கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.09.06

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TNAMIRAS NA
 

பக்கம் இடு
ΩΠΙΟ6υ
| 2, ... als LNG .

Page 2
முரசம்
(தொல்லை தவிர்ப்புக் குழு)
அன்புள்ள உங்களுக்கு
eil Giorgia, Illio. தொல்லை தவிர்ப்புக் குழுவில் முறையீடு மனித உரிமை ஆனைக்குழுவில் முறையீடு எடுத்துரைப்பு விசனம் தெரிவிப்பு sošas Garra) sarroar மேற்கண்டவையெல்லாம் தினசரிகளில் கண்டுவரும் செய்தித் தலைப்புக்கள் குறிப்பிட்ட குழுக்கள் கூறுவதை பத்திரிகைகள் அப்படியே போடுகின்றன மக்களை முட்டாளாக்கும் நோக்குடன்தான் மேற்படிக் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன மேற்கண்ட குழுக்கள் இரண்டும் சுயாதீனமானவையுமல்ல சுதந்திரமானவையுமல்ல இரண்டு குழுக்களுமே
ன்றைய ஆட்சியாளரால் தங்கள் விசுவாசிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை இக் குழுக்கள் இரண்டும் இன்று செய்யும் பணி orgarso மனித உரிமை స్లోఆ பரிகாரம் காண்பதைவிட இந்த நாட்டில் மனித உரிமை மீறல்களை முறையிடவும், விசாரிக்கவும் ஏற்பாடுகள் உள்ளன என்று உலகை ஏமாற்றும் பணியையே செய்துகொண்டிருக்கின்றன அதற்குத் தோதாக தமிழ்க்கட்சிகளும் இவர்களிடம் முறையிட்டு, இந்த நாடகத்தில் பிரதான பாத்திரம் வகிக்கின்றன தொல்லை தவிர்ப்பு குழு என்பது சுத்த ஏமாற்று
ya Lurra lugjöfinfarossuinrantiño மாணிக்கவாசகத்தைக்கூட இக் குழுவால் விடுவிக்க முடியாதிருந்தது இந்துக் கலாசார திணைக்கள
உதவிப் பணிப்பாளர் தெய்வநாயகம்பிள்ளை காவலில் வாடுகிறார்.
DGSONO, LANGST GROGANTIS Gas : கண்ணிருடன் முறையீடு செய்தனர் இத்தனைக்கும் இக்குழுவின் தலைவர் அமைச்சர் ஜெயக்கொடிதான் இந்து கலாசாரத் திணைக்களத்துக்கும் பொறுப்பான அமைச்சர் இவர்கள் விளக்கம் Gas infrasminiro ar fyrirse விசாரனை தொடர்வதாக விளக்கம் தரு வார்களாம்! மொத்தத்தில் ஏதோ எல்லாமே
6штшшолта, -5титціїәuшота நடப்பது போல காண்பிக்கத்தான் இந்தக் குழு உதவுகிறது அரசுக்கு வெளியுலக தொல்லைகள் ஏற்படுவதை தவிர்க்கும் குழு என்பதே மெத்தச் சரி கைதுகள், புதைகுழிகள் என்பவற்றுக்கான புகார்கள் அரசுமீது தெரிவிக்கப்படும்போது அந்த அரசால் நியமிக்கப்பட்ட குழுக்களிடமே முறையிடுவது எத்தனை பெரிய முரண்பாடு வேலிக்கு
sorornarssär ar mrefumur? அமைச்சர் கதிர்காமரும் அப்பாவித் தமிழருக்காக தொல்லை தவிர்ப்புக் குழுவில் (populiGairamptatibi செய்தியைப் படித்ததும் தலை சுற்றுகிறது அமைச்சரவையில் பேசியும் அமைச்சர் கதிர்காமரால் பரிகாரம் காண முடியவில்லையா? போகிற போக்கைப் பார்த்தால் ஜனாதிபதியும்கூட தமிழர் துயர் தீர தொல்லை தவிர்ப்புக்குழுவுக்கோ மனித உரிமை ஆணைக்குழுவுக்கோ முறையிடவும் கூடும்
அப்படியானால்,
இந்த நாட்டை girous tuntia ஜனாதிபதிக்கும் அமைச்சர்களுக்கும் மேலாக மனித உரிமைகளை மீறும் அதிகாரம் படைத்த சக்தி எது? திருவாளர் தமிழ் பேசும் பொதுஜனத்திற்கு
டிககாமல
(195 ULA25I25IOSAV QUIflui SIN
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
என்றென்றும் அன்புடன்
genfluir
மனிதர்களுக்கு கருணை செய்து அருள் பாலிப்பதற்க கவே இறைவன் துன்பங்களைக் கொடுக்கிறான். சோதனைக வேதனைகள் முலமாக ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தி கொள்கிறான்.
இதற்கு அருணகிரியார் வரலாறு ஒரு நல்ல சான்று மனம்போன போக்கெல்லாம் போய் காம ஸாகரத்தில் உழ செல்வங்களையெல்லாம் அழித்து சிற்றின்ப வேட்கையால்
இவரது கொடுமை தாங்க முடியாமல் மோக லாகி வழிதெரியாமல் என்னையே புனர் என்று தமக்கையார் பிறந்து முருகப் பெருமானைச் சரணடைந்தார் அருண
அவரது தெளிந்த உண்மையான பக்தியை முருகப் தான் பேரருள் புரிந்தான் அவரது தொழுநோயைத் தீர் ருக்குப் பழையமயக்கங்கள் யாவும் தீர்ந்து தெளிய மனம்
எரிகின்ற தீயில் எண்ணெய் வார்க்கும்போது பல்கிப் ெ அருணகிரியார் வாழ்க்கையிலே கொளுத்தும் வெயில் நாளி பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் மயில்மேலே க புராணம் கூறுகிறது.
எனவே தவறுகளை பாவங்களை இறைவன் மன்னிப்ப உடனேயே மனம் திருந்தி மறந்துவிட வேண்டும் பதிலுக் இறைவனை முற்றுமுழுதாக சரணாகதி அடைந்து விடவேன் கிடைக்கும்
கவிதைப் போட்டி இல.20
தொகுப்பு: எப்
களுத்துறை சிறை கன காலம் வாழும் கணவன் தன்
மகிழ்வு தான் வாழ்வா முழு நாளும் பகலா
இருளகற்ற விளக்குண்டு துணைவிக்கு அளி துயரகற்ற வழி தேடு ஆயுட் தண்டனை
ம. திருவரசுராசா- செல்வி ப்ரியநேசி-கருத்
susţsuflur விர
இனி.? போருக்கு
இன்னொரு |ി!!, |கிருஷாந்தியா, பூமியிை
அடுத்து LITUTTI புதை குழியா. சித்த
இலம்ே பைலின் வனிதுை கருத்துறை (தெற்கு கால்களி
|തെ,,,
ரேணுக
உறவுகளும் உறங்கியதே கூறிவிட்
உலவும் போரினால் அம்மாவிடம் உறவுகள் எனக்கில்லை! கூறிவிட்டே விழியது பார்த்திட பாசமுடன் இன்பங்கள் இங்கில்லை செவிமடுத்த தம்மிசை வாழ்வில்லை விரைவில் உயர்ந்திட வழியில்லை நிவாரணம் இரவுகளின் முடிவினிலும் நாமிருக்க உறங்கவும் முடியவில்லை! இரந்து கேட்
கே. றஞ்ஜனா-இறம்பைக்குளம், வவுனியா நம் வாயிரு
பயமேன்
அன்றாடப் பிரச்சனை இப்படிக்கு :
அழுவதும் இறப்பதும்
PICTUS கொண்டு சாவதும் நம் மனம் தளராதே
அன்றாடப் பிரச்சனை அம்மா LDII, IT GO GOI I
யாரை இழந்து நீயழுதாலும் மனிதர்கள் மதி போரை ஒழிக்க யாராலும் ஆகாது மாற்றங்கள் ஏற் பு: புவனேசமணி-தேத்தாத்தீவு-0 ரீ ஜனனிப்ரிய
குத்தி முரச்ே
அதிரடி அய்யாத்துை யப்பாமுதல் காமினிவரை என்னை மிகவும் கவர்ந்துள்ள வின் கண்ணீரில் கரைந்த கவலையில் ஆழ்த்துகின்றது உள்ளத்தை குத்தி விடுமா? மாருக்கு வாழ்த்துக்கள்
ஹுஸைனியா வாணன், !
என் அபிமான முரே
முரசே!
என் பிரியத்துக்குரியவர் ஒவ்வொரு பிர சதாமைத் சிகர்கள் இருப்பது G தேர்ந்தெடுத்து சதாம் ஹுசைனின் த் முரசில் வகையில் முரசார் தரு
தொடர் அளவற்ற ம த்தமிட வைத்தத '" எனக்கு இடி அமீனின் உனக்கு யாக வந்துவிட்டதோ
தொடர்? இரண்டுமே இருந்தாலும் இடி களைப் பொறுக்க மு
கோடி வந்தனங்கள் கவிப்பிரியன் றுவைஸ் ஏ. மஜீத் நேரியகுளம், வவுனியா
9 என் இனிய முரசே!
ந சுமநதி வரும மலையகத் தலை அனைத்து அமசங்களும் வீட்டு வாக்குறுதி-வே oE தேன் டத்தை இடையில் ை
ண்ணம', 'காதில பூ சுநத Óla சாமி சின் விசிட் முள் ல் பாதை குண்டு
மலையகத்தவர்களை நிலவு இனிமையிலும் இனிமை சாதித்தமை போன் மென்மேலும் உன் பணி அம்பலப்படுத்திய இர
தொடர எனது வாழ்த்துக்
LÎTLDII9, Ủ, QJLfìLDj. 3,611 ՄLDIT3)
பேதம் பார்ப்பவர்களு
இருந்தது!
பி.ஆர். அசோக்குமா டிக்கோய
செல்வி முருகேஸ் E GODAJAJIT GRA, நீலகாமம், காவத்த
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர் த.பெ.இல-1772, கொழும்பு
 
 
 
 
 
 

ன்னுடன் சேர்த்து -
3.
V
பருமான் அங்கீகரித்
ES
தான் அருணகிரியா உரம் பெற்று விளங்கியது. ருகி எரிகின்ற தீபோல-துயர் மிக்க மழை பொழிந்தாற்போல முருகப் ட்சி கொடுத்தான் என்று புலவர்
இளமைக் காலத்தில் றவர் தமக்கையாரின் நறிப்போனவர் அவர் யில் இருந்து திருத்த கூறியபின்பே ஞானம் fi
கள் (அல்-ஹதீஸ்)
ன். ஆனால் தவறு என்பது தெரிந்த நல்லவனாக மாறிவிடவேண்டும் டும் மன்னிப்பும் அருளும் நிச்சயம்
சேமகரன், அவுஸ்திரேலியா
ஏறாவூர்-02
ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கையில் எல்லா - நிலைகளிலும் ஏற்படக்கூடிய இன்னல்களையும் துயரங் களையும் அல்லாஹ்விற்காக சகித்துக்கொண்டு இந்த உலகில் வாழ்வானேயானால் அவனுக்கு மறுமையில் மாபெரும் நற்கூலிகள் காத்திருக்கின்றன (அல்-ஹதீஸ்)
உடலுக்கு தலையிருக்கும் தகுதியில் ஈமானுக்குப் பொறுமை யிருக்கிறது. பொறுமையானது அது முழுமையும் நன்மையுமாக இருக்கிறது. எனவே ஒருவர் பொறுமை என்னு அணிந்துகொண்டால் அவர் வழிபாடுகளைச் செய்வதற்கும் வெறுக் கத்தக்க செயல்களை விட்டு விலகிக்கொள்வதற்கும் அவ தாகி விடுகிறது. ஆதலால் தான் இை யாளர்களுடன் இருக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்
மறுமைக்காகப் பயந்து இம்மையில் பொறுமையுடையோராய் இருந்த பொறுமையாளர்கள் எங்கே? என்று ஒரு வானவர் (மலக்கு மறுமையில் அழைப்பார் அப்போது சிரித்த முகத்துடன் சிலர் எழுந்து சுவர்க்கத்தை நோக்கி விர்ைந்து செல்வர் அப்பொழுது அங்குள்ள வானவர்கள் நீங்கள் யார் என்று கேட்பார்கள் அதற்கு அவர்கள் பொறுமையாளர்கள" என்று பதில் உரைப்பார்கள் அந்த வானவர்கள் நீங்கள் சுவர்க்கம் புகுந்து கொள்ளுங்கள் சுவர்க்கம் புகுந்து கொள்ளுங்கள் என்று உரைப்பார்கள் அல்-ஹதீஸ்)
தொகுப்பு: வை.எம். தாஹிர்கரீம் கல்முனை-06
ம் அணிகலனை
க்கு எளி LITOOOLD
器
Går 59 y uniors
(31 IT Liq (36),273
தினமுரசு வாரமலர் ரி த.பெ. இல-1772, கொழும்பு
l Iln!
|TLD
Til
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 12.09.1998 _J,
போதும் பெண் என்றால் ಇಂತ್ಲಿತಿ தமிழ்க் கட்சிகள் பேயும் இரங்கும் Gli (3
என்பதால் 5525 TIO! ... DIT IDJOLD போ என்றார் யாது பெருமை? Oшој (Bом. பெண் என்றால் புதை குழிக்கு
. . . . தாதலவரும பின்னே பேயும் நடுங்கும் Ꭿ5Ꭲ 6lᎣIDᎢ6Ꮃ கபடுவர் முன்னே-நல்ல . கூறவைக்க தருவாரோ படும் கண்ணே கூனல் அகற்றி எழு போன உயிரை
-ஹேனமுல்லையானந்துறை இ சரோஜினி முழங்காவில்
அ.வினோ- வத்தளை
ஒன்றுதான் பதமாமோ? அசோக வனத்தில் ஒரு சீதை அன்றும் இருந்தாள் சிறையினிலே ஆயிரம் சீதைகள் சிறையதனில் இன்றும் உள்ளார் என்பதற்கு ஈஸ்வரி இவள்தான் பதமாமோ?
தர்சிக்கா கனகசிங்கம்மட்/ கல்லடி வேலூர்
له
ர'அல்பிரட் துரை அரசியல் தொடர் 57. 36TajJJA LALUIT 63717 இரவுகள் என்னை முள் நிலவு என் ல்லது. ராஜேஸ்கு
தமிழ்க் கட்சிகளுக்கு அடுத்தவர் நடத்தும் போராட்டத்துக்குப் பின்னால் நிற்கவும், குளிர்பானம் கொடுக்கவும்தான் தெரியும் என்று நாமும் கதைப்பதுண்டு சென்றவார முரசிலும் அதே கருத்தைக் கண்டதும் மகிழ்ச்சி போராடாமல் இரந்து கேட்டுப் பெறலாம் என்று சொல்லுகின்ற கட்சிகள் உலகில் வேறெங்கும் கிடையாது. அந்த வகையில் தமிழ்க் கட்சிகள் உலக சாதனை படைத்து வருகின்றன.
பிடத்தல் தீவு ஹன்பல் பா. மதியழகன், சாவகச்சேரி உங்களுக்கும் இர இவர்கள்தான் கூறவேண்டுமா? பால நான் அதிபர் bDGasof LGG) ய இனித்தோன விர இரசிகை அந்த 蠶 இத்தனை நாெ ம் சதாம் உசேனின் ம்ெ கடத்திய காரணம் என்ன இதையெல் ழ்ச்சியைத் தருகிறது . கண்டிக்காத தமிழ்த் கட்சிகள் ஜனாதி தொடருக்குப் போட்டி பதியிடம் கோரிக்கை ட்டுக்
சதாம் உசேனின் நகைப்புக்கிடமானது ஏதோ 蠶 படு விறுவிறுப்பு :த்தான் தெரியும் ' மீனின் அட்டூழியங் ாேதிபதி என்ன ஜப்பானி: டியலிங்க ாதில் பூவும் சுற்றிகையிலு' செல்வி ஜே. ஆயிஸா, பூ தந்து கொண்டிருக்கின்றன தமிழ்
அக்கரைப்பற்று-05 ரட்சிகள்
is Gfar GLITGVLIGO ல நிறுத்தப் போராட் விட்டமை, ஹட்டன் வடிப்பில் கைதான விடுவிக்க மெளனம் வற்றை மக்களுக்கு ஜதந்திரியின் கட்டுரை மலையகம் என ககு நலல பாடமாக
எண்ணற்ற எண்ணங்களால் என் போன்ற நெஞ்சங்களை இன்ப வெள்ளத்தில் முழ்கவைக்கும் முள் நிலவு போன்ற தொடர் கதையை அள்ளி வழங்கும் முரசே, உன்னைப் பாராட்ட அகராதியில் கூட சொற்கள் இல்லையே!
ஏ. அர்ஸத் கரம்பை, பாலாவி
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது
பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
ஆ ஏகாம்பரம் யாழ்ப்பாணம்
முன்பு பலமுறை நீ சுட்டிக்காட்டி யதுபோல, தமிழ்க் கட்சிகள் இப்போதும் ஜனாதிபதியிடம் கருணைமலு போட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. எப்போ தாவது வரம் கிடைக்காதா என்று தினமும் கோயிலுக்குச் செல்லும் பக்தர் கள்போல, இவர்களும் ஜனாதிபதியை யும் அமைச்சர்களையும் கடவுள்களாக பூசிக்கின்றார்கள் பூசிப்பதோடு நிறுத்தா மல் கடவுள் கண்திறந்து பொதி தரும் நிவாரணம் தரும் நஷ்ட ஈடு தரும் எனறும் அருள் வாக்குக் கூறிவரு கின்றனர் பிள்ளையார் பால் குடிக்கிறார் என்றால்கூட நம்பலாம் இவர்கள்
சொல்வதை எப்படி நம்பலாம்?
செ. குகநாதன், யாழ்ப்பாணம்
பிரின்சஸ் கேஷ் கப்பல் விவகாரம் தொடர்பாக, காலை வாரிய கப்பல் கதை மிகச் சிறப்பான தகவல்கள் வன்னியில் உள்ள நாமே வியந்தோம். தொண்டா பற்றிய முரசின் இராஜதந்திரி அலசலும் நன்று.
தி. கலா, துணுக்காய்
மலையகம் புலியகமாகுமா? காலத் திற்கேற்ற அலசல் மலையகத்தை வடக்கு கிழக்காக மாற்றவேண்டாம் எங்கள் இளை ஞர்கள் தொடர்கைதுகளாலும் நெருக்கடி களாலும் கெர்தித்துப் போயிருக்கிறார்கள் இப்படியே சென்றால் மலையகமும் வடக்கு கிழக்குப்போல் மாறும் என்று தீர்க்கதரிசனமாக நாடாளுமன்ற முழக்கம் செய்தவர்கள் இதொகாவினர் தமது கருத்தைக் கேளாமல் விட்டதற்காக அரசைக் கண்டிப்பதை விடுத்து வடக்கு இளைஞர்களின் வன்முறை என்ற பதத்தைப் பாவித்தது தவறு சுயநலத்தால் விளைந்த தவறு தம் மடியிலும் கைவைக் கப்படுமோ என்று மடியில் கனம் இருந் ததால் ஏற்பட்ட பயம் நிமித்தம் ஏற்பட்ட தவறு முரசே உன் அலசல் தொடரட்டும்
மு. பெரியதம்பி அட்டன்
og 1.06-12, 1998

Page 3
::::: இனப்பிரச்சனை தீர்வு தொடர்பாக சகல அரசியல் கட்சிகளையும் சந்தித்துப் பேசவுள்ளதாக ஐதேகட்சித் தலைவர் ரணில் திட்டமிட்டுள்ளார்.
இதனை அறிந்த நீதியமைச்சர் ஜி.எல்.
பீரிஸ் அதற்கு போட்டியாக சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்துள்ளார். இந்த இரு சந்திப்புக் களுமே உலகை ஏமாற்றும் நாடகம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
ரணில் கூட்டும் மாநாட்டின் முன்னர் தமிழ்க் கட்சிகளை சந்திக்கிறார் பீரிஸ், ஒரு வேளை தமிழ்க் கட்சிகள் ரணிலின் திட்டத் துக்கு இணங்கிவிட்டால், எதிர்க்கட்சிமீது பழிபோட்டுக் கொண்டு தீர்வைப் பின்போட
வாய்ப்பில்லாமல் போய்விடும் என்பது அரசின் எண்ணம்.
ஏட்டிக்குப் போட்டியான இந்தச் சந் திப்புக்களின் பொதுநோக்கம் ஒன்றுதான். மறு தரப்பின்மீது பழியைப் போட்டுக் கொண்டு காலத்தைக் கடத்துவதுதான் பொது நோக்கம்.
இவ்வாறான நிலையில் தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் என்ன செய்யப்போகின் றன? இந்த இழுத்தடிப்பு நாடகங்களில் பங்குகொண்டு உலகை ஏமாற்ற உதவப் போகின்றனவா? இரு சந்திப்புக்களையுமே புறக்கணிக்குமா? மூன்றாம் தரப்பு மத்தியஸ் தம் மூலமே இனித் தீர்வு முயற்சிகள் என்று
உலகறியக் கூற இதனை கப் பயன்படுத்தப் பே அரசியல் விமர்சகர் யுள்ளனர்.
இந்தியப் பிரத ஈபிடிபி, புளொட், கூட்டணி, ரெலோ ஆ மூன்றாம் தரப்பு மத்
ரவு நேரங்களில் கான LDG) (BLITTGGOTITIfiNGST
கால்களில் விலங்குடன் தப்பிய கைதி 码
வவுனியா அந்தோனியார் தேவாலயத்தில் 31.0898 திங்கள் காலை நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
காலை 5.30 க்கும் 6 மணிக்கும் இடையில் தேவாலயத்தில் வணபிதா நவரட்ணம் பூசை வழிபாடு நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அவரது கால்களை யாரோ கட்டிப்பிடித்தனர். கால்களில் சங்கிலியால் பிணைக்கப்பட்ட இளைஞன் ஒருவனே அவரது கால்களைப் பிடித்துக் கொண்டிருந் தான் அடைக்கலம், அடைக்கலம்' என்று அவன மனறாடினான,
அவனது கால்களில் இருந்து இரத்தம் வழிந்தோடியபடி இருந்தது. வணபிதா உறைந்து போய் நிற்க, சில இளைஞர்கள் தேவாலயத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்த 6ሀIIT.
அவர்கள் புளொட் உறுப்பினர்கள் புளொட் இயக்கத்தின் 'லக்கி முகாம்' என் னும் முகாமில் இருந்துதான் அந்த இளைஞன் தப்பி வந்திருந்தான்.
மலம் கழிக்கச் சென்றபோதுதான் கால் களில் விலங்குடன் தப்பியோடிவந்திருக் கிறான். "அடைக்கலம் என்று வந்தவரை ஒப்படைக்க மாட்டேன், சுடுவதானால் கடுங் கள்!" என்று வணபிதா கூறிவிட்டார்.
அதேசமயம் தகவல் அறிந்து பொலிசார்
விரைந்து சென்று அந்த இளைஞரை தமது பொறுப்பில் கொண்டு சென்றனர்.
அந்த இளைஞர் ஒரு புலி என்கிறது புளொட் அவரை விசாரித்து வருகிறது பொலிஸ் புலனாய்வுத்துறை.
லக்கி முகாமில் மேலும் பலர் கால் கைகளில் விலங்குகள் மாட்டி தடுத்துவைக் கப்பட்டுள்ளதாக அந்த இளைஞர் கூறியுள் ளாராம்.
இதற்கிடையே புளொட் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறி என்றழைக்கப் படும் வர்த்தகரும் தப்பியோடியுள்ளார். அதனையடுத்து வவுனியாவில் உள்ள அவருக்குச் சொந்தமான நிறுவனம் புளொட் அமைப்பினரால் முடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணத்தைச் சுருட்டியவர் சிறி. 85 இலட்சம் ரூபா வரை சுருட்டிக்கொண்டு தலைமறைவான சிறி யுடன் புளொட் இயக்கத்துக்கு தொடர்பு இருப்பதாக முன்னர் செய்தி வெளியானது. சிறியிடம் அடிக்கடி புளொட் நன் கொடை பெற்றுவந்தது. பின்னர் புளொட்டை யும் சிறி ஏமாற்ற முனைந்ததால் முகாமில் தடுத்துவைக்கப்பட்டார்.
தற்போது சிறி தப்பியோடிவிட்டாரா
புகார் தெரிவித்துள்ள வாகன வெளிச்ச்ங்கள் அவர்கள் கூறுகின்றன G)JFDLD609ffusat) LD இல்லையென்றால் தோண்ட முன்வந்திரு இருப்பதாக நம்புவத கிறது. ஆகவே எது அங்கு நடக்கக்கூடும் ம என்று நாம்
இலங் "
மன்னி
வெலிக்கடைச் கொலை குற்றவாளி ர டதை சர்வதேச மன்ன யாக கண்டித்துள்ளது. பாக ஆங்கிலத்தில் அ மொழிகளில் தந்திகள் கடிதங்கள் போன்ற ஜனாதிபதி, நீதியமைச்
அல்லது பலியானார மக்களிடம் நிலவுகிறது. தகவலின்படி இன்னெ யுடன் சிறி தப்பிச் தெரிகிறது.
அக்கரைப்பற்றில் பதற்ற நிலை
வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பு i
கடந்த ஒருவாரகாலமாக கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்றில் தமிழ், முஸ்லிம் மக்களிடையே பதற்றநிலை உருவாகியுள்ளது.
முஸ்லிம் விவசாயிகளிடம் புலிகள் வரி அறவிடுவதையும், உழவு இயந்திரங்களை கடத்திச் செல்வதையும் கண்டிப்பதாக அக் கரைப்பற்றில் சுவரொட்டிகள் போடப் பட்டன. இந்த விவகாரத்தில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தலையிட்டு நியாய மான முடிவைக் காணும்வரை தமிழ்ப் பகுதிகளுக்கு முஸ்லிம்கள் எவரும் செல்லக் கூடாது, முஸ்லிம் பகுதிக்கு தமிழர்கள் எவ ரும் வரக்கூடாது என்றும் சுவரொட்டியில் in DUUL19 (5.1595), .
பொலிசார் பிரசுரங்களை கிழித்தெறிந்த னர். தமிழ்த் தொழிலாளர்கள் முஸ்லிம் பகுதிக்கு செல்லலாம் எனக் கூறினர். ஆனால் யாரும் அந்த உத்தரவாதத்தை நம்பிச் செல்லவில்லை. மறுநாளும் எச்சரிக்கைப்
பிரசுரங்கள் முளைத்தன.
தமிழ்ப் பகுதிகளிலும் அதற்குப் போட்டி யாக பிரசுரங்கள் ஒட்டப்பட்டன. தமிழ் மக்கள் எவரும் முஸ்லிம் பகுதிகளுக்குச் செல்லக்கூடாது. முஸ்லிம்களும் இங்கு வரக் கூடாது என்று அச்சுவரொட்டியில் வாசங் 96 TGOOLLILL60
பொது நோக்காளர்களின் கருத்துப்படி, "சகல ஆயுதம் தாங்கியவர்களுக்கும் பொது மக்கள் நிதி கொடுக்கவேண்டியுள்ளது. இது முஸ்லிம்களுக்கு மட்டும் உள்ள பிரச்சனை யல்ல. ஆயுதம் யார் கையில் இருக்கிறதோ அவர்களுக்கு சகலரும் பயந்து அவர்கள் கேட்பதைக் கொடுத்து வருகிறோம். இது பொதுவான நெருக்கடியாகும். இதனை சமூகங்கள் மத்தியிலான பிரச்சனையாக மாற்றுவது முறையல்ல" என்றே கூறுகின்ற
இதற்கிடையே 280898 அன்று பால்
69 LIITILIITIf), GITT GOT SUN புலிகளால் தாக்கப்
(நமது கிடந்த வாரம் பு தேசப் பொறுப்பாளர் மும், சீருடையினர் இரு ரிடமும் பரஸ்பரம் சர FibLuaLil J. Git LDL Lü J.G. சில காலங்களுக்கு கத்தின் பிரதேசப் பொ வந்தவர் வடிவேல் 1 இவரது தன்னிச்சைய தமிழ்-முஸ்லிம் மக்களி படுத்தியிருந்தன. இந்த தெரிவிக்கப்பட்டதால் Life இருந்து வ பட்டு அவர்களது மோ பறிக்கப்பட்டதாகக் கூ
இதனையடுத்து தமிழருக்குச் சொந்த மறித்து சாரதி அனுமதி அடடை எனபவை ப அதற்குப் போட்டி
களில் வைத்து முஸ்லிம் குறிவைத்துக் கண்ணிவெடி:
புலிகள் இயக்கத்தினரின் முழுக் கட்டுப் பாட்டிலுள்ள மட்டக்களப்பு-தாண்டியடியில் புலிகளைக் குறி வைத்து வெடிக்கவைக்கப்பட்ட கண்ணிவெடியில் சிக்காது மோட்டார் சைக் கிளிலும், பிக்-அப் வாகனத்திலும் வந்து கொண்டிருந்த புலிகள் தப்பிக்கொண்டனர்.
மோட்டார் சைக்கிளில் மூன்று புலிகள் வந்து கொண்டிருந்தபோது சற்றுப் பின்னால் புலிகளின் பிக்-அப் வாகனமும் வந்து கொண்டிருந்தது. இந்த வாகனத்தை இலக்கு வைத்தே கிளைமோர் கண்ணிவெடிவெடிக்க வைக்கப்பட்டிருக்கலாமென்று கூறப்படு கிறது. எனினும் தாக்குதல் திட்டம் சற்றுப்
பிசகிவிட்டது. மோட்டர் சைக்கிளில் வந்த புலிகள் கண்ணிவெடிவெடித்ததும் பாய்ந்து தப்பிக் கொண்டனர். பின்னர் பின்னால் வந்த பிக்- அப் வாகனத்தில் மோட்டார் சைக்கிளைத் தூக்கிப் போட்டுக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர்.
இக்கண்ணி வெடிச் சம்பவம் 26.0898 அன்று இரவு எட்டு மணியளவில் இடம் பெற்றது. மறுநாள் காலை கண்ணிவெடி வெடித்த இடத்திற்குச் சென்று தேடுதலில் ஈடுபட்ட புலிகள் வயர், கிரனேட் என்பனவற்
========= றைக் கண்டெடுத்தனர். இது நம்மீது தாக்கு
Ilulii
ஐயங்கேணி
மட்டக்களப்பு-ஏறாவூர் முஸ்லிம் பகுதியில் மறைந்திருந்த புலிகள்
பொலிஸார் மீது சுட்டதில் எஸ்.குணசேகர
(29) என்ற பொலிஸ்காரரும், 414 வயதுடைய ஒரு குழந்தையும் காயமடைந்தனர்.
தல் நடத்த வந்தவர்களின் பொருட்களே என்று புலிகள் தொவித்தனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 2 1/4 மைல் தூரத்தில் படையின ரின் வவுண்தீவு முகாம் உள்ளது. படை யினரோ அல்லது துணைப்படையினரோ தான் புலிகள்மீது குறிவைத்து கண்ணிவெடி வெடிக்க வைத்திருக்கக்கூடுமென்று நம்பப்
காயமடைந்த பொலிஸ்காரர் துப்பாக்கி படுகிறது.
யுடன் தப்பியபோதிலும், அவருடன் கூட விருந்த சில்வா எனும் பொலிஸ்காரர்
கிழக்கில் புலிகளின் போக்குவரத்தை
நோட்டமிட்டு புலிகளின் பூரண கட்டுப்பாட்டி
புலிகளிடம் துப்பாக்கியைப் பறிகொடுத்தார். லுள்ள பகுதியில் திட்டமிடப்பட்ட முதலாவது
இச்சம்பவம் 25.0898 அன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்றது.
ரெப்.06-12,1998
கண்ணிவெடித் தாக்குதல் சம்பவம் இது வென்பது குறிப்பிடத்தக்கது.
பறித்தனர் என்று பறிெ கூறுகின்றனர்.
தம்மிடம் அறவிடு தீர்க்கமான (p19.6 தமிழ்ப் பகுதிகளில் நிலங்களில் செய்கை பல முஸ்லிம் நில உடமைய களும் முடிவு செய்து
தமிழ், முஸ்லிம் முடியும் சக்திகள் சில பின்னணியில் நிற்பதா
Z
சிறைப்ப
நீதி அமைச்சரி
பட்ட சிறிலங்கா சில
தொடர்பாக அதிக அ வேண்டியிருக்கிறது.
களுத்துறைச் சிறைச்சா
கப்பட்டிருந்த ஒரு மு
தமிழ்க் கைதிகள் சில
திட்டமிட்டுக் கொலை
இக்கைதிகளைப்
சாலை ஊழியர்களோ
தவறிவிட்டனர் என்று
கின்றன. தவிர இவர் மாகத் தாக்குதலில்
தெரிகிறது. இக்கொை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒரு தகக வாயபபா கின்றனவா? என்று கேள்வி எழுப்பி
ர் வாஜ்பேயியிடம்
ஈபிஆர்.எல்.எஃப். II asidla, Git sa LLITa, யஸ்தம் கோரியிருந்
இந்தநாட்டுக்குள் என்ற உறுதியான முடிவின் பின்னர் கோரப் படுவதே மூன்றாம் தரப்பு மத்தியஸ்த மாகும். இவ்வாறான நிலையில் மீண்டும் அரசினதும், எதிர்க் கட்சியினதும் இழுத் தடிப்பு நாடகங்களுக்கு தமிழ்க் கட்சிகள் துணை போகுமானால், இக்கட்சிகளின் கோரிக்கைகள் விளம்பரம் தேடும் அரசியல் ஏமாற்றுக்கள் என்றே கொள்ளப்படவேண்
டும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.
Gales s6 TILGOT
செம்மணி புதைகுழி விவகாரம் உட்பட அரசுக்குக் கெட்டபெயர் ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்வதும் கைவிடப்பட்ட பொதியை மீண்டும் கையில் எடுத்துள்ளதற்கு ஒரு காரணமாகும் என்றும் கூறப்படுகிறது.
ப் பகுதியில் சந்தேகமான நடமாட்டங்கள்?
ல் செம்மணிப் பகுதி ான நடமாட்டங்கள் Tப்படுவதாக-காணா உறவினர்கள் பலர் னர். அப்பகுதியில் |ளக் கண்டதாகவும் T. னிதப் புதைகுழிகள் ப்போதோ அரசு க்கும். புதைகுழிகள் ல்தான் இழுத்தடிக் வேண்டுமானாலும் மறக்கும் முயற்சிகளும் நம்பத்தான் வேண்டி
கை அரசுக்கு தந்திகள்
பபுச்சபை வேண்டுகோ
சிறையில் கிருஷாந்தி ாஜபக்ஷ தாக்கப்பட் |ப்புச் சபை வன்மை இத்தாக்குதல் தொடர் ல்லது தமது சொந்த ஃபாக்ஸ், அவசரக் வற்றை இலங்கை சர் போன்றோருக்கு
מוז6168 לח
முரசுக்குக் கிடைத்த ாரு இயக்க உதவி சென்றுள்ளதாகவே
நிருபர்) லி இயக்கத்தின் பிர ஒருவர் படையினரிட வர் புலி இயக்கத்தின ணடைந்த இரு வேறு ாப்பில் நடந்தன.
முன்னர் புலி இயக் றுப்பாளராக இருந்து பிரதீபன் குபேரன்) ான நடவடிக்கைகள் டத்தில் வெறுப்பேற் விடயம் புலிகளுக்கும் இவர் புலிகளின் விசா ந்தார். பங்கர் சிறை
ட்டார் சைக்கிள்களும் றப்படுகிறது. முஸ்லிம் பகுதியில் ான வேன் ஒன்றை
பத்திரம் -9/60LLITGII S S SS SS SS SS SSS SSS
வியாபாரிகள் வெளியேற உத்தரவு நூற்றுக்கணக்கானோர் பாதிப்பு
ரிக்கப்பட்டன. யாக தமிழ்ப் பகுதி கள் சிலரிடம் அடை தி அனுமதிப்பத்திரம் ட்டதாம். காடுத்த முஸ்லிம்கள்
ம் வரி தொடர்பாக எடுக்கப்படாதவரை உள்ள தமது வயல் #၅၂၈၂ ခ္ယိ၏မှူ၈ရ) #းj, l ாளர்களும், விவசாயி
TGTGOTT, க்களிடையே சிண்டு மோதலைத் தூண்ட கவும் 'ಣ:
அதிகாரத்துக்குட் றகளின் பாதுகாப்பு க்கறை செலுத்தப்பட 1997 டிசம்பரில் லையில் தடுத்துவைக் ஸ்லிம் மற்றும் இரு சிங்களக் கைதிகளால் G) yw'LOL'.LGorff. பாதுகாக்க சிறைச் இராணுவத்தினரோ அறிக்கைகள் தெரிவிக் களில் சிலர் மும்முர இறங்கினர் என்றும் பகள் பற்றி விசாரிப்ப
திருக்கிறது. அவர் சாத்தான்
BLITÉGOTIJ'ai 2-pole Tsi6ï Laimi
(யாழ் நிருபர்)
யுள்ளது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட மனித உரிமை அமைப்புக்கள் செம்மணிப் புதைகுழி விடயத்தில் சர்வதேச குற்றவியல் சட்டத்தரணிகள் மற்றும் நிபுணர்களது விசாரணைக்கும் சமகாலத்தில் இடமளிக் கப்பட வேண்டும் என்று கோரியிருந்தன. அதனை அரசு ஏற்கமறுத்துள்ளதும் சந்தே கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
யாழ் குடாநாட்டில் விரைவில் மழைக் காலம் வரப்போகிறது. புதைகுழிகளை யாராவது தோண்டியிருந்தால் அந்த தடயம் கூட மழையில் மறைந்து போகும் எனவும்
அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
செம்மணிப் பகுதிக்கு மனித உரிமை அமைப்புக்கள், பொதுத் தொண்டர் நிறுவனப்
பிரதிநிதிகள் கொண்ட குழு அமைத்து கண்
காணிப்புச் செய்ய அரசு தவறிவிட்டது என்றும் புகார் தெரிவித்துள்ளனர்.
Qg Loungsflussai) stfä()äIäGa, D Lälften புதைக்கப்பட்டன என்பது சம்பந்தப்பட்ட வர்கள் தவிர யாருக்கும் தெரியாது. அதனால் புதைகுழிகளைக் கண்டுபிடித்து மறைப்பதற்கும் நீண்டகால அவகாசம் தேவை. அதற்கான தாமதிப்புத்தான் நடக்கிறதோ, என்று காணாமல்போனோர் சங்கப் பிரதிநிதி ஒருவர் கேள்வி தொடுத்திருக்கிறார்.
UBU DIUT
வவுனியா இராணுவப் st lausna, புளொட் "உபதலைவர் மாணிக்கதாசன்,
அனுப்புமாறு மனித உரிமை ஆர்வலர்களுக்கு மன்னிப்புச் 2. பெளத்த தேரர் வர்த்தக
சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஜனாதிபதி சந்திரிக்கா பதவிக்கு வந்தபின்னர் சர்வதேச மன்னிப்புச் சபை மேற்படிவேண்டுகோள் விடுத்திருப்பது இதுவே முதற்தடவையாகும்.
"ராஜபக்ஷவுக்கு மருத்துவ உதவிகள் உடன் வழங்கப்
சங்க பிரதிநிதிகள், ஆட்டோ சங்கப் பிரதிநிதிகள் ஆகியோர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்கள்.
அப்போது அவர்களிடம்; "நான் இராணுவ அதிகாரி என்ற முறையில் நிமிர்ந்து நின்றுதான்
பட வேண்டும். அவருக்கும் மாபெரும் புதைகுழிகள் 'ங்களிடம் பேசவேண்டியுள்ளது.
தொடர்பான தகவல் தந்த கைதிகள் அனைவருக்கும்
போராட்டங்களைக் கண்டு அஞ்ச
பாதுகாப்பு வழங்க 2 fu நடவடிக்கை எடுக்க பங்கீட்டு முறை வேண்டும்" என்று இலங்கை அரசை கோருமாறு மாறவே மாட்டாது. ஆனால் பங்
மன்னிப்புச் சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தத்தமது நாடுகளில் உள்ள தூதரகங்கள் ஊடாக
கீட்டு முறைப்படியே தாராளமாக எரிபொருள் வழங்க அனுமதிக்க
இலங்கை அரசுக்கு கோரிக்கை அனுப்புமாறும் லாம்" என்று உறுதியாகத் தெரிவித்
அவ்வறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.
யில் போடப்பட்டதாகவும் LJILL9, I.
GOTL KITAJLIDITA, j; ಝೂ। போயிருந்த இவர் திடீரென துணைப்படையினரான ராசிக் Glorflib, ாழச்சேனையில் துப்பாக்கி சகிதம் சரணடைந்து
துள்ளாராம் அதிகாரி
EUTIGJUEUECIDO
திருமலை மாவட்டம் சம்பூரில் 190898 அன்று படை நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது. அதன்பின்னர் திரும்பிச் சென்ற படையினர் 300898 அன்று மீண்டும் சம்பூர் கிராமத்தை முற்றுகையிட்டனர்.
30.0898 காலை 7 மணியளவில் பல முனைகளில் இருந்து முன்னேறிய படையினர் சம்பூருக்குள் புகுந்தனர். பொதுமக்கள் எவருக்கும் எவ்வித பிரச்சனையும் கொடுக்
விட்டார். தற்சமயம் ராசிக் குழு காமல் நடந்துகொண்டனர். சம்பூர் கூட்டுறவுச் சங்கக்
வினருடன் சேர்ந்து செயற்பட்டு
೧೮ಕ್ಷ್
ருடையினர் இருவர் காணா தையும்
மல் போயிருப்பதாகவும் இவர்கள்
கட்டடத்தில் இருந்த புலிகளின் கடையை எரித்த இராணுவத்தினர் புலிகளின் காவல்துறை அலுவலகத் க்கிரையாக்கினர். அருணாசலம் ஜெயந்தி என்பவரது வீட்டுக்குசினியை புலிகள் தமது சமையல்
புலிகளிடம்போச்சேர்ந்திருக்கக் கூடமாகப்யன்படுத்திவந்தனர். அதுவும் தீக்கிரையாக்கப்
கூடுமென்றும் கூறப்படுகிறது.
பட்டது. புலிகளின் சீருடைகள் சில படையினரால்
காணாமல் போன இருவரில் கைபற்ற1-9
ஒருவர் பெரும்பான்மை இனத் தைச் சேர்ந்தவர் மற்றையவர் முஸ்லிம் என்றும் தெரியவந்
யைச் சேர்ந்தவர்.
(Demi Buil) மன்னார் சந்தைக்கட்டடத் தொகுதியில் வியாபாரத்கில் ஈடுபட்டு வந்த சுமார் இரு
நூறு அங்காடி வியாபாரிகளை உடனடியாக
அங்கிருந்து வெளியேறுமாறு மன்னார் பிர தேச சபை கேட்டுள்ளது.
இதனால் இவ்வியாபாரிகள் கடும் பாதிப் பிற்கு உள்ளாகியுள்ளனர்.கடந்த ஆண்டு வீதி ஓரங்களில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர்
களே இவ்வாறு சந்தைப் பகுதியில் தம் வர்த்
தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
தற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. இருப்பினும் இதன் முடிவு கள் இதுவரை வெளியிடப்படவில்லை' என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித் துள்ளது.
களுத்துறைச் சிறையில் தமிழ் முஸ்லிம் கைதிகள் கொலை தொடர்பாக விசாரணை
ls II-I gs. }
பின்னர் 130 மணிக்கு சம்பூரைவிட்டு படையினர் திரும்பிச் சென்றனர். புலிகளிடம் இருந்து விலகிய இரு வர்தான் துணையாகவந்து குறிப்பிட்ட யாளம் காட்டியதாகத் தெரிகிறது. படையினர் திரும்பிச் சென்றதும் புலிகள் மீண்டும் சம்பூருக்குற்கு வந்தனர்.
டங்களை அடை
செலுத்தி வரும் இவர்கள் நிரந்தரமாக கடை அமைத்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மன்னார் நகரில் சுப்பர் மார்க்கட்டு களோ, அல்லது வேறு வகையான நவீன வர்த்தக நிலையங்களோ கிடையாது. மேலும் நகரிலுள்ள கடைகளில் விற்கப்படுவதை விட குறைந்த விலையிலேயே இங்கு பொருட் கள் விற்கப்பட்டு வருகின்றன.
வர்த்தக நிலையங்களுக்கு வெள்ளிக் கிழமை விடுமுறை தினமாகும். ஆனால் சந்தையில் அவ்விடுமுறை கிடையாது. அதனால் எல்லா நாட்களிலும் சந்தைகளில்
பொருட்களை வாங்கக்கூடியதாக இருந்தது.
தற்போது எழுந்துள்ள சூழ்நிலையினால்
மேற்ப் இருநூறு வியாபாரிகளும் நடுத் தெருவுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்
பட்டுள்ளது. அத்துடன் இவ்வியாபாரிகளுடன் தொடர்புள்ள மேலும் நூற்றுக்கணக்கான
சிறு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்ப் பகுதியில் பொருட்களைப்
கள் நடத்தப்படும் என்று தமிழ்க் கட்சிகளுக்கு பாதுகாப்பாக வைத்துவிட்டு மீண்டும் சந் கூறப்பட்டன. தாம் கேட்டதால்தான் விசா ரணை நடத்தப்படுவதாக மக்கள் நினைத் தால் போதும் என்று அத்தோடு அதனை மறந்துவிட்டன தமிழ் கட்சிகள் சர்வதேச மன்னிப்புச் சபை மட்டும் மறக்காமல் இருக்கிறது.
தைக்குக் கொண்டுவந்து சேர்க்க அதிகமான கட்டணம் அறவிடப்படுகிறது. தினசரி சந்தை யாக இது இருப்பதனால் தினமும் பொருட் களை அங்குமிங்கும் கொண்டு செல்லவோ, கொண்டுவரவோ முடியாதிருப்பதாக சந்தை வர்த்தகர்கள் கூறுகின்றனர். O

