கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.10.25

Page 1
Registered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NATION
 
 
 

பக்கம் இடு PLE, 1998 ,1 25-3.ee&[ ஒக்یمونت
WEEKLY. ○『* 28C
ந்
ესაი, სასო,

Page 2
O
(sau elanLuIenă oloiglăci) அன்புள்ள உங்களுக்கு
Glgaršasijo. தமிழர் ஒருவர் கைது தமிழர்கள் கைதாகினர் குற்றச் செயல்களோடு சம்பந்தப்பட்டவர்கள் தமிழர்களாக இருந்தால், இன அடையாளத்தோடுதான் egye Liliorgin I ent:5őorráláson செய்தி வெளியிடுகின்றன! suorilor smisji rmsin em UserLDITO us Surror Gurg, யாழ் தமிழ் மாணவர்களே காரணம் என்று அழுத்தி அழுத்தி கூறின. gurer Lily er nu En Ssor filosoft
சமீபத்தில்
கொழும்புக் கடற்கரையில் uploso GaussorLogosf பாலியல் வல்லுறவுக்கு
sin som nr 5, 9 sesoront cornir fr அக் கொடு ரம் தொடர்பாக
soos est oorsites est பற்றிக் கூறும்போது,
நான்குபேர் கைது என்று பொதுவாகத்தான் அரச பிரசார சாதனங்கள் செய்தி வாசித்தன! * prा 6श (5
ங்களவர்கள் கைது 250 ற குறுவதறகு
αστ (οιες οπιστον ιο L. Lo Glassim G5ősessilsio sopisu) st Su55lsi களுத்துறைச் சிறையில்
நீது கைதிகள் சிலர் தப்பியோடினார்கள்
Lusnumri isofluósi Glց ամիսն
95nTLTLunT6oT GlgFui 6ü கைதிகள் சிலர் தப்பினர் என்று பொதுவாகக் கூறினர் அவர்கள் தமிழ்க் கைதிகளாக
த கைதிகள் gúSCurt Llo என்றுதான் கூறப்பட்டிருக்கும் குற்றச் செயல்கள் sé555 Gerugio essissio eulolu jbasslu LuGB) Lushuñtas soom சிங்களவர்கள் என்று கூறுவது கெளரவக் குறைச்சல் 6Tesör Up) esting5 Lu6uftës sint, தமிழர்களின் கெளரவத்தை சேதப்படுத்த மட்டும் தயங்குவதில்லை அரச பிரசார சாதனங்களில் தமிழ்ச் செய்தி அறிக்கை சிங்களச் செய்தி அறிக்கையின் மொழி மாற்றமே என்பது குறிப்பிடத்தக்கது éFräussité Glorio அறிக்கைகளில் உள்ள தமிழருக்குப் பாதகமான
Lumalasgoon மாற்றம் செய்யக்கூட தமிழ்ப் பிரிவுகளால் முடிவதில்லை! அப்படிச் செய்தால்
புலி என்று முத்திரை குத்தப்பட்டுவிடும் என்று அச்சம் danua, sта оla u dilutilso
unti unt ul Osor σταύτ Οι 92ODIbgδπου அது தமிழ்ச் செய்தியிலும் அப்படியே கூறப்படும் அரச பிரசார சாதனங்களும் இனவாதத்தில் சிக்கியுள்ளன! தமிழ் பேசும் மக்கள் தொடர்பான செய்திகளில் பொறுப்பற்ற தன்மையும், தமிழ் நிகழ்ச்சிகளில் ஏனோதானோ மனோபாவமும் அதிகரித்து வருகின்றன எப்போதாவது ဇွိုမှီ 8ջ Իլը: Soւo uքյblպto urtŕt s Ulsau u DSlujúo நாடகங்கள் போடுவது மட்டும் பரிகாரமாகாது! அந்த நாடகங்கள் கூட அலட்சியப் போக்கிலேயே
ofluorum also
எடுத்துக்கூறியோ
டித்துக் கூறியோ ரப்போகும் விடயங்களல்ல! தமிழ் பேசும் மக்களுக்கு அவர்களது தாயகப் பிரதேசத்தில் suurLea olélsn TLo
இருக்குமானால்
geslufressint 95 Ldésesint som ფაიისl — ფა штtuцёseъбоот
நடத்திக் கொள்வார்கள் 95 ήδC3ιμπευο σιι είτσι ဖြိုးမျိုး ஒளிபரப்புக்களில்
நரத்தை அதிகப்படுத்த கேட்டுக் கொண்டிருப்பதும்,
னவாதத்தை நிறுத்தக்
9, IT (DSISLD 醬 ژوهrrgBlist ஊதிய சங்குதான் நடைமுறைகளே தக்க ஆசான்கள்!
counto
Lë. erës son soool
18685rՓւք լքայլուoծloՆ வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
genfluir
நிர்வாணம்
துரையப்பாவின்
DEUTSÜÜTUDIERDIE
கலிக்கம்பர் என்று ஒரு நாயனார் 4 பெண்ணாகடம் என்னும் நகரைச் சார்ந்த இவர் அடியார்களுக்கு அமுதளிக்கும் தெ வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு திகழ்ந்: களின் திருவடிகளை நீரால் சுத்தம் செய்து Lgo ILi
ஒருநாள் வந்த அடியவர்களில் ஒருவர் காரராயிருந்து மாறுபட்டு வெளியேறியவர் கலிக்கம்பரின் மனைவியார் காலந்தாழ்த்தின் நினைவை உணர்ந்த கலிக்கம்பர் தம் வ கையைத் துணித்தார் பிறகு தாமே அடியாரு கால்களைக் கழுவி உபசரித்தார் வந்த உணவு படைத்தார்.
மனந்துயரார்க் கெச்சம்நன் றாகும் இ
இல்லைநன் றாகாவினை என்கிறது கு
இனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு அவ முதலியவை நன்மையாகும் மனம் தூய்மையா செயல் இல்லை.
Lü astroTGuang gLibLDış öğeler Saludis GDIGAugšgs sailangsa Gh:
ஏனிந்த நிலை?
ஊட்டி வளர்த்தவர்கள் கை விட்டுப் போயினரோ? வாட்டி வதைப்பவர்கள் கையிலகப்பட்டுத் தவிப்பதற்கு
ம. திருவரசுராசா-வவுனியா,
DGDGULLIJI, ID லயங்களுடன் GILGIJI, GI ஆடைகளும் எரிந்து விட்டன
எஸ்.பி. பாலமுருகன் LJEKOM GGIL "JILID! ஊருமில்லை உறவுமில்லை அகதிகளானோம் அணிவதற்கு துணியுமில்லை வெட்கத்திலானோம்
ரி.ஜே. அகமத் ஜான்(scar cartoon).
வறுமை!
அழகுதான்;
இல்லாததால்
TGN). SloYLIIT
பதுளை
முகவரியற்ற
முத்துக்கள்! முகவரியைத் தொலைத்து முகம் காட்ட மறுத்து, முதுகைக் காட்டி நிற்கும் பிஞ்சுகளே! அன்னை-தந்தையற்ற அனாதைகளுக்கு மண்ணே பஞ்சணை மரங்களே மரகதத் தொட்டில்.
நா. ஜெயபாலன்-பிபிலை.
Isaiaananalog
இனிய முரசே!
சோறு வேண்டாம் பின்னர் சோறும் வே என்றனர். இப்போது தால்கூட விழுந்தடித் இந்த நாட்டு சொந்த பட்டபோதுகூட சுரன் களும் மக்கள் பிரதிநி கேடு பெற்ற தாயை கொண்டு இருப்பார்க வாங்கும் இவர்கள் என்று கூறிக் கொள்
அன்பான முரசே!
தரும் அல்பிரட்
"J சியல் தொடரில் சத்துருக்
கொண்டான், வீரமுனை தி க கிராமம், வந்தாறுமுலை - பல்கலைக்கழகம் ஆகிய முரசே!
வற்றில் அழைத்துச் செல் இரத்தினபுரியி
லப்பட்டு மனித வேட்டை யாடப்பட்டவர்கள் பற்றி இவ்வளவு காலமும் நான் அறியாமல் இருந்தேன். உன் சேவையால் அறிந் தேன். உடல் சிலிர்க்கிறது. பயமா? அல்லது அ
வடக்கிலே ஒரு செம் கள மணிப் புதைகுழி, கிழக்கிலே பல செம்மணிப் புதைகுழி
லாளர்களையும் அ யும் தாக்கி அளித்த திற்கு எதிராக எம சியல்வாதிகள் ஏன் ( ஏன் அமரும் கதி
கள் எமக்குத் தெரியாமல் இலண்டனில் (p இன்னும் பல எம்மக்களுக் தேமதுரத் தமிழை காக துணிந்து பணியாற்றிய முரசின் பணி பார பற்றிஷியா லோறன்ஸ்சுக்கு இருக்கிறது. சொல் பாராட்டுக்கள் Ogn FLILsi 'riu 岛、 தயாழினி, தொட்டது. கைலா வாழைச்சேனை. முளைக்கத் தொட H கற்பனைத் திறன் அன்பு முரசுக்கு ஆளுமையை வெள
அற்புதனின் அரசியல்
தொடர் அபாரம் வந்தாறு o முலை, சத்துருக்கொண்டான், பொல்கொட வாவி கொடுரமானவை, அரக்கத்தனமானவை கப்டன் போன்றவர்களை நாகரிகமடைந்த மனித சமுதா மாட்டாது கழகத்தில் இருந்து கொண்டே
சேர்ந்துகொண்டு மனித வேட்டையாடிய மாண் கண்டிக்கத் தவறியது- தண்டிக்கத் தவறியது வி தோழர்கள் விடை பகர்வரா?
தி ஏகாம்பரம், இலண்
மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்ப
சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல:12, கொழும்பு
...ussio- 074-813266
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ni
it. வத் திருப்பணியை ார் வரும் அடியார் உபசரித்து அமுது
இவரிடம் வேலைக்
வரைக் கண்டவுடன் ார் தம் மனைவியின்
GIVINGN), Daogo GMAG OOR க்கும் பிறர்க்கும் நீர் வார்த்துக் அடியார்க்கு எல்லாம் தாமே
எந்தூயார்க்கு
6.
க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் உள்ளவர்க்கு நன்மையாகாத
.
ண்டிக்கோலம்
IgE 65Tr.
தக் கோலம்
sustainsterestsusmesoflurri.
34,676? Glaualna)L. நீங்கள் ஆயிரம் I still OLIIIhGOLDJ,GiT இது GLIT தரலாம் செய்த ஆனால்-எம் ராகிங் அன்பு அம்மா - - 39 LIITGN)6) சேனையூர்-06 யார் தருவார் திருமதி புவனேஸ்வரி-பசறை
வெட்டு வயிற்றுக்கு நிவாரண வெட்டு உடலுக்கு நீர் வெட்டோ?
த நகுலேஸ்வரன்-கல்லடி மட்டக்களப்பு
ல்வி ஜெயந்திசிதம்பரம், புத்தளம்
வெறும் பேச்சல்ல. வேவல்வத்தை பிள்ளைகளின் நிர்க்கதியைப் பாருங்கடா வாயினிக்கும் பேச்சகற்றி நாலுமுழம் தாருங்கடா?
ச. மகாலிங்கம்- வெலிமடை குரூப்,
balio GTGTulio Elain Gigarriei Goñi!
மெளனமாய் இருப்பது சற்றுக் கடினம்தான்
ஆனால் இது
அங்குல நீளமுள்ள இந்த
நரம்பில்லாத நாவ
மறுமையிலும் ஈடேற்றம் பெறுவர்
தலை போன்றதாகும் ஈமானின் ப
த்திரம்வாங்குவர
சுதந்திரம் வேண்டும்' என்றனர் ண்டும் சுதந்திரமும் வேண்டும் எலும்புத்துண்டுகள் வீசியெறிந் தாவுகின்றனர். தமிழ் மக்கள்
மக்களல்ல என்று சொல்லப் ணயற்று இருந்தவர்கள். தாங் திகள் என்று கூறுவது வெட்கக் துகிலுரியும்போதும் பார்த்துக் ளோ? கண்களை விற்று சித்திரம் தங்களை ஜனநாயகவாதிகள்
பது விநோதம் ர்த்திகேயன், அம்பாறை
எமது தோட்ட தொழி பர்களின் இருப்பிடத்தை பெரும்பான்மை இனத் து மலையக தமிழ் அர மளனம் சாதிக்கிறார்கள் ரை போய்விடும் என்ற ர்களுக்கு ஆதரவானவர்
எஸ். ராஜா, லிந்துல
சின் புகழ் ஓங்கியுள்ளது. உலகமெலாம் பரப்பும் ட்டப் பட்டுக்கொண்டே பின் செல்வி ரூபராணி கள் கதை மனதைத் ன் தலையில் வெள்ளி கியது என்னும் வரிகள் கொண்ட அவரின் ப்படுத்திற்று ஹரா அனஸ், இலண்டன்.
R படுகொலைகள் மிகவும் முனாஸ், புளட் மோகன் பட் என்றுமே மன்னிக்க அரச படையினருடன் மிகு தோழனை கழகம் ப்பாக உள்ளது. கழகத்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது
திருப்பிகொடுத்துவிட்டு வேறு பிரதி வாங்கிக் கொள்ளுங்கள், முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின்
அந்தக் கலையின் வலையில் நாம் வீழ்ந்து விட்டோமானால் இக பரத்தில் நம் நிலை உயரும் இந்த நாவு பொல்லாதது ஆறு
ஆளாவிட்டால் ஆறடி நீளமுள்ள மனிதனையும் வீழ்த்திவிடும்
ஆளாவதைவிட மெளனமாக இருந்து அடக்கம் ஆயிரம் பொன் பெறும் என்னும் பழமொழியை மெய்ப்பிக்கும்படி வாழ்ந்து காட்டிப் பெருமை பெற எண்ணுகிறவர்களே இம்மையிலும்
ஆன்மீக வாழ்வின் தொடக்கமே இந்த அடக்கத்தில்தான் அடங்கியிருக்கிறது. இப்படிப்பட்ட இந்த அடக்கம் பற்றி மெளனத்திற்கு மேலும் மெருகூட்டும் மாண்பு பற்றி நபி (ஸல்) அவர்கள் அருளியதாவது நாவின் பத்தினித்தனம் வாய் முடி மெளனமாய் இருப்பதாகும் வாய்மூடி இருப்பது இஸ்லாத்தின்
வாய்மூடி மெளனமாய் இருப்பதாகும் ஒரு ஆலிம் மார்க்க விஷயத்தில் வாய்முடி இருப்பது குற்றமாகும் அவர் பேசுவது சிறப்பாகும் (அல் ஹதீஸ்)
வை. எம். தாஹிர் கரீம், கல்முனை-06
இறைநேசர்களுக்கு கைவந்த கலையாகும்
நாக்கை ஆரம்பத்திலேயே நாம் அடக்கி
ால் வரம்பில்லாமல் பேசி வம்புக்கு
க்தர்களுக்கு இறை நேசமும் கிரீடமும்
அனுப்பிவையுங்கள் அனுப்பப்பட்ே
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து
வண்டிய கடைசித் திகதி 31.10.1998
கவிதைப்
முகவரி:
தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு.
போட்டி இல.280
GADILIGÓ மறுநாளே அதனை புலிகள் சுட்டதாக ஈ.பி. கட்சி செயலாளர் சுரேஸ் என்பவர் அறிக்கை விட்டிருந்தார். இவர் என்ன பக்கத்தில் நின்று சுட்டதைப் பார்த்துத்தான் அறிக்கை விட்டாரோ? இந்த இலட்சணத்தில் பத்திரிகைகள் தகவல் திரட்டி வெளியிடு வதை மட்டும் இவர்களால் வயிற் றெரிச்சலில் தாங்கமுடியவில்லை.
இவர்கள் ஆயுதம் ஏந்திய காலங்களில் உருப்படியாக ஒரு முகாமையாவது குறைந்த பட்சம் முகாமில் ஒரு கல்லையா வது அடித்து வீழ்த்தியிருந்தால் இவர்களது பெயரும் அரசியல் தொடரில் இடம்பெற் றிருக்கும் ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்ற கதையாக தங்களுக்கு வரலாறு இல்லாதவர்களுக்கு அடுத்தவர் வரலாறு பேசப்படுவது கசப்பாகத்தான் இருக்கும்.
ஈயிதலைவர் சுரேஸ் லெபனானில் பயிற்சி பெற்றவர் என்றும் அரசியல் தொடர் மூலம்தான் அறிந்தோம் பெற்ற பயிற்சிக்காக ஒரு குருவி என்றாலும் சுட்டி ருப்பாரோ? இவர்களுக்கு பயிற்சிகொடுத்த தால் பாலஸ்தீன இயக்கத்திற்குத்தான் அநியாயச் செலவு
ஆர். செபஸ்தியன் மட்டக்களப்பு
இருந்தால், உங்கள் முகவரிடம்
நிர்வாகி,
LØY.
பக்கத்தில் அச்சாகத் தவறியோ
ᏓpᎴ Ꭿ
DGI
EFIலைவு
|ă bligii I
இந்தநாட்டுக்கு சொந்தமில்லாத சிறுபான்மையினர்தான் தமிழ் மக்கள் என்பதை தமிழ்க் கட்சிகள் மனப்பூர்வமாக ஏற்றுள்ளனவா? இல்லையெனில் மிகவும் பாரதூரமான இக் கூற்றுத் தொடர்பாக அவை ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை கா. தர்மரத்தினம், யாழ்ப்பாணம்
கொலைக்குழுவின்
ஈபிஆர்எல்எஃப் என்னும் இந்தியப் படைகால கொலைக் குழுவினர் முரசு' மீது வசைபாடி வருகின்றனர். மட்டக்களப் பில் ராசிக்குழு என்ற புனைபெயரில் ஈபிஆர்எல்எஃப். இப்போதும் செய்து வரும் அட்டூழியங்கள் எண்ணிலடங்காது. மக்களிடம் கப்பம் கேட்டு தொல்லைகள் வேறு
இக்குழுவினர் முதலில் தமிழீழம் கோரினர். பின்னர் அதனைக் கைவிட்டு மாகாணசபையில் சுருட்டினார்கள் பின்னர் மறுபடி ஈழக்கோரிக்கையை பிரகடனப்படுத்திவிட்டு நாட்டைவிட்டு ஓடினார்கள் இப்போது ஐக்கிய இலங்கை என்கிறார்கள் கட்சியின் பெயரை இன்ன மும் ஈழ?) மக்கள் புரட்சிகர முன்னணி என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள் இவ்வாறு அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றிய இக்குழு கொள்கை உறுதி பற்றி ஏனையோருக்கு போதிப்பது சாத்தான் வேதம் ஓதுவது போன்றதாகும். தங்கள் சாயம் வெளுப்பதை பொறுக்க முடியாது தானே!
க. அரியநாயகம், ஏறாவூர்
ஒக்25-31,1998

