கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.07.26

Page 1
LLLL u uu LLLLL
NAVARASIL ANAS
 
 
 

| | | ജി ീതി 26-ஆக1ே998
、エ エリ 26

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு
a Goordia, LD.
சார்க் மாநாட்டுக்காக பிரதமர் வாஜ்பேயி கொழும்பு வருகிறார் அமெரிக்க வல்லரசுக்கு பணியாத இரும்பு மனிதர் என்ற பெருமைக்கு
வாஜ்பேயியும் தகுதியானவர்
இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் பிரதமர் வாஜ்பேயின் இலங்கை விஜயம் திருப்பம் எதனையும் ஏற்படுத்தப் போவதில்லை அப்படி எதிர்பார்த்து நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவும்
്കൃഞഖ ബ இலங்கை இனப்பிரச்சனை விவகாரத்தில் நாம் எதிர்பார்க்கக்கூடிய கருத்து எதனையும் தற்போதைக்கு இந்தியா உதிர்க்கப் போவதில்லை! பாரதிய ஜனதா கட்சி
கொண்டுள்ள உண்மையான நிலைப்பாடு என்ன? இன்றைய இந்திய அரசு கொண்டுள்ள கொள்கை என்ன? இவை போன்றவற்றுக்கு வாஜ்பேயி வருகையில் 45 ფუტranoproturraუur იწეaუ) - கிட்டப் போவதில்லை! நாடுகளுக்கிடையே உள்ள இராஜதந்திரம் Liu ao Lóprijs Gosong, Gyfla) a) Göor GDD GöoQır. புட்டுவைக்க அனுமதிப்பதில்லை! இலங்கை அரசு அமெரிக்காவுக்குத் தலையையும் இந்தியாவுக்கு வாலையும் காட்டி வருகிறது இலங்கையில் அமெரிக்கா தளம் கண்டு வருவது இந்திய அரசு அறியாத விடயமல்ல! ஆனாலும் இலங்கை அரசை : பகைக்கும் வெளியுறவுக் கொள்கையை இந்திய-அரசு உடன் நாடப்போவதில்லை! சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் விரோதம் விரிவாகியிருப்பதால் இலங்கையையும் எதிரியாக்கிக் கொள்வதற்கு இந்திய இராஜதந்திரம் 32 I GÖT முன் வராது எனினும் இலங்கையில் என்ன நடக்கிறது? எச் சக்திகள் தலையிடுகின்றன? என்ற விடயங்களில் தன் கண்களையும் கருதுகளையும் இந்தியா திறந்துவைத்தபடி இருக்கிறது வாயை முடியிருப்பதாலும் அளந்து பேசுவதாலும் இலங்கை அரசை
ழுக்க முழுக்க நம்புகிறது ந்திய அரசு என்பது பொருளல்ல எனினும், இந்திய அரசு தன் நலனுக்கு அப்பால் இந்நாட்டு தமிழ் பேசும் மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் என எதிர்பார்க்கக் கூடாது எல்லாமே இந்தியா என்று நம்பிக்கொண்டு இருப்பதும் சரியல்ல "அழுதும் பிள்ளையை
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இ தாலும் அது ஒரு பொருட்டே அல்ல. நம்மிை ஜாதியும் பெயரும் பதவியும் கணக்கில் சேர எந்த ஆசிரமத்தில் வேண்டுமானாலும் இரு வழிபடுவதற்கு அத்தியாவசியமான ஒரே மட்டுமேதான்.
யாகம் தவம் தானம் ஆகியவற்றின் புண் வேத அத்தியாயனம் செய்வதனாலோ சாஸ்திரத் கர்மாக்களைச் செய்வதனாலோ ஒருவன் விரும்பி அவனுக்கு இறைவனிடம் பக்தி மட்டு இறைவனது திவ்விய திருவருள் வாய்ப்பது
ஆகவே, பக்தி சாதனங்களைப் பற்றி குறிப்பிடுகிறேன் புண்ணியாத்மாக்களுடைய ச நாடுதல் நன்று
கண்ணிருந்தும் இரவு நேரத்தில் பெ முடியாத செயலல்லவா? ஆனால் விளக்கு ஒ அறியும் பொருளை நன்கு காணமுடிகின் உண்மை பக்தி கொண்டுள்ளவர்களிடம் ஆ இறையருள் கிடைக்கின்றது. தொகு
கவிதைப் போட்டி இல.264
செய் நன்றி கொல் மாந்தர் சுமையை நாளெல்லாம் செத்துச் செத்து இழுத்தென்ன? செஞ்சோற்றுக் கடனுக்கு வாலாட்டுகி சொந்தக் குலத்து ஜீவன் சற்றிழைப்பாற முதுகில் இடங்கொடுத்தாலென்ன?
எம். அனஸ்- புத்த P Erine GTIGTIGygning C 6-1=
Liigis alus Opõi ) ()
வைத்த கவிதைகள் என்பதனால் d'imiail ஒற்றுமைய நாயும் சுமையே! இருக்கிறார் பாரச்சுமை நிறைந்த களுத்துறை-அ பெரும் வண்டிதானிழுத்தே Göl ஆறுதலைத் தேடி நனது அசை போட்டுப் படுத்திருக்க நன்றி மறப்ப ஆர் விடுவார். popeo J. நாயாரும். நன்றி சுமப்ப ஒரு சுமையாய் ஆனாரோ? நன்றன்றோ? வி. கவிதாரூபன்-தம்பிலுவில்-01 ' இரமேஷ் |}|T பயனளிக்குமோ? LÉNAI, JILGBI, ஒழிந்து போன Lüb ஒற்றுமைக்கு நேயத்தில் (BIDCT ஒளியேற்ற-இது எத்தனையாவது மனதாககும வருக ஒத்திகையோ தோழரிவர்
மும், முதல் மனித ஆறறிவின் య அனுராதபுரம்
LD. 595I (U56)JDT9. 1TN அகதி அவதி
எசமான் அகதிநாங்கள் அவதி
EuguAlGot Groot- Quaansluit.
a 2 Ligh
காதிலை பூ கந்தசாமி யின் நவீன உபதேசம் அசத் தல் இன்று சரித்திரங்களே திரிபு பெறும்போது அசோ கச் சக்கரவர்த்தியின் சரித் திரமும் அதிசயமானதல்ல பலே ஜோர்
சரியான உயிர்நாடியை இப்போதனையால் தொட்டுள்ளீர்கள் அன்பே தெய்வம்', 'அன்பே ஜோதி அன்புதான் உலக மகா சக்தி என்ற போதனையை இம்சையே தெய்வம்' இம்சையே ஜோதி இம்சையே உலக மகா சக்தியென்று முடித்திருந்தால் செமப் பொருத்தமாக இருந் திருக்கும்.
கமல் விக்ரம், நீர்கொழும்பு S SLLLLS
அவள்தான் பெறவேண்டும்" இனப்பிரச்சனைக்கு காத்திரமான தீர்வு காண்பது இங்குள்ள தமிழ் பேசும் மக்களின் தளராத போராட்டம் சார்ந்த ஒன்றேயாகும் இந்தியா போன்ற நாடுகள் இலங்கை அரசின் இராணுவத்தீர்வு முயற்சிக்கு தோள்கொடுக்காமல் இருந்தால் அதுவே போதும் பாரதிய ஜனதா அரசு தோள்கொடுக்காது என்பது மட்டும் உறுதி! இந்தியா இங்குள்ள தமிழ் பேசும் மக்களின் உற்ற நண்பன் நண்பன் என்பதற்காக தன் நலனைத் தியாகம் Old iնպ տոն), քո մ» கேட்கவும் முடியாது! அதுபோல, இந்தியாவும் தன் நலனுக்காக
நம் நலனை கீழ்படுத்த முனையவும் கூடாது அதுவே உண்மையான நட்புறவு
அத்தகைய நட்புறவையே
பாரதிய ஜனதா அரசிடம் நாம் நாடி நிற்கிறோம்!
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
-eánfhuir
என்றென்றும் அன்புடன்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G Serie OTE) illulei
இரு போதனை
பணக்காரனையும் ஏழையையும் இவ்வுலகில் உள்ள அனைத்து வஸ்துக்களையும் படைத்து போஷிப்பவன் அல்லாஹ் ஒருவனே.
பணம் படைத்தவன் அவற்றை இவ்வுலகில் எவ்வாறு சம்பாதித்து செலவளித்தான் என்பது நாளை மறுமையில் தில் விதிக்கப்பட்டுள்ள அவனிடம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றாகும் இறைவனைக் காண தனவந்தர்கள் வறியவர்களுக்கு வாரி வழங்க வேண்டும் ம்ெ இல்லாதிருந்தால் ட - அதனைத்தான் அல்லாஹ் அவன் சிருஷ்டியிடம் இருந்து
ாத்தியமேயில்லை. எதிர்பார்க்கிறான்.
சில சுருக்கமான வழிவகைகளைக் ஏழைகளே! நீங்கள் ஒருவேளை உணவுக்காகக் கஷ்டப்படு கத்தை தர்மவான்களுட்ைய கூட்டுறவை, கிறீர்களா?
அண்ணல் நபியின் ஒரு போதனை உங்களுக்குப் போது ாருள்களைத் தெளிவாகக் காண்பது மானது ன்று கிடைக்குமானால் தங்கள் வழியை காலையில் பசியுடன் தனது கூட்டைவிட்டுப் பறந்து மாலையில் றதல்லவா? அவ்விதமே இறைவனிடம் வயிறு நிரம்ப வசிப்பிடம் நோக்கி வரும் பறவைகளுக்கு த்மாவானது சுயம் பிரகாசமாகின்றது. உணவளிப்பது போல் அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான் ப்பு: அ. அரசரெத்தினம், சேனையூர்-06 எம்.சி. கலில், கல்முனை-05
islajti ELI 2 gija).267.
| Gա
ா நீ வாழ்க்கையில் க்கலாம் இறைவனை விஷயமாவது பக்தி
னிய பலத்தினாலோ,
குமாரி- கதி கவனியுங்கள்
U எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை 粤? எருமை முதுகின் மேல்
அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி நாயும் படுக்கலாம்
வையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 01.08.1998 எருமை போல் நாம் வாழின்
இக்கதி நம் கதி கவிதைப் போட்டி இல.207
LÉNGGADI கவிஞன் திக்கவயல்-மன்னார். தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
二|SI于60FT60剑芬、
திட்டும் குட்டும்)
முள் நிலவும், மேற்கே ஒரு குற்றமும் போட்டி போடுகின்றன. இடி அமீன்' அன்னபூரணி என்று விறுவிறு தொடர்கள் திக்குமுக்காடச் செய்கின்றன. அனைத்தை
இனிய முரசே! என் ப்ரியமான முரசுக்கு
உன்னில் அன்பு கொண்டிருக் என் பல கோடி வாழ்த்துக் கும் இரசிகர்களில் நானும் ஒருவன் கள் புவனா எழுதும் கண்ணீரில் 24 GOTTGA) நீண்ட ஆண்டுகளுக்குப் கரைந்த இரவுகள் என் கண் பிறகு da வரைகிறேன். கவியரசு களையும் நனைத்து விடுகின்றது. கண்ணதாசனின் சுயசரிதை மிகவும் மற்றும் நாரதரின் கிரிக்கெட்
*, அலசல் மிகவும் நன்று. "ரே :'. ரா உதயகுமார் சவுதம், தேமோதரை Mun, GlajLoIToi. : முரசே! செய்கிறீர்கள். இதனால் "வீட்டில் வேலை
செம்மணியில் மனிதப் புதைகுழிகள் தொடர்பான இராஜதந்திரியின்
அலசல் பிரமாதம் இதுவே சூரியக்கந்தையாக இருந்தால் மறு
நொடியே தோண்டித் துருவி இருப்பார்கள்
எஸ். விஸ்வா, கொழும்பு-06
செய்வது இல்லை என்று திட்டும் செல்லக்குட்டும் வாங்க வேண்டியுள்ளது.
செல்வி இ பூர்ணிமா ஹட்டன்
பொதுப் uetororgolib за валера
மனித உரிமை என்ற பெயரில் வெளிநாட்டு பணத்தில் சொகுசு வாழ்க்கை நடத்துவோரை நக்கீரன் அடையாளம்
நிர்வான 2
)nf(
தான முரசே! ராஜேஸ்கு
சவியரசுவின் சுயசரிதையும் (LP அரசியலின் போலித்
காட்டியிருந்தார். அவர்கள் தமது சொந்தப் பணத்தை செலவிட அருவி * தன் வேண்டும் என நாம் கூறவில்லை பொதுப்பணத்தை சிக்கன *。 ബ நிர்வாணமாகக் மாகவென்றாலும் செலவு செய்யலாமே? அதுமட்டுமன்றி தழ் கதையை இத்தி மட்டும்தான்
சொந்த பணம்போல தம்பட்டம் அடிப்பதுதான் வேடிக்கை ஆ. புனிதவதி, வவுனியா
hcm jaj山s*JT" "P" yn 1770 சுயவிமாசனம் | ஆர். ஹக்கீம் கந்த"
/X/><صے புத்த தர்மம் புத்த தர்மம் முரசம் வெகு சிறப்பாக இருந்தது. * 55. TudurTi இந்த அசோகச் சக்கரவர்த்தி நாடகமும் அதேபோல சிறப்பு போர் வேண்டாம் என்று அன்று போதித்த பெளத்த குரு எங்கே இன்று.
சி. தர்மரத்தினம் திருமலை
ாள்
போற்றுகிறாாக பொறா'
UTHA முரசு 醬 என்பதற்கு 蠶 தாம் リ வனம் செலுத்தினால் @as矶邬
ன்றோ? தி கமலநாதன் கடை
6ዕ) āašām
விற்பனையாகும்
536In Țn 350.5emorie6 தவறான சக்திகளுக்கு சமூகத்தில் விளம்பரம் தேடிக்கொடுப் பதும் பொறுப்பற்ற செயல்தான் அவ்வாறு விளம்பரம் தேடிக் கொடுப்பது பின்னர் கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போலாகி விடும் முரசு அவ்வாறான ஊக்குவிப்பைச் செய்யாமல் தவிர்த்து வருதல் பாராட்டுக்குரியதே இன்றைய நெருக்கடி நிலையில் வடக்கு கிழக்குக்கு வெளியே சில சக்திகள் இனத்தின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்
பி. ரீற்றா அலோசியஸ், மோதர
மோகம் முப்பதுநாள் ஆசை அறுபதுநாள்' என்று சொல்வதுண்டு தானே? முரசு'மீது எங்கள் ஆசை மட்டும் உயர்ந்து கொண்டு போகும் மர்மம் என்ன? மேற்கே ஒரு குற்றம் நல்ல தெரிவு அருமையான தொடர் சுஜாதா வின் சூப்பர் வேகக் கதை இடி அமீன் தான் தூக்கத்திலும் மிரட்டுகிறான்.
திருமதி ம. ஜானகி, பம்பலப்பிட்டி
முரசே!
முரசம் விளக்கிய புத்த தர்மம்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால் உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு புத்த தர்மம் மிகவும் நன்றாக இருந்தது.
வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு
நிர்வாகி
இதனை விளக்கிய ஆசிரியர் அவர்கட்கு சபாஷ் மற்றும் முள் நிலவு தேயாமல் வளர என் வாழ்த்துக்கள்
க. சுதர்சன், செங்கலடி
ஜூலை 26-ஆக91,1998

Page 3
கம்பஹா மாவட்டம் நிட்டம்புவவில் தனியார் தொலைபேசி பரிவர்த்தனை நிலை பத்தில் பாரிய குண்டுகள் இரண்டு வெடித் தன. 190798 அன்று இக்குண்டு வெடிப்பு இடம்பெற்றது.
இக் குண்டுவெடிப்பால் பல கோடி ரூபாய்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளன. தனியார் தொலைபேசி நிறுவனங்கள் இப்பாரிய குண்டு வெடிப்பால் அச்சம் கொண்டுள்ளன. இக்குண்டு வெடிப்புக்கு பாதாள உலகக் கோஷ்டி ஒன்று காரணமாக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் தெரிவித்தனர். ஆனால் பாரிய குண்டுவெடிப்பை நடத்துவது மூலம் பாதாள உலகக் கோஷ்டிக்கு எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. தவிர பாதாள உலகக் கோஷ்டி சம்பந்தம் இருந்தால் உடன் வளைத்துப் பிடிப்பதும் கடினமான காரிய LDGi)GA).
தனியார் தொலைபேசி நிறுவனங்கள் அச்சமடையக்கூடாது, இங்கு தம் முதலீடு களை விரிவாக்கத் தயக்கம் கொள்ளக்கூடாது
குேசசெயற்ப
விடுதலைப் புலிகளின் பாரிஸ் பிரதி நிதி லோரன்ஸ் திலகர் வன்னியில் தங்கியுள்
TTT.
புலிகளுக்குச் சொந்தமான கப்பலில் இவர் பாரிசிலிருந்து முன்னர் வன்னி வந்து சென்றதாக 'முரசு செய்தி வெளி யிட்டது ஞாபகம் இருக்கலாம்.
தற்போது மீண்டும் வன்னி திரும்பி அங்கேயே தங்கி நிற்பதாகத் தெரிகிறது. மறுபடி பாரிசுக்கு திலகர் செல்லமாட்டார் என்று நம்பப்படுகிறது.
புலிகளின் தலைவர் பிரபாகரன் திலகரை தன்டனுடனேயே இருக்குமாறு கூறிவிட்டதாகவும், ஃபிரான்ஸ் பிரதிநிதியாக வேறு ஒருவரை நியமித்துவிட்டதாகவும் நம்பகமாகத் தெரியவந்துள்ளது.
லோரன்ஸ் திலகர் புலிகளின் சர்வதேசப் பிரசார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடு பட்டபோதும், புலிகளின் சர்வதேசக் கிளை களை போதிய கட்டுக்கோப்புடன் வைத்திருக்க
Sarians L.
R பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவா னந்தா எம்.பி. தற்போது வெளிநாட்டில் சிகிச்சை பெற்றுவருகிறார். கண்காது ஆகியவற்றில் ஏற்பட்ட பாதிப்புக்கே சிகிச்சை பெறச் சென்றிருந்தார். தற்போது காதுக்கான சிகிச்சை முடிந்துவிட்டது. கண் ஒன்றுக்கான சிகிச்சை மட்டுமே பாக்கியுள்ளது.
வலதுகண் நரம்பு ஒன்று பாதிக்கப்பட் டுள்ளது. பலமான ஆயுதத்தால் தாக்கப்பட்ட தால் நரம்பு சிதைவடைந்துள்ளது. அந்த நரம்பை சீராக்க சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ள வேண்டியிருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனராம்.
தேவானந்தாவின் தலையில் ஏற்பட்ட பாரிய காயத்துக்காக கொழும்பு பொதுமருத் துவமனையில் வைத்து தலையில் செய்யப்
படையில் பிரதேசங்களைப் பிரிக்க முயற்சிப் பதே இந்நாட்டை இன்று எதிர்நோக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. இதனால் இந்நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளை யும் மாவட்ட ரீதியில் நிர்வாக அலகுகள் அமையவேண்டுமே தவிர, வேறு (மாகாண சபை போன்ற) முறை எதையும் அனுமதிக்க (Մ)ւգաng//"
இவ்வாறு கடந்த சனிக்கிழமை, இந்நாட் டின் பிரதானமான மூன்று பெளத்த மகாசங்கப் பீடாதிபதிகளிடம் கையளிக்கப் பட்ட சிங்கள ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கள-பெளத்த மக்களுக்கு அந்நியராட் சிக் காலத்திலிருந்து இன்றுவர்ை அநீதி விளைவிக்கப்பட்டு வந்திருக்கிறது. அவர் களுக்கு உரிய உரிமைகளும் வழங்கப்பட வில்லை. அவற்றுக்கான நிவாரணம் பெறுவ தற்கான வழிமுறைகளை ஆராய்வதற்காக சிங்கள ஆணைக்குழு அமைக்கப்பட்டதாம்.
விசாரணைகளை நடாத்திய இவ்வாணைக் குழு தனது இடைக்கால அறிக்கையினை சில காலத்துக்கு முன்னர் வெளியிட்டபோது பல தரப்பட்ட வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.
இறுதி அறிக்கையில் "கண்டி உடன்படிக் கையின் அடிப்படையில் இந்நாட்டில் பெளத்த மதம் பேணிப்பாதுகாக்கப்படுவதுடன் பரம்பரை பரம்பரையாக நடைமுறையிலிருந்து வந்த நிர்வாக முறையினை மாற்றக்கூடாது மாகாண சபை நிர்வாகமுறை ஒழிக்கப்படுவதுடன் பதின்மூன்றாவது திருத்தம் அகற்றப்பட வேண்டும்" என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
BEAUTIJIETTETÜ, 5eAJETÍ GUGÜETİNulle
TšLUšGLINIJINING-ga IETIJijiji pogubljalnymi
கடந்த இரு வருடங்களுக்கு மேலாக தனது
என்பதற்காகவே மேற்கண்ட குண்டுவெடிப் புக்கு புலிகள் தொடர்பு இல்லை என காண் பிக்கப்படுவதாக சந்தேகங்களும் எழுந்துள் 6ቨ6ûI.
ஏற்கனவே கம்பஹா மாவட்டத்தில் பல குண்டுவெடிப்புக்கள் நடந்துள்ளன. கம்பஹா மாவட்டம் ஜனாதிபதி சந்திரிக்கா வின் சொந்த மாவட்டம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
நிட்டம்புவவுக்குள் புலிகள் ஊடுருவுதல் கஷ்டமல்ல. நிட்டம்புவ கண்டி ரோட்டில் இருக்கிறது. அங்கிருந்து கண்டிக்கும் செல்லலாம். நீகொழும்புக்கும் செல்லலாம். நீர்கொழும்பிலும் சமீபத்தில் குண்டுகள் வெடித்ததும், குண்டு புதைத்து வைக்கப் பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நிட்டம்புவ குண்டு வெடிப்பு பாரிய சேதங்களை ஏற்படுத்தியபோதும் அரசாங்கம் அதனை பெரிதுபடுத்தாமல் விட்டுள்ளது.
டுகளில் மாற்ற
தவறிவிட்டதே அவரை சர்வதேசப் பிரதி நிதிப் பொறுப்பில் இருந்து திரும்ப அழைத் துக் கொள்ளக் காரணம் என்று தெரியவரு கிறது.
வன்னியில் விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் லோரன்ஸ் திலகர் காணப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. திரு. லோரன்ஸ் திலகர் நீண்டகாலம் புலிகளின் ஃபிரான்ஸ் கிளைப்பொறுப்பாள ராகவும், சர்வதேச பிரதிநிதியாகவும் செயற் பட்டவர். திம்பு பேச்சுவார்த்தையிலும் கலந்து GJ, TGILGII.
புலிகளின் தற்போதைய வெளிநாட்டுப் பிரதிநிதிகளில் முக்கியமானவர்கள் தம்மை பெரியளவில் இனம் காட்டிக் கொள்ளா மலேயே செயற்படத் தொடங்கியுள்ளனர்.
திலகர் மிகப் பிரபலமாகியதால் வெளி நாடுகளில் அவரது செயற்பாடுகள் விரை வாக அடையாளம் காணப்படும் என்பதும், அவர் திருப்பி அழைக்கப்பட்டதற்குரிய காரணங்களில் ஒன்று எனத் தெரிகிறது.
பட்ட சத்திரசிகிச்சையை வெளிநாட்டு டாக்டர் கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனராம். தலையில் இனிமேல் வேறெந்த சிகிச்சைக்கும் தேவையே இல்லை எனக்கூறியுள்ளனர். டாக்டர் சுனில் பேரேராவே தலையில் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக மேற் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் சில வாரங்களில் தேவானந்தா எம்.பி. கொழும்பு திரும்புவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் இருந்து தொலை பேசி ஊட்ாக இங்குள்ள தனது கட்சியினரு டன் தேவானந்தா தினமும் தொடர்புகொண்டு பேசிவருகிறார். தற்போது தானாகவே எழுந்து நடமாடுமளவுக்கு அவரது தேகநிலை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
அஸ்கிரிய மகாநாயக்கர் பலிப்பனே சிறி சந்திரானந்ததேரர் உரையாற்றுகையில்: "இன்று மலையகத் தோட்டங்களில் சிங்கள வர்களுக்கு எதுவித தொழில் வாய்ப்பும் கிட்டுவதில்லை. இங்கெல்லாம் இந்தியத் தொழிலாளர்கள் குடிகொண்டிருப்பதால் சிங்களவர்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட் டுள்ளது.
மாறிமாறிப் பதவிக்கு வரும் அரசாங் கங்கள் அமைச்சர் எஸ். தொண்டமானின் தயவிலேயே ஆட்சிபீடமேறமுடிகிறது. தனது வாக்கு வங்கியை ஆதாரமாக வைத்துக் கொண்டிருப்பதனால் எமது அரசியல்வாதி கள் அவரைத் தெய்வமாக மதித்து வணங்கு கின்றனர்" என்று கூறினார். O
மட்டக்களப்பு-புதுமுகத்துவாரம் கடற் கரை மீன்வாடியில் தங்கியிருந்த எஸ். அருளானந்தம் (4) எனும் மீனவர் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த18.07.98 அன்றிரவு இவருடன் தங்கி நித்திரையிலிருந்த ஏனைய நால்வருக் கும்கூட இவர் மர்மமாக சுட்டுக் கொல்லப் பட்டிருந்தது மறுநாள் காலையிலேயே தெரிய வந்ததாம்.
கண், காது உட்பட 5 தடவைகள் இவர் மேல் சுடப்பட்டுள்ளதாகவும் அது பிஸ்டல் துப்பாக்கி சூடாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே அப்பகுதியிலிருந்த மின் மாற்றியொன்று சமீப சில நாட்களுக்கு முன்
( 26-്യ,01,1998
1 -ܧܦ----2: "சிங்கள மக்களுக்கு அநீதி"
IsibL Tiña
விரைவில் சார்க் நடைபெற உள்ளது. குண்டு வெடிப்புக்கள் அறிந்தால் சார்க் நாடு சிலர் வருகைதரத் து கருதியே பெரிதுபடு கருதப்படுகிறது.
பாதாள உலகக் ே தெரிவிக்கப்படுவதற்கு, என்றும் கருதப்படுகிற மின்மாற்றித் தக
வெலிக்கடை சிறைப்பு பெற்று 15 வருடங்கள் 1988 ജ9ഞ്ഞഖ ; வெலிக்கடையில் 53தமி படுகொலை செய்யப்ப ஐ.தே.கட்சி அரசு சாதனங்களுமே இனெ வளர்த்து இனக்கலவர தன.
1988 ജ9ഞ്ഞഖ് & வெலிக்கடை சிறைப்ப
யும் 'கறுப்பு ஜூலை
செம்மணி புை
தமிழ் பா. உக்களின் செவிகளில் ஏறவில்லை வெட்டை மேற்கொள்ள ( பா.உக்கள் உட்பட தமி கோரிக்கையும் அரசால்
அரசின் நிவாரண பல்லாயிரம் மக்கள் மிக நிலையை எதிர்நோக்ளி வெட்டு கிழக்குக்கும் . போரை நிறுத்தா
வீரகேசரி செய்திய தில் பொலிசாரால் ை கொழும்பு ஜம்பட்டா வீ, கரும்புலித் தாக்குதலுக்கு அங்கிகள் கண்டெடுக்க காரம் தொடர்பாகவே யப்பட்டதாகக் கூறப்ப பரீகஜனின் நெருங் இரு பெண்கள் கைதுெ இவர்கள் கிட்டத்தட்ட கொழும்பில் தொண்ட இருந்துள்ளனர். இவர்க பூரீகஜன் கைது செய்ய பரீகஜனுக்கு சிறிய களாம். 1.燃_ விவகாரத்திற்கும் இடை தாக இதுவரை நிரூபிக் வில்லை.எனினும் பரீக லில் வைத்து விசார6ை கைதான பெண்க வீரகேசரி வவுனியா நீ கரின் பெயர்-முகவரி லேயே அவரும் விசார பட்டாராம் பெயர் முக தால் மட்டும் ஒரு கொழும்புவரை விசார தமிழ்ப் பத்திரிகையாள ஏற்படுத்தி உள்ளது.
la TGILDMLDÉS GESTIGDIGI-6ALIITILDăbas
னர் புலிகளால் தகர்க்கப் அப்பகுதியிலுள்ள ம கொண்டு பல்வேறு வன் கொடுக்கப்பட்டுவந்த உட்பட பலர்மீதும் அவ் கள் இடம்பெற்றுள்ளத தெரிவிக்கிறார்கள்.
படையினருடன் இ துணைப் படையினரா அடிக்கடி இப்பகுதி பொதுமக்கள் கூறுகிற லுள்ள பொதுமக்கள்மீ நெருக்கடி கொடுக்கப் அச்சமும் பீதியும் நிறை isit.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாநாடு கொழும்பில் ந்நிலையில் பாரிய
ங்கு நடப்பதாக களின் தலைவர்கள் பங்கக்கூடும் எனக் தவில்லை என்று
ாஷ்டிமீது சந்தேகம் துவும் ஒரு காரணம்
புேகள் தொலைத்
தொடர்பு பரிவர்த்தனை நிலையத் தாக்குதல்
கள் தொடர்பாக புலிகள் தங்கள் சம்பந்தத்தை மறைமுகமாக தெரிவித்தே வருகின்றனர்.
நிட்டம்புவ குண்டு வெடிப்பு இதுவரை நடைபெற்ற தொலைத் தொடர்பு பரிவர்த் தனை நிலையக் குண்டு வெடிப்பில் இருந்து சற்று வித்தியாசமானது
முதல் குண்டு தொலைபேசி பரிவர்த் தனை நிலையத்திற்கும், இரண்டாவது குண்டு
அங்கு விரைந்துவரும் பொலிசாரையும் குறிவைத்து வைக்கப்பட்டுள்ளன.
குண்டுவெடித்த சத்தம் கேட்டதும் பொலிசார் எப்படியும் அங்கு வருவர். சற்று நேரம் கழித்து வெடித்தால் பொலிசார் பலரும் பலியாவர் எனக் கணித்து வைக்கப் பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட முறை, தொழில் நுட்பம் போன்றவை தாக்குதலின் சூத்திர தாரிகள் புலிகளே என்பதைத் தெளிவாக்கி யுள்ளன. O
படுகொலை மற்றும் டுகொலைகள் நடை பூர்த்தியாகியுள்ளன. 5-27ம் திகதிகளில் அரசியல் கைதிகள் LIL GOTT.
அரசின் பிரசாரச் வறியைத் தூபமிட்டு தைத் தூண்டியிருந்
வர நாட்களையும் கொலை நாட்களை
இரத்த ஜூலை
தகுழி விவகாரத்தில் கருத்துக்கள் அரசின் வடக்கில் நிவாரண வண்டாமென்று தமிழ் ழ்க் கட்சிகள் விடுத்த ஏற்கப்படவில்லை. வெட்டால் வடக்கில் மோசமான பட்டினி உள்ளனர். நிவாரண ரவலாக உள்ளது. மல் நிவாரணத்தை
என்ற பெயர்களில் தமிழ் இயக்கங்கள்-அதன்பின்னர் SAWIG
த்து வருகின்றன.
கட்சிகள் ஜூலை கலவர
அனுஷ்டிக்கிறது.
ஜூலை கலவர நாட்களை முன்னிட்டு கொழும்பில் கடந்த ஆண்டுகள் சிலவற்றில் குண்டுகள் வெடித் திருந்தன. தெகிவளை ரயில் குண்டுவெடிப்பும்
அதில் ஒன்றாகும்.
இம்முறை ஜூலைக் கலவர நினைவுநாளில்
ம்முறையும் ஈ.பி.டி.பி.ரெலோ உட்பட
தயும், வெலிக்கடை படு கொலையையும் நினைவு கூர்ந்து பிரசுரங்கள் வெளி யிட்டுள்ளன. ரெலோ தமிழ்த் தேசிய வீரர் தினம்
மாகாணசபைத் தேர்தலை ஒத்தி ಇಂತಿಗ್ಹ பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை கூறி வருகிறார்.
மாகாணசபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் ன்று கருதி எதிர்க் கட்சிகளும் இம்முறை சுறுசுறுப்பைக் காண்பிக்கவில்லை.
எதிரணிகள் தேர்தல் பிரசாரத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கக்கூடிய
சார்க் மாநாடு கொழும்பில் நடைபெற உள்ளது.தாக தேர்தல் நடைபெறாது என்பது
பாதுகாப்புக்களும் இரட்டிப்பாகியுள்ளன.
குறைப்பதும், வெட்டுவதும் மனிதாபிமானம்
அற்ற நடவடிக்கை என்று வடக்கில் உள்ள அரச அதிபர்களே கூறியுமுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தமிழ் பா.உக்களுக்கும் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தற்போதைய நிலையில் இவ்வழைப்பை ஏற்று மாநாட்டுக்கு தமிழ் பா.உக்கள் செல் வார்களா? அன்றில் புறக்கணிப்பார்களா? என்பது தெரியவில்லை.
போன்று நம்பவைத்துவிட்டு அரசு தேர்தலை நடத்தி முடிக்கவும் கூடும், என்று சில அரசியல் விமர்சகர்கள் கூறு கின்றனர்.
எதிரணியை வெற்றி கொள்ளக்கூடிய தருணத்திற்காகவே தேர்தல்களை ஒத்தி வைக்க அரசு விரும்புகிறது.
எனவே, தேர்தல் ஒத்திவைக்கப்படும் எனக்கருதி எதிரணிகள் பிரசார நடவடிக் கைகளை முடுக்கிவிடத் தவறினால், அதனை தனக்குச் சாதகமாக எடுத்துக்கொள்ள அரசு பின்நிற்காது என்றும் அவர்கள் கூறுகின்ற 6ûዘff .
ஆயினும் இன்றைய நிலையில் எப்படி யாவது மாகாணசபைத் தேர்தல்களை ஒத்தி வைக்கும்படிதான் பெரும்பாலான ஆளும் கட்சியினர் மேலிடத்தைக் கோரிவருகின்றன TTLD, ●
I666)
ாரனை
Ice Gigesalci
T
ாளர் பரீகஜன் சமீபத் து செய்யப்பட்டார். தியில் கடை ஒன்றில், பயன்படுத்தப்படும் ப்பட்டன. அவ்விவ ரீகஜன் கைது செய் டுகிறது.
கிய உறவினர்களான சய்யப்பட்டுள்ளனர். ஐந்து வருடங்களாக ர் ஆசிரியைகளாக ள் கைதான பின்னரே பட்டுள்ளார். அவர் தாய் முறையானவர்
ற்கொலை அங்கி யே தொடர்பு இருப்ப கப்பட்டதாகத் தெரிய ஜனை தடுப்புக் காவ ண நடந்து வருகிறது.
ளின் நாட்குறிப்பில்
ருபர் மாணிக்கவாச இருந்தது என்பதா ணைக்கு அழைக்கப் வரி இருந்தது என்ப
பத்திரிகையாளரை ணைக்கு அழைத்தது ர்களிடம் விசனத்தை
. -- -- -- -1
of FID
பட்டதைத் தொடர்ந்து க்கள்மீது சந்தேகம் கயான கெடுபிடிகள் ாகவும் பிெண்கள் வப்போது தாக்குதல் ாகவும் பொதுமக்கள்
ணைந்து செயற்படும் ராசிக் குழுவினரே பில் நடமாடுவதாக ார்கள். இப்பகுதியி சந்தேகங்கொண்டு படுவதால் அவர்கள் ந்து காணப்படுகிறார் O
ல்களிடம் சென்ற
|blölíu
சந்தர்ப்பத்தோடு சந்தர்ப்பமாக தமிழ்ப் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் முயற்
fÅGBILIT ਨੀ JFf] எழாமல் இல்லை.
இதற்கிடையே இந்து சமய கலாசாரத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தெய்வநாயகம் பிள்ளையும் இரகசியப் பொலி சாரால் விசாரணைக்கு உள்ளாகியுள்ளார்.
குறிப்பிட்ட தற்கொலை அங்கிகள் மட்டக் களப்பு ஏறாவூரில் இருந்தே கொண்டுவரப் பட்டதாகவும், அதனுடன் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே கைதானதாகவும் கூறப்படுகிறது. திரு.தெய்வ நாயகம் பிள்ளை ஏறாவூரைச் சேர்ந்தவர்.
R
Iologi (நமது நிருபர்)
எப்போது வேண்டுமானாலும் அழைத்து விசாரிக்கக்கூடிய நம்பகமான பதவி வகிக்கும் அவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பானேன்? என்று இந்து சமய கலாசாரத் திணைக்களத்தைச் சேர்ந்தோர் அதிருப்தி தெரிவித்துள்ளதோடு ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களிடம் முறையீடு செய்து முள்ளனர்.
உடனடியாக விசாரித்துவிட்டு அனுப்பு வதாகக் கூறியே இந்துசமய கலாசாரத் திணைக்களத்தில் இருந்து அவரைக் கூட் டிச் சென்றனராம். ஆனால் தடுப்புக் காவ லில் வைத்து விசாரிக்கப்படுவதாகக் கூறப் படுகிறது.
FIÍző IIIű
4/a075505j4giluyil
சம்மணியில் மனிதப் புதைகுழி
சமீபத்தில் திருமலை 64ம் கட்டை தொடர்பான புகார் கூறப்பட்டு ப்லவாரங்களாகியும்
ராணுவ முகாமைச் சேர்ந்த படை வீரரொருவர் படையிலிருந்து தப்பித்து
இதுவரை உருப்படியான எந்த நடவடிக்கையிலும் அரசாங்கம் ஈடுபடவில்லை. அப் பகுதியில் தடயங்
ஆயுதங்களுடன் மணற்சேனைக்கு வந்து கள் இருந்து அவற்றை அகற்ற யாராவது முயன்
சேர்ந்தாராம். அங்கு வந்தவரைக் கண்ட இரு இளைஞர்கள் அவரிடம் விவரம் கேட்டபொழுது அவர் தான் படையி லிருந்து தப்பித்ததாகவும் புலிகளிடம் சென்று ஆயுதத்தை ஒப்படைத்து விட்டு
றிருந்தால் போதுமானதாக
துவரை கிடைத்த கால அவகாசமே
இருந்திருக்கும். சார்க் மாநாடு விரைவில் கொழும்பில் நடைபெற
உள்ளதால், இந்த நேரத்தில் செம்மணி புதைகுழி களைத் தோண்ட அரசு முன்வராது என்று
தனது சொந்த ஊருக்குப் தெரிகிறது.
விரும்புவதாகவும் தெரிவித்திருந்தாராம் விவரம் கேட்டதும் அந்தப் பெரும்
H: என்று அந்த இரு
ளைஞர்களுக்கிடையில் இழுபறி ಭೀರಾ। தோன்றியுள்ளது.
அவர்களில் ஒருவர் படைவீரர் "EE
தப்பித்து வந்த தகவலைப் படையின
ருக்கே தெரிவிக்க முயன்று polis Esli. Tell
முக்கே சென்றிருக்கிறார். படைவீரர் பள்ளிக்குடியிருப்பில் உள்ள புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டாராம்.
படைவீரர் தப்பித்து புலிகளிடம் போய்ச் சேரவிருந்த தகவலை படை யினருக்குத் தெரிவிப்பதற்காகச் சென்ற
ளைஞர் தற்போது வெளியில்
GTITUTI).
தமிழ்க் கட்சிகள், தமிழ் பாஉக்கள், பொது
அமைப்புக்கள் பல செம்மணி புதைகுழி விவகாரம் பற்றிக் கூறியும்கூட இதுவரை அரசாங்கம் நேரடி
யாக எக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. வலட்சியம் குறித்து தமிழ்க் கட்சிகளே அதிர்ச்சி அடைந்துள்ளபோதும், தமது அதிர்ச்சியை வெளிக்
இவ்
UI's Digitalist.
S S SSSSS S SS S SS S SS S SSS SS SS SS
அம்பாறை-துவரகல தென்ன எனும் இடத்தில்
சிங்களப் பொதுமக்கள்மீது சுடப்பட்டதில் இரு குடி மக்கள் பலியானார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிங்களக் குடிமக்கள் மீதான தாக்குதலைப்
புலிகளே மேற்கொண்டிருந்தனர் எனப் பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர். இதுவிடயமான மேலதிக ' விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேற்படி முடியாமல் படையினருடனே தங்கியுள் சம்பவம் ஜூலை 18ம் திகதி இடம்பெற்றதாக
அறிவிக்கப்பட்டது.

