கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.08.02

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ER ANKAS NA
 

un TND,
"AML,W°KLY(s,之°
SIjSETIi.

Page 2
முரசம்
(மறைமுக அச்சுறுத்தலா) அன்புள்ள உங்களுக்கு
anasib. தமிழ்ப் பத்திரிகையாளர் இருவர் கைதான விடயத்தில் சகோதர இன பத்திரிகையாளர்கள் காண்பித்த அக்கறை போதுமானதல்ல
சிங்களப் பத்திரிகையாளர் ஒருவர் இவ்வாறு கைதாகி இருந்தால் எப்படிக் கொதித்திருப்பர்? பத்திரிகையாளர் என்பதால் கைதாகவில்லை; புலிகளோடு தொடர்பு என்ற சந்தேகத்தில் கைதானதாகக் கூறப்பட்ட விளக்கம் திருப்தியானதல்ல அந்த விளக்கத்தை வைத்துக்கொண்டு பத்திரிகையாளர்கள் என்ற ஒற்றுமையோடு குரல் கொடுக்காமல் நழுவியது மன ரீதியானதல்ல; இன ரீதியானதே! குறிப்பாக திரு மாணிக்கவாசகத்தின் பெயர் முகவரி கைதான சந்தேக நபர்கள் சிலரது நாட்குறிப்பில் ருந்தமையால்தான் அவர் கைதானதாக அறிய முடிகிறது பத்திரிகையாளர்கள் La)äsoi p LLI சகல அமைப்புக்களுடனும் தொழில் ரீதியாகத் தொடர்பு கொள்ள உரித்துடையவர்கள் அவ்வாறு இருக்கும்போது மாணிக்கவாசகத்தின் பெயர் முகவரி கைதானவர்களிடம் இருந்தாலும் அது எப்படிக் குற்றமாகும்? நீண்டகால பிரபலமான செய்தியாளர் என்றரீதியில் புலிகளிடம் மட்டுமன்றி σαίου οι σηα ογήι αριθ அவரது தொடர்பு முகவரி இருக்கத்தான் செய்யும் பொதுவான சிலவிதிகள் தமிழர்கள் என்ற காரணத்தால் பொருந்தாமல் போகின்றனவா? தமிழருக்குச் சொந்தமான விட்டில் சந்தேகமானவர்கள் இருந்தால் அந்த விட்டையே தரைமட்டமாக்க முனைவர் பெரும்பான்மை இனத்தாரின் விட்டில் இருந்து கைதானால், அந்த வீட்டை இடிக்க முனைவதைக் கண்டதில்லை!
நித்திய ஆனந்தம்
உலகில் வாழும் சகல மக்களும் எப்போ ஆனந்தமாக வாழ வேண்டும் என்றே விரும்புகின்றன அவர்கள் ஆனந்தமாக வாழ்வதற்கு இந்த உல மார்க்கங்களைத் தேடுகின்றனர்.
சிலர் தம் மனைவி மக்களோடு வாழ்வதில் ஆன வேறு சிலர் தம் சினேகிதர்களுடன் சேர்ந்து மது அ வளாவி ஆடிப்பாடுவதன் முலம் ஆனந்தமடை எண்ணி எண்ணி அதனை இரும்புப் பெட்டியில் காப்பதில் ஆனந்தம் காண்கின்றனர் சிலர் இவ் ஆனந்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்
ஒரு சில நாட்களில் ஏன் ஒரு சில நிமிடங்க இருந்த இடமே தெரியாமல் மறைந்தோடிவிடும் மனிதனைத் திளைக்க வைப்பதில் ஒரேயொரு மார்
அதுதான் பக்தி மார்க்கம் முன்னாட்களில் வாழ்ந்த ஞானிகள் யோகிக கண்ட் பேருண்மை இதுவாகும்
இறைவன்மீது தூய்மையான பக்தி செலுத்து படமாட்டான் எத்தகைய துயரமும் அவனுடைய சி. தில்லை எல்லாம் அவன் செயல் என்ற அசைக்க மாகவே வாழ்வான்.
கவிதைப் போட்டி இல.265
பரிசுக்குரிய கவிதை TENGIMUI sjäg.
தோண்டப்பட்ட சூரியக்கந்தையையும் தோண்டப்படாத
செம்மணியையும் செதுக்கி வை:
பி.சி. அன்ரன்
d 8-Զոճակ) : கற்காலம்
Up, Glaväg TGART
பதிவு தானும் அகதி என்று கல்லில் பதிக்கின்றானே ஜெ. அப்துல் அஸி பத்தாம் பள் செம்மணி புதைகுழி அம்மணி வந்ததும் செம்மணி வந்ததா? செம்மணி வந்ததும் அம்மணி வந்தாரா? கல்லிலே வினா எழுப்பு
அ. ராஜேந்திரன்- கந்தப்பளை
தா(சே)ய் ஜயசிக்குறுய் தா ஈன்றெடுத்த GFt. மீதி வுெல்லடியில் தப்பியது நானும் இந்த 1956MDGyJJ55 TOI ! சுஜிகலா- ஆரையம்பதி 911ܢ
வாழ்வே மாயம் அப்பாவின் தொழில் கற்று. அதன் மூலம் நானுழைத்து. இப்புவியில் உயர்வதற்குள் எத்தனையோ நடந்துவிடும்!
பசறையூர் மல்லிகா பத்மநாதன் பசறை
கற்றோண்டும்
கல்தோன்றி மண்தோன்றி ஷெல் தோன்றிய இக் காலத்தில் 0,bodia, கல்தோண்டும் காட்சிகளில் ஒன்று இது
இ. சந்திரபாலன் இரத்தினபுரி எழுத்து எங்கே? இளமையிற் கல்வி சிலையி லெழுத்து மழலையில் தொழில் தலையி லெழுத்தோ?
g, Lia, Italistவெலிமடை குரூப், Clau alluogol.
ரா. இரமேஷ் GLI
அதுபோல, பொதுவாக பத்திரிகையாளர்களுக்கு உள்ள தொடர்புகள், உறவுகள் சிங்களப் பத்திரிகையாளர்கள் என்றால் வேறுவிதமாகவும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் என்றால் வேறு விதமாகவும் நோக்கப்படுகிறதா? ஒரு சந்தேக நபரின் நாட்குறிப்பில்பெயர் இருந்தால் எந்தப் பத்திரிகையாளரையும் L/ avGot Tucun GTirassin பயங்கரவாதத் தடைச் சட்டப்படி கைது செய்வார்களா? அல்லது தமிழ்ப் பத்திரிகையாளர்கள் என்றால் மட்டும்தான்
டிச்சுப் போட்டுப் பார்க்கும்னரீதியான புலனாய்வுச் சந்தேகம் இங்கே தொடரப்போகிறதா? இவ்வாறு கைதாக்கிவிட்டு பத்திரிகையாளர் என்பதால் கைதாகவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல
பத்திரிகையாளர்கள் மீதான கைவைப்பல்ல என்று காண்பிக்கும் எத்தனமே இதுவாகும் இதனை நம்பிக்கொண்டு, சில பத்திரிகையாளர்கள் தங்கள் நழுவல் போக்கை நியாயப்படுத்த முனைகிறார்கள்
சகல கண்ணோட்டங்களும் இனரீதியாக மாறிவருவதால், தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் தமக்குள் ஒற்றுமையைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்
மறைமுகமான ரூபத்தில் தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படும் படலம் ஆரம்பமோ? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது எதிர்காலத்தில் இவ்வாறான அத்துமீறல் அச்சுறுத்தல்களை எப்படி எதிர்கொள்வது என்பதை ஆராயவேண்டும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
gafnfluña
என்றென்றும் அன்புடன்,
GITÜÜGGTELITTLÖDIGT
இந்திய அமைதிப் படை காலத்தில் ஈ.பி. எல்.எஃப் இயக்கத்தில் மனித உரிமை மீறல் சுெ கட்டிப் பறந்தது. அதில் முன்னணி வகித்தவர்க ஒருத்தர் கிருபாகரன் வடக்கு கிழக்கு மாகாண ச நிதியமைச்சராக இருந்தவர். அவரது அந்தரங்கச் ே லாளர் எனக் கூறும் அளவுக்கு அவருடன் நல்லு கொண்டிருந்தவரே மகேஸ்வரி என்பவர் அவர் போது மனித உரிமை என்ற பெயரில் தம்பப் அடிப்பது சிரிப்புக்குரியதுதான். இவர்போல . காற்றுள்ளபோதே பல கட்சிகளில் இருந்து தூர் கொண்டவர்களே நக்கீரன் சுட்டிக்காட்டியதுடே மனித உரிமை என்ற பெயரில் தொழில் நடத்துவோ உள்ளனர் உதவி வழங்கும் நிறுவனங்கள் உஷா இருக்க வேண்டும்!
இ. ரவீந்திரன், கனடா (முன்னாள் ஈ.பி உறுப்பி S S
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்-உட்பட
சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

႔၏ எத்தனையோ
தம்காண்கின்றனர் / ந்தி புகைத்து அள Wறனா, ப0ததை பத்துப் பூட்டிப் பாது
|று ஒருவர் பெறும் "f_-ت
ல் அந்த ஆனந்தம் ஆனால் நித்திய ஆனந்தத்தில் கமே தலைசிறந்து விளங்குகிறது.
தவசிரேட்டர்கள் முனிவர்கள்
Gjibuarig Guoigni
உலகில் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு இருப் பதைப்போல் இந்தப் பூமிக்கும் ஒரு முடிவு இருக் கிறது. மனிதனுக்கு மரணம் ஒரு முடிவைத் தருவதுபோல் இந்தப் பூமிக்கும் முடிவுண்டு இந்த உலக முடிவைப் பற்றி அழிவைப்பற்றி எல்லா வேதங்களும் கூறத்தான் செய்கிறது. இப்பொழுதுள்ள விஞ்ஞானிகளும் கூறத்தான் செய்கிறார்கள்
மரணத்திற்குப் பின்னால் நடக்கப்போகும் பயங்கரங்களைப் பற்றியோ அதன் பின் மரணமே இல்லாத முப்பே இல்லாத முடிவே இல்லாத வாழ்வு உண்டென்பதைப் பற்றியோ மனிதர்கள் அறிந்திருந்தும் அறியாதவர்களைப் போன்று அலட்சியம் செய்து விடுகின்றார்கள் இந்த உலக முடிவைப் பற்றி இறைவன் என்ன கூறுகிறான்.
இந்த உலகிலுள்ள கோடான கோடிகளான அனைத்து உயிரினங்களும் அண்ட சராசரங்களும் அழிந்து மண்ணோடு மண்ணாகக் கூடிய யுக முடிவு காலம் நெருங்கி விட்டது அல்லாஹ்வைத் தவிர மற்றெவராலும் அதனைத்தடுக்க முடியாது. இச் செய்தியைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்
பவன் எக்காலத்திலும் துன்பப் படுகிறீர்களே.அழவேண்டாமா? அல்லாஹ்விற்கு சிரம்பணிந்து அவனையே
தத்தைத் தடுமாற வைக்கப்போவ டியாத நம்பிக்கையுடன் ஆனந்த
தமையன் விதைகுழிக்கு விதையானான் தம்பி நடுகல் செய்கின்றான்
துயில் கொடுத்தார் நெஞ்சம்
குமரி- செம்மணியில்
போட் துயில்கிறது-உன் L
pigunt.|| 9000 கவனியுங்கள் எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை
- A, GOLDGOosNGULI வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து கல் நெஞ்சம் அனுப்பிவையுங்கள் அனுப்பப்பட வேண்டிய கடைசித் திகதி 08.08.1998 நெகிழுமோ? cupsauf- கவிதைப் போட்டி இல.268,
Monum
islang Bung EG).268 Collegas
புகல்மனம் படைத்தவன்
வணங்குங்கள் நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்" (அல்குர் ஆன் 53 57) வை.எம்.தாஹிர் கரீம் கல்முனை-06
ஞானேந்திரன்
குறி தப்பவே தப்பாது குழியில் புதைந்த குடும்பத்தில் தப்பிய கருவண்டு மயில்வாகனம் பிரேமாங்கதன்.
LDL. Läs GIFTIÚL
கல்வி பெற
கல்லூரி அனுப்பாது J,GY9 GOL,J, CMLL
யாரோ? க. ஜெயதுரைராஜ்-தலவாக்கலை
அகதி வாழ்வில் படிக்கத்தான் ഖിtില്ക്ക, படிக்கட்டாவது செய்து பார்ப்போம்!
க. நாகராசா-சாவகச்சேரி
சிற்பி
பூண்டுலோயா வில்லியம்
உரும்பாய் சிவன்சுதன் தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
6) TEF86(5)8.
அரசியல் பிழைப்பு
முரசே! *剑
ತೆ? :ண்டவாளங்களை கூரம் போட்டு 阿–憩"* 蠶*繁 ாரணம் நிற்கிறது. மனதில் இம்ப்லப்படுத்தி (5. அன்றாடப் பிரச்சனைகளுக்கு பதிந்த உண்
赢ns" * மைக் கதை
பெருமைக்குரிய
UT 600 புத்தமும்தா இவற்றில்ெலாம் : எடுத்துக்கறு
高山** a)шп()l.
அரசியல் வே fCu. கூறுவதுமே கூறியது 阿刚° KurTi போகிறது போலத் தெரிகிறதே? ராஜ கவில் இராதே (9. தனிசில் ட கோபால் அவர்களுக்கு என் குடும்பம்
சார்பாக வாழ்த்துக்கள் கூறுகிறேன். G திருமதி கே. வசுமதி, வவுனியா நர்நி ம் தொடர்கள் அனைத் 'GIan Gil hi U* 娜呎 யதை " சூடு தணியாமல் ബ விகிறது தரவேண்டி துமே அருமை. கவியரசுவின் சுயசரிதை களுத்துறை சிறை နှီ7,#႔မှု o தருகிறார் நாரதர் யும், இடி அமீனின் வரலாறும் சூப்பர்
1944 தலைவர் தாக்கப்பட் AND TIL İಸ್ಥ್, :":|{"o"ಆ?'
mair. Sauncio, Alsäuraafilium
செயலற்ற
சா. சோமஸ்கந்தன், கொழும்பு-06
இடி அமீன் மிரட்டிக் கொண்டிருக்கிறான். டயானா கலங்க
வைக்கிறார். ரசிகனும், புவனாவும் இரு கோணங்களில் விருந்து படைக்கின்றனர்.
எஸ். கீதா கல்கிசை அன்பு முரசே
மீனுக்கு வாலும், பாம்புக்குத் മഞമ
இறுதியில் முள் நிலவு எங்கள் இதயத்தை வலிக்கச் செய்யுமா?|யும் காட்டும் அரசியல் :) இனிக்கச் செய்யுமா? இப்போது அடுத்த வார்த்தை எதிர்பார்க்கச்|மணி அநியாயத்தைக்கூட தட்டிக்: செய்கிறது. ராஜேஸ்குமாரின் ரசிகனான எனக்கு முரசுமேல்|இயலாத நிலையில் நின்ற கோலத்தைப் பிரியத்தை பெருக்கிவிட்டது முள் நிலவு பார்த்தீர்களா? புலிகளை வீழ்த்திவிடு து டிலக்ஷன் மாத்தளைIனேநாயகம் காட்டப்போவதாக இவர் மேற்கே PU குற்றம் அபாரமான சுஜாதா. முன்னர் "¶ முரசுதந்ததஜாதாவின் கதைகளையும் மிஞ்சிக்கொண்டிருக்கிறது. குறைந்த' PUPU ஜொள் வசந்த் இனிமை, Glugú E.L.G.
AIST WITRDFIUIT, Juloly Out, @。 கட்சிகள் இன்றே இந்தி | என்றால், நாளை இக் கட்சிகள் கண் முன்னால் இனமானம் துகிலுரியப் பட்டால்கூட இவர்களால் வாய் திறக்க 944மா? ஜனநாயகம் பேசுகிறார்
மெ ஜனநாயகம்
9. ից MI, (88-րկարը,
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால் உங்கள் முகவரிடம்திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
。、
ஆக,02-08,1998

Page 3
"தமிழரின் தேசிய இனப் பிரச்சனைக்கு சந்திரிக்கா அரசாங்கம் தயாரித்துள்ள முலோபாயத் திட்டம்-போர்முலம் சமா தானம் காணுவது என்பதாகும் இவ்வாறு விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகையான விடுதலைப் புலிகள் தெரி வித்துள்ளது.
அப்பத்திரிகையின் ஆசிரியர் தலையங் கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தமிழரின் தேசிய இன அபிலாசைகளைக் கொன்று புதைக்கக்கூடிய ஒரு திட்டத்தை அரசியல் தீர்வுப் பொதி எனப் பெயர் குட்டி தமிழ் மக்களின் தலையில் கட்டியடிக்க அம்மையார் முயற்சிக்கிறார்.
இனப்பிரச்சனை தீர்விற்காக இதுவரை தயாரிக்கப்பட்ட திட்டங்களில் இது முற் போக்கானது, சிறந்தது என்றும், சமஷ்டி அமைப்பின் சாரங்கள் திட்ட வரைவில் உண்டென்றும் சந்திரிக்கா அரசாங்கம் சர்வ தேசத்திற்கு விளம்பரம் செய்தது.
விடுதலைப் பு
:Lelgi Igle) fell'; LG
நெடுந்சை உருக்கும் தகவல்கள்
விருதலைப்புலிகள்
முதலைப்
தமிழரின் தாய் நிலத்தைப் பிரித்து தமிழரின் தேசிய தனித்துவங்களைச் சிதைக் கும் நாசகார நோக்கங்களைக் கொண்டிருந்த இந்த அரசியல் பொதியை புலிகள் இயக்கம் நிராகரித்திருந்தது.
எனினும் தமிழ் மக்களுக்கு அதிகளவு உரிமை வழங்கும் தீர்வு யோசனை இது என்று இந்த நாசகாரத் திட்டத்தையே வர்ணித்துவரும் சிங்கள தீவிரவாத சக்தி களும் தீர்வுப்பொதிக்கு எதிராக சன்னதம் Glissajor LSM.
தமிழ் இனத்தைக் குழப்பவும், சர்வதேச சமூகத்தை மயக்கவும் சந்திரிக்கா அரசால் வரையப்பட்ட இந்த சாணக்கிய திட்டத்தை இறுதியில் சிங்கள தீவிரவாத சக்திகளே முறியடித்தன.
ா கட்டியனைத்தபடி மூழ்கினர்))
வன்னியில் இருந்து தமிழ்நாட்டுக்கு சென்ற தமிழ் அகதிகள் 44 பேர் கடலில் பலியானார்கள். இதற்குக் காரணமான படகு விபத்து பற்றி நெஞ்சை உலுக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குண்டுவீச்சுக்கள், ஷெல்கள், பட்டினிக் கொடுமைகள் என்பவற்றில் இருந்து தப்புவ தற்காக வன்னியில் இருந்து தமிழகம் நோக்கி அகதிகளாகச் செல்வோர் தொகை அதிக மாகி வருகிறது.
தலா 8 ஆயிரம் ரூபா கட்டணமாகக் கொடுத்து 52 பேர் சென்ற படகே விபத்துக்கு உள்ளானது.
25.07.98 அன்று மாலை 5.30 அளவில் 52 தமிழர்களை ஏற்றிக்கொண்டு தனுஷ் கோடி நோக்கி படகு புறப்பட்டது. 52 பேரில் 15 பெண்களும் எட்டுக் குழந்தைகளும் இருந்தனர்.
பண ஆசை காரணமாக அளவுக்கு மீறிய எண்ணிக்கையில் ஆட்கள் ஏற்றப்பட்ட
இராணுவத்தில் பணிபுரியும் வழுக் கைத் தலையுடைய சில அதிகாரிகளுக்கு காலம் இப்போது நல்லதல்ல என்று கூறப் படுகிறது.
இராணுவ உயரதிகாரிகள் பற்றிய சில அந்தரங்கமான தகவல்கள் சிங்கள வாரப் பத்திரிகை ஒன்றில் அடிக்கடி பிரசுரமாகி வருகின்றன.
இவ்வாறு தகவல் தெரிவிப்பவர் யார்
என்பதைக் கண்டறிவதற்கான விசாரணை
னர். அன்று கடலில் அலை அதிகமாக இருந்தது. அதனால் மெதுவாகவே படகு சென்றது. இரவு 130 அளவில் நடுக்கட வில் படகு சென்றபோது, படகு பாரம் தாங் காமல் லோசாக உடைந்துவிட்டது. அந்த உடைப்பு வழியாக கடல் தண்ணீர் உள்ளே புகத் தொடங்கியது.
படகில் இருந்தவர்கள் தண்ணீரை அள்ளி வெளியே ஊற்றிக்கொண்டிருந்தனர். அப்படி இருந்தும் தண்ணீர் குபுகுபு வென்று உள்ளே புகுந்தது. தனுஷ்கோடிக்கு 5 கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் தண்ணீர் அதிக மாகப் புகுந்து படகு தடுமாறியது.
பெண்களும் குழந்தைகளும், மரண ஒலம் எழுப்பியபடி ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தபடி படகின் ஒரு ஒரமாக ஒதுங்க, ஒருபுறம் பாரம் அதிகமாகி அப்புக்கமாகப் படகு கடலில் கவிழ்ந்தது.
யணைத்தபடி பெண்கள் படகுடன் மூழ்கி
கள் நடைபெற்று வருகின்றன. இதன் குத் திரதாரி வழுக்கைத் தலையுடையவர் ஒரு வரே என்று ஒருவர் ஆரூடம் கூறினாராம் இதன்படி இருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
சிங்கள தீவிரவா போல தீர்வுப் பொதி என்று திருவாளர் உண்மை உரைத்தபே கிளம்பியது.
இதனால் தமிழர் முறையில் சிதைக்கு கொண்ட தீர்வுப்பொ சந்திரிக்கா அரச வாதத்தை மரபுவழிப் கடித்து விட்டது.
இதே சமயம் போர் முயற்சியும் வந்துள்ளது.
புலிகளை ஒழிப் நடவடிக்கை என்று
னார்கள் படகு கவிழ் பகுதி என்பதால் ப விட்டது. பலருக்கு நீ
நீச்சல் தெரிந்த உயிர் தப்பினர். இவர் மீனவர்களது படகுகள் தன.
காப்பாற்றப்பட் விபரம் மகேஸ்வரன் (19), லட்சுமணதாஸ் வேலாயுதம் (21), வசந் (1) புஸ்பராஜ் (6) ஆ யோராவர்.
யாழ்ப்ப
தங்கள் குழந்தைகளை இறுகக் கட்டி
இருவரில் ஒருவர் முழுமையாக முடி
எதுவுமற்றவராம் அடுத்தவர் பாதிமுடியை இழந்தவர். இப்பொழுது முழுமையாக முடி இழந்தவருக்கு வழமைக்கு மேலாக 'மார்ச்
வவுனியா எம்பி களின் கிளைமோர் த பட்டார். இச் சம்பவத் வில் இளைஞர்கள் சி பினரால் பிடிக்கப்பட்ட
வவுனியாவில் 19 னர் குடியேறிய யாழ் வர்கள் அங்கிருந்து எனவும் புளொட் எச்சரிக்கை செய்தன.
தமிழீழ விடுதலை தில்லைநாதன் என்ற துரைராஜ் கிறிஸ்டி : செய்துகொண்டதாகச் தமிழீழ விடுதை முன்னாள் நிர்வாகச் ெ
நாதன் நீண்டகால உ
SLS S S S S S SMSSSLS S S S S SSMLSLSLSLS S SLSL S SS S SM MSSLLL
புலி உறுப்பினர் பலி
மட்டக்களப்பு வந்தாறுமூலை உப் போடையில் தகவலொன்றையடுத்து மறைந் திருந்த துணைப் படையினரான ராசிக்குழு வினர் புலி இயக்க உறுப்பினர் ஒருவரைச் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் 23.07.98 அன்று பகல் நடந்தது.
ஏறாவூர்ப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்ட சடலம் பின்னர் சர்வதேச செஞ்சிலு வைச் சங்கத்தினூடாகப் புலிகளிடம் கையளிக் கப்பட்டது. பலியான புலி உறுப்பினர் அந்த இயக்கத்தின் சாரதியாக இருந்தார் என்று அறியப்படுகிறது. ந. சுஜீவரன் எனும் அவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவரிடமிருந்த கைத்துப்பாக்கி, கிரனேட் GTGÖTLUGOT LÉLKÜLILLGOT.
இதே சம்பவத்தின்போது மேலும் மூன்று புலிகளைத் தாங்கள் கொன்று விட்டதாகவும் வாகன வசதியில்லாததால் அவர்களின்
சடலங்களை எடுத்து வரவில்லையென்று
வன்னிப் போர்முனையில் முன்னணி யில் போரிடும் அதிகாரிகளும் படையினரும் தங்கள் அணிக்கான பகுதித்தலைமை நிலை யத்துக்கு இரவில் செல்லக்கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மற்றொரு புறத்திலுள்ள தமது கல்விச் சேவையில் முதலா
| o† கல்விப்பணிப்பாளர் ஒருவரும்
உறவினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவே அவர்கள் இரவு வேளையில் செல்கின்றனர்.
கடந்தவார ஆரம்பத்தில் இரு படை யினருடன் ஒரு கவச வாகனத்தில் தலைமை நிலையத்துக்குச் சென்ற ஓர் அதிகாரி ஏனைய இருவருடன் கொல்லப்பட்டுள்ளா ராம். இதனாலேயே தொலைபேசித் தொடர் புக்காக இரவு வேளைகளில் செல்லாமல் பகல் வேளைகளில் செல்லுமாறு பணிக்கப் பட்டுள்ளனர் என்று தெரிகிறது.
ஆக.02-08,1998
ராசிக் குழுவினர் பத்திரிகைக்குத் தெரி வித்திருந்தனர். ஆனால் அவ்விடத்தில் ஒரு புலி உறுப்பினரே கொல்லப்பட்டார் மறைந் திருந்த மேலும் நான்கு புலி உறுப்பினர்கள் எதுவித பாதிப்புமின்றித் தப்பிச்சென்று GALLGOTIT.
(கண்டி நிருபர்) மத்திய மாகாண சபையின் கீழ் இயங்கும்
மத்திய மாகாண கண்டி கல்வித் திணைக்
களத்தில் சிங்கள அதிகாரிகள் மாத்திரம் தானா கடமை புரிகிறார்கள்? இப்படி கேள்வி
எழுப்பப்படுகின்றது.
மத்திய மாகாண கல்வித் திணைக்களம்
கண்டி மாத்தளை, நுவரெலியா ஆகிய
மூன்று மாவட்டங்களில் இயங்கும் சுமார்
is 25 தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலை
களை நிருவகிக்கின்றது. இவற்றில் தமிழ்ப் பாடசாலைகளின் எண்ணிக்கை 535 ஆகும்.
கண்டியில் இயங்கும் பிரதான கல்விப்
பணிமனையில் தமிழ் யுனிட்' எனப்படும்
அலகு ஒன்றும் மத்திய கல்வி அமைச்சினால்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கல்விச் சேவையில் முதலாம் வகுப்பைக்
கல்வி அபிவிருத்தி தொடர்பாக பிரதிக் கல் விப்பணிப்பாளர் ஒருவரும், தமிழ்-முஸ்லிம்
பாடசாலைகளைக் கவனிக்க, இரண்டு உத
விச் செயலாளர்களும் தமிழ்ப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
கண்டியில் இயங்கும் இந்தக் கல்விப்பணி
மனைக்குச் சென்றால், தனிச் சிங்களத்தில்
போடப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர்ப்
பலகையில் மருந்துக்காவது தமிழ் பேசும்
அதிகாரி ஒருவரினது பெயர் கூட அங்கு
கச்சேரி பொலிஸ் நிை முக்கிய நடவடிக்கை பங்கெடுத்தவர்.
கொழும்பில் உள் யகத்தில் 25.07.98 அணி செய்துகொண்டதாக
ஆனாலும் இவ கொலையா? கொலை எழுந்துள்ளது.
தினமும் காலை கிளாஸ் தண்ணீர் SS SS S S SSS SS SS SS SS SS
காணப்படவில்லை. இ நிருவகிக்கப்படும் த அபிவிருத்தித் திட்ட கருத்தரங்குகள், ஆசி மாற்றம் போன்ற சக தான் நடைபெறுகின்
சிங்கள உயர் களை மாத்திரம் பெ பிட்டு உள்ளே இரு சுமார் பத்துப்பேரின் வருடங்களாக அங்ே இதே பெயர்ப்பலை அதிகாரிகளின் பெய வில்லை? என்று தமிழ் பெற்றோர்கள் அங்க
56
நீண்ட நாட்களு 200798 அன்று மட்ட யில் தம்பானம் வெளி சென்ற ரெலோ மற்று ராசிக் குழுவினர் அங் எரித்து விட்டுத் திரும் லிருந்துதான் புலி இ வரத்திலீடுபடும் வா வசூலிப்பைச் செய்வது காரணம் கூறியுள்ளன
 
 
 
 
 
 
 

凸颠 உண்மையான நோக்கங்களை உலக சமுகம் இனம் காணாதவாறு தடுப்பதற்காக தீர்வு யோசனைகள், மனித உரிமைக் குழுக் கள், சிவில் நிருவாகம் என்ற தந்திரோ பாயங்களை உபயோகித்து, இவற்றின் மூலம்
த சக்திகள் அஞ்சுவது வடிக்கை இழுபறி நிலையில் நிற்கிறது.
பில் ஒன்றுமே இல்லை இதனால் யுத்தத்தில் வென்று இனப் தமிழ் மக்களை மயக்கலாம் என்ற எண்ண பீரிஸ் போன்றோர் பிரச்சனையைத் தீர்த்தல் என்ற பேரினவாதக் மும் பலிக்காமல் போய்விட்டது" என்று தும் பலத்த எதிர்ப்புக் கனவு கலைந்து வருகிறது. விடுதலைப் புலிகள் ஆசிரியர் தலையங்கம்
தனது இராணுவ அரசியல் திட்டங் தீட்டியுள்ளது.
தேசியத்தை நுட்பமான ம் யோசனைகளைக் தி செத்து வீழ்ந்தது. ாங்கத்தின் நவ பேரின
பேரினவாதம் தோற்
சந்திரிக்கா அரசின் ஸ்தம்பித நிலைக்கு
யாழ்ப்பாணம் குருநகரிலும் அதனைச் உட்பட பல தாக்குதல்களை சிறப்பாகப் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள இராணுவ படம்பிடித்து பிரபாகரனது பாராட்டைப் நிலைகள் மற்றும் சிறைச்சாலைகள்மீது விடு பெற்றவர். தலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் ஒன்றை தாக்குதல் முடிந்தபின் அம்புலன்ஸ் மேற்கொண்டனர். 25,0798 சனிக்கிழமை வண்டிகள் ஒடித்திரிந்ததை அவதானிக்க இத் தாக்குதல் இடம்பெற்றது. முடிந்தது. ஆனால் தமது தரப்பில் இருவர் முன்கூட்டியே ஒரு அணி வந்து உள்ளே மட்டுமே பலியானதாக படையினர் கூறியுள்ள ந்த பகுதி ஆழமான காத்திருக்க, மேலும் சில அணிகள் படகுகள் னர். டகு முற்றாக முழ்கி மூலம் குருநகரில் வந்து இறங்கின. பெண்கள் --- का *சலும் தெரியாது. அணியும் அதில் இருந்தது.
எட்டுப்பேர் மட்டும் கைக்குண்டுத் தாக்குதல் சத்தத்துடன் COTIDIG III. களில் சிலரை இந்திய ஆரம்பமான தாக்குதல் ஒரே நேரத்தில் காப்பாற்றி கரைசேர்த் பல நிலைகள்மீது நடத்தப்பட்டன. படை ilfish
யினரும் பதிற் தாக்குதல் நடத்தினார்கள் LGui (), 67607 (C)LJLJij அதிகாலை வரை மோதல்கள் தொடர்ந்தன. செம்மணி புதைகுழிகள் பற்றிய விவ 2) பூர்ரவிச் சந்திரன் இம்மோதலில் புலிகள் தரப்பில் நான்கு மாநாடு முடிவடையும்வரை (22) செனட்டர் (19) பேர் பலியானார்கள். அதில் ஒருவர் மேஜர் ಊಣ್ರ எனறு சென்றவாரம் தன் (3) காண்டியன் மூன்று பேர் கப்டன்கள் கப்டன் சான்றோன் முரசு செய்தி வெளியிட்டிருந்தது. கியோரே உயிர் தப்பி என்பவர் வீடியோப் படப்பிடிப்பாளர் அதேசமயம் செம்மணி புதைகுழி 'ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கை களம் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தர S S S SSS SSS SSS SSS SSS SS SS SS SS விடப்பட்டுள்ளதாக LIFTg5/FITLI L 91 GOLDFAR, அறிவித்தது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் EITT l'ELggi என்று பாராளுமன்றத்திலும் அறிவிக்கப்பட் டது. இவை சார்க் முடியும்வரை தமிழ்க்
தற்கான இறுதிப் படை வர்ணிக்கப்பட்ட நட
கட்சிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக் சண்முகநாதன் புலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் வெளி களது வாயைமுடும் அறிவிப்புக்கள் போலாசி ாக்குதலில் கொல்லப் யேறத் தேவையில்லை, ஆனால அவாக விட்டன. நின் பின்னர் வவுனியா ளுடையபிள்ளைகள் புலிகளாக இருந்தால் இன்றுவரை செம்மணிப் பகுதியில் எவ் லர் புளொட் அமைப் விளைவுகளைப் பொறுப்பு ஏற்க வேண்டி வித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட தாக தெரியவருகிறது. இருக்கும் எனறு தற்போது எச்சரிக்கப் வில்லை. விசாரணைகளும் ஆரம்பமாக 10ம் ஆண்டுக்குப் பின் பட்டுள்ளனராம். டாநாட்டைச் சேர்ந்த வீதிகளிலும், வீதியோர வேலிகளிலும் இதேவேளை, இவ்விவகாரத்தில் சிஐடி வெளியேறவேண்டும் உள்ள கிளைமோர் பொருத்தக்கூடிய மரங் விசாரணையைவிட சர்வதேச பார்வையாளர் உறுப்பினர்கள் சிலர் களை வெட்டிச் சாய்க்கும் வேலைகளிலும் afi geðan (35ngjörla l' |Titlín. புளொட் இயக்கத்தினர் ஈடுபட்டனர். இரு' குழி LÓú
S SS SS SS SS SS SS SS SS SS = பார்க்கும் நிர்ப்பந்தத்தை தமிழ்க் கட்சிகள் | o॰॰॰ ஆனால் இக்கட்சிகள்தாம் கேட்டு விசாரணை
நடப்பதாக மக்களை நம்பவைத்தால் போதும் LȚăIIițiile fjöll என்ற மனோநிலையிலேயே உள்ளன. அத னால் உரிய முறையில் நிர்ப்பந்தங்கள் ஏற்
இயக்கத்தைச் சேர்ந்த நாதன் இரவு படுக்கச் செல்ல முன்னர் படுத்த தயங்குகின்றன. நாம் என்ன செய்ய ழைக்கப்படும் ஜோசப் தண்ணீர் எடுத்து படுக்கைக்கு அருகே முடியும்? என்று மனித உரிமை அமைப்பை என்பவர் தற்கொலை வைத்திருப்பார். சேர்ந்த ஒருவர் விசனம் தெரிவித்தார்.
கூறப்பட்டுள்ளது. சம்பவ நாள் காலையில் எழுந்ததும் S S SS SS SS S S S S S S SS SS SS
ல இயக்க ரெலோ) வழக்கம்போல் தண்ணீர் அருந்தியுள்ளார். சயலாளரான தில்லை 蠶 தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டு இருந் finalități i je றுப்பினராவார். சாவ திருக்கிறது. அதனால்தான் மரணமானார்
லயத் தகர்ப்பு உட்பட என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. மூவாயிரம் அறவீடு
9, GIfai) gġ, g, TGA), flagi) Valoa) Ibnu, Gör i LDLANNIBAGOITj GFÍLII, 9, GALIII. ளில் அ த்தி D. மட்டுத A.
6. OM O0)! Մ) ள ரெலோ E. |091 蠶 முஸ்லிம் மீனவர்கள் iறு இவர் தற் காலை புலிகளால் கடத்திச் செல்லப்பட்டனர். ரெலோ கூறியுள்ளது. பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் பல படகுகளில் வந்த புலிகள் அங்கு ரது T.2 அதுகுத்த ரத்வத்தையின் பிறந்தநாள் தானம் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை வள் யா? என்ற சந்தேகம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ளங்களுடன் அழைத்துச் சென்றனர். வள்ளங் பெளத்த மதகுருமார்கள் அவரை பெரிதும் களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்ததால் பில் எழுந்தவுடன் ஒரு புகழநதனராம. இவர்கள் பலா அரசாங் ஏனையோரை இறக்கிவிட்டு ஒருவரை மட்டுமே அருந்துவார் தில்லை கததை விமர்சனம் செய்பவர்களாம். வள்ளத்துடன் கொண்டு சென்றனர். 30 இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வள்ளங்கள் இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டன. திகாரிகள் அனாபித்திேர இனத்தை மீட்டெடுத்தத் கடத்திச்செல்லப்பட்வ்ெவொருவரிடமும் தோன்றிய துட்டகைமுனு என்று பிரதி தலா மூவாயிரம் ரூபா அறவிடப்பட்டதாம். 'து' அ' 'ழிறதT அத்தனைபேரும் பணத்தைச் செலுத்தி விட்டு
இத்தகவல்களை கொழும்பு ராவய விடுதலையாகிவிட்டனர் என்று தெரிகிறது. ந்தப் பணிமனைமூலம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. சிறிமாவோ S SS SS SS SS SSS SS SS SS SS
LSD filolā L. பண்டாரநாயக்காவின் பின்னர் பிரதமர் '' ஆசிரியர் பதவி அமைச்சர் ரத்வத்தைக்கே வழங்கப்பட SIGITIG SELLO ரியர் நியமனம் இட வேண்டும் என்று பிரதானமான பெளத்த படையினருடன் இணைந்து செயற்படும் கருமங்களும் இங்கு கா' கொண்டு சில தமிழ் இயக்கங்கள்: ைேலவெலிக் ADGOT. 岛 """ப்படு கடைப் படுகொலைகளைக் குறிக்குமுகமாக அதிகாரிகளின் பெயர் "கறுப்பு ஜூலை 8" என்ற சுவரொட்டிகளை யர்ப்பலகையில் குறிப் கிழக்குப் பகுதிகளில் ஒட்டியிருந்தனர். அத் க்கிறார் இல்லை' என தோடு வாகனங்களிலும் கறுப்புக் கொடி பெயர்கள் கடந்த பல களைப் பறக்க விட்டிருந்தனர். சு காணப்படுகின்றன. எனினும் அந்த இயக்கத்தவர்களால் கயில் தமிழ்-முஸ்லிம் மட்டக்களப்பு-வாழைச்சேனை துறை வாகனங்களில் கட்டிவிடப்பட்ட கறுப்புக் ர்கள் ஏன் இடம்பெற முகத்திலுள்ள சீருடையினரிற் சிலர் சற்றுத் கொடிகள் :%: : முஸ்லிம் ஆசிரியர்கள் தூரத்திலுள்ள தமது சகபாடிகளுககு எட்டு நின்றிருந்த பாதுகாபபுத தரபனா ஆவேசத லாய்க்கின்றனர். ) வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனிடம், துடன் அகற்றிக்கொண்டிருந்ததைக் காணக் கைக்குண்டொன்றைக் கொண்டு சென்று கூடியதாக இருந்தது. சசம்பவம் ஜூலை கொடுக்குமாறு கேட்டனராம். 27ம் நாளன்று இடம்பெற்றது. LILL- சிறுவன் பயத்தினால் மறுக்கவே அவ क:ि
காற்சட்டைப்பைக்குள் குண்டை வைத்து Ej Dijet o¶ விட்டு கொண்டு செல்லுமாறு கூறினராம் இந்தியக் கடலில் படகுவிபத்தில் மூழ்கிய L4-L51 சிறுவன் அவ்வாறே தொலைவிலுள்ள கூறப் W阿 ಶಿಣ್ಣಿನಿpತಿರಿ வரை படையினருடன் LL,舰 و بررسی வர்களது உடல்களை கண்டுபிடிக்க இந்தியக் ULL- ருடையினரிடம் சென்று "இதனுள் கடற்படை கப்பல்கள் தேடுதல் நடத்தின. ஆறு ஈய ஆாஎலஎன்ப உள்ளதை எடுத்துக் கொள்ளுங்கள்,அதோ கப்பல்களில் சுமார் 200 பேர் தேடுதல் பணி கருநத ஒரு நிற்கும் சீருடையினர் கொடுத்து விடுமாறு யில் ஈடுபட்டனர். இதேசமயம் தமிழ்நாடு தடை தந்தனர்" என்றபொழுது அதை எடுத்துக் செல்லும் அகதிகளை புலிகள் என்று சில யக்கத்தினர் போக்கு (6) SETT GÖSTL சீருடையினரில் ஒருவர இனிமேல் தமிழகப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டி கனங்களுக்கான நிதி இப்படியார் தந்தாலும் வாங்கிக் கொள்ளக் ருந்தன. படகுவிபத்தின் பின்னர்தான் இலங்க்ை து வழக்கமாகும் என்று கூடாது" என்று அறிவுரை கூறி கவனமாகச் 濑 இருந்து வருபவர்கள் அகதிகளே என்று Ti. ா சிறுவனை அனுப்பி வைத்தாராம் - அப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Page 4
LEGGF GGFULGUDEGILEGG ETTg
சிறுவர் சாசனக் குழுக்கள்
(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் தோறும் சிறுவர் சாசனக் குழுக்கள் அமைக்கப்பட்டு வரு கின்றன. அந்தந்தப் பிரிவுகளிலுள்ள சிறு வர்கள்மீது பிரயோகிக்கப்படும் துஷ்பிர யோகங்களையும் வேலைவாங்கப்படும் சிறுவர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதையும் பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இக் குழுக்கள் செயற்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
சிறுவர்களைப் பற்றிய விவரங்களைப் பெறுவதற்கும் சிறுவர் நலன்காப்பு நட வடிக்கைகளிலும் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காரியங்களிலும் சுபீட்சத் திட்ட (சமுர்த்தி ஊக்குவிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள்
சிறுவர் சாசனக் குழுக்களின் தலைவ ராக பதவி வழியில் அந்தந்தப் பிரதேச செயலாளரும், சிறுவர் நன்நடத்தை உத்தி யோகத்தர் அதன் செயலாளராகவும் இருப்பார். அத்துடன் வைத்திய அதிகாரி கள் தொண்டர் நிறுவனங்களின் பிரதிநிதி கள் தொழிற் திணைக்கள உத்தியோகத் தர், சுபீட்சத் திட்ட முகாமையாளர்களும்
SS S SS SS SS SS SS SS SS
FEITO GENET
(திருமலை நிருபர்) இலங்கைப் போக்குவரத்துச் சபை யின் முதுர்தோப்பூர் பஸ்சேவை சீர்
அப்பகுதி மக்கள் முரசுக்குத் தெரிவிக்கின்ற
T
நடந்து கொள்வது எதிர்த்துக் கதைக்கும் பயணிகளைக் கிண்டலடிப்பது போன்ற வித்தைகளில் சாரதியும் நடத்துனரும் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்
பொதுமக்களும் வேறு வழியின்றி அவர்களுக்கு அடங்கிப் போகவேண்டி இருக்கிறதாம் நியாயங்களை எடுத்துச் சொன்ன பயணிகளைக் கண்டால் அந்தத் தரிப்பில் பஸ் நிற்காமலேயே சென்று விடுகிறது. இதனால் ஏனைய பயணிகளும் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கிறார் ፵6ዘ .
கேடடைந்த நிலையில் காணப்படுவதாக
பயணிகளிடமும் தரக்குறைவாக
ஏறாவூர் தெற்கு வுச் சங்கம் அப்பகுதி களின் நன்மை கருதி றைத் திறந்து வைத் திகதி நடந்த இந்த வங்கியின் பிராந்திய சிவரெத்தினம்" ஆணையாளர்கள் ம அதிகாரிகள் பலரும்
"இப்பகுதி மக்கள்
அபிவிருத்தி காணச்
சிறுவர் சாசனக் குழுக்களின் அங்கத்தவர் களாக இருப்பர்
"மட்டக்களப்பில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகளவில் இடம்பெற வில்லையென்றாலும் தொடர்ந்து செல்லும் யுத்தத்தினால் ஏராளமானோர் அநாதரவாக் கப்பட்ட நிலையில் உள்ளபோது அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் போர்வையில் மதமாற்றத் திற்கு உட்படுத்தப்படுகிறார்கள் இந்து அநாதை இல்லங்களைப் பராமரிக்கப் போதிய வசதிகளில்லை போர் அபாயங் இவ்வங்கி திறக்கப்பு களும் கெடுபிடிகளும் சிறார்களின் மனநிலை நன்மை கருதி சிறு யைப் பாதித்துள்ளன." இவ்வாறு செங்கலடிப் வடிக்கை எடுத்துள்ே பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் புப் பழக்கத்தை ஊக் என் பரீசங்கர் தலைமையில் நடந்த சிறுவர் கிளைகள் மூலம் மு சாசன அங்குரார்ப்பணக் கூட்டத்தில் பிரஸ் பட்டுள்ளது" என்று தாபிக்கப்பட்டது. கூட்டம் ஜூலை 20ஆம் அதிகாரி யூஏ. கி. திகதி இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் சிறுவர் நன் நடத்தை உத்தியோகத்தர் எஸ். சிவகுமார் தொழிற் திணைக்கள அலுவலர் ரீலெட்சுமணன் வைத்திய அதிகாரி ரிஆர் ரவிச்சந்திரன், கிழக்கிலங்கை ஐக்கிய சமூக நல அபி விருத்தி அமைப்பின் செயலாளர் ஏஎச்ஏ, ஹுஸைன் மற்றும் தொண்டர் நிறுவனங் களின் பிரதிநிதிகள், சுபீட்ச அதிகாரிகள் ஊக்குவிப்பாளர்கள் ஆகியோர் கலந்து 04;IIgjörl 6ðIÍ.
இதேவேளை சிறுவர் பாதுகாப்பு உறுதிப் படுத்தும் வகையில் இலங்கையில் முதற் தடவையாக பாராளுமன்ற உறுப்பினர் களைக் கொண்ட சிறுவர் உரிமைகள் பாது காப்பு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SS SS SS SS SS SS SS SS SS
தோப்பூர் மக்கள் தங்கள் தேவைகளை
நிறைவேற்றிக்கொள்ள முதுருக்கோ, திருக் கோணமலைக்கோ வந்து போக வேண்டிய வர்களாக இருக்கிறார்கள் போக்குவரத்துக் கஷ்டம் நிறைந்த இந்தப் பகுதிகளில் குறிப்பிட்ட ஒரேயொரு பஸ்தான் ബ செய்கிறது. இதைச் சாதகமாக வைத்துக் கொண்டே இந்தச் சாரதியும் நடத்துனரும் குதிப் பதாக மக்கள் குறிப்பிடுகிறார் கள் மூதூர் பஸ்டிப்போ அதி
காரிகள் கவனிப்பார்களா?
வித்தார்.
இலங்கை வானெ FITGMGUIffla) 600 LDSMf செய்திகள் 630 க்கு ஒ இம்மாற்றம் ஏற்படுத் தமிழ்ச் சேவையில் க 620 வரை துதிப்பாட கின்றன. கடந்த இரு இந்த 20 நிமிடங்களும் °叫Tā矶 U4"、 ஒலிபரப்பப்பட்டு வ ஏற்கனவே பலத பட்ட அதே பாடல்க ஒலிபரப்பாகி வரு
வென்று தெரியவில்
தமிழகத்தின் ப இச்ைேேதிகள் LIII பல்லாயிரக் கணக்கி
S S S SS SS S SS SS SS S S S SS SS SS S S S SS SS S பிரித்தானிய சான்றிதழுக்கான OOO Loop Duffs assi
AL பரீட்சை எழுதும் மாணவர்களே இருபத்தோராம் நுாற் றாணி டினி சவாலி களை 蠶 குவதற்கு நீங்கள் தயாரா? சகல துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் கணணி அறிவுடன் சவால்களை எதிர்நோக்குவதற்கு ஓர் அரிய சந்தர்ப்பம்
A-DPLOMAN COMPUTER SOFTWARE ENGINEERING
B- DPOMAN APPLICATIONSOFTWARE
C. DPLOMAN HARDWARE ENGINEERING D- DILOMA IN PROGRAMMING TECHNIQUES
இப்புலமைப்பரிசிலைப் பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழ்க்கண்ட கூப்பனை நிரப்பி ரூபா 100 இனை காசாக அல்லது காசுக்கட்டளையாக இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 31.08.1998 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அனுப்பப்படல் வேண்டும் (காசுக் கட்டளை வெள்ளவத்தை தபாற்கந்தோருக்கு எடுக்கப்பட வேண்டும்) பரீட்சைக்கான நேரம், திகதி, இடம் பரீட்சார்த்திகளுக்கு பின்னர் தபால் மூலம் அறிவிக்கப்படும். அனுப்ப வேண்டிய முகவரி.
Metro Computer World
No. 17, Charlemont Road,Colombo - 06. TP 074-5.1464
Branches : K.T.P.M. CompUPor Con Pro No 29, Kovil Road, Kurumankaddu, Vavuniya No. 36, Viravar Kovil Road, Viravar Pulliamkulam, Vavuniya. TCP: 024 - 22521, Email : KTPM @ SILTLIK Easform Business College. No 111, Vidyalayam Road, Trincomalee. TP O26 - 22466
Viso G பிரிந்தவரை அ பரிகா பசவது பிறந்த திகதி மாதத்தை வை: இவர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கன
வளிநாட்டுப் பிரயான தடைநீங்க் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உள் கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம் வ கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தை
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிக சக் P.K. SAAM J.D.G.A.N. SR DURGAADEWI MAN
LUCHICADA PEEDIAN NO. 162, KOIAHENAST MAY FIELD ROAD, COLOM
|போட்டி விதிகள்:
இலங்கையில் தற்போது ெ எழுத்தாளர்கள் அனைவரு போட்டியில் பங்குபற்றலாம். / போட்டிக்கு அனுப்பப்படும் சி ஆகியவை தொடர்பாக எது / சிறுகதைகளை தாளின் ஒரு
அன்றி தட்டச்சு செய்தோ
Specimen form முதலாம் ப Full Name ...................................................................... இரண்டாம் ப Address .................................................................... மூன்றாம் ப தலா ரூபா 500.00 கொண் S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S வழங்கப்படும். அத்துடன் Phone ....................................................................... சான்றிதழ்களும் SOηOOI ....................................................................... Class ............. Sex .......... Age ............. GLILA Agangang
இப்போட்டியை நடாத்த ஆதர கனடிய தமிழ் நிறுவனங்க 1 சபேசன்ஸ் ஸ்காபுறோ
சிறி திருநாவுக்கரசு, ஸ்காபுறோ 3.N.K.S.Draperies, Gaj, alŵs, Typ 4 போட்டல்லோ குளிர்பான நிறுவனம் ஸ்காபுறே 5. தமிழன் வழிகாட்டி செந்தி ஸ்காபுறோ 6 நல்லூர் குமரன் புடவை மாளிகை ஸ்காபுறே
Cousire preference (eg I - A, 2- C, 3 - D, 4- B)
Course 01 02 D O3 D 04D Please state the course and the examination centre Examination centre
Trinco D Colombo ) Vanuniya D Course centre
Trinco D Colombo D Vanuniya D
ரெலி கனடா ஸ்தாபனம் ஸ்காபுறோ
8, Four Seas Travel, sini, Shirlp
தின
6) ()
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

