கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.07.12

Page 1

ருபாTS
1998
16
.2 ?舅 تتعلقة كانت
TAMI wEEKIY cm 265
- - -

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு
Gugoorja D.
கிழக்கிலும் இடம் பெயரும் அவலங்கள் பெருகத் தொடங்கியுள்ளன. தமிழ் பேசும் மக்களின் முதுகுகள் மீது மலைகளைச் சுமத்தினால் முதுகுகள் வளையும் என்பது கணக்கு அந்தக் கணக்கு தப்புக் கணக்குத்தான்! எந்தத் தாக்கத்துக்கும் மறுதாக்கம் உண்டு அது விஞ்ஞான விதி விஞ்ஞானம்மெய்ஞானம் இரண்டுமே இங்கு 酥QUT莎莎莎s விளங்கிக் கொள்ளப்படுகின்றன போதிமரத்தடியில் மெய்ஞானம் பெற்றவர் புத்தர்! கடவுளே இல்லையென்ற தந்தை பெரியார் கூட புத்தரின் போதனைகளைப் போற்றத் தவறியதில்லை! அகிம்சையை போதித்தவரே புத்தர் தான்! புத்த தர்மம் எந்த இனத்துக்கோ மதத்துக்கோ உரித்தானதல்ல; மனித குலத்துக்குப் பொதுவானது! புத்த தர்மம் uż55 5ñir LDD இரண்டுக்கும் இடையே ஒரு எழுததுததான வித்தியாசம் அந்த ஒர் எழுத்தைத் தவறாக விளங்கிக்கொண்டு சிலர் போதனை நததுெ புத்தருக்கே பொறுக்காது! ஒர் எழுத்தைத் தவறாக விளங்கிக்கொண்டு இலங்கைத்திவின் தலையெழுத்தையே பாழ்படுத்தல் முறையோ? வடக்கு-கிழக்கில் போரைத் தொடரு மாறு
bar:5 5 toGrif), (3 LITTTஅங்குள்ளோரு ம் மக்களே என்பதை எப்படி மறந்தனர்? இந்த மாற்றாந்தாய் மனப்போக்குத்தான் தனி * கோரிக்கைக்கு தமிழ் பேசும் மக்களை அழைத்துச் சென்றது! அழுத்தினால் வளைந்துவிடுவர் என்ற அணுகுமுறைதான யுத்தம் தோன்றுவதற்குக் காரனமானது! இவையெல்லாம் வரலாற்றுப் படிப்பினைகள் விஞ்ஞானம் மெய்ஞானம் இரண்டும் 蠶 வரலாற்றுப் படிப்பினையும்
ab 15 GADIT DISTUTTUIGIVOITTUI
ஓம் நமோநாராயணாய என்ற மந்திர எடுத்துக் கொள்வோம் நமோ என்று சொடு காலில் விழுந்து வணங்குகிறேன் என்பதைக் விழுந்து வணங்குவது என்பது இரண்டு தத்து ஒருவன் தன்னைவிட உயர்வான ஒன்றின் மு வணங்குகிறான். அவ்விதம் வணங்கும்போது சக்தி புத்தி எல்லாவற்றையுமே அந்த உயர்ந் வைத்து தன்னை மறந்து சரணாகதி அடை நமோ என்று சொல்லும்போது ம செய்பவன் இப்படிப்பட்ட சரணாகதி நிலை அவனுடைய போலித்தனமான தற்பெருமை, அவனை விட்டு விலகி விடுகின்றன. அந் இருக்கும் பரம்பொருளைப் புரிந்து கொள் என்பது அந்தப் பரம் பொருளின் அடைய ஓம் நமோ நாராயணாய என்று சொல் என்ற பரம்பொருளின் முன்னிலையில் பச் விடுகிறான்.
பணிவுதான் ஒருவனை உயர்த்துகிறது.
lurflersesberfluu esses Silesoges Lilli:
இடம்பிடித்
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் g, Iլ քաջ), g,ITGöII'i. தலையாட் எனது சிரிப்பில் பொம்மை
பாராளுமன
அகதிநிலை காண்பீர்!
ரி. லஷ்மிதேவி- தமிழ்க் கட் மட்டக்களப்பு. மு. அலெக்சா
56) Gao LIITILI
பிறந்தநாள் வாழ்த்து வாழ்க பல்லாண்டு என வாழ்த்தும் கனடா அக்கா, ஜேர்மனி அத்தை லண்டன் மாமா நோர்வே சித்தி வவுனியா கோழிப்பண்ணை முகாம் அப்பம்மா வன்னி மரத்தடி வாழும் அம்மம்மா
அ. அச்சுதன்-சேனையூர்-06
குழந்தைகள் நாம்
குழந்தைகள் நாம் குழந்தைகள் நாம் நினை
அகவதிகளாகி I Goti (BLIII அவதியுறும் கனவுகள் சீர் @J"臀斯" , o Golfoi) 2)
செ. சுகுமார்-மாங்கேணி கரங்களில் .ெ ஆம் குழந்தைகளுககு சயின் நிகழ் OLILOLD- Gg5, GAUTTg வளர்ந்தோர்க்கு ஏன். ஏன். வாக்குறுதி 6ýNGO) GIT LIITTI 61.ՖլՍ(Ֆ? முற்றம் இல்லை! அழுவதை நிறுத்த 'நவாப் 瑟 என் பிாது சுற்றம் இல்லை :
அநாதை பாசமாம் உன்னைக் கொஞ்ச பெற்றோர் இல்லை!
on LIGI. நானிருக்கேன்! HT"| 1919 en என்னைக் கொஞ்ச தமிழ் மண்ணில் யாரிருக்கா. ஏன் பிறந்தேன்? பூண்டுலோயா-வில்லியம் கயல்வண்ணன்-வவுனியா
J, K, LD II பொய்(ம்)மை
"நோர்வே நாட்டில் நீயும் பொம்மை இருந்து பேசுகிறேன். நானும் பொம்மை மடு றோட் அகதி முகாமில் நின்ைக்க பாததா அம்மம்மா சுகமா" தீர்வுப் பொதியும்-ெ திக்கவயல்-மன்னார் செ. அம்பிகா
உதாசீனம் செய்யப்படுகிறது! வாக்கு வங்கிகளை வளைத்துப்போட இனவாதக் கோஷமே ஒரு காலத்தில் கருவியாக இருந்தது! இப்போது வாக்கு வங்கிகளை கவர்ந்து இழுக்கக் கொடும் யுத்தம்
|
போர் கூடாது என்று எதிரணி சொல்லவில்லை. வெற்றிகரமாக போர் செய்யும் முறை இதுவல்ல என்கிறார்கள்
வடக்கு கிழக்கில்
W (LunaSJU தொடரு LAND P2 (TC) or is faoi விடுத்த
எதிர்க்கட்சி குறைகூறவில்லை! வடக்கு வேறு கிழக்கு வேறு என்பது அடம்பன் கொடியின் திரண்ட மிடுக்கைக் கெடுக்கும் எண்ணமே மற்றப்படி பேரினவாதக் கண்களுக்கு வடக்கு கிழக்கு அந்நிய பூமிதான்! அவலங்களை மேலும் விரிவாக்கிவருவதும் மேலும் தொடர முடிவுகள் எடுப்பதும் உணர்த்தும் உண்மை அதுதானோ?
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
genfuir
தினமுரசு வாரமலர், த.பெ.இல- 12,கொழுப்
* 鷺 ܣ ܐ . இதயத்தில் ஓர் இடம்)
ராஜேஸ்குமாரின் முள் நிலவு நாயகி நிலா உடனடியாக எம் இதயத்தில் இடம் ஒதுக்கிவிட்ே வாடகை அறவிடும் உத்தேசம் இல்லை. வாரம் முரசு இருக்க வாடகை ஏன் /
க. ராகுல் கந்தப்பு
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக
தொடர்புகளுக்கும்:
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துெ
s /*
குறிப்பதாகும் காலில் பங்களைக் குறிக்கிறது. ானால் தான் அப்படி தன்னுடைய திறமை, த ஒன்றின் முன்னால் ந்து விடுகிறான். னசீகமாகவே ஜபம் யை எட்டிவிடுகிறான். அகங்காரம் ஆணவன் எல்லாம் த நிலையில் அவன் தனக்குள் வதும் எளிதாகி விடுகிறது. 'ஓம்'
GD லும் போது பூரீமன் நாராயணன் தி பூர்வமாக ஒருவன் பணிந்து
ப்பு: அ. அச்சுதன், சேனையூர்-06
ITT III
பெற்றோர்களை கண்ணியப்படுத்து வது எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோல் பெற்றோர்களும் பிள்ளைகளை கண்ணியப்படுத்தி அவர்களுக்கு மதிப்பளிப்பதும் அவர்களின் கடமையாகும் இதை உணராத பல பெற்றோர்கள் பிள்ளைகளின் முன்பே அருவரு கத் தக்கதாக ஆபாசமாகப் பேசுவதையும் நடந்து கொள்வதையும் கொடிய தீயவார்த்தைகளைக் கொண்டு திட்டி அவர்களை இழிவுபடுத்தி வருவதையும் வழக்கமாக்கிக் கொண்டு மறுமையில் கிடைக்கக்கூடிய நற்கூலிகளை அடையத் தவறி விடுகின்றார்கள் பிள்ளைகளைக் கண்ணியப் படுத்துபவர்களுக்கு கிடைக்கும் சிறப்புக்களோ மிகவும் மகத்தானவை "ஈமான் கொண்டோர்களே! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுப்பதோடு அவர்களிடம் சங்கையாகவும் கண்ணியமாகவும் நடந்து சிறப்பித்து வாருங்கள் மறுமையில் உங்களை வேறு யாரும் புகமுடியாத மகிழ்ச்சியின் வாசல் எனப்படும் வழியினூடாக சுவர்க்கம் நுழையச் செய்து அதில் நான் உங்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வேன். மேலும் சுவர்க்கத்தின் பட்டாடைகளை உங்களுக்கு அணிவித்து மற்றைய சுவர்க்கவாதிகளிடம் காட்டி பெருமை பேசி நல்லருள் புரிவேன்" (அல்குர் ஆன் 28.58)
வை.எம். தாஹிர்கரீம் கல்முனை-0
jigTGluši Galapjaitst: பாட்டும் 6) GOD
that
னால்-நீ
றத்தில்
னால்-நீ 翰、
ண்டர்-கந்தபொல
வுகள் 91ഞ്ഞ1:LL; குலைக்கும் ഖ സ് HITLDGOLD FY56.ILP
வுகளில்
I, IGNOLÉ, னா- கொழும்பு-15,
தை குழி னிமைச் சிரிப்பைகற்றமே சிதைந்த ந்தவளே. சுதந்திர புரத்தினில் ன்று எங்கே
சிந்தனை
குண்டுமழை பொழிய, குருதி வெள்ளமோட
தப்பிய பொம்மையோடு தங்கையிவள் சிந்தனையில் சுபா வரன்-கண்டி பூ இதயரெத்தினம்-ஆரையம்பதி-03
கவனியுங்கள் - எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 18.07.1998
முகவரி: ) கவிதைப் போட்டி இல.265, தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
吁ö时阿N>
கணேஷ், வசந்த் இரட்டைக் குழல் துப்பாக்கிகள், சுஜாதாவின் கதாநாயகர்கள் வலம்வரும் மேற்கே ஒரு குற்றத்தை சுற்றத்தோடு வாசித்து நேசிக்கிறோம். முரசுப் பாணியில் எழுத முயற்சி)
Cas. Gyum orm, Asiaraufum.
LILO) LD கலகெதர
வடக்கு கிழக்கு மாகாண சபைத் தலை வேண்டி நிற்கும் நாற் விக் கட்சிகளுக்கு காதிலை பூ தசாமியார் கொடுத்தது நெத்தியடி சு மேலும் சில காலம் பெரும்
" * *
AYITIONAT KUIGJ GUITA DÓ5 || வும் இந்த இலட்சணத்தில் போர்
" "PP"
தள்ளிப்போடும் அரசின் ஊக்குவிப் பில் பெளத்த மதகுரு
மார் கூட்டறிக்கை ண்டாம் என்றும் மேற்பூச்சுவிட்டதாக ராஜதந்திரியார் அலசிக்
ரிக்கைவிட்டு மாய்மாலம் செய்கூறியிருந்தார். மறுவார நிகழ்வுகள் றன. அதனை உறுதிப்படுத்திவிட்டனவே மயில்வாகனம் தி தெளிவான அரசியல் அலசல்கள்
Pಖರು பாராளுமன்ற பம்மாத்துக் ፴6ùዕ6ዘ" இனம்காட்டும் ஒரே uklass (PJMPTON, UITWITNOM D உறுப்பினர் கள் கடவுள்கள், பாராளுமன்றம் தேவா
லயம் என்பது வடிகட்டின ஏமாற்று கு. ரங்கநாதன், upüLITGrib.
அரசியல் தொடர் அபாரம் ரிகம் கருதி வெளியிட்ட மறுப்பை
வடிகட்டின ஏமாற்று
அன்பு முரசுக்கு
அன்றாடப் பிரச்சனைகள் என்று கூறி தமிழ்க் கட்சிகள் தங்கள் கையாலா காத்தனத்தை நியாயப்படுத்த முற்படு கின்றன. அதனை முரசு' தோலுரித்துக் காட்டி வருகிறது. அன்றாடப் பிரச்சனை களைத் தீர்க்கட்டும். முடியுமானவரை தீர்க்கட்டும். அதற்காக அரசியல்தீர்வை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்பது போல பேசுவது பெரும் தவறாகும்
ஆர். கோபால், மட்டக்களப்பு
III, II,
கைக்குக் காரனம் என்ன? புத்து 6
岛岛U த்தித்திற்குக் காரரை : 黔
40
தடுக்க ஏதுவான
W MAN. துெ. வவுனியா
வீனமாகக் கருதியோருக்கு தக்க ல் தந்தது நன்று மேலும் 06JUUTT GOTT GNU JBIT (UPLD 95 956AJ OU வோம் கைகொடுப்போம் எங்கள் சாலை ஆசிரியர்களுக்கு நடந்த
கூட்டுப் GunnLit, கூட்டுப் பிரார்த்தனை கூட்டு மணியடிப்பு
கக்கதைகள் ஆதாரமாய் உள்ளன. என்று தமிழ்க் கட்சிகள் பீற்றுவதற்கு வை எனில் அனுப்புகிறோம். முன்னர், அரசுக்கு கூட்டு ஆதரவு அ. ஜெகசோதி (முன்னாள் வழங்குவதை நிறுத்திக் கொள்ளட்டும்
எம். குமார், யாழ்ப்பாணம்,
முதவல் அதைச் செய்க
ஜேன் கல்லூரி மாணவன்) 9. () TLD.
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
ಆಲ್ಫ್ நிலவும்.மேற் ஒரு குற்றமும்
இேடிஅத்து:
கிளப்புகிறார் T
இத்தியாச நிலவிதி
ராஜேஸ்குமா காழும்பு
EÚBLITT FITGÖTU
முள் நிலவு முதல் அத்தியாயமே
அதன் பிரகாசத்தை கோடிட்டுக்
காட்டிவிட்டது.முரசு தரும் தொடர்கள்
சோடை போனதில்லை என்பதுக்கு
முள் நிலவும் சான்று தரும் என்று இப்
போதே சான்றிதழ் கிறோம்.
க. நித்
*、 | Gales, 6 WBAPI, USF06M. ~1_~ /^محمی
1998

Page 3
ao s
வடக்கு-கிழக்கு என்று பிரதேச வேறுபாடுகள் எழுவதைத் தடுக்கும் விதமா கவே மட்டு- அம்பாறை முன்னாள் தளபதி கருணா வன்னிப் போர்முனையில் பிரதான பாத்திரம் வகிக்கிறார். அவரது தலைமையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட உறுப் பினர்களைக் கொண்ட ஜயந்தன் படையணி யும் போரில் பங்கு கொண்டு வருகிறது.
அதேசமயம் யாழ் குடாநாடு மற்றும் வன்னியைச் சேர்ந்த உறுப்பினர்களை உள்ளடக்கிய சாள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவு திருமலை மாவட்டத் ಶಿಕ್ಷ್ பலவற்றில் பங்கு கொண்டது. சமீபத்தில் கிழக்கில் புதிதாக இணைந்த உறுப்பினர்கள் களமுனை அனுபவம் பெறுவதற்காக வன்னிக்கு அனுப்பட்டுள்ளனர். அங்கிருந்த வேறு அணி கள் சில கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளன.
TIDIGTGOTTING) . . .
மன்னார் தரைப்பாதை மற்றும் வவுனியாவில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் புலிகளின் தாக்குதல்கள் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படு கின்றன.
GIGÖLGEDDOGODUĞ TIGDÖGG TITLOGÖGNU"
மன்னார் தரைப்பதையில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது.
படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமது நடவடிக்கைகளை சற்றுக் குறைத்தி ருந்த புலிகள் மறுபடி அதனைத் தீவிரப் படுத்த உள்ளதாகவும் தெரியவருகிறது.
யாழ் குடாநாட்டிலும் புலிகளின் ஊடுரு வல் அதிகரித்து வருகிறது. அதேசமயம் இத் தகவல்களை அடுத்து புலிகளின் ஊடுருவல்களைத் தடுக்க மேற்கொள்ளப் படும் முயற்சிகள் மக்களின் அதிருப்திக்கே தூபம் போடுகின்றன.
யாழ் குடாநாட்டில் தொடர் தாக்குதலுக் காக பெண்கள் அணியினர் அனுப்பப்பட்டி ருந்தனர். யாழ் குருநகர் தாக்குதலில் சம்பந்த ப்பட்ட பெண் புலி ஒருவர் கைதானதால் அந்த அணியினர் மீளப்பெறப்பட்டு புதிய அணி களம் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
அடிக்கடி நடைபெறும் தேடுதல்கள் மத்தியிலும் புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகள் சிலர் யாழ் குடாநாட்டுக்கு
aigdig I Lalast Engin
சென்று திரும்புகின்ற சமீபத்தில் யாழ்ப் வின் தோட்டப் பகுதியி பதுங்கியிருந்தனர். அ ஆயுதங்கள் சகிதம் புல னர் தாக்குதல் தொ தாக்கியபடி திரும்ப விபரங்களை அறிய
இரு தரப்பினரும் பதுங்கித்தாக்கித் திரி கேட்டாலும் மக்கள் எட்டிக்கூடப் பார்ப்ப
யாழ் குடாநாட்டி elskir ().5flaða)IIÚ 1 வருகிறது. அப்பகுதி திகதியன்று பஸ் ஒன் ரோந்து சென்றனர்.
Lucaft567 uén) stě இயக்க உறுப்பினர் ஒ நின்று கைகாட்டி மறித் இருந்த கடற்படையின் பலியானார், மேஜர் வீர புலிகள் இயக்க உறு
கனடா தமிழ்ச் சங்கம் மறுப்புர்தேவா
றார்கள். இங்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம்
"இருவருடங்களுக்கு முன்னர் கொழும் பிலுள்ள மத்திய வங்கிக் கட்டடத்தைச் சேதப்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட பணம் கனடாவில் வாழும் ஈழத்தமிழர் களிடமிருந்து பெறப்பட்டதாகும். இவ்வாறு சிறீலங்காவின் வெளிநாட்டமைச்சர் குற்றஞ் சுமத்தியிருப்பது உண்மைக்குப்புறம்பானது" என்று கனடாவில் வாழும் தமிழர்களின் சங்கங்களுக்கான சம்மேளனம் மறுப்புத் தெரிவித்திருக்கிறது.
இந்தச் சம்மேளனத்தின் பொதுத் தொடர்பாளரான நேரு குணரத்னம், கனடாவிலிருந்து வெளிவரும் தினசரியான ரொரண்டோ ஸ்டாருக்கு அளித்த பேட்டி யில் கூறியுள்ளார்.
"சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் இத்தகைய குற்றச்சாட்டினைச் சுமத்துவது இது முதற் தடவையல்ல. கனடாவில்தான் பெருந்
தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் ரொரண்டோவில் மட்டும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேர் வசிக்கின்றனர்.
சிறீலங்காவில் வன்முறையை, கனடாவில் வாழும் தமிழர்கள் தூண்டி விடுகின்றனர் என்று கூறுவதில் எத்தகைய உண்மையும் இல்லை.
சமாதானமான சூழ்நிலையைத் தவிர வேறு எதையும் தமிழர்கள் விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள்தான் போரினால் பெரும்பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கனடா வில் அதிக எண்ணிக்கையில் ஈழத் தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதனால் இப்பழியை அடிக்கடி அமைச்சர் கதிர்காமர் எம்மீது சுமத்துகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
திரு. நேரு குணரத்னம் சார்ந்துள்ள
சம்மேளனம் கனடாவிலுள்ள 10 தமிழர் கள் சங்கங்களை ஒன்றிணைத்த ஒரமைப் штgib.
மட்டக்களப்பு-வாகரையில் ஆரம்பிக்கப் பட்ட படை நகர்வுக்கு அடுத்ததாக கிழக்கில் LDLL 09 09567TLJILJ - 9YLDUIT 600 AD LDATGAILL GT6V606AVLJ புறங்களான- புலிகள் இயக்கத்தினரின் வச
ள்ள பகுதிகளை நோக்கி ஜூன் மாத றுதியில் மற்றொரு படை நகர்வு ஆரம்பிக்
*LJLILL-J.
புளுகுனாவ, மண்முனை, களுவாஞ்சிக் குடி, வவுணதீவு போன்ற பகுதிகளிலிருந்து படையினர் முன்னேறினர் படையினர் முன்னேறியபோது ஆரம்பத்தில் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இருக்க வில்லை. பட்டிப்பளை-அரசடித்தீவிலிருந்த புலிகளின் காவல்துறைக் கொட்டகை, நீதிமன் றக் கொட்டில்கள் என்பன எரிக்கப்பட்டன. அந்தப் பணிமனையில் இருந்த தளவாடங் களையும் படையினர் எடுத்துச் சென்று விட்டனர். அங்கிருந்த புளியந்தீவுக்கோட்டை அரசியல் பொறுப்பாளரின் வீடு உடைக்கப் பட்டது. புலிகள் இயக்கத்தினர் உணவுப் பொருட்கள் வைத்திருந்த கடையும் எரிக்கப் பட்டுவிட்டது.
மகிழடித்தீவுக்குச் சென்ற படையினர் தமது நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு மறுநாள் ಶಿಕ್ಷ್ வரும்போது, புலிகள் படையினர் மீது ஷெல் வீச்சுக்களை மேற் கொண்டனர். படையினரும் மறுமுனையிலி ருந்து ஷெல்களை ஏவினர்.
மகிழடித்தீவிலுள்ள குடிமனையொன்றில்
armresorgueso Dr L 92 u II ċILITTLD
மட்டக்களப்பு-ஓட்டமாவடியில் இருந்து மீன் வியாபாரியான அப்துல் ஸலாம் என்ப வர் தனது வேனில் மேலும் முவருடன் கொழும்பு சென்று கொண்டிருக்கும்போது நாவலடிச் சந்தியிலுள்ள படை முகாமில் வைத்து வேனை மறித்த படைவீரர்கள் சிலர் சக இராணுவ சிப்பாய் ஒருவரை வேனில் ஏற்றிச் செல்லுமாறு கேட்டனராம்.
அப்பொழுது ஒரு றெஜிபோம் பெட்டியையும் அந்த இராணுவ சிப்பாய் தன்னுடன் எடுத்து வந்திருக்கிறார். வேன் மாதுறு ஒயாச் சந்திச் சோதனை அரணை அடைந்தபோது, அங்கு பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். அப்போது அங்கே சோதனை நடவடிக்கைகளுக்கு உதவிக் கொண்டிருந்த பொலிஸ் துப்பறியும் மோப்ப நாய் இந்த இராணுவ சிப்பாய் கொண்டு வந்த றெஜிபோம் பெட்டியை மோப்பம் பிடித்துச் சுற்றியது. அதனால் சந்தேகித்த பொலிஸார் பெட்டியைத் திறந்தபோது
() 12-18, 1998
ம மாய்த்துக் கொண்டனர் 4 புலிகள்
ஷெல் விழுந்து ஒரு குடும்பம் பாதிக்கப்பட்டது. த இளையதம்பி (46) கால் முறிந்தது. அவரின் மகள் இயசோதினி (17) குடல்கள் வெளிவந்த நிலையில் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். இ. ஜீவராணி எனும் மற் றொருமகள் பலத்த காயங்களுடன் மட்டக் களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார்.
(UPADDIGODE புலிகளின் அரசியல் துறைப் பொறுப் பாளரின் தளம் புளுகுணாவையிலிருந்து வந்த விஷேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது. முற்றுகையில் இருந்து தப்பி புலிகள் சிலர் பின்வாங்கினர். அங்கிருந்த புலிகளின் காவல்துறைப் பொறுப்பாளர் கார்த்திக்கா நிலைமை மோச மாகியதால் தன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். கார்த்திக்காவின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் இவ்வாறே உயிரை மாய்த்துக்கொண்டார். அங்கிருந்த கால்களை இழந்த மேலும் ஒரு பெண்புலி உறுப்பினரும் ஆண்உறுப்பினரும் கூட படையினரிடம் பிடிபடாமல் தங்களை மாய்த்துக் கொண்டனர். அவ்விடத்திலேயே படையினரின் கண்களுக்குள் அகப்படாமல், இரு பெண்புலி உறுப்பினர்கள் கச்சிதமாக நெற்கதிர் குவியலான உப்பட்டிக்கட்டுக்களுக் குள் மறைந்திருந்து தப்பிக்கொண்டனர்.
படையினர் ஒரு நாளிலேயே தமது
உள்ளே இறால்களும் அதற்குக் கீழே ஒரு துப்பாக்கியும், 4 கிரேனைட்டுக்கள், 300 துப் பாக்கி ரவைகள் என்பனவும் கைப்பற்றப் LILLGOT.
இதனைத் தொடர்ந்து அந்தச் சிப்பாய் உட்பட மற்றும் பொதுமக்களான ஓட்டமாவடி முஸ்லிம்கள் நால்வரும் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்
விடுமுறையிற் செல்லும் படைவீரர் என்று இடைவழியில் பொதுமக்களின் வாகனத்தில் ஏறிக்கொள்வோர் மீது விழிப் பாயிருக்கா விட்டால் கதையை வேறு விதமாக மாற்றி உள்ளே தள்ளி எலியானாலும் புலியாக்கி விடுவார்கள் என்று வாகனக் காரர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்
படையிலிருந்து தப்பிப்போர் சிலர்
தென்பகுதியில் கொள்ளைச் சம்பவங்களிலும் பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருவது இங்கு குறிப்பிடத்தக்கது. மேற்படி சம்பவம் 01.07.98 அன்று இடம் பெற்றது.
களுத்துறை தலைவர் டக்ளஸ் தேவ போது கடமையில் இரு தற்காலிகமாக இடைநீ அதே சமயம் 16 த செய்யப்பட்டு நீதிமன்ற டுள்ளனர்.
தாககுதல நடத தேவானந்தாவுடன் சட்டத்தரணி மகேஸ்வ 06.07.1998 அன் ே பெறப்பட்டுள்ளதாக மன்றத்தில் சந்தேக முன்னர் அடையாள அ பட்டவும் இல்லை.
தாககுதல நடத சிலரையாவது மகே
IJI. I. ! (ggiem சிறையில் வா
சகோதரர்களைப் பார் பாதுகாப்பாளர்கள்
30ஆம் திகதி சிறைச்சாலைக்குச் சென் செயலாளர் நாயக உறுப்பினருமான திரு Ll ஆயுதங்களின்
நடவடிக்கைகளை முடி பழைய இடங்களுக்கு LI GODLLINGOIT ii għajfuLJL இயக்கத்தினர் தமது பு திரும்பி விட்டனர். பு பரிபாலன நடவடிக்ை களில் துவங்கியுள்ளன
ஜூன் 29ம் திகதிே 2வது படை நகர் திரும்பினர்.
புலிகள்
LólgöraFITOJ
Dostatti Ditou ருகில் உள்ள 12ஆம் க கடந்த 05.07.98 இரவு மூன்று மின்கம்பங்க தகர்க்கப்பட்டுள்ளன. இதனால் மன்ன விநியோகம் துண்டி LD6ôT68TITit LDITGAJILʻLLD. மூழ்கிக் காணப்படுகி கடந்த 170698 வழியான் நீர்மின் வி ஆரம்பித்து வைக்கப் பெற்று இருவரத்தி தகர்க்கப்பட்டுள்ளன. இதேவேளை கட் லங்குளம், முருங்கன், ! ஆகிய பகுதிகளிலு இராணுவ முகாம்களு யோகிப்பதற்காக பல நிறுவப்பட்டுள்ளன.
கட்டையடம்பன், முகாம்களுக்கு ஏற்க ஆரம்பிக்கப்பட்டுள்ள
கடந்த 1990ம் கிடைக்கவேண்டிய ஆண்டே கிடைத்தது | ကြီးရ நாட்களுக்குள்
பெற்றுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

t ாணத்தில் இராசா இரவில் படையினர் பாது அப்பகுதிக்கு ள் வந்தனர். படையி த்தனர். புலிகளும்
சென்றனர். சேத டியவில்லை. இரவு நேரங்களில் நால் என்ன சத்தம் எவரும் வெளியே
மோதல்
புங்குடுதீவு புலிக தேசமாக இருந்து பில் ஜூன் 30ம் ல் கடற்படையினர்
று நினைத்து புலிகள் வர் ஆயுதம் சகிதம் ருக்கிறார். பஸ்ஸில் ர் சுட்டதில் அவர் ாண்டியன் என்னும் பினரே அவ்வாறு
பலியானவராவார்.
அதன் பின்னர் ரோந்து சென்ற கடற்படையினருக்கும், புலிகளுக்கும் இடையே கடும் மோதல் முண்டது. தமது தரப்பில் இருவர் பலியானதாக படையினர் கூறியிருந் தனர்.
புங்குடுதீவில் உள்ள புலிகளுக்கு எதிராக
ஜூலை 5ம் திகதி கரும்புலிகள் தின மாகும். இதனை முன்னிட்டு நாடெங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட் டிருந்தன.
கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு வன்னியில் பாரிய குண்டுத் தாக்குதல் ஒன்றுக்கு புலிகள் திட்டமிட்டனர்.
குண்டுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது பாரிய வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் பத்துப் புலிகள் பலி யாகினர். சிலர் காயமடைந்தனர்.
கரும்புலிகள் தினத்தை நினைவு கூரும் விதமாக மதவாச்சிக்கும் மன்னாருக்கும்
படையினர் தரைநகர்வு முயற்சி ஒன்றை
மேற்கொண்டனர்.
படையினர் வருவதை அவதானித்து
அதற்கேற்ற முறையில் செயற்படக்கூடிய
பகுதி என்பதாலேயே புங்குடுதீவை புலிகள்
தங்கள் கெரில்லாப் பிரதேசமாகப் பயன் படுத்தி வருகின்றனர்.
கரும்புவித் தாக்குதல் ஆயத்தம்
=பத்துப் புவிகள் பல
இடையில் நான்கு பாரிய மின் கோபுரங் கள் புலிகள் இயக்கத்தினரால் தகர்க்கப் Lu LLGOT.
தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கரும்புலிகள் தினத்தை புலிகள் பெரியளவில் அனுஷ்டித்தனர். வடக்கு-கிழக்கில் படையின ரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளிலும், கொழும்பிலும் கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு தேடுதல்களும், தீவிர பாதுகாப் பும் மேற்கொள்ளப்பட்டன.
யாழ் குடாநாட்டில் கரும்புலிகள் ஊடு ருவியுள்ளதாகக் கருதி கடும் தேடுதல்கள் நடத்தப்பட்டன.
பந்தாமீதான தாக்குதல்விசாரணை
றையில்
FF. L57, 1915). னந்தா தாக்கப்பட்ட த சிறை அதிகாரிகள் றுத்தப்பட்டனர்.
மிழ் கைதிகள் கைது ம் முன் நிறுத்தப்பட்
தபோது டக்ளஸ் சிறைக்குள் சென்ற ரி வேலாயுதத்திடம் ற வாக்குமூலம் அறியமுடிகிறது. நீதி நபர்களை நிறுத்த |ணிவகுப்பு நடத்தப்
தியவர்களில் ஒரு ஸ்வரி வேலாயுதம்
கண்டிருக்க முடியும். எனவே அடையாள அணிவகுப்பு நடத்தியிருந்தால் உண்மைக் குற்றவாளிகளை இனம் காண முடிந்திருக்கும். அவ்விடயத்தில் விசாரணையாளர்கள் ஏன் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிய வில்லை, என்று ஈபிடிபி, வட்டாரங்கள் விசனம் தெரிவித்துள்ளன.
அடையாளம் காட்டப்படாமல் குற்றச் சாட்டு சுமத்தப்படுவது வழக்குக்கு வலுவாக இருக்கப்போவதில்லை. "நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று தற்போது காணன் பிக்க மட்டுமே உதவும் என்று சட்ட நிபுணர் களும் கூறியுள்ளனர்.
அதே சமயம் தாக்குதல் சமயத்தில் எச்சரிக்கை வேட்டு தீர்க்கப்பட்டதில் காயமடைந்த சில கைதிகளும் குற்றவாளிக
Tg, l Gigi ġej, LIL u GOTI GTIGST MOI SE ADLI Lாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற கறுப்
டிக்கிடக்கும் தமிழ் வையிட தனது மெய்ப் கூட இன்றி கடந்த மாலை களுத்துறைச் ற ஈபிடிபி, கட்சியின் pம் பாராளுமன்ற டக்ளஸ் தேவானந்தா ால் தாக்கப்பட்டு
த்துக்கொண்டு தமது
திரும்பி விட்டனர்.
மறுகணமே புலிகள் ழைய நிலைகளுக்குத்
களின் வழமையான
கள் அந்தந்தப் பகுதி
படையினர் மேற்படி வை மேற்கொண்டு
பாரதுரமான காயங்களுடன் ஆஸ்பத் திரியில் அனுமதிக்கிப்பட்டுள்ளார். நாட்டிற்கும், ஒவ்வொரு பிரஜைகளுக்கும் பாதுகாப்பை வழங்க வேண்டிய அர சும் அமைச்சும் மற்றும் அது சார்ந்த அதிகாரிகளுமே இது போன்ற பார தூரமான சம்பவங்களுக்குப் பொறுப் பேற்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தற்போதைய பாராளு மன்ற உறுப்பினருமான திரு.ஏ.எச்.எம். அஸ்வர் ஏறாவூரில் நடைபெற்ற பரிசளிப்பு விழா வொன்றின்போது தெரிவித்தார். அவர் மேலும் தனது உரையில்: "இந்த அரசின்மீது டக்ளஸ்தேவானந்தா வும் ஈபிடிபியினரும் சலிப்படைந்து விட்டனர். இந்நிலையில் இத்தாக்குதல் நடந்துள்ளது" என்றும் கூறினார்.
·I_I
ஒத்துழைப்புக் கிடைக்குமா?
விநியோகம் கேள்விக்குறி
(நமது நிருபர்) டத்தில் முருங்கனுக்க டை என்னுமிடத்தில் 12.30 மணியளவில் குண்டு வைத்துத்
ாருக்கான நீர் மின் க்கப்பட்டுள்ளதுடன், முழுவதும் இருளில் gjl.
அன்று மதவாச்சி GALIITELD LDGISTGOTT Iffla) பட்டது. இது நடை ள் மின் கம்பங்கள்
டயடம்பன், பறயனா யிலங்குளம், தள்ளாடி ாள மககளுககும க்கும் மின்சாரம் விநி ட்ரான்ஸ்போமர்கள்
தள்ளாடி இராணுவ வே மின்விநியோகம் l
ர் மின்சாரம் இந்த இது கிடைத்து ஒரு இச்சம்பவம் நடை
|ண்டு மன்னாருக்கு
புலிகளின் ஒத்துழைப்புக் கிடைக்காத வரை மன்னாருக்கு மின் விநியோகம் மேற்கொள்வது சாத்தியப்படாது என்றே
வின் நிலை தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளியி டப்பட்டன. மருத்துவமனை டாக்டர்கள் எவரும் செய்தியாளர்களுக்கு தகவல் கொடுக்கவில்லை. அதனால் பல ஊகங்கள் கிளம்பின.
படுகிறது.
எச்சரிக்கை வேட்டு தீர்க்கப்பட்டபோது பறந்த சன்னங்களில் சில தேவானந்தா எம்.பி. யின் முதுகிலும் பாய்ந்திருந்தன.
தாக்குதலின் பின்னர் சிறைக்குள் தேவானந்தாவின் மெய்ப்பாதுகாப்பாளரும் உள்ளே சென்றிருக்கிறார். இதுவரை அவரிடம்கூட விசாரணை செய்யப்பட்ட Aiga).
சிறைக்குள் போதிய பாதுகாப்பு கொடுக் கத் தவறியது மட்டுமல்லாமல், நடைபெற்ற சம்பவம் பற்றிய விசாரணை கூட உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கூடிய விதத்தில் நடத்தப்படவில்லை, என்று ஈபிடிபி வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்தன.
அதேசமயம், டக்ளஸ் தேவானந்தாவிற்கு சிகிச்சை வழங்குவதில் கொழும்பு பொது மருத்துவமனை வட்டாரங்களும் அரசாங்க மும் போதிய ஆர்வம் காட்டின என்றும் ஈபிடிபி வட்டாரங்கள் திருப்தி தெரிவித்தன.
TITTEEST is
களுத்துறை சிறையில் நடைபெற்ற தாக்குத பின்னர் டக்ளஸ் தேவானந்தாவின் உடல்
முளையில் பலத்த பாதிப்பு என்றும் ஆபத்
தான கட்டத்திலேயே உள்ளார் என்றும் செய்திகள் வெளியாகின. அவ்வாறான பாதிப்பு எதுவும் இல்லை என்றும் படிப்படியாக உடல் நிலை தேறிவருகிறார் என்பதும் நம்பகமாகக் கிடைத்த தகவலாகும்.
டக்ளஸ் தேவானந்தா மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்ட 48 மணி நேரத்தின் பின்னர் அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டியது உறுதியாகியது.
அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்
மற்றும் ஈபிடிபி உறுப்பினர்கள் அவரை பார்வை யிட்டதுடன் உரையாடியும் உள்ளனர். ஈபிடிபி முக்கிய பிரமுகர்கள் தேவானந்தாவுடன் தனியா
கச் சந்தித்தும் உரையாடினர்.
தேவானந்தா உடல் நிலை மோசமாகி விட்டது. ஈபிடிபி க்குள் பலத்த பிரச்சனை என்று தமிழ்க் கட்சி ஒன்றின் முக்கிய பிர முகர் ஒருவரால் சில பத்திரிகையாளர்களுக்கு வதந்தி பரப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டுதலைப் புலிகள் தமதுசெய்தி SUD
ஊடகங்கள் மூலம் பலதரப்பட்ட ஆதாரபூர்வமான தகவல்களை
கூறப்படுகிறது. ஏனெனில் வெளியிட்டு வருகின்றனர். புலிகள் வெளியிட்ட தகவல் ஒன்றில் சகல மின் கம்பங்களும் சிறீலங்கா அரசின் ஆயுதக் கொள்வனவு பற்றிய விலாவாரியான புலிகள் நடமாடும் பகுதி விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளன.
களுக்கூடாகவே வரு DGOT.
உலகம் அறிந்த இத்தகவலை இங்குவெளியிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது."
மட்டக்களப்பு-வாகரை படையினரால் கைப் பற்றப்பட்ட பின்னர் அங்கு புலிகள் பாரிய பதிலடி நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்பதால் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தி வருகிறார்கள். அதன் ஒரு நடவடிக்கையாக கிரானிலிருந்து புணானை வரை சுமார் 15 மைல் தூரத்திற்கான புகை யிரத சிலப்பர் கட்டைகள் படையினரால் கழற்றப்பட்டு வாகரைப்பகுதிக்கு லொறிகள் மற்றும் உழவு இயந்திரங்கள் மூலம் கொண்டு செல்லப்ப்டுகின்றன.
கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கான
flestuff &leMLheitumLilleMé byssyÚuGfleymi லைகள் பலப்படுத்தும் ஏற்பாடு
புகையிரத சேவை, கடந்த இரு வருடங் களுக்கு முன்னர், ஏறாவூரில் புலிகள் இயக்கத் தினர் புகையிரத்தைக் குண்டு வைத்துத் தாக்கியதுடன் நிறுத்தப்பட்டுவிட்டது. தற்ச மயம் பொலன்னறுவையுடன் மட்டுப் படுத்தி யிருக்கும் கிழக்குக்கான புகையிரத சேவையை வாழைச்சேனை வரையாவது நீடிக்குமாறு பல தடவைகள் கேட்டும் பயன் கிட்டவில்லை.
ஆனால் சிலிப்பர் கட்டைகள் நீண்ட தூரத்திற்கு அகற்றப் பட்டுள்ளதைத் தொடர்ந்து இனிமேல் மட்டக்களப்பிற்கான புகையிரத சேவை என்ற கதையை நினைத்துப் பார்க்கமுடியாமற் போயுள்ளது.
SS

