கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.09.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NATURAS
a) NIE
III
 

53 EITT అ5 G20-26, 1998
ബ[]ഥസ്

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு
succordiagnoஎதிர்க்கட்சி இனப்பிரச்சனைத் தீர்வுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஆளும் தரப்பு கூறுவது உதட்டளவிலான பேச்சு 瀏蠶 முரத
தாடர்ந்து கூறிவருகிறது! இந்த ஒத்துழைப்பு பல்லவிக்கு 蠶 LIDT MEDIUL SITT GOTT தமிழ்க் கட்சிகளையும்
முரசு விமர்சித்து வருகிறது! சமீபத்தில் ஜனாதிபதி ஆற்றியுள்ள உரை ஆளும் தரப்பின் ஒத்துழைப்பு பல்லவியின் உண்மையை உரைத்துவிட்டது!
புலிகளுடன் இணைந்
醬 Sl ಇಂತಿ ஐ.தே.கட்சி சதி என்றுள்ளார் ஜனாதிபதி மிகப் பரதூரமான ஒரு குற்றச்சாட்டு இது
ாட்டின் ஜனாதிபதி ரதர்ன எதிர்க்கட்சி மீது அப்படியொரு குற்றச்சாட்டை சுமத்துவது சாதாரணமானதல்ல அரசைப் பொறுத்தவரை புலிகள் gooւ Gleաանuւլ Ֆ|coւoւնւլ பயங்கரவாத இயக்கம்! அதனுடன் உறவு :# சதி செய்வது மாபெரும் தேசத்துரோகம் புலிகள் தங்கியிருந்தால் அந்த வீட்டையே இடித்துத் தள்ளுகிறார்கள் புலிகள் இயக்க உறுப்பினர் என்ற சந்தேகத்தில் கைதானவரது குடும்பத்தையும் கைது செய்கிறார்கள் Hင့ငှါ- L-টো । ബ SO 600TD 醬 డి 蠶 அக் கட்சியையே தடை செய்ய வேண்டும்
elės, as fluólasör தலைவர்களையும் சகல உறுப்பினர்களையும் கம்பி எண்ண வைக்கவேண்டும்! ஐ.தே.கட்சியின் தலைமை அலுவலகத்தை
sü0 GBL Inter Unr 60 த்
so குறைந்த பட்சம் 器 ஆணைக்குழு நியமித்தாவது
TI-ITSOL ՎԶԵՄՄԱ சாரணை நட்த்தியிருக்கலாம்! ஆனால், மேற்கண்ட எதுவும் இதுவரை நட்க்கவில்லைய்ே! սարեց: Մլprroor ற்றச்சாட்டை எடுத்து படு சாதுவாக இருக்கிறது அரசு ஆக, ஜனாதிபதி வீசியது அரசியல் குண்டு என்பது அப்பட்டமாகத் தெரிகிறது! ஜனாதிபதி கூறியது
இந்நேரப் 55. SSL FIGODLL 2555TLD தச விரோதக் கட்சியாக தடை செய்திருக்க வேண்டும்
மக்களும், பத்திரிகைகளும் ကြီးါရွိေရွှါရှီနှီ |5-კაც: rr,L’’ დუეტს . பரிதாக எடுக்கவில்லை 蠶° இன்றைய அரசியலின் சுயரூபத்தை
9606or6u(IBlo 9.pôl'É51 siron corrr. ஆனால், இனிமேல் ஐ.தே.கட்சியின் ஒத்துழைப்பை ஆளும் தரப்பு 蠶 எப்படி?
ளும் தரப்பின் அணுகுமுறைகள் og fou எதிரிக்க்ட்சியாக எண்ணியே வகுக்கப்பட்டு வருகின்றன! இந்நிலையில் 醬 pl:(6). Le 器 சாட்டுவதில் எவ்வித அர்த்தமுமில்லை! எதிர்க்கட்சியிடம் அரசு நாடி நிற்பது
sasas Curta 66ers Gost stroom montrolio புலிகளுடன் அரசு பேசவேண்டும் என்பதும் ஒரு யோசனைதானே தனது நலனுக்கு ஏற்றதாக அந்த யோசனை 399gouou6ïlogo ou stor Lug5ñbosnres எதிர்க்கட்சிமீது சதிக் குற்றச்சாட்டு சுமத்துவது என்ன நியாயம்? ஆளும் கட்சி எதிரணி 8ք0/60»ւք (Մա GUGU (DJ 55 696 GAT GODILO தமிழ்க் கட்சிகள் இப்போதாவது கண்திறக்குமா? எப்படித் திறக்கும்? அவர்கள்தான் துரங்கவேயில்லையே! துரங்குவது போல நடிக்கின்றனர்!
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
MANO
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என் எத்தகையது என்பதை மகாபாரதத்தில் வரும் கட்டம் நமக்குப் புலப்படுத்துகிறது ஆண்டவ பொறுப்பானவன் என்று அவனைச் சரணடை சரணாகதிதான் முழுப்பலனையும் தரவல்ல ஒே
அத்தினாபுரத்தின் அவையில் பல நூறு துரியோதனன் தன் தம்பி துச்சாதனனிடம் தி உரிந்து பிறந்த மேனியினளாக்கும்படி க பஞ்சபாண்டவர்களும் பீஷ்மரும் அதே சபையில் வ அமர்ந்திருக்கின்றனர்.
திரெளபதியின் முந்தானையைப் பற்றி துச்ச அவையிலிருந்த அனைவரையும் திரெளபதி கூவி எவரும் அசையவில்லை. தனது அண்ணனான கண் ஆனால் துணி அவளுடைய உடம்பிலிருந்து உருவ துணி தன் உடலை விட்டு முற்றாக உருவப்பட்டு இறுகப்பற்றிக் கொண்டே அவள் கதறுகிறாள். எ இறுதியாகத்தான் தனது இருகைகளையும் து கரங்களைக் குவித்து "கண்ணா கண்ணா. அப்போதுதான் கண்ண பரமாத்மா உதவிக்கு வ தைக் காத்தருளுகிறார்.
கவிதைப் போட்டி இல 22
பரிசுக்குரிய கவிதை
உயிருள்ள பொம்மைகளுக்கு இல்லை அம்மா. உயிரற்ற பொம்மைக்கு இரண்டு அம்மா.
பிரணவன் பிறேமாங்கதன்
மட்/தாண்டவன்வெளி
gau Ligie
Goldir G0) GIT PILIAT விட்டுப் போன பொம்மை அவளுக்கு மட்டுமா?
எனக்கும் தானே!
கோவை அரசி 凸 (UP), I UILD யாழ் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் தேய்த்துக் கழுவினாலும் ஏன்? திருந்தாது-நம் PUP SITUILDI 點
எஸ்.பி.பாலமுருகன்-பதுளை 獻
GI TÉIG33,3 கூறடி தோழி இன்று? செம்மணிக்குழியிலா. கவிஞன் திக்கவயல் எங்களது அம்மாவும்.?
ப.ஜோதி- வவுனியா நம்பிக்கை
நாம் பிறந்த
பொம்மை குளிப்பது நாமே அறியுமுன்னே
குளிர் நீரில் நாடி வந்த சொந்தமின நம் தேசம் குளிப்பதோ நலமாய் வைத்திருப்பே செந்நீரில் நாளைக்கு விடிவு வரு
அசந்தியாகோ- அசோகா நாமிருப்போமோ?
வித்தியாலயம், கண்டி ரோஜா ஆனந்தராஜா- ப
சீவி(யம்)
UIUCI
சீவி சிங்காரித்து சீவியம் நடத்தியதெல்லாம்
செம்மணிப் பு கோரிக்கை அரச
சிந்தனையில் வரும்போதுசிந்தையே கலங்குதடி
டி.ஜோர்ஜ்-லபுகலை பாலைக் காய்ச்சி |
பற்றி இராஜதந்த அதிருப்திகளையும்
இனிய முரசே!
சதாம் உசேன் கதை சூப்பரோ சூப்பர் ரசிகன் தரும் இலக்கிய நயம் சுவைதான். முள் நிலவு விறுவிறுப்போடு மெருகேறு
முரசே!
கிறது. இதுபோல் 'கண்ணி Olgւնացու, ரில் கரைந்த இரவுகள்' தோண்டப்பட்டால் லேடீஸ் ஸ்பெஷல்' அனைத் கிடைக்குமா? எமத் தும் பாராட்டுக்குரியன. இத் இர தனை அம்சங்களையும் உண்மைகளை கூறி சுமந்து வரும் முரசுக்கு CYP பாராட்டுக்கள்!
ஜே. நிலாந்தி, கவியரசின் சுய
மட்டக்குளி, கொழும்பு-15. அறியத்துடிக்கும் எ
O மாயிரம் வாசகர் அன்பின் முரசே இனிக்கிறது 'கவியர நீ தாங்கிவரும் அத் (
தனை அம்சங்களும் வெகு
ஜோர். அதில் சுஜாதாவின் அன்பின் முரசே! மேற்கே ஒரு குற்றம் ஆரம் இரும்பு மன பமே அபாரம் முள் நிலவு சதாம் உசேன் , மனதை குத்திவிட்டது. கதையை தொடரா
வெற்றிவீரன் சதாமுக்கு ஒரு முரசுக்கு வாழ்த்து
FLUTT 6- தொகுத்து தரும் எஸ். சுபைதீன், மருதமுனை. Fund
O
அன்பின் முரசுக்கு
உமது அனைத்து அம்சங்களும் அருமையிலு இரும்பு மனிதர் சதாம் ஹுசைனின் உண்மைக் சிறப்பாக இருக்கிறது. பாராட்டுக்கள் வாழ்க ச
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்உட்பட சகல தொடர்புகளுக்கு
தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-1772, கொழும்பு
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D POY AGUOADD/2505 LD வேண்டும் பூரண
பர் முன்னிலையில் |ளபதியின் துயிலை டளையிடுகிறான். முடி மெளனிகளாக
தனன் இழுக்கிறான். அழைத்து உதவி கோருகிறாள். எனையும் நினைத்துக் கதறுகிறாள். பட்டுக் கொண்டே இருக்கிறது விடாமல் தனது இருகைகளாலும்
வும் நடக்கவில்லை.
ரியிலிருந்து அகற்றி தலைமேல் என்று சரணாகதியடைகிறாள் கிறார். திரெளபதியின் மானத்
ஞானேந்திரன்
r سr = Don=5or س 0گوروn .54% וו עווני 4 ו i, seo, ሓ•ዕ)w71 ou " " ታ,•›" ታ, I solo கதை Sossi: I அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி
(UN GWYN"; வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 26.09.1998 கொழும்பில் குளிக்குது முகவரி: கவிதைப் (3LIITLʻLIq. Qovo,275
பூண்டுலோயா வில்லியம். தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
அரிதாமோ?
எறிகணையாம் பொறி வெடியாம் எல்லாம் போய் இப்போது
பொம்மையிலும் குண்டாமே!
இனி எமக்கு விளையாட If Y இது கூட அரிதாமோ? முரசில் தொண்டாசந்திரசேகரன் தர்ஷிக்கா கனகசிங்கம் கல்லடி இருவரைப் பற்றி எழுதியதைப் பார்த்து 560GT, LDLLs as on LL. மலையக மக்களின் ஒடுக்குமுறைக்கும் ஏமாற்
DGuio
நிச்சயம்
2. Di (Ja)ulai Ggülső éleil
உள்ளத்திலும் தூய அன்பு பரிணமிக்க வேண்டும் எல் லோரும் நம் சகோதரர்கள் என்னும் பரந்த மனப்பான்மை ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடிகொள்ள வேண்டும் குறிப்பாக ஏழைகள் மீது அளவற்ற அன்பு வைக்க வேண்டும்.
ஒரு முறை உமர் (ரலி) அவர்கள் கலிபாவாக ஆட்சி செய்து கொண்டிருக்கும்பொழுது ஒருநாளிரவு அவர்களுக்கு உறக்கம் வரவில்லை ஏழை மக்களின் குறைகளை நினைத்து நினைத்து அவர்களது உள்ளமும் உலைந்தபோது உறக்கத்தை விட்டெழுந்து தெருவிலே சென்று கொண்டிருந்த வேளை ஒரு மாதைச் சுற்றி பல குழந்தைகள் பசியால் அலறிக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்துவிட்டு தன்னுடைய வீட்டுக்குச் சென்று உணவுப் பொருட்களை முட்டையாகக் கட்டி தன் தோளிலேயே சுமந்து சென்று பசியாலும் வறுமையாலும் வாடி வதங்கிய குழந்தைகளுக்கு வாரி வழங்கினார்கள் இஃதல்லவோ உண்மையான அன்பு
அன்பே மனிதனின் உயர் நிலை அன்பில்லாதவன் தோலால் போர்த்தப்பட்ட வெறும் எலும்புக் கூடுதான் என்பதில் ஐயமில்லை. எனவே உங்கள் உள்ளமும் வாக்கும் ஒரே அன்பு மயமாகத் திகழ வேண்டும் அவ்விதமானால் உலகமும் உங்களை அன்பென்னும் கரங்களால் அணைத்து ஆதரித்து நிற்குமென்பது
வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை-6
உய்ய வேண்டுமானால் ஒவ்வொருவர்
Galang LIITTg2 Rao. 27475
A
ITF6C), Too) and
றுக்கும் முரசு தன் எதிர்ப்பைக் காட்டு வதைக் கண்டு உள்ளம் பூரிப்படைகின் றேன்.
தொழிற்சங்க சந்தாப் பணத்தை
தொழிலாளர்களின் சம்பளத்தில் (செக் ரோலில்) எடுப்பதை நிறுத்தி தொழிலா ளர்களின் கையில் நேரடியில் பெற்றுக் கொள்ளும் முறையை மீண்டும் ஆரம்பித்
தைகுழி விடயத்தில் இலங்கை ஜனாதிபதியிடம் டைகளது பாதுகாப்பு கோருவது போன்றவை னையைக் காவல் வைப்பது போன்றதே. இது
ரியின் அலசல் எங்கள் உள்ளத்தில் எழுந்த கேள்விகளையும்,
பிரதிபலிப்பதாக இருந்தது.
தகுழிகள் இனித் முழு உண்மைகள் நம்பிக்கையில்லை அலசல் துணிச்சல.
g
Janós. un piùLumanib
ரிதையை (Up('p60IDIIII of னைப்போன்ற ஆயிர நஞ்சங்களில் தேனாய் வின் சுயசரிதை'
இ. நிசாத் கிண்ணியா
ர் ஈராக் அதிபர் ali zaka patronož
கொண்டுவரும் என் ள் அதை தொடராக ஜையா அவர்களுக்கு
ஏ.சி.சமீம், ஏறாவூர்,
、
அருமை குறிப்பாக
தைத் தொடர் மிகவும் ம் ஹுசைன்
ஸெய்ட் அப்ரிடி, காலி
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது
பக்கத்தில் அச்சாகத் தவறியோ
முச்சு,
சிதவச்செல்வம், யாழ்ப்பாணம்
"செம்மணியை தோண்டுங்கள் தோண்டுங்கள்" என்று இரண்டு மாதமாக சும்மா ஒரு சம்பிரதாயம்போல நினைத்து கோரிக்கை விட்டு வந்தன தமிழ்க் கட்சிகள் அரசு ஏன் இழுத்தடிக்கிறது என்பதைக்கூட கூர்ந்து நோக்காமல் பொறுப்பின்றி இருந்தன. தக்க சமயத்தில் முரசு தடயங்கள் தப்புமா? என்று கேள்வி தொடுத்தது. சந்தேகம்தான். புதைகுழிகள் இல்லையானால் துள்ளித்துள்ளி உடனடியாக தோண்டிக் காட்டியிருப்பார்கள் ஆகவே. எங்களால் ஊகிக்க முடிகிறது. தூங்குவது போல நடிப்பவர்களுக்கு புரியாது தான்.
பா.ஜெயம், மட்டக்களப்பு
്But.... சந்தேகம் சர்வதேச நிபுணர்கள் உதவியுடன் செம்மணிப் புதைகுழியை உடன் தோண்ட அரசு மறுத்தது பலத்த சந்தேகங்களுக்கு உரியதே. இரண்டரை மாதத்தில் என்ன வெல்லாம் நடந்ததோ என்று காணாமல் போனோரின் உறவினர் கவலைப்பட்டதில் நியாயம் இருக்கிறது.
கசின்னத்துரை கொழும்பு-14
தால் சந்தாப்பண முதலாளிதலைவர்களை ஆட்டங்காணச் செய்யலாம். இதையே ஒரு சவாலாக ஏற்று அபிப்பிராய வாக் கெடுப்பை ஆரம்பியுங்கள். ஏமாற்று தொழிற்சங்க முகத்தில் கட்டாயம் கரியைப் பூசலாம் வாழ்க முரசு வளர்க அதன்
தமிழ் மக்களுக்கு எதிரான
இரம்யவேலன், இரத்தினபுரி
பிராந்தியக் கட்சிகள்)
முரசே!
தமிழ்க்கட்சிகள் பிராந்தியக் கட்சிக ளாக மாறிவிட்டன என நீ கூறியது உண்மையே. யாருக்கு நிவாரண நிறுத்தம் இல்லை என்று கூறப்பட்டதும் அங்கு நடத்த இருந்த போராட்டத்தை முன் தமிழ்க் கட்சிகளும் நிறுத்தின. மட்டக்கள பில் இருந்து மூன்று தமிழ்க் கட்சிகள் விடுத்த அறிக்கையிலும் வன்னி அபாயம் குறித்தோ, புத்தளம் முஸ்லிம் அகதிகள் குறித்தோ ஒரு வார்த்தையில்லை. அரசு
அரசியல், இராணுவ வியூகத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளும் நடவடிக் கையை, பிராந்தியப் பிரச்சனைகள் போல இந்த தமிழ்க் கட்சிகள் அறிக்கை விட்டு குழப்புகின்றன.
இருந்தால், உங்கள் முகவரிடம்| திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள், முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம். புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின்
நிர்வாகி)"
என்.சிவராஜிதன், வவுனியா,
தடயங்கள்மறை
செம்மணி புதைகுழிகளில் இருந்து தயங்கள் மறையக்கூடும் என்பதை தமிழ்க் கட்சிகள் மட்டுமல்ல, அரசுக்கு தோதான மனித உரிமை ஆணைக்குழு AYO கூறவே இல்லையே இப்படியான நதர்ப்பங்களில்தான் இவர்களது முக முடிகள் கழன்று விழுகின்றன.
பி, உதயன், கோப்பாய்
LLLS 魔

Page 3
"ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்று நான்கு வருடங் கள் பூர்த்தியாகியுள்ளன. இக்கட்டத்தில் முன்னர் கூறியதற்கு மாறான கூற்றுக்களை வெளியிட்டு வருகிறார். இவ்வாறு விடு தலைப் புலிகள் தமது பத்திரிகையில் தெரிவித் துள்ளனர்.
அப்பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: "யுத்தத்தை நிறுத்தி சமா தானம் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பேன்; யுத்தத்துக்குச் செலவிடும் நிதியை அபிவிருத்திக்குச் செலவிடுவேன்' என்று நான்கு வருடங்களுக்கு முன்னர் கூறினார் ஜனாதிபதி சந்திரிக்கா
அபிவிருத்திப் பணிகள் அனைத்தையும் நிறுத்துங்கள். யுத்தத்துக்கு நிதி தேவைப் படுகிறது' என்பது அவரது தற்போதைய அறிவிப்பு
ஜனாதிபதியின் அரசியல், இராணுவ பொருளாதாரத் திட்டங்கள் அனைத்தும் தோல்வி கண்டதன் வெளிப்பாடே தற் போதைய அறிவிப்பாகும்.
விடுதலைப் புலிகளை இராணுவ ரீதி யாகத் தோற்கடிக்காமல், தமிழ் மக்களை
வருமாறு கூறப்பட்டது:
லப்பட்டுள்ளார்."
வெடிப்புத் தொடர்பாக புலிகள் இதுவரை உத்தியோகபூர்வமாக எதனையும் தெரிவிக்க
புலிகளின் குரல்" வானொலியில் பின்
"சிறீலங்கா இராணுவத்தின் உளவியல் யுத்தம் புரியும் அதிகாரியான பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ் குண்டுவெடிப்பில் கொல்
யாழ் மேயர் சிவபாலன் பலியானது பற்றிக் குறிப்பிட்ட புலிகளின் குரல், தேவை
ஏமாற்ற முடியாது
அரசியல் ரீதியாக என்பதாலேயே இராணுவ நடவடிக்கைகளை முடுக்கிவிட்டனர்.
ஒவ்ெ இத்தீர்மானத்ை பதி அரசியல், இர
ஆயுதக் கொள்ள
விடுதலைப் புலிகளிடம் தகவல்கள் செல்லாமல் தடுக்கவே செய்தித் தணிக்கை கொண்டுவரப்பட்டதாக அரசு தெரிவித்து வருகிறது.
பத்திரிகைச் செய்திகள் மூலம் புலிகள் தகவல்களை அறிவதாக அரசு கூறியது.
இலங்கையில் எந்தப் பத்திரிகையும் வெளியிடாத இலங்கை இராணுவச் செய்தி
கள் புலிகளின் பத்தி வருகின்றன.
ஹொட் ஸ்பிரி ஆங்கில சஞ்சிகை புதிதாக கொள்வன பாடங்கள் பற்றிய உள்ளன. இந்த ஆ நாட்டில் இருந்தே
(நமது நிருபர்) வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப் பாட்டுப் பகுதிக்கு வரும் மக்கள் பல தடை களைத் தாண்டவேண்டும்.
தமது பகுதியில் கிராம அதிகாரியிடமும், உதவி அரசாங்க அதிபரிடமும் இரண்டு விண்ணப்பப்படிவங்களில் கையொப்பம் பெற வேண்டும்.
உயிலங்குளம் தடை அரணில் ஒரு விண்ணப்பப்படிவத்தை படையினரிடம் கையளிக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து
வல்வெட்டித்துறையில் 140998 அன்று புலிகளால் கிளைமோர் தாக்குதல் நடத்தப் பட்டது.
இத்தாக்குதல் தொடர்பாக யாழ் படை
யற்ற தருணத்தில் கூட்டணியினர் தேர்தலில்
தொலைபேசிக் கருவியை ஜி சந்திரகாந்தன் என்பவர் விலைக்கு வாங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சுமார் 120 கிலோ வெடிப் பொருட் களுடன் வீடு ஒன்றில் வைத்து கைதாகிய
DIDI-I Fl-Fig|EDs
(கண்டி நிருபர்) கண்டி கெலிஒயாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்மிக்கல் ஒன்றின் ழ் பதுக்கி வைக்கப்பட்டு பின்னர் பொலி ஸாரினால் கண்டெடுக்கப்பட்ட செல்லுலர்
தொலைபேசி இரண்டில் ஒன்று மாயமாய் மறைந்து விட்டதாம்.
A130 என்ற ரகத்தைக் கொண்ட செல்லுலர் தொலைபேசியே இவ்வாறு காணாமல் போய் இருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போன இந்த செலுலர்
இரு புலிச் சந்தேகிகளில் ஒருவர் அதே
இட்த்தில் சயனைட் உட்கொண்டு இறந்த
துடன் மற்றவர் அதனை உட்கொண்ட நிலையில் பேராதனை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். இவர் முலமாக பல தகவல்களை பொலிஸார் சேகரித்துள்ளனர். O
மட்டக்களப்பு-காத்தான் குடியைச் சேர்ந்த உதுமா லெப்பை-சுபீர் (18) (றபாய் தீன்) என்பவர் கடந்த 10.09.98 அன்று காணாமல்போன சம்பவம் மட்டக்களப்பு காத்தான்குடிப் பகுதித் தமிழ்-முஸ்லிம் மக் களிடத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி யிருந்தது.
அதன் பின்னர் முஸ்லிம் பகுதியைச் சார்ந்த சிலரால் ஒரு துண்டுப்பிரசுரம் வெளியாகியிருந்தது. அதில்-'றபாய்தீன் ஆயுதம் தாங்கிய தமிழ் இளைஞர்களால் கடத்தப்பட்டிருக்கிறார். இதை முஸ்லிம்கள் மிக வேதனையுடன் நோக்குகிறோம். தமிழ்முஸ்லிம் உறவு பாதுகாக்கப்படுவதோடு சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக எமது ஐக்கியம் வலுவாக இருக்க வேண்டும். அத னால் கடத்தப்பட்டவரை விடுதலை செய்யுங் கள் அல்லது அவர் கொல்லப்பட்டிருந்தால் அவரது சடலத்தை ஒப்படைக்குமாறு மனி தாபிமானப் பார்வையுடன் கேட்கின்றோம். இவ்வேண்டுகோள் உதாசீனம் செய்யப்படும் பட்சத்தில் முஸ்லிம் மக்களின் நீளும் கரங் களை எம்மாலும் கட்டுப்படுத்த முடியாமல் போகும் என்பதையும் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப் பிடப்பட்டிருந்தது.
இந்தத் துண்டுப்பிரசுரத்திற்குப் பதி லாகத் தமிழ் பகுதியிலிருந்தும் காரசாரமான பிரசுரம் முளைத்தது.
இவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் நாவற்குடா, பூநொச்சிமுனைத் தமிழ்ப் பகுதிகளெங்கும் படையினர் பொலிஸார்
ஆகியோர் நிறுத்தப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.
GñQUITGESTLIDITěséßsOTñt
இவ்வாறிருக்கும்போது 12ஆம் திகதி காலை காணாமல் போயிருந்த அவ்விளைஞர்
செப்.20-26,1998
அவ்வூர் வீதியால் வந்து கொண்டிருந்ததைக் கண்ட தமிழ் மக்கள் உடனடியாக அவரை இராணுவத்தினரிடம் ஒப்படைத்தனராம் படையினர் அவரை காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப் படைததுளளனா
பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்ட அவர் நிர்வாணமாக்கப்பட்டு பலமாகத் தாக்கப்பட்ட நிலையில், அவரைப் பொலிஸ் பொறுப்பதிகாரி காத்தான்குடிப் பிரதான வீதிவழியாக ஊர்வலமாக எடுத்துச் சென்றி ருக்கிறார். அப்போது அவர் அரைநிர்வாணி யாக கச்சை கட்டிய நிலையில் ஊர்வலத்தில் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.
மக்கள் எதிர்ப்பு ஊர்வலத்தில் செல்லும்போது "நான் விபச்சாரிகள் வீட்டிற்கும், சூதாடவுமே சென் றேன். நான் கடத்தப்படவில்லை" என்று உரத்துக்கூறுமாறு பொலிஸாரால் பணிக்கப் LULLIT UT ITüb.
இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் எதிர்ப்புக் காட்டினார்கள். அந்த வேளையில் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து வீதியில் வந்த பொதுமக்களைக் கண்டபடி பலமாகத் தாக்கியிருக்கிறார்கள்
சுமார் 40 பேரளவில் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறார்கள் தாக்கப் பட்டவர்களில் பெண்களும், பாடசாலை மாணவ மாணவிகளும் அடங்குவர் ஒரு மாணவி பலத்த அடி காரணமாக நடுத் தெருவில் வீழ்ந்திருக்கிறார்.
இவ்வேளையில் நிலைமையைக் கட்டுப் படுத்துவதற்காக அழைக்கப்பட்டதாகக் கூறப் பட்ட மேலதிக மோட்டார் சைக்கிள் குழுவும்
பூவரசங்குளத்திற்கு
பூவரசங்குளத்தி 600TLILLILIL-61560.5
அங்கு சுமார் 2 காத்து நிற்கும். மான ரசங்குளத்திற்கு வந்த அனுமதிக்காகக் கா
ஒன்பது மணியா வதை நிறுத்திவிடுவ பூவரசங்குளம் பாட கப்படுவர். இரவு நே களிடம் சில்மிஷங்கள்
கூறப்படுகிறது. சோத iloGrÉlomi jTije) is: புகார்கள் கூறப்படுக
மறுநாள் காலை
அனுமதி பெற்ற பி வவுனியா கோழிக்கூ வேண்டும் அங்குகே
போட்டியிட்டதாக. அரசியல் விமர்சகர்கள் வட்டாரங்கள் கூறியுள்ள செய்திப்படி சிப்பாய் அதன்பின்னர்த
முன்னர் தெரிவித்த கருத்தை மேற்கோள் ஒருவரும், பொதுமகன் ஒருவரும் காயமடைந் தங்குவதற்கான பா
காட்டியது. ா துள்ளனர். L'î
S S SSL S
Iழ மாநகர ( இறுதிச் சடங்கில் கல எம்பிகள் மறுத்துவி
கூட்டணியின் தை உடல் நிலை காரண வெடுத்து வரு கிறார். செயலதிபர் இராசம் ஏற்பாடுகளை முன் வேண்டும். அவரே திரும்பிவராமல் நழு டணியின் கிழக்கு ம
உள்ளூர் வீதிகளில் இர தாக்குவதில் ஈடுபட்ட பட்டோர் தெரிவிக்கி பின்னர் பிரதிய பாதுகாப்பு உயரதி கொண்டு நடவடிக் மேலதிகத் துருப்பின வைக்கப்பட்டனர்.நில திரும்பியது. பொல மாகக் கொண்டு செ காத்தான்குடிப் பல Goliguli Ti.
இந்த இளைஞரி லும் அதனைத் ெ FLIDLIGJITHIG, Glfkjör LG63TIK சமூகங்களைக் குழப்பு சதியொன்று இருப் அபிப்பிராயப்படுகிற பிரசுரத்தில் "சிங்க எதிராகத் தமிழ்-முள்
இருக்க வேண்டும்" எ
காரணமாக இருக்கல
இந்தச் சம்பவத் சாவடியைக் கடக்கு பட்டதுடன் கடுமைய றனர். அமைதியை நீ விரும்பியிருந்தால் கையாண்டு நிலைை லாம் என்றும் கூறப் நபரிடமிருந்து உண் கவே இத்தகைய து எடுக்கப்பட்டிருக்கல படுகிறது.
G) ITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாரு பணி
நிறைவேற்ற ஜனாதி ணுவ, பொருளாதார
IUT6
fla)gðasa) ()aleifum f)
என்னும் புலிகளின் ல் இலங்கை அரசு பு செய்யும் ஆயுததள கவல்கள் வெளியாகி கில சஞ்சிகை வெளி வளியிடப்படுகிறது.
ல் இன்னொரு விண் ப்படைக்க வேண்டும்.
1 ފެމޙ<6//ށ&2 ފެށުހ//0///
ரீதியான திட்டங்களை தீட்டி அதற்கான ஒவ்வொரு பணியை ஒவ்வொருவரிடம் ஒப்படைத்தார்.
பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தையின் யுத்தக் கொள்கையையும், லக்ஷ்மன் கதிர்காமரின் பிரசாரத்தையும் புலிகள் சவாலாக எடுத்து முறியடித்தனர். ஜிஎல்பீரிசின் தீர்வு திட்ட் வித்தையை பெளத்த பிக்குகள் உட்பட பேரினவாதிகள் தோற்கடித்தனர். பொருளாதார திட்டங் களும் தோல்விகண்டன.
அரசியல், இராணுவ, பொருளாதார ரீதியாக தொடர் தோல்விகள் ஏற்பட்ட நிலையில்தான் சகல அபிவிருத்தித் திட்டங் களையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளார் சந்திரிக்கா,
கொடுத்துவிட்டு குண்டுடன் ஒருவர் தெகிவளையில் கைது
செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின
அல்லவா?
குறிப்பிட்ட குண்டுடன் கைதானவா
mmmRRmmmmmmAR
இந்த உத்தரவு சிறீலங்கா ஜனாதிபதி சந்திரிக்காவின் சிந்தைக்கு கிடைத்துள்ள தோல்வியாகும். கெளுத்தி மீனை விழுங்கிய நாரையின் நிலையில் உள்ளது அரசாங்கம்." என்று புலிகள் விபரித்துள்ளனர்.
மாநாடு ஐக்கிய தேசியக் கட்சி கொழும் பில் நடத்தும் மாநாடு பற்றியும் புலிகளின் பத்திரிகை விமர்சித்துள்ளது.
"சுதந்திரமான தேர்தல் நடத்த வேண் டும் என்று சர்வகட்சி மாநாடு நடத்துகிறார் ரணில்,
இத்தனை வருட காலமும் கள்ள வாக்கு களின் கர்த்தாக்கள் எனப்படும் ஐதேகட்சிக்கு சுந்திரமான தேர்தல் பற்றி பேசும் அவசியம் ஏன் வந்தது?" என்று கேள்வி எழுப்பியுள்ளது அப்பத்திரிகை
புலிகளால் பணம் கொடுதது அமர்த்தப்பட்ட ஒருவர் என்று தெரியவருகிறது.
இவர் முன்னர் வவுனியாவில் சீருடை யினருக்கும் புலிகள் தொடர்பான தகவல் களைக் கொடுத்து வந்தாராம். இவரது தக வல் காரணமாக சைக்கிள் குண்டொன்றும்
பஸ்கள் வரை வந்து ல ஐந்து மணிக்கு பூவ ால் இரவு 9 மணிவரை ந்திருக்க வேண்டும்.
னதும் அனுமதி வழங்கு 1. 16160TH LJшGMlje ாலையில் தங்க வைக் ரங்களில் இளம் பெண் இடம்பெறுவதாகவும்
ij ULI மீட்கப்பட்டதாம்.
புலிகளின் தகவலை சீருடையினருக்கும், அவர்களது தகவலை புலிகளுக்கும் கூறுவார். யாழ் மாநகர சபை ஊழியர்கள் இவ்வாறானவர்கள் டபிள் ஏஜண்ட் என்று அனைவரும் துருவித்துருவி விசாரிக்கப்பட்டு ஆழ்கட்டுவர் இருபக்கமும் பரிச்சயமாக வருகின்றனர் இருந்ததால் அதனைவைத்து வியாபார குண்டுவெடிப்பின்போது உயிர்தப்பிய -¶ """"""""""""""TEU", வர்கள் குறிப்பிட்ட நாளில் வேலைக்கு வராத குண்டைக் கொடுத்து கொழும் ம் விசாரிக்கப்படுகின்றனர் பில் சேர்க்குமாறு அனுப்பினர் புலிகள் னைக்காக என்று இளம் வாகள அனைவரும விசா " அவர் எப்படியோ மாட்டிக்கொண்டதால் செல்லப்படுவதாகவும் மேயரின் மக்கள் தொடர்பு அதிகாரி har குண்டு விவகாரம் வெளியே ன்றன. தீவிர விசாரனைக்கு உள்ளானார் குண்டு தெரிந்துவிட்டது குறிப்பிட்ட நபரின் பெயர் யில் பூவரசங்குளத்தில் வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னரே சத்தியலிங்கம் என்று கூறப்படுகிறது. இவரிடம் ானர் பயணம் செய்து அவா கடடடததை விட்டு வெளியே போயிருந் இருந்து கொழும்பில் வைத்து புலிகள் குண்டை டு முகாமுக்குச் செல்ல தாராம். பொறுப்பெடுக்க முன்னரே இவர் மாட்டிக் ற் பாஸ் பெறவேண்டும். இவ்விடயம் பற்றி கேட்டபோது கூட்டத் கொண்டார் என்று சந்தேகிக்கப்படுகிறது. ான் பொலிசில் 5 நாள் தினருக்கு தேநீர் வழங்கும் ஏற்பாட்டைக் அவரிடம் தொடர்ந்து விசாரணை ாஸ் பெற்றுக்கொள்ள கவனிக்கவே வெளியே சென்றதாக அந்த நடந்து வருகிறது. கல்கிசை பொலிசாரே
O அதிகாரி கூறியுள்ளார். அவரைக் கைது செய்திருந்தனர்.
அஞ்சலிக்கு மறப்பு:தாக GALLADOM GNÓLI. GADITI
ஒரு GIGOTLITG15)
鸭 DADDYLULYV 60TITA, "எந்தவிதமான நிபந்தனையுமில்லாமல் எல்ரிரிஈ, ந்து கொள்ள கூட்டணி இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளச் யுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். டடனா செய்ய முயற்சிக்கப்பட்டது. அவர் அவர்கள்தான் இன்று தீர்க்கமான சக்திகளாக விளங்கு லவர் முசிவசிதம்பரம் கள் திட்டவட்டமாக மறுத்து விட்ட ஆகவே, அரசியல் தீர்வுக்கான எத்தகைய மாக சென்னையில் ஒய் தாகத் தெரிகிறது. யோசனைகளிலும் அவர்கள் பங்குபற்ற வேண்டும்" இந்நிலையில் கட்சியின் யாழ் மாநகர முதல்வரின் இறு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் கூட் பந்தனே இறுதிச் சடங்கு திச் சடங்கில் மாநகர சபை ஊழி பாராளுமன்றக் குழுவின் தலைவருமான ஜோசப்
னின்று கவனித்திருக்க ரசியாவில் இருந்து
யர்கள் உட்பட சொற்ப எண்ணிக்கை யான மக்களே கலந்து கொண்டனர். விக்கொண்டார். கூட் இறுதி ஊர்வலத்தில் ஐநூறு பேர் காண பாராளுமன்ற வரை பங்குகொண்டனர்.
SSS SS SS SS SS SS SS
பரராஜசிங்கம் "சண்டே ஐலண்ட் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி நடத்திய சர்வகட்சி மாநாட் டில் கூட்டணி பங்கேற்காது என்பதற்கான காரணத் தைத் திரு.பரராஜசிங்கம் கூறுகையில், "அம்மாநாடு lugenaul GEOG) வகையிலும் யுத்தத்தை நிறுத்திவைக்கப் போவ தில்லை. நாட்டைப் பாதிக்கும் முக்கியமான விடயங்களில் பிரதான அரசியல் கட்சிகள் பொதுவான ஒரு முடி வுக்கு வரவேண்டிய காலகட்டம் இதுவாகும். ஆகவே இன்றுள்ள முக்கியமான பிரச்சனைக்குத் தீர்வு காண எல்ரிரிஈயினருடன் பேச்சுவார்த்தையிலீடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை" என்றார்.
யாழ் மாநகர மேயர் சிவபாலன் குண்டுவெடிப்பில் பலியான் பின்னர் ஜோசப் பரராஜசிங்கம் அளித்த
கடந்தவாரம் மீன்பிடிப் பட குடன் புலிகளால் பிடித்துச் செல்லப் பட்ட ஓட்டமாவடி மீனவரில் ஒருவர் 130998 அன்று நிபந்தனையின் பேரில் புலிகளால் விடுவிக்கப்பட்டுள் ளார். பணம் பெற்று வந்து செலுத் திய பின்னரே மற்றைய மீனவர் படகுடன் விடுவிக்கப்படுவார் என்
ங்கிப் பொதுமக்களைத் நாக சம்பவத்தில் அகப் றார்கள்.
மச்சர் ஹிஸ்புல்லாஹ் - - ாரிகளுடன் தொடர்பு பதே அந்த நிபந்தனையாகும் என்று பேட்டியிலேயே மேற்கண்டவாறு அழுத்தம் திருத்த
க எடுத்ததன் பேரில் ஸ்தலத்திற்கு அனுப்பி லமை சுமுக நிலைக்குத் GAMVITTfGOTITAJ DIGITANJA) பலப்பட்ட இளைஞரும் |ளிவாசலில் வைத்து
L'OUGTolo மாகக் கூறியிருக்கிறார்.
S SSSLSSS SSS SS S SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS SSS
i யாழ் செல்ல இரு மாதங்கள்
மணமகள் யாழில் தோழி கொழும்பில்
யாழ்ப்பாணம் செல்வதற்கு உள்ள தடைகள், தொல்லைகள் நீங்கிவிட்டன என்று தொல்லை தவிர்ப்புக் குழுவின் பெயரில் செய்திகள் வந்தன அல்லவா?
திருமலை எம்.பி. சம்பந்தன் கேட்டுக்
TLƏsüb
ன் கடத்தல் நாடகத்தி ாடர்ந்து இடம்பெற்ற ாலும் தமிழ்-முஸ்லிம் விடும் விஷமத்தனமான தாக நோக்காளர்கள்
பின்னர் சனிக்கிழமைகூட பாதுகாப்பு அமைச்
சில் கிளியரன்ஸ் வழங்க யாரும் இல்லாமல்
GLUT LijaILL GASTi.
யாழ்ப்பாணத்திற்கு திருமணம் ஒன்றுக்கு
ர்கள். அதற்கு துண்டுப் ப் பேரினவாதத்திற்கு லிம் ஐக்கியம் வலுவாக ன்ற கோரிக்கையும் ஒரு மென்றும் கூறப்படுகிறது. ன் பின்னர் சோதனைச் முஸ்லிம்கள் தாக்கப் க எச்சரிக்கவும் படுகின் லைநாட்ட பொலிஸார் ாதகமான வழிகளைக் மயைச் சீர்செய்திருக்க டுகிறது. கடத்தப்பட்ட மையை மறைப்பதற்கா த கதி நடவடிக்கைகள் மென்றும் சந்தேகிக்கப்
கொண்டதால், ஞாயிற்றுக்கிழமையும் கிளிய
ரன்ஸ் வழங்க நடவடிக்கை என்றும் செய்தி கள் வெளியாகின. அந்தச் செய்தி வெளியான
|ll
இதனிடையே பொதுமக்கள்மீது தாக்கு தல் நடத்திய காத்தான்குடிப் பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட மேலும் 10 பொலி ஸாருக்கு உடனடி இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படு கிறது.
ஏற்கெனவே கிழக்கில் அக்கரைப்பற்று
ஓட்டமாவடி, ஏறாவூர் காத்தான்குடி போன்ற முஸ்லிம் பகுதிகளில் பொலிஸ்-பொதுமக்கள் மோதலும் கலகமும் வெடித்திருக்கின்றன
என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. கு
செல்வதற்காக விண்ணபித்த குடும்பத்தினர் இரண்டுமாத காலமாக அனுமதிக்காகக் காத்திருந்தனர்.
காத்திருந்த கண்கள் பூத்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்பு கொண்டனர்.
சனிக்கிழமையன்று அந்த எம்பி கிளிய ரன்ஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்றாராம். அனைவரும் விடுப்பில்
சென்றுவிட்டதாகக் கூறப்பட்டதாம்
இறுதியில் தாமதமாக அனுமதி கிடைத் ததாம். அதனால் திருமண வீட்டில்
மணமகளது தோழியாக இருக்க வேண்டிய வருக்கும் திருமணத்தன்று செல்ல முடிய