៣g| ( क = பலநோக்குக் கூட்டுற பிலுள்ள கிராமிய மக்
கிராமிய வங்கியொன் பள்ளது. ஜூலை 16ம் வைபவத்தில் மக்கள் முகாமையாளர் எஸ். டுறவு அபிவிருத்தி றும் கூட்டுறவுச் சங்க லந்து கொண்டார்கள்
ன் பொருளாதாரத்தை செய்யும் நோக்குடனே ட்டுள்ளது மக்களின் கடனகள வழங்க நட ாம். மக்களிடம் சேமிப் தவிக்கவும் கூட்டுறவுக் யற்சி மேற்கொள்ளப்
கூட்டுறவுச் சங்கத்தின்
பைரெட்ணம் தெரி
eg5ITUTILIDggB LEGESIT
லை 05ம் திகதி வெளியான தினமுரசு பத்திரிகையில் 04ம் பக்கம் பிர சுரிக்கப்பட்ட சொந்த தேவைகள் என்னும் தலைப்பு வெளியீட்டுக்கான உண்மையான மறுப்பு அறிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ் சிக்குடி நீர்ப்பாசனச் செயற்பாட்டையும்
அதன் பொறுப்பு வாய்ந்த அதிகாரியையும்
விமர்சித்து பாஸ்கரலிங்கம் என்பவர் அனுப் பிய செய்தியை அறிந்து ஊழியர்கள், விவ
சாயிகள் பொதுமக்கள் ஆகிய நாங்கள்
அதிர்ச்சியும், கவலையும், வேதனையும் அடைந்ததுடன் இச் செய்தியை நாங்கள் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இது உழைக்கும் நோக்கம் உடையவர் களுக்கும், சுய இலாபம் தேட நினைப்பவர்
களுக்கும் இவ்வதிகாரி தடையாக இருக்
கிறார் என்பதே உண்மை தனி நபரின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில்லை, களு வாஞ்சிக்குடி நீர்ப்பாசனத் திணைக்களம் விவசாயிகளின் சேவையே அதன் முக்கியத் துவம்
சேவையில் குளறுபடி
இந்த மறுப்பு அறிக்கையை கண்ணியமிக்க
வாங்கத் திட்டமா?
லி தமிழ்ச் சேவையில் கு ஒலிபரப்பாகிவந்த லிபரப்பாகி வருகிறது. தப்பட்ட நாளிலிருந்து லை 6.00 மணி முதல் ல்கள் ஒலிபரப்பப்படு மாதங்களுக்கு மேலாக சீர்காழி சிவசிதம்பரம் ப்ெபாடல்கள் மட்டுமே ருகின்றன. டவைகள் ஒலிபரப்பப் ளே திரும்பத் திரும்ப 1560I LDTLDLD 61601601 W) ol), ல நூற்றுக்கணக்கான டிய துதிப்பாடல்கள் ல் உள்ளன. இலங்கை
| II GTill GTLD.
ாந்திரிகம் இ ஆ
AE
மாந்திரிகத்தை ALLAJILLOTTs gmf jails&m. னை எத்தனையோ பெற்றுள்ளார்.
கெடுதலுக்கு စူးနှီး
வரைவிரும்பினால்
தென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார் சர்த்து வைப்பது பிரிந்தகாதலை ஒன்று சேர்ப்பது ழைத்து எடுப்பது திருமண தோஷத்திட்கு சாந்தி து வாடிக்கையாளரை கண்ட နှီး
வன் மனைவி பிரச்சனை தொழில்
ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்புக்களில் இப்பாடல்கள் முன்பெல்லாம் ஒலிபரப்பப் பட்டு வந்துள்ளன.
இவைதவிர தமிழ் நாட்டில் தினமும் பல நூற்றுக்கணக்கான துதிப் பாடல் இசைத் தட்டுக்களும் ஒலிநாடாக்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மறைந்த இசைப் பேரறிஞர் சீர்காழி கோவிந்தராஜனின் புதல்வரான டாக்டர் சிவசிதம்பரம் தரமான இசைக்கலைஞர்தந்தையின் இடத்தை நிரப்புவதற்கேற்ற தகுதியுடையவர். இதற்காக அவருடைய பாடல்களை மட்டும்தான் நேயர்களாகிய
நாம் கேட்கவேண்டும் என்று நிர்ப்பந்திக்
கப்படுவானேன்?
வர்த்தக சேவை, எஃப்.எம் 99 மற்றும்
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சூரியன்
ஆகிய அலை
வரிசைகளில் புதுப்புதுப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. தேசிய சேவை எம் போன்றோர் தர மான இசை நிகழ்ச்சிகளை
y") GOYALIDIT
இசையல் லாத
முன்னேற்றம்
DCS COLLEGE OF COMPUTER TECHNOLOGY (British ACP Recognized Institute )
இவ்விளம் அதிகாரி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவரும், நேர்மை யானவரும் துடிப்பாக கடமையில் கண் ணியமாக நடப்பவரும் இத் திணைக்களத் தில் எந்தவிதமான ஊழல் குற்றச் சாட்டுக்களிலும் சம்பந்தப்படாதவரும் ஆவார். இவரின் நிர்வாகத்தின் கீழ் நடக் கும் அபிவிருத்திப் பணிகள் எந்தவிதமான ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் நடைபெறுவதால் விவசாயிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். தற்போது நடைபெறும் சிறுபோக நீர் விநியோகத்திலும் இவரின் நிர்வாகத் திறமையை விவசாயிகள் பாராட்டியுள்ளனர்.
இவ்வாறு துடிப்பான வேலையில் ஆர்வமுள்ள கண்ணியமான நிர்வாகியை குறை கூறுவது முறையற்றதும் நாகரிகமு மற்ற செயலாகும். இதை மிக வன்மையாகக் கணடிக்கிறோம்.
மக்களின் மத்தியில் நன்மதிப்பையும் நல்ல செய்திகளையும் தரும் முரசு பாஸ்கரலிங்கம் போன்றோரின் ஆதார மற்ற புகார்களை போடுவதன் முலம் தரத்தை குறைத்துவிடக்கூடாது. எனவே
பத்திரிகையில் வெளியிடுமாறு வேண்டுகி றோம்.
விபுலானந்த கம நல அமைப்பு,பழுகாமம் S SSSSS SSSSSSS SS SS கர்னாடக இசைப்பாடல்களையும் பக்திச் சுவை கலந்த பாடல்களையும் கேட்க விரும்புகிறோம். ஆனால் எம்போன்றோ ரின் இரசிகத் தன்மைக்கே சவால் விடுவது போல் இந்தத் துதிப்பாடல் நிகழ்ச்சி அமைந்துளளது.
சீர்காழி சிவசிதம்பரம் தமிழ் நாட்டி லுள்ள பல்வேறு இசைச்சங்கங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
ந்நாட்டில் பல பட்டங்களைத் தேடிப்பிடித்து வாங்கி வைத்துக்கொண் டுள்ள ஓர் அம்மணி, தமிழ் நாட்டிலும் அத்தகைய ஏதாவது பட்டங்களை வாங்கு வதற்காக செல்வாக்குள்ள திரு. சிவசிதம் பரத்தின் பாடல்களுக்கே முதலிடம் கொடுத்து அவரை வளைத்துப்பிடிக்க முயலுகிறாரோ தெரியவில்லை!
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகமும் ஒரு தமிழர் ஆலோ சனை சபையிலும் தமிழர்கள் இருக்கின்றனர். இவர்களாவது இத்தகைய ஒழுங்கற்ற ஒலி பரப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பார்களா?
-அபேதானந்தன்
ாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும்
மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை
ரயறுக்கப்பட்டநிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது
GLII AJAL LGBT (6)
இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் பக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்
கரவர்த்தி
DO S
rt t
வெளிநாட்டவர்கள் தொடர்பு
RUP கொள்ள வேண்டிய தொலைபேசி
RIKA Fax-0094.1342464.
... E. புதிய வகுப்புக்கள் ஆரம்பம்
REET, வேண்டிய தொலைபேசி எண்கள் 30-13. A 342463-34.483. Australian Computer Society (ACS)
நவம்பர் மாதப் பரீட்சைக்குத் தயாராகுங்கள்!
னடாவிலிருந்து வெளிவரும்
உதயன்' பத்திரிகையின் "
இரண்டாவது ஆண்டு வையொட்டி இலங்கையில் வாழும் முஸ்லிம் எழுத்தாளர்களுக்காக 了 நடாத்தப்படும்
Modules.
(1) Fundamentals of HH II (FIT ) (2) Fundamentals of IT I (FIT II)
எதிர்வரும் ஆகஸ்ட்டு 2 புதிய வகுப்புக்கள் ஆரம்பமாகின்றன. வார இறுதி (Week End) வாரநாள் (Week Days) வகுப்புக்கள்
D மதுறை நிலையங்கள் s
சித்து வரும் தமிழ், முஸ்லிம் வயதுக்கட்டுப்பாடின்றி இப்
(1) கொழும்பு 399 11 காலி வீதி, கொழும்பு-04 றுகதைகளின் தளம், கரு, காலம் (2) மட்டக்களப்பு 71. திருகோணமலை விதி மட்டக்களப்பு வித கட்டுப்பாடுகளும் இல்லை. (3) n6noslfhL 24, 2 குறுக்குத் தெரு, வவுனியா பக்கத்தில் மாத்திரம் எழுதியோ (4) திருகோணமலை 156 கிறீன் கதி திருகோணமலை அனுப்பிவைக்கலாம். (5) யாழ்ப்பாணம் 124/2, பலாலி வீதி, திருநெல்வேலி
L2.
சு ரூபா 5000.00 சு ரூபா 3000.00 சு ரூபா 1000.00
பத்து ஆறுதல் பரிசுகளும் ரிசு பெறும் அனைவருக்கும் / அனுப்பப்படும்.
Indydual st group Classes
DrPLOMAN COMPUTER APPLICATIONS
DpLOMA IN Ms OFrICE 97
PèP || R.N. LOGENDRAINGA
(16605-1990 || 90. UTHAYAN MULTIMEDAOFFICEPACKAGE (416)299-3.353 75, Blackwell Ave.
(416)438-9797 INTERNET BASIC
(416)285-6797 CH
(416)615-2533 (416)299-8444
indi pagnidad
28S, 1998
syukuh : 2-08-98, 8-8-98
DGDI
ஆக.02-08,1998

Page 5
ர்க் மாநாட்டுக்குமுன்பாக தலைநகரில் பாரிய கரும் புலித்தாக்குதல் ஒன்றுக்கு கள் போட்டிருந்த
சகிவிட்டது. சார்க் நாட்டு தலைவர்களையோ முக் கியஸ்தர்களையோ புலிகள் குறி வைக்கக் கூடும் என்பதுபோல பாதுகாப்பு ஏற்பாடு கள் செய்யப்ப்ட்டிருந்தன.
சார்க் நாட்டு தலைவர்களுக்கு குறி வைப்பதோ, அவர்களை சிரமப்படுத்தக் தாக்குதல்களை ಇಂದ್ಲ" புலி களின் நோக்கமாக இருக்கவில்லை.
சார்க் மாநாடு ஆரம்பமாக முன்னர், சார்க் தலைவர்கள் கொழும்புக்கு விஜயம் செய்யும் நாளுக்கு சமீபமாக பாரிய தாக் தல் ஒன்றை நடத்துவதுதான் புலிகளின் LLLI).
சுதந்திரப் பொன்விழாவுக்கு முன்னர் தலதாமாளிகைத் தாக்குதல் நடத்தப் பட்டது. பொன்விழாவுக்குமிகச் சமீபமான நாளாகப் பார்த்து தாக்கியதால், மாற்று ஏற்பாடுகள் 蠶 முடியாமல், பொன்விழா
சோபை இழந்து கண்டியில் இருந்து கொழும்புக்கு விழா இடம் பெயர்ந்தது
அதுபோல, சர்க் மாநாட்டுக்கு முன்னதாக கெழும்பில் பாரிய தாக்குதல் ஒன்று நடக்குமானால், சார்க் வருகை தடைப்படும் மாநாடு ஒத்திவைக் : என்பது
புலிகள் குறிவைத்த இலக்குகள் இரண்டு ஒ சந்திரிக்கா, இன்னொன்று தலைநகரில் உள்ள பொருளாதார வர்த்தக இலக்
த்தாக்குதல்களுக்காக கரும்புலிகள் ஒன்று ஜூன் GESIT (QLDLIGE (G56T 6U1595, V59 TJ55|| 6NOILLg5
鬣 வுக்கு முக்கியமான தகவல் ஒன்று கிடைத்
லை 22ம் திகதி கலாசாரம் சம் விழா ஒன்றில் ஜனாதிபதி تتوفر கலந்துகொள்ளப் பேர்கிறார் என்பதுதான் 915959, 9,5616).
မ္ဘီရီးမျိုးမြုံ கரும்புலி ஒருவரை கலந்து கொள்ள வைக்க ஏதாவ்து ஒரு 蠶 டைக்குமா? என்று புலிகளின் உளவுப் பிரிவினர் தேடத் தொடங்கினார்கள்
ஜனாதிபதியை தீர்த்துக்கட்டும் லக்குதவறுமானால், அடுத்ததாக குறிப் ட்ட பொருளாதார இலக்கை தாக்கு வதற்கும் தயாரிப்புக்கள் செய்யப்பட்டன. க் கட்டத்தில்தான் புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த பெண்புலி ஒருவர் தற் செயலாக கைதானார். அவரது தடுமாற்ற மான நடவடிக்கைளால் அவர் அறிந்த தொடர்பு வட்டம் மாட்டிக்கொண்டது.
முன்னரே கைதுசெய்யப்பட்டு விட்ட்போதும், சமீபத்தில் மேற்கொண்ட் கடிதப் போக்குவரத்து ஒன்றினால்தான் ரகசியங்களை வெளியிடும் இக்கட்டான லைக்கு உள்ளானார்.
அதனையடுத்து கொழும்பில் கடை மறைத்து வைக்கப்பட்டிருந்த 驚 BIT 6060 9||5||9519 GT 6005UUIDDLJULLOOT L. களின் உளவு பிரிவு நடவடிக்கையோடு தொடர்புடைய பெண்கள் சிலரும் கைதா ". JShflej Guci
5O16V 6055T60T 2.6T6.UDin 16. olU60T [೧? பெயர் தனராணி இவரை கரும் புலி என்று பொலிஸார் கூறுகின்றனர். ஆனால் கடந்த நான்கு வருடகால மாக கொழும்பில் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் தாக்குதல் களுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து பணிகளையும் செய்து வந்ததா கத்தெரிகிறது. அதனால்தான் தற்கொலை ங்கிகளை மறைத்து வைத்திருந்த மறை
டம் இவருக்கு தெரிந்திருக்கிறது.
KWAP e
பல பிரிவுகளாக இருக்கும்.
தளப் பொறுப்பாளர் குறிப்பிட்ட நட
வெகுஜன சபையில் பிரதி நிதிகள் முழங்க முன்னரே செம்மணி விவகாரத்தில் சி.ஐ.டி விசாரணைக்கு பாதுகாப்பு அமைச்சு உத்தரவு போட்டி >ருந்தது அந்த உத்தரவுக்கு பின்னர்தான் விவாதமே நடந்திருக்கு. ஆனால் கூட்டான கட்சித் தலைவர் இலங்கை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கதறக் கதற உண்மையை |கொன்று போட்டார் சம்பந்தமானவரும் நீலமானவரும் சபையில் பேசித்தான் விசாரணை வந்ததாம் ஹிஹறிவறி பவள விழா கண்டவர் திருவாய் இப்படிப் பொய் உரைத்தல் தகுமோ? உருப்படியில் லாத விசாரணையை உரிமை கோரவும் இப்படி முண்டியடிக்கத்தான் வேண்டுமோ? சிவ.சிவா. சிவா!
யாழில் காணாமல் போனோர் கேட்பதற்கு தெற்கில் பலியாவோர் பற்றி யோசித்துப் பார்த்தனிங்களோ? என்று தடாலடியாக பதில் கேள்வி கேட்டவர் அந்தக் கட்சித் தலைவர்
வடிக்கைக்கு பொறுப்பானவர் குறிப்பிட்ட நட வடிக்கைக்கு உரிய் ஒழுங்குகள்ை மேற்கொள் வதும் வழிநடத்துவதும் பொறுப்பு
உளவுப்பிரிவு தாக்குதலுக்குரிய தகவல் ყ560)6][[ ஆயுதங்கள், உபகரணங் கள் போன்றவற்றை பத்திரமாக மறைத்து வைக்கக்கூடிய இடங்களை தெரிவு செய்வது போன்றவை இவர்களது வேலை
, (G,S,Gü BAIGOf (s. (TEÚDUGÚlos, sit DLL'UL):
ட்டம் தயாரானதும் தளத்திற்கு வருவர் ஆயுதங்களை மறைத்து வைப்பது, மறைவிடங்களை உருவாக்குவது போன்றவை
இவர்களது வேலையல்ல. திட்டப்படி தாக்கு தலை நடத்தி முடிப்பதே இவர்களது வேலை எங்குதங்குகிறார்கள் என்பது ஒருவருக்கொரு வர் தெரியாதவகையில் ಸ್ಪಿ: தங்க வைப்பதும், உரிய நேரத்தில் ஒரே இடத்தில் ஒன்று சேர்ப்பதும் தளப் ப்ொறுப்பாளரின்
எதையாவது சொல்லாவி என்பதால், கற்பனைய சமாளிப்பவர்களும் இரு அதனால்தான் ஒரு துக்கொண்டு பல தாக் அம்பலமானதுபோல ெ வதும் உண்டு.
6055T60T 560TUITGO நடவடிக்கை தரியவாய்ப்பில்லை. அ தால் இதுவரை பலர் கைத
காழும்பில் சார்க் கூடியதாக புலிகள் திட் வடிக்கைகள் தொடர் முக்கிய தகவல்கள் சில ே ந்த நடவடிக்கைகளு ரட்டல், ஆயுத உபகர
இவ்வாறான வேலை முறை Eff Muoff G(H) புலி கைதானால்கூட தொடர்ச்சி யாக ஏனையோரும் மாட்டிக் கொள்வதில்லை.
தளப் பொறுப்பாளரே ஒரு வேளை மாட்டிக் கொண்டால் கூட ஏனையோர் தப்பிச் செல்
லக் கூடிய சில ಆಕ್ಟ್ರೆ. முன்கூட்டியே செய்யப்படுவ தும் உண்டு.
ஆனால், விதிவிலக்கான சில நட்வடிக் கைகளும் இருக்
ன்றன.
முன்னாள் ஜனாதிபதி பிரேம்தாசாவை தீர்த்துக்கட்
ய கரும்புலி பாபு, தனது தொடர்பான உளவுத் தகவல்களை தானே திரட்டினார். உளவுப்புலி யாகவும், கரும்புலியாகவும் இரண்டு வேலை களையும் செவ்வனே செய்து முடித்தார்.
ஆனால் தற்போது கைதாகியுள்ள தன ராணி உளவுப்புலி மட்டும்தான் என்றே தெரி கிறது. ஏற்கனவே உளவுப்பிரிவு புலிகள் 蠶 கைது செய்யப்பட்டபோது அவர்களையும் கரும் லிகள் என்றே விசாரணையாளர்கள் கூறிக்
தனராணி பல தடவைகள் கைதாகி விடு தலையானவர் நான்கு வருடம் கொழும்பில் தங்கியிருப்பவர் இவ்வாறான ஒருவரை உளவு நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடுத்து வார்களே தவிர, கரும்புலி தாக்குதல் மூலம் இழக்க முன்வரமாட்டார்கள்
கொழும்பில் நன்கு பரிச்சயமாகி சந்தேகம் இல்லாதளவுக்கு வசிக்கக்கூடியவர்களே உளவு நடவடிக்கைகளுக்கு தோதானவர்கள் கரும் லித்தாக்குதலில் ஈடுபடவேண்டியவர்களுக்கு மற்கண்ட அம்சங்கள் தேவையில்லை வந்த தும் காரியத்தில் வேண்டியது. அல்லது : நாள்வரை காத்திருப்பது என்பதுதான் கரும்புலிகள் உட்பட தாக்குதல் '# 6606).
தனராணி கரும்புலியாக இருந்திருந்தால் அவர் கைதானதால் இரகசியங்கள் பெரிதாக அம்பலமாகியிருக்காது தாக்குதல் திட்டமும் அம்பலமாகியிருக்காது.
கரும்புலிகள் கைது என்றும் குறிப்பிட்ட பிரமுகரை குறிவைத்து தாக்கவந்த கரும்புலி என்றும் சில சந்தர்ப்பங்களில் செய்திகள் கூறப்படுவதுண்டு.
ஆனால், தாக்குதலில் ஈடுபடும் கரும் புலிகளுக்கு கடைசி நேரத்தில்தான் இலக்கு யார் என்ப்து தெரியவரும் அதனால் கரும் புலிகள் கைதானால்கூட யாரை குறிவைத்து வந்தனர் என்பதை ஊகங்களாகத்தான் கூறமுடி யும் உண்மையை கண்டுபிடிப்பது சிரமம்
அதுமட்டுமல்ல ஒரு குறிப்பிட்ட கைக்காக அனுப்பப்படுகிறவர்களுக்கு அதே பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள ஏனைய நட வடிக்கைகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. súlgÍTSDGTLÉlá) E. தாங்காமல், FTIT GODGOST UTGITT 5 GT OGISELDITU, GEL" (SSÚD (Ca556 விக்கெல்லாம் சிலர் தலையாட்டிவிடுவர்.
பற்றிக்கேள்வி
மறைத்துவைத்தல் போல் ருக்கலாம்.
ஆகவே தனராணி தும் அவருடன் தொடர்பு கள் கொழும்பை வண்டி ஏற்பட்டிருக்கிற கொழும்பில் அரசாங் யாற்றிய § (D.6) தகவலால் கைதாகியுள்ள பிரிவு வேலைகளுக்கு கூறப்படுகிறது.
இந்நிலையில் தாக்கு தாக்குதல்களில் ஈடுபட் களையும் மறைவிடங்கை கொழும்பில் புலிகளுக்கு கியது.
னராணிக்கு தெ தங்கியிருந்த பெண் கரும் Gaya Gl தல் அணியும் மாட்டிக்கெ
sóli Lgl.
பாக கொழும்பில் நடத்த
தாக்குதல்கள் இரண்டில் கொள்ள முடியாமல் போ GÓLULJÚo சார விழாவில் கலந்துெ கடைசிநேரத்தில் மறுத்தி காரணங்களுக்காக 器
அதனால் பொருளாத மீது தாக்குதல் நடத்த புல் 9560TIT 6T60T (D)ILD, 9I95JD85I அங்கிகள் பாவிக்கப்பட தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை தனரா பில் புலிகளின் தாக்குத றோடு தமிழ்ப்பத்திரிகை
ந்துசமய கலாச்சார உ
இது போர்க்காலம் எனவே ஒவ்வொரு தெரிந்திருக்க வேண்டும்" எனறு கூறப் தலைநகரில் கடும் சோ தெரியாது மலையகத் தமிழரான நடைபா சோதனை அரணில் மறிக்கப்பட்டார் பசிக்கு தீர்வுப் பொதி அதுதானுங்கோ மீது சந்தேகம் பொலிசில் ஒப்படைக்க தெரிந்தும் மறுநாள் விடுவிக்கப்பட்டா கொம்பனிவீதி பொலிசில் கையெழுத்து எல்லாம் பொதியால் வந்த வினை
நகைக்கடை ஊழியர் ஒரு சீருடையினரால் விசாரிக்கப்பட்டார் அ அவர் சொன்ன பதிலால் கைதானார் விசாரிக்கப்பட்டுள்ளீரா? இல்லை என்
ரூபவாஹினிப்பேட்டியில்தான் அப்படிக் கேட்டவர் வடக்கு கிழக்கு முன்னாள் அதிகாரக் கட்சியினராகிய அக் கட்சியினர் கடந்த வர்ரம் இலங்கை வானொலி நிகழ்ச்சியில் யாழில் காணாமல் போனேர் பற்றிப் பேசப்பட்டபோது பொதுமகன்போல குறுக்கிட்டு இப்போது காணாமல் போனோர் பற்றி பேசும் ஆட்கள் முன்னர் காணாமல் போனோர் பற்றி ஏன் பேசவில்லை? என்று கேள்வி கேட்டவை. இவை என்ன சொல்லுகினம் யாழில் காணா மல் போனது பெரிய அநியாயம் இல்லை என்று சொல்ல வருகினமோ? அதுசரி, இவர்கள் கையால் காணாமல் போனோர் கதை ஏராளமல்லோ
ரெண்டு எழுத்தாரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் சிலவற்றில் பாடசாலைகளில் கண்டிப்பாக ஒரு சில மணிநேரங்கள் போர்க்காலப் பயிற்சிகள் வழங்கப்படுகிறதாம் எங்களுடன் இணையவேண்டும் என்பதற் காக பயிற்சி தரவில்லை இணையுமாறு கட்டாயப்படுத்தவும் மாட்டோம்
ஆக.02-08,1998
முன்பெல்லாம் பொலிஸ் ஸ்ரேசன் கோ கட்டுக்களை மிதிக்காத ஆட்கள் கொல இந்தக் காலத்தில் அப்படி மிதிக்காமல் இ uuumr ib"LunraoorJ5;df5) ilib(a; G)ay Gi) ಇಂದ್ಲಳ್ಳಿ: GTς சிஐடி என்றும் கூறினார்களாம் துருவி ரூபாவும் உருவப்பட்டுவிட்டது உருவியே நகரில் உஷாராக இருக்கக்கடவீர்
சர்வதேச விமான நிலைய பொறுப்பேற்றுள்ளனர். அவைக்கும் வி இடையே கடும் வாய்த்தர்க்கமாம் செஞ்
ÕITUD
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டால் தப்ப முடியாது
க கதை சொல் கின்றனர். பரை பிடித்து வைத்
குதல் இரகசியங்கள் சய்திகள் கூறப்படு
lä, g, in Glo, Tupublij பற் 'ူမျိုနီမျိုး Ää. தெரிந்திருந் கியிருக்க வேண்டும். மாநாட்டை குழப்பக்
ட்ட இரண்டு நட ாக தன்ராணிக்கு
க்கான தகவல்கள் னங்கள் சிலவற்றை
ாறவற்றில் ஈடுபட்டி
604.g. OlgijШLJULL
ዘffö ந்த ஏனைய
卧、
க நிறுவனத்தில் பணி ரும் தனராணியின் ១-៣លុយ உதவியவர் எனக்
தலைவிட குறிப்பிட்ட விருந்த தம்து ஆட்
ளயும் பாதுகாப்பதே முக்கிய வேலையா
ரிந்த புலிகள் கொழும்புக்கு JóULILILL60Is g;sö;
GTGITTLD)
LOT STL ('85 (95 (p60T புலிகள்
மேற் னதாக தெரிகிறது. ஜூலை 22ல் கலா காள்ள சந்திரிக்கா
I55ITT, UIT 959, ITUL 器 NAGE: ITU கள் திட்டமிட்டிருந் ாகவே தற்கொலை இருந்தன என்றும்
E கைது கொழும் திட்டம் என்பவற் ாளர்கள் சிலரையும், gsúlú uGflúUTotor
ாத்துரை
வருக்கும் கருவிகளைக் கையாளத்
படுகிறதாம்.
தனை என்பது யாருக்குத்தான் தை வியாபாரி ஒருவர் கொம்பனிவீதி வர் கையில் ஒரு பொதி வயிற்றுப் ாப்பாட்டுப் பொதி அந்தப் பொதி பட்டார் சோற்றுப் பொதி எனத் ர், அதுமட்டுமல்லவாம் தினமும் ப்போட்டுக் கொண்டிருக்கிறார்.
வர் பஸ்ஸில் இருந்து இறங்கும்போது வரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அது என்ன கேள்வி முன்னர் நீர் றாராம் "சரி நடவும்" என்றனராம் டு கச்சேரி போன்றவற்றின் படிக் ரைத்துக்கிவிட்டுக் கொள்ளுறவை ருந்தால்தான் குற்றம் போல கிடக்கு ல விமானச்சீட்டு பெறச் சென்றார் ாறு துருவினார்களாம். தங்களை முடிய அவரது பதினைந்தாயிரம் ார் நழுவிவிட்டனர். எதற்கும் தலை
பாதுகாப்பை விமானப் படையினர் மான நிலைய அதிகாரிகளுக்கும் சிங்கள வார்த்தைகளும் பரிமாறப்
யும் இணைத்து முடிச்சுப்போடும் வேலைகளும் நடக்கின்றன.
இவைபற்றி வெளியாகும் தகவல்கள் 60T50)||95(95 LI DI 60T (LPOT GOOTT95 DL6MTGITT 600T, (U) ဗွီမျိုး SING இருந்த தனராணி ஆங்கிருந்த பெண்காவலர் ஒருவரை பழக்கம் பிடித்துக் கொண்டார். அவரிடம் கடிதம் ஒன்றை கொடுத்தார். அந்தக் 95IT6)J6)(O585(95 9FJ5V59585LD 6)JJ59595T6V), 35lg:959560)95 Ti E. தன :#? கவனத்திற்கு போட்டிருக்கிறார். C
öl).55605 2.601-38 - ||ạ{5}\ổLIITol, ©: உடைந்தது. ă மான பொருட்களை வேறு இடத்திற்குமாற் மாறு கடிதத்தில் எழுதியிருந்தாராம்தனராணி அந்தக் கடிதம் யாருக்கு எழுதப்பட்டது என்பதுதான் மர்மமாக உள்ளது? அதுபற்றிய தகவல்களும் முன்னுக்குப் பின் முரணாக உள் ளன. அதனை ஆராய்ாது சில் கொழும்பு
ஆங்கிலபத்திரிகைகள் விசாரணையாளர்கள்
கூறுவதை அப்படியே வெளியிட்டுள்ளன.
தனராணி எழுதிய கடிதம் வீரகேசரி செய்தியாளர் ரீகஜனுக்கு முகவரி இடப்பட்டு இருந்தது என்றும் அதனால்தான் ரீகஜன் கைதானார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் ரீதஜன் கைதாகி பல வாரங்களாகியும் இதுவரை GAJ 95 ITULO தாடர்பாக விசாரிக்கப்பட்ட தாகத் தெரியவில்லை.
இதேவேளை வீரகேசரி மற்றும் பி.பி.சி போன்றவற்றின் செய்தியாளர் மாணிக்கவாசகரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
DIT Godflö, G, GJITg 3, rfcÖT GYLJILJÍ முகவரி கைதான பெண் புலியின் நாட்குறிப்பில் இருந்ததாக முதலில் காரணம் கூறப்பட்டது. அது என்ன பெரிய குற்றம்? என்று தெரியவில்லை.
புலிகளின் தலைவர் பிரபா கரனின் நாட்குறிப்பில் ஜனாதிபதி
சந்திரிக்கா போன்றோரின் முகவரிகள் கூட இருக்கக்கூடும்.
புலிகளது ஒருவரது பெயர் இருந்தால் அவர் புலி என்று அர்த்தமா? தவிர பத் 46ůleh GT5 Lör தொழில் ரீதியாக தொடர்பு கொள்ள எவ்வித தடையும் கிடையாது. அப்படியிருக்க குறிப் பிட்ட பத்திரிகையாளர்களை சந்தித்த தங்கள் நாட்குறிப்பில் அவர்களது பெயர், முகவரிகளை எழுதிவைக்கக்கூடும்.
அவரது தந்தையாரும், மாணிக்கவாசகரை அவரது மனைவியும் சென்று பார்த்துள்ளனர். உடல்ரீதியான ಕ್ಲಿಕ್ಗಿಲ್ಲ அவர்கள் உள்ளாகவில்லை என்று தெரிகிறது. அதேசமயம் டமோ, மாணிக்கவாசகரிடமோ வெளியே பர பரப்பாக கூறப்படும் அளவுக்கு எந்த விசாரணை யும் நடக்கவில்லையாம்.
கைதான பெண்களில் இரண்டுபேர் ரீ கஜனின் சிறிய தாய்முறையானவர்கள் பண்புலி பற்றி கேட்டனராம். தனக்கு அவரைத் தெரியாது என்றாராம் ரீகஜன் சிறிய தாய் பற்றிக் கேட்டதற்கு அவரைத் தெரியும் என்றாராம். அத்தோடு மேற்கொண்டு
மாணிக்கவாசகரையும் மேலோட்டமாக சில கேள்விகள் கேட்டுவிட்டு வைத்திருக்கின்றனர். உண்மையில் இவர்களுக்கும்புலிகளுக்கும் தொடர்பு என்று ஆதாரம் 蠶 ருந்தால் துருவித் துருவி விரைவாக விசாரிக்கப்பட்டி க்க வேண்டும். இத்தனை நிதானமாகவோ $Â.
ரீகஜனின் சிறிய தாயாரில் ஒருவர் கொழும்பில் பல வருடங்கள் தங்கியிருந் கல்வி கற்பித்து தாய் சில மாதங்களுக்கு முன்னர் வன்னியில் இருந்து இடமாற்றம் பெற்று கொழும்பு வந்து அரசாங்க உத்தியோகம் பார்க்கிறார்.
அவரைத்தான் கைதான பெண்புலிக்கு
பட்டதாம் விமான நிலைய அதிகாரிகள் போய்வரும் விசேட வாசல் ஒன்றை பாதுகாப்புக் கருதி முடிவிட்டனராம் அதனால் அதிகாரிகள் பொடி நடையாக கால் கிலோமீட்டர் சுற்றவேண்டியிருக்குதாம் உதுக்கே உப்பிடி பிரச்சனை என்றால் பாதுகாப்பு என்று சனத்தை எத்தனை கிலோமீட்டர் சுற்ற வைக்கினம் அதுக்கு யார் சண்டை போடுறது?
மாநாடு நடத்தி முடிக்க முன்னரே பல அதிகாரிகளுக்கு இரத்தக் கொதிப்பு இரத்த அழுத்தம் தலைசுற்றல், இதயத் துடிப்பு எகிறுதல் போன்ற பல நோய்கள் எட்டிப் பார்த்துவிட்டதாம் அலுத்துப்போன அதிகாரி சொன்னார். இதைவிட நடத்தாமலேயே இருந்திருக்கலாம் எங்கள் உயிரையல்லோ வாங்குகினம் சனமும் அதே அபிப்பிராய்ம் தானுங்கோ
அயலகப் பிரதமரை சந்திப்பதால் ஒன்றும் இப்போதைக்கு பலன் இல்லை என்று தெரிந்தும் சந்திப்பு நடத்தி அதைச் சொல்லி தங்கள் கடைகளை கலகலப்பாக நடத்தாலாம் என்று சில தமிழ்க் கட்சிக்காரர்களுக்கு ஆசை இன்றையச்சூழ்நிலை தெரியாமல் இந்தியப் பிரதமர் ஏதோ தங்களிடம் சிதம்பர இரகசியம் கூறப்போகிறார் என்பதுமாதிரி சனத்துக்கு கதையளக்கப் பார்த்தவையை நினைச்சால்.
பருப்புவடை கேட்டவராம் சக்தியானவர் இந்துமத குருமார் சிலர் குளிர்ந்து போச்சினம் பாதுகாப்பு பிரச்சனையால் வர முடியாமல் இருக்கிறது. பருப்பு வடையை அனுப்புக" என்றும் கேட்கப்பட்ட தாம் பென்ஸ் கொடுக்க மற்ற மத ஆலயம் செல்ல மட்டும் பாதுகாப்பு பிரச்சனை இல்லையோ? என்று ஒரு குருவானவர் மட்டும் முணுமுணுத் தாராம் நல்லா அல்வா கொடுத்துப்போட்டார்.
இவ்வாரப் பழமொ கான காரணத்தை நீங்களே புரிந்துகொள்க!
“பெண் குழந்தை
தெரிந்திருக்கவேண்டும் கடிதமும் அவ ருக்கே எழுதப்பட்டிருக்க அடு அந்த கடிதத்தை வைத்துக்கொண்டு சிறியதாய் ருவரையும் கைதுசெய்து விட்டு, பின்னர் ரீகஜனையும் பிடித்திருக்கிறார்கள்.
உண்மையில் கடிதம் நீகஜனுக்கு கவரி இடப்பட்டிருந்தால், TTS, சன்று ரீகஜனைத்தான் கைது செய்
ப்பர். ஆனால் சிறிய தாய்மாரை கை #ಸೆ? பின்னர்தான் கைதுசெய்துள்ளனர். எனவே சிறியதாயா ரிடம் உறவினர்கள் பற்றி விசாரித்தபோது, ரீகஜன் வீரகேசரியில் பணிபுரிகிறார் என்று ಕ್ಲಿà: நிருபராக இருந்து கொண்டு புலியாக இயங்குவாரோ? என்று சந்தேகம் வந்திருக்கக் கூடும். உடன்ே ஓடிப்போய் பிடித்திருக்கிறார்கள்
கஜன் கைதான விடயம் உள்நாட்டி ம், வெளிநாட்டிலும் பிரபலமானதால் ன்றி அவரையும் சம்பந்தப் படுத்தி கொண்டிருப்பதுடன், மாணிக்க வாசகரையும் கைதுசெய்தனர். ஒருதப்பை நியாயப்படுத்த பல் தப்புக்கள்.
நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது மேற்கண்ட முடிவுக்குத்தான் வரமுடி கிறது எமது முடிவு தவறு என்றால் ஆதர் TD GITLLGouSMTyug FNIGTITSMGMTUITolls" களது பொறுப்பாகும்.
இந்து கலாச்சார உதவிப்பணிப்பாளர் தெய்வநாயகம்பிள்ளையும் ஓர் பத்திரிகை யாளர்தான் ஜோசியம் எழுதுபவர்.
ஜூலை 22ல் கலாசார ஜனாதி பதி கலந்துகொண்டு விருதுகள் வழங்கப் போகிறார் என்ற தகவல் 鷺 956UTFTU உதவிப்பணிப்பாளர் ஊடாகவே புலிகளுக்கு சென்றி சந்தேகமாம். தற்கொலை அங்கிகளை மட்டக்களப்பு ஏறாவூரில் இருந்து கொண்டுவந்ததோடும் இவரை சம்பந்தப்படுத்தியும் முதலில் தக a GN856T GIGAJ GALLIITÁGOT.
இதில் எந்தக் காரணத்துக்காக கை செய்துள்ளனர் என்பதை இதுவரை உத் யோகபூர்வமாக விசாரணையாளர்கள் கூறவில்லை.
இந்து மத குருமாரை அவமதித்தது, ந்து ஆலயங்களுக்குள் சோதனை நடத் யது போன்றவற்றை நியாயப்படுத்த ந்து மதம்சம்பந்தமானவர்கள் புலிகளுடன் தாடர்பு வைத்திருக்கிறார்கள். ஆகவே சந்தேகப்பட்டது தவறிலை என்று நிரூபிக் கும் எத்தனமா? என்ற கேள்வியும் எட்டிப் Lffffäépg|.
85 GUIT ġUFFTIT 'ಗ್ಡೆ பதியை தீர்த்துக்கட்டும் திட்டம் புலிகளுக்கு இருந் தது என்பதால், கலாசார அமைச்சில் முக் கிய பொறுப்பில் உள்ளவர்மீது சந்தேகிப்ப்து சரிதானா?
குறிப்பிட்ட கலாச்சார விழாவில் னாதிபதி கலந்து கொண்டிருந்தால், அவர் அருகே நிற்க வேண்டிய வர்களில் உதவிப் பணிப்பாளர் தெய்வ நாயகம் பிள்ளையும் ஒருவர்.
இன்னொரு முக்கிய விடயம் யாதெ னில், இந்து சமய கலாசார விழாவில் வைத்து ஜனாதிபதியை கொல்லத்திட்ட மிடப்பட்டதாகவும், அந்த விழாவே அதற் கான திட்டத்தோடு ஏற்பாடு செய்யப் பட்டது போலவும் அப்பட்டமான பொய் ஒன்றை அவிழ்த்து விட்டுள்ளனர்.
ஜூலை 22ல் நடைபெற்றது இந்துசமய கலாசார விழா அல்ல. பொதுவான கலாசார விழா அங்கு வைத்து 14சிங்களக் கலைஞர்களுக்கும், 20 தமிழ்க்கலைஞர்கள், 4 முஸ்லிம் கலைஞர்கள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கரும்புலித் தாக்குதல் நடத்தப்படு மானால் அவரும் சேர்ந்தே கொல்லப்படு வார். எனவே அவ்வாறான ஒருவர்மூலம் புலிகள் ஏற்பாடு செய்திருக்க முடியாது. கொழும்பில் புலிகளது தாக்குதல் திட்டம்பற்றிய தகவல்கள் தனராணி மூலம் பெறப்பட்டிருக்கிறது என்பது சரி. ஆனால் தனராணிக்கும் ஒரு வரையறைக்குமேல் விபரம் தெரியாது. அவ்வாறு தெரியாத வற்றை விசாரணையாளர்கள் தங்கள் கற்பனை மற்றும் முடிச்சுப்போடல்கள் மூலம் நிரப்பப் பார்க்கிறார்களா? என்ற சந்தேகம் O
இத்தாலிய இறக்குமதி பழமொழிக்
இல்லாதவர்களால்
அன்பைப் பற்றி அறிய முடியாது!"

