கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.10.11

Page 1
Registered as a News Paperin Sri La nika
|දිතමුරය
SRI LANKAS NAN
-
f
|
 

பக்கம் 20 U5 III
ප්‍රාරම්ලර් බ්‍රණී.11 – 17, 1998
OITUID Glorij
تنظیم لال (LP
TAMIL WEEKLY I, 28
ទៅភ្នំ juff
துரத்தினர்
எந்தர்

Page 2
  

Page 3
கிளிநொச்சியில் பரந்தன் சந்திவரை புலிகளால் கைப்பற்றப்பட்ட பின்னர் மாங்குளம் நகரைக் கைப்பற்றிவிட்டதாக அரசு கூறியது.
மாங்குளத்திற்கு வடகிழக்கே ஒலுமடு வில் நிலை கொண்டிருந்த படையினரே உட்பாதைகள் வழியாக முன்னேறி நகரின் ஒரு பகுதிக்குச் சென்றடைந்தனர்.
யாழ்-வவுனியா நெடுஞ்சாலை வழி யாகவும், மாங்குளம் ஒட்டிசுட்டான் சாலை வழியாக ஒலுமடுவில் இருந்தும் இருமுனை களில் முன்னேற கடந்த ஆறுமாதகாலமாக முயற்சிக்கப்பட்டது.
தற்போது பிரதான சாலைகள் வழி யாக அல்லாமல் உட்பாதைகள் ஊடாக முன்னேறியே நகரின் பகுதியை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
மாங்குளம் சந்தியில் ஒரு பகுதியில் புலிகளும், மறுபகுதியில் படையினரும் அருகருகே நிலை கொண்டுள்ளனர்.
மாங்குளத்தின் பெரும் தரைப்பகுதி புலிகளின் வசமே உள்ளது. நகரின் பகுதி யில்தான் படையினர் நிலைகொண்டுள்ள
னர். அங்கிருந்து மாங்குளத்தின் ஏனைய பகுதிகள் நோக்கி முன்னேற முயலும் படை யினருக்கும் புலிகளுக்கும் இடையே பலத்த மோதல் நடந்து வருகிறது.
மாங்குளம் மோதலில் 95 படையினர் பலியானதாக படைத்தரப்பு கூறியது. புலிகள் தரப்பில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலியான தாகவும் கூறினர்.
மாங்குளம் மோதலில் இதுவரை 10 புலிகளே பலியானதாக பெயர் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எறிகணைகளையே புலிகள் அதிகம் பயன்படுத்தி படையினர்மீது தாக்குதல் நடத்தினர்.
மாங்குளத்தில் படையினர் தற்போது நிலைகொண்டுள்ள பகுதியில் இருந்து பரந்த
(அலுவ னுக்குச் செல்வதா கடந்தாகவேண்டும். 45 கிலோ மீட்டர் கடந்துள்ளனர். அ தூரம் சண்டையின்
Go கிளிநொச்சி ச நகரின் பகுதிக்குச் இராணுவத் தராசி வதும், சமமாகச் ச பொருத்த மற்றது வாளர்கள் கூறியுள் மாங்குளம் நகரு
புலிகளிடம் விமானப் படை ஹெலி 01 - விமானம் 01
(חמשחsu) விடுதலைப் புலிகளிடம் ஹெலிக்கொப் டர் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டு வருகிறதல்லவா? முரசுக்குக் கிடைத்த மிக நம்பகமான தகவலின்படி புலிகளிடம் ஹெலிக்கொப்டர் இருப்பது நூறுவீதம் உறுதி யாகியுள்ளது.
ஹெலிக்கொப்டர் ஒன்றும், சிறிய ரக விமானம் ஒன்றும் புலிகளின் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்ட வர்கள் மூலம் உறுதியாகியுள்ளது.
சிறிய ரக விமானத்தை இதுவரை புலி கள் பறக்கவிட்டதாகத் தெரியவில்லை. இன்ன மும் பூரணமாகத் தயாராகவில்லை என்று
படுகிறது. ஹெலிக்கொப்டர் மட்டும் பூரணமாகதீப்ாரான நிலையில் முல்லைத்தீவுப் பகுதியில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
ஹெலிக்கொப்டர் வெள்ளோட்டம் விடப் பட்டதை பிரபாகரன் நேரில் நின்று பார்வை wóL(0)GTGITTñ.
யாழ் குடாநாட்டில் படை நடவடிக் கைக்கு முன்னதாகவே விமானத் தயாரிப்பில் புலிகள் கவனம் செலுத்தி வந்தனர்.
அதுபற்றிய தகவல்கள் முரசிலும் வெளி வந்தது தெரிந்ததே தற்போது தமது
முயற்சியில் புலிகள் முதற்கட்ட வெற்றியடைந் துள்ளனர்.
கப்பலில் வந்தன மிக முக்கியமான தருணத்தில் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு ஹெலியைப் பயன் படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. புலிகளிடம் இதுவரை இல்லாதிருந்தது வான்படை மட்டுமே தற்போது சிறிய அள வில் என்றாலும் வான்படையும் உருவாக்கப் பட்டுள்ளது.
எனினும் புலிகளின் ஹெலி மற்றும் சிறிய ரக விமானம் போன்றவை-மறுதரப்பு விழிப்பாக இருந்தால் விமான எதிர்ப்பு ஆயுதங்களால் சுலபமாகச் சுட்டு வீழ்த்தப் படக் கூடியவை. எனவே எதிர்பாராத தருணங்களில் பயன்படுத்த புலிகள் திட்ட மிட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
வெளிநாடுகளில் ஸ்போர்ட்ஸ் விமானம் என்று அழைக்கப்படும் சிறிய ரக விமானங் களின் உதிரிப்பாகங்கள் தாராளமாகக் கிடைக்கும். அதுபோல ஹெலியின் பாகங் களும் விற்பனைக்கு உள்ளன.
புலிகள் தமது கப்பல் முலம் உதிரிப் பாகங்களைக் கொண்டுவந்து வன்னியில் வைத்து ஹெலியையும், சிறியரக விமானத்தை யும் உருவாக்கியுள்ளனர். O
(நமது நிருபர்) வவுனியா நகரில் புலிகள் பலத்த தாக்குதல் ஒன்றுக்குத் தயார் நிலையில் இருப்பதாக பாதுகாப்பு தரப்பு கருதுகிறது. அதனையடுத்து வவுனியாவில் தீவிர கண் ரிப்பும், கைதுகளும் நடந்துவருகின்றன. နျူကြီးမ္ယက္စိ။ நகரில் வியாபார நிறுவனங் எல் பணிபுரியும் தமிழ் இளைஞர் யுவதி களது விவரங்களை படையினர் திரட்டி வருகின்றனர்.
படையினருக்கு சளைக்காமல் புளொட் இயக்கத்தினரும் விவரம் திரட்டி வருகின்ற
TIT.
வவுனியாவில் படையினருடன் ஏற்பட் டுள்ள உரசல்களையடுத்து, தாம் புலிகளுக்கு எதிராக முன்னின்று செயற்படும் அமைப் பாகக் காண்பிக்க புளொட் முற்பட்டுவரு கிறது.
படையினர் பொதுவாக விவரம் திரட் டும்போது, புளொட் அமைப்பினர் புகைப் படங்களுடன் விவரம் சமர்ப்பிக்குமாறு கேட்டு வருகின்றனராம். எனினும் புளொட்
உட்பட ஏனைய தமிழ்க்கட்சிகள்மீது படை
யினர் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வரு கின்றனர்.
வவுனியாவில் புலிப்பீதியை உருவாக்கு
வவுனியா நகரில் பதற்றம்
புவிகள் அறிவித்தள்
புலிகள் தாக்கலாம் என அச்சம்
தான் என்று பொதுமக்கள் சந்தேகிக்கின் றனர். அப்படிச் செய்தால்தான் தங்கள் உதவியை படையினர் நாடுவர் என்று நினைக் கிறார்களாம்.
இத்தகைய சூழல்களும் புலிகள் தாக்கு
தல் நடத்தத் தூண்டுகோலாகலாம் என்று
மக்கள் கூறுகின்றனர். O
போக்குவரத்து நடத்து
யாழ் குடாநாட்டுக்கான போக்குவரத் துக்கு விமானங்களை தவிர்த்து கப்பல்களை பயன்படுத்துமாறு புலிகள் துண்டுப்பிரசுரம்
மூலம் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
பயணிகள் விமானங்களில் துருப்புக் களை ஏற்றிச் செல்வதாக சந்தேகித்தால்
தடுத்து சோதனையிட முடியாது பயணிகள்
கப்பல்கள் என்றால் சந்தேகம் வந்தால் கடல் நடுவே மறித்து சோதனையிடலாம் என்று கருதியே கப்பல் போக்குவரத்துக்கு
அனுமதியளிக்க புலிகள் முன்வந்துள்ளதாக வதும் தமிழ்க்கட்சிகள் சிலவற்றின் ".
தெரிகிறது.
TalableIGI ay ng aligi GaiGiana
மலையக இளைஞர்களை மாட்டிவிரும் முயற்சி
பண்டாரவளை-லியங்கஹவெல பகுதி யில் கடந்த 170998 அன்று புஸ்பசிறி எனும் பெரும்பான்மை இன சமூகத்தவரின் வீட்டில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பணமும் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டோர் தங்களை தமிழ்ப் புலிகள் என நம்பும்படி யாகவே நடந்து கொண்டனராம். ஆறுபேர் கொண்ட இந்த பெரும்பான்மை இனக்கொள் ளைக் கோஷ்டியில் பிக்கு ஒருவரும், பாட சாலை மாணவர் இருவரும்கூட சம்பந்தப் பட்டிருந்தனராம் என்று பண்டாரவளைப் பகுதி மக்கள் முரசு'க்குத் தெரிவித்தார்கள்.
பொதுமக்கள் கொடுத்த தகவலை யடுத்து இந்தத் திருட்டுக்கும்பலைப் பொலி ஸார் கைதுசெய்துள்ளனர். இவர்கள்- பிடிக் கப்படாமல் இருந்திருந்தால், தோட்டப் புற
9,11-17, 1998
தமிழ் இளைஞர்கள் மீது பழிசுமத்தி மாட்டி விட்டிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் தண்ணீரை அருந்திய அந்த வீட்டுக்காரருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வும், இது கொள்ளையில் ஈடுபட்ட திருட்டுக் கும்பலின் நாச வேலையாக இருக்கக்கூடும் என்றும் மேலும் கூறப்படுகிறது. பண்டார வளைப் பொலிஸார் விசாரணைகளைத் தொடர்கின்றனர்.
இனங்களுக்கிடையில் உறவினைச் சீர் குலைக்கும் சதி முயற்சியாகவே இது இருக் கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக தேசிய தொழிலாளர் காங்கிரஸ் பிரதேச பணிப்பாளர் திரு.வி.எஸ்.தயானந்த முரசுக் குத் தெரிவித்தார். O
யாழ்ப்பாணத் களோடு கொழும்பு விமானம் கடலில் வி இது தொடர்பாக தகவல்கள் பின்வரு மன்னார் கடற்ப AJ KLUGGI GTILIITI GOLDIT 6 எதிர்ப்பு படையினரா பட்டுள்ளது.
இரணைதீவில் ஏவுகணை ஏவப்பம் பட்டதும் நடுவானில் ஆனையிறவில் இ பலாலிக்கு கொண்டு புக்கள் அங்கிருந்து கொழும்புக்கு கொண் 27.0998 அன்று 28.09.98 அன்று லய காயப்பட்ட துருப்புக்க தெரிகிறது.
29.09.98 அன்று இரண்டு விமானங்கள துருப்புக்களையும், மற் பும் ஏற்றியிருக்கிறது. 57 UUULL JUjL தாமதம் ஏற்பட்டத
II.
"கப்டன் இல்ல நாடு இன்றுதடுமாறு அண்மையில் சிறிலங் பின்னடைவுகளைக்கு பேச்சாளர் ஒருவர் 6 கடந்த சில நாட் அரச படைத்துருப்பு இக்கட்டான நிலைய முப்படைகளின் பிரத சந்திரிக்கா நாட்டில்
பிரதான அமைச் லக்ஷ்மன் கதிர்காமர், அமைச்சரவை பேச்சா நாட்டில் இல்லை. இது வமாகும்.
UITP (35LITAB TL60|| மிக முக்கியத்துவம் ஒன்றை அமைத்தனர் |L விட்டது. பல
தமிழ் பேசும் மென்றே திட்டமிட் கொடுமை நாளுக்கு கிறது. நெருக்கடிகளு தீவிரங்களும் அப்பா
மட்டக்களப்பு-ெ சாவடிக்கு முன்னாள் வல்கள் அமைச்சர் கே தின் வீட்டில் உள்ள சோதனைச் சாவடி யார் தூரமளவிற்கு பய வைக்கப்படுகிறார்கள் வில் பெண்கள், வயோ நோயாளிகள் என்று நடந்து செல்வதைப் மகிழ்ச்சி சீருடையின இத்தனைக்கும் ம படுத்தப்பட்ட செங்கல யில் இருந்து கண்ணு தூரத்திலேயே ஏறாவூ உளளது.
வாகனங்கள் சோ கியர் (GBAR) போட்டு மாற்றுவதற்கிடையில் ெ சாவடி வந்து சேர்ந்து தூரத்தில் இரவு பகல | malá புரிகின்றபோ வந்து ஏறிக்கொள்வர் புதிராக உள்ளது.
ᎧIᎥᎢ JLᏝ.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

is 6(5uit) - 35 AGaJITLÉLLiJ.GII ந்த 16 மாத காலத்தில் த்தையே படையினர் ம் 10 கிலோ மீட்டர் கடந்த பகுதியாகும்.
ரயும், மங்குளத்தில் சென்றதையும் ஒரே வைத்து எடைபோடு தரிக்க முற்படுவதும் ன்று இராணுவ ஆய் TT,
குள் பிரவேசித்ததால்
I6OLGIL (UPI2IF|
புலிகளது போக்குவரத்துப் பாதிக்கப்படும் என்று கூறப்படுவதும் பூகோள நிலைக்கு மாறானதாகும்.
மாங்குளமும் கிளிநொச்சி நகரும் படை யினர் வசம் இருந்தால்கூட புலிகளால் யாழ்-வன்னிச் சாலையில் இருந்து முல்லைத் தீவுக்குச் செல்ல வழிகள் உள்ளன. தற்போது கிளிநொச்சி புலிகள் வசம் வந்துள்ளதால் முரசுமோட்டை ஊடாக முல்லைத்தீவுக்குச் செல்வது சுலபம். எனவே கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த பகுதி என்பதைவிட வவுனியா-யாழ் சாலையில் உள்ள நகர்களில் மாங்குளமும் ஒன்று என்பதே சரியானதாகும். ஏற்கனவே புளியங்குளம் நகரைக் கைப்பற்ற வும் ஐந்துமாதம்வரை சமர் நடந்தது.
ஓமந்தை, புளியங்குளம் ஆகிய நகரங் களைச் சென்றடைந்த பின்னரும் அவை கேந்திர நகர்கள் என்றே கூறப்பட்டு வந்தன. கிளிநொச்சியை 1996ல் கைப்பற்றிய போது விசேஷ பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்பட்டது. புலிகளின் நிர்வாக மைய மான நகரம் வீழ்ந்துவிட்டது என்று கூறப்
பட்டது.
வன்னியில் முல்லைத்தீவை அடுத்து கிளிநொச்சிதான் புலிகளின் பிரதான நகரமாக இருந்தது. அதன் வீழ்ச்சியின் பின்னரே மாங்குளம் முக்கியத்துவம் பெற்றது.
தற்போது தமது முன்னைய பிரதான நகரை புலிகள் திரும்பப் பெற்றுள்ளனர்.
நகரங்களையோ பகுதிகளையோ படையினர் கைப்பற்றலாம் தக்கவைக்க முடியாது என்பதை தாம் நிரூபித்துள்ள தாகவும், மேலும் நிருபிக்க உள்ளதாகவும் புலிகளின் குரல்" வானொலியில் 'ஓயாத அலைகள்-02 தொடர்பான கண்ணோட் டத்தில் கூறப்பட்டது.
16öT 6 TULIITñT 6 SPLDT6OTLřb
ல் இருந்து பயணி வந்த லயன் எயார் மந்தது தெரிந்ததே. முரசுக்கு கிடைத்துள்ள TU): ப்பின் மேலாக பறந்த ம் புலிகளது விமான லேயே சுட்டு வீழ்த்தப்
இருந்தே புலிகளால் டுள்ளது. ஏவுகணை விமானம் வெடித்தது. ந்து தரைமார்க்கமாக செல்லப்பட்ட துருப் விமானம் மூலமே டு வரப்பட்டனர்.
சமர் ஆரம்பித்தது. GÖT GITALIIT ft 69 LIDIT GOTLD
augš TuTfici ல் ஒன்று காயப்பட்ட றொன்று பயணிகளை
புக்களை ஏற்றுவதில்
assius
பர்ணித்திருக்கிறார்.
களில் பல நூற்றுக் கணக்கான க்கள் உயிரிழந்துள்ளர். இந்த
ளை ஏற்றி இறக்கியதாக
குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட முடியவில்லை. அதனால் பயணிகள் விமானம் புறப்பட்டு விட்டது.
தவறிய குறி
சண்டை நடப்பதாலும், அதிக துருப் புக்கள் காயமடைந்து கொண்டு செல்லப்படு வதாலும் லயன் எயாரின் விமானங்கள் அனைத்திலும் காயப்பட்ட படையினரே ஏற்றிச் செல்லப்படுவர் என்று புலிகள் நினைத்தனர்.
தனியார் விமான சேவைகள் படையின ரால் பயன்படுத்தப்படுவதை நிரூபிக்கவும் தக்க சந்தர்ப்பமாக கருதியே லயன் எயார் விமானத்தை வீழ்த்த புலிகள் முடிவு செய்திருந்தனராம்
ஆனால் படையினர் பயணிகள் செல்ல
லயன் எயார் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் குறித்து அரசு எவ்விதமான கரிசனமும் காண்பிக்கவில்லை. கடலில் சுழி யோடி சடலங்களை மீட்க தம்மால் முடிய வில்லை என்றால், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும்.
த கப்பல் தடுமாறுவது போல் ம் நிலை ஏற்பட்டுள்ளது!" என்று கா இராணுவத்துக்கு ஏற்பட்ட பிப்பிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின்
உயிரிழந்துள்ளனர். இதற்கு அர சாங்கமே பொறுப்பேற்க வேண்டும்.
சீரான திட்டமில்லாமல் போரை நடத்தி வருவதினாலேயே இத்துர
திஷ்ட நிலை உருவாகியுள்ளது
இவ்வாறு அவர் மேலும் கூறியுள்ளார்.
ல் இந்நாட்டின் தலைவியும்
அக்கரைப்பற்று- ஆலையடி வேம்புப் பகுதியில் புலிகளின் குழு ஒன்று நடமாடுவதாகக் கிடைத்த தகவலையடுத்து அரசாங்க விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியைச்
மீட்டபின்னர் கிளிநொச்சியில் சுற்றிவளைத்தனர். இச்சம்பவத்தின் வாய்ந்த இராணுவ முகாம் போது தப்பியோட எத்தனித்த ца)
இம்முகாம் இன்று பறிகொடுக் நூற்றுக்கணக்கான படையினர் SSS S SS SS SS SS SS SS
ன்றே இழைக்கப்படும் கொடுமை)
களின் உள்ளூர்ப் பொறுப்பாளர் களான தீபன் மற்றும் காந்தன்
SS SS SS SSLSS SSSS SS
த்து சோதனை அரண்கள்
குதிகளில் வேண்டு இழைக்கப்படும் ள் அதிகரித்து வரு ம், கெடுபிடிகளும்,
மக்களை வெறுப்
ங்கலடி பொலிஸ் தி-உள்நாட்டு அலு பிள்யூ தேவநாயகத் முன்னால் புதிய ளைத்துள்ளது. 350 ரிகள் இறக்கி நடக்க கொதிக்கும் வெய்யி பர்கள், சிறுவர்கள்
பலரையும் இறக்கி
பார்க்க அத்தனை கு.
தியில் புதிதாக ஏற் சோதனைச் சாவடி த் தெரிந்த சற்றுத் சாதனைச் சாவடி
ங்கலடி சோதனைச்
டும் இடைப்பட்ட அரச படையினர்
எங்ங்னம் புலிகள் என்பது புரியாத
எந்தவித பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டும் இந்தப் புதிய சோதனைச் சாவடி திறக்கப்பட்டதாக அறியமுடிய வில்லை. பொது மக்களை வருத்துவதற்கும் வேறு பல ஆதாயங்களுக்காகவுமே இக்காரி யம் நடைபெறுகிறதென்று விசயமறிந்தோர் விசனம் தெரிவிக்கிறார்கள்
ஒரு விமானத்தை அனுமதித்து மற்றொரு விமானத்தை தமது தேவைக்கு பயன்படுத்தி LIGYTIGTGOTIT,
இந்நிலையில் புலிகளின் ஏவுகணைக்கு பயணிகள் விமானம் இரையானது.
காயப்பட்ட படையினரை ஏற்றியிருந்த விமானம் உரிய நேரத்தில் புறப்பட்டிருந்தால் அதுதான் புலிகளின் குறியில் சிக்கியிருக்கும். வழக்கமாக சண்டை உக்கிரமாக நடக் கும்போது பலாலி விமான தளம் ஊடாக பயணிகள் போக்குவரத்து நடப்பதில்லை. புலிகளது எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின்னரும் லயன் எயார் விமானி தனது வழிப்பாதையை மாற்றாமல் தொடர்ந்து மன்னார் கடல் வழியாகவே சென்று GAJD535/6QTGITITIT.
லிகளும் தமிழர்-மாண்டோரும் தமிழர்
அதனையும் செய்யவில்லை.
சுழியோடிகளுக்கு அனுமதி வழங்கு வதையும் இழுத்தடித்துள்ளது பாதுகாப்பு அமைச்சு விமானத்தை சுட்டதும் தமிழர்கள் மாண்டவர்களும் தமிழர்கள், எமக்கென்ன? என்ற மனோபாவமே இதன்மூலம் அம்பல மாகியுள்ளது என்று பலியானவர்களது உற வினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்க் கட்சிகள்கூட அரசை கண்டித்து நியாயம் கிடைக்க வழி செய்யவில்லை என்றும் பலத்த அதிருப்தி தெரிவித்துள்ளனர். தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் மட்டுமே இவ்விடயத்தில் ஜனாதிபதிக்கு கண்டனம் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். O
:பதியான சனாதிபதி Lalais Tel
சர்களான வெளிநாட்டமைச்சர் தர்மசிறி சேனநாயக்க மற்றும் ார் மங்கள சமரவீர ஆகியோரும் பெரும் துரதிஷ்டவசமான சம்ப
என்போர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆயினும் சுற்றி வளைப்பில் அகப் பட்டிருந்த மேலும் மூன்று புலிகள் சம யோசிதமாகத் தப்பி விட்டனர். இச்சம்பவம் ஒக்டோபர் 05ஆம் திகதி காலை இடம் பெற்றது.
ஈழத்தமிழருக்குந்திவழங்கு 50930IDünyai CITUTILI
செம்மணி விவகாரம் உட்பட இலங்கை அரசின் அலட்சியப் போக்கை கண்டித்து தமிழ்நாட்டில் 50ற்கு மேற்பட்ட கட்சிகளின் போராட்டம் தொடர்பாக நெடுமாறன் | ತೀಣಿಜ್ಡಾ ஒன்றை விடுத்துள்ளார்.
இலங்கைத் தமிழர்களின் படுகொலை களுக்கு கண்டனம் தெரிவித்தவே இலங்கை யின் உயர் அரச தலைமையில் இருப்பவரின் உருவப் பொம்மையை எரிக்க முடிவு செய்த தாக நெடுமாறன் கூறியுள்ளார்.சர்வதேச மன்னிப்புச் சபை போன்றவற்றின் கண்டனங் களையும் இலங்கை அரசு புறக்கணித்து வருவதாகவும் அவர் புகார் கூறினார். SS SS SS SSL SSS S SS SS SS SS SS
மாங்குளத்திலும், கிளிநொச்சியிலும் சமீபத்தில் நடந்த சமரின் விளைவாக, தென்னிலங்கையிலும் மலையகத்திலும் மரண ஒலங்கள் எதிரொலிக்கின்றன.
நகரங்களில் வெள்ளைக் கொடிகளும்
தோரணங்களும் சோக வசனங்களைத் தாங்கிய பதாகைகளும் காணப்படுகின்றன.
தணிக்கை ஒருபுறமிருந்தாலும் உறவினர்
களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட
என முடித்து முதல் மூன்றாவது கியர்
சடலங்களின் எண்ணிக்கை சமரின் உக்கிரத் தையும் அதன் இழப்புக்களையும் கோடிட்டுக் காட்டுகின்றன.
பதுளை மாநகரெங்கும் சோகம் ததும்பிய வெள்ளைக் கொடிகள் நிறைந்து காணப்படு கின்றன. சகல வாகனங்களிலும், கடைகளி
லும்கூட வெள்ளைக் கொடிகளும்,தோரணங்
களும், பாதாகைகளும் கட்டப்பட்டுள்ளன.
i6ljiofolianಹ ci೮ರಿ ಉTFGಲiಹಾ
நகரங்களில் வெள்ளைக் கொடிகள்
60க்கும் மேற்பட்ட சடலங்கள் பதுளை நகரப்பகுதிக்கு மட்டும் அவர்களது உற வினர்களின் கைக்குக் கிட்டியுள்ளதாக அறியப் படுகிறது. ஒரு மாவட்டத்தில் மாத்திரம் இழப்பின் எண்ணிக்கை இத்தகையது என் றால் தணிக்கையையும் தாண்டி சாதாரண மக்கள் கூட முழு இழப்பையும் கணக்கிட முடியும் ஒரே சமயத்தில் இருவரைப்பலி கொடுத்த மரண வீடுகளும் உள்ளன.
மலையகத்திலும் தென்பகுதிகளிலும் பரவலாகக் காணப்படும் பதாகைகளில் யுத்த களத்தில் நாட்டுக்காக உயிர் நீத்த வீர புருஷர்களை நாம் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம் என்று காணப்படுகிறது. ஆனால் எந்தவிதமான இன எதிர்ப்புக் கோஷங்களையும் பதாகைகளில் காணமுடிய

Page 4
பொருந்தாத இடத்தில் மருந்தகம் இடம்மாற்றுமாறு கோரிக்கை
முதுர் ஆயுள்வேத மத்திய மருந்தகம் சமர் இடம் பெற்றன என்பதும் குறிப்பிடத் பொருத்தமற்ற இடத்தில் அமைந்துள்ள தக்கது. தாகவும் ஜனசஞ்சாரமற்ற இடத்திலிருக்கும் அரசியல்வாதி தலையிடாமல் இருந் மருந்தகத்தை மக்கள் சென்று வரக்கூடிய திருந்தால் செப்டெம்பர் 1ந் திகதி தொடக்கம் பகுதிக்கு மாற்றித் தருமாறும் முதுர் மருந்தகம் வசதியான இடத்துக்கு மாற்றப் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள் பட்டிருக்கும் என ஆயுள்வேத நிர்வாகம்
வெற்று நிலத்தையொட்டி அமைந் தெரிவிக்கிறது. O திருக்கும் இந்த மருந்தகச் சுற்றாடல் - - - - - - - = ==
தகச் சுற்றாடல G "C":"","","","","","&","%", i DJECUUT GUIONILEGIUNGU
ளத்தில் சுமார் நூறுயாருக்கும் அதிகமான மட்டக்களப்பில் புலிகள் தமது அங்கத்த துரத்தை நடந்து சந்தே மருந்தத்துக்கு வர்களின் நடவடிக்கைகள் பற்றிக் கவனம் செல்ல வேண்டியிருக்கிறது. அதேபோல் செலுத்தி வருகின்றனர் தமது அணியில் வெயிற் காலத்திலும் நிழல்களற்ற நிலப் இடம் பெறும் ஊழல்கள் மற்றும் மோசடிகள் பரப்பினூடாகச் செல்ல வேண்டியிருக் பற்றி தமது கவனத்தை ஈர்க்கத் தொடங்கி கிறது. யுள்ளனர்.
97ம் ஆண்டு இறுதியில் மருநதகத்தை சில பொறுப்பாளர்கள் மோசடிகளில் இடம்மாற்றும் கோரிக்கை வலுப்பெற்றதை ஈடுபட்டு மாட்டிக்கொண்டுள்ளனர்". யடுத்து மாகாண ஆயுள்வேத நிர்வாகம் தெரியவருகிறது. இவ்வாறு மாட்டிக் கொள் அதற்குரிய நடவடிக்கையை எடுத்து பவர்களுக்கு சிலகாலம் தண்டனை வழங்கப் வந்தது எனிலும் அரசியல்வாதியொரு ':
வன்னியில் அண்மை நடைபெற்ற சிறுவ இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டா
பிரபாகரன் கிளிநொ Upgjör Gið 蠶
GUADUMT(0)95 GMT 35 M1959
வரின் தலையீட்டால் இந் நடவடிக்கை "ெ, "டு : 60LGU 9U இடைநடுவில் கைவிடப்பட்டது துெவதும் உண்டுதே :: மீண்டும் பொதுமக்கள் பள்ளிவாசல் கடந்த 180998 அன்று நிதிப்பொறுப் ër GirLITTLD. கள் சம்மேளனம் வேறு அமைப்புக்கள் ஒருவருக்கு மரண தண்டனை விதிக் என்பவை மத்திய மருந்தத்தை வசதியான கப்பட்டது. இவர் மட்டக்களப்புப் பகுதியில் இடத்துக்கு மாற்றித் தருமாறு மேற்படி நிதிப் பொறுப்பாளராகக் கடமை புரிந்தவர் தமிை அரசியல்வாதிக்கும் மாகாண ஆயுள்வேத ஆவார். நிர்வாகத்துக்கும் அழுத்தத்தைக் கொடுக் இவருடைய உண்மைப் பெயர் தில்லை 60) J j (3 İTİ கத் தொடங்கியுள்ளன. நாயகம் இயக்கப்பெயர்வெற்றிமாறன் இவர் , முதுரை
ான உப்பூறல், ! கிராமங்களைச் சேர்ந் கள் சேருவிலை பிர கீழ்-நிர்வாக ரீதியாக பதால் சொல்லொணா விப்பதாக அங்கிருந்து கூறுகின்றன.
இவர்களது கிராம தூரத்தில் அமை மக்களான இவர்கள் போக்குவரத்து களுடாக நடந்து சென்றே பிர
வாடகைக் கட்டடத்தில் இயங்கும் சிலகாலம் தடுத்துவைக்கப்பட்டவர். சமீபத் இம் மருந்தகத்தையொட்டி காவலரண் தில் இவருக்கு மரணதண்டனை விதிக்கப் ஒன்றும் அமைந்துள்ளதால் நோயாளர் பட்டது. களும் ஊழியர்களும் சிரமங்களை அனுப மட்டக்களப்பு-கொக்கட்டிச்சோலை விக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள் முதலைக்குடாவை பிறப்பிடமாகக் கொண்ட மே மாத இறுதியில் ஆகஸ்ட் மாத நடுப் வருக்கு அவரது ஊர்ச் சந்தியில் வைத்து பகுதியிலும் இவ்விடத்தில் துப்பாக்கிச் மரண தண்டனை வழங்கப்பட்டது.
L L L L L L L L L L L L L L L L L LLLLLLLLSSuuSS
5ܬܐ, ܢ
எச்சரிக்கை T.P:- 594492 90-OSINOTOO WLLWWWTTW ("CTV/OA V/AIl/Cıl/\/\/X377 17 OL - LXIIMV)
OWON STTWO 1/1. Ot
இதை ஒட்டி எத்தை விருதுகள்
நன் ச்சயமாக ஒருவ திருமணம்செய்வெ A TSRIGOGI Csi பிரிந்தவரை அை பரிகாரம் செய்வது, பிறந்த திகதி மாதத்தை வைத்து Tras of sir Gloris go or Tsar p gap August s SANTA விநாட்டுப் பிரயான தடைநீங்க, DT வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்ை கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம்வரை கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனை
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது 激 தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்க P.K. SAAM UDGANGRI SIR DURGAADDEWN MAINTH
UCHCHADA PEEDAM NO. 162, KOTAH ENA STRI MAY FIELD ROAD, COLOMB
ப9:பெ9யாகு யோகிய
மய902 பிறிதுெ பிா9 OO, GIUGULJan GDG GO GG too 1919 e
g(f(UFF Umg)olg9 19 Frg
உங்கள் உணவுத் தேவைக்கும் உங்கள் மருத்துவத் தேவைக்கும் உகந்த நல்லெண்ணெய்
முதல் தர
GEMINGINGeo வாக்மின் நல்லெண்ணெய்
உள்ளுர், வெளிநாட்டு விற்பனை முகவர்கள் தொடர்பு கொள்க
Deocese siesurs இளைஞர்களே! சக்தி இ பயம் நடுக்கம், ஞாபக மறதி தா தவறுகளை நிறுத்தி எதிர்கால நிபுணர் DRP.ஆறுமுக SEXUAL DSORDERS
தாம்பத்திய கோளாறுகளுக்கு மனப்பான்மையே காரணமாகும் என் ஆண்மகனாகிவிட்டேன் என்று அடி
வெளிநாட்டில் வசிப்போ
எந்தவித தாம்பத்திய பாதிப்பு கேள்விகளுக்கு விரிவான பதில் என்ற தாழ்வு மனப்பான்மையை மூலமும், உடல் பாதிப்பிற்கு நல்ல குறைகளை முற்றாக நீங்கிய உறுதியாக பேணப்படும்) பதில் மட்டக்களப்புவிலாசத்திற்கும் நீரிழிவு நோய் முற்றாக 8 மனப்பான்மை ஹிஸ்டீரியா சிகிச்சை உண்டு ஆஸ்துமா, ! கிரந்திநோய், குழந்ை எல்லாவற்றுக்குப் கொழும்பில் அக்டோ
DRPARUMU BEAUTY LODGE, 67A, WC TP. 338165,338166 (5 mio. உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு கொழும்பு நாட்களில் மட்
NURE
വെബ്ബിന്റെ Gle (Vanni Inn) 2LO (g gasga, ஒழுங்கை வவுனியாவில்
கல்முனையில் நவ
T.M.M. LumTLDGIÓ, 3;
கடிதத் தொடர்பு
DRPARU
LL LLL TTD S LLLSLL LLLLL S L0GG LLLLLL LL LSLSL LL 0 LLLLLLLLS
opposto aluddangoh V cyliny)
Factor show
---, re- not LSLS S L ES SLLSLSLLEELEELLLLLLL LSLLLLC LSLSLCLSSSMLSSS LLLLLSLLLLLSLLLLLLSL
-- is
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வருடாந்த இறுதிப்
பரீட்சைகள்
(காரைதீவு நிருபர்)
தொழில் நுட்பக் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாத முன்றாம் வாரத்தில் நடைபெற ஆயத்தங்கள் செய்யப்பட்டு வருவதாக தொழில் நுட்பக் கல்வி தொழில் பயிற்சித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் திருகளுவாராச்சி அவர்கள் எமக்கு அறியத் தந்துள்ளார். இப் 蠶 சைகள் தொழில் நுட்பக் கல்வி, தொழில் பயிற்சித் திணைக் களத்தினாலேயே நடாத்தப்படும். இனிமேலும் தொழில் நுட்பக் கல்லூரிகளின் பரீட்சைகள் எதனையும் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் நடாத்தமாட்டாது என சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரி அதிபர் ஜனாப்.எம்.எச்-முகம்மட் ஆதம் அவர் கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், சம்மாந்துறைத் தொழில் நுட்பக் கல்லூரியில் கல்வி பயின்று இறுதிப் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற சகல மாணவர்களும் உடனடியாகத் தங்கள் விண்ணப் பங்களைக் கல்லூரிக் காரியாலயத்தில் சமர்ப்பிக்கும் படியும், இதற்கு முன்னர் பரீட்சை எழுதி சித்தியடையாத அல்லது நூண சித்தி பெற்ற மாணவர்களும் இப்பரீட்சைக்குத் தோற்றலாம் என்பதையும், மேலும் தேவையான விளக்கங்களுக்கு கல்லூரி
அதிபரை அல்லது பதிவாளரை அல்லது பகுதித் தலைவர்களைச் Lo¶ கேட்டுள்ளார். 9
SSS SSS SS S SS SS SSS SSS
சேவகராக இருக்கிறார்.
பின்தங்கிய கிராமங் ன்னன்வெளி ஆகிய சுமார் 120 குடும்பங் தசச் செயலகத்தின் இணைக்கப்பட்டிருப் த் துயரங்களை அனுப கிடைக்கும் செய்திகள்
பகளிலிருந்து பிரதேசச் துள்ளது. பின்தங்கிய வசதிகளற்ற பாதை தசச் செயலகத்தை
அடைய வேண்டியவர்களாக இருக்கிறார்கள் அவ்வாறு நடந்து சென்றாலும் மொழி புரி யாத காரணத்தால் இலகுவாகச் செய்யக் கூடிய விடயங்கள்கூட இவர்கள் விடயத்தில் கஷ்டமாகிவிடுகிறது.
இப் பகுதிப் பிறப்பு இறப்புப் பதி வாளருக்கு சற்றேனும் தமிழ் தெரியாது. இந்த நிலையில் இவர்கள் ஒன்று சொல்ல அவர் வேறொன்றைப் பதிந்து விடுகிறார். இது அந்த மக்களின் வாழ்க்கை முறையையே சிக்கலடையச் செய்து விடுகிறது. தமிழர் அல்லாத ஒருவரே அப்பகுதிக் கிராம
இத்தனைக்கும் ஈச்சிலம்பற்றுப் பிர தேசச் செயலகம் உப்பூறல் சின்னன் வெளிக் கிராமங்களிலிருந்து நான்கு கிமீ தொலைவிலேயே அமைந்துள்ளது. இப் பிரதேசச் செயலகத்துடன் இணைக்கப்படு வதையே இம் மக்களும் விரும்புகிறார்கள் அவ்வாறு இணைக்கப்பட்டால் மொழிப் பிரச்சனை, போக்குவரத்துப் பிரச்சனை என்பன இல்லாதொழியும்.
இப்பகுதி மக்களின் கஷ்டநிலையை விளக்கி சமாதான நீதவான் எஸ்.குண நாயகம் பொது நிர்வாக உள்நாட்டலு
SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S வல்கள் அமைச்சுக்கு மகஜரொன்'
கெடுத ܘܗܶ ## O ál
KOTIMIN
தன்று ಆಗ್ದಿ பரிபூரண உதவிசெய்வார். பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது த்து எடுப்பது திருமண தோஷ்த் နှီး
துதான
Big Dauug.
வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்
ன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் ம சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை யறுக்கப்பட்ட # விஸ்தரிக்கப்பட்டுள்ளது
யாவசிய யந்திரங்கள் உண்டு
டர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் க்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
ரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு ZA
P கொள்ள வேண்டிய தொலைபேசி
RIKA | Fax-00941342464. பழுது பார்க்கும் இடம்
e-00941431137.
ந்து மெலிந்து, நித்திரையின்மை, KAJ LDGOTÜLITT gör GOLD SJÖULöss, ITT GOOTILDIT GOT பிரகாசிக்க பிரபல மனோதத்துவ
அவர்களை நாடுங்கள்.
ாலும் தயக்கமின்றி எழுதவும். உமது தந்தபின் முடியாதவன், இயலாதவன் னோதத்துவ சிகிச்சை பதிவு நாடா மூலிகை மருந்தும் பெற்று தாம்பத்திய ஆண்மகனாகுங்கள் (அந்தரங்கம் பெற முத்திரை செலவு அனுப்பவும்.
மாக்கலாம். மனநோய்கள்
ன்பனவற்றுக்கும் மனோதத்துவ
லையிடி, வாதம், வெள்ளை
பேறு இன்மை, முடி உதிர்தல்
மருந்துகள் உண்டு.
21 முதல் 3 M S.A.M.P. REG, 9492
FENDHAL STREET, COLOMBO-13
சந்தியில் இருந்து 100 யார்
ன்னால் உள்ளது) (ஆட்டுப்பட்டித் தெரு) -609388
10,11,12 திகதிகளில்
தரு, ஞான வைரவர் கோவில் நதிக்கலாம். T.P.024.22074
8.9 திகதிகளில்
(p6060T. T.P. - 067. 29.329
Lo Gilg Gi) GILGA) N0-072
Weerasingan sq. Road, Batti Call Oa
உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள Gauguru GgTODAUGIJA Igrafi 342463-34.4831
நோயும் காரணமானாலும் 85% தாழ்வு தை90 நிமிடத்தில், நான் வீரியம் உள்ள னதில் பதிய வைத்தே பணம் பெறப்படும்.
G.C.E CA/D-2OOO மேற்படி பரீட்சையுடன் நடாத்தப்படவிருக்கின்ற பொது அறிவுப் பரீட்சை சார்பான விளக்கமும் உதாரணங்களும் விடைகளுடன் சேர்த்து வெளிவிடப் பட்டுள்ளது.இப்பர்ட்சை எழுதும் சகல மாணவர்களுக் கும் இது மிகப் பிரயோசனமாயிருக்கும். இதனைத் தபால்மூலம் பெற விரும்பினால் ஒரு ரூபாய் (1) பெறுமதியான புதிய எட்டு முத்திரைகளையும் உங்கள் பெயர் முகவரியையும் தெளிவாக எழுதி
M.I.Abdul Jaleel B. S. C. 'Riffa Nest' Sannanthuri0 இற்கு உடன் அனுப்பிவைக்கவும்
நிேயூ விக்ரஸ்) 40 18, காலி வீதி, (அலெக்சான்ற்ரா வீதிக்கு அருகில்)
வெள்ளவத்தை
G.C.E (O/L) துரித மீட்டல்(2ம் பதிப்பு-98
பகுதி 100 பகுதி 11-30 வினாக்கள்
செய்கை முறையுடன் விடைகள் விலை 42
ոyմիflմի:
எல்லாப் புத்தகசாலைகளிலும் கிடைக்கும் 62gjs/ILilinq:S.Thileephan Denuma Institute 43, Old Negombo Road, Wattala
தாழ்வு 56). D.
முனிவர் அருளிய ஏடுகளில்
அமைந்த காண்டம் எனும் நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
பாதல்,
- Ko.)
தூரத்தில்
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S. M. A. N 144 21 காலி விதி வெள்ளவத்தை,
கொழும்பு - b.
றைச் சமர்ப்பித்துள்ளார். அம்மக
ஜரில் இக் கிராமங்களை ஈச்சிலம்
பற்று பிரதேசச் செயலகத்துடன்
இணைக்குமாறு வலியுறுத்தி LI, GITGIT FTIT.
| 9omö DT நோப் க்கு வைத்தியம்
தொய்வு * Թաքնվ Թooոնւ * pritja 6
மூச்சுத்தட்டல் இருமல்
அறி மருந்துகளைக் கொண்டு ສິ່ງທີ່ມາ ,ை சமிபாடு அடையாத உணவுகளை உண்ணுதல் மற்றும் குளித்தல போன்ற பல விளக்க முறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஒருமுறை வைத்தியம் செய்
Urrobintesias61 u6ko66 G” 201097 வீரகேசரி தினக்குரல் பேப்பரில் வெளிவந்தது.
ATLLL LLLL CLLLLLL STL LT LLL0T S T TqST TTT TLT
taas at pagal
நத்திரையின்றி அமைதியின் ரி அஸ்மாவால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த நான் தற்சமயம் இல.25 Gdy gi dla Galo, II றோட் கல்கிசையிலுள்ள அஸ்மா சிகிச்சை நிபுணர் Dr. சூறாஜ சோமசுந்தரம் அவர்களிடம் சிகிச்சை பெற்ற பின்னர் பூரண சுகமடைந து
s
g ளகளன எனபதனை நயால கஸ்டப்படும் பிறருக்கு ဖွ့ံဖြိုးနှီ (ሇ)6ል)UD L-፱'ዶ5 LÜb® {
நன்றிக்கடனைச் ச்ெ தீதுகின்ே இப்படித்த ராஜ் un o nr 60 G3 m 15644, ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு-13
Tā ir சுறாஜ் சோமசுந்தரம்
Ph.DHCInd), MBB ScH (Cey) gov Reg No. A 1553 (1970) 25, சில்வெஸ்டர் வீதி, கல்கிசை மவுண்ட்லேவினியா - (கொழும்பு) (பஸ்ஸால் இறங்கு வேண்டிய இடம் ஓடியன் :*
பலவருடங்களாக இரவு பகலாக
தினமும் மாலையில் 4மணிமுதல் 7மணிவரை
020898 வீரகேசரி பேப்பரில் வெளிவந்தது. அஎம்மா நோயைக் குலப்படுத்திய டொக்டருக்கு நன்றி பலவருடங்களாக அஸ்மா நோயினால் மிகவும் கஷ்டபபட்டு மூன்று நேரமும் மருந் பாவித்தும் நேர காலமின்றி அவஸ்தைப்பட்டுக் கொண்டருந்து நடக்கவும் முடியாத நிலையில் சென் GaGa GaoGan 25, filsað GNGANGA) i GATÉ மவுண்ட்லேவினியர் (கல்கிசை) இல் இலக்கியசஆம் ಅಣ್ಣ, சிகிச்சை LIGIOOTT - Jiበክብ 9-IT LIPjíበb ታህ1 11 அவர் களர் முழுக்குணமடைய வைத்துள்ளார். பல மாதங்களாக மருந்தே பாவிக்காமல் லத்தில் இப்படியான நோயாளியாக 魯 ந்தேனா என்ற நினைப்புக்கூட இல்லாமல் .." இருக்கிறேன் என்பதை,இந்நோயால் கஷ்டப்படும்பிற நோயாளர்களுக்கு as so so. Gli 5 lb (9) நன்றியைத் தெரிவிக்கிறேன். சு. c. 蠶 நாயக் ககந்த விதி, ஹெந்தலை வத்தளை TP 93391 துர மாவட்டத்தில் உள்ள நோயாளர்கள் இரண்டு நாட்களுக்கு முன பு தொலைபேசி மூலம் பதிவு செய்தால :* TiñGADSIÓN LIITGLI 960, 6) டுமுறைநாட்களில
အပေါ်မှီမှီး” புதிய நோயாளர்கள் தொலைபேசி மூலம் பார்வையிடப்படும் நாளையும நேரத்தையும் பெற்று வரவும்,
/r: 074-20:1582

