா என்று ஆலோ காரைவிட்டுடயான சிக்க வேண்டும் அணிய வேண்டும் என்றா - விட பல மடங்கு உர லும் முக்கின் அளவுக்கு அழகு சேர்க்கும் எதிர்கொண்டார். விதத்தில் பொருத்தமான முக்குத்தியை தேர்ந் தெடுத்து அணிய வேண்டும்.
* முக அழகுக்கு முக்கியமாக இருப்பது கண்கள். அதனால் கண்களுக்கு மேக்-அப் போடும்போது கவனமாகக் குறைந்த அளவே மேக்-அப் போடவேண்டும், கை நிறைய தண் ணிரை வாரிக் கண்ணோடு சேர்த்து அடிக்கடி வைப்பது நல்லது அப்படிச் செய்தால் கண் ணுக்குக் குளிர்ச்சியும் பொலிவும் கிடைக்கும். * காலையிலும் மாலையிலும் 10 முறை வாயில் தண்ணீரை வைத்து வாயை பலூன் மாதிரி ஆக்கித் தண்ணீரைக் கொப்பளியுங்கள் தண்ணீர் வைக்காமல் பலூன் மாதிரி வாயை ஊதவும் வைக்கலாம். இவ்வாறு செய்தால் முகச்சுருக்கம் ஏற்படுவது தாமதமாகும் முகம் பார்ப்பதற்குப் பொலிவுடன் காணப்படும்
பற்களையும் உதட்டையும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பெண்களுக்கு முக அழகே முக்கியமான 9IP(5. O
பூச்செண்டுகளை பு கொண்டும் நலம் வி
9.6
காண்டும்-நீண்ட ந
தேர்ந்தெடுக்கப்படுவார்.வர்த்தில் ஒருவருக்கு மட்டுமே ಆಳ್ವ E. பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். ಙ್
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் 勁g g).5 ஒட்டி அனுப்பினால் போதுமானது அடக்கமாட்டாமல் (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) Lಟ್ಟಿರಾಟ್ಜ 5,600TGoff GL
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் o" Sigj Gulji
Logie |subpolI-Gé Barna Bsú nim Juň uL: | ||Quum. . . . . . . . . . . . . . . . . . . . . . . . st gral s
. . . . . . | oglo-otolul"o முகவரி S S S S S S S S S S S S S S S S S S S S SSS S SS S SS S SS S SS SS SSSS S தெரிவு செய்யப் |<ঙা’ CO தொழில் படுகிறவர்கள் தமது|பரிசுவற்றவாகின 岛 LIGOSU ULPRIS GOGIT சார்பில் வாழ்த்துே 603; Gunrüuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா anna-Bahn–GlaciliumLásain lefiás esetb. မျိုး” ...”ါ” リー二 二 二 二 二.エ。下。下丁下 丁下 பற்றி தபால் மூல | * GiúLJamamagulam Guds as Bauamingu ggg gasg9: 11-07-1998 அறிவிக்கப்படும்
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொள்
ಲಿ೦oು 05ー11,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

瓦、 ফ্লািস্ট্র କ୍ବ
நேகிதி கரோலினை று சந்தித்ததை கிசுகிசு ரச குடும்பம்
நியால் முதலில் அதிர்ந்த நாகரித்துக் கொண்டு
ஒருவரை கணவனாகப் ஆண்களை வெறுக்கும் கையில்தான் சாள்ஸின் மீது சந்தேகப்படுகிறார்
னாதன் சிநேகிதிகளை ஸின் வட்டாரம் மூச்சு
எழுதிய டயானாவின் வெளியாகத் தொடங் வெளியே பகிரங்கமாக றைத்துக்கொண்டார். ார் என்றும் கூறலாம். க்கு பாதகம் ஏதும் ஏற் JT5JLD, UTRICELLO BITU6001 ல்வதைத் தவிர்த்தார். ாறு இருக்க முடியாது து சமூகசேவைகளைத்
டத்தில் இருந்தவயதான டுதிக்குச் சென்றார்.
ற்பு இருக்காது என்று க்கொண்டே சென்றார். D6ÖTGOTTổi) 9,68 OTL GEITL "If யம் தந்தது
கான மககள் அங்கு செண்டுகள் சகிதம் அவர் காகக் காத்திருந்தனர். ாஇறங்கியதும்முன்பை hgs gloftsot HjGasoNL)
ன்னகையுடன் பெற்றுக் சாரித்துக் ಛೀ னத்தில் கிள்ளிவிட்டுக் Iட்களின் பின்னர் உற்
LLUIT 60TT.
ன் முகங்களில் காணப்
அந்த விடுதிக்குள் இருந்த வயோதிபர் களுடன் பரிவோடு உரையாடினார். தொட்டுத் தடவினார்.
விளம்பரத்திற்காகவும், புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காகவும் அங்கு விஜயம் செய்த பெரிய இடத்துப் பிரமுகர்கள் பலரை அந்த வயோதிபர்கள் கண்டிருந்தனர்.
அதற்கெல்லாம் மாறாக, ಟ್ಲಿ யில் இருந்துஎழும் அன்புடயானாவினுடையது என்பதை அவர்கள் உணர்ந்து நெகிழ்ந்தனர். டயானாவை நெகிழவைக்கும் சம்பவம் ஒன்றும் அங்கு நடந்தது
வயோதிபமாது ஒருவர் டயானாவை அணைத்து முகத்தை தடவியவண்ணம் "சிறு பெண்ணர்க இருக்கிறாயே! நீ எப்படியம்மா த்தனை துயரங்களையும் தாங்கிக் கொள் றாய்" என்று கேட்டு கண்ணீர் சிந்தினார். தனது தாயாரின் நினைவுதான் வந்தது டயானாவுக்கு குபுக்கென்று கண்ணீர் வந்து விட்டது. அந்தமாதுவை அணைத்தபடி அழுதார் LUT60TT.
டயானாவின் சிநேகிதிகள் அவரைப் பற்றி கூறுகையில் "டயானா ஒரு சிறந்த நடிகை தன்னுடைய தனிப்பட்ட துயரங்களை வெளிக் காட்டாது எதுவும் நடவாதது போல நடந்து
ULLITri.
டயானாவின் நிலை குறித்து எவ்வித அணு தாபமும் அக் கடிதங்களில் காணப்படவில்லை. விவாகரத்துக்குமுழுமையானமறுப்பாகவும் கண்டனமாகவும் அக் கடிதங்கள் இருந்தன.
சாள்ஸ் விவாகரத்துக்கு இணங்கியதால் மகிழ்ச்சியடைந்தடயானா எடின்பரோகோமக னின் கடிதங்களால் கவலையுற்றார்.
"இந்த நரகத்தில் இருந்து மீட்சியே இல் லையா?" என்றுதன் அறைக்குள் சென்றுத மையில் கிடந்து கண்ணீர் விட்டுப்புலம்பினார். அத்தனை துயரத்தின் மத்தியிலும் அரச குடும்ப விழாக்களில் கலந்துகொண்டார்.
கோடைகால நிகழ்ச்சிகளில் படைகளின் அணிவகுப்பு ಙ್ முதல் நிகழ்ச்சி
பின்னர் அஸ்கொட் குதிரைப் பந்தயம் போன்ற பல நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக கோடை காலம் முழுவதும் நடைபெறும்
முதல்நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாள்ஸ்சையும், டயானாவையும் பலரும் உற்று நோக்கினார்கள்
இருவரும் எவ்வாறு நடந்துகொள்ளுகிறார் கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார் களாபுன்னக்ைபூக்கிறார்களா? அனுசரணை யாக நடந்து கொள்கிறார்களா என்றே சகல கண்களும் அவர்கள்மேல் மொய்த்தன.
ஆனால், விழா முடியும்வரை இருவரும் ஒரு
B51065 goffheir ailg25 millti6î
கொள்ளக்கூடியவர்" என்று சொல்வதுண்டு அப்படிப்பட்ட டயானாவால் கூட தன் உணர்ச்சிகளை மறைத்துக்கொள்ளமுடியாத சந்தர்ப்பங்கள் இருந்தன.
டயானாவுடன் அரசகுடும்பத்தில் பரிவோடு நடந்து கொண்டவர் எடின்பரே கோமகன்
தனதுமாமனாரான எடின்பரோகோமகன் மீது டயானாவும் அன்பு கொண்டிருந்தார்.
மகாராணியாலும், புத்திரர் சாள்ஸ்சினா ம் அலட்சியப்ப்டுத்தப்படும் ஒருவராகவே காமகன் இருந்தார்.
எனினும் அரச குடும்ப கெளரவம் என்னும் போலித்தனம் அவரையும் ஆட்டிப்படைத்தது. சாள்ஸ்சும் டயானாவும் பிரிந்தால் அரச டும்பம் நெருக்கடிக்கு உள்ளாகும் என்று : ူမျိုးမျိုး கணவர் எடின் பரோ கோமகனும் விவாகரத்துக்கு சம்மதிப்ப தில்லை என்று முடிவு செய்தனர்.
கோடை காலத்துக்கான அரச குடும்ப நிகழ்ச்சிகள் அப்போது ஆரம்பமாகி இருந்தன. 醬 காலகட்டத்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் வின்சர் மாளிகையில் ஒன்றாகக் கூடியிருக்க வேண்டும் என்பது சம்பிரதாயம்
மது விவாகரத்துக்கு அரச குடும்ப அணு மதிய்ைப் பெற இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்தார் டயானா
சாள்ஸ் விவாகரத்துக்குசம்மதம் தெரிவித்து விட்டதால், மகாராணி உட்பட அரச குடும்பத் தினரும் சம்மதிப்பர் என்றே டயானா நம்பி யிருந்தார்.
அந்த நம்பிக்கையில் 黜 விழுந்தது முடி யவே முடியாது என்று விட்டனர் மகாராணி (LLD 96) IT 9,600TG) ICBLD.
அதிலும் டயானாவை ஆச்சரியப்படுத்தியது (EEITLDg6f60 (gTLD.
எடின் பரோ கோமகன் டயானாவுக்கு
வரை ஒருவர் பார்க்கவும் இல்லை, புன்னகை பூக்கவும் இல்லை.
அருகருகே போடப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருந்தபோதும் தப்பித் தவறிக்கூட திரும்பிப் பார்த்துக்
விழா முடிந்த பின்னர் சம்பிரதாயப்படி இரு வரும் ஒன்றாகவே வெளியேறி இளவரசருக் குச் ச்ொந்தமான ஒஸ்ரின் மார்ட்டின் காரில் ஏறி ஒன்றாகவே சென்றார்.
விழாவுக்கு வந்திருந்தவர்களை ஏமாற்ற நடந்த நாடகம் போலவே அது அமைந்தது.
சில மைல் தூரம் சென்றதும் டயானாவின் கார் நிறுத்தப்பட்டிருந்தது.வண்டியை நிறுத்தச் சால்லி இறங்கிய டயானா தனது காரில் ஏறிப் பறந்துவிட்டார். சாள்ஸிடம் சொல்லிக் கொள்ளவும் இல்லை.
அந்த விழாவில் இருந்து புறப்படும்போது மகாராணியும், கோமகனும் அமர்ந்திருந்த பகுதியைத்தாண்டியேடயானாவும், சாள்ஸ்சும் சென்றனர்.
அவர்களை நோக்கி சிறு புன்னகைகூட உதிர்க்காமல் டயானா சென்றதையும் பல கண்கள் காணத்தவறவில்லை.
டயானாவின் அந்தரங்கக் காரியதரிசியின் பெயர் பட்ரிக் ஜெசன் தனது சிநேகிதிகள் லமும், அந்தரங்கக் காரியதரிசி மூலமும் ரபல சட்ட நிபுணர் ஒருவரை தொடர்பு GlgfT6öILIf LLT6MIT.
இளவரசர் சாள்ஸ் தனக்குச் செய்த கொடு மைகள் தொடர்பாக ஆதாரங்களோடு விபரித் திருந்தார்தான் மட்டுமல்லாமல், தனது குடும் பத்தாரும் சாள்ஸ் மற்றும் அவரைச் சார்ந்த வர்களால் அவமானப்ப்டுத்தப் பட்டதாகவும் டயானாதனதுபதில் கடிதத்தில் கூறியிருந்தார். டயானாவின் கடிதம் கூடநிபுணரின் ஆலோ சனைப்படிதான் எழுதப்பட்டிருக்கவேண்டும்என் US 999 தெரிந்துவிட்டது. டயானாவைமுடக்கிப்போடும்திட்டம் ஒன்று
"சி (அடுத்த வாரமும் வரும்)
சியும் ஆறுதலாக இருந் நான்கு கடிதங்களை எழுதியிருந்தார்.
அக் கடிதங்களை எழுதியது அவர்தானா? டயானாவின் கண்களில் அல்லது மகாராணியின் தூண்டுதலின்பேரில் ருகியது எழுதப்பட்டதா? என்றுகூட்டயானா சந்தேகப் S SS SS SS SS SS SS SS SS SSS
யாருக்கு பட்டுச்சேலை |( Mi GhIITEfafâlaiä(ay é9lgi516njaLib!
Ed Bagman urfa, Gumi sırada 1
அந்தோனியம்மா, வில்லியம்,ஆஸ்பத்திரி வீதிமன்னார்.
huu uppréfasör Lussosomusorguib Ghurreras. GJITarafuuff
Th. ருக்கு?
"
க்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் ாடு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது. 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
இ பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும் இ தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை

Page 14
குளிர்சுவைப் பாட்டிசைத்தே கார் குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்
அப்போது பித்தளைக்குடம் மண் குடத்திடம், "இவ்வளவு காலமும் நாம் இருவரும் அடிமைகளாக இருந்தோம். இப்போது " என்றே இரண்டு மக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. இனி - , மேல் நாம் எமது இஷ்டப்படி இருக்கலாம். அசுரர்வந் தெமையிங்குசூழ்ந்துநின்றார் நாம் இந்த கப்பிரமணிய பாரதியார் ஆற்றில் வலம் வரலாம் என்று கூறியது. ஆனால் மண்குடமோ, பித்தளைக் குடத்தைப்
UIUI Uö சிறுகதை பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. ஆற்றில் இரண்டு பெண்கள் மண்குடத்தின் தயக்கத்தைக் கண்ட தண்ணீர் எடுக்கச் சென்றார் பித்தளைக்குடம், கள் இருவரும் ஆற்றில் "என்ன நண்பா ஏன் தயங்குகிறாய்? குடத்தைச் சரித்து தண்ணீர் என் நட்புக்கிடைக்க நீ கொடுத்து வைத்தி எடுக்க முயலும் போது, இரண்டு குடங்
ருக்கவல்லவா வேண்டும்?" களையும் ஆற்று நீர் இழுத்துக் கொண்டு
சென்றது. Oggy
ஆற்று நீரால் இழுத்துச் செல்லப்பட்ட
குடங்களில் ஒன்று பித்தளைக்குடம், மற்றது மண்குடம் இரண்டு குடங்களும் ஆற்றின் நடுவே பயணம் செய்து கொண்டிருந்தன.
l’j06Tá
இவ்வாறு கூறி அருகில் சென்றது. பித்தளைக் குடம் அ வர ஒதுங்கி ஒதுங்கி
"ஏன் நண்பா விலகி விலகிச் செல்கிற கேட்டது பித்தளைக் "உங்களைவிட்டு தான் எனக்கு நல் எனக்கு ஒத்து வரா நேரமும் மெளனமா சொன்னது.
"நீ சொல்வது லையே?" என்றது பி
"நீங்கள் என் அல்லது நான் உங்க சுக்கு நூறாக உை தான். அதுதான் உ ஒத்துவராது என்று LID6007 (ULLD,
மண்குடம் ெ பித்தளைக்குடம், அந் கொள்ளாமல் மறுப அருகே செல்ல மு
"உனக்கு இப்பே தால் என் நட்பை ந தெரிந்தும் உன்ே கொண்டால் பாதி என்று கூறி அவ்விட அகன்றது மண்குடம்
9(58u(560Lu அறிந்த பின்னரும் ச
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 15= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 11.07.1998 வர்னம் திட்டும் போட்டி இல: 252 தினமுரசு வாரமலர் த.பெ.இல1772 கொழும்பு .
கொள்வது முட்டா கண்டால் தூர விலகு
LED. . . .