Page 4
லங்கையில் காணாமற்போதல் பற்றிய விசாரணைகளின் இன்றைய நிலை தொடர்பாக எழுந்துள்ள பல பிரச்சனை கள் ஆழ்ந்த விசனத்தை ஏற்படுத்து கின்றன" என்று ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான இயக்கம் கூறியுள்ளது. அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
"போதிய கால அவகாசமின்மையால் விசாரணைகளைப் பூர்த்தி செய்ய முடியா மற் போன முன்று முன்னைய ஆணைக் குழுக்களின் விசாரணைகளைத் தொடர்ந்து நடத்த மனோரி முத்தெத்துவேகம தலை மையில் புதிய ஆணைக்குழு அண்மையில் நியமிக்கப்பட்டதை ஜனநாயக உரிமை களைப் பாதுகாப்பதற்கான இயக்கம் வரவேற்கிறது. அம்மூன்று குழுக்களும் தங்கள் அறிக்கைகளை சென்ற ஆண்டு ஆவணி மாதம் கையளித்தன. அவ் வாணைக்குழுக்களுக்குப் பதிலாக தனி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டமை காலங்கடந்ததெனினும் மிக அத்தியாவசிய மான ஒரு ஏற்பாடாகும்.
யாழ்ப்பாணக் குடா நாட்டை 1996ம் ஆண்டு நடுப்பகுதியில் பாதுகாப்புப் படை யினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின் இடம்பெற்ற காணா மற்போதல் தொடர்பான முறையீடுகளை விசாரணை செய்ய ஆணைக்குழு வொன்றை நியமிக்கத் தவறியமை ஜஉபா இயக்கத்திற்கு ஆழ்ந்த கவலையை அளிக் கிறது. இது 醬 கவனியாது விடக்கூடிய ஒரு விடயமல்ல.
ஜனாதிபதி கூறிவை காணாமற்போனவர்களின் உறவினர் கள் கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் பல சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தியும் அதற்கு முன் கொழும்புக்கு ஒரு பயனற்ற பயணமொன்றை மேற் கொண்ட பின்பும், 1997ம் ஆண்டு மார்கழி மாதத்தில் ஜனாதிபதியைச் சந்திக்க இறுதி யில் ஏற்பாடானது.
காணாமற்போதல் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கு யாழ்ப் பாண மக்களால் ஏற்றுக்கொள்ளத்தக்க ஆட்களைக் கொண்ட ஆணைக்கு வொன்று அமைக்கப்படும் என்று ஜனாதி பதி இச்சந்திப்பின்போது வாக்களித்தார் என அறிவிக்கப்பட்டது.
இக்காணாமற் போதல் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக் கூடாது என்றும் அச்சம்ப
கள் கூறுகின்றன. இந்த 600 அல்லது அதற்கு மேற்பட்ட காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப் படும் சுயாதீனமான குழுஆறு மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று ஜனாதிபதி வாக்குறுதியளித்ததாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் அந்த ஆணைக்குழுவில் தமிழரின் பிரபலமான பிரதிநிதிகள் சட்ட வல்லுனர்கள், மதகுருமார் ஆகியோர் உள்ளடக்கப்படுவார்களெனவும் ஆனால் அரசியல்வாதிகள் சேர்க்கப்படமாட்டார் கள் என்றும் ஜனாதிபதி கூறியதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஜனாதிபதி வாக்குறுதியளித்து எட்டு
ழு -
வங்களுக்கு தான் பொறுப்பேற்பதாகவும் ஜனாதிபதி கூறியதாக பத்திரிகைச் செய்தி
வாக்குறுதிகொடுத்து எட்டுமாதங்கள் .இ.
ஜனாதிபதி கூறிய விசாரணைக்குழு TÉIGE?)
மாதங்களுக்கு மேலாகியும் அது இன்றும் நிறைவேற்றப்படாமல் இருப்பதன் கார
ணத்தை ஜஉபா இயக்கத்தினால் கிரகித்துக்
கொள்ள முடியவில்லை.
இது வேறு குழு
மனோரி முத்தெத்துவேகம தலைமையி லான புதிய ஆணைக்குழு வடக்கு-கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளும் எனப் பலர் எண்ணியது நியாயமானது. ஆனால் நிலைமை அப்படி அமையவில்லை.
இந்த புதிய ஆணைக்குழு பிராந்திய மட்டத்தில் முன்னர் இயங்கிய ஆணைக்குழு மேற்கொள்ளாமல் மேல்மிச்சமாக விட்ட புகார் கள் குறித்தே விசாரணை மேற்கொள்ளலாம்.
வடக்கில் காணாமல் போனோர் பற்றிய புதிய புகார்கள் தொடர்பாக விசாரணை செய்யும் பொறுப்பை இந்தக் குழுவின் ஆணைக்கு உட்படுத்துவது திருப்திகரமாக 9760LDLIg).
தனியாகத் தேவை
எப்பகுதிப் புகார்கள் தொடர்பான விசாரணைகளுக்கு முதன்மை அளிப்பது என்ற விடயத்தில் ஆணைக்குழு குழப்பமான நிலையை எதிர்நோக்க நேரும் ஒரு புறம், பிரதானமாக தெற்கில் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களின் உறவினர்கள் 1989-1990 தொடக்கம் தகவல் தேட மறுபுறம் வடக்கில் 1996 ஆண்டிலும் அதனைத் தொடர்ந்த ஆண்டுகளிலும், தற்போதைய அரசின் கீழ்க்காணாமல் போனவர்கள் தொடர்பாக தகவல் தேடும் குடும்பத்தினர். இவ்விரு பகுதியினரும் தங்கள் தங்கள் விசாரணைகளுக்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும் என்று கருதுவதில் நியாயமில்லா மல் இல்லை.
இரண்டாவதாக குறிப்பிடப்பட்டிருக்கும் காணாமல் போனோர் தொடர்பாக விசா ரணை செய்ய ஒருதனி ஆணைக்குழு அவசிய மென்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது" இவ்வாறு ஜனநாயக உரிமைகளை பாது காப்பதற்கான இயக்கத்தின் தலைவர் சூரியா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
TÉIGONG, GIGN
தெரிவித்தும் இல நிவாரண வெட்டு ெ என்பவற்றைக் கண்டித் ஜெனிவா நகரில் மாபெரும் ஆர்ப்பாட்ட
பதினைந்தாயிரத்திற் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் திரண்டன ஆண்களும் பெண்களு கலந்துகொண்டதோ
UGuñ ELDg5 Glóir colors construyó அழைத்து வந்திருந்தனர்.
ஜெனிவாவில் க்கியநாடுகள் சை வரை நடைபெற்ற இ
ஊர்வலத்தில் 血 புலிக்கொடிகளும்
TUTTG59 601 g5), ULPHUGGI பெருமளவில் STGOTULILLOT 10.08. அன்று ஜெனிவாவை குலுக்கிய நீண்ட பேரணியின் 905. காட்சியே இதுவாகுப்
படகு
மூதூருக்கும் தி யேயான படகுப் ே முடியாத ஒரு பிரச்ச வருகின்றது. 21 ஆம் காலடி எடுத்துை உறுதியான ஒரு பட நடத்த முடியாத நாடுள்ளது
முதுர்- திருமை வரத்துக்களில் பயன்
ilIO BEFEli ELi வெற்றிட்ம்
நுவரெலியா மாவட்டம், அக்கரப்பத்தனை, மன்றாசி ஆகிய இரு கிராமசேவையாளர் பிரிவில் கடந்த இரண்டு வருடங்களாக கிராம சேவையாளர்களின் இடம் வெற்றிடமாகவே இருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன் பணியிலிருந்த மன்றாசி பிரிவு கிராம சேவையாளர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவ்விடம்
இன்னும் நிரப்பப்படவில்லை.
அக்கரப்பத்தனை பிரிவில் பணிபுரிந்த பெண் கிராமசேவையாளர் மாற்றலாகிச் சென்று விட்டார். எனினும் அவ்விடம் காலியாகவே இருக்கின்றது. இதனால் இப்பகுதியில் வாழும் பொதுமக்கள் பெரும்
சிரமத்துக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள்
மரணமடைந்தவர்களின் ஊழியர் சேமலாபநிதிக்கான அத்தாட்சி
பெறுவோர். தூர இடங்களில் இங்கிருந்து போய் தொழில் புரியும் அடையாள அட்டை இல்லாது தமக்கென
கிராமசேவையாளரின்
அத்தாட்சி பெறுவோர், அடையாள அட்டை விண்ணப்பம் செய்
வோர் போன்றோர் நாளாந்தம்பலத்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
அன்றாடம் தொழில் செய்து வேதனம் பெறும் பெருந்தோட்ட மக்களின் இது போன்ற பிரச்சனைகளை கவனத்தில்கொள்ள |
மில்லையா? அதிகாரிகள் மேற்கண்ட கிராமசேவை பிரிவுக்கு கூடிய விரை
வில் இரண்டு கிராமசேவையாளர்களை பணியில் அமர்த்த ಇಂ|
என கேட்டுக்கொள்கிறோம்.
ஏ.எஸ்.தங்கவேல், அக்கரப்பத்தனை
L L L L L L L L L L L L LLLLL LLL LLLL L LLLLL LLLL L LLLLL LLLL L LLLLL L LLLLL LLL LLLL L LLLLL LLLLLL
முதலாவது பிறந்தநாள் வாழ்த்து
செல்வி வேணுசா 30.07.1998 ஜெயகுமார்-மைதிலிதம்பதியினரின் செல்வப்புதல்விவேணுசா 30.07.1998 அன்று தனது முதலாவது பிறந்தநாளைToronto வில் உள்ள தனது இல்லத்தில் குதூகலமாகக் கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, தாத்தா, அம்மம்மா, அப்பம்மா மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் இறைவன் அருளால் பல்கலையும் கற்று சீரும் சிறப்புடன் நீடூழி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல் மாமா
நவலக்ஷன் 08:09
சிவகுமார் பெரியப்பா மற்றும் பா சித்தாமார் உற்றார், உறவினர்கள் அம்பாளின் அருள் பெற்று சீரும் இனிதாக வாழ வாழ்த்துகிறார்க
OITU
リ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழ் பேசும் திற்கு ஆதரவு fog g|Téli ருளாதாரத் தடை LO
ஜெனிவாவைக் குலுக்கிய பேரணி
பொருளாதாரத் தடைகளை அகற்று
ருக்கு ஏற்படும் பாதிப்பு
ருமலைக்கும் இடை பாக்குவரத்து தீர்க்க னையாகவே இருந்து நூற்றாண்டில் உலகம்
மாகின்றது. இவற்றைத் திருத்தி மீண்டும்
சேவையில் ஈடுபடுத்துகின்ற எந்தவிதமான
நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இப்போது சுமார் இருபது மீன்பிடி
S S S S SS SS SS S S S S S S S S S LS S S S S S S S S S S S SS S S S SS S
EIG தொடர் இழுபறி
வக்கும் நிலையில் குச் சேவையைக் கூட அவலநிலையில் நம்
கடல் வழிப்போக்கு படுத்தப்பட்டு வந்த மூன்று மோட்டார் லோஞ்சுகளும் பழுத டைந்து நீண்ட கால
பிரபல மனோதத்துவ நிபுணர் டாக்டர் ஆறுமுகம் அவர்களை கீழ்காணும் இடங்களில் சந்திக்கலாம். கல்முனையில் செப்டம்பர் 5,6ம் திகதிகளில்
LLLLLLL LLLT LLLL 0SSS0T TTTTTTT LTLLLL 2ம் குறுக்குத் தெரு, ஞானவைரவர் கோவில் வீதி, WAN.Nil NN di, g. I5éild; 9,00ITúd. MGI'lli Egil íus 20 spe, 28 blem fjögM BEAUTY LODGE, 67/A, WOLFENDHAL ST, COLOMBO-13, T.P. 338 165, 338166 - 072-609388 (5 லாம்புச் சந்தியிலிருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு முன்னால் உள்ளது) 95 19:5ği, GgTLİTLy -- Dr. P. Arumugam S.A.M.P. No. 33, Tissa Weerasingamsci, Boundary Road, Batticaloa.
வள்ளங்களே அந்தச் சேவையை நடத்தப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பாது காப்பற்றதாக இந்தப் பயணம் அமைவ தால்தான் பாதுகாப்பான பயணத்துக்கு படகுச்சேவை ஒன்றை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
திருமலை மாவட்டத்தில் முதூர் பிர தேசம் அதிகளவு சனத்தொகையைக் கொண் டதாகவும் முக்கியமான ஒரு பிரதேசமாகவும்
ܬܐ ܬܐܬܬ
உள்ளபோதும்கூட தொடர்ச்சியாகப் புறக் கணிக்கப்படும் ஒரு பகுதியாகவே அது இருந்து வருகின்றது.
அரச ஊழியர்கள் பெருமளவுக்கு இந்தப் படகுச் சேவையையே நம்பியிருக் கின்றார்கள் சீரான படகுச் சேவை ஒன்று இல்லாததால் இவர்களால் வேலைக்கு கிரமமாகச் செல்லமுடியாத நிலையும் ஏற்பட்டிருக்கின்றது.
முதுரில் என்னதான் அபிவிருத்தியை மேற்கொண்டாலும்கூட இந்தப் படகுச் சேவையை சீராக நடத்துவதற்கு ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாத வரையில் அதனால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. திருமலை மாவட்ட அபிவிருத்தியில் அக்கறை கொண்ட அனைவரும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டிய விடயமாக இது உள்ளது!
சேனையூர்-அ அச்சுதன்
k DOMIGIS a TJ 4மாதகற்கைநெறி
PASMA2B8AMTV SALON 142பிள்யூ goals Intရှူနှံ့၈။ချွဲ கொழும்பு-06 ഞു. 589457
T6IT 6ՀIITԱՔ55/
யாழ்ப்பாணம் ஆனை க் கோட்டை ஆறுகால் மடத்தைச் சேர்ந்த சுபாஸ்குமார்(செல்வா) அன்பரசி தம்பதியினரின் செல்வப் புதல்வன் நவலக்ஷன் 35 60Ꭲ gil ᏓᏌ0 95 Ꮝ fᎢ ᎧᎫ g5] பிறந்த தினத்தை 08.09.1998 அன்று தனது
s இல்லத்தில் விமரிசை Rயாகக் கொண்டாடுகி
Sprit.
மகன் லகஷனை ஃபிரான்சில் இருக்கும் அன்பு அப்பா, அம்மா ஆனைக்கோட்டையில் வசக் கும் அன் பு அம்மம்மா, அப்பம்மா, ஜெயா சித்தப்பா குடும் பத்தினர், சிவமணிச் சித்தப்பா, சுமதி அத்தை வனஜா அத்தை சாந்தன் சித்தப்பா, சுவிஸில் வசிக்கும் பெரியமாமா ஜெர்மனியில் வசிக்கும் திரு மாமா, சிவாமாமா, மணிமாமா, ஜெயமாமா, அருள்மாமா றொக்சன் மாமா, இந்தியாவில் வசிக்கும் பெரியம்மா குடும்பத்தினர் கொழும் பில் வசிக்கும் சுகந்தா -அத்தை ஜெர்மன் மாமா 1998ரமணன் சித்தப்பா, வவுனியாவில் வசிக்கும் டமார், பாட்டாமார், அத்தைமார் நண்பர்கள் அனைவரும் கல்லாறு சிறப்புடனும் பல்லாண்டு காலம்
தகவல் அம்மம்மா-அ விமலா
பிறப்பு: 05.02.1979
Ghegfesto esfS gr.
eNoITتgعےJPعےgFع இறப்பு: 20.08.1996
கண்மணியே பெற்றமணம் பரிதவிக்க உடன் பிறந்தோர் துடிதுடிக்க உற்றவர்கள் உருகி நிற்க, பாதி வழியில் பயணத்தை முடித்து பாரினில் நீ மறைந்த மாயமென்ன? இரண்டாண்டு சென்றும் உன்னை எண்ணினால் கண்களில் கங்கையே ஆறுதல் சொல்ல ஆண்டவனே வந்தாலும் உன் ஆருயிர் அன்பிற்கு இணையாகுமா? உன் தெய்வீக முகத்திற்கு ஈடாகுமா? ஏக்கத்தின் எல்லைதனில் எமையெல்லாம் தவிக்கவிட்டு பாரினில் நீ மறைந்ததன் மாயமென்ன?
கனடாவிலுள்ள
தகவல்:
சவசந்தகுமார்,
salt
ஜெயகுமார் பெரிய அண்ணி, சின்ன அண்ணி மருமக்கள் சுஜித் சோபியா-இந்தியாவிலிருக்கும் அம்மா மற்றும் சகோதர சகோதரியர்
அண்ணன்மார்-உத்யகுமார், வசந்தகுமார்
செப்.06-12,1998

Page 5
ழும்பில் பாதுகாப்புத் JLIL| L|6)185606TLI afi டிக்க தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கபுலிகளும் கொழும்பில் தடு தல் வேட்டை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். 25.08.98 செவ்வாய்க்கிழமை அன்று மாலை ஐந்துமணியளவில் டிக்மன் வீதிச் சந்தியில் so பிஸ்டல் குழுதாக்குதல் நடத்தியது
கொழும்பில் புலிகளின் புதியதாக்குதல் உத்திக்கான துவக்கப் புள்ளியே தாக்குதல்
நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக
ன்னுக்குப் பின் முரணான செய்திகள் EKSPEA ရွှံ့နှံ့အိ#''
உண்மையில் நடந்தது என்ன? துவிச்சக்கர வண்டி ஒன்றில் புலிகள் இருவர் டிக்மன் வீதிச் சந்தி அருகே காத்திருந்தனர்.
இராணுவக் கப்டன் சென்ற வாகனம் சிக்னலுக்காக தரித்துநின்றபோது, ஒரு புலி அந்த வாகனம் நோக்கிச் சென்று, தன் இடுப்பில் இருந்த பிஸ்டலை உருவி சுடத் தொடங்கினார்.
5üLGESII # மடங்கிச் சரிந்த தும், துப்பாக்கிப்பிரயோகம்செய்த புலியும், மற்றவரும் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
துப்பாக்கிப்பிரயோகம் கண்ட்வர்கள் பயத்தில் ஓடினர். ஆனால் அப்பக்கமாக வந்த 麗 டாவின் சாரதி மட்டும் சைக்கிளில் சென்றவர்களை பின் தொடர ஆரம்பித்தார்.
கிட்டத்தில் சென்றால் சுட்டுவிடுவார் கள், துரத்துவது தெரிந்தாலோ, சத்தம் போட்டு பலரை அழைத்தாலோ புலிகள் உஷாராகி தன்னை தாக்குவார்கள் என்பதால் மிக எட்டத்தில் ஒட்டோவில் தொடர்ந்தார். யாக சென்ற புலிகள் ஹவெலொக் வீதியில் ஏறியதும், சைக்கி ளில் முன்னால் அமர்ந்திருந்த புலி கீழே குதித்து அவ்வீதியால் வந்த பஸ் ஒன்றில் ஏறிவிட்டார். துப்பாக்கிப்பிரயோகம்செய்த புலி அவர்தான்.
அவர் இறங்கிய பின்னர் இன்னொரு லிதனது சைக்கிளில் பாக்றோட் வழியாக தாடர்ந்து செல்ல, ஒட்டோவும் எட்ட்த்தில் வால்போல் தொடர்ந்து கொண்டிருந்தது. தொடரப்படுவ தரியாமல் பாக் றோட் முடிவில் கிருலப்பனை நோக்கி சைக்கிளை திருப்பினார். வலப்பக்கமாக தொடர்ந்து சென்றால் கிருலப்பனையை சென்றடையலாம்.
அந்த திருப்பத்தில் பொல்ஹென் GlöEITL சோதனை அரண் இருக் கிறது. ஆனால் அது தெருவின் வலப்பக்கம் ருப்பதால், இது கிருலப்பனை சல்வதற்கு சோதனை இருக்காது
இராணுவ சோதனை அரண்களில் சிக்கமுடியாதவாறு முன்கூட்டியே தீர் மானித்த பாதையில்தான் சைக்கிளில் விரைந்தார். ஆனால் ஒட்டோ பின் தொடர்ந்தது அவர் எதிர்பாராத விஷயம். பால் ஹென் கொட இராணுவ சோதனை அரணைக் கண்டதும் ஒட்டோ சாரதிக்கு துணிச்சல் வந்துவிட்டது. 獻 டாவில் விரைந்து தகவல் சொல்லி
ருக்கிறார்.
உடனே துரத்திப்பிடித்தனர் இராணு வத்தினர் பிடிப்டும்போது இடுப்பில் இருந்திருக்கிறது. சயனைட்குப் LJUD ಘ್ವಿ கூறப்ப்டுகிறது.அது சரி LIT 95 log
னால் உடனடியாக வெளியான் சில செய்திகள் இச் சம்பவத்தை குழப்போ குழப்பென்று குழப்பிவிட்டன.
ஒட்டோக்கர்ரர் துரத்திப் பிடித்தார் என்ற விஷயத்தை ஒட்டோக்காரர் பிடி பட்டார் என்று வானொலிச் செய்தியில் குழப்பினார்கள்
பைக்'என்று பொதுவாக சைக்கிளை யும் கூறலாம். மோட்டார் சைக்கிளையும் கூறலாம். அதனால்தான் குழப்பம்.
சுட்டவர்கள்'பைக்கில் வந்தனர் என்று கூறப்பட்டதும்மோட்டார் சைக்கிளில் வந்தனர் என்று ஊகித்தும் செய்திகள் வெளியாகின. மூன்றுபேர் ஒட்டோவில் வந்து சுட சைக்கிளில் சென்றவர் ஒட்டோவை துரத்திப் பிடித்தார் என்று இன்னொரு
என்று பறிகொடுத்த
பிழைப்பு நடத்துகினம் சிலர்
செப்.06-12,1998
கொழும்பில் கான போலி ஆசாமிகள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. தங்களை சிஐடி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு சட்டை காற்சட்டைப் பைகளை அலசு கிறார்கள் எடுத்த பணத்தை உரியவர் கள் முன் எண்ணிக்காட்டிவிட்டு "உங்கள் பணம் எங்களுக்கு ஏன்? என்று உரியவர்களின் சட்டைப்பையில் வைத்துவிட்டுப் போகிறார்கள் "அப் பாடா என்ற நிம்மதியுடன் விடுபட்ட உரியவர் பின்னர் பணத்தை எண்ணிப் பார்த்தால் "எப்படித்தான் முன்னாலே
சாகத்தில் கூட வியக்கினமாம் சிலர் வடக்கு-கிழக்கு மாகாண கல்வி சம்பந்தப்பட்ட அதிகாரி ஆடுற மாட்டை ஆடிக்கறப்பவர் பாடுறமாட்டை பாடிக்கறப்பவர் ரெண்டு எழுத்தாருக்கு வாலைக்காட்டிக்கொண்டு தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கு சோப் போட்டுக்கொண்டு, கிழக்கின் தனித்துவ தலைவருக்கு ஐஸ் வைத்துக்கொண்டு அடிக்க வேண்டியதை அடிக்கிறாராம் ஆளுநர் கோபமாக இருப்பதை அறிந்து அவருக்கும் பூப்போடத் தொடங்கியுள்ளாராம் "கலை உள்ளம் படைத்தவர் நம்ம ஆளுநர்" என்று போட்டிருக்கிறாராம் ஒரு போடு
அரச பணத்தில் தமிழ் கலைவிழா இலக்கியவிழா நடத்தும் அதிகாரி அவரைப் புகழ் சில கூஜாக்கள் அதிகாரியே புகழ்ந்துதான் பிழைப்பு நடத்துகிறார். அவரைப் புகழ்ந்தும் ஊழலால் நாறிய பெயரைக் காப்பாற்ற இலக்கியவிழா என்று ஊர்ப்பணத்தில் ஊதுபத்தி கொளுத்தியிருக்கிறார் அதிகாரி திவாலாக்குகிறார் கஜானாவை
செய்தி நேர்மாறாக வெளியானது.
தற்கிடையே பிரதிப்பாதுகாப்பு அமைச் சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தையின் பாது காவலர்கள்தான் துரத்திப் பிடித்தனர் என்று கூட செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.
இந்தச் ச்ெய்திக் குழப்பத்தால் பிடிபட்டவர் புலிதானா? அல்லது புலியாக்கிவிட்டனரா? என்று சந்தேகம்
ஆனால் பிடிபட்டவர் புலிதான்! சொந்தப் பெயர் வடிவேல் திவாகரன் யாழ்ப்பாணம் பிறவுண்வீதியில் வீடு இருந்தது. யாழ் இந்துக் கல்லூரியில் படித்தவர் யாழ்ப் பாணத்தில் இருந்தவரையும் ஜாலியான Custonu 6).
சூரியக்கதிரின் பின்னர் இடம்பெயர்ந்து சாவகச்சேரியில் இருந்தபோதுதான் தன் ஜாலியான போக்கையெல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு புலிகளோடு
சேர்ந்தார்.
": A. 5 SIGNITT95 JJ GOTI 80T ಕ್ಲಿ! கொழும்பில்
றப்பட்டபோது கூடவே
வந்த ÅRET றந்த பல்
சேர்ந்து கொண்டார்.
தெஹிவளையில் திவாகரன் தன் வீட்டாருடன் வசித்தார்.
வாகரன் புலிகளின் முக்கியமான ஒரு
வரல்ல. அவரைத் கைது செய்துள்ளது மூலம்
பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். AIITa, Jaflat sűLLITSOTUD,
assor
துவரை
நண்பர்களையும் விசாரித்து வருவதாகவே கூறப்படுகிறது. திவாகரனிடம் இருந்து தேவையான தகவல்கள் கிடைத்திருந்தால்
அவரது சுற்றுவட்டத்தை தாண்டியும் கைதுகள் நடததுருககும்.
திவாகரனுடன் சென்று பிஸ்டல் சூடு
நடத்தியவரின் இயக்கப் பெயர் சுரேஸ் என்று கூறப்படுகிறது.
திவாதரனும், சுரேசும் கொழும்பு மயூரா பதி கோவிலடியில் இருந்தே ஒன்றாகப் புறப் பட்டு சென்றனராம்.
மயூராபதி சுரேஸ் வரு வார். அவருடன் சேர்ந்துபோ' என்பதுதான்
வாகரனுக்கு வழங்கப்பட்ட உத்தரவு
தனக்கு உத்தரவிட்டவர் எங் சுரேஸ் எங்கு உள்ளார்? போன்ற விபரங்கள் திவாகரனுக்கு தெரியாது. செல்டெல் தொலைபேசி ஊடாகவே தனது கொழும்புப் பொறுப்பாளருடன் தொடர்பை မျိုဌိ கிறார். தேவை ஏற்பட்டால் பொது இடத்தில் சந்திப்பு நடக்கும். அடுத்தவேலை தொடர்பாக கூறப்படும். அவ்வளவுதான். எவர் எங்கிருக் கிறார், என்ன செய்கிறார்கள் போன்ற தகவல் கள் ஒருவருக்கொருவர் தெரியாதளவுக்கே கொழும்பு வேலை முறையை புலிகள் வகுத் gjótsstóls.
தனியார் தொலைபேசி நிறுவனங்கள் பல வந்துவிட்டன. இது செல்ப்ோன் யுகம்
G isoflas
அம்பேல் ய உருவினாங்களோ?
வசிக்க தீர்மானித்து
ဓါးစွဲရွီး புலிகளின் வலைப்பின்னல்களை (
வன்னியில் 22.07.1998 இல் நடை
காக்கிச் சீருடைக்கு பு அம்மையாருக்கு அந்தக் காலத்தில் அதனால் பச்சை ஆட்சியில் உச் அதற்குக் கிடைத்துள்ள பலன்தா பிரச்சனைகள்
பச்சைக்கட்சி நடத்தும் கண்டிப்பது போல அரச பத்திரிை Daior ao Día) on im GSY Sf. Für கட்சியை கடும் சாடுச் சாடி கூறினாராம் ஏனைய கட்சிகள் சில அதனைப் போடாமல் பச்சைக் மோதவிடுவதுபோல செய்திகள்
யாழ்ப்பாண நகருக்கு கோன் உயரும் என்று கூறு கொடுத்த போராட்டத்தில் ஒரு சு TITEIT GJIT முட்டிவிட்டு பின்னர் வருத்தப்ப உயரும் சபாஷ் தான் உயரத்த வவுனியாவில் கழகத்தினரு கொடுக்குதாம் தாடியோடு யா சாத்துச் சாத்துகிறார்களாம். கழ ராம் 'ரெண்டு எழுத்தார் என்ற விடுகினம் இல்லை என்று நெ ஒரு கழக உறுப்பினர்.
ஏதோ யாழ்ப்பாண
செல்போன்கள் வேலைகளுக்குதலைந
திவாகரனுக்கு தைச் சேர்ந்த பெண் றார். பஞ்சி' என் தன்னிடமிருந்த கிரணு மல், சயனைட் குப்பி மாட்டுப்பட்டதற்கு க இருக்கக்கூடும் என் ஆனால் விசார கோணத்தில் பஞ்சியி யுள்ளனர் என்று தெ
இதற்கிட்ையே கப்டனையோ அல்லது யையோ குறிவைத்து UITft plUff தென்பட்டாலும் சுடு நடந்த தாக்குதலா?
இருக்கிறது)
கொழும்பில் டிக் பிரதான சந்திகளில் க
DIUNTILU 560)6N 6T9SMT6Y
குப்போட்டு, ULLS).
டிக்மன் வீதி வழிய சன்று வருவதை எனவே அங்கு வந்து
கப்ரன் சென்ற வாகன அதிகாரி என்று ஊ என்று பொலிஸ் வட்ட
ஆனால் சுடப்பு galg sungstú Úlfleú ஜயசிக்குறுய் உட்பட வடிக்கைகளில் பங்கு அதிகாரியான நீல் டய என்று தகவல்கள் கூ
ஆகவே திட்டமி
பட்டதா? என்றும் சர் காகம் இருக்க ததுபோன்றதே இதுவ
Vlassissör (NIL LITI[0.
LUálstíluTGT தான் கப்ரனை சுட் கிட்டத்தட்ட ஒருவித னொரு தகவல் இ 55616).
றிப்பிட்ட உயர காத்திருப்பது என்ற
ல்லாதவர் என்
சை வந்தால் யாரு
OITU 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகளின் இரகசிய ல் நன்கு உதவுகின்றன. பரும்பான்மை இனத் நண்பி ஒருவர் இருக் | அழைக்கப்படுவார். TIL GOLLIG LLUITANäGEIT கடிக்காமல் திவாகரன் தல் ஒரு காரணமாக o ಅಶ್ಲೀಟ್ಟಿ STUTTTSVGTT 56 lú, cúig III,00II
醬 குறிப்பிட்ட தாக்குதல் வறு உயர் அதிகாரி டத்தப்பட்டதா?அல்லது , (p53ILLIDIU(p85 T856T து என்ற திட்டப்படி ன்பதுதான் குழப்பமாக
ன் வீதிச் சந்தி உட்பட த்திருந்தால் நிச்சயமாக
மாட்டும் என்று கணக் கற்ப திட்டம் தீட்டப்
ாக முக்கிய அதிகாரிகள்
வதானித்திருக்கலாம். ாவல் நின்றிருக்கலாம்.
பற்ற போராட்டம் த்தைக் கண்டதும் உயர் கித்து சுட்டிருக்கலாம் ாரங்கள் கூறுகின்றன. ட்ட கப்ரன் இராணுவ ல் உள்ள ஓர் அதிகாரி L6) ရှီးမြှို့ချီ IBL Clanciri uош ошf மின்கீழ்பணியாற்றுபவர் றுகின்ற்ன.
டுத்தான் குறி வைக்கப் தேகம் வருகிறது.
பனம் பழம் விழுந் ாகும். குறிப்பிட்ட கப்ரன் "என்கிறது பொலிஸ்
நீல் டயஸ் என்று கருதித் டுவிட்டனர். இருவரும்
ானவர்கள் என்பது இன் து மிகப் பலவீனமான
திகாரியை குறிவைத்து ல், அவரது நடமாட்டம்
ய பொறுப்பு ஏற்றிருப்பவர் முத்த மெய்க்காப்பாளராக இருந்தவராம் சத் தொல்லை அனுபவித்தவராம் உயர் அதிகாரம் ஒழுக்கமானவர் நற்பெயரும் இருக்கிறதாம்
மாநாட்டை தமிழ்க் கட்சிகள் யாவும் கள் முன்பக்கச் செய்தி வெளியிட்டன. பந்தமானவர் மட்டும்தான் பச்சைக் ரச பேச்சாளர் மாதிரி கருத்துக் அதிகாரத் தரப்பையும் சாடினவாம் கட்சியையும் தமிழ்க் கட்சிகளையும்
மைக்கப்பட்டதாம்.
முதன்மையான பாலகர் குடி உயர எத்தனையோ உயிர்களை ா கூடத் தூக்காமல் இருந்தவருக்கு குத்தான் கோபம் வராது? ஆத்திர டு பயன் என்ன? குடி உயர கோன் ன் அவர் ஆசைப்படுகிறார்.
குே சீருடைத்தரப்பு கடும் நெருக்கடி ரயும் கண்டால் கூப்பிட்டு நாலு ஆதரவாளர்களும் மிரட்டப்பட்டன ல்கூட விடுகினம் கழகம் என்றால் க்கடியின் தீவிரத்தை உரைத்தார்
றார்.
குடாவுக்கு மனமிரங்கி நிவாரண
பற்றிய துல்லியமான தகவல்களை புலிகள் அறிந்துள்ளனர் என்றே அர்த்தம் அப்படித் தகவல் எடுக்க முடிந்தவர்களுக்கு ஆள் மாறாட்ட தகவல் கிடைக்க வாய்ப்பில்லை. அணிந்திருக்கும் பட்டியை வைத்தே தரா தரத்தை கண்டுபிடித்துவிடலாம்.
தவிர கப்ரன் வாகனத்தில் செல்வதற்கும், நீல் டயஸ் போன்ற மிக နှိုးနှိုကြီ’’ செல்வதற்கும் இடையே பாரிய வித்தியாசம் உண்டு நீல் டயஸ் ಇಂಟ್ಲಿ UIT5|8|TLJLJG)JT86OT (PLD 9n-L9 volgFGOT D (5850)LD. ಶಿ?' முக்கியமான விஷயம் MARGARE, மிக உயர்அதிகாரிகள் மீதான தாக்குதலுக்கு லிகள் திட்டமிடும்போது குறி சற்றுக்கூட் சகாமல் இருப்ப்தற்காக கரும்புலித் தாக்கு தலையே மேற்கொள்வர் வாய்ப்புக்கிடைக்கும் போது கைநழுவ விட்டிருக்கமாட்டார்கள் எனவே ஆள்மாறாட்டம் என்ற சந்தேகத்தை தவிர்த்துவிடலாம்.
ဖွံဖြိုး அதிகாரியைத்தான் தீர்த்துக் GELL G6 GMT (NLD) 6T60Y லக்கு வைத்தால், சிக்னல் அருகே காத்திருந்து பயன் இல்லை. ந்த வாகனம் வரும்போது பச்சை சிக்னல் ழுந்திருந்தால் அங்கு நிற்கவே மாட்டாதே எனவே சிக்னலில் நின்று சுடுவதாக இருந்தால் யார் மாட்டினாலும் அவர்களை சுடுவது என்ற எண்ணத்தில்தான் காத்திருக்க வேண்டும்.
பச்சை உடையில் அதிகாரிபோல யார் தென்பட்டாலும் சுடுவது என்று திட்டமாக இருக்கலாம்.அதன்மூலம்பாதுகாப்பு அதிகாரி களை கலக்கமடையச் செய்வதும், அவர்களது பாதுகாப்புக்காகவும் படையினர் மேலதிகமாக தேவைப்படும்நிலையை உருவாக்கவும் புலிகள்
னைக்கின்றனர்.
ஒரு அதிகாரியை சுட்டால் இருக்கிற சகல படை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு தந்தாகவேண்டும் அவர்களது வீடுகளுக்கு வாகனங்களுக்கு என்று பலரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டியிருக்கும்.
မြို့ ဂျူး" முக்கிய தளபதிகளுக்கு மட்டும் தான் உயர் பாதுகாப்புதரப்படுகிறது. சிக்னல்களிலும் படையினரை நிறுத்தி வைக்க வேண்டி இருக்கும்.
படையினரை மேலும் கொழும்புக்குள் முடக்கிவைக்கவும், தல்ைநதர பாதுகாப்புக் புதுப்புதுவிதமாக சவால் விடும் உத்திகளில் ஒன்றாகவுமே மேற்படி தாக்குதல் நடத்தப் ப்ட்டுள்ளது என்றுப்ாதுகாப்புதரப்பு உறுதியாக நம்புகிறது. அத்னால்தான் சம்பவம் நடந்த சூட்டோ சூடாக தலைநகர flö, GOTG) GELDLIVŠI கள், சந்திகள்அருகே பொலிசாரும்படையின ரும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
சுட்டவர்கள் சைக்கிளில் வந்தமையால் குறிப்பிட்ட வாகனத்தைபின்தொடர்ந்து வரவும் சந்தர்ப்பம் இல்லை என்பதும் படைத்தரப்பின் கணிப்புக்கு முக்கிய காரணம்.
தலைநகரில் பெரும் தாக்குதல் ஒன்றுக் காக இவ்வாறான தாக்குதலை புலிகள் மேற் கொண்டு, கவனத்தை திசைதிருப்பப் பார்க் கிறார்கள்ா? என்ற சந்தேகத்திலும் முடியைப் பிய்த்துக்கொண்டு இருக்கிறது பாதுகாப்பு
STUL.
ன்னொரு பெயர் குறிப் பிட விரும்பாத அதிகாரி முரசுக்கு தகவல் '; 'குறிப்பிட்ட கப்டன் மீதுதான் குறி வைக்கப்ப்ட்டிருக்கலாம். அவர் பற்றிய தகவல்களை அறிந்த புலிகள் அவரை கண் காணித்து நடமாட்டத்தை அவதானித்திருப்பர். டிக்மன் வீதிச் சந்தியில் ருவரும், கப்டன் வீட்டருகே புலிகளது உளவுப்பிரிவு நபரும் நின்றிருக்கலாம். கப்ரன் புறப்பட்டதும் செல்போன் மூலம் சுரேசுக்கு தகவல் கொடுக்க, சந்திக்கருகில் தயாராக நின்ற சுரேஸ் சுட்டிருக்கலாம். ஒருவேளை சிக்னல் விழுந்து வாகனம் நிற்காமல்சென்றால் கூட, டிக்மன் சந்தித்திருப்பத்தில் வேகமாக செல்ல முடியாது. அச்சமயம் கிரனைட் வீசி தாக்கவும் திட்டம் இருந்திருக்கலாம்" என்று கூறினார்.
கப்ரன் தரத்தில் உள்ள ஒருவருக்காக கரும்புலி பயன்படுத்துவது கரும் 46A)la50I"gi (yp855I ULVg595I QIg560)g5 (9560) JDR954D 6T60TLI தால், பிஸ்டல் குழு மூலம் தாக்கியுள்ளனர்
வெட்டு நிறுத்தப்பட்டது
மாதிரி அம்மையாரை தமிழ்க் கட்சிகள் புகழ்ந்திருக்கின்றன எங்கே போய் தலையை இந்தக் காலத் திலை-இத்தனை அனுபவத்தின் பின்னரும் தெரியாத அறிவுக்கொழுந்துகள் இருக்கும்போது அந்தக் காலத்தில் பிரிட்டிஷ்காரன் பிரித்தாள்வதில் வெற்றி பெற்றது என்ன பெரிய காரியம் கண்டன அறிக்கையல்லோ உடனே விட்டிருக்க வேண்டும்? கப்பல் விவகாரம் தொடர்பான அதிகாரத்தரப்பின் நட வடிக்கைகள் கப்பலில் பொருட்கள் அனுப்பிய வர்த்தகர்கள் பற் றிய தகவல்கள் போன்றவற்றை தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர் களிடமும் அயலக தூதரக வட்டாரங்கள் துருவிப் பார்த்தனவாம் சம்பவம் பற்றிய முழுத் தகவலையும் தங்கள்நாட்டு தலைநகருக்கு அனுப்பிவிட்டனராம் இங்குள்ள அதிகாரத்தரப்பின் வியாக்கியானங் களுக்கு முற்றிலும் மாறான அறிக்கையாம் அது
பச்சைக் கட்சி கூட்டும் மாநாட்டில் பங்குகொள்ள வேண்டாம் என்று தமிழ்க் கட்சிகள் சிலவற்றுக்கு அதிகாரமுள்ள சிலர் அன்புக் கட்டளையிட்டுள்ளனராம் கூட்டான கட்சிப் பிரமுகர் ஒருவர்தான் தமிழ்க் கட்சிகள் பங்குபற்றாமல் தடுக்குமாறு தமக்கு நெருக்கமான அதிகாரத் தரப்பாரிடம் ஆலோசனை கூறினாராம் வன்னியில் இருந்து யாழுக்கு தடையை உடைத்துக்கொண்டு பகிரங்கமாகவே ரெண்டு எழுத்தார் உட்பிரவேசிக்கினம் கொழும்பில் என்னவென்றால் கொழும்பில் இருந்து பிளேனில்தான் யாழுக்கு ரெண்டு எழுத்தார் போகவேனும் எண்டமாதிரியும் வேறு பாதையே கிடையாது எண்டமாதிரியும் கடும் விதிகள் தொடருது உலக்கை புகவே வழி இருக்க ஊசிகளைத் தடுக்கினம்
இவ்வாரப் பொன்மொழி
'நாலு நாளே பழகியிருந்தாலும் நல்லவன் நல்லதைச் செய்வான்! நாற்பது வருடம் பழகியிருந்தாலும் கெட்டவன் கெட்டதையே செய்வான்'
என்பதும் அந்த அதிகாரியின் கணிப்பு
|ဂြိုးနီ၌ க்கப்படக்கூடிய கணிப்பாக அது தெரியவில்லை. கவசப்படைப்பிரிவு முக்கிய படைப்பிரிவு என்பதால், சிரத்தை எடுத்து அப்பிரிவு கப்ரன்மீது குறி வைத்திருக்கலாம் என்பது கணிப்பு
எப்படியோ கொழும்பில் குண்டுத் தாக்குதல்கள் மட்டுமன்றி பிஸ்டல் குழுத் தாக்குதல்களிலும்புலிகள் இறங்கியுள்ளனர். காழும்பில் புலிகளின் முதலாவது பிஸ்டல் தாக்குதலை ஆரம்பித்து வைத்த வரும்பிரபாகரன்தான். 69ல் பொத்துவில் Tů), úl. a 8T, Tb.80Tů), úlJUTSTST, D.LDT மகேஸ்வரன் ஆகியோரால் சுடப்பட்டார். படுகாயமடைந்த நிலையில் உயிர் தப்பி, 956ÖT SITT GOTLANTs, GQJ GlóT GOTİTLDT GYSYLDIT GOT TİY. ஆனால், படை அதிகாரி ஒருவரை கொழும்பில் இதுவே முதற் தடவையாகும். புலிகள் கொழும்பில் தாக்கு வதை தடுக்க படையினர் வியூகம் வகுக்க, புலிகள் தங்கள் இலக்குகளையும், உத்தி களையும் மாற்றிக்கொள்கிறார்கள்
தாக்குதலின் பின்னர் தப்பிச்சென்ற சுரேஸ் குறிபார்த்து சுடுவதில் வல்லவராம். இடம்புதிது, போக்குவர்த்து மிகுந்த சாலை என்பதால் ஏற்பட்ட பரபரப்பு போன்றவை காரணமாக சிறிது தடுமாறியது கப்டனுக்கு
அதிஷ்டமாகிவிட்டதாம்.
தப்பிச்சென்றவரை ಘ್ವಿ பிடிக்க UIT55| UIT 3) 85ITLJLJ5 BWUCI60| LJG) 鬣 இரகசிய வேலை முறையின் பலத்தையும் காட்டுகிறது.
OO
மராங் என்றொரு ஆயுதம் இருக் o ரியைத் தாக்கிவிட்டு எ 斷 வர்களிடமே திரும்பவந்து சேரும் காலத்தின் சிறந்த ஆயுதங்களில் ஒனறு
வடக்கு-கிழக்கு யுத்தத்தில் அரசின் இராணுவ, பொருளாதார அழுத்தங்களும் பூமராங் போன்றதுதான்.
உணவை ஆயுதமாக பயன்படுத்த வில்லை என்று அரசு மறுத்தாலும், உண்மை அதுதான
அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தை நிவாரண வெட்டே நடக்க ல்லை என்றிருந்தார். நிவாரண நிறுத்தம் யாழுக்கு நீக்கப்படுகிறது, வன்னிக்கு தொடரும் என்கிறார் ஜனாதிபதி
வன்னியில் இருக்கும் மக்கள் புலி மக்கள் என்பதுதான் ஜனாதிபதியின் முடி வானால் ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற கோஷம் என்னாவது? சரி போகட்டும்.
தமிழ்க் கட்சிகளும் அப்படித்தான் கருது கின்றன. தங்களுக்குவாக்குப்போடவன் மக்களை புலிகள் விடப்போவதில்லை. பின்னர் அவர்களுக்காக கவலைப்பட என்ன இருக் கிறது? என்று நினைக்கிறார்கள் போலும்
வன்னியில் நிவாரண நிறுத்தத்தை எதிர்த்து போராட்டங்கள் வெடித்திருக் ன்றன. போராட்டங்களில் ஏராளமான சிறு பிராயத்தினரும் காணப்பட்டனர்.
புலிகளை தனிமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு புலிகளுக்கு புதிய தலைமுறையை சேர்த்துக் கொடுக்கப் போகிறது பொருளாதார முற்றுகை
தங்கள் இடுப்பில் குண்டு கட்டித் கொண்டு தமிழ் இளைஞர்களும் யுவதி களும் பலியாவதற்கு காரணம் கடந்த காலு அரசின் நடவடிக்கைகளே என்று ஜனாதி பதி சந்திரிக்கா கூறியிருந்தார்.
அது உண்மைதான் என்றால், இன்று வரும் அதைத்தான் செய்து கொண்டிருக் #? என்பதை நாளை இன்னொரு ಆಗಾಗ್ಗಳ್ಗಿ கூறவேண்டுமா?
பாருளாதார, இராணுவ முற்றுகை
மக்களை தாக்கும்போ WOU HAM AMTM ಇಂದ್ಲಿ
வன்னியில் புலிகளில் சேரும் புதிய
உறுப்பினர் தொகை நாளுக்கு நாள் அதி கரித்து வருவதும் பூமராங்தான்.
ரித்தாளும் கலை பற்றி