Page 5
27.09.1998ல் புலிகள் நடத்திய ஊடறுப்பு முற்றுகைச் சமருக்கு ஓயாத அலைகள்-0 என்று பெயரிட்டுள்ளன்ர்.
18,07,966) ಆಗ್ದಿ முகாம்மீது புலிகள் நடத்திய அழித் #ဖြိုးမျို தாக்குத லுக்கு ஓயாத அல்ைகள் என்ப் பெயரிடப் பட்டிருந்தது.
ஈழப்போரின் மூன்று கட்டங்களில் மிகப் பாரிய அழிவை படைத்தரப்புக்கு ஏற் படுத்திய தாக்குதலாக முல்லைச்சமர்மா யிருந்தது.
அச்சமரின் பரிமாணத்தையும் விளைவு களையும்விட பன்மடங்கு பெரிய சமராக இடம்பெற்றுவிட்டது ஓய்ாத அலைகள்-02 ஓயாத அலைகள்-0 எட்டடி பாய்ந்தது என்றால், ஓயாத அலைகள்-ஸ் பதினாறடி பாய்ந்துள்ளது என்று கூறுவது எவ்வகை யிலும் மிகையானதல்ல.
LITSE GOGUES GT260TDC (95. DSQITGOTO's : ရှိုးမြို့ရန္တ திறனும் பன்மடங்கு வளர்ச்சி யடைந்துள்ளது.
ஜூலை 18ம் திகதி 96ம் ஆண்டு 蠶 அலைகள் ஒன்று நடத்தப்பட்டது ட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர் 27.09.98 அன்று ஓயாத அலைகள் இரண் உக்கிரமாக, ப்ேய்ச்சமராக நடந்தே Lųóir GITg.
UITB 91606.0661-01, (SPD 5fᎢᎦ မျိုးမျိုးပွါးမျို’ : அதிரடித் தாக்குதலாகும்.
ஓயாத அலைகள்-02 கெரில்லாப்போர் முறையும் மரபுப் போர் முறையும் இரண்டறக் கலந்த உத்திகளோடும், திறனோடும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
யாழ் குடாநாட்டில் பேக்கதிர் gorm அதிஷ்ட எண்-09 Iă Gugliei-01
18 °oa
Englis-2 27 FT II Elagasyatigail Sசுட்டுத்தொகையும்-09
Iönigen je |LINGO publikosloun
ணுவ நடவடிக்கையை மரபுப்போர்முறையில் எதிர்கொள்ளக்கூடிய கனரக படைக்கலம்,
ஆட்பலம், களநிலை போன்றவை சாதகமாக லிகள் குடாநாட்டில்
ருந்து பின்வாங்கினர்.
யாழ் குடாநாட்டில் படையினர் மேர் கொண்ட் முன்னேறிப் பாய்ச்சலுக்கு 醬 ரான புலிப்பாய்ச்சல்நடவடிக்கையும்கெரில்லா உத்தியாக நடத்தப்பட்ட தாக்குதலேயாகும். சூரியக்கதிரின் பின்னர் யாழ் குடா நாட்டுக்கு பதிலாக வன்னியை தளமாக மாற்றிய பின்னரே மரபுப்போர் முறைக்கு தம்மை தயார்படுத்த தொடங்கினார்கள்
முல்லைத்தீவு முகாமில் கைப்பற்றிய கனரக ஆயுதங்கள், குறிப்பாக இரண்டு ஆட்டிலெறிகள் உட்பட கனரக மோட்டார் கள் புலிகளின் மரபுப்படைபலத்துக்கு அடிப் படையாக அமைந்தன. ( முல்லைத்தீவு முகாமை புலிகள் தகர்த்த விே வெற்றிய்ைமறைக்க 'சத்ஜயி படை நடவடிக்கை GÄR"
ஜூலை 26ம் திகதி, அதாவது முல்லை முகாம் வீழ்ந்த செய்தியின் பரபரப்பு தணி யாத ஆறாம்நாள் சத்ஜய நடவடிக்கை 鬣醬 இருந்து கிளி நொச்சி நோக்கி ஆரம்பமானது
ஆனையிறவு தளத்தை šu. கொண்டு கிளிநொச்சி நகரில் உள்ள சந்திவரை படை நடவடிக்கை தாடர்ந்தது. மூன்று கட்டங்களாக 70 நாட்கள் நடந்த சத்ஜய சமரின் பின்னர் 12 கிலோமீட்டர் நீளமானதும், 60 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுகொண்டதுமான பிரதேசம் படையினரால் கைப்பற்றப்பட்டது.
'சத்ஜயவை சமரில்தான் முதன்முதலாக பாரிய மரபுச்சமர் அனுபவம்
சிறுவர்களைப் பேட்டி
புலிகளுக்கு ஏற்பட்டது. மரபுச் சமரும், 3. ÄR உத்திகளும் கலந்த பல சண்டைகளை சத்ஜய படை யினருடன் நடத்தினர் புலிகள்
'சத்ஜய சமரில் மொத்தம் 254 புலிகள் பலியாகினர். ஆயிரம் புலிகள் வரை பலியானதாக படைத்தரப்பு கூறியது. படைத் தரப்பில் 100 பேர் வரை ப யானதுடன் இரண்டாயிரம் பேர் வரை காயமடைந்தனர்.
'சத்ஜய நடந்து கொண்டி ருக்கையிலும் திலீபன் நினைவு நாளை முன் னிட்டு பாரிய ஊடறுப்புதாக்குதல் ஒன்றையும் 26.10.96 அன்று 轟醬 உருத்திரபுரத்தில் நடத்தினர். அதில் பெருமளவான படையினர் வரை USlumalaot.
'சத்ஜயவில் படையினர் கிளிநொச்சியை စွးပွါးမှီး மரபுப்போரில் ஈடுபடத் தக்க போர் அனுபவத்தையும் புலிகளுக்கு வழங்கினர். அந்த அனுபவம் தமக்கே பாதகமாக ஐபோவது படையினர் அப்போது அறிய
SUGOGO.
ac,
6ՍՆԵԼ கிறது.
BIT GUTÜ L பட்டது. தனுக்கு DOL-05 LJ60DL 9
ಬೀಳ್ವ 岛 நகரில்
"I MMT 2 A 2. UTLDIT அெமைத்து போட்டிருந்தனர் பை 5.Tip 960TLDT(D55 USIIT 器、 (3L. sula.
lila, a u juna u தள்ளிக்கொண்டு அை ததுதான் முதல் ஆக் அடுத்த ஆச்சரி களுக்குள் இருந்த பல
எதிர்பாராத
ஓயாத அலைகளில் கிடைத்த மரபுப் படை ஆயுதங்களும் # கிடைத்த மரபுப்போர்
அனுபவமும் வன்னியில் ஜயசிக்குறுய் நடவடிக் கைக்கு எதிரான முறியடிப்புச கைகொடுத்தன.
ஜயசிக்குறுய் களத்தில் நடத்தப்பட்ட ஊடறுப்புசமர்களில் மேலும் பெறப்பட்ட ஆயுத தளபாடங்கள் மூலம் தமது மரபுச் சண்டைப் பலத்தைபுலிகள் மேம்படுத்திக்கொண்டதுடன், மரபுச் சமருக்கு ஏற்றபடையணிகளான பீரங்கிப் படையணிகள், டாங்கி எதிர்ப்பு படையணிகள் போன்றவற்றையும் உருவாக்கினர்.
அதேசமயம் கெரில்லா முறையிலான அதிரடி தாக்குதலுக்கு ஏற்ப படுவேகமாக ஊடுருவும் அணிகளான சிறுத்தைப் புலிகள் அணி போன்றவற்றையும் பிரபாகரன் உருவாக்கி GOTTIT,
ஜயசிக்குறுய் படையினர்மீதான அழித் மற்றும் தாக்குதல் யுத்தத்தின் முது கலும்பாக கெரில்லா அணிகளும், கெரில்லா உத்திகளுமே விளங்கும்.
မျိုး' அணிகளின் அதிரடி தாக்குதல் லம் கைப்பற்றப்படும் நிலப்பகுதிகளில் நிலை காள்ளவும், முன்னேறும்படையினரை தடுத்து நிற்கும் தற்காப்பு சமரிலும் மரபுப் படையணி களும், அதற்கான போர்முறைகளும் முக்கிய பாத்திரம் வகிக்கும்.
Glafilijan. க்கும் மரபுப்போர் முறைக்கும் இடையிலான வித்தியாசம் 6Τ60Ί00I 7
எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத முனை யில் தாக்குதல் நடத்துவதே கெரில்லா போர் முறையின் அடிப்படையாகும்.
T தருணத்தில், எதிர்பார்க்கும் களத்தில் நடைபெறும் சண்டையே மரபுப் போர் சண்டைகளாகும்.
ஓயாத அலைகள்-0 எதிர்பாராத தருணத் தில் எதிர்பாராத முனையில் நடத்தப்பட்ட கெரில்லா முறையிலான அதிரடித் தாக்குதல்
ஓயாத அலைகள்-02 எதிர்பார்த்த முனையில், எதிர்பார்த்த தருணத்தில் நடத்தப் பட்ட தாக்குதலாகும். மரபுப் போர்பலமும் கெரில்லா உத்திகளையும் கச்சிதமாக கலந்து நடத்தப்பட்ட சமராகும்.
திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு புலிகள் தாக்கக்கூடும் என்று படைநிலைகள் 24 மணிநேரமும் உஷார் நிலையில் இருந்தன. ஜயசிக்குறுய் மீண்டும் ஆரம்பமாக இருப்பதால் புலிகள் முந்திக்கொண்டு தாக்க லாம் என்பதால் மாங்குளம் முனையிலும், கிளி நொச்சி முனையிலும் இருந்த முன்னணிக் காப்பரண்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டி ருந்தன.
ல் புலிகளுக்கு
சமாளித்து பங்கர்கை 이 Glafilijanuncill BПОМИ055, UJE
நோக்கி படையினரை மரபுப்ே கொண்டனர் புலிகள்
டாங்கிகள் இர பட்டன. மேலும் ஒரு முனைந்தபோது இரா டாங்கியை அழித்து சேராமல் தடுத்தார்.
பரந்தன் சந்தியில்
Mst 9 நிறுத்தியவுடன், சதுரகிலோமீட்டர் பகு ருந்த படையினர் முற்று முதல் FT60W. Ol60T 50My (5. சங்கிலிபரந்தன் #
துண்டிக்கப்பட்டதை குறுக்கே வேலியாக நி
(PQ 9T55D 661556) இதே நேரம் புலிக முல்லைத்தளத்தில் இரு
59,607, U15560T, 2,606
6)056TT LI
அணியான சிறுத்தைப் ஒரு அணி பூநகரி ஊடா குள் * ပြိုပြီးမျိုးမှီ
SOGETIOIDS, SGTE ရွှေuးနှီရီ Lò GELDIT டாநாட்டில் தென்மரா, ரிவுகள் உடனடியாக உ தற்கே இயக்கச்சிக்கு
கட்டுவன்கொட்டி லும் சிறுத்தை அணிகள் முன்னர் கிளிநெ கைப்பற்றியபோது பூநகர் விலக்கிக் கொள்ளப்பட் 60 சதுரகிலோமீட் கைப்பற்றுவத LLIT LUTUU 6M 6N படையினர் கைவிட்டிரு
இப்போது பூநக தளமாக மாறியுள்ளது. LLUT 95 சிறுத் இயக்கச்சியில் தாக்குத
எடுத்துக் காட்டுகினம் இப்படியான ஆட் களைத்தான் இரண்டு எழுத்தார் பயன் படுத்துகினம் என்றும் கூறுகினம் எங்கு மாட்டினரோ? எப்படி மாட்டினரோ? யாமறியோம். ஆனால் ஒரு விஷயம் பாருங்கோ, உப்பிடியான சிறுசுகள்தான் ரெண்டு எழுத்தாரில் இருக்கினம் என் றால், உவையை வெல்லத்தான் ஒரு பெரிய கவர்மெண்ட் கோடி கோடியாகக் கொட்டி சண்டை பிடிக்க வேண்டி இருக்கோ. என்ற கேள்வியும் எழுகிற
தல்லோ? அப்படியானால் உது யாருக்கு மரியாதை
EGu
ளைக்காத வாலிப வட்டங்கள் சீருடைத்தரப்பி
லும் இருக்கினம் விதிகளில் நிற்போரில் பலர் அந்த ரகத்தினராகத்தான் இருக்கினம் பூசாரி செய்தால் குற்றமில்லையாக்கும்
கிளி ஒட்டுமொத்தமாக ரெண்டு எழுத்தாரின் கையில்
போனதை மறைக்க
முடியாமல்தான் உண்மையை ஒப்புக்
கொண்டவையாம் ரெண்டு எழுத்தாரின் சற்றலைற் தொலைபேசி ஊடாக சர்வதேசமெங்கும் சுடச் சுடச் செய்திகள் பரவிவிட்டனவாம். இன்டர்நெட்டிலும் உடனுக்குடன் தகவல்கள் சர்சர்ரென்று பரவிக்
கொண்டிருந்ததாம் புகைப்பட ஆதாரங்களும் வரப்போவதை ஊகித்துத் தான் சுற்றி வளைத்து உண்மைகள் சில உரைக்கப்பட்டனவாம்
சண்டையின் விபரம் அறிய தலைநகர தூதரக வட்டாரங்
கள் படு சுறுசுறுப்புக் காட்டினவையாம் 'ரெண்டு எழுத்தாருடன் முரண்டுபிடிப்பதால் பயனில்லை. முன்றாம் தரப்பாக நாம் உதவத்தயார் நீங்களும் உங்கள் பங்குக்கு எடுத்துக்கூறுங்கள் மேடம் ஏற்கச் செய்யுங்
9,11-17, 1998
ଆଞ][q[gl[i]
கள்" என்று தமிழ்க் கட்சித் தலைவர் ஒருவர் கூறினாராம்
ரெண்டு எழுத்தார் 5 அனுப்பாமல் தகனம் நடந்துமுடிந்த கில்தான் சேர்க்கப்படவுள்ளதோ கா ளுக்கு மட்டும்தான் என்று யார் செ வவுனியாவில் தாண்டிக்குள அங்குள்ள தமிழ் இயக்கங்களிலும் சந் மீதும் சந்தேகம் வரத்தான் செய்யும் கண்டால் முறைப்பு நடக்குதாம்
மானம் வீழ்ந்ததுதா கெடுத்துப் போட்டுதாம் எத்தனை ெ சீருடை விமானம் தினமும்தானே போய் விளக்கம் சொல்லி மழுப்பல் நடத்துகி தாளம் போட்டிருக்குது
கொழும்பில் குடுக்கார தோய்த்துக் காயப்போடும் துணிகளை கத்தி காட்டி வழிப்பறிகளும் நடக்குது நடந்துபோக பின்னால் சைக்கிளில் நினைத்து உருவிப்போட்டான் மனு "Glasmi Gior (6) GLIT, GASTGäGIG GLUIT, I என்று சொல்லியிருக்கிறா காதில் விழுர் வந்து சங்கிலியை வீசிப்போட்டு கன் மனுசிக்கு பொறி கலங்கிப்போச்சு ே
6) I TITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ எதிர்பார்த்த தருணத் தாக்குதல் நடந்திருக்
தலின் முதலடி கெரில் யில்தான் நடத்தப் ளிநொச்சிக்கும் பரந் இடைப்பட்ட பகுதியில் புலிகளது அணிகள் ரிகளை இரு கூறாகப்
னைக்கும் கிளிநொச்சி ருந்து பரந்தன் சந்தி (p56) 25 91.6L60)
LIGOLDIT Got 'ust அதன்மேல் கம்பி வேலி Salit, போக்கில் மினிமுகாமை ள் மிகக் காத்திரமா ட்டு பலமாக வடிவமைக்
எட்டுகளை உடைத்து யாகபுலியணிகள் புகுந்
LUL). b Léles D.I.DITRI Liisi பயினரின் தாக்குதலை
கைப்பற்றியது.
ன் சந்தியில் இருந்து தவிக்கு நகர முற்பட்ட ார் முறையில் எதிர்
ாடு தாக்கியழிக்கப் டாங்கியை கைப்பற்ற றுவவீரர் ஒருவர் அந்த புலிகளிட்ம் போய்ச்
ಘ್ವಿ கிளிநொச்சி க்கு வராமல் தடுத்து நொச்சியில் சுமார் 21 நியில் நிலை கொண்டி கைக்கு உள்ளாகினர் கிளிநொச்சி வைத்திய த இராணுவ தொடர் ல் துண்டிக்கப்பட்டது. இணைக்க முடியாமல், ன்றன புலியணிகள் 59 FLOIT STOTUSDE TOT
விரிந்தது. ளின் ஆட்டிலெறிகள் து முழங்கிக்கொண் எயிறவுத்தளம் நோக்
80 UTUBS OM (GMD லிகள் படைப்பிரிவின் க இயக்கச்சிப்பகுதிக்
Alaj GUL op 60 GTUITGT 560 (P6OOT L95 , LLUIT #ÇÑ நவிக்கு வராமல்தடுப்ப
ணுப்பப்பட்டது. கட்டைக்காடுபகுதியி தாககுதல் நடததின. န္တိဖို့ UGLúlgist O)3(559, UGOL5GT
靶 செய்தி LT U560 U 960) காக 30 சதுரகிலோ காண்ட பூநகரியை தனர். புலிகளின் கெரில்லா ங்கிருந்து கடல்வழி தைப் படையினர்தான்
நடத்தினர்.
ஒருவரிடம் மேற்கு நாட்டுத் தூதர்
படைத்ததை எல்லாம் ஊருக்கு TLD. in Mnioa)GLIm Genf MT னாமல் போனோர் பட்டியல் மக்க
ன்னது?
தில் கிளைமோர் வெடித்த பின்னர் sa Lomb Gumast GLITa, GI ANGanti யக்க அடையாள அட்டைகளைக்
ன் செம்மணியை ஆராய்வதைக் ரிய கண்டுபிடிப்பு பார்த்தியளோ? ருகிறது. அதுகூட தெரியாதமாதிரி ம் தமிழ்க் கட்சி ஒன்றும் அதுக்கு
தொல்லை தாங்க முடியவில்லை. பும் உருவிக்கொண்டு போகினம் தெகிவளையில் ஒரு தமிழ்ப் பெண் தவன் சங்கிலியை தங்கம் என்று க்கு கோபம் பாதி, சிரிப்பு மீதி நினைந்து ரூபாவுக்கு விற்கலாம் தும் சைக்கிளை திருப்பிக்கொண்டு த்தில் விட்டானாம் ஒரு அறை சக்கார கள்ளன்போல கிடக்கு
விமானங்கள் உதவிக்கு வந்தால் தாக்குதல் நடத்துவதற்காக விமான எதிர்ப்பு படைய யினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
கடற்புலிப்படகுகளும், கடற் கரும்புலிப் படகுகளும் கடற்பகுதியால் உதவி வந்தால் T 0SrTYY0YYLLLL LLL 0 LYzLLLL L 0LLTLS Glasifupa. Tú பகுதியின் பாதுகாப்பு வலயத்தை கரும்புலிகள் அணிதான் உடைத்து உட்புகுந்தது. அதன் காரணமாகவே களஞ்சிய பகுதியிலும் தீப் பற்றியது.
ஓயாத அலைகள்-0 சமரில் முக்கியமான ஒரு விடயம் யாதெனில், புலிகளின் மகளிர் படையணிதான் முக்கிய பாத்திரம் வகித்திருக் கிறது.
அணித் தளபதிகளின் கட்டளைகளுக்கும் கட்டுப்படாமல் பெண்புலிகள் சிலர் படையரன் கள்ை நோக்கி ஆவேசமாக பாய்ந்து சென்ற போது, படையினரின் தாக்குதலுக்கு பலியா அவ்வாறு பலியானதும் புலிகள் தரப்பு LIL DULUTGA 95 U5 GESTUGGOTLD
ಕ್ಲಿಲ್ಲ?!" புலியணிகளில் பலர் படையினர் வைத்திருந்தமிதிவெடிகளிலும் flailiGlancial ali.
பெண்கள் அணியினர் பெரும் குரல்
கொடுத்தபடியும், ஆவேசமாகவும் தாக்குதலில் ஈடுபட்டதுடன், முற்றுகைச் சமரையும் திறம்பட நடத்தியுள்ளனர். தளபதி விதுஷா பெண்கள் படையணிக்கு தலைமை தாங்கினார்.
240 புலிகள் பலியானதாக பெயர் விபரங்கள் புலிகளால் உடன் கூறப்பட்டன. அதில் பெண் புலிகள் எண்ணிக்கை அதிகம் 150 பெண் புலிகள்வரை பலியாகியுள்ளதாக தெரிகிறது. புலிகள் தரப்பில் 500 பேர் பலி என்று படையினர் கூறுகின்றனர். முதலில் 240 பேரும் காயமடைந்த பின் பலியானவர்களுமாக 280 பேர்வரை பலியானதாக புலிகள் கூறுகின்றனர். படையினரின் 600 சடலங்கள் முதற்கட்ட மாக ஒப்படைக்கப்பட்ட பின்னரே புலிகள் தரப்பு இழப்பு 500 என்று படைத்தரப்பு கூறியது. அதற்கு முன்னர் தமது தரப்பில் 200 பேர் பலியானதாகவும், புலிகள் தரப்பில் 400 பேர் பலியானதாகவும் படையினர் கூறினர்
அதிர்ச்சித் தகவல் இருதரப்பிலுமாக 2000ற்கு மேற்பட்ட Loaffig, 2. Lullilïai656îm 2-glfigeumüller
மூன்று கட்டமாக புலிகள் சடலங்களை 9üU60L-55 éT6Y GT. (P5ó sülló LDL0ún. 0ே0 சடலங்கள் அதில் 400 சடலங்கள் தம் முடையது என்றும் மீதி 200 சடலங்களை அடையாளம் காணும் முயற்சி நடப்பதாகவும் படையினர் கூறினர். பின்னர் அது பற்றி எது வும் கூறவில்லை. சடலங்கள் தகனம் செய்யப் பட்டுவிட்டன.
இரண்டாவது கட்டத்திலும், மூன்றாவது கட்டத்திலும் ஒப்படைக்கப்பட்ட சட்லங்களின் விபரம் தணிக்கை செய்யப்பட்டது.
கட்டட இடிபாடுகள் : இருந்து எடுக்கப்பட்ட மற்றும் சிதைவடைந்த சடலங் களை புலிகள் தகனம் செய்தனர். 蠶 அதி காரிகளும் மக்களின் துணையுடன் சடலங்கள் பலவற்றை எரித்தனர்.
அவைதவிர நான்காவது தொகுதியாக மேலும் 250 சடலங்களை கையளிக்க புலிகள் முன்வந்தனர் ஏற்கப்படவில்லை.
எரிக்கப்பட்ட மற்றும் மேலும் புலிகள் கொடுக்க நினைத்தசடலங்கள் தங்களுடை யவை அல்ல என்று கூறுகின்றது படைத்தரப்பு
ஈழப்போரின் மூன்று கட்டங்களிலும் lila, untilu glола. QUITS அலைகள் -02,
ஓயாத அலைகள் ஒன்றில் பலியான படையினரைவிட ஓயாத அலைகள் இரண் të ulur si ushLLAlarit si sistoftë sos பன்மடங்கு அதிகம். இராணுவப் பேச் சாளரே மோசமான பின்னடைவு என்று கூறியுள்ளார்.
ஓயாத அலைகள் ஒன்றும்பிரபாகரனா லேயே நேரடியாக தலைமை தாங்கி நடத் தப்பட்டது. ஓயாத அலைகள் இரண்டும் ரபாகரனால்தான் தலைமைதாங்கப்பட்டது. சமர் தொடங்கி முடியும்வரை வோக்கி டோக்கியில் பிரபாகரனின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
அணித் தளபதிகளுக்கு கள நிலைக்கு ஏற்ப உடனுக்குடன் உத்தரவுகள் பிறப்பித் தல், அணிகளை உரிய இலக்குகளை கூறி ஆங்காங்கே செல்லப் : என்று பிரபாகரனின் குரல் ஓயாது கேட்டுக் ನೀಳ್ಗ
படையினர் கண்டுபிடிக்க முடியாத சங்கேத வார்த்தைகளே பயன்படுத்தப் LULL 60T . போக்குக்குே
95 TUGOTLDT6; T. UGLIT6 9 (5 கூறி அங்கு ಛಿ: கூறப்படும். முன்கூட்டியே
மாற்றுப் பெயர்கள், மற்றும் பயன்படுத்தப் E. சொற்களின் அர்த்தங்கள் சகலருக்கும் ளக்கப்பட்டுவிடும். எனவே வோக்கி டோக்கியில் புலிகள் கதைப்பதை வைத்தோ, பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை வைத்தோ படையினர் தகவல் அறிய முடியாது.
| massium umfluna
Up& GALLI LIITÖÖSoyub BGMDJEDNOTLOTTER беfiblјпštifulld. La di 66 Tg2 GJÖppub GALIITTypůEROL
56Tug ang signalLin
கொடுத்தார் In-JLJITOS Jaitly
சமரின் முடிவில் பரந்தன் சந்திலுரை மொத்தம் சதுர கிலோமீட்டர் பகுதியை புலிகள் கைப்பற்றி நிலை கொண்டுள்ளனர். நிலத்தில் நிலை கொள் வதை இதுவரை அரசபடையினரே செய் வந்தனர். ஆனால் கடந்த பெப்பரவ முதலாம் நிர் நொச்சி சமரின் பின்னர் நகரின் 5 சதுர கிலோமீட்டர் பகுதியை புலி கள் கைப்பற்றி நிலைகொண்டனர்.
அதுதான் படையினரிடம் கைப்பற்றிய பகுதியை தக்கவைக்கக்கூடிய மரபுப் படை பலத்தை புலிகள் காண்பித்த முதல் நிகழ் Niss G|D.
இப்போது ஓயாத அலைகள்-02ல் மேலும் பல பகுதிகளை கைப்பற்றி அதனை யும் தக்கவைத்து நிலைகொண்டுள்ளனர். பாரிய பின் தளமான ஆனையிறவு தளம் இருந்தும், புலிகள் கைப்பற்றிய பகுதிகளை உடன் மீளப்பெறுவதற்கு படை யினரால் இயலவில்லை.
காலமறிந்து களமறிந்து, தமது அணி களை கெரில்லா முறையிலும், மரபுப் போர் முறையிலும் வழிநடத்தியுள்ள பிரபாகரனின் அனுபவமும், ச்மரின் உக்கிரமும், எப்படியா கிலும்ஜய்சிக்குறுய்தொடரும் என்றஅரசின் பிடிவாதமும் அடுத்து வரப்போகும் விபரீத
கட்டியம் கூறுகின்றன. நாச்சி நகர் உட்பட பரந்தன் சந்திவரை புலிகளிடம் வீழ்ந்த பின்னர், யாழ்வன்னி சாலையில் Gua), #? வேண்டிய தூரம் 35 கிலோ ட்டர்களாக உயர்ந்துள்ளது. பரந்தன் வரை சாலையின் மொத்த நீளம் சுமார் 30 கிலோமீட்டர் ஆக, ஜயசிக்குறுய் முடிவது எப்போது? O
படு குஷியில் இருக்கினமாம்.
குப்பி வைத்திருப்பார்கள்
சக்தி பேசியபின்னரும் டமில்
sino Gassmorfir' GirlsäT GOT?
Gypsiär.
பறந்துள்ளதாம் வடக்கு அரச
போல கிடக்கு
நம்பிவிடுவ
பெரும் துலாக்களையும் தூக்கிக்கொண்டு போய்விட்டார் களாம். பனம் பழம் பொத்துப் பொத்து என்று போடும் பெரும் துலாக்களாம் முன்று துலாக்கள் என்று கேள்வி ரெண்டு எழுத்தார்
ரெண்டு எழுத்தாருக்கு கூடமாட ஒத்தாசையாக இருந்த வைதான் கைக்குள் மாட்டினவையாம் ஹெல்ப்பர் என்று அழைக்கப் படுபவர்கள் நிரந்தர உறுப்பினர்கள் அல்லவாம் நிரந்தரமானவர்கள்
இந்த மண் சொந்தமண் அல்ல என்று அதிகாரச்
கட்சிகள் முச் தப்பித் தவறி எதிரணித்
தலைவர் இதைக் கூறியிருந்தால் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கிழித் துப்போட்டு அதில் ஒரு பிரதியை மேலிடத்துக்கும் அனுப்பியிருப்பினமல்லோ
ஆயிரத்தைத் தாண்டி எங்கேயோ போய்
விட்டது புதுச்சாதனை நான் தம்பி டெண்டுல்கரைத்தான் சொல்லு
இடையே விட்டுப்போன சீருடையினர் பற்றி உடனடியாக விவரம் திரட்டுமாறு அந்தந்தப் பகுதி அரச அதிபர்களுக்கு அறிவுறுத்தல்
அதிபர்களுக்கும் தவறுதலாக சுற்றறிக்கை
அனுப்பப்பட்டதாம் பின்னர் "தவறுதலாக உங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டது என்று கூறப்பட்டதாம் பற்றாக்குறை கடுமையாக ஏற்பட்டிருக்குது
இவ்வாரப் பொன்மொழி. உபயம் ஆபிரகாம் லிங்கன்
"எல்லா மனிதர்களையும்
து ஆபத்து !
ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து!"
S