Page 4
கிளிநொச்சி சுதந்: பெற்ற விமானக் சிறுவர்கள் உட்பட பலியாகினர். இவ் றத்திலும் எடுத்து திரப்புரம் குண்டு ஷெல் வீச்சுக்களை யில் மாபெரும் ஆ ஆரம்பமான காட்
இரண்டாவது வர் எழுச்சி நாளி வகுப்பின்போது ப
FTGugus G.IIIagIai,
SS மட்டக்களப்பு-புணானை ஜயந்தியாய கிழக்கிலிருந்து வீதியில் மூன்று இராணுவ அதிகாரிகளுடன் 蠶 பயணம் சென்று கொண்டிருந்த மாருதி முககுக்கும போககுவ ಸ್ಧಿ: # ff Şಸ್ಥ್ ஏற்படுத்தப்படும். குடை சாய்ந்து விபத்திற்குள்ளானது இதனால்
பிரஸ்தாப் திட்டத்தின் முதற்தட்டமாக இரு அதிகாரிகள் பலத்த காயங்களுக்குள் இது அதன் வறிய மாணவர்களைக் கணக்கெடுத்து, ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் ஒரு அவர்களிடையே பொருளாதாரத் தாக்கம் டுள்ளார்கள் ! او په குறைந்தது ப காரணமாகப் படிப்பில் குறைபாடு இருக்கி விபத்தில் சிக்கிய ஒரு அதிகாரி முன்னர் வழங்க வேண்டியுள் றதாவென மதிப்பீடு செய்யப்படும் பாடசாலை ஆசிரியராக இருந்து அச் கிரமமான முறைப்பு
மாணவ மாணவிகளின் கல்வி முன் சேவையை விட்டு விலகிப் படையில் சேர்ந்து னேற்றத்தில் ஆசிரியர்களின் செயற்பாடு பின்னர் படையிலிருந்து விலகி மீண்டும் இல்லையாம் அத்து தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப் ஆசிரியர் சேவையில் சேர்ந்து கொள்ள முன்னர் ஏறாவூரில் படும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு சகல ஏற்பாடுகளும் செய்து பிரியாவிடை இளைஞனொருவன் மிடையே புரிந்துணர்வு ஏற்படுத்தும் நட பெறும் வேளையிலேயே இவ்விபத்து நேர்ந் கொல்லப்பட்ட சம்ப """"""""""""""""""""", I 3 Grang தப்பட்டிருந்தாராம் கமபஹா மாவடக கலவ முனனேறறச · சங்கத்தின் நெறிப்படுத்தின் கீழ் 1: தாய செயற்பாடுகள் அமுல் நடாத்தப்பட இராணுவ 6ւI676|1601. ணுவ அனுமதிப்பத்திரம்
L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLLL LL LLLLLL
BOLITIG ELLIÓ
கம்பஹா கல்விப்பிராந்தியத்திலுள்ள பாடசாலைகளில் கல்வித்தரம் குறைந்த மாணவர்களிடையே கல்வி மேம்பாட்டு
நாயகமூர்த்தி ஆனந் (குமார்)-நவக்கி
பிரபல மனோதத்துவ நி கீழ்க்காணும் இடங் SIGITÁLNEJ EPanna 2S BEAUIY LODGE, 67/A, W0 T.P. 338 165,338
to -ts Se a regiunt non elles LSLSS L SS 0 G 0 0 L L S L 0 GS SSS LL LC CCCCLLS LLLL L LLL LLTL LLLCLSL C LL LLL LLL LLLL S
Actory show — თო"'"#უს ქუჩქუჩუქუoუუ“ წუoუქე“ "T_Uሎ-- "e 11-___,7
EES LEESSSS SLSSSLSSSMSE LELELSCLLLLSLLLLLSLL LSLLSLSMS LGS SCSCSLLLLLSL L L S
ALLOITETSZUNGÖ 3
M.M. LITLD மற்றைய நாட்களில்
No. ss., tissa Boundary road, Batti
Gigiun Gleh East வவுனியாவில் 2ம் குறுக்குத் VANNINNG) s 5Álš556AJMÚD TP 024-2: கவனத்திற்கு புதிய ெ
ஒரு வகுப்பில் 6 மான ஒவ்வொரு மன வரிட ஆங்கிலம் சற்றேனும் ே அடிப்படையிலிருந்து ெ இலக்கலப்பிழையின்றி நவின வசதிகள் கொள் Εη να λαμ ο δε σαν νι, இலகுவாக விளங்கிக் ெ Audio assete panna வகுப்பிற்குப் ன்பு αερο ευεριορ - α - .
மாத கால கடத் முடிவில்லன்றி
7.1998) D.
மணற்பாதி, கரணவாயைச் சேர்ந்த செஇந்திரன்-திருகோணமலையைச்
சேர்ந்த சுமதி தம்பதியின் செல்வப் புதல்வன் சஞ்ஜய் தனது முதலாவது
பிறந்தநாளை 26.07.98 அன்று டென்மார்க் HERSHOLMநகரில் உள்ள
தனது இல்லத்தில் குதூகலமாகக் கொண்டாடுகிறார்.
இவரை அன்பு அப்பா, அம்மா அம்மம்மா, அம்மப்பா, வேத மாமா, கோபு மாமா, மதன் மாமா, லதா அத்தை சோபிதா அத்தை மச்சான் வினோஷ் மச்சான் அபிலாஷ் சுவிஸ் சிறி சித்தப்பா, இலண்டன் சாந்தன் சித்தப்பா, இலங்கையில் இருக்கும் கரவெட்டி அப்பம்மா கந்தன் பெரியப்பா, பெரியம்மா அனிதாக்கா, அனோஜன் அண்ணா திருமலையில் இரு க்கும் பாபு மாமா, யாமினி மாமி லதா சித்தி, அரவிந்தன் அண்ணா, ஜனனி அக்கா, பாட்டி, பெரியம்மாமார்கள் பவளம் வசந்தி பெரியப்பாமார்கள் பாலேந்திரா, யோகராசா, மாமாமார்கள் சங்கர், விஷா விஷ்ணு, கௌதமி சித்தி, டிலா சித்தி மாமிமார்கள் யசோ, சுஜிதா காண்டீபன் சித்தப்பா மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் பத்ரகாளி அம்மன் அருளால் சீரும் சிறப்புடன் நீடுழி காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
தகவல் பத்தன்(கொழும்பு)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T:
గ్లో
தி
10.06.98 அன்று ர புரத்தில் நடை ண்டுத் தாக்குதலில் 25 பொதுமக்கள் டயம் பாராளுமன் ரக்கப்பட்டது. சுதந் தாக்குதல் மற்றும் கண்டித்து வன்னி LIL LI JITGħU GDID யே இது டம்,வன்னியில் மாண நடைபெற்ற அணி வு செய்யப்பட்டது.
பலத்த கெடுபிடிகள் கொடுக்கப்படுவ தைத் தவிர்க்குமுகமாக சாவடிகளிலுள்
a ETIGMT 55 Col 35(b) LI L
ளோரை நல்ல முறையில் உபசரிக்க
காரர்களிடம் நட்பாணகண்ழப்பு :
கூறுகிறார்கள். தாம் நாளாந்தம் சாவடி ாட்டின் வேறு பகுதி கப்படும் பெறுமதியான பொருட்களை களைத்தாண்டிப் பயணம் செய்யவேண் தர பகுதிகளிலிருந்து வாங்கிக் கொடுக்க வேண்டியிருப்பதாகவும் யிருப்பதால் எத்தகைய நெருக்கடிகள் ரத்திலீடுபடும் 1994 இந்தப் பொருட்கள் பாதுகாப்பு தொடர்பான இழைக்கப்பட்டாலும் தாம் உயிருக்கு அஞ்சி யினரால் கொடுக்கப் தேவைப்பாடுகளுக்கோ அல்லது முகாம் அவற்றை வெளியில் கூறுவதில்லை என்றும் ருக்கு நாள் அதிகரித்து தேவைகளுக்கோ பொருத்தமானதாகத் வாகனக்காரர்கள் சொல்கிறார்கள் க்காரர்கள் விசனம் தோன்றவில்லை என்றும் கூறப்படுகிறது. கிழக்கின் பிரதான நெடுஞ்சாலைக வாகனக்காரர்களிடம் கண்டிப்பான முறை வில் நாளாந்தம் குறைந்தது 500 வாக ாரர் நாளொன்றுக்கு யில் கேட்டு வாங்கிக்கொள்ளும் பொருட்களை இனங்கள் போக்குவரத்திலிடுபடுகின்றன. ணமாக ரூபா 500 ஐ மீண்டும் கடைகளில் கொடுத்துப் பணம் இவை ஒவ்வொரு வாகனமும் கடக்கும் ளதாகவும், இது தவிர பெறுவதாகவும் கூறப்படுகிறது. சாவடிகளில் சுமார் 500 ரூபாவுக்குக் டி சாவடிகளில் கேட் பொருட்கள் வாங்கிக் கொடுக்கத் தாம குறையாத அன்பளிப்பைப் பணமாகவோ
ਘu சிவிலியனான முஸ்லிம் கும் வாகனக்காரர்களுக்கு சாவடிகளில் கிய நிலையுள்ளது.
கிர்ே-திருத்தாத வீதியாயங்காப்பு
பசறைப் பகுதியில் ஆயிரக்கணக்கான அம்பாறை மாவட்டத்தி H மாணவர்கள் படிக்கின்ற கோணக்கலை லுள்ள சகல வைத்தியசாலை தமிழ் வித்தியாலயத்திற்குச் செல்லும் வீதி களிலும் கடமையாற்றும் சகல nelle =#ရှီး။ மோசமான நிலையில் ஊழியர்களுக்கும் 1998010ந் 9,f) GJITLj., JELD Hİ) ADIÓ:j, GO), அன்னைமடியில்: :" ?"Coo...?! ಫ್ಲಿ? '?: 29.12, 1972 அளித்து ஆயிரக்கணக்கான முரண்பாடு நீக்கப்பட்டுள் ஆண்டவனடியில்: கொள்ளையடிக்கப்படுகின்றன. இப்படியே ளது. ஆனால் காரைதீவு 00L C 0S 00LCt0 T T TyyTTT T kuk kTTu TST SS S SS LSLLSkk SLSLSSL S SLLLSS இந்த வீதியை திருத்தஞ் செய்ய நிதி ஒதுக்கி யில் கடமையாற்றும் வைத் ஆறுதல் சொல்ல எல்லா அரசியல்வாதிகளும் திய அதிகாரி உட்பட சகல ாரிகுந்தென்ன உன் கூறிக்கொள்கின்றார்கள் வீதி மட்டும் உத்தியோகத்தர்களுக்கும்
"
歌呎 "?... படவில்லை. இப்பகுதி வாக்காளர்களே! @ 岛
வந்தென்ன குமரா-உன் 5 GRATSJUGÖNGU SEITGM S.)
இதுபற்றி பிரதேச சுகாதார திருமுகம் "GUAGE | | | | | | | பணிப்பாளர் பிராந்திய சுகா
உள்ளங்கள் துடித்திட நீ T.
: III கரைகின்றோம் ஓர் ஆண்டல்ல 10 புகைப்படங்களுடன் 300 நண்பர்களின் வில்லை என அவ் வைத்தியசாலை பல்லாண்டு சென்றினும் எம்|விபரங்களடங்கிய அகில உலக பேன கடமையாற்றும் சகல ஊழியர்
நெஞ்சமதில் உன்னினைவு ggihlíð gliga)sturj, faði Ingólfi. FloLIs
-என்றும் நீங்காது Iநண்பர் சஞ்சிகையின் 28 ஜூலை இதழ் C SUTEFT உன் பிரிவால் துயருறும் தற்போது விற்பனையாகின்றது. செலுத்துவார்களா?
。 குடும்பத்தினர்| ரூபா 100/= வெளிநாடு ரூபா 200= அகிலன்,காரைதீவு-06.
தகவல் வ. விநாயகமூர்த்தி
gan | hu mu mu mu iiiiiiiiiiiiiiiiii ||| Y.L, MOHAMEDNAYEM || || Salgagnanen (Aguin
புணர் ஆறுமுகம் அவர்களை MAWANELLA.
களிலும் சந்திக்கலாம் SRI LANKA
e Elisari II FENDHAL S. COLOMB 0-13. 66 - 072-609388 ÜL 8,9i) geldiğli Eflgi
y, úd I. P. 065-29829 Dr. Arumugam S.A.M.P.
T.V., Video, Hi-Fi Radio, Telephone, Emergency Light போன்ற எல்லாவிதமான எலக்ர்ேரிக் Weerasingann sc, உபகரணங்களை திருத்திப் பெற்றுக் கொள்ள aloa விலும் சந்திக்கலாம் தலைநகரில் நம்பிக்கையுடன் நாடவேண்டிய இடம்
EGIEEEEEE ||Thiviya electronic | panata gagom தரு ஞான வைரவர் கோவில் வீதி
74ல் முன்கூட்டியே பதிவு ဓါ#မျိုးရu), 121,313R, First Cross Street, Colombo-11. மலர்வு:1981உதிவு 2007-1990 tag) is NO. O72-6O9588 T.P. - 334.322 ஏக்கத்தின் எல்லை தனில்
எமையெல்லாம் தவிக்கவிட்டு எங்கோடி ஒளிந்தாய்எமதன்புச் சக்குட்டி? என்றென்றும் உன் நினைவில்.
இசிவானந்தன் தம்பதி(பெற்றோர்)
K M N NA RAW சகோதர சகோதரிகள், உற்றர் உறவினர்
களுதாவளை-03 களுவாஞ்சிக்குடி
யாருக்காக? .................... nano Larnayir) ہوتے
தொழில் புரிபவர்களுக்காக ( மலையாள மாந்திரி 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்காக IRA கத்தில் எண்ணங்களை வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்காக IA இல்லத்தரசிகளுக்காக (Housewes)
* τα οι οι Ουο
வேகத்தில் 66) of நாட்டிலும் உள்நாட்டி லும் வெற்றிபெற்றவர்கள் எத்தனை lး၈၈ဂျိfiji. இனி உங்கள் o
ம் தனிப்பட்ட கவனம் 660 601. a. 6006) GO LOGO)6O 6P (PGOOI.j, o, II, சத்தொயாதவர்கள் க சரளமாகப் பேசப் பயிற்சி காதல் தோல்வியா, பிரயாணத் |ਘ. இனி ம்ை அனேக
ஆங்கிலம் எழுதவும் பயிற்சிகள்
வகுப்பறை
முறையில் பேக் கப்பயிற்சி ாள்வதற்கான கலவி அனுகுமுறைகள் ம் வேறு நவின கருவிகள் மூலமாகவும் பற். லும் பயிற்சி பெற aெssete கள்
குறைகளுக்கு உங்கள் பிறப்பு திகதியுடன் தொடர்பு கொள்ளவும். வெளிநாட்டு தொலைபேசி ஆட்க்ள் இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே ஏற்றுக் கொள்ளப்படும். தேவை எனில் ® လ4,l
E o Ομο στο
குறிப்பு பழைய மாணவர்களுக்கும்|மந்திரிக் ஜோதி சக்கரவர்த்தி வழங்கப்படு வகுப்புகள் ஆரம்பம், | P. K. Samy (J. D. G. A. N).JP
62, KOtahena Street, May Feild Road
CombO3. el 3.42463,34831 431137,
Fax. OO94 1342464
ANGUAGE CENTRE LLLLLLL LLLLLLLLS LL S L S 00S LLLLLLL MLL LMTT STTTTMS
G)
ஜூலை 26-ஆக91,1998

Page 5
Glaanunuran at is goitopa நாதன் (வசந்தன்) கிளைமோர் கண்ணி
வடிக்குப் பலியாகியுள்ளார்.
இக்கொலைக்குதாமே காரணம் என்று புலிகள் கனடாவில் உரிமை கோரியிருப் தாக புளொட் உபதலைவர் மாணிக்கதாசன் கூறியுள்ளார். வில் இ
GOTITG) 600TLITOISUSCIS ISS EIGIGIT பு: :¶ லிகள் இயக்கம் என்ற பெயரில் புலிகள் မျိုးမျိုးမျိုဂြိုးမျိုး foLD (c. It is assif, அறிக்கைகள் போன்றவற்றை அங்கிருந்து வெளியிடுவதோ கிடையாது.
sortin T fle Ŝi uzaA 3. கடுமையாக இருப்பதால் அங்கு புலிகளின்
செயற்பாடுகள் மிகக் கவனமாகவே மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே உரிமை கோருவதாக မျိုဖြိုးအနှီး கனடாவில் இருந்து புலிகள் உரிமை
அதுமட்டுமன் பவாறான விடயங் Geisla) முந்திக் கொண்டு புலிகளின் சர்வதேசக் கிளை கள் கருத்துச் சொல்வது கிடையாது.
சண்முகநாதன் எம்.பி. கொலை தொடர்பாக ಘ್ವಿ புலிகள் எவ்வித மான உத்தியோகபூர்வ அறிவிப்பையும் Gauss (SLS 60) of sold Carty. எதனையும் மேற்கொள்ளவும்
சண்முகநாதன் கொலை தொடர்பாக ஏற்பட்ட சந்தேகம் முற்றுப் புள்ளி வைப்பதாகவே மாணிக்கதாசன் அப்படியொருகதையைக் கூறியிருக்கிறார் சண்முகநாதன் பலியான உடனேயே 95. நடந்த உள்வேலை யாகத்தான் ಙ್ GT GÖT M) LI TGJ GUIT GOT கதை உலாவத் தொடங்கிவிட்டது.
(pótolf 08:06.98 “ရှိုး
SOTI
வில் பாலச்சந்திரன் எம்.பி. GUGULO மீது தாக்குதல் நடந்தபோதும் புளொட் டின் ਨੂੰ வலை என்றுதான் சந்தேகங்கள் கிளப்பப்பட்டன.
ஆனால், புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதலே அது என்பதில் சந்தேகமே கிட்ையாது முன்கூட்டியே உஷாராகி பின்புறவழியால் சென்றதால் பாலச் சந்திரன் உயிர் தப்பினார்.
- 'ಸ್ತ್ರ್ಯ? வைத்த குறி தப்பியது. அடுத்த குறி சண்முகநாதன் குறி தவறவில்லை.
சண்முகநாதனுக்கு குறி வைத்தது யார்? என்பதுதான் பரவலான சந்தேகம் AG"; உள்வேலைதான் என்று வவுனியா மக்களே பொதுவாக நம்பும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.
சண்முகநாதன் கொலைக்கு முன்னர் நடந்த சம்பவம் ஒன்று பற்றிய அரசல் TSF GUIT 80T 0560505 GT95TT GOT OF GOSTOUP05E5TT569 காலை பற்றியும் சந்தேகத்தை கிளறி Gál LOT,
புளொட் இயக்க உறுப்பினரான சீவரத் தினம் சந்திரகாசன் (ராஜன்) என்பவர் தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தில் பலி யானதாக வவுனியா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டார்.
தவறுதலான வெடி விபத்தல்ல கட்டுவிட்டு கொண்டுவந்து போட்டு விட்ார்கள் என்று கதை பரவியது. இவ் வாறான சந்தர்ப்பத்தில் சண்முகநாதன் காலையும் நடந்தமையால் மறுபேச்சே ஸ்லாமல் உள்வேலை என்று ஊகிப்புக்கள் GITuol Slosólito LGOT.
ஆனால், அந்த ஊகங்கள் தவறா GOTGOGJ ಙ್ கிடைக்கும் தகவல்கள் உறுதி செய்கின்றன.
வவுனியாவில் புளொட் அமைப்பின ருக்கு பலத்த அடி ஒன்றை கொடுப்பதற் கான முடிவு வன்னியில் எடுக்கப்பட்டு
LLIBRI,
தனையடுத்தே வன்னியில் இருந்
ஈழநாதம் 蠶
காலமாக புளொட்டின் நிதிதிரட்டல், ஆட்
கடத்தல் பற்றிய செய்திகளை தொடர்ச் யாக வெளியிட ஆரம்பித்தது.
எழுத்து மொழிபெயர்த்து
போர் என்றால் போர் சமா தானம் என்றால் சமாதானம் என்று மிஸ்டர் ஜேஆர் சொன்னதற்கு கூட்டான கட்சி ஞானப்பழங்களும் அன்று ஆயுதம் sirka 9 Juqui மிதவாதிக Gfaoi aonaill அதே வாசகத்தை சற்றும் பிசகாமல் திருப்பிச் சொல்லியிருக்கிறார் காதில் விழாதமாதிரி இருக்கிற அழகைப் பார்த் fuGammar?
வவுனியாவில் முருகனின் அண் ணன் முன் விழுந்தவர் தலையாட்டுபவ ராம் பார்த்துவைத்துத்தான் நடந்திருக்கு தாம் அவர் தொடர்பாக பொதுவாக நல்லபிப்பிராயம் இல்லையாம் என்று கேள்வி நகரில் நீக்கமற ரெண்டு எழுத்தார் நிறைந்துவிட்டனராம் இனிப் பிசகுதான் என்று சொல்லுகினம் விஷயம் அறிந்தோர்.
ரெண்டு எழுத்தாரைப் பின்பற்றி ஏனைய இயக்கத்தாரும் வீரர்தினம் கொண்டாட் ஆரம்பித்தவை தியாகிகள் தினம், வீரமக்கள் தினம் தமிழ்த் தேசிய வீரர் தினம். ஏன் ஒரே பெயரில் கொண்டாடக் கூடிய ஒற்றுமை கூட இந்தக் கட்சிகளிடம் இல்லையோ பலியானவர்கள் பெயரிலும் பலப்பரீட்சை தினங்கள் தேவைதானோ? சிந்தித்துப் பார்த்தால் என்ன?
மலையகத் தமிழர்கள் மீது விஷத்தை அள்ளி இறைத்திருக்கிறார் மதகுரு ஒருவர் "சிங்கள நாட்டையும் சிங்கள மக்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். நல்லுரை இன்னொரு பென்ஸ் கொடுக்கலாம்
தலைநகரில் இருந்து வரும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு தகவல் பஞ்சம் என்றால் முரசு பற்றி எழுதுவதே வேலை இதே பத் திரிகை எக்ஸ்ரே ரிப்போர்ட் உட்பட பல விஷயங்களை எழுத்துக்கு வரைபடம் உட்பட) போடும்போது மட்டும் புலிமுரசாக தெரியவில்லையாக்கும் தமிழர்களும் அவர்கள் சார்ந்த
ஜூலை 26-ஆக91,1998
அது மட்டுமன்றி வன்னியில் இயங்கும் சங்கங்களின் சமாஜமும்புளொட் மீது நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளது.
Lgol STITL 960). DilyL க்கும் வரிய்ால் ஒவ்வொரு லெர்றிக்கும் மேலதிகமாக 30 ஆயிரம் ரூபா முதல் 60 ஆயிரம்வரை செலுத்த வேண்டியுள்ளது என்று கூட்டுறவு சமாஜம் தெரித்துள்ளது.
புலிகளின் குரல் வானொலியிலும்புளொட் கண்டனம் த்ெரி விக்கும் ရှီးမျိုး။
ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் செங்கலடியில் புளொட்மீது பாரிய 8,606ቨ நடத்தியிருந்தனர். படையின ருடன் ရှိုးနှီ புலிகளை கண்டு பிடிக்கும்
56565 GTIDIG Bes குக்கு
நடவடிக கையில ஈடுபட்டிருந்ததாகவே தாக்குதல் நடத்தப்பட் L-5
புலிகளால் LULL UITGMT
65 (G.LD VolgFPSI956) 醬 韃 " 대 களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது.
மக்களோடு மக் தால், புலிகளை த கொள்வதும் இனிக்
தவிர இன்னொ கிறது. வவுனியாவில் புளொட்டுக்கே தெரி Grau (Melooft een முக்கியஸ்தர்கள் சிலே 3,60 Tao, guig. L யிருந்தால் மாணிக்கத தர்கள் இதுவரை எப் கிறது? Cs, its சற்று வலுவிழக்கச் ே எப்ப்டியிருந்தாலு கட்சிகளுக்குள் புலிக கும் ஆட்கள் இரு
முடிவுக்கு வர இயல
56M (p3.JП560ll. விதமாக திட்டமிடப்
ஒன்று குறிப்பி பெளத்த விகாரை நாதன் கலந்துகொ (5.15g. கலநது oகாளவது அ மல்ல என்பதால் பேச் காலையோ, அதற்கு
தேபோலவே வவு இருந்து புலி களின் من الم. பிரதேசங்களுக் பொருட்களுக்கு புளொட்டின் வரி விதிப்புக்கள் புலிகளுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளதாழ்
அந்த ஆத்திரத்தை மேலும் தூண்டிவிடு வதுபோல சில சம்பவங்கள் நடந்தனவாம்.
புளொட் வவுனியா பொறுப்பாளர் சின்ன தாஸ் உமாமகேஸ்வரன் வீதியில் கிளைமோர் தாக்குதலில் பலியான பின்னர், புலிகள் என சந்தேகிக்கப்பட்ட சில இளைஞர்கள் புளொட்
முதல் நாள் பலியா சண்முகநாதன் வசந்தன்) பிறந்தது மே 16, 1962 கூட்டுறவுச் சங்க மனேஜராக இருந்திருக்கிறார். கா.பொ.த (சாத) பரீட்சையில் சித்தியடைந்தார்.
1983ல் புளொட் அமைப்பில் இணைந்தார். இந்தியாவில் இராணுவப் பயிற்சி பெற்றார். வவுனியா
மாவட்ட இராணுவப் பொறுப்பாளர்
வவுனியா நகரசபை உறுப்பினர் 1994ல் வவுனியா
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
புளொட் வவுனியா மாவட்ட எம்பிகள் முவரிலும் வவுனியா மாவட்டத்தை பிறப்பிடமாகக்கொண்ட ஒரே
எம்பி சண்முகநாதன்
புளொட்டின் வீரமக்கள் தின ஏற்பாட்டில் சண்முகநாதன் முழ்கியிருந்தார் 16,098 அன்று வவுனியாவில் வீரமக்கள் தின ஏற்பாடுகளை பெரி தாகச் செய்வதற்கு சண்முகநாதன் ஒடுப்பட்டுத் திரிந்தார் புளொட் தலைவர் உமாமகேஸ்வரன்
பலியான நாளும் 16ம் திகதிதான்
ஆனால் வீரமக்கள் தினத்துக்குமுதல்நாள் இரவே வீரமக்கள் தினநிகழ்ச்சிகள் இரத்துச் செய்யப்பட்டு சண்முகநாத னின் பூத உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது
சண்முகநாதன் பலியாகிவிட்டார். இம்முறை
9 GOLDÜúløOT ATTIG "Últgö85ÜLILLGOT TITLD.
அவர்களில் மூன்று நான்குபேர் விசா ரணையின் பின்னர்கொல்லப்பட்ட்னர் என்றும் சில தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக இத் தகவல் புலிகளுக்கும் பாயிருக்கிறது.
பிபிசிக்கு மாணிக்கதாசன் கொடுத்த பேட்டியில் விசாரணை நடத்துவதாக ம், சந்தேகிப்போர் சிலரை தடுத்து வைத் பகிரங்கமாக கூறியதும்கூட Ho எதிரான நடவடிக்கையில் ரத்தை காட்ட புலிகளைத் தூண்டியதாகத் ಛಿಜ್ಜೈ"
வெகுசிரத்தையாக புளொட் முக்கியஸ்தர் # Q16160.1UseN|6} BITLL5 olgssl_151860 ML10166s. 이 6 E சகஜமாகிவிட்டது என்பது ஊர் அறிந்த சங்கதி. (சில தேவைகள் கருதி நகர நிலவரத்தை பெரிதாக குழப்பாமல் இருக்கிறார்களே தவிர, நடவடிக்கைகளில் ஈடுபடத்தக்க வாய்ப்புக் களுடனேயே புலிகள் உள்ளனர்.
ஆயத்தமான இக்கால ம் என்ன துள்ளுத் துள் பான கிழமை அம்மையார்
9 LIDLUGANOLDIGTGOT வேலாயுதா?
வந்திருக்கலாம். அத்த
திட்டம் தயாராகியிரு
နှိုးနှီးနှံ့မှို့ ய்பிரமுகரை வா பாட வசதியாக கொண்டுவந்து தயா கும். விகார்ை நிகழ்ச்
LßIGSTä
கலந்துகொண்டதை 蠶 அறிந்தோ fossounoy இருக்கலாம்.
சண்முகநாதனின் விடும் தற் வீதியில்தான் உள்ளது தலைவரான புளொட் நாதன் விடும் அதே வி மாணிக்கதாசன் தங்கு வீதியில் உள்ளது.
இவை ஒன்றும்இர ழாவில் இருக்கும் யாவது சங்கரப்பிள்ளை றாக வேண்டும் என்ப கிளைமோரை பொரு GUITLD), "
சண்முகநாதனின் 96.OLUITGITLD BITGOOTSVT கறுப்புத்தாள் ஒட்டப்ப சங்கரப்பிள்ளைவி முள்முருங்கை மரம் ஒன்
巴邸四巴伽
அமைப்புக்களும் உண்மைகளைக் கூற சாயம் பூசுவது பேரினவாதக் கண்
அம்மணியும் கற்பனைகை இலவச விளம்பரத்துக்கு
சகோதரரை கட்சிக்குள் கொ வளவாக விருப்பம் இல்லையாம் இன் கும் விடயத்திலும் அதே அபிப்பிராயம் சகோதரர் பக்கம் சாய்பவர் இரண்டு பிடி என்று நினைக்கிறாராம் அதனா சிண்டினாராம் எல்லாம் பெரிய இட கூட்டணித் தலைவர் செஞ் வேணும் செஞ்சுரி போட வாழ்த்துக்கள் மயான மனுசன் அதுகளில் குறை வாங்கக்கூடாத இடங்களில் வக்காலத் ஜனநாயகக் கட்சித் தலைவ முக்கியமாக சம்பந்தப்பட்டவர்கள் கை தாலேயே சிலர் கைதாயினர் என்றும் கூடாது என்று உள் அதிகாரிகள்தா என்றும் கதைகள் கசிந்து வருகின்ற Эшарай илт95/двлтйцAQ: அவல் மெல்ல அங்குள்ள பத்திரிகைகள் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்ெ அபிப்பிராயம் எதிர் குழப்பலாம் அல்லோ ஆனால் அவரு வெல்லாம் வாயைத்திறக்கிறார். பேச்ை இந்த விடயத்தில் அவரது மெளனத்தி
அபிப்பிராயம்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ளாக கலந்து விட்ட னியாக இனம்கண்டு ஷ்டமான காரியம்.
சந்தேகமும் இருக் MTLEOLDULIGG", UITLDs. Lysúla, sit நவிவிட்டதாக புளொட் சந்தேகப்படுகின்றனர். விகள் உள்ள்ே ஊடுருவி சன் போன்ற முக்கியஸ் டி தப்பி இருக்க முடி அந்த சந்தேகத்தை FILIS D5
வவுனியாவில் உள்ள நக்கு தகவல் கொடுக் SLDTLLTTE, OT GT60TD
(GDرت
து ானதாக்குதல் இரண்டு
இரவு நிகழ்ச்சியில் சண்முக 1ளும் தகவல் உள்
கலாம். நிகழ்ச்சியில் ப்படி ஒன்றும் இரகசிய
சாடு பேச்சாக அன்று ன்ன்ரோ கூட தெரிய
பொருத்தப்பட்டிருந்தது.
சம்பவம் நடைபெற முன்பாக சந்தேகத் துக்கு இடமான இரண்டுபேர் அப்பகுதியில் காணப்பட்டதாகவும், பிரதான வீதியை கவ னித்துக்கொண்டு flaft கூறுகின்றனர். அவர்கள் கையில் ஆயுதங்கள் எதுவும் இருக்கவில்லை.
சங்கரப்பிள்ளை வீதியில் நகரசபைத் தலைவர் லிங்கநாதன் வீட்டின் அருகே சென்றி பகலில் அங்கிருந்து பார்த்தால் ளைமோர் பொருத்தப்பட்ட முள்முருங்கை இருந்த பகுதியில் நடமாட்டங்கள் காணப் LLLITå မြို့နှီးနှီး இரவில் நடமாட்டம்
TNLD o STILLUTS, ©ಅನ್ಜಿ fls)sn(Long) அழுத்திவிட்டு இரவில் தப்பிச் செல்வதும் மிகமிகச் சுலபம் அருகிலுள்ள வயல்வெ
மறுபுற குளப்பக்கத்தாலோ தப்பிச் சன்று விடலாம். சோதனை அரண்களில் மாட்டாமல் தப்பிக்கொள்ள எத்தனையோ ஓட்டைகள் உள்ளன.
வவுனியாவில் புலிகள் தாக்குதல் நடத்து வதோ, தப்பிச் செல்வதோ பெரிய காரியமல்ல என்பதற்கு 107.93ல் நடந்த சம்பவம் தக்க உதாரணம்.
Sud. SE ploit st வவுனியா சிந்தாமணிப் பிள்ளையார் கோவில் ஆலயத்தில் வைத்து பொலிஸ் உளவுப் பிரிவு கான்ஸ்டபிள் சிவானந்தராசா என்பவரை
IMI) Les
வல் புலிகளுக்கு எட்ட | 9,6UTU),
LUFTUTTGAug 2(15) ULJ958560Lőb (95 UDVIGUT fiးါရွိေပြီ’’’’’’’’ါ 骰 ாக வைக்கப்பட்டிருக் சியில் சண்முகநாதன்
தேச்சையாக கண்டு உடனே ஒடிப்போய் திவிட்டு கர்த்திருந்து
வீடு மட்டுமல்ல பால பாது சங்கரப்பிள்ளை வவுனியா நகரசபை க்கியஸ்தர் லிங்க தியில்தான் உள்ளன. ம் வீடொன்றும் அதே
கசியம் அல்ல. எனவே, FGCOLOp6||5|T5801 GTLJULg வீதியால்தான் சென் நூல், அங்கு சென்று திவிட்டு காத்திருக்க
sures of 56059 ALLDITs கண்ணாடிகளுக்கு டிருக்கும்.
திருப்பத்தில் உள்ள றில்தான் கிளைமோர்
துச் சமாச்சாரம்
in Gun L. Girarth 25 at to Las தனிப்பட்டரீதியில் பழுதில்லாப் பழம் சொல்லக்கூடாது. ஆனால் வக்காலத்து வாங்குவதுதான் அரசியல் குறை
க்கு நடந்த தாக்குதல் விவகாரத்தில் ாகவில்லையாம் வெடிபட்ட காரணத் கூறப்படுகிறது. தங்களில் பிை i Jaisoaili on Lyall Loui.
பொறுப்பானவரின் வாயைக் கிளறி
jbo på smallao Sijbaanib. Gadinama த அவர் கூறினால் அதைவைத்தே
என்று வெளியிட்டு குட்டையைக் ம் மிக எச்சரிக்கையாகத்தான் இப்ப விட செயல் முக்கியம் என்பதுதான் காரணமாம் மற்றப்படி மந்திரிப்
ாத்துரை
னால் அதனைப் புலிச் சார்பு என ளில் உள்ள கோளாறு முரசால் ாக் கறந்து கொடுத்து உதவுகிறாராம் நன்றி சொல்லத்தான் வேணும்
ண்டுவருவதில் அம்மையாருக்கு அவ் னொரு சகோதரியை உள்ளே இழுக் ானாம். அந்தச் சகோதரி எப்போதும் பரும் ஒன்றாக வந்தால் தீராத தலை ஸ்தான் கூட்டம் ஒன்றில் சகோதரரை
புலிகளது பிஸ்டல் குழுவினர் சுட்டுத் தள்ளி விட்டுப் போயிருக்கின்றனர்.
வந்ததும் தெரியாது, போன சுவடும் என்று கூறுமளவுக்கு சுலபமாக தப்பிச் சென்றுவிட்டனர்.
சண்முகநாதன் எம்.பி. கொலை நடை பெற்ற இரண்டாவது நாள் இச்சம்பவம் நடந்துள்ளது. எம்.பி. கொலையை அடுத்து குறைந்தது மூன்று நாலு நாட்களாவது பாது காப்பு தரப்பினர் வவுனியாவில் உஷாராகத் தானே இருந்திருப்பர். அப்படியிருந்தும் காரி யத்தை முடித்துக்கொண்டு நழுவிவிட்டனர் புலிகள்
க, சண்முகநாதன் எம்.பி. கொலை
ன் தாக்குதலே என்பது உறுதியானது
ஆனால் உள்ளிருந்து தகவல் போனதா இல்லையா என்பதுதான் விடை காணமுடியாத சந்தேகமாக தொங்கி நிற்கிறது.
சரி, புளொட்டின் உள்வேலையாக இருக்க முடியாது என்பதற்கு என்ன காரணம் என்றும் பார்த்து விடலாம்.
புளொட்டுக்கு உள்பிரச்சனைகள் இருக் கின்றன என்பது உண்மையே. : அடிபட்ட ஆறுமுகம் என்ற உறுப்பினர் உடம்பு முழுக்க கட்டுப்போட்டபடி கொழும்பு பொது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். ஆள் தப்பியது அரும் தப்பு
ஆனாலும் தமது எம்பிகளையே தீர்த் க்கட்டும் அளவுக்கு அந்த உள்பிரச்சனை : குறிப்பாக சண்முகநாதன் எம்பி புளொட் உபதலைவர் மாணிக்கதாச டன் பிரச்சனை பட்டதாகவும், அதன் ளைவுதான் தாக்குதல் என்றும் சந்தேகக் கதைகள் கூறப்பட்டன.
மாணிக்கதாசனும் சண்முகநாதனும் விரோதித்துக் கொள்ளுமளவுக்கு முரண்பட் டால், சண்முகநாதன் வவுனியாவிலேயே நின்றிருக்கமாட்டார். அதுதவிர ஈ.பி. டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சண்முக நாதனும், மாணிக்கதாசனும் ஒன்றாகச் சேர்ந்து சென்றே பார்வையிட்டிருந்தனர்.
சண்முகநாதன் எம்.பி.யின் உத்தியோக பூர்வ வாகனமான லாண்ட் குருஷர் கூட மாணிக்கதாசனிடமே இருக்கிறது. சண்முக நாதன் வேன் ஒன்றைத்தான் பாவித்து வந்தார். மாணிக்கதாசனுக்கு மாறாகவோ, மாணிக்கதாசனுடன் போட்டியாகவோ புளொட்டில் வவுனியாவில் நின்று பகிரங்க மாக செயற்பட சண்முகநாதனோ வேறு முக்கியஸ்தர்களோ முன்வரவும் மாட்டார்கள்.
ஒரு ழந்திரியாம் அவர்
Luzer ers
வரத் தமிழ்ப்ப
an
இது என்
எக்ஸ்ரே ரிப்போர்ட்
Sluntaut súbúlisos!"
அங்கு முக்கிய பொறுப்புக்களில் உள்ள அனைவருமே மாணிக்கதாசனின் விசு GJITifa.GI.
எனவே, மாணிக்கதாசனுடன் சண்முக நாதன் பிரச்சனைபட்டார் என்றும், அதனால் குறிவைக்கப்பட்டார் என்றும் கூறப்படும் smy GOOTISJ:s GT GLOGAOITÜLLIDIT GOT DOMISTÄJes, si மட்டுமே.
இன்னொரு முக்கிய விடயத்தை மறந்துவிடக்கூடாது. தற்போதைய நிலை யில் வவுனியா மாவட்டத்தில் புளொட் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பலியா னால் நஷ்டம் புளொட்டுக்குத்தான்.
காலியாகும் இடத்தை ரெலோதான் நிரப்பும், கடந்த பொதுத் தேர்தலில் பொதுப்பட்டியலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் ஒரு ஆசனம் பெறும் வாய்ப்பை இழந்தது ট্রোিট
அடுத்ததாக இருப்பவர் செல்வம் இவர் முன்னாள் ரெலோ தலைவர். அதற்கு அடுத்தவர் வினோ அவருக்கு அடுத்தவர் அபு யூசுப், இவர்கள் இருவரும் ரெலோ வைச் சேர்ந்தவர்கள். ஆக, வவுனியாவில் தமது எம்.பி.களை பறிகொடுத்தால் நிரந்தர நஷ்டம்தான். இலாபம் ரெலோவுக்கே
TUNITIFFFEFDT
தற்போது புளொட்டுக்கு உட்பிரச் சனையைவிட புலிகளுடன் உள்ள பிரச் சனைகளைவிட வவுனியாவில் ரெலோ டன் உள்ள பிரச்சனைதான் பெரிய T9960)6OT.
அடுத்த தேர்தலில் புளொட்டுடன் சவாலுக்குநிற்குமளவுக்கு ரெலோ தன்னை ஸ்திரப்படுத்துவதுடன் புளொட்டுடன் ஆயுதf 驚 சவால் விடுமளவுக் பலத்துடன் வவுனியாவில் நிற்கிறது. வ : விடயங்களிலும் ஏட்டிக்குப் போட்டியாக இருக்கிறது ரெலோ
இரு அமைப்புக்களும் மேலுக்கு புன்ன கைத்துக் கொண்டாலும் உள்ளே நீறுபூத்த நெருப்பாக விரோதம்
வவுனியாவில் ரெலோ பொறுப்பாளர் உட்படரெலோவினர்மீது புளொட் நடத்திய தாக்குதலின் பின்னர் ரெலோ புளொட்மீது :: ருக்கிறது.
E தம் தலையில் தாமே மண் அள்ளிப்போடுவது போன்று ரேலோவிடம் தமது பாராளுமன்ற ஆசனங் களை இழக்கும் விதமான 蠶 எதனையும் புளொட் மேற்கொள்ளாது
Cநாரதர்)
புளொட்டுக்குள் உள்ள பிரச்சனை ஆசனம் போனால் போகட்டும் வெடுக்கும் அளவுக்கு பூதாகரமான பிரச் 9F60) GOT WILDGÄVGA).
முன்னரும் வவுனியா நகரில் பொலிஸ் ஜீப்மீது நடந்த தாக்குதல் போன்றவற்றில் புளொட்மீதே சந்தேகங்கள் கூறப்பட்டன. ('முரசு மாறான கருத்து வெளியிட்டிருந் 髒 பின்னர் புலிகளே அதனை உரிமை கோரியிருந்தனர். பாதுகாப்பான வவுனியா நகரில் புலிகள் எப்படிவந்து தாக்கியிருக்க முடியும்? ကြီးစို့ அந்த சந்தேகத்தின்
அடிப்படையாக இருந்தது.
புலிகளைப் பொறுத்தவரை சாத்திய மாகாது என்று கருதப்படும் இடங்களில் அவர்கள் தாக்குதல் நடத்துவது புதுமை யான விஷயமல்ல.
ஒரு பிரதேசம் பரிச்சயமாகும்போது அங்குள்ள ஒட்டைகள், நெளிவு சுழிவுகள் என்பன அத்துப்படியாகி வருகின்றன. பின்னர் அங்கு நடவடிக்கைகளில் ஈடுபடு வது சுலபம். ஆனால் வெளியே இருந்து பார்ப்போருக்கு அது சாத்திய மில்லாத ஆச்சரியம்ாகத் தோன்றக்கூடும் 6
பதவிக்காக தன் நிலைப்பாட்டை விட்டு எந்திரிப்பவர் அல்லவாம் அவர்
ங்கு வரும் அயலகப் பிரதமரை தரிசித்து பெயர் எடுக்க-சபாஷ்
சரியான போட்டி இப்போதே ஆரம்பமாம் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மட்டுமல்லாமல் சில பொதுப் பிரமுகர்களும் முண்டியடிப்பதாகத் தக வல் சரியாகச் சிந்திப்பதற்குத்தான் ஆட்கள் பஞ்சம் என்றாலும் சந்திப் புக்களுக்கு முந்துவதற்கு ஆட்பஞ்சமே கிடையாது
ՏԵՓԹ) Մ : :ே அனர்த்த விடயத்தில் கழக உறுப்பினர்கள் சிலர் உடனடியாகவே உள்வேலை என்று கூறிவிட்டனராம் யார் காரணம் என்றும் பெயர் சொல்லி விளக்கினராம் அதன்பின்னர்தான் கதை பரவியதாம் தலைவரும் உபதலைவரும் ஒரே கருத்தைக்கூறியது அவர்களுக்குப் பிடிக்கவில்லையாம்
ஐம்பதிலும் ஆசை வரும் தென்னாபிரிக்கத் தலைவர் மண்டேலா இக்கு எண்பதிலும் ஆசை வந்திருக்கிறது காதலியை கைப்பிடித்திருக்கிறார். இனி அவர் மண்டேலாவின் காரியம் யாவிலும் கைகொடுப்பார் மன LDÄ saman வாழ்த்துவோமாக
தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கைதாகியுள்ளார் கூறப்படும் காரணம் எதுவாக இருந்தாலும் அதெல்லாம் பத்திரிகைக்கு அப்பாற்பட்ட
பத்திரிகையாளர்கள் ஒதுங்கி இருப்பு சகோதர மொழிப் பத்திரிகையாளர்கள் முச்சுக் காட்டவில்லை. தமிழ்ப் பத்திரிகையாளர்கள்மேல் குற்றம் சொன்னால் உடன் நம்பிவிடுவின்ம்
யாளர்கள் குரல் கொடுத்தால் என்னமுரசும் கைகோர்க்கும் ாரப் பொன்மொழி உபயம் சுவாமி விவேகானந்தர்
“மிழ்த்தரமான தந்திரங்களால் இந்த உலகில்
Los:55mTao asmt fluuio
Tsonundamurruquio
சாதிக்க முடியாது!
நியாயமோ?