Page 4
Eislsi
1996.06.22திங்கட்கிழமை இரவு 935 க்கு பிபிசி சந்தேசிய 2 சிங்கள ஒலிபரப்பில் மிக முக்கியமான விமர்சன நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டது. தேசிய தொலைக்காட்சியில் (ரூபவாஹினி சனிக் கிழமைகளில் இரவு 09:15 க்கு கொச்சைத் தமிழும் கலந்து ஒளிபரப்பாகும் "யுகவிளக்குவ" எனும் பெயருடைய அரச பிரசார நாடகம், தேசிய சேமிப்பு வங்கியின் ஆதரவில் ஒளிபரப்பாகிறது. அந்த நாடகம் தொடர்பாகவே பிபிசி விமர்சனம் செய்தது.
இந்தப் பிரசார நாடகத்தினை நடு நிலையுடன் விமர்சனம் செய்ய எந்த ஒரு விமர்சகரும் துணியவில்லை. பிபிசி, சிங்கள சேவையானது நடுநிலை வழுவா மல் இந்த நாடகத்தை விமர்சனம் செய் தது. இந்த விமர்சனத்தினை சிங்களப் பேராசிரியர் ஒருவரே செய்திருந்தார்.
கிருஷாந்தி படுகொலை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை நல்ல பிள்ளைகளாகக் காட்டவே இந்நாடகம் அரச ஆதரவில் தயாரிக்கப்பட்டதாகக்
S.S.3. ssu ITsoi 6Sloitsaolo
tijel' Lj. I ti ili
game
LDGST6NTITT DIT a II கூறினார். இந்நாடகத்தில் ரேவதி பாத்திர மேற்று நடித்துவரும் தான் தமிழினத்திற் ' Apu G8 கெதிரான நாட்கமொன்றில் தனது விருப்பத் கோரப்பட்டிருந்தது. திற்கு மாறாக நடித்ததற்காகக் கவலைப்படும் f இப்பத தொனியில் நாடகத்தினை பிழையாக விமர் (513). '' சித்தார். னணபபங்கள கி நாடகத்தின் தயாரிப்பாளர் தான் பாது ': காப்பு அமைச்சின் ஆலோசனையுடனும் பேருக்காவ 器
鸞 தயாரித்ததாக ஒத்துக்கொண்டார். இந்த சி 臀 விபரங்களை ஏனைய தமிழ் வாசகர்களும் அறிந்து கொள்வதற்காகவே தங்களுக்கு "E இதனை எழுதுகிறேன். மேலும் இலங்கை * தமிழ் பேசுவோர் சார்பில் பிபிசி, சிங்கள ' சேவைக்கு மனமார்ந்த நன்றிகளை- தங்கள் சிறு தொகையைத் த பத்திரிகை ஊடாகத் தெரிவிக்குமாறு மிகப் வழங்கப்படுவதில்ை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
i 5 TILLEUR DEUTLIG O LIDITETO Glaciefelgil I a...
கூறியதுடன், தகப்பனைக் கொன்று மகளை பாலியல் வல்லுறவு செய்யுமள வுக்கு தமிழ்ப் போராளிகள் இருக்க
போக்களின் அசிரத்ை
மாட்டார்கள் எனவும் அவ்விமர்சகர்
GOTTGV) Lua) LDATIGNOT GJÍJ, எதிர்நோக்கி வருகின்
25 வருடங்களுக்கு முன் மேடையேற்றப் பட்ட "நீ எதிர்கொண்டதேன்" எனும் இயேசு காவிய நாட்டிய நாடகத்தின் வெள்ளி விழா
IL LII சிறப்புப் பக்தி மேடை நாடகம், மட்டக் தினமும் காலையி குறிப்பிட்டார். களப்பு மாநகரில் மூன்றாவது தடவையாக பாலமுனை ஒலுவில் தமிழீழ விடுதலைப் புலிகளை மேடையேற்றப்பட்டது. இடங்களிலிருந்து ஏர
நேர்மையானவர்கள் எனத் தாம் 96ówrofuj5icyful GGIO 96)LId நிந்தவூர் அல்-அஷ்றச் கருதுவதாகவும் மதிப்பதாகவும் கூறினார்  ாே 'ತ್್ o கும் காரைதீவு விபுல ரேவதி பாத்திரத்தினூடாக சித்தரிக்கப் யாள்கை செய்த இந்தச் சிறப்பு நிகழ்ச்சி படும் ரஜினி திராக அவரது சமீபத்தில் இடம்பெற்றது. மூன்று தினங்கள் தீம் புலிகள் இங் சனவரின் கருத்தும் அவரது குரலிலேயே மட்டக்களப்பு வெபர் அரங்கில் நடந்த ஒத்துழைப்புடனும் அ ஒலிபரப்பாகியது திரு திரணகம தமது இந்த நிகழ்ச்சியை சுமார் 25 ஆயிரம் பேர் பட்ட இந்த நிகழ்ச்சி மனைவியின் பாத்திரம் கையாளப்பட்ட கண்டு களித்தார்கள் அமோக வரவேற்ை விதம் குறித்து தனது வன்மையான யுத்த சூழல் காரணமாக வழக்கமாக வைத்தது. கண்டனத்தினை தெரிவித்ததுடன் குறிப் மாலையாகியதும் உறங்கிவிடும் மட்டக்களப்பு இளைஞர் யுவதி பிட்ட சாராரின் இலாபத்திற்காகவே நகரம், இந்த நிகழ்ச்சிகளுக்காக இரவு ஒரு சுமார் 85 கலைஞ இந்நாடகம் தயாரிக்கப்பட்டதாகவும் மணிவரை களை கட்டியிருந்தது படையினர நிகழ்ச்சியில் பங்கேற்
S SS S S S S S SS SS S S S S S S S S S S S S S S
o°-> = ০ - ܒܗ
250 ONo80IDÎoöassistanbuQùu66
>?><><>< ے ہے یے ہےs"ے۔} முதன் முதலாக குழநதைகளுககான கமயுயூடடா பாடததை புலமைப்பரிசில் மூலம் அறிமுகப்படுத்திய எமது நிறுவனம் உங்கள் குழந்தைகளும் GUJARANDENCESEUON ரூபா 5000 பெறுமதியான கழக கன ட பாடநெறியை மணி இம் இரம்ப வகுப்பு முதல் கற்க வாய்ப்பளிக்கின்றது. மூன்று தொகுதிகளாக நானுறுக்கும் மேற்பட்ட Si Ayard Guang மாணவர்கள் பாடநெறியை முடித்துக்கொண்டு வெளியேறி யுள்ளனர். உங்கள் குழந்தைகளும் இலவசமாக புலமைப் பரிசில மூலம் கற்று கம் பியூட்டர் உலகிற்கு காலடி எடுத்து வைக்க இன்னுமொரு சந்தர்ப்பத்தை பெருமையுடன் வழங்குகின்றோம். * Computer Technology * Setting up Hardиvare and Software * Use of software packages. * Application of microprocessor based technology
in the field of music. * Internet & Email Application உங்கள் குழந்தைகளும் புலமைப் பரிசிலைப் பெறுவதற்கு நீங்கள செய்ய வேணடியது கீழ்க் கணிட கூப்பனை நிரப்பி (DUT 100 இனை காசாக அலலது காசுக் கட்டளையாக இணைத்து கிழக கணட முகவரிக்கு 31.07.93 அன்றோ அல்லது
அதற்கு முன்னதாகவோ அனுப்பி உங்கள் குழந்தையை ຮີ່. S. p500 புலமைப்பாட்சையில் தோற்ற வாய்ப்பளியுங்கள் (காசுக் கட்டளை வெளி ளவத்தை தாயாறு கந்தோருக்கு எடுக கப்பட வேணடும் )
பாட்சைக்கான நேரம் திகதி இடம் பரீட் சார்த்திகளுக்கு பின்னர் மூலம் அறிய வாருங்கள் தபால முலம் அறிவிக்கப்படும். வெளிநாட்டிலுள்ளவர்களும்
தொடர்பு | Glassinal Ga anungin
26ஏ, மல்லிகா ஒழுங்கை, வெள்ளவத்தை,கொழும்பு -06 தொபே592599
60 D. முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் that IGD513,50GT
Specimen forma
Lu || Name ... தொலைபேசி மூலம் G35 TIL ñM
Geiss God (GITs is balth. Adress School Class S. M AN
144 21 தாலி விதி, δρα Age Phone
வெள்ளவத்தை
அனுப்ப வேண்டிய முகவரி :
Metro Computer World 7. Charlemont Road, Colombo-06, T.P.: 074 - 511164.
கொழும்பு - b. ATLP- 586218 -
BY KI MWA NI NA RAW
un Déisessmess?
தொழில் புரிபவர்களுக்காக 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்காக வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்காக Sabagasy fascissina (Housewives) இரு வகுப்பில் மானவர்கள் மட்டும் ஒவ்வொரு மாணவரிடமும் தளிப்பட்ட கவனம் SDeMSTTS T STS T STMMT S SS ST TTT MTTT TSCCTTT T T TTTST T STT TT TT T T T T S T T TT T T S TTMS SqS T TT YY S LL S GLL
இலக்காப்பிறையின்றி மிலம் எழுதவும் பயிற்சிகள் நவின வசதிகள் கொண்ட விருப்பறை SLL Y S S T S TTTTT G TT G T S T SS இலகுவ விாக் கொள்வதற்கான கல்வி குமுறைகள் eeSLL L L LLL TTT M S TS T S S C GG TTTTT qq
வகுப்பிற்குப் பின்பு விட்டிலும் பயிற் பெற வேலை கள் LLLL T L T GG L * *。), பாட முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
NAURAN/
S S
0 LL LLL LL Ceylon inns அருகில்)
தின
குறிப்பு பழைய மாணவர்களுக்கும்
வகுப்புகள் ஆரம்பம்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

L'illusiliò falslianali(ID555555IGITG
(மன்னார் நிருபர்) LLÜ LITTLƏF MIG20) çay.J, Qafkü) |க்கு ஆசிரிய ஆலோச தற்காக விண்ணப்பம்
க்கு தகுதியுடையவர்க ர்க்கப்பட்ட அளவு டக்கவில்லை எனக் டுகிறது.
குறைந்தது எட்டுப் ԼD6Wտ օնլք/h/ժLL Lov பாதிலும் பெரும்பா ப்பதவியைப் பெற்றுக் 001), ராக உள்ளவர்களுக்கு பதில்லை. குறிப்பிட்ட பிர அலவன்ஸ் ஏதும் அத்துடன் இந்நிய
LDGTLD fiGOLLLIGITU G.9)GIT LILEITG)GJ.GIfki) மதிப்பதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பாடசாலைகளில் பணி புரிந்தால் ஆசிரிய சேவை தரம் 21 இற்கு வரமுடியும், அத்துடன் பதில் அதிபராக கடமைபுரிய முடியும் வேறும் சில சலுகைகள் வசதிகள் கிடைப்பதாக இவர்கள் கருதுகின் றனர்.
இவ்வாறான நிலைமையினால் மன்னார் மாவட்டத்தில் உள்ள திறமை மிக்க ஆசிரியர் கள் தங்களது சேவையை மாவட்டம் முழு வதற்கும் வழங்காமல் ஒரு குறிப்பிட்ட பாட சாலைகளுடன் நிறுத்தி விடுகின்றனர். இது இம் மாவட்டத்தின் கல்வியில் எதிர்காலத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என மன்னார் ஆரம்பக்கல்வி உதவி கல்விப் பணிப்பாளர் திரு அ. அந்தோணிமுத்து தெரிவித்துள்ளார்.
கல்முனை பஸ் டிப் தயான செயற்பாடுகளி பலத்த சிரமங்களை றனர். ல் அட்டாளைச்சேனை, அட்டப்பள்ளம் போன்ற I GILDIT GOT LIDIT GNOTOJÍT, GIT தேசிய பாடசாலைக் ானந்த வித்தியாலயத் - ܚܐ கத்தினரதும் பூரண னுமதியுடனும் நடத்தப் Litigaul Gility, Gifas. ப் பெற்றுப் பிரமிக்க
கள், முதியோர் உட்பட கள் இந்தச் சிறப்பு றிருந்தார்கள்
முதலாம் ஆண்டுநினைவஞ்சவி
மண்ணுக்கு 05.07.1967 விண்ணுக்கு 21.06.1997
எனினும் இவர்களுக்குப் போதிய பஸ் சேவைகள் நடத்தப்படுவதில்லை. இதனால் தினமும் காலை 9 மணிக்குப் பின்பே பல
மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்வ
தைக் காணக்கூடியதாகவுள்ளது.
காலை 7 மணிமுதல் 8 மணிவரை ஒரு சில பஸ்கள் மட்டுமே இப்பகுதியில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இவ்வாறே பாட சாலை முடிவடைந்ததும் போதிய பஸ்கள் இல்லாததால் இம்மாணவர்கள் 4 மணியளவி லேயே வீடு வந்து சேர்கின்றனர்.
சில வேளைகளில் வெள்ளைச் சீருடை களைக் கண்டால் சிறு பஸ்களுக்கு அலர்ஜி வந்துவிடுகிறது. இதனால் மாணவர்களை ஏற்றாமல் சென்ற சம்பவங்களும் நடப்பது வழமை. திராய்க்கேணி தமிழ் மாணவர்களே இதனால் வெகுவாகப் பாதிக்கப்படுகிறார்கள். இவர்கள் காரைதீவுக்குச் செல்லவும், திரும்பி வரவும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள் கின்றனர். O
| aliajżEOLlGGBONGIT Dnejšilja (lat) (siermanau)
பிரார்த்திக்கின்றோம்.
மனோதத்துவ
SAJGA SOTI LUFTG
I
சாவகச்சேரி மீசாலையைப் பிறப் பிடமாகக் கொண்டவரும் கனடா வில் வசித்து வந்தவருமாகிய திரு கிருஷ்ணபிள்ளை திருநாவுக் கரசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி ஆடி மாதம் (10.07.1998 அன்று நடைபெறும்
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப்
என்றும் உங்கள் நினைவுடன் வாழும் அப்பா, அம்மா, சகோதர, சகோதரிகள் மற்றும் உற்றார்
N உறவினர், நண்பர்கள்.
மனோதத்துவ நிபுணர் டாக்டர் சமுதாயத்தினரை வாட்டும் உடல் ெ
S S A SA YSA A AS L ST LLLLLLLLSLLLTAAT LLLLL வவுனியாவிலும் சந்திக்கலாம் இளைஞர்களே! உங்கள் அடிமனதில் ஆழப்பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை மனோதத்துவ சிகிச்சை மூலம்மாற்றி வெற்றிப் பாதையில் வீறுநடை போட பிரபல றுமுகம் அவர்களைச் சந்தியுங்கள் இளம் ಸಿ கனவில் சக்தி இழத்தல், ஞாபகமறதி பயம், நடுக்கம் வெட்கம், சந்தேகம், ஏமாற்றம், நித்திரையின்மை போன்ற தன்னம்பிக்கை இழக்கக் காரணமான வியாதிகளை மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி புத்துயிர் பெற்று நீங்களே உங்களை வெல்லுங்கள்
SOKULA DISOR DE தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும் 85% தாழ் மனப்பான்மையே காரணம் என்பதை 30 விட்டேன் என்று அடிமனதில் பதில் வைத்த பின்னரே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் வசிப்போருக்கு விஷேட ஏற்பாடுகள்
உங்களின் தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகளை தேவையில்லை. வெட்கத்தை விட்டு
பத்தில், தான் வீரி
டுமுறை நாட்களிலும் சந்திக்கலாம்.
வயில் அசிரத்தை
யம் உள்ள ஆண்மகனா
நீர்க்க வழியின்றி தவிக்கத் பரங்களையும் கடிதமுலம் விளக்கி எழுதவும் எமது கேள்விகளுக்கு பதில் தெரிந்தபின் பதிவு நாடாமூலம் தாழ்வுமனப்பான்மை நீங்க E. உடல் குறைபாடுகளுக்கு மருந்தும் அளித்து பூரண சுகமடையலாம். பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஆச்சரியப்படும் வகையில் சுகமாகியுள்ளனர். (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) மட்டக்களப்பு விலாசத்திற்கு மட்டும் கடிதத் தொடர்பு கொள்ளவும் மனநிலை பதிப்புக்கள், மனநோய்கள், ஹிஸ்டீரியா- ஆச்சரியப்படும் வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா, வெள்ளை போதல், கிரந்தி நோய்க்கும் கு (Ply. UTE மருந் குணம் அடைந்துள்ளனர்.
கவனத்துக்கு கொழும்பில் 5 நாட்கள் மட்டும். கொழும்பில் ஜூலை 19 முதல் 28 வரை
DR, P, ARUMUGAM.S.A.M.P. REG. 9492 BEAUTY LODGE, 67A. WOLFENDHAL STREET, COLOMBO-13 TP338163,338166 (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி
பிளேஸ் பள்ளி வாசலுக்கு முன்னால் உள்ளது) கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் N0012008 கொழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும், ബurബം ജ്ഞയെ 11,12 ல் (2ஆம் குறுக்குத் தெரு) ஞான வைரவர் கோவில் ஒழுங்கை Wannin இல் சந்திக்கலாம். TP04204 இல் முன்கூட்டியே பதிவு செய்யவும்.
நதைப்பேறு இன்மைக்கும் தீர்க்க el car (6). UGAyiti நோயில் இருந்து முற்றாகக்
மற்றைய நாட்களில்
DR.P.ARUM UGAM S.A.M.P., N0.33. Tissa Weerasingan sq. Boundary Road, Batticaloa Sly to a Blissouri
முதுர் கிண்ணியா அரசினர் வைத் தியசாலையில் மருந்துத் தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரும் சிர மத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்விரு வைத்தியசாலைகளியில் வெளிநோயாளர் பிரிவில் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சை ಇಲ್ಲ′ நாள்தோறும் செல்கின் றனர். இவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் குறிப்பாக குளிசை வகைகள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
வெளிநோயாளர் பகுதிக்குச் செல்ப வர்களுக்கு மருந்துகளை கடைகளில் வாங்கும்படி சீட்டு எழுதி வழங்கப்படு | o: இதனால் வறிய மக்கள் மருந்து களை வாங்கமுடியாது திண்டாடுகின்ற GUI, II ,
முதூர், கிண்ணியா அரசினர் வைத் தியசாலையின் தரம் நாளுக்குநாள் குறைந்து வருவதாக அப்பகுதி மக்கள்
கவலையடைந்துள்ளனர்.
சேனையூர் அ. அச்சுதன் SSS SSS SS SS SS SS SS SS SS SS SS
GuñÜLGAVADES Egan|GA
(நமது நிருபர்) கல்முனை வலய கல்வித் திணைக் களத்தின் இடத்தைக் கண்டுபிடிப்பதில் தூர இடங்களில் இருந்து வரும் பல ஆசிரியர்களும், கல்வி சார் உத்தியோகத் தர்களும் பலத்த சிரமத்தை எதிர்கொள்
கின்றனர்.
கல்முனை பிரதான தபாலகமும் கல்வித் திணைக்களமும் ஒரே கட்ட டத்திலேயே இயங்கி வருகின்றன. அஞ்ச லகம் என்று பெரிய எழுத்தில் காணப்படு கிறது. SS S
ஆனால் கல்வித் திணைக்களம் என் பதை இனம் காண முடியாதபடி மிகச் சிறிய தகரம் ஒன்றில், பல ஆண்டு களுக்கு முன் எழுதப்பட்ட பெயர்ப்பலகை ஒன்று வாசற்ப்டியில் வைக்கப்பட்டுள் ளது. இதுவும் தெளிவில்லாமலேயே
D. GTGT5).
இதனால், இம் மாவட்ட கல்வித் திணைக்களத்திற்கு சில அலுவல் கள் நிமித்தம் வரும் வெளி மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் தட்டுத் தடுமாறித்திரிவதைக் காணக் கூடிய தாகவுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் வலயக் கல்வித் திணைக்களம், கல்முனை என்பதை பெரிய எழுத்தில் எழுதி தேவை கருதி நாடி வருவோரின் சிரமத்தைச் குறைக்கலாமே செய் வார்களா?
ரிஷி அஜமாமிச G36uo fluuio
முஸ்லிம் முறைப்படி தயாரிக்கப்பட்டது
இளமையின் விளைவுகளை அறியாமல் தவறு செய்ததினால் ஏற்படும் இடுப்பு வலி, அசதி, இரத்தக் கொதிப்பு, உஷ்ணம் ஊறல், இருதயத் துடிப்பு பசியின்மை, திரேக வரட்சி தூக்கமின்மை, நெஞ்சு நோவு துடிப்பு, முதுகு வலி, வயிற்று நோவு, உடம்பு, கால் கை வலி, நாட்பட்ட வாய்வு மறதி, மயக்கம் மூளை பலவீனம், நரம்பு பலவீனம் முதலிய சகல வியாதிகளையும் தீர்த்து, திரேக வலிமையையும்
தேஜஸ்சையும் கொடுக்கும். ஒரே பாட்டிலில் குணம் அறிய்லாம்.
விலை ரூபாய் 250-150= தங்க பஸ்பம் கலந்தது 125வெள்ளி பஸ்பம் கலந்தது 1025
ஞான சுநதர வைத்தியசாலை
I87, Glaf. LLITi G).505, கொழும்பு 1 G//767; 427,398
( 12-18, 1998

Page 5
ன் 30, செவ்வாய்க்கிழமைகளுத் துற்ைச் சிறையில் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தாக்கப்பட்டார்.
அது திட்டமிட்டு நடந்த தாக்குதலா? திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு நடத்தப் பட்ட தாக்குதலா?
ட்ட தாக்குதல் என்பதில் சிறிது சந்தேகமும் இல்லை.
தாக்குதல் பற்றி கூற சிறை நிலவரம் பற்றிய சுருக்கமான விளக்கம் இது
களுத்துறை சிறைப்படுகொலை விடயத்தில் இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன்பின்னர்கூட அங்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப் பட்டுள்ள கைதிகளை Gg üLI எவ்வித நடவடிக்கையும் அரசு மேற்கொள் GIä, S.L Q6y60A).
கட்சியும் போதுமான அழுத்தங்களை அரசுக்கு ஏற்படுத்தவில்லை. டுெ
95 QT59595 600 AD 89160) ADLJU (B) Vol.05 MTSOGN) G "ಸ್ಧಿ ஜனாதிபதி சந்திரிகா நியமித்த கமிஷன்கூட சர்வதேச மன்னிப்புச் சபை போன்றவற்றின் கண்டனங் களில் இருந்து தப்பிக்கொள்ள நியமிக் கப்பட்ட கண்துடைப்புக் கமிஷன்தான்
களுத்துறைச் சிறையில் :: 547 கைதிகள் உள்ளனர். சி.டி.ஈ ஆகிய மூன்று பிரிவுகளில் அவர்கள் வைக்கப்பட் (9ótengift.
அங்குள்ள தமிழ்க் கைதிகளை மூன்று வுகளாக வகைப்படுத்தலாம்.
1. புலிகள் இயக்க உறுப்பினர்கள். 2. எவ்வித விசாரணையும் இல்லாமல் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள GuÍTS6II.
3. தடுப்புக்காவல் உத்தரவுப்படி உள்ளே தள்ளப்பட்டு மூன்று மாதத்துக்குள்ளோ JLDITSë gjë(gjën GsTT sic65600 (UT5ë Bally, USJT85 GT,
நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு பிணை யில் விடுதலையாவதாக பத்திரிகைகளில் செய்தி வருமல்லவா. அவர்கள் இந்த மூன்றாவது பிரிவினர்தான். இவர்களை தமிழ்க் கட்சிகள் கூறியோ, அல்லது வே அமைப்புக்களின் கோரிக்கைக்கு செ சாய்த்தோ விடுதலை செய்வதில்லை. பொலிஸ் தரப்பு ஆட்சேபனை தெரிவிக் காத காரணத்தால் இவர்கள் விடுதலையா னேறனா Safle S 虹 55 (p60TDTG SOT GODT (GODINU LGOT 鬣獻 யே ရှီဂူမျိုးကြီးကြီး காரணம் இல்லாமல் இல்லை. பெருந் தொகையான கைதிகளை தொடர்ந் உள்ளேயே வைத்திருந்தால் புதிய கை களை வைத்திருக்க நாட்டிலுள்ள சிறைகள் போதாது.
இக் காரணங்களால் குறிப்பிட்டளவு தமிழ்க் கைதிகள் பிணையில் விடப்பட்டுக் Clanci (;L- 蠶 செய்திகளை பார்த்து தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள்தானே, வரக்குறு நிறைவேற்றப்படுகிறது என்று நினைத்து
L69, LTS
உண்மையில் பெரிய பிரச்சனை எது வென்றால், நீண்டகாலமாக களுத்துறை சிறையில் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள 50ற்கு மேற்பட்ட E. கைதிகளின் பிரச்சனைதான்.
இவர்கள் விடயத்திலேதான் கொடுத்த வாக்குறுதிகளை மீறி, விசாரணைகூட இன்னமும் ஆரம்பிக்காமல் வைத்திருக்கி றார்கள். இவர்கள் நீதி பெற்றுக்கொடுக்க தமிழ்க் கட்சிகளாலும் டியவில்லை. வேறு எந்த மனித உரிமை Si 8.
இவர்கள் 53 பேர்தான் சமீபத்தில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட் டத்தை ஆரம்பித்தனர்.
முன்புபோல் அல்லாமல் இம்முறை சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகும் போதே வித்தியாசமான நிபந்தனை ஒன்று R இருந்து
1555.
தமிழ்க் கட்சித்தலைவர் ஒருவர் நேரில் வந்து உத்தரவாதம் தந்தால் உண்ணா ரதத்தை கைவிடத்தயார் என்று கைதிகள்
5ഞ@)
இல்லையோ?
ஆபத்
( 12-18,1998
கூறினார்கள் அவர்கள் கூறியது சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதத்திடம்
அவர் தன்னிடம் கைதிகள் அவ்வாறு கூறியதாக ஐ.பி.சி. வானொலிக்கும் பேட்டி கொடுத்திருந்தார்.
சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பிப்பவர் கள் கோரிக்கை நிறைவேறும்வர்ை உண்ணா விரதம் இருப்போம் என்று கூறுவதுதான் வழக்கம் அதற்கு மாறாக போராட்டம் தொடங்க முன்னரே அதனை கைவிடத்தயார் என்று နှီးနှီ இறங்கமாட்டார்கள். எனவே அவர்கள் அப்படிக் கூறியதற்கு பின்வரும் மூன்று விடயங்களில் ஒன்று est IT GOATLIDIT, QO5ässä, sin.(6úb.
1. மகேஸ்வரி வேலாயுதம் தமிழ்க் கைதி களிடம் சென்று, நீங்கள் உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொள்ளுங்கள், நான் தமிழ்க் கட்சித்தலைவர் ஒருவரை அழைத்து வருகிறேன் உத்தரவாதம் பெற்றுத் தருகிறேன்' என்று தூண்டிவிட்டிருக்கக்கூடும். அதனால் மகேஸ்வரி வேலாயுதத்துக்கும் பிரசார இலாபம் ஏற்படும்.
2. g5 GMTüDUGOLDSOTÜUT SÖT SOLDuqLsör 26aTsosTIT விரதத்தை கைதிகள் ஆரம்பித்திருக்க வேண் டும். அதனால் அவர்களாகவே வேறு நோக்கம்
சிறக்குள் தீட்டப்பட்ட
யாழ்குடா நாட்டில் விடு ரும்பிகள் என்ற பெயரில் ரெண்டு எழுத்தார் பிரசுரம் வெளி
யிட்டவை. குட்டிச் சபை பிரதிநிதிகள் ^ඳී) விலகவேண்டும் என்பது கோரிக்கை இ|அதற்கு பதிலாக பிரசுரம் ஒன்று
ధ 7|விடப்பட்டுள்ளது. முன்னணிக்காரர் தான் விட்டிருக்கினம் போல கிடக்கு தமிழீழம் தேவை என்றால் அடையாள அட்டைகளை வீசியெறியத் தயாரோ என்று இவை விடுதலை விரும்பிகளை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கினம் இவை முன்னர் ஈழம் கேட்கும்போது அடையாள அட்டையை எறிந்து விட்டோ போராடினவை? பதில் கொடுக்க வேறு பொயின்ட்டுகள்
ஜனநாயகக் கட்சித் தலைவர் தாக்கப்பட்ட செய்தி அறிந்த தும் மருத்துவமனைக்கு விரைந்த ஏனைய கட்சித் தலைவர் கழக சித்தர்தானாம் விடியும்வரை அங்கேயே நின்றவராம் கட்சி முரண்பாடு களுக்கு அப்பாற்பட்ட நட்புகள் இன்னமும் இருக்கத்தான் செய்யிது. "உண்மையைச் சொன்னால்தான் இந்தக் காலத்தில் பிரச்சனை. அதுவும் தமிழ்க் கட்சிகளில் இருந்து கொண்டு உண்மையைச் சொன் னால் யாரும் நம்பமாட்டார்கள் அந்தளவு மரியாதை" இது ஜனநாயகக் கட்சி பிரமுகர் ஒருவர் கூறிய கருத்து தமது தலைவர் தாக்கப்பட்டபின்னர் கட்சி சார்பாக விடுத்த அறிக்கையில் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டார் என்று சொன்னதை பத்திரிகைகள் நம்பவில்லையாம் என்று கூறினால் அனுதாபம் தேடப் பார்க்கினம் என்பர் ஆபத்தில்லை என்றால் ஏதோ பிரச்சனை சமாளிக்கிறாங்களாக்கும் என்று சந்தேகிப்பர்" என்று ஆதங்கப்பட்டார்.
கையை விட்டிருக்கக்கூடும்.
3. சிறையில் உள்ள புலிகள் உண்ணா விரதத்தை ஆரம்பிக்க மறைமுகமாக தூண்டியி ருக்கலாம். தமிழ்க்கட்சித்தலைவர் யாராவது ಕ್ಲಿಕ್ உண்ணாவிரதக் கைதிகளை பார்வை ட வந்தே தீருவர் என்ற நம்பிக்கையில், உண்ணாவிரதத்தை வலையாக விரித்து உள்ளே இழுக்க திட்டமிட்டிருக்கலாம்.
மற்கண்ட மூன்று காரணங்களில் ஒன்றுதான் தமிழ்க் கட்சித்தலைவர் யாராவது ஒருவ்ர் வந்து உத்தரவாதம் தரவேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்னால் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் ஒன்றுமட்டும் உறுதி, சிறைக்குள் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிடப்பட்ட தகவல் மகேஸ்வரி வேலாயுதத்துக்கு தெரியாது. விளம்பரத்தில் ஆர்வம் உண்டு என்பது மெய்தான். ஆனால் துணை ಇಂಗ್ಳ
உண்ணாவிரதம் ஆரம்பமான தினத்தில் శిశ్లోకి နှီးနှီးမြုံ 历
எதுவும் မျိုး"း அப்படியொரு கோரிக்
ருந்த தமிழ் கைதி GNU (G560 AD159585 20 GUIT 9.49 95TT95|(95956) ஒன்றுக்கான திட்டம் திட்டிவிட்டனர்.
குறிப்பாக 'டி' பிரிவில் இருந்தவர்களில் ஒரு பகுதியினர்தான் தாக்குதல் திட்டத்தின் இப்பிரிவில் 15 முதல் 80 தமிழ்க் கைதிகள்வரை வைக்கப்பட்டுள்ளனர். புலிகள் இயக்க உறுப்பினர்களும் இப்பிரி வில்தான் இருக்கின்றனர்.
်းနှီးဇုံ சிறையில் அனுஷ்டிப்பதிலும் டிபிரிவில் உள்ளவர்களே ன்ன்னியில் நின்றனர். இரத்மலானை மானத்தள தகர்ப்புக்கான உளவறியும் பணி
யில் ஈடுபட்டபோது ை தான்
FF.DI, p.D ol94
தேவானந்தாவின் ( 9.10.95ல் நடைெ சம்பந்தப்பட்ட புலிக
களுத்துறைச்
GUID LITOT DII() ಅಗ್ದಿ விடயம்தான்
றைக்குள் தமி எவரையாவது தீர்த்து ருந்த பு களாக இருந்திருப்பர்
LLDDDOIGAULD 3, 鷲 புலிகள் சேர்க்கப்பட்டுள்ளனர் LLALLBTöo
3, in ET 95 (955, 6A) VUIT GOT 蠶 :
ஆனால் டக்ளஸ்
வைத்து தீ வறு கட்சித்தலைவர்க
தால்கூட தாக்குதல் நட ஜூன் 30 செல் காலையில் கொழும்பு கத்தில் ஈ.பி.டி.பி. எ பற்றது."நீண்டகால டுள்ள தமிழ்க் கைதிக ৩|T© 95 TLD உண்ணாவிரதிகளு கொடுத்து போராட் புறுத்துவதில்லை" என் டது. ஈ.பி.டி.பி. த னந்தா தலைமையிலே
*醫。.
ԼՈՑ ՍԱ) եւ 9, 6II67) தரணி மகேஸ்வரி சிறைக்கு சென்றார் ) உறுப்பினரும் மெய்க் மட்டுமே உடன் சென்
சிறைவாயிலில்
FF ú1,1,... ú. தேவானந்தா உயிர் மீண்டது இது மூன்று
1963 G நடைபெற்றபடுகொ முறை சிறை GAUSS GUITAS GROOT OTSII தப்பிக்கொண்டார்.
1986& LJLAlaj Glg விபத்தில் தப்பினார்
நரம் நீந்திக்க பாலஸ்தீன விடு பயிற்சி பெற்றவர் : யக்க இராணுவத் ருந்தவர்.
தேவானந்தாவின் மெ காவலர்களால் தடுக் போதிய பாதுகாப்பு இ வண்டாம் என்று ön-DUULL-5
அதனால் டகள் மகேஸ்வரியும் மட்டுே Li GoI 『 L6GT STV GSGITGOTISST: றுத்தவரவில்லை. வி விரும்பாதே கைவிடலாம். என்று உண்ணாவிரதத்ை
கிழக்கு வேலையற்ற பட் போது வடக்கில் உள்ள வேலையற்ற மாறான கருத்து வெளியிட்டது சரி பிழை இருந்தாலும் பிரதேச வே அமைந்து ஒட்டுமொத்தமான ஒற்றுமைச் நிதானமாக இருந்திருக்கலாம் அ என்று யார் யாரோ கவலைப்படும்பே
மலையக சந்திரமான குருவான தொண்டர் வலைவீசிப்.ே கொண்டார். இனி மீட்சியில்லை என் எப்படியோ தனித்துவ தலைவர் தனக்கு அமைப்பை உடையச் செய்துபோட்ட செம்மணியில் குழிகள் தோண்ட அம்மணியார் ஏன் உத்தர யாரும் கூறாமலேயே தோண்டினன் மறைப்புக்கும் வாய்ப்பாகிவிடும் தமி சரி காணாமல் போனோரின் உற போராட்டம் நடத்தலாமல்லோ
sintoorntoa) GLINGSST nari முன்பும் ஒரு விசாரணை யாழில் ரக விசாரணை நடக்குது. இது ஏன் அந்த விசாரணையாளர்கள் கிண்டி காணாமல் போனோரின் உறவி திரும்ப கிண்
இங்கு
என்ன புண்ணிய ந்தியா தலையிட
OITUD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதான புலிகளும் இங்கு TGOTT. லாளர் நாயகம் டக்ளஸ் காழும்பு இல்லம்மீது பற்ற தாக்குதலில் ம் அதில் உள்ளனர். Opúló plé16T 9606g. னால் நூறுவீதம் உறுதி உள்ளனர். இது ஒன்றும் ற அதிகாரிகளுக்கும்
ஐக் கட்சித் தலைவர் ရွီး ဂြိုး விகள்தான் சூத்திரதா
ன்பது சந்தேகத்துக்கு னால் தாக்குதற்திட்டத் த வேறு கைதிகளும்
தலாக அல்லாமல் கை
திடீரென்று நடத்திய சித்தரிப்பதுதான் PILDFLD தவானந்தாவை மட்டும் படப்பட்ட திட்டமல்ல. ள் யாராவது சென்றிருந்
த்தப்பட்டே இருக்கும். வாய்க்கிழமை அன்று ஈ.பி.டி.பி. தலைமைய ம்பிகள் கூட்டம் நடை ாக தடுத்துவைக்கப்பட் ளை விடுதலை செய்ய நம் செய்கிறது. எனவே க்கு உத்தரவாதம் டத்தை நிறுத்த வற் | Ol (p,64 olo LJULJULDusun List civ (gurt யே இக் கூட்டம் நடை
தேவானந்தா சட்டத் சகிதம் களுத்துறைச் ாகனத்தை செலுத்திய காப்பாளர் ஒருவரும் றனர்.
வைத்து டக்ளஸ்
5606A) Gausi Länsiv ஆபத்தில் இருந்து 'g ("") கடைச் சிறையில் லயில் தப்பியது முதல் றையை உடைக்க tத்து தாக்கியதால்
ல்லும்போது ஏற்பட்ட இரண்டு ரைசேர்ந்தார்.
Egy திேல் ஈ.பி.ஆர்.எல்.எப். Mugling 1986alon
üğü, TÜLT GTI filç003 EUULLITs. 2.6 (36II ருக்கிறது. யோசிக்க
மய்க்காப்பாளருக்கு
ஸ் தேவானந்தாவும், உள்ளே சென்றனர். l5 GOD SIT UITIT GODAJVÁLČIL "நான் உங்களை வற் நம்பியோர் தொடர்ந்து TÎT DIGTGOTTSúlogiš5605
sa NOTTit.
த நிறுத்த கைதிகள் 50
பாத்துரை
டதாரிகள் போராட்டம் நடத்தும் பட்டதாரிகள் அப் போராட்டத்துக்கு ITSÜLILGGGG.), LIITI LISSID EI) றுபாடுகளை தூண்டுவது போல குமல்லோ குழிபறித்துவிடும் கொஞ்சம் டம்பன்கொடி திரண்டால் மிடுக்கு து மிகக் கவனமாக இருக்கவேணும் தலைவருக்கு அவரது முன்னாள் ாட்டார். இவரும் வசமாக சிக்கிக் மலையக முன்னணி வட்டாரம் ப் பின்னர் சவாலாக உருவாகக்கூடிய
ர், விவேக சிரோன்மணிதான்
இருக்கு என்று கூறியும் உடன் வு போடவில்லை? சூரியகந்தையில் வயல்லோ காலம் போக விடுவது ழ்க் கட்சிகள் அறிக்கைவிட்டதோடு வினர்களை திரட்டி செம்மணியில்
பற்றிய புகார்களை ஆராய டந்தது. இப்போது மறுபடி அதே OLIIGLITLii பார்க்கலாம். அதைவிட்டுபோட்டு னர்களின் சோகத்தை திரும்பத்
? உதைவிட செம்ம
D
கூடாது என்பதிலே பேரினத்தார்
பேரும் முன்வந்தனர். தண்ணீர் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் டக்ளஸ் தேவானந்தர் அங்கு எவ்வித வாக்குவாதங் களும் ஏற்படவில்லை.
அப்போது மாலை ஆறு மணியாகிவிட் L莎·
தமிழ்க் கைதிகளின் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய கைதிகளின் பிரிவுகள் பூட்டப்பட்டு súl LOT,
உண்ணாவிரதத்தை முடித்த LÜD விடைபெற்றுக்கொண்டு புறப்பட்ட தேவானந் தாவை 'டி'பிரிவுக்கு வருமாறும், அங்குள்ள தமிழ்க் கைதிகள் பார்த்க விரும்புவதாகவும் கூறப்பட்டது. 'டி' பிரிவில் உண்ணாவிரதிகள் எவரும் இருக்கவில்லை.
டி பிரிவின் மலசலகூடத்தில் இருந்த இரும்புக்கம்பிகள், மலசல கூடத்தை உடைத்து எடுத்த கொங்கிரீட் சகிதம் தாக்கு தலுக்கான தயார் நிலையில் அங்கு காத்திருந் 56OTIT.
இரும்புக் கம்பியால் எங்கு குத்தினால் தீர்த்துக் கட்டுவது சுலபம் என்பதும் முன் கூட்டியே திட்டமிடப்பட்டுவிட்டது
ந்த விபரீதம் எதுவும் தெரியாமல் டக்ளஸ் தேவானந்தா டி பிரிவுக் ந்தார்.
இத்தனைக்கும் உள்ளே போதிய பாது 5 TÜLI கூறிய சிறை அதிகாரிகள் தேவானந்தாவுக்கு பாதுகாப்பாக ஆயுதம் ஏந்திய காவலர் எவரையும் பாதுகாப்புக்காக
அனுப்பவில்லை.
சிறைகளில் கைதிகளை மிக நெருக்கமாக சந்திப்பதற்கு சிறை விதிகள் அனுமதிப்ப ல்லை. கைதிகள் விபரீதங்களில் ஈடுபடலாம் பணயம் வைத்து தப்ப முயலலாம் போன்ற காரணங்களால் கைதிகளைவிட்டு ஒரு குறிப் பிட்ட தூரத்திற்கு அப்பால்தான் '?
ற்க வேண்டும்.
அந்த விதிமுறைகூட பேணப்படவில்லை. டக்ளஸ் தேவானந்தாவை 5-60 கைதிகளும் சுற்றிவளைத்து ಸ್ವಿ கொள்ள அனுமதிக்கப் பட்டனர். மகேஸ்வரிசற்று எட்டத்தில் நின்றி ருக்கிறார். ஆயுதம் இன்றி பாதுகாப்புக்காக வந்த சிறை உத்தியோகத்தர் இதையெல்லாம் பார்த்தபடி தூரத்தில் ஒரு குந்தில் அமர்ந்தி (DBSTITITLD.
டக்ளஸ் தேவானந்தா கைதிகளுடன் கதைக்க தொடங்கிய ă 醫 ஒரு கைதிபாய்ந்து தலையில் தாக் க்கிறார். அதேசமயம் முன்புறம் இருந்தும் சில கைதிகள் தாக்கியுள்ளனர்.
ன்னால் நின்று தாக்கிய இரண்டு மூன்று ே தேவானந்தா தடுத்து மறித்திருக் றார். அதேசமயம் மகேஸ்வரியை நோக்கி ஒரு சில கைதிகள் கூரிய கம்பிகளுடன் வசை ப்ாடிக்கொண்டு பாய மகேஸ்வரி பயந்து ஒடியிருக்கிறார்.
தன்னை தாக்கியவர்களை எதிர்த்து சமாளித்துக் கொண்டிருந்ததேவானந்தாவின் தலையில் பின்புறமாக கொங்கிரீட் கல்லால் ஒரு கைதி பலமாக தாக்கியதால் அவர் கீழே விழுந்துபோனார்.
அதன்பின்னரே கழுத்துப் பகுதியில் குறிபார்த்து இரும்புக் கம்பியால் குத்தப் பட்டார். தொடர்ந்து பத்துத் தடவைக்கு GELDEC) ASALflü Uös85LDITS, ருக்கின்றனர். கற்களாலும் தாக்கியுள்ளனர்.
அங்கு நின்ற சிறை உத்தியோகத்தர் ஓடிச்சென்று துவக்கை எடு, துவக்கை எடு என்று தமது காவலர்களை நோக்கிக் குரல் கொடுத்திருக்கிறார்.
ரீப்பீட்டர் துப்பாக்கியை பெற்றுக் கொண்டு 醬 CLDCŮ (85 m iš s எச்சரிக்கை வேட்டு தீர்த்திருக்கிறார்.
இச்சத்தங்கள் சிறைக்கு வெளியே நின்ற
டக்ளஸ் தேவானந்தாவின் மெய்க்காப்பாள
ருக்கு கேட்டிருக்கிறது. அவர் தமது வாகனத் ăಲ್ಲಿ ஓடிப்போய் பிஸ்டலை தூக்கிக்
காண்டு உள்ளே புக முற்பட காவலர் தடுத் துள்ளார். அவரை : மெய்க்கப் பாளர் உள்ளே ஒடியபோது 'டி'பிரிவில் பக்ளஸ் தேவானந்தா மட்டுமே இரத்தம் சொட்ட
களுக்கு கல்வி கொடுக்க
கடும் எச்சரிக்கை விடுத்
கவலை கிரிக்கெட்போட்டி
நாமே
ஆயுதம் வாங்க நிதி கேட்டினம் இப்ப தாங்கள் பதவி பிடிக்கவும் எங்களிடமோ நிதி கேட்கிறது என்று பொதுஜனம் வினாவுகிறதாம்
கற்பகத்தில் வளர்ச்சி போதாது என் விரிவான பட்டியல் ஒன்றுடன் விளக்கமளித்துள்ளார் தலைவர் அப்பட்டியல் மூலம் அறியப்படும் நீதியாதெனில் வளர்ச்சி இல்லை எனக் கூறமுடியாது. ஆனால் போதாது
நாட்டில் விழிப்பாக 鷺 க்கும் ஆட்கள் யாரென்று கேட்டால் உடன் பதில் உதைப்ந்தாட்ட இர இரசித்து தள்ளுகினம் நித்திரை முழித்து எமக்கும் தொண்டை கட்டிக் கொண்டது. பாவமப்பா இத்தாலி கிரிக்கெட் இரசிகர்களுக்கு எக்கச்சக்க
TäGüJLI சொட்ட தரையில் கிடந்திருக்கிறார். வேறு öffeuauflösftga.L. அவ்விடத்தில் இருக்கவில்லை.
மெய்க்காப்பாளர் அவரை தூக்க முயன்று கொண்டிருந்த போதுதான் ஓர் காவலர் ஓடிவந்து துணைக்கு நின்று தேவானந்தாவை தூக்கிச் செல்ல g geólgins, Glouss(u 翡 தேவானந்தா ன் வாகனத்திலேயே அவரை ஏற்றினர். சிறை வாகனம் அதன் பின்னரே வந்து
Ggftstgg.
நாகொட மருத்துவமனையில் கொழும்புக்கு ஆம்புலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்தப்பட்ட முறை மிகவும் ட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை சந்தேகமின்றி நிரூபித்திருக்கி றது. கழுத்துக்குப்பின்புறம் இடம் பார்த்து மூளிப் பகுதியில் குத்தியுள்ளனர். அந்தக் குத்து மேலும் சற்று ஆழமாக சென் ருந்தால் உயிர் தப்பியிருக்க வாய்ப்பே இல்லை. உச்சந்தலையில் கொங்கிரீட் கல்லால் தாக்கியுள்ளனர். அதனால்தான் உதட்டுப் பகுதிகள், காது நரம்பு போன்றவை கப்பட்டன. ஆயினும் பாரதூரமான பாதிப்பாக இல்லாமல் போனது அதிஷ்டம்
டக்ளஸ் தேவானந்தாவின் அருகில் இருவரோ அல்லது ஒருவர் கூட ருந்தால் தாக்குதல் நடத்தியவர்கள் அவரது உடலில் தாம் BITä585 (ply ULITTLD6) இருந்திருக்கும். குறிப்பாக கழுத்துப் U 0551 LION) J5L-J55 5T05 (95959105 (95 GNI ITALJLJL ருந்திருக்காது தாக்குதல் நடந்திருக்கும். 5560601 UTUSTUDITS 95.55 (559. TS
றை அதிகாரிகள் உரிய பாதுகாப்பை உள்ளே வழங்கி, தேவானந்தாவின் அருகில் சிறைக்காவலர்களை நிறுத்தியிருந்தால் நினைத்தபடி தாக்குதலை நடத்த முடிந்தி (სტწწsTტ|.
இத் தாக்குதலுக்காக திட்டமிட்டவர் களின் சாதுரியத்தைவிட அதற்கான வாய்ப்பை வழங்கியதுதான் திட்டம்பலிக்கக் காரணமாகிவிட்டது.
டக்ளஸ் தேவானந்தாவும் களுத்துறை சிறைக்கு நம்பகமான துணை இன் தனியாகச் சென்றதும்புத்திசாலித்தனமான g,66).
மூன்று நான்கு தாக்குதல் நடந்துள்ள தவானந்தா ருநதருநதால முனறு நிமிடத்திற்கு தாக்குதலை சமாளித்து
Guru ; Trfulosis). தவானந்தாவின் உடல் பலமும், மனோபலமுமே உயிரைக்காப்பாற் ருக்கிறது. கராட்டி பயிற்சியில் இருந்து ஆயுதப் பயிற்சிவரை பெற்ற உடம்பு பொலிசாரிடம் அடிவாங்கியும் மரத்துப் போன உடம்பு டாக்டர்களே தேவானந்தா குணமான வேகம்கண்டு வியப்பு தெரிவித்தி ருக்கினறனர்.
நான்காவது நாளே நடந்த சம்பவத் தைப் பற்றி கூறுமளவுக்கு தேறிவிட்டார். "தனியாக மாட்டுப் பட்டுப் போனேன். ஸ்டலை உள்ளே கொண்டு சென்றிருக்க லாம். ஒருவரையாவது கூட்டிப்போயிருக்க லாம்" தன்னைக் காணச் சென்றவர்களிடம் தேவானந்தா கூறியது அதுதான்.
மழையில் ஆட்டம்பாதிக்கப்பட்டாலும் கம்மா ஸ்கோர் கூறுவார்கள் போல் இருக் கிறது. கிரிக்கெட் போட்டியைத்தான்
ಇಂದ್ಲಿ A.
மயம் கால் பந்தாட்டத்திலும் வெ Hił
நினைத்ததை சாதிக்க முடியாமல் போய்
வளம் குறைந்த நாட்டு அணிகள் | உத்வேகத்துட்ன் 器 தற்காப்பு ஆட்டம் ஆட வேண்டிய நேரத்தில் தற்காப்பு ஆட்டம் தாக்குதல் ஆட்டம் ஆடவேண்டிய நேரத்தில் தாக்குதல் ஆட்டம் ஆடிபலமான அணிகளின் L*** கலைத்து விட்டன.
எத்தனை கரிசனமாக இருக்கினம் பார்த்தியளோ? மலையக மாணவர்
தமிழக ஆசிரியர்களை கேட்தைக்கூட
சந்தேகக் கண்ணால் அலசுகினம் உலகில் யார் உதவியும் இல்லாமல்
தனித்து நிற்கவேணும் என்பதுதான் அவர்களின் திருவுள்ள விருப்பம்
யாழ் வசூல் செய்யும் இயக்கங்களுக்கு
U54
றார் யாழ் பிரிகேடியர் முன்புதான்
நான் சொன்னதற்கு
கர்கள் ஜாமம் முழுக்க கண்விழித்து
நடக்கிற நாளாகப் பார்த்து தந்தியடித்து
கூப்பிட்ட மாதிரியல்லோ மழை பொழிந்து தள்ளிப்போட்டுது ஏதோ இறுதி ஆட்டத்துக்கு என்றாலும் இரங்கி விட்டுக்
மனம் தளராமல் ரூபவா தமிழ்க் கொலையை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டிருக்கினம் இயக்கம் ஒளிப்பதிவு எல்லாம் அருமை. ஆனால் தமிழ்க் கொலையால் குறிப்பிட்ட நாடகத்தை என்ன நோக்கத்துக்காக தய்ாரித்தார்களோ அந்த நோக்கமே பாழ்.
இவ்வாரப் ப்ொன்மொழி
நம் எதிர்காலத்தை
கொடுத்துபோட்டுது னி நாடகம்
உருவாக்குகிறோம். அதையே sólá) siresórds Gprrúolo