Page 6
பேச்சை முறித்துக்கொள்ள முன்னரே பிரபாகரன் போட்ட திட்டம் யாழ் கோட்
இல்லாமல் செய்ய வேண்டும் என்பது பு களின் நோக்கம்
புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பிரிவு பொறுப்பாளரான திலீபன் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உரை யாற்றியபோது, "யாழ்கோட்டையில் புலிக் கொடி பறக்கும் நாள்தான், தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைப்பதற்கான்
என்று கூறியிருந்தார் ரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங் கினால் யாழ்கோட்டையை கைப்பற்றியாக வேண்டும் என்ற திட்டத்துடன் உளவுத் தகவல்களும் பெறப்பட்டு வந்தன.
பிரேமதாசா அரசுடன் பேச்சு முறிந்து
போர் தொடங்கிய பின்னர் யாழ் கோட் டையை தாக்கிக் கைப்பற்றநாள் குறிக்கப்ப
ட்டு திட்டமும் தீட்டப்பட்டது.
6.06.1990 அன்று நள்ளிரவு 2 மணிக்கு புலிகளின் தாக்குதல் அணிகள் புறப்பட்டன
அதற்கு அறிகுறியாக பெரும் வெடியோசை கேட்டது.
யாழ்கோட்டை தாக்குதலை விபரிக்க முன்னர், யாழ் கோட்டையைப் பற்றியும் 蠶 Ց|60լոնան பற்றியும் ஒரு சுருக்கமான
GT55LD.
162ம் ஆண்டு போர்த்துக்கிய ஆக்கிரமிப்பாளர்கள் யாழ்ப்பாண இராச்சியத்தை கைப்பற்றினார்கள் ஒரு SLAgorë) 60Luftë Shtë LDi SI GITSI KANG காட்டிக்கொடுக்கப்பட்டான்.
யாழ் இராச்சியத்தை கட்டியாள்வதற்
காக ப்ோர்த்துக்கியரால் யாழ் கோட்டை கட்டப்பட்டது. பின்னர் ஒல்லாந்து ஆக்கி மிப்பாளர்களால் இடிக்கப்பட்டு பலமான கோட்டையாக புதுப்பிக்கப்பட்டது
ஆங்கிலேயரும் இந்தக் கோட்ைைய தமது கூடாரமாக வைத்திருந்தனர்.
இந்தியப்படையினரும் இந்தக் கோட் டையை பயன்படுத்தினர் உள்ளே தங்கியி ருந்தனர்.
மூன்று புறமும் சுரி நிறைந்த *M,QU 叫" 颚" 娜L哑 阿 நான்கு புறமும் பாரிய அகன்ற மதிற்கவர் கள் வளைந்து, நெளிந்தபடி உட்செல்லும் ஒடுங்கிய பிரதான வாசல், இதுதான் யாழ் கோட்டை
யாழ் குடாநாட்டில் மோதல் மூண்ட பின்னர் யாழ் கோட்டையில் இருந்து யாழ் நகர் நோக்கி படையினரால் ஷெல்கள் SJ GAJLJLJL LLGOT.
கோட்டைக்குள் மிகப் பாதுகாப்பாக இருந்தபடி படையினர் ஷெல்களை ஏவிக்கொண்டிருப்பர்
யாழ் கோட்டையில் இருந்து படையி னர் யாழ் நகள்நோக்கி முன்னேறி செல் வதை தடுக்க புலிகளின் காவலரண்கள் இருந்தன.
கோட்டை மதிற் சுவரின் மேல் மணல் முட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும்
Iúilcil 0IIIâ) in isI U0Lúla ரையோ, மதிற் சுவர்களுக்கு உள்ளே ருக்கும் படையினரையோ வெளியே ருந்து பார்க்க முடியாது.
ஐந்து கொத்தளம்
கோட்டை ஐங்கோண அமைப்
UIT GOLë ஐந்து கொத்தளப் பகுதிகளையும் கொண்டது.
பீரங்கி போன்ற LIGOLő, கலங்களை நிறுத்தி வைத்திருக்கக் கூடியவாறு அமைந்துள்ள கோட்டை மதில்மேல் உள்ள விசாலமான பகுதியே கொத்தளம் என அழைக்கப்படுகிறது
| பொலிஸ் நிலையப் பக்கம் இருந்த பிரதான வாசலோடும்
2. விளையாட்டரங்கை நோக்கியபடி யும் (தென்கிழக்கு பகுதி)
3. வீரசிங்கம் மண்டபப் பகுதியை நோக்கியும் (வடகிழக்கு)
4. தொலைத் நிலையத்தை நோக்கியும் (வடமேற்கு)
5. பண்ணைச் சந்திக்கு அருகில்
மண்டைதீவை நோக்கியும் (தென்மேற்கு) இக் கொத்தளங்கள் அமைந்திருந்தன.
முதலாவது, ஐந்தாவது கொத்தளங் கள் கடலை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும், மிகுதி மூன்றும் தரையில் ருந்து வரும் எதிர்ப்புக்களை எதிர் காள்ளக்கூடிய வகையிலும் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தன.
இக்கோட்டையைச் சுற்றி மூன்றுபுறமு ம் உள்ள சுரி நிறைந்த : அகலம்
30 அடி கால் வைத்தால் புதையுண்டு
போகுமளவுக்கு சுரி,
மண்டைத்தீவை நோக்கி இருந்த
பும், பண்ணைச் சந்தியையும் இணைத்தபடி ஒருவீதி செல்கிறது. இது கடற்கரைவி என்றழைக்கப்படும். இது கடற்கரைப்பக்கம் இருந் செல்கிறது.
இப்பாதையுடன் ஒட்டியிருக்கும் இரு கொத்தளங்களையும் (பண்ணைச் சந்திக்கு
மான காவல் அரண்களும், காவற்
டியோசை போலக்
அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன.
S S S S S S S S LD55 9|LDITES (EULE VõUT80TC) அதன்பின்னர் ஒல்லாந்தர் போய் இ
கோட்டை மதிலுடன் ஒட்டியபடி பற்ற உக்கிரத் தாக்குதல் ஒன்றை ெ
அடைவதற்கு அகழிகளைத் தாண்டத் தேவை ல்லை. ஆனால் ஏனைய மூன்று கொத்தளங்க ளையும் அடைய அதழியைத் தாண்டுவ LGT 30 அடி உயர மதிலையும் ஏறிவெற்றிகாண வேண்டும்.
கோட்டையின் கிழக்குப் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் ခြိုးရှိုး R மறைவானதும், பாதுகாப்பானது
கோபுரங்களும் இருந்தன. அவை சின்னக்கோட்டைஎன அழைக்கப் படும்.
அகழியை அடைய முற்படு கிறவர்களை சின்னக் கோட்டை யில் இருந்து தாக்கி தடுக்க, அழிக்க முடியும்.
புலிகளின் நிலைகள்
யாழ் சுற்றி மூன்று புறத்தில் உள்ள தரைப் : புலிகளின் காவல்
கோட்டைக்கு தென்கிழக்கே அமைந்திருந்த பொலிஸ் நிலையக் டடங்களிலும், விளையாட் டரங்கிலும் அமைக்கப்பட்டிருந்த அரண்களும், கோட்டைக்கு தென் மேற்கு திசையில் தொலைத் தொடர்பு நிலையம் முன்பாக பண்ணைச் சந்தியில் அமைக்கப் காவல் அரனும் படையினரின் இரண்டு கண்களுக் ற்றியில் கூடார
ருந்தன.
இவைகள் தவிர தபால் நிலை யம், வீரசிங்கம் மண்டபம், நூல்
GODANLIĞI, E L'ILLUD OLUL GETÚ டையைச் சுற்றியிருந்த கட்டடங் : மரங்களுக்கு கீழேயும், மதி
லாரங்களிலும் புலி
களின் பாதுகாப்புநிலைகள்
இருந்தன. - கோட்டை முற்று
கையை பலப்படுத்துவதற்
காக மண்டைத்
விலும்
நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
13.06.90 அன்று நள்ளிரவு யாழ் மாவட்ட
புலிகளின் தளபதி பானு தலைமையில் தாக்கு
தல் ஆரம்பமானது.
மண்முட்டைகள் நிரப்பப்பட்ட வாகனங்
கைப்பற்ற முயற்சித்தனர்.
கோட்டைக்குள் இருந்து படையினர் கடற்கரைப்பக்கமாக பொலிஸ் நிலையத்தை தற்காப்பு தாக்குத
ல் ஈடுபட்டனர். புலிகளின் (P56) தோல்வி கண்டது அ முயற்சி 2. LLJ L 255 புலிகள் பலியானார்கள்
கோட்டையின் பிரதான வாயிலைக் கை
ாடுக்க ஆண் போராளிகளையும் பெண்போராளி களையும் களத்தில் இறக்குவது என்று (Uഖങ്ങg|
ஆனால் பெண் ULGÚNGÜGOON, GAITÁNS பொறுப்பை மகளிர் 1 ஒப்படைக்க வேண்டு அவர்களது கே 608, LIUDOLD 95T6(895) 蠶 இதற்கிடையே உடைப்பதற்காக கடற் டையும் உசுப்பிவிட்ட "இன்னமும் சில முற்றுகையை முறிய என்று கூறினார் 1 அமைச்சர் ரஞ்சன்
súli DTCTÜLIGOL 6. டையை சுற்றியுள்ள களை நடத்தின.
கோட்டைக்குள்
உதவ கோட்டைக்கு ஹெலிகளை புலிகள் தொடங்கினர்.
அப்போது புலிக ஏவுகணைகள் கிை
களின் துணையுடன் கோட்டை மதில் ஒன்றை துப்பாக்கிகள் எல்.எ
விமானங்களை நோச்
புலிகளின் தா கோட்டைக்குள் ஹெ sólôCDS). 衅
DADI 60005 1549.g ÇÑ ஏற்படும் என்று பை டைந்தது.
திசை
பிரதான வாயில
oU (60), T (LTD
 

5ள் அணி அதற்கு உடன் பகுதியைக் கைப்பற்றும் ட்ையணியிடம் மட்டுமே ம் என்று கோரினார்கள், ! ாரிக்கைப்படி வாயிலை க்கான பொறுப்பு:மகளிர் படைக்கப்பட்டது. கோட்டை முற்றுகையை படை, வான்படை இரண் து அரசாங்கம் தினங்களில் கோட்டை படித்துக் காட்டுவோம்" ாதுகாப்பு இராஜாங்க பிஜயரத்ன. கருதி அப்பகுதியில் கோட்டைக்குள் விமானங்கள் யாழ் கோட் ருந்த படையினரும் கூடிய கவனம் செலுத்தி
பகுதிகளில் தாக்குதல் இருந்தனர்.
அகழிகளைக் கடக்காமல் உள்ளே செல்லக்கூடிய பண்ணைச் சந்திக்கு அருகில்
உ-ை
ல்ேபிரட் துரையப்பா முதல்
குறியை எட்டியிருக்குமானால் E. வீழ்ந்தி ருக்கும்.
ஆனால், அந்த நேரம் பார்த்து விமானப்படை விமானங் கள் வெளிச்ச குண்டுகளை R வீசிக்கொண்டு வட்டமிட்டன. வெளிச்சகுண்டுகளை வீசி ܓܠܓ த அரண்கள் ன் நகர்வைக்கண்டு
டித்த பின்னர் தாக்குதல்
யாழ்
நடத்துவதே விமானப்படையி
(335 TIL GODIL
புனரின் உத்தி
வெளிச்சக் குண்டுகள் பல டோசரைக் காட்டிக் கொடுத்துவிட்டன.
புல்டோசரை நோக்கி விமா |னத்தில் இருந்து குண்டொன்று ஏவப்பட்டது குறி பிசகாமல்
Grås முன்பகுதியில் y தாக்கியது.
-J' முன்பகுதியில் விழுந்ததால் ང་ புலிடோசர் ಶಿಶ್ನ தப்பித் ܢ ܗ ܡܝ 岛莎· MITó ljóGLmgs) யவர் அதிர்வின் 5 TT600TLDITS
புல்டோசருக்குள் இருந்த ஏனைய புலிகள் சாரதிக்கு மயக் கம் தெளிய தண்ணீர் தெளித்த னர் சாரதி எழுந்தார். மறுபடி புல்டோசர் கொத்தளம் நோக்கி செல்லத் தொடங்கியது.
கொத்தளப் பகுதியில் இருந்தும் பிரதான வாயில் பக்கம்இருந்தும் படையினர் பலத்த எதிர்ப்பைக் காட்டினார்கள்
புலிகளிடம் சிக்கினாலும் உயிர் பாகும். அதைவிட சண்டையிட்டு உயிரை பாதுகாக்கலாம் என்ற எண்ணமும், வான் படையினரின் குண்டுகளை வீசிக்கொண்டி ந்ததும், படைத்தலைமை கொழும்பில் ಙ್ தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் கொடுத்த நம்பிக் கைக ரூம் படையினருக்கு தெம்பாக இருந் 50T
-
ܨܒܝܬ
ருந்த கொத்தளப் ப தும், பிரதான வா தும் புலிகள் கண்வைத் ருப்பர் என்று படையினரும் எதிர்பார்த்தனர்.
súl DIGITÚLGOL 6ól DI னங்களும் பிரதா
விரைவில் உதவிவரும் அதுவரை தாக்குப்பிடியுங்கள்' என்று கொழும்பில் ள் இறங்க முற்பட்ட இருந்து படைத் தலைமை கூறிக்கொண்டி
குறிவைத்து சுடத்
வாயிலுக்கு புலிகள் செல்ல முடியாதவாறு தேதி Tಣಾ? அண்டியே # ாேழும்பிலும்பாதுகாப்பு Jigm PAJ 95 憩 அமைசசரும, படை உயரதகார்களும
9955, 5.1, 31'TU550".
"எப்படியாவது முற்றுகையை முறியடித் தாக வேண்டும். 醬 Gla, ili ) su u பிரச்சனை' என்றுவிட்டார் ரஞ்சன்
யாழ் கோட்டை முற்றுகையை
உடைக்கவேண்டுமானால் தரைப்பகுதியா லும் படையினர் நகர்ந்தாக வேண்டும். யாழ் கோட்டையுடன் தரைத் தொடர்பு ஒன்று ஏற்படுத்தியாக வேண்டும் என்று படைத்தலைமை திட்டமிட்டது.
இதற்கிடையே யாழ் கோட்டையில் படையினருக்கு உணவுப் பாருட்களை விநியோகம் செய்யக்கூட முடியாத நிலை ஏற்பட்டிருந்தது.
வானத்தில் உயரப்பறந்தபடி உணவுப் பொதிகளை யாழ் கோட்டைக்குள்
Sassot Tito, sir.
இப்படியே போனால் தலைக்குமேல்
டயாது. கலிபர் ர காட்டையின் பிரதான வாசல் பக்க ம்.ஜி. போன்றவற்றால் படையினர் கைக்குண்டுகை
க்கொண்டிருந்தனர். புலிகளின் தரை நகர்வை சீர்குலைக்கவே அந்த ஏற்பாடு
ஆனால் புலிகள் அதற்கும் ஒரு மாற்றுத் திட்டம் தயாரித்தனர்.
காட்டை வாசலை நோக்கிய பாை வாய்க்காலைப் போன்றது வாய்க்காலின்புருவப்பகுதியைகாப்பரண்போல பாவித்தபடி பெண்கள் அணி கோட்டை வாயிலை நோக்கி முன்னேறியது. அந் அணிக்கு சங்கீதா தலைமை தாங்கினார்
சாதுரியமாக முன்னேறிய பெண்கள் அணி படையினரின் நிலையை அடைய மேலு ஐந்து ஆறு யார் தாமே மீதியிருந்தது.
2(5 oU60õTL துணிச்சலுடன் நகாநது படையினரின் நிலைக்குள் கைக்குண்டு ஒன்றை வீசியெறிந்தார்.
ஆனாலும் படையினரின் நிலை தாக்குத ಅಕಿಲ್ಬ: 臀 帕 வெள்ளம் வந்துவிடும். யாழ்கோட்டையை பகT'' புலிகள் கைப்பற்றினால் தென்னிலங்கையில் Le Latif. Juodama Qgatim gráf sm 60au - தனன
(U D 岛 தலை காட்டவே முடியாது என்று பிரேம படையினரின் துப்பாக்கி ரவைகள் வீழ்த்தின LSLS SLL LYS TTYL YYLS LLLSS LLLL SYSLSL S SS அதனைத தொடாந்து இதற்கெல்லாம் துரிதமாக காணப்பட்ட |ိပွါ'''''''']; மாதுரி ஆகியோரும் அடுத்தடுத்து தீர்வுதான் ஒப்பரேசன் போட்'
*攜 』 Lúla யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் அதேசமயம் இருந்து சுமார் 12 மைல் நீளமுள்ள தாககுதலுககு உதவும oபாருடடு, படையின ரின் கவனத்தை பிரதான வாயில் பக்கம் மண்டைதீவை கைப்பற்றி, அங்கிருந்து
ருந்து திசை திருப்பதென்பகுதி கொத்தளம் து ஆண்கள் அணி தாக்குதல் நடத்தியது. அத்தாக்குதலையும் படையினர் முறியடித் ஆண்போராளிகள் சிலர் பலியாகி
நகரையும் கைப்பற்றுவது என்பதுதான் ஒப்பரேசன் போட் திட்டத்தின் இலக்கு
கிட்டத்தட்ட நாலாயிரம் படையினர், மூன்று அவ்ரோ விமானங்கள், ஆறு ஹெலிக்கொப்டர்கள், இரண்டு கடற்படை பீரங்கி கப்பற் பிரிவுகள் ஆகியவை ஒப்பரேசன் போட்' நடவடிக்கைக்கு ஆயத்தமாகின.
நடவடிக்கையும் ஆரம்பமானது. அதனை புலிகள் எவ்வாறு எதிர் கொண்ட
OTT 7
இந்தச் சந்தர்ப்பத்தில் டாங்கி போன்று புலிகளால் தயாரிக்கப்பட்ட புல்டோசர் ஒன்று பழைய பொலிஸ் நிலைய பின்பகுதியில் 鷺 கடற்கரைவிதி வழியாக தென்பகுதி
காத்தளம் நோக்கி விரைந்த
அந்தப் புல்டோசர் மட்டும்
me தனது (தொடர்ந்து வரும்)
ஆக.02-08,1998

Page 7
ஆட்சியாளரின் பெயரால் வளியாகும் தகவல்கள் நம்பகத் தன்மை அற்றவையாக விளங்குகின்றன. வாயைத் திறந்தாலே பொய் என் கருதக்கூடியளவுக்கு முழுப் பூசணிக்காயை ஒரு கோப்பை சோற்றில் மறைக்கக் கூடியவிதமான தகவல்கள் அரசாங்கத்தின் பெயரில் கூறப்பட்டு வருகின்றன.
வட பகுதிக்கு வழங்கப்படும் நிவாரணத்தில்
மாதம் முதல் வெட்டு விழுந்து காண்டிருக்கிறது. இந்த நிவாரண வெட்டை எதிர்த்து தமிழ்க் கட்சிகள் யாழ்.குடாநாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தன. தமிழ் பா,உக்கள் வெளிநாட்டுத் தூதரகங்களிடம் முறையிட்டிருந்தனர். ಘ್ವಿ நடந்து
காண்டிருந்தபோதும் அரசாங்கம் எவ்வித வளியிடாமல், நிவாரண வெட்டில் உறுதியாக இருந்தது.
வேடிக்கையான ளக்கம் ஒன்றும் அரசசார்பாக கூறப்பட்டிருந்தது. வடபகுதி மக்கள் நிவாரணத்தை மட்டும் நம்பியிருக்கும் நிலையில் ருந்து அவர்களை மீட்கவே, வாரண குறைப்பு
மேற்கொள்ளப்படுவதாக அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வடக்கு-கிழக்கில் மேலும் இராணுவ நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள் விரிவுபடுத்தியே வருகின்றனர். ಘ್ವಿ முனைப்புக் காரணமாக னமும் வடக்கு-கிழக்கில் அவலங்கள் பெருகுவதுடன், இட்ம்பெயர்ந்து :: தாகையும், தங்கள் தொழில்களை இழந்து நிவாரணத்தை நம்பி வாழ்வோர் தொகையும்
செல்லுகின்றன. வடக்கே வன்னியில் முன்னோக்கி நகர படையினர் மேற்கொள்ளும் முயற்சிகள் ஒவ்வொன்றும் இடம்பெயர்வுகளையே ஏற்படுத்தி வருகின்றன. கிளிநொச்சி,
போன்ற நகர்களும், பல கிராமங்களும் வெறிச்சோடி குடியிருப்புக்கள் காலியாகிக் கிடக்கின்றன. எனவே, நிவாரணத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது வடக்கு-கிழக்கு மக்கள் தாமாக விரும்பும் ஒன்றல்ல. ஆட்சியாளர்கள் தமது இராணுவத்தீர்வு முனைப்பால் ஏற்படுத்தியுள்ள விளைவுகளில் ஒன்றேயாகும். படையினரின் பூரண கட்டுப்பாட்டில் உள்ள யாழ்குடாநாட்டிலும் நிவாரணத்தை நம்பியே மக்கள் வாழவேண்டிய நிலையில் உள்ளனர். அங்கு வலிகாமத்தில் பெரும்பாலான பகுதியில் படையினர் நிலைகொண்டு தமது பிரதான முகாம்களின் பாதுகாப்பு வலயப் பகுதிகளாக மாற்றி வைத்துள்ளனர். அங்கு மீளக்குடியேற அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் சொந்த நிலங்களில் குடியேறமுடியாமல் இரவல் வீடுகளில் ஒட்டியிருக்கின்றனர். சொந்தப் பகுதிகளில் தொழில் செய்து பிழைத்துக் கொண்டிருந்தவர்கள் இன்று வேலை ił :: இது மட்டுமன்றி ஆயிரக்கணக்கான வடபகுதி மீனவர்கள் பாதுகாப்
காரணங்களால் தொழில் இன்றி வாடிக்
Grso our sup60 pulo
அவற்றுக்கு விலையாக நாற்கா அணிந்து கொண்டனர்.
காயில்களில் பிரார்த்தனை செய்யுமாறு மக்களை அழைத்திருக்கிறது ஈ.பி.ஆர்.எல். T...
ஒரு காலத்தில் புரட்சிகர கொள்கை பேசியவர்கள். அதனால் சற்று நீளமானாலும் பரவாயில்லை, என்று தங்கள் இயக்கப்பெயரில் புரட்சிகர என்பதையும் சேர்த்துக் கொண்ட GT86
கால்மார்க்ஸ், லெனில், ஸ்டாலின் ஆகி யோரின் படங்களைத் தவிர சுவாமி பட்ங் களையே இவர்கள் அலுவலகங்களில் மருந்துக் கும் கண்டதில்லை.
மத நம்பிக்கைகள் என்பவை மூடத்தன மானவை. ஆனால் படிப்படியாக அவற்றை களைந்து மனிதன் தன்னைத்தானே நம்பும் நிலையை ஏற்படுத்த வேண்டும். நமது விடுதலைக்கு நாம்தான் போராட வேண்டும். ஆண்டவனோ, அந்நிய சக்தியோ அல்ல. இப்படியெல்லாம் வகுப்பு நடத்திய செந்தோழர் கள் ஒருவர் 骼 வர் இப்போதும் ஈ.பி.ஆர்.எல்.எப்பில் இருக்கின்றனர்.
560T 615 600T
ஆக.02-08,1998
கொண்டிருக்கின்றனர். கிழக்கில் தமிழ் பேசும் மீனவர்களும் இவ்வாறே பாதிக்கப்பட்டுள்ளனர்.
வ்வாறான அந்தரிப்புக்களை தமது ့်ဖြူးမြို့ தீர்வு நாட்டத்தால்
தாற்றுவித்துள்ள ஆட்சியாளர்கள், ஏதோ மக்கள்தான் சோம்பேறித்தனமாக நிவாரணத்தை நாடி நிற்பதுபோலவும்,
தாம் முற்படுவது போன்றும் விளக்கமளிக்க முற்படுவது
தமிழ் மக்களை சிறுமைப்படுத்தும் விதமாகவே அை உழைக்க வழியிருந்தும் கைகட்டி நிற்பவர்களல்ல தமிழ் பேசும் மக்கள். சுதந்திரம் கிடைத்ததாகக் கூறப்படும் 50
ன்றன.
&IIIậù 2, Lj]|[[[[6III 蠶 இன் குறியாக இருப்பதுட குறைத்து தமிழ் மக்க சுமையை திணிக்கவு அதனை மறைக்கவே, நிவாரணத்தை சார்ந் பழக்குவதற்கே நிவா என்றும் விளக்கமும் அந்த விளக்கம் எடுப சில தினங்களுக்கு மு பத்திரிகைகள் சிலவ பொய் ஒன்று வெளி GJL65 (950) s5| GUITUGCOT LLUIT GOT (G) 2) GÖSTGOLDULUGVGA)
t". எந்தக் குறைப்
simul செய்யப்படவில் 9IT9FTTP5J95LD 9n. செய்திகளில் தெரிவிக்கப்பட்
ச் செய்திை ಛೀ பொய்யை ஆர
'தெரிவிக்கத்
வருட காலத்தில் தமிழ்ப் பிரதேசங்களை : செய்வதில் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தியதில்லை. அவ்வாறு இருந்தும் தம் தன்னம்பிக்கை, கடின உழைப்பு, திட்டமிட்ட சேமிப்பு என்பவை மூலம் தம் பிரதேசங்களை வளழமியாக்கி வாழ்ந்தவர்கள் தமிழ் பேசும் LD55GTTGT, பிறரின் தயவை நாடி வாழ்வதோ, உழைக்காமல் இருப்பதோ அவர்களின் பண்பாக இருந்ததில்லை. இப்போதும் உழைத்து வாழ்வதற்கே அவர்கள் விரும்புகின்றனர். நீண்ட வரிசைகளில் நிவாரணத்திற்காக கையேந்தி வாழ்வதை அவர்கள் விரும்பி நிற்கவில்லை.
சூரியக்கதிர், ஜயசிக்குறுய் போன்ற
i॰ நகர்வுகள் வடக்கில் தமிழ் மக்களின் வாழ்க்கையை உருத் தெரியாமல் செய்து வருகின்றன. இத்தகைய பாரிய நடவடிக்கைகளின் காரணமாகவே பெரும்
தொழில் இழப்புக்களும் தான்றி, நிவாரணத்தை மட்டும் நம்பி வாழும் சூழ்நிலை தோன்றியுள்ளது. புனரமைப்பு, புனர்வாழ்வு, அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு என்று ஆரவாரமாக கூறப்ப்ட்டும், விளம்பரப் படுத்தப்பட்டும் வந்தாலும்கூட, அவை எல்லாம் அரசும், தமிழ்க் கட்சிகளும் தங்கள் நலனுக்காக காண்பிக்கும் புஸ்வாணங்களேயாகும்.
போர் நடைபெற்றுக் காண்டிருக்கும்போது, மறுபுறத்தில் புனர்வாழ்வு, புனரமைப்பு என்பவை நன்கு நடைபெறலாம் என்று கருதுவது ஒட்டைப் பாத்திரத்தில் தண்ணீர் மொள்ளுவது போன்ற காரியமேயாகும். எனவே, ಇಕ್ಷ್ 61ótu605 ஆட்சியாளர் முன்னிறுத்தும்வரை வடக்கு கிழக்கில் அவலங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கும். நிவாரணம் வழங்கப்பட வேண்டியோர் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகமாகுமே தவிர குறைவதற்கு
GJITiËShijon).
அதே கட்சிதான் இன்று பிரார்த்தனை நடத்த கோயில்களுக்கு மக்களை அழைக் கிறது.
91 956AALD GT95 JD(G5? 91 95195 TT60T (95 ULIMI வேடிக்கை
இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா தலையிடவேண்டும் என்றுதான் பிரார்த்தனை, அடக்கடவுளே. இப்படியான வழி இருக்க இவர்கள் ஏன் கடந்த காலத்தில் ஆயுதம் தூக்கினார்கள் பல நூற்றுக்
கணக்கான இளைஞர்களை ஏன் பலிகொடுத் தார்கள்? அப்போதே பிரார்த்தனையை ஆரம் பித்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக் (USLD!
மக்களின் மதநம்பிக்கைகளை புரட்சிகரக் கட்சிகள் கட்டாயமாக தடுப்பதில்லை. குறுக்கே நிற்பதில்லை ஆனால் அந்த நம்பிக்கைகளை தூண்டிவிடுவதும் இல்லை. அதுமட்டுமல்ல, கடவுளை நம்பும்
குறைப்பு செய்யப்படத் D-GroTGOLD. அதனால்தான் அரசே ಙ್ விளக்கப் வளியிட்டு இருந்த நிவாரண வெட்டைப் உயர்மட்டத்துடன் பே அரசாங்க அதிபர்கள் அழைக்கப்பட்டும் இரு தற்கிடையே இந்த ன்னணிபற்றியும் நே நிவாரண வெட்டு எ6 அமைச்சால் எடுக்கப் புனர்வாழ்வு அமைச்ே புனரமைப்பு குழுவோ சம்பந்தப்பட்டிருக்கவி ஆலோசிக்கப்படவும் தகவல்கள் கூறுகின்ற பாதுகாப்பு அமைச்சுக் மக்களின் நலனைவிட பெற உணவு மற்றும் பொருட்களை எப்படி பயன்படுத்துவது என் முக்கியமானதாகும். வன்னிக்கு செல்லும் பொருட்களை மேலும் அங்குள்ள மக்கள் புலி எனவும், வன்னியைவி முனைவர் எனவும் பா கருதக்கூடும். வன்னிக்கு மட்டும் நி செய்தால், நிவாரண ஒரு ஆயுதமாக பாவி என்பதால், பொதுவா நிவா அறிவிக்கப்பட்டது. இதுதவிர, இலங்கை வழங்கும் உலக வங்கி நிவாரண உதவிகள் ( வழங்கப்படுவதை வி இலங்கை அரசு மட்டு கடன்வாங்கும் மற்றும் s
மூலம் உதவிப் பணத்
மக்கள்கூட கடவுளிடம் தலையிடும் என்று நம்பிக்கை கொண்டது போவதும் இல்லை.
இந்தியா மட்டு எந்த மூன்றாம் தர தலையிடுவது இங்கு சூழலைப் பொறுத்த
இலங்கை அரச நம்பிக்கை இல்லை தமிழ்க் கட்சிகள் முதல் வேண்டும். அதற்கே T6. T,ü. LJL BA
எதுவும் தயாராக
இலங்கை அரசின் உரத்த குரலில் நி கட்சிகளுக்கு துணிச் F. L'îl. 9,7, 676),6 விடுத்த கூட்டு அறி ர்வு யோசனைை வேண்டும் என்று கூ பிரிப்பு என்பது உ
OITU தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SS ~ -—
கள் அவலங்களைப் றி போர் வெற்றியில் | நிவாரணத்தையும் Sissör ußGg Guntífsör முன்வந்துள்ளனர். LD53,6061 திருக்காமல் GTő (560 püL. |ளித்தனர். டாத நிலையில்தான் статi (lat. (plоц றில், திடுக்கிடும் ாகியிருந்தது. நதை குறைப்பது PUGG,6l என்றும், அவ்வாறு
O
லை என்றும் றியுள்ளதாக அச்
ty (51555). U Glousítélú L கூட அதன் உண்மை,
தனியாகத் வறியிருந்தன. றைப்புச் செய்யுமாறு
அதிபர்களுக்கு
த்ததும் உண்மை.
தொடங்கியதும்
முதலில் நிவாரணக்
ஒன்றையும்
பற்றி அரசாங்க ச்சு நடத்த வடபகுதி கொழும்புக்கு ந்தனர். நிவாரண வெட்டின் ாக்க வேண்டும்.
MTU 351 UT35||05NTUL
: தவிர, FT, AJLuglës T si கூட அம் முடிவுடன் ல்லை, கலந்து இல்லை என்றும் 60T.
கு வடபகுதி
போரில் வெற்றி
surror
LSLDITS 嵩
AG AIT IT GODTÜ
குறைத்தால், களை எதிர்ப்பர் ட்டு வெளியேற
துகாப்பு அமைச்சு
GJIT IT GROT (66JLIGODL
பொருளைப் போரில் ப்பதாக நிரூபணமாகும் க வடபகுதி for Gail ()
அரசுக்கு உதவி போன்றவை தொடர்ந்து நம்புவதில்லை. மன்றி தம்மிடம் உதவி பெறும் வாரண உதவிகள் தை விரயமாக்குவதை
மன்றாடினால் இந்தியா கருதுமளவுக்கு மூட ம் இல்லை. கொள்ளப்
ல்ல, வேறு பும் இங்கு 1ள அரசியல் ALLILD. ல் எமக்கு
61WIIDIA
: PF (fl. off. ழ்க் கட்சிகள்
600),
驚 Curg Gogola, soon ராகரிக்கக்கூட இக் சல் இல்லை.
'ப் ரெலோ, புளொட் கை ஒன்றில், அரசின் செழுமைப்படுத்த lusnessors. தி என்ற அடிப்படையில்
-
-
அலசுவது- இராஜத
உலக வங்கி போன்றவை தடுக்க முற்படுவது வழக்கமானதேயாகும். ஊர் பணத்தில் தானம் செய்வதுபோல, உலக உதவியில் தானம் செய்யும் அரசுகளுக்கு உதவிகள் குறைக்கப்படுவதும் நடக்கும். உதாரணமாக, இந்தியாவில் இலவச மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுகூட உலக வங்கியின்
உள்ளாகியிருந்தது. அதனால் லவச மின்சாரத்தை நிறுத்த முற்பட்டது ந்திய அரசு E. பலத்த எதிர்ப்பு ஏற்பட்டமையால் அம்முடிவு பின்போடப்பட்டது.
வ்வாறான நிலையில் இலங்கை அரசுக்கு
உள்ளன. ஒன்றில் தன் மீறிய யுத்தத்தை நிறுத்தவேண்டும். அல்லது வடக்குகிழக்கில் நிவாரணத்தை வெட்டி அங்குள்ள மக்களின் வயிற்றில் இடிக்க வேண்டும். போர் வெற்றி என்பது இன்றைய அரசாங்கத்தின் எதிர்கால அரசியல் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்
O ilalimyen Glai G
Signa) sai onlines. liIGlls I jeb F. 8.Lg2.. GaleFMJBONGOO. - நாட்டின் எப்பகுதிக்கும் 2. GODTGÚGLITTILLEGG lana ili blacijala II. Teisil. - 2 LUIM LOLLISUUDUMILDELTub.
மந்திரக்கோலாக மாறியிருப்பதால், போரை நிறுத்த அரசாங்கம் முன்வரப்போவதில்லை. அதற்குமாறாக போர்ச் சுமைகளை மக்கள்மேல் திணிக்கும் வழிமுறைகளையே
51TL LLIGT GT95|| அதிலும் நிவாரணக் குறைப்பு மற்றும் பொருளாதாரத் தடைகள் என்பவை தமிழ் மக்களின் முதுகில் மலைகளாக அழுததுவதுடன, அபபடி அழுத்துவதன மூலம் நிரந்தரமாக குனிந்து நிற்கக்கூடிய
ஏற்படுத்தும் நோக்கம் காண்டவையாகவும் விளங்குகின்றன. கல்லில் இரண்டு மாங்காய்கள் பான்று நிவாரண வெட்டு பொருளாதார முற்றுகைகள் மூலம் இரண்டுவிதமான பலாபலனை அறுவடை செய்ய ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். போர்ச் செலவின் சுமையை தமிழ் ಇಂದ್ಲ ஒருநோக்கமாகவும், பட்டினிக் கொடுமைகளால் தமிழ் மக்கள் ನಿಷ್ಠೀ அரசியல் இலட்சியங்களையே கைவிட்டுவிடுவர், போராட்டங்கள்மீது வெறுப்புக் கொள்வர் என்பது இன்னொரு நோக்கமாகவும் விளங்குகின்றன. ஆனாலும் சார்க் மாநாட்டு நேரத்தில்
புதைகுழி விவகாரம், நிவாரண வெட்டு போன்ற பிரச்சனைகள் பெரும் பிரச்சனைகளாக இங்கு அலசப்பட்டுக்
UGOG.
கொண்டிருப்பதை ஆட்சியாளர்கள்
GEN
உள்ள தீர்வு யோசனையில் ΟT00T 60 செழுமை செய்ய வேண்டிக் கிடக்கிறது? சரி, செழுமைப்படுத்த இந்தியா ஏன் மூன்றாம் தரப்பு ஏன்? அம்மையாரோடு இவர்களே பேசி முடித்துக்கொள்ள வேண்டி யதுதானே?
புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ்க் கட்சிகள் இந்த அரசில் நம்பிக்கை வைத்துள்ளன என்று வெளியுலகம் நம்பு கிறது. அப்படி நம்பவைக்க அரசும் ஆவலாக உள்ளது. அந்த எண்ணம் உள்ளவரை மூன்றாம் தரப்பாக தலையிட
எந்த நாடும் முன்வராது.
வேறு எந்த நாடோ இங்கு தன் மத்தியஸ்தத்தை மேற்கொள்ள வேண்டுமானால் அ 驚 முக்கியமான முதல் நிபந்தனை என்ன தெரியுமா? ஒட்டு மொத்த மான தமிழ் பேசும் தரப்பு இலங்கை அரசில் நம்பிக்கை இழந்துவிட்டது. அவர்களுக்குள் பசி தீர்வு காணும் எல்லைகளை தாண்டி விட்டனர் என்ற உண்மை உலகுக்கு தெரிந்தாக
அதன் காரணமாகவே சார்க் முடியும்வரை குறிப்பிட்ட இரு பிரச்சனைகளையும்
S91 ADI 95608505 QT5LD, (Upp GAA06 QUELO 'ñ: | urla. செம்மணியில் மனிதப் புதைகுழிகள் பற்றி முதலில் கூறப்பட்ட போது, அரசாங்கத்தின்
க்கிய அமைச்சரான ஜெயராஜ்
"ஒருவர் தனது மேலதிகாரிகளை மாட்டிவிடக்கூறும் குற்றச்சாட்டை மட்டும் நம்பிக்கொண்டு அரசாங்கம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?' என்று கேட்டிருந்தார். அதே அமைச்சர்தான் பின்னர் "செம்மணி புதைகுழி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பாராளுமன்றத்தில் அறிவித்தும் இருந்தார் என்பது, தாமாக அல்ல, சூழ்நிலை நிர்ப்பந்தம் காரணமாகவே நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறவாயினும் அரசு முன்வந்தது என்பதை எடுத்துக்காட்டியுள்ளன. சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவிப்புச் செய்தது மூலம் குறிப்பிட்ட விவகாரத்தில்
நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டதுபோல அரசு காண்பித்தாகிவிட்டது. ஆனால், செம்மணி பகுதியில் எவ்வித பாதுகாப்பு ஏற்பாடும் இதுவரை செய்யப்படவில்லை. தடயங்களை அழிக்கக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையே இல்லாத
கீழ் நடைபெறும் சாரணைகள் எந்தளவுக்கு உண்மைகளை வெளிக்கொண்டுவரும் என்பது கேள்விக்குரியதே. அதேபோல சார்க் மாநாட்டு காலமாகையால், நிவாரண வெட்டு பிரச்சனையை பூசி மெழுகும் விதமாக, திடீரென்று அதிரடியாக நிவாரணக் குறைப்பு என்பதே பொய்யான செய்தி என்று அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டது. அதுபோன்றே, பாதுகாப்பு அமைச்சு
AWAN ஓர் : நாட்டில் எப்பாகத்திற்கும் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டதில்லை என்று அவசர 96.19, TLDITS Bil. DUULLS) வடக்கில் மட்டுமல்ல, கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பலவற்றுக்கு உணவுப் பொருட்கள்
றிப்பிட்ட அளவுக்கு மேல் காண்டுசெல்ல இப்போதும் தடை இருக்கிறது. திருமலை மாவட்டத்தில் மூதூர் பகுதி போன்றவற்றில் நிவாரணப் பொருட்களைக்கூட ஒரே முறையில் பெற்றுச் செல்லக்கூட் தடை இருந்தது.
உண்மைக்கு மாறாக வெள்ளையடித்து காண்பிக்கவே ஆட்சியாளர்கள் முனைகின்றனர். அரசியல் தீர்வு பற்றிய ஆட்சியாளரது இனிப்பான பேச்சுக்கள் போன்றே, அன்றாட பிரச்சனைகள் தொடர்பான
விளக்கங்கள், யாக்கியானங்கள் என்பனவும் உண்மைக்கு மாறானவையாக திகழ்ந்து வருகின்றன. கைதுகள் தொடர்பான உயர்மட்டக் குழு நியமனம், இந்துமத குருமாரை ஜனாதிபதி
மற்றும் செம்மணி புதைகுழி டயத்தில் சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டதாக கூறியது, நிவாரண வெட்டு இல்லை என்று |PMID அறிக்கை போன்றவை சார்க் கால வெள்ளையடிப்புக்களேயாகும். O
SLDITGOT
வேண்டும்.
சூழலை உருவாக்க தமிழ்க்
கட்சி ஒன்றாவது முன்வந்தால், அக் கட்சி மக்கள்ை திரட்டி போராடி ஏனைய கட்சி களுக்கும் நிர்ப்பந்தம் கொடுத்தால் அதனை வரவேற்கலாம்.
அதைவிடுத்து, கோயிலில் பிரார்த்தனை செய்தால், வாஜ்பேயின் கனவில் கடவுள் தோன்றி "அப்பனே! இலங்கைத் தமிழருக்காக உடனே தலையிடு' என்று கூறுவார் என்பது போல, மூடத்தனத்தை வளர்த்து விடுவது நல்லகூத்து
இந்தக் கூத்தில் ரெலோ, புளொட் இயக்கங்களும் கலந்து கொண்டன.
"நீங்கள் போராடினால்தான் விடிவு ஏற்படும்' என்று மக்களிடம் தன்னம்பிக்கை ஏற்படுத்தினால் தங்களையும் எதிர்த்து போராடித்தொலைத்து விடுவார்களோ என்று
க்குபயம் அதுதான் பிரார்த்தனை
கட்சிகளை கலைத்து விட்டு ஆசிரமம் ஆரம்பிக்கும் யோசனைகூட இவர்களுக்கு வரலாம். உண்மையில் இவர்கள் அதற்குத்தான் இலாய்க்கு தெரியாத்தனமாக இயக்கங்கள் நடத்தி, ஒரு முகாம்கூட தாக்கத் தெரியாமல் இவர்கள்பட்ட கஷ்டங்களுக்கான காரணம் இப்போதுதான் புரிகிறது. காவி கட்ட வேண்டியவர்கள் கருவி ஏந்தியதால் வந்த வினை! CO

