கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.08.09

Page 1
-
Registered as a News Paper in Sri Lanka
 
 

ՅԱՄյն LIi
== , ݂ ݂ ݂
| மோதல்வி
エ エ cm's"-

Page 2
முரசம்
போதிப்பதைவிட சாதிக்கலாம்)
அன்புள்ள உங்களுக்கு
aggrå sted.
στιτήτό τρίτο πι. Ο கோலாகலம் முடிந்துவிட்டது
ஒய்யாரக் கொண்டையாம் உள்ளே ஈரும் பேனுமாம் என்பது போன்றதே
og frfrå, uor par LG) og Drain Lrio தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத நாட்டில் தெற்காசிய பிரச்சனைகளை ஆராய மாநாடு
சார்க் மாநாட்டின் ju 9 ഞെഞഥ) രuru b இலங்கைக்கு தரப்பட்டுள்ளது கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போவேன் என்றானாம் தெற்காசியப் பிரச்சனைகளை சமாதானமாக தீர்க்கும் மத்தியஸ்த பொறுப்பு இலங்கைக்கு வாய்த்திருக்கிறது
சார்க் மாநாட்டு
ஆரம்ப உரையில்
இலங்கை ஜனாதிபதி அருமையாக பேசியிருக்கிறார் எப்போதுமே அவர் அருமையாகவே பேசுகிறார் பொருளாதார ஒத்துழைப்பு *°s呜, அணு ஆயுத ஒழிப்பு என்பவை பற்றியெல்லாம் ஜனாதிபதி உரையாற்றியுள்ளார் ஆனால் இங்கே அவரது அரசாங்கம் வடக்கு-கிழக்கில் பொருளாதார தடை போர் முஸ்திபுகள் ஆட்டிலெறி ஷெல்விச் சுக்கள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளது குடியிருப்புக்கள் மீதான குண்டுவீச்சுக்கள் ஷெல்விச் சுக்கள் அழிவுகளையே தருகின்றன எனவே அணு ஆயுதத்தை கண்டிக்கும் ஜனாதிபதி அவர்கள் அணுவாயுதத்தை மட்டுமல்லாமல் ஆட்டிலெறிகள் விமானக்குண்டுகள் Οι ιπσότρο
அழிவாயுதங்களை குடிமக்கள் மீது பிரயோகிப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியவராகிறார்
அணு ஆயுத ஒழிப்புக்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச் சாத்திட்டுள்ளது என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இது ஒன்றும் பெரு மைக்குரிய விஷயமல்ல தன்னால் முடியாததை
சிச்சி இந்தப் பழம் புளிக்கும் எனக் கைவிட்ட கதைதான் மனித உரிமை பற்றிய சர்வதேச விதிகளையும் இலங்கை ஏற்றுக்கொண்டு கைச்சாத்திட்டுள்ளது ஒப்புக்கொண்ட விதிகளை இலங்கை ஆட்சியாளர்கள் மீறி வருவதாக சர்வதேச அமைப்புக்களே பலமுறை கண்டித்துள்ளன! எனவே அணு ஆயுதம் செய்யக் கூடியதாக இருந்தால் இலங்கை அரசு கட அணுவத்தடை பிரகடனத்தை மீறத் தயங்கியிருக்குமா? தம்மால் மீறக் கூடியதை மீறுவதற்கு இலங்கை ஆட்சியாளர்கள் தயங்கியதில்லை ஒப்பந்தங்கள் வாக்குறுதிகள் மீறப்படுகின்றமை குறித்து போதிக்கும் தகுதி நமது நாட்டுக்கு இருக்கிறதா? பிறருக்கு போதிக்க முன்னர்
சாதித்துக் காட்ட வேண்டும் தெற்காசிய பிராந்தியத்தில் சமாதானத்தை பற்றிய ݂ ݂ ݂ நீண்ட உரைகளைவிட நம்நாட்டு தேசிய இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வுகண்டால் அதுவே பெரும் காரியம் ஏனெனில் தெற்காசியாவில் இன்று மிகப்பாரிய போர் நடைபெறுவது இலங்கைத் திவில்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் எப்போதாவதுதான் எல்லையில் மோதுகின்றன! இங்கே தினமும் அன்றோ மோதல் நடந்து வருகிறது! எனவே, சார்க் தலைவியான ஜனாதிபதி சந்திரிக்கா முதலில் செய்ய வேண்டியது தன் நாட்டில் போரை நிறுத்திக் காட்டுவதே மீண்டும் மறுமடலில்
என்றென்றும் அன்புடன் SU(B) * QSGLOSUMU :
துன்பங்கள் வருவதற்குக் காரணம் இ வனைக்காண முயலாமல் இருப்பதே இறைவு டமிருந்து ஆத்திகனுக்கு இயற்கையாக வரும் த அன்பு காட்டுவது உதவி செய்வது பிற உயி நினைப்பது- இவையே
வித்து கையிலே இருந்தால் கையிலே விை தான் விளைகிறது. இறைவன் கோயிலில் இருந்து எம் உள்ளத்திலும் உறைய வேண்டும் அதற் அவசியம் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கிட்டும் என மகான்கள் கூறுகிறார்கள்
இறை கடாட்சம் பெற்று பிறவிப் பெருங்க அவசியம் எமக்குத்தான் நம்பிக்கை வர மறுக் போக்கும் ஒரே மார்க்கம் பக்தி செய்வதே கண் நம்பிக்கையை விட தெரியாத பொருள் தரும் ந கண்ணுக்குத் தெரியாத இறைவன் மீது நம்பிக்ை எம் கண்ணால் காணக்கூடிய பாக்கியம் கிட்டு தொ
கவிதைப் போட்டி இல.266 பரிசுக்குரிய கவிதை 。
செம்மணி பூமியிலே செம்மண் குழிகளிலே செத்துக்கிடக்கும் எம்மவர்க்கு- இர் செவிவந்தியை அர்ப்பணித்திடு?
டி.ஜோர்ஜ்-லபுகை
அம்மையே! * UDT 25 TOTU 勘 துப்பாக்கிகளில் காதில் பூச்சுற்றி பூக்களை நாட்டுவ கஷ்டமெல்லாம் தருபவரே! விடுத்து துவக்கில் பூச்சூட்டி : துன்பதைத் துரத்திடுங்கள் தொன் எங்கும் அமைதியது குழந்தை out எம்போல் உலாவிவர தங்கள் துவக்கெல்லாம் சாற்றிடுங்கள் சமாதானப்பூ
தர்ஷிக்கா கனகசிங்கம்- GI'1311 ாது?
மட்டக்களப்பு புது உலகில்
புதிய பாதையில் காந்தியின் துது புத்துணர்வு மலர் இது என் பூப்பதெப்போது? இறுதி முயற்சி ஜெவாஹிர் எப் ர காந்தியில்லா தேசத்தில் சூரிய காந்தியை தூது விடுகிறேன: சாந்தியை வேண்டி போராளர்
ஏ.சி.எம்.ஹர்ஸ்அட்டாளைச்சேனை-02 மாந்தீவு Guri ፵...1___ 116ጊ)6ክ)| துளிராய் ஒரு நம்பிக்கை: துப்பாக்கியும் பூப்பூக்கும் போராள் ஆகி
தளிர் உன் கை பட்டால்
செளஜன்யா-கிளிநொச்சி
அன்புள்ள முரசுக்கு
பாராளுமன்றம் சென்று பாராளுமன்றத்தை அதன் வெற்றுத்தனத்தையும் அம்பலமாக்குவ முதலாவது பணியாகும் பாராளுமன்றம் எங் பிரச்சனைக்கு தீர்வைத்தராதுபாராளுமன்றத்தை ந பாராளுமன்ற உறுப்பினர்களை நம்பிப் பயனில் மக்களின் போராட்டமும் எழுச்சியுமே உயர்வு த பாராளுமன்ற உரைகளால் பயன் கிடைத்தது பே தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் புஸ்வானம் கா வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
திரு.சிவசிதம்பரம் அண்மையில் செம்மணி : காரத்தில் சிஐடி விசாரணைக்கு தாமே காரணி என உரிமை கோரியதும் அவ்வாறே இவர்கள் தா ஏமாந்து மக்களையும் முட்டாள்களாக்கிய வரல கொண்டவர்கள் இன்னமும் திருந்தவில்லை. திரு வாய்ப்பும் இல்லை. ஏதோ புலிகளுக்குப் பயந்துத கொஞ்சம் அடக்கியாவது வாசிக்கிறார்கள்
எஸ். ஞானேந்தி
FrälsnGODGOJI- ULI
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- LLLLJL - சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆன்மிகம் f
獻
மை உயிர்களிடத்து
"அல்லாஹாவின் நல்லடியார்களே! நீங்கள் அவ்வாறு நம்புவது
களை இறைவனாக
தவறு சின்னஞ்சிறு மீன்களும் நீரிலே நீந்துகின்றன. மிகச் சிறிய
கொசுவும் வானிலே பறக்கின்றது. அவ்வாறானால் இவைகளும் ஞானியாகிவிட்டன என்று கூற முடியுமா? இவையெல்லாம் சாதாரண உலக நடைமுறைகள்தான் ஆத்மீக பக்குவத்திற்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
வெறும் அற்புதங்கள் மூலம் ஆத்மீக பக்குவத்தை அடைய முடியாது. நல்ல மல்கள் மூலமே அல்லாஹ்வின் ஆத்மீக பக்குவத்தைப் பெற முடியும் எனப் பதிலளித்தார் அன்னை ராபியத்துல் அதவிய்யா
ஒருநாள் சில அறிஞர்கள் அறிவில் சிறந்த அன்னை ராபியத்துல் அதவிய்யாவை சந்தித்து "அம்மையார் அவர்களே நல்ல ஞானிகள் நீர் மேல் நடப்பர் ஆகாயத்தில் பறப்பர் இன்னும் பல அற்புதங்கள் புரிகின்றனர். இவர்கள் எல்லோரும் அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்கள் என்று சொல்கிறார்களே அது உண்மைதானா? என வினவினர் இதைக் கேட்ட அதவிய்யா சிரித்தவாறே பின்வருமாறு பதிலளித்தார்:
ாவதில்லை. பூமியில் மட்டும் பயனில்லை த இறை நம்பிக்கை ரு இறைகடாட்சம்
--
லைக் கடக்க இறை நம்பிக்கை றது. அந்த அவநம்பிக்கையைப் லுக்குத் தெரிந்த பொருள் தரும் பிக்கை வலுவானது. ஆதலால் க வைத்து பக்தி செலுத்தினால் ம் என்பதில் ஐயமில்லை.
ஒப்பு: திருமதி சி. பாலாம்பிகை
AGNITUD.
sið. fl. orða கல்முனை-05
Einem
baña ludis anGuig
கவிதைகள் அன்பு போதும். போர் முகத்தில் அன்பு மலர் பூத்தால், மக்கள் முகத்தில் மகிழ்ச்சிப்பூ பூக்கும்
ம.திருவரசுராசா-வவுனியா
நடக்குமா? ஊசி முனைக் காதினிலே ஒட்டகங்கள் சென்றிடலாம் தை நடக்காதய்யா துப்பாக்கியில் FLDI, TOIIIb . LbLIL).
திக்கவயல்-மன்னார்.
fii, J, GD) GOT'IL ITT GÖTண்டி ஆயுதக கலாசார
அழியும் பூ சிறுமி வைத்தாளே சிந்தனைப் பூ
சி. தர்மலட்சுமி-யாழ்ப்பாணம்
SSOICOS || 5ഞ6 unii ,a să afla ஹ்மான் எண்ணிக்கை அதிகமில்லாமல், பஸார் தபாலட்டையில் மட்டும் பதிவு
சய்து அனுப்பிவையுங்கள் னுப்ப்பட வேண்டிய கடைசித்
15.08.1998
த்திவாய் கவிதைப் போட்டி ட்டுக்களாய்! இல269 ம் விதிவிலக்கா தினமுரசு விட்டாளோ? வாரமலர், தபெ '
ஹைலன்ஸ் மதன் இல-1772, நுவரெலியா 64, I gւհվ:
ong8G)EFIoas
仄*色 . ܬܐ ILI2 along
வன்னியில் சண்முகநாதன் எம்பி கொலை தொடர்பாக பூரணியை ராஜ நாரதர் உண்மையை உரைத்திருந்தார். ஆனால் புளொட் கோபால் அவர் இயக்கத்தினர் வவுனியாவில் நடந்துகொள்ளும் முறை அவர்கள் "E. மீதான அனுதாபத்தை ஏற்படுத்தவில்லை. அக்கொலைச் சம்ப PE வத்தின் பின்னர் அவர்கள் நடந்துகொண்ட முறைக்கு மக்கள் லோட்டிய தமிழர் எப்படி பதில் கொடுக்கமுடியும்? அநியாயமாக பாதிக்கப்படும் என்றதும் வ. அப்பாவிகள் இவர்கள் மீதான தாக்குதல்களை எண்ணி வருந்து
சிதம்பரம்பிள்ளையின் பெயர் தான் வார்களோ? இவற்றையும் நாரதர் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் ( முன்னர் ஞாபகம் வந்தது. இப்போது
செ.ராஜகுகநாதன் வவுனியா
அன்னபூரணியும் நினைவுக்கு வருகிறது
வல்வெட்டித்துறை முதல் அமெரிக் குடும்பத்தில் ஓர் இடம் முள் நிலவு"உண்மையிலே
காவரை கப்பலோட்டிய தமிழர்
ராஜேஸ்குமாரின் வித்தியாசமான
முரசே! டயானாவின் கதை முரசுக்கு
கள் கதையை நம் கண்முன்பாக | மகுடமாகிவிட்டது எங்கள் இதயம்
உலாவவிட்ட ராஜகோபாலுக்கு
கவர்ந்த இளவரசியின் சோகத்தையும் Ga, T. i na மனமார்ந்த பாராட்டுக்கள் அரண்மனைத்திமிரையும் நன்கு 'தான் முரசு கூறியது கி.ராஜ்குமார்| வெளிச்சமாக்குகிறார் புவனா ஒரே போலநிலாவுக்கு என் குடும்பத்தி சுவிற்ஸர்லாந்து
ஒரு முரசை தொடரில் தவறவிட்டு 'அனைவருமே தம் இதயத்தில் -— E விட்டேன். உங்களால் அனுப்ப முடியு இடம் ஒதுக்கியுள்ளனர். அபார இடிஅமீன் அசத்தல் மாமிச மானால் தொடர்பு கொள்கிறேன். மாகப் போகிறது கதை மலை என்பதற்குப் பொருத்தமான ஆர்.ரகுராம்- சி.ராஜேஸ்வரி மனிதர் இடிஅமீன்தான் சர்வாதி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு காரம் எப்படியிருக்கும் என்பதற்கு கதையும் o ш0 அமோக நடையில் தரும் |\துவெது திருத்தட்டும் ரசிகனுக்கு கைகுலுக்கு it. தங்கள் மீது தாக்குதல் நடந்தால் ஒவ்வொரு தமிழ்க் கட்சியும் எஸ்.அபிராமி 凸 ஆபத்து' 'ஒற்றுமைக்கு வேட்டு' என்று கூவுகின்றன. நீர்கொழும்பு AA), தே கட்சிகள் தங்களுக்குள் அடிபடுவதை முதலில் நிறுத்த வேண்டும்.
|ஈபிஆர்எல்எஃப். எத்தனை சக இயக்கப் அமைதிப்படை பெயர் பதிவு | காலத்தில் சங்காரம் செய்தது. ஈரோஸ் உறுப்பினர்களை வைக்கோல் I_ G போட்டு உயிரோடு எரித்தனர். புளொட் ஈபிஆர்எல்எஃப். மத்திய குழு பர்ஸானா ஹாஷிம்அக்குறணை- 0 உறுப்பினர் ஐயாவை உயிரோடு எரித்தது அத்தனை ஏன்? சமீபத்தில் |ஆர்.நிமலன் கொழும்பு-06 ரெலோ, ஈபிடிபி ஆகிய இயக்கங்கள் மீதும் புளொட் தாக்குதல் நடத்தியது. ரி மங்கள கெளரி இரத்தோட்டை தாங் கள் செய்தால் சகோதர மோதல் புலிகள் செய்தால் பாசிசமா? வி.புஸ்யநாதன் கனடா முதலில் தங்களைத் திருத்திக்கொள்ளட்டும் இக்கட்சிகள் பின்னர் மக்களிடம்|ஆ ராஜா, ஜெர்மனி D மறையிட வரட்டும் அதைவிடுத்து மக்களைக் குறைகூறுவது அறிவீனம் வெ.கிருபைநாதன், யாழ்ப்பாணம் 颅 கவன்னியராஜ்-எச்.எச். ஹிபாஜி, திருமலை
நேரியகுளம் ||தி செந்தில்நாதன் மட்டக்களப்பு
எம். ஹசைன் கெக்குனகொல்ல. ராஜேஸ்குமாருக்கு ஆர்.அசோக்குமார் டிக்கோயா ஒரு வேண்டுகோள் farfau migrasid. வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள், முரசு' அச்சாகும் *1ы59 நிலாவுக்கு ஏதும் UTFASTWOBUD, Mil UIT 666m)
İ&: தீங்கு இழைத்துவிடாதீர் கே.சீலன் கனடா, மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார்கள் நிலாவை நாங்கள் UTGAN அவுஸ்திரேலியா தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப நேசிக்கிறோம். சிபான் காத்தான்குடி-06 வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு பி. சங்கரன் எகுமாரசிங்கம் சிங்கப்பூர்
நிர்வாகி திருக்கோணமலை செல்வியஸ்லி பரீட் எருக்கலம்பிட்டி
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ, அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு
°上
ஆக,09-15,1998

Page 3
தமிழ்க் கட்சிகள் இந்தியாவின் மத்தியஸ் தம் கோரியதை ஜனாதிபதி சந்திரிக்கா நிராகரித்துள்ளார்.
தமிழ்க் கட்சிகளின் முடிவுகளையும், கருத்துக்களையும் அவற்றின் முகத்தில் அறைந்ததுபோல இன்றைய அரசாங்கம் நிராகரிப்பது இது முதற் தடவையல்ல.
அரசின் தீர்வு யோசனைக்கு ஐந்து தமிழ்க் கட்சிகள் கூட்டாக சமர்ப்பித்த திருத்தங்களை அரசாங்கம் புரட்டிக்கூட பார்க்கவில்லை. அப்படியே நிராகரித்திருந் 岛g,
வடக்கு-கிழக்கு இணைந்த தீர்வுதான் தேவை என்று தமிழ்க் கட்சிகள் கூறியபோது, அக்கருத்தை உடனடியாக நிராகரித்த நீதியமைச்சர் பீரிஸ் அவர்கள், தமிழ்க் கட்சிகளின் கருத்தை அரசு ஏற்கமாட்டாது என அறிவித்தார்.
இனப்பிரச்சனைத் தீர்வுக்கு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்' என்று தமிழ்க் கட்சிகள் கோரியதையும் ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில்
ட்டணியின் இருவித நிலைப்பாடு
Lungisið öfin. LG! Glöm
தமிழ்க்கட்சிகளின் கோரிக்கைகள் எதனையும் அரசாங்கம் ஏற்கமாட்டாது தனது தீர்வு யோசனையை இக் கட்சிகள் மறுபேச்சின்றி ஏற்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறது என்பது அழுத்தம் திருத்தமாக தெரிந்து விட்டது.
தலை குனிவு தமிழ்க் கட்சிகள் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒரு விடயத்தையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
"புலிகள் தமிழீழக் கோரிக்கையை கைவிட்டால் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஊடாக புலிகளுடன் பேசத் தயார்" என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்தியாவிடம் மூன்றாம் தரப்பு மத்தியஸ் தம் பற்றி புலிகள் மத்தியஸ்தம் கோரவில்லை. ஏனைய தமிழ்க் கட்சிகளே கோரின. இக் கட்சிகள் ஆயுதப் போராட்டத்தையும், ஈழக் கோரிக்கையையும் கைவிட்ட கட்சிகளேயாகும். புலிகள் ஈழக் கோரிக்கையை கைவிட் டால் அவர்களுடன் மூன்றாம் தரப்பு
(அரசியல் மத்தியஸ்தத்துடன் கூறும் ஜனாதிபதி, God, all L. Lafla, Gila மத்தியஸ்த கோரிக் ளார். இக் கட்சிகை களாகவே அவர் க தெளிவாகிறது. இதனை வெட்கப்படவேண்டும் நோக்கர்கள் கூறுகின்
மூன்றாம் தரப்பு தமிழ்க் கட்சிகள் இன
தமிழர் பிரச்சனை தெ கருத்து எதனையும் ஆனாலும் இந்தியப் போன்றோர் இருந் அரசையும் அதன் தீர் புகழ்ந்து கருத்துக் சு
அரசின் தீர்வு
guióLINGÜE GILG!
"ஆயுதம் ஏந்திய தமிழ்க் கட்சிகளுடன் சேர்ந்து நிற்கமாட்டோம்" என்று முன்னர் கூட்டணியினர் அறிக்கைகள் விட்டிருந்தனர் என்பது தெரிந்ததே. பாராளுமன்றத்தில் உள்ள தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் சில சந்தர்ப்பங்களில் இணைந்து செயற்பட்டனர். ஆனால், சமீபகாலமாக ஈ.பி.ஆர். எல்.எஃப். ரெலோ, புளொட் ஆகிய கட்சி களுடன் இணைந்து யாழ் குடாநாட்டில் கூட்டணியினர் செயற்பட்டு வருகின்றனர். நிவாரண வெட்டை எதிர்த்து மூன்று தமிழ்க் கட்சிகள் நடத்திய போராட்டத்தில் கூட்டணி பிரதிநிதியும் கலந்து கொண்டார்.
சார்க் மாநாடு கொழும்பில் நடைபெற்ற போது, யாழ்ப்பாணத்தில் இருந்து, ரெலோ, புளொட் ஈபிடிபிஈபிஆர்எல்எஃப் ஆகிய கட்சிகளுடன் கூட்டணியும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தன.
அந்தக் கூட்டறிக்கையில் இலங்கை இனப்
ப்ப் - 5uLJL LITTLD f'L- திேருந்தியாநத்தம்: வகிக்க வேண்டும் எனறு கோரப்பட்டி போதும் இந்தியப் பி ருந்தது. கூட்டணி சார்பாக அதன் யாழ் E. மாவட்ட அமைப்பாளர் மதிமுகராதா அந்த ' கூட்டறிக்கையில் கையொப்பம் இட்டிருக் கிறார். 25T135G5IT, LH 354P/55
யாழ்ப்பாணத்தில் இவ்வாறு கூட்ட : றிக்கை விட்ட கூட்டணியினர், இந்தியப் அரசின் தீர்வு யே பிரதமரை தனியாகச் சந்தித்து மத்தியஸ்தம் வாஜ்பேயி வெளிப்ப தேவையில்லை, உதவி செய்தால் போதும் கருத்துக் கூறாதது எனக் கூறியுள்ளனர். யாழில் கூட்டாக உயர்மட்டங்களுக்கும் அறிக்கை விட்டவர்கள் கொழும்பில் தனியான ஏற்படுத்தியதாம். ஆன சந்திப்புக் கேட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது : காட்டிக்
முன்னர் வடக்கு-கிழக்கில் தமிழரசுக் அரசின் தீர்வு கட்சி என்ற பெயரிலும் கொழும்பில் சமஷ்டிக் Ga கட்சி என்றும் கூறிக்கொண்டது போலவே, வற்றுக் கருத்துக தற்போதும் யாழில் ஒரு நிலைப்பாடு : ಙ್ கொழும்பில் ஒரு நிலைப்பாடு எடுக்கின்றனர் யாசனை போதுமா கூட்டணியினர் என்று தமிழ்க் கட்சி துககள அவரை எL வட்டாரங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பாடே என்றும் கருத
"தற்கொலையா கொலையா? ரெலோ பிரமுகர் மரணத்தில் சந்தேகம்" என்ற தலைப்பில் வெளியான செய்தி பற்றி உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமைப்பாடு எமக்குண்டு.
தமிழ் ஈழ விடுதலை இயக்க ரெலோ) முன்னாள் நிர்வாகச் செயலாளரான கிறிஸ்டி என அழைக்கப்படும் துரைராஜா ஜோசப் தில்லைநாதன் அவர்களின் மரணம் சம்பந்த மான செய்தியில், சம்பவநாள் காலையில் அவர் எழுந்ததும் வழக்கம்போல் தண்ணீர் அருந்தியுள்ளார். அத்தண்ணீரில் விஷம் கலக்கப்பட்டு இருந்திருக்கிறது. அதனால் தான் மரணமானார் என்று தெரிவிக்கப் படுகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
உணர்ச்சிபூர்வமான தனிப்பட்ட ஒரு
SLLLLLLLL LL LLLLLLLLSLLLLLSSSK SSSSSSS LLLLSLLLLLSLSLLSLLLS SA AALLLSS SS LLLL
"இலங்கையில் ந தமிழர்கள் பலர் அச் வருகின்றனர். இந்த அ புள்ளி வைக்க வேண்டு நாடாளுமன்றத்தில்
இராமேஸ்வரம் 47 இலங்கைத் தமிழ் தொடர்பான கவன ஒன்றைக் கொண்டு யாற்றினார்.
"இந்தப் பிரச்சை நாட்டுப் பிரச்சனையல் குஜ்ரால் இதை இலக் பிரச்சனை என்று கு
இது ஒரு சர்வதேச
பிரச்சனை காரணமாகவே அவர் தற் கொலை முடிவுக்கு வந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. இதனைவிட கட்சியின் முக்கிய பொறுப்புக்கள் எதிலும் தற்போது அவர் அங்கம் வகிக்கவில்லை.
இச்சம்பவம் கிராண்ட்பாஸ் வீதியில் உள்ள ஒரு விடுதியிலேயே நடைபெற்றது. அங்கிருந்து நஞ்சு அருந்திய நிலையில் அவ சரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். இவ் விபரங்கள் அனைத்தையும் விசாரித்த மரண விசாரணை அதிகாரி, கிறிஸ்டியின் மரணம் தற்கொலை எனத் தீர்ப்பு வழங்கி யுள்ளதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்" இவ்வாறு ரெலோ முதல்வர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழில் முறைப்பாட்டைப் பதிய வேை
E.
பொறுப்பதிகாரி கண்டிப்பான 2
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலை யத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பொலிஸ் பொறுப்பதிகாரி திரு. நோட்டன் சில்வா பொலிஸ் நிலையத்தில் தமிழ் மூல மான எந்தவிதக் கருமங்களையும் மேற் கொள்ள வேண்டாமென்று உத்தியோக பூர்வமாகக் கேட்டுள்ளார், என்று தெரிய வருகிறது.
இதுபற்றித் தெரிவிக்கப்படுவதாவது: ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஏறாவூர் பொலிஸ் நிலையச் செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டு வரவிருப்பதாக பொலிஸாரின் கூட்டமொன்றில் குறிப்பிட்ட மேற்படி அதிகாரி,"எனக்கு தமிழில் நடக்கும் எதுவித நிருவாகத்தையும் அறிய முடியாது. நான் பொலிஸ் சேவையில் 24 வருட சேவை அனுபவமுள்ளவன்.இனிமேல் எந்தக் கருமங்களையும் இங்கே தமிழில் செய்யமுடி யாது. சிங்களத்திலேயே சகல கருமங்களும் இடம்பெற்றால்தான் என்னால் கடமையைச் செய்யமுடியும். எனவே இதுவரை இடம் பெற்றுவந்த தமிழ்மொழி மூலமான கருமங் களை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளாராம். இதுவரை காலமும் முறைப்பாடு, விசா ரணைகள், குற்றத்தடுப்பு போன்ற பிரிவுகளில் கடமையாற்றி வந்த தமிழ் பேசும் பொலிஸார் அனைவரையும் வேறு கடமைகளுக்கு அனுப்பியுள்ளாராம்.
அவரது கட்டளைப்படியே கடந்த 01.0898 தொடக்கம் தனிச் சிங்களத்திலேயே
ஆக,09-15,1998
ஒருவர்
பகுதியிலுள்ள பொலி கருமங்களைத் தமிழி யாது வாய்ப்பூட்டுப்
தமிழ் மொழிக்கு அநதஸ்து வழங்கபL இதுதானா? என்று தய மேலும் கேள்வி எழு
முறைப்பாடுகள், விசாரணைகள் என்பன நடைபெறுகின்றன. இதனால் பொலிஸ் நிலை யத்தை நாடிவரும் தமிழ்-முஸ்லிம் மக்கள் மொழிபுரியாது பலவித கஷ்டங்களை எதிர் நோக்குகிறார்கள். இத்தகவலை தமிழ் பேசும் பொலிஸார் முரசு'க்குத் தெரிவித்தார்கள் நூறு வீதம் தமிழ் பேசும் மக்கள் வாழும்
இகளின் ப்ெபல் நி
LLL L S L L LLLLL LLLL YLLTTLTLLLTTL L CTTT LY புலிகளின் கடிதத் தலைப்பு போல இருந்து நீக்கக்கூடாது தயாரிக்கப்பட்ட போலி மிரட்டல் கடிதங்கள் நீக்க துணை போவே வடக்கு-கிழக்கு மாகாண சபை அதிகாரி என்றும் எச்சரிக்கப்பு களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருமலை மாவ அக் கடிதங்களில், மாகாண கல்விச் வைத்ததுபோல கட் செயலாளர் திவகலாலாவை பதவியில் பட்டுள்ளது.
திடீர் i Të tij ish கிடைக்கப்பெற்றது .
GAGNJIL திருமலை சல்லியில் மூன்று பொலிசார் ஒனறை வெLடி ஒட
' எடுத்து போலியாகத் மீது 040898 அன்று புலிகள் தாக்குதல் தலைப்பாகவே அது நடத்தினர். வடக்கு-கிழக்கு
கவிதா ஸ்ரோர்ஸில் சிகரெட் வாங்கிப் Gay-LaUTGIn புகைத்துக்கொண்டு பஸ்சுக்காகக் காத்து சயலாளர் திவகல நின்ற பொலிசார்மீதே தாக்குதல் நடந்தது. காரணமாக ஆளுநர் பலியானதாக உடனடியாகக் செய்யப்பட்டார். Di கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. நீலன் திருச்செல்ல இதனையடுத்து சல்லிப் பகுதி படை செயலாளருடன் தொ யினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் பதவி மாறறததை நடத்தப்பட்டது. - - 660) on DLILIL L-gl.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

blörüUÜ ELIölgipalı
அரசின் அலட்சியம்
நிருபர்) பசத் தயார் எனக் ஈழக் கோரிக்கையை மூன்றாம் தரப்பு கயை நிராகரித்துள் |ள அரசியல் சக்தி நதவில்லை என்பதே யிட்டு தமிழ்க் கட்சிகள் என்று அரசியல் றனர்.
steinson
மத்தியஸ்தம் கோரிய அக் கோரிக்கையை
வாஜ்பேயி இலங்கைத் ாடர்பாக கொழும்பில் GaafluNLGNUGOG). பிரதமராக குஜ்ரால் திருந்தால் இலங்கை வு யோசனைகளையும் றியிருப்பர். யோசனைகள் upp | மும் விளக்கியதாக ா கூறியுள்ளார். அப் தமர் கருத்து எதனை று ஜனாதிபதி கூறியுள் கத்தக்க அம்சமாகும். தா பேசாமல் தவிர்த்
ாசனை பற்றி பிரதமர் டையாக பாராட்டிக் இலங்கை அரசாங்க உள்ளூர அதிருப்தியை ாலும் அதனை வெளிப்
கொள்ளவில்லை. யோசனைகளை வர கூறாமல் பிரதமர் கொண்டமை தீர்வு னதல்ல என்ற கருத் டியிருப்பதின் வெளிப் kol)ITԼ0.
காத்திரமாக்கும் அரசியற் செயற்பாடுகளில் இறங்கப் போகின்றனவா? அல்லது அரசின் அதிருப்திக்கு பயந்து, அக் கோரிக்கையை முட்டை கட்டி போடப் போகின்றனவா? என்றும் அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்தியாவின் அபிமானிகளாகத் தங் களை இனம் காட்ட இந்தியாவிடம் மத்தியஸ்தம் கோரினவா? அல்லது இலங்கை அரசு இனப்பிரச்சனையைத் தீர்க்கப்போவ தில்லை என்பதை நன்கு உணர்ந்த பின் னர் இக் கட்சிகள் இதய சுத்தியுடன் முன் வைத்த கோரிக்கையா? என்பதும் கேள்விக் குரியதே.
இதய சுத்தியுடன் முன்வைத்தால் இந்தியாவிடம் மட்டும் மத்தியஸ்தம்
சார்க் மாநாட்டின் தொடக்கவிழாவில் பங்குகொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப் LULLA- (U55g5g/
தமிழ்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களில் இருவர் தவிர ஏனையோர் எவரும் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. கூட்டணியின் செயலதிபர் இராசம்பந் தன் பாஉபுளொட் தலைவர் தசித்தார்த்தன் பா.உ ஆகியோர் மட்டுமே சார்க் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
சார்க் மாநாட்டை முன்னிட்டு கொழும் பில் இரவோடு இரவாக பெரும் தொகை யான தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். சார்க்கை முன்னிட்டு தமிழ் மக்கள் சந்தேகப் பார்வைக்கு உள்ளான நேரத்தில், சார்க் மாநாட்டில் தமிழ் எம்பிகள் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்றே எதிர் பார்க்கப்பட்டது.
கூட்டணியில் ஐந்து எம்பிகள் இருந்தும்கூட இராசம்பந்தன் மட்டுமே கலந்துகொண்டார். இராசம்பந்தனும் தானும் இணைந்து கலந்துகொண்டால், தாங்கள் இருவரும்தான் அரசுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறப்
CL'î உறுதி செய்வதாகிவிடும் என்று
IÍi LOILIgG jLji தமிழ் எம்.பி.கள் புறக்கணிப்பு
கோராமல், பொதுவாக சர்வதேச சமூகம் முன்பாக அக் கோரிக்கையை முன்வைத்து உறுதிப்படுத்த தமிழ்க் கட்சிகள் முனைய வேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.
"புலிகள் ஈழக் கோரிக்கையை கைவிட் டால்தான் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஊடாக பேசுவேன்" என்று ஜனாதிபதி தற்போது கூறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஃபுரொன்லைன் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில், 'பிரபாகரன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கோரினால் பரிசீலிக்கத் தயார்' எனக் கூறியிருந்தார் என்பது தெரிந்ததே.
நினைத்துத்தான் நீலன் திருச்செல்வம் எம்.பி. கலந்து கொள்ளவில்லைப்போல் உள்ளது என்று கூறினார் அரசியல் விமர்சகர் ஒருவர். SUGOTLOp.5959. It இதேவேளை, இந்தியப் பிரதமர் வாஜ் பேயி அவர்களிடம் ஏனைய தமிழ் கட்சிகள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கோரியிருந் தன. கூட்டணி மட்டும் அதற்கு நேர்மாறாக இந்தியா உதவினால் போதும் எனக் கோரி யிருந்தது.
இலங்கைக்குள் இனப்பிரச்சனையை தீர்க்கமுடியும் மத்தியஸ்தம் தேவையில்லை என்பதே கூட்டணியின் நிலைப்பாடு, ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத் தில் இராசம்பந்தன் ஆற்றிய உரையில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கோரியிருந்தார். அதன் பின்னர் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவையில்லை' என்று கருத்து வெளியிட்ட பின்னர் கூட்டணியினரும் மூன் றாம் தரப்பு மத்தியஸ்தம் பற்றி பேசுவதில்லை என்பதும், அரசின் நிலைப்பாடுகளுக்கு ஏற்பவே வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு கூட்டணி கருத்து வெளியிட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
திகளாக தப்பியோடி வலநிலைக்கு முற்றுப் ம்ெ இவ்வாறு இந்திய ம.தி.மு.க தலைவர் விடுத்துள்ளார். கடலில் படகு விபத்தில் அகதிகள் பலியானது ஈர்ப்புத் தீர்மானம் வந்து அவர் உரை
ன இலங்கையின் உள் ல.முன்னாள் பிரதமர் கையின் உள்நாட்டுப் றிப்பிட்டது சரியல்ல. மனித உரிமைகள்
- 1
உத்தர
ஸ் நிலையத்தில் தமது ல் மேற்கொள்ள முடி போடப்பட்டுள்ளனர். அரச கரும மொழி ட்டுள்ள இலட்சணம் ழ் பேசும் பொலிஸார் ப்புகிறார்கள்.
HHRT
TT-L6O
கழரும் என்றும், அவ்வாறு பார் கொல்லப்படுவர் பட்டுள்ளது.
ட்ட புலிகள் அனுப்பி தத்தில் குறிப்பிடப்
கடிதப் பிரதி ஒன்று புலிகளின் இலச்சினை டி போட்டோ பிரதி தயாரிக்கப்பட்ட கடிதத்
காணப்படுகிறது.
மாகாண கல்விச் TOUT L100 ЦећTT500 ால் பதவி மாற்றம் "6OTir ayir, LʻLGOsf) GTLD.L 9). பம் ஜனாதிபதியின் ாடர்புகொண்டு அந்த இரத்துச் செய்தார்
குறித்த பிரச்சனை.
இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்
கள் கையாண்ட கொள்கையை ஈழப்
பிரச்சனையில்-இந்த அரசும் கடைப்பிடிக்கக்
hLTSI
மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக இதனைக் கருத்தில்
கொண்டு, தமிழ் மக்கள் மீதான தாக்குதல் களை நிறுத்துமாறு இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.
பொஸ்னியாவில் நடைபெறுவதைவிட மோசமான சம்பவங்கள் இலங்கையில் நடக் கின்றன. ஏறத்தாழ பத்து இலட்சம் மக்கள்
தங்கள் தாயக மண்ணிலிருந்து துரத்தப்பட்டு காடுகளில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.
எமது மதிப்பிற்குரிய தலைவர் அண்ணா, தமிழர்கள் விடுகின்ற கண்ணீரின் காரண மாகவே கடல் நீர் உப்பாக மாறியதோ? என்று துயரத்துடன் குறிப்பிட்டார். தற்போது நடந்துள்ள படகு விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பதை உயிர் தப்பியவர்கள் விபரித் துள்ளனர்.
உயிர் தப்ப, வீடு, வாசல் உடமைகளை விட்டு இந்தியாவில் புகலிடம் தேடி வந்தவர் களே பலியாகியுள்ளனர்" என்று வைகோ, தனது நீண்ட உரையில் குறிப்பிட்டார். இ
மட்டக்களப்பு-சித்தாண்டி முருகன் கோயிலடியில் நின்றிருந்த பாதுகாப்புப் படையினர்மீது உழவு இயந்திரமொன்றில் வந்த புலி இயக்கத்தினர் திடீர்த் தாக்குதலை நடத்தினார்கள் புலிகள் தரப்பில் கொல் லப்பட்ட ஒருவரது சடலமும், துப்பாக்கியும் படையினரால் கைப்பற்றப்பட்டன. படை யினர் தரப்பில் மூவர் பலியாகினர் பொது மக்கள் இருவர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் 02.0898 அன்று காலை இடம்பெற்றது. மேற்படி திடீர்த் தாக்குதலின் வெடியோசைகளால் அவ்வூர் சிறிது நேரம் அல்லோல கல்லோலப்பட்டது. பதில் நடவடிக்கையில் இறங்கிய படையினர் புலி களால் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட
உழவு இயந்திரத்தைத் தீயிட்டுக் கொளுத்
உழவு இயந்திரத்தில் வந்து தாக்குதல்
தினர். இந்த உழவு இயந்திரம் மைலம்பா வெளியைச் சேர்ந்த பொதுமகன் ஒரு வருடையதாகும் என்று அறியப்படுகிறது.
மட்டக்களப்புப் பகுதியில் அடிக்கடி உழவு இயந்திரத்தில் மறைந்திருந்து வந்து இதே பாணியிலான திடீர்த் தாக்குதல்களில் புலிகள் ஈடுபடுவது வழக்கமாகும்.
கடந்த மார்ச் 1ம் திகதி வந்தாறுமூலை பிரதேச சபைக் கட்டடத்திற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் துரைராஜசிங்கத் தின் உழவு இயந்திரத்தை எடுத்து வந்து படையினர்மீது திடீர்த் தாக்குதல் நடத்தியுள்ள னர் உழவு இயந்திரத்தில் வந்தவர்களில் ஒரு புலி கொல்லப்பட்டார். இந்த உழவு இயந்திரமும் அவ் விடத்திலேயே தீக்கிரை யாகிப் பலநாட்கள் கிடந்தது.
புலி இயக்கத்தினரின் வசமுள்ள மட்டக் களப்பு-உன்னிச்சை காட்டுப் பகுதிகளை நோக்கி விமானப் படை விமானமொன்று குண்டுவீச்சுத் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் புலி இயக்கத்தினரின் நிலை களுக்கோ அவர்களது வழமையான நடவடிக் கைகளுக்கோ எதுவித பாதிப்புக்களும் நிகழ
வில்லை என்று தெரிகிறது.
ஆனால் வீசப்பட்ட குண்டுகளிலொன்று
புற்றரையில் மேய்ந்து கொண்டிருந்த பசு
மாடுகள் மீது விழுந்ததில் எட்டு மாடுகள்
பலியானதோடு, மாடு மேய்க்கும் 14 வயதுப் பையன் ஒருவனும் கொல்லப்பட்டான். இச்சம்பவம் 01.0898 அன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்றது.
இது சிறுபோக நெல் அறுவடைக் காலமாகையால் வயல் வெளிகளில் நெல் அறுவடைக்காகச் செல்லும் தொழிலாளர்கள் விமானத் தாக்குதல்களால் அச்சம் கொண் டுள்ளனர். இடைக்கிடையே மழையும் பெய்து நெல் விளைச்சலைச் சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை கொண்டுள்ளனர்.0