Page 6
போதாது” என்றும் கண்டித்திருந்தார்.
செல்லும் ISTLITISLD60T LLD 15T(959595 TT8695 95/T60|| Sää Luft, தங்கள் மனதை திறந்து dia. மாட்டார்கள். அதன் பெயர்தான்
இந்திரா காங்கிரஸ் கட்சி மட் ாட்டில் புலிகளின் நடமாட்டம் ழகச் சட்ட சபையில் பிரச்சனை கிளப்பியது
துக்ளக் பத்திரிகையும் தி.மு.க. அரசு லிகளுக்கு சலுகை காட்டுவதாக பலத்த ண்டனங்களை எழுப்பத் தொடங்கியது.
தமிழ் நாட்டில் புலிகளின் பயிற்சி வி.பி.சிங், தமிழக முதல்வர் கலைஞர் சி' இல்லை" என்று சட்ட கருணாநிதியோடும் நல்ல நெருக்கம் சபையில் கூறினார் முதலமைச்சர் கலைஞர்
மத்திய :: இருந்த தேசிய கருணாநிதி , முன்னணியில் தி.மு.கவும் ஓர் அங்கம் சென்னையில் நடத்திய பத்திரிகை வி.பி.சிங்குடன் தொடர்புகொண் TSITATGE OM UDITAB TL196|| வடக்கு-கி ககு அகதிகளுக்கு உதவும் நடவடிக்கைளுக்கு 'கு ராஜீவ் காந்தி கூறியபடி
Fll.g.l.ullgi blasi
அனுமதி பெற்றது தமிழக 999.
புலிகளும் அப்போது தமிழ் நாட்டில் தாராள மாக நடமாடத் தொடங் élsúli LIII.
விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையே போர் மூண்டதை அடுத்து ஆயிரக்கணக்கான அகதிகள் தமிழக சென்றனர்.
படையினரின் ஷெல் வீச்சுக்களாலு விமானத்தாக்குதல்களாலும் வடக்கு கிழக் AlÅ எண்ணிக்கை பெருகியது
கிழக்கில் இருந்து அகதிகள் கொழும்பு நோக்கி சென்றனர். வடக்கில் இருந் பெரும்பாலான அகதிகள் தமிழ்நாடு கிச் சென்றனர்.
தமிழகத்தில் அகதிகளை வரவேற்று தங்கவைக்க தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தது.
அப்போது பிரதமராக இருந்தவ
காழும்பில் ஈ.பி. E. அரசாங்க
EUE500T
டக்ளஸ் தேவானந்
, சிவதாசன்
இந்தியாவின் முன் னாள் பிரதமரும், காங் கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி தி.மு.க. அரசுமீது குற்றம் சாட்டி 607 TT.
புலிகளுக்கும், தி.மு.க அரசுக்கும் இடையே உறவு இருக்கிறது. தமிழ் நாட்டின் கடலோரப் ಆಬ್ಜೆ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. என்று 醬 குற்றம் சாட்டிய தாக ஜூலை 23, 1990 அன்று அகில இந்திய வானொலிச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
3. Trefy GMW 3.Lf யின் காரியக் கமிட்டிக் கூட்டத்திலேயே மேற்படி குற்றச்சாட்டை ராஜீவ் காந்தி சுமத்தியிருந்தார். இதற்கிடையே லங்கையில் இருந்து ந்தியா சன் ற நாடாளுமன்றத தூதுககுழு MU8 #1
இந்தியாவில் இருந்து திரும்பி பின்னர் சபாநாயகர் தலைமையில் பத் கையாளர்கள் மாநாடு ஒன்றை அவர்கள் நடத்தியிருந்தனர்.
தூதுக்குழுவில் அன்றைய எதிர்க் கட்சித்தலைவர் அநுரா பண்டாரநாயக்கா வும் சென்றிருந்தார்.
ந்தியப் படைக்கு எதிராக புலிக போரிட்டபோது, அவர்களைக் காட்டுக்குள் சென்று சந்தித்தவர்களில் ஒருவர் அநுர LUGOOTILITAT DESTUU8685 TT
இந்திய படையை வெளியேற்றுவது, ရှိုးမျိုးရှို့ ಘ್ವಿ ஒப்பந்தத்தை எதிர்ப்பது ரண்டும் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உடன்பாடானதே என்றும் கூறியவர் 9||5|UIT.
விடுதலைப் புலிக யுத்தத்துக்கு தயாரா னாதிபதி புலிகளுட ல்லை, போரைப் புலி நாங்கள் அடி கொடுப்
ராஜீவ் காந்தி அதிகாரம் எதுவும் கிடைக்கவில்லை" என்று கூறிய கருணாநிதி, வடக்கு-கிழக்கு மாகாண பை முதல்வராக இருந்த வரதராஜப் பெரு ளும் அதனைப் பகிரங்கமாகக் கூறியிருக் றார்" என்றும் குறிப்பிட்டார்.
ஈ.பி.டி.பி.யினரிடம் 9
கருத்து முரண்பாடு ரஞ்சனை சந்த
விடுதலைப் புலிகளுக்கும் அரசுக் end டையே பேச்சு முறியும் தருவாயிலேயே பினர்களின் கூட்டம் ஒ ஐ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் ஈ.பி.டி.பி எவ்வா தேவானந்தா, ரமேஷ் நடராஜா ஆகியோர் மேற்கொள்வது என்ப
இந்திய ်းနှီ၊ উৎ 'த'இந்த "ஜூகாந்து கொழும்பு வந்து சேர்ந்தனர். வதற்காக நடத்தப்பட்ட யின் வருகையைபுறக்கணித்தது சிறீலங்கா அதற்கு முன்னர் அசோக் சந்திரகுமார், டக்ளஸ் தேவானந்,
சுதந்திரக்கட்சி திலக், ஆனந்தன் போன்ற முக்கிய உறுப் LDT 60:*蠶 gಳಿ E. பினர்கள் ಆಳ್ವರು திருமலையிலும் தங்கி
6. சந்தித்தார். அச் 蠶 பத்திரிகை 185717: ܗܵ UTT ITUN 9l" "DIUSTASI கொழும்பில் புலிகள் இயக்கத்தினர் நட yyyy yyy yu yS T ku uk kek kutk : Gilgi ÜLä பாதுகாப்பு கொடுக்க முன்வரவில்லை
驚 T ÄGGER ஈ.பி.டி.பி.யினர் சொந்த U)] U Uਘ ಙ್ மது பாதுகாப்பை உறுதிப் မြုံးနှီးမြုံ உள்ள சீக்கிய தீவிரவாதி டுத்த "#'... அப்போது 蠶 சி. அபயகுணசேகாதலைவராக இருந்தார். தெரிவித்தார் அநுரா. அக்கட்சியின் முக்கியபிரமுகராகவும் மாகாண எல்.எப் போன்றஅை அப்போது சபாநாயகராக இருந்தவர் ' உறுப்பினராகவும் ருநதவா லகஷமன A60U தடுக்க முனையு sld. SIG UpGLDL "SILD துக்குழு ரேமச்சந்திரா இந்நிலையில் எ இந்தியா சந்தித்துப் ಕ್ರಿಸ್ಬಿ DTS og for můÚstí STGOTUESITOU GYGEIT GITGI 2||J9L-60 p.D. கள் எவரும்புலிகளுக்கு அனுதாபமுள்ளவர் க்ஷ்மனுக்கு அப்போது இராணுவப்பாதுகாப்பு விடுதலைப்புலிகளு களாக இருக்கவில்லை. என்று முகமட் 'ருத்து ஜேவிபி அச்சுறுத்தல் ரோபாய் உறவுகொண் கூறினார். தTமாக வழங்கப்பட பாதுகாப்பு தமது பலவீனங்களை க உண்மையில் அக் கட்டத்தில் மத்திய தொடர்ந்து ವಿಕ್ಟಿ Cups. A நாம் எமது கொ ஆட்சியில் இருந்த தேசிய முன்னணியில் .." 體 ᎢᎶ10Ꭷ8. இருந்தால் யாருடன் வுே ருந்து தமிழகத்தில் ஆட்சிப்பொறுப்பில் 體 வைத்துக் கொள்ளலா ருந்த idir வரை புலிகளுக்கு சார் နီ” ရွီး”” နှီး'မျိုး இருந்த தேவானந்தா விளக்கம பான நிலையிலேயே இருந்தன. லக்ஷ்மன் வீட்டின் ஒரு பகுதி ஒதுக்கிக் இக் கருத்துக்குக
தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்த கொடுக்கப்பட்ட்து. அதிமுக தலைவி ஜெயலலிதா புலி நான்கு பேர் மட்டுமே தங்கக்கூடிய தங்கவேல் ஆகியோர் களுக்கு திமுக அரசு செய்யும் உதவி அப்பகுதியில் பத்துப்பே வரை தங்கியிருந் நிற்பதை விரும்பவில்ை
பெற்றஅக் கூட்டத்தில் தங்கவேல், திலக், வேலைகளை மேற் ஆகியோர் கலந்து
முக்கிய உறுப்பினர்களா ராசமாணிக்கம், மதன் ஆ இருந்தனர்.
"கட்சிக்கு முதலில் வேண்டும். எம்மைப் வேண்டும். அதன் பின் நடவடிக்கைகளை தெ @@呜_9匣 叫 புலிகள், இன்னொரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரட்டே s ரயப்பா முதல்
OJO)
கூட்டத்தில் கலந்து கொண்டோரில் டக்ளஸ் தேவானந்தாவும் ரமேசும் மட்டுமே ஒத்த கருத்துக் கொண்டிருந்தனர். டி.பி.யினர் சந்தித்த T. G. முக்கியஸ்தர் ரஞ்சன்
இந்தியப் படைக்கு எதிரான உண்ணா ரதத்தில் பலியான திலீபனுக்கு அனுதாபம் தரிவித்து பாதுதான், யாழ்ப்பாணத்தில் இப்ராகீம்
லப்படுத்திவிடலாம், பின்னர் நல்ல முடிவு டுக்கலாம் என்றும் கூறினார்.
ஆனாலும் ஏனையோரால் அதனை ரணிக்க முடியவில்லை. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டோர் மல்ல, அந்த முடிவை அறிந்த ஈ.பி.டி.பி. றுப்பினர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து காண்டோரில் திலக், ஆனந்தன், அன்வர் ஆகியோர் கட்சியை விட்
சல்லப் போவதாக த்தனர். ங்கவேல் அப்போது டக்ளஸ்தேவானந்தா வின் மெய்க்காப்பாளர்களுக்கு பொறுப்பாக
நந்து பெறப்பட்ட உப மட்டுமே சொந்தப்
தா, ரமேஷ், சந்திர ஆகியோர் அவரைச்
சிறந்த தோழர் ஒருவரை தனது நியமித்துவிட்டு தான் ஒதுங் செல்ல அனுமதிக்குமாறு கோரினார் டக்ளஸ் தேவானந்தாவின் மெய்க்காப் ாளர்களாக இருந்த சிலரும் ஒதுங்கும்
(Ply. 606)
ஈ.பி.டி.பி.க்குள் இத் 9560601 கருத்து
DIT GOOTLUT (Y85 GMT :o வில்லை. அதற்கு காரணம் ஈ.பி.டி.பி.யில் முக்கியமான அனைவரும் ஒருவருக்கொரு வர் கொண்டிருந்த நெருக்க மான தோழமை.
ஈ.பி.ஆர்.எல்.எப். பின்னர் ஈ.பி.டி.பி என்று சிறுவயதில் இருந்து ஒன்றாக இருந்தே வளர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கி டையே ஏற்பட்ட கொள்கை முரண்பாடு பகைமையாக மாறவில்லை. வெளியே தெரியவும் இல்லை.
ஈ.பி.டி.பியில் இருந்து அன்று ஒதுங்கிச் சென்ற யமான உறுப்பினர்கள்
:"#' ನ್ತಿ। (Egy
ம் இல்லை. காள்கை முரண்பாடு காரணமாக விலகிச் சென்ற உறுப்பினர்களான 05, 305560 0.L LIL LIMII : சுவிற்ஸர்லாந்தில் | 2.6 GT GOTT. ಅಣ್ಣಿದ್ಲಿ 61VNT GUITJD5351 (ol 9F60T ADULJIT 95 அவர்களுட்னேயே தங்கியிருந் தார் தேவானந்தா
அரசுடன் உறவு வைப்பது என்ற முடிவை தாம் ஏற்காத நிலையிலும் அசோக், தங்கவேல், போன்றோரும் வேறு பல உறுப்பினர்களும் தேவானந்தா கேட்டுக் கொண்டதற்காக தொடர்ந்து கட்சி வேலைகளில் பங்கெடுத்தனர்.
அரசுடன் உறவுகொண்ட பின்னர் காழும்பில் ஈ.பி.டி.பியின் முதலாவது தலைமைச் செயலகம் கொழும்பு ம்பிரிக்கஸியாயவில் திறக்கப்பட்டது. மேஷ் அதன் பொறுப்பாளராக இருந்தார். அகதி முகாம்கள் கொழும்பில் பம்பலப்பிட்டி சரஸ்வதி LDGRATLLIÚD, DIT GOMä55Ú ÓIGT GOD GITALITÄT GETGÁNGA), காட்டாஞ்சேனை விவேகானந்தாமண்ட பம் ஆகியவற்றில் வடக்கு-கிழக்கு அகதி ளுக்கான முகாம்கள் உருவாக்கப்பட்டன
இந்த மண்டபங்கள் சிலவற்றின் நிர் ாகங்கள் அகதிகள் அங்குதங்கியிருப்பதை ரும்பவில்லை.
ரஞ்சன் விஜயரத்னாவுடன் டக்ளஸ் தவானந்தா தொடர்பு கொண்டதை டுத்து அகதி முகாம்கள் அங்கு
புத்தம் தொடங்கியபின் இலங்கை இராணுவம்
(சிவகாந்தன்), பிறேமன் (பிறேமானந்தா) ாகவன் ஆகியோரை புலிகள் கொன்றனர். னவே புலிகள் உள்ளவரை நாம் எம மண்ணுக்கு செல்ல முடியாது. அதனால் புலி 60) இணைந்து நிற்க வண்டும்." என்று ரமேஷ் கூறினார்.
"புலிகளை எதிர்த்து செயற்பட நாம் யாராகவே உள்ளோம். ஆனால் அதற்காக இந்த அரசுடன் நின்று அதனைச் செய்யக் கூடாது எங்களை பயன்படுத்திவிட்டு கைவிட்டுவிடுவார்கள்
புலிகளுக்கும் எங்களுக்கும் இடையிலான
பங்கர்கள் வெட்டி றார்கள். ஆனா
போரை விரும்ப
பாம் என்று ரஞ்சன் கூறினார்.
பிெ. முக்கிய உறுப் ன்று நடைபெற்றது. ான நிலைப்பாட்டை
LLD 9. தொடர்ந்து இயங்க வழிவகை செய்யப் தலைமைால நை LL-g ங்கவும் மேஷ் சந்திரகுமார் ஞ்சன் விஜயரத்தினா உத்தரவு பிறப்பித்தார். 鸚*,*『 கொழும்பில் உள்ள அகதிமுகாம்களின் largirlsi, Jos IL நிர்வாகப் பொறுப்பை தம்மிடம் தருமாறு
வடிவேலு (ராஜா பி.டி.பி. கோரியது.
அரசுக்கு ஆதரவான ஏனைய கட்சி களுக்கு அதனால் கசப்பு ஏற்படும் என்று அரசு தயங்கியது.
அகதிமுகாம்களுக்குள் ஏற்பட்ட பிரச் னைகளை புனர்வாழ்வு அமைச்சு உத்தி தீர்க்க முடியவில்லை. பொலி சாரை உதவிக்கு அழைத்தனர். அகதி முகாமுக்குள் பொலிசார் 鬣 பது பற்றி அகதிகள் அச்சம் தெரிவித்தனர்.
அதனையடுத்து கொழும்பு முகாம்களின் பொறுப்பு ஈபிடிபியிட்
கியோர் தமிழ்நாட்டில்
ஓர் அடித்தளம்போ லப்படுத்திக்கொள் னரே அடுத்த கட்ட டர முடியும் அதற்கு Lமாகும புறம் ஈபிஆர்
gola பலப்படுத்தி ஆயுதம் தூக்க யதில்லை '
வைப்பது தவறல்ல. மக்களுக்குள் மாக வேலை செய்
வோம். அரசின் உதவி தேவைப்படாது என்றும் ஈ.பி.டி.பி.யினர் குறைந்தது மூன்று
கருத்துக் கூறப்பட்டது.
ட்டத்தட்ட நான்கு மணிநேரம் காரசா
நாட்களுக்கு ஒரு தட்வை ரஞ்சன்ை சந்தித்தனர் டக்ளஸ் ரமேஷ்
|மான விவாதம் நடந்தது. Ang mga old Curt Gg.oggia Cua sa
தாசன UITV5 TS29F9FB55 LULJ95 BEGITIMU မျိုး’’’’’’’’’’’ ” உறவு வைப்பது தவிர கலந்து ஈ.பி.டி.பிக்கும்பிரேம வழியில்லை. நடைமுறைச் சாத்தியமானவ தாசர் அரசுக்கும் இடையே நட்புறவு ஏனைய : தமிழ் கட்சிக்விே திேது தொடங்கியபின்னர் அரசுடன் உள்ள உறவை இக்காலகட்டத்தில் புலிகளின் அணி கைவிட்டு செயற்படலாம் என்று முடிந்த ன்று பத்மநாபாவை தீர்த்துக்கட்ட முடிவாகக் கூறினார் தேவானந்த், ரமேஷ் 6:னல் BULUMTITIT 60Tg5 மட்டுமே அதனை ஆதரித்து ருே '- அதனை அடுத்தவாரம் பார்க்கலாம். பொறுமையாக இருக்குமாறும் கட்சியை (தொடர்ந்து வரும்
ஆனந்தன், அன்வர் அரசுடன் இணைந்து
ശ്ല) 12-18,1998

Page 7
கொழும்பில் சார்க் மாநாட்டை முன்னிட்டு மறுபடி கைது நடவடிக்கைகளும், தேடுதல்களும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
5600 U SLGuly 85.600556M #: பெரிதாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப்பட்டால் மாத்திரமே
ழ்க் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு அறிக்கை வெளியிடுவதை காணமுடியும். திட்டமிட்டபடி பாதுகாப்பு தரப்பினர் தேடுதல், கைதுகளை மேற்கொண்டு முடித்துக் கொள்ளும் கடைசிக் கட்டத்தில் 蠶 கட்சியினர் அறிக்கைகள் : ஜனாதிபதிக்கு வேண்டுகோள்கள் விடுப்பர். அக்கட்சிகளின் அறிக்கைகள் பத்திரிகைகளில் வெளியாகும் போது, பாதுகாப்பு தரப்பினர் தமது திட்டப்படியான நடவடிக்கைகளை முடித்து கைதுகள் ஓய்ந்துவிடும். தாம் அறிக்கைகள் விட்டதாலும், ஜனாதிபதியிடம் கோரியதாலுமே கைதுகள் ஓய்ந்ததாக தமிழ்க் கட்சிகள் கூறிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இவ்வாறான போலித்தனமான அரசியல் சாகசங்களையே தமிழ்க் கட்சிகள் இன்று நம்பியிருக்கின்றன. முக்கிருக்கும்வரை சளி இருப்பது போன்று, புத்தம் இருக்கும் வரை கைதுகள், தேடுதல்கள் போன்றவை தொடர்ந்த வண்ணமே இருக்கும். எனவே, யுத்தத்தை முடிவுக்கு
கொண்டுவருவதற்கும், யுத்தத்துக்கு 95 T U 600TUDIT 6QT 3160TUDIVT9F9F6060T95 (95
அரசியல் தீவொன்றை உடனே காணுமாறு உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்களை ஏற்படுத்துவதே தமிழ் பேசும் தரப்பின்
USIT GOTLDITGOT இருக்க வேண்டும்.
அத்தகைய பிரதானமான குறிக்கோளுக்கு உட்பட்டதாகவும், அந்த பிரதானமான குறிக்கோளை வலுப்படுத்தி கொள்ளத் தக்கவகையிலும் அன்றாட பிரச்சனைகள் தொடர்பான அணுகுமுறைகளும் அமைந்திருக்க வேண்டும். யாழ் குடாநாட்டு மக்களுக்கு அரசாங்கம் நிவாரண உதவிகளை குறைப்பதற்கு முடிவு செய்தபோது தமிழ்க் கட்சிகள் நான்கு ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தன. ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் வெளிநாட்டு தூதர்களைச் சந்தித்து நிவாரணக் குறைப்பைப் பற்றி முறையிட்டிருந்தார். இலங்கை அரசுக்கு மகஜர்கள் அனுப்பிவிட்டு இருக்காமல் ஆர்ப்பாட்டம் நடத்த முன்வந்தமையும், வெளிநாட்டு துவர்களது கவனத்திற்கு கொண்டு சன்றமையும் ஒருபடி முன்னேற்றமான நடவடிக்கைகளே. எனினும், நிவாரணக் குறைப்பு என்பதை அரசின் இராணுவத்தீர்வு உட்பட்ட ஒரு விடயமாக வெளிப்படுத்த இக்கட்சிகள் அனைத்துமே தவறியுள்ளன. அரசியல் தீர்வை முன்வைக்காமல் இழுத்தடித்து, ஒன்றின் மூலமாக தமிழ் பேசும் தரப்பின் மீது அரைகுறைத் தீர்வொன்றை சுமத்தும் இலக்குடன் அரசு ಇಂಗ್ಡಿ! ஒவ்வொரு அடியும் தமிழ் பேசும் மக்களிடையே அன்றாட அவலங்களை உருவாக்கி வருகிறது.
த்தச் செலவீனங்களை ஈடுகட்ட முடியாத லையில் யுத்தச் சுமையையும் தமிழ் பேசும்
விளம்பரமோகம் மிகப் பொல்லாதது. சை வெட்கமறியாது என்பார்களே. ளம்பர மோகமும் அப்படித்தான்.
களுத்துறைச் சிறையில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ்தேவானந்தா தாக்கப்பட்டார். தாக்குதல் : தேவா னந்தாவுக்கு அருகில் நின்றவர் மகேஸ்வரி வேலாயுதம்
TË Gura நற்பயன் நிறையப் பெற்ற வர். குறிப்பாக டக்ளஸ் தேவானந்தா ரங்கி பொருளாதார உதவிகள் சய்து மனித கெளரவத்திற்கான அமைப்பை ஆரம்பிக்க
ஈ.பி.டி.பி உதவியால் கனடா தொண்டர் நிறுவனம் ஒன்றிடம் இருந்து மட்டும் 35 இலட்சம் ரூபாய்கள் இவருக்கு கிடைத்ததாக 6.ILD 5956u6).
இத்தனை பயன் பெற்றும் டக்ளஸ் தேவானந்தா மீதான தாக்குதலை தனது ளம்பர மோகத்துக்காக அம்மணி பயன் படுதியதுதான் சோகம்.
டக்ளஸ் தேவானந்தா தாக்கப்பட்ட போது, தன்னை சிறைக்கைதிகள் காப் Taun என்று பத்திரிகை ஒன்றுக்கு
ஜூலை 12-18,1998
Σς.
மக்களின் முதுகுகளிலேயே திணிக்கும் நடவடிககைகளுககும் அரசு
தமிழ் பேசும் தரப்புக்கு எதிரான தனது :: இராணுவ நகர்வுகளின் வெற்றிக்கான சுமைகளை தமிழ் பேசும் மக்களிடமே திணிக்கும் ஆட்சியாளரின் செயற்பாட்டை சர்வதேச சமூகம் முன்னால் திட்டவட்டமாக அம்பலப்படுத்த தமிழ்க் கட்சிகள் முன்வரவில்லை. தமிழ் : மக்களை விடுவிப்பது என்று Ga-DIGoldbTSMTU), UBSD Up0vLD SIG கைப்பற்றிய မြီးရှီနှီးမား၍L அச்சுறுத்தலான, நிம்மதியில்லாத சூழல் உருவாகிவருவதுடன், அப்பகுதிகளை கைப்பற்றும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தொழில் இழந்து தவிக்கும் மக்களுக்கான் நிவாரணத்திலும் அரசு கைவைக்க முன்வந்திருந்தது.
அன்ற
நிவாரண குறைப்புக்கான உத்தரவு பதியின் சம்மதம் இல்லாமல் வளியிடப்பட்டிருக்காது அவ்வா இருந்தும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அரசுமீதோ, ಙ್ தா நேரடியாக குறைகாணும் தமான கோஷங்களும், சுலோகங்களும் தவிர்க்கப்பட்டிருந்ததையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. வன்னியில் நடைபெற்ற விமானக் குண்டுவீச்சு மற்றும் யாழ்ப்பாணத்தில் angrmuda Gun (MITs Mygg 900 போன்றவற்றை உள்ளடக்கி யாழ்ப்பாணத்தில் தமிழ் கட்சிகள் உண்ணாவிரதம் ஒன்றை நடத்தியிருந்தன. அந்த உண்ணாவிரதத்திலும் மேற்கண்ட
தமிழ்க் கட்சிகள் அறில்
சம்பவங்களின் பொறுப்பாளிகளை நேரடியாக குறிப்பிடுவதை தமிழ்க்
Ldls : ஆட்சியாளரினதும், படையினரதும் மனம் கோணாத வகையிலும், அரசியல் சாகசமே தவிர, ஆட்சிக்கு எதிரான உணர்வுகள் அல்ல' என்று ஆளும் தரப்பினருக்கு தனியாக நியாயம் கூறத்தக்கதாகவுமே தமிழ்க் கட்சிகளின் போராட்டங்கள் 96.OLD55 it of T. மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக, அரசியல் ஜனநாயக இலட்சியங்களுக்காக போராட தயாரில்லாதபோது, மக்களுக்கு போராடக் கற்றுக்கொடுக்க அரசியல் கட்சிகள்
உத்திகளைக் கையாள்வது உண்டு. மக்கள் எதிர்நோக்கும் அன்றாடப் பிரச்சனைகளுக்கு காணும் போராட்டங்களில் இருந்து ஆரம்பித்து, படிப்படியாக பொதுவான குறிக்கோளுக்காக போராடும் அவசியத்தை மக்களுக்கு புரியவைப்பது அந்த உத்திகளில் ஒன்றாகும். பொதுக் குறிக்கோளை எட்டாமல் அன்றாடப் பிரச்சனைகளை முழுமையாக தீர்க்க முடியாது என்ற உண்மையை மக்களுக்கு போதிப்பதும், புரிய வைப்பதுமே மக்களை முன்னோக்கி வழிநடத்திச் செல்லும் தலைமைத்துவத்தின் தலையாய பணியாகும். உதாரணமாக, தனிச்சிங்கள சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள், சிங்கள சிறீ எழுத்து அழிப்புப் போராட்டங்கள், தரப்படுத்தலுக்கு எதிரான போராட்டங்கள் புதிய அரசியலமைப்புக்கு எதிரான
கூறியுள்ளார். தேவானந்தாதான் கெட்டவர். இவர் நல்லவர் தாக்குதல் நடத்தியவர்கள் தரம்புரிந்துதான் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றுதான் அம்மணியார் சொன்னதன் அர்த்தம்.
டக்ளஸ் தேவானந்தாவை அபாயக்
விளம்பர GDra:
oDL&:FegFeg 6
கட்டத்தில் வண்டியில் ருந்து இறக்கி மருத்துவமனை ல் அனுமதித்துக் கொண்டி ருக்கையிலேயே, மகேஸ்வரி தன் செல் போனில் பத்திரிகைகளுக்கு தகவல் அளந்து கொண்டிருந்தது அற்புதமான காட்சி
முதலில் தன்னைக் கீழே தள்ளி வீழ்த்திய தாகக் கூறினார். பின்னர் தன்னையும் குத்த வந்ததாகக் கூறினார். அதன் பின்னர் தன்னை கெட்ட வார்த்தைகளால் கேளாத கேள்விகள் கேட்டதாகவும் கூறினார். மறுநாள் பத்திரிகை ஒன்றுக்கு ಆಶ್ಲಿ மாறாக அளந்தார். தன்னை கைதிக
காப்பாற்றிவிட்டனர் என்கிறார்.
GLITTILLigi GLI இனியும் இணைந் முடிவுக்கும், தமிழீழ மகத்தான் ஆதரவளி தமிழ் மக்கள் வந்தி ஒவ்வொரு பிரச்சை தனியாகப் போராடு ஆட்சியாளர்கள் அவ போவதும் இல்லை. ஒவ்வொரு வடிவங்க எதிர்த்து போராடுவ மொத்தமாக எதிர்த் என்பதையும், அந்த எதிர்ப்பின் வடிவமே என்றும் மக்கள் புரிந் அதன் காரணமாகவே கூட்டணிக்கு 1977ல் திட்டவட்டமான முடி மக்கள் பிரகடனப்படு
ILLI Llojë ܓܒܓܔܔ
எனவே, அன்றாடப் Slygg, Gogota, of st GLUT si நடத்தப்படும் Gurg TLLPjesën Ց|606W58;/L0 čiji . என்று அர்த்தமல்ல. தாம் போராடியும்
C T55UULTSVGUTS, #: STSVVTLO 91 UUGOL95ITT609TLDPT6OT பொதுப் (ili ga фата)ш
தீர்க்க போராடுவதே மக்கள் தமது அனுபல கொள்வதற்கு அப் ே வழிவகுப்பதாக அயை எனவே, அன்றாடப் அவற்றை முன்வைத்து நடத்துவதையும் அல செய்துவிடலாகாது. அதேசமயத்தில் அன்ற என்பவை அடிப்படை முக்கியமானவை என் மக்களிடம் ஏற்படவும் கூடாது ஆனால் தமிழ்க் கட்சி அரசியல் சாகசங்கள் அணுகுமுறைககு முற அமைந்து வருகின்றன இன்று GuGÚo அன்றாடப் பிரச்சனை எதிர்நோக்கியுள்ளனர் காரணம் அரசின் யுத் ஒடுக்குமுறை முனை : LD5,561 அறிந்தே உள்ளனர். எனவே, அன்றாடப் பி முன்வைத்து மட்டுமே நடத்த வேண்டும் என் அடிப்படையான அரசி கோரிக்கைகளையும், இணைந்ததாக அன்ற பற்றிய கோரிக்கைக போராட்டம் நடத்தக் இதுவாகும். “அரசே இனப்பிரச்ச தீர்வைக்கான மூன்ற
MITó (:5nu உறுப்பினர்கள் இவை БTL 56 5600)ш8000IJI. இருந்தும் பத்திரிகை ஊடாக பேட்டி
இவரது செல், மட்டும் கிட்டத்தட்ட2 மூச்சு விட்டாலும்பத் யாகக் கொடுத்து பிர
கட்டணம் கட்டுப்பாடி சிறைக்கைதிகள் உதவியதாக அடிக்க செய்தி கொடுப்பார் 3 GAJIT TALLIÚD.
பாதுகாப்பு அமை பிணையில் விடும் ை பணம் இன்றி வெளி (DULIT 96) TETS §: မျိုးမျို’ வாதாடி விடுதலை ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன்றவற்றின் பின்னரே வாழ முடியாது என்ற
கோரிக்கைக்கு க்கும் நிலைக்கும் நந்தனர். ாக்கும் எதிராக பதால் பயனில்லை. ற்றை தீர்த்துவைக்கப் இன o flait 800 GYTUJUD 560Ti 5560TI UNTES தைவிட ஒட்டு
வழி ஒட்டு மொத்தமான ஈழப்போராட்டம் து கொண்டனர்.
தமிழர் விடுதலைக் வாக்களித்து தங்கள் வினை தமிழ் பேசும் த்தியிருந்தன்ர்.
அலசுவது
மத்தியஸ்தத்தை அழை காலத்தை இழுத்தடித்து ஏங்களை வெற்றிகொள்ள எங்கள் வயிற்றிலேயே அடிக்காதே" என்பன போன்ற அடிப்படை பிரச்சனையுடன் அன்றாடப் பிரச்சனையையும் இணைத்த கோஷங்களையே தமிழ்க் கட்சிகள் முன்வைத்திருக்க வேண்டும். அன்றாடப் பிரச்சனைகளை தனித்தனி பிரச்சனைகளாக சித்தரிப்பதும், அவற்றுக்காக குரல் மூலம் எதிர்காலத் தேர்தலுக்கான விளம்பரம்
ஒரே வழி என்பதை ILD UPOVLDIT65 9.600TJ5g JIFT FT FT LLiJessit JuqLD. பிரச்சனைகளையும் போராட்டங்கள் சியம்
ாடப் பிரச்சனைகள் பிரச்சனைகளைவிட னும் மனோநிலை
இடமளிக்கக்
களின் இன்றைய மேற்கண்ட றிலும் மாறாகவே T.
மக்கள் பல்வேறு ፴s60)6ቨ
அவற்றுக்கான த முனைப்பும், இன ப்புமே என்பதையும் அனைவரும் நன்கு
ly gig. 6061T660) or
போராட்டங்கள் |று அவசியமில்லை. LUGU
அதனோடு Tடப் பிரச்சனை ளையும் முன்வைத்து கூடிய காலகட்டம்ே
னைக்கு அரசியல் ம் தரப்பு
மடைந்த ஈ. 謂
நான்கு 653 (55.5/TUTLD, 9|UUly. களுக்கு செல்போன் க்க தவறவில்லையாம். பான் மாதக் கட்டணம் ஆயிரம் ரூபாய்களாம். ரிகைகளுக்கு செய்தி
ங்கம் செய்வதால்தான்
ன்றி ஏறுகிறதாம்.
டுதலை செய்யப்பட
பத்திரிகைகளுக்கு
அதன் பின்னணியும்
*சு தாமாக முன்வந்து நதிகள் பலர் பிணைப் யே வர முடியாமல் கு பிணைப் பணம் டுப்பதுதான் வேலை. சய்யும் வேலையல்ல.
தேடிக்கொள்வதாகவுமே தமிழ்க் கட்சிகளின் அணுகுமுறைகள் அமைந்துள்ளன. நிவாரண குறைப்பை அரசு நிறுத்துமானால், அதற்கு யார் காரணம் என்று பெயர் சம்பாதிப்பதிலேயே தமிழ்க் கட்சிகளுக்கிடையே போட்டி தோன்றும் போராட்டம் இன்றி எதுவும் பெறப்படமாட்டாது என்ற நம்பிக்கையை போதிக்கும் ஓர் அனுபவமாக அதனை பயன்படுத்த இக் கட்சிகள் முயலமாட்டா அன்றாடப் பிரச்சனைகளுக்கான GUITIT TILLIÄISEST அவற்றை அடிப்படைப் பிரச்சனைக்கான பொதுப் போராட்டத்தின் அவசியத்தை உணர்த்தும் சாதகமாக மாற்றவேண்டும். அன்றாடப் பிரச்சனைக்கான போராட்டங்கள் சில வெற்றி பெறும்போது அதனை போராட்டம்மீதான நம்பிக்கையை ஊட்டும் விதமாக பயன்படுத்த வேண்டும். ஆனால் தமிழ் கட்சிகள் அன்றாடப்
ரச்சனைகளை தாம் வெற்றிகரமாக தீர்த்துவிட்டதாக பத்திரிகை அறிக்கைகள் ஊடாக மக்களை நம்பவைப்பதிலேயே ஈடுபட்டு வருகின்றன. ஆட்சியில் உள்ளோருடன் பேச்சு நடத்திவிட்டு வந்து பிரச்சனைகள் பல தீர்ந்தன என்று 蠶 stafa, பத்திரிகைகளுக்கு பல்முறை பட்டியல்கள் கொடுத்துள்ளன. இன்றுவரை அவற்றில் ஒன்றுகூட தீர்க்கப்படவில்லை, மக்களின்
நம்பிக்கை வைத்து அன்றாடப் பிரச்சனைகளை சொல்லி தமிழ்ச் GóleMÚOUúb
& fles dit
അ~ —അ -
இராஜதந்தி
லலைைல
அவதானிக்க முடிகிறது. எனவே, இக் கட்சிகளின் நோக்கம் அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு காண்பதல்ல. தாங்கள் ஒரு காலத்தில் போராடியதாக கூறும் அரசியல் கோரிக்கைகளுக்காக போராடுவதும் அல்ல. அதற்கான பலமோ, ஆற்றலோ, அரசியல் துணிச்சலோ இக் கட்சிகளிடம்
GOLUT5. அரசையும் விரோதிக்காமல், படையினரையும் முகம் சுளிக்க வைக்காமல், மக்களிடமும் நல்ல பெயர் எடுத்துக்கொண்டு அடுத்த தேர்தலில் சில ஆசனங்களை கைப்பற்றுவதற்கான
த்திரம்தான் இக்கட்சிகளது அன்றாடப் ரச்சனைகள் பற்றிய அக்கறைகளாகும். இடம்பெயர்வுகள், கைதுகள், நிவாரணக் றைப்புக்கள், மறுப்புக்கள் போன்றவை மலும் பெருகுவதையே இக்கட்சிகள்
விரும்புகின்றனவோ? என்ற சந்தேகமும்
எழுந்துள்ளது.
அரசுக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தில் குளிர்காய்ந்தபடி, அரசும்
புலிகளும் தீர்மானிக்கும் புறச் சூழலுக்குள்
தங்கள் இருப்பை தக்கவைத்தப்டி தர்ம நியாயம் ஜனநாயக உபதேசம் போன்றவற்றில் இக்கட்சிகள்
ஈடுபட்டுவருகின்றன. எனவே, அன்றாடப் பிரச்சனைகளுக்கு எதிரான தமிழ்க் கட்சிகளின் அக்கறைகள் அடிப்படை பிரச்சனையில் இருந்து மக்களை திசை திருப்புவதாகவும் மாறும் தன்மை கொண்டவையே. அதனால் ஆட்சியாளருக்கும் ஒருவிதத்தில் EFT595 LDT60,T60) ONJUNTS தமிழ் பேசும் மக்கள் நியாயமான அரசியல் தீர்வைக் கோருவதையே ஆட்சியாளர்களும் பேரினவாத சக்திகளும் வெறுப்புடன் நோக்குகின்றன. நிவாரணங்கள், வேலை வாய்ப்புக்கள், அபிவிருத்தித் திட்டங்கள் போன்ற கோரிக்கைகளை முன்வைப்பதோடு மட்டும் தமிழ் பேசும் தரப்பு நின்றுகொள்ள வேண்டும் என்பதைத்தான் அவர்களும் விரும்புகின்றனர். அவ்வாறான கோரிக்கைகளுக்குக்கூட யானைப் பசிக்கு சோளப்பொரி போன்ற பரிகாரங்களையே ஆட்சியாளர்களால் செய்யக்கூடியதாகவிருக்கும்.
புண்களை ஏற்படுத்தினால் புற்றுநோயை
புண்ணுக்கு மருந்து தேடி 960SVGu5 GUIT6TD(55, 960TDTL அவலங்களை ஆட்சியாளர் உருவாக்கும்போது, அடிப்படை பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளும் விதழான தமிழ்க் நிலைப்பாடுகள்ாகும். சகல பாதைகளும் ரோமாபுரிக்கே என்பதுபோல, தமிழ் பேசும் தரப்பின் சகல செயற்பாடுகளும் விரைவான நிரந்தரமான அரசியல் தீர்வை நோக்கியதாகவும், ஆட்சியாளருக்கு அதற்கான நெருக்கடியைக் கொடுப்பதாகவுமே அமையவேண்டும்.
அதற்கு மாறான
துவரை காலமும் தமிழ் பேசும் மக்கள் ழந்த பல்லாயிரம் மனித உயிர்கள், சாத்துக்கள், சுமந்த துன்பங்கள் போன்றவற்றுக்கான பயனை விரயமாக்குவதுடன், பேரினவாதம் வெற்றி பெறுவதற்கான காலத்தை கணியவைப்பதாகவுமே அமையும்.
கொழும்பில் உள்ள வேறு சில மனித உரிமை நிறுவனங்களும் அவ்வாறு பிணைப் பணம் கட்டி கைதிகளை எடுப்ப் துண்டு. விளம்பரம் செய்வதில்லை.
பிணைப் பணத்துகான கணக்கை தங்க க்கு மாதாந்த நிதி உதவி வழங்கும் ற்கு அனுப்பிவிடுவர். பிணைப்பணம் கட்டிப் பெயர் எடுப்பதில் பல கூத்துக்கள் நடக்கும். ஒரு முறை ஈ.பி.
ர்.எல்.எப். பிணைப் பணம் கட் U Laffa06Tupuć46MAf မျိုးမျိုးပြီ..."]] sól பிரச்சனையாகிவிட்டது. மற்றொரு முறை விடுதலையானவர்கள்ை அழைத்துச் செல்ல புளொட்டும் சென்றது. சுழியோடி புளொட்டை ஒரம் கட்டிவிட்டு பஸ்ஸில் ஆட்களை ஏற்றிக்கொண்டு போய்விட்டாராம்.
sm GOOTITLDs) Gum G GOTT (15&5&EIT GOT GLOITTITL" டத்தை சீர்குலைத்தவரும்இவரே. ஜனாதிபதி
வி என்றெல்லாம் பத்திரிகைகளுக் Lilly கொடுத்து இவர் பெயர் ဂြိုးမျိုးရှိုနှီးမျို"#'' sm GOTTLDs) Gum (GGOTIT filsör opposúil gorffs sit ன்னமும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக் Gör gp6oTit.
காணாமல் போனோருக்காக கொழும் பில் நடந்த போராட்டம் ஒன்றில் தனது படம் இடம்பெற வேண்டும் என்பதற்காக சொந்தமாக புகைப்படம் எடுத்து கொழும்பில்
உள்ள தமிழ் தினசரி ஒன்றுக்கு அனுப்பிய சுறுசுறுப்புக்குசான்று தரும். பொது நல நோக்குக் காட்சி
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்த கதையாக இவரது விளம்பர மோகத்தால் டக்ளஸ் தேவானந்தா வுக்கும் கறை சிலி
மனித உரிமை, புனரமைப்பு பணிகள் ம் தொழில்களாகவும் விளம்பரம் தேடும் வழிகளாகவும் மாறுவதை நீண்டகாலமாக பலர் சுட்டிக்காட்டியே வரு கின்றனர்.
செம்மணியில் புதைத்த
இடத்தி 器 400 புதைகுழிகள் இருப்ப தாக 8. தகவல் ஒன்றை அந்த வழக்கின் எதிரிகள் கூறியுள்ளனர்.
um lbls) நூறுக்கு மேற்பட்டோர் தெரிந்த கதை, அதனால் அவர்களது கூற்றை அலட்சியம் Ucar GorssluAng. "
தமிழ்க்கட்சிகளும், மனித உரிமைகளின் பெயரால் இயங்குவோரும் ஏன் மெளனம் அனுஷ்டிக்கின்றனர்?
மரண தண்டனை கிடைத்த பின்னர் பொய் கூறும் அவசியம் வந்திருக்குமா? மரண வாக்குமூலம் போல இதனை எடுத் துக் கொண்டு அலசச் சொல்லி தூண்ட Aom Gud! CO