இங்கிலாந்து ந இலண்டனில் 1836ம் எலிசபெத் அண்டர் லாந்தின் முதல் பெ பெருமைக்குரியவர்
இவர் தனது 22 ராகப் படிக்க விரும் காலத்தில் மருத்து ஆண்களுக்கு மட்டு பட்டிருந்தது எலிச வில் இலண்டன் நகர் மருத்துவமனையில் பயிற்சி பெற்றார் . களுக்கு மத்தியில் பு மருத்துவரானார்.
மருத்துவரான காக மருத்துவமனை III. GLIGO GOG D சேர்க்கக் கோரி இவ னார். இவரது போர 1876ம் ஆண்டு இ மருத்துவர்களாகப் இயற்றப்பட்டது.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 250
பாராட்டுக்குரியவர்கள்:
பரிசுக்குரியவர்: அம்பிகா செல்வநாயகம், 《பெண்கள் உயர்தரப் பாடசாலை, கண்டி
DGA) Jf637 GG)
மடகஸ்கார் இங்கு
ஏ.எல். முகமட் றஸ்மி, செல்வி நிரோசினி குசலராஜா,
பெரியது ஏபியோ
ரீகோணேஸ்வரா இந்துக்கல், திருகோணமலை, நு/ ஹைலண்ஸ் மத்திய கல்லூரி, அட்டன் முன்னொரு
நித்தியா ரீ சுப்பிரமணியம் ரெபேக்கா பர்னாந்து, மகளிர் உயர்தரப் பாடசாலை, கண்டி ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு-13 போது கண்டுபி கி. ஷர்மினா, பாத்திமா பர்வீன், உப்பு மணல்களி இசீ.சீ தமிழ் வித்தியாலயம், பலாங்கொடை b.LuLGumr Glg56eflu, LDLGu6YT uGTV)ITili ஆற்றின் முகத்துவ ,fff C கள பலவறறை ஆ என் காயத்திரி, 或 ஹமானநத பிடித்துள்ளார்கள் விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-13 பாரதி வீதி, 2ம் குறுக்கு மட்டக்களப்பு முட்டையின் நீளம் பீ.எம். பாத்திமா நுஸ்கியா, Lunt, 5F 5g5 (C5, தீக் கோழிகளி
மாகும் 148 சாதார
ஹம்சா வேக்கரி ஒழுங்கை, சாய்ந்தமருது-03. சாந்தஜோன் மகா வித்தியாலயம் மட்டக்குளி,
குச் சமமான அெ
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HA 3. ISO 600D
யானைத் தந்த சிப்பி
10 ஆயிரம் * * 9ܪܝܼܪܘܼܕ݂.;¬ܨܪܛ8" ܠܓ தில் காணப்
D Cuno Sir 19, விமியா விட்ட டாட்டா என்னும் கடல் சிப்பியின் புறவோடு யானையின் மீன் முட்டை இடுவதற்குப் பதிலாகக் தந்தம் போன்று காணப்படும் 9 குட்டிகள் போடுகின்றது. இந்த மீன் இனத்தில் ஒரு மீன் சிக்காக்கோ மீன் படி மண்குடத்தின் காட்சியகத்தில் இருந்தது.இது ஒரு | ஆனால் மண்குடமோ தடவையில் 242 மீன்குட்டிகள் போட்டது. நகில் நெருங்கி வர SS SS SS SS SS SS SSM
சென்றது. ன் என்னை விட்டு நீ = ய்?" என்று மறுபடியும் LLO. - நான் விலகியிருப்பது து உங்கள் நட்பு |" என்று இவ்வளவு இருந்த மண்குடம்
இங்கிலாந் நாட்டின் ஸோர் நதிக்கரையில் நீர் விசையாலை 荃
ஆண்டுகளுக்கு மேலாக எவ்வி பிரச்சனையுமின்றி தொடர்ந்து இயங் வருகிறது. O
எனக்கு விளங்கவில் தளைக் குடம்
Gols Gör äuscorcio Giuseräisessivassaulio: (= லக்லம்பேர்க்கில் அமைந்த இந்த
வணக்கஸ்தலம் ஒரு மலையைக் குடைந்து கட்டப்பட்டதாகும் صے
N
ன் மீது மோதினாலோ யப் போவது நான்
ங்களது நட்பு எனக்கு
தலைநகர் - பைரிகி
சொன்னேன்" என்றது
ான்னதைக் கேட்ட பரப்பு - 86 சதுர கிலோ மீட்டர் த விளக்கத்தை ஏற்றுக் மக்கள் தொகை - 78,000 டியும் மண் குடத்திற்கு итене ஆங்கிலம் பட்டது. 呜呜叫一
யாரும் இல்லாத சமயம் - கிறிஸ்தவம் D II ffGLL. டுகிறாய் உன் குணம் நாணயம் - அவுஸ்திரேலிய டொலர் மாதம் 1ம் திகதி படடி என்ற ாடு நட்பு தனிநபர் வருமானம் - 700 டொலர் பெயருடன் சுதந்திரமடைந்தன.
நட்பு வைத்துக் ܘ ப்பு எனக்குத்தான் - அமைவிடம்: பொருளாதாரம்: த்தை விட்டு வேகமாக மத்திய பசிபிக் தீவுக் கூட்டங்களே மொத்தப் LJU ÜLai) 50% 6ý6JFIT ULI D. கிரிபேட்டி இங்கு சுமார் 33 தீவுகள் உள்ளன. மாகும். தேங்காய் ஈரப்பலா போன்றவை சுயரூபத்தை நன்கு இவற்றில் பல தீவுகளில் மனிதர்கள் முக்கிய விளைபொருட்களாகும் மீன் கூட, அவரோடு நட்புக் வசிப்பதில்லை. பிடித்தல் உபதொழில் பொஸ்பேட் ள்தனம், துஷ்டரைக் 6.JUGUITOJ. அதிகமாகக் கிடைக்கிறது. கொப்பராவும் வதுதான் புத்திசாலித் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த பொஸ்பேட்டும் முக்கிய ஏற்றுமதிப் கில்பேர்ட் தீவுகள் 1979ம் ஆண்டு ஜூலை பொருட்கள்
qAAqqSS eA qSq SS S SS SAA SS S A SA S S AA ALL LLLSLA LLSS
Gifu is
:"E. தேசியப் பூங்கா என்றால் என்ன? ன் இவர்தான் இங்கி வனவிலங்குகள் வரலாற்றுச் சிறப்பு ண் மருத்துவர் என்ற மிக்க அறிவியல் சம்பந்தப்பட்ட இடங்களை ஒதுக்குப்புறமான இடத்தில்-அந்நாட்டின் பெருமையைப் பறை சாற்றும் வண்ணம் பாதுகாக்கப்படுவதை தேசியப் பூங்கா என அழைக்கிறார்கள்
வது வயதில் மருத்துவ பினார். ஆனால் அந்தக் ராகப் பயிற்சி பெற ம அனுமதி வழங்கப் பத் அண்டர்சன் முத ல் உள்ள மிடில்செக்ஸ் சேர்ந்து தாதியாகப் ன்னர் பல இடையூறு டித்து 29வது வயதில்
பின் இவர் ஏழைகளுக்
ஒன்றைத் தொடங்கி தத்துவக் கல்லூரிகளில் போராட்டம் நடத்தி ாட்டத்தின் விளைவாக
- எலிசபெத் அண்டர்சன் இங்கிலாந்தின் கிலாந்தில் பெண்கள் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமை பயிற்சி பெற சட்டம் பின் இங்கிலாந்தின் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றவர் ஆவார்.
*முதல் தேசியப் பூங்கா எங்கு நிறுவப் பட்டது?
RRRRRRRR- - - - - - - - அமெரிக்காவில் உள்ள வயோமிங்' இந்த இராட்சத முட்டைகள் | o!? இடத்தில் 1872 ம் ஆண்டு அமைக்
upᎧ ᏯᎧ ஜெர்மனியில் உள்ள டசல்டேர்ஃப் கப்பட்ட யெலோ ஸ்டோன் தேசியப் நகர கண்காட்சிச்சாலையில் வைக்கப் பூங்காதான் உலகின் முதல் தேசியப்
பட்டுள்ளது. பூங்கா
மிகப் பெரிய தேசியப் பூங்கா எங்கே
உள்ளது? |(jBJIEDIOL : “: „ . தேசியப் பூங்காக்கள்தான் உலகிலேயே
ஆகும். இது படிக வடிவத்தில் கிடைக்கிறது. உள்ள சுற்றுலாப் பயணிகளின் மனதை
குரோமைட் ஒளியை உமிழக்கூடிய ஓர் -
っ லோகம் ஆகும் இது பெரும்பாலும் கறுப்பு "": உள்ள ரகர் நிறத்திலேயே காணப்படுகின்றது தேசியப் பூங்காவும் கென்யாவில் உள்ள குரோமைட் இலேசான காநத்த தன்மை சாவோ தேசியப் பூங்காவும்தான் கொண்டதாகும் இரும்புக் கலவைக்கு உலகிலேயே மிகப் பெரிய தேசியப்பூங்
காக்க்ள் ஆகும்.
SSSS SSS SSSSS S SSS S SS
வலிமையூட்ட அதனுடன் குரோமைட் கலக்கப்படுகிறது.
ரிய தீவுகளில் ஒன்று ள பறவைகளில் மிகப் Eஸ்' என்ற பறவை காலத்தில் வாழ்ந்த
இப்போது இல்லை. ன் முட்டைதான் இப்
க்கப்பட்டிருக்கின்றன. ஜெட் விமான எஞ்ஜின்கள் D. ஏரியோரங்களிலும், பெயிண்ட் தயாரிக்கவும், தோல் சுத்தி ங்களிலும் இம்முட்டை கரிப்புக்கும் குரோமைட் பயன்படுத்தப்
ய்ச்சியாளர்கள் கண்டு ந்தப் பறவையின் ஒரு 0 சென்டிமீட்டர். இது
முட்டைகளுக்குச் சம கோழி முட்டைகளுக்
படுகிறது.
குரோமைட்டின் முலமான குரோ மியம் சுவீடன், ஜெர்மனி, ஃபின்லாந்து துருக்கி மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அதிகம் காணப்படுகிறது.
TUID3vi
266) 98.
B.
(UDUd

Page 15
GNEITIGO) ADLINGÜGYIA)!"
"ஒரு தனி ரோடுல ராத்திரி அங்கே அவ எதுக்குப் போனா?
"சே! அவள் என்னவோ நம்மகிட்ட சொல்ல வந்தா நீங்கதான்."
"வெறுப்பேத்தாதே இப்ப ஒண்ணும் செய்ய முடியாது தப்பு நேர்ந்திடுத்து.' "அவ நம்ம கிட்ட சொல்லவந்த
"சாலை விபத்துத்தான் பாஸ்
விஷயத்துக்கும் இந்த விபத்துக்கும் சம்பந்தம் இருக்குன்னு எனக்குப் படுது."
"இருக்கு என்ன செய்ய முடியும் நாம? எதை வெச் சுண்டு என்னத்தைக் கண்டு பிடிச்சுற முடி யும் நம்மால?
"ஹோப்லஸ்" கணேஷ் யோசித் தான் மெதுவாக ஆஸ் பத்திரியின் வார்டுகள் ஊடே நடந்து காஷுவால்ட்டி வழியாக வெளியே வந்தார்கள். கணேஷின் கார் நிறுத்தியிருந்தது. ஏறிக் கொண்டு சற்றுநேரம் தீவிரமாக யோசித்தான்.
"வசந்த், அவ கண்களில் பயம் இருந்ததில்லே, நம்மை வந்து சந்திக்கிற போது?
"ஆமாம். அப்புறம் ராமுகூடச் சொன் னான் ஆபீஸ்ல காத்திருக்கிற போதுகூட பயந்து பயந்து அடிக்கடி பார்த்துகிட்டி ருந்ததா!"
"அப்புறம் ஒரு ஆள் அவளை அழைச்சுக்கிட்டுப் போயிருக்கான், நாம் கூப்பிட்டதா சொல்லி ஏமாற்றி. அவ நம்பகிட்ட ஒரு இரகசியத்தைச் சொல்ல வந்திருக்கா? அவளை ஒரு ஆள் தொடர்ந்து வந்திருக்கலாம். அவன் அவள் நம்மோட சற்று நேரம் பேசறதைப் பார்த்திருக்கலாம். தனியா அவள் நம்ம ஆபீஸுக்குப் போயிருக்கா நிறைய நேரம் காத்திருந்திருக்கா, அந்த ஆள் இந்த நேரத்திலே என்ன ஆனான் வெளியில் போய் யாருக்காவது ஃபோன் செஞ்சு டாக்ஸி கொண்டுவந்திருக்கலாம்."
"அப்புறம் கோர்ட்டில வந்து தேடி யிருக்கலாம். அவள் கோர்ட்டில் இல்லை. எப்படி அவன் நேரா நம்ம ஆபீஸுக்குப் போயிருக்கான்? அவன் முன்னாடியே நம்மையும், அவளையும் சேர்த்துப் பார்த் திருந்தாத்தான் இது சாத்தியம் நம்மோட வந்து பேசினதுக்காக அவளுக்கு இந்த
அந்தக் கப்பலில் இருபத்திரண்டு பேர் அடங்கியவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.
பொன்னையா கந்தசாமித் தண்டை யலும், சிவசுப்பிரமணியம் தண்டையலும் Eüulsó a ÚLötsci.
கப்பலைத் திருத்தி அமைப்பதற்காக ஆந்திராவிலுள்ள காக்கிநாடாவுக்கு 'எச்.ஏ. காட்டுன்' என்ற அக் கப்பல் சென்று கொண்டிருந்தது.
சென்னைக்கு மேல் எண்பத்தைந்து மைல் தூரத்தில்
ஒரு வெள்ளிக்கிழமை பயங்கரச் சூறாவளி பாய்கள் சுக்கு நூறாகின. вица) OBITUMAŠ flotom molitom மாகியது.
கப்பலுக்குள் இருந்த ஒரேயொரு ULA),
அந்த பேரும் உயிரே தஞ்சமெனப் பிடித்துக் கொண்டார்கள்
சிலரது உடலில் ஆடையே இல்லை
ஆண்டவனே அப்யம்' என்பதைத் தவிர, அவர்களுக்கு வேறொரு துணையு
606)
மூன்று நாட்கள். உடல் தொய்ந்து, அறிவு மயங்குகின்ற 606),
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி யில் வசித்த அந்த மனிதர் தமக்கு ஏற்பட்ட பயங்கர அனுபவத்தை என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இப்போது எண்பத்தைந்து வயது இருக்கும் அவருக்கு
சீனிவாசகம் என்ற சீனி அம்மான் கதை சொன்ன விதமே தனிப்பாணி
நெஞ்சத்தைச் சிலிர்க்க வைத்தது. பத்து வயதில் அவர் கப்பலில் பெர்டிய னாகப் போனார். ஐம்பது வயதுவரை அவர் கப்பலிலேயே காலத்தைக் கழித்தார்.
SIGÖGlaucouge ĝi geaJnDuflaĵurbig e36li DolciiasTGIGEDOJ süLIB.SUTCugu gologiyası Gir.
(ബ് 09-11,1998
போட முடியுமா?" el Bor suIJi O3) .
"எத்தனை? . . . . . . . - - - அவன் மறுபடி வ விபத்து நேர்ந்திருக்குன்னு வெச்சிக்கிட்டா,
ஒருமுக்கியமான விஷயம் வெளியாறது"
"GTIGSTGOT?" "என்னை, கணேவுை அவங்களுக்கு
பர்ஸை எடுத்து எண் போட்டுறுங்க" என்
"pril, gian இப்பத் தெரியும் கணேஷ்ன்ேகிறது அந்தப் '" பெண் நேத்திக்கு வந்து பேசின லாயர் இது நிரப்பினான். =9|6)//blàდlbძჩტჭს தெரிஞ்சிருக்கணும் இல் அதைத் தலை 606ՍԱHT?" GNEITIG
காண்டு, -24 LD. "கணேஷ் நீங்க "GJIT GJIT, GJITLD." ".9ιLDΠίbΤν
பத்திரிகை வசந்த் ஆபீஸுக்கு ஒரு
விளம்பரம்
கொடுக்கப்போறேன்."
கணேஷின் ஃபியட் சீறிப் புறப்பட்டு மவுண்ட் ரோடு பக்கம் சென்றது!
"புரியலை பாஸ் என்ன விளம்பரம்? "விளம்பரம் கொடுத்ததும் புரியும் சொல்றேன்."