Page 4
அச்சம்
(மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு கல்லடி பகுதியிலுள்ள பொலிஸாரால் பொதுமக்கள் தெருவில் வைத்துக் கண்டபடி தாக்கப்பட்ட பல சம்பவங்கள் பற்றிக் கூறப்படுகிறது
ஜூலை 16ஆம் திகதி மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய பாட சாலை அபிவிருத்திச்சபை உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து விட்டு பாடசாலை அதிபர் ஈ.பி. ஆனந்தராஜா (மட்/பாஉ செல்வராஜாவின் சகோதரர்) பாடசாலை அபிவிருத்திச் சபையின் செயலாளர் எம்.தம்பையா, ஆசிரியர்கள் இருவர் மற் றும் பெற்றார் ஒருவர் ஆகியோர் பாட சாலை முன்வாயிலில் மாலை 07:05 அளவில் கதைத்துக் கொண்டு நிற்கும் போது அங்கு திடீரென வந்த பொலிஸார் மூவர், "என்ன இவ்வாறு கூட்டமாக நிற்கிறீர்கள்? எனக் கேட்டனராம் "நாம் பாடசாலைக்கூட்டத்தை முடித்துவிட்டு அது சம்பந்தமான விடயங்களைப் பேசிக் கொண்டு நிற்கிறோம். இவ்வாறு நிற்பது பிழையா? அப்படியானால் விலகிவிடுகி றோம்" எனச் சொன்ன பொழுது அந்த மூவரில் ஒரு பொலிஸ்காரர் சங்கச் செய லாளரின் முகத்தில் பலமாக அறைந்து விட்டு, "என்ன அளவுக்கு மீறிக் கதைக் கிறீர் சந்தர்ப்பம் வரும்போது தோலுரிப் பேன்" என்றாராம் அப்பொழுது அங்கு
S S S LS SSSL S SSS SSS SSS
தின் இவ்வாண்டுக்கான திட்டங்களுள் ஒன்றான வடக்கு-தெற்கு எனும் இளைஞர் பரிமாற்று திட்டத்தில் அம் பாறை மாவட்டத்தில் இருந்து சென்ற இளைஞர் குழுவில் ஒரு தமிழ் இளைஞரும் சேர்த் துக் கொள்ளப்படவில்லை.
காலிக்குச் சென்ற 50 LO 9) இளைஞர்களுள் 30 சிங்கள 6N) || வரும் 20 முஸ்லிம்களும் 前 前 சென்றனர். அண்மையில் கம்பஹா,களுத்துறை ஆகிய 6) 9
மாவட்டங்களில் இருந்து வந்த இளைஞர் யுவதிகள் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களுக்கு வரவில்லை.
சங் கள, முஸ்லிம் கிராமங்களிலே தங்கி விட்டுச் சென்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.
இப்படி தமிழ் இளை ஞர்கள் புறக் கணிக்கப் படும்போது இத்திட்டத்தின் நோக்கத்தை எட்டுவது எவ்வாறு?
எஸ். புவனேஸ்வரன்காரைதீவு
5uigi Seban LLO
சிய இளைஞர் சேவைகள் மன்றத்
துளிர்த்திடும் என்றிருந்தோம் துவண்டது கொடியாய் மேணி. விழித்தெழுவாய் என்றிருந்தோம். விடியவில்லை உனக்கு மட்டும்
நீ மறைந்தாலும் உன் புன்னகை மறையவில்லையே.?
நெஞ்சிலே நிறைந்த உன்னை-நித்தமும் நினைந்து நிற்போம்.
நின்ற பொலிஸ்காரரில் ஒருவர் தான் கல்லடியிலுள்ள கே.எல்1 எனும் பொலிஸ் சாவடியின் பொறுப்பதிகாரி எனக் கூறினா ராம் அவர் முன்னிலையிலேயே தாக்குதல் 15L-5 g/GIGIg).
இது விடயமாக தாக்குதலுக்குள்ளான சிவானந்தா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சபை செயலாளர் தம்பையா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திருசொலங்க ஆராச்சியிடம் தனது வாக்கு மூலத்தை அளித்த பொழுது தான் நேரடி விசாரணை மேற் கொள்ளவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டதாம்.
சாட்சி சொல்ல அச்சம்
தாக்குதல் நடந்தபோது அங்கு உடனிருந்த பாடசாலை அதிபர் ஈ.பி. ஆனந்த ராஜா மற்றும் ஆசிரியர் இருவர் பெற்றார் ஒருவர் ஆகியோருக்குப் பயமுறுத்தல் விடுக்கப்பட்டதன் காரணமாக அவர்கள் பழிவாங்கக்கூடுமென அஞ்சி சாட்சியமளிக் கத் தயக்கம் காட்டியுள்ளனர் தாக்குதல் நடத்திய பொலிஸார் இவர்களிடம் சென்று பயமுறுத்தல் விடுத்துள்ளதாலேயே சாட்சியம ளிக்க முன்வரவில்லை என்ற தகவல் தனக்குக் கிடைத்ததாக செயலாளர் தம்பையா சொன்னார்."இந்த நாட்டில் சமாதானத்தை விரும்பும் பிரஜை என்ற வகையில் எனது உரிமையும் கெளரவமும் தாக்கப்பட்டுள்ளது!" என்றும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மாலையாகியதும் சந்திக் குச் சந்தி நின்று கல்லடிப் பகுதி மக்கள் மீது கண்முடித்தனமாகத் தாக்குதல்கள் நடத்தப் பட்டு வருவது பற்றிய தகவல்கள் வெளியாகி யுள்ளன. 1607.98 அன்றைய தினம் சக்தி எனும் குடிமகன் ஒருவர் உள்வீதியில் மறைந்தி ருந்த பொலிஸாரினால் பலமாகத் தாக்கப்
一ツ
உற்றார், உறவினர் நண்பர்கள்
சுந்தரம் லோகேஸ்வரன் (சண்முகம்)
நண்பர்கள்
men Gaguasaan
ஒளியேற்றி, வைத்துவிட்டு,
சென்று விட்டீர்கள் எம்மைவிட்டு உங்கள் நினைவு என்றும் மாறாது தங்கள் பாதங்களை தினம் தினம் தொழுகின்றோம்-எங்கள் அப்பா
Li, Gil இறைவனிடம் பிரார்த்திக்கும் மனைவி (இரத்தினேஸ்வரி) மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்,
தகவல் பரன் பரந்தாமன்) மகன் 11:01,3018752 09:411903)
ഥസിഖ് - | 19.09. 1932 (இலங்கை)
02.08, 1997 (சுவிற்ஸர்லாந்து) ங்கள் அன்புத் தெய்வமே ாழ்வினில்வழிகாட்டி
த்மா சாந்திக்காய்
snö6 prosios OIT GELDf (gegrirsöréf)
ன்னாலை வடக்கைச் சேர்ந்த
மகள் ஸ்ரெல்லா
முதலாவது பிறந்தநாளை லெபனானில் வெகு சிறப்பாக 18.07.1998ல் கொண்டாடினார் இவரை அப்பா அம்மா, பாபு சித்தா
நண்பர்கள் அனைவரும் கரிஷ்சா மாதா அருள் பெற்று சீரும் சிறப்புடன் oIP அன்புடன் வாழ்த்துகின்றார்கள்
தகவல் ஞா. ஸ்ரீவன் லெபனான்
"o LNDögöIGTIGT GUINTyög
ஸ்ரீவன் ஒட்டுசுட்டானை சேர்ந்த ரதி லக்கழி தம்பதியினரின் அன்பு
தனது
"TU", ராணி அத்தைமார் துணுக் காயில் வசிக்கும் அப்பம்மா, மாமா
மாமிமார் மச்சான்மார் நியூ சித்தா ஒட்டுசுட்டானில் வசிக்கும் அம்மப்பா அம்மம்மா, அன்ரிமார், பெரியப்பா மார், மாமாமார், மாமிமார், அக்கா மார், அண்ணாமார், கவிதா சித்தி மச்சான்மார், மச்சாள்மார் மற்றும் லெபனான் மாமாமார், அத்தைமார்,
*
3வது பிறந்த
பொதுமக்கள்மீது தொடர் தாக்
முறையிடவும்சாட்சிசொல்லவும்
பட்டு அவர் வீழ்ந்து கண்டதாகத் திருதம் இச்சம்பவத்திற்கு மு. குடாவில் பொதுமக்கள் பெற்றுள்ளதாகவும் அ அவரது முறை சர்வதேச செஞ்சிலுை பாஉக்கள் மற்றும் அதிபர் ஆகியோருக்கு தாக அவர் தகவல்
மயக்க
*GT LITT i Ga) g, எமிரேட்ஸ் நிறுவன செய்து கொண்ட வெளிநாட்டைச் சேர்ந்த மிகக் கூடுதலான தெ * (0Լ19IILDITժ, օնլքIե ԺL, ஜக்கிய லலித் மு வரும் பொது ஜன முன் உறுப்பினருமான ரவி GoGold சுட்டிக்காட்டி 60)LJU JFITT LQL LA GATGTTTTTT
இரு நிறுவனங் | ஏற்படுத்தப்ப பிரதான நிறைவேற்று பிறநாட்டவரை 'எயா இருத்தியுள்ளது இவரு ரூபா 10 இலட்சம்
அத்துடன் யூனிய கட்டப்பட்டுள்ள ஹில்ட வாசஸ்தலத்தையும் ஏற்பாடு செய்து கொ இந்த இருப்பிடத்துக்கு
ஒரு வகுப்பில் 18 மான ஒவ்வொரு மனைவரி ஆங்கிலம் சற்றேனும் .ே அடிப்படையிலிருந்து இ இலக்கணப்பிழையின்றி நவீன வசதிகள் கொண்
25 fu ed OL
இலகுவாக விளங்கிக் ெ Audio Cassette pastors anslagbo a för si பேக் கப்பயிற்சிக்காக அ 6 மாத காலப் பாடத்தி
முடிவில் சான்றித
ہے صبر
Goo, NA-1584
ENGLISH 527. First Floor
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

jiji ததல் பந்ததை தான்நேரில் DLULIT GIFTIGST GOTIIñi. ல் நாளும் நாவற் மீது தாக்குதல் இடம் பர் மேலும் கூறினார். பாட்டின் பிரதிகள் |9= 9F/H1950), LTDIII, 6)JLLLI தவிப் பொலிஸ்மா அனுப்பப்பட்டுள்ள 155/IT. O
bi gjufólio Long&F BIFLÖDLIGIMTiño
திடல் இல்லாத
ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கண்டு பொன்விழா கொண்டாட இருக்கும் திருமலை சல்லி அம்பாள் வித்தியாலயத்துக் கென இதுவரை ஒரு விளையாட்டுத்திடல் இல்லையென்று பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாடசாலைக்கு மட்டுமல்ல சல்லிக் கிராமத்துக்கே ஒரு விளையாட்டுத் திடல் கிடையாது என்று இங்குள்ள விளையாட்டுக்
ಡಾ. கூறுகின்றன. இதுவரை காலமும்
தற்கு சொகுசு விடுதிகள்
հիլDր 60 Gց 606ն த்துடன் ஒப்பந்தம் தத் தொடர்ந்து நிர்வாகிகள் சிலருக்கு கைப் பணம் மாதச் |ட்டு வருகிறதாம். எனணியைச் சேர்ந்த னணி பாராளுமன்ற கருணாநாயக இத யார் லங்கா அமைப்
ளுக்குமிடையில் ஒப் டதைத் தொடர்ந்து அதிகாரியாக ஒரு ர் லங்கா பதவியில் டைய மாதச் சம்பளம்
ன் பிளேசில் புதிதாக ன் டவேர்சில்'சொகுசு இவர் தங்குவதற்கு டுக்கப்பட்டுள்ளதாம். | IDIT5 61/IIL-60ժLIII3;
எயார் லங்கா நிறுவனம் முவாயிரம் அமெரிக்க டொலரை (ஒரு இலட்சத்து 95 ஆயிரம் ரூபா) வழங்குகிறதாம்.
எயார் லங்காவின் மற்றுமொரு அதி காரிக்கு மாதச் சம்பளமாக ரூபா 8 இலட்சம் வழங்கப்படுகிறதாம். இவர் குடியிருக்கும் இல்லத்துக்கு மாதவாடகையாக எயார் லங்கா இரண்டாயிரம் அமெரிக்க டொலர் (ஒரு இலட்சத்து 30 ஆயிரம் ரூபா) கொடுக்
கிறது.
இவ்வளவு பெருந் தொகைப் பணம்
Lத்து
SS S SS SS SS SS SS SS SSS SSS
பாடசாலைக்கு அருகிலுள்ள தனியார் காணியொன்றே பாடசாலைச் சிறார் களுக்கும் கழகங்களுக்கும் விளையாட்டுத் திடலாக இருந்து வந்துள்ளது. தற்போது அக்காணி கைமாற்றப்பட்டதால் விளை யாட்டுத்திடல் இல்லாத நிலையில் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டிகள்கூட நடைபெற முடியாமல் போய்விட்டது.
மாவட்டத்தில் முதற்பரிசுகள் பலவற் றைத் தட்டிக் கொண்ட உதய சூரியன், உதய ஒளி, உதயசக்தி, சிறுவர் விளையாட் டுக் கழகம் ஆகிய நான்கு விளையாட்டுக் கழகங்கள் சல்லியில் இயங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, சல்லிப் பகுதிக்கு எரிபொருட்கள் எடுத்துச் செல்வதற்கு இராணுவம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மார்ச் 5ம் திகதி முதல் அமுலுக்கு வந்த இந்தக் கட்டுப்பாட்டால் பெரும் தொகை யான மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர் சல்லி மக்களின் பிரதான ஜீவனோ பாயம் மீன்பிடித்தலே என்பதும் குறிப்
Glasniš5 UITENEUT
(கண்டி நிருபர்)
இலங்கை இந்திய நல்லுறவின் ஒரு பகுதியாக இந்தியாவில்
வழங்கப்படுவது பற்றி இருந்து ஏற்கனவே இலங்கைக்குத் தருவிக்கப்பட்டிருக்கும் 'காவேரி தனக்கு எதுவும் தெரி ||೫|| என்ற கொம்பன் யானைக் குட்டியை இலங்கைக்கு
யாது என அமைச்சர் தர்மசிறிசேனநாயக்கா
வந்திருக்கும் இந்தியப் பிரதமர் அத்தல் பிஹாரி வாஜ்பேயி இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார
கூறியிருக்கிறார். இது துங்காவிடம் கொழும்பில் கையளித்திருந்தார்.
பற்றிதான் விசாரணை களை மேற்கொள்ளப் போவதாகவும் கூறி Li GT7 it.
கண்டியில் நடைபெறும் எசல பெரஹரா இறுதி நாளாகிய ஆகஸ்ட் 8ஆம் திகதி இந்த யானையை தலதா மாளிகை குதியவதன் நிலமே நிரஞ்சன் விஜயரத்னவிடம் கண்டி ஜனாதிபதி
LL LLL LLL LLLL L L L L L L L L TLTTL L L L L LLLLLLTTLLu வைத்து ஜனாதிபதி
K. M. N. NALRAVI
யாருக்காக? இ* தொழில் புரிபவர்களுக்காக
16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்காக * வெளிநாடு செல்ல இருப்பவர்களுக்காக
இல்லத்தரசிகளுக்காக (Housewives)
வர்கள் மட்டும்.
para san L assusa na
சத்தெரியாதவர்கள் கூட சரளமாகப் பேசப் பயிற்சி
οι ή και η Ο
ஆங்கிலம் எழுதவும் பயிற்சிகள்
ட வகுப்பறை
முறையில் பேக் கப்பயிற்சி காள்வதற்கான கல்வி அணுகுமுறைகள் பும் வேறு நவின கருவிகள் மூலமாகவும் பயிற்சி டிலும் பயிற்சி பெற Casset கள்
as 05 a.
ழ் வழங்கப்படும்.
AW
ANGUAGE CENTRE
Galle Road, Wellawatta, Col. 6 (Hotel Ceylon Innsee subdis)/
நாள் bınıgöğı
வகுப்புகள்
செல்வன்
23.7B
முருளில்
கருணானந்தன்-சித்திரா
தகவல்
தம்பதியினரின் செல்வப் L5G Gust டிரூஸ் தனது 3வது பிறந்தநாளை யாழ்ப்பாணத்தில் 28.07.1998அன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடினார். இவரை அண்ணன் சஜீதன், அம்மம்மா, அம்மப்பா, அப்பம்மா, அப்பப்பா, பெரியப்பா,
Gluff! LLUÍDLIDIT, அத்தை அமுதிமாமா, நோர்வேயிலிருந்து ஜெயா, சிவாமாமா, ஜேர்மனியிலிருந்து ராணி,பத்மா அத்தைமார், யேகன்மாமா, பாரிஸிலிருந்து சுரேஸ் சித்தப்பா மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.
நோர்வேயிலிருந்து
--old
ULU (P6OTT
குறிப்பு பழைய மாணவர்களுக்கும்
ஆரம்பம்,
சம்பிரதாயபூர்வமாக கையளிப்பார் SSS SSS SSS SSS SSS SSS SSS
als Täby SquariGri
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து
■蠶 பெறும் மாணவர்கள் வவுச்சர்களை நிரப்பிக் கொடுக்கும் போது முத்திரையும் ஒட்டிக்கொடுக் பழக்கம் காணப்படுகிறது. உதவிப் பணங்கள் வழங்கப் படும்போது முத்திரை ஓட்டத் தேவையில்லையென்பது FLYLLID. =அப்படியிருந்தும் புலமைப்பரிசில் பரீட்சை விடயத்தில் இது எதிர் "P". உள்ளது.
கல்வித் திணைக்களங்களில் இதுபற்றி வினவும்போது முரணான தரப்படுகின்றன. இது பலரையும் சந்தேகங் கொள்ள வைத்துள்ளது. இதுபற்றி உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆனை யாளர் சரியான விளக்கத்தைத் தர வேண்டும்.
சேனையூர்-அஅச்சுநா
குழந்தை பராமரிப்புக்கு ஆா ஒருவ தேவைப்படுகிறார்.
8, Mahewela Place Kiru lapone, Colombo-06 என்ற முகவரிக்கு ஞாயிறு அன்று நேரில் வரவும் சம்பளம் பேசித் தீர்க்கப்படும்
நிவேதா,
(காலஞ்சென்ற நா. சங்கரப்பிள்ளை ஆசிரியரின் மனைவி) "கனிமுகத்தின் அன்பினிலே கண்கலங்க)
பாசத்தின் நினைவினிலே பரிதவிக்கும்
உங்களின் ஆன்மா சாந்தியடைய உளம் உருகிப்பிரார்த்திக்கின்றோம். உங்களின் மறைவால் துயருறும்
மக்கள்:பரிமளம், கோமளம், கோகிலம், கோமதி, ஜெயமளம், ஜெயபால், மருமக்கள்:பிரான்சிஸ், அந்தோனிப்பிள்ளை, சுந்தரமூர்த்தி, தேவிகா, பேரப்பிள்ளைகள்: வாசுகி, சஞ்சித் வாஜிதா தர்ஷிகா, ஜெனிற்ரன், ஒஷானா, வர்சனா, ஜெமின்
நிற்கின்றோம்.
நாங்கள் இங்கே"
தகவல் ச ஜெயபால், "தேவிகா இல்லம்" GYLII fu 35 GÜGAVAT MIDI-01, JK, GÜGAVITINDI.
ஆக,09-15,1998

Page 5
குடாநாட்டுக்கு செய்தி யாளர்களை அழைத்துச் சென்று காண்பித்துள்ள MÍ. இயல்புநிலை தோன்றியுள்ளது, சிவில் நிர்வாகம் சீரும் சிறப்புமாக நடக்கிறது என்று படம் காட்டி
யாழில் பஸ்சுக்கு பெண்கள் காத்திருக் ம் படத்தை வெளியிட்டு, இயல்பு நிலை தான்றுவதன் உதாரணமாக அரச தகவல் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியிட்டிருந் 560TT,
இவ்வாறான சித்தரிப்புக்கள்தான் புலி களைக்கூட தாக்குதல் நடத்த தூண்டி விடுகின்றன.
புலிகளின் தாக்குதல் நடைபெற வில்லை என்றால், அதனை புலிகளின் பல வீனமாக கூறி, தமது முஸ்டிகளை உயர்த் திக் காட்ட முனையும் அரசினதும், படை களினதும் பிரசார அணுகுமுறைகள் புலிகளை சீண்டிவிடுகின்றன.
அதன் பின்னர் புலிகள் தாக்குதல் நடத்துவர். உடனே, சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்க புலிகள் முயற்சிப்பதாக அரசும், சில அறிக்கை புகழ் தமிழ்க் கட்சிகளும் கூறத் தொடங்குவர்.
யாழ் குடாநாட்டில் சிவில் நிர்வாகம் என்பது தற்போதைக்கு நினைத்துப்பார்க்க ஒன்று அங்கு மட்டுமல்ல வடக்குழக்கில் எங்குமே சிவில் நிர்வாகம் தற் போது நடத்த முடியாது
வடக்கு-கிழக்கில் இன்று நடப்பது இராணுவ : இராணுவ நலன், யுத்த நலன் என்பவற்றுக்கு அமைவாக நடைபெறும் நிர்வாகம்தான்
இந்த நிர்வாகத்தில் அரச அதிபர்கள், மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் போன்றோர் சிவில் உத்தியோகத்தர்களாக இருக்கின்றனர். இவர்கள்தான் நிர்வாக காரியங்களை கவனிக்கின்றனர்.
நிர்வாக காரியங்களை சிவில் யோகத்தர்கள் கவனிப்பதால், அந்த நிர் GIT,L) நிர்வாகம் என்றுஅர்த்தமல்ல, இராணுவ நிர்வாகம் என்றால் கச்சேரி களிலும், அரச அலுவலகங்களிலும் சீருடை தரித்த இராவணுவத்தினர்தான் அலுவல் பார்ப்பார்கள் என்பதுபோல கருதிவிடக் Sin. LTT35||
நாட்டில் இராணுவப் புரட்சி நடந்து இராணுவ ஆட்சி நடந்தால்கூட அரச அலுவலகங்களில் இன்று போல அதே சிவில் அதிகாரிகள்தான் பணியில் இருப்பார் கள். அதனால் நடப்பது சிவில் ஆட்சி என்று அர்த்தமல்ல.
p.starLAS SOLIS STOTLDITJES T E GOL, நகரசபை, பிரதேச சபைகள் போன்றவை இயங்குவதாலோ, 9559,60LDUL55 1550, GSTSG) (GSUlp. 8,600 நடந்து Giff தாலோ நடப்பது சிவில் நிர்வாகம் என்று கூறிவிடமுடியாது.
உதாரணமாக கூறுவதானால் பாகிஸ் தானில் இராணுவம்தான் அதிகாரத்தில் இருக்கிறது. அங்கு பொதுத்தேர்தல்கூட நடந்து, பிரதமர் அமைச்சரவை எல்லாம் தெரிவுசெய்யப்படுகின்றன. ஆனால் இரா ணுவ அதிபர் நினைத்தால் பிரதமரையே தூக்கி சிறையில் போட்டுவிடலாம்.
பாகிஸ்தானில் நடப்பது இராணுவ அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட வரையறைக் குட்பட்ட அரைகுறை ஜனநாயக ஆட்சி தான்.
நடப்பது யார் நிர்வாகம் என்பதைக் கண்டறிய வேண்டுமானால், யாருடைய உத்தரவின் பேரில், யாருடைய மேலாண்மை பின் கீழ் நிர்வாகம் அல்ல ட்சி நடக் கிறது? என்பதை வைத் (UPI) 0.
நிர்வாகத்தில் யார் வேலை செய்கிறார் கள் என்பதையல்ல, யார் வேலை செய்விக் கிறார்கள் என்பதை வைத்தே நிர்வாகம் யாருடையது என்ற முடிவுக்கு வரலாம்.
வடக்கு-கிழக்கில் மாகாண சபையின் தலைமைச் செயலாளரைக்கூட அங்கு ஒரு
தாக முதல் நாள் செய்தி வருகிறது. எதுவும் பேசவில்லை என்
யதா? அல்லது. எல்லாமே ஒரே
ஆக.09-15,1998
... Itson is after until மாவட்ட அமைப்பாளர் சந்திரமுகராசா வாம். அண்ணர் எப்போதும் மப்பும் மந்தாரமுமாகக் காட்சி தருபவர் மினித் Nதேர்தல் நேரத்தில் கூட்டான கட்சி வெல் |லாது என்று நினைத்து முன்று தமிழ்க் கட்சிகளுக்காக ஒரே நேரத்தில் வேலை செய்தவர் முன்று கட்சிகளிடமும் கிடைப் பதைப் பெற்றவராம் ஜனநாயகக் கட்சி யிடம் சென்று மகளுக்கு வேலை கேட்ட வராம் தனக்கு தானே விழா நடத்திய சாதனையும் உண்டாம் அளவோடு மது அருந்துவது தப்பில்லைத்தான். ஆனால் காந்தி அதையும் எதிர்த்தவர் காந்தியக் கட்சியில் பெரும்குடிமகனாருக்கு அமைப்பாளர் பதவி கொடுப்பது என்ன நியாயம் காந்தியின் ஆன்மா மன்னிக்காது
"சார்க் மாநாட்டுக்கு வந்த அயல் நாட்டு தலைவர்களைச் சந்திக்கக்கூட இப்படிக் காத்திருக்கவில்லை கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் காக்க வைத்துத்தான் இந்நாட்டின் சக்தியானவரைக் காண அனுமதித்தனர். காத்திருந்து கண்களும் பூத்துவிட்டன கால்களும் சோர்ந்தன. இப்படி புலம் பியவர் நம்நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் வெளிநாட்டுப்பத்திரிகையாளர்கள் லம்பவில்லை, புகைந்தனராம் எந்த நாட்டிலும் பத்திரிகையாளர்களை ப்படிக் காக்க வைத்து சந்தித்ததாக அறிந்ததில்லை என்று கூறிக் குமுறின வையாம். இதிலும் கொடுமை என்னவென்றால் பத்திரிகையாளர்களை வேன் ஒன்றில் ஏற்றியும் ஒரு மணி நேரம் காக்கவைச்சவையாம்
&#: எங்கள் பொதியை விளக்கினோம். விரைவில் தீருங்கள் என்றார் அயலகப் பிரதமர் என்று ஜனாதிபதி கூறிய நாள் "நாம் விளக்கினோம் அவர் ஜனாதிபதி இன்னொரு பேட்டியளித்தார் எனச் செய்தி வருகிறது. இதில் தவறு யாருடையது ப்ேட்டி எடுத்தவருடை
குழப்பம்தான்!
திலும் சோகம்
Giffarmlost) (un
அரசின் அலட்சியம், கா
கள், நிவாரண வெ
பகுதியில் உள்ள இராணுவ அதிகாரிகூட
கட்டுப்படுத்த முடியும்.
உள்ளாட்சிச் சபைகளின் தலைவர்களது
முடிவுகளைக்கூட இராணுவ அதிகாரிகள்
தலையிட்டு ಟ್ಗ (plg. Lúb. உறுதி, செம்மணி பு திருமலையில் நகரசபை ". சட்ட காட்டப்பட்ட திட்டமிட் கடியர் பல செயற்பாடுகள் அ
பூர்வ குத்தகையை இராணுவ தடுத்து 劉றுத்தினார். அதே நகரசபை கட்டிய சந்தையை திறக்கவிடாமல் தடுக்கும் அதிகாரம் படைத்தவராகவும் $Â
யாழ் குடாநாட்டிலும் அரசு வழங்கிய
அரசை ஆராதனை ெ மீதான வெறுப்பாகவும்
இதன் பலனை அ g|LITTTT «Ala SlüLGBTir. Lun
சமுர்த்தி வேலை வாய்ப்புக்களைக்கூட் இரா பல்வேறு ரூபங்களில் ணுவ அதிகாரி ஒருவர் தலையிட்டு தடுக்கக் கலந்துவிட்டனர். கூடியதாக இருந்தது. ஏனைய நிர்வாகச் ஆரம்பத்தில் புலி
வல்கள் படையினரு போல தற்போது கி எனினும் இடை
GAJ6) BEGIT ANGO
செயற்பாடுகளும் இராணுவ மற்றும் யுத்த நலனகளுககு மாறானது 1607 as (55UUGLDT TITs) இராணுவ அதிகாரிகள் ಘ್ವಿ (pկ պտ,
உண்மையில் இது தவிர்க்க முடியாததும் கூட படைபலத்தை பயன்படுத்தி தக்கவைக்கப் படும்பகுதிகளில், படைநலன் சார்ந்த நிர்வாகம் தான் நடக்கமுடியும் படையினரின் அதிகாரம் தான் மேலோங்கியும் இருக்கும்.
யாழ் குடாநாட்டுக்கு மின்சாரம் வழங்கு வது தொலைபேசிகள் வழங்குவதுகூடபடை யினரின் அனுமதியுடன்தான் நடத்தப்படுகிறது. இவ்வாறான சலுகைகளை யாழ் மக்களுக்கு வழங்குவது மூலம்தான் புலிகளை அவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தலாம் என்பதில் இரா வநலன் சார்ந்ததந்திரோபாயமும் அடங்கி ருக்கிறது.
அது தவிர யாழ்குடாநாட்டை அபிவிருத்தி செய்கிறோம் என்று கூறி வெளிநாடுகளில் அரசு உதவிகள் பெற் வேண்டுமானால் கொஞ்சமாவது யாழ்ப்பாணத்தை செப்பனிட்
எக்காலத்திலும் : பாளர்கள் இருக்கே அவ்வாறான வழமை மேலதிகமாக ப்ெருவா தாமாக தகவல் கெ படவில்லை. காரணம், உள்ள நாட்டில் ஒரே Ó GOT IT ITÄ) LDöUE GO GM GNU திரட்ட முடியாது.
தமிழ்க் கட்சிக படையினதும் அங்கம கருதுவதால் அக் க படையினர் தகவல்கை தாகவே இருக்கிறது.
UITLP (9)LITISTL 7.6 Iúiléi, မျိုး புலிகள் என்பது படையினருக்
டாக வேண்டும். யாழ் குருநகரில் 1
| கோலோச்சுகிறது என்று வெளிநாட்டுத் போகும்புலிகளின் தா
தூதர்கள், உதவி வழங்கும் நிறுவனங்கள், மற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை கூட்டிச் சென்று காண்பிக்கும்போதும் தொலைபேசி கள், மின்சாரம் என்பவை இருந்தால்தான் சிவில் நிர்வாகம் நடக் கிறது, அபிவிருத்தி நடக் றது எனறு அவர்களை நம்பவைக்க முடியும்.
ன்சாரம், தொலை பேசி வசதிகள் என்ற ஆரவாரம்மத்தியில், யாழ் டாநாட்டு மக்களின் வெட்டு 'ಅಣ್ಣೇ
இந்த நிவாரண வெட்டும் சிவில் அதிகாரி களால் முடிவு செய்யப் பட்டதல்ல. யுத்த செல வீனத்தை ஈடுசெய்ய பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட முடிவே நிவாரண வெட்டு
அரசின் விருப்பப்படி உள்ளாட்சித் தேர்தலில் குதித்த தமிழ்க் கட்சிகள் உடனடிப்பிரச்சனைகளை தீர்க்கத்தான் போட்டியிடு கிறோம் என்று கூறின.
நிவாரண வெட்டு la, Gungu. Taj o L. II, u ti - பிரச்சனை. இதனை தீர்த்து வைக்கவோ, தங் கள் கருத்தை அரசு ஏற்க வைக்கவோ கூட இக் கட்சிகளால் முடியாமல் போனதுதான்
கூறுவது போல அயை குருநகர் காவலர
தல்களில் குறைந்தது
கொண்டிருந்தனர்.
யசிக்குறுய் ஓராண்டை முன்னிட்டு :
யுத்தம் மூர்க்கமாக
தலைமுறையிடம் உருவாக் கணக்கில் எடுக்காதிருக்கிறது. வெற்றி கு அரசின் கண்களை மறைக்கின்றன.
@岛鸣巴脏
வடக்கு-கிழக்கு மாகாண இரண்டு எழுத்து டன் தனக்கு றாராம் முன்னர் வரை ரெண்டு எழு பயன்படுத்தினவையே தவிர, ஒரு கை வருக்கு இவர் நெருக்கமும் இல்லை போடுவதில் வல்லவரல்லோ ரெண்டு வார்?" என்று கேட்கிறார் இன்னொரு பெயர் ரிப்பேர் ஆகிக்கொண்டிருக்கு பெயரையும் சேர்த்து ரிப்பேராக்குகிற மலையக தனித்துவத் த6ை பெயரிலேயே அயலகப் பிரதமரை த பேச்சுக்கு என்று தனியாக அவருக்கு ம ஏனைய தமிழ்க் கட்சிகளின் சந்திப்புக் கொஞ்ச நேரம் கொடுக்கப்பட்டது கெளரவத்தைப் பார்த்தியளோ? புல் கைதுகளை நியாயப்படு படுத்தப்படுகிறதோ? என்று சந்தேக உறுப்பினர் பலியானார். "அவர் டய பல பெண்கள் யாழில் பிடிபட்டன டயரியில் இருக்கலாம் சொந்தப் பெ இல்லையே? கண்டனக் குரல்கள் எழா
FITTES 600g glas 602GNT LI 4 போராளிகள்வரை நியாயமான கைது கண்டதுக்கெல்லாம் அறிக்கை விடுகிற மடக்கி வைத்திருந்து நற்பெயர் சம் தனியான சந்திப்பில் பொதிக்கு அயலகத் தலைவரிடம் கதைத்தவைய
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னோர் விவகாரத்தில் ற்றில் பறந்த வாக்குறுதி L,6) 9 U9 BTL()LD தைகுழி விவகாரத்தில் ட தாமதம். இவ்வாறு sig LDGLDGurios, ய்யும் தமிழ்க் கட்சிகள்
மாறிவிட்டது. வடை செய்ய புலிகள் ழ்குடாநாட்டில் புலிகள் மக்களோடு மக்களாக
5ள் பற்றிய தக
கு கிடைத்தது. டைப்பதில்லை.
கிடையே தக Lë, G.Cou Gigi
கவல் கொடுப் GJ GJ LUGJI. நிலையைவிட
படகுகளில் ஒரு அணி வன்னியில் இருந்
9 of ಘ್ವಿ டியே உள்ளே காத்திருந்திருக்கிறது.
கரையில் இருந்து சிக்னல் கோடுத்த ன்னர்தான் படகுகள் கரையை வந்தடைந் தன. தாக்குதல் முடிந்த பின்னர் படகில் வந்த அணி காயப்பட்ட தமது உறுப்பினர்களையும், பலியான உடல்களையும் ஏற்றிக் கொண்டு திரும்பிச் சென்றுவிட்டது.
இன்னொரு அ ஆயுதங்களுடன் நல்லூர் ஊடாக கோப்பாய் நோக்கி சென்று விட்டதாகவும் அதனையறிந்து படையினர் சுற்றிவளைப்புக்கள் நடத்தியபோதும் புலி
läEü|Is
மூன்றுவிதமாக மக்களுடன் கலந்துறைந் 5i GT GTT GOTT.
1) உளவுப்பிரிவுனர். இவர்கள் பல்வேறு Gusjö, sslá o ótengist,
2) தகவல் வந்ததும் தாக்குதலுக்கு ஒன்று சேரத்தக்கதாக காத்திருப்பவர்கள் 3. VL495 IBI 85 QI5 L60T J5LLDT (b''LD ... " யினரின் கட்டுப்பாடில்லாத ப்குதிகளில் தான் நடமாடித்திரிகின்றன.
தேடுதல்கள், சுற்றி வளைப்புக்கள் மூலம் புலிகளை கண்டுபிடிக்க தீவிரம் காட்டு கிறது படைத்தரப்பு
இத் தீவிரம் அவலை நினைத்து உரலை இடித்த கதை யாகவும் கூடும் புலிகள் என்று நினைத்து அப்பாவிகளை பிடித்து புலிகளாக்கவும் கூடும்.
மினி சினிமாக்கள், கண்டும் காணாமல் விடப்படும் நீலப் படங்கள், தொலைக்காட்சி ஒளிபரப்புகள் போதை 'ಸ್ಲಿ பாவனைகள், மதுபான விடுதி கள் போன்ற கட்டுப்பாடற்ற சுதந்திரத்தால் மாணவர்கள், மற்றும் தலைமுறையின் கவனம் திசை திரும்பும் என்று கருதப்படுமானால், அது தற்
fluLUIT GOT LIDö, G, GIT ாடுக்கும் நிலை ஏற் இனரீதியான பிரச்சனை இனம் சார்ந்த படை ருவாரியாக தம் பக்கம்
ளையும் அரசினதும், ாகவே தமிழ் மக்கள் | fla în parl Igăg.
ள பெறுதல் அரிதான
பெரும் எண்ணிக்கை 96. 黜 sílůLOTí கும் தெரிந்ததுதான்.
லிகள் 25.07.93 அன்று குதல், இனித் தொடரப் குதல்களுக்கு கட்டியம் ந்திருந்தது.
ண்கள் மீதான தாக்கு 15 புலிகளாவது பங்கு
புலிகள் நடத்திய விழாவில் மாணவி ஒருத்தி புலிகளின் பெண்கள் அணி களத்
DITT
அதன் நெருக்கடிகள் புலிகளில் சேரவேண்டிய நிர்ப்பந்தத்தை வன்னியில் தம் என்பது எதிர்பார்க்கக்கூடிய விளைவுதான் அரசு றித்த அதன் கனவுகளும் வெற்றியை மூலதனமாக கொள்ளும் திட்டங்களும்
களின் அணி எப்படியோ தப்பிச் சென்றுவிட்ட தாகவும் தகவல்கள் கூ aft
(95 CU5596 IT FEITOS (G.5GUIGOTVõUITSI GAUGOT GOTI LOIGNY ருந்து 驚 புலிகளின் அணிகளைச் சேர்ந்த லர் இருளில் திசை மாறிவிட்டனர். அவர் திசைகாட்ட யாழ்ப்பாணம் பெரிய கோவில் மணியை அடித்து ஒலி எழுப்பியபடி, மணி ஒலிக்கும் இடத்திற்கு வருமாறு தொலைத் தொடர்பு சாதனம் ஊட்ாக அறிவித்தாராம் பொறுப்பாளர்.
தாக்குதல் நடந்த சூட்டோடு புலிகளை வைத்து சுற்றி வளைக்க படை னரால் முடியவில்லை.
இத்தாக்குதலில் புலிகள் எதிர்பார்த்தளவு பலன் எட்டப்படவில்லை, படைத்தரப்புக்கு பேரிழப்பை ஏற்படுத்த முடியவில்லை.
ஆனால், புலிகளைப் பொறுத்தவரை இவ் வாறான தாக்குதல்கள் பெரும் தாக்குதல்களுக் கான ஒத்திகைகளாக அமைவதுதான் வழமை. யாழ் குடாநாட்டில் புலிகளின் அணிகள்
இவற்றையெல்லாம்
காலிகமானதே திகட்டும்போது மறுபடி அவர்கள் கவனம் இவற்றுக்கு
R." திரும்பலாம். கெரில்லாக்கள் மையம் கொள்ளும் பூமியில் இனிமேல்தான் படையினருக்கு
சவால்கள் காத்திருக்கின்றன.
யசிக்குறுய் இந்த ஆண்டுக்குள் . தென்பட Ü606),
ஜனாதிபதி சந்திரிக்கா, ஜயசிக் றுய் குறுகிய காலத்தில் முடியும் என்று னைப்பவர்கள் தப்புக்கணக்காளர்கள் என்பதுபோல i.
ஜனாதிபதி யாரை சாடியிருக்கிறார் என்பது தெரியவில்லை.
SQO 66, A55u unit SOMITS v9.61, விருப்பு வெறுப்பற்ற இராணுவ விமர்சகர்
கள் மற்றும் பலர் ஜயசிக்குறுய் குறுங் காலத்தில் முடிவுறும் நட வடிக்கையாக தெரியவில்லை என்று தான் கூறிக் கொண்டிருக்கிறார் ፴56በ .
அரசு, குறிப்பாக பிரதிப் பாது காப்பு அமைச்சர் போன்றோர்தான் குறுங்கால வரையறைகளை பல தடவைகள் கூறியிருந்தனர்.
ஜனாதிபதியேகூட யுத்தம் விரைவில் முடிந்துவிடும் என் கூறியதாக பத்திரிகைகளில் செய் கள் வெளியாகியிருந்தன.
தாம் கூறுவதையே பின்னர் வேறொருவர் கூறியதுபோல மறுத் துக் கூறும் போக்கையும் இன்றைய அரசாங்கத்தில் கண்டு இரசிக்க முடிகிறது.
எப்படியோ, முன்பு இருந்த உற் சாகமான எதிர்பார்ப்புக்கள் தற் போது இல்லை என்பதையும், காரணம் களநிலவரம் என்பதையும்
ா umsil
GDITGWTGV LDO), Ulp U056)JLD60) 1995 காலம் வன்னியில் ஏற்படப்
அதற்குள் இலக்கை எட்ட பகீரதப் பிரயத்தனம் நடக்கலாம். அப்படி நடத்த வேண்டிய அரசியல் கட்டாயங்களும் அரசுக்கு உள்ளன. ஆனால், இந்த ண்டுக்குள் இலக்கு နုံးဂြို့ကြီး”ဖို့ကြီး LDIT DITGOT கணிப்பே நம்மிடம் உள்ளது. O
நிலமானரும் சேர்ந்து போன இடத்தில் சொந்த உற்பத்திக்கு மாறாக
பேசவோ முடியும் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கூட்டாகச் சந்தித்தால் விஷயம் கசிந்து போகும் என்று தெரிந்துதான் தனியாகச் சந்திச்சவை ஆனால் எட்டவேண்டிய இடத்திற்கு தகவல் போகாமல் இருக்குமோ?
பத்திரிகைகளில் ஏதாவது தகவல் பிழையாக இருந்தால் அதனை ஆதாரத்தோடு மறுத்தால் நியாயம் அரச வானொலி தமிழ் சேவை பெண்மணி பற்றி வாசகர் ஒருவர் முரசில் எழுதியிருந்தார். அதற்கு வானொலியில் பதில் சொன்ன அம்மணி பத்திரிகைகள் எழுது வது பற்றி நான் கவலைப்படுவதில்லை என்றார் அட்ரா சக்கை எண்டா னாம் தனது வழக்கு ஒன்று பற்றிய செய்தியை போடும்படி முரசுக்கு ஃபோன் எடுத்து தொல்லைப்படுத்திய கதையை மறந்துபோனாராக்கும் அவர் மறந்தாலும் தொலைபேசி பதிவு நாடாவில் அவர் குரல் இருக்கி
என்ன சொல்லப் போகிறார் ரெண்டு எழுத்தாரின் பத்திரிகையில் புதுவையாரின் கவிதையில் இம்முறை புதிய ஒருவருக்கு சொல்லடி விழுந்திருக்கு அவர் வேறு யாரு மல்ல, யாழ் மாநகர பெரும் நாற்காலியில் இருப்பவர்தான்
முரசு, தினக்குரல் வீரகேசரி, உதயன் எல்லாம் வியா பார நோக்கம் கொண்டவையாம் மாகாண சபை முன்னாள் அதிகார தமிழ்க் கட்சியின் பிரசுரத்தில் கூறப்பட்டிருக்கு உண்மைதான் கட்சியையே நீங்க்ள் வியாபார நிறுவனங்களாக மாற்றிப் போட்டியளே? அதைவிட இது பெட்டர் அதுசரி ரியல் எஸ்டேட் பிஸினஸ் தெகிவளையில் வீடியோ கடை. இப்படியே நீளும் பட்டியலின் நோக்கம் என்ன? சமுக சேவையோ
ທີ່ບໍ່ பொன் மொழி கடைப்பிடிக்க சற்றுக் கஷ்டமாகத்தான்
Islot)
தில் கல்வி சம்பந்தப்பட்ட அதிகாரி நெருக்கம் என்று கூறிக் கொண்டிருக்கி தாரின் சிவில் நிர்வாக விடயங்களுக்கு னக்கில் தான் வைத்திருந்தவை தலை ம்பிக்கையும் இல்லை ஆட்களை எடை எழுத்துத் தலைவர் இவரையோ நம்பு அதிகாரி, மேற்படி கல்வி அதிகாரியின் தன் பெயருடன் ரெண்டு எழுத்தார் Tir, GT sóT GOTITIÚ GLUT (505 IT ?! D வர் புதிதாக ஆரம்பித்த கூட்டமைப்பின் னியாகச் சந்தித்து அளவளாவினவர் ட்டும்தான் நேரமும் கொடுக்கப்பட்டது த விருந்து உபசாரத்தின் மத்தியில்தான் வடக்கு-கிழக்குக் கட்சிகளுக்கு உள்ள லரிக்குது
த்த சில டெக்னிக்குகள் உபயோகப் குடையது ரெண்டு எழுத்து பெண் யில் பெயர் முகவரி இருந்தது" என்று வ, இயக்கப் பெயர்கள் ஒருவேளை
யரோ முகவரிகளோ இருக்க சான்ஸ் இருக்கும்
ல் தடுக்கும் தற்காப்பு சோடனைகளோ? "இன்னும் கொஞ்சம் ம தலைவரகள முதல முன்னாள சாப்பிட வேண்டும் என்ற ள் என்று நினைச்சுப்போட்டினமாக்கும் st sets to anoCurt
06), சார்க் நேரம் மட்டும் அறிக்கைகளை 蠶 ாதித்துப் போட்டினம் சாபபாடடைநறுததனால ஆதரவாகத்தான் கூட்டான கட்சியினர் முதுமையிலும் ாம் பொதி பங்குதாரரில் ஒருவரான இளமையாய் இருக்கலாம்!" o
JJA