Page 8
விட்டான் இடி அமீன்
"ஒரு வருடத்தில் இரண்டு முறையாவது சுத்திகரிப்பு நடத்த வேண்டும். சுத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் ஆட்சிக்கு எதிரான சதிகாரர்கள் தலையெடுக்கமாட் பார்கள் என்றான் அமீன் என்றது இரகசிய பிரிவு அதிகாரியிடம்
உளவுப் பிரிவு சுறுசுறுப்பாக செயற்பட்ட தில், கிட்டத்தட்ட 800பேர் கைதாகினர். அத்தனைபேரும் இடி அமீனுக்கு எதிரான 61/Ո 9,6II,
அரசாங்க அலுவலகம் ஒன்றில் சிற் றுண்டி வேளையில் தன் சக ஊழியர்களிடம்
லிஸ் பாண்ட் வாத்தியக்
குழு பொறுப்பதிகாரியே வருக வருக!" என்று ஒரு குரல் ஒலித் *、
இன்மையால் எங்கிருந்து குரல் வருகிறது என்பதை உடுகாவால் உடனே அறிந்து கொள்ள முடியவில்லை.
தான் வந்து சேர்ந்திருப்பது இடி அமீன் ஆட்சியில் சித்திரவதைக்குப் பெயர் போன முகாம்களில் ஒன்றுக்குத்தான் என்பது உடுகாவுக்கு தெரியவில்லை.
எனினும், இடி அமீன் ஒழித்துக்
uppgöre MITGY BEDUITg8Lugo GESTIGLITöfluyub, bleu GrilljmiblluLI Girlsib LI éIőgDGTú Lóg,
| Liltilīlliúeil dialLiel கட்டத்தான் இந்த இடத்திற்கு அனுப்பி BOGTIGE யிருக்கிறான், நம்பி ஏமாந்து போனோம் G TIMOJ என்று அவன் உள்ளுணர்வு சொல்லிக் FLOTJEFüb GeFUing கொண்டது. а балi Lпаћај albu
அந்த அறையில் மின்னிக்கொண்டி
ருந்த சிறு மின்விளக்கும் சட்டென்று ampion St. அணைந்தது கும்மிருட்டு -
உடுகா அந்த இருளுக்கு தன் கண் களை பழக்கப்படுத்த முயன்றான்.
போலப் பார்த்தான்.
"முத்தம் கொடடி
இருளில் உருவங்கள் அசைவது பயத்தில் அவன் சொற்ப போன்ற சலனம் தெரிந்தது. தொடங்க, வக்கிரமான
சாவதற்கு முன்னர் தப்பிக்க முயற்சித் தொடங்கினான். தால் என்ன? உடுகாவின் முளை தூண்டி
Ugl.
கைகளையும், கால்களையும் நாற்புற மும் இருளில் வீசினான் உடுகாயார்மீதும் படவில்லை.
அப்படியே வீசிக்கொண்டு பின்புற மாக நகரமுற்பட்டான் வந்தபாதை அவன் முளையில் பதிவாகியிருந்தது.
ஒடு ஒடு தப்பு
அவன் முளையில் அலாரம் ஒலித்த Goւյ6)գրմիal),
அவனது பின்புறமிருந்து கன மான மரக்கட்டை
பட்டாள் கழுத்தில் கட்
"இதுதானடி இடி அவள் வயிற்றில் குத்தி, இரசித்தான்
"எனக்கு நீவேன்
. . . அவள் மூலமே தன்
யச் செய்தான். அவள்
அமீனை குறைகூறிய ஊழியர் ஒருவர் கைதாகி அந்த அலுவலக ஊழியர்கள் முன்பாகவைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இடி அமீன் பெண்பித்தன் என்று சக ஆசிரியைகளிடம் தன் எண்ணத்தை பரி மாறிய ஆசிரியை அன்றே கைது செய்யப் பட்டு இடி அமீன் முன்னால் நிறுத்தப் LIL LIII.
"வாருங்கள் மேடம்" என்று அமீன்
அதே கட்டையால் தாக்கியதில் தலை சிதறி தரையில் இரத்தம் சிதற உயிர்ப் பறவை அவன் உடலை விட்டு பறந்தது
உடுகா செத்துப் போனான் சாகும்
அந்த ஆசிரியை அ வரவேயில்லை. அவள பார்த்துவிட்டு உடலை களிடம் கொ
சொல்லவி
கடைசி நொடியில் "நல்ல வெளி நாட்டிலேயே ருசி பார் இருந்திருக்கலாம் என்று சொல்லி நினைத்துவிட்டு செத்துப் தான் மட்டு GLITT GOTT GÖT, தும் கொண் "உடு காவுக்கு என்ன போதிய மரியாதை அமீன் தன் கொடுக்கப்பட்டுவிட்டது கட்டினாலு வெளிநாட்டுக்கு அனுப்பி கள்மீது பே விட்டோம்" என்று படிப்படியா மலாய் முகாமிலிருந்து கியது. அமீனுக்கு தகவல் வந் ტჭექი. LJ60 h/DU) தகவல் வந்தபோது சியல் கை; இடி அமீன் கூட்டம் கப்பட்டு சி, ஒன்றில் இருந்தான் பல படுவதாக த பிரமுகர்கள் அவனைச் تمتلكائنات குக்கு எட்டி சுற்றி இருந்தனர்.
சட்டென்று தன் கலப்படமில் முகத்தில் சோகத்தை F றான் இடி கொண்டுவந்த இடி அமீன் தொலை "அப்படியானால் சி
பேசியிலேயே "அப்படியா அடடே. செத்துவிட்டாரா? தன் மனைவி பிள்ளை
களைக்கூட அவர் சென்று பார்க்கவிடவில் லையா சண்டாளர்கள் சரி, நான் நேரில் வருகிறேன்!" என்று பேசிக்கொண்டி ருக்க பிரமுகர்கள் கலவரமானார்கள்
ஃபோனை வைத்த அமீன்: "பாண்ட் மாஸ்டர் உடுகாவை யாரோ கொன்றுவிட் டார்களாம் ஒபேடேயின் ஆட்களாகத் தான் இருக்க வேண்டும்" என்றபடி
யிட அனுமதி உண்டா மனித உரிமை அமைப் "நானே அழைப்பு தேன். நீங்களாகவே கேட்
ஆசிரியை நடுங்கிக்கொண்டிருந்தார். அமீன் கொடுத்த ப்தின சக ஆசிரியைகளில் யாரோதான் காட்டிக் வதைமுகாம்களுக்கு பெ கொடுத்திருக்கிறார்கள் இனித் தப்ப முடி கள் அரண்டு போனா யாது என்பது தெரிந்துவிட்டது. தன்னை விருந்தாக்காமல் விடமாட்டான் என்பதும் பட்டோர் தடுத்து வை
அவன் எழ, கூட்டம் அத்துடன் முடிந்த சர்வ நிச்சயமாகத் தெரிந்தது. அந்த சிறை அதி தாய் கருதி பிரமுகர்களும் எழுந்து "நான் ஒரு ஐம்பது வயதில், தலை இருந்து அழைப்பு வந் கொண்டனர். நரைத்த தோற்றத்தில் எதிர்பார்த்தேன். "மொத்தம் எ உடுகாவுக்கு பொலிஸ் மரியாதை இப்படி தளதளவென்று சூடான இளமையில் இருக்கிறார்கள்?" என்ற எதிர்பார்க்கவேயில்லை" என்றான் கைகளை "எண்ணுறு பேரு தலைக்குமேல் உயர்த்தி விரல்களைக் "அத்தனை பேரும் கத்தின் சார்பாக நிதி வழங்குவதாக கோர்த்து முறிவு எடுத்தான் "ஆட்சிக்கு விரோதி அறிவித்தான் இடி அமீன். "சரி, இன்று என்ன பாடம் சொல்லித் அதிகாரி
"சதிகாரர்களால் கொல்லப்பட்ட தரப் போகிறீர்கள் என்றான். நெருங்கிக் "உள்ளே கவனிப்பு பாண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு என் கொண்டிருந்தான் "தினமும் கவனிப் தனிப்பட்ட உதவியாக பத்தாயிரம் ரூபா ஆசிரியை எதுவும் பேசவில்லை. கைகூப் சிறை அதிகாரி வழங்குகிறேன்" என்றும் தனியாக அறி பினார் என்னை விட்டுவிடு என்று கண் அமீன் குரூரமாகப் வித்தான் களால் கெஞ்சினார். "வீண் செலவு
உடுகாவின் கொலைக்கு இடி அமீன் கெஞ்சலுக்கு எவ்வித பயனும் இல்லை தடவை உணவு கொடு தான் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்ப அவன் கண்கள் சிவந்திருந்தன. அவன் "மதியமும், இரவும்
தில் ஒபேடேயின் ஆட்களுக்கு சந்தேகம் இராட்சதத்தனமான உடல் ஆசிரியையை சமீபிக்க அடுத்த நொடியே இரும்புப் பிடிக்குள் இருந்தார்.
சுவரோடு ஒட்டிக்கொண்ட ஆசிரியை மீது இடி அமீனின் உடல் முழுவதும் சரிந்து அழுத்தியது முரட்டுத்தனமாக அவ னின் குரல் ஒலித்தது: ளது கழுத்தை பிடித்துக்கொண்டு, முரட்டுத் "அத்தனை பேரையு தனமாக அவள் உதடுகளை தன் உதடு வேண்டும் களால் அழுத்தினான். அமீன் சுயநினை தன் உடல் பாரம் முழுவதையும் அவள் ானா? என்ற சந்தேக மீது அழுத்தி, அவள் பாரம் தாளாமல் ட்டிருந்தால், அந்த திணறுவதை இரசித்துவிட்டு, சற்று விலகி,
"நாட்டின் தேசிய தய்ந்து போகலாமா? குறுக்கும் நெடுக்கமாக
டந்தான்.
ஒபேடேயின் ஆட்கள்தான் சதி முயற் சிகளில் ஈடுபடுகிறார்கள் என்று மக்களை நம்பவைப்பதில் இடி அமீனுக்கு வெற்றி
அதனால் ஒபேடேயின் ஆட்களது சந்தேகங்கள் எடுபடவில்லை.
இனம் காணப்பட்டவர்கள் தவிர கண்டுபிடிக்கப்படாமல் இருக்கும் ஒபேடே யின் விசுவாசிகளையும், தனது ஆட்சிக்கு எதிரான கருத்து உடையவர்களையும் பற்றிய தகவல்களை திரட்ட உத்தர
3SR
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| gGLIGLlullah
Impsfjólublög
DITE
" என்றான். அவள் டி எல்லாம் செய்யத் கட்டளைகள் இடத்
ST DIGODLJI, GO) GIT S, GONGIT
அழுதபோது அறை டிபட்டாள்.
அமீன் குத்து" என்று
அவள் அலறுவதை
எடும். உன் இரத்தம் உன் இறைச்சி ண்டும். என் எதிரி களை நான் மன்னிப் பதில்லை. என் எதிரிகளிடம்
இரக்கம்
காட்டுவதும் இல்லை! என்று அவன் போட்ட சத்தத் தில் அவளுக்கு
-g டைசித் தடவையாக ாக உன்னை தேடி ன்னை சீண்டினாய். னை சீண்டப்போகி றேன்!" என்றான்.
தன்பின்னர் வெளியே
து இரத்தத்தை ருசி மட்டும் தன் ஆட் டுத்து கடலில் வீசச் ILITGT.
உடம்பு மீன்களும் க்கட்டும்" என்று தன் ஜோக்குக்காக மே உரத்துச் சிரித் TIL AT GŐT. தான் தந்திரமாக எதிரிகளை ஒழித்துக் ம், பழியை தன் எதிரி ாட்டாலும் உண்மை ாக கசியத் தொடங்
மீனின் சிறைகளில் க்கணக்கான அர திகள் தடுத்துவைக் த்திரவதை செய்யப் கவல்கள் வெளியுல 607.
ாமே கட்டுக்கதை
லாத வதந்தி என் அமீன். றைகளைப் பார்வை என்று கேட்டன புக்கள். விடலாம் என்றிருந் டுவிட்டீர்கள். தாரா வ இடலாம்" என்று ல அறிந்து சித்திர ாறுப்பான அதிகாரி
3,67. றயில் 800க்கு மேற் க்கப்பட்டிருந்தனர். காரிக்கு அமீனிடம் ძნჭ]]. த் தனை ான் அமீன். கு மேலே!" "ק கள்' என்றார் சிறை
GLu Ii
стüшц!?" புத்தான்" என்றார்
புன்னகைத்தான். தினமும் எத்தனை hálffigen?"
வருமானம் இப்படி என்றான். பின்னர் அந்த அறையில்
னக்குப் பிறகு அமீ
ம் விடுதலை செய்ய
டன்தான் பேசுகி அதிகாரிக்கு ஏற் விடுதலை பற்றிய தகத்தை சுத்தமாக இடி தொடரும்)
DJUEUS
பெற்றோர்கள்தான்.
"காதலை மறைக்கிறார்கள். திடீ ரென்று நடந்த ஏற்பாடல்ல, நீண்டகால மாக அப்பெண் விஜய்யின் ரசிகையாக அவ்வளவுதான் அதே மாதிரி வந்
"கண் எதிரே தோன்றினாள், கனி முகத்தை காட்டினாள் இந்தப் பாடல் நடிகர் விஜய்க்குப் பொருந்தும் தோன்றிய
சங்கீதா, இலண்டனில் மணமகள் பிடித்திருக் கிறார் விஜய், இது பெற்றோர்கள் பார்த்து செய்து வைத்த ஏற்பாடு என்றும், இலண்ட னில் சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளில் தான் அந்தப் பெண்ணை முதன் முதலா கக் கண்டதாகவும் உடனே பிடித்துப்போய் விஜய்க்கு மணமகளாக்கியதாகவும் முதலில் கூறப்பட்டது. இதனை கூறியதே விஜய்யின்
இருந்தவரே என்று முரசு சினிவிசிட்டில் அடித்துக் கூறியிருந்தோம் அல்லவா
தமிழக பிரபல சஞ்சிகைக்கு விஜய்
கொடுத்துள்ள பேட்டி சினிவிசிட் தகவலை உறுதி செய்கிறது. இப்பேட்டியிலும் இது
அல்ல என்று விஜய் சாதிக்கிறார்.
ஆனால் மணமகள் சங்கீதா தன் ரசிகை
ஒன்பதை விஜய் ஒப்புக்கொள்கிறார். கே. என்ன திடீர் காதல்
தாங்க
பொதுவாக ரசிகர்கள் வீட்டுக்கு வரு வார்கள் படம் எடுத்துக்கொள்வார்கள் அவ்வளவுதான். ஆனால் சங்கீதா அப்படியில்லை. என்ன காரணம்னே தெரியல்லை. வீட்டுக்கு வந்தாங்க லஞ்ச் சாப்பிட்டாங்க அப்புறம் இலண் டன் போயிட்டு அடிக்கடி ஃபோன் பண்ணினாங்க டச்லயே இருந்தாங்க
விஜய் கல்யாணங்கிறது கரெக்ட் காதல்ங்
கிறது தப்பு. அப்பா அம்மா பார்த்து நடத்தி வைக்கிற அரேஞ்ச்டு மேரேஜ்தான். நான் விபரமாகவே கூறிவிடுகிறேன். பொண்ணு பேரு சங்கீதா சிலோன் தமிழ்ப் பொண்ணு இலண்டனில் வசிக் கிறாங்க இரண்டு வருஷம் முன்னாடி லவ் ருடே ஷூட்டிங்கின்போது ஸ்ரூடியோவிலே ஒரு ரசிகையாக வந்து என்னைப் பார்த் ՖIIIե/ժ, வீட்டுக்கெல்லாம் வந்தா உங்க அப்பா அம்மாவெல்லாம் பேசுவாங்களா? கேட்
அப்பவெல்லாம் நானும் சங்கீதாவும் நண்பர்களாகவே இருந்தோம். கே: நீங்கள் திருமணம் Çä LÄNGS ரசிகைகள் மனமுடைந்து போவார்கள் oyoù8vGIT? விஜய் அப்பா, அம்மாவை எதிர்த்து திருட்டுத்தனமாக கல்யாணம் பண் ணிக்கொண்டால்தான் என் இமேஜ் பற்றி கவலைப்பட வேண்டும். இப்போ இது அரேஞ்ட் மேரேஜ் ரசிகைகளுக்கு ஏமாற்றம் இருக்கலாம். இல்லாமல் போகலாம். அதேமாதிரி ரசிகைகளில் ஒருவரைத்தானே நான் கல்யாணம்
டாங்க தாராளமா' என்று கூறினேன். பண்ணிக்கிறேன். S S S S S S S SS SSSS SS SS SS SS SS SS SS
அேது ஒன்றும் குற்றமில்லை
செவிகளில் ஏறவேயில்லை. பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக வழக்குத் தொடுக்கப்பட்டது. தீர்ப்பு என்ன தெரியுமா? "அரை நிர்வாணமாக சூரியக் குளி யல் செய்வது தப்பே கிடை யாது!"
அரை நிர்வாண உரி மைக்காக அடம் பிடித்த பெண்களுக்கு எத்தனை வயதிருக்கும் என்று நினைக் கிறீர்கள்? கேதலின் ரைஸ் வயது 42 எவான்ஜலின் காட்ரன் வயது 64 )
866ILIT676.) o 6767 67). GLII ரியா பார்க்கில்தான் அந்தக் கண் கொள்ளாக் காட்சி நடந்திருக் கிறது.
இரண்டு பெண்கள் அங்கு ன்ெறன. மளமளவென்று தங் கள் மேலாடைகளை கழற்றிப் போட்டுவிட்டு சூரியக் குளியல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் பொலிசுக்கு தகவல் கூறினர். பொலிசார் வந்தனர். மேலாடைகளை ತಿಗ್ಳು கொள்ளுமாறு மன்றாட்டமாகக் கூட கேட்டுப் பார்த்தனர். அம்மணிகளின்
H[flestu
| GlaloflüLoLunar (), östo meå களும் வன்முறைகளும் கொண்ட சினிமாக் கள் வன்முறைக்கும் தவறுகளுக்கும் வழிவகுக் கின்றன. இதனை இந்தியாவிலோ, இலங் கையிலோ யாரும் கூறவில்லை. அமெரிக்கா ನೀರಿ! நீதிமன்றம் ஒன்றில் கூறியுள்ளனர்.
எமனேஸ் 2 சொசைட்டி' என்ற சினிமா பார்த்து அப் படப் பாணியில் ஒரு வரை கொலை செய்ததாக குற்றவாளி ஒரு வர் ஒப்புக்கொண்டாராம்
அதேபோல பிஸ்லி என்ற பெருயடைய இளைஞரும் அவருடைய அருமைக் காதலி - - | |կմ : 鷺 : * நீதிமன்றம் சினிமாக்களை ஒரு பிடிபிடித்
கொலையும் செய்து மாட்டிக்கொண்டனர். திருக்கிறது L L
இயக்குநராக இருந்து நகைச்சுவை
நடிகரானவர் சுந்தர்ராஜன் அவருடன்
கவுண்டமணிக்கு ஏதோ மனக்கசப்பு
சினிமாவில் சண்டைக் காட்சிகளில் ஒரு சுந்தர்ராஜன் வசனம் பேச கவுண்டமணி வர்மீது ஒருவர் பட்டுக்கொள்ளாமல் தான் நடிகர்கள் சண்டை போடுவார்கள். ஆனால்
கேட்காத மாதிரி இருந்தாராம், "அவர் பேசுவது காதில் விழவில்லை" என்று உண்மையாகவே சண்டை போட்டுக் கொள்வ தும் உண்டு.
இயக்குநரிடம் கூறினாராம் கவுண்டமணி,
சமீபத்தில் கவுண்டமணியும் சுந்தர்ராஜ
அதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர்
ராஜன் "என்னடா கேட்கவில்லை" என்று
ணும் கட்டிப்புரண்டு சண்டைபோட்டு படப் பாய்ந்து கவுண்டமணியின் கன்னத்தில்
|միակ அரங்கையே கிடுகிடுக்க வைத்து பளார் என்று அறைந்தார். கவுண்டமணியும்
விட்டனர். "லவ் பண்ணுங்க சார்' என்ற படத் திருப்பி அடிக்க இருவரும் கட்டிப்புரண்ட தின் படப்பிடிப்பில்தான் இருவரும் உண்மை
கட்டிப்புரட்டு மோதினார்கள்
னர் படப்பிடிப்பில் இருந்தவர்கள் தலை
SSS SSS SSS SSSS SSSSS SS SS SS SS SSS SS SS SS SS S SS S SS S SSS SSS
யிட்டு இருவரையும் பிரித்துவிட்டனராம். கட்டால் அதயத்தில்லை
நேராது" என்றானாம்.
அதனை நம்பி இரண்டு பேர் விழுந்தடித்து முலிகையை குடித்தனர். அதன்பின்னர் அவர்களை அந்த கிறுக்கு டாக்டர் சுட்டான் இரண்டு
நேச்சுரல் Li61 foi) லர்ஸ் என்ற படத்தை 20 ֆԼ-906/ பார்த்தோம் அதில் ஆணும், பெண்ணுமாக இருவர் இணைந்து 52 பேரை சாய்க்கிறார்கள் நாங்கள் ஆக ஒரே ஒருகொலைதான் செய்து பார்த்தோம் என்று வாக்குமுலம் கொடுத்திருக்கின்றனர்.
இவற்றின் பின்னர்தான் அமெரிக்க
ட நம்பிக்கைகள் எங்குதான் இல்லை? லைபீரியா நாட்டில் நடந்த சம்பவம் இது
மூலிகைகளை ஆராய்ச்சி செய்யும் டாக்டர் ஒருவன் இருந் திருக்கிறான். ஆராய்ச்சி,மந்திரம்
தந்திரம் என்று மக்களை ஏமாற்
றிக்கொண்டிருந்தானாம். பேரும் அந்த இடத்தி
அவன் சொல்வதை அப் லேயே துடிதுடித்து செத் 蠶 நம்ப பலர் இருந்தார்கள் துப்போயினர். சமீபத்தில் ஒருநாள் அந்த டாக்டர் விஷயம் அறிந்து
பொலிஸ் வந்து அமுக்
கியது அந்த போலிடாக் டரை அப்படியிருந்தும் அந்த கிறுக்கு டாக்டர் "மந்திரத்தை சரியாக சொல்லி யிருந்தால் செத்திருக்கமாட்டார்கள் என்று கூறிக்கொண்டிருக்கிறானாம்.
യ്യുക.02-08.1998
விட்ட புரளிதான் விபரீதத்தின் 2) F3F355LLID.
"நான் லிகை கண்டு பிடித் திருக்கிறேன். இதை சாப்பிட்டவிட்டு நான் சொல்லும் மந்திரத்தை திரும்பக் கூறினால்
சுட்டால் கூட ஆபத்து

Page 9
கால்பந்து உற்பத்தி 6 (6)6) in நதுககு நினைக்கிறீர்கள் ஃபிரான்ஸில்
கால்பந்து போட்டிகள் நடந்தபோது கால்பந்து காய்ச்சல் உலகெங்கும் பரவியிருந்தது கால்பந்து போன்ற வடிவத்தில் பல பாவனைப் பொருட்கள் தயாராகி விற்பனையில் வெளுத்து வாங்கின.
படத்தில் இருப்பது கால்பந்து வடிவத்திலான பழரசக் கோப்பை உள்ளே இருக்கும் பழரசத்தை உறிஞ்சி சாப்பிட்டுக் கொள்ளலாம்
சுவைக்கச் சுகம் O
நல்லின
அமெரிக்காவில் 94 சதவி விதமானவர்கள் மறுபிறவியை 西 நம்பிக்கை உள்ளவர்கள்
ஏதோ கீழை நாடுகளில்த கருதிக்கொண்டு மேலை நாடுக படத்தில் இருப்பது அமெரிக் சுவாமி திரிகுணதிதா எனபவரா? மதங்களை குறிக்கும் வகையில் கவர்கிறது. கலிஃபோர்னியாவில்
H
to LILL
}్సN్స *46):
விே 0 லி
சயாது. இந்த ே 蠶 臀
DTD60) உலகின் பலநாடுகளுக்கு ó湾叫 செய்து வருகிறது.
്ഥn &രൈl *。。。。、●。 2 Q)。 : Lா சென்றபோது 和Domám u* *」 *鸞 ார்க்கிறார்கள் ᎠaᎠ"ᏓᎵ இம்மியும் அசையவில்ை
* கூடையிலே கரு போல குவிந்து கிடப் ஆயுதங்கள் எல்லாமே ரக ஆயுதங்கள் எம். துப்பாக்கி உட்பட அெ தயாரிப்பு ஆயுதங்களே யில் காணப்படுகின்றன நாட்டில் திருவிழாக் களில் விளையாட்டுத் பாக்கிகள் குவித்துை விற்பதுபோல, அமெரி வில் உண்மையான து கிகளை கடைகளில் கு வைத்து விற்பனை ெ றார்கள் யார் வேண் னாலும் வாங்கலாம். திருக்கலாம். : பத்திரம்கூட தேவையில் குழந்தைகளும் ெ யாட்டுத் துப்பாக்கி நாடுவதில்லை. நிஜத் பாக்கிகளுடன்தான் ெ யாட்டு வருடம்தே பல்லாயிரம் துப்பாக் விதம் விதமாக உற்பத் கிக் குவிகின்றன. துப்பா தயாரிப்பாளர்கள் G)4/TTLTLLüb.
ஆனால் திண்டா அமெரிக்க மக்களு தான் வன்முறைகள் ெ LLGOL, uGIGIf, வர்கள் தங்கள் சன் களுக்கும் துப்பாக்கிக சுட்டுக் கொள்கிறார்க
புழுத்துப்போன பாக்கிகள் பெரும்பிரச் யாக அமெரிக்காவில் யுள்ளன. உலகுக்கு உபே கும் அமெரிக்க அரசு நாட்டில் குழந்தைகை துப்பாக்கிப் பிரியர்க மாற்றிக்கொண்டிருக்கி ஒரு எம்16 துப்ப வாங்கினால் ஒரு பில் இனாம். அந்தளவுக்கு LIIT di as") asum Luft II" போட்டி போட்டுக்கொ விற்பனை செய்கிறார்
ஆக,02-08,1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 

கீழே நெருப்பு
தாழிச்சட்டியில் பொரிக்கலாம்-வறுக்கலாம் என்பது தெரிந்ததுதான். இப்படி ஆளைப் போட்டும் வைக்கலாம் என்பது இப்போதுதானே தெரியும்
இங்கே பெரிய தாழிச்சட்டியில் இருப்பவர் புத்த சன்னியாசி (யுத்த சன்னியாகி அல்ல) ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். புத்த சன்னியாசிகளின் பிரார்த்தனையின் சக்தியை நிரூபிக்க இந்த கடின மான பயிற்சி
பெரிய தாழிச்சட்டியில் தண்ணீரை நிரப்பி சன்னியாசியை அதற்குள் அமரவைத்து, கீழ்ப் புறத்தில் நெருப்பு முட்டி- தண்ணிரை கொதிக்க 5. அந்த வெப்பத்தை பொறுத்துக் கொண்டு பிரார்த்தனை செய்து தன் சக்தியை LOU ரன்னியாரி
. . . . . . . . . . . . க்க மாளிகை தமானவர்கள் மதநம்பிக்கை உள்ளவர்கள் 79 ம்புகின்றனர், 78 சதவீதத்தினர் பேய் பிசாசுகளில்
ன் முடநம்பிக்கைகள் இருப்பது போல் சிலர் ளை புகழ்வது அறியாமைதானே! காவில் உள்ள மதநல்லிணக்க மாளிகை 1999
மிகுந்த கலை நயத்தோடு உருவாக்கப்பட்டது. பல அமைந்த இந்த நினைவுச் சின்னம் சகலரையும் சான்பிரான்ஸிஸ்கோவில் இது உள்ளது.
. . . . . . . . . . . . . . . . . . . . . .
இந்த அம்மையார் பிடித்திருப்பது புலியை அல்ல புலி வாலை புலி வால்ைப் Mugak46Gou stitulug Lurmul05eko gorri பாருங்கள் எட்ட நின்று தொட்டுப் Lumri sapnir, pseva Ganaoani ya
கூண்டுக்குள் இருக்கிறது. O

Page 10
  

Page 11
வருமாரை நடிக்க வைக்க பிரபல நடிகை சுமித்ராவின் மகள்தான் புதுக் கதாநாயகி பார் ராக்கள்து சிவா பின்னமும் நாயகிக்கு பெயர் சூட்டவில்லை JL. | || || III. கவுண்டாளி மணிவண்ான் ஆர் கந்தரர்ராஜன் பாது ராஜ்கண்ணுவின் தயாரின் ரிஜெயந்தி ஆகிய நகைச்சுவை அணியும்
தையும் மகனும் நடிக்கிறார் உள்ாடு ராதிகா மனோரா விசித்ரா ஆகியரும் GLT6. நடிக்கவுள்ளனர் இயக்கம் தமிழரசன் இசை தமிழ்ப்பு இளையராஜா ITALJI LI LEGALI லும் நடத்த
தற்போ
ஆனான்கு பி
Fil Film
IAI није ни
AITA | UTAWA ATT
liter
கொடுத்திரு
ஆயிரம்
Rhair
TTTTTTTT திருடன் III.
Til
படுத்தும் ரா
TTTTTT MRIAK
செய்துள்ள
மின் கதாநாயகி புதுமுகம்
.
இயக்குநர் நாள் அதியாள் கதாநாயாக முக்கும் tly படத்தில் இருக்கு கொடியா பட்சமிான்ற புதுமுகம் அறிமுகமாகிறார் தமிழில் ஏற்கனவே LILLA இருபதால் இவரதுபெர்மாற்றப்படலாம் திரா டிக்கும் பொது விட்டுக்காரன் படத்தைத் தாரி
தங்காகெர்ரி புரடக்ஷன்ஸ் நிறுவனம் அடுந்து நாரிந்து ாகவுள்ார் இவர் சரத்குமார் நடித்த மூவேந்தர்
படத்தைத் ரவில் ஒரு தயாரிப்பு
பெயரிடப்
மொழிகளின் LL S TTLT LSLSLLS S S S S S S
s Asli Tartners , LLAMY W திப்படம் ஒன்றில் நடி .  ̄ TALLIT ஒப்பந்தமாகியுள்ளார். அாரி |ण ரு பிப்படத்தின்
முறை கதாநாயகனாக கோவிந்தா நடிக்கிறார் TITI T'I" | " in
டர்ந்து க்ன்ற | काला।
வந்து
adminimalĽGalĽLIí" நடிகை ஹிர் கண்ணீர் பேட்டி
நடிகை ஹரா தன் காதலர் அர்த்தொழில்முறை நா தான் விட்டுவிப் பின்னர் பத் போன்தில்லை அறிந்துடனும் படங்களில்
நியோர்கள் முன்பாக அழுதுவிட் நடிப்பேன்
அழுதழுது அவர் அளித்தப்ேபு | உேங்கள் காதல் மாத்தது எப்போது längö sal F கே. நீங்களும் அதகும்ாரும் டமிருக்குமி ஹீரா காதல் கோட்டைப்பிப் குரு
IMAMENTE |lista y Tunisi UTM ingls "Tur (DUIT CATTI, ganrif பத் பதி 3|Influi குமணம் அங்கு நெருங்கிப் பழகும் வாய்ப்புக் lagi, ஓர் இடம் ாண்டதாகவும் கூறப்படுகிறதே கிடைத்தது அஜித் என்னுடன் பழகிய Opinio tionPan ா நாங்கள் திருப்பதி போனது விதம் எனக்கு மிகவும் பிடித்தது கொஞ்சும் குமரியாக ன்மைதாள் சாமி கும்பிடத்தான் பொனோம் அங்கிருந்து திரும்பும்போது மளம் ஒத்த n சிறார் பிரதா எதுவும் நடக்கவில்லை. சாயியிடாதவர்களா திரும்பினோம் திரம் என்று பிஸ் ஆர்களையும் கனவுகளையும் சொல்லி கே பங்கள் தேவை உங்கள் வீட்டில்லும் விஜய்ாடு ாறவேற்றி வைக்கும்ப வென்றுக் கொள் (6) Fil Tal-HUT ITR ாய்ப்பை தவறவிடு —ဲ့”့်ဖြိုး" ன்களிட்டுவிட்டாரே lரா நேரடி எங்கள் துடும்பத்தினர் :'
மு நாகரிகமானவர்கள் என்டனார்வுகளுக்கு AARON Aja தின் இருவரும் சாதவியது ஸ்:" : ரீராமண்மைதா ஆனால் இப்போது அேழித்தின் மீட்டி நடுக்கிறாகளால் அவுஸ்திரேலிய முந்துவிட்டது.இன் அவருடன் எனக்கு ஹீரப்ளின் இதற்கு மேல் எதுவும் நாடுகர்ல்ட்மாக்க
ர்கிட்ாதுகாதல்முந்தாலும் கேளாதீர்கள் II.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்ரீதாவின் நகைமாயம்
IEAU DISSZEGEDEG GEDE S SS SS SS SS SS SS SS சாமி கொடுத்த வரம் படத்தில் நடித்துக்
சார் நடத்திய வேட்டை: ப்ரீதா விஜயகுமான்
வைரநெக்வஸ் காணாமல் போய்விட்டதாம் பங்கள் பலவற்றில் நடித்தவர் நாய் மஞ்சுளாவுடன் படப்பிடிப்புக்கு வந்தார் ஆம் கவர்ச்சி வந்த பாத்திரங்களில் பல படங்களி பரிதா நெப்போலியனுடன்ாடஸ்ாட்ரியில் III. ா நெக்மா முற்றி தயாரிடம் கொந்து சிலர் வாய்ப்புத் தருவதாகக் கூறி அவரை தங்கள் நார் மஞ்சா ாங்க வந்து ராற்றியிட்டார்
uyyyyyyyyyy yyTTH uuSSkTkSkTTTukukS Y LLL LLL LLLL LL L TT L S L L T SLLL
பகுதி நேராக பிரபல தொழிலதிபர்கா மகிழ் விரு A sa Ain ni In un TTA ANGLIGATITI ШЕШЕНЕ I HITI ாயில் டாமிரபல விடுதி ஒன்றில் விபசார ஒழிப்பு இதுபற்றி மஞ்ாபொலிசில் புகார் கொடுத் T அன்று நடுநா ANTOTTANT நாள் படப்பிடிப்பு தளத்தில் பிருந்த ாறுபாார து அறை ஒன்றில் பிரபல தொழிலதிபருடன் தாயாக alta"TUIT III, II i
AUTf மாதுரிக்கு ஆயிரம் →ETT செய தாதொழிலதிபர் நம்நாட்டு மதிப்பில் கிட்டத்தட்ட Glénat HTTrudy Guffer uit kan woe, UI ார்கள் வருமானவரிந்துரையாற்ற நாடகம் in Tiri. ான்றும் ராப் ராாக கதை பாயும் பாரத் துடுப்பு பொலிால் காகி அபுபடுகிறது
li
முகப்பில் Ang LA ாழி பிரசாந்த் MATTHI LIA
NUMAIN
ā
குன்பு மெள் கொண்ட பிரியமோ என்னவோ புதுக் The EF InLit is குமா என்று பெயர் வைத்துள்
In mirr in Tryin" är in IF SAJAN KANYA ITU கியாக அறிமுகமாகிறார் தர்மா கதாநாயகனும் புதுமுகம் விஜய ா படத்தின் பியக்கம் தயாரிப்பு பொன்றவற்றையும் விராத்தான் கவனிக்கிறார்
நிழல்கள்ாவி செந்தில் வித்ரா ஜோதிமீளா அாள்மோகன் குமரி முந்து ஆகியோரும் நடிக்கின்றனர்
SSSSSSS SS SS S S S S SSSSS
FileDLj Glül ஆா படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ராவ் கிருஷ்னா ராதி தொகைக்காட்சி தொடரிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்தவர்
ஆரா படத்தின் பின்னர் குறிப்பிடத்தக்க படிவாய்ப்பு எதுவும் ராவ் கிருஷ்ாவுக்கு T IL LI TALI
இப்போது கிடைத்திருக்கரது பலாப்பழம் போன்ற வாய்ப்பு சங்கீதாவுடன் ஜோடியாக
நடிக்கப்போகிறார் படத்திற்கு கைவிளக்கு என்று பெயர் சூட்டியுள்ளனர்
மற்றும் ரகுவரன் தியகன் செந்தில் விஜயாரிங் ஆகியோரும் நடிக்கின்றனர்.இயக்கம் எம்என்எதிராஜ் மன்னடத்தில் பிருந்து தமிழுக்கு வரும் பியக்குநர் பியர்
SS SSSSSLS SSSSS S S S S S S S S S S S S S S S SS SS SS SS நந்திரும் நெப்ஸ்-விக்ஸ்
臀 தேவயான பிறந்ததில் இருந்து நெப்பொபியரும் விக்ளோம்பிாந்து நடிக் LLL TTT T TTTTLTT TTTTTTTT TS TTTTTT T T T TTT YTTS TTTT S TTT S
ததே கிடையாது சரி படப்பிடிப்புக் தெய்வர் மதிப்பவரா நெப்ப்ோவியதும் அான களுக்கு என்றாலும் வெளிநாடு செல்ல எனத் தெய்ர் மதிப்பவ்ராக விக்ாேகம் நடிக்க
al
இந்த வெளிநாட்டு ஆசை
蠶1 ாம் என்று பார்த்தார் தமிழ்ப்படம் எதி உள்ளார். **『 லும் அந்த வாய்ப்புக் கிடைக்கவில்ல்ை frr:FFEE IEIETY (Astrolu EKTE KAPIN EGIPT AWIJINING
தெலுங் கேராகவேந்திரராவ் நெருங்கிய கட்டாளி விய்தார் அவரது மகாாள்
படத்தின் இயக்கத்தில் பூமதிவெள்ளோஸ்தா பிரம் புயல் ப்ரீதா விஜயகுமார்தான் நெப்போலிய ந்ள் என்ற படத்தில் நடிக்கிறார் தய OMST, LAN LILIKO ப்ரீதா Nasleerd போன்ற யாளி அப்படத்தின் படப்பிடப்புக்காக ருந்தும் குடும்ப நண்பர் என்பதால் நெப்போவிய
in சுவிற்ள்ர்காந்துக்கு சொயிங் என்று ாரின் விருப்பத்தை நிறைவேற்ற ஜோசே சம்மதித்
பறந்து பாகிறார்
' '

