கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.07.19

Page 1
Gorm 2 L CC L SAJS
W HINNAARASI SIR ANKAS NAWO
Gl.
 
 

κήρα 2loon, | L, HTT இ)
T59- S\! души (10 ഞ്ചു 19ー25,1998انٹاacتnنع
- 266

Page 2
எதைப்பற்றியும் தெளிவு எதிலும் தெள என்பதே ஞானம் உயிர்களையும் உடலையும் புரி கொண்ட மனிதனுக்கே ஆண்டவன் ஞானத்தை உடலே இறைவனுக்கும் நமக்கும் உள்ள பெ ஞானத்துக்கும் இறைவனுக்கும் பெரிய பாதுகாப்பு பெரிய பாதுகாப்பு என்று அறிந்தால் உயிரும் உ என்று மனிதன் அறிவான் பிறகு எல்லாப் பொ காண்பான் அப்போதுதான் ஞானம் என்ற தெ கடவுளையும் ஞானத்தையும் அடைய எண்ணு நேசிக்கக் கூடாது. ஆனால் காக்கவேண்டும் இருந்து ஞானத்தைப் பெறும் வழி தேக அபி பெறமுடியாது இறைவனைக் கண்களால் பா அறிந்த மனிதன் மனம் தளரக் கூடாது நம்மைக் உள்ளது. அது அவனை வணங்கும் அடியவர்க மக்களைத் துற பின் இறைவனை நினை பக் இறைவன் சொன்னதில்லை. கடவுளின் அருை மனிதன் இதனை உணர்ந்து கொள்கிறான் ஆத வழிபட்டால் இறைவனிடம் இருக்கும் தெளிவு, ஞான
தொ
கவிதைப் போட்டி இல.26
Em) ብEርሽ N `)
TÅGET
உதைபடும் பந்தாக மட்டுமா? உதைக்கும் கால்களாகவும் நாங்களே
கிருஷ்ண மூர்த்திLotflasmanjšangs, கொழும்பு-0
முரசம்
(திருமலையில்பந்தாட்டம்) அன்புள்ள உங்களுக்கு
GSPOTSD.
திருமலையில் மாணவர்கள் பந்தாடப்பட்டுள்ளனர் பூட்ஸ் கால்கள் այ5:5rrւգ-պon on oծr / திட்டமிட்ட குடியேற்றத்தால் அள்ளுப்பட்ட திருமலையில் இப்போது திட்டமிட்ட அடக்குமுறை அதிகாரம் கோலோச்சுகிறது திரு மலைச் சந்தை குத்தகையில் ஆரம்பித்து தமிழ்க் கிராமங்களிலிருந்து மக்களை வெளியேற்றுதல் உட்பட பல்வேறு காரியங்கள் நடந்தேறி வருகின்றன வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 劉DTリss" 三W@s****-4-"。 சீருடையினர் குழப்பியுள்ளனர்
மானவர்கள் எனக் கருதப்பட்ட அனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகினர் போராடும் உத்வேகம் எந்த ரூபத்தில் எழுந்தாலும் அது தமிழ்ப் பேசும் மக்களிடம் இருந்து எழுமானால் அதிகாரத்தில் உள்ளோருக்கு பொறுக்க முடியாமலுள்ளது
அடங்கியும் மடங்கியும் P GuinesiaITANOJ ELDUAĝggian பணிந்தும் குனிந்தும் 5. Bili najbolji: C வாழப் பழகுவதற்கே அவர்கள் ஆவலுற்றுள்ளனர்! 1999 TTA ULIMIT bol அத்தகைய மேலாதிக்க 1991 990TIH UPP TITA TUOMITOHOTT எண்ணத்தின் வெளிப்பாடாகவே அகதியாக்கினார்கள் மாணவர்கள் மீதான உன்னைப் பந்தாடியவர்கள் தாக்குதலை நோக்க வேண்டும் சகதியாக்கினார்கள்
தலைநகரில் டி ஜோர்ஜ்-லபுகலை ஜனாதிபதி இல்லம் அருகே பிரிட்டிஷ் துரதரகம் முன் எந்தக கிண்ணம்? ஆர்ப்பாட்டம் நடத்தக்கூட கண்விழித்தாடியும் சில அனுமதி தரப்படுகிறது! கிண்ணம் தவறி விடும்-ஆனால் ஆனால்- திருமலையில் இவர் கண் மூடி ஆடுகின்றார் வேலை கேட்டுப் போராடிய எந்தக் கிண்ணம் எடுக்க மாணவர்களுக்கு திருமதி எஸ். ரவீந்திரன்-வவுனியா ஆதரவு தெரிவிக்கக்கூட அவசரகால சட்டத்தின் கீழ் | 5v6 UT UN மிரட்டல் விடுக்கப்படுகிறது! உதைக்கும் பந்தாம் நாமிங்கு Lilja ஜனநாயக சூழல் உருளும் நிலைதான் எமக்கிங்கு கால்களுக்கு சிவில் நிர்வாகம் பற்றி உலகக் கிண்ணம் அதைப் பெறவே காப்புறுதி தமிழ்க் கட்சிகள் உதைக்கும் வீரர் முன்னாலே அதனால்தாே வாய்நோகாமல் பேசுகின்றன ! உருளும் பந்தை நாம் நினைத்தால் p. (ii) epit திருமலையில் சிவில் நிர்வாகம் | | 1515T வாஹி யாருடைய அதிகாரத்தின் கீழ் தர்ஷிக்கா கனகசிங்கம் கல்லடி மட்டக்களப்பு இருக்கிறது? GILDá,0.1,öI61? தணிக்கை
படை அதிகாரியே நேரடியாக கூறியிருக்கிறார் "αγούγοραστά (3ος , η Πιρού
உதைபடும் பந்துபோல் பந்து விளையாட்டிலு வதைபடும் தமிழினம் பயங்கரத் தணிக்கையே
எக் காரியத்திலும் இறங்கக் கூடாது. வகை தெரியாது தவிக்க எஸ்.மௌனேஷ்-மட்டக் —96)udgF Jur45rra) asFull Lir"n Lui L.q. கொண்ட நோக்கம் கைவிட்டு அதிகாரம் எனக்கே" என்கிறார். தம் வலுவை முடக்கி தமிழ்க் கட்சிகளின் காரணங்கள் கூறி பிரதிநிதிகளிடம் மேற்கண்ட காரியம் ஏதுமின்றி கருத்தை கூறியுமிருக்கிறார்! சிற்றரசு ஆசையிலே அவர் தம்மிடம் சொன்னதை தமிழ்க் கட்சிகள் வெளியே சொல்வதற்கு உதைப்பது
தமிழ்க் கட்சிகளுக்கு நம் தலையை
GN GLASG3: DIT G), LED ம. திருவரசுராசா- வவுனியா தென்னிலங்கையில்
மானவர்கள் தாக்கப்பட்டிருந்தால் எத்தனை பிரச்சனை எழுந்திருக்கும்? 9து? அரகம் எதிர்க்கட்சியும் கவியரசு கண்ணதாசன் தன் கயிறிழுத்திருப்பர் சுயசரிதையில் குறிப்பிட்டது எந்த LILLIT ஜனநாயகக் கொலை என்று அரசியல்வாதியை என்று அறிய ட பத்திரிகைகள் அழுதிருக்கும் ஆவல். கலாரசிகர் என்று குறிப்பிட்டுள்ளார். எண் வ வடக்கு கிழக்கில் தலைவர் ஒருவரே அந்த கலாரசிகர் என்பதுதா அத்துமீறல்கள் நடந்தால் 95. TN
பெரும்பான்மை இனக்கட்சிகள் வெகுஜன தொடர்பு ஊடகங்கள் எவையும் அலட்டிக் கொள்வதில்லை! ஏதோ பக்கத்து நாட்டு பிரச்சனை போன்றே பார்த்துக்கொண்டிருக்கின்றன!
னால், வடக்கு கிழக்கு னைந்திருக்க வேண்டும் என்று கூறினால் மட்டும் தங்கள் மடியில் கைவைப்பது போல குதிக்கிறார்கள் பாராமுகத்தின் காரணமும் பேரினவாதம்தான்! LITTU LDLInflus 7ITGger in என்று கூறுவதை எதிர்த்து குதிப்பதும் பேரினவாதம்தான் அடக்க நினைப்பது அழிக்க நினைப்பது பிரதேச, இன ஒற்றுமையை குலைக்க முனைவது என்று பல்வேறு ரூபங்களில் பேரினவாதம் காரியமாற்றுகிறது! மாணவர் மீதான தாக்குதலும் அந்த ரூபங்களில் ஒன்றுதான்!
. 1
سے
முரசே மேற்கே ஒரு குறறம அபாரம சுஜாதா கைகுலுக்கு கணேஷ், வசந்த் இணைந்து துப்பறி அபாரம் வசந்த் பயங்கர ஜொள்ளு ஆசாமி
இ. கீதா, கொழும் மீண்டும் மறுமடலில் மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சக வந்து கலக்கும்வரை தொடர்புகளுக்கும்:
என்றென்றும் அன்புடன்
Anfluir
தினமுரசு வாரமலர், த.பெ.இல- 12,கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

列
தருகிறான். நமது ய தடை அதுவே உடல் ஞானத்திற்குப் லும் இறைவனுக்கே s
எளிலும் கடவுளைக் ரிவைப் பெறுவான். :
அக்காலத்து ஒருவரான அப்துல் காதிர் என்பவர் தன் வீட்டார் உணவின்றி பசியோடு களைத்துப் போயிருந்ததை கண்ணுற்று கடலிலிருந்து மீனையாவது பிடித்து வந்து சமைத்துக் கொள்ளலாமென்றெண்ணி தம் சிறிய மகனோடு கடலுக்குச் சென்றார்.
தூண்டில் முலம் பிடிக்கப்பட்ட மீன்களை தனது தனயனிடம் கொடுக்கக் கொடுக்க அச் சிறுவன் மீண்டும் கடலிலேயே மீன்களை எறிந்து விடுவதைக் கண்டு வியப்படைந்தவராக, "ஏன் மகனே! இப்படிச் செய்கிறீர்? எனக் கேட்டார்.
ILIGUIT 5671 / "தந்தையே தாங்கள் சொற்பொழிவாற்றும் பொழுதெல்லாம் துவே இறைவனிடம்_--படைப்பினங்களில் யாரேனும் அல்லாஹ்வின் திரை தினம் '979தி செய்ய மறந்துவிடும்போது அவர்கள் இக்கட்டில் மாட்டிக்கொள்கிறார்கள் *** (PEFUITSJ, இக் 'திரி அவர்களின் உடலுக்கும் சேதம் ஏற்பட்டு விடுகிறது என்று கூறுவீர்கள் இப்போது ாக்கின்ற ஆண்டவனிடம் ஞானம்|இந்த மீன்கள் தூண்டிலில் மாட்டிக்கொண்டு விட்டன. சிறிது நேரத்தில் உடலுக்கும் Ու0մ வந்து சேரும் மனைவி சேதம் விளைந்து விடப்போகின்றது. இவைகள் அல்லாஹ்வின் திக்ரை மறந்த யும் ஞானமும் வரும் என்று உயிரினங்கள். இவைகளைப் புசிப்பதால் நாமும் எங்கே திக்ரை மறந்துவிடுவோமோ? |ப் பெற்று ஞானம் பெற்றபின் என்ற பயம் வந்துவிட்டது. எனவே அதனை திருப்பிக் கடலில் எறிந்து விடுகிறேன் ால் இறைவனை உள்ளன்போடு இதைக் கேட்ட தந்தை அன்போடு மகனை வாரி அணைத்துக்கொண்டார். ாக மனிதனுக்குக் கிடைத்துவிடும் இச் சிறுவனின் அறிவுத்திறனை மனதில் கொள்வோமாக நப்பு: சி. பாலாம்பிகை, சிலாபம் வை.எம். தாஹிர் கரீம் கல்முனை-06
ilang ELIg SG.266
ாப்பு 58-98 கவனியுங்கள்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
மட்டும்தான் ஆண்டு 58ல் தமிழரைப் அதிகமில்லாமல் தப்ாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
பந்தடித்தார் வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி:- 25.07.1998
601Ꭲ ,. முடியவில்லை இன்னும் முகவரி: ) கவிதைப் போட்டி இல.266,
ஆண்டு இப்போ 98 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
ட் ஏ. குத்தூஸ்- திக்கவயல்-மன்னார்.
"For 己su吁60öT@例
III, யுத்த நிலவரம் விளக்கப்படுகிறது. T ஏனைய மதகுருமாருக்கு ஏன் விளக்கப்படவில்லை? பெளத்த GATUL மதகுருமாருக்கு பென்ஸ் கார் கொடுத்தார்கள் இந்து EGITT igigingi மதகுருமாரை சந்திக்கக்கூட மறுத்தார்கள் இதுதான் இங்கு Լիլիե, ,,: | நிலவரம் இன்னுமா தெரியவில்லை உள் நோக்கம்? :ಸ್ಥ್ என்பது தி எம். மகாலிங்கம், கொழும்பு-06 |l-♔ധ്ര 'ெ ITIS.g. st *7cm。 கந்தசாமியார் இதில் வேண்டும் தத் கலக்குகிறார். லடித்துத் திரிந்தவர்
கந்தசாமியாரும் முத்துத்தம்பியும் நடத்தும் பேச்சு வார்த்தையில் பொடி வைப்பும் உண்டு பயோ
வண்டாம் சோறு கிறார்கள் ஜனநா. கூறும் வியாக்கி UITG5 G6 D. Giron
மலையக அமைப்புக்களின் திடீர் தேர்தல் ஐக்கியம் தொடர்பான கேள்விக்கு சிந்தியாவின் பதில் மிக அருமை உண்மை பும் அதுதான் பெரியமீன் தொண்டா சின்ன மீன்களை விழுங்கப் போகிறார். மலையக மக்கள் முன்னணியின் பிளவும் வீழ்ச்சியும் இதொகாவுக்குக் கிடைத்த மற்றொரு வெற்றி
ஆர். ரதன் மஸ்கெலியா
Ty. ருகதாஸ், கொழும்பு-1 கம் இன்னும் வாழும்
சரிதானா?
யோகம், மட்டக்களப்பு
GLITOT GOLDLIIGAADIDLIG
முரசே உன் கணிப்புக்களும் கருத் துக்களும் உறுதியாகவும், உத்தரவாத மாகவும் இருப்பதுதான் உன் பலம் உன் பாணியில் முயன்று பார்த்தவர்கள் III தமிழ்க் கட்சிகள் யாழ் கட்சிகளாகி முடியாமல் போனதால் சேறுபூசத் மாகாணசபைத் விட்டன என்று கூறுவது தவறில்லை, கிழக்கில் தொடங்கியுள்ளனர். பிறந்தநாள் ITYPE தேர்தலை நடத்த தெற் கிடைக்கும் ஆசனங்களைவிட யாழில் பெறும் துக்குக்கூட உன்னைவிடப் La) աւիlé ல் பாதுகாப்போது ஆசனங்கள் அதிகம் என்பது பிரதான |கட்டணம் அறவிடும் இங்குள்ள பத்திரிகை நாம் வாழில் மட்டும் அல்லது தலையாய காரணம் நிவாரண ஒன்று முரசு வியாபார பத்திரிகை பாதுகாப்பு ஒழுங்காகக் வெட்டு எங்கும் நடந்து கொண்டுதான் எனக் கூறி பொறாமையைக கொட்டி கொடுத்தோ தேர்தல் இருக்கிறது. யாழில் வெட்டியதும் இக் புள்ளது (பிரதி அனுப்பியுள்ளேன்) நடந்தது? வேட்பாளர் கட்சிகள் துள்ளியடித்த காரணம் யாழ் இவர்கள் மட்டும் பொதுநலத்துக்கு பாடு ள் வருக்கும் பாதுமக்கள் மீதான பற்றுதல் அல்ல தேர்த படத்தான் யாழில் இருந்து தப்பிவந்து ாப்பு வழங்கப்படவும் லில் வாக்குப்பெறும் நோக்கத்தில் உள்ள|இங்கு பத்திரிகை நடத்துகிறார்களாககும இல்லை. அப்படியா பற்றுதல் சி லிங்கேஸ்வரன், கனடா ால் அரசுக்கும் தெற் மு. தங்கராசா, யாழ்ப்பாணம் ல்ெ மனித உயிர்களைப் ாதுகாப்பது மட்டும் உலகை வலம்வரும் முரசே! நாடுவிட்டு ான் முக்கியமா? இப் நாடு வந்தபோதும் உன்னை வாரா வாரம் பாதாவது தமிழ்க் கட்சி காண்பதில் என் தனிமை போய்விடுகிறது. ள் புரிந்து கொள்ளுமா? ஜனநாயக போலித்தனத்தை கோடிட்டுக்
சி. நந்தகுமார், காட்டும் உனக்கு பாராட்டுக்கள்
யாழ்ப்பாணம் s. Ályult, GgíLDal.
சபாஷ் ராஜேஸ்
அன்பின் ராஜேஸ்குமார் முள்நிலவு சூப்பரப்பா ஆயிரம் நாவலை எழுதி உலக சாதனை படைத்துள்ள ராஜேஸ் குமாருக்கு முரசு முலம் வாழ்த்துக்கள் காதல் கதையிலும் விறுவிறுப்பு தர உங்களால் மட்டுமே முடியும் சபாஷ் ராஜேஸ்குமார்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால் உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு railrd.
கி, பகீரதி மன்னார். இடி அமீன் வெகு பிரமாதம் மனித மாமிச மலை என்று பட்டம் கொடுக்க லாம். குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்த தலை என்னவாகியது?
எச். ஜமால்தீன், புத்தளம்
ശ്ല 19-25, 1998