Page 6
பண்ணைச் சந்தி ாயமடைந்த உறுப்பின ாக கொண்டு செல் யாழ் கோட்டையி தொலைவில் பண்ணை
தனித்து நின்றது.
கோட்டை முற்றுகையை முறியடிக்க ஒப்பரேச போர்ட் என்ற
டத்தை தீட்டியது படைத் 5606)6OLD,
யாழ் குடாநாட்டு தீவுப்பகுதிகளில்
ஒன்றான் மண்டைதீவை கைப்பற்றி பலமுறை அந்தகா அங்கிருந்து முன்னேறி கோட்டை முற்று ண்டு வீசித் தாக்கி கையை முறியடிப்பதுதான்படைத்தலைமை மதிலில் இருந்து 3 யின் திட்டம் முற்றுகையை புலிகள் லோஞ்சர் மூலமும்பை
வான்படை, கடற்படை உதவியுடன் மண்டைதீவை கைப்பற்ற பலத்த முயற்சி விநாடிக்கு பத்து என்ற கணக்கில் நடந்தது கோட்டைக்குள் இருந்து எறிகணைகள்
புலிகளும் எதிர்த்து சண்டையிட்டனர் ஏவப்பட்டுக்கொண்டிருந்தன. புலிகளின் பதுங்கு நிலைகளை நிர்முல அவற்றில் பல எறிகணைகள் துல்லிய எரிந்தன. காவலரண் LIDITö, 3, 6GYLDIT GOTŮ UGODLIG GOTT SÚLUITW) குண்டு LDT3. புலிகளின் öff9IMängsfló முன் UTS Glyn,
காயப்பட்ட புலிக GOGM CULL60II. ருகிலும், காவலண்களின்மீதும் விழுந்தன கொண்டு Glag GUGUÜLJI
உக்கிரமான தாக் திக் காவலரண் புயலில்
தண்டவாளங்கள்
sög60 f.
புலிகளின் நிலை என்று குறிதவறி அதனால் காவலரண்கள் சரிந்து கட்டடங்கள்மீதும் குண்டுகள் போடப் விழுந்தன. அக் காவலரண்களில் 馨/ UL-L-5 இருந்த புலிகள் பலர் பலியாகினர்.
இருதரப்பிலும்பலர் பலியாகினர் கடு புலிகளை காவலரணிற் 队 மோதல் நிகழ்ந்தது குள் இருந்து வெளியே கொண்டு f / །
புலிகள் செல்.ே சந்தர்ப்பம் இருக்க சண்டையிடக்கூடிய பூகோள நிலை LDGT6, Légiflé) :
காயமடைந்தவர்கள் முனகிக் காண்டிருக்க, பலியான புலிகளது உடல்கள் அருகே கிடக்க, அவற்றின் மத்தியில் இருந்து புலிகள் கடற்பக்கம் খ্রিস্তু
நாக்கி தாக்கிக் கொண்டிருந்தனர்.
109.1990 அன்று அதிகாலை மணியளவில் வை1 ரக விமானம் யாழ் நகரப்பகுதிக்கு மேலாக வட்டமிட்டது. နှိုးနှီးနှီ 蠶 4,T551 VolGFULLLD 2,95051 DU59595'TEBG5956) 62601 UD105|| 燃。 வை12 குண்டுகள் : 關 ஆறு படகுகள் புலிகளின் தாக்கு நகரை சுற்றியது. தலTC) கடலில் மூழ்கின. JODGOT
ஒவ்வொன்றும் 30 கிலோ எடை படகுகள் கோட்டையை நோக்கி யுடைய குண்டுகளை வீசத்தொடங்கியது. முன்னேற முடியாமல் தடுக்கப்பட்டன. இறுதியில் பலத்தசண்டையின் பின்னர் அதே சமயம் மூழ்கியபடகுகளில் மண்டைதீவை படையினர் கைப்பற்றினர். இருந்து குதித்த படையினர் சிலர் இச் சண்டையில் புலிகள் தரப்பில் 44 பேர் கோட்டையை நோக்கி நடந்து செல்ல uGÚNLUITANGOITTIG, GIT. முற்பட்டனர்.
மண்டைதீவில் இருந்து கோட்டையை அவ்வாறு நடந்து சென்றவர்களை நோக்கி படையினர் முன்னேறாமல் தடுப் நோக்கி துப்பாக்கிகள் சட பதற்காக கடற்பகுதியை நோக்கி புலிகளின் சடத்தன. பலர் பலியாகினர் துப்பாக்கிகள் திருப்பப்பட்டன. கண் புலிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் காணிப்பு செலுத்தப்பட்டது கொடுத்து, அவர்களது காவலரண் கடற்பகுதியால் படகுகளில் முன்னேறி களை கைப்பற்றும் படையினரின் கோட்டையை அண்மிக்கவும் கடற்கண் முயற்சி தோல்வி கண்டது.
காணிப்பில் உள்ள புலிகளின் கவனத்ை
கோட்டைப் பக்கம் நோக்கி திருப்பும்
அதனையடுத்து இரண்டு வித
விதமாகவும் திட்டம் ஒன்றை தீட்டியது
|மான தாக்குதல் உத்திகள் மூலம் புலிகளின்
LGOL 55606) OLD. ந்து சண்டையிட்டப
யாழ் கோட்டைக்குள் இருந்த படை முற்றுகையை உடைக்க படையினர் முயன்ற யும் பினருக்குவோக்கி டோக்கிமூலம் தகவல் : Tổ{9,ủ Úllaüu 蠶 591)|ULULJUL L-g5) (95UDIlg, UUg5I
நேரத்தில் கோட்டைக்கு 9560TT, 獻 லுள்ள குறிவைத்து சரமாரியாக தாக்க வேண்டும். தொலைத் தொ
அப்படித்தாக்கினால் கோட்டைக்கு உள்ள படையினர் முன்னேறி தாக்க ஆயத்த மாவதாக புலிகள் நினைப்பர். அதனை தடுக்க தம் கவனத்தை திருப்புவர்
அவ்வாறு கவனம் கோட்டைக்கு தெற்கே உள்ள சிறுத்தி என்ற இடத்தில் இருந்து படகுகளி கோட்டையை நோக்கி முன்னேறுவதுதான் படையினரின் நோக்கம்
ண்ணைச் சந்தி கா
சிறுத்தீவில் இருந்து 20 விசைப்படகுகளில் uGLÓlois (gift GLOL நோக்கி முன்னேறினர்.
ஆனால் படையினர் எதிர்பார்த்தது போல புலி களின் கவனம் கடற்பகு தியை விட்டு திரும்ப 6.Slab Golau).
20 விசைப்படகுகள் கோட்டையை நோக்கி விரைந் வருவதை கண்டு 'ဂျီ, T. '''
படகுகளை நோக்கி புலிகளின் துப்பாக்கிகள் தொடங்கின. அதே நேரம் சிறுத்தீவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு கடற்படை பீரங்கிப் படகுகளும் குண்டுகளை பொழியத் தொடங்கின.
பொலிஸ் நிலையக் கட்டிடம், பண்ணைச் சந்தி உட்பட தொலைத் தொடர்பு நிலையப் பகுதிகளிலும் புலிகளின் காவல் அரண்கள் இருந்தன.
அவற்றை குறிவைத்தே கடற்படை பீரங்கிப் படகுகள் குண்டுகளை ஏவின. விமானத் தாக்குதல்களும் அப்பகுதிகளை குறிவைத்தே நடத்தப்பட்டன.
ருபுறம்படகுகள் முன்னேற முயற்சி : புறம் பீரங்கிப் படகில் இருந்து
அத் தொடர்ை
பண்ணைச் சந்தியில் புலிகள் அமைத்தி
ாக்குதலை உக்கி
ந்த காவலரணை கைப்பற்றினால், கோட்டை முற்றுகையை உடைத்து விடலாம் என்பதே
டையினரது நம்பிக்கையாக இருந்தது.
பண்ணைச் சந்தியில் வெட்ட வெளியில் லிகள் கச்சிதமாக அக் காவலரணை அமைத்
ருந்தனர்.
56TLOITGTPJ56T, LD6TUPLOL567, TV! கள் கொண்டு சதுரவடிவில் பலமான காவலர
படும் குண்டுகள் னாக அமைக்கப்பட்டிருந்தது அவ்விமானங்க மற்றொரு பக்கம், கோட்டைக்குள் இக் காவலரணில் இருந்து தொலைத் இராணுவத்தினர் ப இருந்து நடத்தப்பட்ட எறிகணைத் தாக்கு தொப்புநிலையகாவலரணைசென்றடைய ற்ற முன்னேறினர் 956)5 GT3 தக்கதாக எலிவளை போன்ற தொடர் அக முன்னேறிய இ
இவற்றை எதிர்கொண்டபடி தமது யையும் புலிகள் அமைத்திருந்தனர். கள் தாக்கினார்
'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SAJGANTIGST grGoT GOLLÓNG) கள் அந்த அகழிவழி -இ -- IUL L-GOTT <
J55 9 LDITIT 60 (UTIT
85/T GAMOVET GöOT >ے گ/ Ca) JJ s GUY GOGOST GÓLIDIT GOTIŠJU, SM 35/602UTULJLJLJ/T (P56,
யாழ் கோட்டை
.பி.ஜி றொக்கட் Ε έδΠT 0ெ) தலால் பண்ணைச் சந்
lês, égallu o, üudio Curt Gur
களின் அரணில் இருந்து 5 யார் முன்னால் தொடர்பு நிலையப்பகுதி ஆகியவற்றில் உள்ள காப்பிடம் ஒன்றுவரை முன்னேறி படை இருந்த பல புலிகளின் அரண்கள் சரிந்து யினர் நிலை எடுத்துக் கொண்டனர். வீழ்ந்தன.
இன்னமும் ஒருமூச்சுப் 鬣 பாய்ந்தால் பொலிஸ் நிலையப்பகுதியில் பிரதான புலிகளின் அரரை கைபறறவாடலாம புலிகளின் அரணாக நின்று முன்னேறிய 95T புலிகள் ஆவேசமாக சண்ை படையினரை கடுமையாக தாக்க உதவிய யிடத் தொடங்கினார்கள் தங்கள் உயிர் காவலரண் பீரங்கித் தாக்குதலால் சரிந்து பற்றியே கவலைப்படாமல் ஆவேச மோதல் வீழ்ந்தது. ஒன்றை புலிகள் நடத்தினார்கள் இந்த அரணில் கப்டன் ஆனந்தபாபு அதேசமயம் விமானம் தோழிறந்து தலைமையில் புலிகள் சண்டையிட்டுக் புலிகளின் அரணை நோக்கி குண்டு வீசியது. கொண்டிருந்தனர்.
பீரங்கித் தாக்குதலால் வீழ்ந்த காவலரணுக்குள் ஆனந்தபாபு உட்பட அவ ருடன் நின்ற புலிகளும் பலி யாகின்றனர்.
அதேசமயம் கோட்டை முகாம் சண்டைகளில் முக் கிய பொறுப்பு வகித்த | சுரேஸ் என்பவரும் கையில்
3. TULD50)L55 TT,
ஏற்கனவே வன்னிக் காட்டில் இந்திய படையுட னான மோதலில் சுரேஸ் தன் ஒரு கையை இழந்தவர் (U5 6095 ULIL GOT 95 TT 80T காட்டை முகாம் முற்று கைச் சண்டைகளில் பங்கு கொண்டிருந்தார்.
விமானக் குண்டுவீச் சுக்கள், பீரங்கித்தாக்குதல் களால் பொலிஸ் நிலையக் கட்டடங்கள் அநேகமாக உடைந்துவிட்டன. அதனால் புலிகள் அங்கு நிலை கொண்டிருக்க முடியாது.
பல காவலரண்களும் தகர்ந்தும், சரிந்தும் வீழ்ந்து விட்டன. புலிகள் பதுங்கு நிலை எடுத்து நிற்கக்கூடிய வசதிகள் இனியில்லை. எனவே இறுதித் தாக்குதல் ன்றை தொடுத்து முற்றுகையை உடைக்க வண்டியதான் என்று படையினர் திட்ட LGL LGOTÍt.
உடைந்தன. ரயர்கள் ய்ந்து விழுந்தது. 1 95 214, T5 புதியவர்கள்
டி இருந்தனர்.
ல்களை எதிர்நோக்கி காவலரணில் புலிகள்
டி படையினர் ஆராய்ந்
காவலரணில் இருந்த புலிகளின் பிடரிப் பக்கம் மோதுவது போன்ற ஓசையுடன் தாழப் பறந்து இரண்டு மூன்று தடவை குண்டுகளை வீசியது.
அப்போது நேரம்1.15 மணி தாழப்பறந்த விமானம்பண்ணைக் கடற்பக்கமாக சென்றது
தாழப் பறக்கும் விமானங்களை குறி பார்த்து 50 கலிபர் துப்பாக்கிகளோடு உரு மறைப்பு செய்யப்பட்ட நிலைகளில் புலிகள் சிலர் பல நாட்களாக காத்திருந்தனர்.
கவச வண்டி
அன்று பிற்பகல் ஒரு மணியளவில் கோட்டை முகாமுக்குள் இருந்து இரா ணுவகவச வண்டி ஒன்று முன்னேறி வந்தது.
அதில் மண்மூடைகள் அடுக்கப்பட்டி
டர்பு நிலையத்திற்கும், பலரனுக்கும் இடையே டயினர் கண்டுகொண்ட
அப்படிக் "ಸ್ಧಿತಿ புலி ஒரு AJU535G5 391 60TU (G) DI 59 60 LD159585 கடற்பக்கம் தாழப் பறந்த விமானத்தை
நோக்கி ரவைகள் பறந்தன.
விமானம் கரணமடித்து, பண்ணை
ருந்தன. அதன் உள்ளே பத்து இராணுவத் தினர் இருந்தனர்.
பொலிஸ் நிலையக் கட்டடத்திற்குள் உடைக்கப்பட்டுக் கிடந்த புலிகளின் காவ வீதிக்கு கிழக்குப் பகுதியில் கோட் லரணை தாண்டி உள்ளே சென்றது கவச
நேரே முன்னால் சுமார் ஆயிரம் வண்டி தாலைவில் விழுந்தது. அநத கவச AIM gou öflu!" M''' மறுநாள் அதன் பாகங்கள் சில பாவித்து இராணுவத்தினர் புலிகளின் வற்றைகடற்புலிகள் கண்டெடுத்தனர். ஏனைய நிலைகளை நோக்கி முன்னேற
S SS LS SS S S முயன்றனர்.
புலிகளின் எதிர்ப்புக்கு வாய்ப்பில்லை. அரண்கள் இல்லாதநிலையில் முன்னர்போல மோத முடியாது என்றே படையினர் நினைத் துக்கொண்டிருந்தனர்.
களக் காட்சி அந்த நினைப்புக்கு மாறாக இருந்தது.
உடைந்த அரண்களையே காப்பரண் களாக கொண்டு பதுங்கி இருந்தனர் புலிகள்
கவச வாகனத்தில் வந்தவர்கள் தாக்கத்
வந்தவழியே திரும்பத் தொடங்கி
60Insterón.
மற்றொரு நகர்வு u Goar 60 GODTë 9 5560) u 6085ÜLugog) Llo
முயற்சியை கைவிட்டு படையினர் பின் வாங்கிய அதேநேரம்
மீண்டும் பலத்த தாக்குதல் நடத்தி கடல்வழியாக கோட்டைப் பகுதியை வந்தடைந்தனர் படையினர்.
அவர்கள் பொலிஸ் நிலைய கட்டடப் பகுதிகளில் இருந்த புலிகளின் நிலைகளை நோக்கி முன்னேறத் தொடங்கினார்கள்
கோட்டையின் பின்புறமுள்ள கடற்கரை வீதி வழியாகவும் ஒரு பகுதியினர் செல்லத் தொடங்கினார்கள்
கள் முழங்கத் தொடங்கின.
அந்த உக்கிர தாக்குதலை கவச வண்டி யில் வந்தோர் எதிர்பார்க்கவில்லை.
பொலிஸ் நிலைய வாசலில் ஏழு இராணுவத்தினர் பலியாகினர். ஏனையோர் கோட்டைக்குள் பின்வாங்கினார்கள் பலி யானவர்களது சடலங்களையும் எடுத்துச் செல்லமுடியவில்லை.
அந்த தாக்குதல் முயற்சியும் தோல்வி 5600TLS).
அதனையடுத்து அவ்ரோ விமானம் ஒன்று விரைந்து வந்தது. அதன் உள்ளே இருந்தவை ஒருவிதமான இரசாயனக் குண்டுகள்
சரமாரியாக நடத்தப்பட்ட தாக்குதல்களால் Uof Uslunálgist.
(தொடர்ந்து வரும்)
ஆத09-15,1998