Page 4
  

Page 5
*
11,09,98aidin யாழ்நகரமே அதிர்ந்து போனது யாழ் WAJAMIT புலிகள் குறிவைப்பார்கள் என்பது எதிர்பார்க் கப்பட்டதுதான்
அந்தக் குறியோடு சேர்த்து பெரும் தலைகள் பலவும் உருண்டதுதான் நாட்ெங் கும் அதிர்வைக் கொடுத்திருக்கிறது.
தொடர்பான விபரங்களை ஆண்டுகள் பின் ாக்கிச் சென்றுவிட்டு திரும்பவேண்டும். 1983 STŮ NÁ LOT யாழ் அரச செயலக AEK பாதுகாப்பு மாநாடு ஒன்றை கூட்டியிருந்தார் யாழ்அரச அதிபர்
வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவத்ற்கான வழி வகைகளை ஆராய்வதற்காகவே அம் மாநாடு கூட்டப்பட்டது.
மாவட்ட அமைச்சராக இருந்த விஜயக்கோன் தலைமையில் இராணுவ, பெர்லிஸ் உயரதிகாரிகளும் கூட்டணி தலைவர் ಙ್ உட்பட வேறு சில கூட்டணி எம்பிகளும் கலந்துகொள்ள்
மாநாடு ஆரம்பமாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக கூட்டம் நடை பெறவிருந்தமண்டபத்தில் வெடித் தது குண்டு மாநாட்டு மண்டபம் இடிந்தது.
இந்த நடவடிக்கை புலி களால்தான் மேற்கொள் SIIIшLLд. LS
9IUVöUTS 9ILOIT ಇಂಗ್ಡಿ |ီရှီ။ မျိုး கள் விரும்பவில்லை. எச்சரித் தால் போதும் என்றே நினைத் தனர். அதனால்தான் கூட்டம் நடக்கும்போது குண்டு வெடிப்பு நடத்தாமல், முன் கூட்டியே மாநாட்டு மண்ட்பத் தில் வெடிக்கவைத்தனர்.
அந்த தாக்குதல் தொடர் பாக புலிகள் பின்வருமாறு கூறியிருந்தனர்:"மாநாட்டின் நோக்கம் விடுதலைப் புலி களை ஒழித்துக்கட்டும்செயல் ட்டம் ஒன்றை உருவாக்கு வதேயாகும். அரச பயங்கர் வாதிகளும், அரசியல் சந் தர்ப்பவாதிகளும் கலந்து கொள்ளும் உயர்மட்ட மாநாடு அதுவாகும். இந்த நாசகார நோக்கம் கொண்ட மாநாடு 85 CC, GMT, gân "Lysig, GTTT G Gor எமது இயக்கத்தின் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தை அழித்துவிட முடியாது என் பதை சிங்கள இனவாத அரசுக்கும், அதன் ஏஜண்டு
களுக்கும் (கூட்ட்ணி) உணர்த்தவே இத் தாக்குதல் நடத்த முடிவு செய்தோம்."
அததாககுதல் 醬 பதினைந்து வருடங்களின் பின்னர் இன்னொரு பாது காப்பு மாநாடுபுலிகளால்
அன்று மண்டபம் மட்டுமே இடிந்தது. இப்போது கூட்டம் நடந்த கட்ட டத்தோடு, கூட்டத்தில் கலந்துகொண் டோர் அனைவரையும் கூண்டோடு கொண்டுபோய்விட்டது.
'ಬ್ಜಿ? பற்றி ஆராய்வதற்கே மாநகர மேயர் சிவபாலன் கூட்டத்தை கூட்டியதாக இப்போது கூறப் பட்டாலும், இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்டமையால் போக்குவரத்து விதிகளுக்கு அப்பால் பாதுகாப்பு தொடர் பான கலந்துரையாடல்களும் அடங்கிய மாநாடுதான் நடந்திருக்கிறது.
ளைமோர் பாணியில் கூரைக்கும் foÁSIÄ பொருத்தப் பட்ட குண்டுதான்
னையடுத்து பல்வேறு ஊகங்கள் ANGITLONGGOT.
32 "E92" முன்பாகவே குறிப்பிட்ட குண்டு
பாருத்தப்பட்டுவிட்டது. அருமை ய்ான குறி கிடைத்ததும் வெடிக்க வைக்கப் பட்டுள்ளது என்பது ஒரு ஊகம். 驚 ஊகத்தை பாதுகாப்பு தரப்பினரே பெ தாக்கி உள்ளனர். அவர்கள் மூலம்தான் கிளம்பியும் உள்ளது.
அவ்வாறு கூறுவது தமது பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளை மறைக்கும் என்பதும்
ஒதுங்கி நிற்கினம் அதிகாரத்தரப்பார்
திருவானமலையில்
Gg. 20-26, 1998
முன்னாள் மாநகர முதல்வர் பலி யானதற்குக் காரணம் தமிழ்க் கட்சிகளில் ஒன்றுதான் என்று அவரது கட்சியினரே கூறினவையல்லோ அப்படியானால் இந் இ\ நாள் முதல்வர் பலியானதற்கு யார் கார இணம் ஹமாஸ் இயக்கமாக இருக்குமோ? பி.பி.சிக்கு காரசாரமாக பேட்டி கொடுத்தார் கூட்டான கட்சியின் ஆவரங் காலின் அந்தக்காலத் தூண் முக்கிய பிரமுகர்கள்கூட அப்படி உறைப்பாகக் பேட்டி கொடுக்கவில்லை "சமாதானத்தை குழப்புகினம் ஆனால் சபை நடத்தியே காட்டுவோம் என்று சவாலும் விட்டார். அந்த நேரத்தில் அவர் நின்ற நிலை உஷார் நிலையாம் அப்படியிருந்தும் படு நிதானம் தப்பித்தவறிக்கூட ரெண்டு எழுத்தாரின் பெயரை உச்சரிக்கவில்லைப் பார்த்தியளோ? ஸ்டெடி எண்டு சொல்லுறது அதைத்தான்
யாழ் குடாநாட்டு மினிச் சபைகளை இனிமேல் கெரில்லாச் சபைகள் என்றுதான் அழைக்க வேண்டும் எங்கு கூடும் எப்போது கூடும் என்ற விபரங்கள் யாவும் உயர் இரகசியமாக வைக்கப்படுமாம் திடீர் அறிவிப்புடன் திடீர் என்று திடீர் இடத்தில் கூடுமாம். இப்படியெல்லாம் கூடி எதனைச் சாதிக்கப் போகிறார்கள் அதிகாரத்தரப்பாரின் நலனை காத்த குட்டித் தேர்தலால் இதுவரை சனத்துக்கு கிடைத்த பலன் என்ன? பதுங்கிப் பதுங்கி சபை கூடவும் முழி பிதுங்கவும் விட்டுப்போட்டு நைசாக
சந்தை விவகாரத்தில் கறுப்பு நாள் அனுஷ்டிக்க நகரத் தலைவர் அழைப்பு விடுத்தவர் தன் சொல்லுக்கு உள்ள செல்வாக்கு தெரிந்ததால் ஞாயிற்றுக்கிழமையாய் பார்த்துகடையடைப் பும் ஹர்த்தாலும் நடத்தச் சொன்னது குட் டெக்னிக் அரசாங்கமே
அந்த ஊகத்தை கிளப்பு முக்கியமான காரணழ், ஆனால் அது நடைமுறை சாத்தியமே |லாத ஊகமாகும் கான்ரிவெடி என்றால் ற்குள் மறைந்து கிடக்கும் வெளியே ABMTIWITSJ
கிரைமோர்குண்டு ஆப்படியல்ல. பார்த்த 驚 உடனே தெரிந்துவிடும் உருமறைப்பு சய்யப்பட்டு பொருத்தப்பட்டதாக கூறுவ தமாஷ் எப்படித்தான் f யாசழ்ாக கண்களுக்குத் தெரியும்.
இதுவரை எங்கும்புலிகள் மேற்கொள்ளாத முறையில் குண்டு பொருத்தப்பட்டிருக் து. பாதையிலும், மண்டபத்துக்குள்ளும் களின் தாக்குதலை எதிர்பார்த்து உஷாராக குண்டு யாரும் எதிர்பாராத இட்த்தில் கூரைக்குள் ஒளிந்திருந்தது.
இந்த புதிய உபாயம் மாட்டுப்படுவதை புலிகள் விரும்பமாட்டார்கள். எனவே நீண்ட காலம் கிளைமோர் குண்டை கூரையில் வைத் திருக்கும் விதமான திட்டத்தை தீட்டியிருக்க (Plpur 5, . -
கட்ந்த ஏப்ரல் மாதம் கட்டட திருத்த வேலைகள் நடந்தபோது
பொருத்தப்பட்ட குண்டே இது என்று பாதுகாப்பு தரப்பு கூறுகிறது. அது பலவீனமான ஊகம். கடந்த நான்கு மாதத்தில் மண்டப கூரைக்கும் சீலிங்குக்கும் இடையே பலதடவை
வந்துள்ளனர். ம்ேயரின் அறைக்கு மேலேயும் சில திருத்த வேலைகள் சமீபத்திலும் நடந்துள்ளன.
அதுதவிர GAULLİT&SIGIT EST GODTÜ பட்டுள்ளன. அதனை பாதுகாப்பு தரப்புகுண்டு வெடிப்பின்பின்னர் கண் s ள்ளது. எனவே ரிமோட் கொண்ரோல் மூலம் 6,606.jás படவில்லை. வயரை இழுத்து அதில் சுவிட்சை பொருத்திவைத்து அமுக்கியுள்ளனர்.
பல மாதங்களாக வயர் தொங்கிக்கொண்டி ருந்தால் யார் கண்ணிலாவது பட்டிருக்கும். ஏன் இந்த வயர் தேவையில்லாமல் கிடக்கிறது என்று எலக்ரிஷியன்கள்கூட அகற்ற முனைந் திருப்பர்.
எனவே பல மாதங்களின் முன்னர் குண்டு பொருத்தப்பட்டிருக்கலாம் என்பது பாதுகாப்பு தரப்பினர் தங்கள் தரப்பு மரியாதையைக் காப் பாற்ற கூறும் ஊகம்.
பாதுகாப்பு:அரண்கள், சுற்றிவளைப்புக்கள், கண்காணிப்புக்கள் மத்தியில் குண்டு கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டிருப்ப்து படையினருக் கும் ஒரு சவால்தான்.
உண்மையில் நடந்தது என்ன? முன்னாள் யாழ் மேய்ர் சரோஜினி பாது காப்பு இல்லாமல் இருந்ததால்தான் கொல்லப் பட்டார் எந்தப் பாதுகாப்பும்இல்லாமல் இருந்த
பெண்மணியை சுட்டுவி பினர் திரும்பத் 器 FAJTONMTON NUWUN
ATGYWYLLGRYTMY,
புதிய மேயர் சிவபு D.Lis Ionawr grës (y) Tŵr பதவி ஏற்றார் பாதுக உயிரபாயம் இருக்கா தான் சிவபாலன்_பத
இன்றைய நிலை STg569069T Vųo GFT:llä.05 (Yp
ன் தெரியாதுள் மேயர் பதவி ஏர் ಇಕ್ಷ್ BMIG
LDuf Ligelule) வேறு எதனையும் கார இராணுவம் இரு சய்ய முடிய கூறியிருந்தார்.
)او உள்ள இராணுவத் த யாழ்ப்பாணத்தில் தமது பலத்தஇராணுவப் பாதுக தற்கெல்லாம் சி ஒரு செய்திதான்புலிக ஜனாதிபதி சந்தி நேரில் சந்தித்து மேல GOTTİ flaJLIITONGIT.
DLOT p, UTO, 96. அதிகப்படுத்த பத்திரிகைகளும் பெரி அச் செய்தியைப் யாழ்மேயர்சிவபாலனை விரைவுபடுத்தப்பட்டதா
GT6 BITST
Üuft ரைவாக மாற்றியதற் காப்பு வியூகங்களும் ஒ MGIMon Usg யோதேஸ்வரனுக்கு பு தெரிவிக்கப்பட்டிருந்த எவ்வித எச்ச டுக்கப்படவில்லை.
சரோஜினி கொல் ஏற்கும் ஒருவருக்கு எச் ல்லாமல், செயல்மூல : 95. கோபத்துக்கான எவ்வி 85ÜLUL :
10_IIII წ(ტ), 9 முதலில் WP:MOSS ဂြိုါ႔။ சாந்தப்படுத்தவும் சிவப புலிகளுடன் அரசு றொரு தீர்மானத்தை சி தார். ஈ.பி.ஆர்.எல். தால் மாநகரசபையில் வேறவில்லை.
அப்படியிருந்தும்கு வேற்றப்பட்டதாக பத் கொடுத்தார் சிவபால படுத்த ஒரு பொய் சொ இன்ப்பிரச்சனைக் காண்பதற்கும், புலிகை அரசு வகுத்துள்ள திட்ட யாழ் உள்ளுராட்சித் ( GellGGLILGOTT,
யாழில் இராணுவ தொடர்ந்து கொண்ட மேயர் என்ற பதவியாழ் dšgflās နှီးဝှီး 3,660 器 ÚúlyITULb. எனவே, உதட்டன SF IT GOD GOAT UIT 85 GudføOTIT துக் கட்டும் திட்டத்து
9த்ரடிே
ஞாயிறு கடை பூட்டச் சொல்லுது இ புறார்? என்று கேட்டு குழம்பிப் பே Gununt Lib stórst Gunum flestig மாநகர முதல்வரின் மரண கலந்து கொண்டவை முன்னாள் முதல் என்றார் ஒரு பிரமுகர் அல்பிரட் துை யிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து அதைக் கேலி செய்த ஆட்கள் யாரெ
கூட்டான கட்சித் தலைவன் கள் பணித்துவிட்டனராம் அதன் பொ ரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். Eனாலும் அவர் பூரண ஆயுளுட அடியேனின் ஆசை
பச்சைக் கட்சியின் மாற எவரும் தலைகாட்டவில்லை. பிரதிநிதி Gasnruĝ56ogis orcir aribunálás és ŬGunrad) உள்ளபோது பாட்டுக் கச்சேரிக்கு அணி முன்வரிசையில் முறுவலோடு அமர்ந் 'ரெண்டு எழுத்தாரோடு
படிச்சு சொல்லியும் கேட்கவில்லை :
புதிய ஆளைத் தெரிவு செய்யவேண்டா கிழக்கின் கூட்டான கட்சி பிரதிநிதி 5 சவாலுக்குச் சவால் என்று முன்னணி கொண்டார் அந்தப் பிரதிநிதி
ОП И
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டனர் என்று saÚLGA கூறினர். ஆதனை த புலிகள் எடுத்துக்
பனும் உயிர் தமிழுக்
| 90555TV VTo
y DD (1555FFFT + . N LOTEST OF GDULITA) பாது என்பது யாருக் வே உயிரைதுச்சமாக துமக்களுக்கு சேவை மிகையான புகழாரழ். D. Git GT 9,609 geslor ணம் கூறமுடியாது. கையில் அங்கு து என்று சிவபாலனே
த சிவபாலன் யாழில் லைமையை நச்சரித்து கட்சி அலுவலகத்திற்கு ப்பையும்பெற்றிருந்தார். கரம் வைத்தது மாதி
ள ஆத்திரமூட்டியதாம். šSTOGI Gls Tolai ASEA
ாதிபதி பாதுகாப்பை ட்டார். அச் செய்தியை ாக பிரசுரித்தன. பார்த்த பின்னர்தான் தீர்த்துக்கட்டும்திட்டம்
LD. பாழ் மேயருக்குபுலிகள் ့်နှီးပွါး။ 5 FIGILITUGOTIOT UTS ரு காரணம்.
மேயர் சரோஜினி லிகளது எச்சரிக்கை து. ஆனால் சிவபால ரிக்கையும் புலிகளால்
ப்யூட்டபின்னரும்பதவி சரிக்கையை எழுத்தில் மே காண்பிக்க புலிகள் னால்தான் புலிகளின் öffenlä.
டல் மண்ணுக்கு என்று ாலும், பின்னர் புலிகள்ை லன் தவறவில்லை.
பேசவேண்டும் என் வபாலன் கொண்டுவந் ..L. 956060T GT755 : நிறை
ப்ெபிட்டதீர்மானம் நிறை ரிகைகளுக்கு செய்தி * புலிகளை சாந்தப் ல்லவும் தயங்கவில்லை. கு இராணுவத் தீர்வு ள ஒழித்துக் கட்டவும் த்தின் ஒரு கட்டம்தான் தர்தல் என்று புலிகள்
நிர்வாகம் இன்னமும் ருக்கும்போது, யாழ் நிலவரத்தை நேர்மாறாக கிறது என்பதும் புலி
வில் புலிகளுக்கு அ ம்கூட தம்மை 懿 கும், இராணுவத்தீர்வு
UNIUS 5ŠElGUDU
innir gair Guba); Bastomas Gertraia6,539 ft) ச்சினமாம் கடைக்காரர்கள் அடுத்த
GLIT2
ச் சடங்கில் இரண்டாயிரம்பேர்தான் வருக்கு இருந்ததைவிட சனம்கூடத்தான் யப்பாவின் மரணச்சடங்கில் முப்பதா கொண்டனர். அழுது அரற்றினர் று யாரென்பது யாவரும் அறிந்ததே ர பூரண ஒய்வெடுக்குமாறு வைத்தியர் நட்டு அயலகத்தில் உள்ள குடும்பத்தின என்னதான் அவரை விமர்சனம் பண் இருக்க வேண்டும் என்பதுதான்
ட்டில் தமிழ்க் கட்சித் தலைவர்கள் ளை அனுப்பினார்களாம். மேடத்தின் எம்? இதே பச்சைக்கட்சி அதிகாரம் முப்பு விடுத்தால்கூட தலைவர்கள்தான் ருப் பினம் இதுதான் (டா) அரசியல்
erama). Gaussiar Limitibo" gitekto ulgidatzi) டுத்தும் அப்படிச் செய்யவேண்டாம் என்று தலைமைக்கு கூறியிருப்பதாக நவர் கூறினார். சங்கதியுள்ளவர்தான் யில் நிற்கிறார் என்றும் குறைபட்டுக்
முயற்சிகளுக்குமே துணைபோவதாகவே யாழ் n intaint f g opustili, uille,Claimi (suni.
Gas ITULO
சிறிய தலைகறை பின்னர் பார்த்துக் கொள்ளலாம். முதலில் பெரிய தலையை கவனிப்போம் என்றுதான் அடுத்தடுத்து இரண்டு ಇಂಗ್ಡಿಲ್ಲ றிவைக்கப்பட்டது.
பாதுகாப்பு வியூகத்தில் பாலனை, தமது தரப்புக்கு எவ்வித இழப்பும் နှီးကြီးစီနီဒါဇီးဇီ
ட்டினர் புலிகள்,
L-LLD
நல்லூரில் யாழ் மாநகர சபை இயங்கும் முன்னைநாள் கல்யாணமண்டபத்தின் ஒவ்வோர் அங்குலமும், அதன் கட்டட அமைப்பும் புலி களுக்கு நன்கு பரிச்சயமானவை.
மண்டபக் கூரைக்கு போடப்பட்டுள்ளது. ஆதன் கீழேசீலிங் அடிக்கப் பட்டிருக்கிறது. கூரையில் உள்ள
ற்றை கழட்டாமலேயே கூரைக் கும், சீலிங்குக்கும் இடைப்பட்ட
பகுதிக்கு சென்றுவர வழியும்
யால்தான் வயறிங் வேலைகள் போன்றவற்றை செய்பவர்கள் அடிக்கடி சென்று வருவர்
(usu ubrt Brší 65 56 (8 (psterf (360) பொருத்தப்பட்டிருந்தால் அவர்கள் கண்ணில்
பட்டிருக்கும்)
မျိုး சிரமமும் இல்லாமல் கூரையில் கிளைமோர் குண்டுபொருத்திவிடலாம் என்பது தெரியும். பத்து நிமிடம்கூட ஆகாது பொரு
தி முடிக்க
குண்டு கொண்டு வரப்பட்டு, கல்யாணமண்டபத்துக்கு பின்புற முள்ள பகுதி ஒன்றில் மறைத்து வைக்கப் பட்டது அடுத்த மாநகரசபை கூட்டம் எப்போது என்றுதெ கொண்டு அதற்கு # கூரையில் குண்டை பொருத்துவதே
LLL).
இம்மாதம் 9ம் 10ம் 1ம் திகதிகளில்
1983 gesi) LOGOriLLJnb 55 fijg5g! ang LaNasStai Gaarilianas! 1998) LOOiLuign(G 2.ullítöGilb ésigliget 9g Stéféansanu
förflugs) EGITES ljalöEfleit éAlg!
-A - - ܫ மாநகரசபைக் கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யுமாறு தன் மக்கள் தொடர்பு அதிகாரிக்கு பணித்தார் யாழ் மேயர்,
10ம் திகதிவிசேஷ கூட்டம் நடத்த ஏற்பாடாகியது. அந்த கூட்டம் முன்னாள் மேயர் சரோஜினிக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் த தகவல் புலிகளுக்கு ஒருவாரத்தின் முன்னரே எட்டியிருக்கிறது.
முன்னாள் மேயருக்கு அஞ்சலி தெரிவிக் கும் கூட்டத்தில் வைத்தே இந்நாள் மேயரின் கணக்கையும் முடிக்க நாள் குறித்தனர்.
கிளைமோர் குண்டு கூரைக்குள் பொருத் தப்பட்டது.
மாநகரசபைக்கு பகலில் ஒரு காவலாளி இரவில் ஒரு காவலாளி மற்றப்படி பொலிஸ் பாதுகாப்பு எதுவும் கிடையாது.
காவலாளி அங்கேயே தூங்கினாரோ, ಸ್ನಲ್ಲಿ போய் தூங்கினார் தெரியாது. இரவோடு இரவாக காவலாளித்கும் தெரி யாமல் குண்டு பொருத்தப்பட்டுவிட்டது.
காவலாளி விழிப்பாக இருந்திருந்தால் கூட அவருக்கு தெரியாமல் கூரைக்
செல்வதோ பொருத்திவிட்டு போவதோ ႔ူ
பார்த்தியளோ? என்ன மாதிரித்
இல்லை.
9ம் திகதி நடக்க இருந்த மாநகரசபை க்குழுக்கூட்டம் என்ன கரணத்தினாலோ ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ம்ம்ம் திகதிகளில் நடக்க இருந்த விசேஷ் கூட்டம், மாதாந்த கூட்டம் என்பவையும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் மேயர் சரோஜினியின் உருவப் படம் தயாராகவிலலை. அதனால் தான் அஞ்சலிக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட தாக மாநகரசபை உறுப்பினர்கள் சிலரிடம் கூறியிருக்கிறார் சிவபாலன்
அஞ்சலிக்கூட்டம்மட்டுமன்றி மாதாந்த
கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டதால் ஏமாற்ற மடைந்த பழம் நழுவிப் பாலில் விழுந்தது போன்ற
பாதுகாப்புக் கூட்டம் ஒன்று நடக்க உள்ளது. இம்முறை மாநகரசபையில்தான் கூட்டம் நடக்கப்போகிறது. பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் ப்ங்கு கொள்வர் என்பதுதான் செய்தி
அப்படியோரு கூட்டம் நடக்கும் என்பது புலிகளே எதிர்பார்க்காத ஒன்று
ஏனெனில் முன்பு ப்ல தடவை இராணுவ முகாம் 50/550, ol860IJET0|| Ш60L K...?? Clousi சிவபாலன் சந்தித்தார்.
அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட கூட்டத் தில் எந்தெந்த அதிகாரிகள் பங்குகொள்வர் என்பது இறுதி நேரம்வரை தெரியாதாம். ಅಳ್ಗು மாலையில்தான் மாநகரசபையில் இராம கிருஷ்ணன் மிஷன் துறவிகளை மேயர் வர வேற்றார். அவர்களை வரவேற்க மேயருடன் மாநகரசபை உறுப்பினர்கள் சிலரும் காத் திருந்தனர்.
"நாளை பாதுகாப்பு பிரிவுடன் கூட்டம் இருக்கிறது. பொலிஸ் அதிகாரிகள் வரு வார்கள் இராணுவத்தரப்புக்கும் தகவல் கொடுத்திருக்கிறேன். அநேகமாக அவர் களும் வரக்கூடும். ஜனாதிபதி நேரடியாக உத்தரவிட்டபின்னர் நல்ல மரியாதை தருகி றார்கள் எனக்கு இப்போதுதான் சல்யூட் போடுகிறார்கள்' என்று பேசிக் கொண்டி ருந்தாராம் மேயர் சிவபாலன்
எனவே, பிரிகேடியர் மெண்டிஸ் கலந் கொள்வார் என்பது முன்கூட்டியே எதிர் பார்க்கப்பட்ட ஒன்றல்ல.
கிளைமோர் குண்டு கூரையைப் பிய்த் துக் கொண்டு புலி களுக்கு அதிஷ்டமும் கூரையைப் பிய்த்துக் கொண்டுதான் கொட்டியிருக்கிறது.
அஞ்சலிக் கூட்டத்தில் குண்டு வெடித் திருந்தால் மாநகர முதல்வர் உட்பட சபை உறுப்பினர்கள்தான் பலியாகி இருப்பர். ஆனால் பிரிகேடியர் மெண்டிஸ் மாட்டிக் கொண்டது அதனைவிட புலிகளுக்கு முக் கியத்துவம் வாய்ந்தது.
ஏற்கனவே புலிகள் வைத்த குறி ஒன்றில் பிரிகேடியர் மெண்டிஸ் தப்பியிருந்தார்.
மாநகரசபைக் கட்டடத்தின் ஒரு பகுதி யில் வெளிப்புறமாக நின்று குண்டில் பொருத்தப்பட்ட வயரில் இருந்த சுவிட்சை அமுக்கித்தான் வெடிக்கவைத்துள்ளனர். குண்டுவெடித்தால் எந்தளவு திற்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்து, தனக்கு பாதகம் ஏற்படாத தூரத்தில் நின்று சுவிட்சை அமுக்கியுள்ளார் ஒருவர். அவர் புலியா? புலியின் ஆதரவாளரா? என்பது விசாரணையாளர் கண்டுபிடிக்க வேண்டி Ugl.
எப்படியோ, புலிகள் தூணிலும்இருப்பர் துரும்பிலும் இருப்பர் என்பது போன்ற பிரமை ஏற்பட்டுவிட்டது. இனிமேல் கூட்டங்கள் நடத்த முன்பாக தூணில் இருந்து துரும்பு வரை சோதித்தாக வேண்டும்.
யாழ் மாநகர மேயருக்கான நாற்காலி யில் யார் அமர்ந்தாலும் அவர்களுக்கு ஜனாதிபதிக்கு வழங்குவதைவிட அதிக பாதுகாப்பு தரவேண்டியிருக்கும். ஆனால் யாழ் மண் புலிகளுக்கு பரிட்சயமானது அங்கு பாதுகாப்பு எந்தளவுக்கு உத்தரவாதம் என்பது கேள்விக்குரியதே O
யாழ் சென்றுவந்த பத்திரிகையாளர் ஒருவர் மிகப் பாதிக்கப்பட்டிருந்தார். கவலையோடு காணப்பட்டவர் ஒரு கேள்வியும் கேட்டார்:"முதல்வரது ஆசனத்தை
தெரியுது" என்றார் எனக்குப் புரிவில்லை.
அவரே சொன்னார்: "அமெரிக்காவில் மரணதண்டனை கொடுக்கப் பாவிக்கும் மின்சாரக் கதிரை மாதிரியல்லோ செய்திருக்கினம் என்றார் கேலியில்லை, உண்மையாகவே கவலைப்பட்டார் மனுசன் அவருக்கு சகுனங்களில் நம்பிக்கை
குண்டு கிண்டு வெடித்தால், அது எங்கு வெடிக்குதோ அங்கு
பணியாற்றும் தமிழ் ஆட்கள் சாவதைவிட சாகாமல் இருப்பதுதான் நரக வேதனை செத்தவை சொர்க்கத்துக்கு போகினமோ இல்லையோ, உயிரோடு இருப்பவர்கள் நிச்சயமாக நரகத்துக்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள்
கூட்டான கட்சியின் செயலதிபர் பிறநாட்டில் இருக்கிறார் தங்கமானவர் இறந்த செய்தி அறிந்தும்கூட புறப்பட்டு அயலகம் போனவர் அவர் முதல் நாளே அயலகம் போனதுமாதிரி செய்திகள் வரச் செய்ததும் அவரே மாநகர முன்னாள் முதல்வர் பலியானபோதும் கட்சித் தலைவர் என்ற கோதாவில் யாழ் வருமாறு கேட்டனர். முடியாது என்று விட்டா ராம் இந்நாள் முதல்வர் விவகாரத்திலும் பிறநாட்டில் இருந்துகொண்டு வரமறுத்துவிட்டார். இரகசியமாக ரெண்டு எழுத்தாருக்கு எதிராக பேசு வதேயல்லாமல், பகிரங்கமாக தலைகாட்டமாட்டார் போலக்கிடக்கு
பச்சை அணி மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அதிகாரத் தரப்பார் அன்புக் கட்டளையிட்டனராம் பச்சை அணி மாநாட்டின் முன்னர் நடந்த கூட்டம் அதற்காகத்தான் கூட்டப்பட்டதாம் பார்த்தியளோ இரு தரப்பின் ஏட்டிக்குப் போட்டியை ஒற்றுமை புரிந்துணர்வு எல்லாம் பாச்சா
இந்தவாரப் பொன்மொழி
தவறைத் திருத்தாமல் அதனை ஒப்புக்கொள்வது ஒட்டையை அடைக்காமல் கப்பலில் ஏறும் நீரை இறைப்பதாகும்!"

