கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.08.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NARAS RANKAS
 

| 7 கு ஆக30-செப்.05,1998 BELLIT (1)

Page 2
முரசம்
(செயற்கை நெருக்கடிகள்)
9Gol GTON 2-EI4505360
GNU GROOTSISÜD.
யாழ் குடாநாட்டுக்கு பொருட்களைக் கொண்டுசென்ற தமிழ் வர்த்தகர்கள் பாரிய நஷ்டத்துக்கு உள்ளாகியிருப்பது உணர்மை கடலில் முழ்கியது கப்பல் மட்டுமல்ல; தங்கள் வாழ்க்கையும்தான் என்று சிறு வர்த்தகர்கள் பலர் இடிந்துபோயுள்ளனர் பிரின்ஸெஸ் கேஷ் கப்பல் பொறுப்பற்ற வேகத்தில் எடுக்கப்பட்ட முடிவால் அழிக்கப்பட்டுவிட்டது கப்பலையோ அதிலிருந்த மாலுமிகளையோ பற்றி அக்கறையின்றி முடிவு செய்த அரசு வர்த்தகர்களின் நஷ்டத்தை நிவர்த்தி செய்வதில் உண்மையான அக்கறை காட்டுமா? என்பது சந்தேகம் தமிழ் வர்த்தகர்களின்
முப்பும், கவலையும் புரிந்துகொள்ளக்கூடியதே அதேசமயம் சில தமிழ் வர்த்தகர்கள் நடந்துகொள்ளும் முறையும் கவலை தருகிறது! பிரின்ஸெஸ் கேஷ் அழிக்கப்பட்ட குட்டோடு யாழில் பொருட்களின் விலையும் சூடாகியது செயற்கையான தட்டுப்பாடு ஒன்றை உருவாக்கி விலையை உயர்த்த முற்பட்ட செயல் எரிகிற விட்டில் பிடுங்குவது இலாபம் என்பதற்கு ஒப்பானதே தமது இழப்புக்கு நஷ்டஈடு கோரி வர்த்தகர்கள் போராடியது நியாயமானதே! அந்த நியாயத்தையும் சேதப்படுத்துவதுபோல வர்த்தகர்கள் சிலர் செயற்பட்டமை கண்டிக்கத்தக்கதேயாகும் அத்தியாவசியப் பொருட்கள் போதியளவு கையிருப்பில் இருப்பதாக யாழ் அரச அதிபர் கூறியபோதும், ஏறிய விலைகள் இறங்கவில்லை! வர்த்தகர்கள் வேறு மக்கள் வேறல்ல "Gun Jub u Lg5 Luir!" வேண்டாம் தன் மானம் தேவையில்லை தீர்வு என்று தமிழ்மக்கள் தலைகுனிந்து நிற்பர் என்றுதான் பேரினவாத சக்திகள் கருதுகின்றன!
எந்தளவுக்கு துன்பமும் நெருக்கடிகளும் அதிகரிக்கின்றனவோ அந்தளவுக்கு தமிழ் மக்கள் அடிபணிவர் என்பது அவர்கள் நினைப்பு அதனால்தான் போரை தீவிரப்படுத்துமாறு பேரினவாத முகாமில் இருந்து உரத்த குரல் எழுகிறது! முச்சு விடக்கூட அனுமதிக்காதீர்கள் முழ்க வையுங்கள்! என்பதுதான் அந்தக் குரலுக்கு அர்த்தம் இந்நிலையில், நெருக்கடிகளை எப்படி வெற்றிகொள்ளலாம் இணைந்து நின்று சமாளிக்கலாம் என்பதே தமிழ் பேசும் மக்களின் ஒத்த சிந்தனையாக இருக்க வேண்டும் அதனை விடுத்து நெருக்கடிகளை செயற்கையாக உண்டாக்கி மக்களை விரக்தி நிலைக்குத் தTளுவதறகு «15 ՓՄ LL LO Աքաovծ ժուn 9չյl இலாபம் இன்றி வியாபாரம் செய்யுமாறு நாம் கூறவில்லை!
கொள்ளை இலாப ஆசையில் செயற்கை நெருக்கடிகளை ஏற்படுத்தி விலைவாசியை விண்ணுக்கு உயர்த்தவேண்டாம்" என்பதையே கூறுகிறோம்
- ܐ -
பிரின்ஸெஸ் கேஷ் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட Gaoranas pitalisasai புலிகளிடம் இருக்கின்றனர்! இந்திய மாலுமிகளை விடுவித்த புலிகள் அவர்களை விடுவிக்கவில்லை
as can இலங்கை மாலுமிகள் உளவாளிகளோ அவர்களது எதிரிகளோ அல்ல அவர்களை விடுதலை செய்வதே முறையானது இல்லையெனில் இந்திய மாலுமிகளுக்கு அரசு புலிச்சாயம் பூசியதற்கும் இதற்கும் வித்தியாசமிருக்காது மீண்டும் மறுமடலில்
? இலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
59 色 legdfanfluit
Olšināšana
வேண்டும் ஞான ஒளி நம் வாழ்க்கையில் வழிகா எண்ணுகிறோம்.
நமது இந்த எண்ணங்கள் தவறானவை ஆக எண்ணங்கள் ஈடேறுவதற்கு இந்து மத சாஸ்திர-ச கர்மானுஷ்டானங்களையும் தவறாமல் கடைப் ஆண்டவனின் ஆராதனைகள் எந்த அளவிற்கு அளவிற்கு ஆசாரத்தையும் கடைப்பிடிக்கவேண் டானங்களைக் கடைப்பிடிப்போருக்கு நல்ல தே புராணங்களில், இதிகாசங்களில் சொல்லப் களும் அரிய வழிபாடுகளும் நமக்கு நிலையான போதனைகளாகும்.
அந்த ஆன்மீக போதனைகளுக்காகத் விக்கப்பட்டுள்ளன. ஆலயத்தில் அனுதினமும் நடைபெறும் அதேபோல நாமும் ஐம்புலன் அட இந்த நிலையில் மனித வாழ்க்கைக்கு உறுது
கவிதைப் போட்டி இல.269
வழி மாறி. விழிக்கும் பிள்ளை சுற்றமுடன் அன்னை
ஆசை முததம தழு சுற்றிவளைப்பில் என்றே பிள்ளை ே க.நாகராசா-நுனாவில், ஏங்கியே நின்று
smallas-Cerf காரைதீவூர் சிவம்
பொறுத்திரு ஒடி ஒளிந்து விடு பாப்ப ஓயாத ஷெல் விழும் பா கூடி விளையாடலாம் பா ஜயசிக்குறு முடிந்தவுடன் பூண்டுலோய
அஞ்சலி முகம் காட்ட விரும்பாத முத்தமிழ்ச் சிறுமி நான்
முகம் இழந்தவருக்காய் அஞ்சலி செலுத்த வந்தே ஏங்கும் எதிர்காலம் கவிஞன் திக்கவல் g,To(BI. 에미 -மிதி கை நீட்டும் இப் பிஞ்சிடம் ஓர் அடி வைத்தால் எதைத் திணிக்கப் போகிறாய்? வெடிக்குமாம் மிதி
பூவையும் புத்தகங்களையுமா? நானெப்படி
அப்பா போன வழி அன்புக் குழந்தை அப்பா எப்போ வ
ՓI000ÙՖ/ 500L. IILP (9,619, 2 புகையும் துப்பாக்கியையுமா? சஹானா பி பாலகுமார்-மொரட்டுவை. மட்/தாண் புறாவே. வா.
இதயமதைக் கழட்டி வைத்து உன்னையு
இலங்கைக்குள் நுளைவோர்தான்- ஏன் இந்தியத் தலைவர்களோ? முகம் காட்ட யானைகொண்டு வந்தவர்கள் மறுக்கிறாய்? புறாவைக் கொண்டு வந்திருந்தால், உன்னையும் புண்ணியமாய் இருந்திருக்கும் புதைத்து விடுவ பி.பிரபாஷினி- கொட்டாஞ்சேனை. கா.சுஜந்தன்
6) TEF86(5)8–Too C?
ற்ற வேண்டும். அ செம்மணிப் புதை குழி LDITIDO கள்விபத்தில் திட்டு உமது வாயில் திணித்
தள்ள வேண்டும்! அரசு அலட்சியம் காட்டி
குர்சியா யது எனபதை சாதாரண மக்களும் அறிவர் அப்படி இவர்கள் கா யிருக்க தமிழ் மக்களின் நக்கீரனே? உமது பிரதிநிதிகளாக தங்களைத் யிலேயே குடானதுதான் தாங்களே கருதிக் கொள் தோண்டி ஆட்சிக்கு ளும் தமிழ்க் கட்சிகளுக்கு செம்மணியைத் தோண்ட மட்டும் புரியாதது ஏன்? காட்டாது அப்படிெ புரிந்தும் புரியாதது போல இருப்பதாகவே காட்டி நடிக்கிறார்கள் இந்த அரசை கொண்டாட்டங்களில் மட்டுமல்ல எந்த அரசையும் தமக்கும் சார்க் மாநாட சார்ந்துதான் இவர்கள் வாய்ப்புக் கிடைக்க தொழில் நடத்த முடியும் தவித்தன தமிழ்க்கட்சிக அதுதான் உண்மை. யிலேயே கருவிகளை
Cas. AALIITä Auld, தேவை: *
b. 9 III GYD LLANGODL. 2.0]){5}
UITLPUUITOTLD வது கிடைக்குமே? அது
மம் அமைக்கப்போய் அறியா எம் மக்கலை துன்புறுத்தப் போகிறார் நக்கீரரே பொறுப்பு?
எங்கு போராட்டம் நடந்தாலும் அதில் போய் அரசுடன் பேசித் தீர்வு
பெற்றுத் தருவதாக வாக் குறுதி கொடுப்பதுதான் பெருமை
கல்கந்தை
SSSSSSSSS
தமிழ்க் கட்சிகளின் அரசிய அன்னபூரணி அ லாகிவிட்டது. இவர்கள் வல்வெட்டித்துறையில் எனண தரகாகளா? அரசுக 1 வரை கப்பலோடிய த கும் தமிழ் மக்களுக்கும் யான நிகழ்வுகளின் ெ இடையே தரகு வேலை அறியத்தக்க விதத்தில் செய்து பதவிகளைப் பெறு ராஜகோபலுக்கு எமது வதுதான் இவர்கள் தாகட்டும்.
G5II did ibn திருமதி அருமைத்துை
பூ.சுந்தரலிங்கம், மட்டுவில், ஒமான்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நோயற்ற வாழ்வு ட்ட வேண்டும் என்று
ாது. ஆனால் இந்த ம்பிரதாயங்களையும், பிடிக்க வேண்டும் முக்கியமோ அந்த டும் ஆசார அனுஷ்
செயலாற்றுவதில்லை.
"என்னிடத்தில் கேளுங்கள் தவறாமல் கொடுக்கிறேன். உங்கள் பிரார்த்தனையை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று அல்லாஹ் கூறியிருந்தும் நாங்கள் கேட்கும் துஆக்கள் ஏன் ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை என்று இப்றாகிம் tx japin (Uni).joidal i një si கேட்டபோது பத்து விடயங்கள்ை இறந்துவிட்டன என்று பதிலுரைத்தார்கள் அவையாவன. 1. நீங்கள் அல்லாஹ்வை அறிந்திருக்கிறீர்கள் ஆனால் அவன் கூறிய கடமைகளை நிறைவேற்றுவதில்லை. 2 அல்லாஹ்வின் வேதத்தை ஒதுகிறீர்கள் ஆனால் அதன்படி நீங்கள்
3. ஷைத்தானை எதிரி என்று கூறுகிறீர்கள்; ஆனால் அவனையே நண்பனாக்கிக் கொண்டிர்கள்
விட்டும் உங்களுடைய இதயங்கள்
ஜஸ் உண்டாகும். பட்டுள்ள ஆசார அனுஷ்டானங் பேரின்பத்தைத் தரும் ஆன்மீக
4 நபி (ஸல்) அவர்கள் மீது அன்பிருக்கிறதாய் பேசுகிறீர்கள். ஆனால் அவர்களுடைய போதனைகளையும் நடைமுறைகளையும் பேணுவதில்லை. 5 சொர்க்கத்தின் ஆசைப்படுகிறீர்கள் ஆனால் அதை அடைய நன்மைகள் செய்வதில்லை. 16 நரகத்திற்குப் பயப்படுகிறீர்கள்; ஆனால் பாவங்களையே செய்கிறீர்கள் தான் ஆலயங்கள் தோற்று. ಇಂದ್ಲಿ என்று ஆனால் அதற்காகக் காத்திருப்பதில்லை. ஐந்து வகையான வழிபாடுகள் 18 அடுத்தவரைக் குறை கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் குறையை எப்போதும் க்கத்துடன் ஒழுகுதல் வேண்டும் மறந்துவிடுகிறீர்கள் ணையாக அமைவது ஆலயமும் அல்லாஹ்வின் உணவைச் சாப்பிடுகிறீர்கள் ஆனால் அவனுக்கு நன்றி நவிலுவதில்லை. 10 இறந்தவர்களை அடக்கம் செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் படிப்பினை பெறுவதேயில்லை. அரசரெத்தினம், சேனையூர்-06 pulsion garrior, Lron (soot-10.
islangung EG).272
O து! யிதுகாட்டுது குவாராம்? 50III JIT?? கட்குது விக்குது குருக்கள்மடம்
T IIIIIII [LIIIII LIITILIII In alálassulo.
(BLITT foi
ன் -LIGOTTI. வெடி
lопу. எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை கவிதைப் (3LITILI இல.272
அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 05.09.1998 தினமுரசு OLIJ LDOVI, றேமாங்கதன்- படப்பிடிப்பு: சி.என்.ஆர். யோகச் சந்திரன்-கோபாலபுரம் த.பெ. േ-1772, கொழும்பு டவன்வெளி உலகம் உருண்டை கை கொடுங்களேன்.
ஐந்து நாளில் சமாதானக் கப்பலேற LDIM ? பாதை திறப்பு சிறுமி நான் ஆயத்தம்.
அடுத்த நாளே பெரியோர் கை கொடுத்தால். தேர்தல்சின்ன அசந்தியாகோஅசோகா வித்தியாலயம், கண்டி
III i J, GITAT) அம்மணி அன்பின் முரசே!
கிளிநொச்சி UF. சுபா வரன்-கொழும்பு-15, சுஜாதாவின் 3ೇತಿ। ஒரு குறறம
ராஜேஸின் முள் நிலவு' எனும் இரு
له(
தம் விதமான செய்தி இல்லாத காட்டுக்கு ல்லது வயாக்ராவை து நயகராவில்தான்
ம் ரஜனி, உக்குவளை,
கருத்து உண்மை சூரிய கந்தையைத் வந்தவர்கள் இன்று சிறிதேனும் அக்கறைக் ாரு விடயம் இங்கு க் கொள்ளாது-சார்க்
மூழ்கியிருந்தனர் டில் பங்குபெற ஒரு தாவென ஏங்கித் ள் இவர்கள் உண்மை த் தொட்டிருக்கத்
ால் பென்ஸ் காரா சரி, இவர்கள் ஆசிர தற்கும் எப்பாவமும் யல்லவா துர்த்தித் கள் யாது நடப்பினும்
சண்முகம் மனோகரன், ஸ்டேட் அப்புத்தளை
இ
| .
அறிந்து.
மா தொடர் முலம் இருந்து அமெரிக்கா மிழர்களின் உண்மை ருமைகளை பலரும்
எழுதிய திருஈ.கே. பாராட்டுக்கள் உரித்
தொடர்கதைகளும் தரும் சஸ்பென்ஸ்சால் மனது தவிக்கின்றது கேபாஸ்கரன், தண்ணீரூற்று, முல்லை.
அன்பு முரசே,
பல்லாயிரம் வாசகர்களில் நானும் ஒருவன் நீ சுமந்து வரும் அனைத்தும் வெரி சூப்பர் அதிலும் இடியமினின் தொடர் கதை இடித்து செல்கின்றது
எஸ்.எம்.அஹமட், ஏறாவூர்-0.
அன்பின் முரசே, அன்ன பூரணி அம்மாவின் பய ணத்தை அழகிய ஒரு புன்சிரிப்புடன் ஆரம் பித்து, ஆனந்தக் கண்ணீரில் முடிந்திருக் கும் விதம் பாராட்டுக்குரியது.
தமிழர் பெருமை கூறும் இந்தப் பயணத் தின் நிறைவுப் பகுதியில் பேர்மியூடாவில்
வசிக்கும் இஸ்மாலியர் தம் தாய் நாட்டு
மண்ணை கைகளினால் அள்ளி முத்தமிட்டு ஆனந்தக் கூத்தாடியதாக கூறப்பட்டுள்ளது. உண்மையில் பெற்ற தாயையும் பிறந்த பொன்நாட்டையும் எவருமே மறப்பதில்லை. மறக்கவும் கூடாது. இது தமிழர்களாகிய எமக்கும் விதி விலக்கல்ல.
ம.பிரேம்குமார், லிங்கநகர், திருமலை.
இடி அமீன் பலே ஆளப்பா, கொலை அமீன், ஜொள்ளு அமீன், பேய் அமீன் என்று பட்டங்களை வாரி வழங்கலாம். அட்டகாசமாகப் போகிறது தொடர்
செல்வி.சி.டிலக்ஷினி, பதுளை,
அன்பின் முரசுக்கு
உண்ணில் அன்பு கொண்ட பல கோடி வாசகர்களில் நானும் ஒருவன். ராஜேஸ் குமாரின் முள் நிலவு என் இதயத்தில் பதிந்துவிட்டது. மற்றும் நாரதரின் எக்ஸ்ரே ரிப்போட் மிகவும் நன்று
எஸ்.சிவகுமார் மேரிறழனி, லெபனான்.
கண்ணீரில் கரைந்த இரவுகள் எம்மையும் கண்ணீரில் கரைக்கின்றன. புகைப்படங்களும் நன்று.
புவனா கலக்கலாக போகிறார்.
கொண்டு
பாகஸ்தூரி, வவுனியா UUUIIgsīGMT LIGEJO
முரசில் வெளியாகும் திருமறை தரும் பொது நெறி பயனுள்ள ஒரு பணியாகும். விவிலியம்-அதாவது வேதாகமம் ஓர் ஆழ்கடல் அதனடியில் கிடக்கும் தத்துவ முத்துக்களை இராஜகுமாரன் அழ காக ஆராய்ந்து வெளிக்கொணர்ந் துள்ளார்.
கிறிஸ்தவர்கள் அல்லாத ஆர்வலர் களும் அறிந்து கொள்ளத்தக்க வகையில் எழுதப்பட்டிருப்பது இதன் சிறப்பம்ச LIDIT GULD
கதை வடிவில் கூறப்படும் சம்ப வங்கள் சுவையாகச் சித்தரிக்கப்பட்டி ருப்பது மாணவர்களுக்குப் படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது. சமய பாடப் பரீட்சைக்குப் படிக்கும் மாணவர்களுக்கு இது ஒரு கை நூலாகவிருக்கிறது எளிய நடையில் அழகுற எழுதிவரும் இராஜகு மாரனின் திருமறை தரும் பொது நெறி யைப் படிப்பதற்காகக் காத்திருக்கும் மாணவர்கள் அதிகம்
படித்த மாத்திரத்தில் பசு மரத் தாணியாக மனதில் பதியவைக்கும் கதைப் போக்கும் குறிப்பிடத்தக்க தொன்றாகும்.
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது
பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு. நிர்வாகி,
இராஜகுமாரனுக்கு எமது பாராட்டுக்கள் குயராணி : (ஆசிரியை) கண்டி
நிலாவுக்கு இடம்
முரசே இனிய கருத்துக்களுடன் இன்பமாய் வரும் முரசே உன் தொடர்கள் அனைத் தும் அருமை இடி அமீன்' நம்மை வியக்க வைக்கிறான். ராஜேஸ்குமாரின் முள்நிலவு எம் மனதை முள்ளாகத் தைக்கும் போல் உள்ளது. நிலாவிற்கு என் மனதில் அன்றே இடம் கொடுத்து
LGLGI.
இவக்சலா பூநகரி
ஆக30-செப்.05,1998

Page 3
வன்னிக்கு நிவாரணப் பொருட்கள் குறைக்கப்பட்டதை அடுத்து அங்குள்ள மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். வன்னிக்கு மட்டுமன்றி யாழ் குடாநாட்டுக் கான நிவாரணத்திலும் வெட்டு விழுந்திருக் கிறது. இதனால் அங்கும் பெருவாரியான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண வெட்டுப் பற்றி அரசுடன் பேசப்போவதாகவும், கொழும்பில் ஜனாதிபதி மாநாடு நடத்தப்போவதாகவும் அரச அதிபர் கள் மக்களிடம் கூறிக்கொண்டிருந்தனர்.
மறுப்பு நிவாரண வெட்டு நடக்கவில்லை என்று
அரசாங்கம் தடாலடியாக அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. நிவாரண வெட்டு நடந்து கொண்டிக்கும்போது இப்படியொரு அறிக்கை வெளியானதால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தி யில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
அதன்பின்னர் நாடாளுமன்றத்தில் நிவாரண வெட்டு தொடர்பான விவாதத் திற்கு பதிலளித்த பிரதிப் பாதுகாப்பு அமைச் சர், "நிவாரண வெட்டு எங்கும் நடக்க வில்லை" என்று கூறியிருந்தார்.
அச்சமயம் சபை தமிழ் நாடாளுமன்ற உ மாக் அமர்ந்திருந்தன முற்படவில்லை.
தாம் சபையில் ஆர் பத்திரிகைகளில் உண பெறும் என்ற திருப் அமர்ந்திருந்தது போ செய்தியாளர் பகுதியில் பத்திரிகையாளர் ஒருவ
Egyllshil LLCL2-Libisi
சம்பூர் காட்டில் மூவர் கொலை
(சஞ்சீவன்) திருமலை சம்பூர் பகுதியில் 190898 அன்று படை நடவடிக்கை ஒன்று இடம் பெற்றது.
கரைப்பாதையால் நகர்ந்து காட்டுவழி யாக முன்னெறிய படையினர் அதிகாலையில் சம்பூர் கிராமத்தை சுற்றிவளைத்தனர். அத னால் கிராமமக்களும் வெளியேற முடிய வில்லை. எனினும் சிலர் பயத்தில் காட்டுப் பக்கம் ஓடி ஒளிந்துகொண்டனர்.
படையினருக்கும் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு படையினர் பலியானதாகவும், ஒருவர் படுகாயம் அடைந்ததாகவும் படையினர் கூறினர்
புலிகள் தரப்பில் சேகர், தீப்பொறி ஆகிய திருமலை மாவட்ட புலிகளும், யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மதிவாணன் என்னும் புலியும் பலியானதாக பெயர்கள் அறிவிக் süULLGBT,
புலிப்படையில் இருந்து தப்பியோடி படை யினரிடம் சரணடைந்த இருவரது உதவி யுடன்தான் படையினர் முன்னெறி வந்ததாக சம்பூர் மக்கள் பேசிக்கொள்கின்றனர். பானு, குலேந்திரன் ஆகிய இரு புலிகள்தான் சமீ பத்தில் படையினரிடம் சரணடைந்திருந்தனர். பகல் ஒருமணிவரை சம்பூரில் நின்ற படையினர் பின்னர் திரும்பிவிட்டனர். அதனையடுத்து சம்பூர் கிராமத்தில் ஷெல்கள் விழுந்து வெடித்தன. மாரிமுத்து மயில் வாகனம் என்பவரது வீடு தரைமட்டமானது. வைரமுத்து நல்லம்மா (60) என்பவர்
Jimuldsol-bgift.
இதவே கட்டுத்து இந்திருந்து மக்களில் மூன்றுபேர் சுட்டுக்கொல்லப்பட்டுக் கிடந்தனர். அவர்களது உடல்களில் ஆணுப் புறுக்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன. இக் கோரத்தால் சம்பூர் கிராமமே அதிர்ச்சி யில் உறைந்துபோயிருக்கிறது.
தாமோதரம் சிவகுமார் (35) இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை சித்திரவேல் கோணேஸ்வரன் (41) இவர் ஐந்து பிள்ளை க்ளின் தந்தை அவரது சகோதரரான சித்திரவேல் மாணிக்கராசா (32) இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை இவர்கள் மூவருமே கோரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
SS SSSSS SSS SSS SS SS SS SS
G35T6)6) (நமது மன்னாரில் எட்டு குத்தியும் கொல்லப்ப சில தகவல்கள் கிடை
வவுனியா உயிலங் டைப் பகுதியில் வசிப்ே செய்யப்பட்ட பொருட்கள் வியாபாரம் செய்வதில் LíleMITónlfló, 3606örg, உதிரிப்பாகங்கள், எரிெ வற்றை கடத்திச் சென்று மடுவை அடுத்துள் இருந்து தடைசெய்யப் கடத்திச் செல்வர். இவர்
(மீனவர் படகு நிர்மூ
பயங்கரவாதிகள் படகு என ெ
(சஞ்சீவன்)
ருமலை மாவட்டம் சல்லி மீனவர் களுக்குச் சொந்தமான மீன்பிடிப்படகு ஒன்று கடலில் வைத்து தகர்க்கப்பட்டது. அதில் இருந்த இரண்டு தமிழ் மீனவர்களையும் தாக்கிவிட்டு வேறு ஒரு படகில் ஏற்றி
அனுப்பிவைத்தனராம்.
22.0898 சனிக்கிழமை காலையில் திரு மலைக் கடலில் இச்சம்பவம் நடைபெற்றது.
இச் சம்பவம் தொடர்பாக செய்தி தெரிவித்த
க்ள்ர்க்
கிழக்கில் புலி இயக்கத்தினரின் வச முள்ள மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலைப் பகுதியில் தசபல' எனும் தேடியழிப்பு நட
வடிக்கையை கடந்தவாரம் மேற்கொண்டி
6ûዘዘ .
இந்த நடவடிக்கைக்காக ஏராளமான பஸ்களில் பொலன்னறுவைப் பகுதியில் இருந்து படையினர் மட்டக்களப்பில் குவிக்கப் பட்டுக் கொண்டிருந்தனர். இராணுவ ஹெலிக் கொப்டர்களும் இரவு பகலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
கொக்கட்டிச்சோலையில் நடவடிக்கை மேற்கொண்டிருந்த படையினர் உடனடியாக அங்கிருந்து திரும்பிவிட்டனர்.
சமீப இரண்டு மாத காலப் பகுதியில் கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்தில் படை யினர் நடவடிக்கை மேற்கொண்டு திரும்பிய 4வது சந்தர்ப்பம் இதுவாகும்.
ருந்த படையினர் அங்கிருந்து திரும்பிவிட்ட
உறுப்பினர் த.சுபத்திரன், "கோன் என்றால்
அரச தொலைக்காட்சி, பயங்கரவாதிகளின்
படகு ஒன்று கடற்படையினரால் தகர்க்கப்
பட்டதாகத் தெரிவித்தது.
அதேநாள் இச் சம்பவம் நடந்த
கடற்பரப்பில் இருந்து ப மீன்பிடித்துக்கொண்டி மீனவர்கள் சுடப்பட்டுள் நடந்த அரைமணிநேர மும் நடைபெற்றுள்ளது
திருமலை அலஸ் முகாமில் தங்கியிருந்து ஜீவனத்திற்காக மீன்பிடி மீனவர்கள் மூவரே மானந்தர் 35 பரந்தா ஆகியோரே சுடப்பட்டன லேயே தாம் தாக்கப்ப மூவரும் புகார் தெரிவி
தன்னை மன்னராகச் சித்தரிப்பதில் குறியாக உள்ளாராம்.
குடி உயர கோன் உயரும்' என்ற வாசகத்தை மாநகரசபையின் இலட்சிய வாச கமாக பொறிக்க வேண்டும்" என்று மாநகர சபைக் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வந்தாராம்.
இதனைக் கண்டித்த ஈபிஆர்எல்எஃப்.
மன்னர் என்று பொருள் மன்னராட்சிக்கு
முடிவு கட்டியதாக பெருமைப்படும் நாம், மன்னராட்சி கால வாசகங்களுக்கு இட
மளிக்க முடியாது. கோன் உயருவதற்காக குடி உயரத் தேவையில்லை, குடி உயர்வ தற்காக பணியாற்றும் மக்கள் சேவகர்தான்
பொறிக்க அங்கீகாரம் கூட்டக் குறிப்பில் எழுதி மாநகர முதல்வர். உறுப்பினர்கள் அடுத்த தெரிவித்தனராம். ஒப்புக்கொள்ளப்பட்டத
அப்படியிருந்தும் வாசகத்தை இடம்ெ வேண்டும் என்றுதான்
வவுனியாவில் 6
I Gunne நடக்கிற பிடிவாதமும் தொடர்
அதேசமயம் வவுனி
மாநகர முதல்வர்" என்று கூறினாராம். ஏனையோரும் அதனை ஆதரித்தனராம்.
ஆனால் மேற்குறித்த வாசகத்தை
பெரும்பான்மை இன நிலையம் நடத்துகிறா
L'A". பெற்றோல்
இதே மாதிரியான
விரும்பியபடி கருமாறு கட்ட
மட்டக்களப்பு ஏற வூரில் இருவர் நிறை மது போதையில் துப்பாக்கிச் சூடு நடத்தி சில நிமிடங்கள் அட்டகாசம் புரிந்த சம்பவம் பற்றிக் கூறப்படுகிறது.
சென்ற 170898 அன்று மாலை ஏறாவூர்ஆறுமுகத்தான்குடியிருப்பு எனுமிடத்தில் இரு பொலிஸாரும் ஒரு சிவிலியனுமாகச் சேர்ந்து தாராளமாக மது அருந்திவிட்டு மது வெறி தலைக்கேறிய நிலையில் சிவிலியனிடம் துப்பாக்கியைக் கொடுத்து, "உனக்கு விருப்பமானபடி குடு" என்று கூறினராம். அவர் பயந்து நடுங்கிய நிலையில் தன் னிடம் சுடுமாறு கேட்க வேண்டாமென்று கும் பிட்டு மன்றாடியுள்ளார். இருந்தாலும் மது வெறியிலிருந்த பொலிஸ்காரர் விடுவதாயில்லை. இதனால் அந்தக் குடிமகன் பொலிஸ்காரரின் துவக்கை எடுத்து மூன்று தடவை தென்னை மரத்தை நோக்கிச் சுட்டுள்ளார்.
மது வெறி அட்டகாசத்தினால் விபரீதம் நடப்பதை உணர்ந்த பொதுமக்கள் அருகில் காவலரணில் இருந்த பொலிஸாருக்கு இரகசியமாகத் தகவல் கொடுத்தனர்.
அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் மதுபோதையில் அட்டகாசம் புரிந்து கொண் டிருந்த அந்த இரு பொலிஸாரையும் அழைத்தனர். தாம் மாட்டுப் படப்போவதை யுணர்ந்த அவர்களிருவரும் துப்பாக்கியைப்
போட்டுவிட்டு, கைக்குண்டைக் கழற்றி தங்க ளைப் பிடிக்க வந்த பொலிஸார்மீது எறியப் போவதாக மிரட்டினர்
வீதியில் பொதுமக்கள் வந்து கொண்டிருந்த ஒட்டோவையும் தாக்கப்போவதாகக் கூறி எச் சரித்தனர். பின்னர் இவர்களைப் பிடிக்கச்
சென்ற இரு பொலிஸாரும் அவர்களால்
தாக்கப்பட்டார்கள். எனினும் இறுதியில் ஒரு வாறு அவர்கள் மடக்கிப்பிடிக்கப்பட்டார்கள்
ரும் ஏறாவூரில் நடந்து முதலாம் திகதியும் ஏ ப்பாக்கிச் குடும் கு ண்ட நேரமாக நடத் மதுபோதையால் வந் L976ÖTGOTI GLflö, Görinta முன்னாள் இரா புத்தளம் பா.உமான டக்களப்பு பா.உ.அலி ஆகியோர் வந்து ெ மேற்படி துப்பாக்கிரன நினைவிருக்கலாம்.
கடத்தப்பட்டவர் விரு
மட்டக்களப்பு-வாழைச்சேனை மக்கள் வங்கிக் கிளையின் முகாமையாளர் ஏசம்சுதீன் கடந்த 200898 அன்று மாலை 5.30 க்கு வாழைச்சேனை-கறுவாக்கேணியில் வைத்துப் புலிகளின் பிஸ்டல் குழுவினரால் கடத்தப்பட்டார். வங்கியிலிருந்து கடமை முடிந்து ஏறாவூர் நோக்கி வரும்போதே இச்சம்பவம் இட்ம் பெற்றது. இவர் கடத்தப்படும்போது வங்கி யின் உதவி முகாமையாளர் மு.கனகரெட்ணம் உட்பட வங்கியின் ஊழியர்கள் அந்த வாக னத்தில் இருந்தனர். விசாரணைக்காக சம்சு
தீன் மாத்திரமே அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்காக புலிகளின் வசமுள்ள
ஆக30-செப்.05,1998
(மட்டக்களப் பொண்டுகள்சேனைப் வரவழைக்கப்பட்டு தோணியில் அழைத்து அறியப்படுகிறது. வங் ளுடன் பூரண ஒத்துை தாலேயே விசாரணைக் லப்பட்டதாக அவர் தர விசாரணை முடி 1230 க்கு அவர் பிடி இடத்திலேயே விடுவி ணையின்போது புலி தாகவும் அவர் தரப்
 
 
 
 
 
 
 
 
 
 

ல் அமர்ந்திருந்த UL96NITAGI QLDGIGNT 1. மறுத்துரைக்க
றிய உரை மறுநாள் ச்சிகரமாக யோடு அவர்கள் த் தோன்றியதாக இருந்து கவனித்த
கூறினார்.
(அலுவலக நிருபர்)
நிவாரணவெட்டு நடக்கவில்லை என்று அமைச்சர் கூறியதையடுத்து அரச அதிபர் களும் தம்மால் எதுவும் முடியாது என்று கைவிரித்துள்ளனர்.
இதற்கிடையே வடபகுதிக்கான புனர் வாழ்வு, புனரமைப்பு சபைத் தலைவர் கே.ஒபடகே நிவாரண வெட்டு இருப்பதை
ஒப்புக்கொண்டுள்ள
நிவாரண வெட்டுக்கள் தொடர்பாக ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறியுள்ளதாக தமிழ்க் கட்சிகள் கூறிவருகின்றன. பரிகாரம் கிடைக்கும் என்பதுபோல அக்கட்சிகளும் கூறுகின்றன. ஆனால் இவையெல்லாம் வெறும் சாக்குப்போக்குகளே என்றும், நிவாரண வெட்டில் அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரியவருகிறது
இந்நிலை தொடருமானால் வன்னியில் மட்டுமன்றி யாழ் குடாநாட்டிலும் பாரிய நெருக்கடிநிலைகளும், பட்டினிச் சாவுகளும் தோன்றலாம் என்று அஞ்சப்படுகிறது.
Giù ĵGOUDILLITTLE 56ńT B5 Li ĵĝiĵsi
LGLTfi 6IIIIIrj6õ!
திருபர்)
தமிழர்கள் சுட்டும், டது தொடர்பாக துள்ளன. தளம் பத்தாம் கட் பாரில் சிலர் தடை ளக் கடத்திச் சென்று ஈடுபட்டு வந்தனர். ரின் மூலம் வாகன பாருட்கள் போன்ற விற்பனை செய்வர். ா தட்சணாமடுவில் ட்ட பொருட்களை ளது வியாபாரத்தை
விவரிப்பு காலத்தை இழுத்தடிக்கும் உத்தி?
புலிகள் விரும்பவில்லை. இவர்கள் ஊடாக படையினருக்கு தகவல்களும் போய்ச்சேர லாம் என்பதாலேயே விரும்பவில்லை. சீருடையினர் சிலர் இவர்களை ஊக்குவித்து பலனும் கண்டனர். மேலே உள்ளோருக்கு தெரியாமல் நடந்த சம்பாத்தியம் இதுவாகும். ஒருகட்டத்தில் மறுதரப்பாரின் துணை யின்றி, இரவோடு இரவாக கால் நடையாக சென்று பொருட்களைக் கடத்திவரத் தொடங் கினராம். இதனை அறிந்த மறுதரப்பார் தம்மையே ஏமாற்றும் இவர்கள்மீது கடும் கோபம் கொண்டிருந்தனராம்.
இந்நிலையில்தான் இம்மாதம் மூன்றாம்,
ஆறாம் திகதிகளில் கடத்தல் வியாபாரிகளான ஏட்டுப்பேர் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் பிணமாகக் கிடந்து மீட்கப்பட்டனர். இவர்களில் எட்டுப்பேர் சுடப்பட்டும், ஒருவர் கத்திக் குத்தினாலும் கொல்லப்பட்டுமிருந் தனர். மேலும் ஒருவர் வெட்டுக் காயத்துடன் மன்னார் வைத்திய சாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
இதன் எதிரொலியாக கடத்தல் விவகார 燃 அதில் சீருடையினர் தொடர்பும் மலிடத்திற்கு தெரியவந்ததாம். அதன் பின்னரே வவுனியாவில் எரிபொருள் மட்டுப் படுத்தப்படும் தீர்மானம் எடுக்கப்பட்டதாம். 'தப்பு எங்கோ இருக்க பொது மக்களையோ பாதிக்கச் செய்வது? என்று கேட்கின்றனர் விஷயமறிந்த மக்கள்
நீண்ட நாட்களாகத் தேடுவாரற்றுக்
ಶಿಶ್ನ கிடந்த அரசியல் யாப்பு ஆலோசனைகளை E. அமைச்சர் பீரிஸ் மீண்டும் அரங்கிற்கு ானா முதலசம. கொண்டுவர ஆயத்தம் செய்கிறார். திலேயே இச்சம்பவ ஆலோசனைப் பொதிக்கான தனது கருத்துக்களை ஐ.தே.கட்சி சமர்ப்பித்தாலோ தோட்ட அகதி : E. தமது சிற1 கருத்துக்கணிப்பை-கடந்த பெப்ரவரியில் க்கச் சென்ற ஏழை நடத்தப்போவதாக அரசாங்கம் கூறியது. சுடபபடடனா பர ஆனால் எதுவும் நடக்கவில்லை.
மன் 32 கணேஷ் 29 ர், கடற்படையினரா
ட்டதாக மீனவர்கள்
த்துள்ளனர்.
கிடைத்துவிட்டதாக வைத்துவிட்டாராம் இதனை அறிந்த கூட்டத்தில் எதிர்ப்புத் வறுதான் என்று TLD. எப்படியாவது அந்த பறச் செய்துவிட ஆசைப்படுகிறாராம்.
வடபகுதியில் யுத்தம் தொடரும்போது தேர்தல்கள் நடைபெறலாகாது என்று மகாசங்கத்தின் சங்கநாயக்கர்கள் தெரிவித்த எதிர்ப்புக்காகவே மாகாணசபைத் தேர்தல்
கள் ஒத்திவைக்கப்படுகின்றன என்று அமைச்சர் ஜிஎல்பீரிஸ் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் மகாசங்கத்தின ரும் சிங்கள ஆணைக்குழுவும் கடுமையாக எதிர்க்கும் லாசனைப் பொதிக்கான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பினை அரசு எவ்வாறு நடத்தப்போகிறது என்று அரசியல் நோக்காளர்கள் வினவுகின்றனர்.
எனவே கருத்துக் கணிப்பு நடத்தப் போவதாகக் கூறுவதும், பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்போவதாகக் கூறுவதும் எதிர்க்கட் சியை மிரட்டுவதற்கும் கால இழுத்தடிப்பை அவ்வப்போது நியாயப்படுத்தவும் கூறப்படும் கூற்றுக்களேயாகும் என்றும் அரசியல் நோக்காளர்கள் கூறியுள்ளனர்.
தொடர்ந்து பத
வன்னிமாவட்ட புதிய நாடாளுமன்ற
உறுப்பினராக அடைக்கலநாதன் (செல்வம்) பதவி ஏற்றுள்ளார்.
ரெலோ இயக்கத்தில் அதன் முன்னாள் தலைவர் அமரர் சிறீசபாரத்தினத்திற்கு நெருக்கமானவராக இருந்தவர் செல்வம். # மறைவின் பின்னர் ரெலோ இயக்கத் தலைவராகப் பொறுப்பேற்றார். "பின்னர் ரெலோவுக்குள் ஏற்பட்ட பிரச்சனைளால் இயக்கத்தைவிட்டு விலகி
வையில்லைத்ள்ஸ்தர்
ரிபொருள் தடையை நீக்க
இலண்டனில் உள்ள விம்பிள்
து நீக்க முடியாது என்ற டன் பிள்ளையார் ஆலய ஸ்தாபகர் நிறது. எஸ்.இரத் தினசிங்கம் தென் யா மூன்று முறிப்புக்கு சமீபமாக இந்தியாவில் அகாலமரணமானார்.
முதலாளி ஒருவர் பெற்றோல்
விம்பிள்டன் நகரில் முதன்
இங்கு கூப்பன் இன்றியே முதலாக இந்து ஆலயம் ஒன்றை
பெற்றுக் கொள்ள முடிகிறதாம்.
சம்பவங்கள் முன்ன |ளன. கடந்த ஜூலை மாவூர்வம்மியடியில் ண்டுத் தாக்குதலும் 5LILLL607, 99/00 விளைவே என்று ளப்பட்டது. ாங்க அமைச்சரும் அஸ்வர் மற்றும் மட் ாஹிர் மெளலானா ாண்டிருந்தபோதே வமழை பொழிந்தது
| நிருபர்)
பகுதிக்கே அவர் வாவியைக் கடந்து செல்லப்பட்டதாக அலுவல்களில் தங்க ப்பு வேண்டியிருப்ப ாக அழைத்துச் செல் ப்பில் கூறப்படுகிறது. ந்து மறுநாள் பகல் த்துச் செல்லப்பட்ட கப்பட்டார். விசார ள் நன்கு உபசரித்த ல் கூறப்படுகிறது.
ஸ்தாபித்தவர் இவர் யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த் இரத்தின சிங்கம் பொறியியலாளராவார்.
260898 அன்று புதன்கிழமை இலண்டன் மாநகரில் இவரது இறுதிக்கிரியை நடை பெற்றது. பெருந்திரளான தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.
தலைப் புலிகளுக்கும் சிறீலங்கா இராணுவத்துக்குமிடையில் நடைபெற்றுவரும் யுத்தம் முடிவுக்கு வருமானால் ஏறத்தாழ 4 இலட்சம் பேர் வேலை இழக்க நேரிடும்" இவ்வாறு ஹொங் கொங்கிலிருந்து வெளி வரும் "எக்கொனொமிஸ்ட் என்ற ஆங்கில வார சஞ்சிகை கூறுகிறது.
இச்சஞ்சிகை மேலும் தெரிவித்திருப்ப 5 TRAVEJ,
"தமிழர்களுடைய அபிலாசைகளில் ஒரு சிலவற்றையாவது நிறைவேற்றுவதற்கான எண்ணத்தில் சந்திரிக்கா அதிகாரப் பரவ லுக்கான ஆலோசனைகளை அமுல் நடத்த எத்தனிக்கிறார். ஆனால் இதனை விடுதலைப் புலிகளும் வரவேற்கவில்லை. தவிர இந்நாட்டின் பெரும்பான்மையான பெளத்த சிங்களவர்கள் முழுமூச்சாக எதிர்க்கின்றனர். ஆளும் கட்சிக்குள்ளும் ஆலோசனைப் பொதிக்கு மிகக்கடுமையான எதிர்ப்பும் இருக்கிறது.
சிங்கள மக்களிடம் அதிக செல்வாக்கைப்
தமிழ்நாட்டில் குடும்பத்துடன் தங்கியிரு ந்தார்.
95 LTTI) ம் நிராகரிப்
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகச் சொற்ப வாக்கு வித்தியாசத்திலேயே இவர் எம்பியாகும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார். ளொட், ஈரோஸ் ஆகிய இயக்கங்களுடன் ணைந்து ரெலோ போட்டியிட்டிருந்தது. ரெலோ செல்வத்திற்காக புளொட்டில் ஒருவர் இராஜினாமா செய்து விட்டுத்தரு மாறு ரெலோ சார்பாக கேட்கப்பட்டபோதும் அப்போது புளொட் மறுத்துவிட்டது. இப் போது சண்முகநாதன் மறைவால் செல்வத் திற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது.
வன்னி மாவட்ட பட்டியலில் செல்வத் திற்கு அடுத்ததாக ரெலோ வைச் சேர்ந்தவர்களே. அதனால் செல்வம் உட்பட மூவரும் பதவியை பங்கிட்டுக் கொள் ம்வகையில் தலா ஆறுமாதம் எம்பி பதவியில் என்று ரெலோ தீர்மானித்தது. செல்வம்மீதான அதிருப்தி காரணமாகவே இத்தகைய தீர்மானம் எடுக்கப்பட்டதாம்.
ஆனால் செல்வம் அதற்கு உடன்பட மறுத்துவிட்டார். "ஆறுமாதத்தின் பின்னர் இராஜினாமா செய்யப் போவதில்லை. பதவிக் காலம் முடியும்வரை பதவி வகிப்பேன்! என்று கூறியுள்ளார் O
பெற்றிருக்கும் பெளத்த பிக்குகள் இப்பொதி யினை எதிர்க்க வேண்டும் என்று வீடுவீடாகச் சென்று மக்களிடம் பிரசாரம் செய்யப் போவதாக அச்சுறுத்தி வருகின்றனர்.
தொடரும் யுத்தத்தினால், 1993ம் ஆண்டில் இருந்ததைப் பார்க்கிலும் சிறீலங்கா ஆயுதப்படையின் அளவு 10 மடங்கு அதிகரித் துள்ளது. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேரைக் கொண்டதாக இருக்கிறது.
தென் இலங்கையைச் சார்ந்த ஏழைக் குடும்பங்களிலிருந்துதான் இளைஞர்கள் படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டத்தினால் தவித்த இவ்விளைஞர்களின் வருவாயில்-வறுமையில் வாடிய சுமார் 114 இலட்சம் பேர் வாழ்ந்து வருகின்றனர்.
போர் முடிவுக்குக் கொண்டு வரப்படு மானால் இத்தனை பேரும் மீண்டும் வறுமை யில் வாடவேண்டிய நிலைதான் உருவாகும்." இவ்வாறு ஆகஸ்ட் ம்ே திகதி வெளியான எக்கொனோமிஸ்ட் கருத்து வெளியிட்டுள்ளது.