Page 7
பிர்க் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த இந்தியப் பிரதமர் வாஜ்பேயி இலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக வாயே திறக்காமல் சென்றுவிட்டார். இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை என்றாலும், இந்தியப் பிரதமரின் வருகையின்போது இனப்பிரச்சனை அலசப்படும் என்று கற்பனை செய்து கொண்டிருந்த தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கும், விமர்சகர்கள் சிலருக்கும்
# கொடுத்திருக்கும். தங்கள் சொந்த விருப்பங்கள்,
GDF65.56(3) 6TDU 9 DU 606018560 GITALD, : မျိုး பேசும் மக்களையும் நம்பி ஏமாறும்
எனவே, தெற்காசியப் பிராந்திய நாடுகள் மத்தியிலான பிரச்சனைகள் என்பவை, இப் பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட அமெரிக்க வல்லரசுடனும் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். இந்நிலையில் இந்திய, பாகிஸ்தான் உறவுகள் என்பவை வாஜ்பேயியும், நவாஸ் ஷெரிப்பும் புன்னகைகளை பரிமாறிக்கொள்வதாலோ, அல்லது கட்டியணைத்து கைகுலுக்கிக் கொள்வதாலோ மேம்பாடு அடைந்துவிடும் என்று கருதுவது சிறுபிள்ளைத்தனமானதேயாகும்.
ன்னர் குஜ்ரால் இந்தியப் பிரதமராக
ம் இந்திய-பாகிஸ்தான் உறவுகள் புதிய கட்டத்தில் பிரவேசித்துக்
ஒதுபோதும் தீர்க்க Bó6 %lgflýg, D.M சார்க் மாநாடு பற்றி சார்க் தலைவர்களது
பாலித்தனமான தே SuG's suit or T.
LDr Dauga பான்ற நாடுகளின் தலைவிகளுக்கு மாறி பதவிகளை வழங்கி, கெளரவம் போல கரு நாடுகளை போலிச் வைப்பது மட்டுமே ச இதுவரைகால முக்கி சாதனையாகும்.
வந்தார்ட்திெ
நிலைக்கு இட்டு काका தெற்காசியப் பிராந்தியத்தின் இன்றைய
அரசியல், இராணுவ நிலவரங்கள் மற்றும்
ந்திய உபகண்டத்தின் அரசியல் லவரங்கள் என்பவற்றை உற்று நோக்கும் எவருக்கும், இந்திய அரசு இலங்கை இனப்பிரச்சனை பற்றி சார்க் மாநாட்டு தருணத்தில் பேசமாட்டாது என்பது நன்கு
ளங்கக்கூடியதேயாகும்.
சார்க் மாநாடு என்பதே ஒரு இராஜதந்திர
நாடகமாகவே அரங்கே
முடிந்திருக்கிறது.
தெற்காசியப் பிராந்தியத்தில் வல்லரசாக
உள்ள இந்தியாவுக்கும், அதற்கும் சமமாக
உருவெடுக்க முனையும் பாகிஸ்தானுக்கும் டையேயான பிணக்கு சார்க் மாநாட்டில்
தெற்காசியாவில் இன்றுள்ள முக்கிய பிரச்சனையானது, இப் பிராந்தியத்தில் தளம் தேட முனையும் அமெரிக்காவுக்கும், பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கும் இடையிலான பிரச்சனையாகும்.
ந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் டையிலான முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி, அந்தப் பூசலில் குளிர்காய்வதே அமெரிக்காவின் தந்திரோபாயமாக இருந்து வருகிறது. பாகிஸ்தானை மட்டுமன்றி, இலங்கை பங்களாதேஷ் போன்ற நாடுகளையும்
sléilir:T0l ': ன்னலில் சேர்த்துக்கொள்ள அமெரிக்கா முயன்றுவருகிறது. பாகிஸ்தானை தவிர ஏனைய தெற்காசிய நாடுகள் இந்தியாவுக்கு சவால்விடக்கூடிய நாடுகளாக இல்லாவிட்டாலும், அந்த நாடுகளை தனது தளமாக மாற்றிக்கொள்வதே அமெரிக்காவின் நோக்கம் இலங்கையின் இனப்பிரச்சனையும் யுத்தமும் அமெரிக்காவுக்கு இங்கு இலங்கை அரசின் நலம் நாடும் நண்பனாக மூக்கை நுளைக்க சாதகமாக இருந்து வருகின்றன.
இந்தியப்பிரதமர் வாஜ்பேயியை சந்திக்க தமிழ்க் கட்சிகள் தனித்தனியாக நேரம் கேட்டி நான்கு தமிழ்க் கட்சிகளுக்கு ஒரே நரம்தான் தூதரகத்தால் ஒதுக்கப் பட்டது. தனிச் சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்
LLL,
ஈ.பி.ஆர்.எல்.எப். ந்தியாவின் கடைக்கண் பார்வையை மறுபடி பற்றுவிடும் ஆசையில் பிரார்த்தனைகள், அறிக்கைகள் விட்டு இந்தியாதான் தேவதூ தர் என்று புகழாத குறையாக ஓடுப்பட்டு திரிந்தது. அக்கட்சிக்கும் தனிச் சந்திப்புக்கு அனுமதி கொடுக்காததுதான் சோகம்
தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு மட்டும் தனியான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கிய இந்தியத் தூதரகம் ಶಿದ್ಲಿ முஸ்லிம் #å"...! பான்ற கட்சிகளுக் கும் தனியாக நேரம் ஒதுக்கித் தரப்பட்டது. இந்த நேரம் ஒதுக்குதலில் # Gör நீண்டகால கொள்கை ஒன்று நினைவூட்டப் பட்டது.
தமிழர்கள் மத்தியில் மிதவாதக் கட்சியான கூட்டணியை முன்னிலைப்படுத்தவே இந்தியா அன்று தொட்டு அக்கறை காட்டி வருகிறது. உதாரணங்கள் சில:
ஆத09-15,1998
கொண்டிருப்பதாக விமர்சனங்கள் வெளியாகின. ஆனால் அக் கட்டத்திலும் இந்தியாவும், (၂ဂျီး]] ம் அணுக்குண்டு தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஆய்வுகள் நடத்திக் கொண்டிருந்தன. இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டாலும்கூட இருநாடுகளின் உறவுகள் அந்த ஆட்சியாளர்களால் மட்டும்
தீர்மானிக்கப்படுவதில்லை.
சர்வதேச சூழல், அந்தந்த நாட்டு நலன், உள்நாட்டு அரசியல் நிலை, இராணுவ லை, போன்ற பல காரணிகள் ஒன்று சேர்ந்தே வெளியுறவுக் கொள்கைகள் உருவாகின்றன. அந்தக் காரணிகளை கணக்கில் எடுக்கத் தவறினால் ஆட்சிகள் கவிழும் நிலை உருவாகுமேதவிர, கொள்கைகள் மாறாது. வாஜ்பேயி, நவாஸ் ஷெரீப் ஆகியோர் விரும்பினால்கூட தங்கள் நாடுகளது நலன்களுக்கு மாறான முடிவுகளை மேற்கொள்ள முடியாது. இந்தியாவில் உள்ள காஷ்மீர் பாகிஸ்தானுக்கு உரித்தானது என்பது பாகிஸ்தானின் கெளரவப் பிரச்சனையாக மாறியுள்ளது. அதனை விட்டுக் கொடுப்பது இந்தியாவுக்கும் கெளரவப்
ரச்சனையாக உள்ளது. இப்பிரச்சனையை அமெரிக்கா நன்கு பயன்படுத்தி வருவதுடன், க்கு சார்பான நிலைப்பாட்டையும் :: வருகிறது. இந்தியாவும், பாகிஸ்தானும் தமக்கிடையே ஊடுருவல்கள், உளவு பார்த்தல்கள், சதிவலை விரிப்புக்கள், எல்லை மோதல்கள் போன்றவற்றில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றில் பல திரைமறைவில் நடந்துகொண்டிருப்பவையாகும்.
இந்நிலையில் சார்க் மாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் புன்னகைத்ததும், சந்தித்ததும் இராஜதந்திர நாடகமேயன்றி நட்புக்கான : உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றமோ அல்ல என்பது தெளிவானது.
இந்த இராஜதந்திர நாடகத்தை யாரும் உண்மை என்று நம்பியிருந்தால், அதேநாள் காஷ்மீர் எல்லையில் இரு நாடுகளும் நடத்திய மோட்டார் ஷெல் தாக்குதல்கள் அந்த பிரமையை தவிடுபொடியாக்கிவிட்டன. இந்த மோட்டார் தாக்குதலில் 50ற்கும்
அதிகமானோர் இருதரப்பிலும் கொல்லப்பட்டனர். பலநூறுபேர் காயமடைந்தனர்.
மொத்தத்தில் சார்க் மாநாடு என்பது விரயமான ஒன்றாகவே அமைந்திருந்தது. சார்க் நாடுகளுக்கிடையே உள்ள பிரதான Györg. GOD GOTS, GONGIT GETİstö, 3, L'ILL GOLDŮLUIT 6)
1. இலங்கையில் செயற்பாடே இல்லாமல் சென்னையில் இருந்த கூட்டணியை திம்பு பேச்சுக்கு அழைத்தது.
2. வடக்கு-கிழக்கு இடைக்கால நிர்வாக சபையில் புலிகளுட்ன் கூட்டணிக்கும் சில ஆசனங்கள் ஒதுக்கியது.
3. இந்திய்ப்படை நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட்டணிப் ப்ட்டியலிலும் சின்னத்திலும் போட்டியிடுமாறு மாகாண
சபையில் அதிகாரத்தில் FF. (S). உட்பட தமிழ்க் கட்சிகளை ர்ப்பந்தித்தது.
ಸ್ಲಿ பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. வாஜ்பேயியை சந்திக்க கூட்ட னிக்கு தனியாக ஏனைய தமிழ்க் கட்சிகளில் இருந்து இரண்டு பிரதிநிதிகளை மட்டுமே
9 GL
கூட்டணிக்கு மட்டும் நாலுபேருக்கு அனும கொடுத்து அழைத்ததையும் அந்தப்பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
qoŚlassifssör USA) Lb 35 IT IT GOOTLDMT s šg, Tsöt
சார்க் மாநாடு என்ற நாடகத்தில் பங்குகெ தாங்கள் சமாதானத்தி கொள்கைக்கும் மாறு என்பதை உலகுக்கு க இம்முறை இந்தியாவு நாட்டம் கொண்டிருந்
அணுக்குண்டு தயாரிட் தங்கள் நாடுகள்மீது சந்தேகங்களை போர் களமாகவே இருநாடு மாநாட்டை இம்முறை முனைந்திருந்தன. சர்ச்சைக்குரிய பிரச்ச கிளப்பாமல் வேறு பிர TITULUIB 55 LOFTUESITL60|| မွိုးနှီ இந்திய விரும்பியிருந்தது. ஆக, இவ்வாறான சூ சார்க் மாநாட்டுக்கு ெ பிரதமர் வாஜ்பேயிஇ இனப்பிரச்சனையற் சர்ச்சை ஒன்றை உரு என்று நினைத்திருந்த எத்தனை பெரிய அறி இனப்பிரச்ச ந்தியா கருத்துக் கூ லங்கை அரசு விரும் என்பது, முன்னாள் நாகேந்திரநாத் ஜாவி இலங்கை விஜயத்தின் நன்கு புலனாகியது. வடக்கு-கிழக்கு இ6ை
ನಿ கூறிய 蠶 இந்தியத் தூதரிடம் இ அரசு தன் ஆட்சேபை தெரிவித்திருந்தது. சி பரினவாதிகளும் ஜா கிளர்ந்தெழுந்திருந்த அவ்விவகாரத்தின் முழு தூதரகம் ஊடாக இந் அமைச்சருக்கும், பிரத அறிக்கையிடப்பட்டிருக் எனவே, இலங்கை அர 驚 VIDG, GI தரிவித்து புதிய யூத வாஜ்பேயி மட்டுமல்ல இராஜதந்திரமுள்ள த (PGCTGITLDITLLTTE, GT. இலங்கை அரசு அமெ அதிக இடம் கொடுக் இந்திய உளவுத்துறை
5.LLIGO jLi
வடக்கு-கிழக்கு இடைக் :ಸ್ಥ್ 995105LDIT லவாகவும் அப்போது ஏனைய இயக்கங்கள் மாக இருந்திருந்தால்
ற்கு கூட்டணிதான்
அன்று இந்தியா முடிவு
களின் பலம்இல்லாவிட் தனக்கு தலைமை ஸ்த
ஆயுதம் பயன்படுத்த நினைத்த உரியகெளரவம் கொடு
(lat. L (ошалвći sl. கூறியதும் அந்த எண்ண இன்று முன்னாள் கொள்கைகள் அனைத் அரசியலுக்காக தாரைவு மெய்தான். ஆனால் தியாகத்திலும் போராட் கங்கள் எதனுடனும் முடியாது. ஒவ்வொரு
560 GT9595 TT GOT 9551956TT A கொடுத்திருந்தன.
9IUUly. OICDDSLD,
01IJI DO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டியாது என்பதும் DLDLIT50.
செய்திகளும், சந்திப்பு பற்றிய SAJTOTTBJ85 TLD ற்றத்தையே
பூட்டான், நேபாளம் 5606V SLUIT, ாறி தலைமைப்
ஏதோ பெரும்
அந்தந்த ந்தோசம் கொள்ள siä; s.LLGOLDJLSlait
ILDT 6MT
இராஜதந்திர TGITQISOT (PGOLD ற்கும் சுகவாழ்வுக் TLTTSTSGT GUG) Ticiwr:Sasses; G GNU , பாகிஸ்தானும் 560T.
lät öffn GMLong ஏற்பட்டிருந்த குவதறகான ஒா களும் சார்க்
ULUGÖTU(6) š55
னைகளை மாநாட்டில்
திருக்கிறது. அவ்விவகாரத்தில் ப்பாக இருந்தாலும்கூட இலங்கை அரசை பகைக்கக்கூடிய விதமாக தற்போதைக்கு இந்திய அரசு நடந்து கொள்ளாது சார்க் மாநாடு போன்ற இராஜதந்திர
E. இருக்க இத்தகைய உறவுகள் உதவும்.
606ኒ]
எவ்வகையில் நோக்கினாலும் தனது நலன் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சனையை நோக்கும் என்பது முக்கியமான
LUTGló.
இந்தியாவில் தமிழக மக்களும், தமிழக அமைப்புக்கள் சிலவுமே தமிழர்கள் என்ற
தொடர்போடும் லங்கை இனப்பிரச்சனையை நாக்குவார்கள். அதே உணர்வை இந்திய மத்திய அரசிடமோ, அதன் வெளிவிவகார Clansirana, sula,uuncilita, silt (;шп எதிர்பார்க்க
கடந்த காலத்தில் இலங்கை
This Culio Lodges of Göt UITTibUsui
வடக்கு-கிழக்கை பிரிக்க வழிசெய்யக்கூடிய தீவொன்றுக்கு முதன் தலில் சட்டபூர்வ வடிவம் கொடுத்ததும் ந்தியாதான்.
னால், பாரதிய ஜனதா அரசின்
வகுப்பாளரில் ஒருவரான நாகேந்திரநாத் ஜா அவர்கள், வடக்கு-கிழக்கு இணைந்த தீர்வே நியாயமானது' என சமீபத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். பாரதிய ஜனதா கட்சியும் அதே கருத்தையே
EDTD
கொண்டிருக்கிறது. எனினும் ஆளும் கட்சியாக இருப்பதால் இராஜதந்திர smy GOSTIJU, GITT GÅ 9560) GOT GAGMÜLUGUDLULIITUS Ba.spl|00) 2.61610||M. இவ்வாறான நிலைப்பாட்டை அன்று ராஜீவ்காந்தியும் எடுத்திருப்பாரேயானால், துரதிஷ்டமான பிற்கால நிகழ்வுகளும், கசப்புக்களும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கும். நாகேந்திரநாத் ஜா போன்றவர்கள் இன்று கூறும் கருத் ಙ್ தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகளை கணக்கில் எடுப்பவையாக அமைந்துள்ளன.
எனினும் இந்திய அரசு ஓடி வந்து
Bog 606014.6061 - 166 (?)
பூர்த்தி இனப்பிரச்சனையில் இந்திய அரசு பிரச்சனைகளை தீர்த்துவைக்கும் ாவும் தலையிட்டமைக்கு இரண்டு முக்கிய இந்தியாதான் ஒரே இரட்சகர் காரணங்கள் இருந்தன. என்பதுபோல அளவுக்கு மீறிய
எதிர்பார்ப்புக்களை ழ்நிலையில் உருவாக்குவது தமிழ் பேசும் GLO மக்களை அந்நியக் கரங்களை
鹉 H நம்பி மனநிலைக்கே LJ9l LBIL - LSLLL MMMTT TTTT TT L TTTTT SLLLL LL LLLLLLaS LLLLL SSS LLLLLLLLS வாக்குவார் 蠶 ே a di G * ால் அது :பற்றிபோர் என்றுழெ : Po: * : தமிழ் பேசும் மக்களிடம்
Scotto ಛೀ :: :::" நம்பிக்கைகளை வளர்த்து,
ளன. trálii அவர்களை போராட்ட னை பற்றி I : : பாதையில் தலைமை தாங்கிச் றுவதை உள்ள தமிழ்க் கட்சிகளும் இன்றுவரை வேண்டும் என்று பாரதிய ஜனதா விரும்பு ()gja) Elő55 D) தமி 1995 utilis06. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தொடர்பாக கிறதா? அப்படியானால் புலிகள் தொடர்பாக SLuflasën இந்தியா 6 [0, ாதர் skkykueuku Gusk klku S uyyTTTTLLLLSSSL S SSZL LLLS LkLkkS
கருத்துக்கள் கூறிவருகின்றன. "புலிகளுக்கு எதிரான நிலைப்பாடு GJIT GODGAJÚGUITÚD. எங்களுக்கு
LL LLLLLLLLS LL LLLLLE LLGL LL T LLTT LLL LL LLLS போது ந்தியாவோடு நல்ல
:" ಇಂದ್ಲ್ o?' ਲੈ | பாக அவர் 3ÜLÜu: *:Sağ" ஜிகொண்டிருப்பதுதான்
minuunamanan GGuly 66005. lutio, முரசு அன்று தந்த செய்தி- ஜூன் 28-ஜூலை 04.1998 இந் தமிழ்க் GLA E GOST னயைத் தமிழக மக்களின் எழுச்சி. இங்குள்ள 醬 தூதரகம்கூட Šios GMTÜ J608. GlG) 9 GILDifla கணக்கில் எடுக்கவில்லை. இவர்களை வை கண்டித்து 2. இலங்கையில் அமெரிக்கா தளம் காண நம்பி மறுபடி இந்தியா தலையிடும் என்பது |TT (yp60)60TJ5g560)LD. கனவிலும் ஒன்றாகும். ಸ್ಧಿತಿ | ಬ್ಲೌವ್ಲಿ' | ಬ್ಲೀಡ್ದಿ திய வெளியுறவு இலங்கை இனப்பிரச்சனைக்கு தீவு பசினால் கூட அதனை வைத்து தமிழ் மருக்கும் கானமுறபடடதுதான இந்தியா செய்த மக்களிடம் அரசியல் வியாபாரம் செய்யலாம் கும். மாபெரும் தவறாக அமைந்திருந்தது. என்று கனவு கண்டிருந்தன. அதற்காக
# இந்தியா தனது நலனை பேண நினைத்தது ஆண்டவனிடம் பிரார்த்தனையும் செய்தன. ஐயத்தின்போது தவறலல. ஆனால தனது நலனுககாக இந்தியப் பிரதமர் மட்டுமல்ல அந்த
ஒன்றை கிளப்ப தமிழர்களது நலன்களை ஆண்டவனும் இவர்கள்மேல் கருணை வேறெந்த ழ்படுத்த முனைந்ததே தவறாகும் தனது கட்டவில்லை"பிரதமர் வாழ்விே லைவர்களும் நல்னையும், இலங்கைத் தமிழர் நலனையும் இவர்கள் கூறியதை எல்லாம் கேட்டாரே
: நவிர ஒரு வர்த்தை பேசவில்லை க்காவுக்கு இங்கு தவறி TälJITSI இந்த தமிழ்த் கட்சிகளுக்கு உள்ளூர் 蠶 GTOTUGO.g. யூத்தம் செய்யும் நிலைக்கு புலிகளையும் அரசியலும் தெரியவில்லை. °_Qö 呜呜 இட்டுச் சென்றது. அரசியலும் புரியவில்லை. O SLLLLLLLL LL LLL LLL LLLL LSL LLLLL LLLL L L L L L L L L L L L L L L L LS காலநிர்வாக சபைக்கு மைப்படுத்தி ஏனைய இயக்கங்களை இனக்கர பேச, பிரதமர் வாஜ்பேயி குறுக்கிட்டு உங் கவும் கூட்டணிக்கு மாக நோக்கும் கெட் பார்வைதான் இந்திய களுக்கு எத்தனை எம்பிகள் என்று கேட் அரசிடம் டாராம் ஒன்றுமில்லை' என்றார் சுரேஸ், பால புலிகளும் பலவீன தாம் சொல்வதையெல்லாம் தட்டாமல் அதன்பின்னர் அவர் கூறியதை காதில் இடைக்கால நிர்வாகத் கேட்பார்கள் பணிவாக பல்வியமாக நடந்து வாங்காததுபோல இருந்துவிட்டாம் வாழ் தலைமை என்றுகூட கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் மிதவாத பேயி செய்திருக்கும் புலி தலைவர்களை அன்று இந்தியா முன்னிறுத்த இதற்கிடையே ಗ್ದಿ துTதர் ால் கூட்ட்னியேகூட முனைய முக்கிய காரணம் "இக் கட்சிகள் இடையே புரிந்
1ணம் கேட்டிருக்கும்.
த தவிர, அவர்களுக்கு க்க நினைத்ததில்லை.
STAD IT GLDGING UGATLITf 蠶 ကြီးမျို#း" இயக்கங்கள் தங்கள் தையும் பாராளுமன்ற |Titšig Git GTT GOT STGÖTUgi அன்றைய கட்டத்தில் டபங்களிப்பிலும் இயக் கூட்டணியை ஒப்பிட இயக்கமும் நூற்றுக் புறுப்பினர்களை ப்
கூட்டணியை முதன்
ஆனால் இன்று புலிகள் தவிர்ந்த ஏனைய Lilci ungslist(a)(u. உள்ளன. இந்தியா எள் என்றால் எண்ணெயாக மாறி நிற்கவும் இவை தயங்கமாட்டா
அப்படியிருந்தும் இன்றுகூட முன்னாள் III 醫 : ளக்காரமாகத்தான் நோக்கியுள்ளது.
இவை பல பெயர்களில் பல குழுக்களாக இருந்தாலும், ரகம், தரம், குணம் எல்லாம் ஒன்றுதான் என்பதே இந்தியாவின் கணிப்பு அதனால்தான் ஒன்றாக சந்திக்கலாம் என்று
நரம் ஒதுக்கின்ார்கள்
புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப். ஈ.பி. டிபிரெலோ ஆகியக்ட்சிப்பிரதிநிதிகளின் சந்திப்பின்போது, ஈ.பி. ஆர்.எல்.எப். சுரேஸ் பிரேமச்சந்திரன் சில் வார்தைகள்
குறுக துணர்வு கிடையாது! என்று பிரதமருக்கு கூற தமிழ்க்கட்சி பிரதிநிதிகள் அசடு வழிந் தனர். பிரதமரின் முகம் மாறிவிட்டத்ாம்.
இக்கட்சிகளின் நெற்றிக்கு நேராகவே இளக்காரமாக கருத்துக் கூறுமளவுக்கு இந்தி பத் தூதர் முன்வந்தது எப்படி? அந்தளவுக்கு இருக்கிறது மரியாதை
GOT , Lif GOLD, U, ITS, GLI FTIT FT LC LLD நடைபெறும் மண்ணில் எம்.பி. பதவிகளை தேர்தல்களை வைத்தோ கட்சிகளின் பலத்தை கணக்கிட முடியாது. ஆனால் தமிழ்க் கட்சிகளும் எம்.பி. பதவிகளை வர்ப்பிரசாதம்ாக நினைக்கின்றன. அதனால் வாஜ்பேயியின் கேள்விக்கு எண்ணிக்கை சொல்ல முடியவில்லையே என்று குரேஸ் வருந்த உள்ள இருகட்சிகளும் கொடுப்புக்குள் சிரித்திருக்கக்கூடும்.
தமிழ்க்கட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள் "இந்திய மக்களை நேசியுங்கள் இந்தியாவை பூசிக்காதீர்கள். மண்டியிட்டு நின்றால் இந்திய அரசுகூட உங்களை மதிக்காது CD

Page 8
ஸிரா சிறை அதிகாரி ஐம்பது பேராக பிரிக்கப்பட்டு நிறுத்தப் கிட்டத்தட்ட ஒரு சிலை பட்டனர்.
பளபளக்கும் கூரான வாட்களால் அவர்
களது தலைகள் சீவப்பட்டன.
கொடுரமான இக் கொலைகளுக்கு இடி அமீன் சொன்ன காரணம்:"தோட்டாக்களை விரயமாக்குவதை நான் விரும்பவில்லை" கொல்லப்பட்ட அனைவரும் புதைக்கப்
போலவே விறைப்பாக நின்றுகொண்டிருக்க இடி அமீன் தன் வழக்க மான இடிச் சிரிப்பை உதிர்த்தான்
"நான் பதவி ஏற்று ஓர் ஆண்டாகப் போகிறது அதற்கு கொடுக்கும் பரிசுதான் விடுதலை" என்றவன், "அதில் பாதிப் பேரை சொர்க்கத்துக்கு அனுப்பப் போகி றேன்! ஆம், மீளாச் சொர்க்கத்துக்கு என்று முடித்தபோதுதான் சிறை அதி காரிக்கு தன் காதுகளை நம்பமுடிந்தது.
gaul JT fouli தடுத்துவைக்கப்பட் BELIELUulad Gilder Gun BIJI IJellii, 6uIIa
"எத்தனை பேரை சொர்க்கத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும்?" என்றான் விறைப்பாக நின்ற சிறை அதிகாரி சேர்ந்த BOO BLIGIONOJ
இடி அமீன் வெகு அலட்சியமான Gl(Gganao Gerulluti தோரணையில் "ஒரு 200 பேரை" என்றபடி தன் மேசையில் இருந்த uւգ allsgi யல் ஒன்றை எடுத்துக் கொடுத்தான் |afian) dla
அப்பட்டியலில் 290 பேரின் விபரங் | 31 golffðfflueOLögm கள் இருந்தன. ஒபேடேயின் தீவிர விசு வாசிகள் என்றும், மிக ஆபத்தானவர்கள் a Gulf Engian GrBu என்றும் உளவுப் பிரிவினரால் குறிப்பிடப் நம்ப piguGlabang
பட்டவர்களது பெயர்கள்தான் அதில்
இருந்தன. மறு நொடியே இட
1971 டிசம்பர் 29ம் திகதி லுலிரா பிஸ்டல் இருந்தது. சிறைக்குள் இராணுவ வண்டிகள் பல அதே நொடியே அணிவகுத்து நின்றன. வெடித்தது.
பட்டியலில் குறிப்பிடப்பட்ட 290 டுமீல் பேரும் சிறைக் கூண்டுகளைவிட்டு உளவுப் பிரிவு அ வெளியே கொண்டுவரப்பட்டு ஒன்றாக பிஸ்டல் இரத்தப் பொ
LDGÜGAVIT
நிறுத்தப்பட்டனர்.
அதி
“p II, 67 அனைவரையும் நாடு கடத்தி விடுதலை Glafli||1 உத்தரவு அதனால் எங்களோடு ஒத்துழைக்க வேண்டும்! என்று சிறை அதிகாரி உரத்த குரலில் அறிவித்தான். அதனையடுத்து அனைவரது கண் களும் கறுத்த துணியால் கட்டப்பட்டது அனைவரும் வண்டிகளில் ஏற்றப்பட்ட
என்னதான் இரகசியமாக கொலைகள் சய்தாலும், எப்படியோ வெளியே கசிய ஆரம்பித்தன.
உகண்டாவில் நடக்கும் கொலைகள் ற்றி உகண்டா பத்திரிகைகள் வெயியிடுவ ல்லை. அதனால் உகண்டா மக்களே அறியாத பல தகவல்கள் வெளிநாட்டு பத் முன்னாலும் பின்னாலும் இராணு :ளில் வெளியான வெளியாகிக் வப பாதுகாபபுடன முட்டுக்குள சிறைக்கு காண்டே இருந்தன. அனைவரும் கொண்டு செல்லப்பட்ட எங்கே ஒட்டை என்று அமீன் குழப்ப 601ዘ . முயற்றான்.
20 பேரில் 45பேர் அதிகாரிகள் "என்ன, எவளை வைத்து. கொண்டி ஏனையோர் சிப்பாய்கள் ருக்கிறாய்? இன்னமுமா யார் மூலம் தகவல்
உறிஞ்சத் தொடங்கின அன்றே அந்த
முதலாண்டு நிை வியரில் ஒருவரான சா டாடினான் அமீன்.
நீண்டநாட்களாக அ மீன் ஏனைய மனைவு இரவுகள் போக, தற்கா சல்லாபிக்கவே இரவுக
<别
45 அதிகாரிகளும் தனியாக அழைத்
றது என்பதை கண்டுபிடிக்க 9/956öTRT GA) 67 6060TLU İLDİ துச் செல்லப்பட்டு நிலத்தில் தோன் முடியவில்லை?" என்று உளவுப்பிரிவு விடம் இடி அமீன் அதிக |-Luւկ-Մ 53 குழிகளில் நிறுத்தப்பட்ட பொறுப்பதிகாரியை அழைத்து பாய்ந்து சாரா இன்று அவ
6û| ዘ . தன்மேல் போட்டுக்
நீண்டநாட்கள் ப திற்கு இன்று நிறைவு L/L- L-3/:
இறுக அணைத்த லும் கைகளாலும் எ இடி அமீனும் அவ6 தேடல் முடிந்தே சாராவின் கையில் ஓர்
"என்ன இது? "இதில் உள்ளவர் தரவேண்டும்"
"யார் இவர்கள்? என்று கேட்டு உரத் "என் உறவின சிநேகிதிகளின் கண “aĵLLGOOLDj & G சரி கொடு என் போட்டுக் கொண்டு அடுத்து செய்த காரி புதிதாக நியமிக்க பொறுப்பு அதிகாரி கொடுத்து:"இதில் உ திருமணமாகாத விபரம் உடன் தே கொடுக்கப்போகிறே ஒரு மணி நேர மூன்றுபேர் மிக இ மூன்று பேரும் நிறுத்தப்பட்டனர்.
மூன்று பேரும் LILIT , திட காத்திரமானவி கவரக் கூடியவர்கள் தங்களுக்கு பதவி போவதாக அவர்கள்
தங்களுக்கு நேரப்போகும் கதியை ஊகித்த அதிகாரிகள் பலர் மன்றாடத் தொடங்கினார்கள் தங்களை உயிரோடு விடுமாறும் அமீனுக்கு விசுவாசமாக இருப்போம் என்றும் கூறினார்கள்
தங்கள் மனைவி, பிள்ளைகள் அநாதைகளாகிவிடுவர் என்றும் சிலர் கதறினார்கள்
எக்குரலும் அமீனின் ஆட்களது காதில் ஏறவில்லை. அவர்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுவ திலேயே குறியாக இருந்தனர்.
அடுத்து நிகழ்ந்தது மாபெரும் கோரம்
குழிக்குள் நின்ற அதிகாரிகளின் உச் சந்தலைகளில் இரும்புச் சட்டங்களால் ஓங்கி அடித்தனர்.
ஒரே போடு தலைகள் தகர்ந்தன. குருதி சிதறி மண்ணை நனைக்க வரிசையாக அத்தனை பேரும் மிக மிக கோரமாகக் கொல்லப்பட்டனர்.
இக் காட்சியை இடி அமீனுக்காக புகைப்படமும் எடுத்தனர்.
ஏனைய 250 சிப்பாய்களும் ஐம்பது
"உங்களுக்கு சா என்று நேராகவே ே
ழுந்தான் அமீன் தெரியும்" என் அந்த உளவுப்பிரிவு அதிகாரிக்கு அன்று | "hiնագ, հiնագ: கட்ட நேரம். ஏதோ சாத்தான் உள்ளிருந்து தன் தாடையை தட
வனை பேசவைத்திருக்க வேண்டும்.
"நீங்கள் என்னை அவமானப்படுத்து | TP. இப்போது நீர்கள் பெண்கள் பின்னால் அலைவன் உண்டே என்ற ான்அல்ல" என்றார்.
இடி அமீன் முகம் சட்டென்று கோர முகமானது தன் எதிரில் இத்தனை துணிச் சலோடு பேசுகிறானே என்று வியப்பும் சேர்ந்து கொண்டது.
"நீ துணிச்சல்காரன் என் ஒரு வருட ால ஆட்சியில் இப்படி ஒரு துணிச்சல் காரனை இன்றுதான் சந்திக்கிறேன்! அத ால் உனக்கு நான் பரிசுதரப்போகிறேன்" என்று நகைத்த நகைப்பில் வஞ்சகம் கொப் பளித்தது.
பதிவு செய்து கொள் அவர்கள் பதில் ே
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

య
அமீனின் கையில்
அந்தப் பிஸ்டல்
|J., Tiflu 06:51, Lonqfll 1976) தல் போட்டது. து சரிந்து விழுந்த ாரியின் அருகில் ண்டியிட்டு மிக நிதானமாக
FÍGAJFIT
தாரணமாக தோட்டா GLIITILL துவாரத்தில் வாயவைதது இரத்தத்தை
SI. திகாரியின் உடல்
வை தன் மனை ா வீட்டில் கொண்
|ங்கு செல்லவில்லை
யருடன் செலவிட்ட
விக காதலிகளுடன் ள் போதவில்லை.
ளினமானவள் அவ விதத்தில் நடந்து
னைவியரைவிட சாரா சலுகை காட்டினான். னை இறுகத் தழுவி GjII3ILITII.
சியாக இருந்ததேகத் ான தீனி தேவைப்
படி தன் இதழ்களா தையோ தேடினாள். ரிடம் தேடினான். ாது விடிந்திருந்தது. பட்டியல் இருந்தது. T60,TADTGOT. எளுக்கு பதவி உயர்வு
உன் காதலர்களா? துச் சிரித்தான். I gcill figuil
GÖTLDmit" ன்பது இதுதானா? வாங்கி பையில் சென்ற இடி அமீன் பம் பயங்கரமானது. பட்ட உளவுப் பிரிவு டம் அப்பட்டியலை iள இளம் வயதான, ண்களைப் பற்றிய வ! பதவி உயர்வு 1 என்றான். தில் விபரம் வந்தது 6lᎢᎶyᎢᏧi6lᎢ .
அமீன் முன்னால்
STSI
கம்பீரமானவர்கள் 4.61. GLIST56)6IIá,
உயர்வு கிடைக்கப் னைத்துக் கொண்டி
வைத் தெரியுமா?" டான் அமீன் ர்கள் முகங்களை
தெரியும்?" என்றான் படியே
நாங்களும்" அடிக்கடி பழக்கம் ள்விக்கு அவர்கள் சலனத்தை அமீன் T6Št, 1ல்லத் தயங்கியதை ம் அளவெடுத்துக்
துளைப்பது போல டியாக பயம் கொள் பதவி உயர்வு சந் பக்கொண்டிருந்தது. |ள அழைத்த அமீன் று பேரையும் பிறந்த
இடி தொடரும்) நசுக்கிக் கொல்லும் காட்சிகளைக்கொண்ட
IMD6uori
தாடர் 墮菱27)
《།
அமெரிக்காவில் அறிமுக
மான 'வயாகரா' மாத்திரைக்கு உலகெங்கும் பயங்கர மரி
UT605
இளமையை திருப்பி, தாம்
பத்தியத்தில் திருப்தி தரும்
மாத்திரை என்றதும் ஆண்கள் 1. எழுந்து நின்று வரவேற்கிறது.
ஆனால் பல நாடுகளில் இம்மாத்திரை கள் விற்பனை செய்வதற்கு தடை உள் Gilgil.
நம்நாட்டில் கூட கொழும்பில் கறுப்பு சந்தையில் இம் மாத்திரை விற்கப்படுகிறது. என்ன தெரியுமா? அதிகமில்லை
S SS SS SS S SS S SS SS SS S S S S S S S S S S S S S SS S SS S SS S SS S SS SS SS
தமிழக பொபிசை கலக்கும் சமாச்சாரம்
இந்தியாவிலேயே முதன் முதலாக மகளிர் பொலிஸ் படையை நிறுவியது 15մք நாடு மாநில அரசு
அந்தப் பெருமைக்கு சவால் விடுவது G.L. உருவாகியிருக்கிறது விநோத செக்ஸ் விவகாரம்
தமிழக மகளிர் பொலிஸ் பிரிவுக்குள் சீதாலட்சுமி என்னும் பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தனக்கு கீழ் பணிபுரியும் பெண் பொலிசாரில் அழகானவர்களை விட்டுவைக்கமாட்டார்.
சலுகைகள் கொடுத்து தன் கையில் போட்டுக் கொள்வார். பின்னர் அவர்களு t ஓரினச் சேர்க்கை வைத்துக் கொள் GJIII.
இந்த பெண் பொலிஸ் இன்ஸ்பெக்ட ரின் வலையில் இரு பெண் கான்ஸ்டபிள்கள் மட்டுமல்லாமல், பெண் நீதிபதி ஒருவரும் சிக்கியிருக்கிறார்.
இந்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி தமிழ் பொலிசின் மானமே கப்பல் ஏறிக் கொண்டிருக்கிறது.
சீதாலட்சுமியின் கணவர் சுந்தர் ராஜனும் பொலிஸ் உயர் அதிகாரி அவரும் பெண் பொலிசரை தன் ஆசைக்கு தீனி LIITjj) GJIIGI வாராம்.
சீதாலட்சுமி யின் அந்த ரங்க தோழி யான விலாவு டன் சுந்தர்ராஜ னும் தொடர்பு வைத்திருந்த தால், ஷீலா JILILILDISIIII.
குழந்தை பிறந்தது.
"என் குழந்தைக்கு தகப்பன் சுந்தர் ராஜன்" என்று IT ID Ifá0)LDL). GLIIIII தொடுத்ததால் விஷயம் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகியது.
சுந்தர்ராஜனிடமும், அவர் மனைவி சீதாலட்சும்மும்"தான் பட்ட செக்ஸ் அவஸ்தைகளை விலா பத்திரிகைகளுக்கு கூறத் தொடங்க, தமிழக பொலிசில் கெளரவ மானவர்கள் தலை குனிந்து நிற்கின்றனர். அது மட்டுமல்ல், இன்னொரு குண்டை 4th தூக்கிப் போட்டுள்ளார் வீலா, "தமிழக
--سے
இங்கும்றுத்
திரை)
ஜென்டில்மேன் பத்தே பத்து மாத்திரைகள் ஆக 40 ஆயிரம் ரூபாய்
இதில் இன்னொரு சிக்கல் யாதெனில், போலி மாத்திரை களும் நடமாடத் தொடங்கி யுள்ளனவாம்.
இலண்டனிலும் இம் மாத்திரை விற்பனைக்கு இது வரை அனுமதி தரப்பட வில்லை. இரகசியமாக பெட்டி பெட்டி யாக கடத்தி வந்து சில கடைகளில் விற்பனை செய்தனர்.
தகவல் அறிந்த இலண்டன் பொலி சார் லபக்கென்று பாய்ந்து கடைக்காரர் களை கைது செய்துள்ளனர். ܘ
பொலிஸ் மகளிர் பிரிவில் இருப்பவர்கள் ஆண் பொலிசாரின் ஆசைகளுக்கு தீனி போட இருப்பவர்கள்தான்" என்று கூறி யிருக்கிறார்
"இது அபாண்டம் சீதாலட்சுமியிடம் கவனமாக நடந்துகொள் என்று கூறியும் சில சலுகைகளுக்காக அவரது உறவை
G)UTGV)JFITII குமுறுகின்றனர்.
உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் சில காரியங்கள் ஆக வேண்டும் என்றால் தன் அந்தரங்க தோழிகளை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து காரியம் சாதிப்பாராம் இன்ஸ்பெக்டர் சீதாலட் gls).
வீலா, செந்தமிழ்ச் செல்வி ஆகியோர் சீதாலட்சுமிக்கு எழுதிய காதல் கடிதங் களும் மாட்டியிருக்கின்றன. சீதாலட்சுமி அவர்களுக்கு எழுதிய கடிதங்களும் சிக்கி யிருக்கின்றன.
தமிழக பொலிசார் மட்டுமல்ல தமி ழக மக்களும் தலையில் அடித்துக் கொள் கின்றனர்.
|-
"பெண்களை தாயாக மதிக்கிறோம்" "தெய்வமாக மதிக்கிறோம்" என்றெல்லாம் கூறும் நாடு இந்தியா உண்மையிலேயே"பெண் களுக்கு அங்குள்ள மரியா தையை சமீபத்தில் பாராளு மன்றத்தில் காணமுடிந்தது.
பெண்களுக்கு 31 சதவீதம் 3. ஒதுக்கீடு வழங்கும் சட்ட மூலம் இந்தியப் பாராளுமன்றத் தில் கொண்டுவரப்பட்டது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் இச் சட்டத்தை எதிர்த்து ஒற்றைக்காலில் நின்றனர். "பெண்களை தங்கள் கீழ்ப் பட்டவர்களாக நடத்தவே பெரும் பாலான ஆண்கள் விரும்புகின்றனர். பெண் விடுதலைக் கருத்துக்களை கொச்சைப்படுத்தி பேசுபவர்களும் இவர்கள்தான்.
பெண் விடுதலை என்றால், ஆண் ' தேய்ப்பது சமைப்பது என்று அர்த்தம் என கிண்டலடித்து தங்கள் ஆதிக்க உணர்வை மறைப்பதும் இவர்களே குறிப்பாக தன்னம்பிக்கை இல்லாத ஆண்கள் பெண்
iO 2ööĝŝultro-ŭuuluid O
பிரிட்டனில் வீடியோ பார்த்தவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விவகாரமான வீடியோ படமாக இருக்குமோ? என்று நீள் எண்ணக்கூடும்.
அவர் பார்த்தது வித்தி | lաTժաT* வீடியோபடம் ஒரு பெண் முட்டைப் பூச்சி, தவளை
பல்லி ஆகியவற்றை தனது காலால்
களின் சுதந்திரத்தை விரும்பமாட்டார்கள் தங்களை ஒரம் கட்டிவிடுவார்களோ என்று பயம்
இந்திய சினிமாக் களிலும் பெண் விடு தலையை கொச்சைப் படுத்தி பெண்களை அடி மைப்படுத்தக்கூடிய கருத் துக்களையே புனிதமாக காட்டுகிறார்கள்
இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் களும் தங்கள் தரத்தை தாழ்த்திக் கொண்டனர். இந்தியப் பத்திரிகைகள் பல எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் களின் எதிர்ப்பை கண்டித்து ஆசிரியர் தலையங்கங்கள் தீட்டியிருந்தன.
"பெண்ணை தெய்வமாக மதிக்க வேண்டாம், சக மனுஷியாக மதித் தால் அதுவே போதும்' என்று கூறி புள்ளன முற்போக்கு பெண்கள் அமைப் புக்கள்
வீடியோ படத்தைத்தான் கண்டு களித்தாராம்.
அகோரமான மனிதத் தன்மையற்ற காட்சிகளை கண்டு களித்ததாக அவர் கைதானார் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. நீதிபதி விதித்த அபராதம் எவ்வளவு தெரியுமா? ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய். அபராதம் கட்டிய தொழிலாளியின் பெயர் கெய்ரூட் வயது 44
ஆக,09-15,1998

Page 9
i4
-> இந்தப் பேன தீர்மானிக்க ՄԼվ, முற்றுப் புள்ளி 6 என்னடா, பு: என்று ஆச்சரிய இது பேனாே குட்டித் துப்பாக்கி குண்டு பதினைந் լյh)Gց,րflարհի,
கிறது. இனி யா
படத்தில் இருப்பது சாதாரண பேனாதான், ஆனால் மிகப் பழைய பேனா 1930ம் ஆண்டில் தயாரான பேனா, அதனால்
அதன் விலை இன்று எக்கச்சக்கம்
சமீபத்தில் இப்பேனா ஏலம்போட்டபோது பெல்ஜியம் நாட்டைச்
சேர்ந்த பெண் ஒருவர் வாங்கினார் என்ன விலை கொடுத்தார்
தெரியுமா? 16 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய்
பழையது என்பதால் பாரம்பரிய கலைப்பொருட்களாகி பயங்கர
ബിസ്മെ მ'", "წყეს წმpჭეს
S S S S S S S SSS SS SS
صبر صبر
thլն/հithEնEմlEն இது பியானோ வாத்திய வி அமெரிக்காவைச் சேர்ந்த மச் வே வாத்தியக் கலைஞர் மக்களைக்
அவர் இறந்த பின்னர் 25 தெ தத்ரூபமாக பியானோ போல் உருவாக்கினார்கள் LÎIIII (3&MIT 2)a/4 Garaingo GII.ak osaba,5la GTT G.) Guri IIILITTL
S SS SS S SS S SS SS SS SS
வாழ்க்கையை சீட்டாட்டம் சூதாட்டம், மது மங்கை என்று கரைத்துக் கொண்டவர் பெடபேர்ட்ஹீ.
சிட்டாடியும் சூதாடியும் கரைத்தார். இறுதியில் அந்தக் உயிரையும் துறந்தார். அவர் அவரது மனைவி கட்டிய கல்லறை : வாழ்க்கையை தொலைத்தவ கிறார் என்பதை கல்லறையைக் அறியட்டும். அவர்களாவது இ செய்யாதிருக்கட்டும் என்பதற்காக Ꭿ5ᎶᏍᎶᏍ6ᏡᎠ.
SS SS S SS S S S S S S S S S S SS SS SS
ராக்கெட் ஒன்று மண்ணிலிருந்து விண்ணுக்கு விசுக்கென்று கிளம்புகிறதா? என்று நினைக்க வேண்டாம் இதுவும் மண்ணில் நிரந்தரமாக உறங்குபவருக்காக கட்டப்பட்ட கல்லறைதான்.
செய்மதிகளில் இருந்து பூமிக்கு அனுப்பப்படும் படங்களை வர்ணப்படங்களாக வடிவமைப்பவர் கார்ல் பிக்ஸ்பி அமெரிக்க ஹொலிவூட்டைச் சேர்ந்தவர்
இவர் இறந்த பின்னர் அட்லஸ் ரொக்கெட் என்ற செய்மதி போன்று இவரது கல்லறையில் அமைத்துள்ளனர்.
S S S S SS SS S SS SS SS SS SS SS SSL SSS S S S S S SS SS SS SS SS
டோர்ச் லைட்டின் பற்றறியின் சக்தி தீர்ந்துவிட்டதே I என்று இனிக் கவலைப்பட வேண்டியதில்லை.
சூரியச் சக்தியால் இயங்கக்கூடிய டோர்ச் லைட் ஒன்று ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. மின் சக்தி தீர்ந்து விட்டால் வெயிலில் பிடித்தால் போதும் சக்தி சேமிப்பிற்கு வந்துவிடும் பற்றறி வாங்கவேண்டும் என்ற கவலையே தேவையில்லை. செலவும் மிச்சம்
ஆக,09-15,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வால் உங்கள் தலை எழுத்தையே ம் உங்கள் வாழ்க்கைக் கதைக்கு வக்க முடியும் ரகமான பேனாவாக இருக்கிறதே படு கிறீர்களா?
அல்ல பேனா வடிவத்தில் உள்ள நீளம் எட்டு சென்றி மீட்டர். இதன்
மீட்டர் வரை பாயக்கூடியது. 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையா ட ாவது உங்கள் முன் பேனாவை உருவினால் ஜாக்கிரதையாக இருங்கள்
.<-- உயரமான கட்டடங்களைக் கண்டால் உடனே இவருக்கு கை கால்கள் குறுகுறுக்கும் அதனால் இவரை ஸ்பைடர்மேன் என்று ஃபிரான்ஸில் |ါးကြီးါ?#### இவரது பெயர் அலெய்ன் ரொபர்ட்
ஒபிலிக்ஸ் நகரின் புகழ்பெற்ற பண்டைய கோபுரம் டிலாகன் கார்டி அந்தக் கோபுரம்மீது எவ்வித உபகரணமும் இல்லாமல் சரசரவென்று ஏறி சாதனை படைத்திருக்கிறார். இமயமலை உச்சிவரை எவ்வித உபகரணமும் இல்லாமல் ஏறி முடிப்பதுதான் இவரது இலட்சியமாம்
goroc 52 TOTS ecope
நிறைவேறாத ஆசையோடு செத்துப்போனால் ஆவியாக சுற்றிக்கொண்டு திரிவார்கள் என்று சிலர் நம்புவதுண்டு. இந்த முடநம்பிக்கை அமெரிக்காவில் இருப்பவர்களையும் விட்டுவைக்க
நியூயோக்கில் ரே என்பவருக்கு பென்ஸ் கார் ஒன்று வாங்க வேண்டும் என்று கொள்ளை ஆசை கார் வாங்கமுன்னரே காலன் அவரது உயிரை வாங்கிக் கொண்டான்.
அவர் இறந்தபின்னர் அவரது சகோதரர் டேவிட் தனது |அண்ணனுக் காக கட்டிய கல்லறைதான் இது தன் அண்ணனின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்ற கார் வடிவில் பெரும் செலவில் கல்லறையை அமைத்துள்ளார். செலவு இரண்டரை இலட்சம் அமெரிக்க وژ6|
டொலர்கள் நம்முர் மதிப்பில் கோடியே 65 இலட்சம் ரூபாய்கள்
i பந்துக்கு நினைவுச் சின் F I lனமா? என்று நினைக்காதீர்கள் |பந்து விளையாட்டு வீரருக்கு டிவில் கட்டப்பட்ட கல்லறை நினைவுச் f) söI GÖSTLİb.
பிரபல பியானோ அமெரிக்கா சிக்காக்கோவின் Tai எடையுடைய கருங்கல்லில் பேஸ் போல் விளையாட்டுப் புலி வடிவமைத்து இக்கல்லறையை வில்லியம் ஹால்பேர்ட் தான் = கப்பட்டிருக்கும் கல்லறை மேடை இறந்து போனால் கல்லறையைருந்தாராம் மறந்துவிடாமல் து. இதன் எடை 12 தொன். பந்து போல அமைக்குமாறு கூறியிஅப்படியே அமைத்துவிட்டனர்.
7- تهتقليلة عن
பணத்தையும்
இறந்தபின்னர் இது சீட்டாடி '? உறங்கு ETT GÖSTLIGHits Gil த்தப்புக்களை ந்தான் இந்தக்