Page 8
ம்மானுவேலின் காரை அமீனின் இராணுவ உள வுப்பிரிவினர் துரத்திச் சென்றனர். தான் துரத்தப்படுவதை இம்மானு வேல் அறிந்ததுமே காரில் ஒடித் தப்புவது முடியாத காரியம் என்று விளங்கிக் G)J, II 6387 LIIII.
சட்டென்று காரை நிறுத்திவிட்டு இறங்கி ஓடத் தொடங்கினார்.
அப்பகுதியில்தான் டாக்டர் ஒருவரது வீடு இருந்தது எப்போதோ இம்மானு
தரவாளர்களையும் சுட்டுக் கொன்றுவிட் ~ :P:)
இம்மானுவேலின் காதலி ஜியோலா அமீனைச் சந்தித்தாள் அழகாக இருந்தாள்
அவள் உதடுகள் சின்னதாகவும் மிகச் சிவப்பாகவும் இருந்தன. அந்த உதடுகள் அமீனைக் கவர்ந்தன. அந்தச் சின்ன உதடு கடந்த களை விரலால் வருடவேண்டும் போல இருந்தது. upEditBURTIGT BREDITEL Bun" stapteit. 99 op || gCuELulair Guaicus ப ைகைகளால வளைதது தன LmEu ägäm மடியில் இருத்திக் கொண்டான் மெத்தென்று
வேல் காயமடைந்து இருந்தபோது அமர்ந்திருந்தாள் காதவி விட்டில் சிகிச்சை கொடுத்தவர். அதனால் சிறு LJ Iffilja LLD. manipura
அந்த வீட்டை நோக்கி ஓடினார் güLIĞ GereöG) (pi) மேஜர் இம்மானுவேல் கட்டிலில் சுகம் Singa அமீனுக்கு தந்தவள் கடைசியில் காட்டிக் கொடுத்து Râmnimljici. விட்டாள் சொர்க்கம் என்று நினைத்தது TT நரகமாகிவிட்டது என்பதை நினைத்து செய்தால் போதும் எ மேஜர் மனம் வருந்தினார். அசோலி மற்றும்
டாக்டர் வீட்டு கதவைத் தட்டினார். கள் தங்கியுள்ள முகா டாக்டர் இல்லை. அவர் மனைவி இருந் அத்தனை பேரையும் தாள் மேஜர் கையெடுத்துக் கும்பிட்டார் திட்டம் தீட்டப்பட்டது. "என்னைக் கொல்லத் துரத்துகிறார் இஸ்ரேல்,பிரிட் கள், தயவு செய்து காட்டிக் கொடுக்கா ஆயுதக் கொள்வனவு ெ
தீர்கள்
"நான் டாக்டரின் மனைவி உயிரைக் காப்பாற்றுவது என் கடமை' வரப் போகும் விபரீதம் அறியாமல் ஒளிந்து கொள்ள இடமளித்தாள்.
அமீனின் இராணுவ உளவுப் பிரிவு தகவல் அனுப்பியது:"காரை விட்டு இறங்கி ஓடிவிட் டார் மேஜர்"
இடி அமீனின் குரல் கோபத் தில் ஒலித்தது "முட்டாள் களே! உங்களை என்ன ஓடிப் பிடித்து விளை யாடவா அனுப்பி னேன்? அந்தப் பகு தியை முற்றுகையிட்டு வீடு வீடாகத் தேடுங்கள் ஆள் கிடைத்தால் அந்த இடத்திலேயே மரியாதை கொடுத்துவிடுங்
t
அந்தக் கோபத்தில்கூட படுகொலை கான உத்தரவை மட்டும் மரியாதை கொடுத்தல்' என்ற வார்த்தை முலம் மறைமுகமாகத்தான் கூறினான் இடி அமீன்
பயணம் புறப்பட்டான் தான் இல்லாதபே
இனப் படைகள் கொல்
பழிவிழாமல் தப்பிக் ெ
அமீனின் தந்திரம்
அமீன் புறப்பட்டுச்
லாங்கி இன
s
அமீனால் அவளது அண்மை தந் கிறக்கத்தைத் தாங்கமுடியவில்லை. உதடு களை மேலும் கீழுமாக வருடிப் பார்த்தவன் தன் முரட்டு உதடுகளால் அவற்றைக் GJ GIGNj; GJITGSTLIGT.
அமீனின் முரட்டுத்தனத்துக்கும், அவ னது ஆளுமைக்குள் சிக்குவதற்கும் அவளு மிக விரும்பினாள்
மேஜர் இம்மானுவேல் இனிப் பயன்ப மாட்டார் அதிகாரம் இல்லாத ஒருவரை
அறிந்திருந்த சிப்பாய்க தொடங்கினார்கள்
முற்றுகையை உ6 இருந்தவர்கள் கடுமை
69TΠ .
இஸ்ரேலில் இறங்க தொலைபேசியில் ெ "என்ன எல்லோரையு விட்டீர்களா? என்றா
"இல்லை போக "அடடே. கொடுத்து அ 1 1 ܠ .
தானே? நான் என விட்டது என்று றேன்? என்றா6 அந்த நை p al LTaloi) கேட்டது.
முகாம் கொண்டு உள்ே கொண்டிருந்தன | LJ 69) L (1976) LJ GVi இறுதியில் ஒன்று முகாம் பு அவ்வாறு மே ஒட்டை வழியாக கியைச் செலு பொழிந்தனர். அமீனின் முதலில் உள்ளே யிருந்தனர். அ ஒட்டை வழியா பொழிந்த ரை கொல்லப்பட்டவர்கள் பட்டனர்
முன்னூறு படையினர் முகாமுக் குவிந்து கிடந்தனர்.
இச் சம்பவம் ந என்ற பகுதியிலாகும் அ பலிலிருந்து குப்பை வரப்பட்டன.
புல்டோசர்களால் குவித்துகுப்பை வண்டி 60TΠ,
ܠܐܠܨܝܢ
இராணுவத்தினரைக் குவித்து அப் பகுதியைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தி 6ûዘ ዘ ITJ,6ዘ .
டாக்டர் வீட்டில் மறைந்திருந்த இம்மானுவேல் கைது செய்யப்பட்டார்
டாக்டரின் வீடு அடித்து நொறுக்கப் பட்டது. டாக்டரின் மனைவியை இழுத்து முத்தமிட்டான் சிப்பாய் ஒருத்தன்
"இம்மானுவேல் உனக்கு.கொடுத் தானா? என்று கெட்டவார்த்தைகளால் திட்டியபடி டாக்டரின் மனைவியை அறைந்தான் இன்னொரு சிப்பாய்
நல்லவேளையாக டாக்டரின் மகள் அப்போது வீட்டில் இருக்கவில்லை.
இம்மானுவேல் அந்த வீட்டிலேயே வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்
இடி அமீனிடம் இருந்து வோக்கியில் அடுத்த உத்தரவு வந்தது:
"அந்த டாக்டரையும் அவன் வேலை
நம்புவதைவிட அதிகாரமும், பலமும் உள்ள அமீனை மயக்கினால் பலன் உண்டு என்று தான் இம்மானுவேலை காட்டிக் கொடுத் தாள்.
எனவே ஒத்துழைத்தாள் முரட்டுத்தன மான அவனது ஆராய்ச்சிக் கரங்களுக்கு தடையின்றி அனுமதி தந்தாள்.
அலுவலக அறையின் கதவை உள்ளே தாழ்போட்ட அமீன், அந்த அறையைே கட்டில் அறையாக்கிக் கொண்டான்
அவளது உடம்பின் ஏற்ற இறக்கங்களும் இளமையும் திடமும் அமீனை ஆழ்ந்த ஈடு பாடு கொள்ளச் செய்தன.
அந்த விடுதியும் 500TLDLLIDIT953, ULILL அள்ளிப்போட்ட உடல் உடல்கள் பல இடிபாடு சிதைந்தன.
ஜூலை 19ம் திக திரும்பினான். விமா தன் தளபதியைப் பா கண்ணடித்தான்.
Gaugural Jiao அங்கேயே பத்
செய்யும் மருத்துவமனையையும் நொறுக்கி அதனால்சியம்பாவின் செயலாளர , விட்டு அழகிக்கு நேர்ந்த கதி அவளுக்கு ஏற்பட அழைத்து நான்
எதிரிகள் சதிப் புரட்சி
டாக்டர் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல்மீது ஏறிச்சென்ற இராணுவ டாங்கி மருத்துவ மனையை இடித்துத் தள்ளியது.
இச் சம்பவம் உகண்டா எங்கும் பர வியது. அத்தகவல்களை பத்திரிகைகளில் வெளியிட அனுமதித்த இடி அமீன், அதற்கு கொடுத்த விளக்கம்:"இராணுவத் தில் இருந்த ஒபேடே ஆதரவாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மேஜர் இம்மானு வேல்தான் தலைமை தாங்கினார். அவ கள் சரணடைய மறுத்ததோடு அப்பாவி டாக்டர் ஒருவரையும் மிருகத்தனமாகக் கொன்றுவிட்டனர். வேறு வழியின்றி மேஜர் இம்மானுவேலையும் அவரது
அமீனின் காதலிகளில் ஒருத்தியாக என் படையினர் த தனி மாளிகை ஒன்றில் குடியேறினாள் நாசமாக்கிவிட்டனர். அசோலி மற்றும் லாங்கி இனச் சிப்பாய் அனைவருககு ஒரு கள் இராணுவத்துக்குள் அமீனுக்கு எதிரான அஞ்சலி செய்வோம் வர்களாக மாறிக்கொண்டிருந்தனர். பத்திரிகையாளர்
அவர்களை விட்டுவைப்பது ஆபத்து நிலையத்தில் அந்தச் என்ற முடிவுக்கு வந்தான் இடி அமீன் அனைவருமே மெளன "இடி அமீனை அவர்களுக்குப் பிடிக் அஞ்சலி முடிந் வில்லைய்ாம் என்று நகிைத்த அமீன் கேள்விகள் கேட்கு "இந்த இடி அமீனையே எதிர்க்கத் துணிந் விடுவிடென்று செ6 அவர்களுக்கு தகுந்த மரியாதை கொடுத்தாக பிதா முற்சி வேண்டும் என்றான். E.
யோசித்துவிட்டு"ஆனால் இப்போதல்ல SS S இரண்டு DiffWIJINTGW) செல்கிறார். குறுக்கிட ே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

AuO BuDeeft LISTEUb gi
högns. டும்போது
issue)
றான் தளபதியிடம் ாங்கி இன சிப்பாய் மை சுற்றிவளைத்து
சுட்டுக்கொல்லத்
ஆகிய நாடுகளுக்கு Fய்வதற்காக என்று
இடி அமீன் து அசோலி, லாங்கி பப்பட்டால், தன்மீது ாள்ளலாம் என்பது
சென்றதும் அசோலி, சிப்பாய்களது முகாம் அமீனின் விசுவாசப் படைகளால் முற் றுகையிடப்பட்டன. ஏற்கனவே இராணுவ
நடந்ததை ள் எதிர்த்து மோதத்
டைக்க முகாமிற்குள் பாகச் சண்டையிட்ட
யே கையோடு அமீன் தாடர்பு கொண்டு ம் ஊருக்கு அனுப்பி 前,
மறுக்கிறார்கள்."
நன்றாக விருந்து
றுப்ப வேண்டியது
என அதிக செலவாகி
GJ TL253 a III GLUT)
ன் நகைத்தபடி கப்பின் எதிரொலி GoսԼ6)լոգմար ցց:
தவுகளை முடிக் இருந்தபடி தாக்கிக் ர், அதனால் அமீனின்
GJIT GU GVILLLGII. இராணுவ வாகனம் திலுடன் மோதியது. தியதால் ஏற்பட்ட
இயந்திரத் துப்பாக் த்தி ரவைகளைப்
படையினர் சிலரும் பிரவேசித்து மாட்டி வர்களும் வெளியே அமீனின் படைகள் J.J.GIT GU GJ,TGOGJI
பேருக்கு மேற்பட்ட தள் பிணங்களாகக்
டைபெற்றது கிஞ்ஜா
ங்கு இருந்த முனிசிப்
ண்டிகள் கொண்டு
சடலங்களை ஒன்று களில் தூக்கிப்போட்ட
முற்றாக இடித்துத் து குப்பைவண்டியில் ள் தவிர்ந்த ஏனைய களுக்கிடையே சிக்கிச்
இடி அமீன் நாடு நிலையத்திலேயே த்து இரகசியமாகக்
திரிகையாளர்களை
ல்லாதபோது என் ல் இறங்கியுள்ளனர். கியிருந்த முகாமை ட்டுக்காக பலியான
நிமிடம் மெளன
என்றான்.
I o LLL ALDIG மயத்தில் நின்றிருந்த அஞ்சலி செய்தனர். தும் மேற்கொண்டு மளிக்காமல் அமீன் றுவிட அவனைத் விநாட்டு பத்திரிகை
மீனின் காவலர்கள்
கடும் சோகத்தில் |ண்டாம்' என்றனர். இடி தொடரும் JILDGuvfi DJIJEr
இளவரசி டயானாவின் பிறந்த நாளான 01.07.98 அன்று டயானாவின் கல்லறையில் மலர்க் கொத்துக்கள் மலையா
குவிந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்கியபடி தங்கள் இதய இளவரசியின் கல்லறைக்கு மரியாதை செய்தனர்.
போது எழுதிய கடிதங்கள் மற்றும் அவரது புகழ்பெற்ற மணமகள் உடை அவரது நவீன உடைகள் போன்றவை உட்பட பல பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள் ளன.
இந்த அருங்காட்சியகத்தை பார்வை யிட கட்டணம் செலுத்த வேண்டும்.
டயானா அடக்கம் செய்யப்பட்ட அல்தார்ப் எஸ்டேட்' பொதுமக்கள் பார் திறந்துவிடப்பட்டது. இந்த எஸ் டேட்டில் டயானாவின் சகோதரரான சாள்ஸ் noo! அமைத்துள்ள டயானா அருங்
காட்சியகமும் உள்ளது.
இந்த அருங்காட்சியகம் மக்களின் பார்வைக்காக இரண்டு மாதங்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு டயானா மாணவியாக இருந்த
'மருத்துவமனை கட்டு கிறேன்' என்று வெளிநாடுகளில் நன்கொடை பெற்று சுருட்டல் நடத்திய சாமியார் ஒருவர் மாட்டிக்கொண்டார்.
தமிழ்நாடு சென்னையைச் சேர்ந்த சுவாமி வித்யாநந்தா சரஸ்வதி என்பவரே அவ் | "") மாட்டிக் கொண்டவரா
GITT
-- -- -- -- -- -- -- -- -- ܒ -- -- -- -- -- -- - ܚܝ̈.
படையெடுக்கும் ஆ
அமெரிக்காவில் வயாக்ரா
என்னும் பெயரில் ஆண்களுக்கான மாத்திரை கண்டுபிடிக்
சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் இதனை பார்வையிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டயானாவின் சகோதரர் பணத் துக்காக ஆசைப்பட்டு கட்டணம் வசூலிப் பதாக புகார்கள் கிளம்பியுள்ளன.
"அப்படியெல்லாம் ஆசை ஒன்றும் கிடையாது. பார்வையாளர்கள் வந்து தங்குவதற்கு வசதியாக கட்டடங்கள் கட்டு வதற்கு ஏராளமாக செலவு செய்துவிட் டேன்' என்கிறார் ஸ்பென்சர் O
சட்டவிரோதமாக இரண்டு கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாகப் பெற்று மோசடி செய்ததாக தமிழகப் பொலிசார் நீதிமன் றத்தில் புகார் செய்துள்ளனர். ஏழை மக்களுக்கு இலவச மருத்துவமனை கட்டுவது என்ற பெயரில் நிதி வசூலித்து தன் பைக்குள் போட்டுக் கொண்டாராம் சுவாமி
GLITT ang ay INILITITU, Gil பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஏமாறும் பேர்வழி களும் ஏமாந்து கொண்டே இருக்கின்றனர்.
கப்பட்டு விற்பனையில் தூள் கிளப்புவது பற்றி
முன்னர் குறிப்பிட்டிருந்தோம்
அந்த சமாச்சாரத்தில் ஆண்களுக்கு போதிய ஊக்கம் கொடுப்பதே வயாக்ராவின் உபயோகம் ဎားများ#မျို விலைதான் மகா உயரம் நம்முர் பெறு
மதிப்படி கிட்டத்தட்ட 800 ரூபா
இந்திய சஞ்சிகையான இந்திய ருடே வெளி
La? தகவலின்படி இந்தியாவில் ஆண்கள்
母,岛阿 பலர் மருந்துக் கடைக்காரர்களை துரத்திக்
கொண்டிருக்கிறார்கள்
"எப்போது உங்கள் கடைக்கு வரும்?" என்று படையெடுத்து சூடேறிப்போன இந்திய ஆண்களுக்கு பாலியல் மோட்சத்தை கொடுக்கும் வயாக்ரா ஆனால் ஆண்டு ஒன்றுக்கு குறைந்தது 42 ஆயிரம் ரூபா (இந்திய மதிப்பில்) செலவாகும் என்கிறது அந்த சஞ்சிகை அதற்கென்ன பணமா முக்கியம்?
வாக்குறுதி கொடுப் ug: காற்றில் பறக்கவிடுவ தற்கு என்று கருதப்படும் காலத்தில், டாக்டர் ஒருவர் நடத்திருச் கிறார்.
முகம் கருகிய இந்தியப் பெண் ஒருவருக்கு பிளாஸ் டிக் சர்ஜரி செய்வதாக அன்னை தெரேசா உயிரு டன் இருந்தபோது வாக்குறுதி கொடுத்தா ராம் அந்த வாக்குறுதிப்படி அப் பெண்
ஒனுக்கு தற்போது பிளாஸ்டிக் சர்ஜரி
செய்யப்பட்டுள்ளது.
உடலுறவு
பறக்காத வாக்குறுதி
பெண்கள் கருத்தரிப்பதை தடுக்க புதிய மாத்திரை ஒன்றை பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள
கொண்ட மறுநாள் காலையில் ஒரு மாத்திரையை விழுங்கினால் போதுமாம். உபயோகிப்பதால் பக்க விளைவுகளும் ஏற்படமாட்டாதாம்.
பிரிட்டனில் மருத்துவர்களது சிபாரிசுடன் இந்த மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இம்மாத்திரைக்கு பிரிட்டிஷ் பெண்களிடம் கிராக்கி ஏற்பட்டுள்ளதாம் )
க் கொண்டிருக்கிறார்கள்.
O
சமையல் அறையில் ஏற் பட்ட தீ விபத்தில் முகம் கழுத்து மார்பு ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. அமெரிக்கா வில் நியூயோர்க்கில் செய்யப் பட்ட பிளாஸ்டிக் சர்ஜரியின் பின்னர் முகம் அழகாகிவிட்டது. ஏனைய பகுதிகளிலும் தீக் காயங்கள் மறைந்துவிட்டன.
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் குணமான மீராவும், வாக்குறுதியை நிறை வேற்றிய டாக்டரும் பாப்பரசரிடமும் சென்று ஆசிபெற்றனர்.
இதனை
ஜூலை 12-18,1998

Page 9
Biful liff
வண்டு வறுவல், தேள் பாயாசம் பூரான் சட்னி கம்பளிப் பூச்சி ரோஸ்ட் என்ன வயிற்றைக் குமட்டுகிறதா? இவையெல்லாம் அமெரிக்காவில் பிஸ்மோ கடற்கரையில் ஹொட்டல் ஒன்றில் ஸ்பெசல் அயிட்டங்கள்
அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருப்பது பிஸ்மோபிச் ஹொட்டலின் பெயர் ஹொட்லிக்ஸ் அந்த ஹொட்டல் விளம்பரத்துக்கான படத்துக்கு ஒருவர் போஸ் கொடுக்கும் காட்சியையே படத்தில் striarsifft seit.
அமெரிக்கர்களுக்கு சாண்ட்விச்.பிலா ஐஸ்கிரிம் போன்றவை அலுத்துவிட்டது. அதனால் புதிய சுவை காத்திருக்கிறது ஹொட்டல் ஹொட்லிக்ஸ் - தேடி அலைகிறார்கள் அவர்களுக்காக வண்டு தற்போது ஏராளமான கூட்டம் * களுடனும் தேள்களுடனும் பூரான்களுடனும்
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்பார்கள் நீருக்கு அடியில்தான் சொர்க்கம்
ருவரும் நீச்சல் பிரியர்கள் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்கள் குவான் வயது 28 பெனிடான் வயது 26
இவர்கள் காதலும் நீச்சலின்போதே மலர்ந்ததாம் அதனால் தங்கள் திருமணத்தை நீருக்கடியில் நடத்த முடிவு செய்தனர். 20 நிமிடங்கள் கண்ணாடிக் ' இருந்தபடி திருமணமோதிரம் மாற்றிக்கொண்டனர்.
மோதிரம் மாற்றிக் கொண்டதும் தங்கள் முகமுடிகளை கழற்றி முத்தமிட்டுவிட்டு ** "-- மீண்டும் அணிந்து கொண்டனர் நீருக் கடியில் நடந்த முதல் திருமணம் இதுதான் GI க்கிறது. O
S SS SS SS SS SS SS SS SS SS SS நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோ நகரில் அழகிய சிற்பங்களுக்காக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இடம்பெற் றுள்ள ஒற்றைக் கருங்கல்லில் வடிவமைக்கப்
காண்கிறீர்கள்
ஒற்றைக் கருங்கல்லில் இத்தனை நுட்பமாக சிற்ப வேலைப்பாடு செய்திருப்பது சாதனை இந்த அரிய சிற்பம் சுற்றுலாப் பயணிகளை கவருகிறது.
SSSSSSSSSS SSS SSS
பறந்துபோக வேண்டுமானால் விமான நிலையத் துக்கு செல்லத் தேவையில்லை. விமானமும் தேவை யில்லை. கார் இருந்தால்போதும் ஆம் பறக்கும் கார் விரைவில் வரப் போகிறது. இங்கிலாந்தைச் சேர்ந்த கிளைவ் சின்கிளோர் என்பவர் பறக்கும் காரை தயாரிக்கும் முயற்சியில் ஊன், உறக்கம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஈடுபட்டுள்ளார்
பறக்கும் காரின் மாதிரி வடிவமே இதுவாகும் மணிக்கு 250 | 0 பறந்து செல்லக்கூடிய இக்காரில் சக்தி வாய்ந்த என்ஜின் பூட்டப்படிருக்கும் இறக்கைகள் எதுவும் கிடையாது. 30 விநாடிக்குள் அப்படியே எழுந்து செங்குத்தாக பறக்கத் தொடங்கிவிடுமாம்.
இவரது பறக்கும் கார் கண்டுபிடிப்பு முயற்சி பற்றி விஞ்ஞானிகள் பலத்த சந்தேகம் கொண்டுள்ளனர். 200ற்குள் பறக்கும் கார் வந்தே திரும் போக்குவரத்து நெரிசலுக்கு மாற்றுவழி பறக்கும் கார்தான் என்கிறார் மிகுந்த நம்பிக்கையுடன் கிளைவ் கார் எல்லாம் பறக்கும்
ஒடும் கார் கண்டுபிடிப்பார்களாக்கும்
( 12-18, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LI LI IT għal :குட்டிச் சாத்தான்
அணுக் Io தோற்றம் தான் இது அணுக் குண்டுகள் இருவகைப் படும் அணுக்களை பிளப்பதன் முலம்வெடிக் கச் செய்வது ஒருவகை
அணுக்களை
க்கி கலக்குவது மூலம் வெடிக்கச் செய்வது இரண்டாவது
யுரேனியம் போன்ற அணுவைப் பிளப்பதன் முலம் அதிகமான சக்தி :
யுரேனியம் என்பது இயற்கையான பொருள் இதுவும் இரண்டு வகைப் படும் யுரேனியம் 23 என்பது அணுச்சக்தியை வெளிப்படுத்தும் யுரேனி யம் 38 என்பது அணுச் சக்தியை வெளிப்படுத் தாது ஜப்பான் மீது அமெரிக்கா si fu uG னியம் குண்டுக்கு சூட்டி யிருந்த பெயர் குட்டிப் பையன் (லிட்டில் பாய்
Glui சூட்டலை பார்த்தீர்களா? குட்டிச்சாத்தான் என்று பெயர் வைத்திருந்தாலா வது ஒரளவு பரவா
2ᏁᎳ000oᏁ) .
N
- - =ற வீட்டுக்கு வீடு வாசற்படி அதுபோல கோவில்களுக்குப் படிகள் பல கோவில்களில் படிகளை அழகாக அமைத்திருப்பதைக்
t ஆனால் தமிழ்நாட்டில் கும்பகோணம் அருகில் உள்ள தாராபுரம் ஐராவதேச் சுவரர் ஆலய பலிபீடபடிக்கட்டுக்கள் விநோதமானவை ஒவ்வொரு படிக்கட்டும் ஒவ்வொரு விதமான ஓசையைத் தருகிறதாம் கிபி 150-173 காலப் பகுதியில் ராஜராஜ சோழனால் இக் கோயிலும்
என்று கூறப்படுகிறது.
* நாகரிகம் எப்படியெல்லாம் மாறிவருகிறது பாருங்கள் பிளாஸ்டிக் காதணிகள்தான் சில காலம் முன்பு புதுப் பாணியாக கலக்கின திருடர் பயமில்லாக் காதணி என்ற நம்பிக்கையும் இருந்தது. தற்போது மேலைநாடுகள் சிலவற்றில் மயில் இறகு பறவைகளின் சிறகுகள் போன்றவற்றை காதில் அணியும் பாஷன் பரவி வருகிறதாம் இந்த மயிலின் காதை அலங்கரிப்பதும் மயிலிறகுக் காதணிதான் செலவு கிடையாது. உத்தமமான யோசனை LSS SSS S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS
இந்தக் காரின் விலையை உங்களால் மதிப்பிட இயலுமா? ஆக, 3 கோடி ரூபாய்
அப்படி என்ன இந்தக் காரில் இருக்கிறது? 1970ம் ஆண்டு போர்ஷ் என்னும் நிறுவனம் 13 பந்தயக்கார்களை மட்டும் தயாரித்தது. அவற்றுக்கு செம கிராக்கி
சமீபத்தில் அக் காரில் ஒன்றான மேற்படிக் கார் பாரிஸ் நகரில் ஏலம் விடப்பட்டது. பெரும் கோடீஸ்வரர் ஒருவர் 3 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தார். மணிக்கு 250 கிலோ மீட்டர் முதல் 300 கிலோ மீட்டர் வரை விரைந்து செல்லும் வல்லமையுடையது.

Page 10
மமதா கொருத்தார்
மம்தா குல்கர்ளி என்றாலே வம்புநாள் சமீபத்தில் சல்மான்கானை
விருந்து ஒன்றில் சந்தித்து முத்தம் கொடுத்து கதிகலங்க வைத்தாராம்
அந்த விதந்தில் கலந்து கொண்ட்வேறு சில நடிகர்களும் தங்களையும் மஸ்தாவளிக்க மாட்டாரா என்று தந்திச் சுற்றி வந்ததுதான் மிச்சம்மந்த கண்டுகொள்ளயே பிள்வை இந்திரிளிம்ாவின் நம்பர்வின் பிடத்தை பிடிக்கா விட்டாலும் வம்பு வளர்ப்பதில் தம்பர் வன் பிடத்தில் இருக்கிறார் ம்தா
SS SS S S S S S S S S S S S S S S S S
பிரபு-ஜெயராம்தினைந்து தமிழில் நடிக்கவிருந்த நண்பா நண்பா படம் கைவிடப்பட்டது இதே படம் தற்போது வாத்தில் நாராகப் போகிறது. தமிழில் பிரபு நடிக்க பிருந்த வேடத்தில் மலையாளத்தில் ரெஷ்கோபி நடிக்கவுள்ளார். 'குருதிப்புரல் படத்தை இயக்கி ஒளிப்பதிவாளர் பிசிரீராம் இப்போது காதலர் நிளம்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். பிப்படத்தை முடிந்து விட்டு இவர் ஒரு படத்தை இயக்கப்போகிறார்
"கபடி படி படத்தை இயக்கி நடித்துவரும் பாண்டியராஜன் அடுத்து புள்ள் என்ற படத்தை இயக்கி リ வேடத்தில் நடிக்கவுள்ளார். பிப் படத்தில் இவருடைய மகன் பல்லவரான் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். நடிகர் மோகன் இயக்கி நடிக்கும் அன்புள்ள காத க்கு படத் } जातायां,
கவிரவி என்ற இரு A அறிமுகம்
ரத்ரா படத்தைத் தொடர்ந்து ரேவதி மூன்று புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அவற்றில் கோள்அதியமான் இயக்கும் தளவமுறை
வயதான நோற்றத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்
படத்தில் வயதான தோற்றத்தி ஆதா
நெப்போவியன்சுவலட்சுமி நடிக்கும் பொன்விழா' படத்தைத் தயாரித்து
வரும் சிவபூரிபிக்ார்ம் நிறுவன்ம் ಹೆಗ್ಡೆ பவித்ரவிடம்
சரவணன் என்னும் புதியவர் இயக்கும் படமொன்றைத் தயாரிக்கவுள்ளது.
ப்ரிக்கும் திரையுலகப் பக்கம் மார்க்ரெட் அவுட்ானத்தொடர்ந்து சின்னத்திரைப் பக்கம் கவனத்தைந்திருப்பியுள்ளார். இவர் சொந்தமாகத் தொலைக்காட்சித் தொடர் ஒன்றைத் தயாரித்து பிதுக்குகிறார்
முன்னாள் நாயகி சரிதாவின் தங்கை பிரவீணாகார்த்திக்குடன் சின்னராஜா
படத்தில் பாடகி வேடத்தில் நடித்து வருகிறார் ஏற்கனவே பிரவீனா காதல் சங்கமம் படத்தில் பிடம்பெறும் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்
கொள்அதியமான் இயக்கிய சொர்ாமுகி தெலுங்கில் தயாராகி வரு கிறது. தெலுங்கிங் ாஜா ஆகியோர் தமிழில் பரிந்திபன் பிரகாஷ்ராநவாவி நடித்த வேடங்களில் நடிக்கிறர்
நகைச்சுவை நடிப்பில் தூள் பந்திக்கொண்டிருக்கும் மண்ணி வண்ாள் வெகுவிரைவில் படமொன்ற இயக்கவிருக்கிறார்.
இதில் சத்யராஜ்பிரகாஷ்ராஜ்-பார்த்திபன் ஆகிய மூவரும் இணைந்து நடிக்கவுள்ளார்
முரளியின் காதல் கெளசஸ்யாவுடன் காவமெய்ாம் காதல் வாழ்க படத்தில் நடித்தபோதே முரளிக்கு உள்ள்யாவே
காதல் மல்ர்ந்துவிட்டது
படப்பிடிப்பு முடிவடைய முன்னர் தன் காதவை வெளிப்படுத்த பவ வழிகளைக் கையாண்டாராம் முரளி ஒன்றும் பவிக்கவில்லை.
முரளி திருமணமானவர் என்பதை அறிந்த கெர்சல்யா அவரது காதவை எற்க மறுந்தாராம் முரளியோவிட்டால்ல முயற்சியைத்தொடர்கிறார். : டுக்கிடும் தகவல் ஒன்று முரளியை குழப் சந்தில் என்ற அழகான விரத்தான் கொசய்யா காதலிக்கிறாராம்
கரசஸ்யாவின்சகல விஷயங்களையும் கையாள்வது அந்த அவரைக் கெட்டுத்தான் புது ஒப்பந்தங்களிப் கையொப்பம் பொடுகிறாராம்
TIL ATT FILIPIT
S
GnégnG GEFITGöggjöf Egypmi மளியான நகைச்சுவை நடிகரின் ஜோடியாக வலம் வந்த ஷகீலா மற்றொரு மணியாள நகைச்சுவை நடிகருடன் ஒட்டிக் கொண்டுள்ளார்முள்ளவருக்கு படவாய்ப் புக்கள் பொதியளவு ப்ோப் போ நாம் பயன் வார்த்து
ரன் நடிகை மறுப்பு Inihalnih ulimit niininthus
un im fhair Own || || தர நடிகரும் நடன பியர் GAMLAS LIMIT GITNEYTTIVIT நடிகையின் புல்தான் அடக்கடி தங்கிச் ள்ெ கிறான்பும் மெய்யும்
ண்டு நிருபர் 5ா கட்டபொது நடாங்கர கொடுக்கிறேன்ார் ரிந்தாராம் சந்தரா வேறு என்ன சற்றுக்ாடு
ாரோ
புதியாதை பாப 'பா'நடிகர் இயக்குநராக இருந்தவர் அவர் ாட்டில் பிப்போது மழைய படங் கள் ஹிட்டானதாய் பல படங்
SS
in awan niinin TAGIT KI, LIL K பிடிப்பில் நடிாககள் இருக்கும்
பாது பியக்குநர்களுக்கு அட்ாள் பள்ளி அறுந்து நள் புத்திசாவித் ாந்தை காண்பிக்கிராம் அயர் நடிாள மடக்கிப் பிடிக்கட்ாங்கா ராவதைக்க வேண்டும் என்று புலம்புகிறார் அாளவந்து படம் பண்ணும் பிளம்பியக்
if ன்றெழ ॥ சிங்கப்பூரில் ஹெர்ட்டல் ஒன்றில் தங்கியிருந்தாது செள்ளைப்
ருந்த ரகுமாரருடங் பாளிப் போர் பில் கட்டமுடியாமல் நன்னய பிப்ாக
ாட்டினார் நெல்ாம் பாய அாத
Llung „aff ür n ga-T 鷲 @ JAWIJINING
A
சமீபத்தில் நாகர்நைடிகர்ப்பூருக்கு ா ரிக்கும் பா வித்தில் ாள் பயில் நின்று முட்டா தொட்டன் வரவேற்பார் பெண்ாைம் களின் மண்தை பண்பந்து புகப்போகிறார் என் பிடிக்க தொட்டல் ர்வாகம் நா airmr rilainn
கொடுத்து கும்மிடுத்துவிட்டாம் சர்வதேச மும்பாயிங் விருந்து பிறக்குமதியான இா கோபி புகழ்பெற்ற ரிப்பு நடிகர் ஒருவரின் பெயர் ாந்த அறுந்தும் அாவுக்கு நெருக்கா நடி ur Manurus son பதிந்தால்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விக்இநன்றி '\n')"; ബ്രൈ
வடிவுக்கு பெயர் பொ வர் தற்போது விவ்விவெட பறக்கிறார்.
முதலில் அவரை காந்த சந்தர்ப்பம் கொடுத்ததோடு
விக்குநருக்கு அடிக்கடி வசைபாடுவார் இயக்குநர்ா
ப்யார்கள் அந்த நா பிரசித்தார்.
இயக்குநர் எப்போது நானாக திறக்கும்
உயர்ந்த படிப்பு படி நடிகைக்கு பிருந்தது SL S TTT L L T DDSDSD S S படத்தில் நடிகைக்கு யொ திருப்திப்படுத்தினார் விம நடிகையும் பலரும் சென்ற தலைமுறை விளையற்ற நடிகருடனும் வாய்ப்புக்களையும் வா
சிவ நடிகைகள் குறிப்ா பற்றி அந்தரங்கமாக குறைய T குறையாகக் கூறியதில்லை
ரிப்புக்கு பெயர்போ அவரை நாடாத தொ ை
Dodgå GriGÜGU முதல் அமைச்சர் ஒருவரையொ தயாராகிறது சங்கமம் క్ల్లో
பெண் ஒருவர் தீர்த்துக் கட்டு இசைப்புயல் ஆர்.ரகுமான் இயக்குநர் ரேன் அந்தப் பெண் யார் நா வி கிருஷ்ணாவுக்கு ஒரு நிபந்தளை விதித்தார் நான் யார் என்பதை அறியப் புறப்படுகிற விளாயமைக்க வேண்டுமானால் ரகுமான் கதாநாயக உளவுப் பிரிவு பொறுப்பா ாக நடிக்க வேண்டும் அதுதான் பத் பண்மை படத்தின் கமதாப நடிகர் ரகுமான் ஏ.ஆர்.ரகுமாளின் மாமியின் கதாநாயகன் மம்முட்டிாடி
eolaitsilei reili aiwan
i Durri i
ாம்ரா minian இக்ப்ர்ேகிறம்
பெயர் குட்புள்ள Ini
புதுமுகம் பெயர் வித்தியா AMinri Aus மார் ராதாரம் வடிவேல் பூவித்யா டெல்பிளெஷ்
சார்லி ஆகியோரும் நடிக்கின்றனர்
பாடியான்
-----III
Liililip | सारण 5+1 ܒ ܒ
II
சொந்துக்கா எ ான்னோட அப்பா மும் நானும் ராப்பட்ட சிவாய இந்த ரீதிய பிருக்கள் கேள்வி பின்னும் கொஞ்ச நேரத்தி
prifddio yn ystumograffi நாடாகும் துருக்கும் ரிட்டா ாகுப்பிப்ளஸ் பார்களும் பிா வ கேள்விபரக்குமாராடு மாடி நக்மாடாவியதாாச்சா கேள்வி தேவையில்யா விஷயங்களை நக்மா சபிப்பு கேள்வி பெரிய தலைவரை க்கள் ம
ா சவிப்பு
வாாற்றபடத் ாயிங் ஜாா பிரா கோபி வடக்கிறார்த்தளை பது படம் பெரியார்
'" - 1,1)).