Page 4
(கண்டி நிருபர்)
கண்டி இந்து கலாசார நிலைய மண்டபத்தில் கடந்த 9ஆம் திகதி மலைய கக் கல்வியும் புதிய கல்விச் சீர்திருத்தங் களும்' என்ற பொருளில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தக் கல்வி மாநாடு முலம் மலையக ஆசிரியர்கள் உரிய பலனைப் பெற்றுக்கொண்டார்களா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தோட்ட உட்கட்ட அமைச்சு அனு சரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த இந்த அருமையான கருத்தரங்கில் பல திடுக்கிடும் அதிசயபூர்வமான தகவல் கள், கலந்துகொண்ட-விரல்விட்டு எண் ணக்கூடியவர்களுக்கே எட்டியிருக்கும் என்பது பரவலாகப் பேசப்பட்ட கருத்து
அமைச்சர் தொண்டமான் உட்பட எம்பிக்கள் சிலரும் பல்கலைக்கழக பேரா சியர்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய அதிபர்களும், ஆசிரியர்களும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே கலந்து Gangol GT.
இந்த மாநாட்டின் முலம் கல்வியில் பின்தங்கி இருக்கும் மலையக தமிழ் ஆசி ரியர்கள் வேண்டுமென்றே இந்த மாநாட் டைப் புறக்கணிக்க முற்பட்டார்களா அன்றி இதனை ஏற்பாடு செய்தவர்கள் குறுகிய நோக்குடன் தாம் நல்ல பெயர் எடுக்க முற்பட்டார்களா? என்பது குறித்து மாநாட்டின் இறுதியில் கவலையும் அதிருப்தியும் தெரிவிக்கப்பட்டது.
ULIGör GS26O6VOITg5 LIDITJEBITb i
DāDijI gallus
இத்தனைக்கும் மலையகத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ்ப் பாடசாலைகள் இருக்கின் றன. அவற்றில் சுமார் நாலாயிரம் ஆசிரியர் கள் கடம்ை புரிகின்றனர். அவ்வாறு இருந்தும் இத் தொகை ஆசிரியர்களில் பலர் இந்த நல்லதோர் கருத்தரங்கைப் புறக்கணித்தது ஏன்? என்பதே கண்டியில் கேட்கப்படும் கேள்விாகும்.
மத்திய மாகாண கல்வி அமைச்சோடு இணைந்து இந்த மாநாடு ஏற்பாடாகி இருந் தால், அதன் மூலம் பலர் பயனைப் பெற்றி ருப்பார்கள் என்பது பரவலான கருத்து என்றாலும் தேசியகல்வி ஆணைக்குழுவின் துணைத் தலைவர் கலாநிதி கேடி அருள் பிரகாசத்தின் உரையானது பலரின் சந்தே கங்களுக்கு நல்லதோர் விளக்கமாக இருந்த தையும் பலர் மனம் திறந்து பேசினர்
திருத்தங்கள் தொடர்
வடிக்கைகளை தனி நடத்துவதற்கு முடிவு குழுவின் தலைவரா அபேவர்த்தன, சகல களத்தில் மட்டும் இட முதலாவது கூட்டத்தி தாராம.
இச்சபையிலுள்ள என் செல்வக்குமார திலிருந்து-மொழிபெ 9, GI GYFLİLLIT GOLDGADLI வெளிநடப்புச் செய்து கிறது.
ஆணைக்குழுவி
திருகோணமலை சோதனைச் சாவடி களில் பெண்கள் அதிகம் சோதிக்கப்படு கின்றனர் பாடசாலை செல்லும் மாணவி களும் இளம் யுவதிகளுமே இவ்வாறான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகின் D60IT.
சிவன் கோவிலடி, உவர்மலை சந்தியில் உள்ள சோதனைச் சாவடியில் இவ்விட பத்தில் படுதீவிரமாக செயற்படுகின்றனர். பெண்கள் என்றதுமே அடையாள அட்டை
L L L L L L L L L L L L L L L L L L L LLLLLL
han ibile EaGGÖL. 239 560 3CD EINIODD BEAUTY LODGE, 67/A, WOLFENDHAL ST. COLOMBO-13. T.P. 338 165, 338166 - 072-609388 (5 லாம்புச் சந்தியிலிருந்து 100 யார் தூரத்தில் உம்பச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு முன்னால் உள்ளது)
LLLLLLL LL LLL LLL LLTLLLLLLL 0S0 T TTTTTTTTTLTLLLLL
LLLLLL LLL LLTT LLTLT L L T 0SS LL LT TTTTTTTTTTLLLLL (suits 3) Suolu. P. o24-220.74 Residend: P. oG5-24019
styg5g5 Gg5 Tfr- Dr. P. Arumugam S.A.M.P. No. 33, Tissa Weerasingamsci, Boundary Road, Batticaloa.
a
மனோதத்துவ வைத்தியம்
வவுனியாவிலும் சந்திக்கலாம் 凹
பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம்
அவர்களை சந்திக்கும் இடங்கள் தி
முனிவர்
இலவசக்கருத்தரங்கு 1998 AM பரீட்சை முடித்த மாணவர்கள் தம் எதிர்காலத்தை தீர்மானிப் பதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டி ருக்கும் இலவசக்கருத்தரங்கில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் CEI, CIMA, ACCA, ICM, AB, CM, LAW COLLEGE IMIS, IPFM, BBA, MBA, UNIVERSITIES, FOREIGN STUDIES GSTLiunas பிரதிநிதிகள் ஆலோசனை வழங்க வருகை தருகின்றார்கள்
மூலம்
S.
TT S 0 LLLLLLLLS TGLS TTTTTT LLLLLL LLLS TTTTCCCS காலம் 1998 ஆகஸ்ட் 31ம் திகதி (திங்கட்கிழமை) GBØð : p.U, / 0,00 peggið (ou 0/00
T
N
விசேட கழிவுகள் வழங்கப்படும்.
குறிப்பு: இலவசக்கருத்தரங்கில் பங்கு பற்றி அன்றே S கணணி நிறுவனத்தின் கற்கை நெறிகளில் பதிவு செய்து கொள்பவர்களுக்கு
L L L L T 0T TT T T L TT TTTTTLLLLSS SSLLLLLL இல் இணைந்து கணனித்துறையில் வல்லுனராகுங்கள்
AL மாணவர்களுக்கென அமைக்கப்பட்ட விசேட பாடத்திட்டம்
DIPLOMA IN COMPUTER STUDES
9, 6060)
Duration : 3 Months,
Information Technology, MS Dos, Windows 3.1/97/98, MS Word, Excel, Pascal, Programming Techniquies, Internet, E-mail, Project Work
'பிரயாணத்
MICROSOFT OFFICE
திகதியுடன்
Duration : 3 Months,
Information Technology, MS Dos, Windows 3.1/97/98, MS Word, Excel, Power Point, Access, Internet, E-mail, Project work
வெளிநாட்டு
Οομrse Fee . 6000/-
HIGHER DIPLOMA IN COMPUTER STUDIES
Duration 6 Months,
T
-
ܠܝ.
All Diploma Subjects, Visual Basic, Visual J-H, System Analysis & Design
LLLLSLLLSSSSSSLSSSSSSLSLLSSSSSSLSSSSSSLSLSL LLLLLL (PRIVATE LIMITED
00SE EEELSrLLSS SSLLLLLLSS LLLLLS LLLLLLLES0S0S SLSS00S00000S LL0000000 LLLLLL LLLLLLLCC EG ELLCLLL LSLLLLr L0LLaaLCCLS
Course Fee : 11000/-
56). D
அமைந்த காண்டம் எனும்
நாடி ஜோதிடத்தில் » Iš bali LJGD60db 600GT
வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
மலையாள மாந்திரி கத்தில் எண்ணங்களை எண்ணிய வாறு மின்சார வேகத்தில் நாட்டிலும உள்நாட்டி லும் வெற்றிபெற்றவர்கள் எத்தனையோ உங்கள் குறை எனின. கணவன் மனைவி பிணக்கா, காதல் தோல்வியா
அனேக குறைகளுக்கு உங்கள் பிறப்பு
இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே ஏற்றுக் கொள்ளப்படும். தேவை எனில் உலக மாந்திரிக ஜோதிட சக்கரவர்த்தி
ஏழாலையைச் சேர்ந்த சுகாகாந்தன்-தமயந்தி ஆபுதல்வன் தருக்ஷன் தனது முதலாவது பிறந்ததினத்தை 06.08.1998 969 DI தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, பூட்டி அப்பப்பா, அம்மப்பா, அம்மம்மா, பெரியப்பாமார், பெரியம்
பார்க்கப்பட்டு பல ச கேட்கப்படுகின்றன. வேதனை அடைகின் சாவடிகளில் கே கேள்விகளுக்கு விடை நேரம் காக்க வைத்து னர். இந்நிலை எப் தெரியவில்லை எனப்
ö,1
வைத்
மூதூர் அரசை பிரதான டாக்டர்கள்
பில் சென்றுவிட்டனர்
அருளிய ஏடுகளில்
அறிய வாருங்கள்
MAN
144 2/1, 451686 65%, வெள்ளத்தை, கொழும்பு - b.
P. 586218
மாந்திரிகம்
61 გ) ეწ"
இனி
தடையா. இனினும்
தொடர்பு கொள்ளவும். தொலைபேசி அடர்கள்
P. K. Samy (J.D. G. A. N. J.P. 62, Kotahena Street, May Feild Road
Combo 3.
e 342463, 34483143137
Fax
S S S S S S S
ladali gušati današnji 06.08.1998)
O94 342464
தம்பதியினரின் செல்வப்
LLLLLL LS T L LLLLLLLLS LLTLLL SS T LLL LLTS TTT LTLS TTT LL S T TTLTTL மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் துர்க்கை அம்மன் அருளால் பல்கலையும் கற்று சீரும் சிறப்புடனும் நீடூழி காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தலைவர் உத்தரவு
உரையாற்றுவதற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ்.வை. புஸ்ஸதெனியா அழைக்கப்பட்டி ருந்தார். ஆங்கிலத்தில் உரையாற்றுவதற்கு அவர் எத்தனித்தபோது இடைமறித்த ஆணைக்குழுவின் தலைவர் டாக்டர் அபேவர்த்தன, அவரைத் தடுத்து சிங்களத் திலேயே உரையாற்றுமாறு கூறினாராம்.
öbėjo 235
மன்றங்களுக்கான சீர் பான விசாரணைகளை ஆணைக்கு தனது நட ச் சிங்களத்தில் மட்டும் செய்தது. இவ்வாணைக் ான டாக்டர் எச்ஏபி, விசாரணைகளும் சிங் ம்பெறவேண்டும் என்று
லேயே ஆணைபிறப்பித் ஆங்கிலத்தில் உரையாற்றினால் அனை வருக்கும் விளங்கும் என்று தெரிவித்தபோதும், ஒரேயொரு தமிழரான சிங்களத்தில் பேசும்படி திரு. புஸ்ஸதெனியா
வற்புறுத்தப்பட்டாராம். இதனால் ஆணைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களும் அதிருப்தி யடைந்தனராம்.
இவ்வாணைக்குழுவின் தலைவராக தொடக்கத்தில் உள்ளூராட்சி அணையாள ராகவும் சம்பளம் மற்றும் ஊழியர்களுக்கான கமிட்டியின் தலைவராகவும் கடமையாற்றிய திரு ஆர்.அபேரத்தன என்பவரின் பெயர் சிபார்சு செய்யப்பட்டதாம் மிக உயர்ந்த பதவியிலிலுள்ள ஓர் அதிகாரியின் தலையீட்டி னால் முன்னாள் கலாசார அமைச்சின் செயலாளராகவிருந்த டாக்டர் அபேவர்த் தன நியமிக்கப்பட்டதாகவும் ஆங்கில வார L". தி ஐலண்ட் தெரிவித்துள்ளது.
ன் முதலாவது கூட்டத் யர்ப்புக்கான ஏற்பாடு க் கண்டிக்குமுகமாக விட்டதாக அறியப்படு
ன் ஆரம்பக் கூட்டத்தில்
ங்கடமான கேள்விகளும் இதனால் பெண்கள் றனர். ட்கப்படும் சங்கடமான யளிக்காதவர்கள் அதிக பழிவாங்கப்படுகின்ற போதுதான் மாறுமோ
பலரும் புலம்புகின்ற -
ன்ேபாடும் தேனாடாகப் புகழப்படும் மேஸ், திருகோணமலை, மட்டக்களப்பில் அமைந்துள்ள அரச பேருந்து
lui LGIDi::
பத்தியசாலையில் டி.எம்.ஓ.எல்.எம்ஓ போன்ற தும் நாளாந்தம் LIG) இல்லை. உதவி டாக்டர்களில் இருவர் விடுப் பிரயாணிகள் வரு ஒருவர் மட்டுமே கடமையிலிருந்து வருகிறார்கின்றார்கள்
இதனால் வெளிநோயாளர்கள், இந் குறிப்பாக தூர இடங்களிலிருந்து 611 (UL அமைநதுளள பொது வர்கள் மிக அசெளகரியங்களை அனு E. கூடததைத பவிக்கின்றனர். புத்தப் பிரதேசம் என்ப : தால் இங்கு கடமைக்கு வருவதற்கு 臀 蠶 வெளியிடங்களிலுள்ளவர்கள் விரும்ப் வ இருககிறது. வில்லையெனத் தெரிகிறது. ஆனால அங்குளள மூதூர் நோயாளர்களின் கதி என்ன? பொது மலசல கூடத மருத்துவ அமைச்சு கவனிக்குமா? தின் நிலை மக்கள் : மிக்கேல்-மூதூர்-01 வருக்கத்தக்க வகையில
இலவச, சலுகை அடிப்படையில் Computer 3,656, Lutflou
College of Computer Technology
(British ACP Recognised Training Centre)
5' முறையாக வழங்கப்படும்
* DIPLOMAINOFFICE MANAGEMENT
மேலதிக விபரங்களுக்கு
Branches
ததே.
பட்டுவிட்டன.
ஆனால் வடக்கு கிழக்கிலும் ஏனைய சில தமிழ் பிரதேசங்களிலும் இன்ன மும் சுபீட்சத் திட்ட ஊக்குவிப்பாளர்கள் நியமிக் கப்படாத பல பிரதேசங்கள்
o Gil GIGI.
நடப்பு விவகாரங்களைக் கவனித் தாஃகிட்ைகும் தகவல்களின்படி இது வரை சுபீட்சத் திட்ட ஊக்குவிப்பாளர்கள் நியமிக்கப்படாத பிரதேசங்களில் அந்த நியமனம் இனி நடைபெறாது என்றே தோன்றுவதாக தகவல் தரவல்ல அதி காரியொருவர் தினமுரசுக்குச் சொன்
GOTTs
சமுக பொருளாதார அபிவிருத்திக் காக பொதுஜன ஐக்கிய முன்னணி அரசினால் கிராமங்கள் தோறும் சுபீட்சத் திட்ட (சமுர்த்தி) ஊக்குவிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வந்தமை தெரிந்
நாட்டின் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் குறித்தொதுக்கப்பட்ட தொகைக்கு மேலதிகமாகவும் இந்த நிய மனங்கள் சூட்டோடு சூடாக வழங்கப்
* DIPLOMAIN APPLICATION PROGRAMMING
DCS No. 399 1/1 Galle Road, Colombo-4. TP :-589899
DCS No. 124/2 Palaly Road. Thirunelvely, Jaffna.
DCS No. 171,Trinco Road, Batticaloa, TP-065-23990
EDMS No. 156, Green Road, Trincomalee. TP-026-21805
DCS M.P.C.S Sinhala Division, Station Rd, Vavuniya.
விண்ணப்ப முடிவு திகதி 05.09.1998
GDI |
மலசல கூடத்தின் சீர்கேடு
உள்ளது.
மலசல கூடத்தினைத் துப்பரவு செய்
வதற்கு மட்டக்களப்பு பேருந்து நிலைய முகாமையாளரோ, மட்டக்களப்பு மாநகர சபை உயரதிகாரிகளோ இற்றை வரை நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. பொதுச் சுகாதார பரிசோதகர் மாநகர சபையில் இல்லையா? அல்லது மட்டக்க ளப்பு மாநகர மேயரின் கவனத்திற்கு இதுபற்றி அறியத்தரவில்லையா? என்று பிரயாணிகள் கேள்வி எழுப்புகின்றனர். இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுப்பார்களா?
எஸ். அகிலன்-மட்டுநகர்.
Osů ELISIGTERMA milm
ஜேர்மன்-தமிழ் அகராதி
50 ஆயிரத்திற்கும் அதிகமான ஜேர்மன் மொழிச் சொற்களுக்கான தமிழ் மொழிச் சொற்களுடன் இலக்கண விளக்கம் மற்றும் புதிய அணுகுமுறையிலான சரியான உச்சரிப்பு விளக்கம் உங்கள் தேவைக்கு இன்றே பதிவு செய்யுங்கள். தொடர்பு கொள்ளவும் K. Chandrasegaran (Suiss) 01/461 5749 : V.Sivanesarajah (Sயiss) 01492 02 )
யாழ்ப்பாணத்தில் வட்டு கள விற பனை க கு யாப்பாணம் நாலாம் குறுக்குத்தெரு அ ைகல மாதா கோயிலுக்கு அன்ை மையில் றோட்டுடன் அமைதியான குடும்பப் பாங்கான சுற்றாடலில் மிகவு நல்ல நிலையில் சகல வசதிகளுடன் முறையே நான்கு மூன்று அறைகளைக் கொண்ட ஒரு வளவில் அமைந்த இரு விடுகள் தனித்தனியே விற்கப்பட மாட்ட கீழ்க்கண்ட விலாசத்தில தொடர்பு கொண்டு சிபாரிசுக் கடிதத்துடன் செல்பவருக்கு மட்டுமே வீடுகளைப் பார்வையிட அனுமதி வழங்கப்படும் Dr S.T. Somasundaram
25, Sylvester Road, Mt. Lavinia தொலைபேசி 04-201582 (கொழும்பு) வெளிநாட்டிலிருந்து *
வைத்தியம்
தொயவு இழுப்பு
soon) on
8, ഞണ് L L, '\ மாய ச சல மூச் சுத தட்டல இருமல சளி தும மல முக்கடைபடி, தலைவலி, பீனிசம் போனற குணங்களுக்கு முழு சுகமடைய அஸ்மா சிகிச்சை
074-201582 மூலம பதிவு செய்தால் காலை நேரங்களிலும் பாா வையிடப்படுவர் சனி, ஞாயிறு. விடுமுறை நாட்களில நோயா ளர்கள் அதிகம் இருப்பதினால் புதிய நோயாளர்கள் தொலை GB.Left லம பதிவு செய்து பார்வையிடப்படும் நாளையும் நேரத்தையும் பெற்று வரவும்.
ஆக30-செப்.05,1998

Page 5
: sus) GJ5TITLD த்து கடந்த GJIT TLD 驚
டிருந்தோம். மேலும் சில புதிய தகவல்கள்
வன்னியில் புதிய மோட்டார் சைக்கிள் களில் புலிகள் ஒடித்திரிகின்றனர். இறக்கக் கூடிய பொருட்களையெல்லாம் புலிகள் இறக்கி முடித்துவிட்டனர்.
புலிகளிடம்பொருட்கள் போய்ச் சேரா மல் தடுத்துவிட்டதாக கப்பல் தகர்ப்புக்கு அரசு கூறும் காரணமும் வெறும் தோரணம் தான், சீமெந்து பக்கற்றுக்கள் புலிகளிடம் கிடைக்காமல் செய்துவிட்டோம் என்று வேண்டுமானால் அரசாங்கம் கூறலாம்.
ஆனால் புலிகள் உள்ளூரிலேயே சீமெந்துக்கு மாற்றுக் கண்டுபிடித்திருக் கிறார்கள். அதனால் சீமெந்து கிடைக்கா மல் போனதைவிட மோட்டார் சைக்கிள் களும் ஏனைய பொருட்களும் கிடைத்தது அவர்களுக்கு உபயோகமாகிவிட்டது.
கப்பல் தகர்ப்புக்கு பின்னர் அப்பகுதி யில் கடற்புலிகள் சு சில பொருட் களை மீட்டுள்ளனர் என்றும் தகவல்
கப்பலை தகர்ப்பதா, அல்லது தாக்கு தலை தவிர்ப்பதா என்று ஆராய்ந்து முடிக்க 10 மணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது. ஜனாதிபதியின் அனுமதி பெறத்தான் அத்தனை தாமதமாம்.
SUL '# மாலுமிகள் இருந்த தால்தான் நீண்ட யோசனை செய்யவேண்டி இந்தியாவுக்கு எப்படி பதில் சால்வது என்பதை :? அறிக்கையும் தயார் செய்யப்பட்ட கையோடுதான் தாக்குதல் நடத்த விமானங் 56T LDIT60SV 3,30 LD6MIU6TOIV LDUULL. GOTGJITLD.
கப்பலில் மாலுமிகள் இருப்பதாக தெரிந்தால் தாக்கமாட்டார்கள் என்று கருதித்தான் கப்பலிலேயே மாலுமிகள்ை வைத்துக்கொண்டு பொருட்களை இறக்கி புலிகள் முடிவு செய்தனர். இல்லை யனில் அனைவரையும் உடனடியாகவே இறக்கிக் கொண்டுபோய் இருப்பர்
கப்பலில் இருந்த தகவல் தொடர்பு சாதனம் ஊடாக கடற்படையினருடன் மாலுமிகளை உரையாட வைத்ததும் அதனால்தான் தாக்கவேண்டாம் என்று மாலுமிகள் கூறிக்கொண்டே இருந்திருக் கின்றனர். கப்பலை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை புலிகளுக்கு கிடையாது. இறக்கக்கூடிய பொருட்களை இறக்கி முடிப்பதுதான் நோக்கம்
கப்பலுடன் தொடர்புகொண்டதாகவும் அங்கிருந்து பதில் வரவில்லை என்பதால் சந்தேகம் அதிகரித்ததாகவும்
சயலகம் மற்றும் பாதுகாப்புத் தரப் கூறியிருந்தது. ஆனால் தாம் கடற்படை னருடன் தொடர்புகொண்டபடியே இருந்த தாக கப்பல் கப்டன் தெளிவாக கூறியிருக் கிறார். அதனை பாதுகாப்புத் தரப்போ, அரசோ மறுக்கவில்லை. கப்பல் தாக்குத லுக்காக ஜோடிக்கப்பட்ட கதைகளை புலி கள் விடுவித்த மாலுமிகள் உடைத்துப் போட்டுவிட்டனர்.
கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப் படவில்லை என்று மாலுமிகள் தம்மிடம் கூறியதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க
பி.பி.சி.க்கு புலிகளின் பராமரிப்பில் இருந்தவரை அவர் களுக்கு ஏற்றவிதத்தில் மாலுமிகள் கூறியிருந்தனர்.
ஆனால் கப்பல் கப்டன் தன்வாயால் பொய் சொல்லாமல், புலிகளையும் மாட் விடாமல் "சில பொருட்களை இறக்கி ருக்கலாம். எங்கள் கண்ணால் காண வில்லை" என்று கொழும்பில் கூறியிருந் STIT.
இன்னொரு விஷயம்; கப்பலில் இருந்து பொருட்கள் எதுவும் தம்மால் றக்கப்படவில்லை என்று புலிகள் கூறவும்
606).
அரசால் துச்சமாக மதிக்கப்பட்ட தம் உயிர்களை பாதுகாத்த புலிகளுக்கு அத்தனை மாலுமிகளும் நன்றியுடையவர் களாகத்தான் இருப்பர்.
சென்னை விமான நிலையத்திலும்
கதிர்காமக்கந்தன் திருவிழா
பத்திரிகையாளர்கள் மாலுமிகளைச் சந்திக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. மாலுமிகள் கண்டபடி இலங்கை அரசை சாடி, புலிகளை #ಣ್ಣಿ தள்ளிவிட்டால் இராஜதந்திர க்கல்கள் ஏற்படலாம் என்று இந்திய அரசு கருதியதுதான் அதற்கு காரணம்.
#Ñ? ஏமாற்றத்துடன் குழுமி நின்றனர். வேன் ஒன்றில் மாலுமிகள் ஏறிக்கொண்டிருந்தனர். பத்திரிகையாளர் களைக் கண்ட மாலுமிகளுக்கு குஷியாகி விட்டது.
தங்கள் கட்டைவிரலை உயர்த்திக்காட்டி எல்.ரி.ரி.ஈ.ஆர் வெரி நைஸ்பீப்பிள்' என் சத்தமாக கூறினார்களாம். அதிகாரிகள் படித்து ஒருவிதமாக மாலுமிகளை அழைத்துப்
LUTUI 60 LL60TT.
இன்னொரு விடயம், தொலைக்காட்சியில் கப்பல் நின்ற பகுதியை எடுத்த படத்தை காண்பித்தனர். அதனைப் பார்த்தவர்கள் கவனித்திருக்கலாம். கரையை மிக நருங்கி நிற்கிறது கப்பல், தரை தட்டிய இருந்து கப்பலை
லை. அவ்வாறான நிலையில் இரு
த்துடன் மீள எடுக்க
பொருட்களின் பாரத்துடன்
முடியாது. வெறும் கப்பல் என்றால் கட்டி
த்துக் கிழுத்து நகர்த்தலாம். ©ಆಕ್ಟಿ 臀 இறக்கு வசதியாகவே கரையை நெருங்கியதாக நிறுத்தியுள்ளனர். படகுகளின் உதவியின்றியும் கரைக்கு பொருட் களை கொண்டு செல்லக்கூடிய தொலைவு 呜&
岛 கப்பலை கடற்படையினர் நெருங்கினால் தாக்கத்தயாராக கரும்புலிப்படகுகள்கப்பலைச் சுற்றித்திரிந்தனவாம்.
புலிகளிடம் பொருட்கள் போய்ச் சேருகி றதா இல்லையா? என்பதைவிட, புலிகளிடம் பொருட்களை சேரவிடவில்லை என்று தென்னிலங்கையில் காட்டிக்கொண்டால் போதும் என்பதுதான் அரசின் நோக்கம் அதனால் வெறும் கப்பல் என்று தெரிந்தாலும் அடித்து முடித்திருப்பர்.
ஆனால், கப்பல் விவகாரத்தில் அரசு எதிர்பார்த்ததுக்கு மாறாக எல்லாம் நடந்து E. afi (:LD6 (?)Ruiloba, ஜனாதிபதி செயலகம் விடுக்கும் அறிக்கைகள் என்றாலே, வெளியுலகின் விழிப்புருவங்கள் :: உயரப்போகின்றன.
கப்பலைத்தகர்க்காமல் விட்டுவிட்டு, தமிழ் மக்களுக்கு சென்ற சரக்குக் கப்பலை புலிகள் கடத்திவிட்டதாக பெரும்பிரசாரம் செய்திருந் தால் இப்போதுள்ளதைவிட கூடுதல் இலாபம் அரசுக்கு கிட்டியிருக்கும். ஐநிதியின்
மேஜூம் இப்படி சேதமாகியிருக்காது. இ கேஷ் குண்டு இமேஜ்மீதும் போடப் பட்ட குண்டாக மாறியதுதான் எதிர்பாராத
ருப்பம்.
இவ்விவகாரத்தில் ஜனாதிபதிக்கே அதிர்ச்சிதானாம். அதனால்தான் ஜனா பதிக்கு சுருக்கமாக மட்டும்கப்பல் விவகாரத்தை முடிவு செய்யப்பட்டது என்று ஓர் விளக்கம்பின்னர் தரப்பட்டது.
ஜனாதிபதி விரிவாக விவகாரத்தை அறிந்திருந்தால் இப்படி ஒருமுடிவுக்குஅனுமதி கொடுத்திருக்க மாட்ட்ார் என்பதுபோன்ற விளக்கம் அது. ஆனால் அந்த விளக்கத்தால் பயனில்லை. ஏனெனில் கப்பல் தகர்ப்பு பற்றி னாதிபதி செயலகமே நேரடியாக அறிக்கை ட்டிருந்தது. அதனால் முழுப்பொறுப்பையும் அவர்களே ஏற்றாக வேண்டும்.
பிரபாகரன் கப்பல் விவகாரத்தில் நகர்த்திய காயால், ராணிக்காய் தர்மசங்கடத்தில் சிக்கிக் கொண்டது. ஆனால் இது பிரபாகரன் முன் கூட்டியே திட்ட்மிட்டு நகர்த்திய காயல்ல. அவர் காய் நகர்த்த கொடுத்த தும் அரசாங்கம்தான்.
இந்திய மாலுமிகளின் உயிர்களை காத்தது மூலம் இந்திய மக்களின் அனுதாபத்தை புலிகள்
பெற்றுக்கொள்ள, அபாண்டமான பழி அவப்பெயரை அரசு சப் புலிகள் தொட டிச்சுப் போடப்படும் லங்கை அரசின் கூர் p_yflúUffff;
L6
6T6OT LU தான கடத்தியதின் பிரதான பொருட்களை தமது உ தற்கே வன்னிப் பகு பொருட்களை தடுத் கட்டுப்பாட்டுப் பகு போக்குவரத்தை நடத் அரசுக்கு உணர்த்து நோக்கம்
ஆனால், யுத்த ெ யிருக்கும் அரசு நிதா விவகாரம் இராஜதந்தி உதவியுள்ளது.
5டந்தகால அரசு கொண்டு பதவிக்கு வ
ஜன முன்னணி அரசர பதவி ஏற்ற புதிதி அணுகுமுறைகள அை F566). D60) DLLD (UPL போட்டுவிட்டு, புதிய வந்துவிட்டதாக க அப் 260TT மட்டும் கெட்டியாகப் ! துடைப்பம் என்பதுபோல, வந்த பு புதைகுழி தோண்டல், ! சமாதான முழக்கம் ஆரவாரங்கள் இ. தேய்ந்துபோய்விட்டது கட்டிப் போடப்பட்டதும் பாவனையில் இரு துடைப்பத்தையே இன் நாடவேண்டிய கட்டா பழைய துடைப்ப 5 Lig. 505 S60LUUID கள் மீண்டும்புதைகுழி கும் அவசரகாலச் சட்ட யாளர்கள் மீதான ஒ( பலவறாக அந்த பதினே
தி சேகரித்து ஒன்றுகுவிக்
அணுகுமுறைகள்தா
GELL. UUTT 6T 6UNDAD6006) இரகசியமாக வந்து சே முன்னணி அரசாங்கம்
புத்தத்தை முன்ெ அரசின் அமைப்பு முை அரசாங்கம் தட்டுத்தடு ருக்கிறது.
ஐக்கிய தேசிய பிரேமதாசாவால்கொ படை நடவடிக்கை :
மீண்டும் நியமிக்கப்பட்
fluff lieb
ஏற்காமல் தடுக்க மறைமுக போடப்பட்டதாம் நாற்கா
வுக்கு துலாக் காவடி எடுக்க பக்தர் ஒருவருக்கு வந்தது பயங்கர ஆசை ஆனாலும் ஆள் கொஞ்சம் விவேகமான மனுசன் முன்கூட்டியே பொலிசில் போய் விலாவாரியாக துலாக்காவடி யின் நுட்பங்களை விளக்கி பெர்மிஷன்
எடுத்துப் போட்டார் இல்லையென்றால்
ஆட்டிலெறிதான் வருகுதோ என்று காவ லர் தரப்பு கடும் நடவடிக்கை எடுத்திருக் கக்கூடும் என்ன துலாக்காவடி நுட் பத்தை விளக்கி முடிப்பதற்குள் விலா எலும்புதான் நொந்து போச்சாம்.
ಇಂದ್ಲು கடையடைப்பு நடத்த முன்னர் சீருடை அதிகா சன்று அனுமதி கேட்டனராம் வர்த்தகர்கள். தாராளமாகச் செய்யுங்கள் செய்யத்தான் வேண்டும் என்று கூறப்பட்டதாம். கடை படைப்பு நாளன்று காலையில் வர்த்தகர்களுக்கு காத்திருந்தது பேர திர்ச்சி ரெண்டு எழுத்தாருக்கு எதிரான கடையடைப்பு என்று நகரின் மத்தியில் பெரிய பேனர் கட்டப்பட்டிருந்ததாம் வர்த்தகர்களுக்கு தமக்கு அனுமதி தந்தவர்கள்மீதுதான் சந்தேகம் அதை பகிரங்கமாக சொல்லவும் முடியாத நிலை பேனரை அவிழ்க்கவும் அச்சம் மாதிரியாக பகல் பதினொரு மணிக்கு அவிழ்த்துப்போட்டினம் பின்னர் ஒர் அறிக்கையும் விட்டவை என்னதான் இருந்தாலும் பேனர் கட்ட வைத்தவர்களது முளை பச்சை முளைதான். அதாவது காயாது சுறுசுறுப்பாக
புதிய தமிழ் வெகுஜனப் பிரதிநிதியாக தமிழ் இயக்கம் ஒன்றின் முன்னாள் தலைவர் பொறுப்பேற்றுள்ளார். அவரை பதவி ட்டுக் கட்டைகள் இருபக்கமும் இருந்து
இருக்கும் முளை
ஒன்று காலியானால் ஒரு மாதத்தில்
ஆக30-செப்.05,1998
புதியவர் பதவியேற்கவேண்டுமாம். அ பதவி ஏற்றால்போதும் என்று பு ஏற்காதுவிட்டால் அவர் இடமும் மனிதர்களை நாலுகாலாக்கிப் போ
சேர் பொன் இராம போன்ற பெரும் தலைகள் படித்த படித்தால் ஒரு பெருமை என்று இ ஷன் வாங்க கியூவில் நிற்கினம் இக்கால அதிர்ச்சியான சங்கதி ஒன்று கசிந்: விடுதியாக நடந்திருக்குதாம் தின உள்ளே அழைத்துப் போய் மாணவ இப்போது நாறிக்கொண்டிருக்குது. சம்பந்தப்பட்ட காரியம் என்பதால் க 激 கொண்டிருக்குதாம் செல்லப்பி பானா பாடம் படிக்காது என்று த செல்லப் பிள்ளைகள் பிறர் சேலை பிரிட்டிஷ் தூதர் யாழ் சென் உட்பட ஏனைய கட்சிப் பிரதிநிதிக
கள் ஆட்கள்தான் நிதி கொடுக்கின பந்தைத் திருப்பி அடித்தாராம் அ ஏதோ தானாக அக்கருத்தைச் சொ பாலகர் பல இடங்களில் காதோடுக
யாழில் பச்சை உடையினர தமக்கு அவையைப் பிடிக்காத மாதி
OITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தே மாலுமிகள்மீது மத்திய அரசு என்ற ாதித்துக்கொண்டது. UF60T, 55L60
டயங்கள் தொடர்பான க்களை வெளியுலகம் கும். ம் பழம் விழுந்த கதை புலிகள் கப்பலை நோக்கம், அதில் உள்ள யோகத்துக்குபெறுவ நிக்கு அத்தியாவசியப் 9|TF le, gjë 0, 9 QLILOTSI த முடியாது என்பதை வதும் இன்னொரு
ற்றிக் கனவில் முழ்க்கி ம் இழந்ததால், கப்பல்
ரீதியிலும் புலிகளுக்கு
ாங்கத்தை குறைகூறிக் த அரசாங்கம் பொது
எரிந்துகொண்டிருக்கும் பிரின்ஸெஸ் கேஷ் உட்படம் கப்பலைத் தகர்த்த கிபீர்
கூட்டுப்படை தலைமையகம் என்பது போர்
நடவடிக்கைகளுக்கு தேவையற்றது, அந்தந்த படைப்பிரிவின் தளபதிகள் தாமாக முடிவுகள் எடுத்து செயற்படுத்தும் சுதந்திரத்தை கட்டுப் படுத்துகிறது என்றெல்லாம் முன்னர் பொது ஜன முன்னணியினர் யுத்ததந்திரம் பேசினார் 956T.
பாராளுமன்றத்தில் கடந்த வருடம் உரை யாற்றிய எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இன்றைய அரசு யுத்தம் நடத்தும் முறை சரியல்ல. கூட்டுப்படை தலைமையகத்தை உருவாக்கி, கூட்டுப்படைத் தளபதியை நியமிக்கவேண்டும் என்று கூறியி ருந்தார்.
யுத்தத்தை நடத்த தமக்கு ஐ.தே.கட்சி யின் ஆலோசகர்கள் தேவையில்லை என்று கூறிய பொதுஜன முன்னணி இப்போது ன்னைய ஏற்பாடுகளைத்தான் முட்டைக்குள் "TIGE AG வருகிறது.
கூட்டுப்படை தளபதியாக இராணுவத் தளபதி ரோஹான் தலுவத்தை நியமிக்கப்பட் டுள்ளார்.
ஒன்றேகால் வருடமாகத் தொடரும் ஜயசிக்குறுய் நடவடிக்கையை எதிர்வரும் பருவமழைக் காலத்தின் முன்னர் பூர்த் செய்தால்தான், டிசம்பரிலாவது தேர்தல்கள் நடத்தி முடிக்கலாம் என்று அரசு கணக்குப் போடுகிறது.
அப்படி வெற்றிபெற்றால் கூட அது எத்தனைநாள் தாக்குப்பிடிக்கும் என்பது அரசுக்கே சந்தேகம்தான் போலும் அதுதான் டிசம்பரில் மாகாணசபைத் தேர்தலை நடத்த
UILDs 7 P60III L தாத : நடத்தி முடிக் கலாமா? | 61001) АТПШ5
ಛಿಜ್ಜೈ "ato
UDD (OIGUID றிக்கு சேதாரம் SJ IJ (p of SOT IT பெரிய தேர்த GUIT 9, 15 Lg5 g6
டித்துவிட்டால் மலும் ஆறு NULIH BUђ5 (9)
GQJIT95LD 96N)6N)6)JT .
Sinaiigsi
5jSLD. ல் முன்னைய அரசின் மப்பு முறைகள் என்று டைக்கட்டி ஓரமாக முறைகளை கொண்டு TL La & Glo, Tadat LGBTst. திபதி ஆட்சிமுறையை பிடித்துக்கொண்டனர். 60TMDT9,95 9.LLNLD
i. படையினருக்கு சாடல், TOT) STITITGITLDITOT போது துடைப்பம் அதனால் மூட்டை முன்னர் 1வருடங்கள் 55gLDIT 60T U 602 U : ရှီ ၂မျိုးနှီ JL0,
துக்கு நீலக் குஞ்சம் என்று காண்பிக்கிறார் கள் மீண்டும் நாடெங் ம், மீண்டும்பத்திரிகை டுக்குமுறைகள் என்று 1ழுவருட குப்பைகளை கதொடங்கிவிட்டனர்.
ட்சி முறைகள் | o.
5 TIL 60 L என்ற முடிவுக்கு மிக ர்ந்துள்ளது பொதுஜன
GÖT GODSOTILL றகளுக்கே இன்றைய மாறி வந்து சேர்ந்தி
கட்சி ஆட்சியில் ண்டுவரப்பட்ட கூட்டுப் 606) OLDusto (J.0,C) டுள்ளது.
டுமாக்கும் ாதன்,
|
பாத்துரை
து தெரிந்தும் "முன்று மாதத்திற்குள் நியவருக்குக் கூறப்பட்டதாம் பதவி ாலியாகுமல்லோ நாற்காலி சில
ஜே.ஆர்.ஜெயவர்த்தனே கல்லூரி றோயல் கல்லூரி, அங்கு பட்சம் இலட்சமாக கொட்டி அட்மி ப்பெரும்புள்ளிகள் எல்லோருக்கும் ருக்குது கல்லூரி விடுதி உல்லாச மும் இரவுகளில் விலைமாதுகளை கள் கொட்டமடித்தனராம் சங்கதி பரும் தனவந்தர்களின் பிள்ளைகள் ல்லூரி நிர்வாகமும் முடியைப் பிய்த் ாளை சேலை உடுக்காது பள்ளிக்குப் ழில் ஒரு பழமொழி இருக்கிறது.சில உடுக்கவும் விடமாட்டார்களாக்கும். றபோது நகருக்கு முதன்மையானவர் நம் சந்தித்தவை அவர்களில் சிலர் முட்ட சலிப்புற்ற தூதர் "அங்கு உங் அவைக்கு சொல்லுங்கோ என்று தைச்சொல்லாமல் பிரிட்டிஷ் தூதர் எனமாதிரி நகருக்கு முதன்மையான தாக அளந்துகொண்டிருக்கிறாராம் ால் பிரச்சனை என்பது மாதிரியும் யும் கூட்டான கட்சி கூறியதல்லோ?
அதன்பின்னர் மாகாண சபைத் தேர்தல்,
பாராளுமன்றத் தேர்தல்களில் தோற்றால்கூட AMB கையில்தானே சர்வ அதிகாரம்
ருக்கும்.
1956060T'!蠶
என்ற சிந்தனை ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு
முடிவு கட்ட காலவரையறைகள் விதிக்கப்பட்
GILIITUNGGAMITETTU SALT55,Tagai
aalia சேர்த்து வருகின்றன Eigianj üblasst 56ugb ëIJERI"
டது பழையகதை, புதிய ஜனாதிபதி தேர்த லுக்கு கால் நேரம் கணிக்கப்பட்டுக் கொண்டி ருப்பது புதிய கதை
எல்லாக்கதைக்கும் மூலக்கதை ஜயசிக் குறுய் வெற்றிதான். நவம்பருக்குள் குறைந்த ULSFLID LDIITTIJG56 TB5605 6T60TADT GYILD GODOBLJU ADAD கூட்டுப்படைத் தலைமையகம் திட்டங்களை திட்டிக்கொண்டிருப்பதாக பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.
இன்னமும் இரண்டு மாதத்திற்குள் இலக்தை எட்ட அரசு விரும்பினாலும், இரண்டு மாதத்திற்குள் என்னென்ன மாற்றங்கள் நிகழுமோ என்பது புலிகளையும் பொறுத்ததே. ஜயசிக்குறுய் ஆரம்பமான பின்னர் களத் au பலர்மாற்றப்பட்டனர். வியூகங்கள் பலமுறை மாற்றப்பட்டன. நவீன ஆயுத தள பாடங்கள், உளவு விமானங்கள், மோட்டார் இலக்குகளை கருவிகள் போன்றவை புகுத்தப்பட்டன. எனினும் பாதிக் கிணறும் தாண்டாத நிலைதான்.
இந்நிலையில் ஜயசிக்குறுய் நடவடிக்
பதில் கூறியிருப்பீர்கள்?
அன்றுதான்
யாழில் உள்ள அவர்களது அலுவலகத்துக்கு அழாத குறையாக கேட்டு பச்சை உடைப் பாதுகாப்பு பெற்றுள்ளதை யாரும் அறியார் கள்தானே என்று நினைக்கினமாக்கும்.
வெகுஜன சபை தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றுபட்டு போராட வேண்டும் பகிஷ்கரிக்க வேண்டும் என்று வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அதிகாரக் கட்சித் தலைவர் கூறியுள்ளார். அவர் கூறி புள்ள சகல விஷயங்களும் சத்தியமாக நியாயமானவை. ஆனால் அதற்குத் முன்னர் அதிகார தரப்பால் தமது விசுவாசி என்ற கோதாவில் தனக்கு தரப்பட்டுள்ள மீன்பிடி ஆலோசகர் பதவியையும் அதனால் பெறப்படும் சலுகைகளையும் அவர் கைவிட்டு முன்மாதிரியாக நடக்கலாமல்லோ
முழுப்பூசணிக்காயை ஒரு கோப்பை சோற்றுக்குள் மறைக்க நினைத்தால்கூட சிறு பகுதியாவது மறையும் ஆனால் ஒரு கோப்பை சோற்றால் ஒரு கப்பலையே மறைக்க நினைத்தால் அதற்கு என்ன பெயர்? இது நண்பர் ஒருத்தர் கேட்ட அதிரடிக் கேள்வி நான் என்ன பதில் சொன்னேன் என்பது கிடக்கட்டும் நீங்கள் என்றால் என்ன
கைகளின் எதிர்காலம் கூட்டுப்படை தலைமையகத்தின் கைகளில் ஒப்படைக் கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில் கூட்டுப் படை தலைமையகம் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. கூட்டுப்படைத்தலைமை யகம்தான் குண்டுத்தாக்குதலுக்கு இரை UITGOTS).
அன்றைய கூட்டுப்படை தலைமையகம் இன்றைய ஆட்சிக்கு ஒரு பிரதி அமைச் சரையும் உருவாக்கி றது.
கூட்டுப்படை தலைமையக குண்டு வெடிப்பின் சூத்திரதாரியான வரதனுக்கு மலையகத்தில் தலைமறைவாக இருக்க ஏற்பாடு செய்தவர் சந்திரசேகரன், அத னால் அவரைப் பிடித்து சிறையில் போட்ட னர். சிறையில் இருந்த சந்திரசேகரனுக்கு உதவியதற்கு பிரதியுபகாரமாகவே அவரை தமது அணிக்கு சார்பாளராக மாற்றியது பொதுஜன முன்னணி
சந்திரசேகரனின் ஒரு மேலதிக வாக்கினால் தான் பொதுஜன் முன்ன அன்று ஆட்சி அமைக்க முடிந்தது. அதற்கு நன்றியாக பிரதி அமைச்சர் பதவி தரப் பட்டது. எனவே கூட்டுப்படைதலைமையக தகர்ப்பு விவகாரம் இன்றைய ஆட்சிக்கு ஏதோ ஒருவகையில் நன்மை ஈன்றுள்ளது. இப்போது உருவாகியுள்ள புதிய படை தலைமையகம் இன்றைய ஆட்சிக்கு என்ன பயன் தரப்போகிறது என்பது இனிமேல் தான் தெரியும்.
LOT5961 5605 609 UUDOL) UGOL நகர்வு இதுவரை மந்தமாகவே இருக் றது. முனைப்பாத முன்னேறியதாக படைத்தரப்பும் கூறவில்லை.
மறுபுறம் கிளிநொச்சிப் பகுதியால் மேற்கொள்ளப்பட்ட தரைநகர்வும் மறுபடி பழைய இடத்திற்கே திரும்பியதாக படைப்
பச்சாளரே கூறியுள்ளார்.
23.0898 அன்று ஜயசிக்குறுய்படைகள் மீது தாக்குதல் சண்டை ஒன்றை புலிகள் நட்த்தினர்கள்.
ஜயசிக்குறுய்படையினரின் முன்னரங்க நிலைகள்மீது பலத்த ಙ್ புலிகள் அடிக்கடி தொடுத்து வருகின்றனர் என்பதை படையினர் தரப்பு:தகவல்களே கூறுகின்றன. கடந்த 23.08.98 ஞாயிறு நடந்த ಙ್ தாம் முறியடித்துவிட்டதாக uGOLÓGorff gaffluyóir GT GOTT.
24.0898 அன்று கொழும்பில் வழக் கத்திற்கு மாறான விமானப் பறப்புக்களும், ஆம்புலன்ஸ் வண்டிகளின் ஒட்டமும்ாக
画
இரு ேேவளை வன்னிக்கான உணவு
விநியோகம் தடைப்பட்டிருக்கிறது.
நிவாரண வெட்டும் அமுலில் இருக்கிறது. ஆனால் நிவாரண 蠶
கிடையாது 黔 驚 பாதுகாப்பு:அமைச்சர்
பாராளுமன்றத்திலேயே கூறியுள்ளார்.
வடபகுதி அரச அதிபர்களும், புனர் வாழ்வு சபைத்தலைவரும் நிவாரண வெட்டு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர்.
அங்கு பேசியுள்ளோம், Cus யுள்ளோம், அவரோடு பேசியுள்ளோம், இவரோடு பேசியுள்ளோம் என்றெல்லாம் தமிழ்க் கட்சிகள் மக்களை ஏமாற்றுகின் றன. அரசை ஆதரிக்கும் தம் நிலையை நியாயப்படுத்த அதைவிட வேறு வழி
驚 : ஆனால் இத்தகைய 鬣 6MIT5TJ அழுத்தங்கள் புலிகளுக்கு பலம் சேர்ப்பன வாக மாறிவருவதை அரசு கவனிக்கத் தவறுகிறது.
ஜயசிக்குறுய்'இப்போது முடிவடையப் போவதில்லை. அதுவரை பொருளாதார நீடிக்குமானால் இன்னொரு சாமாலியா வடக்கில் உருவாகும். ஆனாலும் அதனால் அரசாங்கம் எதிர்பார்ப்பதற்குமாறான கோபமும், வெறுப்புமே மேலோங்கும். கு
தமிழ் பேசும் வெகுஜனப் பிரதிநிதிகளுக்கு அதிகாரமுள்ள சிலர் அனுப்பும் கடிதங்கள் முகவரி முதல் உள்ளிருப்புவரை தனிச் சிங்களத்தில்தான் அனுப்பப்படுகின்றனவாம் வெகுஜன சபைக்கு பொறுப்பான அமைச்சு அனுப்பும் கடிதங்களும் அதே ரகம்தானாம். கடந்த காலத்தில் இருந்ததைவிட மொழி அமுலாக்கலின் இன்றைய நிலை கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையாம்
இவ்வாரப் பொன்மொழி
“GTGör gpu (Pg56ör Cyp 956 urtas
蠶 கேலி செய்து கொண்டு சிந்தித்துச் செயற்படுகிறாயோ
வளர்ச்சியடைய ஆரம்பிக்கிறாய்!"