Page 6
புலிகள் இயக்க பிரதித் தலைவரும், மக்கள் முன்னணித் தலைவருமான மாத் தையா மட்டக்களப்புக்கு விஜயம் செய் திருந்தார்.
மாத்தையாவிடம் கிழக்கில் உள்ள புலி கள் அங்கு தமிழ் முஸ்லிம் பிரச்சனை தொடர்பாக கூறினார்கள்
தமிழ்ப்பெண்களை துன்புறுத்துகின்ற னர். அரச படைகளுக்கு உதவிகின்றனர், கொலைகள் புரிகின்றனர் என்று புகார்கள் கூறப்பட்டு வந்தன.
இக்காலகட்டத்தில் முஸ்லிம் ஊர்
இக்கட்டத்தில் 6 ந்தச் சூட்டைத் கைகளும், குளிர்பா ரிமாறப்பட்டன.
காத்தான்குடிப் ான சிற்றுண்டிகை
ட்சிகளின் பிரதி
தான் காத்தான்குடிப்படுகொலைக்கு காரணம்
காவல் படைகள் பற்றி புலிகளின் வெளி என்பதை சுட்டிக் காட்டிய அந்த அ க்கையில் காத்தான்குடி படு யீடுகளிலும் குற்றம்சாட்டப்பட்டு வந்தது புலிகள்மீது 560IL60ILO தெரிவிக்கப்பட்டி ார்கள்? என்று கு
முஸ்லிம்களை தூண்டிவிட்டு கிழக்கில் ருந்தது i L0ILDITd, 6gfliúil.
இக் கட்டத்தில் குமார் பொன்னம்பலம், மிடலாம் என்று கூறி மோதிலால் நேரு ஆகியோர் குறிப்பிட்ட அறிக்கையுடன் தாம் முரண்படுவதாகக்
தமிழ்மக்களை ஒழித்துக்கட்டுவதே பிரேம தாசா அரசின் நோக்கம் என்று புலிகள் கூறிவந்தனர்.
கிழக்கில் முஸ்லிம்கள்மீதான பாரிய தாக்குதல் ஒன்றுக்கு மாத்தையா அனுமதி யளித்தார்.
எனினும் பிரபாகரனின் அனுமதியைப் பெறாமல் அத்தகைய பாரிய தாக்குதலுக்கு மாத்தையா துணிந்திருப்பாரா என்பது சந்தேகம்தான்.
0308.90 அன்று இரவு காத்தான்குடி மீரா ஜும்மா பள்ளிவாசலிலும், ஹுஸை னியா தைக்காவிலும் இரவு நேர இஷா தொழுகை நடந்து கொண்டிருந்தது
அடுத்து தங்களுக்கு ಛೀ
பயங்கரத்தை உணராமல் தொழுகையில் ஆழ்ந்திருந்தனர் முஸ்லிம்கள்
திடீரென்று அங்கு தோன்றினர் புலிகள் துப்பாக்கிகளும், வாள், கத்திகள், இரும்புக் கம்பிகள் முதலான ஆயுதங்களும் அவர்கள் கைகளில் இருந்தன.
தப்பியோட முனைந்தவர்கள் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டனர் வெட்டிக் கொல்லப்பட்டவர்களே அதிகம் தொழுகை யில் ஈடுபட்டவர்கள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர் பள்ளிவாசலிலும், தைக்காவிலும் இரத்தம் விளிம்பு கட்டி நின்றது.
எங்கும் மரண ஒலங்கள் எதிரொலித் தன. பெரியவர்கள், சிறியவர்கள் ஆண் கள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல், புலிகளின் ஆயுதங்கள் ஓங்கி இறங் ANGOT.
படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாக இருந்தும் இந்த இரவு வேட்டை நடந்து முடியும்வரை படையினர் அப்பக்கம் எட்டியும் பார்க்கவில்லை.
படையினர் வந்தால் தடுத்து நிறுத்த வும் புலிகளின் அணிகள் தயாராக நிறுத்தப் பட்டிருந்தன.
ஏபாக்கி மொஹைர்டீன் (வயது 65), எம்.எம்.சஹாப்டீன் ஹாஜியார் (60) எஸ்.எம்.எம். முஸ்தபா (), எஸ்.எம்.எம். ஹயாத்து ஹலாந்தர் (60), எம். முஹமட் ஹாஜியார் (10) போன்ற வயோதிப்ர்களும் படுகொலையானோரில் அடங்குவர்.
slíð.61Ú SG GIns (09), 061.61ó, slúð.
கூறினார்கள்
வடக்கு-கிழக்கில் இடம்பெறும் தமிழர் கும் குமார் பொன்னம் படுகொலைகள் தொடர்பாக : ஆகியோருக்கும் நல் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அதனைக் 芭 குறிப்பிடாமல் இருப்பது சரியல்ல என்று அதனால் அவர்க ஜூனைடின் (0), ஏ.எல் அபுல் ஹசன் மோதிலால் நேரு குறிப்பிட்டார். கொண்டு செல்லவே (2) எம்.எல்.எம்.தவறியா (06), எஸ்.எம். Lori GLITTOIDuub :( கேள்வியை புலிகளைக் குறி அக்ரம் (06), எம்.சி.எம்.றிஸ்வான் (0) எழுப் னார்:"மேற்படி கொலைகள் நடைபெற்ற உடன்பட்டார். ஏனைய எம்.ஐ.அஷ்ரப் (I) எஸ்.ஏ.எம்.இம்தியாஸ் பகுதி அரச படையினரின் கட்டுப்பாட்டில் சம்மதித்தன.
(09) ஆகிய சிறு பிராயத்தினரும்
கொல்லப்பட்டோரில் அடங்குவர் 108.1990இல் ஏறாவூரில் நடைபெற்ற கொன புலிகள் இயக்க முக்கியஸ்தரும், புலி கி.சே பிரிவு Glom GDG கடத்தல் களின் மக்கள் முன்னணி பிரதித்தலைவரு மான கரிகாலன்தான் தாக்குதல் குழுவுக்கு குடும்பம் ஆட்கள் குடும்பம் ஆட்கள் தலைமை தாங்கியிருந்தார் மட்டக்களப்பு 1, ஏறாவூர்-0 O3 O3 O4 O4. நகர பொறுப்பாளர் ரஞ்சித் நியூட்டன் 12 ஏறாவூர்-02 04 04 08 O8 ஆகியோரும் முக்கிய பங்கு வகித்தனர். 3. ஏறாவூர்-03 24 3T O7 O8. 56 TIL GOTO 4 ஏறாவூர்-06 22 2T O5 O5. காத்தான்குடிப் படுகொலையை 19 SICGf O9. 32 O1 O2 அடுத்து கொழும்பில் முஸ்லிம் காங்கிரஸ் 6 ஐயங்கேணி 19 26. O3 O3 தலைவர் அஷ்ரப் தமிழ்க் கட்சிகளுக்கு மிச் நகர் O1 O O6 06 அழைப்பு விடுத்தார்.
கொழும்பில் உள்ள அஷ்ரப்பின் இல்லது மொத்தம் 82 130 34,36
இதில் முஸ்லிம்காங்கிரஸ், தமிழ்க்காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், கூட்டணி, புளொட் ஈ.பி.டி.பி. ரெலோ, ஈ.என்.டி.எல்.எப் ஆகிய கட்சிகளின் தலைவர்களும், முக்கியஸ்தர்களும் கூடினார்கள்
PF. Lfl, 3, 7, 6Toù 61, L. s. Titures பிரேமச்சந்திரன், அபுயூசுப் ரெலோ சார்பாக கருணாகரன் (ஜனா) எஸ்.திவ்வியநாதன், ஈ.பி.டி.பி. சார்பாக
உள்ள பகுதியாகும் அப்படியிருக்கும்போது விடுதலைப் புலிகள்தான் இதனைச் செய்தனர் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறுகிறீர்கள்" என்று கேட்டார்.
கரிகாலன், நியூட்டன் ஆகிய புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் தாக்குதலின்போது &moMúLL6ótel Ms. 10ö6ón Gór(9ótengis என்று அஷ்ரப் கூறினார்.
ஈ.பி.டி.பி மட்டு விட்டது படுகொலைச் குறிப்பிட்டால் மட்டுே வோம் என்று ஈ.பி. JBLD mgr. 9, 1960ITT.
LUTT ØST IUGNOTLD 616 தைவிட கண்டிக்காம
கூறியது ஈ.பி.டி.பி.
டக்ளஸ் தேவானந்தா, ரமேஷ் நடராஜா, இருட்டான நேரத்தில் அத்தனை இக் கட்டத்தில் கூ சிவதாசன், ஈ.என்.டி.எல்.எப் சார்பாக தெளிவாக இனம் கண்டது எப்படி?" என்று 59 to நழுவினார்க கனகராஜன், யசோதரன், தமிழ்க் றுக்காக கேள்வி தொடுத்தார் குமார் யாகக் குற்றம்சாட்டின காங்கிரஸ் சார்பாக குமார் பொன்னம்பலம் அவர்களும் தயாராக மோதிலால் நேரு ஆகியோரும் கூட்டணி அந்த நேரத்தில் அபுயூசுப் தமிழ்க் வாதம் சூடாக சார்பாக நீலன் திருச்செல்வம், மாவை காங்கிரஸ்புலிக க்கு பயந்து பரிந்து பேசுவ "அறிக்கையை அனுப்பு சேனாதிராஜா ஆகியோரும் கலந்து தாகக்கூற சூடாகிவிட்டார். இருந்தால் கையொப்பம் (lanciju ali. இந்தியப் படைகள் தமிழர்களைக் கூறிவிட்டு நழுவிவிட்
கூட்டத்தில் அஷ்ரப் அறிக்கை ஒன் கொல்லும்போது நீங்கள் அமைதியாக இந்நிலையில் மு
றைச் சமர்ப்பித்தார் விடுதலைப் புலிகள் இருந்தீர்கள் எவர் கையில் அதிகாரம் இருக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஒட்டிக் கொள்வீர்கள்
வாதம் சூடுபிடித்தது. தணிக்க சிற்றுண்டி... ாம், தேனீர் ஆகியனவும்
படுகொலையை சுவை NT 9(05 கைபார்த்தபடி நிதிகள் தொடர்ந்து
|Gles, IT 600au 60u Lorri'r Gigti ப்பிடாமல் பொதுவான தால் அதில் கையொப்ப னர் தமிழ்க் காங்கிரஸ்
= C کے وو ہوء نے پی துரையப்பா முதல்
காமினி வரை
பதற்றமடைந்த மக்கள் கூட்டம் கூட்டமாக பள்ளிவாசல் நோக்கிச் சென்றனர்.
பள்ளிவாசல் நோக்கி சென்று கொண்டிருந்த பொதுமக்கள் ஆங்காங்கே மறைந்துநின்றபுலிகளால் தாக்கப்பட்டனர். தப்பியோடமுடியாதபடி சுற்றிவளைக் கப்பட்டு தாக்கப்பட்டனர். சுட்டும், வெட்டியும் பலர் கொல்லப்பட்டனர்.
மட்டக்களப்புவாவி முடிவுறும் ஏறாவூர் ஆற்றங்கரை கிராமத்தில் இருந்து வடக்காகச் செல்லும் நேரான உள்வீதியான சதாம் ஹுசைன் கிராமம்வரை படுகொலை கள் நடந்தன.
30 பேர் வரையான முஸ்லிம்கள் படு கொலையானார்கள். இத் தாக்குதலின்
கொண்டு கையொப்பம் பெற முனை
தது.
புலிகள் மறுப்பு
காத்தான்குடி படுகொலைக் தமக்கும்தொடர்பில்லை என்று புலிகளின் மக்கள் முன்னணி மறுப்பறிக்கை
LD
G5 TOT 6006) புலிகள் சந்தேகம் தெரிவித்தனர்.
இலண்டன் பி.பி.சி. வானொலி காத்தான்குடிப் படுகொலைகளை மறை முகமாக Bił) தாக்குதல் நடத்திய புலிகளின் அணி ரீலங்கா தகவல்தொடர்புசாதனங் யில் முஸ்லிம் உறுப்பினர்களும் இருந்தனர். கள் தமிழ் மக்களின் படுகொலைகளை 12.08.90 அன்று விடிந்தபோது ஏறாவூர் முஸ்லிம் பகுதிகள் எங்கும் இரத்தம் வழிந் தோடியது.
படுகொலை நடந்த பகுதியில் என்ன நடக்கிறது என்று பார்வையிடுவதற்காக
வருவதாக பி.பி.சி கூறியது.
விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பாக அல்லாமல், புலிகள் மக்கள் முன்னணி என்ற பெயரிலேயே மறுப் பறிக்கை 醬
0000L LLL L00 GLSLLLL L S S S S S S S S S S
(USLDITUDI பினர்களும் ஏறாவூரைச் சேர்ந்தவர்களே.
தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குப் இனக்கலவரத்தை
POTL6)lu ஏறாவூர் படுகொலைகளை அடுத்து
துTண்டி நீலங்கா இராணுவம் flav ஆயுதக் குழுக்களை திட்டமிட்டு பயன்படுத்தி கரிநாள் அனுஷ்டிக்க முஸ்லிம் காங்கிரஸ்
முடிவெடுத்தது.
ஈ.பி.டி.பி மட்டுமே கரிநாள் அனுஷ் டிப்புக்கு ஆதரவு தெரிவித்த ஒரேயொரு தமிழ்க்கட்சியாகும்.
காத்தான்குடி, ஏறாவூர் படுகொலை களை ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்
ஸ் தலைவர் அஷ்ரப்புக் வருகிறது. லம், மோதிலால் நேரு 鞘。 அரசின் சதிவேலைகள் லுறவு நிலவிய நேரம் தொடர்பாக விழிப்பாக இருக்கும்படி முஸ்லிம் மக்களையும், தமிழ் மக்களையும் ளையும் அனுசரித்துக் கேட்டுக்கொள்கிறோம்" என்று அறிக்கையில்
அஷ்ரப் விரும்பினார். B.DULLly (U5555
ஆகிய கட்சிகள் புலிகள்மீது குற்றம்
ப்பிடாமல் கண்டிக்க ஏறாவூரில் பாய்ச்சல் |
FITLU 95 GOOTLg556OT 9 GOTITON) eSITT JISTGATI
ட்சிகளும் ஒருவிதமாக S S S S S S S SS SS SS
மட்டக்களப்பில் காத்தான்குடி படுகொலை அனுஷ்டிப்பில் பங்கு கொள்ள மறுத்து
| Gál LOT.
ஈ.பி.டி.பி கரிநாளை ஆதரித்து
லகளின் பின்னர் எடுக்கப்பட்ட பட்டியல்
காயம் விதவை SIGIT605. ஒன்றையும் வெளியிட்டிருந்
குடும்பம் ஆட்கள் குடும்பம் ஆட்கள் குடும்பம் ஆட்கள் கொழும்பில் கொட்டாஞ்சேனை
O3 O4 O5 O5 O4. 09 விவேகானந்தா முகாமில் இருந்த தமிழ்
O2 O2 O6 O6 O6 19 அகதிமுகாமை கரிநாளன்று தாக்குவதற்கு
11 12 O8 08 2. முஸ்லிம் குழுவினர் முயன்றனர்.
அம் முகாம் ஈ.பி.டி.பி.யின் பொறுப்
08 O8 12 12 13 42 பின்கீழ் அப்போது இருந்தது. முஸ்லிம்
O3 O3 O2 O2 O2 O7 ಡಾ. முகாமை தாக்க முற்படுவதை 11 14 O6 O6 O6 22 ஈ.பி.டி.பி.யினர் தடுத்தனர்.
O2 O2 O3 OT கிழக்கில் கரிநாள் தினத்தில்
பிரச்சனைகள் எழாமல் இருக்க பலத்த
38 43 41 41 46 ' பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்
காத்தான்குடி, ஏறாவூர் படுகொலை களுக்கு முன்னரும் முஸ்லிம் குழுக்கள் சில தமிழ் மக்களை கொலை செய்வதில் ஈடுபட்டிருந்தன.
காத்தான்குடி, ஏறாவூர் படுகொலை ளுக்குப்பின்னரும்அக்குழுக்கள் வேட்டை டத்தின. எண்பதுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்ப்பட்டனர்.
முஸ்லிம் அமைப்பான ஜிகாத் இக் கொலைகளில் முக்கிய பங்குவகித்தது.
மன்னாரிலும், மாங்குளத்திலும்பாரிய ாக்குதல்களை புலிகள் நடத்தினார்கள்
படை முகாம்கள்மீது நடத்தப்பட்ட த்தாக்குதல்கள் பற்றி அடுத்த வாரம் TT85056M) TLD
@g Iኺ06-12,1998
ಹಾಕಿ தொடர்பான அதிர்ச்சிகள் மறையும் முன்னரே பள்ளிவாசல்களில் ஒடியகுருதியின் ஈரம் காயுமுன்னரே மற்றொரு படுகொலை அரங்கேறியது.
காத்தான்குடி படுகொலைகள் நடந்து முடிந்து சரியாக ஐந்து நாட்களுக்குள் மட்டக்களப்பு ஏறாவூரில் படுகொலைகள் விரிந்தன.
"108.90 அன்று இரவு பி.பி.சி. ானொலியைக் கேட்டுக் கொண்டிருந்த போது முதலாவது வெடிச்சத்தம் காதில் விழுந்தது" என்கிறார் ஏறாவூர் கிராமவாசி
(DAT.
பள்ளிவாசலுக்குள் இருந்த ஒலிபெருக்கி "கிராமத்திற்குள் கொள்ளையர்களும், திவேலைக்காரர்களும் புகுந்துவிட்டனர். பாதுமக்கள் அனைவரும் பள்ளிவாசலுக்கு ாருங்கள்" என்று புலிகள் அறிவிப்புச் செய்தனர்.
உறுதியாக மறுத்து குயார் காரணம் என்று
கையொப்பம் போடு பி சார்பாக ரமேஷ்
று கூறாமல் கண்டிப் இருக்கலாம் என்று
ட்டணிப்பிரதிநிதிகள் புலிகளை நேரடி
ங்கள் ஏற்புடையதாக போடுகிறோம்" என்று 60III, வு எதுவும் எடுக்கப் கூட்டம் கலைந்தது.