Page 3
அதனைவிடப் பாரிய சமர் ஒன்றுக்காக
விகள் தயாராகி வருகின்றனர்.
ஓயாத அலைகள்-02 இன் பின்னர் மன்னியில் பல நூற்றுக்கணக்கான புதிய உறுப்பினர்கள் ஆண்களும், பெண்களுமாக
விகளில் இணைந்துள்ளனர்.
கிழக்கிலும் பாரிய ஆட்திரட்டல் நட வடிக்கையில் புலிகள் இறங்கியுள்ளனர்.
பல நூற்றுக்கணக்கான புதிய உறுப் பினர்கள் புலிகள் இயக்கத்தில் இணைந்துள்ள ா என்று தகவல்கள் கூறுகின்றன.
வீழ்ந்த விமானம்
யாரும் தப்பவில்லை
வடக்கில் புலிகளால் வீழ்த்தப்பட்ட வயன் எயார் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிலர் உயிரோடு இருப்பதாக சில செய்திகள் வெளியாகி இருந்தன.
அந்தச் செய்திகளில் எவ்வித உண்மை பும் இல்லை என்று திட்டவட்டமாக முரசுக் குத் தகவல் கிடைத்துள்ளது.
பயணிகள் சிலர் தப்பியதை மீனவர்கள் கண்டதாகக் கூறப்படுவது வெறும் வதந்தியே ாகும். தாம் காணாததைக் கண்டதுபோல வர் மன்னாரில் புரளி கிளப்பிவிட்டுள்ளனர். விமானம் தாக்கப்பட்டதால் எவரும் உயிர்தப்ப சந்தர்ப்பமே இல்லை.
முன்னர் வெற்றிலைக்கேணி நோக்கிப் பறந்த ஹெலி ஒன்றை புலிகள் சுட்டு வீழ்த் தியபோதும், அதில் சென்ற படையினர் புலி களின் பாதுகாப்பில் இருப்பதாக செய்திகள் பரவின. முரசு அதனைத் திட்டவட்டமாக ஆத்து செய்தி வெளியிட்டிருந்ததும் தெரிந்
த.
எச்சரிக்கைகளை மீறி விமான சேவை நடத்தியதோடு, சீருடையினரையும் ஏற்றிச் சென்ற விமான நிறுவனம் நஷ்டஈடு பெறு வதைத் தடுக்கவே அப்பகுதியில் தேடுதல் நடத்த புலிகள் தடைவிதித்ததாகக் கூறப்படு கிறது. விமானத்தின் சிதைவு இருந்தால்தான் உடனடியாக முழு நஷ்ட ஈடு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். O
பகுதிகளில் நடத்தப்பட்ட ஓயாத அலைகள்-02 ஊடறுப்பு முற்றுகைச் சமர் வீடியோவில் புவிகளால் பதியப்பட்டது.
அந்த வீடியோப் பிரதிகள் துரிதமாக நேர்த்தியாக்கப்பட்டு கொழும்பு உட்பட பல நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கொழும்பில் பத்திரிகையாளர்கள் வருக்கும் அந்த வீடியோப் பிரதி அனுப்பி
02ஐ அடுத்து,
களை புலிகள் பெற்றுச் சென்றுள்ளனர். குறிப்பிட்ட அடையாள அட்டைக்குரியவர் களை தமது முகாம்களுக்கு வருமாறு கூறிவிட்டுச் செல்கின்றனர்.
அவ்வாறு முகாமுக்குச் செல்பவர்களுக்கு தம்மோடு இணைய வேண்டிய அவசியம் பற்றி நீண்ட விளக்கம் கொடுக்கப்படுகிறது.
கிளிநொச்சி சமர் பற்றிய வீடியோவும் போட்டுக் காண்பிக்கப்படுகிறது. பலர் தாமாக முன்வந்து இணைந்து கொள்கின்ற னர். அவ்வாறு இணைந்த பலர் உடன் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. பெண்களும் பெரு மளவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தேவையானளவு ஆயுதங்கள் உள்ளன. ஆட்பலமும் இருந்தால் பல வெற்றிகளைக் குவிக்கலாம்' என்று புலிகள் கூறிவரு கின்றனர்.
கிழக்கில் புலிகள் ஆட்திரட்டல்
H H மக்களைக் (SÜDUPLILI
அலுவலக நிருப
நடத்துவதையடுத்து பரபரபபான சூழல
இயக்கத்தில் தம வதை விரும்பாத ெ களைக் கொழும்புக்கு களும் நடந்துள்ளன.
கிழக்கின் இன்ை
"வடத்த கிழக்கு திப் பணிகளுக்காக வ தில் ஒதுக்கப்படும் பல வாழ்வு-புனரமைப்பு கப்படும் பணமோ
த் து
(நமது நிருபர்) யாழ் குடாநாட்டில் புலிகள் சில அறிவித்தல்களை வெளியிட்டனர்.
படை முகாம்களுக்கு அருகில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். தென்மராட்சி பகுதியில் போக்கு வரத்து பஸ்களில் படையினர் பயணம் செய்வதால் அவற்றைத் தவிர்க்க வேண்டும். உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பதவி விலகவேண்டும், போன்ற அறிவித்தல்கள் புலிகளால் விடுக்கப்பட்டன.
இதனையடுத்து யாழ் குடாநாட்டில் புலிகளின் பெயரில் புரளிகள் கிளப்பப்பட்டு வருகின்றன. புலிகள்மீது யாழ் குடாநாட்டு மக்கள் வெறுப்பு அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கும் சில சக்திகளே புரளிகள் கிளப்புதல், இரவோடு இரவாக சுவரொட்டி கள் ஒட்டுதல் போன்றவற்றில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படுகிறது.
விமானத்தில் பயணம் செய்ய வேண் டாம்' என்று புலிகள் ஒட்டிய இறுதி
எச்சரிக்கைகள் விடியு பட்டன. புரளி கிளப் கிழிபடாமல் உள்ளன மக்கள் வினவுகின்றன பாடசாலைகளுக் என்று புலிகள் எச்சரி கிளப்பிவிடப்பட்டதாக இதேவேளை யா மன்றங்களுக்கு புலிகளி பட்ட எச்சரிக்கைக் கடி ம்ே மாதம் என்று பத்தாம் மாதமே நீதி துள்ளது. புலிகளது ! இரண்டு மாதம் தாம பட வேண்டும்? என்று கப்படுகிறது.
"யாழ் குடாநாட்( கத்தைச் சீர்குலைப்பே கூறியுள்ளனர். அதை திட்டமிட்டு சில சக்தி வருவதாகவே பலரும்
பிரபாகரன் கட்டளைகள் பிறப்பிப்பது அணிகள் தாக்குதல் நடத்துவது, ஆயுதங்கள் கைப்பற்றப்படுவது போன்ற காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
கிளிநொச்சி சமர் தொடர்பாக அரசு கூறிய தகவல்களைப் பொய்யென்று நிரூபிக்கும் விதமாக, சர்வதேச இராஜதந்திரிகளுக்கு வீடியோப் படங்கள் காண்பிக்கப்பட்டு
வருகின்றனவாம்.
இலங்கைத் தீவி இராணுவங்கள் உள்ள தமிழ்த் தேசிய இனத்தி மாகவும், தேசியத் த6ை வருகின்றனர். ஏறக்கு அரசியல், இராணுவ தமிழ்த் தேசியத் தை திகழ்கிறார். இந்நிலை விடுதலைப் புலிகை என்று கூறுவது உலை மான பொய்ப் பிரசா களின் சர்வதேசக் கி செய்கின்றனர். அதற் அலைகள்-02 வீடியே வருகின்றனர்.
ராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர் களின் தொகை பற்றி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகிக்கொண்டி ருக்கின்றன. இதுவரை 30 ஆயிரம்படையினர் தப்பி ஓடி விட்டனர் என்று பொலிசாரின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அதே வேளை இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் சுனில் தென்னக்கோன், காரைதீவில் 12000 பேர் மட்டுமே காணாமல் போயுள்ளனர் என்று கூறகிறார். இராணுவத் தளபதிலெப்டினன்ட் ஜெனரல் தலுவத்த கடந்த மே மாதம் வெளியிட்ட தகவல் ஒன்றில் 15 ஆயிரம் பேர் தப்பி ஓடிவிட்டனர் என்று கூறியுள்ளார். கடந்த 1997 மே 13ம் திகதி ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கை தொடங்கியதைத் தொடர்ந்து, தப்பி ஓடியவர்களின் தொகை அதிகரித்திருக்கிறது, கடந்த மாதம் நடை பெற்ற கிளிநொச்சி-பரந்தன் சண்டையில் இத்தொகை கணிசமான அளவு அதிகரித் திருக்கிறது. மோதலில் மாண்டுபோன படையினரின் சரியான தொகை இதுவரை நிர்ணயிக்கப்படாதிருப்பதனால் தப்பி ஓடிய வர்களின் எண்ணிக்கையையும் தீர்மானிக்க முடியாதிருக்கிறது.
தப்பி ஓடியவர்கள் திரும்பி வந்து சேர்ந்து கொள்வதற்கு இப்பொழுது ஒன்பதா வது தடவையாக பொது மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது. இவ்வாறு மன்னிப்பு வழங்கப் படுவதனால் இராணுவக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிடுகின்றன. பிடிபட்டாலும் தண்டனை வழங்க மாட்டார்கள்' என்ற அச்சமில்லாத தன்மையும் இதற்கு மற்று மொரு காரணமாகும் என்று சில இராணுவ அதிகாரிகள் கூறுகின்றனர்.
தப்பி ஓடியவர்களைப் பிடிப்பதற்கு பிரதேசச் செயலாளர்கள், கிராம சேவகர்கள் முர்த்திப் பணியாளர்கள் போன்றோரின்
95.25-31, 1998
ஒத்துழைப்பையும் அரசு கோரியிருக்கிறது. இராணுவத்தில் தங்கள் பிள்ளை சேர்ந்தால் தங்கள் வறுமை நீங்கும் என்று ஆரம்பத்தில் கருதிய பெற்றார், வகை தொகையற்று இறப்பு விகிதம் அதிகரிப்பதை அறிந்ததும், தப்பி ஓடிவரும் தங்கள் பிள்ளைகளை மீண்டும் போர்க்களம் செல்லாமல் தடுத்து வருவதாகவும் அறியப்படுகிறது.
கிளிநொச்சிச் சமரில், சில தென் பகுதி மாவட்டங்களிலிருந்து சென்ற இளைஞர்கள் அதிகமானோர் மாண்டு போயிருப்பதாகத்
தெரிகிறது. இத்தகை ஒடியவர்களைக் கண் மிகவும் சங்கடமான அரச அதிகாரிகள் ச முன்னரங்கப் பே துருப்பினருக்கு போது திருப்பது ஒரு புறமி போது நேரடியாகக் மனத்தாக்கத்தை ஏ அவர்கள் எப்படியா கருதுகின்றனர் என்று
ಕ್ವಿಡ್ತೀರಾ-ರಾಹಕರಾ
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் தீபாவளியன்று நடந்த இசை நிகழ்ச்சியில் கைக்குண்டு ஒன்று வெடித்தது இரவு 10.35க்கு இச் சம்பவம் நடந்துள்ளது.
மேடைக்குப் பின்புறம் இருந்து மேடை யின் மையப்பகுதியில் விழக்கூடியதாக குறிவைத்தே குண்டு எறியப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நடத்தியவர்களை மட்டும் குறி கைக்குண்டு எறியப்பட்டுள்ளதை அடுத்து, அக்கோணத்தில் ஆராய்ந்தபோது
தகவல்கள் கிடைத்தன. கல்முனை சிவா குழுவினரே நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். கல்முனை சிவா இதற்கு முன்னரும் சில பகுதிகளில் இசை நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறிநிதி திரட்டியதாகவும் பின்னர் இசை நிகழ்ச்சிநடத்தாமல் விட்டதாக வும் புகார்கள் கூறப்பட்டுவந்தன.
சமீபத்தில் இது தொடர்பாக கல்முனை சிவா பொலிசாராலும் கைதானார்.
கல்முனை சிவா பற்றி பாடுகள் போயிருந்த கல்முனை சிவா தான் கைக்குண்டை அதனால்தான் மேை யுள்ளனர் என்று நம்பு LIITL) G), GIFG) (22) என்பவரது மடி விழுந்து வெடித்தது. டானதுடன அவரும "பூப்பூக்கும் ஓசை என்ற பாடலை நி பாடிக்கொண்டிருந்த கும் ஓசை மேடையில் குண்டுவெடிப்பில் ஏற்றிக்கொண்டு சென் தும், கல்முனை எலிஃ இருந்த பொலிசார் சுட ஆரம்பித்தனர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வெறுப்புற்றிருக்கும் இளம் தலைமுறையினர் புலிகளின் அழைப்புக்கு செவி சாய்ப்பதை நாம் தடுக்கமுடியாது' என்று பாடசாலை அதிபர் ஒருவர் முரசுக்குத் தெரிவித்தார்.
யாழில் பிரசாரம்
யாழ் குடாநாட்டிலும் புலிகளது புதிய உறுப்பினர் திரட்டும் பணிகள் நடந்து
|ங்கு பலபகுதிகளில் நிலவுகிறது.
பிள்ளைகள் சேரு ற்றோர்கள், பிள்ளை அனுப்பிய சம்பவங்
ய நிலை காரணமாக
வருகின்றன.
வெளியே தெரியாதளவுக்கு மிக இரகசிய மாக அப்பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.
யாழ் நகரில் பாரிய தாக்குதல் ஒன்றைத் தொடுப்பதற்காக உளவறியும் வேலைகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் கூறு
கின்றன.
சேர்வதில்லை. ஆகவே இப்பிரதேசங்களில் எத்தகைய அபிவிருத்திப் பணிகளையும் நடைமுறைப்படுத்த முடியாதிருக்கிறது." இவ்வாறு வட-கிழக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் காமினி பொன்சேகா, தான் பதவி விலகுவ தற்கான காரணங்களில் ஒன்றாக அதனைத் தெரிவித்திருக்கிறார்.
தனை அவருடைய வாயால் தெளி வான தமிழில்- இலண்டன் பிபிசி தமி ழோசை பேட்டியின்போது கூறியிருக்கிறார். திரு.பொன்சேகா பிபிசி பேட்டியில் தெரிவித்த மேற்படி முக்கியமான கருத்தை இங்கு வெளியாகும் எந்தப் பத்திரிகையும் பிரசுரிக்கவில்லை. தன்னை ஆளுநர் பதவியை
மாகாண அபிவிருத் ரவு-செலவுத் திட்டத் மோ அல்லது புனர் பணிகளுக்காக ஒதுக்
முறையாக வந்து
SLIDI I ja... ! ம் சில பிரசுரங்கள் வே, ஏன்? என்றும் f, த செல்ல வேண்டாம் துள்ளதாக புரளிகள் வும் கூறப்படுகிறது. ழ் குடாநாட்டு நீதி ன் பெயரில் அனுப்பப்
AAA LSL A A AA AA AAAA A S A LLA S S S S SD sögunniúLųšEGT EJTETTUGUESITTÄ
ஏற்குமாறு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்காவே வற்புறுத்தியதாக வும், இப்பொழுது தம்மைப்பற்றி அவதூறான வார்த்தைகளைக்கூறி அரச தொடர்பு சாதனங்களினூடாக விமர்சித்தமையால், பதவி விலகுவதாக அவர் கூறியதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.
வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகிகளாக உள்ள சிலருடை நடவடிக்கைகள் திருப்தி கரமாக இல்லாதமையினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியைக் கோரியும், அவர் அதனைக்கூட சட்டை செய்யவில்லை என்றும் திரு.பொன்சேகா மற்றுமொரு காரணத்தைக் கூறியிருக்
தத்தில் எழுதப்பட்டது கதியிடப்பட்டுள்ளது.
பதிகளுக்குக் கிடைத் டிதமாக இருந்தால்
(நமது நிருபர்) வவுனியாவில் மக்களின் குடியிருப்புக் கள் மத்தியில் புதிதாக இராணுவ முகாம்கள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. மாக ஏன அனுபபப நகரில் உள்ள கல்யாண மண்டபத்திலும், ம் சந்தேகம் தெரிவிக்
நெற் சந்தைப் பகுதிக் கட்டடத்திலுமே இராணுவ முகாம்கள் நிறுவப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கல்யாண மண்டபம் வவுனியா பாஉஒருவரது நிதி ஒதுக்கீட்டால் கட்டப்பட்டதாகும். பல இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கல்யாண மண்பத்திற்கு யாருடைய பெயரை சூட்டுவது என்பதில் ೧೮ಕ್ಷ್ S S S இந்த இழுபறியால் முடிக்கிடந்த கல் யான மண்டபத்தை படையினர் தமது முகாமாக்கிவிட்டனர். இதனையிட்டு வவு னியா மாவட்ட பாஉக்கள் எவரும் வாய் திறக்கவில்லை.
குடியிருப்புக்கள் மத்தியில் உள்ள இம்முகாமைச் சுற்றி பாடசாலை, சிறுவர் பூங்கா போன்றவையும் உள்ளன.
நெற் சந்தைப்பகுதிக் கட்டட இராணுவ U' அருகில் பொதுப்பூங்கா, அரச
இராணுவ நிர்வா ாம்" என்று புலிகள் ன சாட்டாக வைத்து கள் புரளிகள் கிளப்பி பேசிக்கொள்கின்றனர்
ல் இரண்டு சமபல எ விடுதலைப் புலிகள் ன் தேசிய இராணுவ மையாகவும் விளங்கி றைய 25 வருடகால அனுபவம் கொண்ட லவராக பிரபாகரன் பில் சிறீலங்கா அரசு ா பயங்கரவாதிகள் ஏமாற்றும் அப்பட்ட ரமாகும் என்று புலி
ஊழியர் தங்கு விடுதி, மின்சாரத் திணைக் களம் போன்றவை அமைந்துள்ளன. இங்கு விசேஷ அதிரடிப்படை தங்கியுள்ளது.
கல்யாண மண்டப இராணுவ முகாமின் பாதுகாப்புக்காக என்று கித்தூள் வீதிச் சந்தியில் இருந்து பிள்ளையார் கோவில் சந்திவரை சன நடமாட்டம், போக்குவரத்து என்பவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பலதுரம் சுற்றி அலைகின்றனர்.
சில வருடங்களுக்கு முன்னர் திருமலை யில் குடியிருப்பு மத்தியில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம் ஒன்று ஈபிடிபி எம்பி மு.சந்திரகுமார் பாராளுமன்றத்தில் தெரி வித்த கண்டனத்தை அடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதற்கிடையே இத்தனை பாதுகாப்புக் கெடுபிடிகள் மத்தியிலும் வவுனியாவில் வைத்து புலனாய்வுப் பிரிவு உத்தியோ கத்தர் செனிவிரத்ன 201098 அன்று புலி களின் பிஸ்டல் குழுவினரால் சுடப்பட்டுள் ளார். சுட்டவர்கள் மாயமாய் மறைந்து GALLGOT.
ளையினர் பிரசாரம் த ஆதாரமாக ஓயாத 1வையும் காண்பித்து
O
inst
(கண்டி நிருபர்) கண்டிப் பிரதேசத்தில் கடந்த 10 தினங்களில் 20க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள்:புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதாகினர்.
பகுதிகளில், தப்பி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் டுபிடித்துச் சேர்ப்பது அக்பர் விடுதியில், பல்கலைக்கழக மாணவர் அனுபவம் என்று இருவருடன் தங்கியிருந்த யாழ் பல்கலைக் றியுள்ளனர். கழக மாணவர் ஆறுபேர் சந்தேகத்தின் ார் முனையில் நிற்கும் பேரில் கைதாகி விடுவிக்கப்பட்டனர். கடந்த CUP ಖp೮ 1098 ஆம் திகதி பேராதனைப் பல்கலைக் மான வசதிகள் இல்லா கழக்த்தில் புகைப்படம் எடுத்த சந்தேகத்தின் ருகக மோதல்களின் பேரில் இவர்கள் கைதாகினர். பேராதனை காணும் காட்சிகளும் மாணவர் இருவரும் முதலில் விடுதலையா ற்படுத்துவதனாலும் கிய பின்னர் தீவிர்விசாரணையின் பின்னர்
து தப்பி ஓடிவிடவே ஏனைய 8 பேரும் விடுதலையானார்கள்.
கருதப்படுகிறது. நாவலப்பிட்டியில் வைத்து கடந்தவாரம் C இதேபோன்று தமிழ் யுவதி ஒருவர் பொலிஸா
FIGY55NO LITitást.
பொருட்களை ஏ
சரக்குக் க
பயணிகள் போக்குவரத்து என்ற
பெயரில் படையினர் போக்குவரத்து நடத்துவ
தாகக் கூறி விமான சேவைக்கு புலிகள் தடை விதித்தனர்.
இதேவேளை யாழ் மக்களுக்கான
SSL S SL SS SS SSL S S S S S S நினைத்தே சுட்டனர். பின்னர் இருந்த கிராம அதிகாரி சென்று தன்னை
புலிகளுக்கும் முறைப் ாகக் கூறப்படுகிறது. புக்கு எதிரானவர்கள் சியிருக்க வேண்டும். யை குறிவைத்து வீசி பதற்கு இடமிருக்கிறது. பா தட்சிணாமூர்த்தி பிலேயே கைக்குண்டு அவரது கால் துண் LuasLUIT GOTIT iii.
கேட்கத்தான் ஆசை” ாமதி பிச்சையப்பா
பாதே குண்டுவெடிக் அறிமுகம் செய்த பின்னரே மேற்கொண்டு
கேட்டிருக்கிறது. செல்ல அனுமதித்தனராம். காயமடைநதவாகளை இதற்கிடையே கிழக்கில் சினிமாப் படங் வாகனததைக் கணட கள், கேளிக்கைகள் போன்றவற்றுக்கு தடை ன்ற் ஹவுஸ் முன்பாக விதிப்பதாக புலிகள் சமீபத்தில் அறிவித்தல்
வானத்தை நோக்கிச்
விடுத்திருந்தமை தெரிந்ததே. சென்ற வார ம், புலிகள் என்று
முரசில் அந்த அறிவித்தல் வெளியாகி இருந்தது.
படம் எடுத்தால் கைத! தமிழ் மாணவர்கள் அவதி
கொடுத்த மேலும் தமிழ் இளைஞர்களும் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கண்டி நகரில் சுப்ரமணியம் சிவயோக நாதன் (வயது 31) என்ற நபர் 16ஆம் திகதி சந்தேகத்தின் பேரில் கைதானார். இவர் திருகோணமலை தம்பலகாமத்தைச் சேர்ந்த வர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குண்டசாலை கரந்தகொல்லையில் வைத்து இவர் கைதானார்.
கண்டி டி.எஸ். சேனாநாயக்க வீதியில் உலாவித் திரிந்த புஸல்லாவை நாவலப்பிட்டி கிய இடங்களைச் சேர்ந்த மூன்று தமிழ் ளைஞர்களும் 14அம் திகதி கைதானவர் களில் சிலர் இவர்களிடம் ஆள் அடையாள அட்டை இருக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சந்தேகப் பேர்வழிகளில் பலர் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படு கிறது.
авпп8lфіі ற்றிச் செல்லும் சரக்குக் கப்பலான "லங்கா முதித்த கப்பலில் படை யினர் டாங்கிகளை ஏற்றிச் சென்றுள்ளனர். டாங்கிகள் கடலில் கவிழ்ந்ததால் இந்த விடயம் அம்பலமானது.
பயணிகளின் போக்குவரத்து சாதனங் களில் படையினர்-புலிகள் உட்பட-போருடன் தொடர்புள்ள தமது தேவைகளுக்கு பயன் படுத்தாமல் இருப்பதும் முக்கியம்
லங்கா முதித்தவில் டாங்கிகள் கொண்டு செல்லப்பட்டமையானது, 'பொதுமக்களுக்கான பயணம், பொது மக்களுக்கான விநியோகம் என்ற பெயரில் படையினர் தமது தேவைகளை நிறைவேற்றுவதாகப் புலிகள் கூறிவரும் குற்றச் சாட்டை மெய்ப்பித்துவிட்டது.