Page 6
பத்மநாபா கொலையில் ஈடுபட்ட ான்றிவிடும் என்று ಙ್ தாம் வந்த அம்பாசிடர் எட்டியி காரிலேயே சென்னையை விட்டு வெளி புதுடில்லியில் யேறினார்கள். பின்னர் வேன் ஒன்றை திரும்பிய கருணாநிதிை
கடத்திச் சென்றனர்.
இச்சம்பவம் நடைபெறும்போது நாட்டில் இருக்க ಇಂಗ್ಲಿಷ್ಠೀ
தி.மு.க அரசுக்கும் புலிகளுக்கும்
நெருக்கமான உறவு இருக்கும் டயம்தமிழக பொலிசாருக்கும் தெரியும்
பத்மநாபாவும் அவரது சகாக்களும் கொல்லப்பட்டபோது கேட்ட வேட்டொலி களால் பயந்த பலர் பொலிசாருக்கு தொலை பேசி மூலம் உடன் தகவல் தெரிவித்தனர். SÄGA தங்களுக்குள் சண்டை போடுகிறார்கள்' என்று தகவல்கள் பறந்தன.
அப்போது சென்னையில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக இருந்தவர் துரை துரைக்கும் தகவல் பறந்தது.
தி.மு.க. அரசின் உள்துறைச் செயலா ளர் நாகராஜன் அப்போது BITS, UT2060 கருணாநிதியின் நிழல் என்றுதான் அழைப் LIII, II.
தி.மு.க தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கூட நாகராஜன் என்றால் நடுங்குவார்கள் கருணாநிதிக்கு அவர் மேல் இமாலய நம்பிக்கை
அரச உயர் அதிகாரியான நாகராஜன் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் கலைஞ ன் ஆள் என்று பந்தாடப்பட்டவர் அப்படியிருந்தும் அசராமல் இருந்தவர் என்பதால் தனது ஆட்சியில் அவரை துறையான உள்ளாட்சித்துறை சயலாளர் ஆக்கினார் கருணாநிதி
பொலிஸ் துறையும் உள்ளாட்சி
ந்தித்தனர். டக்ளஸ் இக் கொலையைச் என்று கேட்டனர்.
உடனே கருணாநி: இங்கே இல்லை. தே சகாக்களும்இச் சம்பவ கொழும்பு சென்றுவிட்ட
Sligo). கொலைக்காரர்களை
டிக்கை எடுக்கப் பணி ருணாநிதி கூறத் தவி
அதேசமயம், பு வரது சகாக்களையும் ரக்கூடாது' எனத் நியாயப்படுத்தவும் க GIGGS) GODA).
கொலை நடைபெற்று பல மணிநேரங் களாகியும் வாகனங்கள் கூட சோதனையிடப் ULGÚNG COGN.
மேலதிகாரிகளின் உத்தரவுகளுக்காக அவ்வப்பகுதி பொலிசார் காத்திருந்தனர். மேலதிகாரிகளோ தங்கள் உச்ச அதிகாரிகள்
துறையின் கீழ்தான் 9560TTO) நாகராஜன் அதிகாரம் கொடிகட்டிப் பறந்தது.
நாகராஜனும் துரையும் தீவிர மு.க விசுவாசிகள் என்பதால், அர அதிகாரிகள் போலன்றி, கட்சிக்காரர்க
போல நடந்து கொண்டனர். கூறாமல் எந்த உத்தரவையும் வெளியிட "புலிகளின் பயிற் புதுடில்லியில் இருந்த கருணாநிதிக் முடியாமல் கைகட்டிக்கொண்டு இருந்தனர். இல்லையென்று கூறியி நாகராஜன் தகவலைக்கூறினார்.உண்ம்ை புது யோசனை லிகள் இங்கே இல்லே
யில் கருணாநிதிக்கு அது ஜீரணிக்க முடியாத அதிர்ச்சியாகத்தான் இருந்தது
பத்மநாபா சென்னை வந்த விடயம் கருணாநிதித்தோ, தமிழக பொலிசாருக் குக்கூடத் தெரியாது.
கொலைக்கு காரணம் புலிகள் என்பதில் தருணாநிதிக்கு மும் எழவில்லை.
கூறவில்லையே' என்று ால் சமாளித்தார் கரு
கருணாநிதி சென் းါပျို့” புலிகளின் ருச்சி போய்ச்சேர்ந்து எவ்விதத் தடையும் இ
இக்கட்டத்தில்தான் கலைஞர்கள் கருணா திக்கும் சிக்கல் இல்லாமல், புலிகளுக்கும் ரச்சனை இல்லாமல் பத்மநாபா கொலையை சைதிருப்பும் யோசனை ஒன்று பொலில் அதிகாரி துரையின் மூளையில் உதித்தது
ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பில் இருந்து பிரிந்தஈ.பி.டி.பியினர்மீது கொலைப்பழியை
தன்து ஆட்சி நிலவும் மாநிலத்தில், போட்டுவிட்டால் எல்லாப் பிரச்சன்ைக்கும் ருச்சியில் சந்த
ற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று ட்டில் அவர்கள் இர ப்படிச் செய்து விட்டார்களே என்பது PE புலிகளின் தமிழக வறுஅவருக்கு அதிருப்தியாக இருந்தது. சிந்தித்ததோடு நிறுத்தாமல் பத்திரிகை ருந்த குண்டுச் சாந்த ஆனால் முடியாத விழுங்க யாளர்களையும் அழைத்து பத்மநாபாவுடன் தற்கும் யாழ்ப்பான ஜம்முயாத நிலையில் இருந்தர்கருனா தேவானந்தா அணியினர் கடும் விரோதமாக '." நிதி ருந்தனர். அவர்கள்மீதும் சந்தேகம் இருக் ன்றி *g
றது" என்று கூறிவிட்டார். "0"
துரை இதனைக் கூறும் போது றைச்சிக்கறியுடன்தார் தவானந்தா உட்பட ஈ.பி.டி.பி. முக்கியஸ் !臀
தர்கள் கொழும்பில் நின்று கொண்டிரு
அவர்கள் கொழும்பு சென்ற விடயம்
சர்ந்தனர் தாக்குதல் தாக்குதல் அன 56. IG) 5 JLL 2.5 சேர்ந்தே யாழ்ப்பாண I L5LDISITUIT
600TLD LALT နှိမျို" ”
யாழ்ப்பாணம் வி 806) COLDÚúLLD LITU லிகளின் தலைவர் பிர ழைத்து நேரடியாக அதன்பின்னரே ச் ளின் உளவுப் பிரிவில் த்தனைக்கும்ம பாலிசாரும் பத்மநா. லக்கி வருவதாகவும்
பத்மநாபா படுகொலை அவரது தரியாது. கூற்றைப் பொய்யாக்கிவிட்டது. தமிழ்நாட்டில்தான் எங்கேயோ இருக்கி புலிகள் கைதானால் மேலும்பிரச்சனை றார்கள். சந்தேகத்தை கூறிவிட்டு தேடிப் சிக்கலாகும். தனது நிலை தர்மசங்கட பிடிக்கலாம் என்று நினைத்தார் துரை மாகும் என கருணாநிதி நினைத்திருக்க கருணாநிதியுடன் கலந்து பேசித்தான் GUILo. ழியை வேறிடம் போட்டாரா? அல்லது அதனால் '?" கொலையில் தன்னிச்சையாகவே அவ்வாறு செய்துவிட்டு சம்பந்தப்பட்ட புலிகள் தப்பிச் செல்வதை கருணாநிதியிடம் பாராட்டும் பெற நினைத் தடைசெய்ய வேண்டாம் என்ற அர்த்தத் தோடு கலைஞர் கருணாநிதி உள்துறைச் செயலாளரிடம் வாய்மூலம் கூறிவிட்டார்
தமிழக முதல்வரின் எண்ணத்தை பொலிஸ் பொறுப்பதிகாரி துரைக்கு சூசகமாகக் BALTA நாகராஜன் அதனால் சென்னையைவிட்
(S
ாரா என்று தெரியவில்லை.
ஆனால் தேவானந்தாவும் அவரது சகாக் களும் கொழும்பு சென்றுவிட்டனர். அங்கு நின்று அறிக்கைகளும் வெளியிட்டுள்ளனர் அவர்கள்மீது குற்றம்சாட்டினால் கொலுைக்கு தமிழக அரசும் உடந்தை அதுதான் திசை ருப்பப்பார்க்கிறது என்று கருதப்படும் நிலை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலைஞருக்கு எவ்வழி ருக்க வேண்டும்.
இருந்து சென்னை ( LuLu öffGOG, LLUIT GITATGE GIT
နှီးနှီး அல்பிரட் - செய்திருக்கலாமோ? துரையபடா (AD56
|"அவர்கள் இப்போது
பானந்தாவும் அவரது နှီးနှီး || 4:/5/TT டுெ) னர்" என்று கூறினார்.
பிடிப்பதற்கு தீவிர நட
— ーエ
3
பட்டுள்ளதாகவும் கூறிக் வெளியாகியது. கொண்டிருந்தனர். முன்னாள் பொலிஸ் டைரக்டர் ಕ್ಲಿ?' ಕ್ಷೌಹಿಣ್ದ ಹಾಗೆ அதிக * Glenen, al || LOT* NIGDE (PT"top" | Iúila: கு ஜெயலலிதா தன்னை என்ன பாடு 'அ' படுத்துவார் என்பதை ஊகித்தே துரை TU "T UI Gig Gigigi. கொலை விவகாரத்தில் தி.மு.க. அரசுக்கு சம்பந்தம் உண்டு என புகார்கள் கிளம் Slat.
கருணாநிதிக்கு முன்னரே இக்கொலை பற்றி தெரிந்தி ருந்தது என்றும் குற்றம் சாட் LUULL-5,
பத்மநாபா கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தி.மு.க ஆட்சியில் முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், வைகோபாலசாமியின் சகோத ரர் ரவிச்சந்திரன் ஆகியோர் உட்பட பலர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்
தனது வலதுகரமாக இருந்த நாக ாஜனை கருணாநிதி ஒருமுறைகூட சிறையில் சென்று பார்க்கவில்லை.
ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து கருணாநிதியை மாட்டி விட்டால், நாக ாஜனை வழக்குகளில் இருந்து விடுவிப்ப தாக ஜெய லலிதா ஆட்சி ஆசை
Tilly. Lg5
தன்னை ஒருமுறைகூட கருணாநிதி வந்து பார்க்கவில்லை. தி.மு ” မျိုး வேறு தலைவர்களைக் கூட அனுப்பிவைக்க வில்லை. தன்னை விடுவிப்பதிலும் கவனம் செலுத்தவில்லை என்று விரக்தியில் இருந்த ாகராஜன் ஒப்புதல்வாக்குமூலம் கொடுக்க முன்வந்தார்.
பத்மநாபா கொலையில் சம்பந்தப் ட்டவர்களை தப்பிச்செல்ல அனுமதிக்கு மாறு முதலமைச்சர்தான் கூறினார் என்ற
ாரப்பட நாகராஜன் கூறினார்.
ஆனால் ஜெயின் கமிஷனில் சாட்சி யமளித்தது உட்பட பல சந்தர்ப்பங் களில் கருணாநிதி மேற்படி குற்றச்சாட்டை வன்மையாக மறுத்திருக்கிறார்.
எப்போதும் இம்மாதிரியான
ULLSOTIT,
உண்மையில் இவர்கள் புலிகளுக்கு உதவி கள் செய்தவர்களே தவிர,பத்மநாபா : யுடன் எவ்வித சம்பந்தமும் இருக்கவில்லை.
பத்மநாபா கொலையில் சம்பந்தப்பட்டவர் கள் சுப்புலட்சுமி விட்டில் தங்கியிருந்ததாக
விவகாரங்களில் "அதிகாரிகளே மாட்டிக் கொள்கின்றனர்.
சித்துள்ளதாகவும் |றவில்லை. அமைச்சர்களோ பொறுப் தமநாபாவையும் பான பதவியில் உள்ள அரசியல் தலைவர்களோ, நீதிக்குமாறான உத்தரவுகளை வாய்மொழி மூலம் அதிகாரிகளுக்கு கூறிவிடுவர். முறைப்படி எழுத்து மூலம்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
முதலமைச்சரோ, முக்கிய அமைச்சர்களோ வாய்மொழி யாக தங்கள் உத்தரவுகளைப் பிற பிக்கும்போது, பணியாற்றும் அரச அதிகாரிகள்
முகாம்கள்தான் ருந்தேனே தவிர, வஇல்லையென்று ம் தன் பேச்சாற்ற GTTÉlál.
னை வந்து சே எழுத்துமூலம் உத்தரவு தாருங் தாக்குதல் அ 3,61 கேட்பது நடக்கக் விட்டது வழியில் கூடிய காரியமல்ல.
நக்கவில்லை. அப்படி கேட்டால் அந்த ானம் என்பவரது அதிகாரி அடுத்த நிமிடமே பந்தா தங்கினார்கள் டப்பட்டுவிடுவார். அது தவிர பொறுப்பாளராக 80களில் நாபா பொறுப்புக களில் தமது S S S S சாற்படி நடக்கும் அரச அதிகரி ': தங்கு கூறப்பட்ட குற்றச்சாட்டு அரசியல் கதி களையே :¶ ம செலவதறகுமான ற்காக கட்டப்பட்ட கற்பனைக் கதைதான் எழுத்துமூலமான உத்தரவு எதுவும் கொடுத்தார். பொய்யான குற்றச் சாட்டின் பேரில் தாரமாக இல்லையென்பதால் நாகராஜ னம் வீட் - நீண்டகாலம்சிை ல்இருந்தனர் சுப்புலட்சுமி, ெ ஜெயலலிதா குதல் அணியினருக்கு ரவிச்சந்திரன் ஆகியோர். திர்பார்த்தவிறுவிறுப்பை ஏற்படுத்தவில்லை.
பத்மநாபா கொலை வழக்கும் இந்த ஆண்டுதான் (1998) 'ಸ್ತ್ರ್ಯ"
சுப்புலட்சுமி ஜெகதீசன், ரவிச் ந்திரன் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பத்மநாபா கொலை நடவடிக்கைக்கு அணிதளபதியாக சென்ற கறுப்பு டவிட்பின்னர் கடற்சமர் ஒன்றில் பலியானார். முக்கிய தகவல் திரட்டிய சின்ன ாந்தன் ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி தண்டனை பெற்று, தற்போது மன்முறையீடு செய்துள்ளார்.
பத்மநாபா உட்பட அவரது சகாக்க ன் உடல்கள் சென்னை ராஜாஜி மண்ட த்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இறுதி ஊர்வலத்தில் பெரும் # கள் கலந்து கொண்டமை குறிப்பிடத் க்கது.
ரஞ்சன் என்றும், நாபா என்றும் எஸ்.ஜி என்றும் அழைக்கப்பட்ட பத்மநாபா ற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவற்று டன் நல்லதொடர்புகள் இருந்தன.
தமிழ்நாட்டில் நக்சலைட் என்றழைக்
து புறப்பட்டு பிள்ளை யாழ்ப்பாணம் போய்ச்
முதல்வரானதுமே அவரது தல் குறி தமிழக பொலிஸ் ရှိုမျိုးမ္ဘကြီး, பதவி வகித்த துரையும், உள்துறைச் செயலா ளர் நாகராசனும்தான்.
95 JD(G) GITT GOOT (UPLD 岛g 體 ö。 ಆA: இருந்தபோது செல்வி ஜெய |斷 வீட்டில் பொலிசார் சோதனை நடத்தினார்கள்
ஜெயலலிதா எழுதிய 蠶 ஒன்று அவர்கள் கண்க
அணியினர். புடன் சிவராசனும், சின்னச் சாந்த்னும்
தனது அனுமதி இன்றி கடிதத்தை வெளியிட்டது தகாத செயல் எனக் கண்டித்த கப்பட்ட சீனசார்பு மாவோயிச குழுக்களுட ஜெயலலிதா, பல வருடங்களுக்கு முன்னர்தான் னேயே ஆரம்பத் தொடர்புகளை வைத்தி எழுதிய கடிதம் ஒன்றையே : மாற்றி ருந்தார்.
வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன இந்திய முதலாளித்துவ அரசை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். ம்பக்கூடாது என்பதே பத்மநாபாவின்
ந்த அனைவருக்கும்
ட்டு தெரிவித்தது. Gumali நிலைப்
பாலிஸ் அதிகாரி துரை, உள்துறைச் ஆரமபகால நிலைபாடாக இருந்தது. Ç" செயலாளர் நாகராஜன் ஆகியோர்மீதே அவ் ' 옛 ன்னச் சாந்தன் புலிக கடும் கோபமுற்றிருந்தார் :" ஒருவரானார். EUGVOST இத்தோடு பத்மநாபா கொலை பற்றி தியில் தமிழக அரசும், விவரங்களை முடித்துக்கொண்டு அடுத்த
செல்வி ஜெயலலிதா முதல்வராகி
சூட்டோடு அந்த அதிர்ச் சிகரமான தகவ
கொலையில் துப்புத் பலர் கைது செய்யப்
ஜூலை 26-ஆக.01.1998
கழ்வுக்கு செல்லலாம்.
(தொடர்ந்து வரும்)
தொ

