கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.10.04

Page 1
ReEistered as a Nevs Paperin Sri Lanka
S S S S S S S S LSL
 
 

கம் இ
t .04-10, 1998
ο , , η 3η θέση τη μο
݂ ݂

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு
augusrasasib. அரசின் தீர்வுப்பொதியை சகல இனமக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். விடுதலைப் புலிகள் மட்டுமே ஏற்க மறுக்கின்றனர் யாரும் அறியாத இந்த தகவல்களை ஜனாதிபதி அவர்கள் அமெரிக்கத் தொலைக்காட்சிக்கு பேட்டியாக கூறியுள்ளார்! அப்படியானால் இன்னமும்
Argon logos in யோசனை கேட்டுவருவது எந்தப் பொதிக்கு? 2. Ĝis, asdfluúl Lŭo அடிக்கடி யோசனை கோருவது எந்தப் பொதிக்காக?
புலிகளுடன் பேசுவதானால் அவர்களுக்குக் கூறுவதற்கு உருப்படியான திட்டம் தேவை! ts. 55usologgs சமீபத்தில் கூறியிருந்தார் ஐ.தே.கட்சி 蠶* 5 = USUP€ELDIT60া 蠶 Sun G புவிகளுடன் பேசலாம் என்று கூறியிருந்தார் கல இனமக்களும் Curtésou ஏற்றுக்கொண்டுள்ளபோது ஐ.தே.கட்சியின் உதவி ஏன் தேவை? நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதியுடன் சென்று புலிகளுடன் பேசலாமே! seisusum sóli". L mr.si) பொதியை நாடு ஏற்றுக்கொண்ட டயம்-நம்மைப்போல் நிதியமைச்சருக்கும் தெரியவில்லையோ? தமிழ்க் கட்சிகள் கூட இதுவரை பொதியை முற்றாக ஏற்றதாக நாம் அறியவில்லை! அக் கட்சிகள் சமர்ப்பித்த திருத்த யோசனைகள்
ப்பைக் கட்டைகளுக்கு soflurrels, loor சிங்களப் பேரினவாதிகளும் பொதியை நிராகரித்துள்ளனர்! அரைகுறைத் தீர்வைக்கூட தமிழ் பேசும் மக்களுக்கு வழங்குவது அவர்களுக்கு சம்மதமில்லை! அதனை உணர்ந்துதான் சர்வசன வாக்கெடுப்பையே அரசாங்கம் கைவிட்டது! лбот (36ш, drila, sitti பேரினவாதிகளாலும் தமிழ் 蠶 ஏற்கப்படாத பொதியை ஏகமனதான பொதி என்று எப்படிக் கூறுவது? பேரினவாதிகள் பொதியை நிராகரிப்பதில்
நியாயம் கிடையாது!
ஆனால், அந்த நிராகரிப்பை பூச்சாண்டியாகக்காட் எடை குறைந்த பொதியை தமிழ் பேசும் தரப்பின் தலையில் திணிக்க முயற்சிப்பதும் நியாயமில்லை! தமிழ் பேசும் தரப்பு ஏற்றுக்கொள்ளாத பொதியை, ஏற்கப்பட்ட பொதியாக ஜனாதிபதி கூறியிருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை! தமிழ்க் கட்சிகள் மறுத்துப் பேசமாட்டா என்பது அவருக்குத் தெரியும் இராணுவத்தீர்வின் பின்னர் அரைகுறைப் பொதியை திணிப்பதே நோக்கம் என்று கூறிவந்தோம் தமிழ் பேசும் தரப்பு பொதியை ஏற்றுள்ளதாக வெளியுலகுக்கு கூறப்பட்டிருப்பதும் அதற்கான ஆயத்தம்தான்! அரசாங்கம் மிகவும் சாமர்த்தியமாக இராணுவத்தீர்வுக்கான பாதையைச் செப்பனிடுகிறது! அமைதிகாத்து பணிவுகாட்டி, ஒத்துழைத்து வருகின்றன. மாண்புமிகு தமிழ்க்கட்சிகள்!
மீண்டும் மறுமடலில்
BilaffüLuauf Gülbumerong
BILLITE itejjel ELU
சைவப்பெருமக்கள் ஆவலுடன் எதிர்பாக்கும் நாட்கள் ஐப்பசி மாதத்தில்தான் வருகின்றன தரசிகளுக்கு இன்பமுட்டும் காலம் இதுவாகும் சிறுவர் கொண்டாடும் வேளையும் இக்காலம்தாள்
ஐப்பசி மாத அமாவாசையைத் தொடர்ந்து வ அம்பிகைக்குரிய நாட்களாகும் மன உறுதியையும் தி எடுத்த காரியங்கள் எதிலும் வெற்றியை பரிபூரணம மாக துர்கையையும் செல்வம் செல்வாக்கு செழிப்பா அளிக்கும் கடவுளாக இலக்குமியையும் கல்விகலை ஞான தரும் தேவதையாக சரவதி தேவியையும் முறைப்படி பூத்து வருவோருக்கு வாழ்க்கையில் எ அன்னை பராசக்தியையே வெவ்வேறு செயல் உருவங்களாக நவராத்திாலங்களில் ஆவாகனம் இன்றுவரை தொடர்ந்து வரும் பண்பாகும். இந்த தூய்மை கொலுவிருக்கும் மங்கல விளக்கெரிந்து ம மாலையானதும் நங்கையர் அம்பிகைக்கான பூை இன்சுவைப் பண்டங்கள் அன்னைக்குப் படைக்கப்ப சுமங்கவிகளும் சூழ்ந்திருப்பார்கள் இன்னிசையும் ஆ. நல்விருந்தாக அமையும்
நவராத்திரிப் பொழுதுகள் குதூகலமாக நிறை தீய்த்தொழிக்கும் தூய தீபாவளித் திருநாளை எதிர்
கவிதைப் போட்டி இல.274 பரிசுக்குரிய கவிதை egn(s)såöf al என்ன பார்க்கிறாய்.? தாமரைக் கிழங்குகள் தரையில் உள்ளவரை தவிக்கவிடமாட்டேனடா! அ. கிருஷ்ணவேணி மஹாஜனக்
கல்லூரி, மட்டக்களப்பு
இடம் உள்ளவரை இடம்பிடித்துள்ளN
தங்கள் லயன்கள் எரிவது அறியாது சிரிப்பது
அனுதாபத்திற்குரியது
எஸ். பிரபா-பதுளை ட அகதி Ꭷ .60)
நிவாரண வெட்டு "முதிர நீங்கிவிட்ட சேதி முதிய Jibb by நிஜ மென்று நம்பி (BELIII வாழ்க்கை? அகமகிழ்ந்து நிற்கும் சிரியபு சிரிப்பதற்கு அகதி குழந்தைகள் நாம் அர்த்தமில்லை மங்களம் மனோரஞ்சன், துன்பங்கள் கல்முனை-02. விளப்பம் இல்லை! துணிந்திடுவே
அன்னைபோல் உன்னை T அரவணைத்துக் காத்திடுே
கண்ணே கலங்காதே! கவலைகளை எதிர்த் திருமதி நேசமணி சிவபாதம்- ಶಿಷ್ಟ್ರಿ?
கொழும்பு,06, உயிருடன் விழிப் சோதிடம் கேட்டாளோ III 99,5% சீனியி OJ ITILIGOILb 3,69 (LIT(36IT IT? பாலகனுககுத தீ filir). IIufflј дишI அனபுககு பகுத உயிருடன் இருப்பதாக ஆகவே துன்ப
வே, தருமலிங்கம்-மடு,
A söIILL,
வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
அன்பின் முரசே!
பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருத்தி நீ சுமந்து வரும் அததனை அமசங்களும என்னைக் கவர்ந்துள்ளன. இருந்தும் கண்ணீரில் கரைந்த இரவுகள்' என்னை
மிகவும் ஆழமாகக் கவர்ந்து விட்டது.
மு. சிவாஜினி, உறுகாமம், கரடியனாறு ரூபராணியின் ー விரும்பிப் படிக்கி அன்பின் முரசே, உண்மைகளைத் ெ
வாரந்தோறும் முர களானாலும் மன சில் அற்புதன் எழுதும், விடுகிறார். இந்தக்
அரசியல் தொடர் மிகவும் வெளிவந்துவிட்ட
அற்புதம் காலங்கள் கழிந் தருகிறது தாலும் எமது எண்ணங் FC களைத் தட்டி எழுப்பும் அற்புதனுக்கு என் வாழ்த் அன்பின் முரசே! துக்கள் நீசுமந்து வரு எம்.எஸ். ஜோதிவேல், சூப்பர் அதிலும்
நோட்டன் பிரிட்ஜ் ஒரு குற்றமும் ம ー வைக்கின்றன. தினம்தோறும் வரு GLIITILIIT GIGI GIGI JGTKGI
எதிர்பார்க்கும் முரசே! சதாம ஹன உன்னில் அனைத்து அம் நிலவு' சினிமா ப
சங்களும் சூப்பர் கண் காசம் டயான aரில் கரைந்த இரவுகள் பகுதி தகவல் எழுதும் புவனாவுக்கு என் அரசியல் தொட பாராட்டுக்கள், மனித எமன் ஏனைய அன்ை இடி அமீனின் கதைக்குப் பிரமாதம் முரசி
பாராட்டு: மனமார்ந்த வாழ் வேலு சசிகலா, எம்ஐ மொஹம
IL GÖT. குருந்துக
ー 9|LL60 அக்கு
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்
சகல தொடர்புகளுக்கும் தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-172, கொழும்பு. 'uässiv- 074-513266
ஆசிரியர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gigabunga GlaDONGlšGITŠAGGÁ
இன்று எமது சமுதாயத்தில் குடும்பங்களுக்கு மத்தியிலும் வேறு பிரிவினர்களுக்கு மத்தியிலும் குழப்
பங்கள் சண்டைகள் விபரீதங்கள் ஏற்படும்போது நீதி நியாயங்கள் கூறுபவர்கள் என்று சொல்லிக்கொண்டு வரும் நியாயவாதிகளும்
அவர்களின் கையாட்களும் தங்களுடைய சுய இலாபத்திற்காக பேரம் பேசுபவர்களாகவும் பக்கச் சார்புடன் அநீதி வழங்குபவர்களா கவுமே இருக்கின்றார்கள் நீதி வழங்குவதையும், நியாயம் செய்வதைப் பற்றியும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் குறிப்பிடும்போது: ஆகிய உயர்ச்சிகளைத் "எவர் நன்மையான நீதமான செயல்கள் செய்கின்றனரோ, - அவை அவருக்கே நன்மை பயக்கும் எவர் தீமையான அநீதமான ຂຶລງ செயல்கள் செய்கின்றனரோ அவை அவருக்கே தீமைபயக்கும்
(அல் குர் ஆன் 41:46) :: "எவர்கள் அநீதி இழைக்கிறார்களோ அவர்கள் பக்கம் சார்ந்திடாதீர்கள் கன்று மகிழ்ச்சி பிரவகிக்கும். (அப்படி இருப்பிர்களாயின் நரக நெருப்பு உங்களைப் பற்றிக்கொள்ளும் ளை நடத்துவர் வகைவகையான அநீதி இழைப்போர்களுக்கும் அவர்களுடன் சார்ந்திருப்போர்களுக்கும் இளமங்கையரும் இறைவனின் உதவி ஒருபோதும் கிடைக்கவே குர் ஆன் 11:13) К600MLD (oko 074%LD 490 40%010
"ஒருவன் அநியாயக்காரன் என்று தெரிந்துகொண்டே அவனுக்கு உதவி பெற்று முடிந்ததும் தீமைகளைத் செய்வதற்காக அவனுடன் சென்றால் அவன் இஸ்லாத்தை விட்டு வெளியேறி '''|G| திருமலை, விட்டான்" (நபிமொழி) வை.எம். தாஹிர்கரீம் கல்முனை-06
B56 longji EUITLg2 g6).277
ஒன்பது நாட்களும் ன சிந்தனையையும் வழங்கவல்ல தெய்வ ாழ்க்கை வசதிகளை
OTj, J, TïIGIIGST) எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல்,
தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய
கடைசித் திகதி 10.10.1998
I 2) GO) SOI, , TIGLIGSI முகவரி: கவிதைப் போட்டி இல.277
ா என் தம்பி" தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு கே. லலிதா தர்கா டவுன் - ". LIIII fu D2
வெள்ளை உள்ளம்
யார் சொன்னது?
உன்னைக் கொடுத்தாய்
foll G. துன்பம் வரும் வேளையில் |KO என்னிடம் 10 சிரிக்கச் சொன்னான் வள்ளுவன் என்னைக் கொடுத்தேன்
- DIT GOI J, GOLDLILIITGEGA) 2) GSIG fi LED செல் வரும் வேளையில் கத்தமான புன்னகையோ? " " .
* நம்மைக் கொடுப்பது யாரிடம்?
வன் சிரிக்கச் சொன்னவன் வஞ்சகன்! JEAN-AJAN SOM
உன்னஸ்கிரிய-ஏ பி. சதாசிவம். 9. si LDPjesai)-GJGJ GJILLIT.
செல்லையா வல்லிபுரம்-கொழும்பு-13
ற்போம்! பத்மநாதன் T8F86(5)8-Too)
乐 J. 60) اختطفتتح
DG)0) S S000SS S SS SS SS MurfîGö60), Ghoy årsallisivama? Nab)a); என் நிறங்கவில்லை (இரத்தம் சிந்துகிறது O)6) செம்மணிப் புதைகுழிகள் அன்பின் முரசுக்கு
குனராசா தொடர்பாக முரசு தெளிவான நாம் எதிர்பார்த்தது போன்றே செம் Tly GsSlA ö; grToir. விளக்கம் தந்துவிட்டது. மனித புதைகுழி விவகாரம் முடிந்துள்ளது.
உரிமைக்காவலர்களாக வேவும் போடுகிறவர்கள் ஏன் மெளனம் ாதிக்கிறார்கள்? ஜனநாயகம் பேசும் உதடுகள் ஏன் திறக்க மறுக்கின்றன?
வி. மாசிலாமணி, அச்சுவேலி
"மனித உரிமைக்கு பங்கம் நேர்ந்தால் ஆட்சியை மாற்றிடுவோம்" என்று கூறிக் கொண்டு ஆட்சியில் அமர்ந்தவர் அம் மணியார் இன்று செம்மணியில் மனித உரிமை இரத்தம் சிந்திக் கிடக்கிறது.
ஜெ. கேசவன் உரும்பிராய்
இஇெந்தது காதிலை ல்விகள் இ. சாந்தினி, 'falskim 鳗 *防蒿nuurn、
கிலாரி உரையாடல் : வாங்குகிற ಗಾಳಿ: ಅನ್ನು #| ಬ್ಲ್ MILL-1969 TILL BUIT 6ᎠᏍMᎢᏭ ᏭlᎠᏓpd Glag. Sumów, söpanda கட்சிகள், எதிர்க்கட்சியை மட்டும் - வெளுத்து வாங்குகின்றன என்னதான் தலைகீழாக நின்றாலும் இக்கட்சிகளுக்கு கிடைத்துவரும் மரியாதை யாவரும் நன்கு அறிந்ததே.
சி. தர்மசீலன், கொழும்பு
க்கிய நயம் இடைக் மாகவும் அமைகிறது. பண்களுக்குத் தேவை. வீரம், அன்பு என்று பம் தந்த ரசிகனைப்
கதைகளைப் பெரிதும் ாம். அந்தக் கதைகள் டுகின்றன. மணிக்கதை ல் சஞ்சரிக்க வைத்து தைகளெல்லாம் நூலாக சய்தி சந்தோஷத்தைத்
படு து வந்தாறுமூலை 。* UL Auä தொடரில் பதிவு
க்கு
リ தொடரைத் தருவது லசத்துருக்
Apsj. Opið வந்தாறுமு mapGAT..? தருகிற ன் இன்று செம்மணித üLA, V Gas Tgiar LIT" التكافلاس
தலா ராமமூர்த்தி, கண்டி
மலையகத்தில் இன ஒடுக்குமுறை பொருளாதார ஒடுக்குமுறை என இரண்டு ஒடுக்குமுறைகளை மலையகத் தமிழர்கள் எதிர்நோக்குவதாக இராஜதந்திரி கூறியிருந் தார். மலையக அரசியல் கட்சிகள் இன le ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடத் தயங்குவதையும் இடித்துரைத்திருந்தார். நாலுபக்கம் கடன் நடுவில் ஒரு எரியும் இரத்தினபுரியில் நடந்த கொடுமைகளும், தீவு அதன் பெயர் இலங்கை என்று மலையக அரசியல் கட்சிகளின் மெளன சிந்தியா கூறிய பதில் கச்சிதம் கடன் மும் இராஜதந்திரியார் கூறியதை உடனே வாங்கிக் கல்யாணம் பண்ணுவார்கள் மெய்ப்பித்தன. சா. செல்வராஜு, ஹட்டன். அரசாங்கம் கடன் வாங்கி கொல்யாணம் - பண்ணுகிறது. அதாவது போர் நடத்துகிறது. slunešejů BLITLngsuffessi
செ. ரதி மட்டக்களப்பு வாக்குப்போடாத மக்கள் மக்களே அல்ல. அதுதான் பாராளுமன்ற கட்சி களாக மாறிவிட்ட தமிழ்க் கட்சிகளின் முடிவு அதன் நிமித்தமே வன்னித் தமிழர்களை மறந்துவிட்டனர். போதாக் குறைக்கு ஒரு தமிழ்க் கட்சித் தலைவர் வன்னியில் பட்டினிச் சாவு கிடையாது என்று கூறியும் இருந்தார்.
மு. சிவப்பிரகாசம் மல்லாவி
னைத்து அம்சங்களும் pள் நிலவும், மேற்கே த்தைத் தந்து வியக்க
s
ஜகதீஸ்வரன், சாம்பல்தீவு
னின் வரலாறு, முள் "இடி அமீனின் அட்ட றிய தொடர் சிறுவர் பட்டி', அற்புதனின் இலக்கிய நயம் மற்றும்
அம்சங்களும் வெகு சேவை தொடர எனது க்கள்!
岛。
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள். முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு - flitand).
ஒக்.04-10,1998

Page 3
  

Page 4
அக்கரைப்பற்று சங்கமான்கண்டி, உல்லை, 40ஆம் கட்டை போன்ற இடங் களிலுள்ள பெற்றோரை இழந்த வறிய இளம்பராயத்தினரைக் குறிப்பாகப் பெண் பிள்ளைகளை அப்பகுதிகளிலுள்ள சீருடை வினரிற் சிலர் நாட்டின் பல்வேறு பகுதி களிலுள்ள தத்தமது வீட்டு வேலைகளுக்கு அமர்த்தியிருப்பதாக தகவல்கள் வெளி பாகியுள்ளன.
வறிய சிறார்கள் என்பதால் ஆசை வார்த்தைகளைக் கூறியும் வேறு பல வழி கள் மூலமும் இவர்களை வீட்டு வேலை களுக்கு அமர்த்துவதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக இப்பகுதிகளில் ஏராளம் பேர் பாதிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பல் வேறு சூழ்நிலைகளின் நிமித்தம் இத்தகைய பாதிப்புக்களை வெளிக்கொண்டு வரு வதில் பல கஷ்டங்கள் இருப்பதாக சமூகநல நிறுவனமொன்று கூறுகிறது.
அக்கரைப்பற்று 40ஆம் கட்டையைச் சேர்ந்த சகோதரிகளான இரு சிறுமிகள் 10 வயதும், 14 வயதும்) கொழும்பிலுள்ள சீருடையினர் ஒருவரின் வீட்டில் கடந்த மூன்று வருடங்களாக வேலைக்கமர்த்தப் பட்டு வந்துள்ளனர். ஆனால் அந்த
சிறுமிகளின் திண்டாட் Lib.
சீருடையினருக்கு விட்டு :
ண்டி சிறுமிகளை
வீட்டு வேலைக்கே போகுமாறு அந்தச் சிறுமிகளின் ஈவிரக்கமற்ற தந்தை அடிக் கிறாராம். இந்த விடயம் அப்பகுதியிலுள்ள உதவி நிறுவனமொன்றினால் மனித உரிமை கள் பணிக் குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதிகாரத்திலுள்ளோர் (யுத்த சூழல்) துக்கொண்டு மீண்டு இழைக்கும் தவறுகளுக்கெதிராக நடவடிக் சென்றிருக்கிறார். LUGO) கைக்குத் துணிவோர் மீது பழிவாங்கப்படும் என்பதால், இப்படியான பாதிப்புக்களை மாதங்களாகப் L/00)Լ | வெளிக்கொண்டுவர உள்ளூர் உதவி அமைப் காலப்பகுதியில் பெ புக்கள் அச்சம் தெரிவிக்கின்றன. *பிற
மனித உரிமை ஆர்வலர்களும் ம்ற்றும்
மூன்று வருடங்களுக்கும் இரு சிறுமிகளுக் கும் வழங்கப்பட்ட கூலி ரூபா 2000/ மட்டும்தான். இவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி மீண்டும் ಛೋ வந்து சேர்ந்திருக்கிறார்கள். அந்த ஆக்கினைகள் தாங்கமுடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள்
அப்படியிருந்தும் தாயில்லாத இந்தச்
வைத்தியர்
ட்டில் அடி
LDIT 57 600 ° 3 517 517 J அமைச்சு அங்கு அனுப்பாமல்
LL L L L L L L L L L L L L L L L L L LLL S 0 0 T0 Z SK0 T
லுணுகலை அடாவத்தையை
சர்ந்த ஞானசேகரன்ஆனந்தி தம்பதியினரின் செல்வபுதல்விவினுஷா தனது முதலாவது பிறந்த : தமது இல்லத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடு கிறார். இவரை அம்மா-அப்பா, தாத்தாமார்கள், அம்மம்மா, LDM LDIITLDM Mas, sit, Gluff ULDLOM மார்கள், அக்கா து சி, அண்ணா பிரவின் ஆகியோர் வாழ்த்துகின்றனர்.
O
தரமோ உயர்தரம் ! ; என்றும் நிரந்தரம் ! அதுவே
燃
வின்
独
356OOIGOOGOOTCE 356)ΙΦID
※ வண்ணங்களில்
கலையழகு மிளிரும்
வாழ்த்து LDL656i
விற்பனையாகிக்கொண்டிருக்கின்றன.
ஓடர்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது
நியூபா கிரிே
32, செட்டியார் தெரு கொழும்பு 1
TUGUEDE - 3324 BIS
Εγχάλλαγχάλλαγή χάλαγγλικά
Afglijs:
|
கடந்த ஜூன் மாதம் தெரிந்ததே. அதற்குச் படையினரிடம் சரணை பட்ட ஜெகன் எனும் . வாரம் படையினரின்
சகல தகவல்களையும்
தற்சமயம் புலிகளிட
தேசிய சர்வதேசிய பலமுள்ள அமைப்புக் அவர் வாகரையில் உள் களும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டுமென்று அக்கரைப்பற்று உதவி அமைப்பொன்றின் பிரதிநிதி முரசுக்குத் தெரிவித்தார்.
தொடர்பு வைத்திருக்கு களையும் புலிகளுக்குத் து வருகிறாராம் இதேே
சமீபத்தில் வாழைச்சேன்
ரசில் வெளியான முரசு 274 செப்13-191998)4ம் பக்கச் செய்தி முதூர் வைத்தியசாலை பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் மத்திய சுகா தார அமைச்சு' என கூறியதற்கு நன்றி. தவிரவும், மத்திய சுகாதார அமைச்சினால் முதுர் வைத்திய சாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்தி
தொடர்ந்து திருகோண படு மலை தள வைத்தியசாலை கா6 யில் வைத்துக்கொண்டு, எம ஏனைய வைத்திய உத்தி சுய யோகத்தர்களை முதுருக்கு முது அனுப்பும்படி பணிக்கப் கட் பட்டதினாலும் முதூர் திரு வைத்தியசாலைக்கான மார தகுந்த மாற்று நடவடிக்கை பாடு யின்றி டாக்டர் சக்கீர் தம்பதி அறி களை இடம் மாற்றியதன்
S S S 5 ТИ சங்கம் டாக்டர் சில்வா வித சுகுணதேவன் ஆகியோரின் முது வேண்டுகோளின் பேரில் வை பதில் கடமை இடமாற்றத் கார திற்கான தனது எதிர்ப்பைச் டாக் செயலாளருக்கு தெரிவித்தது. மகப்
ஆனால் இக்கடிதம் செயலாளருக்கு அனுப்பப்
|-gsör G) 10,11 * காரணிப்படுத்த சமன்பாடு ஆகிய அலகுகளும் மாதிரி வி புள்ளியிடும் முறையும் காட்டப்பட்டுள்ள
S.KUCAN. N0-13, IRRI( ரூ. 25/- மணியோடர் அனுப்பிபெற்று
பிரபல மனோதத்துவ நிபு
அவர்களை சந்
BEAUTY LODGE, 67/A, WOLI T.P. 338 165, 338166 - G
(5 லாம்புச் சந்தியிலிரு in LDLuğraf SG en ciw Lusitsis aurr
WANN(2ம் குறுக்குத்தெரு) ஞா
கடிதத்தொடர்பு:- Dr. P No. 33, Tissa Weerasingam sq. 。 Resident: T.
|M ET RO CCCOLLECG
புதிய கல்வி ஆண்டு நடைபெறும் Nursery spassis Lond Laboratory, Computer I புதிய அனுமதிகள் மேலதிக விபரங்களுக்கு
Mr. KA
(Prin Metro Colleg No. 17, Chau WelliaWatte. T.
1060N|Is இலங்கையில் கற்றவர் பி.கே இதை ஒட்டி எத் A SIJI son
'un
guits
A sms, Austas GOGII G - பிரிந்தவரை அ பரிகாரம் செயவது பிறந்த திகதி மாதத்தை வை வர்களின் பிரச்சனை என்று கூறுவதுடன் க
ளிநாட்டுப் பிரயான தடைநீங்க், வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உ கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம் வ கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்த தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிக சக் P.K. SAAM J.D.G.A.N SFR DURGAADEWI MAN
LUCCHIADA PEEDA NO, 162, KOTAHIENAS MAY FIELD ROAD, COLOM
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

。 கரையை படையினர் கப்பற்றினர் என்பது ல தினங்கள் கழித்து டந்திருப்பதாகக் கூறப் லி உறுப்பினர் கடந்த |ப்பாக்கியையும் எடுத் புலிகளிடம் தப்பிச் முகாம் சம்பந்தமான ட அவர் கடந்தமூன்று னருடன்கூட இருந்த றிருக்கிறார் என்று
சேர்ந்து கொண்டுள்ள படையினரின் முகாமில் அனைவரது விவரங் ல்லியமாகத் தெரிவித்து ான்றதொரு சம்பவம் னயிலும் இடம்பெற்றது.
க்கம்
முன்னரே இடைக்
நடவடிக்கையாக சங்க உறுப்பினர்கள் ருப்பத்தின் பேரில் ர் வைத்தியசாலைக்கு மபுரிய சம்மதித்து, கோணமலை பிரதி ாண சுகாதார பணிப் ருககு எழுதது மூலம வித்திருந்தது. ஆனால மாகாண சுகா நிர்வாகம் இதற்கு எவ் பதிலையும் தராததே ர் வைத்தியசாலையில் த்தியர் பற்றாக்குறைக்கு GMTIDITGLD, டர் கே.ஈ.கருணாகரன்,
பேற்று வைத்திய நிபுணர், வில்லை அடைப்புக்களை நீக்காத 鬣门
0lgШапа|-
திருகோணமலைக் கிளை விக்கப்பட்டது" என்று அவர் கூறியுள்ளார். S S S S SS S SS S SS SS SS SS SS S மாணவர்களுக்கு
ல், ஒருங்கமை சமன்பாடு இருபடிச் னாக்களும் கடந்தகால வினாக்களும்
து தொடர்பு
ATION QUARTER's APURA ROAD, க்கொள்ளவும். PUTTALAM
புணர் டாக்டர் ஆறுமுகம் க்கும் இடங்கள்
21 ppg)31 Glory FENDHALS. COLOMBO-13. சல்டெல் இல072-609388
து 100 யார் தூரத்தில் ஈலுக்கு முன்னால் உள்ளது)
T. T.P. O67-23626
0,1,12ம் திகதிகளில்
னவைரவர் ஒழுங்கை, வவுனியா வெள்ளவத்தை Arumugam S.A.M.P.
YAYA **"*"o"; /2 Til LI 86Talalle SS 35 GOOTLD
|NNERNATIONAL முனிவர் அருளிய ஏடுகளில் ஜேர்மன்-தமிழ்
அமைந்த காண்டம் எனும் BIBIII
ஆரம்பமாகியுள்ளது. நாடி ஜோதிடத்தில் ಹ] வகுபடிககரை உங்கள் பலன்களை 50 ஆயிரத்திற்கும் அதிகமான on O/L, A/L or so D. ஜேர்மன் மொழிச்
ab வசதிகள் உணர்டு
வழங்கப்படுகின்றன.
வெளிநாட்டிலுள்ளவர்களும் unasalam தொலைபேசி மூலம் தொடர்பு ipal) * கொண்டு பார்க்கலாம். International S MAN lemont Rd, 144 21 காலி விதி,
பற்றுள்ளார்.
## GDLoch Glas LLD.
DreiligiblaOT ITA
தென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார் த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது முத்து எடுப்பது திருமண தோழ்த் မ္ဘိန္ဓီ | OT805 UTTOV 508 L LOTB2D BSION (3 g Sto பன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் ந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் ம சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை யறுக்கப்பட்டநிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
Län().
டர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் பக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
யோவசிய யந்
ரவர்த்தி
RIKA
|EET, 0-13.
DGDI
-
LAPA'
GANGINGrupponis Kalima"
வெளிநாட்டவர்கள் தொடர்பு Gastraum Cavour u Gstanda GuA Fax-0094.1342464. e-00941431137. உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள Calgariu Gigirsday CAJA Tour as 342463-34.4831
மறுத்தால் மாட்டுப் படுவீர்கள்
அக்கரைப்பற்றிலுள்ள சீருடையினர் சிலர் அப்பகுதியில் சாவடிகளையும், வீதித் தடைகளையும் தாண்டிச் செல்லும் இளைஞர் களிடத்தில், ஏதாவது வாங்கித் தருமாறு கேட்டுத் தினமும் நச்சரிக்கிறார்களாம்.
சிகரெட், நுளம்புச்சுருள், சோப் என்று இன்னும் பல நாளாந்த உபயோகப் பொருட் களையே வாங்கித் தருமாறு கட்டாயப் படுத்துகின்றனராம் ஓரிரு தடவைகளென் றால் உதவி புரியலாம்; தொடர்ந்து வாங்கிக் கொடுப்பதென்றால் இயலாத காரியம்; அது வும் பாடசாலை மாணவர்களையும் சிக ரெட் வாங்கித் தருமாறு நிர்ப்பந்திப்பது விசனத்திற்குரியது என்கிறார் பாதிக்கப்பட்ட ஒருவர்.
கோணேஸ்வரர் குடிகொண்டிருக்கும் பகுதியை (திருமலையில்) புனித பிரதேசமாக்க வேண்டுமென்ற ஆர்வம் அன்று பிரதிநிதித் துவம் வகித்த தமிழ்க் கட்சியினருக்கு எழ வில்லை. இன்று ஆலயசுற்றாடல் பகுதி, சமுத் திரவெவ என பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய சந்தை திறப்பதற்கு எதிர்ப்பு லிங்கநகரில் தொடர்ந்து பல ஆண்டுகள் குடியுரிமை பெற்றவர்களை வெளியேற்றும் இத்தனையும் திருமலையின்
“மன்னார் தினசரிச் சந்தை வியாபாரி களை உடனடியாக வெளியேறுமாறு ತಿ॥ வில்லை" என்று மன்னார் பிரதேசசபை
"தினச்சந்தையில் உள்ள வர்த்தகர்கள் தமது கடைகளில் ஏற்படுத்திய அடைப்புக்
களை அகற்றுமாறு கேட்டு அதற்கு ஒரு வசதி உள்ளது. இதனால் விடுமுறை தினங் |###ဦ႔ இரவு நேரங்களிலும் தொலைபேசி
மாதகால அவகாசமும் வழங்கப்பட்டது.
alitățili Gilăută-III]]i III
தேவைதொன்
சபை பகினிகஹவெல கிராமத்தில் பொதுத் தொலை
ஆணையாளா தனது மறுபபைத பேசிக் கூண்டுகளை அமைத்துத் தருமாறு
தெரிவித்தார். இப்பகுதி மக்கள் தொலைத் தொடர்பு அதிகாரி
களைக் கேட்டுள்ளனர்.
இதனால் குறித்த சில சீருடையினர் கடமையில் இருக்கும் சாவடிகளைத் தாண் டிச் செல்ல இளைஞர்கள் அஞ்சுகிறார்கள் வாங்கிக் கொடுக்க மறுப்போர் அல்லது மறந்து போவோர் "மாட்டுப் படுவீர்கள் என்றும் எச்சரிக்கப்படுகின்றார்களாம்.
சீருடையினருக்கு மாதாமாதம் சிக ரெட் வகைகள் பெட்டி பெட்டியாக வழங்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது. அவற்றை மொத்தமாகக் கடைகளில் விற்றுப் பணத்தைப் பெற்றுக்கொண்டு அப்பாவி மக்களைக் கஷ்டப்படுத்துவதுடன் முடியாது போனால் மாட்டுப் படுவீர்கள் என்று எச்சரிப்பது கண்டிக்கப்படவேண்டியது என்று விசனம் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலம் பற்றி வருமுன்னர் காக்கும் சிந்தனையில்லாத தலைமைத்துவத்தை பின்தொடர்ந்ததால் ஏற்பட்ட விளைவுகள்
மணலாற்றுப் பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை பாதுகாக்க இராணுவம் பாதுகாப்பு வலயம் அமைக்க உள்ளது. அதே இராணுவத்தினர் லிங்கநகரில் தமிழ் மக்களை வெளியேற்ற ஒற்றைக்காலில் நிற்கின்றனர். இவை எல்லாம் வெளிப்படுத் தும் உண்மைகள் என்ன? மக்கள் அறிவர். மிக்கேல், மூதூர்-0.
(நமது நிருபர்) மொனறாகலை மாவட்டத்திலுள்ள
SS
இங்கு தபாலகத்தில் மட்டுமே தொலைபேசி
இவர்களை வெளியேறுமாறு கேட்கப்பட சேவையைப் பெற (Մ)ւգ IIITֆ நிலை உள்ளது.
சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரி
மகிழ்ச்சி பெறுவதற்கு
செய்து கொள்வதற்கு
நிபுணர் டாக்டர் குட்டி அவர்களுடன் தொடர்பு
இரகசியம் வெளியாகாது.
உங்கள் பிரச்சினைகளுக்கு
தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில்
மட்டக்களப்பு மாந்திரீக வசியம்
பரம்பரை வைத்திய மனோதத்துவ
கொண்டு வெற்றி பெறுங்கள்.
D. R. A.P.S. KUT IV 50, THEATREROAD
இக்கிராமத்தில் உள்ளவர்கள் வெளியிடங்
களுடன் கூடுதல் தொடர்புகள் வைத்திருப்பத னால் தொலைபேசி தொடர்பு இன்றியமையாத
ஒன்றாக இருக்கிறது.
1500 இற்கும் மேற்பட்ட மக்க . கொண்ட இக் கிராமத்தில் நீண்டகாலத் தேவையாக உள்ள தொலைபேசி தேவை நிவர்த்திக்
அவசியமாகும.
பழுது பார்க்கும் இடம்
40 18, காலி வீதி, (அலெக்சான்ற்ரா வீதிக்கு அருகில்)
வெள்ளவத்தை, கொழும்பு - b.
fb?. S.LD6007 மூலம் அறிய வாருங்கள்
\ T.P. 586218
90-O8WOOO WLLWWWIBM ('CJ WOèJ WèJOINWWXEJT W OL LXEJN) 'OWON STTWO 1/1. Ot
ப999யமிகு கிரியாகிய வியல90ஐ ஏபிஓபிடுவது பி)ா9 001 [ರಾ ಹಾಕ್ತೀ (1) ಹೌರಾ ? OLL T rr 0 DD
சொற்களுக்கான தமிழ்
மொழிச் சொற்களுடன் இலக்கண விளக்கம் மற்றும் புதிய அணுகு முறையிலான சரியான உச்சரிப்பு விளக்கம்
93,04-10, 1998