Page 4
மருத்துவமாதின் முறைகேடு அவயவ
భ-భ வழக்குத் தொக்க BEEDITIEFGENDEU முஸ்லிம் பொதுமக்க
ஏறாவூர் நிருபர்) இவ்வாறான விரும்பத்தகாத நிகழ்வுகள்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வரும் காலங்களில் நடைபெறக்கூடாது. வைத்தியசாலைகளில் பொதுவாகவே சில நோயாளர்களைக் குணப்படுத்தும் மருத்துவ மருத்துவ மாதுகளும், தாதிமார்களும் சேவையின் மகத்துவம் மதிக்கப்படவேண்டும் நோயாளர்களிடம் நடந்து கொள்ளும் என்று அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித் யுவதிகள் சுயதொழில் முறை பற்றிப் பொதுமக்கள் அதிருப்தி துள்ளார். பிப்பதற்கான பயிற்சி தெரிவிக்கிறார்கள் குறித்த சம்பவம் ஏறாவூர் நகர பிரதேச உதவிகளைப் பெற்று
ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலையில் சபையின் உப தலைவர் எஸ்.எச்அபூஹனிபா 8000 ரூபா ஒவ்வெ கடமை புரியும் முஸ்லிம் மருத்துவ மாது வின் மனைவிக்கே இடம் பெற்றது = பட்டது. இவர்களுக்குத் ஒருவர் இவ்வைத்தியசாலையை நாடிச் Ní h
செல்லும் நோயாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக முறையிடப்பட்டுள் தின்ைபடும் uses Ŝi6ITAJ; GT5. அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட
தனது குழந்தைக்குத் தடுப்பூசி ஏற்றச் பாடசாலைகளில் ஏறத்தாழ 1300 ஆசிரியர்கள் (நமது சென்ற தாய் ஒருவரைக் கடிந்து பேசி சேவையாற்றுகின்றனர். அதிகமானோர் அநுராதபுரம் மாவ மனவேதனை ஏற்படுத்தியிருப்பதாகவும் தமிழாசிரியர்கள். ஆனால் இவ்வாசிரியர்களின் பொத்தானை முஸ்ல எனவே இது பற்றி பகிரங்க விசாரணை தொழில் சார்ந்த நிர்வாக வேலைகளைச் இங்குள்ள 22கிராமங்க மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்மீது ஒழுக் செய்து கொடுப்பதற்கு அட்டன் கல்வி காரி கக்கூடிய பெரிய பாட காற்று நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு யாலயத்தில் மிகச் சொற்பமான எழுது KLDTi 600 LDIGONT பிராந்திய சுகாதார சேவைகள் பணிப் வினைஞர்களே கடமையாற்றுகின்றனர். இவர் களும் உள்ள இப்ப பாளர் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் கள் தமிழ் ஆசிரியர்களின் தேவைகளைப் காலமாக கல்வித்தரத் 蠶 சகலருக்கும் முறைப்பாடு "ಶಿಳ್ಳಿ: ಆ॰ செல்லும் அளவுக்கு இ 考 G னையடம்ை சனைகளுக்கு உள்ளாகின்றார்கள். எனவே, ಇಂಗ್ಡಿ நோயா 'அ' கல்வியமைச்4 இவ்விடயத்தில் கருணைகரட் ஆண்டு தோறும் ! அன்புடனும் நடந்து கொள்ள வேண் T.G. LDT 60076).JTGA (enw59, 5 TGMT,
L(1) LOJIgor Lj டாதா? என இப்பகுதி ஆசிரியர்கள் u9)Gi) (9) yBJdf?)(II, in டியவர்கள் காட்டு மிராண்டித்தனமாக லாய்க்கின்றனர். T. G. ರಾತ್ ல் இங்கிருந்து ஒ நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. சாரீதரன் பொகவந்தலாவதில்லை. கடந்த வரு
கைப் புனர்வாழ்வுக் சரணையுடன் வழங்
இதன் முதற்கட்
மனோதத்துவ வைத்தியம் பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. P.ஆறுமுகம் அவர்களை S LLLLL LSL LaLL ML L L 0SLTT 0 LTTTTTmTTT
Dr. P. Arumugam S.A.M.P. REG. 9492 BEAUTY LODGE, 67/A, WOLFENDHALSI, COLOMBO-13. (5 லாம்புச் சந்தியிலிருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு முன்னால் உள்ளது) (ஆட்டுப்பட்டித் தெரு) கொழும்பு நாட்கள் மட்டும் செல்டெல் No. 072-609388
LLLLLL LLLLL LLLLLLLL000 TTTTT TTLLLLLL TTTT L tLL
1.M.M.பார்மசி-கல்முனை P 067:29329 40 I/3, 3,168 வீதி, வவுனியாவில் நவம்பர் 14,15,16ம் திகதிகளில் சந்திக்கலாம் (அலீக்சான்ற்ரா வீதிக்கு அருகில்)
(முன்கூட்டியே பதிவுசெய்யவும்)WANNIN2ம் குறுக்குத் தெரு, ஞான வைரவர் வெள்ளவத்தை
TTTT TSTTTLT S 00000000 LLL LLLLLLLT S 00S00000 35 Ly.g5ĝ5 Gg5 Tfr- Dr. P. Arumugam S.A.M.P.
No. 33, Tissa Weerasingamsci, Boundary Road, Batticaloa, SRI LANKA.
III - 73/= ஆண்டு 10 - 77/= ஆண்டு 9 - 70/=
குறிப்புக்கள் விரிவான வினா-விடை) விஞ்ஞான விளக்கம் 10/11-43(250 வினா-விளக்கம்)
துரிதமீட்டல் 0/L 42/=
விஞ்ஞானச் சுருக்கம் 9,10,11
ஆசிரியர்
எல்லா புத்தக சாலைகளிலும் கிடைக்கும்
G5TLÜLI: A. Jogarajah
90/1, Christuraja Mawatha, Nayakakanda, Hendala, Wattala.
சூழ்நிலையின் பிரதிபலிப்பே உண்மைக் கவிஞனின் படைப்பு நம் மண்ணின் மைந்தர், மாயராஜா அன்பழகனின் - இதயத்து ஏக்கம், இசைக்கோலமாய் வெளிவருகிறது. திரையிசை என்ற எல்லைக்கு வெளியே தமிழிசை, நவீன ஒலிநய ஆடையுடுத்திப் புலம் பெயர்ந்து நம்மவர் வாழும் மண்ணிலே சோகத்திலும் சுகம் தரும் சங்கீதமாய் மலர்கின்றது. இந்த இதயத்தின் ஏக்கம் இதம் தரும் இசை அலைகளாய் தேச எல்லைகளைக் கடந்து பரவிப் புகழ்பெற என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் B.E. அப்துல் ஹமித்
உங்கள் அன்பு ஒலிபரப்பாளர்.
இயற்றி இசையமைத்துப் படைக்கிறார்
மாயராஜா அண்பழகன்
செல்வன் கோக 9 C49\1724 இற
புங்குடுதீவைச் சேர்ந்த யோக செல்வப் புதல்வன் கோசன் தனது
| _ = 1 69°"°ლდერს "ყ9 5 1 -1
- மாநகரில் 25.10.1998 அன்று வெகு
-C ағысуға боз Յ1-10-1998-> இவரை அன்பு அப்பா அம்மா GlufluÚUIulii, Giufluidunumii, fail இலங்கை
ஆசையம்மா, சித்தப்பாமார், சித்தி,
9ë,95 TLDTÍT, LDë9 TGÖTLDTÍT, LDě9 TT
நண்பர்கள் அனைவரும் புங்குடுதீவு சிறப்பும் பெற்றுப் பல்லாண்
தொடர்பு 356011-Ꭲ . மாயராஜா புவி அழகன் பொன் சிவா வரதராஜன், (ం) 13. சதாம் வீதி, கொழும்பு01 (514)-381-34.09 T.P. O74/71727 6, 717277
ി)
 
 
 
 
 
 
 
 
 

களை இழந்தவ
றச் சம்பவங்களினால் பங்களை இழந்த தமிழ்ருக்கு சுயதொழிற்துறை கான பண உதவியை ட்டக்களப்பு கிழக்கிழங் கழகத்தின் (ER0 அனு கிவருகிறது. டமாக 15 இளைஞர் முயற்சிகளை ஆரம் களைப் பெற்று நிதி க் கொண்டனர். தலா ாருவருக்கும் வழங்கப் தகைமைச் சான்றிதழ்
சீர்கேடு
நிருபர்)
|ட்டத்திலுள்ள ஹொரவப் ம் மகாவித்தியாலயம், ளுக்கும் தலைமை வகிக் ாலைகளில் ஒன்றாகும். வர்களும் 25 ஆசிரியர் டசாலை, அண்மைக் தில் படுபாதாளத்திற்குச் 'ங்கு நிர்வாகச் சீர்கேடு
டைபெறும் ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட் ருவரேனும் தெரிவாவ LLID 50 LIDIT GOOT GAJÍ SEGi வரை இங்கிருந்து க.பொ.த (சா/த) ப்ரீட்சைக்குத் தோற் றிய போதிலும் அதில் இருவர் மாத்திரமே சித்தி ತಿಣ್ರ' படைத்துள்ளனர்.
இதோ ஓர் அரிய சந்தர்ப்பம்
6.609ff Dr. Bisprg (8e/TLD65gJup அவர்களை இல.25, சில்வெஸ்டர்
மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் சந்திக்கலாம். இடத்தில் உள்ளவர்கள் இரண் நாட்களுக்கு முன்பு தொலைபே இலக்கம் 04-201582 மூலம் பதிவு,
களை வழங்கும் வைபவம் சமீபத்தில் மட்டக்களப்பு மன்றேசா பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
அவ்வைபவத்தில் கலந்துகொண்டு உரை யாற்றிய மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திரு ஏகே பத்மநாதன், "யுத்த வன்முறைகள் எதிலுமே பங்கு பெறாத உங்களை இந்தக் கொடிய யுத்தம் அங்கவீனர்களாக்கியுள்ள தோடு மன வடுக்களையும், மனப்பாதிப்புக் களையும் ஏற்படுத்தியுள்ளது. உங்களை இந்த சூழ்நிலைக்குத் தள்ளியவர்கள் யாராக இருந் தாலும் ஐயா இந்த அப்பாவிகளை ஏன் தண்டித்தீர்கள் என்றுதான் நான் கேட்பேன். கொடுர வன்முறைக்குக் கண்களில்லை. அதனால்தான் அது உங்களில் பலருக்கு கண்களையும் கைகால்களையும் வேறு பல அங்கங்களையும் பலியெடுத்துள்ளது. இத்த
னைக்கும் மத்தியில் நீங்கள் ஆயுதமேந்திப்
போராடியவர்களுமல்ல. நீங்கள் அப்பாவிகள் நீங்கள் அங்கவீனர்களான போதிலும் வாழ் வைச் சலித்துக் கொள்ளாது சுயதொழில் செய்து வாழ முன்வந்துள்ளீர்கள் இன்னும் பல இடர்கள் வரலாம். ஆனால் எவையும் நிரந்தரமானதாக இருக்கமுடியாது. உங்
களுக்கு நெதர்லாந்து உதவி
கள் வாழ்வில் பலஅபிலாசைகள் இருந்தி ருக்கும் இறைவன் உங்களுக்கு நல்வாழ்வு தரவேண்டும்" என்றார்.
திட்ட அதிகாரி திரு.எம். கமலநாதன் தனதுரையில் "பகைமை வளர்க்கும் இந்த யுத்தம், கண்ணுக்குத் தெரிந்த கண்ணுக்குப் புலப்படாத பலவகைப் பாதிப்புக்களை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையை முடக்கி யுளளது" எனறாா
சுயதொழில் ஊக்குவிப்பு தொழில் முகாமைத்துவ மற்றும் சந்தைப்படுத்தல் முகாமைத்துவப் பயிற்சி நெறிகளை விவசாய அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திருவி கனகரெட்ணம் மற்றும் ஏஎச்ஏஹூஸைன் ஆகியோர் நடாத்தினர். இவ்வைபவத்தில் ஈஆர் ஒ நிறுவன உபதலைவர் சிரோன்மணி செல்வநாயகம் செயலாளர் ஏ. மார்ட்டின் திட்ட அதிகாரி எம். கமலநாதன், ச.செசி சங்கப்பிரதிநிதி பஸ்கால் ஜெக்குவர் இ.செசி சங்கத் தலைவர் ரீவசந்தராஜா, வறுமை நிவா ரண உதவி பணிப்பாளர், எம்.எஸ்.எஃப். எகெட் மற்றும் நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
LLL SS SS SS SS LLLSSS SS SS S AALLLLL SSSS
LEDôlJej EDGULjGöLIôj6ôTSŤOGI
(திருமலை நிருபர்) திருக்கோணமலைப் புகையிரத நிலை யத்தில் பகற்கொள்ளை இடம் பெற்று வருவ தாகப் பொதுமக்கள் முரசுக்குத் தெரிவித் துள்ளனர். கருமபீடத்தில் பயணச்சீட்டு வழங் கும் உத்தியோகத்தர்களே இந்தக் கைங்கரியத் தில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பயணச்சீட்டுப் பெறும் பயணிகளிடம் சில்லறை இல்லை என்று கூறிக் கருமபீட உத்தியோகத்தர்கள் குறைந்த தொகையை மீதியாகக் கொடுத்துத் தினமும் பலநூறு ரூபாய்களைச் சுருட்டி விடுகிறார்களாம்.
S SS SS SS SS SS SS SS SS SS SS
LIITIGÒ palibangup) BGCOIDEAD டிப்ளேர்மா ஆசிரியரால் தபால் முலம் தையற்கலை பயிற்றுவிக்கப்படுகின்றது. சான்றிதழ் வழங்கப்படும் மேலதிக விபரங்களுக்கு முத்திரை ஒட்டிய நீண்ட கடித உறையுடன் இன்றே தொடர்பு கொள்ளுங்கள் பரீட்சை எழுதிய மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்படுவதை அறியத் தருகிறோம். பெண்களுக்கு மாத்திரமே பயிற்சி அளிக்கப்டும்
DReCTOR-Mrs.STHWKAMUARAF, 7/11, Gongcuolo Rood, Motole
9265 LDII
நேபர் கு வைத்தியம் தொய்வு இழுப்பு, இளைப்பு црпш8 8өў , 常 *みみー -"・ உங்கள் பிரச்சினைகளுக்கு 305 и 90 , 9. ст., Lð load .
கடைப்பு, தலைவலி, பீனிசம் தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் R குணங்களுக்கு முழு மகிழ்ச்சி பெறுவதற்கு asas Lid 680 Lulu DNSTÖLDT Glej sog
செய்து கொள்வதற்கு
235UTU அவர்களுடன் தொடர்பு
இரகசியம் வெளியாகாது.
செய்தால் ཞི་
unft so suuslLüLGQuff , 8 soll, ஞாயிறு, விடுமுறை நாட்களில DR. A.P.S. KU நோயாளர்கள் அதிகம் இருப் 50. THEATRE ROAD பதினால புதிய நோயாளர்கள் தொலை பேசி மூலம் பதிவு செய்து NINAWU R-21 பார்வையிடப்படும் நாளையும் SRI LANKA நேரத்தையும் பெற்று வரவும்
GlaJGIRI GAJAN
6T 22.10.1 998. Jurgin-soilijas y TGraf güDLuÁSlálsorssöt முதலாவது பிறந்தநாளை இலண்டன் விமரிசையாகக் கொண்டாடுகிறார். அப்பம்மா, தாத்தா, அம்மம்மா, யப்பாமார், சீனியம்மா, ஆசையப்பா LDITLDTLDTM, LDITLALDİTİ, 961 GAYGILDİTİ, மார் மற்றும் உற்றார், உறவினர், கண்ணகை அம்மன் அருளால் சீரும்
bij, Eidfilm Triasau.
Duration: 6 months
Duration : 4 months
| Duration : 3 months
C++ RS 5500,
மட்டக்களப்பு மாந்திரீக வசியம்
பரம்பரை வைத்திய மனோதத்துவ
நிபுணர் டாக்டர் குட்டி
கொண்டு வெற்றி பெறுங்கள்.
Information Technology, MS DOS, Windows 95, Programming Techniques, Pascal, GW basic, Ms. Word, Ms. Excel.
Information Technology, MS DOS, WindowS95, Advanced Programming Techniques, BasiC, Pascal, dbase
Information Technology, MS DOS, Windows 95, MS Word, MS Excel, Power Point
Visual Basic Ver. 5 : Rs 7500
அதுவும் புகையிரதம் புறப்படும் நேரத்தை அண்மித்து வரும் பயணிகளிடம் சில்லறை இல்லை என்ற பெயரில் இருபது ரூபாயைக் கூடக் கொடுக்க மறுக்கிறார்கள் பயணிகள் சற்றுமுகம் சுளித்தால் பணத்தைத் திருப் பிக் கொடுத்து "மாற்றிக் கொண்டுவா" என்று கறாராய்க் கூறி விடுகிறார்கள் கால் மைல் தூரத்துக்குள் கடைகள் எதுவும் இல்லாததால் பயணிகளும் விதியை நொந்து கொண்டு பணிந்து போக நேரிடு கிறது.
ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் சில்லறை இல்லையென்றாற்சுப் பொறுத்துக் கொள்ளலாம். பத்து இருபது ரூபாயே இல்லாது போனால், திணைக்களம் கவனித்தால் சரி
TGOOI I
முனிவர் அருளிய ஏடுகளில்
அமைந்த காண்டம் எனும்
நாடி ஜோதிடத்தில் உங்கள் பலன்களை
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
S. M. A. NI a 2/1, animo'S თზAB,
வெள்ளவத்தை, கொழும்பு - b.
T.P. 586218
N
S L LLLL LLLL LL L LL SLLLLSSSS SS SSLLLLL SS 0LL
O74 - 51 14
Course Fee : Rs 7000
Course Fee: Rs 65OO
Course Fee: Rs 4500
Clipper: Rs 5000 EXce RS3OOO
2...Αη2 Βεζα Α ση. Ο 17- 7 77 - 17993
SALVAT) a/ay/ at 2AP az Payments, can be made in Installments
1, 25-31, 1998