Page 7
  

Page 8
ன்ன்ாள் ஜனாதிபதி ஒபேடேயின் முன்னாள் 09 IJa)ITGIIII j]]]]]]L][Ta)ệu ஒய்வெடுக்க அனுப்பிய அமீன் பின்னர் ஒருநாள் அழைத்தான் "ஓய்வு எப்படி? ஜாலியாக அனு பவித்தீரா? என்றான், பெரிதாக புன் னகைத்தபடி
"பரவாயில்லை" என்றார் சியம்பா தன் காதலியை அமீன் தன் கண் எதிரேயே சுட்டுக்கொன்ற காட்சி இப்
னாள் ஜனாதிபதி ஒபேடேயின் தங்கப் புதையல்கள் பற்றிய தகவல்களை சியம் பாவிடம் இருந்து பெற்றுக்கொண்டான்.
அவற்றில் ஒரு பகுதியை சியம்பாவுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தான்.
சியம்பாவை தன் வலையில் வீழ்த்தவே முதலில் பதவி கொடுத்தான் அமீன் பின்னர் சியம்பாமீது நம்பிக்கை ஏற்பட்டதால் தன் அந்தரங்கச் செயலாளராகவே தொடர்ந்து வைத்துக்கொண்டான்
தனது தனிப்பட்ட பிரச்சனைகளை
gangaloodify Spumpullu öfla)
o್ மனக்கண்ணில் நின்று சியாவிடம் மனம் விட்டுப் பேசுமளவுக்கு SLLOGlë aspirit
DLL)-9 cold.ITGOOTL-(DD25).
"அனுபவிக்க வேண்டிய நேரத்தில் ந்ைது வருட ang அனுபவிக்கத் தெரியாதவன் மடையன். |Emysu S.Lð என்னைப் பாருங்கள் இப்போதுதான் |Graig Gun Glero III Gall ஒருத்தியை ருசி பார்த்துவிட்டு வருகி றேன். தானாக வருகிறார்கள் விடுவா பேசும்போது கூறு
னேன்? உரத்து நகைத்தான்
தன் ஆசனத்தைவிட்டு எழுந்தவன் "வாரும் என் பின்னால்," என்றுவிட்டு முன்னால் நடந்தான்.
அவனது பிரமாண்டமான அலு வலக அறையின் ஒரு முலையில் சிறிய கதவு ஒன்று இருந்தது
அதனைத் தள்ளித் திறந்தான் தன் உடமயை வளைத்து அவன் நுழைய சியம்பாவும் குனிந்துதான் உள்ளே செல்ல வேண்டி இருந்தது.
கதவுதான் சிறிதே தவிர, உள்ளே ஒரு சொர்க்கமே விரிந்தது.
சொகுசான கட்டில்கள் քվում : கொடுக்க, உடுகா la பட்டிருந்தன. விலை உயர்ந்த L97 GOTT GÖT விரிப்புக்கள் - அவற்றின்மேலே G flig, பட்டிருந்தன. ծITU T6IILDIT 3, மூன்று பேர் ஒன்றாகப்
படுத்து உருளக் கூடிய ܓ பிரமாண்டமான கட்டில்கள்
சுவர்களில் கண்ணாடிகள் பதிக் கப்பட்டிருந்தன. கட்டிலில் நடப்பதை கட்டிலில் கிடந்தபடியே கண்ணாடியில் JSTTGOOTGDITLD. S SS SS SS SS
சியம்பா திறந்த வாய் முடவில்லை. ருந்தது" என்று உடு அமீன் தன் இடிக்குரலில் "இங்கே ஒளி Eas வில்லை மறைவில்லை. இன்ப லோகம் இங்கே உயர்வு இல்லை; தாழ்வு இல்லை. சமத்துவமான உலகம்" என்றான்.
சிறு குழந்தைபோல ஒரு கட்டி லில் தாவி அமர்ந்தான். அது ஸ்பிரிங் கட்டில், "ஒவ்வொரு கட்டிலுக்கு ஒவ் வொரு குணம் இருக்கிறது தெரியுமா? என்று கண்ணடித்தான்
சியம்பா அசட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார்.
"கிடைக்கும்போது அனுபவிக்க வேண்டும் அனுபவிக்கும்போது கிடைக்க வேண்டும். அதற்கு நற்பயன் செய்திருக்க வேண்டும். நான் செய்தி க்கிறேன் என்று நினைக்கிறேன். 器 என்ன நினைக்கிறீர்?" என்று திடீ ரென்று கேள்வியை வீசினான் அமீன் இடி அமீன்-செயலாக இருந்தா லும், பேச்சாக இருந்தாலும், அதன் அர்த்தம் யாருக்கும் புரிவதில்லை.
அவன் ஒரு கேள்வி கேட்டால், அதனை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும், கேலியா, கிண்டலா உண்மையாகவே கேட்கப்படுகிறதா? அல்லது உள்ளே வஞ்சகத்துடன் வேறு ஒரு திட்டத்துடன் ஆழம் பார்க் கிறானா? என்பதெல்லாம் தெரியாமல் எதிரே நிற்பவர் தவித்துப் போவார் சியம்பாவும் வெலவெலத்துப் போனார் ஒருவிதமாகச் சமாளித்து "ஆமாம், தாங்கள் நினைப்பதெல்லாம் நடக்கும்' என்றார்.
உடனே அமீன்.தனக்கும் தமாஷ் பண்ணத்தெரியும் என்பதுபோல "அதிகம் ஐஸ் வைக்கவேண்டாம் சியம்பா, நான் உம்மை சுட நினைக்கிறேன் என்று வைத்துக் கொள்ளும், உடனே நீர் சுடப்பட்டு விடுவீரா செத்துத்தான் போவீரா? துப்பாக்கி வேண்டும். தோட்டா வேண்டும். சுட விரல் வேண்டும். என்று சிரித்த சிரிப்புக்கு சியம்பா வின் அடிவயிற்றில் பயம் பந்தாக உருண்டது.
தன்னைக் கொல்லப் போகிறானோ என்று பயந்துபோன சியம்பாவின் மனக் 9, GösTG8 offlai) LDG) GMT 67, LoĵGIGO) GITAJ,GI GT GÜGUILLO தோன்றி மறைந்தனர்.
அந்த நேரத்தில் இடி அமீனின் குரல் ஒலித்தது: "உம்மை எனது அந்த ரங்கச் செயலாளராக நியமிக்கப் போகி றேன். இல்லை, நியமித்துவிட்டேன். அது தான் என் கட்டிலறைவரை கொண்டு வந்து காண்பித்தேன். அந்தரங்கச் செய லாளருக்கே தெரியாத அந்தரங்கம் இருக்கக் கூடாதல்லவா?" என்று கண்ண டித்தான்.
சியம்பாவால் நம்பமுடியவில்லை. ஆனாலும் அமீன் தொடர்ந்து நடந்து கொண்ட முறையில் இருந்து அமீன் பொய் சொல்லவில்லை என்று நிம்மதி பிறந்தது.
சியம்பாவை தன் அந்தரங்கச் செய லாளராக நியமித்த இடி அமீன், முன்
Տ 6.
ள். நீ என்றால், உடுகாவை உண்மையைக்கூறி அ அவன்மீது கோபமே கி அறியாத்தனத்திலே STIGAT GODGOT 9UBULD LIITIT பொறுப்பெடுக்கச் செ அமீன் மிக இய
நண்பனிடம் பேசினா
உடுகாவிடம் சென் அமீனை நம்பலாம்
யக்கமே இல்லாமல் ருக்கிறார்கள். நீ சுத் ானாக வந்து நிற்க
முன்னாள் ஜனாதிபதி ஒபேடேக்கு விசு வாசமான அதிகாரிகளில் ஒருவன் உடுகா தரியாமல் இருந்துவ உகண்டாவின் பொலிஸ் பாண்ட் இசைக்குழு
வுக்குப் பொறுப்பாக இருந்தவன்
இடி அமீன் பதவிக்கு வந்ததும் உடுகா நாட்டைவிட்டுத் தப்பி ஓடிவிட்டான்.
"ஒபேடேயைக் கொல்ல திட்டமிட்டான் இடி அமீன் சிங்கப்பூரில் இருந்து ஒபேடே நாடு திரும்பியிருந்தால் அவர் தல்ை தப்பி விரைந்தது. யிருக்காது" என்று உடுகர வெளிநாட்டில் மலாயா விடுதிக் இருந்தபடி தகவல்களை வெளியிட்டான் வேற்று ஒரு அறைக்கு
உடுகாவின் நண்பன் ஒருவன் உகண்டா 97 வின் இராணுவத்தில் பணியாற்றினான். உடுகாவுக்கு செ அதனை தன் உளவுப்பிரிவின் ஊடாக சந்தேகம் எட்டிப்பா மோப்பம் பிடித்த அமீன், அவனை அழைத் தது.
"உன் நண்பன் உடுகா குதுவாது தெரியாதவன். யாரோ அவனை வைத்து
உடுகா சென்ற GLULLUT GLJIT GOT LD GUITIA
அடுத்து நடந்த சந்தேகத்தை பயங் ஊர்ஜிதம் செய்தன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9)
jћU alstah.
தொடரும் ilgio
Silpnair.
Earl.
என்ன செய்கிறாய்
சமாதானப்படுத்தி ழைத்துவா எனக்கு DLungun, JG 517 செய்கிறான். வந்து துவிட்டு வேலையை ால்லு" ல்பாக உடுகாவின்
ற அவனது நண்பன் ன்று உத்தரவாதம் ண்டாவுக்குத் திரும்
மீனை சந்திக்கச் சென்ற உடுகாவை
றேன். அவர்களும்
பொறுக்கி எடுத் மான ஆண்பிள்ளை. பில்லை பார்த்தியா? அழைக்க வேண்டி
காவைப் புகழ்ந்தான்
நல்லவன் என்று ட்டோமோ? என்று
உடுகா
வலையைப் பொறுப் மீன், கார் ஒன்றில் த்தான்.
ர் சித்திரவதைக்குப் முகாம் நோக்கி
ள் உடுகாவை வர அழைத்துச் சென்ற
ஞ்சம் கொஞ்சமாக கத் தொடங்கியிருந்
சம்பவங்கள் அந்த ரமான முறையில் இடி தொடரும் JILDouv)fi P贝、
I. பிரசவம் நடப்பதை நேரடியாக
阿 45 {3|}}|] [[].
படத்தப்பட்ட தேயற
மிழக வார சஞ்சிகை ஒருவரை ஏற்பாடு செய் நக்கீரன் திடுக்கிடும் தகவல் யுமாறு கட்டளையிட்டா ஒன்: வெளியிட்டுள்ளது. ராம் ஜெயா
இந்திய அரசியலில் நடி முன்பு ஜெயலலிதா கைகள் மற்றும் அழகிகள் ஆட்சியில் இருந்தபோது
சுகன்யா நக்மா ஆகி யோரை பயன்படுத்தி புதுடில்லி பெரும்புள்ளி கள் பலரை சரிக்கட்டி யுள்ளனர்.
ஆர்.கே. தவானை சந்திக்க நடிகை தேவ IIII GOOGOLI LIITI) செய்தாராம் மேடம், அவரோ தனக்கு படப் பிடிப்பு இருப்பதாகக் கூறி மறுத்தாராம்.
கடைசியாக மூன்றுபேர் கொண்ட கோஷ்டி ஒன்று அவர் வீட்டுக்கு நேராகச்
அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் தேவைகளைப் புத்தி செய்யப்பயன்படுத்தப் படுவது புதுமையல்ல.
சமீபத்தில் நடந்த சமாச் சாரம் இது காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவர் ஆர்.கே. தவா
ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி எழுதிய கடிதம் ஒன்று டன் சென்னை சென்றார் தவான,
பாரதிய ஜனதா உறவை ஜெயலலிதா முறித்துக்கொண்டால் அவரது ஆதரவு
தமக்கு தேவைப்படலாம் என நம்புகிறார் சோனியா, அதனால் நட்பை ஏற்படுத்தவே சென்று பணததை வாரி இறைத்துவிட்டு, அக் கடிதம் கட்டாயப்படுத்தி கொண்டுபோய் விட்டன
UITLD,
ஆனால் தற்போதைய நிலையில் தவானை சந்திப்பது வெளியே தெரிந்தால் பெரும் பிரச்சனையாகிவிடும் என்று நினைத் தார் ஜெயா. அதனால் தவானை சந்திப்பதை தவிர்த்தார்.
மாலை ஆறுமணி முதல் இரவு எட்டுமணிவரை தவானின் அறையில் தங்கவைக்கப்பட்டாராம் தேவயாணி
அதன்பின்னர் உற்சாகமாக புறப்
ஆனால் தவான் மனம் வருந்தக்கூடாதே பட்ட தவான் புதுடில்லிக்கு விமானத்தில் என்பதற்காக அவரைக் குஷிப்படுத்த நடிகை பறந்துவிட்டார்.
இன்டர்நெட் விபரீதம்
லர் இருவரும் கூறிய கிளு கிளுத் தகவல்கள் தான் அப்படி பர பரப்பை ஏற்படுத்தி Ф-6II6П9/.
GLUGESTIGWOf637 GALILIñi டயானே வயது 18, காதலர் பெயர்: மைக், இருவரும் அமெரிக்கா புளொரிடா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சமீபத்தில் இன்டர் நெட்டில் தோன்றி தாங்கள் செய்யப்போகும் சாகசம் பற்றி முன்னறிவித்தனர். அப்போது முகத்தை முடியிருந்தனர். அந்தநாள் மட்டும் எல் லாமே வெளிப்படையாக இருக்கும்' என் றும் கூறத் தவறவில்லை.
ஆகஸ்ட் ஐந்தாம் திகதி இன்டர் நெட்டில் நேரடி ஒளிபரப்பாம்.
இன்டர் நெட்டை பிரபலமாக்கி தாங்கள் இருவரும் முதல் முறையாக பரவலாக்கும் உத்தி என்று இதனைப் மனப்பூர்வமாக இணையப்போவதாக காத பற்றிக் கூறப்படுகிறது. O S SS SS SS SSS SS SS SS SS SSSSS SSSS SSS S
ஒளிபரப்பிய காட்சியை பார்த்த காதலர் இருவருக்கு விபரீதமான Gula தோன்றியுள்ளது.
தாங்கள் இருவரும் முதன் த உடல் உறவு வைத்துக் கொள்வதை இன்டர் நெட்டில் நேரடியாக ஒளிபரப்புச் செய்ய முன் வந்துள்ளனர்.
வெளிநாடுகளில் உள்ள பிரபல ஹொட்டல்கள், விடுதிகளில் இவ்வாறான சமாச்சாரங்கள் பலர் முன்பாக அரங்கேறு வது வழக்கம் லைஃப் ஷோ என்ற பெயரில் அக் கண்றாவிகள் நடக்கும்
தொலைக் காட்சிகளிலும் இவற்றுக்காக தனியான அலைவரிசைகள் இருக்கின்றன. எனவே இதுவரை நடக்காத சங்கதியைப் போல பரபரப்பு செய்தியாக இதனை கருதக் காரணம் என்ன?
அமெரிக்காவில் வயாகரா' மாத்திரையை கண்டுபிடித் தாலும் கண்டுபிடித்தார்கள் உலகெங்கும் இருந்து ஏகப்பட்ட கிராக்கி, ݂ ݂
செக்ஸ் ஊக்கியான இம்மாத்திரை ஆண்களுக்குரியது. விலை மகா உயரம் அப்படியிருந்தும் பல இலட்சக்கணக்கான மாத்திரைகள் இதுவரை விற்றுத் தீர்ந்துவிட்டன.
பல நாடுகளில் இம்மாத்திரை விற்பனைக்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை. அவ்வாறான நாடுகளில் ஒன்று ஜப்பான்
இதனால் வசதியுள்ள ஜப்பான் ஆண்கள் பலர் ஹவாய் ராவை விற்பனை செய்ய தீவுக்கு விரைகிறார்கள். அங்கு வயாகரா தாராளமாகக் அனுமதிக்கும்படி அங் கிடைக்கிறது. ஹவாய் தீவுக்கு செல்வது தங்குவது மருத்துவ குள்ள ஆண்களும் ஆலோசனை பெறுவது மாத்திரைகள் வாங்குவது உட்பட கோரிக்கைவிடத் தொடங்கி ஆகும் செலவு அதிகமில்லை, ஆக ஒரு இலட்சம் யுள்ளனர். அவுஸ்திரேலிய
விடப்போகிறார்கள்?
இதற்கிடையே அவுஸ் திரேலியாவில் வயாக
ரூபாய்கள்தானாம். | அரசு பரிசீலித்து வரு
ஒரு இலட்சம் ரூபாயில் இளமை திரும்பும்போது ஏன் கிறது. SL S SSSS SS SS SS SS SS SS SSS SS SS SS SSS SS SS SS SS
குடும்பக் கட்டுப்பாட்டு பிரசாரங்கள் | | #ရူးရဲ? எடுபடுவதுபோல தெரியவில்லை. 1999ம் ஆண்டு ஜூன் மாதத்தில் உலகின் மக்கள் தொகை ஆறு இலட்சம் கோடியை எட்டிப்பிடித்துவிடுமாம். இத்தகவலை ஐநா வின் மக்கள் தொகை நிறுவனம் தெரிவித் துள்ளது உலகில் தற்போது ஒவ்வொரு ஆண்டும் இரண்டு இலட்சத்து இருபதினா யிரம் குழந்தைகள் பிறக்கின்றன.
199′ರಾ...~
pä5si 657308)i Oäi aloiLM)
ஜப்பானில் பூனைகளில் தொல்லை அதிகமாகிவிட்டது. நம் நாட்டில் எலி களின் தொல்லைகள் தானே அதிகம்.
6) GT 9, Girl Go தொல்லைகள் தொடர் பாக கடந்த ஆண்டு மட்டும் 10 ஆயிரம் L θΠΠ θ0II 8, LILIΠ 601 தலைநகரான டோக்
கியோ மாநகராட் தினமும் திண்டாட்டம்
- GJITLD.
மட்டும் சுமார் ஒரு இலட்சம் பூனைகள் உள்ளனவாம். அவற் றில் பத்து சதவீதம் பூனைகள் தங்குமிடம் |l ရွှံ့မျိုးရJ##း)’ ##၈ရါမှီးfချ် အကြီး’ 2#)
கின்றன.
பூனைகளின் மியாவ், மியாவ் சத்தம் மற்றும் துர்நாற்றம் என்பவை தொடர் பாகவும் புகார்கள் கிடைத்திருக்கிறதாம். பூனை வளர்ப்பவர்கள் அவற்றை வீட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று டோக்கியோ மாநகராட்சியினர் உத்தர விட்டுள்ளனர்.
SSSS SSSSS SS SS SS சேர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 13 சதவிகிதம் வேலையின்றி இருக்கின்றனர். எனவே தங்களுக்கு வேலை தர வேண்டும் என அரசாங்கத்தைக் கேட்டு ஊர்வலம் சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
அரசாங்கம் என்ன செய்யப்போகிறதோ?
வேலையில்லாத் திண்டாட்டம் ஐரோப் பிய நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.
இத்தாலி, ஃபிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளில் 15 சதவிகித மக்கள் வேலையின்றி உதவித்தொகை பெற்று வருகின்றனர். குறைந்த
பட்சம் ஒவ்வொருவருக்கும் 40 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்கப்பட வேண்டும்
என்பதால் இந்நாடுகளின் வருமானத்தில்
30 சதவிகிதம் இதற்கே போய்விடுகிறது.
இந்த வரிசையில் இப்போது ஜெர்மனும்
()ത് 26-01 998.

Page 9
வீடுகளைவிட்டு மக்கள் :ெ நமக்கு புதுமையல்ல நம்மக்கள் பலர்
அனுபவிக்கும் கொடுமைதான். ஆனால் வீடே இடம்பெயர்வது புதுமைதானே.
மலேசிய தலைநகரான கோலாலம்பூரிற்கு 500 கிலோமீட்டர் வடக்கேயுள்ள பெறுபாங் என்ற கிராமத்தில் 30 வருடம் பழமையான மர வீடு இது
ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள இன்னொரு இடத்திற்கு பெயர்த்தெடுத்து கொண்டு செல்கின்றனர். ரசியாவில் முன்பு பெரும் நூல் நிலையத்தையே அத்திவாரத்தோடு . வேறு
திசைநோக்கி திருப்பிவைத்தனர். அதோடு ஒப்பிட்டால் இது சுலபம்தான்
t
கருங்கல்.ை
னர்கள் வடித்து
காலத்தால் அழிக்
தான் புராதன கற்சிற்பங்கள் .
பெற்று இன்றும்
ഞ9 460615 !
க்கின்ற
GALI G) um
ASGA) 蠶
காணும் கலைஞர்
ಇಂಗ್ಲ நாடுகளிலு
தங்கள் கைவண்ண
மல்யுத்தத்தை கொரிய மொழியில் ஸிரும் என்று அழைப்பர். या, :
கிராமங்கள் தோறும் போட்டிகள் நடக்கும். இறுதிப் போட்டிதான் விறு விறுப்பு
இரவு நேரத்தில் கடற்கரை ஓரத்தில் மங்கிய வெளிச்சத்தில் இறுதிப் 9սուգլ செளத் டகோடா
நடக்கும் அந்தப் பின்னணியில் மோதல் நடக்கும்போது மலைகள் இரண்டு அசைவது நிலத்தில் உள்
போல் தெரியும் la ஹில்ஸ் என்
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் சாம்பியனுக்கு தெய்வத்தின் ஆசிபெற்ற இடத்தில் விதி :
வலிமையான மனிதன்' என்ற பட்டம் வழங்கப்படுகிறது. மிருந்த குன்றினை
SSSS SSS S SSS S SSSSSSSSSS
LOW 80 (Garr so) டாங்கி எதிர்ப்பு மென்ரக ஆயுதம் இன்றைய நவீன யுத்தத்தில் டாங்கிகளை தகர்க்க ஆாகப் Lu(0) in ஒன்று பிரதான யுத்த டாங்கிகளை (MANBAILEANK) அதன் எப்பாகத்தை நோக்கியும் துல்லியமாகக் குறிவைத்து இலகுவாகத் தாக்கலாம். அதாவது பாங்கியை குறுகிய தூரத்தில் வைத்து தாக்கியழிக்க இலகுவான ஆயுதம் நிலையான மற்றும் அசையும் இலக்குகளைத் துல்லியமாக குறிவைத்துத் தாக்க அதில் பொருத்தப்பட்டுள்ள குறிகாட்டி உதவும் லோ 80 இலிருந்து கிளம்பும் ஷெல் 94 மில்லிமீட்டர் விட்டமுடையது. இது 650 மில்லிமீட்டர் தடிப்பங்கொண்ட தடிப்பமான டாங்கியின் உடலைத் தாக்கி உள்நுழைந்து வெடித்துச் சிதறும் வல்லமை கொண்டது.
அழிப்பதில் உயர் வலுக்கொண்ட் இந்த லோ 80உபயோகிப்பவர்க்கு உற்றதோழன். இதனால் சுட்டுவிட்டு அப்படியே உடலை வீசிவிட்டுப் போய் விட வேண்டியதுதான். ஒருமுறைதான் உபயோகிக்கலாம்.
தற்போதைய மருத்துவ ஊசி போல இதுவும் உபயோகித்த பின்பு தூக்கி வீசி விடவேண்டிய ரகம்தான்.
ஒரு தனி மனிதனால் இலகுவாகக் காவிச் செல்லக்கூடிய எடை கொண்டது. எனவே கெரில்லாக்கள் அல்லது விசேட கொமாண்டோக்களின் உயிர்த் தோழன் இது பராமரிக்க வேண்டிய சிரமமும் இல்லாதது.
பிரிட்டனின் இராணுவம் பயன்படுத்துகின்றது. மற்றும் வெளியிடங்களுக்கும் விற்கப்படுகின்றன.
நிறை-10 கிலோகிராம் மடித்த படி ஏவுகருவியின் நீளம்- 1 மீட்டர் தாக்கத் தயாரான பின்பு நீளம் (விரித்தபடி) 15 EL Li . ஷெல்லின் எடை 4.6 கிலோகிராம்.
ஜூலை 26-ஆக91,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கல்லிலே கலை வண்ணம்கண்ட கலைஞர்க
鲁 TIENSTER) ளைப் போல, பல்லிலே கலை வண்னம் தாண்
கிறார் பல்வைத்திய நிபுணர் ஜீன் செளவொட்
ஃபிரான்ஸின் தலை நகரான பாரிஸில் பல் வைத்திய சாலையை நடத்தும் இவர் சிறந்த ஒவியரும்
al தன்னிடம் செயற்கைப் பல்வரிசையைக் கட்ட வந்த ஒருவருக்காக பிரசித்தி பெற்ற ஓவியக்கலை
நிபுணரான வின்சென்ற் வான் கொஃப் என்பவர் தன்னைத்தானே வரைந்த ஒவியத்தை மாதிரியாக
வைத்து பல்லிலே சித்திரமாக வரைகிறார்.
鷲 செளவொட் எத்தகைய ஒவியத்தையும் எவருடைய பல்லிலும் வரைந்து தருவார். இதற்கு அவர் நிர்ணயித்
விலை-50 முதல் 160 டொலர்-ஓர் ஓவியத்துக்கு மட்டும் நம்முர் மதிப்பில் 3250 ரூபாயிலிருந்து 1000ரூபாய்வரை S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S SS
செதுக்கி சியொக்ஸ் தலைவரான கிரேஸி ஹோர்ஸ் என்பவரின் முகத்தை
இவ்வாறு உருவாக்கியுள்ளனர். LDEELD அண்மையில் இந்தச் சிலை வடிவம் திறந்து வைக்கப்பட்டது சிலைக்கான
இறுதிக்கட்ட வேலைகளைப் பூர்த்தி செய்யும் கலைஞர்களின் அளவைக்கொண்டு க் காவியமாக்கும் நிபு இச்சிலையின் பருமனை அவதானிக்கலாம் உருவச்சிலையின் முக்கில் இரு வைத்த கலைச் செல்வங்கள் கலைஞர்கள் எறும்புகள் போல நிற்கிறார்கள் பாருங்கள் அதிலிருந்தே கப்படாதவை இந்தியாவில் சிலையின் பிரமாண்டத்தை புரிந்துகொள்ளுங்கள்
SS
விபத்து இடம்பெற்றபோது 13 பெட்டிகள் முன் எஞ்சின் பின் எஞ்சின்களைக் கொண்ட இந்த இரயில்வண்டி மேம்பாலம் ஒன்றின் கீழாகச் சென்றுகொண்டிருந்தது. | 2476 அவ்வேளை மேம்பாலத்தில் () α. Τα d. 9 பு நடவடிக்கையில் ஈடுபட்டுக் | காரொன்று சுவரை உடைத்து *TTE ரிற்கும் இடையேதான் இந்த விபத் இரயில் பெட்டிமேல் விழபெட்டிகள் L000 MCTLL aa Y000 LL00L K M LT 00 ZYY L0YS கழன்று மேம்பாலத்தின் கால் விபத்து நடந்தபோது இரயிலின் வேகம் மணிக்கு 200 கிலோமீட்டர்
- கள் இறந்தனர்.
Grip fra), இரயில் பெட்டிகளின்மேல் நொருங்கி விழுந்ததால் 9 as to Gui இறக்க வேண்டியதாயிற்று
வேடிக்கை என்னவென்றால் முன் எஞ்சின் தனியாகச் சென்று அடுத்த புகையிரத நிலையத்தில் நின்றபோதுதான் ஒட்டுநருக்கே விபரீதம் புரிந்ததாம் தானும எஞ்சினும் மட்டும்தான் onu 1535 Gariji, Gg, niini என்ற விபரம் அப்போதுதான் L. Ifli55 Tin.
தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த மேலைநாட்டில் இது
புதுமையல்லவா?
ஜேர்மனியில் சமீபத்தில் இடம்பெற்ற உயர்வேக இரயில் விபத்து இது நம்முர்த் as maior sjøsat itseit ßLü usrafium anft seit fL

Page 10
டாங்ாங் படத்த பிர்கி நடித்திருந்த ெ
பியரது அன்ன்ன் டாக்டர் ராஜசேகர்
படத்தின் தமிழாக்கத்திற்கு வானம் எழுதி வரு
απ தவைவா என்ற பெயரில் தமிழில் வெளிவர
தான்றினாள்படத்தில் கெளரவ வேடத்தில் விக்
மாக தற்போது தயார் நடிக்கும் பொன்று விட்டுக்ாரன் பார்த்திபன் நடிக்கும் காக்னர் ரகிரிவே ஆகிய இரண்டு படங்ா பிக்கி வருகிறார் இதையடுத்து இவர் பிரபு நடிக்கும் படம் ஒன்றை இயக்கவுள்ளா -
ான்வால்மர்முட்டிபிளந்து நடிக்கும் 'arilal, iarr litir Laillitill le hAill இந்தி நடிாஹாவா கதாநாயகியா
பிராந்த் ான் பிணைந்து நடிக்கும்
ரக்ஷா வட்கமியத் தொடர்ந்து பிறக்குமதியாகும் புதுமுக கொள் சக் SS S SS மாழித்தன் படத்தில் தாராயகியாக நடிக் KAPP" படத்தை பாரில் பியங்கு 'H' yw'r ar gyflaf 'Gorsaf Hwlff HIV" - 20 AM AIR
S D S S S S S மான் அடுத்து வியாந்த் தாநாயகனாக ST ZS TTT TZZTTTS TTu uK L S TLKTLY S TTTLTTTTT S TTTTTTTTT STTLLL SYLLLL
சங்ா இயக்கும் ABA பெயரிடப்பட்டுள்ளது TAMBA YAIKUTTE , , இப்படத்தில் கார்த்திக்கிற்து MITILIT“ "..."
நம்பர் வின் என்று பெயர் வைக்கப்பட்டாபி - Ust LTIJA TE TRATTITUTI TTIJIET I | in
தந்தைகள்ா பிரட்ட வடதில் தந்து
ான் ப்ெபடத்தில் பிரார்ராம் நடாடங்கடாது
GERALDEAN Ilil Josef TIAAT பாடியாக நடிக்கவிருந்த *T臀 ாது TTTHF கௌதமி ாரி படத்திலிருந்து நக்யா JAWA ரவாரப்படமுடி கும்மென்றதுக்கு பங்ெ தெரிந்ததே இப்போது அந்த படத்தில் ருேக்கிறது ஆதாய துபாகும் அந்தார் KENT UNITI BIJI K NaromiT TRINKE PUYOL நன்ா பற்கையாகவே கிறார்கள்தா
ாராருடன் சாமுண்பு படத்தில் மாற்றிக் கொா பங்காந்து நடித்துள்ளார். புது கெட் அப்பில் CANAIGH விருத்தாரம்
2STENil
இங்கே "ஆக்ரே பில் தாறும் LIITTY GAGTITI KAIP AD
Al Hi II நடிகர் பிண்டரின் GAiy, Ali J. UYyllyul
ஆாஸ் பிந்
பாப் படுத்த
கரன்-இர்
கார் சித்தாரா
சொந்தப் படம் தந்திரசெண்பகா
என்விடம் என்ாம் இவ்வை ஏன் பிந்திக்காரி
ஏங்கு கள்ான்று கோயத்தின் ட க்கு. De E- A. E. LITT LILLETT MITT
செந்தப்படம் எடுக்கும்பியா ay GU கற செண்பாதத்திரம் ஒன்றைக்கையாரு MOMEN ைெலயென்றாலும் "AKM", ய என்ா பையன் மாதிரி நட்சத்திர கலைவிழா என்ற பெயரில்ப YANG WHITET பகுன்று திறம்ைமாண்பித்து நிறையிசம்பர்த்ருேந்திர்கள் என்று ராணு
திருக்கிறார் ராம்பியக்குநர்கள் குளிர்ந்து பொறார்
வைத்து மேலும் பாதிக்க படம்கள் குளிரவைக்கும்வித்தைகளையும் சுற்றுத் t எடுக்கப் பாகிறாராம் நேர்ந்துவிட்டாராம் செண்பகா
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்யா பொது
Daniert.
IIILI.
வாடிக்கிறார். கத்தாவிலிருந்து LIMI தி Tा। yrir TI
LATITI
புக்கும் படத்தை ாரம் என்று
பற்றிபெறாதத் I AI ாது காவிந்தா IIIIIIII III."
என்பதால் பொது
mil mill Lil'M யின் ப்யாத்
ாரம் சொல் IIII li ாடுத்து அனுப்பி
ாரம் NEGAU,
IT IN GALLE
டிங் மார்சியின்
தி முள்ா
NA LITLUL P
# [])(##".
A fall இருவரும் தங்கள் காத
ா,
- -
Hall

Page 11
ார்களும் நான் "PAWPAW" W թեւեր է եւ իրար : LITTE பட்டுக்கொட்ட TU / JFIF (JPNil, NU Ur. iau i api ap A பிரட்டாமுத்தாளரான ரேண்பா KAKUUTA NYUGAyiti ஆகியோரும்பவில் மூழ்கிவிட்டன ஏற்கவோ ாங்ாள் நரி நர் என்று குத்தி விறது போல் பாகுமரன் போன்ற பிரபலங்கள் சினிமாவிற்குள் மூழ் ா என்று பரும் பாராட்டுகின்றார் எழுந்துள்ாள்குமார் தேடிவந்த வாய்ப்புக்கள்
ாசாரதியிருப்பது யார் தெரியுமா முரசின் துக்கிவிட்டார்
|- ராளி | || || LINEAR
2=My loMULIGIEG Ball d'AUT
செல்வத்தில் மிதந்து ஏழ்மையில் மடிந்தவ திரையுலகில் சாச்சாரங்களுக்குதளி அகராதி இருக்கிறது. டிஸ்கவுன் பாறுவது ான்றாய் விவாதிப்பது என்று நிாளப்பவர்கள் திரையுலக
. 11 அகராதி தெரியாதவர்கள்
பியங்குநர் அல்லது ரே அல்லது தரப்பாளர் ஒரு நடினை |-का"|
அழைத்தால் அதன் அந்தமே த | | T = ''III நடிர்ைகளுக்கும் அர்த்தம் புரிந்துவிடும் புது MENTE
ள்ொல் " ருக்காம்பர்த்தம் தெ "|്യi t நவதிப்பட்ட நடிாருவரது கதை துே
தேங்கோ ஒருவரது பெயரக் கொண்டவர் தந்த yang: || ரசிகர்களை ரப்பூட்டுவதிலும் வல்லு தாநாயகி என்று தற்போது తో நடிகரும்பிக்குநருமான முதங்கைக்கா நடிகருடன் புதுமுகமா அது
நடின் நடித்தார் அந்த இயக்குநர் பாக்யம் ரெய்தவர் பிரபல நடிகர் ஒருவரே MARIA
வரை தன்வாரிசாக கூறுமளவுக்கு பாக்யம் பெற்றவர் |பிடிப் ாத டிகையிடம் சென்ன்ை நகர ஹொட்டல் ஒன்றின் பெயரைக்கறி அங்கு | չի" السلوم அன்றிரவு டின்ாரணுக்கு வருமாறு அழைத்தார். T நடிக வன்மயாகவே டிஸ்கன்த்ரல் என்று நம்பிவிட்டார் | IA. pravaj" பள்ளியார் ரயில் குறிப்புப் புத்தகம் போயிரம் அன்றிரவு சென்றார்
اليوم ty." நடிகையை"
தூக்கிரிப் போட்டது பிடுப் மட்டும் சின் டயஸ் ஒன்றை கட்டிய
esse முக்குக்ாள் வழியாக நடிகையை வெறித்துக் Anter"| * III தொன்றாமல் வெறித்துப் பார்த்தவரை 鷺 آسان الشناول الاك KIFEJTE JWIF T நீரு டிவிட்ா என்று யோசித்தார். பொரு
illi ॥ = அந்தக் கார் அவரது காய் உள்ள வேகமாக பிழந்தார் ||it இருக்குநர் நடி ை தடுமாறி அவர்மீது Furu والسياسي . ' situ விருங்கும் வித்வர் மேல் ஒருவரா தரையில் ரபுனர் LE
A கொள்ளும் கதவு என்பதால் பிந்தர் Arpitali |
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரத்துடன் விஜயசாந்திரசிேனிபட்ட அவதி கன்ன வீடியோவுக்கு எதிராக நடிகர் இயக்கம் செல்வமணி நடிகைகளும் ஊர்வலத்தில் கலந்து
விஜயகாந்த் சத்யராஜ் ஆசியாருடன் ரோடியாக கொண்டார்கள் தமிழில்நடிக்கடன்பட்டுபின்னர் தழுவியவர் விரயர்த்தி மான் ட்ரக் வண்டியில் ந்ேது தெலுங்கில் சூப்பர் ஸ்டாரி விஜயசாந்திக்கு தமிழிலும் மேற்பட்ட நடிக நாங்கள் நின்றார் னக்கு முக்கியம் உள்ள பாத்திரம்தான் தேவை அதனால் சூப்பர்ன்பார் உட்பட நடிக நடிஸ் நான் விஜயகாந்த்,சத்யராஜ் போன்றோருள் நடிக்கங்களைப் பார்க்க வீதியெங்கும் மக்கள் நழுவினார் வெள்ளம்
தெலுங்கில்ட் தனக்கு அடக்கான ஹிரேக்காக அரை மணிநேரத்திற்கு ஒரு தடவை பாக செய்தே அதிக படங்கள் நடித்துள்ளார் ஆளந்த சிகரெட் பிடிக்கும் ரஜினிகாந்த் அன்று TT TT S TTTT TTTTTTT TTTTTTTTZTTTTuT TTTTY u TTT T TTTT T SZTTTTTT TTTTTTTTT TT u uT கள் அவர் மன்மறிந்து செயற்படும் பிரம் ஹிராக்கள் பிடித்தார் பார்வலம் நீண்டுகொண்டு அப்படியாகப்பட்ட விாத்தியை சரத்குமாருடன் போனதால் பொறுமை இழந்தார். ாடிாக நடிக்க வைக்கப் போகிறாராம் ஆர்கே sammer cryf difro y sit, ali Llinillifidir. | ali அனுமதி பெற்றுக் ரொஜாவின் காதலரான ஆர்கே செல்வமணிதான் கொண்டு ட்ரக்" நடுவருந்தியிருந்து LLLTT TTTTT TTT TTTTuT TTTTTT TuT S TTTT TTTT TLTT TSS TT TTTTTT TTTTS TTTT TT TTTTTS பிரவப்படுத்தியவர் தெரியாமல் நடிகர் நடிகைாள் துவர
ரத்வியந்தி இணைந்து நடிக்கப்போகும்பத்திற்குந்த வட்டாக நின்று கொள்டனர். பின்னமும் பெயர் சூட்டப்படவில்ல்ை கறுப்புப் பூண் படை இன்னொரு தகவல், விஜயகாந்த் TTTTTT TTL Z STTTT TTTTTTT TS YTTT TTT STTT TT LTTTTSSTTTTTT S TT TTLTLLL T TTTT TTLLLS பிராந்தியும் சரிசமான பாத்திரங்களிப் ாமியத்தி விைட்டுவிட்டார்ா
III. ாம்ாள்ளளியின் கண்ப்பானந்தரவு
三ー செல்வா நெருக்க
--
நன்றுடன் நடித்த ய காயங்கள் பற்றி எரிா DTDITLLID alon நன்றிப்பியூரின்ாப்பா கரியவற்றில் சில kapi i Irini i tyrli Istwa நடிகை மங்களம் ஒரு அடுப்பங்கரைப் ரா நாள் நன்ாள ஒன்றும் செய்ய வேண்டாம் என்று தொட்டா அந்தப் பூண் நடா ருங்கிக்கொண்டே TITUT, S SSSSS சுருண்டு படுத்துடும் எம்பிராக்ய முள்ாயன்
போன்றங்க ாதாவது சாவியாப் பேரினா dau சிலிப் LLLLLL L LLLLL L LLLLL LLLLLLLT L S TTTT TTTTT TTTTTTTTTT TTTT TT முருங்கைக்ாய் நிாள்ாப்பிட்டு வந்திருக்கார்
டியால் அந்த புகழ்ாய்ந்த இயந்தம் பிருதியிரான் படத்தில் நடித்தபோது நன்றுடன் ாவரின் விருப்பத்து திர்க்க முடிய | UTGITTAJA NiYA KEVIN ANIMILIAN FRANKIE EO HIPOLIA
1/4 F அதன்பின்ா தினமும் படப் கொண்டார் பியூரின்ாப்பா அவரையும் மாந்து கொள் முடிந்ததும் டிான்றுக்தபரப்பட்டார் 1 TTYSK L S TT TKS S YY T STSYS Z STTTS TTTT T TTTTTTTTT T TTTT L TLTLTTTTT TTLS
". திரா ரம் Jordanglii. Walii ரந்தது இறுதிக்காவதி LLLLS LLL LLS LLL LL LLL L S LL S DTLL SLLLL SLLLLLLS பட்டிடத்தார் பாத்திருகஷ்டப்பட்டார்ாேய்ாட்டு பியூ FAGTIGTILT ஒரு காத்தில் புதுக்கோட்ாடரில்ரான்ாடுகா
தக்கால நடிகர்கள் மட்டுமல்ல அந்த கால வாங்கிப்போட்டிருந்தார்பிப்படியே பொனாள் புதுக்கொட்டை நடிகரும் சாத்தாங்கு HMWPE || TKO வங்கிவிடுவாரா என்று நிாந்து யிங் | wiki "A *GB" ாேட்ாடவில் மின்னப்ப நிாங் கடாது என்று அந்த MEMOEMIEMEEN MIT INDIE TRMATI MIT || ாதா அரசு நாட விதிந்ததாம் | Miyah || || Kitab TNT y July. பித்தனை செய்வாருந்தும் கட்டுப்பாடு இவ்வா ான் நடிகர் துெ கொண்டதால் அவர் ட்டுமன்றி அவரது குடும்பமும்
அஞ்ார்காம் அன்ரிக்கொண்டு போய்
T III. இறுதியில் குட்டிச்ாகியது