Page 6
முனை கிராமம் சுற்றி - = - նաւ0, 9, Bகுள்ள விட்டுக் கிணறுகள்
நரு கலக்கப்பட்டது. ாறுகளுக்குள் மீன்கள் oಷ್ಟಿ*
பாத்த மக்கள் உஷாராகினர் முழுக்க தகவல் பரவிவிட்டது. ா பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது. ஒரே நாளில் முன்று தடவைகள் முனை கிராமம் சுற்றிவளைக்கப்பட்டது. அக்கிராமத்தில் கைதான 200ற்கு மேற்பட்ட இளைஞர்கள் சம்மாந்துறை
ஆலையடி வேம் மிருந்த அகதிகளில்
LILL60TIT,
காயப்பட்டு கிடந்தவர்களை அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பலநோக்கு கூட்டுறவுச்சங்க லொறிகளில் அம்பாறை வைத்தியசாலைக்கு கொண்டு ஏற்றபட்டு கொண்டுசெல்லப்பட்டனர் செல்லப்படும்போதும் பலர் அடித்துக்கொல்ல
இச்சம்பவங்கள் நடைபெற்ற காலகட் டத்தில் சம்மாந்துறை அல்-மஜான் வித்தி
யாலயத்துக்குமஜிட் எம்பி, திவ்வியநாதன் அதன்பின்னர் இ எம்பி தயார்தன எம்பி ஆகியோருடன் வழங்கப்படவில்லை கொ அமைச்சர் ரஞ்சன் விஜயரத்ன சென்றிருந்தார். வைத்தியசாலைக்குள் புகுந்த முஸ்லிம் .' এ9|
வீரமுனையில் கைதானவர்களது உற BÜLUL" La (IRE9, . வினர்கள் அங்கு சென்று கண்ணிரும் கம் தீவிரவாதிகள் "கு மிேடுதி
பலையுமாக முறையிட்டனர். அவர்களுக்கு வர்களை இரவோடு ) ரஞ்சன் கூறிய பதில் "புலிகளிடம் போய்க் இரவாக கடத்திச் சென்ற கேளுங்கள்' அருகிலிருந்த எம்.பி திவ்விய आ" நாதனுக்கும் ரஞ்சன் கூறியது காதில் அவ்வாறு கடத்திச்
ழுந்து அவர் வாய்திறக்கவில்லை. Glag GÄNGUÜLL'ILGAuffs Gíslo) -
விமுனையில் வாழ்வது ஆபத்தானது Lou - என்று அஞ்சிய தமிழ்மக்கள் இடம்பெயர்ந்து மட்டும் தப்பினார். அவன்மூலம்தான் வைத்திய ஓடினார்கள் சாலைக்குள் நடந்த கொடூரம் தெரியவந்தது.
மண்டூர் சென்ற மக்களுக்கு அங் சுட்டு எரித்தனர் | LSU :P:P சொறிக்கல்முனை ஊடாக ಇಂಗ್ಡಿ ಕ್ಲಿ" திருக்கோவில் பகுதிக்குச் சென்ற சென்ற தமிழர்களை சவளக்கடையில் னர். S SS SS SS SS SS SS SS முஸ்லிம் ஊர்க்காவற் படையினர் வழி அவ்வாறு சென்றவர்களில் நடராஜா மறித்தனர். பலரைச் சுட்டுக்கொன்றனர். சிரியர், இலங்கேஸ்வரன் ஆசிரியர், தர்ம முஸ்லிம் ஊர்காவற்படையிடம் தப்பிய லிங்கம் ஆசிரியர் உட்பட பலர் அக்கரைப்பற்றில் மக்களில் சிலர் அன்னமலை கோவிலடியில் ஊாகாவற படையினரால்
நின்றிருந்த படையினராலும் சுட்டுக் கடத்திச் செல்லப்பட்டு Glasnija ljuti Latii. Cla. Tijatut it all. இச்சம்பவத்தில் அரசரெட்ணம் கருணன் சுட்டுக் கொல்லப்பட்டவர்களை அரு என்பவர் தப்பிக் கொண்டதால் அக் கொலைச்
கில் உள்ள வீடொன்றில் போட்டு சம்பவம் தெரியவந்தது.
மல்வத்தை கிராமத்தைச் சேர்ந்த மூன்று
தார்கள்
சொறிக்கல் முனையில் இருந்து சவளக்கடை ஊடாக கல்முனை சென்ற பாதிரியார் ஒருவரும் கொலைக்கரங்களில் இருந்து தப்பவில்லை.
ரமுனை மக்கள் தங்கள் வீடுகளை விட்டு உயிரைக் காக்க இடம்பெயர்ந்த பின்னர், அக் கிராமத்திற்குள் லொறிகள் பல புகுந்தன.
கிடந்த வீடுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை லொறிகளில் ஏற்றிச் சென்றனர். அம்பாறையில் இருந்து வந்த சிங்களவர்களே பொருட்களை ஏற்றிச் சென்றனர். இராணுவத்தினரின் உதவியுடன் ETO (560 DUTLU DSLD55.
வெளியேறியவர்கள் தவிர ஏனையோர் வீரமுனை கோவிலிலும், பாடசாலைகளிலும் தங்கியிருந்தனர்.
காலை பத்துமணியளவில் கோவிலுக்குள் குந்த முஸ்லிம் தீவிரவாதக் குழு தமிழர்கள் து கோரமான தாக்குதலைத் தொடுத்தது.
அக்கரைப்பற்று முனாஸ் முக்கிய பங்கு தபாலதிபர் ரி.யே வி. தெய்வநாயகம்,
TLo. Sao TLCassively sa கிருபாகரன் ஆகிய பேரே கைதுசெய்யப்ப
சென்ற இரண்டு பிள்ள்ைகளின் தந்தையான | ITATISFIT 獸 என்பவரை வெட்டிக்கொன் அவரது வீட்டுக் கிணற்றுக்குள்ளேயே போட்டு ட்டனர். இக் கொலைக்கும் ஊர்காவற் படையினரே காரணமாக இருந்தனர்.
2-)
சம்மாந்துறையைச் சேர்ந்த அலியார் அக்கரைப்பற்றில் Gof GOAL Ag கறுப்புறா) புதுக்காடு வட்டானை ஆகி - - -
: தி வாள் : அம்பாறை மாவட்டம் வீரமுனையில் இந்த மாவட்டங்களில் நை கோவிலுக்குள் புகுந்து தாக்கினார்கள் வெறியாட்டங்கள் நடப்பதற்கு முன்னர், அதே ளே பெரும் எண்ணி பட்டதாரி ஆசிரியையான பரமேஸ்வரி மாவட்டத்தில் அக்கரைப் பற்றிலும் மனித யும் மாணவர்களை LULUL UGUM Cl3N2O6.JLJLJU LGBTM. வேட்டை கட்டவிழ்த்து விடப்பட்டது. விட்டது. பெண்களு
23.06.90ல் அக்கரைப்பற்றுக்கு இராணுவம் சென்றது. மக்கள் அச்சத்தில் தங்கள் வீடுகளை 蠶 ဂြိုးမျိုပွါ) மாதா கோவிலிலும், ஆலை யடிவேம்பு பாடசாலையிலும் தஞ்சம்புகுந்தனர் ஒருபகுதியினர் திருக்கோயில் பகுதிக்கு ஓடி GIMsg;ón.
24.06.90ல் மாதா கோவில் அகதிமுகாமில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இங்கு நடந்த கொடுரம் வார்த்தை இணைந்தனர். களில் அடங்கக்கூடியதல்ல.
சிறு குழந்தைகளைக் கோவிலில் தேங் காய் உடைக்கும் கல்லில் தூக்கி அடித்தனர்.
இரண்டு கைக்குண்டுகளும் கோவிலுக் குள் வீசப்பட்டன. அவை வெடிக்காத காரணத்தால் பலத்த உயிரழிவுகள் தவிர்க் 3. ÜLILLOT.
லிகளது பாரிய தா
ரப்பில் பெரும் உயி
அகதிகளாக தங்கியிருந்த ஆண்கள் கைது செய்யப்பட்டனர் பங்குத்தந்தை நோயல் அ சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டி களாரின் உதவியுடன் மாதா கோவிலில் தங்கி கிழக்கில் படு படையினர் தலையிடவில்லை. இத்துவந்தவா கணேசரட்ணம் அவரையும் அரச படைகளுக்கும்
ராணுவம் கைது செய்தது.
நாயல் அடிகளார் எடுத்துக் கூறியபோது
ான மோதல்கள் மறு
எல்லாம் நடந்து முடிந்து ஒருமணி நேரத்
ருந்தபோது இன்றை
ன் பின்னரே படையினர் அங்கு வந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மிரட்டியது. . நள் புகுந்த இராணுவத் வீடுகள் உடைத்துத் டுகள் தீக்கிரையாக்கப்
பாடசாலையில் தங்கி ண்கள் கைதுசெய்யப்
ÜLILLGOTIT, னக்கு என்று கூறி 38 அம்பாறை கொண்ட முகாமுக்கு கொண்டு
The ten அன்றைய அமைச்சருமான ரணில் பங்களாே STAUDI D -
* நடந்தது நடந்ததாக இருக்கட்டும். பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் இருக்கட்டும் என்ற ரணில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். 臀 ல் நட்பை தொடரலாம் என்று கூறியது
"விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தவும், அரசியல் ரீதியல் தனிமைப் படுத்தவுமே அரசு திட்டமிட்டுள்ளது.
நாம் பேச்சுவார்த்தைக்கு inauna ளல்ல. புலிகள் ஆயுதங்களை வைத்திருக்கும் பேச்சு நடத்த முடியாது நாட்டில் முன் றில் ஒரு பங்கை தனிநாடாக அமைப்பதை ஏற் Gaismísilö, 608. GODULU (p6oT GODGAJö, GETİM ALL(R). | ဒွိ ဇိုးနှီး முடியாது" என்று ரணி s "கிழக் : ரணில் கூறியது 1990ல், இன்று எட்டு ವಿಕ್ರಿಶ್ಚೀ" கட்டவிழ்த்து இந்திய வெளியுறவு 96.OLDEFEFT ಙ್ க்கு விஜயம் செய்யும் பாது கிழக்கு மாகாணத் துக்கும் செல்ல வேண்டும். அங்குள்ள அவல நிலைகளை நேரில் காணவேண்டும்' என்றும் கிட்டு Cas. TANGOITTIMI. ணிப் பத்திரி
இந்தியாவின் முன்னணிப் பத்திரிகை யான இந்து கிட்டுவின் கருத்தை வெளி யிட்டிருந்தது.
கிழக்கு மாகாணத்தில் சத்துருக் கொண்டான் படுகொலைகளை அடுத்து புலிகளின் அணி ஒன்று கிழக்குக்கு அனுப்பப்
றுவரை அவர்கள் கதி
DIT
கிட்டுவும் தலைமைபீட அனுமதியோடு தந்திரமான உறவொன்றை றோவுடன் வைத்திருந்தார்.
இக்கட்டத்தில்தான் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் பணியாற்ற வேண்டும் என்ற
ண்டு செல்லப்பட்டவர் உத்தியோகஸ்தர்கள்
ULLARI,
g பதிலடி நடவடிக்கை கை உதவியாத யாழி இருந்து புலிகளின் அணி கிழக்குக்கு சென்றது. அதன் பின்னர் மாத்தையாவும் கிழக்குக்குச் சென்றார்.
அதன் பின்னர் காத்தான்குடி, ஏறா ஆர் பகுதியில் முஸ்லிம்கள் மீதும் புலிகள் தாக்குதல் நடத்தினர். அது தொடர்பாக முன்னரே விபரித்திருக்கிறேன்.
காவலரண்கள் அழிப்பு
ܐ ܐ ܐ ܕ ܥ A லதிபர், ஆசிரியர்கள் கிழக்கில் புலிகளின் அரசியல்
T(IELD bg:60Ist. G)LIIrmILILIII GII fr g, Isla, Ira)gö1
85ÜL அம்பாறை மாவட்டத்தில் படையின
Allä. SITsi ஆண்டுகள் சென்று விட்ஆன. சமீபத்தி ருக்கு எதிரான தாக்குதல்களும் தீவிர
R. ததா அமெரிக்கா சென்றிருந்த இன்றைய ஜனாதிய LDITő,5ÜLILLGOT
ன்பம், கிராம அதிகாரி T "ر ,,,,,
" சந்திரிக்கா அவர்களது பேட்டிகளும் ரணி அம்பாறை சென்ரல் கேம்ப் ப
கூறியபாணியிலேயே அமைந்துள்ளன அல்லவா
ஆனால் இன்று ரணில் புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சு நடத்தவேண்டும்என் கூறிவருகிறார். நாளை அதிகாரம் கைக்கு
ವಿಕ್ಟಿ ந்து காப்லரண்கள் பு தாக்கியழிக்கப்பட்டன.
காலை 2.30 மணியளவில் இக் காவலரண்களை சுற்றிவளைத்த புலிகள் பலத்த தாக்குதலை மேற் Clansiti alf.
மூன்று இராணுவத்தினர் பலியாகினர். ஏனையோர் அரணை
விட்டு பின்வாங்கினர்.
50 எம்.எம். மோட்டார் உட்பட துப்பாக் கிகள் சில புலிகளால் கைப்பற்றப்பட்டன. Källor மீதும், ஊர்காவற் படை யினர் மீதும் தாக்குதல்கள் தொடரும் தீவிரமாகும்" என்று இதன் பின்னர் அறிவித்தனர் புலிகள்
வட பகுதி முஸ்லிம்கள்
இக்கால கட்டத்திலேயே வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றும்
டிவையும் புலிகள் எடுத்தனர்.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட புலி of st ಇಲ್ಲ′ மேற்படி முடிவை எடுக்க முக்கிய காரணமாக இருந்தனர்.
முஸ்லிம்காங்கிரசும், ஜிகாதஇயக்கமும் அரசுடன் இணைந்து ஆக்கிரமிப்பு திட்டத் துக்கு துணைபோவதாக புலிகள் கூறினர். 'அம்பாறையை மையமாக வைத்து வட பகுதியில் உள்ள முஸ்லிம் பகுதிகளையும் இணைத்து தனியான மாகாண சபை
மைக்கும் திட்டம் உருவாகியுள்ளது.
s மாகாண சபை ஒன்றை ஜயலலிதா கூறிவந்தார். மைத்து 岛 ழ் பிரதேசங்களில் fråJS, GITä.
கிட்டு GasTissies Goes குடியேற்றங்கள்ை அம்பாறையிலும் புலி
இந்தஅடிப்படையிலேயே அம்பாறை புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளராக தமிழ் மக்கள் கொல்லப்பட்டு பிரபாகரன் நியமித்தார். அதன் "GRIG படுகொலைகள் கிழக்கில் இராணுவத்தினரின் UÑÇ" Úlygn Júb ஒரு முஸ்லிம்கூட
யாழ்ப்பாணத்தில் எப்படி நடமாடினாரோ T66LUL6G606). அப்படியே வெளிநாடுகளிலும் தன்னைச் சுற்றி
ஒரு அணியுடன்தான் கிட்டு நடமாடினார்.
ஜெயலலிதா முழக்கம்
இலங்கையில் பிரேமதாசா அரசுக்கு லிகளுக்கும் இடையிலான போர் தொடர்பாக தமிழ் நாட்டில் பத்திரிகையாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டார் ஜெயலலிதா.
"விடுதலைப்புலிகளுக்குகிடைக்கும்வெற்றி கங்களில்தான் உ மிழ் மக்களுக்கு கிடைக்கும் வெற்றியாகு கள் அதிக எண்ணிக் இன்று இராணுவத்துக்கு laŭ .. 69 (5 65 ŬLL5 #l6) எதிராக விடுதலைப் புலிகள் 蠶 தனர். போர் புரிந்து வருகின்றனர். அவர்களுக்கு இந்தியப்படை காலத் மத் -
ன்னர் புலிகளின் பக் வேண்டும்.
எண்ணிக்கையான விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டால் னர்கள் சேரத்தொடங் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டு
டுவார்கள்" என்று ஜெயலலிதா கூறினார்
Iற்றுக்கணக்கான இளை புலிகள் இயக்கத்தில்
ட்டக்களப்பு அம்பாை புலிகளைவிட ஏனை
CP
க்களப்பு, அம்பாை பெற்ற மனித வேட்டை : இளைஞர்களை புலிகளில் சேர்த்து பெருமளவில் புலிகளில்
கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு புலிகளுக்கு செய்யும் உதவிகள் என்றும் அப்போது G
கிழக்கில் நடைபெற்ற குதல்களில் படையினர் ழப்புக்கள் ஏற்பட்டன.
கிழக்குப் படுகொலைகளால் வடக்குப்
ளர்ந்து வந்த ஒற்றுமையும் நல்லெண்ணமும் குலைந்து வ்ருகிறது" என்று புலிகள் Ba.s)|60|IIIT66II
க்கு பெரும் o¶ಣ್ಣ இருந்தது.
ாலைகள் ஒருபுறமும், இந்திய றோ அதிகாரிகள் சிலரும் க்கூற்று வடபகுதி முஸ்லிம்களை லிகளுக்கும் နှိုးနှီ வெளியேற்ற முன்னர் கூறப்பட்டதாகும். DUPD 5L55 oleh T60TI, வளியேற்றப் போவதற்கான அறிகுறி
திர்க்சட்சித்தலைவரும் ன்றும் கூறலாம். (தொடர்ந்து வரும்)
so
ஒக்.1-1,1998

Page 7
பாதுகாப்புச் செலவுக்கு மேலதிகமாக கிட்டத்தட்ட ருநூறுகோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இவ்வ பாதுகாப்புச் Glgayang 5 200 கோடி ரூபா ஒதுககப்பட்டிருந்தது. மேலதிக ಙ್. இந்த ஆண்டு கிட்டத்தட்ட 6 ஆயிரத்தி நானூறு கோடி ரூபாய்கள் பாதுகாப்புச் செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
லங்கை போன்ற வறிய நாட்டுக்
மீறிய வீக்கமேயாகும். နှီး தலையில் பனங்காயை வைத்தது போன்ற சுமை என்றும் கூறலாம். 15" D4D(PLD L (5.955 (p55. Togy. அழைக்கப்பட்ட இலங்கைத்தீவானது.இன்று நாற்புறமும் கடன் சூழ்ந்த யுத்த பூமியாக மாறியிருக்கிறது. அரசியல் தீவொன்றை காண்பதற்காக மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை
நாடுவதற்கு மறுத்துவரும் அரசாங்கம்,
போரைத் தொடர்வதற்கு வெளியுலக
இராணுவ,பொருளாதர் உதவிகளிலிலேயே
ங்கி நிற்கிறது.
岛 : தரப்பு மத்தியஸ்தத்தை
யாவும் தனது நாட்டில் மறுத்துள்ளது என்பதை နှီဖွံစီဖို့
ஆதரவாக சந்திரித்கா அரசு சுட்டிக்காட்டி வருகிறது. காஷ்மீர் பிரச்சனையானது இந்தியா, பாகிஸ்தான் ஆகிய
GT60T UEFF 60607 LIT (SLD. காஷ்மீர் தனக்குத்தான் சொந்தும் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. அதனை இந்தியா மறுத்துவருகிறது. ரு பிரதேசம் யாருக்கு சொந்தம் இருநாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சனைதான் இந்தியபாகிஸ்தான் பிரச்சனையாகும். 'காஷ்மீரை விட்டுக்கொடுப்பதற்கு என்றுமே தயாராக இல்லை. அப்படியிருக்க அதில் ன்னொரு தரப்பு வந்து மத்தியஸ்தம் சய்ய என்ன இருக்கிறது?" என்பதுதான் 1 யாவின் நிலைப்பாட்ாகும்.
கட்டுமன்றி, காஷ்மீர் பிரச்சனையை அடக்குவதற்காக உலகநாடுகளிடம்
ராணுவ, பொருளாதார உதவிகளை ந்தியா நாடியதும்
ங்கை இனப்பிரச்சனையில் அரசியல் வொன்றை வழங்கத் தயார் என்று லங்கை அரசு கூறிவருகிறது. தீர்வுப் பாதி ஒன்றையும் முன்வைத்துள்ளது. அப்பொதி அரைகுறையானதாகவும், தமிழ்பேசும் மக்களின் தாயகத்தை கூறுபோட்டு, தனித்துவத்தை
பாதியாகவும் விளங்குகின்றது. சிங்களப் பேரினவாதிகள் அப்பொதியையும் நிராகரிக்கிறார்கள் என்பதால் அது நியாயமான பொதி என்றுஅர்த்தமாகிவிடாது. தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு வீடு கெர்டுத்தால்கூட நாடு கொடுத்துவிட்டதாக ஒப்பாரிவைப்பதுதான் பேரினவாதத்தின் பாரம்பரிய வழக்கமாகும். தமிழ் பேசும் மக்களின் அடிப்படையான அபில்ாசைகளை நிறைவு செய்கிறதா? லெயா? என்பதுதான் தீர்வு
:ಸ್ಥ್ಯ"ಲ್ಲ. 96ITGV685ITGUIT(95LD. 99556085U BTT606). சிங்களப் பேரினவாதம் ஏற்கிறதா இல்லையா? என்பது முக்கியமானதல்ல. Jolajali, jlija, s pija, sila i flошљtili, ரு பகுதியை பிடுங்கித் தருமாறு தமிழ் usi Lossi (sTToloi 60. வடக்கு-கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் தம்மைத்தாமே ஆளும் சுயாட்சி அதிகாரங்கள் கொண்டಗ್ದಿ நாடி நிற்கின்றனர். ஐக்கிய இலங்கைக்குள் சிங்கள தேசமும், ဂြိုး தேசமும் சமஷ்டிக் கூட்டாட்சியாக வாழக்கூடிய வழிவகைகளை உருவாக்குவதே தனி ஈழக் கோரிக்கைக்கு ஓரளவு ஈடான மாற்றுத் தீர்வாக அமையமுடியும் வடக்கு-கிழக்கில் பாதுகாப்பு, காணி அதிகாரம், கல்வி, பொருளாதாரம் ஆகியவை தமிழ் பேசும் மக்களின் கைகளில் இருக்கக்கூடிய அதிகாரப் பகிர்வுதான் அவசியமானதாகும்.
கடவுள் வரம் கொடுத்தாலும் பூசாரி இடம்கொடுக்கமாட்டார். இலங்கை துருப்புக்கள் இலங்கை அரசின் வானொலி தொலைக்காட்சி இவற்றில் யார் கடவுள்? யார் பூசாரி
கிளிநொச்சி பிரதேசம் தொடர்ந்து படை வசமே உள்ளது என்று 1098 அன்று மாலை ஆறுமணிச் செய்தியில் அரச வானொலி அடித்துக் கூறியது.
சிரிப்பை அடக்கிக் கொண்டு, இத்தனை பெரிய பொய்யை சொல்லும் தைரியத்தையும் செய்தி கேட்ட பலர்பாராட்டினர்.
இச் செய்தி கூறுவதற்கு பலமணிநேரம் முன்பாக கொழும்பில் பத்திரிகையாளர் மாநாடு ஒன்று நடந்தது. அதில் இராணுவப் பேச்சாளரே கிளிநொச்சியில் படை இல்லை என்பதை ஒப்புக் கொண்டுவிட்டார்.
அந்த மாநாட்டுக்குக்கூட ஒலிபரப்புக்கூட்டுத் தாபன செய்தியாளர் செல்லவில்லையோ?
போர்முனைச் செய்திகளில் உண்மைகளை கூறுவதில்லை என்ற பொதுவிதி ஒன்றை ஒலிபரப் புக் கூட்டுத்தாபனம் வைத்திருக்கிறதா? அந்த
9,11-17, 1998
தமிழ் பேசும் மக்கள் தங்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதத்துடன், தனித்துவமான மக்களாக வடக்கு-கிழக்கில் வாழ அனுமதிக்க வேண்டும். அது முடியாது எனில் தனியாக பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்பதையே கடந்த காலத்தில் தமிழ் மக்கள் தங்கள் அபிலாசையாக
அதனை தென்னிலங்கை அரசுகள் மறுத்த காரணத்தால்தான் பல்லாயிரம் மனித உயிர்களை காவுகொள்ளக் காரணமான யுத்தம் வெடித்தது. சர்வதேச அரங்கில் நடைபெற்ற நடைபெற்றுவருகின்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் எதற்கும் குறைவற்ற வகையில், இங்கு தமிழ் பேசும் மக்களும், அவர்களது புதல்வர், புதல்விகளும் தம் உன்னத தியாகங்களால் உரிமைப் போராட்டத்தை உரமேற்றியுள்ளனர்.
அதேசமயம் இப்போராட்டத்தை ஒடுக்குவதற்கான முயற்சியில் படை பலம் பிரயோகிக்கப்பட்ட்தால் பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் இரத்தம் சிந்தியுள்ளனர்.
561607.65 MG) PELTSOT றைவான, நீதியான தீவொன்றையே தமிழ் பேசும் மக்கள் விரும்பி நிற்கின்றனர். ஆனால், சிங்களப் பேரினவாதமோ, இதுவரை பலியான சிங்கள இளைஞர்கள் வடக்கு-கிழக்கை பிரிக்கும்
தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்று கூறப்படுவதை ಙ್ಗಸ್ಗಿ த்தம்
ந்தினார்கள் என்று கூறிவருகிறது. எனவே பலியான சிங்கள இளைஞர்களின் ஆத்மாவின் பெயரால் நீதியான அரசியல் தீர்வொன்றை வழங்காது தடுக்கக்கூடிய வாதங்களையே பேரினவாத சக்திகள் கூறிவருகின்றன. இவ்வாறான வாதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது, நடைபெறும் போரானது
னப்போர் என்ற கண்ணோட்டமே மலோங்கி வருகிறது என்பது தெளிவாகிறது. ஆனால், சர்வதேச சமூகத்தின் கண்டனக் கணைகளில் இருந்து தப்பிக்கொள்வதற்காகவும், தமது இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்கவும் சமாதானத்துக்கான போர் என்று சந்திரிக்கா அரசு கூறுவதை பேரினவாத சக்திகளும் திரும்ப உச்சரித்து வருகின்றனர். பெயர் எதுவாக இருந்தாலும் போரின்
ணாம்சம் என்ன, அது அடையப்போகும்
எது என்பவற்றை நன்கு அறிந்துதான் பெளத்தமத பீடங்கள் தோள்தட்டி நின்று ஆட்சியாளரின் முதுகில் தட்டிக்கொடுத்து வருகின்றன. முக்கிய அமைச்சர் அவர்களே போர் உடைதரித்து காட்சி இதுவரை பாதுகாப்பு அமைச்சர்கள், பிரதி ப்ாதுகாப்பு அமைச்சர்கள் பலர் இருந்துள்ளனர். லலித் அத்துலத் முதலி ஒருதடவை இயந்திரத் துப்பாக்கியுடன் காட்சியளித்தார். செல்வச் சந்நிதி தேர் எரித்த காட்சியையும் விமானத்தில் பறந்தபடி அவர் கண்டு களித்ததாக கூறப்பட்டது.
விதி காரணமாகத்தான் இராணுவப் Guitat கூறியதைக்கூட ஏற்கமுடியாமல் போனதோ?
O வட்டுக்கோட்டைக்கு போகும் வழிகேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டைப்பாக்கு என்று கூறினானாம். அதுபோல சிலர் புறப்பட்டிருக் கிறார்கள்
செம்மணி புதைகுழியை தோண்டாமல் காலம் கடத்துகிறது அரசாங்கம் அங்கு தீயும், புகையும் தெரிகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. செய்ய வேண்டிய காரியம் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டு உலகில் உள்ள மனித உரிமை குழுக்களையெல்லாம் அழைத்துச் சென்று பாரு பாரு செம்மணி பாரு. ராஜபக்ஷ சொன்ன தெல்லாம் பொய் பாரு' என்று காட்டினால்.? அறுநூறுக்கு மேற்பட்டோர் பலி பாலியல் வல்லுறவுகள் உட்பட மேலும் பல அநியாயங்கள் நடந்துள்ளன. குழியை உடன் தோண்டி எலும்பு களை மீட்டிருந்தால், ராஜபக்ஷ மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டிருக்கலாம். இத்தனைக்கும் மத்தியில் செம்மணி புதைகுழி
எனினும் இராணுவ சீரு போர்முனைகளில் நின் பிரேமதாசா அரசில் ர கடும் போக்கான பா அமைச்சராக தரித்து நின்றதில்லை. சந்திரிக்கா அரசின் பி அமைச்சரான ஜெனரல் போருடை தரித்து புற அமைச்சராவார். பயங்கரவாதிகளுக்கு எ ஈடுபடுவதாக அவர் சு பேரினவாதிகள் துட்ட அழைப்பதையும் அவர் 1 ஏற்றுக்கொண்டே இரு ட்டகைமுனு பயங்கர பாராடிய மன்னனல்ல. எல்லாளன் என்னும் தமி எதிர்த்தே அவர் யுத்தம் எல்லாளன், துட்டதைழு 3: சிங் பருமிதமான வரலாற
பிரசாரப்படுத்தப்பட்டு
\ ஒருபுறம் கடலும், மர မှို့ தன்
மிர்ந்து படுத்துத் (plg. UGNIQV606V 6T0QT
வருந்தியதாக சி
பாடப்புத்தகங்க og
குறிப்பிடத்தக்கதாகுப் சிங்கள மன்னர்கள் பல வெள்ளையர்களை எதி 55 GÄSTLa úlgör 65 GOLA LOGÓT ராஜசிங்கன் போன்றோ ஜெனரல் அனுருத்த ரத் சேர்ந்தவர் அவரை அ புகழ்வதாயிருந்தால் கன் வாரிசு என்றுதான் கூறி இன்னொரு ரீவிக்கிரப் புகழ்ந்திருப்பர் எனவே, துட்டகைமுனு புகழப்பட்ட்தின் உள்ள் எதுவென்பது ஊகிக்கக் ன்னொரு விடயத்ை ங்கு உற்று நோக்கே ன்றியமையாததாகிறது லலித் ஆத்துலத் முதலிக் Ç plot ரஞ்சன் விஜயரத்தினால் இருந்ததில்லை. லலித் அத்துலத் முதலி வடக்குப்போர்முனையில் LIDIT IS LIGGÖT GOTI தன்னிலங்கையில் அவ மேலும் உயர்ந்திருந்தது முன்னிட்டு கணிசமான கவலையடைந்தனர்.
GOTITG). GTSITT 60T 95 (LDGUT885T 96 it ಙ್ கணிசமானோர் மகிழ்ச் ஜே.வி.பிக்கு எதிரான நட்வடிக்கையில் சிங்கள பலரது அநியாயச்சாவுக முக்கிய காரணம் என்று அவர்மீது சிங்கள மக்க் கொண்டிருந்தனர். லலித் பாதுகாப்பு அமை வடக்கு தமிழர்கள் கொல்லப்பட் குண்டுவீச்சுக்களால் பல ET SELDTéÁGOT. ஒப்பரேஷன் லிபரேசன் லலித் புகழை உயர்த்த ச இருந்தது. அந்த நடவடி
விவகாரத்தின் தாக்கத் புறப்பட்டிருக்கிறார்கள், ! புதைகுழியோ? புலிகள் உள்ளன என்று கூறுகின் புலிகளின் தவறுகளை மீதான பாய்ச்சல்களையும் துடன் ஒப்பிட முடியாது. இந்தியப்படை காலத் வெட்டிய குழிகள், தட்டி செம்மணியுடன் ஒப்பிட மு
முறையின் இன சங்காரத்தில் aJüLILLGia, GT, LITallula) கொடுமைகளுக்கு உள்ளான இருக்கின்றனர்.
ரஜினி திரணகம ( தக்கது. பாரதூரமானது. கிரிஷாந்தி கொலையையு பின்னது இனவாத வக்கிர ஒரு கோட்டுக்கு அரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடை தரித்து அவர் றதில்லை. ஞ்சன் விஜயரத்தின காப்பு இராஜாங்க பாதும் போருடை
ரதிபாதுகாப்பு
ரத்வத்தைதான் பட்ட முதலாவது
திரான போரில் றினாலும், சிங்களப் கைமுனு என்று ಪ್ಲೀಸಿ: க்கிறார். வாதத்தை எதிர்த்து
ழ் மன்னனை புரிந்தார். pணு யுத்தம் என்பது கள இனத்தின் கவும்
வருகிறது. புறம் தமிழர்களும் TGOTITG) 5Lly.
தூங்க று துட்டகைமுனு
fillgüsal.L ந்தமையும்
T 2 GTGTGOTT, tத்துப் போராடிய னனான ரீவிக்கிரம ரும் உள்ளனர். வத்தை கண்டியைச் söTL 5TT6YTLDT5 KT La LDGÓTIGOT Gwf6ör
யிருப்பர்.
ராஜசிங்கன் என்று
என்று iந்த அர்த்தம் கூடியதே. պմ வண்டியது
1ள் செல்வாக்கு
ககு
தீவிரம் காட்டும் Cy
ரது செல்வாக்கு
அவரது மறைவை சிங்கள மக்கள்
ம் புலிகளுக்கு ாராக இருந்தும்கூட TÄIES GITT LIDö5856M 6N) சியடைந்தனர். இராணுவ
இளைஞர்கள் ரூககு ரகுசனும
ಕ್ಲೌಡಿ'
வறுப்புக்
og Jmg கிழக்கில் பல LTT,
நகரங்கள்
நடவடிக்கைதான் STOT GOOTLDTES க்கையின்போது
தை குறைக்க சிலர் செம்மணி மட்டும்தான் வெட்டிய குழிகளும் pGTT யும், சக போராளிகள் செம்மணி விவாகரத்
தில் ஈபிஆர்எல்எஃப். ய தலைகளையும்கூட PL. IITg5).
னவர்கள் இன ஒடுக்கு ஒரு கட்டமாக கொல்
வல்லுறவு போன்ற பலரும் குழிகளுக்குள்
கொலை கண்டிக்கத் அதற்காக அதனையும் ம் ஒப்பிட முடியாது. ம் கலந்த கொலை
GAS GALInfluiu Gas ITILITAS
துன்பச் சகதியில் தள்ளப்பட்டு
லயங்களில் புகலிடம் தேடிய
Glg LüL'ÜLILLOTT. LG) நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைதாகி பூசா முகாமில் அட்ைக்கப்பட்டனர். அவ்வாறு லலித்பெருமைக்குரிய ஒருவராகவே சாதாரண சிங்கள் ம்க்களாலும் நோக்கப்பட்டார். இந்த மனோநிலையான பயங்கரவாதத்திற்கு எதிரான மனோநிலை என்று கூறுவது தவறானதாகும். அவ்வாறு கூறுவதானால் ஜே.வி.பிக்கு எதிரான் நடவடிக்கையையும் அவ்வாறுதான் நோக்கப்பட்டிருக்க வேண்டும். ஜே.வி.பி.க்கு எதிரான நடவடிக்கை என்ற ப்ோர்வையில் தமது எதிரிகளையும் வேட்டையாடியது ஐ.தே.கட்சி அரசாங்கம். அதே போல புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற
அப்பாவித்தமிழ் மக்கள் அன்றும்,
ன்றனர். அப்பாவி உயிர்கள் பலியாகி வருகின்றன. ஆனால், வடக்கு-கிழக்குப் போரில் நடைபெற்ற அத்துமீறல்களை தெற்கில் பொருட்டாக எடுத்துக்கொள்ளாத போக்கே நிலவி G அதற்கு காரணமானவர்களுக்கு
சல்வாக்கும் கிடைத்திருக்கிறது. யாழ் நூலகத்தை எரித்த காமினி பெர்ன்சேகாவுக்கும் அடுத்து வந்த தேர்தல்களில் ப்ெருவாரியான வாக்குகள் கிடைத்தன.
தே காரியத்தை ஜே.வி.பி.க்கு எதிரான åsogså அவர் செய்திருப்பாரேயானால் படுதோல்வியே கண்டிப்பார் : இனத்தினர் மத்தியில் மனித உரிமை மீறல்களை நடத்தியவர்களை நிராகரித்த சிங்கள வாக்காளர்கள், தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியவர்கள்ை அங்கீகரித்து வந்துள்ளனர் என்பது கசப்பான ஒரு 2. GOOTGOLDULJINTGLD. ஜே.வி.பி.க்கு எதிரான நடவடிக்கைக் காலத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டதையும், புதை ဖွံ၊
வகாரங்களையும் தார்மீக ஆவேசத்துடன் சிங்களப் பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தினார்கள். அவர்களது எழுச்சிதான் சந்திரிக்கா அம்மையாருக்கும் பெரும் சாதகங்களை உருவாக்கித் தந்திருந்தது. னால் இன்று செம்மணிப் புதைகுழி வகாரம் தொடர்பாகவோ, மக்களுக்கு எதிராக ရွှိုးမျိုးနှီးဂျီးဂြိုး அநீதிகள் குறித்தோ சிங்களப் பத்திரிகையாளர்கள் அலட்சியம் காட்டிவருகின்றனர். பிரேமதாசா அரசில் சிங்களப் 燃 Daur Tyrror flig rift in Gls Tigror
கால்லப்பட்டதை எதிர்த்து சிங்களப் பத்திரிகையாளர்கள் போர்க்கோலம் பூண்டிருந்தனர். 蠶 தமிழ்ப் பத்திரிகையாளர்களை
ருட்ர்கள்ைப் பிடிப்பதைப்போல கடத்திச் சென்று தடுத்துவைப்பதை சிங்கள பத்திரிகைய்ாளர்கள் கண்டிக்க முன்வராதது மட்டுமன்றி, அவர்கள் புலிகளாக
இருக்கலாம் என்ற அபிப்பிராயத்தையும் S SS SS SS SS SS SS SS SS SS SS கீறிக்காட்டினால் முதல் கோடு சிறிதாகிவிடும் செம்மணியில் அரசின் முகத்தை பாதுகாக்க நினைக்கும் சிலரும் அதனைத்தான் செய்கின்றனர். இதே விமர்சகர்களிடம் ஒரு கேள்வி கேட்க ᎦᏪᏍᏈᏧ .
சூரியகந்தை புதை குழிகளை சந்திரிக்கா தோண்டியபோது ஆஹா ஒஹோ என்று புகழ்ந்தீர்கள். "சிறிமா அம்மையார் ஆட்சியிலும் களனி கங்கையில் இளைஞர் பிணங்கள் மிதந்தன. அழகி மன்னம்பேரி நிர்வாணமாக்கப்பட்டார்.
Ufeu figūTEõõõTILL
எனவே சூரிய கந்தை மட்டும்தான் மனித உரிமை மீறல்விடயம் என்று நினைக்கக்கூடாது" என்று அப்போது மட்டும் ஏன் சொல்ல மறந்தீர்கள்?
புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவது தவறில்லை. அதற்காக அரசின் தவறுகளையும் மாபெரும் அநீதிகளையும் முடிமறைப்பதற்கான உத்தியாக புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டு வது சரியல்ல.
** வவுனியாவில் சகல இயக்கங்களும் இனிமேல்
ட் &om- ண் வல்
இராஜதந்தி)
காணக்கூடியதாகவுள்ளது. ஆக, சாதாரண சிங்கள மக்கள்
முதற்கொண்டு சிங்களப்
醬 விகள்வரை வடக்கு-கிழக்கு
ல் வெல்லுவதை இனப் பருமையாகவே உள்ளுர எண்ணுகின்றனர்.
யாழ் குடாநாடு படையினரால்
பின்னர் தென்னிலங்கையில் கட்ட பட்டாசு முழக்கங்கள் அந்த
GROTTSÁGOT GAGERĠNI
இந்த உணர்வை மறைமுகமாக
ஊக்குவித்தாக வேண்டிய
நிலையில்தான்
சந்திரிக்கா அரசு இன்றுள்ளது. வ்வாறில்லையெனில் போர்முனையில்
மாபெரும் மனித உயிர்க் கணக்குகளுக்கு அரசினால் பதில் சொல்ல முடியாதுபோகும். உடல்கள் தொடராக வந்திறங்கும்போ தென்னிலங்கையில் எழும் குமபோது அவலக்குரல்களும், மாபெரும் சோகங்களும் ஆட்சியாளருக்கு எதிராக திரும்பாது பார்த்துக் கொள்வதாயின்,படையினரை துட்டகைமுனுவின் படைவீரர்களுக்கு ஒப்பானவர்களாக போற்றியாக வேண்டும். பெளத்த மத பீடங்கள் மூலம் இந்த மரணங்கள் நியாயமானவை என்ற சிந்தனைய்ை எங்கும் விதைத்தாகவும் வேண்டும். பௌத்த மத குரு போர் முனைக்கு சென்று ஆசி வழங்கவும் அரசே ஏற்பாடு செய்து கொடுக்கிறது. வேறு எந்த மதத்தின் குருவும் போர்முனைக்கு அனுமதிக்கப்படுவதில்லை. ஜயசிக்குறுய் படையினருக்கு ஆசிவழங்கி படை நகர்வை ஆரம்பித்து வைக்க கிளிநொச்சிக்கு சென்ற பெளத்த பிக்கு
சமீபத்திய சமரில் காணாமல் பாய்விட்டதாக ஐலண்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அரசின் நிலை புலிவால் பிடித்த கதைதான்
முன்வைத்த காலை GÖT GODGAJä585 பின்வைத்தால் பேரினவாதம் விழுங்கிவிடும். ஆனால் போரில் அரசு நினைக்கும் இலக்குகளை எட்டுவதும் சுரபமல்ல.
ட்டகைமுனு சந்தித்தது எல்லாளனை ஜனரல் அநுருத்த ரத்வத்தை சந்திப்பது வேலுப்பிள்ளை பிரபாகரனை இது முடியக்கூடிய யுத்தமல்ல. ஆனால் அரசும் அதனை ஒத்துக்கொள்ள போவதில்லை. யூத்தத்தை தொடர ஒதுக்கப்பட்டுள்ள மேலதிகமான நிதி, அரசு பேச்சுவார்த்தையை நாட விரும்பவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக காண்பித்துள்ளது.
னப்போர் என்ற கண்ணோட்டம் வளர்ந்து பார் வெற்றி என்பதை தமிழ் பேசும் தரப்பின் பேரம் பேசும் பலத்தை முறித்தல் என்று பேரினவாதம் கருதி நிற்கிறது. எனவே, இந்த நாட்டுக்குள் பிரச்சனை
ரக்கூடிய சாத்தியக்கூறுகள்
ன்னெப்போதையும்கூட இப்போதுதான் ရှိုးမျိုးမျိုး வருகின்றன. ஆகவே, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஒன்றுதான் இன்றியமையாததாகின்றது.
யாயமான உயிரிழப்புக்களை தவிர்க்க ரும்பும் சக்திகள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை உருவாக்க #Ñ ஏற்படுத்த வேண்டும்.
தி ஒதுக்கீடுகள் மனித இரத்த நதியில் § வழிவகுக்கும்.
S SS SS SS SS SS SS SS SS SS இராணுவ பாஸ் பெற்றாக வேண்டும் வவுனியா நகரைவிட்டு வெளியேற வேண்டுமானால் இராணுவ பாஸ் பெறவேண்டும்
வவுனியாவில் கைதான புலி என்று சந்தேகிக் கப்படும் மாணவர் ஒருவர் ஈபிஆர்எல்எஃப். அடையாள அட்டை வைத்திருந்தாராம் படை யினர்தான் அதனைக் கூறியுள்ளனர்.
அதனை சாட்டாக வைத்தே சகல இயக்கங் களும்பாள் பெற வேண்டும் என்று கூறியுள்ளனர். பாஸில் மோசடி செய்ய முடியாதா? பாஸ்
பெற எத்தனையோ வழிகள் உள்ளதே கையிலே
SITE, GOLGa) LII).
தமிழ்க்கட்சிகளை மேலும் மேலும் கட்டிப் போட்டு வைத்திருக்க இதெல்லாம் ஒரு சாக்குப் போக்கு அவ்வளவுதான்.
தமது உறுப்பினர்களும் இனிமேல் கியூவில் நின்று பாஸ் பெறுவதைப் பற்றி தலைவர்களுக்கு கவலையில்லை, பணிந்து நடக்க உறுப்பினர்கள் கற்றுக் கொள்வதையே அவர்களும் விரும்பு கின்றனர்.