Page 12
գյ00ոնս007ն 6)Արth >h(5 வள்ளத்தில் வன்னி சென்று முல்லைத்தீவு மாழிவிட்டில் மூன்று நாள் நின்று பண்டிக்கருக்கல் திண்டு 62/1565 15.ITLüğ5Gir. ი/წ|ჩტ [ტ/TL’ წ671
அஸ்தியோட கீரிமலை சென்று கிரியை செய்து கிணறு கேணி,
மாறி மாறிக்
päolgß5 5/TLSch 6/5F5555 ISITL 5 GMT
காரைநகர் sGaanar Uiglo) காதலியுடன்காதல் மொழி பேசில்
குதுகல நாட்கள்
சிவராத்திரிக்கு Plaoag gila திருக்கேதீஸ்வரம் Оғайту) பாலாவியில் நீராடி
yaf g5 b5 milias diri **
fugii திரையரங்கில் 56թթnամ பல்கனியிலிருந்து LITFLOGU Í LJL LÓ
கூடிக்குலாவிய நாட்கள்
பரமனைப் பணிந்த நாட்கள்
ஆமான தொழி வில்லை அரைக் காசுக் குழைப்பில்லை
பாமாலை ஏதுக்கடி-சுந்தரி Hoo" நாமம் ஏதுக்கடி
A A ( SİTÜ GUITOT ÇELİT88/T8)
கடை விதி அளப்போர்க்கு
காலச் சட்டை ஏதுக்கடி- சுந்தரி கழல் தானும் ஏதுக்கடி
■ 詹 劑
மானத்தின் விலை போக்கும் மர்மங்கள் புரிவோர்க்கு
மாநாமம் ஏதுக்கடி-சுந்தரி
முகமொன்றும் ஏதுக்கடி
* *
சாய்ந் தாறுத் தரையில்லை சுய சிந்தை தெளிவில்லை வாய் ஜாலம் ஏதுக்கடி- சுந்தரி வினை நெஞ்சம் ஏதுக்கடி
குளித்துக் கும்மாளம் போட்டு
சொல் கேட்கச் சேயில்லை சுகத் துண்ண மனையில்லை பல் மட்டும் ஏதுக்கடி- சுந்தரி பதம் தேடல் ஏதுக்கடி
A. A மெஞ்ஞானப் போர்வையில் மிருகமாய் நடப்போர்க்கு பஞ்சாங்கம் ஏதுக்கடி- சுந்தரி புலனைந்தும் ஏதுக்கடி
A
சாக்காடு போனாலும் சிதை கூட்ட உறவில்லை கெக்கட்டம் ஏதுக்கடி-சுந்தரி குலப் பேறும் ஏதுக்கடி 。黛 *
வெங் காயத் தாள் போலும் வெறும் கூட்டு வாழ்விற்கு சிங்காரம் ஏதுக்கடி- சுந்தரி சில நாளே வாழ்வுமடி
மாவை வரோதயன்
நிலவினை (pilg UIää துடிக்கும் Gա555/067ն Gung)
20.
Lolyg. LIII did என் இதயமும் துடிக்கிறது
**
அனைத்துள்ளும் அந்தரங்கமின்றி புகுந்து கொள்ளும் &ո000UGUIQ) எனக்குள்ளும் 5 մմGung 1555 605 ITQICP **
a/ASöG lovs ալգ05/6նս05ն Gund), பனித்துளிக்கு இலைகள் 6ւմ 6576նս05ննսոն, எனக்கும் நீ உன் இதயத்தில் கொஞ்சம் இடம் கொடுத்தால் என்ன? **
வானத்தைப் பிளந்து பாக்கும் միգրցTopgյU Gլյրց) உன்னைத் திறந்து பார்க்க எனக்கும் ஆசைதான்
**
16760), 9 is is along soil
முதல் தினமாவது 1675951/5 9սկ&ն S/gյսկநானும் என் காதலும் கவிதைகளும் 2 ahli alte |
நிகாஸ் றிஸ்மி பொத்துவில்.
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
வெள்ளி பெரியோர் நட்பு புதிய முயற்சி சனி துன்பம் நீங்கும் இனசன மகிழ்ச்சி
அதிஷ்டநாள்- சனி, அதிஷ்ட இலக்கம்-9
கும்பம்
ஞாயிறு பொருள் வரவு உறவினர் வருகை LIJA) I DOM திங்கள் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி LSL 2 LD60f செவ்வாய் புதிய முயற்சி மத்திய பலன் Ljja) 1 LIGM புதன் துன்பம் நீங்கும் மன நிம்மதி of வியாழன்- அந்நியர் சகவாசம் கெளரவக் குறைவு பகல் 12 மணி
சுப நேரம் (அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்
ஞாயிறு துன்பம் நீங்கும் பொருள் வரவு LJSKA), 12 LDGNOf திங்கள்- அந்நியர் சகவாசம், கெளரவம் மரி செவ்வாய் புதிய முயற்சி மனக்குறை நீங்கும் பகல் 1 மணி புதன் உறவினர் உதவி முன்னேற்றம் L, I Doof வியாழன் தொழில் மந்தம் செலவு மிகுதி L.L. J. LDGT JETSMG). O LDGEM aisja T logosh
Iö5 é555.J10 Id. " 27. அதிகாலை விடு 顺&命 GOT FOLÍOLLANO)) 27.
155 (51.6 3.10.101.7 தொலைந்துபோன ஞாபக ஈக்களை(கு) ଗ: சுதந்திர நாட்கள் ஈரலிப்பில் : துரத்தித் துரத்தியே
வழுக்கி விழுந்து இதயத்தைத் தூர்ந்து போனது úl முற்ற வெளியில் நொறுங்கிப் போனது தேடித் தேடியே GÖT முத்தான தமிழ் விழாக்கள் TØs தேய்ந்து போனது 9Ո70լք: ü Litig5 5.0L6G, Locata | súil ԱՄ0յթ նյու5071 QJITGa5)LJLD as).
例 இன்று அது (TK7. முடியுமெனில் C/2Lodi afliga கற்பனைக் S S S S S S S SS SS SS 3.370), 6) at
25 Irau bi இதயத்துடிப்பிலும், OTO)/ 6)FCLII sú| 961) գիլg thծոց) I 2_W წ//&ტ//607 წiტტ//01 | ՊԱԳ05 2 (M lau ошт", '? 056/0/ நினைவுகளைப் பிடித்துக்) து : களித்திருந்த old 1555 ITGVLDP நிறைந்திருப்பதால் 5700ոգ55ն Gun6It fondo உறக்கமின்றித் தவிக்கிறது தான் கற்கண்டுக்காலம் S. 60). FOUGOT- நிம்மதியாய்த் தூங்க Qu கரவெட்டி விழிகள் காவத்தமுனை ஹாறுன் க
BIDL I சுப நேரம்
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) (க
ஞாயிறு தொழில் விருத்தி பண வரவு காலை 7 மணி 19 திங்கள் மன மகிழ்ச்சி குடும்ப சுகம் பகல் 11 மணி திங் செவ்வாய் புதிய முயற்சி உறவினர் உதவி காலை 7 மணிசெ புதன் காரியானு சுலம் தெய்வ வழிபாடு L, 2 of 5 வியாழன் மனக் கலக்கம் அந்நியர் சசுவாசம் காலை 9 மணி aaw வெள்ளி வெளியிட வாழ்க்கை செலவு அதிகம் பிய மணி
சனி தொழில் மந்தம் மனச் சோர்வு siga, g lpos:136
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-8
இந்த | հարյուն
(0208.1998 தொடக்க
வெள்ளி செய்தொழில் விருத்தி புதிய அனுபவம் பிப 4 மணி சனி புதிய முயற்சி பணத் தட்டுப்பாடு ỨLJ || LD6)f
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-8
DJ Jib. BLI GJuli
(உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை (! ஞாயிறு தொழில் மந்தம் செலவு அதிகம் L. 2 DGoof జg திங்கள் கடன் தொல்லை, அந்நியர் உதவி L.L. I Dans கும்பம் యి (4x செவ்வாய்- அந்நியர் சசுவாசம், பணச் செலவு பகல் 11 மணி ከሐ5%)rù5 .670 ܚ புதன் துன்பம் நீங்கும் கெளரவம் L.L. ? logos வியாழன் வெளியிட வாழ்க்கை செலவு அதிகம் பகல் 12 மணி GBLDL () வெள்ளி முயற்சி பலிதம் பண வரவு LJK) II LOGONÍN மிதுனம் சனி காரியானுகூலம் மன அமைதி L9 L I LOGOf ★
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
53) ULI (3)
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு தொழில் விருத்தி முயற்சி பலிதம் JJ) I2
Juli
LDGWOf
சந்திரன் விருட்சிகம் தனு மகரம் ஆகிய
விருட்சிகம் கப நேரம்
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை) (d ஞாயிறு வீண் மனஸ்தாபம் தொழில் மந்தம் காலை 8 மணி ஞ
திங்கள்- புதிய முயற்சி பணக் கஷ்டம் காலை 7 மணிதிங்கள் பொருள் வரவு மன நிம்மதி பகல் 1 மணி திங் செவ்வாய் உறவினர் உதவி மனக்குறை நீங்கும் பிப 4 மணிசெவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி பிய 1 மணி செ புதன் பொருள் வரவு உயர்ந்த நிலை பகல் 11 மணிபுதன் புதிய முயற்சி முன்னேற்றம் காலை 7 மணி புத வியாழன்- அந்நியர் உதவி அதிகாரப் பேறு முய 10 மணிவியாழன் பயனுள்ள செயல் கெளரவம் LJA 12 Dçf a வெள்ளி பயனுள்ள செயல் மன மகிழ்ச்சி பிப 1 மணிவெள்ளி தேகசுகம் பாதிப்பு மனக்கவலை LLI, I IDGÍ Gla சனி துன்பம் நீங்கும் இனசன மகிழ்ச்சி YT LLL L S TTLST TS T TTT T LLL LS LT TTLLLS
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4
2.
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இரண்டாவது உலகப்பெரும் போரைத் ாடர்ந்து வியட்நாம் நாடு வடவியட்நாம் தன் வியட்நாம் என்று இரு கூறாகப் க்கப்பட்டது. வடவியட்நாம் கம்யூனிஸ்ட் டாக இருந்தபோது தென் வியட்நாம் மெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்தது.
வடவியட்நாம் அதிபர் ஹாசிமின் தென் வியட்நாமை வியட்நாமுடன் இணைத்து ரே ஆட்சியின் கீழ்கொண்டுவர நம்பாடுபட்டார் வடவியட்நாமிய ரில்லாக்களையும் வியட்கொங் டுதலைப்படையினரையும் சேர்த்து ாத்தம் 36 ஆயிரம் பேரை தென் பட்நாமுக்குள் அனுப்பிவைத் தென்வியட்நாமுள் இருந்த மெரிக்கத்துருப்புக்களை விரட்டி க்கவே இத்தகைய நடவடிக் கயை வடவியட்நாம் மேற் EftcörLø.
வடவியட்நாமியர்கள் அல்லது சிவில் உடை திரிந்த வியட்கொங் வீரர்கள் என்று தேகப்படுவோரை அமெரிக்கத் துருப்புகள் த்துச் சித்திரவதை செய்து கொன்று டுவார்கள்
இவ்வாறு ஆயிரக்கணக்கான தென்வியட் மிய அப்பாவிப் பொதுமக்களே கொல்லப் டனர். ஆனாலும் வியட்நாம் மக்கள் கலங்க Ս600),
வியட்நாமியருடைய வருடக் கணக்கில் 12 நடங்கள் ஒரு சுற்றாகும். ஒவ்வொரு வருடத் க்கும் ஒரு மிருகம் அல்லது பறவையின் பெயர் மிக்கப்பட்டுள்ளது. 1968ம் ஆண்டு அவர் நடைய வருடம் குரங்கு வருடமாகும். குரங்கு நடம் எப்போதும் ?: ஆண்டாகவே தப்படுகிறது.
ர்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருகசீரிடத்துமுன்னரை)
புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்காக ஒரு வாரம் போர் நிறுத்தம் இருதரப்பினராலும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் தலைநகரான சைகோன் உட்பட சகல நாடு நகர்ப்புறங்களிலும் மக்கள் எதுவித பயமுமின்றிக் கொண்டாடினார்கள்
சைகோன் நகருக்கு வடகிழக்கே 335 மைல் தொலைவில் மை லை என்றொரு கிராமம் 1968 மார்ச் மாத மத்தியில் அக் கிராம மக்களும் புத்தாண்டுக் கொண்டாட் டங்களில் திளைத்திருந்தனர்
அமெரிக்கப் படையைச் சேர்ந்த 60 முதல் 10 துருப்புக்கள் மை லை கிராமத்துள் புகுந்தனர்.
அவர்களுடைய கண்ணில் பட்ட சகல மனிதர்களையும் கால்நடைகள், கோழி தலான பறவைகள் அனைத்தையும் தங்கள் နှိုးကြီးစီး துப்பாக்கிகளுக்கு விருந்தாக் னர். ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்று எதுவித வித்தியாசமுமின்றி 100 பேருக்கும்மேல் கொன்று 蠶
றந்து வீழ்ந்தவர்க
Lobos of a கீழ் புகுந்துகொண்டு இறந்தவர்கள் போல் நடித்த 25 பேர் மட்டும்தான் 20 நிமிடங்கள் தொடர்ந்து 鬣 蠶 ॥ மத்தை வெளியுலகுக்குச் சொல்வதற்காகத்தப்பிப்பிழைத்தனர். ရှိုးမျို நடைபெற்றுச் சில நாட்களில் உலகனைத்து ள்ள தொலைக்காட்சிகளில் சம்பவத்தின் பெறு பறுகள் காட்டப்பட்டன. அமெரிக்காவின் முகத்தில் மாபெரும் கறையினை அச்சம்பவம் பூசிவிட்டது
அக்கிராமத்துள் புகுந்து மனித வேட்டையாடியவர்களுக்கு கட்டளையிடவில்லை. சதா துப்பாக்கியும் கையுமாகத் திரிந்த அந்தத் துருப்புக்கள், மன நோயாளிகளாக மாறியமையினால் ஏற்பட்ட தாக்கமே ခြုံမျိုးမျိုရှီနီ செயலுக்குக் காரணம் என்று சாட்டுக் கூறப்பட்டபோதிலும் உலகமே அமெரிக்காவைக் கண்டித்தது. வியட்நாம் கெரில்லாக்கள் அமெரிக்கத் துருப்புக்களுக்கு பதிலடி கொடுத்தனர். வியட்நாம் காடுகளுக்குள் வியட்நாம் போராளிகளிட்ம் இருந்து தப்பிச்செல்ல வான்படை உதவியை நம்பி சூக்குரலிடும் அமெரிக்கப் படையினரையே படத்தில்
om GTA INGGIT _>
மிதுனம் கப நேரம்
(மிருகசீரிடத்துப்பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
பிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி காலை 8 மணி ஞாயிறு உயர்ந்த நட்பு பண வரவு AIGA) 1 LGA ள் தொழில் சிறப்பு கெளரவம் பகல் 12 மணி திங்கள்- அந்நியர் பகை தேகசுகம் பாதிப்பு L.L. 2 LDGof வாய் உயர்ந்த எண்ணம் பண வரவு காலை 7 மணி செவ்வாய் பொருள் வரவு காரிய சித்தி LJ 2 LDP - கடன் தொல்லை, அந்நியர் உதவி பகல் 1 மணி புதன் வெளியிடப் பயணம், பணச் செலவு LOLU 2 LIDGNOf ாழன் வீண்குறை கேட்டல் மனக் கவலை முய மணி வியாழன் துயரதிகம் காரியக்கேடு LJEG) Il LDG Norf ாளி வீண் குறைகேட்டல் மனக்கவலை பிப 1 மணி வெள்ளி- தெய்வ தரிசனம், மன அமைதி L. D
பொருள் வரவு தேக்க நன்மை பிய மணி சனி பொருள் வரவு காரியானுகூலம் KIGOMA) 8 LIDGNOf
அதிஷ்டநாள்- புதன் அதிஷ்ட இலக்கம்-3
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
pilasa Ligua ம் 08.08.1998 வரை)
மாமணி \
யன் புதன் ΠΘ.
纥。
ՄԱՔ607 -
6 Gorff). Gyrdiantain.
இராசிகளில் இவ்வாரம் சஞ்சரிப்பார்
திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
J, ij,g, J,,.
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு துயர் நீங்கும் மன மகிழ்ச்சி La 12 Daf. திங்கள் தொழில் விருத்தி பண வரவு JI)) 7 LDGof செவ்வாய் வெளியிட வாழ்க்கை மனக் கசப்பு LL), insof புதன் உறவினர் பகை மனச் சஞ்சலம் L.L. I Døs வியாழன் பொருள் வரவு இனசன நன்மை Luna) II LIDGJOf வெள்ளி அந்நியர் உதவி, மனக் கவலை LLI, 2 LDGY சனி மனப் பயம், கெளரவக் கேடு முய 9 மணி
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால் ஞாயிறு தொழில் மந்தம் மனக் கலக்கம் AIA T IOGA திங்கள் உயர்ந்த எண்ணம் தேகசுக நன்மை LJJA) I2 IMGM செவ்வாய் அந்நியர் பகை மனக் கவலை 4 Maya 8 LDAf. புதன் உறவினர் உதவி, பண வரவு L. 1 if வியாழன் பொருள் வரவு காரியசித்தி Uда) I2 unof வெள்ளி அந்நியர் சகவாசம், பணச் செலவு L.J. G.) II IDGof சனி பெரியோர் உதவி, மன அமைதி HIMA) I Laf
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட Sa)äasi-5
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
பிறு பொருள் வரவு மன மகிழ்ச்சி பகல் 12 மணி ஞாயிறு துயர் நீங்கும் பொருள் வரவு 9. ITG9)A) 7 LDGXIsfi ள் உயர்ந்த நிலை தொழில் முன்னேற்றம் காலை 8 மணி திங்கள்- பெரியோர் நட்பு மனக்குறை நீங்கும் LJA 12 DGM வாய் வெளியிட வாழ்க்கை கெளரவம் பகல் 1 மணி செவ்வாய் துன்பம் நீங்கும் முயற்சி பவிதம் முய 9 மணி - புதிய முயற்சி செலவு அதிகம் பிய 2 மணி புதன் வெளியிட வாழ்க்கை செலவு அதிகம் KIGOMAJ 7 DGWolf ாழன் பெரியோர் நட்பு பொருள் செலவு காலை 9 மணி வியாழன் தொழில் மந்தம் உறவினர் உதவி முய 10 மணி ாளி தொழில் மந்தம் செலவு மிகுதி பகல் 1 மணி வெள்ளி பொருள்வரவு கெளரவம் LLI, 2 LDGSM துன்பம் நீங்கும் மன நிம்மதி காலை 1 மணி சனி புதிய முயற்சி, பண வரவு SIGIA S LOGOf
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-7
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-1
Либwi D, UUG,
ஆக,02-08,1998

Page 13
چیچچیرا
ܗܢ ̄ ܒܫܢܓܦ - ̄ ܗܒܓ
கட்டைவிரல் படத் தில் இருப்பது போல் கோழிமுட்டை முனை யைப் போல் அகண்டு, தலைப்பகுதி இருந்தால் இவர் தலையில் மிளகாய்
அரைக்கலாம். எள் என் பதற்கு முன் எண்ணெ
பாசமும் இவரிடமிருந்து தான் சப்ளை செய்வார். ஒரு சங்கடம், அந்த சப்ளையை எல்லோருக் கும் தாராளமாக வழங்கி விடுவார் விளைவு பட்ஜெட் இடிக்கும் நிறைய சம்பாதிப்பதால் சமாளித்துவிடலாம்.
@
三ジ
கட்டைவிரல் முனை உருண்டையாக இல்லா மல் சதுரமாக இருந்தால் மிகவும் உஷாரான ஆள். மிகவும் கணக்குப் பார்க் கும் பேர்வழி "இருட் டாகிவிட்டதே பஸ்ஸும் இல்லை" என நீங்கள் முனகும்போதே, "ஹி. ஹி. ஓட்டோ வேண்
HfIII | Φεπε με το UITGEMENTEGGIM காடைகாலத்தில் வீட்டை விட்டு
வெளியே வர முடிவதில்லை. வெயிலில் நடந்தாலும் வீட்டில் இருந்தாலும் வியர்த்து
வடியும். பின்பு அந்தப் பகுதியில் சொறி *கவரிங்' நகைகளை அணிவதால் கைகளில்
ஏற்படும். இது பிரிக் லீகீட் கீட்ராஷ் போன்ற பெயர்களில் அழைக்கப்படும்.
இந்நோய், கோடை காலத்தில் பலரைத் தாக்குகிறது. வியர்வை மயிர்க்கால்களில் கெட்டி நிற்பதே இந்தப் பாதிப்புக்குக் கார ணம் தளதளவென்ற உடைகளை உடுத்து வதன் மூலம் ஓரளவு இதனைக் கட்டுப் படுத்தலாம். பருத்தியிலான உடைகள் மிக நல்லது நைலோன் பொலியெஸ்டர் உடை களை கோடை காலத்தில் தவிர்த்திடுங்கள். இறுக்கமான உடைகளையும் அணிய வேண் LITLD.
உடலை எப்போதும் சுத்தமாக வைத் திருங்கள் வீரியம் குறைந்த அன்டி பக் டீரியஸ்' சோப்பை உபயோகிப்பது நல்லது. குளிக்கும் நீரில் பேக்கிங் பவுடர் கலந்து குளிப்பது உடலுக்கு நன்மை தரும் குளித்து (UPL-553JLD 2-Lo) (UPUp6ugJLD U6, LT U75) கள் வியர்வையின் தொல்லையைக் குறைக்க இவை சிறந்த வழிகள்.
கோடைகாலத்தில் கண்களிலும் சில பிரச்சனைகள் தோன்றக்கூடும். குளிர்ந்த நீரில் பஞ்சைத் தோய்த்து, அதை கண்களின் மேல் வைத்திருப்பது கண்களுக்குக் குளிர்ச்சி தரும்,
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
யாக இருப்பார் அன்பும்,
అళి) శిEUgC2లి
விரல்
====ம்பிய குறைபடாத()
°。 மகளிர் மட்டும்)மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
இளவரசர் ஆண்ட்ரூன | o-NoDI#೧ng॰
GITL29,609.60L 9. நடையாய் உன்னைக் கொண்டு விடுகிறேன்!" அனுபவிக்க வேண்டும் என்பார் ஒரேயடியாகச் சிக்கனம் பார்க்கும் கொள்கை
இரகசியம்
இவரை, நீங்கள் இவரது நடத்தைக்காக எவ்வித கட்டுப்பாடும் நம்பலாம். சத்தில் திளைக்க ஆசை 5ட்டைவிரல்முனை, சாராவின் நிதி ஆே கூர்மையானதாக இருக் ஜோன் பிரைன் நிதிக்கு
விஷயங்களுக்கும் ஆே ص
கிறதா? உஷார் உங்கள் மேக்கப்பைக் கொஞ்சம்
குறையுங்கள் மடத்திலே சேர வேண்டிய ஆளைத் தவறிக் காதலித்து விட் டீர்கள் வாழ்வாவது LDITULULD, LD 600TG00TIT6)Jg5I
ஜோன் பிரைன்
சாராவுக்கு பிரைனின் புத்திக்கூர்மையும், ஆளு5 பல ஆண் நண்பர்களு வைத்திருந்த ராவுக்கு ஆழம் காணும் ஆவல் ஏ திண்ணம்' என ஆரம் சாராவுக்கு இரு புத பித்துவிடுவார். உங்களை - இளவரசர் ஆண்ட்ரூவுட6 யும் கோவிலுக்கு அழைப் வுடன் சில காலமுமாக அ பார் மிகவும் ப்க்தியானவர் வெரிகுட் தன் புத்திரிகளை விடு ல்லவர் என்று முடிவெடுக்காதீர்கள். நாட்டின் தென்பகுதி 8 阿 (Մ |醬 காதலில் பிரச்சனை என்று வந்தால், "என் சென்றார் या!" கண்ணே இதுவே விதி என்பது" எனக்கூறி பயணத்தின்போது தன விட்டுப் போய் விடுவார் கவனம் விதியின் யும் கூடவே அழைத்துச் மேல் பழிபோடுவதில் வல்லவர் போர்க் குணம குறைவு O புத்திரிகளை அப்பகுதி ------ அ- ஆந் விட்டுநீச்சல் ஒன்றாக நீச்சலடித்தார் ச குள் வைத்து இருவரும் மிட்டுக் கொண்டனர்.
நீரின் குளிர்ச்சியை மு யது பிரைன் சாராவை மீனைப்போல ஏந்தி நீரில் காட்டினார்.
இளவரசி சாரா இன் பகிரங்கத்தில் கூத்தடிக்கி பெரிய சமாச்சாரம் அந் % அந்த தகவலி தன் கமராவை எடுத்து
இ
ܓܠ .
கைகளைப் பொலிவோடு வைத்திருப் பது எப்படி? *கைகளைச் சுத்தம் செய்யும்போது கை களில் அணிந்திருக்கும் வளையல், மோதி ரங்களைக் கழற்றிவிட்டுக் கைகளைக் கழு விச் சுத்தம் செய்யுங்கள்.
நிறமாற்றம் ஏற்பட்டால் அந்த இடத்தில் எலுமிச்சம் பழத்தை வெட்டித் தேய்த்து
சிறிது நேரம் கழித்துக் கழுவுங்கள் *துணி துவைப்பதற்காக கைகளை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருப்பதால்,
நோக்கி பொருத்தப்பட்ட அறையின் ஜன்னலில் லீலைகளை புகைப்படம் எ
கைகளில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறைந்து கைகளின் இயற்கையான நிறம் பாதிக்கப்படும். அதிகமான அளவு துணி கள் துவைக்கவேண்டி இருந்தால் கை களில் கையுறைகளை மாட்டிக்கொள்ளுங் J,6ቨ.
*தோட்டவேலை செய்யும்போதும் கையுறை கள் அணிய வேண்டும் அணிந்தால் நகங்களில் அழுக்கு ஏறாது கைகளின் மிருதுத்தன்மையும் பாதிக்கப்படாது *குளிர் காலத்தில் கையில் குளிரும், மரத்துப் அவரதுகெட்டநேரம் போனது போன்ற உணர்வும் ஏற்பட்டால் கதி தொடங்கியபோது கைகளை லேசான சுடுநீரில் நனையும்படி விளையாட்டுக்களில் கலி
வைத்திருங்கள். 560TT, S SS SS SS SS SS SS SS SS SS சாரா இப்போது நீச்சல்
படுத்துக் கொண்டார்.
| உடலின்மேல்பாகத்தி
அணிந்திருக்கவில்லை. து பார்த்துக்கொண்டிருந்தவ தகித்தது. அப்படியொருக சாராமல்லாந்துதரையி பிரைன் அருகில் மண்டியி
Tr.
மண்டியிட்டு அமர்ந்தவ முழுக்க நீவிவிட்டார். கை எடுத்தார் சாராவின் கா கால் விரல்களிலும் சொட சொடக்கு எடுத்தபடி பெருவிரலை தன் வாயின டார் சாரா கண்களை மூடி கொண்டிருந்தார்.
இக் காட்சி மிகக் கர் La 2-3
EGögö GIMTIJib i
காத்தான்கு
GRA aŭ slIITJIñ LIL (G.
தொழில்.
60), (out Luo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
驚 S. இவர்தான் | oglo-otoli" 亭凸 Gigrflo Glgu |<ণ্ড । Dð L படுகிறவர்கள் 岛"@ பரிசுபெற்ற வாசகியை
புகைப் படங்களை சார்பில் வாழ்த்தவோ
அடுத்தவாரம் யாரு
2 Emir BIOLO-BOMGOOLO-blouGMüLIGDOLö fjögörGCOLO
இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக்கு
அனுப்பினால் பிர | aliñas. Փ-56կմ):
* naumu sigúllmblás Eugingu Espóló fjög): 08-08-1998
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் விட தொடர்பு கொண்டு
ஆக.02-08,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIE
அவமானத்தால் சுருண்டுபோகச் செய்யவே
வவிட்டுப்பிரிந்தசாரா
நடத்தினார்.
அணுவாக இரசித்து என்பதே சாராவின்
இல்லாமல் உல்லா
JULLITs.
ாசகராக இருந்தவர் மட்டுமல்லாமல் வேறு VÍTgg, JTg, LOTÉlőOTT.
கட்டான தேகமும், மையும் பிடித்திருந்தது 5L601 39DITGOT DLL ஜோன் பிரைனுடனும் ற்பட்டது. ல்விகள் இருந்தனர். ன் சில காலமும், சாரா வர்கள் இருந்தனர். முறைக்கு பிரான்ஸ் ன்றுக்கு அழைத்துச்
து நிதி ஆலோசகரை
சென்றார்.
களைச் சுற்றிப்பார்க்க குளத்தில் பிரைனுடன் ாரா நீச்சல் குளத்திற் கட்டியணைத்து முத்த
ந்தத்தின் சூடு போக்கி தன் கைகளில் ஒரு தள்ளி விளையாட்டுக்
னொரு ஆடவனுடன் றார். இது எவ்வளவு த விடுதியில் இருந்த ன் பெறுமதி புரிந்தது. துக் கொண்டார். தூர அந்த கமராவால் தன் இருந்தே சாராவின் டுத்துத் தள்ளினார்.
அவர் புகைப்படம் எடுக் அவர்கள் வேடிக்கை 1ளத்துப்போய் இருந்
குளமருகே மல்லாந்து
சாரா ஆடைஎதுவும் ரநோக்கி கமராவால் ருக்கே உடம்பெல்லாம் mL朝
ல்படுத்துஒய்வெடுக்க ட்டு அமர்ந்து கொண்
ர் சாராவின் உடம்பு விரல்களை சொடக்கு ல்களை பிடித்துவிட்டு க்கு எடுத்தார்.
யே சாராவின் கால் ல் வைத்துக்கொண் யபடி ஏதோ பிதற்றிக்
சிதமாக புகைப்படம்
unshöGLILGéEöfgna? Lg. GhINTEFEfilä (ej é9gilanĝLib! i Big Gn urai Glugi GIa di ஆர். சவ்மியா,
லேன், அமானுல்லா விதி,
காத்தான்குடி06, முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
d
க்கு? ஒருவாரம் பொறுமையாக
குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் ரங்களைப் பெற்றபின் எம்முடன்
பரிசினைப் பெறலாம்.
இரண்டு நாட்களுக்குள் அந்த புகைப்படம் பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பெருந் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது
அதே சூட்டோடு சூடாக உலகம் எங்கும் உள்ள பிரபல பத்திரிகைகளில் புகைப்படம் பிரசுர மாகி ஒரு கலக்குக் கலக்கியது.
அரைநிர்வாணமாக சாரா தரையில் சாய்ந் திருக்க அவரது கால்பெருவிரலை பிரைன் தன் வாயினில் வைத்திருக்கும் அப்புகைப்படம் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது.
அரச குடும்பம் அவமானத்தால் குறுகிப் போனது மகாராணியார் தன் அறையைவிட்டு வெளியே வராமல் இரண்டு மூன்று நாட்கள் அதற்குள்ளாகவே அடைந்து கிடந்தார்.
பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலா கண்டனம் தெரிவித்தனர்.
சாராவின் சீமாட்டி பட்டத்தைப் பறிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
சாரா மட்டும் இந்தச் சர்ச்சைகளால் சற்றும் அசரவில்லை. தன் புகைப்படம் வெளியானதை யிட்டும் சஞ்சலப்படவில்லை.
"கண்டனம் எழுப்பும் பாராளுமன்ற உறுப் பினர்கள் மட்டும் கண்ணியமானவர்களா என்ன? என்னிடமே வழிந்த ஆசாமிகள் இருக்கிறார்கள்" என்று கேலி செய்தார் சாரா
இன்னொரு பகுதி)
சாராவின் லீலைகள் அம்பலமான புகைப் படத்தால் குறுகிப்போயிருந்த அரச குடும்பத் தினருக்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்
அந்த அதிர்ச்சியைக் கொடுத்தது சண் பத்திரிகை
டயானாவும் அவரது நண்பரான ஜேம்ஸ் கில்பியும் தொலைபேசியில் உரையாடியதை ஒட்டுக்கேட்டு 1992 ஆகஸ்டில் சண் பத்திரிகை வெளியிட்டிருந்தது. அந்த உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அத்தோடுமுடிந்ததுஎன்றுதான் டயானாகூட நினைத்திருந்தார்.
ஆனால் முதல் உரையாடல் வெளியாகி ஐந்து மாதங்களின் பின்னர், அந்த உரையாடலின் இரண்டாவது பகுதி என்று டயானா-கில்பி உரையாடலை வெளியிட்டது"சண்'
முதல் உரையாடலில் ஆபாசமான வார்த்தை களையும் கலந்துவெளியிட அரசகுடும்பத்தினர் சிலரே தூண்டுகோலாக இருந்தனர்.
அவ்வாறு செய்திருந்தனர்.
ஆனால் அவர்களுக்கே தெரியாமல்,இந்த
இரண்டாம் பகுதியை சண் வெளியிட்டு
விட்டது.
சாராவின் அதிரடிப் புகைப்படத்தால் ஆடிப்போயிருந்தநேரத்தில், டயானா-கில்பி உரையாடல் வெளியானது அடிமேல் அடி யாகிவிட்டது.
டயானாவுக்கு எதிராக அரச குடும்பம் தூண்டிவிட்டது-அதே அரசகுடும்பத்துக்கும் எதிரானதாக மாறிநின்றது.
"நல்ல குடும்பம் போங்கள்" என்று பிரபுக் கள் கூட்டம்கூட கேலி செய்யத் தொடங்கி விட்டது.
பிரிட்டிஷ் அரசகுடும்பம் என்றாலே, காதல் லீலைகளுக்கு குறைவில்லை என்ற அபிப்
பிராயம் மேலோங்கியது.
அதை எண்ணித்தான் மகாராணி தனிமையில் புழுங்கினார். கலங்கினார்.
92 GODIUTULU TL6)
முன்னர் வெளியான உரையாடலைப் போலவே இரண்டாம் பகுதியும் இடைச் செருகல்களுடன் வெளியாகி இருந்தது.
டயானாவும், கில்பியும் காமம் மேலிட உரையாடுவதுபோலவே இரண்டாம் பகுதி LJUD 9, T600TÜLILL-gl.
டார்லிங் என்ற வார்த்தையைமட்டும் 53 தடவைகள் டயானா உபயோகித்துள்ளார்.
ஜேம்ஸ் கில்பிடயானாவிடம் தூண்டிலில் பட்ட இரையாகிவிட்டாயே! என்ற சொற் தொடரை 14 தடவைகள் உபயோகப்படுத்தி
List GITITs.
"டார்லிங் நான் கர்ப்பம் தரித்திருக்
உங்களை சந்தித்து மனம் விட்டுப் பேச வேண் டும்" என்றும் டயானா கூறியிருக்கிறார்.
இந்த உரையாடல் ஸ்குவிட்ஜி கேற் என்று
அழைக்கப்பட்டது எங்கும் இந்த உரையாடல் பற்றிய கதைகளும், வாதப்பிரதிவாதங்களும் எழுந்தன.
டயானாமீது பழிபோட சதி செய்கிறார்கள்
டயானாவை கெட்ட பெண்ணாகச் சித்தரிக்கப் பார்க்கிறார்கள் என்று டயானாவின் அனுதாபி கள் நம்பமறுத்தனர்.
இரண்டாம் பகுதி உரையாடல் வெளியாகிய
சமயத்தில் டயானா இலண்டனில் இருக்க வில்லை. நேபாளத்திற்குச் சென்றிருந்தார்.
நேபாளத்தில் இருந்த டயானாவுக்கு அவரது
சிநேகிதிகள் தகவல் தந்தனர்.
இப்படியே பகுதிபகுதியாக வெளியிட்டுக்
கொண்டே இருக்கப் போகிறார்களா? என்று (&g,LLIT TJETLO LLUITGOTIT.
டயானாவின் நேபாள விஜயம் தொடர்பாக
வம் கிசுகிசுக்கள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத் தின.
(அடுத்த வாரமும் வரும்)
டயானாவுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தி அவரை
ல் முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும்
ல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். ல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கடப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது. ல் 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.