அந்தப் பத்திரிகை அலுவலகத்தில் வரி விளம்பரப் பகுதிகளில் பூரீகுர்ணம் இட்டுக் கொண்டிருந்தவரின் முன் உட் கார்ந்தார்கள் இருவரும்
"என்ன வேண்டும் உங்களுக்கு" "ஒரு ஃபாரம்" "5ITUITGTLDIT." தந்தி ஃபாரம் போன்றிருந்த அந்தக் காகிதத்தில் கணேஷ் நிரப்பினான்.
"அன்புள்ள தீபா நீ நேற்று இறந்து விட்டாய்! ஆனால் உன் நினைவு எப்போதும் என்னைவிட்டு நீங்காது நீ சொன்ன வார்த் தைகளையும், செய்தியையும் நான் மறக்க மாட்டேன்- கணேஷ்"
அந்த பூரீ சூர்ணாச்சாரி வார்த்தைகளை எண்ணினான், "பர்ஸனல் ல போடறோம். நாளைப் பேப்பர்லே வரணுமா?"
"ஆமாம்." 'ரெண்டாம் பக்கம்தானே?" "3 iana). Gulf IT LIU IIlfGaIgirl LII கடைசிப் பக்கத்தில அல்லது முதல் பக்கத்தில
"GøMIT felist L (36 மீட் பண்ணதிலே ரெ டாட்டர் கேட்டா குதி
"என்ன வயசு? "நாப்பத்தி நாலு
ஒருவருககு ஒரு ல்லை!
அந்த நேரத்தில் L-46095585 LJLJg) 260 தூரத்தே போய்ச் GTLDGOLD3, SGITL
நேரு காந்தி, ராஜாஜி, ஜயப்பிரகாஷ்,
நாராயணன், காமராஜர், அறிஞர் அண்ணாத் பார்கள் என்றொரு ந
துரை போன்ற பெரியார்களை சந்தித்த
வர் சீனி அம்மான் அந்த நம்பிக்கை
"அந்தக் காலத்தில் பர்மா, பினாங்கு LL-5,
இந்தியா என்றெல்லாம் பாய்மரக் கப்பலில் பயணம்செய்தவன். : வாழ்ந்தவன்"
என்று கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திச் சொன் GOITTT.
தொடர்ந்து தனது பயங்கர அனுபவத் தைச் சொல்கிறார்:
"சாவு எம்மை அண்மித்துக்கொண்டிருக் கிறதென்பதைத் தவிர வேறு ஒன்றுமே SS S S TLD555 தெரியாது!" súll ಅಲ್ಲ) 6 TLD LUG955||
ஏதாவது ஒரு பெரிய கப்பல் அந்த நேரம் வரமாட்டாதா என்று கடைசி நேர 6Jö; 855LD.
சிறு துரும்பாவது கிடைத்துவிட்டால்.
ofFITGETT GÖT! (plg. 6) அப்போதுதான்அந்த மாலை நே னக் கப்பல் ஒன் OBLIGAJ GITT 95 CU56060GT
கயிறு
6. '? கள் போன்று பெருத் பிஸ்கற் தந்தார்க துத் தரும்படி கேட்ே தண்ணீரைத் தெ 960).Të gji LDITGJIT SOT si (lanci (; по.
0lgatapalila 0. தார்கள் மறுபிறவிக வந்து சேர்ந்தோம்.
UITGOT 99) SETTLD) 95
கீழ் நான் பணியா பெருமையாகச் சொ
GLGT
G கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"உங்களுக்கில்ல. உங்க டாட்டருக்கு" கும்." "பதினேலு."
"பேர் என்ன அலமேலுவா? "எப்படிக் கண்டுபிடிச்சேள்? "ஒரு சித்தர் சொல்லிக் கொடுத்த வித்தை."
"கம் ஆன் வசந்த் வரேன் சார் ரொம்ப தாங்ஸ் நாளைக்குப் போட்டுட றேளா?
"கட்டாயம் உங்களுக்கில்லாமலா? வெளியே வந்ததும் வசந்த், "அல மேலுன்னு பேரிருக்குமே தவிர சேப்பா விண்ணுன்னு இருப்பாள்"
"வுட் அப் எப்பப் பார்த்தாலும் உனக்கு நிதம் பணம்டா செத்து ஒழிஞ்சி போய்ட் டாளே தீபா அவளைப்பத்தி கொஞ்சம்
ர்த்தைகளை எண்ணி ' என்றான். கணேஷ் E, "பரவாயில்லை,
கொடுத்தான்
ந்த இடத்தில ரொப்
கீழாகப் படித்துக்
அந்த கணேஷா?
LL S SSSS S S S S S S S S S S S S S S S
அக்கறை காரில் கிளம்பினார்கள்
"பாஸ் நீங்க செய்யறது எனக்குப் புரியுது இந்த விளம்பரம் வந்ததும் நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க சொல்லட்டுமா?"
"Lo." "ஒரு டெலிஃபோன் கால்" "அல்லது நேரிலே வந்து யாராவது நம்மைச் சந்திக்கலாம்"
"ஆனா" "என்ன ஆனா?
ாம்ப சந்தோஷம் என் LLUIT!"
நமக்கு ஒண்ணுமே தெரியாதே அவ ஒண்னும் சொல்லலியே"
"அது அவங்களுக்குத் தெரியாதே" இந்த விவகாரம் கொஞ்சம் அபாய கரமாகப் போவுதுன்னு எனக்குப் பட்சி சொல்றது."
"கராத்தே பழகியிருக்கே இல்லே "வெட்டுக் குத்து சமாச்சாரமா யிருந்தா?"
"பார்க்கலாம் வசந்த் எனக்கு நிஜ மாவே குற்ற உணர்ச்சியும் வருத்தமும் இருக்கிறது. அந்தப் பெண்ணை நாம தட்டிக் கழிச்சதிலேதான் இந்த வினை நிகழ்ந்திருக்குன்னு எனக்கு உறுத்திக் கிட்டே இருக்கு ஏதாவது பிராயச்சித்தம் செய்தே ஆகணும் பார்த்துறலாம்."
"GLITaslón) fl'GL ()FIgög) (36).16ýM
LITLDIT?"
"அதுக்கு இன்னும் நேரமில்லை."
இது விபத்துன்னு நீங்க நம்புறங்களா ബ?
"விபத்துத்தான். ஆனா ஏற்பாடு செஞ்ச விபத்தான்னு தான் தெரியணும் தனி ரோடு அதிலே இந்தப் பொண்ணை நடக்கவிட்டு ஒரே வேகத்தில கார்ல வந்து மோதிட்டுப் போயிருக்கலாம் இல்
"அப்படித்தான் இருக்கும் இனிமே நாமென்ன செய்ய முடியும்?"
"காத்திருக்கணும் அவ்வளவுதான்" "மார்ச்சுவரியில காலைல காத் திருந்தபோது அந்தப் பொண்ணைப் பத்தி சில விவரங்கள் தெரிஞ்சுது பாஸ்"
"சொல்லு "காலை பதினொரு மணி வரைக்கும் வீட்டிலதான் இருந்தாளாம். போஸ்டல் ட்யூஷன்ல பி.ஏ.படிக்குதாம் மதுரை யூனிவர்ஸிட்டில ஏதோ கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ் நாட்டியம் நல்லாவே ஆடு மாம் சினிமாலே சேர்ந்துடலாம்னு ஆசை யிருந்ததாம் லஸ் கார்னர்ல ஒரு கடைக் குப்போயிட்டு அப்புறம் போஸ்ட் ஆபீஸ் போய்ட்டு லைப்ரரிக்குப்போய்ட்டு ஒத் திகைக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போச்சாம் நம்மை வந்து பார்க்கிறதைப் பத்தி ஒருத்தர்கிட்டயும் சொன்னதாத் தெரியலை
"அந்த கலாராதனாங்கறது." "ரொம்ப நல்ல பிரபலமான மரி யாதைக்குரிய க்ரூப் சிறப்பா நாட்டிய நாடகங்கள் எல்லாம் நடத்தறாங்களாம்."
"அவளுக்கு ஏதும் பணத் தொந்தரவு காதல், இப்படி ஏதாவது?
இருந்ததாத் தெரியலை அவுட் ஹவுஸ்ல இருந்துக்கிட்டு மெயின் வீட்டை மாடியும் கீழுமாய் வாடகைக்கு விட்டி ருக்காங்க வீடு அவுங்களுதாம் வர வாடகை அம்மா பொண்ணுக்குப் போது மானதா இருந்திருக்காம்
"அடையார் பக்கம் விபத்து நடந்த இடத்தில் தெரிஞ்சவங்க சொந்தக்காரங் கள் யாராவது?
"ஒருத்தரும் கிடையாதாம்." "அதுதான் உதைக்குது பார்க்கலாம். விளம்பரம் வரட்டும்."
(தொடர்ந்து வரும்)
வர் பேசவே சக்
அவர்கள் எம்மை மீட் Dúli, 603.
பல கப்பல்களுக்குச் சொந்தக்காரியாக
பயரளவில் மட்டுமல்ல
எத்தனையோ கப்பல்களை வைத்து, வியா
யும் மூழ்கடிக்கப்பட்டு
வராமலேயே போய் செய்து, அவற்றையெல்லாம் நிர்வகித்த
திறமையும், ஆற்றலுமிக்கவராக வாழ்ந்தார்
அவர்தான்சின்னத்தங்கம் முதலாளி
தகப்பனார் வைரமுத்து முத
செய்து விட்டோம்
TLD
OTOII .
எம் அருகே வந்தது. S S S S S S S S S S S S காட்டி விட்டான் ಇಂದಿರಾಅಹಾಅ. சொந்தக் சரவணமுத்து என்பவரைத் தனது மகள் வ சத்தியில்லை. சின்னத்தங்கத்துக்குத் திருமணம் செய்து A ஊறி ஆணைக்கால் வைத்தபோது,
ဂြိုးမျိုး கப்பல்களைச் சீதனமாகக் கொடுத்தார் 嵩 ஸகறறை அரைத 5600TS " " . . 606) யiபாரத்தை வெற்றிகரமாக 1ண்டைக்குள் ஊற்றி, '? வந்தனர்
கற்றையும் போட்டுக்
கே. ராஜகோபால்
ஆருயிர் கணவன் இறக்கவே, சின்னத் தங்கம் கப்பல்களையும், வியாபாரத்தையும்
ாண்டுபோய்ச் சேர்த் ாக அங்கிருந்து ஊர்
5 500LLIO), தனித்துப் பொறுப்பேற்று நடாத்தவேண்டிய
SGARTSOLUA நிலைக்குள்ளானார்
டயல் ஆகியோருக்குக் மதுரை மீனாட்சி,
றியுள்ளேன்' என்று சுபத்திரையம்மா,
| 60TITTT, fastorflug, unähluIALGß (sog. Mff',
* கருங்கடல் வெற்றிவேலாயுதம்,
ப்பல் முதலாளி வல் சோமசுந்தரம்,
ாடிகட்டிப் பறந்திருக் நாகரிகத்துல்லா,
மதுரைச் சொக்கலிங்கம்,
o
இவ்வளவு கப்பல்களையும் வெளிநாட் டுக்கு அனுப்பி ஏற்றுமதி இறக்குமதிகளை : நடாத்தி வந்தவர் சின்னத் தங்கம்
இந்தியாவிலுள்ள செட்டிநாட்டு முதலாளிகள் பலரும் வியாபாரம் சம்பந்த மாகக் கொடுக்கல் வாங்கல் பற்றிப் பேச்சு வார்த்தை நடாத்த வல்வெட்டித்துறைக்குச் சின்னத்தங்கத்திடம் வந்து போவார்கள்
ஆனாலும்
பெண் என்பதனால், இவரை ஏமாற்றி
gurg, யாபார தந்திரங்களையெல்லாம் நன்கு கற்றுவைத்திருந்தார்
வல்வெட்டித்துறை சுந்தரலிங்கத் தின் பேத்தியார்தான் இந்தச் சின்னத் தங்கம்
அதாவது, சுந்தரலிங்கத்தின் தகப்ப னாரின் தாயார்தான் சின்னத்தங்கம்
கப்பலில் செல்பவர்கள் மீண்டும் உயி ரோடு திரும்பிவருவார்கள் என்பதெல்லாம் அப்போது கனவு
திரும்பி வந்தால் காண வேண்டியது தான்!
இப்படிக் கூறிவிட்டு, சீனி அம்மான் என்ற ... 905 UTLGOLü UT; GOTITIT, பெஞ்சாதிபிள்ளையை வீட்டில் விட்டு தங்கள் பேரையும் ரேவுத்துறையில் இட்டு
Tai IIgor D. Lihl aität DOSITC) LDLIIT யமனுக்கு ஒத்தி எழுதி விட்டு ஏறினார் கப்பலிலை வந்தவுடன் வாங்கினார் பற்றுச்சீட்டு அர்த்தம் நிறைந்த பாட்டு 91 BS59595 TGV 96 95 UU6A) GJITT LQ606AJU ULLO பிடித்துக் காட்டியது!
டண் (அடுத்த வாரமும்.)

Page 16
னும் என் மனைவியும் ஸ்கூட்டரில் புறப்பட்டு அந்த மனநோய் நல விடுதிக்குப் போய்ச் சேர்ந்தபோது மாலை 5 LDGf). ஹாஸ்பிடல் ஒரு வேண்டப்படாத நிசப்தத்திற்கு உட்பட்டிருந்தது. தொலை வில் பச்சை பெயிண்ட் அடிக்கப்பட்ட கதவுகள் ஒரே யூனிஃபார்மாய் சாத்திக் கிடந்தன.
ரிசப்ஷன் அறைக்குள் நுழைந்தோம். அழகாய் கொண்டை போட்டு டெலி ஃபோனில் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த அந்த ரிசப்ஷனிஸ்ட் எங்களைப் பார்த்த தும் பேச்சை அவசர அவசரமாய் முடித்துக் கொண்டு ரிஸிவரைச் சாத்தி 60TITGIT,
"GT,0.” "ஒரு பேவுண்டைப் பார்க்கணும்" "பேரு.? 'நிலா.
"அந்தப் பொண்ணுக்கு நீங்க என்ன
'நிலா எதிர்வீட்ல நாங்கு குடியிருக் கோம். பார்த்துட்டுப் போகலாம்னு வந்தோம்."
“g) film "எதுக்கு
தானே?
"Վյաn." டாக்டரம்மாள் எழுந்து விட்டார். சந்தோஷம் குரலில் சிதறக் கேட்டார்."என்ன ஸார். எங்க ஹாஸ்பிடல் பக்கம் வந்திருக் ši.”
'நிலான்னு ஒரு பேவுண்ட் என்னோட வீட்டுக்கு எதிர்வீடு, இந்த ஹாஸ்பிடல்ல அட்மிட்டாயிருக்கா பார்த்துட்டு போலாம்னு வந்தோம்."
"பொதுவா, அந்தப் பொண்ணைப் பார்க்க நாங்க யாரையுமே அனுமதிக்கிற தில்லை. கொஞ்ச நாளைக்கு வஸோலேட் பண்ணி ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டிய கேஸ் அது"
"ஒரே ஒரு நிமிஷம். பார்த்துட்டு போயிடு GGITLD.
6YUITrf),...?"
"நிலா வைப் பார்க்க யாருக்கும் அனுமதி கிடை LUTJ.”
"ஒரு ரெண்டு நிமிஷம் பார்த்துட்டு போயிடறோம்."
"பக்கத்து ரூம்ல டாக்டர் இருக்கார் அவர் கிட்ட கேட்டுப் பாருங்க. அவர் அலவ் பண்ணினா போய்ப் பாருங்க." நானும் என் மனைவியும் பக்கத்து அறைக்குப் போய் மெல்ல எட்டிப் பார்த்தோம்.
ஒரு டாக்டரம் மாள் நாற்காலியில் சாய்ந்து உடகார்ந்து ஃபைல் ஒன்றைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். எங்களைப் பார்த்த
தும், "ப்ளீஸ் கம் இன்." என்றார்.
p_61%II GLIITGøMIIld. டாக்டரம்மாளின் முகம் என்னைப் பார்த்ததும் லேசான ஒரு மலர்ச்சிக்குப் போயிற்று
"ஸார். நீங்க எழுத்தாளர் ஆர்.கே.
ந்த இனிய மனிதன் அன்றைய கொடிய அரசியலில் தன் வலது காலை நுழைத்துக்கொண்டான். ஊரிலே அவனது திருமணப் பேச்சு நடைபெற்றுக் கொண்டிந்தது.