Page 6
ன்னியில் மாங்குளம்
முகாம் பால்ராஜ் தலை
மையில் புலிகள் நடத்திய
தாக்குதல் வெற்றிகர
மாக முடிந்திருந்தது.
(psTTLAGÁS 9lyurt Gösgjöf 600LGuigo) est பற்றப்பட்ட ஆயுதங்கள்ை கணக்கிட்ட
லிகளுக்கு திருப்தி ஏற்படவில்லை.
ஒருபகுதி ஆயுதங்கள் முகாமில்
எங்கோ மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
முகாம் தாக்குதலின்போது தப்பிச் சென்ற படையினரை வடிக்கையும் நடந்து கொண்டிருந்தது.
மாங்குளத்திலிருந்து தப்பிய படை யினருக்குவவுனியாவுக்குதப்பிச்செல்வதற் கான திசையறி கருவியாக மாறியதுலக்ச பானா மின்சார லைன் அந்த லைனை வைத்தே பாதை கண்டுபிடித்து வவுனியா வுக்கு சென்றனர்.
அந்த விடயம் தெரியவந்து
விட்டது சேமமடுப்பகுதியில் வந்து மிதந்து
டிக்கை எடுக்கப்பட்டது.
இந்த முகாம் அமைப்பதற்காக வந்த இராணுவத்தினரால் 9வீடுகள் இடிந்து தரை
LLOTGESSLILL 60 , !
சிவபாதம் ஜன்ார்த்தனி கனகசபாபதி ற்குண்தாஸ், சோதிமதி, உதயகுமார் ந. சிவலோகநாதன், சந்திரன் ஆகியோே
தான் படையினர் ugsflun செல்ல 魔”
வேண்டும் ே
: Luigj Gli ya Magissöör" | Gouf ஒன்று காத் பட்டனர் ஐந்து இராணுவத்தினர்
ஆயுதங்களோடு வந்த அவர்களை மறித்த புலிகள் கைகளை தலைக்குமேலாக
SIGOTITATS, SIT, புலிகளிடம் மாட்டினால் செய்வார்கள் என் இராணுவவீரர் செய்தார்.
கைக்குண்டின் கிளிப்பை உருவி எறிந்து விட்டு கைக்குண்டை வயிற்றோடு அனைத் தபடி தரையில் குப்புறப்படுத்துவிட்டார்
நினைத்த ஒரு
கைக்குண்டுவெடித்து அவர் பலியான
துடன், அருகில் நின்ற புலி ஒருவரும் uolustori
ஏனைய புலிகள் தரையோடுபடுத்து
நிலை எடுத்தனர் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நான்கு இராணுவத்தினரும் தப்பிச்சென்றுவிட்டனர்.
பன்றிக்கெய்த குளம் என்ற இடத்தி LITLETROA) irls) Log, úlco) ப்பங்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன்
மாங்குளம் சமரில் சிக்கி கால் இழந்த அதிகாரி ஒருவரும் அவருக்கு பாதுகாப்பாக |GLIslast பதுங்கி இருந்தனர்.
தேடுதல் நடத்திய புலிகள் அவர்களைக் கைது செய்தனர். அதிகாரியிடம் ஆயுதங் கள் பற்றிய தகவல்களைக் கேட்டனர்.
மண்ணுக்கு சுருகுகள்
ருந்தது அவர்களது கண்ணில் முகாமின் காரியாலயம் பூந்
சித்திரவதை
ாக ஒரு காரியம்
தங்கள்விடுகளை இ ந்தனர். பூந்தோட்ட இராணுவ
தோட்டம்பாடசாலைக்குமுன்'
Tg LäSlä, இயங்கியது இரவுநேரத்தில் கன்னிச்சாமி என்பவரது ட்டில்தான் முக்கிய அதிகாரிதங்குவா அதுபற்றிய பல்வேறு வதந் பரவியிருந்தன. பாடு
இக்காலகட்பத்தில் நடந்த இன் னாரு சம்பவமும் மக்களை அச்சுறுத்
Gas Tsálaith Glo GlumGlG) ESTAJEVU Gartes எால் தாக்கப்பட்ட்துநாலு பொலிசார் லியாகினர்.
இதனையடுத்து அப்பகுதியில் சிவ சோதி என்பவரும் அவரது குடும்பமும் இரவோடு இரவாக காணாமல் போனது
சிவசோதி அவர் மனைவி உட்பிட்" ந்துபேர் காணாமல் போயினர்
விடிந்து ಛೀ அவர்கள் படுத் அப்படியே கிட்ந்தது தல்ை யனைக்கு கீழே சிவசோதியின் மனைவி கழற்றி வைத்திருந்த நகை 3 இருந்தது தூங்கச் செல்ல முன்பாக
லரும் அப்பாடசாலைக்குள்
மட்டும் சொந்தமல்ல எங்கள் கருகிய
தன்னை சுட்டுக் கொன்றுவிடுமாறு
அந்த அதிகாரி புலிகளிடம் கோரின்ார்
மாங்குளம் முகாமுக்குள் இருந் கிணறு ஒன்றுக்குள் ஆயுதங்களை தூக்கி போட்டுவிட்டு, அவை தெரியாமல் இருக் பலியான படையினரின் உடல்களையு மேலே போட்டுள்ளதாக அந்த அதிகாரி தகவல் கொடுத்தார் ஆயுதங்கள் புலிகளா Mölluppljul LM.
பின்னர் அவரை சிகிச்சை கொடுக் புலிகள் அழைத்துச் சென்றனர். சிகிச்ை பயனற்றுப்போனதால் அதிகாரி மரணமானார்
இராணுவ நகர்வு மாங்குளம் முகாம் தாக்கப்பட்டது வவுனியாவில் இருந்து இராணுவம் நகர்ந்து
கிழக்கில் அநியாயம்)
goorimüFpüümireportlasi பட்ட அனர்த்தங்கள்ால் தங்கள் விடுவாசல்களை விட்டு வந்த அம்பாறை மாவட்ட தமிழர்கள் பலர் பொத்துவில் அகதி முகாமில் தங்கி விருந்தனர்ே
1990 ஆகஸ்ட்மாதம் இரண்டாம் திகதி பொத்துவில் அகதிமுகாம் திடீரென்று பாது
பொலிசாரும், னரும் இணைந்தே
முகாமிலிருந்தோர் ள் குழந்தைகள் பயத் | periä plus LUGNT, GT 2 LULJU 150 ólst
அத்தனைபேரையும்
மீதி 20பேரும்முக ப்பட்ட்னர் இரவிரவா
இக்கைதுகள் நட கைதானவர்கள் தடுத்
குதியில் இருந்து பெ
அப்படியே
(0,08, TUGULJULLGusta LGT GT2 govg Laryn statD (s பை கிட்டவில்லை. இந்த நெஞ்சை உ
நடந்தும் பிரேமதாசா
புத்த முன்வரவில்லை யாரும் தம்மால்தடு ன்று கைவிரித்தது
காடூர வேட்டை வ
LDLLES, ATUALALDITO)." ல் உள்ள கிழக்கும்
0.
சீருடைகளுடனும் ஆயுதங்களுடன் இரா? ப்புக்களில் இருந்து
வரும்போதே ே தாடு வந்ததால், 經 வர்கள் பின்னாலேே
இராணுவத்தின் ரிந்த தலையாட்டி இராணுவத்தினரு GJIT GELL 050 (960 ITST).
டாம் என்று மனை விழுந்து புரண்டு மன்
 

ற்றுகையிடப்பட்டது :ಸ್ಥ್ಯ . - இஇ அல்பிரட்ட
தில் வீறிட்டு அழுதன. ے.
jistí, 'ನ್ತಿ। துரையப்பா முதல்
பேர்வரை தங்கியிருந்
முகாமுக்கு அழைத் | ல் 30 பேரை மட்டும் O) தலை செய்தனர், ! " |
பூரில் படையினருக்கு
சிலரும் இருந்தனர் கைதுசெய்யப்பட்டவர்களின் கைகள் பின் ாமில்வைத்துவிசாரிக் புறமாக கட்டப்பட்டன. அதனைப்பார்த்ததும் SJEVE தொடர்
அகதி முகாமில் இருந்த உறவினர்கள் மரண
கஅவர்களது கூக்
நந்தன என்று உறவினர் ஒலம் எழுப்பின்ார்கள் மார்பில் அடித்து அரற்றி
னார்கள்.
த இரண்டாவது நாள்
து வைக்கப்பட்டிருந்
நம்புதை கிளம்பியதாக
ஒருசிலவற்றிலாவது உண்மையைக் கூறியாகவும் வேண்டுமே அதனால் மனித உரிமைகள் பணிக்குழுவினர் வந்தாறுமூலை யில் காணாமல் போனோரின் உறவினர் களிடம் வாக்குமூலங்களை பதிவு செய் தனர்
மனித உரிமைகள் பணிக்குழுவின் தலைவர் ஜே.எல்.ஏ.சோசாவின் கையொப்பமுடன் ಆಗ್ದಿ பக்க அறிக்கை ஒன்று அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
இதிலும் ஒருவேடிக்கை என்ன் தெரி யுமா? சம்பவம் நடந்தது 1990 செப்டம்பரில் அது தொடர்பான் மூன்று பக்க அறிக்கை வெளியிட நான்கு ஆண்டு கள் தேவைப்பட்டன.1994 ஆகஸ்ட்மாதத்தில்தான் மனித உரிமை பணிக்குழு வின் அறிக்கை မျို UITGOTS). ஆட்சிமாற்றம் நிகழவிருந்த சந்தர்ப் த்தில்தான் கடந்தகால ஆட்சியில் நடந்த காலைகள் பற்றிய அறிக்கையை துணிந்து வெளியிட முடிந்தது.
அந்த அறிக்கையிலும் கப்டன் முனாஸ் உட்பட இராணுவத்தினர் பலர் சம்பவத்தை நேரில் கண்ட பல்கலைக்கழக அதிகாரி ளால் அடையாளம் காணப்பட்டனர் *று என்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
அந்த அறிக்கை பத்திரிகைகளிலும் வெளியாகியது காணாமல்போன் 58
கொண்டு சென்றனர்.
"விசாரணை நடத்திவிட்டு உடனே திருப்பி
G
இன்றுவரை அந்த அறிக்கை திகதி இலங்கை ஒலி குப்பைக்கடையில்தான் இருக்கிறது.
கூட்டுத்தாபன 1994ல் பொதுஜன முன்னணி அரசாங் :தம்பதவிக்குவதில் தென்னிசை *騎 தகத்தின்பே (a) 14 பொல்கொவாவி உட்பட பல இடங் பேர் கைது செய்யப்
புலிகளின் தளபதி பால்ராஜ்
išraiščLILL
அந்த விடயம் புதிய அரசுக்கு தலை வலியாக மாறியது அதனால் தீவிரமாக ஆராய்ந்தபோது திடுக்கிடும் விபரங்கள் Gaudís Lmfao i
கொழும்புபுல்லர்ஸ் வீதியில் இருந்த விசேஷ அதிரடிப்படை முகாமில் வைத்தே கொலைகள் நிகழ்ந்தன. சந்தேகத்தில் கைதானவர்கள் கொல்லப்பட்டு ஆறுகளில் சியெறியப்பட்ட உண்மை அம்பலமானது
இப்படுகொலைகளுக்காக கைது ய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் úLőr (pool Teil. "
வந்தாறுமூலையில் தொடங்கி பொல்
နှီးနှီးမ်၊ சேஷ அதிரடிப்படை
ல் அரசால் வளியானது ஆனால் அவர்கள் இருவரும்
158 பேரும்பசித்திரவதையின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட்ன்'
இந்த படுகொலை வேட்டைக்கு பொறுப் பான நான்குபேர் பின்னர் அடையாளம்
凯呜 603, as *、* רעידו כי יוון של סן לו
காணப்பிட்டன:
செங்கலடி இராணுவ முகாமைச் சேர்ந்த நீண்டுள்ளன என்பது உறுதியானது
9,601 ITGO BALDÜGILIO ALLIGISIGUGO GAJ..
GY GRAS, GA, W Tuluğ ALDAGSAS, sit LAGU SIGUITüJA
蹟 டயஸ் ரிச்சேர்ட், வாழைச் பொல்கொட வாவி விவகாரத்தில் ராணுவமுகாம்கொமாண்டர் மேஜர் கைதான கப்டன் முனாஸ் உட்பட அனை
வரும்விடுதலையாகிவிட்டனர்.
மனித உரிமைகள் பணிக்குழுவும் இந்த TGTULLs. ஆட்சியில்கலைக்கப்பட்டு மனித உரிமை
இவர்களில் டயஸ் ரிச்சேர்ப் தன்னை ஆணைக்குழு கொண்டுவரப்பட்டது ருமுஸ்லிமாக காண்பிப்பதற்காக தன் பெயரை அந்தப்பணிக்குழுவாயினும் காணாமல் ப்டன் முனாஸ் என்று கூறிக்கொண்டு பிரபல போனோரின் உறவினர்களிடம் வாக்குமூலங் DIT GOT AJÁT A களாயினும் பெற்றிருந்தது.
பொத்துவில் அகதிமுகாம்வந்தாறுமூலை இன்றைய ஆணைக்குழுவால் அதுகூட அகதிமுகாம் படுகொலைகளை முடி மறைக் முடியாமல் உள்ளது.
C
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சத்துருக்கொண்டான்கிராமம் 1990 செப்டம் 09ம் திகதி சுற்றிவளைக்கப்பட்டது.
சீருடையுடனும், சிவில் உடையுடனும் சென்றவர்கள் மாலை 5.30 மணியளவில் கிராமத்தை சுற்றிவளைத்தனர்.
வீடுகளில் உள்ள அனைவரையும் உடனடியாக விதிகளுக்குவருமாறு கட்டளை வியது சந்திரிக்கா அரசு Euul5:LLID Juur ဂျိါ “မျိုးမျိုးနှီး பணிக்குழு வீடுகளுக்குள் வைத்தே கட்டுக்கொல்லப் சுதந்திரமாக செயற்பட்டது. கிழக்கில் பல படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டனர்.
டுகொலை வேட்டைகள் நிகழ்ந்தமையால் (தொடர்ந்து வரும்)
டுகொலை வேட்டை பின்னர் இன்னொரு நதாறுமூலையில் நடந்
ண்டு பஸ்வண்டிகளும் வந்துதரித்துநின்றன. ரோடு முகமுடிகள் ரூம் வந்திருந்தனர்,
சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல அமைப்புக்கள் அரசைக்டுமையாக விமர்சித்தன் அதனால் வேறுவழியின்றி வந்தாறுமூலை கதி முகாம் தொடர்பான விசாரணைகள் பந்தன.
அப்போது பிரேமதாசா அரசுக்கு மனித ரிமைகள் பணிக்குழு என்ற அமைப்பு இருந்தது
கவும், பெண்கள் தனி
LMøll LM st, ாக நின்ற ஆண்களை டளையிட்டனர். அவர் ம்போது முகமுடிகள் ( GT a l’UL 458, Gust , 60)LDINGODL) by Goesg Ger Liu Gausiar மார் கதறியழுதனர் Tliail Mila, óir.
குழு என்ற பெயரில்
匣亚0-26,1998

Page 7
செம்மணி புதைகுழிகளை தோண்டுங்கள் என்று கேட்பதும், இதோ தோண்டுகிறோம் என்று 'ನ್ತಿ" மூன்று மாதங்கள் உருண்டோடிவிட்டன. மூன்று மாதங்களுக்குள் செம்மணியில் புதைகுழிகள் இருப்பதாகக் கூறப்படும் பகுதியில் பல மர்மமான சம்பவங்கள் நடந்திருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன. கோப்பாய் பகுதியில் இருந்து முரசுக்கு பல கடிதங்கள் வந்துள்ளன. செம்மணிப் பகுதிக்கு மிக அருகில் உள்ளதே கோப்பாயாகும். செம்மணிப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது ஆனால் பாதுகாப்புக்கு எவ்விதமான ஏற்பாடும் செய்யப்படவில்லை.
கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டில் அமைச்சர் மங்கள சமரவீர, செம்ம பகுதிக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவ்வாறு அவர் கூறி கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாகியும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. முக்கியமான விவகாரங்கள் அமைச்சர்கள் மற்றும் தமிழ்க் கட்சிகள் கூறும் உத்தரவாதங்களை கொட்ட்ை எழுத்தில் வெளியிடும் பத்திரிகைகள், அந்த உத்தரவாதங்கள் நடைமுறைக்கு வருகிறதா என்பதையும் கண்காணித்து மக்களுக்கு உண்மையைக் கூறவேண்டும். : றிப்பிட்ட சாரார் மக்களை
சைதிருப்ப : S. 60608T போவதாகவே அமையும்.
UVJETáő GNUŠE GLETRIGGINGÖ FÖTT
செம்மணிப் பகுதியில் உப்பளத்தில் இரவுநேரக் கடமையில் இருந்த காவலாளிகள் இரவுக் கடமைக்கு வரக்கூடாதென்று கேட் கப்பட்டனர் புதைகுழிகள் இரவோடு இரவாக தோண்டப்பட்டு எலும்புக் கடுகள் எரிக்கப்பட்டுவிட்டன.
இனி வருபவர்கள் வந்து கற்பனைக்கு தோண்டுவதும் அரசுக்கு சாதகமான அறிக்கை விடுவதும்தான் நடக்கப்போகிறது.
செம்மணிப் புதைகுழி தொடர்பாக அரச தரப்பு கூறிய பல உத்தரவாதங்கள் தலைப்புச் செய்திகளாக பத்திரிகைகளில் இடம்பெற்றிருந்தன. ஆனால் இன்றுவரை அவற்றில் ஒன்றுதானும்
:?... அரசு, படைகள், தமிழ்க் கட்சிகள் ஆகிய மூன்று தரப்புக்களும் செம்மணி புதைகுழி
வகாரத்தில் உண்மைகள் மறைக்கப்படுவதையே உள்ளுர விரும்புகின்றன. எனவே, புதைகுழி விவகாரத்தை அமுக்குவதற்கு ஆட்சியாளர்கள் கால அவகாசம் பெற்று வருவதை தமிழ்க் கட்சிகள் அம்பலப்படுத்த முன்வரவில்லை. நாம் 驚 போல அடிப்போம், நீங்கள் அழுவதுபோல அழுங்கள்' என்பது போன்றனவே செம்மணி விவகாரத்தில் தமிழ்க் கட்சிகள் விடும் சம்பிரதாய அறிக்கைகளும் விசாரணை கோரல்களுக்குமாகும். அரசின் கால இழுத்தடிப்பில் சந்தேகம்
LIT LOT is a y F60L 9,606 Turton T9, இருந்தவர் சிவஞானம்,
மாநகரசபையில் ஊழல் என்று இவரை ஒபரேய் தேவன் சுட்டார். தப்பிக் கொண்ட தால், எச்சரிக்கை செய்யவே சுட்டோம் என்று ஒபரேய் தேவன் கூறியது வேறு விஷயம்.
வடக்கு-கிழக்கு மாகாணசபை ရွှိုးနှီးမှ நிர்வாகத்திற்கு இவரது பெயரையே முதல் பெயராக போட்டனர் புலிகள்
இவர் ஜே.ஆருக்கும் மறைமுகமாக நெருக்க மாணவர் என்பதை கண்டுபிடித்த பிரபாகரன், பெயரை மாற்றி வேறுபெயர் கொடுக்க ಕ್ಲಿಸಿ: : இடைக்கால நிர்வாக சபையே
இறுதியில் இல்லாமல் போனது.
DJ CallisDLLITL
FE. L'il yń: 676), 67,ù. துரத்த அதிலிருந்தும் தப்பினார். ஈ.பி.ஆர். எல்.எப். இயக்கத் : ய அறிக்கைகளின் படி நோக்கினால் அன்று ஈ.பி.ஆர்.எல்.எப். செய்ததும்மிலேச்சத்தனம்தான். அதுபோகட்டும். தற்போது புலிக உதவிய படி, மறுபக்கத்தால் சீருடைத்தரப்போடும், தமிழ்க் கட்சிகளோடும் நெருக்கம்ாக உள்ளாராம்.
"LDë,561 :? யக்கம்' என்ற பெயரில் இவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்று சமீபத்தில்
செப்.20-26,1998
நடமாட்டங்களை காணக்கூடியதாக
தெரிவித்த சர்வதேச நிபுணர்குழுவுடன் கூடிய விசாரணையை கேரத்தவறியுள்ள தமிழ்க் கட்சிகள், அரசிடமே தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
புதைகுழியை
குறுக்கிடாத சட்ட களும், மரபுகளும், தாமதங்களும் செம்மணிப் புதைகுழி விவகாரத்தில் மட்டும் ஏன் குறுக்கிடுகின்ற்ன என்று சாதாரண
கேட்கின்றனர். §ಗ್ಗ Glast Got Gosfólsvg|Tsist (Up T s šis (g)
டைத்துள்ள தகவல்களும் அதிர்ச்சிதரத்தக்கதாக அமைந்துள்ளன. யாழ் குடாநாட்டில் செயற்பட்டுவரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் வெளியிட்டுள்ள லும்
சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
செம்மணிப் பகுதியில் இரவு நேரத்தில்
சந்தேகத்துக்கிடமான வாகன
இருந்ததாகவும், வாகன வெளிச்சங்கள் காணப்பட்டதாகவும் மக்கள் கூறியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கை தேசிய சமாதானப் பேரவைப் பணிப்பாளர் ஜெகான் பெர்னாண்டோவுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முரசுக்கு வந்துள்ள கடிதம் ஒன்றில், இதுவரை தோண்டி எடுத்து எரித்த எலும்புக்கூடுகள் போக, மேலும் பல எலும்புக்கூடுகள் செம்மணிப் பகுதியில் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தோண்டியவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் கால அவகாசம் எடுத்து இரவிரவாக த் தோண்டித் 醬 வாகன வெளிச்சத்தில்தான் தோண்டித் தேடுதல் தொடர்கிறது" என்று கூறியுள்ளது ܗܝ
கடிதத்தில், "இரவோடு ரவாக தோண்டியெடுத்த எலும்புக்கூடுகளை பிறிதொரு இடத்திற்கு கொண்டுசென்று எரித்துவிட்டனர். புகைமூட்டம் தெரிந்தது. காற்றில் கெட்ட வாசனை அடித்தது.தோண்டிய அடையாளம் தெரியாமல் இருக்க தண்ணீர் பாய்ச்சப்பட்டு தடயங்கள் மறைக்கப்பட்டுள்ளன' என்று திடுக்கிடும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10.0898 அன்று கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு நடந்தது. அதில் புதைகுழி விவகாரம் தொடர்பாக இராணுவ பேச்சாளரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி தொடுத்திருந்தனர். "விசாரணைக்குழு விரைவில் அங்கு செல்லும், ஆனால் எப்போது செல்லும் என்று தெரியாது" எனப் பதில் கூறப்பட்டது. "யாழில் மழைக்காலம் ஆரம்பமாகப் போகிறதே என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டபோது எவ்வித பதிலும் கூறப்படாமலேயே பத்திரிகையாளர்
இத்தோடு முடிந்தது என்று கூறிவிட்டுப் போய்விட்டனர். செம்மணியில் புதைகுழிகளுக்குள் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டால், அதன்பின்னர் ஜனாதிபதி சந்திரிக்கா அரசின் மனித உரிமை, சமாதான முழக்கங்கள் எவ்விதத்திலும் எடுபடவே மாட்டாது. யாழில் காணாமல்போன 600ற்கு
GustuLGLns USML støtyrtå
Glasfluss MB.
உத்தியோகம் தன்பிடரிக்கு சேதம் என்பர். இவர் காரியமும் அதே
செம்மணிப்பகுதியை வி : L போய் ராஜபக்ஷவிட்ம் காட்டவேண்டுமாம். : அவர் அடையாளம் காட்டும்பகுதிகளை தோண்ட OTLDTL).
ச் சா என்னவொரு அருமையான யோசனை இரவோடு குழிகளை தோண்டுவதாக சந்தேகம் கிளம்பியிருக்கிறது. எங்கெங்கே இருக்கின்றன என்று தரியாமல் தடுமாறினால்க்ட் இந்த யோசனைப் படி சுலபமாக் கண்டுபிடித்து தோண்டி முடித்துவிட லாம். இப்படியான அபாரமான யோசனைகளை எங்கு களஞ்சியப்படுத்தி வைத்திருக்கிறார்?
இன்னொரு விடயம் செம்மணி போன்ற வெட்ட் வெளி நிலப்பகுதியை வீடியோ படம் பிடித்து அடையாளம் காண்பதுகூட சூப்பர் கற் பனை அப்படிச் செய்யவே முடியாது. எல்லா நிலமும் ஒரே மாதிரியாகவே தெரியும்
gasparaong
கொல்லப்பட்டுவிட்டதா மன்னிப்புச் சபை கூறி மறுத்து ஆட்சேபம் ெ ஆட்சியாளர்கள்
எலும்புக் ட்கப்பட்டால் அரசின் சிதைந்துபோகும். அதுமட்டுமல்லாமல், பு ராஜபக்ஷ் கூறியது உ6 உலகுக்கு தெரிந்துவிட் அவர் கூறப்போகும் த மதிப்பளித்து நடவடிக் வேண்டியிருக்கும். பல உயர் அதிகாரிகள் கூறப்படலாம். அந்த அ யூத்த வெற்றி கனவுக்கு தேவைப்படுகிறவர்களா இருக்கக்கூடும்.
இவ்வாறான நடவடிக்ை தரப்பில் பலத்த அதிருப் தோற்றுவிக்கும். ஆட்சி கசப்புணர்வு திரும்புவத வழியமைத்தும் விடலாம் Grm Glou Li Ligin
செம்மணியில் புதைகுழி ஆட்சியாளர் ாண்டியிருந்தால், பல் ளம்பி ஆட்சியாளரது ஆட்டம் காணச் செய்தி எனவே, சர்வதேச அர ஆட்சியாளரின் இமே! இராணுவத்தீர்வு முனை சாயம் பூசும் முயற்சி அ 9F6AJT6VT95 LDIITUDI LLJ GITT 6MT செம்மணிப் புதைகுழி இத்தனை சூட்சுமங்கள் ஒன்றும் தெரியாத பா போட்டாளாம் தாழ்ப்பா தமிழ்க் கட்சிகள் அரசி விடுத்து வருகின்றன. செம்மணி விவகாரத்தி பொய் என்று நிரூபிக்க ஆர்வம் காட்டுவர். அர் எத்தகைய : G என்பதையே உற்று நே
ஏதோ ராஜபக்ஷை
கஷ்டம் இருப்பதுபோல சிவஞானத்தாரின் அறி பக்ஷவை யாழ்அழைத்து பது காரணத்தோடுதான் மக்கள் ஊகிக்காமல் தடுக்
களால் யாருக்கு பலன் புக்கு தலையும் காட்டுகி
தேகட்சி கூட்( தமிழ்க் கட்சிகள் சில
பாணியில் விளாசியிருந்:
சனத் ஜெயசூர்யா விளாசுவார். தமிழ்க் கட் தேவையில்லை. வெறும்
சக்கூடிய சூரர்கள்
2. V55, 86, LDITISITL496 டோம்என்று சில கட்சிகள் அழைப்புக்கூட அவற்றுக்கு யாம் அழைப்பே இல்லை
ஈ.பி.ஆர்.எல்.எ
தனை நடத்த மக்களை அ இப்பகுதியில் விமர்சனம்
OLHD
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க சர்வதேச
யதை அடித்து தரிவித்தவர்கள்
(அலசுவது- இராஜதந்
Jin (RM35 GMT
மஜ்
தைகுழி விவகாரத்தில் STGOLD GT GUTL
LIT), ாேண்டு வல்களுக்கும் கை எடுக்க
துே குற்றம் திகாரிகள் அரசின்
அவசியம்
கவும்
புதைகுழி விவகாரம் படைத்தரப்பைவிட ஆட்சியாளருக்கே மிகப் பாதகமானதாகும். சூரியகந்தை புதைகுழி, பட்டலந்த வதைமுகாம் என்று படையினர் தொடர்பாக இன்றைய ஆட்சியாளரே ஏராளமான புகார்களை கூறியுள்ளனர். எனவே, ஆட்சியாளரது நோக்கம் படையினரை பாதுகாப்பதல்ல. தமது ஆட்சியில் படையினர் ஒழுங்காகத்தான் நடந்துள்ளனர் என்று உலகை நம்பவைத்து தமது இமேஜை காத்துக்கொள்வதும், போரில் ஈடுபட்டுள்ள படையினரை உற்சாகம் குறையாமல் வைத்திருந்து தமது நலன் சார்ந்த யுத்தத்தில் வெற்றி பெறுவதுமேயாகும்.
ந்த அரசு பதவிக்கு வந்த சூட்டோ UITGÄNGlaEITL ဂျို၊ ಸಿ? (6. இளைஞர்களது பிணங்கள் மிதந்தன. ಛೀ சில பகுதிகளில் தமிழ் 蠶 ர்களது உடல்கள் எரிக்கப்பட்ட
லையில் கிடந்தன. இது தொடர்பாக விசேஷ
R சேர்ந்த கப்டன் முனாஸ் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர். அக்கைது தொடர்பாக பத்திரிகையாளர் மாநாடுகள் நடத்தி, மனித உரிமைகள்மீது நாட்டமுள்ள அரசு என்ற பெயரையும் தட்டிக்கொண்டனர் ஆட்சியாளர்கள் ஐ.தே.கட்சிக்கு சார்பான அதிரடிப்படையினரின் செயல் போலவும் அதனைச் சித்தரித்தனர்.
ÜSNLL güDLuouš, Al6S) GODSE GEIT GOT GAustes, si
வழக்கும் ಇನ್ಮಿ 9-600,10 அறிய கைது செய்துவிட்டு, காதும் காதும் வைத்ததுபோல் விடுதலை செய்துவிட்டனர். ஜே.வி.பி. கால பட்டலந்த வதைமுகாம் தொடர்பாக இப்போதும் பேசிவரும் ஆட்சியாளர்கள், சமீபத்தில் சில பொலிஸ் அதிகாரிகள்மீதும் நடவடிக்கை 616)ggjósessors.
ܓ
ܚ
হঃ
சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கிவருகின்றன. களுத்துறை சிறைப்படுகொலைகள்,
கோணேஸ்வரி என்னும் தாய்க்கு ಕ್ಲಿಕ್ಟಿ கொடுரம், மற்றும் யாழில் நடந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் கொலைகளும். என்று မျိုရှိဂြို தெரிந்த பலவற்றுக்குக்கூட இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கிருஷாந்தி விடயத்தில் எடுத்த நடவடிக்கையை கூறி ஏனைய சகல அநீதிகளையும் வெள்ளையடித்து மறைக்கவே முயற்சிக்கப்பட்டது. புதைகுழி விவகாரத்தில் மட்டுமல்ல, யாழில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையில்கூட ஆட்சியாளர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்திக்கான நிறுவனத்தைச் :? யாழில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக காத்திருந்து களைத்துப்போனார்கள்
றுதியில் பொறுமை இழந்து அரசுமீது நரடியாக குற்றம் சாட்டியும் இருந்தனர். கண்ணிவெடிகளால் யாழில் பலர் அவயவங்களை இழந்துள்ளனர். சில பகுதிகளில் மக்கள் நடமாடவே அஞ்சுகின்றனர். கால்நடைகளும் பலியாகியுள்ளன. மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த
அரசாங்கம் தானாக அக்கறைகாட்டத் தவறியிருந்தது. மீளக் குடியேறவருமாறு மக்களை அழைத்த அரசாங்கத்திற்கு அங்கு மக்கள் மாளக்காரணமான சூழல்களை இல்லாதொழிக்கும் கட்ப்பாடு இருக்கிறது. எனினும் அரசு அலட்சியம் செய்த மேற்படி விடயத்தில் ஐ.நா.சபை நிறுவனம் தாமாக முன்வந்து உதவியும்கூட, அனுமதி
ம்புகள் எரிகிறதா?
& UGLIúlgist
UTGITTLßg ற்கு
D. கிளம்பியது என்ற 1956 UTLO, 9,601 TG) lош ಗಯಾ।
2 LA.60 வேறு பூதங்கள் கனவுகளையே திருக்கும். ங்கில் இன்றைய ' உள்நாட்டில் ப்புக்கு சமாதான ஆகிய இரண்டுக்கும்
இருக்கக்கூடியதாக, ÜLÜm en sirr (BGTI
என்ற கதையாக Lio (ia:Ifili.09;
ராஜபக்ஷ கூறியது வே ஆட்சியாளர்கள் த ஆர்வம் வளிப்படும்
க்க வேண்டும்.
கொழும்பு புல்லர்ஸ் வீதியில் இருந்த விசேஷ அதிரடிப்படை முகாம் தமிழ் இளைஞர்களை விசாரித்து தீர்த்துக்கட்டும் வதைமுகாமாக இருந்துவந்தது. தாம் ஆட்சிக்கு வராதபோது இருந்த பட்டலந்த முகாம் தொடர்பான தகவல்களை தோண்டியெடுத்து துரித நடவடிக்கை 'ಕ್ಷ್ 嵩 யாளர், தாம் ஆட்சிக்கு வந்தபின்னரும் தொடர்ந்து புல்லர்ஸ்வீதி முகாம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர். எனவே, பொல்கொட வாவி கொலைகள், புல்லர்ஸ் வீதி வதைமுகாம் விவகாரங்கள் மறைக்கப்பட்ட நிலையில், அவற்றைவிட பல மடங்கு பாரதூரமான செம்மணி புதைகுழி விடயத்தில் Hi: நடவடிக்கையை எதிர்பார்ப்பது இயலாத ஒன்றேயாகும். Glumilant suncil Gla. Ispala, ili சம்பந்தப்பட்டதாக கைதானவர்களுக்கு என்ன நேர்ந்தது? குறிப்பிட்ட கொடூரங்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? போன்ற விபரங்களையிட்டு கேள்வி எழுப்ப எந்தவொரு தமிழ்க் கட்சியோ, மனித உரிமை அமைப்புக்களோ முன்வரவில்லை. இவ்வாறான மெளனங்கள்தான் தொடர் மூடிமறைப்புக்களுக்கான தைரியத்தை
கொடுக்காமல் இழுத்தடிப்பு நிகழ்ந்துள்ளது. இதற்கு பாதுகாப்பு காரண வேறு காரணங்களையோ கூறி நியாயப்படுத்தவும் முடியாது அலட்சியப்போக்கு மட்டுமே њTIJOMILOп(9)10. எனவே, தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் விடயங்களில் இன்றைய ஆட்சியாளர்கள் நம்பிக்கைதரத்தக்க நடிவடிக்கைகள் எதனையும் இதுவரை எடுக்கத் தவறியுள்ளனர். அதேசமயம் அவற்றை ஆறின கஞ்சி பழம் கஞ்சி என்றாக்கி, கைகழுவும் அணுகுமுறைகளை காண்பித்தும் உள்ளனர்.
நிலையில் செம்மணி புதைகுழி தாடர்பாக வெளியாகும் தகவல்கள் சந்தேகங்களை தோற்றுவிக்கின்றன. கூடவே இனி குழிகளை தோண்டுவதால் பயன் இருக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. பகிரங்கமாக தோண்டிப் பார்க்கையில் எதுவும் இல்லையென்றால் அதுவும் அரசுக்குத்தான் சாதகம், "பார்த்தீர்களா, இப்படித்தான் அபாண்டமாக பழிபோடுகிறார்கள் எங்கள் ஆட்சியில் புதைகுழியாவது, கிடையவே கிடையாது. 驚 Gus G; IT GOOTITLD6) GLUIT GOT
வகாரமும் இப்படித்தான்' என்று கூறிவிடலாம்.
LL LLLL LLLL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLLL LLLL L L L L L L L L L L LLLLLL
வ யாழ் கொண்டுவர மக்களை நம்பவைக்க க்கை உதவும். ராஜ ச் செல்ல அரசு தாமதிப் T. 9155 95ITU-600T5605 ဖါးကြီး။ Curg Gogol லுக்கு வாலும், பாம் றார்கள் ** டும் மாநாடு தொடர்பாக *னத் ஜெயசூரியாவின்
வானொலி நிகழ்ச்சியான வாரம் ஒரு வலம் நிகழ்ச்சியில் ံကြီမျိုမ္ဘီ၊ "ಕ್ಲಿಕ್ಕಿ: சுர்ேசிடம் கேட்டிருந்தனர்.
பிரார்த்தனை திேல் என்னதவறு? ஏன்று சுரேஸ் கலாம். தாம் செய்யும் காரியங்களில் தெளிவு உள்ளவர்கள் அதற்கான விளைவுகளையும் நேராஇ கச் சந்திக்க அஞ்சமாட்டார்கள்
ஆனால் ஈ ¿Algo Luitua), து பழிபோடுவதும், கூட்டணிப்பாணியில் விஷமத்தனமான பிரசாரம் என்று கூறவும்தான் முடியும்.
உத்தியோகம்
560T, பந்து போட்டால்தான் பந்து போடத் காற்றிலேயே துடுப்பு
Gla. Istelitom. கூறுயபோது, மாநாட்டு கிடைத்திருக்கவில்ல்ை
நிராகரிப்பு ஏன்?
'ப் இயக்கம் பிரார்த் ழைத்த்து தொடர்பாக பண்ணியிருந்தோம்.
வாஜ்பேய் இலங்கைப் பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று பிரார்த்தனை நடத்த மக்களை அழைத்ததுக்கு காரணம், ஆப்படி அழைத்தால்தான் வருவார்கள் என்கிற கரேஸ் அப்படியும் ஐம்பது பேரை ஆண்டவில்லையே மக்களுக்கு பிரார்த்தனையிலும் நம்பிக்கை இல்லையென்று கூறப்போகிறார்களோ?
ர்கள் ரோடாமல் இருப்பதற்கும்கும்பிடு கட்சிகளாக மாறியதற்கும் இவர்கள் கூறும் கார் LL LL --- நாம் அழைத்தாலும் புலிகளுக்கு UUSS TIL TOTUg. 3 TGÄSTLIFT6Ag
இரண்டுமே வலுவில்லாத காரணங்கள், புலி களுக்கு பயந்து இவர்கள் அழைப்புக்கு செவி
பிரார்த்தனைக் 960) 1955TGV LDL(LD TUUL (U56IITIT856T?
fije, GTë #ಣ್ಣ மட்டக்களப்பிலும், வவுனியாவிலும் ஈ.பி.ஆர். எல்.எப். ஆர்ப்பாட்ட ஊர்வல்ம் நடத்தியது. குறிப்பாக வவுனியாவில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதும் உண்மை
ரார்த்தனைக்கு என்று அழைக்காமல், போராட் டம் என்று அழைத்துத்தானே அத்தனைபேரும்வந்தனர். யாழ் குடாநாட்டில் நிவாரண்வெட்டை எதிர்த்துநான்கு கட்சிகள் யாழ் அரச செயலக வளாகத்திற்குள் புகுந்து நடத்திய போராட்டத் லும் மக்கள் கலந்து கொண்டனர். நான்கில் ஒரு கட்சி ஈ.பி.ஆர்.எல்.எப்.
மேற்கண்டவற்றில் கலந்து ĈasrohatLiñas oor விடபிரார்த்தனைக்கு அழைத்து கலந்துகொண்ட வர்களின் எண்ணிக்கை மிகச் சொற்பம்,
பிரார்த்தனை, நேர்த்திக்கடன் என்பவற்றை மக்களுக்கு கற்றுக்கொடுக்க எந்தக் கட்சியும் தேவையில்லை. மக்கள் தாமாக செய்துகொண்டு தான் இருக்கின்றனர்.
"ஆண்டவா தமிழ்க் ಇಂದ್ಲಿಲ್ಲ நல்ல புத்தி கொடு" என்பதும் மக்களது பிரர்த்
ம் ஏந்திப் போரா
தனைகளில் ஒன்று.
DIMIÚIGNGOT MIG GOOGM 蠶 டப் பழக் ஒன்று போதாதா? ஆலயம் செல்ல் இவர்கள்தான் பழக்கவேண்டுமாக்கும் =