Page 6
வன்னியில் முல்லைத்தீவு மாவட்டத் தில் ಘ್ವಿ கொக்காவில் இராணுவ முகாம்மீது புலிகள் குறிவைத்தனர்.
இம் முகாம் வேவுத் தகவல்கள் முன்னரே திரட்டப்பட்டிருந்தன. அரச படைகளுடன் போர் மூண்ட பின்னர் முன்னைய தகவல்கள் மீண்டும் ஒரு தடவை சரிபார்க்கப்பட்டன.
அப்போது வன்னிப் பிராந்திய புலிக ளின் தளபதியாக இருந்தவர் பால்ராஜ்
பால்ராஜ் தலைமையில் கொக்காவில் முகாம்மீதான தாக்குதல் தொடுக்கப் பட்டது.
10.07.90 அன்று தாக்குதல் ஆரம்ப மானது படையினரும் பதிற் தாக்குதலை நடத் 'ಸ್ಥ್
ரே நாளில் தாக்குதலை முடித் a சென்ற
தீவிர எதிர்ப்பு தடையாக (哑岛g,
பதுங்குநிலைகளில் இருந்து சரமாரி யாக சுட்டுக்கொண்டிருந்தனர் படையினர். முதல் நாள் காவலரண்கள் சிலவற்றை கைப்பற்றிய போதும் முகாமை : டில் கொண்டுவர புலிகளால் முடியவில்லை. தொடர்ந்து மறுநாளும் சண்டை நடந்தன.
புலிகள் தரப்பில் முதன் முதலில் பெண் கள் அணியினர் முகாம் தகர்ப்பு சண்டையில் முக்கிய பங்கு வகித்தது இந்ததாக்குதலில் ST60T,
Gಣ್ರ கோட்டை முகாம் முற்றுகை சமர் இடம்பெற்றது)
பெண்கள் அணியினரின் அதிரடித் தாக்குதல் காவலரண்கள் பல வீழ்ந்தன. முகாம் படிப்படியாக புலிகளின் கைகளில் வீழ்ந்து கொண்டிருந்தன.
முகாம் பொறுப்பதிகாரி இறுதிவரை புலிகளுடன் போரிட தனது பட்ையினரை வழி நடத்தினார்.
இரண்டாம் நாள் சண்டையில் முகாம் பொறுப்பதிகாரி புலிகளின் தாக்குதலில் LUGNSLUIT GOTTít.
பொறுப்பதிகாரி பலியானதும் படையி 60Isl : தளர்வு ஏற்பட்டது. அதே நேரம்புலிகளின் தாக்குதலும் உக்கிரமாகத் தொடங்கியது.
மேலும் சமரை நீடிக்காமல் முடிப்பதற்கு தளபதி பால்ராஜ் கட்டளையிட புலிகளின் அணிகள் கடும் தாக்குதல் தொடுத்தன. புல்டோசர் தாக்குதல்
DJ 600TLITTLD I5 IT GITT GOT L9560TBILD GOLD
புலிகள் நடத்திய தாக்குதலும் முகாமை வீழ்த்தியதில் முக்கிய பங்கு வகித்தது.
கவச வாகனம்போல புலிகளால் செய்யப்பட்ட புல்டோசர் 19ம் திகதி அதிகாலையில் முகாமுக்குள் தடைகளை மோதித் தகர்த்தபடி புகுந்தது.
புல்டோசரை கவசமாக பாவித்து நகர்ந்த புலிகளின் அணிகள் படையினரின்
நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அமைந்திருந்த படைமுகாம்மீது நடாத்தப்பட் டது. அது பற்றி முன்னரே இத்தொடரில் விபரிக்கப்பட்டுவிட்டது.
இலங்கைத் தமிழரின் ஆயுதப் போராட்ட
யில் சென்று நடாத்தப்பட்ட அத்தாக்குதலில் ங்குகொண்ட மில்லர் முதற்கரும்புலியானார். கரும் புலிகள் நேரடியாக பிரபாகரனால் தெரிவு செய்யப்படுபவர்கள். தம்மை கரும்புலி ளாக அனுப்புமாறு கேட்டு பிரபாகரனுக்கு லிகள் இயக்க உறுப்பினர்கள் கடிதம் அனுப்பிக் கொண்டிருப்பர். அவர்களில் யார் யாரை 1613 தாக்குதலில் ஈடுபடுத்தலாம் என்பதை அவர்களது பெயர்களை குலுக்கிப் பாட்டு பிரபாகரன் தெரிவு செய்கிறார்.
கரும்புலித் தாக்குதலை தற்கொலை ாக்குதல் என்று புலிகள் தற்கொடை தாக்குதல் என்றேஅழைக்கின்றனர். 1987ல் நடைபெற்ற முதலாவது கரும்புலித் தாக்குதலின் பின்னர் மூன்றாண்டுகள் ಆಕ್ಟಿ 1990ல் கரும்புலித் தாக்குதலுக்கு திட்டமிடப்
LL.
த்தாக்குதல் நடத்தக் குறிக்கப்பட்ட இடம் தரையல்ல, கடல்
இரண்டாம் கட்டஈழப்போர்990 ஜூனில் ஆரம்பமான பின்னரே கடற்புலி அமைப்பை கட்டியமைக்க கூடுதல் கவனம்செலுத்தினார் ಲಿ... 朝
LGBT бПШ9ШТЕ (800) 9 :"? பயிற்சிகள் ஆரம்பமாகின.
வெடிமருந்து நிரப்பப்பட்ட படகுடன் சன்று கடற்படைக் கலங்களுடன் மோதும் ரும்புலித்தாக்குதலுக்கே கடற்புலிகள் முதலில்
பிரபாகரனுடன் கட
பயிற்சி பெற்றனர். 。U岛叫叫莎 51 பிரபாகரனால் முன் ULLGOTIT,
மேஜர் காந்தரூப கப்டன் கொலின்ஸ்
வர்களில் கா கோணேஸ்வரன்) யா துறையை சேர்ந்தவர் படையினருடனான பே னரிடம் மாட்டிக்கொல் பத்தில் சயனைட் குப்
இரண்டு வருடத்தின் பின் மக்களின் முன் தில் மக்கள் தங்கள் கு தோன்றிய விடுதலைப்புலிகளின் தலைவர் உரிமைகளையோ கை
வேபிரபாகரன் ரைம் பத்திரிகை நிருபர் அனிதா கே- இதில் இந்தி
முதல் நாள் மோதலின் பின்னர் நள்ளிர பிரதாப்பின் கேள்விகளுக்கு அளித் பதில்கள் உண்டா? வில் தமது தாக்குதலை புலிகள் சற்று கேள்வி-இந்தியாவை நீங்கள் எதிர்கொள்ள L/*- GTal/61/679 616 நிறுத்தியிருந்தனர்.
வைத்தது என்ன? 3.
பதில் இந்தியா, தமிழரின் ܛܠܢܝܬܐ நன்மைக்காகவே பரீலங்காவில் தலையிட்டது எனக் கூறியது. உண்மையில் இந்தியா தனது நன்மை கருதியே வந்தது. எச்சந்தர்ப்பத்திலும் எங்கள் பிரச் சனைகளை விளக்கி அவற்றைத் தீர்த்து வைக்கும் நோக்கம் இருக்கவில்லை. இந்தியா திட்ட மிட்டு பூரீலங்காவின் இனப் பிரச்சனையை மேலும் வலுவ டையச் செய்தது.
கே- ஆனால் இந்தியா எப்போதும் பூரீலங்காவின் ஒருமைப்பாட்டிற்காகவே நின்றது?
ப இலங்கையைத் தான் பாதுகாப்பதாக உலகத்தை நம்பவைப்பதற்கு இதை ஒரு சாட்டா கவே இந்தியா பாவித்தது. இந்தியா, தமிழ் மக்களைப் பாதுகாக்கப் போவதாக கூறிவந்ததும் பின் எமது மக்களுக்கெதிராக போர் தொடுத்தமை யும் என்னால் மன்னிக்க முடியாததாகும் போர் தொடுத்த மூன்றாம் நாள் பொதுமக்கள் அழிவு நிருபர் ಆಗಿಕ್ತ। காரணமாக இப்போரை நிறுத்துமாறு இந்தியா SEflög LILL வுக்கு வேண்டுகோள் அனுப்பினேன். ஆனால் இந்தியா எமது வேண்டுகோளை ஒர் பலவீனமாகக் எங்களின் இடப்பெயர்ச் கருதி எங்களை நசுக்கிவிடலாம் என நினைத்து ஆனால் அவர்களின் மேலும் தொடர்ந்து தாக்கியது னால் அவர்களின் இ கே உலகத்தின் மூன்றாவது பெரிய இருந்தது. அத்துடன் இ இராணுவத்தை எதிர்த்துப் போராடும் தைரியம் தேவைகளுக்காக பெரு உங்களுக்கு எப்படி வந்தது? விரயம் செய்ய வேண் ப பூரீலங்கா பாதுகாப்புப் படையினால் முக்கிய பலவீனம் இ கைது செய்யப்பட்ட பன்னிரண்டு வெவ்வேறு ஆர்வமூட்டும் இலட்சியம் பகுதித் தலைவர்களை விடுவிக்க இந்தியா தவறியது சிப்பாய்களுக்கு தாங்கள் கைது செய்யப்பட்டோர் பின்பு சயனட் அருந்தி என்பது தெரியாது. னர்) அவர்களின் தற்கொடை எனக்கு இந்திய கே-தமிழீழ விடு: இராணுவத்தை எதிர்கொள்ளும் திடகாத்திரத்தை பலவீனங்களும் யாவை கொடுத்தது எனது முக்கிய சகாக்களில் சிலர் ப~ எங்களது இதற்கு எதிராக என்னை எச்சரித்து இந்திய மிகையான தன்நம்பிக்ை பட்டனர். ஏகே 47 ரக துப்பாக்கிகளும் இராணுவத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வ எங்கள் வீரர்கள் மிக ஆட கைப்பற்றப்பட்டன. ளவு காலம் எதிர்த்து நிற்க முடியும் என கவலை ஈடுபடுவர். உதாரண இந்த தேடி அழிப்பு நடவடிக்கையில் தெரிவித்தனர் நான் அவர்களுக்கு மனோ திடத் இடங்களிலும் இந்திய புலிகள்_தரப்பில் ராஜூ, பகீர் ஆகியோர் தோடும் தியாகத்துடனும் ஒரு சிறிய இனம் ஒரு மறைந்திருந்து தாக்கு Uúluff floti. வல்லரசை எதிர்த்துப் போர் புரிய முடியும் இழப்புக்கள் நேர்ந்தன. Glasnijansili. முகாம்தாக்குதல்வன்னி என வியட்நாம் போரை உதாரணம் காட்டிக் கவலையினமான G)Juj யில் மேலும் பாரியதாக்குதலுக்கான ஒத்தி கூறினேன் ஆனால் எங்களின் மிசை கைக்களமாகவும் அமைந்தது. நான இந்தியாவுடன் போரிடும் தீர்மானம் லேயே எங்கள் வீரர்கள்
எடுத்தபோது வெற்றி தோல்விகள் பற்றிக் கவலை கூடிய வீரம் செறிந்த கொள்ளவில்லை. நாம் கருத்தில் கொள்ளவேண்டி யுள்ளனர். யது எமக்கு போரிடும் திடநம்பிக்கையுண்டா புலிகள் இயக்கத்தின் (P5 UTS 5. : தோற்றுவிடுவோம் என்ற அச்சத் கொல்லப்பட்டனர்.இவ் கரும்புலித் தாக்குதல் 05.0167 அன்று
புலிகளின் தாக்குதலை முறியடித்து விட்டதாக ကြီးပွါးမျိုနီ 醬 பெருமூச்சுவிடுவதற்கிடையே, திடீரென்று அதிகாலையில் புல்டோசரைக் கவசமாக் கிக்கொண்டு புலிகள் புகுந்தனர்.
இருநாள் சண்டையைக் கொண் கொக்காவில் சமரின் இறுதியில் முகாம் புலிகளின் வசமானது
படையினர் தரப்பில் 10ற்கு மேற்பட் டோர் பலியாகினர் புலிகள் தரப்பில் 18 பேர் பலியாகினர். இவர்களில் ஆறுபேர் பெண் புலிகள்
கப்டன் உஷா, இரண்டாம் லெப் பிரியங்கா, இரண்டாம் லெப் சாலினி, இரண்டாம் லெப் மாலா, இரண்டாம் லெப் Lonfl. லெப் அஜந்தா ஆகிய பண் புலிகளும், கப்டன் சுகுமார் கப்டன் பாபு, லெப் நியூட்டன், லெப் நிலான், 鷺 லெப்ரினன்ட்களான ஜெயா, காபி, நவம், நிர்மல், வினோத் மருது ஆகியோரும் பலியாகினர்.
புலிகள் 體 GELDITLU LITT 35 GMT6N) (YPUSTTLD OF 60951535 GLIMT 601 g5 39||595 இடிபாடுகள் மத்தியில் 65 படையினரின் உடல்களை புலிகள் கண்டெடுத்தனர்.
體 இயந்திரத் துப்பாக்கிகள் 04, y. மோட்டார்கள்-04 ஏகே47 ரக துப்பாக்கிகள்-50 உட்பட பெருந்தொகை யான ரவைகள் மற்றும் இராணுவத்
தளபாடங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
lGIDgTET ai Bumi epGT (ya LJala56fhair ger LlyLIT 'BDrytho' ar
தாக்குதலின்போது பின் வாங்கி அருகிலுள்ள காடுகளில் மறைந் திருந்த படையினரை தேடி அழிக்கும் நடவடிக்கைகளிலும்புலிகள் ஈடுபட்டனர். அதன்போது மேலும் படையினர் கொல்லப்
M
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஏனைய உறுப்பினர்களுக்காகவும் பசுமாடு
9, UGOT.
கரும்புவித்தாக்குதல்
சக உறுப்பினர்களால் காந்தரூபன் காப்பாற் றப்பட்டார் உயிர்தப்பிய போதும் உடலில் உள்பதிப்பு இருந்தது.
நிறை உணவு கொடுத்து பராமரிக்குமாறு மருத்துவர்கள் கூறினர். இந்தியப் படை காலத்தில் மணலாற்றுக் காட்டில் காந்தரூபன் பிரபாகரனின் மெய்க்காப்பாளர் அணியில் பணியாற்றினான்.
காந்த ரூப
க்காகவும் சுகவீனமடையும்
ன்றை காட்டிலுள்ள தளத்திற்கு தருவித்தார்
காந்தரூபனுக்கு இன்னொரு சோகமும்
GELIGT Gomelse
இன்னொரு கடற் கரும் புலி கப்டன் கொலின்ஸ் (பெர்ணாந்
சில்வெஸ்டர், நறுவிலிக்
குளம், மன்னார்)
இவரது பெற்றோர் கள் யுத்தம் காரணமாக မျိုးမှိ!!!!!!!!!"} LI GiaT L, ரிச்சான் கிராமத்தில் தங்கியிருந்தனர்.கொலின்
சுக்கு 21 வயது
அவரது வயோதிபத் தந்தையார் கூறுகிறார்: "இவன் தம்பி வலு கெட் டிக்காரன் நல்லா படிப் பான் அவன் படிச்சுக் கொண்டிருக் கேக்க எங்கள் ஊரிலும் ஆமிக் 9, ITUTE GT Big SIGLIGOGTF9
ற்கரும் புலிகள் இடமிருந்து வலமாக காந்தரூபன், வினோத்,
டற்
பேர்
ன், கப்டன் வினோத்,
ந்தரூபன் (யோகராசா ழ்ப்பாணம் வல்வெட்டித் 1987ல் இலங்கை அரச ாதலின்போது, படையி
ாளக்கூடிய ஒரு சந்தர்ப்
பியை கடித்துவிட்டார்.
றிக்கோளையோ அல்லது விட முடியாது பாவிற்கு ஓர் படிப்பினை
மையான வல்லரசானா ம் மக்களின் விருப்பத் ற்கு மாறாக எதையும் ணிக்க முடியாது என்பதே வர்கள் கற்க வேண்டிய ாடமாகும்.
கே-இந்திய இராணு த்தின் முக்கிய பலங்களும் லவீனங்களும் யாவை?
LJ- 9 ai Giss Labinலவீனமுமதுதான் அவர் ளின் இராணுவத்தின் ண்ணிக்கையாகும். அது ங்களுக்கு பல கஷ்டங் ளைக் கொடுத்தது. அது
சியைக் கட்டுப்படுத்தியது
பெரும் எண்ணிக்கையி முப்புகளும் பெருமளவில் ப்பெரிய இராணுவத்தின் மளவில் பணமும், சக்தியும் டியிருந்தது. இன்னொரு ந்திய இராணுவத்திற்கு ற்ற தன்மையாகும் இந்திய ஏன் சண்டையிடுகிறோம்
லைப்புலிகளின் பலமும்
பலமும்-பலவீனமும் கயாகும் சில சமயங்களில் பத்தான தாக்குதல்களிலும் மாக தப்பவழியில்லாத ரோந்துப்படைகளை வது இவற்றினால் மிக சில சமயங்களில் நாங்கள் ல்களிலும் ஈடுபட்டோம் யான தன்நம்பிக்கையினா மிகவும் ஆச்சரியப்படக் தாக்குதல்களை நடாத்தி
மிழ் பொது மக்கள் விழப்பு பெறுமதியானதா?
al
巴
தரிவுசெய்யப்
கனபேரை பிடிச்சுக் கொண்டு போனவை. 編 LSLSL SLS LLLLY S LLLL LLLLLS LL SL LLLLL LLSS SAA AYZSSZSS SS 岛, ಇಷ್ಕ್ರೀನ್ಗಿ கடற்கரும்புலித் தாக்குதலுக்கு செல்ல FITTUITGOT 656)J 6000.." GTGCTU) ன்பாக காந்தரூபன் பிரபாகரனிடம் கூறியது '0' ရှိုး "என்னைப் போன்ற அநாதைகளுக்காக யுத்தத்தின் தாக்கங்கள்தான் மறுதாக ஒரு இடத்தை அமைத்து, அவர்கள் படிக்க கததை உருவாக்குகின்றன என்பது புரிய ஏற்பாடு செய்து கொடுங்கோ அண்ணை ಇಂಅಅಅ.9ಕ್" புரிவ
6606).
என்னை நீங்கள் ತಿಳ್ದ? கவனித்ததுபோல T6 (GTE GOTTE கடற்புலியாக சென்ற மூன்றாமவர்
அவங்களையும் கவனிக்க வேண்டும்"
கப்டன் வினோத் (வேலுப்பிள்ளை
காந்தரூபனுக்கு 19 வயது
பினர் காந்தரூபன் நினைவாக
திலகராஜா வல்வெட்டித்துறை, யாழ்ப்
பாணம்) கொலின்சுக்கு 20 வயது
அநாதைக் குழந்தைகளுக்கான காப்பகம்
அவரது அக்கா கூறுகிறார்:
உருவாக்கப்பட்டது.
இண்டைக்குப்பெடியள் கரும்புலியாய் நேவிக்கப்பல் அடிப்பாங்கள் என்று கொஞ் சர்சனம் ஊரைவிட்டுக் கிளம்பிப்போட்டு g5 567.
நல்லா இருண்ட பிறகு ஊர்ச்சனம் கொஞ்சம் கப்பல் அடிக்கிறதைப் பார்க்க கடற்கரைக்கும் போனார்கள், நாங்களும் CUTCGOTTLD.
திடீரென்று பெரிய வெளிச்சமாய் நெருப்புச் சுவாலை கடலுக்குள் எரிந்தது. நிலம் நடுங்கியது மாதிரியிருந்தது. எங்களை அறியாமலேயே கண்ணாலே கண்ணீர் வந்திட்டுது. மெதுவான குரலில் அம்மா. அய்யய்யோ என்ற சத்தங்கள் எல்லோர் வாயிலிருந்தும் எழுந்தன. ஆரார் பெடியள் போச்சுதுகளோ என்று சொல்லி நாங்கள் கவலைப்பட்டோம்."
வினோத்தின் அம்மா கூறுகிறார்: "குண்டுச் சத்தம் கடலுக்குள் பெரிசாக கேக்கேக்க வீட்டு வாசலில் நான் குந்தியிருந்தனான். ஆரார் பெத்த ள்ளையளோ எண்டு எனக்குள்ளே நினைச்சனான்.அடுத்த நாள்தான் தம்பி தெரிந்தது, அதில் நான் பெத்த குஞ்சும் ஒண்டெண்டு!"
10.90 அன்று வடமராச்சி கடலில் 'எடித்தாரா' கட்டளைக் கப்பல் நங்கூர மிட்டு நின்றது.
கடலைக் கண்காணிப்பது, ரோந்துப் படகுகளுக்கு தகவல்கள் கொடுத்து சந்தே கத்துக்கு படகுகளை மடக்கச் சொல்லுவது போன்ற பணிகளை கட்ட ளைக் கப்பல் செய்யும்.
அந்தக் கட்டளைக்கப்பலை நோக்கித் தான் கடற்கரும்புலிகளின் படகுகள் பாய்ந்து சென்றன.
படகுகள் தம்மை நோக்கி வருவதைக் கண்ட கடற்படையினர் தாக்கத்தொடங்கி - OITítő, i.
வெடி மருந்து நிரப்பிய படகை அவர் கள் எதிர்பார்க்கவில்லை.
கடற்படையினரின் தாக்குதலுக்குள் சிக்காமல் நெளிந்து, வளைந்து முன் னேறிய கரும்புலிப் படகுகள் கட்டளைக் கப்பல்மீது மோதின.
பெரும் சத்தம் எழுந்தது. கப்பல் பாரிய சேதத்துடன் கடலில் ಅಂತ್ಹ
கப்பலில் இருந்த கடற்படையினர் அனைவரும் பலியானார்கள்.
கடற்பரப்பில் கடற் கரும்புலிகளின் முதற்தாக்குதல் அதுதான்.
一コ 三 (தொடர்ந்து வரும்)
ஆக30-செப்.05,1998
Gla,Taliji su a, so fluut to.
ப- ஆம், எமது மக்களின் சுதந்திரத்திலும் சுயாட்சியிலும் எந்த சக்தியையும் தலையிட விடமாட்டோம் என நிரூபித்துள்ளோம்.
கே- ஆனால் நீங்கள் என்ன நன்மை பெற்றீர்கள்?
ப- நான் தன்னம்பிக்கையும் தைரியமும் எமது மக்களின் ஆதரவையும் பெற்றுள்ளேன்.
கே. பிரேமதாஸாவுடன் பேச்சுவார்த்தை தொடங்க உங்களைத் தூண்டியது யாது?
ப: எமது மக்கள் இந்தியா எங்களுக்கு தமிழீழம் தனி நாடு தருமென நினைத்தனர் அதற்குப்பதிலாக இந்தியா எங்கள் விருப்பத்திற்கு மாறான ஓர் ஒப்பந்தம் செய்தது. ஆகவே பூரீலங்கா அரசுடன் பேசி அதிலும் பார்க்க சிறந்த ஒழுங்குக்கு வரலாம் என நினைத்தோம் இதைத் தவிர ஓர் அந்நியநாடு தலையிட்டு எங்கள் மக்களை ஆதிக்கம் செலுத்துவதை தமிழீழ விடுதலைப்புலிகள் விடமாட்டார்கள் பிரேமதாஸா வும் இதே அப்பிராயமுடையவராகவிருந்தார் அவரும் அந்நிய தலையீட்டை ஒழிப்பதற்கான திடசங்கற்பமுடையவராகவிருந்தார்.
கே- இந்திய இராணுவம் முழுமையாக வெளியேறிய இச்சமயம் பலர் உங்கள் பரம விரோதியான பூரீலங்கா அரசுடன் போர் முளுவது தவிர்க்கமுடியாதது என அஞ்சுகின்ற
ப-எங்கள் நீண்ட கால சரித்திரமே எங்கள் spcm wssawma0 cmLリリQus@。 பட்டதேயாகும் பூரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிரான முறையில் ஈடுபடுமானால் நாம் அதை எதிர்த்து போராடுவோம். ஆனால் இப்போதுள்ள அமைதி நிலை தொடர்வதையே நாம் விரும்புகி றோம்.
கே- மாகாணசபை தேர்தல்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபட விரும்புகிறார்கள் என்பது எவ்வளவு நம்பகரமானது?
ப-நாம் மனப்பூர்வமாகவே ஈடுபடுகிறோம். இந்தியாவிற்கும் உலகிற்கும் நாம் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் என்பதைக் காட்ட விரும்பு கிறோம்.
கே-சுதந்திரமான தமிழீழக்கோரிக்கையை நீங்கள் கைவிட்டுவிட்டீர்களா?
ப- நாங்கள் கைவிடவில்லை கே-அப்படியானால் நீங்கள் பிரேமதாஸா வுடன் என்ன பேசுகிறீர்கள்? இன்னும் நீங்கள் பிரிவினைக் கொள்கையை பிடித்துக் கொண்டி ருந்தால், எவ்வாறு தேசிய நீரோட்டத்தில் நீங்கள் சேரமுடியும்?
ப- நாம் அரசியல் நீரோட்டத்தில் சேருகி றோம் எங்கள் சுயநிர்ணயக் கோரிக்கை நாங் கள் அரசியலில் ஈடுபடுவதற்குத் தடையாக இருக்காது
கே-பிரேமதாஸாவுடன் உங்கள் சமாதானப் பேச்சுக்கள் ஓர் ராஜதந்திர முயற்சி மாத்திரமே என்று பலர் கருதுகின்றனர்.
ப; நாம் ஒருவரையும் ஏமாற்றவோ நம்பிக்கைத் துரோகம் செய்யவோ இல்லை. அதே நேரம் எங்களை யாரும் ஏமாற்றினாலோ அல்லது நம்பிக்கைத் துரோகம் செய்தாலோ பதில் நடவடிக்கை எடுக்கத் தவறோம் எங்களை எவரும் நம்பினால் அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் செயற்படுவோம்.