Page 5
டுதலைப் புலிகளின் மக oslsi LOLuof Susitollä.
களத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்திய கிளிநொச்சி சமரில் மகளிர்
• [[]]ါ பிரதான பாத்திரம் வகித்திருந்
955.
岛 புலிகள் தரப்பில் பலியானவர்களில் பெண் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
பெப்ரவரி முதலாம் திகதி கிளி நொச்சி, பரந்தன், ஆனையிறவுமுகாம்கள் மீது தாக்குதல் யுத்தம் ஒன்றைப் புலிகள் நடத்தினர்.
அத்தாக்குதல் சமரில் பரந்தன் பகுதி யில் இருந்த படை நிலைகளை தாக்கும் பொறுப்பை மகளிர் படையணி ஏற்றிருந் 55).
பலர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
ஓயாத அலைகள்-0 ஓயாத அலைகள்-02
இரண்டிலும் பெண் புலிகள் முக்கிய பாத்திரம் வகித்துள்ளனர். பெண் புலிகள் அணி இல்லையானால் கை இராணுவ வரலாற்றில் மிகப் பாரிய தாக்குதல் சமர்கள் இரண்டும் தமது இலக்கை எட்டியிருக்காது.
தரைத்தாக்குதல்களில் மட்டுமன்றி கடற் சமர்களிலும் பெண் புலிகள் பங்குகொள் கின்றனர்.
புலிகளின் சகல படைப்பிரிவுகளிலும் பெண்களும் உள்ளனர்.
துரிதமாக or LD5g தாக்குதல் நடத்துவதிலும் சிறப்பு பயிற்சி பெற்ற சிறுத்தை படையணியிலும் பெண் புலிகள் உள்ளனர்.
பீரங்கிப்படையணியிலும், விமான எதிர்ப்பு
அப்பகுதியில் ஒன்பதாவது கெமுனு படைப்பிரிவு 驚 படையணியைச் சேர்ந்த ஐம்பது பெண் புலிகள் வரை கெமுனு படைப்பிரிவுடனான
UGAŃluLUIT GOTTÍtasóit. தியி 6TGOTI9) LD LIJJ55607 U(55ILOLO) 5TLD நினைத்தஇலக்கை ASUNA அன்று எட்ட முடியவில்லை.
அன்று ஏற்பட்ட பின்னடைவுக்கு பதிலடிகொடுக்க இம்முறைதமக்குசந்தர்ப் பம் கேட்டது மகளிர் படையணி
பொறுப்புக்களை பிரித்துக் கொடுத் தார் பிரபாகரன். இம்முறை தமக்கு கொடுத்த பொறுப்புக்களை கச்சிதமாக நிறைவேற்றி முடித்தனர்.
பெண்கள் இளகிய மனதினர், உறுதி மில்லாதவர்கள் என்ற பழங்கதைகள் களத் தில் பொய்யாகிக் கொண்டிருக்கின்றன.
களத்தில் இருந்த அரச படை அதிகாரி ஒருவர் கூறி யது இது தமக்கு முன்னால் வந்த பெண் L/601561 (5()LIL- 9155 e LG956061 தாண்டி எங்களை நோக் பெண் புலிகள் கொண்டிருந் தனர்." என்று பிரமித்திருந்தார்.
ஓயாத அலைகள்-02 LD 9I 95I95fT60T J5L-J55g5I . : ஆட்டிலெறி தளம்மீதான தாக்குதல் உட்பட சமருக்கு முக்கியமான பல தாக்குதல்களில் ့်မျိုးမြို့ புலிகளும் ஆண் புலிகளும் சமபங்கு வகித் தனர்.
GFLDT (UPyD535 SM, U-15THJ85 GMT 59 GMT வதிலும் பெண் பு ஆர்வமாக ஒடுப்பட்டுத் E
காயப்பட்ட பெண்புலிகள் காண்பிக்கும் மன உறுதியும் ஆச்சரியம் தருகிறதாம். ஆண் புலிகள் சிலர்கூட காயங்களின் வ தாளாமல் அவதிப்படும்போது பெண்புலிகள் பலர் பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கிக் கொள்கிறார்களாம்.
சண்டையில் பட்ட காயத்துக்கு கட்டுப் போட்டுக் கொண்டு, எதுவும் நடக்காதது போல ஆயுத சேகரிப்பில் பெண் புலிகள்
Iரண
ஹெலி பறந்து போனால் கூடவே கிலி பிடிக்குது உப்பிடித்தான் போன கிழமை ஹெலியைப் பார்த்த தும் நண்பர் ஒருத்தர் கேட்டார் பாருங்கோ எயார் போஸ் இந்தக் கேள்
சனத்துக்கு மட்டுமில்லை, சீருடைத் தரப்பாருக்குள்ளும் அடிக் கடி எழுவதாய்க் கேள்வி
வெள்ளம் வரும் முன்னர் அணை கட்டாமல், தலைக்குமேல்
படையணியிலும் பெண் புலிகளும் உள்ளனர். இந்தியாவில் சுபாஸ் சந்திரபோஸ் உருவாக்கிய தேசிய இராணுவத்திலும் பெண்கள் சம அளவில் சமர்களில் பங் கெடுத்தனர். பிரிட்டிஷ் படையுடன் பல இடங்களில் போரிட்டனர்.
பல்வேறு விடுதலை இயக்கங்களில் பெண்
போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடி
GTGTGOTIT.
ஆனாலும் மிக முக்கியமான சமர்களில், மிக முக்கியமான படைநிலைகளை தாமே தாக்கியழிக்கும் விதமான சமர்களில் பெண் புலிகள் காட்டும் உக்கிரத்தை வேறு எந்த நாட்டு பெண்கள் அணிகளும் காண்பிக்க Głó606).
அதுதவிர மனிதக் குண்டாக மாறி தாக்குதல் நடத்துதல், கடற் சமர்களில் பங் கெடுத்தல், தாமே படகுகளை செலுத்திச் சென்று சண்டையி புலிகள் மட்டுமே இதுவரை கால பெண்கள் படையணிகளது வரலாற்றில் முன்னணியில் நிற்கின்றனர்.
ஓயாத அலைகள் 08 எங்கே? எப்போது?
驚。 ஆய்வாளர்களின் அதி முக்கியமான
கள்வி அதுதான்.
யாழ் குடாநாட்டில் தென்மராட்சிப்பகுதி யில் இருந்து குடி மக்களை வெளியேறுமாறு புலிகள் சுவரொட்டிகள் ஒட்டியதாக செய்திகள்
ஆனால் சுவரொட்டிகளை கண்ணால் கண்டவர்கள் யாரும் இல்லை. கண்டவர் விண்டி லர், விண்டவர் கண்டிலர் என்பது போன்றதே இதுவும்.
கேள்வி உது எந்த
ଅଞ][q[g]]
அதிகாரத் தரப்பிடம் நல் கும் சம்பந்தமானவருக்கும் இடை யிருக்கிறதாம் இரட்டைக் குழல் சின்னச் சின்ன விரிசல் சம்பந்த வைத்துக் கொள்வதோடு பல திருவானமலை பொலிஸ் அதிகா மேடத்தோடு பேசி உடனடியாக நி
படை முகாம்க Gums) မြုံချနီဗွီမျိုး၍ எங்கும் புலிகள் அறி
ன்றனர்.
குறிப்பாக திென்ம காம்களுக்கு அருகி ண்டும் மீண்டும் வ டுள்ளது.
இதனையடுத்து LUGDL (upas, Túbas, sit fa) {
sfl6lignélou அடுத்த குறி ஆணையி
லாம் என்று படைத்தர கிறது.
ஆனையிறவுத்த தாக்கும்போது தென் படையினர் உதவிக்கு விதமாக அங்கும் தாக் ஆட்டிலெறி தாக்கு
LuLGAUTLD).
கடலிலும் தரையி போடும் få யணி கிளிநொச்சி ச தளத்தை சுற்றி தாக்குதல் நடத்தியது. களில் வந்து இறங்கி தாக்குதல் தொடுத்தது ஆனையிறவுத் த கும்போதும் தென்மரா முகாம்கள்மீது சிறுத்ை தொடுக்கலாம்.
அல்லது ஆனையி பாகவே தென்மராட்சி காம்களை புலிச்சே பாகவும் கூடும்.
இவற்றையெல்லா LDTMLAGA UNasa Lo. மூடப்பட்டன.
மாரிகாலம் முடிவ அலைகள்-03 வெடிக்க எதிர்பார்ப்பாகும்.
ஜயசிக்குறுய் சண்டைகள் பலமாத நடந்தன.
நெடுஞ்சாலை வ கைப்பற்ற முடியாத இருபுறத்தாலும் நீண்ட படையினர் நகர்ந்தன
வெள்ளம் போனபின்னர் ஆரவாரப்பட்டு என்ன பிரயோசனம் முகத்துவாரம் கடற்கரையில் நடந்த அநியாயங்களும் காடு மண்டிக் கிடந்த சுற்றாடலும் மாநகரசபைக்கும் காவல் துறைக்கும் ஒரு பெண்ணின் மரணத்தின் பின்னர்தானே கண்ணில் தெரிந் திருக்கிறது. அதுவும் பலியானது நாலு பெரிய இடத்தோடு தொடர்புள்ள குடும்பம் என்பதால் : பெரிய பிரச்சனையாச்சு சாதாரண ஆட்கள் என்றால், ஃபைல் குளோஸ் அப்படியே ஒரே அமுக்காக அமுக்கியிருப்பினம்
முகத்துவாரம் கடற்கரையில் ஒதுங்கி காதல் ஆராய்ச் சியில் ஈடுபட்ட பல ஜோடிகள் ரவுடிக் கும்பலிடம் மாட்டியிருக்குதாம் காதலனை கத்திமுனையில் மடக்கிவைத்துக் கொண்டு காதலியை தள்ளிக்கொண்டுபோய் வல்லுறவு கொண்ட பல சம்பவங்கள் நடந்திருக்குதாம் இரகசியக் காதல் இரகசிய சந்திப்பு அதனால் வெளியே சொல்லமாட்டார்கள் என்ற துணிச்சலில் பலமுறை ருசிகண்டிருக்கிறார்கள் கடற்கரைகள் போன்ற தனிமையான பகுதிகளுக்கு செல்லும் ஜோடிகள் கவனிக்கவும் தனியான இடம் நாடிப் போகவேண்டாம்
9, 25-31, 1998
உண்டாம் தனக்கு மட்டுமே இருந்த பெற்று வருவது நீலத்தாருக்கு சபாஷ் சரியான போட்டி
யாழ் மாநகர முதல்வரா ராசா ஒற்றைக்காலில் நிற்கிறாரா பெற்று தலைமையிடம் கோரிக்கை யானால் மப்பும் மந்தாரமுமாக மாலை, இரவு முன்று நேரமும் மாபெரும் குடிமகன்
யாழ் குடாநாட்டில் ராஜ சிலநாட்கள் ஏதோ காரணத்தா வந்துவிட்டது போல கிடக்கு 6 எழுத்தார் கடிதம் முலம் அறிவிப்பு கடிதம் பற்றித்தான் பேச்சு க ரெண்டு எழுத்தாரின் அறிவித்த என்பது யாழில் யாவருக்கும் பெ
ᎧᎷfᎢᏤ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு அருகில் இருப் யாழ் குடாநாடு த்ெதல் விடுத்து வரு
ாட்சிப்பகுதியில் படை உள்ள மக்களுக்கு லியுறுத்திக் கூறப்பட்
தன்மராட்சியில் உள்ள LüULGór (T69.
கைப்பற்றிய புலிகளின் றவுத் தளமாக இருக்க
பு கருதுவதாகத் தெரி
த்தை முற்றுகையிட்டு 蠶 இருந்து நகருவதை தடுக்கும் 556) ISL-55ULILGUITLD. ல்களும் தொடுக்கப்
leMúð geirssoL
點 5605Ш u60 .
ல் ஆனையிறவு
காங்கே ஊடறுத்து
கடற்பாதையால் பட
யே சிறுத்தை
புலிகள் தாக்
蠶 L"fluflói) a GTIGT UGODL I
தபடையணி தாக்குதல்
றவுத் தளத்துக்கு முன் á d sits UMeósolungi னை அள்ளிக்கொண்டு
ம் ஊகித்தே தென் ான படை முகாம்கள்
0LU (pâILITG IIIg ாம் என்பதே பரவலான
சமரில் புளியங்குளம் ங்களாக தொடர்ந்து
யாக புளியங்குளத்தை நிலையில், சாலையின் 1ள் சுற்றுப்பாதையூடாக
பெயர் வாங்குவதில் நீலமானவருக் யே பலத்த போட்டி தலைதூக்கி துப்பாக்கியாக இருந்தவைக்குள் ானவர் தனியாக தொடர்புகளை ாரியங்களையும் சாதிக்கிறாராம் க்கு கிடைத்த மாற்றல் உத்தரவை றுத்துமளவுக்கு நேரடித் தொடர்பு MITILIII%%000T (FIDU55|DT60101010 கசப்பைக் கொடுத்திருக்கிறதாம்
நாற்காலியில் அமர நிலவுமுக
ம் உறுப்பினர்களின்
விட்டதும் அவர்தானாம் மாலை இருப்பவர் மேயரானால் காலை மந்தாரம்தான் காந்திக் கட்சியில்
திரையரங்கில் ரோஜா ஒடுகிறது. காட்சிகள் தடைப்பட கடிதம் ண்டு கதை பரவியது. ரெண்டு க்கள் வெளியிடுவதால், இப்போது தம் வந்தாச்சாக்கும் என்றால்
l |
வந்தாச்சு என்பதே அர்த்தம் துவான சங்கேத வார்த்தை
அவ்வாறு படையினர் நகர்வதை தடுக்க நீண்ட முன்னரங்கம் அமைத்து மறிப்புச் சமரில் ஈடுபடவேண்டும். அதற்காக பெரியளவான ஆட்பலத்தை முடக்க வேண்டியிருக்கும் என்ப
தால் புலிகள் தந்திரோபாய ஒன்றை மேற்கொண்டனர்.
புளியங்குளம், கனகராயன் குளப்பகுதியில் இருந்து புலியணிகள் பின்நகர்ந்து மாங்குளம் பகுதியை தமது முன்னரங்கமாக, சமருக்கான முனையாக மாற்றிக்கொண்டன. அவ்வாறு மாற்றிக்கொள்ளும்போதே மறுமுனையான கிளிநொச்சியை கைப்பற்றுவ
ன் நகர்வு
விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மட்டுமே
தொடுக்கப்படப் போகிறதா? என்ற கேள்வி களுக்கு படையினர் விடை கண்டுபிடிப்பது
TLDLO.
99 ஜூலை 09ம் திகதி ஆனையிறவுப் படைத்தளம் புலிகளால் பாரிய தாக்குத ಟ್ವಿ? உள்ளானது ஒரு மாதகாலம் உக்கிரமாக நடந்த சமரில் புலிகளால் இலக்கை எட்டமுடிய வில்லை.
அப்போது கடற்புலிகள் அணி இல்லா மையும் அரச துருப்புக்களின் கடல்வழி தரையிறக்கத்தை புலிகள் தடுக்க முடியா மைக்கு முக்கிய காரணமாகும்.
ஆனையிறவுசமர் முடிந்து இப்போது ஏழு வருடங்களாகிவிட்டன. அதன்பின்னர் பல களங்கள் கண்ட அனுபவமும், அப் போது இருந்ததைவிட கனரக ஆயுத பலமும் தற்போது புலிகளிடம் உள்ளன. விமான எதிர்ப்புப் படையணி தற்போது விரிவாகி உள்ளது. ஒரு குறிப்பிட்ட வான் பரப்பில் பறக்கும் விமானங்களை வீழ்த்த தரையில் இருந்து வலைவிரித்து காத் ருக்கும் அளவுக்கு விரிவாகியுள்ளது. 6JGAI956ODGOOT895 Q5LD 2L6IT 6IT 6OT,
ஆனையிறவுச் சமர் நடக்கும்போது
புலிகளின் ம்களிர் காவல்துறை
0ல் தாக்குதல் தொடுக்கப்பட்டது. நகரின் မျိုီးမျိုးမျိုး புலிகளின் கையில்
ஒருமுனையில் பின் நகர்ந்தபடி மறுமுனை யில் முன் பாய்ந்தன புலியணிகள்
மாங்குளம் பகுதியை கைப்பற்ற கடந்த பெப்ரவரி முதல் படையினர் முயன்று வந்தனர். பல தடவைகள் பாரியமுன்நகர்வு முயற்சிகளும் நடந்தன.
அவ்வாறு இருந்தும்மாங்குளம்பகுதியில் புலிகளது அரண்களை நெருங்க முடியாதி ருந்தது.
சண்டையில் தேர்ச்சியும், அனுபவமும் Álėšas, Lysúlassif Gör Gurt-Aussör Lugo Lucasfi மாங்குளம் நகர் சண்டைகளில் அரச துருப்புக் களுக்கு சிம்ம சொர்ப்பணமாக விளங்கியது. பாரிய படை நகர்வுகளின்போது கருணா அம்மான் தலைமையிலான ஜயந்தன் படையணி யும் முறியடிப்பு சமர் நடத்தியது
எனினும் ஓயாத அலைகள் 02இன் பின்னர் மாங்குளம் பகுதியில் முன்னர் போன்ற கடும் தரைச் சண்டையை நடத்தாமல் புலியணிகள் பின்நகர்ந்தன.
கிளிநொச்சி கைப்பற்றிய பின்ன நடந்திருக்கிறது.
எனவே, வவுனியா யாழ்சாலையில் படை பினர் அடுத்தநகர்வை மேற்கொள்ள வேண்டு மானால் இன்னொரு இழப்பை புலிகளிடம் கொடுத்தாக வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த இழப்பு ஆனையிறவுத் தளமாக இருக்கப்போகிறதா?அல்லது மாங்குளம் முனை யிலேயே பலத்த மழைக்கால தாக்குதல் ஒன்று
體 பரந்தன் சந்திவரை ர மாங்குளம் பின்நகர்வு
போல கிடக்கு
புலிகளிடம் இருந்தன. விமான எதிர்ப்பு ஏவுகணைகள் இருக்கவில்லை.
அதனைவிட முக்கியமாக புலிகளிடம் வான் கல வசதியும் இப்போது சேர்ந்திருக் கிறது என்பதும், சமீபத்தில் : ஹெலி பறந்த o pitulor of uMLua), GM flogy (DTjpio IMMú.
சமீபத்திய கிளிநொச்சி சமரின்போது சண்டைகள் நடந்த பிரதேசத்திற்குள் அரச Árifst súd (Gly G6) சிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. வான்படை இல்லாமல் புலிகளது தாக்கு தலை படைத்தரப்பு எதிர்கொள்வது
சிரமமானது என்பதையே கிளிநொச்சி களநிலவரமும் நிரூபித்திருக்கிறது.
நொச்சி சமரில் ஆயுதங்களை யும், நிலப்பகுதியையும் புலிகள் கைப்பற்றி யது உடனடி வெற்றி மட்டும்தான் அச் சமரில் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங் களும், அச் சமரால் ஏற்பட்டுள்ள உற்சாக 蠶 இனி ஜயசிக்குறுய் களத்தில் ஏற் படுத்தப்போகும் விளைவுகளும் இருக் கின்றன. அதனையும் உள்ளடக்கியே நொச்சி சமரை மதிப்பிட வேண்டியுள்ளது. தப்பியோடிய படையினரை தேடி நடக்கும் துரித வேட்டைகள் புலிகளது பாரிய தாக்குதல் பலத்தால் படைத்தரப்பு எதிர்நோக்கும் அச்சுறுத்தலை வெளிப் படுத்துகின்றன.
புலிகளைவிட பல மடங்கு ஆட்பலம் இருந்தும், படைக்கல வசதி இருந்தும், ட்பலம் மேலும் தேவைப்படுவதானது களது சண்டையிடும் ஆற்றல் உய்ர்
உள்ளதையும் காட்டுகிறது. மழைக்காலம் வடக்கில் பல அரங்கு களில் இடி மின்னல்களை உருவாக்கப் போகிறது.
சீருடையினர் ஆயுதம் கொண்டு நடத்தும் நிர்வாகத்தை ரெண்டு எழுத்தார் காகிதம் கொண்டு உடைக்கினம் கடிதம் எழுதுவது காகிதத்தில்தானே! ரெண்டு எழுத்தாரின் கையில் இருந்தால் மரியாதையே தனிதான்
øst og Gion,
ஆயுதமோ 995
ஜனநாயகக் கட்சியை முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண சபை கட்சி செயலாளர் வசைபாடியவர் சென்றவாரம் ஜனநாயகக் கட்சித் தலைவருக்கு ஐஸ்வைத்து ஃபோனுக்கு மேல் ஃபோன் செய்து நேரம் எடுத்துப்போய் சந்தித்தவராம் பொதுநல சந்திப்பு என்று நினைச்சுப்போடவேண்டாம் பொதுத் தேர்தல் தள்ளிவைக்கப் பட அனுமதிக்கக்கூடாது என்று கேட்கத்தான் போனவராம் பின்னே என்ன பொதுத் தேர்தல் தள்ளிப்போகப்போக நாற்காலிக்
கனவுமல்லோ தள்ளிக்கொண்டுபோகுது இதுதான் ஐக்கியம்
603, Guttitutio
வாழ்க பொதுநலம் தனித்து நின்றால் தங்களுக்கு ஒர் ஆசனம்கூடக்
கிடைக்காது என்று தெரிந்துதான் ஐக்கியம் முக்கியம் எண்டும்
முன்னாள் மாகாணசபைக் கட்சியினர் முழங்கிவருகினம்
இவ்வாரப் பொன்மொழி
"யாருக்கு முன்னால்
அவனே
உன் நண்பன்!"
solesör TesaistessusTrišas sodesmi Golesausflutused luuntasë: சொல்ல முடியுமோ