Page 8
விஷமச் சிரிப்பொன்றையும் உதிர்த்தான்
அதற்காகத்தானே வந்திருக்கிறேன்! என்றாள். கிறங்கடிக்கும் பார்வையை வீசி
(Boöt Grál,
鷺 ##
என்று மேசையில் ஓங்கிக்
ಕ್ಲಿಕ್ಗಿ ம்ொசாட் னாள்
Ш
ழகி ஆஇஅேவளைக்கட்டிவில்சந்தித் அவன் முன்பாக அமர்ந்திருந்த தான் அமீன்
மிகப்பணிவாக ஆனால் மிகக் 蠶 அவளது கழுத்தை தன் காத்தால் இறு sTTAAaal-i அமர்ந்திருந்தாள் கப்பற்றிக்கொண்டு, அவளது தாடையை
"loor (s, 909: GM499. கடித்துக்கொண்டுகால்களால் இறுக்கினான். Gertuj guns. A DITULIT அவளுக்கு ಆಕ್ಟಿ திணறிப்து சற்று |msuGøubsbøg Guit Got" alipat o Alarif, பயமும் ஏற்பட்ட்து ஏதோ விபரீதமாக உறுத்தி அந்த உறவை
"ஆம், A டிஅமீன் எங்கள் யது. allune-deநாட்ட்ை ஏமாற்றிவிட்ட்ான், நாங்கள் அமீனின் ஒரு கரம் வேகமாக இலா கொண்டப்
அவனை நட்புப்பாராட்ட அவன் எக்கரண | BarÕGuyanao ansan
ம் இல்லாமல் எங்களை கத்தரித்து | aligBRITTGò al
Lintasör" st sötprón. th ang "ஆம், ஆம் நீ சொல்வது நூறுகு Innen မီးပန္တီးဖြိုး என்று உறுமினான் அதிகாரி |Egögganu Qu ன்னர் கேட்டான்,"இதனால் எங்கள் திட்டம் தீட்டிய தாய்நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டம் அறிவாயா?" 盎 Elsőgőle
"ஆம், அவமானம் எங்களை பகைத்
தது மட்டுமல்லாமல், ஏங்கள் பரமவை தயார்படுத்திய யான லிபியாவுடன் சேர்ந்து எங்கள் தார். நாட்டை இகழ்ந்தது இரண்டு மடங்கு 9/6)JLDIT GOTLD!"
"குட்!" என்றான் அவள் விளக்கத்தால் பூரண திருப்தியடைந்த அதிகாரி
"மொசாட் என்பது இஸ்ரேலின் ஒற்றப்
"நாட்டுக்காக நம்மையே $Â. அவனை வசப்படுத்து கிடங்குக்கு அனுப்பு
inf.
LUGOL 660 TOT 6T 6U 6VT (NLD 56060 ፴;
so |#ಣ್ಯೀ கண்கள் ಙ್ GLIDITSEITL" 35 GMT805 GOD GITT ன்னொரு கண் எது தெரியுமா? மிருந்து சரிந்து மல் தெரியும் இராணுவபலம்' என்றாள். ஒரு கரத்தால் "சாஷ்! நீ நாட்டுப் பற்றுடன், நாலும்
அறிந்தவள்’ என்று பாராட்டி SOTTOT.
"பலம், ஆம் LSULogiT66 யூதர் களை இனறு உலகமே திரும் LI LITT 85 85 வைத்திருக்கி றது. பலம், ஆம் UGULDST60T, GTIA கள் தன்மானத்தை 26AD65 DI U LJ600 AD) சாற்றியிருக்கிறது. பலம் இல்லாத இனம், அது மனித இனமோ, மிருக இனமோ வாழ்த்தகுதியற்றது GusotCat! LGULO யூதர் களுக்கு என்று ஒருநாடுஇல்லாதிருந்தால் ன்று யூதர்கள் என்ன செய்து கொண்டி ருப்பார்கள் தெரியுமா?"
"தெரியும் உலகெங்கும் நாடோ களாக." என்று நிறுத்தி தயங்க? அ &ns கொண்டிருப்பார் கள் அதைத்தானே சொல்லவந்தாய் அதற்கு ஏன் தயங்கவேண்டும். ச நாளையே, புறப்படுகிறாய், இடி அமீல் ஒரு நரி, எச்சரிக்கையாக இரு'
"ஆம் இப்போது முதல் என் உயிர் என் தாய் சாந்தமானது
9560)GULL
ஆகவே விலைமதிப்பற்றது.ஆகவே, என் பணியை பூர்த்தி செய்வதில்தான் என் உயிர் போகவேண்டும். அதுதான் பெருமை."
அழகி புறப்பட்டாள். சில் நாட்களில் உகண்டாவில் அமீனின் முன்பாக இருந்தாள்.
முழங்கால்களுக்கு மேலேயே நின்று súlú. L. ன் உபயத்தில் கால் களின் திரட்சியும், மினுமினுப்பும் அமீனை
"ಕ್ಟಿ
ட்டனில் இருந்து வருவதுபோல தயார் செய்யப்பட்ட ஆவணங்களுடன்தான் அவள் உகண்டா வந்திருந்தாள்
உகண்டாவில் அவளது நடமாட்டங்கள் அனைத்தும், அங்கிருந்த மொசாட் ஒற் றர்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டி ருந்தன.
உகண்டாவில் தொழில் தொடங்கு வதர் றுவனங்களில்
ல மொசாட்டின் நிறுவனங்கள்.
அந்த நிறுவனங்களில் பாதிப்பேர்
கமாக இயங்கி அவளது ஆடைகளுக்கு
அவள் விடுபட முயன்றாள்,அமீன் டமளியாமல் முழுவதுமா
மொசாட் ஒற்றர்கள். ஆனால் ஒருவருக் கொருவர் SLO அமீனைச் சுடுவ ஒருவர் சிக்கிக்கொண்டால்கூடஅடுத் நரித்திருந்தான். இந்து தலையணைக தவரை பற்றிய தகவல் போக မျိုဖြိုဂျီ அவளது தலையணைக்குஅடியில் பிஸ்டல் பிஸ்டல்
ல்லாத ஏற்பாடு ಅಜ್ಜಿ ஒடுக்கமாக தந்தியி
பிரிட்னில் உள்ள பிரபல பத்திரிகை இடி அமீன் ಘ್ವಿ 协 醬
நிருபராக தன்னை அறிமுகம் பிஸ்ட்லால் அவனது நெற்றியில் சின்னதாக போனதை இரசித்தா
சய்து கொண்டாள் அழகி
அமீனுடன் ஒருவாரம்' என் தலைப்பில்பேட்டிக்கட்டுரை எழுதப்போ றேன், உங்கள் ஒத்துழைப்புத் : slóði றாள். பேசும்போதே சிவந்த நாவால் தன் உதடுகளை வருடிவிட்டுக் கொண்டாள், ! 嵩 அந்த செயற்பாடு இ அமீனை புரட்டி விடு
பொட்டு வைக்கும்திட்டம்மனதில் பத்திரமாக இருந்தது.
ஆனால்,அமீன் நடந்துகொண்ட முறை ஒரு இரட்சதமிருகத்திடம்மாட்டிக்கொண்டு
ட்ட் திகிலைக் கொடுத்தது.
மீனை தள்ளிவிட முயன்றாள். கழுத்தை க்க எத்தனித்தாள். அமீனின் செயற்
நத முத
#F8FF" அவள் தயங்க, தாே
எப்படி பொய் ெ ாராத திருப்பத்துக்கு தேடிக்கொண்டிருக்க ஒவ்வொரு வார்த்தை
6Isng, gi, பாட்டால் உடல்களைத்துப் போயிருந்தது. "தற்பாதுகாப்புக்
*體。 அவள் கால்மேல் கால் அதனால் பல கொண்டு அவனை புரட்டித் யோ': தள்ள களை மாற் GITMLMål. I திடீரென்று ಘ್ವಿ சிரித்த அமீன், u ppAJANI: Tgr
தன் எதிரில் கால்மேல் கால் போட்டுக் கழுத்தை பிடித்த பிடியை தளர்த்தினான். னரே டின்னைப் ப
பயந்துபோனாயா எனக்குஇபடித்தான் பட்டுவிட்டது. சரி,
பிடிக்கும் உன் கட்டுரையில் இதனையும் விழும்கனியை நாழாக எழுதுவாயா?" என்று கண்ணடித்தான் விளையாடிப்பார்த்தே அவள் தனது கழுத்தை தடவிவிட்டுக் சிரிப்புக்கு அழகி பய கொண்டு, அவனை பய்த்தோடு பார்த்தா அவளது மணிக் பயந்தால் கடமை என்னாவது என்று மனதுக் பார்த்த இடி அமீன் 體 உறுத்தியது மிக மிகக் கஷ்டப்பட்டு எனக்கு நல் செயற்கையாக சிரித்துகொண்டு அமீனின் கழுத்தை தன் கைகளால் கோர்த்து தன்னை நோக்கி சரித்து அவன் உதடுகளை தன்
கொண்டு வேறு யாராவது அமர்ந்திரு தால், அந்தக் கால்களையே முறித்து 獸 யாக்கி இருப்பான் அமீன்
அழகான பெண், அதுவும் மினிஸ் கேட்டுடன் கால்மேல் கால்போட்டு அமர்ந் திருப்பதில் தனக்குள்ள இரசனையான செளகரியம் கருதி பொறுத்துக் கொண் LTOI.
அவள் கால்களை மாற்றிப்போட்டுக் கொண்ட தருணங்களில் மிகவும் அவஸ்
என்று மூன்றாவது மு பிஸ்டல் வெடித்தது.
தைப்பட்டன் அதனை அவள் கேன் நாவால் இடமும், வலமுமாக வருடினாள், auens, Glls
: சரியான தருணம் ஒன்றுக்காக,அமீன் R 臀 இத்தனை பெரிய சர்வாதிகாரிை கிறங்கி தன் நில்ை மறக்கும் தருணத்திற்காக கட்டிலில் செத்
தன் அழகு மயக்கியதில் உள்ளுரக் கர்வமும் 'தி'இ சில வித்தைகள் உளவழகியாருமறிய
சொல்லித்தரப்பட்டிருந்தன.
9. ITGWMTILLITSI
ரிக்கப்பட்டது.
La Alki ளை புத்திபேதலிக்கச் 98fᎢᏰs ": இஆன்ரென் வேண்டியி பெண் உயரதிகாரி ஒருவர் சொல்லித்தந்திருந் இஸ்ரேல் மீதுதான் து
ருக்கும்" என்றான் அமீன்
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்
TATORS
எதுவும் செய்யலாம். ாம். அதனால் துணிந்து அந்த நரியை சவக் என்றான் அந்த உயரதி
|ள கையாளத் தொடங் வை புதிதாக இருந்தன. SITSITLIT80T, 36J6TILாந்து கொண்டான்.
அவனது நெஞ்சை ாண்டே மறுதரத்தால் ணைக்குஅடியில் உள்ள ஸ்டலை எடுக்க கை களால் தேடினாள்.
SiOLGOVë
GESTIGT
திடுக் 01001/08 LD6015.
அமீனுக்கு சந்தேகம் வரக் கூடாதே என்று வனை தன் 560) Bus My கவனித்தபடியே TÉIGG, UITO 312 6160TU) சிந்தித்துக் BESIT GROTI (D58505, எல்லாம் முடிந்த தும் அமீன் ஏழுநது தனனை சீருடைக்குள் னித்துக் Clainant mail.
'நிபுணியாக இருக்கிறாய், STOISTRY DJ,
றேன் பல பெண் களுக்கு இன்று தான் முதல் றையாக ஒரு பண்ணிடம்ப்டித்
திருக்கிறேன்" என்று ÄR விட்டு, "உனக்கு பரிசுதந்தேயாக வேண்டும். இந்தார் என்று ge onu gör 5Üışu GUTT (5 GOD SVT si
ழகிக்கு இதயத்துடிப்பே ருநதது. ற்காக அவள் கொண்டு ಕ್ಷೌ9ಣ್ಣಿ
னின்கையில் அட்க்க 呜· ளது முகம் வெளிறிப் I
கொடு என்று அவள் ஸ்டலை நீட்டினான்.
-내
H HT]I[:Tilfill. EIErlöI
அமெரிக்காவில் இன்று விவிஐபி e அல்ல. அந்தக் கிளின்ரனை காந்தமாகக் கவர்ந்த மோனிகா லெவின்ஸ்கி தான்
தொலைபேசியில் காதல் மொழி பேசினம் கறக்கும் நிறுவனம் ஒன்று மோனிகாவை அணுகியிருக்கிறது.
நிமிடத்துக்கு 500 ரூபாய் என்ற கணக்கில் ஊதியம் தரலாம் என்று பேரம் பேசினார்கள்
உலகெங்கும் இருந்து வரும் அழைப் புக்களுடன் சில நிமிஷங்கள் ஜாலியாகப் பேசவேண்டும். வேலை சுலபம், சம்பளம் அதிகத்திலும் அதிகம்
ஆனால் மோனிகா மறுத்து விட்டார். அதைவிட பெரிய வாய்ப்புக்கள் எல்லாம்
பிய்த்துக் கொண்டு கொட்டும் போது நிமிஷத்துக்கு 500 ரூபாய் பெரிய ш600т шоп?!
"உங்கள் சுயசரிதையைக் கூறுங்கள் பில்கிளின்ரனுடன் எப்படி பழகினீர்கள் அவர் எப்படியெல்லாம் உங்களை உபயோ கித்தார் என்று கூறுங்கள். அதனை புத்தக வெளியிடுகிறோம்." என்று பிரபல வெளியீட்டு நிறுவனம் ஒன்று மோனிகாவை துரத்துகிறது .
சுயசரிதைக்கு அந்த நிறுவனம் கொடுக்க உள்ள பணம் எவ்வளவு தெரியுமா? 9 கோடி ரூபாய்
இதற்கிடையே மோனிகாவின் கடந்த காலத்தையும் சில பத்திரிகைகள் துருவி யுள்ளன. சுவாரசியமான தகவல்கள் சுடச்சுட ஆவிபறக்க வெளியாகிக் கொண்டிருக் கின்றன.
தனது கல்லூரி பேராசிரியருடன் மோனி காவுக்கு தொடர்பு இருந்ததாம். அந்தப் பேராசிரியரே தமது காதல் கதையைக் கூறி கிளின்ரனுக்கு மோனிகா ஜாடிக்கேத்த பத்திரிகைகளிடமும், தொலைக்காட்சி முடிதான்.
S SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SSL SS SSL SS
நம்நாட்டில் எம்.ரி.வி ஆல்ட் இப்போது இன்னொருபடி யிலும் ஒளிபரப்பாகும் : முன்னேற திட்டமிடுகின்றனர் தொடர்பே வாட்ச் உலகப் ; Egible.Islý 燃 வாட்ச்' தயாரிப்பாளர்கள் | |Էծք பெற்ற ஜொள்ளுத் ஆண்களை தூண்டில் ". எனறும கூறலாம. போட்டு இழுப்பதுபோல பெண் தளதளவென்று அழகி களுக்கும் கொக்கிபோட களை கடற்கரையில் நீச்சல் கவர்ச்சிகரமான ஆண்களை உடையுடன் அலையவிட்டி நடிக்க வைக்கப்போகிறார்கள் ருப்பார்கள் பிரபல அழகி தேர்வுகள் பல நடத்தியும், பமீலாவும் இதில் நடித்தார். பெண்களை ஜொள்ளுவிட வைக் IA கக்கூடிய ஆண்கள் கிடைக்க காட்சி வில்லை என்று தயாரிப்பாளர் ரசிகர்கள் குவிந்து அழாக குறையில் இருக் f(Guit. GOTOGOTIT. O S S SSSSSSSSSS S S
OO stantofar nine
LÖGSD GOGO - . TGOTGOT ΠΕ
நீதிமன்றத்தில் இரசித்து இரசித்து பொய் கூறிவிட்டு, பின்னர் மாட்டிக்கொள்ளும் கட்டத்தில் மன்னிப்பு கேட்டவர் கிளின்ரன் மன்னிப்புக் கேட்டால் பிரச்சனை தீர்ந்து போகும் என்று நினைத்தார் கிளின்ரன் | lစ္ဆးကိုးရ பிரச்சனை பூதாகரமாக
வளர்கிறது.
சட்டத்தரணி கெனத் ஸ்டார் சமர்பித்த 443 பக்க அறிக்கை இன்டர் நெட்டில் வெளியாகி உல பிரசித்தம் பெற்றுள்ளது. 443 lJ3,51, Jafka) 280 lujaj களில் கிளின்ரன், மோனிகா உறவு விலாவாரியாக விபரிக்கப்பட்டுள்ளது கிளின்ரனுடன் மொத்தம் பத்து முறை உறவு வைத்துக் கொண்டதாக மோனிகா கூறியுள்ளார். இதில் எட்டு முறை வெள்ளை மாளிகையில் நடந்த தாம்
உறவு வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், தொலைபேசியில் நீண் நேரம் நள்ளிரவில் உரையாடியது ஒருவரை ஒருவர் அடிக்கடி தழுவிச் 'ெது கட்டிப் பிடிக்கும் முன்னர் தன் நெற்றியில் புரளும் மயிர்க்கற்றைகளை கிளின்ரன் எப்படி ஒதுக்கிவிடுவார்? போன்ற லேயே நடித்துக் கொண்டிருக்கிறார் பல விபரங்களை விலாவாரியாக விபரித்துள் ரன், S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
மோனிகா தன் காதலருடன்
களிடமும் பணம் சம்பாதிக்கிறார்.
மோனிகாவுக்கு ஏகப்பட்ட காதலர் கள். அதற்கு ஆதாரமான புகைப்படங் களுடன் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
Geuengoan Longf6oguna) GuDITGof)gen வுக்கு வேலை கிடைத்ததுகூட திறமையால் அல்ல, அங்குள்ள ஜொள்ளு அதிகாரி களது சபலத்தால்தானாம்.
கழுத்து ஆழமாக வெட்டப்பட்ட சட்டை அணிந்து தேர்வுக்கு போனாராம் வெள்ளை மாளிகை பொறுப்பாளர் மயங்கிவிட்டார். மோனிகாவுக்கு வேலை கிடைத்தது.
"எங்கே போனாலும் ஏனையோர் தன்னையே பார்க்க வேண்டும் தன்னிடம் மயங்க வேண்டும் என்பதுதான் மோனிகா வின் இலட்சியம்" என்கிறார் அவரது காதலர்களில் ஒருவரான ஆடம்
இவ்வாறு புதுபுது தகவல்கள் வெளி யாகிக் கொண்டிருக்கின்றன. எப்படியோ
gIIIÍ GlDIIgðfl.#II.
இதேவேளை மோனிகா விவகாரம் தம்மை எவ்வகையிலும் பாதிக்காதது மாதிரி கிளின்ரனும் அவர் குடும்பத்தின ரும் நாடகம் ஆடுகின்றனர்.
சுற்றுப் பயணங்கள் செய்வது பொது நிகழ்ச்சியில் மனைவியுடன் ஜோக்கடித்து சிரிப்பது மகளுடன் அன்பாக நடந்து கொள்வது என்று அரிதாரம் பூசாம
ஒற்றியெடுத்தான். தமக்குதவி என்று செயலில் இறங்கினர் என்று எதிர் jLL ஊருக்குள் வந்து அட்டகாசம் புரிந்த ஏற்ற பொய்யை அவள் இரண்டு பொலிஸ்காரரின் மீசைகளை
LITß605/TSofia () G) o உதடுகள் JTLIí 2", 鷺 சுததமாக வழித்துவிட்டனர். மரத்தில் யாய உதாத ke L: தால்லை கொடுத்து வந்தனர் 3.LL9 606155 5TLD e Ll LD 5JLJULL-5) ိုရှီးဂျူး ருநந்தன QLJпаЛg III. பொலிசாரின் தொல் லைகள் "இ" மேலதிகாரிகளிடம் மக்கள் முறையிட்ட தொடர்ந்த தர்ம ஆம் தொடகம்
னர் பயன் கிட்டவில்லை. தம்கையே என்றும் எச்சரித்துள்ளனர்.
ன நீ சந்திக்க வர முன் ப வரலாறு தீர ஆராயப் தானாக வந்து ம்டியில் மறுப்பானேன் ## என்று அமீன் சிரித்த தில் உறைந்திருந்தாள். ட்டைப் பிடித்து நேரம்
"இரவு 1.35. இது உனக்குகெட்டநேரம், நன்றி. நன்றி, நன்றி
றயாக சொன்னபோது
பின் மையத்தில் ரவை டந்தது.
JúGungin ón Guong-IL மல் அவளது பிணம்
ATT GÖT; "ANGAJANSKI JEMiDLUGOGA)
இடி தொடரும்) TID6ui
DUQUE
S S SSS SSS SSS SSS SSS S SSS SSS SSS SSS S SSSSS S SSS SSS SSS SSS S SS S SS S S S S
aN 65C5ی ہے کہتے تھے۔
கிரிக்கெட் உலக பிதாமகர் என்று கூறப்படுபவர் பிரட்மன் நம்நாட்டில் கூட பலருக்கு பிரட்மன் என்று பெயர் உண்டு பிரட்மனின் ரசிகர்கள் தங்கள் பிள்ளைகளுக் கும் அவரது பெயரைச் சூட்டினார்கள்
பிரட்மரின் 90வது பிறந்தநாள் விழா வில் சச்சின் டெண்டுல்கரும் கலந்து GJ1168orLIII.
பிரட்மனையும், சச்சின் டெண்டுல் கரையும் ஒப்பிட்டு பலரும் பேசிவருகின்ற னர். அப்படி ஒப்பிடவேண்டாம்" என்று டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.
இதேவேளை இந்திய பத்திரிகை ஒன்று பின்வருமாறு ஒப்பிட்டுள்ளது: "பிரட்மன் ரன்களை மட்டும் குவித்தார், சச்சின் கோடிகளையும் குவிக்கிறார்"
செப்.20-26,1998

Page 9
இது சூடானில் எடுக்கப்பட்ட ܠܬ உள்நாட்டுப் போரினால் பட்டினியும் | சூடானில் இஸ்லாமிய தீவிரவாத
தலைப் படை Gшлилцоо கிறது. தெற்கு சூடானில்தான் மோதல் கள் பெரு மளவில் தலைதூக்கி யுள்ளன.
போராளிகளுக்கும் மக்களுக் கும் இடையே விரோதத்தை உரு வாக்க அரச படைகள் தானியங் ፵,606ኽ1 கொள்ளையடிக்கின்றனர். ஆடு மாடுகளை திருடுகின்றனர். போராளிகள்மீது பழியைப் போடு கின்றனர்.
ஆனால் மக்களுக்கு உண்மை தெரியாமல் இல்லை. இந்த பட்டினியால் எலும்புக் கூடுகளாக பலர் மாறியபோதும் போராளி களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கின்றனர்.
ஐநா சபை உணவுப் பொருட் களை விநியோகிக்க தொடங்கிய பின்னர் பட்டினிச் சாவுகள் பெரு " குறைந்தன.
பறித்து '' போட்டு மக்களை மண்டியிட வைக்கலாம் என்று நினைக்கிறது கொடுங்கோல் அரசு அந்த கொடுங்கோல் செய்த நாசத்தை இந்த குழிவிழுந்த குடிமகனின் கோலம் காட்டுகிறதல்லவா.
SSSS SSSSSSS SSSSS SSSSS
மலைவிழுங்கி மகாதேவன் ரகம்தான் இவரும் ஆட்டுக்கறியை சிறு சிறு துண்டுகளாக்கி வறுத்து குச்சிகளில் மாட்டி ாப்பிடுவது மலேசியர்களுக்கு பிடிக்கும். இதனை சதாய் என்று அழைப்பர்
சதாய் சாப்பிடும்போட்டி ஆண்டுதோறும் மலே யாவில் காஜங் நகரில் நடைபெறும் அப்போட்டியில் இம்முறை சதாய்களை லபக் லபக் என்று விழுங்கி வெற்றி பெற்ற சாப்பாட்டு ராமர் இவர்தான். 5 நிமிடத்தில் 36 குச்சி சதாய்களை சாப்பிட்டு முடித்து ஏப்பம் விட்டாராம் சதாய் உண்டு ஜமாய்த்துவிட்டார். இவரது எடை 138 கிலோ, இருக்காதா பின்னே) பெயர் அன்வர் மினாத்
டிரைவராக இருக்கிறாராம்.
SSSSSSSSSSSSSSSSS SSSSSSLS
இந்த அழகி அணிந்திருக்கும் நகைகளின் மதிப்புத் தெரிந்தால், இவரது இதயத்தை மனதை என்று பகுதி பகுதியாக கொள்ளை யடிக்காமல் ஒட்டுமொத்தமாக இவரையே கொள்ளையடித்துவிடு OUTSIOONI
இவர் அணிந்துள்ள நகைகளை பட்டியல் போட்டால் அசந்து போவீர்கள் காதில் மாட்டியுள்ள வைரத்தோடு 6 இலட்சம் டொலர் இயற்கை முத்துக்கள் இணைக்கப்பட்ட வைர நெக்கலஸ்
பாம்பு வடிவ கைக் காப்பு 33 ஆயிரம் டொலர் மொத்தம் 9 இலட்சத்து 33 ஆயிரம் டொலர் நம்முர் பெறுமதியில் 6 கோடியே 6 இலட் சத்து ஆயிரம் Ꮡ05ᏓᏗfᎢᏓᏓ1Ꮺ56lᎢ .
ஜெனிவாவில் உள்ள சேத்தி நிறு வனக் களையில் இவை ஏலத்தில் விடப்பட்டன. அதற் காக அவற் அணிந்து போஸ் கொடுத்து பீஸ்
வாங்கினார் குண்டு அழகிப் (3L
அழகி
IDI (DJ L. இதிலே 獻 அழகுராணிப் போட்டிகளில் பங் சொந்தமான நிை விருவோரின் அங்க அமைப்புக்களுக்குத் புன்னகை மட்டுமே |್ನ தரப்படுகிறது. குறிப்பாக மார் இடையின் அளவு போன்ற உறுப்புக்க ளுக்கே தனி மரியாதை முக்கியம ಇಂಗ್ಲೆಲ್ಲ அமைப்புள்ளவர்கள்தான் அ தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஃபிரான்ஸ் நாட்டில் பிரபலமானது ஈஃபில் டவர். அதற் :“A: LDITADI கடுத்து தற்போது அங்கு பிரபலம் இந்த அடுக்கு மாடிக்கட்டடம்தான். 2LIDoppl.
கேக்குண்டுபோல கட்டடத்தின் உச்சியில் காணப்படுவதுதான் மையலும் இடையிலும் கூடிய பெண் மொட்டை மாடி மொத்தம் 56 மாடிகள் இதில் உண்டு. இதன் அழகுராணிப் போட்டி அண்மையில் உயரம் 195 மீட்டர்ஃபிரான்ஸ் தலைநகரான பாரிசில்தான் படத்தில் வலப்புறத்திலிருந்து இரன் இதுவும் இருக்கிறது. மொட்டைமாடியில் நின்று பார்த்தால் பாரிஸ் i. கசோசா நகரின் 40 கிலோ "ಕ್ಷ್ பார்க்கலாம். விமானத்தில் இருந்து பார்ப்பதுபோல (ii). S S S
蠶 உள்ளது. ஊசி இப்போட்டியில் பங்குபற்றத் தகுதியு முதல் உல்லாச விமானம் வரை வாங்கலாம் உலக நாகரிகத்தின் ஆகக்குறைந்தது 12 12 ஸ்டோன் (15 நுழைவாயில் என்று கூறப்படும் பாரிஸ் நகரில் உல்லாசப் எடையுள்ள குண்டுமேனியராக இருக்க பயணிகளை கவரும் இடமாக மாறியுள்ளது இந்த உயர்ந்த மாடி என்பது நிபந்தனை, கசோசா கனியா
- mmmm இறாத்தல் மேடை அதிரத் தோன்றி
காணக் கண் போதவில்லையாம்.
விஸ்தீரணம் போட்டியில் பங்கேற் 19иттің அழகிகள் அழகுராணியை காணப்படுகின்றனர். கொடி இை மட்டுமல்ல எடை உடல் அழகிகளும் இனி குதிக்கலாம்.
- - - - - - - - -
தகR
SSS SSS SSS SSS SS SS SS SS
இ
; इंवििrकाळ
நாற்காலி ஆசை மனிதனுக்கு ம என்ன ஜோராக அமர்ந்திருக்கிறார் சிம்மாசனத்தை சிங்காசனம் எ வர். அது இங்குதான் கச்சிதமாகப் கிறது.
匣五20-26,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