Page 7
ன்மீது பாலியல் குற்றச்சாட்டு ಕ್ಲಿಕ್ವೈ! CurtirűGlyas LGOTLD செய்த கிளின்ரன், இப்போது தன் தகாத
உறவு வெளிப்பட்டுள்ள தருணத்தில் ஆப்கானிஸ்தான்மீதும், சூடான்மீதும் ஏவுகணைவிட்டு விளையாடியுள்ளார். எனினும் அமெரிக்காவின் ஆதிக்க
கிளின்ரனின் திசை திருப்பும் நாடகம் தோதாக இருந்தமையால்தான் தாக்குதலுக்கு அமெரிக்காவில் ஆதரவு
"L岛"{卯岛@· கென்யா, தான்சானியா ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்காவின் தூதரகங்கள் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகியதற்காக, அப்பாவி மக்கள்மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதும் அப்பட்டமான பயங்கரவாதமேயாகும்.
வைத்மிது ஈராக்
அதன்மீது போர் தொடுத்ததாக அமெரிக்கா உட்பட் அதன் நேசநாடுகள் முன்னர் பீற்றிக்கொண்டன.
தமது வல்லாதிக்கத்துக்கு ஈராக்
ಸಿ? கருதி தாம் நடத்திய வளைகுடா யுத்தத்தை குவைத் நாட்டின் சுதந்திரம்மீது கொண்ட கரிசனையாக சித்தரித்திருந்தன. அதே அமெரிக்கா இன்று ஆப்கானிஸ்தான், சூடான் ஆகிய நாடுகள்மீது ஏவுகணைகளை செலுத்தியுள்ளது. இதுவும் ஒருவிதமான ஆக்கிரமிப்பு மனோபாவமேய்ாகும். இதனை பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய யுத்தம் என்று அமெரிக்காவும் அதன் நல்னை நாடி பலனைப் பெறும் வெகுஜன தொடர்பு சாதனங்களும் விபரித்துவருகின்றன. சர்வதேசப் பயங்கரவாதியான
GNÄ. அகில உலகையும் மிரட்ட பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது என்பதே உண்மையாகும். இன்று ஏவுகணை விடுத்துள்ள
மெரிக்கா, நாளை அணுக்குண்டையும் யூத்திரன் குண்டையும் தன் நலனுக்காக பயன்படுத்தமாட்டாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே அமெரிக்கா போன்ற வல்லூறுகளிடம் கடைசி அணு ஆயுதம் இருக்கும்வரை அதற்கு எதிரான சக்திகளிடமும் அணு ஆயுதம் இருக்கவேண்டியதும் ஃமயாகும் அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்த்து உலகெங்கும் கண்டனங்கள் கிளர்ந்தெழுந்துள்ளன. இலங்கையில் உரிமை கேட்டு போராடும் தமிழ் பேசும் மக்களின் தரப்பில் இருந்து எக்குரலும் எழவில்லை. தென்னிலங்கையில் மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதை தமக் சம்பந்தமில்லாத விவகாரம் என்று கூ தம்மையும் ஏமாற்றி, தமிழ் மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன தமிழ் ELEGIT.
கட்சிகள் சர்வதேச வகாரங்களை கூர்ந்து கவனிக்கும் என்றோ, அவை எமது போராட்டத்தில் செலுத்தப்போகும் தாக்கம் தொடர்பாக புரிந்துகொள்ளக்கூடியவை என்றோ எதிர்ப்ார்ப்பதும் அறிவினமேயாகும். ஆனால், ஒரு விஷயத்ை மற்ந்துவிடக்கூடா 嵩 LDflö.8TG06). கண்டித்தால் பான்ற ஏதாவது ಕ್ಲಿಲ್ಲಿ தமக்கு சலுகை காண்பிக்கும் என்று தெரிந்தால் தமிழ் கட்சிகள் அமெரிக்க எதிர்ப்பில் போட்டி போட்டுக்கொண்டு முன்னணியில் நிற்கக் கூடியவை தமது சொந்த நலனின் နှီးနှီး F56
ஷயங்களையும் நோக்குகின்ற தலைமைகளை கொண்டிருக்கும் தமிழ்க்
வவுனியாவில் புளொட்டுக்கு கிடைத் துள்ள அனுபவம் ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கு நல்லதோர் பாடம்.
வவுனியாவைவிட்டு தமது ತಿಳ್ದ
ஸ்லாமல் வெளியேறக்கூடாது என்று புளொட் யக்க உறுப்பினர்களுக்கு பொலிசார் உத்தரவிட்டனர். அந்த உத்தரவை பத்திரிகை களுக்கும் கூறி புளொட்டை அவமதித்து மகிழ்ந்துள்ளனர். வவுனியாவில் இருந்து கொழும்பு வந்து செல்வதற்கான அவர்களது பாஸ் இரத்துச்செய்யப்பட்டது.
வவுனியாவில் படையினரால் கொண்டு வரப்பட்ட எரிபொருள் பங்கீட்டு முறைய்ை எதிர்த்து புளொட் ஹர்த்தால் அனுஷ்டித்தது. ஒருபுறம அரசுககு ஆதரவு அளிததபடி அமைச்சர்களுக்கு எதிரானநம்பிக்கைနှီး பிரேரணைகள்ை எதிர்த்து வாக்களித்தபடி இருக்கும் புளொட்டுக்கு அரசை எதிர்த்தே ஹர்த்தால் நடத்த வேண்டிய கட்டாயம்
மட்டக்களப்பு, திருமலை போன்ற பகுதி களில் இன்னும் படையினருடன் இணைந்து நிற்கும்புளொட் வவுனியாவில் படையினருடன்
கட்சிகளிடம் பரந்த சிந்தனைகளை எதிர்பார்ப்பது முடியாத காரியமேயாகும்.
தேசமயம் விடுதலைப் புலிகளின்
அமெரிக்கா எதிர்ப்பு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. கென்யூாவிலும், தான்சானியாவிலும் அமெரிக்காவின் தூதரகங்கள் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளானதும், ಛಿ: அமெரிக்கா 鬍 ஏவுகணைத் தாக்குதலும் சர்வதேச அரங்கில் நடந்த சம்ப்வங்களாக மட்டும் கருதப்படக்கூடியவையல்ல. அமெரிக்கா நடத்தியுள்ள "பயங்கரவாத பதிலடி நடவடிக்கை போன்றதே வடக்கு-கிழக்கில் நடைபெற்றுவரும் ஷெல்லடிகளும், குண்டுவீச்சுகளுமாகும். கொழும்பில் புலிகளின் குண்டுத் தாக்குதல்கள் ਨੀ Slogo வடக்கு-கிழக்கில் விமானத் தாக்குதல்கள்
பயங்கரவாதமும் இ வந்துள்ளது. தன்ன Gligo ILLU ÜLULL LILLIPÄIJ காலடியிலேயே வெ பின்ன்ர்தான் அமெரி வெடிப்புக்களை கண் சர்வதேச அளவில் ஒழிப்பது என்ற அெ ப்ாசாங்கு தன்விை சுட்டதால் ஏற்பட்ட வேறல்ல. சர்வதேச பயங்கரவ போர்வையில் விடுத நாடுகளையும், இய: சுக்குவதும் அமெ EITT GODSLUITE, OGGIT போர்க்குணமிக்க இ அனுமதிப்பது நாை 2, US5/TS6VTLD GT60T சிந்திக்கத் தொடங் அந்தச் சிந்தனையை
நடைபெறுவதும், புலிகளின் இலக்குகள்
நிர்மூலமாக்கப்பட்டதாக கூறப்படுவதும்,
ங்கும் நடைபெற்றுவரும் கழ்வுகளேயாகும்.
தமக்கு எதிரான நடவடிக்கைளை
பயங்கரவாதம் என்று சித்தரித்தபடி, மிக மோசமான அரச பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடுவது டுக்குமுறை அரசுகளது வழக்கமாக ருந்து வருகிறது. தற்போது அமெரிக்கா மேற்கொண்டுள்ள பதிலடிப் பயங்கரவாதமானது, ஏனைய ஒடுக்குமுறை அரசுகளுக்கும் (Up 60T 995 TOT 600TLDTG56AJLD, DIGI0595 LO தருவதாகவும் அமைந்துள்ளது. பதிலடிதான் முக்கியம். அது யார் மீது யார் தலையில் விழுந்தாலும் பரவாயில்லை என்று கருதிக்கொண்டு தத்தம் நாடுகளில் போராடும் மக்களை ஒடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் S60TIUUGUIT5160T D60.
ருகாலத்தில் உலகெங்கும் சதி நாச வலைகளை திட்டமிட்டு நிறைவேற்றிய பயங்கரவாத நாடு அமெரிக்கா 黜 பிரதமர் இந்திரா ಆಕ್ಟಿ
நாட்டு அதிபர் அலண்டே போன்ற 蠶 சிறந்த உலகத் தலைவர்களை 95 LILSTS9, 鬱 இஸ்ரேல்
குண்டுத் தாக்குதல்களையும் அமெரிக்காவே ஆதரித்து வந்தது.
அமெரிக்காவின் ஏற்றுமதிப் பொருட்களின் எப்போதுமே
மல்லுக்கட்டியது.
தமது உறுப்பினர் ஒருவர் பலியானதற்காக, வவுனியாவில் இருந்து யாழ்
மக்களை வெளியேறுமாறு மிர்ட்டிய் புளொட்டுக்கும், தமது முகாம் பாதுகாப்புத் காக திருமலை தமிழரை வெளி யேற்ற படையினர் முயல்வதற்கும் இடையே என்ன வித்தியாசம் என்ற கேள்விகளை புளொட்டின் ஹர்த்தால் செய்திகள் இல்லாமல் ஆக்கிவிடவில்லை.
ஆனால், என்ன நோக்கம் கருதி செய்யப் பட்டிருந்தாலும், படையினருடன் ಇಂಗ್ಡಿಲ್ಲಿ நின்று தொட்ர் ஹர்த்தால் அனுஷ்டிக்க புளொட் துணிந்ததை வேண்டும்.
வ்வாறான போராட்டங்களைக்கூட ஏனைய தமிழ்த் தட்சிகளால் நடத்த முடிய வில்லை என்கிறபோது, அக் 醬。 க்கு அதனை விமர்சனம் பண்ண தார்மீக உரிம்ை கிடையாது.
ஹர்த்தால் நடத்தி என்ன பயன்? என்று கட்கலாம். புளொட் உட்பட சகல தமிழ்க் கட்சிகளும் அரசின் முன் முதுகு வளைந்து,
மையக் குண்டு வெ மற்றும் தான்சானிய தாக்குதல்கள் அச்சி தூண்டிவிட்டிருக்கிற அதுமட்டுமன்றி-உல சவாலான் சக்திகள் பெற்றுவருகின்றன அமெரிக்காவுக்கு த இவை தொடருமான பரந்து விரியும் தன் அச்சுறுத்தல் ஏற்படு 9.6V 6095 LIŲLD 560 露 ஆபத்து என்றும் அ கருதுகிறது. ST69 Ġal, o! I 55 TIG 9, (95.5 ့်ပွါး။ ဂျုနှီ அமெரிக்கா மேலும் வ்வாறான பின்ன TEST gig. 60601 S. ரதிபலிப்பான யுத் அரசையே அமெரிக் ஆதரிக்கும். அதுமட்டுமன்றி இ
கைகட்டி வாய்பெ போட்டும் கூட எது விட போராடி தோற் புளொட் இயக்க அடுத்துத்தான் அவ
விட்டு வெளியேறதன்
சில வாரங்களு வவுனியாவைவிட்டு ளொட்டுக்கு இது வண்டும் என்கின்
சில் தமிழ்க் சந்தோசம் என்று
ஆனால் விஷயம்ல்ல. புளெர் செய்கிறது. நிதி
3. GOSIGILÁGUITLD. GL
காதில் போட்டுக்ெ
ஆக,30-செப்.05,1998 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெற்றே
ஏற்றுமதி பாதம தனது கத் தொடங்கிய கா குண்டு க்க ஆரம்பித்தது. ங்கரவாதத்தை Alä, ETT GÓNGOT
sëIGOGOTë கலக்கமேயன்றி
ஒழிப்பு என்ற
போராடும் ங்களையும் gTolai
குகிறது. க்கங்கள் வளர்வதை தனக்கும் தியில் அமெரிக்கா யுள்ளது. நியூயோர்க் வர்த்தக
ہالا{
சமீபத்திய கென்யா குண்டுத் |ந்தனையை மேலும் 莎· க அரங்கில் தனக்கு தோற்றம் TgöTUSAİLDİ லையிடியாகியுள்ளது. ால் உலகெங்கும் ஆதிக்கத்துக்கு D 6T60T ODILD,
கட்டுப்பாட்டில் டகால் திட்டத்துக்கு மெரிக்க அரசு
தளம் தேடி, (555 2.6960)
முயற்சிகளை முடுக்கிவிடும். sfiúli) (2)GUISIGOSúlót பகாரத்திலும், அதன் 獻 : கா தொடர்ந்தும்
ங்கை அரசின் பக்கம்
த்தி மனுக்கள் ான் கிடைத்தது? அதை Tsijs, L. Glas, GITT QAJLog IT GÖT! ஹர்த்தால் ಸ್ನ್ಯ களுக்கு வவுனியாவை
உத்தரவு போடப்பட்டது. SEGWI யாழ்மக்களை வெளியேறச் சொன்ன வேண்டும், இன்னமும் I'll flait.
ட்சிகளுக்கும் உள்ளுர
GT GG).
சந்தோசப்படக்கூடிய யாவில் கொலை நுகுகிறது என்ற புகாா Slgri (T LIGOLLOGOTGJIT titluou.
ஸ்
அலசுவது- இராஜதந்
 ை
நின்று புலிகளின் குண்டுத்தாக்குதல் போன்றவற்றை கண்டிக்கவும் அமெரிக்கா முனைப்பு காட்டக்கூடும். ಘ್ವಿ உனக்கு நாளை எனக்கு என்றரீதியில் அடக்குமுறை அரசுகள் தமக்குள் ஒத்த கண்ணோட்டங்களை உருவாக்கிக் கொள்ளுவது புதிதல்ல. அமெரிக்கா தற்காலத்தில் குண்டுத் தாக்குதல்களை கண்டிப்பதும் அவ்வாறான கண்ணோட்டத்திலேய்ாகும்.
டானில் மருந்து தயாரிக்கும் தாழிற்சாலை ஒன்றை அமெரிக்கா தாக்கியழித்துள்ள்து. அதனை ஆயுதங்க்ள் தயாரிக்கும் தொழிற்சாலை sigji p. JULILLLOT SOT olurij60) ujë
அதேசமயம் பாகிஸ்தான் கிராமம் ஒன்றில்
விழுந்த அமெரிக்க : அமெரிக்காவின் பொறுப்பற்ற பயங்கரவாதச் செயலை உலகமறியச் செய்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஈடான சம்பவங்கள் இங்கும் நடந்துள்ளன. இலங்கை அரசின் சட்டபூர்வ அனுமதியுடன் சென்ற சர்க்குக் கப்பலைக்கூட புலிக்கப்பல் என் இலங்கை அரசின் ஜனாதிபதி குற்றம் சாட்டி இருந்தது. அப்பாவி மாலுமிகளையும் புலிகளுக்கு உதவியோர் என்று கூறிவிட்டு குண்டுபோட்டு அழிக்கக்கூட அரசு தயாராக இருந்தது. அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுவிட்டனர். இதனையே புலிகள் செய்திருந்தால், அதனை சர்வதேச பயங்கரவாதச் செயலில் ஒரு அங்கமாக சித்தரிக்க இலங்கை அரசு முயன்றிருக்கும். முன்னர் வடக்கு கடலில் மிஷன் கப்பலையும், மொரங் பொங்கப்பலையும் புலிகள் ಛೀ கைப்பற்றியபோது, அதனை அமெரிக்கா கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சரக்குக் கப்பல்களை தாக்குவதோ, கடத்துவதோ சர்வதேச குற்றம் என்ற தொனியில் அமெரிக்கா உபதேசித்திருந்தது. ஆனால், இலங்கை அரசு தனது
அனுமதியுடன் தனது நாட்டுக் கொடியுடன் சென்ற சரத்குக் கப்பலையே
ண்டுவி
: 95 95 AT 6T9505 (U556095 LJUD 95 TIGNIIGAS 956MITGV 60)6N), சரக்குக் கப்பலில் இந்திய மாலுமிகள் நீதமையாலும், அவர்கள் உயிர் தப்பியதாலும், பிரின்ஸஸ் கேஷ் கப்பல் புலிக்கப்பல் என்ற இருந்து தப்பியது. அந்த மாலுமிகள் இந்நாட்டு தமிழர்களாக இருந்திருந்தால் மாண்டிருந்தாலும் மீண்டிருந்தாலும் புலி முத்திரை குத்தப்பட்டிருப்ப்ர் வடக்கு-கிழக்கில் புலிகளின் நிலைகள் என்று கூறப்பட்டு, மருத்துவமனைகள், கோவில்கள், குடிமனைகள் என்பவை குண்டுத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளன. ஆனால் இத்தகைய நடவடிக்கைகளை பய்ங்கரவாதத்திற்கு எதிரான பதில என்று நியாய்ப்படுத்த அமெரிக்காவின் 驚 தாக்குதல் முன்னுதாரணமாக விளங்கப்போகிறது. இந்திய அரசு அமெரிக்காவின் தாக்குதலை கண்டிக்கவில்லை. தனது # நலனின் அடிப்படையிலேயே இந்தியர் அத்தகைய நிலைப்பாட்டை
"எமது எதிரிகளை நாம்தான் விசாரிக்கி } 驚 "שחש நேரடியாக பேட்டி கொடுத்தபோதும் பொ சார் அசையவில்லை.
சண்முகநாதன் தொலைக்குப் பின்னர் யாழ் மக்களை வெளியேறுமாறு புளொட் மிரட்டியபோதுகூட பொலிசாரும், படையின ரும் வேடிக்கை பார்த்தனர்.
அப்போதெல்லாம் இல்லாத சட்டம், ஒழுங்கு அக்கறை இப்போது வரக்காரணம் STGOT GOT?
அங்குதான் இருக்கிறது விஷயமே. அது SIGiST GOT Gg, suyuDIT
அரசு படைகள், பொலிசார் என்று சகல தரப்பும் தமிழ்க் கட்சிகள் தொடர்பாக இன்று அனுஷ்டிக்கும் பொதுக் கொள்கைதான் அது?
என்ன பொதுக் கொள்கை 鷺 எங்களுக்கு உபகாரம் செய்தபடி இருக்கும்வரை, எங்கள் நலன்களுக்கு இசை வாக நடக்கும்வரை, எந்த
செய்யலாம். எங்கள் நலனுக்கு மாறாக சயற்படுவீர்களானால் உங்களை உதைக்கவும் தயங்கோம்'
புளொட் உறுப்பினர்களுக்கு நடமாடத் தடை விதிக்கப்பட்டதும் அக் கொள்கைப்படி தான் ஏனைய தமிழ்க்கட்சிகளுக்கும்மறைமுக
எடுத்திருக்கிறது. ಘ್ವಿ க்குள்ளும் மும்பாய், கோவை பான்ற ಙ್: குண்டுகள் வெடித்தி க்கின்றன. பாகிஸ்தானின் உதவியுடனேயே அக் குண்டு வெடிப்புக்கள் நடந்தன என்று இந்தியா சந்தேகிக்கிறது. மும்பாய் #ಲ್ಲಿ வெடிப்பின்
uर्णः தாவூத் UJIT6LD LIT6605TGOTI GOT FRIGGING தங்கியிருப்பதாக இந்திய புலனாய்வுத் துறை கூறிவருகிறது. எதிர்காலத்தில் இந்தியாவில் குண்டுகள் வெடித்தால் பாகிஸ்தான்மீது தாம் பதிலடி நடத்துவதை நியாயப்படுத்தக்கூடிய வாய்ப்பாகவே இந்திய அரசு அமெரிக்காவின் தாக்குதலை நோக்கியுள்ளது.
இது ஒரு வாய்ப்பாகப் ப்ாய்விடும் என்பதை உணர்ந்துதான் பாகிஸ்தான் புத்திசாலித்தனமாக யோசித்து அமெரிக்கத் தாக்குதலை கண்டித்துள்ளது. சூடானும்,ஆப்கானிஸ்தானும் தனக் எதிரான் கிளர்ச்சியாளர்களுக்கு புகலிடம் கொடுக்கின்றன. தூதரக குண்டு வெடிப்புக்களில் சம்பந்தப்பட்டவர்கள் சிலர் அந்த நாடுகளில் နှီးမြို့နှီစီးပွါး။ என்றெல்லாம் அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. அதன் அடிப்படையிலேய்ே அந் நாடுகள்மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதே விதமான குற்றச்சாட்டுக்களைத்தான் umálóvgsgörlög முன்பிருந்தே கூறிவருகிறது. அப்போதெல்லாம் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே அமெரிக்கிர்வின் அணுகுமுறைகள் ತಿಣ್ಣೇ என்பதும் குறிப்பிடத்தகுந்தது. எனவே, ஒவ்வொரு நாடும் தமது நலனை முதன்மைப்படுத்தி அதன் அடிப்பட்ையிலேயே கண்ணோட்டம் ச்ெலுத்துகின்றன. அது தவறான போக்கல்ல. அதே சமயம் தமது நலனுக்காக ஏனைய நாடுகளதும், மக்களதும் நலன்களை துச்சமாகக் கருதி நாசப்படுத்த நினைப்பதுதான் தவறானதாகும். அமெரிக்கா அதனைத்தான் செய்து வருகிறது.
தமிழ் பேசும் மக்களைப் பாறுத்தவரை, தமது நலனின்
நோக்கினாலும் கூட அமெரிக்காவின் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டியவர்களாகிறார்கள். தமிழ்பேசும் மக்களின் தாயகத்தை கூறுபோடும் அரைகுறைத் தீர்வுப் பொதிய்ை திணிக்கும் யுத்தத்தை
95.9L. T. GT60T LD),
ಫಿನ್ಗಿ 9. 959F LJALII5I85ITG)ImTg5 நடவடிக்கைகள் இலங்கை அரசுக்கும்
னது பதிலடி நடவடிக்கைகளை 蠶 உற்சாகமளிக்கக்கூடியவை என்பதாலும் ஆப்கானிஸ்தான், சூட்ான் மீதான தாக்குதலை கண்டிக்கும் சக்திகளுடன் தரப்பும் கைகோர்க்க வேண்டும். அதுமட்டுமன்றி
மெரிக்காவின் தாக்குதல் பொது # புறம்பானதேயாகும். தமது உரிமைகளுக்காக போராடும் மக்களுக்கும், அவர்களது சக்திகளுக்கும் தெளிவான உள்நாட்டு கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை இரண்டும் முக்கியமானதாகும். ராஜீவ் கொலையால் இந்திய அனுதாபம் போய்விட்டதே என்று ஒப்பாரி வைக்கும் தமிழ்க்கட்சிகள் தமது ப்ங்குக்கு உலக்
னுதாபத்தைத் ಸಿ? என்ன செய்தன? ಫೆಸ್ಬಿ அவ்வாறு செய்து கொண்டு கண்டித்தால் நியாயமாக் இருக்கும்.
LLLLLL L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLL LL LLLLLL
மாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைதான் அது
இந்திய அமைதிப்படை யாழில் நின்ற போது அதன் அதிகாரி ஒருவர் கூறினாராம்: "புலிகளை வென்றதும் இந்த ஆயுதம் தாங்கிய டம் ஆயுதங்களைப்றித்து அடக்கி GNU GÖT!"
இன்றுள்ள அரச படை அதிகாரிகளதும் கருத்தும் கிட்டத்தட்ட அதேமாதிரித்தான் ஏன், அரசின் கருத்தும்கூட அதுதான். புலிகள் இருப்பதால்தான் இக் கட்சிகள் உயிர்வாழ ă GİTGIT GOT,
ஏனைய தமிழ்க் கட்சிகள் அனைத்தும் புளொட் உறுப்பினர்களுக்கு தடை : பட்ட விடயத்தைஇன்று புளொட்டுக்குநாளை எமக்கு என்ற ரீதியில்ாவது 6) TLD
எங்கே புளொட் பெயர் எடுக்கப்போசி புளொட் போராடி வென்றால் தாமு’
பாராட்டங்கள் நடத்த வேண்டி வருமே
என்று நினைத்த கட்சிகளுக்கு இது சந்தோச தான், மூச்சுக்காட்டவில்லை.
இந்த 驚 சந்தோசங்கள் நீடிக்காது. கால்களைப்பிடித்திருக்கும்வரை கருணைகாட் டப்படும். காலைக் கொஞ்சம் கிள்ளிப்பார்க்க நினைத்தால்கூட உதைதான் கிடைக்கும் அது தான் புளொட்டுக்கு கிடைத்துள்ள பாடம்

Page 8
அமீனின் ஆட்சியில் ஊழலும், துஷ்பிரயோகங்களும் மலிந்து விட்டன என்று புகார்கள் கிளம்பின.
உகண்டாவிலேயே காதும் காதும் வைத்ததுமாதிரி பரவிய ஊழல் குற்றச் சாட்டு உகண்டாவிற்கு வெளியே பத்திரிகைச் செய்திகளாக வெளியாகின.
வெளிநாட்டு வானொலிகள் ஊடாக
பழிபோடச் சொல்லிக் கொடுத்தது இடி அமீன்.
தவறு அதிகாரிகள் மீதுதான் தன் மீதல்ல. ஊழல் செய்யும் அதிகாரிகள்தான் அரச பணத்தை நாசமாக்கிவிட்டனர் என்று மக்களை நம்பவைக்க அந்த அதிகாரிகள்மீதே பழிபோடச் சொல்லிவிட்டான்.
உகண்டா மக்களின் காதுகளுக்கும் எட் மலையமுங்கு கைது செய்த நாலாவது Byz asılatlarit sing L9-607. அதிகாரிக்கு ஒரு அழகான மனைவி சகோதரனான மை C ஒபேடே ಆಳ್ವಸ್ಥ್ ಸ್ಧಿ:"ಆಸಕ್ತಿ Luygun Gugógödörö 31
LIII J 6. Ôቻ6ኒ) LL 55IGU
:? "என் கணவரை விடுதலை செய்யுங்கள். அமீனின் ஆட்சியில் துண்டுவிழும் BIBITë gjil Efe) தொகை மேலும் பல கோடிகள் உயர்ந் |&gflétflumLum
தது
அமீனுக்கு போதிய படிப்பறிவு என்று கண்டனங்கள்
கிடையாது எழுத்தறிவு வாசிப்பறிவுகூட இடி அமீனது ெ சொற்பம்தான். தளபதியாக மலை
நிதித்துறையின் உயர் அதிகாரிகள் அடிபட்டது. அழைக்கப்பட்டனர். கடும் சுகவீனம் தன்னை இரக்க காரணமாக விடுப்பில் நின்ற அதிகாரி சித்தரிப்பதை முறியடி
ஒன்றைச் செய்தான்
தனது மகனான நிகழ்ச்சிகள் சிலவற்றி அமீனுக்கும் அவ வரான மெடினாவி முவங்கா இடி அ இருப்பான் அவனுக் அணிவித்து தன்னு சென்றான் அமீன்.
"என்னைப் பே
கள்கூட அமீன் அழைப்பதை அறிந்து கூட்டத்திற்கு வந்திருந்தனர்.
கூட்டத்தில் இடி அமீன் வீசிய முதல் கேள்வியே அதிகாரிகளை தூக்கிவாரிப் போட்டுவிட்டது வேறு சந்தர்ப்பமாக இருந்தால் அந்த மண்டபமே அதிரும்படி சிரித்திருப்பர் இப்போது சிரித்தால் உயிர் போய் விடுமே, அதனால் சிரிப்பை அடக்க படாதபாடு பட்டார்கள்.
"நம்மால் பணத்தை அச்சிடமுடியும். அப்படியிருக்கும் போது நிதிப்பற் றாக்குறை ஏன் ஏற்படுகிறது? தேவையான
ஏன் தாமதிக்கிறீ கள் என்றுதான் கேட்டிருந் தான் அமீன்.
சிரிப்பை அடக்கிக்கொண்டு மண் டபமே மெளனத்தில் இருக்க, அமீனுக்கு தன் கேள்வி ஏடாகூடமாக இருந்து விட்டதோ? என்று உள்ளூர சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.
சூழ்நிலையின் இறுக்கத்தை உடைக்க தன் வழக்கமான இடிச் சிரிப்பை
சந்தேகம் வந்திருந்தது.
அதிகாரிகள் தன்னை ஒரு முட்டாளாக நினைக்கக்கூடாது என்பதற் காக அமீன் தன் விவேகத்தைக் காட்டி 60||160|.
"என்ன, இப்படிக்கேட்டுவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? இதே மாதிரித் தான் மக்கள் எம்மைக் கேட்பார்கள் அவர்களுக்கு புரியக்கூடியவிதமாக யாராவது விளக்குங்கள் பார்க்கலாம் என்றான்.
தான் அறிய வேண்டிய கேள்விக் கான பதிலை மக்கள் பெயரில் கேட்கும் தன் விவேகத்தை தானே வியந்து GJ,TGSTLIGI.
அப்படிச் செய்யமுடியாது. பண வீக்கம் ஏற்படும் பணத்தின் மதிப்பு குறையும் வெறும் துண்டுக் காகிதத்துக்கு இருக்கும் மரியாதைகூட இருக்காது என்றும் பல உதாரணங்களுடனும் அதிகாரிகள் விளக்கிக் காட்டினர்.
முழுவதும் புரியாவிட்டாலும் பணத்தை அரசு விரும்பியவாறு அச்சிட முடியாது என்பது அமீனுக்கு புரிந்தது. "பார்த்தீர்களா? இந்த எளிதான விஷயங்கள்கூட நம் மக்களுக்கு புரியாமல்
யமுங்கு அவளை நோக்கினான்
றியே கொல்லப்போகிறேன்" என்றான். அவள் மாசு அமீன் கூறியதை தன் காதுகளைப் பொத்தியபடி "வேண்டா
இருக்கிறது. எல்லாம் முன்னர் இருந்த அ.அவரை விட்டு விடுங்கள்" என்றாள். இல் ஆட்சிகள் செய்த பிழைகள்தான். "முன்றுபேரை என்றுதானே சொ பால அவர்கள் பா6 காரணம்" என்று அமீன் சொன்னதற்கு  ே நான்கு பேரை என்றா சொன்னேன். இடி அமீனின்
இன்னொரு கொடு шDJ606M aualija), LI GLJI என்று வெளிநாட்டுப் டன் எழுதி இருந்த
"வெள்ளைக்கார ஒருவன் துடிப்பான நடத்துவதை சகிக்க
சாவி கொடுத்த பொம்மைபோல அனை வரது தலைகளும் ஆடின.
"துண்டுவிழும் தொகையை குறைப் பதற்கு அரசாங்கம் சிக்கனத்தை கடைப் பிடிக்க வேண்டும்" என்று கூறிய ஓர் அதிகாரி, அமீனின் முகம் மாறுவதைக் கண்டு பயந்து, "தங்களைப் போல ஏனையோரும் எளிமையாக இருக்குமாறு தாங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண் டும்" என்றபோதுதான் அமீனின் முகம் மலர்ந்தது.
பணத்தை அச்சிட்டு பிரச்சனையை தீர்க்கலாம் என்று பார்த்தால் அது சரியாக வரவில்லை.
இப்படியே போனால் மக்களின் மத்தியில் எதிர்ப்புக்கான சூழ்நிலை அமோகமாக உருவாகிவிடும்.
என்ன செய்யலாம்? அமீனின் முளையில் நரித்தந்திரம் ஒன்று மின்ன லடித்தது
Doll pav GDDJ TLL).øv bl160IG அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஒபேடேயின் ஆட்கள் என்றும் அறிவித்தான் இடி அமீன்
நீ மனது வைத்தால் உன் கணவருக்கு உடனே விடுதலை" என்றான் வெறியோடு, அவளைத் தன் கண்களால் துகிலுரித்தபடி
உடல் டாங்கியின் சக்கரங்களால் நசிபடு வதை நீ பார்க்க வேண்டுமா?" என்று GJELLIT GT.
அந்தக் கேள்வி அவளை நிலைகுலையச் செய்தபோது, அவள் தரையில் வீழ்த்தப் பட்டாள். மலையமுங்கு என்ற மிருகத்தின் பாரம் அவளை தரையோடு அழுத்தியது. அவன் வெறியோடு முயல, அவள் மயங்கிப் GLUIT GOITIGT.
நான்கு அதிகாரிகளில் ஒருவர் மட்டும் விடுதலையானார். மூன்றுபேரை டாங்கிக ளால் ஏற்றியே கொன்றான் மலையமுங்கு சப்பனிட ஓர் அதி:
இக் கொலைகள் பற்றிய செய்திகள்
வெள்ளைக்காரர். டி அமீன், தன்னைப் ரவும் தகவல்களை நி ாடுகளுடன் நட்பு ெ
உகண்டா இராணு ரிவையும் செப்பனிட
அவர்களில் மூன்று பேர் தமது சக உகண்டாவில் இருந்த வெளிநாட்டு தூதர அதனால் பிரிட் ஊழியர்களிடம் இடி அமீன் ஆட்சியைப் கங்கள் மூலமாக அந்தந்த நாட்டு அரசு ஆர்ப்பாட்டமாக வரே பற்றி தரக் குறைவாகப் பேசியதாக 'கு தெரியவந்தது. ஆனால் அந்த அ மலையமுங்குவுக்கு தகவல் கிடைத்தது. இடி அமீன் பயங்கரமான சர்வாதிகாரி ாட்களுக்குள்ளாகவே
அப்படியே அமுக்கி கொண்டுவந்து கொலை பாதக ஆட்சி நடத்துகிறான்'
3N3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GlejmLMS Hafreagai Egzulu "Og
நான் அணிந்திருந்தால், உன் ஞாபகமாக உள்ளேன் என்று புரிந்துகொள்" என்று கூறியிருந்தாராம் கிளின்ரன்
அந்த ரையை அணிந்திருந்தால் மோனிகா மனம் மாறி தனக்கு ஆதரவாக
江 தனது தவறை கிளின்ரன் ஒப்புக்கொண்
- محص டார் மோனிகாவுடன் தனக்கு உறவு (t இருந்ததை ஏற்றுக்கொண்டார். இதன்பின்ன ILLII ரும் கிளின்ரனின் செல்வாக்கு சரியவில்லை என்று அமெரிக்கப் பத்திரிகைகள் சில கூறுகின்றன. அவை கலப்படமில்லாத
GALIITLI 3,67.
முன்னர் நீதிமன்றத்துக்கும்,
அமெரிக்க மக்களுக்கும் துணிந்து பொய்சொன்ன ஒருவர் இப்போது உண்மை பேசி பயன் என்ன? என்று
கேட்கின்றனர் பெரும்பாலான இணி. அமெரிக்க மக்கள்
f).6 IILDL 1607. மோனிகாவிடம் இருந்த கிளின்ர
ாலை பாதக ஆட்சிக்கு மனின் விந்துக்கறைபட்ட நீலநிற ஆடை
முங்குவின் பெயர் தான் கிளின்ரனை உண்மை பேசும் உத்தமராக்கியது (2) மரபணு மில்லாத ஒருவனாக o್) சோதனை செய்தால் மாட் கும் விதமான காரியம் - டிக்கொண்டு முழிக்க வேண்டுமே அமீன். என்பதால் உண்மையை சுக்கிவிட்டார். முவங்காவுடன் பொது இன்னொரு சுவாரசியமான கலந்து கொண்டான். சம்பவமும் நடந்திருக்கிறது. கிளின்ர ன் மனைவியரில் ஒரு - வின் வழக்கில் மோனிகா சாட்சிய க்கும் \ பிறந்தவன் மளிக்க வந்தபோது கிளின்ரன் ஜிகினா மீனின் சாயலிலேயே 19սու- 'ரை' அணிந்திருந்தாராம் கு இராணுவ உடை அந்த 'ரை'யை 1998ம் ஆண்டு
டன் அழைத்துச் 50வது பிறந்தநாளன்று
மோனிகா பரிசளித்தாராம் பரிசை ாய் இரக்கமில்லாத மோனிகாவே கிளின்ரனின் கழுத்தில் கட்டி என்கிறார்கள் எனக் - விட அவரை தன்னோடு அணைத்தபடி பிள்ளைகள் இருக்கி முத்தமிட்டாராம் கிளின்ரன் அன்று இரு றார்கள் மனைவிகள் வரும் நீண்டநேரம் அறையில் இருக்க, இருக்கிறார்கள். விர சந்திக்க வந்த முக்கிய பிர பாசம் என் முகர்கள்கூட வெளியே காத்திருக்க வைக்கப்
றால் என்ன பட்டனராம் வெளியே வந்த மோனிகா
வெ ன று களைத்துப் போயிருந்தார்
எனக் கும் "நாம் இருவரும் தினசரி சந்தித்துக் தெரியும் 1" முடியாதபோது, இந்த 'ரை'யை என்று உருக்க
சாட்சியம் அளிக்கலாம் என்று கருதியே
அதை நீதிமன்றத்திற்கு அணிந்து வந்தார்
கிளின்ரன்,
ஆனால் மோனிகா
'ரை'யை
கவனிக்கவில்லை, கிளின்ரனின் கடைசி அஸ்திரமும் பயனற்றுப் போனது அதன்பின்னரே உண்மையை ஒப்புக் கொள்வதுபோல நாடகமாடினார்.
"முதலிலேயே உண்மையை ஒப்புக்
கொண்டிருந்தால் கிளின்ரனை பாராட்டி யிருக்கலாம்" என்று கூறுகின்றனராம் அமெரிக்க மக்கள் பலர்
தெரிந்ததே
இணைத்து ஏகப்பட்ட கிசுகிசுக்கள்
கேளுங்கள்.
டயானாவின் மகன் இளவரசர் பாவில்லியம்ஸுடன் இருக்கும் இளம் பெண் அமீனின் வாரிசு ைெணப் பார்த்ததும் பல கேள்விகள் உங்கள்
- மனதில் எழக் கூடும் இதைப் படியுங்கள் அந்த நிகழ்ச்சியில் இளவரசர் சாள்ஸ்சின் சகோதரி இளவ வரும் உண்மையாக ரசி ஆனின் மகள் லையோ நம்புவது ஸாராதான் வில்லி னைகள் இருந்தன. யம்ஸுடன் காணப்படு ாரிசு தயாராகிறது -கிறார் 17 வயதான GJIGJIGJITJ. இவ்விளமங்கை தனது கிறாரா இடி அமீன்? மாமா மகன் இளவரசர் பத்திரிகைகள் வில்லியமுடன் மிக ாய்களுக்கு கறுப்பன் நெருக்கமாகத் JEI IGNOTLÜ தலைவனாக ஆட்சி படுகிறார். இளவரசி முடியவில்லை. அது டயானாவின் மரணச
வில்லியம், ஹரி இரு வரையும் தேற்றுவதி லேயே கண்ணும் கருத்துமாக இருந்தவர் பரீட்சைக்குத் தயாரா
■* கொண்டிருக்கும் na 'ಸ್ತ್ರ್ಯ ಶಿಫ್ಟಿ எப்போதும்
தமது தாயாரின் அகால மரணம் |ள்ள நினைத்தான் பற்றிய செய்தி வெளிவந்ததும் இளவரசர்கள் வத்தையும் உளவுப் வில்லியமும் ஹரியும் சோகமே உருவாகி பிரிட்டிஷ் உதவியை அழுது புலம்பினர். இவர்களைத் தேற்றுவதற் ாக உளவுப் பிரிவை காகவே இளவரசி ஸாரா தன்னைத் தானே ரி உகண்டாவுக்கு தயாரப்படுத்திக்கொண்டார் பல நகைச்சு வைக் கதைகளையும் கூறி ஊடே வாழ்வின்
நிலையாமையின் தத்துவங்களையும் எடுத்துச் சொல்லி இளவரசர்களைத் திடப்படுத்திக்
" என்று உகண்டா உகண்டா அரச
டிஷ் அதிகாரியை பற்றான்.
காரிக்கு வந்த சில கொண்டிருந்தார். பத்தியம் பிடிக்கும் இடி தொடரும்)
எலிஸ்பத் மகாராணி இளவரசர் பிலிப் திருமண பொன்விழா நிகழ்ச்சிகளி
DGDI DUGU :
இன்று உலகில் நம்பர் வன் அழகன் என்று புகட்டும் நாயகன் லியனார்டோ டிகாப்ரியோ இவர்தான் டைட்டானிக் பட நாயகன் என்பது
மிக இளைஞனான இந்த ஹீரோ தன்னைவிட பல மடங்கு வயது அதிகமான ஹொலிவூட் நடிகைகளுடன் இணைத்துப் பேசப்படுகிறார்.
பிரபல ஹொலிவூட் நடிகர்கள் துரத்தித்திரியும் நடிகைகளான அலிஸியா சில்வர்ஸ்டோன் கிளார் டேன்ஸ் உட்பட இளம் பெண்களுடன் இவரை
அந்த கிசுகிசுக்களுக்கு மத்தியில், அவரது பேட்டி ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் அப்படிக் கூறியிருக்க மாட்டார் என்று பெண்
ரசிகைகளின் குரல் எழுந்து கொண்டிருக்கிறது.
அப்படி என்னதான் கூறினார் என்று கேட்கிறீர்களா?
எல்லோருடனும் கலகலப்பாகவே உரையாடி மகிழ்வூட்டுவார்.
esuIII சொன்னார்? இருக்காது
இளவரசரும் மாமகளும்
லெல்லாழ் இளவரசர் சாள்ஸ்சுடன் மிக நெருக்கமாக ஸாரா காணப்பட்டார்
"முத்தமிடுவதைப் போன்ற மோசமான காரியம் உலகில் வேறு எதுவும் கிடையாது. வாய்களைப் போல அசிங்கம் பிடித்த சமாச்சாரம் உலகில் எங்கும் இல்லை. இந்த வாயில் எப்படித்தான் முத்தமிட்டுக் கொள்கிறார் களோ? மனிதனின் வாயைவிட நாயின்வாய் எவ்வளவோ மேல் என்னுடைய முதல் முத்தம் என் வாழ்க்கையிலேயே நான் மறக்கமுடியாத அருவருப்பான விஷயம்" என்று தொடர்கிறது அவரது பேட்டி
ஈவா' என்னும் பத்திரிகைக்கே அந்தப் பேட்டியை அளித்திருக்கிறார். அப் பேட்டி அவரது பெயரில்
வெளியாகும் புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
ஸாரா தன்னருகிலிருக்கும்போது வில்லியம் மிகவும் உற்சாகமாகக் காணப் படுகிறார் என்று இலண்டன் மாநகரி
லிருந்து வெளியாகும் செய்தித் தாள் கள் கூறுகின்றன. வழமையாக கமரா வைக் கண்டால் கூச்சப்படும் வில்லியம்ஸ் ஸாராவுடன் இருக்கும்போது கமராக் கூச்சமற்றவராகக் காணப்படுகிறாராம்
sólóivoúluuüd- omontorm
இத்தகைய கூச்சசுபாவத்தை ஸாராதான் வில்லியம்சிடமிருந்து விரட்டியடித்தார்
என்று கூறுகிறார்கள்
ஸாரா என்று தன் சகோதரி ஆனின் மகளுக்கு இளவரசர் சாள்ஸ்தான் பெயர் சூட்டினார்'ஸாரா என்றால் 'உதயத்தின் பிரகாசம்' என்பது பொருள் இந்தப் பிரகாசம் வில்லியம்சையும் பிரகாசப்
படுத்துகிறது.
ஆக30-செப்.05,1998