Page 14
எம்முயி ராசைகளும் எங்கள் இசைகளும் செயல்களும் துணிவுகளும் செம்மையுற் றிடஅருள்வாய்-நின்றன் சேவடி அடைக்கலம்புகுந்துவிட்டோம்
-sulfunafu umu Alumi.
காட்டில் வேடன் ஒருவன் விரித்திருந்த வலை ஒன்றில் புறா ஒன்று சிக்கிக்கொண்
டது. "வேடன் வருவதற்கு முன் வலையில் இருந்து விடுபட்டுச் சென்று விட வேண்டும், என்று எண்ணி சிறகுகளைப் படபடவென்று அடிக்க, அது வலையில் வசமாக மாட்டிக்கொண்டது.
புறாவால் இப்போது சிறகை அசைக் கக்கூட முடியாமல் போய்விட்டது. வலை விரித்திருந்த வேடன் சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வந்தான், தான் விரித்த வலையில் புறா ஒன்று சிக்கியிருப்பதைக் கண்டு மகிழ்ந்தான்.
அருகே வந்து புறாவை வலையில் இருந்து விடுவித்து, அதைக் கையில் இறுக்கிப் பிடித்திருந்தான். அப்போது புறா வேடனைப் பார்த்து:
"தயவு செய்து என்னை ஒன்றும் செய்யாமல் விட்டுவிடு என்னை நீ விட்டுவிட்டால் நீ செய்த உதவியை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்' என்று கெஞ்சியது.
"என் மனதில் உன் இறைச்சியின் சுவைதான் நிறைந்திருக்கிறது. நான் உன்னை விட்டு விட்டால் நீ என்னை மறக்கமாட்டேன் என்று சொன்னாய், அதனால் எனக்கு என்ன இலாபம்? எனவே பேசாமல் இரு' என்று அதட்டி GOTT GÖT GOJILGST.
உடனே புறா, "அப்படியானால் உனக்கு ஏதாவது இலாபம் இருந்தால் என்னை விட்டுவிடுவாயா?" என்று கேட்டது.
"ஏதாவது இலாபம் கிடைக்குமானால் உன்னை விடுவிப்பது பற்றி யோசனை செய்யலாம் என்ன இலாபம் என்று முதலில் சொல்" என்று கேட்டான் வேடன்
"இப்போது உனக்கு நான் ஒரு புறா மட்டும் தானே கிடைத்திருக்கிறேன்? நீ மட்டும் என்னை விட்டுவிட்டால், ஒரு புறாக் கூட்டத்தையே உன் வலையில் விழச்செய் வேன்' என்று கூறியது புறா
"எப்படி?" என்றான் வேடன் வேடனும் தன்னை விடுவிக்கப் போகி றான் என்ற மகிழ்ச்சியில்,
量量乓-1
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
二つ மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 15= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 08:08.1998
தினமுரசு வாரமலர் த பெ.இல.1772 Co) σε παραίοι, .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 254
பரிசுக்குரியவர்: ஏ எல் அகமட் றஸ்மி, ரீ கோணேஸ்வர இந்துக் கல்லூரி, திருகோணமலை
பாராட்டுக்குரியவர்கள்: வெ. கலைச்செல்வி, நு/மெதடிஸ் ததமிழ்மகா வித், கந்தப்பளை
பி.எம். பாத்திமா நுஸ்கியா, ம,முத் மகளிர் கல்லூரி, சாய்ந்தமருது-03.
ബൺ, usInGr, த. பாபுஜி, சுமித்திரா ராமமாவத்தை கொட்டாஞ்சேனை, கொழு-6 தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா
பாத்திமா றய்ஹானா, ஜே. அசோக், LITLFT60 osi 605, ша. (lata. மட் களுதாவளை ம.வி. களுவாஞ்சிக்குடி
LDT, fígio III, அஷ்ரப் இம்ரான்,
பதுஅல்-இர்ஷாத் மகா வித்தியாலயம், ஹாலி-எல. செல்வி சிவபாலன் ஜீவிதா, இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு-04
மத்திய மகா வித்தியாலயம், பண்டாரவளை sIúð. Óly6ösvörn, அடம்பன் மகா வித்தியாலயம், மடு,
L9"-si"
"நீ என்னை விடு சென்று என்னுடைய மாகப் பேசி, இங்கு வலையில் விழ வைப் 60Tgo I LA IDAT,
"புறாவே! நீ சொ இலாபமானதுதான் 6 தேகமும் இல்லை. ஆன 69 LG6JLD TILGL GÖT" G7
"ஏன் என்னை லாபம்தானே? என்று
"உன் உயிரைக் தற்காக, நீ உன் நன கொடுக்க நினைக்கி வாழ்வதற்கு அருகன நான் உன்னை விடம புறாவைத் தன் வீட்டிற்
விண்வெளிக்கு முத பெண் நாயின் பெ உலகிலேயே அ செய்பவர்கள் சீனர் முதன்முதலில் அ அறிமுகப்படுத்தியவ D-Asia)(Gij 2.Gigi. 33 நாடுகள் ஆபிரி சராசரி மனிதனு.ை நிறை உடையது. Փ ջափGց)Gայ լիgh விதிக்கும் நாடு-ஜப் எஸ்கிமோக்கள் கு பெயர் லீக்லுர உலகிலேயே எந்த போரிடாத நாடுக உலகிலேயே அதிக
செலுத்துபவர்கள்-ே
●_a)。Ga)G山 L முகங்களும் அவை அ 6ն(ՄյLDITU):
LDs) as
* 9ty. SIOT
k (oluoTIi.
பெர்த்
சான்,பிரான்ஸிஸ்கே
டெல் அவிவ்
i GJIT sërë. Guit
(UTÜLLITLD
GLitució
மழைவீழ்ச்
o 6) ժlat) լյa)լ பெய்கிறது. ஒரு வ பகுதிகளிலும் பெய்யு அளவுகள் பின்வரும
LLO
கடல் பகுதிகள் ஆசியா ஆபிரிக்கா தென் அமெரிக்க வட அமெரிக்கா ஐரோப்பா அவுஸ்திரேலியா
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வித்தால் நான் பறந்து
நண்பர்களிடம் நய அழைத்து வந்து உன் பேன்" என்று சொன்
ல்லும் உபாயம் எனக்கு என்பதில் எவ்வித சந் Iாலும நான உணனை ன்றான் வேடன்,
விடுவித்தால் உனக்கு
கேட்டது புறா.
காப்பாற்றிக் கொள்வ ண்பர்களைக் காட்டிக் ாய் உனக்கு உயிர் த இல்லை. எனவே ட்டேன்' என்று கூறி
கு எடுத்துச் சென்றான்
ன் முதலில் சென்ற шfi amaug II. திசு இரத்ததானம் ፴6ቨ. திஷ்டலாபச் சீட்டை ர்கள் ரோமானியர்கள் 44 ஏழை நாடுகளில் јдѣл67ä) 0 sләлsл. டய இதயம் 340 கிராம்
ம் குறைவாக வரி its.
டியிருக்கும் வீட்டின்
வொரு நாட்டுடனும் விற்ஸர்லாந்து
மான வருமான வரி நார்வே நாட்டு மக்கள்
| Honoramoj
திமிங்கிலத்தால் தப்பியவர்கள்
படகில் இருந்து உயிர் தப்பிக் கட்லில் தத்தளித்துக்கொண்டிருந்த இரு பெண்கள் அங்கு இறந்த திமிங்கிலத்தின் உடல் மிதக்கக் கண்டனர். அந்தத் திமிங்கிலத்தின் உடலில் ஈட்டியைப் பாய்ச்சி, கயிற்றைக்கட்டி அதன் உதவியால் 80 மைல் பயணம் செய்து
பத்திரமாகக் கரையேறினர்.
நியூஸிலாந்து குக் கடலிடுக்கில் மூழ்கிய
S S S S S S S S
றவியர்
துருக்கி நாட்டில் கெய்சேரி
、。や دیتے&
orilos. ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த அர்மன் த மதேலன் 1676ம் ஆண்டு தனது மனைவிக்கு திருமணப் ... கொடுக்க இந்த மாளிகையை 巴 நாட்களில் கட்டுவித்தார்.
-
N
s
LGÜGunTriál (G5426):
றக்கை எலும்பினால் செய்யப்படுகிறது
<=
நியூஜிலாந்து நாட்டுமாஓரி இனத்த
இவரின் இசைக் கருவியான புல்லாங் அல்பட்ரோஸ் என்ற பறவையின்
என்ற இடத்தின் அருகே களைக் குடைந்து 60 தேவாலயங் துறவியர் மடங்கள் பிரார்த் |தனைக் கூடங்கள் கட்டப்பட்டுள் இவற்றை வேற்று நாட்டில் இருந்து வந்த கிறிஸ்தவத் துறவியர் |300 ஆண்டுகள் பயன்படுத்தினர்.
R
s
தலைநகர் - ஸ்கோப்ஜே பரப்பு - 2513 சதுர கிலோமீட்டர் மக்கள் தொகை - 22 இலட்சம் மொழி - மாஸிடோனியன் சமயம் - கிறிஸ்தவம், இஸ்லாம் எழுத்தறிவு - 90% நாணயம் - தேனார் தனிநபர் வருமானம் - 821 டொலர் அமைவிடம்:
முன்னாள் யூகோஸ்லாவியா குடியரசு களில் ஒன்று. கிரீஸ், அல்பேனியா மற்றும் யூகோஸ்லாவியா இதன் எல்லை நாடுகள் SIVGUID:
1991ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8ம் திகதி சுதந்திரத்தைப் பிரகடனப் படுத்திய போதும் அமெரிக்காவும், ஐரோப்பிய
எமது உடம்பில் எத்தனை எலும்புகள் இருக்கின்றன என்று தெரியுமா உங்களுக்கு?
எமது உடம்பில் மொத்தம் 206 எலும்பு கள் உள்ளன. நாம் குழந்தைகளாக இருக் கும்போது எமது உடம்பில் மொத்தம் 330 எலும்புகள் இருந்திருக்கும். நாம் வளர வளர சில எலும்புகள் ஒன்றோடொன்று
தெரியுமா உங்களுக்கு
சமுதாய நாடுகளும் அதற்கு அங்கீகார மளிக்கவில்லை. எனினும் 1993ல் ஐநா சபை யில் 181வது உறுப்பினரானது பொருளாதாரம்
கோதுமை, சோளம், பருத்தி போன்றவை விவசாய விளைபொருட்கள் இரும்புத்தாது உருக்கு செம்பு, சீமெந்து தொழிற்சாலைகள் உருவாகி வருகின்றன.
-
-— -
இணைந்து எலும்புகளின் எண்ணிக்கை 206 ஆகக் குறைந்துவிடும்.
எமது உடம்பின் நிறையில் இருபது சத வீதமான நிறை எலும்புகளின் நிறை ஆகும். J. Laflat) Đ_øIGII Lf, Jøflạủ QLIfìIII QLIfill] சுறாமீன்களுக்கு உடம்பில் ஒரு எலும்பு
கூடக் கிடையாது. இவற்றின் உடம்பில் எலும்புகள் போலக் காணப்படுவது கார்டிலேஜ்' எனப்படும் குருத்தெலும்பு கள் ஆகும் உண்மையில் இவை எலும்புகள் இல்லை.
மயிரிழைள்ே
యs மயிரிழையில் உயிர் பினார் என்று பத்திரிகை களில் சில நேரங்களில் செய்தி வருவதைப் திருப்: . ܘ இந்த மயிரிழைத் தூரம் என்
LLDIT?
ரசித்திபெற்ற துறை
மைந்துள்ள இடங்களும்
நாடு ஜெர்மனி மான்
ஒரு சென்டிமீட்டர் LDGov ရှီဂြိုးမျှ அளவை 200 பங்காகப் ಘ್ವಿ லியா பிரித்தால் வரும் அளவுதான் T மயிரிழை ஆகும். மயிரிழை |9560|L II |್ನ! பொருளை நாம் நெதர்லாந் அடிககடி கணனால பாக கிறோம். அது எது தெரி == == = யுமா? சவர்க்கார நுரையின்
குமிழ்தான்.
flavi BHEITIG கங்களிலும் மழை நடத்தில் ஒவ்வொரு மழை வீழ்ச்சியின் Ј).
றால் எவ்வளவு என்று தெரி signing (i) oliliiglisi
* முதன் முதலில் பெட்ரோலில் இயங்கக்கூடிய மோட்டார் வண்டியைக் கண்டு பிடித்தவர் காட்லீப் CACAO என்ற ஜெர்மனியர் இவர் 1887ல் இதைக் கண்டுபிடித்தார்.
* முதலில் உருவாக்கப்பட்ட மோட்டார் வண்டியில்
புதுமைகளைப் புகுத்தி 1895ல் புதுரக மோட்டார்
வண்டியைக் கண்டுபிடித்தவர் எஃப்.டபிள்யூ லான்செஸ்டர் அதில் அவர் புகுத்திய புதுமைகள் நியூமேட்டிக் டயர் மற்றும் வயர் சக்கரம்
அனைத்துத் தரப்பினரும் வாங்கக்கூடிய நியாயமான விலையில் மோட்டார் வண்டியை வடிவமைத்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி |3Gunու groiuaյո,
இதன் விளைவாக ஏற்பட்டதே உலகின் மிகப் பெரிய மோட்டார் வண்டித் தொழிற்சாலையான ஃபோர்ட் பிளாண்ட் ஆகும்.
9 ஐரோப்பாவில் முதன்முதலாக உலோக ஊசி 14ம்
நூற்றாண்டில் தயாரானது. 9 முதலாம் எலிசபெத் ராணி, எல்லியட்
штуцоavi.
(UDJU,
வருடாந்தர முதன் முதலில் எலும்பு மரம், மழைவீழ்ச்சி(செ.மீ) முள் போன்றவைகள் மூலம் ஊசிகள் 1,168.4 செய்யப்பட்டன. இதற்கும் முன் பறவைகளின் 1,143.0 எலும்பும் மீன்களின் முள்ளும்தான் 1,027.7 i osm flungů Luigi LLLGBT. 899.2 உலோகத்தினாலான ஊசிகளை முதலில் 6657 அறிமுகப்படுத்தியவர்கள் சீனர்கள் இது 464、 பின்னர் மூர் என்ற குழுவினரால் ஐரோப்பா 4547 விற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
கிரவுஸ் என்ற ஜெர்மனியரின் ஆட்சிக் காலத்தில் ஊசி தயாரிக்கும் கலையை ஆங்கிலேயர்களுக்குக் கற்றுக் கொடுத்தார். ஊசி தயாரிக்கும் தொழிலில் தற்போது பிரபலமாக இருப்பது இங்கிலாந்து இதற்கடுத்து ஊசி தயாரிப்பில் சிறந்து விளங்குவது ஃபிரான்ஸ் O
ஆக.02-08,1998

Page 15
"பொறுக்கி எடுத்தாப்ல குட்டிகள் ஒவ்வொண்ணும் கண்ணைப் பறிக்கிறது" என்றான் வசந்த்.
"இங்கே வந்து வம்பு ஏதாவது ஆரம்பிச்சியோ."
"சேச்சே! உள்ளே ஜல் ஜல் என்றது. "இது என்ன டான்ஸ்?" "குச்சிப்புடி" "பேரே ஒரு பெண்ணை எங்கோ தொடர மாதிரி இருக்கே"
"வுட் அப்" "பத்தரைக்கு கோர்ட்டில இருக் கணும் பாஸ், அதுவரைக்கும் இந்தக் கேஸ் கண்ணைக் கட்டிக் காட்டில விட்டமாதிரி இருக்குது'
"அந்த வாசனை வசந்த் அந்த
வாசனை, அது என்ன அரக்கா? கற் ?சர்க்கரை எரியற வாசனையா ?חLD שu "எல்லாம் கலந்தடிச்சாப்பல ஒரு வாசனை. அது என்ன வாசனைன்னு தெரிஞ்சு நமக்கு என்ன லாபம்?"
"ம்" கணேஷ் யோசனையில் இருந் தான்.
வசந்த் சிரித்து "டிக்கெட் வாங்கி வெக்கிறேன்னு தைரியமா சொல்லிட் டிங்க எங்கே டிக்கெட் ரெயில் டிக் கெட்டா, பிளேனா, டிராமா டிக்தெட்டா ஃபுட் பால் மாட்சா?"
"பதினைந்து நாள்தானே இருக் குன்னு ஒரு தடவை அந்த ஆள் சொன் னான் ஞாபகமிருக்கா?"
"ஆம்" "பதினைந்து நாளைக்கப்புறம் ஏதாவது முக்கியமான நிகழ்ச்சி இருக்கா? கலைவிழா, புதுப்படம்.ம்ஹும் அப்படி இருக்கும்னு நான் நினைக்கல!"
"?מןGau" "வேற என்ன? சொல்லத் தெரியலே. எதுக்கும் இன்னிக்கு சாயங்காலம்வரை எதுவும் கண்டுபிடிக்க முடியலைன்னா ஆட்டம் க்ளோஸ் அந்த ரூபா நோட்டை விசிறிட்டு வந்ததைப் பத்தி பொலிஸ்கிட்ட சொல்லிட்டு அம்பேல் வாங்கிற வேண் டியதுதான்."
கணேஷ் சிகரெட் பற்றவைத்தான். ரேணுகா வந்தாள் சலங்கையைக் கழற்றியிருந்தாள் முகத்தைத் துடைத்துப் புடவை மாற்றியிருந்தான்.
"இங்கே ஸ்மோக் பண்ணாதீங்க! இந்த இடமும் ஒரு கோவில் மாதிரி கலைக் கோவில் மாதிரி நடத்தறோம்." "ஸாரி” என்று சிகரெட்டை விரல் களால் நெரித்து அணைத்து ஜன்னலுக்கு வெளியே எறிந்தான்.
"தீபா ரொம்ப நல்ல பொண்ணு வக்கீல்ங்கறிங்களே ஏதாவது ஃபேமிலி டிரபிளா?
"அப்படி இல்லை. இறந்து போன தினம் காலையிலே தீபா எங்ககிட்ட வந்தா, ஏதோ சொல்ல நினைச்சா கேட்கிற துக்கு சந்தர்ப்பம் ஏற்படல. அதுக்குள்ள
இந்த விபத்து நிகழ்ந்து போச்சு மிஸ் ரேணுகா, தீபா எப்படிப்பட்ட பொண்ணு? "சிர்ஃபுல்னுதான் சொல்வேன். ரொம் பக் கெட்டிக்காரப் பொண்ணு, நல்லாப் பழகுவா, சிரிச்சுப் பேசுவா அவஞாபகார்த் தமா நேத்து ப்ரோக்ராமை கான்ஸல் பண் ணிட்டம் அவளுக்காக ஒரு பெனிஃபிட் பர்ஃபாமன்ஸ் நடத்தப்போறோம் எ க்ரேட் லாஸ் ஃபார் அவர் க்ரூப் வாட் எ பிட்டி" "அவ சொந்த விஷயத்தில் ஏதாவது சிக்கல்கள் இருந்ததா தெரியுமா உங்களுக்கு
"எனக்குத் தெரிஞ்சவரைக்கும் ஒண்ணும் கிடையாது. ஆனா நான் எங்க பெண்கள் சொந்த விஷயத்தில் அவ்வளவு தலையிடறது கிடையாது. டான்ஸ் டான்ஸ் டான்ஸ், டான்ஸ் தான் எங்க முச்சு பேச்சு எல்லாம்"
"அதிகமா பணத்தேவை ஏதாவது
இருந்ததா அவளுக்கு"
"இல்லை நீங்க எதுக்கும் அவ மதரைக் கேட்டுப் பார்க்கலாம்.
"கேக்கப் போறோம்." "இதெல்லாம் எங்கிட்டே ஏன் கேக்கறிங் கன்னு எனக்குப் புரியலை!"
கணேஷிற்கும் புரியவில்லைதான் சுற்றும் முற்றும் பார்த்தான்
வசந்த் "உங்க டான்ஸ்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும் சமீபத்தில் பார்த்தேன்." என்றான்.
"எங்கே பாத்தீங்க?" "அண்ணாமலை ஹால்லே." "அங்கே டான்ஸ் ஆடி அஞ்சு வருஷம் 呜**...”
"ஸாரி கலைவாணர் அரங்கத்திலே!" சிரித்தாள். "அங்கயும் நான் ஆடின தில்லை! நீங்க எங்களை அனாவசியமா புகழ வேண்டியதில்லே, புகழ் எல்லாம் எனக்கு நிறைய வந்தாச்சு வேற ஏதாவது கேக்கணுமா?"
வசந்த் முகம் மாறினான். கணேஷ் "ஒரே ஒரு கேள்வி தீபா எங்கேயாவது போறதா உங்ககிட்ட சமீபத்தில் எப்பவாவது சொன்னாளா?"
"புரியலை, "இன்னும் பத்துப் பதினைஞ்சு நாளிலே அவ பார்ஃபார்மன்ஸுக்கு வர முடியா துன்னு ஏதாவது சொன்னாளா?
"இல்லையே! இன்ஃபாக்ட் பதினைஞ்சு நாளில் எங்க க்ரூப் வெளிநாட்டுக்குப் போகி றோம். தீபாவும் வர்றதா இருந்தாள் புவர்
,
கணேஷ் பிரகாச டுக்கா?
"ஆமாம். ஜெர்
இங்லாண்டு. ஒரு கல் ப்ரோக்ராம் தீபாவ டிக்கெட் எல்லாம் வேற ஒரு பெண்னை (BLITT 9. GADITILDGOTIT LILILO ட்ரை பண்ணிக்கிட்
கணேஷ் எழுந்தான் உங்க நேரத்தை வீன றான்.
"u] ഖTuിബ് ഞ உங்க பேர் என்ன?
"வசந்த்" "மிஸ்டர் வசந் நாங்க கடைசியா ப ஃபார்மன்ஸ் கொடுத்த கலாஷேத்திராவில்" என்
சிரித்தாள்.
"குட்னிப'
"குட்பை" வெளியில் வந்தது "சரியானபடி வாரிட்ட என்றான் வசந்த்
"எப்பவுமே உன் வேலை செய்யும்னு நி ஒரு முக்கியமான த பாரு அவங்க பதினை போறாங்க! என்ன அ வசந்த் யோசித்து நம்மை டிக்கெட் வாங் "לחLDawhág
"ஆமாம்!" வசந்த் விசிலடித் "சில்லறை நிறை அப்புறம் பாஸ்போர்ட் "இப்ப ஜெர்மனிக் என்ன உளறல்'
"இப்ப ஜெர்மனி றோமோ? வேடிக்கை
"இரு யோசிக்கிறே விரைந்தது.
நேற்று இரவு அ அந்த ஷெட்டில் அந்த ஞாபகம் வந்தது.
டிக்கெட் எல்லா 6Ý LLUIT?
முன் பணம் வே இன்னும் பதிை இருக்கு"
டிக்கெட் வாங்கின தெரிவி. பணம் கொடு
வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்காவரை கப்பலோட்டிய தமிழர்கள்
பேர்மியூடா
மரிக்கச் செல்வந்தர்களின் சுக
அெ ಇಂಟ್ಲಿ சொர்க்கபூமி.
|
மரிக்கர்கள் விடுதலையை தங்கள்
8. கவர்ந்த இனியவர்களுடனும், ள்ளைகளுடனும் கழித்துச் செல்வார்கள்.
குளிர்ச்சியான பிரதேசம் அமெரிக்கச் செல்வந்தர்கள் மாட மாளிகை கட்டி
驚 இடத்திலிருப்பவர்கள், இஸ்மா லியாவிலிருந்து, ஆண்டாண்டு காலத் துக்கு முன்னர் அடிமைகளாகக் கொண்டு GJULILLSuftes GTITLo!
தமது மூதாதையரின் இடம் அதுதான் என்பதை நன்கு தெரிந்து
DTT5 GT,
இஸ்மாலியாவிலிருந்து அன்னபூரணி புறப்படும்போதுகப்பல் கடலில் ஆட்டம் காணாத விதத்தில், அங்கு நிறையளவு மண்மூடைகளை கட்டிக் கப்பலில் போடப்
''ನ್ತಿ
ஸ்மாலியா மண்தான் அது என்பதை அவர்கள் தெரிந்துகொண்டபோது ஆனந் தக் கூத்தாடினார்கள்
சாக்குகளிலிருந்து கைநிறைய மண்ணை எடுத்துச் சென்றார்கள்!
தாயகத்தின் மண்ணை எடுத்து முத்தமிட்டார்கள்!
ஆக.02-08,1998
நூற்றுக்கணக்கான அழகு 3, it
ಆಕ್ಟ್ರಿ? டாவிலிருந்து தொடர்ந்தது
OO
LULLU GOOTLD)
'ಕ್ಷ್ அம்மாள் அமெரிக்கா
வைச் சென்றடைய இன்னும் இருந்த இடை வெளித்தூரம்
அறுநூறு மைல்கள் GT556060T FGUTSUBSTஎத்தனை இடர்கள்உயிரையே துச்சமென மதித்து, பயங்கரப் பயணத்தை நட்ாத்தி, இன்னும் அவர்கள் அடையவேண்டிய தூரம் ஆக அறுநூறு மைல் கள்தான்!
தற்கு முன்பாகபாட்செட் துறைமுகத்தில் அன்ன
FISUSITGALDITGOT FLOTF8FTTLDST60T
謁"醬 ಅಣ್ಣಿಗೆ அவருக்கு இப்போது
அன்னபூரணி அமெரிக்கா சேரப்போகி றாள்!
அதே நேரத்தில்
தனது இனியவன் ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்ட் செய்தி அவருக்கு தேனாக இனித்தது!
வல்வெட்டித்துை
, or
"றொபின்சன் த போட்செட்டிலிருந்து சென்றுவிட்டார்
அமெரிக்காவில் வேற்க ஏற்பாடுகளை நோக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானிான் "வெளிநாட்
னி, ஃபிரான்ஸ், சுரல் எக்ஸ்சேன்ஞ் க்கு பாஸ்போர்ட் ՄոլեյքԼւլի/ Ձլյլ அழைச்சிக்கிட்டுப் அதிகம் இல்லை. க்கம்" "ரொம்ப தாங்க்ஸ் Tj, fil GLGII" GT G81
அணுகல் முறை னைக்காதே, வசந்த் வல் கிடைச்சிருக்கு ந்து நாளில் ஜெர்மனி Iர்த்தம்?"
"அந்த ஆளுங்க கச் சொன்னது, ஜெர்
தான் ய ஆகுமே பாஸ்
a girl" கு விசா கிடையாது.
க்குப் போகப்போகி ா இருக்குதே?" ன்' கணேஷின் கார்
ந்தத் தனியிடத்தில் குரலுடன் பேசியது
ம் ரெடி பண்ணிடு
ணுமா? னஞ்சு நாள்தானே
தும் எனக்குத் தகவல் த்துறலாம்!
"לעו&חu ז60ז616A" "வசந்த் இது பெரிய கோஷ்டி வெளி நாட்டில எல்லாம் கனெக்ஷன் இருக்குதுன்னு நினைக்கிறேன்"
"பாஸ் துடிக்குது எனக்கு அப்ப நாம ஜெர்மனி, ஃபிரான்ஸ் எல்லாம் போகப் போறமா?
"இல்லை வசந்த் விஷயம் அவ்வளவு #ബuിങ്ങെ'
"ஏன் இல்லை அந்த ஆளு என்ன சொன்னான் டிக்கெட் வாங்கிடு பணம் தந்துடறேன்னான். உடனே பாஸ்போர்டுக்கு
யோசிக்க வேண்டாம்
'அட்வெஞ்ச்சர் பாஸ் அட்வெஞ்ச் சர் எல்லாத்தையும் தெரிஞ்சு வெச்சிக் கிட்டு டுரிஸ்ட் மாதிரி போறதிலே என்ன த்ரில் சொல்லுங்க பாரிஸ் போறோம்! அங்கே இருட்டுல ஒரு முனைல திடீர்ன்னு ஒரு செண்ட்வாசனை அடிக் குது உன்னிப்பாப் பார்த்தா ஒரு வெள்ளைக்காரி மிஸ்டர் வசந்த்' என் னோட வாங்கங்றா எங்கே திருப்பறிங்க?"
"பொலிஸ் கமிஷனர் ஆபீஸுக்கு" என்றான் கணேஷ்
மனுப்போட்றலாம் எனக்கு பாஸ்போர்ட்டு ஆபிசில ஒரு ஆளைத் தெரியும் நாலு நாளில் வாங்கிடலாம். எவனோ பணம் குடுக்கறான் ஒரு தர்ம சவாரி அடிச்சுட்டு வரலாம் வாங்க"
"கேணத்தனமாப் பேசாதே வசந்த் நாம அங்கே போறதா இருந்தாலும் எதுக்குப் போறம்னு தெரிஞ்சுக்க வேண்டாமா?
"அதான் நீங்க சொன்னிங்களே! தீபா செய்ய இருந்த வேலையை செய்யறதுக்கு"
"அதான் என்ன? "பாஸ் நீங்கதான் சொல்லுவீங்களே! லேடஸ் ப்ளே இட் பைதி இயர்னு போகப் போகப் புரியும் அங்கே போனாப்புரிஞ்சுட றது. எதுக்காக அனுப்பிச்சிருக்காங்கன்னு படக்குனு பதுங்கிறலாம். வாவ்! பாரிஸ், லண்டன், ஃபிராங்க் ஃபர்ட் ரோம். கோபன்ஹாகம் நிச்சயம் போகணும் பாஸ்"
"Gլn 65 լի հիշՆaՈI " "பாஸ் எனக்கு இனிமே ஏது சான்ஸ்? நீங்கதான் ஒருதடவை ஓசியில் லண்டன் பார்த்துட்டு வந்திட்டீங்க அந்த ப்ரியா கேசில கோபன்ஹாகன்ல லைவ் ஷோவ்ஸ்
D GOOTL TLD ..."
"வசந்த் பொறுப்பில்லாமல் பேசாதே எவனோ அனாமத்தா ஒரு ஆள் பணம் கொடுக்கிறேன் காரியத்தை முடிச்சிட்டு வான்னா உடனே டிக்கெட் வாங்கிடறதா?
న్వి
لیلوگرم
|f(ქჩf’’
"அதுக்கு இந்த சந்தில எதுக்குப் போறிங்க? எக்மோர் பக்கம்னா போக ணும்?"
கணேஷ் விண்ட் ஷீல்ட் கண்ணாடி யைப் பார்த்தான். "அந்த நீல அம்பா ஸிடர் நம்ம பின்னால ஃபாலோ பண்ணிக் கிட்டே இருக்கான் காலைலே இருந்து பார்க்கறேன். அதுக்குத்தான் சந்தில் திரும்பினேன். பாரு அவனும் திருப்ப றான் பாரு'
"பாஸ் திஸ் இஸ் எக்ஸைட்டிங் மெட்றாஸ்லையெ இந்த வேலையெல்லாம் நடக்கிறதுன்னா வெளிநாட்டில்."
"இப்ப என்ன செய்யப்போறோம்?" "மவுண்ட்ரோடில ஒரு இடத்தில் பார்க் பண்ணப்போறேன்."
ஏர் இண்டியா அலுவலகத்தின் முன் நிறுத்தினான்.
காரைப் பூட்டிவிட்டு நிதானமாக உள்ளே சென்றார்கள்
(தொடர்ந்து வரும்)
ற கடலோடிகளும் ல் கலந்து கொண்டார்
னது மனைவியுடன் பறந்து
அன்னபூரணியை வர செய்வதும் ஒரு
ன்றரை வருடகாலத்துக்கு மேலான GOOTIL LILL6GTLD
றொபின்சன் என்ற அமெரிக்கர் நினைத் ததை வல்வெட்டித்துறைக் கடலோடிகள் செய்து முடித்துச் சாதனை நிலை நாட்டி
LLTIts sit
அமெரிக்காவில் பிரசித்திபெற்ற குளோ செஸ்ரர் துறைமுகத்தில் எக்கச்சக்கமான வரவேற்பு
அன்னபூரணி நங்கூரமிட்டிருந்த இடத் திற்கு ஏராளமான அமெரிக்கர்கள் வந்து சேர்ந்தார்கள்
அன்னபூரணிக்குள் ஏராளமான கூட்டம் கப்பலைச் சுற்றிப் பார்த்தார்கள் தம்பிப்பிள்ளைத் தண்டையலையும் மர் றைய கடலோடிகளையும் ပြီး ” မျိုဂြိုါဦး ..."ဂြို கேட்டு, அன்புத் தொல்லை கொடுத்தார்கள்
திணறிப்போய் விட்டார்கள். அமெரிக்கர்கள் கொடுத்த அன்புத் தொல்லையில்
வல்வெட்டித்துறைக் கடலோடிகளின் சுவையான பேட்டிகள், செய்திகள் அமெரிக்கப் பத்திரிகைகளில் வெளியாகின.
றொபின்சன் செல்வத்தில் புரளும் கோடிச் சீமான் அவர் மனதும் அப்படி. எனவே, பணத்தைத் Iးနီဂြိုးရှီ ဖြုံးနှီ அதாவது, அவரும், அவர் மனைவியும் அன்ன ரணியை அம்ெரிக்காவரை தொண்டுவந்து சர்த்தவல்வெட்டித்துறைக் கடலோடிகளுக்கு ராஜமரியாதை அளித்துக் கெளரவித்தார்கள்
இத்தோடு அவர் விட்டுவிடவில்லை. 蠶 முக்கிய இடங்களை யெல்லாம் அவர்கள் பார்த்து இரசிக்க
ஏற்பாடுகள் செய்தார்.
அமெரிக்காவின் இதயமான நியூ யோர்க் நகரத்தை மூன்று தினங்கள் சுற்றிப் பார்த்து, வல்வெட்டித்துறை வீரர்கள் 蠶 க்காவில் இருவாரங்கள் கழித்து 獻 மீண்டும் தாயகத்துப் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.
வல்வெட்டித்துறைக் கடலோடிகளின் சுவடு நிறைந்த இந்தப் பய ணம், நெஞ்சத்தை விட்டகலாத அமெரிக்க பசுமையான நினைவுகளுடன் நிறைவேறிவிட்டது.
எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது.
றொபின்சன் தம்பதிகளை அவர்களும் இவர்களை றொபின்சன் தம்பதி களும்
ஆரத்தழுவி முத்தம் சொரிந்து GNEITGMTLIGOTT.
தம்பிப்பிள்ளைத் தண்டையல் சகிதம் ஏனைய வல்வெட்டித்துறைக் கடலோடி
്63. ഗൂ6:50Uര
களும் நீராவிக் கப்பல் ஒன்றில் சிங்கப்பூர் அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பி விடை பெ றாபின்சன் தம்பதிகள் ருந்து கண்ணீர்மல்கி வழிந்துகொண்டேயிருந்தது.
அப்போது
யில் கூவுவது போல், சை எழுப்பி, வல்வெட்டித்துறைக் கட VTIgG (1595 (5560S 960 L I6001050556095 ಛೀ! Clansit II i . அந்தக் காட்சி
என் அன்புக்குரியவர்களே சென்று வாருங்கள் இருந்
"ടൂ (பயணம் நிறைவுபெற்றது)

Page 16
GITT GYÓ), I, IT GöOTILGAUIT காரைப் பார்த்ததும்
சிவராஜனின் கண் களில் வியப்பு ஈஷிக் கொண்டது.
அது யாருடைய கார்? அவர் யோசித்துக் கொண்டிருக்கும் போதே காரின் பின் சீட்டுக் கதவைத் திறந்து கொண்டு, க்ரீம் நிற சபாரி அணிந்த அந்த நாற்பது வயது நபர் ஒரு சின்னப் புன்னகையோடு இறங்
"G)JGOOT "ği;9, Lib,..." சிவராஜனும் குழப்ப முகத்தோடு வணக்கம் சொல்லிவிட்டு"நீங்க?" என்று குரலை இழுக்க, சபாரி புன்னகையைப் பெரிதாக்கினார். "வாங்க. உள்ளே (BLITTIILI (BLIJFGBGJITLD."
சிவராஜன் உள்ளே கூட்டிப்போய் சோபாவைக் காட்டி அவர் உட்கார்ந்த தும் தானும் உட்கார்ந்தார்.
சத்தம் கேட்டு சமையலறையிலிருந்து பாக்யமும், தன்னுடைய அறையிலிருந்து நிலாவும் வெளிப்பட்டார்கள்
சபாரி, நிலாவைப் பார்த்துவிட்டுக் (3 JELLIT iii.
"பேரு நிலா தானே.”
"ஆமா." என்று தலையசைத்த சிவராஜன் மனசுக்குள் லேசாய் பீறிட்ட கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்டார் "நீங்க யார்ன்னு சொல்லவேயில் லையே?
"என்னோட பேர் தத்தாத்ரேயா. டெல்லி ஹோம் மினிஸ்டர் ஆபீஸ்ல செக்ரட்ரி போஸ்ட் வர எஸ்கேடர் நான் இங்கே உங்களை பார்க்க வந்தது ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககிட்ட சொல்லி கன்சல்ட் பண்ணிட்டுப் போகத் தான்."
டுஞ்செழியனிடம் கூட அவனுக்கு அதிகமான பழக்க மில்லை. அதர்வ அந்தரங்கங்களைப் பரிமாறிக்கொள்கிற அளவிற்குப் பழக்கமில்லை.
அவன் போனபோது அவர் வெளியே செல்வதற்காகப் புறப்பட்டுக்கொண்டிருந் தார் என்றாலும் அவனை அன்போடு வரவேற்று விஷயங்களை விசாரித்தார்.
எவ்வளவு தூரம் பிரிந்துபோனாலும் அவனால் மறக்க முடியாத முகம் நெடுஞ் செழியன் முகமாகும் குழைவான சுபாவ மும் புன்னகை முகமும் கொண்ட உயர்ந்த மனிதர் நெடுஞ்செழியன் எல்லோரையும் அனைத்துக்கொண்டு போகவேண்டும் என்ற எண்ணமுடையவர் கழகத்திலேயே அவர்தான். அவர் நிறைகுடம்
தான் கட்சியிலிருந்து விலகியது பற்றி அவருடைய அபிப்பிராயத்தை அவன் கேட் டான் "வாழ்க்கையில் ஏற்படும் சொந்த விவகாரங்களை அரசியலில் கவனிக்க வேண்டியதில்லை, என்றாலும் அண்ணா வைப் பாருங்கள்' என்று அவர் சொன் னார். அவன் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு காஞ்சிப்புரத்திற்குப் புறப் பட்டான். காஞ்சியில் அண்ணாத்துரையின் பழைய வீட்டிற்கு எதிரே சிறிய புது வீடு அவர் அப்பொழுதுதான் கட்டி ருந்தார்.
அவன் போன நேரத்தில் பல சுயேச்சை அபேட்சகர்கள் அவரை மொய்த்துக்கொண்டிருந்தார்கள் அவ னைப் பார்த்து அவர் புன்னகை புரிந்தார். அது அவர் சுபாவம் அதுதான் அவரது அன்பான வரவேற்புக்கு அடையாளம் "உட்கார்" என்றார். பிறகு வெகு நேரம் வரை வந்திருந்த அபேட்சகர்களோடு
| HKG
இடம் ஒதுக்கியே
கிரைம் சக்கரவர்த்தி N ராஜேஸ்குமார்)
> எழுதியுள்ள 7
so விறு காதல்கதை.)
உங்கள் இதயத்தில் இந்தக்கதையின் நாயகி , * நிலவுக்கும் -
-
சிவராஜனின் முகத்தில் இருந்த குழப்பம் இப்போது பயமாய் மாறியிருந்தது.
"சொல்லுங்க. என்ன விஷயம்." தத்தாத்ரேயா தன் சபாரி பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு போஸ்ட் கார்ட் சைஸ் ஃபோட்டோவை எடுத்து சிவராஜனிடம் நீட்டினார்.
"இந்த ஃபோட்டோவைப் பாருங்க." சிவராஜன் வாங்கிப் பார்த்தார். ஆரோக்கியமான சிவப்பில் ஒரு
ல்ேஜ்
அழகான இளைஞன் கருநீல ஃபுல் சூட்டில் அமர்க்களம் செய்தான்
"யார் இது." "இந்தப் பையன் பேர் ப்ருதிவ் ஹோம் மினிஸ்டர் சோமய்யாவோட ஒரே மகன். எம்.ஈ. எம்பிஏ முடிச்சுட்டு டெல்லி விஞ்ஞான கழகத்துல பெரிய உத்தியோகம் பார்க்கிறான் முணு நாளைக்கு முன்னாடி ப்ருதிவ் உத்தியோக விஷயமா மெட்ராஸ் வந்தப்ப உங்க பொண்ணுநிலாவை பீச்ல பார்த்திருக்கான்" தத்தாத்ரேயா சில விநாடிகள் பேச்சை நிறுத்தி, பின் மெல்லத் தொடர்ந்தார். "பையன் ப்ருதிவிக்கு உங்க பொண்ணு
நிலாவை கல்யாணம் பண்ணிக்கணும்னு
ஆசை டெல்லிக்கு ஃபோன் பண்ணி அப்பா கிட்ட விஷயத்தை சொன்னான். பையனோட விருப்பத்துக்கு மாறா சோமய்யா என்னிக் குமே நடந்ததில்லை.
பொண்ணைப் பார்த்துப் பேசி முடிக்க என்னை அனுப்பி விட்டார். இன்னிக்குக் காலையிலதான் டெல்லி ப்ளைட்டை பிடிச்சு மெட்ராஸ் வந்தேன். அதுக்குள்ள பையன் ப்ருதிவ் உங்க பொண்ணு சம்பந்தப்பட்ட எல்லா விபரங்களையும் கலெக்ட் பண்ணி வெச்சிருந்தான் பையனை ஹொட்டல் சோழாவிலேயே இருக்கச் சொல்லிட்டு, நான் மட்டும் பேசிட்டு போலாம்னு வந்தேன். உங்க அபிப்பிராயத்தை தெரிஞ்சுகிட்டு அதுக் கப்புறம் ஃபார்மாலிட்டிபடி பண்ணிக்க GUILO."
தத்தாத்ரேயா பேசி முடிக்கும்வரை காத்திருந்த சிவராஜன், அவர் வாயைச் சாத்தியதும் தன் கைகளைக் குவித்து கும் Lill LITII.
"மன்னிக்கணும்."
"ஏன்.?
"என் பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சய மாயிடுச்சு."
பேசிக்கொண்டிருந்தார். பெரும்பாலோர் அவ
60Tä 9.LL- வந்திருந்தார்
岛
கள். சிலருக்கு தேதி கொடுத்தார். சிலரைத்
தட்டிக்கழித்தார்.
இறுதியாக இராணிப்பேட்டைத்தொகுதி சுயேச்சை அபேட்சகர் வரதராசன் என்பவர் "யாராவது ஒருவரை அனுப்புங்கள்," என்று அவரிடம் கெஞ்சினார்.
அண்ணாத்துர்ை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, அடக்கமாக அமர்ந்திருந்த அவனைப் பார்த்து "நீ போய் வா' என்றார். அவன் எப் படிப் போக முடியும் அவன்தான் இராஜினா மாக் கடிதம் அனுப்பியிருக்கிறானே.
அவன் அதைச் சொல்ல வாயெடுத்தான்
அவர் உடனே புரிந்துகொண்டார். "எல்லாம்
எனக்குத் தெரியும் போய் வா' என்றார்.
அந்த அன்பு அவன் 65 gösırası 6061Tö5, 65 göst Sosiy (TSK) நிரப்பியது. "வா! நம் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுப் போகலாம்" என்றார். சாப்பிடச் சென்றான். நாலைந்து விருந்தாளிகளோடு அவனும் அமர்ந்தான் ஆள் கொஞ்சம் கன மான ஆள் ஆதலால் இரண்டு இலைக்கு ஒருவனாக அமர்ந்தான்.
அவர் ஜாடையாக அவனைப் பார்த்தார். "என்ன நீ எல்லாவற்றிலும் இரண்டு இரண்டு கேட்கிறாய்?" என்றார் புன்னகையோடு அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
அவரது அபிப்பிராயம் அவனுக்குப் புரிந் தது. அவனது இரண்டாவது ஏற்பாட்டைப்பற்றி
அவர் சாதாரணமாகத்தான் நினைக்கிறார்
தீரவேண்டும்
"என்னது." "G9)LJuLJ 6öi (3LJI ஸ்டேட்ஸ்ல இருக்கார் % 97j,6M) LUGNT GWOfuLJITj , SITÍTIL GOOGMOL) L'OrfajöIL" | பண்ணின இன்விடே தத்தாத்ரேயா இ மாறியிருந்தார். புரு Ga)FITü 6ýslusta)6).
"இதை நான் எதி ப்ருதிவிக்கு ரொம்ப
LD,..."
சில விநாடிகளுச் டாத அமைதி நிலை அதைக் கலைத்தார். "ஒரு ஃபோன் ! சிவராஜன் தை இருந்த பக்கம் கை எழுந்து போய் ரிலீவ6 டயலில் எண்களைத் 1976) If I GLUIT i ffla GL flat Tit.
"ப்ருதிவ் நான்
"GIGIN). LÉGAVLi fa தான் பேசறேன். இ கல்யாணம் நிச்சயம இன்விடேஷன் பிரிண் ஸுக்கு போறாங்க."
"rf. G|Lf|L LII தத்தாத்ரேயா ரி இடது கை விரல்களா படி சிவராஜனுக்குப் கார்ந்தார். நிலாவை öQLJösGTTQ)L川 குரலில் சொன்னார்.
"உங்ககிட்ட ஒரு பேசனும் அப்படி ெ Luji, j, LD GLJITWÓLGa) TLDM) "என்ன பேசணுே பேசலாமே. நீங்க என்னோட மனைவிக் றதுல எந்தத் தப்பும் தத்தாத்ரேயா த தார்: "அது.வந்து.ே
மிஸ்டர் சிவராஜன் ை ஃபீல் பண்றான்னா. Af-3, GöIGIÚIL LUGöOTGOOI வார்த்தையளவில் தாே மாகியிருக்கு.? கார்ட்ஸ் ஆகலை. பொண்ே பேசிப்பாருங்கன்னு
சிவராஜன் புன்ன
en GaluJeff BSEUitB Gl(4ggi5u-é9VGlIIJg BILLI BFilflgjg jjgei
pátálu Lehčíná உங்கள் முன் வி "GTÚLILg2 Galling 66 Sei Luganei 5 ElúLIlg Gunpöðn Glei LugdalsTED
suggling a GT
என்பதும், பெரிய விப
என்பதும்புரிந்தது உற் விடைபெற்றுக்கொண் மாலை இராணிப் மேடைக்கு முன் நிறைய இருந்தது.
57 Ggm Gulfsormire "எல்லோரும் வர என்று ே மடையை விட்டு அழைப்பு அவனுக்குக் தது
குடியாத்தம் தொகு பெயர் ராஜகோபால் ந சகோதரர் அவனுக்கு அவனை ராஜகோபால் வதறகு அழைததா
6) IAITULA
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிருஷ்ண காந்த். முகூர்த்த தேதியையும் சு. இதோ. வெட்டிங் பண்றதுக்காக செலக்ட் ஷன் மாடல்."
ப்போது லேசாய் முகம் வங்களின் மத்தியில்
fİLJIT iiij, 9, GOGA), LITT GNILD! வும் ஏமாற்றமாயிருக்
கு அங்கே ஒரு வேண் க்க தத்தாத்ரேயாவே
பண்ணிக்கலாமா?
லயசைத்து ஃபோன் யைக் காட்ட, அவர் ரை எடுத்துக்கொண்டு தட்டினார். மறுமுனை வர் எடுக்கப்பட்டதும்
தத்தாத்ரேயா."
வராஜன் வீட்லயிருந்து வரோட டாட்டர்க்கு ாயிடுச்சு. இன்னிக்கு * LJ6ổT&MT LÎlÎlạổñILLII
|GBLL"L6m),..."
தல்லாம் சரியில்லை."
ார்க்கிறேன்."
nவரை வைத்துவிட்டு ல் மோவாயை வழவிய பக்கத்தில் வந்து உட் யும், பாக்யத்தையும் ர்த்துவிட்டு மெல்லிய
பத்து நிமிஷம் தனியா வளியே ட்ராயிங் ரூம்
மா. அதை இங்கேயே பேசப்போற விஷயம் கும், மகளுக்கும் தெரிய
கிடையாது." யங்கிவிட்டு தொடர்ந் பற.ஒண்ணுமில்லை.
Föázsy Gurgjiga)
ტ407
பயன் ப்ருதிவ் என்ன இந்த சம்பந்தத்தை க்கூடாதா. வெறும் னே கல்யாணம் நிச்சய கூட இன்னும் ப்ரிண்ட் ணாட ஃபாதர்கிட்ட சொல்றான்." னகைத்தார்.
த்தாகக் கருதவில்லை சாகத்தோடு அவரிடம் டு புறப்பட்டான்.
BULLGOLLÉGIGJ GILLIÚD. ால் காலி மைதானம்
5 GT. தராசனுக்கு ஒட்டுப் கட்டுக் கொண்டான். அடுத்த காத்துக் கொண்டிருந்
தியில் ஓர் அபேட்சகர். யுடு என்பது அவரது கவும் வேண்டியவர். நாயுடுவுக்காகப் பேசு
வேண்டாம்னு சொல்ல
"அந்தப் பையன் அப்படிச் சொல்றது சரின்னு நீங்க நினைக்கிறீங்களா?
"மேலோட்டமா பார்த்தா சரியில் லைன்னுதான் தோணும். ஆனா கொஞ்சம் ஆழமா யோசனை பண்ணிப் பார்த்தா சரின்னுதான் மனசுக்குப் படும்."
சிவராஜன் புன்னகை மாறாமல் கேட் LATIT,
"எப்படி சரின்னு சொல்றீங்க?"
"இப்போ வந்திருக்கிற இந்த சம்பந்தம் சாதாரண சம்பந்தம் இல்லை, ராஜசம்பந்தம் ஹோம் மினிஸ்டர் சோமய்யா நம்ம தமிழ் நாட்டுக்காரர். எல்லாத்துக்கும் மேலா உங்க காஸ்ட் இன்னிக்கு மத்திய மந்திரி சபையில சோமய்யாவுக்கு தனி அந்தஸ்து உண்டு. தமிழ்நாட்டில எந்த லோக்சபா தொகுதியில் தேர்தலுக்கு நின்னாலும் சரி ஜெயிக்கக்கூடிய அளவுக்கு செல்வாக்கு உள்ளவர், அவர்க்கு ஒரே மகன் ப்ருதிவ் கோடிக்கணக்கான சொத்துக்கு வாரிசு அந்தப் பையனோட பார்வை உங்க பொண்ணுமேல பட்ட நேரம் அஷ்டலட்சுமிகளும் ஒண்ணா இருந்த நேரம், இப்படியொரு ராஜசம்பந்தம் வீடு தேடி வரும்போது அதை வேண்டாம்னு சொல்லலாமா?
"நல்ல சம்பந்தம் தான். ஒத்துக்கிறேன். அதுக்காக ஏற்கனவே நிச்சயம் பண்ணினதை
முடியுமா? அது சரியில் லையே?
"Gl 61 607 J, 3, G)|LIf L s ť) யில்லை. தாலி கட்டப் போற நேரத்துல எத்தனைபேர் கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டுப் போற தில்லை? அது மாதிரி நீங்களும் ஏதா வது ஒரு காரணம் சொல்லி.
தத்தாத்ரேயா பேசிமுடிக்கவில்லை.
அறை வாசலில் நின்றிருந்த நிலா ஒரு சின்னப்புயல் மாதிரி அவர்க்கு முன் பாய் வந்து நின்றாள். முகத்தில் உஷ்ணம் தகிக்கச் சொன்னாள்: "நீங்க வயசுல பெரிய வங்க ஒரு பொறுப்பான உத்தியோகத்தில்
இருக்கீங்கங்கிற ஒரே காரணத்துக்காக
மரியாதை கொடுத்து சொல்றேன். ஸாரின்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிட்டே இருங்க."
தத்தாத்ரேயா ஏதோ பேச முயல நிலா கையமர்த்தினாள் "ப்ளீஸ்.கெட் லாஸ்ட்."
அவர் புன்னகைத்தார். "இதோ. பாரம்மா. உனக்கு இப்படி யொரு கோபம்வர்றது நியாயம்தான். ஆனா. கொஞ்சம் யோசனை பண்ணியும் பார்க்
கணும் சில நேரங்கள்ல அதிஷ்டம் லேட்டா
வந்து கதவைத் தட்டினாலும் அதை வேண் டாம்னு சொல்லி திருப்பி அனுப்பக்கூடாது" "நீங்க சொல்ற அதிஷ்டம் ஏற்கனவே வந்து கதவைத் தட்டியாச்சு. நீங்க போயிட்டு QJ鲇,"
"இப்படி படபடன்னு பேசாதேம்மா. உனக்கு ரெண்டு நாள் டயம் தர்றேன். யோசனை பண்ணு பையனோட ஃபோட் டோவைப் பார்த்தியா. ராஜவம்சத்து இள வரசன் மாதிரி என்ன களை தேஜஸ். இப் பேர்ப்பட்ட வரன் எல்லார்க்கும் அமையா தம்மா."
"நீங்க நிஜமாவே ஒரு வர எஸ்கேடர் ஆபிஸ்ரா. இல்லை கல்யாணத்தரகரா?"
நிலவு C
"நீ எப்படி நினைச்சுக்கிட்டாலும் சரி, பையன் ப்ருதிவ் ஃபோட்டோ இங் கேயே இருக்கட்டும் ஃபோட்டோவைப் பார்த்துக்கிட்டே முணு பேரும் யோசனை பண்ணுங்க ரெண்டு நாள் கழிச்சு மறு படியும் வர்றேன்."
தத்தாத்ரேயா ஃபோட்டோவை டீயா யின் மேல் வைத்துவிட்டு நகர-நிலா அதை எடுத்து இரண்டாய், நான்காய், எட்டாய்க் கிழித்து தத்தாத்ரேயின் முதுகின் மேல் வீசினாள்.
அவர் அதைப் பொருட்படுத்தாமல் நடந்து வெளியேற நிலா சிவராஜனிடம் திரும்பினாள் கோபம் கண்களில் கொப்ப ளித்தது.
"அந்த ஆளை இவ்வளவு நேரம் உட்கார வைச்சு பேசிட்டிருந்ததே தப்பு பெரிய மனுவுனாம். பெரிய மனுஷன்." "கோபப்படாதேம்மா. ஒரு பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இருந்தா இது மாதிரியான பிரச்சனைகளெல்லாம்
வரும். இது கொஞ்சம் பெரிய இடத்துப் பிரச்சனை அவ்வளவுதான்."
பாக்யம் பக்கத்தில் வந்து நின்றாள். நிலா அவளைத் திரும்பிப் பார்த்தபடி (335 LLITIGT.
"என்னம்மா.நீ வாயை முடிக்கிட்டு சும்மாயிருந்துட்டே அந்த ஆளை ஒரு பிடி பிடிச்சிருக்க வேண்டாமா?
பாக்யம் நிலாவை அமைதியாய் ஏறிட்டாள்.
"அந்த ஆள் சொல்லிட்டுப் போன தில என்னடி தப்பு?"
நிலா திக்கித்துப் போனாள்
(அடுத்தவாரமும் நிலவு வரும்)
தாட்சண்யத்தாலேயே தொல்லைகளை அனுபவித்த அவன், மறுக்க முடியாமல் சென்றான்.
இரவு ஒன்பது மணிக்குக் குடியாத்தம் BnLLL.D.
மேடைக்கு முன்னால் சுமார் ஆயிரம்பேர் அமர்ந்திருந்தர்கள். மேடையில் ஏறிய அவன்
பசத் தொடங்கினான்.
அவ்வளவுதான் தாமதம், உடனே முன் னால் இருந்த கூட்டம் எல்லாம் எழுந்தது. சுமார் நூறு துண்டுச் அவன் கையில் தரப்பட்டன. எல்லாச் சீட்டுக்களிலும் ரே கேள்விதான் இருந்தது. இன்று ராஜ காபால் நாயுடுவை நமது கழகம் ஆதரிக்க
வில்லை. உமக்குத் தெரியுமா. இதுதான்
கேள்வி அவன் திடுக்கிட்டான்.
ஒலிபெருக்கி மூலமே பதில் சொன்னான்: "எனக்குத் #? இன்று காலைதான் கல்கத்தாவிலிருந்து வந்தேன். எனது நண்பர் வந்து அழைத்ததால் வந்துவிட்டேன்' என் DIT 80T,
அதன்பிறகு கழகத் தோழர்கள் அவனை ஒருசிறிய வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். கழகம் ஆதரிக்கும் அபேட்சகரான அண் ணல்தங்கோ என்பவருக்காகப் பேசுவதற்கு ஒருநாள் குறித்துத் தரும்படி கேட்டார்கள்
அவனும் ஒரு நாளைக் குறித்துக் புறப்படத் தயாரானான். ஒரு வேடிக்கை நடந்தது. எங்கே கழகத் தோழர்கள் அவனைத் தாக்கி விடு வர்களோ என்று ராஜகோபால் நாயுடுவின்
ஆட்கள் கண்காணிப்பதற்காக இரண்டு கார்களில் சுற்றிக் கொண்டே இருந்தார்கள் எங்கே அவர்கள் அவனைத் தாக்கிவிடுவார்களோ என்று கழகத் தோழர்கள் அவனைப் பத்திரமாகப் பாது காத்துக் கொண்டிருந்தார்கள்
அவனது காருக்கு முன்னும் பின்னும் சுமார் ஐம்பது சைக்கிள்களில் கழகத் தோழர்கள் பத்து மைல் தூரம்வரை அவனுக் குப் பாதுகாப்பாக வந்தார்கள்
அந்தப் பத்துமைல் தூரமும் இராஜ கோபால் நாயுடுவின் கார்களும் அவனுக்குப் பாதுகாப்பாக வந்துகொண்டிருந்தன.
இப்படி இரண்டு பகுதியினரின் அன்புக்கும் பாதுகாப்பிற்கும் நடுவே அவன்
பத்து மைல்களைக் கடந்து பாக்கித் தூரத்தைத் தனியாகவே கடந்தான்.
காரில் வரும்போதெல்லாம் அண்ணாத் துரை தன்னிடம் பிரியம் வைத்திருப்பதை ಛಿ? பெரு மகிழ்ச்சி அடைந்தான்.
இனித் தன்னை யாரும் தடுக்க முடி யாது என்ற தைரியம் அவனுக்கு வந்தது. அதன் பிறகு தனிக்கூட்டங்கள் பல வற்றிற்கு ஒப்புதல் அளிக்கத் தொடங்கி GOTT GÖT,
வாழ்க்கையைச் சீர்செய்துகொண்டு முழு அரசியல்வாதியாகத் திகழ அவன் உறுதி கொண்டான்.
ஆனால், அந்த நேரமும் வருமானத் திற்கு வழியில்லாமல் இருந்த நேரமாக இருந்தது.
(சரிதம் தொடரும்)
ஆக,02-08,1998