Page 5
ளிநொச்சியில் படையின ரது முன்னரங்கநிலைகள் மீது 0.02.1998 அன்று ஞாயிற்றுக்கிழமை பாரிய தாக்குதல் நடத்தி நகரின் மையம் வரை கள். அன்றிலிருந்து கிளி நொச்சி எல்லையான கரடிப்போக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்
கரடிப்போக்கில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம்வரையான 臀 ாச்சி நகர் பகுதி படையினரிடமும், புலிகளிட
"&U画岛卧、 CP so வரமுன்னர் வெளி யான செய்திகள், களநிலவரங்கள்
அதன்பின்னர் கிளிநொச்சி நகரில் பல மோதல்கள், முன்னேற்ற முயற்சிகள், முறியடிப்புதாக்குதல்கள் பல நடந்துள்ளன. மேற்கொண்டு கிளிநொச்சி நகரில் முன்னேறியதாக படைத்தரப்பு செய்தி எதனையும் வெளியிடவில்லை. எனவே முன்னேற்ற முயற்சிகள் பயனளிக்கவில்லை என்பதையே ஊகிக்க முடிந்தது.
10298அன்று புலிகள் தாக் தல் குமரின் பின்னர் புலிகளும் கிளிநொச்சிப்
தாமாக வலிந்து மேற்கொள்ளவில்லை.
முன்னேற்ற எதிரான முறியடிப்பு:சண்ட்ைகளில் மட்டுமே ஈடு பட்டு வந்தனர்.
இடையூே ஓய்ந்திருந்த ஜயசிக் குறுய் சமர் மீண்டும் தொடர்வதற்கான ဖွံဖြိုးနှီး தென்பட்டன. எதற்கா கவோ காத்திருந்து கைக்கு எட்டியதும் ஆயத்தங்கள் நடந்து கொண்டிருந்தன
வான்பரப்பில் அடிக்கடி பறப்புகள் நடந்தன. அவை ஒன்றும் மல்ல. இரகசியமாக போர் விமானங்கள் பறக்கத்தான் முடியுமா? மக்கள் அறியா மல் இருக்கும் தகவல்களையும், களத்தில்
உள்ள புலிகள் அறியக்கூடிய வாய்ப்பை வழங்குவதில் விமானப் பறப்புகளுக்கு பிர்தான் பங்கு இருக்கிறது.
அது மட்டுமல்ல இலங்கை அரசு ஏங்கெங்கே, எப்போது ஆயுதம் வாங்கு கிறது? என்ன ரக ஆயுதங்களை கொள் வனவு செய்கிறது என்பன போன்ற தகவல்கள்கூட புலிகளுக்கு எட்டிவிடு
SOT DOT. flög, milli
IT ʻgQLLIé#lö; (95M)Juiuʼ LJ 60)L GaoGNA GRIGA 24 மணிநேரமும் கண்காணித்தபடியேதான் இருக் PÅland
ஜயசிக்குறுய் படையினர் பாரிய நகர்வுக்கு தயாராகும் தருணத்தில் தாக்குவதற்கு இம்முறை திட்டமிட்டனர் புலிகள்
புலிகள் தம்மை தேடிவந்து தாக்கக் கூடும் என்று போதிய தற்காப்பு நிலையில்தான் ஜயசிக்குறுய்படையினர் இடைக்கால ஓய்வை கழித்தனர்.
ஆனால் புலிகள் தாக்கவில்லை. யாழ் மாநகர சபை கட்டடத்தில் குண்டு வெடித்தது. மாநகரம் அதிர்ந்தது.
UCSLD 560608 GT 2.05600TL6GT.
யாழ் குடாநாட்டுக்குள் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தலாம் என்று ஊகங்கள் ளம்பின வதந்திகள் பரவின் பிரதான பாதைகள் மூடப்பட்டன.
ஜயசிக்குறுய் படைக்குவிப்பை தடுக்க யாழில் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்தக்கூடும். திலீபனின் நினைவு தின் மான 26.09.98 க்கு முன்பாக அத்தாக்குதல் நடக்கலாம் என்று எதிர்பார்த்த யாழ்ப்டை வட்டாரங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளில் மூழ்கியிருந்
தன.
ஜயசிக்குறுய் 56159,160) 3 (50p606056TП0Ј ШПћI(5619 திலும், கிளிநொச்சியிலும் படை TOT தென்பட்டன.
புலிகள் யாழில் கவனம் செலுத்துவதாக படையினர் நினைக்க, புலிகள் 驚 πόό முனையில் பாரிய தாக்குதலுக்கான களை தீட்டிக் கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட பு களின் முன்னாள் தளபதியும், தற்போது வன்னிக் கள புலிகளின் தளபதிகளில் முக் கியமானவருமான கருணா மட்டக்களப்பில் இருந்து புதிய படையணிகள் சிலவற்றை
LLI.
GUTij,
பகுதியில் பாரிய தாக்குதல் எதனையும்
ரகசிய
பாலூட்டி வளர்த்த கிளி பழம் கொடுத்து பார்த்த கிளி பறந்து
விழுந்த சந்தோசத்தில் இருக்கினமாம் ரெண்டு எழுத்தார்.
சிவபாலன் சிந்திய இரத்தத்தில் இருந்து பல சிவபாலன்கள் தோன்றுவர் என்று கூட்டான கட்சி சங்கதியார் மீசையை முறுக்கினவராம் கிட்டத்தட்ட 25 வருடத்திற்கு முன்பு இதே வாயால் "சிவகுமாரன் சிவகுமாரன்கள் தோன்றுவார்கள்" என்று கூறினவையல்லோ சிவகுமாரன் துரையப்
சமீபத்தில் வன்னிக்கு தருவித்தார்.
ஏனைய படையணிகளும் ஒன்று குவிக்கப் பட்டு நிலையில் இருந்தன.
Ug-195(9) O LU 595 TG 595 TGOT , Ug395Al356 @ : தாக்குதல் 醬 த புலி களின் நோக்கம்.
95D3. TOT STOISLD 61.55g, 27.09, 98 ாயிறு அன் : 蠶 ഞ01ഖ நிறைவெய்திய மறுநாள் கிளிநொச்சி, பரந்தன் முன்னரங்க நிலைகள்மீது புலிப் பாய்ச்சல் ஆரம்பமானது.
நகருக்கும் சமர் முழக்கம் கேட்கத் தொடங் "鷲 မျိုးမျိုရှီနီ குண்டுகள் பனம் பழம்போல தொப்பு தொப்பு என்று ಇಂಟ್ಲಿ சத்தங்களும் நகரை உலுக்கியது
புலிகள் ஆட்டிலெறிகள், மோட்டார்கள் சகிதம் தாக்கியதாக படைத்தரப்பு வெளியிட்ட செய்தியிலும் கூறப்பட்டுள்ளது.
ஆட்டிலெறிகளை முல்லைத்தீவில் உள்ள தமது தளத்தில் வைத்து, அங்கிருந்தே பரந்தன், ஆனையிறவு படைநிலைகள் நோக்கி ஏ யுள்ளனர் புலிகள்
பக்கு சந்தி
岛 موږه ாபி 0காவிலடி
நொச்சிக்குளம்
400, ата 505
வவுனிய
பல திசைகளில் இருந்து ஊடறுத்தனர் புலிகள், கரடிப்போக்கு பரந்தன்போன்ற இடங் களில் பலத்
G
கரடிப்போக்கு பகுதியில் இருந்த மினி முகாம்ை புலிகள் கைப்பற்ற முடியவில்லை என்று கடந்த முறை நடந்த சண்டையின்போது பட்ையினர் கூறியிருந்தனர்.
ஆனால் இம்முறை.? இதற்கு மேல் கூற தணிக்கை அணு மதிக்காது
ஞாயிறு திங்கள் முழுவதும் சண்டைகள் தொடர்ந்த்ன பின்னரும் மழைவிட்டும் தூவானம் விடாததுபோன்ற சிறுசிறு மோதல் கள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.
ஞாயிறு சண்டை நடைபெற்ற போது பரந்தனில் உதவிக்கு செல்ல முயன்ற அரச துருப்புக்கள் பலத்த சண்டையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இத்தாக்குதல் சமர்ை 'ஊடறுப்பு முற் கைச் சமர் என்று புலிகள் உற்சாகமாக கூ LGTGITGOTIT.
படையினர் வெளியிட்ட முதல் தகவலில் 9 படைபலி44 புலிகள் பலி என்று கூறப்பட்டது. பின்னர் 43 படைபலி 194 புலிகள் பலி என்று கூறப்பட்டது.
அதிலும் அரச வானொலி தலைப்புச்
டும் முழுதாக கைக்குள்
மறைந்தாலும் பல
ஆனையிறவுத் தள turn
Egy.99
புரிந்து கொண்டால் சரிதான்
y bigotourrir 5luyGurrirá உரைகளை கவர் பண்ண புறப்பட்டா பத்திரிகையாளரல்ல. பிரபல ஏரிக்கை புறப்படும் நாளன்று போத்தலை முழ்கிப்போனார் வெளிச்சபிறகு நேர விமானம் புறப்படும் நேரம் கடந்து ஒரு விதமாக அடுத்த விமானத்தைப் பி அம்மையாரின் சபை உரையும் முடி
செய்தியில் 94 புலிக பின்னர் செய்தியில் 20 கூறிமுடிக்கப்பட்டது.
தலைப்புச் செய்
இடைே
LL60T GUIT?
dila. Glat. ciu (; : நிதானமாகக் கூறுவார் தன் பங்குக்கு ஸ்கோ
புலிகளின் இரகசிய கேட்டுத்தான்புலிகளது தாம் அறிந்ததாக படை
களமுனையில் நின் Слп(flahi savršava u அறியத்தக்கதாக அவ மைக்கு தெரிவிக்குமள இல்லாமல் இருக் ஆனால் படைத்தரப்பே
கையை அறிய முன்ன
எண்ணிக்கையை அறிந் கூர்மையாக இருக்கிறது
'ಕ್ಷ್ 邸 (*)° Lë,5L. of C. மீது புலிகள் தாக்கு ವಿಶಿಷ್ಠೀ 岛
9F952 U$3|PTIT an: பின்னர் 90.91 அன் தாக்குதல் ஒன்றை
ஆன்ையிறவுச் நகருக்கும் இடைப்ப பரந்தனை கைப்பற் 9in DT35 DINTI 535 59 GELDA GÖT '?? எனினும் புலிகள் பாதிதான் அன்று பு அன்றைய ச்மரி பேரும் படையினர் 23 படையினரும் அ களின் தரப்பில் 4 பலியானதாக அரச
砷 LOUIST 5L-55 L சமரில் படையினர் பலியாகினர் புலிகள் L'ILL 156 Gust L புலிகள் C sort USOL 24 GUTTUOMINUIT 80T55,T56AJLD, மேற்பட்டோர் பலியான ಘ್ವಿ 250 புலிகள் னரிடம் இருப்பதாக அரச வானொலி கூறிய ஆனால் படையின புலிகள் சர்வதேச செஞ்
ஒப்படைக்கப்படவில்லை புலிகள் விலகும்போது படாத சடலங்கள் மற்றும் U, GAT A) LLLLJL 32 ELGA) rile, ரிடம் இருந்தன என்பதை படம் காண்பித்தபோதும்
இவை முன்னைய ச அத்தனையும்ப்கிரங்கமாக இப்போது மூன்றா ஊடறுப்பு முற்றுகைச் Dé, சமர்களைவிட உக்கிரம் 器 sLDít961 Glori வமாகிறது அனுபவம் மாக்குகிறது. நுட்பம் ச வதை சுலபமாக்குகிற வல்லுநர்களின் கருத்து
தலைநகர புதிய வானொல வெகுஜன தொடர்பாளர்தானாம் கலை ஜனரஞ்சக வானொலி சேவை ெ வானொலியில் வெகுஜன நம்பிக்கை கு வானொலிகள் சேதமும் ஏற்படுத்துக் நேரத்தில் முறியடிக்கத்தான் பவர் ஃபு யுள்ளனராம். ஆனால் தற்போதைக்கு போகிறது. பக்கச்சார்பின்றி சேவை என்ன மனம் திறந்து பாராட்டலாம் கிரிக்கெட் விளையாடி தோ விட்டோமாக்கும் என்று சந்தோச u74 அணி இரத்மலா அணி வரவேற்கப்பட்டது. பிறிதொ நிலையத்தில் வரவேற்கப்படுவது வழக் யாழ் பயண சேவை பறவை தீவிரமாக் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர் ஏற்றிச் செல்வதில்லை என்பதுதான் மு விபரம் ரெண்டு எழுத்தாருக்கு எப்படி
ОIJI DO
95.04 -10, 1998 தினமு
பாவைச் சுடத் தேடித் திரிந்தவர் உரும் பிராய் நடராசாவுக்கு குண்டெறிந்தவர். நடராசா சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்) அப்படியாகப்பட்ட சிவ குமாரன்கள் தோன்றவேண்டும் என்று தான் விரும்பினவை அன்று. ஆனால் இன்று சிவகுமாரன் சிவபாலன் இரண்டு பெயரிலும் அர்த்தம் ஒன்றுதான் பணிதான் வேறுபாடு
மறைந்த குடாநாட்டு நகர தலைவரும் சங்கதியானவரும் மலையகம் சென்றவையாம் நகரத் தலைவர் : சிலநாட்கள் முன்னர் நடந்த சம்பவம் இது அவர்களுடன் பேசிய ஒருத்தர் கட்டாராம் அப்படியானால் இனப்பிரச்சனை எப்போ ரும் என்று நினைக்கிறீர்கள்? இரண்டு எழுத்துத் தலைவரின் பெயரைக் றிப்பிட்டு "அவர் எப்போது போய்ச் சேருகிறாரோ அப்போதுதான் திரும் என்று பதில் சொல்லப்பட்டதாம் உள்மன ஆசை புரியுதல்லோ நிறத்துக்குச் சொந்தக்காரப் பிரதிநிதி லோ காட்டப்பார்க் கிறார். மேலிட நல்லெண்ணம் பெறுவதற்கு பாலகரை பலிக்கடாவாக் கியதே அவர்தான் இப்போது நாங்கள் புது ஆள்போடமாட்டோம்" என்று நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார். ஏதோ மற்ற சகாக்கள்தான் ஒற்றைக்காலில் நிற்பதுமாதிரியல்லோ காட்டிக்கொடுக்கிறார் சகாக்கள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ள் பலி என்றுவிட்டு, புலிகள் பலியானதாக
கும் செய்தி வாசித் புலிகள் பலியா
ார் கூறும்போதுகூட கள், அரச வானொலி
கூறுகிறதோ?
வானொலியை ஒட்டுக் GTGTGGANä, GOUE GOLL ன்ர் கூறுகின்றனர். று தமது தரப்பில் பலியா ட்டுமே படைத்தரப்பும் FT 96.19 TLDTS 5606) புக்கு புலிகள் அனுபவம் கள் பாருங்கள் (1) 5LDS STUL TOTGOTIG. 前 蠶 எதிரிகளின் து முடிப்பதில் எத்தனை பாருங்கள் என்றுதான்
யக்கவேண்டியுள்ளது. டும் விடுங்கள்
நாச்சிபடைநிலைகள் தல் சமர் நடத்துவது | 806)1,
மூலம் டையினர் கைப்பற்றிய அதிகாலையில் பாரிய நடத்தினர் புலிகள்
နှီးမြှို့ Ll LD55U U(95UT60. : இரு இதழியதே அச்
@亚岛ö· 醬 முழுத்திட்டத்தில் லித்தது.
கள் தரப்பில் 40 IúilÃ, 9 III of 50,0llāL ன்று பலியாகினர் பு 30க்கு மேற்பட்டோர் தகவல்கள் கூறின.
ளிநொச்சி, பரந்தன் தரப்பில் 300 பேர்வரை தரப்பில் கரும்புலிகள் லியாகினர் என்றனர்
த்தரப்பினர் தம்மில் தரப்பில் 200ற்கு ாகவும் அறிவித்தனர். Tg5 FLOUISI356 USOL ராய்டர் கூறியதாக 粤· ரது 42 சடலங்களை சிலுவைச் சங்கத்திடம் து சடலங்கள் எதுவும் களத்தில் இருந்து அவர்கள் கண்களில் கரும்புலிகளது சடலங் வரைதான் படையின தொலைக்காட்சியில் வதானிக்க முடிந்தது. மர்க்கள நிலவரங்கள். வெளியான செய்திகள் வது தாக்குதல் சமர் சமர் நடந்துள்ளது. மேற்கண்ட இரு பரிணாமம் அதிகம் ருசமருக்கான அனுப வியூகங்களை நுட்ப மரின் இலக்கை எட்டு 5. 骷 GUIL
போரில் ஈடுபடும்
šīJ
செல்லும்போது அங்கு அவரது ஒரு பத்திரிகையாளர் சாதாரண ஆங்கில பத்திரிகையின் ஆசிரியர் முசுப்பாத்தியில் ம் பார்த்தவர் திடுக்கிட்டு விட்டார். ல மணிநேரமாகிவிட்டதாம். இவர் டித்து போய்ச் சேருவதற்கு இடையே
த் திறந்தவர்
துவிட்டதாம்.
யில் முக்கிய பங்காளர் தலைவியின் புலக தொடர்பு உள்ளவர் என்பதால் ாடங்க விரும்பினாராம் அரச றைந்துபோய்விட்டது. சில தனியார் ன்றன. அதனையெல்லாம் தகுந்த பிரகாசமாக புதியதை உருவாக்கி ம் பார்வையில் பொழுதுபோக்காக தொடர்ந்தால், யார் நடத்தினால்
று யாழ்ப்பாண அணியை வீழ்த்தி ம் கொடுப்பதற்காக தலைநகர் னை விமான நிலையத்தில் வைத்து நாட்டு அணிதானே விமான
%D?
6
தெய்வம் ஏ நேரத்தில் பொழிந்து நினைப்பை கெடுக்கும்.
GALDÁJA
Slapa.
நினைத்தால் போகிறது. பாஸ் பதிவு கிராமசேவகர் அத்தாட்சி எல்லா வற்றுக்கும் தண்ணிகாட்டுவது மழைதான் 醬 தாடு இயற்கை ஆய்வை நிறுத்திக்
படைநிலைகள் மீதான
அன்ரன் வரவேண்டாம்" என்று கூறியுள்ளார். மீறி
சகல தரப்புக்களுக்கும் இது பொருந்தும்
வன்னியில் மழை எட்டிப் பார்க்கத்
தொடங்கிவிட்டது. அன்மையில் திடீர் மை
மின்னலடித்தது.
யற்கை சொல்லிவைத்தா பெய்யும் சொல்லாமல் கொள்ளாமல் எதிர்பாராத நேரத்
தில் பெய்யும் அதனால் பல நூற்றுக்கணக்கா னோர் நனைந்துபோயினர் முன்கூட்டியே தெரிந்திருந்தால் குடையுடன் தற்காப்பாக நடமாடியிருப்பர்
CUPADIDAT9 , 56290TJ55 UGV UGW UBTD005 GrignCLIT Gun, LOGO SIGTLDTs. நோயில் வீழ்ந்தோர் தொகையும் பற்பல நூறு களை தாண்டுகிறது.
விட்டு விட்டு பெய்யும் மழையால்தான்
பாதிப்பு அதிகம் நோய் நொடி பரவுவதும்
ந்த மழையால்தான்
முன்னர் பெய்த மழைகளைவிட பாரிய
துன்பம் தந்துள்ள மழை சமீபகால முழை பருமழை என்று அழைக்கலாம்.
தானாம்.
ஓயாத அலைகள் தெரியும்தானே கப்பலையும்
கவிழ்க்கும் ஓயாத அலைகளைவிட மோசம்
9 UTS LD502.
முன்ப்ெல்லாம் வன்னி நிலை வேறு இப் போது வன்னி நிலை வேறு 醬
கோள நிலையையும் பூமியில் வாழ்வோர் 606060Ljúb ಇಂದ್ಲ
அதனால்தான் மழையில் உக்கிரம் மழை
மாபெரும் சேதம் என்றுகூறத் தோன்று
呜、
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் மில்லை மழையும் நினைக்காத யாழ்ப்பாணத்திலும் மழை இடைக்கிட்ையே மல்ல எட்டிப் பார்க்கிறது கொட்ட
கொழும்பில் நினைத்தால் வருகிறது. சாதனை அரண்
காள்வோம்.
E, BEINGUTudopan, Uisgai,
pei jäägi Ağrı DJlleci 2.5 GBJilib göygölüb.
யாழ்ப்பாணத்தில் புளொட் படைமோதல் சாவகச்சேரியில் புளொட் முகாம் எதிரே காவலரண் ஒன்றுள்ளது. புளொட் முகாமுக்குள் Hಲ್ಲಿ...? புகுந்தது. 60601 GOITLE கொண்டு தெ துப்பாக்கி வைத்திருந்தார்.
புலிகள் புகுந்தால்தான் துப்பாக்கியை பயன் படுத்த அனுமதி மாடு புகுந்தாலும் துப்பாக் யை தூக்குவதா என்று நின்ைத்தோ ஏன் னவோ, காவலரணில் நின்ற சிப்பாய் 'உள்ளே போ துப்பாக்கியுடன் வெளியே நில்லாதே" என்று எச்சரித்திருக்கிறார்.
புளொட் உறுப்பினருக்கு கோபம் வந் திருக்கிறது. சொல்லியமுறைபிடிக்கவில்லை. வாய்த்தர்க்கம் வளர்ந்திருக்கிறது.
காவலரணில் நின்றதிப்பாய்கள் இருவரும்
இறங்கிவந்தனர். குறிப்பிட்ட உறுப்பினர்தம்து
முகாமுக்குள் செல்ல, சிப்பாய்கள் பின்தொடர்ந்
தனர்.
முகாழுக்குள் இருந்த புளொட் பிரமுகர் ப்பாய்களை நோக்கி 'உள்ளே
°"烈
நிறுவனம் இரண்டும் அண்மையில் சுலபம்
Y
தவையாம் சீருடையினரை இனிமேல்
வாம் இரகசியமாக ஏற்றிச் சென்ற N ாட்டியது என்பதுதான் ஆச்சரியமாம்
U.
குடிப்பது
காட்டியது இடியுடன் கூடிய மழை காற்றும்
ருவுக்குவந்த புளொட் உறுப்பின்ர்
உள்ளே பிரவேசிக்க துப்பாக்கியை எடுத்து சுட்டுள்ளனர். முன்னால் வந்த சிப்பாய்க்கு தலையிலும், 鷲g நெஞ்சிலும் சூடு விழுந்திருக்கிறது
鬣 நடத்திய பின்னர்தான் புளொட் உறுப்பினர்களுக்கு தாங்கள் செய்த காரி யத்தின் விளைவு விபரீதமாகப் போகிறது என்பது விளங்கியுள்ளது.
தமது முகாமைவிட்டு அனைவரும்தப்பி ஓடினார்கள்.
விஷயம் அறிந்து முகாமை முற்றுகை யிட்டனர் படையினர் சூழ உள்ள ப்கு களில் தேடியபோது இரண்டு புளொட் உறுப்பினர்கள் பிடிப்ட்டனர்.
அவர்களை பிடிபட்ட இடத்திலேயே வைத்து தாக்கியதுடன் ஏனையோர் எங்கே?' என்று சொல்லுமாறும் கேட்டனர். கச்சாய் வீதியில் உள்ள தர்மேஸ்வீட்டில் தங்கள் உறுப்பினர்கள் நிற்பதாக புளொட் உறுப்பினர் ஒருவர் கூறினாராம்.
அதனையடுத்து கச்சாய் வீதியில் உள்ள தர்மேஸ் வீடு முற்றுகையிடப்பட்டது
செல்வராசா தர்மேஸ் புளொட் ஆதர வாளர். எப்போதாவது புளொட் முகாமுக்கு செல்வதுண்டு புளொட் உறுப்பினர்கள் அவரது வீட்டுக்கு செல்வார்கள் மற்றப்படி SITT நடவடிக்கைகள் எதனுடனும் தாடர்புடையவரல்ல.
தர்மேஸ் வீட்டில் புளொட் னர் யாரும் இருக்கவில்லை. தர்மேஸ்தான் ளித்துக்கொண்டு நின்றார். இராணுவத் கண்டதும் பயத்தில் ဂြိုးမျို။ முற்பட அவர்மீது துப்பாக்கிப் பிர யாகம் செய்யப்பட்டது. அந்த இடத்தி லேயே தீவி
ETULDörö(9) 18 6 Jug). ЦН இருந்து இடம் 蠶 சந்தையில் வியாபாரி (இவர் மாணவர் என்று நக்கீரன் பகுதியி லாக இடம்பெற்றுள்ளது.)
தர்மேஸ் கைக்குண்டை தம்மீது எறிய சுட்டதாக படையினர் செய்தி Gft();ögótetos.
நட போது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஈ.பி. டி.பி உறுப்பினர்கள் இருவ்ர் வேட்டுச் சத்தம் கேட்ட பகுதி சென்றனர். சாவகச்சேரி மருத்துவமனையின் பின் E. செல்ல முற்ப்ட்ட் அவர்கள்மீது சந் தகப்பட்ட படையினர் வழிமறித்துள்ளனர். அவர்கள் ஈ.பி.டி.பி அடையாள அட் டையை காண்பித்தனர்.
டையூாள அட்டையை கிழித் முகத்தில் எறிந்துவிட்டு இருவரையும்தாக் னார்கள். அதில் ஒருவர் மட்டும் எப்படியோ தப்பி 獻 மற்றவர்சுட்டுக் கொல்லப்பட்டார். 35 IT GJAJŮLULLGAuff Glu Luft: Glag: 6) GAULO நந்தகுமார் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பின கடந்த ஆண்டுதான் ஈ.பி. சேர்ந்தார். பிரதேச சபைத் தர்தலில் போட்டியிட்டு உறுப்பினரானார். புளொட் அன்ரன்தான் ஈ.பி.டி.பி. உறுப்பினரை சுட்டார் என்று யாழ் படைத் தலைமையகம் கூறியுள்ளது.
சுடப்பட்டது மட்டுமல்ல பலியானவர் உடலில் பலத்த அடிகாயங்களும் உள்ளன. அன்ரன்தான் அடித்தார் என்றும் ஏன் கூறாமல் விட்டார்கள்?
படைத்தரப்பு புளொட்டை குற்றம் சாட்டுவதை ஈ.பி.டி.பி. மறுத்துள்ளது. படையினரே சூட்டனர் என்று கூறியுள்ளது. அதற்கு சாட்சியாக தப்பிய் உறுப்பினரும்
O GITGITTIT,
படைத் தலைமை நடவடிக்கை எடுக்க நினைத்தால் அடையாள அணிவகுப்பு நடத்தியிருக்கலாம் செய்யவில்லை.
ஏனைய தமிழ்க் கட்சிகள் வாய் திறக்கவில்லை. புளொட் படையினருடன் மோதிய சூழல் சரியா தவறா? என்பதில் ஏனைய தமிழ்க் கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கக்கூடும்.
ஆனால், மோதலின் பின்னர் படை யினர் மேற்கொண்ட அணுகுமுறையை நிச்சயம் கண்டித்திருக்க வேண்டும்.
புளொட்டும் படையும் மோதினால், அதனைவைத்து படையினருடன் தாம் நல்ல பெயர் எடுக்க இன்னொரு கட்சி விரும்பும் கோள் கூறும் ಘ್ವಿ யதார்த்த நிலை வாய் திறவாமையின் இரகசியமும் அதுதான்.
ல் தவறுத
மிகவும் கஷ்டம்"
ரெண்டு எழுத்தாரை கண்டித்து அறிக்கை விடுவதில் இன்று முன்னணியில் நிற்கும் தமிழ்க் கட்சி புரட்சிகரமான முன்னணிதான் யாழில் ஒரே கூட்டில் உள்ள கழகம்மீது நடந்த தாக்குதலுக்கோ, ஜனநாயக கட்சி உறுப்பினரும் மற்றொரு பொதுமகனும் பலியானதுக்கோ முச்சுக்கூட காட்டவில்லை. சம்பந்தப்பட்டவைகூட கண்டிக்கவில்லையே என்று சொல்லலாம் மற்ற விஷயங்களில் மட்டும் முந்திக்கொண்டு தானே அறிக்கை பறக்கவிடுகிறவை
மீன்பாடும் தேனாட்டின் நகரத்தில் ஒரு உறுப்பினர் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம் ரெண்டு எழுத்துத் தலைவரின் பெயர் தனக்கும் இருப்பதைச் சொல்லியே ஆடுகிறாராம் கைத்தடிகள் சிலர் மக்களிடம் வரம்புமீறி நட்க்க மக்கள் உதைக்க துரத்தினார்களாம். அவர்களை மரத்தடியில் போய்ப்படுக்கச் சொன்ன உறுப்பினர் பார்த்தியளோ நான் கொடுத்த அடியில்
முறிந்துபோய்க் கிடக்கிறார்கள் என்று கூறினாராம்
திரு வானமலை நகர சூரியரின் ஊழல்களை உறுதிப்படுத்தி விசாரணைக்குழு அறிக்கை கொடுக்க ஆளுநர்தான் வெளியேவிடாமல் வைத்திருக்கிறாராம் நகரத்தலைவருக்கும் அவருக்கும் அப்படியொரு நெருக்கம் கல்விக்குப் பொறுப்பான அதிகாரியின் ஊழல்களை கண்டிப்பதை வரவேற்கிறோம் நகரத்தின் சூரியரின் ஊழல்களை மட்டும் மறைப்பது ஏனோ வருத்தப்படுகிறோம்
இவ்வாரப் பொன்மொழி ஜோஷி பில்லில்ஸ்)
"புத்திமதி szólamás Glasseur Glossuti போன்றது! அதனைக் கொடுப்பது

Page 6
கள் ஏதாவது நடத்தப் விக்கு அப்போது நிய கேடியர் ரோஹன் குண ULL-5.
ழ்ப்பாணம் செம்மணி புதை இரகசியமாக தாண்டப்பட்டு இருக்க
ாே அங்குள்ள தடயங்கள் மறைக்
assur C. Im gßGgsüd- மனித உரிமைகள் = ဦးနှီး” STØRST AD FJ559586LD யாளர்களே இவ்வினா இத் தொடரில் மட்டக்களப்பு சத் மட்டக்களப்பிலுள்
அத்தகைய கொலைகள் தான் அறிந்தமட்டில்
l பிரிகேடியர் தெரிவித்த மறப்போம் ရွှံ့မျိုး V 15. கட்டியெழுப்புவோம்"
ருக்கொண்டான் படுகொலைகள் பற்றிய
களை படித்த பின்னர் சத்துருக்
காண்டான் அனுபவம் ရှီးဂျီးနီရှီမျိုး
பற்றப்பட்டுள்ளதோ என்று சந்தேகம்
ாக பல நண்பர்கள் தரி
யாக முடிவிடுமாறு ஆலோசனை கூற பட்டது.
| Lί த்தனர். அக்காலகட்டத்தில் பொதுமக்கள் மத்தியில்
1990 ஜூன் மாதம் 10ம் திகதி சத்துருக் நிலவிய பயம் காரணமாக பல உண்மைச் வரலாற்றுரீதியான
கொண்டானில் படுகொலையான பலர் சம்பவங்கள் வெளிப்படமுடியவில்லை. ஆயுதப் '" அதிகா றுவரை காணாமல் போனோர் பட்டிய படையினர் பற்றிய குற்றச் சாட்டுக்களை '"
கொடுமைகளை அனுபல களிலிருந்து அவை ம6 தில்லை.
தன்னாமுனை பே aligiú url) filís ITLDill. கொடுமைகள் நடைெ அனைதது மககளும் E. E. 3. க்கொடு லிருப்பதற்கான சூழ்நி SJI TGITLDITGOT LIL சிறார்களையும் வயதான கொண்டானில் கொன்
வெளியிட்டால் அவர்களால் மென்மேலு ஆபத்துக்கள் தங்களுக்கு ஏற்படக்கூடும் என் அவர்கள் அஞ்சினர். குடிதண்ணீர்க்கிணறுக பற்றிய உண்மைகள் வெளியுலகுக்குத் தெரிய மல் மறைக்கப்பட்டதற்குமாக முக்கிய காரண இதுதான்
கிணறுகளுக்குள் குறிப்பாக பெண்களின் FLOUISIS SITESISLDITS85 as TGOOTULILLGOLD58 ITGOT og flestligsionsorff. காரணம் எதுவாக இருக்கலாம் என்று இதற்கிடையே கிழக்கு ಇಂಗಳ್ಪ அம்மக்களிடம் கேட்டேன். அவர்கள் இரு
வனபிதா ஒருவர் உட்பட சிலர் காரணங்களைச் Clansiranita, ili தாடர்புகொண்டு பற்றீஷியா லோறன்சின் (அ) கொலை செய்தவர்கள்-கொலை கடிதத்தை முழுமையாக பிரசுரிக்கத் தவறி
ஸ்தான் இருக்கின்றனர்.
செம்மணிப் புதைகுழி விவகாரம் ஆம்பலமாகிவரும் இத்தருணத்தில் சத்துருக்
கொண்டான் படுகொலைகள் தகவல்கள் வெளியானது மிகப் பொருத் தமே ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது ஆதாரபூர்வமாக அம்பல " என்று பலரும் கடிதங்கள் மூலம்
விட்டதாக கூறினார்கள். அமெரிக்காவில் இருந்து வந்த மனித வர்க்கவியல் ஆய்வாள ரான பற்றீஷியா லோரன்ஸ் என்ற பெண்மணி 99 முதல் 94 வரை மட்டக்களப்பில் தங்கி மிருந்தவர்.
மட்டக்களப்பு மக்களின் விருந்தோம்ப லில் தன் மனதைப் பறிகொடுத்தவர்.
சத்துருக்கொண்டான் படுகொலைகள் தொடர்பான உண்மைகளைப் பேச முடியாத Urio, y ಅಲ್ಜೀ பற்றீஷியா மட்டுமே துணிந்து நின்று தான் அறிந்த D GOOT 600LD6560) GITT 9 DI 866086 NÓILLITT
அவரது அறிக்கையை முழுமையாக பிரசுரித்தால்தான் திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகும் என்பது அவர்கள் கூறிய கருத்து
வடக்கு-கிழக்கில் காணாமல் போனோ
ருக்கான 蠶 தலை
வரான ஓய்வுபெற்ற LU 9 si : திரு.பாலகிட்னருக்குபற்றீஷியா லோரன்ஸ் எழுதிய கடிதத்தின் மிகுதிப் பகுதி இதோ:
சத்துருக்கொண்டானில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பான தகவல்கள் பரவியதால் கேணல் பேர்சி பெர்னாண்டோ வுடன், தப்பி வந்த 2 வயது இளைஞனும் மட்டக்களப்பு சமாதான சபையைச் சேர்ந்த ஒருவருமாக 1990 ஜூன் 10ம் திகதி சத்துருக்கொண்டானுக்குச் சென்றனர். குறிப்பிட்ட ப : பட்டவர்களின் சடலங்கள் எங்கே வீசப் பட்டன என்பதை நிர்ணயிக்கவே இவர்கள் ಥ್ರಿಲ್ಲಿ சென்றார்கள். அவ்விளைஞன் ஏற் கனவே தாக்கப்பட்டமையினால் ஏற்பட்ட காயங்களினாலும் பல கொடுரச் சம்பவங் களை நேரடியாகவே பார்த்தமையினாலும் மனம் பேதலித்த நிலையிலிருந்தான்.
இதனால் அவனால் எந்த இடத்தையும் சரியாகச் சுட்டிக் காட்ட முடியவில்லை.
செய்யப்பட்டமைக்கான ஆதாரங்களை
மறைப்பதற்காக அல்லது -
(ஆ) பாலியல் வல்லுறவுக்குப் பயந்து
தற்கொலை செய்திருக்கலாம்.
சத்துருக்கொண்டான், கொக்குவில், பன்னிச்சையடி மற்றும் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலும் மிகவும் வறியவர்கள். தங்கள் அன்றாட உணவுக் காக உழைத்து வந்த ஆண்களைப் பறி கொடுத்துவிட்ட நிலையில் வாழ்க்கை நடத்து வதற்கே பெரும் கஷ்டப்பட்டனர். வன்முறை காரணமாக இறந்தவர்களுக்கான கொடுப்பனவு களைப் பெறுவதற்காக-உண்மையான காரணங்
பான நடவடிக்கைகளு மறைக்கப்பட்டு வருகி
அகதிகளை தன் தோலிக்க கன்னிகா வந்துள்ளனர். சத்து
கண்டிருக்கிறார்கள் ( UL (69ä. R ந்த ச கண்ணகை அம்மன் கே மீண்டும் திறக்கப்பட பக்தர்களும் சிலரும் ஆ னர். இவர்களை அணு களைப் பெறுமாறு நா
கிறேன்.
ஆகவே அவனால் கூறப்பட்ட எத்தகைய
சம்பவமும் அங்கு நடைபெற்றமைக்கான
ஆதாரங்கள் இருக்கவில்லை என்று சமா
தான சபை உறுப்பினரைக் கொண்டு இரா
ணுவ அதிகாரி ஒப்பமிட்
9) ISLGO 615
சமாதான சபையின் தலைவராகவிருந்த
திருரி நாதன் தமது தலைமைப்
பதவியிலிருந்து உடன் விலகினார். களைக் கூறினால் இராணுவத்தினரின் தாக்கு
டுப் பெற்றுக் கொண்டார்.
இவ்வறிக்கையில் ஒப்பமிட்டவரான
ஓரளவு பலவந்தமாகப் பெறப்பட்ட தலுக்குட்பட வேண்டிவரும் என்பதற்காக கையொப்பத்தைத் தொடர்ந்து சத்துருக் ம்ோதல்களின்போது தற்செயலாகத் தாக்
கொண்டான் சிறுவர் இல்ல இராணுவ
இவ குண்டு இறந்து போனார் என்பது போன்ற ဖြုံးနှီးfါးနှီးနှီး காரணங்களைக்காட்டினார்கள். இதனாலும் , பதவிவகித்த மூன்று அதிகாரிகளும்கூட படையினரின் நீதிக்குப் புறம்பான நடவடிக் YLDUg
ரீதியாக பரம்பரை ப பண்பாடாகும் இல சிங்கள மக்களும் கண் வழிபட்டு வருகின்ற 이 களத்தில் நான்
GESTGOTI (D5555 66T6V5 9 (5 : lis I அரசுபடைச் சிப்பாய்
T LDLLGs களில் பணியாற்றிவரு மிருந்த கண்ணகி ஆ பாடியற்றி அம்மன் ப
நடைபெறும் பூசைக வதை நான் அவதா மக்களும் இவரை நடத்துவதையும் கண் மக்கள் மத்தியில் ஏ
காலைகள் நடைபெறவேயில்லை
BESITLITIBg5 9.O-OJAUBADGESTGOT STUGON மாகிவிட்டது.
இச்சம்பவம் நடைபெற்ற அடுத்த வருடம் உயிருடன் தப்பியிருந்த மக்க அக்தி முகாம்களிலிருந்து தத்தமது வீடு களுக்குச் சென்று குடியேறத்தொடங்கினர். அப்போது அவர்களுக்கு மற்றுமொரு
flööE GODA) #? லை ஏற்பட்டது. சத்துருக்கொண்டானில் ဖွံ့ဖြုံးနှီ தனது வீட்டு வள்விலிருந்து குடிநீர்
கைகளில் இறந்தமைக்கான பல ஆதாரங்கள் இல்லாமற் போய்விட்டன.
படுகொலைகள் நடைபெற்ற சத்துருக் கொண்டானில் சில இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அங்கிருந்து எலும்புக்ளை படையினர் சேகரிப்பதைத்தாங்கள் கண்டதாக, 1994 மே மாதத்தில் சில தன்னாமுனைவாசிகள் கூறினர் (இரு கிராமங்களுக்குமிடையில் ဂျိုးမျို தூரம்கூட இருக்காது. கிராமங்களுக் டையில் எல்லையாக இருப்பது பரந்த ணற்றைத்துப்புரவு வயல்கள் இதனால்R கிராமத்தில் நடப்பதை செய்ய முயன்றார் ஒரு தடியினை மற்றக் கிராமத்தியிலிருந்து பார்த்தால் கண்டு கிணற்றுள் செலுத்தியப்ேது i Glasnim (pun) புடவை சிக்கியது. தொடர்ந்து ஒரு மனித இவ்வாறு சேகரிக்கப்பட்ட எலும்புகளின் ஏலும்புக் கூடும் தட்டுப்பட்டது. இதே குவியல்கள் "இருதடவைகள் எரிக்கப்பட்டுச் é9156)(555 Lou சாம்பலாக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறி ஏற்கனவே கொலை செய்யப்ப்ட்டோரின்
சடலங்களும் எலும்புக் கூடுகளும் கிடந்தன.
மறக்க முடியுமா?
நட்புறவைக் குறிப்பி
ymoGssisir epator a এ9| 1
சாங்க அதிபருக்கும் பின்னர் மட்டக்களப்பு
அரசாங்க அதிருக்கும் முறைப்பாடுகள் : மான இவ்வறிக்கை வர்கள் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை யுடன் பின் வரும்
அனுப்பப்பட்டன. :: 2.LOTIp
3 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டதா என்று அப்பத
க்கப்பட்டிருந்த பிரி த்தனவிடம் கேட்கப்
ல்ேபிரட் ○ துரையப்பா முதல்
காமினி வரை
Lorus (pair: அவர்களைப் பிடித்திழுத்த படையினர்
உடன்பாடெதுவுமில்லாமல் கைதாகி அவர்களது சட்டைகளை கழற்றி, அவற்றி
காணாமல் போய்விட்டபலருடைய விபரங்களை னால் கைகளை பின்புறமாக கட்டினர்.
விசாரித்தறிய ஏற்படுத்தப்பட்ட விசாரணைக் தங்களிடம் இருந்த கத்தியால் அவர்களது குழுவுக்குப்பொறுப்பாகக் கடமையேற்றிருக்கும் கண்களில் தத்தினர்.
தங்களுக்கு சத்துருக்கொண்டான் கண்ண கண்களில்இரத்தம்வடிய நின்றஇரண்டு
இளைஞர்களையும் ஓடுமாறு கூறினர்.
அம்மன் பத் அம்மனுடைய கருணை
அவர்கள் ஓடிய Sloot u&BLorte,
இயக்க நடவடிக்கை
எழுப்பினர்,
குறிப்பிட்ட முகாமில் எதுவும் நடந்ததாகஆதாரமில்லை என்று ஓர் அறிவுரையையும் T. : கவேண்டியவற்றைக்
GöOTGOLD56T UGWAJ 60)
பிரிகேடியர்களுக்கு ஆனால் இத்தகைய தமக்களின் நினை றந்து போகப் போவ
ன்று இலங்கை ளில் எத்தனையோ ற்றுள்ளன. இவற்றை அறியக் கூடியதாக வரப்போகும் காலங் மைகள் நடைபெறாம Guessi 6J iii)LILGA) Tin.
sílů Giugiaro,606Tu, வர்களையும் சத்துரு
குவித்த நீதிக்குப்புறம்
எப்போதும் பொழிய வேண்டுகிறேன். . S S S S S S S S S S S
அம்மன் ஆலயத்தின் அருகிலுள்ள குளத் நின்று பாறாங்கல்லினால் ஏ ந்து வி M. தருகில் தங்கள் உயிர்களை இழந்தவர்களை அரை உயிருடன் கிடந்த இருவரும் நினைவுகூரும் ஒரு நினைவுச்'சின்னத்தை தெரு ஓரத்தில் டயர் போட்டு எரிக்கப் சிறிலங்கா அரசாங்கம் அமைக்கக்வேண்டும். பட்டனர். இந்த எண்ணம் அப்பகுதியில் வாழும் மக்களின் ந்த கொடூரக் காட்சியை கைதான கருத்தில் தோன்றியதாகும்;இருப்பினும் எனது 65 பேரும் தம் கண்களால் பார்த்துக் எண்ணமும் அதுவாகவே உள்ளது. ಇಂಗ್ಲಿ ressiysüb Tifluca
ILII: ul J6W() 91606M (65760, LD 6TTILIGOTL ஒப்பம் பற்றீஷியா லோறன்ஸ் புகை கைது Râ கொண்டு :¶? 65 பேரினதும் முகத்தில் படுமாறு நிற்கவைக் கப்பட்டனர்.
உயிருடன் எரிந்து கொண்டிருந்த இரு இளைஞர்களும்'அம்மா." என்று முனகிய படியே சாம்பலானார்கள்.
இறுதியாக மாலை 4 மணி அளவில் ஆண்டிச் சந்திக்கு விரைந்த இராணுவப் பொறுப்பதிகாரியினால் 65 பேரும் விசா
ரணை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல ழக்கில் அம்பாறைமாவட்டத்திலும் தமிழர்கள் து படுகொலைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அம்பாறையை தமிழர் தாயகத்தில் இருந்து ரித்தெடுக்கும் திட்ட்த்தின் ஒருபகுதியாக தமிழர்களை விரட்டியடிக்கும் ஆக்கிரமிப்பு எண்ணமும் இக் கொலைகளின்
ன்னணியில் இருந்திருக்கலாம்.
மாவட்ட எம்.பி.களில் ஒருவராக | 93(5556AJIT DI SUUNTU9560T, 6AJL85|(95 - 6420595 U
தீவிரமாக நின்
படதமிழர் நிலங்கள் பறிக்கப்பட லும் ஆர்வமாக இருந்தவர்
தாரங்களை இவர்கள் |6 வருடங்களாக மூடப் த்துருக்கொண்டான்
ாரங்களைக் கண்டுள்ள உண்மையான ஆதாரங் ன் ஆலோசனை கூறு
LITUš60T.
புனர்வாழ்வு அமைச்சராக பதவி வகித்த
லொறி ஒன்றின் முன் இருக்கையின்
LLeift. Úldisis 10 (Eust súlsneslögÚULL
பில்லாத அப்பாவிகள் குடும்பஸ்தர்கள்
ஒருமாதம்
ன்னர் காரைதீவு அதிரடிப்படை முகாமில்
Lolijana).
இக்காலகட்டத்தில் படையினரால்
வைத்தியசாலை வீதியில் முகமட்டின்
யாரத்ன, அம்பாறையில் புனர்வாழ்வு, புன மைப்பு என்ற பெயரில் சிங்களக் குடியேற்றங் முஸ்லிம் ஊர்க்காவல் படையினர் சிலர்
நடுவே கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒருவரை கொண்டுவந்தனர்.
அவர் முன்பாக 65 பேரும் நிறுத்தப்
னர். மீதி 55 பேரையும் லொறியின் பின்னால் அடித்தும் உதைத்தும் ஏற்றினார்கள். அவர்கள் 55 பேரும் இயக்கத் தொடர் ܀ 11 அவர்களில் கணேசமூர்த்தி ஆசிரிய ரும், கந்தன் என்பவரும் சகோதரர்கள்
கணேசமூர்த்திக்கு திருமணமாகி லொறியில் கொண்டுவரப்பட்டு தலை யாட்டியவரின் பெயர் சிவானந்தன். இவர் லிகளது ஆதரவாளராக இருந்தவர். உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார்.
அன்று கைது செய்து கொண்டு செல் ப்பட்ட 55 பேரும் இன்றுவரை விடுவிக்கப் வளதாப்பிட்டியில் உள்ள வீடொன்றில் வைத்து 55 இளைஞர்களும் சுட்டுக் கொல்
ப்பட்டதாக பின்னர் கூறப்பட்டது. விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்ட மிழ் இளைஞர்கள் சிலர் முஸ்லிம் தீவிர ாதக்குழுவால் அடித்துக் கொல்லப்பட்டனர்.
புலிகள் இயக்க சம்மாந்துறைமுக்கியஸ் ர் ஏ.சி. முகமட் அவரும் படையினருடன் ணைந்து செயற்படத் தொடங்கினார். டு இருந்தது அங்கு சென்ற புலிகள் கமட்டை சுட்டுக் கொன்றனர்.
ச்சம்பவத்தின் பின்னர் சம்மாந்துறை ரூக்கு உதவினார். ஆள்ளிக்கொடுத்தார். மிழர்களைத் துன்புறுத்தினர். சம்மாந்துறை
இரண்டாம் ஈழப் போர் ஆரம்பமான பின் தீகவீரபி #ಸಿ வைத்து தமிழர்கள்
அம்பாறையில் பச்சைப் புலிகள் என்ற அடித்தே கொன்றனர் கோவல்படையினர் பயரில் படையினர் அத்துமீறல்களில் ஈடு சம்மாந்துறை முஸ்லிம் மக்கள் பலர் LLGOTT இச் செயல்களை கண்டித்தபோதும், ஊர் அம்பாறை கொண்டவெட்டுவான் இரா காவல் படையினரை எதிர்த்து எதுவும் ணுவ முகாமில் இருந்து புறப்பட்ட பச்சைப்
சய்ய முடியாமல் இருந்தனர்.
ஒருநாள் இரவு, சம்மாந்துறைக்குள் குந்த் புலிகள் ஊர்காவற் படையினர் ாக்குதல் நடத்தினர் பூமரத்தடி பன் ாசல் அருகே நின்ற ஊர்காவல் ப்டையின ரையும் சுட்டுக்கொன்றனர்.
தாக்குதல் முடிந்து திரும்பும்போது முஸ் LD 9 (59)(0,0,0) told BSLDITSO 560Louro றயும் கொள்ளையிட்டுச் சென்றனர்.
இச்சம்பவம் நடைபெற்ற மறுநாள் ாலையில் நெல்லிக்காடு என்னும் வய்லுக்கு சன்ற கலந்தன் வட்டை விதானை உட்பட் சில முஸ்லிம்கள் புலிகளாலும், அவர்களது ஆதரவாளர்களாலும் கத்தியால் வெட்டி
ாயப்படுத்தப்பட்டனர்.
அதன்பின்னர் முஸ்லிம் ஊர்காவற்படை யினரும், முஸ்லிம் குழுவும் படை யினருடன் இணைந்து வீரமுனைக் கிரா
ராமங்களுக்குள் புகுந்து வெறியாட்டம் டத்தினார்கள்
பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டனர். Goo Curit தப்பிக் கொள்வதற்காக U (P6060T STGOT AD EST UITLDg5g5 859, 29. GOTITATG5 GMT ங்கு உறவினர் :¶ கட்டடங்களிலும், கோவிலிலும் தங்கினார்கள்.
ாது ஆய்வுகளை மேற் கண்ணில் குத்து
ஏழ்மைநிலையிலுள்ள அங்கும் ஆபத்து தேடி வந்தது. 21.06.90 குடும்பத்தைச் சேர்ந்த அன்று சம்மாந்துறைக் கிராமம் ஊடாக வீர நவரை அடிக்கடிகான முனைக்குள் புகுந்த (பச்சைப் புலிகள்) படை
னர் கிராம மக்களை தாக்கினார்கள்
கண்மூடித்தனமான துப்பாக்கிப்பிரயோக
ஸ்கின் வேறுபல பாகங் கி வழிபாடு வரலாற்று பரையாக நிலவிவரும் கையில் தமிழர்களும்
ாகியைப் பயபக்தியுடன்
பிலுள்ள பல கிராமங்
ாலத்தில் ஆங்காங்கே மும் செய்தனர். அதில்"பொதுமக்கள் சிலர் மக்கை மங்கையிட்னர்
Iisalay சென்று வழி காயமடைந்தனர். E. முறை இக்கிராமம் ராகியிருந்தார். வீரமுனை கிராம மக்களையும், அக்கிரா ற்றிவளைக்கப்பட்டது. இரவிலோ பகலிலோ |ိပြီ”ိုရှိ။ புகலிடம் தேடிஓடி வந்தவர்களையும் 200 பேர்வரையான தமிழர்கள் கைது
இவர் கலந்து வரு ஒரே இடத்திற்கு அழைத்த படையினர் அவர் ப்ெபட்டனர். க நேர்ந்தது. தமிழ் க்ளில் 驚 65 இளைஞர்களை இன்னொரு கொடுமையும் நிகழ்ந்தது க்க மரியாதையுடன் தனியாகப் 血 த்தெடுத்தனர். வீரமுனை என்ற கிராமத்தில் E. க்கிறேன். இவர் தமிழ் அத்தனை இளைஞர்களும் 3.9 p. தந்தி ம் கூண்டோடு ஒழிக்கக்கூடிய த்ெதிக் கொண்டுள்ளன்ற அழைக்கப்படும் வீரமுனைச் சந்திக்கு :" 协
கொண்டு செல்லப்பட்டனர்.
அச்சமயம்மல்வத்தையில் இருந்து இரண்டு தமிழ் இளைஞர்கள் சைக்கிளில் வந்தனர்.
டன் எனது சுயாதீன
ல வார்த்தைகளுடன்
ஒர்.04-10,1998
ட்டுக் கிணறுகளில் நஞ்சு கலக்கப் ULL.g.
(தொடர்ந்து வரும்)