Page 9
、MW
-
எம்.வி.யிரின்செஷ் கேஷ் கப்பலுக்கு இங்கு நடந்த சோகக்கதை உலகறிந்ததே உலகில் வேறு எங்காவது பிரி என்ற பெயரிலுள்ள கப்பல் இருந்ததா? இப்படி சோகம் நிகழ்ந்ததா என்று ஆராய்ந்தோம் படத்தோடு கிடைத்த இது 1910ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பனிபடர்ந்த காலை நேரத்தில் பாதை தவறிபாறையில் ஏறியது எஸ்எஸ்பிரி என்ற பயணிகள் மற்றும் சரக்குக் கப்பல் அலாஸ்காவின் சென்ரிநெல் தீவு கடற்பரப்பில் இந்த விபத்து நிக தகவல் அறிந்து விரைந்த பசுபிக் றெயில்வே கப்பல் உதவிக்கு விரைந்து பயணிகளையும் சரக்குகளையும் பத் இறக்கியது. இக்கப்பலில் 18 அங்குல அகலமும் 50 அடி நீளமானதுமான வெடிப்பு ஏற்பட்டது. அதனை திருத்தி போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டது.
1910ல் தப்பிய இக்கப்பல் 1930ல் ஜமெய்க்கா நாட்டுக் கடலில் முழ்கிப் போனது ஆக அன்று ஒரு பிரி ஜமெய்க்காவில் இன்றொரு பிரின்செஷ் முல்லைத்தீவில் இன்னொரு ஒற்றுமை என்ன தெரியுமா? அந்த பிரி விபத்தில் சிக்கியதும் ஆகஸ்ட் மாதத்தில் இங்கு பிரின்செஷ் விபரீதத்தில் சிக்கியதும் ஆகஸ்ட் மாதத்தில்
S S S S S S S S S S S S S S S S S
வட அமெரிக்காவின் மேற்குக் கரையோரங்களில் காணப்படும் கடும் சாம்பல் வர்ண திமிங்கிலங்கள் இன்றைய உயிர் வாழும் உயிரினங்களில் மிகப் பெரியவை. 43 அடி நீளம்வரை இவை வளரும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இப்பிராணிகளை வேட்டையாடுவதற்கு அமெரிக்கப் சாம்பல் திமிங்கிலங்கள் வந்துவிடாதபடி பூர்வீகக் குடிகளில் ஒன்றான மக்கா இனத்தவருக்கு சில தந்திரோபாயங்களைச் செய்து வரு பன்னாட்டு திமிங்கிலப் பாதுகாப்புக்கான அமைப்பு நோர்வே நாட்டு கடற்படையின் பணி அனுமதி தந்திருக்கிறது. ஒரு நீர்முழ்க்கிக் கப்பலை ஏற்பாடு செ வாஷிங்டன் மாநிலத்திலுள்ள நீஹ் குடாவில் மட்டும் ஒன்றி'லினடியில் பலத்தி சபதத் இம்மக்கள் திமிங்கில வேட்டை ஆடலாம் என திமிங்கிலங்களை விரட்டியடிக்கின்றனர். நிபந்தனையுமுண்டு. இதென்ன பெரிய விஷயம் பல திமிங்கிலங்களின் உயிரைக் காக்கே நாடுகளில் மக்களை வேட்டையாடவே யோசனை சொல்லும் முயற்சி எடுக்கிறார்கள். மனித உயிர்
அரசாச்சே அமெரிக்க அரசு அதில் பத்தில் ஒரு பங்கு அக்கறைகூட இ வேறு அமைப்புகள் இப்பிராணிகளை பாதுகாப்பதற்கு களும் இருக்கின்றனவே என்று நினைக் S SLS SLS S S SS SS SSLSLSS SS SS SS SSS S SS S SS S S S SS SS SSS S S S S S S S S S S S S L
நீருக்குள் முழ்கிக் கொண்டிருக்கும் மனிதர்போலத் தெரிகிற தல்லவா அல்ல, அல்ல. உயிருள்ள மனிதரல்ல உருவாக்கப்பட்ட் தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேய் அருகே உள்ள பூங்காவில் இந்த சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. %க்குரலிடும் SSS SSS SSS SSS SSS SS SS SS அலெக்சாண்டர் என்று இதற்கு
ŘE5TGnei) finĉi இச் சிலைக்கு எதிர்ப்பும் எழுந் பூங்காவுக்கு வரும் சிறுவ
பயமுறுத்துவது போன்று !
ஆக30-செப்.05,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செஷ்
| oಿ, தண்ணீர் கொள்ளக்கூடிய 57 கண்ணாடி கின்னஸில் இடம்பிடித்துள்ள * 、 ஒன்றன் மீது ஒன்றை வைத்து தனது நாடியில் தாங்கிச் சாதனை இச் சாதனையை இதுவரை வேறு ? புரிகிறார் ஐமெய்க்கா நாட்டைச் சேர்ந்த அஷ்ரிடா ஃபேர்மன் யாரும் உடைக்கவில்லை. பலர்
ண்டும் என்பவர் | Upupil செய்து கண்ணாடி தம்ளர் | 1996 Gn 186 திகதியன்று நியூயோர்க் நகரில் 189 நொடிகள்களைத் தான் உடைத்திருக் செஷ் வரை இச்சாதனையை ஃபேர்மன் செய்து காட்டினார். கிறார்கள் செவு s SL S SLS LS S LS S SL SL LS S SLS LS ;T60TآڑI6)IIII<-- ك==
அம்மா கலிஃபோர்னியா மா
நிலத்தில் ஜஹலன் எனும் இடத்தைச் சேர்ந்த அர்செலி |್ನ என்ற மாது
ஈன்றெடுத்தார். இதில் என்ன விசேஷம் என் கிறீர்களா? இப்பெண் மணிக்கு இக்குழந்தை பிறக்கும்போது வயது
ஒன்பது மாதம் பல்கலைக்கழக மருத் துவ மையத்தில் 1986ம் 1驚 நவம்பர் மாதம் 7ம் திகதியன்று தான் இக்குழந்தை பிறந்தது. ஆனால் இத் |l2း၍ 1997 ஏப்ரல் திகதிதான் வெளி யுலகுக்குத் தெரிவிக் கப்பட்டது. வயதான -
என்று கின்ன தலைநகரான மொஸ்கோவுக்கு அருகிலுள்ள ஷாயாவைச் சேர்ந்த திருமதி ஸில் இவர் டம்பிடித் ஃபியோடர் வஸ்ஸிலியெவ் ஆவார். இவர் மொத்தம் 69 பிள்ளைகளைப் துள்ளார். பெற்றெடுத்துள்ளார். திருமதி வள்ளியெவ் 27 தடவைதான் பிரசவித்துள்ளார். மேலும் சில பிர 16 இரட்டைக் குழந்தைகள் எழுதடவைகளில் 3 குழந்தைகளையும் நான்கு o குடாவினுள் சவ சாதனைகள் தடவைகள் ஒரு தடவையில் 4 குழந்தைகளையும் ஈன்றெடுத்தார். 2வுவமைபபுககளஇதோ: pa GaoGu இப்பிரசவங்கள் 1725ம் : முதல் 1765ம் ஆண்டு வரையுள்ள 40 கின்றன. அதிக குழந் தைக ஆண்டுகளுக்கிடையில் இடம்ப்ெற்றன. ஆனால் 1787 பெப்ரவரி 27ல் தான் ல் ஈடுபட்டிரு பெற்றெடுத்த மொஸ்கோவுக்கு நிக்கலோஸ்கி குருத்துவ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது து இந்நிறுவனம்பெண்மணி ரஷ்ய இக்குழந்தைகளில் ஆக இரண்டு மட்டும்தான் குழந்தைப்பராயத்தில் இறந்தனவாம்
வ இத்தனை களைப்பற்றி லாத அரசு கிறீர்களா?
-- -- -- --
LIuli. திருக்கிறது. ፴,606ኽÍ ქf ქჩიუიფუ இருப்பதால், р I (86) அகறுங்கள் GI GOTi பெற்றோர்கள்
போர்க்கொடி உயர்த்தி pair.
தலையைக் காணவில்லை எனறாலும, அதனைக கண்டிக்காமல், கண்டுபிடித்து தருமாறு
ÕIDA) Glumaj செய்தவர்
gaf Gun ݂ ݂ ݂ ݂ இரங்கிக் கேட்டுவிட்டு, அப்படிக் கேட்டதைச் சொல்லியே விளம்பரம் தேடும் அரசியல்வாதிகள் வாழும் உலகம் அவர்கள் இப்படத்தை கூர்ந்து நோக்கக்கூடும். நல்லவேளையாக தலை காணாமல் போகவில்லை, மறைந் திருக்கிறது. இன்னொரு தலை தெரியாமல் கச்சிதமாக
опушоavi
õpõua ജ്ഞ
கிளிக் செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் சாகசம் புதுமை, எதை யும் வித்தியாசமாக செய்து பாருங்கள் அசத்தலாகத்தான் இருக்கும்.
(UDUB.

Page 10
曲 og Infield finggåCjeløslåhling TIDILab =—
I - 69) இயக்குநரை மிரட்டிய அடியாட்கள்) பாரதியாரின் வவும்ாதவி பெயரில் படமெடுத்து பொற்காலும் கண்ட இயக்குநர் அவர் அவரது பியக்கத்தில் நடித்த இரண்டு எழுத்தில் பெயர் உள்ள நடிகையுடன் காதல்வயப்பட்டார் நடிகையின் தாயார் பிரபல கட்சி ஒன்றின் தாவருக்கு மிக தெருக்கமானவர் வெண்பப்பட்டவர் அவரது சகோதரியும் திராவிடகட்சி ஒன்றின் விரமான அமைச்சருக்கு மிக மிக நெருக்கமானவர் தமிழ் நாட்டிங் மாம்பழத்துக்கு பெயர் பொன மாவட்டத்தின் வீரமான அமைச்சர் அவர்
இவ்வாறாக ஆள் அம்பு அதிகார பின்பம் பள்ள நடிகையின் தாயார் மா வைத்து பல திட்டங்களை நீட் வைத்திருக்கிறார். அப்படி இருக்கும்போதுகாதல், சுத்தரிக்காய் என்று மகள் இப்பே சினிமா வகை விட்டு விவக அனுமதிப்பாரா
ஏற்கனவே பிரண்டு எழுத்து நடிாக தமிழ்ப்பட உலக பிரபல நடிகரின் தனிக்கவனிப்பிள் பிருந்தவர் அந்த நடிகருக்கும் மேலே குறிப்பிட்ட பிரபட்சித்தாவருக்கும் பிளடயே நெருக்கம்பிருந்தது. அதனால் நடிகையின் தாய்க்குவமும் நாட்பாடாமல் உடன்பட்டது.
இயக்குநர் விவகாரம் அப்படி அல்ல முதலுக்கே மோசம் வராம் என்பதால் நாய்க்கும் பொங் எழுந்தது
கிளக்கு நெருங்காள நண்பவரிடம் வியந்தை கொண்டு சென்றது. அவர் நெரடியாக தடியிட முன்வரவில்லை. இந்தமாதிரி விஷயங்களில் முன்ளே பின்னே யோசிப்பவர் அவர்
அமைச்சரின் நிபந்தனை
LTTTTT S TTTTTT L TT L TT L T T STTTLTTLT T T TTTT TTTT T TT S TTTTTTTS S TT முன்வந்த அமர்சர் அதற்கு பிரதியுயாராக நடிகை நிருநாள் இரவு மட்டும் தன்னுடன் நங்கிால் பொதும் என்றார் சகோதரிக்கு வந்ததே ாேபம் நறு திட்டு திட்டியிட்டு திரும்பிார்
SL T L T T T TTT T S L TT T T S LL TT LL LLLT TTTTTT TTTTT TTLT ஏற்படவிஸ்வநானே நேரடியாக தொடர்புகொண்டார் அவர்மீதும் முன்னர் பண்பந்தயர்தான்
LL TTTTTTTT TT T TTT TTTTTTTT TTT T S ZY L T T T S T TT TTT ST T TTTT TMS பய விபிக்கா ஆட்புப் பாடத்தவர்
அமைச்சருக்கு காரிக்ாக கொடுக்கப்பட்டார் நடிக அதன் பின்னர் இயக்குநர் வீட்டுக் தவைத் தட்டினார்கள் அமைச்சரின் அடிாட்கள்
"அவளை பார்க்கக்கூடாது பக்கூடாது அடுத்தபடத்தின் அவள் இருக்கவும் கூடாது. மீளால் இருக்காட்டாய் புருக்கோ என்றுவிட்டு பாயினர்
பியக்குநர் பந்து போனார் தன் காதயை முட்டைகட்டி எரிந்துயிட்டார். SS S S S S S S S S S S SS S i HARMA சாதிட்டத்தான் தன்னையே ார்
L S L Y SSS YYY L S S LLL இயக்குநர் FEI. ဖြိုးကြီး நடிகைக்கு ဗျွိနှီးမှူးနှီ ill a பக்குநர தொடர்பு கொள்ள முயன்றார் இயக்குநர் NOUVEAUCA33EG GEGEE
ப்போது Elling நடியது வத்து விருந்து CLIII S TLSS SSS S SSY L Y S S S YS TLTTTTLTTL SZ TTT TTTT TT SZZZ S YTTTTTT அன்ான் தங்காலசந்தர் கையால் t farw'r milltir i'r gwyfyny Hir Ewynnwys ாள் படத்தில் மெருகூட்டப்பட்ட கருதி மகன் விவகாரம் தெரிந்த பின்னர் தந்த மெய்ய ாங் கதாநாயகி ஒதுங்கிக்கொண்டார் எப்படியோ காதல் நொல்வியை S SS SS SS SS SS SS SS SS SS SS SS மறந்துவிட்ட நடினா மறுபடி மின்போப் துள்ளுகிறார்
160160ITGV (pl?ITFT
ரவரி தெலுங்கில் விதுக்கு நிற் கிரா போவி நடிகைகள் கொடிட்டிப் பறக்கும்போது இயற்ாட்டல்ாது கொண்ட நாள் ஏன் மூன்றுக்கு வர முடியாது" என்கிறார்
தமிழில் முயன்று பார்த்தும் முடி யாமல் போனதால் தெலுங்கில் பாய்ந்து போயிருக்கிறார் அம்மணி
"கன்னழர் படத்தில் விரயத் நிற்கு ஜோடியாக நடிக்க இருப்பவர் புதுமுகம் எா இவர் முதலில் விாயிபடத்திய சிம்ரான் தடித்த வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய் பப்பட்டு பின்னர் நீக்கப்பட்டவர்
அர்ஜுன் தற்போது இயக்கி நடித்துவரும் தாயின் மணிக்கொடி ரின் படப்பிடிப்புக்கள் முடி வடந்துவிட்டன் பிதற்குப்பிறகு அர்ஜூன் இயக்கி நடிக்கும் படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் தயாராகவுள்ளது. பாண்டியராஜனுடன் கும்பகோணம் கோபாலு படத்தில் நடித்து வரும் மயூரி சிம்மர் இன் பெத்லெகம் என்ற மலையாளப்படத்தில் நடிந்து முடித்துள் ாார் சிபி மலையில் வியக்கிய இப்படத் தில் சுரேஷ்கோபி-ஜெயராம் பிணைந்து _நடித்துள்ளனர்
சூப்பர் தட்பிலிம்ஸ் தயாரிக்க விஜய் நடிக்கும் இனி பிரிவில்லை என்று படத்தை செந்தில் என்பவர் இயக்குவ நாக பிருந்தது.இப்போது இப்படத்தின் பெயரையும், இங்குநரையும் மாற்றி விட்டார்கள்____ _ HIi. கதாநாயகனாக நடிக்கும் |
அம்பேத்கார்" என்ற ஆங்கிலப்படத்தில் | மம்முட்டிக்கு மனைவியாக சொனாவி நடிக்கிறார் வினித்திற்கு ஜோடியாக மொதம் என்ற படத்தில் கதாநாயகி பாடித்தவர்தாள் இந்த சோனாலி நடிகர்திஸ்கந்தின் 5வது படம் உயர்ந்த தற்போது இதே பெயரில் புதிய படமொன்று தயாராகவுள்ளது. ந்ேதப் படத்தை"ரா'ஸ் கும்பகோணம் கோபாலு
உயிரே pIdങ്ങ Dak li ssir , LirrIflMlias parir, *TI ITA II-III-III * மொழிமாறி வருகிறது. இதில் நா S S S S SSS S S S S S SS SS SS SS SS அந்த மயூரியிடம் மயங் III மனிஷா கொய்ராலாபியக்கம் ம Bi 曲 SEM T, LITEIT ELITIA GT திகாவை பளழய செய்தி
L |i This Karafik : தொடங்கினார் தனது படம் நமிழில் கு பாண்டியராஜனின் அன்புக்கு பாத்திர ரசிகாவா கொக்கா 砷 பார்வை தமிழுக்கு ம்பியி மாகி அவரிடமே அடைக்கவமாகி அவரது பொது இயக்குநராகவும், வில்ஸ் போகிறாரோ என்று நினைக் பாலங்களில் ாேடிர்ே சாவும் இருந்து இந்திரில் மாற் வர் ரசிகர நடித்துவரும் நடிகரின் அன்புப் Tமுதல் படமாக
பிடியின் சிக்கியிருக்கிறார். எடுக்கிறார்கள் கதாநாயகன் மணிரத்னத்தின் உயிர fiIluuisu: கார்த்திக்-அஜிதி ெ கானுக்காக குரல் கொடுத்திரு nou அரவிந்தசாமிமவிஷாவுக்கு கதாநாயகன் கெளரவ பாத்திரத்தில் அஜித் குரல் கொடுத்திருப்பவர் யா தெரியுமா FFMAN வெளிவந்துவிட்டது: பிணைப்பு நாயகன் அஞ்சலிரோஜா பம்பாய் இருவர்'உயிரே பின்னொரு படத்திலும் இவர்கள் இணைந்து என்று சின்ன சின்ன தலைப்புக்களாக படங்களுக்கு பெயர் படத்தின் பெயர் ஆனந்தப் பூங்காற்றெ சூட்டுபவர் மணிரத்ளம் அப்படிப் பெயர் வைத்தால்தாள் laai உண்டு யார் என்பது இன்னமும் முடி மக்கள் மனதில் என்று பதியுமாம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

స్త్రా విi
ரன் நடிை தயாரிப்பாளர் ரும் பிடியில் ட உயரப்போகிறது. நடிகை ஐந்தெ
மூன்றெழு காதல்தரது வி கிறாராம் கெ நடிஸ்கரின் பக்க
தற்போது அதே பெயரில் படம் | sity I" கிறது, இதிலும் செங்க
al, டிக்கிறார் ஹீரோவா
இப்படத்தின் நடிகர் ஜெய்சங்கர் அந்தக் கதி" ஜேம்ஸ்பொள் என்று அழைக்கப்பட்டவா அர போரின் கேள் வயிற்றும் போன்
ாவத்தில் ஜெய்சங்
இவர் படங்களில் ஒன்று 豔 HLAGLI
°
தில்வே இந்திப்படம்
தமிழில் உயிரே" என்று ாயகன் ஷாருக்கான் நாயகி ளிைரத்னம் என்பது ரொம்பப்
பதையடுத்து ஷாருக்காவின்
நக்கிறது நடிக்கப் வேண்டாம் சிறந்த தமிழ்ப் as TITLETT is பூந்தோட்டம் படத்தை பிந்தியில்
ாருக்கான் உன்னிடத்தில் என்னைக்
ாடுத்தேன் படத்தில் கார்த்திக் குமார் தோன்றியுள்ளார் படம் க்கு நல்லவரவேற்பு இருப்பதால்,
நடிக்கவுள்ளனர். கதாநாயகி மீளா அஜித்துக்கும் வாகவில்வை இயக்கம் ராஜ்கபூர்

Page 11
নািহ, EGIT மூன்றெழுத்து நடிகருக்குறியெ * தாடு Bronni ". நன்ாக்குமார்பாரிசு செய்து
நடிகை தன் தங்கைக்கு வாய்ந்டுே பிரபது நடிகையால் அறிக்கைவிட்டுநிராகரி
ಇಂದ್ಲಿ: பழம்பெரும் A
விட்டது நான் செய்யாத என NARUM ETT V) கூறித்திரிகிறார் #ಣ್ಣೇ என்ற ATUA திழுத்து பநிறுவ தயாரிப்பாளரா JM Gilli ாத ட வண்டுமானாலும் ஆத்தடி |့နှံ့နှီးနှိုးနှီးနှီးမြှို့နှီးနှီဖွံ့ဖြိုးနှီးနှီ Inri Gaia TAF, Ergi KIPA: " திமதி கடைசிக்காலத்தில் prif ger yn olaf ydyw'n Munro" a "HP"/"B" மரியாததால் தேவ ாக இருக்கிறேன்" என்று ஆலோசனை டிகையின் பக்கம் பார்வையை பின்ாராம்.இதனால் கூறியுள்ளாராம்
தேவநேர்களுை
݂ ݂
"osum
-* TT
காதல் கோட்டை புகழ்
விரு
இயக் I ümām曲曲 aglarui அகத்திய்ள் ாசி neur. It
நிசயங்கள்ை பதிவு ரொப்பட்டு பாலுமகே
*)1 ܩIT_Eܠܵܐ
ாக அஸ் ன்ன் படத்தில்
LI IJ li jifliiiiiii girls இப்படத்தின் காட்டினா இப்போது பிரதி ாலாடைகாகுலத்தித்ாறு
நேர்கா நடிக்கும் ஒன்றுக்கும் அதிசம்' "... if
சிற்றுப் பேரன் சூட்டியுள்ளனர். அது படங்களின் 端 சற்று ந்ததா
தித் தயாரிப்பு: அமிர்த ாேல்ருந்த அகத்திய "விருது வாங்கு நாாகரத் ந் "நாரிப்பாளரே" கெட்டை அதிசயம் மறுபடி சீர் சேர்வசி
இன்னொ வர் தியா it. Al tiri insTP
---, ப்போ ஏடாங்டமா பங்கஅர்சாவு
‘日 LILii ருக்கு சான்றிதழ் வழங்கப்படுகலையும் ன்னடத்தில் படம் ஒன்றுக்கே ".
சூப்பர் ஹிட் ஆம்:
பார் அங்கும் Issan assiffs
கட்டுத்தரப்
எடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குறுமுனி பெயர் தொடர்: சொர்க்கத்தில் தேவயாணி
Tந்தால்வி கண்டதால் அவர் பக்கம் திரு
டு திெ I
| mítingrad பயப்படுகிறார்காம் குறுமுனியால் அடுத்த 燃 LJLJMW-WOR.ET HERESTAT. முன்னுக்கு கொண்டுவரப்பட்ட நடிகையும் பிப்போது *"T II", "a" III. அழைப்புக்கு மதிப்புக் கொடுப்பதில்லையாம் " இப்போது தெரனான்று கூறுகிறது
படையப்பா படத்தில் தளக்கு ஏற்ற ஜோடி
நட்சத்திரத் தம்பதியின் வாரிசான நான்கு தேவா என்று நிட்ராக்ரரி ஆப் தந்தையின் #ffo_{{## ("", KAKUUTA ஜி.அதில் திவ்யாவின் |TT GYVA PASITEN GEN WANITA) சொன்னா நடிப்பைப் பார்த்து நெகிழ்த்துபோளாராம்
குறிப்பிட்ட நடிகர்கள் சிலருக்கு மன வருத்தமா படையப்பாவில் தெவ்யாணி தவிர ரம்யா ரஷ்ணன் சித்தரா ஆகியோரும் உண்டு
இப்பத்தில் ரஜியோடு நாசரும் தெலுங்கு நடிகர்கிருஷ்ள்ம் ராம் நர்க்கின்றன்ர்
சாதவா காதவா படத் தயாரிப்பாளர் தளப்பனும் இயக்குநர் கோள்ாவிக்குமாரும் விளைந்து தயாரிக்கும் பிப்படத்தின் பிசை ஏஆர்.ரகுமாள் பின்வ ரஜினி படம் பற்றிய பிந்திய தகவல்கள் ரஜினியே தன் வாவ் உறுதிப்படுத்தினால்தான் உத்தரவாதம்
nenarůslulair Engjaři
நெற்றுப்பல்லும் அழகுதான் ராவ் தெற் ரப்பங்ாகவும் இல்ாங், முத்துப்பாகவும் ப்யாமல் அங்கும் இங்குமாய் அழகற்று பிருக்கும் பற்கள் என்ன செய்யலாம்
பல்வரிசையை ஒழுங்குபடுத்த கிளிப் பொருந்திக் கொள்ளலாம் அதைத்தாள் செய்கிறார் மகேஸ்வரி அம்மாயின் வேட்டன்ட் காதலர் நாகார்ஜுனாயாம் இப்படியே பட்டியள் நீளும்போஸ்பிருக்கிறது
LSSSSSSLSSSSLS SS LSLSLSS SS SS
ஜெயராம் கவலை பிரபுவுடன் நடிக்க பிருந்த நண்பா நாபா படம் நிறுத்தப்பட்டதால் பெயராமுக்கு ா ஏற்கா ரளியுடன் இனத்து நடிக்க விருந்த அதனாாச்சலத்திலும்பின்னர் நடிக்க முடியாமள் பொயிருந்தது
தள்ப நண்பா படம் பல வருடங் கனாக தயாரிப்பிள் * தற்போது ரிந்ததே முத பிரவுடன் ரென் காபிநடிப்பதாக ந்தது பின்னர் ஜெயராம் என்றனர்
t LILDurni , ITAA
S SS S S S S S S S S S S S S S S
55.56MLITGU-T SITE
மாமன் மகள் தாய்மாமன்பெரிய மனுசன் ஆகிய ந்யராஜ் படங்களள Triunuri குருநாள் சந்ாராஜாவத்து வந்தாங் ஜெயிர்சாங்க என்னும் படத்தை இருந்தார்மின்னர் அப்படம் தற்காகோ கைவிடப்பட்டது.
FK LYFTIT YL TTLL LLL LLTT K KLLL LL L L L L L L S ZZLLL L LLLLL L ZS K ekuS WATAN ஈப்ம்? இரண்டு நாள் தேர்வு நடக்கிறது விஜயகுமார் گڑھ வகள் பயின்றவர் தி கண்ண் த்ெதில் ஒளவால்வி ஆகியாகும் திராவிடம் E. அகன்ற கன் எடுப்பா நடிக்கின்றனர் இசை sessi I u III II II
III ாலுகந்திராவின் கட்டுப்பாட்ட
ாம்பி : பிபாவங்கவியோப்பா T LI JIRRar riħ tal-IT LI LEJJA, III, III, irಸ್ಥಿರಾಸ್ಥ್ಯ:ಸಿ್ : surreyr APT."
T pT)
அதனால் வயதான நாயகர்கள்கட ரொள்ளு விடுகிறார்கள்
விஜயகாந்த், சத்யராஜ் நெப்போபியன் போன்ற நாய்கர்களுடன் நடிக்கும் வாய்ப்பு
கிடைத்தது அப்படித்தான்
சந்திப்போமா'தா' இரண்டும் தமிழில் இவர் நடித்ததில் வெளியான படங்கள் மேற்படி படங்கள் இரண்டும் தூள் கிளப்பாவிட்டாலும் ப்ரீதா ரசிக ராஜாங்கான ஜொள் ஒழுக வைத்திருக்கிறார்.
தர்மாவில் சிவ காட்சிகளில் கட்டுமே கவர்ச்சிக்காக பயன்படுத்தப்படுத்திவினடித் திருக்கிறார்கள் அப்படியிருந்தும் ப்ரீதா வின் இளமையை ரசிக்காகப்பட்ட கூட்டம் விஜயகாந்த் சண்டைக் காட்சிகளில் பின்னி எடுக்க அவரையே பின்வி எடுத்திரும் கிறார் ப்ரீதா இளமை பேசும் ப்ரீதா முன்னால் விஜயகாந்தே கொஞ்சம் நடுமாறுவது போல் தெரிகிறது
ப்ரீதாவுக்கு ஜொள்ளுவிடும் ரசிகர் |...':A Li Kullar Bir sıra riya fikir Bir dil ATA EVİLİNİ வியாபாரிகள் சிவர் ப்ரீதா பீடாவை அறிமுகம் செய்துள்ளனர்
குஷ்பு பிட்வி மாதிரி இப்போது ப்ரீதா பீடாதளிரா வெத்தின்வயில் தயாரானது. மென்றால் சுவை யானது உதடு சிவக்கும் மென்மை யானது என்றெல்லாம் கூறி விற்
கிறார்களாம்
ப்ரீதா விஜயகுமார்தாள் பின் துள்ள தமிழ்ப்பட கதாநாயகிக ரில் தமிழ்ப்பெண் பரீதேவிக்குப் | 1Reirus' #ffslá Finus allir இடத்தைப் பிடிக்கப்போதும் தமிழ் நடிகை வெர்தான் என்கிறார்கள்.
bLL65TTE தெலுங்கில்
E. படத்தை தெலுங்கில் எடுத்து நடிக்கப் போகிறார் :
ஏற்கனவே சரத்குமார் prys 'GIT "LATYN"wyrth தெலுங்கில் எடுக்கப்பட்டு சூப்பர்ஹீட் அதில் மோகள் பாபு கதாநாயகனாக நடித்திரு நார் கொர பாத்திரத்தில் Krey* ந்தார். பிந்த தடவை முந்திக் கொண்டார் சிரஞ் TNTIFIETAT ாக தொய்ந்து போயுள்ள் மார்க்கெட்டை நட்புக்காக சீர்படுத்தும் என்று
நம்புகிறாராம்
〔。

Page 12
IDISTICISG). எத்தனை இ 5Լ00/80/ Tala அணுக்கதிர்ப் Ulf Gangoa செய்திருக்கிறாய், இன்றா? இரண்டா?
2.9
蹴L。 կOMuւ6d10105
gjallitur? 9. 2. கன்னக்குழியில் எதிர்காலத்தில் அமெரிக்க ஜனாதிபதியையே ஆட்டம்காணச் விழுந்த நான் செய்யப்போவதை அறியாத சிறுமியாக. இன்னும் . . . . . . . . I ii r I Ċ II i IOIOIOIO K Պgմ անցյսին(09): || 6860) a/a56) GMT GÜ KUITLD) 8 ܠܢ> கணி துடைப்புகள்: N unggagang முடியாதவைகள் ΣΔ
நடந்தேறியவைகளெல்லாம் என்றால், உலகம் பரிதவிப்பது 1860*մա Արգաո5 எவ்விதம் இயங்குகிறது? UP இழப்புகளென்றால், * எங்ஙனம் சாத்தியம்? சிவாஜியும், ம *ԱԱնI ՄԱ55 எம்.ஜி.ஆருமா..? G. TT5 . லிங்கன், கென்னடி தேவையில்லை! syang Upasnipigirang மகாத்மா, ருேரு இந்திரா
E5LD ISITLUS GOT புதிது புதிதாய் 956) CCCCC"5°" தந்தை செல்வா பொன்னம்பலம், பரம்பரைகள் தோன்றி 900 աII: 908 թ.)այ գյրցՈՆ தமது பெயர்களையும் *、、 5105(50. பட்டுக்கோட்டை தக்க வைக்கும் 鷲 toll:5010 ஈழத்தில் தங்கத்தாத்தாவும். 99
அழகுலகில் (ИЦ) И ТЕ * - L(III{MIIԳ|ID- 0U/650T TOTUS டாக்_கோபுருணத்தில் ஒன்றை விறம் கண்துபுே
தெரேசாவும் வகித்த இடங்கள் 55 UTGICOTITA வெறிச்சோடி விட்டனவா?
பாதிக்கவி, வண்-வடமேற்கு யாழ்ப்பாணம் 5 அல்
اك 00لا - ) .
விட்டுக்கு DDPHP/D/PL-AUSD 100 மோனிகா இளமை ெ 6)(1/07)ő fló Gg, LGLITLD. பச்சை அரிசியும் யாழ் மரக்கறியும் அவரது காந்தக் க வெளியேயும் வெளிச்சம்- கறுப்பு வெள்ளைக் கொழும்பு மாம்பழங்களும் கணையில் வீழ்ந்த விடு எரிவதால் சிலோன் நண்டும் சிங்க றாலும் அலுவலக அறையிலே பனங்கள்ளும் லயன் பியரும் கொடுத்து தன் ஆ அப்பாவிகளை தமிழ்க் கடையும் கிருதுக் கோயில்களும் வைத்து அலுவல் அழிக்கவேண்டாமென்றோம் தார் விதியில் தேர்த் திருவிழாக்களும் கட்டிலறையாக ம அழிக்கவில்லை- மகிழமைக்கு மூன்று சினிமாப்படங்களும் som gluLDI வல்லுறவிற்குட்படுத்தாமல். இந்திய 'ಸ್ತ್ರ್ಯ வருகையும் முதலில் இந்த ச *** இன்னிசை பொப்பிசை இசை நிகழ்ச்சிகளும் கசிந்தபோது பெரு புதைகுழிகளை இனிய தமிழ் உணவகங்களும் - ബ ஒப்புக் தோண்டச் சொன்னோம். தனித் தமிழ் வானொலி தொலைக்காட்சிகளும் GLDfli, J. LDj. தோண்டுகிறார்கள். ாதாராளமாக இங்கே உள்ளபோது{In/5007պա կ0555, ! எனக்கு வருமா தாய்நாட்டுக் கவலை.2 ♔ത്വതull || *** Syn-Gla carp, UKR 35%"4"NP" ("|-- அகதி முகாம் தேடுகிறோம். - O H H கடைசித் தருணத் வதை முகாம் வைக்கிறது- கிளறுங்கள்)ஜனநாயகம் நீதிமான்போல உண்ை தமிழ் பேசும் இராணுவம் ஆந்திரம் புதையுண்டு போன அப்பட்டமான *** :: | எமது பூமியைக் ஒன்று மட்டும் உண் oÇ நிம்ம கிளறுங்கள் தீராத விளையாட்( 器 6)ց մյանին (0:1): :: ' நீதியின் தேவதையை8 ஆதாரத்தை விண்டு
ό/ Հորորդ կաննէ 5055 0006նոն, 5 ள்ளை கையும் *** — ფეpყ) கருணையின் i t. j.0lanci
616ïo). (Sily Luft. E" (MI தூதுவர்களே நெடுந்தீவு-மகேஷ் மாட்டிக்கொண்டு சு நேரம் மேடம் க நேரம்
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி) (அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) ஞாயிறு தனலாபம் செல்வச் செழிப்பு (UPL. மணி ஞாயிறு மன நிம்மதி காரிய சித்தி காலை 8 மணி திங்கள் மனக் கவலை, காரிய சித்தி பகல் 12 மணி திங்கள்- வீண் அலைச்சல் மனச் சோர்வு முய 10 மணி செவ்வாய் இனசன விரோதம் வீண் அலைச்சல் காலை மணி செவ்வாய் நண்பர் உதவி பண வரவு முய 9 மணி
வியாழன் பொருள் வரவு குடும்ப மகிழ்ச்சி பிய மணி வியாழன் பொருள் வரவு வீண் அலைச்சல் பகல் 120 மணி வெள்ளி கெளரவம் நல்ல நண்பர் சந்திப்பு: பிப மணி வெள்ளி தனலாபம், கீர்த்தி Tiga) 7 LIDGJOf சனி தேகசுகக் குறைவு, மனக் கவலை காலை 6 மணி சனி யோசனை மனக் குழப்பம் AIa 8.0 Dof.
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-3 அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
య
இந்த வாரம்
9
புதன் பிரயாணம், நண்பர்கள் விரோதம் முய 9 மணி புதன் முயற்சித் தடை பெரியோர் சந்திப்பு முய 100மணி
(அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு மனப்பயம் உடல் சோர்வு DITOU 7 LIDGJOf | திங்கள்- பெரும் செலவு, மனக் கவலை முய 10 மணி செவ்வாய் பெரியோர் உதவி தேகசுகம் Iona & Logan புதன் இலாபம் தொழில் முன்னேற்றம் LLI, 2 LDGSM வியாழன்- திரவிய லாபம் மன மகிழ்ச்சி முய 10 மணி வெள்ளி பெரும் நஷ்டம், மனக் கவலை IGA G LIGA சனி முயற்சி பலிதம் பொருள் லாபம் SIGIOGU 7 LDGf
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
JALI (3b Ji
(உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை ( ஞாயிறு மனப்பயம், உடல் சோர்வு sia 6 Daf. óL( 6 ܥ திங்கள்- பொருள் வரவு தேகசுகம் DIO 6 LDGf
செவ்வாய் பொன் சேர்க்கை மன மகிழ்ச்சி LDIOGU 5 „S﷽rጠሯ ( புதன் பெரியோர் சந்திப்பு கெளரவம் முய, ! G
வியாழன் சுப செய்தி காரியம் கைகூடல் KIITWA) 6 வெள்ளி- இனசன ஒற்றுமை, மன ஊக்கம் (pILU, 10 சனி பொருள் நஷ்டம் கெளரவம் பாதிப்பு LJSKA) 11 LDGWOf
சந்திரன் சிம்மம், கன்னி து அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
இவ்வாரம் ச
விருட்சிகம், கப நேரம்
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை)
ஞாயிறு தேகசுகம் சஞ்சலம் மாலை 7 மணிஞாயிறு தொழில் விருத்தி சந்தோஷம் முய 9 மணி திங்கள்- மனக் கவலை பொருள் வரவு காலை 6 மணிதிங்கள் காரிய வெற்றி பொருள் வரவு பிய 3 மணி செவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி காலை 1 மணிசெவ்வாய் வீண் விரயம் காரிய சித்தி KITGAWA) 8 i LDGOSf. || || புதன் சுபகாரியம், சிந்தனை முய 9 மணிபுதன் பிரயாணம், சுயசெய்தி முய 9 மணி வியாழன் மனமகிழ்ச்சி வெற்றி முய 10 மணிவியாழன்- மன மகிழ்ச்சி, பொருள் வரவு KIIGADA 7 DG80f| || வெள்ளி தெய்வானுகூலம், தர்ம கைங்கரியம் பகல் 12 மணிவெள்ளி தெய்வானுகூலம் மன மகிழ்ச்சி Luda) 12 LD600f| || சனி பிரயாணம், சுபயோகம் காலை 8 மணிசனி காரிய தாமதம், மனக் கவலை முய 10 மணி
அதிஷ்டநாள்-ஞாயிறு, அதிஷ்ட இலக்கம்-3 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-9
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பலர் முன்பாக தன்னை மறந்து மோனிகாவைத் தழுவும் கிளின்ரன் துறந்த முனிவர் சுவாமித்திரரை பக்கிய அழகி னகை என்பது ராணக்கதை லகை முற்றும் க்க நினைக்கும் CALDÍslä, ETCSIGÓT
மோனிகா- இது புதியகதை
Táj élelőTg.
முற்றும் றந்தவருமல்ல. வாமித்திரரும்
விஷயமித்திரர் ழகிகளை இதம்தவர். பாங்கும் அழகி airgit eilflin leíliáiról gól Gu Ugaf souri, சைக்குப் பணிய கத்தையே |ற்றிய கதை
LDITSETTLD 1556TGOLDLLGT GNEITIGT GITIITLIDES, 5606ոպն, ற்றிய கிளின்ரன், டிக் கொள்ளும் தில் ஏதோ மயைக் கூறியது
ITLED In- fallstät ப் பிள்ளை வத்ததால் அந்தப் 56II6ւյԼDITE
முழிக்கிறது.
கார்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருககிரிடத்துமுன்னரை)
மிதுனம் கப நேரம்
(மிருகச்ரிடத்துப்பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
தாயிறு சுப காரியம் அலைச்சல் முய 9 மணி ஞாயிறு தொழில் முன்னேற்றம் அலைச்சல் SIG 7 DGoof ங்கள் மனக் கவலை, அலைச்சல் மாலை 4 மணி திங்கள் வெளியூர் பிரயாணம் முன்னேற்றம் முய 9 மணி சவ்வாய் முயற்சி தெய்வானுகூலம் முய 100 மணி செவ்வாய் உடல் நலக்குறைவு பொருள் நஷ்டம் காலை 8 மணி தன்- திரவியலாபம் அதிக அலைச்சல் பிய 2 மணி புதன் குடும்ப சந்தோஷம் பண வரவு L.L. 2 LDGof யாழன் மன மகிழ்ச்சி குடும்ப ஒற்றுமை மாலை 4 மணி வியாழன் காரிய சித்தி பெரியோர் உதவி முய 10 மணி வள்ளி பொருள் விரயம் மனக் கவலை காலை 6.30 மணி வெள்ளி மனச் சஞ்சலம் துரதேச பிரயாணம் காலை 130 மணி னி பிரயாணம் பொருள் வரவு பகல் 1 மணி சனி காரிய தாமதம், தெய்வ வழிபாடு шаја 12 шGM
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-02 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3 pääs La J.Jij, J., J.I.
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) O5.09. 1998 வரை) ஞாயிறு மனச் சோர்வு மனக் குழப்பம் முய 9 மணி - - - திங்கள்- பொருள் வரவு இனசன விரோதம் 9 L. 3 LDGOf - nominosiñY செவ்வாய் கடும் முயற்சி அவமானம் Tama) 7 LIDGWolf
புதன் பெரியோர் சந்திப்பு தனலாபம் T60au 6 LDGIRMf வியாழன் மன மகிழ்ச்சி குடும்ப ஒற்றுமை LDIGMA 7 DGoof வெள்ளி கெளரவம் பதவி உயர்வு LL, 2 LDM சனி காரியத் தடை அலைச்சல் (Up LU, 9
LDGNOf அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-3 |-
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு மனச் சஞ்சலம், பொருள் நஷ்டம் முய 10 மணி திங்கள் காரிய சித்தி, மன மகிழ்ச்சி Langi), 12 p68 of செவ்வாய் காரிய தாமதம், குடும்பத் தகராறு Isa & Logo புதன் பொருள் வரவு மகிழ்ச்சி LDIG)ay 5 LDGoof வியாழன் உடல் நலக்குறைவு வீண் அலைச்சல் முய 9 மணி வெள்ளி மண மகிழ்ச்சி, லக்ஷ்மி கடிாட்சம் JEIGNAJ 8 LDGOSf. சனி பிரயாணம், குடும்ப ஒற்றுமை ia 6 Daf.
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
சுப நேரம் சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ாயிறு மனப் பயம், வீண் அலைச்சல் முய 10 மணி ஞாயிறு புதிய முயற்சி மனச் சஞ்சலம் JIMA 7 DGM ங்கள் தொழில் முன்னேற்றம் பெரியோர் உதவி பகல் 12 மணி திங்கள்- பெரும் நஷ்டம் பிரயாணத் தடை NIG)ay 6 LDGof
"_イ
ரியன் இராகு. சவ்வாய், சுக்கிரன், புதன்
லாம் ஆகிய இராசிகளில் ந்கரிப்பார்
சவ்வாய் முன்னேற்றம் மனப் பயம் காலை 6 மணி செவ்வாய் மன நிம்மதி பொருள் வரவு முய 9 மணி தன்- சஞ்சலம் வீண் விரயம் முய 9 மணி புதன் பிரயாணம், காரியானுகூலம் AIMa) 7 lpMfl யாழன் அந்நியர் பயம், காரியத் தாமதம் மாலை 5 மணி வியாழன்- தெய்வ வழிபாடு காரிய சித்தி முய 9 மணி வள்ளி குடும்ப ஒற்றுமை, தொழில் முன்னேற்றம் காலை 1 மணி வெள்ளி புதிய முயற்சி உடல் நலக்குறைவு LJЈа) I2 IMGM னி துரதேச பிரயாணம் மன மகிழ்ச்சி மாலை 5 மணி சனி தனலாபம், காரிய சித்தி шJA) I LIGM
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-9 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-6
ஆக30-செப்.05,1998