Page 3
"ஜயசிக்குறுய் இராணுவ நட வடிக்கை ஆரம்பமான பின்னர், அதற்கு எதிரான சண்டைகளில் பெண் புலிகளின் பங்கே முக்கியமானது இவ்வாறு புலி களின் வன்னிக் களமுனைத் தளபதி கருணா அம்மான் சுதந்திரப் பறவைகள் ஏட்டிற்கு வழங்கியுள்ள பேட்டியில் கூறியுள் -IIITIT.
தனது பேட்டியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: "இச் சமரில் ஆண் உறுப்பினர்களைவிட பெண் உறுப்பினர்
உலகத் தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்து புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரை ஒலிப்பதிவு நாடாவாகவும், பிரசுரங்களாகவும் வெளிநாடுகளில் பிரசாரப் படுத்தப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து இலங்கைத் தமிழர்கள் வாழும் பல நாடுகளில் பெருமளவு நிதி புலி களுக்கு சேர்ந்துள்ளதாக அறிய முடிகிறது. நோர்வே, பிரிட்டன், ஃபிரான்ஸ்,
ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளில் இலங்கைத் தமிழர்கள் தாமாக முன்வந்து
i FI
"செம்மணியில் நானூறு புதைகுழிகள் இருப்பதாக கிருஷாந்தி கொலை வழக்கின் எதிரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அவ்வாறு தெரிவித்த பின்னரும் அரசாங்கம் காண்பித்து வரும் அலட்சியம் அதிர்ச்சியளிக் கிறது. நம்பிக்கையினத்தை ஏற்படுத்தி உள் ளது. இவ்வாறு ஈபிடிபி. எம்பிகள் ஐந்து பேர் கூட்டாக வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதிக்கும், சர்வதேச மன்னிப்புச் சபை, மற்றும் வெளிநாட்டுத் தூதுவராலயங்களுக்கும் இக் கண்டனக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர் வொன்றை காண்பதில் இருந்து வெகுதூரம் விலகி யுத்தம் நடத்தும் ஆர்வமே மேலோங்கி உள்ளது. மனித உரிமைகளும், மனித உயிர் களின் பெறுமதியும், மனித வாழ்க்கைக்கான உத்தரவாதங்களும் இந்த யுத்தத்தின் வெற்றிக்காக பணயம் வைக்கப்பட்டுள்ளன. யாழ் குடாநாட்டில் மட்டும் அறுநூறுக்கு மேற்பட்டோர் காணாமல் போயினர். அவர்கள் பலியாகிவிட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது. அதனை மறுத்த அரசாங்கத்தால் தகுந்த ஆதாரத் துடன் தனது மறுப்பை உறுதி செய்ய முடியாமல் போனதுடன், இன்றுவரை உருப்படியான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவும் இல்லை.
யாழில் காணாமல் போனோருக்காக விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று எமது கட்சித் துதுக்குழுவுக்கு ஜனாதிபதியால் தரப்பட்ட உத்தரவாதமும் ஆறுமாதங்
வதேச மன்னிப்பு
களே பெரும் எண்ணிக்கையில் கூடுதலான பங்காற்றி வருகின்றனர்.
உலகின் யுத்த காலங்களில் இதுவரையில் பெண்கள் பின்கள வேலைகளுக்கே ஈடு படுத்தப்பட்டனர். ஆனால் இங்கே அவர்களே யுத்தத்தை நடத்துகின்றனர்.
பெண் உறுப்பினர்கள் அனைத்துத் துறைகளிலும் வளரவேண்டும் என்று எமது தலைவர் விரும்பினார்.
ஜயசிக்குறுய் சமர் சாதாரணச் சமரல்ல; அடர்ந்த பெரும் காடுகளுக்குள் பதுங்கு
சர்வதேச ரீதியாக புவி
SPTILITesíPesar so so
பெருமளவான நிதி வழங்கியுள்ளனராம்.
நோர்வே ஒஸ்லோவில் இலங்கைத்
தமிழர்கள் சிலர் தங்க நகைகளையும்
வழங்கியதாகக் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் புலிகளுக்கு நிதி திரளும் விடயம் இலங்கை அரசின் வெளிநாட் டுத் தூதரகங்களுக்கும் ஓரளவு தெரிந் 95/GTGT5).
புலிகளுக்கு நிதி திரட்டும் முயற்சிகளை
எம்பிக்கள் கண்டனம்
Le 556fredóT 56TCL peope
குழிகள் அமைத்து ச கின்றோம்.
காட்டுச் சமரின் மாற்றங்களையெல்ல பினர்கள் சந்தித்தனர் குளிருடன் நுளம்புக் காலங்களில் தண்ணீர் தற்கே பெரும் சிரம
எந்தக் காலநிலை வாழ்க்கையை வாழ ெ
தடுப்பதில் வெளிநாட்டு
கதிர்காமர் ஆர்வமாக
எனினும், குறிப்பி திட்டங்களுக்கு ஊறு வடிக்கைகளை புலிக இலங்கை அரசின் மு கிட்டவில்லை.
அதுதவிர, அரசிய பட்டுள்ளமை, மற்றும்
Luigi Galli
களாகியும் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
ஆராயத் தவறியமை இந்நிலையில்தான் செம்மணியில் புதைகுழிகள் ಇಲ್ಲ ಕಿನ್ತಿ। என்ற திடுக்கிடும் தகவலை கிருஷாந்தி கொலை வழக்கின் எதிரிகள் கூறியதுடன், தாம் அடையாளம் காட்டத் தயாராக இருப்பதாகவும்
நீதிபதிகள் முன்பாகவே கூறியிருந்தனர்.
மாபெரும் மனித அவலம் தொடர்பாக வெளியாகும் சகல தகவல்களையும் ஆராய்ந்து பார்க்க அரசு டமைப்படுள்ளது
எவ்வித ஆராய்வும் இன்றி அவற்றை பொய்யென்று அரசு எப்படி
கருதிக் கொண்டது என்பது எமக்கு ஆச்சரியமாக உள்ளது.
கிளிநொச்சி சுதந்திர புரத்தில் நடைபெற்ற
பலியானமை, அதன்
25 பொதுமக்கள் கிளிநொச்சி கோளாவிலில் நடந்த விமானத் தாக்குதலில் முன்று பொதுமக்கள் பலியாகியமை போன்ற சம்பவங்கள் தொடர்பாகவும் அரசாங்கத்தின் கவனத் திற்குக் கொண்டு வரப்பட்டும் அரசு காண்பிக்கும் அலட்சியம் ஏமாற்றத்தையே தந்துள்ளது.
தமிழ் பேசும் மக்களை விடுவிப்பதாகவே இந்த யுத்தம் எனக் கூறியபடி, தமிழ் பேசும் மக்களின் அவலங்களை சகஜமானவையாக வும், சாதாரணமானவையாகவும் நோக்கு வதும், அவலங்களை தடுக்கவும், நடைபெற்ற அவலங்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தாமதிப்பதுவுமே நடைமுறையாக உள்ளது."
மேற்கண்டவாறு அக் கண்டனக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஈ.பி.டி.பி. எம்பிகள் ரமேஷ் நடராஜா எம்.சந்திரகுமார், எஸ்.சிவதாசன்கே தங்கவேல்யூபாஸ்கரன் ஆகிய ஐந்து எம்பிகள் அக் கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
PILGBL LIDI 3FTI Dgfb
மட்டக்களப்பு-வாழைச்சேனையில் பொது மகன் மாதிரிச் சென்ற புலி உறுப் பினர் முஸ்லிம் நபரொருவருக்குச் சொந்த மான ஒட்டோ ஒன்றை, நோயாளியொருவர் இருப்பதாகவும் தன்னுடன் வருமாறும் கூறி கறுவாக்கேணி நோக்கி ஓட்டோவை எடுத் துக்கொண்டு சென்றிருக்கிறார்.
கறுவாக்கேணிக்கு ஓட்டோ சென்றதும் அங்கு வைத்து அதில் இரு புலி உறுப் பினர்கள் ஏறிக்கொண்டனர். ஒட்டோக் காரரை அவ்விடத்தில் நிற்குமாறு கூறினர். அவரது சேர்ட்டைக் கழற்றி ஒருவர் அணிந்துகொண்டார். மீண்டும் வந்த வழியே ஒட்டோவை எடுத்துக் கொண்டு சென்று சோதனைச் சாவடியை நெருங்கினர். அங் கிருந்த இரு பொலிஸாரைச் சுட்டுவிட்டு கைக்குண்டொன்றையும் வீசினார்கள். SSSSSSSSSSSSSS
SITEJuli) jTig6)
வாகரையைக் கைப்பற்றிப்படையினர் நிலைகொண்ட பின்னர், கடந்த 04.07.98 அன்று படையினர் வீதிப் பாதுகாப்பிற்குப் புறப்படும்போது சிறு எதிர்ப்பொன்றைப் புலிகள் காண்பித்தனர். ஆனால் எந்தத் தரப்பினருக்கும் இழப்புக்கள் ஏற்படவில்லை. வாகரையில் படையினர் நிலை கொண்ட
பின்னர் புலிகள் காட்டிய முதல் எதிர்ப்பு
இதுவாகும்.
( 19-25, 1998
லே புலி
கைக்குண்டு வெடிக்கவில்லை.
துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது அங்கு மறைந்திருந்த மற்றொரு பொலிஸ் காரர் ஒட்டோவில் வந்தது புலிகள்தான் என அடையாளம் கண்டு ஒட்டோமீது சுட்ட பொழுது அதில் வந்த புலிகள் இருவரும் ஸ்தலத்திலேயே பலியானார்கள்
இதனிடையே, கறுவாக்கேணியில் ஒட் டோக்காரரைத் தடுத்து வைத்துக்கொண்டு தாக்குதலுக்குச் சென்ற புலிகள் உறுப்பினர் களுடன் வயர்லெஸ் கருவி மூலம் தொடர் பேற்படுத்திக்கொண்டு நின்ற புலிகள் உறுப் பினர் திடீரெனத் தொடர்பு துண்டிக்கப்பட்ட விபரீதத்தை உணர்ந்து ஒட்டோக்காரரான முஸ்லிம் நபரை ஒடித் தப்புமாறு பணித்தா JTLD.
தற்சமயம் ஒட்டோக்காரர் அவரது ஒட்டோவுடன் வாழைச்சேனைப் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்ப வத்தின்போது அகப்பட்ட மீன் வியாபாரி யான முஸ்லிம் இளைஞர் ஒருவருக்கு துப்பாக்கிச் சூடுபட்டு கை முறிந்துள்ளது. இச்சம்பவம் 107.98 அன்று காலை 9.00 மணியளவில் நடந்தது.
ஏழைத் தொழிலாளி வாழைச்சேனை கிண்ணையடியில் கடந்த 12.07.98 அன்று நடந்த மற்றொரு சம்ப வத்தில் அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்த க. தவசீலன் (23), வை. தங்கவடிவேல் (25)
வேடத்தில் சென்
விமானத் தாக்குதலில் பின்னர் 270698ல்
Italijija. | նկմiվրա են "களுத்துறைச் சி உண்ணாவிரதத்தை வருகையை ஆவலுடன் கிறோம். மேற்கண்ட | #းကြီး၍၊ இருந்து டக்ள கடிதம் ஒன்று வந்திரு இக் கடிதம் தே திருந்த விடயம் 12.07.98 தாம் அவருக்கு வந்: ஆவணப்படுத்திக் கொள் படி கடிதம் கிடைத்தது I Ln அக்கடிதம் எ தமிழ்க் கட்சித்தன வந்து உத்தரவாதம் த தத்தை கைவிடத் தயார் தத்தின் முன்னரே கை பட்டதும் தெரிந்ததே.
95
த காளிராசா (20) பி ஆகிய நான்கு இளைஞ சுட்டுக்கொல்லப்பட்டா பகுதிப் படையினர் இ அனுமதித்திருந்தனர். பதுங்கியிருந்த சீருடை ளைஞர்களைச் சுட்டத
வாழைச்சேனைஒருவர் படையினரால் அந்தச் சம்பவம் பற்றி மூன்று சைக்கிள்கள் என்றும் ஒரு கைக்குண் என்பன அவ்விடத்தி என்றும் கூறப்பட்டது. பட்டவர் மேசன் தொ இச்சம்பவம் 08:0798
Hill
(காரைத் அண்மைக்கால பிராந்தியத்தில் தொடர்
அதிரடிப்படையினரு இணைந்தே இத்தேடுத திடீரென நடாத்துகின் கல்முனை, காரைதீ நற்பிட்டிமுனை LID GO கல்முனை பாண்டிரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மரில் ஈடுபட்டு வரு
போது காலநிலை ம் பெண் உறுப் மழைக்காலங்களில் கடியும், கோடை வரட்சியால் குளிப்ப ம் ஏற்படுகின்றன.
வாழ்வு
குளளும பதுங்குகுழி பண் உறுப்பினர்கள்
அமைச்சர் லக்ஷ்மன் இருந்து வருகிறார். றைகிறது
ட நாடுகளின் சட்ட நேராமல் தமது நட மேற்கொள்வதால் யற்சிகளுக்கு பயன்
ல் தீர்வு பின்தள்ளப் போர்க்கால அனர்த்
சென்றுள்ளார்.
GIGigi Gig Blogglesia
F பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா எம்பி உடல் நிலை தேறியபின்னர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு ஒன்றுக்கு தலையில் பட்ட காயம் பெரும்பாலும் ஆறிய நிலையில், கண், மற்றும் காதுப் பகுதிகளில் மேலதிக சிகிச்சை
தம்மைப் பழக்கப்படுத்திவிட்டனர்.
கடும் மழைக்குள்ளும், வெய்யிலுக்குள் ளும் இந்தக் காட்டில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பதுங்குகுழி அமைப்பது இலகுவான வேலை LIUGAVGA).
முக்கியமாக இந்தச் சமர் எமது தலை வரின் எதிர்பார்ப்புக்களையும், கனவுகளையும் நிறைவேற்றிவைக்கும் களம் ஆட்பற்றாக்குறை யால் பெண்களை புலிகள் இணைத்துக் கொண்டதாக யாரேனும் கூறலாம்.
பெண் விடுதலையை பேச்சளவில்
வருக்கு நிதி ല്
UL esoš5 SPD3F IDD
தங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வரு கின்றமை,காணாமல் போனோர் விவகாரங் கள் போன்றவற்றால் சர்வதேசரீதியாக இலங்கை அரசுக்கு இருந்த முன்னைய வரவேற்பு குறைந்து வருகிறது.
சமீபத்திய பத்திரிகைத் தணிக்கை வெளி யுலகில் பலத்த அதிருப்தியையும், இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகள்மீது சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளன.
கிளிநொச்சியில் நடைபெற்ற குண்டுத் தாக்குதல் தகவல்கள் புகைப்பட ஆதாரங்களு
பெறுவதற்கே வெளிநாடு சென்றுள்ளார்.
தேவானந்தா எம்பியின் சிகிச்சைக்கான செலவை மட்டும் அரசு பொறுப்பேற்றுள்ளது. தேவானந்தாவுடன் பாதுகாப்புக்காகவும், உதவிக் காகவும் செல்வோருக்கான செலவையும் தாம் ஏற்பதாக அரசு முதலில் கூறியபோதும் பின்னர் மறுப்புத் தெரிவிக்கப்பட்டுவிட்டதாம். விமான நிலையத்தில் நடந்து சென்று விமானத்தில் ஏறுமளவுக்கு
தேவானந்தாவின் உடல் நிலை தேறியிருந்தது.
கொழும்பு பொது மருத்துவமனையில் பத்திரிகையாளர்கள் சிலரை தேவானந்தா சந்தித்தார். வீரகேசரி, தினமுரசு, தினக்குரல், சண்டே லீடர், சண்டே ரைம்ஸ் ஆகிய பத்திரிகைகளின் செய்தியா ளர்களை அவர் சந்தித்தார்.
ந்திருந்தது றையில் நடைபெறும் முன்னிட்டு தங்கள்
வாறு களுத்துறைச் ஸ்தேவானந்தாவுக்கு 1999, வானநதாவுககு வந அன்றே தெரியவந்த திருந்த கடிதங்களை
எடிருந்தபோதே மேற்
| சிறீகாந்தன் என்ற ழுதப்பட்டுள்ளது.
லவர் ஒருவர் நேரில்
ந்தால் உண்ணாவிர என்று உண்ணாவிர
திகள் சிலரால் கூறப் kaf fida
செல்லத்துரை (2) ர்கள் படையினரால் ர்கள். கிண்ணையடிப் வர்களை மீன்பிடிக்க ஆனால் அப்பகுதியில் பினரே இந்த மீனவ ாகவும் கூறப்படுகிறது.
கல்குடா வீதியில் }LỦLILLITÎ, LošTøTiff
செய்தியறிக்கையில்,
கைப்பற்றப்பட்டன டு, கண்ணிவெடிகள் la) ay magat LL. LGBT
ஆனால் கொல்லப்
ழில் செய்துவந்தவர்
/ன்று நடைபெற்றது.
வு நிருபர்)
மாக கல்முனைப் ச்சியான சுற்றிவளைப் பட்டு வருகின்றன. ம் பொலிஸாரும் ல் வேட்டையை திடீர் றனர். கடந்தவாரம் வு, பாண்டிருப்பு ாற்சேனை மீண்டும் ப்பு என அடிக்கடி
றிவளைப்புக்கள்
தொ
பாதுகாப்பு ஏற்பாடு అక్షాల్లEEEEEEEEED எதிாபாாதது இருக
"நாட்டில் இடம்பெற்றுவரும் மின்மாற் றித் தகர்ப்புகளும், தொலைத் தொடர்பு நிலைய குண்டு வெடிப்புக்களும் பொருளா தாரத்தை மட்டும் பாதிக்கும் ஒன்றல்ல. சந்திரிக்கா அரசுக்கு அரசியல்-இராணுவ ரீதியிலும் விடப்படும் சவாலாகும் இவ்வாறு இருந்து வெளியாகும் ஈழநாதம் தினசரி ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. மின்மாற்றிகள் மீது நடத்தப்படும் தாக்கு தல் அமைச்சர் அநுருத்த ரத்வத்தைக்கு சவால் விடுவது போன்றதாகும் என்றும் அப்பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
"சிறீலங்காவின் இன்றையப் பொருளா தாரத்தில் தொலைபேசி பரிவர்த்தனையும்,
ÖAV)
யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் ஆயுதக் கிடங்கு ஒன்று கைப்பற்றப்பட்டதாக படையினர் கூறியுள்ளனர்.
ரி.56 ரக துப்பாக்கிகள், எஸ்.எல்.ஆர். ரகத் துப்பாக்கிகள், ஷொட்கன் துப்பாக்கிகள், மோட்டார் ஷெல்கள், மோட்டார்கள் போன் றவை கைப்பற்றப்பட்டதாக படையினர் கூறி யுள்ளனர்.
SS SS S S S S SS SS S S S S SSS S SSS SSS
(புளுக்குனாவையில் பதிலடித்தாக்குதல்
படையினர் கிழக்கில் அம்பாறை-மட்டக் களப்பு எல்லைப் புறங்களில் மேற்கொண்ட படை நகர்வுக்குப் புளுக்குணாவையிலிருந்து சென்ற விசேட அதிரடிப்படையினரும் பங்கு கொண்டனர். இவர்களது சுற்றி வளைப்பின் SS SSSSS SSS SS SS SS SS
சுற்றிவளைப்பு தொடருகிறது.
இளைஞர்களை ஓரிடத்தில் கூட்டி
விரிவுரை ஒன்று நிகழ்த்தி விடுவிக்கப்படு கிறது. சந்தேகத்திற்கிடமானவர்களை
வாரமொருமுறை பொலிஸில் பதியுமாறு
கூறப்படுகிறதாம் கல்முனை (தமிழ்) பிரிவில் புதிதாக அமைக்கப்பட்ட அதிரடிப்படை முகாம் 4 நாட்களில் அகற்றப்பட்டது. மின் மாற்றி தகர்க்கும் படலமும் தொடருகிறது. மக்கள் பீதியில் உள்ளனர். O
மட்டும் வைத்திருக்காது செயலிலும் காட்டி வருகிறார்கள் பெண்புலிகள். தமது தேவைகளுக்கு யாரிலும் தங்கியிருக்க வில்லை. பிறரின் தலையீடு இன்றி தாமா கவே சுதந்திரமான முடிவுகளை எடுக் கிறார்கள்.
உலகில் இராணுவ நடவடிக்கைளில் பெண்கள் அந்தப் பகுதிகளைவிட்டு தூர ஓடுவதுதான் வழக்கம். இங்கே முன்னின்று சண்டை பிடிக்கின்றனர்!" என்றும் கருணா தனது பேட்டியில் கூறியுள்ளார். O
டன் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளால் அங்குள்ள மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் இராஜதந்திரிகள், அரசியல் தலை வர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளன. அப் புகைப்படங்கள் பலத்த அனுதாபத்தைத் தோற்றுவித்துள்ளன என்று கூறப்படுகிறது.
தணிக்கையும் புலிகளும்
தற்போது போர்முனைச் செய்திகளுக்கு அரசு தணிக்கையை அமுல் படுத்தியிருப்ப தால், விடுதலைப் புலிகளின் தகவல்களையே சர்வதேச செய்தியாளர்கள் நாடுகின்றனர். ஆதாரங்களோடு புலிகள் தகவல்களைக் கொடுப்பதால் செய்தி நிறுவனங்கள் மத்தியி லும் புலிகள் இயக்கப் பிரச்சாரங்களுக்கு அங்கீகாரம் கிடைத்து வருகிறது.
வன்னியில் இருந்து சற்றலைட் தொலை பேசி ஊடாக உடனுக்குடன் தமது வெளி நாட்டுக் கிளைகளுக்கு புலிகள் தகவல்களை அனுப்புகின்றனர்.
இலங்கை அரசுமீது நம்பிக்கை கொண்டி ருந்த வெளிநாட்டு தொண்டர் நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் படிப் படியாக நம்பிக்கை இழக்கத் தொடங்கி 167677607.
செம்மணி புதைகுழிகள் பற்றிக் கூறப்பட் டும்கூட அரசு எவ்வித நடவடிக்கையிலும் உடனடியாக ஈடுபட முன்வராமையும் வெளி யுலக மனித உரிமை அமைப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
இதே சமயம் தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையக் குண்டு வெடிப்புக்கள் வர்த்தக உலகை பெரிதும் பாதித்துள்ளன. தொடர்ச்சியாக இடம்பெறும் குண்டு வெடிப்புக்களால் பல மில்லியன் ரூபாய் களுக்கு வாரா வாரம் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதுவும் ஒரு வகையில் அரசுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. அதிலும் இவ் இழப்பீடுகளை உடன் சீர் செய்ய வேண்டி இருப்பதால் அது ஒரு அழுத்தம் தரும் சுமையாகவே மாறியுள்ளது" என்றும் ஈழநாதம் தெரிவித்துள்ளது. விமானத்தாக்குதல்
மட்டக்களப்பு, பொலன்னறுவை, அம்பாறை மாவட்டங்களின் எல்லைப் புறங் களிலுள்ள காட்டுப் பகுதிகளை நோக்கிய தாக்குதல்களை படையினர் மேற்கொண்டு
திரும்புகின்றனர். புலிகள் இயக்கத்தினரின் விடமாகக் கருதப்படும் தொப்பிக்கல் மலைப்பகுதியில் கடந்த 12.07.98 அன்று காலை புக்காரா விமானத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் சம்பந்தமாக மேலதிகமாக எதுவித தகவல்களும் கிடைக்க
போதே காவல்துறைப் பெண் புலிகள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர் என்பது அறியப்பட்ட விடயமாகும்.
அதற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் கடந்த 07-07-98 அன்று காலை அரந்தலா வைப் பகுதியில் வீதிப்பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர்மீது புலிகள் திடீர்த் தாக்குதலைத் தொடுத்தனர். இச்சம்பவத்தில் 18 பொலிஸார் கொல்லப்பட்டதாக அறி விக்கப்பட்டது. 16 பேர் காயமடைந்தனர்.
鷺 சம்பவத்தின்போது படையினரின் ஷெல் வீச்சுக் காரணமாக பலியான 1 புலி களின் பெயர் விபரங்கள் மேஜர் விக்ரர், கப் டன்களான வில்சன், சுஜேந்திரன்,லெப்டினன் களான கெனடி பாலதர்மன், புண்ணியகுமார், விமல ரூபன் 2ம் லெப்டினன்களான சுகந்தன், சூரி, கண்ணதாஸன், பாலசுந்தரம் ஆகியோரே பலியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Page 4
அப்துல் ஹமீது இராஜினாமாஇப்படிச்
LITTLD LTD | GLITTIMIJITGULDGjirrati esimiratuuribg | R "" || FGODLJ95 95 TITLLUIT QUOLLUG, ஒலிபரப்புத்துறையில் தமிழ்கூறும் பிறநாடுகளுக்குச் சென்று வர வேண்டியிருப் கட்டப்பட்டு நல்லுலகில் ஒப்பாரும் மிக்காருமில்லை பதனால் சம்பளமில்லாத விடுமுறையில் இக் கட்டத்தை யெனக் கூறுமளவு சாதனைகள் பல தான் சென்று வருகிறார். இயங்க வைப்பதுதா புரிந்த பிஎச்அப்துல் ஹமீது இலங்கை நாட்டிலிருக்கும் காலங்களில் ஹமீது L960II GT () FIIUGa.Ja. வானொலியிலிருந்து இராஜனாமாச்செய் அவர்களின் குரலிலேயே தமது விளம்பரத் அவ்வாறு செய்யா துள்ளார். தைப் பதிவுசெய்ய விரும்பும் வர்த்தகர்களின் புதிதாக நிலம்வாங் உள்ளத்தால் விரும்பியோ வேறு கோரிக்கையை நிறைவேற்ற சம்பளமற்ற விடு அங்கு அமைப்பத ஒரு பதவியில் சேர்ந்து கொள்ள வேண்டு முறை காலத்தில் அவர் ஒலிபரப்புக் கலையகத் நடவடிக்கை எடுத் மென்ற அவாவினாலோ ஹமீது அவர்கள் துக்கு வருவதையும் சிலர் ஆட்சேபித்துள்ளனர். ஏற்கனவே கட் தனது பதவியை விட்டு விலகவில்லை இதன்பின்னரே மனமுடைந்த நிலையில் யில் இருக்கிறது. மு என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது. அப்துல் ஹமீது தனது பதவியை இராஜி ஆய்வு செய்து சுழி அபதுல ஹமீது உள்நாட்டில் மட்டு னாமாச் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. அளித்துள்ளார்கள் மல்லாமல் உலகின் பல பாகங்களிலு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன இப்படியெல்லா ள்ள நேயர்களின் அபிமானம் பெற்றவர். தமிழ்ச் சேவையில் நிலவும் போட்டி, சங்கானையில் Jaf தன் காரணமாக இலங்கை வானொலி பொறாமை நீண்டகால நோய்ாக நிலவிவரு எப்படிச் சம்மதித்த அமைப்பில் பணிபுரியும் சில சக ஊழியர் கிறது. அதற்கு ஹமீதும் பலியாகியுள்ளார். பகுதிகளை (தீவுப் safar பொறாமையும் அவர்கள் விரித்த அயேதானந்தன் அக்கறை4ள சதிவலையும்தான் அவரைப் பதவியிலி
ன்ே "ே "எனக்கொரு துவக்குத் தாங்கோ"
மாணவனாக இருக்கும்போதே
வானொலியுடன் பரிச்சயத்தை ஏற்படுத் மட்டக்களப்பு:கொக்கட்டிச்சோலை பூரீ தான்தோன்றீஸ்வரர் திக் கொண்ட அப்துல் ஹமீது தனது ஆலயம் ஜூன் மாத முதல் வாரத்தில் பல்லாயிரக் ಇಂ¶| குரல் வளத்தாலும், தமிழ் வளத்தாலும், மக்களால்களை கட்டியிருந்தது. அங்கு வந்தோரைக் கவர்ந்திழுக்கும் நினைவாற்றலாலும் ஒலிபரப்புத் துறை பல்வேறு இயக்கப் பரப்புரைகளைப் புலிகள் இயக்கத்தினர் யில் தனக்கென தனியானதோர் இடத் இாண்டிருந்தனர் அவற்றில் சில உணர்ச்சிக் கோவுங்கள் தைப் பிடித்துக் கொண்டவர். வை:
E. ஒளி மூலதனம் அதில் கத்தி பரபUல வாரம தோறும ஒளிபரபபாகும பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி தமிழ் நாட் "நானொரு விதவைத் தாய் நடத்துவது சமாதானப்போர்"
டின் பல்வேறு நகரங்களிலும் ஒளிப்பதிவு "ஒரு பிடி மண்ணும் உயிரிலும் பெரிது" செய்யப்படுகின்றன. * மழலை மொழியேனும் தமிழாக இருந்தால்." ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங் "போருக்குப் படிப்பா படித்திடப் போரா?" களிலும் கனடிய நகரங்களிலும்கூட இந் "சிந்தித்தாலாகுமோ? செயற்பட வேண்டுமே! நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவுகள் இடம் * "அம்மா எனக்குமொரு துவக்குத் தாங்கோ' பெற்றுவருகின்றன. இதற்காக இவர் "உன் சகோதரியைப் பார்! நீ என்ன செய்கிறாய்?
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL
SPOKEN ENGLISH
BY K. M. N. NALRAVI
யாருக்காக? * தொழில் புரிபவர்களுக்காக * 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்காக * வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்காக A gabaj, Jaha, Gjista (Housewives)
ஒரு வகுப்பில் 8 ம ன வர்கள் மட்டும் ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட கவனம் ஆங்கிலம் சற்றேனும் பேசத்தெரியாதவர்கள் க சரளமாகப் பேகப் பயிற்சி அடிப்படையிலிருந்து இலக்கணம் இலக்கணப்பிழையின்றி ஆங்கிலம் எழுதவும் பயிற்சிகள் நவின் வசதிகள் கொண்ட வகுப்பறை பிரித்தானிய மச்சரிப்பு முறையில் பெக் கப்பயிற்சி இலகுவாக விளங்கிக் கொள்வதற்கான கல்வி அனுகுமுறைகள் Audio Cassee முலமாகவும் வேறு நவீன கருவிகள் முலமாகவும் பயிற்சி வகுப்பிற்குப் பின்பு விட்டிலும் பயிற்சி பெற Case கள். பேக் கப்பயிற்சிக்காக அதிக நேரம் | , 6 ρη ο αν η ουν μίνι ή βι κιο குறிப்பு பழைய மாணவர்களுக்கும் பாட முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்
Q105LIL 567 2, JLDULD,
NARAW ENGLISH LANGUAGE CENTRE
527, First Floor, Galle Road, Wellawatta, Col - 6. (Hotel Ceylon Inns, a na)
வவுனியாவிலும் சந்திக்கலாம்
இளைஞர்களே! உங்கள் அடிமனதில் ஆழப்பதிந்துள்ள தாழ்வு மனப்பான்மையை Weህ© Colleg
மனோதத்துவசிகிச்சை மூலம்மாற்றி வெற்றிப்பாதையில் வீறுநடை போட் பிரபலமனோதத்துவ புணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களைச் சந்தியுங்கள் இளம்சமுதாயத்தினரை வாட்டும் உடல் மலிவு கனவில் சக்தி இழத்தல், ஞாபக மறதி பயம், நடுக்கம் வெட்கம், சந்தேகம் ஏமாற்றம், நித்திரையின்மை போன்ற தன்னம்பிக்கை இழக்கக் காரணமான வியாதிகளை புதிய மனோதத்துவ சிகிச்சை மூலம் நீக்கி புத்துயிர் பெற்று நீங்களே உங்களை வெல்லுங்கள்
SEXULA DISGRIDERES நடைபெறும் தாம்பத்திய பாலியல் குறைபாடுகளுக்கு நோயும் காரணமானாலும் 85% தா மனப்பான்மையே காரணம் என்பதை 30 நிமிடத்தில், தான் வீரியம் உள்ள் ஆண்மக்னர் Nursery (UP956) விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்த பின்னரே பணம் பெறப்படும்
வெளிநாட்டில் வசிப்போருக்கு விஷேட ஏற்பாடுகள் புதிய கல்வியாண்டு
உங்களின் தாம்பத்திய (பாலியல்) குறைபாடுகளை தீர்க்கவழியின்றிதவிக்கத்தேவையில்லை. வெட்கத்தை விட்டு முழுவிபரங்களையும் கடிதமுலம் விளக்கி எழுதவும் எமது கேள்விகளுக்கு புத் தம் புதிய பதில் தெரிந்தபின் பதிவு நாடாமூலம் தாழ்வு மனப்பான்மை நீங்க மனோதத்துவ சிகிச்சையும் உடல் குறைபாடுகளுக்கு மருந்தும் அளித்து பூரண சுகமடையலாம். பல நூற்றுக்கணக்கான el, 1116) JefinLLD. இளைஞர்கள் ஆச்சரியப்படும்வகையில் சுகமாகியுள்ளனர். (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) மட்டக்களப்பு விலாசத்திற்கு மட்டும் கடிதத் தொடர்பு கொள்ளவும் அதி pഖങ്ങ CO மனநிலை பதிப்புக்கள், மனநோய்கள், 'ஹிஸ்டீரியா- ஆச்சரியப்படும் 9, 1686). LLD. வகையில் பலர் சுகமாகியுள்ளனர். மற்றும் ஆஸ்மா, தலையிடி, வாதம், பயோரியா, Glaucir Goi Gm CP கிரந்தி நோய்க்கும் 醬 இன்மைக்கும் தீர்க்க வெளிநாடு செ6 முடியாத வியாதிக்கும் மருந்து உண்டு பலர் நீரிழிவு நோயில் இருந்து முற்றாகக் Éluu 5 IT GAOLČIL குணம் அடைந்துள்ளனர். விடுமுறை நாட்களிலும் சந்திக்கலாம். (350
கவனத்துக்கு கொழும்பில் 5 நாட்கள் மட்டும்.
600 கொழும்பில் ஜூலை 19 முதல் 28 வரை கடநத இரண்டு 1 DR.P.ARUMUGAM S.A.M.P. REG, 9492 சிறந்த பெறுபேறு BEAUTY LODGE, 67A. WOLFENDHAL STREET, COLOMBO-13 1,33865,338166 (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி இலகுவான தவ
(6) CGI GAN UGI GA உள்ளது 609
காழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் N00260388 (BDG) glas Gil ITIEEE கொழும்பில் முன்கூட்டியே பதிவு செய்யவும். தி ( கல்முனையில் ஆகஸ்ட் 8,9 மட்டும்
T.M.M. LumTLDGIS) T.P. - 065- 28329 வவுனியாவில் ஆகஸ்ட் 15, 16 மட்டும் வவுனியாவில் (2ஆம் குறுக்குத் தெரு) ஞான வைரவர் கோவில் ஒழுங்கை Vannin இல் சந்திக்கலாம் 1204204 இல் முன்கூட்டியே பதிவு செய்யவும்.
மற்றைய நாட்களில்
DR.P.ARUM UGAM S.A.M.P., N0.33. Tissa Weerasingan sq.
M. C.
Boundary Road, Batticaloa sálgú #jálásamið
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய்யலாமா? )பள்ளம் மேடான பாதை
டில் வலிமேற்கு உதவி மனை (சுழிபுரம் பிரதேச கு அருகாமையில்) கட்டடம் றயில் இருக்கிறது. தொடர்ந்து டி உஅ.அபணிமனையை யாழ் மாவட்ட பாஉறுப் டிய கடமையாகும். ஆனால்
லிந்துலை நோனாதோட்டம், இராணி வத்தை பேருந்து பாதைகள் 1980ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை வாகனங் கள் செல்ல வசதியற்றவைகளாக குண்டும் குழியுமாக இருக்கின்றன.
நுவரெலியா பிரதேச சபை, மாகாண ல் மீண்டும் சங்கானையில் சபைத் தேர்தல்கள் மற்றும் பொதுத் தேர்தல் உஅஅபணி மனையை ஆகியன நடைப்பெறும் காலங்களில் மட் கு ஈபிடிபி, பா.உக்கள் டும் இப்பாதைகளில் மேற்பூச்சு வேலைகள் Flsll LITÍ561. நடைபெறுகின்றன. ஏனைய காலங்களில் டிய கட்டடம் அரைகுறை கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. ன்னைய அரச அதிபர்கள் இதனால் இப்பகுதியில் வாழும் பொது ரத்தில் கட்ட அங்கீகாரம் மக்களுக்கு பெரும் சிரமங்கள் உண்டா
கின்றன. அவையாவன:
இருக்கும்போது புதிதாகச் 1. கர்ப்பிணித் தாய்மார் பிரசவ மனை அமைக்க இப் பா.உ வேதனையுடன் செல்லும்போதும், அவசர ர்கள்? பின் தங்கிய கிராமப் சிகிச்சைக்கான நோயாளர்கள் செல்லும் பகுதி) முன்னேற்றுவதில் போதும் பெரும் துன்பம் நேருகிறது.
டிபியினரும் இப்படிச் 2. LILJ IIgna) DII3MI6u-LDII600 tilul சய்துவிட்டார்களே! மற்றும் தொழில் நிமித்தம் செல்வோர்
ந. சிவரஞ்சன், சுழிபுரம். 22222 pl"
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS
5576-GISID55GT 93 FID கிழக்கில் புலி இயக்கத்தினரின் வசமுள்ள காட்டுப் பகுதிகளை நாக்கிய படை நகர்வுக்குத் திட்டமிட்டவுடனேயே புலிகள் அதனை முன்கூட்டியே அறிந்து தமது தளங்களைக் காலி செய்து விட்டனர். புலிகள் இவ்விதம் காலி செய்து நகர்வதைக் கண்டபொது மக்கள் ஏதோ விபரீதம் நடக்கப் போவதையுணர்ந்து முன்னேற்பாடாக எல்லைப்
புறங்களிலிருந்தும், புலிகளின் தளங்களை அண்டியுள்ள பகுதிகளிலிருந்தும் தமது முட்டை முடிச்சுக்களுடன்-பாதுகாப்பான இடங்களாக அவர்கள்
கருதிக்கொள்ளும் மக்கள் கூடிவாழும் பகுதிகளுக்கு நகர ஆரம்பித்
துள்ளனர்.
இம்முறை கரும்புலிகள் தினத்திற்குச் சில நாட்களுக்கு முன்னர் கிழக்கில் புலிகளைக் கலைக்கும் நடவடிக்கையைப் படையினர் மேற் கொண்டுள்ளனர். இதனால் புலிகள் நகருக்குள் ஊடுருவி தாக்குதல்களை நடத்தக்கூடும் குறிப்பாக கரும்புலித்தினமான ஜூலை 05ம் திகதி கரும்புலத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டிருக்கலாம் என எச் சரிக்கையுடன் நோக்கப்பட்டாலும் அவ்வாறான தாக்குதல்கள் எதுவும் இவ்வாண்டு கரும்புலித் தினத்தில் இடம் பெறவில்லை.
தவிக்கின்றனர்.
3. நகரத்தில் இருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் பொதுமக்கள்-சொந்த வாகனக் காரர்கள் அறவிடும் கூடிய கட்டணச் சுமையை ஏற்கவேண்டியுள்ளது.
4 அரசாங்க பேருந்து அவ்வப் போது சேவையில் ஈடுபட்டாலும் பாதை யின் சீர்கேடினாலும் அடிக்கடி பழுதடை வதும் இப்பகுதி மக்களுக்குப் பெரும் சிரமமாக இருக்கிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக் குறையை நிவர்த்திசெய்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.
ஏ.எஸ். தங்கவேல், வேவள்ளி தோட்டம்,
அக்கரபத்தனை | Ijigi
LOGOGIULIG IDÄGGN (UGÖEDIGITÁRuy
மலையக மக்கள் முன்னணி முன் வைத்த பின்வரும் கோரிக்கைகளை இந் திய வம்சாவளி மக்கள் பேரணி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் மமமுன் னணி நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலில் தனித்தே போட்டியிடத் தீர்மானித்துள்ளது. அதன் கோரிக்கைகள் பின்வருமாறு:
1. மலையகத் தமிழர் செறிவாக வாழும் பிரதேசங்களை உள்ளடக்கியதான தனியான மாகாண நிர்வாக அலகு ஒன்றை ஏற்படுத்துவதற்கான செயற்றிட் டத்துக்கு பேரணி ஒத்துழைக்க வேண்டும். 2. மலையகத் தமிழ் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களில் பிரதேச செயலா ளர் பிரிவுகள், பிரதேச சபைகள் உருவாகு வதற்கு பேரணி வழிகோலவேண்டும்
3. மலையகத்திற்கு தேசிய பாடசாலை கள், கல்வியியற் கல்லூரிகள் பல்கலைக் கழகம் என்பன நிறுவுவதற்கு அரசாங் கத்தை பேரணி வற்புறுத்தவேண்டும்.
SILIJ LI.
முனிவர் அருளிய ஏடுகளில்
அமைந்த காண்டம் எனும்
நாடி ஜோதிடத்தில் D litrihéil L1606)Ídh 606 II
(காண்டம்
ரிஷி, S.மணி
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு பார்க்கலாம்.
S. MAN 44 21 காலி விதி,
வெள்ளத்தை, கொழும்பு - 6.
T.P. 586218
N-LP 586218
e internatioնa
வகுப்புக்கள்
London (A/L) 6.160).J.
ஆரம்பம் Sep. 2 1998
நவீன விஞ ஞான
puter களை கொண்ட
லும் மாணவர்களுக்கு பிற்சிகள் வழங்கப்படும். ondon (O/L) Luff`60D3Fusilloi) களைத்தந்த பாடசாலை.
D60013, L600TLD.
*. K. Arunasalam.
(Principal)
College International
7, Charlimont Road,
WelliaWatte. TP : 074-51 I 164.
لر .
inkaasub Lamb el sung Kanish ! LLLLT S aLLCC TLLTT MTTLLL S LLLTTtLL சேர்த்துக்கொள்ளப்படுகின்றார்கள்
அ.அ. இ ைWA 10328 D. S. NN DANCNG ACADEMY ஆதரவல் 7 மாத பாடத்திட்டத்தில், * டிஸ்கோ ரொக் ஜேஸ் * ஜேவ் றெப் பெலே * பரத நாட்டியம் மற்றும் இந்திய திரைப்பட நடனம் * மேற்கெத்திய நடனம்
* தமிழ், * இந்தி * சிங்கள
திரைப்பட பாடலுக்கேற்ப நடனம் பயிற்றுவிக்கப்படும் பயிற்றுனர் அனைவரினதும் அபிமானத்ை
வன்திரு. தினும் சேனாதீர அவர்களினால் பயிற்றுவிக்கப்படும்
பாடத்திட்டத்திற்கான விதிமுறைகள் * இப்பாடத்திற்கு வயதெல்லை கிடையாது * திறமையானவர்களுக்கு சான்றிதழ்
வழங்கப்படும் * திறமையானவர்கள் 51வது நிகழ்ச்சியில் D. S. INN SUPER DANCE 9), foi தொலைக்காட்சி மற்றும் இலங்கையில் தயாராகும் திரைப்படங்களுக்கும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மேலதிக விபரங்களை கீழ் காணும் இடங்களில் STLE TL LLLTT LT T LT TTLLLLLLLLS ஜூலை மாதம் 19ம் திகதி ஞாயிறு தொடக்கம்
எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் முற்பகல் 10.00 மணிக்கு கொழும்பு Gl, Y.M.C.A. Dooi Lugha boGuyb, Progonji 2 i Sh. Gjilani Gipsoi
தொடக்கம்
செவி வாய் கிழமைகளிலும் பிற்பகல் 3.30 மணிக்கு கண்டி கொட்டுகோடெல்ல விதியில் அாைருக்கும் YMCA மண் பதில் டைபெறும் ஜூலை மாதம் 25ம் திக சனிக்கிழமை Ghi 6 hili Gill சனிக்கிழமைகளிலும் பிற்பகல் 2.30 மணிக்கு ரத்மலானை லெபன் சந்தியில் அமைந்துள்ள
கம்கரு செவனயில் நடைபெறும்
5 கைதுகள் பற்றியும் அவர்க
4 மலையகத் தமிழ் மக்களின்
... தாராதரத்தினை கவனத்தில்
கொண்டு விகிதாசாரத்திற்கேற்ப அரசாங்க உத்தியோகங்கள் வழங்க அரசினைத் தூண்டவேண்டும்.
மலையக இளைஞர்களின் புனர் வாழ்வு தொடர்பான வேலைத்திட் டங்களைச் செயற்படுத்த பேரணி செயற்பட்வேண்டும்
6 பேரணியின் பெயரானது மலையகம்' என்ற சொற்பதம் தாங்கியிரு க்க வேண்டும் முதன்மை வேட்பாளர் என்ற ஒருவர் இனங் காணக் கூடாது பேரணிக்குள் எந்த வொரு அமைப்புக்கும் விசேட முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. தற்போதைய நிலையில் மலை யக "மக்கள் முன்னணியானது மாகாண சபைத் தேர்தலில் தனித் துப் போட்டியிட்டால்தான் மமமுன் மலையகத்தில் தொடர்ந்து வளர்வதற்கு ஏதுவாயிருக்கும் என்று மமமுன்னணியினர் கருதுகின்றனர் சோழரீதரன், பொகவந்தலாவை
உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு, மட்டக்களப்பு மாந்திரீக வசியம் செய்து கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ
நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு கொண்டு வெற்றி பெறுங்கள் இரகசியம் வெளியாகாது.
மலையாள மாந்திரிகத்தை
இலங்கையில்
கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ
விருதுகள்
SFSFULDT 8 9
பெற்றுள்ளார்.
கடுதலுக்கு LLAlaAyGoDA), နှီးနှီးနှီး
Bibdila FTA)
ருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். காதலர்களை சேர்த்து டிைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது
ந்தவரை அழைத்து எடுப்பது, திருமண தோஷத்திட்
சாந்தி
பரிகாம செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட နှီ
பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும்
விநாட்டுப் பிரயான தடைநீங்க்
துதான்
வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை
கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம்வரையறுக்கப்பட்ட கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி P.K. SAAM J.D.G.A.N&P SR DURGAADEWI MAN HIRIKA UCHCHADA PEEDAM NO. 162, KOTAHENASTREET, MAY FIELD ROAD, COLOMBO-13.
வணமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
lot (). டர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் பக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0094.1342464. Tel-00941431137. உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள Gauguru Gigmonau GUA Tours
342463-34.4831
( 19-25, 1998

Page 5
மாங்குளம் நகரை கைப்பற்றுவதை விட அதனை சுற்றிவளைப்பதே நோக்கம் என்று முன்னாள் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சரத் முனசிங்க கூறியிருக் கிறார்.
மாங்குளத்தை நேரடியாக கைப்பற் கைகூடவில்லை. அதனால் வன்னி, யாழ்சாலையின் இருபுற உட்பாதை கள் வழியாக மாங்குளம் நகரை மேவிச் செல்லபடையினர் முயற்சிக்கின்றனர் என் பதை தணிக்கைக்கு முன்பே கூறியிருந் தோம்.
அதனைத்தான் பிரிகேடியர் சரத் முனசிங்காவும் தற்போது உறுதிப்படுத்தி
b) GÁNŮLübs. இல்
(PGOTO GOLDE) G.ILLLD&n L SIGGVTS மாங்குளம் பிரதேசத்திற்கு முன்னேறி முடிக்க கிட்டத்தட்ட ஆறுமாதங்களாகியும்
மாற்றங்கள் மரண அடி கொடுக்கத் தொடங்கி யுள்ளன. "புலிகளின் பலத்தையும், தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தின் பலத்தையும் ஒரு சேர தக்கவைக்கும் தாய்ச்சமரில் கிழக்கு அணிகளின் பங்கு முதுகெலும்பு போன்றது" என்று பிரபாகரனே மனம் திறந்து பாராட்டிய தாகக் கூறுகிறார்கள்
வன்னிக் களத்தில் நடைபெற்ற மிக
முக்கியமான தாக்குதல் மற்றும் தற்காப்புச் guðfrgoslá ဂြိုဟီးဂျီ அணிகள் குறிப்பாக பெண்கள் படையணிகளே பிரதான பாத்திரம்
வகித்தன.
கடந்த வருடம் கரப்புக்குத்தி, விஞ்ஞான குளம் சண்டையில் ஆயுதக் களஞ்சியத்தை முதலில் கைப்பற்றியதே கிழக்கின் மகளிர் UGODLuGosfóløOTTg|Tgör.
முக்கியமாக வன்னிக்களச் சண்டையில் மகளிர் படையணியின் பாத்திரம்தான் பல
, , , , , , ,
LS S S S S S S S S S S S S S S S S S S
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
- - - - - - - '' - - - - - -
Y.Y
HAS S S S S S S S S S S S S S S S . . . . . . .
முடியவில்லை. வளைக்க, வளைக்க மாங் குளம் வழுவிக் கொண்டிருக்கும் அதிசயம் '' என்றுதான் கேட்கத் தோன்று
呜·
ஜயசிக்குறுய் களமுனைத் தளபதி ILITG, LDL Léig, 6 Iúil, 19|[DLIT60))) LDIT6lILL.
கருணா அம்மானை ரபாகரன் நியமித்திருக்கிறார்.
RS
UgaligibLIG
GOTT 6U 6 (M56 (NHL au மடைந்துள்ளது.
சண்டை எந்தப் அந்தப் பக்கம், அதற்கே
56T, STÜUTGTS6
அவர்களே தி வழமையாக கடு.ை கப்படுவதன் மூலமே ஒ வளர்க்கப்படும்.
ஆனால் எமது ே தேவைகளுக்கு ஏற்ற வ பயிற்சியுடன், பலமாக படுகிறார்கள் இங்கே மன உறுதிதான் வளர் ಅಲಿಬ್ಡಿ! விது புலிகளின் பலத் நோக்கம் என்று பை யுள்ளனர். முன்னர் த முக்கிய நோக்கம் என் LDITSEJ956T 2. வன்னிக்களத்தில் 器 இல்லை என்பது இரக
சமர்களுக்கு எல்லாம் தாய்ச் சமர் சண்டைகளின் வெற்றி தோல்விகளைத் என்று புலிகளால் அழைக்கப்படும் ஜயசிக் தீர்மானித்தி க்கிறது. ಛಿ। சமரை எதிர்கொள்ளும் பாரிய வன்னியில் இருந்தும், கிழக்கில் இருந்தும் ဂျိုးမျို" | 醬 6
in S S S S S S S S S S S S சாநது வருகினறனா सा ५ ಙ್Fಣ್ಣೀಳ್ಯ 蠶 UTS ಅಸ್ತ್ರ್ಯ இருந்தும் தளபதிகளில் ஒருவராக இருபவர்செல்வி : களுக்கு போய்விட்டதாக படையினருக்கு
GTIGT அணியினர் மட்டக்களப்பில் இருந்து புறப் နှီးဖူးဗ္ဗ சென்று | அவ்வாறு செல் 驚 '?' ಛೀ. கள்தானே புலிகளுக்கு போயிருக்கிறார்கள் நடுவே 'ဂြိုးမျိုါး၊ என்று கூற ஆசிரியர்கள் அரண்டு போனார்
- - 56TTLD. முகிலா என்னும் பெண்புலிபலியானார் 60 - - - - ரு வருடமும் இரண்டு மாதங்களும் சிறப்பு கடந்துவிட்ட ஜயசிக்குறுய் சமர் புலிகளின் "புலிகளின் படையணிகளில் கிழக்கு ಇಂತ್ಜ' 96.160) L அணிகள் முக்கிய பாத்திரம் வகிக்கத் * 54,6flsi தொடங்கியுள்ளன. பிரதான தளப் பிர C Iúila: 9 (5 (ggöMG, ungen. A G | Ou WT60 61599 TT905 GUL-190160 166AC5D"
595 605 UTS GITUUS), 5 றியிருக்கிறார்: ' of தரப்பின் E TLD5 USDLUCHTE UM நகர்வுக்கு பதிலடி கொடுப்பது ஆகிய 'த' சந்தித்தது பிரதான கடமைகளுக்குகிழக்குஅணிகளே "ಕ್ಷ್ தோள் கொடுக்கின்றன என்கின்றனர் அநதசசணடைமானபோது எமது அண களின் ஒவ்வொரு காவல் அரணையும், ஒவ் வொரு பதுங்கு குழியையும் அமைப்பதற்கு
புலிகள்
தமிழர் போராட்டம் வடக்கு மக்களின்
நேரடியாக நின்று நாம் வழிகாட்ட வேண்டி யிருந்தது.
மெதுவாக ஆனா குள் கால் வைத்துவி எச்சரிக்கை உணர்வும்: நோக்கங்கள் அடி
போராட்டம் என்ற சித்தரிப்புக்களுக்கு புலி
படுகின்றன. காலவன்
களின் படையணிகளில் ஏற்பட்டுள்ள
யாழ் குடாநாட்டில் தமிழ்க் கட்சி ஒன்று இன்னொரு கட்சியைத் தாக்குவதற்காக பிஸ்டல் வாள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு சென்று வடமராட்சிப் பகுதியில் மறைத்து வைத்திருந்ததாம் பொது மக்கள் கண்டு தகவல் கொடுத்ததால் மாட்டுப்பட்டுப் போச்சுதாம்.
வடக்கு-கிழக்கு மாகாண கல்வி தொடர்பானவரை அதிலிருந்து புரட்டுவ தற்கு முக்கிய தடையாக இருந்தவர் கூட்டான கட்சியின் நீலத்தார்தானாம் நேரில் சென்று சந்திக்கும் ஆசிரியைகள் சிலருக்கு உடனே கேட்கும் உதவிகளை செய்து கொடுப்பாராம் புட்டிகள்மீதும் தனிப்பிரியம் கொண்டவராம் துட்டும்அள்ளக்கூடியவர் என்று ஏகப்பட்ட புகார்கள் இருக்கின்றனவாம் ரெண்டு எழுத்தாருக்கும் தோதாகவும் நடித்தபடி கடிக்க வேண்டியதை கடித்து பசியாறுகிறார் என்றும் கூறப்படுகிறது. அத்தனை தகுதி இருப்பதால்தான் நீலமானவர் அவருக்கு சிபாரிசு செய்தாராக்கும்
யாழ்ப்பாணத்திலும் தொலைபேசி சேவைகள் வந்தவுடன் வெளிநாட்டில் உள்ள எங்கள் ஆட்களுக்குத்தான் கவலை இங்கிருந்து எடுத்து நம்பரைக் கொடுத்து எடுக்கச் சொல்லிப்போட்டு வைச்சுப் போடுவினம் அங்கிருந்து எடுத்தால் இங்கிருந்து மணிக்கணக்காக அறுவைக் கச்சேரி, அங்கே மீட்டர் ஏறும் கனடா நண்பர் சொன்னார்: "நாங்கள் இங்கு அழிவதே ஃபோனால்தான் இங்கு டெலிகொம் மாதிரி அங்கு பெல் கனடா அந்த நண்பர் மேலும் சொன்னார்: "பெல் கனடாவின் ஒருபக்க பெரும் சுவர் கட்டினதே எங்கள் ஆட்களின் பணத்தில்தான்"
பச்சை அணிக்குள் எப்படியாவது பிளவை உண்டு
பண்ணத்தான் நீல அணியினர் ஒற்ை பிரசார சாதனங்கள் மும்முரமாக அணியைப் பிளக்க இப்படி ஆவலா கம் காண வாரீர் வாரீர்" என்றால் எ கதை விடிந்த பிறகு சீதை ராமருக் தமிழ்க் கட்சிகள் போய் இரு தரப்பி இலண்டனில் உள்ள )ெ பெயர் ஈழம் ஹவுஸ், இலங்கைத் சுறுசுறுப்பாகவும் இருக்கிறதாம் ச ஆவணங்களுடன் ஆதாரபூர்வமாக
அன்னபூரணி புகழ் இருந்து ஈழகேசரி கொண்டுவந்த மீண்டும் கொண்டுவரும் முயற்சியி களில் நம்மவர்களால் பற்பல தோன்றுவது நன்று ஆயிர யாழ்ப்பாணத்தில் சந்திக்கு சகிக்க முடியாத மாதிரி போட் இராணுவத்தினர் சந்திக்கு சந்திநி
DIGIGan Gulu GLlunigol Gogar. LigoL 67') கடை விரிக்கலாம் என்று காத்திரு சரி போகட்டும் யாழில் தங்க இராணுவத்தினரை கூப்பிட்டுவைச் ஏன் கூப்பிட்டு வைச்சிருக்கினம்
கரும்புலித் தினத்தன்று சென்று குறிவைக்க முற்படலாம்
( 19-25, 1998 OITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலமாக நடைபெறும் இந்த நிலைமை மாற்ற
பக்கம் நடக்கிறதோ ற்ற வகையில் பதுங்கு அமைக்க வேண்டிய fungsgåystfissi. யான பயிற்சி கொடுக் நஇராணுவம் பலமாக
ாராளிகள் களத்தின் கையில் குறைந்தளவு உறுதியாகச் செயற் வர்களை அவர்களின் திருக்கிறது' என்று |TT த அழிப்பதே எமது டத் தரப்பினர் கூ ரைப்பாதை திறப்பதே
San DUULILL-g5)
: ტი || சிக் குறுய் நகர்வுகள் யமல்ல, மெதுவாக ன்று இதனை வியாக் டைத்தரப்பு
மாறிக் கூறப்பட்டுள்ளன. அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர் படைக்கல வசதிகளும் ரகங்களும் மாற்றப்பட்டன.
வெளிநாட்டு பயிற்சி பெற்ற விசே கொமாண்டோக்களும் பல்வேறு கொண்ட அணிகளும் களமுனையில் நிற் கின்றன. இவை எல்லாம் பகிரங்கமாக தெரிந்த உண்மைகள். இவற்றைவிட தெரியாதவை, தெரிந்தும் சொல்லத் தடை உள்ள வசதிகள், Misningen Lollstatsfllid dårligt.
நாட்டின் மிக உயர்ந்த மருத்துவ சேவை களில் படையினருக்கு முன்னுரிமை கொழும்பு பொது மருத்துவம்னை உட்பட முக்கிய மருத்துவமனைகள், படையினருக்கு சிகிச்சை தர 24 மணி நேரமும் தயார் நிலையில் plot GMGOT.
மறுபுறத்தில் புலிகளுக்கு இத்தனை வசதி கள், வளங்கள் இல்லை. காயப்பட்டதம் உறுப் பினர்களை அவர்கள் பராமரிப்பதும், சிகிச்சை அளிப்பதும், களத்தில் இருந்து காயப்பட்ட உறுப்பினர்களை விரைவாக அகற்ற முடிவ தும் புலிகளின் சக்திக்கு மீறிய காரியங்க
GITATS. GGJ OGATGTT GOT,
தமது சக்திக்கு மீறிய காரியங்களை அவர்கள் செய்து முடிக்க உளவியல் ரீதியான பலமே காரணமாக இருக்கிறது
மேலும் நீண்டகாலச் சமர் ஒன்றுக்கு தம்மை தயார்படுத்துவதிலேயே புலிகள் ஈடு பட்டு வருகின்றனர்.
காட்டுப்பகுதிகள் மற்றும் உட் பாதை களில் மிக நீண்ட பதுங்குகுழிகள் அமைக்கப் பட்டு வருகின்றன. பொதுமக்களின் உதவியும் பெறப்படுகிறது.
சண்டையில் கிடைக்கும் ஓய்வை பயன் படுத்தி பதுங்குகுழிகளை செப்பனிடுவதிலும், மேலும் தற்காப்புக்கும் தாக்குதலுக்கும் எற்ற அரண்களை உருவாக்குவதிலுமே புலிகள் ஈடு படுகின்றனர்.
வன்னிக் களத்தில் கிழக்கின் அணிகள்
முக்கிய နှီးပြီး LIGOL 5 SETÚGlorir . அறியாமல்
EEFIDIDITemi
ருக்க மாட்டார்கள் கிழக்கில் போர்முனை ஒன்றை படை GløOTT 凯画岛 ಆಕ್ಟಿ
ம் இடையே தொடர்பு இருக் 臀ရွှိုး என்பதை கேள்விக்குறியாகவே
ட்டு விடுவோம்.
புலிகள் தற்போதைய காலகட்டத்தில்
உறுதியாக பொ டக் கூடாது என்ற ருக்கத்தான் செய்யும்.
I
曲
e
பதுங்கு குழி வெட்டப்படுகிறது வன்னிச் சமர் தாய்ச்சமர் என்றும், ஒட்டு மொத்தமான பலத்தை தீர்மானிக்கும் களம் என்றும் முடிவு கட்டியிருப்பதால் தங்கள்
வன்னிக்களத்தில் நிற்கும் கிழக் கின் பிரதான அணிகள் உடனடியாக கிழக்கு நோக்கித் திரும்பமாட்டா என்பது தெளிவு
தளப்பிரதேசம் பெரிதா கெரில்லா பிரதேசம் பெரிதா?
தளப்பிரதேசம் இருந்தால்தான் யுத் தத்தை அங்கிருந்து வழிநடத்துவது சுலபம், விநியோகமையம், தலைமை, மற் றும் மருத்துவமனைகள் போன்ற அனைத் தையும் கொண்ட தளப்பிரதேசம் இதயம் போன்றது. எனவே இதயத்தை காப்பதில் தான் புலிகள் முதல் கவனம் செலுத்து கின்றனர்.
கிழக்கில் புலிகளின் அணிகளுக்கும் ஷெல் வீச்சுக்களால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சமீபத்தில், புலுக்குணாவையில் ஷெல் தாக்குதலில் புலிகள் பலியாகியுள்ளனர். கூட்டமாக நடமாடினால்தான் ஷெல் தாக்கு தலில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையில் பலியாக நேரும்
முன்னர் செங்கலடி புளொட் முகாம் தாக்குதலின் பின்னரும் ஷெல்வீச்சால் புலிகள் பலியாகினர் கூட்டமாக ட்ரக்டர் பெட்டியிலும், அதன் அருகிலும் சென்ற போதே அவர்கள் மத்தியில் விழுந்த ஷெல் பாரிய அழிவை உண்டாக்கியிருந்தது.
தாக்குதலின் பின்னர் விழிப்பு இல்லா மல் தளம் நோக்கி திரும்பிய போதே செங்கலடி புலுக்குணாவ இழப்புக்கள்
ஏற்பட்டுள்ளன.
நாரதர்)7
படையினர் கிழக்கில் புதிதாக நிலை கொண்டுள்ள பகுதிகளில் திடீர் தாக்கு தல்களில் புலிகளின் அணிகள் ஈடுபடக் கூடும்.
நிலைகொள்ள முன்னர் தாக்குவது ஒருமுறை நிலைகொண்ட பின்னர் தகவல் தடம் அறிந்து தாக்குவது
இன்னொரு முறை
இரண்டாவது முறையை கிழக்கில் புலிகள் கையாளப்போகின்றனர். கு
Onassus Bau 660
விளையாட்டு அலசலை நிறுத்த வேண்டாம் என்று ஏகப்பட்ட கடிதங்கள் அதனால் அலசல் தொடர்கிறது
ஃபிரான்ஸ் அணி கால்பந்து உலகக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. வெற்றி நிச்சயம் என்று களம் இறங்கியது பிரேஸில் அணி பத்திரிகை கள், வானொலிகள் தொலைக்காட்சி கள் எல்லாம் பிரேஸில் அணி பிளந்து கட்டும் என்று கூறின கூறின கூறிக் கொண்டே இருந்தன கள நிலவரத் துக்கு முற்றிலும் மாறான தகவல்களே Un IDLU LILLGOT,
தாக்குதல் ஆட்டத்திலும் தற்காப்பு ஆட்டத்திலும் வல்லவர்கள் என்று பிரேஸில் அணியைப் பற்றி பாராட்டி GOTIT.
ஆனால் இறுதியில் என்ன ஆனது பிரேஸில் அணி முன்னேற முற்பட்ட இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது. சொந்த மைதானம் மக்களின் நெருக்க மான ஆதரவு காரணமாக ஃபிரான்ஸ் அணிக்கு தனிப்பலம் வந்துவிட்டது. அதிரடி ஆட்டம் ஆடியது.
பல முனைகளால் முன்னேறி ஃபிரான்சின் தற்காப்பு அரண்களை உடைக்க பிரேஸில் முயன்றபோதும்
க்கடி மாற்றிக் கூறப் அணிகளை கிழக்கில் பாரிய சண்டைகளுக்கு கோல் போஸ்ட்டுக்களை மட்டும்
ரயறைகள் அடிக்கடி
பாத்துரை
ரக்காலில் நிற்கினம் அதிகாரதரப்பு செய்திகள் வெளியிடுகினம் எதிர் இருந்துகொண்டு பொது இணக் பர் வருவாரோ? விடிய விடிய ராமர் து என்ன முறை என்ற கதையாக மும் ஒற்றுமைப் படலம் பேசுவினம் ண்டு எழுத்தாரின் அலுவலகப் தூதரகத்தைவிட கச்சிதமாகவும் கல தகவல்களும் விரல் நுனியில் தகவல்கள் வைத்துள்ளனராம் கேராஜகோபால் இலண்டனில் வர் இடையில் நின்று போனது ல் இறங்கியுள்ளாராம் வெளிநாடு யற்சிகள் வானொலி நிகழ்ச்சிகள் ம் பூக்கள் மலரட்டும் ச் சந்தி இராணுவத்தினர் நிற்பதை டார் பாருங்கோ ஒரு போடு றபடியால்தானே இவை துணிந்து பா பிடிக்கும், நாங்கள் எப்போ ந்து விட்டு இப்படிக் கூறலாமோ? அலுவலகத்திற்குள்ளுமல்லோ ருக்கினம் பிடிக்கவில்லை என்றால் கரபிதாவே நா தவறலாமோ?
குறி வைக்காமல் சில நாட்கள் என்று கருதப்பட்டதோ தெரிய
|
உடன் அனுப்பவில்லை.
வந்ததாம் அமைச்சர்
நெருங்க முடியவில்லை. O
வில்லை. அம்மையார் ஒரு வாரகாலம் வெளியே தங்கியதற்கு அது வும் ஒரு காரணமோ? முக்கிய அமைச்சர்களுக்குக்கூட வானொலிச் செய்தி கேட்டுத்தான் வெளிநாட்டு பயண விவகாரம் தெரிய
* மிக்க ஆதங்கப்பட்டாராம் ஜனநாயகக் கட்சித் தலைவரை பார்வையிடச் சென்ற இரு வர் சந்தேகத்தில் உளவுப் பிரிவினரால் துருவப்பட்டனராம் "82ம் ஆண் டில் இருந்து அவரைத் தெரியும் திருமலையில் சந்தித்தோம் என்றனராம் 82ல் அவர் இருந்தது வெலிக்கடைச் சிறையில் கட்சியினர் சந்தேகப்பட்டு உளவுப் பிரிவினருக்குக் கூற கூட்டிப் போனார்களாம். அந்த இருவரும் சிங்கள இளைஞர்கள்
யாழில் தீவுப்பகுதியில் சில பகுதிகளை நீல உடையினர் வசம் ஒப்படைத்து பச்சை உடையினர் சென்றனர். அப்படிச் செல்லும் போது பெருந்தொகையான தளபாடங்கள் பெறுமதியான உபகரணங் கள் என்பவற்றை அரச அதிபரிடம் ஒப்படைத்தனராம் அத்தனையும் பொதுமக்களின் உடமைகள் ரீவி ஃபிரிட்ஜ் டெக் என்று பலரகப்பட்டவை. திருவான மலையில் மாணவர்களை சீருடையினர் தாக்கினார் கள் அல்லவோ? பொதுஜனம் என்ன கூறியதாம் தெரியுமோ? "அடித்து அடித்து ரெண்டு எழுத்தாரிடம் துரத்துகினம் உவைதான்
அவர்கள் கைது செய்து விசாரிக்கக்
ஆள் சேர்த்துக் கொடுக்கினம் சரியான அபிப்பிராயம்தான்
முன்பாக
Glass= ons CGSunt OE5)
சிறைகளுக்குள் பாதுகாப்பு வழங்க தனிப்பிரிவு அமைக்கப்பட உள்ளதாம் சிறைக்கு பாதுகாப்பு வழங்குவதோ பிரச்சனை? சிறைக்குள் இருக்கிறவைக்கு பாதுகாப்பு வழங்குவதுதானே இயலாத காரியமாக இருந்திருக்கிறது.
இவ்வாரப் பொன்மொழி
*படுக்கச் செல்வதற்கு
கவலைகள் அனைத்தையும்
கழற்றி வைக்கவேண்டும்!"
ଟ