Page 11
மாவுக்கு புறம்பாக அவரிடம் திரண்ட |200ථිඵ්Tදුවේ 5,260 சொந்தமாக குட்டி விமானம் வாங்கி வைத்துக் கொ
AS - A பெற்றவராக இருந்தார்
· pa FITONGANGGñ அந்த நடிகையை கதாநாயகியாக தமிழில் பிர
நருக்கு அவர்மீது பைத்தியம் மனுடன் கதாநாயகிகளில் ஒருவராகவும் நழுத்து படப்பிடிப்பு நடக்கும்போது கிடைக்கும் சிறு
த்திர வேடங்கள் போன்றவற்றில் கொடி கட்டிப் நடிகையை அழைத்துக்கொண்டு நிரம் கட்டுவார்
விங்காமல் நடித்தபடி இயக்குநரின் தெளங்களுக் குநர்களில் ராஜா அவரது மத்தில் தொடர்ந்து நடித்துமுடிப்பதற்குள் உயிரெய்விடும்போல மும் தொடர்ந்து "MTUU பெற்று T பயிங் மட்டுமல்லாமல் இரவில்கடநடிகையை S LT TTS L L L L TLTTTT00 TL TS TL LLLLLS LLLLLL அந்த கிருஷ்ணயை புரிந்த இயக்குநர்
டாள்தனம்தான் அது என்றாலும் சிலர் முதல் ப்டத்திலேயே உடல் அதிகாரளம ம்ே இயக்குநரின் மாறுபட்ட பாச்சிகளையும் நடிகைக்கு தொற்றிக்கொண்டது அந்தப் பழ
ம்ொசாத் தாங்கிக்கொண்டார். மாத தட்டினாலும் நடிகையின் விட்டுக் T TTLTT L ZT TL S KTLL TLTTL LL TLLLL SLLL LLLLLT TTTTT TTT LL LL T T TTLLLLLL T TTTL வியக்குநருக்கு யோசனை கூறும் தகுதியும் படய் அழகு போனது பிறுதியில்
JULİETTAA MEMILIANI மாகாவத்து மரியாதையுடன் இயக்குநர் எடுத்த மூலத மிஞ்சியது
மாளியாக நடிக்கும் பாத்திரத்தை வழங்கி
யாக சிறப்பாக நடித்திருந்தார் மற்ற நடிகருடதும் பின்னரய தலைமுறையின் நடிந்து விட்டார் நடிகை இரண்டு பொன்னான
மக்குநரால் அறிமுகாள நடிகைகள் வியக்குநரைப் பார் வடிவுக்குரிய நடிகை மட்டும்பியக்குநரை i தள் மொத்த உருவாக விளங்குகிறார்
ம் அவஸ்தை
காலமுறை நடிக அவர் அந்தக் காலத்தில் அரசியல் தலைவர்கள் அரிது எனலாம்
தலைமுறை படத்தில் இயக்குத ANTA SASVITJ ITILISATIVT pyyip நடிகைகளை தொட்டு நடிப்பது KAREN RAF Halkias Musikala Mallon
*uut Gurjälmasudai -
liness Ta Lõõlama° முக பிரபல வார இதழுக்கு நக்மா அளித்த ல் ஒளிவு மறைவின்றி பொழிந்து நள்ளி | heavy Jerman Germasyarakir, a
நடிகர் ஓர் அப்பா நடிகர் பியர்கள்ை தி வந்த விாகிசுக்கள் ாடரயர்ளி கொண்டாமே ஒன்று மட்டும் | NFridri. Mirr irgia Mal Ts பாம் நடக்கவசமரக்கப்பட வேண்டிய சாதா
பிது எரிமா நடிகை என்பதால் ெ வெளியே நெரிது அவ்வளவுதான் மிாகிார் ன் பொருட்படுத்தாதபோது அதைப்பத்தி | HIJE.
று. அதுக்காகப் பயத்துவிட்டெல்வா ளக்கு ஓடிப்போது பயம்னா என்னன்
எனக்கு டெநீங்களும் அந்த நடிகரும் இளைத்
பங்களா கட்டியதாக | || AFANYAKAN A PAMAYA என்பது சரி அ
டய சொந்தப் பளத்தில் வாங்கியது ரது தான் ரிச் பேபியர்ந்து வந்தன் | Minn surrrrrrrrrrrrr
படத்துவ நடித்துக்கென் பத்து வருஷம்
Etimus - :' வாநழகைகள்:
எதுவும் பிப்ா அதாவது நாங்ாநண்பர் ாமா குழந்தை ந
பரோ நாள் தெளிருளுகுளு கொழு கொழு குழந்தையாக இருந்தவர்
2. AAC, திர வளர்ந்து நிற்கிறார் தன் சகோதரியான ப்ரீதா விஜய
ஆாம் இப்போது பிப்பை காதல் சங்கமம் படத்தல் தோன்றும் காட் இங்குள்ளது.
Lita tributorus for இன்னழம் பிரண்டு பெண்கள் விஜயகுமார் மஞ்சளா
உள்ளனர். இந்த பிருவரும் நடிக்கபந்து ஜொலிக்காமல் திரும்
ருவர் வளிநா விஜயகுமார் பின்னொருவர் கவிதா சரத் கவி படத்தில் தங்ாக நடித்தவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சொந்து ஏராளம் அதிர்ச்சித் தகவல் a lar Bast ள்ளுமளவுக்கு வசதி சமீபத்தில் ாப்பழகியான |- ாேவும் சங்கவியும் பிானபீரியாத நோ
பற்றி தமிழக முன்வந்திரிகைகள் மீனா பட்டுத்தான் அழைப் பப்படுத்தியபியக்கு வெளியாகியுள்ள தகவல் ஒன்று பாரம் பங்க் வாடா போடா என்
அதிர்ச்சி தருகிறது UTAWA அழைப்பது மீனாவுக்கும் பிடிக்குமாம் T L TTTLL SZTTT TTTT L TTTT TT S SS TTTTTTT T T L L LLLLL LL LLLTT L LLL வியக்குநர் ஒவ்வே | BETHU நடிகைகளில் அழகான பிடித்த Plwyf. Oherwy அழைப்பார்கள் என்பதுபவர் нь வீட்டுக்கு அன்று அறியாத சங்கதிருமுட்டில் நாள் அப்படி ருந்தது நடிகைக்குகிறாராம் நடிகை அவர்கருடன் அழைப்பார்களாம். நூங்கவிட்டதில்லை |ந்து மதுஅருந்துகிறார். NE MEMORIJIET
HE BEWAFFNT IPB இடம் ாக மதுப்பழக்கமும்மூர்த்தில் அவர்கள் அவ ாருளாபின்பற்றி சோந்தர்யா * ': ாவுக்கு 蠶 Artiili படத்தில் ரிக்க முடிவில்லை SAKR'S A சிறங்கடித்தநடிகை என்றதும் சிரிப்பழகு மட்டுமோல் மறைமுகமாகவே AYAKAN ந்தியில்ான்ன் தேடிவந்துள்ளதாம் அங்கும்
ாளர் கேட்கப் போகிறார்கள்
கட்டிப்பிடிக்கமாட்டேன் I, III IOJ FAMILJAKAAN WINNI |: என்று மனைவியின் 6LLII pÚLIMP ர் அதிய தலையில் அடித்து சந்தியம் செய்திருக்கிறார் என்று முடிவு செய்திருக்கிறார் வருமா அவர் அதியமான் அவரது ஜோடி புதுமுகம் சந்திப்போர்படத்தில் st Friars simir அவரது மும்பாய் அழகி அதனால் சந்தியம்ாேற்றில் நடிக்க அழைத்தனர் மறுத்துவிட்டர் இப்போது
பறக்கும் சாந்தியம் இருக்கிறது. aris வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார்
முலம பார்த்தாதேன் முட்டும் முஸ்ல மெ.பை ட்சத்திரம் FañOTé faïEIT EGGM பார்த்தாயா களவாடும் மின்னல் ஒன்றைப் இப்போது சின்ன சின்ன ஆசை பாடலை எழுதிய பார்த்தாயா கண்கொத்தும் பறவை ஒன்றைய மாருடன் வைரமுத்துக்கு affir milf lill-IT milli Eபார்த்தாயா என்று தொடர்கிறது பாடல்
பொகவில்லை "An Gior (ANGINT DET GIGITARF WAT IT sin இப் பாடலுக்கான காட்சியில் சிம்ரானும் தம்பதிக்கு தி எழுதியுள்ள பாடலிலும் சின்ன பிரசாந்தும் நடித்தனர் பாடலை ஹார்ள்
MALVITAK ft. சின்ன பிருக்கிறது. பாடல் இதுதான் பாட நொ இசையமைந்துள்ளார். FEITLD) YANG AT AANGER A GIMNIGH, , ar Mauri பிப் படத்தில் பிராந்த் முக்குக் sunt
கிளியே பாப் கொட்டும் நட்சத்திரம் அணிந்துள்ெளாகாதாமாக்கிறார்
T.
OUTUI

Page 12
நடந்தவைகளையே நினைத்து நினைத்து. உன் நினைவுகளோடு நடந்து நடந்து சொல்லியழ முடியார் சோகங்களைத்தந்த சூழலைப் பிரிந்து-அவன் வெகுதூரம் போய்விட்டான் -O-
2 carpa) Toys it கல்லில் வரைந்த உருவமாய் குளிரில் உறைந்த நதியாய் அவன் நினைவின் சிகரங்களில் அமைதியாய் விற்றிருந்து அழுகையைக் கொடுக்கின்றன -0- வாழ்வைத் தேடிப் பறந்து விலங்கைப் பூட்டி வந்தவளே உன் சிறகுகளை விரிக்க அந்தப் பழைய வானில் அன்று அவன் gë ësoi Itali Gë TIJOTI) போட்டு வைத்திருந்த u//05567 10:1) Ոմ பத்திரமாக இருக்குமென்று நினைக்கிறாயா?
-O- உன் வாழ்வு தோற்றபின்னர் வந்து சொல்கிறாய் அவன் உயிர்காக்க-ரீ இன்னொருவனின் மனைவியானாய் என்று உன் வாழ்வு தோற்ற பின்னர் வந்து சொல்கிறாய் உலகம் உன் நியாயத்தில் உறுதி கொள்ளாது பெண்ணே -O-
உனது விழிகளில் தனது வாழ்வின் குரிய சந்திரரைக் கண்டு வாழ்ந்தானே. அந்த அவனில்-டூ
SILLCL
முட்டைக்குள் இருந்தும் தாயின் தாலாட்டில் இருந்தும் இயற்கையின் இனிமையில் இருந்தும் குயிலின் உச்சரிப்பில் இருந்தும் மூங்கில் பிட்டை வழியாக வரும் ** மயிலின் தோகையில் இருந்தும் மலர்களின் மடியினில் இருந்தும் நிலவின் புன்னகையில் இருந்தும் வான வில்லின் வர்ணங்களில் இருந்தும் தேனியின் தொட்டில்களில் இருந்தும்
ܒ ܡ ܝ
இன்னும்
சகலதும் இழந்து விட்டதால் திட்டாண்டி வாழ்க்கை
eta egitimes Glasஎன்கவிதைகள் 闇 என் கவிதைகள் სან
அசாருதீன்
கங்கு
19. UITG
அனாதையின் இதயம் 2 affrong
#a0ffaš5ÜD QUONIJIaquin t SQo உத்தரவாதமில்லாத போது (ELDIII மின்னல் இடித்து வானம் உயிராசை எனக்கல்லை முழங்கும் வரையும் t
விட்டில் பூச்சியினது N), 2. aug)ó, Giorgo| கடைசி நிமிடத்தினில் Sւմ սյth:507 Јml இருந்தும் வரும் அது எமக்கு உரித்தில்லை றிப்காஸ் றிஸ்மி பொத்துவில்-8 சித்து
நிதர்சனத்தில் அழுவதற்குக் கண்ணீர் நிதியின் நிழலும் 2000. கிடைப்பதில்லை இதயமே கண்ணிரில் மூழ்கி விட்டதால், காலையில்
கடவுளிடம் வேண்டினேன் σβββΠηγόώβ τηβέή Pog Goa LID: მტტისტურ SLS. T01 "B951400, | நீயாக இருப்பதால் 608 TD555555 ITT GÖT மொ SEGAJOS வேறு பாதைகள் III SANGOs) TE i சந்ததிகளாவது sgsll சுதந்திர பிரசைகளாகட்டும் TLI பக்கமாக இருப்பதால் எம்.இஸட்எம் பைஸின் 蠶
களுத்துறை தெற்கு இறந்த காலத்தையே 臀
எதிர்காலம் இன்று இல்லாததால்
உள்ளம் இரு போதும்
G
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு பெரியோர் சுகம் காரியானுகூலம் UpLJ, 10 LDGaf திங்கள் வெளியிட வாழ்க்கை, பணச் செலவு பகல் 12 மணி செவ்வாய் உயர்ந்த நிலை மனமகிழ்ச்சி முய 10 மணி புதன் பெரியோர் பகை காரியத்தடை Lusa) III Dosof வியாழன் துயர் நீங்கும் தேகசுகநன்மை D வெள்ளி பணவரவு மனமகிழ்ச்சி முய 10 மணி சனி தொழில் மந்தம் வீண் மனஸ்தாபம் Lussa) II DOMOf
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம்
பூரட்டாதி முன் முக்கால்
அதிஷ்டநாள்-வியாழன் அதிஷ்ட இலக்கம்-1
(உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னை
ஞாயிறு இனசன நன்மை, மனமகிழ்ச்சி L.L.
திங்கள் முயற்சி பலிதம் காரியானுகூலம் LJJA) I செவ்வாய் தொழில் உயர்ச்சி இனசன நன்மை பிய புதன் மனக்கிலேசம், தேகசுகம் பாதிப்பு LL வியாழன் அந்நியர் உதவி, பலவிதபேறு LJJa) 12
வெள்ளி பெரியோர் சகவாசம் காரியானுகூலம் சனி தொழில் மந்தம் அந்நியர் உதவி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிவு
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு தொழில் மந்தம் உறவினர் பகை முய 10 மணி திங்கள் பெரியோர் உதவி மனமகிழ்ச்சி usa) 11 Dosof செவ்வாய் வெளியிடப் பயணம் காரியானுகூலம் முய 9 மணி புதன் தொழில் சிறப்பு பணவரவு L, 2 LDP வியாழன் உயர்ந்த நிலை மனக்குறை நீங்கும் LÝSLU, I UDGJOf வெள்ளி அந்நியர் சசுவாசம் கெளரவ மிகுதி шJA) I2 IMGM சனி பெரியோர் உதவி தொழில் விருத்தி LÓL, 2 UDGJOf
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-5
ஞாயிறு முயற்சி பலிதம் செலவு மிகுதி LÓLI, I IDGA திங்கள் தொழில் உயர்ச்சி மனமகிழ்ச்சி 9, 2 DGNOf செவ்வாய் உறவினர் உதவி, பணவரவு முய 10 மணி புதன் வெளியிட வாசம், பணச்செலவு LOL, 2 DO வியாழன் பிரயாண மிகுதி காரியானுகூலம் முய 10 மணி வெள்ளி- இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி LÓLU, 2 LD60.Gf. சனி துயர் நீங்கும் முயற்சி பலிதம் LOLU, I LOGOf
sliga) at , allures
Սագա சுல்பியா-அக்குறணை, கண்டி Ո/A007 (U/0/ SS : #LDÓ5 ATGÖTA ஆபத்துக்களைத் தாண்டி-தி -O- வந்தடைய வேண்டுமென்று 055605Մաա 0||55|| குலமகளாய் இருந்து நீ 3/"500 000"-"50սո5 திண்டுவதாலே
அவன் மனதின் திசைமாறி o" வாழ்கவென்று ஆலயத்தை விடுகிறதே 50/07/5 50//Ա{MIIԱ jari தொலைதூரத் தேசமொன்றைத் பெயர்த்தான் ஈருடல் ருேயிர் ନ) ಇಂಗಾಲಿಕ್ இன்று உன் ՁԵնu5 9Արգմ,
கரங்களில் தீபமேந்தி இருடல் ஈருயிர் " காதலின் கோவிலைத் தேடுகிறாய் ப்ேபது சுலபம் தாலைவுககு துரோகியாய் டு மாறிய தாயினுள்சேய் படகோட்டிப் போன பின்னர் தினத்தன்றே ტჩსტე (შტ. அவன " அந்த ஆலயத்தில் தரமான உதாரணம் '," இடி வீழ்ந்ததை அறியாமல் ஆகிடுதுே ტწITტწ) பஹீமா ஜஹான்-அட்டாளைச்சேனை |
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு மன மகிழ்ச்சி உறவினர் உதவி Uká திங்கள் தொழில் விருத்தி மனக்கலக்கம் ü山, செவ்வாய் வீண் முயற்சி செலவு மிகுதி LSL 2 LDGOf புதன் இனசன நன்மை தொழில் இலாபம் பகல் 1 மணி வியாழன் பெரியோர் உதவி பணவரவு (UPU, 10 வெள்ளி பயனுள்ள செயல் கெளரவமிகுதி шJA I சனி தொழில் சிறப்பு முயற்சி பலிதம் LL 2 Das
அதிஷ்டநாள்- வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
is is as
é5 tour
Santo
GIDI IO
சந்திரன்- கும்பம் மீனம் மேடம் ஆகி
விருட்சிகம் (விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை)
LI JIf
ஞாயிறு பெரியோர் உதவி காரியானுகூலம் பகல் 1 மணி திங்கள்- உயர்ந்த நிலை, பணவரவு уш. 10 шај செவ்வாய் தொழில் உயர்ச்சி மனக்குறை நீங்கும் முய 10 மணி புதன் வெளியிட வாழ்க்கை அந்நியர் சசுவாசம் பிப 4 மணி வியாழன் துயர் நீங்கும் முயற்சி பவிதம் L, I Lif வெள்ளி புதிய முயற்சி, பணச் செலவு முய 10 மணி சனி வீண் செலவு பணக்கஷ்டம் ÚLI, I IDGf
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jriflör Gui GaIςΩαυ கிடைக்கும் வருடத்திற்கு செய்யும் விளம்பரங்கள்
GT LIND LADGD பார்க்குமிடம் அசாருதீன் 295 | sso(LL umsjö,- 64,000 12 கோடி பெப்சி, ரிபோக் ஓ.சி.எம். (வயது-34) ஐதராபாத் சூட்டிங், வில்ஸ் டெண்டுல்கள் 20 சன்கிரேஷ்-மும்பை 20,000 6 கோடி எம்.ஆர்.எப். கோகோகோலா (வயது-25) பூஸ்ட் பிலிப்ஸ், விசாகார்டு கும்ப்ளே 80 |கெம்பிளாஸ்டு- 72,000 43 கோடி ரிபோக் வில்ஸ் (வயது-28) Glag: GÖT GOD GOT ரீநாத் 60 ஏர்-இந்தியா- 64,000 6.4 கோடி வில்ஸ், கோக், ரிபோக் (Gulug-27) ஐதராபாத் பி (வயது-25) 90 டெல்கோ-கல்கத்தா 80,000 8 Gaismi, கோக், வில்ஸ், கிங் பிஷர். ட் (வயது-25) 10 இந்தியா சிமெண்ட்ஸ்- 64,000 8 கோடி கோக், வில்ஸ் நிப்போ
Gls of 6060 கியா (வயது-28) 90 சன் கிரேஷ்-மும்பை 64,000 43 கோடி வில்ஸ், ரிபோக் கோக்
போர் ஸ்கொயர், த(வயது-28) 60 டெல்கோ-பெங்களுள் 64,000 8 கோடி போர் ஸ்கொயர் வில்ஸ் கிங்பிஷர்
சிங்(வயது-33) 10 இந்தியா பிஸ்டன்- 64,000 32 கோடி வில்ஸ், ரிபோக்
GNU GÓTICO GOT (வயது-34) 240 || uiligiú léig II go!L- | $6,000 6.4 கோடி வில்ஸ், ரிபோக், சூயிங்கம்
பஞ்சாப் ஜா (வயது-26) 160 ராஜவம்சம் அரசு மான்யமாக 8 கோடி CoTTGIOL, govL, sileusiv,
வருடத்திற்கு NGUTü, QuÜA, ETLufi gri,GUL
48 Carl கிடைக்கிறது.
D60Mći (6Jшg-25) 30 ஏர் இந்தியா-ஐதராபாத் 48,000 6 கோடி வில்ஸ், ரிபோக் கர்(வயது-20) 20 சன் கிரேஷ்-மும்பை 64,000 16 கோடி வில்ஸ், ரிபோக் ந்ேதி (வயது-2) 40 டெல்கோ-கல்கத்தா 43,000 32 கோடி டெல்கோ வில்ஸ், ரிபோக் ான்(வயது-30) 40 சன்கிரேஷ்-மும்பை 56,000 43 கோடி வில்ஸ் ரிபோக் போர் ஸ்கொயர் (ճյա5-28) 30 டெல்கோ-ஐதராபாத் 56,000 8 கோடி offüşü), [[]0umở, Quüj} கர்(வயது-23) 30 சன் கிரேஷ்-மும்பை 48,000 6 கோடி வில்ஸ், ரிபோக் ஜன் சிங் (வயது) 15 கெம்பிளாஸ்டு-சென்னை 40,000 6 கோடி வில்ஸ், ரிபோக் of (aug-26) 40 சன் கிரேஷ்-மும்பை 64,000 32 கோடி வில்ஸ், ரிபோக், டி.வி
கண் என்று ஈரெழுத்தில் இன்றுக்கு இன்றை கன செய்தியுண்டாம் Հասահ5նu5 கண்ணி என்று மூவெழுத்தில் Ruauté கதிகலங்கவைக்கும் தோன்றின் எழுத்தென்னமாறின் წრფერტ5 ტ/მყში இயல்பான மாற்றம் கண்ணுக்கு வழியேன் வேரூன்றி இருக்க 1590 Golar இன்னும வழியில்லை பென்னுக்கு "மையேன் இருயிர் இருயிரை کرنے பேதுமை கொண்ட நேசிக்கும் வேளை ժմ Աp670մ: பார்வைகள் பலவிதம் பேதலித்துப் பேதலித்துப் U5/65 L Dod (51) பிதற்றுகின்றது இதுவல்லோ சமூகம் Zooto104/07/0 இதுவா நம் சமூகம் உருவமற்ற உணர்ச்சியும் UITG5505 JUTTA Børglu UlcÄTGOTI பதில் சொல்ல வேண்டும். இத்தணம் தேவையா?
சராயாழ்ப்பாணம்
(கார்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருக#ரிடத்துமுன்னரை)
Gluust: |பெயர்
Gulug, 22 6նա9յl: 21
முகவரி 1, கோன்வெவ முகவரி 1761
வீதி, கஹப்பஹ்திகிலிய பொழுது போக்கு
திருமலை,
ஞாயிறு பெரியோர் உதவி மனக்குறை நீங்கும் பகல் 1 மணி ஞாயிறு முயற்சி பலிதம் காரியானுகூலம் (PU 10 திங்கள் தொழில் உயர்ச்சி, பணவரவு பிய 2 மணி திங்கள் இனசன உதவி தொழில் சிறப்பு LSL 2 செவ்வாய் இனசன நன்மை பலவிதபேறு முய 10 மணி செவ்வாய் பெரியோர் சகவாசம் காரியானுகூலம் பகல் 1 புதன் பெரியோர் சுகம் கெளரவம் பிப 4 மணி புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை S.L. 1 வியாழன் பயனுள்ள செயல் மனமகிழ்ச்சி பகல் 12 மணி வியாழன் வீண் முயற்சி செலவு மிகுதி 12 வெள்ளி வீண்குறைகேட்டல் மனக்கலக்கம் முய 10 மணி வெள்ளி தொழில் கஷ்டம் மனக்கவலை LIJKG) II னி அந்நியர் உதவி தொழில் சிறப்பு பிப 1 மணி சனி பொருள் சேதம் உறவினர் கலகம் LJJ) 12
அதிஷ்டநாள்- வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
g Tileséit LőUői
சஞ்சாரம்
ரியன் செவ்வாய் வெள்ளி தள் ராகு. 59,
un pasóir
இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார் ★
3) ОТИ. சுப நேரம் சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு பிரயாண மிகுதி செலவதிகம் பகல் 1 மணி ஞாயிறு பெரியோர் உதவி உயர்ந்த நிலை LJ KAJ II lice திங்கள் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி முய 10 மணி திங்கள் வெளியிடப் பயணம் காரியானுகூலம் முய 10 மணி செவ்வாய் தொழில் உயர்ச்சி உயர்ந்த நிலை பிய 1 மணி செவ்வாய் மனக்குறை நீங்கும் பணவரவு LVL 2 La தன் பணவரவு காரியானுகூலம் பிப 4 மணி புதன் தொழில் சிறப்பு அந்நியர் உதவி LLI, Dς வியாழன் தொழில் சிறப்பு இனசன நன்மை பகல் 12 மணி வியாழன் பயனுள்ள செயல் கெளரவ மிகுதி முய 10 மணி வள்ளி பெரியோர் உதவி மனக்குறை நீங்கும் பிய 2 மணி வெள்ளி தொழில் உயர்ச்சி இனசன நன்மை LJлај II на னி அந்நியர் சசுவாசம், பணச்செலவு முய 10 மணி சனி முயற்சி பலிதம் வீண்குறை கேட்டல் முய 10 மணி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
ITLDGui DJIJF
Jiji, J, J,
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு வீண் முயற்சி காரியத் தடை ü山,1 திங்கள் தொழில் உயர்ச்சி, பணச் செலவு L, I செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை முய 10 புதன் மனக்குறை நீங்கும் காரியானுகூலம் шаја) || வியாழன் தொழில் சிறப்பு பண வரவு வெள்ளி. இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி பிய சனி தொழில் மந்தம், கடன்படல் LJA, ii) lil
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்" "if".
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்)
ஞாயிறு சுபகாரிய மகிழ்ச்சி பெரியோர் உதவி பகல் 1 திங்கள் தொழில் உயர்ச்சி கெளரவமிகுதி St. 2 செவ்வாய் இனசன நன்மை, பெரியோர் சுகம் (փա, 10
புதன் பயனுள்ள செயல் பண வரவு (փL, 9 வியாழன் தொழில் மந்தம் செலவு மிகுதி LJ JJ GL) lil வெள்ளி வீண் முயற்சி பிரயாணமிகுதி L.L., 2 சனி அந்நியர் உதவி கெளரவமிகுதி шJa) 19
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
(12-18,1998
எம். மசாஜிதீன், Ga. வசந்தமலர்,
லோவர் வீதி, உவர்மலை
பொழுது போக்கு RAI APGOOIDUTTGATGANGAN, ரி.வி. பத்திரிகை
SS
(மிருகச்ரிடத்துப்பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்
da DGS Leaf Liga L.Daff LDGN Dς.
LDaaf LDIG Limf LDK DGS LIGA
LDG |Dags |D%f Laf |Dags |Daf L%f

Page 13
-
சின்னஞ்சிறு குழந்தைகள் நடக்க ஆரம்பித்ததும் சுதந்திர மாக ஓடி ஆடித்திரியவே விரும் புகின்றனர். அவர்களுடைய தன்னிச்சையான நடமாட்டங் களைக் கட்டுப்படுத்தவோ மட் டுப்படுத்தவோ முற்படுவோமா னால் அக்குழந்தை அவற்றை மீறிப் பாய்ந்து ஓடவே துடிக்கும் சிறு பராயத்திலேயே அவர்கள் சுதந்திர நாட்டம் கொண்டவர்களாகவே விளங்குவர்.
கால்போன போக்கில் ஓடிப்போகும் குழந்தையை அப்படியே விட்டுவிட முடியுமா? எங்காவது போய் முட்டிமோதிக் கையைக் காலை உடைத்துக் கொண்டால் என்ன செய்வது?
குழந்தைகளின் சுதந்திர உணர்வை அடக்க நினைப்பது அக்குழந்தையின் உள வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்று குழந்தை களின் மனோநிலைகளை ஆராய்ந்துவரும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதேவேளை ஓரளவு கட்டுப்பாடும், அவசியம்தான் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நகர்ப்புறங்களில், சிறு சிறு குடியிருப்புக் களில் வசிப்பவர்களின் குழந்தைகள் நட மாடித் திரிவதற்கு ஏற்ற இடவசதி இருப்ப தில்லை. விசாலமான வீடு வளவுகள் உள்ள வர்களுக்கு குழந்தைகள் ஓடி ஆடித்திரிவதற்கு ஏற்ற இடவசதி உண்டு. கிராமப்புறங்களிலும் பெரிய வளவுகள் இருப்பதனால் பிரச்சனை இல்லை.
குறிப்பாக பல குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழும் குடியிருப்புக்களில் ஓடி
SSSSSS SSS SSS S SS
காலத்துக்குக் காலம் உடையலங்காரப் பாணிகள் மாறிக் கொண்டே வருகின்றன. பாட்டிமார் காலத்தில் அதிக நீளமுள்ள-6 யார்களுக்கு மேற்பட்ட புடவையை அழகாகக் கொய்தகம் வைத்து உடுத்துவார்கள் வீட்டி லும் புடவைதான் கட்டுவார்கள்
திருமண வீடு மற்றும் மகிழ்ச்சிகரமான வைபவங்களுக்கு மட்டும் பட்டுப் புடவை கட்டுவார்கள். கோயில்களுக்குச் செல்லும் போது அதிக ஆடம்பரமில்லாத நடுத்தர மான புடவையைத் தேர்ந்தெடுப்பார்கள் வீட்டில் சாதாரணமாகப் பருத்திப் புடவை களே உடுத்துவார்கள்.
இக் காலத்தில் புடவைகள் பெரும்பாலும் ஒதுக்கப்பட்டுவிட்டன. சல்வார் கமிஸ், பஞ்சாபி, சுடிதார் போன்ற வட இந்திய உடைகள்தான் எங்கும் பயன்படுத்தப்படு கின்றன. தென் இந்தியாவிலும் சரி நம் நாட்டிலும் சரி, புடவைகள் பிடித்திருந்த இடத்தை வட இந்தியப் பாணி உடைகள் ஆக்கிரமித்துக் கொண்டன.
சுடிதார், சல்வார் கமிஸ் போன்ற உடைகள் மலிந்து விட்டமையினால் இன்று பெண்கள் அவற்றையே விரும்பி அணிய ஆரம்பித்துவிட்டனர்.
வட இந்திய உடைகள் நம்மவர்கள் எல் லோருக்குமே அழகு தருகின்றனவா? அது தானில்லை.
மிகவும் மெல்லிய-குச்சிபோன்றவர் களுக்கு பெரும்பாலும் இவை பொருந்தாது. அதேபோல் அதிக தடிப்பமான பெண் களுக்கும் பொருந்தாமல் அவலட்சண மாகவே இருக்கும். நடுத்தர உயரமும்-பரு மனும் உடையவர்களுக்குத்தான் இவ்வுடை கள் கச்சிதமாக இருக்கும்.
சிவப்பும் அதிக கருமையும்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
)
Dapati * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுடிே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
తిర్తిజశిఖ్రా.
ஆடித்திரியும் குழந்தைகளால் பெற்றார்களுக்கிடையில் பிரச் சனைகள் எழுகின்றன. இத் தகைய சிக்கல்கள் எழும்போது விரக்தியடையும் தாய்மார் குழந் தைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கு-அடியும் உதையும் கொடுப்பதையே நாம் அவதானிக்க முடிகிறது. வளரும் குழந்தைகளின் சுதந்திர உணர் வுக்கு இடமளிக்க விரும்பும் பெற்றார் சில வழி முறைகளைப் பின்பற்றலாம்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிறிசுகளை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள பூங்காவிற்கோ அல்லது திறந்த வெளிக்கோ போய், அவர்கள் ஓடி ஆடி விளையாட வாய்ப்பளிக்க வேண்டும் ஒவ் வொரு நாளும் இது சாத்தியப்படாவிட்டால், வாரத்தில் ஓரிரு முறையாவது இதனைச் Gay Liu Guillo.
அயல் வீடுகளிலுள்ள உங்கள் பிள்ளையின் பராயத்திலோ சற்று முன்னர்-பின்னர் கூடிய வயதிலுள்ள பிள்ளைகளை ஒன்று சேர்த்து வைத்து விளையாட்டுப் பொருட்களை வைத் துக்கொண்டு விளையாட வைக்கலாம்.
இவை இரண்டும் சாத்தியப்படாவிட் டால், தாயோ, தகப்பனோ குறுகிய உங்கள் இல்லத்துள் உங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து நீங்களும் விளையாட வேண்டியதுதான்!
ஆனால், பிள்ளைகள் தொந்தரவு செய் கிறார்களே என்று அவர்களைத் திட்டித் தீர்க்கவோ, தண்டிக்கவோ முற்பட்டு விடா தீர்கள்
இல்லாமல், பொது நிறமுடைய பெண்கள்
எந்த வர்ண உடையிலும் எடுப்பாகக் காட்சி
தருவர் ஓரளவு தடித்த உடலுடைய பெண் கள் கடும் வர்ண உடைகளைத் தவிர்த்து
Gllp6örgoldlist6ðI guff300I D_GML3606MÚ LIII6ör
படுத்தலாம்.
புதிதாக ஒரு பாணி உடை கடைகளுக்கு வந்துவிட்டது எல்லாப் பெண்களும்
அவற்றை வாங்கி அணிகிறார்கள்' என்று விளம்பரத்தைக் கண்டு விரைந்தோடி நமது உடலுக்கும் மேனி ಇಂದ್ಲ" பொருத்த மில்லாத உடைகளை வாங்கிப் பணத்தை வீணடிக்காதீர்கள் உடைகளை கடைகளில் வாங்கச் செல்லும்போது உங்களுடைய உண்மையான சினேகிதியை உடன் அழைத் துச் செல்லுங்கள். அவர் உங்களைப் பற்றிய உண்மையான விமர்சனம் செய்யக் கூடிய வராக இருந்தால் மட்டுமே நீங்கள் தெரிவு செய்யும் உடை உங்களுக்குப் பொருந்துமா
பொருந்தாதா என்பதை உள்ளபடி எடுத்
சாள்ஸ்சின் தந்ை கோமகனுக்கு டயான
அடுத்து ಛೀ
சட்டத்தரணியின் 9 LUFTGOTT கடிதம் எழு
Llyfr ಛೀಂ (SOLDUSS160TT.
அதனையடுத்து ட மனைக்குள் முடக்கி ை கள் தீட்டப்பட்டன.
அரண்மனைக்குள் கிப்பழகுபவர்களை கண் கள் சிலரை உளவாளிக டயானாவின் தொ (SLGÜULLGOT.
凯° பாதுகாப்பு
LUIT FG}. DITIGIT (SLD, அந்த அணியிடம் டய கும் பணியும் ஒப்படைக் அந்த அணிக்குள் டய வர்களும் இருந்தனர்.அ
g வி
தகவல்கொடுத்துவிட்ட
வின் அழகுக்கு ரசிகர்க
டயானா விழித்துக்ெ கண்காணிக்கும் அரச
தண்ணிகாட்ட முடிவு ெ கிழித்துகுப்பைத்துெ தனது கடிதங்களைக்சு எரித்து அழித்தார்,
டய்ானாவின் இச் மூலம் மகாராணியின் க அந்தக் கடிதங்களில் இருந்திருக்கும் என்று குடைந்து கொண்டிருந் உண்மையில் அவை
கடிதங்கள். அரசகுடும்ப ஆழ்த்த டயானா காட் கடித எரிப்பு
திடீரென்று காரில் பு LUT60TT. 9IU 9 UTSJS,
凯 நிழல்போல தொடரும்
சிறிது தூரம் மெதுவ
g டயானர் திடீரென்றுே கீறுவார்.
பின்தொடர முடியா
ETLU (UJI, குள் காரைச் செருகி க தன்னை ஒன்றுமா நினைத்துசதிசெய்பவர் வேண்டும் என்பதுதான் 6T600T600TL).
"நான் பிடிவாதக்காரி காரங்களில் நான் மூக்சை
அதிக துரைப்பார்! SS S S S S SS SS S S S S S S S S S S SS SLSS SLSS SS SS SSL SS SL S S S LSSS
Erel DlbUD
விவகாரங்களில் ஏன்மூக் நான் யார் என்று கான சீற்றத்துடன் சிநேகிதிக இன்னொன்றையும் கூறினாராம் á
"நானாக விவாகர தங்கள் (GBLUTGS), Gg, மறுக்கிறார்கள் இனிே வைக்கிறேன் பாருங்கள் தங்கள் கண்காணி | LIII வெளித்தெ கொண்டு வருவது அர பெரும் தலைவலியாகிய அரண்மனைக்குள் தொலைபேசியை ஒட்டு மண்டை : சங்கேத வார்த்தை
Eshgi EUIIJú
Ligenst
அனுப்பலாம். YAS S uS u SuS A AS AA SS SuSS SuSS iSSAS S SLLLS GIJib gul, LIGé Bafana) (EA) Gluufr: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
命: அதிஷ்டசாலியாக முகவரி, தெரிவு செய்யப் S S S S படுகிறவர்கள் 岛"卧 தொழில்: S S S jഞ8 LL 3606 60)& OluITULuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர plani Go-Buffalo-Guard LIGOL) சுரிக்க உதவும்.
* Grúuma arguanas Garmingu so sisal: 18-07-1998
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
sa si Gium gli ul { Elnirii Iai
[3è 49B.
Lupfers 6 Luci)Op 6 urtesaße Duu சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யாரு இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக் பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்
ஜூலை 12-18, 1998
OIITUID
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தயான எடின்பரோ
எழுதிய கடிதத்தை
2-AFTUT60Igl.
லோசனைப்படிதான் யுள்ளார் என்பதை
LUT6OTT.
அந்த அர்த்தம் அறிய
முடியாமலதான ஒடடுககேLடவTகளுககு
மண்டை காய்ந்தது.
"இளவரசி சங்கேத வார்த்தைகளைப்
காபமடைந்தனர்.அரச
LIT6ðist Gð6) g|J6öl வத்திருக்கும் திட்டங்
யானாவுடன் நெருங் g,T6Nofij, g, LUGOofuLUTGITT ளாக மாற்றினர்.
லைபேசிகள் ஒட்டுக்
அணி என்பது அரச துகாப்பளிப்பதற்கான
T6OTIT6O)GQJg,6öoTg,IT6OoMg, கப்பட்டது. ானாவுக்கு ஆதரவான QIT956TLUT60TTG) 1955 னர்.அவர்கள் டயானா gir. காண்டார்.தன்னைக் குடும்பத்தினருக்கு சய்தார். ாட்டியில் போட்டிருந்த ட மறுபடி பொறுக்கி
g-Li GTGITGifg.cit ாதுக்குப்போனது.
அப்படி என்னதான் காராணிமூளையைக்
தார்.
எல்லாம் சாதாரண
த்தினரை குழப்பத்தில் டிய வேடிக்கைதான்
றப்பட்டுச் செல்லுவார் ாப்பு அணியின் கார்
ாக காரை செலுத்தும் வகத்தை அதிகமாக்கி
ல் வாகன நெரிசலுக் லந்துவிடுவார்.
யாத பெண்போல களை ஆட்டிப்படைக்க டயானாவின் ஒரே
அரச குடும்ப விவ நுளைப்பதில்லை.என் கைநூளைக்கிறார்கள்
பிக்கிறேன்" என்று ரிடம் கூறினாராம்.
தன் சிநேகிதிகளிடம்
த்துக்கு கேட்டேன். ளரவத்திற்காக தர மல் அவர்களாகத் தர iப்புக்களையும் மீறி ாடர்புகளை மேற் ச குடும்பத்தினருக்கு ட்யானாவுக்கு வந்த க் கேட்டவர்களுக்கு
odrů பயன்படுத்தி
பயன்படுத்துகிறார். ஒட்டுக் கேட்கப் படும் தகவல் அவருக்கு எட்டி விட்டது" என்று மகாராணிக்கு கூறப்பட்டது.
எங்கும் டயானாவுக்கு தகவல்தர ஆட்கள் இருக்கிறார்கள் என்பது மகாராணிக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. * | "LUT6ðist (a)gúULL Glu6öl ணல்ல, அப்பாவிபோல வெளிக்கு தோற்றமளித்தாலும் விஷயக்காரி" என்பதை மகாராணி உள்ளூர ஒப்புக்கொண்டார்.
மீண்டும் கில்பி இக் கட்டத்தில் மறுபடி ஜேம்ஸ் கில்பியுடன் டயானாவுக்கு நட்பு ஏற்பட்டது.
ஜேம்ஸ் ஹெவிட்டுடன் டயானா காதல் வசப்பட்டு இருந்தபோது ஜேம்ஸ் கில்பி ஒரு தடவை தொடர்பு கொண்டிருந்தார்.
"ஹெவிட்டை நம்பவேண்டாம் காரியம் முடிந்ததும் கழன்று கொள்ளும் ஆசாமி ஆபத்தானவனும்கூட" என்று எச்சரித்திருந்
TTT. 岛 பொறாமை காரணமாகக் கூறுகிறார் என்று நினைத்து கில்பியின் எச்சரிக்கையை டயானா பொருட்படுத்தவில்லை.
ஜேம்ஸ் ஹெவிட்
隱
சாள்ஸின் நண்பர்களுக்கும் இந்த விடயம் இரவோடு இரவாகத் தெரியவந்தது.
டயானாவின் பெயரைக் தக்க சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துவிட்டது என்று அவர்கள் புள்காங்கிதமடைந்தனர்.
இலண்டனில் உள்ள முக்கிய பத்திரிகை களுக்கு இரகசியமாக தகவல் பறந்தது.
மறுநாள் காலையில் பத்திரிகை யாளர்களும், புகைப்படப் பிடிப்பாளர்களும் குறிப்பிட்ட இடத்தை சுற்றி சந்தேகம் வராத வகையில் நடமாடத் தொடங்கினர்.
அவர்கள் எதிர்பாராத மாற்றம் ஒன்றை டயானா செய்திருந்தார்.
போனில் கில்பியின் குரலைக் கேட்டதும் டயானா உணர்ச்சிவசப்பட்டுபேசிமுடித்துவிட் LITT.
பின்னர்தான் தானும் கில்பியும் பேசிக் கொண்டதெல்லாம் ஒட்டுக் கேட்கப்பட்டு இருக்கலாம் என்பது நினைவுக்கு வந்தது.
மறுநாள் காலையில் தன் காரில் புறப்பட்ட டயானா நேராக தன் சிநேகிதி வீட்டுக்குப் போனார். அங்கிருந்தபடி கில்பிக்குப் போன் செய்தார்.
டயானாவின் சிநேகிதி வீட்டுச் சாவியை டயானாவிடம் கொடுத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார்.
அங்கேயே டயானாவும் கில்பியும் நீண்ட நேரம் இருந்தனர்.கில்பியைக் கண்டதும் கட்டி யணைத்துக்கொண்டுடயானா அழுதுதிர்த்து gil LIII.
டயானாவும் கில்பியும் சந்திக்கப்போவதாக கூறப்பட்ட இடத்தில் காத்திருந்த படப்பிடிப் பாளர்களும் செய்தியாளர்களும் களைத்துப் போனார்கள் ஏமாற்றமடைந்தனர்.
சாள்ஸின் நண்பர்கள் வட்டாரமும் தங்கள் திட்டம் தோல்வியில் முடிந்ததை எண்ணி கவலையடைந்தனர்.
டயானா அதிபுத்திசாலிப் பெண் என்பதை சாள்ஸின் நண்பர்கள் வட்டாரமும் ஒப்புக் கொண்டது.
இளவரசர் சாள்ஸின் அந்தரங்கச் செய லாளர் ரிச்சாட் அயிலாட் சாள்ஸின் நண்பர் களை அழைத்து மாநாடு ஒன்று நடத்தினார். எப்படியாவது இளவரசர் சர்ள்ஸின் கெளர வத்தை உயர்த்த வேண்டும் அதற்கு அனை
வரும்பாடுபடவேண்டும் என்றுமுடிவு எடுக்கப் பட்டது.
முதற்கட்டமாகபத்திரிகையாளர்கள் சிலரை
வளைத்துக் கொண்டனர்.
மது மாது என்பவற்றுக்கு மயங்கக் கூடிய Gurig,60 611 g: GouLDITig, Gong, g, (gysir (3UTILL (6)g. GlJ.T6ooTLGOTT.
நட்சத்திர ஹொட்டல்களில் பத்திரிகை யாளர்கள் மாநாடு நடத்தினர் அழகான பெண்களும் கலந்து கொண்டனர். மது வகைகள் தாராளமாகப் புழங்கின.
துரோகம் செய்த பின் னர்தான் கில்பியின் எச்சரிக்கை பொறாமை LLUIT 6), Gg, T6) GAOLÚ ULL தல்ல அக்கறையால் சொல்லப்பட்டது என்ற உண்மை தெரிந்தது.
வேறு பெயரில்தான் கில்பி அரண்மனையில் இருந்த டயானாவுடன் போனில் தொடர்பு Clg, T6ooTLITst.
இக்கட்டான நிலை யில் இருந்த டயானா வுக்கு பரிச்சயமான கில்பியின் குரல் ஆறுத லாக இருந்தது.
உடைந்து அழுதுவிட்டார். மறுமுனையில் இருந்த கில்பி ஆறுதலான வார்த்தைகளைக் கூறினார்.
ஒட்டுக்கேட்கப்படுகிறது என்பதையும் மறக் குமளவுக்கு உணர்ச்சிவசப்பட்ட டயானா கில்பி என்ற பெயரையும் உச்சரித்து தன் ஆதங்கத்தை அழுதழுது கூறினார்
மறுநாள் சந்திப்பதற்கான இடத்தையும் இருவரும் முடிவு செய்து கொண்டனர்.
இத் தகவலை ஒட்டுக் கேட்டவர்கள் மகா ராணியின் கவனத்திற்குகொண்டுசென்றனர்.
டயானா மனநோயாளி என்றும் இளவரசர் சாள்ஸ் உத்தமர் என்றும் மக்களை நம்பிவைப்ப தற்கான ஏற்பாடுகள் நடந்தன.
தனது பிள்ளைகள்மீது டயானா செலுத்தும் அன்பும் பிரிட்டிஷ் மக்களைக் கவர்ந்திருந்தது. அன்புள்ள அம்மாவாக டயானா இருக் கிறார் என்பது அரச குடும்ப வழக்கத்திற்கு மாறானது.
அன்புள்ள அப்பாஎன்று சாள்ஸ்போற்றப்படத் தக்கவிதமாகவும், டயானாவை ஓரம் கட்டும் விதமாகவும் சாள்ஸின் நண்பர்கள்ால் திட்டங் கள் தீட்டப்பட்டன. (அடுத்த GJIT (pi) வரும்)
SS SSL SSS SSSL SSL SS SS SS SS SS
E.
LLIITILILGEPEGI? / GhINTEFøáláš (ej 694 planĝLib! * Bäänen ufehluouisi aumard R. 3i(36WDITJF6OTT, கிரீன் லேண்ட்ரைவ், பதுளை
முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
TLD, நக்கு?
குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
இ முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை
பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது. |鸞 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
ಹಾಗಾಗಿ
ultită III
ல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
* தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கடப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
N. அனுப்புங்கள்
S SS SS SS SS SS SS SS SS SS الرب