Page 13
LLS SSSLSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSS SLSSS SS SSLSSK LSS L S S S S S S S L
உங்களது கணவ காலை ஏழு பு ரைப் பற்றியோ குழந் (95 DITLU பணிகள் தைகளைப பற்றியோ குடும்ப ஆணகளும, ಛೀ, - ಶಿ" க்காதீர்கள் விருந்தாளிகளைப் போர இருந்தார் !, S S SSL S S டிககாதாகள " " ' ". திடீரென்று உங்கள் வீட்டிற்கு விருந்தி , விருந்தினர்களை வரவேற்பறையில் வைத்து துறைமுக I Upg விட்டார்களா? அநத நேரத்தில் உரையாடுங்கள். அவர்கள் விரும்பினால் LDUDID 函 母 நீங்கள் பிஸியா? வந்த விருந்தினரை எப்படி சமையலறைக்குக் கூட்டிச் செல்லுங்கள். 體 உபசரிப்பது? - - அங்கு உரையாடலைத் தொடருங்கள். 醬
விருந்தினர்களின் உடல்நலத்தையும் விருந்தினர்களின் உடை உங்களுக்குப்பிடிக் LILDUTS,
S SS SS SS SS வியர்வைபோல் வெளி வாரு பெத்தில் நடந்த வட தரவிட்டாலும் அதைப்பற்றி விமர்சிக்கா 1:
ா தீர்கள். SS S S S J,T606) 9 LDGOshUGI ஒரு விருந்தினர் வந்திருக்கும் போதே ಅಗರ ಕ್ಲಿಲ್ಲ′ மற்றொரு விருந்தினரும் உங்கள் வீட்டிற்கு gTLDLD5,6060TL fle
வந்துவிட்டால் ஒருவரை மற்றொருவருக்கு மட்டுமல்லாமல், டயான அறிமுகம் செய்து வைக்க மறக்காதீர்கள். வும் 6.Sla Trigfa 60 FIFfi.
9lᎧJIJgl ᏭᏂ6ᏔᎯ
* ஒரு விருந்தினரை வைத்துக்கொண்டு மற்றவிருந்தினரிடம்பேசிக்கொண்டிருக்ள் தீர்கள். இருவருக்கும் பொதுவான விஷயங் g,600 GMTC) (3 Luigi Pi, 19567. * சிலர் நாம் கூப்பிட்டு வந்திருப்பர். சிலர் அழையாத விருந்தினராக வந்திருப்பர். எப்படி வந்தாலும் அவர்களை நல்லபடி யாக உபசரிக்க வேண்டும்.
விருந்தினர்களிடம் நீங்கள் ஏதாவது TWN தவறுதலாக நடந்திருந்தால் அதற்காக கெட்டதுகளையும் விசாரிக்க மறந்து மன்னிப்புக் கேட்டுவிடுங்கள் விருந்தினர்கள் விடாதீர்கள் அவர்களது வீட்டிற்குப் போகும்போது * விருந்தினர்களை அருகில் வைத்துக் நன்றி கூறுங்கள் வாசல்வரை சென்று வழி கொண்டு புத்தகம் படிக்கவோ, ரீவி. யனுப்புங்கள். மேலும் அடிக்கடி வீட்டுக்கு
பார்க்கவோ செய்யாதீர்கள். வந்து செல்லும்படி கேட்டுக் கொள்ளுங்கள்
\_ தங்கமாலை பெற்ற
அருள் ஜூவலர்ஸ்,
முரசு இணைந்து
வழங்கிய தங்கமாலை 드 9 D9T 9 பரிசுப்போட்டியில் மனப்பாரம் இலேசான flöw gLDUğ/U,61flâ 1515-135LDIT6006) மக்னைட்டைக் கட்டிச் வென்ற யாக முத்தமிடுவார் ட LUT60TT 9,6606). அதிஷ்டசாலி பங்களில்தாம் மிக இத இவர்தான். ಸ್ಧಿಂ॥ தை
6) JITTT.
fog. டயானாவுக்கும் வழங்குகிறார் அருள் ஜூவலர்ஸ் "ಸ್ದಿ... of colourist அதன்பின்னர் முன்ன6 திரு.எம்.கணேசன், :PA: அதிஷ்டசாலியின் தன்மீது அரசகுடு
(Guust: Tsii), a glas sort. அவர்கள் இர Ο Ι. . . . கதை கட்டும் போதுெ GEfúo aEmriñTIL Gör. ಇಂಗ್ಡೀಗ್ಗಳು
6. u Golur GSluunt. (BLDL16.JITIT LUT6ÖTIT, 5 GolT
G3,667 fill GT LD
தனியாக வாழத்தொ. குடும்பபெண்க்ளுக்கும் யான தொடர்புகள் கு5
岛 @ னாலும் டயான காரநிபுணரையும் நே நியமித்திருந்தது அரசி | பாதுகாப்புஅதிகாரிகள்
இருந்தனர். | பாதுகாப்பு அதிகர யில் GTGITGifg,6t டயானாவும் அறியாமல் பாதுகாப்புஅதிகா விசுவாசிகள் என்றால், வின் அபிமானிகள்
அந்த அபிமானிகள் யும் டயானா கறந்துசெ C LIT LIT o 6ICII UT60TSTG), 96 TY60GT தவறான தகவல்களை
-=ट
)52-2 )ಶ - ܗܝ -ܓܠ
(6. () மகளிர் மட்டும்(மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். s
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) LES அனுப்பும் வித
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் இப்பலாம் _ Eshgi Gullljú as Lions eilJith gilili LII [G6 Earraineau 血 GAGMGium Jub Luit Ghuluft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . Ꮸ888 @: ଔmigni
***), அதிஷ்டசாலியாக H 60. முகவரி. தெரிவு செய்யப் ]<ভ * K.P - - - - - - - படுகிறவர்கள் தமது Lufen 6 LucionD 6 InteraßeODU தொழில் S S L 60085 U LIL Phill 85600GT சார்பில் வாழ்த்துவே 60), Gurtup:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர அடுத்தவாரம் யா இருக்கக் கூடாதா? 2 gúgln-Esbsemin-bleuGflÚLIMLö fjafremin சுரிக்க உதவும் இவ்வாரம் பரிசுச் 宰仁丁二丁丁_丁。丁。丁。丁丁丁丁工厂 பற்றி தபால் மூலப் கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 05-09-1998 அறிவிக்கப்படும் வி அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு தொடர்பு கொண்
ஆக30-செப்.05,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பணிக்கு டயானாவின் ரம்பமாகிவிடும். அரச பெண்களும் நேரகாலத் T. நம் விதிவிலக்காகவே செல்சியாத் Vol 9606 JTT. ய்வது உள்ளத்துக்கும் து உடலையும் அழகாக கிறது. உடற்பயிற்சி 9,6606).9,6ft 6T66) TLD யேறிவிடுகிறது என்று
வில் தனது சிகையலங் னைட்டைச் சந்திப்பார். கையலங்கார நிபுணராக ாவின் நல்ல நண்பராக
56NLLUT 60T U, UTGJus)
மூட்டும் டயானாவின் தர்கப் போலிருக்கும்.
உற்சாகத்தில் சாம் , Olg, T6oors). GLD6or60)LD
UT6TT.
ாக இருக்கும் சந்தர்ப் LOT5 916JUg|5606V60U லக்கு மசர்ஜ் செய்து
அவரது சிகையலங்கார யே முடிச்சுப் போடும் ண்மனை வட்டாரத்தில்
நம் தெரிந்தே இருந்தது. ரைவிட அதிகமாக தன் ருடன் பலரும் காணக் LJU, GJITft.
ம்பபெண்கள் சிலருக்கு ாறாமையே காரணம்
தரியும்
மைப்பட்டு ஒவ்வொரு ல்லாம் அந்தப் பொறா |ட்டுவேடிக்கை பார்க்க
[[6ff600)||Îlậ) L||[[60[[I Lங்கிய பின்னர் அரச அவருக்கும் இடையே றைந்துவிட்டன.
ாவையும் சிகையலங் Tட்டம் பார்க்க சிலரை குடும்பம் டயானாவின் மத்தியிலேயே அவர்கள்
ரிகள் என்ற போர்வை ಇಂಗರು என்பதை ዘ6\ህ60)6\).
ரிகள் சிலர் அரசகுடும்ப ஏனையோர் டயானா
மூலம் முழுத்தகவலை IT 6T6) JITNT,
ளிகள் என்று தெரிந்து ஏமாற்றும் விதமாகவும் I 379 (5 LDT956AJLD JBL JB95||Kol'951T6TT
LITuiji (jLILGöBerna? |Lg2 GINTEFöräldštejéigilojżLib!
வதும் டயானாவின் பொழுது போக்குகளில் ஒன்றானது.
அவர்கள் காதுபடத்தக்கதாக தன் சிநே கிதிகளிடம் போனில் பேசுவார். அப் பேச்சில் தவறான தகவல்களை அள்ளிக்கொட்டுவார். "நேற்று கில்பியைச் 6TUUL). ஆனந்தமாக இருந்தது தெரியுமா? எனக் கன்றும் கிடைத்தாரே ஒருவர் இளவரசர் என்று பெயர்தான் ம்ஹம்" என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பார்.
உடனடியாகவே தகவல் அரச குடும்பத் திற்கு எட்டிவிடும் அவர்கள் முகங்கள் எப்படி மாறும் தன்னை எப்படியெல்லாம் திட்டித் தீர்ப்பார்கள் என்பதை கற்பனை செய்து பார்த்துக்கொள்வார்.
தினமும்காலை வேளையில் தனது சிநேகிதிகளுடன் தொலைபேசி யில் தொடர்பு GNU, IT 600T (R) (Gug, வதையும் வழக்க மாகக் கொண்டி ருந்தா,
தனது பணி 9,60) 6T நேர வகு தவறா செய்யப் பழகி யிருந்தார். காலை
USS16) 9,519,617. '? ஒலித்தால் அது L LLUT 60TT 9, T 68T என்று களுககு ူမျိုး STUDS
மதிய உணவை LDIT GT"|60), LLNG)
의(明) 6인 60 SL களுடன் ULU சென்று கதைத்
துச் சிரித்தபடி விடுதிகளில் அமர்ந்து அருந்துவதே டயானா வுக்கு பிடிக்கும்.
பிள்ளைகள் இருவரதும் விடுமுறை நாட்களில் ၍ါးဂြိုးမျိုး။ நாட்களில்தான் டயானாவுடன் தங்கலாம் என்பது முன்னரே செய்த முடிவு
95.95 (pl. G9.5 L60TUL LDD959, T6) n: Úlflög|0| குமாஎன்பது சந்தேகமாக இருந்தது.அதனால் தான் வேறுவழியின்றி அந்த நிபந்தனைக்கு உடன்பட்டிருந்தார் டயானா
அனுப்பிவிட்டார்.
பிள்ளைகள் இல்லாத கிறிஸ்மஸ்வெறுமை Tg, J.GTifli, LGT LDT660), Lili இருக்கவே பிடிக்கவில்லை.
தன் அறையில் கிடந்து பொங்கிய சோகம்திர அழுதுமுடித்தார் உடனடியாக அமெரிக்க Giorgot to 6.560TPs. விமானப்பயணத்தில்கூட டயானா அ வண்ணமே இருந்தார்.தன் அழுகையை கட்டுப் படுத்த அவர் பலத்த முயற்சி செய்தபோதும் கட்டுப்படுத்த முடியாதவராக இருந்தார்.
ங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச் பொங்க பயணம் செய்யும் பெற்றோர்க்ளை பார்க்கையில், வில்லியமும், ஹரியும் அவரது மனக்கண் முன்பாக தோன்றினர்.
அரண்மனைக்குள் குதூகலம் இல்லாத ழ்நிலையில் அப்பிள்ள்ைகள் இன்றைய கழிக்கிறார்களே என்பதை
நினைக்க #o அழுகை பொங்கியது.
砷
வோஷிங்ட லூசியா ,பிலேச்சா ဖြိုမြှို့ဖို நெருங்கியசிநேகிதி இருந்தார்.முன்பு பிரேசில்நாட்டுதூதராக்கடமையாற்றியவரின் மனைவி அவர்
லூசியா வீட்டில் மகிழ்ச்சியாக இருப் பதுபோலகாட்டிக்கொள்ளSUURU" LU60TT. ஆனாலும் லூசியா கண்டுபிடித்துவிட்டார்.
"மன அழுத்தங்களை எங்க்ாவது கொட் தீர்த்துவிடு உள்ளே வைத்துக் கொண்டு பைத்தியமாக்கிவிடும்" என்று எச்சரித்தார் லூசியா
ன் கவலைகளை லூசியாவிடம் இறக்கி வைத்துவிட்டு இலண்டன் திரும்பினர்
A, G, (g, TEGOLLSa) Äa. மீன்போலாகிவிட்டார் என்று டயானாவின் ஆலோசகர் ஒருவர் குறிப்பிட்டார்.
உளவியல் ஆலோசனை
வாரத்தில் இரண்டு நாட்கள் உளவியல் நிபுணரைப்ார்த்து ஆலோசனை பெறத் தவறு வதில்லை.
அவரது மனநிலையில் அடிக்கடி உளவியல் நிபுணரின் உதவி தேவைப்பட்டது.
தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்காக அவர்
1993 கிறிஸ்மஸ் தினத்தன்று பிள்ளைகள் தன்னுடன் இருக்க வேண்டும் என்பது டயான்ாவின் ஆசை
கமீலாவுடன் உல்லாசமாக எங்கோபோயி ந்த சாள்ஸ், கிறிஸ்மஸ் தினத்தன்று
திரும்பிவிட்டார். கிறிஸ்மஸ்தினம் வில்லியமும், ஹரியும் ந்தையுடன் இருக்க வேண்டிய வார # வந்துவிட்டது. அதனால் அவர் கள்ால் தாயாருட்ன் அன்றைய தினத்தை கழிக்க முடியவில்லை.
நிபந்தனையைமீறி நடந்துகொள்ள விரும்
LLAYTIONAL GET 6061, 9:606 தந்தையிடம்
UT
கடுமையாக போராடவேண்டி இருந்தது.
இளமையின்தாபம் ஒருபுறம்,தாய்ன்மயின் தவிப்பு மறுபுறம், தன்னை புரிந்துகொள்ளக் கூடிய எவ்ருமே இல்லையே என்ற ஆதங்கம் இன்னோர்புறம் என்றுபலவிதமான உணர்ச்சி களால் பந்தாடப்பட்டார்.
அதனால்தான் சாள்ஸின் பின்னரும்வேறு சில ஆண்களால் ஏமாற்றப்பட்டார்.
1993ல் ஒரு நாள் டயானாவுக்கு தொலை பேசி அழைப்பு ஒன்று வந்தது.
மறுமுனையில் பரிச்சயமில்லாத ஓர் ஆண் குரல் பேசத் தொடங்கியது. (அடுத்த வாரமும் வரும்)
Hä Bar som Gun Lurfan GIL Omy Liñ muntarafi
மறஹானா சன்னூாளில்,
ஹாஜி ரோட், ஓட்டமாவடி,
ப முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
IIIb
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக
குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது. & 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
N. அனுப்புங்கள்.
வல்ஸ் வழங்கும் தங்கமாலை
இ பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். * தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
SS ر

Page 14
  

Page 15
புதன் கிழமை இரவு அகாலத்தில் மீனம்பாக்கத்தில் கணேஷம், வசந்தும் ஜம்போ ஜெட் ஏறினார் கள் பம்பாய் சென்று அங்கிருந்து நடு இராத்திரி புறப்பட்டது மேற்கே செல் YILDIT GOTLD). வசந்த் விமானத்தில் நுழைந்ததும் விசிலடித்தான்."முழுசா ஒரு கல்யாணம் பண்ணலாம் போல இருக்கே அவ்வளவு இடம் இருக்கே" முதல் வகுப்புக்குச் செல்லும் மாடிப்படிகளைப் பார்த்து "சாந்தி கல்யாணத்துக்குக் கூட இடம் இருக்கு" என்றான்.
சினிமா தியேட்டர்போல வரிசைகள் இருந்த ஸிட்களில் பிளேனின் மத்திய
லும்
போட்டிருந்தார்கள் வசந்த் நின்று கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான்
"என்ன ப்ளேன்ல இப்படியெல்லாம் பராக்கு பார்க்கக்கூடாது"
"இல்லை பாஸ் அந்த கலா ராதனா குட்டிகள் வந்தாச் சான்னு பார்க்கிறேன்!"
"நிச்சயம் வருவா கவலைப்படாதே" "அவங்க வர்ரதினாலே தான் நாம போறோம். அவுங்களைப் போய் சந்திச்சு சின்னதா ஒரு ஹலோ சொல்லிட்டு வந்துரட்டுமா?
"அதுக்கெல்லாம் நிறைய அவகாசம் இருக்கு"
ஹோஸ்டஸ் வந்து வசந்தைப் புன்ன கையுடன் அதட்டி உட்காரச் சொன் GOTT GIT
"இப்பல்லாம் ஹோஸ்டஸ்கள் கல் யாணம் பண்ணிக்கலாம்னு ரூல் வந்து டுத்து இல்லே?"
"ஏன் ஃப்ராங்ஃபேர்ட் வர்றதுக்குள் ளேயே ஒருத்தியை செஞ்சுக்கலாம்னு பார்க்கிறியா?"
அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தான் தலைகள் தெரிந்தன. பம்பாயில் நிரம்பும் என்று தோன்றியது. கணேஷ் தன் புத்தகங்கள் ஒன்றில் ஆழ்ந்தான். ஜென் பவுத்தத்தைப் பற்றிய புத்தகம் வசந்த் தன் புத்தகத்தில் ஆழ்ந்தான் பெண்களின் செக்ஸ் வாழ்க்கை
பாதியில் வசந்த் நிமிர்ந்தான்."அதோ வந்துட்டாங்க பாருங்க பாஸ்"
கலாராதனாவின் எட்டுப் பெண்கள் நபும்சகராகத் தோற்றமளித்த நட்டுவ னார் மற்றும் சில சில்லறை ஆசாமிகள் புதிதாக பாண்ட் அணிகிறவர்கள் ஒரே கோலாகலமும் உற்சாகமுமாக வரிசை யாக உட்கார்ந்தார்கள். அந்த ரேணுகா தான் குழுவின் கேப்டன் என்று தெரிந்தது. சுபாவமாகவே அதட்டும் குணம் கொண் டிருந்த அந்த துடி இந்தப் பிரத்தியேகப் பிரயாணத்தில் நிஜமாகவே எல்லாப் பொறுப்பும் என்னுடையது' என்று
பாகத்தில் அவர்கள் இருவருக்கும் இடம்
அரசாண்டு கொண்டிருந்தாள். அந்தப் பெண்கள் ஒன்றுக்குப் போவதற்குக்கூட அவளைக் கேட்டுக்கொண்டுதான் போக வேண்டும் என்று தோன்றியது
"சரியான அல்லி ராணி" என்றான் வசந்த்
"LIT(U?" "ரேணுகாதான்" "ரேணுகா யாரு?"
"அதுதான் கலாராதனா பாஸ் நாம போய் அறிமுகம் செஞ்சுக்கலாமா?
"இரு டேக் ஆஃப் ஆகட்டும். அப்புறம்" அந்த ராட்சச விமானம் எக்கச்சக்கமாக இரை விழுங்கின மலைப்பாம்புபோல் மெல்ல ஊர்ந்து திரும்பி அதுவா பறக்கப் போகிறது என்ற ரீதியில் டேக் ஆஃப் ஓட்டத்தைத் துவங்கியது.
பிரயாணிகள் பளு அதிகமில்லாததால் ரன்வேயின் பேர் பாதிக்கு முன்னமேயே அந்த ராட்சச பறவை விண்ணுயர்ந்தது. சென்னை பூரா இலவசமாக வைரங்கள் நிறைந்திருந்தன.
விமானத்தில் ஸ்ட்பெல்ட் விளக்குகள் அணைய பணிப் பெண்கள் மறுபடி புன் னகை செய்யத் துவங்க கணேஷ் எழுந்தான்.
"GIpi G LIlan p" "ரேணுகா." "நானும் வரட்டுமா?" "வேண்டாம் அப்புறம்' கணேஷ் ரேணுகா உட்கார்ந்திருந்த வரிசைக்குச் சென்று "ஹலோ" என்றான்.
ஒரு கணம் ரேணுகா திடுக்கிட்டு, அவன் அடையாளத்தை ஞாபகத்தில் தேட
"நான் கணேஷ் தீபாவைப்பத்தி விசா "ஓ எஸ் ஞாபக "நானும் ஃப்ரா "அப்படியா?
வரோ "Galg) என்ன?
"ஒரு கா "நாங்க டா "தெரியும்" "ம்யூனிக் பாரிஸ் "தெரியும்" ரேணுகா நடன சட்டை அணிந்திருந்த அப் அணிந்திருந்தா ஒரு சின்ன சிவப்பு ஏக்கரா கண்கள் வரு மாடிய உடம்பு வாகா இளமை அந்த வரிசை
ஒரத்தில் ஜில்பா 9, L.L. D.L.J. T.IIIb) புள்ளி தெரிகிறதா பார்த்துக் கொண்டி "ம்யூனிக்கில உங் லும் வருவேன்' என் "அப்படியா? சந் வசந்த் வந்து சேர் என்றான். "நீங்களும் என்றாள் ரேணுகா,
"LIITI! ID sig, L FT GÖTGR LITLD LIITILGLI பிரியம் எங்களுக்கு உ
"பூ சுத்தாதீங்க போறிங்க மிஸ்டர் கனே
கிராமத்திலிருந்த 5 T of Gust)) ஆடு தெரியும் ஆட்டை மடக்கும்கோல் தெரியும் கோழி தெரியும். கோழியைக் களவாடக் கொண்டு போகும் கோணிப்பை தெரியும். ஆனால் துப்பாக்கி தெரியாது துப்பாக்கி அரசிய லும் தெரியாது.
அவன் பள்ளியில் சேர்ந்து படிப்பதற் காக 1947-ல் பாக்தாத் நகரத்துக்கு மாமா வீட்டுக்கு வந்த பிறகுதான் முதன்முத லாக துப்பாக்கியைப் பார்த்தான். துப்பாக் கியை போட்டோவாகப் பார்த்தான். போட்டோவில் அதை மாமா இராணுவ சீருடையில் வைத்திருக்கப் பார்த்தான்.
"அப்பா வச்சிருக்கிறது துப்பாக்கி, சுட்டா, டுமீல். ஆள் குளோஸ்.
போட்டோவைக் காட்டி மாமா மகன் அட்னன் துப்பாக்கியின் மந்திர சக்தியைச் சொல்லி வியப்பிலாழ்த்தினான்.
இது துப்பாக்கியா? ஆளைக் கொல் லுமா? அதை ஏன் மாமா வச்சிருக்கார்? யாரை குளோஸ் பண்ண? என்று புரியாமல் சதாம் குழம்பிக் கொண்டிருக்கையில், "நானும் துப்பாக்கி வச்சிருக்கேனே." என்று சொல்லி திடுக்கிட வைத்தான் அட்னன்,
"நெஜமாவா? "ஆமா பாக்குறியா?" அட்னன் உள் வீட்டுக்குள் ஓடினான்.
ஆக30-செப்.05,1998
é95||Ojili నైష کھڑے
வல்லாதிக்கத்துக்கு
RITAJIET SONALI EFTA filari உண்மைக் கதை
முழ நீள இரும்புத்தடியுடன் திரும்பி வந்தான். அதை சதாமிடம் காட்டி, "எப்படி இருக்கு என் துப்பாக்கி?" என்று குதூகலத்துடன் CaELLIT GÖT.
சதாமுக்கு ஏமாற்றமாக இருந்தது. போட்டோவில் மாமா வைத்திருப்பது இது இல்லை என்று தெரிந்தது.
"இது துப்பாக்கியாக்கும்? ஏமாத்துற"
என்று நக்கலடித்தான் சதாம்.
அட்னனின் முக்கு கோபத்தில் சிவந்தது. "சொன்னா நம்பமாட்டே? இதை அப்பா தான் எனக்குக் குடுத்தார். வச்சு இப்ப விளையாடினா, பின்னால் நெசத் துப்பாக்கி தர்றேன்னு சொல்லியிருக்கார் தெரியுமா?
"அதை வச்சு யாரைச் சுடுவே" அட்னன் பட்டென்று சொன்னான்: "Gust 606150, Tyria, 6061,..."
"ஏன்
தெரியாது. அப்பாவுக்கு அவங்களப் பிடிக்காது. அதனால எனக்கும் அவங்களப் பிடிக்காது சரி. நாம ரெண்டு பேரும்
சுட்டு விளையாடுவே கேட்டான் அட்னன்.
அந்தப்புது விளைய என்று தெரியாத சதாம் UITL).60TT60T.
அட்னனுக்கு ஏக அவன் சொன்ன நான் அரேபியன். நீ இ நான் உன்னைச் சுடுே gíflun?"
சதாம் மீண்டும் த ரும்புத் தடியை தூக்கிப் பிடித்துக் செ பார்த்தஅட்னன், சுட்டு மாய் டுமீல் என்று வா BESIT 80T,
டுமீல் சத்தம்
ಘ್ವಿ அசை ன்று கொண்டிருந் சதாம்.
“GL. a 6 சூட்டுட்ண்ேடா செ போன் மாதிரி கீழே என்று கத்தினான் அட் ற்குப் பிறகுதான் வெள்ளைக்காரன் கீ( தான். செத்துப்போன கண்ணை முடிக்கொன் கைத் துருத்திக்கொண் "guiu. . . unT , ! (6) கொன்னுட்டேன்!”
OITULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லாயர் அன்னிக்கு ரிச்சுட்டு வரலை?" ம் இருக்கு நீங்க?" ஃபேர்ட் வரேன்!
"நாங்க உடனே அங்கிருந்து ம்யூனிக் போறோம்."
"நாங்களும் ம்யூனிக் ELEO!" றள நைஸ் அங்கே
ரியமாப் போறோம்!" ன்ஸ் நிகழ்ச்சிக்கு"
AGjor L61 to
உடை இல்லாமல் T)560TLDT, GLDj ள் நெற்றிப் பொட்டு க் கடுகு இரண்டு ஷக் கணக்கில் நடன கவில்லாக இருந்தது. முழுவதும் ததும்பியது. [560T DIT 9 JF LJILI 600TLD வெளியே ஏதாவது என்று வேடிக்கை நந்தான். சு நிகழ்ச்சிக்கு வந்தா றான் கணேஷ் தோஷம்" ந்து கொண்டு "ஹாய்"
வந்திருக்கிங்களா?
ஸை வெளிநாட்டிலசுட றோம் அவ்வளவு Lங்க மேல.
நீங்க வேற எதுக்கோ ாஷ்சொல்லிவிட்டார்"
"உங்களை நான் க்யூஎம்சியில் பார்த் திருக்கிறேன். உங்க பேர் லாவண்யாவா? என்று உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணிடம் கேட்டான் வசந்த்
"ஆமாம்" என்றாள் அவள் திகைத்து "ஹலோ லாவண்யா ஐம் வசந்த்' லாவண்யா தன் சிநேகிதிகளைப் பார்த்துக் கொண்டு சிரித்தாள்.
"g)0Gavril" ரேணுகா குறுக்கே வெட்டி, "வெல், உங்களை சந்திச்சதுல சந்தோஷம். அப்புறம் LJITítj, 95 Ga) TLD IT?"
"வா வசந்த்' "குட்பை லாவண்யா! "பை வசந்த்' அவர்கள் திரும்ப வந்து உட்கார்ந்ததும், "எங்கேடா புடிச்ச பேரை லாவண்யா! எப்படிடா பேரு கண்டுபிடிச்சே?"
"அவுங்க வெளிநாடு போறது.பத்தி அமர்க்களமா ஒரு தீபாவளி மலரே போட்டி ருக்காங்க அதில எல்லா குட்டிகளுடைய பேருஜாதகம், ஃபோட்டோ எல்லாம் இருக்கு" "குட்டிங்கிற வார்த்தையை உபயோகிக் காதே அசிங்கமா இருக்கு"
"கன்னிகைமார்கள்லு சொல்லலாம். ஆனால் நிச்சயமா சொல்ல முடியாதே'
"உனக்கு விமோசனமே கிடையாதுடா" கணேஷ் தன் புத்தகத்தில் ஆழ்ந்தான். ஒரு கையால் கை தட்டுவது எப்படி இருக்கும் என்று குரு கேள்வி கேட்டாராம் சிஷ்யன் வருஷக்கணக்காக ஆராய்ந்து குருவே, எவ்வளவோ தேடிப்பார்த்தேன். கடைசியில் மெளனத்தைத்தான் கேட்டேன். என்றானாம். குரு அதுதானடா பதில் என்று அவன் மண்டையில் அடித்தாராம். ஒரு கை கரகோஷம் எங்கே இருக்கிறது பதில் ஒரு கையால் வரைந்த வட்டங்கள் வசந்த் தன்னிடமிருந்த சொற்பமான அன்னியச் செலாவணியை விரயம் செய்து ஸ்காட்ச் வாங்கிக்கொண்டு அதை சப்பி னான். ஹெட்ஃபோன் வாங்கிக்கொண்டு அதை அணிந்து கொண்டு இதுதான் சொர்க்கம்' என்றான்.
"ஒரு மணி நேரத்தில் சொர்க்கம் அலுத்துப்போய் விடும்" என்றான் கணேஷ் சாய்ந்து கொண்டு கண்ணை முடிக்கொண் டான் நிகழ்ந்தது எல்லாம் கனவா? தீபாவின் முகம் தெரிந்தது. ராஜேந்திரன், அந்தப் பத்திரிகை ஆபீஸ் அய்யங்கார், அந்த டிராவல் ஏஜெண்ட் ரேணுகா எல்லோரும் ஒவ்வொரு வட்டங்களுக்குள் அகப்பட்டு அந்த வட்டங்கள் தத்தம் பிம்பங்களுடன் 5L 60TLDILL60T,
எதற்காகப் போகிறேன்? தெரியாது. என்ன நடக்கப்போகிறது? தெரியாது. திரும்ப முழுசாக வருவேனா? தெரியாது. பதினைந்து நாட்கள் கோர்ட் கேஸை யெல்லாம் அட்ஜர்ன்மெண்ட் வாங்கிக் கொண்டு கட்சிக்காரர்களையெல்லாம் தவிக்கவிட்டு எவனோ வீசி எறிந்த காசைப் பொறுக்கிக்கொண்டு டிக்கெட் வாங்கி தூர தேசத்து அதிசயங்களை நோக்கி-அடுத்தது என்ன நிகழப்போகிறது என்று தெரியாமல் போகும் வினோதமான பிரயாணம்,
காலையா-மாலையா? என்று தெரியாத ஒரு அவஸ்தை நேரத்தில் விமானம் ஃப்ராங் ஃபேர்ட்டில் வந்து இறங்கியது. டெர்மினலுக் கும் விமான வாசலுக்கும் மூடுபாலம் அமைத்து அதன் வழியாக விமான நிலையத்தின் பெரிய ஹாலுக்குள் வந்தார்கள்
ஒலி பெருக்கி ஜெர்மன் பாஷையில் புரியாமல் பேசி அப்புறம் தயக்கமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது.
இருவரும் நின்றுகொண்டே இருக்க எஸ்கலெட்டர் அவர்களுக்காக நடந்தது. கண்ணாடிக்குப் பின்னே ஆயிரம் டெலி விஷன்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் பொம்மைகள், புத்தகங்கள், மது வகைகள் அவர்கள் பேஸ்மெண்டில் வந்து நிற்க அவர்கள் பெட்டிகளும் மெஷின் இயக்கத்தில் உடனே வந்து சேர சினேகித மான பணியாளர்கள் இந்த அகாலத்தி லும் சிரித்துக்கொண்டு அவர்கள் காகிதங் களில் முத்திரையிட மூன்று நிமிஷங்களில் கஸ்டம்ஸ் பரிசோதனைக்குச் சென்றார் öGs,
அந்தப் பெண்களை கலாராதனா குழுவின் அத்தனை இந்தியப் பெண்களை யும் பார்த்துத் திகைத்தான் அந்த கஸ்டம்ஸ் இளைஞன்.
"எவ்வளவு நாள் இருப்பீர்கள்?" என்றான் உடைந்த ஆங்கிலத்தில்,
"நாலு நாள்' என்றாள் ரேணுகா. "ஹலோ!" என்றான் கணேஷ் ரேணுகா ஒரு தடவை சிரித்தாள். "உங்கள் பெட்டியைத் திறக்கிறீர் 9, GITIT?"
திறந்தாள். "நடன உடைகள்' என் DITOTT.
"ஸாரிஸ் மோர் ஸாரிஸ் நடனமாடப் போகிறீர்களா?
"ஆம், உங்கள் அரசாங்கத்தின் அழைப்பில்"
"G)6)JG)J.D." மற்றவனுடன் ஜெர்மன் பாஷையில் பேசினான். எல்லாப் பெட்டிகளையும் வரிசையாக சாக் பீஸில் குறியிட்டான். "நீங்கள் போகலாம்" அவ்வளவுதான்! "யு மீன் அந்தப் பெட்டிகளை எல் லாம் திறந்து காட்ட வேண்டாமா?
"நீங்கள் எங்கள் கலாசார விருந் தாளிகள் ஹாவ் எ நைஸ் டைம்" என்றான்.
கணேஷின், பெட்டி பாஸ்போர்ட் டைப் பார்த்தான்.
"டுரிஸ்ட் ஸ்டேயிங் ஹியர் லாங்?" "நோ!" "எனி திங் டு டிக்ளேர்' "வெல் நோ!" "ஹாஃவ் எ பாட்டில் ஆஃப் ஸ்காட்ச்" என்றான் வசந்த்
எழுத்துவது வேந்தவி
میگوییم
"தட்ஸ் எ நாட் மச்!" "ஹெவ் எ நைஸ் டைம் குட்பை" "என்ன பாஸ் ஒண்ணுமே செக் பண்ணலையே?
"ஆளைப் பார்த்தாலே தெரிஞ்சுடும் அவனுக்கு"
"அந்தக் குட். பெண்களையும் விட் டுட்டான்'
"யாரை செக் பண்ணணும்னு அவுங் களுக்கு நல்லாத் தெரியும்"
பெட்டிகளை சாதகமான நடை வண்டிகளில் தள்ளிக்கொண்டு உள்நாட் டுப் பிரயாணப் பகுதிக்கு வந்தார்கள் அந்த லுஃப்தான்ஸா பெண் அவர் களைப் பார்த்துச் சிரித்தாள்.
(தொடர்ந்து வரும்)
ம் வர்ரியா?" என்று
ாட்டு எப்படி இருக்கும் ஆர்வத்துடன் தலை
குஷி ான் டேய், சதாம்! இப்ப வெள்ளக்காரன். வன். நீ செத்துரணும்,
லையாட்டினான். த் துப்பாக்கிப்போல் ாண்டு சதாமை குறி L5 DE59 GOLULIT GIT யால் சத்தம் கொடுத்
கேட்டபிறகும் அந்த
al JIJA
போட்டான் அட்னன் பிறகு சதாமிடம் வந்தான். "இப்ப உன் ಇಂ? நீ சுடு!
ரும்புத் தடியை அவனிடம் கொடுத் தான
சதாம் கம்பீரமாக முதல்முறையாக துப்பாக்கியை கையில் பிடித்தான் அட்னனை அலட்சியமாய் குறிபார்த்தான் முழங்கினான். ? : நீ வெள்ளைக்காரன்! GL5G), ... "
அட்னன் கீழே விழுந்தான் குண்டடி பட்டவனைப்போல் கையைக் காலை உதறித் துடிததான,
இந்தத் துப்பாக்கி விளையாட்டு சதாமுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. அப்போது அவனுக்கு வயது பத்துதான்.
ஒருநாள் மாலை. மாமா தன் நண்பர் ஒருவருடன் வராந்தாவில் உட்கார்ந்து
பேசிக்கொண்டிருந்தார்.
அட்னனைத் தேடி னான் சதாம். அவனுக்கு சுட்டு விளையாட வேண் 鷺 போலிருந்தது அப் பாது, ஆனால், அட்னன் வீட்டில் இல்லை. ஆகவே Glast 60 GT53, ITI) னாக்கலாம் என்று சதாம்
சிந்தித்தான்.
சட்டென்று ஒரு
GULUMTUEGO) GOT. இரும்புத் தடியைக் கையிலெடுத்தான். வராந்தாவுக்கு வந்தான். மாமாவைக் குறி
பார்த்தான். கம்பீரமாக முழங்கினான்,
"மாமா. நான் அரேபியன்! நீங்க வெள்ளைக்காரன். நான் உங்களச் சுடப் போறேன். சுட்டுட்டேன். டுமீல்." இதை எதிர்பார்க்காத மாமாவும், அவரது நண்பரும் முதலில் திகைத்தார்கள். பிறகு சிரித்தார்கள்.
"பையன் பரவாயில்லையே." என்ற நண்பர், சதாமை அருகே அழைத்தார். அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். கேட்டார். "இப்ப ஏன் வெள்ளைக் 9, TT606UTij 9.LL?"
சதாம் ஒரு கணம் விழித்தான். நான் ஏன் வெள்ளைக்காரனைச் சுட்டேன்' என்று சிந்தித்தான்.
அவன் சொல்லப்போகும்பதிலுக்காக மாமாவும், நண்பரும் ஆவலுடன் அவன் (P5LDUTT5 g (5795 (55.5/TS6T.
ந்தித்த பிறகு சதாம் சொன்னான்: "எங்க மாமாவுக்கு வெள் ளைக்காரனைப் பிடிக்காது. அதனால, எனக்கும், அட்னனுக்கும் வெள்ளைக்கார னைப் பிடிக்காது"
"அதுசரி. மாமாவுக்கு ஏன் பிடிக் காது, தெரியுமா? நண்பர் கேட்டார்.
சதாம் மாமாவைப் பார்த்துவிட்டு, தெரியாது என்று தலையைக் குலுக்கி GOTITGOT.
"ஏன் தெரியாது? 'மாமாதான் எனக்குச் சொல்லலியே? நெற்றிச் சுருங்க சதாமை உன்னிப்பா Gü Liststofff LDMIDIT.
அன்றிலிருந்து சதாமுக்கு நிறைய செய்திகள் சொன்னார் மாம்ா குழந் தைகளுடன் சாப்பிடும்போது, தூங்க்ச் செல்லும்போது, கால்ாற நடந்து போகும் போது. என்று நேரம் கிட்ைக்கும்போ தெல்லாம் பல சரித்திரத் தகவல்களை விளையாட்டுப்போல்சொல்லிக்கொண்டே
subgnst Lorrum. (தொடர்ந்து வரும்)