Page 6
1990 நவம்பர் மாதம் 2ம் திகதி முதல் 21ம் திகதிவரை மாவீரர் தினத்தை புலிகள் வடக்கு-கிழக்கு எங்கும் அனுஷ்டி 9560TT,
மாவீரர் தினத்தை முன்னிட்டு பு களின் தலைவர் பிரபாகரன் விசேஷ செய் வெளியிடுவது வழக்கம் ஆண்டுதோறு கடைப்பிடிக்கப்படும் வழக்கம் அது
மாவீரர் தினத்தில் பிரபாகரன் என் கூறுகிறார் என்பதை அறிய உள்நாட்டு வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் மட் மன்றி, அரசும், அதன் உளவுப் பிரிவுனரு கூட தங்கள் காதுகளை தீட்டிக்கொள்வா SGT,
1990ல் மாவீரர் தினத்தை முன்னிட் பிரபாகரன் விடுத்த செய்தியில் இருந்
றப்புக்கள் அல்ல. ந்த வீரர்களின் சாவுகள் எம சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்
யாக, எமது போராட்டத்தின் உயிர் மூச்
சாக எமது போராளி களின் உறுதிக்கு உத்வேக மளிக்கும் ஊக்க சக்தியாக அமைந்துவிட்டது.
ஒரு விடுதலை af IT Gör g mig, IT Y GOOT வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவியல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய
இலட்சிய்த்துக்காக வாழ்பவன் தனக்காக)
வாழாமல் பிறருக்காக, பிறரின் விடிவுக்காக
GJIT QU6AU6ÖT. ·
சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்
துக்காக அவன் தனது உயிரையும் அர்ப்
பணிக்கவும் துணிகிறான்.
ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு
சாதாரண நிகழ்வல்ல. அந்த சாவு ஒரு
ஒரு உன்னதமான இல யம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு
உண்மையில் ஒரு விடுதலை வீரன்
சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சியத் தீ என்றுமே அணைந்து
டுவதில்லை.
அந்த இலட்சிய நெருப்பு ஒருவரலாற்று சக்தியாக மற்றவர்களைப் பற்றிக்கொள் கிறது. ಆಲ್ಗಳ್ಗ தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பி விடுகிறது.
ஆசியாக் கண்டத்தில்
தமிழிழததந்திரப் போர் இன்று ஆசி
யாக் கண்டத்தில் முதன்மையான விடுதலைப்
போராட்டமாக சர்வதேசப் புகழ் அடைந் திருக்கிறது.
மூன்றாம் உலகின் ஒடுக்கப்படும் இனங் களுக்கும், அடக்கப்படும் மக்களுக்கும் எமது புரட்சிகர ஆயுதப் போராட்டம் ஒரு முன்னு தாரணமாக, வழிகாட்டியாக அமைந்திருக் கிறது,
சிங்கள ஆயுதப் படைகளையும், உல
கின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் எதிர்த்து தனித்து நின்று போராடி எமது
மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைக உலக வரலாற்றில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.
600TL-95JLD, 651 p. 60TLDNT 60Tg|LD, 9|UNTIQLIOS U மானதுமான இந்த யுத்தத்தில் எமது விடு தலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை
துன்பங்களை எழுத்தில்
வடிக்க இயலாது.
இரும்பையொத்த இலட்சிய உறுதி
யுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினார்கள் போர்க்களத்தில் வீர மரணத்தை தழுவினார்கள்
நான் உயிருக்குயிராக நேசித்ததோழர் கள் என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய : நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்தபோதெல்லாம் என் இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நா
சார்ந்து போவதில்லை.
ந்த இழப்புகள் எமது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டுகிறது.
இந்த மாவீரர்களை நான் Cauca கிறேன்.
அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தை யும், வீரத்தையும், விடுதலைப் பற்றையு எண்ணிப்பார்க்கும்போது எனது உள்ள பெருமை கொள்கிறது.
இந்த மண்ணின் மைந்தர்களைப் பெற் றெடுத்த பெற்றோர்களையும் நான் போற் கிறேன்.
உங்களது குழந்தைகள் தமது உயிரு ம் மேலாக தமது தாய்நாட்டின் சுதந் நேசித்தார்கள் இந்த உத்தம மாணவர்களை ஒரு புனித இலட்சியத்துக்கு உகந்தளித்த நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும்.
எமது தாய்நாடு விடுதலை பெற வேண்டும். எம்மை பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் வேண்டும். எமது மக்கள் சுதந்திரமாக கெளரவமாக பாதுகாப்பாக வாழ வேண் டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டு மாயின் நாம் போராடித்தானாக வேண்டும்.
பெரிய முகாம் அல்ல.
1990 மாவீரர் தினம் நவம்பர் 2 முதல் 27 திகதிவரை அனுஷ்டிக்கப்பட்டது. நவம்பர் 22 திகதி மாங்குளம் இராணுவ முகாம்மீ தாக்குதல் ஆரம்பமானது முகாம் தரைமட் LDIT80T5.
மாவீரர்தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பாரிய தாக்குதலாக அது அமைந்தது.
மாங்குளம் முகாம் தாக்குதல் தொடர்பாக முன்னரே விபரித்தாகிவிட்டது.
மணலாறு தாக்குதல்
மாங்குளம் தாக்குதலுக்கு முன்பாக மண லாறு இராணுவ முகாம்மீதும்தாக்குதல் நடத்தப் பட்டு முகாம் தகர்க்கப்பட்டது.
எனினும் மாங்குளம் முகாம்போன்று அது
வடக்கு-கிழக்கு பிரதேசத்தின் இதயப் பகுதியே மணல்ாறு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடத்தி, அதன் பெயரை வெலி ஓயா என்று மாற்றிவிட்டனர்.
தமிழ்பேசும்மக்களின் பாரம்பரியதாயக
நடத்தப்பட்டன.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஜனாதிபதியா
இருந்த காலத்தில் மேலும் நுட்பத்தோ
குடியேற்றத் திட்டங்கள் உருவாகின.
திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு பாது
நிறுவப்பட்டன.
வடக்கையும், 靛 LL 0 KMLLL0L 00ST0 KzLLLLLL L LYrTMa0LaL STS aa
(ous மக்களின் பலத்தில் பாதி போய்விடும் என்பது தான் சிங்கள அரசியல்வாதிகள் பலரது சூழ்ச்சித்திட்டம்
ஆயுதப் போராட்டமும், குடியேற்றங்கள் மீதான தாக்குதல்களுமே அந்த சூழ்ச்சித்திட்டம் தீவிரமாவதை தடுத்து வைத்திருக் 呜·
தென்னிலங்கையில் GALUEEL புரிந்த காடையர்களை தமிழ்ப்
தங்கள் பாதுகாப்பை அவர்களே பார்த்துக் கொள்வதோடு, அயலில் உள்ள தமிழ்க் குடும்பங்களையும் அச்சுறுத்தி விரட் விடுவர். அவ்வாறு விரட்டப்பட்ட பகுதிகளில் மேலும் குடியேற்றத் திட்டங்களை நடத்தலாம் என்று ஜே.ஆர்.கருதினார்.
algorgos) (Alaj GLTouri, Glósóórugpa GOGBOT, GM குடியேறிய காடையர்கள்மீது புலிகள் நடத்திய
இ
தாடர்ச்சியாக
தாக்குதலை அடுத்து முழு அளவில் வெற்றி இந்தியப் படை க
தாக்குதல் பற்றி முன்னமே கூறப்
LD6oTouTD)ù u(9) றங்கள் மீதும், அங்குள் மீதும்புலிகள் அடிக்கடி
நவம்பர் முதலாம் இராணுவ முகாம்மீது நடத்தினார்கள்
அதிகாலை ஒரு
முற்றுகையிட்ட புலிக
நடத்தினர்.
முதலில் படையில்
GOTTIG, 6MT.
STSUSU 60608T 2.6
தொடர் தாக்குதி தன. புலியணிகள் மு. தலை தொடுத்தபடி 2
முற்றுகையை உை
காப்பாக வேலிபோன்று முகாம்கள், யேறுவதற்காக படையி
பிரயோகித்தனர். ST GUGUUGOOTSGT GT60TL 606
இறுதியில் முகா வீழ்ந்தது அங்கிருந்த 605 LJUD DI LLJ LIGIOI95 GMT LIDITöA GOTİ.
புலிகளின் ಖ್ವ முக்கு அருகில் கு UITGOT (9lp (GUID/DSMITF1951 னோரில் பதினைந்து முகாம் பகுதியில் இ பட்டன. இத்தாக்குத மேஜர் சங்கர் (நவ
GINGULUNGOT ங்கம்- யாழ்ப்பா
(ஆபிரகாம்-மூதூர்)
03.190 அன்று மாவிட்டபுரத்தில் இரு விடுதலைப் புலிகளால் இத்தாக்குதலில் படையணியே பங்குெ
 

-l. -- ബ
அந்த சூழ்ச்சித திட்டம்
பறவில்லை.
:Iஅல்பிரட் இக் குடியேற்துரையப்பா முதல ள இராணுவ முகாம்க
தாக்குதலை நடத்துவது அரசால் குடியேறீ அங்கிருந்து வெளியே குடியேறவும் பெருமள
காமினி வரை
காம் தாக்குதல் ஒன்றில் தாம் ஈடுபட தள் இரண்டு குண்டுகளை தள்ளிக் ၉aးမျိုးမျို : அணி கொண்டிருந்தன். இக் குண்டுவீச்சில் தலைமையை கேட்டுக்கொண்டிருந்தனர். அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சுவாம்பிள்ளை மாவிட்டபுரம் மினி முகாமை தாக்குதலு தேவா என்னும் பொதுமகன் பலியானார். கான தலைமையை பெண்புலியிடம் ஒப்படைத் பல காயமடைந்த பலவீடுகள் நாச தார் ". cúlú LIDITANGOT.
• : Glugri BÄTT புலிகள் குற்றச்சாட்டு கள் படையணியும் முகாம்மீது தாக்குதல் கிழக்கில் முஸ்லிம் மக்கள்மீது புலிகள் தொடுத்தனர். நடத்தியதாக்குதல்களும், வடக்கில் இருந்து தாக்குதலின் ஆரம்பத்தில் படையினரி முஸ்லிம் LOoOl விரட்டியது தொடர்பாக கை மேலோங்கியது. உஷாராகி தற்காப்புத் வும் புலிகள்மீது கண்டனம் தொடுக்கப் தாக்குதலை நடத் க் கொண்டிருந்தனர். LJL
பாரிய முகாம்கள் பின் தளமாக இரு தமையால் அங்கிருந்து உதவி வரும்வரை தாக்குப் பிடிக்கும் நம்பிக்கையோடு படை
திருந்தால் வன்னியில் யற்ற வெள்ளத்தால் கும்.
(1990) LDGOST GUIT
புலிகள் தாக்குதல்
மணியளவில் முகாை
L_ $አ| .
தனையடுத்து விடுதலைப் புலிகள் ၂၂ နှီးဈေး :: நிலை தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது.
முஸ்லிம்மக்கள் மீதான தாக்குதல் களுக்கோ, வடக்கில்
இருந்து முஸ்லிம் களை வெளியேற்றிய தற்கோ - உத்தியோகபூர்வமாக கார
ܠܐ ܐܬܐ ܐܠܝܨܬܐ ܝܬܐ ܠ ܛ1 ܨܝ
ணம் எதையும் புலிகள் கூற GlejGO), ஆனால் தமது செயலுக்கு காரணம் விடுதலைப் புலி
தது
ல் வெளியான கட்டுரை அமைந்திருந்
அக் கட்டுரையின் முக்கிய பகுதிகள் | fla):
"கடந்த ஆனி மாதம் (1.06.90) தொடங்கிய தமிழீழ சிறீலங்கா போரைத் தொடர்ந்து அம்பாறை மட்டக்களப்பு திருமலை போன்ற பகுதிகளில் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் குழுக்களால் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக படுகொலை செய்யப் பட்டு வருகின்றனர்.
ரீலங்கா படையுடன் போர் தொடங்கிய சில நாட்களில் தமிழ்ப்பகுதிகளை நோக்கி படை நகரத் தொடங்கியதும், அவர்களுடன் இணைந்து ஜிகாத் என்ற பெயரில் முஸ்லிம் காங்கிரசின் குழுவினர் தமிழ் மக்களை படுகொலை செய்தனர். தமிழ்ப்பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினர்.
லங்கா அரசின் தூண்டுதலின்பேரில் முஸ்லிம்காங்கிரசினால் ஊர்காவற்படைகள் அமைக்கப்பட்டு அவர்களுக்கு நவீனரக ஆயுதங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
ரீலங்கா அரச படைகளுடன் சேர்ந்து இவர்கள் நடத்திய வெறியாட்டத்தால் சுமார் நாலு இலட்சம் மக்கள் கிழக்கில் அகதிகளாயினர், அவதிக்குள்ளாயினர்
கிழக்கில் கொல்லப்பட்ட சுமார் நாலா
பிரம் தமி ழர்களில் இரண்டாயிரம்பேர்வரை முஸ்லிம் குழுக்களாலேயே கொல்லப்பட்ட 601II.
அதனால் சண்டை தீவிரம் அடைந்தது மஜர் சஞ்சிகா தனது அணிக்கு உக்கிரமாக ாக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.
முகாமை தாக்கி முடிக்காமல் திரும்புவ தில்லை என்று தனது அணிக்கு உற்சாகம் கொடுத்தபடி தானே முன்னால் நின்று தாக்கு ல் நடத்தியபடி முன்னேறினர். gGTSOL
ரும் திருப்பித் தாக்கி
இருந்தபோதும் எமது இயக்கத்தின் பூரண கட்டுப்பாட்டில் இருந்த வடமாகா ணத்தில் எந்த ஒரு முஸ்லிமும் கொல்லப் டவும் இல்லை. பாலியல் வன்முறைக்கு உள்ளாகவும் இல்லை.
டத்துக்கொண்டு உட் டுபட்ட புலிகள் சில AITS Laurioitsissit. ல் காவலரண்கள் வீழ்ந்
பலத்த தாக்கு யின் பின்னர் மினி முகாம் புலிகள் வசம் தமிழ் பேசும் மக்கள் என்ற ரீதியில் ட்பிரவேசித்தன. வீழ்ந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ங்கியதால் படையினர் முழுமையாக இணைத்து Träule), : நடத்த எண்ணினோம். த்துக்கொண்டு வெளி வர்களை அணிதிரட்ட முயன்றோம்.
அரசியலமைப்புரீதியாக எந்தக் காலத் லும் நிலைத்திருக்கக்கூடிய விதத்தில் முஸ்லிம்மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடிவெடுத்து, அதைப் பகிரங்கமாக அறி வித்து செயற்பட்டு வந்தோம்.
ஆனாலும் முஸ்லிம் காங்கிரசின் தலைமை முஸ்லிம்களுக்கு மதவெறியூட்டி னது ஆயுதக் குழுவை தமிழர்கள்மீது விவிட்டது.
பாண்டிருப்பு, கல்முனை, வீரமுனை, சாறிகல்முனை. : அம்பாறை மாவட்ட தமிழ்க் கிராமங்களை பூண்டோடு ழித்து அவற்றை அபகரிக்கும் திட்டமும் சயற்படுத்தப்படுகிறது.
LGOT,
இத் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய மஜர் சஞ்சிகா (கலைச் செல்வி சுந்தரராஜ்ரவெட்டி) மோதலில் பலியானார். அவர் தவிர
னர் தங்கள் சுடுபலத்தை
தலில் மணலாறு முகா A GOTİ.
டை நகர்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
GLO) (DTTööLDT860, 560)T LOTTSGLOT8 oyib, வான்மார்க்கமாகவும் படையினரின் நட வடிக்கை ஆரம்பமானது.
ல் புலிகள் தரப்பில் லோகிதன்-திருமலை) ட் மதுவன்
ணம்), முசோலி கிழக்குமாகாணத்தில் (தென்தமிழீழம்) ஆகியோர் பலியாகினர். မွန္ကန္တီ ரவாத குழுக்
ளால் தமிழர்கள் தமது சொந்த இடங்களில் என்று யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகள் 湾" னிமுகாம் டுே குண்டுகளை கொட்டிக் கொண்டிருந்தன. எனினும் வடக்கிலிருந்து முஸ்லிம்களை ST99, LIULLS). புலிகள் பதில் தாக்குதல் நடத்தியவண்ணம் வளியேற்றியதற் டுதலைப் புலிகள் புலிகளின் மகளிர் hö60Ist த்திரிகையிலும் சரியான காரணம் எதுவும் ாண்டது. (515.9". . . . றப்படவில்லை.
(தொடர்ந்து வரும்)
GDI | - @(25-31,1998