Page 14
së SELAI IŠ ASUTUGOLGI-AJA
தொல்லைகள் கவலைகள் சாவுகளாம்; இச்சையுற் றிவரடைந்தார்-எங்கள்
இன்னமு தைக்கவர்ந் தேகிடவே
கப்பிரமணிய பாரதியார்
UITUUIT spJöffing||5005)|
கிராமத்தில் சோமு, ராமு Q என்ற இரண்டு நண்பர்கள் அருகருகே உள்ள வீடுகளில் வசித்து வந்தார்கள் ஏழ்மை நிலையில் இருந்த இருவரும் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார்கள்
ஒருநாள் சோமு பக்கத்து ஊருக்குச்
சென்றுவிட, ராமு ஒரு பழைய வீட்டை இடிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான் வீட்டை இடித்துக் கொண்டிருக்கும் போது தீப்பெட்டி போன்ற சிறிய தகரப் பெட்டி ஒன்று வந்தது. அதை எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டிருந்த ராமு, வேலை முடிந்ததும் அதை வீட்டிற்குக் கொண்டு சென்றான்.
வீட்டிற்குக் கொண்டு சென்று தகரப் பெட்டியைத் திறந்தான் ராமு, வேலை செய்துவிட்டு வந்ததனால் மிகவும் பசி யோடு இருந்தான். அந்தப் பெட்டியைத் திறந்ததும், பலவகையான தின்பண்டங்கள் அவன்முன் வந்து கொண்டிருந்தன. உடனே பெட்டியை முட தின்பண்டங்கள் வருவது நின்று விட்டது.
இது சாதாரண பெட்டி அல்ல. நினைத்ததை வரவழைக்கும் அதிசயப் பெட்டி' என்று அப்போதுதான் ராமு வுக்குப் புரிந்தது. தன் முன்னால் இருந்த தின்பண்டங்களை எல்லாம் சாப்பிட்டு விட்டுத் தூங்கினான் ராமு.
மறுநாள் பக்கத்து ஊரிலிருந்து திரும்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
雞
!რu) / ზა W
>'% ;(2ser اگست
பிய சோமு, ராமுவின் வீட்டுக்கு வந்தான் அங்கே ராமு விதவிதமான பலகாரங்களைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான். சோமுவைக் கண்டதும் ராமு, அவனையும் சாப்பிட அழைத்தான்.
சோமுவை உட்காரச் சொல்லிவிட்டு,
வீட்டின் உள்ளே சென்று தகரப் பெட்டியைத் திறந்து விதவிதமான உணவுப் பொருட்களை வரவழைத்தான். ராமு இப்படிச் செய்வதை கதவிடுக்கின் வழியாகப் பார்த்தான் சோமு.
ராமு உணவுப் பொருட்களுடன் வர
சோமு நல்ல பிள்ளையாக வந்து உட்கார்ந்து கொண்டான் இருவரும் உணவு உண்ட பின்னர், தத்தமது வேலைகளுக்குப் புறப் LILLGTII.
ராமு அதிசயப் பெட்டியை வீட்டின்
உள்ளே வைத்துவிட்டு வெளியே சென்றான். இதைக் கவனித்த சோமு, ராமுவின் வீட்டிற் குள் புகுந்து அந்த அதிசயப் பெட்டியை
2*
N
* =
எடுத்துக்கொண்டு அ ஊருக்கு ஓடினான்.
அடுத்த ஊருக்கு றால் ஆற்றைக் கடந்: வேண்டும். எனவே ஆ படகொன்றைத் திரு. ஊருக்குப் பயணமா? நீண்டதூரம் பட சோமுவுக்குப் பசிெ மிருந்த அதிசயப் ே தின்பண்டங்களை வ பண்டங்கள் படகு மு கொண்டிருந்தன.
சோமு, "போது நிறுத்து" என்று ெ வந்து கொண்டிருந்த அதிசயப் பெட்டி தின்பண்டங்கள் வரு சோமுவுக்குத் தெரிய வதும் தின்பண்டங்கள் முழ்கியது சோமுவும் தான
Վ. 6) aւ գոհմիal)
ட்ரைஸ் ஸர்ப்ரே யரின் முளையில் உ வண்டி ஒருமுறை இவ வட்ட வடிவ நாணயம் கீழே விழுந்து உரு டோடியது உருை டோடிய நாணயம் கீே சரிந்து விழாமல் நேே ஓடியதைக் கண் ட்ரைஸ் ஸர்ப்ரோ வட்ட வடிவ மரச்ச கரம் ஒன்றை அமைத் அதில் அமர்வதற் இடம் இல்லாததா இரண்டு சக்கரங்கை அமைத்து சிறு இை } ഞ இணைத்து அந்த அமர்ந்து கொண்டு
Cឲ្យជាពិជ្ជា
நமது உடலில் களையும் வெட்டின
தினமுரசு
மேலே உள்ள படத்திற்கு Iñadió தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 18.07.1998 eTT CCCC ST S TS S S S M S 00J0
surr (Trapa) sir
த.பெ இல1772 கொழும்பு .
ஆனால் ஏனைய பாக
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 251
Lu ríflegrijs Geg5 rifluLoorit.
பாத்திமா நிஷ்மா நஜிம், ஒக்ஸ்போட் சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
வலி ஏற்படும். இது ஏன் தெரியுமா?
கொழும்பு வீதி, பாலாவி.
க/மு பாண்டிருப்பு மகா வித், பாண்டிருப்பு-0.
பாராட்டுக்குரியவர்கள்: இதற்குக் காரண சி. பாரத் திரேக்கா தில்லைநாதன், புகையிரத வீதி, கொட்டகலை, சைவ பிரகாச மகளிர் கல்லூரி, வவுனியா, TT:
எச். ரஜாப்தீன், பாலசூரியம் சத்தியவாணி, ஆபிரிக்காவில்
கால்கள் கொண்ட கறு
பி. தினேஸ்குமார், று கிளைஸ்டல் த.வி. அக்கரபத்தனை
நிரோசினி குசலராஜா, நுவ/ஹைலண்ஸ் மத்திய கல்லூரி, அட்டன்,
பெயர்தான் செயலாள
BR) இதன் தலையி பேனா போல் அை
6TLD. Luft 6 MOT 6ÖT, பது அல்-இர்ஷாத் மகா வித்தியாலயம், ஹாலி-எல.
இசாந்தினி செல்வசுந்தரம், கேம்ரிஜ் சர்வதேச பாடசாலை, மாத்தளை
ஹேதுர்ஷி சந்திரகுமார், பிரவுன்சிக், மஸ்கெலியா
செல்வி செ. சுபதர்ஷனி,
செயலாளர் பறவை என்
இவற்றின் உணவு எலிகளும்தான் பயிர் எலிகளையும் கொடிய
பரி சாந்த கிளேயர் மகளிர் ம.வித்.வெள்ளவத்தை
அழிப்பதால் இப்பறை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிசய
ஜியோமெட்ரிட் புழு
இப்புழு தன் உடல் மீது பூ மொட்டுக்களைச் செருகிக் கொண்டு சிறிய பூமரம் போல தோன்றி, தனது எதிரிகளை
O D - E20I692-6:06)DR
リ S.
NANN
S SS SS SSLSLSS
கேப்பூர் தென்னமெரிக்காவில் உள்ள இந்த ஆந்தை உலகில் உள்ள ஆந்தைகளிலேயே மிகச் சிறியது. ஆனால் எல்லாப் பறவைகளுக்கும் ஆணை பிறப்பிக்கககூடிய
ஏமாற்றுகிறது.
குரல்வளம் கொண்டது.
SLLS
ஸால் வெரனஸ்: |0-1 aWas) | Gajajagágú ugans indisci
முளைத்திருக்கின்றன.
அணிலைப் போலத் தோற்றமளிக் கும் இந்த விலங்கு முயல் இனத்தைச்
சேர்ந்தது. இது மரணக்கோப்பை எனப் uGb 醬 என்ற நஞ்சு மிகுந்த
LLLLLL LLLL L MMCMLL LLLL LEL L S S L Tt 0L LLLLL
R
ந்த ஊரைவிட்டு வேறு
போக வேண்டுமென் படகில்தான் போக ற்றங்கரையில் இருந்த
ம் ஆனால் இதற்கு ""صے AUGUSED QUADA L-Ingill
டிக்கொண்டு அடுத்த ான் சோமு.
கில் பயணம் செய்த யடுக்கவே, தன்னிட
தலைநகர்- பாங்குய் பரப்பு 6,22984 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை 33 இலட்சம் மொழி ஃபிரெஞ்ச் சாங்கோ
பட்டியைத் திறந்து எழுத்திவு : ரவழைத்தான் தின் சமயம் கிறிஸ்தவம், பழங்குடி நம்பிக்கைக்கள் ழவதும் வந்து குவிந்து நாணயம்- ஃபிராங்க்
தனிநபர் வருமானம் 440 டொலர் ம் நிறுத்து போதும்
அமைவிடம்: சால்லியும் இன்னும் ன தின்பண்டங்கள்
வடக்கில் சாட்டும் கிழக்கில் சூடானும்: தெற்கில் சாயிர் மற்றும் காங்கோவும் மேற்கில்
-யை முடினால்தான்
வது நிற்கும் என்பது ளன.
கமரூனும் இதன் எல்லைகளாக அமைந்துள்
வில்லை, படகு முழு alJOUNOI: நிரம்பி படகு ஆற்றில் 1960ல் ஃபிரான்ஸிடமிருந்து சுதந்திர ஆற்றில் முழ்கி இறந் மடைந்தது. ஆபிரிக்க நாடுகளில் முதல் பெண் பிரதமரான எலிசபெத் டொமிடின்
6Gīg (Gogajag)
ான் என்ற ஜெர்மனி உந்தி ஒட்டினார். இதுதான் உலகில் ŞLLÜ தித்ததே துவிச்சக்கர பட்ட முதலாவது துவிச்சக்கரவண்டி
கையில் வைத்திருந்த இதன் பின் 1839ல் துவிச்சக்கர கையிலிருந்து நழுவி வண்டியில் பெடல் பிரேக், ஹாண்டில் பார் போன்றவற்றைப் பொருத்தி ஓரளவு இலகுவாக ஒட்டும் வகையில் வடிவமைத் தார் கிரிக்பெட்ரிக் மக்மில்லன் என்ற அமெரிக்கர்
இதற்குப் பின் 1889ல் ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜோன் டன்லப் என்ப வர் பல் சக்கரம் செயின் சீட் போன்றவற்றுடன் துவிச் சக்கரவண்டியை அமைத்துக் கொடுத்தார். இதுதான் பல் வேறு வடிவங்களுடனான று இடைவெளியில் மாற்றங்களுடன் இப்போது நீங்கள் ஒட்டும் ால்களால் தரையை துவிச்சக்கர வண்டியாக உருவெடுத்துள்ளது. S S SS S SS S SS S S S S S S S S SS SS SS
களும் இறந்த செல்களினால் ஆனவை.
fluyor? இதனால் இவைகளுக்கு உணர்வுத்திறன்
கிடையாது. முடிகளையும், நகங் நமது தோலின் அடிப்புறத்தில் முடிகள்
வளரும் சிறு சிறு குழிகள் போன்ற அமைப்புக் கள் உள்ளன. இதற்கு ரோமக்கால்கள் என்று பெயர் இங்கிருந்து வளரும் ரோமம் தோலின் மேற்புறம் அடையும்போது அதனடி யிலேயே தோன்றும் பாலிக்கிள் இதை மேலே பிடித்துத்தள்ள நீண்ட நூலிழை முடி தோலின் வெளியே தெரிகிறது. இதில் உணர்திறன் அறியும் நரம்புகளோ, இரத்த நாளங்களோ இல்லாததால் முடிகளை வெட்டும்போது வலிப்பதில்லை.
இதேபோல்தான் நகங்களும் விரல் னையின் அடிப்பாகத்திலிருந்து வளரும், றந்துபோன செல்களினால் ஆனவை இவை இவைகள் வளர்வது போல் தெரியும் ஆனால் உண்மையில் கூடிக்கிள்' என்னும் அடிப்புறப்பகுதியில் புதிய செல்கள் வளர்ந்து இதைத் தள்ளுகின்றன.
ல் வலிப்பதில்லை. ங்களை வெட்டினால்
காணப்படும் நீண்ட ப்புநிறப் பறவையின் 7 upon (SECRETARY உள்ள சிறகுகள் ந்திருப்பதால் இது அழைக்கப்படுகிறது. பாம்புகளும், வயல் ளை நாசம் செய்யும் பாம்புகளையும் இது யை தென்னாபிரிக்க
TULDIGIuori DJIJEr
T
(1975-76) இந்நாட்டின் பிரதமரே, 1976ல் அதிபர் ஜோன் பெடல் பொகாஸா தன்னை நாட்டின் சக்கரவர்த்தியாக அறிவித்தார். 1979ல் ஒரு இராணுவப் புரட்சியினால் பொகாஸா பதவியிறக்கப்பட்டார். 1981ல் மீண்டும் இராணுவக் கலவரம் ஏற்பட்டது. பொருளாதாரம்:
மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். இரத்தினக் கல், கோப்பி, மரப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உலகிலேயே மிகப் பெரிய தீவு
கிறீன்லாந்து தீவு என்பது எல்லாருக்கும் தெரியும். இது கனடா நாட்டிற்கு தென் கிழக்காக அமைந்துள்ளது. தென்கிழக்கில்
அட்லாண்டிக் சமுத்திரமும் மேற்கில் வளைகுடாவும்,டேவிஸ் நீரிணையும், இதன் எல்லைகளாக இருக்கின்றன. இது டென் மார்க் நாட்டிற்குச் சொந்தமான தீவு ஆகும்.
இது 2 ஆயிரத்து 640 கிலோமீட்டர் நீளமும் ஆயிரத்து 280 கிலோமீட்டர் அகலமும் உடையது. இத்தீவின் பெரும் பகுதி பணியால் மூடப்பட்டுள்ளது. கட லோரப்பகுதி பல விரிகுடாக்களாக பிளவுபட்டிருக்கிறது.
துருவக் கரடி, துருவநரி ஆர்க்டிக் முயல், கலைமான் முதலிய விலங்குகள் மட்டுமே உள்ளன. சுரங்கம் வெட்டுதல், திமிங்கில வேட்டை மீன்பிடித்தல், சீல் வேட்டை ஆகியவை முக்கிய தொழில்கள் ஆகும்.
இங்கே எஸ்கிமோக்களும், டேனியர் களும் வாழ்கிறார்கள். ஆயினும் பெரும் பான்மையினர் எஸ்கிமோக்களே. இத் தீவு முழுவதும் 25 ஆயிரம் பேர் களுக்குக் குறைவானவர்களே வாழ்கிறார் ፴6ዘ.
ஆர்க்டிக் சமுத்திரத்தைக் கடக்கும் விமானங்களுக்கு இத்தீவு ஒரு தங்குமிட மாக இருக்கிறது.
SSSSSSSSSSSSSSSS நாட்டவர்கள் தங்கள் வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்க்கிறார்கள்
இப்பறவை நன்கு பறக்கக் கூடியது. இருப்பினும் இவை பறந்து சென்று இரையைப் பிடிப்பதிலும் பார்க்க நடந்து சென்று இரையைப் பிடிக்கவே பெரிதும் விரும்புகின்றன. O
( 12-18,1998

Page 15
விளம்பரம் வந்த மறுநாள் மாலையே கணேஷாக்கு அந்த டெலி ஃபோன் வந்தது. கோர்ட்டிலிருந்து திரும்பி வந்ததும் முகம் கழுவிவிட்டு, காலையில் விட்டு வைத்திருந்த குறுக் கெழுத்துச் சதுரங்களில் ஆழ்ந்திருந்த போது டெலிஃபோன் வந்தது.
வசந்த் இல்லை. கணேஷ் எடுத்தான். "கணேஷ் யாரு?"
“GNOLSjöfnu."
"நீதான் விளம்பரம் கொடுத்ததா? ஆழமான ஆண் குரல், குரலுக்கு நாற்பத் தைந்து வயதிருக்கலாமோ?
"ஆமா, நான்தான்" கைகள் சற்று நடுங்கின
"உனக்கு என்ன தெரியும்?" அதட்டல் "எல்லாமே தெரியும், எல்லாமே சொல்லிட்டா தீபா" சற்று நேரம் GllpGIIøMin.
"என்ன செய்யப் போறே? அலட் fluD.
"அதை நான் ஏன் உன்கிட்ட சொல்ல ம்? எங்கே போயித் தொலைந்தான் 醬 வசந்த்? சம்பாஷணையை இழுக்க வேண்டும். உடனே மற்றொரு டெலி ஃபோனுக்குச் சென்று இந்தம்ஹம், இந்தியாவில் அது அவ்வளவு சீக்கிரத்தில் முடியுமா? டெலிஃபோன் டிபார்ட் மெண்டில் யாராவது அதிகாரிக்கு லெட்டர் எழுதி அனுமதி கேட்டு.
"இத பார் கணேஷ் அந்த பொண் ணுக்கு ஆன கதி உனக்கும் ஆகக்கூடா தில்லை?” மிரட்டல், "ஆகாது."
கணேஷின்
நமது அன்னபூரணிக்கு ஏடனில் என்ன நடந்தது என்று அறிய நீங்கள் ஆவலாக Qgó Abisión siguos tronó a GT முடிகிறது
ஏடனில் ஆறுமாதங்கள் எப்படிப்போனது என்பது இரத்தினசாமிக்கே ஆச்சரியமாக இருக்கிறது!
AETIT
றொபின்சன் அமெரிக்காவுக்குச் சென்று கூடவே தன் மனைவி புளொறினை அழைத்துக் கொண்டு ஏடன் வந்துசேர்ந்து விட்டார்; அவருக்கு இப்போது தனி உற்சாகம்
தம்பிப்பிள்ளைத் தண்டையலும் இலங்கை யில் நீண்ட பொழுதைக் கழித்துவிட்டு ஏடன் வந்து சேர்ந்துவிட்டார் தில்லையம்பலமும், சுப்பிரமணியமும் வந்தார்கள்
இனியென்ன பயணம் தொடரவேண்டியதுதானே! ஏடன் துறைமுகத்திலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் அன்னபூரணி நங்கூரமிட்டி ருந்தாள்!
சாதனை வீரர் இரத்தினசாமியே இனிக் கதையைத் தொடர்கிறார்:
"ஆறுமாதத்தை ஏடனில் எப்படிக் கழித்தோம் எப்படியோ பொழுதைப் போக்
A C60 millo!
நானும், சபாரத்தினமும், சிதம்பரப்பிள்ளை யும் சமைப்போம் கப்பலுக்குள்ளேயே இருக்கும் சிறுபடகை எடுத்து, தண்ணீரில் மிதக்கவிட்டுக் கரைக்குச் செல்வோம்.
இப்படிச் செல்லும்போது, மூவரில் ஒருவர், கப்பலில் இருந்து கொள்வோம்.
சோமாலியர்கள்தான் நாம் சுற்றிச் சென்ற இடங்களில் வாழ்ந்தார்கள். பம்பாய் முதலாளி களும் அங்கு வர்த்தகம் செய்து கொண்டிருந் தார்கள்.
( 12-18,1998
SLOTE 5 GTi O4
"பணம் வேணுமா? வியாபாரம் பேச "?חשמן
"GBLug:Gu)Tol"
"வரியா?"
"வரேன். எங்கே வரணும்?"
மறுபடி மெளனம் கணேஷ் காதில் டெலிஃபோனை அழுத்திக் கொண்டு பின் னணி சப்தங்கள் ஏதாவது கேட்கிறதா என்று கவனித்தான், ம்ஹம் மெளனம்தான்.
டெலிஃபோன் மறுபடி உயிர்பெற்று அந்தக் குரல், "சரி ஏற்பாடு பண்றேன்."
என்றது!
"எப்படி?" என்றான். பதில் இல்லை. தொடர்பு அறுந்து விர்ர்ர் தான் கேட்டது. கணேஷ் சற்று நேரம் அந்த டெலி ஃபோனை வெற்றுப் பார்வை பார்த்தான். திரும்ப வைத்தான். மறுபடி டெலிஃபோன் வருமா? வரவில்லை. வசந்த் வந்தான்.
"சரியான சமயத்தில் எங்கே ஒழிஞ்சேடா P"
"ஏன்? என்ன பாஸ்? "டெலிஃபோன் வந்தது. அந்த ஆள் tLTLL MT L LLL LLLLLLT LL TSSS SSS L LLLL LLLLLLaL TL S
"ஓ கிரேட் என்ன சொன்னான்? "வியாபாரம் பேசறியான்னு கேட்டான். வரச் சொன்னான்."
"GTäIGy?" "அது சொல்லலை சின்னச் சின்ன வாக்கியங்களா ஒருத்தன் பேசினான். குரல் ஒரு மாதிரி இருந்தது. ஒரு கர்ச்சீப் வழியாகப் பேசறான்னு தோணித்து வினோதமான குரல், அவன் பேசினதில் முக்கியமான விஷயம் அவன் என்னை ஒரு தடவை பய முறுத்தினது அந்தப் பொண்ணுக்கு ஆன கதி உனக்கும் ஆகக் கூடாதில்லை என்றது.
பேரீச்சம்பழம் குவித்து வைத்து விற்பார்கள் நிறையளவு வாங்கிச்செல்வோம் வயிறு நிறைய ஆசைதீரச் சாப்பிடுவோம்.
ஆறுமாதங்களல்லவா? வெயிலின் கொடு மைக்குப்பாயும், குந்தானும் மற்றும் உபகரணங்களும் வெடித்து, உடைந்து பழுதடைந்து போகாத
JouéION
வண்ணம் அவற்றைக் கழற்றி வைத்திருந்தோம். டென்ற் கூடாரத்தைக்கப்பலுக்குப்பாதுகாப்பாகப் போட்டிருந்தோம்.
பதினைந்து நாட்களில், பயணத்தைத் தொடர் வதற்கு கப்பலைத் தயாராக்கினோம்.
குந்தானும், பறுவானும் ஏற்றப்பட்டன. அன்னபூரணி ஓடும்போருக்கு ஆயத்தமா KOTIT si
G prSlors of air solution frta, JLair also வந்த என்ஜினியர் குக் தனது ஊருக்குத் திரும்பிப் Cumiu GNÓLITÍN.
தம்பிப்பிள்ளை தண்டையல் தலைமையில் நம்மவர் ஆறுபேர் றொபின்சனும், அவரது மனைவி புளொறினும் எட்டுப்பேருடன் அன்னபூரணி-நீண்ட கால ஓய்வுக்குப்பின் புறப்பட்டாள்.
Gls is Leசிலவாரங்களில் சூடானைச் சென்றடைந் தோம்.
சூடானைப் பற்றிச் சொல்ல வேண்டாமா? சூடான இடம்தான் ஆயினும் ஏடனைவிடச் சூடு சற்றுக் குறைவுதான்
றொட்டியும், பேரீச்சம்பழமும், கொண்டல் கடலையும், வேண்டியளவு கிடைக்கும்.
அராபியர்கள்தான் இங்கு வாழ்கிறார்கள் சூடானில் நாற்பது நாட்களைக் கழித்தோம். அடுத்துசுயெஸ் சுயெஸைப்போய்ச் சேர்வதற்கு
நிச்சயம் அந்த விபத்து தான்!"
"கொஞ்சம் அபாய ருக்கு"
"பயப்படறியா?" "பயம்னு இல்லை. எப்ப சொல்லப் போரே சுக்கிட்டிருக்கேன்!
"பொலிஸுக்கு இ சொல்ல முடியும்?"
"கேஸை அவங்ககி "Go LGUT1D, GTGSTjG) கொஞ்சம் இதை சே லாம்னு தோணுது, நி காம போறபோது சட்டு டெலிஃபோன் செய்து கும் ஒண்ணுமே முக் ஏதோ ஒரு அசரீரி பே ணும் அபாயம் இல்ை "வேற என்ன கே "உனக்கு என்ன ெ எல்லாமே தெரியும், எல்
லிட்டான்னேன். அதுக்
நேரம் மெளனமா இரு
வேணுமான்னான். ே
øMITøðr. GluggUIIlb(36Møl னான். வெட்டிட்டான் "மறுபடி கால் வ "வரணும் , வரவில்லை. ஒரும6 நேரம் காத்திருந்தார்க GLlaf).3 GLUTT Gir GYLD மாகவே இருந்தது. புரி லையே. ஒரு வேளை விதமாகத் தொடர்பு GJITń39;GGITIT GTG&TG&TGGAJNI
"Gulu Taf]]&# L'I Lun அவங்க இன்ன இடத் செய்தி கொடுப்பாங்க ஏன்னா போற இடத்து சொல்லி நம்மை ஃபா ஏற்பாடு செய்துடலாம் ஒரு தேர்ந்த கோஷ்டின் எப்படி நம்மோட ெ போறாங்கன்னு முன்ன டாங்க சட்டுனு ஏதாவ: கிறேன். வசந்த் ஒரு ெ
"என்ன பாஸ்?" "இந்த விவகாரத்ை திலேயே நிறுத்திட்டுக் ை லது இந்த அபாயகரமா தொடர்ந்து விளையா என்ன சொல்ற?
"பாத்துறலாம் பா இருந்தா எனக்குப் ஆய்டும்?"
"தட்ஸ் தி ஸ்பிரிட் "துப்பாக்கி ஏதாவ "தேவையில்லை. இ நெற்றியில் தொட்டுக்
இரவு எட்டு மணி இருவரும் அலுவலகத்ை நடந்து சாப்பிடச் சென் ஃபோன் வராது.
சந்தில் இருட்டில் சைக்கிள் ரிக்ஷா சமீ
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை Estatu BaumLigu gungintasi.
எவ்வித கஷ்டமுமிருக்கவி
சூடானில் சூடான வித்து அலுத்து அலுத்துப்பே உடலுககும, உளளததுககும் ஆறுவாரங்கள் சுயெ அதன் குளிர்ச்சியில் எம்ை அங்கிருந்து இஸ்மாலி சென்றோம்.
சுயெஸிலிருந்து சுய நேராக நுழைய வேண்டு
120 GOLDGAJ! அதாவது சுயஸ் கால் ஒரே நேரத்தில் ஒரு பெ கால்வாயால் செல்ல முடிய அகலம் கொண்டது சுயஸ் மற்றொரு கப்பல் வி வொரு சிலமைல் தூரத்து வாய்கள் வெட்டப்பட்டுள் இரண்டு பக்கங்களி செய்து கொண்டிருப்பவ காட்சிகளையும் பார்த்து ! கொண்டிருந்தோம்
சுயஸ் கால்வாய்க்குள் பயிலட் ஏறிகொள்வார் அவர் இருப் குறுகிய அகலம் ( கால்வாய் இருப்பதால், பா காக இப்படியெல்லாம் செ
sus sTRAITSló இஸ்மாலியா இருக்கிறது ஆயிரம்கதைபேசும்
வைத்திருக்கும் எகிப்தி இஸ்மாலியா
LDsör GOTT UITGösg Tsior ஆண்டு கொண்டிருந்தார் திருமணத்தை நேரில் எங்களுக்குக் கிடைத்தது! இஸ்மாலியாவிலிருந் தலைநகரான கெய்ரோவுச் வேண்டும்.
றொபின்சனும் புளெ ரயிலில் சென்று மீண்டும்
OlJID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வங்க நிகழ்த்தினது
ரமாய் போய்க்கிட்டி
பொலிஸுக்கு நாம ாம்னுதான் யோசிச்
ப்ப நாம என்ன
ட்ட விட்டுடலாமே!" ன்னவோ இன்னும் | (Baumaun 6um ქhქიტ. லமை கட்டுக்கடங் று ராஜேந்திரனுக்கு லாம். இதுவரைக் கியமா நிகழலியே சித்து அதில் ஒண் )GԱյլ "
Lg 9 ff?" ரியும்னு கேட்டான். லாத்தையும் சொல் கப்புறம் கொஞ்ச ந்துட்டு பணம்
Ιστου ΠιDΠοή
வரேன்
ALIGNýla)
வேறு கொள்ளு
ரு வசந்த் \ துக்கு வான்னு IIIT7 LDTLLIThå. க்கு பொலிஸ் கிட்ட லோ பண்ண நாம இல்லையா? இது ானு நினைக்கிறேன். தாடர்பு கொள்ளப் TAJGALI GONFITGÅNGA OLD TIL து நிகழும்னு நினைக் பிஷயம்."
த நாம இந்த இடத் ககழுவிடலாம். அல் ன விளையாட்டைத் டிப் பார்க்கலாம்.
ஸ். நீங்க பக்கத்தில் JULULA@a0a0a0. GTIGSTGOT
து வேணுமா?" து போதும்" என்று காட்டினான். சுமாருக்கு அவர்கள் த விட்டு வெளிவந்து றார்கள் இனி டெலி
நடந்தார்கள் ஒரு பத்தில் மோட்டார்
பொருத்தப்பட்டு சர்ர்ர். என்று சென்று கொண்டிருந்தது. ஒரு சிறுவன் ஒரு தீபாவளி வெடியைப் பற்றவைத்துவிட்டு அதன் திரி உள்ளே வரை பொறிப் பொறியாகப் பேசி விட்டு 'கம் என்று இருக்க அந்த சஸ்பென்சில் அருகில் போகலாமா என்று உதறிக்கொண் டிருந்தான் ஒரு சிறிய டெலிவரி வேன் நின்று கொண்டிருந்தது.
"ஸார் கொஞ்சம் இந்தப் பெட்டியைப் புடிக்கிறீங்களா? என்று அருகில் நின்ற ஒரு ஆள் வேண்டிக் கொண்டான்
அந்த வண்டியின் பின்புறத்திலிருந்த பெட்டியை நகர்த்த முடியாமல் அவன் திணறிக் கொண்டிருந்தான்
வசந்த் பக்கவாட்டில் ஏறிக்கொண்டு உதவி செய்தான். கணேஷ் வெளியே நின்று கொண்டிருக்க சடுதியில் அது நிகழ்ந்தது
திடுதிப் என்று கணேஷ் அந்த வண்டிக் குள் உந்தித் தள்ளப்பட்டான் ஏறக்குறைய
திணிக்கப்பட்டான் என்றுதான் சொல்ல வேண்டும் படக்கென்று கதவுகள் முடப் பட்டன. அந்த வண்டி புறப்பட்டது.
உள்ளே இருட்டாக இருந்தது முழுவதும் ஜன்னல் இல்லாமல் முடப்பட்ட வண்டி அது கணேஷ் "மைகாட் வசந்த்" என்று கத்தினான்.
"இங்கே இருக்கேன் பாஸ்" என்று அலறினான் வசந்த்
வண்டி வேகம் பிடித்தது. திரும்பியது.
கணேஷ் பெட்டியின் மேல் மோதிக் கொள்ள முழங்கால் வலித்தது.
மைகாட் அகப்பட்டுக்கிட்டோம்' கணேஷ் அந்தக் கதவை ஓங்கித் தட்டி னான். நல்ல வலுவுள்ள கதவு கை வலித்தது. முட்முட் என்று அடக்கித்தான் சப்தம் கேட்டது. வசந்த் சிகரெட் லைட்ட ரைப் பற்றவைத்தான் வண்டி ஆடி ஆடிச் சென்றது. முழுவதும் ஸில் போட் டாற் போல முடின வண்டி வசந்த்
TITUT.
"சும்மா இரு வசந்த் டபுள் வீல்ட் போட்ட வண்டி அந்தப் பக்கம் கேக்கக்கூட கேக்காது" "மாட்டிக்கிட்டோம் LIITóinol GT6ör GOT GIF i Uppg?" "பேசாம உக்காந் துக்க ஸவாரி பண்ணு ஒண்ணும் செய்யமுடி LIIT!"
"Gitji, jisfj;, LIDIT போட்டுடுவாங்களா?
"இதபார், அவங்க ரெண்டுபேர் நாம ரெண்டுபேர் இப்போதைக்கு வண்டி முடிக் கிடக்குது' கணேஷ் தன் கடிகாரத்தில் மணி பார்த்தான் 805, "அணைச்சிடு லைட்டரை கொஞ்சம் கவனி, இடது பக்கம் முதல்ல திரும்பித்து மறுபடி இன்னொரு இடது பக்கம். அப் படின்னா பாரிஸ் கார்னர் பக்கம் போயிக்கிட்டிருக்கு"
"மறுபடி திரும்பறான் பாருங்க யூடர்ன் எடுக்கறான் இல்லை, ரைட்ல திரும்பறான்."
மறுபடி திரும்பி நின்று ரிவர்ஸ் வாங்கி திரும்பி சற்று நேரத்தில் அவர் களுக்குத் திசை புரியாமல் குழப்பமாகி விட்டது
"வேணும்னுட்டு ரெண்டு முணு சுத்துச் சுத்தியிருக்கான்."
வண்டி அப்போது மிக வேகமாகச் சென்று கொண்டிருந்தது பஸ் ஒன்று கடக்கும் சப்தம் கேட்டது. அந்த இருட்டில் தூரம் பரிமாணங்கள் வேறு வடிவம் பெற்றன.
"வசந்த் லைட்டரைப் போடு" கணேஷ் தன் பையில் இருந்த பர்ஸை எடுத்து அதனுள் இருந்த பத்து ரூபாய் நோட்டுக்களைப் பார்த்துக் கொண்டான் மத்தியானம் பாங்கிலிருந்து எடுத்த பணம் முன்னூறு ரூபாய் அப்படியே இருந்தது!
"என்ன பாஸ் பணத்தை எண்றிங்க "எண்ணலை பார்க்கிறேன்" "எங்கேயோ அழைச்சிக்கிட்டுப் போறாங்க"
"அப்பா கண்டுபிடிச்சியே." "வண்டியோட அப்படியே எங்கா வது உருட்டிடுவாங்களா? மற்றொரு சாலை விபத்தா?
"முழங்காலைக் கட்டிக் கிட்டு தலையை உள்ளே விட்டுக்கிட்டு கம்முனு உக்காரு உருட்டினா தப்பிக்க அதான்
ஒரே "(தொடர்ந்து வரும்)
கொன்னுகின்னு
so
சுவாத்தியத்தை அனுப ான எங்களுக்கு சுயெஸ் குளிர்ச்சியைத் தந்தது! ஸை சுற்றியடித்தோம்; ம மறந்து இருந்தோம். யா துறைமுகத்துக்குச்
கால்வாய்க்குள்ளேயே
பாயின் நீளம்தான் அது ய கப்பல்தான் அந்தக் ம் அவ்வளவு குறுகிய SITGAV GAJAT ui!
லத்துவதானால், ஒவ் க்கும் பவடிவில் கால் Π001 , Júbb, GAJUS) as GM GNJ GAJ GODA) களையும் இயற்கைக் ரசித்தபடியே சென்று
நுழையும்போது, ஒரு ால்வாய் முடியும்வரை
காண்டதாக இந்தக் துகாப்பு நடவடிக்கைக் liului () it stor,
நடுப்பகுதியில்தான்
நல்நதியைத் தனதாக்கி
ன் துறைமுகம்தான்
அப்போது எகிப்தை மன்னர் பாருக்கின்
பார்க்கும் பாக்கியம்
து எகிப்து நாட்டின் குரயிலில்தான் செல்ல
றினும் கெய்ரோவுக்கு இஸ்மாலியா திரும்பி
of
SIITSI
கப்பலில் தாங்கள் இருவரும் இருப்பதாகக் கூறி, கெய்ரோவுக்கு எங்கள் ஆறுபேரையும் ரயிலில் ஏற்றிவிட்டார்கள்
நூறு மைல் தூரம் கெய்ரோவில் எம்மையெல்லாம் சுற்றிக் காண் பிப்பதற்கும் தங்குவதற்கும் சகல ஏற்பாடுகளையும் றொபின்சன் அங்கு சென்றபோது எங்களுக்காகச் செய்திருந்தார்
Oprólóg ofiar burt, Gór Lig, ülü filov யத்தில் அவரது நண்பர்கள் எங்களை வரவேற்று அழைத்துச் சென்றார்கள்
ஹொட்டலில் தங்கினோம். மன்னர் பாருக்கும் அரசியும் வீதி பவனி வந்து கொண்டிருந்தார்கள்.
கண்குளிரப் பார்த்தோம் என்றுமே மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி
எகிப்து நாட்டில் நம்மை மயங்கவைத்த
இன்னொன்றுநைல் நதி நைல் நதி பற்றியும், படித்தும் கேள்விப் பட்டுமிருக்கிறேன்.
நேரில் பார்த்தபோதுஅந்த அழகில் என்னையே பறிகொடுத் தேன்! நான் கவிஞனாகப் பிறந்திருந்தால் ஓராயிரம் கவிதைகள் அந்த நைல்நதியைப் பற்றிப் பாடித் தள்ளியிருப்பேன்!
நைல் நதியை என்னால் வர்ணிக்க முடியவில்லையே என்று கவலையாக உள்ளது
மன்னர் பாருக்கின் திருமணத்தையொட்டி அப்போது நைல்நதி புதிய தோற்றமும், பொலி வும் பூண்டிருந்தது.
ஓர் இரவு அந்த நதி ஓரத்திலே இருந்து நாங்கள் ஆறுபேரும் கதைத்த நினைவு 3, GT,
ஏதோ ஒரு தனி உலகத்தில் மிதந்தோம் வல்வெட்டித்துறையில் பிறந்த நாம், நைல் நதி ஓரத்திலே அமர்ந்திருந்து, அழகை இரசித் தோம்
இன்னும் என் கண் எதிரே அந்த நைல் நதி ஓடிக்கொண்டுதாணிருக்கிறது!
எகிப்தில் இன்னொரு அற்புதம் கண்டோம் உலக அற்புதங்களில் ஒன்றான பிரமிட்டுக் கள் எகிப்தில்தான் இருக்கின்றன என்பதைச் சின்ன வயதில் புத்தகத்தில் படித்திருக்கிறேன்! இன்னும் சிறுவர்களும், பெரியவர்களும் அதனைப் பற்றிப் படித்துத் தெரிந்து வைத் திருக்கிறார்கள்
நேரில் எத்தனைபேர் பார்த்திருப்பார்கள் கண்ணால் கண்டோம் அந்த இடத்தைப் படமும் பிடித்துக் கொண்டோம்.
மியூசியம், மிருகக் காட்சிசாலை, இப்படி கெய்ரோவில் பார்த்துப் பார்த்துப் பரவசத்தில் ஆழ்ந்தோம்.
இஸ்மாலியாவுக்கு மீண்டும் வந்து சேர்ந்தோம்.
நைல் நதியின் அழகில் மயங்கி, அதன் ஒரத்திலேயே காலமெல்லாம் இருந்து விடலாமோ என்ற ஏக்கம், இஸ்மாலியா வந்த பின்னரும் ஏக்கம்இருந்துகொண்டே இருந்தது.
என்ன செய்வது? அன்னபூரணி அமெரிக்கா போய்ச்சேர வேண்டாமோ?
டண் (அடுத்த வாரமும்.)