அவனுக்காகப் பல பேர் பெண்பேசிக் கொண்டிருந்தார்கள்
அவனது சமூகத்திற்கென்றே சில அதிசய சுபாவங்கள் உண்டு
நாட்டுக்கோட்டைச் செட்டியார்க ளென்றால் பணக்காரர்கள், வட்டி வாங்கு கிறவர்கள் என்று தான் உலகத்திற்குத் தெரியும்.
அவர்கள் கொடிய உணர்ச்சிகள் பல கொண்டவர்கள். யாரையும் வாழவும் விடமாட்டார்கள், சாகவும் விட மாட்டார்
5GT.
சொந்தச் சாதிக்காரனைத் தான் சீக்கிரமாகக் கவிழ்ப்பார்கள் பொறாமை என்பது அந்த சாதி பிறக்கும் போதே பிறந்த குணமாகும்.
அவனுக்காகப் பெண் பேசிய அவ னது உறவினர்கள் கூட, அவனுக்கு அழ கிய பெண் கிடைத்துவிடாமலிருக்க, பெரு முயற்சி எடுத்துக் கொண்டார்கள் ஒவ்வொரு தோஷமாகச் சொல்லி, ஒவ்வொரு பேச்சையும் தட்டிக் கழித் தார்கள்
அவனோ திருமணப்பைத்தியம்பிடித் தவனாகவே இருந்தான். பல பெண் பழக்கப்பட்டவனாதலால்
மன்பதிலே ஆர்வம் அதிகமுடையவ
னாக இருந்தான்.
ஊரில் ஒரு திருமணப் பேச்சும்
முடிவதாக இல்லை
8.
யாடுகுடும்பம் நடத்தவேண்டு
“Jf.GJITAJ.!"
டாக்டரம்மாள் முன்னால் நடக்க நாங் கள் பின் தொடர்ந்தோம் நீளமான வராந்தா
எங்களைக் கூட்டிக் கொண்டு போயிற்று
"அந்தப் பொண்ணோட நிலைமை
இப்போ எப்படியிருக்கு டாக்டர்.?
256Mdunyai asaltóir Gunung:TGFEdit agglu-aising Mulighed முக்கிய பக்கங்கள் asi pie GirlašlaiII. 'eiúLily; cilili, Bellaitill strugbin's ba); up Gunpain. Ling
ugshöllo! Guyas ITLig'e5G" BGCOGNI.
ܬܐ రగ
*xဂ္ဂီရွှီးရာေ
8888888> *
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔........%8282828282828................................
கிரைம் ச
II (89.
ՖԱՖ
விறு 6. உங்கள் இந்த கதை
இடம் ஒதுக்கிே
"அஷ்டானிஷ்ட்
சொல்லணும்னா ஸ்:
'நிலா பழைய 60IJINTGITT LITSELATI?"
"Glid, 'if'GLD தான் ஆரம்பிக்கப் டே பலனளிக்கும்னு இப்ப இட் வில் டேக் டைம் Luj-GODFL) GALLÓGöOTI தாண்டி "நோ ஹே வந்தோம்.
"உங்க எழுத்து மிஸ்டர் ஆர்கே?" "ML1681l" "கொஞ்ச நாள படிக்கிறதில்லை. ரீசன் கீங்க?"
"கண்ணுக்குள் நீ! "ஆரம்ப காலத்த நாவல்கள் இன்னும் இருக்கு."
"தேங்க்யூ." LTL-ULDLD116|| வளைவில் திரும்பி ஒ நின்றார்.
"இதுதான் நிலா நான் கதவைப்ப ஒன்று பித்தளை உட வலது பக்க கதவு பற்றிய விவரங்கள் பேப்பர் ஒன்றில் ஒட்
டாக்டரம்மாள் கதவின் இடதுபக்கம் அடிப்பரப்புள்ள சி ஒன்றை கொக்கியை உள்ளே எட்டிப் பா ஏறிட்டார்.
"சத்தம் காட்ட பாருங்க. ஸார்"
நான் விக்கெட் pGGGI LIITIG06JGOLI
குழல் விளக்கு
la Duyub BF||
|762
அறை நிரம்பியிருக்க நிலா ஒண்டிக் கொண் இரண்டு கைகளாலும் கொண்டு மருட்சியா திசையை வெறித்துப் ருந்தாள்.
நான் அதிர்ந்து ( ஏறிட்டேன்.
"டாக்டர் இது "கடந்த சில நாட் தான் இருக்கா ஒரு GLIT, J.L. D.L. போயிடறா மனநிலை ஒரு வகை போபிய நான் மறுபடியு கெட்டோர் வழியாக
தினம் தினம் ெ GILLIT GÖT.
'இஷ்டம் போ என்று சொல்லி வி திரும்பிவிட்டான்.
சென்னையிலே வெகு உற்சாகமான நடத்திக் கொண்டிரு மேடையிலே : ரத்தக்கண்ணீர் வடிக் தாய்மார்களிடம் தனி கொள்கிறார்கள் எ மாகக் காணும் கட்ட
3.
அந்நாளில் திரா பிரபல இயக்கமாக
suit L60), is as அந்தக் கழகத்தை 9560606).JPT9560061.7 LU UD (UTS).
அவனும் ஒரு இரவு ஒரு பெரிய ெ துக்கொண்டு பெ LILLTstöótt.
ஒவ்வோர் இட
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கரவர்த்தி
குமார்
sisi ாதல்கதை இதயத்தில்
யின் நாயகி வுக்கும் ய தீரவேண்டும் சிச்சுவேஷன் தமிழில் தம்பித்த நிலை."
லைமைக்குத் திரும்பு
ண்ட்களை இனிமேத் ாறோம். அது எப்படி வே சொல்ல முடியாது.
டு ரெக்கவர்."
ட் அடித்த கதவுகளைத் றார்ம் செல்களுக்கு
பணி எப்படியிருக்கு
ா எதையும் நான் ாடா என்ன எழுதியிருக்
தான்' என்கிற நாவல்." நில நீங்க எழுதின பல என் மனசுக்குள்ளே
இப்போது வராந்தா ரு அறைக்கு முன்பாய்
இருக்கிற ரூம்." ார்த்தேன். பெரியபூட்டு ம்போடு தொங்கியது.
ஒரத்தில் பேவுண்ட் டைய அடித்த சதுரப
LLJULL-CU) D3.5).
கதவை நெருங்கி, தெரிந்த அரை சதுர றிய விக்கெட் டோர் விடுவித்துத் திறந்தார். ார்த்துவிட்டு என்னை
ாமே இப்படி வந்து
டோரை நெருங்கி
LI (BLJITLOBLGIT.
வெளிச்சத்தில் அந்த
அறையின் முலையில் டு உட்கார்ந்திருந்தாள் காதுகளைப் பொத்திக் ன விழிகளோடு ஒரே பார்த்துக் கொண்டி
பாய் டாக்டரம்மாவை
என்ன கோலம். களாக நிலா இப்படித் சின்ன சத்தத்தைக் பெல்லாம் நடுங்கிப் பாதிக்கப்பட்டதோடு வும் சேர்ந்துடுச்சு." ம் அந்தச் சிறிய விக் நிலாவைப் பார்த்தேன்.
பண் பார்த்து அலுத்து
பேசி முடியுங்கள்" ட்டு சென்னைக்குத்
அவனது நண்பர்கள் முறையிலே வாழ்க்கை நதTகள. ாய்மார்களைப் பற்றி கின்ற அவர்கள் அந்தத் மையில் எப்படி நடந்து ன்பதை அனுபவபூர்வ ம் ஆரம்பமாயிற்று.
ட முன்னேற்றக்கழகம் ல்லை.
டிரைவர்களுக்கும் பற்றியோ அதன் யோ எதுவும் தெரி
லைவனும், ஓர் நாள் டகைக் காரை வைத் வேட்டையில் ஈடு
மாகப் போய் பார்த்
நிலா இப்போது தன் முழங்கால்களுக் கிடையில் முகத்தைப் புதைத்து வைத்துக் கொண்டு இரண்டு கைகளாலும் காதைப் பொத்தியிருந்தாள். உடம்பு ஒரு மெலிதான நடுக்கத்திற்கு உட்பட்டிருந்தது.
"சுண்கொண்டு பார்க்க முடியலை LITUALIT,"
'கஷ்டம்தான். என்ன செய்யறது மிஸ்டர் ஆர்.கே ஃபேட் இஸ் கிரேட்."
"ட்ரீட்மெண்ட்சை எப்ப ஆரம்பிக்கப் போறிங்க டாக்டர்?
"பம்பாய்ல டாக்டர் புன்னம் சந்தர் ஒரு பெரிய சைக்யாட்ரிஸ்ட். அவருக்கு தகவல் கொடுத்திருக்கேன், அவர் வந்ததும்,
அவரை கன்சல்ட் பண்ணிக்கிட்டுத்தான் எந்த மாதிரியான ட்ரீட்மெண்ட்டை தர்ற துன்னு டிசைட் பண்ணணும்."
"நிலா குணமாயிடுவாளா டாக்டர்?" டாக்டரம்மாள் தலைக்கு மேல் தன் வலதுகையை உயர்த்தி "ஹி ஈஸ்.த.ஹீலர்." என்றார்.
டாக்டரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நானும் என் மனைவி யும் விடை பெற்றோம்.
வீடு திரும்பியதும் கனத்த இதயத்தோடு இரண்டாவது அத்தியாயத்தை எழுத ஆரம்பித்தேன். பேனா ஒத்துழைக்க மறுத்தா லும் விடாப் பிடியாய் எழுதினேன் வரிகள் ՁԼդացի,
குள் நுழைகிற அப்பாவைப் பார்த்ததும் வாக்மேனை காதுகளிலிருந்து அகற்றினாள். அப்பா சிவராஜன் கையில் ஒரு ஆல்பத்தோடு பக்கத்தில் உட்கார்ந்தார்.
"நிலா. இன்விடேஷன் ப்ரிண்ட் பண்ண ணும். இது வெட்டிங் கார்டு ஆல்பம், உனக் குப் பிடிச்ச டிசைனை செலக்ட் பண்ணிக் கொடுத்துட்டா பிரிண்டர்ஸுக்கு சொல்லிட Gu)ITLD,..."
"இவ்வளவுதானே. கொண்டாங்க" சொல் லிய நிலா ஆல்பத்தை வாங்கிப் புரட்டினாள்.
இரண்டே நிமிஷம் ரோஜாப்பூவின் இதழ்கள் சிதறிய சைஸில் இருந்த ஒரு வெட்டிங் கார்டை எடுத்து சிவராஜனிடம் நீட்டினாள்
"இது எப்படியிருக்குப்பா."
"%, GOMLIGT."
தார்கள்
கடைசியில் தேனாம்பேட்டைப் பக்க முள்ள குடின்சகளின் அருகில் வாடகைக் கார் நின்றது.
ஒருநாலைந்து பெண்கள் - கிராமத்துப் பெண்கள் வேறு பெயரில் சொல்வதானால் நாட்டுக்கட்டைகள், மட மட வென்று வந்து காருக்குள் ஏறிக்கொண்டனர்.
காமுகன் பசிக்கு ருசியா தெரியும்?
அத்தனையையும் ஏற்றிக் கொண்ட வாடகைக் கார், நேரே சென்ரல் ஸ்டேஷன் பக்கம் உள்ள ஹோட்டலை நோக்கிப்புறப் LILL-5.
திராவிட விடுதலை வீரர்கள் திராவிட நாடு அந்தப் பெண்களிடம் இருக்கிறதா என்று தேட
காமக்கடலில் மூழ்கி எழுந்தார்கள் ஆனால் காரில் போவதற்குக்கூட பணம் கொடுக்காமல் அவர்களை வெளியே அனுப்பி
వాO2
"அப்பா. இன்விடேஷன் ப்ரிண்ட் பண்ணும்போது எனக்குத் தனியா நூத்தி ஐம்பது கார்ட்ஸ் வேணும் அதிகமாவே ப்ரிண்ட் பண்ணிடுங்க."
"பண்ணிட்டா போகுது." என்று சொல்லி மெல்ல எழுந்தவர் தயங்கி நின்றார். நிலா அவரை வியப்பாய்ப்
பார்த்தாள்.
"6T6TGOILILIT,?" "அம்மா இந்த இன்விடேஷன்
கார்டைக் கூட உன் இஷ்டப்படி செலக்ட் பண்ணியிருக்கே ஆனா மாப்பிள்ளை விஷயத்துல ஏம்மா அப்படி நடந்துக்கிட்டே."
நிலா சிரித்துக் கொண்டே தலையில் நோகாமல் அடித்துக் G, TGILT67.
"அய்யோ அப்பா அதைப் பத்தியே இன்னும் ஏன் நினைச் சுட்டிருக்கீங்க? உங்களுக்கும், அம்மாவுக்கும் மாப்பிள்ளை பிடிச் சிருந்தா சரி.
"இருந்தாலும்." "அப்பா. நீங்க எனக்கு என்ன கொரில்லாக் குரங்கையா கட்டி வைக்கப் போறிங்க ஒரு ஃபாரின் மாப்பிள்ளையைத்தானே?"
"நீ என்னதான் சொன்னாலும் எனக்கும், உங்கம்மாவுக்கும் இந்த விஷயம் கொஞ்சம் நெருடலாவே இருக்கு."
நிலா புன்னகைத்தாள். "அப்பா. எனக்கு ஒரு த்ரில் OVT60T e9I9JU6JLDT e9/90LD40. கல்யாண மேடையில் தான் நானும், மாப்பிள்ளையும் முதல் தடவையா ஒருத் தரையொருத்தர் பார்த்துக் கப்போறோம். அப்படிப் பார்த்துக்கிற சமயத்தில் கிடைக்கிற சந்தோஷம் இருக்கே அது யாருக்குமே கிடைக்காத சந்தோஷம்."
"ஒரு வேளை உனக்கு மாப்பிள்ளை பிடிக்காமப் போயிட்டா?
"பிடிக்கும்னு நினைக்கிறேன்." 'நிலா. இப்பவும் ஒண்ணும் லேட்டா யிடலை இன்விடேஷனை ப்ரிண்ட் பண்ற துக்கு முந்தியாவது மாப்பிள்ளையோட ஃபோட்டோவைப் பார்த்துடு எங்க மனசுக்குத் திருப்தியா இருக்கும்."
"ஸாரி. மை டியர் ஃபாதர். நீங்க போய் கல்யாண காரியங்களை கவனிங்க. நான் வாக்மேன் கேட்கணும்" காதுக்கு எடுத்து மாட்டிக் கொண்டாள் சிவராஜன், மகளை சில விநாடி கள் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அறையை விட்டு வெளியேறினார்.
நிலா படுக்கையில் சாய்ந்து கொண்டு இரண்டு பாப் இசைப் பாடல்களைக் கேட்டு முடித்திருந்தபோது
ட்டு வாசலில் தபால்காரனின் குரல் கேட்டது.
' "onlist GLIIIóDL."
நிலா 蠶 GLIITLI (BLITT GAVL θ0) 160).Π. ΘΙΠΙΒΙ Η00ΙΠΟΠ.
அது ஒரு வெளிநாட்டுத் தபால் அவள் பெயருக்கு வந்திருந்தது.
ஃப்ரம் அட்ரஸைப் பார்த்தாள். மனசுக்குள் ஒரு மின்னல் தெளித்தது.
கிருஷ்ணகாந்த் அட, மாப்பிள்ளை அறைக்குள் வேகமாய் நுழைந்து கவ ரின் வாயைக் கிழித்தாள். அவளுக்குப் பிடித்த செண்பகப்பூ வாசனை அடித்தது. (அடுத்தவாரமும் நிலவு வரும்)
GÓILL LITT EGT.
அன்றும் அதற்குப் பிறகும், நடை பெற்ற களியாட்டங்களை, ஒவ் வொன்றாக விவரிக் கத்தேவையில்லை. அது சுவைக்குறைவாகவும் போய் விடக்கூடும்.
ஆனால் சில பெண்கள், அவ்வப் போது நறுக்குத் தெறித்தாற் போல் கேட்ட கேள்விகளை அவனால் மறக்க முடிய வில்லை!
மேடையில் என்னென்னவோ பேசு
*கிறீர்கள் அதெல்லாம் ஊருக்குத்தான்
UCSFLDr. "
"நீங்களே இப்படி நடப்பதைப் பார்த் தால், யாரை நம்புவதென்றே தெரிய வில்லை."
"உங்கள் கையில் நாடு கிடைத்தால் gLLESOLIGlucij GUITLD Clusiro, SIT5, G6. இருப்பார்கள்."