Page 7
கிளிநொச்சி சமரில் பெரும் தொகையான படையினர் பலியாகியுள்ளனர். அவர்களில் ஒருபகுதியினரது உடல்கள் வீடுகளுக்கும் அனுப்பப்பட்டிருந்தன. மிகப் பாரிய பேரழிவு பற்றிய செய்திகள் தென்னிலங்கையில் இருவிதமான எண்ணப்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. இனவாத சிந்தனைக்கு அப்பால் உண்மையான நிலவரங்களை எடைபோடுகின்றவர்கள் புலிகளை வெல்ல
என்றும், இராணுவத்தீர்வு வற்றியளிக்காது என்றும் நன்கு அறிந்துள்ளனர். முன்னாள் விமானப்படைத் தளபதி
இராணுவ ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். ஐ.தே.கட்சிக் காலத்திலும் இராணுவ நடவடிக்கைகளது பலாபலன்கள் தொடர்பான விமர்சனங்களை கூறி அப்போது எதிர்க்கட்சியாக : ஐ.தே.கட்சி அரசின் இராணுவ நடவடிக்கைகளின் ே எடுத்துக்காட்டிய ஹரி குணத்திலகவின் ஆய்வுகள் இனிப்பாக அமைந்திருந்தன.
蠶 தோல்விகள் அவரால் விமர்சிக்கப்பட்டு வருகின்றன. அதனைக் கவனத்தில் எடுக்கவோ, தங்கள் பலம் பலவீனங்களை வெளியே கூறுவதற்கோ ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. கிளிநொச்சி நகரைப் பாரிய பேரழிவுடன் பறிகொடுத்த பின்னர் மாங்குளத்ை : போர்த்தந்திர ரீதியில் முக்கியமானதல்ல என்றும் ஒரடி முன்வைத்தால் மூன்றடி பின்னால் செல்லும் நிலையே ಙ್ಗಹಿನ್ನಿ! ஹரி குணத்தில்க கூறியிருக்கிறார். ஹரி குணத்திலக மட்டுமல்லாமல் பக்கச் சார்பற்ற நோக்காளர்களான சிங்க்ள ஆங்கில பத்திரிகையாளர்கள் பலரும் அரசின் இராணுவத்தீர்வு முனைப்பு சாத்தியமானதல்ல என்றே கூறிவருகின்றனர். ஆனால் பேரினவாத விமர்சகர்களும், மற்றும் பேரினவாத சக்திகளும் என்ன விலை கொடுத்தாவது யுத்தத்தில் si6 git, g5 yü60)LI வெற்றிகண்டாக வேண்டும் என்றும், ஆகவே கிளிநொச்சிச் சமரில் ஏற்பட்ட இழப்புக்கள் அவசியமானவையே என்றும், ငြီးချုံ့ပြီ) திட்டமிட்டு, நுட்பமாக போரை நடத்த வேண்டும் என்றும் கூறிவருகின்றன. இந்த இரண்டாவது மனநிலைதான் சமீபத்திய பேரழிவின் தாக்கத்தை சிங்கள மக்கள் முழுமையாக உணரவிடாது நடுத்தும் இருக்கிறது. அதனால் ஆட்சியாளர்களையும் சிங்கள மக்களின் அதிருப்தி பார்வைகளில் இருந்து கேடயமாக பாதுகாத்தும் இருக்கிறது. பலியான படையினருக்கு அஞ்சலி தெரிவித்து தெற்கில் கட்டப்படும். பதாகைகளில் நாட்டைக் காக்க மரணித்த வீரர்கள் என்றே வாசகங்கள் காணப்படுகின்றன. பலியான படைவீரர்களுக்கு ஆட்சியாளரால் எழுப்பப்படும் நினைவுத் தூபிகளிலும், நினைவு தாய்நாட்டை காக்கும் போரில் பலியான வீரர்களாகவே குறிப்பிடப்படுகின்றனர். தேசிய வீரர்கள் தினம் என்று ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்பட்டு
தற்போது பொதுஜன முன்னணி அரசின்_
நாட்டை காக்க
வருகிறது. வடக்கு-கிழக்கு போரில்
R.E.E. நினைவுகூரப்படுகின்றனர் புலிகளின் மாவீரர் தினத்துக்கு போட்டியான ஒன்றாகவே இந்த 醬 வீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 197ம் ஆண்டிலும், 1987 முதல் 1989ம் ஆண்டுவரையும் தென்னிலங்கையில் ஜே.வி.பி.யினரின் ஆயுதக் கிளர்ச்சிகள் இடம்பெற்றன.
க் கிளர்ச்சிகளில் பல நூற்றுக்கணக்கான TäGAR கொல்லப்பட்டனர். முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளாகின. சாதாரண பொதுமிக்களும் ஜே.வி.பி.யினரால் பலியாகினர். 1976) álló LDTCGIT. gibsoLDUTít தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியும், 1987 முதல் 1989 வரை ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியும் ஜே.வி.பி. Alam ng Agol čllä ஒடுக்கியிருந்தன. ஜே.வி.பி.யினருடன் நடைபெற்ற
அதிகாரிகளே. இன்ஸ் பஸ்தியாம்பிள்ளை, பத் குமார் உட்பட பலர் இ சுட்டுக்கொல்லப்பட்டன எந்த ஆட்சியாளர்களு
MIA கெளரவிக்கவும் இல்ை தூபிகளும் எழுப்பவுமில் புலிகளுக்கு எதிரான பு :* ாங்கவிட் திரைமறைவில் பேரின அபிலாசைகளுக்கு ஏற்ற நடத்தப்பட்டு வருகிறது தலைநகர ஆங்கில தி எழுதப்பட்டுள்ள ஆசிரி முக்கியத்துவம் வாய்ந்த 'அரசும், எதிர்க்கட்சியு நின்று, தங்கள் அரசிய மறந்து நாட்டைக்காக் புலிகளைத் தோற்கடிக் சாரப்பட அந்த திட்டப்பட்டிருந்தது.
மோதல்களில் பலியான படையினரோ, milium
பொலிசாரோ இன்றுவரை தேசிய வீரர்களாகக் குறிப்பிடப்படவில்லை. ஜே.வி.பி.யினருடன் நடைபெற்ற датарLasili, uapulati பலியானபோது தாய் நாட்டைக் காக்கப் போராடிய வீரர்கள் என்று குறிப்பிட்டு வெள்ளைப் பதாகைகள் எதுவும் கட்டப்படவுமில்லை. இத்தகைய நிகழ்வுகள் 驚 உண்மையை தெட்டத்தெளிவாக புலப்படுத்தி நிற்கின்றன. ஜே.வி.பி.கிளர்ச்சியும், ஜே.வி.பி.யினருக்கும் படையினருக்கும்
மாதல்களும் ஒரே னத்துக்குள் ஒரே நாட்டுக்குள் நடைபெற்ற உள்நாட்டு மோதலாகவே கருதப்பட்டு வருகிறது. உள்நாட்டு மோதலில் பலியாகும் படை வீரர்களுக்கோ, நினைவுத் தூபிகள் எழுப்புவது மரபாக இருப்பதில்லை. ஜே.வி.பி.யின் நடவடிக்கைகளை பயங்கரவாதம் என் Lflungnfræði கூறினாலும்கூட ஜே.வி.பி.யால் தாய்நாட்டுக்கு 驚 என்றோ, தாய் ஜ.வி.பி.யுடன் போர் நடப்பதாகவோ கூறத் தலைப்பட்டதில்லை. தங்கள் இனத்தைச் சேர்ந்த சிலர் தவறான வழிநடத்தலில் சென் கொண்டிருப்பதாகவே s fleiritg:f ஆட்சியாளர்களால் நோக்கப்பட்டது. ஜே.வி.பி.யை தோற்கடிக்குமாறு பெளத்த மத பீடங்கள் ஒன்றுகூடி அறைகூவல்
டுக்கவுமில்லை. எனவே, வடக்கு-கிழக்கு யுத்தம் என்பது உள்நாட்டுப் போராக் அல்லாமல்,
ன்னொரு நாட்டுடன், இன்னொரு னத்துடன் நடைபெறும் போராகவும், தில் ஏற்படும்வெற்றி, தோல்விகள் இன களரவம் சார்ந்த ஒன்றாகவுமே பேரினவாத சக்திகளால் நோக்கப்பட்டு வருகிறது. ಛೀ! விடயமும் நன்கு உற்று
DETT959595959585 ETT (GELD. 92 g5 6AU60DAT06T6A) யுத்தத்தில் 蠶 နုံ့ဖို့ မျိုး அதிகாரிகள் பலரும் பலியாகியுள்ளனர். ஆயுதப் போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்காக ஆரம்பத்தில் முழு மூச்சாக முயன்றவர்கள் தமிழ் பொலிஸ்
"புலிகளை ஜனநாயக கோட்பாடுகளை மதித்து நடக்குமாறு கோருக என்று உலகத் தலைவர்களிடம் கோரிக்கை யாழ் மாவட்ட உள்ளுராட்சி சபை தலைவர்களும் உறுப்பினர் களும் கையொப்பம் இட்டு உலகத் தலைவர் கருக்கு மனு '
| မျိုးနှီး செய்தி தலைநகர தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் வெளியானது. அதனை விட அரசின் ரூபவாஹினியில் தலைப்புச் செய்தியாக கூறப்பட்டது.
Ց|նակ, 605 : நடக்கவில்லை.
· சபைத் தலைவர்கள் கையொப் பம் போடவும் இல்லை.
கலப்படமில்லாத பொய் செய்திகள் என் ால் ரூபவாஹினிக்கு அப்படி என்ன அலாதிப் | հալի:
மனு ஒன்று அனுப்பப்பட்டதா கையொப் இடப்பட்டதா? என்றுகூட ஆராயாமல் செய்தி போட்டுவிட்டனர்.
யாழ் நகரில் உள்ள ஒரு நிருபர்
95.25-31, 1998
செய்தியை முந்திக்கொடுக்கும் ஆர்வத்தில் தன் 黜 醬 தீர ஆராயாமல் செய்தியாக அனுப்பிவிட்டார். அதுதான் பத்திரிகையில் ரூபவாஹினியும் அதனை எடுத்து,
இலவச பிரசாரமாக கிடைத்த சந்தோசத்தில் தூள் கிளப்பிவிட்டது.
ரசுக்கு Torp)
பொய்ச் செய்தி நம்பர் 02
"கொழும்பில் 10 இலட்சம் அமெரிக்க டொலர்களுடன் தமிழர் ஒருவர் கைது புலிகளுக்கு ஆயுதம் வாங்க வைத்திருந்த பணம் என்று சந்தேகம்' என்று
பேரினவாத சிந்தனை வரும் குறிப்பிட்ட பத்தி ஆசிரியர் தலையங்கத் வலியுறுத்தவில்லை.
நடவடிக்கைக்கான தரு தலைப்பில் தீட்டப்பட்டு தலையங்கத்தில், கிளிெ பேரினவாத சக்திகளுக் அதிர்ச்சியையும் காணச் நாட்டின் அரசியல் தீர்வு ஒன்றை ஆளும் தரப்பையும், எதி ஒன்றுபடுமாறு கோருவ 1055; silLú, úll'URILDIT0l நிறுவனங்கள் எதுவும் ! முன்வந்ததில்லை. சிறு அமைப்புக்களும், எண்ணத்தக்க சிங்கள சிலருமே இனப்பிரச்சை அவசியம் பற்றி 3. GATCGRATITULÉJE, GDIGIT S S,%lsá ಇಂಗ್ಲ! G அரசியல் போக்கில் தீர் வகிக்க முடியாமல் உள் இந்நிலையில் பேரினவ முன்னெப்போதையும்வி வளர்ந்து வருகிறது. ஆளும் கட்சியையும், எ
கூறியது.
ஆயுதம் வாங்க கொழும்பில் ஏன் பணம் டும்? அதுவும் டொலர் என்ன செய்வது? சட்ட அனுப்பக்கூட முடியாே எதனையும் சிந்தித்
என்றால் புலி, அந்த
இருந்தால் புலிகளுக்கு பணம் என்றரீதியில்தான் அரச தகவல் தொடர்பு கின்றன.
U ITU TÜUMTs, Glig ting
வெளியிட்டு
நாட்களின் பின்னர் உண்மை வெளியானது யான அமெரிக்க டொ
6) I TITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ud, Lita, in நாதன், குருசாமி, 3535 PÄIJE, GITT GÅ)
竹,
3.
ய வீரர்களாக நினைவுத்
06).
தம் என்று க்கொண்டு, அந்தத் ாத சிந்தனைகளின்
யுத்தம் ஒன்றே
சரி ஒன்றில் Liff #001âăRBử.
ஒனறாகும.
ஒன்று சேர்ந்து பேதங்களை
வண்டும்' என்ற ர் தலையங்கம்
*堑
ய முன்னிறுத்தி
ഞ8, 90 g நில் அரசியல் தீர்வை
1ணம் இது' என்ற Möll 2 நாச்சி சமர் கு ஏற்படுத்தியுள்ள Billy UST66), GTGTS). னக்கு நியாயமான * காண்பதற்கு Iர்க் கட்சியையும் தற்கு சிங்கள LDS, FESP85 இதுவரை
பிரல் விட்டு
புத்திஜீவிகள்
'? நியாயமான
Tradiutors
懿 கின்றனர்.
தன்னிலங்கை
se LDITSi urë glori)
MS
தமே
GAUGELDITSE
திர்க் கட்சியையும்
Cougar (GLDITGOTITs)
வைத்திருக்க வேண்
களாக வைத்திருந்து
படி வெளிநாட்டுக்கு
துப் பாராமல் தமிழர்
தமிழரிடம்
SM, 1445LD GUTTAJG5U பாதுகாப்புத்தரப்பும், :#
அத்தனையும்போலி N)ÍTö5611
 ெ
ހ.
- H. H b --
இராஜதந் ד{(012תשנושא
。  ைஇ
艮,9s甲叫
ருந்து உரத்த குரல் ஒலிக்கத்
தாடங்கியுள்ளது. ஆளும் கட்சி சார்பாகவோ, அல்லது எதிர்க்கட்சி சார்பாகவோ நின்று யுத்தத்தை
மர்சிக்கும் போக்குக்கு பதிலாக, பேதங்களை மறந்து போரை முன்னெடுக்க வேண்டும் என்பதே பேரினவாத புத்திஜீவிகள் கூறும் வியூகமாகும். சிங்களவர்கள் என்ற இனஉணர்வுடன் *ಕ್ಷ್ என்று இருபெரும் 5L,
டமும் கூறாமல் கூறுகின்றனர்.
...........................۵
Guflatang முகாமில்
演),
வெளிப்படையாகவே அவ்வாறு
கூறினால் போருக்கு உலக உதவிகள் கிடைக்காமல் போய்விடும் என்பதால் தாய்நாட்டுக்கு ஆபத்து, தாய் நாட்டைப் பாதுகாப்பது போன்ற வார்த்தைப் ဂြို|့်မျိုးနှီး இடம்பெற்றுவருகின்றன. கிளிநொச்சியில் இடம்பெற்ற சமரில் ஏற்பட்ட தோல்வியை குறிப்பிட்ட ஆங்கிலப் பத்திரிகை தேசிய அவமானம் என்று
பரித்தி இதனைவிட மிக உயர்ந்த பேரினவாத எதுவும் இருக்க முடியாது. இன்னொரு நாட்டிடம் தோல்வி காண்பதையே தேசிய அவமானம்' என்று கூறுவது வழக்கமாகும் போரை நடத்தும் முறையைத்தான் $ÂÑ அல்ல என்றுதான் எதிர்க்கட்சியும் கூறிவருகிறது. போர் முனையிலுள்ள படையினர் பற்றி தகவல் அறிந்து கூறும் மையம் ஒன்றையும் எதிர்க்கட்சி ஆரம்பித்துள்ளது. படையினரை விமர்சிப்பதோ, அவர்கள் தோல்வி பெற்றுள்ளதாக கூறுவதோ தேர்ப்பற்று இல்லாத செயலாகவே கருதப்படுகிறது. ஆனால் ஜே.வி.பி. காலத்தில் படை நடவடிக்கையில் ஏற்பட்ட தவறுகளையும் அத்துமீறல்களையும் விமர்சிப்பதோ, வெளிப்படுத்தி கண்டிப்பதோ தேசப்பற்றில்லாத நடவடிக்கையாக
அதனைப் பற்றி ரூபவாஹினி மூச்சுக் காட்டவில்லை தவறுக்கு வருந்துவதும் ல்லை மேற்கொண்டு திருந்துவதும் ();
முன்னர் கொழும்பு பொலிஸ் அதிபராக கொட்டகதெனியா கடமையாற்றியபோது தமிழ் வர்த்தகர்கள் சிலர் கைதானார்கள் உண்டியல் எனப்படும் பணப் பரிமாற்றத் தொழில் செய்தவர்கள் அவர்கள்
பரும்தொகையான பணத்துடன் புலிகள் கைது செல்டெல் தொலைபேசியும் கைப் பற்றப்பட்டது என்று செய்திகள் கூறப்பட்டன. ன்னர் காதும் காதும் வைத்தமாதிரி
அத்தனைபேரும்விடுதலையாகினர் தாங்கள் என்பதை நிரூபிக்க கவனிக்க விண்டியவர்களுக்கு அபிஷேகம்செய்துதான்
Claintisnuut slijepa). ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் UMLólaton ufsilg|Mø,6) &MygIM8 கண்டித்து திருமதி சந்திரிக்கா குமாரதுங்கா உரையாற்றினார். வடக்கு-கிழக்கில் செம்மணிப் புதைகுழிகள் விவகாரத்தில் படையினரை இன்று எதிர்க்கட்சி அதே காரசாரத்துடன்
தேசத்துரோகிகள் என்று LD 85L9FI (95 DJD(G58FITL(bo'LD.
யுத்தம் பற்றி எதிரணி விமர்சித்ததற்காக 灑 என்று உவமானம் கூறி பதிலடி
காடுக்குமளவுக்கு இன்று நிலமை மாறியுள்ளதையும் நாம் உற்று நோக்கியாக வேண்டும் அந்த உவமானத்தை ஜனாதிபதியே கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் шOLIMlaЛОТцo နှီးမြို” விமர்சித்தால் பேய்கள் என்று கூறி, அவர்களை விரட்ட ஆணை பிறப்பிக்கப்படலாம்.
பேரினவாதிகளின் ஐக்கிய யூகம் சாத்தியமாகக்கூடியதல்ல. தென்னிலங்கை அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பேரினவாதமும், சுயநல அரசியலும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவையாகும். சுயநல அரசியலே :தம்
JGTCD) SO(3)LD STULOGUITL
இந்நிலையில் பிரதான ஒருபோதும் எவ்விதத் 體 ஒன்றுபடப்போவதில்லை. அதுதவிர இன்றைய யுத்தம் என்பது பொதுஜன முன்னணியின் தேர்தல் வியூகமாகவும் மாறி இருக்கிறது. எனவே ஆளும் அணியுடன் ஒத்துழைப்பது தமது தோல்விக்கான பலிக்களத்தில் எதிரணி தாமாக முன்வந்து தலையைக் கொடுப்பது போன்றதே இந்த முரண்பாடு தமிழ் பேசும் வி தரப்புக்கு பயன்தரத்தக்கதாகும். கிளிநொச்சி சமர் தொடர்பான பல தகவல்கள் தணிக்கையை மீ வெளியானதற்கும் எதிரணியே காரணமாகும். கொழும்புக் கைதுகள் தொடர்பாகவும் எதிரணித் தலைவர் ரணில் சமீபத்தில் கண்டனம் செய்திருந்தார். வெளிநாட்டு இராஜதந்திரிகள் மத்தியிலும்
க்கை ரணில் 邬 மர்சித்து வருகிறார் எனவே, தென்னிலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டுக்கும் இடையே உள்ள முரண்பாடு பெரிதாகும் போதுதான், தமிழ் பேசும் தரப்பின் பக்கமுள்ள நியாயம் ஏதாவது ஒரு வகையில் வெளியுலகுக்கும் :
ந்த களைந்து இரு
L 0L 0L 0L S EL000LLLLLL 0000 LLLLLYYL
:¶ಲಿ தழுவுவது தவிர்க்க முடியாதது இலங்கைத்தீவில் தேசிய இனப் பிரச்சனை வளர்ந்ததுக்கும், சிக்கலானதுக்கும் சுயநல அரசியல்ே காரணமாகும். இன்று தீராமல் இருப்பதற்கும் அதுவே காரணமாகும்.
醬 முகாமில் ஐக்கியம் ஏற்படாதிருக்கவும் சுயநல அரசியல்ே காரணமாக இருக்கிறது. ஐக்கியம் ஏற்பட்டிருந்தால் இன்றுள்ளதைவிட கூடுதலான அழுத்தங்களை தமிழ் பேசும் தரப்பு முகம் கொடுக்கும் நிலை தோன்றியிருக்கும். என்பதையும் மறந்துவிடலாகாது
விடுதலையாகினர். இலட்சார்ச்சனை
பொய்ச் செய்தி நம்பர் 03
கண்டியில் இராணுவ சீருடை வைத் திருந்த வர்த்தகர் கைது'இது கைது ச்ெய்த வர்கள் கூறிய
கண்டியில் கொட்டு கொடல்ல வீதியில் ஆடை விற்பனை நிலையம் ஒன்று இருந்தது. கடைக்காரருடன் விரோதம் உள்ள யாரோ ஒருவர் அக்கடையில் இராணுவச் சீருடைகள் இருப்பதாகத் தகவல் கொடுத்து விட்டார் போலிருக்கிறது.
விரைந்த பொலிசார் கடையை முற்றுகை யிட்டு, 39 ஜேக்கின்களை கைப்பற்றினர். சீருடையை ஒத்த நிறத்தில் இருந்தனவே தவிர சீருடைகள் அல்ல. அப்படியிருந்தும் வர்த்தகரை கைது செய்ததுடன் பெரிதாக செய்தியும் சொல்லப்பட்டது.
வர்த்தகர் தமிழராக இருந்தமையால் சாதாரண ஜேக்கின்கூட இராணுவ சீருடை யாகிவிட்டது.
பின்னர் வர்த்தகர் விடுதலையானார். அதுபற்றி மட்டும் மூச்

Page 8
அமைச்சர்தன *ಕ್ಷ್ ற்கு வழக்க போல காலையில் சென்றார்.
காரில் இருந்து இதுபோது பணியாளர் ஒருவர் எதிரே ஓடிவந்தார். "ஐயா அவர்களே! உங்கள் பதவி இன்று காலையில் காலியாகிவிட்டது! வானொலியில் கூறினார்கள்' என்றார் LIGGA LLUIT SITÄT. G
9600 UD8F8F(D58E (GE) GT60,T60T koll&#F ALIGNUSSI GTGOTUDI Qafültəsisçisi GALVELDITUR,
அதிர்ச்சியை ಆಳ್ವ காண்பிக்கக்கூடாதே 蠶 "QG பரவாயில்லை. நான் வருகிறேன்.
என்று காரில் ஏற்ப்போனபோது, அடுத்த
அதிர்ச்சி காத்திருந்தது
"LDoor Guslöd, Calcior(I)I), Lio, 619, TGDI இங்கேயே விட்டுச் செல்ல வேண்டும் என்பது உத்தரவு. என்றான் பணியாளர் °°"F*(哑5岛 凯心°š。呜 விட்டது. நிர்வாண மாக்குவது போலிருந்தது.
காரையும், சாரதியையும் விட்டுவிட்டு விடுவிடுவென்று நடந்து போய்விட்டார் போக்குவரத்து அமைச்சருக்கு மட்டு மல்ல, வேறும் பல அமைச்சர்களுக்கு இத்த கைய அனுபவம் ஏற்பட்டது.
கல்வி அமைச்சருக்கு ஏற்பட்ட அனுபவம் வேறு விதமாக இருந்தது
தனது செயலாளருடன் இடி அமீனைச் சந்திக்கச்சென்றார். செயலாளர் அழகான
இளம் பெண்ணாக இருந்ததுதான் பிரச்
சனையாகிவிட்டது.
தன் மேசையின் (UPONTIUTTUR நாற்காலிகளில் அமைச்சரையும், செயலாளரை ALD IDULDT)
சம்பந்தப்பட்ட தகவல்களை கல்வி யமைச்சர் கூறிக் கொண்டிருக்க பார்வை அவரது செயலாளரின் மீதுதான் தவி:
9ಧ್ಧಿ ழ செழிப்பாக இருந்த பிரதேச விஸ்தீரணம் இடி அமீனை 獸 கொண்டிருந்தது.
அமைச்சருடன் பேசித்கொண்டே தன் கால்களை மேசைக்குக்கீழே நீட்டி அவ ளது கால்களை உரசினான்.
அவள் முகத்தில் கலவர ரேகைகள்
கால்பட்டிருக்கு நினைத்தாள்
அமீனின் கால்விரல் கள் அவள் காலை வருடின தற்செயல் அல்ல என்று தெரிந்துவிட்டது.
அப்படியே அமர்ந்தி ருந்து எதுவும் நடக்கா தது போல, அவர்கள் பேசு வதைக் குறிப்பெடுத்துக்
காண்டிருந்தாள்.
அமீனின் கால் மேலும் மேலும் உயர்ந்து கொண்டி (5/5 წჭ1 - ტ|61 წნში (ტშ. 9h5F9FLDITUB6A4LD, (G5U) (GPU): L பாகவும்இருந்தது.அமைச் பாட்டுக்கு ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
இடையே குறுக்கிட்ட அமீன், "உமது அமைச்சு செலவுக்கு ப்னம் போத வில்லை; அவ்வளவு தானே? என்றான்.
"ஆம் அதிபர் அவர் களே' என்றார். தன்
960) "Q6li (J.LG, 蠶 கொடும்' என்றான்.
56) Gill 960 LD9 FIT எழுந்தார், செயலாளரும் இரு என்றான்
" அமீன் கல்வி அமைச்சர் கலவரமாகப்
பார்க்க, 'கல்வித் திட்டத்தைப் பற்றி அடிமுதல் நுனிவரை ஆராய்ந்து பார்க்க
பாகிறேன்." என்றான்.
அமைச்சருக்குப் புரிந்துவிட்டது Glas-LUGUT GIT (INGLIGT 56of LLUIT GITT வெளியே சென்றார்.
அமைச்சர்கள் அனைவரும் காலை எழுந்ததும் தவறாமல் வானொலி கேட் ஆரம்பித்தனர்.
சில அமைச்சர்கள் வானொலி கேட்ப துடன், ಙ್ செல்ல முன்பாக அங்கு ப்ோன் செய்து தங்கள் பதவி
உறுதிப்ப :: (lancirl ன்னரே புறப்ப்ட்டுச் சென்றனர்.
தன் செயலாளர் சியம்பாவிடம் கூறி னான் அமீன்: "நான் வானொலியில் ஒரு நாள் உரையாற்றிவிட்டு போக்குவரத்து மைச்சரிடம்'உரை எப்படி என்று கேட் டன், அந்த முட்டாள் வானொலிே கேட்கவில்லை என்றான். அதுதான் அவனைப் பதவியில் இருந்து தூக்கியை
INGING 96.1608T
தன்வழக்கமான இடிச்சிரிப்பை உதிர் தபடியே g:HMoIHM.
பாது சகல அமைச்சர்களும் காலையில் எழுந்ததும் தவறாமல் செய்தி கேட்கிறார் கள், வானொலி கேட்பது நல்ல பழக்கம்
ಸ್ನೀ
தானே?" என்று கேள்வியும் எழுப்பின்ான்
S.
ஏட்டிப்பார்த்தன. பயத்தோடு அமீனை வர்கள் ஆகிே நோக்கினாள் ஒருவேளை தற்செயலாக படையினர் என்ற போர்வையில் கொல்லப்
ိါ என்று அவள் பட்
"ஆமாம் நல்ல பழக்கம்தான்" என்றார் WILDLIT ,
செயலாளர் அம்சமாக இருக்கிறாள். நீரும் ஒருநாள் கூடியிருந்து பாருமேன். என்றான்.
சியம்பாவுக்கும் சிறிது சலனம் எட்டி 6 Illiú LITI55g.
அவளது மதர்ப்பான-இளமையான தேகம் அவர் கண்முன்னால் வந்துபோனது அந்த நேரம்பார்த்து அமீனால் கொல்லப்பட்ட தனது செயலாளரின் நினைவும் வந்து சேர்ந்தது.
வேண்டாம். நன்றி!” என்றார் என்ற தற்கு அமீன் நகைத்தான்
போது அனுபவிக்காது எப்போ : : 凯 வளியுறவுத்துறை அமைச்சர் கிபேடி
அமீனின் போக்கு குறித்து அதிருப்தியாகப் பேசிய தகவல் அமீனுக்கு எட்டியது.
வெளியுறவு அமைச்சர் வேளியேற ஆசைப்படுகிறார் போலிருக்கிறது" என்று 9in DI GOTTGOT 9 LDGOT
கிபேடியை கண்காணிக்க அமைச்சகத்தி லேயே ஆள் போட்டான்.
எதிராகப் பேசியவர்கள்
ன் குற்றத்தினருக்குவேண்டப்படாத
ஆகியோர் ஒப்ேடேயின் கிளர்ச்சிப்
LULL GOTT
sifa, Gourt, புதைக்கவோ GySgour
விட்டால், நீர்வீழ்ச்சியில் பிணங்களைத் தூக்கிப் போடுங்கள்' என்று உத்தரவிட்டான் அமீன். ஓவன் நீர் வீழ்ச்சியில் பிணங்கள் மிதந்து செல்வதையும், அதன் அருகேயுள்ள அணைக் கட்டில் தேக்கப்பட்ட நீரில் பிணங்கள் மிதந்த தையும் பலர் கண்டனர்.
ஓவன் நீர் வீழ்ச்சியில் மட்டுமல்லாமல் மேலும் சில அணைக்கட்டுக்களிலும் சடலங்கள் மிதந்தன
காடுகள், மலையடிவாரங்கள் போன்ற வற்றிலும் சடலங்கள் உருக்குலைந்து காணப் "...a இருக்க வேண்டும்
"Loš5o||LÚ LuUpú9|(5š5 GJ8700, அதே நேரம் பலியான ஆட்கள் : ஆட்கள்தான் என்ற எண்ண்மும்இருக்கவேண் டும் என்றான் அமீன்.
நாடெங்கும் பரவலாக சடலங்கள் காணப் பட்டதால் மக்கள் மத்தியில் இடி அமீனின் பெயர் கேட்டாலே அச்சம் நிலவியது
ஒபேடேயின் ஆட்கள் என்று கூறிக் கொன் சக்திக்ளை இடி அமீன் வேட்டையாடி வருவதை மக்களும் அறியாமல் இல்லை. அச்சத்தில் வாய்மூடி இருந்தனர்.
கம்பாலா நகரில் ஒரு குடும்பத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்
பேடே ஜனாதிபதியாக இருந்தபோது அவ்விட்டுக்குச் சென்று விருந்துண்டார்.
ந்தக் குடும்பத்தலைவர்ஒபேடேயின் பள்ளித்
Lami a glasnysis eligilib Dibblu GG diali dumʻLga. Bu g|Blue Lunain udalerririk sicianeuss Lüglüllt Bupas mbasanang தாக்குதலைமுறிய
Upambellung
Elisii Miam
அந்தக் குடும்பத்ே U 600 UQUU 9FLDUG அமீனின் பட்ைகளுக்கு வீட்டில் தேடுதல் ந ன் புகைப்படங்கள் சி
பட்டன.
"SúLily LIT gráles அறிந்த அ
த்தோடு சிங்கப்பூரு ள்' என்று போை “e álogo Aris. L கச் சொல்கிறார்அதிபர் இராணுவக் கப்டன்
அவர்க தங்
சரமாரியாகப்பாய்
பர் உடம்புகளையும் முத்
5. GODTGJ60) GOTUJUD LD60)
ன்றிலும் ஆண் பிள்
ಇಂಗ್ದಿ
E500T g5! VolG LUGUTTGITTU
ார அமைச்சின் செய தான் அமீன்.
“soumerty 3,60LD5
வில்லை. ஆதனால்தா
ருக்கிறது.
துக் கொள்ளும்" என்
1912 நவம்பர் 4ம் தி
glGT LILL
நடைபெற
956)
யெகோள்
" வில் கலந்
UITft 616.
呜
GTGOTI
திற்கு எ
260TD G)
ஏற்பாடுக
அந்
560T SIT
ருந்தார்
6)][IVo|60||
அச்சமயத்தில் அப் ான் இரண்டு கறுப் மசாஜ் செய்துகொண் "அதிபர் முக்கிய றார். பின்னர் தொ ன்று சியம்பாவுக்கு
அரைமணி நேரம் ண்டும் தொடர்பு ெ LS ப்போது பே
GOT. ". விஷயம்)
பாகப்போகிறதா? :
“essure III e Opë
இங்கு பரிசளிப்பு வியூ
து என்ன செய்வ LULDUIT.
ருந்து பரிசுகளை முடிந்ததும் நேராக JLDITSMILD
 