Page 10
யாள குப்பர் ஸ்டார்களான மணிரத்ளம் இந்தியில்
E. விளைந்து ாக்கிய தில் படம் Ljili நடித் பாளில் இயக்கும் இது தமிழில் உயிரே என்ற தமிழில் தயாராகவுள்ளது பிப்படத்தில் fe. மி மொழிமாற்றப்
வேடத்தில் பிரபு நடிக் படுகிறது. ஷாருக்கான் சரத்குமாரு மரிஜா கொய்ரால பார்த்தால் பொறா" - - - - حي يي يي ل"الله كطالا ITA பிறக்குத் A PIA இப்படத்தில் ஷாருக்கானுக்குகிறார் விஜயகுமாரி | ITALY SMP "EIE" விடுக்காரன் அரவிந்தசாமியும் மனிஷா கொய்ராவா 1$# اور நாட்டா படத்தில் ப்ரீதா விஜயகுமார் ஆக்கு சுஹாசினியும் தமிழில் பின்னணிப்பிள்ளனர்
in Tai kur ITT OPWITH EITT போகிறார்கள் உ ட விஜயகுமார் நடி
கௌரவ வே. தி அடிக்கிறது துள்ளித் திரிந்த காலம் படத்திற்குப் நடிக் இருந்தார் தமிழில் வெற்றி பெற்ற 'ஆஹா பட பிள் LLLLL YS Y L Y S S TTT L L T TTT TL
ANGLIINIAEA யாராகி வருகி | WKU TIGAS MITTI T A . பதிபா நடிக்கும் படம் கன்னாவெ பெசா ான் ரி.வி பத் விநாய E இப்படத்தை இயகுபவர் ராஜ்கண்ணன் பின்னுக்குதள்ளிவிட் படத்தை நடிகர்நாகார்ஜுனா சொந்த என்ற புதுமுக இயக்குநர் "" " . ாகத் தயாரித்து வருகிறார் நக்மா குடும்பத்தில் இருந்து பிர SS MS MS S SL S L S S S S S S S S S S S ார்கள் தோழர்ாநிா ஆல் '
蠶 : ாோள் பன்ாது நம்முரி இப்போது மா ாறியைத் பாற்றியிரு
தன் வீடியோ கரெட் எப்போதே தொடர்ந்து சினிமாவில் துரா வந்துவிட்ட்து பிப்போது இப்படம் வேறு இானளிக்குரியான
ர்ேறம்பெற்றுபத்தின் அறியாட விரைவில் வெளியாகவுள்ளது மனாள் தேவை பிதாரம் "A TU, Audyty,| LINr நடிக்கும் புதிய
பொன்ற வெற்றிப்ப்ட்ங் படமொன்திற்கு வைக்கப்பட் ா இயர் தெலுங்குபெங்குநர் ருக்கும் பெயர்பிப்பத்தா பயிர்வாத்காவின் * தி புவில்|வண்னனிடம் தளியேக்கு fil- நடித்த இவர் காது ரா பிருந்த குப்
மி கொடுத்த வரம் four livia பரிகாவுக்கு அப்பாவாக நீடிக்கிறாட இயக்குகிறார்
பந்தா படத்தில் கதாநாயகியா அறி u mnogi limun Minu i Duh OPIUM PRO LAPPA 'KIAL IUJ ாான்ற புதிய படத்தில் ஒப்பந்த ார்ப்படத்தில் பிவருக்கு
ஜாடியாக ரஞ்சித் தாக்கிறார்
リ。
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரான்நெருக்கம்-நக்மாசிமாநாமைப்படுவா a DO மற்றொரு சூப்பர் ஹிட் படம் நட்புக்காக திரையிடப்பட்ட பிடமெல்லாம் இந்த ஆண்டுகளும் பாவ தாட்சண்யம் இவ்வாமல் ஒட்டிநடத்துள்ளார் சான் நக் விழா TI ftlr
闇|■ :Â"~"ಸ್ಧಿ ##|||||}||}||||| சரத்குமாரையே பல இடங்களில் ஒரம்கட்டி ார்கள் ரிப்போது மை படப்பானியில் இருவரும் இணைந்து தூள் என்று அதற்கும் கிள்
எதிர்த்தரப்பு
பிறந்தநாள்
வைரமுந்து
பிருந்த வேடத்தில் முதலில் சிவாஜி நாள் பிள்ளர் ரத் ஜெயலலிதா மொதவ் ஒதுங்கிக்கொண்டார் ■ * தேர்விஸ் ஜீன்ஸ் படத்தை டு முதலிடத்தில் வந்துள் வன்தட்
ரம் ெ
ான்று
பாட வேடத்தில்
என்ற TLI T
சுந்தர்சியின் தாமியா ா படத்தில் பிருந்து பிட கழற்றிவிடப் பவ ரங்ா சுந்தருடன் ஏற்பட்ட தனிப்பட்ட ரசனைதான் | நடந்து ரச்சாயாகி ரம்யா சுழற்றப்பட்டார் அதனால் -- ம் காதலி குஷ்பு மகிழ்ந்தார் பந்தர் நின் மிரட்டியதாக நடிகர் சங்கத்தில் படத் இதெல்லாம் பாய sigurit TIFT கிறது. ரம்பி என்ன ாரா ரது பண்ணி TL ாரோ நந்தர் மறுபடி ரம்யாவுடன் LILÄ. மாதானமாவிட்டார். கந்தரின் தற்ே
இயக்கத்தில் ரம்யா ஒரு படத்தில்
விரைவில் நடிக்க உள்ளா JT | ராம் குஷ்புதான் வயிற்றில் மக்
நெருப்பைக் கட்டியது
நியா
போல் அவையப்
TIE,

Page 11
நடிகர்தானே நன்னா ரா Jö sei õnulg sigi: து பிறந்தநாள் நடிகர் ரய்சங்கீதா மண் அளிப்பின் பின்னா TITTA அதன்பின்னர்தார் UITALIELibe" தகவல்கள் NU ATT .." TT விஜயின் காதலுக்கு முதலில் தரவி திரசேகர் DIE KA LUISTATIVT மிஸ்கொடுத் புக்கொள்ளவில் இப்துல்ாணம் நடந்தாய்மெல் A AI
துறக்கிறார் போய்விடும் என்று கூறினாராம் 臀 ண்ணியுள்ளது ' Bij Town Gian in Mon Tar Opa kwam TAFay KONPAY
mit விண்பொன்ா தானேதா இலண்டன் பொங்கீதாவாம் பரார்கள் என்பதால்
குரல் எழுப்பி TC) யப்போவதாக கூறியிட்டார் ஆய் வரும் ஆண் ாாட்டில் விாது நம்பி
Mirinn
цолтсуут 25 шрмидбуй வேண்டும் விஜய் ரா பல அவரது திருமள TTTTT E". வங்கிப் போயிருக்கிறார்கள் ார்த்திக் தாமதம் 1:
al-Fih:F solo உன்னிடத்தில் என்ானக் கொடுத் சேர்ந்தான படப்பிடிப்புக்கு தாமதமாகவேர் தூத்தமாத்தி ந்து கொண்டிருந்தார் கார்ந்திக் பிட்டு விட்டாரா II. விக்குநர் விக்ரன் a sa GMATE
இழந்துபோனார் வில் மருந்துவளை ஒருநாள் தாமதமாக வந்து க விதி. அப்போடகி பெற்றி : இரண்டு மகிறார்
நேரம் காந்திருதுகள் El 7
செய்து plantist கன்னர் ரிட்டு ரா விக்ரமன் கிள்
ஏற்படு என்று
நிச்சயதார்த்தம் என்று நடந்து முடிந்துவிட்டது முடிந்துவிட்டுத்தான் திரும்
ாகியுள்ளது
fibInte Luc Bell
டிஸ்கவுனுக்கு ெ "கள் நிரே தோன்றிா படப்பிடிப்பு
ஒன்றி நடந்து கொண்டிருந்தது முன்று படப்பு
நிந்தின் முன்நாம் நாள் ரா Liga Ilji, iTufinul
LITTI AMAKAT TIL mammiran
ாறுபக்கம்ாறுப்புகள்ாரத்தடுப்பு
MOI ATOMIE MHITT HERES 6 அரவிநாள் சிம்ரக்கு தாள நடிகைகளும் தங்கி
ெ ாட்டுத்து அரைக்கு சென்று டை
அந்த சமயங்கள் நன் பார் ஒரு பிராம்ாறு தடுப்புக்கு வெளியே நின்று பனிப்பதுபோல அவர் தாது காப்பிரளி நினைத்தார் சிம்ரான் மாற்றும்போது அதே
| UTVE (。 ாண்டிருக்கி முக் கிர
இயக்குவது கன் நாட்டுப்புரம் பான்ற வெற்றிப்
AFTET AAN III arri சிவாஜி முரளி "என் ஆச படத்தையும் ருபவர்
இனையராஜா ாக இரியவளே
Liftiau annin EL PALE ANFF, நையும் மிர ாக தயாரிக்கவுள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

:ே இ காதோடு சொல்லுகிறோம்
படப்பிடிப்புக்கு வேண்டள்
நடக்கும் யார் தடுத்தாலும் குமர தரகர் காதல் சொகத்தில் புட்டியுடன் அன்கிறார் கறிவிட்டாராம் விஜய் அவரை தேறுதல்படுத்தசிய குட்டிகளும் பின்னால் அவையின்றனவாம் ட்டுப்படுத்த முடியாது என்ற பட்டிாத்தார் போல் தத்துவம் பேசுகிறாராம் குமார நடிகர்
ளார் சந்திரசேகர் மகனுடன் வினோதமான நடிாகயை தொழிலதிபர் ஒருவர் வசர
குடும்பத்தினருடன் பேசினார் ஏமாற்றிவிட்டார். திருமளம் செய்வதாகக் கூறி அவருடன் ஜாலியா ால் விஜய் ரசிகைகள் கோபப் பிருந்த காட்சிகள்ைளியோவில் இரகசியாக பதிவுசெய்துவிட்டாராம் பெற்றோர் பார்த்து நடந்த இவ்விவகாரம் நடிகைக்கு துபாய் நண்பர் ஒருவர் மூலம் தெரியற் an முடிவெடுகப்பட்டதாம் விளாதினியுடன் UAE பிரு LLLTTLTTTTLTTSTTLTLTLLL SYLLL LLDL TLTTLD TTLLSLLLSLTTT தெரிவித்தாரம் நம்பிக்கைத் துரோ சங்கீதாவுடன் தெளிவயையும் " தொழிலதிபர திட்டுகிறார் II i கொடுத்த UEFA EM புற்றார் விஜய் என்ற தகவலும் 'தி" ாந்துவிட்டா தொழியர்
திவக வாரிசு நடிகர் சிகரெட் மது பிரண்டையும் விட்டுவிட்டார் என்ற தகவ ைஅவரது முன்னாள் காநபியா பூநடிகையிடம் கூறி ார்காம் அதற்கு நடிகை என் கூறினார் தெரியுமாாள் விஷ்யத்ாத மட்டும்பின்னமும் தொடர்கிறாரே அதயும் விட்டா அவர் பத்தம புருள்கள் என்ாம்
முள்றெழுத்து மு நாள் காங் விவகாரத்தை அறிந்த ாவி அா காரிக்க ஆள் எாத்திருக்கிறாராம் நடிகரின்
பார் ஒருவருக்கு
ாக்கிறார் பிதா நகரின் ஒவ்வொரு அசையும் பாவிக்கு தெரிந்துவிடுகிறது. மிக பிராசியாக நடிகர் மேற்கொள்ளும் அந்நாதிரிார்ாரங்கள் ாவிக்கு தெரியவருவதாய் குறுக்கு விாா நடக்குமாம் நாப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்
I
"மா நடினா எப்படியாது அடைந்த நிருவன்" என்று சபதம் போட்டிருக்கிறாரா சர நடி அதயும்தான் பார்க்கவாா அவர் ரர்ாக்கா தெரியாது" என்று பதில் வாய் ட்டுள்ளார் நடிகை
LL SS T S ST LLL S S TT L S it is ty. It is ாயின் உதவிாடியுள்ாராம் அவர்களும்
first All ா அந்த அறிமுகப்படுத்த வேண்டிய கருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய முளறயில் அறிமுகப்படுத்தி வருகிறாள்
வெற்றி காந்தா நடிகரை அவரது பள் 11 #== == la reppur aður vuratholl, L. ாாேன மோசடி செய்தாராம் பெத்தி ா நறுாந்து சாத்திமுகத்தில் இத்தக் காரி
வித்துவிட்டு விரட்டிவிட்டாராம் நடிகர்
CATIV Pulau Llund பிருக்கின்ா அாஸ் குறிப்பிட்ட பிட்ட படப்பிடிப்புகளுக்கு செய்ய பார் அது தவிர பிரபலங்களின்
L S LSLS S S S S S S S
namn "A"
VI CITEI | Flama niini
னகள் நராக ரஞ்சித III LIII
SDD TTS aaaT TSTTTT S L T YT aT S S S T TaS Y uu LLLLLL LLLS
குதல் LD D DD D L SZS S TTT TS TTTTT S TS T TTT TTLL TTT S T STTTTT
சிம்ரான் தோழிகளான பிருபரும் அங்கே பார் என்று குரல் கொடும் GOTIAID BLAGOS ாள் வெத்தில் நாத் நந்து பெரிய பாய்ந்தார் மாள்
மான் கண்டுபிடித்துவிட்டாான்று தெரிந்து அந்த பருவம் தப்பியாட ாம்பியூட்டா நிறுவனம் தொடங்கியது ட்கள் தொடர்ச்சியா ஆவேசப்ப
ம்ரான் பிய அவா என்று நூல் கொடுந்தர ாகத் துரத்த Minarri பந்தய La Milli sugih minus yn Oes yr IRANY
ாட்டிக்கொண்டது அந்த பரும் அதன் சட்டங் பிடித்து விழுந்த ரான் குளிரான பார்பார் என்று காந்தில் அறந்ததுடன் காம் தந்தார் தூக்கியிருந்தன் அந்த LTLL LLL L LLLLL L LLL T LLL L T TTTLTT TT TTTT TLL TTLS M Ani தள்ளுங் மேடம் என்று கூறிவிட்டு கம் MINA அந்த ஆாாத் நாள் A நாபித்துவிட்டார்
ாந்தபின்னரும்புகள் அந்த ஆா வேறு யாருமன்வருறிப்பிட் கம்பியூட்டர் கம்பளியின் முக்கிய Paul Fly Hill ALATATA ப் ஒருவராம்
WANGUN UMIKA LLLLLL LLL Y S LLLL TTTT TLTLTS TTTT LLTT L T L TTT 0 Historitant "MM. SZT TTT S T L L L Z L T L L TT L S DLLLLLLL
TUTTAMU"M|| ா தெரிந்தள ' தயெய்யாம் பார்த்துத்தொலைத்தாரா என்று கடும் றத்தில் பிரு HET MEES DE MEGMUTATT ாராம் ரிம்ரான்
" எப்படி இந்த வரம் Turiniai
LLLLLL LTTLTTS TTTT LLLT LL T Z TT TT S LL TTCT LTTT TTT L L TL LL S LLLLLL அதிகாரியும் தாரளம் நடிகைகள் என்றால் பெரும் புள்ளிரும் ஜொள்ளு
ALDI LIET ' 65уудхоѓу6 63Astв*ti
இன்றைய இரண்டு ரீராயின் அவர் எப்படி MIMI வளர அடையவேண்டும் என்று துடித்தார் ஒரு தொழிலதிபர் தேக்குரம் வளர்த்து விற்பனை செய்யும் கொடிக்கனக் ான ரூபாய் முதலீட்டு திட்டத்தை அறிவித்த தொழிலதிபர்
அவர் பல நடிகைகளுடன் அனுபவப்பட்டவர்
பிரண்டெழுத்து நடிகைளின் சமீபத்திய படம் ஒன்றை பார்த்தார் குடும்பக்கட்டுப்பாட்டு வார்கம் போப் பெயர் உள்ாரப்படத்தில் கட்டுப்பாடு இன்றி கவர்ச்சி காட்டி விருந்தார் நடிகை.
அப்படத்தில் நடிகையின் உடல் அழகைக் கண்ட ilinirir க்குதுக்கம்போச்சு நடிகைக்கு தூதுமேல் துர்துவிட்டார்.
நடிகையின் தாய்க்குலம் அரசியல் கட்சி ஒன்றில் செல்வாக்கான முப்பான தலைவரின் அன்பை பெற்றவர் அதனால் நடிகையை
மிரட்டி பாரியாவக்கமுடியாது
ப்ளரிய ஆள காட்டினார் ஒரு மாரிரெம்பட்டும் டிஸ்கரன் பன்னா வருவார் பிரண்டு இலட்சம் கொடுக்க வேண்டும் என்று நடிகை தரப்பு கண்டி LT : 2 : III) நாழிலதிபர் பிரண்டு விட் ang Ita Ali ili காடுத்தபின்னர்தான் புள் கடிதுக்கு சென்றார் நடிகை தொடர்ந்து சுறக்கக் AKELLI KAI TWA 849. Mirska தால் நடிகையும் நுட்ப ாக நடந்துகொள்பார் தொழிலதிபருக்குதிகட்
டாத புள்கள்

Page 12
வெள்ளைச் சேலைக்குள் காதலை மறைத்து-அவன்
5 (1975 (0.015 தாண்டிப் போனாய் தேவ திர்ப்புக்களைத் தாங்கமுடியாது தேவி -0- தங்க உலகொன்றில்-நி கிரீடம் குடுவதற்காக 2-67 000/0/55/Id) அவன் மனதில் ஆணிகளை அறைந்து அதன்மீது விரல் ஊன்றி நடந்தாய் -O-
ஆலய வளவுக்குள்ளே உனது வாழ்க்கை சுற்றிவரத் தீர்மானித்து பின் இப்பாரியின் தலைவாயில்கள் அவன் மனதினுள்ளே அகலத் திறந்தன
-0- வாழ விரும்பாதவனை-நீ வழிமறித்து நின்றாய் சாவை வேண்டியவனிடம் சத்தியம் கேட்டு நின்றாய் எதற்காகப் பெண்ணே வசப்படாத வாழ்வை நோக்கி அவனை வழி நடத்தினாய் -O-
தேவி. அவன் விழிகள் பார்த்து
பாலை வனமொன்றில் அவனது வாழ்க்கை அலைகையில் FILLÓ)LÜLILL
தீர்த்தமாக
2.075 cycitly எட்டி நிற்கிறது: தேவ தீர்ப்புக்களைத் தாங்க முடியாது தேவி -O- வெண்ணிற மலர்களையும் ஆராதனை மணியோசையையும் தலைக்குமேலாக ஆனந்தமாகப் பறந்து செல்லும் சோடிப் பறவைகளையும் சந்திக்கும் பொழுதெல்லாம் உனது நினைவுகளால் " அதிர்ந்து அழுகிறான்
-O-
உயர்ந்து நின்று தலையசைத்திடும் தேவதாரு மரங்களினிடையே-நி திருவசனங்களை மீட்டி மீட்டி மன அமைதியை வேண்டிப் போராடித் திரிகிறாய் -0-
5ւգ (MUI (M ԱքLգԳ|5007 *I(Uլծ 5Լւրանս(655) உனக்குத் தந்ததுவோ வாழ்வின் கனவுகளுக்குள் வாழப் பிரார்த்தித்தவனின்
மீனம் கப நேரம்
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
ஞாயிறு மனக் கலக்கம் அந்நியர் உதவி L, I Lo திங்கள் கடன் தொல்லை, பொருள் நட்டம் காலை 7 மணி செவ்வாய் புதிய முயற்சி பொருள் வரவு Lju, 2 шамf புதன் அந்நியர் உதவி முன்னேற்றம் JITGANGAN 7 LIDGWOf வியாழன் மனக்குறை நீங்கும் பொருள் வரவு பிப 4 மணி வெள்ளி உறவினர் பகை வீண் மனஸ்தாபம் பகல் 12 மணி சனி காரிய சித்தி மனக்குறை நீங்கும் முய 10 மணி
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-5
கும்பம் சுப நேரம் (அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்
ஞாயிறு காரிய சித்தி மன மகிழ்ச்சி шла 12 домf திங்கள்- அந்நியர் நட்பு மனக்கவலை நீங்கும் y,TGy)GA) 7 LDGSsf செவ்வாய் புதிய முயற்சி முன்னேற்றம் шла 11 шамf புதன் தொழில் சிறப்பு பண வரவு பகல் 12 மணி வியாழன் காரியக் கேடு பண்ச் செலவு காலை 6 மணி வெள்ளி மனக் குறை நீங்கும் கெளரவம் LÎ L1, 2, [[]&# 1 சனி முயற்சி பலிதம் அதிகார விருத்தி JI)) 1 LDGf
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-9
DJ Jib. LI Jii (உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை
ஞாயிறு தொழில் மந்தம் மனக் கலக்கம் திங்கள் துயர் நீங்கும் இல்லச் சிறப்பு шJA) I IDEMI. செவ்வாய் வெளியிடப் பயணம் உறவினர் சேர்க்கை காலை 7 மணி புதன் காரியத் தடை பொருள் நட்டம் шла 12 домf வியாழன் மனக் குறை நீங்கும் பெரியோர் நட்பு காலை 7 மணி வெள்ளி- தனலாபம் பொருள் விருத்தி LLI, 2 LG) சனி பொருள் வரவு மன மகிழ்ச்சி L46, 11 logaf
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
953) சுப நேரம் (மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு தொழில் சிறப்பு பண வரவு L. 1 LDGoof திங்கள் புதிய முயற்சி தொழில் விருத்தி KITIGIOA), 6 LIDGNOf செவ்வாய் துயர் நீங்கும் கெளரவம் LOL, 3 Doof புதன் விண் குறைகேட்டல் மனச் சஞ்சலம் LJA E LOGJI வியாழன் பெரியோர் நட்பு முன்னேற்றம் LLI, 2 LDGSM வெள்ளி அந்நியர் உதவி இனசன மகிழ்ச்சி LIJA) I2 IMGM சனி செலவு மிகுதி ஆடம்பர வாழ்க்கை In 7 logo
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
LDGNOf
அன்று ஏன் அழுதாய வாழ்க்கை சிதைந்த காயத்தைக் 2.GT 6)L (III. தவிக்கும் உனது காதலைக காலம் ஆற்றுமோ தேவி | alig å sig கண்டு தடுமாறியவனை-உன் பஹீமா ஜஹான்- மெல்சிரிபுர துடிக்கும் துறவுக் கோலத்தால் H. H. H. H. H. H. H. H. H. H. H. H (707 (ֆլյՈր: தூர நிறுத்தி வைத்தாய் தொலைத்துவிட்டேன் -O- எனது பெயரை | 2.6
குல் 2.0T 05 550 SSSS SS SS SS H எழுத்துக்களுடன்
**
ANITAĴOU - - - - - வெள்ளத்தால் நிலவுக்கும் எனக்கொரு ஆசை Ջւգ55/* 0թ նոյնսԼւ5) கிரிக்கெட் வருணனையைத் ** 05/gժմ 05/սմ, தூயத் தமிழில் | Вотоји. 2 (707րց): கேட்டு இன்புற வேண்டும் விளையாட்டுக்கள் எனக்கொரு ஆசை :: " . ... நிமிடத்துள் கொழும்பு வரும் பேருந்தில் எனக்கொரு ஆசை அத்துமீறல்கள் நூற்றாண்டையே ESTIG GOTIT. எங்கள் பகுதித் தலைவர்கள் ಇಂಕಿ 50/0/507 bіlлғаill:550 6)/Aff)(M)))) (R. 10851&qմ 05//&& (ծ *" 27 STScI.
ಕ್ಲಿ' (6. பாடுபடுவதைப் செபியே வர வேண்டும் " "பி" விளையாட்டுக்கள் 'கு GTA AI 20. விலைகளாய்ப் நோக்கியதால் எனக்கொரு ஆசை ტ ჰყ"° . போற்றப்பட்டது இது செக்பொயிண்டில் தன்மானத் தமிழ்க் கட்சி அதையே காவாலித்தனமானது தமிழர்கள் என்றவுடன் இன்றையாவது செய்ததால் "போங்கள்" என்று UPAUff /գլգ5567աII015/ இந்த ஆணையிட வேண்டும் அறிந்திட வேண்டும் E.
թ, Ա////////Ն ՈՈՍ தொலைந்தது எனக்கொரு ஆசை ಇಂದ್ಲ' !... ಹಾಗೆ ಇಂದ್ಲ "முன்னால் இறக்கம்" என்று நதக கவதை լի0լիլ) լյրից, թ, .." முரசில் அண்ணலும் நோக்கி ' இறங்க வேண்டும் գի575 ծa/(M6լի அவளும் நோக்கியதால்
Cán, ரீதரன்- அது காவியமானது இணுவையூர் பொகவந்தலாவை அண்ணனும் நோக்க உத்திரன்
மேடம், கப நேரம்
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு புதிய முயற்சி வெளியிடப் பயணம் காலை 7 மணி திங்கள் தொழில் விருத்தி பண வரவு у ш у шаху. செவ்வாய் கடன் தொல்லை, இனசன விரோதம் பிப I LIDGNOf புதன் பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி JITS). 9 LDGM) வியாழன்- அந்நியர் உதவி கெளரவம் LJJEG LI LIDGNA வெள்ளி காரிய சித்தி மனத் தைரியம் HIMA) i DM சனி தொழில் மந்தம் செலவுமிகுதி LSL 2 DGNOf
αίτιά σει άδιο
f) IEDLIDE Փւույմ tSaoi mo
மிதுனம் 208.98- as sing சந்திரன் கும்பம் மீனம் மேடம் ஆகி
விருட்சிகம் கப நேரம்
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை)
ஞாயிறு பொருள் நட்டம் முயற்சித் தடை ITGG) 6 DGM திங்கள்- வீண் குறை கேட்டல் மனத் துயர் காலை 8 மணி செவ்வாய் புதிய முயற்சி மன மகிழ்ச்சி 2 to புதன் வெளியிட வாழ்க்கை செலவதிகம் L.L. 1. LDG வியாழன் தொழில் விருத்தி பண வரவு уш, у шам. வெள்ளி துன்பம் நீங்கும் கெளரவம் DSL 2 Dan சனி முயற்சி வெற்றி, மன மகிழ்ச்சி LJAG II LDGA
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-9
2
ിങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 

"1 = 1-0 9 M17)। Mussolar
Pelíac
*Պwoւյր, S (- - -
Ca
D 6 gin
ng Usuan
இரண்டாம் உலகப்போரில் ஜெ
ரும் இத்தாலிய முசோலினியும் இரட்டைக் Hulji குழல் துப்பாக்கிகள் மாதிரி செயற்பட்டு இடமிருந் CUPSOT DIT GJETU, தொங்குவது A Goa, ug GNU GANGOLULIITö. Al GOTT TOEST தான் முசோலினி அருகில் அவரது
1945 ஏப்ரல் மாதத்தில் இத்தாலி வீழ்ந்தது. அவன் சகாக்களும் கைது சய்யப்பட்டு தலைகீழாக கட்டித் தொங்க
வாழ்விலும் புதிராகும் 2ä 3/06/567 - mm man mm m
|მეჩე, TÄTIGO) ATGAI தொலைத்துவிட்டேன் உன் நினைவுகள் 05700յարան:
இணுவையூர் இராகுலன்
սահմազից
சுடுவது புதுமை
தென்றலின் விரல்கள்
ய்ப்பது புதுமை
47Q)/LibL/)la0) a7ai கரும்புகள் எதிர்ப்பது կ5/001
LJ45 Caĵ)o)) இருளொன்று uւմի55) կ5/0/0/
இதயத்தில் முள்ளொன்று மலர்ந்தது புதுமை
என் நினைவுகள் 

Page 13
@Joಿ:
SLS S LLS LLS LLS LLS LLS LLSL LSL S LSLS LSLS LSLS LSLSL LSLSL LSLSL LSL LSL LSL LSL LSL LS
நேபாளம் சென் பிரபலமான ஒருவரு L]|[[]]|[[]]|[[]]|[[]]|[[ñ6||=|##floo!?” | "நேபாளம் சென்ற விடும் கண்ணாடியை மடக்கும் பாகத்தில் அங்குள்ள பிரபலங்கள் இருக்கும் ஸ்குருவை இறுக்குவது மூலம் அதில் சிலர் டயானாவி அதைச் சரிசெய்யலாம். இதற்காக கண்ணா - முயற்சிகளிலும் ஈடுபட் டிக் கடைக்குத்தான் செல்ல வேண்டும் என் நடுத்தர் வயதை றில்லை, தையல் மெஷினுடன் கிடைக்கும் தனவந்தர் ஒருவர் டய 'க' யாக கன்னத்தில் முத் படுத்தலாம். இல்லாவிட்டால் அதற்கென்று - டயானாவின் பின்புறத் ஒரு ஸ்குரு ட்ரைவரை வாங்கி வைத்துக் Tr. GJIT GIGIGA) ITILD.
அலுவலகத்தில் வைத்தோ, பயணத் கண்ணுக்குக் கண்ணாடி உபயோகிக் தின் போதோ கண்ணாடி உடைந்துவிட்டால் : T கும்போது கவனிக்க வேண்டியவை: செலோ டேப்பைப் பயன்படுத்தி லேசாக 96.160J D 岛鼎
கண்ணாடியைக் கழற்றிக் கண்ட ஒட்டிப்பயன்படுத்தலாம். அதற்காக நீள வாக் G ဂျိန္တိ၊ நபாள இடத்தில் வைக்காமல், அதற்குரிய பெட்டி கில் முழுமையாக ஒட்ட வேண்டியதில்லை. GIGITILIT60T 55616VTS) அல்லது கவருக்குள் வையுங்கள் உடைந்த பாகத்தின் ஒரத்தை மட்டும் ஒட்டி டயானா
கழற்றி வைக்கும்போது கண்ணாடிப் னால்போதும் புதிய கண்ணாடி வாங்கும் அதனால நேபாள பகுதி கீழ்ப்பக்கமாக இருந்து விடக்கூடாது வரை சில நாட்கள் அதைப் பயன்படுத்தலாம் - மாக முடித்துக்கொண் அவ்வாறு இருந்தால் கண்ணாடியில் சவர்க்கார நீர் அல்லது வினிகர் பினார். உராய்வு ஏற்பட்டுவிடும். சேர்த்த தண்ணீரால் கண்ணாடியைக் சாள்ஸ்ஸின் நன்
கண்ணாடி அடிக்கடி போட்டுக் கழுவிப் பயன்படுத்துங்கள் இல்லாவிட்டால் மேற்படி செய்தியின் கழற்றுவதால் சற்று விரிவடைந்து போய் பிரேமுக்குள் அழுக்கு சேர்ந்துவிடும் ை ":
தனது பெயரைக் கூட்டமே திட்டமிட்டு என்பதை டயானா புரி டயானா தைரி அடிக்கடி ஊசலாடும் இருந்தார்.
"அரச குடும்பத்ை அனைத்தையும் துற
பேற்கள் வெண்மையாக பளிரென்று பளிச்சிட உலர்ந்த பிரிஞ்சி இலையைப் பற்களில் நன்கு தேய்க்கவும் பிறகு வழக்கம் போல் பற்பசையால் பல் துலக்குங்கள் பற்கள் பளீரென்று மின்னும்
பொடி உப்பைக் கொண்டு வாரம் ஒருமுறை பற்களைத் தேய்த்தால் பற்கள் பளபளக்கும்.
பற்களில் மஞ்சள் நிறக் கறை படிந்திருந்தால், பஞ்சில் சிறிதளவு ஹைட் ரஜன் ஃபெரொக்சைட்டை நனைத்து நன்கு பிழிந்துவிட்டு பின்னர் தேய்த்து வரவும். கொஞ்சம் கொஞ்சமாகப் பற்கள் வெண்மை நிறம்பெறும்
இரவாக எங்காவது ஒ Zso Ao : இடைக்கிடையே கூறு
O கண்பார்வை நன்றாக இருக்க பத்து நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வர பின்னர் திடீரென் சூரியன் உதிக்கும் நேரத்தில், தினமும் கருவளையம் மாறிவிடும். GLUTGÅ) ஓடவேண்டும்
விடியற்காலையில் இளம் சூரியனைப் பார்த் O சிறிதளவு பஞ்சை, பன்னீரில் வர வேண்டும். @ 凯 நனைத்து இவர்களுக்குப் புரிய6ை
கண்கள் சோர்வடைந்து காணப் வைத்திருந்தால், கண்கள் புத்துணர்ச்சியுடன் - சிறு பட்டால் ஒரு அகன்ற பாத்திரத்தில் குளிர்ந்த காணப்படும். "LUT60T gsh15 (U நீரை நிரப்பி, ஒரு கரண்டி தூள் உப்பைச் O கண்களுக்கு மஸ்காரா போடும்போது அதனைக் கொல்ல
சேர்க்கவும் பின்னர் முகத்தை அந்த நீரில் மேல் நோக்கிப் போட வேண்டும் ஒரே தட மனதைப் புண்படுத்து முழகவைத்து கணகளை முடி முடித வையாகப போட்டால் பார்ப்பதற்கு நன்றாக - அரச குடும்பத்தினர் g திறந்தால், கண்கள் புத்துணர்வு பெறும் இருக்காது கொஞ்சமாக எடுத்து இரண்டு, னர்" என்று டயானா
O பெண்களுக்கு கண்களைச் சுற்றிக் மூன்று தடவையாக எடுத்துப் போட்டால்தான் கின்றனர் காணப்படும் கருவளையம் முக அழகைக் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். குறைக்கும் அதை நீக்குவதற்கு ம்ஞ்சள் O இரவு படுக்கப்போகுமுன், கண் தூளும், தேங்காய் எண்ணெயும் உதவுகிறது. இமைகள் மற்றும் புருவங்களில் விளக்கெண் தேங்காய் எண்ணெயில் மஞ்சள் துளை ணெய் தடவி வந்தால் முடி கருகருவென்று 1992ம ஆண்டின நன்கு குழைத்துக் கண்களைச் சுற்றியும் பூசி வளரும். இ
elected." ಜಿಂಕೆ elepi.gಘ್ನ ನ್ತಿ| ಇಂದ್ಲಿ
முகம் முழுவதும் நன்கு தேய்த்து
இரு துருவங்களாகவே உலர்ந்தபின் மேக்-அப் போட்டால், நீண்ட
இந்திய விஜயத்தி நேரம்வரை அழியாமல் இருக்கும் ஒரு சம்பவம் டயானாவி
சாள்ஸ்மீது எத்தகைய டிருக்கிறார் என்பதை
முதுகுப் பகுதியில் வெய்யில் படும் இடங்களில் கறுத்துக் காணப்படும் அந்தக் கருமையைப் போக்க எலுமிச்சம் பழத் தோலை முதுகுப் பகுதியில் தேய்த்து, அரைமணிநேரம் ஊறிய பிறகு குளிக்கவும் நாளடைவில் கருமை நிறம் மாறிவிடும்
இந்தியாவில் உள் தாஜ்மஹாலைப் பார் டயானா தம்பதியை திட்டமிடப்பட்டிருந்தது 9, GOTTG) LLUIT GOT கண்டிப்பாக மறுத்துவி தான் செல்லுவேன்" 6 அதன்படியே டய அழைத்துச் சென்றன a தனியாக நின்று
శ్రీలే Lib. மகளிர் மட்டும்Uமகளிர் மட்டும் “La
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
லின் முன்னால், தன் பு கல்லறை கட்ட நிை
செல்ல எப்படி மனம் வ அதனால்தான் ட தனியாகச்சென்றுபுை
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) தாஜ்மஹால் முன்பாக * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்| EEEEE 9gom Loomb.
-- — BiH: GULEbl6 III LILLÖF BEFOGU
TIUJ G Rsú Slim JLň uL (O)LuuLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . S. அவதான் புதி
. . . . . . | 591599 -“TONIUT *** முகவரி " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " " * தெரிவு செய்யப் |<ঙা’ கெ SS SS SS SS SS SS |படுகிறவர்கள் தமது பரி வாசகிை தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LIGODEBU ULPHINEB 6061T சார்பில் வாழ்த்தே 6osGlun ULLD:. , , , , , , , , . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா - gifflösas, og 6.ub. இருக்கக் கூடாதா 2 EDTÖTEBOLD-BEGñGULO -66 IGriffůLIGULö gjör GOLO l தவி இவ்வாரம் பரிசு -ே பற்றி தபால் மூல கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 15-08-1998 அறிவிக்கப்படும் அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொள்
ஆக,09-15,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டயானா அங்கு ன் தங்கியிருந்து ாக இலண்டன் தி வெளியிட்டது.
ULUT 600 TT60)6. GAT 600T பலர் சென்றனர். TLDGOT 605ë, 9,6JCIELD 60TT. தாண்டிய பெரும் னாவை மரியாதை மிடும் சாட்டோடு த தட்டிக்கொடுத்
J.J.Lig,606T USA) னுபவம் உள்ளதால் ólfiggs LUT6M ஜயம் தொடர்பாக திர்ச்சியடைந்தார்
விஜயத்தை சுருக்க இலண்டன் திரும்
ாபர் ஒருவர்தான் ன்னணியில் இருந் அறிந்துகொண்டார். கடுக்க ஒரு பெரிய
வேலை செய்கிறது துகொண்டார்.
சாலி என்றாலும்,
50TD Gls. Too Lalysis,
யும், தன் உடமைகள்
துவிட்டு இரவோடு
விடலாமா? என்றும் தன் நண்பிகளிடம் NJITit.
"நான் ஏன் திருடி T60T (UTT 6T60TU605 பக்கிறேன்" என்றும்
ட்டையிடும் வாத்து முடியாவிட்டாலும் பதில் அவ்வப்போது ரளவு வெற்றி கண்ட பின் நண்பிகள் கூறு
முற்பகுதியில் சாள்ஸ், ந்தியாவுக்கு விஜயம்
போதும் இருவரும் J.T600TLULL60Ts. போதுநடைபெற்ற 6OTLD60605LD, 916.JT வெறுப்பைக் கொண் பும் எடுத்துக்காட்டி
ாகாதல் சின்னமான GOGJU N J Tetovஅழைத்துச் செல்லத்
அதற்கு மட்டும் ட்டார் தனியாகத் ன்று கூறிவிட்டார் GOTTGONAIS, 56:fluffs,
தாஜ்மஹால் முன்
கைப்படம் எடுத்துக்
ணைந்து சென்று தைக் களங்கப்படுத்த
ட்டப்பட்ட தாஜ்மஹா னைவிக்கு உயிரோடு ாக்கும் ஒருத்தரோடு ரும்
பானா பிடிவாதமாகப்ெபடம் எடுத்திருந்தார்.
gFTGMT6ny g, L6OST LULJIT6OSTIT
வியக்கப்பட்ட ஜோடிப் பொருத்தம்
இணைந்து புகைப்படம் எடுத்திருந்தால் ೨೩] ஒரு தமாஷாக இருந்திருக்கும் என்று கூறினார்கள் அவரது சிநேகிதிகள்
தாஜ்மஹால் முன்னால் டயானா எடுத்த புகைப்படம் சகல பத்திரிகைகளிலும் அப்போது பிரசுரமாகின.
பிரிட்டிஷ் அரச குடும்பமும் அப்
ந்து வாழ
புகைப்படத்தைக்கண்ணுற்றது கடும்புகைச்சல் கொண்டது.
சாள்ஸ்சை டயானா வேண்டுமென்றே பழிவாங்கி இருக்கிறார் என்பதை ஊகிப்பது 9, 1960TLDSVG).
இலண்டன் பத்திரிகை ஒன்று சாள்ஸ்டயானா இருவரும் கீரியும் பாம்புமாக நடந்து
கொள்வதைக் குறிப்பிட்டு, "இத்தகைய பரி தாபமான நிலை இன்னும் எத்தனை காலம் தான் தொடரப்போகிறதோ?" என்று எழுதியது.
பிரதமர் அறிக்கை
பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் இளவரசர் சாள்ஸ், இளவரசி டயானா இருவரும் இனிமேலும் இணைந்து வாழ்வது நடக்கிற காரியமல்ல என்பதை அனைவரும் நன்கு உணர்ந்தனர்.
விவாகரத்துக்கு முன்னர் தம்பதியர் இருவரும்பிரிந்து வாழ்வது என்பதற்கு அரச குடும்பத்தினர் வேறு வழியின்றி சம்மதித் 500TT.
1992ம் ஆண்டு டிசம்பர் 9ம் திகதி பிரிட்டிஷ் பிரதமர் அறிக்கை ஒன்றை Go Gifu LTT.
இளவரசர் சாள்ஸ்சும் டயானாவும் பிரிந்து வாழ்வார்கள் என்பதை பிரிட்டிஷ் மக்களுக்கும் உலகுக்கும் அந்த அறிக்கை வாயிலாக அறிவிப்புச் செய்யப்பட்டது.
இந்த அறிவிப்புவெளியாகும்போதுதன் பிள்ளைகள் இருவரையும்பள்ளிக்கூடத்திற்கு அனுப்பிவிட்டார் டயானா
உலகின் புகழ்பெற்ற திருமணம் எனப் போற்றப்பட்ட திருமணம் பிரிவில் முடிந்தது. மிகப்பொருத்தமான ஜோடிஎன்றுஉலகம் வியந்த ஜோடியின் பிரிவை உலகம் கவலை யுடன் செவிமடுத்தது.
பிரிட்டிஷ் அரச குடும்பம் மற்றொரு பிரிவைச் சந்தித்தது எலிசபெத் மகாராணி இன்னொரு மருமகளைப் பிரிந்தார்.
O O
பிரிந்து வாழ்வது என்று அறிவிப்பு வெளியானது பற்றி டயானா கூறும்போது "தேவதையின் கதை ஒரு சோகமான முடிவினை கிட்டிவிட்டது என்றார்.
அதனை அவர் உண்மையாகவே மன வேதனையுடன் கூறினாரா? அல்லது ஒரு விதமாக முதற்கட்ட விடுதலை கிடைத்து விட்ட திருப்தியில் கேலியாகக் கூறினாரா என்று தெரியவில்லை.
இந்த ஆண்டு பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கு துரதிஷ்டம் பிடித்த ஆண் டாக அமைந்தது.
இந்த ஆண்டில்தான் வின் சர் மாளிகையில் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ விபத்தை "டயானாவுக்கு செய்த கொடுமைகளுக்கு கிடைத்த ஊதியம்" என்றும் பலர் பேசிக்கொண்ட 60TT.
இழந்த மரியாதை" சாள்ஸ், டயானாபிரிவுச்செய்தி வெளி யானபின்னர் பிரிட்டிஷ் அரச குடும்ப மரியாதை மேலும் சரிந்தது.
உன்னதமான ஒழுக்கமுள்ள குடும்பம் என்று உலகெங்கும் நம்பப்பட்ட குடும்பம் எத்தனை போலியானது என்பதை அந்தரங் கத் தகவல்கள் அம்பலமாக்கின.
டயானா என்ற தம் தேவதையை அரச குடும்பம் உதாசீனம் செய்ததை பிரிட்டிஷ் LDg,g, Grfl6) : நோக்கினர்.
SIGUI » ஜேம்ஸ் ஹெவிட் ஜேம்ஸ் கில்பி ஆகியோரைடயானா நாடுவதற்கு தூண்டி யது சாள்ஸ்சின் துரோகம்தான் என்று பெரும்பாலான பிரிட்டிஷ் மக்கள் அபிப்பிரா யம் தெரிவித்தனர்.
சோரம் போன தன் மகனைக் கண்டிக்க இலாய்க்கில்லாத மகாராணி தன் மருமகளை கண்டிக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார் என்று இலண்டன் பத்திரி கைகளும் கருத்துத் தெரிவித்தன.
வானுயர்ந்த மாளிகைகளின் உள்ளே ஆடிப்போய் நின்றது அரச குடும்பம்
டயானா தன் அடுத்த கட்ட வாழ்க்கை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார்.
(அடுத்த வாரமும் வரும்)
[IIIIñññ LIL[ff{UEUP Gy GuildfåfåCéMolestlil
Glej Bar aon Gun Lurfan GILIOIJILÉ GITT EF &
ருமதி ஆர். பூபதி,
|ண்ட கெலை, லபுக்கெலை
upgdoir Luიდიპmómb anasaragur
Intub.
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக
குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
N அனுப்புங்கள்.
இ முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை
பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது.
ல் 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
ல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்
ல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக்
கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
S S S لر