Page 6
குள் பரகசியமாக்கிவிடுவர்.
பத்மநாபா, வரதராஜப்பெருமாள் ஆகி யோர் சென்னை வந்தால் எங்கெங்கு செல்லக் கூடும் என்பதை அறிந்து அந்த சிவராசன் நேரில் சென்று கண்காணித்தார். பத்மநாபாவின் மனைவி ஆனந்தி இந்தியப்படை காலத்திலேயே இவர்கள் திரு posú BLögg. Gilgá Góufforú.
ஆனந்தி இந்தியாவில் கேரளத்தைச் உண்மையில் ஈ.பி.ஆர்.எல்.எப். சேர்ந்த பெண் அவரது வீடு சூளைமேடு மீது இருந்த கசப்பினாலும் புலிகள்ந்து வகாப்தெருவில் இருக் அவருக்கு ஏற்பட்டிருந்த அபிமானத்தாலுே சற்றுத் தள்ளித்தான் ஈபிஆர்.எல்.எப் அவ்வாறு ':? அமைப்பின் முதலாவது சென்னைக் காரியால ஆனால் தனது கூற்று தீர்க்கதரிசன யம் இருந்தது. அப்போது (1980 களில்)தான் மான கூற்றாக மாறப்போகிறது என்பதை காதல் மலர்ந்தது. அவரே அப்போது அறிந்திருக்கவில்லை. இந்தியப் படை விமானத்தில் ஒரிச சென்ற பத்மநாபா அங்கு தங்கிவிட் LDUULLTT.
அவரது புறப்பாடு பற்றி இந்திய மத்திய அரசுக்கோ, அல்லது தமிழக அரசுக்கே தெரிந்திருக்கவில்லை.
டீர் திடீர் என்று ஏதாவது மு வெடுப்பது என்பது பத்மநாபாவின் அணுகு
R ஒன்று முக்கியமான ச
கருத்தையும்மீறி சில சமயங்க ல் முடிவெடுக்கும் பழக்கம் இருந்தது சாந்த பாதுகாப்பு விடயத் இயக்க பாதுகாப்பை மீறி தனியாக மோ டார் சைக்கிளில்கூடச் செல்வதுண்டு
இதனை பிரபாகரனே ஒரு தடை சுட்டிக்காட்டி தனியாகத்திரிய 醬 என்று அப்போது புலிகளு
P.S. Tüü, Guyoni நாயகம்பத்மநாபா உட்பட எவரும் தமிழகத் துக்குவரக்கூடாது என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியிருந்தார்.
"அவர்கள் இங்கு வந்தால் தங்களுக் குள் மோதிக் கொள்வார்கள் போராளிக் ಅಳ್ಗು இடையே மோதலைத்தவிர்க் கவே அவ்வாறு கூறுகிறேன்" என்றா
தெரிந்திருந்தது.
அந்த வீட்டைகள் பெருமாள் ஆகியோ தகவலை அறிய ஈ.பி ಛಿಲ್ಲ: சேர்ந்து அவ்வப்போது தனக் ஆகிய பொறுப்புக்க ஒப்படைத்தார் சிவர தாராளமாகச் ெ டிய பணமும் சின்ன GOTTO) 5TUULL-85.
ஜக்காரியா கால அலுவலகம், பவர் கமலா அப்பார்ட்மெ பகுதிக்குள் அருகருே
606 ஈ.பி.ஆர்.எல். நெருங்கிப்பழக ஆர என்று அழைக்கப்படு SE55IU GAJIT SITT G2(D56AJIT
EFo! அவரோ கதைக்கத் பொட்டுக் கேட்டை கூடியவர்.
சிவராசன்
பத்மநாபா சென்னை வந்தால் ஆனந்தி
டன் ஐக்கியமாக இருந்த காலம் வீட்டில் தங்கவேண்டும், அல்லது பவர் கட்டைதாஸ் உட் ရှိုးါ படையுடன் இணைந்து ತಿರುಳ್ಗು னுக்கு நண்பர்களாகி
பவர் அப்பார்ட்மெண்ட்டுக்கு முன்பாக
புலிகளுடன் புலிகளால் குறிவைக்கப்பட்டது தெரிந்த பின்னரும் பத்மநாபா தனது பாதுகாப்பில் முன்னை அலட்சியத்தை காட்டியதுதான் புலிகளின் குறிக்கு வாய்ப்பாக அமைந்தது.
அதுமட்டுமன்றி இரகசியம் காப்பதி கவனம் இல்லாத இயக்க நடவடிகைகளும் பத்மநாபா கொலைக்கு காரணமாக அமை 9560T.
பத்மநாபா கொலையின் பின்னணித் தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தின் ஜக்காரியா காலணி யில் இருந்தது.
அதன் அருகே இருந்த தொடர்மாடி கட்டடம் பவர் அப்பார்ட்மெண்ட் என் ಙ್ மற்றொரு அப்பார்ட்மெண்ட்டின் பெய கமலா அப்பார்ட்மெண்ட்
பவர் அப்பார்ட்மெண்ட்டில் நாலு மாடிகள், நாலாவது மாடியில் இருந்த
FFif), 2), fl. 616). G. () பரந்தாமன் (ஞானம்) வாடகைக்கு அமர்த்தி தன் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்
பத்மநாபாவின் தனிப்பட்ட செயலா ராகவும் பரந்தாமன் பணியாற்றியதா அவ்விடும் ஈ.பி.ஆர்.எல்.எப் இயக் குட்டி அலுவலகம்போல மாறியது.
பத்மநாபா முதல் இயக்க முக்கியமான
அந்த வீட்டில்தான் நடந்தது.
எனவே 1984 முதல் ஈ.பி.ஆர் எல்.எப் வீடு என்று மிகப் பிரபலமான வீடு அது
த்தனைக்கும் அந்த வீடு பாதுகாப்பு GAV SM, U 955'T GOT 95 (P6OTLAND 059560695 தவிர எந்த : வெளியேறி செல்வதற்கு கிடையாது.
: வீட்டை இயக்க நடவடி கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்
என்று 1985ல் பிராந்தி
கவும், பத்மநாபாை ஆசை என்றும் சின் பார்க்க தாம் ஏற்பா தாஸ் போன்றோர் :
இதற்கிடையே ஹோட்டல்கள் என்று உறுப்பினர்கள் பலன் தாராளமாக செலவு 6 தோழர்கள் குளிர்ந் அந்தக் குளிர்ச் Si Limita, si "sisiw. வருகிறார். நீங்கள்
யக் கமிட்டிக் கூட்டத்தில் டேவிற்சன் மித்திரன், ரமேஷ் ஆகியோர் பத்மநாப விடம் நேரிலேயே விமர்சனம் தெரிவித் னர். அக்கூட்டத்தில் வரதராஜப் பெருமா ரூம் அதே கருத்தையே ந்தார்.
மர்சனத்தை ஏற்றுக்கொண்ட போதும், அதனை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.
சேர்ந்த ராஜசுலோசனா என்னும் பெண்மணி
பழம் நழுவிப் பாலில் விழுந்த கை போலாகிவிட்டது சிவராசனுக்கு
அப்பெண்மணியை முன்பே *Aus SIGOT தால், அங்கு வந்துபோகும் சாக்கில் பவர் அப்பார்ட்மெண்ட்பகுதியையும், அங்குமாடியில்
இந்தியப்படை காலத்தில் பரந்தாம உள்ள வீட்டையும் நோட்டமிட வாய்ப்பாகி செயலாளர் நா குடும்பத்தினரும் கனடா சென்றுவிட - Curt of A அர்த்தத்தை சுருக்கி அவ்வீடு ஈ.பி.ஆர்.எல்.எப். பொறுப்பில் அப்படி வந்து போன சிவாசனுக்கு இன் சுருக்கமாகத்தான் இருந்தது. 'ಕ್ಷ್ಷ್ಠೀ ಫಿಸಿ
R சென்ற பத்மநாபா, வரதராஜ FIGUROIT ஆனந்தியின் 曼 பெருமாள் ஆகியோர் எப்படியாவது ' ட்டி இை கழ்ச்சிக்காகபத்ம சென்னை வருவர். அப்படி வரும்போது 'ரு' சுதந்திர ராஜ றார். அங்கிருந்து தீர்த்துக் கட்டவேண்டும் என்று புலிகள் ' அந்த இளைஞனின் பெயர் அவரைத் என்ற தகவலும் கை முடிவு செய்தனர். STOI ஏதேச்சையாக சந்தித்தார் சிவராசன் பட்டுவிட்டது.
சென்னையில் இவர்களைத் தீர்த்து அந்த சுதந்திரராஜாதான் பின்னர் சின்ன சின்ன சாந்தன்
கட்டும் நடவடிக்கைக்கான ஒழுங்குகளை சாந்தன் என்றழைக்கப்பட்டார். நெருக்கம்
Gunn, Glasmiento Gunnuu Ang mga Lib உடுப்பிட்டி ல் இருந்தபோது புலிகள் தகவல் சிவராச :" இயக்க தீவிர சிவராசனி பொட்டுஅம்மானுக்கு
யாழ்குடாநாட்டில் உடுப்பிட்டி பொறுப் சகோதரருடன் சேர்ந்து திரிந்தவர் சின்ன கறுப்பு டேவிட் பாளராக இருந்தவர் சிவராசன் சந்திர "ಶಿಳ್ಳೈ O sí sóU, கொண்ட தாக்குதல் y SDIOSlowcon LIGIOLMóILDS &T. GTOL தொழில்நுட்ப கல்வி கற்பதற்காக அனுப்பினர் ப்ொட் ஒன்றில் ஒரு கண் பாதிக்கப்பட்டதால் சென்னை சென்று கமலா அப்பார்ட்மெண்டில் கறுப்பு டேவிட்
ஒற்றைக்கண் சிவராசன் என்று அழைக்கப் தங்கியிருந்தார்.
LIL LIII.
திலீபன் ஆகிய நான் சென்றனர். இவர்கை சிவராசனுக்கு
சின்ன சாந்தனைக் கண்டதும் அவருடன் அப்போது தமி சென்னையில் ஈ.பி.ஆர்.எல்.எப். சில சந்திப்புக்களை ஏற்படுத்திக் கொண்ட இயக்க பொறுப்பாள அமைப்புக்கு என்று இரகசியத்ங்குமிடங்க்ள் சிவராசன்'அந்த விட்டில்யர் இருக்கிறார்கள் தேன் அவர் தி வேறு இரகசியமாக இருந்தா தெரியுமா?" என்று ஈபிஆர்.எல்.எஃப் "பணி : லும் தமது நடவடிக்கை மூலம் ஒருவர்திற் வீட்டை காண்பிக்க சின்ன சாந்தனுக்கும் பத்திரமாக யாழ்ப்
6) IAITU 6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துரையப்பா முதல்
காமினி வரை அரசியல் தொடர்
பொறுப்புகுண்டுச் சாந்தனிடம் ஒப்படைக்கப் Lடிருந்தது. SS S S
தாக்குதல் அணியினர் நால்வருக்கும் தாக்குதல் நடத்தப்படவேண்டிய இலக்கின் மாகவுள்ள சூளைமேடு கங்கை அம்மன் gmala ဂြိုရှူရှီ a sit SIT GÚGLIT gör 600 pp) வராசன் ஏற்பாடு செய்திருந்தார். சினிமா நியோகஸ்தர் ஜெயபாலசிங்கம் என்பவருக்கு சாந்தமான வீடு அது
இத்தனை தயாரிப்புக்களுடன் தாக்குதல் தனக்காக காத்திருக்க, பத்மநாபா ருப்பதியில் தன் மாமனாரின் சஷ்டிய பூர்த்தி ரார்த்தனையை முடித்துக்கொண்டு மனைவி கிதம் சென்னை வந்து சேர்ந்தார்.
1990 ஜூலை 19ம் திகதி மத்தியான
காணிப்பது, பத்மநாபா, வருகிறார்களா என்ற ஆர்.எல்.எப் உறுப் Ц. தகவல்களை
95 TILULJU (07g5g5 6A
flótol ga,
லவுசெய்வதற்கு வேண் சாந்தனிடம் சிவராச
ரி ஈ.பி.ஆர்.எல்.எப். அப்பார்ட்மெண்ட் வீடு, ன்ட் ஆகியவை ஒரே இருந்தமையால் சின்ன
'ப் உறுப்பினர்களுடன் ம்பித்தான். கட்டைதாஸ் BFF. L'îl. 3, 7, 676), 67,ü. இருந்தார். நாபா அவரை நினைப்பார். ஆனால் தொடங்கினால் முழுப் பும் போட்டு உடைக்கக்
பட பலரும் சின்ன சாந்த ார். தான் படிக்க வந்ததா
SS
GLINGUI gösGIGÖGGIT
கடத் தொடங்கினார்கள். அங்கிருந்து பார்த்தால் அப்பார்ட்மெண்ட் தெரியும்
உதவிக்கு யாரும் வரக்கூடாது என்ற :P:) கருதியே அலுவலகம் நாக்கி சுடப்பட்டது.
அதே நேரம் கறுப்பு டேவிட்டும் ன்னொருவரும் படிகளில் வேகமாக ஏறி நாலாவது மாடிக்கு சென்றுவிட்டனர்.
வெளியே சத்தம் கேட்டு கதவை மூட முன்பாக உள்ளே புகுந்தனர்.
எதிர்ப்பட்டவர்கள்மீது சரமாரியாக சுட்டுத் தீர்த்தனர்.
பையில் இருந்த பிஸ்டலை எடுக்க முற்பட்ட பத்மநாபாவின் மெய்க்காப்பாளர் சுடப்பட்டார். பிஸ்டலிலும் ஏ.கே.ரவைகள் பட்டிருந்தன.
பத்மநாபா பின்புற அறைப் பக்கம் சென்றுவிட்டார். ஆனால் அங்கிருந்து பின்புறமாக தப்பிக்க பாதை எதுவும் éloLung.
உள்ளே புகுந்தவர்கள் பத்மநாபாவை நோக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர்.
டத் தளபதியுடன் பத்மநாபா மறுபுறம் பெருமாள்
நரத்தில் பவர் அப்பார்ட்மெண்டில் உள்ள சாந்தன் கூற, அவரைப் ட்டுக்கு வந்து சேர்ந்தார் பத்மநாபா, டு செய்வதாக கட்டை வரும்போது மனைவியை வகாப் தெரு
falsoTit, வீட்டில் இறக்கிவிட்டே வந்தார்.
சினிமா, மெரீனா பீச், பத்மநாபா வந்துவிட்டார். மாலையில் ஈ.பி.ஆர்.எல்.எப். வேறு எங்கோ செல்கிறார் என்ற தகவலும் ர அழைத்துச் சென்று சின்ன சாந்தனுக்கு கிடைத்தது. சய்தார் சின்ன சாந்தன் உடனே சிவராசனுக்கு தகவல் பறந்தது.
ஒருதடவை பார்க்
போனார்கள். அம்பாசிடர் காரில் தாக்குதல் அணியினர் யிலேயே ஒருநாள் கூறி நால்வரும் புறப்பட்டனர். காரை டானியல் ஜி. விரைவில் இங்கு செலுத்தினார்.
Fந்திக்கலாம்." இதற்கிடையே பத்மநாபாவை காண
பி.ஆர்.எல்.எப். முக்கியஸ்தர்கள் பல ந்த வீட்டுக்குச் சென்றனர். பலரை கும்பலா சந்திப்பதில் உள்ள ஆர்வம் அப்படியே பழகி
ழகி பாதுகாப்பு அக்கறையை பறக்கச் செய்திருந்தது.
இத்தனைக்கும் அந்த வீட்டில் பத்மநாப க்கு பாதுகாப்பாக ஒரே பிஸ்டலுட மட்டுமே மெய்க்காப்பாளர் லிங்கம் தங்கி ருந்தார். வேறு ஆயுதங்கள் கிடையாது
சுரேஸ் பிரேமச்சந்திரனும் வேறு சில 關 அங்கு இருந்துவிட்டு வெளியே போன ல நிமிடங்களுக்குள் அம்பாசிடர் கார் பவர் அப்பார்ட்மெண்ட் வளாகத்திற்குள் புகுந்தது. பத்மநாபா இருந்த வீட்டை சுலபமாக அடையாளம் காணக்கூடியதாகவும் இருந்தது அலங்காரத்திற்காக கதவருகே குஞ்சம் கட்டப்பட்டிருந்தது.
கம் என்பதன் ஆங்கி தோழர் எஸ்.ஜி' என் த்மநாபாவை அழைப்
சின்ன சாந்தன் அதேவேகத்தில் திரும்பி கீே சன்று காரில் ஏறித்தப்பிச்
செல்லும்போது காரின் இருபுறமும் ருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்த
தையின் சஷ்டிய பூர்த் பாவும் திருப்பதி 醬 இங்குதான் வருவார்க
யாடு கதையாக கூறப்
வீட்டுக்குள் பத்மநாபா உட்பட பதின் ன்றுபேர் பலியாகினர்.
வடக்கு-கிழக்கு மாகாண நிதி அமைச்சர் கிருப்ாகரன், யாழ் மாவட்ட ம்.பி. யோகசங்கரி, பி.ஆர். எல்.எப். நீண்டகால உறுப்பினர் ரவி உட்பட பதின்மூன்று பேரே பலியாகினர் இரு பெண்களும் பலியாகினர்.
து அந்தளவு நம்பிக்கை
க்கு போனது யாழுக்கு தகவல் அனுப்பப்பட்டது. லைமையில் நான்குபே அணியை தமிழகத்துக்கு LDLDIT 601
no ரவிச்சந்திரன்,
குபேரே அந்த அணியில் குஞ்சம் கட்டிய வீடு' என்று தாக்குதல் யோகச்சங்கரியும், கிருபாகரனும் வழிநடத்தும்பொறுப்பு அணிக்கு அடையாளம் கூறி மேலே அனுப் E. கொழும்பில் இருந்து வதற்கு வசதியாகிவிட்டது. விமானத்தில் சென்னை சென்றிருந்தனர்.
நாடு முழுக்க புலிகள் தாக்குதல் அணியினர் எப்படி தப்பனர் ffö နှိုးနှိုး குண்டு தமிழக அரசுக்கும் இக்கொலைக்கும் *சியில் இருந்தார், டையே தொடர்பு இருந்ததா?
காரில் இருந்து குதித்த நால்வரில் இரண்டுபேர் காலனியில் இருந்
அவற்றை வரும் வாரம் பார்க்கலாம் ஈ.பி. ஆர்.எல்.எப் அலுவலகம்
தாக்குதல் அணியை
(தொடர்ந்து வரும்
நாக்

Page 7
.ேதே.கட்சியின் ஆட்சிக் காலத்தில் புதைக்கப்பட்ட உடல்கள் எலும்புக்கூடுகளாகவும், மண்டை ஒடுகளாகவும் oಷ್ಟಿ? முன்னணி ஆட்சியில் வெளிக்கொண்டுவரப்பட்டன. பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பொதுஜன முன்னணியினர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக புதைகுழிகளைத் தோண்டியிருந்தனர். அவற்றில் பிரதானமானது சூரியகந்தைப் புதைக்குழிகளாகும் படையினரையும்,
தே.கட்சி ஆட்சியாளரையும் அன்றைய : இன்றைய ஜனாதிபதியுமான சந்திரிக்கா ஆவேசமாக சாடி உரைகள் பல ஆற்றியிருந்தார்.
சூரியக்கந்தை புதைகுழிகளைத்
தோண்டுமாறு பெரியளவில் கோரிக்கைகள் எதுவும் அப்போது விடுக்கப்படவில்லை. அவ்வாறு இருந்தும் பொதுஜன முன்னணி ஆட்சியாளர்கள் தாமாக முன்வந்தே அக் குழிகளை தோண்டியிருந்தனர். ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் பொதுஜன
GlasflülLüULL. ரமாண்டமான பத்திரிகை விளம்பரங்களில் ரோகன விஜயவீரவின் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
தே.கட்சி ஆட்சியாளர்களால் கால்லப்பட்ட தலைவர்கள் என்று மகுடமிடப்பட்டு விஜயகுமாரதுங்க,
ஆகியோர் வரிசையில் ரோகனாவின் படமும் இடம்பெற்றிருந்தது. இவையெல்லாம் ஐ.தே.கட்சியை ஒரம்கட்டி மாபெரும் வெற்றி பெறுவதற்கான அரசியல் சாகசங்களே என்பதை அப்போது பலர் உணர்ந்தார்களில்லை. ஜனநாயக யுகம் மலர்ந்துவிட்டது என்றும், கொலையுகம் ஒழிந்தது என்றும் La) olosigggsi. Ig.L.
புளகாங்கிதமடைந்தனர்.
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பின்னர் ஐ.தே.கட்சி ஆட்சிக்கால
ರಾ? உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராய விசாரணைக் கமிஷன்கள் பல் நியமிக்கப்பட்டன.
முன்னாள் பிரதமரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில்
க்கிரமசிங்காவை சம்பந்தப்படுத்தும் பட்டலந்த விசாரணைக் கமிஷனும் நியமிக்கப்பட்டது. மனித உரிமைகள் பற்றிய பொதுஜன முன்னணியினரின் அக்கறையும், ஆர்வமும், புதைகுழி ஆராய்ச்சிகளும் தென்னிலங்கை சார்ந்த ஒன்றாகவும் தமக்கும்
இடையிலான அரசியல் மாதல்சார்ந்த ஒன்றாகவுமே அமைந்திருந்தன. சொந்த இன அபிமானம், சொந்த அரசியல் இலாபம் ஆகிய இரண்டு அடிப்படைகள் தன்னிலங்கை சிங்கள அரசியல் கட்சிகளது மனித உரிமை ಙ್ அக்கறைகளும்
வளிப்பட்டு வந்திருக்கின்றன.
முன்னணியினரும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல என்பதை அவர்கள் ஆட்சிபீடமேறிய பின்னர் முன்னெடுத்த நடவடிக்கைகளும் அணுகுமுறைகளும் எடுத்துக்காட்டி RJDSIGOTD60T.
தேகட்சி ஆட்சிக் காலத்தில் வடக்கு ழக்கிலும் பல நூற்றுக்கணக்கான ப்ொதுமக்கள் கொலையுண்டனர்.
ரியக்கந்தை பட்டலந்தை வகாரங்களில் காட்டிய அக்கறையில்
“ tipija (lamptola (leusilluna. ရှိမှူးမျိုး 60)LD), unflow பத்திரிகையில் புதன்கிழமையே இராஜதந்தி பக்கம் அச்சாகிவிடுகிறது.
இது எப்படி சாத்தியம்? அப்படி ஒன்றும் அதிசயமில்லை. முரசுதான் அனுப்பி உதவுகி D&
卧 முரசில் வெளியாகும் எக்ஸ்ரே ரிப் போர்ட் அல்லது இராஜதந்திரி இரண்டில் ஒன்றை மறுபிரசுரம் செய்ய வசதியாக முன் கூட்டியே அப்பக்கங்களில் ஒன்றை அனுப்பி வைக்குமாறுபாரிஸ் ஈழநாடு பிரதம் கேட்டிருந்தார்.
பாரிஸ் நகருக்கு மட்டுமன்றி, ஈழநாடு விற்பனையாகும் சகல் நாடுகளுக்கும் முரசும் செல்கிறது.
வியாபார நலன் என்ற கோணத்தில் பார்த்தால் பாரிஸ் ஈழநாட்டுக்கு முன்கூட்டியே ஒரு பக்கத்தை அனுப்புவது உசிதமல்ல. எந்தவொருபத்திரிகையும் அவ்வாறு செய்யவும் முன்வராது. தமது விற்பனை பாதிக்குமே என்று தயங்கும்.
ஆனால், முரசு ஆசிரியர் பீடம் பிரதியுபகாரமும் கருதாமல் இராஜதந்திரி பகுதியை பிரதிசெவ்வாய் தோறும் ತಿಣ್ಣಲ್ಲಿ уDIJA).
வைத்தது. பாரிஸ் ஈழநாட்டில் ம
( 19-25, 1998
afhoogus LU)
ஒரு பகுதியைக்கூட வடக்கு-கிழக்கில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், மனித வேட்டைகள் தொடர்பாக பொதுஜன முன்னணியினர் காண்பிக்கத் தவறியிருந்தனர். அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல Glasirala ilоalili snaипша (шп(3атпi
வகாரத்தில் புகார் கூறப்பட்ட அதிகாரிகளிடமே யாழ் குடாநாட்டில் ಙ್ நடவடிக்கையை வழிநடத்தும் பாறுப்புக்களும் இன்றைய ஆட்சியாளரால் வழங்கப்பட்டிருந்தன. ஆதன் காரணமாகவே சூரியக்கதிரின்
ன்னர் யாழ் குடாநாட்டிலும் சூரியகந்தைகள் தோன்றின. யாழ் குடாநாட்டில் காணாமல் போன அறுநூறுக்கு மேற்பட்டோர்
பலியாகிவிட்டனர் என்பதை சர்வதேச மன்னிப்புச் சபை உறுதியாகக் கூறியிருந்தது.
O GONTGOLD3560) GIT வளிக்கொண்டுவருவதற்கு பதிலாக, காலம் கடத்துவதிலும், சர்வதேச மன்னிப்புச் சபை போன்றவற்றை திருதிபடு: விதமான கண்துடைப்பு நடவடிக்கைகளிலுமே ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தென்னிலங்கை மனித உரிமை மீறல்களை
ராய பல பெயர்களில் பல்வேறு சாரணைக் கமிஷன்களை நியமித்த ஆட்சியாளர்கள் யாழ் குடாநாட்டில் காணாமல் போனோருக்காக தனியாக ஓர் விசாரணைக் கமிஷன் அமைக்கக்கூட முன்வரவில்லை. ಘ್ವಿ கிருஷாந்தி கொலை, பாலியல் வல்லுறவு வழக்கில் எதிரிகள் அதிர்ச்சி தரும் தகவல்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தனர். செம்மணியில் மேலும் பல புதைகுழிகள் இருப்பதாகவும், அடையாளம் காண்பிக்கத் தயாராக உள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்திலே கூறியிருந்தனர். இவ்விவகாரத்தில் ஆட்சியாளர் காட்டிய அலட்சியம், P g, TGCTITLDay (BUITGCGTITst பலியானோர் விவகாரத்தில் மாற்றாந்தாய் மனப்போக்கை தெளிவாக
தென்னிலங்கையில் இப்படியான புதைகுழி
முரசுக்குவியாபாரமும் முக்கியம்தான். இலாபம் இழுத்துமூடவேண்டி யதுதான் அதனால் சினிமா கதைகள் போன்ற பல ஜனரஞ்சக சமாச்சாரங்கள் முரசில் இடம் பெறுகின்றன.
னால் அரசியல் அலசல்கள், கருத்துத்
கள் என்பவற்றை பொறுத்தவரை வியாபாரரீதி யான சமரசத்திற்கு இடமின்றியே வெளி வருகின்றன. அதிகமான மக்களிடம் அவை சென்றடைய வேண்டும் என்பதே முரசின் ஆர்வம், அதுதான் பாரிஸ் ஈழநாட்டுக்கு இராஜதந்திரிப் பக்கத்தை கொடுத்தோம்.
குறிப்பிட என்ன காரணம்
பாரிஸ் ஈழநாடு கனடாவிலும் மறுபதிப் பாகிறது.அந்தமறுப்திப்பில் முர்சுமீது சேறு
பூசப்பட்டுள்ளது. முரசு வியாபார நலனுள்ள் பத்திரிகையாம்.
அLடே. எத்தனை அருமையான
கண்டுபிடிப்பு
முரசுடன் போட்டிபோட முடியாமல் அதன் ஒரு பக்கத்தை மறுபிரசுரம் செய்தனர். அப்படியும்விற்பனை சூடுபிடிக்கவில்லை. திட் டித்தீர்த்துள்ளனர். வாழ்க, நன்றி உணர்ச்சி.
F . Ls. *· Ls).
560) 6M 6Nurf Lä. GT6N)
蠶 கூறப்பட்டிரு டமே அப்பகுதி 盟 அரசாங்கத்தினால் தோ தே.கட்சி ஆட்சிக்
அபிமானத்தை கா டைத்த சந்தர்ப்பமாக ஆட்சியாளர்கள் களம் ! அமைச்சர்களே தாண்டும் பணிகளை செய்திருப்பர். நானூறு புதைகுழிகள் (UUUST5 9 DUULL வளியானதுமே அப்பகு உடனடியாக பாதுகாப்பு செய்யப்பட்டிருக்க வேள்
பல அதிகாரிகளுக்கும் பு
—
தகுழி
விவகாரத்தில் சம்பந்தம் கூறப்பட்டதால், காலம் தடயங்களை இல்லாமல் வழங்கப்படும் சந்தர்ப்பம
னால் நீதிமன்றத்தில் வகாரம் கூறப்பட்டு ப வாரங்களாகியும்கூட ஆ எவ்வித கரிசனையும் கர் தவறியிருந்தனர். செம்ப ருக்குமானால் அவற்ை தடுக்கக்கூடிய பாதுகாப் செய்யப்பட்டிருக்கவில்ை தமிழ்க் கட்சிகள் வழக்க அறிக்கைகள் விட்டிருந்த செம்மணியில் புதைகுழி தோண்டுமாறு ஈ.பி.டி. வதாசன், புளொட் எப் சண்முகநாதன் ஆகியே பாராளுமன்றத்தில் கோ விடுத்திருந்தனர். அக் கோரிக்கைகள் குறி சம்பிரதாயத்துக்குக்கூட
சொல்லப்படாதது மட்டு alssyÚ) (6.gs Lsuffe, பாராளுமன்றத்தில் எதை ரஸ்தாபிக்கவும் இல்ை பாராளுமன்ற உரைகள் பயனற்றவை என்பதையு பாராளுமன்றத்தின் இய6 மேற்படி விவகாரமும் வெளிப்படுத்தியுள்ளது.
8#n. JDLIULL-g5ILD, 9IJ595 கவனத்திற்கு கொண்டு ஆளும் தரப்பினரால் ெ அலட்சியமாகவும், ஏதே போன்றுமே நோக்கப்பட் மனித உயிர்களுக்கு குறி உயிர்களுக்கு எந்த ஆட் பாதுகாப்போ, மரியாை இருப்பதில்லை. சுதந்திரபுர குண்டுவீச் மற்பட்டோர் பலியான பாராளுமன்றத்தில் பேச
தேவானந்தா இனி மீள :: 35609560 LU D5|| AITGoITollut. SILITF
களை வெளியிட்டிருந்த
FF. Ls. k. ú. n.L. தேவானந்தர் தாக்கப்ப
தேவானந்தா தளு போக முடிவுசெய்ததே தெரியாது.
அன்று காலையில் *းနှီး
டிவு செய்யப்படவில்ை இயலாதவி இருப்போம் என்றுதான் ( பின்னர் தீடீரென்று ஒரு மெய்க்காப்பாளருட் ராம் தேவானந்தா எம்.பி. கூட அவருடன் ெ
6ᎠliᎢ JIᏝ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குமானால், மறு -— ~~ —
கையிடப்பட்டு _ __س "" is
ாடப்பட்டிருக்கும். ހ ’ শাখা 3.
லத்தை சாடவும், 9Ioudio) I
பிக்கவும் N مصر
(D ܢ ܌ ~)
ப்பர் ~~~-- __________کس سے سے
:" ஆளும் தரப்போ, பிரதிப் பாதுகாப்பு சிங்களக் கட்சிகள் கண்டிக்க
அமைச்சரோ எவ்வித பதிலையும் வழங்கத் முன்வருவதில்லை.
Flologislóló தவறியிருந்தனர் அவ்வாறு கண்டிப்பது இனப்பற்று,
OG GAJSA) அவ்வாறு பதில் வழங்கப்படாதது குறித்த தேசப்பற்று போன்றவைக்கு மாறானது
தியைச் சுற்றி பிரதிப்பாதுகாப்பு அமைச்சரின் உரையில் என்று சிங்கள மக்கள் கருதிக்
ஏற்பாடு குறுக்கிட்டு கேள்வி எழுப்ப ஜோசப் கொள்ளக்கூடும் என்று இக் கட்சிகள்
டும். எம்.பி உட்பட தமிழ் பாடிக்கள் அஞ்சுவதே அதற்கான காரணமாகும்.
துணிச்சலின்றியே அமர்ந்திருந்தனர். šui, ili Gla napiоша
தைகுழி சமீபத்தில் கொழும்புக் கைதுகள்
அதேபோன்று செம்மணி விவகரம் தொடர்பாக ஐ. க்கியஸ்தர்கள் தொடர்பான கோரிக்கைக்கு பதில் சிலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ாழ்த்தப்படுவது செய்வதற்கு ாகவே அமையும். குறிப்பிட்ட
V)
LA LLUIT GITIMISEGIT ண்பிக்கத் ணியில் தடயங்கள் D அழிக்காமல் பு ஏற்பாடுகள்கூட
LoGUITA)
560 GT5 S. T.S.
S.
T
lä. GODSE
驚。
மன்றி, செம்மணி ஆளும் தரப்பினர்
Tutò
ாத்தனை
), ாமையையுமே
இருப்பதாக LL. goLuli UUULLS Logal 醫
று விவகாரம் டுள்ளது. |ÚLTE gól: சியிலும் 19
யோ
பற்றியும், 25ற்கு தொடர்பாகவும் பட்ட போதும்
அளிக்கப்படாததை சுட்டிக்காட்டி பிரச்சனை கிளப்ப தமிழ் பாஉக்கள் முன்வரவில்லை.
பாராளுமன்றத்தில் தமிழ் பாஉக்கள்
S, DOLD o 60 T6606) சிரிப்புடன் ஆளும் தரப்பு செவிமடுக்கிறது. குறுக்கிடுவதும் கிடையாது.
அவர்கள் எங்களுடன்தான் இருக்கிறார்கள், அரசியலுக்காக ஆவேசமாகப் பேசுகிறார்கள். பேசிவிட்டுப் போகட்டும் என்ற மனோநிலையில்தான் ஆளும் தரப்பினர் தமிழ் பாஉக்களின் உரைகளை நோக்குகின்றனர். அதன் காரணமாகவே அவர்கள் கிளப்பும் பிரச்சனைகளுக்கோ, கோரிக்கைகளுக்கோ பதில் சொல்லாமல் இருக்கின்றனர். GsGOJ GOD GIT STÁllítása. L'afluÁGOT ITT GOT
வகாரத்தை அலட்சியப்படுத்தி உள்ளனர். எதிர்காலத் தேர்தல்கள் கருதி "ಸ್ಬಿ o GTIGT AAN LUIT. Löss, GMT தமிழ் மக்கள்மேல் அக்கறை உள்ளவர்கள் போன்று பேசத் தலைப்படுகின்றனர்.
sOTTGi) gg., (3g5, 9, LʻldAuGlañ) {9)oöT QlsOTIT 的 வருகின்றனர். சமீபத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய "GRIGOR தலைவர்களில்
ஜோன் அமரதுங்கா யுத்தத்தை வற்றிகரமாக நடத்த ஆலோசனை கூறியுமிருந்தார்.
லிகளிடம் விமான எதிர்ப்பு ஆயுதங்கள்
ப்பதாகவும், அவற்றை ဗျွိမ်းနှီး கருவிகளுடன்
LDTOTrias Don For GOL55 g) CLLDT) in அவர் கர்ஜித்திருந்தார். விமானக் குண்டுவீச்சால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதையிட்டு வாய்மூடி மெளனிகளாக இருக்கும் ஐ.தே.கட்சியினர், விமானங்களை பாதுகாப்பதில் மட்டும் கரிசனம் 95 TL14 IULIGTGTGOTT தமிழ் பேசும் மக்கள்மீது பரிவு கொண்ட கட்சியாகவும் அதேசமயம் போரில்
F(6)U(6) Lo u GODILLÓlsorfá) பற்றுக்கொண்டவர்களாகவும்
ரு முகம் காட்டி வருகிறது ஐ.தே.கட்சி
Gurggor por Glogs
: ருந்தாலும் தென்னிலங்கையில் சிங்கள மக்களை பாதிக்கும் ஆயுதப்படை நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் கண்டிக்கவே செய்கின்றனர் ALöss, --Alldödsflói) DE GOLGIUMILD LOGOf “ူမျိုး : : 岛
ண்டுவீச்சுக்கள், ஷெல்லடிகள் தாடர்பாக தென்னிலங்கையின் பிதான
எனினும் யுத்தம் என்ற போர்வையில்
ug: SJ(Bülo சம்பவங்களையிட்டு நழுவல் போக்கையே கைக்கொள்கின்றனர். கைதுகள் தொடர்பான கண்டனங்கள்கூட o மலையகம் போன்ற பகுதிகளில் உள்ள தமிழ் வாக்குவங்கிகள் மீதான
கரிசனையின் அடிப்படையிலேயே வெளியாகின்றன.
கிருஷாந்தி கொலை வழக்கில் நீதி தவறாமல் நேர் நின்று வ்ழங்கப்பட்ட தீர்ப்பை பாராட்டியேய்ாக வேண்டும். அதேசமயம் இவ் வழக்கின் தீர்ப்பை தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு பரிகாரம் கிடைத்து வருவதின் வெளிப்பாட்ாகவும் கருதிவிடக்கூடாது. அற்புதங்களும் எப்போதாவது ಖ್ವಣ್ಣ உண்டு என்ற கோணத்தில்தான் நோக்க
வேண்டும். அதுமட்டுமல்லாமல், UITGÚNuUGS) வல்லுறவு படுகொலை விவகாரம்
le, L-fluLJIFT GT fis-STITG) வெளிக்கொண்டுவரப்பட்டதல்ல. மனி உரிமை அமைப்புக்களும், கிருஷாந்தியின் குடும்பத்தினரும் உறவினர்களும் சளைக்காமல் நீதிகேட்டு நடத்திய போராட்டமும், செம்மணியில் புதைகுழியை பொதுமக்கள் கண்டுபிடித்துக் கூறிய தகவலுமே தவிர்க்க முடியாமல் நடவடிக்கை எடுத்தாகவேண்டிய நிலைக்கு ஆட்சியாளரை தள்ளியிருந்தன.
னால் தற்போது கிருஷாந்தி கொலை
: தீவில் இனச் சர்பற்ற முறையில் நீதி வழங்கப்படுவதன் அடையாளமாக தாண்பிக்க ஆட்சியாளர் முனைந்து வருகின்றனர்.
ஆனால் இதே ஆட்சியில்தான்,
: செய்து ஆற்றில் விசியதற்காக கைதான படையினர் விசாரணை எதுவும் இன்றி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது எங்கிருக்கிறார்கள் என்பதும் மர்மாகவே D. GTGTS). அதேபோலவே கிருஷாந்தி வழக்கின் எதிரிகள் கூறிய புதைகுழித் தகவலையும் உடன் கவனத்தில் எடுக்கத் தவறியதும் ஆட்சியாளர்களின் செங்கோல் ஒருபுறம் சாய்ந்திருப்பதன் அடையாளமேயாகும்.
பக்கச் சார்பற்ற மனித உரிமை அமைப்புக்கள் என்று கூறிக்கொண்டு மருதானையில் நடைபெற்ற குண்டுவெடிப்பை திட்டமிட்ட குண்டுவெடிப்பாக சித்தரித்தனர். அதே
செம்மணிப் புதைகுழி வகாரத்தில் கிட்டத்தட்ட ஒருவாரம்வரை கருத்து எதனையும் கூறாததும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
போவதில்லை என்ற பி, வெளிநாட்டு ழநாடும் சில தகவல் T.
gig as TGTLDITs டிருக்கலாம் என்று
யுமோ?
துறை சிறைக்குப் சிக்குள் எவருக்கும்
நடந்த எம்.பி.கள் கு செல்வது என்று உத்தரவாதங்கள் ஷயம் தலையிடாமல் டிவுசெய்யப்பட்டது. முடிவு செய்து ஒரே புறப்பட்டு சென்றா தனால்தான் ஒரு Fல்ல முடியவில்லை.
தற்போது தேவானந்தாவே பூரண நலன் பற்றுக் கொண்டிருப்பதால், உட்சதி பற்றிய கதைகள் கட்டுக்கதைகளாகிவிட்டன.
தேவானந்தாவின் மூளையில் கோளாறு ஏற்பட்டுவிட்டதாகவும், வெளிநாட்டு வானொலி சேவை ஒன்றில் கூறினார்களாம். அதேநாள் மருத்துவம்னையில் பத்திரிகையாளர் தள் சிலரை சந்தித்து உரையாடினார் தேவானந்தா
மறுவாரமே பொய்யாகக்கூடிய தகவல் களை வெளியிட்டுக் கொண்டு முரசு'மீது வயிற்றெரிச்சல்பட்டு என்ன :
-O- ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டவர்களை காப்பாற்றுவ
தற்கு உலகத்தமிழர்களிடம் நிதிதிரட்டப்பட்டு
Gil (SSIDS).
(5 இயக்க உறுப்பினர்கள், தமிழகத் தில் உள்ள புலிகள் இயக்க அனுதாபிகள் உட்பட 26 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது
இத் தீர்வை எதிர்த்து மேன்முறையீடு செய்ய இந்திய பணமதிப்பில் 50 இலட்சம் ரூபாய்கள் தேவையாம்.
திரு துரைசாமி என்பவர் உலக நாடு களுக்கு சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள வானொலிகள் மூலம் நிதி தருமாறு வேண்டு கோள் விடுத்து வருகிறார்.
எதிர்ப்ாராத அளவுக்கு பெருந்தொகை
யான நிதி சேர்ந்துள்ளது தாமாகவே முன்வந்து பலரும் 歸 வழங்கியுள்ளனராம். வழக்கு நிதிக் குழுத் தலைவராக பழநெடு மாறன் இருக்கிறார்.
வழக்கு நிதிக்காக நூல் ஒன்றும் Golf “ဂျီးရှီး”်းနှီ படுகொலை மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற பெயரில் க. இராசேந்திரம் என்பவர் அந்த நூலை எழுதியுள்ளார்.
ராஜீவ் கொலையில் புலிகளுக்கு தொடர்பு என்று நிரூபிக்க முனைகிறார் ராசேந்திரம்
- Ac -- பி.பி.சி. வானொலிக்கு அளித்த பேட்டியில் வவுனியாவில் நாம்தான் பொலிஸ், நாம்தான் கோட் ஜெயிலும் நமதே என்ற பாணியில் பேட்டி கொடுத்திருந்தார் தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உபதலைவர் மாணிக்கம்தாசன்.
வவுனியாவில் தம்மால் சிலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதையும், தம்மால் தண்டனை வழங்கப்படுவதையும் ளொட் பகிரங்கமாக ஒப்புக் கொண்டது
STSOT (PSD 5L606). 岛 SAG GJE ஒன்றில் வவுனியாவில் தடுப்பு முகாம் T5 கூறப்படுவது தவறான தகவல் என்று புளெட் லைவர் சித்தார்த்தன் கூறியிருந்தது குறிப் டத்தக்கது. அவருக்கும் தெரியாமல் நட்க்கி றதோ? O