நாடு பகை கொண்ட ம் நினைவுகூரப்பட்டு எட்டியது.
த்தியபோது ஒபேடே லவும் கண்டுபிடிக்கப்
|' என்றான் தகவல் ாசித்துவிட்டு'குடும் கு அனுப்பி வையுங் வைத்துவிட்டான். ருக்கு அனுப்பிவைக் 醬 "என்றான்
ளுக்குப்புரியவில்லை. ளை எதற்கு சிங்கப் 以吸*@ 凯@u山 ိုရှီနှီဈ့် Törg) \ ஆச்சரியப்பட்ட
。刘邺 269 OFTTI U 9 飘*@ " UDALJLIGT 6M 60655 தது கப்டனின் துப்பாக்கி தரவைகள் அத்தனை மிட்டு உயிர் குடித்தன. Wճl80ապլի 器 ழ்ச்சி ளைகள் இருவரையும்
ANGOTT. TGOT fluÚDUIT GODGAJ SEGUIT லாளராகவும் நியமித்
சரின் வேகம் போத O e LD50 g|Pi ရှီ#းမျိုးနှီ။ 酶 DITT. கதி கலாசார அமைச் மளிப்பு விழா ஒன்று ந்தது. fi SF IT U 960) LDs 9 fi பற்றி எங்கள் 驚 து கொண்டு பரிசளிப் ாறு அறிவிக்கப்பட்டி
பே விமான நிலையத் திரே உள்ள குன்று அமர்க்கரமாக விழா ள் நடந்திருந்தன. விழாவுக்காக சியம்பா ல் சென்று தொண்டி காரிலிருந்த லி குண்டொன்றை பாட்டது. ன்கு அமைச்சர்கள் 鷺 அமீனால் பதவி செய்யப்பட்டுள்ளனர். |ணிகளில் அசிரத்தை ந்து மக்கள் நலனைக் த் தவறியதால் நட எடுக்கப்பட்டுள்ளது!" வித்தது வானொலி நீக்கப்ப்ட்டதாக கூறப் ன்கு பேரில் கலாசார நம் ஒருவர்.
urotro urg, து யார்? விழா நடக் ன்ற கேள்விகளோடு டக்கும் இடத்துக்குப்
ILDLIT .
டத்தில் இருந்த
அமீனைத் தொடர்பு
ன் மசாஜ்குமில் இருந் அழகிகள் அவனுக்கு (55560TT. ன கூட்டத்தில் இருக் ர்பு கொள்ளுங்கள் DULIL-5, சன்றபின்னர் சியம்பா MTG ATLIT. னில் வந்தான் இடி
மது தலை தனியாகப் ன்றான் கேலியாக
600 TT நீக்கிவிட்டீர்கள்
ஏற்பாடாகி இருக்கி ?" என்று கேட்டார்
தாமதமோ இன்றி து வந்தது பதில் SOUTFITD 96.OLDEFFUTG, வழங்கும். விழா இங்கு வாரும் என் டுத்துக் கொள்ளும்" இடி தொடரும் Jцоalo i
இத்தாலி நாட்டில் நடந்துள்ள சம்பவம் ஒன்று ருசிகரமானது
இத்தாலியில் சான்டா லூசியா என்ற கிராமத்தில் ஒரு சர்ச்சில் திருமண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது விருந்தினர்கள் பலர் வந்திருந்தனர்.
திருமண சம்பிரதாயப்படி பாதிரியார் மணமகனிடம் "இந்தப் பெண்ணை மணக்க
9 lbu0 95 LDII என்று கேட்டார்.
ஆம்' என்று பதில் வரும் என்று எதிர்
பார்த்ால் அதற்கு மாறான பதில்
அதிரடியாக வந்தது.
"எனக்கு சம்மதமில்லை. அதோ நிற்கிறானே என் நண்பன், அவன்தான் இவளது காதலன். அவனையே மணக்கட் டும்" என்று கூறினார் மணமகன்
அந்த நேரம் பளார்' என்று ஒரு சத்தம் கேட்டது.
மணமகனின் நண்பரை அவரது மனைவி அறைந்த சத்தம்தான் அது
திருமணத்திற்கு முதல்நாள் மண மகளை சந்திக்க மணமகன் சென்றிருக் கிறார். அங்கு மணமகள் தனது நண்ப
னின் அணைப்பில் இருந்ததைப் பார்த்து OLLETÍ.
ஒப்புக்காக தன்னை மணந்து
| கொண்டு தன் நண்பனுடன் உல்லாச
மாக இருப்பதே நோக்கம் என்று அறிந்து G) J.IIGSILITÍ.
அதனால் மண மேடையில் பலர் முன்பாகவே இருவரையும் அவமானப் படுத்த திட்டமிட்டு, செய்து முடித்தார். மணமகனின் நண்பர் பந்தாவாக முன்வரிசையில் மனைவியுடன் அமர்ந்தி ருந்தார். மனைவி பளார் பளார் என்று அவரது கன்னத்தில் அறைய அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்.
திருமணம் அத்தோடு குழம்பியது. உறவினர்கள் முணுமுணுத்தபடி கலைந்து
சென்றனர்.
R
fășefulle OTTIL
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ரபெல்லா மார்டி குயின் வயது இவர் பிரசவ பரிசோதனைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டி ருந்தார்.
அங்குள்ள டாக்டர்கள் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடத்தி கருப்பையை அகற்றி அதனால் அவரது கருவில் வளர்ந்த குழந்தையும் இறந்து விட்டது.
இந்த குளறுபடிக்கு காரணம், அதே | laufá இன்னொரு பெண்ணும் அந்த
மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்ததுதான்.
அப் பெண்ணுக்கு புற்று நோய்க்கான அறுவைச் சிகிச்சை நடத்த வேண்டி யிருந்தது. அவர் என்று நினைத்தே பிரசவ சிகிச்சைக் கான பெண்ணுக்கு அறுவை சிகிச்சை நடத்திவிட்டனர்.
இந்த விபரீத சம்ப வத்திற்கு ஸ்பெயின் மக்களிடம் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.
நடிகர் ஜெமினி கணேசனுக்கு 70 'து அவர் சமீபத்தில் 35 வயது ஜூலியா என்ற இளம் பெண்ணை மணந்து கொண்டார்.
ஜெமினி கணேசன், சாவித்திரி தம்பதிக்கு பிறந்த ஒரே மகளான விஜய சாமுண்டிஸ்வரிக்கு இப்போது 2 மகன்கள் உள்ளனர். ஒரு
40
சச்சின் டெண்டுல்கரை இருபத் தைந்துகோடி ரூபா கொடுத்து இந்தி மதிப்பில்) ஐந்துவருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்தார் மார்க்மார்க் ரென்னஸ்.
பலவித பொருட்களுக்கு சச்சினை மொடலிங் செய்ய வைத்த அவர் பாதித்த தொகை 40 கோடி இரண்டு வருடத்தில் இத்தொகையை சம்பாதித்து விட்டார். மேலும் மூன்று வருடத்தில் எத்தனை கோடி சம்பாதிக்கப் போகிறாரோ?
முரசில் ரசிகன் எழுதி இலட்சக்கணக் கான வாசகர்களின் அபிமானத்தைப் பெற்றது கொள்ளைராணி பூலான் தேவி
அதனை தற்போது சிங்களத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளனர். சிங்களத்தில் அமோக விற்பனையாகி முதற் பதிப்பு தீர்த்துவிட்டது.
முரசினதும், ரசிகனதும் அனுமதி பெற்று உபாலி என்பவர் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். அவரே பதிப்பித்தும் D GIGITT.
மகன் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனின் மகளை மணந்துள்ளார்.
அவரது தந்தையின் திருமணம் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது: "எனது தந்தை ஜெமினி கணேசனின் திருமணச் செய்தி மற்றவர்கள் கூறித்தான் எனக்குத் தெரியும்.
அந்தத் திருமணத்தை நான் ஏற்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை.
இந்தக் காலத்தில் அப்பாவுக்கு தெரியாமல் பிள்ளைகள் திருமணம் செய்கி றார்கள் பிள்ளைகளுக்கு தெரியாமல் அப்பாக்களும் திருமணம் செய்து கொள் கிறார்கள்" என்று கூறினார்.
ஜெமினி பாப்ஜி தம்பதிக்கு பிறந்த மகள் ரேகா இந்தியில் செக்ஸ் புயல் இன்னொரு மகள் பிரபல டாக்டர்
டைட்டானிக் பட கதாநாயகனை ரசிகைகள்
துரத்துகின்றனர். அவரும் லேசுப்பட்ட ஆளல்ல.
அமெரிக்காவில் உல்லாச விடுதி ஒன்றை
வாடகைக்கு எடுத்து அழகிகளுடன் ஜமாய்க்கிறார். உல்லாச விடுதியில் சகல சொகுசு வசதிகளும் உள்ளன. வாடகை அதிகமில்லை. ஒரு மாதத்திற்கு
பதினைந்து இலட்ச ரூபாய்
தினைந்து
இந்த உல்லாச விடுதியின் ஒரு
யிருந்தாராம்
டெமி முருக்கும் டைட்டானிக் நாயகனில் ஒரு பிடிப்பு தன் ஆண் நண்பர் முன்பாகவே டைட்டானிக் நாயகனுக்கு உதட்டோடு உதடு பதித்து அழுத்தமாக ஒரு முத்தா கொடுத்தாராம்.
பக்கத்தில் ஹொலிவூட் நடிகையான கவர்ச்சிப் புயல் டெமி முரும் வாடகைக்கு தன் ஆண் நண்பருடன் தங்கி
ஒக்25-31,1998

Page 9
A favit Gamt bili (UL என்று '?"
LÎT[Ja)IDT4] 0][[[]], [04 

Page 10
உருக்கம் மகாகித்தன் | imeा क्षण) grafie பாண்டியரானும் மேல் பரிவரப்பழம்பெரும் நடிகர் ரவி என்பது விளையராஜாவின் ந்திரளின் மகள் அம் கொன்னத்துக் கொள்கை இணைந்து யயும் பிரசாந்த்தடிக்கும் மதி
ா நாரா வரை TITY
". ни и Мутину и ми TATII IIIIIIIIII படத்தின் பெயர் காதல் ஜோப் பொருத்தம் எப் " TT WHITITITET ரே மூச்சில் இசையமைத் நாதன் கதைாளர் எழுதி
துக் கொடுத்தா It is na Tri SS S S SLS S SLS S SLS S S S S S S S S S S S S S S S S
"rAargIry Gli,arTTTur si Liglig
தொடா முதன்
முரயா தயாரித்த
ா புரட்டின் நிறுவனம் அடுத்து பிந்திப்பட ன்ென்றதாகவுள்ளது பாடவுள்ள LLLTT TT SSSZY T S T TTu u S S L S L LLL ஆகிய Later KUITEITA,
கள்ளழகர் படத்தி விரயாற்கு ரேடியா LYZZS T YS LLLL S S uu K SSS SSS L L SS படத்தில் நடிக் பார் பொருடன்
GILJONUI, III || || ||I||I||I||O, INSTITI NIINI என்ற ராதா பாடா LSZLLL TTS S S Y L S SSS S SSY u S T TLS
பிபா 1ா பட்நாம் எழு இயக்குறா இந்தப் பட மாத நடிா பத்மபியாவின் மா யங் காயா அமிழாகிய LS LLL S TTT Y S L L L ZY L S uu T TT LL ஷான் பல் வெப்படங்ான நந்தவர் பா முதன் முதா பார்ந்திபா பியர் புடா
ஹவுள் படம் முக்கிய போன்றின் S S S S S S S
கார்த்திக் மீனா நடிந்து நாள் வெறி பெற்ற
அந்தந்திரா li tal-AIMllllllll I, IIIIIIIIIIIIIIIIIIIII.
தமிழில் மீா நடித் டெத்தில் தெலுங்கில் புக் விருப்பவர் மந்த்ரா காதல் நாம் படத்தி அறிமுகா அப்பாள் தயிர் தெலுங்கு கன்னடம் பிந்தி ஆரிய மொழி படங்களில் நடித்துவிட்டார் பொது பிா ம IITIIIII படமொன்றில் IsIE HUAJTI முன்னாள் பிந்தி நடிகை முன்முன் சென்னன் மகள் ரியா சென் பாரதிராவின் தாமா படத்தில் நடித்துவருகிறார் என்பது நொயும் அண்மையில் இவர் அமிதாப்பின் மகன் அபிஷே குடன் இந்திப் படமொன்றில் நடிக ஒப்பந்தா
ார்
݂ ݂
ஹவுஸ் புல் நாயகன் இல்லாத படம் தாடி ர நடிகர் பார்த்திபனுக்கு விரு கதாநாயகனே இல்லாத படம் எடுப்பது பெறும் ஆசை வந்திருக்கிறது.அதற்கா புதுமையல்லவா முன்னர்சரிக்கைபடத்தில் மருதநாயகம் கவே படம் ஒன்று தயாரிக்கிறார். அப்புதுமை நிகழப்போகிறது கமல் af infra படத்திற்கு நறவுள் புல் என்று இதில் மூன்று கதாநாயகிகள் நடிக் வர்த்திர பெயரிட்டுள்ளார். இப்படத்திற்காதன்கின்றனர். கதாநாயகன் இல்லை வில்யன்கள் கருணாநிதியின்
 ைமீசை தியாகம் செய்து உண்டு வில்லன்களை முன்று நாயகிகளும் கலந்து கொள்ள LI இணைந்து வீழ்த்துகின்றனராம் | *。 என் வாழ்நாளில் மீசையை | கீர்த்தனா விசித்ரா புதுமுகம் கவிதா it." 萬』 முதற்தடவை என்கிறார். கதாநாயகிகளாக நடிக்கின் | In Ti TIL ET EITT
| : அரசியல்வாதிகளாலும் பொலிசாராலும் LIITTITAT E VIETIN கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு பாதிக்கப்படும் மூன்று பெண்கள் அவர்களை மேடையில் நடத்தினாராம் படத்தின் இயக்கமும் பழி வாங்குவதுதான் கதை இயக்கம் குறைத்துக் கொ பார்த்திபன்தான் எஸ்தேவர் இசை புதுமுகம் மணிவண்ணன் வளர்க்கிறார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சரத்தின் வீரமுத்து  ே
T | KITA மும் சூப்பர் GAU.
A FIFAEINETT | FIT |- டில் தொடர் மாறு ".  ாேத"அம்மா LATESAN படங்ால் நடிப்பதையே த் டன்ாங் குமார் பெரிதும் விரும்புமிரர் Il TILINI சூப்பம்: ݂ ݂
■L山轟* ■■ F"#1 NA Gwyfyny yw WALL RIAA i wyta llaw Y Gyw. NOVA
பாரா காண்ட : | Linyar at
தற்போது சாத் புதிதா ஒப்பந்தா atin Thes Uகதாநாயகி தேர்வுபந்துவருகிறது
|s| stu ung afreitir, sunkar rath it השם
॥॥ Oglin naturniiris tirnim All II
I
சம்மதித்
Till Tali -
இகாதோடு சொல்லுகிறோம்
முன்றெழுந்து ாம் நடிா இப்போது குதிர்விப்பவும் ருகிறார் அர்மீது தாரு கட்சிபிான்குரரி தாயரின் பார்ன் சென்று
நேர்தப் பிரசாரத்திற்கு பயன்படுத்திவா
ப்போதாத்துப்பாடாக்கிறாராம் ல் நீரில் இளைஞரளித்தா la TTT
நட்சத்திர தம்பதியின் ஆறெழுந்து ■■ படங்கா எதுவும் ரியாகப் பாவின
ரக்தியில்ாந்தள் யாக பாம் அருந்திக் நிமிர் அவருடன் ஒட்டியிருந்த மந்திர ார்க்கட்டப்பானதும் வெட்டிக் கொண்டு விட்டா தந்தாள் நடிகருக்கு தினமும்
mihi ATRATTUTTIIN
தேவ் Hali i si
ரா பியங்குநருக்கும் நெவம் என்ற நடிகக்கும் நீண்டாபர் 3gpu un தொடர்புது தெரியாமல் தான்
BESTES, ATRA, SIARAK falling
INFATTI ETIAM PIETRYTINGTON
 ாே நடிகை தொகி சமீபத்தில் 4,7 * |-
en luar ONTWINTOU கிழித்துளிபாரம் MEN | || || ALIA, KAO I GALI MILITAN WIWITIVADINIMU I நடிகருடன் தேவகிக்கு பிருந்த பெரும்ப பாரா நட்ாரிக்கா
Woo, FUL தேய ■
T
கஜோல் வருவாரா? மின்சாரக் கனவு படத்தில் ** ஜோவை விஜய்க்கு ஜோடி
பக்க நடிக்க வைக்க முயற்சி நடக் In கிறது
விஜய் ரசிகர் மன்றத் தவை t
ரான விஜயராமனுக்காக விஜய் படம் நடிக்கப்ப்ொகிறார் அப்படத் தில்தான் கஜோனாஸ் நடிக்க KHALIKA முயற்சி நடக்கிறதாம்.
ன்னொரு மின்சாரக்
ATML sassió
படத்திற்கா ஒரிஜால் தா த்தில் கலைஞர் பவள விழாவில்
கமல் வந்திருந்தார் LLLLLL ZS TML LTTTS TTL LL LTT S S S ாக தாடி வளர்த்த கமல், முதன் ா மேடையில் நாடியுடன் காட்சியளித்தார் கெட் அப் இதுதான் என்று நினைத்து படிப்பிடிப்
கிரிச் செய்து நள்ளிார்கள்
வந்து படம் எடுப்பார்கள் என்று தெரிந்து நாடியை ண்டுதான் வந்தாராம் அமல், இப்போது மீண்டும் நீளமாக
݂ ݂ リー"1"

Page 11
நேப் அகதி கார்த்திக் ரொம்ப நல்
ாயில் மகாபலிபுரம் கடற்கரைக்கு பொதும்
LL LLL LTTTT Y T S T T S T L T TT DDD S LL LL
LL LLLL LL LLL LLL LLL LL L SSS S LLLLLL T
USA புதிப் பங்கா கொடுந்தேன் படத்தில் கார்த்தின் விதழ்களில்  ாோ நடித்தா ராஜா நடிகர் ஒருநாள் நன்
ாவில் உள்ள தனது படுக்ளக அவராய அதிக Palazı))))))oài l "..." படங்களில் கார்த்தி "鷺蠶
HILL BI ĦLIJA, T NTFS HIFIFEn FT * ". "GAGA ரோஜாவுக்கு பல ஹிராக்கள் ஆள் முத்த ர்ெ:' வலைவியிருக்கிறாள் இயக்கு நடிேைள் இருகர் மதுபா விடுதி ல்ெ ': 'ಕ್ಷ್
IIIIIII. L " MINN "ITTMI TA' AZJI PAPA JA'FARIJA, minn ஒதுங்கிக் கொண்டனர். அப்படியி LI IL III : - - - - - - - தும் பிரய ஹீரோக்கள் INJI வாய்ப்பையும் தறியெரி,
ாாவுடன் இண்டர்மிளிடயே அவ்வாறாகப்பட்ட ே சக்தியும் 5 LIPILI LITT நெரு தனர் |واق கட்டும் ன் ஐாக ாக்குர்ஆர்சித்தியும் கமலஹாசனும்
Lu TTTTTTTTT TTT T S YTT Y SZYuTTTT TTTT T L T TTTT TTTTTT கிரா மஸ் அவரும் நடிக்க | Rig kailala Tr ar ாழுகிறார் T மருதாயத்தில் முக்கிய வேடம் Out TTA:t TMNT MIT ார் ALTE t துறியிடுவா நயைாட்டுவேன்" என்று | HÜ ILLİHLİ பிரய நடிகர் கிருவருடனும் பாக
ே TITTE * ■ ான வெது
: டி
岛 』 ിത്ര
it
lif
வுக்கு
III
ாந்தி
+ ri lagi
OG TILLIT IN LINN
| Tl || Tl || | | | | Lili
■ | Sri La I u ir IITH A mai'r wlir rit
la Timur R THATHAN VIII யா மற்படிாந்து
Tiffan '
Glenrir IE
பிரகாஷ்ரா நாயகனாக நடிக்கும் படத்திற்கு AWA ப்ளின் என்று
AMI I UNIT HELT EILE. Milf biss, li Gineari' irtiraw கிறார்கள் மிகச் செள்ாராள பிரகாஷ் ாக நடிகை நிருந்தியைக் கண்டு மையப் கொள்ளுமிரார்பின்னர் அந்த நடிகைக் ாக பயகர்டங்களை அதுதான் கதைாம் ஆனந்த கிருஷ்ா ார் நடிக் பிரகாஷ்ராஜ்
TINGUÉEFITGÓ
மருதநாயகம்
பட டிரெய்லர்
இண்டர் நெட்டில்
போகிறது. எலிசபெத்
ாராளிக்குக் காண்பிக்க
எடுக்கப்பட்ட காட்சிகள்
டிரெய்லரில்
காட்டப்படுகின்றன. இந்த
டிரெய்வர் விளம்பரத்துக்கு
MULTITAT همکاری
இசையமைத்துக்
கொடுத்துள்ளாராம்
மருதநாயகம்
படத்திற்கு
இசையமைப்பதும் விளையராஜாதான்
கமதுக்கு பிடித்த
ராப்பாளரும்
| PINT நாள்
ராந்தின் மாளி Morri'r gwyfyrwyr Gwy yw, பின்ாரும் பங்கு படிந்து
அந்தப் பாடசாள் நடிகர் திங்கம் வானே Mawrth y flwynwyr yn YN Lys IT, DUMIT NIMIT தங்கக் காங்கள் இருந்தாய
。一 '
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