Page 14
Galermo sorul tăiat unuGin தின்னும் பொருளமுதம் ஆகுமே இங்குச்
。
ஊரில் ராமய்யா என்பவன் வசித்து வந்தான் முடனான இவனது வாயில் இருந்து
ஒரு போதும் நல்ல வார்த்தைகள் வரவே வராது மற்றவர்களைக்கூட மரியாதை இல்லாமல்தான் அழைப்பான்.
இவனது இக்குணத்தைக் கண்ட பலர் இவனுக்குப் பல புத்திமதிகள் கூறினர் மற்றவர்களுடன் மரியாதையாகப் பழக வேண்டும் எனவும், இன்சொல் பேச வேண்டும் எனவும் எவ்வளவோ புத்திமதி கள் கூறினர்.
ஆனால் ராமய்யா இவற்றைக் காது கொடுத்துக் கேட்பதில்லை.
ஒருநாள் ராமய்யா விறகு வெட்டு வதற்காகக் காட்டுக்குப் புறப்பட்டுச் சென் றான். காட்டில் நின்ற பெரிய மர மொன்றை வெட்டி விறகாக்க நினைத் தான். அந்த மரத்தைத் தறிப்பதற்கு முன் அதன் கிளைகளை வெட்டியெறிய எண்ணினான்.
கிளைகளை வெட்டுவதற்கு அம் மரத்தின் உச்சிக் கிளைக்குக் கோடரியுடன் ஏறினான் ராமய்யா கிளையின் நுனியில் அமர்ந்து கொண்டு அதன் அடிப் பகுதியை வெட்ட ஆரம்பித்தான்
இப்படி வெட்டினால் மரக்கிளை யுடன் தானும் விழுந்து விடுவேன்' என்று முடனான ராமய்யாவுக்குத் தெரிய வில்லை. அவன் தொடர்ந்து வெட்டிக்
சிறந்த வர்ணத்திற்கு
A / )
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 5 காத்திருக்கிறது.
eT CCC S S S SS S YT S S0J0S
தினமுரசு வாரமலர் த பெ.இல 1772 Соhasлrсарайолу .
செய்கையதனில் வெற்றி யேறுமே கப்பிரமணிய பாரதியார்
Մոնմորիցմ միլիոնուն)
கொண்டே இருந்தான்.
அப்போது, அந்தக் காட்டில் இருந்த இரண்டு வனதேவதைகள் ராமய்யா மரம் வெட்டுவதைப் பார்த்தன. இதைப் பார்த்த வனதேவதைகளுக்கு அவன் மேல் இரக்கம் உண்டானது. எனவே அவனைக் காப்பாற்ற GIGGST GONOfGOT.
உடனே ஒரு வனதேவதை மற்ற வன தேவதையிடம்
"அந்த மரம் வெட்டுபவன் கீழே விழும் போது 'அம்மா' என்று சத்தம் போட்டுக் கொண்டு விழுந்தால், நீ அவனைக் காப் பாற்று அவன் அப்பா' என்று சத்தம் போட்டுக்கொண்டு விழுந்தால் நான் காப் பாற்றுகிறேன்" என்று கூறியது.
பரிசு தரும் எண்ணம்
அனுப்பவேண்டிய கடைசித் திகதி 15.08.1998
og er erred
அதற்கு மற்ற வன கூறியது.
அந்நேரத்தில் ரா படாரென முறிந்து அம்மா என்றோ, அட் போடாமல், "அய்யோ கத்திக்கொண்டு கீழே ராமய்யா அய்ே கத்தியதால் இரு வன னைக் காப்பாற்றவில் விழுந்த ராமய்யாவின் காட்டில் இருந்த ே வீட்டிற்குக்கொண்டு
JITLDÜJUTT STÚGUTTg கொண்டிருந்திருந்தால்
அய்யோ 1ೇ? அவனுக்குக் காலும் Uಊರು :: s
* சோனார் என்றால் ஆழ்கடலில் மறைந்: கண்டுபிடிக்க உத சோனார் என அ6 * இது எத்தனை வ இது இரு வகைப்ப சோனார். இது ே
இரத்தம் உடல் முழுவதும் பல திசை களில் பாய்கிறது என்றும் சில வேளை
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 255
LI fil-gidji, ĠU riflu I. Goo filசுஜீகரன் விஜய சென்/பொஸ்கோ கல்லூரி, ஹட்டன்.
Lontrar
பாராட்டுக்குரியவர்கள்:
களில் அது கூடவோ குறையவோ இருக் கிறது என்றும் பண் டைக்காலத்தில் நம்பி யிருந்தார்கள்
இரத்தம் ஓடும் முறையை 1578 முதல் 1657 வரை வாழ்ந்த
நித்தியாழரீ சுப்பிரமணியம்,
பெண்கள் உயர்தரப் பாடசாலை, கண்டி
மொஹமட் பாஹிம், கம்மல்துறை கொச்சிகடை
ஆங்கில மருத்துவ GGGTafungi வில்லியம் ஹார்வி நீ
செல்வி பிரியங்கா சிவலோகநாதன்,
விகாரமாதேவி மகளிர் கல்லூரி, கண்டி
எஸ் அருண் உதர்ஷன், நம் மாதா பாடசாலை, நுவரெலியா
வந்தார்.
நவீன கருவிகள் இதயம், நாளம், நா
6T, TTT2 T, பாமன்கடை வீதி, கொழும்பு-06
ச. ரேகா வாணியூரீ, கவரவில தம.வி. சாமிமலை(அப்கட்)
திசையில் பாய்கிற நரம்புகளிலும் ஒரு வ
ஏ.எம்.சாஜிதா பானு,
ஒக்பர்ட் தேசிய கல்லூரி, பலாங்கொடை
வெ கலைராணி, நு/மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயம், கந்தப்பளை
அது எதிரெதிர் திை தடுக்கிறது என்றும் தமனிகளும் சிறுசி
ஜவிஸ் ஆஞ்சலோ பெனடிக்ற்.
புனித சூசையப்பர் கல்லூரி, திருகோணமலை
வி. இராசநாயகம், மட் களுதாவளை மகா வித், களுவாஞ்சிக்குடி
பட்டிருப்பதாக ஹார் தனது கருத்துக்க
எழுதி வெளியிட்டார்.
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2,606V26.
நெவிலி பேட்டன் *蕊> என்ற அவுஸ்திரேலிய 19 სტატია) மீட்டர் குறுக்களவு கொண்ட சைக்கிளைத் தயாரித்து அதை மீட்டர் தூரம் ஒட்டிக் காட்டினார். இவர்
இதை 1988ம் ஆண்டு செய்து காண்பித்தார் =
இங்கிலாந்தைச் சேர்ந்த அல்பிரட் வெஸ்ட் என்பவர் ஒரு சாதாரண பிளேட்டைக் கொண்டு ஒரு தலைமுடியை 18 இழைகளாக வெட்டிக்காட்டினார்.
கலிஃபேர்னியாவைச் சேர்ந்த டேவ் முர் என்பவர் தயாரித்த சைக்கிளின் உயரம் 1
凯呜 ° அங்குலம் முன் சக்கரத்தின் விட்டம் மட்டும் 10
அவுஸ்திரேலிய
15 NULL- OG மார்க்சன் ஸ்பார்க்ஸ் என்பவர் 150 அடி நீளமும் 10 அடி குறுக்களவும் கொண்ட பட்டாசைத் தயாரித்துச் சாதனை
தலைநகர் -
தேவதை "சரி என்று
பரப்பு - 702 சதுரகிலோமீட்டர். மக்கள் தொகை - 111 இலட்சம் மொழி - ஆங்கிலம், வட்டார மொழிகள் எழுத்தறிவு - 90%
சமயம் - கிறிஸ்தவம் நாணயம் - யூஎஸ்டொலர் தனிநபர் வருமானம் - 1500 டொலர்
*
உள்ளது. 1979 மே 10 முதல் ஃபெடரல் மைக்ரோனேஷிய நாடுகள் என அழைக் கப்படுகிறது. 1991 (g LIGLDLit 176) ஐநா உறுப்பு நாடானது. அமெரிக்கா இதன் திட்டங்களைக் கவனித்து வருகிறது. Gollum (Ibi GMT mTSITUrio:
அமெரிக்காவிடம் இருந்து நிதியுதவி பெற்று வருகிறது. மீன்பிடித்தல், சுற்று லாத்துறை போன்றவை மிக முக்கிய தொழில்கள்
பறவைகளால் சந்திரனில் எந்த உயிரினமும் உயிர் ԶՄԱՔ (ՄԱՍԱ3/: * ஒட்டகச் சிவிங்கியால் எந்த ஒலியையும்
எழுப்ப முடியாது. கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு தும்ம முடியாது தீக்கோழியால் பறக்க முடியாது (Մ(Ա: இருட்டில் பூனையால் பார்க்க (UPLUT9. பாம்பு வாய்க்குள் போனதை அதனால் 5յնս (Աւգաng/ தானாகவே மூச்சையடக்கி உயிரைப் போக்கிக் கொள்ள முடியாது )
**
*
என்ன? துள்ள பொருட்களைக் ஷம் சாதனம் தான் ழைக்கப்படுகிறது. கைப்படும்? டும் ஒன்று அக்டிவ் வகமான சத்தத்தை
*
பா என்றோ சத்தம்
பா அய்யோ' எனக்
ன் கால் முறிந்தது. பவளத் தீவுகளையும் கொண்ட இந்நாடு
ம் இன்சொல் பேசிக் அவுஸ்திரேலியாவின் வடக்கேயும் கரோலின்
|ந்திருக்காது என GAIUTONONTUOJ:
உண்டாக்கி அவை 4 V//
அறியப் பயன்படுகிறது.
காட்டும்.
மூலம் அறிகிறது. அந்த முறையைப்
* சோனார் எப்போது முதன் முதலாக
போது இங்கிலாந்துக் கடற்படை ஜெர்மனி
பயன்படுத்தியது.
முழ்கிக் கப்பல்களைக் கண்டுபிடிக்கவும்,
பகுதியைக் கண்டுபிடிக்கவும் பயன்படு
ר இட்டத்தைக் கண்டுபிடித்தவர் ) !
தாலிய உடற்கூற்று வல்லுநரான 'மார்
மய்யா வெட்டிய கிளை
அய்யோ!" என்று
தேவதைகளும் அவ அமைவிடம்:
பறு சிலர் அவனை பசிபிக் பெருங் கடலில் மலேசியா
驚 வேளையில் தீவுக்கூட்டங்களுடன் சேர்ந்திருக்கிறது. பல
Gigins Cui, Cairo. அமெரிக்காவின் ஆதிக்கத்தின் கீழ்
மீது மோதிவிட்டு திரும்பும் வேகத்தை
மற்றது பொஸிவ் சோனார். இது
சோனார் எப்படி உருவானது?
பயன்படுத்தியே சோனார் உருவாக்கப்
பயன்படுத்தப்பட்டது?
யின் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டு
சோனாரின் பயன்கள் என்ன?
உடைந்து முழ்கிய கப்பல்கள் இருக்கும்
கிறது. o
வர்கள் சிரித்தார்கள். அதன் பின்னர்
செல்லோ மால்பிசி என்பவர் மைக்
கீழே விழ, அவன்
விழுந்தான்.
லை. மரத்தில் இருந்து மிகப்பெரும் மலைகளையும், தாழ்ந்த
போய்ச் சேர்த்தனர். போணியோ ஆகிய நாடுகளின் கிழக்கேயும்
சிறுதீவுகள் ஒன்றிணைந்ததுதான் இந்நாடு
6
LSLS S SL LSL LSL LSLS LSL LSL S SLS LSLS LSLS LSLS SLSL
வைத்து பொருட்கள் இருக்கும் தூரத்தை
பொருட்கள் இருக்கும் திசையை மட்டும்
வெளவால் தன் இரையை எதிரொலி
பட்டது.
1921ம் ஆண்டு முதல் உலகப்போரின்
பிடிக்க முதன் முதலாக சோனாரைப்
போர்க்காலங்களில் எதிரிப்படையின் நீர்
இடத்தை அறியவும், மீன்கள் அதிகமுள்ள
SS S SS SS SS SS SS S SS SS SS SS SS SSSS SS SS SS SS SS SS SS
இவர் சொன்னது சரியென்பதை இத்
கிரஸ்கோப் உதவியுடன் நிரூபித்தார்.
கெட்டுப் போவதில்லை. இது ஏன் Ջ05նպան:
தேனை தேனீக்கள் தமது வயிற்றில்
ண்ட நாட்களாகக் கவனித்து
இல்லாத அந்தக் காலத்தில் வழியாக இரத்தம் ஒரே என்றும் இதயத்திலும் N வால்வுகள் இருப்பதாகவும், களில் இரத்தம் பாய்வதைத் கண்டறிந்தார். நரம்புகளும் பிரிவுகளாகப் பிரிக்கப் வி நம்பினார். ளை 1628ம் ஆண்டு புத்தகமாக
ஆரம்பத்தில் இதைப்படித்த
உட்படுகின்றது.
கெட்டுப்போகாமல் இருக்கிறது.
illness
பல பூக்களில் இருந்து சேகரிக்கப் படும் தேன் எவ்வளவு நாட்களானாலும்
ஒவ்வொரு பூக்களில் இருந்து எடுக்கும்
பையில் சேகரிக்கின்றன. இந்த வயிற்றில் இருக்கும் பையினுள் இருக்கும் தேன் பல Gogoarnibución மாற்றங்களுக்கு
எமது உடல் ஆரோக்கியத்திற்கு 16 வகையான கணிப்பொருட்கள் அவசியம்
9|ഞഖ;
1. கல்சியம் 2. குளோரின் 3. மக்னீசியம் 4. பொஸ்பரஸ் 5. பொட்டாசியம் 6. சோடியம் 7. SF6),,luff 3. குரோமியம் 9. கோபால்ட் 10, 0)JILI 1. புளோரின் 12 அயடின் 13. மலிப்டின் 14 செலுயம் 15. இரும்பு 16. லிங்க் உப்பு
:::-:-:-:-:-:
ܢ
என்று
o GIGI
பூவில் இருந்து எடுக்கப்படும்போது இருந்த இனிப்புச்சுவை தேனீயின் பையில் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் பின் மாறுபடுகிறது. பின் தேன் கூட்டில் சேமித்து வைக்கப்படுகிறது.
தேன் கூட்டின் குடும் காற்றோட்டமும் சேர்ந்துகொண்டு, தேனில் உள்ள நீர்த்தன்மையை நீக்குகிறது. இதனால்தான் தேன் அதிக நாட்களுக்குக்

Page 15
ரெவேற்பில் இருந்த பெண்ணிடம் ஃபிரான்சு தேசத்து பர்ப்ஃயூம் வாசனை யடித்தது.
"மே ஐ ஹெல்ப் யூ" என்றாள். "இங்கிருந்து ஜெர்மனிக்கு டிக்கெட் எவ்வளவு ஆகும்?" என்றான்.
"Rங்கள் ஆர் ரிடர்ன்?" "ரிடர்ன் ஹோப்ஃபுல்லி" "ஜெஸ்ட் எ ஸெக்கண்ட்" "மிஸ் டாய்லெட் எங்கிருக்கிறது?" என்றான்.
"நேராகப் போய் வலது பக்கம் திரும்புங்கள்" என்றாள்.
"வா வசந்த்' என்றான். "எனக்கு வரலை பாஸ்" "GITLITGTGIT!" நேராகப் ாேனார்கள் வலது பக்கம் திரும்பவில்ல்ை நேராகப் போய்க் கொண்டே இருந்தான் கணேஷ் வசந்த் சந்தேகத்துடன் தொடர டைப் ரைட்டர் ஒலித்த ஆபீஸ் அறைகளைக் கடந்து
TIIIIIIIIIIIII கட்டடத்தின் பின்புறம் கதவைத் திறந்து வெளிப்பட்டார்கள் கண்டா முண்டா சாமான்கள் ஓர் ஏர்-இண்டியா லாரி நின்று கொண்டிருந்தது ஒரு வுெட் தெரிந்தது இடுப்புயர காம்பவுண்டு சுவர் தெரிந்தது. கணேஷ் அதில் ஏறி அந்தப் பக்கம் குதித்தான் "பேசாம என் பின்னாடி வா' அங்கிருந்து ஒரு சந்தைப்பிடித்து சாலைக்குவந்து முதலில்
Աման:
க், டிக் டிக்
நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அந்த இளைஞன் தயாராகக் காத் திருந்தான் கையில் துப்பாக்கியுடன் தலை மறைவான இடத்தில்
அவனுக்கு வயது இருபத்திரெண்டு இருக்குமா? இருக்கும் வசீகரமான முகம் ஆளை அடித்து வீழ்த்தும் கண்கள் ஆண்மை பளிச்சிடும் அடர்ந்த மீசை, மன உறுதியை வெளிக்காட்டும் முறுக்கேறின 0 LúDL.
அவன் நெஞ்சு நிறைய ஒரே ராகம். கொல்லணும் ஜனாதிபதியை சுட்டுக் கொல்லணும்.
இது சாதாரண விஷயமா? பலத்த பாதுகாப்புடன் பவனி வரும் ஜனாதிபதியை சுட்டுக் கொல்வது அத்தனை சுலபமான காரியமா? ஆபத்தான பயங்கர விளை யாட்டு இல்லையா? இது அவனுக்குத் தெரியாதா?
தெரியும் தெரிந்துதான் செய் கிறரின் ஆபத்தை தேடிப்போய் அதனுடன் விளையாடுவதில்தானே அவனுக்குத்ரில் இருக்கிறது.
கண்ணை முடித் திறக்குறதுக்குள்ள காரியத்தை கச்சிதமா முடிச்சுட்னும்
தன்னைச் சுற்றி நோட்டம் விட் LIT6T...
அவன் சொன்ன பொசிஷனில் எந் திரத் துப்பாக்கிகளுடன் அவனது நண்பர் கள். அவன் கண்ணசைவுக்காக அவர்கள் காத்திருந்தார்கள்
அவன் ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருந்தான்.
அதோ. ஜனாதிபதியின் கார்.
ஆக,09-15,1998
EST DIE GITT OS
கிடைத்த டாக்ஸியை நிறுத்தி வசந்த்துடன் ஏறிக்கொண்டு,"எக்மோர் போப்பா, கமிஷனர் ஆபீஸ்" என்றான்.
வசந்த், "இப்ப புரியுது பாஸ், அவுங்க ஃபாலோ பண்ணாம இருக்கிறதுக்காக இந்த ஜாக்கிரதை ஜெர்மனிக்குப் போகத்தான் தீர்மானம் பண்ணிட்டிங்களாக்கும்னு நினைச் GF GGT! "
"இன்னும் இல்லை" என்றான். ராஜேந்திரன் சமீபத்தில் கோயமுத்தூரி லிருந்து மாற்றலாகி சென்னை பொலிஸில் உதவி கமிஷனராகச் சேர்ந்திருந்தார் கணேவுைப் பார்த்ததும், "ஹலோ கணேஷ் பார்த்து ரொம்ப நாளாச்சு" என்றார்
"J. G.L.II Gotli failing to Largofi,
கிட்டிங்களா?
"இல்லை. நேரம் வரலை
"ரொம்ப பிரபலமாயிட்டிங்க போலிருக் குதே! எங்கே இந்தப் பக்கம்? சும்மா பார்க்க வந்தேன்னு பொய் சொல்லாதீங்க ஏதாவது கேஸ் இருக்கும்"
"இருக்குது ராஜேந்திரன் ஒரு காகிதம் கொடுங்க முதல்ல."
காகிதத்தில் சில எண்களை எழுதினான். "என்னது?" "இந்த நம்பர்களில் பத்து ரூபா நோட் டுக்கள் எங்கேயாவது பாங்கிலேயோ அல்லது வேறு எங்கேயோ தென்பட்டு துன்னா ட்ரேஸ் பண்ணமுடியுமா?"
"விவரமா சொல்லுங்க"
ూ తివాడు
இளைஞனின் முகத்தில் மின்னலடித்தது p_6y TUITGOTTGöt.
ஜனாதிபதியின் கார் வந்து நின்றது. அதற்குப் பின்னால் ஜனாதிபதியின் பாது காப்புப்படையினர் வந்த கார்கள் வரிசையாக நொடிப் பொழுதையும் வீணாக்கவில்லை அந்த இளைஞன் உத்தரவுக்காகக் காத் ருக்கும் நண்பர்களுக்கு கண் ஜாடைகாட்டி விட்டு துப்பாக்கி விசையைத் தட்டினான்.
எந்திரத் துப்பாக்கிகள் திடீரென அலறி அமைதியைக் குலைத்தன. ஜனாதிபதியின்
கணேஷ் முதலி தீபா அவனிடம் வந்த விளம்பரம் கொடுத்த எங்கேயோ சென்றது டிக்கெட் வாங்கச் செ வின் மேல்நாட்டுப் ப யும் சொன்னான்.
ராஜேந்திரன் ே 'ஜேம்ஸ் பாண் செஞ்சிருக்கீங்க முத டிரா ஃபிக் டிபார்ட்ெ இருந்து மாத்திடறேன் அதைக் குடையனும் தலைவலி எல்லாம் ே வர்றிங்களே!
"என்ன செய்ய "அப்புறம் இந்: ரூபா நோட்டு பார் GYLDIT LI GMV Gai) a) GTG) a தகவல் கொடுத்து வைக்கச் சொல்றேன்
"ஏதாவது ஒரு அகப்பட்டால் போது பாருங்க இப்ப எந்த
"ஐடியா ஆன
கொஞ்சங் கஷ்டம். ப
அந்த ஜெர்மனி விவச + 3HT?"
"நீங்க என்ன ெ "கொஞ்சம் யே ண்ணு செய்யுங்கே துக்குப் பணம் வேணு GLANAGUTaira GLIg னில்லே?"
"டிக்கெட் வா கொடுன்னான்."
"GLAP) BBC3LIII. Goffa "Guy GUID."
போடச் சொல்றேன்.
SISSLI LITJ) கணேஷ் யோசித்
என்றான் நம்பரை
"அவுங்க டெ லைன்னா?
"61ւնաւդ Ալմ Ք கொடுக்க யாராச்சியு
அப்ப கபக்குனு புடி "GIGST jG) J.6IGIGa. UJIGA)LILDIT LDITLʻL LDITLʻLL.
அது என்ன கோஷ்டி
"ஸ்மக்ளிங் கட "என்ன கடத்தப் "கடத்தப் போற வரப் போறாங்களா தானே தெரியும்! சொன்னிங்க நல்ல கவர் மெண்டின் போறாங்க"
"எனக்கென்னே குழு அதோட சம் தோணலை அந்தப் ளோடகூடப் போற வி அவளை எதுக்கோ பாத்திருக்காங்க"
"அது பயந்துகி திருக்குது கொன்ே
காரை நோக்கி சரமா
பாய்ந்தன.
ஜனாதிபதியின் ஜனாதிபதியின் பார்த்தது. இரத்தம் ( காருக்குள் குனிந்து ஜனாதிபதியின் காயம் போதாது எ ஆனால் அவ காண்டதால் அவன சுடமுடியவில்லை.
இதற்குள் ஜனா படையினர் துப்பாக்சி டிவந்தனர். குண்டு நாக்கி திருப்பிச் சு இரு தரப்பினரு
g{ÖT60L {\p&#ft_Ju.
திடீரென 懿。
முந்ததைப்போல் உ பாய்ந்து வந்த குண்டு
GTS359 GT ಛR
ஒருகணம் தடு ச்சூ என்று தொடர்ந்து சுட்டால் UITg595 (TÜLÜ UGI முன்னேறி தங்களை னித்தான். இனியும் நண்பர்களுக்குப்பின் காட்டினான்.
6) ||
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருந்து சொன்னான். விபத்தில் இறந்தது: இருட்டு வண்டியில் வியாபாரம் பேசியது: ன்னது கலாராதனா ணம்? எல்லாவற்றை
ாசித்தார்.
வேலையெல்லாம் ல அந்த தீபா கேஸை ண்டில் மறுபடி E*
துசாத் : காண்டு :
ill"
பத்து கறேன்.
ஸ்டேஷன்களுக்கும் ாங்குகளில் சொல்லி
ாங்குல ஒரு நோட்டு ஏரியா தெரிஞ்சுடும் டம்னே தெரியலியே!
ட்ரேஸ் பண்றது ர்க்கறேன்! அப்புறம் ாரம் போகப்போlங்
ால்றீங்க?"
சிச்சுச் செய்யனும் ன் டிக்கெட் வாங்கற ம்னு கேளுங்க அவன் தா சொல்லியிருக்கா
ங்கிட்டு விளம்பரம்
பேச மாட்டானா?
BLITT GOOGST LID60fLLífla) கால் வந்தா ட்ரேஸ் լք ո நான் "சரிசெய்யுங்க" ழுதிக் கொடுத்தான். jas) % GLITT GOfla) (3 Lugo
ங்களுக்குப் பணம் ம் வருவாங்க இல்லை!
ή θρου Πιθαύρη)ου!" பா அவுங்க அவ்வளவு டாங்கன்னு தோணுது ன்னு நினைக்கிறீங்க?" த்தல் வேறென்ன?"
போறாங்க?" 1ங்களா கடத்திக்கிட்டு அது வெளிநாட்டில கலாராதனான்னு குரூப் ஆச்சே அது இன்விடேஷன்லன்னா
வா அந்த நாட்டியக் பந்தப்பட்டிருக்கிறதா
பொண்ணு இஷங்க ஷயத்தை வெச்சுக்கிட்டு பயன்படுத்திக்கத்தான்
ட்டு உங்ககிட்ட வந் ன போட்டுட்டாங்க
சாத்தியம் கணேஷ் அப்ப ஒண்னு செய் வமே நீங்க போங்க ஜெர்மனிக்கு என்ன ஆறதுன்னு பாத்திடலாம்." கணேஷ் அதிர்ந்தான். "என்ன இப்படிச் சொல்லிட்டிங்க?" "பயப்படாதீங்க இண்டர்போல்கூட எங் களுக்கு காண்டாக்ட் இருக்குது உங்க பத் திரத்தைப் பற்றி கவலைப்படாதீங்க. மேஸேஜ் அனுப்பிச்சுடுவோம். அங்கே காண்டாக்ட் பண்றதுக்கு விவரங்கள்
கொடுக்கறோம் பதி னைஞ்சு நாள் இருக்கு அதுக்குள்ளாற இவங் களை இங்கேயே புடிக்க முடிஞ்சுதுன்னா சரி. நீங்க எதுக்கும் பாஸ் போர்ட்டுக்கு மனுப்போட்டு டிக்கெட் வாங்கி வெச்சுக் குங்க அவன் சொன்னபடியே விளம்பரம் கொடுத்து பணத்தை வாங்கிருங்க பணத்தை எந்த மாதிரி உங்ககிட்ட சேர்ப்பிக்கறான்னு பார்க்கலாம். ஒசியில் ஒரு ட்ரிப் கிடைக் குதுபோய்ட்டு வாங்களேன்! அந்தப் பக்கத்து கோஷ்டியையும் முறியடிச்சிங்கன்னு உங் களுக்கு ஸ்பெவுலா புகழ் வரும் தங்கத்தில் மெடல் செய்து போடறோம் நீங்களும் போறிங்களா மிஸ்டர் வசந்த்?
"நான் இல்லாமையா என்ன பாஸ்?" கணேஷ் யோசித்து, "இவனும் வரட்டும். ரெண்டு ஆளாப் போறது பெட்டர்னு தோணுது."
"பாஸ்போர்ட் கிடைக்கிறதுலே தகராறு இருந்தா சொல்லுங்க என்னால் ஹெல்ப் பண்ண முடியும்"
"தேவைப்பட்டுதுன்னா சொல்றேன்." "நீங்க எப்படி இங்கே வந்தீங்க? அவுங்க உங்க காரை ஃபாலோ பண்ணினாலும் பண்ணியிருப்பாங்க"
"பாலோ பண்ணினாங்க ஏர் இண்டி யாவில் காரை நிறுத்திவிட்டு பின்பக்கமா சுவர் ஏறிக் குதிச்சு டாக்ஸி புடிச்சு வந்திருக் (JITh."
"வெரிகுட் இப்ப அதே வழியா திரும்பிப் போய்டுங்க டெலிஃபோன் பண்ணுங்க எனக்கு ஏதாவது புதுசா டெவலப்மெண்ட்ஸ் இருந்ததுன்னா டிக்கெட் வாங்கினதும் தேதி விவரங்களை எனக்குத் தெரியப்படுத்துங்க இண்டர் போலுக்கு தகவல் தந்துடுவோம். உங்களுக்கு மறைமுகமா பாதுகாப்புக் கிடைக் கும் குட்லக்' என்று கைகுலுக்கினார்.
கணேஷும், வசந்த்தும் டாக்ஸி பிடித்து வந்த வழியே திரும்பி ஏர் இண்டியா அலு வலகத்தின் பின் வாசலில் நுழைந்து மறுபடி அந்தப் பெண்ணிடம் சென்றார்கள்
"எங்கே போய்விட்டீர்கள் இத்தனை நேரம்?" என்று புன்னகைத்தாள்
"ஸாரி, டாய்லெட்டில் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. வயிற்றுக் கோளாறு யு நோ" என்று சிரித்தான் வசந்த்
"ஜெர்மனிக்கு எவ்வளவு டிக்கெட் பணம் ஆகும் என்று கேட்டோம்" என்றான் கணேஷ் "நாங்கள் ஃப்ராங்பர்ட்டை மட்டும் தொடுகிறோம்."
"ப்ராங்ஃபர்ட்டுக்குத்தான் கேட்கிறோம்."
S డా
తఁ په (C)
"ஆறாயிரத்து அறுபத்து ஒன்று!" "|Ուլի հTշ" "அதைவிட இரண்டு மடங்கு கணேஷம், வசந்தும் ஒருவரை ஒரு வர் பார்த்துக் கொண்டார்கள்."தாங்க்யூ GaյՈ լpg | "
"யூ ஆர் வெல்கம்" இருவரும் வெளியே வந்தார்கள் "போக வர ரெண்டு பேருக்கும் டிக்கெட்டுக்கே இருபத்தி அஞ்சாயிரம்
ரூபாய் வாவ் என்கிட்ட இருபத்தி அஞ்சு ரூபாய் இருக்கு" "LIII JJG)|ID" "என்ன பார்க்கலாம்?" "அவுங்க நமக்காக இருபத்தி ஐயாயிரம் ரூபாய் செலவழிப்பாங்க ளான்னுவா கிளம்ப வேண்டியதுதான்"
"எங்கே? "முதல்ல பாஸ்போர்ட் ஆபீசுக்கு அப்புறம் பத்திரிகை ஆபீசுக்கு"
நூங்கம்பாக்கத்தில் இருந்த பாஸ் போர்ட் ஆபீஸில் அவர்களுக்கு அதிகம் வேலையில்லை. இரண்டு செட் பாஸ் போட் அப்ளிகேஷன் பாரங்கள் வாங்கிக் கொண்டார்கள். அங்கிருந்து மவுண்ட் ரோடுக்கு மறுபடி வந்தார்கள்
சூர்ணாச்சாரி இவர்களைப் பார்த்ததும் பரவசமாகச் சிரித்தார். "அல மேலுகிட்ட சொன்னேன் ஸார் கணே ஷைப் பார்த்தேன்னா நம்பவே இல்ல gsu”
"வசந்த்தைப் பத்தியும் ஒரு வார்த்தை காதில் போட்டு வெக்கலியா?"
"சொன்னேன் ஷி வாஸ் த்ரில்ட் இப்ப என்ன?
"மறுபடி இன்னொரு விளம்பரம் பாரம் கொடுக்கறிங்களா?
"தாராளமா கணேவுக்கு இல்லா LDᎶᏙ)fᎢ ? "
கணேஷ் எழுதினான். 'அன்புள்ள அய்யா டிக்கெட் வாங்க ரூ. 25 பணம் வேண்டும். உடனே ஏற்பாடு செய்வீங்களா?
-கணேஷ் அவர் அதைப் படித்துவிட்டு, "என்ன ஸார் இருபத்து அஞ்சு ரூபாயா? இந்த விளம்பரத்துக்கே நூறு ரூபா ஆகுமே" எனறT
"Փլեյց GLյm growraM p" "ரங்கராஜன்
(தொடர்ந்து வரும்)
ரியாக குண்டுகள் சீறிப்
iffft Fü06MLuffolg. தோளை குண்டு பதம் பாங்க அவர் சட்டென 3560) GULDGODDAJIT GOTITÄT. பயிரைப் பறிக்க அந்தக் ாறு பட்டது இளைஞ காருக்குள் குனிந்து ால் மீண்டும் அவரைச்
திபதியின் பாதுகாப்புப் களுடன் கீழே இறங்கி 1ள் பாய்ந்து வந்த திசை
ஆரம்பித்தனர்.
கும் கடும் துப்பாக்கிச்
ாஞன் தன்மீ 协议 ார்ந்தான். எங்கிருந்தோ HQIQI BIT60055 606155 றியிருந்தது இரத்தம் வலித்தது.
DIT MÉS GOTT GÖT, LDM)/G, GOOTILO காலை உதறிவிட்டு
யினர் மெல்ல மெல்ல
நாக்கி வருவதைக் கவ
ருப்ப பத்து என்று
鷺
OITä. சல்ல ஜாடை
boof JUr
உடனே அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் Clanci (L ஒளிந்து ஒளிந்து தப்பி ஓடினார்கள்
வேகமாக ஓட முடியவில்லை அவனால் குண்டடிபட்ட கால் ஒத்துழைக்க மறுத்தது. வலி தாங்காமல் தள்ளாடினான். சற்று மறை வான இடம்தேடி தடுமாறி ஒடி ஒளிந்தான். இளைஞன் தன்னிடமிருந்த ரேசர் பிளேடை எடுத்தான். தன்னுடன் ஓடி வந் திருக்கும் நண்பனிடம் அதைக் கொடுத்தான். "என் காலை அறு. குண்டை வெளியே
நண்பன் தயங்கினான்.
"யோசிக்காதே நேரமில்லை'- இளை ஞன் அவசரப்படுத்தினான்.
நண்பர் ரேசர் பிளேடால் இளைஞனின் கால் சதையைக் கிழித்தான். குபுகுபுவென இரத்தம் பெருகி வழிந்தது குண்டை
பிளேடால் எம்பி வெளியே எடுத்தான்.
மெதுவாக அவன் கண்கள் பஞ்சடைக்க ஆரம்பித்தன மயக்கமடைந் தான்.
அவன் மயக்கம் தெளிந்து எழுந்த போது நண்பன் தன் உள்ளாடையைக் கிழித்து காய்த்துக்கு கட்டுப்போட்டிருந் 醬 ளைஞன் அவனை
UCD95 (9) L607 UTT959, TOT.
o தொலைவில் விசில் சத்தம்
Gas, L'IL BEI.
莎 “GLUMTOS GIM) வருது' என்று பதற்றத்துடன் Glg: Tito B cir பன், 'புறப்படு' என்று கூ விட்டு, அவன் தன்னோடு வருகி DΠ00ΙΠ 7 லையா? என்று கூட கவனிக்க மறந்து இருட்டுக்குள் ஓடி மறைந் தான
இளைஞன் எழுந் தான் அவசர அவசரமாக ஆடைகளைக் கழற்றி னான். ஆதிவாசி ಟ್ವಿ? வேடம்பூண்டான். அப்பாவி போல் வெளிச்சத்துக்கு AljöBIT GÖT, LIGULDTü 35 TyTGÖTAD (Uply UITLDGÅ தாங்கித் தாங்கி நடந்தான்.
åå அகலமாய் ஆழமாய் இரைந் தோடும் டைக்ரீஸ் ஆறு.
அக்கம் பக்கம் பார்த்தான் அவன். தன்னை யாரும் கவனிக்கவில்லை என் பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடன், ஆற்றுக்குள் குதித்தான்.
(தொடர்ந்து வரும்)