Page 8
யாரும் மூச்சுக்காட்டவில்லை. எடுத்துச் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை சல்லலாம் என்று மோப்பம் பிடித்து அமீனுக்கு கூறியது உளவுப் தலில் உத்தர பிரிவு ட்ட அமீன்பின்னர் "ஆள்பவன் கொஞ்சம்அனுபவிக்கக்கூட த்தல் விடமாட்டார்கள் போலிருக்கிறதே" என்று சிரித்தான் அமீன். ஆனாலும் உள்ளுர
கொஞ்சம் யோசித்தான். Llisliigajosmyliosos
தங்கள் தேவைக்குரிய பொருட்களை மக்களின் அதிருப்தி வளருவது ஆபத் ஆரியநாட்டவர்க
ஒரு குறிப்பிட்டளவில் எடுத்துச் செல்ல தானது என்பதால், அதற்கு மாற்று மருந்து aano Guangub on அனுமதி வழங்கப்படுகிறது. அவ்வா கொடுத்தாக வேண்டும் என்று நினைத்தான்
எடுத்துச் செல்லும் பெட்டிகளில் தெ அதற்கான வாய்ப்பும் கைக்கெட்டியது. Gllurga.
வாக பெயரும் முகவரியும் எழுதப்பட்டிருக்க | GunuGroupTed Buye :
வேண்டும் என்று உகண்டா வானொலி TalLimantes Git LDL
s:6ögjö blöögg. முதலில் அறிவிக்
அறிவித்தது.
இடி அமீனின் மனம் சற்று இரங்கி விட்டது என்றே உகண்டாவில் உள்ள ஆசிய நாட்டவர்கள் நினைத்தனர்.
பெறுமதியான பொருட்களை மட்டும் பெட்டிகளில் எடுத்துக்கொண்டு ஆசியர் கள் விமானநிலையம் சென்றனர். கம்பாலா விமான நிலையத்தின் முன்புறமாக ஒரு நமது தரப்பில் பத்துப் LOGOTLUID 960LD66uULip (OSB55.
அம்மண்டபத்தில் இருந்த "நீங்களும் செ வத்தினரிடம் பெட்டிகளையும் பொதிகளை TöGOSVÁlt, a TGI)
Ш0 : sisë shor SUI எவளோடு. கொள் லையத்துக்கு அவை போய்ச் சேரவேண் ஒரு வார்த்தையை மோ அங்கு அவற்றை அனுப்பிவைக்கி எத்தனைபேர் உள்ளே DITLD 61607 QI 5. DJULL-gj. என்று கேட்டான்
அனைவரும் தமது பொதிகளை "குறைந்தது ஆ ஒப்படைத்துவிட்டு விமானத்தில் ஏறினர் கூறித்திணறிய அதிக ಸ್ಥಿರಾ அவர்களது பொதிகள் மட்டும் "குறைந்தது நீ மானத்தில் ஏறவில்லை. SSTä LD Grär Lugi, gil svi LD 60) Gv) (3 Lu rT GA)
குவிந்து கிடந் 560T,
ஒவ்வொரு
விமானம் புறப் u0thousouth பொதிகள் அங் கேயே கிடக்கும்.
LDT GOTLD LIDÜLJLL தும் அதில் ஏற்றுவ தாக கூறி வாங்கிவைக்கப்பட்ட பொதிகள் தனியான ட்ரக் ஒன்றில் ஏற்றப்பட்டன.
蠶 ட்ரக் வண்டிகள் நேராக அமீனின் இருப்பிடத்திற்கு விரைந்தன.
மறுமுனைத் தகவல் :
"மூன்றுபேரை றோம். இருபதுபேர் ெ
மீண்டும் திரும்ப வேண்டும். அமீனை பதவியில் இருந்து விரட்ட வேண்டும் என்று கனவு கண்டு வத்த வேகத்தில், கொண்டிருந்தார் ஒபேடே
தான்ஸானியாவின் உதவியுடன் கிளர்ச்சிப் படை ஒன்றை ஒபேடே உருவாக்கினார்.
LIDITSI CENSILITE.
உகண்டாவில் இருந்து தப்பியோடிய படை "'
Gauss in பினர் பலர் : leMišálů USDLílá)
ன்றலில் மலை மலையாக பெட்டிகளும் இருந்தனர். . . . " ன்று ஓங்கி அ : குவிந்துகிடந்தன. "அமீன் ஒரு நம்பிக்கைத் துரோகி ရှိုးနှီး 8, 6. அமீன் முன்பாகவே அத்தனை பொதி 'த' இருந்து, வளர்த்தவனான குள் பொறிகள் பறந்
selhúð úlflög|Ú umsögÚULLM. என்மீதே பாய்ந்த துரோகி உகண்டாவை U5 தங்க : போன்றபெறுமதியான வெறும் காலி LÜLTAI: மாற்றப்போகிறான். உடன்கள் இருந்த பொதிகளை மீன் அவனை ஒழித்துக்கட்டுவதே என் இட்சி பொறுப்பு ஏற்றுக்கொண்டான். ulio!" GT66 கிளர்ச்சிப் படைகள் மத்தியில்
ஏனையவை அமீனின் பாதுகாப்புக்காக ' ஒபேடே நின்றபடையினருக்கும், படை உயரதிகாரி ஆயிரம்பேர்வரை Ang AU UGOLUSA) களுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. இருந்தனர்
அமீனின் மனைவியர் வீடுகளுக்கும் ஒபேடேக்கு அவசரம் இழந்த அதிபர் உறவினர்கள் வீடுகளுக்கும் பொதிகள் பிரித்து அனுப்
uÚULLM. %ngólsótt sól
"பேசாதே கட்டி பேசினால் போதும் உடைகளை வேகமாக
இராட்சதன் முறைத்தபடி மனதுக் அடுத்தநாள் கா உரையாற்றினான் இ ".
5|LITII ஆசிய
டுக்கும் மறக்காமல் பொதி வந்து களை அனுப்பிவைத்தான் GlaEITIGT அமீன்
"வாவ்!" என்றாள்
சூத்திர 轶 EuT 6160T [[]] 916).J6 Mg5 Golgi TGODL LDN) யில் கிள்ளினான் அமீன் '?
அவள் வலியில் ADL 蠶 நடிக்க கிள்ளிய Bloun டத்தை வருடிவிடும் கின்றன சாக்கில் அமீனின் கைகள் 例 விஷமம் புரிந்தன. சுத்தம
"தேவையான பதவி பொருட்களை கொண் LG செல்லுமாறு ஏன் கூறினீர் விட்டு, கள்?" என்றாள் இல்மா ருந்து
அவளை ஆராய்ந்து கொண்டே விஷமமாகச் சிரித்த அமீன், தீயதை சொன்னதால்தான் எங்கே எதிரிக பும் புதைத்து | ISOA) LI VUITTOSITILOGU BITLDOTGSU GALI T. မှိုစ့် စို့နှံ့ தந்து விமான நிலையத்தில் குவிந்த பொதிகள் DIT விட்டுப் போயிருக்கிறார் பதவியை விரைவாகப்பெறும் அவசரம் s
TiršálůLUGOLGOU, மல் செயற்படுமாறு உ த்துக்கு கட்டளை ரையாற்றினான் அ
கள். ஆசியர்களை முட்டாள்களாக்கி விட்டேன் பார்த்தாயா?" என்றான்.
உண்மையாகவே வியந்தாள் இல்மா அவனது தலையை தடவி, நெற்றியில்
அவசரக்காரருக்கும் புத்தி மட்டுத்தான் பொறுமை இல்லாமல்,அமீனின் பலம், பலவீனம் JTuringóráloniśLLIOLDU236órLII வுக்குள் ஏவினார் ஒபேடே
முத்தமிட்டாள் I" alamn sa gan இரவோடு இரவாக தான்ஸானியா கைதானவர்கள் An BIAL SOST கபி ல் , உகண்டாவுக்குள் புகுந்தது Gui கைதானதாக றக்கமாக வைத்துக்கொண்டு ANGITÍtör flûLUGOL. ரசாரம் செய்தது.
ஆசிய நாட்டவர்களை அமீன் வெளி யேற்றியதற்கு உகண்டாவில் வரவேற்பு இருந்தது.
ஆசியர்கள்மீது பொறாமைகொண்டி
grt gör 6Montgofilum 6" ட்ட பலரை கைது Tig fãs, Myita,
பத்திரிகைகளுக்கு ே
ருந்த உகண்டாவாசிகள் அமீன் புகட்டிய உகண்டா இராணு பாடம் பொருத்தமானது' என்று கூறினா TL's Ug 3, T. உகனடாவுககு
ஆனாலும் ஆசியகவிட்டுசென்ற . : கா: செல்வத்தைஅமீனும் சிகி-கு துப்பாக்கிகள் முழங்கின. அமீனுக்கு தகவல் မျို?
பறந்தது. GÜ မျိုး உகண்டாவாசிகள் பொறுமையோடுதான் அந்த நள்ளிரவில் இல்மாவை வதைத்துக் அதனால் தாம்
UTrigg, Titas it.
ஏங்களுக்கும் பகிர்ந்து கொடுத்தி க்கலாம்' என்பது பலரது அபிப்பிராயமாக ந்தது. ஆனாலும் வாய்விட்டு கூறினால், உயிர்விட்டுப்போய்விடும் என்று
வக்கிரத்தால் துடிப்பதை கொடுர இரசனை
யுடன் அனுபவித்துக் கொண்டிருந்தான்
அந்த இரசனையை கெடுக்கும் போன்
ஒலியை சபித்தபடியே எடுத்த அமீனை,
கொண்டிருந்தான் அமீன் அவள் தனது ளை எல்லைகளில்
Տ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாக்கிவாரிப்போட்டது. பிடித்து வைத்திருக்கி கால்லப்பட்டுவிட்டனர். பேர் செத்துப்போனார்
ந்துப்போயிருக்கலாம்.
டிருக்கிறீர்கள்?' என்று பிரயோகித்துவிட்டு,
புகுந்திருக்கிறார்கள்?
யிரம் பேர் என்று." ரியை குறுக்காக வெட்டி றைந்தது என்றெல்லாம் கு தேவையில்லை. அத்தனைபேரும் இறந் ததாக அடுத்து YA OTOBOT06 (CE) 586 AUGA) வரவேண்டும்" A என்று உரத்த குரலில் இ UTS (PA னான் அமீன்
போனை அமீன் அடித்து மிரண்டுபோன இல்மா, DL SUNT 606UG5 G6MT : '' டிஅமீனுக்கே இடியா?"
தது அவள் எதிர்பாராத pட முன்னரே அமீனின் றைந்தது. ாகளுககுள காதுகளுக 9560T. லில் மட்டும் உன் உடல் என்றான் அமீன். தன் அணிந்து புறப்பட்டான்.
GT GILL GOTT SIT (26JLIDIT, PÅ "UTGANG டி அமீன்: கண்டாவை பெரும் ம் சூழ்ந்துவிட்டது. நாட்டவர்களை மீண்டும் டாவுக்குள் கொண்டு எங்கள் செல்வத்தை ளையிடசதி நடக்கிறது. GI GRUITM ட இந்தச் சதியின் தாரியாக இருக்கிறார் த முதலில் நான் நம்ப நன் கைதுசெய்யப்பட்ட கூறும் தகவல்களும், துவரும் ஆதாரங்களும் று என்னை வற்புறுத்து
படே தனது தவறுகளை ாக களைந்துவிட்டு, ய கேட்டிருந்தால்
தூக்கி கொடுத்து இராணுவத்தளபதியாக
நாட்டைக்காக்க நான்
யிருந்தேன்.
படேநல்லதை நாடாமல்
நாடிவிட்டார் நாட்டின் டன் சேர்ந்து உகண் ன்ன படை அனுப்புகி
ண்டாவின் சுதந்திரம், ாவின் கெளரவம் கருதி டக்க இரக்கம் காட்டா கண்டாவின் வீரஇராணு ಇಂಡಿಯಾ" என்று
or.
மூன்றுபேர்தான்.
မျိုုးမျိုရှီ
tலையில் தாம் சந்தேகப் செய்து அவர்களை என்று படம்பிடித்து
காடுத்தனர்.
வம்,அமீனுக்கும் தண்ணி
Aloitsiä flä. துங்கிக் கொண்டனர். யவில்லை என்று சொன் அதிகாரிகளை பதவி படிப்பான்.
ந்தேகிக்கப்படும் ஆட்
சுட்டுப்போட்டுவிட்டு,
ளை தேடியழிக்கும்
மாக நடக்கிறது" என்று
ண்டிருந்தனர்.
இடி தொடரும்
பிரிட்டிஷ் இள வரசர் சாள்ஸ்சுக்கும், அவரது காதலி கமீலா
வுக்கும் இந்த ஆண்டு (UP L-9- (LI IT 95 ஆண்டு.
அவர்களது தீராக் காதல் ஆரம்பமாகி 25 ஆண்டுகள் உருண் டோடி விட்டன. வெள்ளிவிழாக் காத லர்களான இருவரும் தற்போது பொது நிகழ்சிகளில் ஜோடி யாகக் காணப்படுகின்ற 6MTÍ.
கடந்த ஜூலை மாதம் கமீலாவின் 50 வது பிறந்தநாள் கொண்டாட்டம் சாள்ஸ் : அரண்மனையில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
அன்று மாலையில் அரண்மனைக்கு வந்த கமீலா மறுநாள் காலையில்தான் தனது இல்லம் திரும்பினார்.
1996ல் சாள்ஸ், டயானா நிரந்தரமாக பிரிந்தனர். அதே ஆண்டில் கமீலாவும் தனது கணவர் பார்க்கரை விவாகரத்து செய்துவிட்டார்.
கமீலாவுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள னர். 23 வயதான டாம் சினிமாப்பட விநி யோகஸ்தராக உள்ளார். மகள் லூரா ஒக்ஸ் ஃபோட்டில் படித்துவருகிறார்.
டயானா இறந்த தகவல் கிடைத்ததும் வில்லியம், ஹரி ஆகியோருக்கும் கமீலாவுக்கும் உடன் தெரிவித்தாராம் சாள்ஸ்
டயானாவின் மறைவின் பின்னர் கமீலா வின் வீட்டு நிர்வாகத்தை சாள்ஸ் பொறுப் பேற்றுள்ளார்.
கமீலா வீட்டுக்கான செலவைப் பொதுப் பணத்தில் இருந்து செய்யாமல், தன் சொந்தப் பணத்தில் இருந்து செய்கிறார் சாள்ஸ்
அதிபரின் காதலிகள்
இளவரசர் வில்லியம் மன்னராக முடிசூட்டிக்கொள்ளட்டும் கமீலாவை மணந்துகொண்டு தான் வாழலாம் என்று நினைக்கிறாராம் சாள்ஸ்
சாள்ஸ்சின் துணைவியாக கமீலா வருவதை இளவரசர் வில்லியம் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தாயாரான டயானா தனக்கான நல்ல துணையைத் தேடச சம்மதித்தவர் வில்லியம், டோடி ஃபயட்டை டயானா மணம் முடிப்பதற்கு வில்லியமும் சம்மதம் கூறியிருந்தார்.
இப்போது தனது தந்தையார் தனக் கான துணையைத் தேடிக்கொள்வதற்கும் வில்லியம் சம்மதம் கூறியுள்ளார்.
அரச குடும்பத்தினரும் கமீலாவை தங்களுக்குள் ஒருத்தியாக்க சம்மதித்துள்ள தாக தெரிகிறது.
வெள்ளிவிழா காதல் திருமணத்தில் முடியக்கூடிய சாத்தியக்கூறுகள் தெரிகின்
DGOT. Ο
அரசியல் தலைவர்களுக்கு அழகிகள் மேல் எப்போதும் ஒரு கண் தான் போலும் அமெரிக்க அதிபரின் ஜொள்ளு கள் வெளியான குட்டோடு ஃபிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபரின் லீலைகள் அம்பல மாகியுள்ளன.
ஃபிரான்ஸ் நாட்டின் புகழ்
மித்ராண்டின் மரண சடங்கில்தான் அவருக்கு ஒரு காதலியும் பிள்ளையும் இருப்பது தெரியவந்தது. *Qs*@リ@ló リscm மரணச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப் ԱԼ-Լ-9}},
அந்தக் காதலியுடன் மட்டுமல்லாமல் பலருடன்
பெற்ற அதிபர் பிரான்காயிஸ்
மித்ராண்ட் மறைந்துவிட்ட இந்த முன்னாள் அதிபர் நாட்டை ஆள்வதில்
பட்டுமன் அழகிகளை கவர்வதிலும்
கில்லாடி ஆனால் அவர் மறையும்வரை
இந்த கில்லாடித்தனம் வெளியே தெரியவே இல்லை.
ஒஸ்கார் விருது பெறும் நடிகைகள் ஒரு நல்ல காரியத்துக்கு தங்கள் உடைகளைத் தரப்போகிறார்கள்.
கவர்ச்சிகாட்டி இரசிகர்களை மயக்க ஆடைகளை இழக்கத் துணியும் நடிகைகள் எய்ட்ஸ் நோயாளிகளுக்காக தங்கள் ஆடை களை இழக்கச் சம்மதித்துள்ளனர். அதாகப் பட்டது தங்கள் கவுன்"கள் சிலவற்றை ஏலம்விட சம்மதித்துள்ளனர்.
ஒஸ்கார் விருது வாங்க செல்லும்போது புதிய வடிவங்களில் ஆடை அணிந்து செல்லு வது நடிகைகளது வழக்கம் நடிகைகள் எவ் வாறான ஆடைகளில் வருகின்றனர் என்ப தைக் காணவே தொலைக்காட்சி முன்னால் பலர் தவம் கிடப்பார்கள்.
அந்த ஆடைகளைத்தான் ஏல நிறுவனம்
பிணத்தோடு வாழ்ந்தவர்
| (Մ- நம்பிக்கைகளுக்கு எல்லையே
இல்லாமல் போய்விடுகிறது. இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் சண்டிகார் பகுதியைச் சேர்ந்தவர் ஹர்பிரித்சிங் இவர் சிக்கியர்
இவரது தாயார் இந்த ஆண்டு மே
மாதம் 29ம் திகதி இறந்துவிட்டார். ஆனால் ಇಂಗ್ಲಿಗಿ அதனை யாரிடமும் கூற
օ0006),
தாயாரின் உடலை வீட்டிற்குள்ளேயே வைத்திருந்தார் என்றாவது ஒருநாள் Lo எழுவார் என்ற நம்பிக்கையில்
அமெரிக்காவின் உற்பத்தி யான வயாக்ரா மாத்திழை பற்றிய சங்கதிகள் பழையதாகிவிட்டன. இப்போது அதற்கு போட்டியான மாத்திரை தயாரிப்பதில் பல நாடுகளில் உள்ள மருந்துக் கம்பனிகள் ஈடுபட்டுள்ளன.
இந்தியாவில் வயாக்ராவுக்கு போட்டியாக மாத்திரை தயாராகி வருகிறது.
நோர்வே நாட்டில் புதிய மாத்திரை சூடாக சந்தைக்கு வந்தேவிட்டது. அர்டோர் என்று மாத்திரைக்கு பெயரிட்டுள்ளனர்.
GlumilíTGyög. ELILig.
மித்ராண்ட் காதல் லீலைகள் புரிந்திருக்கிறார். அந்த லீலைகள் அடங் கிய புத்தகம் ஒன்று வெளியாகி ஃபிரான்ஸ் சில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.
புத்தகத்தை வெளியிட்டுள்ள நிறு வனம் அதனை எழுதியவர் பெயரை இரகசியமாக வைத்திருக்கிறது e
ஒன்றுக்கு தரப் போகின்றனர். அதனை விற் றுக் கிடைக்கும் LIG SILD GIlan நோயாளர் க ளுக்கு சிகிச்சை (o)gluЈLJ LJILJOM படுத்தப்படும்.
நடிகைகளின் உடைகளை வாங்கி தங்கள் படுக்கை அறைகளில் வைத்திருக்க பல கோடீஸ்வரர்கள் போட்டி போடு கின்றனர். இது ஒருவிதமான செக்ஸ் வியாதி என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.
எப்படியோ ஒரு வியாதியால் இன் னொரு வியாதியை குணமாக்க நிதி கிடைக்கிறது.
தாயாரின் பிணத்தை அப்படியே வைத் திருந்தாராம்
நான்கு மாதங்களாக பிணத்தோடு வாழ்ந்திருக்கிறார். பின்னர் அயலவர்கள் மூலம் தகவல் பொலிசுக்கு போயிருக் கிறது. அதன்பின்னரே பிணத்தை எரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது
இத்தனைக்கும் ஹரிபிரித்சிங் ஒரு பொறியியலாளர் படித்தவர்கள்தான் முட நம்பிக்கையை பற்றிப் பிடித்துக் கொள் கிறார்களோ? (- 9
'வயாக்ரா ஆண் களுக்கு மட்டும் தான் அர்போர் ஆண், பெண் இருபாலாரும் பாவிக்கக் கூடியதாம் முட்டை சாப் பிட்டால் அலர்ஜி ஏற் படாத அனைவரும் இதனை சாப்பிடலாம்.
வேலைக்கு செல்லும் தம்பதிகளுக்கு ஏற்றது. தாம்பத்தியத்தில் சோர்வை போக்கி உற்சாகமளிக்கிறது. விலையும் குறைவு என்று விளம்பரம் வெளியாகியுள்ளது.
9,11-17, 1998

Page 9
பாம்பு என்றால் படையே நடுங்கலாம்.இ இளம் கன்று பயமறியாது. பயமறியாமல்
K 5Tg, தெரிகிறத குட்டியான
பாஷன் கொண்டு மைக்ரோ காதில் ெ Guit கும். உடே கப்பட்டிரு முலம் .ே இயர் GLI, ஜப்பானிலு GLGS), Gu
குக் கண்ணாடி என்று கூறினாலும் அதனைத் தாங்கி நிற்பது நாங்கள்தானே என்று காதுகள் இனிமேல் கர்வப்பட்டுக்கொள்ள முடியாது.
படத்தில் உள்ள பெண்மணி அணிந்துள்ள முக்குக் கண்ணாடியைப் பாருங்கள் காதில்
"காதோடுதான் நான் பேசுவேன்" என் காதுக்குள்ளேயே நீங்கள் பேசலாம்.
. . . . . . . . . . . .
அணியும் பிரேம் கிடையவே கிடையாது முக்கில் மட்டும் பசைபோல் ஒட்டி நிற்கக்கூடியது.
ஜப்பானில் தான் இதுவும்
UITGÖTSJ, கொசுறுத்
நடித்தார்
மனிதருக்கு மட்டுமே உரியதா சிரிப்பு பாருங்கள்
ஜோராகச் சிரிக்கிறது? இதுதான் ஆனந்தச் சிரிப்பு
டொல்பினுக்கு பயிற்சி கொடுக்கும் அழகிதான் அழு
குரு நான் டொல்பின், நீ சிரிக்கச் சொன்னால் நா
9, 11-17, 1998
كا= = = = = = = = = = =
றுகிறதோ இந்த டொல்பின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எந்த நாட்டு ராணி ፴ጨክኸ?
GóT DIT - Gդլ՝ փիղ գhրջ UNICUS GOLULUI
இதயத்தில் ராணியாக இரு க்கிறாரோ தெரியாது.
நாடு '?? UITGIOONI UGAOGAID, ஜெர்மனியில் நடந்த கூந்தல் அலங்காரப் போட்டியில்தான் இப்படியொரு அசத்தலான
Garly J . '
தப் பாலகன் நடுங்கமாட்டான் |ளர்ப்பதும் அவசியம்தான்.
கப்பல் ஒன்று செல்வதுபோல 50A) (UPL-60L
1°ეტრუსოს "" இந்த தலை கேளாத கருவி போலத் அலங்காரத்திற்கு ? தப்பு இது மிக மிகக் ஒரு விசேஷ நவீன தொலைபேசி மரியாதை கொண்டு திரிந்தது பழைய இருக்கிறது. இனிக் காதுக்குள்ளேயே பதினெட்டாம் திரியலாம். வோக்மேன்னின்' போனைப் போன்று இதனை ாருத்தி வைத்திருக்கலாம் அரசி மேரி வந்ததும் காதுக்குள் சிணுங் ஆன்டோனிட் கழுத்துப்பட்டியில் இணைக் Jólas ayun க்கும் சிறியமைக்ரோஃபோன் விரும்பிச் aflá, Glasstótastaðft lo. இதனை செய்யும் ன் என்று அழைக்கிறார்கள் |ள்ள பிரபல நிப்போன ன் கம்பனியின் தயாரிப்பு ' பது பழைய பாடல். இனி
வேறு என்ன
பொழுது போக்கு?
T டொல்பின் என்ன
சிரிப்பேன்" என்று
for
கையடக்க துப்பாக்கி
பார்வைக்கு சாவிக்கொத்து மாதிரித் தெரியும். ஆனால் மரணத்தின் கில் இருக்கிறார். திறக்கக்கூடிய இது
பல்கேரிய நாட்டைச் சேர்ந்த விக்டோர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ம் முன்று அங்குலம் அகலம் ஒரு அங்குலம்
* கிக்கு பெண்களிடம் பலத்த வரவேற்பா |ೇ கொண்டு திரியலாம் யாராவது
பழசு. ஈராக் நாட்டு ஆதிவாசிகள் உபயோகித்த சீப்பு
பாதுகாப்பு சோதனைகளில்கூட சுலபமாக மாட்டிக்கொள்ளாது இந்த சாவிவடிவதுப்பாக்
animanto anta) .
SS
$,
படத்தில் இருப்பது பழைய சிப்பு ரொம்ப ரொம்ப
பல்லுப்போன பாட்டி மாதிரி இந்தச் சீப்புக்கும் பல்லுகள் சில போய்விட்டன.
மரத்தால் செய்யப்பட்ட சிப்பில் மிருகங்கள் பறவை கள் போன்றவற்றின் உருவங்களை செதுக்கி வைத்தி ருக்கிறார்கள் சீப்பில்கூட கலை நயம் பார்த்திருக்கி
றார்கள் அந்தக் காலத்தில்

Page 10
resis திரையு உள்ளிடத்தில் வாடும் பற்று
I I I KI
பும் பாய்த் וזוהר.
நிற் திருப்
HILL GA:
| துமா
LL
பறந்து
ராக்குட்டிகாரன் படத்தின் பின் ண்ட இடைவெளி விட்டு பார்த்திபன் Iflg. fall ம் நடிக்கும் படம் ஹவுள்ள்ே
படத்தில் திரையரங்கில் பிளா டிக்கெட் விற்கும் பாத்திரத்தில் டிக்கிறார் பார்ந்திபன் * 颶* -轟* பிராராஜிற்கு ஜோடியா நடித்துள்ள பென்கா மறு from Trini First புதிய படம் ஒன்றில் நடிக்கிறார் தமிழி அல்வா சிம்கரு ான்ாடப் படத்தில்
ulimi இராம நாள் பியக்கத்தின் நெப்போபியன் நக்மா னைத்து நடித்து வரும் புதிய படம் இந்தப்படத்தில்தான் in it ag. A list of ill- நடிப்பதாக முதல்
அறிவிக்கப்பட்டதுட — பெண் ஒன்று கண்டன் படத்தின் HuIII RENE SIETHW
ம் நடிப்பதாக இருந்தது பிது அவ நீக்கிவிடு ாபநடிப்பிராங்ப்போட்டர்போது பிராவுக்கு
கொடுத்துவிட்டுகிெளாப் வந்திருக்கின்ற
SLL S LLLLL LLLL LL LL LLL T L L TTTTL LLTTTLLLLLLL L LLLLLLLLS ாடிாத்த பிசையண்மப்பா தியாகருக்கு அந்தப்படம் சூப்பர்ட்ா ா படங்களிாசயன்மா
புள்ளவியவதி பத்தின் மும் அறிமுகாரும் புதுமுகத்தி
பெயர் காரக்கு சிட்டு விவரது சொந்தப் பெயர் TIT
பாய் ஏற்ஒெருநாள் தமிழில் இருப்பதால்தான் பிப் LLLLLL S S S S S S S S
த்ரம் என்ற பெயரில் தெலுங்கள் ஒரு படம் தயாராகி வரு ாது இப்படத்தின் த்ர என்னவென்றால் தெலுங்கில் டா ா நடிகர்களும்பில் புது ா
LL SLLSLL ZTLTTS LLLTTTLTTTTLS DLDLDLLLLLLLL LLLLLLLLSLLLLLL *
ா தைவிட மேலும் இரு புதுமுகங்கள் இப்படத்தில் ார்கள் ஒருவ ஆந்திரார் Jari ist, Mrsääs மற்றவர்
ார்ந்த மொபிகா
"நாதிஇேன் கதை"
ஒரு நடிாயின் காத் என்று oifigiúil nihil li:hill i
ரர்ந்தார் ராதிகா அதற்கு பதி காதமின் சாதா
விநாடகம் எடுத்தார் ரெய்தி
திப்பது சாதிகாவைப் பற்றி கண் யா sa பத்திரிகைகள்
நிறம் மாறாத பூக்கள் படத்தின் நாயன் கதாடு : ால் சுத்துகளில் தொடங்கி விாத்துடள் நெருங் ாதல் யாத்தினரவார விலாவாரியா துயரப்படுகிறது ==
நற்கிட்ய ராதிகாவின் அமெரி ார் பெருந்தொ பாத்துடன் அமெரிக்காவுக்கு கம்பி நீட்டியிட்டதாக பரவலான அடிபடுகிறது சாதிக அதன் மறுக்கிறார்.
வியாபார விஷயமாக அமெரிக்கா போயிருக்கிறார் யந்துவிடுவார் என்கிறார்
ராதிகாவுக்கும் அவரது ஆள் நண்பர்களுக்கும் இளம் நட்புகள் சற்றும் தளராத கோத்தில்தான் அரிக்க ALEHINGGIT
திட்டதுகாபன்த்துடள் பொயுள்ளார் என்றது இன்னொரு நீர்
,'
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JU gizëbanail thmքնEն ကြီး
( 5) L., .
மனநோயில் சிக்கிய நடிகை) ந்குமார்ஹீரா காதல் விவகாரம் முறிவதும் அஜித் தங்கியிருந்த ஹொட்டலுக்கு சென்று" வதுமாக இருக்கிறது அறைக்குள் புகுந்து விதவை முடிக் கொண்டனர் பத்தி எள்மயில் பிருவரும் பகிரங்காகவே மோதி |பூட்டிய அறைக் கதவையும் தாண்டி ஹீராவின் y mwyafur
பத்திரிசாளர்களை அழைத்து காதல் ஆதாலும் அவரச் சமாதானப் படுத்தும்
JUNTAA
பிரட்னம் செய்தார் ஹீரா. குரலும் வெளியே கேட்டண்
ாசையாக காாகும் கொட்டினார், சிறிது நேரத்தில் திமா அமைதி உள்ள
துடன் இனிக் கர்தல் இல்லை என்ற அதே ஹிராவை எப்பு சமாதானப்படுத்திரரோ ான் அஜித்துக்கு இனிக் ரிக்க முத்தம் தெரியவில்லை. ஹீராவின் ஆவேசம் அடங்கிவிடட *
இந்த நேரம் படப்பிடிப்பு குழுவினர் தாரா ட்வி
திருக்கிறார்
காப்போது ஒரு திட்டம் நீட்டினர் VESÉMANÉ SVG sisäisis தக் கதையைக் கேளுங்கள் அத்குமார் நடிக்கும்போன் Liu IsluýIIIf I #ff
நீரின் படப்பிடிப்பு பாட்டியில் நடந்து கொண்டி ஹலோ அமித் சார் நாள் உங்கமிட்ட கொஞ்சம் தளிவா பேதும் உங் குழுக்கு வரட்டுமா துே படியில் படப்பிடிப்பு என்றா நடிகர்களுக்குவலட்சுமி கொஞ்சலாய் விட்மேல் முழம் புத்தும் குளு குளு ஊட்டிகளில் மிகு கொண்டிருந்த அஜீத் அங்கோ * ளுேடன் காதல்கட்சிகளில் நடிப்பது என்றால் டோம் நார்டு தான்ே எர்ரேன்" என்று A. ா 'வண்டும் போன்க் கவிழ்த்திருக்கிறார். பயில் படப்பிடிப்பு என்றாக சில நடிகைகள் அன்று பிரவும் அடுந்த பிரண்டு நாட்களும் LIITTI SAVJETLO, Mr T is influir Arrational || ODAS ர்ரா இருவரது ாரு ல்ோள்ளும் ரம் நாங்க முடியாது நீங்காமல் Tlift illi III யில் அத
கொண்டிருக்கிறர் போது கார் பின் ாக வந்து இறங்கிார்
Lasfall Tiške stas Llo L
ாவுக்குத்தான் அறிந்ல் கோபம் அயித்துக்கு *
து கோபம் கிடாது நாம்தான் II. ராவன் புதுப் ப்பிடிப்பையும் மது E ETE அவரை நோக்கி ஓடியிருக்கிறார் நீண்டநாளின் பகயி "அத்துக் கண்டந்தோத்தில் ஹீராவும் t
வப்பட்டும் பயனர் ப்பிடிப்புக்குழுவினர் பார்க்கிறார்ரெ என்பதை Hylif yn இருவரும் ஒரு நோக் ஒருவர் நன்ர் இருவரும் தொடு நெஞ்சு மொ
அதிர்வுகள் பாய பி சுட்டியாத்துக் ாடர் இதழ்ால் பிருவரும் மெய்மறந்து படப்பிடிப்பு குழுவினர் வட்கப்பட்டு முகத்ா Hk el. Till II ரோமான முத்தம் ாவை அழ
அத்தின் அரவணைப்பில் ݂ ݂
குஆங்கியது 17 45 .  ̄
ETT TIDAK முந்தத்தின் க்கு திருப்தியில்ல்ை பரி
செய்யுமாறு கரி விட்டு வயும் இழுத்துதன்கார்கள் டு கொண்டு காரா Fil FT FT FT
ராஜாவின் காதல் முறிப்பு இடம்பிடிக்கத் திட்டம்
ாதிமதி: ாதில் பிடிப்
பும் பிரி * * நால்தான் இளமை இருக்கும் பற்றிய கேன் ** * சம்பாதி என்று பதிலளிக் ஆகளே செல்வாரியுடன் ஒட்டு
என்று காண்பித்துக்கொள்வது என்று முடியுக்கு வந்தாம் "ர்ரும்பிராண்டா |படம்தாரிக்காம்தேவை தலித் சம்பாதித்தால் ITT शाकाहा | ஆகவோதமுறிவு ாடம் ஆ ட்ொந்து Tre தாரா LtLY S S LS S S S TTTS LL S TTTT LSLSLSLSYSLLL 1 ܒ தவரசெல்வாரியின்ாத Daar ITVE நெருக்கம் ர ான்றதும் பிரசிகர்கள் விட்டு வேண்டாம் பிரசிகர்களின்
எப்படியிருக்கிறது என்று பாது ராஜாவின் சொந்தத் தயாரிப்பு மேற்கொண்டு நீர்மானிக்கலாம்
படங்களும் எடுபடவில்லை மீண்டும் கூறியுள்ளாரம் தோரா
या या या या =========== Music GE? Isso (36,16 .
ாத்தளை புதுமுகங் தநாயகம் படப்பெயரை ஆகு a AITELLIATA PÁRIT எழுதிக்கொடு ஓவியர்தான் y Seyfrifol தும் இப்போஸ்திக்கு என் ட்யப்பாவையும் எழுதிக் கொடுத்திரு ாட்டில்தான் மன்னன் கிறார் பதினொரு ரகத்தில் அவ எழுதி சிறார் சிம்ரான் படத்தில் ஒன்றை தேர்வு செய்தாராம்
அதுவும் Law LE | Issaf தான் படப்பிடிப்புக் அந்தோடு ரஜினியே ஒரு யோசா களுக்கு ஒழுங்காக வருவ யும் கூறினாராம் தில்ல்ை அடிக்கடி சுட் பண்பாவில் நான்காவது எழுத் அடிக்கிறார் என்று பல து ப்ப்பில் புள்ளிக்குப்பதிலாக புகார்கள் பிருந்தும் ஒன்றையோடச்சொல்லிநன் கைப்படவே 11 1 1 சிம்ராள் கையில் பவ போல் வேல் சிறிக்கொடுத்தாராம் படங்கள் இருக்கின்றன ரஜினி ஓவியரே சிலிர்த்துப் போனாராம
சமீபத்திய கிசுகிசு
Larara sa
விட்டதா என்று துப்
ான தகவல்கள் |