Page 7
சமீபகாலத்தில் தென்னிலங்கையில் தோன்றியுள்ள புதிய சூழ்நிலை உற்று நோக்கப்படவேண்டியதாகும். மாகாணசபைத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, ஆளும் தரப்புக்கு தோல்விப் பயம் பிடித்துக்கொண்டது என்ற அபிப்பிராயமே மக்களிடம் தோன்றியுள்ளது.
த்தகைய அபிப்பிராயமானது அடுத் ಛೀ ஐக்கிய : சாதகமாக அமைந்துவிடும் என்று ஆளும் தரப்பு அஞ்சுகிறது. எனவே தேர்தல் ஒத்திவைப்புக்கு தோல்விப் பயம் காரணமல்ல என்று சிங்கள் மக்களை நம்பவைத்தாக வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. புத்தத்தில் புலிகளைத் தோற்கடிக்கும்
லட்சியவெறிதான் தேர்தல்கள் ன்போடப்பட்டமைக்கு காரணம் என்பதை பெரியளவில், பல்வேறு வழிகளில் பிரசாரப்படுத்த ஆட்சியாள்ர்கள் முன்வந்துள்ளனர். இப்பிரசாரங்களும், பாரியளவான புலி எதிர்ப்பு முழக்கங்களும் தேர்தல் ಇಂಗ್ಡಿ? முன்னணியின் சொந்த அரசியல் இலாப நோக்கங்களை பின்தள்ளி மறைத்துவிடும் என்று நம்புகின்றனர். அரசின் இத்தந்திரத்தை புரிந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் ரணில் அதனை
றியடிக்கும் உபாயமாகவே "புலிகளுடன் Äää பேசவேண்டும்" என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதேசமயத்தில் பேரினவாதிகளையும் படையினரையும் திருப்திப்படுத்தும் விதத்தில், "போர் நடந்து கொண்டிருக்கும்போதே பேச்சு நடத்தலாம். போரை நிறுத்துமாறு கூறவில்லை" எனவும் தெரிவித்திருந்தார். ஏனெனில் நாளை பதவிக்கு வருவதற் ஐ.தே. கட்சிக்கும் မျိုးမျိုးမျို” နှီးမျိုး அனுசரணை தேவையாகும் பதவிக்கு ಇಂಗ್ಡಿ படையினரை வைத்துத்தான் அக் கட்சியும் போரைத் தொடரவேண்டி இருக்கும்.
புலிகளுடன் அரசு பேசவேண்டும்' என்று எதிர்க்கட்சி கோரியதைவைத்தே அக்கட்சியை சிங்கள Re ஒரம் கட்டுவதற்கு துரித வியூகங்களை வகுத்தது பொதுஜன ஐக்கிய முன்னணி அதன் ஒரு கட்டமாகவே ஆட்சியைக் :: புலிகளுடன் ຫຼິ தே.கட்சி சதி செய்வதாக ஜனாதிபதி கூறியிருந்தார். ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஜெயலத் ஜெயவர்த்தனா வன்னியில் உள்ள மடுக்கோவில் சென்றுவந்ததை புலிகளுடன் முடிச்சுப்போட்டும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
ஆங்கில வார ಇನ್ಡ ஒன்றில் ன் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் பேட்டி வெளியாகியிருந்தது. அதனையும்கூட ஜெயலத் ஜெயவர்த்தனாவுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டிருக்கிறது. அப்பேட்டி இரண்டு சிங்கள நிருபர்களால் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டதாகும்.
ஆட்சியாளருக்கும் தெரியாமல் ருந்திருக்காது. பொதுஜன முன்னணி பதவிக்கு வந்தவுடன் : திருவி :: ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே உட்பட ஆளும்கட்சி எம்.பி.கள் பலர் சென்றுவந்தனர். புலிகளுடன் பேசிவிட்டு வந்தனர்.
அவர்களது கட்டுப்பாட்டு நர்த்தியையும் பாராளுமன்றத்திலேய்ே புகழ்ந்துரைத்தும் இருந்தனர்.
1989ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது | ஆதரவை நாடி வன்னிக்காட்டுக்கு சென்றவர்களும்
சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரேயாகும். 1986ல் மன்னாரில் படையினர்மீது பாரிய தாக்குதல் ஒன்றை நடத்திய புலிகள், கைப்பற்றப்பட்ட படையினரது உடல்களையும், கைப்பற்றிய ஆயுதங்களையும் யாழ்ப்பாணம் நல்லூரில்
யாழ்ப்பாணத்தில் புளொட்மீது படையினர் தாக்குதல் இருதரப்பிலும் உயிர்ப்பலிகள்
வடக்கு-கிழக்கில் கட்சிகளுடன் எவ்வாறான உறவை மேற்கொள்ளுவது என் படையினர்தான் தீர்மானிக்கின்றனர். 9ܢ பிராந்திய அதிகாரிகள்தான் தீர்மானிக் கிறார்கள்.
மட்டக்களப்பில் படையினருடன் நிற்கிறது புளொட் வவுனியாவில் படையினருடன் நல் லுறவு எரிபொருள் பிரச்சனையில் அந்த உறவு பாதித்தபோதும், புளொட் வவுனியாவில் அதிகாரம் செலுத்த அனுமதி உள்ளது.
எரிபொருள் கட்டுப்பாட்டை புளொட் கொதித்த படையினர், புளொட் முகாமிலிருந்து ஒரு இளைஞர் விலங்குடன் தப்பியபோது தலையிடவில்லை. கைதான இருவரை விடுவிப்பதாக கூறி தாம் தடுப்பு முகாம் நடத்துவதைபுளொட்டே மறைமுகமாக
ஒக்.04-10,1998
பார்வைக்கு வைத்திருந்தனர். அம்மோதல் நடந்த சூட்டோடு சூடாக யாழ் நகருக்கு விஜயம் செய்திருந்தார் ஜயகுமாரதுங்கா, புலிகளைப் பாராட்டியதுடன் யுத்தம் நிறுத்தப்பட்டு நீதியான அரசியல் காணவேண்டும் என்பதையும் அவர் யாழ்ப்பாணத்தில் வலியுறுத்தி இருந்தார். அதுமட்டுமன்றி, சென்னை சென்று அரசுக்கு எதிரான போராட்ட அமைப்புக்களையும் ஜயகுமாரதுங்கா சந்தித்திருந்தார். இலங்கை அரசை கவிழ்க்கச் சதி செய்வதாக ஐ.தே.கட்சி அரசு ஈ.பி. ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாப்ாமீது அப்போது வழக்குத் தொடுத்திருந்தது.
EU(3)LDTUSD. T. F5555 (55.5 TT, அச் # திரும 58, IT குமாரதுங்காவும் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதும் விஜயகுமாரதுங்கா புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக ஐ.தே.கட்சி பிரசாரம் செய்யத் தவறவில்லை. ஆனால், விஜயகுமாரதுங்காவுக்கோ அவரது பாரியாரான சந்திரிக்காவுக்கோ அரசை எதிர்த்து சதி செய்யும் எண்ணம் எதுவும் அன்றிருக்கவில்லை. அமரர் விஜயகுமாரதுங்கா புலிகளைச்
சந்தித்த காலகட்டத்திலும் புலிகளுடன் தொடர்பு கொள்வது பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கடுமையான குற்றமாகவே இருந்தது. எனவே, ஆட்சியில் உள்ள கட்சி புலிகளுடன் போர் புரியும்போது, எதிர்வரிசையில் உள்ள கட்சிகள் அதற்கெதிரான நிலைப்பாட்டை எடுப்பது என்பது இலங்கை அரசியல் வரலாற்றில் புதியதொன்றல்ல. ஆனால் இந்த நிலைப்பாடுகள் பல சந்தர்ப்பங்களில் சுயநல அரசியல் நோக்கத்தோடுதான் அமைந்திருந்தன. # மனதோடு பிரச்சனைகளைத் தீர்க்கும் நோக்கம் காணப்பட்டிருக்கவில்லை. அதன் காரணமாகவே எதிர்க்கட்சி ஆளும் கட்சியாகும்போது தாம் முன்னர் கூறிய் நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் மாறான நிலைப்பாடுகளை மேற்கொள்வதை காணக்கூடியதாகவுள்ளது. இன்றைய ஆளும்தரப்பும், பிரதான எதிர்க் கட்சியும் இன்று மேற்கொண்டுள்ள நிலைப்பாடுகள் தாம் அமர்ந்திருக்கும்
டங்களுக்கு ஏற்ற நிலைப்பா போகும் ருக்கின்ற பிரச்சனையைத் தீர்க்கின்ற லைப்பாடுகளாக இவை அமையவில்லை. பொதுஜன முன்னணி இப்போதும் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் ஐ.தே.கட்சி இன்று பேசும் தொனியிலேயே அவர்களும் பேசியிருப்பர். எனவே, இன்றைய ஆட்சியாளர்கள் எடுத்திருக்கும் தற்போதைய நிலைப்பாடுகள் அவர்கள் கூறிவந்த கருத்துக்களோடு ಆಗ್ದಿ மாறுபட்டுள்ளமை ஆச்சரியமானதல்ல.
எதிரான தலைவி என்றும், ፴;
னவாத சக்திகளைத் தோற்கடித்தவர் என்றும் ஜனாதிபதி சந்திரிக்கா போற்றப்ப்ட்டார்.
தினேஷ் ಙ್ 5,606) OLDissour st மகாஜன எக்சத் பெரமுனை, ஜேவிபியுடன் இணைந்து நின் சிறீலங்கா முற்போக்கு முன்ன போன்றவற்றையே இனவாதத் கட்சிகள் என்று அன்று சுட்டிக்காட்டியிருந்தனர். ஆனால் அக்கட்சிகளை இன்று தமது
jäi ya
ஏற்றபோதும் தலையிடவில்லை.
வவுனியாவைப் பொறுத்தளவில் 'எங்கள் பாதையில் குறுக்கிடாமல் எதைவேண்டுமானா லும் செய்யுங்கள்' என்பதே புளொட் தொடர் ப்ாக இராணுவத்தினரின் அணுகுமுறை
8, 6. ஷயத்தில் கண்டிப்பாக இருக்கின்றனர். ஒரு கணக்காகத்தான் இவர் களை வைத்திருக்க வேண்டும். தேவை முடிந்த தும் ஆயுதங்களையும் பெறவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
அதனால்தான் சாவகச்சேரியில் பிரச்சனை முகாமுக்கு வெளியே புளொட்
னால் யாழ்ப்பாணத்தில் படை அதிகாரி LU385 file, 6 -
வாயாலேயே பிரதான ஆட்சியாளர்கள் விவ ஐ.தே.கட்சி கூட்டிய கலந்துகொள்ளாமை கட்சிகளை பிரதான ஆட்சியாளரே முன்ன வைத்திருக்கிறது. தாம் தோற்கடித்த பூ த்துயிர் கொடுத்து வண்டிய கட்டாயம் ஆட்சியாளருக்கு ஏற் ஐ.தே கட்சிக்கு எ தமது அரசியல் சமரி வெற்றிபெறுவதற்காக ಛೀ? 989, üSle:Shı தாடங்கியுள்ளனர்.
பெளத்த மதகுருமார் தொடருவது, புலிகளு இலட்சிய & GIR ಆಳ್ವಳ್ಗ 2, LFI UTGITT 95 GMT 5106 ப்ேரினவாதப் பூதத்தி திணித்துக் கொண்டு பேரினவாதச் சக்திக தோற்கடிக்க வேண்டு அர்த்தம் தமிழர் வேண்டும் என்பதேயா
எனவே, புலிகளுக்கு யுத்தம்', 'புலிகளைத் தோற்கடித்தல்' என்ற முழக்கங்கள் தமிழர் : பலத்தை சிங்கள சே6 அடக்குதல் என்ற தோற்றப்பாட்டையே LDö956 MILLO உண்டாக்கிவருகிறது. துட்டகைமுனுவின் வாரிசுகளே தாய்நாட் மீட்க வாருங்கள் என் படையில் சேர விடுக் அழைப்பும், ஜெனரல் ரத்வத்தையை பெளத்
துட்டகைமுனு என்று குறிப்பிடத்தக்கதாகும் இன்றைய யுத்தத்திற்கு 39606. El TL5 சையிலேயே இன்ை செல்லத் தொடங்கியு புலிகளுடன் நிபந்தனை ஐதேக கூறியதைய நிபந்தனையுடன்தான் ஜனாதிபதி சூளுரைத் அதன்பின்னரே பெளத் பல அமைப்புக்கள் ஐ.( சீறிப்பாய்ந்து கண்ட்ன தொடுத்து வருகின்ற #ಣ್ಣಿ ஒருபடி
'நிபந்தனையுடன்கூட பார்தான் முடிந்த மு மகாசங்கம் உரத்துக்
தே.கட்சிக்கு எதிர பாதுஜன முன்ன சக்திகள் அப்பழுக்கற்ற சக்திகளாகவே காண இதே சக்திகள் முன்ன பயன்படுத்தப்பட்டுவந்த போன்ற BMW9 யோசனையை பூதாகர அதனை ஐ.தே.கட்சி ಘ್ವಿ அதே சக்தி பார்தான் முடிந்த மு முன்னணியின் நிலைப் அணிவகுத்திருக்கின்ற இச் சக்திகளின் துை புலிகளுக்கு எதிரான ( என்றும் துட்டகைமுனு என்றும் நிரூபித்தால்தா
உறுப்பினர்கள் ஆயுதங் தது படையினருக்கு ச
எந்தக் கட்சியும் வெளியே ஆயுதத்துட GTOTUS UIT 1916) U60) SÜLG0GT. FMGu8ğGgf ஏற்பட்டதே புளொட், ! இம் மோதலில் ஈ ஒருவரும்பலியாகியுள்ள அடையாள அட்டையை செமர்த்தியாக தாக்கியுள்
தள்ளியிருக்கிறார்கள், ! உறுப்பினர் காயங்களுட
தன் வீட்டில் குளி ஒரு மாணவனையும் சு கைக்குண்டுடன் பது பினர்' என்று முத்திரை
புலிகள் ஆத்திரமூ JLDLila sliši USDLloti
OITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்சிகள் என்று ரித்துள்ளனர். சர்வகட்சி மாநாட்டில் ஒன்றே மேற்படி நீட்சிகள் என்று
லைப்படுத்த
nGLD 鸥
58,606M
இன்றைய பட்டுள்ளது.
பேரினவாதப் 岛
ஆசியுடன் யுத்தத்தை LGOTT GOT GUIT GODT சித்தரிப்பது போன்ற
söt 600 pu மத்தாமே பெளத்த கரங்களுக்குள்
புலிகளைத் ம் என்று கூறுவதன் ப தோற்கடிக்க கும்.
犯 ா
அலசுவ jl
n-'ത്ത'ത്ത'noങ്ക
இராஜதந்தி
ை
ܓܐܠ
*مصر
ܐܚܝ ܐ
· კოუტი
பொதுஜன முன்னணியின் அரசியல் நலனுக்காக நடத்தப்படும் யுத்தமல்ல,
சுயநலனால் அல்ல என்று சிங்கள வாக்காளர்களை நம்பவைக்க இயலும், 96AU6AJTOJ BILDU606AAJ95.05 ABLABSI GAUCUSUD :: Lumevor அவதானிக்க முடிகிறது. இவற்றின் பின்னணியில்தான் ஜனாதிபதி BERGA ஐ.நா.சபை உரையும் தயாரிக்கப்பட்டிருந்தது.
னப்பிரச்சனைக்கு ராணுவத்தீர்வு காணும் தமது அணுகுமுறையை சாகசமான அரசியற் சொற்பதங்களால் நியாயப்படுத்தியுள்ளார்.
மேற்குறித்த ஒப்பீட்டுக்கு எதிரான கவிதை
பிரசுரமாகியிருந்தது. எனவே, ஜனாதிபதியின் புகழாரமோ, ಘ್ವಿ புலிகளுக்கு ஒரு
ரச்சனையல்ல. ஆனால் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் உரை புலிகளை மட்டுமன்றி, கடந்த காலத்தில் ஆயுதம் ஏந்திப் போராடிய சகல இயக்கங்களது போராட்டங்களையும் குறைத்து மதிப்பிடுவதாகவே அமைந்துள்ளது. அயர்லாந்து, தென்னாபிரிக்கா, வியட்நாம் பாலஸ்தீனம் போன்ற முக்கியமான போராட்டங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல தமிழ் பேசும் மக்களின் போராட்டம் மேற்குறிப்பிட்ட போராட்டங்களும் அவற்றை ஒடுக்க முனைந்த சக்திகளால் பயங்கரவாதப் போராட்டங்கள் என்று முத்திரை குத்தப்பட்டவையேயாகும். தமிழ் பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தை புலிகளைச் சாடும் சாக்கில் ಙ್ மேற்கண்ட
பாராட்டங்களில் எட்டப்பட்ட தீர்வுகள் போன்று ವ್ಹೀಲಿ அவசியமில்லை என்று சித்தரிக்கவே ஆட்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். இலங்கையின் முக்கிய பிரச்சனை
இனப்பிரச்சனையல்ல,
மதகுருமார்கள் | UT ITTL y Uglio
சென்னையில் ஈபிஆர்எல்எஃப் தலைவர் பத்மநாபாவுடன் அமரர் விஜயகுமாரதுங்க, சந்திரிக்கா, ஒசி அபயகுணசேகரகேதீஸ்வரன்
பயங்கரவாதப் பிரச்சனை என்று வெளியுலகை நம்பவைக்கும் விதமாகவும் ஐ.நா.சபையில் ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது. புலிகளை சாடும் சாக்கில் பயங்கரவாதத்தை பிரதான E இனப்பிரச்சனையை சாதாரண உப பிரச்சனை போன்றே உரையில் கூறிச்சென்றுள்ளார். அதன் மூலம் அரசியல் தீர்வை பின்தள்ளி இராணுவத்தீர்வை முன்னெடுப்பதற்கு உலக 356ML-60ILD SIDULTLDM தடுப்பதற்கே முயன்றிருக்கிறார். அதுமட்டுமன்றி, புலிகளுடன் இலங்கை அரசு பேசவேண்டும் என்று சர்வதேச
மேலும் பேரினவாத காள்ளத்தக்க றய ஆட்சியாளர்கள் TeMGIst. ாயில்லாமல் பேசுமாறு
驚。 என்று திருந்தார். 5 LDST Fries to LUL தே.கட்சிமீது 历 ö60óTö矶
T
மேலே சென்று (rug (talóir LITú). டிவு என்று பெளத்த *n-DILLOT675) : ான அரசியல் சமரில் நாடியுள்ள ஆதரவுச்
பேரினவாத படுகின்றன. ர் ஐ.தே.கட்சியாலும் : அரசின் தீர்வு மாகக் காண்பித்தன. தூண்டிவிட்டிருந்தது. கள் புலிகளுடன் டிவு பாட்டை ஆதரித்து
OT,
ODTUJL60T ELDGOLD :: வின் நேர் வாரிசுகள் ன், இன்றைய யுத்தம்
களுடன் காட்சியளித்
தமது முகாம்களுக்கு ன் நடமாடக்கூடாது டயினர் போட்டுள்ள ཡིག་ மீறிய்தால் JGOL GLOTS6).
பி.டி.பி உறுப்பினர் ார். அவரது கட்சியின் பறித்து கிழித்துவிட்டு
1ளனர். பின்னர் சுட்டுத்
Q6TGloTIT(ISFR. S.L.G.
த்துக் கொண்டிருந்த
கிய புளொட் உறுப் குத்திவிட்டனர்.
ட்டுவதால்தான் சில T o GTirë ësug:ULLG
விடுதலைப் புலிகளை தென்னாபிரிக்க
காங்கிரஸ் போன்ற அமைப்புக்களுடன் ஒப்பிடுவது அந்த அமைப்புக்களை இகழ்வதாகும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால், பதவிக்கு வந்த புதிதில் புலிகளின் gsmausuff :: Sgurray spot
நெல்சன் மண்டேலாவுடனும், யாசீர் அரபாத்துடனும் ஒப்பிட்டு பேசியவர் ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களேயாகும்.
எனவே, நெல்சன் மண்டேலாவையும், யாசீர் அரபாத்தையும் #? சந்திரிக்கா அவர்கள் ஒருகாலத் ನಿಷ್ಠೀಗ್ என்று கருதும்படியான மிகத் தவறான அர்த்தத்தையே தற்போதைய உரை SBS TOT S. ஆனால், ஜனாதிபதி சந்திரிக்கா அவர்களின் அன்றைய புகழாரத்தால் புலிகள் குளிர்ந்து போய்விடவில்லை. யாசீர் அரபாத்துடன் தங்களை ஒப்பிட்டதை புலிகள் விரும்பவும் இல்லை. தந்ததை வாங்கி தலை குனிந்துகொள்ள
ரபாகரன் யாசீர் அரபாத்தல்ல" என்று லிகளின் ஆஸ்தான கவிஞரான புதுவை ຫຼິ எழுதியிருந்தார். அரசுடன்
பச்சு நடந்து கொண்டிருந்தபோதே
சமூகம் கோரிவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையுடனும் அவரது உரை அமைந்துள்ளது. ஆனாலும் இலங்கை இனப்பிரச்சனை உள்நாட்டுப் பிரச்சனை என்றும், சர்வதேச மத்தியஸ்தம் தேவையில்லை R கூறிவருகின்ற ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள், ஐ.நா சபையில் பற்றியும், புலிகள் பேசவேண்டியவராகியுள்ளார். இந்நிலைக்கு அவரை கொண்டு சென்றதும் புலிகளின் ப்லமே என்பதை ஜனாதிய ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். விடுதலைப் புலிகள் இலங்கை அரசுக்கு சமபல சக்தியாக உள்ளனர் என்பது உலகறிந்த விடயமாக இருப்பதால்தான் அவர்கள் தொடர்பாக பசியிருப்பதுடன், சர்வதேச ஆதரவையும் ஜனாதிபதி இலங்கை இனப்பிரச்சனையில் வெளிநாட்டு மத்தியஸ்தம் வேண்டாம் எனக்கூறும் ஜனாதிபதி அவர்கள், புலிகளை ஒடுக்க உலக ஆதரவை நாடியிருக்கிறார்
க்கிய நாடுகள் சபையில் இலங்கை னப்பிரச்சனைபற்றி பேசப்படமாட்டாதா? என்று இலங்கைத் தமிழர்கள் எதிர்பார்த்ததுண்டு. தற்போது இலங்கை ஜனாதிபதி அவர்கள்
லம் அந்த எதிர்பார்ப்பு နှီးနှီဂျီ யுள்ளது. இலங்கை
சர்வதேசப் ரச்சனையாகியுள்ளதின் வெளிப்பாடுகளில் ஒன்றாகவே இதனையும் கருதமுடிகிறது.
அடையாளம் தெரியாமல் நடந்து கொள் கின்றனர் என்று கூறுபவர்களிடம் மேற்கண்ட சம்பவங்களுக்கான விளக்கத்தை தாழ்மையுடன் அறிய ஆவல்.
இதற்கிடையே ஈ.பி.டி.பி உறுப்பினரை புளொட் சுட்டதாகவும் ஈ.பி.டி.பி.யிடம் கூறப்பட்டதாம்.
சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப் பாணத்தில் உள்ள இயக்கங்களுக்கு ஒற்றுமை பற்றி வகுப்பு எடுத்தனர் பட்ை அதிகாரிகள் என்பது நினைவுக்கு வருகிறது. தமக்கு தேவை யானால் ஒற்றுமையும் விளக்கப்படும் தமக்கு தேவையானால் பிரிவினையும் விதைக்கப்படும்.
*** வவுனியாவில் புளொட்டின் அறிவித்தல்படி வெளியேற மறுத்த யாழ்ப்பாணக் குடும்பங் அடையாள அட்டைகளும், பாஸ்களும் புளொட்டால் பறிக்கப்பட்டுள்ளன.
தங்கள் இளம் பிள்ளைகளை எங்காவது அனுப்பினால் ஏனையோர் குடியிருக்க அனுமதிக் கலாம் என்றும் கூறப்பட்டுள்ளதாம். பல குடும்பங்கள் வெளியேறி விட்டன.
வவுனியாவில் தமது உறுப்பினர்கள் இருவர்
பலியானதால் யாழ்ப்பாணத்து குடும்பங்களை வெளியேறச் சொல்கிறது புளொட்
யாழில் படையினரால் பலியான தமது உறுப்பினர்களுக்காக யாரை வெளியேறச் சொல்லப்போகிறார்கள்?
இன்னொரு வேடிக்கை என்னவென்றால் திருமலை லிங்கநகரில் இருந்து, தமது முகாம் பாதுகாப்பு கருதி இராணுவம் தமிழ்க் குடும்பங் 560GM ÇÑ கூறிவருகிறது. அதனை மிக வன்மையாக கண்டித்திருக்கிறது புளொட்
OOO யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி உறுப்பினரை தீர்த்துக்கட்டியவர்களுக்கு என்ன நடவடிக்கை
சண்டையே இல்லாமல் ஈ.பி.டி.பி என்று தெரிந்தும் மண்டையில் இன்ன ம் சொல்வதானால் ஈ.பி.டி.பி. என்று தெரிந்த ன்னர்தான் அடியே ஆரம்பித்திருக்கிறது.
துப்பாக்கிப்பிரயோகத்தில் இடையில் சிக்கி பலியானதாக பத்திரிகைகளுக்கு செய்தி தரப் ULL-51. FF. பி உறுப்பினர் விடயத்திலேயே கூறுகிறபோது, துப்பாக்கிப் பிரயோகத் ன் இடையே பொதுமக்கள் அடிக்கடி மாட்டுப் படுவது எப்படி என்று புரிகிறது.

Page 8
ஆபிரிக்காவின் யூதர்கள்' என்று உகண்டா மக்கள் வர்ணித்தனர்.
1970ல் உகண்டாவில் முப்பதாயிரம் ஆசியர்கள் பிரிட்டிஷ் கடவுச்சீட்டுடன் தங்கியிருந்தனர். மேலும் இருபதாயிரம்பேர் *". குடியேறியிருந்தனர்.
உகண்டாவின் காவலனாக தன்னை உயர்த் திக் காண்பிக்க, உகண்டா மக்களுக்கு ஆசிய
ன் மேசைக்கு
AIDS60T,
"நிதி உதவி செய்வது என்றால், வாங்கும் நிதிக்கு பாக்குக் காட்ட வேண்டும் என்றா கூறு
tகடந்த
Dintu luebEDGI
கிறார்கள் பார்க்கிறேன். பிரிட்டிஷ்கார் நாட்டவர்கள்மீது இருந்த வெறுப்பைப் ப்யன் கன்முகத்திலே களியூசிக் မျိုးနှီပြီးမျိုး படுத்திக்கொள்ளத் 醬 அமீன், ಆಬ್ಜೆ
பேசிக்கொண்டு அதேசமயம், இஸ்ரேலின் பரம விரோதி blugelyngi auði مE
போக சிம்பா மெளனமாக இருந்தார். யாக தன்னைக் காட்டிக்கொண்டு அரபுநாடு
நீர் எனதுஅந்தரங்கச் செயலாளராக ருந்தும் என்னைப் புரிந்துகொள்ள
Barüogalluniawson 2 GanäLmElLh
நான் எதைச் செய்தாலும் உமக்கு வெளியேற்றுகிற Taurumuntas išgirsör து, இல் Llisliige. GjiżB5nTyňa suum?" Tsör DIT Gör guð6ör fluULDUIT 6006) வெளியேற்றதிட்
நேர்பார்வை பார்த்தபடி
சியம்பா ஆடிப்போனார்; “இல்லை, அப்படியொன்றுமில்லை. ஆனால்."
சொல்லும், அந்தரங்கச் செயலாளர் என்பதால், ஏன்னிடம் துணிந்து கருத்துக் கூறும் உரிமை உமக்கு மட்டும்தான் இருக்கிறது" CAY நகைத்தான்.
5. DJ) 605TIШ5605 NIJOJ 00059% GRAEC" ಫ್ಲಿ? யேற்றுவது பொருளாதார நஷ்டத்தைக் கொண்டுவரும் இங்கு அவர்களது நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் நடுத்தெருவுக்கு வருவார்கள் நம்மீது அவர்கள்." என்றுவிட்டு தொடர்ந்து சொல்ல அஞ்சி நாக்கைக் கடித்துக் Claratri.
"நம்மீது அவர் 。蠶 படுவார்கள். கல்/ Galaumiñas dit. Gasti Gëri nourri soit ntց սանս0 Ēn Fulan Uक में எடுக்கத் | LA 9 UA at
தலைவனாக இருக்க
"Lasso:TLT GODGAJ Gy வரை சாப்பிட்டதுபோது } 2 sein Litoa USSD, 9. Μ ಘ್ವಿ உள்ள சொத்துப் பத்து படியே வைத்துவிட்டுப் செலவுக்கு மட்டும் நூ
Vä&(pito!
"Tson O
அமீன் கூறியதைத் ung AIGIAlGli I "1972 Soutout 8. நாட்டவர்
(ola
களிடம் பெரும் நிதி உதவி பெறவும் திட்டம்
ட்டினான். நாள் அமீன் கூறின
லேஇேருந்தால்வால் ಙ್ಕ್ தவிர இன்னொரு ெ
35 TOT 600T (UPLD 3)(559535) M915/56GU9(556 தலைமை தாங்கப்படும் நாடு புலியாக அந்தக் காரணத்தை தன் காதலிகளில் : தங்க
இருக்காது. எலியாகத்தான் இருக்கும் என்றான் அமீன்.
அத்தோடு நிறுத்தாமல் அமீன் அடுத்த தாகக் கூறிய செய்தியால், இவனுக்கு பைத்தியம்தான்பிடித்துவிட்டதோ'என்று சி" உள்ளூரச் சந்தேகப்பட்டார் சியம்பா,
சியம்பாபிரிட்டிஷ்காரர்களை மட்டு மல்ல, ஆசிய நாட்டவர்கள் அனைவரையும் பகன்டர்வைவிட்டு ஓடுமாறு உத்தரவிடப்
பாத்துப் பொலிஷ்பூசிக்
(ulta ாராவது கைது ெ கருணைகாட்டாது"
கூறிய அ பாலிஷ் பூசிக்கொ ாத்தியம்தானா?” என் BELÜLITir fluULDUIT.
ஒருத்தியான இல்மாவிடம் கூறினான் அமீன். கூறும்போது இல்மா அவன்மடியில் இருந்தாள். அமீன் கைகள் இல்மாவின் மேல் இருந்தன. '?... திவிட்டு என்
" J9Y, GILLIMT9560) GIT 55 g5 U 53 GN)lL(0) 6TGÖT60|| Ç #? கேட்ட இல்மா, "ஏராளமாகச் சேர்த்து வைத்திருக்கும் உடமை களை அவர்கள் எப்படிக் கொண்டுபோகப்
BAGDär!” ATGGT DIT GOT (Qlağ AflüIGLIN போகிறார்கள்? யம்மாடி, அதற்கே நாளாகுமே" அவரை நோக்கி
: #† என்றாள் கண்களை அகலவிரித்து UTO SPD உதிர்த்த அமீ துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டார். அகலவிரிந்த கண்களில் அந்த உடமை யுடன் ಘ್ವಿ CYPRODOTT I அன்று இரவு கென்யாநாட்டின் எல் கள்மீதான அவளது ஆசை தொப்பளித்தது. ஆட்சியில் அப்படியெல்ல வைக்கு அருகே உள்ள இராணுவ முகா அவளது கழுத்துக்கு கீழே கைகளை ருக்கிறார்கள் எல்லா முக்கு விஜயம் செய்தான் அமீன். அலையவிட்டபடி, அவளது உதடுகளுடன் தன்
இங்கு தங்கள் மத்தில் அமீன் உதட்டை ஒற்றிஎடுத்துவிட்டு உரத்து நகைத் :ேஇப்படி புதிது ஆற்றிய உரையை நம்ப தான், நகைத்தபடியே சொன்னான்: "அந்த பிக் ನಿ॰ * முடியாமல், நம்பா * | NA 5,555A|LD (UplyUTLD6) : A poIT, * . .
நேற்றுஇரவு என் இடிச் கனவில் கட்வுள் தோன் R 00 : los Girlinealó BERRIALDI (555) 2.8660 - ကြီးမျိုးပြီးန္ဟစ္ထိ ಜಿನ್ಹಿ
[I¢50በ
ಅಗ್ದಿ 90 நாட்களுக்குள் LJUD 9. f
ரத்த வேண்டும். 6 < šu LSGT டாவில் பேரழிவு ஏற் களது விடு படும் என்று கடவுள் UCAJUS 60STE கூறிவிட்டார். 50 ஆயி இராணுவத் ரம் பேர்வரை இருக் டான
றார்கள். கடவுளின் 5 Order si I LOGI urtë Gë ! இராணுவம் மீறவா முடியும் வெளி | கள், தொழி யேற்றப் போகிறேன்!” Po என்றான். UTCSL956. அமீன் உணர்ச்சி மதுசூரை 95 TLDMT:ssä, 95 GMT3560) GIT இத் மூடிக்கொண்டு பேசிய விதம், அவன் கூறி % isti. Gleni ஓடோடிச யதை நம்பத் தயங்கிய வர்களையும் நம்பத் B. GODINE GROOT GITAJ SOM 20TB 21:Pe:S t: அமீன் கோப்ப தூண்டியது. தத்தானே அவர்களை கெட்அவுட் சொல்லி பார்த்து நின்றார்சியம் கென்யா எல்லையில் படைகள் மத்தி இருக்கிறேன்" என்றான். திரித்துவிட்டுதியம் பில் அமீன் ஆற்றிய உரை காட்டில் பற்றிய . டைக்கிடையே தனக்குத் தெரிந்த வேண்டியபடம்இன்னு :: : '' ஆங்கிலச்சொற்களைக் கலந்து கிண்டலாகப் 'அமீன் மட்டும் ஆடப்
நாட்டைக் காக்கும் நா கிறோம் கூடாது. அதனால் அ இடைக்கிடையே ஆட விக்க விட வேண்டு டையவிட வேண்டு பாருள் மூன்றில் எது எடுத்துக்கொள்ளட்டு
வில் தங்கியிருந்த ஆசிய நாட்டவர்கள் அமீன் உத்தரவிடமுன்னரே முட்டை முடிச் சுக்களைக் கட்ட ஆரம்பித்தனர்.
உகண்டாவின் வர்த்தகம், தொழிற் ಙ್ றைஅத்தனையும் ஆசிய நாட்டவரின் பிடியிலேயே இருந்
புதிய முயற்சியிலும் இறங்கியிருந்தான் 9|LD60T,
அமீனின் பதிலால் இல்மாவின் கண்கள்
மேலும் அகலவிரிந்தன. ஆனந்தமிகுதியால் அவன் கழுத்தைச் சுற்றி தன் கைகளைவிசி
80
நிர்வாகிகள், கணக்காளர்கள்
தொழில்நுட்பவியலாளர்கள், டாக்டர்கள் பொறியியலாளர்கள் மற்றும் சட்டவல்லுநர் கள் அனைவரும் ய நாட்டவர்களே
*ါးမျိုးရှို့မျိုးနီ வசதியாகவும், அவன் முத்ததை தன கழுததுககு Gg மறுநாள் அமீன் ே தனியான சமுதாம்ே போன்றும் இரு அழுத்திக் கொண்டாள். ITOT 940 UB400) UPS g,607 it. டைத்த சந்தர்ப்பத்தை ஆமீன் நன்கு '
இவர்களது வசதியும், வாழ்க்கை இல்மா அதிக LL MAIOR * முறைகளும், திறமைகளும் உகண்ட்ா மக் " சிணுங்க வேண்டியிருந்தது. அதிகமாக காடுத்துவிட்டு
உடலை அசைத்து நெளிய வேண்டியிருந்தது. இல்மாவிடம் அமீன் சொன்னது பொய் யல்ல என்பது மறுநாளே உறுதியானது
களில் கணிசமானோருக்கு பொறாமையை ஏற்படுத்தியிருந்தது.
ஆசிய நாட்டவர்களை 'கிழக்கு
Տ
காடுக்கப்போகிறான் பாது யாரும் அறிந்
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