Page 16
லா அந்தக் கடிதத்தில் இருந்து கிளம்பிய செண்பக வாச னையை நுரையீரல் கள் வலிக்க சுவாசித்துக் கொண்டே கிருஷ்ணகாந்த் கிறுக்கலாய் எழுதியிருந்த கடித வரிகளின் மேல் LIII/1606/6)шLJ GLJITE LIGI.
நிலா
நான் கிருஷ்ணகாந்த் இந்தக் கடி தத்தை எழுதிக் கொண்டிருக்கிற இந்த விநாடி வரை நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத் தெரியாது. அதேபோல் நீயும் என் ஃபோட்டோவைப் பார்க்க மறுத்து விட்டதாக எண் வீட்டிலிருந்து தகவல் வந்தது. நாம் இருவரும் மண மேடையில் முதன் முதலாய் பார்த்துக் கொள்ளும் அந்த விநாடியில் அதிர்ச்சி யடையப் போகிறோமோ அல்லது சந் தோஷப்படப் போகிறோமோ என்பது இப்போது நமக்குத் தெரியாது உனக்கு மிகவும் பிடித்த பூ எது என்று என்னுடைய அம்மா உன்னிடம் கேட்டபோது நீ செண்பகப்பூ என்று சொன்னாயாம். எனவே அந்தப் பூ வாசனையுள்ள சென்ட்டை லெட்டரில் பூசி அனுப்பியுள் Ga167.
நாளைக்கு உன் கழுத்தில் நான் கட்டப்போகும் உரிமையோடு உன்னிடம் ஒரு சின்னக் கோரிக்கை
நான் உன் முகத்தைப் பார்க்கா விட்டாலும் உன் குரலைக் கேட்க விரும்பு கிறேன். உனக்கும் அந்த ஆர்வம் இருக்க லாம். எனவே புதன்கிழமை இரவு இந்திய நேரப்படி பதினொரு மணிக்கு உன்
வீட்டுக்கு ஃபோன் செய்கிறேன். ஃபோனுக்கு அருகில் இருக்கவும்.
இப்படிக்கு
உரிமையோடு 26ör BT60) GITAL
56KTGJóI.
நிலா கடிதத்தைப் படித்து முடித்த விநாடி பாக்யமும், சிவராஜனும் அறைக் குள் நுழைந்தார்கள் சிவராஜன் கேட்டார்.
"லெட்டர் வெளிநாட்டுத் தபால் மாதிரி இருந்தது?"
"ஆமாம்பா."
"யார் போட்டிருக்கா.?"
"D i 9. шрпLJENGTomom."
"மாப்பிள்ளையா?" பாக்யம் ஒரு சின்ன அதிர்ச்சியோடு தன் வலதுகை விரல்களை மோவாய்க்கு கொண்டு வழ வினாள் பின் கணவனிடம் திரும்பி கேட் LGI
"என்னங்க.இதெல்லாம்.?
"எது?"
"கழுத்துக்கு தாலி வராமே லெட்டர் எழுதற பழக்கமெல்லாம் எதுக்கு.?
சிவராஜன் மனைவியைக் கையமர்த்தி விட்டு நிலாவை ஏறிட்டார்.
"மாப்பிள்ளை என்னம்மா எழுதியிருக் 95IIIT,2"
"அவர் எனக்கு ஃபோன் பண்ணிப் பேசப் போறாராம் புதன்கிழமை ராத்திரி பதினொரு மணிக்கு என்னை டெலி ஃபோன் பக்கத்தில் இருக்கச் சொல்லி யிருக்கார்."
பாக்யம் உச்சந்தலையில் தன் இடது கையை வைத்துக் கொண்டாள்
"லெட்டர் போட்டது போதாதுன்னு. இது வேறவா..? என்னங்க. உங்களைத் தானே?"
"சொல்லு.
"மொதல்ல மாப்பிள்ளையோட அப்
ரசியலையே அவர்கள் வேடிக்கை யாகத்தான் நடத்தினார்கள் ஒரு விடுதலை இயக்கமானது, தனக்கு வைத்துக்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகளை தி.மு.கழகம் என்றுமே வைத்துக் கொண்ட தில்லை.
கட்சித் தொண்டும் ஒருவகையான பொழுதுபோக்கு என்றிருந்ததால் அவனும் தன்னையறியாமல் அதிலே மேலும் ஈடுபடத் தொடங்கினான்.
கட்சியினுடைய ஆரம்பகாலமான அக் காலத்திலும் ஒரு தலைவர் இன்னொரு தலைவ ரைக்கேலிசெய்வதே வாடிக்கையாக இருந்தது
'நீஇப்படிச் செய்யலாமா? என்று ஒருவரைக் கேட்டால், 'ஏன் அவர் மட்டும் என்ன யோக்கிய ராம்" என்று பளிச்சென்று பதில் சொல்வார்கள்
பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய் கின்றதொண்டர்கள் அன்றும் சரி இன்றும் சரி அவ்வளவு உத்தமமானவர்கள்.
அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் அவனுக்குப் பரிதாபமாக இருக்கும்.
"இந்தத் தலைவர்களை நம்பியா நீங்கள் இந்த வேலையில் ஈடுபட்டிருக்கிறீர்கள்?" என்று கேட்கத் தோன்றும்.
தவறுகளையே செய்துகொண்டிருக்கும் தலைவர்கள், அந்த உத்தமமான தொண்டர் களை மிரட்டுவார்கள்.
உள்ளூரிலேயே ஐம்பது ரூபாய் கொடுத் தால்தான் கூட்டத்திற்கு வருவேன்' என்பார்கள்
வாடகைக் காருக்குப் பணம் கொடுக்கும் படி மிரட்டுவார்கள்
தன் மனைவியின் தாலிச்சரட்டை விற்று விட்டு, தலைவரின் வழிச்செலவுக்குப் பணம் கொடுத்த ஒரு தொண்டனை அவன் அறிவான். வட்டிக்குப் பணம் கொடுக்கும் "ஈட்டிக் காரனிடம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி ஒரு கூட்டத்தை நடத்தினான் ஒரு தோழன்
அந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருந்த
கிரைம் சக்
ராஜே
6M) விறுவிறுக உங்கள் இ இந்த கதை
பாவுக்கு ஃபோன் பண்ணி இதெல்லாம் என்ன வழக்கம்னு கேளுங்க."
சிவராஜன் புன்னகைத்தார். "பாக்யம். நம்ம காலம் மாதிரியில்லை இப்போ எல்லாமே தலைகீழ் நம்ம காலத் தில எல்லாம் மொதல்ல கல்யாணம் அப்புறம் ரிசப்ஷன், ஆனா இந்தக் காலத்துல மொதல் நாள் ரிசப்ஷன் அடுத்தநாள் கல்யாணம் நிலாவைக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை ஃபாரீன்ல இருந்தவர் கொஞ் சம் அட்வான்ஸ்டாகத்தான் இருப்பார் ஃபோன் பண்ணட்டுமே என்ன இப்போ.
"எனக்கு இதெல்லாம் பிடிக்கலைங்க."
"பிடிக்கலைன்னா கண்டும் காணாத மாதிரிப் போயிடு போய் ஆக வேண்டிய கல்யாண காரியங்களைப் பாரு."
"பொண்ணும் அப்பாவும் எப்படியோ GLUT IJJA."
பாக்யம் நகர்ந்து அறையை விட்டு வெளியேற சிவராஜன் நிலாவைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.
"லெட்டர் பெரிசா இருக்கும்போலிருக்கு
விஷயமே அவ்வளவு தானா?
"போங்கப்பா. நிலாவின் கன்னத்தில் ஒரு கன்னிப் பெண்ணின் வெட்கத்திற்கு
தேவையான ரசா யன மாற்றங்கள் துரித கதியில் நடந் தன.
"நிலா."
"լp
"LDITL Ligii 606 f)LL 3% GLUIT GØTA) பேசும்போது உன் GøMIL afg0gluIIIL டுத்தனமான பேச் () јаја) Пш). (36шају. டாம். ஏன்னா மாப் பிள்ளை குணாதி சயம் எப்படின்னு நமக்குத் தெரியாது நீ ஏதாவது கேலி LIITLÜ GLILGLIII அது மாப்பிள்ளை யோட மனசைப் புண் படுத்தவும் வாய்ப் பிருக்கு."
"அப்பா இந்த லெட்டரை படிச்சு பார்க்கும்போது உங்க மாப்பிள்ளை ஒரு ரிசர்வ்ட் டைப் மாதி ரித் தெரியலை மொதல் மொதலா எழுதியிருக்கிற லெட் டரிலேயே எனக்குப் பிடிச்ச செண்பகப்பூ செண்ட்டை ஸ்பிரே பண்ணி அனுப்பி யிருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுக்க இது ஒண்ணு போதாதா 6Ꭲ60Ꭲ601 ,.2"
"στοί οδI GιD Π தெரியலேம்மா. இந் தக் கல்யாணம் நிச்சயமானதிலிருந்தே எம் மனசுக்குள்ளே ஒரு இனம் புரியாத கலக்கம்"
"என்ன கலக்கம்?" "நீயும் சரி. உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளையும் சரி. ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கலை. LL LL L LLL S Y MG L SS Y SS SS LLS டோம்னு பிடிவாதமா சொல்லிட்டீங்க.
|
நாளைக்கு ரெண்டு பே தர்க்கு ஏமாற்றம் ஏற்ப குடை சாய்ஞ்ச வண் "அப்பா. நீங்க சப்ஜெக்டுக்கே வந்து போய் அம்மாவுக்கு காரியங்களைக் கவனி சிவராஜனின் தோ கைகளையும் வைத்
asalunyai 65 andraugnarford slugu-a surg சுயசரிதத்தின் убаш шđajikitici. anlasan upai Gildalerigo.
GIg Guy BalaiGih Gaiugins aba; slug bunyi.Ling 6ed Lugdbanismen suyla6mʻlg2ʼe6Gir 96eD)GluI.......
ஒரு பேச்சாளர் பணத்தையும் வாங்கிக்கொண்டு வெளியூருக்குப் போய்விட்டார்.
கூட்டத்திற்கு அவர் வராததால் ஏமாந்த அந்தத் தோழன்'கோ'வென்று அலறி அழுது கொடிகளை யெல்லாம் பிய்த்துக் கீழே போட்டான்.
இப்படிப்பல நிகழ்ச்சிகளை அவன் கண்டான். ஜனநாயகத்தின் போலித்தனம் அவனுக்குத் தெரியலாயிற்று.
கரையான் புற்றெடுக்க, கருநாகம் குடிபுகுவது போல் நலம் நாடிப்பிறந்த ஜனநாயகத்தில் நாணயம் கெட்டவர்கள்தான் குடியேறினார்கள்
போலிகளும் பொய்யர்களும் தவிர, யோக்கியர் கள் யாரும் ஜனநாயகத்தில் பெரும் புகழ்பெற முடியாதே என்று அவன் அஞ்சத் தொடங்கினான். சுயமரியாதை இயக்கம் தோன்றிய காலத்தில் எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்துக் கட்சியை வளர்த்த உத்தமர்கள்,அன்று செல்வாக்கு அற்றுக் கிடந்தார்கள்
அரை வேக்காடுகளும் ஆர்ப்பாட்டக்குடுக்கை களுமே தலைவர்களென்று தம்பட்டமடித்துக் கொண்டு ஊர்வலம் வந்தார்கள்
ஒவ்வோர் அரசியல் கட்சியிலுமே நிலைமை இதுதான்!
ஒழுங்காக உழைத்த TÁCS.CLIT állÜLIGI.
அவனை ஏமாற்றிக்கி பதவிகளிலும் அமர்ந்து ெ வீட்டினுடைய அஸ்தி கிடப்பதுபோல், அரசியல்க உத்தம தியாகிகளும் மறை ஆகவே ஒருவன்அர Sorry Guriosororoots பெரும்பாலும் கையாண்டு அவனுக்கு அது தெ உழைக்கின்ற தொ கைபோட்டுக் கொண்டு சமமாக நடத்தினான்.
கஷ்டங்களைக் கண்
கஷ்டப்படுவோர்க்கு தான்.
அவ்வளவும் விழ நீராயிற்றென்றாலும் அவன் அமைதியடைய முடிந்தது அவனுடைய நண் அரசியல்வாதி
தமிழ்நாட்டில் பிச் இருப்பதுபற்றி அற்புதமான ஆனால் ஒரு பிச் கையைவிட்டுக் காலனா தொழிலாளர்களையு நரம்புகளையும் பற்றித்துள் தீட்டுவார்.
அவரிடம் ஊழியம் குறைந்த அளவு சம்பளே
OITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கரவர்த்தி VöDIII si தல்கதை. தயத்தில் BTI க்கும்
தீரவேண்டும்
ர்ல யாராவது ஒருத் பட்டாலும் வாழ்க்கை மாதிரி ஆயிடும்." மறுபடியும் பழைய ட்டீங்க. நீங்களும் உதவியா கல்யாண ங்க. போங்க. ள்மேல் தன் இரண்டு நிலா, அவரை
உள்ளே வர நான் எழுதுவதை நிறுத்தி டம்ளரை வாங்கிக் கொண்டேன்.
"என்னங்க. அத்தியாயத்தை எழுதி முடிச்சுட்டீங்களா?
"இல்லை. பாதிதான் வந்திருக்கு." "கொஞ்ச நேரத்துக்கு முந்தி எதிர் வீட்டுக்கு பொலிஸ் வந்திருந்தாங்க."
"பொலிஸ் எதுக்கு.? "தெரியலை. நிலாவோட அப்பாகிட்ட ஏதோ என்கொய்ரி பண்ணிட்டிருந்தாங்க. பாவம் அந்த மனுஷன். எந்தக் கேள்வி யைக் கேட்டாலும் அழறார் கண் கொண்டு பார்க்க முடியலை கடவுள் ஏன்தான் இப்படி சோதிக்கிறாரோ?
நான் காப்பி குடிக்க மனமில்லாமல் டம்ளரை கீழே வைத்துவிட்டு என் மனை
5u ஏறிட்டேன்.
"பொலிஸ்காரங்க போயிட்டாங்களா?
"GLJITI) ILIP J."
இருக்காங்களா..?
நான் எழுந்து நின்று ஜன்னல் வழியாய் நிலாவின் வீட்டைப் பார்த்தேன்.
ஒரு பெரிய சோகத்தை தன்னுள் புதைத்துக்கொண்டு இருட்டின் வாயில் சிக்கியிருந்தது அந்த வீடு
சிரிப்பும் சந்தோஷமுமாய் போனவாரம் வரைக்கும் எவ்வளவு கலகலப்பாயிருந்தது அந்த வீடு. மனம் கனத்துப் போயிற்று. அப்படியே தளர்ந்து நாற்காலிக்குச் சாய்ந் தேன்.
"என்னங்க காப்பி.ஆறிடப்போகுது." "வேண்டாம். எடுத்துக்கிட்டு போ." என் மனைவி ஒரு விநாடி தயங்கிவிட்டு காப்பி டம்ளரை எடுத்துக்கொண்டு போகநான் வலிக்கிற இதயத்தோடு பேனாவைத் தொட்டேன்.
வெள்ளைத் தாள் விட்ட இடத்திலிருந்து என் எழுத்துக்களை வாங்கிக்கொள்ள ஆரம் பித்தது.
புதன்கிழமை ராத்திரி பதினொரு
அபௌட் டர்ன்'ல் திருப்பித் தள்ளிக் கொண்டே போய் அறைக்கு வெளியே விட்டுவிட்டு வந்தாள்.
★*
LDGWOf).
O காப்பி வாசனையோடு என் மனைவி
டெலிஃபோனுக்குப் பக்கத்தில் இரண்டு கைகளாலும் மோவாயைத் தாங்கிக்கொண்டு காத்திருக்க ஆரம்பித் தாள் நிலா, பாக்யம் முன் அறை சோபாவில் முனகியபடி உட்கார்ந் திருக்க சிவராஜன் டிவியை மிகக் குறைந்த வால்யூமில் வைத்துக்கொண்டு பிபிசி பார்த்துக் கொண்டிருந்தார்.
LDGOlof 11.03. டெலிஃபோன் ஜலதோஷம் பிடித்துக் கொண்ட ஐஸ்வர்யா மாதிரி அழகாய்ச் செருமியது.
நிலா ரிசீவரை வாரி எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.
"ஹலோ." மறுமுனையில் ஒரு பெண்குரல் கேட்டது.
"மிஸ் நிலா." "ஹோல்டிங். பெண் குரல் தொடர்ந்தது. அமெரிக்க ஆங்கிலம்
"மிஸ் நிலா. என் பெயர் க்ளாரா நீங்கள் மிஸ்டர் கிருஷ்ணகாந்தின் ஃபோன் காலுக்காகத் தானே காத்துக் கொண்டி ருக்கிறீர்கள்?
"ஆமாம்." "ஸாரி டு ஸ்ே.திஸ். அவர் தன் வேலை விஷயமாய் இந்நேரம் சிகாகோ விமானத்தில் பறந்து கொண்டிருப்பார் உங்களுக்கு இரண்டு நாட்கள் கழித்து ஃபோன் செய்வதாகச் சொன்னார்."
நிலாவின் மனசுக்குள் ஏதோ முறிந் தது மாதிரியான உணர்ச்சி,
"பரவாயில்லை." "உங்களுக்கு ஏமாற்றமா? "அப்படியொன்றும் இல்லை." "நீங்கள் இல்லையென்று சொன்னா லும் உங்கள் குரலில் எக்கச்சக்க ஏமாற் றம் தெரிகிறதே.?
இவள் யார். அதிகப்பிரசங்கி." நிலா யோசித்துக் கொண்டிருக்கும் போதே பெண்குரல் திடீரென்று ஆண்குர லாக மாறிச் சிரித்தது.
"என்ன நிலா. கோபம் கோபமா 6AJ (UN) 5 IT?"
கரகரப்பான ஆண்மை நிரம்பிய குரல்,
"நீங்க.நீங்க?" "கிருஷ்ணகாந்த். சிரித்தான் "உனக்கு மிஸஸ் பட்டம் தரப்போகிற அதே கிருஷ்ணகாந்த்"
நிலா பேச்சிழந்து சந்தோஷத்தால் ரிஸிவரை பிடித்தபடி நிற்க. கிருஷ்ண காந்த் கேட்டான்:
"எப்படி நம்ம மிமிக்ரி.? "அச்சாய் எப்படி. பெண் குரல் மாதிரி.?
கிருஷ்ணகாந்த் சிரித்தான். "கைவசம் அது மாதிரி நிறைய செய்திகள் வெச்சிருக்கேன்."
"உங்க மிமிக்ரி ஃபெண்டாஸ்டிக். "வெறும் பாராட்டு மட்டும்தானா?" "வேற என்ன வேணும்." "உன்னோட அம்மாவும், அப்பாவும் பக்கத்தில் இல்லையே?
"இல்லை." "ஒரு முத்தம் கொடேன்."
(அடுத்தவாரமும் நிலவு வரும்)
பன், தியாகம் செய்தவன்
ழே தள்ளியவன் எல்லாப் காண்டிருப்பான். பாரம் பூமிக்குள் மறைந்து ட்சியின் அஸ்திவாரமான ந்து கிடப்பார்கள் சியலில் புகழ்பெறவிரும் றுக்குவழிகளையேதான்
தீரவேண்டும். ரியாது! ன்டர்களின் தோளிலே அவர்களைத் தனக்குச்
டு உருகினான். ঠু*&
3)
DG 53, Tyres of வசனங்கள் எழுதுவார். சைக்காரனுக்குக்கூட
கொடுத்ததில்லை.
ம், அவர்கள் இரத்தம், ரும் தமிழில் கட்டுரைகள்
ார்ப்பவர்களுக்கு மிகக்
கொடுப்பார்.
li
| -
தான் முன்னேறுவதுபோல் இன்னொருவனும் முன்னேறி விடாமல் இருக்க சகலவிதமான வழி களையும் கையாளுவார்.
அரசியல் உலகம் அத்தகைய பிரகிருதிகளுக் குத்தான் வழி திறந்து வைத்திருந்தது.
ஏன்? வயிற்றுப்பாட்டுக்காக விபச்சாரத் தொழில் புரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம், பணத்தைக் கொடுத்துக் காரியமும் முடிந்தபின், சத்தம் போட்டு அந்தப் பணத்தையே திருப்பி வாங்கி வந்தவர் அவர்.
தலையில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டு, அந்தப் பெண்ணின் தகப்பனாரோடு சண்டைக்குப் போய், அவர் செய்த ஆர்ப்பாட்டங்கள் சுவை
IIIΠ0060)6)I,
சென்னை ராயப்பேட்டையின் குறுகலான சந்து
அந்தச் சந்திலேதான் அந்தப் பெண்ணின் தகப்பனாரான நாட்டு வைத்தியர், தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்தார்.
முத்த பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு.
மற்றும் இருவர் கன்னியர் அவனும் அந்தத் துள்ளும் தமிழ்த் தோழனும் இன்னும் ஒரு தற்கால எம்.எல்.ஏ.யும் இரவு 9மணிக்கு அந்த வீட்டில் நுழைந்தார்கள்
மூவருக்குமாக ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது.
இளைய பெண்ணொருத்தியை அந்தப் பிரமுகர் சேர்த்துக் கொண்டார்.
அந்தச் சிறிய வீடு, மறைவு தட்டிகளால் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
இரவு பதினொரு மணி இருக்கும். ஒரு பகுதியிலிருந்து பரபரப்பான பேச்சுக்குரல் *எழுந்தது.
நேரம் ஆக ஆக அது வாக்குவாதமாக
வளர்ந்தது.
கலாரசிகர் வெளியிலே வந்தார். கையிலிருந்த துண்டைத் தலையிலே கட்டிக்கொண்டார்.
நாட்டு வைத்தியரைத்தட்டி எழுப்பினார். "உன் பெண் சரியாக நடந்து கொள்ள வில்லை. மரியாதையாகப் பணத்தைத் திருப்பிக் கொடு!" என்றார்.
"பொலிசைக் கூப்பிடுவேன்' என்று மிரட்டினார்.
பொலிஸ்வந்தால் தன் கதி என்ன என்பதை அந்தக் கலாரசிகர் மறந்தே போனார்.
இறுதியில் ரூபாய் நூற்றைம்பதையும் பெற்றுக்கொண்டு தான் ஆளைவிட்டார்.
பின், ஒரு வாரம்வரை அதை ஒரு வெற்றி விழாவாகவே அவர் கொண்டாடினார்.
அந்த ரூபாயும் அன்று மிஞ்சியதுதானே தவிர, அடுத்து அதேமாதிரிக் காரியத்திற்குத் ETT GOT LJUBOTULL-g5)
(சரிதம் தொடரும்
ஜூலை 12-18,1998

Page 17
வெகுதூரம் நடந்துவந்த பிறகும் கேசவனுக்கு வீடு திரும்ப வேண்டுமென்ற எண்ணமேயில்லை. தெருவோரம் நின்ற வம்மி மரத்தின் அடிவேரில் மெதுவாக இருந்தான் தரையைச் சுற்றி வம்மிப் பூக்கள் கொட்டிக் கிடந்தன. அதன் வாசம் அவன் முக்கை வருடியது.
கேசவன் சற்று நேரம் கண்களை முடிக்கொண்டு தன்னுடைய ஏஎல் பரீட்சை முடிவைப் பற்றிச் சிந்தித்தான் 'ரு ஏரூபி aj gj 34,606TALD, Lidh96067A/LD Guddid; கொண்டு என்ன செய்வதாம்? கட்டாயம் கெம்பஸ் கெடைக்கும். ஆனா நாலு வருஷ படிப்புக்கு பணத்துக்கு எங்கேபோறது? தனக்குள் ஓடிய சிந்தனைகளைத் தட்டி
リ
அடக்கிவிட்டு எழுந்தான். உடல்பூரா வலிப் பதை அப்போதுதான் உணர்ந்தான் கேசவன்
தென்னந் தோப்பு ஒன்றில் தேங்காய் உரிக்கும் நாட்சம்பளக் கூலியாள் அவன். எங்கேயோ பிறந்து, எப்படியோ வளர்ந்து எங்கேயோ இடம்பெயர்ந்து வாழும் தலை விதியை எண்ணினான். கன்றிச் சிவந்த தன் கைகளைப் பரிதாபமாகப் பார்த்தான் சேறு தெறித்த தன் உடைகளை எண்ணியபோது வயலில் இறங்கி அவன் அப்பாவுக்கு ஒத்தாசை பண்ண வெட்கப்பட்ட ஞாபகம் வந்தது. குளத்தில் கல்லை விட்டெறிந்தது போல் அவன் மனதில் குழப்பம்
'அம்மா, அக்கா அவர்களின் சுமையை எப்போது இறக்கி, எப்போ நான் ஆளாவது? என்ற சிந்தனையில் ஆழ்ந்தபோது சடசடவென்று மழைத்துளிகள் பூமியை நோக்கி விழுந்தன.
கடலோரமாகக் கதாநாயகன் மணி ஓடிக்கொண்டிருந்தான் பின்னால் அவ னைப் பிடிக்க முடியாத தூரத்தில் பொலி சார் துரத்திக் கொண்டிருந்தனர் படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தான் மணி
கையில் நகை முட்டை அம்மன் கோவி லில் திருடிய ஒட்டியாணம் முத்து மாலை, கிரீடம் காப்பு எல்லாமே சொக்கத்தங்கம் பூசணித்துண்டு போல மந்தமாய்ப் பிரகா சித்துக் கொண்டிருந்தது நிலவு பெரிதாய் எழுந்து ஆர்ப்பரித்த அலைகளைக் காட்டி லும் வேகமாய் எழுந்து அடங்கியது அவன்
நெஞ்சு
()
f
சற்று நேரம் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் வரக் காணோம் மெள்ள
விசில் சத்தம் மிக அருகாமையில் இன்னும் துரத்துகிறார்கள் நகை முட்டையை எங்கே (UTS-3) பதுக்கிவிட வேண்டியதுதான்.
சுற்றும் முற்றும் பார்த்தான் பரபர
முட்டையை உள்ளே வைத்து மூடினான். அடையாளத்துக்கு என்ன செய்வது?
பக்கத்தில் பெரிய ஒரு கல் கிடந்தது. அதைத் தூக்கி நகை முட்டை உள்ளே இருந்த இடத்தில் வைத்தான்
பயத்தில் என்ன செய்கிறோம் என்ற பட்டான்
சட்டைப் பையில் இருந்த பேனாவைத் திறந்து இங்க்கை கல்லின்மீது கொட்டினான். இங்க் படிந்த கல் இதுதான் அடை யாளம் நாளைக்கு வந்து எடுத்துக் கொள்ள லாம்
மணி வேகமாக ஓடி இருளில் மறைந்த அடுத்த விநாடி முதுகில் இங்க் படிந்த அந்த ஆமை மெள்ள நகர்ந்து கடலுக்குள் 3Gunong
ஜூலை 12-18,1998
நடக்கத் தொடங்கினான் மறுபடி நீண்ட
வென்று மணலில் குழி பறித்தான் நகை
oric இல்லாது பரபரப்பாக்ச் செயல்
* GEITIGTIGIGÖTUGALILE LOGO
சற்று இந்திருந்த வேளை அங்கிருந்தோ அழுகுரல் கேட்டல்
கேசவன் விடுவிடென்று நடந்து வீட்டுக்கு வந்து விட்டான், வானம் பொந்தது போல் மழைகொட்டியது. கேசவனின் தாய் தங்கம்மாவும், அவன் அக்கா பூமணியும் குடிசையின் மூலையில் கொடுகிப் போய் உட்கார்ந்திருந்தனர். பூமணி தேத்தண்ணிக் கோளாவையும் பனங்குட்டான் பாதி யும் கேசவனுக்குக் கொடுத்தாள். தேனீர் ஆறிக்கிடந்தது. அதை இரசித்துக் குடிக்கப் பழகிவிட்டான் கேசவன்.
சோவென்று பெய்த மழை சற்று ஓய்ந்த வேளை அழுகுரல் எங்கிருந்தோ கேட்டது. பாய்ந்து ஓடிச் சென்ற கேசவன் அசுரவேகத் தில் மூச்சிரைக்க திரும்பி வந்தான்.
"அம்மோய் சின்னத்தம்பி மாமாவுக்குத் திடீரெண்டு நெஞ்சுவலி வந்து பேச்சுமுச்சில் லாமக் கிடக்கிறாராம் முடியப்போறாப்பில இருக்காம் எல்லாரும் அழுகினமெண்டு அன்னம்மாக்காதான் செய்தி சொன்னவ." கேசவனின் முகத்தில் கவலை படர்ந்தது. "நீ போகலியாம்மா?" 蠶 மெதுவா கக் கேட்டாள் தங்கம்மாவின் முகம் இறு கியது.
"எட்டு வரிசமா விட்டுப்போன உறவு எப்பிடி ஒட்டும்? எந்தமுகத்தோடு போற?"
. . . . . . . . . . . . . . . தங்கம்மா கடுகடுத்தாள்.
"அம்மா அவர் வேறுயாருமில்லை, உங்கடகூடப் புறந்த அண்ணன்தானே!" கேசவன் பட்டென்று கேட்டான்.
"ஓகூடப்புறந்த அண்ணன்தான். அதுக் கென்ன இப்போர்கோபத்தைக் கொப்பளித் தாள் தங்கம்மா அவளுடைய நினைவுகள் எட்டு ஆண்டுகளை பின் நோக்கிப் பாய்ந்தன. ன்ன ஊறணியில் கொந்துறாத்துக் காரர் சங்கரப்பிள்ளையை தெரியாதவர்கள் இருக்க முடியாது தங்கம்மாவும், சின்னத்
ளாகத்துக்குள் காலடி வைத்த தும் பகிடிவதை பற்றிய பயம் ரகுவின் மனதுக்குள் தலைதுக் கியது என்னதான் அரசாங் கம் தடை செய்ததாய் பிரகடனப்படுத்தி னாலும் உள்ளுக்குள் கொஞ்சமாய், லேசாய் ராகிங் நடந்து கொண்டுதாணிருந்தது. அவ் வப்போது அவனைக் கரம் கொடுத்து காப் பாற்றியவன் பிரபா சீனியராயிருந்தாலும்
சகஜமாகப் பழகினான். ரகுவுக்கு என்னவோ பிரபாவைப் பார்த்ததும் ரொம்பவும் பிடித்துப் போயிற்று ஒரு சகோதரனைப் போல பரிவாகவும் நண்பனைப் போல்
வளாகத்துக்கு வந்து ஆறு மாதங் களிலேயே ஊரிலிருந்த அப்பாவுக்கு சீரியஸ் என கடிதம் வந்ததுமாதத்திற்கொரு முறை போய்ப் பார்த்து வந்தாலும் அப்பாவின் சுகவீனம் கடுமையானதும் வாரக்கணக்கில் வகுப்புக்களுக்கு செல்லாது லிவெடுக்க வேண்டியிருந்தது.அப்போதும் தவறிப்போன விரிவுரை குறிப்புக்களை கொடுத்துதவியவன், சந்தேகங்களுக்கு விளக்கமளித்து விடை தந்தவன் பிரபாதான்.
பின்னாளில் ஒரு மதியவேளை அப்பா இறைவனடி சேர்ந்துவிட்ட செய்தி வந்த போது ரகு கதறியழ தேற்றினான் பிரபா. அவனது வார்த்தைகள் ரகுவின் சோக மனதுக்கு ஒத்தடமாய் அமைந்தன. இறுதிக் கிரியைகள் அனைத்திலுமே ஒத்தாசை செய்தான். ரகு கண்ணிரோடு அவன் கை களைப் பிடித்து நன்றி சொன்னபோது அன்போடு புன்னகைத்துக் கொண்டான் பிரபா
விரிவுரைகளுக்குப் பின் கூட்டங்கூட்ட மாய் கலைந்த முகங்களிலிருந்து சஹானா வின் பளிர் முகத்தைத் தேடிக் கொண்டிருந் தான் ரகு சில நாட்களாய் அவனுக்குள் ஒரு வானவில்லைத் தோற்றுவித்தவள். லேசான ஓர் அதிர்வலையைத் தந்து மனதை ஆக்கிரமித்து வருபவள்.
ரகுவுக்கு குழப்பமாய் இருந்தது. ஒரு வேளை அவள் என்னை நேசிக்கிறாளோ என யோசிக்கவாரம்பித்தான். பின்னர்தான் அவளை தானே நேசிப்பதாய் உணர்ந்தான்.
நட்புணர்வோடும் பழகிய பிரபாவை ரகு மன தால் வியந்தான்.
தம்பியும் ஒரு வயிற்று பிரபல வர்த்தகர் சின்னத்தம்பி கஸ்ரம் இருந்தவர். அவர் பிறகே தங்கம்மாவின் வீடு கட்டித் தனிக்கு அன்று போயா அரிசியில் கலந்து கிட பொறுக்கிக்கொண்டி யிலிருந்து வந்த கூச் காதில் விழுந்தது. க னத் தம்பியின் சத்தமு கேட்டு தங்கம்மா ப ஒரு இருதய நோய வேணும் என்ற ட தங்கம்மாவுக்குத் திகிலு தன் கணவரின் நெஞ் உலுப்புவதைக் கண் கிடந்த கல்லினால் வைத்தாள். அவர் ே கொட்டியது. இதைச் (39, GALI LDLIAJ faLIGAJÍ
"வேலியடைக்கு காணியில ஒரு சான் அடச்சிப் போட்டா அயலவர் காரணஞ் வின் காதில் விழுந்தது துக்கொண்ட தங்கம் LIDITfGOT.
"அம்மா நடந்து இன்னமும் நூர வி திறியே இது உனக் குடும்பத்திலேயே ஒ சண்ட புடிச்சி உறவுக வீடு வாசல் தோட்ட வளவு செல்வாக்கா இஞ்சிப் ԱմԺռւ Վ, எல்லாந் தரமட்டம் கிடப்பமெண்டு அப்ப பார், இவ்வளவு ந போட்டு மேலேபடிச்
பெயர்ந்தாலும் கோட
இடத்திலயும் மாறா குடும்பத்துக் குள்ளே நாட்டில எப்பிடிம் பூமணி படபடவென் 9,GuD LJGST 609ff GSTIT67.
"அம்மோய், சண் அப்பாவும் விடல்ல, குடுக்கல்ல. முடிவு எங்களுக்கு அதுதான் இந்தச் சண்டையில உங்களால வாழும களும் சொந்த பந் காட்டித் திரியக் கிடக் எண்டு கிடக்கு' கேச தன் விரக்தியை வெ LIL 606060Ш -9) கொண்டு அழகம்மா செய்தியுடன் ஓடிவந்த அண்ணன் கண்ை காற்றோடு வந்த ஒப் மாவின் காதில் ஓங்க
வகுப்புக்களுக்கு வரும் மரங்களடர்ந்த பாதை தைக் கண்டதும் ஆர் அழகான ஒரு புன்ன லென்பதா? ரகு தடு பல எழுந்தன.
விடை தந்தான் ரகு படிப்பதற்காய் கொள்ளாதே ஊரி உன்னை நம்பி பெ கடமைகள் முடித்தே என்னை வடபுலத்தி என அனைத்தையும் ( இந்தக் கல்வி மட்டு எதிர்காலத்திற்கு
பக்குவத்தைத் தரு முதலில் படி பொ பின் காதல் செய்யலா பிரபா உபதேச தான். ரகுவுக்குள் முத முதலாய் பிரபாவுட லேசான ஒரு மனத்த கம் உருவாயிற்று எ தனிப்பட்ட விடயங்களி தலையிடுகிறானே' எ பதான ஒரு உறுத்த GJAD LILL-3J
சஹானாவின் காதை ஏற்றுக் கொண்டா கனவுகளிலேயே கால போயிற்று கல்வியை கவனிக்கி நேரமில்ை என்பதாயிற்று
பின்னொரு நாள் சஹானாவிடம் கூறின "பெரிய ஞானியாக்கு நீங்க கேட்கணும்னு ச கூறினாள் சிரித்தான் நிறுத்தி, சஹானா KU, GANALITIGO GTID LI GioTGS Offiġ, C
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிள்ளைகள் தங்கம்மா சிவகுருவின் மனைவி, ஸ் உத்தியோகத்தராய் கலியாணஞ் செய்த பக்கத்துக் காணியில் டித்தனம் போனார். விடுமுறை தங்கம்மா ந்த நெல்லை வேறாகப் ருந்தாள். அருகாமை G) 15:ITUTAFIDATZI, -976). 1677 ணவனின் குரலும் சின் ம் மோதிவெடிப்பதைக் றி ஓடினாள் சிவகுரு ாளி கவனமாயிருக்க Ti fila staja filjem g. ாட்டியது. சின்னத்தம்பி சுச் சட்டையை இழுத்து ட தங்கம்மா கீழே சின்னத்தம்பியைக் குறி நற்றியிலிருந்து குருதி கண்ட சிவகுரு அங் மறுபடி எழுந்திருக்க
போது தங்கம்மாவின் எளவு நிலத்த சேத்து னாம் சின்னத்தம்பி" சொன்னது தங்கம்மா | நினைவுகளை அறுத் மாவின் கண்கள் குள
முடிஞ்ச விஷயத்தை LTLD 6T60T6060T 2ST5 க நல்லாருக்கா? ஒரு ரு சாண்பூமிக்காகச் ள அறுத்துப் போட்டம் ம் துரவு எண்டு எவ் இருந்தம் இப்ப ஒரு ருக்கும் சொந்தமில்ல. இந்தக் குடிசைக்க நெனச்சமா? தம்பியப் GT LITGOLIGTGoofy க வழியில்லை. இடம தாபம் எல்லாம் வந்த மத்தானே இருக்கு? யே இப்பிடியெண்டா மா நிம்மதி வரும்?" று ஒரு குட்டிப்பிரசங்
டை எண்டு வரக்குள்ள மாமாவும் விட்டுக் எவ்வளவு பரிதாபம்? அக்காக்கும் எனக்கும் சம்பந்தமில்ல, ஆனா வளர்ர வயதில நாங் தங்களோட கோபங் கு எதுக்குச் சீவிக்கிறம் பன் குரலை உயர்த்தித் ளிப்படுத்தினான்.
வசரமாகத் திறந்து தலைவிரிகோலமாய்ச் ள் "தங்கம்மா உன்ரை ண முடிட்டாரே." பாரிச் சத்தம் தங்கம்
அறைந்தது. O
போகும் நேரங்களில் களில் அவனது முகத் வமான ஒரு பார்வை= கை- இதுதான் காத ாறினான் கேள்விகள்
ந்தச் சுற்றுவட்டாரத்தில் @ನ್ತಿ।
கள் கருத்தரங்குகள் நடைபெற்
தவிர்க்கவியலாமல் கலந்துகொள்ளமுடியாத சந்தர்ப்பம் ஏற்படின் அந்நிகழ்வு மனதை விட்டு அகலும்வரை கவலைப்பட்டுக்
கொண்டே இருப்பான் வேந்தன்
கலை இலக்கியத்துறையில் ஈடுபடுவதே வேந்தனின் பொழுதுபோக்கு எனச் சொல்லு மளவுக்கு அதில் ரசனை மிகுந்தவனாகக் காணப்பட்டான் நண்பர்களைக் காணும் போதெல்லாம் தனது படைப்புகளைப் பற்றி
விமர்சனம் கேட்பான் நண்பர்களில் பல தரப்பட்டவர்கள் இருந்தாலும் அவரவர் விமரிசனக் கருத்துக்களை நன்றாகச் செவி மடுப்பான் வேந்தன் சிலரது கருத்துக்கள் அவனது போக்குக்கு உரமூட்டுவதாக அமை யும் பெரும்பாலான நண்பர்கள் இவனது துறையில் நாட்டமில்லாமல் இருப்பதால் ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லிநகர்ந்து விடுவார்கள் இருந்தும் ஒரு சிலர் அவனது படைப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் ஏதாவது குறை கண்டுபிடித்து மட்டம்தட்டி முன்னேற விடாமல் குட்டிக் கொண்டே இருந்தார்கள்
போட்டி பொறாமைகளுக்கு மத்தியில் பத்திரிகைகளுக்கு தனது படைப்புகளை அனுப்பிவைத்துவிட்டு அவற்றின்
வேந்தன் அவ்வேளையில் அப்படைப்புக்கள் பிரசுரமாகி இருப்பின் அவன் அடையும் ஆனந்தத்துக்கு அளவே இல்லையெனலாம். இலக்கிய வித்தகர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் பிரபலங்களிடம் சென்று ஆலோச னைக் கருத்துக்களைக் கேட்டு தனது அறிவுப் பசியைப் போக்கிக் கொள்வான் திருத்திய மைக்கப்பட்ட இலக்கியவாதியாக தானும் வரவேண்டுமென கனவு காண்பான்
நவீன இலக்கியப்போக்குகளே இளைய
பிரசவத்தைக் காண துடியாய்த் துடிப்பான்
பிரபா, "வேண்டாம் வந்தாய் பாழாக்கிக் M °_町 岛呜矶 ாறுப்புக்கள் உண்டு. காதல் செய் பார் சொந்தம் சொத்து தொலைத்துவிட்டவன். ம்தான் இனி என் க் கை கொடுக்கும் ாதல் நிச்சயம் கனவு ரும், சுகமான கனவு ால் கல்வியில் பூரணத் டமைகளைச் செய்யும்
ல் பிரபாவைப்பற்றி ான் முகம் சுளித்தாள். ம், அவர் பேச்சை ட்டமா? ஏளனமாய்க் படிப்பைப் பாதியில்
வேறொருவரை காண்டபோது பிரபா
ஞானிதான் என்பது ரகுவுக்குத் தெரிந்தது.
சஹானா அமெரிக்காவில் வேலை பார்த்த கம்பியூட்டர் என்ஜினியர் மாப்பிள் ளையை மணந்து ரகுவையும் காதலையும் மறந்து சென்றாள். இப்போது பிரபா தீர்க்க தரிசி போல் தெரிந்தான். இப்போது உடைந்து போன அவன் உள்ளத்தை ஒட்ட வைக்க வந்தவன் பிரபாதான். இத்தனை நாளாய் ரகுவை அவன் சந்திக்கவேயில்லை.
வந்தவன் அவளைப் பற்றி எதுவும் பேசவில்லை. "இத்தனை நாளாய் எங்கிருந்
தேன் என்று கூட நீ கேட்வில்லையே ரகு" எனக்கேட்டுச் சிரித்தான். ஆமாம், சஹானா வின் காதல் பிரச்சனையில் முழ்கிப் போன பின் பிரபாவைப் பற்றி இப்போதுதான்
வர்களை அதிகம் தாக்கம் செய்கின்றதென்ப தால் புதுக்கவிதை எழுதுவதிலும் புனைக் கதை புனைவதிலும் நாட்டம் செலுத்திக் கொண்டிருந்த வேந்தன் சந்தர்ப்பம் கிடைக் கும் வேளைகளில் மரபு இலக்கியம் பற்றிய சிந்தனையில் ஈடுபடலானான் இந்த உலகத் தில் நான் பிறந்து எதைச் சாதித்து உள்ளேன். என்னால் என்னைச் சார்ந்தவர்களையாவது திருப்திப்படுத்த முடிந்ததா? வேந்தன் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளும் கேள்வி
தமிழகத்தில் இருந்து இலக்கியச் ിribu ஒருவர் ஈழத்துக்கு வருகை தந்திருக்கும்
செய்தி பத்திரிகை யில் பிரசுரமாகி இருந்தது வர வேற்பு alypt, 6) L] IT 6ሻ ፴ff fir @ L . போர்த்தல் பொற் கிழி வழங்கல் தேநீர் உபசாரம் போன்ற விபரங் 9,000 GMT (6) Nu aj 60 m i திகதி நேரங்களு L a sjajnoj H யாக வெளியிட்டி குந்தன. தானும் ஒருதரம் சென்று இலக்கியவாத யைப் பார்த்து வரவேண்டுமென ஆசைப்பட்டான் வே ந த ன எட்டாத பழம் புளிக்கும் கிராமத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு இப்படிப்பட்ட ஆசைகளெல்லாம் வரக்கூடாது. அதோடு கொழும்புக்குப் போய் வருவதென்பது இந்தக் காலத்தில் இலேசுப்பட்ட காரியமா? தனியவும் போக ஏலாது பொஞ்சாதியையும் மகளையும் கூட்டிக்கொண்டுதான் போகவேனும் அது
களும் பாவம் தானே தனக்குள்ளே கதைத்து
விட்டு பெருமூச்செறிந்தான்
கடவுள் கருணை காட்டினாரோ தெரிய வில்லை. நாளை மறுதினம் கொழும்பில் நடக்கவிருக்கும் பதவி உயர்வுக்கான பரீட்சை யில் கலந்து கொள்ளுமாறு அமைச்சில் இருந்து கடிதம் வந்திருந்தது பதவி உயர்வு கிடைத்தால் சம்பளம் உயரும் அப்படியா னால் மாதாந்தம் இன்னும் கூடுதலாக இலக்கியச் சஞ்சிகைகளை வாங்கலாம் நம் நாட்டு படைப்பாளிகளுக்கு ஊக்கம் கொடுக்க லாம் மனதுக்குள் நினைத்துக் கொண்டவ னாக மனைவியிடம் கடிதத்தைக் காட்டிய பின்னர் அவளின் பச்சைக்கொடி தெரியவே பயணத்துக்கான அலுவல்களை ஆரம்பித் தான் வேந்தன்
இலக்கிய வித்தகரைக் கண்டுவர நல்ல தொரு அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது பாரதி பிறந்த மண்ணில் இருந்து வந்தவ ரல்லவா அவர் அங்கு சென்றால் பெறுமதி யான இலக்கிய விருந்துண்ணலாமென சந்தோஷம் அடைந்தான் வழியில் இருக்கும் செக்கிங் பொயின்ற்களை தாண்டிச் சென்று விட்டால்தான் நிம்மதி
nagpat LDGSTILLIÚb 9 avrälssifikasüLLG) இருந்தது. வாசலில் இருவர் நின்று வரவேற்ற னர் உள்ளே கதிரைகள் பாக்கியாக இல்லை யெனக் கூறக் கூடியளவுக்கு சனக்கூட்டம் ஏனென்றால் வித்தகரின் பேச்சின் வலி
மையை நேரில் கண்டு இரசிக்கவே இவர்கள்
அனைவரும் வந்திருக்கவேண்டும் ஆர்வலர் களின் ஒலிவாங்கிக்கு முன்னாலான பேச் சினைத் தொடர்ந்து இறுதியில் நிழல் தரவந்த இலக்கிய விருட்சமான இலக்கியப் பெருந் தகை எழுந்து விடயத்துக்கு ஒவ்வாத பேச் சுக்களை உரைத்துவிட்டுவிழா ஏற்பாட்டாள ரான எம்நாட்டவரின் நூல்வெளியீட்டினை ஆரம்பித்து வைத்தார் வித்தகர் வந்திருந்த ஆர்வலர்கள் நகரத் தொடங்கினார்கள் "பிழைக்கத் தெரிந்தவர்கள் உழைக்க வந் திருக்கிறார்கள் என்றார் அருகில் இருந்த வர் நாமும் இவர்களை விளங்கிக் கொள்ள மல் பஸ் ஏறி இவ்வளவு தூரம் வந்தோமே? ஊரிலுள்ள தமிழ் வாத்தியார் செல்லத்துரை ஐயாவிடம் கேட்டிருந்தாலாவது மண்டையில
அறிவு ஏறி இருக்கும்
நினைத்துப் பார்க்கிறான் இடையில் சந்திக் கவோ பேசவோ இல்லை. அவன் கோபித்துக் கொண்டிருப்பதாய் நினைத்தான் ரகு கேட்டவன் பதிலை எதிர்பாராது பேசினான்: "சந்தேகத்தின் பேரில் கைது செய்துகொண்டு போயிருந்தார்கள். நல்ல அன்பான விசாரணை, இங்கே பார்! பார்த்தான்தழும்புகள் கீறல்கள் .
ரகு பதறியபடி எழுந்தான் அமர்த்தி விட்டு பிரபா அமைதியாய்ச் சொன்னான்: "உன் காதல் காயத்தைவிட இது ஒண்ணும் பெரிசில்லை ரகு வா லைப்ரரி பக்கம் போய் வருவோம் ரகு கலங்கிய கண்களு டன் பிரபாவின் கைகளைப் பிடித்துக் 04:TøMLIIGI. O