Page 11
SS SS SS SS
S S முள்ாக-கோபம்பாக்கம் சினிமாவட்டாரத்தில் தீவிரமாக பந்த அறிந்த பத்திரிகையாளர் ஒருவர் அஜித்திடமே நேராக அது எங்கள் சொந்த விஷயம் நடின் நடின் என்ற முறையில் எங்ான் நடிப்பை விமர்சியுங்கள் தளிப்பட்டார்க்கையில் நுழைக்கதிர்கள் என்றிருக்கிறார்
யாரு விடவில் அரைத்துள் நீங்கள் என்ன "ாறும்ாங்களுக்கு என்ன பட்டப்பவில்பர் முன்னிலையில் புத்து முந்தம் கொடுத்திாள அதற்கு எள்ள அர்த்தர் காதல் விட்டதட்ான்று சொன்ன்தெய்வம் நாடகம்தான் என்று
சிறார்
ரொம்பவும் சூடா வயதிருக்கிறது வாய்ப்புக்கிடக்கிறது படுகிறோம் உங்களுக்கு இப்படி ஒரு சான்ன் கிடந்தால்
நிர்வாக்கும் என்றும்ாதிர்கள்வி தொடுந்தாராம்
நிபநப் அலங்காரம் ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ்த்திரையுலை கட்டியாண்ட புெத்துநராக அவர் * ஒருவிதாாளநோய்தான் படுஅரபிய நிரென்று IQIuliy RIAgirr"MILDITMIYUy பன்ப்பெண்பே அவங்காரம் பார்டு கட்டில் ரகுமார்
யங்கள் தாக்கு பிடித்த நடிகர்கள் சிவர அழிந்து ரவிய அவர்களுடன் கழிப்பாட்டி நடிகர்கள் அவரின்
காரண்டுபோய்ப்பின்னர் அவர் அரத்தங்தாநெறிக் ܕ ܐܩܠܐܬܐ#ܠܐܬܐ ܠܐ ܒ
பருந்துள்ள மனநோய் வித்தியாாது பங்களா ராற்றப்
டிப்படியா வளர்ந்தது அவருக்குருத்துவம் செய் மருத்து ஒருவரையே தான்நன் படுக்காரக்
நப்பினால்போதும் என்று டிவத்துவிட்டா
பதவி இயக்குநர் தவிர வெறுயாரு ரவிந்த்தில் நடக்கவில்லை சந்தே வினய என்று மாநஸ் டாக்ட யிருக்கிார் அந்த நடி
ா உங்க வங்கி 1ான
ருந்து
- siola-Gag ein und H9 ா நடிகைகள் வருகிது BalgjöIT புத்த காப்பாட்டு வீரம் வெளஞ்ச மண்ணு படத்தில்
நாட்டு நவன் கருதி படித்துப் குஷ்பு சற்று தாராளமாகவே விஜயகாந்த் li | " Ri துடன் நடிக்கிறாராம் இறுக்கி அனை வாய்ப்புக்களு | | 'ர்க்கொள்ளும் காட்சிகளில் விஜயகாந்தே அமைந்தபே
Earl M. L. REAL MPP பார்த்துநம்ம டடம்பு தாங்காதம்மா ஜெரட்டல் சாறு ஒரே டறிந்
in என்று கிண்டித்திரா 1॰? தங்கி யாவுக்கு பிடித்தது வாழைக்கா விஜயகாந்த்துக்கு தாகவும் ரேடியாக INVITAf | Alano III || || FC ஒத்துக்துெ வும் நடிக்கிறார் குஷ்பு அதாவது அப்பா இப்போது அா கன்னாள் காட்டுவதில்லை இருப்திரங்களில் தோன்று: In JA * வசதிகளுடன் மாறுக்கு பிட்லி ... " ': "குேவது கள் துரிராஜா நீர்மிளித்துள் காள்ள மிளகாய பொபு தெளி """T" III.
வியருமாருக்கு 2. அதென்னவோ குஷ் ". ಸಣ್ಣಗೆ ஹொ உடம்பில் கொழுப்பு சேராமல் Tதகு அலாதிப்பிரியம் தொடர்ந்து தான் வருவா மதியம் நயிர்ச்சாதம் மட்டும் குஷ்புவுக்கு பல படங்களில் வாய்ப் நம்பிக்கையா சாரா கொடுத்து வருகிறார். |"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- --- bәл62561 ப்ரியன் சத்யராஜ்பூனம்
விர திவாவுக்கு இடையில் தமிழில்நய
மும்பை மொடல் அதியுடன் இய etTTTY TTTTT T TTTTTTTTT YZYYYS YYKKS TY S TTYTTTY YYYYSTTTT
நடித்துக் கொண்டிருக்கிறார் கொடுத் t
專 ■m * ப்போது தமிழில் ஒருடம் 鷗鷺 ■L*L七* முகம் மும்பாய் இறக்குமதி பெயர் வாய்ந்து குருதியால்
நாபால்கேசொன்னா சத்யரார் இயந்தியவர் ாஷ் தயாரிப்புதிர்ண்பர்விஜயகுமார் ஆர்த்துரு அவர் தற்போதும் முரளிதாக்கும்ராஜன் தங்சித்தார்ப்பவர்
SLLLLSS SLLSLS LS S LS LS LSS LSL LSSLSLS LSLS S S S S S S LS S S S SL LSS S S
*
காதோடு சொல்லுகிறோம் களிற்ாலாந்துக்கு படப்பிடிப்புக்கா சென்றார் காதல் காட்ட அந்த குளிர் தாங்கமுடிவில் பின் நாய்க்குவர்
பந்துபோது-கெம்பாக நடித்தாராம் நடிகை
பாாடுத்துகிறார்
■「鳶* ாட்டுந்தார்ான்றுக்கிறது ாரு வட்டாரம் கரு II. Ali i Div190LET ■蘭葛s冒
ஆக்ஷன்கிங் தி நடிகருடன் நடிக்கும் படத்தின் படபிடிப்புகள் நடந்துவருகின்றா கொடியா நடிப்பவர் சூப்பர் ன்டாரின் காம் டி சூடாகிவிட்டாராம் அதன்பின்னர் நடிகர் கொஞ்சம் அடக்கிய வாக்கிறாராம்
தயாரிப்பாளர அனுப்பினாராம் தமிழகத்தின் பிரபல தொ A
ஒருவர் அந்த தொழிலதிபருடன் நப்பாக இருப்பதற்கும் சாத்தே மட்டுமல்ல குறியிட்ட தொழிலதிபர மயக்கம் போட்டு விழா
றெழுந்து ரம்பத்துடன் ர l'UIT s'i'LIII, " Yuri Guiguë, TRE என்ப்டம் ஓடுகிறது. நான் என்ன செய்வது என்று பூநடி inaill, is
முடிக்கொண்டிருக்கிார்
சூப்பரின் படத்தில் நடிக்க ஆசைப்பட்ட சிம்ம நடிகையும் கள் ஒரே ஒரு முறை அவரை நேரில் சந்தி மட்டும் வாய்ப்பு கிடைத்திருந்தால் நொடி
பவுட் என்று அடித்துக் கூறுகிறா சிம்ம நடிகை அந்தளவு
1 کو
MELLULJUM), Gasgwyrddi "air" 蠶 பங்களில் அந்தப் போன் படி
பன் என்று பெயர் *
தந்திரியன் அபிமன்யூ பொள்ப ராஜாவிசையில் இரு 嗣
தெரியதம்' படத்தின் தயாரித்துவ நீரா Alipo
மாற்று ஏற்பாடா பிது பராந்து கொடுத்தாராம் என்பாடான நூர் குளிர்
பாம் நடிகராக்க விக்கத்துடன் பாப்பிடிப்பில் வந்துகொண்டு
ாதவருக்கு சிம்ம நடிகைதான் கரும்
பெற்ற நடிாக ஆன்மிங் தன் ரக்மா வைா அரங்கேற்ற
நடிகையை ஒப்பந்தம் செய்யுமாறு தனது பினாயியான
ாப்பதாம்ஸ்க்ரிய தொகையைக் கேட்டு தயாரிப்பாளர்
மூன்றெழுந்து பூநகயின் காதல் விக்குநர் மதுபடி முன்
கேட்டாராம்பியக்குநர் வருமானம் கருதி பூ நடிகையும் வாயை
HEIGHT TGHI AHNKE u li hi tirriments A II கரக்கொண்டிருக்கிறார்
நானாகத்தான் பிருந்திருக்கும் நெர
ܠܙܰܙܢ
鸥雷
-
芷、
Ia II. க்கு தேடி 、 ரில் அரை - |யவர் தேவ శ్లే
- ஹொட்டல் E. | orಳ್ಳಿ HTTI. 點 R R
Y LLENBERGT - - - ட்டலுக்குத் ITALI -影 எம்பிருக்க
를

Page 12
மீசையின் கதை
- Ugu os garay-dog) aruggle) | մոտ- 8լ է Թարիմ (M մmg
வில் வரும் மன்னவர் மிசை போல்
வைக்க வேண்டுமென.
மிசை வளர்ந்தபோது | 5Los) egg 05 UITUGuari
வளர்ந்த பின் முறுக்க
geg), šas நிமிர்த்தி நடக்க வேண்டுமென
விதைப்பேன்
நூறுகளின் இறுதியில் சையாக வளர்ந்தபின் விட எண்ணும் போதெல்லாம் an ayib angsal mau tasar attilasci குழலும் கண்முன்னே வர | L'ang- ung). Logunas)
தாஜா மீசையாகும்
அம்மணியின் முழக்கமும் ான் அடங்குதலும் | fluflöt jalaupið gott. Úlá1
இருந்த இடத்தின் 3 втоитоhajmay1
இணுவை புலிகேசி, கொழும்பு-0
6.
a fl. 1) அனுமதி பெறும்படி ா அனுமதிக்கும்
தவானிடம் அனுமதி பெறும்படி ாட அனுமதிக்கும் D
மண்வெட்டிகளிடம்
அனுமதி பெறும்படி
தவான் அனுமதிப்பார்
FLAS fl up G007G0010Liġ) மதம் பெறும்படி மண்வெட்டிகள் அனுமதிக்கும்
புதைக்காததைத் தோண்டும்போது
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி)
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்
libri.
அவிட்டத்துப் பின்னரை சதயம், பூரட்டாதி முன் முக்க
踢g 951LILD, 45 (960 (P
ஞாயிறு முயற்சி பலிதம் பொருள் பேறு VIGIDA) 6 திங்கள் தொழில் மந்தம் வருவாய் குறைவு LJKG) II செவ்வாய்- முன்னேற்றம், பண வரவு L. புதன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு LL), வியாழன்- தெய்வீக சிந்தனை உயர்ந்த நோக்கம் பகல் 1 வெள்ளி உறவினர் பகை, மனக்கிலேசம் L.
LDIT69a), 6 Galiasih
சனி பயனற்ற செயல், கெளரவக் கேடு
அதிஷ்டநாள்-வெள்ளி, அதி
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு புதிய சிந்தனை உற்சாகம் LJA IZ திங்கள்- அந்நியர் நட்பு கெளரவம் 9 Lu, 3 செவ்வாய்- தெய்வானுகூலம், புதியமுயற்சி (p.L. 10 புதன் பெரியோர் நட்பு பொருள் வரவு LЈМа) || வியாழன்- தெய்வ தரிசனம் மன நிம்மதி முய வெள்ளி பிரயாணக் கஷ்டம், தேகநிலை பாதிப்பு பிய, ! சனி அந்நியர் நட்பு உயர்ந்த நோக்கம் SIGG) ,
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-5
ஞாயிறு உறவினர் வருகை மகிழ்ச்சி JIA G DGEf திங்கள்- பழைய நினைவுகள் நிம்மதியின்மை J 2 LD செவ்வாய்- தேகசுகம் பாதிப்பு பணச் செலவு Luja II шамf புதன் வீண் முயற்சி, பண விரயம் முய 9 மணி வியாழன் காரியக்கேடு, மனக்கிலேசம் முய 10 மணி வெள்ளி விருந்துபசாரம், சோர்வு பிய 2 மணி சனி அந்நியர் உறவு மன நிம்மதி LOL. 3 LDGOf
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-3
(உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம் அவிட்ட்த்து முன்னரை
կրի:
அதற்குள்
LOUDONOflaO) CU CELI நொடிக்கு புதைத்துவிடுவார்கள் LIGJ GJETËg BITETEU
அந்நிய மண்ணில்
வதை பட்டுச் சாகும்
எதிர்பார்ப்பு உண்டாகும் கொதிக்கும் உன் பொல்லாத விதியை o தோண்டினால் "T வனத்தில் யாரிடம் சொல்லி அழ? சவிப்புதான் ஏற்படுமென்று (SG (445) சங்கடப்படுகிறார்கள் E. GDIgit நிர்வாண விளம்பரத்தில்
சேலை வாங்க விரும்பாகு இதுவரை வெட்டிய R துணையிழந்து பறவையாய் கலிகாலச் சிதையடி நீ கிணறுகளிலிருந்து El வெகு தூரத்தில் நின்று நீ . பூதங்களே கிளம்பின. ஏகாந்தமாய் அழுவது நிராகரிக்கப்பட்ட 특 தெரியும் எனக்கு உன் கனவுகளை 를 நிஜமாகவே (Taraf-l பூதங்கள் கிளம்புமென்று வறுமையின் 25 av Priya:5 (TC35 65 görunoff) =ə தெரிந்துவிட்டது முட்கரங்கள் உன்
வாழ்க்கைக்காவியத்தை நம்பிக்கையோடு இரு செம்மணியைத் தோண்ட கிழித்து வீசியதில் 2. Gö7 6065505a/gy/ü 影
bodia) umiliak lotuta வந்த வினை இது நிச்சயம் இரு நாள் சம்மதிப்பார்களா? A/FIRE, LO AJ JF5lb) 들 MDY GOTO. IRIGIT-US 608T. 1555 LO QUU) EA
மேடம் க நேரம்
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு குடும்ப சுகம், இனசன மகிழ்ச்சி காலை 7 மணி ஞாயிறு பொருள் வரவு மன மகிழ்ச்சி Toa 7 DGoof திங்கள் தொழில் சிறப்பு மன நிம்மதி பகல் 12 மணி திங்கள்- வெளியிடப் பயணம் கெளரவம் Usä III LOGORf || 59 செவ்வாய்- புதிய முயற்சி மனப்பயம் மாலை 6 மணி செவ்வாய்-பெரியோர் நட்பு முன்னேற்றம் pu, 10 IDM 10 புதன் வீண் செலவு கடன்படல் முய 10 மணி புதன் மனக்கலக்கம் செலவு மிகுதி LOLU 1 DGQofil வியாழன் தெய்வானுகூலம் நிம்மதி முய 9 மணி வியாழன் துயர் நீங்கும் உயர்ந்த எண்ணம் மாலை 6 மணி வெள்ளி வெளியிட வாழ்க்கை கெளரவம் பகல் 11 மணி வெள்ளி பயனற்ற செயல், மனக்குழப்பம் முய 9 மணிெ சனி தொழில் மந்தம் பொருள் இழப்பு காலை 6 மணி சனி காரியானுகூலம், பணவரவு Lugo) 12 LD600f| || f
அதிஷ்டநாள்- புதன் அதிஷ்ட இலக்கம்-7
TGAU)
Doof
துலாம்
o
சந்திரன் மிதுனம் கடகம், சி
இவ்வாரம் ச
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை) ( மணிஞாயிறு மன நிம்மதி இல்லற சுகம் காலை 8 மணி 8 மணிதிங்கள் புதிய முயற்சி அதிக உழைப்பு பகல் 11 மணி தீ மணிசெவ்வாய் உறவினர் வருகை மன மகிழ்ச்சி பிய 2 மணி ெ மணிபுதன் உறவினர் துயர் மனச் சஞ்சலம் பிய 1 மணி பு மணிவியாழன் நண்பர்கள் உதவி உயர்ந்த எண்ணம் பகல் 11 மணி ெ மணிவெள்ளி- தெய்வானுகூலம், நண்பர்கள் பாராட்டு மாலை 6 மணி ெ மணிசளி விருந்தோம்பல், பணச் செலவு Uда) I IDEMII
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வியட்நாமின் முக்கிய நகரம் ஒன்றில் நடந்த சண்டையின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது
நகரைச் சின்னாபின்னமாக்கிய அமெரிக்கத் துருப்புக்கள் முன்னேற முனைகின்றன. 醬 வியட்நாம்
போராளிகள் பதுங்கி இருக்கின்றனர். சில நகர்களைப் பிடித்தாலும்கூட இறுதியில் அமெரிக்கத்
துருப்புக்கள் வியட்நாம் படைகளிடம் மண்டியிட்டன. அந்த மண்ணைவிட்டு வெளியேறின.
(al மக்களையும் அழித்த அமெரிக்கத் துருப்புக்கள் இறுதியில் தாமும் அழிவுக்கு ''
SIGMULA MOT
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
GEBLesos Besaros 5TLITSE
பெயர் வி. சுஷாசினி,
பெயர்: ஜி. பாலமுருகன்
Jugi: 18 slug 19
முகவரி 425 சிதம்பரபுரம் முகவரி:
வவுனியா, அம்பலமான, கலஹா
பொழுது போக்கு பொழுது போக்கு
алуроошошпөйтөрөт.
கார்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருகசீரிடத்துமுன்னரை)
ாயிறு தொழில் சிறப்பு மனக்குழப்பம் காலை 7 மணி ஞாயிறு பொருள் வரவு மன மகிழ்ச்சி A) 8 LDGoof ங்கள் உயர்ந்த நட்பு, பணவரவு பகல் 12 மணி திங்கள் முயற்சி பலிதம் வெளியிட வாழ்க்கை பகல் 11 மணி சவ்வாய் புதிய முயற்சி செலவு மிகுதி பிப 4 மணி செவ்வாய்- பெரியோர் நட்பு செலவு மிகுதி L.L., 2 LDGof தன் வீண் மனஸ்தாபம் கெளரவக்குறைவு பிப 1 மணி புதன் வீண் செலவு மனச் சோர்வு LDITG9)GA) 4 LDG8Isfi யாழன் துயர் நீங்கும் தெய்வானுகூலம் பகல் 12 மணி வியாழன்- தெய்வானுகூலம் சுயசெய்தி A G LDGNf வள்ளி தெய்வ தரிசனம், மன நிம்மதி பிய 3 மணி வெள்ளி மறைமுக எதிர்ப்பு இனசன விரோதம் கலை 1 மணி வி- இனசன வருகை, ஆடம்பரச் செலவு பகல் 1 மணி சளி உயர்ந்த எண்ணம் கெளரவம் LJA 12 DGos
அதிஷ்டநாள்- வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-9 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-2
Jiji, Juli. (புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) ஞாயிறு அந்நியர் உறவு பணச் செலவு LU 3G) I 2 LDGWolf
Dž556T LIGJØT கம் 1.10.1998 வரை)
:
திங்கள்- புதிய முயற்சி மனக்குழப்பம் KIGOMAJ 7 DGWOf
செவ்வாய் பயனற்ற செயல், பொருள் விரயம் Lu, 2 logof புதன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி Lua) II Dawaf 0 வியாழன் துயர் நீங்கும், குடும்பசுகம் Lju, 2 шамf வெள்ளி வெளியிட வாழ்க்கை, பணச் செலவு LIGGA) I 2 LDGOSf.
னி அந்நியர் உதவி உயர்ந்த நட்பு KIIGADA) & LDGWOf * G5 (UFITULAD சீன அர உதவ உரத் நட்பு காலை "
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
செவ்வாய், ராகு (மகம், பூரம் உத்தரத்து முதற்கால் சூரியன், கக்கிரன் ஞாயிறு தொழில் விருத்தி பொருள் GJONI Tora 7 LIDGWolf
.. திங்கள்- மனக்குழப்பம் காரியத்தடை LJЈа) I2 ID&M (வக்கிரம்) செவ்வாய்- முன்னேற்றம் மனக்கவலை நீங்கும் பிய 2 மணி புதன் தொழில் சிறப்பு உயர்ந்த எண்ணம் LJSKA) Il LDGMOf
○(り。 கேது. வியாழன்- தெய்வானுகூலம் மன நிம்மதி LJMA) I2 IMGM o ául Gurálissisi வெள்ளி வெளியிட வாழ்க்கை, கெளரவம் முய 10 மணி 2 சனி தொழில் மந்தம், உறவினர் கலகம் LOL. I Doof ju fliruri 5/TYPOV LD55LD, DAP)
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4
சித்திரையின் பின்னரை, சுவாதி, விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) ாயிறு இனசன சேர்க்கை, பணச்செலவு காலை 6 மணி ஞாயிறு இனசனச் சேர்க்கை மன மகிழ்ச்சி Liga II LDGoof ங்கள் கடன்படல், காரியக்கேடு பகல் 12 மணி திங்கள்- துர இடப் பயணம், புதிய நட்பு |Î|J, J |06M
சவ்வாய்- அந்நியர் உதவி, மன நிம்மதி பிய 1 மணி செவ்வாய் உடல் உபாதை மனச் சோர்வு பிய 1 மணி தன் புதிய முயற்சி கடன்படல் பிய 1 மணி புதன் வீண் செலவு காரியத் தடை LJ. Gi) 12 LDGBIsfi யாழன்- தெய்வானுகூலம், சஞ்சலம் நீங்குதல் பிய 2 மணி வியாழன்- தெய்வ தரிசனம் மன நிம்மதி шја) || шамf வள்ளி உறவினர் பகை, மனக்கிலேசம் மாலை 6 மணி வெள்ளி பெரியோர் உதவி பொருள் வரவு ÚU, J logos வி- பயனற்ற செயல் செலவு மிகுதி பிய 1 மணி சனி- பயனற்ற செயல் செலவு மிகுதி முய 9 மணி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-3 அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-7
ஒக்.1-1,1998

Page 13
அழகான நீளமான கூந் தலை வளர்த்திருக்கும் பெண் கள் தங்கள் கூந்தலை வெட்டி புதிய ஹெயார் ஸ்டைல் உரு வாக்க நினைப்பார்கள். அவ் வாறு ஆசைப்படும் சிலர் முன் பின் யோசிக்காமல் தங்கள் கூந்தலை வெட்டி அது முகத் திற்குப் பொருத்தமில்லாமல் ஆகிவிட்டால் வருத்தப்படு 6)|ዘTITJ,6በ .
கூந்தலை வெட்டி ஸ்டைல்
செய்துகொள்ள விரும்பும் பெண்கள் முதலில் தங்கள் முகத்திற்குப் பொருத்தமான ஸ்டைல்
எது என்பதைத் தீர்மானிக்க வே
S SS SS SS SS SS
சங்க காலத்தில் லிப்ஸ்டிக் கண்டுபிடிக்கப்படா விட்டாலும்,செவ் வரத்தை மருதோன்றி வெற்றிலை போன்றவற்றைப் பயன்படுத்தி உதட் டுச்சாயம் சேர்த்தனர் சிலப்பதிகார மாதவி இப்படிச் சாயம் பூசிக் கொண்டதாக இலக்கியச் சான்று உள்ளது.
உதட்டு வெடிப்புக்களுக்கு நெய் யைத் தடவுவதுடன் இளஞ்சூடான நெய்யில் குங்குமப்பூ சேர்த்து தடவுவதால் வெடிப்புக் குறைந்து
நீளமான கூந்
▪፩ቕ
D. Luri LDL Li 6( கொள்ளுதல், கைகு குட்டிப் பிரசங்கம் டயானாவுக்கு சலிப்பா
அழகு நிலையம் சென்று அது பற்றி ஆலோசனை பெறலாம் தோழிகளிடமும் இதுபற்றிக் கலந்துபேசுங்கள்.
தல்
முன்பின் அறிமுகமில் சம்பிரதாயத்துக்க A. லாத அழகுநிலையங்களில் - வெறுப்பூட்டும் கார் இ |சென்று" வெட்டுவதை இந்:
விட தங்கள் தோழிகள் முடி வெட்டும் இடத்திற்குச் சென்று ஆலோசனை செய்து - கொண்டார் டயானா வெட்டுவது நல்லது அதனால் சிலகா முதல் தடவை முடி செய்திகள் வெளியாக வெட்டச் செல்லும்போது
அவ்வாறான நிக கொள்வதை படிப்ப
". டயானா பொது ெ
முடிவெட்டுகிறவரிடம் நீங் ஒதுங்கப்போகிறார் கள வழககமாக உடுத்தும் அரச குடும்பத்தி உடைகளைப பற்றிச் சொல்லி பயந்து டயானா கூண்டு விடுங்கள். அந்த உடையிலே செல்வது இனிமேல்டயானா டைல் நல்லது அதற்குப் பொருத்தமாக முடிவெட்ட ' நிரந்தரமாக U- NU Co SS SS S SS SS SS கொண்டு தனியான
வாழத்திட்டமிட்டிருக்கி மேற்படியான பலெ
வெளிவந்தன.
எப்படியாவதுடயா6 g,60GT Gallisyfu Li (36), பத்திரிகைகளின் அந்த GTIJOTLD.
(UPDDIւ
அத்தனை ஊகங்க
ܐܸܪܬܵܐ
འུ་ வைப்பதைப்போல ஸிம்
சிவப்பு நிறத்தைக் கொடுக்கும். ". Gauls
கரட்சாறு எடுத்துத் தினமும் தவுவதால் உதடு '
நிறம் பெறும் கறுப்பினச்சிறுவர்களுக்
அங்கு சென்றார்.
ஸிம்பாப்வேக்கு
தொடர்ந்து பல ஆண்டுகள் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்குப் புற்றுநோய் ஏற்பட
வாய்ப்புள்ளது.
உதடுகள் சிவப்பு நி
மாக இருக்க வேண்டும்
பிரபலப்படுத்த டயானா
என்றால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 16 மில்லி கிராம் இருக்க வேண்டும். ஆனால் சராசரியாக 11 மில்லிகிராம் அளவே இருக்கிறது. அதனால் உதடுகளுக்கு சிவப்பு நிறமில்லை. இந்தக் குறையைப் போக்க நெய் தடவிக் கொள்ளவோ அல்லது கொத்தமல்லி போன்ற கீரை வகைகளை உணவில்
சேர்த்துக்கொள்ளவோ வேண்டும்
SS S S S S S S S S S S SS S SS S SSSS
60ITEV LUIT60III
ஆர்: அவர் தப்ப முடியாது மி சங்கள் அவரை நனைக்
சிலர், தங்கள் தலை முடிக்கு வஸ்லைன் போட்டுத் தலைவாரிக் கொள்வார்கள் இது கூடாது தலையில் வஸ்லைன் தடவுவதால், தூசி ஒட்டிக்கொண்டு அழுக்குப் படிந்துவிடும். சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் தவிர வேறு எதையும் பயன்படுத்தாதீர்கள்
* ஆண்கள் ஷேவ் செய்து முடித்ததும் டெட்டோல் அல்லது ஆப்டர் ஷேவ் லோஷன் போட்டுத் தேய்த்துவிட வேண்டும். அப்போதுதான் கண்ணுக்குத் தெரியாத கீறல்களால் முகத்தோல் கெடாமல் இருக்கும்.
ஆண்களின் புருவங்கள் அடர்த்தியாக இருக்க வேண்டும். அதற்கு தினமும் விளக்கெண்ணெய் ஆமணக்கு எண்ணெய்) தடவி வர வேண்டும் e
முரசின் பட்டுச்சேலை பரிசு பெற்ற
அதிஷ்டசாலிகளில் ஒருவர் இவர் செல்வி தர்ஷனி மாரியப்பா, 97/2, கமத்தவத்த வீதி, வெலிக்கட, இராஜகிரிய.
2_M○
ܗܐ மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்| ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் &lgolцеопћ.
GVLDUT (GL16) . களுக்கு டயானா உண பத் ԱյITՄ;/6WT,
அவற்றைப் பார்த் சுளித்தார். "ஆபிரிக்க கயேந்துகிறார்கள்
*Pi*"*"
Eshgi EUIIIJsh
gasesTur
பி.கு: GBG GITT LÖ LIL GH
அதிஷ்டசாலியாக liigi 9.
தெரிவு செய்யப் |<ণ্ড । SIGör
படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகியை தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S L 60085 LI LILBIES 600GTT σπήιθρο வாழ்த்துவே sоa. Glumtutio: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர SMG 35g5 6durTUJub uurt
இருக்கக் கூடாதா?
36ŝu aunTorib u rfl a éis | பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்(
உண்மை-நேர்மை-வெளிப்படைத் தன்மை |கரிக்க உதவும்
I riúila aillialais fairuil aig, 17-10-1998
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
ஒக்.1-1,1998
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கலந்து |க்கி புன்னகைத்தல், சய்தல் போன்றவை
இருந்தன. ாக நடிப்பது போன்ற யங்களாக அவை
ழ்ச்சிகளில் கலந்து டியாக குறைத்துக்
vb LUTGOTT Uu logo.G).
ாழ்க்கையில் இருந்து
னரின் மிரட்டலுக்கு க்கிளியாகிவிட்டார். வெளியேதலைகாட்ட விவாகரத்து பெற்றுக் வு ஒன்றுக்கு சென்று DrTiT."
சய்திகள் ஊகங்களாக
ாவைப்பற்றியசெய்தி ண்டும் என்பதுதான்
ரிகியுடன் வில்லியம்
கைய ஊகங்களுக்கு
ளுக்கும் முற்றுப்புள்ளி பாப்வேக்கு சென்றார்
எண்ணத்தை இத்தகைய படங்கள் உருவாக் கப் போகின்றன. இது விரும்பத்தகாத செயலாகும் ஆபிரிக்க மக்களை அவமதிப்பது போன்றதாகும்" என்று கூறி வேதனைப் LJL LITT
அதிலும் வேடிக்கை என்னவென்றால் டயானா அழைக்காமல், தாமகவே சென்று புகைப்படம் எடுத்துவெளியிட்டபத்திரிகைகள் AG LLIGI வேக்கு சென்றார் என்று விமர்சனம் பண்ணி யிருந்தன.
பட்டினியால் வாடிய குஉதவுவதற்காகவே
செல்லும் விடயத்தை விரும்பவில்லை.
எங்கு சென்றாலும்
கண்ணில் இருந் ன்னும் கமரா ရှို့ပဳ႕န္တီ၊ காமல் விடுவதில்லை.
டயானாவை கோபத்தின் உச்சிக்குக் கொண்டுசெல்லும் ஒருகாரியத்தை செய்தார் இளவரசர் சாள்ஸ்
இளவரசர் சாள்ஸ்சுடன் இரு பிள்ளைகளும் தங்கியிருக் கும் காலத்தில் அவர்களுக் பணிபுரிய ஒரு அழகியை : செய்திருந்தனர்.
சாள்ஸ்தான் அவளை நிய மித்திருந்தார்.
அப்பெண் சாதாரணப் பெண்மணி என்றால் டயானா கோபப்பட்டிருக்க மாட்டார். டயானாவின் வயதுதான் அந்தப் பெண்ணுக்கும் உயர் குடும்பத் தைச் சேர்ந்தவள். அவளது பெயர் அலெக்ஸாண்ட்றாலெசிபோர்க் எனினும்ரிகி என்றே அழைக்கப்
JL L 6,
"இளவரசர் வில்லியம்ஸ் சுக்கும் ஹரிக்கும்செவிலித்தாய் ஒருவர் புதிதாக வந்துவிட்டார்.
ருபிள்ளைகளையும் அவர் அன் போடு கவனிக்கிறார். அதனால் பிள்ளைகளும் என்று மில்லாத மகிழ்ச்சியோடு காணப் படுகிறார்கள்" என்று ஒரு பத் திரிகை செய்தி ಛೀ.:
அச் செய்தி வந்த பத்திரி கையை தூக்கி ಶ್ದಿ டயானா அரச குடும்பமோ அல்லதுசாள்ஸ்சின் நண்பர்களோ கொடுத்த செய்தியாகத்தான் இருக்கும் என்பதில் டயானாவுக் குச் சந்தேகம் இல்லை.
டயானா ஒரு நல்ல தாயாக நடந்து கொள்ளவில்லை என்று சொல்லாமல் சொல்லுவதற்காகத்தான் ரிகி புராணம் பாடி னார்கள் சாள்ஸின் நண்பர்கள்
ரிகியின் மடியில் ஹரி இருந்து விளை யாடும் காட்சியும் பத்திரிகைகளில் வெளி (UT6015).
சாள்ஸின் நண்பர்களுடனும் ரிகி நெருங்
ஆபிரிக்கச் சிறுவர் வு பரிமாறும் காட்சி திரிகைகளில் வெளி
5 LULUTT GOTT (Ypsi, Lb ர்கள் உணவுக்காக என்ற தவறான
dat ULDAl6STITGM.
டேத்தில் மேலும் சில அந்தரங் கத் தகவல்கள் டயானாவுக்கு எட்டின.
g|TGit Giv afsöIT 9J OJ GOTLDGOYGOTLLÓ6) (8 QJ606A) பார்த்த பணியாட்களில் ஒருவர் டயானாவின் மாளிகையில் பணியாற்றிய பணியாளருக்கு b6801 UGT.
அதனால் சாள்ஸ்சுக்கும், ரிகிக்கும் இடையே உள்ள உறவு பற்றிய தகவல்கள் டயானாவுக்கு கிட்டின.
சாள்ஸின் மடியில் ஒருநாள் ரிகி அமர்ந்தி ருக்க சாள்ஸ்ரிகியின்நெஞ்சில்முகம்புதைத்து தன்னை மறந்திருந்தார்
ஒருமுறை சாள்ஸின் அறையில் ரிகி சாள்ஸ்சை பின்புறமாக கட்டியணைத்து அவர் காதுக்குள் ஏதோமுணுமுணுத்துக்கொண்டி ருந்தார்.
பணியாளர்கள் முன்பாகவே சாள்ஸ்சுடன் ಆಕ್ಟಿ உரசியும் கூச்சநாச்சமில்லாமல் நடந்து கொள்வார் ரிகி
பணியாளர்கள் சிலர் இந்தக் களியாட்டங் களை இருவரும் அறியாவண்ணம் பலநாட்கள் கண்டுகளித்திருக்கின்றனர்.
சன்னல்கள் திறந்திருப்பதையும் மறந் கட்டிலில்சாள்ஸ்சும்ரிகியும் காதல்லீலைகளில் ஈடுபட்டிருந்தனர்.
மாறி மாறி முத்தமிட்டுக் கொண்டிருந்த ருவரில் சாள்ஸ்தான் அவசரக்காரராக ருந்தார். அவரது கைகளை சில சமயம்
அனுமதிப்பதும், சில சமயம் தடுத்து நிறுத்தி
அவரது தவிப்பை இரசிப்பதுமாக வித்தை காட்டினாள் ரிகி
அவளை தன்மீது இழுத்துப் போட்டு இறுகத் தழுவிக்கொண்டார் சாள்ஸ்
ரிகியின் சிணுங்கலும், முணுமுணுப்பும் தாபமான குரலும் சாள்ஸை மெய்மறக்கச் செய்தன.
ஒரு பூப்பந்துபோல சாள்ஸ்மீது புரண்ட ரிகி, சாள்ஸின் மேலிருந்தபடியே உதட்டை Glg,6ITCS) gClg, TGCGTLITEIT.
இந்த லீலைகளைப் பற்றி சாள்ஸ்சின் பணியாளர்கள் மூலம் விலாவாரியாக வெளியே 9, DÜULLGOT,
சாள்ஸ்சுக்குரிகியின் அணுகுமுறைகள் LIg5J60)LDULUT 9, கமீலாவிடமும், டயானாவிடமும் மற்றும் சில பெண் நண்பி களிடமும் கண்ட அனுப்வத்தோடுரிகியுடனான
ஒப்பிட்டுப்பார்த்தார் சாள்ஸ் ரிகிக்கு சர்ள்ஸ் அதிக சுதந்திரம் கொடுத் தார். அல்லது ரிகியே அதனை எடுத்துக் கொண்டாள் என்றும் கூறலாம்.
"இளவரசர்கள் வில்லியம்சும் ஹரியும் என் குழந்தைகள், ஆம் இனிமேல் என் குழந்தை கள்" என்று ரிகி ஒருமுறை கூறினாள்
அந்தக் கூற்று டயானாவிடம் மட்டுமல்ல கமீலாவிடமும் புயலைக் கிளப்பியது.
அதன் விளைவுகளை Ĝia angla LUTTG500,6M) TLD
(அடுத்த வாரமும் வரும்)
UITIsä (jLILGäBerena
GITEřílá (jelený Lib i Bej smsi) Irfan GILIJILË GJITEFA கிருஷ்ணவேணி|
fsöl" srsrö(31_L, 19563æsturr.
ಗಾಡ್ತಿ...! _二、 aling ganian
தங்களுடுபரிசுக்கப்பன்
முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
FLb.
க்கு? ஒருவாரம் பொறுமையாக
குரியவர் பரிசு பெறும் திகதி
அறிவிக்கப்படும். தபால் மூலம்
uyrklassoortú Glufjpúlsör stúdopl-sér
டு பரிசினைப் பெறலாம்.
இ முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது.
|* 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
ல் பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். இ தொடர்ந்த 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக்
கொள்ளுங்கள் நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை N அனுப்புங்கள் الري