இப்படி ஆணித்தரமான பொன் மொழிகள் பலவற்றைஅவர்கள் சந்தித்த பெண்கள் உதிர்த்திருந்தார்கள்.
திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர்கள் பலரும், ஒழுக்கமற்றவர் களென்றும் காமுகர்களென்றும் எதிர்க் கட்சியினர் குற்றம் சுமத்தும்போது அவ னுக்குக் கொஞ்சம் கூட கோபம் வருவ தில்லை.
காரணம்- அதுதான் உண்மை
(சரிதம் தொடரும்)
മബ് 08-11-1998

Page 17
இட்டிற்குள் நுழையும்போதே சாரங்கன் காதுகளைச் செவி LIT ji;f)ji, GU, IT GT LGU GOSTI GOTIT GÖT. க்கும் கனமான செருமல், அடைப்பைக் கடந்து துளைத்துத் தொட்டது. நெஞ்சில் முள்ளாக நெருடியது. பூவாகப் பூக்கும் ஒரு நாள் நினைவாக மெளனத்தின் பிடிக்குள் தன்னை அமுக்கியவனானான். கால், கை அலம்பி சாமி கும்பிடப் போனவன் அங்கே தந்தையின் தரிசனத்தில் சற்று அரண்டான்; விழிகளை இறுக முடிக்கொண்டான்.
சாமி முன்னால் எதுவும் பேசாத அப் பாவின் மெளனம் மனதில் சாந்தியைத் தந்தது.
அப்பா மட்டும் இப்படியே இருந்து விட்டால்.?
"நானும் கத்திக் கத்திச் சொன்னேன்; அவன் கேட்கலை, முதற் கோணல் முற்றும் கோணல் நீயும் இப்படியே விளையாட்டு, நாடகம் எண்டு போனால் கடைசியில் படிப்பு என்னாகிறது? பட்டம் பெற்றால் அதின்ரை மதிப்பே வேறுதான். நாய்வாலை நிமிர்த்தப் பாடுபட்ட கதையாத்தான் தொட ரப் போகிறது போல,
விழி முடிக் கும்பிட்டு நின்றவன் நிலை குலைந்து போனான். தம்பியைத் திட்டும் சாட்டில் அவனையும் சேர்த்து குத்துகிறார். அப்பா ஒயமாட்டார். இனித் தூங்கப்போகும் வரை தம் எதிர்பார்ப்பு ஏமாற்றமானதன் தாக்கத்தை பிரித்துப் போட்டு சுமை குறைக் கும் சொற்களின் வீச்சுக்கள் அவன் நெஞ்சுக் கூட்டை உடைக்கப்போகின்றன.
எப்பதான் அப்பா புரிந்து கொள்ளப் போகிறீரர் வாழ்க்கையை அவர் சாதாரண வாத்தியார், பிள்ளைகளை பட்டப்படிப்பு படிக்க வைக்க வேணும் என்கிற முடிவோடு இருந்தார். ஆனால் ஏஎல் முடித்த கையோடு சாரங்கன் முரண்டு பிடிக்கத் தொடங்கி னான். பின்னால் தம்பி, தங்கைகள் வாழ்க்கை யின் எதிர்காலக் கணக்கு விடையைத் தேட வைத்தது. அப்பாவால் ஒரு எல்லைக்குமேல் முடியாது. அவரது ஆசையை நிறைவேற்ற இன்னும் ஐந்து வருடங்களாவது காத்திருக்க வேண்டும் வாழ்க்கைச் செலவும், தேவை களும், ஐந்து வருடக் கணக்கிருப்பில் பல மடங்கு அதிகரித்துவிடும். ஆகவே அவன் இப்பவே ஏதாவது செய்தாகணும் பட்டத்தை வைத்துக்கொண்டு பரதேசியாக அலைபவர் கள் இன்று எத்தனைபேர்?
அதற்குச் செலவிடும் காலத்தை பய னுள்ள ஏதாவதொரு தொழில் முயற்சிக்கு செலவிட்டால், அப்பாவின் ஆசையை தம்பி தங்கைகளைக் கொண்டு நிறைவேற்றி விட GDID.
பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் துணிந்து இறங்கினான். நண்பர்கள் மூலம் தந்தை எத்தனையோ சொல்லிப்பார்த்தார். கடைசி யில் தாமே மோதினார் முடிவு அவனதாக
அமைந்ததின் பொருமலாக தமது ஆற்றா
ஹொட்டல் உள்ளே வந்து உட் கார்ந்த அவரை மணி பார்த்தான்
தங்கை புனிதா காட்டிய புகைப்படத் தின் உருவம் இவருடையதுதானா?
இவராகத்தான் இருக்க வேண்டும். "சார் என்ன வேணும்? "LogTaviT ĝ5 GguTeba: " GT Gár pirTi erTÜL9L. வந்தவர்.
Bir Görgısı Lisafigmalar yarargöz என்று இவருக்குத் தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை. இத்தனை மேசைகள் இருந்தாலும் இவர் என் மேசையில் வந்து அமர்ந்திருப்ப தால் நாமும் இவர் நல்லவரா என்று சோதித்துப் பார்ப்போமே! என்று நினைத் தான்
மசாலாத் தோசையை சுடச்சுடக் கொண்டு வைத்தான் அவரெதிரே
அடுத்து காப்பி குடித்து முடித்தான்
LLL S L LYL a EaS L rr SS0S L L L L L L Er0 மசாலாத் தோசைக்கு மட்டும் பில் போட்டு வந்து தங்கை புனிதாவின் காதலனிடம் கொடுத்தான் மணி
| lababa) at na umiigti ay sui. பிறகு காஷ்யர் மேசையை நோக்கி நடந்தார். இவர் நல்லவர் என்றால் என்னப்பா பில் குறைவா இருக்கே?' என்றல்லவா கேட்டிருக்க வேண்டும்
அவர் காஷ்யர் மேசையில் உட்கார்ந் திருந்த முதலாளியிடம் சார் சர்வர் பில்லை குறைவாகப் போட்டிருக்கிறார் என்று சொல்லி பில்லைக் கொடுத்தார்.
மணி அதிர்ந்தான்
ஜூலை 05-1,1998
மையை வெளியில் கொட்டத் தொடங்கினார். ஆரம்பத்தில் சகிப்பது கடினமாக இருந்தது. போகப்போக, கண்டு கொள்ளாமல் இருக்கப் பழகியதில் சுலபமாகிவிட்டது. இருந்தாலும் சில சமயங்கள் நெஞ்சின் முள்ளாகியது.
என்னதான் அவன் டெய்லரிங் ஷொப் பில் பல இலாபங்களைச் சம்பாதிச்சுக் கொடுத்தாலும் அவர் அதை இன்னும் அங்கீகரிக்கவே இல்லை. அவனது அயராத உழைப்பும், புதிது புதிதான நாகரிக உடைகள் தரும் யுக்தியும் அவனது கடைக்கு கிளைகளை
யும் அப்பா புரிந்துகொண்டு பாராட்டுவதாக இல்லை.
னைப் பார் எம்.ஏ. பி.ஏ. என்று பட்டம் வாங்கியிருக்கிறார்கள். நாளைக்கு வேலை கிடைச்சால் எத்தனை பெருமை பெற்றவர் களுக்கு இங்கை ஒருத்தன் டெய்லர்' வெளியே சொல்ல முடியுமோ? சே என்ன கேவலம்"
காணும்போதெல்லாம் அம்மாவிடம்
பொரிந்து கொண்டேயிருப்பதில் வீட்டுக்கு வரும் நேரத்தைக்கூட கட்டுப்படுத்த வேண்டி
JousSTIT GATIT GT.
வாசலில் நிழல் தட்டியது.
9LOLDIT, "சாரங்கா! உன் நண்பன் சந்திரன் வந் திருக்கிறான், காலையில் கூட வந்திருந்தான்" வெளியே வந்தான். அவன் படிப்பை வேலையைப்பற்றி அப்பா, துளைத்தெடுத்துக் கொண்டிருந்தார். அவன் சலித்தவனாக பதில் சொல்லிக்கொண்டிருந்தான்."என்ன
தான் சொல்லு சந்திரன் நீ எடுத்த பட்டம்
உங்கப்பா, அம்மாவுக்கு பெருமை சேர்க் கும் பட்டதாரி என் மகன் எனப் பூரித்துப் போவார்கள்' என்றார், சாரங்கனை ஓரக் கண்ணால் பார்த்தவண்ணம்
நீண்ட பெருமூச்சை உதிர்த்த சந்திரன்: "மாமா பெற்றவர்களின் பெருமைக்காக பெற்ற பட்டத்தை கொண்டு நாம வேலை தேடியலைகிறோம். அங்கங்கே அர்ச்சிக்கப் படுகின்ற வார்த்தைகளினால் எங்கள்
பெருமைகள் எப்படி சிறைப்பட்டுப் போகின்
றன? இதை பெரியவர்கள் புரிந்து கொள் வார்களா? ஒரு காலம் இருந்தது. படிப்பு பட்டம் வேலை. இப்ப அது காலி, திட்டம்,
இவனோடு படித்த சுந்தரை சந்திர
ஷொப்பில் ஒரு வே சாரங்கனின் தந் போனது, இத்தனை வாழ்க்கையின் தத்து சாரங்கன் புரிந்துகெ கிறான். பல வருசங்க அவனோடு படித்த வேலை கேட்டு நிற்கும நிர்ணயித்துத் திறை காலததை கைககுள எத்தனை காரமாகத் கொட்டிவிட்டேன் ெ வத்துக்காக, குற்ற DLGTGGIT GLIMT GOTIT iii.
நண்பனுக்கு வே யனுப்பிவிட்டு உள்ளே நம்ப மறுப்பவனாக வார்த்தைகளை மீளவு நின்றான்.
"டேய் சற்குணா ஓரளவோட படிச்ச பட்டம், பட்டம் என்ற வெறும் கயிற்றுப் பட் தொழிற் கல்வியில் முன்னேறப்பார். அது உதவும், தம்பிக்கு தந்தையின் வார்த் ஞானம் தெரிந்தது ᎯTT ᏓᎢᏴᏂl Ꭿ56ᏡᎢ .
எப்படியெல்ல அலைஞ்ச புத்தர் அமர்ந்த வேளைதான் அப்பாகூட சந்திரை யிருந்தது வாழ்க்கை சாரங்கன தனக களின் நிழலில் ஆசு LT6.
ஆரம்பிக்கச் செய்தன. எந்தத் திறமையை
கெட்
வழியாகத்தான் அப்பொழுது அவன் ப பழங்கள், கறுத்தக் கெ அவனுக்குத்தான்
மென்றால் அவன் மை மாம்பழம்தான் சாப்
அருகிலிருந்த நன்
தான் வரதன் பென்
அழகாக உருண்டு தி ணத்தில் குண்டு குண் பழங்களை ஏக்கமுடன் ருந்தான் சங்கர்,
"சங்கர், மாம்பழம் கேட்டான் வரதன்.
"நீ வாங்கு வரத
மில்லை" என்ற சர்
ஏக்கமுடன் பார்ப்ப வரதன் நண்பன்
மாம்பழம் வாங்க அவ
யானை விலை, ! னாலும் கடைசியில்
டஜன் மாம்பழங்கள் வ அவன் மனைவி சியாம
வந்தது அவனுக்கு நிறம், மாம்பழக் கன் வீட்டை நோக்கி அநியாய விலை விற் 3,680aIT GJITI If a LGL வருத்தப்படவில்லை. பார்த்ததும் அவன் ம முகம் பூவாக மலர்வ இன்பத்தை வாரி வா யும் அவன் மனம்
செயல்திறனுக்குப் போதிய கல்வியறிவு இருந் OCCOOOOC
தால் வாழ்வின் வெற்றிக்கான பட்டத்தைப் பெற்றுவிடலாம். அதை விவேகியான உங்க
மகன் பெற்றுவிட்டான் என்னைப் போன்ற
வர்கள் கேள்விக்குறியாக நிற்கிறோம். இப்ப உங்க மகனைத் தேடி வந்ததே அவன்
"Greiro)górsitar TI, IIILLA 37°
மசாலாத் தோசை ஒண்ணு, காப்பி -9/6/6/616 517601. "
மசாலாத் தோசைக்கு மட்டும்தான் பணம் போட்டிருக்கு மணி இங்கே வா!
Term ipsofisouă al II îl Lirii முதலாளி
மணி வந்தான் அவனை முறைத்துப் பார்த்த முதலாளி "உன்னை எல்லாம் நான் வேலை யில் வைத்திருந்தால் நான் திருவோடு ஏந்தித்தான் போக ணும் என்றார் சிடுசிடுப்பாக
"armii Jań gosm strum பில் போட்டுட்டார். அதற்காக நாலு பேர் மத்தியில் எதையும் கேட்டுடாதீங்க என்றார்.அவன் முதலாளியிடம்
சார் நீங்கள் நல்ல்வரா
இருக்கவே தான் உண்மையைச் சொன்னீர்
கள் ஏமாற்று ஆசாமியாக இருந்தால் பத்து ரூபா போயிருக்கும். நீங்கள் பதினெட்டு ரூபாய் கொடுங்கள் சார் என்றார் முதலாளி
புனிதாவின் காதலன் பணத்தைக் கொடுத்தார் ஹொட்டலை விட்டு வெளி யேறினார்.
of the 'go i'r
வைச்சிருந்தா நான்
முட வேண்டியதுதான் பவே தீத்துடறேன்!
மணி ஹொட்ட
வந்தான்.
புனிதாவின் காத சார் பில் கு
என்னிடமே கேட்டிரு
GLLIGJI loof).
"22 GÓTIGNYGOTGNU GPL.
என் பில்லை மட்டு உன்னை மாதிரியான கவனமாக இருக்க லேன்னா முதலாளிக் னால்தான் நான் என்றார் புனிதாவின்
*ք հին հոլորիGoi) ( குறைவா இதைச் செய்
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல கேட்டுத்தான்!
தயின் முகம் சுண்டிப் வயசாகியும் புரியாத த்தை சின்ன வயசில் ண்டு செயல்பட்டிருக் படிப்பில் செலவிட்ட பயன்கள் அவனிடமே
விற்கு எதிர்காலத்தை சிருக்கேன்! யை வெளிப்படுத்தி யாருங்க அவ்வளவு கேட்டா
அடக்கிவிட்டவனை
தினம்போல திட்டிக் |றும் வரட்டுக் கெளர ணர்வுடன் எழுந்து
லை தருவதாகக் கூறி நுழைந்த சாரங்கன் செவிகளை மோதிய ம் ஒரு தடவை ஈர்த்து
அண்ணனைப் போல ப் போதும் சும்மா லைஞ்சால் வாழ்க்கை மாகிவிடும். ஏதாவது புத்தியைச் செலுத்தி நான் எதிர்காலத்துக்கு அறிவுரை சொன்ன தைகளில் புத்தரின் பால உணர்ந்தான்
மோ ஞானம்பெற "sm0Jóbovrtin GorgórLitúb, súLSDLDr. "Gastrovao uopjög LGL sr. e. šios Gouw போதிமரத்தடியில் ராஜா மாதிரி நடந்தே வருவான் னுக்கு மக்கள் வங்கியில வேலை கிடைக்கப் ஞானம பெற்றாராம் ஆமாம்பா" என்றான் iiiiii3Gionoi. போகுதாமே என் பெண்ணை in a G ச் சந்திக்க வேண்டி உங்க பெண்ணின் கல்யாணம் உங்க மருமகளாகக் கொடுக்கலாம்னு பார்க்கறேன் ன் ஞானம்பெற இஷ்டப்படியே செய்யுங்கோ என்றார் ஒரே மேடையில் இரண்டு கல்யாணம்
குள் ஓடிய வார்த்தை ாசப்பட்டுக் கொண்
C
வரும் பொழுது மார்க் வரவேண்டும் வரதன். ார்வையில்பட்டது மாம் ாழும்மான், அம்பலவி
மாழ்பழம் பிடிக்கு னவி சியாமளாவுக்கோ JIT (6). ாபன் சங்கரைப் பார்த் ண்ணின் முகம்போல ரண்டு மஞ்சள் வண் டாக இருக்கும் மாம் பார்த்துக்கொண்டி
வாங்கலாமா?" என்று
T. GT GÖTfL'ILLI LINGWIST கர் மாம்பழங்களை தைக் கவனித்தான் ங்கருக்கும் சேர்த்து IsoflLü0 g/Tiflüg)apGul திரை விலை சொன் விலை குறைத்து ஒரு ாங்கிவிட்டான் வரதன். |ளாவின் ஞாபகம்தான் சியாமளா மாம்பழ GOTLD
நடந்தான் வரதன். கும்போது மாம்பழங் ாமே என்று அவன் இந்த மாம்பழங்களைப் GTG. fullbania at தையும் அது இரவில் ரி வழங்கப் போவதை எண்ணிப் பார்த்து
ΟΟΟΟΟΟΟΟΟ னை மாதிரி ஆட்களை சியாமளா ஹொட்டலை இழுத்து ) உன் கணக்கை இப் )
என்றார் பிள்ளையின் அப்பா
ரொம்ப சந்தோஷம்
கையெடுத்துக் கும்பிட்டபடி மற்றபடி என்னால செய்ய முடிஞ் கதை சொல்லிடறேன் என் பொண் ணுக்குன்னு இருபது பவுண் வெச்
Ti Tirar ao LIT insis போறோம் உங்களாலமுடிஞ்சதைப் போடுங்க உங்களுக்கு இருக்கிறது ஒரு பொண்ணு ஒரு பிள்ளை
பெண்ணின் அப்பா இடைமறித் தார்
உங்களுக்கு மட்டும் என்ன பிள்ளை ஒரு பொண்ணுதானே?