墮菱29
TOISTAfri
b, LÄNGST OLLúbails)
சுரண்டி எடுத்த
சொல்ல உங்களுக்
து உங்கள் கைவசம் களையெல்லாம் அப் |றப்படுங்கள், கைச் டொலர் எடுத்துச் LESGATLIT LIKSODOM
அறிவித்தது உகண்டா
ான் அரசின் ஆணை சித்தனர்.
கதிதான் ஆசிய உகண்டாவைவிட்டு ளியேறுவதற்கான
இறுதி நாள் என்
ம் அறிவித்த
岛
95.95 அறிவித்தல் <ტ|სწ. 8686
GOTIT GAMLAG) ULLITGOTS : ான்: "நாட்டைவிட்டு ட்ட ஆசிய நாட்டவர் சில தந்திரங்களைச் முகங்களுக்கு சப் கொண்டு உகண்டா டுகிறார்கள். அப்படி til LÜLILILITÄ) Seyyes
மீனிடம், "சப்பாத்துப் ண்டு நடமாடுவது அப்பாவித்தனமாகக்
அமர்த்தலான சிரிப் ன்'உமக்கு ஒபேடே
I V
உலகில் மிகப் பிரபலமான உணவு நிறுவனம் மெக்டொனால்ட்' இது அமெரிக் உள்ளது. மிதமிஞ்சிய பணம் அத மனிடம் இருக்கிறது.
சமீபத்தில் தொண்டர் இராணுவம் ஒன்றுக்கு இந்த நிறுவன அதிபர் வழங்கிய நிதி உதவி எவ்வளவு தெரியுமா? அதிக மில்லை, ஒரு 400 கோடி ரூபாய்
தொண்டர் இராணுவம் ஆரம்பிக்கப் பட்டு 18 ஆண்டுகள் ஆகியுள்ளன. இத்தனை கோடி ரூபாய்கள் நிதி கிடைத்தது இதுதான் முத ՖL-600),
உணவு நிறுவன முதலாளியின் பெயர்: ஜோ ஆன் சிராஜ் இவர் ஒரு அம்மணி அமெரிக்காவின் பணக்காரர்கள் வரிசையில் 68வது இடத்தில் இருக்கிறார்.
அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் பிர
● மெக் டொனால்ட்' உணவு SS S S SSS S SSSS SSS SSS SS SS SS SS SSSS SSS SSSSS SSS SSS SSS
ஆசியாவின் மிகவும் புகழ்பெற்ற கழுதைச் சந்தை எங்கு இருக்கிறது தெரியுமா? இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூரில் இருக்கிறது.
ஆண்டுதோறும் நான்கு நாட்கள் இந்தக் கழுதைச் சந்தை நடைபெறும் இந்தச் சந்தையை ஆரம்பித்து வைக்க அரசியல் வாதிகளை அழைப்பர். அவர்களும் முன்பெல்லாம் சந்தோச
சம்மதித்தனர். ஆனால் இப்போதெல் லாம் தலைதெறிக்க ஓடுகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த சிசுவான் பகுதியில்
சம்பவம் இது
அங்குள்ள பாடசாலை ஒன்றில் ஆரம்
பப்பாடசாலை ஆசிரியராகப் பணியாற்று கிறார் ஒரு வாலிபர்
Ꭷ1 6Ꮱ Ꭿ5 Ꭿ, Ꭷii . பல வேறு நாடுகளில் s) GO) GI J. Gi d GI GI GOT . கணவரும் மனைவியும் இணைந்து இதனை நடத்தினர். கணவர் இறந்துவிட்டார். இப்போது மனைவி திறம்பட நிர்வகித்து வருகிறார். கணவர் நினைவாகத்தான் பெரிய நன்கொடையைத் தந்தாராம்.
அம்மணியின் நிறுவன உணவை
மக்கள் சாப்பிடுகிறார்கள். அம்மணி மட்டும் கரன்ஸிகளைத்தான் சாப்பிடு கிறாராக்கும்.
கழுதைச் சந் தையை திறந்து வைப் பவர்கள் தோல்வி யைத் தழுகிறார் களாம். அதுதான் இம் முறை ஆரம்பித்து வைக்க அரசியல் வாதிகள் எவரும் føMLågsådsmaulitid.
ஆனால் இம் முறை கழுதைகளுக்கு மவுசு ஏறியுள்ளது. ஒரு கழுதையின் விலை பதினொரு ஆயிரம் ரூபாய். 1996ல் 25 ஆயிரம் ரூபாய்க்கும் போயிருக்கிறது என்கிறார்கள். O
jaMILI.
என்ன காரணத்தினாலோ காதலி அவரை கைகழுவிவிட்டாள் காதலுக்கு முற்றுப்புள்ளிவிழுந்ததும் காதலர் கெட்ட புள்ளியாகிவிட்டார்.
கையில் கத்தியுடன் பாடசாலைக்கு அங்கு கண்ணில்பட்ட சிறுவர் களை வெட்டியும், குத்தியும் காயப்படுத்தி இருக்கிறார்.
23 சிறுவர்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு சிறுவனின் காது துண்டிக்கப்பட்டது. பொலிசார் வந்து அந்த வாலிய ஆசிரியரை அமுக்கிக் கொண்டு போனார் கள் ஆசிரியர் கற்றுக் கொடுப்பார்
மங்கிவிட்டது. அமீன் அந்த வாலிபர் ஒரு பெண்ணைக் கத்தி எடுத்தும் குத்துவார் என்று யார் ாம் துணிவதற்கு யார் காதலித்தார் கனவுகளும் கலர் கலராகக் கண்டார்கள் O
咖 ■
| 19 Augas OM GRIGO முரட்டுத்தனமான புதிதாகப் புரளி கிளப் ஆசாமிகள் நம்பிக்கைக் T&T ID&&BIJELO UBBLD ലേ குரியவர்கள் அல்ல LITitress Girl இதெல்லாம் இலண்டனில் சமீபத்தில் என்பது இலண்டன்
ன இராஜதந்திரம். சொல்லி விடாதே
பை உதிர்த்தான். மக்களை ஏமாற்றும் ர்ந்து வருகிறான் என் யம்பாவுக்கு தெளி
55. ா இராணுவத்தினரை காரியம் ஒன்றை l9LLUST60T,
ர்கள் எதனையும் செல்லாதவாறு அவர் 1ள், தொழில் நிலை கண்காணிக்குமாறு னருக்கு உத்தரவிட்
ஈணிப்பு என்று சென்ற வீடு
நிறுவனங்கள் என்ப
குந்து பெறுமதியான
ாச் சுருட்டிக் கொண் UITLy, Ug. கவல் சிம்பாவுக்குக் அவர் அமீனிட்ம் சன்று முறையிட்டார். வான் என்று எதிர்
அவனோ நீர் கற்றுக்கொள்ள
ITLDITES GJT1961 DITOT. மட்டும் நாயாக வாழ் வம் :: கள் இஷ்டத்திற்கும்
டெவேண்டும் அனுப
ஆசைப்படுவதை Glugir,
தேவையோ #
"என்று கண்
ா' என்பது போல் ALSLG).
ாட்ட முதல் NTG 37(559585). LÉcosso §a 驚
யத்தையும் முதலில் GWIMI :
அமீன் என்பதை அப்
நக்கவில்லை.
இடி தொடரும்) JILDGuv)fi P奥、
மிட்டி
நடந்துள்ள ஆராய்ச்சி ஒன்று சாந்தமான முகம் கொண்ட இளைஞர்களுக்கு சந்தோசம் தரக்கூடியது.
பெண்மை கலந்த முகத் துடன் உள்ள ஆண்களைத் தான் பெரும்பாலான பெண் IT கள் விரும்புகிறார்கள் என்று கூறுகிறது அந்த ஆராய்ச்சி
நியூசிலாந்து நாட்டில் பசுக்களுக்கு அழகுப் போட்டி நடத்துகிறார்கள் என்பது கொஞ்சம் ஆச்சரியமான விஷயம்தான்.
நியூசிலாந்தில் மட்டுமல்ல அவுஸ்திரே லியாவிலும் ஆண்டுதோறும் பசு அழகுப் போட்டிகள் நடந்து வருகின்றன.
சாதுவானவையும், பெரிய மடியும் கொண்டவையுமான பசுக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளில் விவசாயிகள் ult போட்டுக்கொண்டு ஏராளமாக கலந்துகொள்கிறார்கள்
இப்போட்டியிலும் குறுக்கு வழிகள் இல்லாமல் இல்லை. பசுவுக்கு பெரிய மடி
====================
பெண்களின் அபிப் பிராயமாம்.
இந்த ஆராய்சி முடிவு வெளியானதும் சாந்த சொரூபிகள் கொலரைத் தூக்கி விட்டுக்கொண்டு வீதி களில் அலைகிறார்களோ தெரியவில்லை.
இருப்பதாக காட்டுவதற்கு ஸ்டிராய்ட் என்னும் மருந்தை செலுத்திவிடுகிறார்கள் பசு பொறுமையாக சாதுவாக இருக்க போதையும் கொடுக்கிறார்கள்
இவ்விடயத்தை போட்டி நடத்துப் வர்கள் கண்டுபிடித்துவிட்டனர்.போதை புடன் வரும் பசுக்கள் போட்டியில் கலந்துகொள்ள முடியாது' என்று இம் முறை கண்டிப்பான உத்தரவு போட்ட னர். அதனையும் மீறி போதையுடன் தமது பசுக்களை கொண்டுவந்த இரு விவசாயிகளுக்கு தண்டனை வழங்கப் பட்டது. அவர்கள் போட்டிகளில் பங்கு கொள்ள ஆயுற்காலத் தடை விதிக்கப் பட்டது. O
அமெரிக்காவைச் சேர்ந்த ஜோன் செக்ஸ்டன் என்ற திருடன் ரொம்ப ரொம்ப வித்தியாசமானவன்.
பெண்களின் கூந்தல்கள் மீதுதான் GO), GAJNIfø00F GODWIJj, 3; III GÖSTIL LÜLITT GÖT,
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் என்பவற்றில் காத்திருக்கும் பெண்களின் கூந்தல்களை அவர்கள் அயர்ந்திருக்கும் சமயம் பார்த்து நறுக்நறுக்
சில பெண்கள் தூங்கிக் கொண்டிருக் கையில் ஜன்னல் வழியாகவும் நறுக்கி எடுத்திருக்கிறானாம்.
"நீண்ட முயற்சியின் பின்னர் பொலிசார் அவனை லபக் என்று மடக்கினர். அவன் வீட்டு அலுமாரியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கூந்தல்களையும் கைப்
பற்றினர்.
ஒக்.04-10,1998

Page 9
டிருக்கும் இந்தக் கமராவுக்கான ரெக்கோட்டரை நமது இடுப்பு பெல்டில் அணிந்து கொள்ளலாம்
உலகில் மிக நவீன கமரா இதுதான். அக் கமரா
BEDÖTT LITE BLOT SlEFLiIUyib
கண் பார்க்கக் கை செய்யும் என்பது பழமொழி கண் பார்க்க கமரா செய்யும் என்பது நவீன செய்த காட்சிதான் அருகிலுள்ள ரி.வி. நுட்பமொழி திரையில் விழுகிறது. ஃபிரான்ஸ்சில் நடந்த கமரா
நல் இளம் நங்கை அணிந்திருக்கும் ಉತ್ತೇನ್ತಿ। இந்த குட்டிக் கமரா இடம்பெற்றது. கண்ணாடியின் ஒரமாக இணைக்கப்பட்டுள்ளதுதான் இது விற்பனைக்கு வந்தால் விழாக்களில் பெரிய வீடியோ கமரா மிகக் குட்டிக் கமிரா கண்ணாடியோடு வீடியோ கமராவை தூக்கிக்கொண்டு அலையத் இதனை அணிந்துகொண்டால் போதும் நீங்கள் தேவையில்லை. அதற்காக பணம் கொடுத்து ஆள் கண்ணாடியூடாக காணும் காட்சிகளையெல்லாம் பிடிக்கவும் தேவையில்லை. செலவும் சிரமமும் மிச்சம் வீடியோக்கமரா லபக் லபக் என்று விழுங்கிக் கொண் u வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். கு
S S S S SLS SLS S S LS S LSLS S LSLS S LSL LSSSLS SSL L LSL LSL LS LSLS LSSSLL LSLSL SLS DSLLL LLLLLS சின்னச் சிறுவனின் தலையெழுத்தை படித்து கு இந்தக் கிளி சீட்டுப் பார்த்து கிளி ஜோசியம் சொல்லு லேயே எத்தனைபேர் அல்வா கொடுக்கிறார்கள்
போது இதனை மட்
களாக்கும்
சிறுவனின் பொறு பாசமும் கமராவுக் பொருந்தியதுதான் இ
ஒக்.04-10,1998
 
 
 
 
 
 
 
 
 

SSSSS SSSSSSS SSSSSS ஒலிம்பிக்கேக்)
இது கண் பார்வைக்காக செய்த கோலம் கண்பார்வைக்கான அ : காண்டாக்ட் லென்ஸ்தான் கண்ணுக்குள் இருக்கிறது, உதைபந்தாட்ட ". #" ಛೀ உலகக் கிண்ணப்போட்டி நடந்த சமயத்தில் ஜெர்மனியில் உள்ள ' 'பேக் ஆப்டிக் கொலோன் நிறுவனம் இதனை தயாரித்தது. கிரேஸி
': லென்ஸ் என்று இதற்கு பெயர் சூட்டியுள்ளது. லிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ளன. iło" வரவேற்பு தயாரான அனைத்தும் இப்போதே சுறுசுறுப்பாக தயாராகி
le
சிட்னி அதE முன்னிட்டு zunüL
L6)(16)LInflu. Gas Go).. Gu
கையேந்தம் நாடு ரசியாவில் சோசலிச ஆட்சிக்கு வீழ்ச்சி வந்தபின்னர், ரசியாவுக்கு ဓါiññန္တ II,႔' #) வந்துவிட்டதாக அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கொக் JlašIGIJEGI கரித்தனர். ஆனால் இப்போதுதான் ரசியா அழுது வடிகிறது. பட்டினி D GIGANTIGOT ಸೆಂ¶ರು சீரழிவுகள் என்று கெட்டுக் குட்டிச் சுவராகிவிட்டது.
LANGST GO GOSfisola) ரசிய விதிகளில் மனிதர்கள் மட்டுமல்ல, நாய்களும் பிச்சை சிட்னி நகரின் எடுக்கின்றன. உதவி செய்யுங்கள் என்று ரசிய மொழியில் எழுதப்பட்ட ஒருபகுதியும் வாசகங்களுடன் பெட்டியோடு கையேந்தும் நாயைப் பாருங்கள் தெரிகிறது. இதுதான் இன்றைய ரசியா
i3O Gln Lengu algota
உலகில் சிறந்த ஐந்து நட்சத்திர ஹொட்டல்களில் ஒன்று மெக்டொனால்ட் : ل=l/** அண்டு : அக் ஹொட்டலின் 30ம் : சமீபத்தில் வதாக நம்நாட்டி விமரிசையாக கொண்டாடப்பட்டது. புதுமையாக என்ன செய்யலாம்? என்று அப்படியிருக்கும் முளையைக் குடைந்து பிரமாண்டமான ராட்சத சாண்ட்விச்சை செய்தனர். டும் நம்பமாட்டீர் அதனை வெட்டுகிறார் ஒரு பெண்மணி,
l இதில் மற்றொரு விசேஷம் யாதெனில் 1968ம் ஆண்டு ஹொட்டல் திறக்கப் கிளியின் படும்போது அங்கு உணவுப் பொருட்கள் என்ன விலைக்கு விற்பனையானதோ ತಿ? விலைக்கு 30ம் ஆண்டு கொண்டாட்டத்தில் உணவுப் பொருட்கள் விற்கப் தள் கச்சிதமாக பட்டன. சாப்பாட்டுப் பிரியர்கள் ஹொட்டலை முற்றுகையிட்டனர். அமோக
வியாபாரம் நடந்தேறியதாம் நம்நாட்டிலும் செய்யலாமே என்கிறீர்களா?
IIDail DJ19r

Page 10
மணிமீது தாக்குதல் இரண்டு la LKKINA FINAL EIE தீவிரவாதமா? தேசியப் போட்டமா? : . நடிக்கப்பேர்கிறார்.
ரத்னம்பிக்கி நிஸ்செ என்ற அரச அடக்குமுறையும் வழிப்புத் கொடி ராமகி ILJUN GROSAMON LN Oregoli u II sa SLTLT LLTT LL S TT L L L S KZ L T S L L S L S TT S தமிழில் உயிரே என்ற பெயரில் ஏந்திப் போராடவந்தன Timur நடிக்க வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே பாராடும் மக்களுக்கு மதமிழில் மொழிமாற்ற தேவர் படத்தின் பின்னர் வீழ்ந்த ಸ್ಧಿ அகிம்சை TTTTZS TTLL u u DS S S DSDD DS DSD மாதம் மார்க்கெட்டையிரே படவில்லை அடக்கும் அரசுத்தர் திட்டமிட்ட ப்ரீத
L'IF FF HTri H|| ILTE
அமைப்புக்கள் கண்டாம் ரவியுள்ளன வள் பிடத்
扈。 ■■ 闆晶 LITT TITULLITUFT III படுத்தியுள்ார் மாரத்னம் | குரும் ராட்டிர : அப் இந்தியாவில் மண்ணிப்பு நாலாந்து நந்தன் என்றும் சஞ்சிகை நாம் I. ஒருவர் முரு அாம் பொறு MITITI I
மாநிலங்களில்
Sq L Y T L u TTL L L L L L L LS டிருந்ாதங்களின் படத்தில் பிரசாத்திற்கு | I 蠶 காயிா நடிப்பது தெரிந்த பின்னொரு பாடியாக கள்தூரி டிகிறா என்பது புதியதிெ டயகெங்கும் ஓடிவரும்பக் குவித்த டைட்டாக் ாலப்படத்தில் இக்ான்ற பெயரில் நாயகனா
simili sakemm mill-iLI KK KK IT FINAL FTIT mill பண்ணுங்க சார் என்ற படத்தில் கவுண்டமணி
டாப்ரிபியா போன்ற கெட்-அப்பில் நடிக்கிறார் ாமதிப்பாடபடத்தில் கதாநாயகன்-விஸ்டின்ாா ாட்டையெடத்தில் திர நடித்தது பொன்று ருபா புதிய தெலுங்குப் படத்தில் ரட்டை பத்தில் நடிக்கிறார் பிதில் சொந்தர்யா ராக்டினா ஆகியோர் கிருஷ்னாவுக்கு ாடியாக நக்கின்றார் த வருடம் பிந்தியாவில் பிருந்து ஒன்ார் விருதுப் போட்டிக்கு செல் தும் ஒரபடம் குதி III. ரென்கோபிந்து ாத் தில் தயாரா இப்படத்தையங்கிய அஞ்சல் அடுத்துவம்சம் ான்ற படத்தை இயக்கவுன்ார்
காதலுக்கு மரியாதை வெற்றிப்பட
டியாவிாஷாவிளிமீண்டும் பிளந்து நடிக்கவுள்ளார்கள் டிங் ரிடம் இன்ன இயக்குநராக பிருந்த மாதள் முதன்முறையாக இயக்கும் படத்திலேயே
வர்கள் நடிக்கிறார்கள் ராதா மோகன் இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் கதாநாயா நடிக்கும் படம் ஸ்மைல் ப்ளின் தற்போது பிந்தப் படத்தின் பெயர் அாந்த கிருஷ்ா என்று மாற்றப்பட்டிருக்கிறது விக்ரமன் பியக்கிய சூர்யவம்சம் இந்தியில் தயாராக் கொண்டிருக்கும் வேளையில் அவரது அடுத்த படமா ார்த்திக்ரோஜா நடித்த உன்னிடத்தில் என்னைக் கொடுந்தேன் படமும் இந்தியில் தயாராகப்போகிறது சொல்லாவவெற்றிப்படத்தைத் தொடர்ந்துவிங்ஸ்டன் புதிதாக நடிக்கும் படம் நெஞ்சுக்குள்ளே ஈரோடு முருகேசன் என்பவர் இயக்கும் இப்படத்தின் கதை திரைக்கதை-வசனத்தையும் லிவிங்ஸ்டன எழுதுகிறார் விறுவிறு சத்யா: சத்யா' தமிழிலும் அதே பெயரில் வந்திருக்கிறது விறுவிறுப்பான படம் பிரபல வியக்குநர் ராம்கோபால்வர்மா மக்கியுள்ளார்
LLLL L TTTTTT TS LLL T TL L LTTT S T T S LL LLL SL நடிந்துள்ளனர் பிப்படத்தின் இயக்குநர் ராம் கோபா LLLL LL LLLLLL LTTTTLL LLL LLLLTTT TTLTTTLTTTTT TTT TTTLS
חי חוחווחה.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ருபாடான -- சந்திங்: புது இயக்குநர் ஆர் drawsMail riu RIFIKAWAWA KWANTAN a முது முருக்க வைத்தி ரத்ா" என்ற படத்திப்பிட்டியெடத்தில் சின்ா ராசாப்பு பாடவை A தாநாயகன் முடிவாகவில்லை MILLE FAMA INMIGRAMMAN INTENSITYE NA | = நடினா ursprit fürät ist GALI CHILE ANTIT இவர் பியக்குநர் Geiflen LTTT TTTTTTTLT S TTTTTLLLLSSZT T TTT L LLL LLTLTT TTTTLT TTTTSS S SSS SSS போறார் வியாந்தி தெலுங்கில் தயாரா EN ING ITN || Glatin irchial-FiFilurrEFGalH. - === நடித்துக்காட்டுவர்
S SS SS SS SS S S S S S S S S S SS SS SS SSS
-鵰 ,-
*画 aligaya FIEFERING USA பிப்போது
INNIH
சன் சாராம் ப்ராவும் விட்டு வக் as and Nuh Irwinninn Alwir y பின்னமும் A LN. தை பிடிக்கமுடிவில் விருமர் ரிக்கும்
பரப்படுகிாேல்ாயோ ம்யா நயில் சிக்கியவர் ம் வண்டிப்படுகிறார் இரண்டு மரபு பாாருந்துவமனையின் பணிபுரியும்டாக்டர் உதவினர் |titlul கான் நடிக்களின் எடுப்பா துகளுக்கு MAU ாடுவதில் J RERRIFFUFE ou A MILITANNI பட்டுள்ா
மந்த்ராவுக்கு மெருகு கொடுத்தவர் முரு முன்னொரு நான் நாம் அவரது தாடி TUOMINUM ாடு I näyI.
ப்ரீதர்வுக்கு முக்குப் பெரிதான்கு இருவரும் படப்பி linji Tal TTTTTTTTTI MIT- பொருட்
KE, EuIiiiIIIIIIIIIll Il Ljieli li still in
Li fil
Blaims) -UhäuthIi Ij Ii என்றது பருவம்-அவர்
என்றது இதயம்
- | = । >(மூக்கு அழகி ><டயானா பாடல்
மைப்பக என்று நடிகர் பார்த்தினால் வர்ணிக்கப் பிராந்த்ரா கோபிகர்கள்து பட்டவர் நடின் ரவரி பாந்தியளின் மனைவி சீதா ஆகியோர் நடிக்கும் படம் காத
இந்தப் பன்மீது பாய்ந்துவிட்டதால் பார்த்திபன் ரவனி *... கோட்டப்பட இயக்குநர்
Long Ingrill S S S S S S S S S S
நிலைப்பதற்கு தரை: இப்படத்தை இயக்குகிறார் திறமைகள் உள்ள ரவளிக்கு தமிழைவிட தெலுங்' கோட்டையில் அகத்தியன்ாழு
நலம் நலமறிய ஆவல் பிங்கு நலமே மில்தான் வாய்ப்புக்கள் குவிகின்றன ಇಂಗ್ಲ I
நான் அங்கு நல்மா என்ற பாடலும் அப்படியிருந்தும் தன் அழகுகளிள பெறுவதில் ரவளிக்கார காதல் 點 படத்திலும் அகத்
ஏற்கனவே ஒருதடவை முக்கு ஒப்பு பன் ஒரு i
ரேஷன் : dish ந்ேதிய "-"" முக்கை செம்மைப்படுத்த இரண்டா மம்ம் மம்மாபானா டயான * DIE S3 *"*" தாங்கும் ாத
அந்தக் R ့်နှိုး 獻 | HIFFT 酯 பும் காதாரது நெஞ்ச E. : * , ஏனைய நடிகைகளும் வாழ்கவே வாழ்வே நீர்மம்மா அவர பின்பற்றிக்கோன் மம்மா ட்யான ட்யா" என்று
க்கிறார்கள் E TILLI,
துயர்துடைத்த அருணாச்சலம்
வலை வீசிய நாடாளுமன்ற உறுப்பின
நடிகை மீனா பெரும் சிக்கல் ஒன்றில் மாட்டியிருக்கிறார் மீன வின் தாயார் காங்கிரஸ் கட்சியில் ஒரு செய,முன்னாள் நடி ா"ாவின் தாயார் சில ப்ெரும் காங்கிர்ஸ் தலைகளும் சோவியாக இருந்துள்ளார்
தமிழ் நாட்டின் காங்கிரன் பெரும் தவையான முத்த நவை
விட்டு வேதியதோடு மீனாவின் தாயாரும் காங்கிர இருந்து விலகி, முந்த தலைவர் ஆரம்பித்த கட்சியில் இணைந்
Nama LIITT
அக்கட்சியில் முந்த தலைவருக்கு வலதுகரமான நாடாளுமன் உறுப்பிா மீனாவுக்கு வகை விசியிருக்கிறார்
ஒரே ஒரு நாள்ாவது என்னுடன் தங்கியிருக்க வேண்டும் "भ"
ரட்ல் பானரியில் அடிக்கடி தெர்ல்வை கொடுக்கிறாராம்
முத்த தலைவரிடம் மீனாவின் தாயார்முறையிட்டபோதும் அவ:
கண்டுகொள்ளவில்லையாம்
Bliulifefio aggregg,
நனயைத் தேடி மீனாவே நேரில் பொயிரு
AIS ILA IAID YA ". |းမျိုးမှု့ Eli பாராம்
அதன்பின்னர்தான் ந்த த ை ಶಿಕ್ಷ್ Ge" |
". முன்பாகாத தொந்தரவு செய்யக்கூடாது' என்
■■ கண்டிப்பாக உத்தரவு போட்டார்ாம். . WONTES :* ாவின் துயர் துடைத்த அ s PTH FFEF, அருணாச்சலம் யார் ரஜினியேதான்

Page 11
இவரது படங்களுக்கு மு
O தனது படத்தில் நடிதம்
- மறுத்துவிடுவர் அந்த சந்
அனுப்பிவிடுவாராம் இயக்கு
Gf. Enll சூடான மோதல் ஆரம்பத்தில் காக்குப் பு
VLADILI I Typ S ANONIT POINTIVIT
மிக்ரி ந
பலம் பெற்ற நடிகர் அவர் சூப்பர் ஸ்டார்போல அடிக்கடி தயாரிப்பாளர்களே நடின குஒருவிதத்தில் உறவினரும்கூட்பெயரில் ஜெயம் வைத்திருக்கிறார் விடுவதால் தயாரிப்பாளர்கள்  ாட்டமான நடிகைகள் மீதுதான் ஒரு கண் முன்னர் நாயகிகளாக தான் மட்டுமல், புதிதாக
வடத்திலும், துண்வேடங்களிலும் நடிப்பவர்கள் என்றால் அாதிப் வரும் ஒரு காலத்தில் பிப் பாதிக்கிறாராம் அந்த ராஜ டன் தன் ஆசைகளை பகிர்ந்து கொண்டார் நடிகர் பிரண்டு
மாத்திர நடிகைகள் அதில் ஒரு பநடிகை கார்த்திக்குடன் ■ 『』『L
பநடிகை கமடன் காதல் வயப்பட்டவர் 聶
இடமளித்தா நிலக நடிகரின் tipi i HTIRIri ந்துழைக் ஒரு காரன் அதுதவிர குறிப்பிட்டநடிகைகளும் : சந்திப்பது வழக்கிய  ாேள் சமீபத்தில் இன்னொரு அம்மா நடின்மீது நகரின் ஆரம்பத்தில் றெம் பிர
置 ■ வாரின் ரடியா பல படங்ால் நடித்துராரியான ரொ 'ಶಿಳ್ಳಿ
பெயரில் ந்திரம் வைத்திருக்கிறார் ரபாது நடிக்க வந்துள்ளார் மகளுடன் தாயாது தங்கிா
பாது முன்னாள் நாயகியா மித்திர நடிாயிடம் நடிகர்
-ா ருங்கா என்று நடிகர் ர அப ள்ள வயதாட்டது பங்களுடன் ாேடியா நடிக்கவும் என்று நா கார் ாள் தக்க சமயம் என்று நிாந்தி நா பாது நம் ராப் பொருத்தம் எப்படி என்பதை நாள் அறிந்து கொள்ள வேண்டும் என்று ருந்தார்ாம் | Hi ji || | TITUTA
நான் நகரை விட்டுக்கு பரந்து கொடிப் நம் அறிய தாராம் ாப் பொருத்தம்ா இருந்துளிட்டதாள் தராது
கடித்திர நடிக விட்டின் பக்கம் காப்படுகிறார் தயாரிப்பாளர்களுக்கு சந்தோசம்
ாப்பு காத munit, it in
■ * !- மெடுப்பர் அந்த ாரு நாள்
இவரும் ஒரு
I TIJ Tit Li
JET Main was HTTR HITEIT ||
குஞ்சாபிமானின் அடுத்த பட
படத்திற்குள் இதயத்தில்
புதிய இயக்குநரான
SOLLT | = பரடாபபா பட
■■T*直山轟轟凸T ■ சிவாஜியும் ரஜி ரஸ்புள்கோபிநாத் போன்ற பல பட நடித்துள்ளனர்
அதிக படங்கள் LIMILIEF IFFI
ரும்பின் JULI' Mi
கூறினார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டு செய்யும் தயாரிப்பார்களுக்கு தளயே இருக்காது VIII, BEJELI ாநாயகிய தயாரிப்பாாருக்கு அறிமுகம் செய்து வைப்பாராம் இரும் *... நாயரின் இயக்குநரின் இதுபோன்ற வெளருக்கு ஒத்துரைத் பிரண்டெழுந்து நொக்காட்சிக் ா ாய நடிகைகளை தயாரிப்பாளரின் அறைக்கு தம் ". மிக ார்த்து செலவு செய்யும் SLUIT INNLIGTVTTTAKE இயக்குநரின் i lILITI Ш ШТА
பனத்தை இறைப்பார்காம் ■蠱壘 ■■ ஆை ET IKKE ாளை அழைப்பதைவிட இயக்குநர்கள் மூலமே சமார்சாரம் நடந்து ஒன்றை வெளியிட்டுள்ாது வட்டாரத்தில் இதுபோன்ற பியக்குநர்களுக்கு ஏகப்பட்ட மரியாதை குறிப்பிட்ட Gisifoi.AytL.V) uni,i. படம் இயக்க வாய்ப்புத் தேடும்போது இன்றைய பெரும் இயக்குநர்கள் குளிர்ப்ா நிகழ்ச்சியின் பெண் புத்தான் நடந்து கொண்டனர் என்று தன் உதவி இயக்குநர்களுக்கு அரிளிப்பாளருக்கும் தொளர் பியக்குநர் காட் நிறுவனத் தலைவருக்கும்
மந்திரி மகன் இடையே நெருக்காம் புடைய பெயர் கொண்டவர் அந்த நடிகை சில படங்களில் நா JMJ, NJ Mariĥ LILI TIUJ, sufoka குளிப்பாள குரல் மட்டுமன்றி தா ஒருவது மகனுக்கும் நாக்கும் பிடையே பழக்கம் உடலிலும் யங் நடித் T *』 En erflautulsfi ாரும் நக்கமாக இருந்து உறவு தற்போது சென்னை கொட்டிவாக்கம் என்ற வாங்கிக் கொடுத்துள்ாராம்
கொடுக்கும் அாவுக்கு கடும் நெருக்கமாகியுள்ளதாம் குறிப்பிட்ட அறிவிப்பாளரா எரிக்கும் தெரியும் அவரும் சினிமா நடிகைகளுடன் தொடர்பு உள்ள சிங்கப்பூரில் குமார நடிகருடன் LLLL YYY YYZ L T T TTTT T S TTT TTS TTT TTTTTT TTTT T S TT LLLTT SZ TT SL
விளங்குகிா S SS SS SS SSL S S
। பந்தா SS புதிய பியக்குநர் இந்திரத் முன்னர் பிந்திய மந்திய பியரும் பந்தா படத்தின் நான் A மந்திரியா 臀 WALTH IT FT FT FT அம்பிருந்தவர் லும் சினிமா வருக்கு நாயர் ராந்த நீச்சல் போன்ற கன்
॥ பந்த படம் நாய ETT I || || .
சந்தோ பாருறா
It is
கலக்குமா
TIL |L
கன் சிம்ரான்தான் ஜோடி * ಸ್ಧಿತ್ತ5T65T6GFIGUQliGUTID TIL GILLE E, IL EN E FT
in தலுக்கு மரியாதை கொடுத்த ஷா நடிகை வீட்டில் தந்தைக்கும் SS S S S S S S S பெரும் தலைவவியாம் நடிகைகளின் நாய்க்கும்நாள் பந்த பண்ருதும் fles Ts படுவதும் வழக்கம் ஷா நடிகை விட்டில் தந்தைக்குலம் நான் சட்டம் போடுகிறார் தமிழ்ப் படங்கள் என்றால் நடிக்காத தமிழ்ப் தி ரஜினியின் தந்தையா பத்திரிகைகள் என்றால் பெட்டி கொடுபாதே என்று கறிவைத்திருக்கிறா ன்பது தெரிந்த செய்திதாள ராம் மாயாளப்படம் என்றால் உடனே நிகே சொல்லிவிடுகிறார்கள் ரியும் நான் வாழவைப்பேன் மொழிப் பற்று
. கண்விடரணியுடன் நான் தற்போது அவதற்கு I'll rilít it'll it i ritibilitir Lill. If it to fisil ல் நடித்துள்ளா'சிவா தங்கையை களத்தில் பிறக்க முடிவு செய்திருக்கிறாராம் நடிப்புப் பயிற்சி Tačiai forfisici தாக இப்போதே ஆரம்பமாகிவிட்டதாம் பயிற்சி கொடுப்பவர் நடிகைக்கு ஆா ஜோடியாக நடிக்கநெருமா இயக்குநராம் பயிற்சி மட்டும் கொடுத்தால்பொதும்ான்று ராம் இல் ரஜினித்ான் முன்னெச்சரிக்கையாக சுதியிருப்பாரோ நடிாக AT TOTA இருக்காது என்று அமெரிக்காவில் இருந்து திரும்பிவந்த பிகா நடிகை நகைச்சுவை FI வேலுடன் நெருக்கா பிருப்பது பரகசியம் பிந்தளவுக்கு AITH IT Ti FAIELIFET | FITEITTAT.
■ ■ * P நண்பர்களான சில பிரபல நடிகர்கள் கிண்டல் பண்ணுகிறார்களாம் அவர்களா என் முன்னாடி டஸ் பண்ா சொல்லு அந்தளளபேர் பாங்களையும் கண்டல் பள்ளித்
ரேள் என்கிறாராம் நடிகை
மிழ்நாட்டுக்கு வந்தால் தொங்ாஸ் கொடுக்க மாட்டேன் என்று சர நடிகர் புரித நம்பி மும்ாயிலிருந்து திரும்பினார் முன்றெழுத்துமா நடிகை ாப் நடிகர் வாக்குத் தவறி பிடர் மாவீர நடிகருடன் நடிாக டிரெப்போவதை அறிந்து போன் செய்தாராம் "அந்த நடிகையுடன் ஜோடியாக நடிக்காதே" என்றாராம்
ஆனாலும் மாவீர ருக்கு மாநள்ளியில் முன்பிருந்தே ஒரு துெ வாம நாம் ரசரு sfairslaufers (sirenaus மீறி மா நடிகையுடன் ஜோடி ரப்போகிறார் அது மட்டுமல்லாமல் நடிகையிடம் நெருக்க Kranklik Gl GT är als The MTK
ரச நடிகரின் வேண்டு கோள் பற்றியும் சுற் விட்டார் மாவீர நடிகர் நெகிழ்ந்துபோன் நடிகை மாவீர நடிகரின் மீசையை செப்பாக முறுக் விட்டாராம் நெருக்கம் தொடரும்
ANTUNUT