Page 14
  

Page 15
மிஸ்டர் ஸ்டைன்
ஹாஃப் நான்
கணேஷ் பேசுகிறேன்."
"சொல்லுங்கள்
"அவர்கள் என்னிடம்
தொடர்பு கொண்டு
என்னை இன்று மாலை
O7 ஆறரைக்கு ஒலிம்பியா v 7பார்க்கில் ஒரு இடத்தில் வரச் சொல்லியிருக்கிறார்கள் சரக்கு LGBT."
"வெரிகுட்" "என்ன வெரிகுட் சரக்குக்கு எங்கே போவேன்? அந்த கலாராதனாவின் பெட்டிகளை சோதனையிட்டீர்களா?"
"பூரா சோதனையிட்டு விட்டோம். ம்ஹம் சுத்தம் அவர்களிடம் ஒண் மில்லை! உங்கள் பெட்டிகளைப் பார்த்தீர் ΦΘΙΙΠ 2"
"இனிமேல்தான் போய்ப் பார்க்க வேண்டும். எனக்கு நம்பிக்கை இல்லை." "உடனே ஹொட்டலுக்குப் போய் உங்கள் பெட்டிகளையும் பாருங்கள் எதுவும் இல்லையென்றால் எனக்குத் தெரிவியுங்கள், நாங்கள் ஏற்பாடு பண்ணுகிறோம்" "எதற்கு" "சரக்குக்கு" "GLITauti?" "ஆம் அவர்கள் உங்களிடம் அந்தப் பெட்டியை வாங்கும்வரை காத்திருந்து நீங்கள் விலகின பிற்பாடு நாங்கள் கவனித் துக் கொள்கிறோம்! ஹொட்டலுக்குப் போய் ஃபோன் பண்ணுங்கள்!"
"சரி என்று சந்தேகத்துடன் வைத் தான். வசந்த், "என்ன?" என்றான்.
"சரியானபடி சிக்கிட்டோம்டா பொலிஸ் நம்மகிட்ட ஒரு போலிச் சரக்கை குடுத்து அவங்களைப் புடிக்கப் போறாங் J. GTITLD!"
"நம்மை அவுங்க உபயோகிக்கப் போறாங்க பாஸ், முணுக்குன்னா ரெண்டு பேரும் துப்பாக்கியைத் தூக்கிடு வாங்க டிய்யா டிய்யான்னு ரெண்டு பக்கமும் ாண்டு பறக்கப்போறது. நாம் நடுவில் த்தோம். பேசாம கண் மறைவாப் Gustus)LGusto"
"அப்புறம் அவுங்க பொலிஸ்கிட்ட தப்பிச்சாக்கூட போலிச்சரக்கைப் பார்த் திட்டு நம்மைத் துரத்தப் போறாங்க என்னடா செய்யறது?
"அந்த கலாராதனாவைப் பார்த்துட் LÄTTLDTP"
"அவுங்ககிட்ட ஒண்ணும் கிடையா தாம் துப்புரவாத் தேடிட்டாங்களாம்!"
"சரக்கு என்னன்னே தெரியாது? "தெரியாது!"
சென்றதும் தங்கள் பெட்டிகளை முழு வதும் சோதனை செய்து கொண்டார்கள் பெட்டியின் அடிப்பாகத்தைக் கிழித்துக் கூடப் பார்த்தார்கள். பவுடர் டப்பாக்கள் தைலங்கள், லோஷன்கள். ம்ஹம், ஒன்றுமில்லை!
ஸ்டைன் ஹாஃபுக்கு டெலிஃபோன் செய்தான்.
"எங்கள் பெட்டிகளையும் சோதித்து விட்டோம் ஏதும் அகப்படவில்லை."
"சரி பரவாயில்லை. நாங்கள் ஏற்பாடு ய்து விடுகிறோம்."
"மிஸ்டர் ஸ்டைன் ஹாஃப் அவர்கள் பொருள் போலி என்று தெரிந்து என்மேல் பாய்வார்கள் அல்லவா?
alanie Lodi sang
1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் பொறுப்பை நிறைவேற்ற சதாமின் அதிரடிப்படை முயன்றது. காரில் வந்த காசிமை அது எந்திரத் துப்பாக்கிகளால் နှီးမြို့နှီ தலில் காசிம் உயிர் தப்பினார். எ နှီးနှီးမှ தார். 憑 மாதம் ஆஸ்பத்திரியில் படுத்திருக்க
வண்டிய அளவுக்கு அது படுகாயமாக
亚岛莎, 'ಅಜ್ಜಿ... தொடர்பாக 75 பேர் M65. GlgüluÜuLLmffen. GOTT GÖ, காலில் குண்டடிபட்டிருந்தபோதிலும் சதாம் பொலிசிடம் அகப்ப்டவில்லை.
ஜனாதிபதியை துணிச்சலுடன் கொல்ல முயன்ற இச் சம்பவத்தின்மூலம் சதாம் பெயர் ஈராக் முழுக்க பிரபலம் அடைந்தது. அவன் யார்? அவனது ன்னணி என்ன? என்பதை சிறுகச் சிறுகத் தெரிந்து கொண்ட ஈராக் இளைஞர்கள் அவன்மீது மதிப்பும் மரியாதையும் கொள்ளத் தொடங்கினார்கள்
சதாம்பற்றிய ஒரு கேள்விக்கு மட்டும் அவர்களுக்கு விட்ை கிடைக்காமல் இருந் தது தப்பி ஓடிய சதாம் என்ன ஆனான் என்பது அவ்ர்களுக்குத் தெரியாமல் மர்ம மாகவே இருந்தது.
பொலிசுக்கும்தான். டைகிரீஸ் ஆற்றின் மறுகரையில் ஈரம் சொட்டச் சொட்ட உட்கார்ந்திருந்தான் சதாம்.
ஒக்.1-1,1998
அவர்கள் ஹொட்டல் அறைக்குச்
"ஆம்! அதற்கு முன்பே அவர்களை நாங்கள் பிடித்து விடுவோம் பயப்படாதீர்கள் ஒலிம்பியாவில் எல்லா பந்தோபஸ்தும் செய்து விடுவோம். உங்களிடமிருந்து அவன் பெட்டி யைப் பெற்றுக் கொண்ட பிறகே நீங்கள் விலகின பிற்பாடு- வாண வேடிக்கைகள் நடக்கும் உங்களிடம் ப்ரீஃப்கேஸ் போல் ஏதாவது இருக்கிறதா?”
"இருக்கிறது."
"அதில் காகிதங்கள் கற்களை நிரப்பிக் கொள்ளுங்கள் அதுதான் சரக்கு"
"அவர்கள் திறந்து பார்த்தால்."
"திறந்து பார்ப்பதற்குள் ஆள் பிடிபட்டு
விடுவான்'
"சுடுவீர்களா? \ "தேவையிருந் \ தால்தான் நீங்கள் அந்தப் பெட்டியை உங் \ களை அணுகுபவனிடம் \ கொடுத்துவிட்டு உடனே விலகி ஓடிப்போய் விடுங்கள் ஸிம்பிள்'
"ging 1 girl" "மிஸ்டர் கணேஷ் உங்கள் உயிர் என் பொறுப்பு இதில் நீங்கள் எங்களுடன் ஒத்துழைப்பதினால் எங்களுக்கு மிகவும் பொறுப்பு அதிகமாகிறது. குட்லக்
கணேஷ் டெல்ஃபோனை வைத்ததும் "வசந்த் என் ஃப்ரெண்ட் ஒருத்தன் இருப் பான். இந்த ப்ளக்ல ஷாக் அடிக்குமான்னு கேட்டா நீ தொடு ஷாக் அடிக்காது. நான் காரண்டி என்பான். அதுபோலத்தான் இருக்கு நீ பெட்டியைக் கொண்டு போ. நாங்க பார்த்துக்கறோம் வசந்த் அந்த வட்டங்கள் வட்டங்களுக்கு என்ன அர்த் தம்னு நாம் இன்னமும் கண்டு பிடிக்கவே இல்லையே?" என்றான்.
"ஒன் மினிட் பாஸ் ஒலிம்பியா பார்க்குனு தானே அவன் சொன்னான்: ம்யூனிக்ல ஒலிம்பிக் கேம்ஸ் நடந்தது. அந்த ஒலிம்பிக் சின்னமே இந்த மாதிரி கோத்துக்கொண்ட
"அதனால அதுக்கு என்ன அர்த்தம்?" "அவுங்க நம்மை ஒலிம்பிக் பார்க்குக்குத் தானே வரச் சொல்லியிருக்காங்க?"
"சரி இதுலேர்ந்து சரக்கு என்ன? அது எங்கே ஒளிஞ்சிண்டு இருக்குன்னு ஏதாவது தெரியறதா? அதுதான் முக்கியம்" "அது இன்னும் கொஞ்சம் யோசிக்க ணும்"
"அந்த வட்டங்களில்தான் விடை இருக்கு அதிலதான் சரக்கு எங்க இருக்குங் சுறதுக்கு அடையாளம் இருக்கு"
மாலை ஆறு மணிக்கு அவர்கள்
காலுடன் இத்தனை பெரிய ஆற்றை சிரமப்பட்டு நீந்தி வந்ததால், அவனுக்கு களைப்பாக இருந்தது. மூச்சு
வாங்கியது.
ஆற்றங்கரை மேல் எழுந்து நின்றான். அங்கிருந்து பார்க்கையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் மணலாய் பாலைவனம்
விரிந்து கிடந்தது. கரையோரத்தில் ஒரு
சின்ன கிராமம் மட்டும் தெரிந்தது.
கிராமத்தை நோக்கி நடந்தான். கிராமத்துக்கு வெளியே ஒரு கழுதை
மேய்ந்து கொண்டிருந்தது.
mem:
கழுதையின் சொந்தக்காரன் யார் என்று தெரியாமலே அவரிடம் மானசீகமாக மன்னிப் புக் கேட்டுவிட்டு, அந்த கழுதையை பிடித்து இழுத்து வந்தான் பிறகு அதன் மீது ஏறி 9|LDITIBST60T.
பாலைவனத்தினூடாக பயணம் தொடங்கி யது. பல மணி நேர பயணத்துக்குப் பின் ஈராக்கின் எல்லையை அவன் கடந்தான்.
சிரியா மறுமலர்ச்சிக்
リ
பூமிக்கடியில் அந்த நவீன கொண்டிருந்தார்கள் இருந்தது. முன்ஷ்னெர் இடத்தில் அவர்கள் ரெ ருந்தது. கணேஷ் அந்த கையில் வைத்திருந்தான் தாள்களையும் காலி பி அடைத்து கனம் அளி கணேஷுக்கு கவ எந்த நிமிஷமும் தப்பு
தவறாகச சு விபத்துக படும். பேய்க்கு கதையாசி ஒலிப்
என்கிற நி இறங்க ே Litjan
நடப்பதற்கு சந்தர்ப்ப வில்லை. ஒலிம்பியா ெ பிளாட்பாரத்தில் நடக் அவன்மேல் சற்று உரசி கள் மற்றொருவன் மே கணத்தில் அவன் ை பிடுங்கிக்கொள்ளப்பட்ட என்கிற கேள்விகளுக்கு நெருக்கத்தில் கரைந்து ஒலிம்பிக் டவரின் சுழலும் ரெஸ்டாரண்டி ஸ்டைன் ஹாஃப், ஹே பொலிஸ் ஆபீஸர் உட் "Gg | 3ցրլ հու հ7 நாம் எதிர்பார்த்திருக்க ே பொலிஸ் படையும் இங்ே றோம் ஸ்டேஷனிலேயே சென்றுவிட்டார்கள்" என் "பெட்டியைத் திறந் ஆச்சரியம் காத்திருக் கணேஷ்
"நமக்கு அபாயம் என்றான் வசந்த்
இல்லை நீங்கள் தில்லை. அவர்கள் சரச் உங்களை ஒன்றும் மிஸ்டர் கணேஷ், அவ மறுபடி தொடர்பு கொ போது சொல்லி விடுங்க றிப் பணம் கொடுக்க பிடுங்கிக்கொண்டு செல் கள் என்று நாங்கள் அப்படிச் செய்தோம் உ
D. స్తా తిప్త வல்லாதிக்கத்துக்கு
LIGUOMINULT ELTÖL LOGOffi Ifí éigil I rgilili |
அண்டை நாடான சிரி தான்.
சதாம் ஜனாதிபதிை சம்பவம் பற்றி ஏற்கனவே சிரியா மறுமலர்ச்சிக் அவனுக்கு தங்க கொடுத்து உபசரித்தா ஆறுவதற்காக மருத்துவ
FUSTITES GT,
FTITöél6) QuTcolony தீவிரமாக தேடிக்கொ
மூலம் அவனுக்குக் கி LLMyUTG, FirméGöE என்ற எண்ணத்தை கை இனி என்ன செய்ய அவன் மூளையைக் குை போது அவனுக்கு அந்த "நாசா உணககு அழை அவர் உன்னைச் சந்திக்க நாசரா. 17
ரமிப்பால் பேச்சர் சதாம் நினைவேடுகள் GMTöál userLM.
சதாம் விடலைப் ப களில் அவனை ஹாலெ GULLUM
15 MTSFiT. , ! "ஏ.யப்பா இத்த என்று நாசரை நினைத்து போவான் அப்போதெல்ல
ᎧIIᎢ JIᏝ ;
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரெயிலில் விரைந்து கூட்டம் சுமாராக ப்ரைஹைட் என்ற ல் மாற வேண்டியி ப்பெட்டியைத் தன் அதனுள் செய்தித் LITLLգ-60*606IIԱԼ0 திருந்தான். )Gv)ILIT 9; Q`(15 j5:5g/. நேர்ந்து யாராவது ட்டுவிட்டால் முதல் ணவுக்குத்தான் ஏற் ன்ன செய்வது? வாழ்க்கைப்பட்ட விட்டது. பியா ஸெண்ட்ரம் லையத்தில் அவர்கள் ண்டும். அங்கிருந்து பிடித்து. அவன் ஜஸ்போர்ட் ஹாலுக் சல்ல வேண்டும். டயை சந்திப்பவனி கொடுத்துவிட்டு னே ஓட வேண்டும் அவன் ஓடினதும் ஆங்கங்கே எங்
G), Gg, பதுங்கியிருக் கும் பொலிஸ் உடனே பாய்ந்து வனைப் பிடித்து GJIT sig, GöI. ப் படியெல்லாம் எதுவும் ஏற்பட ண்ட்ரம் அடைந்து கும்போது யாரோ ாற்போல் நடந்தார் ல விழுந்தான் ஒரு யிலிருந்த பெட்டி து யார் எப்படி பதில், அந்த ஜன விட்டது.
உச்சியில் இருந்த ல் கணேஷ், வசந்த் றானிஷ் மற்றொரு கார்ந்திருந்தார்கள் ட்டுட்டோம் இதை வண்டும் அத்தனை |க தயாராக இருக்கி பிடுங்கிக்கொண்டு ார் ஸ்டைன் ஹாஃப் ததும் அவர்களுக்கு கிறது" என்றான்
காத்திருக்கிறது"
பயப்பட வேண்டிய கு கிடைக்கும்வரை NFLILIILD TILLITÍS, GIT. ர்கள் உங்களுடன் |ளளுவாாகள அப ள எங்களை ஏமாற ாமல் பெட்டியைப் ல நீங்கள் நினைப்பீர்
வேண்டுமென்றே ண்மையான பெட்டி
யாவுக்குள் நுழைந்
யக் கொல்ல முயன்ற கேள்விப்பட்டிருந்த கட்சித் தோழர்கள் b, 9.616m 2.6Moglo fööff. Goffö GITullo சிகிச்சைக்கு ஏற்பாடு
ர் சதாமை வலைவீசி ண்டிருக்கும் தகவல் கட்சித் தோழர்கள்
டத்தது. இதனால் ப் போக வேண்டும் GALLIT GÖT. GAUTLD என்று ந்து கொண்டிருந்த செய்தி கிடைத்தது: புஅனுப்பியிருக்கார்
ரும்புகிறார்."
று நின்று விட்டான் ULLILCl6.JOT álót
நவத்திலிருந்த நாட் 607 வைத்த
of Guru Sjor "
வியந்து மலைத்துப்
ம் நாசரின் படத்தை
பத்திரமாக என் நண்பனிடம் இருக்கிறது என்று சொல்லிவிடுங்கள்"
கணேஷ் சிரித்தான். "இந்த அபாயகரமான விளையாட்டில் ஒன்றே ஒன்று நம்முடன் கண்ணாமூச்சி விளையாடுகிறது"
"தெரியும், சரக்கு" "நீங்கள் அந்த நாட்டியக் குழுவின் பெட்டிகளை சரியாகத் தேடிப்பார்த்து விட்டீர்களா?"
"மிகத் தீவிரமாகக் குடைந்து விட்டோம் அவைகளில் ஒன்றுமில்லை' "அந்த வட்டங்கள்? "ம்யூனிக் நகரைக் குறிக்கும் ஒலிம்பிக் வட்டங்கள் அவை
"இல்லை வேறு ஏதோ அகன்ற கண்ணாடி யன்னல்களுக்கு வெளியே ம்யூனிக் நகரத்தின் இராத்திரி சொர்க்கத்தில் விழாக் கொண்டாடுவதுபோல் தெரிந்து, மெலிதாக அந்த ரெஸ்டாரண்டின் சுழற்சிக்கேற்ப நகர்ந்து கொண்டிருந்தது. இந்த விந்தை நகரத்தின் எந்த ஒரத்தில் அவர்கள் இருக்கிறார்கள்? அடுத்து என்ன செய்யப்போகிறார்கள்?
"மிஸ்டர் கணேஷ். நீங்கள் இப்போது எங்கே செல்ல வேண்டும்? நாங்கள் கொண்டு
விடுகிறோம்."
"அந்த கலாராதனா குழு தங்கியிருக்கும்
இடத்தில் என்னைக் கொண்டு விடுங்கள்
"ஏன்?" "அவர்களுடன் பேசிப் பார்க்கிறேன்.
ஏதாவது பாதை தெரியறதா என்று LΠή ή που Πίρι "
*** 'காலினிற் சிலம்பு கொஞ்ச கொஞ்ச
டேப்ரிக்கார்டர் பதம்பாடிக் கொண்டி ருக்க அந்தப் பெண்கள் எட்டுப்பேரும் அதற்கேற்ப, ஜல் ஜல் என்று ஆடிக் கொண்டி ருக்க, நடு நாயகமாக ரேணுகா அபிநயம்
நெஞ்சிலும், பெட்டியிலும், வீட்டுக் கதவிலும் ஒட்டி வைத்திருந்தான்.
ப்படி சதாமை மட்டுமல்ல அன்று ஏறக்குறைய எல்லா அரேபியர்களையும் தன் வசப்ப்டுத்தி, அவர்களின் தூக்கத்திலும், விழிப்பிலும் சதா தன் பெயரை பெருமிதத் துட்ன் உச்சரிக்கச் செய்த நாசர்
எகிப்து ஜனாதிபதி
வஹர்லால் நேருவின் நண்பர் ஸ்ரேல் பிரச்சனையில் போர் முரசு கொட்டியதால் சகல அரேபியர்களின் இத்யங் களிலும் မျိုး பிடித்தவர்.
‘உலகம் முழுக்க யூத இன மக்கள் சிதறிக்
Q
கிடக்கிறார்கள். அவர்கள் ஆங்காங்கே மெஜாரிட்டி இனத்தலைவர்களால் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்படுகிறார்கள் யூத இன மக்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டுமானால் அவர்களுக்கென்று 醫 நாடு வேண்டும்.
யூதர்களின் புனித தேவாலயம் அரபு மண்ணில்- எருசலேம் நகரில் இருக்கிறது. அந்த எருசலேமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் மூவாயிரம் ஆண்டு களுக்கு முன் யூதர்கள் வாழ்ந்து வந்ததாக பைபிள் கூறுகிறது. နှီးါး எருசலேம் நகரம் உள்ள பாலஸ்தீன நாடே யூதர்களின் தொன் மைத்தாயகம்"ஒ.யூதர்களே உலகெங்கிலு மிருந்து வந்து பாலஸ்தீனத்தில் குடியேறுங் கள் தற்போது அங்கு வசித்து வரும் அரபு மக்களை விரட்டியடியுங்கள் ஆட்சியைக் கைப்பற்றுங்கள் நாட்டின் பெயரை இஸ்ரேல் என்று மாற்றுங்கள்." என்று ஜியோனிஸ்ட்
செய்து கொண்டிருந்தாள்.
ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. கலாராதனா தங்கியிருந்த டார்மிட்ட ரியின் ஒரு சிறிய ஹாலில் அவர்கள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தார்கள் வெள்ளைக்காரப் பெண்கள் சிலர் அபி நயத்தை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள்
கணேஷாம் வசந்தும் உள்ளே நுழைந்தார்கள் ரேணுகா அற்புதமாக அபிநயித்தாள். அவள் கண்கள் புன்னகை உடல் அசைவு எல்லாம் அப்போது சிறிய பாலகனான கண்ணனின் குழந் தைத் தனத்தை பிரதிபலித்தன.
ஏதோ ஒரு இடத்தில் அசைவுகள் தடைப்பட சட்டென்று நிறுத்தி டேப்
ரிகார்டரை திருப்பிப் போடச் சொன் னாள் சற்று நேர ஆசுவாசத்திற்காக ஜல் ஜல் என்று நடந்து நாற்காலியில் உட்கார்ந்தாள்.
கணேஷ் அருகில் சென்றான். "ஹலோ" "ஹலோ! நீங்களா? "என்னிக்கு பர்ஃபார்மன்ஸ்? "நாளைக்கு இன்னும் ஸ்டெப்ஸ் செட் ஆகலை இராத்திரி ஜெர்மன் பாஷையிலே விளக்கங்களை எல்லாம் ரிகார்ட் பண்ணனும் நிறைய வேலை இருக்கு பூரா ஒரு தடவை ரிஹர்ஸல் பண்ணிட்டாத்தான் எனக்குத் திருப்தி
"ரொம்ப அழகா ஆடறிங்க நாளைக்கு இந்த ஜெர்மன் இளைஞர்கள் எல்லாம் மயங்கிடப்போறாங்க
"தாங்ஸ் போதாது இன்னும் பர்ஃபெக்ஷன் வரணும் என்ன ரெடியா? ஒரு நிமிஷம்"
மறுபடி அந்தப் பாடல் துவங்கியது. காலினிற் சிலம்பு கொஞ்ச கைவளை குலுங்க முத்து ᏞᎠᎥᎢ 600Ꮝ Ꭿ56ᎥᎢ --916ᏡᎯ tᎥᎢ ,. காலினிற் சிலம்பு கொஞ்ச. அவர்கள் சிலம்புகள் கொஞ்சின. கைவளை குலுங்க. அவர்கள் வளையல்களைக் குலுக்கி 6ûIITff J,6ቨ.
கணேஷின் முளைக்குள் ஒரு மின்ன GVL-555)
என்ற அமைப்பு குரல் கொடுத்து யூதர்களை தட்டியயெழுப்பிவிட்டது. இந்த அமைப்பின் கொள்கையே ஜியோனிசம்
இதை அரேபியர்கள் கடுமையாக
"யூதர்கள் கொடுமைக் TTS Guðfi # ဂျီနှီးမြို့ ုံးဂြို့် ရှီ தவிர அரபு நாடுகளில் அல்ல. ஆகவே ஒடுக்கப்பட்ட இனத்தின் உரிமை என்ற அடிப்படையில் யூதர்களுக்கு வேண்டு மானால் ஜெர்மனியிலோ, இங்கிலாந் திலோ இடம் ஒதுக்கி தனி நாடு கொடுங்
கள், பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்க முயல Gugirl Túbl
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூதர் கள் வசித்ததாகக் கூறும் பைபிளை ஆதார மாகக் காட்டி, பாலஸ்தீனியர்கள் ஆண் டாண்டு காலமாக தலைமுறை தலைமுறை யாக வாழ்ந்து வரும் பூமியை கைப்பற்றப் UITIT GE 95TTET 95 GMT , 91 UU19 U UTT9595 TGAU, ந்தியாவில் உள்ள 'ஆரியர்' எனப்படும் னமக்கள் சுமார் நாலாயிரம் ஆண்டு களுக்குமுன் ஈரானில் குடியிருந்தார்களாம். அதை வைத்து FIFTIT 6060T க்கிரமித்தால் அதுவும் நியாயம் என்றாகி டாதா? அமெரிக்கர்களெல்லாம் சில நூற்றாண்டுகளுக்கு முன் வரை ஐரோப்பா ல் வசித்தவர்கள்தான். இதை சாக்காகக் கொண்டு அமெரிக்கர்கள் இன்று ஐரோப் பாவை ஆக்கிரமிக்க முயன்றால், அதுவும் நியாயம் என்றாகி விடாதா? வேண்டாம்
ஷப் பரீட்சை!” என்றார்கள்.
தொடர்ந்து வரும்)

Page 16
லிஃபோன் ரிஸிவரை கையில் பிடித்தபடி அதை வைக்கத் தோன்றா மல் அப்படியே நான் ன்று கொண்டிருக்க-வாசலில் கோலம் போட்டுவிட்டு வந்த என் மனை
தாளைத் தொட்டாள்.
ஃபோன்ல யாருங்க.? டாக்டர் மிருதுபாஷினி என்ன விஷயம். ஏன் உங்க முகம் என்னவோ மாதிரி இருக்கு. டாக்டர் நிலா வைப்பத்தி ஏதாவது சொன்னாங்
"ஆமா." "என்ன சொன்னாங்க.
நிலா இப்போ வெளிச்சமான
அறைக்கு மாற்றப்பட்டு இருக்காளாம். ாதுகளைப் பொத்திக்கிட்டு கத்தற கொடுமையெல்லாம் இப்போ கிடையா | TLD."
"பரவாயில்லையே."
நிலாவுக்கு இப்போ இந்த முன் னேற்றம் இருந்தாலும், அவளுக்கு வேற ஒரு ஆபத்து உருவாயிட்டு வருதாம்."
என் மனைவியின் முகம் மாறியது. "என்னங்க அது புதுக்குண்டு? நிலாவுக்கு என்ன ஆபத்தாம்."
"தெரியலை. டாக்டரம்மா என் னைக் காலையில பத்துமணி சுமாருக்கு ஹாஸ்பிடலுக்கு வரச் சொல்லியிருக் ös),"
"உங்களை எதுக்கு அந்த டாக்ட ரம்மா வரச் சொல்றாங்க. நிலாவுக்கு ஏதாவது பிரச்சனைன்னா அவரோட அப்பா அம்மாவுக்கு ஃபோன் பண்ணிச் சொல்ல வேண்டியதுதானே."
"ஏதாவது காரணம் இல்லாமே டாக்டரம்மா என்னை வரச் சொல்ல மாட்டாங்க பத்து மணிக்கு நான் போய்ட்டு வந்துடறேன்."
"நான் வரலைங்க. நிலாவை அந்தக் கோலத்துல பார்த்தா வயித்தை பிசைஞ்சு விட்டு-மனசை என்னவோ பண்ணுது நீங்க மட்டும் போய்ட்டு வாங்க."
நான் தலையாட்டி ரிஸிவரை வைத்துவிட்டு வாக்கிங் கிளம்பினேன்.
நிலாவுக்கு இப்போது என்ன புது ஆபத்து.'
இருதயம் கத்திக்குத்துப்பட்ட காயம் போல் வலித்தது.
*** காலை சரியாய் பத்துமணிக் கெல்லாம் டாக்டர் மிருதுபாஷிணிக்கும் டாக்டர் புன்னம் சந்தர்க்கும் முன்பாய் நான் உட்கார்ந்திருந்தேன்.
அறைக்குள் சில விநாடிகள் வரைக் கும் வேண்டாத ஒரு நிசப்தம் நிலவ மிருதுபாஷிணி அதைக் கலைத்தார்.
"மிஸ்டர் ஆர்.கே. நேத்து ராத்திரி ந்யூரோ சர்ஜன் ஹரி ஹரேஷ் இங்கே வந்து நிலாவை டயகனைஸ் பண்ணி
றைச்சாலையில் நிறைந்து கிடந்த வேப்பமரங்கள் ஆடி அசைந்துகொண்டி ருந்தன. காற்று இலைகளை அசைத்தவண்ணம் பறந்துகொண்டிருந்தது.
அந்தச் சத்தத்தை மட்டுமே கேட்கக் Billy L. கூண்டுக்குள் அவன் அமர்ந்திருந்தான்.
மின்சார விளக்கின் ஒளி லேசாக வீசிக்கொண்டிருந்தது.
அவன் சிந்தனை நதியில் மூழ்கிக் LBSITGOT.
ன்று பகுதிகளுக்கும் போய்ப் போய்த் (UEILDDI GOTTGOT
இளம் பருவத்தில் வாழ்க்கையை ஞானியைப்போல் ஞானத்தத்துவத்
"ஒன்று நடந்துதான் தீருமென்றால் அதில்ே கவலைப்படுவதற்கு என்ன இருக் கிறது." என்ற மராட்டிய ஆசிரியன் காட்கரியின் பொன்மொழி அவனுக்கு
பதினெட்டு மாதங்கள். அவன் உடம்பு சிலிர்த்தது. எப்படி அவ்வளவு காலம் சிறைக் குள்ளேயே இருப்பது.?
தான் அவன் செய்தானா?
பெரிய தியாகியாக வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டுதான் சிறைச்
FIT Gouse, Guignors
வது அவன் இலட்சியமாக இருந்ததா.1
எதுவும் இல்லை. படிப்பதும் எழுதுவதுமே அவனுக்கு 2.jpgssäLDTM Gaugasst.
றப்பு வாழ்க்கை, இறப்பு ஆகிய
ல் ஆழ்ந்துகிடந்தான்.
நினைவிற்கு வந்தது.
அவன் மனத்திற்கு ஒத்த வேலையைத்
அரசியலில் உயர்ந்த பதவிகளை அடை
னார் எம்ஆர்ஐஸ்கேன் எடுத்தார். கிட்டத் தட்ட ரெண்டு மணிநேர சோதனைக்குப்பின் அவர் எங்களுக்கு ஒரு அதிர்ச்சியான ரிப் போர்ட்டைக் கொடுத்தார்.
நான் இதயப்படபடப்பைக் கட்டுப் படுத்திக் கொண்டு கேட்டேன். "என்ன ՈԼյGLյՈiւ ւո ֆւի, ք"
புன்னம் சுந்தர் குறுக்கிட்டு தொடர்ந்தார். "மனிதர்கள் ஏதாவது ஒரு அதிர்ச்சிக்கு உட்பட்டு உணர்ச்சி வசப்படும்போது முளையில் உள்ள ந்யூரான்கள் ந்யூரோ பெப்டைடஸ் என்ற இரசாயனத்தைச் சுரக் கும். இந்த ந்யூரோபெப்டைடஸ் என்கிற இர சாயனத்தோட வேலை உணர்ச்சி வசப்படும் மனிதர்களை சில மணி நேரத்திற்குள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு ஆந்து உடம்பையும் மனதையும் ஒரு நார்மல்ஸிக்குக் கொண்டு வந்து விடும். இது இயற்கை மனிதனுக்குக் கொடுத்து இருக்கக் கூடிய ஒரு வரப்பிரசாத இரசாயனம். பட் இந்த இரசாயனம்தான் இப்போதைக்கு நிலாவுக்குள் ஒரு ஆபத்தான விளைவை ஏற்படுத்தப்போகுது."
என் இதயத் துடிப்பு அதிகமாகிக் கொண்டிருக்க டாக்டர் புன்னம் சந்தர் தொடர்ந்தார்.
"விமானம் வெடித்துச் சிதறியபோது நிலாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியின் காரண மாக நிலாவின் முளையில் சுரக்க ஆரம்பித்த ந்யூரோபெப்டைடஸ் இரசாயனம் தன் சுரப்பை உடனடியாய் நிறுத்தாமல் இன்ன மும் சுரந்து கொண்டே இருக்கிறது. சுரக்கிற அளவு மிகக் குறைவுதான் என்றாலும் இது நிற்காமல் தொடர்ந்தால் முளையில் பதிவாகி யுள்ள கடந்த காலத்தைப் பற்றிய எல்லா சம்பவங்களும் கொஞ்சம் கொஞ்சமாய் அவளை விட்டு விலகிப் போய்விடும்."
புன்னம்சந்தர் சொல்லச் சொல்லஎன் மனதில் வலி பரவியது.
"டாக்டர் இது என்ன விபரீதம்?" "விபரீதம்தான். இப்போதைக்கு இது முழுமையான மனம் சம்பந்தப்பட்ட பிரச் சனை மட்டும் கிடையாது முளையில் உள்ள நரம்புகள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக மாறிவிட்டது."
"இதை மருந்துகளால குணப்படுத்த (pL9-L11:51.7"
"சாத்தியம் இல்லைன்னு டாக்டர் ஹரி ஹரேஷ் சொல்லிட்டார். மருந்துகளைக் கொடுத்து அந்த ந்யூரோபெப்டைடஸ் இரசாயனத்தைக் கட்டுப்படுத்த நினைத் தால் வேறு விளைவுகள் ஏற்படலாம்."
"வேறு விளைவுகள் என்றால்.” "உடம்பின் உள் உறுப்புக்களில் அதன் செயற்பாட்டுத் திறனில் கொஞ்சம் கொஞ்ச மாய் பாதிப்புக்கள் ஏற்பட்டு, அடுத்த இரண்டு முன்று வருடங்களில் உடம்பு கோமா நிலைமைக்குத் தள்ளப்படும்."
"நிலாவைக் குணப்படுத்த வேறு என்ன தான் வழி டாக்டர். நான் கேட்க மிருது பாஷிணி பெருமுச்சோடு தொடர்ந்தார்.
இனம் விளங்காத சபலத்திற்கும் சலனத் திற்கும் இரையாகி அவன் அரசியலில் கலந்து
Ślimat.
அரசியலை வாழ்க்கைத் திட்டமாக ஆக் கிக்கொண்டவர்கள் மட்டுமே முழுநேர அரசியலில் ஈடுபட முடியும்.
ஒன்று அரசியல் பிழைக்க வேண்டும் அல்லது ஈடுபட்டவன் பிழைக்க வேண்டும்.
அரசியல்முலம்பிழைப்பு:நடத்தவேண்டும் என்று அவன் கொஞ்சம்கூட எண் தில்லை.
அரசியலைக்காப்பாற்றவேண்டியபொறுப் பில் தனக்குப்பங்கிருப்பதாகவும் அவன் கருதிய
GDS).
ÉláTg
Gué 9 i. e. 60 GTá Ges L. Gú Gusú Curtoingi.
இழுப்பவர் இழுப்புக்கு வந்து, அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டான்.
தான் அறிய மணமறிய தன்னை அவன் இயக்கிக் கொள்ளவில்லை.
ன்றைய அவன் நிலையை எடுப்பார் என்பது பொருந்தும். வந்தாகிவிட்டது; இனி என்ன செய் Alg?
மேலும் மேலும் பலவீனத்தையே வெளிப் படுத்திக்கொண்டிருந்தால் செய்யும்தியாகத் திற்கும் மரியாதை .i. ်းပူးဖြိုး
சரியாகவோ தவறாகவோ, விரும்பியோ விரும்பாமலோ அவன் தியாகியாகிவிட்டான்.
"ட்ாக்டர் ஹரிஹ வழியைத்தான் சொன்ன நினைவுகளை ஜமீன். ப கொஞ்சம் கொஞ்சமா இந்த நேரத்துல அ பழைய நினைவுகள் மறு LU İL-609)/LD........"
நான் என் நெற்றி உருவாக்கிக் கொண்ே "புதுப்பிக்கப்படனு 'நிலா இனி இந்த இருக்கக்கூடாது அவை போய் பழகிய இடங்களி
அவளுக்கு பழக்கமான
களைப் பார்க்க வைக்க
யில் அவளுக்குப் பிடி சில இருக்கும். அங்கே கூட்டிட்டுப் போகணும். கவிதைகள் அவ காது சினிமா நடிகர், கிரிக் அரசியல் தலைவர் இ டோஸ் அடிக்கடி நிலா தட்டுப்படனும்."
"இப்படியெல்லா குணமாயிடுவாளா டா "குணமாயிடுவாள் சொல்லலை. அந்த இரசாயனம் தன் சுர கொள்ள வாய்ப்பு இருச் பழைய நினைவுகள் ளவுக்குக் கட்டுப்படும் நான் மெளனம் தேய்த்துக்கொண்டு அ பாஷிணியைப் பார்க்க
"மிஸ்டர் ஆர்.கே. இந்த விபரீதமான வி பேரண்ட்ஸுக்கு சொ ஏன் சொல்லிட்டிருக் சரியப்படலாம். நிலா ரொம்பவும் நம்பிக்கை0 பார்க்க வந்துட்டும்போ அவங்க ஒவ்வொரு த பார்த்ததும் கேட்கக்சு இது தான். 'டாக்டர் மாதிரி கிடைப்பாளா கேள்விக்கு சொல்ற
5 alunyai 65 BOTi Sgólu-3 Gull situaritgjögleri (pátálu Ládá 2 milia56îï (Lpezi "alug sung Gaiugiasts GIÚLULg2 Sumyế SeriL5)5TE
982Ꮫ888888
வெளியில்ே அவனு கள் துடித்துக் கொண் 2 MOLD.
ஆனால், விடுதல் போதாவது மரியாதை நாலுபேருக்கு ந( தான்' என்று பேசிக்ெ இது வாழ்க்கைக் வம்தானே!
அவன் தன்னைத்த திக் கொண்டான்.
ஆனால், கட்சியி Glgrijali. Glasni (sunit அவனை அறுத்துக் ெ அவனை அவர்கள்
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரேஷ் ஒரே ஒரு ார் நிலா தன்னோட ழைய நினைவுகளைக் இழந்துட்டு வர்ற JOINT FLIDLU D5 LULJLL படியும் புதுப்பிக்கப்
பில் குழப்பவரிகளை
GLGL LGBT ம்னா எப்படி? மன்ட்டல் ஹோமில் ா வீட்டுக்குக் கூட்டிப் நடக்க வைக்கனும் பரிச்சயமான முகங் றும் இந்த சென்னை
த்தமான இடங்கள் அவளை அடிக்கடி அவளுக்குப்பிடிச்ச பிடிச்ச கெட் வீரர் பிடிச்ச Bust J.GGMITL BGL|ITL வோட பார்வைக்குத்
ம் செஞ்சா ᎯᏂᏓ- fᎢ .?" னு ஹரி ஹரேஷ் ந்யூரோபெப்டைடஸ் ப்பைக் குறைத்துக் கு. அதன் காரணமா சிதையப்படறது ஒர னு சொன்னார்." ாய் நெற்றியைத் வஸ்தையாய் மிருது அவர் தொடர்ந்தார்.
ტ40mf
நிலாவைப் பற்றிய டியத்தை அவளோட ல்லாமே உங்ககிட்ட கோம்னு நீங்க ஆச் வோட பேரண்ட்ஸ் யாட மகளை தினசரி யிட்டும் இருக்காங்க டவையும் என்னைப் டிய முதல் கேள்வி எங்க நிலா பழைய ? நான் இந்தக் பதில் கண்டிப்பா
°(
க்காக அரசியல் உயிர் ருக்கவில்லை என்பது
பெற்றுப் போகும் இருக்காதா? வே “நானும் தியாகி ாள்ள முடியாதா? ததேவையான அனுப
னே சமாதானப்படுத்
பிரமுகர்கள் என்று
ாண்டே இருந்தது. ாரும்மதிக்கவில்லை. no
கிடைப்பா' இப்படி நான் சொல்லும்போதே அவங்க முகங்கள்ல தெரியற அந்த சின்ன சந்தோஷத்தின் அளவு என்னைப் பொறுத்த வரைக்கும் ரொம்பப் பெரிசு, அந்த சந் தோஷம் அவங்க மனசுல ஒட்டிக்கிட்டு இருக்கிற ஒரே ஒரு காரணத்தாலதான் இன்னமும் உயிரோடு இருக்காங்க. இந்த ந்யூரோபெப்டைடஸ் விஷயத்தையெல்லாம் சொல்லி அவங்க சந்தோஷத்தை கொலை செய்ய நான் விரும்பலை மிஸ்டர் ஆர்.கே." புன்னம்சந்தர் குறுக்கிட்டுப் புன்னகைத் தார். "நீங்க ஒரு ரைட்டர் நிலாவுக்கு எதிர் வீட்டுக்காரர். நிலா உங்ககூட நல்லா பழகி யிருக்கா நீங்க இந்த நிலா விஷயத்துல கொஞ்சம் இண்ட்ரஸ்ட் எடுத்துக்கிட்டு அவளை டீல் பண்ணினா போதும்."
"அதாவது நிலாவை நான் அடிக்கடி அவ வீட்டுக்குப் போய் பார்க்கணும் ஏற் கனவே நாங்க பேசின விஷயங்களை அவ ளோட நினைவுக்குள்ளே தட்டுப்படற மாதிரிப் பேசனும். அவளோட ஃப்ரண்ஸ்களை யெல்லாம் வரவழைச்சுப் பார்க்க வைக்க
ணும்."
"காப்பி வரவழைக்கட்டுமா?" "அதெல்லாம் வேண்டாம் மிஸ்டர் வெங்கடேஷ்வரன், நான் உடனடியா இப்ப வீட்டுக்குக் கிளம்ப வேண்டியிருக்கு உங்ககிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லிட்டு போலாம்னுதான் வந்தேன்."
"சொல்லுங்க." "இப்ப நான் நேரா ஹாஸ்பிடல்ல யிருந்து தான் வர்றேன்."
'நிலா எப்படியிருக்கா? "நான் நிலாவைப் பார்க்கப் போகலை, டாக்டர்ஸ் வரச்சொல்லியிருந் தாங்க. போனேன்."
"என்ன விஷயம்?" "நிலாவோட நிலை இப்போ கொஞ்சம் காம்ப்ளிகேட்டட் ந்யூரோசர் ஜன் ஹரிஹரேஷ் பார்த்துட்டு."
"அதே தான்." "மிஸ்டர் வெங்கடேஷ்வரனை இது சம்பந்தமா நான் கலந்து பேசிக்கலாமா?
"கிருஷ்ணகாந்தோட அப்பாவைத்தானே சொல்றீங்க?" "LDIT." "தாராளமா கலந்து பேசிக்கலாம். அவர் கிட்ட மட்டும் இந்த ந்யூரோபெப்டைடஸ் விஷயத்தைச் சொன்னா போதும் வேற யார் கிட்டேயும் வேண்டாம்."
நான் எழுந்தேன். விழுந்துவிட்ட இந்த நிலா இனி வெளிச்சத்தோடு மீள்வாளா? இல்லை. குழியிலேயே புதையுண்டு போவாளா?
OOO வெங்கடேஷ்வரன் காலை பதினொரு மணிக் காப்பியைக் குடித்துக்கொண்டிருந்த போது, "வணக்கம்" என்று சொல்லிக் கொண்டே ஹாலுக்குள் நுழைந்தேன். அவர் பாதி காப்பியை அப்படியே வைத்துவிட்டு எழுந்தார்.
"வாங்க. வாங்க. கை குவித்து சோபா காட்டினார். உட்கார்ந்தேன்.
வாழத் தெரியாத கோமாளி ஒருவன் சிக்கலிலே வந்து மாட்டிக்கொண்டு ಸ್ಥಿತಿ: சிரிப்பதற்குச் சுவையான அம்சம் என்று அவர்கள் கருதினார்கள்
உள்ளுக்குள்ளேயே புதைந்து கிடந்த எண்ணங்களை வெளிப்படுத்தச் சக்தியற்ற நிலையிலே அவன் மிகச் சதாரண மனிதனா கத் தோற்றமளித்தான்.
கட்சிப் பிரமுகர்கள் மட்டும் அவனை மதிக்கவில்லை என்பதல்ல; உலகத்தில் யார் தான் அவனை மதித்தார்கள்?
தூங்குகிற நேரம் போக பாக்கி நேரங்களில் ஒருநாளைக்கு இரண்டு
மணிநேரமாவது அவன் அவ மானப்படாமல் இருந்த தில்லை.
எல்லாவகைகளிலும் அவன் கேலிக்கு ஆளாக நேர்ந்ததால் அவன் பேசிய உயர்ந்த தத்துவங்கள்கூட கேலிக்கே ஆளாயின.
உலகத்தின் மதிப்பை எப்படிப்பெறுவது. அதற் கென்று ஏதாவது திட்டம் இருக்கிறதா.1
வாழ்க்கை வசதி களற்ற மனிதன் அந்த மதிப்பைப்பெற (PLDT...?
பாகவதர் சுதிகெட்டுப் பாடினாலும் பக்கவாத்தியங்கள் உச்சஸ்தாயியில் இருந்தால் கெட்டசுதி வெளியே வராமல் போகிறது: மரியாதையும் ஏற்பட்டுவிடுகிறது!
கோஷ்டியையும் வைத்துக்
நான் பேசப் பேச ஹாலின் முலையில் ஒரு பீபாயின் மேல் உட்கார்ந் திருந்த டெலிஃபோன் கூப்பிட்டது
ஒரு நிமிஷம்." வெங்கடேஷ்வரன் எழுந்து ஃபோனுக் குப் போனார்.
சொல்லுங்க நான் வெங்கடேஷ் வரன்தான் பேசறேன்."
வெங்கடேஷ்வரன் இரைந்தார். "நிச மாவா..? நிசமாவா சொல்றீங்க? என் னோட சன் கிருஷ்ணகாந்த் உயிரோடு இருக்கானா. துபாயிலிருந்து இப்பத் தான் தகவல் வந்ததா?
வெங்கடேஷ்வரன் கையில் ரிஸிவரோடு என்னை நோக்கி ஓடிவந்தார். நான் ஆனந் தத்தில் சுவாசிக்கத் திணறினேன்.
(அடுத்தவாரமும் நிலவு வரும்)
உலகத்தில் மரியாதை என்பதும் அப்படித்தான்.
பத்து வாத்தியங்கள் கூடி "அவனைப் போல் உண்டா ? என்று ஒருவனை வர் ணிக்க ஆரம்பித்து விட்டால், அவன் எப் L 蠶 ந்தாலும் ஓரளவுக்கு
யாதை பெற்றுவிடுகிறான்.
அந்த அப்பாவி தனக்கென்று எந்தக் SIT GTL.
6606).
கையிலிருப்பதைக் கேட்ப வருக்குக் கொடுத்துவிட்டுத் தன் வழியே போய்க்கொண்டி R ன தவிர, "இந்தக் கூலிக்கு நீ கைமாறு செய்ய စွီးဖွံ့ဖြိုး என்று யாரையும் Co. LLÉláJGDA), அதனால் அவனுக்கு வள்ளல் என்ற பட்டமும் கிடைத்ததில்லை.
அந்தப்பட்டத்தின் மறுபெயரான ஏமாளி என்ற பெயர் கிடைக்கத்
தவறவுமில்லை.
့်မျိုး ஒருவன் வாழ்வானா..?
அவன் தகப்பன் வாழ்க்கையின் சூது
அவனுககுக கறப்க :...
தான் எப்படி ஏமாந் தானோ அப்படியேதன் மகனும் ஏமாறட்டும் என்று விட்டு விடுவான். வளைந்தும் நெளிந்தும் ಅಣ್ಣೇ வஞ்சித்தும் வாழ வேண்டிய உலகில் கிஞ் சித்தும் அவனுக்கு அந்தப் பழக்கமில்லை. எங்கே அவனைக் கொண்டு
G ・・?
(சரிதம் தொடரும்
ஒக்.1-1,1998