சிரித்தார்கள் 'மாப்பிள்ளை டிரெஸ்சுக்காக இரண் டாயிரம் தர்ரோம் என்றார் பெண்ணின் 9 մար:
எதுக்கு இரண்டாயிரம் அத்தனை டிரெஸ்ஸா எடுக்கப் போறோம் இரண்டு காற்சட்டை இரண்டு ஷர்ட் நானூறு ரூபாய் போதும்
பெண்ணின் தாய் கூச்சலிட்டாள். ஆனந் தக் கூச்சல்
'மாப்பிள்ளை அழைப்புக்கு ஏதாவது? என்று கேட்டாள்.
பிள்ளையின் அப்பா மறுபடியும்
நாங்க போயிட்டு வர்றோம் ரொம்ப சந்தோஷம் கல்யாணத்துக்கு
நாள் குறிச்சிட்டு வர்றோம்
"நீங்க ஏன் கஷ்டப்படனும் நானே
பார்த்துட்டேன் இந்த மாதம் :
திகதி சுபமுகூர்த்தம்
அடடா, எவ்வளவு நல்ல மனசு
பிள்ளையைப் பெற்றவர் என்று கொஞ்சம்கூட
siaub GabaonTLD ..."
படி இறங்கிய பிள்ளையின் அப்பா
ஒரு நிமிஷம் என்றபடி திரும்பி வந்தார்.
சொல்லுங்கோ
பெண்ணின் தந்தைக்கு இப்போதுதான் புரிந்தது பையனின் தந்தையுடைய விசால புத்திக்குக் காரணம்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS S
மகிழ்ந்தது.
வீட்டினுள் நுழைந்தான்.
அவன் நுழைந்ததும் நுழையாததுமாக ஒரு எவர்சில்வர் தட்டில் துண்டம் போட்ட மாம்பழங்களைக் கொண்டுவந்து அவன் முன்வைத்தாள் கியாமளா
"மாம்பழம் ஏது சியாமளா?" என்று கேட்டான் வரதன்.
"வாசல்லே வந்தது. ஒரு டஜன் வாங்கிட்
டேன். கற்கண்ட இனிக்குது" என்றாள்
ܠ ܐ
"ஒரு டஜனா? "ஆமாம். ஏன்?" என்று கேட்டாள்
என்றார் முதலாளி சியாமளா
பல விட்டு வெளியில் basa Qing Aarne król IIIIIIIIIII
றவா இருக்கேன்னு கக் கூடாதா? என்று
டிருக்கலாம். ஆனால்
"நானும் ஒரு டஜன் மாம்பழம் வாங் கிட்டு வந்திருக்கேன் சியாமளா என்றான்
செய்தேன். உங்கள் பேர் அன்பழகன்தானே?
என்றான் மணி
"ஆமாம் என்று வியப்புடன் சொன்
னார் அவர்
"புனிதா
t
யோடு
விவரங்களைக் கூறி இவ
வரதன், பையை மேஜைமீது கவிழ்த்து அதி லிருந்து மாம்பழங்கள் உருண்டன.
"இவ்வளவு மாம்பழங்களையும் நாம ரெண்டுபேரும் சாப்பிட்டா அவ்வளவுதான்" என்றாள் சியாமளா,
"என்ன செய்வது இவ்வளவு மாம்பழங் களையும்? இருவருமாகச் சேர்ந்து ஒரு வழி யாக ஒரு டஜன் மாம்பழங்களைச் சாப்பிட்டு விடலாம். இன்னொரு டஜன் மாம்பழங்களை என்ன செய்வது?
அப்பொழுது வரதனுக்கு டக்கென்று அந்த யோசனை தோன்றிற்று
"சியாமளா என் சினேகிதன் சங்கர்
நான் மாம்பழம் வாங்கறப்போ அவனும் கூடயிருந்தான்.
மாம்பழம் வாங்கக் காசில்லை என்றான். இந்த ஒரு டஜன் மாம்பழத்தோட கூட ஒரு மாம்பழத்தைப்
போட்டு அவனுக்கு அனுப்புறேன். பணம் ) சம்பளம் வந்தப்புறம் கொடுத்தாப்போதும்னு காதலிதான் )( டு என்றார் அவர் மகிழ்ச்சி (
எழுதி வேலைக்காரிகிட்டே கொடுத்து அனுப்பிடறேன். கூட ஒரு மாம் பழம் இருக்கிறதாலேயும் பணம் பின்னாடி
"என் தங்கைதான் கொடுத்தாப்போதும் என்கிறதாலேயும் புனிதா உங்கள் புகைப் அவன் மாம்பழத்தை எடுத்திடுவான்" படத்தை புனிதா என்னிடம் ) என்றான் வரதன்.
காட்டி உங்களைப் பற்றிய
அதன்படியே ஒரு பையில் பதின்மூன்று மாம்பழங்கள் போட்டான் பிறகு ஒரு துண்
ரைக் காதலிக்கிறேன். அவ டுக் காகிதத்தில் "சங்கர் மாம்பழம் வாங் og Gu Ingoro opgså et "Så to "G சங்கடமாயிருந்தது என்
ஒய்ஃப் வேறு வீட்டில் ஒரு டஜன் மாம் ೧riani Uni:ಞ
ONTITC) D-6078 () ፵(ሀ) LAGOT மாமபழங்களை ' ' ' ) இத்துடன் அனுப்பி வைக்கிறேன். பணம் வரான்னு சோதித்துப் C மெதுவாகக் கொடு அவசரமில்லை என்று பார்க்க பில்லைக் குறை Q எழுதி பையில் போட்டு சங்கருக்கு கொடுத்
தனுப்பினான் வரதன்-வேலைக்காரி முலம் சீதாராமன் :
வைங்க அண்ணான்னு
அவள் போன வேகத்தில் மாம்பழப்பை வாகப் போட்டேன் நீங்க :":" øl Litet, deltalt கிடைத்தவரை லாபம் என்று "குழந்தைகள் எல்லாம் லீவுக்கு பாட்டி போகாமல் முதலாளியிடம் வீட்டிற்குப் போயிருக்கிறார்கள். அதனால் உண்மையைச் சொல்ல நீங்கள் நேர்மையான இவ்வளவுமாம்பழத்துக்கு இப்போது தேவை வர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் யில்லை. நீ அனுப்பிய ஒரு டஜன் மாம்பழங்
என் தங்கைக்கு ஒரு நேர்மையானவர்) களைத் திருப்பி அனுப்பியிருக்கிறேன். தப்
ॐ...................................................................................
திருத்தி இருப்பே சர்வர்கள் தொழிலில் յլն: Ցյնuպ Ձ6) தத்தான் நஷ்டம் அத
ப்படிச் செய்தேன்!
காதலன்
ய நான் கவனக்
பலை தெரிந்தேதான்
கணவராக அமைந்தது எனக்கு மிகவும்
மகிழ்ச்சியை அளிக்கிறது சார் என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு கூறினான் மணி
பாக எண்ணாதே" என்றது துண்டுக் கடிதம் மாம்பழங்களைக் கீழே கொட்டினான்
வரதன் பன்னிரண்டுதான் இருந்தது ஒன் றைக் காணோம் O

Page 18
துக்கம் மறந்து போனது விக்கம் மறக்கவில்லை அவனுக்கு பொருள்தேடி வர கடல் கடந்தது உடல் மட்டும்தான்! வெள்ளி நிலாவை வெறித்துப் பார்த்தபடி இருந்தவனை பார்த்து நண்பன் கேட்டான்:
團
*/ 2/
NING W.
魏 J
N "
"எதையோ பறிகொடுத்ததுபோல இருக்கிறாயே ஏன்?
"ஆம் நண்பா கொடுக்கக்கூடாததை “. ܪܝܼ கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்" الري النجاح
ܓܠܬܐ7/%)
"எதை கொடுத்தாய்” I U "உயிரை || என் உயிரை IV நண்பனுக்கு புரிந்தது இது காதல் விவகாரம் இதயம் உயிர் முச்சு * என்றெல்லாம் உதடுகள் பேசத் தொடங்கினாலே உள்ளத்தில் காதல் விதை விழுந்துவிட்டதென்று அர்த்தம் குறும்புக்காக கிளறினான்: G "அப்படியானால் " நீ இங்கு ஜடமா? "அவள் உயிரால் சோழனி வாழதது கொண்டிருக்கிறேன்! பிரிந்து வந்தது குந்தவை SPYGLIGT நினைவை பொருள் தேட" சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்" வேல்விழி நணபனுககு UTU GT GLTLDA GIsa Gaia குறும்பு போகவில்லை. ஏன் பறந்து வந்தாயோ?" நாச்சியா "சொந்த மண்-நமக்கு பொன்ன GJITyppg| (oldSTOTL)-U dha pTu சொந்தமில்லாத Gumit5 அவன் சொன்னான் மண்ணாகிவிட்டது" "நல்லது விடை நண்பன் சுவாசிக்கும் காற்றிலும் நீர் ஏன் ஆடிப்போனான்: அங்கே GLITsiä "அவளுக்காக வாழ்வது குருதி வாசனை என்பது பொய் காததிரு அவளாகவே வாழ்கிறேன் பெண்ம அதுதான் மெய்" LH (AP) காத்திரு "இவ்வள s யானை புகுந்த களத்தின இருந் 9667 L. Gaugis ras Gabá, as 60) Lulu Tas திரும்பும் நாம் வாழ்ந்த மனைகள்! "கலங்கவி இங்கு வந்தாய்” வந்தாரை வரவேற்றோம் a15 GOOTL9llas
இப்போது எங்களை Gabrillä "பொருள் இல்லாதாரை வற்றிக் uni düLTi? வெளியேற்றுகிறார்கள் கூறலாம
* கிணறு வெட்டப் உதாரணம் ஒன்று
ஜெக பாரசீகத்தில் ஒ வீடு அடிமைப் பெ எஜமானிகள் அவர்க a. அணிபற்றிய விமர்சனம் எஜமானி ஒரு plairences அதுபற்றி? கூவும்போது தன் அககள் அந்தக் கருத்து பெண்களை எழு த99'து ' = வேலை வாங்குவால் கடந்த 3 அடிமைப் (ŠL Jalo LTONID. குரலிலும் மென்மை :
பாடசாலை நாட்களில் கிரிக்கெட் ஆர்வம் றிக்குக் காரணம் என்று T蠶 னே தொடங்கியது. முதலில் இவரது திறமை நீங்கள் கருதும் அம்சங்கள் என்னென்ன? : ": ವೌLUGlTID HITOTUULTOJE GOT UTTA FITO)6 அகர்கள் என்னுடைய கடுமையான உழைப்பு கிரிக்கெட் குழுவில் தேர்த்துக் கொள்ளப்பட் - - - சேவலை ஒழித்துச் 前 TIL NGår G) ვეჩენ: ஒழுக்கம், கட்டுப்பாடான பயிற்சி மற்றவர் :ெ ார். அதன்பின் இந்தியாவின் முக்கிய களுடைய நல்வாழ்த்துக்கள் நினைத்து சேவலின் போட்டிகளில் ஒன்றான ரஞ்சிக்கோப்பை டி டித்த உணவு? தி 605), '. போட்டிகளில் மும்பாய் அணிக்காக விளை அகர்கள்:பருப்புச் சோறு வீட்டில் சாப்பிடப் 例 :ெ G
இந்திய கிரிக்கெட்டின் ஒருநாள் போட்டி களில் ஆட நுழைந்திருக்கும் இளம்புயல் அஜித் அகர்கள் இருபது வயதான இந்த மும்பைக்காரருக்கு ஒல்லியான தேகம் பழுப் புக் கண்கள் சிவ்ப்பான உருவம் ஏதா வது சொல்லப்போய், வீண் வம்பாகிவிடப் போகிறது என்று மிகவும் கவனமாகப்
யாடினார். LILOSGD, GGIDILLGVÄGÜ GLIIGÕIGU LG)
ஆங்கிருந்து ஒருநாள் போட்டிகளில் பிடிபிடிப்பேன். :。 ஆட இந்திய அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட் கேள்வி"மை பார்களா? :ெ டார். இவருடன் இடம்பெற் பேட்டி அகர்கள் மிகவும் அபூர்வமாகப் பார்ப்பேன். குரல் ' : கேள்வி முதன் முதலில் இந்திய அணியில் கேள்வி கிரிக்கெட் தவிர வேறு எதில் - ' 霹 ஆடக் களம்புகுந்தபோது எப்படியிருந்தது ஆர்வம் "ಕ್ಕಿ:9 ரு அதுகள் பதற்றமாக இருந்தது. நிதானமாய் அகர்கள் மியூஸிக். எல்லா வகை மியூஸிக்கும் al (PLD
இரு பதற்றமடையாதே' என்று எனக்கு பிடிக்கும். : 6/6ᏡlᏪ/ e9
நானே சொல்லிக் கொண்டேன். பின் கேள்வி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எப் பதற்றம் மறைந்து சகஜநிலைக்கு வந்தேன் படி இருப்பீர்கள்? சேவல் இல்ை கேள்வி இந்திய அணியில் திறமையான அகர்கள் எனக்கு 30 வயதாகியிருக்கும். அப் நேரம் தெரியவில்
வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் இந்திய போதும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டி அதிக நேரம் து
அணிக்குத்தான் வெற்றி பெறும் திறமை ருப்பேன். s - கூடாதே" என்றால் இப்படியே இ
H S SS SS SS SS SS SS SS SS ဂွါ BL பிக் கொண்டிருந்த
TERT இதிலு 邸 D வெறுத்துப் ே
ரேஸில்நோர்வே அணிகளுக் அந்தப் பெண்கள் கிடையே நடைபெற்ற முதல் சுற்றுப் ந்ே: G)ZG/7
பல தடவைகள் அவ
So GU33 (39, TL) GOL உதைபந்தாட்டப்
'. ' போட்டியில் நோர்வே 2-1 என்ற கோல் ஆ) : கணக்வென்றது. இந்த வெறிக்கு :
தொடக்க விழாவின்போது |ೇನ್ತಿ। கிடைத்த 663/DáOTý மாயாஜால தோட்டத்தை பெனால்டி உதைதான் காரணமாக DGOTIT. >==ع-3 AD)
சலை பாராட்டலாம் அல்லவா?
ஆர்.ஆர்.கணேசமூர்த்தி யாழ்ப்பாணம் புதையல் ஆசையில் கிணற்
* யாழ் புதிய மேயரின் துணிச்யா
O
றில் குதிப்பதற்கும் பிறருக்கு தி உதவ கிணற்றில் குதிப்பதற்கும் இ இடையே வித்தியாசம் இருக் கிறது முன்னதில் துணிச்சலை க
'கபடி கபடி படத்தில் சிகா
விட ஆசைதான் அதிகம்
D>-) Zip
* உதைபந்தாட்ட உலக கிண்ணத்தை இம் முறையும் பிரேஸில் கைப்பற்றுமா?
எச்.எம். அஹமட், புத்தளம்
இறுதி மோதல் யாருடன் என்பதைப் பொறுத்தது அது இம்முறை இத்தாலி அணியும் அசத்துகிறது.