Page 12
ജൂ SliTIGEJji
அக 리를 5g, li lil Jugjat libi * 蔷 pā: கொளுத்தப்படுகின்றது.
2. cúraman di Longjigj)as 60sircit |鬣| sy as gala III gs) I அவதிப்பட்டு 6)&Լ6ն Gung15նն Ար புகலிடம் இன்றி alterüanusöt 625 Gú Gundlan Taj funct) 0Us)äIGNIII)!
ца руба“рти எனினும் 剧 =ಿ' :" பிளாத்திக்கு aineous 2-aa(8 巫上
மை  ܼ ܼ ܼ ܼ ܼ ܼ ܸ gy Bugara ہو گا O Teot 5551) -ー-エ '?" சிறு நீரகம் மாசடைந்தது. இதோ :ே அதற்கும் சிறப்பரோ பிளாத்திக்கோ |- அகதி முகாமில் ஒசோன் கிழிந்து -" நஞ்சு இறங்குகிறது. || ._8:30 அடிமைப்பட்டு பற்றி எவருக்கும் கவலையில்லை!
A կհամակնի: மனிதங்களை ー-57cm o! நேரடியாகக் கொல்லுவதற்கு
: : P வழங்கப்படுகிறது =: பிச்சையுமில்லை;
தடைதேவையில்லை; ܢ .
|KO ALL) LIFII " வெட்டுவதை நிறுத்து |- ' ஆட்டு மந்தைகள் 1Սuւգնան:
வாழ்வும் மேலாம். இழித்து விடும் இவர்கள் 97 UOO ரோபோக்களையாவது-னத் தூதுவனாம் மநதைகள் எலலாம ೧ngl@[167 யெம்,யே தஸ்ரிப் அக்கரைப்பற்று : : 1 0ܬܐ ܦ .
._ 2. -ாமல் இருப்பதும் ' புனிதம் இல்லை ჯ88XX&. கொழுப்பு ஏறி. தமிழர் நாங்கள் ம்ெட்டையை தூக்கினால் ஆவே வாழும்போது. KAE 2
Gof), INITI/63 5010 (500155. டென்ஷன் ஓய்வற்ற போட்டிகள், ! surgistriar. | of on ಹಾಗೆ பண்டித்தெமிளு" கிடைப்பது அரிது கிடைக்கும்
மனிதம் இல்லை கயல்வண்ணன்-வவுனியா, 8 Sl | 550 austið நேரத்தை தன் மனைவியுடனும் ெ ಅಕ್ಷ್-ಲ್ಗರು கழிப்பதில் ஆனந களில் மிக ஜாலியான மனிதர் சச்சின் singaför என்கிறார் அஞ்சலி x
சத்தம்- இ --திேக்காய் ர்ே. கடலில் தென்படும் கதிரவன்
பதில்லை இன்றைய விடியலாய் !!!!!!!!! வருகையில். fj |pLGið gó12 -3357 ܘ ܒ
பதிவான இழந்தவனாய்.?
** பொலியை "பஞ்சமும் பசியும் கட்டு எனைக் கொஞ்சி விளையாடுகையில். கொடிருக்கிறேன் வாழ்வில் மிஞ்சுவதென்ன நமக்கு"
உனக்கு வேண்டாம் ** முடிவின்றிப்போகும் இந்த வாழ்க்கைப் பயணத்தில் சமந்து செல்லும் துயரங்களை தூசியாக உதறி விட்டு
| tä SIOIg
தப் பொழுதுகளில் =55
இக் கொழுங்கைகள் ாக மர நிழல். - իր լpայլ լյլի, | 5 G5ID.
alongi. இன்னும் ன்ேனும் - 1975 őszál(6- விப்படைகிறேன் GALGBT சாந்தசீலன்- தொடர்ந்து 15LI
பொத்துவில் அலெக்ஸ் பரந்தாமன்
மீனம், கப நேரம் மேடம் கப நேரம்
முேந்து 15t
தெரியும் வரை.
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி) (அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) ( ஞாயிறு முயற்சி பலிதம் இனசன நன்மை பகல் 11 மணி ஞாயிறு புதிய முயற்சி மனமகிழ்ச்சி pLI, 10 IDMfS. திங்கள் காரியக்கேடு கவலை மிகுதி பிய 1 மணி திங்கள்- இனசனச் சேர்க்கை, பணச் செலவு பிய 2 மணி செவ்வாய் உறவினர் உதவி நிம்மதி பிய மணி செவ்வாய்-தெய்வானுகூலம் காரிய சித்தி Usä II LIDGBofi||G புதன் புதிய முயற்சி கெளரவம் பகல் 1 மணி புதன் தொழில் மந்தம் மனக்கிலேசம் 9 L. 3 LDGWOf || || வியாழன் இல்லச் சிறப்பு பொருள் சேர்க்கை மாலை 6 மணி வியாழன் பெரியோர் உதவி கெளரவம் LDITG9)GV) 5 LDGXof) |8 வெள்ளி ஆலயதரிசனம், குடும்ப சுகம் பிய 1 மணி வெள்ளி வாக்குப் பலிதம் சுபகாரிய சித்தி L. I Dof சனி பெரியோர் வரவு நிம்மதி பிய 3 மணி சனி கெளரவக் குறைவு, மனச்சஞ்சலம் LL), 2 DAMs å
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-5
கும்பம் JALI (8b Ji (அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கா
அதிஷ்டநாள்- ஞாயிறு, அதிஷ்ட இலக்கம்-4
ஞாயிறு வீண்பழி கேட்டல் கெளரவக் குறைவு பகல் 12 மணி (04.10.1 998. தொடக் திங்கள்- அந்நியர் உதவி அரச அனுசரணை Lu J, G) 11 LDGOSf. ܡܬܐܠ ܐܡܚܬܐܠ ܐܡܬܐ ܠ ܐܡܬܐܠ ܐܝܟ ܀ செவ்வாய்- புதிய முயற்சி பண விரயம் LL, 3 Daf சோதிட புதன் இனசன ஒற்றுமை, பணவரவு LJA 12 DGos வியாழன் பெரியோர் உதவி புதிய அனுபவம் A IIGOGYI 7 LDGof வெள்ளி தெய்வதரிசனம், இனசன சேர்க்கை LJJEGA) LI LIDGNOf
சனி தேகசுகம் பாதிப்பு பணச் செலவு L. 1 of
அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-6
DJ, Jili: 犯
(உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை) ito ni ஞாயிறு தெய்வதரிசனம் மனக்குறை நீங்கும். |S LIE, I LOGOaf acrosofi
Iš Kai - GIGSTE GJI QJJ QJ, Gaj Alj f'DÜL LDIT68) GAU A D G Bof 犯 : : |S L O 1060af 6آژان( "!" ~ புதன் புதிய முயற்சி, பணவரவு LOTG) a 6 DGaf மீனம்
கெளரவம் A II għal 8 鸞 கும்பம்
GAV GYTGANTI- (pIGAJ GITNANTELLU LJILJ GOOTILD, SW600A0FFA), Ua) 12 D6 *犯 சனி அந்நியர் சுவாசம் பணச் செலவு பிப 4 மணி சந்திர醬
அதிஷ்டநாள்-ஞாயிறு, அதிஷ்ட இலக்கம்-5
53) சுப நேரம்
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை) ஞாயிறு குடும்ப மகிழ்ச்சி, அந்நியர் உதவி காலை 8 மணிஞாயிறு காரியானுகூலம் பொருள் வரவு LJJA) I திங்கள்- முயற்சி பலிதம், உறவினர் உதவி பகல் 12 மணிதிங்கள் முயற்சி பலிதம், பணவரவு L'LI, 1 செவ்வாய் சுபகாரியம், பணவரவு பகல் 11 மணிசெவ்வாய் தேகசுகம் பாதிப்பு நிம்மதியின்மை முய 10 புதன் அந்நியர் பகை மனச்சஞ்சலம் பிய மணி|புதன்- நல்ல தகவல் மகிழ்ச்சி LU 3G) I2 வியாழன்- தொழில் விருத்தி மனமகிழ்ச்சி முய 10 மணிவியாழன் பெரியோர் உதவி கவலை நீங்கும் பிப 4 மணி வெள்ளி குடும்பசுகம், பிரயாணம் பகல் 12 மணிவெள்ளி இல்லற சுகம் கெளரவம் (p.L. 9 DGoof சணி அலைச்சல், தேகசுகம் பாதிப்பு மாலை 6 மணிசனி பெரியோர் பகை மனச் சஞ்சலம் [i]] } [DậMÎ|
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-7
12
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மன்னர் பிரட்மனுக்கு ஈடாக இதுவரை வேறெந்த வீரரும் உருவாகவில்லை. டெண்டுல்கர் அந்த இடத்தை நிரப்பக்கூடும் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் அபிப்பிராயம் | பிரட்மனுடன் டெண்டுல்கரும், ஷேன் வோர்னும் களத்தில் இருவரும் எதிரும்புதிருமாய்மோதுவர் ஷேன் வோர்னின் பந்துகளை சிதறடிப்பது டெண்டுல்கருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி களத்திற்கு வெளியே இருவரும் நல்ல நண்பர்கள் ~ -
டெண்டுல்கருக்கு ராஜீவ் விருது ஆம் 8 வழங்குகிறார் இந்திய ஜனாதிபதி
இன்னமும் பல விருதுகள் காத்திருக்கின்றன.
கார்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருகrரிடத்துமுன்னரை) (மிருகசீரிடத்துப்பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ாயிறு வீண் அலைச்சல் பொருள் விரயம் காலை 6 மணி ஞாயிறு புதிய முயற்சி பணவரவு KTç)a) 7 DÇOf |ங்கள்- பிரயாண மிகுதி, காரியசித்தி பகல் 12 மணி திங்கள் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி Liga) 12 LD60of சவ்வாய்- குடும்ப சுகம், பணச் செலவு பகல் 11 மணி செவ்வாய் காரியானுகூலம், கெளரவம் LDM 30a) 6 LDGNOf தள்- அந்நியர் உதவி, மன மகிழ்ச்சி பிய 2 மணி புதன் இனசன நன்மை இல்லச் சிறப்பு 9 LU, I LIDGNOf யாழன் இனசன ஒற்றுமை, சுபகாரியம் பிப 4 மணி வியாழன் தெய்வானுகூலம் மன மகிழ்ச்சி பகல் 1 மg வள்ளி பெரியோர் சந்திப்பு முயற்சி பலிதம் முய 9 மணி வெள்ளி தேகசுகம் பாதிப்பு பொருள் செலவு பிப 4 மணி னி மனச்சஞ்சலம், வீண் வாக்குவாதம் பகல் 1 மணி சனி பணச் செலவு நிம்மதியின்மை LJJA) I2 IMGM அதிஷ்டநாள்- புதன், அதிஷ்ட இலக்கம்-3 அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
உங்கள் பலன் EEEEEEERTIGON
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்)
OO 1998 வரை) 。 ஞாயிறு குடும்ப சுகம் விருந்தோம்பல் முய 9 மணி வி திங்கள்- புதிய தொழில் கெளரவம் шЈа) I2 IMGM DIT செவ்வாய் சுற்றத்தார் பகை மனச்சஞ்சலம் |Î|J, J |DạM]
புதன் காரியக்கேடு அலைச்சல் |DIIøMa) 6 lpøof ഞ്ഞു வியாழன்- தெய்வானுகூலம் முயற்சி பலிதம் L. 2 IDGoof வெள்ளி- தெய்வதரிசனம், நிம்மதி LJJA) I IDOM சனி அந்நியர் சகவாசம், விருந்தோம்பல் LÓLU, I LIDGNOf
O15 (UFITULAD அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-1
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால்) ஞாயிறு மனப்போராட்டம் பண விரயம் Uда) I IMGM திங்கள் முயற்சி பலிதம், நிம்மதி IQA) 6 LDGM
செவ்வாய், ராகு. சூரியன், சுக்கிரன்
புதன் செவ்வாய் காரியானுகூலம் பணவரவு ULJ, 2 шамf Gf. புதன் இனசனவரவு பணச் செலவு L. 1 of 35 (5. கேது. வியாழன்- தெய்வதரிசனம் காரியம் கைகூடல் J 2 LDP
வெள்ளி அந்நியர் உதவி கெளரவம் LLI, I IDGof சனி காரியசித்தி நிம்மதி ISU 7 LDGS
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-5
கன்னி சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ாயிறு வீண்பழி, கடன் தொல்லை. காலை 8 மணி ஞாயிறு வீண் அலைச்சல் தேகசுகம் பாதிப்பு காலை 8 மணி |ங்கள் தொழில் சிறப்பு புதிய ஒப்பந்தம் பகல் 12 மணி திங்கள் உறவினர் பகை பொருள் நட்டம் LLI, 2 DM சவ்வாய் காரியானுகூலம் பெரியோர் உதவி பிய மணி செவ்வாய்- புதிய முயற்சி மனச்சஞ்சலம் L.L., 3 LDGNof தன்- குடும்பம் பற்றிய கவலை நிம்மதியின்மை பகல் 1 மணி புதன் வெளியிடப் பயணம் கெளரவம் DIGWAY 6 LDGNOf
மிதுனம், கடகம் ஆகிய ரம் சஞ்சரிப்பாம்.
யாழன்- தெய்வானுகூலம் பணவரவு மாலை 6 மணி வியாழன் குடும்பசுகம் இனசன வருகை AIGA 7 Dagoh
வள்ளி ஆலயதரிசனம், குடும்ப மகிழ்ச்சி பிப 1 மணி வெள்ளி இல்லச் சிறப்பு மகிழ்ச்சி LJK) II LIDGWolf
னி அந்நியர் உதவி கெளரவம் பகல் 11 மணி சனி புதிய சிந்தனை, மனப் பயம் LJJ) I2 IMGM அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
TJD6ui DUIJF
95.04-10, 1998

Page 13
வீட்டில் நடக்கும் சஷங்களுக்கு கேக் ரிக்க விரும்புபவர், மென்மையாக இருக்க வண்டுமானால் பின் வரும் முறைகளைப் பின் பறங்கள்
கேக் தயாரிக்க புதிய மாவு புதியமுட்டை, சுத்தமான வெள்ளை சீனி ஆகியவற்றைப் பயன் படுத்த வேண்
ഥ.
தட்டில் ஊற்றும்
போது தட்டின்
அரைப் பகுதி அல்லது அரைப்பகுதிக்கு கேக் காய்ந்து
சற்றுக் கூடுதலாக மட் டுமே ஊற்ற வேண்டும். கேக் தயாரிக்கும் போது முதலில் மாஜரின் பின் முட்டை மஞ்சட்கரு, அதன் பின் சீனி ஆகியவைகளைச் சேர்த்து நன்றாக அடிக்க வேண்டும்.
கேக் தயாரித்தபின் அதை துண்டுகளாக வெட்டி டின் னில் அடைத்து வைக்கும் முன் ஒரு சில வெட்டிய பாண் துண்டுகளைப் போட்டு வையுங்கள் போகாமல் இருக்கும்.
J, d.
தோடம்பழத்
(95LD.
பற்கள் பளபளக்க.
சிலரது பற்கள் மஞ்சள் நிறமாகவும் - கறைபடிந்தும் காணப்படும். இதைப் இரவில் கோடீஸ்வரர்
போக்க சிறிது உப்புத்துளுடன் நன்றா னைத்தார் பத்திரிகைய
காயவைத்துப் பொடியாக்கிய
தோலைச் சேர்த்து பற்
தனது உடல் அழை மல் வைத்திருக்க டயா செய்வது வழக்கம்
நகரில் பயிற்சி கழகம் இருக்கிற யாளர் பிரைஸ் டெய்லர்
டயானா அதிகா6ை உடற்பயிற்சியை முடித்து விடுவார். சிக்கூடம் ஒன்றைஉருவ டெய்லர்.
ஆனால் டயானா யாரும் பார்க்க முடியாது.
monosc யாளர் ஒருவருக்கு அவர் பயிற்சி கூடத்திற்கு செல்வ தனது பத்திரிகை தகவலைக் கூறினார்.
6 படமாக எடுத்து வெளியிட் பெயரும் : 砷 என்று கருதியது பத்திரிை குறிப்பிட்ட படங்க6ை ஸ்தாபனங்களுக்கு விற் போதும் ஏராளமான பண
உடற் பயிற்சிக் கழ அணுகுவதற்கான வழி
களைத் துலக்க வேண்டும். இதைத் தேடலுக்கு பயன் கிடைத் தொடர்ந்து செய்தால் பற்களின் கறை கள் நீங்கி, வெண்மையாகப் பளபளக்
டய்லரின் நண்பர் பத்திரிகையாளருக்கும் ந தான் டெய்லருடின் பரிச்ச டெய்லர் முதலில் ம
தலையில் பொடுகுப் புண்ணா?
தலையில் உண்டாகும் பொடுகு, அத னால் ஏற்படும் புண் ஆகியவற்றிற்கு தயிர் ஒரு சிறந்த மருந்து அதுமட்டு மன்றி தலைமுடியையும் தயிர் நன்கு பாதுகாக்கிறது. தயிரை தலையில் நன்கு தேய்த்து, சிறிது நேரம் ஊறிய பிறகு குளித்தால் போதும் தலையிலும் முடியி லும் படிந்துள்ள அழுக்கு அதனால் உண்டாகும் பொடுகு புண் முதலியன நீங்கி கூந்தல் பளபளப்புப் பெறும் இளநரை மறைய.
இளநரையை நீக்க வேண்டுமா? தேயி லைச் சாயத்தை (கடும் சாயமாக இருக்க வேண்டும்) சிறிதளவு எடுத்து அதில் பொடியாக்கிய மருதோன்றியை இரண்டு மேசைக்கரண்டியைக் கலக்க வும். குறைந்தது 5 மணித்தியாலம் ஊறவைத்து பின் நரையுள்ள பகுதியில் இந்தக் கலவையைத் தேய்க்க வேண்டும். ஒரு மணிநேரம் சென்றபின் தலையை அலசி விடுங்கள். இப்படித் தொடர்ந்து செய்தால் கூந்தல் கருமையடையும்,
ஹேயார் பின் முரசின்
GausioTLmrGELD. . . பட்டுச்சேலை தலையில் குத்திக் | பரிசு பெற்ற கொள்ளும் ஹேயார் அதிஷ்டசா வில் பின்களோடு இரவில் ஒருவர் இவர் தூங்காதீர்கள். இவை Glasesioa
ವಿಕ್ಟಿ AIS) முக கச FII Lyüb, காலி வீதி,
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
©igon Ju GWORTLib, —
பரிசை அணிந்து காட்சி தருகிறார்.
பரிசு வென்றவற்:
நம்பி இங்குவரும் இளவர துரோகம் செய்வது சரிவு கள்" என்று கூறினார்.
மறுத்தவர் L ஆட்டினார்கள் டெய்லரின் "இங்கு வைத்துத்தா
பட்டது என்று தெரிந்தால்
e طاقتهلكDO5ář DůbubODO5ář Dů95||
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்|
வெள்ளவத்தை SSS SSS SSS SS SS SSL SSL SS SSS SS SSL SSL SSL SS
வாரம் ஒருபட்டுச்சேலை (
ük
Gluuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S
Gog, GlumúLo:.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
alanitGRIDOLO-BOMGOOLO-66 IGafûLIGIOOLö gjör GOLO
血 鸭
• ®።
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை
40/16,
பரிசுபெற்ற வாசகியை armies surpasgsgar
னுப்பினால் பிர
09 சுரிக்க உதவும்
Laagnanaistumingus: 10-10-1998
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
அடுத்தவாரம் யாரு இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக் பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் விட
தொடர்பு கொண்டு
9,04-10, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܐ ܒ ܙ 呕、
கட்டுக்குலையா ா உடற்பயிற்சி
JUGVLOT GOT 9 Ls) அதன் உரிமை
பிலேயே சென்று கொண்டு திரும்பி தியேகமான பயிற க்கித்தந்திருந்தார்
பிற்சி செய்வதை
ாடர்ந்த பத்திரிகை னமும் காலையில் தெரிந்துவிட்டது. நிறுவன்த்திற்கு
ய்யும் காட்சியை ால்பத்திரிகையின் பனையும் எகிறும்
நிறுவனம் சர்வதேச செய்தி னை செய்தாலே கறக்கலாம். ஒரே விடலாம் என்று Tr.
p fool DUTGT60) களை தேடினர்.
குறிப்பிட்ட BoTuff, 1946) yrff cypGoib பம் ஏற்பட்டது.
蟾 "6T6T60601 க்கு நான் எப்படித் ராது ஆளைவிடுங்
பயிற்சிக்கு வரமாட்டார்கள் என் தாழில் என்னாவது" என்று கேட்டார்.
"இந்தத் தொழிலை உமது வாழ்நாள் முழுக்கச் செய்தாலும் கிடைக்காத பணம் உமக்கு தரப்போகிறோம். உமது பெயரும் பிரபலமாகும். பின்னர் என்ன யோசனை? ப்புக்கொள்ளும் தேடிவரும் சொர்க்கத்தை ராகரிப்பதுமுட்டாள்தனம்" என்றுநண்பரும் போதித்தார்.
TigLOL 9, Ida மனம்பேதலித்தது. 600T LI JILLO 6T099, L
பெண்கள் எவரும்
டெய்லர் சம்மதித்தார். LLUIT GOTT GAM GOT D IL 606A) LIDITUL வண்டும் என்ற ஆசை டெய்லருக்கும் இருந்த்து
குறிப்பிட்ட பத்திரிகை யாளர் அணுகுமுன்னரே டெய்லர் ஒரு திருட்டுத் தனம் செய்திருந்தார்.
LLT6MITeslóði 9. Ló) மீது கொண்ட ஆசையால், அவர் பயிற்சி : காண சிறு துவாரம் ஒன்று அமைததருநதா அந்தத gjGJITIJU GJILLIT5 LUTGOTIT பயிற்சி செய்யும்போது பார்த்து இரசித்து வந்தார் என்றாவது ஒருநாள டயானா தன் உடைகளை களைந்து மாற்று உடை அணியக்கூடும் அந்நாளுக்காக ஏங்கிக் கொண்டிருந்தார்.
60TT6A) LUT 60T T
பயிற்சி உடைக்குமேல் கவுண் அணிந்து வருவார். பயிற்சிமுடிந்ததும் கவுணை அணிந்துகொண்டுசென்று விடுவர்.
டெய்லருக்கு தினமும் ஏமாற்றம்தான் டயா னாவை நேரில் பார்க்கும் போதுமிகவும் நாகரிகமான ஒதுங்கி நடந்து கொள்வார்
இந்தப்பூனையும் பால் குடிக்கும் என்று டயானா நினைத்தாரில்லை. அத னால் டெய்லரை மரியாதை யாக நடத்தினார். தினமும் ஹலோ சொல்லி புன்ன கைத்து விட்டுப் போவார்.
இரகசிய இரசிப்பு
1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டயானா உடற்பயிற்சிக் கழகத்தில் சேர்ந்தார் உறுப் பினர் அட்டையில் அவரது பெயர் மேன்மை தங்கிய இங்கிலாந்து இளவரசி என்றுமட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது
முதுகு மார்பு கழுத்து வயிறு கைகள் ஆகிய பகுதிகளுக்கு என்று விசேஷ உடற் பயிற்சிகளை டயானா செய்வார்.
டயானாவை படம் எடுப்பதற்கு கமராவை எங்கு பொருத்தலாம் என்று ஆராய்ந்தனர்.
பயிற்சிக் கூடத்தின் கூரையில் வீடியோ கமராவை பொருத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கூரையில் இருந்தால்தான் கண்ணில்படாது காட்சிகளும் கச்சிதமாக பதிவாகும் என்று கருதினர்.
பயிற்சிக் கூடத்தோடு நிறுத்தினால் போதுமா? குளியலறையிலும் படமெடுக்க வேண்டுமா? அங்கும் ஒரு இரகசிய கமரா பொருத்தினால் அரிய காட்சிகள் காணலாமே என்றும் நினைத்தனர்.
ஏனையோர் போன்று டயானா பயிற்சி டிந்ததும் குளியல் அறைக்குச்செல்லமாட்டார். நராக காரில் ஏறி வீட்டுக்குப் போய்விடுவார். ஆகவே குளியலறையில்படம் எடுப்பதுமுடியாத காரியம்" என்று கூறிவிட்டார் டெய்லர்
கூரையில் தன்னை குறிவைத்துக் கொண்டு கமரா ஒன்று குந்தியிருப்பதை அறி யாமல் டயானா பயிற்சியில் ஈடுபட்டார்.
பல மாதங்களாக கூரையில் இருந்தது கமராஅம்சமான காட்சிகள் அகப்படுவதற்காக பொறுமையாக காத்திருந்தனர்.
அவர்கள் எதிர்பார்த்த காட்சி கிடைக்க வில்லை. இறுதியில் கிடைத்த வரை இலாபம் என்று டயானா பயிற்சி செய்யும் காட்சிகளை பரபரப்பாக செய்தி நிறுவனங்களுக்கு வழங்கி, பத்திரிகையிலும்
ரசுரித்தனர்.
"LLUIT 60T IT பயிற்சி செய்யும் காட்சி அந்தரங்க மாக எடுத்த
யும், படங்களும் உலகெங்கும் சலசலப்பை ஏற் படுத்தின.
L LIJ IT 60T FT வுக்கு உக்கிர LDIGO (39, ITUL) GJDSS), 500T : தொடர்பு Glg, T600TLITT. உடனே நீதி மன்றத்திற்கு செல்லுமாறும் தடை உததரவு வாங்குமாறும கூறினார்.
60TT 6) பத் GALGA66 606). பயிற்சிக் கூட o ff60)LD LLUIT GIT ரின் பேட்டியை Giful LGT.
"இரண்டு குழநதைகளுககு 9LOLDIT GT60TDITSV நம்பவே முடி யாது மிகவும் அழகான உடம்பு கட்டுக் G606)UT|Dó) இருக்கிறது. டயானாவுக்கு பளிச்சிடும் கண்கள் வெள்ளை வெளிரென்ற பற்கள். தலைச்சிறந்த மொடல் அழகிகளைத் தவிர டயானாவைவிட வேறு 999, T60T பெண்களை யாராவது காட்டுங்கள் பார்க்க லாம்" என்று சவால்விட்டார் டெய்லர்
உலகில் மிகப் பெரிய மோசடிப் பேர்வழி ஒருவர் இருக்கிறார் என்றால் அது இந்த ஆசாமியேதான் என்று கூறினார் ட்யானா
எனினும் பத்திரிகைகளில் படங்களைப் பார்த்த ஆண்கள் டயானாவின் உடலழகில் கிறங்கினர். பெண்கள் பொறாமைப்பட்டனர். பலர் தங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயானா போல உடற்பயிற்சி செய்யவும் ஆரம்பித்தனர். (அடுத்த வாரமும் வரும்)
Ijãoj шLGčBergman? IITEFafâlai (ayjé9ig5l6njaLib!
சேலை பரிசுபெறும் வாசக்
rÜb. 3F36ITuLILTTT6zoof,
மோர்கண் வீதி, கொழும்பு-02.
pgePatör Lusiosomusopgub snurreras. 6. urtesaßMuut
கு? ஒருவாரம் பொறுமையாக
ரியவர் பரிசு பெறும் திகதி 2றிவிக்கப்படும். தபால் மூலம் ரங்களைப் பெற்றபின் எம்முடன்
பரிசினைப் பெறலாம்.
ல் முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது.
50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
ல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும்.
ல் தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக்
கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை
\' ر(

Page 14
எண்ணிய முடிதல் ფიuირr@გl நல்லவே எண்ணம் வேண்டும் திண்ணிய நெஞ்சம் வேண்டும்
offs. தெளிந்தநல் லறிவு வேண்டும் '. பார்க்கப் பாவமாய் இருக் சுப்பிரமணிய பாரதியார்கிறது. இருந்த இடத்தை விட்டு ஓரடி கூட
D.L607 60TIT GA) |595JU (UDLQLALJITg5J, 6T60T 95(95 GTLJLJL4UTUT JUös öllIöE உதவுவாய்? நன்றாகச் செழித்து வளர்ந்திருக்
கும் நீ என் பசியைப் போக்க மட்டும்தான்
ஒரு சிறிய காடு, அந்தக் காட்டில் ஒரு மான் வசித்து வந்தது.
அதிக கர்வம் கொண் -g).
உங்களுக்கும் நான் உதவுவேன். அதனால் தயவு செய்து என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டது.
அதைக் கேட்டு மான் ஏளனமாகச்
ஒரு நாள் மான் காட்டில் இரை தேடிச் சென்றபோது துளசிச் செடி ஒன்று அதன் கண்ணில் பட்டது. நன்கு வளர்ச் சரியடைந்து, அடர்த்தியாக இருந்த அந்தத் துளசிச் செடி 60ишј у ПLILL GIGNJIGOM அதனருகில் வந்தது LIDIT GOI , !
தன்னைத்தின்பதற் குத்தான் மான் வருகிறது என்பதைக் கண்ட துள சிச் செடி,
"மான் நண்பரே! என்னை நீங்கள் சாப் பிட்டு விடாதீர்கள். நான் இப்போதுதான் நன்கு வளர்ச்சியடைந்துள்ளேன். இனி நான் பூவாகப் பூத்து காயாகக் காய்த்து மனிதர்களுக்கு மருந் தாக உதவ வேண்டும். ஏதோ ஒரு வகையில்
எனக்கு உதவ முடி அலட்சியமாகச் செ அதைக் கேட்ட வுடன், "என்னைச் டால் உங்களை நான் எந்த விதத்திலாவ: வேன்' என்று செ அதைக் கேட்ட சிரிப்புச் சிரித்தது.
அப்போது யா போல் சத்தம் சே திக்கில் வேடன் ஒரு
M/っNM、(="
N2.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25: காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 10.10.1998 வர்னம் திட்டும் போட்டி இல: 265 தினமுரசு வாரமலர் த.பெ.இல 1772 கொழும்பு .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 263
பரிசுக்குரியவர்:
GolgF 6ü065 Lunir . Ld6 Gof G3 Ld5 GOD6No கடவளை தமிழ் மகா வித்தியாலயம், கினிகத்தேனை
பாராட்டுக்குரியவர்கள்:
இராமையா ஸ்டாலின், பெரிய மண்வெட்டித் தோட்டம், கொட்டகலை,
நிஷாந்தனி ரத்னம், இதமிழ் மகா வித்தியாலயம், பலாங்கொடை
கே.என்.டி. பெரோர, கணேசதாசன் கார்த்திக்,
பரகஹதெனிய தேசிய கல்லூரி, வேவுட மாவத்தகம.
புனிதமிக்கேல் தேசிய பாடசாலை, மட்டக்களப்பு
ஆர். சுரதிஸ், பி. சத்தியராஜ், க/கலாபொக்க தமிழ் வித்தியாலயம், மடுல்கல மின்னா தமிழ் வித்தியாலயம், சாமிமலை
எஸ். தர்ஷன், எம்.என். பாத்திமா சப்னா,
சென் வில்பிரட் ஒழுங்கை மோதர கொழும்பு-15 அல்-ஹிலால் மத்திய கல்லூரி, நீகொழும்பு
... urgis LDT 曲 6LDIT நஜீம்,
ஒக்ஸ்போட் சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
ம. ஹரிபிரசாத், விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-13
96) ፵n 1_11 851 .
6I , U, Gloum ଗl ရှီနှီ தில் பயனளி
சந்திரனில் மு.
அமெரிக்காவைச் சே இவர் 1930ம் ஆ வயதிலேயே பறப்பதி ஆம்ஸ்ட்ரோங் 16 வ னார். 1947ம் ஆண் அமெரிக்க விமான வீரராக போர்முனை 1950ம் ஆண்டு நிலைய சோதனை வி 1962ம் ஆண்டு அட் ஆராய்ச்சிக்குழுவில் GRATIT.
1966ம் ஆண்டு ' கலம் மூலம் இவர் வி இது விபத்துக்குள்ளா
நாம் ஒரே FITLUL SOLL O GOOTGO)6) 6 மூச்சு விடவும் ( (LPLUT5.
ஏன் தெரியும சாப்பிடும் உணவும், காற்றும் தொண்டை ஒரே குழாய் மூலம உள்ளே செல்கின்றன பின்தான் அது இர பிரிந்து ட்ராக்கியா குழாய் வழியாக
* ஆந்தை திமிங்கில மிங்கும் அசையா திருப்பிப்பார்க்கும் * மனித இரத்தத்ே
கூடிய இரத்தம் களுக்கு மட்டுமே * டொல்ஃபின்கள்
கொண்டுதான் து திறந்தபடி இருக் ஹைட்ரோ ஃபோ யில் பேசும் குர6 சாதனமாகும். * 3 ஆயிரம் அடிக் மனிதனை யானை கொள்ளும்
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மணல் நாணயம்:
-> முற்காலத்தில் சீனாவில் மணல் கொண்டு உருவாக்
கப்பட்ட நாணயம் புழக்கத் தில் இருந்து இது பார் வைக்கு குதிரை தேய்க்கும் thւյժ ժնւյն Gund)
இருக்கும்.
O
T
Tiflung, LLo: ஒக்கிட் தொப்பிகள்:GlemrúGlassir: த்தாலி நாட்டில் பும் என்று சிரித்தபடி ) இந்தோனேஷியாவில் ஹால் பெட்ரோஸ் என்பவரது ான்னது மான். மஹாரா என்ற இடத்தில் வாழும் வீடு
*、-
துளசி மிகவும் பணி பழங்குடிகள் ஒக்கிட் பூவின் இதழ் தீப்பற்றி : N சாப்பிடாமல் விட்டுவிட் களால் செய்யப்பட்ட தொப்பியை எரிந்து N
ஒரு போதும் மறவேன். அணிகிறார்கள் இது மாதக் கணக் சாம்பலா து உங்களுக்கு உதவு கில் வாடாமல் நறுமணம் கம் N
கேலிச் LurT (ß)üb gonTLaaxs6ʻir: *!! மான் மீண்டும் கேலிச் 16, 1718 வீட்டில் M ரோ, நடந்து வருவது galdu இருந்த
நூற்றாண்டுகளில் அன்னை E டது. சத்தம வநத R Glauc. “Drifuger:
நாட்டில் உள்ள படம் கொணடிருநதான, சில பீங்கான் மட்டும் :
விட்டு ஜாடிகளில் ஆப்படியே OTITG) 53 FLILD 9611GOT, IN மதுெை இருந்தது.
பெய்து தன்னைக் நிரம்ம்போது இத்தனைக்ட ன்று விடுவான் என்று இனிய இசை கும் இது மரப்பலகைமீது து நடுங்கியது மான் - ஒலிக்கும். வ: шLцогт (95ib. * உடனே துளசிச் செடி L ܒ`ܒ ܒ ܒܝܬ -"ܒ ---
fLib), "நண்பரே! அடர்ந்து ந்திருக்கும் என் இலை க்குள் பதுங்கிக் கொள் அச்சம் வேண்டாம்!"
துெ.
துளசி சொல்வது சரி
னப் படவே அதன் தலைநகர் - ஜுபுல்ஜானா ர்ந்த கிளைகளுக்குள் UITÜLI - 20251 சதுரகிலோமீட்டர் து கொண்டது மான் - மக்கள் தொகை - 19 இலட்சம் ரிச் செடிகளால் முடியி மொழி - GANGGAWAT G36 GofuL687
மான், வேடனின் கண் எழுத்தறிவு 90% குத் தெரியவில்லை. *ши கிறிஸ்தவம் த அறியாமல் அவன் = நாணயம் - GLIT Gwylir
வழியே சென்றான். தனி நபர் வருமானம் - 6830 டொலர் வேடன் சென்ற சிறிது அமைவிடம்:
த்தின் ' யூகோஸ்லாவியாவின் முன்னாள் LDIT007 g/GIFI ColdFL-60L குடியரசுகளில் ஒன்றான ஸ்லோவேனியா
: '? Li ஆஸ்திரியா, ஹங்கேரி, குரோஷியா மற்றும் L" g#luLuL’I Lu (R) ğ, 95ö; இத்தாலி போன்ற நாடுகளின் நடுவே அமைந் # ಗ್ಸಿLD LJ6Ü) (g,è துள்ள ஒரு நாடாகும்.
அதுபோல் எமக்கு வரலாறு:
ாருளும் ஏதாவது யூகோஸ்லாவியாவில் இருந்து 1991ம் 35 (9)LD. ஆண்டு ஜூன் மாதம் 25ம் திகதி சுதந்திரம்
DC C C C C D D ÖLJT தன் முதலில் காலடி பெருமைக்குரியவர் ந்த நீல் ஆம்ஸ்ட்ரோங். ண்டு பிறந்தவர் சிறு ல் ஆர்வமாக இருந்த யதிலேயே விமானியா டு கொரியப் போரில் ப்படையில் சேர்ந்து
சென்றார்.
நாஸா விண்வெளி மானியாக மாறினார். LGV)(3a)T', 69638 Gorf) இணைந்து பணியாற்றி
ܒܳܐܢܓܝܢ-1
போது பசிபிக் சமுத்திரத்தில் பத்திரமாக இறங்கினார்.
1969ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் திகதிதான் இவருக்கு மறக்கமுடியாத நாள் அன்றுதான் அப்பல்லோ 1 விண்கலத்தின் மூலம் முதன் முதலில் சந்திரனில் இறங்கி னார். இவருடன் எட்வின் ஆல்ரிடின் என்ற இன்னொரு வீரரும் சந்திரனில் இறங்
ent
S SSSSSSS SSSSS SSS SSS S0S0 8.
ஜெமினி 8 என்ற விண் ண்வெளியில் பறந்தார். கும் நிலையில் இருந்த
நேரத்தில் ழுங்கவும், pill LDIT?
கல்லெட்' எனப்படும் குழாய் வழியாக உணவு இரப்பைக்கும் செல்கிறது.
சிலவேளைகளில் நாம் உண்ணும் உணவுப்பொருள் சுவாசக்குழாய்க்குள் சென்றால்,
ா? நாம் முச்சுவிடும்
ዘ ፴; - - : அதை வெளியேற்ற நமக்குப் அதன் புரையேறுகிறது. அதே போல GÖSTILITELJ காறற உணவுககுழாயககுள
புகுந்தால் அது ஏப்பமாக வெளி
ன்றைய தேசப்படங்களின் தொகுப்பை
அட்லஸ் என்று அழைக்கிறோம். இப்படி ஏன் அழைக்கப்படுகிறது என்று தெரியுமா? இந்தத் தேசப் LJLJG) J. GI/7607 தொகுப்பிற்கு அட்லஸ் என்று GLVIIILLG) ஜெராட் ஸ் Glinsä. GIGIL வர் இவர் தான் தேசப் படங்களைத் தயாரித்தவர். இந்தத் தேசப்படங்களை முதன்முதலாக வெளியிடும் போது புத்தகத்தின் முகப்பில்
து. முகத்தைத் தான்
தாடு ஒத்துப்போகக் விலங்குகளில் குரங்கு உண்டு. ஒரு கண்ணை முடிக் ங்கும் மற்றொரு கண் 5D. ன்' என்பது நீருக்கடி லக் கேட்க உதவும்
அப்பால் இருக்கும் அடையாளம் கண்டு
TULDGui
(LDIF)
aŭ BaDTGGIGIuIII >>||
பெற்றது. யூகோஸ்லாவியாவின் இ னொரு முன்னாள் குடியரசான குரோஷி யாவுக்குப் பின்துணை அளித்து வரு கிறது. 1992 பெப்ரவரியில் ஐரோப்பிய பொருளாதார அமைப்பு இதற்கு அங்கீ காரம் வழங்கியது. பொருளாதாரம்:
ஸ்லோவேனியா ஒரு வளமான பூமி, கோதுமை, உருளைக்கிழங்கு போன்றவை அதிகம் உற்பத்தியாகின்றன. நிலக்கரித் தொழில் வளர்ச்சியடைந்துள்ளது ) SSSS SSS SSS SSS SSS SSS
நியூஸிலாந்து நாட்டின் பிரபல பறவை கிவி ஆகும். உலகில் அருகி வரும் உயிரினங்களில் இதுவும் ஒன்று. 25 வருடங்களுக்கு முன்பு ஒரு இலட் சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வாழ்ந்த இப்பறவைகள் தற்போது 1 ஆயிரம் மட்டுமே உள்ளன.
இதன் முக்குத்துவாரம் அலகின் முனையில் அமைந்திருக்கிறது. இதன் மூலம் பூமிக்கடியில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு அந்த இடத்தில் தோண்டி இரையை எடுத்துக் கொள்ளும்
இப்பறவைக்குப் பறப்பதற்கேற்ற சிறகுகள் இல்லாததால் இவற்றால் பறக்க முடியாது. இதேவேளை இதன் கால்கள் மிக வலிமையானவை. இதனால் எதிரிகளைப் பலமாகத் தாக்கும்.
அடர்ந்த காட்டிற்குள் மிக வேகமாக ஓடக்கூடிய இவற்றின் பிரதான உணவு மண்புழு இரவு வேளைகளில்தான் இவை இரை தேடப் புறப்படும்.
பொதுவாக விலங்குகள், பறவைகள் மற்றும் கடல் வாழ் பிராணிகள் எல்லா வற்றிலுமே பெண்ணை விட ஆணே நிறை கொண்டதாக இருக்கும். அரிதாக ஒரு சில விலங்குகள் விதிவிலக்காக இருக்கும். அவற்றில் கிவியும் ஒன்று
ஆண் கிவி பறவையின் நிறை சரா சரியாக 2 1/2 கிலோ இருக்கும். ஆனால் பெண் கிவியின் நிறை சுமார் 3 1/2
கிலோவாக இருக்கும்.
SSSSSSSSSSSSSSSSSSS அட்லஸ் என்ற பலம் பொருந்திய கிரேக்க தேவதையின் படத்தைப் பிரசுரித்தார்.
அதுமுதல் உலக நாடுகள் பற்றிய தேசப்படங்கள் அடங்கிய தொகுப்பை அட்லஸ் என உலகம் அழைக்க ஆரம் பித்தது. O
ஒக்.04-10,1998