Page 16
ங்க ஆர்கேஸார்.
நானும் டாக்டர்
புன்னம் சந்தரும்
நிலாவைப் பார்க்கத்
தான் கிளம்பிட்டிருக்கோம். நீங்களும் வந்து ஜாய்ன் பண்ணிக்குங்க."
வராந்தாவில் நடக்கும்போதே அறி
முகங்கள் முடிந்து டாக்டர் புன்னம்
சந்தர் பாதி ஹிந்தியிலும் பாதி ஆங்கிலத்
திலும் என்னிடம் சரளமா பேச ஆரம்
பித்திருந்தார்.
"உங்களுக்கு எதிர்வீடு நிலாவோடது
இல்லையா?
"ஆமாம்." 'நிலா உங்களோட பேசுவது
DGILIT?"
"உண்டு சில சமயங்களில் என்னு டைய கதைகளைப் படித்துவிட்டு ஆர்க்யூ செய்வதும் உண்டு. வெரி இண்டலி ஜெண்ட் கேர்ள்."
"உங்கள் மனைவியிடம் எப்படி பழக்கம்?"
"அரட்டையடிக்கிற அளவுக்கு." 'நிலா மெண்டலி டிஸ்டர்ப் ஆன பிறகு ஹாஸ்பிடலுக்கு வந்து பார்த்தீங் Ꭿ56iᎢfᎢ ,.? "
"பார்த்தோம்." "உங்களை அடையாளம் கண்டு கொண்டதுக்கு அறிகுறியாய் ஏதாவது
மாறுதல் அவளிடம் தெரிந்ததா?
"நாங்கள் நிலாவை பக்கத்தில் போய்ப் பார்க்காமல் சாத்தியிருந்த கதவில் விக்கெட் டோர் வழியாகப் பார்த்துவிட்டுத் திரும்பி விட்டோம்."
"இப்போது நீங்கள் நிலாவிடம் பேசப் போகிறீர்கள்."
நான் ஆச்சரியப்பட்டேன். "டாக்டர். நிலா இப்போது எதையும் புரிந்துகொள்ளக்கூடிய நிலைமையில் இல்லையென்று டாக்டர் மிருதுபாஷிணி அவர்கள் சொன்னார்களே.'
"உண்மைதான். ஆனால் நிலாவை அதே நிலைமையில் நீடிக்க விடுவது தவறு அவளைப் பாதித்த அந்த அதிர்ச் சியான சம்பவத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் அவளை மீட்க வேண்டும். இந்தக் காரியத்துக்கு அவளுடைய பெற் றோர்களையோ மற்ற உறவினர்களையோ உபயோகப்படுத்த முடியாது காரணம் அவள் இந்த நிலைமைக்கு ஆளானதே அவர்களால்தான். நினைவுகள் சிறைப் படும்போது அவர்கள் பக்கத்தில் இருக்கக் *Ls。”
பேசிக்கொண்டே வந்ததில் வராந்தா முடிந்துபோயிருக்க மனநோயாளிகளின் செல்கள் வர ஆரம்பித்திருந்தன.
இரண்டு நிமிஷ நடைநிலா அடைக்கப்பட்டிருந்த செல் °呜
கதவின் முலையில் இருந்த விக்கெட் டோரை மட்டும் முதலில் திறந்து டாக்டர் புன்னம் சந்தர் எட்டிப் பார்த்துவிட்டு விலகி நின்று என்னைப் பார்க்கச்
ரைக் குடியிலிருந்து கொண்டு வந்திருந்த வாடகைக் கார் அங்கே காத்துக் கொண்டிருந்
岛岛
சிவப்பிரகாசமும், அவனும் அதில் ஏறிக்கொண்டார்கள்
அவனது இடக்கை முட்டு இறங்கி யிருந்தது
லால்குடி ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந் STITG, GIT.
அங்கே வந்து சேர்ந்த முதல் ஆள் 96.60TST60T.
லால்குடி ஆஸ்பத்திரி டாக்டர் மிக உயர்ந்த மனிதர்.
XXX MMMM &
8Ᏹ888;
భ కళ భూ భ
8ళిజయాణాx
டாக்டர்களுக்கு இருக்கவேண்டிய கருணை முழுவதும் பெற்றவர்.
அதுவும் ஏழை நோயாளிகளை அவர் கவனிக்கின்ற முறைபற்றி லால்குடி வட்டாரம் முழுவதுமே புகழ்ந்து பேசும். அவருக்கு அமைந்த கம்பவுண்டரும் அப்படியே
அவர்கள் இருவரும் அவனிடம் வந்தார் 956T.
அவனால் இடக் கையைத் தூக்கவே முடியவில்லை.
பிறகு சட்டையையும், பனியனையும் வெட்டி எடுத்தார்கள்
தூக்கி நிறுத்தி கைக்கு ஒரு தொட்டில் போட்டார்கள்
சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு பொலிஸ் வேன் வந்தது.
V
ళ
ధర
&భ
கிரைம் சக்கரவர்த்தி ராஜேஸ்குமார்)
> எழுதியுள்ள 7 விறு விறு காதல்கதை.)
உங்கள் இதயத்தில் இந்தக் கதையின் நாயகி * நிலவுக்கும் -
இடம் ஒதுக்கியே தீரவேண்டும்
GFITGGTTT.
விக்கெட் டோரில் கண்களைப் பதித்து அறைக்குள்ளே பார்வையைத் துரத்தினேன். அறைக்குள் ஒரு மெலிதான இருட்டு புகை போல பரவியிருக்க அறையின் இடது பக்க முலைக்குள் ஒண்டி உட்கார்ந்தபடி நிலா தன் இரு காதுகளையும் கைகளால் பொத்தி யிருந்தாள்.
மருண்ட தினுசில் பார்வை மனசு வலிக்கவே-பார்க்கப் பிடிக்காமல் விக்கெட் டோரை விட்டு விலகி நின்றேன். "டாக்டர் பார்க்கவே கொடுமையா
இருக்கு."
"இப்போ உள்ளே போகப் போகிறோம் சொன்ன டாக் டர் புன்னம் சந்தர் மிருது பாஷிணியிடம் திரும்பினார்.
"டாக்டர். ஓப்பன். தடோர்."
மிருதுபாஷிணி σΠολή (3 ΙΙΙ Π (5) பூட்டை நோக்கிப் GLUIT 3, GTIGST LDGOST சுக்குள் சாயங் காலத்து பறவைகளின் இரைச்சல்
கதவின் பூட்டு விடுபட டாக்டர் புன்னம் சந்தர் முதல் ஆளாய் நிலா இருந்த அறைக் குள நுழைந்தாா,
நாங்கள் பின் தொடர்ந்தோம். கதவு விலகி வெளிச்சம் அறைக்குள் பாய்ந்ததுமே ஒரு முலையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்த நிலா வீறிட்டு கத்திக் கொண்டு அறையின் இன்னொரு முலைக்கு ஓடிப்போய் உடம்பைக் குறுக்கிக்கொண்டு உட்கார்ந்தாள் காதுகளை இறுகப் பொத் திக் கண்களில் உச்சபட்ச பயம் காட்டி னாள் உடம்பு நடுங்க முகம் வியர்த்துக் கொட்டியது.
டாக்டர் புன்னம் சந்தர் என்னிடம் திரும்பினார்.
"நீங்கள் நிலாவிடம் பேச்சுக் கொடுத்துப் பாருங்கள்."
நான் தயக்க நடைபோட்டு உதட்டில் ஒரு சின்ன சிரிப்பை செயற்கையாய் ஒட்ட வைத்துக்கொண்டு நிலாவை நெருங்கிக் குனிந்தேன். குரலைத் தொண்டைக்குள்
6Gluyon BSGuizayorgiTBFait agglu-e Gurg Guerljici
pištilu učilištaisi 2 MKEGG perii GdfMarileringIDEO. aÜUlg gung EsumäGls GiugjäT85 GöGu; Blü[]]26]][]ắổul-II, stå ugsjönen வழிகாட்டிகள் இவை.
& XX
�) უჯX
காயம் பட்டவர்கள் சிலரை அதில் ஏற்றி வந்தார்கள்.
ஒரு தொண்டனுக்கு வயிற்றுச் சதையி லேயே குண்டு தேங்கியிருந்தது.
அதன் பாதிப்பகுதி வெளியே தெரிந்தது. அடிதடியால் மண்டை உடைந்தவர்களும் இரத்தம் வழிய வந்தார்கள்
ஒரு தொண்டனுக்குமட்டும் காயம் மிகப் LIGULDĪTS, 3555
அவனைத் தார்கள்
அணித்தலைவன் என்ற
நீண்ணையில் படுக்க வைத்
றையில் காய
மடைந்தவர்களை அவன் சந்தித்தான்
அந்தத் தொண்டர்களின் தீவிர உணர்ச்சி
மறக்க முடியாதது.
தங்கள் வலியையும் மறந்து, தலைவன்
உடம்பு எப்படி இருக்கிறது என்றே அவர்கள்
குழைத்தபடி "நிலா.
உறைந்துபோன க என்னையே பார்த்தாள் கொண்டதற்கான அை தெரியவில்லை. புதிதாய் போல அந்நியப் பார் நான் இன்னமும் கு காதுகளைப் பொத்த மெல்லத் தொட்டு வி
முடியவில்லை. "GOS GOL GILLDL 3GLIGOG.U p LIGIIIIJ இழுக்க முயன்றபோது போய் ஒரு அட்டைப் ! GJ,TGOTLIGIT.
நான் புன்னகையை "ஏம்மா பயப்படே அங்கிள் என்னைத் ெ
"காதுல இருக்கிற LUFTIT 9,95 Gol)|TLD."
நான் சொல்லிக்ெ கைகளை மறுபடியும் ெ வீறிட்டுக் கொண்டே கொள்ள ஒரு பக்கமா
டாக்டர் புன்னம் மண்டியிட்டு உட்கார்ந்து தித்துப் பார்த்துவிட்டு ஏறிட்டார்.
"LGÜGU G6JELDI ஐஸி யூனிட்டுக்கு செ லாம். ஸ்ட்ரெச்சரை ( சொல்லுங்கள்."
தகவல் போய் இர GGJA, GGJ ELDATLÜ GA உருட்டிக்கொண்டு வர நிர்ச்சலனமாய் கிடத்த பார்த்துக் கொன் எனக்கு விழியோரம் நீர் கசிந்தது.
எவ்வளவு துணிச் Guitar GIGot'
என் முகத்துக்
நேரே கையை நீட்டி கொண்டு ஏதோ பொது கூட்டத்தில் பேசுகிற மாதி என் கதைகளைப் பற் விவாதம் செய்யும் அந் நிலாவை மறுபடியும் முடியுமா?
டாக்டர்கள் ஸ்ட்ரெ போய்க்கொண்டிருக்க தோளைத் தொட்டாள். "இனிமே என்னை கூப்பிட்டா நான் வரம இந்தக் கோலத்துல பார் வயித்தையெல்லாம் பின்
"வாஸ்தவந்தான். கிக்க முடியலை எவ் தனமா பேசிட்டிருந்த ே - - - - - - விசாரித்தார்கள்.
அவர்களிலேயே மிக அவனுக்குத்தான்.
அது அவனுக்கே )ெ இன்னும் கொஞ்சம் கூடாதா என்று ஏங்கின படுகாயமடைந்த சில ஆஸ்பத்திரிக்குத் தூக் GUETT GÖTGOTIITMISEGIT.
சந்தானம் ஜோசப் எ ளைஞனுக்கு இடக்ை ழுந்துவிட்டது.
9r 155 J J T26OT GT
ჯ& 3.
<سے کسیح سے سر
二ーづア
வலக்கையில் ஒரு விர விட்டது.
Slly Curti, ருந்தபோது அவன் இர உயரத் தூக்கி, "தோ அமைதி" என்று சத்தம் ಕ್ಲಿಲ್ಲಿ அவன் விரலை
LL95 TLD
இந்தச் செய்திகை GOTTINGGIT.
லால்குடி ஆஸ்பத்தி களில் மண்டை உடை
சேலம்-வேலூரைச் ே
தி
60I (UD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்றேன். ண் பார்வைகளோடு என்னைப் புரிந்து |LIIIGIIlb 36öT56lfla) என்னைப் பார்ப்பது ሕ06ሊ|. தனிந்து அவளுடைய யிருந்த கைகளை 0க்க முயன்றேன்.
ா." கொஞ்சம் ப்படுத்திக் கையை சுவரின் முலைக்குப் பூச்சி மாதிரி ஒட்டிக்
ப் பெரிதாக்கினேன். ற.? நான் ஆர்.கே. தரியலையா..?
கையை எடுத்துடு
காண்டே நிலாவின் தாட முயல அவள் கண்கள் சொருகிக் ப்ச் சரிந்தாள்.
சந்தர் சட்டென்று நிலாவைப் பரிசோ மிருதுபாஷிணியை
விழுந்துட்டிருக்கு. ாண்டு போயிட கொண்டு வரச்
ண்டு நர்ஸ்கள் ட்ரெச்சரை நிலா அதில் ILILLIGI. எடிருந்த (BGL) FİTLİ
GTSIGAITGi) UTIj J.
சருக்குப் பின்னால் என் மனைவி என்
ஹாஸ்பிடலுக்கு ாட்டேன். நிலாவை க்கும்போது எனக்கு சஞ்சு விடுது."
என்னாலேயே தாங் பளவு புத்திசாலித் பண். இப்படி ஒரு
க் குறைவான காயம்
ட்கமாக இருந்தது. காயம் பட்டிருக்கக் T60T.
பெரிய
ப்ெபோயிருப்பதாகச்
ன்ற பதினாறு வயது துண்டிக்கப்பட்டு
துண்டிக்கப்பட்டு
ம் நடந்துகொண்டி ண்டு கைகளையும் ர்களே! அமைதி போட்டானாம். ஒரு க் கொண்டுபோய்
அவர்கள் சொன்
க்கு வந்திருந்தவர்
தவர்களி ಇಂಗ್ದಿ
சர்ந்த சதாசிவம்
இருட்டறைக்குள்ளே வந்துட்டாளே."
"நாம வீட்டுக்குப் போகலாங்க. என்னால இந்த ஹாஸ்பிடல்ல இனி ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது."
ஸ்ட்ரெச்சர் தூரத்தில் போய்க்கொண்டி ருக்க நானும் என் மனைவியும் வராந்தா வுக்கு இறங்கி நடந்து டுவீலர்ஸ் பார்க்கிங்கை நோக்கிப் போனோம்.
'நிலாவோட கண்டிஷனைப் பார்க்கும் போது எனக்கென்னவோ நம்பிக்கையில் 600 GADAHI 395."
"அவளுக்கு ஏற்பட்டது சாதாரண அதிர்ச்சியில்லையே? அந்த அதிர்ச்சிதான் மூளையில தப்பு பண்ணியிருக்கு டாக்டர் புன்னம் சந்தரைப் பார்த்தா கெட்டிக்காரர் மாதிரித்தான் தெரியுது. பார்க்கலாம்."
நாங்கள் ஸ்கூட்டரை நெருங்கின விநாடி
'நிலாவைப் பார்க்க வந்திங் Ꭿ56iᎢfᎢ .?"
"ஆமா."
"இப்போ எப்படியிருக்குநிலைமை?
"அதே நிலைமை தான். நிலாகிட்ட 66.60601 LII Li GLIFG) ITGIGIII it. பேசிப் பார்த்தேன். அவ என்னை ஒரு அந்நியன் மாதிரி பார்த்து சத்தம் போட் டுட்டு மயக்கமாயிட்டா. ஐஸி யூனிட்டுக்கு கொண்டு போயிருக்காங்க."
வெங்கடேஷ்வரனும் செளந்தரமும் எங்களிடம் விடைபெற்றுக்கொண்டு வேகவேகமாய் ஐஸி.
அந்த மாருதி 1000 எங்களுக்குப் பக்கத்தில் வந்து நின்றது.
திரும்பினோம்.
காரிலிருந்து வெங்கடேஷ்வரனும் செளந்தரமும் கவலை கவ்விய முகங்களோடு இறங்கினார்கள், பரஸ்பரம் மெளனமாய் வணக்கங்களை பரிமாறிக் கொண்டபின் அவர் கேட்டார்.
SIGOTUSUIT
பதினெட்டு வயது இளைஞரான அவர்
மிகவும் உற்சாகத்தோடு காணப்பட்டார்.
"தலைவரே! உங்களுக்கு ஆபத்தில்லை
என்பதில்தான் எங்களுக்குப் பெருத்த சந்தோஷம்" என்றார் அவர்
அவன் கண்களில் கண்ணீர் பெருகிற்று சிறிது # அன்பில் தர்மலிங்கம்அவர்தான் திருச்சி மாவட்டச் செயலாளர்அங்கே வந்தார்.
ரயிலுக்குள் குண்டு பாய்ந்து, கேசவன், நடராசன் என்ற இருவர் மாண்டுபோன செய்தியை அவர் Ç?
அவர்கள் யாரோ பிரயாணிகள் கட்சிக்கும் அவர்களுக்கும் சம்பந்த Sgù606).
தர்மலிங்கம் எல்லோரையும் விசாரித்தார்.
யூனிட்டை நோக்கிப் போனார்கள்
நான் ஸ்கூட்டரின் லாக்கை விடுவித்தேன். மனசுக்குள் காட்சிகள் சுருண்டன.
நிலா எப்படி இந்த நிலைமைக்கு ஆளானாள்?
அவள் சம்பந்தப் பட்ட அந்த கறுப்பு நாட்களின் நிகழ்ச்சிகள் என் மனத்திரையில் ஸ்டில்களாய் நின்று நின்று நகர்ந்தன.
★一*一*
நிலா ஒரு புன் சிரிப்போடு கையைக் கட்டிக்கொண்டு நின்றி ருக்க, வெங்கடேஷ் வரன் டெலிஃபோனில் ஸ்டேட்ஸிலிருந்த தன் மகன் கிருஷ்ணகாந்த்
தோடு பேசிக்கொண்டி ருந்தார்.
"ஆமா. நிலா
இப்ப நம்ம வீட்டுக்கு வந்தாச்சு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் நிலாவோட அம்மா வந்து சத்தம் போட்டுட்டு போனாங்க. நிலா அசரலை. இது தான் என் வீடு. இவ ரோட பையனைத்தான் கல்யாணம் பண்ணிக்கு வேன்னு ஸ்ட்ராங்கா ვYar || ისევე ჩ| L Int."
"REGIÓNL"...?" "இப்போ எனக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. நிலாவை நம்ம வீட்டிலேயே வெச் சுக்கறதா? இல்லை புத்திமதி சொல்லி அவங்க வீட்டிலேயே கொண்டுபோய் விட்டுடறதா? இதுக்கு நீதான் ஒருமுடிவு சொல்லணும். உன்னோட அபிப்பிராயம் ଗTଗot ଜot.?"
"அப்பா நீங்க இப்படி ஃபோன் பண்ணி என்கிட்ட அபிப்பிராயம் கேட் கறதே தப்பு."
"கிருஷ்ண காந்த்! நீ என்னடா சொல்றோட
(அடுத்தவாரமும் நிலவு வரும்) ----------------------- அந்த நேரத்தில் ஒருபொலிஸ் ஜீப் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தது.
தீச்சட்டி-கோவிந்தன் என பெயர் பெற்ற விசுவநாத நாயர் திருச்சி ஜில்லா பொலிஸ் சூப்பிரண்டெண்டாக இருந்தார். அவர்தான் அந்த 'ஜிப்பில் வந்திருந் STFT.
அவர் நேரே டாக்டரிடம் போய், டால்மியாபுரத்தில் காயம்பட்டு வந்தவர்கள் யார் யார் என்று கேட்டார். அவர் அங்கே கேட்டுக்கொண்டிருக்கும்போதே கம்ப ண்டர் அவனிடம் வந்து, "நீங்கள் கைதாக $# GTGOT INDI GULLITÍ.
"விரும்பினால் இங்கேயே இருங்கள் இல்லையென்றால் எழுந்து போய்விடுங் கள்' என்று அவர் சொன்னார்.
அவன் போகத் தயாராக இல்லை. கைதாவது தியாகம் என்பதற்காக அல்ல. வெளியே போனல் அவமானம் என்பதற்காக
டி.எஸ்.பி. உடனே தர்மலிங்கத்திடம் GLIMT GOTIITMI.
"நீ யார்' என்று கேட்டார். "திருச்சி மாவட்ட தி.மு.க. செய லாளர்' என்றார் தர்மலிங்கம்
"அப்படியென்றால்." டி.எஸ்.பி. C5LLITi.
கலெக்டர் மாதிரி" என்று பளிச்சென்று பதில் சொன்னார் தர்ம cúlrigin.
அவரை விட்டுவிட்டு அவனிடம் வந்தார் டி.எஸ்.பி.
நெருங்கி வந்த டி.எஸ்.பி. அவனைக் (ELLETÍ.
"É um fr?" 'கண்ணதாசன்."
つ (சரிதம் தொடரும்)
ஆக,30-செப்.05,1998

Page 17
ஸ்கந்தபுரம் பிரதான வீதி புழுதி பறக்க நீண்டிருந்தது கொண்டு காசு தரமாட்டார்களா? என்று ம உச்சி :: சுள்ளென்று வியர்வையில் விற்ற உடனே மா பெட்டி வாங்கிக் கொ முதுகோடு ஒட்டிக் கொண்டது. வேணும். - -
ஆறுமுகம் சைக்கிளை உருட்டிக் கொண்டு நடந்தான் சைக்கிளின் அவன் வியர்த்து வழிந்த முகத்துடன் பின் கரியரில் விறகுச் சுமை ஒவ்வொரு அடி எடுத்துவைக்கும்போதும் கொண்டஒழுங்கையில் நடந்தான் சிறிது அடிவயிற்றிலிருந்து மூச்சு வாங்கியது. வாசலில் நின்றவர் ನಿಲ್ರ என்று கூப்பிட்ட
குமரன் தாழ்வுக் காட்டுக்குள் விறகு தறித்து சைக்கிளில் கட்டிக் விறகு எனன ಮೌಖ? கொண்டு வரும் வழியில் கரும்புத் தோட்டம் சந்தியில் சைக் P॰ என்று சொல்ல வ கிளுக்கு காற்று போய்விட்டது. தேய்ந்துபோன ரயரும் நைந்து ಇಂ¶ಗ್ಲ! சொன்னான், எப்படி போன ரியூப்பும். கேட்பார்கள் உநத விறகு ஐம்பது ரூபாயே?
இல்லாட்டி வேண்டாம்!"
"நல்ல பாலை விறகு அண்ணை வாங் "நாப்பதுக்கு தாறியே.? 'கஷ்டப்பட்டு கொண்டுவாறன், அப்ப நா லும் தாங்கோ" அந்த ஆள் கொஞ்சம் ே வரத்துடன் பார்த்தான் ஐந்து ரூபா குறைர் வாங்க முடியாது.
"சரி, இந்தப் பக்கம் பறிச்சு விடு' அவன் அவசரமாக விறகை எடுத்துப் உள்ளே போய் காசு கொண்டு வந்து கெ மடிக்குள் சுருட்டி வைத்துக் கொண்டான்
முகத்தை தலையில் கட்டிய அழுக்குத் துவான கொண்டு அவசரமாய் சைக்கிளை மிதித்தான் அங்கர் பெட்டி வாங்கிக் கொண்டு வீடு போகு நிம்மதி இருந்தது. நிதானமாய் மூச்சு வந் பிள்ளைக்கு குடுத்தால்தான் ஓடி ஆடி விளைய
முகத்து வியர்வையோடு கண்ணீரும் மணியம் குளத்தில் இருந்த தங்கள் குடியிருப் 猪 நேரம் மூன்று மணி வீட்டு வாசலில் கூட்டம் அங்கிருந்தே முச்சு வாங்க உருட்டிக் கொண்டு வருகிறான். உள்ளிருந்து ತಿ॥ மனைவி ஒலமிட்டு அழு கடைத்தெருவின் ஒரு பக்க ஒழுங்கைக்குள் திரும்பினான். ஒவ்வொரு வந்து அறைந்தது. "அய்யோ எங்கட ராசா ே காணிக்குள்ளும் நிறைய குடிசைகள். நிறைய மனிதர்கள் ஒவ்வொரு செல்லம் என்ர குஞ்சு வரிடமும் "விறகு வேணுமா?" என்று கேட்டுக் கொண்டே நடந்தான் 00.000000000
இப்போது எல்லோருமே தங்களுக்குத் தேவையான விறகை கரத்தின் சாயலே படியாமல் காட்டுக்குள் போய் வெட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள். அதனால் கிராமம். அதில் இப்படி ஒ இப்போது விறகு சுலபமாக விலைப்படுவதில்லை. நாளெல்லாம் அவனுக்கு மகிழ்ச்சிதான். த வெய்யிலுக்குள் திரிந்து தெருத் தெருவாய் அலைந்தாலும் சில நகரத்தில் ஆடமபரமாக வ நாட்களில் விறகு விற்க முடியாமலே போய்விடும். அடக்கமான வாழ்க்கை புதியதாக இருந்தாலு வெண்ணிலா திரையரங்கின் முன்னால் நின்ற மரத்தின் கீழே "ಸ್ಗಿ! ಆತ್ಲಿ, சகிக்கத் தயாராய் இரு நின்று மூச்சை இழுத்து விட்டுக் கொண்டான் சுரேஷ உங்க அமமாவை மருததுவத
மனதுக்குள் சொல் uff id GLIII sit fugl, GBTLn குணப்படுத்திவிட்டோம் இனி அவர்கள்
னதுககு ல முடியாத துயர து நேர மடையணுமென்றால், இந்த ஆர்ப்பாட்டமா போகப்போக விறகு விற்க முடியாமற்போனதை நினைக்க LOGOTLD o: E. விலகி ஏதே பதை பதைத்தது. வீட்டில் ராசனின் நிலை என்ன பாடோ *ಿ: ட தெரியவில்லை இரண்டு வயது ராசன் துவண்டு போய்ப் படுத்திருக் வேதவாக்காய் எடுத்துக்கொண்டு இதோ இ6 கிறான். இங்கு குடி வந்தான்.
இடம் பெயர்ந்து ஸ்கந்தபுரம் வந்தபிறகு எத்தனை தரம் சைக்கிளை மெதுவாக மிதித்துக்கொண் காயசசல வந்துவிட்டது. நேற்றும் ஆஸ்பத்திரியில் காட்டியபோது பார்த்துக்கொண்டு சென்றவன், எதிரில் வ 9th 9, IT DIT வாங்கி கரைத்து கொடுக்கச் சொல்லிவிட்டார்கள் மா தேவதையைக் கண்டதும் திகைத்தான். அவ பெட்டி வாங்க தொண்ணுறு ரூபாய் தேவை. துள்ளி விளையாடியது.
நேற்று விறகு விற்ற நாற்பத்தைந்து ரூபாவையும் மடியில் அவளின் அருகில் சென்று சைக்கிை சுருட்டி வைத்திருக்கிறான். இன்றைக்கும் இந்த விறகு நாற்பத் ஊன்றியபடி, "நேரம் என்னங்க?" என்றான் தைஞ்சு ரூபாக்கு விற்க வேண்டும். யாராவது விறகை வாங்கிக்
நிமிர்ந்து பார்த்த அவள் சுமாரான
S 0 0 S S
கிராமத்திற்கே உரிய அழகுகளுடன். பெய
சுரேஷின் கையில் வாட்சை கண்டவள் ஓடலியா' என்றாள்.
"அது ஒடலைன்னுதானே. அதை கட் ஓடிக்கொண்டிருக்கிறேன்!" என்றபடியே ம வாட்சை பார்த்தான் "அடடே உங்களைக் ஒடுதே. என் இதயத்தைப் போல' என்றா "நான்சென்ஸ்" என்றாள் சாந்தி கோட் "என்னது நீ சென்ஸா? அப்ப நான்?" "இடியட்." "ஓகே தேங்க்ஸ் ஸியூ" என்றபடியே கடந்து போன சுரேவுை முதுகில் முறை தொடங்கினாள் சாந்தி,
கட்டிலில் படுத்திருந்த சுரேஷ் பக்க கேட்ட அந்த கெட்டவார்த்தைகளையும், அடி அலறும் பெண்ணின் ஈனக்குரலையும் பொ சகிக்க முடியாதவனாய் எழுந்து சட்டையைப் வெளியே வந்தவன், அதே வேகத்தில் நுழைந்து. "ஏன் இப்படி காட்டுமிராண் போடறிங்க. அக்கம் பக்கம் யாரும் குடியிரு GT 60TJDIT 607.
"யாருப்பா அது என் வீட்டுக்குள்ளேே நியாயம் சொல்றது?" என்றான் அங்கிருந்த அப்போது புதுக்குரலை கேட்டு ரூமை வி சாந்தி, சுரேவுைக் கண்டதும் திகைத்து நின் கண்ட சுரேஷின் உதடுகள் அனிச்சையாய் ந மெளனமாய் முனகியதையும் அவள் கவனி "நான் பக்கத்து வீட்டுல குடி வந்திருக்ே என் அம்மா மனநிலை சரியில்லாதவங்க. கிராமத்துல அமைதியா இருந்தா சீக்கிரம் குன டாக்டர் சொன்னார். ஆனால் இங்க வந்த LGT60TT."
"ஒ. டவுன் தம்பியா? அதான் இவ்வளவு அவன் உடனே இளகிய குரலில், "இத பாருதம் மனக் கஷ்டம் உனக்கும் இருந்தா நீயும் இப்ப "நீங்க தப்பா நினைக்கலின்னா உங்க பிர நானும் தெரிஞ்சிக்கலாமா?"
"சரி.இங்க வா." என்று சுரேஷின் இழுத்துப்போனவன் தொட்டிலில் தூங்கிய காட்டி, "இந்தக் குழந்தையைப் பாரு' என் "குழந்தை அழகா, சிவப்பா மொழுெ ஆண் குழந்தையா?"
மீண்டும் சுரேஷின் கையைப் பிடித்து இ சுவரோரம் நின்று அழுது கொண்டிரு காட்டினான். அவள் சாந்தியின் ஜாடையில் இ அக்காவாக இருக்கவேண்டும் என்று நிை "இவளைப் பாரு எவ்வளவு கறுப்பா இருக்கா நானும் கறுப்பு. இப்படிரெண்டு பேருமே கறுப் குழந்தை எப்படி சிவப்பா பிறக்கும்? எவன் சு துட்டு, அந்த பிள்ளைக்கு என்னை அப்பன "இல்லங்க. சத்தியமா என்னை நம்பும் தப்பும் செய்யலை குழந்தை சிவப்பா இருக் னோட வரம், அதுக்கு நான் என்ன செய் மனசுல வச்சிக்கிட்டுதான் என்னை ஒரு தட பார்க்கவே வரலை அழைக்கவும் வரலை. ந வந்த உடனேயே இப்படி ரகளை பண்றாரு நீ சொல்லி எனக்கு ஒரு வழி காட்டுங்க." க யிட்டாள் அவள்
திரும்பி சாந்தியைப் பார்த்தான் சுரேஷ்.
விக்கு அம்மாவைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த வீட்டுக்காக என்ன்மாய் பாடுபடுகிறாள். அவளுக்காக எதையும் செய்து கொள்வதில்லை. காலையில் நேரத்தில் எழுந்து விடுவாள் அப்புறம் பம்பரந்தான் வேலை செய்வதில் கொஞ்சம் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலைதான். எப்படியும் இரவு படுக்கச் செல்ல மணி பத்தாகிவிடும் என்னதான் அசதியாக இருந்தாலும், வீட்டில் வறுமை இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க இந்தப் பெண்களால் எப்படித்தான் முடிகிறதோ
இரண்டு நாட்களாய் அம்மாவின் கிழிந்த புடவை அவன் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது தன் நண்பன் சேகரிடம் கைமாற்றாக இருநூறு ரூபாய் புரட்டினான் அடுத்த சம்பளத்தில் தருவதாக வாக்குக் கொடுத்துத்தான் புரட்ட முடிந் தது ஒரே உற்சாகம் மனதில் இன்னைக்கு எப்படியாவது அம்மா கிட்ட கொடுத்து சேலை வாங்கிக் கொள்ளச் சொல்லனும் என்று மனதில் நினைத்தவாறு வீட்டை அடைந்தான் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது அம்மாவிடம் பணத்தைக் கொடுத்து சேலை வாங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்பினான்.
மாலை ஆறு மணி இருக்கும்.
சேகரை பார்த்துவிட்டு அவன் கடைக்கு போய்விட்டு வர நேரமாகிவிட்டது. அம்மா இன்னைக்கு சேலை வாங்கியிருப்பாள் என்று நினைத்தவாறு வீட்டுக்குள் சென்றான்.
"அம்மா வாங்கிட்டியாம்மா? கேட்ராறு அடுக்களைக்குள் நுழைந்தான்.
"கண்ணு உட்காரு டீ போட்டுக்கொண்டாரேன்! என்றவாறு அம்மா டீ கலந்து கொண்டு வந்தாள்
"ஏம்மா சேலை வாங்கிட்டியா? எங்க எடுத்துட்டு வா பார்க்கலாம் ரவி கேட்டான்
"கோவிச்சுக்காதே கண்ணு. சேலை வாங்கத்தான் கடைக்குப் போனேன். அப்பத்தான் ஞாபகம் வந்துச்சு அப்பாக்கு ஒரு நல்ல சட்டைத் துணி இல்லைன்னு-அதான் எடுத்துட்டு வந்துட்டேன்!
"அப்ப உனக்கு? 'எனக்கெதுக்குடா நான் வெளியிலா போறேன்? அப்பாதான் நாலு இடத்துக்குப் போறாரு வர்றாரு நல்ல துணி மாத்திட்டு
போகட்டும்னுதான். C Tjili, G3, T6
அம்மா சொல்லச் சொல்ல ரவிக்கு அழுவதா சிரிப்பதா ய பார்த்துக்கொண்டு என்றே தெரியவில்லை. Ꭿ56Ꮣ)ᎱᏂ! ருநதன
"நான் ஒண்ணு சொல்லட்டுமா?"
GOI ஆக30-செப்.05,1998 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம் ஏங்கியது விறகை ண்டு வீட்டுக்கு ஒட
சக்கிளை உருட்டிக் ரத்தில் ஒரு வீட்டு
it.
தவன் சட்டென்று யும் குறைத்துத்தான் நாப்பதெண்டா தா
ங்கோ."
பத்தைஞ்சு எண்டா ாசிக்க அவன் கல தாலும் மா பெட்டி
போட்டான், அவர் டுக்க சரி பார்த்து வியர்த்து வழிந்த
எடுத்து துடைத்துக் சேரன் கடையில் ம்போது மனதுக்குள் தது. 'மா கரைச்சு ாடும் என்ர குஞ்சு. கலந்து வழிந்தது. பை அடைந்தபோது ாய் ஏழெட்டு சனம், கின்ற குரல் காதில் பாயிட்டியே. என்ர
எவ்வளவு அழகான A
ரு வீடு கிடைத்ததில் னது சொந்த வீட்டில் ாழ்ந்தவனுக்கு இந்த ம், தனது தாய்க்காக தான் அவன்.
தில் முடிந்த அளவு பரிபூரணமாக குண நகர வாழ்க்கையி
னும் அமைதியான க்டரின் சொல்லை
iறு காலையில்தான்
டு ஊரை பராக்கு ந்த ஒரு கிராமத்து னது வாலிப மனது
ள நிறுத்தி காலை
T.
அழகிலிருந்தாள்.
ர் சாந்தி,
"ஏன் உங்க வாட்ச்
டிக்கொண்டு நான் ணிைக்கட்டை திருப்பி கண்டதும் அதுவும் GÖT.
ILDIT U,
சைக்கிளை மிதித்து த்துவிட்டு நடக்கத்
த்து வீட்டிலிருந்து யின் அவஸ்தையில் றுத்துப் பொறுத்து போட்டுக்கொண்டு அடுத்த வீட்டுக்குள் [Ꮈ-Ᏸ5956MLᎠfᎢ ᎯnᎯ Ꭿ Ꮝ) தக்க வேண்டாமா?
ய வந்து எனக்கே pl100 . ட்டு வெளியே வந்த ன்றாள். சாந்தியைக் ான்சென்ஸ்' என்று கத் தவறவில்லை. கன், பேரு சுரேஷ். அதனால இப்படி எமாகிடுவாங்கன்னு முதல் நாளே இப்ப
தைரியம்." என்ற Lt G1616960LLIGLITA) டித்தான் நடப்பே' J J 60763T 67.607 60760789)
கையைப் பிடித்து கைக்குழந்தையைக் றான்.
மாழுன்னு இருக்கு
ழத்துப் போனவன், ந்த பெண்ணைக் ருந்தாள். அவளது னத்தான் சுரேஷ் |ள் என்னைப்பாரு பா இருக்கும்போது டவோ சேர்ந்திருந் க்கப் பாக்குறா?"
க. நான் எந்தத் குறது அது இறைவ ப முடியும்? இதை வைக்குமேல வந்து ானாக இங்கவந்தா, ங்களாவது எடுத்து ண்ணீருடன் முறை
அவள் மெளனமாக நின்றாள். விழிகள்
என்ற சுரேஷ்,
ண்ணி இல்லா காடு. ம் அந்த Long)rf), Jón Guggi). Gajoung, oorst. அந்த ஊருக்கு ஒரே ஒரு பஸ் அதுவும் அந்த வழியில் இரண்டு கிமீதொலைவில் ஒரு நாளைக்கு இரண்டு தடவை வந்து போகும்.
அந்த ஊருக்கு எனக்கு வேலை மாற்றம் கையில் இரண்டு பேக் ஒரு சூட்கேஸ் ஒரு தலையணையுடன் வந்திறங்கினேன்.
Disfl. 3,66) 8.00. பசி வேறு இவ்வளவையும் தூக்கிக் கொண்டு அந்த ஊருக்கு இரண்டு கிமீதுரம் வேறு நடக்க வேண்டும் அம்மா எனக்கு ஆசையோடு கட்டிக் கொடுத்த சாப்பாட்டுப் பார்சல் வேறு என்னைப் பார்த்துச் சிரித்தது. விதியை நொந்து கொண்டு பொதிகளைத் Cதுக்கிக் கொண்டு நடந்தேன்.
நான் தயாரானதற்கும் அவன் என்னைக் கடப்பதற்கும் சரியாக இருந்தது அவனை லபக் என்று பிடித்துக் கொண்டேன். அவன் திமிறினான் "என்னை விடுடா போகணும்! என்று கத்தினான் நான் விடுவதாக இல்லை.
நான் வெற்றிப் பெருமிதத்துடன் அவன் கைகளைப் பின்னால் இறுக்கியபடி நிமிர்ந் தேன். அதிர்ச்சி.
பின்னால் வந்த பொலிஸ்காரர்களும்
ஒருவன் தலை தெறிக்க கையில் வேட்டியைப் பிடித்துக்கொண்டு ஓடி வந்தான் அவனைப் பின் தொடர்ந்து 10 அடி தொலைவில் இரண்டு பொலிஸ்காரர்கள் துரத்தியபடி அதன் பின்னால் நான்கைந்து ஆட்கள் அவன் பின் புதுமணத் தம்பதி ஆகியோர் ஓடி வந்தனர்.
"மறிடா-புடிடா" என்ற சத்தத்துடன் நான் புரிந்து கொண்டேன். திருடன் புதுப் பொண்ணோட நகையை அறுத்துக் (கிட்டு ஓடியாறான். இவனை அனைவரும்
விரட்டிக்கொண்டு வர்றாங்க என்று
நான் சுதாகரித்துக் கொண்டு என்னு
டைய பொதிகளை தரையில் மொத்தென்று போட்டு விட்டு, அவனை மறிக்கத் தயாரா - Gaorai.
ஒரு நூறு மீட்டர் தூரம் நடந்திருப்பேன்.
அவர்கள் பின்னால் வந்தவர்களும், இதைக் கண்டு கொள்ளாமல் எங்களைக் கடந்து ஓடினார்கள் விழித்தேன்!
அவனும் சிறிது போராட்டத்துக்குப் பின் என்னிடம் இருந்து திமிறி விடுபட்டு சட்டை செய்யாமல் ஓடினான். நான் ஆச்சரிய மாகப் பார்த்தேன்.
நான் வந்து இறங்கிய பஸ் திரும்பிக் கொண்டு இருந்தது.
அனைவரும் ஓடி ஏறி விட்டார்கள் இவன் ஓடுவதற்குள் பஸ் சென்று விட்டது.
ஆத்திரத்துடன் திரும்பினான். அபபுறம என்ன? மீண்டும் தலைப்பை கவனிக்கவும்
S S S S S L S L S L S L S L S L S L S L S L L L L L S L S L S L S L S LLLLS
"ஆனா.இப்ப." என்று இழுத்தான்
"என்ன நான் குடிச்சிருக்கேன்னு பார்க்க றியா தம்பி. சும்மா சொல்லு இப்பத்தான் நான் ஸ்டெடியாவே இருக்கேன்"
"இத பாருங்க குழந்தை சிவப்பாவோ கருப்பாவோ பிறக்கிறது. அழகா அசிங்கமா டமா, ஊனமில்லாத பிறக்கிறது எல்லாம் ன்களோட வேலை அதில் உள்ள குரோ மோசோம்களோட வீரியத்தைப் பொறுத்தும் இதெல்லாம் மாறும் அதுக்கு நம்ம."
பேசிக்கொண்டே போன சுரேஷ் அவரின் கேள்விக்குறியான நெற்றி சுருக்கங் களைக் கண்டு நிறுத்தினான்
"விஞ்ஞான ரீதியா உங்களுக்கு புரியலை, நடப்பு முறையிலேயே சொல்றேன். நீங்க வெற்றிலை பாக்குப் போடுவீங்களா?
“p por "அதில் வெற்றிலை பச்சை நிறம், சுண் ணாம்பு வெள்ளை, பாக்கு பழுப்பு நிறம் இதெல்லாம் போட்டுமெல்லும்போது அதில் உள்ள ஏதேனும் ஒரு நிறத்தில்தான் வாய் மாறனும் ஏன் சிகப்பா மாறுது? அப்ப மெல்லுபவர்கள் தப்பு பண்ணிட்டாங்களா? அதுதான் இயற்கையோட இறைவனோட LDITILLD.
செயல் மட்டும்தான் நம்முடையது விளைவுகள் இறைவனின் சித்தம், அவன் போடும் பிச்சை. நம் ஒவ்வொரு இயக்கமும், அவனால்தான் அதுபோலத்தான் கர்ப்பமும் அவன் தீர்மானிக்கும் நிறத்தில்-அளவில் சம அழகில்தான் குழந்தை உண்டாகும். அதை யாராலும் மாற்றவோ, மறுக்கவோ முடியாது புரியுதா? அவங்க முகத்தைப் பாருங்க தப்பு பண்றவங்க மாதிரியா
தெரியுது? கணவன்-மனைவி ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு விட்டுக் கொடுத்து அமைதியா வாழ கத்துக்கங்க உங்க சந்தே அந்த பிஞ்சின் எதிர்காலத்தை ணாக்கிடாதீங்க நான் எதுவும் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சிருங்க" என்று நிறுத்தினான்.
"இல்ல தம்பி, நீதான் என்னை மன்னிக் கணும். நான் படிப்பறிவு இல்லாதவன். அதான் விபரம் புரியாம என் மனைவி மேல சந்தேகப்பட்டு விட்டேன்.இனி அவளை அடிக்கமாட்டேன். ரொம்ப நன்றி தம்பி" "சரி. இனிமேலாவது அமைதியா இருங்க" என்றவன், சாந்தியின் சகோதரியின்
பக்கம் திரும்பி வரேன்' என்று ஜாடையில் சொல்லி விட்டு புறப்பட்டான் சாந்தியின் சகோதரியின் கண்களில் இருந்து நன்றியாக கண்ணீர் வழிந்தது.
சுரேஷின் பேச்சில் மயங்கி நின்ற சாந்தி, எவ்வளவு பெரிய பிரச்சனையை எவ்வளவு சுலபமாத் தீர்த்துவிட்டான் எனக்குக்கூட இப்படி தோணலையே' என்று மனதிற்குள் வியந்தபடி ஒடிச்சென்று ரூமிற்குள் நுழைந்த வள் ஜன்னலை திறந்து சுரேஷ் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
டேய் இடியட் நீபுத்தியுள்ள இடியட்ரா. உன்னை எனக்கு புடிச்சிருக்குடா. மனம் பூரிப்பில் முனகியது.
என்ன பெயர் சொன்னான்."ம். சுரேஷ்" சொல்லிப்பார்த்துக் கொண்டாள். அவள் உதடுகள் இனித்தன.
s