Page 12
தொண்ணூறின் பேரழிவு தொண்ணுற்று TGIR (pig (10Gale 354ID 519 6600 Gua மண்திப்புறக்கிறதே மறந்திடுதல் எவ்வாறு கண்ணி வழிகிறதுே கவலைக்கொழிவிலையா?
வந்து வந்து போவதுமேன் வாடிக்கையாவதுமேன் இந்தப் பிறவியெலாம் இவ்வாறுதான் போமா அந்தே துயர்ப்பருவே ஆகமப்யார் தொடராக 600/1555 LT 9550 GTA||DJ Ga/055LIE UIT426)(565904
வாடகையென்றில்லாமல் வாழ்ந்தேன் இலிங்கநகர் தேடுபொருள் அத்தனையும் தியில் கருகியதேன் நாடழிந்தும் நானழிந்தேன் நாடிருந்தும் நானழிந்தேன் இடுவது தானெங்கே உரைப்பி இரு வார்த்தை
5 marg, 150o argi osoa). Gau, 560an 500 0001155 mitosoma || தாங்க முடியாமல் தவிக்குமெனைப் பார்த்திரா? தூங்கி எழுவரா? சுகமாக வாழ்விரா
ரங்குகிறேன் பார்ரோ இன்னுமுயிர் உள்ளதடா
அகதிக்கவிராயர்-இலிங்கநகர்
மாமரத்து நிழல் தனிலே
தமி ழக முன்னாள் முதல்வர் அமரர் காமராஜருடன் எ இன்னும் வாழும் பெரிய இடத்துப் பெண் --
ஒ ப்டம் இரண்டி கலக்குபவர் செ
மங்கை அவள் மடிதனிலே முகம் புதைத்து அவனிருக்க கீத மொன்று அவள் பாடி கண்ணயர வைத்துவிட்டாள் கண்ணயர்ந்த காளை அவன் கண்ட தோர் கனவு அனார்கலி நீயல்லவா? சலிம் நானல்லவா? sig 49 GCOITIITLD UITL9.GGOTIITLD) அநேக நேரம் பேசினோம் கனவில்தான் ஆடியது கற்பனையில் தான் வாழ்ந்தது. சமாதியானது அவர்கள் உடல் எங்கிருந்தோ ஷெல்'வந்து இடிபோல் வீழ்ந்ததினால் இளம் காதலர் இருந்த இடத்திலே சமாதி கனவிலல்ல சமாதி 1590.116 Gay & Long)
பிடியுங்களேன் வி
பினர்.
95qugglät sagsor achtaft இசைபாடித் துடிக்கிறதே. இதமாக உன்னை என்ன இன்பங்கள் பிறக்கிறதே
சோகங்கள் இதமாய் மனதில் சொந்தங்கள் ஆகிறதே சுகங்களே இல்லா வாழ்வு சுமையாகிப் போகிறதே
நீயாக நானும் மாறில் நெஞ்செல்லாம் பூக்கிறதே நினைவுகள் மட்டும் எனக்கு நிழலாகத் தொடர்கிறதே
உணர்வுகள் எந்தன் வாழ்வில்
உயிரின்றிப் போகிறதே!
காத்தான்குடி-சிபான்
நினைவுகள் Զmր அணுவணுவாய் 0/h/5 տ0), ՍՍg/գյն) 605/IցՆ Ն 2.01*(5 (Tնuւգնան: 2. GOOTIË GJIGO) GUBA567 ஏன் இயற்கையே வரண்டு வீசும் அகலிகையானது? இங்கும் உனது கடிதத்திற்கு
S/0/0/010/ யுத்தமும் இழப்பும் வலிமை என்பதை 6)PE, ITILITI LiSiglo 蠶': @ உணர்கிறேன்! Sյնuւգ இல்லாமல் இருக்கலாம். தந்திகள்
அறுந்து விணையாய் நாதத்தினை ಕ್ಲಿ' Լյլ/g/hլլի 1uuւգ o LգՍՍ5/0/ Q/IT gʻ) di565 (4pLq (4yub?
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி)
ஞாயிறு தொழில் மேன்மை பணவரவு ԺՈWh) · திங்கள் உறவினர் பகை மனச்சஞ்சலம் LJA 12 செவ்வாய் உடல்நலம் பாதிப்பு அமைதியின்மை பகல் 1 புதன் அந்நியர் உதவி மனமகிழ்ச்சி முய 10 வியாழன் தெய்வானுகூலம் சஞ்சலம் நீங்குதல் பிய வெள்ளி தொழில் சிறப்பு பணவரவு L.L., 1 சனி புதிய முயற்சி உறவினர் உதவி Liga) 12
அதிஷ்டநாள்- சனி, அதிஷ்ட இலக்கம்-7
(அவிட்டத்துப் பின்னரை சதயம்
மகரம் (உத்தராடத்துப்பின்முக்கால், திருவோன ஞாயிறு முயற்சி பலிதம் பணவரவு
9 IIWW) 7
திங்கள்- உயர்ந்த நிலை, அந்நியர் உதவி செவ்வாய் தொழில் சிறப்பு பணவரவு LL புதன் காரிய சித்தி மனமகிழ்ச்சி ü山,1 வியாழன் வெளியிடப் பயணம் கெளரவம் வெள்ளி பணச் செலவு உறவினர் வருகை LJJA) I
சனி தேகசுகக்கேடு, மனக்கவலை
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு பொருள் வரவு உயர்ந்த நிலை ü山,1 திங்கள் வெளியிட வாழ்க்கை, பணச் செலவு KITGANGA) 6 செவ்வாய் துயர் நீங்கும் கெளரவம் LIGO 12 புதன் மன மகிழ்ச்சி உயர்ந்த நிலை LOLU, 1 வியாழன் தொழில் சிறப்பு பணவரவு SLU, 3 வெள்ளி வெளியிடப் பயணம் வீண் அலைச்சல் முய 10 சனி உடல் உபாதை மனப்பயம் шЈа) ||
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-3
மாரிமுத்து யோகராஜன்- மட்டக்களப்பு
பூரட்டாதி முன் முக்கால்
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-3
சுப நேரம் ம் அவிட்டத்து முன்னரை
உயிருமே விரைவாய் என்னில்
உறங்கிடப் பார்க்கிறதே
mõ73ugon 20 aaJaa).
கண்களும் ரங்கிறதே
கலந்திடு எந்தன் உயிரில்
காதலும் வாழ்கிறதுே
றோ-கனடா
SS S SS S SS SS SS
உன் வார்த்தையோசையின்
ரிங்காரத்தை
என் காதுகள்
இன்னமும்
[]][[fl#ff00II
காலவோட்டத்தில் காதற் கல்லெறிந்தேன் காலம் டிேவிட்டது. காதல் நின்றுவிட்டது
| Gn i. El Gi
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
மணி ஞாயிறு உயர்ந்த நிலை, மனமகிழ்ச்சி Imaj 7 LIDGJOf மணி திங்கள் புதிய முயற்சி கெளரவம் LJU II LD500f மணி செவ்வாய் தொழில் சிறப்பு பணவரவு LG 2 logof மணி புதன் அந்நியர் சசுவாசம் செலவு மிகுதி JITU 7 D: மணி வியாழன் உறவினர் பகை மனத்துயரம் LUGNO 12 LD600f மணி வெள்ளி வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி காலை 1 மணி மணி சனி காரியசித்தி உயர்ந்த எண்ணம் LOLU, 1 LD600f
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9
இந்த வாரம்
ஞாயிறு பொருள் வரவு காரியசித்தி A TG) a 7 (DGof (26.07. 1998 தொடர் ங்கள்- அந்நியர் உதவி மனமகிழ்ச்சி ia of /ーエ
GRILLA), LLI, 2 LDGof G事T திட
புதன் புதிய முயற்சி, பணச் செலவு பிய மணி
வியாழன் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி LEG). Il LD6sof
வெள்ளி தொழில் விருத்தி, பணச் செலவு முய 9 மணி
சனி காரியக்கேடு கடன் தொல்லை. முய 10 மணி
。fr。 { மணி f) LONDO LDGOof (35մ)ւսմ: 0 ܚ |DGas ÉOLE,
DIGNON) | Leos | மிதுனம் 0 ܚ
சந்திரன் சிம்மம் கன்னி துலாம் ஆகிய
விருட்சிகம் கப நேரம் (விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை) மணிஞாயிறு பொருள் வரவு காரிய சித்தி LG 2 logof மணிதிங்கள்- புதிய முயற்சி உறவினர் உதவி 19, 1 Gorff மணிசெவ்வாய் துயர் நீங்கும் பெரியோர் உதவி பகல் 12 மணி மணிபுதன் பயனற்ற செயல், பணச் செவவு LOLU, I LD600f மணிவியாழன் வெளியிடப் பயணம் கெளரவம் L. LDGf மணிவெள்ளி முயற்சி பலிதம் பணவரவு IGG) LDGof மணிசனி துயர் நீங்கும் பெரியோர் உதவி Topça) 9 LDWolf
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் காணப்படும் சுட்டிப் பையன் தமிழகத்தில் வாயால் ாழும்புக்கு சமீபத்தில் வந்து போனவர் கண்டு
விடை உதவி 18ம் பக்கம்
ჭ**
| || ALGOL
தன்னுடைய கைப்பையைத் திறந்து ஷர்மிலா எடுத்துக்
BELLINJI GTIĊI lu LIILI
* இந்தியத்திரைப்பட E LITLéle, TLDITSI மாற்றத்தை ஏற்படுத்தியவர் சத்தியஜித்ரே அவருடைய மசாலா அற்ற கலை அம்சங்கள் நிறைந்த திரை ஒ யங்கள் இந்தியாவின் ஆற்றலை உலகனைத்தும் பறை சாற்றின.
கலை அம்சங்கள் பொதிந்த திரைப்படங்கள் எடுத்து நஷ்டப்பட்டரே அதனை ஈடுசெய்ய தேவி என்றொரு |படத்தை எடுத்தார்.
1966ம் ஆண்டு அவர் தயாரித்த மசாலா கலந்த |தேவியில் ஒரு புதுமுகத்தைப் புகுத்தினார் ஷர்மிலா
தாகூர் என்பவர்தான் அந்தத் தாரகை
ஷர்மிலா தாகூருக்கு தேவியைத் தொடர்ந்து எதிர்பார்த்த பட வாய்ப்புக்கள் வந்து சேராமையினால் தனது தோற்றத்தைச் சற்றுக் கவர்ச்சிகரமாக்க விரும்
60ΙΠΠ .
ஒரு படப்பிடிப்பாளருடைய கலையகத்துக்குச்
|(திரைப்படப் பிடிப்பாளரல்ல) சென்றார். புகைப்பட்க்
திராஜ் சௌடா ஷர்மிலாவிடம், "எத்தகைய ல் படமெடுக்க வேண்டும்" என்று கேட்டார்
கொடுத்த உடையைப் பார்த்த பட்ப்பிடிப்பாளருக்கு அதிர்ச்சியில் முச்சே நின்றுவிடும் போலிருந்தது
ஷர்மிலாவின் விருப்பம் போல் எடுக்கப்பட்ட அந்தப் படம் பம்பாயிலிருந்து வெளிவரும் பிலிம் பெயார் 1966 ஆகஸ்ட் 19ம் திகதியிட்ட சுதந்திரதின சிறப்பு இதழின் முன் அட்டையை அலங்கரித்தது. பாமரர் முதல் பெரிய அரசியல்வாதிகளையும் அந்தப் படம் வாதப் பிரதிவாதங்களுக்குள் உட்படுத்திவிட்டது இந்தியப் பாராளுமன்றத்திலும் பெரும் LIDG அப்படம் காரணமாக இருந்தது.
1966ம் ஆண்டு வெளிவந்த இந்தியத் திரைப்படங்களில் பெரும்பாலும் எந்த நடிகையும் இரு துண்டுகளை மட்டும் கொண்ட்-நீச்சலுடைகளில் தோன் OG ஆனால் தாகூர் நீச்சலுடையில்
பிரபல சினிமாப் பூத்திரிகையில் அதுவும் சுதந்திரதின
ஞாபகார்த்த மலரில் காட்சியளித்தார்
(கார்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருகசீரிடத்துமுன்னரை) (மிருகச்ரிடத்துப்பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்)
ஞாயிறு பொருள் வரவு மனமகிழ்ச்சி காலை 9 மணி ஞாயிறு அந்நியர் சசுவாசம், பணக்கஷ்டம் IG)) 9 LDGMP திங்கள் தொழில் விருத்தி பெரியோர் உதவி பகல் 12 மணி திங்கள் உறவினர் உதவி முயற்சி பலிதம் LJJA) I2 IMGM செவ்வாய் மனப்பயம், அரசவிரோதம் காலை 7 மணி செவ்வாய் உயர்ந்த எண்ணம் கெளரவம் ULJ, 2 домf புதன் வீண் முயற்சி அந்நியர் உதவி பிப 4 மணி புதன் இனசன விரோதம் மனக்கவலை IMIGO) a) 9 LD600f வியாழன் உறவினர் உதவி மனக்கவலை நீங்கும் காலை 9 மணி வியாழன் புதிய முயற்சி செலவு அதிகம் Uда) I2 IpGM வெள்ளி காரிய சித்தி, பணச் செலவு பிய 1 மணி வெள்ளி தொழில் விருத்தி மனக்குறை நீங்கும் காலை 4 மணி சனி உயர்ந்த எண்ணம் இல்லச் சிறப்பு காலை 7 மணி சனி வீண் மனஸ்தாபம் உறவினர் தொல்லை. பிப 4 மணி
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-3
பாரதத்தின் பெருமையினை வானளாவ உயர்த்
Curi) மளமளவென்று அவருக்குப் படவாய்ப்புக்கள் குவிந்தன
எதிர்ப்புக் குரல் கிளம்ப மற்றுமொரு காரணம்
ய கவிஞர் ரவீந்திரநாத்தாகூரின் பேத்தி என்பதுதான்! கரமான அல்லது துணிகரணமான
இந்தத் துணி
ஸ் ஷர்மிலாவின் கனவை நனவாக்கியது
மிதுனம் சுப நேரம்
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
p Iliesi Lauai
an O 1 O8, 1998 କଥା)]) ஞாயிறு தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும் KITOJ 7 DG80f லூம்'ஸ் திங்கள் உயர்ந்த நிலை, பணவரவு LIF) 12 100ft DIT செவ்வாய் காரியானுகூலம் உறவினர் உதவி முய 10 மணி புதன் வெளியிட வாழ்க்கை ஏமாற்றம் LJ) II LDFMs
வியாழன் இடமாற்றம் பண இழப்பு III,,la 7 ipof
சூரியன் புதன் (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்
இராகு. ஞாயிறு இல்லச் சிறப்பு மன மகிழ்ச்சி JTGa) o LGM கேது திங்கள் உறவினர் தொல்லை, பணச்செலவு [j]] | [06M იწurr tpფზე. செவ்வாய் பெரியோர் உதவி, மனக்கவலை LJJ) I IMGM p60 புதன் பொருள் வரவு மனக்கிலேசம் L 2 to
வியாழன் காரியானுகூலம் புதிய முயற்சி காலை 7 மணி Blacion, Garciani. வெள்ளி மனக்கலக்கம், அந்நியர் உதவி LJA) II Dof
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு முயற்சி பலிதம் Høya) 7 LIDGJOf
திங்கள் வெளியிடப் பயணம் செலவு மிகுதி பகல் 12 மணி திங்கள்- புதிய முயற்சி செலவு மிகுதி LL. Das செவ்வாய் காரிய சித்தி உறவினர் உதவி காலை 7 மணி செவ்வாய் மனச் சஞ்சலம் அந்நியர் உதவி LU 3G) I 2 LD60Hf புதன் அந்நியர் உதவி, துயர் நீங்கும் பகல் 12 மணி புதன் பொருள் வரவு மனக்குறை நீங்கும் LLI, 2 LDG வியாழன் தொழில் சிறப்பு பணவரவு காலை 9 மணி வியாழன் முயற்சி மேன்மை, பணவரவு L 9L., 1 LDGIsfi வெள்ளி வீண்குறை கேட்டல், மனச்சஞ்சலம் பிப 1 மணி வெள்ளி காரியானுகூலம் பயனுள்ள செயல் JK ITG8)GV) 9 LDGOof சனி காரியக் கேடு வீண் முயற்சி பிய மணி சனி துயர் நீங்கும் உறவினர் உதவி LJG) || LBGOxf
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-7
★ (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்)
வெள்ளி வீண்குறை கேட்டல் செலவு மிகுதி LJJA I ID&M சனி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி
சனி இடமாற்றம் பணச்செலவு
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ஞாயிறு வெளியிட வாழ்க்கை, பணச் செலவு Ljja) 12 шGM
JEIGNAJ 9 LIDGNOf ஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-1
KITØYA) 9 LD300s அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-8
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-3
ஜூலை 26-ஆக91,1998

Page 13
குழந்தைக்குப் பால் கொடுக்கும் தாய் கீழ்க் கண்டவற்றை முக்கியமாகப் பின்பற்ற வேண்டும்.
'll
பிக்க ஆசைப்படுகிறார்.
சின்னஞ்சிறு குழந்தை LITSL6GT ITD60. D4LD DLL கொண்டு விடும். எனவே பாதிப்பால் குடித்தவுடனும் இறுதியிலும் ஒரு முறை குழந்தையை எடுத் து தோளின் மீது சாத்திக் கொண்டு முதுகை மெல் லத் தடவி விட வேண்டும். இவ்வாறு சிறிது நேரம் செய்வது மிகவும் இன்றி பமையாதது. இதனால் உணவுடன் உட்சென்ற காற்று எளிதில் வாய்மூலம் ஏப்பமாக வெளிவந்து விடும் இல்லையேல் இக் காற்று வயிற்றுக்குள் சென்று தொந்தரவு அளிக்
KOTLD),
குழந்தையின் விக்கலுக் குப் பெரும்பாலும் இக்காற்று உட்செல்வதே காரணமாகும். மேலும் பால் கொடுத்தவுடன் குழந்தையைப் படுக்க விட்டால் குழந்தை அதைக் கக்கிவிடும்.
பால் குடிக்கும் நேரம் சுமார் பத்து நிமிஷங்களில் இருந்து இருபது நிமிஷங்கள் வரை நீடிக்கலாம். பால் கொடுத்து முடிந்த வுடன் குழந்தையின் வாய், கழுத்து நெற்றி இவற்றை மெல்லிய துணி கொண்டு மெல்லத் துடைக்க வேண்டும். ஏனெனில் வாய்வழியே பால் வழிந்திருக்கும் கழுத்திலும் நெற்றியிலும் வியர்வையும் தோன்றி வழிந்திருக்கும்.
வாழ்வில் குழந்தை முதலில் அடையும் அனுபவம் பால் குடிப்பதே இந்த அனுபவம் அதற்கு இன்பத்தையும் உள்ள நிறைவையும் அளிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தை பின் பிஞ்சு மனதில் சுற்றுமுள்ள உலகம் இன்பமயமாகத் தோன்றி நம்பிக்கை துளிர்க்கும்.
பாலூட்டிப் பராமரிக்கும் தாய், தன் கருவுற்ற காலத்தில் உட்கொண்டது போல நல்ல சத்துள்ள உணவை, குறிப்பாக பால், கீரை, பச்சைக் காய்கறிகள், பழங்கள் முதலிய வற்றை உண்ண வேண்டும் அமைதியான மனநிலையையும் பயில வேண்டும்.
LLLLLL LLL LLLL A LLL LLkLLL S SLS L A LS L LS S S S q q S q q q q q q q A L LLL
Luts) முயற்சிசெய்கிறார்.உல கொடுக்கும்) தன்னை நிரூபிக்கதை கணக்கு எனறு இலண்டன் பத்தி ால் டுெக்க அப்பத்திரிகைஇளவ வட்டாரத்தின் தூண்டு
வேண்டிய கால அட்ட வணையைத் தீர் மானம் செய்யும் பொறுப்பைக் குழந்தை யிடமே தைரியமாக விட்டுவிடலாம். அது அழும் காலத்தை உன் னிப்பாகக் கவனித்து
எழுதியது
அரசகுடும்பத்தின்ம அனைத்தையும் சீரழிக்க என்று கூறியது இன்ெ ப்பத்திரிகைச் செ நாள் தற்செயலாக சா கண்டுவிட்டார் டயான
gFTGTGV60) gij, 9,66oTLg 6/55İTGV) 549-5/TU 5 s
966OOT 666 (T35 DIT GOT : பயன்ப Gyrfai) afaj J.L. () 55,6055,606TU UJI. '' ஆசிரியர்களை தொகை #? 阿 கூறவேண்டிய
பொதுவாகக் காலை விடலாமே? என்று சூட 6 மணி 9 மணி, 12 நெற்றிக்கு நேராக 3
டயானா கேட்பார் என் வில்லை. அதனால் கை ஆசாமிபோல முழித்தார்
டயானாதாமதிக்கா சென்றுவிட்டார்.
மணி, பிற்பகல் 3 மணி, மாலை 6 மணி, இரவு 9 மணி என நாளுக்கு 6 முறைபால் கொடுக் கலாம். சுமார் 3-4 மாதமொருமுறை ஆகார வேளையை மாற்றவேண்டும்.
அதாவது காலை 6 அணி, 10 மணி, பிற் பகல் 2 மணி, மாலை 6 மணி இரவு 10 இக்காலகட்டத்தில் மணி என நாளுக்கு 5 முறை உணவளிக்க ஜோன் லேற்சிஸ் என்பவ லாம். ஆனால் இவ்விஷயத்தில் குறிப்பிட்ட கும் இளவரசி டயானா குழந்தையின் தேவையை நன்கறிந்து அதற் தார். கேற்ப நடக்க வேண்டும். அந்தக்கோடீஸ்வரரி சிறிது நேரம் முன்னோ பின்னோ பால் என்ற பெயருடைய செ கொடுப்பதில் தவறில்லை. முதலில் மூன்று மணிக்கு ஒருமுறை பாலுக்கு அழுத குழந்தை நாளடைவில் நான்கு மணிக்கு ஒரு முறை பசித்து அழுவதை நடைமுறையில் காண
GA)ITLD.
இவ்விதம் ஆகாரவேளை மாறுதல் மூன்று மாதங்களில் இருந்து ஏழு மாதங்களுக்குள் நிகழலாம். நள்ளிரவில் குழந்தை பசித்து அழுதால், அதனை வேறு வழியில் சமாளிக்க
முடியாவிட்டால், அப்பொழுது பால் கொடுப்பதும் முறையே. ஆனால் சுமார் 67
மாதங்களுக்கு அப்பால் இதற்குத் தேவை இராது.
வாய்வுத் தொல்லை:
வாய்வுத் தொல்லையால் அவதியுறுவோர் வெள்ளைப் பூண்டை உரித்து நெய்யில் வதக்கி, கொஞ்சம் புளி, காரம், தேங்காய் சேர்த்து துவையலாக அரைத்துச் சாப்பிட்டு வரலாம். வாய்வுத் தொல்லை அகலும், வயிற்றில் பூச்சி:
வயிற்றில் பூச்சி இருந்தால் பசி மந்தம் இருக்கும். சரிவர சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்கு அன்னாசிப் பழச்சாற்றை அருந்தக் கொடுக்கலாம். அது வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லவல்லது இமைகளில் விக்கம்:
சில நேரங்களில் இமைகளில் வீக்கம் ஏற் பட்டு தொல்லையுறுவதுண்டு. அச்சமயத்தில் பசும்பாலை நன்றாகக் காய்ச்சி, அதில் சிறிய மெல்லிய வெள்ளைத்துணியை நனைத்து பொறுக்கும் சூட்டுடன் ஒத்தடம்
கொடுக்க வீக்கமும் வலியும் குறையும். ஒத்தடம் கொடுத்தால் வலி நிற்கும்
A
21s
ዘDöልñ
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
D
it uplbubposai * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
உள்ளங்கை, உள்ளங்கால்களில்
ஒரு சிலருக்கு உள்ளங்கை உள்ளங்கால் களில் மட்டும் வியர்வை கசிந்து கொண்டே இருக்கும். அதற்காக மருந்தைத் தேடி அலைய வேண்டாம் இலந்தை இலைகளில் - - - - கொஞ்சம் எடுத்து நன்றாக நசுக்கி, அச் அக் கப்பலில் விடுமு: சாற்றை உள்ளங்கை, உள்ளங் கால்களில் அழைப்பு விடுத்திருந்தா
சில நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால் |DSTIJIToluJITIT LUT6 வியர்வைக் கசிவு நிற்கும். விடுமுறையைக் கழிக்க காலில் முள்: அந்தப் பணிப்பை டய
காலில் முள்ளோ அல்லது ஏதேனும் முடியும் குத்தினால் உடனே எடுத்து விட வேண்டும். மகாராணியை கடு5 அது எடுத்தபின்னரும்கூட அந்த இடத்தில் கொண்டால் விவாகரத்
கடுப்பு இருந்துகொண்டே இருக்கும். சிறிது மிளகாய்த்தூளுடன் உப்புத்தூளையும் சேர்த்து, சட்டியில் வறுத்து துணியில் முட்டையாக கட்டி பொறுக்கும் சூட்டுடன்
தன் பிள்ளைகளைக்கூ பிரிக்க தீவிரச் சதி முய என்றெல்லாம் கருதியே ராணியாரை அனுசரி LULUIT 60TT
டயானா சம்மதித்த சாதகமான விஷயமா சாள்ஸின் நண்பர்கள் வ gT6f6fygld, LLT6ðIII6). ಅಳ್ತೀರಾ? இரண்டாவ Eத்துசெய்திவெளியிட
ஆனால் கப்பலுக்கு பத்திரிகைகளின் விவரிப்
2 - 229) 9560T,
O கப்பல் பணத்தில் கி Dů ஸாண்ரியாவும் அவரது
பிரபு தம்பதியினரும் கல இப் பயணத்தின்பே இடையே உள்ள விரிச பயணத்தில் கலந்துகொ UTrigg,60's.
ஆனால்டயானாவோ ஒருவர் நெருங்கக்கூட
Laagnanas Guangu Ees:01-08-1998
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு
2'உ | ಅಣ್ಣ
SITUJub guió LIL-Gðf BaFEUDGA) EO N|| asůutů ut
GoLuuufr:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 3. பி.கு: Baliño TGût
அதிஷ்டசாலியாக
6ીgifીપિ ઉોઇ illuti |<ঙ* 9
படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகியை
தொழில். புகைப் படங்களை சார்பில் வாழ்த்துவே
coas Guumrü Ludo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 965ssun Tib urto
2il Gorri'r GOLD - GoffaDDED --Gilesu Griffiti LuEDLgi சுரிக்க உதவும். ပွါး”ါ” }
பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி
தொடர்பு கொண்
ஜூலை 26-ஆக91,1998
C*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உயர்ந்தவராக காண் அதற்காக எத்தனையோ கில் ஒப்பற்றபெண்என்று யெல்லாமோ செய்கிறார், ரிகை ஒன்று எழுதியது. TATAT6TGIOGOT 5600 UTAGIT நலின் பேரிலேயே அப்படி
திப்பு நாட்டின் பெருமை ப்பார்க்கிறார்டயானா னாரு பத்திரிகை
ய்திகளின் பின்னர் ஒரு ள்ஸ்சை நேருக்கு நேர்
T.
மேபத்திரிகைச்செய்தி நினைவுக்கு வந்தன.
சென்ற டயானா, “ஏன் டுத்தி என்னைப் பற்றிய பவேண்டும் பத்திரிகை \பேசியில் அழைத்து நீங் பாண்டங்களைக் கூறி ாகக் கேட்டுவிட்டார்.
ப்படியொரு கேள்வியை று சாள்ஸ் எதிர்பார்க்க யும் களவுமாக பிடிபட்ட
மல் அவ்விடத்தைவிட்டுச்
நிரேக்க கோடீஸ்வரரான ர் இளவரசர் சாள்ஸ்சுக் வுக்கும் அழைப்பு விடுத்
டம்அலெக்ஸாண்டிரியா குசுக் கப்பல் இருந்தது.
றையைக் கழிக்கத்தான் f,
ாவைநேரில் அழைத்து செல்லுமாறு பணித்தார்.
ானாவால் மறுத்திருக்க
மையாக விரோதித்துக் ம் இழுபட்டுச்செல்லும் ட தன்னிடம் இருந்து பற்சிகள் நடக்கக்கூடும் flow GSLLLJIĠJU,GirlGS) LIDU, IT த்து நடக்கலானார்
தை வைத்து அதனை மாற்ற முனைந்தது LLTTLD.
ம்கப்பலுக்கு சென்றதும் : என்று வர் டது சிலபத்திரிகைகள்
நடந்த சம்பவங்கள் புக்குநேர்மாறாக இருந்
ரேக்க இளவரசி அலக் ணவர் மற்றும்ரோம்சே ந்து கொண்டனர்.
TgJ LUT60TT, T6760 கள் குறையும் என்றே ண்ட அனைவரும் எதிர்
சார்ள்ஸ்சோஒருவரை இல்லை.
ஒருதடவைதம்பதியினர் அனைவரும்லேசாக கட்டியணைத்தபடிஉல்லாசமாக ஆடத்தொடங் doIggi.
கிரேக்க இளவரசியின் இதழ்களில் அவர் கணவர் மென்மையாக முத்தமிட அனைவரும் கரகோசம் செய்து உற்சாகப்படுத்தினர்
அந்த உற்சாகத்தில் கிரேக்க இளவரசியை தன் கைகளில் தூக்கிக் கொண்டு ஆடத்
தொடங்கிவிட்டார் அவரது கண்வர்.
அதனைப் பார்த்த பிரபு தம்பதியும் கட்டி யணைத்தபடிமெய்மறந்து ஆடத்தொடங்கிவிட்ட 60|T.
கப்பல் உரிமையாளரான கோடீஸ்வரர் ஜோன் லேற்சிஸ் தன் இளம் மனைவியுடன் கப்பல்தளத் தின் ஒருபுறமாக ஒதுங்கிக்கொண்டார்.
தம்பதிகள் அனைவரும் சூடாக இருந்த அத் தருணத்தில் டயானாவும், சாள்ஸ்சும்மட்டும் அந் நியர்கள் போலவும், உணர்வுகளே இல்லாத மரக் g, L60L9,6ift:(3UT6V6). LD | அமர்ந்திருந்தனர்.
LUFTGOTT 6TQUpjög தன் அறைக்குச் சென்றுவிட்டார். SEPT6TT GIN) GELD 560T அறைக்குச் சென்று gsl LHÍ.
கப்பலில் ஏறிய சில மணிநேரங்களுக்குள் ளேயேகப்பல் உரிமை |L|Tells Ú) LLT60III. "எனக்கு தனியான படுக்கை அறைவேண் டும்" என்று கூறி cill LIIII.
gfT6f6), LLT60III பிரச்சனை பற்றி அவர் முன்கூட்டியே அறிந் திருந்தார். அதனால் டயானாவின் கோரிக்கை அவருக்கு வினோத மாகத் தெரியவில்லை.
ஆனாலும்பயணம்முடிவடைவதற்கு இடையே இருவரும் தங்கள் ஊடலைமறந்து நெருங்கிவிடு வார்கள்என்றேஜோன்லேற்சில்நம்பிக்கொண்டி ருந்தார்.
அவரதுநம்பிக்கை பொய்த்துவிட்டது.பயணம் முடிவடையும் கட்டத்தில் அக்கப்பலில் இருந்த அனைவருக்கும் ஒரு விஷயம் திட்டவட்டமாக தெரிந்துவிட்டது. இனிமேல் இந்த இருதுருவங்
களும் ஒன்றுசேரப்போவது இல்லை!
கப்பல் பயணம் டயானாவுக்கு இருந்த நிம்மதியையும் பறிப்பதுபோல இருந்தது. இயற்கை அழகை இரசிப்பதில் ஆர்வ முள்ள டயானாவுக்கு கப்பலில் பயணம் செய்வதிலும் அலாதிப்பிரியம்
ஆனால் தனக்கு விருப்பம் இல்லாத சாள்ஸ்சுடன் நடைபெற்ற அப்பயணத்தை டயானாவால் இரசிக்க முடியவில்லை.
கப்பல்பயணத்தில் நிம்மதிஇழந்திருந்த டயானா பொறுமை இழந்து நடந் கொள்ள ஒரு சம்பவம் தூண் கோலானது.
டயானாவும், சாள்ஸ்சும் தனித்தனி அறைகளில் தங்கியிருந்த போதும், இரு அறைகளுக்கும் பொதுவாக ஒரே ஒரு தொலைபேசி லைனே இருந்தது.ஆனால் இருஅறைகளுக்கும்இணைப்புக்கொடுத் திருந்தனர்.
தன் அறையில் இருந்தபடி இலண்ட எனில் உள்ள தன் சிநேகிதியுடன் உரை யாட தொலைபேசியைத் தூக்கினார் LUT60TT.
அதேநேரம் மறு அறையில் சாள்ஸ் தொலைபேசியில் உரையாடிக் கொண் டிருந்தார்.
அவர் யாருடன் பேசுகிறார் என்பதை அறிந்ததும் டயானா தன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டார்.
இலண்டனில் உள்ள தன் காதலி கமீலாவுடன் சாள்ஸ் காதல் சரசவார்த்தை கள் பேசிக்கொண்டிருந்தார்.
"இங்கே ஒரே குளிர்" இது சாள்ஸ் "போர்வை இல்லையா?" கமீலா "என் போர்வையைத்தான் அங்கே விட்டு விட்டு வந்துவிட்டேனே"
"6T (g.7" "அங்கேதான்." "g 鼻。” "உனக்கு குளிரவில்லையா?"
ம்ம் குளிரத்தான் செய்கிறது" "எங்கே குளிருகிறது" "நேரில்வாருங்கள் விவரமாக சொல்கிறேன்." என்று கமீலா கொஞ்சிக் கொண்டிருக்கும் போதுதான் டயானாஆவேசமாக மறுபோனில் இருந்து குறுக்கிட்டார்.
"ஏன் இங்கே வந்து தொல்லைப்படுகிறீர்! உம்முடைய அருமைக் காதலியுடன் போய்ச் சேர்ந்துகொள்ள வேண்டியதுதானே!"
டயானாவின் குறுக்கீடு இருவருக்குமே குண்டைத் தூக்கிப்போட்டதுபோலாகிவிட்டது. இருவரும் மறுபேச்சே இல்லாமல் டொக்" டொக் என்று தங்கள் ரிசீவர்களை வைக்கும் ஓசை கேட்டது.
டயானாவும் எரிச்சலுடன் ரிசீவரை விட் டெறிந்தார்.
அதன்பின்னர் சாள்ஸ்சுடன் முகம்கொடுத்தே GLUGGSN68606) LLUIT GOTIT.
கப்பல் பயணம் விரிசலைக் குறைப்பதற்குப் பதிலாக மேலும் அதிகப்படுத்தியிருந்தது.
இக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரச குடும்ப மரி யாதைக்கு மற்றொரு பலத்த அடி விழுந்தது.
மகாராணியின் மற்று மொரு மருமகள் சாராவின் உருவத்தில் அந்த அடி விழுந்தது.
பிரான்ஸ் நாட்டின் தென்பகுதி ஒன்றில் சாராவின் உல்லாசம் பற்றிய திடுக்கிடும் தகவல்
அது (அடுத்த வாரமும் வரும்)
LLIITIägLILGäEEGING? w EUIftflé(G &lglegLih!
di Benso urfer GluggLù GIF di
செல்வி சுகந்தி, மே/பா வேதபேந்திரன், 1 திருமால் வீதி, திருமலை
முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
TLib. ருக்கு?
குரியவர் பரிசு பெறும் திகதி
அறிவிக்கப்படும். பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
வல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு o மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது. கி 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
ல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். ல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
\ அனுப்பங்கள்_ الرب
தபால் மூலம்