Page 15
மரநிழல்களில் ஹிப்பி இளைஞர்கள் சித்திரங்கள் விற்றுக் /கொண்டிருந்தார்கள். அங்கம் சற்று உயர்ந்த பகுதியில் கண்ணாடிக்குள் கார்கள் صبر அகப்பட்டிருந்தன. சார்லஸ் பிரான்ஸன் சினிமா ஒன்று டப்பிங் படமாக ஒரு தியேட்ட ரில் ஓடுகிறது போலும் பொது வாக மேல்மட்ட ஜனங்களுக்கு என்று ஏற்பட்ட கடைத்தெருபோல தோற்றமளித்தது. அதைக் கடந்து ம்யூனிக்கின் சிக்கலான பகுதிகளுக்கு உள் சென்றது கார் வீடுகள் சற்றுப் பழங்காலமாகப்பட்டது. குழந்தைகள் அவ் வளவு சுத்தமாக இல்லை. குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்தன. வீதியில் சிறுவர்கள் கால் பந்து ஆடிக் கொண் டிருந்தார்கள்.
கார் நிற்க, ஏற்கனவே மற்றொரு கார் காத்திருந்தது ஸ்டைன் ஹாஃப் காத்திருந்தார். அவர்கள் வந்ததும், "கம் மிஸ்டர் கணேஷ் மிஸ்டர் வசந்த், நீங்கள் அங்கேயே இருங்கள்" என்றார்.
அந்த மூன்று மாடிக்கட்டடத்தின் மாடி ஏறும்போது ஸ்டைன் ஹாஃப் பேசிக்கொண்டே வந்தார். ஃபோட்டோவிலிருந்து கம்ப்யூட்டர் ஐடெண்டி கிட் மூலம் அடையாளம் கண்டுபிடித்து விட்டோம்."
உடனே, "எப்படி அவன் இங்கே இருக்கிறான் என்று தீர்மானமாகச் சொல் கிறீர்கள்?" என்றான்.
"அவன் சாதாரணமாகப் புழங்கும் இடங்களையும் கம்பியூட்டர் சொல்லி விடுகிறது!"
"என்னைப் பற்றி உங்க கம்ப்யூட்ட ருக்குத் தெரியுமா?
"தெரியும் என்ன தெரியும் என்பதை ஒருநாள் காட்டுகிறேன். இந்த விவகாரம் நல்லபடியாக முடியட்டும்!"
GITG)GLILLIfGi) LÓJ.L GYLIf II IDGUI வடிவங்கள் ஒட்டியிருக்க, அறை வாசலில் பிளாஸ்டிக் பையில் பால் காத்திருக்க, அந்த அறைக் கதவைத் தட்டினார்கள் சற்று நேரம் தட்டியும் பதில் இல்லாத தால் கதவில் கைப்பிடியைத் திருகிப் பார்த்தார். திறந்து கொண்டது. உள்ளே அலங்கோலமாக இருந்தது. டெலிவிஷ னின் குரல் தணிக்கப்பட்டு மெளனப் படங்களாக அசைந்து கொண்டிருந்தன. படுக்கை கசங்கியிருக்க மிக வெண்மை யான பெட்வீட்டில் இரத்தத்திட்டு தெரிந் தது. திடுக்கிட்டான்.
ஸ்டைன் ஹாஃப் ஒவ்வொரு அறை யாக நுழைந்து பார்த்தார். சமையலறை போலிருந்த இடத்தில் அந்த உடல் கிடந்தது. ஒரு கால் மடங்கி தரையில் அலங்கோலமாக, தலைப்புறம் ஸிங்க் அடியிலும், கால் கதவுப் பக்கமும், வாய் திறந்திருந்தது. நெற்றியில் துப்பாக்கி வைத்து சுட்ட இடத்தில் சிறிய இரத்த வட்டம் சுருங்கி உறைந்திருந்தது.
"மை காட்" அந்த சதுரமுகம் தலைமயிரின் ஸில்க் வெண்மை அவன் தான். நேற்று என்னை சந்தித்துப் பேசின வன்தான்! சதுரமுகம்
"மிஸ்டர் கணேஷ் இவனைத் தெரி "?חgשh.
"இவன்தான் என்னை வந்து நேற்று சந்தித்தான் மிஸ்டர் ஸ்டைன் ஹாஃப் எனக்கு அச்சமாக இருக்கிறது. இது
னாதிபதி காசிம் ஏகாதி (2. எதிர்ப்புக் கொள் கையை உறுதியுடன் பின்
பற்றினார். பணக்கார நாடுகளுக்கு பணிய மறுத்தார். சோவியத் யூனியனுடன் நட் புறவை வளர்த்துக் கொண்டார்.
இவை சதாமை கவர்ந்த போதிலும், அவனுக்குப் பிடிக்காத ஒரு அம்சம் காசிமிடம் இருந்தது.
அரேபிய e வாழும் பகுதிக ளெல்லாம் ஒரே தேசமாய் இணைய E. டும் என்ற கொள்கையை உள்ளடக்கிய அராபிசத்தை காசிம் ஏற்றுக் கொள்ள வில்லை. அராபிசக் கொள்கையை
உயிருக்கு உயிராய் மதிக்கும் சதாம் இதனால்
LDôt 601 TLA60uš 56 pš5 6ré க்கு உறுதுணையாக இருந்தவரும், வப் புரட்சி நடந்தவுடன் அதன் வற்றியை வானொலியில் அறிவித்தவரும் தற்போதைய அரசை காசிமோடு சேர்ந்து கூட்டாக நிர்வகித்து வருபவருமான
அப்துல் சலாம் ஆரீப், அராபிசக் கொள் ಅಖ್ತ ஆதரித்தார்.
காசிமுக்கும், ஆர்புக்கும் இடையி
# கருத்து வேறுபாடு வளர்ந்தது. அதிகாரத்துக்கான போட்டியாய் அது மாறியது.
அராபிசக் கொள்கை ஜெயிக் கணும்னாகாசிமை ஆட்சியிலிருந்து இறக்
,04-10, 1998
"அந்த
எப்படி நிகழ்ந்தது?"
"நேற்று இரவே இவனைப் பற்றிய விவரங்கள் எங்களுக்கு கம்பியூட்டர் மூலம் தெரிந்துவிட்டன. இவன் தற்போது எங்கிருக் கிறான் என்று பொலிஸ் ஸ்டேஷன்கள் மூலம் விசாரிக்கச் சொன்னோம். அப்படி விசாரித்தது இவன் எஜமானர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். முந்திக் கொண்டு விட்டார்கள். தீர்த்து விட்டார்கள்."
ஸ்டைன் ஹாஃப் தன்னிடமிருந்த பாக் கெட் ரேடியோவில் பேசினார். ஜன்னல் கதவைத் திறந்து வெளியே பார்த்தார். அவர் நெற்றி நரம்புகள் புடைத்திருந்தன. "மூன்று பெரிய கைகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவர் கோஷ்டி செய்த வேலை இது யார்? மிஸ்டர் கணேஷ் நீங்கள் பயப் படுகிறீங்களா? உங்கள் உதவி எங்களுக்கு நிச்சயம் தேவையாக இருக்கிறது. விவகாரம் பெரியதாகிவிட்டது."
கணேஷ் மெளனமாக இருந்தான். nன் ஆஃப் க்ரைம்ஸ்' ஆசாமிகள் உள்ளே படையெடுத்தார்கள். பளிச் பளிச் என்று ஃபோட்டோ விரல் ரேகை தேடல். அந்த அறையைப் பார்த்தான். சில புத்தகங்கள் அழுக்காக ஒரு ஸோபா, காலி காப்பிக் கோப்பை சுவரில் சிரித்துக் கொண்டு ஒரே ஒரு ஃபோட்டோ அவன் தான்!
அந்த உடல் முடப்பட்டு மெதுவாக வெளியே எடுத்துச் செல்லப்பட கணேஷும் கீழே இறங்கி வந்தான். வசந்த் கலவரமாக நின்றான்.
"எனக்கு என்னவோ ஒரு நாள் நம்ம ரெண்டு பேரையும் கூட இப்படி.."
"ஷட் அப்" அவர்கள் நடந்தார்கள் "மிஸ்டர் கணேஷ் ஒரு காரில் உங்களை ஹொட்டலுக்குக் கொண்டு விடுகிறோம். கலங்காதீர்கள். இது எல்லாம் சகஜம்! போய் சற்று நேரம் ஆசுவாசம் கொள்ளுங் கள். அவர்கள் உங்களைத் தொடர்பு கொண்டால் எனக்குச் செய்தி சொல்லுங் ፴6m.”
“61йшц?" "971756ல் எனக்கு டெலிஃபோன் செய் யுங்கள். எங்கிருந்தாலும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்."
கார் அவர்களை ஹொட்டலில் கொண்டு வந்து விட்டுவிட்டது. கணேஷுக்குரூமுக்குப் போக இஷ்டமில்லை. அந்த இளைஞனின் மரணம் மறுபடி நினைவில் உறுத்தியது. அங்கு திணித்திருந்த அந்த முகத்தைப் பிடுங்கித் திருப்பி ஸ்டைன் ஹாஃப்,"இவன் தானா பாருங்கள்" என்று கேட்க, வீங்கி யிருந்த முகத்தில் மியூசியத்தில் கண்ணாடி மூலம் பார்த்தவனின் அடையாளத்தைத் தேட, அந்த வீக்கங்களைக் கழித்துவிட்டு அந்த முகத்தை மனதில் ஆராய வேண்டி யிருக்க. கணேஷ் சிலிர்த்துக் கொண்டான்.
"வா வசந்த், முடு சரியா இல்லே! ஏதாவது சினிமால போய் உக்காந்துடலாம்."
"சும்மா அடிச்சு நொறுக்கிப் போட்டிருக் காங்க பாஸ் எனக்கு அவ்வளவு அடி தாங்காது"
"உன்னை யார்றா அடிக்கப்போறா?
"அவன் அடிபடலை சுடப்பட்டிருக் FITst"
கணும். நான் அதிபராகனும் என்று முடிவு
af., :* Alaotrit.
ஆர்ப்பின் சதிவேலைகள் பற்றி உளவுத் துறை மூலம் கேள்விப்பட்ட ஜனாதிபதி காசிம் அதிர்ச்சியடைந்தார்.
அவர் ஆர்.,பை கைது செய்ததோடு, அராபிசத்தை ஆதரிப்பவர்களை நாடு முழுக்க வேட்டையாட ஆரம்பித்தார். இதனால் சதாமின் மறுமலர்ச்சிக் கட்சியினர் அரசின் LJUDSJ85 U 2 (098595 (Yp600 AD86 (95 SM, SITT GOTTTTT85 GMT
Ääčšie கம்யூனிஸ்டுகள் முழு ஆதரவு கொடுத் தார்கள் சோஷலிசத்தை ஏற்றுக் கொண்டாலும் கம்யூனிஸத்தை எதிர்க்கிற
மறுமலர்ச்சிக்கட்சிக்காரர்களை கம்யூனிஸ்டு கள் வெறுத்தார்கள். மேலும், ஏக அரபு தேசக் கொள்கை நடைமுறைக்குச் சாத்திய மற்றது; சமூகப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவது என்று அவர்கள் நம்பினார்கள்.
இதனால், காசிமை ஆதரித்த கம்யூ னிஸ்டுகளுக்கும், அவரை எதிர்த்த மறு மலர்ச்சிக்கட்சியினருக்கும்இடையே பயங்கர மோதல்கள் ஏற்பட்டன. இரு கட்சியினருமே துப்பாக்கி அரசியலில் நம்பிக்கை வைத்திருந்த தால், இந்த மோதல்கள் துப்பாக்கிச் சண்டை யாய் வெடித்தன.
கம்யூனிஸ்டுகளுக்கும், மறுமலர்ச்சிக் கட்சிக்கும் இடையே தெருத் தெருவாக நடந்து வந்த மோதல்கள் சதாமின் குடும்பத்
"ஏன் பாஸ் சரக் இருக்கீங்க இன்னிக்கு வேற சொல்லியிருக்கி நீங்க சொல்றது பொய் கண்டுபிடிக்க எத்தை பிடிச்சு நம்ப ரெண் சத்தக்
"சேர்ரே, கொல் தாதே எங்கே இரு கண்டு பிடிச்சுட்டா ே
ஒரே கட்டடத்தில் இருந்தன. ஐந்திற்கும் கவுண்டர் எந்த கொட சொல்லி அதில் போய் வசந்த் அந்தப் படங்க
"ஆரம்பிச்ச உடே அவுத்துப் போடற என்றான் கணேஷ்
"சிலதில் பத்துப் கழிச்சுக் கழட்டுவா அ யாசம, வாங்க ஏதாவது முடு அவுட்டாயிடுச்சு
மிகச்சிறிய சினமா பேர்தான் உட்காரலா உட்கார்ந்திருந்தார்கள் கொண்டு, புகை பிடித் தில் பெண்களை வை குடித்துக் கொண்டு.
இருவரும் ஒரு ஒர
፴,6በ
துக்குள்ளும் நுழைந் அசைததன.
சதாமின் குடும்ப எல்லோருமே மறுமலர் ஈடுபாடு கொண்டவர்
கட்சியில் முக்கியப் களைப் பெற்று செல்வா வளர்த்துக் கொண் தார்கள். இதனால் சத மாமாவீடு, கட்சியின் அலுவலகம்போல் செய வந்தது. கம்யூனிஸ்டு க்க கட்சி எடுக்குப் ய முடிவுகள் அங்கு சுதந்திரமாக பரிமாறிக் Tú LIL0, 56íTi) útjLGT செய்யப்பட்டு வந்தன. இத்தனை கட்டுச் புடன் இருந்த குடும் கட்டுப்பாடுகளையும் கருத்துக்கள் புகுந்தன
OITU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கதாநாயகி ஒரு பதினான்கு வயது இளம் பெண், அவள் அக்கா புருஷன் வீட் டில் தங்க வருகிறாள். அக்கா புருஷனுக்கு இவள் மேல் நப்பாசை ஏற்படுகிறது. இவள் குளிக்கும் போது ஒரு தடவை திருட்டுத் தனமாகப் பார்க்கிறான். மாடிப்படி ஏறும் போது கீழே இருந்து அவள் ஸ்கர்ட் அலைச்சலை நோக்குகிறான். ஒரு நாள் அக்கா எங்கேயோ பியானோ வாசிக்கப் போயிருக்கிறாள். தங்கையும் அக்கா புருவு னும் மட்டும் தான் இருக்கிறார்கள். அவளைக்
இருக்குன்னு புளுகி TIA/EITGVLDBITID57 க. அவுங்களுக்கு வத்து வேட்டுன்னு
நாளாகும்? கண்டு பேரையும் சத்தக்
மாட்டாங்க பேத் து சரக்கு அதை ாதும்டா'
ஐந்து தியேட்டர்கள் ரே ஒரு டிக்கெட் டகை என்று நம்பர் உட்கார வேண்டும். ளைப் பார்த்தான்.
கூப்பிட்டு "உள்ளே வா, உனக்கு சில ஃபோட்டோ படங்கள் காண்பிக்கிறேன்" என்கிறான். அவள் உள்ளே செல்ல, அவளை அருகில் உட்கார்த்திக் கொண்டு அவள் மடியில் உடையை உயர்த்துகிறான். கணேஷின் பின் பக்கம் ஒரு குரல் கேட்டது.
"இன்று மாலை ஒலிம் பியா பார்க்குக்கு பொருளு டன் வரவேண்டும்."
கணேஷ் திரும்பிப் பார்க்காமல், "எத்தனை மணிக்கு" என்றான்.
"ஆறரைக்கு" என்று பதில்
"மிகுந்த சிரமம்" di "ஏன்? "பொலிஸ் என்னை எங்கு பார்த்தாலும் தொடர்கிறார்கள் எனக்குப் பயமாக இருக் கிறது" என்றான். ஸ்டைன் ஹாப்பின் திறமை புரிந்தது. பொலிஸ் என்னைத் தொடர்கிறார் கள் என்று சொன்னால்தான் அந்த மியூசியம் ஆசாமியை பொலிஸ் கண்டு கொண்டதற்கு அர்த்தம் ஏற்படும். கணேஷ் உடந்தையாக இருப்பது பற்றி சந்தேகமும்வராது
"தெரியும், சரக்கை ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டுவா. ஜஸ் போர்ட் ஹால் என்ற ஒரு இடத்தை விசாரித்துக் கொண்டு அதன் அருகே நில் கிளம்பும்போது பொலிஸ் தொடர்ச்சியை வெட்டி விட்டுக் கிளம்பு ஞாபகமிருக்கட்டும். ஒலிம்பியா பார்க், ஜஸ்போர்ட் ஹால்."
ன எல்லாத்தையும் LILLID (36JGTLITLDI"
பதினைஞ்சு நிமிஷம் |வ்வளவுதான் வித்தி து ஒன்னுக்கு எனக்கு
க் கொட்டகை நூறு ம் ஐந்து பேர்தான் ஏறக்குறைய படுத்துக் துக் கொண்டு, பக்கத் த்துக் கொண்டு, பீர்
த்தில் உட்கார்ந்தார்
"பணம்?" என்றான் கணேஷ் "பணம், சரக்கின். தரத்தைப் பார்த்து அதன் பின் கொடுக்கப்படும்." "பணம் வாங்காமல் பொருள் கைமா றக் கூடாது என்று எனக்கு உத்தரவு"
"எவ்வளவு தெரியுமா?
"அது அப்போதே தீர்மானமாகி விட்டது அல்லவா? உனக்கும் எனக்கும் என்ன அதைப்பற்றி நீ ஒரு வேலைக் காரன், நான் ஒரு வேலைக்காரன்"
திரையில் அந்தப் பெண்ணுக்கும் அந்தக் கணவனுக்கும் பலப்பட்டுக் கொண்டிருந்த விபரீத உறவு கணேஷின் கவனத்திலிருந்து மிகவும் விலகியிருந்தது. "நண்பனே, நாம் இருவரும் ஒரு பீர் சாப்பிடலாமா? எனறான
"அது மிகவும் தப்பு. இந்த ஊர் பொலிஸ் பற்றி உனக்குத் தெரியாது. காரியம் முடிந்ததும் பீர் சாப்பிட லாம். அப்புறம் திரையில் நடப்பதை நிஜமாகவே
штijЈалио!"
"ஒலிம்பியா Luniiák, gav Gunti"
ஹால்."
"மறக்கமாட்டேன்" "வார்த்தை தவறிவிடாதே விபரீத மாகிவிடும்"
"தவறமாட்டேன்!" அவன் விலகி விட்டான்.
"வசந்த், வசந்த்" வசந்த் அந்தத் திரைப்படத்தில் முழுவதும் ஆழ்ந்திருந்தான். அந்தக் JGTQ1GT GT、LDTJ,°_0L(GT எதுவும் அணியாமல் மாட்டிக் கொண்டு விட்டான். தங்கையையும் கணவனையும் மனைவி மாறிமாறிப் பார்க்கிறாள்.
"வசந்த், வா வேலையிருக்கு உடனே போகணும்!"
"சரியான கட்டத்தில வந்துட்டமே LUITGN).”
"சரியான கட்டம் நிஜமாகவே ஆரம் பிச்சுடுச்சு வசந்த், சரியான ஆபத்தில சிக்கிக் கிட்டிருக்கோம் ஒரு பக்கம் பொலிஸ், ஒரு பக்கம் இவுங்க. இப்ப சரக்கைக் கொண்டுவான்னு கேக்க றாங்க சாயங்காலம் 6-30க்கு ஒலிம்பியா பார்க்காம் அங்கே கொண்டு வந்து கொடுக்கணுமாம் என்னத்தைக் கொடுக் கிறது என்ன செய்யறது. ஸ்டைன் ஹஃப் சொன்ன நம்பர் ஞாபகம் இருக்கா?
"971756." டெலிபோன் சப்தமே வேறு மாதிரி இருந்தது. ஒரு வித எலக்ட்ரானிக்கல் தன்மை இருந்தது. முதலில் காசு போட்டு விட்டால் அப்புறம் கவலையே இல்லை. நம்பர் எங்கேஜ்டு ஆக இருந்ததால் காசு திரும்பிக் கிடைத்தது. இரண்டாவது தடவை கிடைத்தது.
2தொடர்ந்து வரும்)
சட்டென்று
ஒருவர் கம்யூனிஸ்டாக மாறினார். அவர் மறுமலர்ச்சிக்கட்சியைத்தீவிரமாக எதிர்த்தார். ಘ್ವಿ குடும்பத்துக்குள் அரசியல் தகராறு வடித்தது. இது குடும்ப ஒற்றுமைக்கு உலை GODGAJ05 (E5LD SIN, U525T06 GAJOITTIJB9585||
சதாமின் மாமா கயருல்லா பயந்தார். தங்களை வேவுபார்ப்பதற்காக தங்களில் ஒரு வரையே கம்யூனிஸ்டுகள் பிடித்து 'எட்டப்ப னாக மாற்றிவிட்டார்களோ என்று அஞ்சி னார். சதாைைம அழைத்தார். இரகசியமாகச் Glgroot oorstif;"g|Turt, Steit soort uit Q(5.559 in அரசியல்னு வந்துட்டா ரெண்டும் வேற வேற தினர் உறவினர்கள் தான். கம்யூனிஸ்டுகள் நம்ம எதிரிகள் அவங் சிக்கட்சியில் தீவிர கள ஒழிக்கிறது நம்ம கடமை. இதுதான் ள். இவர்களில் சிலர் கட்சியின் கட்டளை அதனால், உன் மச்சினனைத் தீர்த்துக் கட்டணும். அது உன் பொறுப்பு" என்றார். சதாமிடம் துப்பாக்கியைக் கொடுத்தார்.
சதாம் சிந்தித்தான். LorIDIT (ola Tósug, s யென்று ÜLITö
|கியை வாங்கிக்கொண்
LITGROT.
து அஸ்திவாரத்தை
மைத் துனனை | எங்கே கொல்வது? எப் படிக் கொல்வது? என்று சுயமாய் திட்டம் தீட்டி GOTT GÖT,
திட்டமிட்டபடி அதை வெற்றிகரமாக செய்து டித்தான். சதாம் திட்ட ட்டு செய்த முதல் அரசி யல் கொலை இது
ia:IIú தான்.அதை எவ்வளவு கச்சிதமாக செய்து துக்குள், அத்தனை முடித்தான் என்பதை மாமா உட்பட யாரிடமும் தாண்டி கம்யூனிசக் அவன் சொல்லவில்லை.
சதாமின் மைத்துனர் இக்கொலைக்காக சதாமும் கயருல்லா
J
வும் கைது செய்யப்பட்டார்கள்
அந்தச் சமயத்தில், அரசியல் போட்டி காரணமாக எங்கு பார்த்தாலும் அராஜகம் தலைவிரித்தாடிக் கொண்டிருந்தது. அர சியல் கொலைகள் சர்வ சாதாரணமாக நிக ಇಂಗ್ಲಕ್ಷ್ இந்தக் குழப் U556) VUIT 600 MTU Ülly-LULUSI? (E5DD5605 எப்படி நிரூபிப்பது? என்ன தண்டனை கொடுப்பது? என்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்த காசிம் அரசு
ற்றவாளிகளை தண்ட
பெரும்பாலான னையின்றி விடுவித்துக்கொண்டிருந்தது. அந்த வகையில் சதாமும், ಇಂಗ್ಲ
கூட கைது செய்யப்பட்ட சில நாட் களிலேயே தண்டனையின்றி விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்.
இலட்சியத்துக்காக மைத்துனனையே கொன்ற கொள்கைப் பிடிப்பு மறுமலர்ச்சிக்கட்சி வட்டாரத்தில் பெருமை யாக பேசப்பட்டது. அவனது துணிகரம் சிலாகிக்கப்பட்டது. கட்சித்தலைமையின் நம்பிக்கைக்கு உரியவன் ஆனான் சதாம். :: A. இனத்துக்கும் தேசத் ፴.. TTLDol9 UGSTs (p(LGOLOUT :* LDAJÍtör flä
ட்டு வைக்கக்கூடாது என்று of USS (UPI) u கொல்ல இரகசியமாக அதிரடிப்படை ஒன்றைஅமைத்தது. அந்தப் படைக்கு இருபத்திரண்டு வயது சதாம் தலைமை ஏற்றான்.
(தொடர்ந்து வரும்)

Page 16
ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி தபால்ல வநத கவT ஏா இந்தியா நிறுவனம் அனுப்பியிருக்காங்க கிருஷ்ணகாந்த் விபத்துல பலி யானதுக்காக முதல் தவணை இழப் பீட்டுத் தொகையாய் ஒரு இலட்ச ரூபாய்க் கான செக்கை இஷ்யூ பண்ணியிருக் 扈,"
நான் வெங்கடேஷ்வரனையே பார்த் துக் கொண்டிருக்க அவர் தொடர்ந்தார். "இது கிருஷ்ணகாந்தோட உயிருக்கு விலையாய்க் கொடுத்த பணம் இந்தப் பணத்தை எந்த வகையில் செலவு பண்ணினா கிருஷ்ணகாந்தோட ஆத்மா சாந்தியடையும்னு யோசனை பண்ணி னோம் நானும் என்னோட மனைவியும், கடைசியா ஒரு முடிவுக்கு வந்தோம்."
"என்ன முடிவு." "நேர்ல பார்க்காமப் போனாலும் கிருஷ்ணகாந்துக்கு நிலா மேல விவரிக்க முடியாத ஒரு அன்பு இருந்தது. நிலா தன்னோட வீட்டை விட்டு எங்க வீட்டுக்கு வந்து தங்கியிருந்தபோது, ஃடேட்ஸி லிருந்து ஃபோன் பண்ணி பேசிய கிருஷ்ணகாந்த், நிலாவை மிஸஸ் நிலா கிருஷ்ணகாந்த்ன்னுதான் சொன்னார். அதாவது நிலாவை அவன் மனப்பூர்வமா மனைவியாவே ஏத்துக்கிட்டான். ஸோ."
"சொல்லுங்க. "கிருஷ்ணகாந்துக்கு கொடுக்கப்பட்ட இந்த ENGIG தொகையை நிலா வோட பேரண்ட்ஸ்சுக்கு கொடுத்திட லாம்ங்கிற எண்ணத்துல வந்தேன்."
அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவராஜன் கோபமாய் தன் குரலை குறுக்கே நுழைத்தார்.
"இதோ பாருங்க மிஸ்டர் ஆர்கே எம் பொண்ணோட ட்ரீட்மெண்ட்டுக்கு
டுத்தது வயல் வரப்பு சம் பந்தப்பட்ட கொலைகள்
தண்டனையை எதிர் பார்த்தே அந்தக் கொலை யைச் செய்தவர்கள் போல் அவர்கள் GITSMüLILLIIffg,öss.
ஜாமீன் கேஸ் என்பது மிக விசித்திர மானதாகும்.
அனாதையாக ஒருவன் ஊரிலே சுற் றிக்கொண்டிருந்ததாகக் குற்றம் சாட்டப் L(06MITổI.
உடனே நீதிபதி அவனைப் பார்த்து "உனக்கு ஜாமீன் கொடுக்க யாராவது இருக்கிறார்களா? என்று கேட்பார்
அப்படி யாரும் இல்லையென்றால் அவனை மூன்று மாதம் நீதிபதி தண்டித்து விடுவார்.
ஆதரிக்க ஆளில்லாத காரணத்தால் ஒரு நிரபராதி குற்றவாளியாக்கப்படுவான். 9I g5I 960T g) அவனுககு
வன் வாழ்க்கையே சிறை வாழ்க்கை யாகிவிடும்.
ஜாமீனுக்கு ஆளில்லை என்று தண்டிக் கப்பட்டவன் விடுதலையானதும், இன் னோர் ஊரிலே பொலிசார் அவனைப் பிடிப்பார்கள்.
கோர்ட்டிலே கொண்டுபோய் நிறுத்து GJITTIG, 6MT.
சந்தேகத்துக்கிடமான நிலையில் ST 6oT AD பல்லவியோடு குற்றச்சாட்டு துவங்கும்
அவன் சந்தேகத்துக்கிடமான ஆசாமி தான் என்பதை ஏற்கனவே அவன் ஜெயிலிலி ருந்ததைக்கொண்டு நிரூபிப்பார்கள்
அவன் மறுபடியும் தண்டிக்கப்படுவான் பிறகு விடுதலை மறுபடியும் கைது: தண்டனை
நான்கு நாட்கள் வெளியேயும், மூன்று
எவ்வளவு இலட்சம் செலவானாலும் அதை ஃபேஸ் பண்ண எனக்கு திராணியிருக்கு. அவர் போடற பிச்சையை ஏத்
துக்க நாங்க தயாரா இல்லை."
"ப்ளீஸ் ஆத்திரப்படா
தீங்க."
"ஆத்திரப்படாம எப்படி இருக்க முடியும் ஆர்கே ஸார். / அன்னிக்கு ஏர்போர்ட்ல இவ ரோட ஒய்ஃப் நிலாவைப்பேசின /பேச்சு இருக்கே அதை இப்ப நினைச்சாலும் என் உடம்புக்குள்ளே நெருப்பாறுபாயற மாதிரி இருக்கு." வெங்கடேஷ்வரன் இப்போது சிவராஜன் பக்கம் திரும்பி அவரை ஏறிட்டார்.
"வாஸ்தவம்தான் அன்னிக்கு அப் படி என்னோட மனைவி பேசியிருக்கக் கூடாது ஏதோ எமோஷனலா பேசிட்டா அப்படி அவபேசினதுக்கான தண்டனையை இப்போது அனுபவிச்சுட்டிருக்கா நடந்து போன சம்பவங்கள் எல்லாத்தையுமே ஒரு கெட்ட கனவா நினைச்சு தள்ளி வெச்சுட்டு இனிமே நடக்க வேண்டியதைப் பார்க்கணும இருட்டறைக்குள்ளே காதை பொத்திக்கிட்டு உட்கார்ந்திருக்கிற நிலாவை பழையபடி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அவளை ஒரு நல்ல வாழ்க்கைக்கு தயார் படுத்தணும்" "அதை எப்படிச் செய்யணும்னு எங் களுக்குத் தெரியும். நீங்க ஒண்ணும் என் னோட பொண்ணுக்காக உருகி வழிய வேண்டாம் குரலில் உஷ்ணம் வீசப் பேசிய சிவராஜனை நான் கையமர்த்தினேன்.
"நீங்க இப்படிப் பேசறது சரியில்லை ஸார். உங்க ரெண்டு பேருக்குமே ஏற்பட்டி ருக்கிற இழப்புக்கள் சாதாரணமான இழப் புக்கள் கிடையாது நடக்கக்கூடாத சம்பவங் கள் நடந்துட்ட இந்த நிலைமையில் இப்படி ரெண்டு பேருமே பகைமை உணர்ச்சியோடு இருக்கக்கூடாது கிருஷ்ணகாந்த் இனி திரும்பி வரப்போறதில்லை. உடலளவில் உயிர் வாழ்ந்துகிட்டு மனசளவில் இறந்து போயிருக் கிற நிலாவை பழைய நிலைமைக்கு கொண்டு வரக்கூடிய கடமை உங்க ரெண்டு பேருக் குமே இருக்கு."
இரண்டு பேருமே இப்போது மெளனப் பார்வைகளை பரிமாறிக்கொள்ள நான் தொடர்ந்தேன்.
"வெங்கடேஷ்வரன் கொண்டு வந்திருச் கிற இந்த செக்கை மறுக்காமே வாங்கிக்கிங்க சிவராஜன் ஸார் கிருஷ்ணகாந்த் என்னிக்கு உங்க பொண்ணு நிலாவை தன்னோட மனைவின்னு சொன்னாரோ அந்த நிமிஷத்தி லிருந்து எல்லா உரிமையும் உங்க பொண் ணுக்கு வந்தாச்சு. இது நியாயமா நிலாவோட பணம்தான் வாங்கிக்கிங்க டோண்ட் ஹெசி G3LL."
E56lulyei BígüEDigner agglu-deling BILLIEFífgjöglai
ptidilu učinilila bi 2. ÉlőGit (pai Glideálging. "GILIg Gurg ësuesi:Gb Glei Ligjësinë drejGJ; ely oltyää.Lig GIGair Lugdb 6rTED syöIL2ösit"Sensu.
மாதம் உள்ளேயுமாக அவன் காலம் கழிய வேண்டியதுதான்.
சிறைப்பறவைகளான சில கேடிகளைப் பொலிசார் துணைக்கு வைத்துக்கொள்வார் கள்,
பல சிறைச்சாலைகளையும் கண்ட அந்தக் கேடிகள், கைதிகள் விடுதலையான உடனே அவர்களைப் பொலிசாருக்குக் காட்டிக்கொடுப்
LITsS6I.
பிடிப்பதற்கு வேறு ஆள் கிடைக்காத
வெங்கடேஷ்வர செக்கை நீட்ட சிவ செக்கைக் கொ மறுபடியும் என்ை "இன்னொரு விஷய "GI GO GOI p" "32 L 1606/TL G) 6 அதுல பயணம் செஞ் அடையாளம் கண்( உருக்குலைந்து போ
லக்கேஜுகள் மட்டும் சிருக்கு அதுல லக்கேஜும் இருந்த சூட்கேஸ். அதையும் கொஞ்ச நேரத்துக்கு குடுத்துட்டுப் போன கேஸையும் ஓப்பன் ப ஒரு சூட்கேஸ்ல பாக்ஸ் இருந்தது"
தோல் பையை உள்ளேயிருந்து நீல போடு இருந்த சி ஒன்றை வெளியே 6 வரன்
அதன் லாக்கை LöQGrஇரண்டு வளை டாலரோடு கூடிய பதித்த மோதிரமும் ஜூவல் பாக்ஸின்
ஒரு செவ்வக அட்ை அதில் ஸ்கெட்ச் பே வாசகங்கள் தெரிந்த பார்த்தேன்.
பூமியில் உள்ள என் நிலாவுக்கு இந்தச் சின்னத் என் அன்பளிப்பு
கிருஷ்ணகாந்த் எ கள் என் இதய ஒ
EEEEEEEEEEEEEEEE
போது அந்தக் கேடி கிடம் என்று பொலி கொண்டு வந்துவிடு
பொலிசாருக்கு குச் சிறைச்சாலைப்பர் கள் என்று பெயர்
"இவன்தான் என் கைகாட்டி" என்று செ உடனே எல்லாக் கைது சிறைச்சாலைக்குள் அடித்து நொறுக்கிவி ஜாமீன் வழக்கு விரோதிகள் இந்த்'ை
லிசாரும்தான். Gauria ay Gutal குற்றம் செய்துவிட்டு STSVOITä. : GITT, GT.
காரணம் அவர்கள் ஒரு நிரபராதி நீ வது ஆச்சரியமே
சட்டத்தின் எந்த 9,695, 96.60).
na களுக்கேற்ப அவர்க
றார்கள்
ஜாமீன் கொடுக் ரே காரணத்திற்கா சிறைச்ச அவன் கண்டான்.
6) IAITU (60)T (IT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் கையில் இருந்த ாஜனின் கை நீண்டது. டுத்த வெங்கடேஷ்வரன் எ நிமிர்ந்து பார்த்து, ம்." என்றார்.
படிச்சு சிதறியபோது, ச எல்லா பயணிகளுமே பிடிக்க முடியாதபடி னாலும் சிலபேருடைய
கிருஷ்ண காந்தோட து ரெண்டு பெரிய ஏர் இண்டியா ஸ்டாஃப் முந்தி கொண்டுவந்து ாங்க. ரெண்டு சூட் ண்ணிப் பார்த்தோம். ந்த சின்ன ஜுவல்
மறுபடியும் பிரித்து நிற வெல்வெட் உடம் றிய ஜுவல் பாக்ஸ் டுத்தார் வெங்கடேஷ்
விடுவித்துத் திறந்தார்.
பல்களும் இதய வடிவ செயினும் ஒரு கல்
மின்னியது. உட்பக்க காலியிடத்தில்
ட செருகப்பட்டிருக்க னாவால் எழுதப்பட்ட என நான் படித்துப்
தங்கச் சுரங்கம்
கிருஷ்ணகாந்த் ழுதியிருந்த வார்த்தை ரங்களை வலியோடு
EEEEEE ளையே சந்தேகத்துக் பார் உள்ளே பிடித்துக் JITTIG, 6MT. பளவு சொல்பவர்களுக் பாஷையில் கைகாட்டி
மனக் காட்டிக்கொடுத்த ல்லிவிட்டால் போதும் களும் ஒன்று சேர்ந்து அந்தக் கைகாட்டியை டுவார்கள்
கைதிகளின் பரம காட்டிகளும் இலாக்கல்
உள்ளே வந்துவிட்டால் வர்களைப் பந்தாடிவிடு
ல் பலர் நிரபராதிகள் ரந்தரக் குற்றவாளியா
ப் பாதுகாப்பும் அவர்
|ன் விருப்பு வெறுப்பு ஆட்டிவைக்கப்படு
ஆளில்லை என்று நூற்றுக்கணக்கான லைக்கு வந்திருப்பதை
al
காரர்களில் யாராவது /
நீவிக்கொண்டிருக்க, வெங்கடேஷ்வரன் தொடர்ந்தார்.
"இது நிலாவுக்காக கிருஷ்ணகாந்த் ஆசை
நிலாவுக்கு சேரவேண்டியதுதான். இதையும் நீங்க வாங்கிகிட்டா எனக்கு சந்தோஷமா இருக்கும்."
நான் ஜூவல் பாக்ஸை வாங்கினேன்.
"உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா சிவராஜன் ஸார் நமக்கு மிகவும் பிரிய மாணவங்க ஒரு பொருளை அன்பளிப்பா கொடுக்கும்போது அந்தப் பொருளில் உள்ள பாஸிட்டிவ் வேவ்ஸ் நம்ம உடம்புக்குள்ளே பாய்ந்து நல்லதைச் செய்யுமாம். அதுமாதிரி யான வேவ்ஸ் உலோகப் பொருள்கள் கிட்டே அதிகமாகவே இருக்கும். நிலா மேல கிருஷ்ணகாந்த் வெச்சிருந்த பிரியம் அபரிமிதமானது. இந்த நகைகளை நிலா போட்டுக்கிட்டா. இதுல இருக்கிற பாஸிட்டிவ் வேவ்ஸ் நிலாவைக் குணப்படுத் தக்கூடிய சாத்தியம் இருக்கு."
என் மனைவி உட்பட எல்லோரும் என்னை நம்பாத பார்வை பார்க்க நான் புன்னகைத்தேன்.
"அப்படியெல்லாம் நடக்குமாங்கிற சந்தேகத்தோட நீங்க எல்லாரும் என்னைப் பார்க்கிறது புரியுது. நான் சொன்னது உங் களுக்கு முடநம்பிக்கைத்தனமாப் படலாம். ஆனா இது விஞ்ஞான பூர்வமான உண்மை. அமெரிக்காவின் புகழ்பெற்ற பெளதீக பேராசிரியர் ஹோமில்க்ஸ்' என்பவர் பொருள்கள் வெளிப்படுத்தற பாஸிடிவ்நெகடிவ் வேவ்ஸ் பற்றி ஒரு பெரிய புத் தகமே எழுதியிருக்கார் ப்ராக்டிகலா அதை பெரிய அளவில் ஆராய்ச்சி பண்ணி பல உண்மைச் சம்பவங்களையும் கொடுத்திருக் கார் ஒரு பொருளின்மீது மனிதனின் ஸ்பரிசம் படும்போது அந்த மனிதனின் மனோபாவம் எண்ணங்களுக்கு ஏற்ற மாதிரி அவன் உடம்பில் இருக்கிற வேவ்ஸை அந்தப் பொருள் கிரகித்துக் கொள்ளுமாம்."
சிவராஜனின் கண்களில் இப்போது சின்னதாய் ஒரு ஆர்வம் மின்னியது.
சட்டம் தவறானதென்று அவன் கருத sîlcü 608). 岛
FLLBS160T F-1555 (1595 (56T S 6095 விளையாடுகிற E. 蠶 நிலை ஏற்படுகிறது.
அசல் குற்றவாளி கிடைக்காதபோது நிரப ராதியைக் குற்றவாளியாக்குவது அவர்கள் Glu250, LD.
பலதடவை ஒருவன் சிறைச்சாலைக்கு வந்தால் அவனுடைய குல்லாவில் கறுப்புப் பொட்டு வைத்துவிடுவார்கள். அவன் : பறவை என்பது அதன் பொருள்
கொலைகாரர்களின் குல்லாவில் சிவப்புப் பொட்டு வைத்துவிடுவார்கள்,
அங்கே கறுப்பும் சிவப்பும் நிரந்தரக் குற்றவாளிகளின் சின்னமாகும்.
மனிதன், சமுதாயம் என்பதைப் பற்றி யெல்லாம் அவன் அங்கேதான் சிந்திக்கத் தலைப்பட்டான்,
குற்றவாளிகளின் உலகத்திலேதான் நிரப ராதிகள் வணங்கப்படுகிறார்கள்
நல்ல மனிதர்களைப்பற்றிய சிந்தனை யெல்லாம் அவனுக்கு அங்கே வந்தது.
குடும்பக் கவலை அவனுக்கு அடிக்கடி : என்றபோதிலும், சிறை வாழ்வு
யாய்க் கொண்டுவந்த அன்பளிப்பு இதுவும்
"வேவேண்டாமே. சிவராஜன் மறுக்க,
இ
"ஆர்கேஸார் நீங்கள் சொல்றது நிஜமா?"
"நிஜமோ நிஜம்."
"இந்த நகைகளை நிலா போட்டு கிட்டா அவ மனநிலையில் தெளிவு பிறக்கும்னு சொல்லவர்றிங்களா?
"ՎւնII."
"அப்படீன்னா இதை வாங்கிக் கறேன். என் பொண்ணு பழையபடி என்னை அப்பான்னு கூப்பிட்டாப் போதும்."
நகைப்பெட்டி கை மாறியது
J சூரியன் நான்கு தடவை உதித்து நான்கு தடவை மறைந்து ஐந்தாவது நாள் புதிதாய் உதித்த வேளை
காலை ஆறுமணி, நான் வாக்கிங் புறப்பட்டுப்போக கான்வாஸ் ஷூக்களில் கால்களை நுழைத் துக்கொண்டிருந்தபோது
உள்ளே டெலிஃபோன் கூப்பிட்டது. GIGS, LDGO)6OT 697 GJITFGANG) GJIT GAOLiD போடும் முயற்சியில் இருக்க நான் போய் ரிஸிவரை எடுத்தேன்.
"ஹலோ." மறுமுனையில் டாக்டர் பாஷினியின் குரல்,
"குட்மார்னிங் டாக்டர்."
"நிஜமாவே குட்மார்னிங்தான்
மிஸ்டர் ஆர்கே"
மிருது
"GT 67 68 GJ. Ta) நீங்க டாக்டர்."
'நிலா இப்போ
G) GJ 617 J J LD II 607
அறைக்கு மாற்றப்பட்டி ருக்கா காதுகளை பொத்திக் கிட்டு கத்தற கொடுமையான காட்சி யெல்லாம் கிடையாது."
"வெரிகுட்.வெரிகுட்." "இது ஒரு பத்து சதவீத சந்தோஷம் தான்."
"இப்போதைக்கு இது போதுமே டாக்டர். அடுத்த வாரத்துல இன்னும் ஒரு அஞ்சு சதவீத சந்தோஷம் அதிகமா føMLj, J.A)ILD,"
"(D). மிஸ்டர் ஆர்கே"
"சொல்லுங்க." "நிலாவுக்கு இப்போ ஒரு இம்ப்ரூவ் மெண்ட் இன்ஸ்டன்டா தெரிஞ்சாலும் வேற ஒரு ஆபத்து உருவாயிட்டு வருது."
"வேற ஒரு ஆபத்தா.?" "ՎյաII." "என்ன அது." "காலையில ஒரு பத்துமணி சுமார்க்கு ஹாஸ்பிடல் பக்கம் வர முடிஞ்சா நேர்ல Gluf)La)ID."
"வர்றேன்." கலக்கத்துடன் சொன்னேன். (அடுத்தவாரமும் நிலவு வரும்)
இன்னொரு விஷயம்
அத்தனை துன்பகரமாக இல்லை.
அவனுக்கும் சி வகுப்புத்தான் தரப் பட்டிருந்தது.
றை டிரௌசரும், சட்டையும் தரப் பட்டன. அவனுடைய அளவுக்குப் பற்றாத டிரெளசரைப் போட்டுக்கொண்டு இரண்டு நாள் படாதபாடுபட்டான்.
சிறைக்கு வந்து பத்து நாட்கள்தான் Slo.
செஷன்ஸ் கோர்ட்'டில் அவர் களுக்காக அப்பில் செய்யப்பட்டது.
அப்பிலை ஏற்றுக்கொண்ட இராமன் நாயர் என்ற நீதிபதி அவர்களை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அவனும் ஜாமீனில் வெளிவந்தான். மறுபடியும் ஏழாவது நாளே செஷன்ஸ்
விசாரணை போட்பட்டது.
அதற்குள் ஒருமுறை ஊருக்குச் சென்று குடும்பத்தினரைப்பார்த்துவந்தான். சஷன்ஸ் விசாரணை இரண்டே
நாட்கள்
பதினெட்டு மாதத் தண்டனையையே உறுதி செய்துவிட்டார் நீதிபதி
வெளியே வந்த பத்தாவது நாளே மறு படியும் அவர்கள் உள்ளே வந்துவிட்டார்கள்
இனி ஒன்றரை வருடமும் உள்ளேதான் இருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றிவிட்டது.
மனத்தை குேவாகத் திடப்படுத்திக் Clansiti naji.
இருந்தாலும் கனவுலகில் நடப்பவன் போலவே நடந்துகொண்டிருந்தான்.
அங்கே மாலை ஐந்து மணிக்கெல்லாம் உள்ளே தள்ளிப் பூட்டிவிடுவார்கள்.
இரவு பத்துமணி வரை தூக்கம் வராது. அந்த ஐந்துமணி நேரம்மட்டும்பெரும் வேதனையாக இருக்கும்.
(சரிதம் தொடரும்)
95.04 -10, 1998