Page 17
லை வருகிறபோது அவனை நினைத்துக் கொள்கிறேன். யூலை என்றால் நடுங்கித் திரிந்த ஞாபகங்கள்தான் எனக்கு அதிகம் என்னூர் வெய்யிலாலும், வெக்கையாலும் கருகி இருக்கும் வீசும் காற்றில் அனல் தெறிக்கும். அதற்கும் மேலாக அவன் ஞாபகம் வருகின்றது. அவன் சொன்ன கதை ஞாபகம் வருகின்றது. நானே அவனாகி இருந்தேன்.
** இது எனக்கு நடந்தது. கொழும்பில் நான் வாழ்ந்தேன். சில விடயங்கள் மறந்திருக்கலாம். சில நிகழ்வுகள் என்னைத் தொடாமலும் போயிருக்கலாம். ஆனால் நெஞ்சைச் சுட்ட
ஒவ்வொரு கணமும் ஒரு சித்திரம்போல மனத்திரையில் தோன்றி மறைகிறது.
1983 யூலை. கொடுமை மிகுந்த அந்த மாதத்திற்கு முன்னரேயே வீதியெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. யாவும் இனவாதம்அவற்றை வாசிக்க நான் அஞ்சினேன்.
யாழ்ப்பாணம் அது எனக்கு என்ன நிறமென்று தெரியாது. ஒரு நிறம் என் மனதில் இருந்தது. வெள்ளை அப்படித் தானோவும் தெரியாது. வவுனியா- மஞ்சள் மட்டக்களப்பு- பச்சை, மன்னார் E. திருக்கோணமலை-சிவப்பு- இப்படித்தான் நான் ஊகித்தேன். நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பின் நிறம் என்ன வென்று எனக்குத் தெரியும் நிறமேயில்லை. Y பிறகு சாம்பல் நிறமாயிருந்தது. நான் ஓடுகிற போது, ஒளிக்கின்றபோது அதனைக் கண் டேன். சாம்பல் நிறமாயிருந்தது கொழும்பு நான் ஓடிய கதை, ஒளித்த கதை அதைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல இவேண்டும்
1983 யூலை 23 இற்கு இரண்டு நாட்களின் பின்னர்-அந்த நாளை மிகுந்த சிரமப்பட்டு நான் நினைவு கூருகிறேன்) நானும் ஆசீக்கும், சாகிரும் பொதுசன நூலகம் செல்கிறோம். அன்றுதான் அனர்த்தம் தொடங்கி யிருந்தது. அது எனக்குத் தெரியாது.
நகர மண்டபத்திற்கு அருகில் ஒரு சைவக்கடை தாக்கப்படுகிறது எவர்சில்வர் இபாத்திரங்கள் உருளுகின்றன. "இது தமிழ லுடைய அலுவா சாப்பிடுங்கள்' என்று ஒருவன் எனது கையினுள் அலுவாத் துண்டை திணிக்கிறான். என் கைகள் நடுங்கு கின்றன. ஆசீக் சிங்களத்தில் முணுமுணுக் கிறான்: "வாங்கிச் சாப்பிடு.
கடை எரிக்கப்படுகிறது. சுவாலை விட்டு எரியவில்லை அமுங்கி அமுங்கி எரிகிறது. தீயணைப்புப் படை வாகனம் வருகிறது. O அதிலுள்ளவர்கள் "ஜெயவேவா கோஷமிட்டு மிகுதியையும் எரிக்கச் சொல்லி உற்சாகக் குரல் எழுப்பியவாறு போகிறார்கள். நாகரிக மாக உடுத்தியிருந்த ஒரு சிங்களப் பெண் மணி "தமிழர்களுக்கு இது வேணும்' என் றாள்.
305
மிகுந்த சனத்துடன் ஒரு பஸ் வந்தபோது Aತ್ತಿಘಿ' சிரமப்பட்டு மூவரும் ஏறினோம்.
ஆகவேண்டும். வீட்டுக்காரர்கள் இங்கு நடக் கிற நிலைமைகளை அறியத் தொடங்கியிருப் பார்கள் பதற்றப்படுவார்கள்
-(o-s(O-o-
வள் வருவாளென. வீட்டுக் கும் வாசலுக்குமாய் நடந்த வண்ணமிருந்தாள், பத்மா அவள் மீது ஆத்திரமில்லை. மாறாய், கொஞ்ச நாட்களாய் பரிவுதான் ஏற்பட்டது. கஷ்டப்படுகிறாள். ரொம்பக் கஷ்டப்படுகிறாள். வேலைக்குப்போய் வந்து சமைத்துக் கொட்டி வாழ்வது அவஸ்தைதான்.
சில வருடங்களுக்கு முன்பு முரண்டு பிடித்து அரக்கத்தனம் பண்ணியதெல்லாம் மனசில் இல்லாமல் இல்லை. அவளும், ரம்பம் அறுத்த ரணம் போல் மனசில் வைத்திருக்கலாம். அஞ்சினாள் அவளைப் LIIT.J. (36 GGILJELILILLIIGI.
"என்னம்மா, யாரோ வருவாங்க சாக் லேட் குடுண்ணே இன்னும் வரலையா? நான் விளையாடப் போவணும்மா"
நான்கு வயது அருணுக்குப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவள் வருவதைஎதிர்பார்த்து நிற்க அவஸ்தை
"கொஞ்சம் பேசாம இருடா என்னமோ விளையாடப்போறானாம். இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திருவாங்க உங்க. நிறுத் தினான்.
"யாரும்மா." "வரும்போது சொல்றேன். பேசாம இரு"
ஒன்றும் புரியவில்லை அருணுக்கு பாவம், அவனுக்கு என்ன தெரியும்? விளை யாடப் போகும் அவசரம்.கால்கள் நிலை கொள்ளாமல் தவித்தது.
மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டான். பத்மாவுக்கு எரிச்சல், அதே நேரம் அவளை எதிர்பார்ப்பதில் உள்ள சந்தோஷம்(39, IT LILÜLIL 697a) G0) aa).
திடுமென மாறிப்போன மனசு பத்மா வுக்கு விசாலம் முகங்கூட பார்க்கப் பிடிக் காது காய்ச்சலில் கிடந்த அருணுக்கு அவ ளால் உயிர். பிளட் குரூப்கூட அருணை ஒட்டியதாம் அவள் மட்டுமில்லையென்றால், அருண் பிழைத்திருக்கமாட்டான்.
நடந்தவை அனைத்தும் கனவுப் பிரதே சத்தில் நடந்தவை போலவே இருந்தன.
கருணாகரன் எத்தனை சொல்லியும் கேட்கவில்லை பத்மா
"எதேச்சையா நடந்திடுச்சு பத்மா. என்னால ஒண்ணுமே பண்ண முடியலை!" எதையும் காதில் ஏற்றிக் கொள்ளத்
21,02-08, 1998
பஸ் மருதானையில் நின்றது. சனங்கள் அங்கும் இங்கும் ஒடித்திரிந்தார்கள்
இறங்கிப் புறக்கோட்டைப் பக்கமாக நடக்கத் தொடங்கினோம் நடந்து செல்லும் போது "தமிழனோ. தமிழனோ..?" என்று விசாரித்தார்கள் பஸ்ஸிற்குள்ளும் அப்படி விசாரித்திருந்தார்கள். நான் அடையாள அட்டையை சப்பாத்தின் மேலணிக்குள் செருகிவிட்டேன். நான் சிங்களத்தில் கதைத் தேன். அது அச்சொட்டாக சிங்களவர்களின் சிங்களமாக இருந்தது.
மருதானைக்கும் புறக்கோட்டைக்கும் இடையில் ஒருவர் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் துடிதுடித்துக் கொண்டு கிடந்தார் தமிழ் துடித்துக் கொண்டிருந்தது. மனிதம் துடித்துக் கொண்டிருந்தது எனது வாழ் நாளில் ஒரு முறையும் இப்படி ஒரு காட்சியை நான் கண்டதில்லை. இரத்தம் வீதியில் ஊறிக்கிடந்தது. ஒரு புறத்தில் பாணியாகத் திரண்டு கிடந்தது இரத்தம் இந்த நிறமா? அந்தச் சூழலில் நான் என்ன செய்வது? அவரை அப்படியே விட்டு விட்டுப் போவதா? ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போகமுடி யாதா? கடவுளே!
எனக்கு அழுகை வருமாப்போல இருந் தது. அவரை அப்படியே விட்டுவிட்டுப் போவதா?
விட்டுவிட்டுப் போனேன் வாழ்நாள் பூரா இந்தக் காட்சி மறையாது உயிருக்கு மன்றா டிக் கொண்டிருக்கிற ஒரு சீவனை நான் நடுத்தெருவில் அல்லாட விட்டுப்போகிறேன். வீதியெங்கும் பேய்கள் ஒடித்திரிந்தன. விமானப்படை அதிகாரி ஒருவர் வந்து "சுடு வேன். சுடுவேன்." என்றார் சுடவில்லை. நாங்கள் நடந்து கொண்டு போனோம். புறக்கோட்டைச் சந்தியில் மோட்டார் சைக் கிளில் வந்த வாலிபன் ஒருவன் இறக்கப்பட் டான் மீன் வெட்டுகின்ற பெரிய வாளால் அவன் நெற்றி பிளக்கப்பட்டது. அவன் துடிதுடித்து நிலத்தில் வீழ்ந்தான் வீழ்ந்தும் துடிதுடித்தான். அவ்விடத்தால் வந்த மினி வான் மறிக்கப்பட்டு துடிதுடித்து வீழ்ந்து கிடப்பவன் மேலால் மினிவானை ஒட்டச் சொன்னான் ஒரு காடையன் சாரதி மறுத்த போது வானை உடைத்துவிடப்போவதாக மிரட்டினான் சாரதி மினிவானை எடுத்து வெட்டு வாங்கி வீழ்ந்து கிடப்பவனிற்கு மேலால் மினிவானைச் செலுத்தினான். சடக்கென ஏதோ முறிகிற சத்தம் அவன் துடிப்பு அடங்கியது. தமிழ் துடித்துக் கிடந் தது மனிதமும் துடித்துக் கிடந்தது
"ஐயோ" என்று குழறவேண்டும்போல் எனக்கு இருந்தது எனக்கு என்ன உணர்வு வந்தது என்று எனக்கே தெரியவில்லை. கவலையான உணர்வு ஆத்திரம் ஆவேசம் பயம், கலக்கம் எல்லாம் கலந்த உணர்வு புறக்கோட்டையில் பஸ் எடுத்து ஆமர் வீதிக்குச் சென்றோம். ஒரு பிக்கு ஒட்டோ நிறைந்து-பொருட்கள் வெளியே தெரியுமாறு கொண்டு சென்றார். ரீவி. டெக் எல்லாம் அதற்குள் இருக்கக் கண்டேன். தமிழ் களவு
பஸ் கிடைப்பது கடினமாக இருந்தது 3 தயாரில்லை பத்மா
மனசுக்குள் கட்டி வைத்த 'புருவுக் கோட்டை தகர்ந்து போனதாய் உணர்ந்தாள்
கிராண்ட்பாஸில் எனது வீடு நான் போயே C வயிற்றில் ஏழு மாச கர்ப்பம் அருண்
படுத்து புரண்டு கொண்டு உபாதை கொடுத் தான் நெஞ்சுக்குள் நெருப்புக் கங்குகளை
விழுங்கியதாய் எரிச்சல்,
செத்துடனும் இனிமே இருக்கக் கூடாது' என நினைத்தவளுக்கு வயிற்றில் உருளும் குழந்தை நானொரு உயிர் இருக் கிறேன்' என்று ஞாபகப்படுத்தியது எழுந்து உட்கார்ந்தாள். தன் கணவன் விசாலத்தைக் கைப்பிடித்த விஷயம் இவளைப் பற்றி எரியச் செய்தது.
"இனிமே என்னோட இருக்கக்கூடாது. எங்கேயாவது போயிடு என் கண்முன்னா லேயே நிற்காதே"
பத்மா அள்ளியெறிந்த வீச்சு அவனை அதிரவே செய்தது. சமாதானம் ஆகும் என்றுதான் நாட்களை நகர்த்திப் பார்த்தான். அவள் பிடிவாதமாய் இருந்தாள் இனி அவனோடு வாழக்கூடாதென்று அவனின் சம்பளத் தொகைகூட அருவறுப்பாய்த் தோன்றிற்று இருப்பினும், சாப்பாட்டுக்கு என்ன செய்வது? நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் தூரம் அதிகமில்லை. இரண்டும் வேறு வேறு என்பதைச் சொன்னது புழுங்கினாள். வாழ்ந்தாக வேண்டியதை உணர்ந்தாள்.
வருடம் நான்காகியும் இன்னும் கருணா
கரனைப் பார்க்கத் துடிக்கவில்லை. இவளுக்
குள் மரத்துப் போனாள் உணர்வுகளை எறிவது கூட சாத்தியமா? எனப் பட்டது கருணாகரனுக்கு
ஆமாம்' எனச் சொல்லாமல் சொன் GOTT GYTI, LJUS LIDIT,
"முஞ்சியிலேயே விழிக்கப்பிடிக்கலை நிக்காதே என் கண் முன்னாலே" அவளின் பார்வைகூட வெறுப்பைச் சொன்னது கோபத்தைப் பிரதிபலித்தது.
மனைவி,பத்மா வீட்டுப் பக்கம் கருணா கரன் வருவதில்லை.
விசாலத்துடன் வாழ்ந்தான் மனசார வருத்தங்களோடு
விசாலத்திற்குப் பார்த்திருந்த மாப் பிள்ளை திருமணத்தின்போது செய்த அடா வடித்தனம் குறித்து பத்மா அறிவாளா?
கருணாகரன் நேரில் பார்த்து அனுப வித்திருந்தான்.
"சொன்ன பவுனைக்காணோமா? யாரை ஏமாத்தறிங்க? எல்லாம் புட்டுனு வைக்காம முழிச்சிட்டு நிக்கறிங்க'
மாப்பிள்ளையின் பெற்றோர் ஆதரவு
ஜாடைகள் காட்டினர். இன்னும்கூட பேசத் தூண்டினர். திருமணக் கூட்டத்தில் சல Ꮷ ᏍᏝ1Ꮮ;.
மானம்போன அவஸ்தையில் விசாலத் தின் அம்மா அழுதாள் விசாலத்திற்கோ,
போய்க்கொண்டிருந்த
யடிக்கப்பட்டுக் கொ ஆமர் வீதியில் இ பாஸிற்குச் சென்றோ பல உடைக்கப்பட்டு பலர் தூக்க இயலாம் களைத் தூக்கிச் செ6 நான் வீடு அடை பர்கள் பிரிந்து விட்ட நின்றார். சிறிது நேர வந்தனர். அயலில் உ முஸ்லிம் மக்களும் GOTIT TJ, GT.
அருகில் ஒரு த பட்டுக் கொண்டிரு கொண்டிருக்கையில் சேவையில், எங்கள் கள மக்களின் சொ கங்கை பாய்கிறது. பு கிறது.
என்றொரு பாட பாடலை நிறுத்தி குச் சட்டம் என்றது. 2 தில் பொலிசும், இரா றது. காவல் நின்ற p60LjJLILLLGBT, J6 J.LILILLGT.
எம்மைப் பாதுக கள் மற்றவர்கள் பய சிங்களக் குடும்பத்தின் நண்பரின் வீடு வந் நேரத்திலேயே பொல வந்திருக்கிறார்கள்" எ
Sq S SSSSSSL SSSSSSS SLLSSS TTSSSSLLL
சந்தை மாடாய் வி6ை சொல்லவும் முடியாம மல் நின்றதெல்லாம்ப
LDİTÜL961606ILI961 காத குண்டாய்ப்போட் வெடிக்க வைத்துவிட்
நிர்க்கதியாய் வி நிமிஷங்கூட இருக்கம நினைத்ததை முகத்தி
புரிந்துகொண்ட செய்து தாலியையே இ செய்தது அவனுக்கே செய்த காரியம் நல்ல
தெல்லாம் விளங்காத
பத்மா காணாது ஷத்தில், குழந்தை வயிற் போனது ஞாபகத்தி ஆனவன் என்கிற நிை இல்லாதுபோனது வி சிறிது நேரத்திற்கு பி
தாலிகட்டியாகி பாராட்டினார்கள் 6 நிஜமா அறியாது வி நின்றிருந்த அ கனவில் நடந்த திரு ஆரம்பித்தது.
அழுதாள் விசால தான கருணாகரன
செய்தது தவறென டும் கட்டிய தாலியை யும்? யோசித்தான்.
"மன்னிச்சிடு விசா (3L(3GOTIT!"
காதில் விழுந்த
தினி
 
 
 
 
 
 

சம் புகுந்தோம் அவர்கள் வீட்டின் பின் புறத்தைக் காட்டிவிட்டார்கள். பின்புறத்தில் ஆழமான கழிவு வாய்க்கால் இருந்தது. கழிவு வாய்க்காலினுள் நாம் குனிந்தபடி நின்றோம். அப்போது தப்பினோம்.
முஸ்லிம் நண்பர்கள் எங்களைச் சன சமூக நிலையம் ஒன்றில் சேர்த்தார்கள்
சனசமூக நிலையத்திலிருந்து கொட்டாஞ் இ
சேனை சென் பெனடிக்ட் கல்லூரி அகதி முகாமுக்குச் சென்று, அங்கிருந்து பிறகு கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரி அகதி முகாமுக்குச் சென்றோம்.
து மனிதம் கொள்ளை 991-(515.5 g) ருந்து நடந்து கிராண் ம் வழியில் வீடுகள் க் கொண்டிருந்தன. ல் நிறையப் பொருட் OTOTT.J.G.T. ந்தேன் முஸ்லிம் நண் னர் வீட்டில் அம்மா த்தில் அப்பா, அக்கா ள்ள சிங்கள மக்களும் ஒருநாள் காப்பாற்றி
மிழ் வீடு உடைக்கப் ந்தது உடைபட்டுக் ITGGITG sli filj, Gild நாடு இந்த நாடு சிங் ந்த நாடு மகாவலி லை வளங்கள் நிறை
ல் கேட்டது. அரசாங்கம் ஊரடங் ஊரடங்குச் சட்டநேரத் ணுவமும் காவல் நின் நேரத்தில் வீடுகள் டகள் கொள்ளையடிக்
ாத்தவர்கள் பயந்தார் முறுத்தினார்கள் ஒரு உதவியுடன் முஸ்லிம் தோம் வந்த சிறிது பிஸ் வந்தது. "புலிகள் ன எம்மைப் பார்த்துச்
)ாை-ை
போகிற அவஸ்தை ல் விழுங்கவும் முடியா த்மாவுக்குத் தெரியுமா? பெற்றோர், வெடிக் டு திருமணக் குண்டை டுப் போய்விட்டார்கள் சாலம், இனிமே ஒரு ாட்டேன் மனசுக்குள் ல் காட்டினாள். வன்- சமாதானம் றுக்கிவிட்டான். அவன் தெரிய நேரம்பிடித்தது. தா? கெட்டதா? என்ப
உணர்ச்சிக்காரன் போனாள் அந்த நிமி றிலிருப்பது காணாது V), 5ITLD 35 GWUIT 609TLD னப்பே-கொஞ்சங்கூட ந்தையாய்ப் பட்டது. ன்பு: பிட்டது. எல்லாரும் பிழித்தபடி கனவா
FTLD, ம்மா அப்பாவுக்கும் மணமாகவே தெரிய
ம் விளங்காமல் விழித்
எப்பட்டிருக்க வேண் எப்படி கழற்ற முடி
லம் அவசரப்பட்டுட்
வார்த்தை கேட்டதும்
சொன்னது எம்மை விசாரிக்க வேண்டும். பொலிஸ் நிலையத்திற்கு வரச்சொன்னது. முஸ்லிம் நண்பரின் உதவியுடன் மாளிகா வத்தை பொலிஸ் நிலையத்திற்குச் சென் றோம். நாம் வானில் இருக்க அப்பா உள்ளே சென்றார். அப்பா சட்டம் தெரிந்த வர் சட்டத்தரணி.
அப்பா உள்ளேபோன சிறிது நேரத்தில் பலத்த குரலும், அடி விழுகிற சத்தமும் கேட்டன. அப்பா வாயிலிருந்து இரத்தம் ஒழுக ஒரு பல்லில்லாமல் வந்தார். பதறிப் போனோம். அக்கா அழத்தொடங்கினார். அம்மா நெஞ்சில் கையை வைத்து ஏங்கிக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த ஒரு வயதுபோன பெண் மணியிடம் அப்பா:"நான் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவன். உங்களுக்குத் தெரி யும்தானே?" என்று கேட்டார். "நீ எதுவாக இருந்தாலும் இப்பொழுது தமிழன்" என்றார் அப்பெண்மணி,
முஸ்லிம் நண்பரும் பயந்தார். ஆகவே அந்த வீட்டையும் விட்டு வெளிக்கிட வேண் யதாயிற்று எம்மிடம் ஒரு சூட்கேஸ் மட்டும் ருந்தது கொஞ்சம் பெறுமதியான பொருட் கள அதனுள
நாங்கள் ஒரு சேரிப்பக்கமாக நடந்தோம் நடப்பதற்கு அது ஒன்றே பாதையாக இருந் தது வேறு வழி தெரியவில்லை 'விதி விட்ட வழி எம் வாழ்வு' என்று நடந்தோம். இதற்கு மிஞ்சி இனி என்ன செய்வது? நடப்பது நடக்கட்டும்!
ஆபத்து எங்களைத் துரத்தியது ஓடி னோம் ஓடி ஒரு முஸ்லிம் வீட்டினுள் தஞ்
—Comm(O)omm(o>=—
அழுதபடியே அவன் காலில் விழுந்தாள். வார்த்தை அழுகையினூடே.
"என் தெய்வமே Aa குளம் எதுவும் எனக்கு வேணாம் நீங்கதான் எல்லாமும். உங்க காலடியிலேயே காலமெல் லாம் பூசை பண்ணினாலும் நன்றி தீராது
FITS
அழுகை விம்மிப் புடைத்து பிசிறலோடு
வரும் அழுகை கண்ணீர் கண்களில் கசிவு کره هاoترکیبات متحد
மனசுக்குள் மறுபடியும் ஈரம் சுரந்தது.
கருணாகரனுக்கு
செய்த காரியத்தில் தவறில்லை. இன்
னொரு முனையில் அபாயம்,
பத்மா
முகத்தில் எப்படி விழிப்பது? மனசு மாலுமியைத் தேடினான்.
நடந்த சம்பவம் காற்றில் கரைந்தது. அவளின் காதுகளைத் தொட விசாலம் விசாலமாய் மனசுக்குள் உட்கார்ந்தாள். அவள்மீது கோபமில்லை. இவன் மீது இனந் தெரியாத கோபம் நல்லதா கெட்டதா இவன் செய்தது? அது பற்றியெல்லாம் இவள் கவ லைப்படவும் இல்லை, யோசிக்கவும் இல்லை. தெரு முனையில் விசாலம் மெதுவாய் நடந்து முன்னேறினாள்.
வாசலுக்கு வந்த பத்மா அவசர அவசர மாய் அருணுக்கு விஷயம் சொன்னாள். படபடப்பு அடங்கவில்லை.
"டேய் அவுங்கதாண்டா உங்க சித்தி, இல்ல, உன் அம்மாவும் அவுங்கதான்."
அவனுக்கு விளங்கவில்லை, அலங்க மலங்க விழித்தான் என்ன சொல்கிறோம் என்பதுகூட அவளுக்குத் தெரியவில்லை. செடியின் தலைப்பில் பனங்காய் விஷயம் போன்றிருந்தது.
gystfil. ô958DDITITEFGROth
இருந்த அகதி முகாமுக்குள் "புலி இருக்கிறது" என்று கூறி விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பிறகு வர வில்லை. இரண்டு மூன்று நாட்களுக்குள் ளேயே,"கொழும்புக்குள் புலிகள் வந்துவிட்டார் கள்' என்று சிங்கள மக்கள் அச்சம் அடைந்து ஒடியபோது எமது முகாமிலிருந்து ஐந்து பேர் காணாமல் போய்விட்டார்கள். நான் அகதி முகாமில் இருந்து சில பொருட்கள் வாங்குவதற்காக வெளியே சென்றபோது வீதியில் நின்றிருந்த இராணுவம் என்னைக் கூப்பிட்டு, "நீ தமிழனா?" என்றது. நான் ஓம் என தலை அசைத்தேன் சடாரென முகத் தில் குத்து விழுந்தது சட்டென கொழும்பு இருண்டு போயிற்று கறுப்பாய்ப் போயிற்று சாம்பல் கலந்த கறுப்பாய் ஆனது
கொழும்புத் துறைமுகத்திற்கு ஒரு சரக்குக் கப்பல் வந்தது. நாங்கள் அதில் ஏற்றி அடைக்கப்பட்டோம் கொழும்புக்கு கை காட்ட மனமில்லாமலிருந்தது. கை அசைத்து விடை கொடுக்க சில மனிதர் களைத்தவிர வேறு எதுதான் இருந்தது? கறுத்துப் போன கடலில் கப்பல் ஊர்ந்தது.
ஒரு நாள் கழித்து திருகோணமலையைக் கடந்தது. திருகோணமலையைக் கண்டவுடன் கைகூப்பித் தொழுது உடம்பு புல்லரிக்க "எங்களின்ர நாடு" என்று கத்தினோம் அழு தோம் காற்றும் புதிதாக வீசியது ஆழ்கடலி லும் வெள்ளைப் பறவைகள் தாழப்பறந்தன.
மறுநாள் கழித்து காங்கேசந்துறை துறை முகத்தில் கப்பல் தரித்தது இறங்கினோம். நிலத்தில் கால் பரந்தது.
அன்றுதான் எனக்கு முதன் முறை யாக யாழ்ப்பாணம் என்ன நிறம் என்று தெரிந்தது.
*会
இந்தக் கதையை எனக்குச் சொன்ன வன் சி.செ. அவனுக்கு நான் சொல்ல ஒரு வசனம் இருக்கிறது.
அப்போது தஞ்சம் கோர யாழ்ப்பாண மாவது இருந்தது."
-நன்றி புலம்
"டேய் அவுங்கதாம்பா உன் உசிர காப்பாத்துணவங்க உனக்கு ஜூரம் வந்து சாகக்கிடந்தப்ப, இரத்தம் உனக்கு "ஓ குரூப் என் இரத்தம் உனக்குப் பொருந்தல உன் அப்பன் இரத்தம் 'ஓ' குரூப் குடுக்க சம்மதிக்கல நான் அவளை பரிசோதிச் சப்போ அதே 'ஓ' குரூப் அவளே முன்வந்து குடுத்தப்ப பேசாம இருந்ததாலதான் நீ பிழைச்ச' அவனுக்கு விளங்காத விஷயங் 5600/ILJ LILLJL55TGIT,
"g ப்னா என்னம்மா?" சிரிப்பை அடக்கினாள் "இப்ப சொன்னாப் புரியாது. பெரிய பிள்ளையாகணும். இப்ப நான் சொல்றதை மட்டும் செய் என்ன?
கட்டளையோடு, கைகளில் நாலைந்து சாக்லேட்களை வைத்து அழுத்திவிட்டு, "அவங்க கையிலே குடுத்திட்டு, கால்ல விழு. GTGGTGOTI!"
விழித்தவனை விரட்டி விட்டாள். சரியாய் வீட்டிற்கு எதிரில் அவள் வரவும், இவன் மிட்டாய் கொடுக்கவும் சரியாய் இருந்தது.
அவள் விழித்தாள் பத்மாவின் குழந்தை எனத் தெரியும். யாருக்கோ கொடுக்கச் சொன்னதை தனக்குக் கொடுக்கிறானோ? எனச் சந்தேகித்தாள் பிஞ்சின்மீதான பிரிய மான தவிப்பும் இல்லாமலில்லை.
"குடுடா கால்ல விழு, சித்தி கால்ல' சத்தம் கதவோரம் நின்ற பத்மாவிடம் தான் என்பதை உணர்ந்தாள் மனசுக்குள் அருவி கொட்டல் மகிழ்ச்சியைப் பகிர நினைத்தாள்.
அருணின் தலையைத் தடவினாள். குனிந்து முத்தம் கொடுத்தாள் ஒரு மிட் டாயை எடுத்துக் அவனுக்கு ஊட்டிவிட்டாள் சந்தோஷப் பதற்றங்கனூெடே
"என்ன இன்னிக்கு" கடைக்கண் பத்மா வீட்டிலிருந்தது.
"டேய் நாலாவது பிறந்தநாள் என்று சொல்லு"
அருணைப் பற்றியபடி, பத்மாவின் படிக்கட்டுக்களைக் கடந்தபடி, சின்னப் புன்னகையோடு விசாலம்
மனசுக்குள் சொல்ல முடியாத சந்தோவு வெள்ளம் விசாலத்திற்கு அழைப்பதற்கு வார்த்தைகளைத் தயார் செய்து கொண்டே பத்மா கதவோரம் நின்றிருந்தாள். கு