Page 18
வானத்தை நிலவு சலவை செய்துகொண்டிருந்த வெள்ளை இரவில், அவன் மனதில் மட்டும் கறுத்த இரவு தென்றல் சுட்டுவிட்டது நிலவு எரித்துவிட்டது தேனுக்குள் நஞ்சு கலந்துவிட்டது! பாலுக்குள்ளும் விஷம் புகுந்துவிட்டது! பூவுக்குள் நாகம் குடி புகுந்துவிட்டது! உயிர் மட்டும் ஏன் மிச்சமிருக்கிறது? அவன் விரக்தியின் உச்சத்தில் மரணத்தின் முகவரியை விசாரித்துக் கொண்டிருந்தான்! மனதுக்குள் விழுந்த
DAUN
முள்ளானது எப்படி? இதயத்தில் ஏற்றிய
தீபம் இதயத்தையே பொசுக்கும் தீயானது ஏனடி? கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு கண்மணி கணிக்குள் மட்டும் இல்லாமல் போனது எப்படி? நேற்று LDJOITT55 GTOTOTPila OT இன்று விஷம் வார்ப்பது ஏனடி? GFITD
ஒவ்வொரு கல்லாக எடுத்தெடுத்து
மனக்குளத்தில் எறிந்து கொண்டிருந்தது! காயப்பட்ட மனதில் வழியும் இரத்தத்தை எந்தக் கைகள்கொண்டு நிறுத்துவான்?
காதல் கரம்
நீட்டியவள்தான் & I GOTITLDGÜ GLITiroli LIGGII யாராலும் கடத்தப்படவில்லை தானே தன்னை கடத்திப் போய்விட்டாள்! யாராலும் மண்ணில் புதைக்கபடவில்லை! தானே தன்னை
புதைத்துக் G) SITGESTILLIT GI!
"காதலித்தது போதும் பிரிந்துவிடலாம் நேசித்தது போதும் மறந்துவிடலாம்" தேன் சிந்தும் இதழ்களால்-அவள் சிந்தியது விஷம் "காதலித்தது போதும் பிரிந்துவிடலாம் நேசித்தது போதும் மறந்துவிடலாம்" தித்தித்த இதழ்களால் காதலுக்கு தீவைத்துவிட்டாள் ஆலையில் இட்ட கரும்பின் நிலை அவன் மன நிலை தீயில் வெந்த புழுவின் நிலை அவன் நிலை அவள் சொன்னதை நினைவில் மீட்டினான் "காதல் என்பது விளக்கு
காதலர்கள் விட்டில் பூச்சிகள் விளக்கு அழகாக வலை விரிக்க, விட்டில் பூச்சிகள் தீய்ந்து போகின்றன தத்துவம் பேசினாள்,
அடிப்பாவி
நான் தானடி விட்டில் பூச்சி நீ சிறகடித்த வண்ணக்கிளி என்னை கொத்திவிட்டு
பறந்துவிட்டாயேயடி
காதலிகள் என்பவர்கள்
விளக்கு
காதலன்கள் என்பவர்கள்
விட்டில் பூச்சிகள்
என்றுநான் பேசமாட்டேன்! எல்லாக் காதலிகளும்
ஏமாற்றுவதில்லை!
எல்லாக் காதலன்களும்
நல்லவர்களுமில்லை! அவனுக்குள் சோகம்
சுரந்துகொண்டிருந்தது
அவன் காதல் தோல்விக்குள்
கவிழ்ந்து கொண்டிருந்தது
கள்ளிருக்கு என்று நிை முள்மீதா ( குத்திவிட்ட மனதை
கீறிக் கிழித் தோள் சே தழுவியபோ தேள் என்று தெரியாமல் கால் சேர நெருங்கிய வழுக்குமரப் தெரியாமல் அவன் மன தாளாத ே தத்தளித்தது
ருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு முன் டெஸ்ட் போட்டிகள்தான் விளையாடப் பட்டன. இருப்பினும் கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டி
கள்தான் விளையாடப்படுகின்றன.
முதலாவது உலக சாம்பியன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 2000ம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தகவலை
கி
கோலாகலமாக நடைபெறுகிறது.
பிரட்மனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள இந்திய அணியின் முன்னாள் கப்டனும், அதிரடி ஆட்டக்காரருமான சச்சின் டெண்டுல்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்
67.5/
செய்துள்ள
கொடுத்துள்ளார்.
இந்த விழாவில் கலந்துகொள்ளும் டெண் டுல்கர், அதுபற்றி நிருபர்களிடம் பேசும்
போது,
மீண்டும் கேப்டன்
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக் கிடையே நடைபெறும் சஹாரா கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணி யின் கேப்டனாக துவக்க ஆட்டக்காரர் அமீர் சொஹைல் நியமிக்கப்பட்டுள்ளார்.
சஹாரா போட்டிகள் தவிர, பாகிஸ்
GUIDLIII (a ஆகிய அணிகளுடன் நடைபெறும் போட்டித் தொடர்களுக்கும் அமீர் சொஹைலே கேப்ட
தானில் அவுஸ்திரேலியா,
னாக இருப்பார்.
அத்துடன்
பயிற்சியாளராக இருந்த ஹரூன் ரஷித் நீக்கப்பட்டு, புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ஜாவெட் மியாண்டாட் நியமித்தப் LIL G66ii 6.IIIIII.
(96. At a
க்கெட் உலகின் சகாப்தம் எனக் கருதப்படும் அவுஸ்திரேலியாவின் சேர். டொனால்ட் பிரட்மனின் 90வது பிறந்த தினம் ஆகஸ்ட் 27 அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் பிறந்தநாள் விழா
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஒழுங்கு இந்த விழாவில் பிரட்மன் கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இருப்பினும் டெண்டுல்கரைச் சந்திப்பதற்காக பிரட்மன் நேரம் ஒதுக்கிக்
பாகிஸ்தான் அணியின்
முழுவதையும்
சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் தலைவர்
ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.
உலக சாம்பியன் டெஸ்ட் போட்டி
இரண்டரை மாதங்களில்
பிரின்ஸெஸ் கேஷ்
விவகாரத்தில் ஜன செயலகம் கூறிய தகவ இனி யாரை நம்புவது ஜெ.மிதுஷா கொ ஒரு இரவுமட்டும் பொய்/மறுநாள் காலை அதற்கு நேர்மாறான 9улағ сәул606итта)Gш
முடித்துவிடலாம் என்று கூறும் டால்மியா, ւ05) այ160Uպն Ք.ւն
52 நாட்களிலேயே நடத்தி
முடிக்கத் திட்டம் வகுக்கப்படுவதாக மேலும் தெரிவித்தார்.
100வது பிறந்த தின
சிக்குரியதாகக் கரு
என்னை ஒப்
"J. G., р өрдөйт, балдарп றாக விளங்கிய டொன் பிரட்மனின்
விழாவில் கலந்து கொள்ள எனக்கு
அழைப்பு வந்திருப் பதை நான் மகிழ்ச்
துகிறேன்.
பிரட்மனுடன்
பிட்டுப் பேசுவதை ஏற்றுக்கொள்ள (UpL UIflg. B10
ருடன் எந்த வீரரையும் ஒப்பிடவே முடி
UI,
எனது ஆட்டம் குறித்து நான் திருப்தி அடையவில்லை. எனது ஆட்டம் மேம்படைய வேண்டும் என்றே நான்
நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தொடர்ந்து ஆடு வதன் மூலமே திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என்று கருது La என்று கூறியுள்ளார்.
Liu Luftfu TGMT
அடுத்தமாதம் கோலாலம்பூரில் நடை பெறும் கொமன்வெல்த் கிரிக்கெட் போட்டிக் கான பங்களாதேஷ் அணியின் கேப்டனாக அக்ரம் கான் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியின் பயிற்சியாளராக இருந்த மேற்கிந்தியத்தீவின் கோர்டன் கிறீனிட்ஜ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக காஸிப் அஷ்ரப் நியமிக்கப்பட்டுள்ளார். அஷ்ரப் பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் ஆவார்.
இன்னும்
IIGIUM"
தீர்கள் தெளிந்து-ஆ நம்புங்கள்
* திருவாளர்கள் வ
நாணயக்காரா பட்டி வி ஆகியோர் தீர்வு யோ அமுல்படுத்துமாறு வருகின்றனர். முர அதுபற்றி எழுதவில்ை சி. தங்கவேலாயுதம், ! திரு.வாசுதேவ
காரா இனவாதமற்ற
என்பது நூறு வீத நிஜ அரசுடன் முரண்படா திருக்கலாம் என்பது ஆனால் அவர் நடத்து பேசும் மக்களுக்கு கெ
|கப்படவேண்டியதும்
IO/60 G.III/606016 அமுக்கப்படுவது தமி
அபிலாசைகள் அன்ே
*அமெரிக்காவின் அறி தாக்குதலை இந்தியா Galþpg| Fíflun?
எஸ்.சிவபாதம், மட்டக்க
|այ13/: அந்தளவிற்கு அவர் ஒரு சிறப்பான தனதுநலனின் பெ
இந்தியா தப்புச் செய்வது முதற் தடவையல்ல!
* இந்திய மாலுமிகள்
வரை விமான நிலை வைத்து விசாரித்தனே தியா ஏன் கண்டிக்கவி
எம்.சம்சுதீன், கல்
செய்திகளில் செ பட்டதுபோல அங்குந விசாரணையல்லவி LÉDarufet LDGöILLG fiai நடந்தது/நட்புமுறைய வைத்து அளவளாவப்
ரொம்ப குடா
* நிலாவே வா எட் f
வந்து பல ெ
671703шт09л оfly { LG5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வளின் பவில்லை!
எழில்களிலும் |ற பார்வையிலும் ண்ட மோகத்தில் ண்டு கிடந்தேன்! ம் மனம்
Lib DaJi னத்து Dita Gassir?
19.
துவிட்டதடி
卤,
போனதடி
போதும் என்று போனதடி
D
ஒருவர் அவர் நினைத்தால் ல் நிறைய சம்பாதித் இன்னொரு நிஜம்! போராட்டம் தமிழ் 49u7603/157737lá அரைகுறையானது அமுல்படுத்தினால்
பேசும் மக்களின்
"எதற்காக காதலை
p55 Tü?" எந்த மரத்தின்கீழ் காதலை எதிர்க்கும் ஞானத்தை பெற்றாய்? காதல் தியாகிகளுக்கு சமாதி கட்டியிருக்கிறார்கள்
5Gun! எங்கள் காதலுக்கே சமாதி கட்டிவிட்டாயேடி
GT Gärt as Göstas Gyfla)
ஏன் கண்ணீர் துளி? உன்னை நினைத்தே உருகிக் கொண்டிருக்கிறேன் என்றா நினைத்தாய்? பைத்தியக்காரி
காதல் துரோகியை
சின்னராஜா
காதலித்ததற்காகத்தானடி இந்தக் கண்ணிர்துளி
* இங்கிலாந்தில் இலங்கை அணியின் ஆட்டம் எப்படிச் சிந்தியா?
செல்வி ஆர்.வர்ஷா, கொழும்பு-06, ஆசியாவின் மைதானங்களில்தான் இலங்கை அணி சோபிக்கும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் கப்டன் கூறியதாக ஞாபகம் அதனைப் பெரிய பொய்யாக்கி
* சிந்தியா இலங்கை கிரிக்கெட் அணியி லிருந்து மகாநாமாவை நீக்கியது சரியா? எம்.கிருஷ்ணகுமார், உக்குவளை இங்கிலாந்தில் தோல்விகண்டிருந்தால் இக் கேள்வி பெரும் பூதமாக உருவெடுத் திருக்கும் பெற்ற வெற்றியால் மகாநாம விவகாரம் மறக்கப்பட்டுவிட்டது. சில வெற்றி கள் சில தவறுகளை பூசிமெழுகிவிடும்!
* கவலைகளை மறந்து தூங்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டு தூங்கினாலும் முடியவில்லையே?
பாரவிநாத், யாழ்ப்பாணம். இரவில் தாக்கம் வருவதில்லை என்று 20égss LIIäLflLth (6)z6öt/DTú, L/7áLss அவரிடம், "நீ தினமும் இரவு படுத்தவுடன் உன் வீட்டில் நிறைய செம்மறி ஆடுகளை வளர்ப்பதாகக் கற்பனை செய்துகொள்.
ஒவ்வொரு ஆடாக எண்ணிக்கொண்டு வா. நீ நூறாவது ஆட்டை எண்ணும்போதே உனக்குத் தூக்கம் வந்துவிடும்" என்று யோசனை கூறினார்.
சரியென்று சென்றவன் ஒரு வாரம் கழித்து திரும்பி வந்தான்.
"டாக்டர் என் நிலமை ரொம்ப மோச மாகிவிட்டது. முன்பாவது விடியற்காலையில் சிறிது தூங்குவேன். அதுவும்
काळ ar படத்தில் அஜித்குமார் ரிச்சா
தும் ல என்ற கதைதான் வி.ஜ.பிப் பகுதியில் ட்டது என்பதே சரி
இருந்ததாகக் கேள்வி
பாது வரும்?
னேஸ், கொழும்பு-12 ,
ரங்களாகி இங்கும் ாவில் வந்துவிட்
போய்விட்டது" என்று புலம்பினான்.
"என்ன ஆயிற்று? விளக்கமாகக் கூறு?" என்று டாக்டர் கேட்டார்.
"டாக்டர் நீங்கள் கூறியபடி ஆடுகளை எண்ணத்தொடங்கினேன். ஆடுகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியும் எனக்குத் தூக்கம் வரவில்லை. பிறகு கற்பனையிலேயே செம்மறியாடுகளின் தோலை உரித்தேன். பதப்படுத்தினேன். கோட், குட் முதலியவை தைத்தேன்.
A கழுவட்டும்
உன்னைக் காதலித்த
படத்தில் ரோஜா-கார்த்திக்-பிரியா-ராமன்
உன்னை தொட்ட உதடுகளை இந்தக் கண்ணீர் கழுவட்டும் உன்னைத் தொட்ட கரங்களை இந்தக் கண்ணீர்
பாவம் தீர கண்ணீரால் ஒரு ஜலக்கிரீடை
செய்து கொண்டிருக்கிறேன்!
துரோகி அழகிருந்தென்ன அன்பில்லாமல் எழில் இருந்தென்ன அன்பில்லாமல் அகத்து உறுப்பாம் அன்பு இல்லாமல் புறதது உறுபடிகள உனக்கிருந்து யாது பலன்” என்றான் உரத்து, உதறினான் கவலையை "புறத்துறுப் பெல்லாம் எவன் செய்யும் -catasaas அகத்துறுப்பு அன்பி லவர்க்கு"
அதிகாரம்-08, குறள்-79
எடுத்துக்கொண்டு போய் ஊருக்குள் விற்பனை செய்தேன். அதில் ஆயிரம் ரூபாய் நஷ்டம் வந்துவிட்டது" என்று அழத்தொடங்கிவிட்டான்.
* ரஜினியின் அடுத்த பட தகவல்கள் துப்பறியும் கதைபோல இருக்கிறதே?
கோழீதரன், காலி. புதிய தகவல் ஒன்று சொல்லவா? ரஜினியின் அடுத்த படத்தில் கெளரவ பாத்திரம் ஒன்றுக்கு சிவாஜியை நடிக்கக் கேட்டிருக்கிறார்களாம்.
* ஜெயலலிதாவின் மிரட்டலுக்கு பாரதிய ஜனதா பணியவில்லையே?
எஸ்.எஸ்.ரிப்னா, மாத்தறை, அவர் கையில் இருப்பது அட்டைக்கத்தி தான் என்று புரிந்து கொண்டனர்!
* ஆண்பிள்ளை, பெண்பிள்ளை-இவர்களில் தொல்லை இல்லாதபிள்ளை எந்தப்பிள்ளை செல்வி அரேணுகா, திருமலை. நல்லாய் கேட்டீர்கள் போங்கள்/பிள்ளை என்றாலே தொல்லை என்றுதானே அர்த்தம் அமரர் கிருபானந்தவாரியார் கூறியதைப் பாருங்கள்:
"ஒரு பொருளைக் குறிக்க தமிழில் பல
சொற்கள் உள்ளன. ஆனால் ஒரு தனி அர்த்தம் இருக்கிறது. உதார்ண்த்துக்கு பிள்ளை' என்றால் தொல்லை தரும் வாரிசு என்று அர்த்தம் மகன் என்றால் குடும்பத்தைக் காப் பாற்றுபவன் மைந்தன் என் றால் குடும்பத்துடன் சுற்றத் தாரையும் தாங்கவல்லவன். குமரன் என்பவன்தந்தையை விட அறிவில் ஓங்கியவன் புத்திரன் என்றால், தந்தையை சொர்க்கத்திற்கு அனுப்பக் கூடிய நல்லறம் செய்பவன் என்று அர்த்தம்"
உங்கள் கேள்விக்கு எனது பதில் இருகண்ணில் 997 ք. ա//6/ Ֆոլիa// * இப்போதுவரும்படங்களில் கதாநாயகர்களுக்கு இரண்டு ஜோடிகள் இருப்பது வழக்க மாகி வருகிறதே, ஏன்?
கே.நம்பிராஜ்,கொழும்பு-06. ஒரு ஜோடி கிளு கிளுப்புக்கு இன் னொரு ஜோடி மேலதிக கிளு கிளுப்புக்கு
*ā Il nos okoličkakih 4. mjАР ந்திய o್ಲೆ: : சமீபத்தில் படித்து, மனதில் தைத்து நிற்கும் கருத்து இது:
நட்பு என்பது நுனிக்கரும்பில் தொடங்கி அடிக்கரும்புவரை சாப் பிடும்போது ருசி கூடிக்கொண்டு போகுமே அப்படி இருக்க வேண்டும்
* நிவாரண நிறுத்தம் தொடருமா? ஜெ.சவிர், புத்தளம். ஆம் ஆம் அதிேருக்க நிறுத்தவே இல்லை என்கிறார் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் நிறுத்தம் தான் என்கிறார் புனரமைப்பு அதிகாரி நிறுத்தம் பரிசி விக்கப்படும் என்றாராம் ஜனாதிபதி இதில், யார் அரசாங்கத்தை பிரதி நிதித்துவப்படுத்தி பேசுகிறார்கள்? ஒரே குழப்பம் நம்மைக் குழப்பு கிறார்களா? அல்லது.?.
* அஜித்குமார் நிலை கவலைக் கிடந்தானே? சி.செந்தில்குமார், நீர்கொழும்பு
இங்குள்ள படத்தைப் பாருங்கள். அப்படியா தெரிகிறது:ஹீரா போனால் இன்னொரு சீரா
* எனக்காக கடி ஜோக் ஒன்று கூறுங்களேன்?
பி.புனிதமலர் காரைதீவு
"மலைமீது ஏறும் இறங்கும்
ஆனால் கொஞ்சமும் அசையாது.
அது என்ன?"
"D60GULLIIGIOS/"
2,80-G105, 1998

Page 19
66 & L GIJ IT இஸ்ரயேல் மக்களுக்காக வாக்களித்திருந்த கானான் தேசத்தை அவர்கள் நெருங்கி வந்தனர்.
அந்நாட்டில் ஏற்கனவே குடியிருந்த கானானி Luff, GIGLDITífluff, :? ಛಿ। இவ்வி யர் மற்றும் எபூசியர் ஆகிய இனத்தவர்கள் இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டுக்குள் வருவதை விரும்பவில்லை. கானானுக்குச் செல்லும் வழியிலிருந்த மக்களும், ': கூட்டமாகத் திரண்டு வந்த இஸ்ரயேல் மக் களை தங்கள் பிரதேசங்களுக்குள் அனுமதிக்க மறுத்தனர்.
ஆண்டவரின் பேரருளால் அம்மக்களின்
எதிர்ப்புகளை முறியடித்து கானான் நாட்டுக் ள் இஸ்ரயேல் மக்கள் ஊடுருவலாயினர். ရှိုး၊ မွိုမျိုး" ဂြို|| மக்கள் பலதரப்பட்ட குழப்பங் களிலும் ஈடுபட்டு கர்த்தரின் கோபத்துக்கு
GITTLIGOTT,
சில பிரதேசங்களைத் தாண்டிச் செல்ல அப்பிரதேசத்தை ஆண்ட மன்னனோ அல்லது தலைவனோஅனுமதி மறுத்தால் போர் மூளும் கர்த்தரின் கிருபையால் இஸ்ரயேல் வீரர்களே வெற்றியீட்டினர். வீண் போரைத் தவிர்ப்பதற் Em fa தவிர்த்து சுற்றுப் பாதையில் செல்லவேண்டியிருந்தது.
ஏதோம் என்றநாட்டைச் சுற்றிப்போகும் போது செங்கடல் சாலை வழியாக மக்களை மோசே வழிநடத்திச் சென்றார். இதனால் மக்கள் முணுமுணுக்கத் தொடங்கினர். நல்ல உணவோ, தண்ணீரோ கிடைக்கவில்லையே என்று மோசேயிடம் முறையிட்டனர். வேண்டு மென்றே தங்களை மோசே தொல்லைகளுக் குள் மாட்டிவிட்டதாகக் கோபத்தில் கொதித்த SOTIT. கொள்ளிவாய்ப் பாம்புகள்) கர்த்தருக்கு இத்தகைய மக்கள் மீது கடுங்கோபம் స్టీ | Glasnitellsuftiju பாம்புகளை மக்கள் மீது ஏவினார். அப்பாம்புகள் அதிருப்தியாளர்களைத் தேடிச் சென்று கடித்தன. கடிபட்ட மக்கள் துடிதுடித்துச் செத்தனர். ப்புக் கோ
GOOTLGu601 GLDTV59 gigIggs TIT. 9,600TLG IT
"மோசே வெண்கலத்தால் ஒரு கொள்ளிவாய்ப்பாம்பின் உருவத்தைச் செய்து ஒரு கோலில் பொருத்தி உயரத்தில் வைப்பா யாக பாம்பிடம் கடிபட்டவன் அப்பாம்பின் உருவத்தைப் பார்த்ததும் பாம்பின் விஷம் இறங்கி பிழைத்துக்கொள்வான்' என்று கூறினார். மோசேயும் வெண்கலத்தால் பாம்பொன்றை உருவாக்கி கம்பத்தில் பொருத்திவைத்தார். இதனால் விஷம் நீங்கி மக்கள் பிழைத்துக் கொண்டனர்.
பெகோர் என்ற இடத்துக்கு இஸ்ரயேல் மக்கள் வந்தனர். அங்கு வாழ்ந்த மக்களுக்கு அடிபணிந்து அவர்களுடைய பழக்க வழக்கங் களுக்கு ஏற்றாற்போல் நடக்கத்தொடங்கினர். அங்குள்ள பெண்களுடனும் முறைகேடாக நடக்கலாயினர். ஆண்டவர் இதனால் சினங் கொண்டு கொள்ளை நோயை ஏற்படுத்தி னார். கர்த்தரின் கட்டளையை மீறிய மக்கள் ஆயிரக்கணக்கில் மாண்டனர்.
குரு ஆரோனின் மகன் எலயாசரின் புதல்வனான பினகாசு முறைகேடாக நடந்த இஸ்ரயேலிய இளைஞன் ஒருவனையும் வேற்றினப் பெண்ணையும் தன் ஈட்டியினால்
கொன்றான். இது போன்ற செயல்கள் ல நடைபெற்று இஸ்ரயேல் மக்களில் நீதிவான்களால் பலர் தண்டிக்கப்பட்டமையி னால் கர்த்தரின் சினம் அடங்கிற்று
கர்த்தரின் கட்டளைகளைமீறி நடந்தவர் கள் பல்லாயிரக்கணக்கில் மாண்டொழிந்தனர். இதனைத் தொடர்ந்து எஞ்சியிருக்கும் இஸ்ர யல் மக்களில் குலவாரியாக இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களைக் கணக் கெடுக்கும்படி ஆண்டவர் மோசேயிடம்
s Gng. G) 05(9) (pGOT ITOOLD 9,606TC)85 GMG) யாக்கோபுவின் (III IdlU
0 لوكلا)
க்கு வந்து சேர்ந்தார். ஆண்டவரின் ಸಿದ್ಲಿ எகிப்து நாட்டுப் நட்புக்கிடைத்தது. அந்நாட்டின் ஆளுநராகப் பதவி வகித்தார். எகிப்து நாட்ட்ை வாட்டிய பெரும் பஞ்சத்திலிருந்து மக்களைப் பாது காத்தார். நன்றிக்கடனாக பார்வோன் யோசேப்பின் தந்தையாரான இஸ்ரயேலர் என்னும் யாக்கோபுவையும் அவர் வழி மரபினரையும் எகிப்துக்கு அழைத்து அவர் களுக்கு நிலபுலன்களைக் கொடுத்து ஆதரித் தான். ஆனால் யோசேப்பின் மறைவைத் தொடர்ந்து, பின்வந்த காலங்களில் எகிப்தை ஆட்சி புரிந்த பார்வோன் மன்னர்கள்,
ܬܐܬܐ
**
படிப்படியாக இஸ்ரயேல் மரபினரை அடிமை களாக்கிக் கொடுமைப்படுத்தினர்.
மோசே, ಇಂಗ್ಲ எகிப்திலிருந்து விடுதலையாக்கி, கர்த்தரால் அவர்களுக்காகத் தெரிவுசெய்யப்பட்ட கானான் தேசத்துக்கு அழைத்துச் சென்றார். எண்ணற்ற இடையூறு களைத் தாண்டி கானான் தேசத்தை வந்த டைந்த இஸ்ரயேல் மக்கள் சமுதாயம் பன்னி ரண்டு குலங்களைக் கொண்டதாக இருந்தது.
கணக்கெடுப்பு
மோசேயும் ஆரோன் மகன் குரு எலயாச
an 久
ரும் கர்த்தரின் கட்டளைப்படி மக்களைக் கணக்கெடுக்கத் தலைப்பட்டனர். எரிக்கோ வுக்கு எதிர்ப்புறமாகவுள்ள யோர்தான் நாட்டுக்கு அடுத்திருந்த மோவாபு என்ற சமவெளியில் வைத்தே
இடம்பெற்றதாக பரிசுத்த வேதாகமம் கூறுகி றது. திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டபடி இஸ்ரயேலின் தலைமகனாக ரூபன் கணிக்கப் பட்டு அவர் வழிவந்தோர் மூத்த குடிகளாக ஆக்கப்பட்டனர். ஒவ்வொரு ಅಗ್ದಿ இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் எண்ணிக்கை மட்டுமே இடம்பெற்றுள்ளது. அந்த எண்ணிக்கை
1. (p.G. Fibror,
நடராஜானந்தா வீதி, காரைதீவு-0
2. எஸ். யசோதினி,
கோயில் வீதி, மூதூர்-03.
திருமறை32 விடை-ை
பரிசு பெறுவோர்
உயிர் பிரிந்து விடும்.
3. எஸ். சுதா,
12. நுவரெலிய வீதி, கம்பளை 4. DIT. assifism,
11346 மீதொட்டுமுல்ல, வெல்லம்பிட்டிய 5. ஏ.ஆர். டானியல், 255/50, சிடிஎல். பெர்னாண்டோ மாவத்தை கண்டி
2/மர 24 வினா
செப்டெம்பர்.05க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
бојшали 24-банција опшsufi, jblu8ja)- 1772. Elainyiu.
இஸ்ரயேல் சமுதாயத்தில் எத்தனை குலங்கள் இருந்தன?
6 T83/ 612, LDU
செபுலோன் வழி மனாசே வழி எப்ராயிம் வ்ழி பென்யமின் வழி LD) ஆசேர் வழி மர நப்தலி வழி மர
35 IT GOTT GÖT காலடியெடு 5UTUT5 3CO சமுதாயத்தில் சத்து ஓராயிர Cur
35 GOATö, Gle. ஒவ்வொரு |கைக்கு ஏற்ற அளிக்குமாறு கொண்டார். | டுப் பார்த்தே சொத்தாக்கப் ஆண்டவரின்
UIT 606) செய்யும்போ! குலத்தலைவர் கும் உரிமை ( வகுத்துக் ெ கும்காணிகள் LULLGOT, C
SIUGL.
களைப் புரிந் | g(elst Guoft நடக்கவில்லை களையும்கூட மீறவே செய் LD58, GONGIT SIG வர் மோசே பலவற்றைச் கானான் ரே கொண்ட நார் UG) LS 60LD5 :* மக்களின் ஏே பெறமுடியவ தண்டனைகள் Ms. மக்கள், கர்த்த காலங்களில் அவர்க மோசே மன்னிப்பு சந்தர்ப்பங்களில், மக்க களினால், கர்த்தரின் நிறுத்தமோசேயால் மு சீன் பாலைநிலத் நீர்நிலைக்கருகில் இ சேர்ந்தபோது மக் மோசேயையும் தூ ရှိုးနှီ။ LDST GLDIT
ஸ்ரயேல் மக்களுட நாந்து கொண்டார் காக கர்த்தர் மோே தண்டனை தந்தார். த விசுவாசமும் கொள் 器 சிறு தவறை பாறுக்க முடியவில் தன்னுடைய நம் பாத்திரமான- சாந்த யைத் தண்டிக்க ரென்றால் ႔ါဂ္ဂီ செயல்களுக்கு எத் :
GRATILGAJÍ CEL “GOTT (Gig! GTsö,0 ரிம் மலையிலுள்ள ெ போய்ச் சேர்ந்து, வாக்களித்த நாட்டை தொலைவிலிருந்த மட்டுமே உமக்கு : அந்த நாட்டிற்குள் க பாக்கியம் உமக்குக் நிலத்தில் மக்களுட துரோகம் செய்துவி படுத்தத் தவறிவிட்டீ 5600TL60601 UTESST6 உம்மால் செல்ல முடிய தியுள்ளேன். உமக்கு நடததுவதறகு உமது யோசுவாவை நியமி
ஆக30-செப்.05 ,1998
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S
Ts- 43,730 GLI y Sgorff - 22,200 Guifr. னர். 40,500 பேர்.
JAG GOTT- 64,300 Gulff. LDU Slootst- 60, 500 Guff
கிளின்ரன் GLIDIT GOfSEIT GELDIT GEfløSIT
சொக்கவைக்கும் மோனிகா காதலிலே நீ எந்த வகைகூறு 68040/LDT, 9/605ОЈLDITZ கிழங்கா, இறைச்சியா கூறு.
கிலாரி ம்ஹம், சொக்கவைத்த மோனிகா
சிக்கவைத்துவிட்டாளே! இப்போதுமா அவள் நினைப்பு? இந்த வயதிலும் இது தேவைதானா?
பினர் 'ர்ே கிளின்ரன் கண்ணே டியர் கிலாரி
Júlois- 32,500 Gust. DIJAGNGOTír - 45,600 Gust.
GOTT-64,400 Gust. GOTT- 53,400 Guit GOTT- 45,400 Gust.
ப் பங்கீட்டு pഞp தேசத்துக்குள் போய்க் து வைப்பதற்காகத் ந்த இஸ்ரயேல் மக்கள் மொத்தம் ஆறு இலட் தது எழுநூற்று முப்பது TTT .
டுப்பு முடிவடைந்ததும் லத்தவரின் : டி நாட்டைப் பங்கிட்டு
கர்த்தர் கேட்டுக் நிருவுளச் சீட்டுப் போட் Tofo, it of coung படவேண்டும் என்றும் கட்டளை அமைந்தது. லத்தில் பயணம் இறந்துபோன சில களின் குடும்பங்களுக் pறையினை ஆண்டவர் ாடுத்தார். அவர்களுக் ÉlóTOTT plf GDLOLITöGL
ல் மக்கள் சமுதாயத்துக் அளப்பரிய சேவை தார். ஆனால் அம்மக்
வயாக்ராவையே உலகுக்கு வாரிவழங்கும் நாட்டில் இருந்துகொண்டா இந்தக் கேள்வியை தொடுக்கிறாய்? வந்துவிட்டது கண்ணே வயாக்ரா இனி வயாக்ரா வரும் முன்னேவாலிபம் வரும் பின்னே!
கிலாரி ஐயைய்யோ. உங்கள் பதவிக் காலம்
முடிந்தபின்னராவது அந்த கன்றாவியை
கண்டுபிடித்திருக்கக் கூடாதா? ளின் என் பதவிக்காலம் அத்தனை விரை
வாக முடியும் என்றா நினைக்கிறாய்?
கிலாரி அதுதான் கவிழ்த்துவிட்டாளே! நீங்
கள் அவளைக் கவிழ்த்தீர்கள் அவள் உங்களை கவிழ்த்துவிட்டாள் ஆதா ரத்தை விட்டு வைக்காவிட்டாலாவது சேதாரம் இல்லாமல் தப்பியிருக்கலாம்
கிளின் சோகமாக நினைத்துப் பார்க்கிறார்)
ஆடிய ஆட்டம் என்ன 9, LIII ALLLD TOTO கூடியே முடிந்த பின்னர் கோட்டில் கூறிய வார்த்தையென்ன? (ஓ மை கோட் என்று தேம்புகிறார்) வீடுவரை கிலாரி
வீதிவரை பவுலா ஒஃபீஸில் மோனிகா கடைசிவரை யாரோ?
கிலாரி புலம்பியது போதும் உமக்குப்
பின்னால் நான் ஜனாதிபதியாகலாம் என்றிருந்தேன். அந்தச் சண்டாளி என் ஆசையிலும் மண் அள்ளிப்போட்டுவிட் டாளே! அவள் சண்டாளியாக மாறாமல் சக்களத்தியாக இருந்துவிட்டுப் போயிருக் கலாம். நான் வேண்டாம் என்றா சொல் லப்போகிறேன்.
கிளின் கண்ணே மைடியர், அவளை திட்
டாதே வசையைக் கொட்டாதே என் காட் தாங்காது
கிலாரி ஓ கோட் இப்போதுகூட அவள்மீது
உள்ள ஆசை போகவில்லையா? அப்படி என்னதான் சொக்குப் பொடி வைத்திருக்
கிளின் வழிந்ததால்தானே மாட்டிக்கொண்
GL6.
கிலாரி ஆதரவை திரட்ட என்ன செய்யப்
போகிறீர்கள்?
கிளின் சோகமாக முகத்தை வைத்துக்
கொண்டு ரி.வியில் பேசிமுடித்துவிட் டேன். அடுத்ததாக ஈராக்கை மிரட்ட லாமா? இந்தியாவை மிரட்டலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
கிலாரி எங்காவது குண்டைக் கிண்டைப்
போட்டாவது, எம் தலையில் துண்டு போட்டுக்கொண்டு திரிவதிலிருந்து தப்பி னால் போதும்
கிளின் யெஸ் கண்ணே இப்போதெல்லாம்
தங்கள் தங்கள் தேவைகளுக்காக எங்கா வது எதன் மீதாவது குண்டுபோடுவது தான் பாஷன் ஆகிவிட்டது.
கிலாரி கற்றுக்கொடுப்பது நாம்தானே.
கிளின் யெஸ் யெஸ்! அதில்பார் டியர், கென்யாவிலும், தான்சானியாவிலும் வித்
சேக்கு விசுவாசமாக கிறாள் அந்தக்கள்ளி
கர்த்தரின் கட்டளை
அம்மக்களில் பலர் தனர். எகிப்திலிருந்து டெடுப்பதற்காக ஆண்ட மூலம் அருஞ்செயல்கள்
செய்தருளினார். ாக்கிப் பயணம் மேற் பதாண்டுக்காலத்திலும் ளை ஆண்டவர் செய் ப்பினும் இஸ்ரயேல் காபித்த நம்பிக்கையைப் ல்லை. இதற்கான ளயும் மக்கள் பெற்ற
மீது குறைகூறும் நக்காக ஆண்டவரிடம் , (85, Iflot III, fa) ள் கொடுத்த தொல்லை மேன்மையை நிலை டியாமற் போய்விட்டது. ல் மெரிபத்து-காதேசு ஸ்ரயேல் மக்கள் வந்து கள் ஆண்டவரையும் விக்க ஆரம்பித்தனர். ந்துபோன மோசே, ன் சேர்ந்து கர்த்தரை இந்தச் சிறு குற்றத்துக் சக்கு ஒரு மாபெரும் ன்மீது அளவற்றஅன்பும் "LGAJTIT GOT GLIDIT Gg. Glør கூட ஆண்டவரால் DG).
க்கைக்கும் அன்புக்கும் சொரூபியானண்டவரே தீர்மானித்தா ான்றார் செய்யும் பாயச் கைய தண்டனைகள்
சேயிடம்,
நாவுக்குச் சென்று அபா நபோமலை உச்சிக்குப் இஸ்ரயேலருக்கு நாம் பார். அந்த நாட்டை sist GMOTüD UTİTÜLEÖÖG ரிமையுண்டு, ஆனால் லடி எடுத்து வைக்கும் டையாது. சீன் பாலை சேர்ந்து எமக்குத் டீர் எம்மைப் புனிதப் இக்குற்றத்துக் கான கானான் நாட்டுக்குள் தநிலையினை ஏற்படுத் பதிலாக மக்களை வழி தவியாளராகவிருக்கும்
JITUIT5" 676TDITï.
தொடர்ந்து வரும்)
^: அவள் பார்வை ஒரு வரம்
இனிவரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்
ನಿಗ್ದಗಿ ஸ்டொப் இட் ஒரு ஜனாதிபதி
பேசுகிற பேச்சா இது?
சாண்பிள்ளையானாலும் ஆண்
பிள்ளை என்பார்கள் ஜனாதிபதியே ஆனாலும் நானும் ஆண் பிள்ளைதானே!
சிலர் இந்த விர்ப்பு,ே ஒன்றும் துறை
லில்லை. குப்புறவிழுந்து விட்டீர்கள் மீசையில் மண்படவில்லை என்றால் யார் நம்பப்போகிறார்கள்
கிளின் நம்பத்தானே வேண்டும். எனக்குத்
தான் மீசையே இல்லையே ஹிஹிஹி.
கிலாரி வழிகிறது துடைத்துக் கொள்ளுங்கள்
தையை எங்களிடமே திருப்பிக் காட்டி
LITT, GTI
கிலாரி தன்வினை தன்னைச் சுடும். ஒட்டப்
பம் வீட்டைச் சுடும்.
கிளின் சூப்பர் இது யார் சொன்னது? கிலாரி கோபமாக) ஏன் நான் சொல்லக்
Un LTTUST?
கிளின் ஹிஹறி.ஹி. ஏன்.ஏன் சொல்லக்
கூடாது, எத்தனையோ பெண்கள் என் னைப் பற்றி என்னென்னவோ சொல்லும் போது நீஏன் சொல்லக்கூடாது? சொல்லு கண்ணே சொல்லு ஆனால் எதையும் போய் கோர்ட்டில் சொல்லிவிடாதே ஹறி.ஹி..ஹி. O
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவ்ை என்று நாடாளுமன்றத்தில் முழங்கிய சம்பந்தர், இப்போது பல்டி அடித்துவிட்டாரல்லவா மூன்றாம் தரப்பு தேவையே இல்லை என்று வெளிநாட்டு அமைச்சர்
முரசுச் செய்தி
கூறியதுதான் பல்டி அடிக்க காரணமாம்.
பர்ன் அடித்தேன்
tila je சனைகளுக்காகவோ
மக்களின் உரிமைகளுக்காகவோ
தாம் முன்னின்று போராட வக்கில்லாத தமிழ்க் கட்சிகள் IDSSSIT STIDITS நடத்தும் போராட்டங்களில் குளிர்காய்கின்றன.
Disasi Sppsü

Page 20