Page 7
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு காண்பித்துவரும் தாம்தங்களும், வெளியிட்டுவரும் கருத்துக்களும் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்துள்ளன. கிருஷாந்தி பாலியல் வல்லுறவுக் கொலை வழக்கில் 03.07.93 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவரான ராஜபக்ஷ தனது மரண வாக்கு மூலம் போல கூறிய தகவல்கள் உலகெங்கும் அதிர்ச்சி தரத்தக்க தகவல்களாக அமைந்திருந்தன. ஆனால் இலங்கை அரசு அத் தகவல்களை புறக்கணித்து அந்த வாக்கு மூலத்தையும்
புதைகுழிக்கு அனுப்பவே முயற்சித்தது.
மரணத்தின் வாயிலில் நிற்கும் ஒருவரிடம் கடைசியாக பெறப்படும் வாக்குமுலத்தை வழக்கு விசாரணைகளில் முக்கியமான ஒன்றாக கொள்வதுண்டு. LDTGRT 56õTLG)60Tä, 600 Surroo' ராஜபக்ஷவின் வாக்குமுலமும் கிட்டத்தட்ட அதுபோன்றதேயாகும். ஆனால் அரசும் அதன் முக்கிய 960)LD9F9FT85 QI5LD 9IJ595 6)JMT895(95(yp6U956095 :: :Ñ கூறப்பட்ட ஒன்றாக வலிந்து சித்தரிக்க முயன்றிருந்தனர்.
B56000TU (9)LD UIT 2.2U-563, 2. LULஷாந்தி கொலை வழக்கின் # அவர்களது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்பட்ையில்தான் மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறிருக்கையில் செம்மணி புதைகுழிகள் பற்றிய வாக்குமூலத்தை மட்டும் பொய்யானது என்று அரசும், அதன் முக்கிய அமைச்சர்களும் சித்தரித்தது அந்த GIT), (Sep V 560SLD, .6060DE 6061TLD, புதைகுழிக்கு அனுப்பும் முயற்சி போன்றதேயாகும். நீதிமன்றத்தில் நின்று செம்மணி புதைகுழிகள் தொடர்பாக ராஜபக்ஷ தகவல் வெளியிட்டு இரண்டு மாதங்கள் முழுதாக கடந்துபோயுள்ளன. இந்த இரண்டு மாதங்களில் ஆட்சியாளர்களின் அணுகுமுறைகளில் உண்மைகளை
ஆர்வத்தை காணமுடியவில்லை. மிகப்பெரும் அவலத்தை உலகம் அறியப்போகிறதே என்ற அச்சத்தில், புதைகுழி விவகாரத்ததை பொய்யாக்கும் காரியங்கள் திரைமறைவில் நடந்து வருகின்றனவா என்ற சந்தேகம் பரவலாக எழுந்திருக்கிறது. அந்த சந்தேகத்திற்கான காரணங்கள் பின்வருமாறு: 1. அனாவசியமாக கடத்தப்பட்டுள்ள
இரண்டு மாத காலங்கள்
2 செம்மணி வீதியில் பொதுமக்கள் நடமாட விதிக்கப்பட்ட தடை 3. சிறையில் ராஜபக்ஷவை தாக்கியமையும், வாக்குமூலத்தை மறுக்க நிர்ப்பந்திக்கப்பட்டமையும், அதன் பின்னணியில் அமைச்சர் ஒருவர் இருந்ததாகக் கூறப்படுவதும் 4. சிறைத் தாக்குதலை மறுத்து அமைச்சர்
'ಸಿ¶" செம்மணியில் புதைகுழிகள் இருப்பதாக ராஜபக்ஷ கூறிய கையோடு, அப்பகுதியில் சர்வகட்சி பிரமுகர்கள், மனித உரிமை குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை நியமித்து அப்பகுதிப் பாதுகாப்பை அரசு
R இருக்கவேண்டும். கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அரசு பாதுகாப்பு வழங்கவே முன்வராமல் இருந்தது. பல்வேறு அமைப்புக்களும் குரல் கொடுத்த பின்னரே செம்மணிப் பகுதிக்கு
மிழ்க் கட்சிகள் சில தீவிர பிரார்த் இருக்கின்றன. செம்மணியில் قيمة தோண்டினால் அங்கு மண் வரவேண்டுமே தவிர, மனித உட்ல்கள் வரக்கூடாது என்பதுதான் பிரார்த்தனை.
அரசாங்கமும், சம்பந்தப்பட்ட அதிகாரி
களும் அஞ்சுவதைவிட தமிழ்க்கட்சிகள்தான் செம்மணியை நினைத்து க்லங்குகின்றன. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மனிதப் புதைகுழிகள் இருப்பது கண்டு பிடிக்கப்ப்ட்டால், பின்னர் அரசாங்கத்தை ஆதரிப்பது தர்மசங்கடமாகிவிடும்.
புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டால் ன்பின்னர் சம்பந்தப்பட்ட அதிகரிகள்மீது சாரணை நடத்துமாறு சும்மா ဖွံ့ဖြို வழக்கப்போல் அறிக்கைவிட் வேண்டியிருக்கும்.
அதன் காரணமாக அந்த அதிகாரி களுடன் பகை ஏற்பட்டால், சுதந்திரமாக நடமாடி அடுத்த தேர்தல்களில் வித்தைகள் காட்ட முடியாமல் போகும்
இப்ப்டி எத்தனையோ காரண்ங்கள்
செப்.06-12,1998
LIITI5ITUL 60 (565T8
lä, No8 செம்மணி மனிதப் புதைகுழிகளுக்கு யார் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறதோ, அவர்களிடமே பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாலைக் காய்ச்சி பூனையை காவல் வைப்பது போன்ற அணுகுமுறையாகவே இது அமைந்திருக்கிறது. மக்கள் நடமாட மட்டும் தடை போட்டுவிட்டு, குற்றம் சாட்டப்படுபவர்களிடமே அப்பகுதியை ஒப்படைத்தமை தடயங்களை அகற்றும் முயற்சி என்று சந்தேகிக்க ஏதுவானதேயாகும்.
இத்தகைய பாரதூரமான விடயத்தில் அரசு தன் நம்பகத்தன்மையை நிரூபிக்கத் தவறியுள்ளது. இவ் விவகாரம் கிளம்பிய நாளில் இருந்தே அரசின் செயற்பாடுகள் காலத்தை இழுத்தடிக்கும் வகையிலேயே 960LD5g or 6T60T. புதைகுழிகள் உள்ள பகுதிக்கு ராஜபக்ஷவை அழைத்துச் செல்வதற்கான உத்தரவை வழங்க 蠶 UGOLD 9. ஒருமாதகாலத்தை விழுங்கியிருந்தது அதிகாரிகள் குழு செம்மணி செல்வதற்கான உத்தரவை வழங்குவதற்கு சட்டமா அதிபருக்கு கிட்டத்தட்ட இரண்டு மாத காலம் தேவைப்பட்டுள்ளது. ஆகக்கூடியது ဂျို့” காலத்திற்குள் துரிதமாக முடிவெடுத்து புதைகுழி விவகாரத்தை ஆராய்ந்து பார்ப்பது ್ನಲ್ಲಿ sty of DITGorgia), 9,676) அதிகாரிகள் குழுவுக்கு அனுமதி வழங்க மட்டுமே இரண்டு மாதங்களை இழுத்திருக்கின்றனர்.
இவற்றின் காரணமாகவே சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பிட்ட கால இழுத்தடிப்பு என்பது, தடயங்களை
Tgušo slot LOTO, சாமபேததானதண்ட முறைகளால் மாற்றுவதற்கும் எடுத்துக் கொள்ளப்பட்ட கால அவகாசமோ? என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளதையும் அவதானிக்ககூடியதாகவுள்ளது.
ரியகந்த புதைகுழிகளைக் கூறி
Slyg. Tyto நடத்தியவர் ஜனாதிபதி சந்திரிக்கா இன்று அவரது ஆட்சியில் செம்மணிப் புதைகுழிகள் பூதாகரமாக உருவெடுத்துள்ளன. அதனைப் பற்றிய தகவல்களை கூறிய ராஜபக்ஷவிற்கு சிறைச்சாலையில்கூட பாதுகாப்பில்லை என்பது தெளிவாகியுள்ளது. சிறையில் வைத்து ராஜபக்ஷமீது
ಸ್ಟಿ": தாக்குதலும், செம்மணியில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக கூறியது பொய் என்று அவரிடம்
பெறுவதற்கு கையாளப்பட்ட நிர்ப்பந்தமும்,
வகாரத்தை மூடிமறைக்க ஆட்சியாளரும் முன் நிற்பதையே
அம்பலமாக்கியுள்ளது. அதுமட்டுமன்றி பொறுப்பான அமைச்சர் ஒருவரே குறிப்பட்ட பொய் வாக்குமூலத்தை பெறுவதற்கான உத்தரவை வழங்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதியமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வெளியிட்ட அறிக்கையும் பலத்த சந்தேகங்களை தோற்றுவித்திருக்கிறது. "ಕ್ಷ್ தாக்கப்படவில்லை என்றும், சிறையில் நடந்த சம்பவத்திற்கும் விவகாரத்திற்கும் இடையே ஒரு தொடர்பும்
அதனால்தான் செம்மணியில் புதைகுழி களைத் தோண்டி உடல்களை அகற்ற யாராவது முயற்சிக்கக்கூடும் என்றோ, காலம் இழுத்தடிக்கப்படுதல் அதற்கு தங்கமான வாய்ப்பு என்றோ சாதாரணமாக எழக்கூடிய சந்தேகம்கூட இந்த அரும்பெரும் கட்சி களுக்கு எழவில்லை.
எழவில்லை என்று சொல்லமாட்டேன். இவர்கள் பொல்லாத சுழியோடிகள், பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல், அனைத்தும் அறிவர். ಸ್ಧಿ: அறியாதது பால நடிக்கின்றனர். ஏனென்றால் அரசு நோக்கி எழும் அதிருப்தி இருபுறம் கொண்ட கத்தி மாதிரி.
அது அரசையும் குத்தும் அரசை 9I 608Tlg). VL46IT 6IT 95LD60)LDYAYLD (959595I LD 969Y ODI LJALJLD. அதனால்தான் அரசுமீது 醬 STULmuosi) பார்த்துக்கொள்ள பட்ாதாடுபடுகின்றனர்.
னாதிபதியை சந்தித்துவிட்டு ஈ.பி. co. #ಲ್ಲಿ விட்டி
ருந்தது.
Goata:
கிடையாது என்றும்
சிறை அதிகாரிகள்
ன்றை ராஜபக்ஷ த னித்ததாகவும் ஆ ருந்து கிண்டி எடு qổ.ủfldụ JI)
நீதியமைச்சரின் அறி சந்தேகத்துக்குரிய နှီ 91 SI GTSBITT0505 LEFT 6TQ என்றும் கதையை
கொண்டுபோயிருப்ப தெரியவில்லை. அவ் ராஜபக்ஷவை စ္ဆိ ။ என்று அரசியல் சாயூ ஆச்சரியப்பட இடமி
நடந்த சம்பவத்திற்கு பொறுப்பான அமைச் விடும்போது, எதுவும் நடக்கலாம் என்பதை வேண்டியுள்ளது.
ஆனாலும், உண்மை முடியவில்லை. சர்வே சபைவரை உண்மை அரசின் மனித உரிை 2_Got GOLD60U (BLDCAUT கூறவேண்டியதாகிய மனநிலை தெளிவா நிலையில்தான் செம் புதைகுழிகள் இருப்பு என்று எழுதிய காகி போடுமாறு சிறை அ ராஜபக்ஷவை நிர்ப்ப ராஜபக்ஷ அதனைப் திணித்தார். உடனே வாயிலும், கண்ணரு
颜 சொன்னால் உயிரோ என்றும் எச்சரித்துள் சர்வதேச மன்னிப்புச் Ti o್ நடந்தது என்னவென் நீதி
96). US (p60T 6060TU தீர என்று அவரே ஏற்று ஆகிவிட்டது.
இதற்கிடையே அரசி தவிர்ப்புக் குழு சிரை கரிசனையுட்ன் விள தாக்கியவர்களிடமே கேட்கும்போது, தவ என்று அவர்கள் கூற
அறிக்கையைப் இனப்பிரச்சனை, ச னைத்துப் பிரச்ச ட்டார் என்பது ே யாழ் குடாநா வட்டாரம் மேற்படி சிறிது உஷ்ணமான
நிவாரண வெ
ஏற்பட்ட திதி
தையே யோசிக்க
9. Gibus Shin gros (Loyib usuñ ai es போராட்டங்களிலும் தனர்.
GLUMIT TIL Päras 6 சூழ்நிலை புலிகளுக்
ᎧIfᎢ J.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SSLSSLSLSSLSLSSSS
S S
வர் கூறியிருந்தர்ா. ார்க்கும்போது கடிதம் AT GJITILIGE (GI) 6M 50607 6JTU), (567 தனர்' என்றும் நந்தார். கை ராஜபக்ஷவை (56).JT9. Ülul GUU GUIT GOTT 6) திய கடிதம்தான்
ITO 9n Bijf Gloot 606, UITGit
பூசியிருந்தால்கூட 606).
நேர்மாறாக சர்களே அறிக்கை ), ծննդամ
எதிர்பாக்கவே
Du LD50 Dö55 தேச மன்னிப்புச் சென்றதால், இலங்கை ம ஆணைக்குழுவும் LLuono, Gales&u
5.
இல்லாத மணியில் மனிதப் தாக கூறினேன்"
நத்தில் கையொப்பம்
தித்தனர். பறித்து தன்வாய்க்குள் அவரது நெஞ்சிலும், லும் தாக்கியுள்ளனர். தனர். 'உண்மையைச் டு விடமாட்டோம் SMT GOTT.
g:60)U 9 6öI6)|D6)|]] úlsóTOTGIT, று விசாரிப்பதாக UMLoggft siflast). |றிக்கை வளியிடப்பட்ட ஒன்று கொண்டதுபோல்
at GETG) 60s) ச் சம்பவத்திற்கு மிகக் கம் கேட்டுள்ளது.
Sleft:30 ாகத் தாக்கிவிட்டோம் ப்போவதில்லை.
ார்த்தால், அம்மையார் Iர்க் பிரச்சனை தவிர னைகளையும் தீர்த்து ால இருந்தது. டில் உள்ள சீருடை o கண்டதும் | TLD
டைஎதிர்த்து யாழில்
ள் சீருட்ை வட்டர்த் வத்திருந்தது 5 UTCULD ST600 p. ாவிரதம் ணாவிரதங்களிலும், பங்குகொள்ள முன்வந் ஒருபுறமிருக்க இச் வாய்பாகப்போகிறது.
வ
அலசுவது- இராஜத
~്.-ത്ത - —
—
“
S. f N8.
W b مر صے سے
-
அமைச்சர்களைக் கொண்ட இக்குழுவுக்கு உண்மையைக் கண்டறிய அக்கறை இருக்குமானால் மூக்கைச் சுற்றி தொடுவானேன்? நேராகச் சென்று ராஜபக்ஷவை அழைத்து விபரம் கேட்க முடிந்திருக்கும். ராஜபக்ஷமீதான தாக்குதல் செம்மணி
விவகாரத்தை அரசே டிமறைக்கும் முயற்சி என்பது Gu (356)|GOUGIT3, -9LDUSOLDITGOTBTG), 99,60601
அரசின் GROU காப்பாற்றவுமே தொல்லை தவிர்ப்புக் குழுவும், அரசின் மனித உரிமை குழுவும்
இந்த நாட்டுக்குள்ளேயே நீதியை பாதுகாக்க ஏற்ப்ாடுகள் இருப்பதுபோல பரப்ரப்புக் காட்டிவருகின்றன. இதற்கிடையே அரசின் மனித உரிமைக் குழுவைச் சேர்ந்த யாழ்மாவட்ட
திடீர் இடமாற்ற உத்தரவு கிடைத்திருக்கிறது. அரசின் மனித உரிமைக் குழு அரசிற்கு கோரிக்கை விடுப்பதுபோல நடிக்கலாம். ஆனால் அரசுக்கு உண்மையாகவே
|தலையிடி கொடுப்பதாக அந்த நடிப்பு
இடம்பெற்றுவிடாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ತಿಚ್ಸ್ பிசகிவிட்டனர் மனித உரிமைக் குழுவின் யாழ்மாவட்ட அதிகாரிகள் அரசுக்கு உடன்பாடில்லாத புதைகுழி
தோண்டும் விவகாரத்தில் அவர்களது வாய் கொஞ்சம் நீளமானதை ஆட்சியாளர்கள் விரும்பவில்லை. குறிப்பாக யாழ் மாவட்ட பாதுகாப்பு தரப்பினருக்கும் மனித உரிமைக் குழு அதிகாரிகளது போக்கு பிடிக்கவில்லை என்று தெரியவருகிறது. அரசின் மனித உரிமைக்குழு மட்டுமன்றி எக்குழுவிலும் அரசுக்கு விசுவாசமானவர்களாக கருதப்படுவோரே இடம்பெறுவர். அவர்களில் சிலர் சற்று நீதியுடன் நடக்க ES அரசுக்கு தலைவலி
காடுப்பார்களேயானால் மாற்றப்பட்டுவிடுவர் என்பதை முன்பே இப்பகுதியில் கூறியிருந்தோம். மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட அதிகாரிகளுக்கு நேர்ந்துள்ள் கதியானது, மனித உரிமை குழு சுயாதீனமானது, சுதந்திரமானது என்பதெல்லாம் பொய்யானதே என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறது. மேற்படி இடமாற்றம் என்பது கூர்ந்து நோக்கப்படவேண்டிய ஒன்றேயாகும். செம்மணி புதைகுழி GRATI шарLila *ಳ್ಳಿ ாடர்பான விடயமாகவும், அரசுக்கு ಫಿ! ல்லாத விடயம் போலவும் தமிழ்க் கட்சிகள் R முனைகின்றன. ஆனால் இவ்விவகாரத்தில் 9 ಇಂಗ್ಲಿಷ್ಠೀ ஒவ்வொரு அடியும் அத்தகைய சித்தரிப்புக்களை தகர்த்தெறிந்து வருகிறது. மனித உரிமை ஆணைக் ::: ஒன் என்பதும், ஜனாதிபதியின் அனுமதி ܙܘܼܗܵܬ݂ܵܐ இடமாற்றங்கள் செய்யமுடியாது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மக்களைப்பட்டினிபோட்டு புலிகளுக்கு பலமாக தீனிபோட்டதாக முடியப்போகிறது என்று உயர் அதிகாரிகள் சிலரே சிந்தித்தனராம்
R எண்ணத்தை மேலிடத்திற்கும் தெ இருந்தனராம்.
படையினரது கட்டுப்பாட்டு பகுதியி லேயே பட்டினி என்றநிலை உருவானால், இங்குள்ள மக்களையும் கவர முடியாது புலிகளின் கட்டுப் ப்ாட்டு பகுதியில் உள்ள மக்களையும் இங்கு இழுக்க முடியாது என்று எடுத்துக்
in DLLILLETLD.
அதன்பின்னர்தான் புலி / களின் கட்டுப்பாட்டு பகுதி களுக்கு நிவாரண வெட்டு அரச கட்டுப்பாட்டுபகுதிகளுக்குநிவாரணம் என்று முடிவெடுக்கப்பட்டதாம்
மேற்குறித்த ಆಗ್ದಿ தெரிவிக்க ல அதிகாரிகள் மனம் விரும்பியதாகவும் နှီး။ ஈ.பி.டி.பி. :: சந்தித்ததால் ஈ.பி.டி.பி. ஊடாக அந்த முடிவு வெளியானது அதனால்தான் சீருடை விட்டாரம் அப்செட்டாகிவிட்டதாம்
ன்சஸ்கேஷ்கப்பலில் பொருட்களை இழந்த தமிழ் வர்த்தகர்களுக்கு நஷ்டஈடு
எனவே, செம்மணி புதைகுழிகளைத் தோண்டுமாறு தற்போதும் அரசிடமோ,
AGGRÖR கோரிக்கை விடுப்பது அர்த்தமற்றதாகும். இரண்டு மாதத்தின் முன்பாக செம்மணி புதைகுழி தொடர்பாக அரசிடம்
விடுக்கப்பட்டது வேறு விடயம். ஆனால் புதை குழி விவகாரத்தை மூடிமறைக்க ஆட்சியாளர்களும் அக்கறை காட்டுவது அம்பலமான பின்னர், அதே அரசின் கையில் புதைகுழிகளை தோண்டும் பொறுப்பை ஒப்படைப்பது முறையாகாது.
அதேபோல அரசும் தனது நம்பகத்தன்மை இவ்விவகாரத்தில் கேள்விக்குள்ளாகியிருப்பதால், இவ்விவகாரத்தை சர்வதேச நிபுணர் குழுவிடம் கையளிப்பதே சரியானதாக 9| 60)LDIL!Lb.
குழுவை கோருவதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. 1) மீட்கப்படும் எலும்புக்கூடுகள் சேதாரம் 鷺 : தேர்ச்சிபெற்ற
புணர்கள் தேவை. 2) சமீபகாலத்தில் அப்பகுதியில் புதைகுழிகள் தோண்டப்பட்டு உள்ளிருந்த தடயங்கள் அகற்றப்பட்டதா? என்பதையும்
க்கியமாக ஆராய வேண்டும். ရှိုးမျိုး, கால இழுத்தடிப்பால் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டுமானால், புதை குழிகளை தோண்டமுன்னர், ஏற்கனவே புதை குழிகளில் இருந்து தடயங்கள் அகற்றப்பட்டுள்ளனவா என்பதையே பிரதானமாக கண்டறிய வேண்டியுள்ளது. போர் பகுதிகளில் விமானங்களை செலுத்தவும், தமது படையினருக்கு பயிற்சி அளிக்கவும் ÇÑ நிபுணர்களை இலங்கை அரசு பயன்படுத்தியே வருகிறது. தங்கள் யுத்த வெற்றிக்காகவும், தங்கள் செயலை நியாயப்படுத்தவும் சர்வதேச நிபுணர்கள், சர்வதேச பொலிஸ் உதவிகளை நாடும் ஆட்சியாளர்கள், மிகப் பாரதூரமான மனிதப் படுகொலை விவகாரத்தில் சர்வதேச நிபுணர்களது உதவியை நாட மறுத்துவருகின்றனர். இவற்றை சுட்டிக்காட்டி சர்வதேச
ஆதரவை திரட்ட முடிய்ாத தமிழ்க் கட்சிகள், புதைகு မျိုးနှီး மறைமுகமாக அரசுக்கு உதவுகின்றன.
இனிமேலும் ஜனாதிபதியிடமோ
அரசிடமோ, 器 விவகாரம் தொடர்பாக விசாரணை கோருவதும், தோண்டுமாறு கேட்டதும், இந்த இரண்டு
மாத காலத்தில் நடந்ததாக எழுந்துள்ள பாரதூரமான சந்தேகங்களை மூடிமறைக்க துணை போவது போலாகிவிடும். "சர்வதேச நிபுணர் குழுவை அழைத்து புதைகுழிகளை ஆராய வேண்டும்" என்ற கோரிக்கை மட்டுமே இன்றைய நிலையில் உண்மைகளை வெளிக்கொணரும் அக்கறையுடைய அமைப்புக்களது கோரிக்கையாக இருக்க முடியும். சர்வதேச நிபுணர்குழு வரும்வரை စ္သစ္ကိုနှီး பகுதியை சர்வ கட்சிகளின்
ரதிநிதிகள் அடங்கிய குழு கண்காணிக்கவேண்டும். ஆய்வின்போது அக்குழுவும் கூடவே இருக்கவேண்டும். உண்மைகள் மூடிமறைக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க இத்தகைய நடவடிக்கைகளே தேவையாகும்.
வழங்கலாம் என்று தம்மிடம் ஜனாதிபதி கூறியது உண்ம்ை என்று அடித்துக் கூறு 器 ஈ.பி.டி.பி. ஏன் அப்படிக் கூறினாரோ தெரியவில்லை, நஷ்டஈடு கிடைக்கவே கிடைக்காது என்பது உறுதி
நஷ்டஈடு தருவதாக ஜனாதிபதி கூறிய தாக வெளியான செய்தியைப் பார்த்ததும், பத்திரிகை ஒன்றுடன் தொடர்பு கொண்டு மேற்குறிப்பிட்ட செய்தியார் மூலம்வந்தது? என்று சீருடை வட்டாரம் சிறப்பாகவிசாரித்ததாம்
Bótólórgoft gislögma;&sir günn மேல்நோக்கிப்பறந்ததாம் அதனையடுத்தே நஷ்டஈடு கொடுப்பதாக ஜனாதிபதி கூற ல்லை என்று ஜனாதிபதி சார்பாக அவரது அதிகாரி ஒருவர் மறுத்திருந்தாராம்.
பிரின்ச்ஸ் கேஷ் விவகாரத்தில் விழுந் தும் மீசையில் மண்படவில்லை என்ற கதையாக தமிழ் வர்த்தகர்களை சிறையில் வைத்திருக்கும்.அரசு நஷ்டஈடு தரும் என்று ಇಳಿಗ್ಗಣ್ಣ °岛岛莎卯,
அப்படி கொடுத்தால் கப்பல்மீது குண்டு போட்டது தனது தவறுதான் என்று அரச்ே ஒப்புக்கொண்டது போலாகிவிடுமே.
தவறை மறைக்கத்தானே தமிழ் வர்த் தகர்கள்மீது தொடர் விசாரண்ை என் றெல்லாம் அளந்து கொண்டிருக்கின்றனர்.

Page 8
பிரிட்டிஷ் அதிகாரிக்கு முதலில் கொடுக்கப்பட்ட வேலை, உளவுப் SE சீரமைப்பது
பிரிட்டிஷ் இராணுவத்தில் உயர் அதி காரியான அவருக்கு இடி அமீன் ராஜ உபசாரம் செய்தான்
அவர் தங்குவதற்கு தனியான மாளிகை ஒன்று தரப்பட்டது. அங்கு பணியாற்ற அழகான பெண்கள் சிலரை அனுப்பிவைத் தான
அந்தப் பெண்களில் ஒருத்தி அமீனின் ஆள் பிரிட்டிஷ் $Â. SORTSTSCflů பதுதான் அவளுக்குக் கொடுக்கப்பட்டபணி முடிந்தால் அதிகாரியை சந்தோசப்படுத்
துவதும் அவளுக்கு அமீன் தந்த கட்டளை
60T,
GTG! யையே உளவு பார்த்தான் அ
அதிகாரிகண்டிப்பான ஆசாமி அமீன்
அனுப்பிய அழகிகளைப் புறக்கணித்தார். அவர் ಇನ್ಮಿ உரையாடும்போது காது கொடுத்த அழகியை எச்சரித்தார்.
உகண்ட்ா உளவுப்பிரிவின் முக்கிய
மான அதிகாரிகளை பிரிட்டிஷ் அதிகாரி
மிடம் அறிமுகழ்செய்யுமாறு தன் செயலாள
ரான சியம்பாவிடம் கூறினான் இடி அமீன்
சியம்பா தயங்கினார். தலையைச் சொறிந்தார், 'ஏன்?" என்றான் இடிக் குரலில் அமீன்.
"எங்கள் அதிகாரிகளை எப்படி அறிமுகம் செய்வது?" என்றார் சியம்பா, "அவர்களது பதவிகளைக்கூறி அறி ಆನ್ಲಿ செய்யவேண்டியதுதானே' என்றான் 9|LD60T.
சியம்பாவின் முகத்தில் தயக்க ரேகைகள் Curreg, of Gly 60), Gu. சங்கடத்தில் தன் உடலை அசைத் தார்.
"staro GAJI Gilgi Tsio eu விரும்புகிறீர், LUULILILILIITLIDOV சொல்லும்" அமீன் குறிப்பறிந்து
5LLT60T.
சியம்பா தொண்டையில் முள் சிக்கித் கொண்டது போன்ற திணறலுடன், "தகுதி பதவியில் வைத்திருக் றோம் என்று அதிகாரி நினைப்பார். அனுபவமே இல்லாதவர்களை பாறுப்பில் வைத்திருக்கிறோம் என் G # பயிற்சி தராமல் கூட திரும்
டுவார் அதிகாரி" என்று விளக்க, அமீன் யோசித்து, "சரி உமக்கு சிரமம் ஏன், நீர் போகலாம்" என்றான்
அமீன் அப்படிக் கூறியதும் சியம் பாவுக்கு உள்ளுர தன் உத்தரவை பழிவாங்கிவிடுவானோ? என்று பயந்தார்.
அமீன் எழுந்துவந்து அவர் தோளில் தட்டி பின்னால் பேசாமல், முகத்துக்கு நேரே சொன்னால் அமீன் ஏற்றுக்கொள்வான். உமது அபிப் ராயத்துக்கு மதிப்புளிக்கிறேன். கிறேன்"என்று தோளில் தட்டிக்கொடுத்
ΕΟΤ.
அப்போது ஆவிபறக்க பாம்புக் கறியும் வளைப் ப்ொரியலும் உள்ளே வந்தன.
"நல்ல மலைப்பாம்பாக ஒரு டசின்
ஏற்பாடு செய்யும் நீர் போகலாம்'என்றான்
|fulloumsúlu (o.
6 枋 酮 தெரிந்த ாரு உகண்டா அதிகா மூலம் உளவுப்பிரிவின் பிரதான அதிகாரிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
றவேற்றவில்லை என்று மிகவும்
நானே பார்த்துக்கொள்
அதிகாரியிடம் ஆங்கிலழ்
போன் இணைப்புக் கொடுக்கவும் ஏற்பா
சுயரூபத்தை அவர் அறிந்துகொண்டார்.
“) LÄGGMT 9f"Loof வைத்துத்தான் மேலதிக ப அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டு ங்களுக்குஅறிவிக்கிறேன்" என்று அமீனிடம்
கூறிவிட்டே உகண்டாவை வெளியேறினார். பானவர் போனவர்தான் திரும்பிவரே ல்லை. அந்த அதிகாரி ஊடாக உகண்ட லவரமும், அங்குள்ள படை மற்றும் உளவுப் SA : தகுதியின்மைகளு வெளியே தெரிந்தன.
உகண்டாவிற்குள் இருக்கும் வரைதானே
பயம் வெளியேறி தன் நாட்டுக்குள் சென்
H
மூன்றி
வந்திருந்தது
தகவல் 翡 豔 அமீன் "பிரிட்டி அதிகாரியுடன் நெருங்கிப் பழகிய_உகண்டர் அதிகாரிகளின் ப்ட்டியலை ஏன் மேசைக்கு
அனுப்பு என்றான் அந்த அதிகாரியை உள
பார்த்த அழகியிடம்
பட்டிய்ல் வந்தது பட்டியலுடன் அழகியும் வந்தாள் வேலையை ஒழுங்காகத் தான் செய்திருக்கிறாய்" என்று அவளின் பின் புறத்தில் கிள்ளினான்.
அலுள் சிணுங்க, தன் மடியில் அமர்த்திக் கொண்டு, அவளின் உதடுகளை விரல்களால் எலுமிச்சைப் பழத்தை பிழிவது போல பிழிந்த்ரன்
அவளுக்கு வலித்திருக்க வேண்டும். இடிஅமீன் அவளின் தவிப்பை இரசித்தான் அவளது கழுத்தை தன் கரம் ஒன்றால் :ÇÑ உதடுகளை கவ்வினான். சட்டென்று இறுகக் கடித்துவிட்டான்
பெண்களின் தவிப்பை இரசிப்பதில் இடி
அமீனுக்கு அலாதியான ஆசை இருந்தது.
அவளின் உதடுகளில் இருந்து இரத்தம் கசிந்தது அவன்பற்கள் ஆழமாகபதிந்ததால் அவள் வலியால் முனகினாள்
அவளது உதடுகளில் கசி தன் உதடுகளால் அமீன் ரு பயந்துபோனாள்.
தஇரத்தத்தை ததான, அவள
என்ன நினைத்தானோ, “இன்று இது
போதும்போ' என்றான். மேசையில் கிட்ந்த அழைப்புமணி அழுத்த உள்ளேவந்த உதவி பாளரிடம் இவருக்கு பத்தாயிரம் ஷிலி கொடுத்து அனுப்பு இவளது வீட்டுக்
မွ် ညှိ
இடது பக்கத்தல் நிற்கும் சிறுவன் அலிகா இரண்டாவது மனைவியான
செய்" என்றான்.
அரச வங்கிகளி
சலவுக்காக அ
றாடம் பணம் அணு பிக்கொண்டே இருக்
ಇಂಗ್ಹ
அமீனுக்கு மட் மல்லாமல் அ
மனைவியர், காத
களது கேளிக்கைகள் அனைத்துக்கும் அரச
ராகப் பாய்ச்சப்பட்டது
அவர்களது பின்னணிகளை ஆராய்ந்த
பிரிட்டிஷ் அதிகாரி
ன் அனுபவமோ, குறிப்பிட்ட பொறுப்
புக்கு நுட்பமான அறிவாற்றலோ இல்லாத வர்களுக்கு பெரும் பதவிகள் வழங்கப் : அவருக்கு அதிர்ச்சியளித்தது.
அமீனின் செயலாளரான சியம்பாவுக் ஒரு நாள் போன் செய்தார் பிரிட்டிஷ் 915l65ATMTİ,
"உங்கள் அதிகாரிகளிடம்மாரடித்தால் நான் என் தாய்நாட்டுக்கு திரும்பு முடி யாது,பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத் தான் செல்ல வேண்டியிருக்கும்' என்றார்
சியம்பா அபிப்பிராய்ம் கூறவில்லை. தன் போன்கூட ஒட்டுக் கேட்கப்படும் என்று பயம்
"ଭୂ நீங்கள் தெரிவியுங்கள் என்றார்
நான்கு மாதங்களின் பின்னர் அந்த L யளிக்க மறுத்து P ரும்பினால் தனக் கும் ஆபத்து நேருமோ என்று பயப்படு மளவுக்கு இடி அமீன் ஆட்சியின்
Տ
'கே'யின் மகன் வலது பக்கம் முவங்கா நாலாவது மனைவி மெடினாவின் மகன்
ங்கு நடத்துவது கடினம்" என்று அமீனுக் Sl6TTö. Al GOTITIT fuLILDLIIT.
ஒபேடே ಶಿಕ್ಷ್ இருந்தபோே உகண்டாவில் ஆபிரிக்க நாட்டுத் தலைவ களது உச்சிமாநாட்டை நடத்த தீர்மானிக்கப்ப
-+ಅಣ್ಣ . . .
ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் உக டாவில் ஒன்று கூடுவது தனக்கு சர்வதேசப் புகழ் தரும் என்று கருதிய அமீன் தனது செய
உத்தரவு சியம்பாவை மட்டுமல்ல, அரச
திறைசேரி அதிகாரிகளையும் தூக்கியடித்தது
"ஆபிரிக்க நாட்டுத்தலைவர்களது உச்சி
மாநாடடுக்காக மாநாட்டு மண்டப
கள், உதவியாளர்கள், ! உறவினர்கள், அவர்
Hபணம்தான் தண்ணி
2EED
ந்ேத
ENGLIGTIGONGITULUÍTÉSSELDIGT OG |Gigi Sig attai
Llaire Wil Bigj Giglittle தளர்த்த ஆரம்பித்தா a saillongsu |friu Giggs Lily Ligzsij ! Bessareit. 2 GuGli agland, OLigi Dıp döngöğreti ge
ன்றையும், பிரதிநிதிக ஹாட்டலையும் பிரமான் வேண்டும். மூன்று மா பணியும் முடிய்வேண்டுப் என்று உத்தரவிட்ட இரு கட்டடங்க பொறுப்பை யூகோஸ்லா றுக்கு கொடுக்குமாறும்
ஆந்த நிறுவனம்
ல் ஒரு பகுதியை ருவருக்குத் தருவதாக 99560TTG) 35LLLLD அவர்கள் கைக்குப் போ ன்று மாதங்களா மணிநேரமும் வேலைக அமீனும்அடிக் ŬGefes, GOG
அழைத்தான் "மூன்று ம ர்த்தியாகவில்லை என்ற இக்கு சமாதி கட்டில்
அமீன் சொன்னது
தெரிந்ததால், அதிகாரி
60) D.
புதிய இயந்திர அமீனுக்கு விளக்கும் இ "மேலதிகமாக அ pës QITLD!"
என்றான். மேலதிக TGOTS
மூன்று மாதங்களில்
மும், நைல் ஹோட்டலும்
0 மிட்டதைவிட முன்னூ
ᎦᏛᎫᏛulᎢᏛᏓ gl .
நினைத்தய டைந்ததை தாசப்பட்டான்.
அரச திறைசேரி வி கொண்டிருப்பதை எண் காரிகளும் தலைமைக்
still னைத்து
யாளரும் முடியைப் பிய் குண்ன
டான் இடி அமீன்.
இவனுக்கு ஏன்ன ட்டதா? என்று திறைே ண்மையாகவே சந்தே கம்பலாவுக்கு 10 ருப்பது நாகசொன்ே அங்கு விமானப் பு ட்டுமாறு உத்தரவு பிற மானத் தளத்தின் ULL.g.
"பீல்ட் மார்ஷல் படைத் தளம்
1961ல் நடைபெற்ற இருந்த விமான நிலைப்
இதற்கு விமானப்படைத்த தண்டம், தண்டம், அநிய மனதுக்குள் பொருமிய கம் எதிரே"மிக நல்ல யாசிக்கத் தவறிவிட்ே
தினி
 

தங்குவதற்கு நைல் TILLDTES BLI UGODLOG நீங்களுக்குள் முழுப்
IMIGOT
ளையும் கட்டும் Slu e GÖT பணித்தான் அமீன்.
தனது இலாபத்தில்
蠶 ப் பேரம் பேசியது.
கட்டும் பொறுப்பு
6OT BI,
s USSUT, 24 IT ISL5560T, கடி சென்று கட்டடப் ாப்பார்வையிட்டு வந் 60,
மூன்று மாதங் களுக்குள்
BÜLLÜ UGaf
தத்துக்குள் கட்டடம் ால், கட்டத்திற்குள் டு வேன்' என்று கேலியல்ல என்று குமுர்ச்சை யாகாத
தொடங்கி விட்டார்
துப்பாக்கி ug: ஸ்ரேலிய அதிகாரி
ட்கள் வேண்டும்,
மாக பணமும் செல
மாநாட்டு மண்டப பிரமாண்டமாக தட்டி Táj (Psit GTIT áll. DI LDLIŠJE LIGNOTL)
டப் பணிகள் முடி இடி அமீன் சந்
BOUGUITS SITAMUN élé, E திறைசேரி அதி கணக்கு தணிக்கை துக்கொண்டனர்.
டத் தூக்கிப் போட்
பைத்தியம் பிடித்து சரி அதிகாரிகளுக்கு கம் வந்துவிட்டது. மைல் தொலைவில்
SUNT , டத் தளம் ஒன்றைக் பித்தான் அமீன்.
பெயரும் குறிக்கப்
டி அமீன் விமானப் புத்தத்தில் எகிப்தில் ஒன்று இஸ்ரேல்ால் நாம் கட்டப்போகும்
ாலுமதாககமுடியாத 12 ஆயிரம் கோடி ரூபாய்கள்
பண்டும் சுரங்க வேண்டும்" என்று
தியளவு கிடையாது. ாம் வேறு தேவையா யச் செலவு' என்று அதிகாரிகள் அமீன் |ட்டம், நாங்கள்கூட „Tibl” első polír. இடி தொடரும்
DGYSİ D奥、
நடிகை கமலஹாசனை காதலித்து பரபரப்
பாகப் பேசப்பட்டவர். இப்போதும் இருவரும் நண்பர்களாகவே இருக்கின்றனர். தனது
வாழ்வில் ஏற்பட்ட சோகங்கள் பற்றி பூரீ
வித்யா தமிழக சஞ்சிகை ஒன்றில் எழுதினார்.
அதில் தனது கணவராக இருந்த ஜோர்ஜ் என்பவரை கடுமையாக விமர்சனம் பண்ணியிருந்தார்.
அதனையடுத்து இன்னொரு தமிழக பிரபல சஞ்சிகைக்கு ஜோர்ஜ் அதிரடிப்
கொடுத்திருக்கிறார். அதிலிருந்து
சில பகுதிகள் இதோ:
"பூரீவித்யாவை முதன்முதலில் நான் பார்த்தது எங்கே தெரியுமா? நடிகர் மதுவின்
வீட்டுப்படுக்கை அறையில், முழு போதையில்
அரைகுறை ஆடையில் இருந்தார்.
பூரிவித்யாவை நான் பார்க்கப்போனதே ஒரு தயாரிப்பாளராகத்தான் தீக்கனல் என்கிற என் படத்தில் நடிக்க வைக்கத்தான்
அவரை அணுகினேன்.
ஒருநாள் பரீவித்யாவின் தாயார் எம்எல் வசந்தகுமாரி (பிரபல பாடகி) என்னிடம்
ஓடிவந்தார்.
"கடனுக்காக என்விட்டை ஜப்தி செய்யப் போகிறார்கள் உதவி செய்யுங்கள்" என்று
கெஞ்சினார். நானும் மனம் இரங்கி ஐயாயிரம்
ரூபாய் கொடுத்தேன்.
பணம் கொடுத்ததும் பூரீவித்யா என்னை தன் வீட்டுக்கு அழைத்தார். அங்கு என்னை மது குடிக்குமாறு வற்புறுத்தினார். நான் மறுத்தேன். ஆனால் பூரீவித்யா மெக்டவல்
விஸ்கியை ஒரஞ்சு ஜூஸ் கலந்து ஒரே பெக்கில் குடித்தார்.
நான் அறிவுரை கூறினேன். "என்
91bul", அப்பா எல்லோரும் என்னை
பணம் காய்ச்சி மரமாக நினைக்கிறார்கள் நினைப்பதில்லை" என்று அழுதார். அதன் பின்னர் அடிக்கடி சந்திப்போம் அவர் தனது உறவுகள் எதனையும்
டயானா மறைந்து ஒருவருடம் பூர்த்தியாகி விட்டது. தாயாரைப் போல பிரபலமாகத்
இளவரசர் வில்லியம்
அவர் பிரிட்டிஷ்
இளம் பெண்களின் கனவு நாயகனாக மாறியிருக் கிறார் கல்லூரி மாண விகள் பலரது அறைகளில் சினிமா நடிகர் களின் படங்களோ, விளையாட்டு வீரர்களின்
திலும் பல கொலைகள், பாலியல் வல்லுறவு கள் புரிந்த படுபாவிகள் கோபாலும், சுப்பிர மணியமும் இருவரும் சகோதரர்கள்
* - இவர்களுக்காக வாதடுவதில்லை என்று ஆந்திர மாநில சட்டத்தரணிகள் அனைவரும் முடிவெடுத்துள்ளனர்.
S SL S LS S LS S LS S SL S LSLSSL SL LSSSLS S SLS εξαιτίδυμα είδε το
எதிர்வரும் ஜனவரி மாதம் உலகப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர்களான ஜோர்ஜ் போர்மனும் லாரி ஹோம்சும் முதற் தடவையாக அமெரிக்க நியூயோர்க்கில் மோதுகின்றனர் இதனை பெரும் பரபரப்பாகி அனுமதிச்சீட்டு விற்பனை யில் தூள் கிளப்ப நினைத்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இரவு விடுதி ஒன்றில் இருந்து கவர்ச்சியான பெண்களை பிடித்தனர். அவர்களுக்கு மிகச் சொற்பமான உடைகளை அணிவித்து அவர்கள்
விளம்பர வாசகங்கள் எழுதி ஆடவைத்தனர். விற்பனை துளோ தூள்!
|-
ருகன்வில்லியம்
இந்தியாவில் ஆந்திராவிலும் தமிழகத்
விட்டார்)
என்னிடம் மறைத்ததில்லை.
திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி ரஜினி போன்ற நடிகர்களைத் தவிர மீதி எல்லோருடனும் நெருக்கமாக இருந் திருக்கிறார்.
ஒரு பிரபல ஹீரோவை காதலித்து ஏமாந்த கதை எல்லோருக்கும் தெரியும் ஆனால் இது போல் பல கதைகள், காதலர்கள் அவருக்கு உண்டு அவர்மீது பரிதாபம் ஏற்பட்டே மணந்து கொண் டேன். ஆனால் எனக்கும் உண்மையாக நடக்கவில்லை." என்று கூறியுள்ளார்.
ஆனால் பூரீவித்யாவின் உழைப்பில் வாங்கிய பங்களாவை அபகரித்து அங்கு தான் இந்த ஜோர்ஜ் இப்போது வசிக்கிறார். "தன்னை பிற ஆண்களுடன் சந்தோச மாக இருக்குமாறு நிர்ப்பந்தித்தார்" என்று வித்யா இவர்மீது குற்றம் சாட்டி ருந்தார்.
படங்களோதான் முன்பு இருந்தது.
தற்போது இளவரசர் வில்லியமின் படத்தை தங்கள் அறைகளில் மாட்டி வைத்திருக்கிறார்கள் என்று பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
டயானாவுக்கு இரண்டு புத் திரர்கள் அதில் இளையவரான இளவரசர் ஹரியைவிட வில்லியம் தான் டயானா போன்று கவர்ந்தி ழுக்கும் ஆளுமையான தோற்றம் LED GOL LIGIJIET.
தாயாரின் இடத்தை பிரபல விடயத்தில் நிரப்பிவிடுவார் வில்லியம் என்கின்றனர்.
இவர்கள் செய்துள்ள கொலைகள் மட்டும் 42 இத்தொகைகூட இதுவரை அறியப்பட்டவை மட்டும்தான்
த வீக் பத்திரிகையில் இவர்களது பேட்டி வந்திருந்தது, அசராமல் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். கே. தொடர் கொலைகள் செய்தீர்களே பொலிஸ் பிடிக்கும் என்று பயம் இல்லையா? ப எங்கே பிடிக்கிறார்கள் என் வீட்டுக்கு அருகிலேயே டீக்கடைக்காரர் குடும் பத்தை குளோஸ் பண்ணினேன். அப் போதும் பிடிக்கவில்லையே
கே குழந்தைகளையும் துளியும் இரக்க
மில்லாமல் கொன்றது ஏன்? ப; கொலை செய்யும்போது எங்களைக்
கண்டுவிட்டன. அதனால் தான்
குளோஸ் பண்ணினோம்.
கே கொலை செய்த பெண்களை நீயும்
வல்லுறவு கொண்டுவிட்டு, உன்
தம்பியையும் அனுமதிப்பாயாமே? ஏன்? ப என்னுடன் சேர்ந்து அவனும்தானே
கஷ்டப்பட்டான். அதனால்தான்!
ரியாத் நகரில் கார்குண்டு JöM Elefan Elfuhr of
கொல்லப்பட்ட சம்பவம்,
சூப்பர்பவரான அமெரிக்காவுக்கு - i சிம்மசொப்பனமாக மாறியுள்ள வர் பு
பின்லாடன் இவரது சொத்து மதிப்பு
கென்யா, தான் சானியா நாட்டு
அமெரிக்க தூதரக குண்டுவெடிப்புக்களுக்கு
இவரை நோக்கி கைகாட்டுகிறது அம்ெரிக்கா தெற்கு எமன் நாட்டில் இருந்து சவுதியில் குடியேறிய பின்லாடனின் குடியுரிமையை சவுதி இரத்துச் செய்தது. அதனால் தற்போது ஆப்கானிஸ்தானில் இருக்கிறார்.
அமெரிக்காவையும், இஸ்ரேலையும் போராடுவதே இலட்சியம் என்கிறார். 1995ல் சவுதி அரேபியாவில்
1996ல் டக்ரான் நகரில் இராணுவ குடியிருப்பு தகர்க்கப் பட்டு 19 அமெரிக் I J sijoi G.J. TayaU பட்டது போன்றவற்றி லும் பின்லாடனுக்கு தொடர்பு இருக்க லாம் என்று சந்தேகிக்கின்றனர்.அமெரிக் காவின் ஏவுகணைகளால் குறிவைக்கப் பட்டிருக்கும் பின்லாடன் "இந்த சூப்பர் பவருக்கு உண்மையான முஸ்லிம் பணிய மாட்டான்" என்கிறார் வெகு அலட்சிய LDII J.
செப்.06-12,1998