Page 18
* இல்லாதவை
வெ" காதலி கேட்டாள்.
காதலன் விடை அடுக்கினான்
போராசைக்கு நிகரான துன்பம் இல்லை! பேராசைக்கு நிகரான கொடுமை இல்லை!
பகைமைக்கு நிகரான கலகம் இல்லை!
நட்புக்கு நிகரான உறவும் இல்லை!
காதலுக்கு நிகரான உணர்வும் இல்லை!
அன்புக்கு நிகரான இன்பம் இல்லை!
காமத்துக்கு நிகரான
நெருப்பு இல்லை
கோபத்துக்கு நிகரான
கெடுதி இல்லை! உன் மொழிக்கு நிகரான உனக்கு நிகரான இனிமை இல்லை! ஒன்றும் இல்லை!
நோய்க்கு நிகரான
எதிரி இல்லை! உன் இதழுக்கு நிகரான நீயின்றி நிகராக
மென்மை இல்லை! எனக்கு ஏதுமில்ை
வதந்திக்கு நிகரான
குழப்பம் இல்லை! நிகரான விருப்பம் இல்லா சாந்திக்கு நிகரான G)af Gusta) auITijd). தெளிவும் இல்லை" உன் கழுத்துக்கு நிகரான இடையே தடுத்தா சங்கும் இல்லை! அவன் முச்சுமுட் காதலன் அடுக்கிக் CP 醬 G) SIT GJISTGL GYF GÖGAJ மார்புக்கு நிகரான
LIII காதலி சிணுங்கினாள். மாட்டும் இல்லை
உன் இடைக்கு நிகரான
"G
LI75/LD 2.51807 கொடியும் இல்லை
விடைத் தொகுப்பு" என்றாள் மோதும் பார்வையுடன்
அவளைப்பற்றி
அவன் உதடுகை தன் விரல்களால் நோகாமல் பொது
உன் நடைக்கு நிகரான அன்னம் இல்லை!
பொத்திய விரல்க
எதுவும் கூறவில்லையே உன் அழகுப் படைக்கு மெல்லக் கடித்தா என்ற பொறாமை நிகரான "அடடா இனிமை புகழ்ச்சிக்கு படையும் இல்லை! அற்புத விரல்கள் மயங்காத மனிதர் அரிது! உன் அங்க எழிலுக்கு என்றான். காதலர்களும் நிகரான புகழ்ச்சியின் அடிமைகள் தங்கம் இல்லை! ಙ್. முத்தம் மட்டுமல்ல உன் முச்சுக்கு நிகரான என்றான் விரலை முகஸ்துதியும் காற்றும் இல்லை! *
95 505 LD4|| காதலில் இனிக்கும் உன் பேச்சுக்கு நிகரான இது அரும்பு காதலன் வேறு வார்த்தை இல்லை! இரண்டையும் வி சொல்லத் தொடங்கினான் மனது
உன் மெளனத்தின் நிகரான பசிக்கு ஏற்ற அழு
க்கு நிகரான என்று அவன் க
வாளும் இல்லை உனக்கு நிகரான சென்ற இடத்திற்
BAGAI Gun iluna
பேச்சும் இல்லை! ல்லை- வேறு
GTÖÉQUAT7A "GTE ஆசை எந்தளவுக்கு
5. UITFUS வீரர்கள் @UL16), ஒருத்து :ெ
அதிகமாக எதுக்கும் ஆ யாது. இருப்பதேபோதும் ஆண்டவன் அவரி "உங்களுக்கு கால் எவ்வ வேண்டும் என்று ஆ என்று கேட்டார்.
அதுக்கு அவர் " வேண்டாம் எனக்கு
மியைப் போய்த் ெ ருந்தால் போதும் 6 O
ஃபிரான்ஸ் உலகக்கிண்ண உதைபந் TT ll Tltlt yyyy yy y ltlT yt ஒய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார் க்ள் இவர்களில் பலகேப்டன்களும் அடங்கு வர் ஓய்வுபெறவுள்ள கேப்டன்கள் இவ்ர்கள் கிளின்ஸ்மென் (ஜெர்மனி), டுங்கா (பிரேஸில்), வால்ட்ராமா (கொலம்பியா) பிராங்கி வானடர் (பெல்ஜியம்) ஜார்ஜிஹாகி (ருமேனியா) வான்டெர் எல்ஸ்ட் (பல்கேரியா)
சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் துடுப்பு ரூ.50,000 க்கு விலை போனது. முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் ஆட்டக்காரர்களால் பயன்படுத்தப்பட்ட உப கரணங்கள் பல அண்மையில் பெங்களூரில் ஏலத்தில் விடப்பட்டன. இதில் சச்சின் டெண்டுல்கரின் துடுப்பு மட்டும் அதிக பணத்துக்கு ஏலம் போனது. ஏனைய உபகரணங்கள் மொத்தம் இரண்டரை இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டன.
II DIFFT TTT, li
*பட்டதாரிகளின் வேை டம் தொடர்பாக உங் STodtog
கண்பார்வையற்றவர்களுக்கான முதலா
வது சர்வதேசக் கோப்பைக்கான கிரிக்கெட்
GBLJITIL ம்பர் மாதம் 17 முதல் 28ம் திக
இந்த ஏல விற் :* ཡི་ கி னையின் மூலம் புது"ல்லியில் நடைபெறப்போதும் இக் கேள்விக்கு ப பெறப்பட்டதொகைப் இப் போட்டியில் அவுஸ்திரேலியா, இங்கி போராட்டம் முடிவுக்கு பலம் சும9 - லாந்து இந்தியா, தென் ஆபிரிக்கா, பாகிஸ் மட்டத்திலும்போராட்ட ஹல்லி சங்கத்திடம் தான் இலங்கை மற்றும் நியூஸிலாந்து நாடு கற்றுக் கொள்வதும் அ ஒப்படைக்கப்பட்டது. களிலிருந்து வரும் அணிகள் மோதவிருக் O C இந்நிறுவனத்தால் - கின்றன. பரீதேவிமகேஸ்வரி பெங்களூரிலுள்ள இப்போட்டி விளையாட்டுக்களில் பயன் | | Ք-DԳր: தொழுநோயாளர் படுத்தப்படுவதற்கான பந்துகளை டேராடூனி வி. ரவீந் பராமரிப்பு நிலையத் லுள்ள ஊனமுற்றோர் நலன்புரி தேசிய இருவரும் மயக்கு
துக்கும் மும்பாயி நிறுவனம் வடிவமைத்திருக்கிறது. வருக்கும் துணி விவு லுள்ள பார்வையற் இப்பந்துகளுக்குள் ஓசை எழுப்பக்கூடிய அதிகம் இருவரும் சே றோர் நலனுக்காக சாதனங்கள் பொருத்தப்பட்டு, உலகக்கோப் OC உழைக்கும் ஜோதி போட்டி அமைப்பின் அங்கீகாரமும்
(galIT சங்கத்துக்கும் ICULociol:- வழங்கப்பட்டுள்ளன.
கபிலுக்கு அழைப்பாணை
äGLIITLITIG Bungisi இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்
கேப்டனும் சகலதுறை ஆட்டக்காரருமான கபில்தேவிற்கு நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
கபில்தேவிற்கு டெல்லியில் உள்ள இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், மெக்ராலி என்ற இடத்தில் பண்ணை வீடு அவுஸ்திரேலியா, இங்கிலாந்து நியூஸிலாந்து, ஒன்று உள்ளது. அந்த வீட்டின் மதிற்கவரை மேற்கிந்தியத்தீவுகள், தென்னாபிரிக்கா ஸிம் 'கிரம் சபா எனப்படும் சபைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டியிருப்பதாக கபில் தேவ்மீது
பங்களாதேஷில் ஐ.சி.சி. நொக்-அவுட் கிண்ணப் போட்டிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளன.
பாப்வே ஆகிய 9 நாடுகள் கலந்து கொள்
ளும் இப்போட்டிக்கான ஆயத்தங்கள் துரித மாக நடைபெற்று வருகின்றன.
பொலிஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கபில் தேவிற்கு எதிராக
போட்டிகள் நடைபெறவுள்ள குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு
பங்களாதேஷின் தேசிய மைதானத்தின் ஒளி அமைப்புகளுக்காக 20 இலட்சம் டொலர் பணம் செலவிடப்படுகிறது.
இந்தப் போட்டிகளுக்கான அனுசரணை வழங்குவோரை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவ
கடந்த 3 வருடங்களாக 3 முறை அை பாணை அனுப்பப்பட்டது. கபில் தேவ்
ருக்கு கடந்தவாரம் 4வது அழைப்பாணை அனுப்பப்பட்டது.
இதில் வருகின்ற ஒக்டோபர் மாதம்
தாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் சார் 20ம் திகதி கபில்தேவ் நீதிமன்றத்தில் ஆஜரா
பாக திரு. ஹக் என்பவர் தெரிவித்துள்ளார்.
கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிந்தியாஜயசிக்குள்ள
* LJGGOTLDET? (960GYLDIT?
| செய்தித் தணிக்கை
து நீக்க முடியாத கட்டத் வரை நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவ G
இ. இ ஒரு நீச்சல் குளம்
ஒருத்தர் இறங்கிவிட்டா தெரியாது. தண்ணில்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிகரான
கடித்தபடி
ரும்புது
முது " s
,,ITGI.
இருக்கலாம்? தினம், கொழும்பு-0. அவர் அளவுக்கு சைப்படுவது கிடை என்று நினைப்பவர் டம் நேரில் வந்து: |ளவு நீளம் இருக்க சைப்படுகிறீர்கள்?"
அதிகமாக ஒன்றும் உடம்பில் இருந்து தாடும் அளவுக்கு ான்றாராம்.
நிறுத்தப் போராட் கள் அபிப்பிராயம்
பாகரன், திருமலை. தில் எழுதும்போது வந்துவிட்டது. சகல ணர்வும் போராடக் வசியம்தான்!
ருவருக்கும் என்ன
திரன், யாழ்ப்பாணம். நடிகைகள் இரு பத்தில் துணிச்சல் காதரிகள்.
"இந்த அமுதுக்கு நிகரான அமுதும் இல்லை! இந்த விருந்துக்கு நிகரான விருந்தும் இல்லை!" என்றான் குறும்பாக, கைகளால் வளைத்து அவள் மேனியை தன்னுடன் சாய்த்து பொன்னுடல் மீதில் புதையல் தேடினான்.
"உன் மேனிக்கு நிகரான வீணை இல்லை உன் பொன்னுடலுக்கு நிகரான புதிரும் இல்லை! சிணுங்கினாள் வெட்கத்தில் பொன்னுடல் சிவந்தது. "கண்டதும் கவரும் காரிகை நீ
மொழி கேட்டதும் மயக்கும் காரிகையும் நீ உண்டதும் கிறக்கும் இதழும் உனதே முகர்ந்ததும் ஈர்க்கும் வாசனை உனதே!
தொட்டதும் சிலிர்க்கும்
ருத்தர் குதித்து அவரைக் காப்பாற்றினார்.
"என்னைக் காப்பாற்றும் எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று கேட்டார்
9/air.
"அதோ அறிவிப்புப்பலகை இருக்கிறது பாருங்கள். அதைப் பார்த்ததும்தான் வந்தது" என்றார் உதவியவர்.
நீச்சல் தெரியாதவர்கள் தத்தளிக்கும் போது காப்பாற்றினால் ஆயிரம் ரூபாய்! என்று எழுதியிருந்தது.
காப்பாற்றப்பட்டவர் சொன்னார்: நானாக இருந்தால் காப்பாற்ற இத்தனை அவசரப்பட்டிருக்கமாட்டேன்" என்றார்.
"ஏன் அப்படி?" என்று கேட்டார் மற்றவர். "நீங்கள் அந்த அறிவிப்புப் பலகையில் எழுதியிருப்பதை சரியாகப் படிக்கவில்லை. படித்திருந்தால் என்னைக் காப்பாற்றியிருக்க மாட்டீர்கள்!" என்றார்.
காப்பாற்றியவர் மறுபடி அந்த அறிவிப் புப் பலகையை நன்றாகப் பார்த்தார். அதில் எழுதியிருந்தது இதுதான்:
நீந்தத் தெரியாமல் தத்தளிப்பவர்கள்ை காப்பாற்றினால் ஆயிரம் ரூபாய்.
சடலத்தை வெளியே இழுத்துப்போட் டால் இரண்டாயிரம் ரூபாய் அன்பளிப்பு O. O. * மகாத்மா காந்தி இன்று இருந்திருந்தால்? சொ. கவிதா, மட்டுநகர். கோட்சேக்களுக்கு வேலை வைக்காமல் காந்தியவாதிகளே அக் காரியத்தைச் செய் திருப்பார்கள்.
O. O. * சமீபத்தில் எரிச்சலடைய வைத்தது
எது?
எம். மர்லின் மரிக்கார், கொழும்பு-08 400 புதைகுழிகள் செம்மணியில் இருப்ப தாகநீதிமன்றத்தில் தகவல் கூறப்பட்டும்கூட அரசு காதில் வாங்காததுபோல இருந்த அலட்சியம்
O. O.
* கிளின்ரனின் சீன விஜயம் பற்றி
கூறும்?
ட்டத்தில் இருக்கிறது? ஜெயந்தன், மன்னர். யை தற்போதைக்கு
யதுல்லா, மன்னார். அதில் தவறுதலாக அவருக்கு நீச்சல் தளித்தார். இன்னொ
TLD Gudi DJ Br
ம. கஜன், வவுனியா, சோழியன் குடுமி சம்மா ஆடாது. இந்தியாவின் எதிரியை தனது உற்ற நண்ப 60773474 G4TsitsILLIIItálogo3, 3/GLOfiéis. "சீனாவில் ஜனநாயகம் செத்துக்கிடக்கிறது" என்று நீலிக்கண்ணி வடித்த கிளின்ரன், இப்போது மட்டும் போனதன் இரகசியம் அதுவே!
* சிந்தியா எமது அபிமான விஜய் மீண்டும் நடிப்பாரா?
செல்விஇ துஷ்யந்தி, காலி, I
II//
O. O. தி * மறதி மன்னர்களைத் திருத்த (plglungs/IP
சு. டேவிட் வத்தளை, ஒரு மனைவி திருத்துகிறார் பாருங்கள்:
கணவனும் மனைவியும் மனோதத்துவ டாக்டர் ஒருத்தரிடம் சென்றனர்.
"LIŽL/67š40543 5004 (UU பது வருடகாலமாக நாங்கள் ஒரு விஷயத்தில் கூட ஒத்துப்போனதில்லை" என்றார் கணவர்
உடனே மனைவி குறுக்கிட்டார்.
புதிரும் நீயே ஐம்புலன்களும் உன்னிடம் அடைக்கலமாகும் ஏழு உலகமும் உன்னிடம் புகலிடம் தேடும் நிகரில்லா தேவதை நீயில்லா நிம்மதி ஏது? நிம்மதி தாராய் நிம்மதி தாராய்! முழு மதி முகத்தாளே என் மதி கவர்ந்தாயே! உன் மதி கொண்டு DAJGODS & ISIT GROOT GLUG&T!
உன் உயிர் கொண்டு உலகில் வாழ்வேன்! ஐம்புலன் கவர்ந்த அழகியே வாராய்" அணைத்தான், அணைந்தாள் திரையைப் போட்டு விட்டு திருவள்ளுவரிடம் செல்வோம் கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும்
-8մ/կ09յմ: இண்டொடி கண்ணே உள
sysílasmrth III. (par:1101.
"அது முப்பது வருஷமல்ல முப்பத் திரண்டு வருஷம்" என்றார்.
O. O.
இத்தாலி தோற்றுவிட்
எஸ். சுரேன், மொரட்டுவ.
எதிர்பார்க்கப்பட்ட அணிகள் பல இம்
முறை கவிழ்ந்துவிட்டன/அதில் இத்தாலியும் அடக்கம்
* கால்பந்தில் டதே?
O CD * சிந்தியா கால் பந்து கைப்பந்து என்ன முக்கிய வித்தியாசம்?
கு. ஜீவரத்னம், திருமலை. பயன்படுத்தப்படும் முறை
O. O.
* மருதநாயகம் எப்போது திரைக்கு வரு கிறது?
எஸ். கபூர், மருதானை. படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் O. O.
பாரதிய ஜனதா ஆட்சி நிலைக்கும்போலத் தெரியவில்லையே?
இ. தணிகாசலம், பண்டாரவளை தற்போதைக்கு ஆபத்தில்லை! சும்மா புரளிகள் மட்டும் கிளம்பும்!
O. O.
ஜாக்கிசான் 24 ܠܝ ܀22.
* தமிழ்த் திரையுலக 'ஜாக்கிசான் என்று யாரை அழைக்கலாம்?
ஆ. ரவி, கொழும்பு-06,
ஜாக்கிசானையே அழைக்கலாம் டப்பிங்
செய்தால் ஜாக்கிசானும் தமிழ் பேசுவார்
தானே அவர் படமும் தமிழ்ப் படமாகும் O. O.
* தமிழ் நாட்டில் படுதோல்வி கண்ட படங் களை ரூபவாஹினி, சுயாதீனத் தொலைக் காட்சி போன்றவை காண்பிப்பது ஏன்? தெரிவு செய்யும் குழுவுக்கு கமிஷன் கிடைக்கிறதோ? எம். விஜயதாஸ், மட்டக்களப்பு இலாபம் இல்லாமல் துரசு தட்டி ஏன் சிரமப்படப் போகிறார்கள் என்று உங்களைப் போலவே நானும் நினைக்கிறேன். இப்படியே போனால் அந்தத் தெரிவுக்குழு பட்டியலை வெளியிட வேண்டியதுதான்.
O. * வெற்றிக்கு மூலதனம் என்ன சிந்தியா?
எல். இஸ்மாயில், ஹெந்தளை ஹங்கேரிய கால்பந்தாட்ட வீரர் ஒருவர் ஐரோப்பாவில் பெரும்போட்டியில் வெற்றி பெற்றுதலைச்சிறந்த கால்பந்தாட்ட வீரராகத் தெரிவு செய்யப்பட்டார்.
"உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன? என்று நிருபர்கள் கேட்டார்கள்
கால்பந்தாட்ட வீரர் சொன்னார்:"நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் கால்பந்து விளையாடி பயிற்சி பெறுவேன். அப்படி விளையாடாதபோது கால்பந்து பற்றியே பேசுவேன். அப்படி பேச முடியாதபோது கால்பந்து விளையாட்டைப் பற்றியே நினைத் துக் கொண்டிருப்பேன்" என்றார்.
* சிந்தியா தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் குறித்து உமது கருத்து un Gogni?
எம். யூனூஸ், கல்முனை. அவர் வருந்துவதற்கான அவகாசத்தை வழங்க தமிழக வாக்காளர்கள் தவறிவிட்ட 62.T7. O
( 12-18,1998

Page 19
ாகிய எபிரேய சமூகத்தினரை விருப்பப்படி, ஆண்டவரின் நம்பிக்கைக்குப் பாத்திரரான மோசே, ஆண்டவரால் அவர் =ளுக்கெனத் தெரிவு செய்யப்பட்ட கானான்
அழைத்துச் சென்றார்.
எபிரேயர்கள் விடுதலை பெற்றுவிட்ட பெருமகிழ்ச்சியில் திளைத்தவர்களாக அணி வகுத்துச் சென்றனர். இவர்கள் எகிப்தைவிட் டுச் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த எகிப்தியர்கள், பொறாமையால் புழுங்கினர். டன் எகிப்தின் வளமெல்லாம் பாய்விட்டதே என்று பாமரமக்கள் முதல் பெரும் அதிகாரிகள் அமைச்சர்கள் வரை மனம் வெதும்பினர்.
ஆண்டவர் பார்வோனின் மனத்தை மேலும் இறுக்கமடைய வைத்தார். இஸ்ரயே லர்களை நானூற்று முப்பது ஆண்டுகளாக ံးနှီ பலதரப்பட்ட கொடுமைகளை பும்புரிந்த எகிப்திய சமுதாயத்துக்கு மோசே மூலம்தான் வழங்கிய தண்டனை ப்ோதாதென் பதுதான் ஆண்டவரின் சித்தம்போலும் இதனால்தான் இஸ்ரயேல் மக்களை நேர்வழி பால் செல்லவிடாமல், சுற்றி வளைத் செங்கடல் வரை செல்லும்படி : றார். நேர்வழியால் மக்கள் சமுதாயம்-பெரும் படைபோல் செல்லும்போது குடியி ருப்போர் வேண்ட்ாத விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பது ஒரு காரணம்
நூலாகும். இன்றைய வரலாற்று ஆய்வாளர் களுக்கு உன்னத வழிகாட்டியாகத் திரு
விளங்குகிறது. Afif, கூற்றுப்படி யாக்கோபின் வழிமரபினரான எபிரேயர்கள் கிறிஸ்துவுக்குமுன் 1700ம் ஆண்டளவில் எகிப்துக்கு வந்தனர். கி.மு. 260ம் ஆண்டு வரை எகிப்தில் அடிமைகளாக வாழ்ந்துள்ள னர் ஆண்டவரின் ஆணைப்படி மோசே இஸ்ரயேலர்களை எகிப்திலிருந்து கி.மு.250ம் ஆண்டுகளில் மீட்டுச் சென்றார்.
வ்வேளையில், பண்டைக் காலத்தில் எகிப்து நாடு எவ்வாறிருந்தது, அந்நாட்டை ಫ್ಲೆ: மன்னர்களான பார்வோன் என்ற பயர்பெற்றவர்கள் எத்தகைய அந்தஸ்தினைப் பெற்றிருந்தனர் என்பதை சுருக்கமாக அறிந்து
கொள்வது 'ಕ್ಷ್
வடக்கு ஆபிரிக்காவில்கிழக்கு தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகள் பரந்த பாலைவனத்தால் சூழப்பட்ட
நாடு எகிப்து, இதன் வட எல்லையாக விளங்கு வது மத்தியதரைக்கடல் மூன்று பக்கங்களும் வெப்பம் மிகுந்த பாலை வணங்களால் குழப்
பட்டிருந்த போதும், இந்நாடு வள்ம் கொழிக்கும் நாடாக விளங்குகிறது. இதற்கு % காரணமாக விளங்குவது அந்நாட் டின் உயிர் நாடியாதவுள்ள நைல் நதியாகும். ஏறத்தாழ 1000 கிலோ மீட்டர்வரை இந்நதி எகிப்து நாட்டை ஊடறுத்துச் செல்கிறது.
彎 СИ
அவர்களைத் தொடர்
எகிப்துக்குக் கொண் படையுடன் சென்றால் கவே தேர்ப்படைை ம் கொண்டு செல்ல ட்டான். எகிப்திலு தேர்களையும் உடன்ே தான். குதிரைப்படை மாறு கட்டளையிட்டா Ġes' (R) S, LA, ĠLITAJ LI ஸ்ரயேலர் வே கடலருகிலுள்ள பிகசி ஒய்வெடுத்தனர். இே கள் ஓய்வெடுக்க வே6 மோசே மூலம் கூறியி எகிப்திய நாட்டதிபன் டன் வரும்படைகை ட்ட முடியும் என்றும்
595 TIT
"கீழ் LJ60)L89 பாலைவனத்தினூ
Glsтат, 856T LIGA)
"g?(U5 LII,
855L66); LD மணற் புயலைக் கொண்டிருக்கும் எகி நடுவே அகப்பட்டுவிட் பாலானோர் அழுது வேலை கடுமையா உயிருக்குப் பயமின் UUril 8, TLDITGO காண்டுவந்து விட் பலத்த சப்தத்துடன் ட
தில் குவதி GTT,
掺 ö0的 , Gst 驚 UD (CELDIT
ClgLL 9,607 IT J厨川 9,606 2 வெ6 LUTTIG
GIdlü இத6 அரை ୩୬୬
எகிப்தியர்களுக்கு மற்றுமொரு தண்டனை வழங்க வேண்டும் என்று ஆண்டவர் கருதிய தும் மற்றுமொரு காரணமாகும்.
அரசவை அதிகாரிகளும் அமைச்சர்களும் ஒற்றர்களும் பார்வோன் அருகில் அமர்ந்த வண்ணம் பலதரப்பட்ட கதைகளையும் கூறலா னார்கள் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப் பதுபோல், அவர்கள் பார்வோனின் மனத்தைக் குழப்பினார்கள் எபிரேய GÖT எல்லையைக் கடப்பதற்கு முன்னர் இடை மறித்து அவர்களனைவரையும் மீண்டும் அழைத்து வரவேண்டும் என்று மன்னன் துடித்தெழுநதரன்
PHಲ್ಲಿ 9. DDIUUT605UTS) ஸ்ரயேலர்கள் செல்வது இஸ்ரயேலர்களின் கட்டகாலம் என்றும் எகிப்தியர்களுக்கான வாய்ப்பான காலம் என்றும்பார்வோன் கருதினான். பெலஸ்தியர் நாட்டினூடாக அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தால் இஸ்ரயேலர் களை எகிப்து நாட்டின் எல்லைக்குள் வைத்துப் பிடித்து விடுவது கடினம். இப்போது அவர்கள் செல்லும்பாதையில் பலநாட்கள் பயணம் செய்தால்தான் எல்லையைத் தாண்ட முடியும். கவே சுலபமாக அவர்களை நாட்டின் எல்லைக்குள் வைத்தேமடக்கிவிடலாம். இந்த எண்ணம் மேலிட்டதும் மன்னன் பார்வோன் வெறிகொண்ட போர்வீரன் போல்கர்ஜித்தான். "தளபதி குதிரைப்படைகளையும், தேர்ப் படைகளையும் உடனே தயார் செய் உடனடி யாகப் புறப்பட்டுச் சென்று எபிரேயர்களைப் பிடித்து மீண்டும் இங்கு கொண்டு வந்தாக வேண்டும்" என்று முழங்கினான் பார்வோன்.
|திருவிவிலியத்தின் காலக் கணிப்பு
திருவிவிலியம் மனித வரலாற்றினை வரிசைப்படி கணித்துத்தந்துள்ள அரும்பெரும்
மத்திய ஆபிரிக்காவில் பெய்யும்மழையால்
நைல்நதிஜீவநதியாத பாலைவனங்களுக்கூடா
கச் சென் SLVU Filas
மிக்கிறது. அடிக்கடி பெருக்கெடுத்து இரு கரைகளையும் பெருவெள்ளத்தால்நனைக் கும். நதியுடன் கலந்துவரும்வண்டல் போன்ற வளத்தை வழங்கும் தாதுப் பொருட்களைக் கரைகளில் சேர்த்துவிட்டுநீர்வடிந்து
தனால் நைல்நதிக்கரையில் E. தர் சழிப்பாக வளருகின்றன; கரையோரங்களில் மக்கள் பெருவாரியாகக் குடியேறி வாழவும் காரணமாகின்றது.
எகிப்தின் வரலாறு ஏறத்தாழ 5000 ஆண்டு களைக் கொண்டது. பண்டு தொட்டு பரம்பரை பரம்பரையாக மன்னர்களால் ஆளப்பட்டு வந்த நாடு எகிப்து, அந்நாட்டு மன்னர்கள் கடவு Gif) GÖT LID வடிவம்-அவதாரம், என்று மக்களால் போற்றப்பட்டு வந்தனர்.
கிறிஸ்துவுக்குமுன் 1554 முதல் 1904ம் ஆண்டுவரை எகிப்தை ஆட்சிபுரிந்த மன்னர் பரம்பரையினரே முதன் முதலில் பரோஹா (PHARAOH என்ற பட்டத்தைப் பெற்றனர். இதனையே ಙ್ಖಿಯಾ பார்வோன்' என்று தமிழில் தருகிறது.
ப்ரோஹா' என்ற எகிப்தியப்பதத்துக்கு பெரிய இல்லம்' என்று பொருள். அரசனின் இருப்பிடமான அரண்மனை, ஏனைய இல்லங்களைவிட மிகப் பெரிதாக அமைந்திருப்பதனால் இல்லத் தைக் அதுவே நாளடைவில் மன்ன ணுக்குரிய பொதுப் பெயராகவும் மாறியது.
அடிமைத்தளை அகற்றப்பட்டமையினால், ஆனந்த்மேலிட்டால் இஸ்ரயேல் சமூகத்தினர் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தனர்.
1. எம். சுகுமார், ராகலை மேற்பிரிவு, ஹல்கரனோயா 2. செல்வி ரி. சசியானி, 1615 கெளடானா வீதி, தெஹிவலை
இல, 17/8 ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு-13 3. டொ, கோபிகா ஷாலினி, சென் அன்ரனிஸ் வீதி, பாஷையூர், யாழ்ப்பாணம் 5. எம். விமல் தாஸ், மகஉளவா எஃப்.டி வலப்பனை
தண்ணீர் இரத்தமாதல், தவளைகள், திருமறைடு enleasan -- (-- கொசுக்கள், பேன்கள், கால்நடைகள் பரிசு பெறுவோர் மடிதல், கொப்புளங்கள், கல்மழை,
வெட்டுக்கிளிகள், காரிருள் தலைப்பேறுகள் மடிதல்,
LIGITIT,
Aziz Z 7 janar rr:-
ஜூலை18க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
SPIELIDEROID 17-gilangupiyasi GAITIJLDERDň, 5.6lu.gadau- 1772, Glasöngubų.
எகிப்து நாட்டின் வளத்துக்குக் 896 TOT GROOTLDTGOTg5 Tg5!?
டையூறுகளைப் LDADUTTIT 60)6NJULUTGITT 95 GTI பணியிலீடுபட்டிருந் 5-6).859|D LJ60) 560 ဖွံစ့်နှီ၏း 蠶 DimGgFußg Gu GDSFU "துன்பப்பட்டாவது, உண்டு Cina
UITGDOM 60) ITULUMT 85 GS5LU VOLUIT
கூக்குரலிட்டனர்.
ஆண்டவர்மோே கடலை நோக்கி உ6 கடல் இரண்டாகப் பி தரை தென்படும் , செல்லுங்கள். கடைசி தாண்டும் வரை தரை எமது மக்களாகிய தொடர்ந்து கொடுை எகிப்தியப் படைகை இந்தப் பாதையில் ெ அழைத்து வந்தேன். கடலின்மீது நீட்டிப்
கூறினார்
ஆண்டவர் இல் மோசே ஆடாமல் பார்வையைச் செலுத் மோசே தங்கள் ச ಇನ್ಜಿ தெரியா அழித்தொழிக்கவே அழைத்து வந்துள்ளார் மென்மேலும் அவர்க திட்டுதலும் அதிகரி அவர்களை எவ்வள
ಆ॰ 血
இதற்கிடையில் ( : CITGOG) CLOC) 嵩 60) T9F9Fgy! LL607 (U5Cyp D கப் பெரும் பேரிரை
GJITüeypty, GLDGIT Soflur
கடல் இரு புறமும் நடுவே நன்றாக உல பட்டது. முன்னணியில் சைகை மூலம் முன்ே ஆண்டவரைப் பிரார்த் கூறிக்கொண்டு மக்க LJL LLGOTT. (
( 12-18, 1998 தின
 
 
 
 
 
 
 

SS S S S S
ந்து சென்று மீண்டும் டுவர வெறும் காலாட் காரியம் கைகூடாது. பயும் குதிரை வீரர்களை வே ப்ார்வோன் திட்ட ள்ள சிறப்பான சகல தயாராக்குமாறு பணித் வகுக்கு ன் மன்னரின் ஆணை டைகள் திரண்டன.
UTS GT L岛ö" 岛 அவர் ண்டும் என்று ஆண்டவர் நந்தார். அப்போதுதான் பார்வோனையும் அவ ளயுமதணடிதது
ஆண்டவர் தெரிவித்
1ள் வெகுதொலைவில்வந்து ருப்பதை இஸ்ரயேலர் கண்டுகொண்டனர். ம் பெரும் அலைகளை ரைச்சலுடன் குமுறும் புறம் பாலைவனத்தில் ளப்பியவாறு வந்து
6) டோமே" என்று பெரும் புரண்டனர். : க இருந்தபோதும், வாழ்ந்தவர்களை 6) (:LDTC:g டாரே!" என்று மக்கள்
GULDUGUT GOTTstas sit இஸ்ரயேலர்களை எகிப் வைத்து வேலை வாங் நற்கு மேற்பார்வையா ளாக்-சில இஸ்ரயேலர் எகிப்திய அதிகாரி நியமித்திருந்தனர். cy: GMT LIGU EIF gy 6085 8560) GTTU) அவர்கள் சேயின் விடுதலைப் ாத்துக்கு மாறாகவே ற்பட்ட வண்ணமிருந் வேலைகளிலீடுபட்டி த இஸ்ரயேலர்கள் ஏவரும் நாட்டை விட்டு ரியேறிய பின்னர் மேற் 06JUUTGIT ft - 56of UMTs, தில் வாழ முடியாது. ாலேயே அவர்களும் LD6015 g L-607 ULIGOTg, தொடங்கினர்.
திர்ப்பாளரின்
ಥ್ರಿಲ್ಲ
ஆங்காங்கே ஏற்படும் இந்த LD556095 (5.9LILLD 560Ts. இ:ெ
GLILII தமிழ்க்கட்சிகள்
6)ԱՑ போராடும் துடிப்பான
வயதல்ல. தொழில் அரசியல்
அரசுடன் சரசம்
அறிக்கைகள் நம்புவது அன்றாடப்
ਸੰਯ6060606 நம்பாதது அரசியல்
போராட்டங்களை 。 எதிரிகள் ; eslpfgeorö」g.eir நண்பர்கள் துதியாளர்கள் மறக்க நினைப்பது அந்த நாள் சூளுரைகள் துறந்தது சொந்த நலன் தவிர அனைத்தையும் துறக்காதிருப்பது பெயர்களில் தமிழ் தமிழீழம், ஈழம் எண்ணுவது வாக்கு வீதங்களை
எண்ணாதிருப்பது கொடுத்த வாக்குறுதிகளை கண்ணாயிருப்பது நாற்காலிகளில் கருத்தாயிருப்பது நாற்காலி ஆசைக்கு நியாயம்
கூறுவதில் X வருத்தப்படுவது அரசின் அலட்சியத்துக்காக விரும்பப்படுவது வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தல்
இலட்சியம் பெறக்கூடிய சகல ரகமான பதவிகளும்
s==================
குமிடை ல் அகப்பட்ட கந்தசாமி பார்த்திரே பத்திரிகைச் கசா ஆளும் கட்சி போட்டியிடவில்லை. குரல் ஓங்கி ஒலித்தது. செய்தியை மாகாணசபைத் தேர்தல் ஆனால் போட்டியிட்ட கட்சிகள் ஆளும் TIL " ததனா நடத்துவதானால் அரசியல்வாதி கட்சியின் அருள் பெற்ற கட்சிகள்தானே. ': டைப்பதை களுக்கு பாதுகாப்பை வாபஸ் பெறு முத மிஸ்டர் கந்தசாமி பக்தர்களுக்குள்
, நாடு'என் முதததம உரச ஆ ைஇரு கையாக பாரதது கொணடிருபது 5Ta) GTGV5660 5L559 (ი)ჟrm ფესვი)]] வழக்கம் தானே. 9I LI LI L-ġUS 35TT GOT டிமோடுே எங்களை கர்ைச்சல்படுத்த வேண்டாம் இதுவும்
கோலை உயர்த்து என்று சொல்லாமல் சொல்லி இருக் கசா பார்த்திரோ, யாழ்ப்பாணத்தில் ரியும் நடுவே உலர்ந்த கினம் - - - - வேட்பாளர்கள் அத்தனை பேருக்கும் அதன்மீது வேகமாகச் சிசி யாழ்ப்பாணத்தில் LDL (in வேண்டாம் பாதுகாப்பு கொடுக்க பலம் காணாது எபிரேயன் கடலைத் வேண்டாம் என்று சொன்னாலும் என்று தெரிந்தும் போனால் உலர்ந்தே இருக்கும் நினைத்ததை நடத்தியே முடிப்போம் போகட்டும் போடா' என்ற நினைப்பில் எபிரேய சமூகத்துக்கு என்று நடத்திக்காட்டினவைதானே. தானே எலக்ஷன் நடத்தினவை. மகளை இழைத்து வந்த -முத யாழ்ப்பாணத்தில் என்ன ஆளும் முத ஆனால் தெற்கில் எல்லா வேட் T அழித்தொ öar, G6M 9, FGLII போட்டியிட்டது. பாளருக்கும் பாதுகாப்பு கொடுக்கவே
செல்லுமாறு உங்களை STIJGG, GÓT (GG, IT GODA பிடிப்பாயாக!' என்று
பவாறு கூறும்போது அசையாமல் ஒரு புறம் திக் கொண்டிருந்தார். ங்கடமான நிலையைத் தவர்போல்- தங்களை
இவ்வாறு தம்மை என்று பலர் கருதினர். ளின் அவலக் குரலும் த்தன. விசுவாசிகள் வா சொல்லி அடக்க
செங்கடலை நோக்கித் து வலக்கரத்திலிருந்த
Bol5T60T (5555LG)6) SEG)
கொண்டிருந்தவர்கள் விெறைத்து நின்றனர். பிரிந்து ஒதுங்கியது: ர்ந்த தரை வழி தென் நின்றவர்கள்ை மோசே னறுமாறு பணித்தார். த்த வண்ணம், நன் ள் ஆவேசமாகப் புறப்
தொடர்ந்து வரும்)
JILAD Guoli
தேவையில்லை. அப்படி இருந்தும் பாதுகாப்பு போதாது என்று சொல்லு f) GOTLD. கசா: இதன் பெயர் இன அபிமானமோ?
மனிதாபிமானமோ? முத சுய அபிமானம்,
ஒவ்வொரு மாகாணமாக தேர்தல் நடத்தலாமோ? என்றும் டிஸ்கவுன் GLITL'LSDIUTO. முத அப்ப, இதுவும் ஜயசிக்குறுய் மாதிரித் தானாக்கும். படிப்படியாக முன்னேறி முழுதையும் பிடிக்க பிளான் பண்ணு
கினமாக்கும்.
H-H
LěřTSTELIT, LG)
"yکھا [[تتر
கச பிளான் பண்ணுகினமோ பிளேன்
போராடுகின்றவர்களை நாம் மறக்க பண்ணுகினமோ, எதிரணி ஏவுகணை வில்லை, நினைத்துக் கொண்டே இருக் யுடன் தயாராக இருக்குதாம்.
என்று அருமைத் தம்பி சுயபாலன் ಆಶ್ವಿ அந்த ஏவுகணைக்கெல்லாம் பய கூறியது நூற்றுக்குநூற்றிபத்துவீதம் உண்மை மில்லை, எங்களை ஒன்றும் செய்ய
யிலும் உண்மையாகும். அப்படி மறக்காத முடியாது என்றல்லோ PC
காரணத்தால்தான் சிறப்பு பாதுகாப்பை நாடி ":ா அரசிாலும் மிருக்கிறார் என்பதைக்கூட எண்ணிப்பாராமல் தள்ளிப்போய் எட்டத்தில் விழுந்து கேலிசெய்வது சில விஷமிகளின் கட்டுக்கை கிடந்துகொண்டு, நாங்களாகத்தான்
, 1 ബ് தடுக்கி விழுந்தது என்று சொல்வது என்பதை இந்த முதிரை மர மேசையில்
தானே தற்காலப் பாணி. 「鷲 கூறிக்கொள்ள முத நீர் ஒரு பேய்க்காய் ஐசே பேய்க்காய்
9), 609 UU(09:19,5 p6OT e.
출

Page 20