Page 14
  

Page 15
கணேஷ் தயங்கினான். "சரி ஆனா ஞாபகம் இருக்கட்டும். எங்களுக்கு வழி |ჩევს),"
"ஒண்ணும் ஆகாது நான் வாக்குக் கொடுத்தா தவறமாட்டேன். எங்களுக்கும் அந்தப் பொண்ணுக்குப் பதில் ஒரு ஆளு தேவையாயிருக்கு அனாவசியமா பயந்துக்கினு செத்துப்போனா உனக்குப் பயமில்லையே?"
"எனக்கா? இல்லை." "டிக்கெட் வாங்கிடு அட்ப பார்க்க லாம் உன் சாமர்த்தி யத்தை"
என்ன டிக்கெட் எதுக்கு டிக்கெட்
"வரேன்தாங்க்ஸ்' என்று மெதுவாகப் பின்னோக்கி நடந்
5 IT Gör.
இருவரும் அந்த வண்டியின் பின்புறத் தில் ஏறிக் கதவை முடிக்கொள்ள கணேஷ் அது தாளிடப்படும் சமயம் திடுதிப் பென்று வெளியே பாயலாமா என்று யோசித்தான்.
"G Gll GT LT Li முதலில் இந்த இடம் என்ன என்று கண்டு பிடிக்க வேண்டும். கதவு தாளிடப்பட் டது
பெரிய கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டது. வண்டி பின்நோக்கிச் சென்று வெளியில் வந்து சீறிப் புறப்பட்டது. வண் டிக்கு உள்ளே பழைய இருட்டு, கணேஷ் தன் பையிலிருந்து பர்ஸை எடுத்து சில பத்து ரூபாய் நோட்டுக் களைப் பிரித்து பின் கதவில் தெரிந்த இடை வெளியில் திணித்துத்தட்ட அந்த ரூபாய் நோட்டுக்கள்
GLITLD GITI"
சுமார் முக்கால் மணி நேரப் பிரயாணத்துக்கு அப்புறம் வண்டி நின்றது.
பின் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டது.
இஸ்மாலியாவிலிருந்து சூயஸ் கால்வாய் முடிவான இடத்திலுள்ள போட் செயிட்டை அன்னபூரணி சென்றடைந் STGT.
அங்கிருந்து புறப்பட்ட மூன்றாவது நாள் அந்தப் பயங்கரம் எதிர்நோக்கும்
என்று எவருமே அந்த நேரம்வரை எதிர்பார்க்கவேயில்லை!
ஆம்அந்தப் பயங்கரம் நடந்தே விட்டது! "நாம் முடிந்தோம்' என்ற முடிவைத் தவிர எம்மால் வேறொன்றுமே நினைக்க டியவில்லை" என்று அந்தப் பயங்கர னைவை இரை மீட்டார் இரத்தினசாமி
"சூறாவளி அன்னபூரணி போய்க்கொண்டிருந்த பக்கத்திலிருந்து எதிர்த்திசை நோக்கி, கட்டுமீறிக் கட்டுக்கடங்காது பாயத் தொடங்கியது!
அதிர்ந்து போனோம். நாலா பக்கத்திலிருந்தும் காற்றுப் பயங்கரமாக வீசிக்கொண்டிருந்தது என் பதை மட்டும் உணர முடிந்தது.
அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்பதைத் தெரிந்துகொள்ள முடியாதவர் 95 GMTS,
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் பதறிக் கொண்டிருந்தோம்.
காற்றோடு காற்றாகத் தனது எண் ணப்படி கப்பல் போய்க்கொண்டிருந்தது: பாயைக் குறைத்தோம்.
ஆனாலும் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல், பாய் கிழிந்து
SLOTE GJITJI 6
"இறங்குங்க" என்று ஒரு அதட்டல்
கதவைத் திறந்து இறங்கினார்கள் மையிருட்டு கதவைத் திறந்துவிட்ட ஆசாமி உடனே முன்பக்கம் ஓடுவது மெலிதாகத் தெரிய சடுதியில் வண்டி புறப்பட்டு விரைந்து செல்ல அதன் சிவப்பு விளக்கு தூரத்தில் மறைந்தது.
தவளைகள் சப்தமிட்டன. எந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரியவில்லை. மஹா இருட்டு தூரத்தில் ஒரு உயரமான விளக்குத் தெரிந்தது. லைட்டரைத் தட்டினான். அதன்
A
ஜோதி அற்பாயுசாக அணைந்தது.
"காஸ் ஆயிடுத்து" என்றான். "நட' என்றான் கணேஷ் "எந்தப் பக்கம்?" "தனிக் காட்டில விட்டிருக்காங்க
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை Estatu BaumLigu gidoigilea Gill:
கொண்டிருந்தது. சூறாவளி கப்பலை மூழ் கடித்து விடுமோ? என்ற அச்சம்
ஒரு பகலும், ஒரு இரவும் கப்பல் போகிற பக்கம் போகட்டும் என்று இருந்தோம். இரு நூறு மைல்களுக்கு அடித்து வரப்பட்டோம்
இப்போது ஓரளவு இயற்கையின் தாண்ட
வம் குறைந்துவிட்டது! ஓரிடத்தில்"லெட் ஒன்றில், கயிற்றைக் கட்டி அதன் லம் ஆழத்தைப் பார்க்கும் முறையில், ஆழத் 蠶 உயரத்தைக் கணித்தோம்.
84 அடி நங்கூரமிட்டுக் குறிப்பிட்ட இடத்தில் கப்பலை நிறுத்துவதற்கு அதுதான் சரியான இடம் என்பதைக் கணித்துக் கொண்டோம். அந்த இடத்தில் கப்பலை நங்கூரமிட்டுக் Clanci (; по.
கைபா என்ற இடம்தான் அது பெய் ரூட்டிலிருந்து இருபத்தைந்துமைல் தூரத்தில் இருந்தது கையா!
விடிந்துவிட்டது. அலையும், பேரலையும் ஓரளவு ஓய்ந்து விட்டது.
பெய்ரூட் துறைமுகத்துக்குக் கப்பலைக் கொண்டு சென்றோம்.
பாய் கிழிந்து, பலவிதமான சேதகங்க டன், பெய்ரூட் துறைமுகத்தில் நின்றுகொண்டிருந்தாள்.
கப்பல் பயணத்தின்போது, நாங்கள் போதி யளவு கன்வஸ் துணியைக் கொண்டு சென் றோம். இதனால் கிழிந்த பாய்களை மாற்றி அமைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைத்திருத் திச் செப்பனிட்டுக்கொண்டு,
மீண்டும் புறப்பட்டோம்
ஜூலை 26-ஆக91,1998
ஏதாவது ஒரு திசை
மூன்று ஃபர்லா வெளிச்சத்தில் ஒரு ப தைப் பார்த்து அவர்க அரைமணி அங்கு க வநதது.
பட்டாபிராம்-ப LJón).
இந்த ரூட்டில்தா கள் கொண்டு செ இருக்கிறது என்று ெ யாது வேண்டுமென் வெளியே கொண்டுவ விட்டுப் போயிருக்க
பஸ்ஸில், "தலைச யலை பாஸ்" என்றா
"நாற்பத்தஞ்சு ருந்து ஒருமணி வ எவ்வளவு தூரம் பே "இருபது இருபத் ցրիլյր "
"அந்த இடம் ெ புறத்திலே எங்கேயே தஞ்சு மைல் வட்டத்
"சரிதான்! "அந்த இடத்தி சியா வசந்த்?"
"ஒரு விதமா அந்த ஷெட்டுக்குள்ே "எனக்கும் அந்த என்ன வாசனை?
"சொல்லத் தெரி ஸ்மெல் அந்த இட கணுமா? முடியாதுன் "ஒரே ஒரு சான் யிருந்து கிளம்பின உ ரூபா நோட்டை சான கேன் முன்னால நம் வெச்சிருக்கேன்"
வசந்த் யோசித்த கண்டெடுத்து செலவு "அதில யாராவது ஒண்ணையாவது அ பாங்கில தன் அக்க "கட்டினா?" "அந்த TrifuLIT | 6AJUT GUITLD!"
"அதுக்கு பாங்கு GT GUGU G6/G8ILITLD "சொல்லணும் அ தேவை!"
"அப்ப பொலிஸ் போறமா?
"அதை நாளை ச தீர்மானிச்சுடனும்
"ஆமா அவன்கி fai) a LLeia, GoIII சேர்ந்துக்கறேன்; அ, இருந்ததை நான் செ
துறைமுகத்திலிரு மைல் தூரங்கள் செ நிலை இன்னமும் சீ உணர்ந்து கொண்டே பெய்ரூட் துறை சென்றோம்.
பெய்ரூட் துரை விட்டோம் பெய்ரூட் ஆசை எனக்கு ஏற். களுடன் வெளியே ெ அமெரிக்கா யூனி
டைப் பார்த்தோம் அங் எங்களைச் சுற்றிக் க இலங்கையர் என் வெட்டித்துறை என்ற திருப்பதையும் அவர்க எங்கள் துணிவை அந்தப் பல்கலைக் வுரையாளர்கள் சிலை னோம். நம் நாட்ை துருவிக் கேட்டார்கள் பெய்ரூட்டிலிருந்து 5L6GT (6. :? 蠶 அந்தக் கடலில் நன் 'utfall gögnaslun sló
GlpTSloorg Gosloot JjUITL தான் மிகவும் சுகமீன வளியின்போது, அவர் விட்டது.
GTQUgSI GAJUSI முதுமை எல்லாம் சே நேரம் பார்த்து நோய் பெய்ரூட்டிலிருந்து போய்ச் சேர்ந்ததும். பத்திரியில் அனுமதித்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பில நடந்தாகணும்." நடந்ததும் மெல்லிய ஸ் ஸ்டாப்பின் சின்னத் ள் தெம்படைந்தார்கள் ாத்திருந்தார்கள் பஸ்
ாரிமுனை மொஃபஸல்
ாக முடியும்?" தஞ்சு மைல் சரா
F GÖTGN) GOTLÝ637 GGJ GfLÜ
ா இருக்குது. இருபத் துக்குள்ளே”
ஏதாவது கவனிச்
வாசனை இருந்தது.
வாசனை தெரிஞ்சுது
யலியே ஒரு விதமான த்தைக் கண்டு பிடிக் ானு நினைக்கிறேன்" ன்ஸ் இருக்கு அங்கே டனே நாலஞ்சு பத்து லல நழுவ விட்டிருக் பரை நோட் பண்ணி
ான் "அதை யாராவது பழிச்சு.அப்புறம்?"
அந்த நோட்டுக்களில் ருகாமையில் உள்ள வுண்ட்ல கட்டினா."
எதுங்கறது தெரிய
ளுக்கு முன்னாலேயே "קח புதுக்கு பொலிஸ் உதவி
கிட்ட நாம சொல்லப்
ாயங்காலத்துக்குள்ளே
IL GI GÖTGWT GI GÖTGOTGILDIT நானும் உங்களோட ந்தப் பெண் செய்ய ய்யறேன்னு!"
ந்து புறப்பட்டு, சில ன்றபின்னர்தான் கால ராகவில்லை என்பதை TLD.
முகத்துக்கே மீண்டும்
முகத்தில் இறங்கி டச் சுற்றிப் பார்க்கும் |ட்டுவிட்டது நண்பர் சன்றேன்.
வர்ஸிட்டி ஒவ்பெய்ரூட்
குபடிக்கிற பையன்கள் ாண்பித்தார்கள். பதை மட்டுமல்ல, வல் இடத்திலிருந்து வந் slLúð Glgstór(s|stið. ப் பாராட்டினார்கள்.
கழகத்திலுள்ள விரி ரச் சந்தித்துப் பேசி டப்பற்றியே துருவித்
புறப்பட்டோம்.
ர் நோய்வாய்ப்பட்டார். நந்து புறப்படும்போது 5 U1955UULLIITIT807 பவர்தான் எங்களுடன்
ட்டின்படி வந்தார்;அவர் ம் அடைந்தார். சூறா உடல் பாதிக்கப்பட்டு
அப்போது அவருக்கு ர்ந்து அவரை இந்த வாய்ப்படுத்திவிட்டது! புறப்பட்ட நாம், கிறீட் சக்காலியாவை ஆஸ் தோம்.
"சட்டுன் னு அதான் எனக்குத்
தோணிச்சு அந்த வட்டம் வரைஞ்ச உடனே சுருதி மாறிட்டாங்க பாத்தியா? நமக்கு எல்லாம் தெரியும்னு உடனே நம்பிட்டாங்க"
"வட்டத்திலே இருக்குது சூட்சுமம்"
"டிக்கெட் வாங்கறேன்னு சொல்லியிருக் கிறீங்களே! எங்கே போறதா உத்தேசம்?
"ஐடியாவே இல்லை புரியவே "C/
ராத்திரி யோசிக்கணும் உடம்பெல்லாம் வலிக்குது சரியான சவாரிடா'
பாரிமுனையில் அவர்கள் இறங்கிக் கொள்ள கணேஷ், "வீட்டுக்குப் போய்ட்டு காலைல வந்துடு நாளைக்குக் கொஞ்சம் அலைஞ்சு பார்க்கலாம்" என்று வசந்தை அனுப்பி வைத்தான்.
O
'தக்க ஜம் திரிகிட ஜம்' ஜில்பா வைத்துக்கொண்டு ஒருவர் ஒரத்தில் உட் கார்ந்துகொண்டு கையில் சின்ன ஜால்ரா வைத்துக்கொண்டு சொல்லுக் கட்டுக்களை உச்சரிக்க மொஸாய்க் இழைத்த அந்த ஹாலில் எட்டு ஒரே சைஸ் பெண்கள்
சதங்கை ஒலிக்க நடனம் செய்து கொண்டி ருந்தார்கள் பின்னால் நடராஜர் சிலைஊதுவத்திப் புகை
அந்தப் பெண்கள் தேர்ந்தெடுத்தவர்கள் போல் தெரிந்தார்கள் ஒரே உயரம், ஒரே உடற்கட்டு எல்லாரும் ஒரே சமயத்தில் புன்னகை செய்தபோது பல் வரிசைகள்கூட ஒரே மாதிரி இருந்ததாகத் தோன்றியது. இப்போது அவர்களில் ஒருத்தி மட்டும் சற்று முன் வந்து அபிநயத்தாள். நட்டுவாங் கம் செய்பவர் கண்களில் மை இருந் தது. பக்கத்தில் வெற்றிலைச் செல்லம் இருந்தது.
பாதி நடனத்தில் பஸ்ஸர் ஒலித்தது. அடாணா ராகத்தின் மத்தியில் ஒரு அபசுர மாக விர்ர்ர் என்றது. அந்த முன்னணிப்
சக்காலியா இனிக்கடல் பிரயாணம் செய்யக்கூடாதெனக் கண்டிப்பான உத்தரவை டாக்டர் போட்டு விட்டார்
டொனால்ட் மக்கூஸ் என்ற மற்றும் ஒருவரை அழைத்துச் சென்றோம்.
●●●
கிறீட்டிலிருந்து ஜிபிறோல்டருக்கு
அத்திலாந்திக் சமுத்திரத்தைக் கடக்க வேண்டும், மிகச் சோதனையான கட்டம்
பாயின் உதவியுடன் அத்திலாந்திக்
சமுத்திரத்தைக் கடப்பது சுலபமான காரியமா? பிறோல்டர் துறைமுகத்தை 'அன்ன
பூரணி சென்றடைந்தாள்!
அப்போது
ஸ்பானிஷ்-பிராங்கோ கலவரம் நடந்து கொண்டிருந்தது!
ஜிபிறோல்டரில் தில்லையம்பலம் இலங்
பெண் அலுத்துக் கொண்டாள். நடனம் நின்றது. பெண்கள் நெற்றி வியர்வையை ஒற்றிக்கொண்டார்கள். "ராஜியாரு பாரு' ராஜி நடனமாக நடந்து சென்று பார்த்துத் திரும்பி வந்து, "யாரோ கணேஷாம். லாயராம் உங்களைப் பார்க்கணுமாம்" என்றாள்.
"சட் என்ன ஒரு டிஸ்டர்பன்ஸ் வரச் சொல்லு"
கணேஷும், வசந்தும் உள்ளே நுழைந் தார்கள்.
"மிஸ் ரேணுகா? "எஸ்?" என்றாள் எரிச்சலுடன் "நமஸ்காரம் என் பேர் கணேஷ் இது வசந்த். உங்களைப் பற்றி நான் அடிக்கடி பேப்பரில் படிச்சிருக்கேன் உங்க பர்ஃபார்மன்ஸையும் பார்த் திருக்கேன். நேர்ல சந்திக்கிற
துக்கு."
"விஷயம் என்ன சொல் லுங்க. வி ஆர் வெரி பிஸி ரைட் நெள"
ரேணுகாவுக்கு எல்லா சினிமா நடிகைகளின் சாயலும் இருந் தது. முந்தானையை இடுப்பில் செருகி இருந்தாள். நல்ல சிவப்பு சின்ன உதடுகள், கன்னத்தில் இருந்த ரோஜா நிறம் இயற்கையானதாகப் பட் டது. நடன உடை மார்பை விரசமில் லாமல் எடுத்துக் காட்டியது இடுப்பு ஒரு கைப்பிடிக்குள் அடங்கிவிடும் போல இருந்தது.
வசந்த் அந்தப் பெண்கள் வரிசையை ஒவ்வொருவராகப் பார்த்தான். தீபா இவர்கள் போலத்தான் இருந்தாள்.
"உங்க க்ரூப்ல இருந்த தீபாங் கிற பெண்ணைப் பத்தி விசாரிக்க வந் தோம்!"
தீபாவின் பெயரைக் கேட்டதும் ரேணுகாவின் முகம் மாறியது.
"அவ இறந்து போயிட்டா- ஒரு விபத்தில்"
"தெரியும்."
"இப்ப என்ன கேக்கணும் உங் களுக்கு"
"அவளைப்பத்தி சில விவரங்கள்!"
"நாங்க இப்ப நடன ஒத்திகை பார்த் துக்கிட்டிருக்கம் அரைமணி வெய்ட் பண்றிங்களா?
"தாராளமா" என்றான் கைக் கடி காரத்தைப் பார்த்து
"வெளில விஸிட்டர்ஸ் ரூம் இருக்கு அங்கே."
"g ατογυ."
விஸிட்டர்ஸ் ரூமில் அவர்கள் காத் திருக்க அந்தப் பழைய வீக்லியைப் புரட்டினான். கலாராதனாவைப்பற்றி கலர்ப் படங்களுடன் ஒரு கட்டுரை பிர சுரமாகியிருந்தது.
"இதோ தீபா" என்று அந்தப் போட்டோவில் காட்டினான். எட்டுப் பெண்களுடன் ஒரத்தில் நின்று கொண்டி ருந்தாள்.
கைக்குத் திரும்பினார்; மேலும் ஒருவர் குறைந்துவிட்டார்
ஏடனில் ஏற்கனவே சேது நவரத் தினராசா, இலங்கை சென்று திரும்ப வில்லை!
ஜிபிறோல்டரிலிருந்து புறப்படும் போது,
ஸ்பானிஷ்-பிராங்கோ கலவரத்தில் ஈடுபட்ட அமெரிக்கன் ஒருவன் கப்பலுக் குள் ஏறிக்கொண்டான்
கைதியாக இருந்து, அவர்கள் பிடியி லிருந்து, தப்பி ஓடிவந்தவன் ஜிபிறோல்ட ரிலுள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மூலமாக எங்கள் கப்பலுடன் தொடர்பு கொண்டான் றொபின்சனின் சம்மதத் தோடு, அந்த அமெரிக்கனை தம்பிப் பிள்ளை தண்டையல் ஏற்றிக்கொண்டார்
பயங்கர வெடிச்சத்தம் ஸ்பெயினுக்குச் சொந்தமான பிளீட் ஒன்று வந்து கொண்டிருந்தது!
அன்னபூரணியைச் சுக்குநூறாக்க ஒரே ஒரு அந்த பிளீட் டுக்கு
அன்னபூரணி கொடியை இழுத்து மரியாதை (9
(?!(U55 L 60) GAJU GŮ GIU, LUGU 5 L60) 6A கொடியை இழுத்து, இழுத்து 'சல்யூட் செய்யப்பட்டது!
கிட்டவந்த ஸ்பெயின் வீரர்கள், "ஆயு தங்கள் கொண்டு போறியளா? என்ன விஷயம்" என்று கேட்டார்கள்
அன்னபூரணியின் மேல் தளத்தில்இரத்தினசாமிதான் அப்போது நின்று கொண்டிருந்தார்
ஆங்கிலத்தில், அவர்களுக்குப் பதில் சொன்னார் இரத்தினசாமி
பயணத்தின் நோக்கம் பற்றி விளக் A GOTTítasóir!
விட்டுவிட்டார்கள் அடுத்த கண்டமும் அன்னபூரணிக்கு கழிந்துவிட்டது!
கனேரியாத் தீவுகளைத் தாண்டி SLIt is in
_ண் (அடுத்த வாரமும்.
)

Page 16
திர்ச்சி ஈஷிக் கொண்ட குரலோடு நிலா ரிஸி σ97) வரில் வார்த்தைகளை
உதிர்த்தாள்
"நேத்து இராத்திரி நீங்க பேசினதுக்கும். இப்போ பேசிக்கிட்டு இருக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கே? என்னாச்சு உங்களுக்கு எதுக் காக நான் கடவுளை வேண்டிக்கணும்."
'நிலா. உனக்கு இந்த ஜோதிடம் ஜாதகம் இதிலெல்லாம் நம்பிக்கை யுண்டா..?
"ஓரளவுக்கு." "எனக்கு கொஞ்சம் அதிகமாகவே. அதுல ஈடுபாடு உண்டு.நேத்து இராத்திரி உன் கூட ஃபோன்ல பேசினபிறகு
ஏதேச்சையா இங்கே பிரபலமாயிருக்கிற ஒரு அஸ்டாரலஜரைப் பார்த்தேன். அவ ரோட பேர் நியூமன் இங்கே வெரி பாப் புலர் அவர்கிட்டே என்னோட கையைக் காட்டினேன். பார்த்துட்டு என்ன சொன் னார் தெரியுமா?
"GIGIGIT G T GT607 Tit...?"
"எனக்குக் கல்யாணமே நடக்காதாம். அந்த பாக்கியமே இல்லையாம்."
"கல்யாணம் நிச்சயமாயிருக்கிற விவு யத்தைச் சொன்னிங்களா?
'ரொன்றேன். "அதுக்கு அவரோட பதில் என்ன? "இப்போ கல்யாணம் நிச்சயமாகி யிருந்தாலும் அது நடக்காமே போக வாய்ப்பிருக்காம்."
நிலாவின் மனசுக்குள் சின்னதாய் ஒரு கலக்கம் எட்டிப் பார்த்தாலும் அதைத் தன் குரலில் காட்டிக்கொள்ளா LDGU G), IT GATGCTIT GAT.
ஜோசியர் சொல்றதெல்லாம் வேத வாக்கு ஆயிடாது"
"அப்படியில்லை நிலா நியூமன் ஒரு மரத்தடி ஜோசியர் கிடையாது. கை ரேகைகளை விஞ்ஞான பூர்வமாய் பார்த்து புள்ளிகளைக் கணக்குப்போட்டு பலன் களைத் துல்லியமாச் சொல்லக் கூடியவர் இங்கே அரசியல் ரீதியா அவர் சொன் F.I.
55160 5ULD 6760). ULLD, STD வங்காள மொழியில் எடுக்கப்பட்ட படமாகும். அதனைத் தேவகியோஸ் அவனுக்குப் போட்டுக் காட்டினார்.
வங்காளியிலிருந்து மொழிபெயர்த் துச் சொல்வதற்கு வங்காளம் படித்த தமிழ் நண்பர் ஒருவரையும் அவனுக்குத் துணை யாக அமர்த்தினார்.
அந்த நண்பர் ஒரு சாஸ்திரியார் கவும் உன்னதமான மனிதர்
வங்கத் தமிழன்' என்னும் புனை பெயரில் தமிழ்ப்பத்திரிகைகளில் கட்டுரை கள் எழுதிக் கொண்டிருந்தார்.
வங்காளத்திலேயே பல ஆண்டுகள் வசித்து வருபவர் சதர்ன் : ஒரு சிறு வீட்டில் அவர் குடியிருந்தார்.
கல்கத்தாவில் சதர்ன் அவின்யூ என்பது தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாகும்.
அந்த நண்பர் வங்காள ரத்தின தீபத்தைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தார்.
எழுதுவதில் அவனுக்கு ஆசையிருந் தும்கூட் நினைவெல்லம்மாநாட்டில் இருந் ததால் எழுதாமலேயே பொழுதைக் 蠶 தான
இரண்டாவது முறையாக மதுப்பழக் கத்தை அவனுக்கு ஏற்படுத்திய இட்ம் 5009.517 FBRTLDII (9)LD.
மொழிபெயர்ப்பாளராகிய சாஸ்திரி யார் மிகவும் நல்லவர். அவர் மதுவைத் தொடமாட்டார்.
ஆனாலும்கூட நட்பு முறையில் அவனை அவர் வெறுத்ததில்லை.
அந்தச் சுவை வந்த உடனே மாநாட் டின் நினைவை அவன் மறக்கத் தொடங்கி SOTTGOT,
ரத்தின தீபத்தைத் தமிழில் எழுதி (ply 95T60T.
16
கிரைம் சக்கரவர்த்தி
ராஜேஸ்குமார்) > எழுதியுள்ள 7 ព្រំប្រ ಗಿಲ್ಲ காதல்கதை صے
உங்கள் இதயத்தில் இந்தக் கதையின் நாயகி * நிலவுக்கும் -
இடம் ஒதுக்கியே தீரவேண்டும்
னது நிறையவே பலிச்சிருக்கு."
"நம்ம விஷயத்துல அவரோட கணிப்பு பொய்யாகப் போகுது."
"நிலா." நிலா சிரித்தாள். நீங்க ஒரு கம்பியூட்டர் இன்ஜினியர் ஒரு ஜோசியர் சொன்னதுக் காகப் போய் மனசு ஒடிஞ்சுடக் கூடாது. நம்ம கல்யாணம் நிச்சயமா நடக்கத்தான் போகுது. ஜோதிடர் நியூமனை மறந்துட்டு சந்தோஷமாஇருங்க." "நீ பேசறதைக் கேட்கும்போது எனக்கு கொஞ்சம் சந்தோஷ மாயிருக்கு. இராத் միrՈ*ց այսպ պլն ஃபோன் பண்றேன். இந்த ஜோதிட விஷயம் வேற யார்க்கும் தெரிய
(36 GOTLAND."
தெரியாது." இரண்டு முனைகளிலும் ரிலீவர் கவிழ்க் கப்பட்டு விட நிலா அங்கிருந்த நாற்காலியில் தளர்வாய் உட்கார்ந்தாள்.
முளைக்குள் யோசனைகள் குடைந்தன. இது என்ன புதுக்குழப்பம்'ஜோசியம்படி ஒரு வேளை கல்யாணம் நடக்காமல் போய் விடுமா?
ஜன்னலில் வைகறை இருட்டு கரைந்து கொண்டிருக்கநிலா இடது கை விரல்களால் நெற்றியைப் பிடித்தபடி நிமிஷங்களைச் செல வழித்தாள்.
திடும்மென்று அவளுடைய தோள் பட்டை உசுப்பப்பட்டது. நிமிர்ந்தாள்
எதிரே அம்மாக்காரி பாக்யம். இடுப்பில் இரண்டு கைகளையும் பதித்தபடி கேட்டாள்: "என்னடி இது. வாசலைப் பெருக்கி தண் ணீைர் தெளிச்சு கோலம் போடாமே. இப்படி கண்ண்ைத் தொறந்துகிட்டே தூங்கறே? என் னாச்சு உனக்கு ஏன் இங்கே வந்து உட்
assuyoi sanitarogirafari agglu-alling BīULIEFífgjöglai upálu Ládináležící 2.IGN (pai sisipa. glüLug Eun, EcuamEin என்பதற்காக diba; silly elinyään LIg. Ginugbang
imigzāGTas.
இருந்தது.
56Uö55T 29. UOJEl891 560 UTOTON அங்கே கிராண்டு ஹொட்டல்' என்று
ஒரு ஹொட்டல் உண்டு
இரண்டு மணி வரையிலே பால்ரூம்
நடனம் நடைபெறும்
画岛 'ನ್ತಿ? அவன் போனான்.
கோட்டும் சூட்டும் போடாதவர்களை அங்கே அனுமதிக்கமாட்டார்கள்
வேட்டி கட்டிய மனிதனுக்கு அங்கே என்று அவனைத்திருப்பியனுப்பி LLITISOII
கோட்டும் சூட்டும் தேவையில்லாத பார் 6060/D 9000 ET40FMOI,
அங்கேயும் அளவில் பால்ரூம் நடனம் உண்டு
கார்ந்துட்டிருக்கே?" "ஒண்ணுமில்லேப் வலி, அஞ்சு மணிக்ே ஒரு மாத்திரை போ உட்கார்ந்துட்டேன்." "%, GLINI GÖTGA) ULIMI J மாதிரி இருந்தது?"
"ஃபிரண்ட் ஒருத் "சரி.போய் ப இன்னிக்கு வாசல் தெ டுடறேன்."
நிலா தலையசை
நோக்கிப்போக, சமையலறையை நோ
வழக்கமா காை சுறுப்பா இருக்கிறவ இ இருக்கா? மனசுக்கு
LJ s
திணிச்சிட்டிருக்காளே
அழைப்பு மன
கேட்டு நான் எழுது யாரோ வந்திருக்கிற
யார்?" எழுதாமல் காத்த நேரத்திற்குப் பின் எ வர, கேட்டேன்.
"யார் வந்திருக்க என் மனைவி தன் ஒரு விசிட்டிங் கார் அதில் பார்வையை
LIITGVGIGSTGVÕIGI 61681 lpGMøMas "என்ன விஷ "Gg, LGL GGT. LDITLi
፴06)! GUM
| | | |ტევს
LDITij
தா6 போடு எழுந்து நின்று
"JIGSOT j, J. LID GNAOITÍ "G)JGOSTji; J.LD. pLL' உட்கார்ந்தார். நானும் உட்கார் டேன், "என்ன விஷய வந்திருக்கீங்கன்னு ΦουΙTLDΠ.7"
LITT GÖGNJ GÄSTGINNT GŻI காலியின் நுனிக்கு நக
"புதுசா ஒரு பு 616WW] 6ûûIህ0, 6}} Ö,6)14ቻ10 இருக்கார்."
"glif)"
"உங்க கதையை ஒரு எண்ணம்."
ஆனால் கிரா வருவதுபோல் உயர்ந்த စံဖိနှီး
ழ்த்தரமான வி G69. 6055).
朝 கொண்டிருந்தான்
ஒவ்வொரு பெ பிற்பர்டு அந்தப் புதிய
A corrison.
அவன் சார்பிலே கொடுத்தார்கள். ச அவனிடமே கொடு LTT56I .
இது அந்த இ
அவனுக்குத் தெரியா LLUIT 353. GOD GLÖll 6) வைத்திருந்தான்
|სტში წი_L-L-5: துப் பிராமணப் பெண் மாக ஓர் ஆடவனே சாப் பிட்டுக் கொண் அந்த ஆடவன் நேரம் பார்த்துக் கெ
அவனுக் காலியில் வந்து அமர் # su (u "நீங்கள் மதராஸ்க "ஆமாம்" என் மெதுவாகப் பேசத்
OITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மா. லேசா தலை எந்திரிச்சுட்டேன். டுகிட்டு அப்படியே
டவோ பேசிட்டிருந்த
தி பேசினா, த்துக்கோ. நான்
fj3 (35staðið GLIIIL
துவிட்டு அறையை
இல
க்யம் முனகியபடி FfLI GLUIT GOSTITIGT.
யில் எந்திரிச்சு சுறு ன்னிக்கு ஏன் இப்படி ளே எதை வெச்சி T.?'
அலறும் சத்தம் பதை நிறுத்தினேன். it gait.
ருந்தேன். ஒரு நிமிஷ் ÖT LDG)GIGN 9.67GGII
TÁl J., 2" கையில் வைத்திருந்த டை நீட்ட வாங்கி ஒட்ட வைத்தேன். - சினி டைரக்டர் யை ஏறிட்டேன். பம்னு கேட்டியா?"
உங்ககூட பேசணு " பேனாவை முடி த்துவிட்டு எழுந்து னேன். வரவேற்பறை அந்த பால்வண் ன் டிகாவுன் நிறத்தில் கார்ந்திருந்தார். சினி காரர்களுக்கே உரித் ரெடிமேட் சிரிப் கும்பிட்டார்.
காருங்க."
ந்து கொண்டே கேட் DIT GIGANTIGO) GOTLÜ LIITIT 3,95
நான் தெரிஞ்சுக்
ரிப்பு மாறாமல் நாற் ர்ந்தபடி சொன்னார்: டம் பண்ணலாம்னு
ஒரு புரொட்யூசர்
டமா பண்ணலாம்னு
ாட் ஹொட்டலுக்கு ரகப் பெண்கள் அங்கே
நலமாதுகளே அங்கே
து நேரம் சாப்பிட்டுக்
ாணும் ஆடி முடித்த கததைத தேடி வநது
LSli, Li ನಿ॰ :
துவிட்டுப் போய்விட்
டத்து என்று
X ჯXX& XXXXX
1றிை
நல்லவேளை B) ADLIÜ LUGGATLO
லும் வங்காளத் ஒருத்தி அடக்க டு உட்கார்ந்து (515.5 TGT : கொஞ்ச ண்டிருந்தான்.
எதிரேயிருந்த நாற் ETT GOT சை ஆரம்பித்தான். ரா?" என்று கேட்டான். ான் அவன் மெது தொடங்கி அந்தப்
al
"சந்தோஷம் என்ன மாதிரிக் கதை வேணும்."
"உங்க கதைகள்ல பலதை நான் படிச்சிருக்கேன் இருந்தாலும் சமீபத்துல நீங்க எழுத ஆரம்பிச்சிருக்கிற முள் நிலவுங் கிற ஒரு தொடர்கதையோட நாலு அத் தியாயங்களைப் படிச்சுப் பார்த்தப்ப அந்த சப்ஜெக்ட் கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது" நான் புன்னகைத்தேன். "கதையை இன்னமும் முழுசா எழுதி முடிக்கலை.
வாங்க. நான் கைகளைக் குவிக்க
அது ஒரு வித்தியாசமான சப்ஜெக்ட்ன்னு எப்படி சொல்றீங்க?"
"கதையோட ஆரம்பம் சொல்லுதே. அந்த சப்ஜெக்ட் புரொட்யூ சர்க்கும் ரொம்ப பிடிச்சுப் போச்சு உங்ககிட்ட முழுக் கதையையும் கேட்டுட்டு ஒரு அட்வான்ஸ் கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்."
“ஸாரி இப்பவே முழுக்கதையையும் சொல்ல முடியாது தொடர் முடிச்ச பின் னாடி வாங்க பார்க்கலாம்."
"தொடர் பாட்டுக்கு பத்திரிகையில வந்துட்டிருக்கட்டும் ஸார். அதுக்குள்ள ஸ்க்ரிப்டை நாம தயார் பண்ணிடுவோம்."
"அது முடியாது." "ஏன் ஸார்." "இந்த முள் நிலவோட முழுக்கதை எனக்கே தெரியாது. ஏன்னா- அது ஒரு உண்மைக் கதை ஒரு பெண்ணோட வாழ்க் கையில் நடந்த இப்போ நடந்துக்கிட்டிருக்கிற நிகழ்ச்சிகளைத்தான் கதையா எழுதிக்கிட்டி ருக்கேன் அந்தப் பெண்ணோட வாழ்க்கை யில் நாளைக்கு என்ன மாதிரியான நிகழ்ச்சி கள் நடக்கும்னு யார்க்கும் தெரியாது."
பால்வண்ணன் குழப்பமாய் என்னைப் பார்த்தார்.
"என்ன ஸார். அப்படி சொல்றீங்க? கதை என்னன்னு உங்களுக்கே தெரியாதா?
"தெரியாது." "ஆச்சரியமாயிருக்கு." "ஆச்சரியம்தான். அந்தப் பொண் ணோட வாழ்க்கையில் இன்னிக்கு வரை நடந்த சம்பவங்கள் எனக்குத் தெரியும் நாளைக்கு நடக்கப்போற சம்பவங்கள் தெரி யாது நாளைக்கு என்ன நடக்குதுன்னு பார்த்துத்தான் எழுத முடியும்."
"அப்படின்னா..?" "தொடர் முடிஞ்ச பின்னாடி தான் இது எது மாதிரியான சப்ஜெக்ட்ன்னு பிடி படும்."
"சரி. ஒரே ஒரு சந்தேகத்தை மட்டும் கேட்டுக்கறேன் ஸார்."
"கேளுங்க." 'நிலாவுக்கும் ஸ்டேட்ஸ்ல இருக்கிற கிருஷ்ணகாந்துக்கும் கல்யாணம் நடக்குமா. நடக்காதா?
நான் சிரித்தேன். "என்ன ஸார் சிரிக்கிறீங்க?" "வாரா வாரம் கதையைப் படிச்சுட்டு வாங்க கல்யாணம் நடந்ததா இல்லை
யான்னு தெரியும்."
"என்ன ஸார். நீங்க எதையுமே தெளிவா சொல்ல மாட்டேங்கறிங்க?" "அதுமாதிரியான கதை நான் என்ன பண்ணட்டும்?"
"சரி. தொடர் எப்ப ஸார் முடி யும்?"
பால்வண்ணன் வெறுத்துப் போய் பார்த்தார். "ஒரு ரெண்டு மாசம் கழிச்சு வந்து பார்க்கட்டுமா?"
'எதுக்கும். ஒரு நாலு மாசம் கழிச்சே
அவர் எழுந்து விடை பெற்றுக் கொண் LITAT,
அறைக்கு வந்தேன். அத்தியாயம் எனக்காக பாதியில் காத்திருந்தது ஒரு நிமிஷம் கணகளை முடி பால்வண்ணனை மனசில் இருந்து
துரத்திவிட்டு நிலாவைப் பற்றிய எண்
ணங்களை மனதின் மையத்திற்குக்
கொண்டு வந்து நிறுத்திக்கொண்டு
பேனா முடியைத் திறந்தேன்.
அத்தியாயத்தைத் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
**
கலைச் சிற்றுண்டியை காலை எட்டு மணிக்கெல்லாம் முடித்துக் கொண்ட சிவராஜன், நிலா இருந்த அறைக்கு முன்பாய் வந்து நின்று குரல் கொடுத்தார்.
'நிலா.
"GI GI GOTULLIT.2"
"நேத்திக்கு நீ செலக்ட் பண்ணிக் குடுத்த பத்திரிகை டிசைனையே பிரிண்ட் டுக்குக் குடுத்துடலாமா?"
".
"இங்க் என்ன கலர்."
"மெஜண்டா.ப்ளஸ் ப்ளு."
"ரெண்டு கலர் போதுமாம்மா."
"போதும்போதும்."
"ஏம்மா முகமெல்லாம் ஒரு மாதிரி யிருக்கு"
"இராத்திரி சரியானபடிக்குத் தூக்க LANGUGULLIT,"
"சரிபோய் ரெஸ்ட் எடுத்துக்க, நான் பிரிண்டர்ஸ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்."
"gfLL TA'
சிவராஜன் சமையலறையில் மனைவி யிடமும் சொல்லிக்கொண்டு, வாசல் கதவைத் திறந்து கொண்டு சிறிய காம்பெளண்ட் கேட்டுக்கு வந்தார்.
கேட்டின் கொக்கியை அவிழ்க்க முயன்ற விநாடி
பளீரென்ற பனியில் செய்த தினுசில் அந்த வெள்ளை நிற பென்ஸ் கார் வாசலில் வந்து நின்றது.
(அடுத்தவாரமும் நிலவு வரும்)
பெண்ணைக் காட்டி 'அவளை உங்களுக்குப் பிடிக்கிறதா?" என்று GELLIT GÖT
அந்த ஆடவன் நல்ல ஆங்கிலம் CELJA GOTT GÖT.
அவனோ அரைகுறை ஆங்கிலத்தில் அவனுக்குப் பதில் சொன்னான்.
"எனக்கு அந்தப் பெண்ணைப்பிடிக்கிறது" "நாம் போவோமா?" என்று அவன் CaELLIT GÖT.
மகிழ்ச்சியோடு அவனும் புறப்பட்டான். ஒரு பஞ்சாபி டிரைவர் ஒட்டிய 'டாக்ஸி யை மூவரும் அமர்த்திக் கொண்டார்கள்
அந்த ஆடவன் 'டாக்ஸி டிரைவரிடம் ஏதோ "இ"ல் Guus GlgTValä. குறிப்பிட்டான்.
டாக்ஸி புறப்பட்டது. அந்த ஆடவன்
ன்னால் அமர்ந்திருந்தார்கள்
அவள் ဦးစီး နှိုးနှီး Cuda.
Tg ug)
தொனி குழைவ்ாக ருநதது. ஏறககுறைய பதினைநது மைல்களுக்குமேல் டாக் போய்க் கொண்டிருந்தது. அங்கே ஒரு சிறிய နှီစို့ရှီ။ விடு, அது கிராமச் சூழ் நிலையில் čiji த்தது.
ஒரு குடும்பம் அதில் குடி யிருந்தது. அதற்குள்ளே அவனை அழைத்துச் சென்றார்கள்
அந்த வீட்டுக்காரர்களுக்கும் அந்த ஆடவனுககும் உறவு இல்லை
ஹொட்டல்களில் பொலிஸார் சோதனை பிடுகிறார்கள் என்பதற்காக அந்தமாதிரியான வீடுகளைப் பயன்படுத்துவது வழக்கம். அன்று அவன் அங்கே தங்கினான். மொழி புரியாத காதல் ஊமைக்காதல்
STUR அமர்ந்திருந்தான். அவனும் அவளும்
O7
அந்த ஊமைக் காதலர்கள் ஓரிரவு அங்கே குடியிருந்தனர். Sufiloff6ff66) Ju[[Quủ பொதுவாகவே உயர்ந்தது. வயிற்றுப்பாட்டிற்காக அவர்கள் தீயகாரியங்களைச் செய்தால்கூட நான யத்தோடு நடந்து கொள்கிறார்கள்
பாதுவாக பஞ்சாபி 'டாக்ஸி டிரை வர்கள் மிகவும் உத்தமமானவர்கள்
அந்தப் பெண்ணின் பெயர் சாரதா என்பதாகும்.
வங்காள தொனியில் ஷாரதா என்று அழைப்பார்கள்
புதிதாக வந்து அகப்பட்டுக்கொண்ட மனிதனைக் கொள்ளையடிக்கலாம் என்ற எண்ணம் கிஞ்சித்தும் அவளிடமில்லை.
அதிகாலையில் அவளுடைய முகவரி யைப் பெற்றுக்கொண்டு பிராட்வே ஹொட் டலுக்குத் திரும்பினான்.
சுவையான அனுபவங்களோடு கல்கத் தாவை விட்டுப் புறப்பட்டான்.
அப்போது சென்னையில் 52வது # பொதுத் தேர்தல் ஆரம்பமாகி
L-L-5. .
அந்தத் தேர்தலில் கழகத்தின் பத் திரத்தில் கையெழுத்துப் போடுபவர் களுக்கு கழகம் ஆதரவு தரும் என்று : ருந்தது.
கழகத்திலிருந்து அவன் விலகியது பற்றி அண்ணாத்துரையும் நெடுஞ்செழிய னும் என்ன அபிப்பிராயம் கொண்டி ருக்கிறார்கள் என்று அவன் அறிய விரும்பி GOTT GÖT,
குளித்துவிட்டுத் தன் சகோதரரின் காரை எடுத்துக்கொண்டு சேத்துப்பட்டி லிருந்து நெடுஞ்செழியனைப் போய்ப்
LITITEST60T, (சரிதம் தொடரும்)
ህዳ ጎ) ·ን) w 36 – ዓዜ ኴ,01,1998