Page 8
டி அமீனின் அமைச்ச அதனைக் கேட்ட அமைச்சர்கள ரவையை மோசமானது அதிர்ச்சியடைந்தனர். அந்த அதிர்ச்சியை என்று எவரும் கூறமாட் வெளிக்காட்டவில்லை, காட்டினால் என்னா டார்கள். தகுதி படைத்த கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தது வர்களாக கண்டுபிடித்துத்தான் நியமித் "வாவ் இன்னமும் ஐந்து வருடத்திற்கு தான். நீங்கள்தான் ஜனாதிபதி என்றாள் என்றவள் தனது இனத்தைச் சேர்ந்த லெஃப்டி மிக இளமையாக இருந்தாள். தன் முக்கால் னன்ட் கேணல் ஒபிட்றிகாமா என்பவரை அமீனின் முரட்டு முக்கை உரசினாள் உள்துறை அமைச்சராக போட்டிருந் அவள் பின்புறம் இடுப்புக்கு கீழே கிள் தான். ளியபடி, "ஐந்து வருடம் மட்டுமல்ல, ஆயுள் உகண்டாவின் பிரபலமான பொறி உள்ளவரை நான்தான் ஜனாதிபதி" என்று யியலாளராக விளங்கிய நியோனிஸிக்கு கண்ணடித்தான். கோகாவுக்கு பொதுப்பணி அலுவல்கள்
as Bengal, Gabrief
gonálásosné Ben Effiti Lurmulako GINDGMT (Glas) கட்டளையிட்ட
erößest, Ull L.
அமைச்சை ஒதுக்கினான். 1 Iúil[baile litiúid bill
மக்கரேரே பல்கலைக்கழகத்தில் முந்நூறுக்கு மேற் உயிரியல்துறை பேராசிரியராக இருந் blialtail uisiléail வர் வில்லியம் பனகே அவர் ஒருநா Llairai Inn, gin அழைக்கப்பட்டார். gair Gagfyrnas Gyfain
இடி அமீன் அழைப்பதாக அறிந் துமே அவருக்கு உடம்பிலுள்ள சக அங்கங்களும் ஆட்டம் கண்டுவிட்டன.
"பல்கலைக்கழகத்தில் என்ன செய் அமீன் அதற்காக கிறீர்கள்? என்றான் அமீன் முதல் வில்லை. 'வெள்ளைக்க கேள்வியே இடக்கு முடக்காக இருந்தது. கறுப்பர்கள் பற்றி கருத் கற்பிக்கிறேன்" என்றார் மெதுவான சொல்லுங்கள் வெள் குரலில், மானவனும், திறமைய "எதைக் கற்பிக்கிறீர்கள்?" என் தான் என்று அடித்து அடுத்த கேள்விக்கு பேராசிரியர் ஆடி என்று தன் பாணியில் GELUIT GOTIT. அமீன்.
"உயிரியல்" என்றார் தட்டுத்தடு அவ்வாறு கூறிய மாறி, அமீனுக்கு புரியவில்லை, ளைக்காரப் பெண் ஒ "அப்படியென்றால்?" என்றான் நிகழ்ச்சிகள் சிலவற்றி வேண்டுமென்றே கிண்டல் பண்ணு 618 கிறானோ என்று பயந்தார் பேரா afrifiului.
அமீனுக்கு LILLIL GITF606 தெரியாது. அமீன் தொடர்ந்து கேட்டதால் பேரா fillfluil 686.13, fé0IIII.
சற்றும் யோசிக்காமல் அமீனிடம் இருந்து வந்தது அறிவிப்பு: "மிருக வள அமைச்சர் அவர்களே என் முன்னால் உள்ள ஆசனத்தில் நீங்கள் இப்போது அமரலாம்" என்றான்.
பேராசிரியருக்கு மயக்கம் வராதது தான் குறை, தன்னைப் பற்றி யாரோ தவறுதலாக கூறிவிட்டார்கள். அதனை நம்பி தன்னைக் கொல்லுவதற்கு முன்னர் கிண்டலடிக்கிறான் என்றுதான் பேராசிரியர் அஞ்சினார்.
அவரது முகத்தில் இருந்து உள் ஒடிய எண்ணத்தை புரிந்தவனாக "என்ன நம்பமுடியாமல் இருக்கிறதா? எனறான,
தன் செயலாளரை அழைத்து மிருக வள அமைச்சர் பதவியை அவ ருக்கு வழங்குவதற்கான நியமன கடி தத்தை தயார்படுத்த உத்தரவிட்டான். அதன் பின்னர்தான் பேராசிரிய ருக்கு சிறிது நம்பிக்கை வந்தது.
"நீங்கள் மட்டுமல்ல, என் அமைச் சரவையில் உள்ள பலருக்கு இப்படித் தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுத் தேன் என்று அமீன் சிரித்த சிரிப்புக்கு பேராசிரியர் மிரண்டு போனார்.
அமீன் நடத்திய முதலாவது அமைச் சரவைக் கூட்டம் களை கட்டியது
"யாரும் பயப்படத் தேவையில்லை. உங்கள் கருத்துக்களைத் தைரியமாகக் கூறலாம். முதுகுக்குப் பின்னால் நின்று பேசினால்தான் எனக்குப் பிடிக்காது. கதையை முடித்துவிடுவேன். முகத் துக்கு எதிரே பேசினால் பிடிக்கும். பேசுங்கள்" என்றான். பேசினார்கள்
ஆச்சரியமாக மெளனமாக இருந்து அனைவரது கருத்துக்களையும் செவி மடுத்தான்.
தனது இனத்தாரையே நம்பிய போதும்,சகல இனங்களையும் பிரதிநிதித் துவப்படுத்தும் விதமாக அமைச்சர் பதவி கள் கொடுத்திருந்தான். அது மட்டுமன்றி முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கவும் வழி செய்தான்.
அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் அமீன்: "நான் ஒரு அரசியல்வாதியல்ல. நீண்டகாலம் இராணுவ ஆட்சி நடத்துவது எனது நோக்கமும் அல்ல. உங்கள் ஆற் றல்கள் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை ஆற்றுங்கள் விரைவில் இராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டுவேன்" என்றான். அமீனின் பேச்சைக் கேட்டவர்களுக்கு தம் காதுகளையே நம்பமுடியவில்லை. உள்ளூர பெரும் மகிழ்ச்சி கொண்டனர். அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மறு நாள் வானொலியில் இடி அமீனின் உரை இடியாக இறங்கியது.
"எனது இராணுவ ஆட்சி ஐந்து வருடங்கள் தொடர்ந்து இருக்கும் உகண் டாவை சொர்க்கபுரியாக மாற்றிவிட்டு இராணுவ ஆட்சிக்குவிடை கொடுப்பேன். மக்களாட்சி என்ற பெயரில் உகண்டாவை கெடுத்துக் குட்டிச் சுவராக்கிவிட்டார்கள் உங்களுக்கு சொர்க்கபுரி வேண்டுமா? ஒரு சிலர் சம்பாதித்துக்கொண்டு, உகண் டாவை நாசமாக்கும் ஆட்சி வேண்டுமா? சொர்க்கபுரிதானே வேண்டும் ஐந்து வருடம், ஆம், ஐந்தே வருடம் பொறுமை யாக இருங்கள் என்றான்.
| "Porn"***
செய்தான் அமீனுக்கு பு அவ்வளவாகப் பரிச்சய எந்த மொழியில் அவே என்பது சிலருக்கு ஆச் அமீனுக்கும் அவரு உறவுக்கு மொழி ஒரு என்று ஒரு சிலர் த அமீனுக்கு மட்டும் எட்டி போட்டிருப்பான்.
அமீனின் இந்த அ
ன் மடியில் சாய்த்தபடி "ஐந்து வருடத்திற்கு க்களை ஏமாற்ற கொடுத்த வாக்குறுதி தைவிடு, உன் வேலையைப் பார் ன்றான்.
அவள் உயர் கல்லூரி மாணவி. விளை ாட்டு வீராங்கனை. பாராட்ட அழைத்த வன்தன் காதலிகளில் ஒருத்தியாக சீராட்டத்
தாடங்கிவிட்டான்.
"படிக்காமலேயே உன்னை பாஸ் ண்ண வைக்கிறேன். நீ என்னிடம் படித்துக்
கள் வெள்ளையர்களை களுக்கு தலையிடியாக உகணடா மககளுக் வம்புக்கு இழுப்பதும், கர என்று அமீன் பேசு இருந்தது.
வானொலி, தொ தயாரிப்பாளர்கள் தினழு எங்கிருந்தாலும் அங்கு தில் கொண்டு வந்து
ண்மையான அர்த்தம்" என்றவன், கற்றுக் காடுக்க ஆரம்பித்தான்.
முடிந்ததும் சொன்னான்:"நான் தொட் திலேயே மிக இளமையானவள் நீதான்", அவளோ அமீனின் ராட்சத பலம் முன்னால் அரைமணி நேரம் வி சங்கிப் போயிருந்தாள். மிகக் களைத்துப் உகண்டா வானெ போயிருந்தாள். செய்திகள் அனைத்ை
பிரிட்டனுக்கு சென்றீர்களே உங்கள் கேட்ரன் இடி அழி
விஜயத்தின் நோக்கம் என்ன? என்று பத்
நேரில் அழைக்கப் "நன்றாக வாசிக் அவள் பயந்து போயி "வாசிக்கும்போது பும் அழகே தனி அ இந்த அமீன் அடிமை அவளுக்கு புரிந்துவி புக்கரம் அவள் தோடு னொரு கரம் அவள் மு "வாசிக்கும் இந்த வாசிக்கட்டுமா?" என்ற திருக்காமல் அவளின் குனிந்தான்.
எதிர்ப்புக்கு பலன் தாள்.
மறுநாள் உகண்ட நிலையத்தின் முக்கிய அவள் உயர்த்தப்பட்ட
செய்திகளை எப்ப டும், எதைக் கூறவேண்
"மகாராணியின் மகள் என்னை ஒரு
ந்து நிமிடம் தனியாக சந்தித்திருந்தால் முட்டை முடிச்சுகளுடன் கிளம்பி என் பின்
பிரிட்டன் மக்கள் அமீனின் கருத்துக்
களால் உஷ்ணமானார்கள். அமீனைப் பற்றி
தாறுமாறாக கிழித்தன பிரிட்டன் பத்திரிகை
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொஞ்சமும் வருந்த ாரப் பெண்களிடம் துக் கணிப்பு நடத்தச் ளையனைவிட திட ானவனும் கறுப்பன்
சொல்லுவார்கள் திருப்பி அடித்தான்
மறுவாரமே வெள் ருத்தியுடன் பொது ல் தோன்றினான். நம் எடுப்பாக இருந் அமீனின் தோள்
உயரம்வரை இருந் தாள். அமீனுடன் நடக்கும்போது
அறிமுகம்
ஆங்கில மொழியோடு ம் இல்லை என்பதால், ாடு சமாளிக்கிறான் சரியமாக இருந்தது. ருக்கும் இடையிலான
பிரச்சனையில்லை மக்குள் கிசுகிசுத்தது யிருந்தால், வெட்டிப்
|திரடியான போக்கு
கண் மறைக்கப்பட்டு சர் மோசே தயான்
க் கொண்ட நாடு
அமைநதன. குவெள்ளையர்களை பப்பனே உயர்ந்தவன் வதும் பிடித்தமாக
லைக்காட்சி செய்தி Dம் காலையில் அமீன்
இராணுவ வாகனத் சேர்க்கப்பட்டுவிடு
டி அமைக்க வேண் Iடும் என்றெல்லாம் Tj, J. LOGIfLILIGIT,
லி, தொலைக்காட்சி தயும் தவறவிடாமல்
ல் செய்தி வாசிக்கும் ன வைத்தான். LILLIT GNI. கிறாய்" என்றான். தந்தாள உன் உதடுகள் அசை மத அசைவுகளுககு
தெரியுமா?
டது அமீனின் இரும்
ல் விழுந்தது இன் கத்தை நிமிர்த்தியது.
உதடுகளை நான் ான் பதிலுக்கு காத் உதடுகளை நோக்கி
இல்லாமல் பணிந்
ா தொலைக்காட்சி பதவி ஒன்றுக்கு TGT.
இடி தொடரும் Juli JD UJEr
குலுங்கினாள்
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி களில் ரசிகர்களை செமத்தியாக ஏமாற்றி விட்டது பிரேஸில் அணி
கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார் களான ரொனால்டோ, கார்லோஸ் இரு வரும் இருந்தும்கூட இறுதிப் போட்டியில் சொதப்பி விட்டனர் படுதோல்வி
நான்குமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற கெளரவத்தை காப்பாற்றும் விதமா பிரேஸில் ஆடவில்லை. மூன்று கோல்களை தள்ளி தன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது ஃபிரான்ஸ் அணி
உலகம் எங்கும் நடந்த கருத்துக் கணிப்புக்களில் இம்முறை சூப்பர் ஸ்டாராக ஏகமனதாக கருதப்பட்டவர் ரொனால்டோ அடிக்கடி காதலிகளை மாற்றிக் கொள் ளும் ரொனால்டோவின் லேட்டஸ்ட் காதலி யான மொடல் அழகி சூஸன் ஃபிரான்ஸ்சுக்கு நேரில் விஜயம் செய்தார்.
பிரேஸில் பங்குபற்றும் போட்டிகள் நடைபெற்ற மைதானங்களில் பார்வையாளர்
பார்க்கரை இளவரசர் வில்லியம் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு எதிர்பாராத விதமாக நடந்துள்ளது. டயானா உயிரோடு இருந்த போது தன் பிள்ளைகள் கமீலாவுடன் பேசவோ, பழகவோ அனுமதித்தது கிடையாது.
சமீபத்தில் ஜேம்ஸ் அரண்மனையில் சாள்ஸ்சை பார்க்க சென்றிருந்தார் கமீலா அவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்த போது வெளியே சென்ற வில்லியம் திரும்பி GILD51 IT.
கமீலாவுக்கு இளவரசர் வில்லியம்மை கண்டதும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. தன் தாயாரின் நிம்மதி குலையக் காரணமானவர் என்று கோபப்படுவாரோ என்று நினைத் திருப்பார் East.
ஆனால் வில்லியம் எவ்வித கசப்பும் இல்லாததுபோல கமீலாவுடன் பேசினார். | lိုးများ၊ வில்லியமின் தம்பி ஹரியும் தமது தந்தையின் காதலியை சந்திப்பாராம்
இத் தகவல்களை இலண்டன் 'சண் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
பகுதியில் முதல் வரிசையில் அமர்ந்திருந் 25 ITT.
இவர் விஜயம் செய்ததை அறிந்த ரொனால்டோவின் முன்னாள் காதலி களில் இருவர் ஃபிரான்சுக்கு படையெடுத் தனர்.
அரைகுறை கவர்ச்சி ஆடைகளுடன் பார்வையாளர் பகுதியில் நின்று ரொனால் டோவுக்கு உற்சாகமூட்ட படாதபாடு LILL GOTT,
ஆனால் ரொனால்டோ காதலிகள் நின்ற பக்கம் திரும்பியும் பார்க்கவில்லை. மொடல் அழகி இருந்த பக்கம்தான் இடைக்கிடையே பார்த்துக் கொண்டார். பிரேஸில் அணி இம்முறை கிண் ணத்தை கைப்பற்றினால் ரொனால் டோவை பிரேஸில் அழகிகள் என்ன பாடுபடுத்தியிருப்பார்களோ? அந்தளவு வெறியுடன் மைதானத்தில் நின்று ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர்.
இறுதியில் பிரேஸில் அணி மட்டு மல்ல, ரொனால்டோவும் ரசிக ரசிகை களை ஏமாற்றிவிட்டார்.
இளவரசர் சாள்ஸின் காதலியான -
"மக்களின் ஆர்வம் கருதி இச் செய்தியை வெளியிட்டுள்ளோம். சாள்ஸ் கமீலா வில்லியம் ஆகியோர் இணைந்து விட்டனர் என்பதை எங்கள் வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரே குடும்பமாகிவிட்ட அவர்களின் உறவு வளரவேண்டும்" என்று 'சண் பத்திரிகை தெரிவித்துள்ளது. O
இப்படியும் காரணங்கள்)
நியாயமான காரணங் களுக்காக விவாகரத்து என்பது தவறல்ல. ஆனால் வேடிக்கை யான விவாகரத்துக்களும் இருக்கின்றன.
உதாரணத்திற்கு சிலவற் றைப் பாருங்கள் தன் மனை விக்கு ஒழுங்காகச் சாப்பிடத் தெரியவில்லை என்பதற்காக கணவர் விவாகரத்து செய்துவிட்டார். இது நடந்தது அமெரிக்கா
"எங்கள் இருவருக்கும் இடையே குழந் தையை படுக்க வைக்க மறுக்கிறார்" என்று
ஆனால் மிக 3 Gil Go Du Ta,
தெரிவார். மலேசிய நடிகையான இவருக்கு
ஏராளமான ரசிகர்கள்
தற்போது இவர் கைதாகி பிணையில்
விடப்பட்டுள்ளார். இந்தோனிசிய பெரும்
புள்ளியான வாலிபர் ஒருவருடன் ஹொட்டல்
அறை ஒன்றில் தங்கியிருந்தார்.
இஸ்லாமிய விதிப்படி இது தப்பான நடத்தை என்பதால் கைதானார் நடிகை
ஆனாலும் உடனே பிணையில் வெளியே
வந்துவிட்டார்.
இவரை ஷரியத் நீதிமன்றமும் விசாரிக்க இருக்கிறது. அந்நிய வாலிபருடன் தனியாக
தங்கியது நிரூபிக்கப்பட்டால், இரண்டு மாதச்
சிறையும், அபராதமும் விதிக்கப்படும்.
தன் கணவரை விவாகரத்து செய்யும் காரணத்தை கூறி யுள்ளார் ஒரு பெண்.
"GIG ay GOI or GILI போதும் விசிலடித்தபடி இருக்கிறார் எனக்கு விவா கரத்து தேவை" என்று இந்திய நீதிபதியின் மனைவி ஒருவர் வழக்குத் தொடுத் 95/GTGITITT. அமெரிக்காவில் ஒரு பெண் தொடுத் துள்ள வழக்கு என்ன தெரியுமா? "என் கணவர் படுக்கையில் படுக்காமல் தினமும் மரத்தில் ஏறிப் படுத்துக் கொள்கிறார்" என்கிறார்.
SSSSS SSS SSS SSS S SSSS SSSS SS
H
அடித்தவருக்குஇ
தன் மனைவியை கைநீட்டி அடித்த வருககு தன தாபபு மூலம் இடி கொடுத் திருக்கிறது நீதி "P.
°阿娜岛 岛町 டனை என்ன தெரி tly LDIT?
ஆறு மாதச் சிறைத் தண்டனை மூன்று வருடம் GlaualfGus GlLIIIaslaw 169IFITSMflüLa இருக்க வேண்டும். 200 மணி நேரம் பொதுப் பணியில் சம்பளம் இன்றி வேலை செய்ய வேண்டும். அத்துடன் பெண்கள் உரிமைச் சங்கத்துக்கு இரண்டு இலட்ச ரூபாய் செலுத்த வேண்டும்.
இத்தனை தண்டனைகளுக்கு உள்ளானவர் யார் தெரியுமா? பிரபல ஹொலிவூட் கவர்ச்சிக் குண்டு LLEDIGa முன்னாள் கணவர் பமீலாவை அடித் ததுக்காகத்தான் இத்தனை இடிகள்
Do)ou 1925, 1998

Page 9
சாகசம் செய்வது என்றால் சும்மாவா உயிரைத் துச்சமாகக் கருதும் துணிச்சல் முக்கியம் சிட்னியில் மிக உயரமான சிட்னி டவரின் முன்பாக கம்பம் ஒன்றில் நின்று வித்தைகள் பல செய்து பிரமிப்பூட்டுகிறார் ஒரு சாகச மன்னர் கம்பத்தின் உயரம் 35 மீட்டர் சாகச மன்னரின் வயது என்ன தெரியுமா? அதுதான் முக்கியம் 65 பெயர்
ஹாரிசன்
திறமை துணிச்சல் துடிப்பு இருந்தால் என்றும்
இளமைதான் புகுந்து விளையாடலாம்.
SDD D D D D D D D D D D D D D D D D D D LSLSLSS
S SS SS SS SS SS SS SS SS SS SS
சீனாவின் தலைநகர் பீஜிங் எப்போதுமே பிஸியான நகரம் இங்கே மிகப்பெரிய மிக நீளமான பல்பொருள் அங்காடி இருக்கிறது. சகல பொருட்களையும் இங்கே பெற்றுக்கொள்ளலாம். ஒரு கூரையின்கீழ் தேவையான தெல்லாம் கிடைக்கும். ஆனால் அங்க்ாடி முழுக்க நடந்தால் கால் தேய்ந்துவிடும் E 鷲 அதனால் அங்காடிக்குள்ளேயே மினச்ார ரயில் விட் டுள்ளனர். இந்த ரயிலில் பயணம் செய்தபடி தேவை யான பொருட்களை பெற்றுக்கொள்ள முடி
பும் வசதி எப்படி?
கடலில் வாழும் உயிரினங்களில் ட்ொல்பின் மீன்களை சர்க்கஸ் வித்தை களுக்கு பயிற்றுவிப்பர். அவையும் வித் கற்றுக்கொண்டு வியப்
தற்போது கடலில் வாழும் பாலூட் டிகளான சில் மீன்களையும் சர்க்கசுக்கு பயிற்றுவிக்க ஆரம்பித்துள்ளனர். படத் தில் சில் மீனை கட்டியணைத்திருக்கும் சர்க்கள் அழகி இரினா ரசியாவில் நடந்த சர்க்களில் இக் காட்சி பதிவு செய்யப்பட்டது. O S SS SS SS S S S S S S S S S S
தக2)
| նա Լդ :
ஐரோப்பிய nnnnn L- – Foo - ஏறகன
ஜுராசிக் பு LLÉ SG)GYIGY போது 5 வாரங்க வொன்றும்
"Gast ஆகியவற்றின் " வாககL
1954 Luigi
உலகில் ஆலம் சன்ன ”° 7 மறைவின் இவர்தான் இவரும் பா 1 அடி 7 அங் தேசியக் ெ
se
ஆட்டுவித்தா
இந்தக் கட்டடத்ை
(19-25, 1998 தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- மே 20ம் திகதியன்று அமெரிக்கா மற்றும் त ாடுகளிலுள்ள : 73.63 Ամ:յան Titless ா என்றொரு திரைப்படம் திரையிடப்பட்டது. o வே மிகப் பெரும் வசூலைப் பெற்றுத் நீற்வில்லா என்றொரு JUHINJU பிராணியை உருவாக்கினார்கள் ாக் த லொஸ்ற் வேல்ட் ஆகிய ஹொலிவுட் இதே பிராணி ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பிரதான ட மிக கூடுதலான வசூலை ஆத்தரப்பு: நிலையமான கின்ஸா சதுக்கத்துள் (559). பேரழிவுகளை ன்ற எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்ட இப்படம்-ஏற்படுத்துவதாக கதை அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பல ாாகியும் மேற்கூறப்பட்ட இரு படங்கள் ஒவ்|படங்கள் வற்ஸில்லா பாத்திரப் படைப்புடன் வெளிவந்து ஜப்பானிய நிலை நாட்டிய சாதனையை எட்ட முடியவில்லைகளை மட்டுமல்ல மேற்குலக நாட்டவர்களையும் திகிலடையச் ஸில்லா திமிங்கிலம் மற்றும் கொரில்லா செய்தன. இரு ஜப்பானியப் பெயர்களையும் ஒன்றிணைத்து இதன் அடிப்படையில் இப்பொழுது கொட்ஸில்லாவை கடந்த இரு பட்ட பெயராகும். டங்களாக உருவாக்கி வெளியிட்டுள்ளனர். வான மண்டலத்திலுள்ள ஆண்டுகளில் ஜப்பானிய திரைப்படத் தயாரிப்பிறிதொரு கிரகத்திலிருந்து பூவுலகுக்கு வந்து சேர்ந்த கொட்ஸில்லா சித்திரமான பிராணிகளைக் கற்பனை பண்ணி,நியூயோாக் நகரத்தையே தன் பற்களால் குதறி எறிகிறது.
. . . . . . படத்தில் காணப்படுவ 40 ஆண்டுகளுக்கு முன்னர் மிக உயர மனிதனாக வாழ்ந்த முகமது உருவாக்கப்பட்ட வற்ஸில்லாவின் தோற்றம் ா சமீபத்தில் மரணமாகிவிட்டார் உயரம் தற்போது உருவாக்கப்பட்ட கொட்ஸில்லாவை நவீன தொழில் அவர் பாகிஸ்தானியர் அவரது நுட்பத்துடன் உருவாக்கியிருந்த போதிலும் இந்த வற்ஸில்லா பின்னர் இன்றைய உயர்ந்த #းကြီး Ill கொடுத்த பேரதிர்ச்சியை கொடுக்க முடியவில்லை என்கின்றனர் பெயர் நாசர் அஃமெட் சூம்றோ விமர்சகர்கள், டைனோசரை வைத்து தயாரான ஜுராசிக் பார்க் கிஸ்தானியர்தான் அன்னாரின் உயரம் வசூலை முறியடிக்கும் நம்பிக்கையில் உருவான கொட்ஸில்லா குலம் கையில் வைத்திருப்பது பாகிஸ்தான் தோல்வியடைந்ததால் பல நூறு கோடி ரூபாய்கள் நெத்தியடியான TL. நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
* 5. UITo5) குண்டு அமெரிக்காவில் உள்ள சான்ஃபிரான்சிஸ்கோ நகரிலிருந்த முன்று மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பின் பின்னர் யாரொருவர் ஆடாதாரே கண்ணா கிளிக் செய்யப்பட்ட காட்சி இது 17 பேர் படுகாயமடைந்தனர். ஆட்டுவித்தது இங்கு வைக்கப்பட்ட அதிஷ்டவசமாக உயிரிழப்புக்கள் நேரவில்லை TLDolpi