படம் பதினைந்து ஆண்டுகால சூடான் பட்டினிச்சாவுகளும் தலைவிரித்தாடுகின்றன. ஆட்சியை எதிர்த்து சூடான் மக்கள் விடு
Jupp (уби. தான் முக்கி பின் அளவு flacióT ாக கொடி ழகிகளாகத்
பட்ட முறை ங்கு உடல களுக்கான நடந்தது. ண்டாவதாக என்ற 27 தான் PIP3 LATIT டையவர்கள் ಟ್ವಿಂಗ್ಸ್ வேண்டும்
வென்றார். அத்தனை O GJOGOTU
* சூழ்ந்து டயழகிகள் போட்டியில்
டும்தானா? பாருங்கள் ன்றும் கூறு பொருந்து
DIci
GUDUSU

Page 10
ஆகட்டியனைத்தபோது சிரித்துவிட்டேன் : "ற ரோஜாவின் பரபரப்பான பேட்டி
பார்த்திபன்ாதாநாயகனாக நடிக்கும் புதுமைப்பித்தன் படத்தில் பிராரரின் பாத்திரம்
L TT TTTTTSSSTTLLLLLL T ZSYYTTTTT S T S TTT S L TTTTTTTTSYSZTTT TTTS ாேளின் பரபரப்பா பேட்டி இது CT L S DLL ST TTS TT TTuY TTTT YZTTTTS S TTTT TTTTT TTTTTTT S TTT TTL TLLL நடிக்கபந்துள்ளார் விக்ரமன் இனிம்ே பெரியாக நடிப்பீா ரொரா அதுதான் எனக்கு பிப்போதுள்ள பெரிய குழப்பம் என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் பிருந்தால் மட்டுமே ராட்டலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்
வெளிக்கொன்டுவர ஒரு விக்ராங் பட்டுமே முடிந்து ரன் இயக்குநர் செய்பணி காநா அதற்கு முயற்சி செயயபிங்ா
T T T TTTTTTT TT ZTT TT TTTT TTTTT TTL T TTTTTT T TTT T TT T TTT TTT TTTT LT u TTT S TTT T S T T T T S u S u T T T T T u S T S S T TT T S T T TTuS * ரென்றுவி LIITTI KIELTÄJILLE E MILIA E 』■■ TTTT TTTTT T TT TTT ZTTT TTTTTT TTTTTT TTTTTT TTTT T T T TTTS TTTTT T S T TTT TTS LL L T D L S TTTTTT T T T TTT TT L T L TTT TTT TTTLLTLT L TT LLLLLL LLLLLLLLS LL TTTTTTTT TT LTT TTT T T SZ T T T TT TT TT SZTT T u YSYY T L ாள்ளிடம் யூான்னதிா
புதுப்பிற்நளில் விாந்ாக நடிக்கிாமே இமேஜ் பாதிக்காத ரொப்படிப் பாதிக்கும் பிரத்தக் கள்ளி படத்தில் ITV. குர்டரோமியா ZYTZTTTTT TTTT TTT S TTT TTTTTS TTTTT TLT LT S TTT TTTTT TTTTL TT TT uS நடித்தார். அதால் அவர் ாே பாதித்தா பியா
- ------------
வேடங்களிடதா அழகை பரிசைப்படுத்துங்கள்
TTT L T TTT TT TTTT TTT T T T T LLTL T TTTTTTT T T S TT TL வெளிப்படுத்தும்
முந்து ராயன் பேமிலியின் பர் பொருக்கு விருப்பது பாவ ரொம்
i.
புதர் டங்க பதடு ரொம்ப செக்யா ருக்கிறது. அப்படிய விள் MIAMI AKKORAWING WAT HEMM வர்த்தாந்து அடிக்ாடி எள் டதாா வருடப்பாப்பள் டிந்து நடிப்பதில்
| || FWM || HUNIFILITIA 蔷 ■
TRL
ண்டு பாக்குப்
ா
ரிக்கிக்கொள்ாதும் புதிா ரா படத்தில் III.
■■■■』 ruition
■ * முர் ரித்து
ET ETT TA'
ܠܐ 鷺 晶 * # PU "fairuan AqAJS S AAAS TAAS SS LL S ST
INIMU al yVA ,'ایټ * ー "ட"டும் iyo:
 
 
 
 
 
 
 
 

ரிடம் சிக்கிரா எடுங்க பிந்தப் பொன்னோட செய்ய மறுத்ததுதான் பாடலுக்கு காராம்
தாங்கமுடியின் என்றார் என்னா ரம்பினை படிப்பிடிப்பு ஆரம்பமானது பாடல்கட் படமான்கொள் SLTTT L u TTTT T TT T TT LTTT TTTTTTT S TSTTTTT TTTTTTT ZTTTTTTTLT TYTT TTTTLLLLLL TTSLS பயோகப்படுத்தும் டடாந்த போன்ற காட்சி நடிாய பழிவாங்க இதுதான் சந்தர்ப்பம்
பிருந்தால் பாபா தாயி பெண்களாக திளைந்த நடிகர் சரியா ஒத்துரைக்காங் குறிப்பிட்ட பொடிநாயி மு காந்தார் அதனால் பலதடவைகள் நடி தமிழக சஞ்சிகை ஒன்றுக்கு அளித்திருந்தபேட்டியி பிறுத் புருக்கு கிடந்தது
PENTENTIUTUTILINI பதில்களை கூறியிரு TTI · A என்பது நடிகைக்கும் நொ LLLTTTT TTK T L TTTTTT TTTTTT TT T TTTTTTST TTSTYYYTTTT T TT TTTTTT LLTTT YTT T TTSSS நாரிந்து பதில் கொடுத்திருந்தார் ■ ாந்திப் TI LH H I
som spis
l * *
*_、 UN LA
. 1
T IIpil, THENIH 嗣 டிவியின் திர விா 嵩 蠶
துள்ள படிப்பிடிப்பு செல்லும்போது படுயென்று ந்ேதுவிட்டாந்யார் நாள் LuZZZ YZ TTTTT TTLL TTT TT u TYZS T T LLTTL S SYTTTTTT T TTTY S TTuLLS பயந்தில் நாள் எழுதிய விளா நபர்கரிடமான்டி ** திக்காட்டுநர் தொல் நடிகர்ள் ITE நாள் அந்தப்படத்தில் பன்
கவிதை கேளுங்கள் சன்டிவி
TLITILITITIIII. ாந்ாரங்கும் பயன்படுத்த
H. H. H. H. H * * -
மகேஸ்வரியின் நிர்வாகம்ந்துகொள்ளுமார் அரு அறிகுளானது என்று நாள்ள அடிக்கடிாதவர்களை மற்றும் மகள்ா' * privils கொண்டுக் டிவிாரங்க சினிமா ரெய
EIJ. | ITA ETT TOTALIEN JITTI
ாம்ரானிடம் மனாபிநந்த 醬 i " *
பொது மாயின் நிர்வாகத்தை IN INDIKU
கவனிக்கிறார் சிம்ராண் கவிழ்க்
முனுசாமியிடமே யோசனைகே ட்டுள்
ாராம் கேள்வரி மகள்
வரிக்கு டுெ புத்தி
ஏன்
Lil பாரதிய ஜனதா கட்சி பிரசாரப் புயலாகிவிட்டார் தெர்தல் பிரசாரத்தில் கவுரவி பிரமுகர் ஒருவர் பலமாக சிபா ெ GILLIUM பதவி கிடைத்திருக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின்
տIIIյIյն பதம் என்றால் சம்மாவா அம் பிரபுதேவாவின் காதலுக்கு விட்டில் காரர்கள் அவரைச் சுற்றிவரு ாதிர்ப்பு பிடிவாதமாக நின்று நடனநடிகை ாலத்தை இாஞரனரி செயலாளரா மணந்தார் பிரபுதேவா டவாவருகிறார்
சென்னை அண்ணாநகரில் மாளிக்கு வீடு எடுத்துக் கொடுத்தார் விர அரசியல் ஈடுபாட்டுக்கு ஆண்குழந்தையும் பிறந்தது al I\fu Titan tirul பொது பெற்றோரின் கொபம் தீர்ந்துவிட்டதால் மனைவியோடு நா கொடுக்கவே கவுதமி அர ாக வந்துவிட்டர் பிரபுதேவாரம்லத் பிந்துவாக மதம் மாறி தன் பெயா
என்று மாற்றிக்கொண்டிருக்கிறார்
என்று கூறப்படுகிறது அதனை - கவுதமி

Page 11
  

Page 12
**
Ra0L6) Olof) són நீண்டதுதான் வடக்குக்கும் F ნეტწტრტნი நிசப்தத்தில் ಇಂಗಿ. Logo Nilsson06 இடும் சத்தங்கள் கூட : சிந்திய கடார் திடீர் என்று Taraав மீண்டும் புதிய கொல்லவரும் ஊற்றுக்கள்.
உன் இமையடிவாரத்தில் அதிகாரம் மாறினாலும்
வேதனை எனக்கு
Galaguafataloud) Gaull என்னுடைய உணர்ச்சிகளை
//gana aglili LIITIT Üyes conomi தந்ததிப்போ. -9//йшрфалот
புரிந்து கொள்ளது சோதனை வைத்து தவறிவிட்டது
என் காதலிபோல்.
தந்தார்கள்
அப்பொய்ன் மென்ட்
ßū(LIII. நாட்டின் போர்முனை போதனை செய்து. ÜLIITIGLIITÜ கேட்கிறார்கள் நானும் இப்போ சம்திங்" விடுபட முடியாமலும்
சுயதொழில் செய்யும் சூழ்நிலையும்-எங்களுக்கு SnijA)(2)(0)auகு(டை)மிழ் பிரதேசம் என்பதால்.
வெற்றி பெற முடியாதும் விரக்தியே விளைவென விழ்த்தப்பட்டிருக்கிறேன்
சிவசேகரம் சிவகுமார்
மட்டக்களப்பு
Tiga ፵ffö}6ቧህ
9/1756.55GTLD மாறுவதில்லை. IV அன்றைய ஜேர்மனின் மனத்திரையில் தொடர்ச்சிகள்வந்து போகும் | Զցonա
O) சூரியகந்தை முதல் A வாழ்க்கையின் செம்மணி வரை. நிலையாமையையும் ** lui mama - வாழ்வதன் * 

Page 13
சாள்ஸ் "அன்பே உன் டைய பெரு வற்றி என்னுடைய காதலைச் சம்பாதித உடல் அழ பொலிவு பெறும் தது. இதற்காக நீளத் குக்கு எலுமிச்சம் * சிலதுளி எலுமிச்சம்பழச்சாறு கலந்த நீரில் - தனையோ சித்திர பழமும் கைகொடுக் முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சிபெறும் வதைகளையும், துன்
கிறது எப்படி? * கொதிக்கும் பங்களையும் ஏற்றுக் *ಇಂದ್ಲ ??? :D ಇಂದ್ಲಿ
E". * எலுமிச்சம் பழச்சாறும், தோடம் பழச் மதிப்பை
சாறும் கலந்து கண்ணைச் சுற்றியுள்ள ೫೧]oNUTo அளவு சோததுத கருவளையத்திற்குப் பூசி வந்தால் விரை நான் இருக்கிறேன்! தலையில் தேய்த்துக் வில் மறையும் கமீலா உங்களுக்காக
குளித்தால் பொடுகு * கிளிசரினும், எலுமிச்சம் பழச்சாறும் நான் எவ்வளவு நீங்கும் கலந்து உதடுகளில் தடவினால் உதடுகள் கொடுமைகளையும் * எலுமிச்சம்பழச்சாறு கஸ்தூரி மஞசள பளபளக்கும். ஏற்கக் காத்திருக் கடலைமாவு ஆகிய முன்றையும் ஒன்றாக்கி * எலுமிச்சம் பழச்சாறும் தக்காளிப்பழச் கிறேன். அதுதான் தினமும் முகத்தில் தேய்த்தால் முகப் சாறும் கலந்து பின் கழுத்தில் தேய்த்தால், காதல்! அதுதான் பொலிவு தோன்றும். பின் கழுத்து கறுப்பு நிறம் மாறும் 岛 * முகத்தில் வறண்ட சருமம் இருந்தால் * குளிக்கும் நீரில் எலுமிச்சம்பழச்சாறு த GT RIDIGOD
பாலாடையையும் எலுமிச்சம் பழச்சாறை சிறிதளவு விட்டுக் குளித்தால் உடலுக்கு - " யும் கலந்து தடவினால் முகம் புதுப் உற்சாகம் கிடைக்கும்.
இ ܋ܢܘܢ QUITGVGVQIT. 2
சமையல்வாயு சிக்கனம் ) காவேண்ம்வேன் Ol. C போய்முடிப்பீர்கள்என்
சமையலுக்கு காஸ் (CAS) 0 குளிர்சாதனப்பெட்டியில் தெரியாத அடுப்புக்களைப் பயன்படுத்துப இருந்து எடுத்து சமைக்க ' எங்கே முடிக்க வர்கள் காஸை சிக்கனப்படுத்த வேண்டுமானால் அந்தப் அங்கேதான் முடிப் பின் வரும் முறைகளைக் கடைப் பொருட்களை உடனே சமைக் கிறார் பிடியுங்கள் காமல் அறையின் வெப்பநிலை கமீலா ஆமாம் எனக்குத் கொய்கறிகளை நறுக்கி முடித்து |அளவுக்கு வைத்திருந்து பிறகு உங்களுக்கு காரிய சாமானகளை அருகில் வைத சமையுங்கள். கண எப்போது DITLD துக்கொண்டு பிறகு அடுப் | பாத்திரங்கள் முடியபடி சாஸ் 98 டியா தவி பைப பறவையுங்கள இருப்பது நல்லது பருப்பு கிறதா? 0 சமையலில் பிரஷர் குக்கரை போன்ற தானிய வகைகளை கமீலா எனணு ஒரு C. நன்றாக ஊறவைத்து பிறகு சமைப்பதன் நீங்கள் இல்லாதபோ
பயன்படுத்தினால் 30 வீதம்
காஸை மிச்சப்படுத்தலாம் மூலம் கணிசமான காஸ் மிச்சமாகும். கவாஇருக்கும்தலை
எரியும் தணலின் நிறம் எப்போதும் _ புளி, வெண்ணெய் கலந்த மஞ்சள் துணை தலையணை தளிர்ப்பச்சையுடன் கூடிய நீலநிறத்தில் தக்காளி, திரிந்த பால் ஆகியவை அமில வைத்திருக்கிறேன் ெ இருக்க வேண்டும் மஞ்சள் நிறத் தணலாக குணமுடையவை, அவைபட்டால் உடனடி சாள்ஸ் எங்கே! எங்கே இருந்தால் காஸ் அதிகம் செலவாகும். யாக உலர்ந்த துணியால் அடுப்பைத் கமீலா நேரில் சொல்கிே அத்துடன் பாத்திரங்களிலும் கரிபிடிக்கும். துடைக்கவும். குட்நைட் தண்ணீரின் அளவு அதிகமில்லாமல் ப அடுப்பு சூடு ஆறிய பிறகு சவர்க்கார சாள்ஸ் குட்நைட் பார்த்துக் கொள்ளுங்கள் சிறிய பாத்திர நீரினால் கழுவி உலரவிட்டாலே போதும் கமீலாவும் சாள்ஸ் மானால் சிறிய அடுப்புக் குமிழைப் சாதாரண துணியால் சலவைச் சோடா - உரையாடலை தமது மிக
பயன்படுத்துங்கள். போட்டுக் கழுவலாம்.
ரிய நண்பர் ஒருவர
156Dytisj ELITLGUITOTsje DJP ||
பொதுவாக வயதானவர்களுக்கும்,
போன்ற பாதிப் தமது தொலைபேசி சில நடுத்தர வயதினருக்கும் தலைமுடி
புக்கள் ஏற்பட கள் ஒட்டுக்கேட்கப்படும் நரைப்பது இயல்பே முடியில் இயற்கையாக லாம். சிலருக்கு இருவ்ரும் தொலைே அமைந்துள்ள கறுப்பு வண்ண நிறமிகள் முடியைச் சுற்றி யாடலை தவிர்த்தே வந்த குறைவதால் முடி நரைக்கிறது. சிறு கொப் நீண்ட நாட்களாக
நடுத்தர வயதினருக்கு தலைமுடியில் புளங்களும் ஏற் சில இடங்களில் நரை ஏற்படும்போது நரை படக்கூடும் யைப் போக்க முற்படுவார்கள் வெள்ளையாக இச்சாயத் இருக்கும் தலைமுடிக்கு கறுப்புச் சாயம்- தின் வாசனை டை (HARDE) பூசி வெளிப்பார்வைக்கு தீவிர சளி மற் "E.I.". ளில் இந்தச் 體 ಫ್ಲೆ?" LUKISLIIT JIJ LUGDG6JOJ GOTLJUDITØR தச LITT GÖTAD GUBITULUI செயற்கைக் கறுப்புச் சாயம் ကြီး႔ ፴,606ቨ : கின்றது. இந்தச் சாயத்தில் அடங்கியுள்ளவை தீவிரப்படுத்தக்கூடியது என்று கண்டறியப் | gl ഞഥ அறியாமலே அனைத்துமே இரசாயனப் பொருட்கள் பட்டுள்ளது. அரிதாகச் சிலருக்குப்புற்றுநோய் Guglas L60Ts. கலவையில் உள்ள பல பொருட்களில் ஏதா ஏற்படவும் வாய்ப்புள்ளது. இச் சாயத்தை ຫndນທີ່ສໍາ 6TUr வது ஒரு இரசாயனப் பொருள் பெரும் கண் புருவத்திற்கோ, கண் இமைகளுக்கோ GÓILL LITT :* பாலானவர்களுக்கு ஒவ்வாமையை ஏற் பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படலாம். களுக்கு கிடைத்து படுத்துவதாக இருக்கும். சிலவேளைகளில் கண்பார்வையும் போய்
சிலருக்கு இக்கலவையை முடியில் விடும். ഞ്ഞ് தடவும்போது தலையில் எரிச்சல், தலைமுடி பொதுவாக முடிக்குச் சாயம் பூசுவதைத் பரோ, தனக்கு அது உதிர்தல், முடி நுனியில் பிளவு ஏற்படுதல் தவிர்ப்பது மிகவும் நல்லது பற்றி வமே g
S SS SS SS SS SS SS SS SSLSLSS SS SSS SSS SSS SSS SSS SSL SSL S
யாது. இதுவும் டயா னாவின் ஒற்றர்கள் செய்த வேலையாகத் தான் ருக்கும் என்று கூறிவிட்டார். 9|}ഞ60 !, தொடர்ந்து சாள்ஸ் சுக்கும்,கமீலாவுக்கும் மேலும் பல அதிர்ச்சி
G|T6I61) G|D6)[1 வுக்குகொடுத்தபரிசு கள் பற்றிய விபரங் '? பத்திரிகை LIGFÍA, QAZIMA
நம்பகமான நண் urteetan வீடுகளில் நடந்த சந்திப்புக்
rjāā7{S_b
C
5 (3. O pozit DibbODoaful bi
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
'உ ಅಟ್ಟGumuyub TIDLILIITED SIINTUJub Junió LIL-Gðf BafGOmGa EKO Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . NIMICV|| * 3.Lig TGS) GBG GITGI
[ e%515ᏈᏓ-* TᏫltufᎢ% முகவரி. - - - - - - - - - தெரிவு செய்யப் |<ঙ *
|படுகிறவர்கள் தமது Lupfer GluCl)CD 6hJrreraßcou தொழில்: S S S S S S S S S S S S S S S S S S புகைப் படங்களை சார்பில் வாழ்த்தவே soe, GunrLLILO:. ... ... ... ... ... ... ... ... . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா n, இருக்கக் கூடாதா? 2il Brite DILD - 85feURLD - 616u Griffiti LuEDLgôl gair GOLO FT - இவ்வாரம் பரிசுக் இட- - - - - - - - - - - - பற்றி தபால் மூலப் கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி: 26-09-1998 ်ကြီးရှီးမ္ဟု அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு | |தொடர்பு கொண்
I GJ i 20-26, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களின்போது பரிமாறப்பட்ட பரிசுகள்
பற்றிய தகவல்கள் பத்திரிகை களுக்கு எட்டியது எவ்வாறு
சாள்ஸ்-கமீலா ஆகியோர் எங்கு எப்பொழுதெல்லாம் சந்தித்த னர் போன்ற தகவல்களும் ஆதாரத் தோடு வெளியாகின.
தமது நண்பர்கள் பலர் பணத் திற்காக துரோகம் செய்துவிட்டனர் 6T6óTU60 g g TGITGVGLb, g,LŐGWTGLb புரிந்து கொண்டனர்.
தங்கள் சந்திப்புக்களுக்கு அவர் கள் ஏற்பாடு செய்ததும் இதற்காகத் தான் என்றும் நினைத்தனர். இத்தகவல்களை களில் படித்த மக்கள் சாள்ஸ்மீதுகடும் வெறுப்பு கொண்டனர்.
சோதிடம் பார்ப்பது சகுனம் பார்ப்பது போன்ற நம்பிக்கைகள்
அவர்தான்.
"டயானாவும் கடகராசி கமீலாவும் கடக ராசிராசி ஒற்றுமை இருந்தாலும், ஒரேராசிக் காரர்கள் இருவரும் விரோதமாகவே இருப் பார்கள். இந்த விரோதம் #: கிடையாது" என்று கூறிவிட்டார்.
பிரிட்டிஷ் அரசகுடும்பத்திற்கும்சோதிடத் தில் நம்பிக்கை உண்டு அவர்களும் டயானா வின் சோதிடர் கூறிய கருத்தை அறிந்தனர்.
டயானாவா? கமீலாவா? என்பதை சாள்ஸ் டிவு செய்யவேண்டும். அப்படியானால்தான் ந்தக் குழப்பம் தீரும்
தலைகீழாக நின்றாலும் சாள்ஸ், டயானா இருவரும் இணைய வாய்ப்பில்லை என்பது மகாராணிக்கும் தெரியும்
கிமீலாவை கைவிட சாள்ஸ் முன்வர மாட்டார் கமீலா தவிர வேறு சில பெண்களுட னும் சாள்ஸ்சுக்குத்தொடர்புகள் இருந்தாலும் டயானா பிற ஆண்களுடன் நெருக்கமாகப் சாள்ஸ்சால் ஜீரணிக்க முடிய
6606).
岛
"உன் மனது உன் பிரிட்டிஷ்காரர்களிடம் இன்று இருக்கிறது அரசகுடும்பத்திலும் ஆண்களின் ஒழுக்க தைரியம். மேலும் ಮಂಡ್ದಿ 醬 மீறல் மறைமுகமாக ăಟ್ಟಿ
S S S S S S S S S 99560T9, ITU 600TLDITS, 9,600T9,6T US) to L600T
டாம் நீங்கள் எங்கே மட்டும்தான் சொந்தக்காரர்கள் என்று உரிமை **GUAM அரச குடும்பப் றுஎனக்குத் = பெண்கள் தனிமையில் புழுங்கினர்.தங்கள் தாபத்தைத் தீர்க்க பணியாளர்களையும்
வண்டுமோ பாதுகாப்பாளர்களையும் தங்கள் இரக பன் (சிரிக் சியக் காதலர்களாக மாற்றிக்கொண்டனர்.
ஆணுக்கு ஒருநீதிபெண்ணுக்கு ஒரு
தெரியாதா- நீதி என்பது இத்தகைய சீரழிவுகளை ஏற் 蠶 ಸ್ಥಳೀ! : g ||| # ருக் புன்னகை பரிமாற்றம்
சாள்ஸ்-டயானா உறவு முறிந்தது 1ள்வி இது என்பது உலகுக்கே து சுவையா தெரிந்து போனது LIGO)600 ST60T "சாள்ஸ்சை இனிமேல் என் கணவ GOLLU 6 Tri:163g, ராக நினைத்தும் பார்க்கவே முடியாது gflugorr! ஆனால் அவரை நண்பராக நினைத்து புன்னகைக்கவோ, நலம் விசாரிக்கவோ றன். நான் தயங்கமாட்டேன்" என்று தன்
சிநேகிதிகளிடம் கூறினார் டயான்ா
சாள்ள்ஸ்சும் டயானாவும்பிரிந்திருந்த சும் இந்த காலத்தில் மிக அரிதாகவே சந்திப்புக்கள் நம்பிக்கைக் நிகழ்ந்தன. து வீட்டில் தங்கள் பிள்ளைகளது பாடசாலை . ருவரும் எதி
olJ91öJ 9. J,olösL6TT,
蠶 பிள்ளைகள் படிக்கும் p. 60).jLITL6. பாடசாலை என்பதால் நிகழ்ச்சிக்கு பெரும்
என்பதால் யூ புள்ளிகள் பலர் வந்திருந்தனர். பசி உரை வி அனைவரது கண்களும் சாள்ஸ்னர். டயானா இருவரும் சந்திக்கும் அந்தக்
g, Bostone ஹலோ நலமா
கணத்தில் இருவரும் எத்தகைய பிரதி
де мемлекемеме мем9 км
நில் தொலைபேசியில் GNU, ITGÖSTLITL பலிப்புக்களைக் காண்பிக்கப்போகிறார்கள்
பச்சு சுவாரசியத்தில் இலண்டனைச் சேர்ந்த பிரபல சோதிடர் என்பதை அறியும் ஆவலில் விரிந்தன.
ய நீண்ட நேரம் ருவர் வெளியிட்ட கருத்தை பத்திரிகைகள் யாரும் எதிர்ப்ாராத காட்சி அங்கே
அரங்கேறியது.
துரோகம் செய்து யாடலும் பத்திரிகை
'ಡ್ಗಿ
୧୬|b୬
சாதிடர்டயானாவுக்கும் நெருக்க
மாணவர் டயானாவின் சாதகம் பார்ப்பவரும்
Gጠrou Gör L_ሀሀIT ‰ST IT
சாள்ஸ்சை எதிர்கொண்டடயானா இயல் பான புன்னகையுடன் நலம் விசாரித்தார்.
சாள்ஸ் அதனை எதிர் ா பார்க்காவிட்டாலும் நொடியில் சுதாகரித்துக்கொண்டு புன்ன |கைக்க முயற்சித்தார். தானும்
நலம் விசாரித்தார்.
இக் காட்சியை நேரில் கண்டவர்கள் மட்டுமன்றி மறு நாள் பத்திரிகைகளில் புகைப் படமாகப் பார்த்தவர்களும் ஆச் gsfluÚULL6ðIs.
சரள்ஸ்- டயானா உறவு மறுபடி மலரப் போகிறதா? இருவரும் தங்கள் தவறுகளை 2 600TTBS, 95 D9. T9, GICDB GALLD என்றெல்லாம் வினாக்கள் எழலாயின.
LLIGOTITolsöT Gly-LOITGIsi மறுப்பறிக்கை விட்டார்
"டயானாநட்போடு நடந்து கொண்டாரேதவிர அதற்கு வேறு எவ்வித அர்த்தமும் கற் பிக்க வேண்டாம்" என்று மறுப் பறிக்கை முற்றுப்புள்ளி வ்ைத் தது. (அடுத்த வாரமும் வரும்)
ITuliejLILGäBerenalP ib GuITEFaßlaiä(ay é9Ig5l6nj2Lib! ச்சேலை பரிசுபெறும் வாசகி |
LITT. DITTT:95TT, ஒழுங்கைதிருநெல்வேலி கிழக்கு, ருநெல்வேலி யாழ்ப்பாணம்,
* முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது.
|彎 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
* பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
ல் தொடர்ந்த 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக்
கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
\ அனுப்புங்கள்_ ر
préfesör Luciosomusorguib ortaras. GJITarafului" b. க்கு? ஒருவாரம் பொறுமையாக
குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் u Triklassoorů Golub pólasör Tiúb (Uplosir டு பரிசினைப் பெறலாம்.

Page 14
பற்றுஞ் சகோதரத் தன்மை யாருக்கும் தீமைசெய் யாது-புவி யெங்கும் விடுதலை செய்யும்
கிராமத்தின் அருகே உள்ள ஏரியில் கொக்கு கூட்டம் ஒன்று வசித்து வந்தது. இவை ஏரியில் உள்ள மீன்களைப் பிடித்துத் தின்னாமல்,
தினமும் வேறு இடத்திற்கு உல்லாசமாகப்
பறந்து சென்று தமது உணவை
உண்டுவிட்டு வரும்.
இவற்றையெல்லாம் அந்த ஏரியில்
வசித்து வந்த நாரை ஒன்று தினமும்
கவனித்து வந்தது. தானும் இந்தக் கொக்கு
களுடன் சேர்ந்து உல்லாசமாக வாழ
சிறந்த வ
பாருக்குள்ளே சமதன்மை தொடர்விரும்பியது
※ ஒரு நாள் அந்தக் கொக்குக் கூட்டத் தோடு நாரையும் சேர்ந்து கொண்டது.
விவசாயி ஒருவன் தன் வயலில் விதைத் திருந்தான். இதை அந்தக் கொக்குக் கூட்டம் அழித்து வந்தது. இதனால் கோபமடைந்த கொக்குகளைக் கூட்டமாகப் பிடிக்க
விரித்திருந்தான்.
eK WD
இதை அறியாமல் கொக்குக் கூட்டம் அந்த வயலில் இறங்கி வலையில் மாட்டிக் கொண்டது கொக்குக் கூட்டத்தோடு உல்லாச மாக வாழ விரும்பிய நாரையும் வலையில் அகப்பட்டுக் கொண்டது.
சிறிது நேரத்தில் வயலுக்குள் வந்த விவசாயி, வலையில் அகப்பட்ட ஒவ்வொரு
கொக்கையும் பிடித்து கட்டிக் கூடையில் பே தான
அவன் வலையில் விடுவித்துக் கொண்டி அவனிடம்,
"ஐயா! நான் கெ
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 15= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 26.09.1998
தினமுர சு வாரமலர் த.பெ இல1772 கொழும்பு .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 261
பரிசுக்குரியவர்: கீத்தா தவபால், நெளுக்குளம், வவுனியா
பாராட்டுக்குரியவர்கள்:
பாத்திமா மனூஸா மஹற்ரூப், குருக்குத்தலமுஸ்லிம் மகா வித்தியாலயம்,கடுகண்ணாவ
கருப்பையா ரீதரன், டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி,கொழும்பு-07
ச, துஷன், றோயல் கல்லூரி, கொழும்பு-07
பி. இன்சிபா,
கே/நாங்கள்ள முஸ்லிம்மகாவித்தியாலயம் துல்ஹிரிய
எம்.என். பாத்திமா சப்னா, அல்-ஹிலால் மத்திய கல்லூரி, நீர்கொழும்பு
விஜராஜா யோகானந்தி, விக்னேஸ்வரா ம.வி. திருகோணமலை,
தியாகமூர்த்தி ரொஸ்கிபிரசாந், டிரேட்டன் த.வி. கொட்டகலை
டி. தேவேந்திரன், ரோமன் கத்தோலிக்க தமிழ்பாடசாலை, வத்தளை
செல்வி சர்மிளா ராசிக், ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி, திருகோணமலை,
ச. குணதீபன், நு/நட்போன் தமிழ் வித்தியாலயம், டயகம,
பற்றித் தெரியாமல்
விட்டேன். இந்த வ
முதன் முறையாக வந்ே
என் சிறகைப்பாருங்
என்று கெஞ்சியது.
நாரை கூறியதை விவசாயி,
"நீ சொல்வது 2
லாம். ஆனால் நீ என் செய்த கொக்குகளோடு வலையில் அகப்பட்டு ஆனால் அவற்றுக்கு ஏற் இகும்" என்று சொல்ல
யின் கால்களையும் (BLITTILLIT GÖT.
கொக்குகளோடு வாழ ஆசைப்பட்டு இழக்கப்போகிறோமே டது நாரை,
நாரையைப் போல வெளிச் செயற்பாடுக ளுடன் சிநேகம் கொ உயிருக்கே பேராபத்ை கூடும்.
Feri|G
அவுட் ரெட் கணிதத்தில் பெரும் 1575-1660 J, TGWU. இவர்தான் பெருக்க X என்ற குறியீட் காட்ட' என்ற குறியீ துப் பயன்படுத்தின
அதுமட்டுமல்ல தில் பயன்படும் சை வற்றிற்கான சுருக்க இவற்றை ஆயிலர் 6 ஆதரித்த பின்னரே
רי
N
夔
N
N
烹三、
*
影 须
குரிய ஒளி நிே இருந்து பூமியை வ ஒளியானது விநாடி ஆயிரத்து 400 மைல் செய்கிறது.
எனவேதான் கிழித்துக்கொண்டு நம்மை அடைந்து நாம் பார்க்கும்போ உண்மையான இட அது எட்டு நிமிடங்க
-蘭
இடத்தையே நாம்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிசயம்
1 Ional SOITOÑO 260C02DD
பூகோளப்பூச்சி: * கிகாடா என்ற இடத் தில் உள்ள பாரஸ் ஃப்ளாடஸ் என்னும் ஒரு வகைப்பூச்சி தனது தோள் களின் மீது போன்ற உருண்டையைச் சுமந்து செல்கிறது. 9.
பட்டையில் பூ: SSSSSSSSSSS 'காலி ஃப்ளோரா அதன் கால்களைக் என்ற இச் செடியின் மேற் ாட்டுக் கொண்டிருந் பச்சைத்தேரை : இந்தத் தேரை யாகவே பு:கும் 6 இருந்து நாரையை வயிற்றால் ஒலி எழுப்பும் ட்ட்'ட்
ருக்கும்போது நாரை இத்தேரையின் ஒலியைக்
கொண்டு இதனுடைய ாக்கல்ல; நாரை, இந் R எதிரிகள் இது
இருக்குமிடத்தைக்
கண்டுபிடிக்க முடியாது
அழிக்க உத்தரவிட்டது. அங்குள்ள கட்டடங்கள் தரைமட்ட
Gior GOGUT Clubn IE8
ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள லயன்ஸ் என்ற நகரம் L அரச வம்சாவழியை ஆதரித்த' - தால், இந்நகர்த்தை புரட்சி நீதிமன்றம் பூண்டோடு
மாக்கப்பட்டு 35 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். O
சேர்ந்து இருந்தால் 'ம்' என்று இவற்றைப் இவற்றுடன் சேர்ந்து பலுக்கு இன்றுதான் தன் வேண்டுமானால் கள் நான் நாரை"
* கேட்டுச் சிரித்த
உண்மையாக இருக்க GÜEGUITEITEun
நெல் வயலை நாசம் தலைநகர் - பிராட்டிஸ்லாவா சேர்ந்து வந்துதானே - பரப்பு - 49,039 சதுரகிலோ மீட்டர் க் கொண்டாய் அது - மக்கள் தொகை - 54 இலட்சம் பட்ட கதிதான் உனக் மொழி - ஸ்லோவாக், மக்யார்
க் கொண்டே நாரை எழுத்தறிவு - 99%
கட்டி கூடைக்குள் = சமயம் - கிறிஸ்தவம்
நாணயம் - புதிய கொருனா
உல்லாச வாழ்க்கை தனிநபர் வருமானம் - 1920 டொலர்
அமைவிடம்:
வடக்கே போலந்தும் தெற்கே ஹங்கேரி யும் கிழக்கே உக்ரெய்னும் மேற்கே செக்குடி யரசும் தென் மேற்கே ஒஸ்ரியாவும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
வந்ததால் உயிரை என்று வேதனைப்பட்
வேண்டாதவர்களின் ளைப் பார்த்து, அவர்க ண்டால் அது எமது த விளைவித்து விடக்
s
என்பவர் இயல் சீர்திருத்தம் செய்தவர். பகுதியில் வாழ்ந்த ல முறையைக காடL டையும், விகிதத்தைக் ட்டையும் கண்டுபிடித் TT.
| | suИОпр.:
மத்திய ஐரோப்பிய நாடான செக்கோஸ் வாகியா, 1993 ஜனவரி 1ல் செக் மற்றும் ஸ்லோவாகியா என்று இரு நாடுகளாகப் பிரிந்தன. 1969ம் ஆண்டு சோவியத் யூனியனின்
முன்பு இங்கிலாந்து அரசாங்கம் சட்டத்தை வகுப்பதிலும், அதை மீறுபவர்களை தண்டிப்பதிலும் கண்டிப்புடன் இருந்தது.
16ம் நூற்றாண்டில் லண்டன் நகரில் வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் சாப்பிடுவது தடைசெய்யப்பட்டிருந்தது மீறிச் சாப்பிட்ட வர்கள் தூக்கில் தொங்கவிடப்பட்டார்கள்
14ம் நூற்றாண்டில் இன்னொரு கடுமை யான சட்டம் ஒரு நாளைக்கு 3 வேளை உணவருந்துவது பெரும் குற்றமாகக் கருதப் பட்டது. அதேபோல் தாடி வளர்ப்பதற்கு வரி செலுத்த வேண்டியும் இருந்தது.
மனிதர்களுக்கு மட்டும்தான் என்றில்லா மல் வாயில்லாப் பிராணிகளுக்கும் தண்டனை வழங்கும் விநோத சட்டம் கி.பி.1266 முதல் 1692 வரை நடைமுறையில் இருந்தது. சட்டத்தை மீறிய நாய், பூனை மாடு போன்ற பிராணிகள் சிறைகளுக்குச் சென்று தண் டனையும் பெற்றன. சில மிருகங்கள் தூக்கில் GLITLE:''Lu'''LL601.
நல்லவேளையாக இந்தச் சட்டங்கள் இப்போது நடைமுறையில் இல்லை.
Selenortly
ாமல் இவரே கணிதத் ன், கோசைன் என்ப களையும் வகுத்தார். ான்ற இன்னொருவர் இவை வழக்கத்திற்கு
அதிஷ்டலாபச் சீட்டு முதன் முதலாக இத்தாலி நாட்டில்தான் அறிமுகப்படுத் தப்பட்டது. 15ம் நூற்றாண்டில் ரோமாபுரி நகரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து அவர்களின் பெயர்களை எழுதிக் குலுக்கிப் போட்டு அதிஷ்டசாலிகளைத் தேர்ந்தெடுத்
மிடங்களில் சூரியனில் து சேர்கிறது. இந்த கு 1 இலட்சத்து 86 வேகத்தில் பிரயாணம்
து விண்வெளியைக்
டு : ஆல் த' S S S S
နှီး இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அதிஷ்ட து அது அப்போது சாலிகளுக்கு அடிமைகள், கப்பல்கள், வீடுகள் தில் இருப்பதில்லை. போன்றவை பரிசாக வழங்கும் வழக்கம் ளுக்கு முன்பு இருந்த இருந்தது. இதுவே பின்னர் பல நாடுகளுக்கும் தைப் பார்க்கிறோம் பரவியது.
TULDGlori
(UDUÜ
ܔܛ * 鷗 AWA ஆதரவுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருந்த செக்கோஸ்லாவாகியாவில் 1990ல் கம்யூனில்ட் ஆட்சி நீக்கப்பட்டது. இதன் பின்னர் ஏற்பட்ட கலவரங்களால் நாடு இரண்டாகப் பிரிந்தது. பொருளாதாரம்:
தொழில் மற்றும் விவசாயத்தில் தன்னிறைவு கண்டுள்ளது. கோதுமை, பார்லி உருளைக்கிழங்கு போன்றவை முக்கிய விளைபொருட்கள் ஆகும். கு
தேனீர்பிறந்த கதை
மூலிகை மருத்துவத்திற்குப் புகழ் பெற்றது சீனா, சீனாவின் சக்கரவர்த்தி யான ஷென் நுங் என்பவர் ஏராளமான செடிகளின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து கண்டுபிடித்தவர். இதனால் இவரை தெய்வீக மருத்துவர் என்று சீன வரலாற்றில் குறிக்கப்படுகிறார்
தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும் என்று முதன் முதலில் சொன்னவர் இவர்தான். இவர் ஒருமுறை தமது படைமுகாம் அருகே ஒரு பாத்திரத் தில் தண்ணீரைக் கொதிக்க வைத்தார் அருகில் இருந்த சில செடிகள்தான் விறகாகப் பயன்படுத்தப்பட்டது
தண்ணீரைக் கொதிக்க வைக்கும் போது அடுப்பில் இருந்த செடிகளில் இருந்த இலைகள் காற்றில் பறந்து பாத்தி ரத்தினுள் விழுந்தன. தண்ணீர் அசுத்த மாகிவிட்டதே என்று நினைத்த சக்கர வர்த்தி அதைக் கொட்ட முயற்சித்தார்.
ஆனால் பாத்திரத்தில் இருந்து வந்த ஒருவித நறுமணம் அவரைத் தடுத்தது. அந்தத் தண்ணீரையே குடித்தார். அது சுவையாகவும், உடலுக்கு சற்று உற்சாகத் தையும் கொடுத்தது. இதுதான் தேனீர் பிறந்த கதை
மருத்துவமனைகள், பாலங்கள் சத்திரங்கள், வீதிப்பராமரிப்பு போன்ற பொதுநலச் செலவுகளுக்குப் பணம் திரட்ட முதலில் ரஷ்யா, ஜெர்மனி, இங்கி லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகள் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பை நடத்தின.
செப்.20-26,1998