Page 17
ன்னை லவ் பண்றியா நீ?" ஒரு மாலைப் பொழுதில் கடற்கரையின் ஈரமணலில் விஜயா, நான் அவளுக் கருகே உட்கார்ந்திருந்தபோது என்னிடம் வெட்டி விடுகின்ற மாதிரிக் கேட்டாள்
விஜயா, இருபது வயது வளைந்த புருவம், கனிந்த பார்வை, கூர்மையான நாசி, வாழ்ை இலை மாதிரி வயிறு, சின்ன உதடு வெள்ளைப் பல் வரிசை, நீண்ட கார் கூந்தல், சுத்தமாய் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுகின்ற இனிமையான பெண் நிறைய வசதி. யாராவது காதலிக்க மறுப்பார்களா? நான் காதலிப்பதாய் சத்யப் பிரமாணம் செய்த மறு நிமிடமே.
"ஹய்.யோ." என்று கத்தினாள் "ஏய். எதுக்கு இதுக்கு இவ்வளவு சத்தம்."
"பின்ன, லவ் பண்றது சாதாரண விஷயமா? சந்தோசமில்லையா? ஒரு பெண் உன்னைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னால்
யா நீ? அட முட்டாளே! இப்ப தெரியுமா இருக்கு.? உல கத்தையே ஜெயிச்ச மாதிரி இருக்கு நான் தான் ராணி மாதிரி படறது எனக்கு."
"அய்யோ. அம்மாவுக்கு கற்பனையைப் பாரு." என்று செல்லமாய் கன்னத்தைத்
திருகினேன்.
இதன் பிறகு, யாரோ ஒரு சித்தி திருகோணமலையில் இருப்பதாகவும், அவரைச் சந்திக்கப்
போவதாகவும் சொல்லிவிட்டு சுத்தமாய் இருபத்தேழு நாட்கள் காணாமல் போனாள். அந்த இருபத்தேழு நாட்களிலும் தினம் ஒரு
கடிதம் வந்தவண்ணமாகவே இருந்ததுஅதில், இப்படி ஒன்று:
ரமேஷ் நீங்கள் எவ்வளவு அழகு என்று உங்களுக்குத் தெரியுமா? உடனே கண்ணாடி யின் முன் நின்றுவிடாதீர்கள் கண்ணாடி வெறும் உருவப் பிம்பத்தின் அழகை மட்டும் தான் காண்பிக்கும் என்னைப் பாருங்கள் உங்கள் மனசின் அழகு கூடத்தெரியும் உங்கள் நேர் வகிடும் பரிசுத்தமான தமிழ்
பேச்சின் இனிமையையும், யப்பா. ஒரு வருடம் முழுவதும் ஒரு நாளாகக் கூடாதா? இங்கு ஹோலில் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். என் அன்பு காதலா என்னாளும் கூடலா. என்று சினிமா பாட்டு பாடிக் கொண்டிருக் கிறேன். அப்போதும் நீங்களாய், நீங்களே எப்போதுமாய் ஒரு மயக்கத்தில் கிடக்கிறேன். அப்புறம் வரும்போது ஒரு கதைப் புத்தகம் கொடுத்தீர்களல்லவா. இன்னும் அதில் முதல் பக்கத்திலிருந்து அடுத்த பக்கம்கூட நகரவில்லை. ஏன் தெரியுமா. முதல் பக் கத்தில் உங்கள் கைவிரல் பட்டது எந்த இட மாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டி ருக்கிறேன்.
இந்தக் கடிதம் படித்து முடித்தபோது
எனக்குச் சிரிப்புதான் இந்தப் பெண்ணிற்கு ஆசையா என்று விய கவலை கொடுத்தது. எனக்கே வேண்டு.ெ னால் பத்துநாள் பட்டி முகமும், கலைந்த ே குழிவிழுந்த கண்ணுப
திடீரென்று ஒரு
சித்தி வீட்டில்
*పెద్ద్
6Τούτσος ΙΙΙ LIΠή ή 5, 6). பார்த்துச் சிற ஆரம் "ஏன் ரமேஷ் இப் உன்னையே நீ வரு நாள் நான் இல்லா தாடி வேசம் போட கேக்கறவங்ககிட்ட இல்லன்னு சோகமா ஒ முட்டாள்தனமா பொண்ணுக்கும் புடி சமயம் படு புத்திச இவன் நம்மள ஏமா பயம் வந்துடும் அ இயல்பா இரு' என் பேசி என் முகத்தை வள், பின் என்னை ஷொப்பிங் போகலாம் கொண்டு போனாள் எனக்கு ஏதோெ கொடுத்தவள்.
"எனக்கு ஏதேனு வேண்டும் என்ற எண் லயா ரமேஷ்." என்று நான் "அய்யோ' GJITG38TGL, "GaMVITrf. ( GTGSTSI வேணும்?" GT "கொலுசு." பட் GTITGT.
"ஏன் தாலி கேக்க GJELGLGT.
"தாலி வேணாம் பொறுத்தவரை தாலி னம் உனக்கு நான் ெ ஊருக்குக் காட்டறது கட்டற மஞ்சள் கயிறு வாழ வேணாம் நம மனசுக்குள்ள. எப்ப யாச்சி. தாலிதான் இ விட்டுட்டு போன உன்
மெதுவாய், அதே அவள் சொன்னதில்
"பயங்கரவாதம் இந்த நாட்டில் இப் போதைக்கு ஓயாது நீர் படித்துவிட்டு தொழில் கிடைக்குமென எவ்வளவு காலத்துக் குத்தான் காத்து இருக்கப்போகிறீர்? கனடா போக விருப்பமெண்டால் சொல்லும் தம்பி ஒழுங்கு செய்து தாறன் நல்லதொரு சம் பந்தம் வந்திருக்கு பெட்ட நல்ல வடிவு நல்ல அந்தஸ்தில உள்ள குடும்பம் படிப்பும் பரவாயில்ல, சோதனை எழுதிற்று யூனிவ சிற்றி கிடைக்குமெண்டு எதிர்பார்க்கின்றாள்.
ன் கனடாவுக்குப் போய் பத்து வரு மேல, தங்கச்சிய சீரும் சிறப்புடன் வைத்திருக்க ஆசைப்படுகிறார். இங்க நடக்கிற பிரச்சனைகளத் தெரியும்தானே. அதனால கலியாணத்தை முடித்துக் கொடுத்திட்டு மாப்பிள்ளைய முதலில் கனடாவுக்கு எடுக்க
வுள்ளார். தங்கச்சிட கலியாணத்துக்குப் பிறகு தானும் விரும்பி இருக்கிற பெட்டைய ரெஜிஸ்டர் பண்ணப் போகிறார் போல இருக்கு நல்லதொரு சம்பந்தம் தம்பி விருப்பமெண்டால் யோசித்து முடிவைச் சொல்லும்' என்றார் தரகர் சங்கரப் | წინnaტიფეn.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் பட்டது என்பார்கள் சொர்க்கத்தில் நிச்சயிக் கப்பட்டதோ என்னவோ, இரு வீட்டாரின் சம்மதத்துடன் ஊரறிய பிரதாப்புக்கும் கீத்தா வுக்கும் திருமணம் இனிதாக நடக்க ஏற்பாடா கியது கொழும்பில் நடாத்தினால் நல்லதென முடிவாகியதால் இளவாலையில் உள்ள தனது குடும்பத்தை மொனரா விமானத்தில் பல சிரமத்தின் மத்தியில் வரவழைத்தான் பிரதாப் கீத்தாவின் குடும்பம் இரண்டாம் ஈழப்போர் முண்ட காலத்தில் இருந்தே கொழும்பில் வசித்து வந்ததால் அவர்களுக்கு பயணச் சிரமம் ஏற்படவில்லை.
கீத்தாவுக்கு கொழும்பில் தெரியாத வீதிகளில்லை எனச் சொல்லுமளவுக்குதலை நகரைக் கரைத்துக் குடித்திருந்தாள் சிங்கள மும் நன்றாகக் கதைக்கப் பழகியிருந்தாள் இதனால் திருமணத்துக்கு வந்த உறவினர் களை அழைத்துச் சென்று கொழும்பைச் சுற்றிக் காண்பித்தாள் ஆரம்பத்தில் கொழும் பென்றால் படு பயங்கரம் திடீர்க் கைதுகள் இடம்பெறுமென்று வெளியே செல்லப் பயப் பட்ட பிரதாப்பின் சகோதரிகளை தெளிவு படுத்தி வீதி வீதியாக அழைத்துச் சென்றாள் கீத்தா சென்ற வழிகளில் எவ்வித பிரச்சனை
9,11-17, 1998
களோ பாதுகாப்புக்கெடுபிடிகளோ இருக்க வில்லை, கொழும்பு இதுதானோவென முக்கில் விரல் வைத்தாள் நண்பி ஒருத்தி, பாதுகாப்பு பந்தோபஸ்தின் பலவீனங்கள் இதுதானென்றோ அல்லது படையினர் கண் களுக்கு மண் துவக்கூடிய பகுதிகள் இது வென்றோ இவர்கள் அறிந்திருக்க நியாய
இரண்டு வாரத்தில் உறவினர்களின் பிரியாவிடையுடன் கனடா பயணமானான் பிரதாப் அவனது நினைவலைகள் அனைத் தும் மனைவி கீத்தாவைப் பற்றியதாகவே இருந்தது. இந்தப் பிரிவு நிரந்தரப் பிரிவாகி விடக்கூடாதென அடிக்கடி கடவுளைப் பிரார்த்தித்த வண்ணமிருந்தான் இருந்தும்
கொழும்பு லொட்ஜ்களில் இளம் பெண்கள் படும்பாட்டை கண்ணால் கண்டு கொண்ட மையினால் சற்றுச் சலிப்பும் ஏற்படலாயிற்று என்றாலும் மனைவியின் ஞாபகம் தோன்றும் போதெல்லாம் அது பறந்துவிடும்
"கொழும்பு லொட்ஜ்களில் தங்கியிருப்ப வர்களில் அனேகமானோர் வெளிநாடு செல்ல வந்தவர்கள் என்றே கூறிக்கொள்கின் றார்கள் இளம் பெண்களே இவ்வாறு அதிகம் காணப்படுகின்றனர். காலையில் அலங் கரித்து தோளில் ஹாண்ட் பேக்குடன் புறப் பட்டால் மாலையில்தான் திரும்பி வரு வார்கள் எங்கு செல்கின்றார்களென்பது
புரியாமல் உள்ளது. காசெடுக்கப் போனெ ரைக் கடற்கரையிலும் யிலும், சிலரை பஸ் தா கூடியதாகவுள்ளது. " விட்டு புருசன்மார் ெ விட்டால் அவளவையு றது? வெளிநாடு ே மெண்டு எவ்வளவு கா பார்க்கிறது? அவள போகத்தானே வேணு வாசலில் நின்ற புறோ கூறியது பிரதாப்பிற்கு எப்பாடுபட்டாவ தாவை இங்கு எடு
Uneug: |al
கொழும்பு நாகரிகத் எம்மையும் மற்றவர்ச கூடாது உழைக்கவே கனடாவில் இயந்தி பிரதாப் மனைவி ே உடனுக்குடன் அனுப் செலவுக்கென்று எதை шај шарала јарш јал. வேண்டுமென்பதற்கா வங்கிக் கணக்கிற்கே
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லவு அழகு நிலவு நீந்தும் "வானம் அழகு புற்களின் நுனியில் பனித்துளி அழகு. அது இந்தப் பெண் புளுதியில் விளையாடும் கிற கவலை இத குழந்தையின் சிரிப்பு அழகு இத்தனை னி கிடந்தவன் போல் அழகுகளையும இரசிக்கத்தான் எங்களால F (UDLD, (95Q)IJ55ITL)-L(4, LD, முடியவில்லை. நின்று பார்க்க நேரமில்லை. ய் மாறினேன். எங்களைச் சுற்றி பலவித அழுத்தங்கள். நாள் ஒரு பக்கம் மாங்குளம் முனை மறு ருந்து வந்த விஜயா, பக்கம் பரந்தன்முனை. இப்படி இரு முனை
களாலும் வளைக்க ஆயத்தமாய் நிற்கின்ற Gö இராணுவ முனைப்பு. பொருளாதாரத்
தடையால் பட்டினி நிலையை எதிர்நோக்கி انفسط - ܪ ܕ ܘ ܪ
ந்தது. அதே சமயம் என்மீது இவ்வளவு க வைத்தது. வியப்பு
யிருக்கும் வன்னி மக்களின் பரிதாப நிலமை. வாய்விட்டுச் சிரித்து மகிழ்ந்து எத்தனை நாட்களாகிவிட்டன. எந்நேரமும் நெஞ்சுக் குள் பாறாங்கல்லாய் எதுவோ அழுத்தும் தாள் என் கோலம் - உணர்வு. எங்கள் அலுவலக வாசலில் த்தாள் நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்கின்ற டியிருக்கிறே? எதுக்கு அந்தப் பசித்த முகங்கள்தான் எந்நேரமும் த்திக்கிறே? இருபது நினைவில் நின்றுவதைத்தன. கிறதுக்காக எதுக்கு நான் நீண்ட பெருமூச்சுடன் அலுவலகம் 1ற? ஏன் தாடின்னு புறப்பட ஆயத்தமானேன். ஊரில என் ஆளு வழக்கமாய் எட்டு மணியாகும்போதே பதில் சொல்றதுக்கா - வாணியை விரட்டுவேன் நேரம் போயிட்டு. இருக்கிறது எந்த கெதியாய் சாப்பாட்டைக் கொண்டு வா." காது ரமேஷ் அதே அவள் தருவதை அவசரமாய் அள்ளிச் லியா இருந்தாலும், சாப்பிட்டுக் கொண்டே, "அந்த பேப்பருக் திடுவானோ என்ற - குள்ள கட்டிவைச்சதுகளை தனால வெகுளிய எடுத்து வ்ை சந்தோருக்குக்
படLவாததனமாய கொண்டுபோக வேணும்." A. NJUTLD "ಕ್ಲಿ என்று அவசரப்படுத்து
உடைமாற்றி "வா - வேன். அவள் " என்று அழைத்துக் . ܗܝ
6)Iff6ዘ.
இப்போது அந்த அவ - சரம் இல்லை. நிதானம். : ஆறுதலாய் எழுந்து அவசர - - - மில்லாமல் வெளிக்கிட்டு, மல்ல பேச்சிழுத்தாள் நிதானமாய் சாப்பிட்டு, கால் ன்று தலையிலடித்துக் வீசி அலுவலகம் போய் வரி உனககு வரலாம். ТД) (55LGL601. LDTLDII fD. டன்று பதில் சொன் : செய்யவிடாமல் சனங்கள் LDIITILL ALIIT" (USJ), LDLJITJE மறியல் செய்யத் தொடங்கி. பசிக்கின்ற வயிறோடும் ரமேஷ் என்னைப் : ஒரு அடையாள சின் வெய்யிலுக்குள் நாள் முழு ாண்டாட்டிங்கிறதை வதும் நின்று கத்திக் குளறிக் சுகு என கழுததுல கொண்டிருக்கும் சனங் அது நாம T့်”” களைப் பார்த்தாலே பரிதாப 历JJ,QJL0(QJTL0,
"""""""""""""""TE", "ಕ್ಲಿಲ್ಲ್ ல்லியேன்னு என்னை டாதே வயிற்றில் நெருப் னக் கொன்னுடுவேன்" பைக் கொட்டாதுே என்றும் சமயம அழுததமாய "உணவைத் தடுக்காதே உயி உறுதி தெரிந்தது. O ரைக் குடிக்காதே" என்றும்
0 .. - 2ዕ....9
ாடர்ன் ஆர்ட் வாங்கி
வெய்யில் ஏற ஏற அந்த மக்களின் முகங்கள் வியர்வையில் மினுமினுத்தன. நெஞ்சின் ஆழத்திலிருந்து சுயமாய் வெளிப் படும் அவர்களின் வேண்டுகோள்கள். பசி என்ற கோரப்பிடியிலிருந்து தம்மை விடு விக்கக் கோரும் கெஞ்சல்கள். இயலாமையில் ஏற்படுகின்ற ஆவேசங்கள். இத்தனை பேரின் முகங்களிலும் வரிவரியாய் பதிந்து போயி ருந்த சுருக்கங்கள்.
ஒவ்வொரு வரிக்கும் ஒவ்வொரு கதை
இருக்கக்கூடும். அந்தச் சனங்களின் (წებზეჩეჩზე) პენთე அந்த மக்களின் முகங்கள்
கதறல்களைக் கேட்கும்போது நெஞ்சின் ஆழம்வரை நடுக்கம் ஏற்பட்டது.
அநேகமானவர்கள் பெண்கள் பலதரப் பட்ட வயதினர். அதிலும் முதியவர்கள். முன்னுக்கு நின்று கத்திக்கொண்டிருக்கும் கிழவிக்கு எழுபது வயதுக்கு மேல் இருக்கக் கூடும் எங்கள் ஆட்களிடம் அதிகம் மன்றாடு வது அந்தக் கிழவிதான்.
"நாங்கள் என்ன ஆச்சி செய்யிறது? அரசாங்கம்தான் நிவாரணத்தை நிற்பாட் 呜”
Ag KAO
LSS S S S S S SLLSS
அந்த சனங்கள் கத்திக் கேட்டால் பேங்கிற்கு கொண்டிருப்பது கனவிலும் கேட்கிறது. தன்கின்றார்கள் சில மனதுக்குள் சொல்லத் தெரியாத ஒரு பதை சிலரை படமாளிகை - பதைப்பு மையம் கொண்டிருக்கிறது. ப்பிடத்திலும் காணக் நான் உடை அணிந்து தலைவாரிக் கலியானம் முடித்து கொண்டதும் வாணி தட்டை என் கைகளில் பளிநாட்டுக்குப் போய் தந்தாள். மண் குந்தில் பேப்பர் விரித்து ம் என்னதான் செய்யு - அதில் அமர்ந்து சாப்பிட்டேன். Lungsa) TLD GLIMT, aon "மண்குந்தில இருக்கிறீங்களப்பா. ஜீன்ஸ் லத்துக்குத்தான் எதிர் ஊத்தையாய்ப் போகப்போகுது. இப்ப சவுக் வைக்கும் பொழுது = காரமும் தட்டுப்பாடு." ம் கொமினிக்கேசன் அவளுக்கு அந்தக் கவலை. க்கர் சங்கரப்பிள்ளை எழுந்து நின்ற நிலையில் சாப்பிட்டுவிட்டு
ஒலித்தது. கச்சேரிக்குப் புறப்பட்டேன் து சீக்கிரமாக கீத் கச்சேரி என்றதும் கல்கட்டடம் என்று த்துவிட வேண்டும். நினைத்துவிடக்கூடாது இடப்பெயர்வுக்குப் பின்னர் நீளம் நீளமாய் போடப்பட்ட கொட்டில்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிர்வாகம் அதுகூட இந்த சனங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தால் ஒரு மாதமாய் இயங்காமல் இருக்கிறது.
நான் கச்சேரி வாசலில் வரும்போதே பார்த்தேன். சனங்கள் ஏற்கனவே வந்து நிறைந்து போயிருந்தார்கள் சக அலுவலக ஊழியர்கள், அதிகாரிகள் தொடக்கம் சிற் நூழியர் வரை வெளியே.
"என்னப்பா. இந்த ஆர்ப்பாட்டம் எப்ப தான் முடியுமோ. இந்த மாதச் சம்பளம் எங்களுக்கு இல்லைப்போல கிடக்கு."ஒருவர் அலுத்துக் கொண்டார்.
எமக்கு ஒரு மாதச் சம்பளம் வராமல் விட்டாலே நெஞ்சு திகிர் என்கிறது. ஒரு வருமானமோ தொழிலோ இல்லாதிருக்கும் இவர்கள் நிவாரண வெட்டை எப்படிப் பொறுத்துக் கொள்வார்கள்.
வைப்பான் பிரதாப் அடுத்தவாரம் மனைவி யிடம் இருந்துவரும் பதிலில் நீங்கள் அனுப் பிய பணம் முடிந்துவிட்டது. விரைவில்
மனைவியைக் கனடாவுக்கு வரவழைக்க ஏஜென்ஸியிடம் முற்பணம் செலுத்தியதால் விஸாவும் கிடைத்துவிட்டது சந்தோசத்தில் மனைவிக்கு தகவலை அனுப்பிவிட்டு, அன்று வந்திருந்த தபாலைப் பிரித்தான் பிரதாப் அது கனடா ஏஜென்ஸியிடமிருந்து வந்த அவசரத் தபால்
"உங்களது மனைவியை கனடாவுக்கு வரவழைக்கமுடியாது. அவரது இரத்தத்தில் எச்ஐவி வைரசு இருப்பதாக மருத்துவ
ல் முற்றிச் சீரழியுது பிழையாகக் கூறக் எடுமெனும் நோக்கில் மாய் இயங்கினான் கும் அனைத்தையும் வைப்பான் தனக்குச் ம் எடுத்துக்கொள்ளா ாவுக்கு உடன் எடுக்க கீத்தாவின் கொழும்பு பணத்தை அனுப்பி
மன்னிக்கவும்:
சிந்தனை ஸ்தம்பிதமான நிலையில் மன நோயாளர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு
அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது
குப் பென்று நெஞ்சுக்குள் அடைத்த
பிரதாப் சிகிச்சை பெற்று வருகின்றான்.
(வன்னி) "அவையிட்ட எங்களுக்காக கதைச்சு நீங்கள் வாங்கித் தாறதுதான்'
நறுக்கென்று கிழவி சொன்னதைக் கேட்டு நாங்கள் அசந்து போய் நின்றதென் னவோ உண்மைதான்.
கிழவி கையேந்திக் கெஞ்சிய கோலம். "நிவாரணம் வாறபோதே அரை வயிறுப்பட்டினி. இப்ப முழுப்பட்டினி, ராசா வயிறு கொதிக்குதனை எத்தினை நாளைக் குத்தான் சாப்பிடாம இருக்க ஏலும்?"
குரல் இறங்கி வர கண்களில் பளிச் சென்று திரளும்கண்ணீர், நாங்கள் எப்பிடிக் கதைச்சாலும் அவையள் மனம் வைக்காட்டி எதுவும் நடக்கப்போவதில்லை என்ற விவு யத்தை இந்தப் பாமரக் கிழவிக்கு எப்படி விளங்கப்படுத்த முடியும்.
பகல் முழுக்க இந்த மாதிரி வெய்யி லுக்குள் நின்று கத்திவிட்டு பின்னேரம் வீடு போய் பச்சைத் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தான் இவர்கள் படுத்துக் கொள்வார்களோ? என்று நினைக்கையில் மனம் தாங்க முடியா மல் நொருங்குகிறது.
இப்போது நாலைந்து நாட்களாய் அந்தக் கிழவியின் முகத்தில் சோர்வு அதிகம் தெரிந் 莎鲇
இந்த விதமாய் போராடினால் அரசு இறங்கி வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து விடுமோ? என்ற கலக்கம். ஏதாவது சாதகமான நிகழ்வு ஏற்பட்டு விடாதா என்ற தவிப்பு அந்த முகவரிகளில். இந்தப் போராட்டத்திற்கு என்ன முடிவு
ஏற்படப் போகிறதோ என்று மனதுக்குள் திகிலாக இருக்கிறது.
எங்களாலும் கூட ஒழுங்காய் சாப்பிட
முடியவில்லை நிம்மதியாய் நித்திரைகொள்ள காசு அனுப்பி வைக்கவும் என்றிருக்கும் முடியவில்லை. ஏனோ மனமெல்லாம்
வெறுமையாய்போன உணர்வு. பசித்த முகங்களின் ஞாபகம்.
மறுநாள் நான் கச்சேரிக்குப்போன
போது சனங்களின் கூட்டம் அதிகமாய்
அலைமோதியது ஆவேசமும் கூக்குரல்களும்
அதிகரித்திருந்தன. நேற்றையப் பொழுது போலவே இன்னொரு பொழுது சனத்தின்
முன்னணியில் நிற்கின்ற கிழவியைக் காண
"எங்க அந்த ஆச்சியைக் காணேலை." "இராத்திரி கிழவி செத்துப் போச்சுதாம்."
உணர்வு.
இன்று அந்தக் கிழவி. நாளை.?