D>-3 gap)
* g Gör flösunt Lun Gräsvugu Jintas னுக்கு பொருத்தமான ஜோடி
ITP
க. ரஞ்சிதா, சிலாபம் பொருத்தமானதா, விறுத்த மானதா? பின்னதையே தேடுப 6/ L/Tajary LITT26žT
D-3 at
* சிந்தியா மனித சித்திர வதைக்கு எதிரான தினத்தில் un pûu7607556) F.L.L.L. கோயில் மணியடித்தனரே அஞ்சலி செய் யத்தான் மணியடிப்பது வழக்கம் எதிர்ப்புத் தெரிவிக்க மணியடிக்கலாமா?
இ. துரைராஜ், கொழும்புமுறையல்லத்தான் தவிர,பூசாரிகள் தங் கள் தொழிலுக்குப் போட்டி வரப்போகிறதோ என்று பயந்து கொண்டிருக்கிறார்களாம்
* யாழ் குடாநாட்டில் தமிழ்க் கட்சிகள்
நிவாரண குறைப்புக்கு எதிராகப் போராட்டம்
நடத்தியுள்ளனவே?
g. Qung sûr, un güun ami
வரவேற்கத்தக்க விஷயம் C
( 0.5-11, 1998

Page 19
奧
T
F(PSTULD ஆண்டவரின் சித்தத்தை அறிந்து காண்டது. மோசேயும் ஆரோனும் ஆண்டவ ரிட்ட கட்டளைகளை மக்களனைவருக்கும்
விளக்கமாகக் கூறிவிட்டனர்.
குறிப்பிடப்பட்ட முதல் மாதத்தின் பதி னான்காம் நாள் இரவு அனை வரும் மோசே மூலம் ஆண்டவர் விடுத்த ஆணைப்படியே நடந்தனர் பத்தாம் நாளன்று தெரிவு செய்யப்பட்ட ஆட்டினை வெட்டி, தீயில் வேகவைத்து புளிப்பற்றஅப்பத்துடனும், கசப்புக்கீரையுடனும்புசித்தனர் ஏழு நாட்கள் தொடர்ந்து புளிப்பற்ற அப்பமே உணவாக உட்கொள்ளப்படவேண்டும் என்றும் ஆண்டவர் கூறியிருந்தார் ஆட்டின் இரத்தத்தை ஒவ் வொரு வீட்டின் முன்புறமும் பூசிவைத்தனர். ண்டவர் குறிப்பிட்டதுபோல் அன்றிரவு எகிப்தின் மீது மரண தூதரை அனுப்பினார். ಘ್ವಿ அடையாளமிடப்பட்ட இஸ்ரயேலரின் ல்லங்களைத் தவிர எகிப்தியருக்குச் சொந்த மான இல்லங்கள் அனைத்திலும் அவலக்குரல்
எழுந்தது. ஒவ்வொரு வீட்டிலும் ವಿಕ್ಟಿ 606
LDS, TLDT T- JLIS. OlgSILITF மின்றி-திடீர் திடீரென வீழ்ந்து உயிர்துறந் 560 ft.
ஏற்கனவே பார்வோனிடம் மோசே கூறிய வார்த்தைகள், பெரும்பாலான எகிப்திய மக்கள் காதுகளுக்கு எட்டியிருந்தன. இதனால் இல்லங்களில்
ஸ்ரயேலர்களை எகிப்தை விட்டு வெ
டாமல் தடுப்பதே காரணம் என்பதை அவர்கள்
உணர்ந்து கொண்டனர்.
இடம்பெற்ற 臀 யேற
தரும்
தாக பார்வோனிடமும் அங்கிருந்த ஏனை யோரிடமும் கூறிவிட்டு மோசே தனது மக்கள் சமுதாயத்திடம் சென்றார்.
“புறப்படுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்' என்று மகிழ்ச்சியுடன் கூறினார். எபிரேயப் பெருமக்கள் குதூகல மேலீட்டால் ஆரவாரித்துத் தமது மகிழ்ச்சியை வெளிக் GILlaMÍ.
ဂြိုးမျိုပြီ...။ ஸ்ரயேல் சமுதாயத்தைச் சேர்ந்த குழுக்களின் தலைவர்களை அழைத்து, எகிப்தியநாட்டைவிட்டு வெளியேறும்நாளின் புனிதத் தன்மையைப் பற்றி ஆண்டவர் தெரி த்த தகவல்களைக் கூறினார். மக்கள் ஒவ் வொருவருக்கும் அச்செய்தி போய்ச்சேர வேண்டும் என்றும் கூறினார்.
| imarზაფხmou LIGN5)
எகிப்திய இல்லங்கள் ஒவ்வொன்றிலும் பிறந்த தலைமகன்களை ஆண்டவர் இறந்து போகும்படி செய்ததன் மூலம், இஸ்ரயேலர்களை அந்நாட்டவர்கள் கொடுமைப்படுத்தியமைக் கான பெருந்தண்டனையாக வழங்கினார். இதன் மூலமே இஸ்ரயேலர்களின் விடுதலை உறுதி இதனால் அந்தநாளை ஆண்டுதோறும் நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டும் என்றும் மோசே மூலம் ஆண்டவர் கேட்டுக் கொண்டார். அன்றைய நாளை பாஸ்கா பலி நாளாகக் கடைப்பிடிக்குமாறும்
பார்வோனின் தலைமகனும் துடிதுடித் LD1 og Ln 60 மந்திரிப் பிரதானிகள், அரச அலுவலர்கள், ஆலோசகர்கள் மதகுருமார் ஆகிய அனைவரின் இல்லங்களி லும் மரணம் சம்பவித்தது. அரண்மனையில் பணிபுரிந்தவண்ணமிருந்ததலை மகன் களும் பார் வோன் முன்னிலை யிலேயே வீழ்ந்து மடிந்தனர் நாட்டிலுள்ள சகல மிருகங்களிலும் தலைப்பிறவிகள் மடிந்தன. பறவைகளும் விதிவிலக்கல்ல.
Slobogovom ovo | 56x536oTootb
ஒவ்வொரு வீட்டிலும் இத் தகைய அல்லோல கல்லோலம் எழுந்தமையினால், பார்வோனி டம்பலதரப்பட்ட மக்களும் முறை யிட அரண்மனையில் வந்து | மொய்த்தனர். மக்களின் முறைப்
பாட்டுக்குச் செ6 இறந்த மகனை மடியில் வைத்து அழுது புலம்புவதைப் பார்ப்பதா, என்று தெரியாமல்
தடுமாறிய பார்வோன், அந்த இரவிலேயே, மோசேயையும் ஆரோனையும் உடன் அழைத்து வரும்படி காவலரை ஏவினான்.
மோசேயும் ஆரோனும் நிதானமாக மன்னன் முன் வந்து நின்றார்கள் அரண் மனையில் திரண்டு நின்றிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களும் என் : susog, Ala இருவரையும் வணங்கி வழிவிட்டனர். தங்கள் உறவுமுறைகளின் உயிர்களை மீட்டுத்தந்து விடும்படி கேட்டு அவர்களில் பலர் அழுது Lobsart.
மோசேயையும் ஆரோனையும் கண்ட பார்வோன் எழுந்தோடிச் சென்று தழுதழுத்த ரலில், தான் செய்த குற்றங்களை மன்னித்து, றந்தவர்களை உயிர் R தருமாறு வேண் டினான். "உடனடியாகவே எபிரேய சமுதாயம் வெளியேறுவதற்கு இனி எதுவித தடையும் கிடையாது அவர்களுடைய ஆடு மாடுகள், கழுதைகள் ஆகிய அனைத் தையும் உடன் அழைத்துச் செல்லலாம்" என்றும் பார்வோன் உறுதியாகக் கூறினான். பார்வோனின் மனத்தை இறைவன் பூரண மாக மாற்றிவிட்டார் என்பதை மோசே அறிந்து கொண்டார். மன்னன் இனிமேல் ஏமாற்ற மாட்டான் என்றும் நம்பினார். ஆண்டவரைப் பிரார்த்தித்து இத்தண்டனையிலிருந்து எகிப் திய மக்களுக்கு விடுதலை அளிக்க உதவுவ
எகிப்தை விட்டுப்புறப்படுவதற்கு முன்னர், ஸ்ரயேலர்கள் எகிப்திய இல்லங்களுக்குச் சன்று நகைகளையும் போர்வைகளையும் பெற்றுக்கொண்டனர். இவர்கள் மேலும் தாமதித்தால் தங்களுக்கு என்னென்ன தண் LGOGOTO, GII ಛಿ: என்று பயந்த அவர் கள், இஸ்ரயேலர்களுக்கு வேண்டியதை யெல்லாம் கொடுத்து அனுப்பிவைத்தனர்.
இலட்சக் கணக்கான இஸ்ரயேலர்கள் தங்கள் அடிமைத்தளை அறுந்தது என்ற மகிழ்ச்சியில் புறப்பட்டனர். அத்தனைபேரும் ஒரே புறப்பட்டுச் செல்வதைப் பார்த்து எகிப்திய மக்கள் ஏக்கப் பெருமூச்சு விட்டனர். தங்கள் நாடு பொலிவிழந்து குனி யப் பிரதேசமாக மாறிவிட்டதோ என்று னைப்பட்டனர். அவர்கள் வெளியேறிப் போவ தைக் கண்டு, அக்காட்சியை அவ்வப்போது அரச அதிகாரிகள் வந்து பார்வோனிடம் முறையிட்டனர். கோபமும்துக்கமும் ಛೀ மனதைக் குழப்ப பார்வோன் சிந்தனையிலாழ்ந் STGOT,
கானான் garb நோக்கி
இஸ்ரயேலர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் தருவதாக வாக்களித்த கானான் தேசத்தை நோக்கி விடுதலைப் பயணம் தொடங்கியது குழந்தைகள், பெண்கள் தவிர ஆண்கள் : ஆறு இலட்சம் பேர் சென்றார்கள் குழந்தைகளும் பெண்களும்
O
அதேபோன்று மற்றுெ சென்றனர். அவர்களு எதனையும் விட்டுவைக் களையும் உடன் கொன்
யோசேப்பு தான் முதலில் சென்றார். அ அவருடைய தந்தையார ருடைய ஏனைய பிள்ை வந்தோரும் எகிப்தில் ெ அப்போதிருந்த பார்வே பாத்திரராக யோசேப் வருடங்கள் எகிப்தை
GITIÜLI GOTTO) 9 GJOGOLLI : வந்து : தான் யோசேப்பு செய் நன்றிக் கடனாக அந்த பான பகுதியான கோே தந்தை சகோதரர்கள் மரபினர் பல்கிப் பெருகில
அப்போதிருந்த தொடர்ந்து வந்த மன்ன மீது பொறாமையும் சந்ே இதனால் எகிப்தியர்கள் அடிமைகளாக்கிக் கொ எகிப்தில் இஸ்ரயேல முப்பது ஆண்டுகள் நிை தான் இஸ்ரயேலரின் தொடங்கியது.
விடுதை ஏழு நாட்க அப்பமே உண் 600TLSIT 9 ိနီနီ" ရွှံ့ကြီး၍ கூடாதென்று J5ITL 956ITIT958, வேண்டும் எ C. GOTOTL), :: வேண்டும் எ
விருப்பம்
சுக்கோ | (Զ16ր స్క్ Mst. LIUM நடைபெறே | | |pá5ét ua ú பட்டு ஒவ்ெ 5606usuf, el மிக்கப்பட்டு
6 | 601 || ! பெலஸ்தியர் செல்வதே நேர்வழியாகவும் இருந் களை பாலைநிலத்தினூ நோக்கிச் செல்லுமாறு பாதையில் வாழ்ந்த ம களுக்குத் தீங்கு ஏற்பட மக்கள் குடியிருப்புக்கள் பாதையால் செல்லுமா
யிருந்தார்.
عياله
பயணத்தில் வழி 1 ஆண்டவர் வழிகாட்டி Cau GONGIT IGN6) LD56T s. மேகத்தூண் ஒன்று வ
நருப்புத்தூணாகவும் லயே ஆண்டவா அமைந்திருந்தது அ சென்று கூடார மடி பாலைவனத்தின் எல் என்ற இடமாகும்.
இஸ்ரயேலர்கள் ெ பாடி ஆனந்தமாகச் செல்லும்பாதையில்மா பார்வோனின் ஒற்றர்க போது தகவல்களை தனர். அவையினரை போது கிடைக்கும் ஆராய்ந்த வண்ணமிரு அவனுடைய மனத்தை இறுகும்படி செய்தார்
தமது நாட்டையும்
urses Gongpu GBesant for 1. லெநோனா, சின்ன ஊரணி, மட்டக்களப்பு 2. செல்வி த. தஷாந்தி, 174ஏ மெண்டிஸ் மாவத்தை அட்டன்
விடை: கு- நீர்
இரத்தமாதல்,
3. JTGSGOf) IDOBLIGOTT,
நீர்தோப்பு அதவித்தியாலயம்,கொச்சிக்கடை
4 ஒரிமா ஜென்சியா, 164, பாலையூற்று திருகோணமலை
5. செல்வி நளினி ஞானமுத்து, மானிப்பாய் வீதி, கைதடி மேற்கு யாழ்ப்பாணம்.
தவளைகள் படையெடுப்பு, கல்மழை ஆகியவை.
புறக் கட்டியெழுப்பு கொண்டிருந்த அடிை போக விட்டு விட்டோ இஸ்ரயேலர்களைப் ே பெறாமல் கடுமையாக எவரும் இல்லை என்று சர்கள் சுட்டிக்காட்டி பின்னர் அவர்களால் (
Elijaar 76 algorit:-
ஜூலை11க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TTTTTT 0 S TTTTTLL LLLLLLTTS YSTLLSYLLS 000LLS LLmmLmmLkaS
எகிப்தில் தங்கியிருந்தனர்?
இஸ்ரயேலர்கள் எத்தனை வருடங்கள்
960 (560 DUIT3-605 தன. சுறுசுறுப்பாக கொண்டிருந்த இட சோடிக் கிடந்தன.
(
ശ്ല 0.5-1,1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர்
ரு தொகையினர் |-ul a 60-60.LD56
ல்லை. கால்நடை
சென்றனர். கிப்துக்கு முதன் ரைத் தொடர்ந்து யாக்கோபும் அவ களும் அவர் வழி ன்று குடியேறினர். சின் பேரன்புக்குப் இருந்தார் ஏழு JITLip. U, oldTij. U றியவர் யோசேப்பு இனத்தவர்களான ார்வோன்அனுமதித் உதவியை மதித் ாட்டிலுள்ள of Curt (gait மற்றும் அவர் வழி ழவழிசமைத்தான். பார்வோனைத் கள் இஸ்ரயேலர்கள்
சமீபத்திய சாதனை எதிர்கால சாதனை
நம்பும் ஆயுதம் ஒரே இலட்சியம்
GTG. In
பிடித்த விளையாட்டு குண்டு எறிதல்
S
அன்றாடப்பிரச்சனை
இனப்பிரச்சனை
யுத்தம்
மக்களை அவலப்படுத்தல் தமிழ்க் கட்சிகளுக்கு அறிக்கைவிட உதவுதல் தமிழ்க் கட்சிகளல்ல. உள்ளூராட்சித் தேர்தலை நியாயப்படுத்த உதவியது. வடக்கு-கிழக்கு மாகாணசபை தேர்தலைக் கோருவோருக்கு பயன்படுவது நிவாரணங்களை குறைத்தல் வெட்டுதல் நிறுத்தல் கைதுகள் வதைகள் மற்றும் காணாமல் போகச் செய்தல்
அவசரகாலச் சட்டம் பயங்கரவாதத் தடைச் சட்டம் மக்களை வாட்டி மண்டியிட வைப்பது
அசோக சக்கரவர்த்தி போர் உடை களைந்து போர் ஆயுதம் துறந்து சமாதானப் பாதையில் செல்ல தயாராகிறார். அப்போது ஒரு மதகுரு ஓடிவருகிறார்.