Page 15
( gjalúLl
" ஹாப்ட் பான்ஹாஃப் II வரை வந்துவிட்டார் భ? g, G. LISA, LI பெரிய ரெயில்வே நிலையம் உருவி விட்ட மின்னல்கள் صبے / போல் ரெயில் வண்டிகள்
A. ஸ்டேஷனிலேயே அத்தியா
சினிமா டெலிவிஷன், ஹொட்டல் கடைகள், தபால், இத்தாலியர்கள் துருக்கியர்கள், நீக்ரோக்கள் என்று பற்பல நாட்டினர் புழங்க நிமிஷத்துக்கு நிமிஷம் ஒலிபெருக்கி பேசிக்கொண்டே இருக்க நிமிஷத்துக்கு நிமிஷம் வண்டிகள் புறப்பட்டு பிளாட் பாரத்தைத் தாண்டு வதற்குள் எழுபது மைல் வேகம் பிடித்து
விட சற்று நேரம் அதைப் பராக்குப் பார்த்தார்கள் வசந்த் சொன்ன பீர்
ஐடியா உதித்தது!
அந்த ஹொட்டலுக்கு படி இறங்கிக் கீழே செல்ல வேண்டியிருந்தது. இருப்
டாக இருந்தது மேஜையில் உட்கார்ந்ததும்
இரண்டு பெண்கள் திடுதிப்பென்று
வந்தார்கள்
"ஹலோ, ஹலோ!" "என்ன வேண்டும்?" வெய்ட்டர்
இரண்டு பீர், "நான் உங்களருகில் உட்காரட்
என்றான்
டுமா?" என்று அந்தப் பெண்கள் ஒரே
சமயம் கேட்டார்கள்
"உட்காரேன். எனக்கு ஒரு பானம் வாங்கித் தருவாயா?"
அந்தப் பெண்கள் சட்டென்று உட்கார, அவர்களிடம் பர்ஃப்யூம் மணம்
கணேஷின் முக்கைத்துளைத்தது அருகில் இருந்த சிறிய ப்ரொஜக்டர் உயிர்பெற்று
எதிரே ஒரு திரையில் ஒரு நீலப்பட்ம் உருவாகியது.
வசந்த் அந்தப் பெண்ணின் தொடை
மேல் கை வைத்தான் அவள் சிரித்தாள்.
"அதோ அங்கே போனால் இன்னும் சுதந்திரமாக இருக்கலாம் வருகிறாயா?" என்று ஓரத்தில் மறைவிடத்தைக் காட்டி söfngi.
பாஸ் போலாமா? "ஒழிஞ்சு போய்டுவே சூறையாடிப் பிட்டு அண்டர்வேரோட அனுப்பிடுவா இருக்கிற காசையெல்லாம் இன்னிக்கே செலவழிக்க உத்தேசமா?
"உன் பேர் என்ன? கணேஷ்
"ஜென்னி | "piór GLip" |
"நானும் ஜென்னி"
"ஜென்னி, சமயம் கிடைக்கையில் வருகிறோம். இப்ப அவசரமாக வேலையி
ருக்கிறது"
"ஹொட்டலுக்கு போலாமா' என் றாள்
"நாளைக்கு. நாளைக்கு. இப்போது
நேரமில்லை!"
"நாங்கள் உங்களுடன் வருகிறோம். நாள் பூரா உடன் இருக்கிறோம்" "நாளைக்கு நாளைக்கு" அவர்கள் ஜெர்மன் பாஷையில் பேசிக் கொண்டு மறுபடி பார்த்து, "சரி இருபது மார்க் கொடுங்கள்' என்றார்கள்
"இருபது மார்க்கு எவ்வளவு ஆறது LITT GIN)?"
"எண்பது ரூபாய்!
|TLC:sflussar GasfløOT GLG GOT அந்த ஏஜெண்டுகள் மேல இரக்கம் காட்டாம சுட்டுக்
கொன்னு போட்டுருந்தா, இப்படி அவங்க திரும்பவும் ஆட்சிக்கு வந்திருப்பாங்களா? நீங்க வேணும்னாலும் பாருங்க நான் படிச்சு முடிச்சுட்டு எங்க மாமா மாதிரி ராணுவத்துல சேரப் போறேன். அவர் செய்யாம விட்டதை நான் செஞ்சு
酥
முடிப்பேன் இது ஏன் லட்சியம்'
சதாமின் குரலில் உறுதி இருந்தது. இராணுவத்தில் சேரவேண்டும் என்ற
தவிர குறையவே இல்லை.
னது 16வது வயதில் இடைநிலைப் பள்ளிப்படிப்பை சதாம் முடித்தான் மேலே படிக்க விருப்பம் இல்லை.
இராணுவப் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பம் எழுதிப் போட்டான்
அழைப்பு வருமென்றுகாத்திருந்தான். தூங்கும்போதுகூட இராணுவச் ருடையும் துப்பாக்கியும் அவன் கனவில் வந்து அலைக்கழித்தன.
ஆனால், சதாமின் எண்ணம் ஈடேற வில்லை
இராணுவப் பயிற்சிப்பள்ளியில் சேர போதிப் மதிப்பெண்கள் வாங்காததால் உனக்கு அட்மிஷன் இல்லை' என்று பதில் வந்தது )
சதாமுககு ஏறபடL ஏமாறறததையும்
○互IL20-26,1998
நடந்து நடந்து
கார்ந்ததுக்கு எண்பது
வசியமான அத்தனை சாமான்களும் இருந்தன. பாங்க்
என்றான்
எண்ணம் நாளுக்கு நாள் வலுப்பட்டதே
கொள்ளைய்ர் இருக்கே
"இருபது மார்க் எதற்கு"
கம்பெனிக்குபடம் பார்த்ததற்கு நான்
சாப்பிட்ட பீருக்கு நீ சாப்பிட்ட பீருக்கு
'ப்ரொப்ரெட்டரைக் கூப்பிடு". "அவர் இல்லை இப்பொழுது
போம் இருபது மார்க் ஜாஸ்தி1 "ஷ்மிட்' என்றாள் ஒருத்தில் ஷ்மிட் என்கிறகெடோத்கஜன் வந்து கணேவுை நோம்ரபிள் மிஸ்டர் என்று gL) solusi Luggftsst.
கணேஷ் வெகுண்டு உதறினான். அது ஷ்மிட்டின்மேல் பட்டுவிட்டது
ஷ்மிட்" ஆக்ரோஷமாக க்னேவுைக் கன்னத்தில் ந்ேதான் விண்ன்ே இ பிரசில :
வெங்கலப்பான்ை உருண்டாற்போல்
கணேவுக்குள் சப்தம் கேட்க வசந்த் அவன்" மேல் பாய், ஷ்மிட் வசந்தைப் பந்தாட்
கணேஷ் அவன் இடுப்பில் முழங்காலால் உதைக்க அந்தப் பெண்பீர் பாட்டிலை எடுத்து வசந்தின் தலையில் ஓங்கி அடிப்ப தற்குள் அந்த மூன்றாவது மனுஷன் வந்து தடுத்து விலக்கினான்ஷ்மிட்டுடன் ஜெர்மன் பாஷை பேசினான் ஷ்மிட் உடனே பெட்டிப் பாம்பாக அட்ங்கி கணேஷிடம் வந்து 'ஸாரி
என்றான். பெண்கள் காணாமல் போனார்
፴6ቨ]
சண்டை போடாதீர்கள் இனி
· · · ეკვა ,
மாதிரி இடத்திற்கு வராதீர்கள் | Ի | / } g|- அறைக்குச்
ரூபாயா பக்ல்"
För DT667 விதிகள் நாம் கொஞ்
இந்த
செல்லுங்கள் என்றான் புதியவன் η ιται η και ο μο
கணேஷ் "வந்தனம் தக்க சமயத்தில்
வந்து உதவினிகள் அநியாயமாகப் பண்ம்
கேட்டார்கள் நீங்கள்:
"பொலிஸ், உங்களைத் தொடர்ந்து
வந்து கொண்டிருந்தேன். நீங்கள் போகலாம்.
இனி இந்த மாதிரி இடங்களில் நுழையா
தீர்கள்.
இருவரும் வெளியே வந்தார்கள் "எல்லாம் உன்னாலே' என்றான்
கணேஷ்
GGOT GöI ! "
"அந்தப் பெண்களை என்கரேஜ் பண்ணி
யிருக்கக்கூடாதுவசந்த் இது வேற தேசம்,
வேற மனுவுங்க வேறபெண்கள் வேற
வருத்தத்தையும் வார்த்தையில் சொல்ல (ply. LTS
பத்தில் இருக்கா மார்க்கில் இருக்கா? நாளைக்குநான் என் திறமையாலே இராணுவத் தளபதியாகி போருக்குநானே தலைமை தாங்கி நடத்திட்டுப் இவங்க முகத்தை எங்கே கொண்டு போய்வச்சுக்குவாங்க?"
இல்லையா? இராணுவத்துக்கான தைரி
ஆவேசப்பட்டான் பொருமினான் மெல்ல
நெல்ல மனதைத் தேற்றிக் கொண்டான்
ராணுவத்தில் சேர முயன்று தோற்ற போதிலும் வெள்ளைக்காரர்களின் ஏஜெண்டு களான-அரேபியர்களின் விரோதிகளான ஈராக் ஆட்சியாளர்களை அழிக்கவேண்டும் என்ற லட்சியத்தை சதாம் கைவிடத்தயாராக ട്രൂർ
லட்சியம் ஈடேறமாற்றுவழி என்ன என்று தேடினான்.
அவன் தேடிய மாற்றுவழி மாமா வீட்டுக்
குள்ளேயே இருந்தது.
மாமாவைத்தேடிநிறையப்பேர்விட்டுக்கு வந்து போவார்கள். அவர்கள் இருட்டியபிறகு தான் வருவார்கள் அவர்களில் பல புதுமுகங் கள் இருக்கும். சில முகங்கள் மட்டுமே அடிக்
கடி வந்துபோகும்.
அவர்கள் မှိုဖြိုး
(Lju
| Lomon Cour6 Gustá. Glun GT (Bürg, Giro
இரகசியமான் குரலில் இருக்கும். பேச்சில்
அரசியல் இருக்கும் அடிக்கடி துப்பாக்கியும்
"நான் பீர் சாப்பிடத்தான்ே விரும்பி
, 、
இராணுவத்தில் சேர எனக்குத்தகுதி
கணும்!"
'பேசாம அந்த லா
பண்ணிக்கிட்டுசுத்தறது
| finalignori பீருக்கு உண்டான பணம்தான் கொடுப் றானுங்க"வசந்தின்
நல்லவேளை, பெ
தினங்க
அவர்கள் ஹொட் கள் பிரயாணத்தில் சரிக்கட்டுவதற்காக அ 泷。
மாலை இரண்டன் கிளம்பி உபான் என்
லிங்கர் டார், மரியன் என்று வினோதமான கள், பளபளப்பான பாதாள ரெயில்,
யூனிவர்ஸிடேட்
இறங்கி பூமி மட்டத்தி
நடந்தே அந்த மியூசியத் கள் வசந்த்தன் சிறிய படங்கள் எடுத்தான்
நெட்டையான ஜ பழையகாலத்து சிவப் தாராளமாகப் புல்வெ கள் சுதாரித்தநிலையி கொண்டும் அரோர்
。
சிதறியிருக்க கணேஷ் வாங்கிக்கொண்டு அ மாடிப்படிகளில் ஏறிச் அறை அறையாக பழைய காலத்திலிருந் பற்பல சித்திரக்காரர் அழகாக கலையுணர்வு பட்டு நல்ல வெளிச்ச கான சித்திரங்கள்
ரெம்ப்ராண்டிலி ரெம்ப்ராண்டிற்கு
அடிபடும். காலையில் அவர்கள் காணாமல் ே சதாம்சிறுவனாக
மற்றும்அவரது நண்பர்க்
புதிராக இருக்கும். பு என்னது என்றுவித ÉlöLGTg.
அவன் வளர வளர அரசாங்கத்தின் பயந்து இரகசியமாக கும் மறுமலர்ச்சிக் கட் ராக இருக்கிறார். அத் பதவியும் அவருக்குத் அவரது கட்சித் தோழர் லும் படாமல் இருளில் அரசியல் நடவடிக்கைக நடத்திவிட்டு விடிவத சென்று விடுகிறார்கள் புதிர் அவிழ்ந்தவுட பற்றித் தெரிந்து கொள் | 95TTILL GOTTGOT,
இயக்கம் ஏகஅரபு பின்பற்றுவதால்அது எல் கிளைகளைத் தோற்றுவி மாகச் செயல்பட உரிை தலைமறைவாக இயங்கி கம் தன்னிடம் பொலிஸ் வன்முறை எந்திரங்கை ஆட்சியாளர்களைத் து
OITULO
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Fio ஒதுங்கியே இருக்
வண்யாகிப்டசிநேகம் தான் நல்லது அடிக் உதடுவிங்கியிருந்தது ாலிஸ்வந்து காப்பாத்
Lyjej 505 bioti: இழந்த தூக்கங்கள்ை
இருந்து
றையில் சற்றுத்துங்கி
மணிக்கு இருவரும் லும் தரைக்குக் கீழே த்தார்கள் ஸெண்ட் ப்ளாட்ஸ், இஸார்டார் ஸ்டேஷன் பெயர்
செளகரியமான
ஸ்டேஷனில் ஜ் குமேல் வந்து
திற்குச் சென்றார்ஜ்
தாமிராவில் பல
ன்னல்கள் கொண்ட
க்கட்டடம் சுற்றிலும் ளிகள் ஜெர்மானியர் ல் கண்ட்தைத்தின்று கியமான குழந்தை
டும் அங்கங்கே ம் வசந்தும் டிக்கெட் |ந்தக் கட்டத்தின்
சென்றார்கள் சித்திரங்கள் மிகப் து தற்காலம் வரை களின் சித்திரங்கள் Lairgul Guilt த்தில் நூற்றுக்கண்க்
நந்து ஆகால்வரை தனி அறையே இருந்
விழித்துப் பார்த்தால் பாயிருப்பார்கள், !
ருந்தபோது மாமா ளின் நடவடிக்கைகள் ALLTupi) 隨 ரித்தாலும் விளக்கம்
விஷயம் புரிந்தது. 9L55(PG005 (5L யங்கிக் கொண்டிருக்
GlG) LDIITLIDIT துடன் கட்சியில் சிறு தரப்பட்டிருக்கிறது. 5 GTSTOTALITET BGCOT
Aljöggi, LDIITLIDITAJILGST ள் பற்றி ஆலோசனை ற்குள் வெளியேறிச்
ன், மறுமலர்ச்சி கட்சி வதில் அவன் ஆர்வம்
தேசக் கொள்கையைப் லூஆரபுநாடுகளிலும் த்துள்ளது பகிரங்க ம இல்லாததால்அது வருகிறது. அரசாங் இராணுவம் போன்ற ள வைத்திருப்பதால், க்கி எறிய வன்முறை
זו (ה6
லிலா?
| sofläft(uL56gt,
சுட்க்கற்றுக்கொடுத் தார். பத்து வயதி லிருந்தே துப்பாக்கி
சதாம் மிக விரைவிலேயே
* வரைந்த சில அதிகப் பிரசித்த மில்லாத சித்திரங்கள் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்தன என்ன பம்பாஸ் கொச கொசன்னு இதெல்லாம்ஆர்ட்டா
"உனக்கு ஆர்ட் ந்தக் கடையில்
Gaugi, Limitart:0
ரெம்ப்ர ாண்ட் வரைந்த சித்திரம் இந்த சித்திரம் இன்னிக்கு தேதிக்குவித்தா ஐம்பது லட்சம் போகும் வசந்த் அடுத்துறைக்குச் சென்றான்'
"அப்படியேபேசிக்கொண் டிருபின்னால் திரும்: Li: என்று குர்ல்
கேட்டது கணேஷின் தோளருகில்,
கணேஷ்
கண்ணாடியில் அரு \ கில் நின்றவன் மெலிதா கத் தெரிந்தான்
திரும்பிப் பார்க்க நினைத்தான்."எங் களைப் பார்க்காதே பார்த்தால் துன்பம்
ஏற்படும் துப்பாக்கி இருக்கிறது!
"சரிபார்க்கவில்லை சொல்லு "கொண்டு வந்திருக்கிறாயா? ஸ்டைன் ஹாஃப் சொன்னது ஞாபகம்
வந்தது அவர்களுக்கு நம்பிக்கை தரும்படி
நடந்துகொள் ή ,
கொண்டு வந்திருக்கிறேன்!
"சரக்கு எங்கே இருக்கிறது. ஹொட்ட
இருக்கிறது எங்கே என்று நான் ஏன்
சொல்ல வேண்டும்?
"எப்போது தருகிறாய்? "நாளைக்கு மாலை" "இன்றைக்கு மாலை தரமுடியாதா?
'முடியாது நாளை மாலை அதற்குள்
பணம் முழுவதும் வரவேண்டும்!
"LJ60 STELDET?"
"ஆம் பணத்தை வாங்கிக்கொண்டு
சரக்கைக் கொடு என்றுதான் பேச்சு
"சரி நாளைக்கு மாலை" "எப்படி? எங்கே வருவது? "அந்த விபரங்கள் அப்புறம் தெரிய வரும."
"எப்படித் தகவல் சொல்வாய்?
கணேஷ் திரும்பிப் பார்த்தான் ஆள் காணாமல் போய்விட்டான் கண்ணாடி வழியாக மெலிதாகத் தெரிந்த அவன் முகம் எப்படி இருந்தது? யோசித்துப் பார்த் தான் சதுரமுகம், அஞ்சடி நாலங்குலம் இருப்பான் ப்ளாண்ட் என்று சொல்லக் கூடிய தலைமயிர் வேறு என்ன ஞாபக
வழியில் துப்பாக்கி ஏந்தினால் தான் முடியும் என்பதில் அது அசைக்க முடியாத நம்பிக்கை
வைத்திருக்கிற
கட்சியைப் பற்றி இதெல் லாம் தெரிந்து கொண்ட்வுடன் அதில் சேர்ந்து துப்பாக்கி ஏந்திப்போராடி ஈர்க்ஆட்சியாள்ர் களை ஒழிக்க வேண்டும் என்று சதாம் துடித் BESTGOT
கட்சியில் சேரும் விருப்பத்தை மாமா súli Ló Gg ITGIGLITöI. L. மாமரமகிழ்ச்சி அடைந்| தா சதாம தனது 20வது வயதில் மறு மலர்ச்சிக் கட்சியில் சேர்ந்து இரகசிய அரசியல் நடவடிக்கை
flóðingi
மாமா அவனுக்கு நிஜத்துப்பாக்கியால் |
பிடிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்த
போராயுதங்களைக் கையாளப் பழகிவிட்டான். ஈராக் ஆட்சியாளர்களை தன் கைப்பட கட்டும் நாளை எதிர்பார்த்துக் காண்டிருந்தான்.
அவர்கள் ஒழிக்கப்படும்நாளும் வந்தது.
3,677.
ஒழித்துக் கட்டும் பாக்கியம்தான் அவ ணுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.
கூண்டுக்குள் அட்ைபட்ட புலிபோல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந் தான் சதாம் இரத்தம்கொதித்தது அவனுக்கு
"பார்க்கறதுக்குமாராவர்வது இருக்க
மிருக்கிறது
சரக்கு'என்ன சரக்கு இருக்கிறது என்று தாராளமாகச் செல்வாகி விட்டது என்ன இருக்கிறது? ஒரு வும் gങു'
வசந்த் வந்தான். "சரியான சமயத்தில் கழண்டுப் டேடா நீ நீ ஜெர்மனிக்கு வந்து என்ன பிரயோசனம்? முக்கியமான சமத்தில் அம்பேல் ஆய்ட்றே
"என்ன ஆச்சு பால் "ஒரு ஆள் வந்து என்ன கண் TL Labraritor. De வந்திருக்கியான்னு
போர்த்தேன் பா - இருந்து பார்த்தேன். நீங்க படத்தை பார்த்துண்டே | მისმay?" , , ,
"நீ இருந்திருந்த ஆவி யாவது கவனிச்சிருக்க
"நான் சும்மா வி பாஸ் அங்கிருந்து உ
ரெண்டு பேரையும்
க்ளிக் அடிச்சிருக்கள் என்று காமிராவை
T
纥L
73
உருப்படியான காரியம் பண்ணே
இருவரும் அந்த மியூசியத்தை விட்டு வெளியே வந்தார்கள் எல்லாமே பிரமிப்பாக இருந்தது
"என்ன செய்யறது பாஸ்? "இதை எப்படியாவது ஸ்டைன் ஹாஃப்க்குத் தெரிவிக்க வேண்டும்"
"எப்படி? அவங்க நம்பர் எதுவும் கொடுக்கலையே!
"அவுங்களா காண்டாக்ட் பண்ணு வாங்க, ஹொட்டலுக்குப் போயிடலாம்.
ஒரு டாக்ஸி பிடித்தார்கள்"ப்ரஸி டெண்ட்வோற்றம்" என்றார்கள்
டாக்ஸிக்குள் ரேடியோ இருந்தது. அந்த ரேடியோ சற்று நேரத்தில் உயிர் பெற்று ஏதோ ஜெர்மன் பாஷையில் சொல்லடாக்ஸி டிரைவர் திரும்பி,
"யூ ஹெர் கணேஷ் என்றான். 'யா' என்றான் கணேஷ் "பொலிஸ் காலிங் யூ" கணேஷ் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான் அந்த ரேடியோவில் ஸ்டைன் ஹாஃபின் குரல்ஒெலித்தது "மிஸ்டர் கணேஷ் அவர்கள் உங்களுடன் தொடர்பு கொண்டார்கள் அல்லவா?
ஆம் இது என்ன ஆச்சரியம் டாக் ஸிக்குள் எப்படி நீங்கள் பேசுகிறீர்கள்?
"எல்லா சானலிலும் எங்களுக்குத் தொடர்புகொள்ள வசதி இருக்கிறது. என்ன கேட்டார்கள்?
"சரக்கு கொண்டு வந்திருக்கிறாயா? 6T6I).
"என்ன சொன்னீர்கள்?
கொண்டு வந்திருக்கிறேன். நாளை தருகிறேன். என்று
(தொடர்ந்து வரும்)
இது பச்சைத் துரோகம் என்று உதடுகள் முணுமுணுக்க, முஷ்டியைமடக்கி மேஜை
ல் ஓங்கிக்குத்தினான்.
சதாமின் ஆத்திரத்தில் நியாயம் இருந்
தது
எகிப்து சிரியா ஆகிய இரு நாடு களும் சமீபத்தில் ஒரே நாடாக இணைந்த போது அதை வரவேற்றவன் அவன்
வெள்ளைக்காரர்களின் சதி |யால் சிதறடிக்கப்பட்டிருக்கும் அரபு நாடுகளெல்லாம் ஒரே தேசமாக இணைய இது ஒரு ன்னோடி என்று அதைக் காண்டாடியவன் அவன் ஆனால், எகிப்து சிரியா இணைப்பு இன்னொரு'ஏகாதி |பத்திய எதிர்ப்பு மையமாக 6)JeyJULIL(b) 6)JCUBILD 6160TOJ 9 (0) : அமெரிக் காவும் அந்த இணைப்பை உடைத்தெறிய அடாவடித்தன் மாய் இராணுவத்தை அனுப்பி வைத்தன. அதைத்தான் சதாமினால்தாங்கிக்கொள்ள முடியவில்ல்ை
suflag எண்ணை ஊற்று வது போல எகிப்து-சிரியா கூட்டைத் தகர்க்க, ஆங்கில-அமெரிக்கப் படை goat orte, P. T6, guggy Guin அனுப்பிவைக்கப்படும்' என்று கூறி ஈராக் அரசு தன் எஜம்ான விசுவாசத்தைக் காட்டிக்கொள்ள முனைந்தபோது சதாம் கொந்தளித்து விட்டான்.
(தொடர்ந்து வரும்)