Page 18
Dன்னன்
மார்த்தாண்டனால்
கண் முட முடியவில்லை
அயல் நாட்டின் நடமாடும் சிற்பம் பக்கத்து நாட்டின் பருவச் சிலை சிற்றிடை அசைய சில்லென்ற இதழில் முறுவல் உதிர ஆற்றிடும் Gla IIIDLITIi. இரு எழில் உயர வெற்றி வில்லாக புருவம் தெரிய ற்றிடப்பாயும் ரு விழி அசைய வந்தவள் அவளே! கண்டது முதல் உண்டது பாதிதான்! கண்டதன் பின்னர் உறக்கமும் பாதிதான் பூக்களைப் பார்த்தால் 96. புன்னகைதான் ஞாபகம் வருகிறது! பாயும் புலியைக் AS GESTILIT GÜ அவள் பார்வைதான் ஞாபகம் வருகிறது! துள்ளும் குதிரையை GEGOOI INTIGA) அவள் இளமைதான் ஞாபகம் வருகிறது! அழகுத் தேரை
95 GOOTILITOU அவள் தேகம்தான் ஞாபகம் வருகிறது! வில்லை எடுத்து அம்பை தொடுத்தால்
9667 புருவமும், விழிகளும் நினைவில் வருகிறது! வாளை எடுத்து வீசிப் பார்த்தால் அவள் பார்வை
நினைவில் எழுகிறது! கேடயம் எடுத்து மார்பில் அணிந்தால் அவள் மார்பை முடிய GDGAUTIGODL ஞாபகம் வருகிறது! மார்த்தாண்டன் மனம் பேதலித்து கிடந்தான்.
- \
V
"மகளைத்தர உத்தரவிட்டான்: ಖ್ವಲ್ಲ" 色 DSM lf) 2) gjør GLIT?" "தொடு போரை" ரை in. தூது விட்டான்! இரத்தம் கொப்பளிக்க "தலைகளை எறிந்த பந்தாய் படுகளம் கொதித்தது! 5. கெ ம்பிய தூதன் ரத்தமும் வியர்வையும் வள் தலை திரும்பிய து இரத்தமும் வி t அவள த அயலக மன்னன் கலங்கிச் சேறான எனக்கு தொ விரும்பவில்லை என்றான் களத்து மேட்டில் s'LGOGIT ill. "குரங்கின் கையில் மனித உடல்கள் நெடுநாள் ே Цртаоa)шITA வெட்டுண்டு வீழ்ந்தன! ஒருநாள் வீழ் GI GÖT LIDEGOGNI அசைந்து வந்த எதிரிக் கோட் கொடுக்க சம்மதமில்லை" யானைகள் "ஆஹா ஆஹ "கொடுக்காவிட்டால் அம்புகள் பட்டு வெற்றி எமே A5 ATLIDITER பிளிறி வீழ்ந்தன! வீழ்ந்தது எடுத்துக் கொள்வோம்" தேர்ப் படை ஏற்றுக கொ மார்த்தாண்டன் யானைப் படை GTübLÁNGA) LIDIT Gö rida, Ital прав (910 ial luas காகித்துப் பார்த்தான் : . காஜனைகளுககு காலாற்படை பணிபவர்கள் நாங்களல்ல! நால்வகைப் படையும் blfa வீழ்ந்தாலும் மன்னனின் ஆசைக்காக 15 LD கெளரவப் பிரஜைகளாக மண்ணில் மடிந்தன. அவாகவு வீழ்வோமே தவிர "GTja, GOOGSTGui முனறால பெ IDIGILÉLDi தத முரசு அறை
நது அழிந்தாலும் tD6öIGMcöI வாழ விரும்பமாட்டோம் : தீேழியாள் அயலக மன்னன் வசமாகும்வரை 蔷 எறிந் e916ᏡᏪ tuᎱᎢ Ꮺ5 ᏞᎠ600ᎶᏍᏓufᎢ Ꭿs விஷமாக உயரட்டும் விடையளித்துவிட்டான்! யுத்தம்" -
EITLDžib AS GESTAS GOOGMT மார்த்தாண்டன் எதிரே மறைக்க, கர்ஜித்தான்! :* ஆணவம் நெஞ்சினில் போர் தொடர்ந்தது : G உதிக்க புழுதியெல்லாம்
GINT LDGOSTGOTIT!
மார்த்தாண்டன்
குருதியில் நனைந்தது!
LIITI LDGTOIII.
Gára
* சிந்தியா கிளிநெ
உலக கிரிக்கெட் வீரர்களின் பெப்ஸி தரப்பட்டியல் இம்மாதம் 1ம் திகதி வெளி யிடப்பட்டுள்ளது. இதில் துடுப்பாட்டத்தில் இலங்கை வீரர் மார்வன் அத்தபத்து 958 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் இருக்கிறார். வரை அடுத்து 9003 புள்ளிகள் எடுத்து 2ம் இடத்தில் இருக்கிறார் இந்தியாவின் அதிரடி வீரர் சச்சின் டெண்டுல்கர்
பந்துவீச்சில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சக்லெய்ன் முஷ்டாக்8ே69 புள்ளிகள் பெற்று முதலாவது இருக்கிறார். இரண்டாவது இடத்தில் 846 புள்ளிகளுடன்
இம் தலைநகர் டாக்காவில் வில்ஸ் மினி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆரம்பமா கிறது. 9 நாடுகள் பங்குபற்றும் இப்போட்டிக் கான வெற்றிக்கோப்பை இந்தியாவில் உள்ள மும்பை நகரில் தயாராகிறது.
இந்தியாவின் ஜெய்ப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த அருண் பப்புவால் இந்த வெற்றிக் கோப்பையைத் தயாரிக்கிறார். அருண்
39 ganri:Gensfleidleisiani i
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்
துள்ள அவுஸ்திரேலிய அணி முதல் டெஸ் டில் வென்றதன் மூலம் 39 ஆண்டுகளுக்குப்
பின் பாகிஸ்தான் மண்ணில் சரித்திர வெற்றி
யைப் பெற்றுள்ளது. இப்போட்டியின்போது ஓர் உலக சாதனை ஒன்றும் நிகழ்த்தப் பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய விக்கெட் கீப்பர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார். ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில், பாகிஸ்தான் வீரர்களான அமீர் சொஹைல், முகமட் வாசிம் ஆகியோரை கேட்ச் பிடித்து அவுட்டாக்கியதன் மூலம் 355 என்ற இலக்கை எட்டினார். இதுதான் உலக சாதனை இந்தச் சாதனையை அவுஸ்திரேலிய முன்னாள் விக்கெட்கீப்பர் ரொட்னி மார்ஷ் ஏற்படுத்தியிருக்கிறார்.
முதல் இன்னிங்ஸில் சாதனையைச் சமப்ப்டுத்திய ஹீலி, இரண்டாவது இன்னிங் ஸில் வாளபிம் அக்ரமின் கேட்சைப் பிடித்ததன் மூலம் 356 விக்கெட்டுக்களை எடுத்து உலக சாதனை புரிந்தார்.
பாட்டிலும் டை-பிரேக்க முறை புகுத்தப்பட்டுள்ளது. டாக்காவில் நடைபெறவுள்ள வில்ஸ் மினி
இந்த டை-பிரேக்கர் முறை முதன் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மழை அல்லது பாயநது அவரைக
களுக்கும் குறைவாக ஒரு ஆட்டம் தடைப்பட்டால்
5 பந்துவீச்சாளர்கள், ஆள் இல்லாத விக்கெட்டை
நீடித்தால் மறுபடியும் பந்துவீச்சு தொடரும்.
நிறுத்தப்படுமா அல்ல
யப்படவில்லை." என்று மேற்கண்ட தகவல் களைத் தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில்
தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலன் GT6öIGOT கூறுகிP டொனால்ட் உள்ளார். 3வது இடத்தில் ."י"
இங்கிலாந்தின் டரன் கொஃப்பும், 4ம்,5ம் அதுதான் (UDITØR I இடங்களில் இலங்கை வீரர்களான ஜெய இது
சூரியாவும், முரளிதரனும் உள்ளனர்.
பெப்ஸி தரப்பட்டியலில் துடுப்பாட் கருத்துக்கள் நியாயம்தா
டத்தில் முதல் 5 இடங்களைப் பெற்ற GDIF
வீரர்கள் மற்றும் பெற்ற புள்ளிகள் போன்ற f
* யுத்தம் தொடர்பா
விபரங்கள் இதோ: உறைக்காது நா
Lqdir sAasdir (9) qBj55(1359/Tai5 {9)L’jI.
1 மார்வன் அத்தபத்து(இலங்கை) 9538 கதைத்திருப்போம்" எ6 2. சச்சின் டெண்டுல்கர்(இந்தியா) 9003 ፴6ff/
3. அரவிந்த டி சில்வா(இலங்கை) 7488 ಕೌಳ್ಳಿ
4. கிரஹாம் ஹிக்(இங்கிலாந்து) : சிந்தியா முல்லைத்
5. நிக் நைட்(இங்கிலாந்து) 6272 தாமே? o
உண்மையைத்தவ
றும் இல்லை!
பப்புவால் 1987ல் இந்தியாவில் நடந்த * அம்பாறைமாவட்ட தாள்கள் முன்கூட்டிே
ரிலையன்ஸ் உலகக் கோப்பைப் போட்டிக் கான கோப்பையை ஏற்கனவே தயாரித்தவர். நொக்-அவுட் முறையில் நடைபெறும் இப்ப்ோட்டிகள் இம்மாதம் 24ம் திகதி தொடக்கம் நவம்பர் 9ம் திகதிவரை நடை பெறுகின்றன. தொடக்கப் போட்டியில்
தில் அரசு ஏன் தை
Cs.
வடக்கு-கிழக்கில் III/767/76) 676,607, aftD, என்ன? அரசு அலட்
நியூஸிலாந்து அணி விம்பாப்வே அணியை - சிந்தியா யாருக 2. ! uITUä69 எதிர்த்து விளையாடுகிறது. உதவக்கூடாது? (உதவி
கே. சங்கர்,திருமலை. ஜோக்கான --- கதை ஒன்று உதைபந்தாட்டப் போட்டிகளில் வெற்றி கடற்கரை ஓரம் தோல்வியின்றி இறுதிவரை சமநிலையில் ஆடும் - ஒருவன் நடந்து அணிகளின், வெற்றிதோல்வியை நிர்ணயிக்க
சென்று கொண்டி ருந்தான். கடலில் UTGTIT 62056)Jů 55 தளித்துக் கொண்டி ருந்தார்.
இவன் கடலில்
டை-பிரேக்கர் முறை பின்பற்றப்படுவதை அவ தானித்திருப்பீர்கள். இதேபோல் கிரிக்கெட் விளை
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலேயே
காப்பாற்றி கரைக்குக் கொண்டுவந்து சேர்த் தான்.
காப்பாற்றப்பட்ட வர் அவனிடம் நோக்கி தலா ஒருமுறை பந்து வீசுவார்கள். இதில் "ரொம்ப நன்றி அதிகமுறை விக்கெட்டை வீழ்த்தும் அணி வெற்றி நானதான ஹிட்லர் பெற்றதாக அறிவிக்கப்படும். இதிலும் சமநிலை E. pufa07.5 5/It
பாற்றியதற்கு என்ன வேண்டும் கேள்/ 676i split,
உடனே அவன்; "67637 p.uflöst (BLIT 607 தும் என்னைப் புதைக் க ஒரு
IUCN
போதிய வெளிச்சமின்மை காரணமாக 25 ஓவர்
டை-பிரேக்கர்முறை செயற்படுத்தப்படும்.
இதன்படி, ஒவ்வொரு அணியில் இருந்து
"டை-பிரேக்கரின் போது 3 ஸ்டம்புகளும் ஒரு ஸ்டம்ப் மட்டும்
நிறுத்தப்படுமா என்று இன்னமும் முடிவு செய்
தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறியுள்ளார்.
SIGO
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாண்டே இருங்கள்
க்கறுப்பு
கிறவரைக்கும்"
ான்.
பாரில்
நதது
L-GOD LI
IIT
l
Tட்டை
டியை
TLIGOJ:
தயுங்கள்
அறியுங்கள்!
ான்றினாள்!
ச்சி சண்டை பற்றி
நாதன், கொழும்பு-09 கூறிவிட்டதே "பேய்ச்
ஆ க ரணில் கூறியுள்ள னே? அரசுக்கு உறைக்
1. முகேஷ், வவுனியா. மும் எதிர்க்கட்சியில் படித்தானே நியாயம் ன்றுதான் நினைப்பார்
ஆ தீவில் ஹெலி பறந்த
ஆயிஷா, மருதானை. ர அதில் வேறொன்
ஆ த்தில் பரீட்சை வினாத் ப வெளியான விடயத் லயிடவில்லை?
சந்திரன், காரைதீவு.
ானம் வீழ்ந்தால்தான் டிக்கொள்ளாது!
உதவலாம் யாருக்கு யே கெட்டவன் நான்)
உன் வெற்றி வெறியால் என் நாடு நலிந்தது! நீ கொடி ஏற்றி குதூகலிக்கிறாய் என் குடி அழிந்து கிடக்கிறது! நீ நகர்வலம் வருகிறாய் என் நகர் எரிந்து கிடக்கிறது! நீ எக்காளமிடுகிறாய் GT GäT LIDäks Gim துக்கம் கொண்டாடுகின்றனர்! எரிந்த தேசம் ஒருநாள் எழும் வீழ்ந்த பிணங்கள் விதையாக மாற வருகின்ற சந்ததி வீரம் கொள்ளும்
உன்னை
கட்டிலில் மயக்கி ஒழித்திருக்க முடியும் கட்டியணைத்தபடி விஷ முத்தம் தந்து வேரோடு அறுத்திருக்கலாம்
அழகான சமாதி கட்டித்தரவேண்டும்" என்று GELLIT 637.
ஹிட்லருக்கு ஆச்சரியம் "ஏன் சமாதி கேட்கிறாய்? உனக்கு என்ன வயதா ஆகி விட்டது? நீ சாக இன்னமும் பலகாலம் இருக்கிறது" என்றார்.
அதற்கு அவன் சொன்னான்: "நீங்கள் நினைப்பது தவறு. நான் உங்களைக் காப் பாற்றியது தெரிந்தால் மறுநிமிடமே பொது மக்கள் என்னை கல்லால் அடித்தே கொன்று விடுவார்கள்/
* புலிகளுக்கு உணவு போய்ச் சேரும் என்பதால்தான் நிவாரணவெட்டு நடத்துவ தாக அரசு கூறுகிறதே?
懿 Curflóðir Lungsör, LDsör GOT ITİ,
புலிகளுக்கு எது தேவையோ அதனை அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் அரசு கொடுத்தபடிதானே இருக்கிறது!
* சிந்தியா என் காதலி என்னைத்தொடர்ந்து புறக்கணித்து வருகிறாள். என்ன செய்யலாம்?
எம். இக்பால், கிண்ணியா ஒரே பெண்ணையோ, ஒரே பஸ்சையோ தொடர்ந்து ஓட வேண்டாம். பின்னால் வேறொன்றும் கிடைக்கும்!
* ஒரு நாட்டின் படைகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
கு. மகேந்திரராசா, மட்டக்களப்பு எப்படி நடந்து கொள்ளக்கூடாது என்று கேளுங்கள்:
ஒரு படைத் தளபதி (36)/4. IpЛj. Ipai, 60/60/ili ih வந்து,"அரசே! நீங்கள் கூறியபடி நாட்டின் வட பகுதியில் உள்ள கிராமங் களைக் கொள்ளையடித்து அங்குள்ள பெண்களை பலாத்காரம் செய்து விட் டோம்" என்றான்.
அதற்கு மன்னன் "அடப்பாவிநாட்டின் மேற் குப் பகுதியில் உள்ள கிரா மங்களைத்தானே கொள் ளையிடச் சொன்னேன். வடக்குப் பகுதியில் நமக்கு எதிரிகளே கிடையாதே" 676ö DIů.
உடனே தளபதி கூறி 67/767
"50/60)GUGuy Ga1607 டாம் அரசே! இதுவரை அவர்கள் நம் எதிரிகளாக இல்லாவிட்டாலும் இப் போது எதிரிகளாகி இருப் | /////g,67/"
*教懿 * சிந்தியா நடிகை
வீரம் வெளஞ்ச மண்ணு' படத்தில் விஜயகாந்த்-குஷ்பு
செய்யவில்லை நான்! வாழ்ந்து பார் மன்னா! உன் கண்முன்பாக எம் சந்ததி எழும் இன்று விதைத்ததை நீ அறுத்தாக வேண்டும் அதற்காக வாழ்" பிரமித்து நின்றான் DGOTGOTGOI வெற்றிக் களிப்பு காற்றோடு பறந்தது! செய்த தவறு நெஞ்சில் உறுத்தியது! "குற்றத்தை நீ தடுக்க தவறினாய்! நெருப்பின் முன்னால்
நிற்கும்
வைக்கோல் போரானாய்! இனி வருந்தி GT GOST GOST LI LI JG6T? நிலையல்ல மன்னா நீறாகும் உன் பெருமை" வருமுன்னர் காவதான் வாழ்க்கை
-எரி முன்னர் வைத்துறு போலக் கெடும்"
அதிகாரம் 44- குறள்: 435
நானும் விட்டுவிடலாம் என்றுதான் நினைக் கிறேன். ஆனால் விரோதியையும் நேசிக்க வேண்டும் என்று நீங்கள்தானே சொல்லி யிருக்கிறீர்கள்" என்றான்.
* அன்புக்கும் காதலுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்ன?
சி. தவச்செல்வி, தலவாக்கலை. சமீபத்தில் படித்த ஜோக் ஒன்று ஆசிரியர் அன்புக்கும் காதலுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
மாணவன். நீங்கள் உங்கள் மகள்மேல் வைத்திருப்பது அன்பு,
அதே அன்பை நாங்கள் வைத்தால் அது காதல்
*多鷺
*கோபப்படாத மனிதர்கள் இருக்கிறார்களா? ஆர். வளர்மதி, வத்தளை. இருதய மாற்று சிகிச்சையை முதலில் வெற்றிகரமாக செய்தவர் L கிறிஸ்டியன் பெர்னார்ட் அவர் எனன Garifaba Dufydd DITs (og/fll/id/IP
"மனிதன் சிரித்தால் முகத்தில் உள்ள நான்கு தசைகள் வேலை செய்கின்றன. கோபப்பட பற்களை கடித்துக்கொண்டு முறைக்கும்போது முகத்தில் உள்ள பதினெட்டுத்தசைகள் வேலை செய்கின்றன. ஆனால் மனிதன் சுலபமான வேலை யான சிரிப்பை விட்டுவிட்டு கடினமான வேலையான கோபப்படுவதையே எப் போதும் செய்து கொண்டிருக்கிறான்/
*
வினிதாவை இப்போது காணமுடிவதில்லையே?
ஆர். தங்கமலர், மஸ்கெலியா, வினிதாவைத் தேடும் வனிதாமணியே! அவர் மாப்பிள்ளை தேடிக்கொண்டி () didp/ith
* சிந்தியா அறி வுரைகளால் பலன் D_Göı LTP எஸ்.எஸ். ஹனீஸா, கண்டி -9ծ/ աnԱ5ծ9յժ: செய்யப்படுகிறது என்பதைப் பொறுத் | é9/.
ஒரு கிறிஸ்தவ LIII.gifusif (5ty. காரன் ஒருத்த
of the
"குடி மனித னுக்கு விரோதி. அதைத் தொடக் கூடாது என்று உனக்கு எத்தனை முறை சொல்லி விட்டேன்." என்று dista.TIs).
அதற்கு குடி காரன்: "குடியை
* பிரபு-குஷ்பு, விஜயகாந்த் குஷ்பு எந்த ஜோடி தூக்கல்?
எஸ். ரவிக்குமார், பதுளை, முன்னது ஜாடிக்கேத்த முடி பின்னது கறுப்பு- வெள்ளை இரண்டுமே எடுப்புத்தான்!
एं/ fu Leiből * விவேகமான கதை ஒன்று கூறுங்கள்? 血。 :P மற்றதெல்லாம் விவேகமற்ற கதை என்றா கூறுகிறீர்கள்?
புகழ்பெற்ற இந்திய விண்வெளி விஞ் ஞானி ஜெயந்த் நர்லிகர் அவர் மூன்று வயதுச் சிறுவனாக இருந்தபோது, அவரு டைய ஏழு வயதுச் சகோதரிக்கு கணக்குச் சொல்லித்தர ஒரு ஆசிரியர் வருவார்.
ஜெயந்த் நர்விகருடைய அக்காவிடம், இரண்டு 篱。 எண் ஒன்றைச் சொல்லு மாறு கேட்க அக்கா 76 என்று சொல்ல, ஆசிரியர் விளையாட்டாக 67 என்று எழுதி னார். மீண்டும் அக்கா 98 என்று கூற, ஆசிரியர் 89 என்று எழுதினார் 14 என்று அக்கா கூற 41 என்று எழுதினார் ஆசிரியர்
அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்றுவயது ஜெயந்த் 66 என்று கூறினார். ஆசிரியர் அவரது கூர் அறிவைப் பார்த்து வியந்து போனாராம்.
ஒக்.1-1,1998

Page 19
طيل طويله طرطوط طيطط
sérLeuflói அருளினால் கவும் உறுதியான உடல் வளம் பெற்ற சோன், இஸ்ரயேல் மக்களுக்கு இருபது ஆண்டுகள் நீதித்தலைவராக இருந்தார். ஆம் க்களை அடிமைப்படுத்தித் துன்புறுத்திய விெஸ்தியர்களிடமிருந்து இஸ்ரயேல் மக் ளை தன் இன்னுயிரைக் கொடுத்தே மீட் டெடுத்தார். பெலிஸ்தியச் சிற்றரசர்களும் ವಾಸ್ಥ್ ஸ்தியக் குடி கரும் ஒன்றுகூடி விழாவெடுத்து மகிழ்ந் ருக்கும்போது விழா நடைபெற்ற அம் ாண்டபத்தையே தமது பராக்கிரமத்தால் இடித் தள்ளி, அத்தனை பேரையும் கொன்றார்.
வதிப்பார் நான் எனது நாடான யூதா நாட்டில் போய் எப்படியாவது பிழைத்துக் கொள்வேன். போக விடைதாருங்கள். என்று நகோமி கூறினாள்.
தனைக் கேட்ட இரு இளம்பெண்களும் கோவெனக் கதறி அழுதனர். நகோமியுட னேயே புறப்பட்டு விட்டனர். பாதி வழி கடந்ததும் மீண்டும்நகோமி தன்மருமக்களைத் திரும்பிச் செல்லுமாறு கேட்டாள். அப்போது தனது ÖÄTT செல்ல ஒப்புக் காண்டாள். ஆனால் ரூத் இறுதிவரை நகோமியைவிட்டுப் பிரியப் போவதில்லை என்று கண்டிப்பாகக் கூறிவிட்டாள். தனது மருமகளான ரூத்தின் பிடிவாதத்துக்கு விட்டுக் கொடுப்பதைத்தவிர
须 B. GODIGIT 9 MI5, Glös.
2- J...
நகோமிக்கு வே 6 ပြိုးမျိုးမျိုး။ D இருவரும் கால் நடையாகவே பெத்ல கேமை அடைந்தனர். :இவர்கள் அங்குவரும் காலகட்டம், பெத்ல * '''WWW! Cys y Gunfigyramig
காலம் என்றே சொல்ல லாம். வாற்கோதுமைப் பயிர்கள் தங்க வர்ணக் கதிர்களைத் தரையில் பரப்பிக்கிடந்தன. பெரு மகிழ்ச்சி கொண்ட் விவசாயிகள், கதிர்
தனர். இக் கண்
மற்றுருகுற்ே
மக்கள் ஒரளவு ம்ெ நீங்கி வாழ்ந்தபோதிலும் பெலிஸ்திய டனான மோதல்கள் முற்றாக நீங்கவில்லை. இருதரப்பினரும்படைகளைத் திரட்டிமோதிக் கொண்டே இருந்தனர்.
இக்கால கட்டத்தில் ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது. உண்ண உணவின்றி குடும்பம் குடும்பமாக மக்கள் வெளியேறி வேறிடங் களுக்குச் சென்றனர். யூதாவிலுள்ள பெத்ல கேம் என்ற ஊரைச் சேர்ந்த எலிமலேக்கு என்பவர் தனது மனைவி நகோமி, இரு நல்வர்களான மக்லோன் மற்றும் கிலியோன் ஆகியோருடன், மோவாபு என்ற சென்றார். அங்கு வாழ்ந்த காலத்தில் எலிம லேக்கு இறந்துவிட்டர் நகோமி தனது இரு புதல்வர்களையும் பாடுபட்டு வளர்த்துப் - fluasig,ennöfornst.
வாலிப வயதையடைந்த இருவருக்கும் மோவாபு நாட்டுப் பெண்கள் இருவரை மணம் டித்து வைத்தார். மக்லோனும் கிலியோனும் ண்ட நாட்கள் உயிர்வாழ முடியவில்லை.
தாயாரையும் மனைவியரையும் தவிக்க விட்டு
விட்டு இருவரும் ஒருவர் பின் ஒருவராக விட்டு
களான ஓர்பாள் மற்றும் ரூத் ஆகிய மூவரும் ஆண்துணையற்றவர்களாகச் சிரமப் பட்டு வாழ்க்கை நடத்தினர்.
நாடு திரும்புதல்
யூதா நாட்டில் அப்போது மழைபொழிந்து, பயிர்கள் செழித்து வளர்ந்து, பஞ்சம் நீங்கி விட்டதாக அறிந்த நகோமி தனது நாட்டுக்குத் திரும்பிச் செல்லத்திட்டமிட்டார். அவருடைய மருமக்கள் இருவரும் தமது மாமியாருடனேயே பெத்லகேமுக்கு வரப்போவதாக அடம்பிடித்த னர். அவர்களை அவர்களுடைய சொந்த நாடான மோவாபுவில், அவர்களுடைய பெற் றோருடன் தங்கியிருக்குமாறு நகோமி எவ் in Court |ီးူ LUGolaj AJILDA Curti விட்டது.
"என் அன்புப் பிள்ளைகளே! நானோ மிகவும் வயதாகிவிட்டவள். நீங்கள் இருவரும் மறுமணம் புரிந்துகொண்டு பிள்ளைகளைப் பெற்று வாழவேண்டியஇளவயதுடையவர்கள். என்னுடன் நீங்கள் வருவதால் உங்களுக்கு எதுவித பயனும் ஏற்படப்போவதில்லை. ஆகவே, உங்கள் பெற்றோருடன் சேர்ந்து இந்த நாட்டிலிருப்பதுதான் உங்களுக்கு நன்மை எனது பிள்ளைகளாகிய உங்கள் கணவர்கள் இறந்தபின்னரும் என்னுடனிருந்து எனக்கு மன :* :? அதற்காக உங்களை ஆண்டவர் ஆசீர்
கொள்ளாக் காட்சியினைப் பார்த்து இரசித்த வண்ணம் நகோமியும் அவர் மருமகள் ரூத்தும் நடந்து சென்றனர்.
நகோமியின் ஏக்கம்
பல வருடங்களுக்கு முன்னர்-பஞ்சத்தின் போது- நாட்டைவிட்டு வெளியேறிச் சென்ற நகோமி வயதான நிலையில் தளர்ந்த
நடையுடன் வருவதை பெத்லகேம் வாசிகள் கண்டு பரபரப்படைந்தனர். போகும்போது கணவனுடனும் இருபுதல்வர்களுடனும் சென்ற இளவய்தினளான நகோமி, இப்போது முதிர்ச்சியடைந்தவளாக ஒரேயொரு இள மங்கையுடன் மட்டும்- நடந்து வருவதைக் கண்டு அம்மக்கள் பரிதாபப்பட்டார் 历{T,
ಇಂದ್ಲಿ ஊருக்கு வந்தாகிவிட்டது. அது ஒருவகையில் ஆறுதலளித்தது. எனினும் தன் னையும் இளவயதினளான தன் மருமகளையும் பாதுகாத்து வருவதற்கான ஓராண்துணை ல்லையே என்ற ஏக்கமே நகோமியை வாட்டத் தாடங்கியது.
வாற்கோதுமை அறுவடை காலம் என்றால் அந்நாட்டில் பசி-பட்டினி என்று எவரும்
திருமறை28) விடை பெலிஸ்திய இனத்தைச் சேர்ந்தவள்.
| எம்.ஆர்.எப்.நஸீரா,
1411A, 5(55,55,606), 5,568 GOTO). 2. ந.சிதம்பரம்,
54, 2ம் கட்டை பசறை வீதி, பதுளை
urflex GlugpijGBeautir3. சுயமுனாராணி, லோகி எஸ்டேட் தலவாக்கலை 4 விதயாரூபன், மூன்று முறிப்பு கண்டிவீதி, வவுனியா 5. செல்வி நிஷாந்தினி ரட்ணம் இதமிழ்.ம.வித்தியாலயம், பலாங்கொடை
| 257/7/7лдатулл, 30 659 сот та- ரூத்தின் Lon LD50 frft GlLILLIT
ஒக்1க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TTTT 000S TLTLTL LLTLTTS TSTLSYLD0SSS 000LS LLTLLLLmmLLLLS
GT60T 60T 2.
GJIT LLOTLLITftsit. லீடுபட்டு கதிர்கை கும்போது, வயலில் களுக்குள் அடங்கா அவற்றைப் பொறு தற்கென்றே ஒரு கைய பழக்கம் இன் நடப்பதுண்டு இ கப்படும் தானியம் களுக்கு உணவாகப் அறுவடை நை சென்று கதிர் பெ தன் மாமியாரிடம் அ; நாட்டைச் சேர்ந்த (PGOLUGIDLDITGOTB 蠶 வைக்க ஆ ல்லை. வேறு
BLIŽE REDU U LDOTSLGO 99) LDS GT606V (P56V LD! பொறுக்கி எடுத்து வந்து சேர்வாள் இ குத் தட்டுப்பாடில்ல
560
குத்து கதிர் சொந்தக்காரன்பே
இவர் நகோமியின் வயலில் ஒரு புதுப் Glugirt- ଗu போவாசு தனது வுே விசாரித்தார். பல நாட்டைவிட்டு தன் நகோமி, கணவனை யும் பறிகொடுத்துவி ளுடன் வந்திருப்பதாக 呜呜阿。 கட்டார். கதிர் பெ எந்தவிதத் தொந்த காக்கும்படி கூறினா கதிர்களைப் பொறுக் ಇಂದ್ಲಿ Upugin | UITGUITG.
6 JUIGNUG,5 ST595 (GL VOLUNT : செய்யும் ஆட்களுட தண்ணீர் பருகிவரு நாட்டைச் சேர்ந்த இத்தனை அக்கறை
ரூத் போவாசுவிடம்
"Glusin(st! MGMLollGaGu I ருப்பினும் உன் க கொண்டு அவளுச் கிறாய். இளமையு உன் தாய்வீட்டிே ஆடவணை மணந் திருக்க முடியும். தாயையே உன் உதவிபுரிய முன் வ தன்மை உடைய உ 616öl GL60)[0, 9 M. அனுக்கிரகம் கிட்( இவ்வாறு பே G|M) LDT600 ரூத் வழமையைவி கதிர்களுடன் வந் கண்டார். மருமகன வயலில் நடந்த சட் தன் மாமியாரிடம் னான போவாசு, LGBTITLES 15L15
கவலையும் ல்லை. தனக் வருகிறது. இள6 பெண் இன்னும் தங்கியிருக்க மு நகோமியை ஆட்
ஒக்.1-1,1998
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பசாயிகள் அறுவடையி அறுத்து ஒன்று சேர்க் ல கதிர்கள் கட்டு கீழே விழுந்துவிடும். கிச் சேர்த்தெடுப்ப Lin Cairout. 蠶 எல்லா இடங்களிலும் ாறு பொறுக்கி எடுக் ல நாட்களுக்கு அவர்
பாதுமானது. Gluuium ரூபவாஹினி
ಇಂಗ್ಲಿ வயல்களுக்குச் தொழில் * Ց[[D1606), |க்கி வருவதற்கு குத் உபதொழில் தமிழ்க்கொலை
திதோரினாள் அந்நிய பொழுதுபோக்கு p 60060DE 6061
நம் இளமையும் அழகு ஒழி மறைப்பு
செய்தல்
ಸಿ. : விரும்புவது தமிழ் நிகழ்ச்சி
ாது என்பதனால் அரை நேரத்தில்
ாள் ஒவ்வொருநாளும் லைவரை கதிர்களைப் கொண்டு ரூத் வீடு
ால் இருவரும் உணவுக் இரசிப்பது ஓடாத உருப்படாத DGN GJIT 1955 GOTT தமிழ் சினிமாக்களை
இன் வெறுப்பது தனியார்
தொலைக்காட்சிகளை வந்தர் ஒரே இலட்சியம் நேயர்களின்
பாறுக்கும் வயலுக்குச் பாசு என்ற தனவந்தனர். உறவினர் தன்னுடைய பண்- அந்நிய நாட்டுப் றுக்குவதைக் கண்டார் லையாட்களை அழைத்து GLBlöGöG (pó010||M சன்ற ம்பிள்ளைகள் இருவரை ட்டு ஒரேயொரு மருமக 5. 9.s).60||||10661. (5LIII61III.5. கோமியின் கதையைக் றுக்க வரும் பெண்ணுக்கு ரவும் ஏற்படாமல் பாது அப்பெண் தாராளமாக தவதற்கேற் ாறு விட்டுக் isti (0i (la, Tsim tit.
தயும் அழைத்து வேறு ாமல் தன்னுடைய வயலி க்குமாறும் அங்கு வேலை ன் உணவு உட்கொண்டு, ாறும் சொன்னார். பிற வளான தன்மீது ஏன் கொள்ள வேண்டும் என்று
CaELLIT GIT,
plot as Grous of Sas றிகொடுத்து விட்டாய். ாவனின் தாய்மீது பாசம் ாக நீ பாடுபட்டு வ அழகும் :ெ யே தங்கி மற்றுமொரு மகிழ்ச்சியாக வாழ்ந்
ஆனால் உன் கணவனின் யாக ஏற்று அவருக்கு தாய் இத்தகைய பெருந் ாக்கு உதவ வேண்டியது
o JITS Glg:IGIGITII. வீடு திரும்பிய மருமகள் அதிகமான தானியக் சேர்ந்ததை நகோமி அழைத்து விசாரித்தார். SLIP1856T60601560SLLD (55 கூறினார். தன் உறவின தனக்குரிய கடமையை கொண்டதை அறிந்து தார் இருப்பினும் ருத்து 91 GAJIET BLOTT GT55|| 6V 6TQIT ா வயதாகிக் கொண்டு குன்றாத அழகான இப் தனை காலம் என்னுடன் யும்?' என்ற கவலை காண்டது.
(தொடர்ந்து வரும்) ாரமலர்
(UDUd
து என்றும் ஆண்டவரின்
Gaur OU 9.
சமீபத்திய சாதனை 3sulfuti
LDEGOG
lјати итдботio.
தொழில் மெய் மறக்க வைத்தல் பொழுதுபோக்கு பொய் கறப்பது உபதொழில் ஸ்கோர் கூறுவது நம்புவது தணிக்கையை நம்பாதது தனது செய்தியை வெறுப்பது வெளிநாட்டு செய்தி
ിന്തുബ്)
gogorg, Gino G3. Tf.
மெய்மறக்கச் செய்தல்
விரும்பாதது
இனப்பிரச்சனையை இந்த
அரசு தீர்த்தால் அது அதிசயம்
தமிழ்க் கட்சிகள் இணைந்து
அரசை எதிர்த்தால் அது அதி FUILDI
அறிக்கை விடாது தமிழ்க் கட்சிகள் இருந்தால் அதிசயம். விட்ட அறிக்கையை அத்தோடு மறந்துவிடாமல் இருந்தாலும் அதிசயம்.
பொதியை நீலன் எதிர்த்துப்
வாழ்ந்தால் அது அதிசயம்.
அதிசயமே
நாங்கள் தமிழ்க்கட்சிகள் நீ என்ன சொன்னாலும் தலையாட்டுவோம்
நீ பொதி நாங்கள் தமிழ்க் கட்சிகள் நீ எதைத் தந்தாலும் கை நீட்டுவோம்
நீ எமர்ஜென்சி நாங்கள் தமிழ்க் கட்சிகள் நீ என்ன செய்தாலும் ஏற்றுக்கொள்ளுவோம்
உணர்ச்சி காரணமாக கேட்கக்கூடாதோர்
சாணக்கியம் நிரம்ப இருக்கிறது
அடிக்கடி கைவைப்பதை சிங்கள நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்வதை
பொறுமையை சோதிப்பது ஆள்வோரின் பெருமையை போதிப்பது
பேசினால் அதிசயம் பொதியை பீரிஸ் போற்றாதிருந்தாலும் அதிசயம்
அடையாள அட்டை இல்லாத தமிழர் கொழும்பில் வாழ்ந்தால் அதிசயம்
பொலிஸ் பதிவு இல்லாத தமிழர் தெருவில் திரிந்தாால் அதுவும் அதிசயம்.
சோதனை அரணில் சந்தேகப் பார்வை வாங்காத தமிழர் வடக்கு-கிழக்கில்
காணாமல்போன தமிழர் குடும்பங்களுக்கு நிதி கிடைத்தால் அதிசயம் நஷ்ட 7 ஈடாய் நிதி கிடைத்தாலும் அதிசயம் அதிசயம்
தமிழினம் இங்கு துன்பம் இன்றி எங்கு
FIGMs ELULIEU i 2–6: எங்கள் ஆட்கள் பலியானதற்கு அரசுதான் linn, என்பதை சற்று மறந்து ஏதோ திடீர்
கேட்டு அந்த இயக்கத்தினர்மீது குற்றம்சாட்டியதை எண்ணி விரக்தி அடைந்துள்ளதோடு நாம் இதுவரை அரசை ஆதரித்து வந்தததை எல்லாம் கெட்ட கனவாக மறந்துவிடும்படியும் இந்த அரசு எங்களை ஏமாற்றி விட்டது என்பதை கூறிக்கொண்டு, ஆனாலும் அரசை தொடர்ந்து ஆதரிப்பதையும் கைவிட மாட்டோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று எங்கள் அண்ணர் சங்கதி கூறியதில்
LLSSSLSS SLSS SLSS SLSS SLSS SLSS SLSS LSL S S S S S S S S S S S S S S S S
எப்படி என்று அரசுக்கு ஆலோசனைகூறி
V
尊 *
枋
வாழ்ந்தாலும் அதிசயம் அதிசயம்
நீ புத்தம் நாங்கள் தமிழ்க் கட்சிகள் நீ குண்டு பொழிந்தாலும் கண்டுகொள்ளாதிருப்போம்
நீ நிவாரண வெட்டு
நாங்கள் தமிழ்க் கட்சிகள் நீ வயிற்றில் அடித்தாலும் வாய் திறவாதிருப்போம்!
13 Guja நாங்கள் தமிழ்க் கட்சிகள் நீ என்ன பேசினாலும் மூச்சுவிடாதிருப்போம்
சொற்
விடுக்கும் வேண்டுகோள்
தாக்குப்படாமல் விமானம் ஒட்டுவது
GusGun GITT GLITTge Erlin
அறிக்கைவிடுத்துள்ள அருமை பெருமைமிக்க தமிழ்க் கட்சிகள் முதலில் தமது உறுப்பினர் களுக்கு தெருவில் வாகனம் ஒட்டும் விதிமுறை களை சொல்லித்தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Page 20
பன்களின் அழகா இரகசியம் அ ை
A
| IITIG D LiLIIII
ாள்இவ்வாறு
கண்ாாடி
வைப்பதற்
ாாம் நமக்கும்
S S TT SS S S STS SS TTS SLLLSLS L L S SSLLLS
SEASIREET) 1.
புதுடிப்பிச் சந்தைக்கு செக்
-ாம் வண்ண
செய்யப்பட்ட
பந்தமாயுள்ளன
öflÍsllri Gö ósyst
யோவாக்கிய
பந்து சேர்ந்து
வக்கு அங்கு
வீடுகளில்
தியாகள் விரும்
था |
| । giran
கரப் ாகிறோம் காதைக் கொடுங்கள்
ாசனைகேட்டிருக்கிறீர்கள் அல்வா த சையின் பின்னாலுள்ள சார் ாம் என்ா தெரியுமா
துதான் ஆண் தவளையின் கீாதல் tralia in the அரக்கும்
அந்த தி ைகட்டால் பெண் ாகள் எழுத்தோடிவரும் அதுமட்டும7இன்னமும் விருக்கிறது பம் தவளைகள் எழுப்பும் திசைவிப்
வெறுபாடு எந்த பிளத்
TANLEAK I PALABA நாளங்காட்சி இது
மானாலும் எடுத்துச் செய் யக் கூடியது IT என்று பெயரிடப்பட்டு காட்டங்கு
SAL in vari a TLArnali பின்திய நமது நாட்டுக் கனக்குப்படிகிட்டத் வரிகள் சேர்த்தால் மேலும் உயரும்
ா போக்குவரத்து நெரிாவின் அவ GNU Plus uit FluwTLD) is AEK AIF J புரியும் திட்டமிட்டு சாவா வயது நாள் பித்த நெருக்கடிக்கு பிடமிருக்காது. படப் பிருப்பது பிங்கிலாந்தி பள்ா சாடி ராய்ப்புதாரர்ள் இருந்து நாள் நிறுவிாத்திரமான மெய்யாம் Organisation, ja unawa Timaliyan nuwur un ஆறு செல்வதுபோவாள்ாந்து
luyn Tuluálui par BATA" வென்ட்மிட்வர்ட்பிரதம் அங் SATUNG பன்னா அங்கநாள் த வைப்பிள்ள பொன்ற பாவை பள்ாள் யாகா நெரிசல் என்ற பேர்க்க பி ikha, I Ti inki ity My Imrti இருந்தபோதுங்கரிநாபொத்துயரத்துபான விரு A KAGAA inihayag siya
கருக்கும் பரிய நெர தில் போய்ச்சேருயிரா
Titujdi Sui Lilli L Air I i ii ii iiiiiiil IF நாகார் சேர்ந்த பட ாயிரம் தொான கரும் பார்
தவளை ஒள எழுப்புகிறதோ அதே இனம் பெண் தவறாதான் ஜோடி சேர நாடி
ஆமாம் பிரம்பின்த்தோடு செரும் iiiir I fil ET LI LI I kif imfassifieri li பொருந்துகிறது பார்த்திகளா
படத்தில் உள்ள நவா ன் உப்பிக் காணப்படுகிறது சொன்ாம் நம்பார்கள் காதல் மீதம் எழுப்பு முன்வர் ன் தொண்டைக்குள் காற்றை
| TEN சென்பே செய்திருந்தது க்கள் = முந்த
விநாதருடிகள் என்ா III.
Ueyd eyldiyi குர்டிகள் இங்குகாப்பு வெற்றிய து luar gysylw
பங் ல்ண்
பிந்திய
lil EFA li Cysylltu rhyw தர்ப்பத்தை டா என்பது களின் பெருது
skrif டோ பிற Garraitir Lurra
ார் என் ஆகஸ்றுவார் All
WIWITI || || || | UTAWA | । ।
 

॥ LL LLLL
5. ள்ளது மிகத்துல்லியமாகக் காட்சிகளைக்
ளில் பவுண் விலையில் விற்கப்படுகிறது. ட் பதினொரு ஆயிரம் ரூபாய்கள்தான்
நார்கள் மாவட்ாக பரந்து | Li ||||iul Trill||||
Ai GIAINi
In luary Lilli Timur Liviului காளப்படும்
Moun nuntuk TNI LINIJA in the will II Tai buruh புள்ாவற்றை ஆயராகவும் NM. Lain ikäi Ilvi II
Linjali u II II :
பயந்தில் இருப்பது சாதாராசிப்
ஒரு காங் தங்கத்தாய் செய்யப்பட்ட சிப்பி ராம துவந்தின் பெய்து பறங்குவம் தள் ஒரு பாவநயம் அதன்மேல் தங்க
பிதா ரொம்பிபா ப்ான்று cynrychiolwynwy yw prif lliw'r TWALITE LA TITI
ருட்கள் பாங்கள் வர் புதுகள்
|fanmi umumnyur ா காப்பா ட்ர மின்ாள் புத்துள்
■■■■■■ A
முந்துகளும் ரிப்பீாருந்துள் நான் பாரின் முத் பிள் மிக அழா ாந்துடன் ப்ாப் LG, O.
aan was als gewra||26-06-1998 Harran „Lernz
強,
ராம் பொதுதாய நாடு ருஷோதமள்Tras sur பரந்தகோரியம்
து அந்த நண்பியரும் ா பரிசளித்து வாழ்த பெரிய புதவி
in T LIETFILTERI DI த்தமிடமுடியவினா யிருந்தாய் ரசிககள் | யென்றாக்கியிருப்பர் பயின் அந்த கப்டன் DET மத்தில் என்ற கூறப்படுகிறது DITTM di ப்படுத்தம்பைந்து கொண்டார் பயன்படுத்த தவறிவிட் Galt Lili நான் அவரது ராக ||LINENT, II,
| அகய்யா மற்றும்
LILLI LILLI LILLILIT in HITHE NEGINA" Hill று இங்கு முகமாக IFPITTEETTITT
TITT தியாக மற்றொரு பிளந்துகட்டத் III-III.
சித்தப்ா | சித்திாற்று
Li nalisati, melalui நான் பாயில் TALVIN AG ANALULUI
of the Interparty வாழத்துகிறாள்