Page 9
ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவைச் பெக்கி தில்லி- கித் தம்பதியினரைப் பற்றி அமெரி ஆச்சரியமாகப் பேசிக் கொண்டனர். ஒரே பிரசவத்தில் அசராமல் ஆறு பிள்ளைகளை ஈன்று உலக சனத்தொகை னால் முடிந்த சிறு உதவியைச் செய்திருந்தார் கீத் அதில் பெண் குழந்தைகள், நான்கு ஆண் குழந்தைகள்
தமது சாதனையை ஏழு குழந்தைகள் பெற்று முறியடித்துவிட்டாரே என்று பொறாமைப்படாமல், வாழ்த்துக்களை உடனே தெரிவித்துவிட்டாராம் கீத்
կի
III
* ஒரே பிரசவத்தில் உதித் ட்றேசில் மாட்டின் லிசா
வாழ்க்கையில் அதிசய தான் நிகழும் இந்த மு தம்மைப்போலவே ஒன்றா சகோதரர்களைக் கண்டு சந்தோச அதிசயம் டாெ ஆகியோரே முச் சகோதர ஒரே திருமண அரங்கில் மாலைமாற்றிக்கொண்டன. தெரியுமா? இதேபோல ஒன் ஜோடிகள் 1873ல் திருமணம் செய்தனராம் நூறு வருடங் களுக்கு மேலாக இருந்த அந்த உலக சாதனையை இந்த ஜோடி புகுந்து தகர்த்தெறிந்துவிட்டது
சபாஷ் சரியான உடைப்பு
செப்.06-12,1998
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரசவ அதிசயங்கள் முன்னரும் தகவல் பெட்டியில் வெளியாகியுள்ளன. இந்தவாரம் மேலும் சில யம்மாடியோவ் சாதனைகள் அமெரிக்காவில் 27 வயதான கென்னிக்கும் அவரது துணைவியான 29 வயதான பொப்பிக்கும் குழந்தைகள் என்றால் கொள்ளை கொள்ளையான ஆசை
இவர்களுக்கு முதலில் பிறந்தது பெண் குழந்தை பெயர் மிக்கைலா அடுத்ததாக ஒரு அழகான ஆண் குழந்தைக்காக தம்பதியினர் முயற்சித்ததில் கைமேல் ஏராளம் பலன் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் வரிசையாக பூமிக்கு வந்திறங்கின. கடந்த ஆண்டு நவம்பர் 19ம் : f) G gr) gör அறுவைச் சிகிச்சைமுலம் ஆறு நிமிடங்களில் ஏழு குழந்தைகளையும் வெளியே எடுத்தனர் டாக்டர்கள்
இந்தப் பிரசவ சாதனையை அமெரிக்கர்கள் ஹைர ஹைர ஹைரப்பா பாடாத குறையாக வியந்து தள்ளி தம்பதியை புகழ்ந்து தள்ள ஜனாதிபதி பில் கிளின்ரனும் ஃபோன் பண்ணி வாழ்த்துக் கூறினாராம்
குழந்தைகளை வள்ர்க்க வசதியாக அவர்கள் வீட்டிற்கு அருகாமையிலேயே வேலை வாய்ப்புப் பெற்றும் கொடுத்திருக் கிறார். ஒடி ஒடித் தூக்கணும் ஏழுபேரையும் சமாளிக்கணும் ஒய்வு கிடையாது அம்மாவுக்கு
சேர்ந்த s சற்றும் க்கு தன் இரண்டு
56073).
க்கு 1995 ULI
"*
Ŝt AD.
GYuf9GATil basofuib,
as அவரது W、侬町 LS LS LS LLLSL LLLS LLSL LLLSS SLSS SLSS SLSS SLSS S LSS SLSS SLS LS SLS LS LS
இணைந்து கண்ணும் 27 "VARGJEG GELUITEIT. LUTGITT. MQ) //Ա Ա6)Լ. 3) : இளம் டயானாபோலவே தோற் வளர்ந்து பருவ வயதை றம் தரும் இவர் அசல் அல்ல-நகல் கொண்டிருக்கின்றனர் படகில் கண்ணாடி அணிந்து நிற்பது லகில் அதிக சனத் டோடி பயட் அல்ல-அவரும் நகலே ககூடிய நாடுகளான டயானா பற்றிய தொலைக்காட்சிப் t 鷺 படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளே இந்தியா பான்றவை: டோடி பயட் வில்லியம், ஹரி ரசவத்தில் பலவெளியீடு ஆகியோராக நடித்திருப்பவர்களைவிட தனையில் மட்டும் பின்னாவா நடித்திருக்கும் அமிசெக் மன பிரசவ சாதனைகள் கேல் அசல் ட்யானாபோலவே இருக் ந்தால் சனத்தொகை கிறார். டயானா உயிருடன் இருந்திருந் ஜோராக உயரும் தால் இவரை டுப்பாக பாவித்திருக்க லாம். கமராக்காரர்கள் 'ဇွိုါ? தான் டயானா? என்று நினைத்து துரத்தி இருப்பார்கள் அசல் டயானா கமராக்காரர்களிட மிருந்து தப்பித்திருக்கலாம்.
இந்த தொலைக்காட்சிப் படம் தவிர டயானா பற்றிய திரைப் படம் ஒன்றும் எடுக்கப் படுகிறது. தொலைக்காட்சிப்படம் தற்போது இங்கிலாந்தில் வாராந் தம் ஒளிபரப்பாகி வருகிறது.
S S S S SS SS SSL S S S SS SS SS SSL S S
அணிந்திருக்கும் கோட்டுக்குள் இருந்து எட்டிப்பார்ப்பது பொம்மைத் தலையல்ல. இத்தம்பதியரது வாரிசே தான் மேலை நாடுகளில் பிள்ளைகளை இப்படிக் கொண்டுதிரிவதுதான் தற்போதைய ஃபாஷன் குழந்தைகளுக்கு குளிரும் ஏதும் செய்யாது. தந்தையின் தேகச் சூட்டில் இதமாக இருக்குமாம்.
தமூன்று முத்துக்கள் முவரும் பெண்கள்
is 61. போதாவது எறு சகோதரிகளும் ப் பிறந்த முன்று டித்ததுதான் மகா ரன், ராறா 98Ꭲ° ; 14,6ኽዝ .
முன்று ஜோடிகளும் ეს ეს შეს இதில் என்ன விசேஷம்
ாகப் பிறந்த முன்
'!

Page 10
Two
| I I இபலவீனத்தால் வீழ்ந்த நடிகர் --』
* புறுதும்" கரின் சோகம் விே
9 குணசித்திர நடி
тан на I ாறும் மெய்ந்து ಇಂಗ್ದಿ ாள்
|A.E. ருவரும் ஒன்றாட shifuss. Lulu Mwisr | TMNT தரக்கு
படப்புரு வருவர் அந்தப் | | | | | |
Ano ay AAA திருநாள் தெரியவந்துவிட்ட PIR. IIIFMA III
ர விருது புதிர்று நாடுகள் II. igen ri i. * 'ப் பிரவு படத்திப்பிரு 'ನ್ತಿ। நன்றாக இருக்காது கார்த்துக் , குாரம்நன் Yn y LLyria ""# 蠶. "..." |
ாதா | li. ST செட்டியார்தான் W॰ 蠱 In Italiers WILLA Pl
பெரும் நடிகராக
விாந்து நது உருட்டியிட்டது I ir Aless reis பலவிாம் அவரை புகழின் 蠶 ம்பெரு AMATANGGO III. .
A கருவதைக் கேளுங்கள் நிருபர் நளிான் சுவார
嘯 」嵩』 நிறுவாத்தின் "IA : LAIKUTTAMILIK IF T. III III | կյէյր, որ դրա என்றும் Ana Geologiji,KSBER | MADANIE வாழ்க்கை என்றும் ". . முகம் செய்தார் பிரபு நதி நடிகரை சரி naar Era. En :" as A
NAFNGINIADA ಸ್ಥಿ''ನ್ತಿ। ல் அழகிராம்ஸ் GLIGT ப்போர் மகாலிங் பின்னர் சிறு வ அழகு மாறு KATI JAKOUPIL E ரீவள்ளி படத்தில் அந்த அழகி வாழ்க்கை படத் வருடன் கதாநாயகனாக நடிக்கும் மு பெயரில் வாரியதாநாய Yossi STSI அதே படத்திங் அ IA TITJIJIF). 'யர் குடும் அம்மாவை எனக்குத் ORIGING வித்திரமான பெயரைக் தானே சென்று "உ sh KALL ருக்கிறார் அவ
iut is nji | ITAVITANT ENIM ந்திரு I MATERITATEMA நடிக்கப்போகும் படத்தில் நா E. மட்டு Moun num" ரே என்ற பெருமை ண் நடிகர்கள் வரு என்று கூறின்ார் வியவந்து பேசுகிறாரே முன் KWAMBAH,"","","",""; என்று சொல்லி விட்டு அழகு us), "L.
with
களில் நடித்து புகழ்பெற்ற பிள்ள
ந்துநகர்ந்து காரில் ஏறிப்புறப்பட்டா மாலிங்கம் அவர் நடிகரோ சுத்த எசவம் தின் மயிலாக அங்கிருந்து நகர்ந்து
ள் தாமா TUTT Hill பொவளதயே நீண்டநேரம் E". III LOOIL
LI LIT IiiiiiiiiiiI I IL Illili : படம் என்பதால் டிஆர்.ராமச்சந்தி LIII IIII LIITILIII
LEANNAL Ll. Juli ITALIA
it இலட்சம் ரசிகர்களை i gri liri i டு விவகிப் அழைப்பதை பெருமையாகக் TFüLII TF first
LIII, II, ம்ம்ருவைந்தது மாவி பிடிக்காது" இன் பற்றி ான்றுதான் வரும்
ரோஜாவின் பதிப்
பங்களுக்கு விண்ணுவெணும் தொலும் அது கிடைக்கம் 蠶 ானே சொல் தமிழில்சுடர் இந்தப் மும் புளிக்கும் என்று பழமொழி இருே அந்தக் கதைதாய்
எல்லோருக்கும் ஹீரோயின் என்றால்
ஆனது 器。 க்கும் ஆதான் காரன் செல்வா என்னும் பெரிய வியக்குநர் எனக்கு பின் இருக்கிறது" (IRU) ġie asi; Ia.
இது பெரிய ஹீரோ எங்கிட்ட பிப்படி |எய்ட்ன்று துங்காங்கரே ண்ணின்வா EYY (FEETTI
"Y'alla Trin. எனக்கு ாதுகாப்பு 'து குறிாறு அத்து என்ன்ை
நட்களும் என்று நின்ை என்று விட்டுறுவ என்று சொன்னேன் 蠶 FWAIDan. :ள்ள வந்துவிட்டது என்று சுதியிரு TMT7
அதே பேட்டியில் ரோஜா கூறியுள்ள இன்னொரு சங்கதி இயக்குநர் னேரிரத்ாம் afå Jing Kry கதம் நடிகர் களில் பிரபு, ார்த்தில் பிடிக்கும் டி விளக்குப்பிடிகள் எல்லோ Oyayu அது தெரியும்
Banyuya HL-sysst 2G Si–69 GULTIT? தமிழ்த் திரைபுவழி பிள்றை K Lyn Gogur faalivu படமும் பாதி: டிக்கொண்டிருக் கிறது.
நிச்சயதார்த்தும் (litir a வற்றால் விஜய்மர் சரியவில்ை
ப்யானத்தின் *lls lifan மார்க்கெட் ) கண்டதுபோ Elstur மார்க்கெட்டும் ஆட்டம்ாறு என்றுக பட்டது. ஆடாமல் JoJI, இரு 蠶
டு படு பி is dippi :த்த ால்வுட் தரமுடி AŬDI. தொடர்ந்து ாறு நாள் கொடுக்"ே
முடியாது :ே a'Wir. : Juu
விஜய் இடையே | 8 ty. விட்டனராம்
EGEIMGAULLENGEFLi குவெருத்தம் ॥
கைப்பு தானு ர A. கார்த்திக் நடிக்கும் அத்மைகள்
III, IIT III ரும் கந்த சித்ரா millin UGAWA படத்திற்காக மததை விடும் பொ AFATNIEJEVI I Tywyn. Yr A. Wernar mirnir Asha இயக்குகிறார் ' MVA t நடிக்கும் மன்னவரு : 'ño: சிங்ாரு படத்தை தயாரிந்து வருகிறார் | '''thi. A.
கருகரும் MITSUIT பாகிறாராம் *** விளக்கு ஏதாவது
နှီးနှီးကြီးနှီးနှီးနှီးနှီဖွံ့ခြီး க்கிறது. * களில் எதை al III IN NOOITTI TITU விருக்கும் என்றார் பிருக்கிறார் அவர் குஷ் தாலும் சரியாகத்தான் பிருக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரா அங்ா எழுதியர் இரவு ாபிங்கத்ளந் நாது
· Aira ni An A MAIA
வர நாது பிராடா
files விரும்போது இருகு பெயர்கள் தந்துவிட்டு வருவதால் Tras Turn niini
வெப்பு பொருக்கு தெரியா
புதுமைப்பித்தின்பட 鷺 ராஜா பிரியாமன் வெயா என்பதுதான் நாம்
பார்ந்தியன் பதாக கைவிடப்பட்டது அநாள்
யாாந்தரம்
| minim urtarit ilir Iliri i க்கு வான்பவர்கள்
பாங்கமும் பரவாயியும் பின்று
"N":"", "ANGET " . A Ang யாவுக்கு பந்தங்காயிங்ராட்மியும் வாங்கத்திருந்த மித் படிப்பில் நடந்து கொன்ட்ரால் ஒரு
மியாநார்தோர்தான் தொடர்ந்து சந்ாப்பத்மினியோடு ஒரு படத்தில் தர படத்தின் ாேக காட்சிய பத்மியிட பத்மியின் தாயார் ரஸ்வதி அம்மாள் ாடம் சொல் பருத்தப்பட்டா செய்த பத்மினி க்ரி அழுதாள் NIIJININKTI ANNATTL missar III பந்து நடிக்காட்டாள்" என்ரர் த படத்தில் பிருந்தே ரயிட்டார்
* வாயில் நிாநாயக்க நடித்த காங்கம்பின்னர் ாக நடித்த படத்தில் நாள் பாத்திரத்தில்
D ம் குலைந்தது கொண்ட நடிகை அவர் மறுபது ருக்கு ஒரே ஒரு பவிளம்பிருந்து நடுத்தர
ஈடுபாடு காட்டுவார் க்கே உடன்பட மறுத்தவர் குண்சித்தி யங் மார் நாமும் கொண்ட நடிகருக்குத்தியத்தா மாவிக்கு துரோகம்செய்ய விரும்பாதவர்
நாடியதும் நிராகரித்தவர் ஹோட்டல் கர்ள்ன்ாது என்று கூறுவார்
யார் பிரபல கதாநாயகி ப விடாத தன்னை எளிய வந்து ருதின்ா விருந்துக்கு சென்றார்.
ான் அர்ே நிராகரித்தார் ஒரு கட்டத்தின் பின்னர் அந்த நடிாயும் அவரை கட்டி
LoII)aßöisGalleibELTIG)
கட்டது கவர்ச்சிப் புயல் ஸ்க் நோயை திரையகம் மெய்ன் மெஸ் மறந்தவிட்டது பிந்த புலவர் கற்றிய நிரையுலக வண்டுகள்கட் மறந்துபோய் வேறு பூக்களை சுற்றுகின்றன
தெலுங்கு ரசிகர்கள் மட்டும் மறக்காமல் கயித வுக்கு நினைவுச் சிள்ை ஒன்றை முந்நீராவில் எளத் துள்ளார்கள்தெலுங்கிள் மீதாபோதைத்தும்பும் கவர்ச்சியுடன் நடித்த பழைய படங்கள் இப்போது திரையிடப்பட்டால் அரங்கில் காந்த மெளனம் நீடிகிறதாம்
மிதாவின் பின்னர் ராமான கவர்ச்சி நடிகைகள் வந்திருக்கலாம் கதாநாயகிகளே திகட்டதிட்டகவர்ச்சி காட்டுகிறார்கள். ஆனால் யாராலும் சுமிநாவை நெருங்க முடியவிள்ை
ܠ ܓ
co Iblo
ாள்ாப் படங்களையும் ஒரம் கட்டி ருக்கிறது சொல்லாமலே படம் வியிடம் யாமைபோல நடித்து பின்னர் காதலுக்காக தன் நாக்கையே வெட்டி KININKANTHI in Wür LITT, "slui Miraum (ILrer வற்றியால் கிாளில் வித்தியா
நீர் வேண்டும் என்ற கட்டாயம் பிதில் து காட்டியாவிட்டது. பிரியரும் படங் ாய்ாம் அறுக்கப்போகிறார்களோ

Page 11
|IDD). திர சத்யராஜ் மணிவண்ான் கூட்டணி பவெற்றிப்பம் படங்கள் அன்வழங்கியது கனம் கோட்டார் இருந்த காங்கேயம்காள்ள பின்னர் அர். வீரப்பதக்ம்'தாழா Junshiri-eulert estatu அதன் சிவப்பசுவான ராளி வருந்தியதும் படங்கள் மட்டும் சிறு சறுக்கல் திதி மறு
இதே கட்டண் புதிய படம் ஒன்றை தரப்போகிறது. f பத்திற்கு கவசம் என்று பெயர் சூட்டியுள்ளனர் துப்பு - - - கோள்வக் குண்டு வெடிப்பை மையமாக வைத்து தொந்துபோன பார்த்தின் மறுபடி MarginTTE III pili II i 壓壘 தயாரித்து இயக்கத்துளித்து விட்டார். ::* துப்பறியும் அதிகாரியாக 'பிரசார்ந்தன்று இளம்தரயர்களின் 2ாரங்ணத்தம் பெரியதம்பிவிடிஞர
ாதல்கல் சூப்பர் கடட்டணி * FA'A" Ugyang SMATKAIMAS YPPYYYYY
ாரி இதில் யாரை கிரம் பற்றுகிறார்
'வெவரமான ஆளு"பொன்ற படங்களும்
கவுள்
குழு கூடிவிட்டதால்தான் பார்த்தினை வானம் பாவ ரோக்கள் ரென்ன
எடுக்க முன்வந்த பவர் ஒதுங்கிப் ஆபதிப்படை போன்ற குப்பர் ஹட்படங்களைத் தந்த நடிக்கின் ರಾಶಿ! கட்டா கன்சத்தையும் சூப்பர் ஹிட்டாக்குமாளிர
ாம். இதனால் நதிசயம் காதல் மித தில் இருக்கிறார் பார்த்திபன்
EBJE MELINN
Ai AV TIL ITM IT ITU க்ரெட் டான் ஹொட் Li Jiant னது தற்போது மேலும் பிரபல
வருகிறது. பிரபல் அர்சி பல்புள்ளிகள் IIIIIIIIIIII si, Rili குநர்கள் சில நபு கர்கள் இந்த ரொட் டவிதான் ரூம் எடுத் துத் தங்குவார்கள்
அருளா சாந்தி மிருஷ்னா போன்ற ார்ந்தெட் டவாள நடிகைகள் முதல் சூப்பர் நடிாககள் வளர பிங்கு பந்துபோகிறார்களாம்
பிரவு பதினொரு ாக்கு மேலே பள்ளே பாய் அதிகாவை இரண்டு மரிக்கு பாட்டா சொல்வி விட்டு போய்விடுகிறார்கள்
கல்யாண கலாட்டா நடி
திருமானம் செய்தவனுக்குத்தான் Til தமிழ் தியேட்டரில்மனேஜர் உத்தியோகம் என்று சென்று கூறுகிறார் மணிவண்ணன் உடனே தன் சக தாக்கு கல்யானமானதாகவும் மனைவி தகவலைக் இறந்துவிட்டதாகவும் கூறிகுஷ்புவின் படத் அடுத் எதக் காட்டுகிறார் சத்யராஜ் LE TIL நடிகரின் கிடைக்கிறது. நிதான் என்புருஷன் என்று அந்த குஷ்புவே நேரில் வர சத்யராஜ் முழிக்க கொண்டு ஜாலியான குழப்பம் வயிறு குலுங்க இந்த சிரிக்க வைக்கும்படம் கல்யாண கலாட்டா எட்டியுள்
குஷ்பு இருந்தாலும் கவர்ச்சிப் பிர நடிகைகள் ாண்டம் காட்ட மந்த்ராவை பொட்டுள் திர ானர் எம்.ஜி.ஆர் போல போவதிலும் வயர் TII நடிப்பதிலும்ேைதர்ந்தவரான சத்யராஜ்படுத்துகி இப்படத்தில் சிவா முதல் அஜித்குமார் அவன il-KET L -ATT LI JITTIENI In II, III A, இந்த கலப்பூட்டுகிறார் சிங் மட்டும்பார்க்கிலத்து Ill||TIE
 
 
 
 

படி சேரும் ஜோடி இ காதோடுசொல்லுகிறோம்
ாஜ் ரோஜா பிணைந்து நடித்த வித்திரமான நடிது காரில் பாய்க் கொண்டிருக்ாரில் ங்கிருத்தோ வந்தாள் அது குறுக்கே போனார் ஒரு இளைஞர் தெருவைக் பங்கும் அவரம் நடிகைக்கு போதை மயக்கம் காரை நிறுத்துவது சாரதியிடம் பின்னர் இந்த ஜோடி பிரிந் சுவிட்டு அந்த இளைஞரை தே-- யாமானே என்று திட்டித் படி தற்போது தீர்த்தாராம்
靛
o பிற நடிகர்களுடன் ஒட்டி நடிக்க வேண்டாம் ரசிக் ாம் ராஜாவும் இனையின் வேண்டாம் என்று பூவின் பெயர் கொண்ட நடிகைக்கு யா
காதலர் கட்டளைபோட்டாம் மட்டும் நடிகைகளை விதம் விதமாக பாதி ாரிக்காம் நடிப்பு சொல்வி diuisi கொடுக்கிற சாக் பிடிக்களாம் நான் மட்டும் நடிக்கக்கூடாதாக் #Ç தும் என்று சொராம் நடிா காதலர் அடங்கி பளித்து
தி அறிவுமதி MILITÄT
ஹிர நடிகைக்கும் குமார நடிகருக்குள் இடையே பராதி
FIT in an art in
டமளி, செந்தில், மனோரமா,
எங்களிளக்க எவன் அரும்பாடுபடுகின்றாராம் நட்சத்திர தம்பதி சர்ந்துவப்பது பிரிந்து எவப்பதுமிரு கிரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்வது போன்ற காரியங்கள் என்றால் நட்சத்திரத் தம்பதிக்கு
A MIT TIT LI IRGANI HIMITI AMMI Fierah
ரம்ப நடின்ய இந்தியில் பிரபல நடிகர் ஒருவர் டிஸ்கரன் செய்ய அழைத்தாராம் ரீதேவியுடனும் கிசுகிசுக்கப்பட்ட அந்த நடிகரின் அழப்பை அன்புடன் ஏற்று அவருடங் சில நாட்கள் நங்கியிருந்து டின்கள் முடிந்து வந்தாராம் நடிகை
கவிதையோடு தொடர்புடைய பெயர் கொண்ட நடிகையிடம் LL LLL LL TTTTS S L L L L S L LT TTTT T L TTT L L TT தயாரிப்பாளர் ஒருவர் தன்னை பிரமச்சாரி என் கூறிக்கொள்ளும் அந்த தயாரிப்பான்ர் தமிழக அரசியல் தலைவர் ஒருவருக்குவது ாரம் புது நடிகைகள் யார் தோன்றினாலும் அவர்கள் தன்முள் தோன்ற வேண்டும் என்று விரும்புவார்பிரமச்சரிகளிதைந்தனமான நடிக்யயும் அப்படித்தான் அழைத்தார் சம்மதிந்து சென்ற நடிந்துவரை படும்புப் பிடியாக பிடித்து பெரும்தொனக சுரந்து விட்டாராம்
தம்மைநாடி வரும் தயாரிப்பாளர்களிடம் தங்கைகளை சிபாரி செய்யும் நடிக்களைப் பார்த்திருக்கிறோம் நட்சத்திர நம்பதியின் வாரிசான நடிா புதுமை செய்கிறார் தன் அக்காவை சிபாரிசு செங்கிறார் நடித்து மார்க்கெட் சரிவடைந்து பிருக்கும் வனிதமான அக்காவுக்கு தங்கையின் சிபாரிசில் தெலுங்குப் படம் ஒன்றில் வாய்ப்புக் கிளடந்ததாம்
மச்சினருக்கு கல்தா!
லவ் பண்ணுங்க சார் படப்பிடிப்பில் கவுண்டமணியும் ஆர்ந்தாராஜனும் கட்டிப்புரண்டு அடிபட்டது பழைய செய்தி
அந்தப் பட் இயக்குநர் சங்கநாதனுடன் பெரம் பேசினார் கண்டமணி. நஷ்டஈடாக சில வேட்சிங்கள் தருகிறேன் அந்த ஆண் தூக்கிவீக நான் நடிக்கிறேன்" என்றாராம் ரங்கநாதன் ாசிக்கவில்ல்ைதுக்கிளிசிவிட்டார். இத்தாக்கும் ஆர்கந்தர்ராகன் படம் இயக்கியபோது அவரது உதவியாளராக இருந்தவர் ரங்கநாதன் அதுமட்டுமா ஆர்.சுந்தர்ராஜனுக்குரங்கநாதன் மச்சினர்முறை முதலில் கவுண்டரை வம்புக்கிழுந்தவர் சுந்தாராஜன்நான் அதனால் நான் அவரை நீக்கினேன்" என்கிறார் ரங்கநாதன்
கர்கள் நாடிய பொருள் 13 வருட போராட்டம் பட உலகபிரபல நடிகர் ஒருவர் ஆாச படவில்லன் பாத்திரம் பெயர் தேடிக் ரும்பி வந்திருந்தராம் வந்ததும் வராதுமாக கொடுத்தது அதற்கு முள் டூயட் பட வில்லன்ாத் டிக நண்பர்கள் சிலருக்கு போன் செய்து ஒரு திரமும் பிரமாதம்
கூறியிருக்கிறார். அதன் பின்னர் கதாநாயகனாகவும் உயர்ந்த த நொடியே புறப்பட்ட நடிகர்கள் குறிப்பிட்ட பிரகாஷ்ரான் இருவர் படத்தின் மூலம் சிறந்த
வீட்டை முற்றுகையிட்டர் துணை நடிகர் தேசிய விருதும் பெற்றார்
நடிகர் சென்றுவந்த நாடு அமெரிக்கா ரகுவரன் பாணியில்தான் பிரகாஷ்ராக் நடிப்பதாக வந்த பொருள் வியாக்ரா "PA999 அவர் மறுக்கிறார் விவகாரம் எப்படியோ நடிகைகள் வட்டாரத்தை நாள் அப்பு நடிக்கமாட்டேன் GarroIII ாது ராக்ஸ் கிருடன் நெருக்கான்அடி நெரித்தால் என் வைத்து இயக்கியவர்
கலக்கத்தில் இருக்கிறார்களாம். of Quit" Mir. கோபப்படுகிறார் லகில் நடிகைகளுக்குவில்லனாகாரப்போகிறது தெலுங்கு கன்னடம் போன்ற பிறமொழிப்படங்
ஏற்கனவே நடிகைகள் பலரை ாளிலும் வில்லனாக நடிக்கிறார் ார்கள் தங்கள் வக்கிரங்களின் வடிகாலாக கிட்டத்தட்ட பதின்மூன்று NUIJA, ா மாற்றியிருக்கிறார்கள் பங்கள் சினிமாவில் வார்ப்புத் தேடி (yasÜLMG இலட்ாளத்தில் வயாக்ராவும் இவர்கள் கையில் போராடினாராம் இப்போதுதான் | ல் தங்கள் கதி என்னாகுமே என்றுதான் அதிஷ்டம் கதவைத் தட்டிக்கொண்டி ELGESTIGSMHITL கலங்கிப்பாயுள்ளார் க்கிறது கீர்த்திரெட்டி

Page 12
di/Gungյլի
என்-இதயத்தை நனைத்துக் கொண்டிருக்கும் இன்பத் தூறல்கள் அவை
உனக்குப் பதிலாய்.
வழிப்பாதை தூறலில்
உன் பரிவு-நினைப்பில் குளிர்காய்ந்து வந்தேனே
சேர்ந்திருந்த நாம் பிரியக் கூடாதென்று சிலமணிநேரம் தொடர்ச்சியாய் பெய்ததே அந்தத் தூறல்.
எனக்கு வரும் Q//TGoöTL GéFIT95/ili/55 G0)G77 இந்த-தூறல்களில் நனைத்துத் தானே சுகம் காணுவேன்
-9/06/-
Tննսո5/մ
என்-இதயத்தை ருனைத்துக் கொண்டிருக்கும் இன்பது தூறல்கள்
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம் ஞாயிறு தொழில் நஷ்டம், பணவரவு குன்றும் திங்கள்- மனக்குறை நீங்கும் உயர்ந்த நட்பு செவ்வாய் வெளியிடப் பயணம் செலவு மிகுதி புதன் புதிய முயற்சி, பணக் கஷ்டம் வியாழன் வீண் மனஸ்தாபம், மனக் கலக்கம் வெள்ளி தொழில் மந்தம், கடன் படல் சனி அந்நியர் உதவி கெளரவம்
DJ, Jib. (உத்தராடத்துப்பின்முக்கால், ஞாயிறு மன மகிழ்ச்சி ஆடம்பரச் செலவு திங்கள் தொழில் நன்மை, முயற்சி பவிதம் செவ்வாய் வீண்குறை கேட்டல் பலவித பேறு புதன் எதிர்பார்த்த நன்மை, மன மகிழ்ச்சி வியாழன் காரியானுகூலம் தொழில் சிறப்பு வெள்ளி வீண் முயற்சி அந்நியர் உதவி சனி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி
அதிஷ்
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு மனமகிழ்ச்சி ஆடம்பரச் செலவு திங்கள் தொழில் நன்மை முயற்சி பலிதம் செவ்வாய் வீண்குறை கேட்டல், பலவித பேறு புதன் எதிர்பார்த்த நன்மை, மன மகிழ்ச்சி வியாழன் காரியானுகூலம் தொழில் சிறப்பு வெள்ளி வீண் முயற்சி அந்நியர் உதவி சனி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி
50) -
இரு நாள்.
գ/(5նկ Աpւգ55
மாலை நேர மங்கலில்
அந்த தூறல் மழை
எனக்கு
நீ தந்த குடை
syüлијјал.2 நானே
அனுதாபத்திலா?
(T(ΜΤ- (III/
LITII:55 (pla/5 "... W{M{U ||
எனக்கில்லா
குடை தந்துவிட்டு
உன் தோழியோடு TOT
நீ-சேர்ந்த போது 'ಬಿ'
என் வார்த்தைகள்
. . . . . . . . . . . மனிதப் படுகொலைகள் 1085 TT BEITSITATGANTIES/scit
of 55ÜL (pigung,
என் தோழனையல்லவா politian TOTGIG அனைத்துக் கொண்டேன் 2 GÖT
6) to 1972, ATITU 95. "ಕ್ಲಿಕ್ தான நனையாமல் 2015.5/50/ide 555 (50)LԱյ0 (U, ** என்னுள் இருக்கும் - Քյ{MGu: |5-ի0Wարան நீயின்றி குந்து குடை என் வாழ்வில்லை
TGIL 5. இன்னொரு நாள். உனக்குத் நீண்ட இடைவெளிக்குப் பின் தெரியாதா? நம்-சந்திப்பின்போது ** தூறிய தூறல்.
e9//ტტ–
உன்னை நனைத்து இந்த யுக மானிடர்
எனக்கு 6 CON UGIT BSL sig slag, &Պւ 555 Gumb կglu angյր 屬 45ITG07 LD Q)/g595/ 2.60/15/fi/soflói,
துளித் துளி வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகின்ற ததைகளுக்கு மானிட வரலாறு இது கொலைகளுக்குப் பரிசு வழங்கும் Ilgiall GTU) 18:55,
ரல்களில் எமனைச் சுண்டும், விர விளையாட்டு இது ஹிட்லரைத் (35մ05ւգման, Պմuւգ (1610
குதை
கைகளுக்குள் பொத்தி வைக்கும்
கண்டுபிடிப்பிது 例 சடங்களுக்காய்ச் சண்டையிட்டு விடங்களை அருந்திய წL_{U/7/წმ7 0რთეy1 தேடுங்கள் என்று சொல்லித் தெரிவுகளை இடறிவிடும் " ஈச்சையூர்ச் சிவŁ -
மேடம், கப நேரம்
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
கப நேரம்
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி)
ஞாயிறு மனக் குறை நீங்கும் பண வரவு LL. திங்கள் தொழில் மேன்மை, உயர்ந்த நிலை பகல் செவ்வாய் அந்நியர் உதவி, பலவித பேறு L.L. புதன் காரியானுகூலம் இனசன நன்மை LJA வியாழன் தொழில் மந்தம், பணச் செலவு SLI. வெள்ளி உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி L.L. சனி தொழில் சிறப்பு பண வரவு LJA
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
பூரட்டாதி முன் முக்கால்
LSL. LJA LÓLU. LJA
L.L. LJU, GV)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
, LI GB Jii திருவோணம் அவிட்டத்து முன்னரை)
SL. [j]] LÓLU. LÓLU. шga) L.L. الله LJ4
நாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
LJA
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
மறந்தும் நீ எனைப் பிரிந்தால் GTIG
6) 7. (ICS GYÓI.
நான்
2Jsli
**
T(7.
2-0Գ|5|5 2 gja IT es) உயிருக்குக் STOJAUITA) உடன் இருக்கும்
Այ0ւաII07 -ԶԼ0ւնա' | | | |
பிரியாதே எனைவிட்டு **
அகிலா ஜெகதீசன்
வவுனியா
லகு சிந்தனை
டயானாவை விபத்து
கொடூரக் கரங்கள் அழித்து
ஆகஸ்ட் 31,1997 நேர்
| மணி ஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி ü山, möf 12 மணி திங்கள் உறவினர் உதவி கடன் சுமை நீங்கும் பகல் 12 மணி மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை பிய 1 மணி 12 மணி புதன் தொழில் மந்தம் பணச் செலவு Ja II paafi | மணி வியாழன் பிரயாண மிகுதி செலவு அதிகம் பிய மணி மணி வெள்ளி காரியானுகூலம் மன மகிழ்ச்சி 9 L. 2 LDGJOf 12 மணி சனி தொழில் சிறப்பு பண வரவு LJJ) I2 IMGM
|★
I LIDGNOf 12 Loaf 1 LDGJOf 12 logof 2. logof | LD 12 logof
2 paoof I Døds 2 logof 2 IDGoof 12 DGNOf 2 IDGoof 12 LIDGNOf
~)
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை)
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
இந்த வாரம் (06.09.1998 தொட
சோதி 蠶
சந்திரன்- கும்பம், மீனம், !
இவ்வாரம்
2 மணிஞாயிறு பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி L. Logo | மணிதிங்கள் தொழில் மந்தம் கடன் சுமை Jal I2 Ia மணிசெவ்வாய் அந்நியர் உதவி கெளரவம் LjL. ? IDM 2 மணிபுதன் வெளியிடப் பயணம் உயர்ந்த நிலை LÓLU, I LD60|| 12 மணிவியாழன் மனக் கலக்கம் தேகசுகம் பாதிப்பு பகல் 12 மணி 2 மணிவெள்ளி பொருள் வரவு காரியானுகூலம் LOL, l LDGQ 12 மணிசனி மனக்குறை நீங்கும், உயர்ந்த நட்பு LJA 12 DA
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கொய்து விட்டது. அவர் உதடுகளில் வழிந்து கொண்டிருந்த புன்னகையை மரணத்தின் விட்டன. அந்தச் செய்தியை உலகம் அறிந்து கண்கள் பனிக்க கடும் சோகம் விரிந்தநாள் றுப்போல இருக்கிறது. ஒரு வருடம் உருண்டோடிவிட்டது ஆனாலும் டயானா அவரை நேசித்தவர்களின் நினைவுகளில் இருந்து உருண்டுவிடவில்லை.
இடபம்
கப நேரம் (கார்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருகசீரிடத்துமுன்னரை)
ஞாயிறு மனக் கலக்கம் வீண் விரோதம் шла 12 pg திங்கள் தொழில் கேடு பணக் கஷ்டம் LU 3G) LI LDGOS செவ்வாய் உறவினர் உதவி, மன மகிழ்ச்சி ['], ' ['സ്റ്റി புதன் காரியானுகூலம் பொருள் வரவு LL), 3 LG வியாழன் புதிய முயற்சி, பணச் செலவு L, I Do வெள்ளி வீண் முயற்சி மனக் கலக்கம் LJAG) l2 LDSS) சனி காரியக்கேடு மறைமுக எதிர்ப்பு LL, I Logo
ஞாயிறு புதிய முயற்சி பணக் கஷ்டம் திங்கள்- வீண் குறை கேட்டல், மனக் கலக்கம் செவ்வாய் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு புதன் மனமகிழ்ச்சி காரியானுகூலம் வியாழன் தொழில் உயர்ச்சி பண வரவு வெள்ளி பிரயாண மிகுதி, தேகசுகம் பாதிப்பு சனி கடன் தொல்லை, மனக் கவலை
அதிஷ்டநாள்- வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 pilot LIU air ★ கம் 12.09.1998 வரை)
propoñY
PADI
bგზ) 6uა’’ لر
சூரியன் இராகு. செவ்வாய், சுக்கிரன், புதன்
505
மடம் ஆகிய இராசிகளில் esgriffmuiririi.
★
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
ஞாயிறு பிரயாண மிகுதி, மன மகிழ்ச்சி LL 2 DAf திங்கள்- துயர் நீங்கும் பண வரவு LJKA) II LIDGNOf செவ்வாய் காரியானுகூலம் பொருள் வரவு LLI, 2 LDGM புதன் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LJJ) I2 IMGM வியாழன்- மனக் குறை நீங்கும் பலவித பேறு பிப 1 மணி வெள்ளி தொழில் மந்தம் பணச் செலவு LJAG) l2 LDGoof சனி வீண் குறைகேட்டல், இனசன விரோதம் பிப 4 மணி
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-7
(மகம் பூரம் உத்தரத்து முதற்கால் ஞாயிறு தொழில் கஷ்டம் மனக் கவலை
சுப நேரம்
J, ilji, J, IL LJ, Lib.
ஞாயிறு வெளியிடப் பயணம் செலவு மிகுதி
திங்கள்- அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி
செவ்வாய்- இனசன நன்மை, பலவித பேறு புதன் தொழில் உயர்ச்சி அந்நியர் உதவி
வியாழன் முயற்சி பவிதம் தொழில் சிறப்பு, வெள்ளி கடன்தொல்லை, கெளரவக் குறைவு
சனி பிரயாண மிகுதி செலவு அதிகம்
அதிஷ்டநாள்-வியாழ
திங்கள் உயர்ந்த எண்ணம் பணக் கஷ்டம்
செவ்வாய் வீண் குறை கேட்டல், அந்நியர் பகை புதன் முயற்சி பலிதம் தொழில் மந்தம்
வியாழன் உறவினர் உதவி மன மகிழ்ச்சி வெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி சனி இனசன நன்மை முயற்சி பலிதம்
ஞாயிறு மன மகிழ்ச்சி இனசன நன்மை திங்கள் தொழில் உயர்ச்சி பண வரவு செவ்வாய் பெரியோர் நன்மை, உயர்ந்த நிலை புதன் வெளியிட வாழ்க்கை முயற்சி பலிதம் வியாழன் கடன் சுமை யோசனை மிகுதி வெள்ளி பிரயாண மிகுதி, மனக் கலக்கம் சனி உறவினர் இழப்பு மனக் கவலை
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்)
L.L. LJA
LJJA LL. LÎLI. LOLU
L.L. LJA) L.L. шJa). LÎLI. шJa)
LU 3G) L. L.
LL,
LL. LJA)
LJ Må L.J.
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-3
கப நேரம்
(மிருகசீரிடத்துப்பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
2.
12
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
2.
I?
I?
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-2
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
LDGJOf LDIGNof LDGMOf LDGNOf LDGOf LDGWOf LDGNOf
D60af LDGWOf LDGNOf LDGWOf Døgs LDGWOf LDGNOf
LDGOf
LDGMOf LDGMOf DSM LDGWOf LDGØof LDGWOf
LDGIRMf |DMs DM LDGOf LDGIRMf
Gg I.06-12.
1998