Page 16
ந்த விடிகாலை நேரத்தில் ஏர்போர்ட் ஏதோ ஒரு விஜபியின் கல்யாணம் நடக்கும் மண்டபம் போல் களை சுட்டி யிருந்தது.
லெளஞ்சில் போடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான பாலிவினைல் ஈஸ்ட் மென் கலர் நாற்காலிகளில் பயணிகள் நிரம்பி வழிய மறைவாய் ஒளிந்திருந்த ஸ்பீக்கர்கள் பறக்கப் போகும் இறங்கப் போகும் விமானங்களைப் பற்றிச் சொல் லிக்கொண்டிருந்தன. ஒரு விமானம் டேக்-ஆஃப்பிற்காக ரன் வெயில் தவம் செய்தது ஒரு சபேடேரியாவின் பக்கத்தில் நன்று கொண்டிருந்தார்கள்
கிரைம் சக்கரவர்த்தி
ராஜேஸ்குமார்) எழுதியுள்ள " f
உங்கள் இதயத்தில் இந்தக் கதையின் நாயகி * நிலவுக்கும் -
I
வெங்கடேஷவரன் சிவராஜன், செளந் தரம், நிலா, கைகளில் அட்டை டம்ளர் களில் காப்பி புகைந்துகொண்டிருந்தது.
சிவராஜன் கேட்டார்: "ஃப்ளைட் சரியான நேரத்துக்கு வந்துடுமா?"
"இண்டிகேஷன் சைன் போர்டில் ரைட் டைம்"ன்னு போட்டிருக்கான் எப்படியும் அரைமணி நேரம் லேட்டாயி டும்."
"இப்ப கரெக்ட் டைம் என்ன? "ஆறு இருபது" "இன்னும் நாற்பது நிமிஷம் இருக்கே."
"லெளன்ஞ்சுக்கு போய் உட்கார்ந்து கல்யாணத்தைப் பத்திப்பேச ஆரம் பிச்சா. அந்த நாற்பது நிமிஷமும் காணாமே போயிடும்."
"உங்க மனைவியும் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தா எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருந்திருக்கும். நாங்க வீட்டுக்கு வந்து சமாதானம் பண்ணி யிருந்தா ஒருவேளை அவங்க ஏர்போர்ட் வந்திருக்கலாம்."
வெங்கடேஷ்வரன் சொன்னதைக் கேட்டு சிவராஜன் புன்னகைத்தார்.
'நிலாவோட அம்மா ஒரு அட மண்ட்டைப் நாம கெஞ்சினா மிஞ்சற ரகம், பட்டும் படாம விட்டுட்டா தானாக வழிக்கு வந்துடுவா. ரெண்டு நாளைக்கு முன்னாடி நிலாவோட பேச்சை எடுத் தாலே ஹஸ்டீரியா பேவுண்ட்மாதிரி கத்திட்டிருந்தா இன்னிக்குக் காலையில அந்தக் கத்தல் இல்லை. பேச்சு ஒரு
றையிலிருக்கும் வீரர் களுக்குத் தினமும் பணி யாரம் செய்து அனுப்பும் திருச்சி நகரப் பிரமுகர் கள், ஒவ்வொருவேளைச் சாப்பாட்டிற்கும் அவனை ஆலாய்ப் பறக்க 6061959, TT66T.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழக்கு நடந்துகொண்டே இருந்ததால் அவன் அடைந்த துன்பங்கள் နှီး
ஒவ்வொரு வேளையும் யாரிடமாவது சென்று கையேந்தி நிற்கவேண்டி வந்து
L-5. அவனுடன் சேர்ந்த மற்றக் கைதி “ಅಜ್ಜಿ ! flú
5.9, 51606) (OIG) FF6) L. திரிகை a čo சிற்றரசு, கல்லக்குடி வழக்கு 鷲 என்ற பெயரில் ஒரு நிதியைத் தன் பத்திரிகை வாயிலாகச் சேர்த்து வந்தார்.
அந்த நிதியில் காலணாகூட வழக்கு நடத்தவோ, பசியைத் தீர்க் 3,GGAJIT LULUGÖTULLGÚNSÜGOOGU.
அங்கேயும் காத்துக்கிடந்து அவன் அலுத்தான்
தனது கஷ்ட நிலையிலும் அன்பில் தர்மலிங்கம் ஓரளவு அவனுக்கு உதவினார். அந்த நான்கு மாதங்கள் எழுத்திலே சுருங்கிவிட்ட அந்த நான்கு மாதங்கள் அவன் இதயத்தை வேக வைத்த மாதங்க GTM (9)LD.
ஊருக்கு ஊர் தனக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துவைத்துக் காண்டிருந்த குட்டித் தலைவர்கள் சிறை யிலும்கூட ஜீவரசம் அருந்திக் கொண்டி ருந்தார்கள்.
ஒரு தயிர்சாதப் பொட்டலத்தைப்
(
இடம் ஒதுக்கியே தீரவேண்டும்
L.
நிதானத்துக்கு வந்திருந்தது. ஆனா ஒரு வீம்புக்காக பிடிவாதம் பிடிச்சிட்டிருக்கா. அந்தப் பிடிவாதமும் ரெண்டு நாள்ல சரியா போயிடும்."
"கல்யாணத்துக்கு வருவாங்கள்ள..? "கண்டிப்பா. சிரித்த சிவராஜன், "ஒருவேளை இன்னிக்கு சாயந்தரமே மாப் பிள்ளையைப் பார்க்க உங்க வீட்டுக்கு வந்தாலும் வரலாம்." என்றார்.
"வந்தா. அதைவிட ஒரு பெரிய சந்தோ ஷம் எங்களுக்கு எதுவுமே இருக்கமுடியாது." காப்பி வயிற்றுக்குள் போயிருக்க அட்டை டம்ளர்கள் நசுக்கப்பட்டு வேஸ்ட் பின்னுக்கு GLIIIlfleM.
லெளன்ச் ஜனநெரிசலில் மெதுவாய் நடந்து காலியாய் இருந்த பாலிவினைல் நாற்காலிகளுக்கு வந்து சாய்ந்தார்கள்
நேரம் 645ஐத் தொட்டிருந்தபோது ஸ்பீக்களில் அந்த குலாப் ஜாமூன் குரல் ஆங்கிலத்தில் ரகசியம் பேசுவது போல் கேட்டது:
"விமானம் ஈ.ஏ. எய்ட் செவன் நைன் குறிப்பிட்ட நேரமான ஏழு மணிக்கு விமான நிலையம் வந்து சேரும்."
வெங்கடேஷ்வரன் நிலாவைப் பார்த்து கண்சிமிட்டினார். "நிலா நீ என்னோட பையனை மணவறையில்தான் முதல் முதலா பார்ப்பேன்னு சொல்லிட்டிருந்தேடி இன் னிக்கு அதுக்கு முன்னாடியே இந்த ஏர்போர் டிலேயே பார்க்கப் போறே. பார்த்துட்டு மாப்பிள்ளையைப் பிடிக்கலேன்னு சொல் லிடாதே."
"மாமா என்னோட கவலையே இப்போ வேற."
"என்ன?
"அவரும் என்னைப் பார்க்கலை
256Mdunyai sauditawungmarad agglu-esurg situarfisgögöglai upčidluLIäčšná856ň 2 NGESGM padi Gaddadlandgoen. GIg. Guy Buigi Graillgjőnei éleia); GIg sungailing
பிரித்துவைத்துக்கொண்டு, பசியெடுத்த காக்கைபோல் அதை விழுந்து விழுந்து சாப் பிட்டு அவன் அரை வயிற்றைக் காத்துக்
கொண்டிருந்தான்.
ÚLUGROT PÅ 85 GT GTPŠI (G&E, GUIT GJITÚ முடங்கிவிட்டன.
வழக்கறிஞருக்குப் பணம் கொடுக்கப் LuLsiliida).
அதனால் சில வாய்தாக்களுக்கு அவர் வரவுமில்லை.
அந்த வழக்கிற்கே சம்மந்தமில்லாத சிலரும் அந்த வழக்கில் மாட்டிக்கொண்டிருந் STT356T.
அசல் போராட்ட வீரர்கள் பலர் எங்கோ ஓடி மறைந்து விட்டதால், மாடு விற்கப்போன சூசையையும் வழியிலே போய்க்கொண்டிருந்த பலரையும் பெர்லிசார் அந்த வழக்கிலே பிணைத்திருந்தார்கள்.
4-வது செக்ஷன்படி சட்டவிரோதமான கூட்டமென்று நிரூபிப்பதற்காக அவர்கள் பலரையும் பிடித்திருந்தார்கள்.
வழக்கறிஞர் கவனிக்காமல் விட்டதாலும் பொலிஸ் தரப்பு சுறுசுறுப்பாக இருந்ததாலும்
தானே?
"ஆமா" "ஒருவேளை இன்னி பார்த்துட்டு கல்யாணம் nV)LʻLIT,,?"
"சும்மா ஒரு பேச்சுச் சொல்லாதெம்மா. நீ எ கிடைச்ச அபூர்வ வைரம் சுேத்த மாதிரி நிஜமாே "அய்யோ மாமா. இப்படி குளிர் அடிக்கி Olufu ogsåv unft og g வைச்சா என் கதி என்
நிலா சொல்லி எ கொண்டிருக்கும்போே லெளஞ்சில் உட்க fla) Guit Gonwy, 60 613, 9 ITL பரப்புடன் எழுந்தார்க "ப்ளைட் ஈஸ் அப் கீழ்த்திசை வான ஆரஞ்சு நிற வெளிச்சத் ஒரு வெள்ளிப் பறவை நிலாவின் உடம்பு அவசரப் பிரகடனம் ெ மாதிரியான ஒரு பரபர இரத்தம் தறிகெட்டு சுரப்பிகள் அத்தனையும் செயல்பட-நெற்றி பிடரி பூசியது போல் மினுமி
பொறு மனமே ெ எதுக்காக இந்த பய Lup?"
गाणी:ं இயல்பாய் இரு. இப்படி என்னை தாதே."
இடது உள்ளங்கை பவுடர் தெளித்த கர்ச் ஒற்றிக்கொண்டு பார்ன கொண்டு போனாள்.
அந்த வெள்ளிப்ப கொஞ்சம் புஷ்டியாய் ெ :: இதயத் உச்சத்துக்குப் போயிற்று அவரைப் பார்த்த: பேசுவது?
Dubā ராஜேஸ்
முதலில் அவர் என்ன பேசுகிறார் என்று நாம் வாயைத் திறக்கல ஆகாயத்தை அரை சத்தத்தோடு விமானம் இ குக் கிடைத்தது.
சரியாய் ஏழு மன வேயை மோப்பம் பிடி நிலாவின் கால்கள் துவண்டன.
" நிலா பார்த்துக்கொ ரன்வேயின் கோடியில்
EEEEEE அப்பாவிகளும் சேர்ந்து sit.
பிறந்த வீட்டிலே
அனாதைபோல அலை அவன், வழக்கு சீக்கி என்று ஏங்கினான்.
வழக்கு மேலும் இர
என்ற நிலை இருந்தே திற்குப் புறப்பட்டுப் போ
அங்கே அவனுக்கு எதுவுமில்லை.
தன் UBUNTUTTGAJ 35J Vol.05 MT(0)85 (GLO திடம் •
"நான் பணம் தர கண்டிப்பாக மறுத்துவிட் ஏக்கத்தோடும் கன்
10) I ITULDI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கு அவர் என்னைப் ான்சல்ன்னு சொல்
ாகக் கூட அப்படிச் சு குடும்பத்துக்குக் | n_s(s)t IIL Quft
நீ நிலாதான்." காலங்கார்த்தாலே வேளையில ஒரு க்கி என் தலையில னாகறது."
லோரும் சிரித்துக்
ர்ந்திருந்தவர்களில் டிக்கொண்டே பர T. Wurfs," தில்- சூரியனின் a) EA-879 and T6 ாய்த் தெரிந்தது.
(PCPugld 95 சய்யப்பட்ட தேசம் ப்புக்கு உட்பட்டது. ஒட- வியர்வைச் விழித்துக்கொண்டு கழுத்து எண்ணெய் Mä莎á· பாறு' லாஜிகல் ஆர்ப்பாட்
அவஸ்தை படுத்
யில் வைத்திருந்த சீப்பால் முகத்தை வயை வளைத்துக்
றவை இப்போது தரிந்தது. துடிப்பு இப்போது
முதலில் என்ன
5JGurigögi,
O
பேசட்டும். அவர் பார்த்துக்கொண்டு TLD."
க்கிற மாதிரியான ப்போது பார்வைக்
ரிக்கெல்லாம் ரன் ந்தது விமானம், பிழிந்த துணியாய்த் دسیسها
ஒம்ை ண்டிருக்கும்போதே ால் பதிக்க முயன்ற
தண்டிக்கப்பட்டார்
LDGODSOTSIÚ LDä, 85 GOD GIT த் தெருக்களிலே நதுகொண்டிருந்த LD (yPlg:J5g5J GQ)ILITg5IT
ாடு மாதம் நடக்கும்
து அவன் சேலத DINTGOT. ரவேண்டிய பாக்கி
சால்லி ஒரு ஐநூறு டி டி. ஆர். சுந்தரத்
யாது" என்று அவர்
Tit.
னிரோடும் அன்று
விமானம் மறுபடியும் உயரே எம்பியது. உயரத்தைக் கொஞ்சமாய் அதிகரித்து பின் கண்ட்ரோல் ட்வருக் மேலே பறந்தது. லெளஞ்சில் இருந்தவர்கள் TGovt Ou முகங்களோடு ஒருத் தரையொருத்தர்பார்த்துக் கொண்டார்கள்
"ersterna, ÜMML 08 0a)ML 45000,7"
"ஏதாவது டெக்னிகல் ப்ராப்ளமா? "கண்ட்ரோல் டவர் சிக்னல் பிராப்பரா கிடைச்சிருக்காது."
"ஸ்பீக்கர்ல ஏதோ அநெளன்ஸ்மெண்ட் வருது என்ன சொல்றாங்கன்னு கேட்போம்." ஸ்பீக்கரில் ஒரு குயில் ஆங்கிலத்தில்
inful,
TÄ 879 விமானம் கீழே இறங்குவதில் ஒரு சின்ன சிக்கல் ஏற்பட்டுள்ளது விமானம் இறங்குவதற்கு உபயோகப்படும் சக்கரங்கள் வெளியே வருவதில் டெக்னிகல் ப்ராப்ளம் விமானத்தை சில நிமிஷங்கள் வானத்தில் பறக்க வைத்து சரி செய்து விடுவார்கள் பயணிகளை வரவேற்க வந்திருப்பவர்கள் கலவரப்படாமல் இருக்கும்படி விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது."
செளந்தரம் வெங்கடேஷ்வரனிடம் பதறி OTITGT.
"ஐயையோ. என்னங்க.இது."
"பதற்றப்படாதே செளந்தரம். விமா னம் கீழே இறங்கி ரன்வேயில் பதியும்போது சக்கரங்கள் வெளியே வரணும் வரலை. இது பெரும்பாலும் ஏற்படற கோளாறுதான்.
செளந்தரம் அப்போதுதான் வெடி குண்டைப் பற்ற வைத்த மாதிரியான அந்த வாக்கியத்தைப் பிரயோகித்தாள். "இந்தக் கல்யாணப் பேச்சை எந்த நேரத்துல ஆரம்பிச்சு தொலைச்சோமோ தெரியலை? எதையோ மடியில கட்டிக் கிட்டு சகுனம் பார்க்கப்போன கதையா." "சும்மா இரு செளந்தரம்." வெங்க டேஷ்வரன் கண் ஜாடை காட்டி அதட்ட அதை அவள் பொருட்படுத்தாமல் G3Lufj; G), ITGWTGBL GLUIT GOTITIGT.
"எதுக்குமே ஒரு அமைப்பு வேணும். கால்பட்ட இடம் துலங்கணும். இப்படியா எந்தக் காரியத்துக்குப் போனாலும் விளங்காத துக்கரியாட்டம்."
"செளந்தரம் நீ பேசாமே இருக்க மாட்டே. எதுக்கோ எதையோ முடி போட்டு பேசறது கொஞ்சம்கூட சரி யில்லை. ஃப்ளைட்ல ஏற்பட்ட கோளா றுக்கு யார் யாரை என்ன சொல்ல முடியும்?"
செளந்தரம் கண்களில் நீருடன் கணவரை ஏறிட்டாள். "எனக்கென்னமோ இந்தக் கல்யாணம் சரியாப் படலைங்க. பேச்சை ஆரம்பிச்ச தினத்திலிருந்தே ஏதேதோ பிரச்சனைகள் இவ ஜாதகம் நல்ல ஜாதகமா இருக்காதுங்க."
"அத்தே."
கொஞ்ச நேரத்துல சரிப்படுத்திக்கிட்டு கீழே இறங்கிடுவாங்க. கவலைப்பட ஒண்ணு
"நம்ம பையன் வர்ற ஃபிளைட்டுக்கா இப்படி ஒரு சிக்கல் வரணும்.?
கண்ட்ரோல் டவர்க்கு அப்பால் பறந்து போன விமானம் சாவகாசமாய் ஒரு அரை வட்டம் அடித்துக்கொண்டு விமான நிலை யத்தை நோக்கி வந்தது.
ஸ்பீக்கரில் இன்னமும் அந்த அறிவிப்பு கேட்டுக் கொண்டிருந்தது. "கோளாறு சரி செய்யப்பட்டுவிடும். பயணிகளை வரவேற்க வந்தவர்கள் கலவரப்படாமல் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."
நிலா உயர்த்திய தலையைத் தாழ்த் தாமல் பதை பதைக்கிற இதயத்தோடு அந்த விமானத்தையே பார்த்துக் கொண் டிருந்தாள்.
ஆணியடித்த மாதிரியான பார்வை பக்கத்தில் நின்றிருந்த சிவராஜன் நிலா வின் தோளைத் தொட்டார்.
"பயப்படாதேம்மா. ஃப்ளைட் சேஃப்பா லேண்டாயிடும். இது சாதாரண டெக்னிக்கல் எரர். கொஞ்ச நேரத்துல சரி பண்ணிடு GT I95.”
"அப்பா." "என்னம்மா. "நீங்க என்னதான் சொன்னாலும் மனசுக்குள்ளே "திக் திக்ன்னு இருக்கப்பா." "நல்ல பொண்ணும்மா. நீ.2 படிச்ச நீயே இப்படி கலவரப்பட்டா எப்படி?
"நீ பேசாதே." நிலா விதிர்த்துப்போய்ப் பார்க்க சிவராஜன் செளந்தரத்தை ஏறிட்டார்.
"வார்த்தைகளைக் கொட்டறதுக்கு முந்தி கொஞ்சம் யோசனை பண்ணுங் கம்மா வார்த்தைகளைக் கொட்டிட்டா அப்புறம் எடுக்க முடியாது. உங்களுக்கு மட்டும்தான் பேசத் தெரியும்ன்னு நினைச்சு பேசிட்டிருக்காதீங்க. ஃப்ளைட்ல ஏதோ கோளாறு, அது கொஞ்ச நேரத்துல சரியாகி ஃப்ளைட்டும் பத்திரமா கீழே இறங்கப் போகுது. அதுக்குள்ளே எம் பொண்ணை துக்கிரி அது இதுன்னு பேசறது கொஞ்சம் கூடச்
வெங்கடேஷ்வரன் சமாதானப் படுத்தினார். "சிவராஜன்! தயவு பண்ணி என்னோட ஒய்ஃப் பேசினதை தப்பா எடுத்துக்காதீங்க, அவ கொஞ்சம் எமோஷனல் டைப் ப்ளீஸ் வார்த்தைக்கு வார்த்தை பேசிட்டிருந்தா அது வேண் டாத விபரீதத்துல போய் முடியலாம். பேசாமே இருங்க."
நிலா நொறுங்கிப்போய் வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருக்கும் விமானத் தையே பார்த்துக்கொண்டிருக்க செளந் தரம் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள்.
பத்து நிமிஷ நேர வேண்டாத மெளனத்திற்குப் பிறகு ஸ்பீக்கரில் அந்த அறிவிப்புக் கேட்டது.
(அடுத்தவாரமும் நிலவு வரும்)
மாலையே அவன் ஊருக்குப் புறப்படத் தயா JTGOTTOT.
மாலையில் டி. ஆர். சுந்தரம் ஒத்திகை விடுதிக்கு வந்தார்.
அவன் விடைபெற்றுக் கொள்வதற்காக அவரிடம் சென்றான்.
அவனைக் கண்டதும் அவர்
இளகிற்று.
LDSOTILO
"ஒரு முழுப்படத்துக்கு கதைவசனம் எல் லாம் எழுதுகிறாயா?" என்று அவர் கேட்டார். "எழுதுகிறேன்' என்றான் அவன். ஒரு ஐநூறு ரூபாய் கொடுக்கும்படி மேனேஜரிடம் சொன்னார்.
"சேலத்திலேயே தங்க வேண்டும் வாய்தா வுக்கு மட்டும் போய் வரலாம்" என்ற நிபந் தனையின் பேரில் அவனை அவர் வழியனுப் GGOTITÄT.
மறுநாளே வாய்தாவை முடித்துக் கொண்டு அவன் குடும்பத்தோடு சேலத்துக்கு வந்து சேர்ந்தான்.
மாதங்களில் எட்டுநாள் வாய்தா விற்காகப் போய்வந்தான்.
இல்லறஜோதி என்ற படத்திற்கான கதை-வசனம், பாடல்களை எழுதி முடித்தான். வாழ்க்கைக் கவலை குறைந்தாலும் வழக்குக் கவலை அதிகமாகவே ရှိုးနှီ &
பல தடவை இரயிலிலே தூங்கி, 燃, வரவேண்டிய அவன் திருப்பூருக்குப்
போயிருக்கிறான்.
இரயிலை விட்டுவிட்டுத் திண்டாடி
யிருக்கிறான்.
தன்னுடைய அசதி, மறதி, செம்மைப்
பாடற்ற தன்மை இவற்றுக்காக அவன்
மிகவும்
கடைசியில் தீர்ப்புச் சொல்லுவதற்கு
J608T(DDTGT (p60T60TST5 (8) (DLDU9595 601 蠶 :: : ட்டு விட்டு, சேலம் வீட்டையும் காலிசெய்து விட்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தான்.
அன்று தீர்ப்பு சப்-டிவிஷனல் மாஜிஸ்ட்டிரேட் கோர்ட்டின் முன்பு சுமார் 50 பேர்தான் கூடியிருந்தார்கள்
மாலை 5 மணிக்குத்தான் நீதிபதி தீர்ப்பை வாசித்தார்.
9I6)J 9) 95(95LD 9Y6)J60T J5600TLJIT8#5 QI585(95LD ஒரே ஒன்றரை ಗಾಳಿ: கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
விடுதலையாகி இருந்த பெருந்தலைவர்களில் ஒருவர்கூட அன்று அவர்களை வழியனுப்பவரவில்லை! ஒரு பொலிஸ் வேன் அந்த அனாதை களை ஏற்றிக்கொண்டு திருச்சி மத்திய சிறைக்குப் புறப்பட்டது.
(சரிதம் தொடரும்)
匣五20-26,1998

Page 17
வப்பிரகாசம் ஐந்தாறு வருடங்களாகத் தேடி அலைந்த பொருத்தமான வரனின் சாதகத்தை இப் போதான் தரகர் கொடுத்து விட்டுப் போயிருந்தார்.
"சிவகாமி பொடியன் பாங்கிலை வேலை ாம். றோயல் பாங்க் எண்டு பெரிய பாங்க், சாந்தியும் நல்ல வேலை செய்யிற மாப்பிள்ளை வேணுமெண்டு ஒற்றைக் ால்லை நிண்டவள். பொடியன் வாற கிழமை இஞ்சைவந்து தாலி கட்டுவானாம். பிறகு ஸ்பொன்சரிலை கூப்பிடுவானாம்." என்று மகிழ்ச்சியுடன் மனைவியிடம் விவரத் தைச் சொன்னார் சிவப்பிரகாசம்
"ஆண்டவா பிள்ளைக்கு இருபத்தெட்டு வயதாச்சு ஏதோ நல்லபடி நடந்து முடிஞ்சிடோனும் அது சரி இப்ப யாருக்கும் இது பற்றி மூச்சு விடாதேங்கோ பொடியன் கனடாவிலை பாங்கிலை வேலை செய்யிறான் எண்டால் எங்கடை சனத்துக்கு பொறுக் குமோ? மாப்பிள்ளையின்ரை தாய் தகப்பனட் டைப் போய் இல்லாத பொல்லாத எதையா வது சொல்லிக் குத்தி விடுங்கள் மாப்பிள்ளை இது எல்லாம் சரி எண்டால் பிறகு சொல் லலாம்' என்று சிவகாமி தன் பங்கில் நியா யமாகப்பட்டதைப் பெருமூச்சுடன் சொல்லிக் G).4;IIgöILII gil.
கோட் சூட்டுடன் வாட்டசாட்டமாக மாப்பிள்ளை சுரேஷ் வந்த கோலத்திலேயே சாந்திக்கு அவனைப் பிடித்துவிட்டது. திருமணம் இனிதே முடிந்து சுரேஷ் கனடா போகும் நாள் வந்தது. சாந்தி கண்ணிர் அருவியாகப் பொழிய விம்மிக் கொண்டி ருந்தாள்.
"உங்களுடைய பாங்கில், திருமணமென் றாலும் இரண்டு கிழமைதான் லீவா?" என்று
இ சுரேஷ்
சுரேஷை விக்கலுடே கேட்டாள் சாந்தி
"கனடாவிலை வேலை கிடைக்கிறது
எவ்வளவு கஷ்டம் தெரியுமே? இது நான்
நாலைந்து வருஷமாத் தொடர்ந்து செய்யிறன்
Böm. GLELei
aul II mit சிறுவகளையோ 70 ܡܨܨܨܠ2
அதனை அறி ಅ॰ ನಿ॰ நான் போகாட்டில் எங்கடை தமிழ்ப் பொடி யடங்கிய பின் ஒவ் யளே அந்த வேலைக்கு நீ முந்தி நான் சில முக்காடு முந்தி எண்டு போட்டி போடுங்கள். பிறகு சிய வண்ணம் ெ நான் நாயலைச்சல்தான் அலைய வேணும்" ருந்தன. என்று தனது நிலையை விளக்கினான் பதினேழு வ என்று அழைக்கம் துங்கும்போது கு
சந்திக்குப்பிடித்துவிட்டது
"பாங்கிலை வேலை செய்யக்கூடியளவு
எல்லாரும் படிச்சிட்டு வேலை இல்லாமல் வைத்திருந்த பீடி: கஷ்டப்படுகினமா? என்று அங்கலாய்த் பறவைத்துக் கெ நீ தாள் சாந்தி, அய்யாவுவை கடு
அய்யாவு எ தானே? இரு
TOTDEAUGOT 9JULU LLUIT சென்றுவிட் பெறட்டுகளம்
தினமும் வேலைக படும் எல்லோரு
"பாங்கிலை என்ன கிளீனிங் தானே
அங்கே எங்கடை சனம் எவ்வளவு கஷ்டப் பட்டு முறிஞ்சு முறிஞ்சு வேலை செய்வு துகள் தெரியுமே? கூட்டுறதெண்டாலென்ன துடைக்கிறதெண்டாலென்ன எதெண்ட லும் ரெடி எண்டு வேலை செய்து காசனுப்பு இஞ்சை சனம் வெளிநாட்டுக் காசென்று
யோசனையில்லாம சோக்கடிக்குதுகள் வெளிநாட்டுக் காசையும் ஆக்களையும் பாத்திட்டு வெளியே தெரியிற போவிலை மயங்கிறதை விட்டிட்டு உள்ளே நுழைஞ்சு பார்த்தால்தான் எங்கடை சுயரூபம் எவ்வளவு கஷ்டமானதெண்டு தெரியும்."
சுரேஷ் ஏறக்குறைய ஒரு மேடைப்பேச் சாளன்போல் ஆவேசமாக முழங்கிக் கொண்டிருக்க சாந்தி ஈனஸ்வரத்தில் ஊம் கொட்டிக்கொண்டிருந்தாள் அவளது இன்பக் கற்பனைகளெல்லாம் டாட்ட காட் டிக்கொண்டு தொலைதூரம் போய்கொண்டி Us、 O
முன்பாக காலை களத்தில் (ஸ்டோர் வேண்டும் துரைய
அங்கு வந்து ஒவ்
SIGOT GOLIGO)a), GT
பின்னர்தான் ஏழை மீண்டும் வேலைக்
பீடியை சிரமம் பணியில் விரைத்த கொண்டான் குண் வேலை எல்லாம்
செய்யிறன் அதுக்கேன் fա uւ- நம்ம தங்கச்சியவாவி, ஒரு வேலக்கி சே
தோட்டத்து பாடச படித்துக் கொண்பு
பற்றி நினைத்துக்
கான் வெட்ட அடிக்க கொஞ்ச பிடுங்க என எல்லே
EEngling,601 1777.
ஸ்டோருக்கு தேவி காம்பராவுக்குள்
அய்யாவும்இன் ணுடைய மாட்டுக்கு தற்காக அனுப்பப்பு
அய்யாவு மிகுந்த டான், சே.குண்டு வேல எனக்கு சுெ
ஒரு ரெண்டு சுெவே
仍
டம்னா போதும் சம்
FIDITGifjärd. J.GUITII -
வக்கில. என்று சொன்றை விட்டு "GNU GLIT Ifa I
SLLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLSSTTTTTTTT T LS
ளாகத்தின் கட்டடங் களில் மேகம் முடிய நிழல் கவிழ்ந்து கொண் டிருந்த மாலை நேரம் தன் பாட்டுக்கு எவர் கதையையும் காது கொடுத்துக் கேளாது நீண்டதானதும் ஆழ மானதுமான ஒரு மெளனத்துடன் ஓடிக் கொண்டிருந்தது மகாவலி,
தூரத்தே சஹானாவும் நித்யாவும் வருவதைக் கண்டு விட்டான் வினித் நெஞ்சுக்
X
".
முறைத்தாள் வினித்தின் தொண்டை இறுகிப் போனதாய் உணர்ந்தான் சில அடிகள் முன் வந்து நின்ற சஹானா நித்யாவை வா' என கண்களால் கடுமையாய் அழைத் தாள்.
சஹானாவையே சில கணங்கள் பார்த் தான் வினித் பின்னர் அவளுக்கும் கேட்கும் படியாக "கவிதைன்னாலே எனக்கு உயிர் தெரியுமா? என்னை என்ன ரசனையில்லாத
I
VIII
குள் ஒருவித படபடப்பு எழ சமாளித்துக் கொண்டான். புதிதாய் நேற்று மாலை வாங்கிய கவிதைப் புத்தகத்தை தலைப்பு பளிச் சென்று தெரியும்படி வைத்துக் கொண்டு நின்றான். அவர்கள் நெருங்கியதும் "ஹாய்" என்று புன்னகைத்தான்
சர்வ அலட்சியமாய் சஹானா அவ னைக் கடந்து போய்விட்டாள். ஒரு அடிக்கண் பார்வையாவது. ம்ஹம். இல்லை. நித்யா தான் நின்றாள். ஆனாலும் வினித்தின் பார்வை சஹானாவைத் தொடர்ந்தே போனது "கவிதைப் புத்தகமா வினித்? நித்யா கேட்டாள் தொடர்ந்து அவளே. "ஓ. இப்போ கவிதைப் புத்தகமெல்லாம் வாசிக்கிறீங்களா? எப்போதிருந்து இந்த மாற்றம்'சஹானா தள்ளி நின்று அவனையே
செப்.20-26,1998
ஜடம்னு நெனச்சீங்களா? ஏதோ பொறியியல் துறையில் என் படிப்பு தொடருதுன்னு என் னையும் 90) யந்திரமா நெனச்சிடாதீங்க" என உரத்துக் கூறினான். மின்வெட்டுப் போல் ஒரு பார்வை சஹானா விடமிருந்து தெறித்து அவன் கண்களில் விழுந்தது. சிரித்துக் கொண்டான்.
"இந்தாங்க நித்யா படிச்சுட்டு தாங்க உங்க ப்ரெண்ட்டுக்கும் குடுங்க நல்ல புத்தகம், இனிமையான கவிதைகள்." என மெதுவாகக் கூறி கையில் கொடுத்தான். அப்போதும் அவன் பார்வை சஹானா விடமே சென்றது. கவனித்த நித்யாவுக்குள் ஒரு நெருடல் வினித் சஹானாவை விரும்பு கிறானோ? அப்படித்தானிருக்கும் அவளைக் கண்டதும் அவனுள் ஏற்படும் சடுதியான மாற்றங்களை நித்யா கவனித்தே வருகிறாள்.
நினைத்த நித்யாவின் மனது வலித்தது.
கொஞ்சம் தேயிலை கொண்டு வருவாக
சஹானா இன்னெ பட்ட பெண் தெரி செய்கிறானே வினி கிறானா? அவன் ெ அப்படித்தான் நிை ஐயோ. அப்படியா வினித்தைக் கண்ட தில் ஏற்பட்ட நேச என்னாவது நித்யாவி பலத்த அதிர்வுகள் சில வினாக்களும் இயல்பிலேயே சஹானா வினித்தை தில்லை அவள் அல இந்த வினித் தொடரு கூடாது என் காத6ை படுத்த வேண்டும், ! இரவெல்லாம் விழி
நெஞ்சம் பதைக்க ஒ
பெயர் தெரியா சிவப்பு சிவப்பாய் நிழலில் நின்றிருந்து அவளைக கனடதும் துடன் நெருங்கினால் னுள் அவள் கடிதம் ஒரு கடிதம் வெறித்
எனக்கா? எனக் மனம் துடித்தது. " சஹானாக்கிட்ட ப்ளீஸ். உதடுகளை சிரித்தான் நெஞ்சம் களில் இரத்தமாய்க் வுடன் வாங்கி நடந்த பார்த்துக் கொண்டி
"என்னதான் சஹானா கேலியுடன்
விரித்தாள். கவிதை உறங்கிய தன் கடிதத் வீசினாள் "என்
சஹானாவின் குர குரல் ஒலித்தது. த பறித்தாள் படித்தா "நான் சஹானா இந்தக் கடிதம் அவ நினைத்து நீ கண் ருப்பது எனக்குத் ெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G3). , LoLGT 5 தப் பட்டது போ) காட்சியளித்த தவில மலைகளுக்கிடைல் பம்பி பதுங்கி கண், பொலிஸ் விாம் ல் காலைக் கதிரவம் ய காண்பித்துக் கொடி
விப்பது போல் டேருக் கு "ம்.மோ என ஊதி வொரு லயங்கவிருந் தலைகள் பிடியை அறிஞ் வளிக்கிளம்பி கொண்டி
யது நிரம்ப ஆண்டு படும் பூபா இரவு நடித்துவிட்டு தியாய் த்துண்டொன் எடுத்து ாண்டவன் வீட்டு ண்டதும் ங்க பெறட்டு சாதுக்குத் இரு நானு றேன்." வு கூடவே பெறட்டுகளத் LITT GÖT. '- இங்கு தோட்டத் சய்யும் அவருக்கும் ள் பிரித்து கொடுக்கப் ம் வேலை போகும் 6 மணி பெறட்டு முன் வந்து கூட ம், கள பிள்ளையும் வொருவருக்கும் என்ன
ர அதை எட்டு மணிக்கு குப் பே வேண்டும். பட்டு உருசி குளிர்ந்த உடம்பை தப்படுத்திக் டு இந்த எளவு ம்மனே முடியட்டும். து ஒரு படிக்கவச்சி த்துடனும்" என்று ாவிை 8ம் ஆண்டு ருக்கு வசந்தாவைப் .aif¬ ܢ ܒ ܒ ܒܸܠ
பது பேர் மருந்து யே உரம் இட, புல் ரும்பித்து அனுப்பப் பும் இன்னும் இருவரும் வைதான் அரைக்கும் அனுப்பப்பட்டார்கள் பொருவரும் துரையி அறுத்துப் போடுவ - τ.
சல்பட்டுக் கொண் கெடச்ச ஸ்டோர் = TID (BLITT i IfjG அடிச்சிட்டு வந்துப் எப்போடற வரைக்கும் என்னசெய்ய. குடுத்து தனக்குள் பெருமு
stgjor LT67. லை பார்க்கும் அனை போது ஆளாளுக்குமா ான் களவாக எடுத்து சேலைக்குள் மறை
என்று உளை இட்ட
கொண்டும், இடுப்பி கொண் எப்படியோ வெளி வந்து விவார்கள் ஒரு கிலோ பாவுக்கு விற்றுவிடலாம். இதி டருக்குள் பொறுப்பாக இருக்கும் is விெருதும் நடப்பதுண்டு தான் அமவு ஸ்டோர் வேலை வடக்க விலை என ஆதங்கப்பட்ட
அன்றும் அப்படித்தான
விக்கு குண்டு வீடு
N
T
மக்கர் மெதுவாக அழைத்த யாருக்
கேட்காத இரகசிய குரவி டேவ் குண்டு சாமான் துன் கொஞ்சம் யாருக்கும் தெரியா கொண்டு குடுத்துட்டு காசு கொண்டுகிட்டு இந்தா. இந்தா, டக்குன்னு போ.
அவசரப்படுத்தினார் குண்டு இதற்கு முன்பும் சில தடவைகள் படி செய்திருக்கிறான் மேக்கரும் பந்தப்பட்டிருப்பதால் கொஞ்சம் துணிச்ச ாதான் இருக்கும்.
நாலைந்து கிலோ போல இரண்டு உநாசி பைகளில் அடைத்துக்கொண்டு இப்பில் அடித்து கொண்டவன் தனது வங்கியால் யாருக்கும் தெரியாதவாறு டிக் கொண்டவன் ஸ்டோருக்குள்ளிருந்து வெளியேறினான் துரை பங்களாவில் மட்டுக்கு புல் அறுத்துப் போட்டுவிட்டு விடு திரும்பிக் கொண்டிருந்த அய்யாவுவும் வந்து விடவே அவனைக் காணாதவாறு டோர் காம்பவுண்டை கடந்து போக எத்தனித்தான் குண்டு
ஆனால் அய்யாவுகுண்டுவை நெருங்கி என்ன குண்டு. சாமான் போவுது போல ருகே என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்க" என்று கிசுகிசுத்தான்
தப்பிப்பதற்ெ
உண்மையை ஒட னடால் அய்யாவு'வுக்கு பங்கு வேண்டும் என்று எண்ணிய குன் எண்ணுமில் லய்யாவு டீமேக்கர் வே இருக்குது தேத்தண்ணிக்குகூட எடு எடுக்க முடியல. நீ ஒரு பக்கம் மாளித்தவன் காம்பவுண்ட் கேட்டி நிற்கும் குமாரசாமி அந்த போவதைக் கண்டதும் வி ை வெளியேறிக் கொண்டிருந்தான பாவுவையும் பொருட்படுத்த யாவுக்கு வயிற்றெரிச்சலாக பாருவே. எங்கிட்டயே மறை விருடி ஒனக்கு செய்றேன் வேல மனதுக்குள் கறுவிக் கொண்ட காக சென்ற காவல்காரனிடம் விட்டான்அல்லது பந்தம் டான்.
நிலையின் குவி கொண்டான் ஐந்து கிலோ டன் டீமேக்கர் தான் கொடு stologou I. Jē சொல்லியும்
விசயமறி வயதான தாயும், தங்கை பதிலிருந்து பதற்றத்துடன் பரிதாபமாக
ஓடோடிவந்த குண்டுவை ஏற்றிக்கொண் பாலிஸ் ஜீப் குண்டுவின் த வசந்தாவை யும் கடந்து விெ டிருந்தது.
"ஐயோ சாடாளன் பந்தம் பிடி யே அவன் நாசமா பே வின் தாய் கதறிக் கெ ബ அனைவரது வித்துக் கொண்டி வின் காதுகளி லும் தாள
அதன் த ஜெயிலிலி தங்கை வசந்தா இடுப்பி கொண்டு தலை
யில் உ கொண்டு ஐந்தாம் நம்ப கு வேலைக்குப் யே கொண்டிருந்தாள்.
ருவனுக்கு நிச்சயிக்க தும் வினித் இப்படி சஹானாவை நேமி யல்களும் கண்களும் னக்க வைக்கின்றன னால் என் காத ாள் முதல் என் மன ம். காதல் எல்லா ன் நெஞ்சுக் கூட்டினுள் |த்தோடு விடையின
ர்வம் பிடித்த அழகி திரும்பியும் பாப்ப ளைப் போய் இப றானே இது தொடர
அவனுக்குத் தெரியப் த்யா தீர்மானித்தாள் து கண்கள் சிவக கடிதம் எழுதினான். பெரிய மரமொன்று பூத்துக் குலுங்கியது. ன் வினித் தித்யா அழைத்தான் நடுக்கத் கவிதைப் புத்தகத்தி வினித்தின் கையிலும் துப் பார்த்தாள்
சு எனக்கா அவள் இந்த லெட்டரை காடுத்திடுவீங்களா? வர்ச்சியாக வளைத்து
玖匣
னிமேலும் விட்டு வைக்க மாட்டேன். இன்னிக்கு என் கையாலதான் முடிவு.
என்ற முடிவோடு தூக்க மாத்திரையின் தயவால் தூங்கிக்கொண்டி ருக்கும் தன் கணவனை ஆயுதத்துடன் நெருங்கினாள் சுசீலா.
GTGÖT MEGLITE
"நீஆயிரம்தான் சென்னாலும் என்னை நான் மாத்திக்கபோவது இல்லை."
"சுரேஷ் கல்யாணம் ஆனவர் இதுக்கு முன்னால அப்படி இப்படி
வடித்துச் சிதறி கண் இருந்தாலும் இப்ப மாற்றியே ஆகணும்.
வது போன்ற உணர் அவன் அவளையே |ந்தான். எழுதியிருப்பான்?
சிரித்து கடிதத்தை புத்தகத்தினுள்ளே த கிழித்தாள் நித்யா னியவளே நித்யா
மீறி திதயாவின் இங்கே பாய்ந்து
வக் காதலிப்பதாயும் கு எழுதப்பட்டதாயும் வடித்துக் கொண்டி யும். கடித வரிகள்
முடியாது
ஒரு நாளர். ரெண்டு நாளா.
நெளைக்கவே அருவருப்பா இருக்குப்ளிஸ்
தொடர்ந்தன. வினித் அவனது காதலை தெரிவித்து அவளது நேசத்தை யாசித்து எழுதியிருந்தான்.
கடைசி வரிகளில், "நித்தி உன்னைக் குழப்பி கொஞ்சம் அழவைத்து வேடிக்கை பார்க்க நினைத்தேன். அதுதான் சஹானா
வைத் தொடர்வது போல் நடித்தேன்.
ஏமாந்து விட்டாய். இன்னும் அழுகிறாயா?
நித்யா அவளது கடிதம் கிழிக்கப்பட்டாலும் இதயம் முழுமை பெற்றுப் பூரித்தது
ால்தான்முடிவு
குரல் கம்மியது. குமுன்னே நீ சொல்லி
இருந்ததை நான் மாற்ற
றவும் முடியாது"
கிளம்பியவனை வெறுப்பாக
அந்த முடிவில் தான் அவளால் துக் மாத்திரை கொடுக்கப்பட்டு, கட்டிலில் ஒரு புறமாய் சாய்ந்து படுத்துக் கிடந்தான் சுரேஷ்
காலையில் அத்தையும் மாமாவும் கட்டிலில் கிடக்கும் சுரேஷின் அலங்கோல நிலையைப் பார்த்து. கட்டிலை நெருங்கி
மெதுவாக குனிந்து சுரேஷின் பின்
பக்க கழுத்தில் கத்திரியை வைத்து. எண்ணி
வி. இளங்கேற
எண்ணி வெட்டினாள்.கறக்கறக்கற
வியர்வை வழிந்த முகத்துடன் கட்டிவில் வந்து படுத்துக் கொண்டாள்.
எவ்வளவு சொல்லியும் வெட்டாமல் வைத்திருந்த ரம்போ' என்று சொல்லிக் கொண்டு பின்னால் மட்டும் நீளமாக வளர்த்திருந்த கணவனின் முடியை வெட்டிய திருப்தியில் சுசிலா உறங்கிப்போனாள்