Page 10
DEI Lain Julei
S J S S S S S S S S S S SLS பார அவை இருவரும் தங்ார் அன்ரோப்பு நடு LLLLLL LLLL LLLLLL TT T T T T LTTLLLLLT TT LLL TTLTL TLLTTL L L L YYTT L TTTTTTTTL TL L L L L L L LLLL LLLL L LLLLL LLLL LL LLL DLL LLLLL SYY L L L L KKZ LS தொ
திரையுலக்3ே DL6860
ராக் குடும்பதில் பிறந்த in Illin it is | || || LINN Minfluen III
ாந்ாருடுப்பதி
!! s蘭I
Vidu
Ant Kirrin niini WTALITEIMUN MILIE
in to
First that
in niini. Ilinwa
■■鳴
॥
in
Milliott Life LJLLLIIIIIIIIIll Billi f'Ta' ill
ட்ரி யெகிக்கொள் II. Il I N.
』*I*T
All All I
IT In III ா ந் "
円,
...in பந்திருது பு
பட்ட
lill-IMI lill
ார
* TIMI I TING Hall Joan til i t
وانتقاليدوية ليست يومية
பிாடு * இந்தியது | -
og ing
ாயம் ரா அராபாத்தை " TITUTI" ÉGYGű Egile:Ell முந்துக்கு III All
ம்ோட்டவில் அப்படியிருந்தும்ாள்வர்யா ராய்கரு டா ரா நாளிாஸ் பிரான் காளிப் தொ கொடுத்தபடிதான் விக்கிர டய அழகி ான் டாங் படுநொய்வி LL T SSTTT LL LLTTTT Z S TTTS TTTT T TTTT SZS TTT S TTT TTS மி நாபி ஆகிய படங்கும் பிந்தியின் சரியா போவின்ாம்
fLLjilje
சுவலட்சுமியை தேடி கள் குவிகின்றன. மாட்
காரணத்தையும் அள Tmiem isir aktar 'il fil I III விரும்புகின்றனர்.
திவ்யா வுெட்டிகள் தீட்சித்துக்கள் ஆகியோ
air diri பழய ஸ்டைலில் பட தழுவுகிறார்கள்
தமிழ் சினிமா பிப்பே தரணிக்கு படித்து முடி III y II (SOCIALE, EN EINNIHIL IN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

som rerum revolutirilmiau Kirst கொண்டார் மாரு išgy ஒரு கொங்
ாதிந்து திருந்நாள்
AMPARO LILIAN EMILIA JULIAN JULIAN - qeSSSL L L L L L S S se L L YJY SS S TTTS TTTTTku LLLLLL T TTTTTTTYSLLSLLL
எங்கள் எழுதிா
அான்ஸ்கொடு | தோடருடன் பிருந்தா ாள்முதவி சந்தித்த்து Harrillar LLLLLL S LLLLL L LLLLLLLLSLLL TLLLLLLL L L S S S S LSLS
LLTTTLLT T S TTTT TTTTTT TTT TTTTS TTTLL TT TTT TTTT STS ZZSZTTTTTTTSZYZSZZ LLLLL in
so fsruIm Maoui Mobi wirforsitsinst விர்ந்தான்
பிளித்தபடி சம்தித்தார் LTIF li LLLLLL Suu ukLkLT LTTTk Zk kuuS S SZS S S SSSSLSSYSS SS LLLL TTT LLLT LLLLTLTLZS TTTTTT LLLLLL u LL u Y TLLS அவர் ஆர்பார்க்குட
மிருந்த கடல்பெல பெரிய அம் வாசரையும் தி: டிர்ராரதமர்
IMMAGAT MILIA JimTIGE ஒளிப்பதிவாளரின் Higgy". "ர் நழையின் I ܒ ܬܐ
ாப்பொரு ஆாள் Iliri I
eeeSYS LL LLLLLTTS TT SY q qq LLL LLLLL S TL L L L SS LLLL TT LLLT LS L D DLDDDDL LLLZLYKTTTL LL LLL YS LSSLS ாது இந்திாற்றா முதல் ராக்கு சான் தறும் பாப் என்றார் ப் ம்ே கான்
| ilului III Hi Anghyfres ாடு முன்று பங்காங் Muful Nyougootballo |al III, |||| li.i. Guri i III i IT IdilliTM 17 1 millilovka * | eा मा A LIVILI u III lllllll KATIA IL-MAJJALISTI isir. ாரம் HOPNOPUT||3 ப்ரி Ist luft ist in ONGITIMMUNITION TITUITIT புருக்கு Lu || || || || ||
". Anter| ாறு அப்போ பாது f *』 ■■■ NI ாருட் நாளன் எா
Vi பே INICI NIINININ பதிரும்
பதிப் போது Tir in Trinities | நய நடிக நன்றாதா LLDLLL LL LL LLLLLLTTT K TT TT D u uu uY LLKKK TL D uuu S uu TT LTTT T T SLL TLSS
பாயிார்ந்ாம்ார் im i thit i i * that it if it LLLL TTTTT TT YT SLL TTTZTYZ TTTT S S LLLL YYST TTT T S TTTTT Y Y LS Trn || || || lirimi i tij i
NUWUN 1 LLLLLL LL S TTTT T TT TTT L SSZL S L L LLLLL S L L T SLL T YSZZYTTT SYTTT LLu
it hali ருந்தா நா ராம் It is பொதுவாக பார் தி
* । OTON VIVIAJN li|li|V Lift ng Mus der Lus
SLTT YS LL L SSSSS u u YL S C KTLT TT TL TLLLLL
an All L I ।
W. Minish படுர்தி ஆங்ஸ்
॥
11 ܠܐ .
It
| ।
या था
LTLLLLLT SLTLLL S Y 0LLLLLTTTT TLLL YY
இந்தியில் படவாய்ப்புக் காதர காதலா படத்தில் தி டென்" என்று கறாராக திக்குவாய்க்கராக ஆத்த பிரபு E. A R r
து இது திடீரென்று யார் குறுக்கே புகுந்து விதி ரே கூறுகிறார் பிந்தியில் ஸ்டோரி 1999 இது தமிழ்ப் காயத்தை விடுத்துவிட்டன் பாடி ம்மையாக காண்பிக்கவே படமல்ல, தெலுங்குப் LIA ID விார்ட்ன் நெருக்கமாக
பிரபுதேவ நடிக்கும் முதலாநடிகர்களில் ரில்தான் முக்ஸ் பது கரிஷ்மா ஆர்கள் மாதுரிவது தெலுங்குப் படமும் fili illi li li li » Al (JSTROY UNMIGOS RITANYIRI. ராகவேந்திரராவ் ரம்யா ஆனால் வினோதினி அனைத்தை இப்போது Fflur இல்லை கிரு ஷ்ணன், நவின் ஆகியோரு il: 'ನ್ತಿ। 를
எடுத்து தொல்வியைத் நடிக்கவுள்ளனர்
தமிழில் பல படங்கள் வந்தர்' 轉冒嘻情 --
திவ்ாவ" என்கிறார். கொட ாது பரவாயில்வை சட்டத் தாம் பிர மாதிரியான தற்போது சின்னத்திரை நாடகங்கள்
த்தும் நீதிமன்றம் சென்றுகள் என்று ஒதுக்கித் தள்ளிவிட்டா''
தொடர்பவன் என்கிறார் ராம் :
தலைகாட்டுகிறார்

Page 11
Tuttli Gunitarriei Drr Ljunibertangill: 1apillub Ingrinus
den சென்னையில் இருந்து பாது II ாள்தூரியைப் Au si un
t 43 "Watu கருதி முமாய் சென்ற பந்தம் தொய சென்றார் தோன் சகோதரியும் நக்மா ஒரு விருது வழங்கும் விழா தயாரிப்பாளர் பெரிய நள் பயிற்றி அவரது பெயர்க்ா சென்ன்ை சென்றார். சம்பாமும் பசினார்கள் என்றும் அடித்
சினிமார சென்னையில் சொந்த விடுமிருந் தாக் ரப்பட்ட சர் ருே ரப்படும் தும்டபாதுகாப்புக்கா நட்ாந்திர தோம் கொடுத்தவர் எடுப்பிலேயே ஹோட்ட ஒன்றில் தங்கியிருந்தார் ா கதாநாயகன்யா ராம்
யாருக்கும் பயந்து மும்பாய் இயக்கம் என்று ஸ்து
படத்தில் MIA Outras dan ான்று பேட்டிகொடு விசாரித்தார் பொன் ஞானரி SS YZ SS S S TTTTT TT T TTTTT TLTTTTK T TTT TTTT LTTT L TS
■■I -嘻 அந்த ரிாவுக்கு அரசியல் ாது அதிர்த்துப்பார் Liga ான்கு
SSLSL LSLSSYYuLLLLSSSSYSSSS LLSLLL uu SuSYuL SLSSTLTTLS
tly III ETIJST ATION --Allier '''''''''''''''''''''T'''T'''. IIIIIIIIIIIIIII.
TTTTTTTTTTTTMTRONTIVU திருப்பி குடும்பந்திர் 醬 ~ಕ್ಟಿ: துர் பின் 'ன்
T. 皇°
alg||S. Lifestsies III. 三 | || ||ITA||KT MANTE
பல்கள் FIMMT ATT HENE
ாேவிலுக்குப் பொங்ா அழகி விவகார . 11 Կլեր եւ
ாறும் தெரியா
a lily, சமீபத்தி கேட்ட பாடல் ஆாப்பந்ா பிரிந்து
முத்தமி விரும்பும் நபர் in ni Tanrif காய்யா எப்போது | ITALIKATI I Trini |r|ा की। S S S S S S S S S S S S S S S S Garso சந்திப்பா படத்தி | || LINIÓN
பிாா | H | IToulou
பந்தம் ரொர்
yn yr Alban ராபர் L-ITALJATI li li millal la Wii Innium in Turnir litt ாந்தெடுத்து விட்டார்
நன்கர் அலிகான்
INGGIT |IL Yh: ITL"IJahATITI.
சுவலட்சுமி
பக்கத்திருயாரு
பூட்டுப்பார்
ந்து வருகிறார் நக்மாவின்
திாம் வெளிவரும் பாதி வாங்கிவிடு என் படத்தில் | || || In LS S S S
க்கும் தய தம் படத்தில் காக்கா முரளிநடித்துவருகிறார் நார் முதலார் குமார் சுதந்திரப்போராட்டத்தியாகியாகவும் படத்தில் ரேனும் முக்கிய வடமொன்றில்
தாலம் படத்தில் ரெயொரு பாடலுக்கு
HIVIA, M. Jolio siroti Ego Tirmi ன்படத்தில் ஒரேயொரு பாடலுக்கு நடனம f
ார் போது அந்தப் பாடல் காட்சியில்
air UTGIVET
-
பத்தில் அத்துரா காது போகம் El
தாத்திரத்தில் நடித்து வருகிா த கேட்ாத வாய் பேச முடியாத பரிதாபத்திற்குரிய
சேது படத்தில் கருத்தம்மா ராஜ தந்து SS S
ய ாந்து மறுமiர்ச்சி படத்தி இயக்கிய பாரதி விஜயகாந்த் நடிக்கும் கள்ளழகர் என்ற படத்தை ர் இதை அடுத்து பாரதி வியக்கும் படத்தில் முரளி
til skryftar FFT பதவிக்கு வரலாமா படத்தில் நடித்ததேவாளி ாத்திக்கிற்குரோடியாக படங்களில் நடிக்கவுள்ளார்
அகத்தின் மூஞ்சியம் கஸ்தூரிராஜா ஆகியோர்
T-Infrasmurg moest Dawn || ITA| நடிக்கும் காக்கம் படத்தை வியக்கிவரும்பிவாக இப்படத்தில் இரண் ாநாயகியா திலுA என்ற புதுமுகத்தை அறிமுகம்
LSLS S S S S S S T T S S S S S S S S S
வி ரவி இயக்கிய அரிச்சந்திரா படத்தைத் தயாரித்த
ம்ம்ஸ் நிறுவம் அடுத்து விஜய் கும் றத் தயாரிக்கவுள்ளது இப்படத்தையும் சொறளி
or TT ETT- துமுகம் மாறு நடித்த காதல் மன்னன்
மொழி மாற்றப்பட்டு வெளியாகியுள்ளது. தெலுங்கில் ாத்த பெயர் என் தெரியுமா பெல்விருதிரன்'
— — WIWIWIT SIGNIFFAN, ETT JAG TITRE TITANT AMIKOM, முதன் பக்குநர் அவதாரம் எடுக்கிறார்பிவர்பியக்கும் AHHA KIF KIF II
குட்டியோட அச்சன் என்று பெயரிட்டுள்ளார் S LSLSLSLS SLSLSLSLS LS LSLSLS L SL LSS D DDSD DSS SSS LS னிந்தால் துணியில்லை படத்திரவியின்தங்களில் ஒருவராக அட்டகாசமாக படக்கம் t தராது என்று ாத்து
துளிகா பிராத
ப்ேபடத்திசெண்பக்ா இயக்குநர் சுறுத்து மாறுகிறார் கட்டார் ாள் பிந்தால்தான் சந்தையில் நம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

5TÍñfo)IDGigio
யேரி நாய்ப்பிரிா விட்டின் ஐந்து hnigunni allistalnist tilfis lífi falls
ialahanangini silsiðEADEROTIP
து அகான் திரையில் af Otoga Poratou tage படித்தான் பொரில் புகார் கொடுத்த JV JJA
"ILIrkiti நேரங்களில் நாங்களுள்தான் இவரது "ಕ್ಷ್ RAIT INTURA MULI பொழுதுபோக்கு இந்து நாய்களுக்கும் திாமும் காறுக்கு செயலாரா இருந்த அரசிதான் .ל" ו"ו והשו கேன்வரின் முத்தம் தவறாது விவகாரம் பெரிதாக ரப்பட்டது M3. ". ாதர்ாந்திக்கொள்ளும் Air கட்டுக்கதை |g|Tn"एमी "सा" ார்
Isla EGI. Tras la FI la U. I UIT LIITTOTO CONTIGNITI, III y செய்தார்: II . . . . . ந்த அறயும் அவள் குடும்தாரு பின்வாங்கினர் T 蠶" TITUI ': ಆಕ್ಷ್ LLLLLLLLS LTLTS SLLL LLTTL TT SZYLLLL S LLLLLL - T
பேரேடு ன்று அவர்: * ாப்பாம் கறக்கத்திட்டமிட்டா 鲇、 ) படங்களிலும் முரளியர் மிேக அப்பெண்ணாத்துவிட்ட நன்கு தானு பண் விசாரணைக்கு வருகிறான் இல்லை என்கின்றனர் இன்னொரு an மு னாஞ்சியம் பியர்
இப்பத்திற்கு விடன் என்று ாள்மீது அடிக்கடிகான் எழுதுவழகாட்டது.பொ பாயுள்ளனர் | lar ni Ai Na Alu ப்போது படங்களுக்கும் பின்யராவே
ார் எம்பியுள்ாது
it ILIMI 口壘壘* LUIM MrArranır.
A AI
■ ú A
ன்று துப் 鷺
Player in thinlet. ா காப்பதில் மட்டு மாதரகாண்பிப் ரோன் என்று இந்தித்தி ரிங்பிப்ராயம் இருக்கிறது
। Li Ti
| || YRA
Si Gigan
அந்த இயக்குநர் திருமான தள்ளி பட்டுக் கொண்டு இருபது பு ருத்தந்தைக் கொடுத்துள்ளதாம் விரைவி MALO IMENT HAR AN IL CHAINT (6) IN TRITATI AM ET || || Clairs MK II d'Al Ayu ATLILIITTIIN திருப்பதி புழான் சந்நிதியில் அங்கம் பிரதட்சணம் செய்திருக்கிறார் வெநஎடுத நிறைவேறட்டும்
சங்க இயக்குநர் நூற்கனவே சூப்பர் நடிகராக்ளிட்டார் மீபத்தில் சூப்பர் பாரிடம் சென்று ை நிளாராம் அந்தக் கதையைக் கேட்ட சூப்பர் தளக் பொருத்தமில்லை என்று கூறிவிட்டாராம் அதன்பிள்ள விாந்த்திடம்ாதசு சம்மதம் வாங்கியுள்ாம்
முன்றெழுத்து விளம் NIEN படுக்களின் இருந்து எழுந்து விட்டார் படிப்பிடிப்பு rin ni M A na is ay si Li செய்கிறார் அங்குதான் அவரது காதலியும் விருக்கிறார் அந்தக் காத வீட்டிவெயே தங்கி சிகிச்சை பெறும் யொபும் நடி ருக்கு இருக்கிறதாம் IDLuvvyurarra jiyiyoxrfhair CTITIT ry. ITIYT AK. Yiligi மந்திர நடி ைதிடீரென்று படப்பிடிப்புக் newyddwy awyr rhywio'n bywyd y GHT drwy'r Llyn i'r பரமா நடிகருக்குதன்மீது கொம் வராது ான்ற நம்பிக்கையில்தான் விழுந்தடிக்கிறார் அந்தளவுக்கு கக்குள் போட்டிருக்கிார் ாரன் பெயர் கொண்ட டயரம் டிகர் மனைவி பெயரில் பங்காரர்கள் ாங்கிப் போட்டிருக்கிறார் அவ்விடம் ரு கிருநட்சத்திரத் தந்திக்கு தெரிந்து Ell 鸞 மிரு நம்பதியின் முந்த மக் ரள் நடிகர் நெருக்கம் அத
| styli. Itt
infra naar Aurfyrst FN's ukruar வாங்கிப் போடுமாறு கிரு மிகு நம்பதி
ரிக்கிறதாம்
சூப்பர்ன்டா சென்ளை நகரில் வாதி
யாள ஓய்வு விடுதி ஒன்றை நிர்மாணித்து வருகிறார் 50க்கும் மேற்பட்ட சொரு அறைகள் அங்கு பிருக்கிறதாம் விரைவில்
திறப்பு விா நடக்க குேக்கிறது
கள் சங்யாங் நடி all','ll | | ாக பிருக்கும் முள்றெழுந்து முநகர்படு| Afon hynafiad i'w gilydd prif i'r brynmel Owain A. H. E. Howa ATLANTNEEMT Allianas up ta' Lulu s FC மார் நடிகரின் மனைவிய காவயில்
ா சிந்திக் கொண்டிருக்கிறார்
அரசர் தனது மகள் பெரிய பாட
ாந்திருந்தார்| ால் சோபிக்க முடியாமல் மிகள் திணறு ார் தினமும் பயிற்சி நடக்கிறதாம்

Page 12
மீனம், கப நேரம் மேடம் க நேரம்
)
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி)
அழிந்தம் அழியாமல் .
சத்தியத்தை விழுங்கி 例 ტ||55 ாம் சிரிக்கும் நெஞ்சருகிக் பிரமாண்டமாக Η μεγανάθου ಮಂಗ್ಳ பொங்கிவரும் |ಿದ್ಲಿ அழியாமல் *"*ստ GUIա: , புதுவெள்ளத்தில் 6)gibül) saflüUnü 35/58/8 65165
கெம் இருக்கால் நீ மட்டும் எளில் வெந்து அழுது அழியும் மூழ்கியது Sana siglo na galan gaolo உண்மைதான் நரம்பி இருக்கின்றாய் தொலைந்து யோ ** சீருகை 2 (slff o Ls) | o†) 0/07//նաty Gund), (೧೫೦೮:) ) கடந்த நினைவுகளால் மழை யொழிந்தும் செதுக்கிய சிலை. நிகழ்வையும் நுகர்கிறேன் இழியாத் தூவானமாய் அதனாலோ R" |pფ7// L/წმუცეცეჩი) 2ẩ/0 Local of இடுகின்றது மலரும் மலர் நீயே ಇಂದ್ಲಿ காலம் மிதக்கும் இறவாதென் காதல் சொர்க்கத்தில் O 6) LT6) YL 1500TUI Lisa, LL) follo) (7. S S JJ III li, BASILI வேட்டைக்கு. E. TOTOII GuՈՍՈԼւլի: III/III/2 ** இரண்டு மூழ்கப்போவது துப்பாக்கிகளும் 8լյլI(UTք Ug குண்டுகளும் மனிதராயிருந்தால் T T(855/56)81767. விட்டு வைக்காதே Ջ/gյtp://01/55 முன்னரே, ரவை மாலை ஈடு சடு. மூழ்கிப் போனது அணிந்து 6)5IGTI சுட்டுப் பொசுக்கு 5լյան) Զյն (Սալ நல்லவர் கெட்டவர் ** la signa GLIITIT Ë BESKYTLO நண்பர் பகைவர் பனிப்பாறையைத் அதோயார் TUSUITU) TÖTOT தொட்ட வருகிறார்கள். மனிதர்தானே. பிரமாண்டத்தை L/g, 10, 101965 #15LGlþ1
டுத் தள்ளு գիլ, அந்த முதல் A ყ9550 · ECU ೧೦೮.೧೯೮ கசாப்புக்கு காத்துக் நிற்கும் தொட்டது. წ5)
例 கால் நடையின் நிலத்துக்கு **
விடுதலை ஆங்கிலக் கனவுகளிலேயே Փ55/արմ. உதட்டோடு 1909 உதடு |05/IIգնար ծ0p55555 உரசியதைவிட of G50 out உள்ளத்தை தெருவிலே தவித்து உரசிய உணர்ச்சிச் நிற்கும் சிதறல்கள். தெருவாசிகளின் பசிக்கு * . ** விடுதலை 966
தகு பார்களிலே சூழ்ந்து
59.55) ?=" LL60 " 例 நிற்கும் NIUHOITTGITT செய்வதில் கூட மக்களின் வெறிக்கு நிழலைக் கூட GTGÖTIGO) GOTL) 5/155ú GUIfL). டுதலை நிஜங்களாக பிரமிக்க வைத்தது என்னைப் ** | flation கழுவில் நிற்கும் நினைத்ததுண்டு- 35 GOOTSFLÓ) மீண்டும் சிருங்கார இரசிகர்களுக்கு அவைதான் 5Што би ரன் ஒர் விடுதலை 2007. É"30%"0"690 STA a கதண்ணீர்க் அகதியாய்க் கலங்கி நிற்கும் 1540 JLi/567. 'ITSOL) Tiflis 5. ". வையூர் 1॰ಲಿಪಿಲಿ 5073 6610i :
இறு ՊԱՏԱՍ5/ உத்திரன் விடுதலை பெரும் - TOTA; ),
டி ஜோர்ஜ்- JL1500. சரித்திரங்கள்போல் கடிதம் வரும்வரை (1670Guր
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்
ஞாயிறு முயற்சித் தடை மனக்கவலை முய 10 மணி ஞாயிறு மன மகிழ்ச்சி ஆடம்பர வாழ்வு Liga 12 OsOf திங்கள் இனசன மகிழ்ச்சி சுபகாரிய நன்மை பிப 4 மணி திங்கள் தொழில் உயர்ச்சி அந்நியர் உதவி முய 10 மணித் செவ்வாய் தொழில் விருத்தி உயர்ந்த நிலை முய 10 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கைஇனசன நன்மை பிப 1 மணி G புதன் வெளியிடப் பயணம் காரியானுகூலம் பகல் 1 மணி புதன் வீண்குறை கேட்டல், மனக்கலக்கம் шаја 12
வியாழன் தொழில் உயர்ச்சி, பணவரவு பகல் 12 மணி வியாழன் பெரியோர் சகவாசம் காரியானுகூலம் முய 10
வெள்ளி செலவு மிகுதி கடன்சுமை முய 10 மணி வெள்ளி துயர் நீங்கும் மன மகிழ்ச்சி |iu | raif || 0. சனி தொழில் அலைச்சல் தேகசுகம் பாதிப்பு பகல் 1 மணி சனி வெளியிடப் பயணம் செலவு மிகுதி LL. I løs å
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
கும்பம்
சுப நேரம் (அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
ஞாயிறு பெரியோர் உதவி மனமகிழ்ச்சி Uда) I IDEJAf (19.07.1998 தொடக் திங்கள் தொழில் சிறப்பு அந்நியர் உதவி LJ J, GA) III LOGXAf. ~~~~ செவ்வாய் இனசன நன்மை, காரியானுகூலம் முய 10 மணி (BJ, IT தி புதன் பலவிதபேறு கெளரவம் Uда) I D3NAf தில் வியாழன் துயர் நீங்கும் உயர்ந்த நிலை L.L. 2 LDGSM SS வெள்ளி- இனசன நன்மை, பணவரவு பகல் 12 மணி
சனி முயற்சி பலிதம் மன மகிழ்ச்சி பகல் 12 மணி
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
DJ, Juli சுப நேரம்
(உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) ஞாயிறு வீண் மனஸ்தாபம் பெரியோர் பகை பிய 1 மணி திங்கள் தொழில் கஷ்டம், பணச் செலவு முய 10 மணி 3յնուամ ( செவ்வாய் வெளியிடப் பயணம் தேகசுகம் பாதிப்பு பகல் 1 மணி
SISTE s புதன் உறவினர் உதவி மன மகிழ்ச்சி [[]] | [Dậ0ỉ வியாழன் மனக்குறை நீங்கும் பணவரவு LJ JGJ 12 LIDGQof GEBO , இ வெள்ளி பெரியோர் உதவி கடன்கமை LJ IDMs மிதுனம் 6 ܚ சனி வெளியிடவாசம் செலவு மிகுதி Uда) || шамf 戴 சந்திரன்- இடபம் மிதுனம் கர்க்கடகம் ஆ
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-4
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
( ஞாயிறு பெரியோர் சசுவாசம் மன மகிழ்ச்சி பிய 2 மணிஞாயிறு இனசன நன்மை காரியானுகூலம் பகல் 1 மணி ( திங்கள்- இனசன நன்மை பலவித வேறு பகல் 1 மணிதிங்கள் தொழில் விருத்தி அந்நியர் உதவி பிய 2 மணி : செவ்வாய் தொழில் உயர்ச்சி, பணவரவு பிய 2 மணிசெவ்வாய்- பெரியோர் நட்பு பலவித பேறு LJJ.Gi) II LDGXIsf| G புதன் கடன்சுமை கெளரவக்கேடு பிப 1 மணிபுதன் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி பிப 1 மணி வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி முய 10 மணிவியாழன் உயர்ந்த நிலை, பணவரவு ULJ, 2 шмf a வெள்ளி அந்நியர் உதவி பொருள் வரவு பிய 1 மணிவெள்ளி காரிய சித்தி, மனக்குறை நீங்கும் 19 LU, I LDGOSf. || G சனி தொழில் மந்தம், பணக் கஷ்டம் முய 10 மணிசனி வெளியிடப் பயணம் செலவு மிகுதி LJU LI LIDGWOf ||
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
2
விருட்சிகம் சு நேரம்
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4658537 in L- |5|laյգ
5 fluorites is
1945/607(6- கொட்டியதும்,
956700 կանո5
DIGIMTASGAL திருகியதும்
oil (S. என்னைத் தவிர
யாருக்கும் தெரியாது.
{0} (U ரன்
உனக்கும் கூடத்தான்
இடம் கப நேரம்
கார்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருககிரிடத்துமுன்னரை)
ாயிறு இனசன நன்மை, சுபகாரிய மகிழ்ச்சி பிப 1 மணி ங்கள் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை Uда) I DOM சவ்வாய் பயனுள்ள செயல் பிரயாண மிகுதி பிப 1 மணி தன் வீண் கலக்கம் தேகசுகம் பாதிப்பு முய 10 மணி யாழன் காரியானுகூலம் மனக்குறை நீங்கும் பகல் 1 மணி வள்ளி பெரியோர் சசுவாசம் உயர்ந்த எண்ணம் முய 10 மணி னி தொழில் மந்தம், பணச் செலவு L. to
அதிஷ்டநாள்- வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
மாரிமுத்து யோகராஜன்- கண்ணதாசன்
LDLL55 GTUL.
கவியரசுவின் அரசியல் பிரவேசத்துக்கு அடியெடுத்துக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி இருவரும் இரு காலத்தில் இணைபிரியாத நண்பர்கள் பின்னர் பிரிந்து மோதியதும் உண்டு கலாரசிகரான கலைஞருடன் கவியரசு
O. O. கவியரசு கண்ணதாசனுக்கு மூன்று துணைவிகள் இறுதியாக நேசித்துக் கைப்பிடித்த துணைவி வள்ளியம்மை அவரது மகள்தான் நடிகை விசாலி கவிஞர் கொஞ்சம் குழந்தை
of Tag Tait,
மிதுனம் சுப நேரம் (மிருகசீரிடத்துப்பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ஞாயிறு முயற்சி பலிதம் உறவினர் உதவி LJG) 12 Lb6 of திங்கள் தொழில் சிறப்பு பணவரவு GLII, 2 LD60f செவ்வாய்- அந்நியர் பகை மனக்கவலை முய 10 மணி புதன் வீண் முயற்சி பணக்கஷ்டம் LSL. I DGoof வியாழன் பெரியோர் சசுவாசம் காரியானுகூலம் முய 10 மணி வெள்ளி- இனசன நன்மை பொருள் பேறு LJUGU II LIDGNOf சனி தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும் L.L. I DNf
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்-4
prior LIGuar கம் 25.07.1998 ଜiକou)
- மாமணி \ bഞ്ഞേ
ரியன் புதன் ராகு,
*、
հաn paնr.
ao Golf). Glas con i
ய இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
நாயிறு பெரியோர் சகாயம் மன மகிழ்ச்சி பகல் 1 மணி ங்ெகள் தொழில் கஷ்டம், பணச் சிக்கல் முய 10 மணி சவ்வாய் பொருள் வரவு அந்நியர் உதவி முய 9 மணி தன் இனசன நன்மை காரியானுகூலம் L, 2 LDGf வியாழன் தொழில் மந்தம் வீண் விரோதம் பகல் 1 மணி வள்ளி- வெளியிடப் பயணம் பெரியோர் நட்பு பகல் 12 மணி னி புதிய முயற்சி பலவித பேறு LJJED LI LOGOGOf
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம்
ஞாயிறு வெளியிடப் பயணம் காரியானுகூலம் முய 10 மணி திங்கள்- இனசன நன்மை, முயற்சி பலிதம் LSL 1 DG90s) செவ்வாய் தொழில் சிறப்பு பணவரவு LjЈа) I IDEMI புதன் மனக்குறை நீங்கும் பலவிதபேறு L, I Doof வியாழன் தொழில் உயர்ச்சி, பணச்செலவு LJAG) II LDGof வெள்ளி பலவித பேறு மன மகிழ்ச்சி முய 10 மணி சனி சுபகாரிய மகிழ்ச்சி அந்நியர் உதவி L, I Doof
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்
திங்கள் தொழில் உயர்ச்சி பணவரவு முய 10 மணி செவ்வாய் இனசன நன்மை காரியத் தடை LOLU, I LID600f புதன் தொழில் சிறப்பு பணக் கஷ்டம் LU, A IDOM வியாழன் வெளியிடப் பயணம் காரியானுகூலம் பகல் 1 மணி வெள்ளி வீண் முயற்சி மனக் கலக்கம் U Lj. 1 идбомf சனி பெரியோர் உதவி கெளரவ மிகுதி முய 10 மணி
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
Jij, J.L. J.L.
ஆயிலியம்)
டநாள்-வியாழன் அதிஷ்
அதிவு
ஞாயிறு உறவினர் உதவி காரியானுகூலம்
girl (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு துயர் நீங்கும் தேகசுக நன்மை LJла 12 pGMT திங்கள் தொழில் உயர்ச்சி, பணவரவு LJ JJ, Ġi) II LDGNOf செவ்வாய்- பெரியோர் உதவி மனமகிழ்ச்சி LOLU, I LID600f புதன் இனசன நன்மை காரியானுகூலம் முய 10 மணி வியாழன் தொழில் மந்தம் மனக்கவலை LLI, 2 LDGM வெள்ளி வீண் மனஸ்தாபம் உறவினர் பகை முய 10 மணி சனி பொருள் இழப்பு காரியத் தடை LJJA) I IDOM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
ശ്ല 19-25, 1998