Page 13
e
S SS SS SS SS SSL SSS SSS H
ஏற்படும் கோளாறுகள் சரும நோய்கள் போன்றவை பப்பாளியால் கட்டுப்படு கிறது.
பெண்கள் பப்பாளிப் பழம் நிறையச் சாப்பிடலாம். மதிய உணவுக்குப்பிறகு அத இ னைச் சாப்பிடுவது சிறந்தது. தினமும் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிட்டும்.
பப்பாளிப்பழம் அழகை | யும் மெருகூட்டுகிறது. இதன்
நகர்ப்புறங்களைவிட ஏனைய இடங்களில் பப்பாளிப் பழம் விலை குறைவு விலை குறைவு என்பதால், அதில் இருக்கும் சத்துக்களை குறை வாக மதிப்பிட்டு விடாதீர்கள் மனிதனின் ஆரோக்கியத்திற்குத் தேவையான டொனிக் போன்ற சத்துக் கள் அதில் நிறைய உள்ளன. கூடவே விட்டமின்கள்'ஏ'யும் 'டி'யும் அதிகம் உள்ளன.
வயிற்று வலி, நிமோனியா கண்நோய்களுக்கு பப்பாளி நல்ல
- சாறை முகத்தில் தேய்த்தால் மருந்தாகும் வயிற்றைச் சுத்த முகத்தில் இருக்கும் புள்ளிகள் நீங்கும் படுத்த இது அத்தியாவசியமாகத் தேவைப் பப்பாளிச்சாறு குடித்தால் வயிற்றில் படுகிறது. ஏற்படும் கிருமித்தொல்லை நீங்கும் இரத்தம்
பொதுவாகவே பழுத்த இனிப்பு நிறைந்த தொடர்புடைய நோய் இருப்பவர்கள் தினமும் பப்பாளியைச் சாப்பிட வேண்டும் ஈரலுடன் அதிகாலையில் வெறும் வயிற்றில் பப்பாளி ஹைகுரோல் DTS தொடர்புடைய நோய்கள், சளி இரத்தத்தில் சாப்பிட்டு வரவேண்டும்.
குரல் அவருக்கு பரிச்ச
ASI gufung DUDL) டயானாவின் அ
ஆண்குரல்தன்னை அ
g
அந்தப் போன் நள்ளிரவாகியிருந்தது தில் இருந்த டயான அனுதாபம் தெரிவித்த குரலுக்குரியவருக் இருக்காது என்று LULUT 60TT.
அறிமுகமில்லா
岛 எதற்கு : துண்டி 0155T 300Te இந்தக் குரலில் ஒரு இருந்தது மிக அந்த "Pa" ப்ேசும் குரலாக ! காதுக்குள் ಘ್ವಿ
GUITg.IGITU,Új GUg தொடங்கிய மறு மு6ை (SDS) ULLIUly. LIT 9, 9155
இளவரசி LIL II GT II of 6. பெரும்பாலான ஆடைகளை வடி வமைத்துக் கொடுப்பவர் அன்ட்று ராம்ரூப் என்னும் பிரசித்தி பெற்ற ஆடை தயாரிப்பாளர். இவர் வடிவ மைத்துக் கொடுத்த ஆடைகள் அத் தனையும் டயானாவுக்கு கன கச்சித மாகப் பொருந்தியுள்ளன. டயானா மனம் திறந்து ராம்ரூப்பைப் பாராட்டுவார்.
எத்தகைய சந்தர்ப்பத்துக்கு உடை தயாரிக்க வேண்டும் என்று மட்டும் ராம்ரூபிடம் டயானா கூறு வாராம். அதற்கு ஏற்றாற்போல் ஆடை அமைந்துவிடுமாம். ராம் ரூபிடம் காரணத்தைக் கூறாமல், "d.: முக்கியமான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் அதிக DIISM (Suggj, H.GOGIT வர்ணங்களில்லாத எடுப்பாகக் பித்தது. காட்டக்கூடிய உடை வேண்டும் *、 இ "இந்த நள்ளிர ஒரு சில நாட்களுள் தயாரித்துத்தர உங்களை வாட்டுகிறது
I இந்தப் பகு U ITILDCU), LJILTILLD 1596 LLIT ITF GTI 35956095 ULI . . . . p. 60601 foLITGOT) நிகழ்ச்சி என்பதைக் கூறவில்லை. "P. : கொடு
ராம்ரூப், எளிமையும் அழகும் ஆளுமை டயானா விபத்தில் சிக்கி அகால மரண உங்கள் கால் அழ யும் பிரதிபலிக்கத் தக்க ஆடையை ஒரு மடையுமுன் தன்னிடம் முன்று ஆடைகள் இரவுகள் தூங்காமல் இ வாரத்தில் தயாரித்து கென்சிங்டன் மாளிகை தயாரித்துத் தரும்படி கூறியிருந்தாராம் அந்தக் கால்களை சென்று டயானாவிடம் கையளித்தார். அவை பூரணமாக முடியுமுன்னே தனது மிடத் தொடங்குவதாக டயானாவின் முகத்தில் மகிழ்ச்சிப் பிர வாழ்நாளை டயானா முடித்துக் கொண்டார். gólj6óló) ஆரம்பித்து என் வாகம் கரை புரண்டோடியதாம். அங்கேயே பாதி முடிவடைந்த அந்த மூன்று ஆடைகளை (GST66 (8. முன் 60TD அந்த ஆடையை அணிந்து பார்த்தபோது தனது பணிமனையில் தொங்க விட்டுள்ளார் நீங்கள் சிலிர்க்கிறீ மிகப் பொருத்தமாக இருந்ததாம் வெகு ராம்குப் பல பேர் பெரும் பணத்துடன் - கொண்டு முணுமுணு வாகப் பாராட்டியதுடன் அடுத்த நாளே வந்து அவரை இரந்துகேட்டபோதும் அவர் ராஸ்கல் என்று என்ை
தன் கைபடவே எழுதிய நன்றி தெரிவிக்கும் அவற்றை விற்கவில்லை. என் தலையில் குத் குறிப்பினையும் அனுப்பிவைத்தாராம் அவற்றை எப்போதும் டயானாவின் கிறீர்கள். நான் என்
உலகளாவிய ரீதியில் ஒளிபரப்பாகும் நினைவாக ராம்ரூப் வைத்திருக்கிறார். ஈடுபாட்டுடன் உங்கள் பனரோமா தொலைக்காட்சி பேட்டியின் "இந்த ஆடைகள் இளவரசி டயானா அழைத்துச் செல்ல ஆய
போது அணியவே இந்த ஆடை பேட்டியைப் வுக்காக மட்டுமே தயாராக்கப்பட்டவை. என் உதடுகள் ஒரு பார்த்த அனைவரும் அந்தக் கருநீல இவற்றை வேறொருவர் அணிவதை நான் -606. எங்கெல்லாம் ஆடையையும் பாராட்டாமலில்லை என்றே உயிருள்ளவரை அனுமதிக்க மாட்டேன். - என்னால் நம்பமுடியவில்
அவர் உயிருடனிருந்து இவற்றை அணியும் அவன் அதற்கு மேலே உள்ள படத்தில் ராம்ரூப் தன் போது நிச்சயம் பெரு மகிழ்ச்சி அடைந் கொண்டே இருந்தான் கையில் வைத்திருக்கும் ஆடையைப் பார்த்துப் திருப்பார்" என்று சோகமாகக் கூறு துவும் பேசாமல் (3. பார்த்து இன்றும் கண்ணீர் விடுகிறார். கிறார். இருந்தார்.
LSLSL LSLSL LSL LSL LSL LSL LSL LSL LSLSL LLLLS LLSL LSLSLSL LSL LSLSL LLLLS LLSL LSLSL LLLLS L LLLSL LLLLLS டயானா மூச்சுவிடு EE. 60) 6T-19 US 95. கேட்டுக்கொண்டுதான் அவனுக்குத் தெரிந்தது T69,606TDLLOG அவன் விபரித்தான்.அந் தனிமையும் அறிமுகமி சூடான பேச்சும் டயான மாக இருந்தது.
போன் வழியாக ! (GUIT 6A) GJub, GivürfflúU
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
- - - தோன்றியது. தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே தன் கட்டிலில் தை பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். LLIGOITElgö SIS) 9
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் வைத்திருப்பதாக அவன் ஒட்டி அனுப்பினால் போதுமானது. அப்படத்தில் எங்ெ (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) முத்தம் கொடுப்பேன்
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் ܒܐ--------- ്തുlo_ Fshgi EUIIIJú
Gan(gb. sa Giú GITT TJuñ LLC
Barīgirarsi
an Eur15 LIL-Gð Barena ED
(ø)Luft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
அதிஷ்டசாலியாக 6. முகவரி. தெரிவு செய்யப் Sè a S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற anima Alaou தாழில் S S S S S S S S S S L600De5 U LILL-P5le560D6IT FITń96ö 6 nurTypģ5g5 636 ur 603; GuntUUID: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யாரு
@básasás esih Lintgart? இவ்வாரம் பரிசுக் BTYS S S S S S S S S SHS S S S S பற்றி தபால் மூலம்
BhúLIGNET algúLDEMGuš ES EGIGIthigu Spygli gasgl: 12-09-1998 அறிவிக்கப்படும் வி அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொண்
சுரிக்க உதவும்.
2 GOrir GOLD-BnijieOLO -GlGusiifiiiiILIED Ligiji gjacir GOLD
○エI06-12,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

som
மறுமுனையில் பேசிய ILOGVOTSS).
NDT.gif 鬍。 அந்த முகப்படுத்திக்கொண்
வரும்போது நேரம் தனிமையின் புழுக்கத் ாவுக்கு அந்தக்குரல்
கு அதிக வயது னைத்தார்
ருவருடன் என்று
.. JLO TÜL Urijg, Bart
ங்களைக் கட்டியாள த்து வைக்கவில்லை. M呜L L6) ருந்திருக்கிறேன்.
UGUTS DITGOTOP55
னைக்கிறேன். உதடுகளால் ஒத்திக் ேெறன்.
கள் கண்களை மூடிக் க்கிறீர்கள் கெட்ட
சபிக்கிறீர்கள் துகிறீர்கள் பிராண்டு காரியத்தில் ஆழ்ந்த ள சொர்க்கத்துக்கு த்தமாகிறேன். ந தேவதையின் தங்க ஸ்பரிசித்துவிட்டன 606)." மேலும் விபரித்துக் ட்யானா குறுக்கே கட்டுக் கொண்டே
ம் சப்தம் மறுமுனை M|TógT6ð LLT6ðIII இருக்கிறார் என்று
லாமல்,அதற்குமேலும் நள்ளிரவுக்குளிரும் ஸ்லாத ஆண்குரலின் ாவுக்கு புதிய அனுபவ
வன் கைகள் நீள்வது துபோலவும் பிரமை
லயணைக்கு அடியில் கு தெரியும் படத்தை
girls TTGT.
:ங்கு தான் தினமும் என்று கூறியபோது
தனக்கு அவன் மீது கோபம் வருகிறதா அல் hvo, D-6II (615) : Todt D. p 600 rig சிகளை இனம் 9, IT 60OT (LDL, UTT5 நிலையில் இருந் தார்.
6T g, Q (8 LO (Guty, ITLD8y Gig, TILIT COU துண்டித்துவிட்டு படுத்துக்கொண் LITT.
LD fT)|LU
, (GUIT GOT afT66MIT 616ór
வில்லை. அதன் 16öTOIs GTUGLIT தும் அந்தக் குரலை டயானா கேட்கவில்லை. ந்த அனுபவத்தையும்வழக்கம்போல தன் சிநேகிதிகளிடம் விவரித்தார் டயானா
'போன் வந்தது போல கனவு ஏதாவது
கண்டிருப்பேனோ என்றும் சந்தேகப்பட்டாராம் அந்தப் போன் குரல் ஆழ் மனதில் உறங்கிக்கிடந்த உணர்ச்சிகளை உசுப்பி விட்டது.
தவிர்க்க விரும்பிய ஆண்துணையை தவிர்க்க முடியாத ஒன்றாக மீண்டும் மனதில் கிளர்ச்சி ஏற்படுத்திவிட்டது.
ண்டும் போன் குரல் கேட்காததால் தான் கண்டது கனவா, நனவா என்று சந் தேகம் வந்தது. கனவோ, நனவோ அந்தக் குரலில் வழிந்த்காமம் டயானாவுக்குள்சங்கமம் ஆகிவிட்டது.
அறிமுகமில்லாத அந்த ஆண்குரல் தன் அங்கங்களை வர்ணித்ததைநினைத்தடயானா வுக்கு சாள்ஸ்சுடன் காதல் மலர்ந்த காலங் களும் நினைவில் தோன்றின.
இளவயதிலேயே உடலைப்போனுவதில் டயானாவுக்கு அக்கறை இருந்தது அவரை நீச்சலடிப்பதில் மீன் என்றே கூறலாம் நீச்சலும், டயானாவின் அங்கங் களை அளவோடும் அழகோடும் வைத்திருந்
60T, 岛 டயானாவுடன் நெருங்கிப்பழக ஆரம்பித்த அவரது அங்கங்களில் தெரிந்தும் தெரியாததுபோல பட்டுக்கொள்வார் சாள்ஸ் "உன் உடலமைப்பு:சொல்லிவைத்து அள வெடுத்துச்செய்ததுபோல இருக்கிறது" என்று முதன்முதலில் டயானாவை முழுவதும் அறிந்த தடையற்ற முதலிரவில் சாள்ஸ் கூறினார்.
ஹைகுரோவ்மாளிகையில்
டயானாவைப்பிரிந்துசாள்ஸ்தங்கியிருந்த மாளிகை ஹைகுரோவ் மாளிகை என்றழைக் கப்படும்.
ITubój LIGóGarema P.
GITFälä(joglajLibl
i Be Gin GD Lifen GlugLi Gure A
ஜி. வனிதா, 9 A, அளுத்மாவத்த வீதி,
கொழும்பு-15,
முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
LO
க்கு? ஒருவாரம் பொறுமையாக
குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
பரிசினைப் பெறலாம்.
கி முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது. இ 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. ல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும் ல் தொடர்ந்த 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை N அனுப்புங்கள்
SAURU LIGIEUTTI அந்தமாளிகையை எட்டு இலட்சம்பவுண் (சுமார் 8 கோடி 84 இலட்சம் ரூபாய்)கொடுத்து சாள்ஸ் வாங்கியிருந்தார். அப்போது தன் காதலியான டயானாவை அந்தமாளிகையைச் சுற்றிக்காட்ட அழைத்துச் சென்றார்
18ம்நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரமாண்ட மான மாளிகை அது உள்ளே பெரியதோட்ட மும் இருக்கிறது
91555 LIDITGITT609560)LJU LITTTTg59595JUD LUUTTGOTT பெரும் ஆச்சரியத்துக்கு உள்ளாவார் என்று சாள்ஸ் நினைத்தார்.
ஆனால் டயானாவுக்கு அந்த மாளிகை யின் கண்ணை உறுத்தும்விதமான அலங்கார வேலைப்பாடுகள் பிடிக்கவில்லை. சாள்ஸ் முன் பாக முகம்சுளிக்கக்கூடாது என்று မျိုးမျိုး 9, TSSTIT.
சாள்ஸ் அந்த மாளிகையின் மிகப் பெரிய கட்டிலறைக்குடயானாவை அழைத்துச்சென்றார். அறையைச் சுற்றிடயானர்பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போதே பின்புறமாக வந்து டயானாவைத் தழுவிக்கொண்டார்.
டயானாவின் வயிற்றில் பதிந்த சாள்ஸ்சின் கரங்கள் அங்கிருந்துமேலேறியபோது டயானா தடுக்கவில்லை.
சாள்ஸ் மெய்மறந்து தான் ஸ்பரிசித்த அங்க கச்சிதங்களை புகழ்ந்துதள்ளினார்.
இப்போது அதனை நினைக்கையில் மது குடித்த நரி என்றுதான் சாள்ஸ்சை கூறத்
தான்றியது ட்யானாவுக்கு
ஹைகுரோவ் மாளிகையில் \ முன்னர் தன்னைத் தழுவிய கட்டி \ லறையில் இப்போது கமீலாவை அணைத்துக் கொண்டி ருப்பார் சாள்ஸ் என்று
வுக்கு பொறாமையும் சிறிதுதலைதூக்கும்
\ தன்பிள்ளை கள் இருவரும் (9,6Tif, Lor DTolls) gå g வந்தால் அவர் களை அணைத்த படியேபொழுதைப்போக்க LUT6ðIT espúbllassi.
அவர்களோ தமக்கு விருப்பமான வீடியோப் படங் களைப் பார்ப்பதிலோ வீடியோ /விளையாட்டுக்களில் ஈடுபடுவதிலோ பொழுதைப் போக்கவே விரும்புவர் இதனால் டயானா சிறிது ஏமாற்றம்
அடைவதுண்டு
பிள்ளைகள் இருவரும் ஆரோக்கியத் துடன் வளர்ச்சியடைந்துவருவது டயானா வுக்கு
அச்சமும் 6T(LOLD,
ருவரும் ருக்கும் GJ60)
66 LDT.gifloog. J.GUGULLIJ. இருக்கும். 96). TSGT LIGTGM gig, LLD GUITLÉ CONSILL FT6)
LDT.gifloog.
፵56û)6ዘ|
அங்குள்ள தொலைபேசிகளின் மணி மட்டும் அங்குநிலவும் அமைதியைக் குலைக்கும் (அடுத்த வாரமும் வரும்)
GUNUNJE
S S S S S S S S S SS ر/

Page 14
  

Page 15
  

Page 16
ப்பா. ஒரு மத் திய மந்திரியோட 68) LJ LAJ 687 LD IT LJ பிள்ளையா வர்ற யோகத்தை வேண்டாம்னு சொல்லிட்டு அதுக்காகத் தன்னைப் பெத்தவங்களை யும் உதறித் தள்ளிட்டு என்முகம் எப் படியிருக்கும்னு தெரியாமலேயே கழுத்தை நீட்டத் தயாராயிருக்கும் நிலாதான் நம்ம வீட்டுக்கு மருமகள் இப்ப நம்ம வீட்ல இருக்கிறது மிஸ் நிலா இல்லை, மிஸஸ் நிலா கிருஷ்ணகாந்த், மிஸஸ் நிலா கிருஷ்ணகாந்தை வெளியே போகச் சொல்ல உங்களுக்கோ அம்மாவுக்கோ pifa)LDIG) 60G)."
வெங்கடேஷ்வரன் வாய்விட்டுச் சிரித்தார்.
"ஓ! நீயும் இவ்வளவு தீவிரமாயிருக் கியா.
பக்கத்தில் நின்றிருந்த செளந்தரம் குறுக்கிட்டுக் கேட்டாள். "என்னங்க சொல்றான் பையன்."
வெங்கடேஷ்வரன் தன் இடது கை விரல்களால் ரிலீவரைப் பொத்திக் கொண்டு மனைவியிடம் கண் சிமிட்டி GONFIT GÖTGOTT:
"இப்போ நிலா, மிஸ் கிடையாதாம் அவளை வீட்டை விட்டுப் போகச் சொல்ல pLGOT j; G3a95IT, 6T68Tj;G395IT gpLiflG8)LDu9)GÄ)G9)GV) ШITLD."
கேட்டுக் கொண்டிருந்த நிலாவுக்கு கண்களில் நீர் கட்டிக்கொண்டது.
"மாமா. அந்த ரிஸிவரை என் கையில் தர்றீங்களா..?
அவர் நீட்ட நிலா வாங்கி காதில் வைத்தாள்.
GlgIIGIGIII61. "தேங்க்ஸ்." "யாரு .?" மறுமுனையில் கிருஷ்ணகாந்த் கேட்டான்.
"மிஸஸ்.நிலா கிருஷ்ணகாந்த்." "நான் ரொம்பவும் உரிமை எடுத்துக்கிட்டேனா..?
"நோ.நோ. உங்க உரி மையை நீங்க சரியான நேரத்துல பயன்படுத்திக்கிட்டீங்க. தட்ஸ் ஆல்."
'நிலா" "լի.." "எனக்கு ரொம்ப ஆச் சர்யமாயிருக்கு."
'எதுக்காக ஆச்சரியம்." "என்னோட முகம் எப் படியிருக்கும்ன்னு உனக்குத் தெரியாது இருந்தாலும் எப்படி இவ்வளவு அட் டாச்மெண்ட் மந்திரி வீட்டு சம்பந்தத்தையும் உதறித்தள்ளிட்டு பெத்த வங்களையும் புறக்கணிச் சுட்டு வர ஒரு சாதா ரண பெண்ணினால (ՄԼդ IIIn gյ..."
"எனக் குதி சொன்ன வார்த்தை தான் முக்கியம் ஏ வேர்ட் வுட் பி ஏ வேர்ட் எனக்கு நீங்கதான்னு முடிவான பின்னாடி இன் னொருத்தருக்கு அங்கே இடமில்லை. என்னோட அம்மாவுக்கு இதெல்லாம் புரியாது எப்படிச் சொன்னாலும் அவங்க காதுல போட்டுக்க மாட்டாங்க ஸோ. எங்கப்பாவோட மறைமுக
Gior Georg T9 sir!"
“டால்மியாபுரத்தில்
அடிபட்டவனா?”
"ஆமாம் நான்
தான் குரூப் லீடர்."
"உன்னைக் கைது செய்திருக்கிறேன்!
அவர் சொன்னாரோ இல்லையோ இரண்டு பொலிஸ்காரர்கள் அவன் அருகில் வந்து நின்றார்கள்.
சட்டையில்லா அந்தத் திறந்த திருமேனி முதன் முதலாக பொலிஸ் காவலுக்கு ஆளானது
வலூர் சதாசிவம், அரியலூர் வடிவேலு, தாத்தையங்கார்பேட்டை தஸ்தகிர் உட்பட பலரும் கைது செய்யப் ULLITsS6.I.
அந்த ஆஸ்பத்திரியிலேயே புதிய கட்டடமொன்று கட்டப்பட்டிருந்தது
திறப்பு an அது காத்துக் கொண்டிருந்தது.
மந்திரிகள் வந்து திறந்து வைக்க வேண்டிய அந்தக் கட்டடத்தை அந்தக் கைதிகள் அன்று திறந்து வைத்தார்
J,6በ .
ஆஸ்பத்திரியில் வேறு இடம் இல்லாத தால் அந்தக் கட்டடத்தில் போட்டுப்பூட்டப் LILLIII, II.
ஆஸ்பத்திரியைச் சுற்றிலும் ஆயுதப் பொலிஸ் நிறுத்தப்பட்டது.
அன்று மட்டும் கைதிகளைப் பார்ப்பதற்கு யாரும் அனுமதிக்கப்பட
U606).
அன்று இரவும் அவன் எதுவும் i t. Gla. Ti si slijбра).
கொடிய வெயிலில் கடுமையான
தடியடிப் பிரயோகம் நடந்திருந்ததால்,
6.
சந்தோஷத்தோடு ቇ60ዚ GLUT GOTTIGT.
கிரைம் சக்கரவர்த்தி
N O
ΠΕΥΟ6ΥΝΟθηΙΟΠ
ஜே محصے மறுநாள் மாை
எழுதியுள்ள محصے Gaur 50, L60Gu604
போட்டுக்கொண்டே
சானலைப் பார்த்தபடி
தோள்மேல்-கோபமா நிமிர்ந்தார். LJTšLD. J.GöT36) "என்ன? சொ
ஒன்றை டஸ்ட்பின்னுக்
დმყ) விறு காதல்கதை.)
உங்கள் இதயத்தில் இந்தக் கதையின் நாயகி * நிலவுக்கும் - ஒன்றை இடம் ஒதுக்கிர்ேதீவேண்டும்'.
அ இப்படி கவலையில்லா
ஆசீர்வாதத்தோடு உங்க வீட்டுக்கு வந்துட் உட்கார்ந்திருக்கீங்கே டேன். இனிமே நீங்க வர்றவரைக்கும் "நியாயமில்லைதா உங்க வீட்லதான் இருக்கப்போறேன். எனி சொல்றே?" அப்ஜெக்ஷன்?" "நீங்களாவது பே
"நோ. அப்ஜெக்ஷன். இப்ப உனக்கு வரலாமில்லையா?" ஒரு குட் நியூஸ்." "அவ வர மா
"என்ன?
"எனக்கு லீவு ஸாங்ஷன் ஆயிடுச்சு. எதிர்பார்த்த தேதிக்கு முன்னாடியிருந்தே லிவு கொடுத்துட்டாங்க நான் அடுத்த வாரம் இந்நேரம் உனக்கு பக்கத்துல இருப் GL68.
"ரியல.
"நான் மெட்ராஸ் வந்து சேர்ந்த அடுத்த தினமே உனக்கும் எனக்கும் ஒரு கோயில்ல
இருக்கும் பிடிவாத
இருக்கும்."
"நீங்க போய் வரலைன்னா நா கையில் இறங்க "வேற ஒ
கல்யாணம் சாயந்தரம் ரிசப்ஷன். எங்கப்பா கிட்ட ரிஸிவரைக் குடு நிலா நான் அவர்கிட்ட கல்யாண ஏற்பாடுகளைப் பத்தி பேசிடறேன்."
"இதோ." நிலா ரிஸிவரை வெங்கடேஷ்வரனின் கையில் கொடுத்துவிட்டு, மனசில் குதிக்கிற
கதவுக்கு வெளியே
நிலா நின்றிருந்த நிலாவைப் LITři
சட்டென்று ஒரு மல கணவரிடம் திரும்பிப
-------- g ay si LDTi Saluyo Enhangrafi இருக்கும். Gaggólu-és Gugg ‰ህ1 Hudstjolai ஜில்லா சூப்பிரி *|စ္ဆး 'မျိုး၏စိ၊ နှီး påaîu Liá6ffi66 நுழைந்தார். 2 TK25 Gň upad Gilddadlandgoen. அங்கிருந்த ஒவ்ெ "GTOLp Gung BellSiO5th பேரைக் கேட்டுக் கு
அவன் தூக்கம் 鬍 குகிற பாவ காண்டிருந்தான்.
stiitliganas asba); Gilig bunyi Ling STELESTEC வழிகாட்டிகள் இவை.
அவனுக்குத் தாகமே அதிகமாயிருந்தது.
அவனுக்காக வந்திருந்த உணவுப் பொட்டலம், பிரிக்கப்படாமலே கிடந்தது.
கிட்டத்தட்ட செம்பு தண்ணீர் முழுவதையும் குடித்து விட்டு அவன் தரையில் FITUBST60T,
அவனைப் பார்த்துப் பரிதாபப்பட்ட கம்பவுண்டர், அகலமானதும், கனமானதுமான ததுண்டு (டர்க்கிடவல்) ஒன்றைஅவனுக்குக் காடுத்தார்.
அது ஒரு மெத்தை போலவே இருந்தது. அவன் உயரத்துக்கும் அது சரியாக இருந்தது.
அவன் கொண்டு வந்திருந்த வாடகைக் காரின் டிரைவர், பொலிஸ் கெடுபிடிக்குப் பயந்து பணம்கூடக் கேட்காமல் காரை, காரைக்குடிக்கே கொண்டுபோய் விட்டார். அவனுடைய சட்டையும் அதிலே போய்விட்டது.
அந்தப் பூத்துண்டை விரித்து அன்று இரவு அவன் பிரக்ஞை இல்லாமல் தூங்கினான்.
அவன் முதுகில் ை தட்டினார் சூப்பிரிண் உடனே 驚 குரல்
'தலைவரைத் தொட
OITU 60)T (III
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல் கட்டை நோக்கிப்
O
ஐந்து மணி
உரித்து வாயில் டி.வி.யில் டிஸ்கவரி இருந்த சிவராஜனின்
கை விழுந்தது.
a) 4.6876). தை வேர்க்கடலை 1ள் எறிந்துகொண்டே
த வீட்ல விட்டுட்டு மே டிவி பார்த்துட்டு
. இது நியாயமா? }öI.| 616ủIGM LJ6ổMIGMMIj.
ய் சொல்லி கூட்டிட்டு
LIGGIT.../
உனக்கு
தான் அவளுக்கும்
அவளைக் கூட்டிட்டு
ன் வேற ஒரு நடவடிக் வேண்டியிருக்கும்."
ரு நடவடிக்கையா?"
நன்ன அப்படியொரு 6ᏡᎯ5.. ? " ான் பொலிஸுக்கு ாம்னு இருக்கேன்" சிவராஜன் திகைத் T.
"இது நம்ம வீட்டு விவகாரம் அதுல \ பொலி ஸ" க கு என்ன வேலை? |GLIGUGM GLIj, சுப் பிட்டாலும் நிலா வரப்போற தில்லை. இந்தப் பிரச சனையை ஸ்மூத்தா ஹேண் டில் பண்றதுதான் சரியான வழி."
அவர் சொல் லிக் கொண்டிருக் கும்போதே
"Lğrfli"
GLJ, GA) 3. LJ LP) L
L-9).
பாக்யம்போய்த் திறந்தாள்.
L767 G.JITA ÄU
TGT.
வையில்-வாங்கியதும்
ர்ச்சிக்குப் போனாள். வசமாய்க் கத்தினாள்.
Jsör sofor Gisor (G) LO
திறக்கப்பட்டது. ாடன்ட் விஸ்வநாதன் ான்களுடன் உள்ளே
ாரு கைதியையும் ஊர் த்துக் கொண்டார்.
கலைந்த போதிலும் னயில் படுத்துக்
த்தடியால் மெதுவாகத் WTL ஆத்திரமாக்கேட்டது. த" என்று.
GDI
t
"என்னங்க. நம்ம நிலாவே வந்துட்டா. வா. நிலா உள்ளே வா. எனக்குத் தெரியும். உன்னால அந்த வீட்ல இருக்க முடியா துன்னு எனக்கு நல்லாவே தெரியும்."
நிலா மெளனமாய் வீட்டுக்குள் நுழைய சிவராஜன் அவளை வியப்பாய்ப் பார்த்தார்.
"என்னம்மா வந்துட்டே?” "உங்களையும் அம்மாவையும் இன்வைட் பண்ணிட்டு போலாம்னு வந்தேன்."
"இன்வைட் பண்ணிட்டு போலாம்னு வந்தியா எதுக்கு.?
"இதோ இதுக்குத்தான். சொன்னவள் தன் கையிலிருந்த வானிடி பேக்கைப்பிரித்து ஒரு அழைப்பிதழை எடுத்து நீட்டினாள்
பாக்யம் கோபமாய் இரண்டடி முன்னே வந்து நிலாவின் கையிலிருந்த அழைப் பிதழைப் பறித்தபடி கேட்டாள்.
"என்னடி இது." "என்னோட கல்யாண அழைப்பிதழ் வர்ற வெள்ளிக்கிழமை காலை ஆறு மணியில்
இருந்து ஏழு மணிக்குள்ளே ரத்தின விநாயகர் கோயில்ல வெச்சு எனக்கும் கிருஷ்ணகாந் துக்கும் கல்யாணம், கல்யாண நாள் பக் கத்துல வந்துட்டதாலே அழைப்பு நெருங்கின சொந்தக்காரங்களுக்கு மட்டும்தான் என் னோட மாமாவும் அத்தையும் அவங்க சம் பந்தப்பட்ட உறவுக்காரங்களை கூப்பிடப் போயிருக்காங்க நான் எனக்கு இருக்கிற ஒரே சொந்தமான உங்களைக் கூப்பிட வந் திருக்கேன்."
"என்ன திமிர்டி. உனக்கு.?" கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்த பாக்யத்தை ஒரு உஷ்ணமான பார்வையோடு கையமர்த் தினாள் நிலா.
"இங்கே நான் குழாயடி சண்டை போடறதுக்காக வரலை என்னோட குடும்ப வாழ்க்கைக்கான ஆரம்ப நாள் எதுன்னு சொல்லிட்டு போக வந்தேன். அப்பா இந் தக் கல்யாணத்துக்கு கண்டிப்பா வருவார்னு நினைக்கிறேன். நீயும் வந்தா எனக்கு சந் தோஷம். ஆனா உனக்கு வர மனமிருக்காது. காரணம் பணம்ங்கிற இரும்புத்திரைக்குப் பின்னாடி நீ நின்னுட்டிருக்கே. அந்தத் திரை விலகும்போது உனக்கு மத்தவங்க மனசு தெரியும்."
பாக்யத்தின் கோபம் இப்போது கண வரின் மேல் திரும்பியது.
"என்னங்க. அவ பாட்டுக்கு பத்திரிகை யைக் கொண்டாந்து கையில கொடுத்து
ராஜேஸ்குமார்
கல்யாணம்ங்கிறா. ஏதாவது பேசினா வாய்க்கு பதில் தர்றா. நீங்க யார் வீட்டு விவகாரத்தையோ பார்த்துட்டு பேசாம இருக்கிற மாதிரி இருந்தா என்ன அர்த்தம்." சிவராஜன் பக்கத்தில் போய் நின்று நிலாவின் தோளை மெல்லத் தொட்டார்.
"என்னம்மா. இதெல்லாம்.? "அப்பா. அவர் ஸ்டேட்ஸிலிருந்து புதன்
"சாரி" என்று வருத்தம் தெரிவித்த ப்பிரிண்டன்ட்"அவர் பெயரையும் ஊரையும் : சொல்லுங்கள்" என்று, அந்தக் குரல் கொடுத்தவரைக் கேட்டார்.
அந்தக் குரலுக்குரியவர்தான் அரியலூர் வடிவேலு
அவனுடைய ஊர், பெயரை வடிவேலு Glag IT GÖTGOTITIT.
குறித்துக்கொண்ட சூப்பிரிண்டண்ட் தவைப் பூட்டிக் கொண்டு போய்விட்டார்.
பொழுது புலர்ந்தது! அவன் எழுந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான்.
நாலடி தூரத்திற்கு ஒரு பொலிஸ் வீதம், நிறுத்தப்பட்டிருந்தனர்.
வளியூர்களிலிருந்து கைதிகளைப் பார்க்க வந்தவர்களில் பலபேர் உள்ளே வரமுடியாமல் தெருவிலேயே அலைந்து கொண்டிருந்தனர்.
அந்த ஆஸ்பத்திரிக் கட்டடத்தின் ஜன்னலுக்குப்பின்பக்கத்தில் கடைத்தெருவின் ஒரு பகுதி இருந்தது.
ஜனனலுககும *ೇ? இடையே சுமார் நாற்பது அடி தூரம்தானிருக்கும்.
கிழமை வர்றார். அவர் எதிர்பார்த்ததுக்கு முன்னாடியே லீவு ஸாங்க்ஷன் ஆயிருக் காம் நம்ம வீட்டுப் பிரச்சனையைப் பற்றியும் அவர்கிட்ட ஃபோன்ல சொன் னேன். அவர் உடனே நீ மிஸ் நிலாவா இருந்தாத்தான் ஊர்ல இருக்கிறவங்க ஒரு மாதிரிப் பேசுவாங்க. அந்தப் பேச்சை நிறுத்தனும்னா நீ மிஸஸ் நிலாவா மாறனும் புதன்கிழமை நான் in GL. ஸிலிருந்து வர்றேன். வெள்ளிக்கிழமை கல்யாணம் பத்துப் பதினைஞ்சு நாள் ஊர்ல இருந்துட்டு ரெண்டு பேருமே GiụGLL60 (3LIIIIf La)II tô60)| 09 ITGổi 6&IIIII."
"அப்ப சரிதான். குடுத்துட்டு போயிட்டே இரும்மா. வர்ற
வெள்ளிக்கிழமை தானே கல்யாணம் நானும் உன்னோட அம்மாவும் வந்துட றோம். முகூர்த்தம் காலையில ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குத்தானே."
"ஆமாப்பா." "கரெக்டா வந்துடறோம். நீ போய் கல்யாணத்துக்கு வேண்டிய மத்த விஷயங் J.6061 616)a)ILD JOJ GMIDLDI."
"ரொம்ப தேங்க்ஸ்ப்பா. வர் றேன்."
"இரும்மா. காப்பி சாப்பிட்டு GLIΠου Πίρ"
"வேண்டாப்பா. ஆட்டோ வெயிட் டிங்க்ல இருக்கு இன்னும் எனக்கு வேண் டிய முக்கியமான சில பேரைக் கூப்பிட
ԼD."
"எதிர்வீட்டு ரைட்டர் ஆர்கேவைக் கூப்பிட்டியோ..?"
"இதோ. இப்ப அங்கதான் போயிட் டிருக்கேன்."
நிலா வாசலை நோக்கிப்போகபாக்கியம் ரெளத்திரமாகி வெறிக்கூச்சல் GLJITILLIT GöI.
"என்னங்க அவளைக் கண்டிக்கிற லட்சணம் இதுதானா?
"ஏதோ எனக்குத் தெரிஞ்ச அளவு கண்டிச்சுட்டேன். யார் என்ன கண்டிச் சாலும் அந்த கல்யாணம் நிக்கவா
போகுது.? நடக்கப்போறது நம்ம
பொண்ணு கல்யாணம் போயிட்டு
வந்துடலாம்."
பாக்யம் ஆங்காரமாய்க் கத்தி
GOTIT GIT.
"அந்த ஓடு காலியோட கல்யாணத் துக்கு நான் வரமாட்டேன். உங்களை யும் போக விடமாட்டேன்." கைக்குக் கிடைத்த ஃப்ளவர் வாஷ் ஒன்றைத் தூக்கி சுவர் முலையை நோக்கி எறிந்து விட்டு-பெரிதாய் அழ ஆரம்பித்தாள் LUIT 95ALULD,
(அடுத்தவாரமும் நிலவு வரும்)
ஒரு கடையில் பத்திரிகைகளின் QJT6Ú (Eum 6ň) Lri 56ň தொங்கிக் கொண்டிருந்தன.
அவன் கூர்ந்து கவனித்தான். ஒவ்வொரு வால் போஸ்டரிலும் "கண்ணதாசன் மரணப் படுக்கையில்' என்றிருந்தது.
"தூத்துக்குடியில் துப்பாக்கிப் பிரயோகம்' என்று இன்னொரு தலைப்பும் இருந்தது.
OXXXX , ΚΣ *8:Ᏹ**
பத்திரிகை பார்க்க அவன் துடித்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஒரு செம்பு நிறைய காப்பியோடும் ಅ¶ கம்பவுண்டர் வந்தார்.
தனக்குச் சில பத்திரிகைகள் வாங்கித் தருமாறு அவன் அவரிடம் கேட்டான
அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் பத்திரிகைகள் வந்தன.
அவன் இறந்து போய்விட்டதாகவே சில பத்திரிகைகள் கேள்விக்குறியோடு : போட்டிருந்தன.
2 சரிதம் தொடரும்
og 1.06-12, 1998