Page 18
  

Page 19
GLITU:SITOä GJUG நாட்கள் காத்திருந்து ஏரிகோ நகரை இஸ்ர யேல் வீரர்கள் கைப்பற்றினர். அந்நகரிலுள்ள எந்தப் பொருட்களையும் மக்கள் தமதுடமை யாக்கக் கூடாது என்று கர்த்தர் கட்டளை பிட்டிருந்தார். ஆனால் யூதகுலத்தைச் சேர்ந்த வனான ஆக்கான் என்பவன் எரிகோ நக லிருந்து சில் பொருட்களை, எவருக்கும் தெரி யாமல், எடுத்து தனது கூடாரத்தில் மறைத்து வைத்துக்கொண்டான்.
ஆக்கான் புரிந்த விளைவு அடுத்த படையெடுப்பின்போதே பிரதி பலித்தது. எரிகோவைக் கைப்பற்றிய பின்னர் ஆயி என்ற நாட்டைக் கைப்பற்றுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டன. நாட்டை வேவு பார்க்கச் சென்றவர்கள், அந்நாட்டினைக் கைப்பற்ற மிகச் சிறிய அளவிலான வீரர்களே போதும் என்று யோசுவாவிடம் கூறினர். அதன்படியே மிகச் சொற்பமான வீரர்களே சென்றனர். ஆனால் எதிர்பார்த்தமைக்கு மாறாக இஸ்ரயேல் படைகளில் முப்பத்தாறு பேர் ஆயிநகரப்படைகளால் கொல்லப்பட்ட னர் ஏனையோர் புறமுதுகிட்டோடினர்
SL S
5LD)
மலையோடமைந்த பகுதிகள், நேகேபு த்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், வ்வியர் மற்றும் எபூசியர் ஆகியோருக்கு உரித்தாகவிருந்த நாடுகளனைத்தையும் கைப் பற்றினர். மொத்தமாக முப்பத்தொரு மன்னர் களை வீழ்த்தி நாடுகளைக் கைப்பற்றினர். கில்காலில் முகாமிட்டிருந்த வண்ணமே யோசு வாவால் இந்நாடுகளுக்கு படையினர் ஏவப் LILL GOTT,
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பகுதிகளனைத் தையும், ஏற்கனவே மோசே அட்டவணைப் படுத்தி வைத்திருந்தமைக்கமைய-இஸ்ரயேல்
மக்கள் சமுதாயத்தினருக்கு யோசுவா பங்கில்டு வழங்கினார்.
ஆண்டவரின் ஆணைப்படி யோசுவா தனக்குரிய பணிகளைப்பூரணமாக முடித்தார். அப்போது அவருக்கு வயது நூற்றுப்பத்து தனது இறுதியாத்திரைக்குரியகாலம் நெருங் கியதும் : விடைபெற்றார்.
A 三で
L ------- 22 2
鄞
章王
Z
ஆண்டவர் ே GloBIT GOT DLGÖTLUL பின்வந்த சந்ததியினர் இதனால் இம்மக்கள் படிக்கைக்குமாறாகவே SLõ05 5606VÜULLI ம் இஸ்ரே USIGUSCIS 55 TT 9 A GT :ಸ್ಥಿತಿ பல துன்பதுயரங்களைச்
நீதித் தை இஸ்ரயேல் மக்கை பிரகாரம் வழிநடத்து தித்தலைவர்களை செய்தார். ஆனால் ஆ உணரமுடியாத மக்கள்
தெடுத்தனர். இதனா னத்தவர்களிடம் பரும் துயரங்களை துயரங்கள் அதிகரிக்கு களுக்கு ஆண்டவரின் பாதுதான் தங்களைக் அழுவார்கள் ஆண்டவ களை நீக்குவதற்குமண
! ! ! ܀ *
வழிகாட்டியத8ருவன அத்தகைய நீதித்தலை புரிந்து விட்டு மறைந் மாறியவர்களாக உடன் மாறாகச் செயற்படத்
©pഞ്ഞഥ5,
விடுதை
மெசப்பொத்தாமி ரிசத்தாய் என்பவனிட அடிமைகளாகவிருந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ெ மிருந்து விடுவித்தான் MyGuó, மகிழ்ச்சியாக வாழ்ந் மறைந்ததும்மீண்டும்கள் செயல்களைப் புரிந்தா
GunalIúló logito
ஆண்டவர் எமக்கு உதவிபுரியாமல் கைவிட்டுவிட்டாரே!” என்று யோசுவாவும் மக்கள் குலத் தலைவர்களும் புலம்பினர். ஆண்டவர் யோசுவாவிடம் "அழிக்கப்பட வேண்டிய பொருட்களில் சிலவற்றை உங்களில் ஒருவன் அபகரித்துவிட்டான். அதனாலேயே உங்களுக்கான தண்டனைதான் இத்தோல்வி என்று தெளிவாகக் கூறினார்
இஸ்ரயேல் மக்கள் குலத் தலைவர்களை அழைத்து, "கர்த்தரின் கட்டளையை மீறி களவு செய்த பாபியைக் கண்டுபிடியுங்கள்' என்று யோசுவா கட்டளை GESTE ஆக்கான் பிடிபட்டான். தான் செய்த தவறை ஒப்புக்கொண்டான். அவனுக்குரிய தண்டனை வழங்கப்பட்டது ஆண்டவரின் கோபமும் மறைந்தது. ஆயிநாட்டைக் கைப்பற்றும் பணி யும் வெற்றிகரமாக முடிந்தது.
கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள்
எரிகோ நகரக் கோட்டைக்குள் வாழ்ந்த இராகாபு என்ற பெண்மணி பற்றி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அந்நகருக்கு உளவு பார்க்க வந்திருந்த இஸ்ரயேலர் ருவரை எரிகோ மன்னனின் காவலர்களிடம் டிபடாமல் பாதுகாத்து அனுப்பியவள் இரா காபு எரிகோ ဦးနှီရှိုးဂြိုါ UGOLSSITA) கைப்பற்றப்படும் பட்சத்தில் இராகாபுவையும் அவள் குடும்பத்தினரையும் காப்பாற்றுவதாக இஸ்ரயேல் ஒற்றர்கள் வாக்களித்திருந்தனர். யோசுவாவும் அதற்கு : அதன்படி எரிகோ நகரம் அழிக்கப்படுமுன் னர் அப்பெண்மணியும் குடும்பத்தினரும்பாது காப்பாக வெளியேற்றப்பட்டு இஸ்ரயேல் மக்களுடன் சேர்ந்து வாழ வகை செய்யப்
"影
யாசுவாவின் வழி நடத்தலில் அணி வகுத்துச் சென்ற இஸ்ரயேல் வீரர்கள்,அராபா
யேல் மக்களை பதி
தனக்குஇட்டபணியை முடித்துவிட்ட
Dúilö,
யுடன் நூனின் மகனும் ஆண்டவரின் ந கைக்குப் பாத்திரமானவருமான யோசுவா தனது இன்னுயிரைத் துறந்தார். காகசு மலைக்கு வட்பாலிருந்த திம்னத் கெரேசு என்ற நிலத்தில் யோசுவாவின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது.
யாசுவாவின் மறைவோடு, எகிப்தி
லிருந்து மோசேயுடன் விடுதலைப்பயணத்தை மேற்கொண்ட இஸ்ரயேல் மக்கள் எவரும் உயிருடன் இருந்ததாகத் தெரியவில்லை. அவர் களின் வழி மரபினரே எஞ்சியிருந்தனர். எகிப்தில் அடிமைகளாகவிருந் மக்கள் பட்ட துயரங்களை 鬣 பாதிருந்த 6AJT8D5, GIT அனுபவித்தவர்களல்ல. பழங்கதைகளை தமது மூதாதையர்களிடமிருந்தே அறிந்திருந் தனர். ஆண்டவர் அம்மக்களுக்கு அவ்வப்போது நிகழ்த்திய அருஞ்செயல்களைப் பற்றியும் கதைகளாகவே அறிந்திருந்தனர். ஆகவே ஆண்டவரின் பெருமைகளையும் இவர்கள் உணர்வுபூர்வமாக அனுபவித்தறயாதவர்கள்.
உலகின்கள் வாழும் மக்கள் நல்லொழுக்க மும் நற் பண்புகளும் கொண்டவர்களாக தர்ம நியாயங்களுக்குக் கட்டுப் ULO GIP, GIGITOLD T0TD5T0 3/07 :: :: :: வகுத்துக் கொடுத்தார். ஆனால் மக்களோ ஆண்டவரின் ஆணைகளை உதாசீனம் செய்து தான்தோன்றித்தனமாக வாழ முற்படுகின் DGOTIT.
மக்கள் வழி தவறும் போதெல்லாம் வழி காட்டிகளை உருவாக்கியும் இறைதூதர்களை அனுப்பியும் நேரான பாை செல்ல உதவுகிறார். இருப்பினும் மனிதர்கள் Bar(Şü : தவறிவிட்டுத் தடுமாறுகின்றனர்.
அடிமைகளாக வைத்
குற்றங்களை உணர்ந்து
தரைத் த்தனர் மக்
5.
Lods, in TIŠJA GALI னான ஏகூது என்பவன் நியமித்தார், ஏகூது கூரான ஒரு குத்துவா மார்பில் குத்திக் கொ மாவாபு நாட்ை ஆண்டுகாலம் அமை, ஏகூதுமாண்டபின்னர் யாபின் என்பவன் இ # படுத்தினான். ரம் இரும்புத் தேர்கள் ஆண்டுகள் வரை மக்க அடிம்ைகளாக விருந்த இஸ்ரயேலர்களின் тisliola. பண்மணியை நீதித் தெபேராவின் வழிகாட் நாட்டை மக்கள் வென்ற கள் நிம்மதியாக வாழ் ஆண்டவருக்கு விருப்ப் ஈடுபட்டனர். இதன அடிமைகளானார்கள், ! ஆண்டவரால் தேர்ந் GNUIT GÖT LIDökas GDIGITö, BEITL
கிதியோனுடன் களை- ஆண்டவரே ஒரு தேர்ந்தெடுத்து அனுப் GOTITGV DUULL (PGD) ரைத் தோற்கடித்தனர். க்கு ம கள் மூலம் மொத்தம் பிறந்தனர். இவருடைய செக்கேமைச் சேர்ந்த மெலக்கு என்றோர் மக மிலுள்ள குடிமக்களை
மக்களின் தலைவன் த
1. சரவணமுத்து செல்வி
மரப்பாலம், கரடியனாறு
2. செல்வி என். மாலதி
55/57 ஸ்ரேஷன் வீதி, கொட்டகலை
திருமறை38) விடைை
*Lrfer CDUGSInfr3. மைக்கல் மைதிலி,
39. சோமசுந்தரம் அவனியு யாழ்ப்பாணம் 4 ஏறி அறுாஸ்,
16. பரீனாஸ் ஒழுங்கை, காத்தான்குடி-06 5. எம். தொம்சன் றொசல், 524 உக்கிளான்குளம், வவுனியா
GuLITEGGIAT
Al LIGI. Glyä. Gsi.
அவனுக்குக் கிடைத்தது பணத்தைக் கொண்டு தன்னுடன் சேர்த்துக்ெ தனது தந்தையாரா வர்களும் தன்னுடைய சே பேரையும் கொலை ெ
கிதியோனின்
፴;
மட்டும் தப்பிக்கொண்ட
21/05/aa/07, 27 cílaorir.
செப்டெம்பர் 26க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
திருமறை27-தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு
எரிகோவில் இஸ்ரயேல் ஒற்றர்களைக் காப்பாற்றியவரின் பெயர் என்ன?
தொன்பது சகோதரர்கள் தான். செக்கேம் மக்க மக்களும் அபிமெலக்ச்ை ஏற்றுக்கொண்டனர்.
G 20-26, 1998
() ᎦᏴ1601 (.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| -
insul Gs is கமின் மகிமையையும் musotis). இறைவனின் உடன்
TOT SE U UGOTT95 பல் மக்களிடமிருந்து தன் பயனாக இறைவ பருமைக்குரியவர்கள், சந்திக்கவேண்டியவர்
Socrasch ள, உடன்படிக்கையின் தற்கு அவ்வப்போது ஆண்டவரே தெரிவு LA GALEGOLDGOLL யவழிகளையே தேர்ந்
ல் அவர்கள் வேற்று டிமைகளாகவிருந்து அடைந்தனர். துன்பு ம் போதுதான் அவர் நினைவு வரும் அப் காத்தருளுமாறு கதறி
ம் இப்பாபிகளின் துயரங் ரங்கிவழிகாட்டுவார் ரத்தே ಛೀ!
JÍT AAN SEITADÚO LUGOf ததும் மீண்டும் பாதை படிக்கைக்கு முற்றிலும்
தொடங்குவார்கள்
56O6ITԱվLD D6Ծպլb
L upgrator gag. To ம் எட்டு வருடங்கள் னர் ஆண்டவரால் is. IIIáláTSIGILIGLIGilót மக்களை ரிசத்தாயிட
இதன் பின் நாற்பது ஜெயா முகம் களையிழந்து சாயம்போன LD55GT 95551 ULDIT85
தனர். ஒத்னியேல்
II.
ன் எக்லோன், இஸ்ர னெட்டு ஆண்டுகள்
திருந்தான். தங்கள் காததருளுமாறு தாத 501, 3,0LOJIT 310 ன்யமின் வழி மரபின னை வழிநடத்துநராக இருப்க்கங்களிலும் Mó) ólö(a)ngsló! றான். ட் மீட்டு எண்பது தியாக வாழ்ந்தனர். கானானிய அரசனான ஸ்ரயேல் மக்களை
I g(II)" g(g öff mongosluftgeflöt OTT,
அவலக்குரல் கேட்டு ாண்டு தெபேரா என்ற தல்ைவியாக்கினார். LýløIIIó GIGIIIgslu னர். நாற்பது ஆண்டு Y595 LD95856YT LD608T(byLD ல்லாத செயல்களில் ல் மிதியானியரிடம் தெடுக்கப்பட்ட 麗 ப்ாற்றினார். முந்நூறு போர்வீரர்
:: றைவ
பிவைத்தார். யிலேயே மிதியானிய
னைவியர் பலர். இவர் எழுபது பிள்ளைகள் வைப்பாட்டி ஒருத் nji. 體 பிறந்தான். செக்கே 5. 蠶 இஸ்ரேல் னே' என்று கூக்குர மக்களின் ஆதரவும் မျိုးမျို၊ ဂျီးနှီးမြို့ முரடர்கள் பலரைத் los TGTLIGI. னகிதியோனின் புதல் காதரர்களுமான எழுபது சய்யத்திட்டமிட்டான். மகனான யோத்தாம் ான் ஏனைய அறுபத் ಇಂದ್ಲಿ 岛 நம் பெத்மில்லோவின் iš grälssir LD6ör GOT GOTTs
தாடர்ந்து வரும்)
粵gJW
வாயே (பாடுகிறார்)
Glagunt:
GALLDITLIG LGBT/
செய்கிறார்)
வைக்கிறார்)
LIIT(plii)
to a st
LDSOD(PBLOT
வாஜ்பேயி அமர்ந்திருக்கிறார். செல்வி அவரைச் சந்திக்க வருகிறார். வாஜ்பேயிமுகத்தை திருப்பிக்கொண்டு பாடுகிறார்.
"நாளொரு கண்டிசன் பல தந்தர்ப்பங்களில் பொழுதொரு பெட்டிசன்
அதன்பேர் தலைவியல்ல நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன்பேர் உள்ளமல்ல!
ஜெயா நிறுத்துங்கள் மிஸ்டர் வாஜ்பேயி நீங்கள் பெரிய கவிஞராக இருக்க லாம். ஆனால் நான் கலைஞ நான் ஆடினால் நீங்கள் பாட முடியாது LITTİrğ, ğ, ğ, 5 İT Gör (Upluqlu,yüb bilməsi கொடுத்திராவிட்டால் நீங்கள் ஆட்சியே அமைத்திருக்க முடியாது. மைன்ட் இட்
கொடுத்ததெல்லாம் கொடுத்தீர்-நீர் யாருக்காக கொடுத்தீர்? நல்லதுக்கா கொடுத்தீர்-இல்லை வழக்குக்காக கொடுத்தீர்
(தொண்டையை சரிப்படுத்தி கொண்டு பாடுகிறார்) நான் ஆணையிட்டால்-அது நடந்துவிட்டால்-இங்கு பிஜேபி எழ விடமாட்டார்
ஒரு தவறு செய்தால் அதைத் தடுத்து நின்றால்-அது வாஜ்பேயி என்றாலும்
வாயே! (புன்னகையுடன் ஃபோனை ட
யாரு மிஸ்டர் கருணாநிதியா என் நாற்பதாண்டு கால நண்பரே நாை என்ன, உங்கள் பாணியில் பேசுகிறேனே அதுதான் நாமெல்லாம் ஒரேபாணியாக சம்மதித்துவிட்டீர்களே என்ன செல்வி எப்போ வெளியே போறாரா? இப்பே தானே உள்ளே வந்திருக்கிறார். அது என்ன செல்வி அப்படியானால் என்னை யும் செல்வன் என்று அழைக்கவேண்டி யதுதானே? (சிரித்தபடியே போன
துணிமாதிரியாகிவிட்டது. உருக்கமாக
(unr. தயாரில்லை என்பதால்தான் பிரார்த்தனைக்கு அழைத்ததாக தமிழ்க்கட்சி தலைவர் ஒருவர் (ஈ.பி. ஆர்.எல்.எப்) கூறி யிருந்தார் மக்கள்மீது பழி GUTTL išsiš, 6, GLdgyth flau குறிப்புக்களை அவர் போன்றோ ருக்கு தந்து உதவுகிறோம்.
Lošast a GT GIS) போராட்டம் நடத்தத் தயாராக அதனால்தான் உண்ணாவிரதம் பழக்குவதற்காகவன்னிர
தரிக்கிறோம். மக்களுக்கு
புதைகுழி தோண்ட யோசனைகள்
பள்ளிக்க வேண்டுகிறேன்! உங்கள் ஆட்சியை தூண்டுகிறேன்! என்னை சிந்திக்க வேண்டுகிறேன்- கலைஞரை நிதிக்கக் கோருகிறேன்! சிந்திக்கும் மனம் உமக்கு என்றென்றும் அது நமக்கு நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தா லென்ன வாயே மறப்பது மன்னிப்பது துறப்பது
ஹாஹாஹா எங்கள் கட்சி வளர்கிறது, ஆட்சி தொடர் கிறது. நான் ஏன் மறக்க வேண்டும் உமது மிரட்டலை எங்கள் கட்சியின் மாநாட்டுக்கு வந்தீரா? அங்கு துள்ளி ஆடி மாவிலைத் தோரணம் கட்டியவர் களுக்கு குளிர்பானம் கொடுத்திரா மசூதியை இடித்த எங்கள் கூட்டம் உங்கள் போயஸ் கார்டனையும் பொடிப் பொடி பாக்கிவிடும் ஜாக்கிரதை ஜெயா மாநாட்டுக்கு நான் வரவில்லை அந்தக் குறையைப் போக்கத்தானே உங் ளை எங்கள் மாநாட்டுக்கு அழைக்க வந்திருக்கிறேன் சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன்! வாயே பாடுகிறார்)
அருகில் வந்தார், உருகிநின்றார் சப்போர்ட் தந்தாரே!
அருகில் வந்தார் உருகி நின்றார் இன்விடேஷன் தந்தாரே!
திமதி புன்னகைக்கிறார்)
பழிபோட சில யோசனைகள்
வாட்டார்கள் அதனால்தான் 3 u Ouluri fi 5 Lodi sa sit அவதிப்படுவதை அமைதியா கப் பாதுக் கொண்டிருக்கி
மக்களுக்கு சிறை செல்ல விருப்பி ைநாங்கள் அழைத் தாறும் புவிகளுக்கு பயந்து வர
LT 2.5GTO STO status sassas gangguyub தடுத்துவைப்புக்காம் கண்டு இரசித்த படி அரசை ஆதரித்து வருகிறோம். தமிழ் மக்கள் எதற்கும் தயாக இல்லை. அதனால்தான் அவர்களை எல்லாவற்றுக்கும் தயார்படுத்தி தெருவில் நிறுத்தும் நடவடிக் கைகளுக்கு முழு ஆதரவுதந்து வருகிறோம்
ரதப்
ருக்கப் i got
இறங்கிப் போராடத் தெரியவில்லை நாங்கள் கூப்பிட்டாலும்
ο
படம்பிடித்து அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டும். பின்னர் ராஜபக்ஷவை அமெரிக் காவுக்கு அனுப்பி அந்தப் படங்களில் புள்ளி வைத்து அடையாளம் காட்டுமாறு கோர
* ராஜபக்ஷவை விமானம் ஒன்றில் கொண்டுவந்து செம்மணிக்கு மேலாக வட்டமிட்டபடி அடையாளம் காட்டுமாறு கோரலாம். அவர் அடையாளம் காட்டும் பகுதியில் ஒவ்வொரு குண்டைப் போட்டால் அடையாளம் ஆழமாக பதிந்துவிடும்.
* டைட்டானிக் படம் எடுத்த ஒளிப்பதி வாளரை அழைத்துவந்து செம்மணி பகுதியை சினிமாஸ் கோப்பில் படமாக்கி,
吻 岛 @ 阿 அகன்ற திரை 1677 GT -9. Th கில் ராஜபக்ஷ வுக்கு காண்பிக் 95 Gol)|TLD
KGlf LouDGIMf யைத் தவிர உலகின் எந்த பாகத்துக்கும் ராஜபக்ஷவை அழைத்துச் செல்ல அரசாங்கம் தயங்காது என்பதால், உலகெங் கும் உள்ள புதைகுழிகளை பார்வையிட அனுமதித்து, அவற்றில் எவ்வகையான புதை குழி செம்மணியில் உள்ளது என்று காட்டு மாறு கோரலாம்.
LLLLS SS SLS SSSSSSSSSSASSSSSSSLSSSSSSSSSSSSSSSSSSSSS
எதிர்க்கட்சியை தேசத்துரோகிகள் என்று அம்மை யார் தாயுள்ளத்தோடு கண்டித்ததை வைத்துக் கொண்டு, எதிர்க்கட்சி கோபப்படுவது அதன் இனவாத உணர்வையும், இனப்பிரச்சனைத் தீர்வில் அதற்கு அக்கறை இல்லை என்பதையும் காட்டுகின்றன. இப்படியெல்லாம் எதிர்க்கட்சி மக்களை திசை திருப்பா மல் அம்மையாரினினதும், அரசினதும் நல்லெண்
ணத்தை புரிந்துகொண்டு, பொதியை தம் மதியால் அளந்து ஆதரிக்குமாறு அண்ணர் பம்மந்தர் கோருவதை அறிந்தால் அவரை ஒரு அரசியல் ஞானி என்று அவரது ஜென்ம
விரோதிகளும் ஒப்புக்கொள்வர்.

Page 20
MENTATTAK IT OLIMPIAMANIAM  ெநாட்டை சேர்ந்த ஒரு பி
பெ காசோவின் தந்தைார்
பொயோ பொா நிக்கோ air rim if inity பொயோ ஆகியோரும்
LE TEH H H
பெண்கள் ஆக இரகசியம் சிதை ந வர்த்தகத்திடு ாங்களது வன்ன நகர்மின்னிப்பேசுகின்றன. ாகோயதாக இருக்கும் T போது Iல் தனது தந்தையார் Nii NMOLIITILI கிழக்கு தொக்கிப்பாய் மெர் | natuit TI ITI IT-ului li wara Lilek li jaf li lil NT u பிரதேசங்களா திரைகளிலும்
SEASTREE, COLOMO UTGITTAVITIT GAUDIOAKTION GUERRA, ANAN
wylwynwy; . Y tir i'r dir yn Arweinwyd sing
ஆண்டு வந்தார்.
திப்ளை நாள் காயா rů. Tlulu duty
களவு WW ym mwy nawr gyfairfryngau. Mae'n நம்புத்திசாலியு யாரொவது ாருக்கு நன்றாகப் பிடித்துவிட்டது திரியார்ாருள் தவறாக து Kirilir, Kerry Clarak Ayiti ம் ஆண்டிவ் பாவுக்குப் புறப் சென்ற மார்கெ யம் ஆண்டு ாம்புபட்டார் பங்ான்பி விள்வெளிஸ் நகரத்தை வந்தடைந் வெளிான மாயா பாதுகாப்பளாம்ா பப்பட்டுரியிோடக்கப்பட்டார்
மாகாய்ர்ந்துரையானார் Ali IIJ IIILT I LI செய்த மார்கொபோபியாாவி அரும்பெரும்
ாதங்கள்ாந்தருடங்கொண்டு ார்த்தார்
ாவின் தயங் வியாக ாப்புழக்கம் வக்ரிடபம்
YA ாறான தொப்பிய
M. Li els muri First
ார்ார் ந Thrill yn KITA பாலா ஆகியோருடன் சிா பரும் முன்னர் பரப்பாள்பவர்
ஆாடாயிடமிருந்து III ಇಂಗ್ಳ நற் LILIALI aliaj, ili nur LAFIULI MASIN படம்பர்னாவா படையில்
III ETI ITJ |lai Litt||||
|ள்பாடல்களுக்காவு ான்மீதுள்ள ஒரு நூலின் முப்பி தந்து எடுக்கப்பட்ட படம் இது
s நம்மு மாச்சாரம் ஐந்து வருடத்துக்கு முன்னர் வெட்பட்ட
பட்ட மரத்தின் பிருந்து வேறு ஒரு மரம் வளர்ந்து நிற்றது.
நிலத்தில் பிருந்து எதுவித உணவோ நீராடுக்காமல் பட்டமரத்தில்
பொர பான்றி வார்கிறது அதிசயமரம் என்று அழைக்கின்றார்
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் உள்ள சாகாவீதியில் பிந்து மரம்
இருக்கிறது. படமும் தகவலும் பழிாகேஸ்வரன்
= தெற்கு ஐரோப்பிய
GAMMET TIL AGAMIT பட்ட இந்த அழகிய பூக்கள் ழைக்கப்படுகின்றன.
இவை மஞசள் நாவல் கொத்துக் கொத்தாகவே பூக்
பார்வதில்
ாயர்களிலும் கண்ணக்க செடியின் விதைகளைப் ப இவற்றில் 1 ரகச் ெ கூறப்படுகிறது இளவேனிற்க
அழகாக ாட்சி தரு
: 11 1 = டாப் பிரதிபெது பி பென் E IEEங்ாடு ாேபுரம் பிரித்தரப் பாராரு |herpis =LLLEfti heilsárl ாது பிள்டன் |WAN பகுதிகளிலிருந்து பார்ந்தாங்கம் ாரிக்கட்டைப்பார்ந்து நேரத்தை
கொள்ாரம்
ாபுரந்துள்ளிருக்கும் வ Mit „L II alltät Lürs LEMELIN WILLILTAAN LIITTANTINUA 鸞 ாத்தாயாஜாங் ரியா வினயர் பாட்டுவதற்க Kini inimi My Lil பட்டுள்ளது
issut inti inillwyd arrier inity
பாரிமுதன் ம்ே ஆண்டுதான் வாழுப்பியது ம் ஆண்டு புதுருடப் பிறப் unity i Luar முதன் நாகால்பர்ய பட்டது.ாட்ரிங் ஆண் புதுவருடபிறக்கும்போது
နှီးမ္ဟု႔ ஐராப்பிநாடுகளி AIAI Millips CIE Tliff
நியாயங்கிக்கொள்பட இருப்பத்திர்பார்கர்ட்டுப் பிரா அதிகம் வண்டா மாநகரில் ப்ொது ாேதிேரம் Juill, Jl Jjili கரத்தாருங்கு தி
LTTT TaS TTTT TTT TTT LLLTT TTTTTTTTTTT T T TTTT T T TTTTTTSS துயருடைய திட்டத்தின் பிரகாரம் பார்ப்பட்ட ாந்ாந்தின் விர
நாதாந்துக் s ruf ரகள் கா
KAUM ே | III வப் பர ஈழவர் கண்ட சூட்டிவிட்டா மீட்புகேங் வளர்வதி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

das a News Paper at the G.P.O. (QD/21/NEWS/98)
SRIKALIYANYEWEILS AANGE AANVAARAAMATANG
SEASTRECOLONDO செட்டியர் தெரு கொழும்பு
Luar
L
OG Ji.
ra" |
t
[...] வித்த மார் I
蠶
டு
■■
Him
|AUS 鸞 மிளிர எந்து : கத்தி: ஆப்படையில்
ய்தி வரைந்த பிரார் டெங்ா சூட்டியிருக்கிறார் Aih தாங் பாரிய அழகப்படுத்தினார். REFUGIUM, STATTAJIET LEITETTIMI பாருள்
அமெரிக்க மார்செட்ன் மாநிந்திலுள்ள மாஸ்டனின் முயன்றுதான் பாருங்களென் LLS LLLLLLTT TTTTTTTTTT L L TTTTT LLTT L T TTLL LLL LL LSS LSL LSL LSL LSL LSL SLS LL LS LS LS E. ă தாக்கத்தை ஏற்படுத்தி s 驚 தெரிந்வா தி பெற்ரார்த்தக வடிவங்களுள் பரவர் திருகங்கள்" 蠶 WAYAHNYA III, III
ஒளிந்திருப்பதுபோன்ற பாவளிகளாயும் ஏற்படுத்துகிறார் JAWA
சென்டிமீட்டாரங்ாரும் ومنها: படும் ப்ரா பார்ப்பதற்கு
ULI byli Ly S LLLLL LLLL L L L L L L
Jupit Pulau LUTUT VITIT டயபட்டிருக்கும்
Tili Aliniri L. iMTLLTITM" ॥ | style igyji gim III. III
KATI I PALIITIL V minininiwr,
OLIA III ay isa செல்வாய் ராங்பந்தாத்துடன் |SMILII ATIIImpN ISNS, MLIMAN, WENAULT LIIVIMA CITY ாப்பட்டிருக்கும் பிரபந்த தனது |alio In Tim Dil Tr FTLTTI A ELITA:Il
t । L
முேன்றாவது பிறந்த தின வாழ்த்து)
பளுப்பு வர்ணங்களில் கும்பிச் செடிநிலத்தில்
பாறைகளிலும் வளரும் பள்படுத்திப் பயிரிடலாம் சடிாள் இருப்பதாக ாவத்தில் இவை மலர்ந்து
குறிப்பா பிரிட்டங்கவை
Affrif fwyaf Efydlu'n gan XVIII || LINELLİKLEIN VIII
fl Li LL. | LLAITH O DAN HAWLFIEITHE MONTHAT MAE'R TYWYN A " LLLLLL uu u S LTY u Y TT SSLLLLL L LL LLLLLLTTLS LTTTTTTTTT TTTTLTTTY TTTTTTTTTTTu TTTTS TTTTTTT LLTTLLTTTTTTTTTTS SYTTLTT
LLLLLL LL L D S T LLL TTtT L SYLLLLLTTL S YT aL துர்தி பாயும்ாழ்வதாழவந்தாந்துக்கா யூதா
In
S S S S S S S SSS