Page 13
சிறுவர்களுக்கு அடிப்பதிலும் பார்க்கத் திட்டுவதனால் பெரும்பாதிப்பு ஏற்படுகிறது என்பதை பெற்றார் மனதில் அழுத்தமாகப் பதித்துக்கொள்ள வேண்டும். அவர்களோடு ஒத்த பிள்ளைகளை உதாரணம் காட்டி, "அவனைப்பார்! அவன் முதலாம் பிள்ளை யாக வருகிறான். நீ கழுதை உனக்கு என்ன குறை வைத்தோம்? எப்போதும் கடைசியாக வருகிறாயே. கழுதை" என்று திட்டினால் அப்பையன் உண்மையில் கழுதைக் குண முடையவனாகவே வளருவான்.
பிள்ளையைக் கழுதை' என்று திட்டி னால் பெற்றாரும் கழுதை என்பதுதானே பொருள்? ஆகவே பிள்ளைகளைத் திருத்து வதற்காக நாம் அவர்களைக் கண்டிப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தைகள் மிகக் கண்ணிய மானவையாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடலாகாது.
பிள்ளைகளின் தேகாரோக்கியத்தில் அக் கறை கொள்ளும் பெற்றார் அவர்களின் மன ஆரோக்கியத்தில்தான் பல மடங்கு அக்கறை செலுத்த வேண்டும்.
எமது பிள்ளைகள் வருங்காலத்தில் சிறந்த பிரஜைகளாவதற்கு பெற்றார்களாகிய நாம்தான் நல்ல அத்திவாரத்தை அமைக்க வேண்டும்.
வளரும் பிள்ளைகள் முன்னிலையில் பெற்றார் சண்டையிடக்கூடாது கெட்டவார்த் தைகள் எதனையும் பேசக்கூடாது அயலவர் களைப் பற்றிய குறிப்புக்களைக் கூறலாகாது. முக்கியமாகப் பொய் சொல்லக்கூடாது.
ஏனைய பிள்ளைகளை உயர்த்திப் பேசி எமது பிள்ளைகளைத் தாழ்த்திப் பேசலாகாது. முக்கியமாக பிள்ளைகள் அடிக்கடி சோர் வடைந்தால், குடும்பத்தவர்களுடன் ஒட்டிப் பழகாமல் ஒதுங்கியிருக்கத் தலைப்பட்டால், கேட்கும் கேள்விகளுக்கு தக்க பதிலளிக்கா விட்டால், எதையோ பறிகொடுத்து விட்டது
வறண்ட சருமத்தை உடையவர்களுக்கே அதிகமாகக் காலில் வெடிப்பு ஏற்படும். தண்ணீரில் நின்று அதிக நேரம் வேலை பார்த்தால், வெடிப்பு ஏற்படும் என்பது
FINILIGÜG).
தண்ணீரில் அதிக நேரம் நின்றிருந்தால் ஒருவித பூச்சிக்கடி ஏற்படும்.
காலில் வெடிப்பு ஏற்படுவதற்கு முக்கிய
நடையும் குணமும்
ஒருவர் நடக்கும் தன்மையை வைத்தே அவரது குணத்தையும் திறனையும் அறிந்துவிட முடியும்  ெகாற்சட்டை பொக்கட்டிற்குள் கை விரல்களைச் செருகிக் கொண்டு சிலர் நிதனமாக நடப்பார்கள் அவர்கள் ஆழ்ந்த சிந்தனை உடைய வர்கள் எதையும் பக்குவமாக அணுகு G. நெடக்கும்போது முன் பக்கமாகக்
கையைக் கட்டிக் கொண்டு நடப்பவர்கள் புத்திசாலி களாக இருப்பர் 0 கைகளைப் பின்பக்கமாகக் கோர்த்துக் கொண்டு நடக்கிறவர்கள் எச்சரிக்கையான வர்களாக இருப்பார்கள் ஆழம் பார்த்தே காலை விடுவார்கள் சிந்தனை சக்தி
"EEEEE|
தெளிவு.
நீங்கும்.
கட்டுப்படும்.
2. - V G
மகளிர் மட்டும்(மகளிர் மட்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 9igo LIGOTib. = = = = = = = = = = = = = = = سعربية
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
6ogGluNULLO:. ... ... ... ... ... ... ... ... ... . 2.DiGID-Biolo-GligiuOLi gaian
தரையில் உராயும்போது தடிக்கும். அதிக பட்சமான தடிப்பால் கால் வெடிப்பு உருவாகும்.
பித்த வெடிப்பு ஏற்பட்டாலும் இரண்டு மாதம் தொடர்ந்து எல்லா நேரமும் செருப் பணிந்து நடந்தால் வெடிப்பின் பாதிப்பு
அதிகம் உள்ளவர்கள் சிெலர் நடக்கும்போது அடிக் கடி தலையைச் சொறிவார்கள் முகத்தை அடிக்கடி துடைப்பார்கள் நடையி லும் பெரும் வேகத்தைக் காட்டு வார்கள். அவ்வாறானவர்கள் எல்லா விஷயத்திலும் அவசரம் காட்டுவார் கள் பயமும்பதற்றமும் அவர்களிடம் நிறைந்து காணப்படும் 10 நடக்கும்போது அரைகுறையாகப் பாட்டை உச்சரித்து முணுமுணுக் கிறவர்கள் மன அமைதி குறைந்த வர்கள் மனதில் சஞ்சலம் நிறைந் திருக்கும் 0 நடக்கும்போது அடிக்கடி திரும்பிப் பார்த் துக் கொண்டே செல்கிறவர்களும் மனச் சஞ்சலம் நிறைந்தவர்களாக இருக்கக் கூடும் ப தலையைத் தாழ்த்திக் கொண்டு மெது வாக நடக்கிறவர்கள் நோயாளிகள் வகை யைச் சேர்ந்தவர்கள் SLSSSSS SS SS SS SS SSS SSS SS SS SS SS SS SS SSS SSSLSSS SS SS SS SS SS
bü
போல் சதா யோசித்துக் கொண்டிருந்தால், விரல் நகங்களைக் கடித்துக் கொண்டிருந் தால், எதற்கெடுத்தாலும் பொய் கூறினால் நிச்சயமாக அப்பிள்ளைக்கு மனதில் அழுத்தம் தரத்தக்க தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பது
இக்காரணங்களுக்காக அப்பிள்ளையைத் திட்டி-பேசித் தண்டனை கொடுக்க முனைந் தால் அப்பிள்ளை நாளடைவில் மனநோயாளி யாகிவிடும் நிலையே உருவாகும்.
இத்தகைய பாதிப்புக்குள்ளான பிள்ளை யிடம் அக்கறையும் அனுதாபமும் காட்டி மனம் விட்டுப் பேசினால் அக்குறை நிச்சயம்
அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் சிறுவர் பராமரிப்பு ஆய்வ கத்தைச் சேர்ந்த டாக்டர் மேத்தா தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு இதுவாகும். கு S SSSSS SSSS SS SS SS SS SS SS SS காரணம் செருப்பு போடாமல் நடப்பதே கால் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டின் உள் பகுதியில்கூட செருப்பணிந்தே நடக்க வேண்
தோல் பகுதி
O
பிரிட்டிஷ் மக்களு
எழுதியதுபோல, இள6
தையை ஏற்படுத்தி, ! சாள்ஸ்சின் நண்பர்கள் டயானாவின் கதை
யையும் புத்தகமாக வெ தீர்மானித்தனர்.
úlíLL6óló újLGOLDr. தன்டிம்பிள்பி சாள்ஸ்ை சித்தரிக்கும் வாழ்க் ஜோனதன் İ" இளவரசர் சாள்ஸ்த நேரத்தைச்செலவிடுவது இருப்பது போலவும் சித் படங்கள் எடுத்து வெளி
புகைப்படங்கள் எடு
கைக்கு சாள்ஸ்சும் நன்
பிள்ளைகளை அை இடங்களுக்குச் சென்று பிரிட்டனில் இருந்து
திரிகைகளில் இளவரச களுடன் குதூகலமாக படங்கள் பிரசுரமாகின. அவற்றைப் UTf55L இருந்தது. பாசம்கூட டதே' என்றும் இப் குடும்பத்தில் வந்து பு என்றும் மனம் புழுங்கி
Guge சாள்ஸின் நண்பர்க செய்தாலும் அரச கு காற்றில் பறப்பதைத் தடு TCDST(65LD2 --ಇಂದ್ಲಿ இக்காலகட்டத்தில் டயானா தம்பதியின் எ தங்கள் அரச குடும்பத்தி மகாராணி எலிசபெ ஆகியோருடன் வேறுப கர்கள் கலந்து கொண் இளவரசர் சாள்ஸ்சு பேச்சுவார்த்தைகளுக்கு
இருவரும்முன்பின்
டும் பாதத்தின் தோல் பகுதி கரடுமுரடான போலவே நடந்து கொ6
அவர்கள் தங்கள் மு முறையிலிருந்தே இனி வாழ்வதுமுடியாத காரி
ாசகர்களுக்குப்பு
அதன் காரணமாக வைப்பதுபற்றிய ஆலோ இருவருக்கும் இடையே முற்படுவதோ பயனற்ற
புதிய யோசனை ஆலோசகர்கள் மகாரா |DSTIJITofullsi LDS யோசனை என்றும் அ
EITGTGVG, LD, LLIT6ÖTI துச் செய்யவேண்டிய வாழலாம். அரசகுடும்ப இருந்து கொள்ளலாம் வரு ஒன்றாகவே கல இந்த யோசனைை ஏற்றுக் கொள்ளவில்ை னணியில் ஏதாவது கூடுமோ என்று பயந்த
Eh:5 EUIJl Släsianis
சுரிக்க உதவும் TASSL S S S S S S S L SLS S S S S S S S S LS S SLLLLSL SLS L LLLLS Nich கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி: 25-07-1998
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
and surgh ul Balurginiai
SèP || R
Life-Club CD sumedos சார்பில் வாழ்த்துே 69635956. ITIJub uit இருக்கக் கூடாத
G)susum Tıb urfler பற்றி தபால் மூல அறிவிக்கப்படும்
தொடர்பு கொள்
})( 19-25, 1998
தி ை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குெ சாள்ஸ்மீது மரியா LIGOTT606 TLD5LL பட்டாரம் திட்டமிட்டது. ய அன்ட்று மோட்டன் ரசர் சாள்ஸின் கதை ரியிட வேண்டும் என்று
ன ஒலிபரப்பாளர் ஜோன மரியாதைக்குரியவராக க வரலாற்றை எழுத தேர்வு செய்தனர்.
பிள்ளைகளுடன் ஓய்வு போன்றும் மகிழ்ச்சியாக ரிக்கும் விதமாக புகைப்
LL60II. பதற்கான இந்த ஒத்தி கு ஒததுழைததா ழத்துக் கொண்டு பல
வநதாா. வெளியாகும் சில பத் சாள்ஸ் தன் பிள்ளை இருப்பதுபோன்ற புகைப்
பானாவுக்கு எரிச்சலாக
இப்படி வேஷமாகிவிட் டிப்பட்ட கீழ்த்தரமான ாட்டிக்கொண்டேனே" TTT.
ள் என்னதான் முயற்சி டும்பத்தின் கெளரவம் க்க முடியவில்லை. ரசகுடும்பவண்டவாளங் |ளிவந்தபடியேஇருந்தன. இளவரசர் சாள்ஸ்திர்காலம் பற்றிய விவா
ல் இடம்பெற்றன.
எடின் பரோகோமகன் ல அரசகுடும்ப ஆலோச | OOTΠ. ம், டயானாவும் இந்தப்
அழைக்கப்பட்டனர். அறிமுகம்இல்லாதவர்கள் STLOIT. ன்பாக நடந்து கொண்ட பும் அவர்கள் இணைந்து பம் என்பது அரசகுடும்ப ரிந்துவிட்டது.
இருவரையும் இணைத்து னைகளில் ஈடுபடுவதோ, சமரசம் செய்து வைக்க து எனக் கருதினர். ஒன்றை அரச குடும்ப ணிையிடம் தெரிவித்தனர். மறிந்து சொல்லப்பட்ட |6060T55 San D6VTLD. வும் சட்டப்படி விவாகரத் ல்லை. ஆனால் பிரிந்து ம் என்ற இணைப்புக்குள் அரச கடமைகளில் இரு து கொள்ளலாம். | LULUTT60TIT 9 LL60T19 UNTES, BN), ĜILUFTg 606STLI SAGOIT, LS1687 தி முயற்சி இருக்கக்
T.
| unshé(GLILGð8öfona?
பற்றுவாசகிக்கு அதிஷ்டம் GöBas Groen urfari Guguluh taunrad பவானி தங்கராஜ்,
M. வீதி, அக்கரைப்பற்று:07,
*、
தன் பிள்ளைகள் இரு
வரையும்தன்னிடம் இருந்து பிரிக்கும் சதித்திட்டமும் | இருக்கக்கூடும் என்பதே டயானா பயம் கொள்ள முக் கிய காரணமாக இருந்தது.
பிரிட்டிஷ் பிரதமராக அப்போதுஇருந்தவர் ஜோன் மேஜர் டயானாவின் சட்ட | நிபுணர்கள்,தனிப்பட்டசெய லாளர் ஆகியோர் ஜோன் மேஜருடனும் ஆலோசனை நடத்தினர்.
"எனக்குஎதுவும்பெரிதா கத் தேவையில்லை என் குழந்தைகளை என்னிட | மிருந்துபிரிக்காமல்விட்டால் அதுவே போதும்" என்று தன் ஆலோசகர்களிடம் கூறினார் டயானா
"பிள்ளைகளை மட்டு மல்ல,உங்களுக்கு சட்டப்படி
சேரவேண்டிய உரிமை களையும்,உடமைகளையும்கூடவிட்டுக்கொடுக் கக்கூடாது உங்களை ஏமாளியாக்க நாங்கள் இடம்கொடுக்கமாட்டோம்" என்றுடயானாவின் சட்ட ஆலோசகர்கள் திட்டவட்டமாகக் கூறி Gál LGOTT.
தொலைபேசி உரையாடல்
டயானாவுக்கும் அவர்கள் கூறியது சரி யென்றே தோன்றியது.
டயானாவின்பெற்றோர் விவாகரத்துச்செய்து கொண்டபோது டயானாவும் ஏனைய சகோதரி களும், சகோதரரும் தந்தையாருடனேயே வாழ்ந்தனர்.
தாயைவிட்டுப் பிரிந்து வாழ்வது எத்தனை சோகமானதுஎன்பதை அனுபவபூர்வமாக அறிந்த HII I III80III.
தன்னைப்போல தன் பிள்ளைகளும் தாயைப் பிரிந்துதுயர் அடையக்கூடாதுஎன்பதேடயானா வின் ஆதங்கம்
ஒருமுறை விவாதம் நடந்து கொண்டிருந்த போது டயானா அழுது விட்டார். "எனக்கு எதுவும் வேண்டாம் என் பிள்ளைகளுடன் அரச குடும் பத்தை விட்டு வெளியேறுகிறேன். அவுஸ்திரேலியாவில் குடியேறப் போகிறேன்.எங்களை எங்கள்வழி யில் விட்டு விடுங்கள்" என்றார்.
மகாராணியும், ஏனையோரும் டயானா கூறியதை ஏற்கவில்லை. "அரசகுடும்பத்துக்கான பிரத்தி யேகச் சட்டங்கள் அதற்கு இடம் தராது" என்று கூறினார்.
வந்ததேகோபம் டயானாவுக்கு "கண்டறியாத உங்கள் சட்டங்க ளால் மனிதர்களை வதைக்காதீர் கள். நரகத்தில் தள்ளாதீர்கள்" என்று கிட்டத் தட்ட கத்தியே விட்டார். அனைவரும் வாயடைத் துப் போயினர்.
"அரியணையில் ஏறுவதற்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் உள்ள இளவரசர்கள் அரச குடும்ப எல்லைக்குள் வாழ்ந் தாக வேண்டும் அப்போதுதான் ஆட்சி பீடத்துக்கான தங்கள் கடமைகளை அவர்கள் உணர்ந்துபழகமுடியும்" என்பதை அரச குடும்ப ஆலோசகர்கள் டயானா விடம் மிகப் பவ்வியமாக எடுத்துக் கூறினர்.
"என் பிள்ளைகளுக்கு அரியணையும் வேண் டாம் முடியும் வேண்டாம்" என்றார் டயானா ஆனாலும் அரச குடும்ப முடிவுக்கு எதிராக தனித்துச் செயற்பட அவரால் முடியவில்லை.
விவாகரத்துசெய்யாமல் பிரிந்துவாழ்வது பர் GUGGITIM 蠶 மறுபுறம் டயானாவின் மதிப்பைக் குறைக்கும் காரியங்களிலும் அரசகுடும்பத்தினர் தொடர்ந்து ஈடுபட்டனர்
டயானாவின் நண்பரான ஜேம்ஸ் கில்பி எங் கிருக்கிறார், டயானாவை எங்கு சந்திக்கிறார்
பத்திரிகையாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபட்டனர்.
தீவிரமாகத் தேடப்படும் ஒருவராகம்ாறினார் ஜேம்ஸ் கில்பி
சங்கடமான கேள்விகளைத் தவிர்ப்பதற்காக கில்பியும் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார்.
தனது வீட்டில் தங்குவதைத் தவிர்த்து நண்பர் களது வீடுகளிலேயே தங்கியிருந்தார்.
தனக்காக ஜேம்ஸ் கில்பியும் ஓடி ஒளிந்து திரிவதை எண்ணி அனுதாபப்பட்டார் டயானா
கில்பி தங்கியிருந்த நண்பர் வீட்டுக்கு டயானாவே போன் செய்து உரையாடினார்.
இந்த உரையாடலும் ஒட்டுக் கேட்கப்பட்டது. நன்றாகக் கேட்கட்டும் என்று நினைத்தபடி வரட் டுப்பிடிவாதத்துடன்,போனில்பேசினார்டயானா இந்த உரையாடல் மறுநாளேபிரபலமான சண் பத்திரிகையில் முன்பக்கத்தில் வெளியானது
உரையாடலைப் படித்த டயானா கடும் கோப முற்றார்.
அவரும் கில்பியும் பேசிக் கொள்ளாத ஆபாச மான விஷயங்களும் புதிதாகச் சேர்க்கப்பட்டு உரையாடல் வெளியிடப்பட்டிருந்தது.
டயானா விரகதாபத்தில் தவிப்பது போலவும், போன் வழியாகவே கில்பி அதனை தணிக்கத் துடிப்பதுபோன்றும்-காமம்ததும்பும்வார்த்தைகள் கையாளப்பட்டிருந்தன.
போன் மூலமாக செக்ஸ் என்னும் சமாச் சாரம் அப்போதுதான் மேலைநாடுகளில் தோன்றி யிருந்தது.
போன்வழியாகசெக்ஸியான விஷயங்களைப் பேசுவதில் திருப்தி அடைவது ஆபத்தில்லாத செக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகி இருந்தது. கில்பியும் டயானாவும்பேசிக்கொண்டதையும் அவ்வாறுதான் சித்தரிக்க முயன்றிருந்தனர்.
பதிவு நாடா ஆதாரமாக இருக்கிறது என்று சண் பத்திரிகை தெரிவித்திருந்தது.
கில்பியை உருக்கமாகவும், நெருக்கமாகவும் டயானாஅழைத்ததும்பேசியதும் உண்மைதான். ஆனால் ஆபாசமான வாக்கியங்களைப் பயன் படுத்தியது மட்டும் இடைச் செருகல்
ஆனால் பாதிபொய் என்று நிரூபிக்க முற் பட்டால் மீதி உண்மை என்று ஒப்புக்கொள்வ தாகிவிடும். அதனால் சண்மீது எவ்வித நட வடிக்கையும் எடுக்க முடியவில்லை.
ஜேம்ஸ்கில்பிதான் அந்த உரையாடலை'சண் பத்திரிகைக்கு விற்றுவிட்டார் என்று டயானா விடம் அரச குடும்பத்தினர் சிலர் கோள் மூட்டி GOTITrig, 6MT.
முதலில் டயானாவும் நம்பிவிட்டார். பின்னர் உண்மையைப் புரிந்து கொண்டார்.
அரச குடும்பத்தில் உள்ள சிலர்தான் ஆபாச மானவார்த்தைகளைச்சேர்த்துவெளியிட்டதின் பின்னணியில் இருந்தனர்என்ற உண்மைதெரிய வந்தபோது "இவர்கள் என்னை இப்படிப் பணிய வைக்கலாம், பயந்து ஒடவைக்கலாம் என்று எண்ணுகிறார்கள் நான் ರಾ? ஓடுபவளல்ல இவர்களதுகீழ்த்தரமான முயற்சிகளால் என்னை ஒன்றும் செய்ய இயலாது" என்று கூறினார்.
(அடுத்த வாரமும் வரும்)
என்பதை அறிவதில் அரசகுடும்படளவாளிகளும்
ய முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
th. ருக்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் Iúiluriasadarú Cluibpiollair núiclipil leis
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
■
50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். தொடர்ந்த 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
தினர்Wabung Bacha
வல்ஸ் வழங்கும் தங்கமாலை
பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு Earl மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது.

Page 14
சாடுபல் குண்டுகளால் ஒளி
சார்மதிக் கூடங்கள் தகர்த்திடுவார்
சுப்பிரமணிய பாரதியார்
பாப்பா முரசு சிறுகதை
ருவில் வித்தை காட்டும் ஒருவனிடமிருந்த குரங்கு ஒன்று அவனிடமிருந்து
தப்பி ஒரு ஊருக்குள் ஓடியது. குரங்கைக் கண்ட அவ்வூர்க்காரர்கள் அதைச் சுற்றிக் கூடி விட்டார்கள்
கூட்டத்தைப் பார்த்த குரங்கிற்கு குஷி பிறந்து விட்டது. உடனே அது நடனமாடியது குட்டிக் கரணம் போட்டது. கூட்டத்தைப் பார்த்து இளித்தது. தன்னிடம் குறும்பு செய்ய வந்த சிறுவர்களை உர் உர்' என உறுமி விரட்டியது.
குரங்கின் ஒவ்வொரு அசைவையும் கண்டு அவ்வூர்க்காரர்கள் இரசித்தனர். நேரம் போவதே தெரியாமல் ஆடி மகிழ் வித்த குரங்கு திடீரென கூரை கூரையாகத்
தாவி எங்கோ போய்விட்டது.
குரங்கின் செயல்களைப் பற்றித் தமக் குள் பேசிக்கொண்டே சென்றனர் ஊர்க் காரர்கள் இவற்றையெல்லாம் ஒரு முலை யில் நின்ற கழுதை கவனித்துக் கொண்டு நின்றது.
இந்தக் குரங்கு அப்படி என்ன செய்து விட்டது? எல்லோரும் அதைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார்கள் அந்தக் குரங்கை விட என்னால் சிறப்பாக நடனமாட முடியும்.
இவ்வாறு கழுதை தன்னைப் பற்றிப் பெருமையாக நினைத்துக் கொண்டது. இவர்களுக்கு என் திறமையை நாளைக்குக்
காட்டுகிறேன்' என்று வைராக்கியத்துடன் இருந்தது கழுதை
மறுநாள்-பாடல் பாடுவதாக எண்ணித் தொடர்ந்து பல தடவை கத்தியது.
இதைக் கேட்ட அவ்வூர் மக்கள் என்னவோ ஏதோவென்று பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.
மக்கள் தன்னை நோக்கி வருவதைக் கண்ட கழுதை அவர்களை நடனமாடி மகிழ்விக்க எண்ணிக்கொண்டு ஒரு கூரை மேல் ஏறியது "கழுதைக்கு என்ன நடந்தது? என்று அவ்வூர்க்காரர்கள் ஆச்சரியத்துடன் ᏞJITIᎢ 55fᎢfᎢ Ꭿ5ᎶlᎢ .
ధC)
ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது.
தினமுரசு
Cas
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த aňorú
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 25.07.1998
tT CCC S T S S G S S SS S 0 JY
Gλιπ Γτιρουρά
த.பெ.இல-1772
Categption.4 .
வர்ணம் தீட்ரும்
G8III Ig 660: 252
நு/மெதடிஸ் த தமிழ் மகா
பரிகக்குரியவர்: ଗଣu .. s.googluorints of .
வித்தியாலயம், கந்தப்பளை
பாராட்டுக்குரியவர்கள்:
சி.பீற்றர் றெக்சன், úlí01Unit ('ssóló ég, GG|Dórans), alassus.
என்.எம். பெறோன். சாஹிரா கல்லூரி, கம்பளை
ம. சிவாஜினி, விபுலானந்த மத் கல், அட்டப்பள்ளம் நிந்தவூர்-0.
பி. அனுஜா காயத்ரி,
சைவ மங்கையர் கழகம், வெள்ளவத்தை
எம். சதீஷன்,
எம்.ஐ.எம். இப்திகார், மதீனா தேசிய பாடசாலை, மடவள பஸார்.
கடவளை த.ம.வித்தியாலயம், கினிகத்தன.
எம்.என்.எப். சப்னா, அல்-ஹிலால் மத்திய கல்லூரி, நீர்கொழும்பு
எம். ரஞ்சன், வேளாங்கன்னி வீதி,உப்புவெளி, திருகோணமலை
வைஷ்ணவி மகேஸ்வரன், சாந்த அந்தோனியர் ம. கல்லூரி, கண்டி
செல்வி நிரோஷினி குசலராஜா, நுஹைலண்ட்ஸ் மத்திய கல்லூரி, அட்டன்
ஊரார் கூடி தன் இரசிக்கிறார்கள் என உற்சாகமடைந்து நட கூரையின் மீது நின் ஒடுகள் உடைய ஆர
வீட்டின் கூரை கண்ட வீட்டுக்காரனு: ஒரு தடி எடுத்து வ அடி என அடித்துவி (LPL) LT5 (p605 FIT கொண்டு பயந்தோடி
அடுத்தவர்களைப் செய்வதைப் போல்
கழுதைக்கு ஏற்பட்ட க
ஏற்படும்.
அகரா
கஷ்டமான ஆங் °T岛岛U UTó<别° படுத்தி வருகிறார்க முதன் முதலில் எப்ே டது என்று தெரியுமா
1612ம் ஆண்டுத அகராதி உருவாக்கப் தாலி மொழியில்தான் LILL-gll.
தமிழ் அகராதி கப்பட்டது என்று தெ அகராதி 18ம் நூற்றா தொகுக்கப்பட்டது.
அகர வரிசையி களைத் தொகுத்து சது இந்தத் தமிழ் அகரா ஓர் ஐரோப்பியர் ஐே இந்தியா சென்று தய பணி புரிந்த பாதிரிய வர்தான் பின்னர் வி
(CHEWIN
குயிங்கம் எதிலி படுகிறது?
சிக்கிள் என்னும் பாலில் இருந்து த இம் மரத்தின் பட் லிருந்து வடியும் . கொதிக்க வைத்து கிறது.
இந்தமரம் எங்குள் இது மத்திய அெ காடுகளில் உள்ள
சிக்கிள் என்ற பெறப்படும் பாலி தானா குயிங்கம் இல்லை. இப்போது லும் குயிங்கம் தய
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிசயம்-ஆன
= 69,26060D
ح
இருமல் நீக்கும் கோயில் | "இத்தான் ரோம் நளில்
உள்ள இந்தப் பாழடைந்த கோயிலில் ஓரிரவு தங்கினால் தீராத இருமல் குணமாகும் என்று நம்பப்பட்டது.
as Lisio 93 U553560 tro: லைக்கோத் யூடிஸ் டியாடெமா என்னும் ஸ்க்விட் மீனுக்கு அதன் கருநீலக்கண்களைச் சுற்றி ஒளிரும் புள்ளிகள் உள்ளன. கருஞ்சிவப்பு நீலம் மற்றும் வெள்ளை நிறங்களில் இவை பளபளக்கின்றன
இரண்டு லிலி இலைகளைச் சேர்த்துத் தைத்துக்கொண்டு இந்தப்புழு தனக்கு வீடு கட்டிக்
அவுஸ்திரேலிய
18 மாதங்கள்வரை
கொள்கின்றது. கு
மழைக்காலத்தில் நிறைய நீரைச் சேமித்துக்
இந்தத் தவளை சமாளித்துவிடும்
ாவில் வாழும் இந்தத் தவளை
கொள்ளும் k வரட்சி இருந்தால் சு
O
தலைநகர் - தலாப்-உலிகா-டாரிட்
பரப்பு - 18 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை - 50 ஆயிரம் பேர்
மொழி - மார்ஷலிஸ், ஆங்கிலம், ஜப்பானீஸ்,
எழுத்தறிவு - 86%
சமயம் - கிறிஸ்தவம் நாணயம் - யுஎஸ்டொலர் தனிநபர் வருமானம் - 1500 டொலர்
னுடைய செயல்களை நினைத்த கழுதை னமாடியது. கழுதை று நடனமாட கூரை ம்பித்தன. ஒடுகள் உடைவதைக் க்குக் கோபம் வந்தது.
து கழுதைக்கு அடி அமைவிடம்: ட்டான் வலி தாங்க் பசுபிக் பெருங்கடலின் மத்தியில்
காள் எனக் கத்திக் இந்தோச்சீனப் பிரதேசம் என்றழைக்கப்பட்ட யது نهها வியட்நாம், கம்போடியா, லாவோஸ் நாடு பாாதது அவாகள - களின் கிழக்கேயும் மத்திய அமெரிக்காவின் நாமும் செய்தால் மேற்கேயும் அமைந்த மிக்ரொனேசியத் தீவுக் நிதான் எல்லாருக்கும் கூட்டங்களைச் சார்ந்தது மார்ஷல் தீவுகள்
என்ற நாடு.
5 (25agar-DCTIONARY)
கில வார்த்தைகளுக்கு ராதியை உபயோகப் ள் இந்த அகராதி |-JITSJ 2 LU56AJIT 35 36 LJU L
2
ன் முதன் முதலாக பட்டது. முதலில் இத் அகராதி உருவாக்கப்
எப்போது உருவாக் ரியுமா? முதல் தமிழ் ண்டின் ஆரம்பத்தில்
ல் தமிழ் வார்த்தை ரகராதி எனப்படும் தியைத் தொகுத்தவர் ராப்பாவில் இருந்து ழ் நாட்டில் கல்விப்
அழைக்கப்பட்டவர்.
முதல் தமிழ்-ஆங்கில அகராதி 1830ம் ரான ப்ெஸ்கி என்ப ஆண்டும் முதல் ஆங்கில-தமிழ் அகராதி ரமா முனிவர் என 1842ம் ஆண்டும் உருவாக்கப்பட்டன.
-- -- -- -- -- -- -- -- -- -- - 1
சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டதுதான் கோதுமை, சமவெளி மலைப்பகுதி, வெப்பப் பகுதி, குளிர்ப்பகுதி என எல்லாச் சூழல்களிலும் வளரக்கூடிய கோதுமை SAJGO) 3,3, GIT DIGITIGTIGST.
கோதுமையில் மூன்று முக்கிய பிரிவுகள் உள் ளன. அவை எயின் கார்ன் பிரிவு, எம்மர் | o† பொதுப்பிரிவு
என்பவை ஆகும்.
எயின் கார்ன் பிரிவு கால்நடைகளின் உண வுத் தேவைக்காகப் பயிரிடப்படுகின்றது. எம்மர் பிரிவு மற்றும் பொதுப்பிரிவு ஆகியன மனிதர்களது உணவுத் தேவைக்காகவும் பயிரிடப்படுகிறது.
இவற்றிலே சில வகைகள் குளிர்காலத்திலும், இளவேனிற் காலத்திலும் பயிரிடுவதற்கு ஏற்றன வாக இருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த கோதுமைப் பயிரானது ஒன்று முதல் ஒன்றரை மீட்டர் உயரம் வரை வளரும்
SSSSSSSSSS SSS SS SS SS SS H
| |ółfilDICTUGüelbici. மரத்தில் இருந்து *、 ன் மூலம் மட்டும் உலகிலேயே அதிகமாக முஸ்லிம்கள் தயாராகிறது வசிக்கும் நாடு இந்தோனேஷியா, இந்நாட்டின் செயற்கைமுறையி மக்கள் தொகை சுமார் 20 கோடி இவர்களில் ாரிக்கப்படுகிறது 88 சதவீதம் பேர் முஸ்லிம்கள்
ந்து தயாரிக்கப்
மரத்தினுடைய பாரிக்கப்படுகிறது. டையைக் கீறி, அதி ாலைச் சேகரித்து குயிங்கம் தயாரா
Ug?
fTo6) D GIGII
TID6ui
(UD UJEr
1986ல் அமெரிக்கா சுதந்திரம் வழங் கியது நாட்டின் பாதுகாப்புக் கொள்கை களை வரையறை செய்வது நிதியுதவி போன்றவற்றை அமெரிக்காவே செய்து வருகிறது. 1991ல் ஐநா சபையில் உறுப் பினரானது. பொருளாதாரம்:
விவசாயம் முக்கிய தொழில் தேங்காய், தக்காளி போன்றவை முக்கிய விளைபொருட்கள் ஃபொஸ்பேட் படிவங் கள் அதிகம் உள்ளன.
S S S S S SSS S SSS S SSS S S S S SS
ஆகிழ்த்
பறவைகளின் அரசன் என அழைக் கப்படும் கழுகு மிகவும் பலசாலி. இவை பெரும் பாலும் மனிதர்களிடமிருந்து விலகித்தான் இருக்கும் பார்ப்பதற்கு துணிச்சல் மிக்கது போன்று இருக்கும் இவை இறந்த பிராணிகளைத்தான்
TLILGL).
மிக உயரத்தில் வானத்தில் பறந்து கொண்டே பூமியில் நடமாடும் சிறிய எலியைக் கூட இவைகளால் சரியாகப் பார்க்க முடியும் அவ்வளவு கூர்மையான
9,65760), o GL L606 ፴በ ;
பறவைகளிலேயே கழுகுகளின் கூடுகள்தான் மிகப்பெரியவை. இவை மிக உயரமான மரங்களிலும் மலை உச்சிகளிலும் கூடுகளைக் கட்டுகின்றன. ஒவ்வொரு வருடமும் கழுகுகள் கூடுகளை மாற்றி மாற்றிக் கட்டும்.
பெண் கழுகுகள் ஒவ்வொரு வருடமும் 2 முட்டைகள் இடும் இரண்டு ஞ்சுகள் பொரித்தாலும் அவை பிழைப்பது என்பது மிகவும் அபூர்வம் முதலில் பொரிக்கும் குஞ் பெரிதாக இருக்கும் அது உணவின் பெரும் பகுதியை எடுத்துக்கொள்ளும் அத்துடன் இரண்டாவது குஞ்சை சாகும் வரை கொத்திக் கொண்டே இருக்கும்
காடுகளில் வசிக்கும் கழுகுகள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை உயிர் வாழும்
வீடுகளில் அல்லது மிருகக்காட்சிச் சாலை
களில் வளர்க்கப்படும் கழுகுகள் 50 ஆண்டு கள்வரை உயிர் வாழும் அண்டார்ட்டிக்கா வைத் தவிர உலகின் எல்லாப்பகுதிகளிலும் கழுகுகள் காணப்படுகின்றன. O
ശ്ല 19-25, 1998

Page 15
6Taita வினோதமான அனுபவம் இது தன்னை வண்டிக்குள் தள்ளியவன் முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றான், ஒ செக்கண்டுதான் பார்த்திருப்பான் மீசை வைத்திருந்தானா என்ன? கட்டுப்பாடுள்ள கும்பல் என்று தெரிகிறது, நாங்கள் வெளிவரக் காத்திருக் கிறார்கள் வண்டி திறந்து அருகில் தனி யிடத்தில் காத்திருந்திருக்கிறார்கள் கோழிக்குஞ்சை அமுக்குவது போல் அமுக்.எங்கே எடுத்துச் செல்கிறார்கள்? இரண்டு மூன்று சட் சட்டென்ற திருப்பங்களுக்குப் பின் விண்டி நின்றது. வெளியே டிரைவர் பக்கத்து கதவு திறந்து மூடும் சப்தம் கேட்டது. அப்புறம் இடது பக்கத்துக் கதவு அப்படியே கேட்டது- மெளனம்
அப்புறம் பின் பக்கத்து கதவு திறக்கப்படும் சப்தம்
அப்புறம் சில காலடிகள் கேட்டது மெளனமாக இருந்தது.
"கணேஷ் வெளில வா' என்ற குரல் கேட்க கணேஷ் கதவைத் தள்ளிப் பார்த்தான் திறந்து கொண் டது. வெளிச்ச விளிம்பில் மணி பார்த்தான் 910"வசந்த் நான் இறங்க றேன் ஜாக்கிரதை எந்த நிமிஷம் என்னை யாராவது தாக்கினாலும் நீ கொஞ்சம் தயங்கியே வா!'
கணேஷ் வெளியே வந்தான் சுற்றும் முற்றும் பார்த்தான். ஒருவரும் இல்லை தனியான இடம் மேலே ஒற்றை பல்பு தொங்க அது ஒரு அகலமான ஹாங்கர் போல இருந்தது வண்டி உள்ளேயே வந்திருந்தது எதிரே பெரிய தகரக்கதவு முடியிருந்தது. மேலே பார்த்தான் அஸ்பெஸ்டாஸ் நூற்றுக்கு நூற்றைம்பது அடி இருக்கும். மூலையில் கள்ளிப் பெட் டிகள் ஒரு கயிறு இடது பக்கம் ஒரு மரப்படி தெரிந்து மெஸ்ஸனைன் போலிருந்த ஒரு அறைக்குச் சென்றது. அந்த அறை முழுவதும் கண்ணாடி அமைக்கப்பட்டு உள்பக்கம் திரைகள் மறைந்திருந்தன.
"வசந்த் வெளியில வா!' வசந்த் கணேஷுடன் சேர்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். பெரிய ஷெட் "ஒருத்தரையும் காணமே" எனறான
"ஹலோ ஒன் டு த்ரியூ ஹியர்?" என்றான் கணேஷ்
"முன்னால வாங்க!" என்றது குரல் டெலிஃபோனில் கேட்ட அதே குரல் சுற்றியும் பார்த்தார்கள் ஒருவரும் இல்லை.
"என்ன பார்க்கறிங்க? நான் மேல இருக்கேன்"
மேலே பார்த்தான். அந்தக் கண் ணாடி அறைதான் தெரிந்தது. கனமான திரைகள் உள்ளிருப்பவரை மறைத்தன.
அவர்கள் நடந்தார்கள். "அங்கேயே நில்லுங்க பேசலாம்.
செட்டி நாட்டுக்குச் சொந்தமான அ.கு.அகுசோகா என்ற E. கல்யாணி கப்பலுக்கு ராமாசாமித் தண்டையல், தண்ட்ையலாக இருந்தபோது, செய்த சாதனைகள் சொல்லில் அடங்காது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தண்டையலாக இருந்த இவர்,
ಇಂದ್ಲಿ கப்பலோட்டி களுக்கு முன்னோடிகளில் ஒருவராக இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.
(p(se,ullsi sot ëlsi 60 61 Ur A56 GTSOLUG),
வடிவேல் தண்டையல், செல்வமாணிக்கம் தண்டையல்,
சில சாதனைத் தண்டையல் கள் நெஞ்சத்தில் நிழலாடுகிறார்கள் செல்வமாணிக்கம் தண்டையல்கடலுக்கே தன்னை அர்ப்பணித்த தியாகச் செம்மல்
மலபாரிலிருந்து செட்டிநாட்டுக்குச் சொந்தமான கப்பலைச் செல்வமாணிக்கம் தண்டையல் கொழும்புத்துறைமுகம் நோக் கிக் கொண்டு வந்துகொண்டிருந்தார்.
அந்தப் பயங்கரம்அப்போதுதான் ಫ್ಲಿ! முழுக்க முழுக்க வல்வெட்டித்துறைக் கடலோடிகள்தான் கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்! சூறாவளிகப்பல் மூழ்கிவிட்டது.அவ்வளவுதான்! கடலோடி வாழ்ந்தவர்கள், கடலோடு G[hlöLDLDIGITIT661,
கண்கள் நனைகின்றன. மாணிக்கவாசகம் தண்டையல், சிவகுருமூர்த்தித் தண்டையல், பொயோகமுத்துத் தண்டையல்,
( 19-25, 1998
GESLOTE GUINTIJL
இண்டர்காம் வசதி இருக்குது. கணேஷ் ஒரத்தில் சுவருடன் பொருத்தியிருந்த இண்டர்காம் சாதனத்தைப் பார்த்தான் ஷார்ப் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. அதில் ஒரு பட்டன் ஒளிந்து கொண்டிருந்தது. "நீ சொல்றது எனக்குக் கேக்கும். நான் சொல்றது உனக்குக் கேக்கும். என்னால உன்னைப் பார்க்க முடியும் இது போதும் Glg n հՆl "
"நீ தான் சொல்லணும்" என்றான். கணேஷ் மேலே அந்தத் திரை அறையைப் பார்த்து
"அந்த விளம்பரம் :
எதுக்குக் கொடுத்தே?"
"உன்னோட தொடர்பு கொள்றதுக்கு" "GLIII aflânfLL GJ-II avagnal)|III?" "இல்லை." "ஏன்? "நான் பொலிஸ் கட்சி இல்லையே! தனி ஆளு"
"உன்கிட்ட அவ என்ன சொன்னா? "எல்லாத்தையும்." வசந்த் திரும்பி அந்த வண்டியின் நம்பரைப் பார்த்தான்.
"வண்டி நம்பரை நோட் பண்ணிக்கிட்டு பிரயோசனமில்லை. அது பொய் நம்பர் அது யார்துன்னு விசாரிச்சா ஒரு பொலிஸ் இலாகாவுடைய வண்டி நம்பராக இருக்கும்.
"அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சு? குரலில் இப்போது சிரிப்பு "பாதையில சரியா நடக்கலை விபத் துக்கு உள்ளாயிட்டா கடைசி சமயத்தில பயந்துக்கினு உங்கிட்ட உபதேசம் கேக்க வந்திருக்கா, செத்தா! நீ என்ன உபதேசம் கொடுத்தே?
"சாயங்காலம் வரச் சொன்னேன். அவ் வளவுதான்."
வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை
உகப்பலோட்டிய தமிழர்கள்
ஆ. சுப்பிரமணியம் தண்டையல், செ. தில்லையம்பலம் தண்டையல்,
959595 (GELDITIQUE), 55 GONTGOLULUGA),
Got GOLUG), பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
சிலரை நான் விட்டிருக்கலாம்.
ஆனால் அவர்கள் சாதனை செய்த
Nuñesón,
O. O. O. கடைசியாக வாழ்ந்த சில தண்டையல் களைச் சந்தித்துப் ப்ேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை என்றும் என்னால் மறக்க
y UTS). (P சிவசுப்பிரமணியம் தண்டையல், காத்து லிங்கம் தண்டையல், பொன்னுசாமித் தண்டையல் போன்றவர்களின் சந்திப்புக்கள் இதயம் மறக்காத அனுபவங்கள்
காலமெல்லாம் கடலோடு கலந்து விளை யாடிய அந்தக்கப்பலோட்டிய தமிழன் சிவசுப்பிர மணியம்தண்டையலின் வாழ்வே சுவையானது. அவர் காதுகளில் அணிந்திருந்த அழகிய சிவப்புக் கடுக்கன் கல்லுகள் என் நெஞ்சத் திரையில் இப்போதும் ப்ளிச்சிடுகின்றன.
பிள்ளையும், நடராசா GITSEIUT COLD 360600TLDS 95 Lig.U 95.959. GÜLuGÚlsör GNU LLUÏT
1937ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கப்பலின் தண்டையலாக நியமிக்கப்பட்டார் சிவசுப்பிர மணியம் தண்டையல்
கமாண்டிங் அப்பியரான்ஸ் அதுதான் சிவசுப்பிரமணியத் தண்டையலின் பெருமை திருநிலைநாயகி கப்பலைக் கட்டுவித்தவர் களில் ஒருவரான நடராசாவாத்தியாரிடம் பல தகவல்களை அறிந்தேன்.
சிவசுப் பிரமணியம் தன் டையல்
*T,°町 சொன்னா சொல்
"அதை உன்கிட் ணும்?"
"உனக்கு நிஜம எனக்குத் தெரிய ஆதாரம்?"
கணேஷ் யோசி சொல்வது? ஆதாரம் லும் எனக்கு ஒண்ணு அறிந்து கொண்டு 61681681 Gla II.6örgMIT61
வட்டங்களை எழுதிவி
வட்டங்கள் தீர் 67 GÖTGYDGOST D GÖTGATITIGA)
கண்ணாடி இல்லே?"
"ஆமாம்! "LITT (51"
நடுவே விரலால் Lija, Go
90 U யிருக்க வேண் அணைக்காமல் கொஞ்சம் கேட்ட ஒரு புதிய குர அபாயமானவன், வி இவனுக்கு தீர்த்துக்
இண்டர்காம் அ பட்டுவிட்டது.
கணேஷ் சன்னம கொஞ்சம் சுத்தும் முத் திடீர்னு பாஞ்சாலும் மறுபடி குரல் ே "உனக்கு எவ்வ6 "என்ன? "நோட்டு.பணம் "அதுக்கு முன்ன ஒனும"
"616örgðI7" "எங்களை அந்த ஏதாவது விபத்துக்கு மட்டும் நினைக்காதே நான் எங்களுக்கு ஏ நாங்க திரும்ப பத் லைன்னா- ஒரு ஆ எழுதி அதை நாளை ஒப்படைக்க ஏற்பாடு வந்திருக்கேன்"
"தேவையில்லை
UBI6060||535| 3,60OT(h)e,
GÜ år
நேர்மை-அவர் 2 நீண்டகாலம் ஒரு இருந்ததன் இரகசிய 1956ம் ஆண்டுLD5ITAJĽgLS) stál லாகப் பொறுப்பேற்ற அரேபியாவுக்கு சிவசுப்பிரமணியம் த
LDALIT (5ë gjë
சென்று, அங்கிருந்து துக்கு இருதடவை க SITTIT,
LDIVLJIT flaŝlosS 555) , மூன்று நாட்களில் ெ மீண்டும் அரேபிய துறை திரும்பிவர அ எடுத்துவிட்டது!
பதினைந்து வல்வெட்டித்துறை : ரோலர் ஒன்றைஇங் வல்வெட்டித்துறையில் அந்த வெளிநாட் காப்டனாகப் பொறு இயக்கியவர் இந்த
தண்டையல்
UITässig ff60060 சாதனை செய்தவீரர் சாதனையை நிகழ்த்தி SILITsä. SLioli GT AaÜS
கொழும்புத்து 85 QI585(95 (yp6OTGOTIT 85L6R என்ற வல்வெட்டித்து பற்றிக் குறிப்பிடாமல்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் ஏன் சொல்ல
வே தெரியுமான்னு வண்டாமா? என்ன
தான் என்னத்தைச் கொஞ்சம் தயங்கினா தெரியாது என்பதை பிடுவார்கள். அவள் என்னிடம் ஒன்றுமே மா ஒரு காகிதத்திலே ட்டு.
ானித்தான். "இதயார் பார்க்க முடியுமில்லே ழியாப் பார்க்கிற
நின்று கொண்டு கை காற்றில் அந்த வட் வரைந்து காட்டி தீபாவின் வட்டங்கள் "ւլ/հպ577 կthպ5/17 எக்கு எல்லாம் தெரி ம், எல்லாம் சொல்
GAMALLIT !"
சற்று நேரம் GYLD677 60T LIDIT9. இருந்தது. Z கணேஷ் வசந்த் தைப் பார்த்தான் அவன் புன்னகைத் ான் சிரிக்காதே று சைகை செய்தான். ங்கே அந்த வட்டங்கள் பரப்பை ஏற்படுத்தி எடும் இண்டர்காமை அவர்கள் பேசியது
"அய்யா இவன் ஷயம் தெரிஞ்சுடுத்து 9,L...'' ''LILI'
தற்குள் அணைக்கப்
ாக "வசந்த் டேஞ்சர் தும் பார்த்துக்கிட்டிரு
LIIGITEJ," கட்டது!
T6, வேணும்?"
"ק ால ஒண்னு சொல்ல
ப் பொண்ணுமாதிரி
உள்ளாக்கிடலாம்னு எத்தனுக்கு எத்தன் தாவது ஆச்சுன்னா, திரமா போய்ச் சேர கிட்ட ஒரு கடுதாசி ாக்கு பொலிஸ் கிட்ட பண்ணிட்டுத்தான்
சொல்ல
"இதபார் நான் எதுக்கு விளம்பரம் கொடுத்தேன் தெரியுமா?
'எதுக்கு
கணேஷ் யோசித்தான் ஏதாவது சொல்ல வேண்டுமே என்ன? என்ன? சற்று சரடு விட்டுப் பார்க்கலாம். பலிக்கிறதா LIITTEGUITLD.
"அவ செய்ய இருந்ததை நான் செய்ய றேன்" என்றான். லாங் ஷாட் இப்படி ஏதா வது இருக்கலாம் என்று ஒரு தடவை யோசித்தான். ஏதோ குற்றம் செய்ய அவள் முன்வந்து கடைசியில் பயம் வந்து தன்னை அணுகியிருக்கலாம் அவள் அவளும் இந்தக் கூட்டத்தின் காரியங்களில் முன்னே சம்பந் தப்பட்டிருக்கலாம். இல்லையென்றால்
அவள் ஏன் நேராக பொலிசுக்குச் செல்ல வில்லை? குரல் மறுபடி கேட்டது.
"செய்யிறியா? எவ்வளவுக்கு? "அதே தொகை' மை காட் இட் ஒர்க்ஸ் இனிமேல் சமாளித்துவிடலாம். "முழு விவரமும் தெரியுமா?" "தெரியும், தெரியாது என்று எப்படிச் சொல்ல முடியும்?"
"இன்னும் பதினைஞ்சு நாள்தானே இருக்கு?
"நான் பார்த்துக்கறேன். சமாளிச்சுரு வேன்' என்னத்தைச் சமாளிக்க வேண்
டும்?
"டிக்கெட் எல்லாம் ரெடி பண்ணிடு வியா?
"நிச்சயம் அதுக்கென்ன?" டிக்
GN95 LLIT?
"நல்லது உன் மாதிரி புத்திசாலி களை எனக்குப் பிடிக்கும்'
"எனக்கும் உன் மாதிரி ஆட்களுடன் பிஸினஸ் பண்ணப் பிடிக்கும். அதுக்காகத் தான் விளம்பரம் கொடுத்தேன்." "முன்பணம் Gaggluon p" "நாளைக்குச் சொல்றேனே! டெலி 3.GJITGGT LIGGTGGTGGT!"
"gff;" "அப்ப நான் வந்து உன்னை சந்திக் கலாமா? இனிமே என்ன மறைப்பு?
"அதுக்கு இன்னும் சமயம் வரலை" "டிக்கெட் வாங்கினதும் எனக்கு தகவல் தெரிவி, பணம் கொடுத் துடலாம்!"
"டெலிஃபோன் நம்பர் சொல்லுங்க" "வேண்டாம் அதேமாதிரி விளம்பரம் கொடு போதும், எங்க ஆட்கள் ஒருத்தரை யும் நீ பார்க்க முடியாது வேலை முடிஞ்சு உன்மேல் எங்களுக்கு நம் பிக்கை வந்தபிற்பாடு சந்திக்கலாம். பேசாம போய் வேன் கதவைச் சாத்திக் கிட்டு உட்காரு திருப்பிக் கொண்டு விட்டுடறோம்?"
(தொடர்ந்து வரும்)
S SS SS SS SS SS S S S S S S S S S SS SS SS SS S
S
ாலம் திருநிலைநாயகி
டன் பிறப்பு கப்பலில் தண்டையலாக
மும் இதுவே.
ற கப்பலில் தண்டைய
க் கப்பலோட்டியவர்
TGOLLUS) கப்பலைக் கொண்டு
அரேபியத் துறைமுகத் பலோட்டிச் சென்றுள்
அரேபியாவுக்குப் பதின் F GÖTADGAuff.
விலிருந்து வல்வெட்டித் றுபத்திரண்டு நாட்கள்
லட்சம் ரூபாய்க்கு Pils SIG Jš Šeit சிலாந்திலிருந்து வாங்
ரோலருக்குசிலகாலம் |ப்பு வகித்து அதனை f) GAJ GÜLG TLD GOos LLULÓ
யை நீந்திக் கடந்து நவரத்தினசாமி, நீச்சல் வழி பயிலட்டாகச் சென்ற மணியம் தண்டையல் ★* றைமுகத்தில் பத்தாண்டு மயாற்றிய குணசுந்தரம் மறயைச் சேர்ந்தவரைப் இருக்கமுடியாது!
OG)
காப்டன் தரத்தில் கப்பல் நுணுக்கங்களை முற்று முழுதாகக் கற்றுத் தேர்ந்தவர். அந்த
சர்டிபிக்கற்றும் இவருக்குக் கிடைத்தன.
துறைமுகத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர், 1967ம் ஆண்டு வல்வெட்டித்துறையி லுள்ள பிரபல வர்த்தகரான தங்கவடிவேலு வுடன் இவர் சேர்ந்துகொண்டார்.
குணசுந்தரத்தின் திறமையில் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார் தங்கவடிவேல்.
மீன்பிடித்தொழிலை பெரியளவில் செய்ய வேண்டுமென்ற நீண்டகால எண்ணத்தைச் செயல்படுத்த விரும்பிய தங்கவடிவேல் ரோலர் ஒன்றை வாங்குவதற்காக இங்கி லாந்து சென்றார். குணசுந்தரத்துடன்
இங்கிலாந்தில் SIA BESÜLJGÜ GELO பனியொன்றிடமிருந்து பதினைந்து இலட்சம் ரூபாய்க்கு ரோலரை வாங்கினார்கள்
தன்னந்தனியனாக, அரசின் உதவியு மின்றி தங்கவடிவேலு குணசுந்தரத்தின் மீதுள்ள திறமையின் Kä இந்த ரோலரை இவ்வளவு விலை கொடுத்து GALITÉSÉIGOTITÄT.
இலங்கையிலேயே தனிநபர் ஒருவர் இப்படியான ஒரு ரோலரை இவ்வளவு விலைகொடுத்து வாங்கிய பெருமை தங்க வடிவேலுவையே சாரும்
அந்தக்கப்பலின் காப்டன் குண சுந்தரம்.
இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ரோலர் ஆழ்கடலில் மீன் பிடித்தது ஒரு வருடகாலம் சோதனை நிறைந்த காலமாக இருந்தது அவர்களுக்கு
தங்கவடிவேலு மனம் தளரவில்லை. povsššlór u6) :: சென்று வந்தவர் தங்கவடிவேலு, எத்தனையோ இலட்சம் ரூபாவை முடக்கிவிட்டோமே என்ற கவலைகூட இல்லாமல் சோதனை ஒன்றைநடாத்திய திருப்தியுடன் ரோலரின் கதையையும் முடித்துக்கொண்டார்.
இதன்பின்னர் குணசுந்தரம் கிரேக்கக் கப்பல் ஒன்றில் காப்டனுக்கு அடுத்த ஸ்தானத்தில் சேர்ந்து கொண்டார்.
கனடாவுக்குச் சமீபத்திலுள்ள ஆழ் கடலில் அந்தப் பயங்கரம் அவருக்கு நேர்ந்தது.
எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த அந்தக் கப்பலின் முக்கிய பாகமான கிராஸ் உடைந்து கப்பல் இரண்டாகப் பிளந்தது -அபாய அறிவிப்பு அனுப்பப்பட்டது. ஆனாலும் கப்பலில் குணசுந்தரத்துடன் அனைவருமே கடலுக்குள் மூழ்கி இறந்து விட்டதாகவே தகவல் வந்தது.
கடலோடு விளையாடிய குணசுந்தரத் தின் கதை கடலோடு முடிந்தது.
அவர் வாழ்வு முடிந்து மூன்றாண்டு கூட ஆகவில்லை.
அவர் பெற்ற புதல்வர்கள் வெளிநாட்டுக் கப்பலில் பு சென்றுவிட்டார்கள்.
புலிக்குப் பிறந்தவர்கள் பூனையாவார்
5 GMT டண் (அடுத்த வாரமும்.)
ருவரும் யாற்றச்