Page 17
மாலை நேரக்கதிரவன் கொஞ்சம் கொஞ்சமாய் மேற்கு நோக்கி மறையத் தொடங்க இருட்டு நட்சத்திரக்கூட்டங் களுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு பூமியில் ஆட்சி அமைத்துக்கொண்டது.
செல்லம்மா பரபரத்துக்கொண்டிருந் தாள். நாலு மணிப் ஃபிளைற்றில வாறன் எண்டவன் மணி ஆறாகப்போகுது. இன்னும் பிள்ளையக்காணயில்ல வழியில ஏதாவது பிரச்சனையோ? இல்லாட்டி இந்த மனுசன் அவனத் தவற விட்டிட்டு எங்கயாவது தடவிக்கொண்டு நிக்குதோ தெரியாது. செல்லம்மா வீதியைப் பார்ப்பதும் வீட்டுக்குள் வருவதுமாகத் தவித்துக் கொண்டிருந்தாள் தன் மகனை இனி எப்ப பார்க்கப்போறன் எண்டிருந்தவளுக்கு ஜீவா இப்ப இன்னும்
கொஞ்ச நேரத்தில வரப்போறான். பத்து வருசத்துக்கு முன்னால காலத்தின் கட்டாயத் தால இந்த நாட்டை விட்டு கனடா போனவன் இன்று வருகிறான் என்ற சந்தோஷத்திலும் செல்லம்மாவுக்கு ஏதோ இனம் புரியாத (3JFIT g; Lib.
பாவம் பிள்ளை அவன்ர மனசில ஆசைய வளர்த்துப்போட்டு இப்ப எப்பிடி இந்த விசயத்தைச் சொல்லப்போறன். பவானியின் நிலைமையை எப்படி மகனுக்குச் சொல்வது என்ற கவலை செல்லம்மாவுக்கு அந்தக் கவலையிலும் பத்துவருசத்துக்கு முன் பார்த்த முகம் இப்ப எப்பிடி இருப் பானோ'
அவள் நினைவை தெருவிலே வந்து நின்ற ஆட்டோ சத்தம் கலைத்தது ஆட்டோ விலிருந்து வேலுப்பிள்ளை மாஸ்ரரும், ஜீவா
வும் இறங்குவது தெரிகிறது. கைகளில் இரண்டு சூட்கேசுடன் கம்பீரமாய் நடந்து வரும் மகனைப் பார்க்க செல்லம்மாவின் பெற்ற வயிறு குளிர்ந்து போனது அன்போடு அவனை நெருங்குகையில் செல்லம்மாவின் JK GÖSTE Gíslai) 3, GNOT GOofii.
மகனின் வருகைக்காக செல்லம்மா ஒரு விருந்தே செய்திருந்தாள் பல வருடங் களுக்குப் பின் அம்மாவின் கையால் அப்பா
வுடன் ஒன்றாக இருந்து சாப்பிடுவது ஜீவாவுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. தன் கனடா வாழ்க்கை, அக்கா, அத்தான், நாட்டு நிலமைகள், உறவினர்கள், அயலவர் கள் என்று கதைத்துக் கொண்டிருந்ததில் நேரம் 12 ஆகிவிட்டிருந்தது. ஆனால் அப்பாவோ அம்மாவோ பவானி பற்றி ஒன்றும் கதைக்காதது ஜீவாவுக்கு வியப்பா கவே இருந்தது. தானாகக் கேட்கலாம் என்று நினைத்தவன் சீ. வந்த உடன எப்படிக் கேக்கிறது? அவையள் ஏதாவது நினைப்பினம். விடிஞ்சதும் கேப்பம். என்று தனக்குள் நினைத்துக்கொண்டான். ஆனால் மாஸ்டரோ பவானி பற்றி எப்படி மகனிடம் சொல்வது என்று தவித்துக்கொண்டிருந்தார். "சரிமோனை. வந்த களைப்பா இருக்கும். நீ போய் படு மோனை விடியக் கதைப்பம்" என்று பேச்சை முடிக்கிறார் மாஸ்டர்
ஜீவாவுக்கு தூக்கமே வரவில்லை. பல வருடங்களுக்கு முன் சொந்த மண்ணில்
ஒன்றாகப் படித்து பவானி, இப்ப என்ர யாக வரப்போகிறாள் கனடியக் குடியுரிை காட் கார் என்று வேதனையான வாழ் யான வாழ்க்கையி என் இன்பத்திலும், து துணை நிற்க ஒருத்
தான் அவளுடன் ெ அந்த நேரங்கள். அவ அவள் நினைவுக6ை நாட்கள். இதையெ காலையில் அவை சந்தோசம்.சி இந்த எண்டுது. ஜீவா தூச் யில் புரண்டுகொண் நட்சத்திரக் க ஏற்படுத்திவிட்டு சூரிய பிடித்து விட பொழுது ஜீவா பரபரப்பாக LGITGof) LILI LIIII j அவனை இயந்திர "அப்பா.நான் ஒரு போய்ட்டு வாறன்." கையில் அன்றைய மாஸ்டர் நிமிர்ந்தார் குள்ளிருந்து வெளிே முகத்திலும் கலவரம் "என்னப்பா. ந. இருக்கிறீங்க? ஜீவ "அது.மோனை செல்லம்மா வார்த் கொண்டிருந்தாள்.
"GTIGST GOTLOLIDIT. G) ஒண்டுமே விளங்கயி ஜீவா அம்மாை "ஓம் தம்பி, அர் சரி வராது. நாங்க ே என்ற அப்பாவின் கு யடைந்தான்.
"6Τούτο Τίτι Π. ο ή நீங்களே பாத்து மு இப்ப இப்பிடிச் சொ வது பிரச்சனையே.
னக்குள் தாங்கமுடியாத துயரம் ஒன்று உறைந்து போய்க்கிடக்கிறது. அதை
யாருக்காவது சொல்ல வேண்டும் போலிருக் கிறது. முரசு படிக்கின்ற உங்களுக்கு அதைச் () Ј. Tai),000 пр.
இருபத்திநாலு வயது இளைஞனின் துயரம் என்றதும் நீங்களும் அனுதாபத்தோடு கேட்கக்கூடும் கேட்டுவிட்டு இந்த துயரம் ஆற ஏதும் வழியுண்டா என்று சொல்லுங்கள் உங்களுக்கு கார்த்திகாவை முதலில் அறி முகப்படுத்தி விடுகிறேன். ஐந்தடி உயரம் மெலிந்த தோற்றம் பளீரென்ற நிறம் வட்ட முகத்தில் கருவண்டுகளாய் படபடவென்று அடித்துக்கொள்ளும் கண்கள் அவளுக்கு தனி அழகைத்தரும் தலைமயிர் காற்றில் அசைய சைக்கிள் ஓடிச்சென்ற கார்த்திகாவை நான் ஒரு வெள்ளிக்கிழமைதான் முதன்
ZZZ முதலில் பள்ளம் மேடு வீதியில் சைக்கிள் குலுங்கிக் கொண்டு போன அந்த வினாடி என் உள்ளமும் தடுமாறிப்போய்விட்டது.
முதன் முதலாய் என் மனதில் ஏதோ ஒன்று உடைந்து போய் விட்டது வரிவரியாய் கவிதை வந்து மனதுக்குள் பதிந்து கொண் டது. மறுநாளும் அதே நேரம் மல்லாவி சந்தி கடந்து போனாள் அவளின் பின்னால் சிறிது இடைவெளி விட்டுபின் தொடர்ந்து அவள் பற்றிய விபரம் சேகரித்தேன் பெயர் கார்த்திகா தனியார் கல்வி நிறுவனத்தில் உயர்தர கல்வி பெற்று வருகிறாள் வருகிற ஆவணி பரீட்சை எடுக்கப்போகிறாள். யாழ்ப் பாணம்தான் சொந்த இடம், அம்மா, அப்பா ஒரு தங்கையுடனும் வலிகாம இடம்பெயர்வில் கிளிநொச்சிவந்து சத்ஜய நடவடிக்கையில் மல்லாவி யோகபுரத்துக்கு வந்து வீடு போட்டு இருக்கிறார்கள்.
பலநாட்களின் பின்தான் நான் அவ ளைத் தொடர்வதை கவனித்திருக்கிறாள். நெருப்பாய் ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையில் நான் வெலவெலத்துப் போனது என்னவோ உண்மைதான் என்னை அறிமுகப்படுத்தும் முதல் சந்திப்பு இப்படி சூடாய் அமைந்துவிட்டதே என்று பதறிப்போனேன்.
என்ன தவிப்பு அது. தொண்டைக்குள் முள்சிக்கியது போல. கனவு நினைவு எல்லாம் அவளாகிப் போக. இப்படி ஒரு உணர்வை நான் இதுவரை அனுபவித்ததே இல்லை, சந்தோஷமும், துக்கமும் சரி விகிதமாய் கலந்த ஒரு கலவையான தகிப்பு
சில நாள் விட்டு மறுபடி தொடர்ந்தேன். அவள் பார்வை படும் இடங்களில் மெளன மாய் நின்றேன். பாண்டியன் புடவைக் கடையில் அவள் துணி வாங்கிக்கொண்டு
og "1.06-12, 1998
நின்றபோது மிக அருகில் நின்று நான் சேட்டு விலை விசாரித்தேன். அவள் முறைத்துப் பார்த்து விட்டு நகர்ந்தாள். அவள் முறைப்பு எனக்கு கவலையைத் 鲇川
குளிரருவி குளிர்பான நிலையத்தில் தன் சினேகிதிகளுடன் அவள் ஐஸ்கிரீம் குடித்தபோது எதிர்மேசையில் நானும் அமர்ந்து ஐஸ்கிரீம் குடித்தேன்.
அவள் முகத்தை வெடுக்கென்று திருப்பி தன் சிநேகிதிகளிடம், "வேற வேலையில்லை இந்த குரங்குகளுக்கு." என்று கிண்டலாகச் சொன்னபோதுகூட நான் கோபிக்கவில்லை. விலகவில்லை. பொறுமையாய் காத்திருந் தேன்.
சொன்னால் நம்பமாட்டீர்கள் ஆறு மாதம் அவள் பின்னால் பைத்தியக்காரனாய் அலைந்தேன். ஆனாலும் அவளிடம் கடிதம் கொடுக்கவோ வலியப்போய்க் கதைக்கவோ ான் எந்த முயற்சியும் G)JIIUCNaUGOG).
三呜
Olyai-61
அதனால்தான் அவளிடம் அந்த இரசாயன மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். இப்போது அவள் பார்வையில் கொஞ்சம் கனிவு இருந் தது. ஓர் எண்ணம் மனதில் பளிரிட சில நாட்கள் அவள் பார்வையில் படுவதைத் தவிர்த்தேன் மறைவாய் நின்று கவனித்ததில் அவள் மனம் எனக்குப் புரிந்தது என்னைத் தேடி அவள் பார்வை அலைந்தது ஒரு சின்ன சந்தோஷம் என் மனதில் கொப்பளித் 岛弧
தற்செயலாய் கடந்து செல்வதுபோல
அவளைப் பார்க்கா விலகிப்போனேன். றத்தை துல்லியமாய் 2 ஒருநாள் மாலை a)II VIII fall Gö7 (39, IT GANGAN என் வாழ்க்கையில் பு: என் சந்தோஷம் ஆர புன்னகையில் தொட தொடர்ந்து எங்கள் திக் கொண்டோம்
எழுதுவினைஞர் முடிவுக்காகக் காத்தி வேலை கிடைக்க வே எடுக்க வேண்டும் காதலை அமைதியாக என்று முடிவு செய்
எத்தனை இனி பத்திரிகைகளுக்கு கீ விசிலடித்துக்கொண் சந்தோஷமும் மூன்று என் வாழ்வின் பொ மாதங்கள்தான். நா முடியாத நாட்கள் அ இந்தத் துயரச் சிலு
போட்டவர்கள் இந்ே
Die India-lõuge வன்னி மனைவியுடனோ
சந்தோஷமாய் இரு
கார்த்திகாவை நேசி உறவுகளும் இங்சே கின்றோம். மனதுக் ரத்தை மீறிக்கொன் வெடிக்கிறது.
எனக்கும் ஒரு வி உங்களுக்கும் விள நினைத்து உங்கள் கண் அதை துடைத்துவிட் புரட்டுங்கள்.
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஓடி விளையாடியவள் வாழ்க்கைத் துணைவி கனடா வாழ்க்கையில் கைநிறையக் கிரடிட் வசதிகள் இருந்தும் க்கை அந்த வேதனை ம் ஒரு சந்தோஷம். ன்பத்திலும் என்னோடு தி வருகிறாள் என்பது b ܓ
ாலைபேசியில் கதைத்த ள் புகைப்படம் பார்த்து ச் சுமந்திருந்த அந்த ல்லாம்விட சந்தோசம் ளச் சந்திக்கப்போற நரமே போகமாட்டேன் கம் வராமலே படுக்கை டிருந்தான். ட்டணிக்குள் பிளவை ன் மீண்டும் ஆட்சியைப் விடிந்துவிட்டிருந்தது. விழித்துக்கொண்டான். ஈப்போகிற சந்தோசம் மாக மாற்றியிருந்தது. j, 3; IT LUGNITT GOf GİLL ஜீவாவின் குரல் கேட்டு தினசரியுடன் இருந்த செல்லம்மா குசினிக் ய வந்தாள் இருவர் D. ான் கேக்கிறன் பேசாம புரியாமல் கேட்க,
.வந்து. வந்து.' தைகளை விழுங்கிக்
சால்லுறிங்க? எனக்கு
வ நோக்க, த இடம் எங்களுக்குச் வற இடம் பாப்பம்." ரலில் ஜீவா அதிர்ச்சி
களுக்கென்ன விசரே.
டிவு செய்துபோட்டு. ன்னா.ஏனப்பா ஏதா
ஏனம்மா பேசாம நிக்
கிறீங்க? என்னண்டு சொல்லுங்கோவன்." ஜீவாவுக்கு என்ன செய்வதென்றே புரிய
"அது மோனை. போன கிழமை பவா னிய ஆமிக்காறர் பிடிச்சுக்கொண்டு போய்ட் டாங்கள் இப்ப எங்க வச்சிருக்கிறாங்க, என்ன நடந்தது எண்டு ஒண்டுமே தெரி யாது. நாங்கள் உனக்கு முதல்லயே சொல்லு வம் எண்டுதான் யோசிச்சனாங்கள். நீ திடீரெண்டு வெளிக்கிட்டு வந்ததால சொல்ல டியாமப்போச்சு. செல்லம்மாவின் குரல் வாவுக்கு முள்ளாய்க் குத்தியது.
"அதுதான் மோனை. நாங்கள் இப்ப அவையள் வீட்ட போக விரும்பயில்ல. இனி ஆமிக்காறர் கொண்டுபோய் வச்சிருந்த இடத்தில என்ன நடந்ததோ யாருக்குத் தெரி யும் நீ ஒரு மாசம் நிக்கப்போறாய்தானே? வேற ஒரு நல்ல இடமாய் பாப்பம்." என்றபடி மாஸ்ரர் அவனை நெருங்க, ஜீவா சீறினான்: "சி. உங்கள என்ர அப்பா எண்டு சொல்லவே வெக்கமாயிருக்கு. எத்தினை பிள்ளையஞக்கு படிப்புச் சொல்லிக்குடுத்த நீங்களே அம்மா ஒரு பெண்ணாப் பிறந்த நீங்களும் பாவம் அந்தப் பிள்ளையப்பற்றி யோசிக்கவேயில்லை. இப் பிடி ஒரு இக்கட்டான நேரத்தில அந்தக் குடும்பத்துக்கு ஆறுதலா, உதவியா இருக்க வேண்டிய நீங்களே அவையளத் திரும்பிக் கூடப் பாக்கயில்ல. பல வருடங்களுக்குப் பின் சந்தித்த பெற்றோரிடம் இப்படி பேசும்
படியாகிவிட்டதே என்ற வேதனையிலும் ஜீவா கோபமாய்க் கத்தினான்.
"அதில்லை மோனை. நாளைக்கு சனம் நாலு கதை கதைக்கும் எண்டுதான்." அவ னைச் சமாதானப்படுத்த முயன்ற செல்லம் மாவை, "அம்மா இதுவே உங்கட மகள் சுதாவுக்கு நடந்திருந்து அத்தான் அக்காவ இப்பிடி விட்டிருந்தா உங்களுக்கு எப்பிடி யிருக்கும் எண்டு யோசிச்சுப்பாருங்கோ. அப்பா நீங்க என்னைப் படிக்க வைச்சு கனடா அனுப்பினதால்தான் நான் இண்டைக்கு இப்பிடியிருக்கிறன், அத நான் ஒருக்காலும் மறக்க மாட்டன், ஆனால் உங்கட முடிவை நான் மீறுறதுக்காக என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. நான் இப்ப பவானி வீட்ட போறன் எப்பிடியும் பவானியக் கண்டுபிடிச்சு எழுத்த எழுதிப் போட்டுத்தான் கனடா போவன். உங்கட பிள்ளை செய்யிறது சரியெண்டு பட்டா, சந்தோஷம் இல்ல, நீங்க மாறினாலும் நான் உங்களத்தேடி வருவன், இல்லாட்டி உங்கட செலவுக்கு மாசாமாசம் என்ற காசு வரும்."
ஜீவா ஒரு முடிவுக்கு வந்தவனாய் "அம்மா. என்னை மன்னிச்சுக் கொள்ளுங்கோ. நான் போய்ட்டு வாறன்." என்றபடி தன் சூட்கேசை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் செல்கின்றான். மாஸ்ரரும் செல்லம்மாவும் "தம்பி.மோனை.நில்லு, மோனை' என்றபடி ஜீவாவின் பின்னாலேயே செல்கின்றனர்.
"கடவுளே இன்றைக்கு நல்லபடியாக தொழில் நடக்க வேணும் எந்தவித இடை யூறுகளும் நடக்கக்கூடாது இந்தத் தொழிலை நம்பித்தான் வீட்டில் நான்கு சீவன்கள் வாழுகின்றன என்று மனதுக்குள்ளே நினைத் தவாறு பஸ்தரிப்பிடத்துக்கு அருகேயுள்ள மதிலோரத்தில் பொலித்தீன் விரிப்பைப் போட்டு பையினுள் இருந்த அன்றாடப் பாவனைப் பொருட்களை எடுத்து பரப்பி வைத்தார் முனியாண்டி
நேற்று செய்து முடிக்க வேண்டிய வேலை கள் பாக்கி இருந்ததால் அவற்றையெடுத்து சீராக்கி புதுமெருகூட்டத் தொடங்கினார்
பரம்பரை பரம்பரையாக இதுதானே எமது பரம்பரைத் தொழில் சுயதொழில் ஒன்றைக் கற்றுக்கொள் எனும் மூதாதை களின் பொன்மொழிக்கேற்ப நானும் இத னைக் கற்றுக் கொண்டதால் தானே நாளாந்தச் சீவியம் போகின்றது.
条 Ky2
!%
Š\
\333
ܐܐܵ
多
TLD (3a) (BILJ GODF j, falsai) வள் முகத்தின் மாற் உணர்ந்து கொண்டேன். நிஜமாகவே தற்செய ல் சந்தித்தோம் அன்று நிய திருப்பம் நேர்ந்தது. ம்பமான தினம் அது
அன்பை உறுதிப்படுத்
பரீட்சை எழுதிவிட்டு ருக்கும் எனக்கு அந்த ண்டும் அவள் பரீட்சை அதுவரை எங்கள் வளர்த்துக் கொள்வது தோம் ய நாட்கள் அவை, பிதைகள் எழுதினேன். டே குளித்தேன். எல்லா மாதங்கள் வரைதான். ற்காலம் அந்த முன்று ன் சாகும்வரை மறக்க வைதான். அதன்பின் வையை இன்றுவரை ன் நெஞ்சோடு சுமந்து ாண்டிருக்கிறேன்.
கார்த்திகா தன் உற ரின் கல்யாண வீட் காக பெற்றோருடன் மபுரம் போயிருந்தாள். தச் சிறு பிரிவை தாங்க யாத எனக்கு காலம் தனை பெரிய தண்ட யைத் தந்துவிட்டது. புரத்திலிருந்து திரும் போது வழியில் கிபிரின்
டுவீச்சில் கார்த்திகா. )
கார்த்திகா பலியாகி டாள். இந்த வார்த் Old GFITGG) Call GTG.I. ருசு நடுங்குகிறது. நான் த்தேன். கதறினேன்.
J; GSST GOofii JEIT ULJ (36) லை; ஏன் இப்படி ந்தது? என்னால் பகவே முடியவில்லை. கிபிரிலிருந்து குண்டு நரம் காதலியுடனோ கதைத்துச் சிரித்து ப்பார்கள். ஆனால்
தத நானும அவளது )
என்ன பாடுபடு
குள் இருக்கும் துய
ண்டு ஆத்திரம்தான்
பழி இருக்கிறது. அது ங்கக்கூடும் எனை களும் கலங்குமானால் டு அடுத்த பக்கம்
ܒܘ
名
Z
化
豹
2
மூன்று பிள்ளைகளும் பெண்பிள்ளை களாகப் பிறந்ததால் குலத் தொழிலைக் கற்றுக்கொடுப்பதற்கு ஆண் பிள்ளையொன்று இல்லாததால் மனைவியுடன் எத்தனை தரம் பிரச்சனை பட்டிருப்பேன்; இதனால் கவலை
(கவலையென்று கசிப்பு குடிக்கப்பழகியதால்
இப்போது சும்மா இருக்கவும் முடியாமல்
உள்ளது காலையிலேயே கசிப்புக் குடித்தால் தான் கை கால்சுறுசுறுப்பாக இயங்குகின்றன.
இந்தக் குடியால தானே ஒன்றரை மாதம் மகரகம ஆஸ்பத்திரியில் வருத்தமாகப் படுத்த னான். அந்தக் காலத்தில் என்னைக் காப் (பாற்ற வேண்டுமென்று கோயிலெல்லாம் நேத்தி வைத்து தெரிந்தவர்களிடம் எல்லாம்
கடன் வாங்கி என்னை மீண்டும் மனிதனாக்கி விட்டவள் மனைவி அவளின் தலையில்
எத்தனையோ தரம் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருக்கிறேன்.
படிக்கச் சொல்லி ஸ்கூலுக்குப் பிள்ளை
(களை அனுப்பினால் இரண்டு நாட்களின்
N s 2.
Ugango GIBUTE IMETgi
வாழலாம் கொஞ்சம் கொஞ்சமாகவென்றா லும் சேமித்து ஏதாவது நகை நட்டுகளை வாங்கி பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண் டும்
அரசடிச் சந்தியில் நின்று பிச்சையெடுக் கும் மாடசாமி சீட்டுக்கு வரும்படி என்னை எத்தனையோ தரம் கூப்பிட்டு இருப்பான், பிச்சை எடுக்கும் அவனே சீட்டுப் பிடிக்கும் அளவிற்கு வந்துவிட்டான் இந்த விசயம் ஆட்களுக்குத் தெரிந்தால் அவனுக்குப் பிச்சையும் போடமாட்டார்கள் அவனது
பிள்ளைகள் சந்தோசமாக நகைநட்டோடு எவ்வளவு இட்சணமாக இருக்கின்றார்கள். கசிப்புக் குடிக்கக் கொடுக்கும்காசை சீட்டுக்கு கொடுத்திருந்தால் இப்போது முத்த பிள்ளை யின் திருமணத்தை சந்தோசமாக நடத்தி யிருக்கலாம்.
இனிமேல் குடிப்பதில்லை, சேமிக்கத் தான் வேண்டும் மாடசாமி இந்தப்பக்கம் வந்தால் சீட்டு இனிமேல் தொடங்கும்போது என்னையும் கூப்பிடுவென்று சொல்ல வேண் டும் மனைவியைத்தான் நன்றாக வைத் திருக்க முடியவில்லை பிள்ளைகளையும் அப்படி வைத்திருக்க முடியாதே? பாவம் அவர்கள் வாழப் பிறந்தவர்கள் குடிகார முனியாண்டி எனும் பெயரை இன்றுடன் அகற்ற வேண்டும் இனிமேல் என்னை எவ ம் தப்பாக நினைக்கக்கூடாது இன்றைக்கு நூறு ரூபா சேமிப்பாக இருக்கட்டும். இப்படி ஒவ்வொரு நாளும் சேமித்தால் எனதருமையான குடும்பம் சந்தோசமாக வாழும் முனியாண்டிக்குள் உறுதி கிளர்ந்தது.
மாலையாகி தெரு ஓய்ந்ததும் நடை பாதையில் இருக்கும் தனது செருப்புத்
(பின் இயலாதென்று அடம்பிடிக்கிறார்கள் அவர்கள் அடம்பிடிப்பதற்கு காரணம் இல் லாமல் இல்லை, புத்தகம் கொப்பி, பேனா என்பனவற்றுடன் சீருடையும் அவசியம் தேவையாகும் அத்துடன் நேர காலத்துக்கு உணவு கொடுக்கப்பட வேண்டும் இவை (எனது அன்றாட உழைப்பில் எப்படி சாத்திய (மாகும் ஒருவாறு கஷ்டப்பட்டு சீருடை கொப்பி, பேனாக்களை வாங்கிக் கொடுக்க 8லாம். ஆனால் வேளாவேளைக்கு உணவைக்
கொடுப்பதென்பது முடியாத காரியமாகவே
இரவு சாப்பிட்டு மிஞ்சியது ஏதாவது இருந்தால் அதுதான் காலை உணவு (இல்லையெனில் மதியம்தான் அதுவும் அன் 1றைய தொழிலில் கிடைத்த வருமானத்தில் சிகரெட் தேத்தண்ணிச் செலவு போக மிகு தியை எடுத்து அரிசி காய் கறி வாங்கி விட் டுக்கு அனுப்பி வைப்பேன்.அதில் கத்தரிக்காய் பருப்பு என்பன தவறாமல் இருக்கும் இவற் (றைக் கண்டதும் மனைவி முதலில் முகம் (சுழிப்பது எனக்குப் பழகிப் போன விடயம் - இந்த மூன்று குமர்ப்பிள்ளைகளையும் வளர்த்த பெருமை மனைவிக்குத்தான் சாரும் என்றாலும் இவர்களை யாருடைய கையில் என்றாலும் பிடித்துக்கொடுத்து விட்டால் தான் நிம்மதியாக நானும் மனைவியும்
தைக்கும் கடையில் இருந்த உபகரணங்களை
தீன் விரிப்பை மடித்துக் கொண்டிருக்கும் போது அத்திக்காக வந்த வெள்ளையன் "என்ன மச்சான் இப்பதானே வேலை முடி
தெரியுது. வா றாக்கம்மாட வீட்டுப்பக்கம் போயிட்டு ஆளுக்கு ஒவ்வொரு ட்றாம் அடிச்சிட்டு வருவம் வாயூறியது முனியாண் டிக்கு நில்லு நானும் வாறன்! என்றான். இன்றைக்கு மட்டும்தான். இது கடைசித் தடவை இனிமேல் சாராயத்தைத் தொடவே மாட்டேன்' என மனதுக்குள் நினைத்தவாறு சாராயக் கிளாஸைப் பற்றி வாயருகே கொண்டு சென்றார் முனியாண்டி
'ஏய் இன்றைக்கு மட்டும்தான் என்று எத்தனை தரம் சொல்லியிருக்கிறாய்? நீ திருந்தவேமாட்டாயா? உன் வீட்டுக் கூரையைப் பார்த்தாயா? வானம் தெரிவது உனக்குத் தெரியவில்லையா? பகல் பெய்த மழையால் உன் வீட்டினுள் வெள்ளம் நிற் கின்றது. நீ குடி குடியென்று குடித்து உனது குடியையே அழித்து கொண்டிருக்கிறாய்! என மனச்சாட்சி தடுத்து நிறுத்தியது. வாயை நெளித்துத் துடைத்தவாறு தள்ளாடியபடி முனியாண்டி வெளியேறினார்
எடுத்து பையினுள் வைத்துவிட்டு பொலித்
புது? இண்டைக்கு நல்ல உழைப்பு போல

Page 18
ஆளவந்த ஆங்கிலேயத் தளபதிக்கு ஆடவந்த மயில்மேல் மையல் அவள் ஆடினாள் அவன் ஆடிப்போனான் வெள்ளைக் கொக்குகள் எத்தனையோ பார்த்திருக்கிறேன் இந்த கறுப்புக் கொக்குக்கு எவளும் நிகரில்லை" என்றான் அருகிலிருந்தவனிடம் அருகிலிருந்தவன் GILLüLIcöll வெள்ளைத் துரைகள் சொந்தப் பெண்களை கொள்ளையடிக்க சொல்லித் தருபவன் அழகான பெண்களை வெள்ளை எஜமானர்களுக்கு அறிமுகம் செய்து SIIIfluin LIIIIIIILIOIGöII சொந்தப் பெண்களை துகிலுரிவதை வெட்கமில்லாமல் வேடிக்கை பார்ப்பவன் அவனிடம்தான் ஆடல் அழகியின் அழகைப் புகழ்ந்தான் ஆங்கிலேயத் தளபதி 'பூங்கணித் தோட்டம்
a IGI p éja GT பூங்கனித் தோட்டம்" காட்டிக் கொடுத்தான் காரிகை அழகுகளை கூட்டிக் கொடுத்தேனும் இலாபம் ஈட்டிக்கொள்வதற்கு தயங்காதவன் "குலுங்குது மாங்கனி துள்ளுது தேன்கனி கைக்கெட்டும் கணியினை கொய்யுங்கள் பசிதீர" அழகியும் பாடி மோகத் தீ ஊட்டினாள் ஆங்கிலேயத் தளபதிக்கு அவள் பாடலை மொழிபெயர்த்தான் GNSSLÜLI GOTIT GOT GILLILI GÖT! துதிபாடும் தொழில் புரிவதற்காகவே அவர்களது மொழி படித்தவன் அவன்!
பிரட்மன் ஏன் கலந்தகொள்ளவில்லை?
உலகப்புகழ் பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சேர் டொனால்ட் ஜோர்ஜ் பிரட்மனின் 90வது பிறந்தநாள் விழா கடந்த ஆகஸ்ட் 27ம் திகதி அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்றது. கடந்த 15 ஆண்டுகளாக தனிமையிலேயே வாழ்ந்து வரும் பிரட்மன் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை.
இவரது அன்பு மனைவி கடந்த வருடம் இறந்து போனதும் இவ்விழாவில் பிரட்மன் கலந்து கொள்ளாததற்கு இன்னுமொரு காரணம்.
闇
sortua. Gudarosten
12 ஆண்டுகள் கேப்டனாக இருந்துள்ளார்.
எனினும் இவரது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளச் சென்ற ိုရှို႔ அதிரடி வீரர் சச்சின் டெண்டுல்கரை தனது இல்லத் தில் பிரட்மன் சந்தித்து ஒரு மணிநேரம்
வால் பிடிப்பதற்காகவே அவர்களது வரலாறும் படித்தவன் பல மொழிப் புலமை கூடாதல்லவே அவனோ அந்தப் புலமையால் சொந்த மண்ணின் விழியை பெயர்த்து
"நாலும் அறிந்தவன் நம்மொழி அறிந்தவன் நாலு கால் இல்லாத நன்றியுள்ள நாயிவன்" என்று புகழ்ந்தார்கள். எஜமானர்களும் எப்போதாவது ஒருதடவை அடிமைகளை புகழ்வதுண்டு இன்னுமொரு யுகத்திற்கு அடிமைகளாய் வைத்திருக்க! "தொட்டால் சிவக்கும் தொடாவிட்டால் தவிக்கும் பட்டால் தகிக்கும் படாவிட்டால் தவிக்கும் шda ih ап! -yoаутial உடல் உருக வேள்வி உயிர் உருக வேள்வி பேரின்ப தீயில் சுகம் காண்போம் இன்பம் வா!
பேசினார். டெண்டுல்கருடன் அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோனும் பிரட்மனைச் சந்தித்தார்.
அவுஸ்திரேலியாவின் தேசிய பொக்கிவு மாகக் கருதப்படும் பிரட்மன் 1928 முதல் 1948 வரை 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர்தான் 29 சதங் களை அடித்து மொத்தம் 6996 ஓட்டங்களைக் குவித்துள்ளவர். இவர் சராசரியாகப் பெற்ற படம் 99.94 ஆகும். இந்தச் சாதனையை துவரை எவரும் எட்டவில்லை. இனி மேலும் இது கடினமே தான் விளையாடிய 20 வருடங்களில் அவுஸ்திரேலிய அணிக்கு
பிரட்மனின் பிறந்த நாளை முன்னிட்டு அவுஸ்திரேலிய பிரதமர் ஜோன் ஹோவர்ட் கூறிய வாழ்த்துச் செய்தியில்,
"அவுஸ்திரேலியாவின் மிகச் சிறந்த மனிதர் பிரட்மன், இதில் விவாதத்திற்கே இடமில்லை. அவுஸ்திரேலியாவில் மட்டு மல்ல உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரர் பிரட்மன்தான்" என்று புகழாரம் சூட்டினார்.
"கிரிக்கெட்டிலிருந்து விலகி 50 ஆண்டுகள் ஆன பின்பும் பிரட்மனின் பெயர் நினைவில் நிற்பதற்குக் காரணம் அவரது வலுவான சாதனைகளே!" என்றும் ஜோன் ஹோவர்ட் மேலும் தெரிவித்திருந் தார்.
பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை யின் நடவடிக்கைகளில் வெறுப்புற்று, சர்வ தேசக் கிரிக்கெட் விளையாட்டுக்களிலிருந்து ஒதுங்கி விடக் கருதுவதாகத் தெரிவித்துள் ளார். பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் தலைமை தாங்கும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவர் காலித் மஹ்மூத் விடுத்த வேண்டு கோளை அக்ரம் ஏற்க மறுத்துவிட்டார்.
பாகிஸ்தான் அணியின் கேப்டனாக 17 டெஸ்ட் போட்டிகளிலும் 72 ஒருநாள் போட்டி களிலும் ஆடியிருக்கிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் உலகிலேயே அதிக விக்கெட் டுக்களைக் கைப்பற்றிய சாதனையாளர் அக்ரம்
செப்டம்பர் 12ம் திகதி டொரண்டோவில் ஆரம்பமாகவிருக்கும் சஹாராக் கோப்பைப் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பினை ஏற்கும்படி சபை அவரை இதுவரை கேட்டுக்கொண்டுள்ள தாகத் தெரியவில்லை. நடுவர்கள் முன் தோன்றி. அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக் களுக்குத் தக்க விளக்கமளிக்க வேண்டும் என்று மட்டும்தான் சபையால் கேட்கப்பட்டுள்ளாராம்
"எண்மீது சேறு பூசுகிறார்கள்
"நான் கிரிக்கெட் அணிக்கு இனித் தேவைப்படாதவன் என்று சபை கருதுகிறது போலும் என்மீது சேற்றை வாரி வீசுவதை நான் ஏற்க முடியாது" என்று சகலதுறை ஆட்டக்காரரான வாசிம் அக்ரம் அண்மையில் ஒரு பேட்டி யின்போது தெரிவித்தார்.
"ஒரு தரமான ஆட்டக்காரரரை வெறு
மனே வதந்திகளை மட்டும் ஆதாரமாக வைத்துக் கொண்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவது நல்லதல்ல. பெட்டிங் குற்றச்சாட் டைத் தூக்கிப் பிடிப்பதை விடுத்து சபை எம்போன்றாரை சரியானபடி வழி நடத்த வேண்டும். இது போன்ற சம்பவங்களால் நான் வெறுப்படைந்து விட்டேன். எஞ்சிய காலத்தை வீட்டில் போய்த் தூங்கிக் கழிக்க லாம் என்றுதான் கருதுகிறேன்!" என்று அக்ரம் கூறுகிறார்.
"அணியின் கேப்டனாக மீண்டும் செயற் படுமாறு கேட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டபோது "சபையிடமிருந்து அத் தகைய தீவினை நான் விரும்பவில்லை. சாதாரணமான ஆட்டக்காரனாக விளை யாடவே விரும்புகிறேன்" என்றார்.
குருடாக்கி கொண்டிருந்தான்!
நீமித்த மண்ண முள்ளிருக்கும் கள்ளெடுக்க தேன்வடிக்கும் நாடியுன்னை நீ எழுந்து வா மான் பிடிக்கு உனக்கு நான் வழங்கும் விருந்து கூன்விழுந்த பி மறக்காது வா! இடை சிறுத்து தனம் பெருத்த அவன் மனதை 20 L (3555 IT sin! "TILIILIII கெட் அப்பாடு குட்டியப்பா குட் அப்பாவ 'old' still in செட்டப்பு செ நீ கெட்டியப்ப ஆங்கிலம் கலந் தளபதி புகழ்ந் GT. Lugš வில்லாய் வளை மனுக் கொடுத் "காணி நிலம் பொன் பொரு என்றும் உமது எனக்கு வேண் தளபதிக்கு இல பரிச்சயம் இரு "மிஸ்டர் பாரதி பராசக்தியிடம் நீ என்னிடம் ே எட்டப்பன் குனி தலை தரை ெ "பராசக்தி என் பாருக்குள் பெ நீங்கள்தானே" என்றான். தளபதி சுங்கான் புகை நகைத்தான். "பதவியும், பட்ட பவிசும் கிடைத் கடவுளைக்கூட கைவிட்டு விடுவி எங்களைக் கை எத்தனை நேர என்றான் குத்த
செம்மணிப் புதைகு
கட்சிகள் போராட்டம் Tib. sfA. "தோண்டாவிட்டா வோம்" என்றனர் தோ இரவோடு இரவாக அப்பகுதியில் கண்கா அமைத்திருக்கலாம், ! வேண்டாம் அப்பகு ஒன்றை அமைத்து மாறிமாறி கண்காண செய்திருக்கலாம். அது
இல்லையே!
1ܔܛ
Dda sit Gun Jill'L
தமிழ்க் கட்சிகள் இங் C5, TLAN முன்னெடுக்கமாட் கவே தமது தேவை விரதம், ஹர்த்தால், ம போராட ஆரம்பித்து நின்று தள்ளிவிடுவது
அறிக்கைவிடுவது அ
ஈடுபடுபவர்களுக்கும், தரகர்கள்போல செயற் என்பனதான் தமிழ்க்
ܓܠ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