வாதுகளை கற்க வைத்தது யார் குற்றம்
கமும்கொண்டனர். மதகுரு நிறுத்து மன்னா நிறுத்து
ஸ்ரயேலர்களை இரத்தம் மைப்படுத்தினர். 鬣 யுத்தத்தை நிறுத்தத்தான் குடியேறி நானூற்று போகிறேன் சித்தம் ஆதிக்க பெறும் நாளன் வெறிய்ைநிறுத்தத்தான் போகிறேன்புத்தம் DIU D. (FTMID (FFFTIN MM) LESM &MLyW 05500Vú uGTú. சாந்திவழியில் அடி எடுத்து வைக்கத்தான்
போகிறேன்! G
ரு மன்னா! உனக்கென்ன பைத்தியமா
ப்பயணம் தொடங்கி ரூக்கு புளிப்பற்ற ண வேண்டும் என்றும் பிறப்பித்திருந் நது எவரும் தவறக ம் அவை புனிதமான
Clain citi ni ljut ாறும் கூறியிருந்தார். சம் சென்றடைந்த ண்டுதோறும்பாஸ்கா LGT Gla. IGTLITLÜLIL பதும் இறைவனின்
தது என்ற இடத்திலி ரயேலர்கள் படை |ணிவகுத்துச் சென்ற ம் கட்டுப்பாட்டுடன் வண்டும் என்பதற்காக ரிவுகளாகப் பிரிக்கப் வாரு குழுவுக்கும் தலைவர் என்று நிய யணம் தொடர்ந்தது. தேசத்துக்கு
நாடு வழியாகச்
றைந்த தூரமாகவும் தது ஆண்டவர் மக் LITEGGGEPILGOGU ணித்திருந்தார். நேர் களால் இஸ்ரயேலர் ாம் என்பதற்காகவே அதிகமில்லாத சுற்றுப் ஆண்டவர் கூறி
சகாமலிருப்பதற்காக சென்றார். பகல் ட்டத்தின் முன்னால் காட்டிச் சென்றது. ாலை விட்டெரியும் ாறியது. இம்முறையி SOT 60 35 TIL L. 6) ர்கள் முதன் முதலில் துத் தங்கிய இடம் லயிலிருந்த எத்தாம்
ருமகிழ்ச்சியில் ஆடிப் சணறனா அவாகள வேடங்களில் சென்ற மன்னனுக்கு அவ்வப் னுப்பிக்கொண்டிருந் ன்று கூட்டி அவ்வப் 56AJ6)&66DGMT LID GÖTGOT 6ÖT தான். இதேவேளை ண்டவரே முன்போல்
நகரங்களையும் சிறப்
பணியினை மேற் ளை வெளியேறிப் 'என்று ஏங்கினான்.
உழைக்க எகிப்திலே Tir Gaum Golf sót 9 GOLDěj அவர்கள் போன TLözöELULYL LUGOMG, GMT பப்பட்ட நிலையிலிருந் துவரை இயங்கிக் ளெல்லாம் வெறிச்
呜? அச ஆம் 醬 பிடித்துத்தான் இருந்தது
பைத்தியம், போர்ப் பைத்தியம் பகவான் ந்தரின் போதனைகள் அந்த பைத்தியத் வைத்தியம் செய்துவிட்டன. மதகுரு மன்னா என்ன கூறுகிறீர்? அச முட்டையை உடைப்பதுகூட பாவம் என்று அறிந்தேன் பதைத்த்து நெஞ்சம் 體 எத்தனை தலைகளை உடைத்துவிட் டாம் எறும்பைக் கூட கொல்வது பாவம் ஐயகோ. சுவாமி, நாம் எத்தனை மனித
$Â. க்கிறோம் ம.கு. நிறுத்து மன்னா நிறுத்து வெற்றிகர
ப்போது எங்கள் கட்டளையை மீற னைத்தால் என்னாகும் தெரியுமா? சாது மிரண்டால் காடு கொள்ளாது மன்னா! அச சுவாமி சபிக்காதீர்கள்! நான் என்ன செய்யவேண்டும் ஆணையிடுங்கள் LD. (95ʻ: u Gorfgoiu (pl. a. Gör gorms
டியாவிட்டால் புதிய மன்னன் அமர இடம் காடு ஆளப்பிறந்தவர்கள் நாங்கள் နှီး எதிரிகள்
குற்றங்களையும் செய்து *
அச சாந்தியை போதிக்க வேண்டிய உதடு கள், இரத்த வாந்தி எடுக்கும் போர் அரக்கனுக்காக வாதிக்கலாமா சுவாமி ம.கு உந்தக் கதையைப் போய் தொடை
கோழைகளிடம் கூறும் அச விசித்திரமாக இருக்கிறது சுவாமி ம.கு என்ன கண்டீர்? அச் சாதுக்கள் மோதல்களை ஆதரிப்பதும், மாறாக சண்டை மார்க்கத்தை உபதேசிப்பதும் விசித்திரம் அல்லாமல் வேறென்ன சுவாமி
۔۔۔ص۔
纷
بر سر بر
மாக போரைத் தொடர Categoriau நேரத் தில், புத்தகங்களை புரட்டிய நீ ஒரு பேடி போரை நிறுத்தப் போவதாக நீ ஊரைவிட்டே ஓடிப் பாயிருக்கலாம்
சுவாமி தங்களுக்கு ஓர் விலை உயர்ந்த தேர் அனுப்பி வைத்திருந்தேனே? ம.கு. ஒரு தேர் அல்ல, ஒரு கோடித் தேர் தந்தால்கூட எங்கள் மடாலயத்தின் 蓟 மானங்கள் மாறவே மாறாது நடத்தினால் அதன் பெயர் ရှီနှီးကြီး"၊ அன்றோ to-e: :" 驚
லயத்தின் படிகளில் ஏ றங்கியவன் நீ! உன் ஆட்சி நிலைக்கவும் உன் வும் உனக்காக எத்தனை ஒலைகள் ஏழு வெளியிட்டோம் என்பது ஞாபகம் இருக் கிறதா? அசமறக்கவில்லை சுவாமி என் சிம்மாசனம் ஆடிய போதெல்லாம், நாடித் தானே ஓடிவந்து ஆதரவு கோரினேன். ம.கு. சும்மர் கிடந்த சங்கை ஊதிக் கெடுத்
@
இதுபோல, பகவான் பணி நம் கடன் என்று கிடந்த எங்களை அரசியலுக்குள் இழுத்து விட்டது யார் குற்றம் உங்கள் சிம்மாசனச் சண்டைகளை மடா லயத்தின் முற்றத்திற்கு கொண்டுவந்தது UTT (9DDLD? சாதுக்களான எம்மை அரசியலின் சூது
LD. (95,
திபதிகள் நிலைக்க முடியாது! அச தெரியும் அந்த நினைப்பை உங்க ரிடம்விதைத்தவர்களே மகுடங்களுக்காக மோதிய மகுட்ாதிபதிகள்தானே! ம.கு. அது உண்மை) தேர்கொடுத்தீர்கள்
பல்லக்கு தூக்கினீர்கள் இத்தனையும் பக்தியாலோ எங்கள் ஆத ரவை நாடும்புத்தியோடுதானே தந்தீர்கள் அச:போரை தொடர சம்மதிக்கிறேன்! எங்கள் யானைப்படைகளும், குதிரைப்படைகளும், மற்றும் சகல வகைப் படைகளும் எதிரிமீது பாய் உத்தரவிடுகிறேன்! ஒரே ஒரு
GlasramarŮLIÚN BRITTILA! ሀ0-©j፡ LDS SON OF A VoISITLIT : : LuMriksGaponir(6údo! ம.கு (மர்மமாக ಕ್ಲಿಷ್ಠೀ ஆள்வது யார் என்பது எமக்கு முக்கியமல்ல, அங்கே எதிரிகள் மாள்வதுதான் எமக்கு முக்கியம் அந்தக் காரியத்தை செவ்வனே செய்யும் சிறப்பு உமக் ருப்பதாகக் கண்டால், எம் ஆதரவு தொடரும் இல்லையெனில் தளரும் அது உத்தரவு சுவாமி ஒழித்துக்கட்டும்வரை போர் போதும் நிறு என்று நீங்கள் உத்தரவிடும்வரை, 醬 SODAT *ಕ್ಷ್ வரை போர் என்றும் உனக்கே சிம்மா சனம் என்று நீங்கள் என்னைப் புகழும் Auslarawario Gumirksom in AlauÚL AIGargar மாகும் சுவாமி இது சத்தியம் Ο
மடாலயம் சினந்தால் மகுடா
G
படுத்தி உதவுமாறு அரசிடம் இரகசியக் Εηρης ܒܚ ܝ
LIDITELJITrib GGTGLIEgg ELIITILL
வடக்கு-கிழக்கு மாகாணசபை வெற்றிக் கிண்ணத்துக்கான கால்பந்து போட்டிக்கு தமிழ்க் கட்சிகள் பயிற்சி செய்ய ஆரம்பித் ல் ஊதியம் ஏதுவும் துள்ளன.அன்றாடப் பிரச்சனை மைதானத்தில் தமிழ் மக்கள் என்ற பந்தை உதைத்து சிறப்பாக பயிற்சி பெறத் தொடங்கியுள்ளன. அறிக்கை உதை, பேட்டி உதை முழக்க உதை உண்ணாவிரத உதை, எச்சரிக்கை உதை சவால் உதை வாக்குறுதி உதை என்று பலரக உதைகளில் தீவிர பயிற்சி பெற்று வருகின்றன.
அன்றாடப் பிரச்சனை என்ற மைதானத்தை மேலும் பெரிது கோரிக்கையும் விடுத்

Page 20
-----
ஷார்-பி என்ற வகையான நாய் தோற்றமுடையது. இதன் டடவனாப்புக்குத் தளவானதவிட A LEATHEY WITHy isans Lyrics har ifaya தாங்கும் வரிவாயாகத் தெரிகிறதே அது STLETET
மிகப் புராதனமான காலத்திலிருந்து னாவின் கானப்படும் தாய் இதுவாகும்
Aih இரண்டில் பரீர் flirius உட்பொருண்படுவது பெட்லிங்டன் டெரியர் இந்த வ ைநாய்கள் பெரும்பாலும்
I IG விள்ைளவத்தைவழு BROJND
3. SEASTREET, OOOMBO--
செப்ார்தெரு கொழும்
டொ என்ற இலத்தின் மொழிச் சொல்லுக்கு ". என்று அர்த்தமாகும்
பரும்பாலும் 10ம் ஆண்டுகளிலிருந் பிங்கிலாந்தின் அரசகுடும்பங்களிலும் * இல்லங்களிலும் "விளாக்கப்படுகின்ற
மண் குழிகளிலும்புநர்களிலும் பதுங்கியிருக்கும் ருளாதரி முயல் மற்றும் வெள்ளெலி ஆகியவற்றைத் தடி கண்டுபிடிக்கும் ஆற்றல் இவைகுண்டு ugistra "tror JL i Mannis Auning ந்த ரங்களுக்குச் சூட்டியுள்ளார்
படுகின்றன அல்வா அதனால்தான் விடுகளுக்குள் விரும்பி பார்க்கிறார்கள் நாய்களை விட்டில் அல்லவிட்டின் உள்ளே வளர்ப்பதுதான் தியாவிலும் மிக நெமதி வாய்ந்த ம
ான் ாடுக்கப்பட்டாயிற்றில் கோகிறானவரம்
= சிறந்துமா காப்பது
இந்திய மன்னர்களும் பின் பார சொந்தம் கொண்டாடிய பிால நேர்ந்தி பயந்நாள் ஞாபித்து  ே செய்து மீட்டிஷ் ஆட்டத்திடம் ாேடுத்து பட்டைட்டப்படாதாரக் கற்கள் மதி படும் பொருக்கும் என்பதையும்பு S LLLLL L LLLLL S S LLLLL LS L TL TS LLSS S
Tunne Ayiti. As Jyllantılar ாட்டப்பட்ான
நா EMILIAN MAUJO
து.பூமிய ாந்திரபதி ார் ரிடர்
ultiniai வருகிரன்
TAM GALI ாரங்கம் புளர்கள்
in
ாட்ெடிாடுக்கிாள்வன்
தம்ாரங்கிய பயன்படுகிறது. HAYdyık, yağışlı Aralı |றும் பாய் வைரங்கள் மானோ | Hill HTill Ti. ni Lyapupi ni Al Si LLLTTT LLLLLL L L L LS LLLLL LLLLLL TTTTTTT T LLL LD LL LLL LLL T L T TTT T TTL LTTTT FAIRT Lil Gavrilyn கொடுத்தர்நென் பிரிாயில்தான் பப் பாரம் BHAIR A ாத்தின் பெறுமதிவாய்ந்துகின்றாாம் I- பற்றின் வரம்பர்கள் ரங்பூரா காரெங்கச் சென்ற ஒரு விவரிபியின் மகள் LTLLL T TT TTTT L TT TL T TTLZTLTLTLLL Z LLLLLL TLLLLL |Trun IIIRAM ரன்பது திருந்துதான்ந்தாாக்கள்
களிப்பாகம் பாத்து I En Gwu MI PALJIMA NUIT HAN MAHLE |WTANPM Im DUITSPAUDIUM ாடிங் நெள் ரிக்காவி கண்டெடுக்கப் க்காக နှီးနှီးမြှို့ துே ாபகொண்டது
மரத்திரா வெறுமாேர் நார்த்தா நிறுவம் Mynyddir y wlad yw'r enw gwyfyrwydr Mynwy) AF MELA wywr wytwa O வெப்பந்தினாலும் ரோம் துப் பரிசளிந்து
natur
வாழ்ந்து)
ஆரம்ப விழா ஃபிரான் அரைகுறையாகக் காட்டி நிர்வாகம் அரசியல் சியா
உலகெங்கும் பல ெ நிகழ்ச்சியின் ஒரு துளித கொட்டி ஆரம்பவிழாவை
கால்பந்து போட்டிக வளிக்கும் சூப்பர் ஸ்டா atus. ப் பார்த்தா நள் சூரர். 199ல் வசை மழையில் நளைந்த பெனால்டி படாத ஒன்ன ಇಂ வென்று கிள்ள | ದಿನೇಳ್ಗಿ 臀
இவ் சர்வதேசப் பாயா பெற்ற நாதிய டொவாகள் பித்தாவியின் தில் ரோப்பாவி கால்பந்து வீரர் என்ற தேடி வந்தது.
LL LT L L T S T L LLL T LLLLLL L LLL LLLS
L'anal, ou Millir l'IHM Harm warm ENAH I ALI LI Lu Y S L Y LLLL LL S LL S LL T T uu u S
MONTAITNEAMERIKANIK Tu S TY YYLLL LLLL u uu LLuS
ா விாாய் கேட்டார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EWELS The hill. A CCT TTT T LLL L LLLL a a aS
ratnya திரா கிந்து மற்றும் தெள் ကြီးနှီး ни Ништа нда једн
KANGGON ால்வியற்றுக்குரோசோ என்ற பார் கப்பட்டது.
வற்றின் பட at 9.
| 蠶 UTAWA in a படும் மரப்பொற்று கர்நாள் கடுகடதும் ஒரு நடாயமில் முதல் g | | | | | | | பழங்ாரம் புகையை A Gi KATIK
Narrainiai
ANKA in a riflin a
மறுக் கொன்று குவிக்சர் ராட்டார்கள் அத்தின் ş yılı Huri LAMAN
பார் நாமும் எற்பதிப் என்பதற்கு மிக்கிருேம் = தோராம்
இந்த முறை முதல் சுற்றில் கரிதமாக டதந்தார் பாஜியோ இந்தாவியின் குப்பப் ஸ்டாப்
உலகில் மிக அதிக ரசிகர்கள் 'fi':']TI கால்பந்து விளையாட்டுக்குத்தான்
Fils supprivo s'yAM
கால்பந்து விண்ணப்போட்டிக்க ல் கொலாகலமாக நடந்தது இங்கே ஆபவாஹா வெறுப்பெற்றியது. அந்நாவுக்கு பிரசனையே வில் ரிசர்ல் ரூபவாஹினிக்குள் குப்பை கொட்டுகிறது ாடி மக்கள் கண்டுகளிந்த கோலாகவ ஆரம்பவி ான் இந்தக் காட்சி கோடி கொடியாக பணத்தை வெது மாழை நடத்திக் காட்டிவிட்டது பிேரான்ஸ் LMT T LLLTLLLLLT TTLLTLTT LLTTL TLLLLLLL LLLLLL LT S
gi" பாஜியோ நோஞ்சான் போல பிருப்பார் கேரள * பகள் மின்னப் பொட்டிகளில் இந்த சூப்பர் ஸ்டா ார் இறுதிப் போட்டியில் பிரெயில் அளிக்கு எதிரா ர கச்சிதமாகக் கொடுக்கத் தவறிவிட்டார் அதன KATAWARSZaman பதைகளை கச்சிதம
கொடுத்திருக்கிறார் பாட்டிகளில் ஆடத் தொடங்கினார் அக்காலகட் ம் டயசு சாத்ள்ள ஒரு கோடியே பந்து பி
தங்கப் பயன் என்ற பட்டமும் பெற்றார். är MEPs பெருமை