Page 17
லாஸ் காலிமுகக் கடற் I கரையின் ஒதுக்குப்புற மாக உட்கார்ந்திருந்தான் Z தனிமையை நாடி வந்த வனுக்கு அந்த இடம் வசதியாக இருந்தது. ஜில் என்ற குளிர்காற்று இதமாக இருந்தாலும், அவனுக்குள் புயல் வீசி அமைதியைக் கலைத் தது. நீயும் பொம்மை நானும் பொம்மை நினைத்துப் பார்த்தால் எல்லாம் பொம்மை என்ற ஜேசுதாசின் பாடல் அவசியமின்றி அவன் மனதுக்குள் நுழைந்தது.
கடல் அலைகள் கொஞ்சங்கூட ஓயாமல் கரையைத் தொடுவதும் இரைவதும் அன்று கைலாசுக்குப் புதுமையாகத் தெரிந்தது. அவன் கை விரல்கள் மணலை அள்ளி அளைந்தது.
"உங்களுக்கு என்னை எப்போ கலி யாணம் பண்ணிக்கணும்னு தோணுதோ அப்ப பண்ணிக்குங்க எனக்கொண்ணும் அவசரமில்ல. எத்தன வருஷமானாலும் உங்களுக்காகக் காத்திருப்பன்."
எண்ணியவனுக்கு அவனது கம்பனியில் வேலை பார்க்கும் சொர்ணாவின் நட்புக் கிடைத்தது. தன்னுடைய சுமைகளை அவ ளிடம் இறக்கிவைப்பதில் ஆறுதல் கண்டான் கைலாஸ் காலப்போக்கில் இருவரும் காதலர் களாக மாறிப் போனார்கள்
தன் சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் முழு மூச்சாய் இறங்கி னான் கைலாஸ் அவன் பேசிய எந்த வர னும் அவன் சகோதரிகளைத் திருப்திப் படுத்துவதாயில்லை. கட்டை, நெட்டை,
"கடைசிவர உன்னக் கலியாணம் பண் ணிக்க முடியாமல் போயிட்டா..?"
"தற்ஸ் ஆல் ரைட் வெறும் உடல் உறவுக்காக நான் உங்கள விரும்பல. உங்க மனச எப்பவோ நான் கலியாணம் பண்ணிட் டன்' அவன் நினைவுகளில்.
சொர்ணாவின் குரல் தேனாக ஒலித்தது. பத்து ஆண்டுகளாகக் கேட்கும் இந்தக் குரலுக்கு அவனுடைய பதில் 'மெளனம் சொர்ணா ஆயிரத்தில் ஒருத்தி,
தன்நலம் பேணாத பண்பும் அடுத்தவர் நலனுக்காக தன்னை இழந்து விடும் சுபாவ மும் அவளுக்குச் சொந்தம் கைலாசின் எண்ணத்தில் சொர்ணா இமயமாய் உயர்ந் தாள்.
கைலாஸ் தனியார் கம்பனி ஒன்றில் வேலை பார்ப்பவன், அவனுக்கு இரண்டு சகோதரிகள் முத்தவள் ஸ்ரெனோ மற்றவள் இலிகிதர் தாயும் தந்தையும் இறந்த நாளிலி ருந்து அந்தக் குடும்பத்தின் ஆணிவேரே கைலாஸ்தான் எல்லாப் பொறுப்புகளையும் அவன் தலைமேல் சுமந்தான்.
தன் சகோதரிகளில் உயிரையே வைத் திருந்தான். அவர்களே உலகம்' என்று
C FIEu
"ஆபீஸில் வேலி பெண்ண விரும்புற எனக்கு யாருமில்ல சொந்தம் பந்தம் எல் ரெண்டுபேருந்தான். நீங்கதான் நடத்தி வை பண்ணிட்டாலும் ந பிரிஞ்சு போகமாட்ட6 தக் காரணத்துக்காக போவதை விரும்பம வாய்க்குள் தடுமாறிய துடன் வெளியேறின. வீசும் என்று அவ எதிர்பார்க்கவில்லை. "நீயும் ஒரு தம்பி D 6ᏡᎢ ᎫᎫ LᎫfᎢᏧLᎠ? 6Ꭲ6vᎧu) அம்போன்னு போட்டி எப்படிடா மனசு கத்தினாள்.
கறுப்பு வழுக்கை வயது போன்ற விமர்சனங் களால் அவனுடைய முயற்சி முற்றுமுழு தாகத் தோல்வி கண்டது.
ஆண்டுகள் பல உருண்டன. பலன் பூஜ்யமே. கைலாசின் தலையில் வெள்ளி முளைக்கத் தொடங்கியது.
ஒருநாள்- அவன் ஆபிஸ் விட்டு வந்ததும் வராததுமாக."கைலாஸ் இனி எங்களுக்குக் கலியாணம் பண்ணிவைக்க முயற்சி செய் யாதே மனசுக்குப் பிடிக்காதவனைக் கட்டிற்று என்ன செய்யிறது? எங்களுக்கு நீ இருக்கிறாய் அதுபோதும்" இரு சகோதரி களும் ஒரே து:" கைலாசுக்குப் பகிர் என்றது. தனது கலியாணம் பற்றிச் சொல்ல வந்தவன், அப் படியே மலைத்துப் போனான். சொல்வதா வேண்டாமா? என்ற போராட்டம் அவனுக் குள் நடந்தது. சொர்ணாவும் ஒரு பெண். வாழவேண்டிய வயதில் வாழாமல் வருவுக் கணக்கில் தனக்காகக் காத்திருக்கும் குற்ற உணர்வு கணப்பொழுதில் மின்னலாய் அவனைத் தாக்கியது.
துணிவைத் துணையாக்கிக் கொண்டான் go)), GITG).
ஆனால் பலபடிக கள் முடிந்து அவன் போது உண்மையில் அ
இப்படிச் சந்தே பித்து சந்தோஷமாய்ட் தான் இந்த வானெ பதவி
இப்பொழுது ஜீவ யில் மட்டுமல்ல வெளி ஒலித்துக்கொண்டிரு ஒரு புகழ்மிக்க திறை னாக வளர்ந்துவிட்டிரு
-
சிகரமான குரல்வளத் கான இரசிகர், இரசிகை ஜீவா
தினமும் அவனை அழைப்புக்கள் அன்ப துவதுண்டு ஜீவா பொறுத்து நிராகரித்து தனது பணியில் செ
ஆனாலும் சமீப
மனதைக் குழப்பி, அந்
வன் கட்டையை ஊன்றி, தாங்கித் தாங்கி சிலர் உதவியோடு பஸ்ஸில் ஏறிவிட்டான்.
அனுதாபத்தின் பேரில் கிடைத்த சீட்டில் அமர்ந்து கொண்டு எதேச்சையாக திரும்பிய அவன் பார்வையில் அவள் தென்பட்டாள்.
அவள் எதிர் வரிசையில் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் நல்ல அழகி அவனைப் பார்த்து அவள் சிரித்தாள்.
அவனால் நம்பமுடியவில்லை.
எட்டுகிற
இந்த நெனப்பு வருகிறது. காரணமில்லாமல் தவித்தான் பஸ்ஸில் தன்னைப் பார்த்துத் தான் அந்தப் பெண் சிரித்திருப்பாளோ? சே சே. அப்படியெல்லாம் இருக்காது அந்த அழகான பெண்ணைப் பத்தி நாம ஏன் நினைக்கணும் அது தப்பு எட்டாத பழத்துக்கு
இல்லை. இல்லை. அவளா அழகா இருக்கா?
சீச்சி. இந்தப் பழம் புளிக்கும். சிந்தனையைக் கலைப்பதாய் குலுங்கி
நம்மைப் பார்த்தா சிரித்திருப்பாள். நாமே நொண்டி அதுவும் நான் ஏறி வந்து அமர்ந்தபோது அவளும் பார்த்திருப்பாள். அதுவுமில்லாமல் அவள் நல்ல அழகி அவளா சிரித்திருப்பாள் நம்மைப் பார்த்து அவன் பார்வையைத் திருப்பிக் கொண்டான். ஜன்னலுக்கு வெளியே வேகமாய்ப் பின் னோக்கிச் செல்லும் மரங்களோடு அவன் நினைவும் பின்னோக்கிச் சென்றது.
"ஏம்பா காலாகாலத்துல ஒரு கல் யாணத்தப் பண்ணிக்கிட்டா என்னப்பா? வயசு வேற ஆயிட்டு இருக்குல்ல என்ற அம்மாவிடம்,
"ஏம்மா! நீ வேற புரியாத மாதிரி. பேசற. சின்ன வயசுல இளம்பிள்ளை வாதத் தால கும்பிப்போன இந்தக் காலோட எவ என்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போறா? அதுவுமில்லாம ஒரு பொண்ணோட வாழ்க் கைய கெடுக்க நான் விரும்பல்லம்மா அவன் தன் கண்ணில் படர்ந்திருந்த நீர்த் திரையை விலக்கியபோது அவன் அம்மாவும் அழுது கொண்டிருந்தாள் ஏன்? ஏன் இப்ப
9,04-10, 1998
நின்றது பஸ்வண்டி அவள் கிளம்ப ஆயத்தமா னாள் அவன் மனம் ஏனோ தவித்தது. அவள் குனிந்து காலுக்கடியிலிருந்து அதை எடுத்தாள். அவன் அதிர்ந்தான்
அவள் அந்த ஊன்றுகோலை எடுத்துக் கொண்டு மெதுவாய் தாங்கித் தாங்கி எழுந்து நின்றாள்.
ஒரு பெண்ணோட வாழ்க்கைய வீணாக்க நான் விரும்பலை'அவன் காதில் அது ஒலித்தது அவளும் அதைத்தான் சொல்லியிருப்பாளோ?
அவள் சிரித்ததன் அர்த்தம் விளங்கியது. இந்த முறை அவன் சிரித்தான்.
அவளும் சிரித்துவிட்டு மெதுவாக இறங்கிப் போனாள். பஸ் கிளம்பியது. மறுநாள் அவனும் அவன் அம்மாவும் ஒரு சில பெரியவர்களுடன் பூ பழம் மற்றும் வரிசையோடு அந்த பஸ்வண்டி நிறுத்தத்தில் இறங்கினார்கள் அவளைப் பெண்பார்ப்ப
தற்கு O
இடம் பிடித்திருப்பவ இரசிகை. அவள் முத கொண்டபோது சராச அவனின் குரல் பற் கொண்டிருந்தாள்.
புகழ்ச்சிக்கு மய இருக்கமாட்டார்கள். பெண்ணின் புகழ்ச்சி தோஷமடையவே செ நாட்கள் சென்றதும் அறிவிப்புக்களில் சில களை அக்கறையாக தாள்.
FaÜUIIIGMf) G)FI செய்தபோது உண்ை பாராட்டும் விதமாக மட்டுமல்ல ஜீவா தெ களுக்குக்கூட குறிப்புக் 8 அனுப்பி உதவினாள் இப்படியான சில பிற்பாடு ஜீவாவிற்கு அதிகமாகிக்கொண்டு
J, GVÖLLUIT GWOf G3, பெயரில் பாடல்களை ஒருமுறை தொலைே பாடல் விரும்பிக் கே யாணியையும் அவன்
நெஞ்சினில் தேச் ஆசைகளையும் தெரி தளிக்கும் சோடி' என் சொல்லத்தான் LITL60a) J. Gi)IIIGYof)
அவளது பெயர் களை ஒலிபரப்புச் ெ சாடை மாடையாகப் பர்கள் இப்பொழுதெ கிண்டல் பண்ணத்
அவனது மரியா ரான திலகா அக்க
"என்ன ஜீவா என்று ரேடியோவெல் யிருக்கு காதல் கீத "அப்படியெல்ல சாதாரணமாகவே ஜீ அவன் அப்படிச் ச்ெ நெஞ்சத்தில் கல்யாண கவே இருந்துகொண் இவள் என்னை துக் கொண்டிருக்கி காதலிக்கிறாளா? அ ரீதியில் ஈடுபாடு செ அவனால் விடைகான மனம் தத்தளிக்கத் ஆனால் அந்த மன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல பார்க்கும் ஒரு உங்களத் தவிர
அம்மா, அப்பா, லாமே எனக்கு நீங்க ன்னிட கலியாணத்த க்கணும் கலியாணம் ன் உங்களவிட்டுப் சொர்ணாவும் எந் பும் தனிக்குடித்தனம் LLITIGT." GOMS, GAOITf637 ார்த்தைகள் தயக்கத் பதில் சூறாவளியாக கொஞ்சம் கூட
ா? இவ்வளவுதானா மே வேஷம் எங்கள ட்டு கலியாணங்கட்ட வந்தது?" முத்தவள்
"அக்கா, சொர்ணா நல்லவள் உங்களப் பிரிஞ்சி நான் சந்தோஷமா இருக்க மாட்டன் எண்டு அவளுக்கு நல்லாவே தெரியும். பத்து வருஷமா எனக்காகக் காத்திருக்கா நம்ம கலியாணம் எப்போ எண்டு ஒருநாள் கூட அவ கேட்டது கிடையாது. உங்க கலியாணமே அவளுக்கு முக்கியம்"
கைலாஸ் அழாக் குறையாகக் கூறினான்.
"மூடுவாயை சொர்ணாவை நீ கண்டது
இப்ப, நீ எங்களோடு கூடப் பிறந்தவன். TED அவ நல்லாத்தான் உன்னிட்ட நடிச்சிருக் கிறா" இளையவளின் இடி முழக்கம் கேட்டு
"கைலாஸ். நீ போயிடு எங்கேயாவது போய்த்தொலை, படைச்சவனுக்குத் தண்ணி ஊத்தத் தெரியாதா? நீ சொர்ணாவோடு போய் நல்லாரு நாங்க எக்கேடு கெட்டாலும் உனக்கென்ன? இனி நீ யாரோ நாங்க யாரோ? இருவரும் போட்ட கூச்சலில் சிக்கித் தவித்தான் கைலாஸ்,
பாசத்தையும் பணத்தையும் தன் வாழ் நாள் பூராவும் தன் சகோதரிகளுக்காக அள்ளிச் சொரிந்தவன் அனாதையாக வெளி யேறினான்.
கைலாஸ் நினைவுகளில் புதைந்து போயி ருந்தபோது சொர்ணா கடற்கரை மண்ணில் கால் புதைய வந்து கொண்டிருந்தாள்.
"ஹாய் கைலாஸ், உன்னை எங்கெல் லாம் தேடுறது? உற்சாகமாகக் கூவினாள். கைலாஸ் துயரத்தின் பிடியிலிருந்து நழுவமுடியாமல் சிந்தனையில் ஆழ்ந்து
இருந்தான்.
சொர்ணா குழந்தையைப்போல் பதுங்கி வந்து தொப்பென்று அவனருகே அமர்ந் தாள்.
"ஒரு குட் நியூஸ் சொர்ணா நாளை நமக்குப் பதிவுத் திருமணம் கைலாஸ் சுரத்தில்லாமல் சொன்னான்.
திடுதிப்பென்று அவன் சொன்னதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
வழமைபோல் கைலாசின் சுமை சொர்ணாவிடம் கை மாறியது.
"சகோதரிகளில்லாத கலியாணம்
இப்போ நமக்கெதுக்கு சொர்ணா முகங் GJ,TGOf GJITçi.
"நீ வேணும்னாப்பாரன் என் சகோதரி கள எனக்குத் தெரியாதா? எப்படியாவது நம்ம கலியாணப் பதிவுக்கு வருவாங்க" கைலாசின் குரல் கரகரத்தது கண்களில் நீர் பணித்தது, "எனக்கிருக்கும் ஒரே உறவு என் தாய்மாமன்தான் அகதியாக அனாதை யாக வந்த என்னை ஆதரித்து வேலையும் வாங்கிக் கொடுத்தவரும் அவர்தான். உங்கள் சகோதரிகளும் என் மாமாவும் வந்தால் போதும் சொர்ணா தலை கவிழ்ந்து கூறி னாள் மறுநாள் பதிவுத் திருமணம் அமைதி யாக நடந்தது. சொர்ணாவின் மாமனாரும் இரு சாட்சிகளும் தவிர அங்கு வேறுயாரு
திருமணம் முடிந்ததும் சொர்ணாவுடன் கைலாஸ் தன் சகோதரிகளைச் சந்திக்கச் சென்றான். அந்த வாசல் கதவு திறக்கப்பட
லாம் பொருந்துமா தவி' என்ற சந்தேகத் ான் ஜீவா அதற்கு ப்பமே செய்தான். ரில் நேர்முகப்பரீட்சை தேர்ந்தெடுக்கப்பட்ட கமகிழ்ந்து போனான். கத்தோடு விண்ணப் பெற்றுக்கொண்டது ாலி அறிவிப்பாளர்
ாவின் குரல் இலங்கை ாடுகள் சிலவற்றில்கூட கிறது. அந்தளவிற்கு மயான அறிவிப்பாள ந்தான். தனது கவர்ச்
தால் இலட்சக்கணக் களைப் பெற்றிருந்தான்
ாப் பல தொலைபேசி கத் தொல்லைப்படுத்
இவற்றையெல்லாம் இரசித்துச் சமாளித்து வ்வனே ஈடுபட்டிருப்
காலமாக அவனின் த மன வெற்றிடத்தில் |ள் கல்யாணி என்ற ன் முதலில் தொடர்பு ரி இரசிகையாகத்தான் றிப் புகழ்ந்து பேசிக்
ங்காதவர்கள் யாரும் ஜீவாவும் அந்த இளம் பினால் கொஞ்சம் சந் ய்தான். ஆனால் சில
கல்யாணி அவனது பணுக்கமான திருத்தங் சொல்ல ஆரம்பித்
ன்னதின் பிரகாரம் மயில் அது பலபேரும் அமைந்திருந்தது. அது ாகுக்கும் சில நிகழ்ச்சி கள் பலவற்றை அவள்
பரிமாற்றங்களுக்குப் அவள்பால் ஈடுபாடு
叫阿岛岛川 காமலேயே அவள் ஒலிபரப்பினான் ஜீவா, சி உரையாடல் மூலம் கும் நிகழ்ச்சியில் கல் பங்குபெறச் செய்தான். கி வைத்த காதலையும், விக்க முடியாமல் தத் விளக்கங் கொடுத்து, நினைக்கிறேன். விரும்பிக் கேட்டாள். av) ~9ILQ- 95 95L9. LJITLGl) சய்வதால் ஏற்கனவே பகிடி பண்ணிய நண் ல்லாம் அதிகமாகவே தாடங்கிவிட்டார்கள். தக்குரிய அறிவிப்பாள
HLj (3jLLITT. கல்யாணி, கல்யாணி UITLD J. GUILITGOof LDLLILD/T UIT?" ம் எதுவும் கிடையாது" ா பதில் சொன்னான். ான்னாலும் அவனின் ஒரு இன்பச் சுமையா டு வந்தாள். பற்றி என்ன நினைத் 1ள்? இவள் என்னைக் லது இரசிகை என்ற ண்டு பழகுகிறாளா? முடியாமல் அவனது தொடங்கிவிட்டது. தத்தளிப்பு நீடித்துக்
கொண்டிருக்கவில்லை. அன்றே கல்யாணி அவனுடன் தொலைபேசியில் தொடர்பு GJITGÖSTLIFTIGT.
"இன்றைக்கு புரோக்கிராம் மிகவும்
"sliallóg a láidirillol Irilal.IIIú ligiĝi ĝíni Dio!" GlaciiO GIGör,
"smhellflorigin Belarith"Gleipnir.
நன்றாகவிருந்தது. அருமையான பாட்டெல் a)ITLD GLUITL "Lei 3,6öI!"
"நன்றி கல்யாணி' "என்ன ஜீவா ஏனெனக்கு நன்றியெல் லாம்?" என்றவள் "உங்கள் குரலைத்தான் எந்நேரமும் கேட்கவேணும் போலிருக்கு ஜீவா என்றாள்.
"எந்நேரமும் கேட்கமுடியாது. நான் எயாருக்கு வந்தால் மட்டுமே உங்களால் கேட்க முடியும்" வழமையான அவனது சிரிப்பினூடே பதில் சொன்னான் ஜீவா
"ஏன் எந்நேரமும் முடியாது? நீங்கள் என் பக்கத்தில் இருந்துவிட்டால்?"கல்யாணி விடாமல் தொடர்ந்தாள்.
"என்ன சொல்கிறீர்கள்? உள்ளூர மகிழ்ச்சி எழுந்தாலும் அந்த மகிழ்ச்சியை மறைத்து ஆச்சரியப்படும் பாவனையோடு ஜீவா கேட்டான்.
"ஆமாம் ஜீவா நான் உங்களை விரும் புறன். உங்களையே ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருக்கிறன் கல்யாணஞ் செய்யிறதென்றால் அது உங்களைத்தான் என்றும் முடிவு பண்ணிப்போட்டன் எனக் கிப்போ உங்களின் சாதகமான முடிவுதான் வேணும் ஜீவா அவள் உருக்கமாகவும், தழுதழுத்த குரலிலும் கேட்டாள்
எப்பவோ எதிர்பார்த்ததொன்று இப் போது கைகூடி வந்தாலும், ஒருவரையொரு வர் நேரில் பார்க்காமல் எப்படிப் பதில் சொல்வதென்று ஜீவா சற்றுத் தயங்கினான். ஆனால் கல்யாணி விடவில்லை.
"என்ன ஜீவா? ஏன் தயங்குகிறீர்கள்? என்னைப் பிடிக்கவில்லையா?" மிகவும் தாப LDITJE j. GJILLIT GT.
இதன் பிறகு ஜீவா தாமதிக்கவில்லை. "இல்லை, இல்லை எனக்கு உங்களை நிறையப் பிடித்திருக்கிறது" என்றவன், "நாம் ஒருவரை யொருவர் சந்திக்கவேணும் கல்யாணி" என்று கேட்டுக்கொண்டான்.
"நிச்சயமாக ஜீவா, நாளை வெள்ளிக் கிழமை கொம்பனித்தெரு முருகன் கோயி லுக்கு வாங்களேன்' என்று கல்யாணி அழைத்தாள்.
முதன் முறையாக கோயிலில் பார்ப்ப தென்பது ஜீவாவிற்கு பிரியமாயிருந்தது.
அதனால் உடனே சம்மதித்தவனாக, "நான் மெல்லிய பச்சை நிறத்தில் சேட் அணிந்து கூட்டுத்தாபன அடையாள அட்டையை பொக்கற்றில் குத்திவருகிறேன்" என்றான்.
"நானும் சாறி பிளவுஸ், பொட்டு, வளையல் அத்தனையையும் உங்களுக்குப்
பிடித்த பச்சை நிறத்திலேயே அணிந்து வருகிறேன்!" என்ற கல்யாணி, "என்னை முதன் முதலாகப் பார்க்கப்போகிறீர்கள் அதிகமாகப் பார்த்து விடாதீர்கள் அம்மா வுடன்தான் வருவேன்" என்று சொல்லிவிட்டு தொலைபேசியைத் துண்டித்துக் கொண்டாள். ஏற்கனவே பலவிஷயங்களை தொலை பேசி மூலம் பகிர்ந்துகொண்டாலும் நேரில் காண்பதென்பது ஒரு திறில் போன்ற அனுப வமாகவே அவனுக்குத் தென்பட்டது. அது போக அவனும் கல்யாணமாகாத ஆண் பிள்ளை ஆசை தாபங்களை மனதிலே தேக்கிவைத்து கனவிலே கன்னிப் பெண்களுடன் டூயட் பாடும் சராசரி ஆண்பிள்ளை தனக்கு வருபவள் மிகவும் அழகாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுடன் கொஞ்சம் முன்னதாகவே கோயிலிலே போய்க் காத்திருந்தான்
கல்யாணி கோயில் வாசலால் வந்து கொண்டிருக்கும்போதே அவன் அடையாளங்
கண்டு கொண்டான் முல்லைக் கொடியொன்று அசைந்து வருவதுபோல் அவள் வந்துக் கொண்டி ருந்தாள் அவளை மிக அருகில் பார்த்தபோது ஜீவா சொக்கிப் போனான். அப்படியொரு அழகுப் பொம்மைப்போல் அவள் காட்சியளித்தாள்.
கல்யாணியும் ஜீவாவை இலகுவாகவே அடையாளம் கண்டு கொண்டாள் இரு வரும் புன்னகையால் அந்த ரங்கங்கள் பலவற்றைப் பரி மாறிக்கொண்டனர் பூஜை தொடங்கியபோதும், இரு வரும் இறைவனை வணங்காமல் ஒருவரை யொருவர் பார்த்து கைகூப்பியபடியே நின்றனர். அறைக்குத் திரும்பியபோது ஜீவாவிற்குத் தூக்கமே வரவில்லை என்றுமில்லாத ஒரு குதூகலம் அவனிடம் குடிகொண்டிருந்தது. நீண்ட நாட்களாக "கல்யாணஞ்செய் கல்யாணஞ்செய்" என்று கேட்டுக் கொண் டிருந்த தாய்க்கு அவன் அன்று பதில் எழுதினான். 'அம்மா நான் கல்யாணஞ் செய்யலாமென்றிருக்கிறேன், பெண்கூடப்
பார்த்தாயிற்று மிகுதி நேரில்' என்று கடிதமெழுதினான்.
ஜீவாவை தொலைபேசி அலறி அழைத்
தது. அவனின் கல்யாணத்தேன் கல்யாணி தான் கதைத்தாள்.
"ஜீவா, நான் உங்களைவிட உங்கள் குரலைத்தான் அதிகமாக நேசித்தேன். இருந் தாலும் போகப்போக உங்களில் ஒரு ஈடுபாடு தோன்றியது உண்மை. ஆனால் உங்களைப் பார்த்தபொழுது நமக்குள் சோடிப் பொருத் தம் என்பது எக்காலத்திலும் அமைந்துவிட மாட்டாது என்று தெரிந்து விட்டது. அதனால் உங்களின் மேலிருந்த ஈடுபாட்டையெல்லாம் மறந்துவிடுகிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்' சொல்லிவிட்டு தொலை பேசியை சட்டென வைத்தாள் கல்யாணி, சற்றும் இதை எதிர்பாராத ஜீவா கூனிக் குறுகி உள்ளத்தால் நொறுங்கிப் போனான். அந்த இரவு பூராவும் இந்த அதிர்ச்சியான ஏமாற்றத்திலிருந்து அவனால் மீளமுடியாமல் இருந்தது.
அடுத்தநாள் காலை ஆறுமணிக்கு பணிக்குப் போவதற்காக எழுந்து பாத்ரூமிற் குள் நுழைந்தான். அங்கு மாட்டியிருந்த கண்ணாடியில் அவனது விம்பம் அவனைப் பார்த்து சிரித்தது போலிருந்தது.
குள்ளமான அந்த தோற்றமும் கருமை நிறமான தேகமும், அம்மன் வடுபோல் தோன்றி மேடுபள்ளமுமாய் காட்சியளித்த முகமும் சோடிப் பொருத்தத்தையும், வெளிக் கவர்ச்சியையும் கவனிக்கும் எந்தப் பெண் தன்னைப் பிடிக்காது என்று சால்லிக்கொண்டிருந்தன. D