Page 17
நித்யா °Q呼仄 °gu伊贝DTā "@ வலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்த போது பி. பகல் மணி மூன்று முப்பது அங்கு அவள் கணவன் கார்த்திக்கைக் கண்டு, அதிர்ந்து போனாள்
மாலை ஏழு மணிக்கு வீடு திரும்பும் கணவனை மூன்றரை மணிக்குச் சந்தித்தால் நித்யாவை ஆச்சரியம் விழுங்காமல் என்ன செய்யும்?
"உங்களுக்கு என்னாச்சு? பதறினாள் நித்யா தோளில் தொங்கிய கைப்பையைக் கதிரையில் வீசிவிட்டுக் கணவனின் முகத்தை ஆராய்ந்தாள்.
"எனக்கொண்ணும் ஆகல. நீ எதுக்கு ஆபீஸ் முடிய முந்தி வந்த கார்த்திக்கின் உதட்டில் புன்னகை நெளிந்தது.
"அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க இன் னிக்கி பிரபாவோட ஏ.எல். றிசல்ற்ஸ் நம்ப சீனியர் அக்கௌண்டன் மகள் மஞ்சு-அதான் நம்ப பிரபாவோட படிக்கிறவள் நாலு பாடத்தில ஏ வாங்கியிருக்கு மெடி சினுக்கு செலக்ட் ஆயிடுவா ளாம். நம்ம பிரபாடறிசல்ற் சைக் கேட்டு ஆபீஸ்ல எல்லாரும் என்னக் குடஞ்சி எடுத்திட்டாங்க / அதனால." அவள் /) சொல்லி முடிப்ப/ தற்குமுன் கார்த்திக்/ குறுக்கிட்டார்.
"அவளச் சும்மா விட்டிடு அவள் தூங்கிறா' கார்த் திக் சாதாரணமா : Ji Gy. TGIGITI, A. "அப்போ உங் களுக்கு அவளோட ே நரிசல் ற் ஸ் என்ன ܛܝܙܐ வெண்டு தெரியுமில்ல? நித்யா கார்த்திக்கை உலுப்பினாள். V NA
"தெரியும் நாலு ரேக்கிற்ாசி, நான் ஆபீஸ்வரை போய்வாறன்" அமைதியாகக் கூறிய கார்த்திக் அவ்விடத்தை விட்ட R கன்றார்.
குசினியில் வேலை பார்க்கும் முத்தம்மா மூன்று இஞ்சித் தேனீர்க்கப்புகளை வைத்து விட்டு, "எல்லாம் ஆச்சும்மா ராவுக்குத் தோச வார்த்திருக்கேன் சாம்பாரும் போட்டு வச்சிருக்கு நான் போகட்டுங்களா?" என்றாள் பவ்யமாக நித்யா மணியைப் பார்த்தாள். "ஐயாட உடுப்புகள ஊறப்போட்டு வச் சிருந்தேன். தோய்ச்சுப் போட்டியா? நித்யா வின் கேள்வியில் அதிகாரம் தொனித்தது. "எல்லாம் கழுவி இஸ்திரி போட்டிட் டேன்" முத்தம்மா நித்யாவின் முகத்தை ஏறிட்டாள்.
"சரி சரி நீ போகலாம்" நித்யாவின் கோபம் மாடிப்படிகளைக் கடந்து அறையில் படுத்திருந்த பிரபாவில் தாவியது.
"ஏய் பிரபா அறையைவிட்டு வாடி இங்க நித்யாவின் குரல் உச்சஸ்தாயியை
காரணமே என் அம்மா லைத் தன் தாயின்
எட்டியது.
பிரபா மெதுவாக இறங்கி வந்தாள்.
அவளுடைய கேசம் கலைந்து முகம் அழுது பிரபா வடிந்து கிடந்தது. உடல் பூரா மின்சார
"சொல்லுடி உன்டைறிசல்ற்ஸ் என்ன? நித்யாவுக்கு நித்யாவின் வார்த்தைகளில் கோபம் கனன் "நீ என்ன சொல்ே Dg. முணுமுணுத்தது.
"நான் படிச்சிப் பாச வரவேணுமெண்டு சில எனக்குள் தீச்சுவாலைய டெரிஞ்ச ஆசயப் பொக என் அம்மாதான்"
"நானா? நீ என்னடி படியில் நின்ற பிரபாவின் தரதரவென்று இழுத்து நிறுத்தினாள் நித்யா "இப்ப கேளுங்க கம்மா' பிரபாவின் வ "உத்தியோகமும் உய பெற்றுக் கொள்வதில் நீக் உங்க ஒரே மகள்ல இதனைக்கும் நமக்கு ஏ N அப்பாவுக்குக் கை
இதனால எல்லா
"நாலு பாடமும் எஃப்" சட்டென்று பதி லளித்தாள் பிரபா
/சனி, ஞாயிறு இர் கூடவா நீங்கவே
திரியனும்? GTSIGNTT முடியும்?" பிரபா 2 ஒரு மேடைப் பேச்சாள
நேர
"என்னடி புதுக்கத சின்னப்புள்ளையா தெ ஆட்ட சீ. உன்னப் வெக்கப்படுறன் என்ன ப நீ என் வயித்தில பி வார்த்தைகள் அக்கினித் தெறித்து ബി ந்தன.
"அம்மா இதுக்காக ந நாளில்ல. அதுக்குத் தன் நானே சூடு போட்டிட் வேகத்தில் பிரபா தன் காலுக்கு மேல் உயர் வலது தொடையில் ெ சூட்டுக் காயம்
நித்யா தன் மகளை கதறினாள் ஒரு தாயி பிரபா நனைக்கிறாள்.
"சீ வெக்கமாயில்லே? எங்கமானம் மரி யாதை எல்லாமே போச்சு உன்னால ஆபீஸ்ல தலகாட்ட ஏலா ஒரு பிள்ளை யெண்டு எவ்வளவு செலவளிச்சம் மாடு மாதிரி வளந்திருக்கா படிக்கத் தெரியல. இப்ப அழுது என்னடி பிரயோஜனம்? நித்யா சொல்ல நினைத்ததைச் சொல்லி முடித்தாள்.
பிரபா அந்தக் கூடமே அதிரும்படி சிரித்தாள். அந்தச் சிரிப்பு பயங்கரமாயிருந் தது. பிரபா இப்படிச் சிரித்து நித்யா பார்த் ததில்லை.
பிரபா எதுவும் பேசாமல் அவள் அம்மா வின் முகத்தை வெறித்துப் பார்த்தாள்.
"ஏன் உம்மாண்டியாட்டம் நிக்கிற சொல் லுடி! நீ படிச்சதே இல்லியா?"
"இந்த நாலு எஃப் நானெடுக்கிறதுக்குக்
L L L L L LG LG L L L L L LGGL LLG LL LLG L LG LG L L L L L L L L L L L L L L L L L LGL LGGL G L LL L LG L G L L L L L L L L L L L GGL LG LGL
மழை அதிகமாகப் பெய்தது ஒதுங்கக் கூட இடமில்லை. நித்யாவிடம் குடையும் இல்லை நனைந்து கொண்டே நடந்தாள் பின்னால் வந்த ராஜ் குடை வைத்திருந்தான். இவர்களைத் தவிர
ரோட்டில் வேறு யாருமில்லை.
ஈரத்தில் உடலோடு ஒட்டிக் கொண்ட புடவை நித்யாவின் இளமையை மேலும் அழகு படுத்திக் காட்டியது. ராஜ் எட்டி நடந்து நித்யா அருகே வந்தான் "என் குடையில வர்றிங்களா? என்று மெல்லக் கேட்டான். ராஜை நித்யா முறைத்தாள் எதற்கு குடைக்குள் கூப்பிடுகிறான் என்று அவளுக்குத் தெரியாதா? இரக்கப்பட்டுக் கூப்பிடுவது மாதிரிக் கூப்பிட்டு உரசுவான் தொடுவான் சில்மிஷம் செய்வான் இதானே?
குடை இருக்கும்போது?
"ப்ளீஸ் எதுக்கு நனையறிங்க. கெஞ்சலாய்க் கேட்டான்
Linii
நித்யா ஒரு முடிவுக்கு வந்தாள் சரி அவன் குடையில் அவனோடு போவோம் நிச்சயம் அவன் சீண்டாமல் இருக்கப்போவது இல்லை. அப்போது கைவரிசையைக் காட்டிட வேண்டியதுதான் கராத்தே
கற்றது எதற்காக
"நீங்க ஆசையா கூப்பிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ் உங்க குடை யிலேயே வரேன் என்று சொன்ன நித்யா அவன் அருகே நெருங்
fGOTTIGT.
உடனே ராஜ் குடையை அவளிடம் நீட்டினான். அதை நித்யா
எதிர்பார்க்கவில்லை.
"மழையில் நான் நனைஞ்சா எனக்கு ஒண்ணும் ஆகாது. ஆனா உங்களுக்கு ஒத்துக்காதுன்னு நினைக்கிறேன். அதனாலதான் உங்களை குடையில வரச்சொன்னேன். நீங்க குடையிலேயேவாங்க என்றான். அவனுடைய தூய்மையான மனதைப் பார்த்த நித்யா "எனக்காக
அவன்மீது நித்யாவிற்கு அளவில்லாமல் கோபம் வந்தது. பொறுக்கி ராஸ்கல் தனியாப் போற பெண்ணிடம் வம்புபண்றான். அக்கா தங்கச்சி இவன்கூட பொறக்கலியா? பாவி என்னமா நடிக்கிறான்
பரமசிவம் சோர்வாய் வீடு திரும்பினார் தும் தன் முத்த மகள் கீதாவின் குரலைக் ே ம், மறுபடி வந்துட்டாளா? என்று மனதில் ெ "பார்வதி' என்று குரல் கொடுத்தார்.
"வாங்க" என்றாள் மனைவி பார்வதி பொண்ணை, தன்னால முடியல அத்ே பிறகும் நல்லா வேலை வாங்குறாங்களாம். அம்மா வீட்டுக்குப்போயிட்டு வர்றேன்னு திருக்கா"
வழக்கமான பல்லவியையே பாடினாள் ஒரு முடிவு கட்டியாகணும். எண்ணிக்கொ உஷா உள்ளே வந்தாள்
தன்னுடைய இரண்டாவது பெண் ஆபிஸை விட்டு வரும் போது யாரோ ஒரு பைக்கில் பின்புறம் அமர்ந்து கொண்டு ெ பிறகு இப்போது உள்ளே வந்திருக்கும் கண்டிப்பது என்று தெரியாமல் யோசி இருந்தார்.
வீட்டில் டிவி ஓடியது. ஆனால், பர இலயிக்கவில்லை. அடிக்கடி வீட்டிற்கு வந் பெரிய பெண் சராசரிக்கும் சற்றுக் கு போதே காதலனுடன் கண்டபடி ஊர்சுற் பெண் இவர்களை எப்படித் திருத்துவது? அவரை ஆக்கிரமித்திருந்தது.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போல திட்டத்தைத் தீட்டினார். அதைச் செயலி ஒத்துழைப்பும் தேவை என்பதை அறிந்து கொண்டு கோயிலுக்குச் சென்றார்.
இருவரும் சந்தோஷமாக வீடு திரும்பி அன்று இரவு அனைவரும் ஒன்றாக அமர் சாப்பிட்டு முடிந்தவுடன் "கீதா இந்த பாத் கழுவி தொடச்சி கவுத்து வெச்சுட்டு படும் "ஏ உஷா சாப்பாட்டு மேசையை வச்சிட்டு படும்மா கண்ணா எனக்கு லே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டா சரியாயி கூறிவிட்டு படுக்கையறைக்கு சென்றாள் ப தன் கணவனிடம் பேசிவிட்டு உறங்குவ பார்வதி.
கீதாவும், உஷாவும் உஷாரானார்கள். ச பற்றி அம்மாவும், அப்பாவும் பேசிக்
"பார்வதி "LD,..., GT 6ôTGSI JiJJy,,." "கீதாவும், உஷாவும் தூங்கிட்டாங்களா "வேலையச் செஞ்சு முடிச்சப்புறம் தூர் சொன்னேன். ரெண்டும் கேட்டிருக்காது ே அது சரி. என்ன சொல்ல வந்தீங்க? ெ
مEr
நீங்க நனைய வேண்டாம் ரெண்டு பேரும் சேர்ந்தே குடையில போவோம் வாங்க! என்று அன்புடன் அழைத்தாள்.
"நான் சொல்லப் போற விசயத்தை கேட்டு
ஜூலை 26-ஆக.01,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TGÖT!" AFLG) na UT கம் நீட்டினாள்
தாக்கிய அதிர்வு
? அவள் வாய்
கி, ஒரு டாக்டரா ன வயசிலிருந்து க கொழுந்து விட் கி அணைச்சதே
சொல்ற மாடிப் கையைப் பிடித்துத் வந்து கூடத்தில்
வனமாக் கேளுங்
திறந்தது Ibb LILLIM40ђLD காட்டிய ஆர்வம் ாட்டலியே இத் ப்ெபட்ட சொத்து நறஞ்ச சம்பளம் D GT 60T JAG GT60,T607 , TrfiNG LAJITL fon9jdf) த் தட்டிப் போச்சி பசவும் பழகவும் நரம் இல்லையே? Ta) GJITij fj jj ILI வோ ஆசைப்பட் கிடைக்கல்லயே? தாலும் எரிஞ்சி எனக்குத் தேவை ாமே வாங்கித் தந் ஒண்டை மட்டும் குத் தரல்ல. அது எலலாரும ஒன பிட்டதெப்ப? ஒண் ம் போனதெப்ப? த ரெண்டு நாள்ள ல வேலையெண்டு எப்பிடிப் படிக்க ணர்ச்சிவசப்பட்டு யாக மாறினாள்.
வ)
அளக்கிற? நீ என்ன ாட்டில்ல போட்டு பெத்ததுக்கு நான் ாவஞ்செய்தேனோ ந்த நித்யாவின் துண்டங்களாகத்
ன் கவலைப்படாத ாடனையா எனக்கு LGÖTT" GDJFITGÄJaMu சட்டையை முழங் த்தினாள் அவள் பாசுங்கிச் சிவந்த
மடியில் போட்டுக் ன் பாசமழையில்
G
KK KK KK KK KK K
வீட்டில் நுழைந்த ட்டு திடுக்கிட்டார். FİTÇA) çalğı, Ghaly, IT GöST GƏL
"பாருங்க நம்ம தன்னு சொன்ன தான் ஒரு வாரம் சொல்லிட்டு வந்
மனைவி. இதுக்கு ண்டிருக்கும்போது
மாலையில் தான் னுடன் மோட்டார் பாழுதைக் கழித்த உஷாவை எப்படி த்துக் கொண்டே
சிவத்திற்கு மனம் து டேரா போடும் றைவாக படிக்கும் ம் இரண்டாவது ன்ற யோசனையே
ஒரு அருமையான ாக்க பார்வதியின் வளை அழைத்துக்
Tij, Gi. து சாப்பிட்டார்கள் திரத்தையெல்லாம் |DIT," த்தமா தொடச்சி ா தலைவலிக்குது. ம்" என அன்பாக ர்வதி.
போல் நடித்தாள்
ரணம் தங்களைப் காள்வதை ஒட்டு
ப்ே போங்கடின்னு ாய் தூங்கியிருக்கும். ால்லுங்க"
டு நீபதறக்கூடாது"
தியேட்டரை விட்டு வெளியே வந்தவுடன் ஞாபகமாக டிக்கெட்டை கசக்கி வெளியே எறிந்தேன்.
எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான். இதற்கு முன்னால் இப்படி பலமுறை அப்பா விடம் மாட்டிக்கொண்ட அனுபவம் அப்போ தெல்லாம் சாதாரண படம்தான் இதுவோ LJAJTGOI LILLË.
கொடுத்தான் அவன் வீட்டிற்குப் போய் வந்ததற்கான அத்தாட்சி கிடைத்துவிட்டது. மூர்த்தி ஒரு கம்பெனியில எக்கவுண் டன்ட் தேவைன்னு போட்டிருக்கான் இந்தா அட்ரஸ், ஜெனரலா அப்ளிகேஷன் போடு. எங்கிட்ட பேப்பர் கட்டிங் இருக்கு அட்ரஸ் எழுதின பேப்பரை கொடுத்தான் வாங்கிப் பாக் கெட்டில் வைத்துக்கொண்டேன். "சரி வர்றேன். நேரமாகுது கிளம்பினேன்
**
என்நேரம்
சினிமா போவது குற்றமா? இல்லைதான் ஆனால் படித்து முடித்துவிட்டு வேலை யில்லாமல் தண்டச்சோறு தின்றுவிட்டு சுற்றிக் கொண்டிருக்கும் எனக்கு அது செய்யக்
கூடாத குற்றமாம். அதுவும் பலான படம்
என்றால்.
முளை ஏதாவது காரணத்தைத் தேடி யது அப்பா கேட்டால் சொல்ல வேண்டுமே கோபாலின் வீட்டிற்குப் போனதாகச் சொல்ல லாம் போய் வந்ததற்கு ஏதாவது அத்தாட்சி வேண்டுமே நடந்து கொண்டிருக்கையில்.
"மூர்த்தி. குரல் கேட்டு திரும்பினேன். என்னைக் கடந்து சைக்கிளில் போனவன் இருட்டில் சாயலைப் பார்த்து அழைத்திருக் கிறான் கோபால்
கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந் தது போலிருந்தது எனக்கு
"எங்கேடா போய்ட்டு வர்றே கேட்டான். சொன்னேன் டேய் கோபால் இப்ப பொல்லாத அப்பாகிட்ட தப்பிக்கணுமே? ஐடியா கேட்டேன்.
கையில் வைத்திருந்த புத்தகத்தைக்
வீட்டிற்கு வந்தவுடன் அப்பா என்னைக் கேட்குமுன், கோபால் வீட்டிற்குப் போய் வந்ததாய் அப்பாவிற்கு கேட்கும்படி சத்தமாய் அம்மாவிடம் சொன்னேன். அம்மா சாப் பாட்டை எடுத்து வைத்தாள் சாப்பிட உட்காரப் போகையில்.
'வீட்டுல தண்டச் சோறு திங்கிறது காணாதுன்னு செக்ஸ் படம் வேற கேட் குதோ? அப்பாவின் குரல் கேட்டது
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. இவர் எப்படிக் கண்டுபிடித்தார்?
டிக்கெட்டையே எடுத்து வந்து நீட்டிக் கொண்டிருந்தார் பார்த்தேன். கோபால் அப்ளை பண்ணச் சொன்ன கம்பெனி அட்ரஸ் எழுதிக் கொடுத்த பேப்பர் அவசரத் தில் நானும் பார்க்காமல் வைத்துவிட்டு, வீட்டிற்கு வந்து டிராயரில் போட்டிருந்தேன். அடப்பாவி அதுவும், அவன் எங்கேயோ பார்த்த செக்ஸ் படம் ஒடுற தியேட்டர் டிக் கெட்டாகவா இருக்கவேண்டும் மனசு என் நேரத்தை நினைக்கத் தொடங்குகையில். அப்பாவின் அர்ச்சனை உச்சக் கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது
"என்னது பீடிகை போட்டு பேசுறிங்க?" "பெரிய விஷயமில்ல பார்வதி, நம்ம உஷாவ பத்தி."
"உஷாவ பத்தி." "அதான் நம்ம உஷா நல்லா படிப் பான்னு நெனச்சோம். நம்ம எதிர்பார்ப்ப பொய்யாக்கிட்டா சரி, நல்லா நடப்பான்னு நெனச்சோம். அதையும் பொய்யாக்கிடப் போறாளோன்னு நெனச்சி லேசா பயப் LGopi"
"நமம உஷா ஏதாவது தப்புத தணடா செய்றாளா?
"ஆமாம் பார்வதி யாரோ ஒரு பைய னோட ஊர் சுத்தறா." "நீங்க பாத்தீங்களா? "பார்க்காமலா சொல்றேன்? "பாத்துட்டு சும்மாவா வந்தீங்க. அதே இடத்துல நாலு சாத்து சாத்தி, கையப் புடிச்சி இழுத்துட்டு வர வேண்டியதுதானே?
"அதனால."
"வேறு என்ன செய்யறது. பொண்ண பெத்துட்டோமே, அவ யாரோட ஊர் சுத்து றாளோ அவனோட கையக் கால புடிச்சா வது நம்ம பொண்ணுக்கு ஏதாவது வழி செய்யனும்."
"நீ ஏண்டி அழுவுற?"
"எப்படிங்க அழுவாம இருக்க முடியும்? பத்து மாசம் வயித்துல சுமந்த நா.பதினேழு வருஷம் தோள்ல சுமந்த நீங்க இப்படி ரெண்டு பேரையும் யாரோ ஒருத்தன் கால்ல விழும்படி செஞ்சுட்டாளே, நம்ம பொண்ணு"
"நீ அத நினச்சி அழுற, நான் எத நெனச்சி சுவலப்படறேன் தெரியுமா? இவளை யும் அவ இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா. நம்ம பெரிய பொண்ணு கீதா புகுந்த வீட்லேயும் நல்ல பெயரெடுக் காம பொறந்தவூட்டுக்கும் கெட்ட பேர்
அவளுக்கு இவ்வளவு சீக்கிரத்திலேயே ஆம்பள சுகம் கேக்குதா?
"பார்வதி நான் அப்படிச் செஞ்சிருந்தா, நம்ம பொண்ணோட எதிர்காலம் என்ன ஆகியிருக்கும்னு நெனைச்சுப் பார்த்தியா? ஒரு பயலும் பொண்ணு கேட்டு வாசப் படிய மிதிக்கமாட்டான் அப்படியே வந்தாலும், வந்தவன் இந்த விசயத்தை மறக்கறதுக்கு நிறைய சீதனம் கேட்பான். நம்மால கொடுக்க முடியுமா சொல்லு? சரி. அதவிடு, நம்ம பொண்ணு உஷா நல்லா படிச்சிட்டு வேலைக்குப் போகிற மாதிரி இருந்தாலாவது ஓரளவு சமாளிக்க லாம். உ.ம். அதுலேயும் உஷாவுக்கு கொடுத்து வெக்கலே."
தேடித் தர்றாளே அது மாதிரி ஆயிடு மோன்னு நெனச்சி கவலைப்படறேன் பார்வதி
"சரிங்க இனிமே விதி விட்ட வழி. எல்லாம் நல்லபடியா நடக்குங்க. பேசாம மனச அலட்டிக்காம தூங்குங்க."
பார்வதி ஆறு மணிக்கு எழுந்தாள் உஷா படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து சந்தோஷமானாள்
பரமசிவம் எட்டு மணிக்கு எழுந்தார். "அப்பா கீதா அவுங்க வூட்டுக்கு போயிட்டா. நீங்க எழுந்தவுடனே சொல் லச் சொன்னா' உஷா தன் தந்தையிடம் கூறியவுடன் பரமசிவத்தின் முகம் பிரகாச மடைந்தது. O

Page 18
"Lo GTIGST GODGOT துற காதலை"
அவன்தான்- அவனேதான் அப்படி அம்பெய்தான்! அன்பை எய்தவனால் எப்படி இன்று அம்பை எய்ய முடிந்தது? "மற என்னை துற காதலை” முட்களால் என்னை எப்படி மோதினான்? முத்தங்களால் நனைத்தவன் முட்களால் என்னை கிழிக்க எப்படித் துணிந்தான் "மற என்னை துற காதலை" கொஞ்சிப் பேசிய அவன் உதடுகள் எப்படி நஞ்சை விதைக்க நினைத்தன "பஞ்சு நீ என்றவன் நஞ்சால் அன்றோ எனை நனைத்திருக்கிறான்
"மற என்னை துற காதலை தீ நாக்கை நீட்டாமல் துறப்பதற்கு தீக்குள் என்னை காதல என தூக்கி எறிந்திருக்கலாம் * а тај о соц "மற என்னை T GIGST GSIIIIa) துற காதலை" lfsóleMír Gust fló5ngi துறக்க முடி
GOT GOTT GULIT 3F755 TOTT STOTONITOA) ಕ್ಲಿಲ್ಲ′ கண்ணிரை துடைத்தபடி 'ဂြီ' ̈?ိုးနှီ மறக்க முடி Tazami ஒரு முடிவுககு வநதவள Ꭿ5fᎢ6lᎢᎲlᏓᎯᎠ6Ꮇ ! as T53)LS) 岛 குே LDLGA) எடுத்தாள் d er தோளுக்கு : ஒரு பாழும் ஐற்றில் இந்நீராற் கொதித்த ேேகுேைவ ேே
உள்ளத்தை தணித்து, TITOL தள்ளி விட்டிருக்கலாம் : *************ومه இறங்கிக் கொள்கிறேன்! ஒரு மலையுச்சியில் ஒவ்வொன்றாய் விதைத்தாள்! p. Gin Loson faj கொண்டுபோய் என்னை || نے پے உன பாதை 35 ITA5ADITI GT GOT SITUS CAVITI LDaystasaiT G. உருட்டி விட்டிருக்கலாம் DGSTäisasintas DisäT GODGOT விருந்தாளியாகியதால் 。 በfi நானாகவே அங்கிருந்து உன் வாழச் P* மறக்க சம்மதிக்கிறேன் வெளியேறிப் போகிறேன்! மகரநதம 4 எறிந்து போயிருக்கலாம் காதலை மறக்கவில்லை GJITLalall 15 g) காதலால்தான் மறக்கிறேன்! என் நினைவுகள் 母 "மற என்னை உனககு முடகளானால நான மாறி anggoa)." நான் இல்லாத வாழ்க்கை அவற்றை விசாதே துவண்டுவி ID as T95600) உனக்கு இனிக்கும் எனில், உன்னை எப்போதாவது நான் மாறி என்னால் முடியாததை உன் நலம் கருதியே அவை குத்தக் கூடும் வற்றிவிட்ட செய்யச் சொல்வதைவிட உன்னை மறக்கிறேன்! ஆகவே குழிவெட்டி நான் மாறி
முடிந்ததை உன் பாதையில் என்னை ஆழப் புதைத்துவிடு துக் கு சய்திருக்கலாம் முள்ளாக நீ நினைப்பதால் நினைக்கும் போது த வாழ ! அழுதாள், அரற்றினாள் உன் கால்களுக்கு மறப்பதற்கும், என்னை ,ெ கண்ணீரில் மிதந்தாள்! வலிக்காமல் இருப்பதற்காக விரும்பும் போது என்னை தீ SS
* சாமியார்களை நம்
fjögum?
ாகிஸ்தான் அணிக்குள் ஊழல் புகார் .
Lav Gruugi li
LITófasvg|TGö7 frflj,GJEL" TITETIT என்று அக்ரம் கூறிவிட்டார். அக்ரம் சாமியாரிடம் சென்று: " அணி தற்போது பல பிரச் கேப்டனாக இருந்தபோது இலஞ்ச செய்துவிட்டேன்" என் சனைகளில் சிக்கித்தவித்துக்
குற்றச்சாட்டினால் ஏற்பட்ட அவ "6/6607 L/16//h G மானம் மறுபடி நேரக்கூடாது கேட்டார் அந்தச் சாமிய என்ற நோக்கத்தினால்தான் இம் ஒரு பெண்ணை எடுத்துள்ளதாக அவரது செய்து ಹಾಗಿಲGLಣಿ" 676) ரசிகர்கள் கருதுகிறார்கள். "அப்படியா அதே தற்போதைய கேப்டனான ይ) 6ኽ7677 உண்டியலில் ரஷித் லத்தீப் தலைமையில் பாகிஸ் போடு அந்தப் பணம் பு தான் அணி தென்னாபிரிக்காவில் சேரும் ஆண்டவன் உன் மோசமான தோல்வியைச் சந்தித் பான்" தது. இதனால் பாகிஸ்தான் கிரிக் அது ஆள மறுப94 கெட் சபைக்கு ஒரு இக்கட்டான - ந்ெது இன்று இரண்டு லைத்தான் அணியின் கேப்ட நிலை ஏற்பட்டுள்ளது. )JeuTמושח%ש செய்துவி னாக நியமிக்க விருப்பம் இந்தப் பிரச்சனையோடு இப் ". de கொண்டுள்ளது. போது பயிற்சியாளர் பிரச்சனையும் 9IULigut.
பாய் போடு ஆனால் "அமீர் சொஹைல் கேப்டனாக தோன்றியுள்ளது. முன்னதாகப் பயிற்சியாள E. கு இருந்தால் அவரது தலைமையின் கீழ் ராக இருந்த ஹரூன் ரஷித் கடந்த மேமாதம் நேற்று ஒரு படி விளையாட மாட்டோம்" என்று ஒரு சில தனது பதவியில் இருந்து விலகினார். நூறு ரூபாய்தானே போ வீரர்கள் கூறியதன் காரணமாக இன்னும் இதனால் பயிற்சியாளர் பிரச்சனையும் எழுந் = : இன்று இரண்டு பெரிய பூகம்பம் கிளம்பியுள்ளது. துள்ளது. போடச் சொல்கிறீர்கே
பாகிஸ்தான் அணிக்குப் பல வெற்றி ஆனால் இப்பயிற்சியாளர் பதவி தனக்கு அதிகமாகி விட்டதே களைப் பெற்றுத் தந்த வாஸிம் அக்ரம் அளிக்கப்பட்டால் ஏற்கத் தயாராக இருப்ப அதற்கு சாமியார் ெ மறுபடி கேப்டனாகத் தேர்வு செய்யப்பட தாக உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரும் - டுக்கு இருநூறு ரூபாய், லாம் என்று கருத்து வெளியிடப்பட்டது. முன்னாள் கேப்டனுமான ஜாவெட் மியாண் நூறு முற்பணம்" இந்தப் பதவி தனக்குத் தேவையில்லை டாட் கூறியுள்ளார். Ꮉ Ꭷ9 S S S S S S S S S S S S S SS S SS SS SS SS S SS S S S S S S S S * யாழ்ப்பாணத்தில் செப்
முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான தமிழக தோண்ட ஏன் தாமதம்
ரீக T 5DTUID வீரர் கிருஷ்ணமாச்சாரிபூரீகாந்த் அண்மையில் STÄ). LJAJIT SOTI
கொண்டிருக்கிறது. குறிப் பாக வீரர்களிடையே ஊழல் குற்றச்சாட்டுக்கள், சரியான கேப்டன் இல்லாமை போன்ற பல பிரச்சனைகள்
இந்நிலையில் பாகிஸ் தான் அணியின் கேப்டன் தேர்வு அடுத்தமாதம் நடக்க வுள்ளது. பாகிஸ்தான் கிரிக் கெட் சபை அமீர் சொஹை
பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார். இவர் 1/6055 L/L L3/74. "இந்திய அணியின் மாஜி கேப்டன் மேலும் கூறுகையில்: தமிழ் உடல்கள் என்பது சச்சின் டெண்டுல்கர்தான் உலகிலேயே "ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 3- 0 சிறந்த மட்டை வீச்சாளர் மேற்கிந்தியத் சிறப்பாக விளையாடி வருகிறது. அணியின் * சினிமாவில் தணிக்கை தீவைச் சேர்ந்த பிரையன் லாராவை விட ஃபீல்டிங் தரம் மேலும் உயரவேண்டும். என்னாகும்? டெண்டுல்கர்தான் சிறந்த ஆட்டக்காரர்." வலது இடதுகை மட்டை வீரர்களான क्ला B Gruflas Mgr A) இவ்வாறு இந்திய கிரிக்கெட் அணியின் டெண்டுல்கர்-கங்குலி ஜோடி வெற்றிகரமான உலகில் சினிமாதல் SLSS LSLS S LSLS S S LSLS S LSLS S LSLS LSLS S LSLS LSSL LS L SLL L STT LT TT TTTTT TTTTTTTS நாடு ஃபிரான்ஸ்- அ
அஸாருதீன் கேப்டன் பணியைச் என்னாகி விட்டது! ElsässijIfSElsässt வருகிறார். அகர்கள், *
ஹர்பஜன் சிங் ஆகியோரும் திறமை - ல் மாகாணசபைத் தே மிக்கவிகள் இந்திய அணிக்கு ரீநாத் வெற்றி யாருக்கு
வரவு நல்லது எம். துஷ் ஒருநாள் போட்டிகளில் இலங்கை சுதந்திரமாக தேர் இந்தியா, அவுஸ்திரேலியா, தென்னா நீலம் தடுமாறும் பிரிக்கா பாகிஸ்தான் அணிகள் சிறந்து Ꮉ Ꭷ விளங்குகின்றன. இனிமேல் ஒரு தேர்தல் பிரசாரங்க நாள் போட்டிகளுக்கும், டெஸ்ட் விட்டன போலிருக்கிறே 19Լյուդ, களுக்கும் தனித்தனி அணிகள் 见·町 தான் அனைத்து நாடுகளிலும் தேர்வு திருடர்கள் ஜாக்கிர செய்யப்படும் என்று பரீகாந்த் தெர் - பத்திரம் Dஎலிசபெத் மகாராணி () சாலமன் பாப்பையா வித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 