Page 16
  

Page 17
டியற்காலை மூன்று மணி இருக்கும் நல்ல Ꭰ6ᏈᏌp . அப்பொழுது தான் அந்தச் சப்தம் கேட்டது. முருங்கை மரம் முறிந்து விழுகின்ற சடச்சடவெனும் சப்தம் ராதிகா உடனடியாக விழித்துக் கொண்டாள். அப்புறம் எப்படித் தூக்கம் வரும்:
மழை சாதாரணமான மழை இல்லை. அடை மழை ஒரு வாரம் சூரியனே தெரி
இr" | யாதபடிக்கு மழை தெருவெங்கும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்கிறது. புறநகர்ப் பகுதியில் சதுர அடி பத்து ரூபாய்க்கு கிடைக்கிறது என்று வாங்கிப்போட்ட இந்த இடம் இவ்வளவு உபத்திரவத்தைத் தரும் என்று யார் நினைத்தார்கள்?
தேவா இதுபற்றி எந்தக் கவலையும் இல்லாமல் தூங்கிக் கொண்டிருப்பது அவ ளுக்கு மேலும் எரிச்சலைத் தந்தது ஆபீசுக்கு எப்படியோ மோட்டார் சைக்கிளை உருட்டிக் கொண்டு இவரால் போய்விட முடிகிறது. அவளுக்குத்தான் மழையால் பெரும் சங்
EL LID
இந்த மழை இன்னும் இரண்டு நாட் களுக்குத் தொடரும் என டெலிவிஷன் வானிலை அறிக்கையில் நேற்று சொல்லி 69)LLITij; GST.
முருங்கை மரம் விழுந்த சப்தம்தான் அவளை மிகவும் பாதித்தது குழந்தை மாதிரி பார்த்துப் பார்த்து வளர்த்த மரம் படுக்கையறையில் சன்னலைத் திறந்து மரம் விழுந்த திசையைத் தேடினாள் இருப் டில் ஒன்றும்தெரியவில்லை. காற்று சுழன்று
பாரேன் இராத்திரி காத்திலேயும் மழையிலே
பத்தில் தூக்கம் வரவில்லை
விடிந்ததும் தேவாதான் இவளை முத லில் உலுக்கி எழுப்பினான். நன்றாக விடிந் திருந்தது. மழை இப்பொழுது அவ்வளவாக റ്റബ്
ஃப்ரிஜ்ஜிலிருந்து பாலை எடுத்து காஸ் அடுப்பில் வைத்தாள்.
தோட்டத்திலிருந்து தேவா கூப்பிடும் சப்தம் கேட்டது.
"TITI 503, IT!
ராதிகா இங்கே வந்து
T. CITEBSITEINIG
பும் ஆன்டெனா பிடுங்கிக் கிட்டு கீழே வந்து விழுந்து கிடக்கு
ராதிகாவுக்கு இப்பொழுது எல்லாம் விளங்கிவிட்டது இராத்திரி கேட்ட சப்தம் முருங்கைமரம் ஒடிந்ததினால் அல்ல; ஆன்டெனா விழுந்ததால்தான்
ராதிகா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் "இதை ரிப்பேர் செய்ய முந்நூறு ரூபாய் தேவைப்படும் என்று தேவா புலம்பியபடி விழுந்து கிடந்த அலுமினியச் சட்டங்களைப் பொறுக்கத் தொடங்கினான்
முருங்கைமரம் பூக்களோடு காற்றில் வளைந்து வளைந்து ஆடுவதை ராதிகா இரசிக்கத் தொடங்கினாள்
SLS S S S S S S S S S S S S S S S S S S S S
சுழன்று வீசியது சாரல் திடீரென திசைமாறி
அவள் முகத்தில் வந்து விழுந்தது
அலமாரியிலிருந்து போர்ச் விளக்கை எடுத்து தோட்டத்தை நோக்கி ஒளியைக் காட்டினாள் கம்பி கம்பியாய் மழை விழுவது மட்டும்தான் புரிந்தது.
இடம் வாங்கியதுமே முதல் வேலை யாக அவள் முருங்கைதான் வைத்தாள். தென்னை பலா தேக்கு என்று பிற மரங்கள் எல்லாம் பின்னால் உருவானவைதான்
அம்மா வீட்டில் இருந்துதான் அந்தச் செடியை அவள் கொண்டுவந்தாள். அப்பா எங்கேயோ விவசாயப் பண்ணையில் செடி முருங்கை என்று சொல்லி விற்பனை செய்த விதைகளை வாங்கி வந்து முளைக்கப் போட்டிருக்கிறார் எல்லா விதைகளுமே முளைவிட்டு வீரியத்தைக் காட்டியிருக்கிறது. அம்மா ஒரே ஒரு வளப்பமான செடியை மட்டும் வேர் மண்ணோடு தோண்டி எடுத்துப் பொலித்தீன் பையால் கட்டி அவளிடம் கொடுத்தாள்
காலிமனையின் கிழக்கு செடியை வைத்து உயிர்த் தண்ணீர் ஊற்றி னாள் இரண்டு நாள் வாடிய மாதிரி வதங்கியிருந்தது அப்புறம் சில நாட்களில் வேர் புது இடத்தில் பிடித்துக்கொண்டது. வீட்டுக் கட்டடம் எழும்ப எழும்ப செடி யும் வளர்ந்து கொண்டேபோனது வீட்டு வேலை நடக்கிற சமயத்தில் அங்கு அடிக் கடி ராதிகா வரநேரும் ஒவ்வொரு முறையும் அவளே கைப்பட ஒரு குடம் நீர் ஊற்றுவாள் அந்தச் செடியைப் பார்க்கிற பொழுதெல்லாம் அம்மாவின் ஞாபகம்தான் வரும்
செடி முருங்கை என்பது ஒரு காரணப் பெயர் மரமாகின பின்தான் காய்த்தது. காய்ப்பு என்றால் சாதாரணம் இல்லை. சடைசடையாய் காய்கள் மரம் முழுவதும் கண்ணை அடைக்கிற மாதிரி அவ்வளவு ፴ffዘ1 J,6ዘ.
தெருவில் உள்ள அனைவருக்கும் கொடுத்தது போக மரத்தில் இருநூறு காய்கள் பறிக்க ஆளில்லாமல் தொங்கும். பலரும் வற்புறுத்திய பின்னர் சந்தையில் காய்கறி விற்கிற வியாபாரி ஒருவரைத் தேடிப்பிடித்து முருங்கைக்காய் பறிக்க நூறு ரூபாய்கொடுத்துவிட்டு எல்லாக் காய் களையும் பறித்துக் கொள்வதாக ஒப்பந்தம் ஆனது. ஆனால் அவனால் ஒழுங்காய் எல்லா காய்களையும் சேகரிக்க முடிய வில்லை. இரண்டு கிளைகள் ஒடிந்து போன
போல் பணத்தைத் திருப்பித் தந்தாள்
குழந்தை மாதிரி பழகிய மரத்தை ஒடிப்பதாஇவளால் தாங்கிக்கொள்ள முடிய
இந்தப் பேய் மழை எல்லா உறவுகளை யும் ஒரே நாளில் பறித்து விட்டது.
தேவாவைப் படுக்கையிலிருந்து எழுப்பி தோட்டத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு வரச் சொல்லலாம். ஆனால், மனிதர் இதற்கெல் லாம் மசிகிறவர் இல்லை. ஏன் எழுப்பினாய்? என்று எரிந்து விழுந்தாலும் விழலாம். GT95AD(95, G)JLOL?
மறுபடியும் படுக்கையில் விழுந்து ராதிகா துரங்க முயன்றாள். ஆனால், சுல
ஆக,09-15,1998
யிறு பத்திரிகையைப் புரட் 3 டிக் கொண்டிருக்கையில் டியூட்டரி கல்வி விளம் பரங்கள் பல கண்ணைக் கெளவின. டியூட் டரி என்றதும் சுசித்ராவிற்கு சந்திரன் சேரைத்தான் நினைவுக்கு வந்தது
செத்துப்போய் விட்டாராமே உண்மை யாயிருக்குமா? வயது கூட நாற்பது-நாற்பத்
தைந்தைத் தாண்டியிருக்கமாட்டாது மனைவி
யிலும் எடுத்தார். கணிதத்தில் புலியெனலாம். நீண்டகாலம் அந்தப் பெண்கள் கல்லூரியில் வேலை செய்ய அவர் நல்ல தைரியசாலி...
என்ன ஆனார்? பிள்ளைகள் இருப்பார்களோ?
எதுவும் தெரியவில்லை. சுசித்ரா கல்வி கற்ற பெண்கள் கல்லூரியில் ஆசிரியரான சந்திரன் பின்னேர வகுப்புகளை டியூட்டரி
தான் நெடிய உயரமும் சிவந்த கண்களும்
9 அடித்துக் கொண்டி நான் அம்மா மற்றும் தலால் அலைக்கழிக்கப் கிறேன்.
"இதை நாம இப் நினைச்சி விட்டுட்டா. சந்தர்ப்பமாக எடுப்பா வீட்டுக்குப் போய் வாசல் அப்பாகிட்ட நாலுவார் கிற மாதிரி மானம் பே தான் என் மனசே அட மனைவியைத் தொடர்ந் அவர் பங்குக்கு இதைே நான் எதுவுமே பே நிதானமாய் யோசித்து LID60.GOTOSYNLIGGÖT Gg சிறிது அதிகரித்திருக்க விடவும் வேகமாகவும், ! தொடங்கிவிட்டாள்.
"இப்ப நீங்க ரென் தியாய் இருக்கப் போறி என்று அதட்டியவுடன் அமைதியானாலும் என் முணுப்புத் தொடர்ந்து ᏄᎼᏭl .
மெதுவாய் நடந்து சட்டையை எடுத்துப்போ குக் கண்ணாடியை சட் கெட்டில் சொருகியவாே நடக்கத் தொடங்கினே மனைவியோ, அம்ம யெல்லாம் செய்ய மு 2Ꮙt-Ꭲ9. நிதானமாய் ே முடிவுக்கு வரவேண்டு
இந்தக் காலத்து
வயசுப் பொண்ணுக்கு சு வதை சிகரெட்டு குடிப் பார்ப்பது போல் சாதார கொண்டிருக்கிறார்கள் நண்பர்களிடத்தில்," மஞ்சள் தாவணி நம்ம சொல்லிக்கொள்வது அ உயர்த்துவதாக நினை: கிறார்கள். காதல் கடித தகுதியாய், பெருமைய
போம்" என்றவாறு ஆ வைத்தார்கள். இது ெ வந்து சுஜியை விஜியென பான வார்த்தைகளோ வழங்கிய சந்திரன் மாஸ் சிரிப்பை அடக்கியவ சுசித்ராவுக்கு அதை சிரிப்பு வரும்
மாணவிகளின் நழு தேகத்தை தோற்றுவிக்க மாறாட்டம் தெரியவரே
އަހުޗައަ%
\\\\ |WAN MNLA.
eIN
Sigrinda ITIT GÜLONUG) 1
அவரைப் பார்க்கையில் ஒரு லேசான பயத்தைத் தோற்றுவிப்பது உண்மையே. கண்டிப்பானவர் என்றாலும் சில சமயங் களில் வகுப்பு போரடிக்கையில் கலகலப்
பாகக் கதைத்துச் சிரிப்பூட்டுவார்
தற்காக கோபப்பட்டு முகத்தில் அடித்தாற் போக்கு
மாணவிகளில் நிறையப் பேருக்கு அவரைப் பிடிக்காது சிரிப்பது போல லேசாக பாவனை செய்வார்கள் சுசித்ரா வுக்கும் அவரைக் கண்டால் அலர்ஜிதான். ஆனாலும் நல்ல பெறுபேறுகளை எடுக்க அவரது கற்பித்தல் உதவியது என்பதை மறுக்க முடியாது கண்டிப்பு அதிகாரப் கடுகடுப்பு என்பது அவரது இயற்கையான குணம்
வகுப்பில் விஜி, சுஜி எனும் இரட்டைச் சகோதரிகள் ஒரே அச்சில் வார்த்தது போல் சக மாணவிகளுக்கே அவர்களை இனங்காண்பதில் அடிக்கடி குழப்பம் வரும் ஒரு முறை ஹோம் வேர்க்' செய்யாமல் வந்திருந்த விஜியைப் பிடித்துக் கொண்டார்
சந்திரன் சேர், "எழும்பும் எழும்பி நின்று
ட்டு வேலையை இப்போதே செய்து முடியும்" என்று கடுகடுத்துக் கொண்டிருந்த சேரை பிரின்ஸிபல் அழைப்பதாகத் தகவல் வந்தது போனார்.
"விஜி நீ உட்காருடி சுஜியை எழுப்பி விடுவோம் என்ன நடக்குதுன்னு பார்ப்
份 A. ჭწწ}
s
NCA
முழுவகுப்பையும் கல்லூ வில் நிற்க வைத்தார்.
சந்திரன் சேர் கன என்றாலும் தமிழிலும் சுசித்ராவுக்கோ ளகர உச்சரிப்பு வேறு சரியா ஒரு நாள் மாஸ்டரின் பிழையோடு பதில் செ கொண்டார். கணித இலக்கணம் பற்றிப் ப கினார். முழு வகுப்புக் அன்றிலிருந்து சுசித்ர ஒருவித எரிச்சலுணர்வு
"ஏன் இன்னும் சர் ணம் முடிக்கவில்லை" மாணவிகள் அடிக்கடி "இந்த கடுப்பு மனு பொண்ணு குடுப்பாங் முஞ்ச எந்தப் பொண் போகுது" என கேலியாக சினிமா நடிக நம் இரகசியமாய் திடீரென GALI GÖST GONGWIST JE, GÜLLIT GOOTLD தாய் கேள்விப்பட்டது. ப மனைவியையும் கண்டு இந்த மனுவுருடன் அெ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பீட்டு அருண், என் சுமதிக்கு எழுதிய தம் என் வீட்டில்
சொன்னால், ஒரு மதிப்பு சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கும் இளைஞர் களுக்கு இதைத் தவறு என்று அவர்களுக்கு
சூறாவளியாக உணர்த்துவதே சிரமமான காரியம் ந்தது. இப்போது ஒரு தவறை தவறென்று ஒப்புக்கொள் னைவியின் தாக்கு வதுதான் பெருந்தன்மை. ஆனாலும் அதை ட்டுக் கொண்டிருக் தவறென்று உணர்த்துபவர் எந்த நேரத்
திலும் தன்னிலை மறக்காது நிதானமாய் புரியவைப்பதில்தான் மற்றவரின் பெருந்தன் மையை வெளிப்படுத்த முடியும்
LI JFIT 35TT U G00T LIDITU அதையே ஒரு நல்ல ன் நேரே அவன் நின்று அவனோட தை நாக்கப் புடுங் ற மாதிரி கேட்டாத் ங்கும்' என்ற என் து என் அம்மாவும்,
வலியுறுத்தினார்.
ாமல் அமைதியாய்- அதிலும் தான் ஒரு கொண்டிருப்பது கல்லூரி அதிபர் என்கிற ாபத்தை இன்னும் போது மிகவும் பொறுப்
வண்டும். முன்னை த்தமாகவும் சுத்தத்
பாய்ச் செயல்பட வேண்டும் என்னுடைய அனுபவத்தில் எத்தனையோ ஆயிரக்கணக்
டு பேரும் அமை கான அருண்களைப் பார்த் களா? இல்லையா?" துப் பக்குவப்பட்டுப் போயி அம்மா சிறிது ருப்பதால் இது எனக்கு மனைவியின் முனு ஆச்சரியத்தையோ, அதிர்ச்
காண்டுதான் இருந்
சென்று எனது ட்டுக்கொண்டு முக்
டையின் மேல் பாக் மாக நினைத்து செயல்படும்போதுதான்
ற தெருவில் இறங்கி நல்ல முடிவுகளை எடுக்க முடியும் T. குழப்பமான சிந்தனைகளுடனேயே வோ சொல்கிறபடி நடந்து சென்று அந்தப் பூங்காவில் வந்து
யாது செய்யவும் அமர்ந்தேன் மனைவியும் அம்மாவும் ாசித்துத்தான் ஒரு அருணைத் தண்டிப்பதில் மட்டுமே குறியாக D. இருக்கிறார்கள். அருணை பகிரங்கமாக தண்டிப்பதன் மூலம் சுமதியும் பாதிக்கப்படு வாள் என்பதையும் எண்ணிப் பார்த்தேன். அருணை நேரில் பார்த்துப் பேசினால் GTGTGGT? GLara) TLD.
அருண் என்னைக் கண்டதும் சங்கட மாய்ப் பார்த்தான் பரபரத்தான். நான்
வாலிபர்கள் ஒரு ாதல் கடிதம் எழுது பதுபோல், சினிமா ணமாக நினைத்துக்
டேய் மச்சான் அந்த
ஆளுடா" என்று சுற்றி வளைக்காமல் விசயத்திற்கு வந்தேன். வர்களின் தகுதியை "சுமதியுடன் ஒரு முறையோ அல்லது துக் கொண்டிருக் இரண்டு முறையோ பேச உனக்கு சந்தர்ப்பம் ம் எழுதுவதை ஒரு வாய்த்திருக்கலாம். இந்த சொற்பநேர பரிச்ச ாய் தெளிவாய்ச் யத்தை வைத்து சுமதியின் விருப்பு வெறுப்புக்
களையோ, ரசனைகளையோ, ஆர்வத்தையோ, அவளுக்கு ஈடுபாடுள்ள விஷயங்களைப் பற்றிய ஒரு சிறு பகுதியைக்கூட உங்களால் முழுமை யாக உணர்ந்திருக்க முடியாது
லவ் லெட்டர் எழுதறதுங்கறது சும்மா ஒரு பொழுதுபோக்கான சமாச்சாரம் இல்லை மிஸ்டர் சரி ஒரு பேச்சுக்காக சார் நான் உண்மையாகவே சுமதியை காதலிக்கிறேன். அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன். அவள் இல்லாத என் வாழ்க்கையைப் பற்றி என்னால் நினைத்துக்கூடப் பார்க்க
முடியாது' என்றெல்லாம் நீங்கள் சொல்வீர் களேயானால், சுமதி பார்க்க இலட்சணமாய், அழகாய் இருப்பது மட்டுமே காரணமாய் இருக்க முடியும்.
ஏன்னா, அவளோட குணாதிசயங்கள் பழக்க வழக்கம், சுபாவம் போன்ற எதுவுமே s" தெரியாமல் அவளுக்கு லவ்
லட்டர் எழுதியிருக்கிறீர்கள்
ஒரு பெண்ணைக் காதலிப்பதற்கோ, கல்யாணம் செய்து கொள்வதற்கோ அழகு மட்டும் இருந்தால் போதாது மிஸ்டர் அருண். அழகுக்கு அப்பாற்பட்ட எத்தனையோ சங் கதிகள் ஒன்றி வரவேண்டும்
ஒரு பெண் அழகாய் இருப்பதால் மட்டுமே காதலிக்கும் நீங்கள், அவளைவிட அழகான ஒரு பெண்ணை சந்திக்கவோ அல்லது அவளுடன் பழகவோ நேர்ந்தால் ங்கள் சலனமடைய மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் மிஸ்டர் அருண்?"
இந்த வார்த்தைகள் அவனுக்குள் ஒரு
இருக்கப் போறாங்களோ? என அங்க லாய்த்தாள் கல்லூரிக்கே வியப்பாய் இருந் தது அவரது திடீர்க் கல்யாணம் என்ன எப்படி எவ்வாறு இது நடந்தது என யாருக்கும் புரியவில்லை.
இப்போதெல்லாம் சந்திரன் மாஸ்டர் நிறைய புகைபிடிக்கிறாராம் குடிப்பழக்கம் வேறு தொற்றிக்கொண்டதாம் பல்வேறு வதந்திகள் பரவின. வாழ்க்கையில் ஏதோ சிக்கல் போல மனைவியுடன் தகராறோ தெரியவில்லை. கல்லூரியில் ஒழுங்காகப் பாட மெடுப்பதில்லை. டியூட்டரியிலேயே-அதுவும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாய் இருந்தார். பலன்-குறுகிய காலத்திலேயே மனைவி யிடமிருந்து விவாகரத்து வேறு மனிதர் தலைகீழாக மாறிப்போனார் எப்படியெல் லாம் உபதேசங்கள் செய்தவர் இவரே இப்படியாகி விட்டாரே! மாணவிகள் பரிதா பப்பட்டார்கள் சிலர் எல்லோருமல்ல,
சுசித்ரா கல்லூரியைவிட்டு விலகும் போது மாஸ்டருக்கும் மாற்றல் வந்திருந்தது. அத்தோடு அவரைப் பற்றிய நினைவுகளும் மறைந்து போயின.
"சந்திரன் சேர் செத்துப்போயிட்டார்டி நுரையீரல் புற்று நோயாம் திடீரென ஒருநாள் சந்தித்தபோது விஜி சொன்னாள். என்னவோ தெரியவில்லை, சுசித்ராவுக்கு தான் அன்றுவிட்ட ளகரப் பிழை தான் நினைவுக்கு வந்தது. அத்தோடு-கால்கடுக்க வெயிலில் நின்றதும் O
ளை மாற்றி நிற்க நரியாமல் மீண்டும் நினைத்து கண்டிப் நிகூடிய உபதேசம் டரை முழு வகுப்பும் றே கவனித்தது. நினைக்க இன்னும்
மட்டுச் சிரிப்பு சந் விசாரித்தார்- ஆள் வ ஆவேசமானார்.
சல்வார் கம்மீஸ் அணிந்து தளதள வென்று ஒரு பெண் வந்து உட்கார்ந்ததும் பாஸ்கருக்கும் ஜீவாவுக்கும் நம்பிக்கை நாடி தளர்ந்து விட்டது. இண்டர்வியூ நடத்துகிறவர் இளைஞராயிருந்தால் நிச்சயம் அந்தப் பெண் ணைத்தான் தேர்ந்தெடுப்பார்
ஆஃபீஸ் ஹோலினுள் அவர்கள் எட்டிப் பார்த்தார்கள் டீன் ஏஜ் மாநாடு நடப்பது ரி விடும்வரை வெயி மாதிரி ஒவ்வொரு சீட்டிலும் ஒவ்வொரு
தம் படிப்பித்தார்
லகர குழப்பம் ) க வராது. வகுப்பில் 4 கேள்விக்கு "ளகரப் ன்னாள் பிடித்துக் தை விட்டுவிட்டு டப்பிக்கத் தொடங் ) ம் கடுப்பு ஏறியது. ) விற்கு அவருடன் பெண் ரம்பாவாய் சிம்ரானாக விசித்ரா ஏற்பட்டது மறைய 0 வாக என்னைப் பார் என் அழகைப் பார் என்றிருந்தார்கள் அவர்களைப் பார்த்ததும் திரன் சேர் கல்யா பாஸ்கருக்கும் ஜீவாவுக்கும் கொஞ்சம் நஞ்சு
என்பது கல்லூரி ) மிருந்த நம்பிக்கையும் போய்விட்டது குசுகுசுக்கும் வினா ) இருவரும் ஒருவரையொருவர் பார்த் னுக்கு யார்தான் துக்கொண்டனர் வேலை பார்ப்பவர்கள் 7 இல்ல இவரது C அனைவரும் பெண்களாக இருக்கிறார்கள் ணுதான் விரும்பப் அப்படியானால் புதியதாகத் தேர்ந்தெடுக்கப் பேச்சுக்கள் எழும் படுபவரும் பெண்ணாகத்தானே இருப்பார் கைகள் பாணியில் ) இண்டர்வியூ ஆரம்பிக்கலியா?" என்று று ஒரு அழகான கேட்டுக்கொண்டே சிறிது நேரம் பொறுத்து பண்ணிக் கொண்ட ஒரு இளைஞன் வந்தான். தையில் அவருடன் இல்லை என்றாள் அவள் வந்த விஜி "ஐயோ, "ஜீவா. இன்னொருத்தன் வேற ங் பபித்தான வந்துட்டான். பாவம் முதல் இண்டர்வியூ
ᏛᏁ)
6Ꮑ)
L
6ኒ)
GO)
புதிய பரிமாணத்தை உணர்த்தியிருக்க வேண்டும் அவன் முகம் அதைத் தெளிவாய்க் காட்டிக் கொண்டிருக்கிறது என்னையோ, என் முகத்தையோ பார்க்கத் திராணியற்ற வனாய் குனிந்த தலையை நிமிர்த்தாமல் தரையையே வெறித்துக் கொண்டிருந்தான்.
மெதுவாய்த் தலையை நிமிர்த்தி "சார் என்னை மன்னிச்சிடுங்க சார்' என்றான். அவமானத்தினாலா அல்லது வெட்கத்தி னாலா என்று சொல்ல முடியாதபடிக்கு அவன் முகம் வெளிறிப் போயிருந்தது. "பரவாயில்லை இனிமேலாவது புத்திசாலித் தனமாய் நடந்துகொள்' என்று சொல்லி விட்டு வீட்டுக்குத் திரும்பி நடந்தேன்.
நான்கு ஐந்தடி எடுத்து வைத்திருப்பேன். "சார் ப்ளீஸ்" என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன் கூப்பிட்டது அருண்தான் என்ன என்பதுபோல ஒரு பார்வை பார்த்தேன். இரண்டடி அருகில் வந்தான். ஆனாலும் சற்று விலகியபடியே நின்றான் "சார் ஒரு ஸ்மால் ரிக்வெஸ்ட்" என்றான்.
"Gargo?"
"நான் உங்களை அப்பான்னு கூப்பிட GUIT LIDT 2" O
போல இருக்கு முகத்திலே ரொம்ப நம்பிக்கை தெரிகிறது. ஏமாந்துதான் போகப் GLITT DIT G&T!" 67 Göppin Gör Lu Toivisit.
இண்டர்வியூ செய்யும் அதிகாரி வந்தார். இருபத்தெட்டு வயது இளைஞர் வருகிற பொழுதே பார்வை பெண்கள்மீதுதான்
鷺 எழுந்து விட்டான் "பாஸ்கர்
வா. போகலாம். வேலை அந்தப் பெண் ணுக்குத்தான். என்றான்
இருவரும் இண்டர்வியூவுக்கு நிற்காம Ga) GNU GAGNGANÓ GUGLITTI GALLIT SEGI
"அண்ணா! என்றாள் அவள்
மூன்றாவதாக வந்த இளைஞன், "என்ன தாரா? என்றான்.
"நான் வந்திருப்பதைப் பார்த்து தங்க ளுக்கு வேலை கிடைக்காது என்று தீர்ப்பளித் துக்கொண்டு அந்த இரண்டு இளைஞர்களும் போய்விட்டார்கள். நீ ஒருவர்தான் இருக்கி றாய். உனக்குத்தான் வேலை. ஒல் த பெஸ்ட். இந்த ஆஃபீசில் வேலை செய்கிற என் தோழி பவித்ராவைப் பார்க்க வந்தேன். பை என்று சொல்லிவிட்டு தாரா ஆஃபீஸ் ஹோலுக்குள் நுழைந்தாள் O