Page 16
முத்தம் கொடேன்' என்று கிருஷ்ணகாந்த் சொன்னதைக் கேட்டு தன் உடம்பின் நரம்பு மண்டலத்தில் சில விநாடிகள் அதிர்ந்து போனாள் நிலா இதயம் ஒரு மத்தளமாய் உருவெடுத்து தனி ஆவர்த்தனக் கச்சேரி ஒன்றை ஆரம்பிக்க நெற்றியில் முத்து முத்தாய் G. Li G06).
கிருஷ்ணகாந்த் கேட்டான், "என்ன பேச்சையே கானோம். "இது அதிகம்." "ଗଣ୍ଡା ?...?" "இப்படியெல்லாம் பேசறது." "ஸாரி.வெரிஸாரி. நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். ரிஸிவரை வெச்சுட்டு ஒரு டஜன் தோப்புக்கரணம் போடட்டுமா?
"அதெல்லாம் வேண்டாம்." "என்மேல கோபம் இல்லையே? "ഌ"," "நான் கொஞ்சம் வெளிப்படையான ஆசாமி எதையுமே பட்டவர்த்தனமா (}LIJ}{36ì16ổT."
"நானும் அதே." "சரி. இப்போ ஒரு முக்கியமான (ჭჟ6inეჩ. "
"நிஜமாவே என்னோட ஃபோட் டோவை நீ பார்க்கலையா?"
"LIITIJGS))." "பார்த்துடறது பெட்டர்." "ஏன்? "உன்னோட குரலைக் கேட்கும் போதே நீ அழகாத்தான் இருப்பேன்னு சர்வ நிச்சயமாத் தெரியுது. ஆனா நான் அப்படியில்லை. ரொம்பவும் சுமார்." "ரொம்பவும் சுமார்ன்னா..? "சாயம்போன குடை மாதிரி என் னோட நிறம்"
“glif)" "புஷ்டியில்லாத உடம்பு. நான் பள்ளிக்கூடத்தில படிக்கிற காலத்தில இருந்தே எனக்கு கொத்தவரங்காய்ன்னு GLI.
"சரி..அப்புறம்." "முன் மண்டையில் வேகமா முடி கொட்டுது இன்னும் ஆறே மாசத்துக் குள்ளே தலை மொசைக் தரையாயிடும்."
நிலா சிரித்தாள். "என்ன சிரிக்கிறே? நான் பொய் சொல்றேன்னு நினைக்கிறியா? இப்போ நான் பேசிட்டிருக்கிற ஒவ்வொரு வார்த் தையும் நிஜம். நிஜமோ நிஜம்."
"எனக்கு இப்படி நிஜத்தைப் பேசி னாத்தான் பிடிக்கும். நானும் சில 2.6160LD50 pJLL GJTGUGULI போறேன். என்னோட குரலைக் கேட் டுட்டு நான் அழகா இருக்கிறதா நீங்க நினைச்சுக்கிட்டா அது ஒரு பெரிய வொர்ஸ்ட் தப்பு காலேஜ் டேய்ஸ்ல
ந்த நேரத்தில் அவன் அவர் G): பற்றி அதிகம் ஆராய
விரும்பவில்லை. காரணம் அவனும் உடன் பட்டிடேதான் அந்தக் காரியங்களில் இறங்கினான்.
பணக்கார மைனர்களைப் போன்று, பகலிரவு பாராமல் அவர்கள் ஆடினார்கள் கொந்தளிக்கும் கடல் குமுறும் எரி மலை' என்றெல்லாம்படங்களிலே வசனங் கள் வரும்.
அவை, வேறெவையுமல்ல! பல பெண்களுடைய இருதயங்களே! தமிழ்ப் பண்பாடு தமிழ்ப் பண்பாடு என்ற கூக்குரல்கள் மேடையிலே கேட்கும். தன்பாடு தீரும்வரைக்கும்தான் அந்தப் LIGGOTLIFT GLGUGUITLD!
ந்த நேரத்தில் அவனுக்குச் சில செய்திகள் தரப்பட்டன.
"நாம் மட்டும் தவறு செய்யவில்லை! முக்கிய தலைவரே அதைத்தான் செய் கிறார் என்று அந்தச் செய்திகள் கூறின கலாரசிகரும், இன்றைய எம்.எல்.ஏ. ஒருவரும், அந்த நிகழ்ச்சியினை அவனுக்கு
வாகவே கூறினார்கள். அந்த எம்.எல்.ஏ. முக்கிய தலைவரின் பத்திரிகையிலே வேலை பார்த்தவர்
ஆதலின், அவர் சொன்னவற்றை அவன் நம்பினான். அது இது ஓர் இரவு முக்கிய தலைவர் தூக்கம் டிக்காமல் முன்னும்பின்னும் நடக்கிறார். வெளியிலே இருவர் போயிருக்கிறார்கள் அவர்களை அவர் கொண்டிருக்கிறார்.
மணி பத்தடிக்கிறது. பதினொன்று கோயிலில் அர்த்த ஜாம மணி அடிக்
என்னோட ஃபிரண்ட்ஸ் எனக்கு வெச்ச பேர் என்ன தெரியுமா?
"6167697.9"
"ரெட்டை மண்டை."
'எதுக்காக அந்தப் பேர்.?
"எனக்கு தலை கொஞ்சம் ஒவர் சைஸ் ரெண்டு காதுல இடது காது கொஞ்சம் சின்னது."
"Fif.
'எதுக்கும் நீங்களும் என்னோடஃபோட் டோவைப் பார்த்துடறது நல்லது. இல் லேன்னா பின்னாடி இஞ்சியைத் தின்ன எதுவோ மாதிரி ஆயிடுவீங்க."
"பரவாயில்லை இஞ்சி எனக்குப் பிடிக்
கும். அது ஹெல்த்துக்கு ரொம்பவும் நல்லது."
"அப்படீன்னா நீங்க என்னோட ஃபோட் டோவைப் பாாக்கப் போறதில்லை."
"இல்லை.இல்லை. நீ கஷ்டப்பட்டா என்னோட ஃபோட்டோவைப் பார்த்துக் J,GJITLD."
“ஸாரி ஜென்டில்மேன். கல்யாண நாளன்னிக்கு மணமேடையில்தான் உங்க
ளைப் பார்க்கப்போறேன் இப்போ ஃபோனை கட் பண் ணிக்கலாமா? ஐஎஸ்டியில் பேசி பணத்தை இப்படி வேஸ்ட் பண்ணக் கூடாது."
"சரி. உத்தரவு நாளைக்கு
இதே நேரத்துக்கு ஃபோன் பண்ணட்டுமா?
"தேவையா? "தேவை தான் நான ஸ்டேட்ஸிலிருந்து மெட்ராஸ் வர்ற வரைக்கும் தினசரி இராத் திரி அந்த நேரத்துக்கு ஃபோன்
LJ GOOI வேன். நாளைக்கு இராத்திரி உனக்கொரு இண்ட் ரஸ்டிங்கான நியூஸ் சொல் றேன்."
"இப்பவே சொல் லக் கூடாதா?"
"நோ.நோ.நாளைக்கு இராத்திரி வரைக்கும் நீ என் னைப் பத்தியே நினைச் சிட்டி ருக்கணும்ன்னா அப்படியொரு சஸ்பென்ஸ் வெச்சாத்தான் முடி யும். என்னோட அத்தைக்கும் மாமாவுக்கும் வணக்கம் சொல் லிடு உனக்கு மிட்நைட் வித óval. Llyfibóin)."
"எனக்குக் கனவே வராது" "இன்னிக்கு வரும் பாரு சினிமா காதலர்கள் மாதிரி மரத் தைச் சுற்றி ஓடுவோம். புல்தரை யில் உருளுவோம் நீச்சல் குளத் தில்." -
"போதும்.போதும்." நிலா ரிஸிவரை வைத்து விட்டு சந்தோஷம் வழிகிற இதயத்தோடு
256Mdunyai 65 euróra utgör BFGd agglu-alling Huffløj og
pielu Luisisi 2 IKI ESGM perii GdfMaxilargo GDI. GILig sung esuai(Gi Sailuj5Ts esila); sIg sungailing 689. LlEDD85 TGAN Guy BESTILLg2's Git Geonau....
୧୪୫୫
மணி பனிரெண்டு அதற்குள் தலைவர் ஏழெட்டுத் தடவை வெற்றிலை போட்டுத் துப்பிவிட்டார்.
அதோ அவர்கள் வரும் சத்தம் கேட்கிறது கதவு திறக்கப்படுகிறது. மூன்று ஆடவர்கள் உள்ளே நுழைகிறார்
"ஆடவர்கள்தானா? அழகு மயில் வரவில் SODGAU LLUIT?”
ஓர் ஆடவரின் தலைக்கட்டு அவிழ்க்கப் படுகிறது.
ஆண் உடைகள் களையப் பெறுகின்றன. என்ன ஆச்சரியம் அந்த உடைக்குள் ஒர் அழகிய மயிலல்லவா ஒளிந்து கொண்டிருக்கிறது
வெளியே
敞 வந்தோர் குறிப்பறிந்து
(0) 661 ADETIT
திரும்பினாள் அப்ப பாக்யமும் அறைக் தார்கள்.
சிவராஜன் கே. "LDITLUL SINGIGONGIT GIT "தினசரி ராத்தி என்கூட அவர் ஃடே "அந்த ஒரு வரிை மாப்பிள்ளை இவ்வ ייל. חחhLL.
"GLITTIJELÜLIT." பார்வையோடு தன் (BLJIT Li GNL LITTj, LILD .
"Gigi GOTA 5.?" "D. "இது கொஞ்சம் "எது?" "கல்யாணத்துக்கு இப்படி டெலிஃபோ பேசறது."
"பேசிட்டு போ
GTGGTGOT...?"
பகுத்தறிவுத்தை göTaláltólsó LDLLDITá. பொழுது விடியு
கிறாள்.
இரவு இன் ந்த நிகழ்ச்சில அறிந்த கட்சிப் கொடுத்த பெயரென் சுந்தரகோஷ் 6 வேலைக்காரி தாங்கிய பெண்ணெ
என்று அழைக்கப்படு Ulyö
இந்தச் செய்தி
என்பதை அறிந்து ( துடித்தான்.
9. 1559, 9,6066
வைத்திருந்த மரியான
Glso, Cuo சிகள் அதனை உறுதிப்
அவர்களும் அந்தத் உப்பையே சாப்பிட்டு தார்கள்.
கவலையைத் தந்தது அதுதான் நன்றி பற்றியது.
OITU GOT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிவராஜனும் அம்மா கதவருகே நின்றிருந்
LLETÍ. ன்னம்மா சொல்றார்? ரி இதே நேரத்துக்கு ான்ல பேசணுமாம்." யச் சொல்றதுக்காகவா
ளவு நேரம் எடுத்துக்
நிலா ஒரு வெட்கப்
ானுடைய அறைக்குப் கணவனை ஏறிட்டாள்.
| J. L. J. ÍINGUGSEJ."
தமுந்தியே மாப்பிள்ளை TGTG) LDGoof, GOOT, I, II
கட்டுமே.
°岛矶TQ
இடம் ஒதுக்கியே தீவேண்டு
=  ̈ ging 3GլյThir, շ"
கிரைம் சக்கரவர்த்தி
ராஜேஸ்குமார்) > எழுதியுள்ள 7
(၅ါ၂ விறு காதல்கதை)
உங்கள் இதயத்தில் இந்தக்கதையின் நாயகி)
> நிலவுக்கும் -
மட்டு மரியாதை வேண்டாம்."
"ஏய் பாக்யம். இது இருபத்தேழாவது வருஷம் இல்லை. இதையெல்லாம் நாம
காணாத மாதிரி போயிடணும்."
"எனக்கென்னவோ இதெல்லாம் சரியாப் பாடலை பின்னாடி ஏதாவது பிரச்சனை வந்துட்டா கையைப் பிசைஞ்சுட்டு நிக்கப் போறது நாமதான் மாப்பிள்ளை வீட்டுக் காரங்க இல்லை."
"ஒரு பிரச்சனையும் வராது. மனசைப் போட்டு அலட்டிக்காமப் போய்ப்படு."
"நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம். புலம்பிக் கொண்டே போகும் மனைவியை ஒரு அலட்சியப் பார்வை பார்த்த சிவராஜன் மறுபடியும் டிவிக்கு வந்து பிபிசிக்கு உயிர் கொடுத்தார்.
ஜப்பானில் இலஞ்சம் வாங்கிய ஒரு மந்திரியின் சப்பாத்தி மாவு முகத்தை க்ளோஸப்பில் காட்டியது ,ஒனிடோ திரை ܬܐ
岛岛岛
டிகாலை ஐந்து
மணிக்கு அலாரம் காது களை இம்சைப்படுத்தாத டெஸி பலில் அலறி போர்வைக்குள் இருந்த நிலாவை எழுப்ப அவள் அழகாய் சோம்பல் முறித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தாள். தலையில் குட்டு வாங் கிக்கொண்ட டைம்பீஸ் வாயைச் சாத்திக் கொள்ள நிலா கட்டிலில் இறங்கி ஜன்னலுக்கு வந் தாள்.
கிழக்குத் திசை அந்த வைகறை இருட் டில் லேசாய் திறக்கப் பட்ட குங்குமச் சிமிழ் மாதிரித் தெரிந்தது வீசிய கடல் காற்றில் ஓசோன் உறைத்தது. தென்னை மரக் கிளைகள் ரகசியம் Glufugal.
அந்தக் காலை நேர சென்னையின் புகை கலக்காத காற்றை நுரை யீரல்கள் இனிக்க சுவா சித்துவிட்டு அறைக் கத வைத் திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தாள்.
nரோ வாட்ஸ் வெளிச்சத்தில் அடுத்த ஹாலில் மெதுவாய் நடைபோட்டு வீட்டின்
|ங்க இருக்காங்கங்கிற
பின் பக்கம்போக முயன்றவளை டெலி ஃபோன் கூப்பிட்டு நிறுத்தியது.
இந்நேரத்துக்கு யார்.? யோசித்தபடியே போய் எடுத்தாள் "ஹலோ, "குட்மார்னிங் நிலா. ஆண்குரல் "யாரு?" "பார்த்தாயா. மறந்துட்டியே." நிலாவுக்கு உடனே குரல் சட்டென்று பிடிபட்டது.
கிருஷ்ணகாந்த் "என்னங்க.இது.ராத்திரிதானே ஃபோன் பண்ணிங்க? மறுபடியும் எதுக்
"இப்போ.மெட்ராஸில் விடியற் காலை அஞ்சேகால் மணிதானே?"
"glpT." "இங்கே இப்போ சாயந்தர நேரம் நீ தினமும் அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து வீட்டுக்காரியங்களைப் பார்க்க ஆரம்பிச்சுடுவேன்னு என்னோட அம்மா சொன்னாங்க அதான் ஃபோன் பண் ணிப் பார்த்தேன்."
"இது தேவையா? ஒரு ஓவர்சீஸ் கால் பேச பணம் எவ்வளவு செலவாகும் தெரியுமா?"
லட்ச ரூபாய்தான் செலவாகப் டுமே. இப்ப என்ன? மனசுக்கு நினைக்கிற சந்தோஷம்தானே முக்கியம்."
"நேத்து இராத்திரி பேசினது
போதாதா..?
"என்னவோ தெரியலை நிலா உங்கிட்ட பேசிட்டே இருக்கணும் போலி ருககு."
"இது என்ன புது ஜஸ்?"
"இது ஐஸ் இல்ல நிலா ஆத்மார்த் தமா நான் சொல்ற வார்த்தை நேத்து இராத்திரிதான் முதல் முதலா உன்னோட குரலைக் கேட்டேன். அந்தக் குரல் இன்னமும் கிதார் கம்பிகளில் ஒட்டிக்கிட்டு இருக்கிற நாதம் மாதிரி என்னோட நரம்புகளில் ஒட்டிக்கிட்டு இருக்கு."
ராஜேஸ்குமார்
"எனக்கு என்ன பேசறதுன்னே தெரி யலை நீங்க ரொம்பவும் எமோஷனலாயிட்
உங்க,
'நிலா."
“ü.”
"நீ எனக்கு வேணும்."
"அதுதான் கல்யாணம் நிச்சயமா யிருக்கே. கல்யாணத்துக்கு இன்னும் சரியா?
"இல்ல நிலா. எனக்குப் பயம்மா யிருக்கு"
"6T 687 687 LJILLULD...?"
"நீ எனக்குக் கிடைக்க மாட்டேங்கிற
LLILD."
"என்ன பேத்தல் இது? 'நிலா. உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா?"
"நிறைய." "அப்படின்னா கடவுளை வேண்
டிக்க. நான் இப்ப சொல்லப் போற விஷயத்தை நீ யார் கிட்டேயும் சொல்லக் கூடாது."
நிலா ரிஸிவரை குழப்பமாய் பார்த் தாள
(அடுத்தவாரமும் நிலவு வரும்)
பவரின் அறை பண்டாரச் றது. முன்னே பூவை திரும்பு
இரவாகிறது. யப் பற்றி 'ಕ್ಷ್ இதற்குக் SI GIshujtor? ன்பதாகும். படத்தில் ஆண்வேடம் ருத்தி சுந்தரகோஷ் வதையே அவர்கள் அப் 而,
உண்மையூஇபாய்யா
கொள்ள அவன்
பரிடம் அவன் த அவ்வளவு
லும் சில சாட் படுத்தினார்கள்
தலைவருடைய யூ க் கொண்டிருந்
யைவிட அவனுக்குக் ஒன்றே ஒன்று மறந்த ஊழியர்களைப்
அவரிடம்சாப்பிட்டுக்கொண்டு அவரைப் பற்றியே பேசிக்கொண்டி ருந்த அவர்கள், அவனுக்கோர் எச்சரிக்கையாக அமைந்தார்கள்
அடுத்தடுத்து அவன் சில பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டான். உள்ளத்தில் உறுதிப்பாடு இல்லாமல், தெரிந்தே ஜனங்களை ஏமாற்றுவதுபோல்
அதுதான் அரசியல் என்று அவனுக்குப் போதிக்கப்பட்டது.
அந்த GÅNG. Cu அவன் ஊர்ந்து சென்றாலும் சில விஷயங்களில் அவன் எச் சரிக்கையாக இருந்தான். '
கழகத்திற்கென்றே ஒருதனித்தமிழ்நடை உண்டு ifili. Slorus
600T60 TT9960) y Llso S60)L 60ULIGOTL :: மாதிரி துள்ளு எழுதுவார்கள்
எழுதியவரின் பெயரை எடுத்து விட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது. 。 கதை ஒன்றில் | தொடங்கி, பிறகு # கட்டுரையாக ரிக்கும் அலுத்துப் |போன முறையை அனைவருமே கையாண் LIT tS GT.
அவற்றில் எதை அவன் படிப்ப 6606),
காரணம், அந்த நோய் தன்னையும் பற்றிக் கொள்ளக்கூடாது என்பதுதான்.
தன்னுடைய எழுத்துக்களை அவன் படிப்ப தில்லை என்பதிலே அவனுடைய நண்பர்
Oό
கருணாநிதிக்கு அசாத்தியக் கோபம் வரும்
[[6Î 96]][I, T5 QaÁRRAGE, இரண்டு புத்தகங்களை எடுத்து அவன் முன்னால் போட்டு"இதையெல்லாம் Lully, Lulu LLUIT," STGÖT pTit.
ஒரு புத்தகத்தை விரித்தான். நல்ல பண்பாடு உள்ள கதை அது *6urt LLUIT 9,6JÍT35 GMT" 6T 6ÖTM) 960) GIUL Só Cla 吻岛 கதையென்ன 醬 ЦLDIT? படிக்காதவர்களும்படித்துப்பயனடைய வேண்டிய புண்ணிய கதையல்லவா?
விவரமாகவே சொல்கிறேன். மனைவியை இழந்த ஒரு பொலிஸ் 9, TT60T, ösis aM (6) LI OJ)60LD 56)|J55 6l606ILITOLO
: குடியிருப்பு மாண்டுபோன அவன் மனைவி சும்மா போகக்கூடாதென்று ஒரு மகளை விட்டுப் போயிருந்தாள்.
கதையின் ஆரம்பத்திலேயே அந்த மகள், தளதளவென்று வளர்ந்து பளபள வென்று மெருகேறிக் கவர்ச்சிப்பாவையாக விளங்குகிறாள்.
சின்னஞ் சிறிய வீட்டில் தன்னந் தனியாக இருக்குமவள் திருமணத்திற்கா கக் காத்துக் கிடக்கிறாள்.
இரவுகள் வந்துபோகின்றன; திரு LDGOSTÚN GJITGÓlaj 600A).
ஒவ்வோர் இரவிலும், தந்தையும் மக ளும் மட்டுமே அந்த வீட்டில் துயில்கின்றனர். அவளோ கல்யாணமாகாதவள்: அப்பனோ மனைவியை இழந்தவன்.
தந்தை மகளையே மனைவியாக்கிக் கொள்கிறான்.
கதாசிரியர் கதையை முடிக்கிறார்.
(சரிதம் தொடரும்)
ശ്ല 19-25, 1998

Page 17
என் குறைகளைக் கேட்டார் உடனே தன் உதவியாளரைக் கூப்பிட்டு எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்யச் சொன்னார் புல்லரித்துப் போயிற்று எனக்கு அவர் நீடுழி வாழவேண்டுமென்று கடவுளை வேண்டிக் கொண்டேன்
ஊர் திரும்பிக் கொண்டிருக்கையில்
\ کے
வர் அந்த ஊரில் பெரும் தனக்காரர் தர்மசிந் தனையாளர் என்று Glufi Grotli. யாருக்கு என்ன விதமான உதவி தேவைப்படினும் அவரிடம் தயங்காமல் போய் நிற்கலாம்
இன்று 9ى/TILIT 6الأ நினைவு நாள்
அப்பாவின் நினைவி திருக்கும் அட்ையாளம சட்டைகள் இன்னும் கலையாது பெட்டிக்கு
அவரது நினைவு வெளியில் வரும் அ. முன்பாக அதனை போட்டு, சூடம் சாம்பி அம்மா அந்த சட்டை களில் ஒற்றிக்கொண்டு வைக்கச் சொல்வாள். அ அம்மாவின் கண்ணீர்த் டாவது உதிர்ந்துவிடும் தற்குள் சட்டைகள் ெ விடும்.
ހަހިޙަކްޗަކަރްކި%%/%
/ /
ή
*/*づー
宛
எத்தனை எத்தனையோ ஏழைகள். வேலை இல்லாமல் திண்டாடுபவர்கள். பசி பட்டினியுடன் கிடப்பவர்கள். அடுப்பில் உலையை ஏற்றி வைத்துக்கொண்டு கணவன் அந்த வள்ளலிடம் பணம் வாங்கிக்கொண்டு வருவார் என்று நம்பும் நம்பிக்கை இதுவரை பொய்த்ததில்லை.
ஐயா என்ன தொழில் செய்கிறார். எப்படி பணம் கொட்டுகிறது. இதுபற்றியெல் லாம் யாரும் கவலைப்பட்டதாகத் தெரிய
கோயில் புனருத்தாரணமா பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவசப் புத்தகங்கள் வழங்க நிதியா, சீருடை வாங்கிக்கொடுக்க பணமா, ஏழை எளியவர்கள் வீட்டுக் கல்யாணங்களா காது குத்தலாமேல் படிப்புப் படிக்க உதவியா. இன்னும் எத்தனை எத்தனை உதவிகள்.
ஊர் முழுக்க அன்னாரின் புகழ் பாடக் கேட்டு ஒருமுறை தயங்கித் தயங்கியே நான் அவரைப் பார்க்கப் போவதென முடிவு செய்தேன் என் குடும்பச் சூழல்
தன் முதலாய் பார்த்து, இரசித்து, ருசித்த எதை யும் மறக்க முடிவ தில்லை.
மழை பெய்து ஓய்ந்த ஓர் ஐப்பசி மாத காலையில் தண்ணீர் சுமந்து வந்த அவளை.
ஆடி அசைந்து வந்த அந்தத் தேவ 60.5G0III.
அறிமுகப்படுத்தி வைத்து இரவெல்லாம் கனவாக, கனவெல்லாம் இரவாக அல்லல்
பட வைத்த உன்னை எப்படி மறக்க
முடியும்?
என் தம்பி தத்தக்க பித்தக்க" என
நடக்க ஆரம்பித்ததை அத்தை வீட்டிலிருந்து எடுத்து வந்து வீட்டின் கொல்லையில் நட்டு. தினம் தினம் தண்ணீர் ஊற்றி எப் போது பூ பூக்கும் என ஆவலோடு எதிர் பார்த்த ஓர் அதிகாலையில் அது பூத்துத் தநத முதல பூ
சைக்கிள் ஓட்ட கற்றுக் கொள்ளும் ஆவ லில் முட்டியில் அடிபட்டு முதன் முதலாய் ஏற்பட்ட காயத்தின் வலி.
சொக்கப் பனை கொளுத்த ஊர்ச் சிறுவர்களோடு விளையாடியே கழித்த முழு இரவு.
சுடுதேங்காய் சுட்டு அதை உடைத்துப் பகிர்ந்து கொண்டு ருசித்த இனிப்பின் ፴ነ6ኽ)6)1.
பக்கத்து ஊரில் இராமநாடகம் கூத்து பார்க்கப்போய் ஒரு காட்சியும் பார்க்காமல் தூங்கிப்போன அனுபவம்.
எந்த முதலாவதைத்தான் மறக்க முடிகிறது!
எல்லாவற்றிற்கும் மேலாய் உன்னை. ஒரு பெண்ணைப் பெண்ணாகவும், ஓர் ஆணை ஆணாகவும் உணர வைத்த
***
۔۔۔۔۔۔۔۔۔
கண்களில் இரத்தக் கண்ணீர் வழிந்தது.
அந்த மூதாட்டி சாப்பிட்டு ஒரு வார
மானது போன்ற தோற்றம்
ஒட்டி உலர்ந்த உடம்பு. கூன் விழுந்த
முதுகு அவரிடம் வள்ளல் பற்றி எடுத்துச் Gargo
உதவி என்று போனால் முகம் சுளிக்கா மல் உதவும் மனப்பாங்குடையவர் என்றும் முடிந்தால் அவரிடம் உதவி பெற்றுக் கொள்ளலாம் என்றும் அந்த மூதாட்டியிடம் Golginrör GT53
அவர் சிரித்தார். சிரித்துக்கொண்டே இருந்தார்.
"என்னம்மா சிரிக்கிறீங்க?
போப்பா நீ இவ்வளவு தூரம் வள்ளல் வள்ளல்னு பேசினது யாரைப் பத்தித்
தெரியுமா? என் மகனைப் பற்றி. ஆமாம்பா'
அந்த வள்ளல்தான் என் பிள்ளை' என்றார்
முதல் உணர்வு
தாய்க்குப் பிறகு சாகும் வரை யாராலும் உதறமுடியாதவாறு எல்லோரின் குருதி யோடும் கலந்துபோன ஓர் உணர்வு
அவளை ஊரே கவனித்தது. ஆனால் அவள் என்னை மட்டுமே கவனித்தாள்.
ஒவ்வொரு முறை தண்ணீர் எடுத்துச் செல்லும் போதெல்லாம் குடத்தில் என் மனதை நிரப்பிச் செல்வதாகவே நினைத்துக் கொள்வேன்.
அடிக்கடி பார்வைக் கணைகள் வீசு வாள். எங்கிருந்தாலும் அவளின் விழிகள் என் திசை நோக்கியே பயணம் செய்யும்
என் மனசு முழுக்க அவளே நிறைந்திருந்
BijJLijliggin
G).J. (T6387 LGOT.
முன்னூறு தடவை வந்து வந்து போன அந்த சுந்தரியின் பார்வைத் தடம்
என் அசைவுகளெங்கிலும் அந்தத் தேவதையின் முகம் வந்து எட்டி எட்டிப் பார்த்தது.
ஏதோவோர் உணர்வில் அகப்பட்டுக் கொண்டேன். அது காதலா என்பதை இனம் கண்டுகொள்ள முடியவில்லை. இன்று அதனை எண்ணிப் பார்த்தாலும் நெஞ்சம் சுடுகிறது.
அவள் என்னைப் பார்க்கிறபோது ஜுவாலையோடு எரியுமே உள்ளுக்குள் ஒரு நெருப்பு, அது மீண்டும் தெரிகிறது.
LIIIføMøJgøflå). GLIflå, Glg. I østfl ITGld தவிர, ஒரே ஒருமுறை கூட பேசியதேயில்லை. காரணம் ஏனோ தெரியவில்லை. சைகைகளே போதும் என்று நினைத்திருந்தாளோ என் at Gant.
அவளிடம் பேசாமல் இருந்து வந்தது
C I$
வயதான பெண்ணொருத்தி எதிர்ப்பட்டாள் 8. பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள்'
பெருமூச்சுடன் O
தாள் கனவுகள் இரவைத் தத்தெடுத்துக்
நான் வேலைக்கு முதல் சம்பளத்தில் அ பட்டு எடுத்த சட்ை போதுமே அப்பாவிற்கு
பிடித்தமானது நான்
W கலந்த துணியாக எ W போடச் செய்தேன்.
ஒன்று வெள்ளை மரக்கலர்கள் மூன்று தாய் மாட்டி கழற்றிதே விற்கு அந்த அறுபது மரணம் நேர்ந்தது.
மாரடைப்பில் உ கடைசியாய் அவரு சட்டைகளும் அப்பா வி களின் மிச்சமாயிற்று
வருடம்தோறும் ச எடுக்கும் பொழுதெல் ஆர்வம் பிறக்கும்- மு நாம் எடுத்துக் கொள் இப்பொழுது எ நிச்சயம் இந்தச் சட்னி முன்னைவிட என் ே சதை பூசி விட்டது.
அப்பாவிற்காக ஒ மானது, ஏனோ இது சொல்லத்தான் தயக்க சட்டையை கேட் ஓவென்று அழுது அ என்றொரு பயம் என
நான்காண்டுகள் இழந்துவிட்ட துக்கத் இன்னும் முழுமையாக
நான் மாதந்தோறு நீட்டும் பொழுதெல்ல கண்களை துடைத்துக் ெ GJIT Gi.
அதன் அர்த்தம் அப்பா இல்லையே! தான். இப்படி ஒவ்வொ இணைத்துப் பார்க்கும் குள் நிலைத்துவிட்டது. எப்பொழுதும் சே களில் ஒருவித ஏக்கம் துணையை இழந்துவ போன்று சோர்ந்தே
வார்த்தைகளில்கூ மும் கலந்தே இருக்
ஓர் இழப்புத்தான் எ நினைத்து என்ன பயன் சூரிய நமஸ்காரம்
இன்று எப்படி இரு மனைவியாகவோ?
எத்தனை பெண்க தாலும் பார்த்துச் சிரி பார்வை தந்த சுகம் தில்லை.
அவள் பார்த்தா எரியுமே தேகம்
இழந்துவிட்டேன்.இ யில் நனைந்தென்ன
அந்தக் கணங்களி வந்தது நீதானோ?
நான் பெற்றதை என்னைத் துரத்துகின் அன்றிலிருந்தே நீ வேறாத காதலாகவே கிறாய்.
எதை இழந்துவி சாகுமவரை மறநது இழந்தது உன்னை
இருபத்தியெட்டு வ சுயசரிதையில் பத்துவ பதிந்த ஓர் ஒன்பது பற்றி அவன் நினை அளவுக்கு அன்பு ம பதிவாகவில்லை.
பாரதி மட்டுமல்ல; முதல் காதலும் அப்ப பாரதியின் ஒன்ட போலவே, அவள் என் பக்கங்களில் பத்திரமா ருக்கிறாள்.
தயவு செய்து யா தரவு செய்து விடாதீர் என்னால் தாங்கமுடி
நெஞ்சு
o ( 19-25, 1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் நான்காம் ஆண்டு
களை சேமித்து வைத் ாக, அவரது மூன்று லவையின் மடிப்பு இருக்கின்றன். ாளன்றுதான் அவை பாவின் படத்திற்கு வைத்துப் படையல் ாணி காட்டிய பின், களை எடுத்து கண் பின்பு பெட்டியில் நேகமாய் சட்டையில் துளிகள் ஒன்றிரண் அதன் ஈரம் காய்வ பட்டிக்குள் சென்று
போய் வாங்கிய ப்பாவிற்காக பிரியப் டகள் அவை எப் பருத்தி உடைதான் ான் பொலியஸ்டர் டுத்து அப்பாவைப்
மற்ற இரண்டும் ட்டைகளையும் முழு ாய்ப்பதற்குள் அப்பா வயதில் திடீரென்று
ர் பிரிந்தது. க்குச் சேர்ந்த மூன்று ட்டுச் சென்ற நினைவு
லாம் எனக்குள் ஓர் ன்றில் இரண்டினை ளலாமென்று.
ன் உடல்வாகிற்கு டகள் பொருந்தும். தகத்தில் கொஞ்சம்
ரு சட்டையே போது னை அம்மாவிடம்
LD, டுவிட்டால் அம்மா ரற்றி விடுவாளோ க்கு ஆகியும், அப்பாவை திலிருந்து அம்மா, மீண்டு விடவில்லை. ம் சம்பளக் கவரை ம், முந்தானையால் காண்டுதான் வாங்கு
இதனை வாங்க என்கின்ற ஆதங்கம் ன்றிலும் அப்பாவை ஆற்றாமை அவளுக்
ாகம் படிந்த கண் கலந்திருக்கும் தன் பிட்ட பறவையைப்
ருப்பாள். ட மென்மையும் துக்க கும். இப்படிப்பட்ட
வளிடத்தில் எப்படிக் கேட்பது? எனக்குள் ஏனோ தைரியமில்லை.
ஆனால், இந்த முறை கேட்டுவிடும் முடிவோடுதான் இருக்கிறேன்.
வெள்ளைநிறச் சட்டையை தவிர்த்து மீதம் இரண்டு சட்டைகளையும் வாங்கிவிட வேண்டும்.
உறுதியாய் தீர்மானித்துக் கொண்டேன். அம்மா அதிகாலையில் எழுந்தே குளித்து முடித்துவிடுவாள்.
அப்பாவின் படத்திற்கு முன் விளக்கை ஏற்றி பத்திகளை கொளுத்தி வைத்தாள்.
காலையில் எதுவும் சாப்பிடாமல் விரதம் இருப்பாள்.
முதல் நாள் இரவே பெரிய பூ மாலை வாங்கி வந்து விடுவாள்.
அதனை நான்தான் குளித்து முடித்து வந்து அப்பாவின் படத்தில் சாத்த வேண் டும்.
மாலையைச் சாத்துவதை அம்மா கண் கலங்கப் பார்ப்பது எனக்குப் புரிகிறது.
மதியப் பொழுது. படையல் போடப்பட்டுவிட்டது. சாம்பிராணி புகையும். குடமும். ஆவி பறக்கும் சோறும்.சாப்பாட்டு
வகையும்.
அம்மா கணிகளை முடி கைகூப்பி நிற்கிறாள். முடிய இமைகளின் ஓரத்தில் கண்ணீர் தெரிகிறது.
சட்டைகள் மீதான கவனத்தில் இருக்கும் எனக்குள் ஏனோ பயம் கவ்வுகிறது.
கேட்பதா வேண்டாமா? என்ற தர்க் கத்தை நானே நடத்திக் கொள்கிறேன்.
அம்மா இன்னும் கண்களைத் திறக்க வில்லை. இன்னும் முடிய நிலையில், கூப்பிய கைகளையும் எடுக்காமல் நிற்கிறாள். இப்பொழுது கண்ணீர்த் துளிகள் வழிந்து முகத்தில் கோடு கிழிக்கிறது. ஒரு மெளனம் வெடித்து அழுகை விசும்பலாய் வெளிப்படுகிறது.
நான் திடுக்கிட்டுப் பார்க்கிறேன். பயம் முன்னைவிட வலுக்கிறது.
அவளைத் தேற்ற முடியாது. அவளாகவே அழுது ஓய்ந்துவிடுவாள்.
அழுதவாறே அப்பாவின் சட்டைகளைப் பார்க்கிறாள். அவற்றின் மீதான பார்வை அழுத்தமானதாய் எனக்குப்படுகிறது. ஏன் சட்டையைப் பார்க்கிறாள்' ஒன்றும் விளங்க
இப்பொழுது என்னை நோக்கி அழுகை யினூடே சொல்கிறாள்.
"எனக்கு கொள்ளி வைக்கிறப்ப இந்தச் சட்டைகளையும் சேர்த்து எரிச்சிடு
இதனைச் சொல்லிவிட்டு அம்மா குலுங்கி குலுங்கி அழுகிறாள். நானும் அழுதுவிட்டேன். வழக்கமாய் மூன்று சட்டைகளை யும் பத்திரமாய் பெட்டிக்குள் நான்தான் கொண்டுபோய் வைத்துப் பூட்டினேன்.
அவை அம்மாவிற்கு இன்னும் வேண்டும்!
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
S L L L L L L DL S L L L L L L L L L L L L L S
சிசே நண்பனா இவன் மனசு முனகிக் கொண்டிருந்து பூரணி
ன்பதை இப்போது ? கண்கெட்ட பிறகு
நப்பாளோ? யாருக்கு
ளோடு பழகி மகிழ்ந் த்தாலும். அவளின் மட்டும் கிடைப்ப
லே போதும் பற்றி
ன்று கண்ணீர் மழை ரயோஜனம்?
என்னில் முளைத்து
விட இழப்புக்களே
றன.
பெரும்பாலும் நிறை இருந்து வந்திருக்
கிறோமோ அதை பிடுவதில்லை. நான்
யதில் பாரதி எழுதிய தில் அவன் மனதில் வயதுச் சிறுமியைப் வுகளில் பதிவான 0676 Garga) told II
எல்லோர் வாழ்வின் டித்தானே?
து வயதுச் சிறுமி வாழ்வின் அழியாத சிரித்துக் கொண்டி
நம் அவளை தொந் ள். அவள் அழுதால் ாது நண்பர்களே!
நிறைய காதலோடு குணசேகர்.
(என்னை அழைத்திருக்க வேண்டும் என்
கவனத்தில் வரவில்லை என்றதும் உலுக்கி யிருக்கிறாள்.
"என்ன ஆச்சு உங்களுக்கு சாயங்காலம் ஆபிஸைவிட்டு வந்ததிலேர்ந்து பேயறைஞ்ச மாதிரி இருக்கீங்க இப்பகூட சாப்பாட்டுல கவனம் இல்லாமல் போட்டு உளையறிங்க
"என்னன்னுதான் சொல்லுங்க" எனக்கும் வடிகால் வேண்டியிருந்தது. முதலில் அவளிடம் சொல்ல வேண்டா
மென்று தீர்மானித்திருந்தேன் முதல் பட்டம்
"" ="ق"=leصse_ےـ
இல்லைன்னாலும் பரவாயில்லை. ஆனா தந்துட்டதா நினைச்சிருக்கே பாரு அத னாலேதான் சொன்னேன்னு மறுத்துப் பேசறான் எப்படி பொய்சொல்றான்? நாளைக்கு எப்படியாவது ஆயிரம் ரூபாயை முஞ்சில விட்டெறியப் போறேன். இனிமேல் அவன் ப்ரெண்ட்ஷிப்பே வேணாம்!
"உங்களை யார் வேனுமானாலும் ஏமாத்தலாம் என்றாள் முத்தாய்ப்பாக
விசாரித்த இரு நண்பர்களிடம் பண மில்லை கையிருப்பு சோதனையாய் முந்நூறு மட்டுமே இன்றைக்குள் எப்படியும் அவன் முகத்தில் ஆயிரம் ரூபாயை விட்டெறிய வேண்டும்!
எனக்குக் கிடைக்கும் அசடு.ஏமாளி. இளிச்சவாயன். இதில் ஏதாவது ஒன்று. அல்லது எல்லாமும்
நம்ம மணி, அதான் என் ஃப்ரண்டு கூசாம சொல்றான். அவனுக்கு நான் தர வேண்டிய ஆயிரம் ரூபாயைத் தரவேயில் 60Ꮝ6Ꮽ189Ꭻ... "
பூரணிக்கும் முகத்தில் அதிர்ச்சி அப் பட்டமாய்த் தெரிந்தது.
"என்னங்க இது நாலஞ்சு மாசத்துக்கு முன்னாலேயே நீங்க திருப்பித் தந்துட்டதா Garafa, Gail
கவர்ல பத்து நூறு ரூபாயை வச்சு எடுத்துக் கிட்டு போனேன். உன்னைத்தானே பீரோ வுல இருந்து எடுத்துத் தரச் சொன்னேன்? என்றேன்.
இப்ப என்னதான் சொல்றாரு நான் திருப்பித் தரலையாம் நீ தரவே
என்க்கு நல்லா ஞாபகம் இருக்கு ஒரு
வில்லை. அவனைப் பார்க்கவே பிடிக்க வில்லை. பொய்யன் ஏமாற்றுக்காரன்
என்னவோ படப்படப்பு கோபம் உட லெங்கும் கொதித்தது மேஜை அறைகளைத் திறந்து உள்ளிருக்கும் பர்சனல் ஃபைல் டயரி நோட்டு என்று எடுத்துப் பார்த்தேன். ஏதாவது செய்து மனநிலையை சமனப்படுத்த வேண்டும் என்று
சம்பள ரசீதுகளைப் பத்திரப்படுத்தி வைத்த கோப்பு தடித்திருந்தது தன்னிச்சை யாய்ப் பிரித்ததில் பிரவுன் கவர் ஒன்று விசிறப்பட்டு கீழே விழுந்தது.
எடுத்து படபடக்கும் விரல்களுடன் துழாவினேன்.
கவரினுள் பத்து நூறு ரூபாய் நோட்டுக் O
፵,6በ .