LLUIT?
T9ഞമ ULIITSIJA TMഞഖ யாது! b மீண்டும்
*ண்டும்
D வேண்டுகிறேன்!
da) தான்றட்டும்
GODAK Lóla) சியட்டும்
LDGATIT 146 விட்டபோதும், ட்ட கொடியாக விட்டபோதும் GLIITüG) LIIT விட்டபோதும், |ங்கும் மரமாக ஜபிக்கிறேன்!
தாட்ட கைகள் ண்டிய உதடுகள்
பவே முடியாதா
ன். நித்யா, பசறை. கதை ஒன்று ந்த ஒருவன் ஒரு ாமி நான் பாவம் ான். செய்தாய்?" என்று III.
L JGJIġġETTIJJIIb
நூறு ரூபாய் ஆண்டவருக்குச்
GODGØT IDG3760f)') ;
Do 971дулић, 12 பெண்களை GLGöT/” 6/6ör
டியலில் முந் என்றார் சாமி
ாத்காரத்திற்
டச் சென்
கு முன்னூறு
என்னை தழுவிய கால்கள் என்னை தாங்கிய மார்பு என்னை வியந்த கண்கள் என்னை மணந்த நாசி என்னை நனைத்த நாவு உன் அத்தனை அவயவங்களுக்கும்-என் நன்றியை தெரிவிக்கவும் இனிமேல் சந்திப்பதற்கோ சிந்திப்பதற்கோ முடியாத பாதைகளில் பயணம் ஆரம்பமாகும் காதல் என்பது பெறுதல் மட்டுமல்ல காதல் என்பது ஒரு வரை ஒரு ததா அடைதல் மட்டுமல்ல! காதல் என்பது ஒருததருககாக ஒரு ததா இழத்தல் என்பதும்தான்! பெறுவதைவிட இழப்பதற்கே Idir siar Italid பெரிது வேண்டும்
ST35600) LDO என்றாயே! முட்டாள் காதலா! காதலை மறந்திருந்தால் ஊர் நடுவே
* சிந்தியா தெற்கில் மாகாண சபைத் தேர் 5606) 9 Ja ሀዐበሯ
நட* $Â பட்டிருப்பு அரசாங்கம் இன்னமும் அதுபற்றி முடிவே எடுக்கவில்லை/ஊசலாடிக்கொண் டிருக்கிறது. வெற்றிக்கனி எட்டாக் கனி என்று தெரிந்தால் ஒத்திவைக்கத் தயங்க
Idill/1/ae/7
* இப்போது நம்பர் வன் சிம்ரான்தானே? கி. தனராஜ், கண்டி எந்த ಇಂತಿಷ್ಠೀ * சிந்தியா தம்பட்டம் அடிப்பவர்களை stüLI GNISIP
粤莎如蕨5 醬 ரவிதாஸ், வவுனியா, இரண்டாம் உலகப்போர் நடந்து கொண் டிருந்தது. நேச நாடுகளைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில், ரசிய அதிபர் ஸ்டாலின் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சர்ச்சில் தன் சுருட்டை புகைத்தபடி "நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அதிலே கடவுள் வந்து இந்த உலகத்துக்கே உன்னை பிரதம மந்திரியாக நியமிக்கிறேன்' என்று கூறி மறைந்தார்." என்றார்.
அப்போது அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்"கடவுள் என் கனவிலும் வந்தார். உன்னை உலகுக்கு ஜனாதிபதி ஆக்குகிறேன்! என்று கூறிச் சென்றார்" என்றார்.
ரசிய அதிபர் ஸ்டாலின் அமைதியாக அவர்கள் இரண்டுபேரையும் பார்த்து:
"உங்கள் இரண்டு பேருக்கும் அப்படி வரம் கொடுத்ததாக எனக்கு நினைவு
இல்லையே! என்றார்.
ஸ்டாலின்ட்ரூஸ்வெல்ட்- சர்ச்சில்
-
p GiTOGTä காட்டிக் கொடுத்திருப்பேன்!
குற்றவாளியாக சபை நடுவே நிறுத்தி வைத்திருப்பேன்! காதலை மறக்கவில்லை அதனால்தான் காதலுக்காக மறக்கிறேன்! காதலை மறைக்கிறேன்! மறக்க முடியாததையும் மறைக்க முடியுமல்லவா!
எழுதி முடித்தாள்
DLGODGAJ!
மடலை அவள் மடிக்க மனமும மடிந்தது அடக்கிய சோகம் வெடித்தது : "நாம் இருவர் ஒருவரானோம் என்றவர் இன்று கொன்றார் அன்பை நினைத்த நெஞ்சம் நீறாகிறது பதைத்த உயிர் அழிகிறது! என்றாள் தனக்குள்ளே” an "afniaflay6Dupait 8airgopyaħħir
வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து" அதிகாரம் 121 குறள்:1209
* சலிப்பு இல்லாமல் வாழ என்ன G.FuG IIIb.
கி. ர்ஞ்சித் திருமலை, எத்தனையோ செய்யலாம். மார்ட்டின் லூதர் என்ற அறிஞர் கூறியதை மனதில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்: 1. கேட்பதையெல்லாம் நம்பிவிடாதீர்கள்! 2. செய்ய வேண்டும் என்று நினைப்பதை யெல்லாம் செய்து விடாதீர்கள் 3. தெரிந்ததையெல்லாம் சொல்லி விடா தீர்கள்! 4 இருப்பதையெல்லாம் உபயோகித்து விடா தீர்கள்!
3- 0 * பணிவில்லாத மாணாக்கர்களைப் பற்றி p Išissit JUMILAguib?
சி. சிநேகா, வவுனியா, நீங்கள் ஆசிரியை போல இருக்கிறது! ரொம்பத்தான் நொந்து நூலாகிவிட்டீர்கள் போல மில்டன் என்ற அறிஞர் கூறுவதை பணிவில்லாத மாணாக்கர்களுக்குக் கூறுங்கள் "யார் அதிகமாகத் துன்பங்களை அனுப விக்கிறார்களோ அவர்களே திறமையாக காரியங்களைச் செய்ய முடியும் யார் கீழ்படி யக் கற்றுக்கொள்கிறார்களோ அவர்களால் /56ծipTծ Վ967 (Uուգ պն"
& Co
ரம்பா ஆட்டம் கண்டுவிட்டாராமே?
எஸ். மனோ, கொழும்பு-1. ஆம் பல ஆட்டம் கண்டு விட்டார்-பல LJL/b/46/feb/
8
r
" பக்தியும் அளவோடுதானே இருக்க வேண்டும்? சிலர் வேலை களை எல்லாம் ஒத்திப்போட்டுவிட்டு கோயில் குளம் என்று அலைகிறார்
Gen?
பா. உமைபாலன், சுவிற்ஸர்லாந்து கடவுள் ஒருநாள் நகர்வலம் வந்தார்.
வயல்வெளியில் தன்னந் தனி யாக ஒரு பெண் வேலை செய்து கொண்டிருந்தாள்.
வந்திருப்பது கடவுள் என்று அவளுக்குத் தெரியாது. அவர் கேட்கிறார்:
"ஏம்மா! நீ மட்டும் தனியாக இங்கே உழைத்துக்கொண்டு இருக்
γΤ/ αι ι 6007Ιή ான்றான். சான்னார்: "இரண் நான் இன்னொரு
மணிக் குழிகளைத்
தன், யாழ்ப்பாணம். கூறப்படுவது
இல்லாவிட்டால்
- சமீபத்தில் படித்த ஜோக் ஏதாவது?
ஆர். ரஷ்மி, சிலாபம்.
"ரி.வி.யிலே செய்தி படிக்கும் அந்தப் பொம்பளை- என்ன புடவைத் தலைப் பிலிருந்து பேப்பரை எடுத்துப் படிக் கிறாங்க?"
தலைப்புச் செய்தியா இருக்கும்"
*●
கிறாயே, மற்றவர்கள் எல்லாம் 6/5/Gap" இன்று எங்கள் ஊர் கோவில் திருவிழா
எல்லோரும் சாமி பார்க்கப் போயிருப்பார்
"நீ ஏன் போகவில்லை?"
"FIdaoul I LII/äGa/6õGib 676äL) தற்காக நான் ஒருநாள் கூலியை இழக்கத் தயாராக இல்லை. எனக்கு ஆறு குழந்தைகள் அதுகளைக் காப்பாற்ற வேண்டும்!"
கடவுள் அந்தப் பெண்ணின் கையில்
கொஞ்சப் பணம் கொடுத்தார்.
கொழும்பு-09 |
ரிக்கை இல்லாத ங்கே அப்படி
தல் நடந்தால்
ந்தன், கம்பஹா,
ல் நடந்தால்.
ள் ஆரம்பமாகி
P விரி, மாத்தளை. தை வாக்குகள்
"அம்மா இதை வைத்துக் கொள்! சாமி பார்க்கப் போனவர்களிடம் கூறுசாமி உன்னைப் பார்க்க வந்தார் என்று!" *● 'கவியரசு பட்டத்தை துறந்துவிட்டாராமே வைரமுத்து
ஆ. நிக்சன், வத்தளை. வைரமுத்து அற்புதமான கவிஞர்தான் ஆனால் 'கவியரசு" என்றால் அது கண்ண தாசன் ஒருவர்தான்!
*● *கமலுக்கு முன்னர் மேக்-அப்பில் புதுமை செய்ய தமிழ் நடிகர்கள் தயங்கியது
6.
எஸ். ராமதாஸ், மஸ்கெலியா, யார் சொன்னது அப்படி? சிவாஜி செய்யாத புதுமையா? எத்தனையோ மேக்-அப் புதுமைகள் செய்துள்ளார். நான் வணங்கும் தெய்வத்தில் அடையாளமே
நான் வணங்கும் தெய்வம் சிவாஜி
தெரியாத கோரம். இப்படி எத் தனையோ. O
поa i DUIJEr
( 26-്യ,01,1998

Page 19
sailouflair C C olILILL) படியே நடக்கவேண்டும் என்று ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறான். ஆனால் சில சந்தர் பங்களைப் பொறுத்து எண்ணத்தை மாற்றிக் கொள்ளுகிறான். தேவாலயங்களுக்
குச் சென்று பிரார்த்திக்கும்போது பயபக்தி
புடன் மனமுருகி பல பிரதிக்ஞைகளை எடுத்
றான். ஆனால் ஆலயத்தை
ண்டவன் சன்னிதியில்
9′- ர்திக்ஞைகளை மறந்து,
த0
றான்.
வளியேவந்ததும்
ச்சைப்படி நடக்க ஆரம்பித்துவிடுகி
యః * போதும் என்ற மனம் மனிதனிடமில்லை. பேராசைக்காரனாகவே காணப்படுகிறான். வாக்கைக் காப்பாற்றாமல், வாக்
குறுதிகளைக் காற்றில் பறக்க விட்டுதன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிறான்.
* * ★
இஸ்ரயேல் மக்கள் சமுதாயத்தை எகிப்தி லிருந்து மீட்டெடுக்க மோசே மூலம் ஆண்ட வர் பல அற்புதங்களைக் காட்டினார். அவர் களைக் கொடுமைப்படுத்தியமைக்காக எகிப் தியரைப்பழிவாங்கினர் கானான் தேசத்தை
செல்லும் வழிகாட்டியாக மோசேயை ஆண்ட வரே அனுப்பிவைத்தார்.
ஆண்டவருடைய அற்புதச் செயல்களை நேரடியாகக் கண்டும். அவற்றின் பயன்களைப் "?" சிறிது துன்பம் நரிட்டாலும் ஆண்டவரின் பெருமையையும் மகிமையையும் மறந்து விடுகிறார்கள் ஆண்ட வரின் ஆணையைச் செய்ற்படுத்தும் மோசே 50||5 蠶 கின்றனர். இத்தனை செய்தும் ஆண்டவர் தம் மக்களைக் கைவிடவில்லை. அவர்களின் ;ी அவ்வப்போது பூர்த்தி செய்தருளு
DITT
suit of souse of grfur is goint மக்களனைவருக்கும் தீஞ்சுவையான மன் 601 || 606 | உணவாக-அத்தனை பேருக் கும் தந்தருளினார். இருப்பினும், சிலருடைய
முணுமுணுப்பும், வசவுகளும் ஓய்ந்தபாடில்லை. ஓய்வு நாள் நாட்கள் மட்டும் அதிகாலையில்
ஆறாவது நாள் மட்டும் இரு நாட்களுக்குத் தவையான மன்னாவைச் சேகரித்து வைக்கு மாறு மோசே மூலம் கட்டளையிடப்பட்டிருந் தது. ஏழாவது நாள் ஆண்டவருக்கே ஒய்வு நாளாகவிருப்பதனால் ன்றைக் கான மன்னாவை ஆறாவது நாளன்றே சேகரித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது
ஏழாவது நாளன்று எவருமே எங்கும் செல்லாமல் தங்கள் விடுதிகளில் அமைதியாக # பிரார்த்திக்தவேண்டும் என்பது இறை GJSoll GT GLLG06II.
இதன் அடிப்படையிலேயே திங்கட்கிழ
ਲੇ ಸ್ನ್ಯ அழைத்துச்
மையை வாரத்தின் முதல் நாளாகக் கணித்து
:
அங்கு விடுதிவிட்
OOOOO
:
TIT
GUAPITOUgSI BITBITATGOT ாயிற்றுக்கிழமையை T600T ஓய்வு நாளாக இன்றைய உலகம் மதித்து வருகிறது. அன்றைய தினத்தினை கிறிஸ்தவர் களனைவரும் புனிதமான நாளாகக் கருதி, தேவாலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்து கொள்ளுகிறார்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்டவரால் பிரகட னப்படுத்தப்பட்ட கட்டளை இன்றுவரைநடை முறையிலுள்ளது ஏன- உலகுள்ளவரைநடை
செய்யும் என்பது உறுதி
ஸ்ரயேலர்கள் எகிப்திலிருந்து புறப் பட்டு இரண்டு மாதங்களும் பதினைந்து நாட் களும் கடந்த பின்னரே சீன் பாலைநிலத்தை
வந்தடைந்தனர். இத்தினத்திலிருந்து ஏறத தாழ நாற்பது ஆண்டுகள்வரை பயணம் செய்தே இஸ்ரயேலர்கள், அவர்களுக்காக ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கானான் தேசத்தைச் சென்றடைந்தனர். அதுவரை அன்றாட அப்பத்தை அவர்களுக்காக ஆண்டவர் அளி இருப்பினும்கூட அம்மக்கள் : இருந்த அதிருப்தியாளர்களால் அடிக்கடி தொல்லைகள் ஏற்படவே செய்தன.
ရှိုနီရှီ என்ற இடத்தை மக்கள் வந்த
டைந்தபோது அவர்கள்களைப்புற்றிருந்தனர்.
ஒய்வெடுக்கலாயினர். ஆனால் அப்பகுதியில் குடிப்பதற்கு அவர் களுக்குநீர் கிடைக்கவில்லை. உடன்ே எதிர்ப் புக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
"எகிப்தில் எமக்கு ஏவப்பட்ட பணிகளைச் செய்து கொடுத்துவிட்டு, வேளாவேளைக்கு உண்ண உணவும் குடிக்கத் தண்ணீரும் பெற்று அமைதியாக வாழ்ந்தோம் எங்களை ஆசை காட்டி இந்தப் பாலைநிலத்தில் பரிதவிக்க ட்டுவிட்டீர்களே! நாங்கள் எகிப்து மண்ணி லேயே மடிந்து போகவிடாமல் இப்படி எங்களை မျိုးမျိုးမျိုနှီးမျိုး
இவ்வாறு ஒரு கூட்டம் மோசேயிடமும் ஆரோனிடமும் வந்து ஒலிமிட்டுப்புலம்பியது.
மாசே அவர்களைப் பார்த்து
"நீங்கள் இவ்வாறு கூறுவது ஆண்ட வரையே அவமதிப்பதாகும். உங்களுக்கு ஏற் பட்ட துயரங்களையெல்லாம் துடைத்தெறிந்த வர் ஆண்டவர் அவர் மீது நம்பிக்கை வைத்து : அவரிடம் முறையிடலாமே என்றார். பின்னர் ஆண்டவரை பிரார்த்தித் தார். ஆண்டவரும், "மோசே இம்மக்கள் } சில தலைவர்களை O LLO மோடு அழைத்துக்கொண்டு ஒரேபி என்ற மலையடிவார்த்துக்குச் செல்லும் நைல் நதியை ಘ್ವಿ நீரை இரத்த மயமாக்கிய உம்முடைய கோலால் அங்குள்ள பாறையினை அடியும் அப்போது அனைவரும் காணக்கூடிய புதுமையை நாம் காட்டுவோம்' என்றுரைத்தார்.
பாறையிலிருந்து தண்ணீர்
மோசே அவ்வாறே அம்மலையடிவாரம் சென்று தன் கைக்கோலால் பாறையைத் தட்டிய்தும் தண்ணீர் பெருவெள்ளமாகப் பிரவாகித்தது மோசேயுடன் அங்கு ಟ್ವಿಟ್ಟ LD5 56' 56061T 56' 2,6 LOJITo
1. CBLD/if (BLITFGÖT,
2. ரி. சுரேஷ் குமார், 12 நுவரெலிய வீதி, கம்பளை
திருமறைடு2 விடை: எ நைல் நதி
urses Gogol Gesunrilir:
3. டொ, ஜீவகன், டியனிலகெல பஸார் லிண்டுல 12 சென் அன்ரனிஸ் வீதி, பாஷையூர், யாழ்ப்பாணம்
4. மு.கி.மு. றம்ஸின், 11. கனேவல்பொல, சுெக்கிராவ 5 என் புனிதா, என்.எஃப்சி (சத்துணவு நிலையம்) தாண்டியடி, கோமாரி
Ajaz Z9 janar rr:-
ஆகஸ்ட் 0க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
திருமறை 19-தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, Samgh
Georcueires GöIT LUGARSTID
எவ்வளவு காலம் நீடித்தது?
ஜூலை 26-ஆக91,1998 தின
திருவருளால் நிகழ்ந்த 95 GOOTILITATGES GTT, EGOITIDIGAJ தரர்கள்,மலையிலிருந்து ணிரை இஸ்ரயேல் மக்க தங்கள் தாகத்தைத் தீ மக்கள் பெருங்கூ தியை வந்தடைந்து பா தனர். இதனை அப்பகுதி என்பவனும் அவன் தை LD3565 QU5LD 9569OTLGOTIT, களை ஆக்கிரமிக்க தொரு படைதிரண்டு வ என்ற ஐயப்பாட்டில் முழக்கமிட்டனர்.
இஸ்ரயேலர்கள் போகக்கூடிய நிலையில் ஆனால் வந்த சண்டை அவர்களிடம் கிடையா கியரோடு போரிடுவத மோசே மக்களுக்கு யோசுவாவை அழைத்து மிக்க வீரர்களைத் தேர்
__ சயலிலிறங்கிப் பெரு தயார் செய்துவிட்டார்
GODisės. G8EITENS
6095 60LU e9555IT855ISU ததொ 'ñ வீரர்களிடம், தங்கள் பய 呜 மட்டுமே இருந்தன. ஆ ஒரளவு பயிற்சிபெற்ற வீரர்களாகத் தென்பட்ட ஸ்ரயேல் மக்கள் ஆ UITGV 6UT2559JT56T. தேர்ந்த 器 OS TÍTSE, SIT ನಿಷ್ಠೀ தெய்வீக சக் மாசே அங்கிருந் நின்றவாறு போர் நடப் கொண்டிருந்தார். அவ ஆரோனும், கூர் எடு Gion(glflói alalög)Gls
'ಅಜ್ಜಿ... GAJUS OLSloITA) தார். வெகு 蠶 தனது கோலையும் நிமிர்
கோை ழ தாழ்த்தியதும் பே மாறறம் ஏறULடது. ဦးနှီးမြှို့ கை ஓங்கியது:ஆமலேக் தனர் கோலை மோசே : தன்மை DT வெற்றி பெற்ற வண்ண காலின் மகத்து தெரிந்தது வதும் போர் தொடர் (BGTGDEN Sl முடியவில்லை ஆரோனு ஒரு கல்லின் மீது இருக் தளர்ந்து விடாமல் இ கையைத் தாங்கிப் பிடித் மாலையாகி கதிர யோசுவா அமலேக்கை வந்த படையையும் மு பெற்றார். இறைவனின் வெற்றிக்காக, போர்
பலிபீடம் ஒன்றிை னார். மக்களனைவரும் ஆ நன்றி பாராட்டினார்கள். ஆண்டவர் என்கொடி யேகோவா நிசி என்று
மோசேயின்
GILuf 50 g. 960TālLIG) LD விடுவிக்க எகிப்தை ே அவருடைய மனைவி புதல்வர்களையும் மிதிய வந்திருந்தார்.
SIA (50LULOTDGITU தின் அர்ச்சகர் இத்திரோ பில் அவர்கள் எகிப்திலிருந்து தனது
6ổi 3600/60|0||ẩ) 5||0|[[I கள் என்ற தகவல் இத்தி தனது மகளையும் பே மோசேயிடம் சேர்த்து வி தளையும் அழைத்துக்கெ மாசேயும் இஸ்ரயேல் விடுதிவிட்டிருந்த கட் அண்மையில் வந்து மோ மாமனார் முன்மண்டியிட் மோசே இருவரும் ஆர னர் நலம் விசாரித்தனர். யேலரை விடுவிக்கும் டைத்த ஆண்டவர், அ துணை புரிந்தருளினார் களையும் மாமனாரிடம் ே
(6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S
- GTG. - T --
பிரச்சனைகளை ஆறப்போடுவது அதிகாரத்தில் உள்ளோரின் எதிரிகளைக் குட்டுவது
துமையை நேராகவே தலைதாழ்த்திப் பணிந் பெருக் கடுத்ததன்
கட்டுக் கட்டாக சாட்சிய ஆவணங்கள் LLOT. | வேதனை குப்பைத் தொட்டியில் அறிக்கைகள் 60GTULD 960LD59 (5.15
ಘ್ನE|ೇ ,
கீழ் வாழ்ந்த அம்பலப்படுத்துவோர்.
து வாழ்ந்த தங் |းစီမြို့ဦးနီ 驚
ந்திருக்கின்றதோ..? அமலேக்கியர் போர்
கசா என்னப்பா முத்துத்தம்பியர், மாகாண சபைத் தேர்தல் நடத்த பச்சைக் கொடி காட்டியிருக்கினம் போல கிடக்கு முத பச்சைக் கொடிக்கு பின்னாலே சிவப்புக் கொடி எட்டி எட்டிப் பார்க்கிறது உமது 9,667 68 Of 6) LUL6) (76) 69) 6)ĜILJIT ?
முத அந்தக் காலத்தில் நாடகமும் நடந்தது. இந்தக் காலத்தில் நாடகம் மட்டும்தான் நடக்குது அதுவும் யாழ்ப்பாணத்தில் நாட கத்திற்கு பஞ்சமே இல்லை. நல்லா கதை வசனம் எழுதுகினம் கசா யார் எழுதுகினம் முத அன்பிற்கினிய தமிழ்க் கட்சிகள்தான்! விடுகிற ஒவ்வொரு அறிக்கையும் நாடக வசனங்கள்தானே! கசா அப்படியானால் எங்களை என்ன செய்யச் சொல்லுகிறீர்கள்? என்று கேட்கின மல்லோ முத ஒன்றும் பெரிசா செய்ய வேண்டாம் கவர்மெண்டில் நம்பிக்கை இல்லை என்று
வலுச்சண்டைக்குப் அன்றிருக்கவில்லை. யை விடும் நோக்கமும்
ஆகவே அமலேக் '' உமது கண் ஸ்பெசல் கண்ணல்லோ
M5 ஆயத்தமாகுமாறு ஊடுருவிப் பார்க்கிறதில Dubai)LDü. மிஞ்ச பூனை பிறப்பித்தார் முடியுமே சிவப்புக்கொடி ஏன் எட்டிப்
போர்புரியும் ஆற்றல் பார்க்குது?
தெடுக்குமாறு கேட் முத தேர்தல் நடக்கும் குழப்பமான சூழல் டியாகவே யோசுவா ஏற்படும் போலத் தெரிந்தால் அவசரகால ம் படையொன்றைத் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று கூறி
யிருக்கினம் என்ன அர்த்தம் என்ன Gö Dటి600
அர்த்தம்?
GESETT GÅ) OLIGATLAJ மிகவும் ட்டது. இஸ்ரயேல் னத்தின்போது பயன் திபோன்ற கருவிகள் னால் அமலேக்கியரோ ஆயுதம்தாங்கிய போர் GOTT VÄLITTTTCUP GOOTLg5 gഖങ്ങ| 9|}ഞഥ961 இருப்பினும் மிகத் Cuma) (Bunts LLOTT. தி துணை புரிந்தது. ஒரு குன்றின் மேல் பதை அவதானித்துக் ரின் இரு மருங்கும் MU6J(G|D Bl60')0Is. ல் அவருடைய கோல்
an. ஆளும் கட்சிக்கு வெற்றி நிச்சயம் உலகின் காதுக்கு கேட்க உரத்துச் சொல்லி
ாகிக் கொண்டிருந்த
GU
ரால் ஒரே 蠶 த்தியவண்ணம் ■°臀 கையைக்குடும் ஐசே!
ச் சற்றுத் தளர்த் ார்முனையில் பெரும் அவருடைய கோல்
பல் வீரர்களின்
யர் தோல்வி அடைந் ாழ்த்தியதும்போரின் நிய்து அமலேக்கியர் மிருந்தனர். வம் அப்போதுதான் அன்று பகல் முழு ந்தது மோசேயால் த்த வண்ணம் நிற்க ம் கூரும் மோசேயை க வைத்தனர். கோல் நவரும் மோசேயின் திருந்தனர். வன் மறையும்போது யும் அவன் நடத்தி றியடித்து வெற் அருளால் கிடைத்த நடைபெற்ற இடத்தி ன மோசே ஏற்படுத்தி பூண்டவரைத் துதித்து அந்தப்பலிபீடத்துக்கு என்ற கருத்தில்
என்று தெரிந்தால் தேர்தல் நடக்கும். தோல்வி நிச்சயம் என்று கண்டுபிடித்தால் கடைசி நேரத்தில்கூட தடை பறக்கும் என்று அர்த்தமோ?
அம்மையார் நினைத்தால் கடைசிக் கட்டத்தில்கூட தன் கையிலுள்ள அதிகார அஷ்திரத்தை விசி தடுக்கலாம்
கசாவடக்கில் பத்துக் கோடி செலவில் மீள்
குடியேற்றம் நடக்கப்போகுதாம்?
முத எங்கே குடியேற்றுவது வலிகாமத்தில்
நங்கூரம் போட்ட கப்பல் மாதிரி சீருடை யினர் நிற்கினம் இந்த இலட்சணத்தில் மீள் குடியேற்றம் எங்கே செய்யப் போகினமாம்
கசா அப்படியானால் பத்துக் கோடி அறி
5
விப்பு இறால் போட்டு சுறாப் பிடிக்கும் சங்கதிதானாக்கும் ஆற்றில் போடுவது என்று குளத்தில் போட்டால் யார் கேட்கப் GLIMTARGATID?
முத அண்ணை ரைட் கசா அண்ணை ரைட் தம்பி கொழும்பிலை,
வடக்கும், தெற்கும் இதெல்லாம் யாழ்ப் பாணத்தில் அந்தக்கால பேமஸ் நாடகங் கள் நீர் அண்ணை ரைட் என்றதும் மல ரும் நினைவுகள் மனதில் ரிலீஸ் ஆகு தல்லோ
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்தான் அரசி யல் தீர்வுக்கு மருந்து மற்றதெல்லாம் வெறும் எலும்புத்துண்டு வீசும் விருந்து என்று அறிவிக்க வேண்டியதுதானே
கசா அவசரகால சட்டத்தை எதிர்க்கத்
துணிந்திருக்கினம் அல்லோ?
முத அவசரகால சட்டத்தை ஆதரிப்பதும்
பிழை அங்கே எதிர்த்துப் போட்டு படை யோடு நின்று அடையாளம் காட்டுவதும் பிழை அவசரகால சட்டத்தை மட்டும் எதிர்ப்போம் அரசாங்கத்தை ஆதரிப்போம் என்ற டபுள் ஆக்டிங்கும் பிழையிலும் பிழை கைதான் அடிக்குது கால் உதைக்க வில்லைத்தானே என்று காலைத் தொட்டு வணங்குவது மாதிரியல்லோ இருக்குது
கசா சரியோ, பிழையோ ஒரு நிலைப்பாடு
எடுத்தால் ஆட்டம் அசைவில்லாமல் நிற்க வேணும் சரியில்லை என்று தெரிந்தா நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளலாம். அதைவிட்டுப் போட்டு ஆற்றில் ஒரு கால், தோணியில் ஒரு கால் என்று நிற்கக் கூடாது என்கிறேன். நீர் என்ன செப்புகிறீர்?
முத நூற்றுக்கு நூறு சரி. ஆனா அதுக்கும்
ஒரு தில் வேணும் இவை லெஃப்ட் அன்ட் ரைட் என்று ட்ரில் அல்லோ போடுகினம் O
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
றாங்க நேரிலே ரொம்ப இனிமையாகப் பேசுறாங்க
orneó Glyntbu
lји јtija
பிரதமர் வாஜ்பேயியை காதிலை பூகந்தசாமியார்
GILULUI ALLGOTT. TITLD LI
குடும்பம்
கடுமையாக நடக்கிறாங்க கசா நீங்கள் எந்த அம்மை UITO IT GlgTijdias?
o 3,0L TDI) தந்திக்கிறார் an. Gu: (no Tal) கள் சமுதாயத்தை - கசாவணக்கம்பிரதமரே என்ன ஐயைய்யோ. ஆளைவிடுங் ாக்கி வரும்பேர i l Curg gogor 1618) இருக்கிறீர்கள் கப்பா நான் சொன்னது ஜெய சிப்ரோவையும் இரு لاق) "اله.: கடந்த ஒரு மணி sign Ib0ITO. ானில் விட்டுவிட்டு Gis y Lorras கசா இலங்கை இனப்பிரச் இருந்து போன் எதுவும் சனை பற்றி ஏதாவது கூறுங்க ான-மிதியான் தேதத் வரவில்லை. அதுதான் GM gör? stóruaflói Unioflú யோசிக்கிறேன். வா.ழே ஒற்றுமையான இலங்
ர், இஸ்ரயேலர்கள் மருமகனான மோசே ன் தேசம் செல்கிறார்
கையிலே எல்லோரும் ஒற்று
காசா தொலைபேசி ஊழியர்
ைெமயாக இருக்க, எல்லோரும்
கள் வேலை நிறுத்தம் செய்து விட்டார்களோ என்று யோசிக்கிறீகளா?
. . . . ற்றுமையாக முயன்று, ஒற்றுமை கெடா ரோஜககு எடடியது | || ც წესი "წ. ქ. "მე, ს. அவர்கள் வேலை ரப்பிள்ளைகளையும் நிறுத்தம்செய்தால்கூட்சரிப்படுத்திவிட பேசி தீர்த்து பிரச்சன்ை இல்லாமல், பிடுவதற்காக அவர் லாம் என்னையே பிரதமர் வேலையில் கசா ப்ோதும் நன்றாகப் புரிகிறது. நீங்கள் ாண்டு புறப்பட்டார். இருந்து நி 蠶 விட்ட்ார்களோ என்று தலையிட்மாட்டீர்களா? மக்கள் சமுதாயமும் தான் றேன். வாயே! என் தலை முதலில் தப்பட்டும். வுளின் மலைக்கு காசா ஆமாம். பிரதமராக வந்து பிரமுக தலைவலியெல்லாம் குறையட்டும். அப் சேயைக் கண்டார். ராக திரும்பிப் போக நேர்ந்தால் வருத்தத் புறம் மனம் திறந்து பேசலாம் அம்மை டுப்பணிந்துநின்றார் : Fuoffå gtslog frø. யாரை இனி நம்பமுடியாது. தழுவிக்கொண்ட வாபே அம்மையார்தான் பிரச்சனையை கசா நீங்கள் இந்த அம்மையாரை:
மாசேயிடம் இஸ்ர பெரிதாக வளர்த்துக் கொண்டிருக் வாபேஐயைய்யோ. ஆளை விடுங்கப்பா பொறுப்பினை ஒப்ப
OTDSSOT GTGIGIT
ဂျုန်း 을를 三で மாசே விவரித்தார். -ை
நாடர்ந்து வரும்)

Page 20
TEE வித்து முடிச் ா al lilia a IIITülin, LIII, IIIIII.
அழகில் ஆபத்து இருக்கும் என்று சொளிங்ார்கள் பித்த
* T T віі агы апшы аг P
:ெ மும் வியல் TIT -- னாஸ் ட்ெடும். ஆனால் பிந்தப்
ாம்பு சந்தடியிாங் T
கடிபட்டர் 蠶 டயயே ாவு நிச்சயம்
ராள மாப்பு கறுப்பு Der T. MAE SAINT ALINGEN கொண்டான்கு பாபாக்கம் பங்க் கொண்ட ய பிப்பாய்ா பாப்பாய் என்றழைக்ார்கள் மாறு அமெரிக்கா மெக்ரோ பத்திய அமெரிக்கா வா Hyi tyi ylitti lailI மண்டல
ாகப் பாப் பாம்புங் காப்பான்ற
SEASTREET,COLOMBO GITARINITATGVID GRATUgi
III
Hı:
ராங் I
L.
துவும் in or sur in Aguirl / Gwen
புத்த மதி al 3. ஐரோப்பா st als bis int- கொடுத்துவிட்டாய்போது மற்றும் அமெரிாவின் சில யே என்றழைக்கப்படும் பிந்தப் முழுவினர் இந்தப் பூளை IIIII ILITINI TITUTI, I LIRI அந்த துயரந்ள் கழிந்துள் கொள்ளும் இந்த
வ்ெ என்ற இந்த பின்தின் Il sussiv TIT li ġarrugiaiiiiiiiifiiiiii
Tuum. El umri mai y LİTİKALIMIT ராமங்களுடன் சற்று uni LriATim ருேக்கும்.
வெற் பூனைகளின் படம் ாாக இருக்கும் திரியரசிவெர் புண்கின்ாள் நீளம்பிள்ாங்
சென்டிமீட்டர் நீளம்பராதம் y Europolyi Ayiti குறிபத்தும் வாழும் வெற்றா Milit,
Historia ini priimtarihi
Ki 盟、 KIUJ
தொாய் வரும் ANTANA AAN | HK MP3 WA|| || Gynrayak dikwels LS S S S S S S S S S S S SLS S S S S S S S SLS S S
= சிந்திரா ■ ■ simir Kirst titluffTRIKT माता की இந்தப் பிரா பட்டயெடுவதற்காபி Tarry Fria அமெரிக்ா மற்றும்
நெள் Griffiwr a longius ாற்றுமதி துள்ள பெரு மற்றும்
॥ செம்மறி ஆட்டு MOUN II IMIA TÄ, ா இவரன் பரம்ப மீட்டர் நார் கருதப்படுகிற LLLLLL LL LLLLL TT LL LLL DS L TTT Y u u TTTT LLTLT TT LTT TTT LLS LLLTT TTT TT L TTTTTTTTT T T T TTTLS விட்டா களில் பிராமம் பெறப்
պետուր பிறந்ாள்
SS 飞■。 muncurring W
ாடுபிடிப்பேன்றால் அது Ali FA TIMUR PATRIAN NAJVIACEAE. Les sunt
ர்ேந்து
பக்ான்ேறு தெ ாப் பெற்றுபருகிறது
Luar GILDINNIG GHIGGINAMARGUMENING" III || |||||||||||||||||| கொண்டுதோ
。 На инди и ஒரு துப்பாக்கியின் வி வெளிப்படும் ரண் நதியா
III
■
SSSSS SYT S S S S S S S S S SS S S LLS S LS S SYYLLSS
॥ HL S L L S L L Y S LLL LL K LLLLLL LLLS * * -
I, III,
|L" TITIATIII In
呜 I IT III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL 00 0 LS L L SS
SRITIKALIYANE
ம்ெ |րյալ աղել է "Ուորրի արքա": "Iւ ուղղ
! -
SEASTREET COLOMBO
NALINIAID சியா un argurinn குழந்தைகள் LIII தெரு பாடான வர்ந்திழப்பதில் ஒரு புரட்சிகரமா
|rı) Miss 'iri' lurrian niini.
LLLTT L T T u TTLTLT TTT TTT L LLL LLLLLL yiti ாந்து பாபி போம்மாள் பருவார்ப்பட்டுவந்தா
ANNIK IF ப்பொழுது இந்திய மாநிலங்களிலுள்ள பய்யெது பின் மேற்கு மற்ரங்களின் தோற்றங்களைக்கொண்டபொம்ாதுவாக்க
பெங் வீட்டர்கள் LA RELIMI பாடிய lu|data a
LLLLLL LL LLLLL S LLLLS SS L L LLLLL S LLLLL LLLL L LLLLL SYSLSLSLL LLLLS :: Muntinum தோாருள்தாளி அழா "MWYAF?) i T LLL TT TTTTT TTT LL LLL LLLL LL S S
". MANI, பாராந்தியாவரும் ஒவ்வொரு ாயிலும் ரூபதிரான்தானி என்ற இந்தப் ப்ொறு குடிவெறி விடுகிறாள் துரை பிப்பொமமயின் பரம் சென்டிமிர்தா ன்ெறன. LL LLLL LL LLLLLLLT TTTT L LLL T TTTT L L L S
LSLSSSSSSS SSLSLSS SS SS SSLSS சாந்து கொண்டு நாரை என்பது இதன் பெயர் இதன் ாடு நாற்றத்தை உடையது என்பதால்
பிரிக்ாவில் Lm winnaar LTripop. In Got TMGM ாரில் இப்பெரிய பராக் காம் திக்காரயோரங்களில் தனது நீண்டகால்களில் நவம்செய்யும்
இப்பண் கொந்தி விரயாக்கி கொள்ளும் சில மீளங்கள் நதிக்கரம்
காப்படும் செந்தில் ஆழமாகப் புரதத் | .
கிடக்கும் இந்த நாரைகள் தன் அவரு
ாய் ரெட்கிாடி அந்த மீன்கள் பிடிந்து டன்னும்
எழுந்து Rima, இதன் பரம் பு மீட்டர் வர இருக்கும் சாம்பல் -
WILLIAMI
மீனுக்காகக் காயில் நின்று செய்யும் பிந்த நரமின் நலத் Tallet afhol III afslut i நாய் தாதுகொண்டுகாவோ ஒன்றுடன் ஒன்றை மோதி அடி கும் அப்போது பெரும் வி
பண்டாரும்
GERA BASILIO ARTOLOGTAT IUJ KA'E KAMiLY JIJIJIJIJIII
كعقاقات الملك ஆபத்து அண்மிக்கிறது என்று யாரா
வரப்போதும் சாடிசோடியாகவே வாழும் தரைவில்
புயந்களின் வரவில் பெரிய அளவில்கிடுதனைாட்டி வாழும் பெண் நாள்
ஒரு தடவையில் ஒன்றோ அல்லது பிரன்டோ முட்டைகளை பிடும்
Jenis JITTIINILI
ராதா ni n
கறுப்பு
III Insula Muir
ந்துள்ளது frtist பாரி கட்டுப்பாடாங்யே வரங்யா கியாது year. On ஆண்டில் இதனை தாய் வயுறுத்துவதாகஅமைகிறதுசுருள் அமைந்த #நளபொருட்களை ஏற்பிற குய்பொரு வடிவில் அந்த பேருத்துர guraturik 66 fAurrean, Les Aguilly uAuguai
All I யூட்டா மாநிலத்திலுள்ள பெரும்பப்பெரிதற்களினால் |黜 கஅைம்சமாக LALSLSSS STTK KT T L T K T S T S T LLKT TTT kukuLL LLLL LLLLLLLSLLLSLLLSKK மய அழுத்தும்போது அதிருந்து துப்பாக்ரா பாம் செய்யும் வேகத்தாடுவது
LLL TTTT TTTTT TTTTSS TTT TTTTL TTTTTTTT TTTTT TTTTT D ZZLL LLLLLLLTLTLZ
| ig III su infill) y
GLINI ரகத் துப்பாக்கிகள் புதுப்பு தொழில்நுட்பங்களுடன் தயாரி கப்பட்டு பாவாக்கு வந்து
இத்தகைய நவீன ரகத்துப் பாக்கிகளின் பயன்படுத்தப்படும் நாடாவின் வேகத்தைக் கன்
Hij was Guijs”). Het ili karakta la Hoy Pirkton PR
பொழுது பயன்படுத்தப்படுகின்
குரச் செங்கள் சம்பந்தம் பட்ட விசாரளைகளுக்கு பி
ாராக்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் பெரும் உதவி
ரிகின்றன
ஒரு பிரேயிங்கார்ட்ட oli IIi piiri திருமி என்பதா Mill பதவியுடன் டுத்த இப்படங்காட்டுகிறது
Jo i E I LIR