Page 18
சோழநாட்டின் ஒற்றர் படையில் அவளும் ஒரு தூண் உடம்பெங்கும்
as Gŵyr
உடம்பெங்கும்
காது சோழ மன்னனின் சகோதரியார் , குந்தவை நாச்சியார் கண்டெடுத்த முத்து அவள் உயிரினும்
அரியது தாய்நாட்டின் மானம் தாயிலும்
பெரியது தாய்நாட்டு சுதந்திரம் பாண்டிய நாட்டுக்குள் உளவறிய அம்பாய் புகுந்தாள்! அந்நியரோடு கூடிக்குலாவி தமிழக மண்ணையே தாரைவார்க்கத் துடிக்கிறான் பாண்டிய மன்னன்!
சோழனுடன் D GIGI LI GODS
சகோதரப் பகை
"மனம் திறந்து வா கரம் குலுக்கலாம்" என்கிறான் சோழன் மறுக்கிறான்-தமிழகத்தை வேரறுக்க வரும் அந்நியப் படையோடு அந்நியோன்யமாய் இருக்கிறான்! பாண்டியன் பலத்தை முறித்துப் போடுவதை தவிர வேறு வழியில்லை எதிரியின் கை அம்பாகிவிட்டான் பாண்டியன் மார்பை பிளக்கவரும்
lds) as all சகித்துக் கொள்ளலாம் மானத்தை பிளக்கவரும் அம்பை சகிக்கலாமோ?
"பலமறிந்து வருக களமறிந்து வருக பாண்டியனின் தளம் அழிப்போம்" சோழன் உத்தரவிட்டான்
அனுப்பப்பட்ட ஒற்றர்களில் ஒருத்தி அவள் பாண்டியநாட்டு வீதிகளில் அவள் அலைய, பாண்டிய இளைஞன் விழிகளில் அவள் விழுந்தாள்! முன்னழகும் பின்னழகும் பேரெழுச்சி கொள்ளும் பேரழகி கண்ணழகும்-கணி இதழ் செவ்வழகும் கூந்தலில் மலர்ந்திருக்கும் பூ அழகும் கால் அழகும்-அந்த கால் கொலுசழகும். மொத்தத்தில் இவள் பூலோக பேரழகி பாண்டிய இளைஞன் கற்பனை தோண்டினான்!
கடந்த ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற சுதந்திரக் கோப்பை இறுதிப்
விம்பாப்வே சென்றுள்ள இந்தியக் கிரிக்கெட் அணி, அந்த அணிக்கு எதிராக நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான சச்சின் டெண்டுல்கரும், அனில் கும்ப்ளேயும் உலக சாதனை படைத்துள்ளார்கள்.
இந்தப் போட்டியில் டெண்டுல்கர் ஆட்டமிழக்காமல் 127 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஒருநாள் போட்டியில் 1 சதங்களை எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மேற் கிந்தியத்தீவின் முன்னாள் துவக்க ஆட்டக் காரர் டெஸ்மண்ட் ஹெயின்ஸ் 17 சதங்களை அடித்திருந்ததுதான் உலக சாதனையாக
ருந்தது.
போட்டியில் இலங்கை அணிக்கெதிராக 128 ஓட்டங்கள் குவித்து
னையைச் சமன் செய்திருந்தார் டெண்டுல்கர்
இதே போட்டியில் ஸிம் LIITLIGBa Gigi (33ff), LANG JIGGST GOL கிளின் போல்ட் செய்ததன் மூலம் அனில் கும்ப்ளே ஒருநாள் போட்டி களில் 200 விக்கெட்டுக்களை
புரிந்தார். ஒருநாள் போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை வீழ்த்திய ஒரே சுழற்பந்து வீச்சாளர் கும்ப்ளேதான்.
கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளிலும் 200வது விக்கெட்டை நெருங்கி வருகிறார். இவர் டெஸ்ட் போட்டிகளில் 197 விக் கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
அண்மையில் இங்கிலாந் துக்கெதிராக இலங்கை அணி யின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 16 விக் கெட்டுக்களை வீழ்த்தி இலங்கை அணியின் வெற்றிக்கு வழி சமைத்தார். இதற்குமுன்டெஸ்ட் கிரிக்கெட்டில் பதினாறும் அதற்குமேலும் விக்கெட்டுக் களை வீழ்த்தியவர்கள் 4 பேர் தான்.
இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் ஜிம் லேகர் 1956ல் ஒரே டெஸ்டில் 19 விக்கெட்டுக்களைச் சாய்த்தார். உலகில் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுக் களை வீழ்த்தியவர் இவர்தான். இவருக்கு
கிரிக்கெட் வீரர்களில் மிக வேகமாகச் சத்தமிட்டு மத்தியஸ்தரிடம் அவுட் கேட்டு முறையீடு செய்பவர் யார் என்று அண்மை யில் ஆய்வு ஒன்று எடுக்கப்பட்டது.
தில் முதலிடத்தில் இருப்பவர் யார் தெரியுமா? அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச் சாளர் ஷேன் வோர்ன்தான். மத்தியஸ்தர் களைப் பார்த்து சத்தமிடுவதில் இவருக்கு ஈடு இணை இல்லை என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. C
10 ஆண்டுகளுக்கு பின்னர்
முன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த flL60f), (Liss606) 6TööfLialff 1913ld ஆண்டு 17 விக்கெட்டுக்களை வீழ்த்தி யிருந்தார்.
தன்பின் 1972ல் அவுஸ்தி ரேலிய வீரர் பொப் மஸ்ஸி தனது முதலாவது டெஸ்ட் போட்டியி லேயே 137 ஓட்டங்களைக் கொடுத்து 16 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
முதல் டெஸ்ட் போட்டியிலேயே அதிக விக்
கெட்டுக்களை வீழ்த்தியவர் என்ற பெருமைக் குரியவராக இருந்த இவரது சாதனை 16 ஆண்டுகளின் பின் இந்திய வீரர் ஹிர்வானி யால் முறியடிக்கப்பட்டது.
தனது முதல் டெஸ்ட் போட்டியில் Globj55uja jollë.GjigJTë, 1987-886) நரேந்தர் ஹிர்வானி 136 ஓட்டங்களை கொடுத்து 16 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். பொப் மஸ்ஸியைவிட ஒரே ஒரு ஓட்டத்தைக் குறைவாக விட்டுக் கொடுத்ததால் சாதனைப் புத்த்கத்தில் தனது ப்ெயரை இடம்பெறச் செய்தார் ஹிர்வானி,
இதன்பின் 10 ஆண்டுகள் வரை எந்த வீரரும் 16 விக்கெட்டுக்களை வீழ்த்தவில்லை. 10 ஆண்டுகளுக்குப் பின் முரளிதரன் 16 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இ இவர் 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத் துள்ளார். O
ஹெயின்ஸின் சாத
வீழ்த்தியவர் என்ற சாதனையைப்
O
தற்காக
அவளோ ஒருநாள்கூட முறுவலித்தது இல்லை அவனோ அதனால் பொறுமையிழக்கவில்ை கிட்டத்தட்ட அவளுக்கு அவன் காவல்காரன் போலான அவள் போகுமிடமெங்கு அவனும் போனான்! "யார் நீர்? ஏன் தொடர்கிறீர்?" ஓர் நாள் கேட்டாள். நேர் கொண்ட பார்வை கூர் கொண்ட வார்த்ை அஞ்சாத வீச்சு துஞ்சாத நோக்கு "நீ நிஜம்
நான் நிழல் உன்னைத் தொடராமல் என்ன செய்வது? நீ ஆலயம் நான் பக்தன் உன்னை சுற்றாமல் என்ன செய்வது? வினா தொடுத்தவன் கண்களில் கனா!
"l III
நான் யார்? ஒரு ததரை ஒரு ததா தெரியாமல் என்ன செய்வது? கேலியாக கூறிவிட்டு GLIMT Guiu all'incin. அவனோ முயற்சியை முறித்தானில்லை! சிலந்தியின் பாணியில் விடாது முயன்றான்! எறும்பைப் போல விடாது தொடர்ந்தான்!
Syaria LIITIñi? அவள் பணி என்ன? தொடர் முயற்சியால் புதிர் அறிந்தான்! ஓர் நாள் துணிந்து வழி மறித்தான் "an GLIa Ib எங்காவது ஓடலாம் துறந்து வா பணியெல்லாம் துறந்து Galaistoriulio GJIT LIG எண்ணத்தைப் போட்ட
நீதிபதி திலகரட்ண தொடர்பாக உமது க சிதியா
முறைகேடான கை பொறுத்தவரைதான்மு சந்தர்ப்பங்களில் நீதிம
றன. அதே கைது சி
3) كما * சகாரா கிண்ணத் கொடுத்துவிட்டதே
அப்ரிடியின் அதிர An°
* ரஜினி படத்தின் ெ
10/02/.60.*
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"தாய் நாட்டை
"பொறுப்பில்லாத
шрika i Gla Taidipтшт?" ஆண்மகன் நீ! "ஆம் மற மற தாயின் துகில்
உனக்காக நான் உரியப்படும்போது தாயைக்கூட மறக்கிறேன்! காதலிக்கு பட்டுடுத்த என்றான் அவன் பிரியப்படுவதா
ான் என் மக்களை காதல்?
th மறக்கச் சொல்கிறாயா? தாய் நாடு
"ஆம் மற மற மிதிபடும்போது உனக்காக நான் தப்பியோட நினைப்பதா என் பந்தங்களையே ፴በ ቃj@ህ? மறந்து வருகிறேன்" ஊர்சுற்றும் உனக்கு
குரல் படபடக்க கூறினான். ஊர் சோகம் தெரியுமா?
"стси ()апала)за арап GLIITILIT GLlunt/
குழிதோண்டிப் புதைக்கச் சொல்லுகிறாயா?
"ஆம் ஆம்
உனக்காக நான் என் அனைத்தையும் புதைக்க காத்திருக்கிறேன்! என்றான் அவன்.
உரத்துச் சிரித்தாள் அவள்!
ா கைது விவகாரம் ருத்து என்ன?
கலிங்கம், மருதானை. துகள் தமிழர்களைப் 60fᎠᏆ//76Ꮃ60Ꭷ/u///Ꮺ L16Ꭰ ன்றங்களே கருதுகின் ங்கள இனத்தாருக்கு ளும் பொங்கி எழு
ܟܔ
தை இந்தியா பறி
பி.ஜேக்கப், கண்டி
டியும் ஒரு காரணம்
ടൂ,
பயர் மாறுமா?
ஸ்.குமார், வத்தளை. II/ 156ia GLUTILIII/
முதலில் காதலிக்க கற்றுக்கொள்! தாயைக் காதலி தாய் நாட்டை காதலி எல்லாவற்றையும் நேசி அதன்பின்னர் என்னை நேசி அதுதான் முதிர்ந்த காதல்
* யாழ் மாநகர முதல்வர் சிவபாலன்
முன்னர் போராட்டங்களில் ஈடுபட்டவரா?
சி.கேதீஸ், யாழ்ப்பாணம்.
நான் அறியத்தக்கதாக அவர் போராடத்
தொடங்கியதே மேயரான பின்னர்தான்.
தன்னைப் பாதுகாக்க புலிகளுடன் மறைமுக மாக அவர் போராடிக்கொண்டிருந்தார்.
يدخلهوركم
* யாழ்ப்பாணம் உட்பட வடக்கு கிழக்கில் மக்கள் போராடத்தொடங்கியுள்ளனரே! காணா மல்போனோர் சங்கம் உட்பட பல அமைப் புக்கள் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் நடத்தியதாகப் பத்திரிகைகளிலும் படித்தோம். தமிழ்க்கட்சிகள், மக்கள் போராட அழைத்தால் வரமாட்டார்கள் என்பது பொய்தானே?
கே.திருச்செல்வம், கொழும்பு-08 ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை" என்று கூறிய கதைதான் மக்கள் போராடு கிறார்கள், முன்னாள் போராளிகள் ஈடாடு கிறார்கள்!
يخهnكم * பில் கிளின்ரனுக்கும் அமெரிக்காவின் பெரும் தலைவர்கள் வரிசையில் இடம் கிடைக்குமா?
எம்.பைசர், கம்பஹா,
ஆசிரியர்: ஆபிரஹாம் லிங்கன் யாரு? மாணவன் அமெரிக்காவின் முத்த தலைவர் ஆசிரியர் அப்படியானால் கிளின்ரன்? LID/693762/6ör: (Upğ595ğ5 956026/62////
يخها ويكت
* யாழ் நிலவரம் தற்போது எப்படியோ?
க.நேசராசா, சுவிற்ஸர்லாந்து
ஒடக் கற்றுக்கொள்ளாதே போராடக் கற்றுக்கொள்!
போராடமல் எந்த வாழ்க்கையிருக்கிறது? போராடாமல் எந்தப் பூ பூக்கிறது? போய் வா நண்பா உன்னை திருத்திக்கொள் பொறுப்புடன் வாழ முதலில் கற்றுக் கொள்"
,[i]]
புது உயிர் கொடுத்தாள்! அவள் உரம் கண்டு அவன் வியந்தான்! அவள் திடம் கண்டு அவன் சிலிர்த்தான்! "நெஞ்சுக்கு ரீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண்
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள்
பார்வைக்கு நேர் பெருந் தி"
சுப்பிரமணிய பாரதியார்
* நாத்திகம் கெட்ட பழக்கம் என்று கூறக் கூடாது என்றீர்களே, விளக்கமாகக்கூறுங்கள்?
பகுணவீரசிங்கம், மட்டக்களப்பு தந்தை பெரியார் கூறுவதைக் கேளுங்கள்: "எனக்கு பக்தியில்லை என்பதால் உங்களுக்கு என்ன நஷ்டம்? ஆனால் எனக்கு ஒழுக்கம் இல்லையானால் என்னவாகும் என்று பாருங்கள். நாணயமில்லை என்றால் மற்றவர்களுக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்று பாருங்கள் என்னிடம் உண்மை உணர்வு இல்லையென்றால் என்னாகும்? ஒழுக்கம், நாணயம், உண்மை மூன்றும் இல்லாததுதான் இன்னொருத்தனுக்கு கெட்டதை உண்டாக்கும்"
']ീടു * ரஜினியுடன் செளந்தர்யா இரண்டாவது முறையாக ஜோடியாகச் சேருகிறாரே?
எஸ்.சிவகாந்தன், வவுனியா ரஜினிக்கும் அவர் அணுகுமுறைபிடித்திருக்க алth/ //лолh– Albл/76är/
يدخالهوركم * பொதுநலம்புரிகின்றவர்களுக்கு எத்தகைய தகுதி வேண்டும்?
பரீனா ஸலீம், மூதூர்.
இளம் துறவி ஒருவர் தன்னுடைய
ஆசிரமத் தலைவியிடம் போய், "அம்மா!
நான் பொதுநலத் தொண்டு செய்யப் புறப்பட
லாம் என்று நினைக்கிறேன். அனுமதி தாருங்கள்" என்று கேட்டார்.
சிரமத் தலைவி பதில் எதுவும் கூறா
IDG) *? துறவி : LőköszÓ)lb |
GPL 'L ///,
'யா'வுக்குப் பதி லாக 'பா' போட்டுக் G5/767.5/
An"స్పై k Qafiblocal GT GirgoVII i
செல்வி ரேணுகா ராஜன், யாழ்ப்பாணம்.
இன்னமுமா தெரியவில்லை? உண்மைகளுக்கு
476/LOGoof'
anes * சிவாஜியும் பெண் வேடம் போட்டுள் ளாரா சிந்தியா?
இ.நிலாந்தினி, கொழும்பு-06 stars of Gigitalf
மன்னவரு சின்னவரு' படத்தில் அர்ஜுன்-செளந்தர்யா
A.
இது? இதிலிருந்தே
உங்கள் வயது புரிகிறது! அவர் போட்ட வேவும் முன்னால் அவ்வை சண்முகியும் போடணும் ቃ6ሀ/Tub/
يدخلها مرككم * ஏட்டிக்குப் போட்டி என்கிறார் களே, அதன் அர்த்தம் தெரியும். அதற்குத் தோதாக நீ ஒரு கதை கூறும் பார்க்கலாம்?
பி.ஈஸ்வரன், திருமலை, ஏடாகூடமான கதை ஒன்று: அமெரிக்காவும், ஜப்பானும் ஒன்றை ஒன்று சகல விஷயங்களிலும் முந்திக்கொள்ள போட்டி போடுவ துண்டு அமெரிக்கர்கள் ஜப்பானியர் களை எப்போதும் இளக்காரமாக கேலி செய்வதும் உண்டு.
அமெரிக்கரை மிரள வைக்க த்த ஜப்பான் கம்பனி ஒன்று: 14 இன்ச் நீளமுள்ள ஆணுறை களைத் தயாரிக்குமாறு அமெரிக்க கம்பனியிடம் ஒடர் கொடுத்தது. அமெரிக்கக் கம்பனிக்கு ஒரே
இறுதியில் தலைவி "மகனே! அடுத்த அறையில் இருக்கும் கத்தியை எடுத்துவா" என்றார்.
கத்திக்கும் அனுமதி தருவதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் துறவி கத்தியை எடுத்துவந்து அன்னையிடம் கொடுத்தார். அதனை வாங்கிக்கொண்ட தலைவி "மகனே! நீ அறப்பணி செய்ய வெளியிடங் களுக்குச் செல்லலாம்" என்றார்.
"அன்னையே இந்தக் கத்தி விஷயம்." என்று இழுத்தார் துறவி
அதுக்கு தலைவி "மகனே! நீ கத்தியை எடுத்து என்னிடம் தந்தபோது, தத்தியின் கூரான பகுதியை உன்பக்கம் இருப்பது மாதிரிபிடித்துக்கொண்டு, கைப்பிடி இருக்கும் ஆபத்தில்லாத பகுதியை என்பக்கம் நீட்டிக் கொடுத்தாய் அதிலிருந்து உன் மனப் பக்கு வத்தைப் புரிந்து கொண்டேன். எந்தச் செய லைச் செய்கிறபோதும் அதனால் ஏற்படும் தீமைகளை நீ ஏற்றுக்கொண்டு, மற்றவர்கள் நன்மை அடையப் பார்த்துக் கொள்வாய். அதுதான் பொது நலப் பணியாற்றும் தகுதி உனக்கே வெற்றி" என்று வாழ்த்தினார்.
نجحة) وكمي
திகைப்பு, ஆனாலும் ஜப்பானியர் களுக்கு தாம் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என் காண்பிக்க பார்சல்கள்மீது 激 யம் சைஸ்” என்று முத்திரையிட்டு அனுப்பியது.
வீண் ஜம்பத்துக்காக ஒடர் கொடுத்த ஜப்பான் கம்பனி வேறு வழியில்லாமல் அதனை வாங்கி
* பவளவிழாக் கண்டுள் ளாரே கலைஞர் கருணாநிதி செ.நிர்மலன், மட்டக்களப்பு.
அவர் தமிழுக்கு வய தில்லை! அவர் தமிழைப் பாராட்டாதவர்கள் எண் ணிக்கை அதிகமில்லை! எதிரியும் மதிக்கும் தமிழாற்
விற்பனைக்கு விட்டது. அது தமக்கு உபயோகப்படாது என்று தெரிந்தும் பல ஜப்பானியர்கள் வெறும் ஜம்பத்துக்கு வாங்கிப் CLI/IGIII./JGTIII).
يخ" كما
கருணாநிதி
றல் அவர் ஆற்றல் يحده nكم * சிந்தியா அமெரிக்க ஜனாதிபதிக்கு ஒரு பட்டம் வழங்கும் பார்க்கலாம்?
ஆர்.காமராஜ் குருநாகல், கிளுகிளு ஆள் என்பதால் கிளுண்டன் என்று வழங்குவதாக
9,04-10, 1998

Page 19
ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட சிம்சோன் தனக்காக நிய மிக்கப்பட்ட முப்பது தோழர்களுக்கும் விருந் தளித்தார். ಘ್ವಿ முடிந்ததும் தோழர் களிடம் ஒரு விடுகதையைக் கூறினார் ஏழு நாட்களுக்குள் விடையளிக்குமாறு கேட்டார். சரியான விடையளித்தால் முப்பது பேருக்கும் பட்டாடை அளிப்பதாக வாக்களித்தார். சரி யான விடையினைத் தராவிடில் தோழர்கள் சிம்சோனுக்கு முப்பது பட்டாடைகளைத் தரவேண்டும் என்பதுதான் நிபந்தனை
சிம்சோன் கூறிய விடுகதை இதுதான்: 'உண்பவனிடமிருந்து உணவு வெளிவந்தது; வலியவனிடமிருந்து இனியது வந்தது" முப்பது தோழர்களும் எவ்வளவோ முயன்றும் அவர்களால் விடையினைக் கூற முடியவில்லை. ஆகவே சிம்சோனின் மனைவி மூலம் அவ்விடுகதைக்கான விடையினை அறிய முயற்சித்தனர். அவளும் அவர்களுக்கு உதவுவ தாக வாக்களித்தாள்.
அன்றிரவு சிம்சோனும் மனைவியும் தனி யாக இருக்கும்போது, "நீங்கள் உங்கள் தோழர் களுக்கு ஒரு விடுகதை கூறினீர்களே! அத்ற் கான விடை என்னவென்று அறிய எனக்கே ஆவலாக உள்ளது. உங்கள் அன்பு மனைவி யான என்னிடம் கூறலாகாதா?" என்று சிணுங்கினாள்
மனைவியின் உண்மையான நோக்கத்தை அறியாத-கள்ளங்கபடமற்ற சிம்சோன் உண்மை யான விடையைக் கூறிவிட்டார். விடையினை அறிந்துகொண்ட அம்மாது, அடுத்தநாள் காலையிலேயே அதனை கணவனின் தோழர் களிடம் கூறிவிட்டாள். அவர்களும் சிம்சோனி Lú, gifllLITAI súilg()L0Iug: 0lg Isilla:IMila, it.
துதான் விடுகதைக்கான விடை: o! இனியது எது?
ங்கத்தினும் வலியது எது? சரியான விடை கூறினால் முப்பது பட் டாடைகளைத் தருவதாக வாக்களித்தமை
யினால் சிம்சோன் அஸ்கலோன் என்ற இடத் ಙ್ சென்று முப்பது பட்டாடைகளைப் பற்றுக் கொண்டுவந்து கொடுத்தார். தனது மனைவி தன்னை அவமானப்படுத்தி விட்ட தாகக் கருதிய சிம்சோன் அவளை விட்டுப் பிரிந்து : தனது தந்தையாரிடம் சென்று சிலகாலம் தங்கினார்.
ம்சோன் தன் மனைவியுடன் கோபித் துக்கொண்டு போய்விட்டார் எனக் கருதிய தால் அவளுடைய தந்தை அவளை வேறொரு வனுக்கு மணமுடித்து வைத்தார்.
பழிவாங்கும் எண்ணம்
சிலநாட்களின் பின்னர் தனது மனைவி மிடமான திமினாவுக்கு சிம்சோன் ரும்பி வந்தார். அவளுடைய தந்தையார், தன் மகளை வேறொருவருக்கு மனைவியாக் விட்டதாகவும் அவளுடைய தங்கையை ஏற்று வாழ்க்கையை நடத்தும்படியும் கேட்டுக் கொண்டார். இந்த யோசனையை சிம்சோன் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய கோபம் மேலும் அதிகரித்தது. தமது இனத்தவரான
S
மக்களை அடிமைப்படுத்திக் காடுமை செய்யும் பெலிஸ்தியர் இனத்தில் பெண் எடுத்தமை பேதமை என்றுணர்ந்தார். அப்பெண்ணை விரும்பி மணம் முடிக்க தன பெற்றோரிடம்கேட்டபோது, அவர்கள் : மறுப்புத் தெரிவித்ததை இப்போது நினைத்து வருந்தினார். பெலிஸ்தியரைப் : தீரவேண்டும் என்ற எண்ணம் சிம்சோனிடம் வேரூன்றியது. இது இறைவனின் கிருபையால் ஏற்: எண்ணமேயாகும்.
பெலிஸ்தியரின் கோதுமை வயல்கள் அறு வடைக்கு ஆயத்தமாகக் கோதுமைக் கதிர் களுடன் பொலிந்து காணப்பட்டன. இதனைக் கண்ட சிம்சோனுக்கு குறும்புத்தனமானதோர் எண்ணம் தோன்றியது காட்டுக்குள் சென்று (p55 TC) R295.8 த்தார். இருநரிகளின் வால்களை ஒன்றாகப் பிணைத்தார். இவ்வாறு ஒவ்வொரு சோடியாக சோடி களாகச் சேர்த்து இருநரிகளின் வால்களுக்கு ஒரு தீப்பந்தங்களைக் கட்டினார். மொத்தம் ற்றைம்பது பந்தங்களுடன் அந்நரிகளை காதுமை வயல்களுக்குள் விரட்டினார்.
சற்று நேரத்துள் முழு வயல்களும் தீப் ளம்புகளால் சூழப்பட்டன அறுவடைக்காகக் காத்திருந்த அத்தனை கதிர்களும் தீயினால்
G G 1559 of FLUGUITG) of Gu (3600r of L(G) 55 దస్త్రీ சிம்சோன்தான் 器 குக் காரணம் என்பதைக் கண்டறிந்தனர். சிம்சோனை அணுக அவர்களால் முடிய ல்லை. ஆகவே சிம்சோனின் மனைவியையும் மனைவியின் தந்தையையும் தீமூட்டிக் கொன்று தங்கள் தணித்துக்கொண்டனர்.
தனது மனைவியையும் மாமனாரையும் தீமூட்டிக் கொன்றவர்களைப் பழிவாங்க சிம் சோன் துடித்தார். தனது பார்வையில்பட்ட
இன மக்களை அடித்துக்கொன்றார்.
பின்னர் ஏற்றாமின் பாறைமீது போய்த் தங்கி னார். சிம்சோனைத் தேடி பெலிஸ்தியர் அலைந்தனர். இலேகி என்ற ஊரைத்தாக்கினர். "சிம்சோனைப் பிடித்துத் தண்டனை வழங்கும் வரை ஒயமாட்டோம்' என்று சபதமிட்டனர்.
எதிரிகளிடம் சிம்சோன்
இஸ்ரயேல் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஏற்றாமின் பாறையிலிருந்த சிம் சோனைக் கண்டு, பெலிஸ்தியர் தங்களுக்குச் செய்யும் கொடுமைகளையிட்டு முறையிட்ட
T. GLASlevolu ACTSDTÜ திரண்டு திரிவதால் தாங்களும் பெரும்துன்ப மடைய நேரிடுகிறது என்று அழுதனர். தங்கு ளுடைய துயரத்தைத்தீர்ப்பதற்காக பெலிஸ்தி பரிடம் போய்ச் சேர்ந்து விடுமாறு சிம்சோ னிடம் கேட்டுக்கொண்டனர். ஏதோ ஒரு
வகையில் ப்ெலிஸ்தியரைத் தீர்த்துக்கட்டி இஸ்ரயேல் மக்களுக்கு விடுதலை வாங்கித் தர சிம்சோன் நினைத்திருந்தமையினால்
பெலிஸ்தியரிடம் அகப்படுவதே நல்லதென அவர் கருதினார். தன்னைக் கயிற்றினால் கட்டி இழுத்துச் சென்று பெலிஸ்தியரிடம்
கண்களைத்
奧
ofಳ್ಗು கூறின
sulmas GITTGV) as சோனைக் கண்டதும் தனர். அவரைச் சுற்றி கள். ஆயிரக்கணத் சேரும்வரை அமைதிய ருந்த சிம்சோன், தரு கட்டியிருந்த கயிறுகளை நின்றிருந்த தன்து குவித்தார். ஆயிரக் களைக் கொல்வதற்கு
ULL கழுதையி
அங்கிருந்து சோரே சேர்ந்தார். அங்குதெல் கண்டார். அவளும் அவர்மீது விருப்ப்ம் ே flava,ITAJ Lo 95 GMT6J 6&I-LD
தெலீலாவுடன் பெலிஸ் தியரின் ெ சிம்சோனால் விடுபடமு சிம்சோனுடன் நேருக் வெற்றிபெற முடியா காண்டனர். தந்
சிம்சோனை வீழ்த்தவே
சிம்சோனின் அசாத்தி தனியான காரணம் ( ă அந்த இர ST #ಣ್ಣೇ 6. கருதிய பெலிஸ்தியச் தெலீலாவை அணுக Glou GTG:ssä, BEITS, Luflag TG; எப்படியாவது சிம்சோ யிருக்கிறது என்பதை தெரிவிக்குமாறு கேட்
6600T66O)60
GaAJĠIT GMA ġENTIAGOITI தெலீலா, தன் கணவ6 தேகபலமுள்ளவராக இ டைய பலத்தின் இர உங்களுடைய அன்புக் olloGlynio (pun:
ஏற்கனவே ஒரு யைக் கூறி விடுகதை யிட்டதனை சிம்சோ தெலீலாவின் கூற்றிலு லாம் என்று கருதிய் கூறாமல் பொய்யான வந்தார். சிம்சோன் 35 ITT GYATÉ8560) GITT OG பெலிஸ்தியர் பல தட தனர். இறுதியாக ெ தாங்காமல் உண்மை பிறந்தநாள் முத வும் மழிக்கப்படவில் தன் தலைமுடியிலே கூறினார். அன்று தன் தூங்கிக்கொண்டிரு (plg. 60'LU 69 (5 F6AJU மழிக்கவைத்தாள் ெ அழைத்து அவனிடம் கள்ை வெகுமதியாக பெலிஸ்திய வீரர்கள் தி கட்டி இழுத்துச் ெ தோண் சிறையிலடைத்து, மா இயக்க அவரைப்பயன் பெலிஸ்திய சி ன்றுகூடி அவர்களு வடுத்தனர். அப்ே கொண்டுவந்து நிறு டைய வேதனையை மூவாயிரத்துக்கும்ே (5úlILIToil LINT0l l. ற்றரசர்களும் சமூ திருந்தனர்.
தலீலாவால்ம தலைமுடி இந்த இல் முளைததுவடLது 9Gu(560LU 3, DDA)- தும் மீண்டும் அவ ட்து. அம்மண்டபத்தி ருந்த ஓர் இளைஞர்
1. செல்வி குறிற்றா, 444 நாவலர் வீதி, யாழப்பாணம் 2. அ. ஆனந்தராஜா, பதுளை வீதி, செங்கலடி
திருமறை(இ2) விடை ைஇராகாபு
3. Glar. ADITadeus 161/75 கடியன்லென பஜார், கெட்டபுலா 4. செல்வி பா. மகேஸ்வரன், மே/பாGS. மன்னம்பிட்டி
5 என். சொரூபன், 23, 4ம் ஒழுங்கை மன்னார் வீதி, வேப்பங்குளம், வவுனியா
ருப்பதாகவும் மண்ட சாய்ந்து நிற்பதற்கு சிம்சோன் கேட்டுச் அவரைத் தூணரு நிறுத்தினரன் இரு 5606III||D 3||ăU LI வரே கொடுமைக் ரைக் கூண்டோடு
விடுதலை அளிக்க வேண்டினார். இரு
1//z/ 29.) olaorm:-
ஒக்10க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
திருமறை 29- gileo Upyesi GAITIJLDERUM, 5.6lu. ERSGAU-1772, Glassingubų.
விடை என்ன?
சிம்சோனின் விடுகதைக்கான
இடிக்க அம்மண்டபம் 岛g、 ಶಿವ್ಲಿ QJ(05LD 4:2)lp. LJIT (b'g56 சிம்சோனின் உயிரு
95.04 -10, 1998 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டப்பட்டுவரும் சிம் பலிஸ்தியர் குதூகலித்
பெலிஸ்தியர் வந்து ப் பார்த்துக் கொண்டி TLD UITT55 5696060TG5 ಕ್ಲಿ ந்தார். சுற்றி களைக் கொன்று னக்கில் பெலிஸ்தியர் வருடைய கையில் அகப் தாடை எலும்புதான். ாசாவுக்குச் சென்றார். ன்ற ஊருக்குப் போய்ச் ா என்றோர்அழகியைக் சிம்சோனைக் கண்டு காண்டாள். இருவரும் னவியாக வாழ்ந்தனர். ாழ்ந்த கால்த்திலும் நால்லைகளிலிருந்து யவில்லை. அவர்களால் நேர் நின்று போராடி என்பதனை அறிந்து ரோபாயத்தினாலேயே *ண்டும் என்று கண்டனர்.
மான பலத்துக்கு ஏதோ
ருக்கவேண்டும் என்று :: சிம்சோனின்
கண்டறியமுடியும் எனக் சிற்றரசன் ஒருவன் GOTT sisir , GJITIT CITLIDIT GOT 55UUU(LD6970) on D, fit : 历 கண்டறிந்து தம்மிடம் டுக்கொண்டனர்.
ഖé959 '6თტა
மீது ஆசை கொண்ட
டம், நீங்கள் மிகுந்த ருக்கிறீர்களே! உங்களு கசியம் என்னவென்று குப் பாத்திரமான என் Tip” GT GTAD GeorgiaOTIFT ġir. GALUGHATGOFLÚO O GÖSTGOLD 58. IT GOT GÓNGOLGOU GANGA ண் நினைவு கூர்ந்தார். ம் ஏதோ மர்மம் இருக்க
அவர், உண்மையைக் காரணங்களையே கூறி
தெலீலாவிடம் கூறிய
· sTaglibLessir LITLGS
ாமை என்று நம்பிய வைகள் ஏமாற்றமடைந் தலீலாவின் நச்சரிப்புத் Duló, Baslell LMÍ.
தன்னுடைய எது
ல. தனது உயிர்நிலை ULI ရှို့နှီးနွှဲ என்று மடியில் தலைவைத்துத் த சிம்சோனின் தலை கத்தியால் தெலீலா பலிஸ்திய சிற்றரசனை ருந்து வெள்ளிக்காசு பெற்றுக்கொண்டாள். ண்டுவந்து சிம்சோனைக் சன்றனர். அவருடைய டி எடுத்தெறிந்தனர். அரைககும கருவகளை டுத்தித்துன்புறுத்தினர். DEDITSECT85 617 6 TGAUGUNT(U5LD டயதேவதைக்கு விழா பாது சிம்சேனையும் அவரு மகிழ்ந்தனர். ற்பட்டபெலிஸ்தியர்கள் ாடியத்துள்இருந்தனர். ப்பிரமுகர்களும் சூழ்ந்
flúb(gnssló! Lolo IST5(56T 560T DT5 iņu LGr နှီးမျိုး சென்ற முடிவளரத் தொடங்கிய டம் வந்துசேர்ந்துவிட் ல் தனக்கருகில் டம் தான் களைப்புற்றி த்தின் தூணருகில் தனக்கு உதவுமாறும்
காண்டார். அவனும் ல் கொண்டுசென்று ககளாலும் இருதூண் க்கொண்டு ஆண்ட ரர்களான பெலிஸ்திய TLD.D. D. (5 ருள்புரிவாயாக!' என்று ககளாலும் தூண்களை ழுவதும்இடிந்து தகர்ந் பெலிஸ்திய மக்களனை A) flä. ALDIT GOTL GOTT.
பிரிந்தது. (தொடர்ந்து வரும்)
JLDGu)fi
DJ Bir
Guur:
தொழில்:
samt Gíslas GT: Luim 60
சாதனை: தமிழர்களின்
வேதனை:
Trflieges: சீருடையினர்
தேய்ப்பதும்
இலட்சியம்: V
(பொதி அழும் குரல் ஒலிக்கிறது குவா, குவா, குவா இரகுவர் இவர் (தமிழ்க் கட்சிகள் தாலாட்டுகின்றன) முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ சொத்தான பொதியல்லவோ கவர்மெண்ட் தந்த சொத்தல்லவோ?
சின்னம் சிறு கத்திகொண்ட பிரித்தாளும் சிட்டல்லவோ? தாயகத்தை பிளந்து கொத்தவரும் AfLILJaya)GaIIII
மாவடு கண்ணல்லவோ
ಲಕ್ಷ್ மொழியல்லவோ வாய்திறந்தால் பொய்யல்லவோ பொய்யான பொதியல்லவோ
வையத்து மனிதரையும் ஏமாற்றும் பொதியல்லவோ
(P355TRT
(பொதி சிரிக்கிறது) என்னை தாலாட்ட வருவாரா? பொய்யை பாராட்ட வருவாரா?
ஏமாற்ற வருவாரா?
என்னை தாலாட்ட வருவாரா?
(தமிழ்க் கட்சிகள் பாடுகின்றன) அய்யய்யோ அய்யய்யோ ஆராரோ-உந்தன்
gene Ges எழுந்துவந்திலுெம்புக்கூடுகள்ப்ாடும் LITTLÂ) Qg:
சத்தியம் இது
தியம் எல்லாம் வல்ல இறைவனின்
6ኽ6Ñ
சொல்லப்போவது யாவையும்
O GROOT GOOD
சத்தியம் இது சத்தியம்
செம்மணியின் குழியில் இருந்
தோம்
மலசலசுட கிடங்கில் இருந்
G5Tiò
அடையாள அட்டை இன அடையாளம் காண்பிப்பது
பொலிஸ் பதிவுத்துண்டு
உயிரினும் மேலானதாக மாறியிருப்பது திருடர்களாலும்
தூக்கி எறியப்படுவது
புரட்டி புரட்டி பார்ப்பதும்
இன்னொரு பிறவியில் இப்படிப் பிறவாதிருப்பது
பொய்யான கதையை நீ கேளாயோ?
எடை குறைந்து நீ போனாயோ-உன்னை பட்டினி போட்டு மெலித்தாரோ?
(பொதி அழுகிறது) குவா, குவா, குவா குவா, குவா, குவா
(தாலாட்டுப் பாடுகின்றன தகட்சிகள்) பொதியே அழலாமா? பொட்டென்று விழலாமா? உன்னை நம்பி நாமிருக்க கையை நீ விடலாமா?
(பொதிவிடாமல் அழுகிறது) குவா, குவா, குவா குவா, குவா, குவா
(எங்கிருந்தோ ஒரு குரல் ஒலிக்கிறது) செல்லப் பொதியே
மெல்ல சிணுங்கு
மெலிந்த பொதியே
மெல்லக் கதறு
(பொதி தொடர்ந்து அழுகிறது)
குவா குவா, குவா குவT. குவா, குவா
(தமிழ்க் கட்சிகள்) பொதி ஏன் அழுகிறது? பொதி ஏன் அழுகிறது?
(மேலிருந்து குரல்) பசியால் அழுகிறது! பசியால் அழுகிறது
(த.கட்சிகள்) என்ன கொடுப்பது? என்ன கொடுப்பது?
(மேலிருந்து குரல்) பொய்ப்பால் கொடுங்கள் நானும் குழந்தையா இருக்கச்சே அதுதான் குடிச்சேன்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
எத்தனையோ குழிகளை நாம் பார்த்துவிட்டோம் போடா! போ
மண்ணைப்போட்டு குழியை
மறைப்பவர்
பைத்தியக்காரரடா
குழியை தோண்ட கதைகள் அளப்பவர்
ஏமாற்றுக்காரரடா
அறிக்கைவிட்டு அமைதி காப்பவர்
அரசியல்வாதியா கமிஷன் கேட்டு கணக்கு விடுவதும்
அரசியல்வாதியடா
==== == == == == == == == ===
நெஞ்சுக்குள் நீதியை ஒளித்து வைப்பது நிச்சயம் போலியடா எலும்புகள் எம்மை எரிக்க நினைப்பது நீதியின் மரணமடா!
வரலாறு எங்களை விடுதலை செய்யும் அதுவும் உண்மையடா.
எலும்புத்துண்டுகளுக்காக எங்களை மறந்தவர் பைத்தியக்காரரடா
चनाः।
ப்ேச்சாளர் ப்ேரம்ப்ல்ம்)
பொதிப் பங்காளர் திருவாளர் சீலன் அவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளை அறிந்து அதற்கேற்ப காரியம் பல ஆற்றி வருபவர் என்பதால், எக் குற்றம் செய்தாலும் மாட்டிக்கொள்ளமாட்டேன் என்ற நம்பிக்கை யில் தன் குற்றங்களை நிரூபிக்குமாறு சவால் விடவும் தயங்காதவர் என்பதை அவதூறு பிரசாரம் செய்யும் விஷமிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கி றேன்.

Page 20
Ti Titurit it is 鸞 ாரப்பட்டா HELELE LEWIN சின்னதாக ரன வளர்ச்சிபுரத
கொன் ஆக இரகசிய பெறுகிறது
町 SS SS SS SS SSLSSLSTT LLLL T TT S S D SS L பின் நீளம் ஆக்கடி மதுர மீட்டர் யாராகும் பரக்குள்ாமாக பிருத்துங் ாட் ப்ரோயரை பி
ம்ேமிருந்த ஆராய்ந்த ஆய்வாளர்கள் பல கர்
முன்ாரி
பிருந்து பிளந்து போன
III Lü mit
அவரோவிங்காப்படும் வளப்பிராளிகள்ாட்ாப்பிராரின் வழித்
LLTT T TT T T T T TTTTT T TTTTTT LLLS TTTTTTLT S SSS T T TTT
வித்த வார்த்தெடுக்கின்றன் பிடித்தில் ங்ாரு யான்ற |YAy.lykyayYABITFA "A",
பார்ந்திருரர்கள்படத்திங்கப்படுவது ரொபர் ஒரு தரவர
சம்பர என்ற பிரான் நுகரடி நிர்ந்த சேர் தி|பட்டுத் நீரும்
Trail EEUU அச்சம் திரக்கடியதாக விருத்தபுரம் CAMBRE வந்தி
பும் நல்ல் கபாவமுன்பங் ர்ெங்ா i fili ■蠱 獻 LITTERTI
பாவோபா ஒரு துள்ள்ய பரிந்தும்
on untieth
III
வேதாகமம் பைபிள் நிஸ்தாளுக்கும் யூதா பழைய ஏற்பாட்டில் யூதர்களால் ஏற்றுகொள்ளப் களுக்குமான வாரா நெறிகாட்டும்ாநாங் வித்துங் அங்கங்கள் உள்ள்ள இவற்றில் LTTTTT TTTTTTT S TTT S T TTTT TTT TT TTTT S LLLu u LuT TZLSTu TT TT L L YZZS TT TS களங்கவுள்ளது பழையறபாடு யூதர்களால் ஏற்றுக்கொள் ாழ்க்கையில் கடைப்பிடிக்க ளப்பட்ட ஒன்றாகும் புதிய ஏற்பாடு யோகிறிஸ்துவின் | ಕ್ಲಿಕ್ H ரத்திருந்து தொடங்குகிறது யூதர்கள்தொலும்"
u "LIT Li La Miam TL |கின்றன்
அகன்று மையாகத் தெள் ஹொ விரைவர் A A. i மஞ்சளாக பாபரும் நபர் : : '3'. T lawnwyd ni படத்தில் ஒரு = L,
器、 ாமாதிரிகுட்டிவைக்கப்பட்ட வடி பத்து சற்றிவைக்கவேண்டும் தற்காப்தி
தமது அச்சிடப்பட்டுவிட்டது
Lydiarrah ாாவத்தில் நுண் படித்து முடிப்பதே ாத்தாள சிரமமாக விதந்திருக்கும் T Tituj பாருங்
Wo A "" in CAETER முடி "P". படத்தில் காணப்படுவது பாயிருள் புகுவதற்கு பந்தம் 虚 ாழுள்ள ஒரு பழத்தின் துண்டுகள் #### புர் கிளி பழந்தான் நியூனிகாந்தில்தரன் இப்ரம் அதிகமாார் ாளப்படுகிது. ஆனால் இது மிளாவியிருந்துதான் dyad | * : வாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அறிமுகமானதாம்
பவப் புழங்கா ஒன்றாகக் கலந்து அபிம்பித்திர டாவின் பின்னர் பட்கொள்வது ராத்த ரிகிறது வெளிநாட்டி
VILLA, Kanadi dadi Alih "F பண்டார்கள் ருசியைக் கூறி
 

SEASTREET, OOOMBO
ருெ Gladih
5
ஒளியக்கவை சிற்பங்களது கட்டடக்காடி போன்றவை வ்ெவிாம் அழகுக்களை அம்சங்களுள் அடங்கும் பிதே
போல் அழகூட்டும் கலையும் பண்டு தொட்டு பின்றுவர மனித சமுதாயத்தில் வேரூன்றி வளர்ந்து வருகின்ற ஓர் பம்சமாகும்
அன்றாடப் பாயானக்குரிய பொருட்களையும் டய கரண்ங்களையும் அழகாக அமைந்து யேர்ச்சிகரமாக்கு தும் அழகூட்டும் கிவையுடன் சம்பந்தப்பட்டதுநாள்
அன்ற்ாடப் பாவனைப் பொருட்கரை அழகூட்டும் முறை பண்டைய எகிப்தில் அரசர்களின் கடின
எரில் நடத்துடன் வைக்கப்பட்டன. பின்னர் தங்கம் LTLLL LLLLLS TTTTT S L TLLTLLS TLLLLSLLLLK
பாருட்களும் கவர்ச்சி ரமாக அழகூட்டப்
L.
மாட்டுக்கு நாலுகால் கள், ஆனால் இந்த ஆச்சரிய மாட்டுக்கு ஆறுகால்கள்
வண்டிகளில் மேலதிக மாக ஒரு சக்கரம் வைத் திருப்பதுமாதிரி இந்த மாடும் பிறக்கும்போதே மேலதிகமாக இரண்டு கால்களுடன் பிறந் துள்ளது.
இரண்டு கால்களும் மாட்டின் முதுகில் உள்ளன பாருங்கள் பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் LiTgi கக் காட்சிச் சாலையில் இந்த மாடு ராஜ மரியாதையுடன் வாழ்ந்து
வருகிறது. (பட பதவி ரி அகிலன்)
O
A கிறிஸ்துநாதர் உயிர்த்த ஞாயிறன்று சிறப்பாக முட்டைகள் பரிமாறுவது ஒரு சம்பிரதாயம் அய்யாறு பரிமாறப்படும் ஈஸ்டர் முட்ட்ைக்கான ஒரு பாத்திரம்தான் படத்தில் காணப்படுவது
ரஷ்யாவைச் சேர்ந்த ஆபரண் உற்பதியானா பீட்டர் காள் tTTL S LLLLL TS TTSLLLT S TT uTTS S TTTLLL S LLLTT LLL LLTT பாத்திரம் உருவாக்கப்பட்டது.
அர்ாவிஅமுகட்டும் பையின் அற்புதச் சின்னமாக இன்றும் இது போற்றப்படுகிறது. பார்ப்பதற்கு சொக்காக பிருக்கிறதல்லா ஒட்டுள்கோல்ட்
LSLSLS LSLS LSLS LSLS LS LSLS LSLS LSLSLSLS LSLS LSLS LSLS LSLS LSLSL LSL இது ஒரு வித்தியாசமான மரம் பச்சோந்திமரம் Tignant சொல்ல்லாம். வானக மர இனத்தைச் சேர்ந்த இம்மரம் எல்ம் ன்று அழைக்கப்படுகிறது மிதமான உஷ்ண வலுயநாடுகளில் வளரும் இம்மரங்கள் காலத்துக்குக்காலம் ஸ்டிகளின் வளத்தை
மாற்றும் இயல்புடையன
குளிர்காலத்திலும் இளவெளிற் கடும்பச்சை இனங்கள்ாயுடையதாகத் தொற்றமளிக்கும் ாவனிற்காலம் ழயும் காலகட்டத்தில் இவைகள் பழுப்பு நிறமாக மாறி இல்ையுதிர் காயத்தில் மஞ்சள் நிறமாகத் தோற்றமளிக்கும் ய நாட்களில் இவிைானைத்தையும் உதிர்ந்திவிட்டு வெறும் மொட்டை மரமாகக் காட்சிதரும்
இந்ாள்ளத்3ே
ய்யப்படுகின்றன. நன்கு ள் பார்த்திருந்து
குவெண்டிய மரத்துள் செய்யப்படுள் и цини вршини ipinasian "tjirp
தி டி. | || old orald S. :R| = விதுரன்
பயன்படும் திெருக்கிறதர்ம் பட்டுள்ா
ಸ್ಲೀ T
D S S D TSYSS SS SS SS