Page 18
  

Page 19
அருளால் கூறாகப் பிரித்தார். சாதாரண உலர்ந்த தரைமீது நடப்பதைப் போன்று இஸ்ரயேலர்கள் கடலின் தரையில் நடந்து சென்றனர்.
மோசேயும் விடுதலை பெற்ற மக்களும் ஆண்டவரின் வல்லமையை உணர்ந்தவர்
CDm G g,
செங்கடலை இரு
களாக ஆண்டவரின் பெருமையைத் தெரிந்துகொண்டவர்களாக ஆடிப்பாடிக் கொண்டு சென்றனர். ஆண்டவர் தங்களுக் 鷺 காட்டிய கருணைக்காக நன்றி கூறிக்
ETT GÖST (6) UTTL (659560) 6MTÜ UITL, GOTT
பாவோனின் குதிரைப் படையும் தேர்களும் கன வேகத்தில் இஸ்ரயேல் மக்களைத் துரத்திக் கொண்டு வந்தன. செங்கடலைத்தாண்ட முடியாமல் இஸ்ரயேல் மக்கள் இக் கரையில் 嵩 UITT561; 9: GOLJLDITS, அவர்களைத் திசை திருப்பிக் கொண்டு போய்விடலாம் என்ற எண்ணத்துடன் பாய்ந்து சென்றனர் படையினர்.
இஸ்ரயேல் மக்கள் திக்குத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பார்கள் என்ற எண் ணத்துடன் சென்ற எகிப்தியப் படையினர் தான் திகைப்படைந்து தடுமாறினர். அப் படையினரை வழிமறித்து தீத்தம்பமும், மேகத் தம்பமும் நின்றன் ஏற்கனவே இரவிலும்பக லிலும் இஸ்ரயேல் மக்களுக்கு வழிகாட்டுவ
தற்காக ஆண்டவரால் அனுப்பிவைக்கப்பட்டி ந்த அக்கினித் தம்பமும் மேகத் தம்பமுமே ஸ்ரயேலர்களுக்கும் எகிப்தியப் படை களுக்குமிடையில் நின்றன. இஸ்ரயேலர்கள் செங்கடலுக்கூடாகக் காணப்பட்ட தரையில் நடந்து செல்வதையும் அவர்கள் கண்டு பெருவியப்படைந்தனர் அச்சமடைந்தனர். அவர்களில் பலர், இவையெல்லாம் ஆண்டவரின் கிருபையினால்தான் நடை பெறுகின்றன, என்று கருதினர்.
ஆண்டவரின் அருளுடன் செங்கடலி லூடாகச் செல்லும் இஸ்ரயேலர்களைத் தங்கள் படைபலத்தினால் வெற்றி கொள்வது கடினம் என்பதை உணர்ந்தனர். ஆனால் அவர்களைத் திரட்டி வந்த படைத் தளபதி களுக்கு ஆண்டவரின் அற்புதங்களை உணரும் சக்தியற்றிருந்தது.
எகிப்தியப் படைகள் கடலினூடாக ஏற்பட்ட பாதை வழியாக ஸ்ரயேலர்கள் சென்று கொண்டிருக்கும் பாது, அப்பாதையின் இரு மருங்கும் பெருமதில் போன்று கடல் நீர் திரண்டு ಘ್ವಿ கொண்டிருந்தது. அவர்கள் சல்லும்போது, அவர்களின் பின்புறமாக ரு தம்பங்களும் காவலாக நகர்ந்து காண்டிருந்தன. எகிப்தியப் படையின் தளபதி, தொடர்ந்து இஸ்ரயேலர்களைத் துரத்திச் செல்லுமாறு ஆணை பிறப்பித் தான் குதிரைகளும் Urtij, g, முன்னேறின.
எகிப்தியப் படைகள் பின்புறமாகத் துரத் திக் கொண்டு வருகின்றன என்ற தகவல் முன்புறமாகச் சென்று கொண்டிருந்த
மோசேக்கு அறிவிக்கப்பட்டது. விரைவாகப் பின்புறம் வந்து சேர்ந்தார் எங்கே எகிப்தியப் படைகளிடம் அகப்பட்டுவிடுவோமோ என்று பின்னணியிலிருந்த மக்கள் பயந்து பதற்ற மடைந்திருந்தனர். மோசே பின்புறமாக வந்து சேர்ந்ததும் அவர்களின் அச்சம் நீங்கி u
söTLGuit GLOTGg téli."GLDITGg elő.
கைக் கோலை கடலின் மேல் நீட்டும் எகிப் தியப் படைகள் யாவும் இப்போது கட லின் நடுப்பாகம் வரை வந்து விட்டன!) என்றார்.
மோசே ஆண்டவரின் ஆணைப்படி தனது வலக்கையினால் கோலை கடல்மீது நீட்டி அசைத்தார். பேரிடிபோல் இருபுறமும் கடல் முழக்கமிட்டவண்ணம் மூடி ஒன் ணைந்தது. எகிப்தியக் குதிரைகளும் தேர் களும் வீரர்களும் கடலால் மூழ்கடிக்கப்பட்ட னர். இக்காட்சியைத் திரும்பிப் பார்த்த வண்ணம், முன்புறம் திறந்து கிடந்த உலர்ந்த தரையினூடாக இஸ்ரயேல் மக்களனைவரும் செங்கடலைக் கடந்து அக்கரையை அடைந் தனர் உடனடியாகவே அனைவரும் ஒரே குரலில் ஆண்டவரின் பெருமைகளைக் கூறும் வாக்கியங்களால் அமைக்கப்பட்ட கீதங்களைப் பாடி, ஆண்டவருக்கு நன்றியறி 5606)
மோசேக்கும் ஆரோனுக்கும் சகோதரி யான மிரியம் இஸ்ரேலியப் பெண்கள் பலரை
ஒன்று சேர்த்துஅனைவரும் ஆண்டவருக்கு நன்றி தெரிவி ஆடினார்கள்
செங்கடலுக்கு வடக்கே பரந்து கிடந்த சூர் பாலைநிலத்தில் மூன்று நாட்கள் பயணம் சய்தனர். அங்கிருந்து மாரா என்ற
க்கும் பாடல்களைப் பாடி
鷺 றடைந் தனர் பாலை நிலத்திலும்இஸ்ர யேலர்களுக்குப் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேவேளை மாராவில்
தண்ணீர் கிடைத்தது. தாகம் தீர்க்கலாம் என்று ஆர்வத்துடன் ஒடிச் சென்று தண்ணி ரைக் குடித்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
エ子エ ^द-,--~
三_
அந்தநீர் கடும் கசப்பாக இருந்தது
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்த அதிருப்தியாளர்கள் தவற .
ல்லை. ஆண்டவர் அதுவரை அவர்களுக்கு அருளிய அநுக் T95 DHJ956TT 960060956095 LJUD LOADAB தனர். மோசேயையும் ஆரோ னையும் வசைபாட ஆரம்பித்தனர். Curt (g All to actor Luft: "Cor (g அதோ தெரிகிறதே ஒரு மரத்
|ண்டு அதனை of St. பாடும். நீர் சுத்தமாகி, குடிப்ப
தற்கு ஏற்றதாக மாறிவிடும் என்
றார் மோசேயும் ஆண்டவரின் வாக்குப்படி அம்மரக் கட்டையை எடுத்து #o:* தானே நீரை மொண்டு பருகினார். பார்த்து நின்றோரும் மோசே யைப் பின்பற்றி நீரைக் குடித்துக் குதூகலம் அடைந்தனர்.
மாரா' என்பது எபிரேய மொழியில் 959 UL அர்த்தத்தைத் தருகிறது.
9 (559. TGS STOILD GT60T D9L 95859. ÇÑ லுள்ள சின் பாலைநிலத்தைச் சென்றடைந் தனர். இங்கு இஸ்ரேல் மக்களுக்கு உண்ப தற்கு உணவு கிடைக்கவில்லை. மீண்டும் மோசேக்கு எதிராக ஒரு கூட்டம் வசைபாட ஆரம்பித்தது. ஆனால் மோசே அதனால் சார்வடையவில்லை. கடவுள் இத்தனை கருணையுடன் வழிநடத்தியும் இம்மக்கள் திடீர் திடீரென நம்பிக்கை இழந்து விடு கின்றனரே என்று பச்சாதாப்ப்பட்டார் ஆண்டவர் ဗုဒ္ဓါဖြိုးရှီ၊ (ရှီ ஆரோனிடமும், மக்கள் உணவினைப் ப்ெறுவதற்கான ஏற்பாட்டினைச் சொன்னார். அவர்களும்
திருமறைடு sanan - a 430 a, GitOasit
±
நெ
இஸ்ரயேல் மக்கள் : கூட்டி ஆண்டவரின் அறிவுறுத்தினார்கள். | "GGNU CLIGN LDj பலநூறு ஆண்டுகளா படுத்தித்ಙ್ಗಸಿ தளையிலிருந்து உ ஆண்டவர் மீட்டார் நய g(560LDuro (35Ti
வரையும் பத்திரமாகக் பொறுப்பினை எம்மிடம் எங்களுடைய தே GOOTITIT ÜLITITT? ஆண்டவர் செய்யும்ே குடன் மறந்து விடுகிறீ ரான ஆரோனும் நாமு ழைத்துவிட்டதாக எட் கிறீர்கள். இவ்வாறு எ வதன் மூலம் அந்தக் கரு வரையே தூஷிக்கிறீ 5 Tg5. , "
எமது செயல் ண்டவர் அவதானிக் ட்டாலும் அவர் அத்த எமக்கு வேண்டியவ என்பதை மறவாதீர்கள் எங்களுக்கு உண GING GIT 3,600 LGUIT L6 பில் எங்களனைவருக்கு கிடைக்கும். மாலையில் O GROOTGEST GUITLD, ET GODGAJ அப்பம் கிடைக்கும். அ
Jäst!"
உணவு கி இவ்வாறு மோ சகோதரரான ஆே மக்கள் சமுதா எடுத்துக் தெரிய
கேட்டுக் கொண்டனர் அடுத்த நாள் கா தது. பாலை நிலமெர்
படர்ந்து முடிக்கிடந் அகன்று ஒளிபரவியதும் தட்டை தட்டையாக உ6
TGOTOLL LOT. To GO) GOTö, 95 GÖSTL LD35&56T
இருக்கும் என்று தெரி மோசேயும் ஆரே யிலிருந்து வெளியே வ
鬍 கிடக்கும்
历
சேகரிக்குமாறு மக்கை டனர். ஆண்டவரால் பசியினைப் போக்குவ பட்ட அப்பமே அது என் "ஒவ்வொரு நாளு ரிய அப்பத்தை மட்டு சகரியுங்கள். அவற்ை இரவும் உண்டு முடித் அடுத்த நாள் காலை அப்பம் கிடைக்கும். நா எவரும் கவலைப்பட வரிடம் நம்பிக்கை 6 ஆணைப்படி நடவுங்க ஆறாவது நாளன் நாளுக்குரிய அப்பத் இரட்டிப்பாகச் சேக ஏழாவது நாளன்று மட் ULLDITLLITg."
மோசே ஆண்டவ
இவ்வாறு தெளிவாக
1. ஜே. தேவாசீர்வாதம், 3 ஏ, அன்ரனி றொயிஸ், ಇಂದ್ಲಿ ஏஞ்கல் இல்லம், 66 குடாகம, அட்டன் பங்குமனை சொறிக்கல்முனை, சம்மாந்துறை LDL VIDouto Voom
(UP) "Iஅறிவுறுத்தினார்
2. செல்வி கு. மயூரதி, 4 லுயிஸ் சில்வியா, 47 மகாரம்பைக்குளம், வவுனியா ம்ே வட்டாரம், நிலாவெளி
5. எம். மதனி இஸ்மாயில், 12 ஜயரட்ண வீதி, நீர்கொழும்பு
எகிப்தியப் படைகளுக்கு நாட்காலையில் புழுத்து 7/77/7 Z8 agott- என்ன நடந்தது? ಘ್ವಿ அச்சமுற் ஜூலை 25க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: தம் மட்டும் சேகரித் திருமறை 18-தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, Glassingubų. அருந்தினர். (6.
கொண்ட சிலர் கூடுத செய்தனர். ஆனால் LDITsë (ga flisa, Lut.
ஜூலை 19-25,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முதாயத்தை ஒன்று சித்தத்தையிட்டு
கள் சமுதாயத்தை எகிப்தியர் அடிமைப் ஏர் அந்த அடிமைத் IR 561606IGISOTILO க்காகவே ஆண்டவர் இடத்தைத் தெரிவு இடத்தில் உங்களனை கொண்டு சேர்க்கும் ஒப்படைத்துள்ளார். வைகளை ஆண்டவர் வ்வப்போது எமக்கு ருதவிகளை உடனுக் கள் எமது சகோதர உங்களுக்குத் தீங்கி போதும் குறைகூறு ங்களைக் குறைகூறு ணாகரரான ஆண்ட கள் இது தர்மமா
ஒவ்வொன்றையும் கிறார். நாம் தவறுகள் பறுகளை மன்னித்து, ற்றை அருளுகிறார்
வு தேவை என்பதை ாராதவரல்ல. காலை ம்போதுமான உணவு றைச்சியை நீங்கள் ல் உங்களுக்காக ஆகவே அமைதியடை
டைத்தது சேயும் அவருடைய ரானும் இஸ்ரயேல் யத் தலைவர்களிடம் கூறி சகலருக்கும் படுத்துமாறு
பொழுது புலர்ந் கணும் பணிப்படலம் தது. பனிப்படலம்
பாலைநிலமெங்கும் றைபனிபோல் எங்கும் லயில் இப்பொருளி அவை என்னவாக
யாமல் தடுமாறினர். ானும் தங்கள் விடுதி ந்து பாலைநிலத்தில் அப்பொருட்களைச் ளக் கேட்டுக்கொண் இஸ்ரயேல் மக்களின் தற்காகப் பொழியப் று விளக்கினார்கள். ம் அந்தந்த நாளுக் மே ஒவ்வொருவரும் றஅன்றையப் பகலும் துவிட வேண்டும்.
ல் அன்றைக்குரிய ளை உணவைப் பற் வேண்டாம் ஆண்ட வைத்து அவருடைய ST
று மட்டும், ஏழாவது தையும் சேர்த்து யுங்கள். ஏனெனில் டும் அப்பம் பொழியப்
ருடைய கட்டளையை எடுத்துக்கூறினார். 'ಶ್ಲೀ கவேண்டும் என்றும் ஆனால் பேராசை லாகச் சேகரிக்கவும் அவ்வாறு மேலதிக அப்பம் அடுத்த நாற்றமெடுத்தது. மக்கள் இருபடிகள் து மீதி வைக்காமல்
தாடர்ந்து வரும்)
GILIULUIf
GIL5 விளையாடும்
6 Jug,66) தொழில் ஜனாதிபதி உப தொழில் பெண்கள்
சேகரிப்பது பொழுது போக்கு சமாதான
மாநாடுகள் பிடித்தது பெண்பால் பிடிக்காதது : புகார்கள் வெறுப்பது வழக்குகளை நேசிப்பது சட்டத்தின்
ഉl.ഞl-5ഞണ്
நீண்ட கால சாதனை சமீபத்திய மகிழ்ச்சி எரிச்சலடைய வைத்தது
: ց:6որ լիճը) այ:
அழகிய செயலாளர்களை
நம்புவது நம்பாதது
இரு தடவை ஜனாதிபதி வழக்கில்வெற்றி இந்தியாவின் அணுக்குண்டு
முத்துத் தம்பி ஒரே குட்டை ஒரே மட்டை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளு வினம் நொட்டை போட நினைக்கினம் எங்களுக்கு மொட்டை இவையைத்தான் ஒன்று சேர்த்து சிலர் வாங்க நினைக்கினம் பெரிய முட்டை
கந்தசாமி என்ன முத்துத்தம்பியர் அடுக்கு மொழியில் பிளந்து கட்டுகிறீர் பராசக்தி படம் அந்தக் காலத்திலே ஒன்றாக பார்த்தது ஞாபகம் இருக்குதோ? பத்து முறையல்லோ பார்த்தனாங்கள் இரண்டு பேரும் முத சீரியஸ் தெரியாமல் ஜோக்கடிக்க வேண்டாம் எதிர்ப்பு கருவிகளைப் பூட்டி விமானங்களை யுத்தத்துக்கு அனுப்ப வேணுமாம். கசா எந்தத் தளபதி உத்தரவிட்டவர்? முத எந்தத் தளபதியும் இல்லை. யானைக் கட்சியின் எம்பி ஒருத்தர்தான் தங்கக் கம்பிமாதிரி நின்று யோசனை கூறியிருக் கிறார். an. விமானத்திற்கு ஆபத்தில்லாமல் குடி மனைகளை தூள் பண்ணச் சொல்லு கிறாராக்கும். முத போர் வேண்டாம் என்று சொல்ல வில்லை. தம் சொற்படி போரிட சொல்லு faoTLO கசா பொதி என்றால் என்ன, போர் என் றால் என்ன தங்கள் தங்கள் யோசனை தான் பாவிக்கப்பட வேணும் அதுதான் அவைக்குள்ளே போட்டி நல்லது கெட்டது பற்றி பிரச்சனையில்லை. முதநல்லதாவது கெட்டதாவது அதிகாரம் கைக்கு எட்டினால் போதும் என்பது தானே பொலிசி. கசா தமிழர்கள் தங்கள் குறை நிறைகளை முறையிட யானைக் கட்சியினர் அலு வலகம் திறந்து வைத்திருக்கினமாம். முத பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகினம் போர் தொடர இலவச ஆலோசனையும் வழங்கிக்கொண்டு. போரால் பாதிக்கப்படும் சனத்திற்கு இலவச உதவியும் வழங்குகினம் மாகாண சபைத் தேர்தல் வந்தாலும் என்று தமிழ்ச் சனத்தின் வாக்குகளுக்கும் வலைபோடு சினம் கசா அதுதானே, சோழியன் குடுமி சும்
டு ஆடும். முத சும்மா ஆடாது முடியையும் சொந்த அரசியல் ஆசையையும் சுமந்தபடிதான் ஆடும். கசா அவர் போவாரா? அவர் போவாரா? புகுந்தவீடு விட்டு பிறந்த வீட்டுக்கு அவர் போவாரா? முத எவர் அநுராவோ?
போனால் போகட்டும் போடா இந்த கட்சியில் நிலையாய் இருப்பவர் யாரடா? வந்தது தெரியும் போய் கதைத்தது தெரியாது போனால் போகட்டும் போடா என்றல்லோ யானைக் கட்சிக்காரர் கூறுகினம்
III III
இநீழைந்தம்
கசா இவர் தங்கள் பக்கம் இருப்பதால் மிஸ்டர் பண்டாரநாயக்கா, மிஸிஸ் பண் டாரநாயக்கா போன்றோரை விளாசித் தள்ள யானைக் கட்சியினருக்கு சங்கடம் தானே அந்தப் பக்கம் போனார் என்றால் லெஃப்ட் அன்ட் ரைட்டில கொடுக்கலாம்
என்றதும் சிலரது விருப்பமாம். முத தானாக வெளியே போனதாக இல்லா மல், அவர்களாக போகச் சொல்லட்டும் என்று அநுரா நினைக்கிறார் போல கிடக்கு போகாதே போகாதே என் அநுரா பொல்லாத சொப்பனமும் நானும் கண்டேன் என்று பாட யாருமில்லை ககா: அக்காவுக்கு தம்பியில் பெரிய கரிசனை இல்லையாம் டவுட் இருக்குதாம் உள்ளே வந்தால் தனக்கு உபத்திரவம் என்று நினைக் கிறாராம் பெரிய அக்காதான் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமாக முனைகிறாராம் முத மினிஸ்டர் மிஸ்டர் கதிர்காமருக்கு
உது தெரியாதாக்கும் கசா தெரிந்தால் என்ன? முத அவருக்குத்தான் மூன்றாம் தரப்பு
மத்தியஸ்தம் பிடிக்காதே கசா தங்களுக்கு பயன் கிடைத்தால் முன் றாம் தரப்பு என்ன முப்பதாம் தரப்பு மத்தியஸ்தம் வந்தாலும் ஓகேதான். முத அக்காவுக்கு மீரிகம கூட்டத்தில் தம்பி ஐஸ் வைக்க நடப்பது என்ன பச்சைக்கட்சி கூட்டமாநிலக்கட்சிகூட்டமா? என்று தொண் டர்களுக்கே குழப்பம் வந்துபோட்டுதாம். கசா அதுதான் பச்சைக் கட்சித் தலைவர்
படு ஹீட்டாக இருக்கிறாராம். முத எப்படியோ எந்தப் பக்கத்துக்கும் சூட்டாக இருக்கக்கூடியவர் மிஸ்டர் அநுரா என்பது முடிவாகிவிட்டது. அர சியலில் முக்கிய தகுதியே அதுதானே
சந்திக்கு சந்தி
னர் குந்தியிருந்து அபிவிருத்தி செய் முடியாது என்று நான் கூறுவதால், பந்திக் முந்தும்போது மட்டும் சந்திக்கு 蠶 நின்ற காட்சி கண்ணில் தெரியவில் லையோ? என்று சில பத்திரிகைகளில் கேள்வி எழுப்பப்படுவது அப்பட்டமான அநியாயம் என்பதை அப்பத்திரிகைகள் தவிர்ந்த ஏனைய பத்திரிகைகளுக்கு கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன்.
D

Page 20
பென்களின் துே இரகசியம் அதை
L S S S S S S S S SS SSL L LS S SLLLLSS
D
BAAMATICA"
* அதிபராவின் ட் நாள் மேற்கே பெட்ட தந்தி மெய்ம் மயைத் தொடர் இருக்கிறது மனத் தொடரில் காணப்படும்
நெடுங்ாததுக்கு முன்னர் நாள்
Hij kunswurgiu. Hij was Taurik GliwTir. ாகக் காட்சி தருகின்றா
a w Tatrafii Hafe குடியிார் உயர்ந்த பிடம் என்ற கருத்தி ேொன் என்ற பெயர் சூட்டிார்
ான ரயிலாகும்பா தங்கம் பகுதி வராது போல் தொற் Āa III u ரேபிய அரசாங்கம்முறைப்படி பாதுகா கப்பட்ட பிரதேசமாகப் பிரகடனப்படுத் யிருக்கிறது
post upasta La Couralitut han ான் ம்ே ஆண்டுதான் பொதுமக்களுக் அறிமுகாமி பிதுங்ா பட்ச நக்ரும் அதிகா மக்கள் பெற்ா ார்த்துள்ளார்
ஐரோப்பிய நாடுகளின் பீடுகளில் வைத்து நேசமுடன் வார்க்கப்படும் நாய்களில் பூடிய்" என்ற வர்க்கம் மிகவும் புத்திசாவித்தனமுடையனவும் பாதர் களுடன் மிகவும் நட்புடன் பழக்கூடியதுமாகும்
முன்னரெல்லாம் பூடில் இள நாய்களை வெட் ளடக்குப் பயன்படுத்தினர் ஆனாள் வேட்டைகளும் ரே குளாம்சங்கள் வெது இள நாய்களா விட டிங்நாய்களுக்குதுரவாகவே காணப்பட்டன்மயினால் வற்றை வளர்ப்பு நாயாகவே வளர்க்கலாயிளம்
பூழல் தாய்ாளின் ரேமம் அடர்ந்தியாகவும் சுருட்டையாகவும் வளரும் இதனால் ரோமங்களைக் ஈத்தரித்து வெவ்வேறு வடிவங்களில் அமைந்து அழகு பார்ப்பார்கள் பெரும்பாலான இவ்வின நாய் ான் 5 முதல் சென்டிமீட்டர் டயரம்வாறு ni EICHE LINEEN, E.
İLATIN LİYiği ay müqayis is "Tokio, Livanın ம் ஆண்டு துகள்ட் 1ள் நந்து பாம் ஆண்டு கெ ஆம்
டிஷாருக்குச் சொந்தமான ெ ET TIL ATT
நெப்போய்வின் படங்ாயர்
Liter Lihat Links ாம் ரிந்திரப் பு
o ாள்வயோ மிக நேர்ந்தியான பு
நாள் நடைபெற்ற
= சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் கொடுந்தார் த்திய
விளாசம் மள்ளராக விருந்த
LSuuuu LLL TTu TTT LLu ZY S TLLT LTT u TT uL LLuS TTTT KS LLt tLL LLL LLTLLL L LLLLLLLLuTS LLL TTTTLT LTTL T TTL L S TANTILL ॥
驚 LL LLLL L LLLL L uTTLLLLLL u uuuuu u uDuuDu LLS
ராமாய் பொதுப்பு தாங்கிவிட்டார்
த்தியாவின் சிறந்த விரி பொறுத்துப் பார்த்த பூரிாந்த் கிரிக்கெட் வர dilin ki, ரிக்கெட் டிெ நடத்துவது என் கொண்டிருக்கிறார்
பிந்தியகிரிக்கெட் அளிக்
மும் நியமிக்கப்பட்டுள்ளார்.
SLLLLL TS TTu LLLLLL L Z LL S LL LLL L S L L LS L S SSS T T LL ாாேயியிருதும் பா La Liitmint Aniini MITIREITMIT TITO Lu TTYTu S uL u L u T TTLLLLLLL L L TT TTT LLTuLLLLLL L LLLLLLTu D DD T LL S TTuDuDTT T LL LLLTTS LLL L பாழ்வொர் டா டெய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W. . . . . . .
Hylia Air Fan up als ாண்டுபிடிக்கப்பட்டபொது அ வந்த செய்விந்தியர்கள் மத்தியில் | ITF tillpti LTTANTENIE செய்விதியாரிடம்ாற்றமுக
i Lyll Jólló -vel
ங்ானப் பயன்படுத்திப் பு புள்ாதும் பெண்ாக்ா
படுகின்ற *". SA SRFET COOMBO 11
anos dosannau EA AMB ELLI
LL LLLL S ZTTZ TTTTT TS SSLTT LL T T T TTTT TLTTLTLL T TT YS
செய்யப்படுள்ா குழந்ாநகரின் பள்ளமும் விருத்தியடய முடியாது
மின் நிருவர் lumusun கொடுக்கும் வகையிங்
ாப்பிய நாடுகளில் பரவியது
I. နှီး ELS k další i
". LLL L D D DD DS
Muu. Liri i ITIN ஒரு பாகங்களினால் Ni Ai கொழும்பு Y பகுதி ருவாக்கப்படுகிறது
It is சிறு பிளான் எப்போதும் மறுசுறுப்பாகவே பியங்ார்கள் TT TTTTT TTTTTTTTTT T T L T S Y YZ TLTT T T TTT T LL Alf II. NA ಛಿ: : " air
ш и тип ништини ши. படத்துள்ா "WWW"A", WAT பங்கள் | || Kini slik Lil உள்ளது இறங்களுக்கு ாக் கொள் அவருடைய ஆராதயுடன் துவகப் simildirnard Talliit TWILI ALI
ரியருக்கும் தயார் பூத்துண்பிய நெருமிய தொடர்புராவ
A. நீா மாந்து ஆரிங் காதமிக்கும் வார சூரிரப் பார்த்துக்கொண்டு தள்ளத் திருப்பி கொள்ளும் நீராது
சூரியகாந்தி செடி முதன் முதலில் வட அமெரிக்காவில்தான் தோள் வெளிடும்புகளின் அழகுக்ாகவோம்ஆர்டுகளில் பிச் செடி ரோமி நாடுகளில் பரவியது
ாந்தி பூக்களில் மிகப் ந்ேத புதான் தன் இறுக்கு விட்டம் மட்டும் பின்விட்டா
""""""""""""""" TILLING
ாரா போர்வீராக மிகவாதிள் நடியெடுத்த மியன் பொாப்பார்ட் மிக ரெகார உயர்ந்து ாடத் தளபதியாக திகழ்ந்து YYYYY ந்தியா,ஐரோப்பிய நாடுகளுக்கு சிம்மசொப்பா நடுங்கும் விரள் எனப் புகழ்பெற்றான்
Jungsangrik Lalitat CK TMKK :: திகதி தென் தந்ாந்தின் பெருங்கட்துள்ள ன் நெவோத்தீவில் நாடு *"WEEN கதியாகயே
கப்பட்டிருந்த பிப் பேழை பிரான்ன் தாைநகரான ல் வைக்கப்பட்டுள்ளதுங்ாராந்தங்கியபோது பற்றுவிட்டது ப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து புத்தாவோ ரைவில் படை நடத்தும் ஆற்றல் பெற்றிருந்தாங் பின்ாட்டது பொரின் :
போட்டிகளில் திரடிட்டத்துக்கு அடி எடுத்து II. தமிழர் நியமித்தார்கள்
LIET BLE HATTE
பதriள் பிருந்து மட்டுமன்றி அளிலிருந்தும்
மீரர்களுக்கு கப்டன் பதவிதான் விஸ்வன் க்கெட் ஆடுவதில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ரிக்கெட் பயிற்சி கொள்ள காட்சியிள்
பாய்ந்தும் ரு நிர்வாகியாக Tibi III,