Page 18
SS SSSSSS தலைவன்: முத்தே முழு நிலவே! என் கட்டான காவியமே பத்தோடு பதினொன்றல்ல சத்தான நம் காதல் தலைவி உண்மைதான் அத்தான் வெண்மைதான் பால்-அதுபோல் soolaisi உண்மைதான் உம் கருத்து பூப்போல் தலைவன்: வாடாம சித்திரமே சில்லென்ற GOLIITIGST || தென்றல் காற்றே! தலைவி பத்திரமாய் நான் வெளியூர் aIIILIT,5) போய் வரவா? பொருள் தலைவி: நீர் வரு மயிலிறகால் வருடிவிட்டு நான வ சவுக்கெடுத்து சாடுகிறீர்! யாது ெ மனதை மெல்ல வருடிவிட்டு தலைவன் முள்ளெடுத்து செருகுகிறீர்! chuair Ln 4 தலைவன்: 9 GSIGOGST கள்ளிருக்கும் ನಿಶ್ಚಿ: நான் து சொல்லெடுத்து விசாதே என் கர பல் என்ற முத்துக்களை உன் நிை கல் ஆக்கி எறியாதே கட்டியை தலைவி வார்த்தைகளை QITGVIITáds வீசுவது நீர்தானே! 鷺திக்கு தலைவன்: சனறா உன் கண்ணில் வாளிருக்க IIII DO எனக்கெதற்கு இன்னொரு வாள்? cijama. Gla. தலைவி தலைவி அவ் ஒள பேச்சாலே மயக்காதீர் ஒன் aaلi பிரிவோம் சந்திப்போம் ' எா பிரிந்தென்னை வதைக்காதீர்! basan T) பிரிவில் சிந்திப்போம் பேரின்ப இதழ்க 卯 நிமிஷங்க தலைவன்: சுவையும் இருக்காது ஒருவரை ஒரு வா det 4.L.
நிலவு 卧 பாலும் சுவையும் சிந்தித்தபடியே
பிரிந்து போனால் மறுபடி சந்திப்போம் LLUGO DI DA SITI மதிப்பே இருக்காது தலைவி இதழ் மீ ol/()C) கதிரவன் கலந்த மனங்கள் இர பெரிதா? பிரிய மறுத்தால் பிரிந்து போனால் பாருள் பெரிதா? DGST GOOGST இரவு பூக்காது காதல் இருக்காது எம் இனிய நான் கல பூவை வண்டு 5606) aldi: காதல் பெரிதா? என்னுட் பிரிய மறுத்தால் இதழ்கள் நான்கும் தலைவன் தலைவி காயும் இருக்காது II பிரிந்து பிரிந்து பொன் சிறிது கூட வந்: கணியும் கிடைக்காது சேரும்போதே சிறிது என்ன ப் தாயின் கருப்பையை கங்கள பிறக்கிறது கூடியிருச் பிரிய மறுத்தால் தேகம் இரண்டும் இரு திை ஜனனம் இருக்காது II. பிரியும் போதே தலைவி நினைவுக D LøMa) 0 (fir தாகம் எடுக்கிறது பின் எதற்கு Earth as பிரிய மறுத்தால் இணைவதும் பிரிவதும் தலைவன் பூமி தாங்காது இரவும் பகலும் கரும்புத இயற்கையின் நியதி பாகிறீர் தொலைவு எம் காத
* சிந்தியா பிள்ளைகள் ளப்பட்டது. இவருக்கு வளர்ப்பதா? அல்லது சிகிச்சை அளித்த மருத்து - போல வளரவிடுவது இவர், வோர்ண் பந்து வீச்சில் sts.
இறங்குவது சந்தேகத்திற்கு பிரபஞ்சனின் ந இடமாகியுள்ளது என்று ததைச் சொல்கிறேன். தெரிவித்துள்ளார். "நாயிடம் இருந்து இதேவேளை அவுஸ்தி இருந்து பூனையும் வ ரேலியாவின் மெல்பேர்ண் - னிடமிருந்து மனிதன் நகரில் இடம்பெற்ற விருந்து நியதி ஆகவே உங்க ஒன்றில் கலநது () Ј. Паул பிள்ளை வருகிறதே ತಿನ್ತಿ† வரவில்லை, எனவே இப்போதுள்ள நிலை - உங்களைப் போல இ யில் விளையாடுவது சந்தே எதிர்பார்க்காதிகள் கமே. எனினும் இந்த ஆண் இருக்கட்டும் நகல்கள ன் இறுதி"ல்ே இருக்கட்டும் நகல் - இடம்பெறுவேன் என்று Ira JazzAJARE, li நம்புகிறேன். என்றாலும் இது நடக்குமா ULIMI
தோள்பட்டை வலி காரணமாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட அவுஸ்திரேலிய அணியின் ஜாலப்பந்து வீச் சாளர் ஷேன் வோர்ண், மீண்டும் பந்து வீசுவாரா என்பது சந் தேகத்திற்கு இடமாகியுள்ளது.
ந்தியாவில் அவுஸ்திரே லிய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது வலி யால் அவதிப்பட்ட வுேன் வோர்ண் அதைப்பற்றிக் கவ
லைப்படாமல் போட்டிகளில் பங்கேற்றார் : : Tig இன் புளொட் வெளியேறச் அதைத் தொடர்ந்து ஷார்ஜாவில் இடம்பெற்ற : ddiw). Ceir போட்டிகளிலும் கலந்துகொண்டார் 28 வயதான ஷேன் வோர்ண் உலகின் புலிகள் இவர்கை
அதன்பின் கடந்தமே மாதம்வோர்னுக்கு மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்பது னது சரிதான் என்று பெரிய அறுவைச் சிகிச்சை மேற்கொள் குறிப்பிடத்தக்கது. O பலமாக இருக்கிறார் — I_-_-_-_-_-_-_-_-_= மேல் சந்தேகப்பட்
வெளியேற்றலாம் என் மூன்று ஒருநாள் 16நாடுகள்பங்குகொள்ளும் ே
606) LJ GLIII. BLITT 1256 கோலாலம்பூரில் நடைபெறவுள்ள :
பொதுநலவாய நாடுகளின் கிரிக்கெட் போட் கண்டிக்கும் தர்மீக ந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டிகளுக்கான டுகளங்களைப் பார்வையிட ' களுக்கிடையே ஒருநாள் கிரிக்கெட் போட்டி IUTள இலங்கை வீரர் ரஞ்சன் : :ெ கள் இம்மாதம் 245 ஆகிய திகதிகளில் முடுகல்லவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புறச் சொல நடைபெறவுள்ளன. இசிசி) அனுப்பவுள்ளது. ಮಂಗ್ಳಣಿGU GILLIlg. 9 ஒமானின் தலைநகரான மஸ்கட்டில் | நாடுகள் விளையாட்டுப் ம்ேட GUIGIJJ GLID, Ju
ရွှံ့နှီး”” နှီးနှံ லாக கிரிக்கெட் போட்டிகள் * அது GTGäTGOT GALI ULI போட்டியும் கட்டாரின் தலைநகர்டோஹாவில் |கின்றன. செப்டெம்பர் 9ம் திகதி முதல் 12ம் நல்ல பெயர்களே கி மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளன. திகதிவரை நடைபெறவுள்ள போட்டிகளில் ;& இப்போட்டிகள் அனைத்தும்பகலிரவுப் | நாடுகள் கலந்துகொள்கின்றன 16 நாடு நீங்கள் என்ன போட்டிகளாக நடைபெறவுள்ளன. இந்திய Iகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பார்க்கவா படம்
அணிக்குமுகமட் அஸாருதீனும், பாகிஸ்தான் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறும் லொள்ளுதானே வே அணிக்கு விக்கெட் கீப்பர் ரத் த்ெதியும் |அணிகள் அரை இறுதிக்குத் தகுதி பெறும் தலைமை தாங்குகிறார்கள் C இந்தியா, அவுஸ்திரேலியா, கனட்ா அன்டி சிந்தியா வாஜ்
குவா ஆகிய நாடுகள் பி பிரிவில் இடம் பேசவில்லை?
ତୁ) ங்கு நடவடிக்கை பெற்றுள்ளன. சி. சந்தி ஏற்கனவே, ஜா இடம்பெறவில்லை. இது லூயிஸிற்கு மிகுந்த
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்தது - கட்சிகளை நம்பி அ விளையாடி வரும் சகலதுறை ஆட்டக்கர இது தொடர்பாக லூயிஸ் கூறும்போது திறப்பார்? ரான கறுப்பின வீரர் கிறிஸ் லூயிஸ் மீது "இங்கிலாந்து தேர்வாளர்கள் திறமையின் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்யா - ஜனாதிபதி சந்திரி கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது. மல் தங்களுக்கு வேண்டியவர்களை அணி பற்றிக் கூற, இந்தியட் உலகக் கிண்ணகிக்கெட் போட்டி அடுத்த யில் சேர்த்துள்ளனர்" என்று தெரிவித்தார். இருந்ததின் து வருடம் மே மாதம் இங்கிலாந்தில் நடைபெறு இந்தப் பேட்டி, இங்கிலாந்து தேர்வுக் சம்மதத்தின் அறிகுற கிறது. இப்போட்டிக்காக பயிற்சியளிப்பதற்கு குழுவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. Tsii). 37 பேர் கொண்ட் அணியை இங்கிலாந்து இதன் காரணமாகவேலூயிஸ் மீது ஒழுங்கு சங்கடத்தின் அ கிரிக்கெட் சபை அண்மையில் அறிவித்தது. நடவடிக்கை எடுக்க இங்கிலாந்து கிரிக்கெட் - லாம்
இதில் கிறிஸ் லூயிஸின் பெயர் சபை முடிவு செய்துள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற உன்னை
வைத்திருக்க தவை!
வைத்திருக்க
GaGai பதற்குள் டிவிட்டால் igoi?
என் நினைவு வட்டமிடும் ரப் போனாலும் üäcil
GOTafa) ணப்புத் தரும் உன் இதழில் த முத்தங்கள் நான்
WILD
இனித்திருக்கும் fluu, |usola) ந்து தீ வளர்த்த ள் யுகங்களுக்கும்
வரும் ல் நீயிருக்க ரே கணியிருக்க பசியிருக்க தல் மடலாக நீ பரிமாற ரித்த நாளெல்லாம் றும் கூட வரும்
5
LUGOT? க வழியற்று rufoa) Gun GOTLINGSTGOTi ளும் எறும்பாகி டிக்கும்
TIGST AS GESTIGGWIST ல் நினைவுகள்
Gil Dib Guy LJULily அவர்கள் விருப்பம் P கேதீஸ்வரி, மாத்தளை, வல் ஒன்றில் படித்
நாயும், பூனையிடம் ருவதுபோல, மனித வருதல் இயற்கை ளிடமிருந்து உங்கள் அன்றி உங்களுக்காக 1 DJs/46 L flataO67. ருக்கவேண்டும் என்று அவர்கள் அசல்களாக க இருக்கவேண்டாம்"
ழ்ப்பாணத்தவர்களை சொல்லியுள்ளதே? தமிழரசி, வவுனியா ள வெளியேறச் சொன் அர்த்தமாகிறது யார் ளோ அவர்கள் யார் பாலும் அவர்களை பதுதான்நீதியாகிறது! இப்படி ஒரு உத் ணிந்ததில்லை. இந்த படைகளை புளொட் உரிமையை இழந்து ழ்ப்பாணத்தவர்களை ம் புளொட் யாழ்ப் லுவலகம் வைத்திருக்க
கள்-ரவளி, சிம்ரான்Rollidagogalurip சுரேன், கொழும்பு-06. அவர்களிடம் பெயர் ார்க்கிறீர்கள்? இந்த ண்டாங்கிறது!
பயி ஏன் எதுவும்
ரசேகர், கொழும்பு-12, வாயைத்திறந்து வாங் ககட்டி நின்ற தமிழ்க் வர் எப்படி வாயைத்
க்கா தீர்வு யோசனை பிரதமர் மெளனமாக stgårg GLDGIgorld luዘT? ம்சுதீன், கொழும்பு-09 ரிகுறியாகவும் இருக்க
கரும்பை நாடி எறும்பு வரும்தானே! தலைவி எறும்பும் நீராக இருக்கட்டும் உடும்பும் நீராக இருக்கட்டும் வேறு எதுவும் வேண்டாம் எனக்கு தலைவன் உடும்புப் பிடி என்று சிணுங்கியதெல்லாம் GLITijuna இன்று நீ சொல்வதுதான் GIDILIII A தலைவி:
'பிரியேன்" என்று பிதற்றியதை உறுதி என்று நம்பியதால் d_616Ild d. Les LLமறுக்கிறது தலைவன் A பிரியோம் என்பது
மெய்தானே! மனதால் பிரியோம் மெய்தானே! தலைவி
போதும் நிறுத்தும் GLITgiò un
A fib49un riñd; Long IO ubió e is67 9JL MÜLMUTTALJib GT Gör GOT?
வி. பானுமதி, நீர்கொழும்பு அநியாயச் செலவு
* 'லெஸ்பியனிசம்" என்கிறார்களே, அதன் அர்த்தம் என்ன?
செ. சிவஞானம், திருமலை, பெண்ணும் பெண்ணும் உடல்ரீதியாகக் கொள்ளும் நட்பு சமீபத்தில் படித்த தகவல் ஒன்று:
கிரேக்க நாட்டுக்குச் சமீபமாக லெஸ் போஸ் என்ற தீவு உள்ளது. கி.மு. ஏழாம் நூற்றாண்டில் அத்தீவில் மருந்துக்கும் ஆண் களே கிடையாது. எல்லாமே பெண்கள்தான். அங்கு பெண்கள் உடல்ரீதியாக நட்புக் கொண்டு சுகம் கண்டனராம். அதனைப் பற்றி கிரேக்கப் பெண் கவிஞர் ஒருவர் புகழ்ந்து பாடியதால், விஷயம் அம்பலமா கியது. அந்தத் தீவின் பெயரிலேயே லெஸ் பியன் என்று அழைக்கத் தொடங்கிவிட்ட 60/.
OO * பி.ஜே.பி. ஆட்சி நிலைக்குமா?
ஆர். ராஜேஸ்வரன், யாழ்ப்பாணம். தமிழகக் கல்லூரி மாணவிகளிடம் பிஜேபி என்றால் என்ன அர்த்தம் தெரி யுமா? பயங்கரமான ஜொள்ளுப் பார்ட்டி என்று அர்த்தம் ஆ. என்ன கேட்டீர்கள்? தற்காலிகமாக நிலைக்கும்!
●● * அடுத்தவர் தவறை நாகுக்காகச் சுட்டிக் காட்டவேண்டும் என்கிறார்களே, ر__ அது எப்படி?
பி. குணாளன், மட்டக்களப்பு ஒரு அதிகாரி தன்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியரைப் பார்த்து,
"ஏம்ப்பா ஒன்பது மணிக்கு அலுவலகம். நீ பதினொரு மணிக்கு வரு கிறாயே?" என்று கேட்டார். "வீட்டில் அசந்து தூங்கி விட்டேன். எழுந் திருக்க நேரமாகிவிட்டது" என்றாராம்
9/gsbe) -9/55.7/s, "அடடே! நீ வீட்டிலும் வேற தூங்குகிறாயா?" என்று கேட்டாராம்
k FITňá, LDIDTllool புறக்கணிப்பதாக தமிழ்க் கட்சிகள் அறிக்கை விட்டிருக்கலாம் அல்லவா? எம். தியாகராஜ், புத்தளம். விட்டிருக் கலாம்! அர சாங்கம் தங்க ளோடு காய் GLTG) 66661 செய்வது என்று யோசித்திருப்பார் 9.61
* பெரிய நடிகர்களின் LULIÈJASGT GTG)GADITb தோல்வி காண்பது ஏன்?
சி. எட்வேர்ட், மட்டக்களப்பு
இளைய நடிகர்கள் கதை யுள்ள படங்களில் நடிப்ப தால்
* இன்று தமிழ்ப்பட நடிகர்களில் இளம் உள்ளங்களைக் கவர்ந்தவர் யார்?
செல்வி கே. துஷிதா, மன்னார். விஜய்
பிரிவு என்பதும் முன்றெழுத்து வார்த்தை முச்சு என்பதும் முன்றெழுத்து வார்த்தை முன்னதால் பின்னதை நிறுத்த நினைத்தால் என்னிடம் கூறும் தலைவன்: P.P...? (வாயடைத்துப் போகிறான் தலைவியின் கட்டளையை மீறவோ முடியும்
*6) grad), GUINTIGODLO 2 LIGIØSTGBL GÜ
எனக்குரை-மற்று நின் வல்லரவு வாழ்வார்க்கு உரை"
அதிகாரம் 16, குறள்: 1151
* புதிதாக வந்துள்ள சூரியன் எஃப்.எம். பற்றி உமது கருத்து
எல். இரத்தினமாலா, கொழும்பு-10, புதிய பாடல் பிரியர்களுக்கு சந்தோசம் தருகிறார்கள்! ஆனால் தொலைபேசி உரை யாடல் அதிகநேரம் எடுப்பதால் திகட்டுகிறது! அறிவிப்பாளர் ஒருவர் நேயர்கள் என்பதை தவறுதலாக நாயர்கள் என உச்சரித்து உடனே சுதாகரித்துக் கொண்டார்
'புகை உடலுக்குப் பகை' என்று தெரிந்தும் புகைபிடிக்கிறார்களே?
திருமதி என். தவமணி, வவுனியா திருமதிகள் பலர் சிகரெட்டுக்கு பகை மதிகளாக இருப்பதாகத்தான் பல திருவாளர் கள் புகார் ஊதுகிறார்கள்.
ஒரு கல்யாண வீட்டில் பெண் வீட்டுக் காரர்கள், "மாப்பிள்ளை இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?" என்று விசாரித் தார்கள்.
"அக்னி ஹோத்திரம் செய்துகொண்டி ருக்கிறார் அந்த அறையிலே" என்றார் ፴677.
பெண் வீட்டுக்காரர்களுக்கு ஒரே GOLJU GOLD, LDIILÜL flasir 60677 LJákgu DIT GOTITA 4 கிறாரே என்று ஒரே சந்தோவும் ஓடிப்போய் அந்த அறைக்குள்ளே எட்டிப்பார்த்தார்கள். மாப்பிள்ளை சிகரெட்டை பற்றவைத்து புகையை விட்டுக் கொண்டிருந்தார்.
*"மூன்றாம் தரப்பு மத்தியஸ் தேவை இல்லை!" என்று ஜனாதிபதி கூறியுள்ளாரே?
சி. ரங்கநாதன், திருமலை, 9/ (6) LD17'75 ISIT போன்ற மூன்றாம் தரப்புக்கள் யுத்தம் செய்ய புத்தியஸ்த மும், பொருள் தானமும் வழங்கி னால் போதும் 6/aird D.III.
நீடிக்குமாமே? எம். சிவசங்கர்,
கொழும்பு-13 களநிலவரம் G)FITaÜ67äGEII67 (օՍյthuւց արժ:
: என்று அர்த்தம்
* தமிழ்க் கட்சிகள் பிரார்த்தனைக் கட் சிகளாக மாறிவிட்ட னவே? செ. கணேசமூர்த்தி, மட்டக்களப்பு உண்மையாகப் பிரார்த்தனை நடத்திய தாகவா நினைக்கிறீர்கள் சேச்சே. மன்றா டக் கற்றுக்கொள்கிறார்கள்! நாளை மடிப்
2604 g/IGirl
ஆக,09-15,1998

Page 19
அருளப் பட்ட பத் துக் கட்டளைகள் ஒவ்வொன்றும் பல உப விதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. அவற்றை இன்றும் நடைமுறைப்படுத்துவதில் எத்தகைய சிரமமும் இருக்காது.
வாரத்தில் ஆறுநாட்கள் வேலைநாட்களா கவும், ஏழாவது நாள் ஓய்வு நாளாகவும் ஆக்கப்பட்டமை-இக்காலத்துக்கும் எக்காலத் துக்குமே பொருந்தும் என்பதை ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தோம். இதேபோல் வயல் வெளிகளில் பாடுபட்டுழைப்போர் ஆறு வருடங்கள் பாடுபட்டுழைத்துவிட்டு ஏழாவது ஆண்டு முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும். உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்லாமல், விளைச்சலைக் கொடுக்கும் நிலத்தையும் ஒரு வருடம் முழுவதும் தரிசாகக் கிடக்க விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏனோ இந்த விதிமுறையினை இன்று எவரும்
ன்பற்றுவதில்லை.
உலகில் இன்று மக்கள் தொகை மிக
實
தரும்
திருநாளாகவும் சித்திரை (தமிழ் மாதப்) புது வருடதினமாகவும் கொண்டாடு DITLD.
மேலைநாடுகளிலும் கீழைத்தேய நாடுக ளிலும் வெவ்வேறு இத்தகைய விழாக்கள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு திருமறையில் எக்காலத்துக்கும் பொருத்தமான பொது நெறிகள் நிறைந்திருப் பதை அவதானிக்கலாம்.
米米米 @ಕ್ಷ್ ஆண்டவரால் தெரிவுசெய்யப்பட்ட கானான் தேசத்தின் எல்லைகளையும் கர்த்தர் வகுத்தளித்தார். செங்கடலிலிருந்து பெலஸ்தியர் கடல் வரை பாலைநிலத்திலிருந்து யூப்பிரத்தீஸ் நதிவரை நாடு பரந்திருக்கும் என்று 獻驚 னார். ஏற்கனவே எமோரியர்
இத்தியர், பெரிசியர்,கானானியர், இவ்வியர்
மற்றும் எபூசியர் ஆகிய ஆறு இன மக்களும் கான்ான் தேசத்தில் வாழ்ந்துவந்தனர். இஸ்ர யேலர்கள் அந்நாட்டை 驚 அந்த ஆறு இன மக்களையும் அங்கில்லா
தாழித்து
அதிகமாகப் பெருகிவிட்டது மக்களின் பெருக்கத்துக்கு ஏற்றாற்போல்இன்று உற்பத்தி பெருகவில்லை. விளைச்சல் குறைந்துவிட்டன. இதனால்தான் ஓராண்டை ஒய்வாண்டாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது.
பதிலிருந்து இஸ்ரயேல் மக்களை நாட்களைக் குறிக்குமுக மாக புளிப்பற்ற அப்பம் உண்ட நாளை ஒவ் வொரு வருடமும் நினைவுகூர்ந்து கொண் டாட வேண்டும்.
வயலில் விளைந்ததானியத்தை அறுவடை செய்யும் நாளை அறுவடை விழாவாகவும், ஆண்டின் ஆரம்பத்தில் உழைப்பின் பயனை ஒன்று சேர்ப்பதற்கான நாளை சேகரிப்பு விழாவாகவும் மூன்று விழாக்கள் ஆண்டு தோறும் கொண்டாடப்படவேண்டும்.
வ்வொரு நாட்டிலும் இத்தகைய விழாக் கள் இன்றும் நடைமுறையில் உள்ளன. தமிழர் களாகிய நாமும் தைப்பொங்கலை உழவர்
விடுவதாகவும் மக்களிடம் கூறப்பட்டிருந்தது. மாசே மலையடிவாரத்தில் பலிபீட மொன்றை அமைத்து எரிபலிகளை நடத்தி வைத்தார். இஸ்ரயேல் சமுதாயத்தில் பன்னி ரண்டு குலங்கள் இருந்தன. இதனை அடை யாளமிட பலிபீடத்தின் அருகே பன்னிரண்டு தூண்களை எழுப்பினார்.
ஆரோன், நாதாபு LUGÖTGM ரண்டு குலத்தவர்களிலிருந்து ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்த தலைவர்களையும் அழைத்துக்கொண்டு மோசே மலையின்மீது ஏறினார். அங்கு அவர்களனைவருக்கும்கர்த்தர் பிரதியட்சமாகக் காட்சியளித்தார். ஆண்ட வருடைய திருச் சொரூபத்தைக் கண்ட அவர் கள் பக்திப் பெருக்கால் உளம்பூரித்து, பூமியில் விழுந்து பணிந்தார்கள்
நாற்பது நாட்கள்
ஆண்டவர் மோசேயைத் தன்னிடம் வரு மாறு அழைத்தார். மேகத்தால் சூழ்ந்திருந்த அம்மலையின் உச்சியை நோக்கிச் சென்ற மோசே தொடர்ந்து நாற்பது நாட்கள் அங் கேயே இருந்தார். மலையேறிச் செல்வதற்கு
துெெ
திருமறைடுஇ விடை:
1. எம். சரஸ்வதி,
2. GTib. GILDIrif). Dä. La Sisär, 143 உடையார் வீதி, கல்முனை-02
5. ஏ. கிருபாகரன்,
(F ursilex Clupl636ar:
3. எம்.எஸ்.எம். சிரான், கோணப்பிட்டிய மேரிகோல்ட் கந்தப்பளை, 165 புல்கொகத்தென்னை, அக்குறணை, கண்டி
18 சேர்க்குலர் வீதி,கேல்வத்தை பாணந்துறை ஆக்கரதன்னை, யூரி குருப் பசறை
40 ஆண்டுகள் .
- மோசே ஆண்டவரின் சன்னிதியில் Շլ//7/70/7/7 எவ்வளவு காலம் இருந்தார்? ஆகஸ்ட் 15க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TLT 0LLSTTLTLLT LLLLTS TSTLLSYTS 0L0L00S Glassingubų.
9,09-15, 1998
முன் மக்கள் தலைவ வரும்வரை அவர்க ஆவன செய்யுமாறு ஆரோனையும் கூரை மாறு கேட்டுக்கொ வரும்வரை அதே ம னைவரையும்பத்திரம வேண்டும் என்றும் ே மலையேறிச் செ திரும்பி வராததனை அடைந்தனர். தங்க துக்கு அழைத்துச்செ கூறி, நட்டாற்றில்
விட்டு வி ட்டாரே!” என்று எப்பொழுதும் குறை LLUNTGMT gan LL
岛岛&
: Glossgü கூக்குரலெழுப்பிய அ னையும் கூரையும் எகிப்திலிருந்து மக்
நாளிலிருந்து அன்று நடத்திய கர்த்தரின் க யெல்லாம் மறந்
Ш5. VILITOJ BL-5519 மகிமையைப் பற்றி TGTGfiú LITITöJ. Gól, ஆண்டவர் வரைந்தள உதாசீனம் செய்தனர்
பொன்கன்
ஆரோனும் கூரு ஆவேச அட்டகாசங்க Mfl., 2.LM, Usög; 5 ஏற்ற சொரூபம் ஒ தருமாறு ஆரோனிட டைய நச்சரிப்பினைத் ம் அவர்களுடைய ே வண்டியவரானார். ெ கலன்களைக் கொண் TTITGTLDITGOT IS 60955 அவற்றை உருக்கி ஒ "ಕ್ಷ್
GTIGSTUBIGNY 9560T (DI BLA síló élő GTLDTa வதை இஸ்ரயேலர்க னர். ஆகவே தங்களு பொன்னால் கன்றுக் கொண்டார்கள், ! பொன்னாலான அக்க மேல் வைத்தனர். யாக்கி, மதுபானங்க ஏறியவர்களாக ஆடிப் SOTTT96T. S
LOGOG) GOOTIL
இஸ்ரயேல் மக்கள் கர்த்தர் கூறினார். ம GJGJLOT SOT ELGJ. Go, IITLIVŠI GONG, IT GITGIT GO கட்டளைகளை மீறி கப் போவதாக மோ "LDä,856T9LLIITLI பொறுத்து மன்னித்த ဌိဋ္ဌိနှီးကြီး (CELDII Gg. Aló (CalTMä56 இறைவன், மோசேை டம் போய்ச் சேரும இறைவனுடைய அனு ULL OLGOTUL9856085L கொண்டு மோசே ம வந்தார்.
மலையடிவாரத்தி அவரையே மனமுை ஆண்களும் பெண்க கேறி, தங்களை மறந் துக் கொண்டிருந்த மலையிலிருந்து வதை ஒரு சிலர் க வரை குடிபோதையிலி GJITLOTTILLITT 6TGOTO) மீண்டும் அவர்களி 30 S3 Uo LD50 சென்று வரவேற்றன முன்பைவிட அதிக பி வுடன் திகழ்ந்தது.
ஆரோனும் கூ மோசேயின் பாதங்கள் பாபச் செயலுக்குத் இருந்துவிட்டமையி அவர்களையும் பிடித் தெய்வீகக் களை தென்பட்டபோதிலும் Ifluds)A Gloniusflå. வரும் கண்டு கொன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S
HELigjlei öLeir ELILLi. நேர்த்திக் கடன் போட்டம் பாரதப் பிரமர் வாஜ்பே அவர்கள் நேர்த்திக் கடன் போராட்டத்திற்காக இலங்கை இனப்பிரச்சனை இப்போதே செந்தோழர்கள் தொடர்பாக குறைந்தபட் விடுவிடாக தேங்காய்
மூன்று வார்த்தைகளா சேகரிக்க TOTTI. வது பேசவேண்டும் என்று எவ்வித அச்சமும் களிடம் தாம் திரும்பி நேர்த்திக்கடன் இந்தப் இன்றி அவர்களை உங்கள் அமைதியாக இருக்க புரட்சிகர முன்னணியான வீட்டு முன்றலுக்கு வரவிட கேட்டுக்கொண்டார். போட்தில் செந் வும் தேங்காய்களைத் தவிர பும் மக்களுடன் இருக்கு தோழர்களும் கொள்கை வேறு எதையும் கேட்க TLT, BTSI BIOLD ■* கலந்து - LDFILLITT gør லயடிவாரத்தில் மக்கள கொள்ள உள்ளனர். தேங்காய் உள்ளோர் கப் பார்த்துக் கொள்ள நேர் த தக் கடன் தேங்காய் கொடுப்பீர்! விபரம் பின்வருமாறு: தேங்காய் இல்லாதோர் iறமோசே பல நாட்கள் பாரதப் பிரதமர் தேங்காய்கள் பற்றி தகவல் க் கண்ட மக்கள் பீதி மூன்று வார்த்தைகள் பேச எம் பெருமான் கொடுப்பீர்! அதுவும் இல்லாதோர் La) ளக் கானான் தேசத் தூண்டினால் முதற் கட்டமாக நூறு யெனவே கருதப்படுவீர்! ல்லப்போவதாகப் பொய் தேங்காய்கள் சந்நிதியில் உடைக்கப்படும் முக்கிய குறிப்பு:நேர்த்திக்கடன் போராட் கைவிட்டதைப் போல் மூன்று வார்த்தைகளுக்கு மேல் பேசும் டத்திற்காக நீங்கள் வாங்கும் தேங்காய்களுக்கு ட்டு எங்கோ சென்று ஒவ்வொரு வார்த்தைக்கும் தலா பத்துத் மட்டும் இயக்கம் அறவிடும் தேங்காய் ாற்றத் தொடங்கினர் தேங்காய்கள் வீதம் உடைக்கப்படும் வரியில் பாதிகுறைக்கப்படும்
கூறிக் கொண்டிருக்கும் S S S S S S S S S S S S S S S S S S S S SSS S SSSSS S SSS S SSS SSS
அன்பர்களே ஆதரவாளர்களே
HGlől elől Glöl.
ഥ76)_(06-2 ഗ്രബ
சூழ்ந்து கொண்டனர். ளை அழைத்து வந்த
வீரமிக்க தமிழ்க் கட்சியினரான நாம் நடத்தும் வேண்டுதல் யாகம்
பக்தியுள்ளேர்திரண்டுவருகபக்தியல்லாதோர் எண்ணிக்கைகாட்ட திரண்டு வருக!
வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் மனப்பக்குவம் மனமாற்றம், நற்சிந்தனை நன்நோக்கு என்பவற்றை ஆட்சியில் இருப்போருக்கு வழங்குமாறு ஆண்டவனைக்கோரிமாபெரும்
T)
வரை அவர்களை வழி நணைமிகு செயல்களை விட்டனர். ஆழமான தது, தரைமீது நடப்
சன்ற இறைவனின் இவர்கள் சிறிதாவது லை. அவர்களுக்காக lத்த கட்டளைகளையும்
Imié குட்டி ம் மக்கள் கூட்டத்தின்
:அங்கப்பிரதட்சணம் 7
Trius 6T 6U GOOTTÄJG56 uglog
இந்த யாகத்தில் கலந்து கொண்டு சிறப்பித்து தேர்தல் நடத்த உதவி எமக்கு நற்பதவி துகள் கிட்டினால் யாகத்தில் கலந்துகொண்டோரைமறவாமல் வசதிக்கு ஏற்ப கவனிப்போம் என்பதையும் இத்தால் அறியத் தருகிறோம்.
ன்றினை உருவாக்கித் நேற்று முன்தினம் நடைபெற்ற ஷெல்லடிகளை །A மகோரினர் அவர்களு கண்டித்துத் தமிழ்க் கட்சிகள் முக்கிய்மான ES, 5" (plu", ஆரோ ஆலயங்களில் அங்கப் பிரதட்சணம் செய்யவுள்ளன. ை ܚܝܒ
காரிக்கைக்கு இண்ங்க -蠶 அங்கப்பிரதட்சணத்தின் போது இராணுவப் أص பண்களின் பொன் அணி பாதுகாப்பு வழங்குமாறும் அல்லாவிட்டால் தமது டு வருமாறு தோரினார். தலைவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் M NIHS). சேர்ந் " - அரசாங்கத்திடம் உருக்கமான வேண்டுகோள் ரு கன்றுக்குட்டியினை ஒன்றையும் கட்சிகள் விடுத்துள்ளன ܓ
ஷெல் வீச்சுக்களில் இருந்து தப்பும் பொருட்டு மக்கள் அனைவரும் g வருமாறும், அவ்வாறு வரா ப்போரின் வீடுகளை புலிவிடுகள் என்று தாமே இனம் ரும் அவதானித்திருந்த : என்றும் புரட்சிகரத் ქflau 蠶 அன்போடு மிரட்டிக் கேட்டுக்கொண்டுள்ளன.
:C3, J. J.: 5 GOTO 95 (SLly 60U 9560 <>}}
GANDUES ESGYNDTEILAD ளைப் பருகிப் போதை ஆயுதக் கலாசாரம் ஒழிந்து ஆலயக் கலா ாடி விழாக் கொண்டாடி சாரம் வந்துவிட்டது. முருகன் கையிலுள்ள வேலும் ஒரு ஆயுதம் என்பதால் அதனைக்கூட அகற்றுமாறு கேட்குமளவுக்கு மக்கள் தெளிவடைந்து விட்டனர். இவ்வாறு தமிழ்க் கட்சி பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார். வரவு செலவுத் திட்டத்தில் பால்மா விலை உயராதிருக்க தாய் மார்கள் பால் காவடி எடுக்குமாறும் அந்தப் பிரமுகர் புரட்சிகர ஆலோசனை ஒன்றை உதிர்த்துள்ளார்.
க்குட்டியின் விக்கிரகம் வைத்து வணங்கப்படு
வருடைய சன்னிதானத் டம் மலையடிவாரத்தில் ஆடும் கூத்துக்களை களின் கட்டுப்பாடற்ற
கைகள் இறைவனைக் வத்தன. தன்னுடைய டப்பவர்களைத் தண்டிக்
gLGLo sconf. ல் செய்யும்பிழைகளைப் |506 REGIMIN O obli O ருள வேண்டும்' என்று
:மந்திரவாதிகள் வருகை EINEE"“ : தமிழ்க் கட்சிகள் ஒன்று பட்டு நிவாரண வெட்டைக் கண்டித்து று அனுப்பி வைத்தார். பாடுபட்டு மந்திரவாதிகள் அணி ஆண்களும்,பெண்களும் கலந்துகொள்ளும் :த்தினால் அருளப் ஒன்றை இலங்கைக்கு அழைத்துள்ளனர். வேப்பிலையாட்டம் இடம் 蠶 D. பலகைகளை எடுத்துக் இவர்களை வடக்கு கிழக்குக்கு அழைத் இந்த ஆட்டத்தில் தமிழ்க் கட்சிப் லையிலிருந்து : துச் சென்று மக்களின் துன்பங்களை பிரமுகர்கள் குடும்பசகிதம் கலந்துகொண்டு "*"BETT. | #း များ။ தெரியாமல் கலைவந்து ஆட
66T60Ts.
à Guoff (g. GenLeffLf டய வைத்துவிட்டது. நம்மது போதை தலைக் ஆடிப்பாடி ஆரவாரித்
T. மோசே இறங்கி வரு
எடுகொண்டனர். அது ருந்தபோதும், இனிமேல் ஷெல்கள், குண்டுகள் போன்றவை கருதப்பட்ட அம்மனிதர் ஆவிகளின் தூண்டுதலின் காரண ம் வருவதைக்கண்டு மாகவே கொட்டிக் கொண்டிருக்கின்றன. டோடிச் அந்த ஆவிகளை அடக்கி சாந்தி பெறச் 'மு' செய்யவே மந்திரவாதிகளை அழைத்துள்ள ... . ಞಟ್ಠನ್ತಿ }...
仄LJJ J.LLTJ | { /10/6/60/ :
மந்திரவாதிகளின் காலில் விழுந்து ஒவ்வொரு தமிழனும் தாயத்து , L.L கட்சித் தலைவர்கள் ஆசி மாறுவது மூலமே நாகரிகமுள்ள III o plgority துடன் சில தலைவர்கள் பகிரங்கமாகவே D 500III, பகுத்தறிவு பெற்ற மனிதனாக ாட்டியது. தங்கள் உடைகளை களைந்து மந்திரிக்கப் போற்றப்படலாம்" என்று தமிழ்க்கட்சியினர்
பட்ட காவிகளை அணிந்து கொண்டனர் பகன்றனர்.
體 ஓடோடிச் சென்று
புடன் மோசேயின் முகம்
அவருடைய உள்ளத்தில்
|- LGOTIT, தொடர்ந்து வரும்)

Page 20
பென்களின் அழகே கேம் தெ
In
is liticiational
GEMISTINE, OKOLONIE Gwyfyn miliwn Cymrywiol
KET
TIITEIT EN Ly ச்ொண்ட நாடு பிரளின் கிழக அந்திாந்தி பெருங்கடல் ா பரசோ ட்டி நாடுகள் பல்ாயால் பார் ான வாரான ராவில் பிரதிகள் என்பம் ANNIMA கெட் விபரம் ஆடும் கட்டடங்கள் பித் LTLLL S L LLLLLLLLS T TTLT TLTL L LLLLLL பொள் கட்டடங்கள் பிந்நகரின் நிர்மாக்கப்பட்டுள்ளன
MILL JE TLA ILри AUT காவிலுள்ள அன்புட்ப கடும் பிடர் டிம்ப்யாண்ட பாது புற அமைப்பின் :
== பிசாசலிச நாடாள வியட்நாமின் தெரியக் கொடி இது அடுத்து இருப்பது அந்த நாட்டின் இச்சின.
ரோசியின் தன்மையில் வியட்நாம் மக்கள் தம் விடுதலைக்கா வீரம் செறிந்து போராட்டம் நடத்தினர்.
வடக்கு வியட்நாம் முதலில் விடுவிக்கப் பட்டது வியட்நாமை வடக்கு தெற்கு என்று இரு காகப் பிரித்து வைத்திரு ஆங்கிர மிப்பாளர்கள் திட்டமிட்டனர்
வியட்நாம் கம்யூனிஸ்ட் ட்ரியும் அதன் தலைமையில் கிளர்ந்தெழுந்த மக்களும் போராளிகளும் தம் தாயத்ா கூறுபோடும் சூழ்ச்சிய முறியடித்தனர்
துதியாக அமெரிக்கப் படைாரு கொடுத்து வெற்றி பெற்றது வியட்நா
துவரை ug: முது வந்த பிரெவில்
NGT ன்ெறது. ஆனால் பிர்முறை பிரான்ஸ் அவர்ாது வுெ
மிட்டது இறுதிப் பொட்டியின்போது பாரிஸில் மதுபான
பின் பிரான் பெட்டதும் கோப்பை நமக்குத்தாள்
t டாம் ராபரபந்தாட்டப் போட்டியில் முடியாக மதுவை விநியோகித்தார்கள் குடிமக்கள் பா LL S LL LL LLL T u TT TTTT T S TTT TTT T TT S aaL LY LY
20 11 ܠܩ
S SSS SSS LS S SS L
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

as a News Paper at the G.P.O. (OD/21/NEWS/98)
=தே எங்காவது தப் பொது கள் என்பதுண்டா
ஆடுபோன்ற தோற்றமுடய பிப்பிர்ாரி ஒருவாைமல்மாள் இந்த சேர்ந்து,ாமெயிர் என்பது தன் ப்ேபு
ரோப்பா ம்ற்றும் மெர் will site Ltd. ம்மாள் சென்டிமீட்டர் பரம்ார வளரக்க்டிாது பழுப்பு நிரமான ரோந்த் பன்டயர்ப்பிரரி மாவந்து கற்றபடி நிறத்தை மாதிரி
III | Lumum Flush IIGHTeudim. JSL LLLL LLL LLSTMS SMMMS SSSSSSS SS SS SS
is
Ali Nj Nji
கொடிருக்குள் புகுந்து கொள்
Ellid"; இயற்றின் கொம்புகள் LEE DIT, .i. ம்பத்தில் சென்டி | || || - ||
து விழிப்பட்ட
'கொங் பொன்ற LT FET நடுநர் ஆள் பிரட்டப் ாள் போன்ற பார் Llywodrwy yn bentref i gyfriffith a trial புதுகின்றன II, ILLA சென்டிமீட்ட KÜLI Vilais கோப்புவார் *) Ele PASIE பிரிட்டன் கடற்பட பல்பர் பாக விளங்கிங்குகிறது தேடித்தா |ட்டவர் எட்டாவது III டில் பிரிட்டா ஆயர் றென்
ாட்டாவது ஹென்றி புரா பப் и Сил || Мишки шанајид интia. தரவிட்டார். அப்பொருளா ாக்கப்பய் ஒன்றின் விர்நாள் பிறு ான் பெயர் ராய்
ஆண்டு பி யவ் ட ரப்பட்டதுடன்யா ராப்ா
கடல் LLLLLL L LL SS T LLTLLLLLLL LLLTT TLLL SSS S SS
ய புதிய தாங்கள் ாேந்தா LTTTTL TLTT LT LL TTT LLLTTTT T u TTTT T TT LLLLLL LL LLLLLL L S L L L L TT L T TTTTTT S SZZZ LLLLLL LLL ZLLLLLLL டு மறுத்தா ந்நோக்க திராவின் தொடர்வ
ந்ெதுவிட்டு இங்கிலாந்து திரும்பாயம் in Minama Twili niinin AGITT AT பந்தி கொண்டார்.
பிற நாான கப்பரம் In Li Limilar குயவனும் ஹென்றி மன்ான் D
பொன்ற ப் விட பெண்கள்தான் அழ நாடுகள் சொ குடையவர்கள் என்றுதான் AUT L
கிராம் ஆனால் படத்திய்காளப்படும் கொள்ள் ரன்
Rili III, LITAI 醬 த ரொக்ள் என்றவை துருவிகளில் பெண் குருவிகளைவிட ஆண்
23 LUTAMI YA || 29 குருவிகள்தான் அழகாாயை போராட்டம் |கின்றன மு
H. படத்தில் பழுப்பு நிறமாக ரப்படுவதுதான் பெண் குருவி கறுப்புக் குரும்பாலும் கொண்ட சிவப்பு நீங்குகளை பயிகொண்ட ஆழாகுவிதான் ஆண்குழா தென் அமெரிக்காவின் காயம்பியா முது விெய வளர 'ಶ್ವಿ டரும் கண்டி வந் தொடரிலும் வட பிரிவில் நாள் மாவத் தொடரிலும்தான் பிப்பாள் காளப்படுகின்றன. பிரப்பெருகத்துக்கான காந்தி பெரும்பாலும் கர்ரம்தான் நடக்கும் ஆண்குருவிகள் பல நன்றார்ர்ந்து ஒரு வெட்டவெளியில் தங்களுக்கரிய : ாடிடத் தொடங்குகின்றன. இப்பாடல் விட்டுக் காரப்படும்ள்ே | தங்களுக்கேற்ற ஒரு சோடியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்
நீங்கியபோதமெல்வன் பாருடின் சிற்போன் தனது வது பிறந்தா 09 அன்று நோர்வேயில் உள்ள
GNU JGAWDAJEJAK OVERTOGRAMILITEHDITT
இங்ா அபு அபா அம்மா சித்தப்பா நதிவொடா
LLI
மற்றும் வில் இருக்கும் மாமா அத்தை இங்கவிவரிக்கு அய TTTTT TTT TTTuT S TTLL STTTTTS TTTTLLL LLLLLL TTT TTT TTTLLL LLLL TLLLLS
என்று நெட்டல் முதலாளிகள்
SSLSS S LYSLLL LLLLLLTTL TTLLLLLTTT TYLLL LLLLLLTT uTu TL TS வாழ்கயொத்துகின்றன
*
| Nr. DD D S SLLL SS SS S SLSSSS S S SS SS SS SS S SS S S S S S S S