f) "Disas GOGY GO)4, GSLG)/Tib அவளுக்கு ஆச்சரியம் பூவில் 2 மானத்தை கைவிடலாம். "உன்னவன் ஒருவன் IIII 须 அள்ளித் தரும் தங்களை செத்துமா இதழ்கள் / ஆங்கிலேயப் பேரரசை என்னை விடுகிறாய்? தவிக்கும் کرر / கைவிட மனம் வருமா? "என்னவன் என்று I /|。 நாயே ஆகாத சொல்லாதே!
须 செயல்கள் உனக்கெதற்கு? காட்டிக் கொடுப்பவர்களை
/ பெற்ற தாயை விற்று நாங்கள் பயன்படுத்துவதுண்டு / பெறும் பொன் எதற்கு” போராடுகிறவர்களை மட்டுமே 须 நடனமங்கையின் குரல் மரியாதை செய்வதுண்டு! ன்னும் 须 பின்னால் இருந்து ஒலித்தது! கருவிகள்
2 இரு வரும் அதிர்ந்தனர் உபயோகத்துக்கானவை:
குறும் துப்பாக்கி ஒன்று கெளரவத்துக்குரியவையல்ல! / அவள் கரம் இருந்தது. அம்புகள் எய்வதற்கானவை: சிங்காரி 2எட்டப்பனை நோக்கி பத்திரப்படுத்துவதற்கானவையல்ல" உடைதது 须 குறும் துப்பாக்கி சீறியது. தளபதி நகைத்தான்!
குருதி வெள்ளத்தில் அவள் விலகிப்போனாள்
须
கறையென சரிந்தான்! தோட்டா காலியாகிவிட்டது
须
தளபதியைச் சுட தோட்டா இல்லை! தளபதி கூறினான்; ய்வதிலும் 徐 "நல்லது பெண்ணே P /|あLuiüQuml த தமிழில் உன் வீரத்தை தான்! GYLDjafGGONI GÖT!
உன் நாட்டுக்காக விபசாரம் செய்யவும் நது துணிந்ததை மதிக்கிறேன்" தான்! வேண்டும் * புளொட் வவுனியாவில் இருந்து யாழ் ள் வேண்டும் மக்களை வெளியேறுமாறு கூறியது தொடர் அருள் பான கேள்விக்கு புலிகள் இவர்களை டும் வேண்டும்" வெளியேறச் சொன்னது நியாயம் என்றா d கிறது எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். புலிகள் தகய யாழ் மக்களை வெளியேற்றியது தமது 555). பாதுகாப்புக்காக அல்ல; அப்படி வெளி யேற்றி இருக்காவிட்டால் பாரிய உயிரிழப்பு கேட்டதை ஏற்பட்டு இருக்குமல்லவா? கட்கிறாய்" யோகநாதன், ஆவரங்கால். lis, Italy எனது பதிலில் இவர்களை என்று 蠶L凯 குறிப்பிட்டது புளொட் இயக்கத்தினரை ன பராசக்தி புளொட் தமது பாதுகாப்பு கருதி மக்களை
வெளியேறுமாறு கூறுவது நியாயம் எனில், தமது பாதுகாப்புக்காக புளொட்டை புலிகள் வெளியேற்றியது சரி என்று அர்த்தமாகிறது என்னும் கருத்தில் கூறப்பட்ட பதிலே அதுவாகும்!
ই,চক্র * பழிபாவங்களைச் செய்தவர்கள், ஊர் சொத்தை சுருட்டியவர்கள் எல்லாம் பக்தர் களாக இருக்கிறார்களே?
எம்.எப். ரிஸ்மியா, காத்தான்குடி, நமக்கும் கடவுளுக்கும் இடையே எவ் வளவுதூரம் என்று அறிந்துகொள்ள விரும்பு கிறாயா?" என்று தன் சிஷ்யனிடம் கேட்டார் துறவி
"ஆமாம், ஆமாம்" என்றான் சிஷ்யன், "என்னுடையது என்னுடையது என்று
நீஎதையெல்லாம் சொல்லுகிறாயோ, அதை :** யெல்லாம் ஒன்றுவிடாமல் ஒரு பட்டியலிடு.
என்னுடைய பேனா என்னுடைய சட்டை என்னுடைய சொத்து என்னுடைய படுக்கை என்று பட்டியல் போடு பட்டியல் எவ்வளவு நீளம் வருகிறதோ, அந்தத் தூரம்தான் கடவுளுக்கும் நமக்கும் உள்ள இடைவெளி பட்டியல் பெரிதாக இருந்தால் நீண்டதூரம் சின்னதாயிருந்தால் கொஞ்சத்தூரம் பட்டிய
காமணி, யாழ்ப்பாணம். ல் நாமே தோண்டு all 576i Gal/Gail IIIb. III (15th G576i/LIDG ணிப்பு படையாவது உண்ணாவிரதம் கூட
தியில் கொட்கை லைச் சுருக்கச்சுருக்கு இடைவெளி குறையும்
ஒவ்வொரு கட்சியும் என்றார் துறவி
իմլյմ Լ160միաnal/g/ ܓܔSC=0
சட்டவிரோதம்கூட சமீபத்திய படங்களில் சிரிப்பு நிறைந்த
படம் எது?
எஸ். சிமியாரம்ஸி, வவுனியா,
களை முன்னெடுக்க கல்யாண கலாட்டா
கு தயங்குவது ஏன்? G.) ಙ್ಗಣಿ 6/60/6060/ժ,
யா, நாவற்குழி-யாழ். 455/7(52,5G3g ఇ
-Ido17, 106727IDI நடிகை விசித்ரா என்ன ஆனார்?
களுக்காக உண்ணா றியல் என்று யாழில் 2ýILL GÖTÜ, L flø376ÖINTIG)
தமிழ்பட உலகம் அவரை மறக்க GJITLDII? Burunit?
II. பூ ராகவன், கொழும்பு-06. ஆதரவு தெரிவித்து நியாயமில்லைத்தான் விசித்ரா வது போராட்டத்தில் வுக்குவில்லிகள் இன்றைய கதாநாயகி அரசுக்கும் இடையே அதுதான் அந்த நட்சத்திரம், \ பட்டு பெயர் தேடுவது நட்சத்திர கலை விழாக்களில் மின்னிக் கட்சிகளின் இன்றைய
கொண்டிருக்கிறது!
&్స
* சிந்தியா உயிரே படம் இந்தியில் இருந்து தமிழுக்கு வந்ததுதானே?
வி. நிவாஸ், மருதானை. ஆம் ஆனால் கதை-வசனம் நம்ம சுஜாதா, கதை வசனத்தை நாவல் மாதிரியே எழுதிக்கொடுத்தாராம் உச்சக்காட்சியை நாவலில் எழுதியதை விபரிக்கிறார் பாருங்கள்: “ரொம்ப கனமாக இருக்கிறதா ஒன் றிரண்டு குறைக்கவா?" என்று தேவ்
அவளைக் கேட்டான்.
* மாக இருக்கிறது. * குச்சியை நீட்டினால் நட்சத்திரம் எப்படி
தளபதி எட்டப்பனை நோக்கினான். வேரற்ற மரமாக கிடந்தான். "ஆகாத செயல்களை செய்து பயன்கண்டாலும் அச் செயல்களே ஒருநாள் துன்பமும் தரும் "கடிந்த கடித்தொரார் செய்தார்க்கு
-அவைதாம் முடிந்தாலும் பிழை தரும்"
அதிகாரம்-56, குறள்: 658
"இல்லை! நேற்றுரிகர்சலில் கல்வைத்து கணக்குப் பார்த்தோமே அதே எடைதானே?"
"குனியவேண்டும் அதுதான் முக்கியம் குனிந்தால்தான்முகத்தில் வெடிக்கும் இரண்டு முறை அழுத்தினால்தான் வெடிக்கும்"
"aff (17607(5up60.0/ கரண் உள்ளே வந்து மேனகாவை ஆதங்கமாகப் பார்த்தான்.
"யு லுக் வெரிப்யுட்டிஃபுல்" என்றான். "உன்புற அழகுடன் சேர்ந்து நீசெய்யப் போகும் தியாகத்தின் அக அழகும் சேர்ந்து ஒரு தேவதை போல ஒளிர்கிறாய்.
மா ஒ சொன்னது என்ன? நாட்டுக்காக உயிரிழப்பது தாய் மலை யைப்போல, நாட்டின் எந்தப் பாகத்தில் இருந்து நோக்கினாலும் தெரியும்"
மேனகாவின் கண்கள் கரித்தன. "எல்லாம் ஞாபகம் இருக்கிறதா?” "இருக்கிறது" இப்படித்தான் எழுதிக் கொடுத்தாராம் சுஜாதா, அதை எப்படி மணியாக எடுக்கிறார் மணிரத்னம் என்பதை வெள்ளித்திரையில் அல்லது சின்னத்திரையில் காண்க
St. * அமெரிக்க ஜனாதிபதியாக கிளின்ரன் QgILhag Fíflun?
க. ஞானேஸ்வர்ன், மட்டக்களப்பு மிகப்பெரும் தவறு நாட்டுமக்களுக்கு
பொய் சொன்ன ஒருவர் ஜனாதிபதியாக
இருப்பது அமெரிக்கர்களுக்கு அவமானம் &్స* இங்கிலாந்தில் சனத் அடித்த இரட்டைச்
சதம்
எஸ். வனோஜா, ஹெந்தளை. அத்தோடு முரளியின் 16 விக்கெட்டுக் களையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
கிரிக்கெட்டின் தாய் நாட்டையே வியப்பில் ஆழ்த்திவிட்டது!
శిక్స్ప్రె
* வழிகாட்டிகள் எப்படி இருக்க வேண்டும்? மா. உதயகுமார், கொழும்பு-12. எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இந்தக் கதை
ஒரு சீடன் இருந்தான் கையிலே நீள மான குச்சியை வைத்துக்கொண்டு வானத்தை
* நோக்கி இடிப்பது மாதிரி குத்திக் கொண்டி
ருந்தான். குரு அதைப் பார்த்தார்.
"என்னப்பா செய்கிறாய்?" என்று கேட்டார். "அந்த நட்சத்திரத்தையெல்லாம் இந்தக் குச்சியாலே கீழே தள்ளப்போகிறேன்." என்றான். é0 (35/ILL07őd 64/16öv60/III: "Illu (1601 முட்டாளாக இருக்கிறாயே என்னுடைய சிஷ்யன் என்று உன்னைச் சொல்லவே வெட்க இங்கே நின்று கொண்டு
எட்டும்?முட்டாளே! போய் அந்தக்கூரைமேலே ஏறி நின்று இடி அப்படியானால்தான் நட்சத்திரம் எட்டும்" என்றாராம். O
6ልg ከኸL,06-12,1998

Page 19
மோசேக்குக் கொடுத்திருந்த கட்டளையின் பிரகாரம் நெடும் பயணம் தொடர்ந்தது. நாற்பதாண்டுகாலம் பயணம் செய்த இஸ்ர யேல் மக்கள் கானான் தேசத்தின் அருகே யுள்ள மோவாபுச் சமவெளியில் சில நாட்கள் முகாமிட்டிருந்தனர். இஸ்ரயேல் மக்கள் எகிப்தைவிட்டு வெளியேறியதிலிருந்து அன்றுவரை கடந்துவந்த இடங்களையும் நடைபெற்ற சம்பவங்களையும் என்றும் நினைவில் நிறுத்திக் கொள்ளத்தக்க வகை யில் முழுக் குறிப்புக்களையும் தொகுத் தெழுதுமாறு ஆண்டவர் மோசேயிடம் கூறினார்.
மோசே முழு வரலாற்றையும் தொகுத் தெழுதினார். அத்துடன் இஸ்ரயேல் மக்கள னைவரும் சகல சம்பவங்களையும் அறிந்து கொள்ளுமாறு உரையாற்றினார் அப் போதிருந்த மக்களில் பெரும்பாலானோர், நெடும் பயணத்தின்போது- பாலை நிலங் களில் பிறந்தவர்கள். எகிப்திலிருந்து தமது மூதாதையர் பட்ட துயரங்களைப் பற்றியோ, கர்த்தர் அவ்வப்போது காட்டிய கருணை பற்றியோ அவர்களுக்கு எதுவும் தெரியாது. சகல நிகழ்வுகளையும் மோசே அனை வருக்கு கூறினார். ஆண்ட
வேண்டும் என்றும் ஆண்டவர் கேட்டுக் GloBIT GÖSTLITT.
கர்த்தர் மோசேயிடம் யோசுவாவை அழைத்துக்கொண்டு சந்திப்புக்கூடாரத் துக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். யோசுவா நூன் என்பவரின் மகன்- நல் லொழுக்கமும், நேர்மையும், வலிமையும் கொண்ட இவரை கர்த்தரே மோசேயின் உதவியாளராகத் தேர்ந்தெடுத்திருந்தார்.
மோசேயும் யோசுவாவும் சந்திப்புக் கூடாரத்தின் முன் வாயிற்புறமாக வந்து சேர்ந்ததும் ஆண்டவர் மேகத் தூணில் வந்திறங்கினார்.
ஆண்டவரின் உறுதி மொழி
"மோசே உம்முடைய பொறுப்புகள னைத்தையும் யோசுவாவே ஏற்கிறார். அவரே ஜோர்தானைக் கடந்து இஸ்ரயேல் மக்களை கானான் தேசத்துக்கு அழைத்துச் செல்வார். யோசுவாவே முன் செல்வார். எதிர்ப்படும் அத்தனை தடைகளையும் களைந்தெறியும் வல்லமையை நான் யோசுவாவுக்கு ஊட்டு வேன் ஏற்கனவே வகுத்துக் கொடுத்துள்ள திட்டப்படி இஸ்ரயேல் மக்களின் குலங் களுக்குரிய இடங்களை யோசுவா பகிர்ந் தளிப்பார்.
GIMITÍBETETTUJUGOTI
வர் இஸ்ரயேல் மக்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையினையும் தெளிவுபடுத் É GOTTiT.
நாற்பதாண்டுகள் பலதரப்பட்ட குண இயல்புகளையுமுடைய இலட்சக்கணக்கான இஸ்ரயேல் மக்களை பலநூறு மைல்கள் வழி நடத்தியவர் மோசே அவர்களுடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வ திலும் பிணக்குகளைத் தீர்த்து வைப்பதிலும் மோசே தனது பெரும்பொழுதைச் செல விட்டார். இத்தகைய பெருஞ்சுமையைத் தன் தலைமேல் ஏற்றியமையினாலும் வயதாகி விட்டமையினாலும் அவர் சோர்வடைந்து விட்டார். உள்ளம் உறுதியுடன்தான் இருந் தது. பார்வையும் மிகக் கூர்மையாகவே
இருந்தது.
வரலாற்றக் குறிப் மோசேக்கு அப்போது நூற்றிருபது வயதாகிவிட்டது. அத்துடன் மோசேக்குக் கொடுக்கப்பட்ட பணியும் நிறைவு பெறும் காலமும் அண்மித்துவிட்டது. ஆண்டவரும், "இஸ்ரயேல் மக்கள் சமுதாயத்துக்காக நாம் வாக்குத்தத்தம் பண்ணிய நாட்டுக்குள் உம்மால் பிரவேசிக்க முடியாது!" என்றும் கட்டளையிட்டுவிட்டார். இதே காலகட்டத் தில், மாபெரும் பயண வரலாற்றை எதிர் காலத்தில்-இஸ்ரயேல் மக்கள் மட்டுமல்லா மல், இனிமேல் வரப்போகும் அவர்கள் வழிமர பினரும், எதிர்கால உலகுமே அறிந்து கொள்ளும் வகையில் எழுதி வைக்க
இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரை யில் ஆண்டவராகிய எம்மோடு செய்து கொண்ட உடன்படிக்கையினை அவ்வப் போது மீறவே செய்வார்கள். அதற்கான தண்டனைகளையும் நாம் அவர்களுக்குத் தருவோம்.
யோசுவாவுடன் நாம் எப்போதும் முன் சென்று துணைபுரிவோம். மக்களனைவரும் தங்களுக்கான வாழ்வினைத் தேர்ந்தெடுத் துக் கொள்ளட்டும்"
இவ்வாறு ஆண்டவர் கூறி முடிந்ததும் தம்முடைய கடமைகளை யோசுவாவிடம் முறைப்படி ஒப்படைத்தார் மோசே,
"யோசுவா ஆண்டவரின் அருட்கடாட் சம் உம்மீது பரிபூரணமாகப் பொலிந்துள்ளது. இந்த மக்கள் சமுதாயத்தை செம்மையாக வழி நடத்தும் பொறுப்பினை உம்மிடம் ஆண்டவர் ஒப்படைத்துள்ளார்.
ஆண்டவரைப் பூரணமாக நம்பு அவரருள் உம்மிடம் நிறைவாக இருப்பதனால் எதற்கும் அஞ்சவேண்டாம் துணிவைத் துணையாக்கிக்கொள் வலிமைபெறு!"
மோசே இவ்வாறு கூறி தனதிரு கைகளையும் மேலே உயர்த்தி கர்த்தரைத் துதித்த வண்ணம் யோசுவாவின் தலை மீது வைத்தார். இதனால் யோசுவா ஞானத்தின் ஆவியால் நிரப்பப் பெற்றார்.
இறுதிப்
இவ்வாறு பல Golgim GOT GOT (GlcóT GOTT, (C Si LITO SlouTriasi, பட்ட திருச்சட்டங்க ஆகியவற்றை அவற் லிட்டு உடன்படிக் வைக்குமாறு லேவிய களிடம் ஒப்படைத்தார் படிக்கைப் பேழை கூடாரத்தையும் லேவி சுமந்து செல்லும் ெ GT, GT.
(BILLITS, GIFT GLD LI பொறுப்பினை ஆண் கூடாரத்தில் வைத் மோசே, மோவாபுச் றார். அவருடைய இறு அவர் வழிநடத்தி வந் சமுதாயம்திகைப்புடன் இருந்தபோது, ஓர் ஒ கூடப் பின் திரும்பிப் சென்றார். எரிக்கோ மலையிலுள்ள பிஸ்கா தார்.
அம்மலை உச்சி இறைவனால் இஸ்ர வாக்குத்தத்தம்செய்ய நன்றாகப் பார்வையிட்
ஆண்டவர் தன Cuon Cg GTLip: "CLDITC ரான ஆபிரகாம் : ஆகியோருக்குத் தரு பாலும் தேனும் பல்கி இங்கிருந்தபடியே நன் அந்த நாட்டிற்குள் உ வைக்கமுடியாது உப றுடன் முடிவு பெறுகி னோர்களுடன் நீ சே என்று கூறியதும் ஆ6 GANGGOTLÄNálu GIGGST GORTÚN உயிர் பிரிந்தது.
மோவாபுநாட்டிலு எதிரேயிருந்த பள்ளத் மோசேயின் சடலத்ை கர்த்தர் மோசேயுடன்
கச்சிதமான உறவி6ை மக்கள் எவரிடமும் உ என்றுதான் கூறவேன்
மோசே இனி தங்களிடம் திரும்பி என்பதை யோசுவா மக்கள் அறிந்து கொ அழுது புரண்டனர். மு
அனுஷ்டித்தனர்.
文才。
திருமறை18க்கா படைகளுக்கு என்ன தாகும். இதற்குரிய செங்கடலில் மூழ்கி தாகும். ஆனால்
படைகள் நைல்நதி என்று தவறுதலாக இ இருப்பினும் பதில் எ ஐவரும் செங்கடலி gyfunro. So Loui()
தவறு
&్స/శ్సి/శ్సి/&
2. பி. மணிவதனி,
5 கி. உதயகுமார் கீர்த்திகாஸ்
திருமறைஇ விடை-ை
1. ஜெயநாயகம் ஜேம்ஸ் சர்வானந்தன், 4371 கிராம நீதிமன்ற வீதி, ஏறாவூர்-05
அயிஸ்லேபி எஸ்டேட், பண்டாரவளை
34பி, தர்மலிங்கம் வீதி, வவுனியா
12 GBLuft
3. எஸ். எரோஷி மீலானி,
41 கஜபா இடம் கொழும்பு-06, 4. ப. ஜோன்சன்,
767 காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்
E.
தபாலட்டைகளி
ց հարց 6լյարவாக தமிழிலும் எழுதி அனுப்பிவை கொள்ளுகிறோம் பப்படும்புத்தகங்க
மோசேக்குப் பதிலாக மக்களை UI 25 வினா-வழிநடத்தேர்ந்தெடுக்கப்பட்டவர்யார் செப்டெம்பர் 12க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
gólu 5IDEOO 25-gle:OtuprJe GITULOGDň, 5.6lu. Bay-1772, Blainlyiu .
வந்து சேரவே நிச்சயிக்க இது - gut gut 60 L. பதில்களை அனு
A.
闵 6.
ーあ"アー。『アー。『ア
செப்.06-12,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(olu|||| தொல்லை தவிர்ப்புக்குழு தொழில் கிடைக்கும் முறைப்பாடு களை தொகுத்துபத்திரிகை களுக்கு புளுகுவது உபதொழில் கைதாகும் திருடர்களுட னும்,பொறுக்கிகளுடனும் புலிச்சாயம் பூசி கைதாகும் புத்திமதிகளையும் தமிழர்களையும் ஒரேதராசில் ாசே தான எழுதி எடைபோட்டுப்பேசிமகிழ்வது ஆண்டவரால் அருளப் நண்பர்கள் முறையிட்டுவிட்டு பத்திரி ! --തuകഞ85 - கைகளுக்கு செய்திதரும் தமிழ்க் கட்சிகள்
ககான பேழைகளி எதிரிகள் ஆளும் கட்சிக்கு எதிரானவர்கள்
L. Guo guylor பொழுதுபோக்கு பத்திரிகைகளுக்கு செய்திதருவது அடிக்கடி கூடி தேனீர் ன் வழிவந்த குருக் அருந்துவது. ஆண்டவரின் Lo FITS6060T சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கு அல்வா கொடுத்துக் ជាឃុយ சந்திப்புக் கொண்டிருப்பது யரின் வழிமரபினரே
ாறுப்பினைப் பெற்ற
இப்
iain. Ba
வன்முறை தவிர்ப்
க்களை வழிநடத்தும் டவரின் சந்திப்புக் துக் கொடுத்தபின் மவெளிக்குச் சென்
鲇 பயணம் அதுதான் விக்குழு பொய் தவிர்ப்புக் த இஸ்ரயேல் மக்கள் குழு, பொதி திறப்புக் குழு பார்த்துக்கொண்டே போன்ற பல குழுக்களை
ரி வடிவமாக, சிறிது
பார்க்காமலே அவர் க்குக் கிழக்கே நேபா டச்சியைப் போயடைந்
புதிதாக நியமிக்க உத்தே சித்துள்ளோம்.
இக் குழுக்களில் அமர்ந்து கொட்டாவிவிட வும், குப்பை கொட்டவும் தகுதியானவர்கள் தேவை. பத்திரிகைகளுக்கு மட்டும் சுறு சுறுப்பாக செய்தி கொடுக்கத் தெரிந் தால்போதும். பின்னர் தூங்கலாம்.
எதிரணியைத் தவிர்ந்த எவருக்கும் இவற்றில் பங்குகொள்ள முழு அனுமதி உண்டு அனுமதி இலவசம் இலவசத்திற்கும் ஜி.எஸ்.ரி. இருக்குமோ என்று கவலைப்படத் தேவையில்லை.
தனிக்கட்சிகளாக இருந்தாலும் அரசபணிக் கட்சிகளாக இருக்கும் தமிழ்க் கட்சிகளின் சிபாரிசுகளுக்கு முன்னுரிமை தரப்படும்.
ஊதியம் தரப்படமாட்டாது குழுவின் பெயரைப் பாவித்து பத்திரிகைகளில்
தம் பெயரை பிரபலம் செய்யவும், மக்களிடம் செல்வாக்குப் பெறவும் பூரண சுதந்திரம் தரப்படும். (ర ܠܢ
Iloilo 5g 616r6rio யேல் மக்களுக்காக ப்பட்ட நிலப்பரப்பினை
LTT து நம்பிக்கைக்குரிய ச! உமது மூதாதைய ஈசாக்கு யாக்கோபு வதாக வாக்களித்தபெருகும் நாட்டை றாகப் பார். ஆனால் ாேல் காலடி எடுத்து கந்தசாமி முத்துத்தம்பியர் சேதி கேட்டிரோ யாக கண்டுபிடிக்கிறது கஷ்டம் ஐசே! து கடமைகள் இன் யாழ் மாநகர முதல்வர் அம்மையாருடன் முத குறுமுனி என்று அண்ணர் அமுதரால்
து உம்முடைய முன் பேசி துயர்துடைக்க ஏற்பாடு பன்னப் வர்ணிக்கப்பட்ட வண்ணை ஆனந்தன் ாந்து கொள்கிறாய்" போறாராம் ஆள் விண்ணர் போல அத்தியடியில் நடந்த ஜி.ஜி.பொன்னம் ன்டவரை நன்றியுடன் கிடக்கு பலத்தின் நினைவுதினக் கூட்டத்தில்
பணிந்ததும் அவர் முத என்ன கொழும்பில் இருந்து கைத் முழங்கியது.
குடடைகள கலெக்ட் பண்ணிக்கொண்டு கசா. அன்றைக்கு ஒரு பரராஜசிங்கம் ள்ள பெத்பகோருக்கு - வர'ர' செம்மணியில் செத்தான் கண்துடைப்புக் IL6lI(': கசா தீயசக்திகள் என்று திட்டுவாங்கப் காக என்றாலும் விசாரணை நடந்தது. STO56IGU 3,600TLGUGU போகிறீர் ஐசே
அடக்கம்செய்தார். SG9. இன்று பலநூறு கொண்டிருந்த மிகக் TOTO
> கிடையாது. A.
(p.5 தோண்டிப்
IC ஈப் போல் இஸ்ரயேல் " *T
DITG) றவு கொண்டதில்லை JLL.A GOOII ாடும். நோண்டிக் மேல் உயிருடன் காட்டிக் வரப் போவதில்லை கொண்டி பாயிலாக இஸ்ரயேல் ருக்கினம் ÁrLMst. அனைவரும் கசா அந்தக் ப்பது நாட்கள் துக்கம் காலத் தில் ンイ asaj i Gllnetit
தாடர்ந்து வரும்) 35. (LDGST GOTİT 9IGIØSTLIGNIÍ டுடன் பேச ಗಾ°...?: ಇಂದ್ಲಿ போம் என்று சொன்ன துரையப்பாவை காலத்தில் கவர்மெண்டுடன் பேசுவதை யும், அருளம்பலத்தையும் இன்ன பிறரை பத்திரிகைகளுக்கு சொல்லிச் சொல்லியே யும் துரோகிகள் என்று காறி உமிழ்ந்த : நடத்துகினம் எண்டு சொல்ல கட்சி என்மீது துப்புமோ எச்சி வாறிய sin கசா: விபரம் தெரியாமல் பேசவேண்டாம் ಆ॰? என்ன வாறது, அங்கதான
மச்சி, அது காலம் வேறு இது காலம் ᎠᏛᎢ . வேறு என்று செப்புகினம். கசா துவக்குத் தூக்குவம் எண்டு சும்மா
O Sloit-'61šljšju 5L55g, 2 Toru gfungo Sol
LOTT GÄSTLIGOTT, GT GØTU
முேதன்னை ரேண்டாம் ஆபதுண்ணு Hay 2. LOTTLO செம்மணியடியில் ஒரு பரராஜசிங்கத்தை DIT 35/93 ஆகளு சுட்டதை வைத்து கூட்டணி மேடைகளில் மல்லோ இப்போ காவடி தூக்கி நேர்த் ழுதிப் பரிசு பெறும் என்ன முழக்கம் முழங்கினவை தெரி திக்கடன் வைக்கினம் மேடம் ஒருதரம் s Uppálar என்ற யுமோ? சொன்னா நூறுதரம் சொன்னமாதிரி எழுதினர். ... மறந்து போனேன் ஐசே, நாங்கள் அவரிடம் பிரச்சனையை சொன்
னால் அது கடவுளிடம் சொன்னமாதிரி என்றல்லோ சொல்லுகினம். முத அப்படியென்றால் யாழில் காணாமல் போனோருக்காக ஆயிரம் ஆணைக்குழு வல்லோ போட்டிருக்க வேண்டும். கசா ஏன் ஆயிரம் முத ஒரு தடவை சொன்னால் நூறுதடவை சொன்னமாதிரி என்றால், ஆணைக்குழு
முத இந்த மறதிக்குணமும் மந்தக் குண மும், சலுகைகளுக்கு மயங்கி இப்படியான
கட்சிகள் பக்கம் தாவும் மந்திக்குணமும் தானே இவைக்கு வாய்ப்பாக இருக்குது டு கசா அதென்றால் உண்மைதான் சொல் ம் ஐசே, செம்மணியில் பரராஜசிங் " °@" 《- : sLLg uTi? g/citasugi uti? D. Alth D60L முதசுட்டது பொலிஸ் "பரராஜசிங்கத்தை
கு வருந்துகிறோம்.
9ܓ&9/27pܓܛ9/2°p9ܔ&pܐ/
கவரிய9த கட்டுவிட்டீர்கள் இன்று உங்கள் கையில் போடுவதாக பல தடவை சொன்னவ
ஆங்கிலத்திலும் உள்ள துப்பாக்கி நாளை எங்கள் கையில் ரல்லோ அம்மையார் கூட்டிக் கழித்துப் க்குமாறு கேட்டுக் இருக்கும் பொலிஸ் -களே இது யார் பார்த்தால் ஆயிரம் ஆணைக்குழு பரிசாக அனுப் பேசின பேச்சுத் தெரியுமோ? போடப்பட்டிருக்க வேண்டுமல்லோ?
ள் உங்கள் கைக்கு முந்தி கூட்டணி மேடையில் யார் கசா என்னதான் சொல்லுகிறீர்? TG in Tarugog பேசினாலும் உப்பிடித்தானே பேசுறவை, முத ஏமாற்றாதே, ஏமாற்றாதே!
勿 பொது ஸ்ரைல்தானே யார் என்று தனி ஏமாறாதே! ஏமாறாதே!
அவசியமாகிறது.
slo toll (GL) பிவையுங்கள் ర్కెy'R్కy'S్కy్య
Loui
D贝、

Page 20
பெண்களின் பிறகே இரகம் அது
LLLL S S S S S S S S S S S SYSTS a S L L L S S L S ZLLLLLLL EITT
3. SEASICOLOMBO
+ ஐரோப்பாவைச் சேர்ந்த ஃபிரான்ஸ்
ஜெர்மன் இத்தாலிபோன்ற நாடுகளில் ரயில்களின் வேகம் நூள்கிளப்புகிறது.
ஜப்பாளில் மணிக்கு 10 கில்ோ மீட்டர் வேகத்தில் விரையும் புல்லட் ரயில் நகரங்களுக்கிடையில் சிறித்திரிகிறது, மேற்கு
பிரான்வில் மண்ணிக்கு 300 கிமீட்டர் வேகத்தில் ரயில்கள் ஓடுகின்றன இடைவிடாத ஆராய்ச்சியின் பயனாக மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து செல்பவல்ல மக்லெவ் ரயில்கள் அப்பாளில் வந்துவிட்டன. LLLL L T S L L L S L L L L L L L L S S SLLSS
இந்தப் it If Ifillsil இடுவதற்கு II TG
இந்தப்படத்தப் பார் தான்றும் துளிதிப்ாது LIITTIMIJI IJJTAJ TITATI IAIN I செலுத்துப்பது ஏற்படும்
பிரிட்டனில் வித்தா
செல்வன் ம்ெவுத்றெஹான்தின் 209
݂ ݂ ݂
சிப்பு நிரந்த கார
i in Traffiliar
FALLIITILII || ||
LLLL LL LLL LLLL S S S S S S S S S S S S S S S t
 

as a News Paper at the GPO, (QD/21/NEWS/98)
H H
Eule
SFASTREET QUONNA 11 செட்டியர் தெரு கொழும்பு |
இந்த ரயிலுக்கு இரண்டு தண்டவாளங்கள் தவிர இந்த ரயிலுக்கு சக்கரங்களும் மிடையாது.
ஒரே ரயில் பாதையின் இரு மருங்கிலும் காந்தப் புலனைச் செலுத்தியதும் வண்டி முன்நோக்கி பளரத் தொடங்கும் வேகம் அதிகரித்தும் பாதையின் மேலே ரயில் பதம் அந்ததுதில் பாதையின் மேலாலேயே மன்னிக்கு கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி பறந்து செல்லும் புடா சப்தமோ ஆட்டமோ குலுக்கலோ இவான் பயனரின் பயன்ாம் செய்யாம்
போக்குவரத்தை நவீனப்படுத்த என்ன வெல்லாமோ செய்கிறார்கள் நம் நாட்டில் வப்படாது மின்சக்தியால் காந்தப் போக்குவரத்தை மேலும் சிரமப்படுத்தும் விதிக்ள் செலுத்தப்படுகின்றன. செய்கிறார்கள்
போவது முண்டு Jiji
மட்டும்
க்ரும்போது கேம்ப்பொண்ட் திரைப்படத்தின் காட்சியாக இருந்துமா என்று எண்ா
ாப்பு நாடா பிராததுதுப் பயன்படுத்துவதற்காக எடுப்பட்ட பட்டு
செலுத்துபோர்குறிப்பாக அானத்தைப் பிள்ளொக்கிச் செலுத்தும் சாதிகள்
LTTTTTT S S S TTT TT TT TT Z S TTTT TTTTTTZS T TTT TTT TTT TTT TT YLT TTTTTT TTT
விபரீத விாாே விளக்குகிறது ப்ேபடம்
TTTT TS TTTTTLTY S ZTTTT TTTTTTTSYT TTTTTTT TTLTTTTTTT YZTTTTT ாப்பு புள்ளன
IIIIII ாரதி கதுக்கும் । | ITA
ATT MEH
III || ||
GERÄTT செதுத்து I
இப்படம் டிக்கப்
■。』。』
பயன்படுத்து
LILL நாம் பாழயதோ அது பொம்மைத் ாரோங்
தற்காகே
கொள்முதல்
செய்யப்பட்ட புத்தம் புதிய o "TTTT- || || PYGMAGHRIALET
மஞசள் நிறத்தில் பார்வைகு அழாபோராட் 蠶 து மல்ரல் மிகுள்ள பிராளி ஆழமான முத்திரங்களின் அடியில் பாதைகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் கடல் விவி என்று பெயர்
தச்சிகளப் போன்ற முட்களைக் கொண்டதாக நீண்டு வளைந்து தென்படும் அமைப்புகள் இந்தப் பிராக்குரிய ட்வின்
திரட்டுவதற்கான பியற்கை அளந்து கொடுத்த சாதனங்கா இவ்வாய்ப்புகளின் நடு மயத்தில் பின் ாய அமைந்திருக்கும்
ஆம்
படுவது பீற்றுதாபபடும்
". Aliĝi அதன் பயிலுள்ள ரப்பியடித்தும் கடற் ப்பின்
விக்கும் கட்டும்பா பாக்க பார்
. . . .