Page 18
இழக்கக் dan LT35g/ நல்ல நட்பு துறக்கக் கூடாததும் நல்ல நட்பு மறக்கக் கூடாததும் நல்ல நட்பு! இறவாத நட்புக்கு ஏது எல்லை? குறையாத நட்புக்கு ஏது அளவுகோல்? காதலில் கூட சுயநலம் மேலோங்கும் நட்பில் பொது நலமே என்றும் பூத்திருக்கும் காதலைவிட நட்பு உயர்ந்தது! காதலைவிட நட்பு வலியது! காதலில் காமம் பசையாகிறது! அந்தப் பசை இன்றியே நட்பு ஒட்டிக்கொள்ளும் நட்பு ஒரே பாலார் மத்தியிலும் பூக்கலாம் எதிரெதிர் பாலார் மத்தியிலும் மலரலாம் காதலுக்கும், நட்புக்கும் இடையே கோடுகிழிக்க தெரியாதவர்களுக்கு காதலிக்கவும் தெரிவதில்லை. நட்பாக இருக்கவும் முடிவதில்லை! ஆணோ, பெண்ணோ மனம் தெளிவில்லாதபோது
- - "2 6ä Eaistusta GT பூக்கள் ஒரு காதலிக்கவும் முடிது காயம்பட்டவனை நட்பு வளர்க்கவும் இயலாது களத்தில் தள்ளிவிட்டு உன் பற்றிக் பலனை மட்டும் ಙ್ಗ :* E.
Its in GuII G) 1.5009TLITdS 0754 (9)
கிேறது உதாரணம் கூறுவதுண்டு எனபது அனுபவ மொழி தெரியாமல் உள்ளொன்று வைக் பசை உள்ளவரையும் பூக்களோடு நேசமா? சாக்கடை னறுவைதது பத்தில் இருந்துவிட்டு அன்றி : மு:து. புறமொன்று பேசும்போது புழுக்களோடு நேசமா? நலல மணி நட்பு கோணலாகிறது! பசை காயநததும என்பதை வைத்து முக்கில் ஏ காக்கைகள் போன்ற :* : எடைபோட்டு விடலாம் நல்ல நண் நண்பர்களும் இருக்கிறார்கள்! வோடு சேர்ந் பூக்கள் ஒருபோதும் பூக்கள் பே பருக்கைகள் கிடைத்தால் காயப்படுத்தாது மற்றவர்கள் வட்டமிட்டுக் கொண்டே மணம் பெறும் பூக்கள் ஒருபோதும் FIT 5560LL 鷺。 சில நண்பர்களோடு கலாக மாறாது ಇಂ"* Ho 蠶 ட்டுக் சேர்ந்தால் பூக்கள் ஒரு போதும் போ காண்டும் இருப்பார்கள் சேர்பவர்களுக்கு பெருமை அம்பாக மாறாது தவறு!
இரகசியத்தை காக்
Ø፴- stilul ă să0 î.L
ஜெ.
வருகின்ற செப்டெம்பர் மாதம் அவுஸ் திரேலிய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இது பாகிஸ்தானில் டெஸ்ட் மற்றும் ஒருநாள்
நீங்கள் சொன்ன
D76/609, 606995 a
த வைத்துக்
நான்கு பெண்கள்
அந்தரங்க விஷயங்கன
ருந்தனர். முதல் பெ
"எனக்கு சூதாடு
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில்
போட்டிகளில் விளையாடுகிறது. நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடு வப்போது என் வீட்டு
இதற்கு முன்னதாக அவுஸ்திரேலிய களின் கிரிக்கெட் போட்டிகளில் டெஸ்ட் - சூதாடியே செலவழி கிரிக்கெட் சபை மேலாளர் ரிச்சர்ட் வட்சன் விளையாடும் 9 நாடுகளுடன் சேர்த்து மேலும் D76i. மற்றும் அணியின் மனேஜர் ஸ்டீவ் பேர்னாட் 7 நாடுகள் கலந்து கொள்கின்றன. இரண்டாவது .ெ
ஆகியோர் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்து தமது வீரர்களின் பாதுகாப்பு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரியான மஜீத்கானுடன் விவாதிக்கவுள்ள
மட்டுப்படுத்தப்பட்ட ஒவர்கள் கொண்ட இச்சுற்றுப் போட்டிகள் ஏபிசிடி என 4 பிரிவுகளில் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் பங்கேற்கின்றன.
வது பிடிக்காது. மது என் கணவருக்கு இது
மூன்றாவது பென் வது அந்த விஷய
6ðIII. சி பிரிவில் தென்னாபிரிக்கா பங்களா பணத்தை இழப்பே
கடந்த முறை பாகிஸ்தான் சென்ற தேஷ் வட அயர்லாந்து பருபடோஸ் என்றாள் அவுஸ்திரேலிய வீரர்களை பாகிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. இப்பிரிவில் அப்போது அங்கி
விளையாடும் தென்னாபிரிக்க அணியின்
GJa LDLJ75/767: " கேப்டனாக சதலதுறை ஆட்டக்காரர் ஷோன் L/ժ ՎՄԱՍlժ5767: "
பழக்கமும் இல்லை. ரகசியங்களை என்
தெரியாது. சம்பந்தப்ப afalgoal||L//7607/Iai 67 607
இரசிகள்கள் கல் போன்றவற்றால் கடுமை யாகத் தாக்கினர். அதுபோன்ற அசம்பாவிதங் பொல்லொக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கள் இம்முறையும் நடக்கக்கூடாதென்று இப்போது தென்
தன்னாபிரிக்க அணியின் கருதித்தான் இந்த நடவடிக்கையில் அவுஸ்தி GILGIg இது ஹன்ஸி குரோஞ்ச்
ரேலியா கிரிக்கெட் சபை இறங்கியுள்ளது. இது குறித்து ஒரு முழுமையான ஒப் பந்தம் கையொப்பமானால்தான் அவுஸ்தி ரேலிய அணி பாகிஸ்தானுக்கு விளையாட வரும் என்பது இப்போது உறுதியாகி யுள்ளது.
முத்தரப்பு போட்டிகள்
இலங்கை கிரிக்கெட் அணி இப்போது இங்கிலாந்திற்குச் சுற்றுப்பயணம் மேற் கொண்டு, கவுண்டி அணிகளுடன் விளை யாடி வருகிறது. இதேவேளையில் இலங்கை அணிக்கு முன்னதாக தென்னாபிரிக்க அணி இங்கிலாந்து சென்று அங்கு டெஸ்ட் போட்டி களில் விளையாடுகிறது.
தென்னாபிரிக்கா இங்கிலாந்து அணி களுக்கிடையேயான டெஸ்ட் போட்டிகள் முடி வடைந்ததும், தென்னாபிரிக்கா, இங்கிலாந்து இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கிடையே முத்தரப்பு ஒருநாள் சர்வதேச போட்டிகள் நடைபெறவுள்ளன. முத்தரப்பு ஒருநாள் போட்டிகள் பற்றிய விபரம் இதோ: ஒகஸ்ட் 14இலங்கை எதிர்தென்னாபிரிக்கா ஒகஸ்ட் 15 பிரத்தியேக நாள் இகஸ்ட் 6 இலங்கை எதிர் இங்கிலாந்து ஒகஸ்ட் 1 பிரத்தியேக நாள் ஒகஸ்ட் 18 இங்கிலாந்து எதிர்
தென்னாபிரிக்கா
19 பிரத்தியேக நாள் 20 இறுதிப் போட்டி 2 மேலதிக நாள்
ஓகஸ்ட் ஓகஸ்ட் ஓகஸ்ட்
Eun-animal Eng)
30ம் திகதி வரை நடக்கிறது. ஒக்டோபர் 2ம்
மற்றும் சிரேஷ்ட வீரர்களான அலன் டொனால்ட், கேரி கேர்ஸ்டன், ஜொன்டி ரோட்ஸ், டரில் கல்லினன் ஆகியோர் இப் போட்டிகளில் கலந்துகொள்ளமாட்டார்கள்
சுப்போகும் அவ்வள
சிந்தியா சார்க் அங்கே எப்படியிருக்
அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் கே. இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தலைநகர மாநாடு முக்கியமான வீரர்களுக்கு காயங்களோ வேறு தலைகாட்டவே தயக்க
நடந்து விடக்கூடாது என்பதற்காக இவர்களுக்கு ஓய்வு கொடுக்கப் பட்டுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் :"..." சபையின் நிர்வாக இயக்குநர் அலிபாச்சர் வி. ரகுமான் GJ, had, IGIGIII.
"22". . . . . . . . . சிறைக்காவலர்கள்
ஒரு தேர்வு நடந்தது.
சிறை
கட்டுக்கொண்டிருந்:
இந்தியா-ஸிம்பாப்வே அணிகளுக் "இந்தச் சிறைய
கிடையே ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் - வாளிகள் மிகக் கொடி
சர்வதேசப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எப்படிக் கட்டுப்படுத் இப்போட்டிகள் யாவும் ஸிம்பாப்வேயில் டார்.
நடைபெறுகின்றன. அதற்கு அவர்
"676örgy)/600LLU GJIT
மல் எவனாவது நட
அவனை வெளியில் திகதி தொடக்கம் 4ம் திகதிவரை ஸிம்பாப்வே (O பிரசிடென்ட் லெவன் அணியுடன் 3 நாள் நல்ல புத்தி சொன்ன போட்டியில் இந்திய அணி ஹராரேயில் = ஏறவே மாட்டேன் என் விளையாடும். ஒக்டோபர் 7ம் திகதி முதல் as it. Loc பம் திகதி வரை ஒரு டெஸ்ட் போட்டி முதலில் உங்கள் ஹராரேயில் நடக்கிறது. தக் கதையைக் கேளு
மிகக் குறுகிய கால சுற்றுப்பயணமாக ஓர் ஆசிரியர் ம இருக்கும் பங்குகொள்ள விதமாகப் பிரித்தார். இந்திய அணி செப்டெம்பர் 24ம் திகதி புறப் பெட்ரோல் சீடன் பட்டு ஒக்டோபர் 12ம் திகதி நாடு திரும்புகிறது. IDG/060376706027,
ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் முன் றும் செப்டெம்பர் 26ம் திகதி தொடக்கம்
 
 
 
 
 
 
 
 
 

போதும் ரிக்கவைக்காது
மணப்பவனுக்கு வேறுபாடுகள் போகாது! புழுக்களையே கொண்டிருந்தால்
JAL
றாது
ILIsrägt ான்றவர்கள்
புழுக்கள்! னின் பாதை
க முடியாதவர்களை பது? பரணிதரன், கந்தளாய். இரகசியம் பரகசிய ண்டுபிடிக்கலாம்!
ஒன்றாக அமர்ந்து ளப் பேசிக்கொண்டி 007. பது பிடிக்கும். அவ் பட்ஜெட்டில் இப்படி த்துவிடுவேன்" என்
ண்: "எனக்கு சூதாடு ட்டும் சாப்பிடுவேன்.
தெரியாது."
ண்: "நான் எப்போதா ங்களில் கொஞ்சம் அவ்வளவுதான்"
தந்தநாலாவது பெண் னக்கு எந்தக் கெட்ட னால் மற்றவர்களின் னதில் வைத்திருக்கத்
கு தலையே வெடிச் தான்" என்றாள்.
மாநாட்டு விசேஷம் நிறது? ராணி, தலவாக்கலை. மடியும்வரை வெளியே ாக இருக்கிறது!
|றியாமல் பேசுவது
புதிய காத்தான்குடி ளத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்கு வந்திருந்த திகாரி கேள்விகள் T.
இருக்கும் குற்ற /60///%6)/, Ա/6////36006/ வாய்?" என்று கேட்
சான்னது: த்தைக்கு கட்டுப்படா தால் மறுநொடியே
ரத்திவிடுவேன்"
லும் என் நண்பனுக்கு றது? என்ன செய்ய? ாகர், கொழும்பு-09
புத்தி பத்திரம் இந்
6.
ணவர்களை மூன்று
தெரிந்தும் கூடவே இருந்தவன் கர்ணன்! களத்தில் அவனை தந்திரத்தால் வென்றனர்! நட்புக் களத்தில் மட்டும் அவனை வெல்ல எந்த தந்திரமும்
Glicija சகோதர பாசத்தையும் அங்கு வென்றது
|5ւպ1
நண்பனுக்காக சகோதரர்களை எதிர்த்து களம் புகுந்த நட்பின் இலக்கணம் sigotsky! ஒரு தீய நட்பை இழப்பதற்காக எந்தத் தியாகத்தையும் G) Füzulu Çaon Lib/ ஒரு நல்ல நட்பை இழந்தால் எந்தத் தியாகத்தாலும் பெறமுடியாது! LIGA) U ITUDOJ LJG005 ONIJUSI 116∂)öGö)ሀዘ தேடிக்கொள்ளலாம்,
ஆனால், ஒரு
விளக்கெண்ணெய் சீடன் நெருப்பை தூரத்தில் காட்டினாலும் பெற்றோலில் பிடித்துக் கொள்ளும் அது போல ஒரு குறிப்புக் காட்டினாலே புரிந்து கொள்ளக் கூடியவன் பெட்ரோல் சீடன்,
நெருப்பை மண்ணெண்ணெயில் போட் டால்தான் பற்றிக்கொள்ளும் இந்த ரக சீடன் புரியும்படி சொன்னால் புரிந்துகொள் 6//760.
ஆனால் விளக்கெண்ணெயில் நெருப் பைக் காட்டினால் விளக்கெண்ணை விழுந்து 9′ அணைத்துவிடும். இந்த ரக டனுக்கு போதிக்க ஆரம்பித்தால் குருவின் அறிவே கெட்டுவிடும்! (D లి * சிந்தியா சார்க் தலைவர்கள் வருகையின் போது இனப்பிரச்சனைபற்றி ஆராயப் LUGILDIT?
எம். ரொபின், வவுனியா L/L/2//
CO is * இந்தியப் பிரதமர் வாஜ்பேயிகொழும்பில் நல்வாக்குச் சொல்வாரா?
சி. குருபரன், மட்டக்களப்பு அவர் என்ன ஜோசியரா? இல்லை. யோசனை உள்ளவர். அதனால் அடக்கித் 576i and EuII//
(O * தமிழ்ப்பத்திரிகையாளர்கள் கைது செய்யப் பட்டுள்ளார்களே உண்மையான காரணம் GTsi GOIP
ஆர். ஜெகதாஸ், கொழும்பு-05 என்ன காரணமாக இருந்தாலும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் என்ற காரணம்தான் நீண்டகாலம் உரிய ஆதாரம் காட்டாமல் தடுத்து வைக்கப் LJL 5/IJ 600/10/
* என்ன சிந் தியா விஜய் எங் கள் சம்பந்தி யாகி விட்டாரே? அவரது வருங் 4GIIGA) uDG0)GOTGa5) När Gulf UITGET?
sm. பதுருன்நிஷா, LITGOTIES GOD. சங்கீதா
* அரசியலில் அரிச்சந்திரர்கள் இருக்க Uply. Judit
ஏ. தயானந்தன், சிலாபம். சுடுகாட்டைக்கூட தங்கள் சொத்தாக மாற்ற விரும்புவார்களே தவிர, சுடுகாட்டுக் குப் போக விரும்பமாட்டார்கள்
GO is * புலிகளுக்கும், தமிழ்க் கட்சிகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
கோ. சிவபாலன், யாழ்ப்பாணம். அவர்கள் போரிடுகிறார்கள் அவர்கள் போரிடுவதில் இவர்கள் குளிர்காய்கிறார்கள் இவர்கள் இல்லாமல் அவர்கள் இருக்கலாம்
நல்ல நட்பை மட்டும் தொலைத்துவிடாதே! அருமையான நட்பு ஒன்று உனக்கு கிடைத்துவிட்டால் ஆயிரம் யானைப் பலம் உனக்கு வந்துவிடுகிறது அமைச்சர் எடுத்து உரைக்க, DGOTGOTGOT முகம் மலர்ந்தது! "அருமையானதும் நட்புத்தான்! ஆளமறியாமல் as Italia) all Ita) கடுமையானதும் நட்புத்தான்" என்றான் மன்னன்! "அருமையானதும் நட்புத்தான்! நாம் செய்யும் செயலுக்கு அரிய காவலானதும் நட்புத்தான்! நட்புக்கு நிகராக வேறு ஏது உண்டு?" என்றார் அமைச்சர். மன்னன் பூரித்தான். "செயற்கரிய யாவுள ருட்யின்
-அதுபோல் நினைக்கரிய யாவுள காப்பு"
அதிகாரம்19, குறள் 781
அவர்கள் இல்லாமல் இவர்கள் இருக்கமுடி
CO as * சிந்தியா சமீபத்தில் படித்து பிரமித்தது? எம். உஷ்மான், தெகிவளை. அமெரிக்காவில் ஒரு தம்பதியினர் 24 மணிநேரம் இடைவிடாது முத்தம் கொடுத்து சாதனை படைத்துள்ளனர். உதடுகளோடு உதடு பதித்தபின்னர் ஒரு விநாடிகூட அவற்றை எடுக்கக்கூடாது நின்றுகொண்டே தான் இருக்க வேண்டும் இடைவேளை கிடையாது போன்ற இனிய நிபந்தனை களுடன் சாதனையை படைத்துவிட்டனராம். 16 ஆண்டுகள் பயிற்சி செய்தார் களாம் என்ன நீங்களும் பிரமித்துப் போனி 567/IP)
(O చి *சிந்தியா இன்றைய நடிகைகளில் அழகான Գյից:Gղ աղիք
செல்வி இ. சிநேகா, கம்பஹா, மேக்கப்புக்கு முன்பா, மேக்கப்புக்கு பின்பா (மே.மு.மே.பி) GOs * சிந்தியா ஒரு கிசுகிசு கதை சொல்லுங்
GGIGio
எம். நிலானி, கண்டி குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஒரு பெண் வீட்டு வேலைக்குச் சேர்ந்தாராம் ஆனால் ஒரே நாளில் வேலையைவிட்டு வந்துவிட்டார்.
"ஏன் வேலையை விட்டு வந்தாய்?" என்று கேட்டதற்கு,
"பையன் நல்ல சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறான். அவனுடைய அப்பாதான் ரொம்பச் சோம்பேறியாக இருக்கிறார். அதனால்தான் வேலையை விட்டு விட்டேன்"
fiibiga kär Igauni
எஸ். விஜயன், திருமலை, தற்போதைக்கு ராஜசுந்தரம் பிரபு தேவாவின் சகோதரர் நடனம் கற்றுக்கெடுப் பதில் ஆரம்பித்து எதுவெல்லாமோ கற்றுக் கொடுக்க காதல் பொத்துக்கொண்டு
வந்து விட்டதாம்!
5ܢ 09)
©
* அமைச்சர்கள் சிலர் மாகாணசபைத் தேர் தலில் போட்டியிட மறுத்துவிட்டார்களாமே! ஏன்?
வி. ஜவாஹர், பதுளை. "என்ன சித்திரகுப்தா எதற்கு இந்த ஆளை நாற்காலியில் அமர்ந்தபடி அழைத்து வந்தாய்?"
"மன்னிக்க வேண்டும் பிரபு இவர் ஓர் அமைச்சர் ஆயுள் முடியும் நேரத்தில் இவர் பதவியில் இருந்தார் நான் எவ்வளவு கஷ்டப்பட்டும் இவருடைய உயிரைப் பிரிக்க முடிந்ததே தவிர, இவரையும் நாற்காலியை ||Ib 26/III72// LÎflăa முடியவில்லை"
ஆக.02-08,1998

Page 19
OOOOOOOO
தனது
மக்களான இஸ்ரயேலர்களுக்குப் பெரிதும் துணை புரிந்தார். அவர்களுக்குத் துன்பங்கள் நேரிட்ட போதெல்லாம் அவற்றை உடனுக் குடன் நீக்கி அருளினார்.
மோசேயின் மாமனாரான இத்திரோவிடம் ஆண்டவர் தங்களுக்கு அருளிய அளப்பரிய உதவிகளையெல்லாம்பற்றி மோசே கூறினார். இத்திரோவும் ஒரு அர்ச்சகர் என்பதன்ால் ஆண்டவருக்கு எரிபலிபூசையை நடத்தினார். இஸ்ரயேல் மக்கள் தலைவர்களையும் தன்னுட னிருந்து உணவருந்துமாறு கேட்டுக்கொன் LTT
மாபெரும் சமுதாயமாகக் குடிகிளம்பிச் செல்லும் இஸ்ரயேல் மக்களிடம் பலதரப்பட்ட பிணக்குகள் அவ்வப்போது தோன்றவே செய் தன. இவ்வாறான பிணக்குகள் சாதாரணமான சிறு பிணக்குகளாக இருந்தாலும் பெரிதாகவிருந்தா 蠶 TGUGUITGUIDO),95 (310 ISTUITULD கட்டு மோசேயிடமே மக்கள் ஓடி வந்தனர். இதனால் இரவு பகல் ஒரு போதுமே ஒய்வே இல்லாமல் மோசே பணிபுரிய நேர்ந்தது.
sLGOLDes6 பகிர்ந்தளித்தல்
மோசே படும் துன்பத்தை அவ தானித்த அவர் மாமனாரான இத்திரோ, பல உபாயங்களைக் கூறி னார். கடமைகளைப் பகிர்ந்தளிக்கு மாறு தனது மருமகனைக் கேட்டுக் Clanciji III.
மக்கள் சமுதாயத்திலிருந்து அறிவாற்றல் மிக்க நல்லவர்கள் இறைவன்மீது பயபக்தியுடையவர் கள், செய்யும் நற்பணிகளுக்கு கைமாறு கருதாதவர்கள், நம்பிக்கை யும் நாணயமுமானவர்களைத் தேர்ந்தெடுக்குமாறு மோசேயை இத்திரோ கேட்டுக்கொண்டார். அவ்வாறு தெரிவானவர்களை ஆயிரம் பேர் கொண்ட குழுவுக்கு ருவரைத் தலைவராகவும், நூறு
எவரும் உடலுறவு கொள்ளலாகாது என்றும் மோசே கேட்டிருந்தார்.
மலைமீது இறங்கிய கர்த்தர் ஆண்டவர் வந்திறங்கப்போகும் மலை யைச் சுற்றி மக்களனைவரும் நிற்கக் கூடிய வகையில் கயிறுகள் கட்டப்பட்டன. மக்களோ கால்நடைகளோ, அங்கு அமைக்கப்பட்ட கயிற் றின் எல்லையைத் தாண்டி மலையினைத் தொடலாகாது என்றும் கட்டளையிடப்பட்டி ருந்தது. அக்கட்டளையை மீறுபவர்கள் மரணிப் பர் என்றும் எச்சரிக்கப்பட்டது.
மூன்றாம் நாள் அதிகாலையில் பேரிடி
S
± СЦИ, t
alus išgih plair GD69|| வராகிய நாமே உன் நமக்கு முன்பாக கொண்டிராதிருப்பா பூமியி ஓர் உருவத்தையேனு கத்தையேனும் நீ வ 2. உன் கடவுளாகிய பெயரை வீணாய்ச் 3. ஒய்வுநாளைப்பரிசு நினைவு கூர்வாயா 4. உன் தந்தையையும்
நடப்பாயாக.
பர், ஐம்பது பேர் மற்றும்பத்துப்பேர்கொண்ட குழுக்களுக்கு ஒவ்வொருவரைத் தலைவராக வும் நியமிக்குமாறு சொன்னார். அவ்வாறு தெரிவானவர்களுக்கு மோசேயும் இத்திரோ வும், செயலாற்றும் முறைகளைப் பயிற்று வித்தனர். இதனால் மோசேக்கு பெரும் ஆறுத லாகவிருந்தது. சிறிய குழுக்களின் தலைவர் களால் நியாயத் தீர்ப்பு வழங்க முடியாத வழக்குகள் மட்டுமே மோசேயின் முன் கொண்டுவரப்பட்டன.
எகிப்திலிருந்து இஸ்ரயேலர்கள் புறப் பட்டு மூன்றாவது மாதம் முதல் நாளன்று சீனாய்ப் பாலைநிலத்தை வந்தடைந்தனர். அங்குள்ள மலையடிவாரத்தில் கூடாரங்களை அமைத்தனர். ஆண்டவரிடம் ஆணைகளைப் பெறுவதற்காக மோசே மலையின்மீதேறிச் சென்றார். ஆண்டவர் மோசேயிடம் பல கடமைகளை மக்களிடம் தெரிவிக்குமாறு கூறினார். ஆண்டவரின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு உடன்படிக்கைகளை ஏற்று நடந் தால் அவர்களை தனது மக்களாகவே என்றும் ஆண்டவர் ஏற்பதாகவும் அறிவித்தார்.
மலையிலிருந்து இறங்கிவந்த மோசே மக்கள் தலைவர்களை அழைத்து ஆண்டவரின் விருப்பத்தைத் தெரிவித்தார். அவர்களும், "ஆண்டவரின் ஆணையை மீறமாட்டோம் 9. Gust i: நாம் அனைவரும் நடப் போம்" என்று வாக்களித்தனர். இது நடந்த மூன்றாவது நாளில் மக்கள் அனைவரும் கேட் கக்கூடியதாக சீனாய் மலையில் கார்மேகமாக வந்து பேசப்போவதாகவும் ஆண்டவர் கூறினார். மக்களனைவரும் தங்களுடைய உடை களையெல்லாம் கழுவித் தம்மையும் தூய்மை யாக்கிக் கொண்டனர். மூன்று நாட்களுக்கு
ஓசை எழுந்தது. மின்னலும் வெட்டியது. மலையின் மேல் கருமேகம் வந்து கவிழ்ந்து கொண்டது. சீனாய்மலை முழுவதும் தீப்பிளம் பாகக் காட்சியளித்தது. எங்கும் புகை மூட்டம்
ழ்ந்தது மோசே மக்களின் கூடாரத்தி
ருந்து மக்களை வெளிவருமாறு அழைத்தார். அவர்களில் எவரேனும் வரம்புமீறி மலையில் ஏறிவிடாமலிருக்கப் போதுமான பாதுகாப்புக்
பூமியே அதிர்வது போன்றிருந்தது.
ஆண்டவர் மோசேயிடம், அவர் சகோத ரரான ஆரோனையும் அழைத்துக்கொண்டு மலைமேல் வரச் சொன்னார். வேறு எவரும் மலைமேல் ஏறக்கூடாது என்றும் எச்சரித்தார். மலையின் உச்சியிலிருந்து இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தெளிவாகக் கேட்கக் கூடியவாறு ஆண்டவரின் குரல் கேட்டது. அக்குரலும் இடியோசை போல் கேட்டபோதும், குரல் கேட்டஅனைவரையும் கவர்ந்து வசீகரிக் கும் புனிதமான ஒலியாகவே கேட்டது. ஆண்டவரின் குரல் ஒலிக்கத் தொடங்கியதும் சுற்று வட்டாரத்தில் எங்கும் நிசப்தம் குடி கொண்டிருந்தது.
பத்துக் கட்டளைகள் ஆண்டவரின் குரலில் எழுந்த பத்துக் கட்டளைகளும் வருமாறு:
1. எகிப்து நாட்டிலிருந்தும், அடிமை வாழ்வி
திருமறைகு விடை:கு படைகள் நைல் நதியில் மூழ்கின.
1. எம்.ஏ. ரவலாக், 3. செல்வி ஜி. செல்வ மேரி 21, மின்சார நிலைய வீதி, காத்தான்குடி 18ம் வட்டாரம், நிலாவெளி திருகோணமலை, 2. சி. சுதாகர், 4. செல்வி ஜி. சுகிர்தா, 21, வைத்தியசாலை வீதி மன்னம்பிட்டி மானிப்பாய் வீதி,கைதடி மேற்கு யாழ்ப்பாணம்
5. சரஸ்வதி நாகேஸ்வரன், வடக்கு பூண்டுலோயா மேல் பிரிவு பூண்டுலோயா
ஆண்டவர் வ நதிறங்கிய
27777ZZzzazzzz 22 analaormi:- மலை எங்கே உள்ளது?
ஆகஸ்ட் 08க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TLT 00LSSTLTT LTLLTS Z TLSYTS 00L00LS Glassingubų.
5. கொலை 6 விபசாரம் 1. களவு செ 8, pairyuu G)UITij gFIL UITSI 9. பிறர் தா LIITILIITSI 10, dolar Jay UAJY விரும்பாதிருப்
கிறிஸ்து களுக்கு முன் அருளப்பட்ட இன்று-முவா மேலாகியும் உ அனைத்துக்கு E GITATGE (Gou o di காலங்களிலு சமுதாயம் பொது விதி Litas-Boy G. எவ்வித சந்ே காலத்து முறைகளில் அவ்வப்போது மேற்கூறப்பட் ollar 3ÜLI ஏற்பட்டதாகத்
மோரே மேற்கூறப்பட் பெறுவதற்கு பல்வேறு ந மக்கள் பல்வேறு மார் பிடித்திருந்தனர். இந் பலநாடுகளிலும் விக்கி பெற்றிருந்தது. இன் தறகு மனததை ஒரு அவசியம். இதற்காக தில் பதித்தாக வேண் அடிப்படையில்தான் வி
fløT.
எடுத்துக்காட்டா
எடுத்துக்கொண்டால், விக்கிரகங்கள் ஆலயங் கள் நடத்தப்படுகின்றன மதத்தின் அடிப்படையில் இறைவன்' என்ற தத் யானது. இவ்வாறு பை கள் ஒவ்வொன்றுக்கு உண்டு என்பதை எவரு ஆகவே இறைவனால் பட்ட பத்துக் கட்டளைக பொருத்தமற்றது என் முற்படுவது பொருத்த பரிசுத்த வேதாகம போற்றும் கத்தோலிக் கிரக ஆராதனையை தைத் கருத்தில் கொல் இறைவனால் அ களின் சுருக்கத்தைத்தா உலகியல்ரீதியாக அை கூடிய விளக்கங்களும் மனிதன் கடைப்பிடித் சகல துறைகளையும் பூரணமாகக் கொண்டு
D கர்த்தரால் அருளப் மோசே இஸ்ரயேல் ம எடுத்துக் கூறி விளக் மக்கள் அனைவ களை ஏற்று, அவற்றிலி மாறாதிருப்பதாக ஒே தனர். (
ஆக.02-08,1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glւյալ:
தொழில் சார்க் நாடுகள் உபதொழில் 'நாடு நடத்துவது Ur தீர்மானங்: இயற்
(SIGurdie *一、 மறுவது
as Lair வறு தேவர்களை நீ JITSI பும் கீழுள்ள ஒப்பான ம்- யாதொரு விக்கிர
ಇಂದ್ಲಿ- | ಣಾ
நம்ாதிருப்பது
தாயையும் மதித்து :* பிரச்."
@g屿sm岛。〔。 TSIris Dւմ:5glug:
śrfsman இலட்சியம் 2-63, :
மதுவது.
FilungUüLIITILIIT! சய்யாதிருப்பாயாக காபூக வணக்கம் கலைஞரே!
QLiguangdal en d liggeni
UngleBÚLIT UITras! o. நீண்ட
6Ꮝ) 606ᏁᎳLᏗ ᏓᏓ ᎫᏝᎢ ருக விரோதமாய்ப் கிறதே கால நண்பர்
சொல்லா திருப்பா கல்ைஞர் UIT 600 pGLIT au) உருண்டுவந்து பணிப் த்தை விரும்பாதிருப் புகார்போல விலகிப்போய்
காபூக உங்களுக்கு குறும் கால நண்பர்களே கிடை UIT5/T?
விட்ட ஆபத்தைக் கண்டு கலை என் வயது எழுபத் aflar plaDLCDıpasapor பகலவன் சிரிக்கிறான்சில தைந்து என்பதால், 黜 UITITAS, பகல் வேவுக்காரர்கள் சினக் நெடிய தொலைவு நான் கிறார்கள் நடந்து வந்துவிட்ட காரணத்
OOO காபூக கலைஞரே! பாரதிய தால், எல்லோருமே நீண்ட
வுக்கு 250 ஆண்டு ஜனதா கட்சி பதவிக்கு வந்தால் நாட்டுக்கு கால நண்பர்களாக இருக்கிறார்கள் னர் ஆண்டவரால் கேடு என்றீர்கள் அந்த ஆட்சிய்ை கவிழ்க்க காபூக அப்படியானால் செல்வி ஜெய திருச்சட்டங்கள்- செல்வி எடுக்கும் முயற்சிகளை ஏன் லலிதா.
- கண்டிக்கிறீர்கள்? கலை என் நீண்டகால நண்பர் எம்.ஜி.ஆரின் ಙ್ நாட்டுக்கு கேடு என்று கூறியதாக நண்பியாக இருந்திருக்கிறார் என்று
முதாய சில பத்திரிகைகள் திரித்து கூறியதற் G)g-TGi)Gu)GUTLD. Ó GALITSE GJIT GOT SELLISI தது DØ
@ Jamii நான் எப்படி பொறுப்பாக முடியும்? "器。 வைகோ, மீண்டும் தி.மு.கவில் என இனிமேல்வரும் நாட்டுக்கு கேடாகிவிடக்கூடாது என்று GODGORITAIITUIT? ம் இவை மனித தான் கூறினேன். கலை; மாட்டார் என்று நான் சொல்லமாட் அனைத்துக்குமான அப்போதே ஏன் மறுக்கவில்லை? டேன்? கழகம் ஒரு ஜனநாயக அமைப்பு களாகவே சிரஞ்சீவி கலை எல்லாவற்றையும் மறுப்பது என்றால் நான் மட்டும் முடிவு கூறுவது சரியல்ல. பற்றிருக்கும் என்பதில் எதையும் தாங்கும் இதயத்தோடு பொறுப் கா கவைகோவையும் ஜெயலலிதாவையும் தகமுமில்லை. பது என்ற அண்ணாவின் இலட்சியம் மாதவைக்கத்தானே வைகோ, மீண்டும் க்குக் காலம் நடை என்னாகும்? அதுதான் பொறுத்துக் கழகத்தில் என்று வதந்தி பரப்புகிறீர்
ந ை' ፴6ዘየ
AULUGU LIDITADADISJ056MT
காபூக பாரதிய ஜனதா பண்டாரங்களின் கலை என் உற்றாரின் மரணவீட்டுக்கு
எழுந்தபோதிலும் - டோரம்'என்'ங்கள் சிேயினர் அனுதாபத் தி அடிக்க நேரம் - பத்துககLடளைக கிண்டல் செய்தார்களே கிடைக்கவில்லை. தந்தி அடிக்கவே முடி டையில் மாற்றங்கள் கலை பண்டாரங்களின் கூட்டம் என்றார் யாத என்னை வதந்தி பரப்பும் ஆளாகக்
தெரியவில்லை. களே தவிர, பண்பாடு அற்றவர்களின் கருதி கேள்வி தொடுக்கலாமா? ஆண்டவரிடமிருந்து கூட்டம் என்று கூறவில்லை. ஆனால் காபூக கலைப்பு நடக்காது என்று உறுதியாக
திருச்சட்டங்களைப் செல்வி ஜெயலலிதாதான் அந்த பண்பற்ற நம்புகிறீர்களா? முன்னரும் உலகின் வார்த்தையை இன்று பகன்று கொண்டி கலை வயிற்றிலே உள்ள கருவும் கலைப்பு TG?as, 6uflaŭ வாழ்ந்த ருக்கிறார் என்பதை பாரதிய ஜனதா நடக்காது என்ற நம்பிக்கையில்தானே அறியாமல் இருக்காது வளரத் தொடங்குகிறது. அப்படித்தான்
35/5/5606T3 d60LÜ தியாவிலும் ஏனைய ரக வணக்கம் நிலை
': துதிப்ப ELற CDEEE
SOULLIG,G,G) ஓர் : en generen முத்துத்தம்பியர் மாகாண நிம் என்ற கருத்தின் சபை ஏலத்ஷன் கதை எப்படிப் போகுது? கிரகங்கள் தோன் பி நடக்குமென்பார் நடக்காது நடக்காது T தான் " நடந்துவிடும் என்ற கதையாக, இந்து மதத்தை ஏதிர்க்கட்சிக்கு கண்ணாமூச்சி காட்டு
60To.
செம்மணிப் புதை e Slory social தலைகள் ஆடியிருக்கும் 15 LS9, 2.959. TGITLDUGGUT STPSISMI SISTOSTISUGOGO, TPSICEOT CEL முது அது ஒன் விசாரனை? பிலுள்ள தமிழ் பேசும் பிரதிநிதிகள்தான் m, (DLLI டென்று தோண்டிப் பார்த்திறதை GÜ பிரச்சனை எப்பினவை என்று பேரின ஒன்றுககு மேறபட்ட போட்டு, ஏன் சுற்றி வருகினம் வாதிகளுக்குகாரணம்சொல்ல வசதியாகத் gefla) வைத்துபதிசை கதா ಛೀ தட்டியிருக்கிற வீட்டை தான் நடந்து கொண்டிருக்கினம்
இருப்பினும், இந்து ရှိုး : ಇಂದ್ಲ! *T = T; ಕ್ಷೌಅಲ್ಲಿ ஐச்ே உற்றுப்பார்த்து உருவமற்றஅருவமே ட்க்கிற நிலத்தை தோண்ட ஏன் இந்தச் 8 கடுகளை கண்டுபிடிச்சுப் வந்தான் உண்மை சற்று தற்கினம் போடுகிறீர் குட் வெரிகுட் துவமத Alä Are I ('''3''' போலத்தான் கிடக்கு aaUULL lai TA நல்லா சுத்துகினம்
ஆழமான தத்துவம் கசா அதென்ன, சூரியகந்தையை மட்டும் ILLIED ம் மறுக்க முடியாது. அம்மையார் நேரில் பார்த்து தோண்டினவர் செம்மணியை மட்டும்
ALDIT GELIGILLb AILDÉIGIÚ [ ግምፀ
புலனாய்வாளரை மட்டும் நம்பி பொறுப்புக் 圆 —á று எவரும் வாதிட မြို့ဖွံ့ဖြိုးဖြိုးမျိုး
மு.தவிஷயம் தெரியாமல் பேசவேண்டாம். '?', தமிழ்ச்னத்தைபுலிகளிடமிருந்து விடுவிப் S. 560)5555L0g5I (56).195LDIT95LI ಟ್ವಿ" நோக்கம் என்று கூறினவையே ー 3.
ܐܚܝ ஒதுக்கவில்லை என்ப நாக்கம் என்று கூறினவையோ இல்லை ހ |
high பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் இந்த கருணாநிதியின் ஆட்சியும்
த் திருச்சபையும் விக் புதைகுழியிலிருந்துவிடுவிப்பது
வது பொருந்தும் தானே. ¬܂ ܢ ܠ ளப்பட்ட கட்டளை "" Hಳ್ಗು தமிழ் எம்பிகள் நாம்தந்துள்ளோம். (99.91561601A2
தமுழங்கினது சரி, பு யாழ் மாநகரசபை போன்ற மாதிரிக் வருமகைடப்பிடிக்கக் 蠶 蠶 கட்டடம் ஒன்றை கொழும்பில் நிறுவி இங் அருளப்பட்டுள்ளன. படாமல் கூறும்போது, ஏன் பாருங்கோ கிருந்தே நிர்வாகத்தை நடத்த உத்தேசித் வேண்டிய உடனே uritës Tirat 5OL? இருப்ப jgELLIŽŠIE GİT LasTLDGÅ) 5fᎢᏓᏘᏍᏓᎯᏓᏓᎫ Ꮽ5ᎧᎫᏓᏓᎫ Ꮆ60Ꮧ0] ᏓᏓᎫfᎢᏓ05 Ꭿ5Ꭿ5fᎢ Ꭿ5ᎧgᏓᎠ
ததிரு ES, LST தே அல்ல என்பதை இங்கு என் பாதுகாப்புக்காக
TGTGOT, s, SIT: சனையை கிளப்பியதும் D கட்சிதானே. அதைப்பற்றி என்ன நிற்கும் இராணுவத்தினர் முன்னிலையில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். ப்டையினர்
ட்ட கட்டைளைகளை முத அப்படிக் கேளும் பச்சைக் கட்சியினர் பாதுகாப்பு கடமையில் இருப்பர் என்று கள் சமுதாயத்துக்கு "ஸ்வதை နီရှီင်္ဂြိုဂျီပြီး၊ கட்சி சொல்லப்பட்டதேதவிர நிற்பர் என்று நாம் மும் தந்தார். பாக ருக்கினம் ரணிலார் முத்தக் அவர்கள : ம் அத்திருச்சட்டங் ல்லை இதுவே தென்பகுதியில் இரு 5. BITLD 9, 600TL 9, 9; Gillo 600).
:த்திலும் ருடத்திருந்தால் பச்சைக்கட்சியின்முக்கிய நிற்பதையோ கண்டிக்கிறோம் =
குரலில் வாக்களித் இதாடர்ந்து வரும்)

Page 20
LIITTAAMLIII dipun பெண்கள் அக இரகசியம் ாேத
TLS SS S SS S S TT LSLLLS LL LSLL LS S LS S S LLLLLLLLS
கள் பின்னும்
வள்ளவத்தைவழும்: suprumu Mynihuuliini
MINISTRANE SASE COMED e) ili od கொழும்பு
SS TT D DD D D LL Li T
III မျိုးနှီးနှံ MAGNE" ா சிா காங் விருதி செய்தாநாய் ாது
ரோம் நாடுகளிள்ாம் ஆண்டுகளில் பார் உறுப்பாருங்கள் நாத் மார்சிகள் ஏற்பட்டய En ram int LLI " Indonas an Gipun || Mamlukäür unüäür u.
- I i LH HE T LLL TTTT uL Z S TT TT L TLLT L L L L al WWE ருேள்
| - al" al II-II
பங்கும்துவமும் ாக்கப்படுவது MASAGA THUMTIMIT
முள்ளிட்டிக்கொள் Myxillus AMJ est |Jए। A ாப்புக்கும்
A SA செய்யப்புடன் மாங் ரது ili Tujuan || LIITTAJIIN, LTTTTL T T LLL LL LLLLLLLT TTTTTTLS TTLS TLLTTLLL S LLLLLL LLLLLL LL LLL T TTTTT LL LLLLL LL LLL LLLLLL | ilul Kini Ayiti Multiforniirini wapin Maria KAWIN பருநாள் காற்றதன் படம் பாட்டுந்து
LLLLLL LL LLL LLLL L L S L L L L L L L L L L LL LLLL T T LLTT L T L L TTY T TTT L L L L
நாள் வாத)
un EELNA
ITLL,
மகளின் விளாட்டுரு என்பதெல் விளையாடுவது ஆண்கள்
து பெண்களும் ட்டுள்ளாகிவிட்டாபென் கவர்ந்த சூப்பர் ன்டார்கள் ரரிவிகளை கவரும் வேகத்
| այլ |
NONVIWON it பராக்கிரமத்தை ■
ug: "UNU LIU விளையாட்டுக்கள்
it பெண் ரா
■ AMANTIKAJ AMIAN HEIIK! HELT LILLÄTTE. CHITAMI|| || || A
Liv கொப்பை
RAI |
ரர்களுள் கும் இரட்டிப்பு நற் கம் ஆண் பார்வை HITHITT * EIN EM EFTER LITT I Íñi.
"* 叫
|menm nomini
பிப்போதெல் | LITTLE GALIJANJI
கிரிக்கெட்டதைப்
ההקלטה 60 51:50:51[5] ܐ
li lil Lall I I I TA' LIżI
UTM 'I0':U'/الله கூட பெண்கள் ஆள் atnslir sannulíff படத்தான் இரசிக் | iii
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Τ. Ρ. Ρ. Ρ.ΣΥΡΤΕΡΙΤΙ ΤΣΑΓΓΑΡΙΣΤΡΙΑ ΤΡΥΣ., Ε.
REALITEIT ANTHIEU
* போல் ரிங் நீந்திந்திரி
##
warm W. G. Klein Law KidsRNA-virus Owen
TILLI LTJE பிந்த அவகாசர் களிலும் முயல்
TUNI ': முத்துத் தனது டா airs அந்த LIET ன்றன. காடுகளில்
Gelwir Ganrif W.L. IANT IN
படவொடு ஒட்டினா
பாயிருந்தும் முட் கரும் பந்துப் பங் கரந்தொற்காதற்
ார்ப்பு முயல் ாள் நரியான III uIAA Avay
படுத்தும் தன்னாப் TULIIKENIH - WF பிடி வந்த பெரிய KAWIWUMA field mill-istrings lingwi ாப்பு முயங்கள் III || || ||
முரளம்பர் பிற்றைக்கு 100
பிடிக்கப்பட்டுள்ளது
i lui - இவர் ATTHIAU தேதைக்காரர் siri ir sa "Asiai || 5 || || கட்டுமே முயல் 黔烹 இடைவிடாத WANG மற்றும் ம் : " " "பர்ட2 IIIIIII மூன்று கிருட்டுக்கட்ாடகள் ஒன்று மாறிகள்ாக வாக்களில் SLu S L TTTTTTT T STT T T SL LLLLL uu S T T TT SK LLTTL T LLLL TTTT L T TTLL MTA TNIINT ug: அதுமட்டுந்ால் நீரே சக்கரந்கைக் கொண்டாக்கிளிலும்
alsTA AFT வளைந்து வளர்ந்து ஓடுகிறார்
படத்தில் காளப்படுவது சாதா
அங்கோ ""All இதன் உரோமங்கள் மிக மென்மையாய திப் பஞ்சுபோய் மிக மெள்ளான பிவற்றை ாகத் திரிந்து ஆடகள் நெய்யப்படுகின்றா பிற்காகவே அங்கோரா முயங்களை
TIMAAK WIT I kdyti niini
இத்தகைய இரு அசாதாரன
lena டிரீ:
Ai கடுமையானதொன்றுதான்
ாரர்களால் மட்டுமே கட்டைகளை விரிப்பிடிப்பதற்கு கைகளும் கண்களும் மிக துணுக்கமர
ாம்மலையேறிப்பேர்ச்சு றையில் ஒத்துரைக்க வேண்டும் அதே நேரத்தில் கால்களும்ாக்கிள்
படங்கா மிதிக்க வேண்டும் உடலின் பல் அங்கங்களும் மனமும் ஒரே திக நிலைப்பாட்டுடன் ஒத்துழைந்தால்தான் இவ்வாறு வித்தை சாத்தியப்படும்
ரசிகைகளுக்கு இவ உண்மையிலேயே மில்லாடிதான்
ருக்கிறார்கள் பெண்= == == == == = ஆண் வீரர்களுக்கு தனியா உற்சாகம் திட்டுக் கிளம்புகிறது.
ண்பிக்க ஆவல் கொள்கிறார்கள்