66 இளமை திரும்பிய காதல் mीताशां : 'தம்பதிவிட்டுவிருந்தால் நம்பிக்கை
உதவியாளரை
ராம் காதல் மன்ாராக எம் வந்த அந்த விருந்துக்கு சென்ற காதல் மான
அவர் ஒரு படத்தயாரிப்பு நிறுவனத்தின் பெயரகு ாம் நடிகைகளின் உபசரிப்பில் KAW தன் பெயருடன் ஒட்டாயத்திதுபவர் அவர் ாப்போதுமிருந்து
தான பல align="2"o":"*" | ளே அவர்களு காதல்ாநான் திருமங்கள்செய்வதிச் சென்று கல்ந்து கொள்வார் ண்டியதுதானே நடிப்பில் சிறந்த நடினையயும் நிற மனம் இவ்விபந்தாப்பம் பிடித்து தமிழ்
பின்னர் அந்த செய்து பின்னர் விவாத்து செய்தவர் ெ
AUT UTAMA TYTA EL DEFITE பIததிே ாஜாகார்த்தின் 'ನ್ತಿ। s nag ாங் நடிாக ஒருவர் காதல் மன்ாரிடம் கொட்டுகிறார் ாமி பெற இதுவரை t ஒரு டாகத்துக்காக பங்களுக்கு எள்ள
தளிக்குடித்தனம் சென்றிருக்கிறார் mirnir அவர் சிறந்த ய எத்தா திருமணம் செய்தாலும் MANUS E, UPI. | awr i'r நடந்துகொார்கள் என்று கூறினா
TTT TTLTTT TTTTTS Yu TTTTTT LLS T uS SSLLLLL S LSLTT LTTLTLLL TTTTT S YS wrthwyr ar yr Hywynn yw'r milltir i'r dwyrain இதுவதுாேதும் | In (ONLINTIL AJITE rifoj ) in Muffin | சான்னாலும் சேருமார் என்று பொறுமையா பிருப்ார் |ólıकT॥="LTो →→ |}F= |
ததுதாங் FHM || MANITEITTANH H ாதலிகள் பதுடன் ALA ISI II
III AFYA முதல் பாவளியிடமே III LÁ ERRI JIMI III GAN METHITHEY WEES. Jis சந்திருக்கிறார் ான நடிகையின் ost of"*" og sig og R, il-limiti கண்டும் காண்ாமல் இருந்து கொன்ராம்
சமீபத்தில் ஒரு பட்டியில் செக்ளிவிடுபடும் LATINIAM
விட்டாள்கள் ர்,
ாது'ட்டுருந்து போது நிறுதிவிட்டன நீர்ந்த வாந்:" தேடிக்கொள் ாது நிசாம்பிர்க்காது
MANITIME MERITO"TM MNM N MITM H H Kini Alts inter" | P. En காதலிய கண்டுபிடித்து ாந்துகொண் MAI MUVIMO பொருட்படுத்தாமஸ் தன்ளை LITETIT
nt al III-l infa|| || sont util » ou MITI al firit a HINLLYDA'R IAA ாந்திங் பட்டாரங்கம் அடிபடும் துை அமெரிக்கா துளைதிே வில் உள்ள நபர்கள் மும் யாக்ரா THE UN JUIVEMENT" LITTLEFFETTIT .. .. .. .. .1 ேேநரா கருவிந்ருேக்கிறார்ாதங்ாதுதான் கள் சிலர் முகம் மாளியை விவாகரத்து ாள்கிறார்கள் செய்யுமாறு வற்புறுத்தியதுண்டு அது பதில் மட்டுள்ாமல் எழுபதிலும்
Sir Y Mw'n sy'n ffilwyr yn வரும்
f חת )...( குடித்தனம் போயுள்ளாரே தவிர முதல் 11 ". I99 din ni An Dng artia |
A MITH IT தெரியா து 7. ". இளம்பென்ாள்ள பியர் நடிக் வந்தால் பியரது நண்பிகளான திருமணம் செய்தது எதற்கா "கேரள அழர்கள் இவரது நாடுகிறார் புதிரங்களே "ETA", "A A", "GTATA
நட் த்திர தம்பதி விடுங்கள் என்று கேட்கிறார் Les MILIONY PISAN : | All IIIM LIBM KRIJENESTERONMILI. ாய்வாவு பெரிய கப்பு என்று பிங் பள்ாட்டு MIT MIT ITT NYA TOIMITANT பதில் AFFI TLIET ser பிருக்ாேன் அதுபுரியாங் என்கிட்டியே
நட்சத்திரத் நம்பதிக்குத்தான் L-iskali Ikla f'Tikri" Fair KIF IM NRI ISM TEI IN HITTALLIT LAN AN TI PUTNING
E AWAT stul MADWAY LAJIEM UMA ClassName முதன் அதிகாரிகள் வியின்ாள்
சமீபகாவா E. ifili. உட்பட அந்நாபெரும் பிரண்ட் | TRIO ATTMT : fulf IIS 7 வைத்துக்கொள் பார்கள் கொம் LLLLSYLLLLLLL SLLSS LL S S LLLLL TS TTTTT TTTT TTTTTTTLTTTTLS கேளிக்ாரில் கலந்துகொள்ளும் நடிகர்களை III, VITA II"" MINI T
பட நடிகர் நடின்கள் இடைய பரவுக்கு பாவம் Julio | | | பட்டது தம்பதிவிட்டு களிக்கையில்தான் என்று அறிவுமார கரிவாராம் சுவாா
துளிந்து கொதாவில் இறங்கியிருக்கிறார்"
॥
ஜி «اللهی همچلائهم)Κύگروهی مواضيع في عام ఢలో
స్తో
ம் தங்கமும் ஏற்றம்
நாளிட்டியேயே பாடசாலை நடத்தி LM I. இந்திய பன மதிப்பில் T T T T T TT TT TTT TTTT S TT TTTTT TTT TTTTTT TT TTT LL T TTT
வருகின்றனர் நக்மா பிப் விழா என்று பத்தில் நடைபெற்றதுரு pay Ko Ti HIT. IET TK All H W
A NA AN பெண்பாபுநாள் படத்தின் வில்லா ||| TRI || TPE || ITTHENE
LTT S TZL TTTTT TTTT TTTTTTT TTTTTTT S TT SZYZTT L TTTTSZT T T TTTTT TTT TTT TTTTTT Y T TTTTT t tt tttt L S LSLSLSS S LYLTT LLLTL TL TL LY LLTLL SSL
innflussrum, ut மறுத்துவிட்டார் மூன்று

Page 12
Leïretro Goergs
என்னோடு SMöfflä7
கைகோர்த்து ", வெப்பக் கொடுமையைவிட *Ծ5ննսու6 "," அந்தக் கண்ணீரில் வரும் முடிச்சு விட்டவள் நீ " , உன் ஞாபகங்கள்
கடுமையானவை இப்போது .." -
எனக்கும் தெரியாமல்," கண்ணீரில் ஆடும் சிக்கும் எடுக்காமல் " 2õTaibuga
பிய்த்துக் கொண்டு போய் விட்டாய் -5ATTG)- கூத்தலோடு என் வாழ்க்கையும் துண்டு துண்டுகளாக சிதறிக் கிடக்கின்றது
உன்னில் நான்சேர்ந்துள்ளேன் என்ற பின்புதான் என்னையும்,
Ο Τ
மனமிட்டுள்ளேன்
தொலைகிறது நிம்மதி
பிரிந்திருக்கிறாயா? விலகி இருக்கிறாயா? உனக்கு விலக்கல் பழகி இருக்கும், எனக்கு
நீ காந்தப் புலன்களாக
இப்போது
உன்னிலிருந்து வாழ்க்கை வரம்பில்
Աբդալն?!
இடறி விழுகிறேன்
16lu
குதேகமில்லை. ü Q
பாலகமலன் வவுனியூர்
இத்து திசையில் இவ்வாமலும் எதிர்த்திசையில் இன்றியுமா?
யதஸ்ரீப்-அக்கரைப்பற்று
;.¬ ¬17:19:17:070 Fëmi Guns Gono, ஆனால்
SG 576 · · · · இ
இருந்தால்.) ரளை ப் "55 3. நான் இருப்பேன்- Պարkծ- அதனின் - "и. இதமான குளிராக Blissiminan amardia
பழத்துக் it is, CLI
ழத்துக்குள் நான் இருப்பேன்விக்காவால் அதனின்
இனிதான சுவையாக பூவுக்குள் நான் இருப்பேன்25aflói SCT $5f(గ్రీ | a ーリ /Wリ நிலவுக்குள் நான் இருப்பேன்*T அதனின் ="2"արգ மிதமான வேளியாக
it - ܐ -
முகலுக்குள் நான் இருப்பேன்அதனின் R * கொட்டும் மழையாக
" இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் হােত তাি"; கனவுக்குள் நான் இருப்பேன் - கடற்படையின் ஷெல்லடியால் தரைமட்டமான நகரப் மசாய் வெடிக்கவைக்க :
a/) if)ayib 65/TLʻgʻ)laLIIT85,,. விடு Q107 2-09ப்ெபுக்கும் a 1Ꭼ ᏄᏡ0Ꭲ . | գամ: விதைக்குள் நான் இருப்பேன்- Ձ/0// 2-0Գ|-
அதனின் anl *o வெளியாகும் முளையாக :" financy தேயினை ஈடுசெய்ய உனக்குள் நான் இருப்பேன். ሀldffወ6ሽதமிழ் கட்சிகளால் அதனின் இன்று
варц fla/ap/ штG/л- | 0.2 துடிக்கும் உயிராக அன்று * LO கடைசிவரை அடையாள அட்டை
இன்று
for சுப நேரம்
பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி)
ஞாயிறு பெரியோர் உதவி மண மகிழ்ச்சி L9.L. J. LDGof திங்கள் பொருள் வரவு காரியானுகூலம் qKITGIY)GA) 8 LDGOofi செவ்வாய் பயனுள்ள செயல் தொழில் சிறப்பு: பிப 4 மணி புதன் பொருள் நஷ்டம், மனக் கலக்கம் LIAáil, 19 Dáil வியாழன் உயர்ந்த நிலை உறவினர் பகை பிப 4 மணி வெள்ளி மண மகிழ்ச்சி வீண் பகை முய 9 மணி சளி பொருள் வரவு காரியானுகூலம் L, I LDM
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-5
கலஹா. பெ. புண்ணியமூர்த்தி
ஏழாலையூர் DUB60TT.
Girl i. சுப நேரம்
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு பொருட் செலவு கடன் படல் (Up LU, 10 திங்கள் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி Lugal) II செவ்வாய்-வீண் கலக்கம் பிரயாண மிகுதி L. புதன் தொழில் சிறப்பு காரியானுகூலம் L. வியாழன் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நிலை முய வெள்ளி- இனசன நன்மை, மனக்குறை நீங்கும் பகல் 1 சனி முயற்சி பலிதம், பலவித பேறு (рш ||
அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-3
Jili:
B, C3b Juli || .
அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்
ஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி LÜ 12 D: திங்கள் வெளியிட வாழ்க்கை மனக் கலக்கம் 1511, 3 Logaf செவ்வாய் புதிய முயற்சி பொருள் வரவு LÎLI, 1 LDGMỉ புதன்-உயர்ந்த நிலை, பெரியோர் நட்பு LUNG) II LID60.Gf. வியாழன் காரியானுகூலம் துயர் நீங்கும். LSLI. I LDGAf வெள்ளி பொருள் வரவு வெளியிடப் பயணம் முய 10 மணி சளி துயர் நீங்கும் காரிய சித்தி LL 2 uaf
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்
, Ji. (உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம் அவிட்ட்த்து முன்னரை) ஞாயிறு செலவு மிகுதி கடன் படல் பகல் திங்கள்- புதிய முயற்சி, இனசன நன்மை
செவ்வாய்- அந்நியர் சகவாசம், கெளரவம் புதன் உறவினர் உதவி பண வரவு (P.L. 9 வியாழன் பலவித பேறு மன மகிழ்ச்சி Lju. 2. வெள்ளி உயர்ந்த நிலை முயற்சி பலிதம் pu, 10 IDSM சளி பொருள் வீரவு காரியானுகூலம் 9LJ. 1 LDTGOIsf
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
ஞாயிறு முயற்சி பலிதம் காரியானுகூலம் LJUKG) 12 UDGJOf திங்கள் உயர்ந்த நிலை, பெரியோர் உதவி KIGOMA) S UDGJOf செவ்வாய்- புதிய முயற்சி அந்நியர் பகை L. I D புதன் மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி RIGOQ) & IDGX வியாழன் உறவினர் உதவி பலவித பேறு шJA I IDOM வெள்ளி- இனசன நன்மை கெளரவம் முய 10 மணி சளி தொழில் சிறப்பு பண வரவு Lä) I2 DGNOf
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-7
ĝojo 6 ܚ (so to
an -
gör - 6em; ணு, ந்திர ရှေးမှူးနှီးရို့ ရွှိုနှီး
gift. (விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை) (d ஞாயிறு பணக் கஷ்டம் செலவு மிகுதி பிய மணி ஞ திங்கள் மனக் கலக்கம், அந்நியர் உதவி பிய 1 மணி தி செவ்வாய் துயர் நீங்கும் காரியசித்தி LaGu Il LDGoof Gla புதன் தொழில் சிறப்பு மன மகிழ்ச்சி பிய 1 மணி பு வியாழன் உயர்ந்த நிலை உறவினர் உதவி பிய மணி வி வெள்ளி- வெளியிடப் பயணம் செலவு மிகுதி பிய 2 மணி ெ சளி தொழில் மந்தம், பணவரவு குன்றல் IgMa) 7 LDSMf Fg அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
2.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A
ஒன்றுதான் இது இந்நகரம் ஜப்பானில் இருக்கிறது. ஜப்பான் படை போர் என்பது கொடும்புயல் ஒரு களுடன் மோதுவதாகக் கூறிக்கொண்டு ஜப்பானியர்களையும்அவர்களது நகரம் இருந்த தடயமே இல்லாமல் நகரங்களையும் அழிக்க முனைந்தன அமெரிக்கப் படைகள் போயிருக்கிறது பாருங்கள் நம்நாட்டிலும் S S S S S SS SS SS SS SS SS SS SS SS S கிளிநொச்சி நகர் போன்ற உதாரணங்கள்
இருக்கின்றன.
GAULLIMI
பெயர் யூகே அமீர், Grav). DIDIT,
6. Ligi: 22 叫莎 24
முகவரி 98 கடல்முக விதி கல்முனை, திருகோணமலை
பொழுது போக்கு
முகவரி 6, பிரதான வீதி,
பொழுது போக்கு
த்திரிகை வானொலி
தையல், ரி.வி.
GLmbia
ர்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருகசீரிடத்துமுன்னரை) (மிருகசீரிடத்துப்பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன்முக்கால்)
யிறு பிரயாணக் கஷ்டம் செலவு மிகுதி பகல் 1 மணி ஞாயிறு முயற்சி பலிதம் உறவினர் உதவி LJää) 12 Los கள் தொழில் சிறப்பு அந்நியர் சகவாசம் முய 9 மணி திங்கள் தொழில் மந்தம் காரியத்தடை முய 9 மணி வ்வாய் பயனுள்ள செயல் கடன் படல் பகல் 12 மணி செவ்வாய் வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் முய 10 மணி ன் துயர் நீங்கும் உயர்ந்த எண்ணம் காலை 6 மணி புதன் பயனுள்ள செயல் பொருள் வரவு KIGOMAJ 8 DGWolf ாழன் தொழில் விருத்தி மனக்குறை நீங்கும் பிப 4 மணி வியாழன் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை LL, 2 DAf ள்ளி புதிய முயற்சி அரச உதவி பகல் 12 மணி வெள்ளி மண மகிழ்ச்சி அந்நியர் உதவி முய 9 மணி - வெளியிடப் பயணம் செலவு மிகுதி முய மணி சனி தொழில் விருத்தி இனசன நன்மை L. D6
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-8
அதிஷ்டநாள் வியாழன் அதிஷ்ட இல DIšleis6ÝT LIGUGör
last-2
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம் ஆ ஞாயிறு- உயர்ந்த நிலை, காரியசித்தி திங்கள் வீண் கலக்கம் செலவு மிகுதி L9, Lu, 3
செவ்வாய் பிரயாண மிகுதி மனக் கஷ்டம் AIGIA S LOGOf புதன் அந்நியர் சசுவாசம் கெளரவம் LJJA) I DOM வியாழன் தொழில் நஷ்டம், பயண மிகுதி |Î|U, 2 [[M: வெள்ளி துயர் நீங்கும் மன மகிழ்ச்சி முய 9 மணி சனி தொழில் சிறப்பு பண வரவு LJSKA) I LDGOSf.
அதிஷ்டநாள் திங்கள் அதிஷ்ட இலக்கம்-2
ரியண், சுக்கிரன் (மகம், பூரம், உத்தரத்து முதற்கால்
தன் ஞாயிறு இனசன நன்மை, உயர்ந்த நிலை [[]. Ở IDøfi திங்கள்- அந்நியர் உதவி கெளரவம் LLI, I IDGof சவ்வாய், ராகு. செவ்வாய் பயனுள்ள செயல் உறவினர் உதவி முய 10 மணி கேது. புதன் மனக் கலக்கம், கடன் தொல்லை. LSU, 2 na زU)
யாழன்- தொழில் நிலைக் கஷ்டம் செலவு மிகுதி காலை 7 மணி வெள்ளி பண வரவு காரியானுகூலம் L) LI, I IDGSM மகரம் கும்பம் ஆகிய சளி தொழில் சிறப்பு iñ முய 10 மணி
ம் சஞ்சரிப்பார்.
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-7
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
த்திரையின் பின்னரை, சுவாதி
ஞாயிறு பிரயாண மிகுதி செலவு அதிகம் 9 LU, 2
விசாகத்து முன் முக்கால்)
யிறு பெரியோர் நட்பு மன மகிழ்ச்சி LjL, J lpøf LDGJOf கள் தொழில் சிறப்பு உயர்ந்த நிலை முய 10 மணி திங்கள் தொழில் சிறப்பு பண வரவு шЈа) I IMGM வ்வாய் காரிய சித்தி பொருள் வரவு பிய 2 மணி செவ்வாய் வீண் தொல்லை, மறைமுக எதிர்ப்பு காலை 7 மணி ன் வெளியிட வாழ்க்கை, அந்நியர் உதவி பிப 4 மணி புதன் காரிய சித்தி பொருள்வரவு KITGADA) & LDGIRMf ாழன் துயர் நீங்கும் புதிய முயற்சி முய 9 மணி வியாழன்- அந்நியர் சசுவாசம் கெளரவக்கேடு L9L. I DIGWolf ள்ளி உறவினர் உதவி, மனக் கலக்கம் பிய 3 மணி வெள்ளி காரியக் கேடு, மனக் கவலை Uká) II: LD68of பொருள் வரவு காரியானுகூலம் முய 10 மணி சனி தொழில் மந்தம் செலவு மிகுதி LÎLI. J. LDạMÎ
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-3
95.25-31, 1998

Page 13
பிறந்த திகதி நட்சத்திரம் போன்ற வைகளை வைத்து குணநலன்களையும், பலன்களையும் கணிப்பார்கள். ஒருவரது இரத்தப் பிரிவை வைத்தும் அவரது சுயா வங்களை அறியலாம் என்று கூறுகிறார் கள்
உங்களுக்கும் அது பொருந்துகிறதா என்று பாருங்களேன்.
ஏ இரத்தப் பிரிவு:
இவர்கள் நவநாகாரீகமாக உடையணி
வார்கள் மற்றவர்களை வசீகரிக்க வேண்டும்
என்ற எண்ணம் இவர்களிடம் இருக்கும். தான் சம்பந்தப்படும் சின்னச்சின்ன விஷயங் களில்கூட மிகவும் உஷாராக இருப்பார்கள். ரகசியங்களைப் பாதுகாப்பார்கள் எல்லோரி டமும் எல்லாவற்றையும் பேசமாட்டார்கள் எழுதுவினைஞர் கணக்காளர் வேலைகளில் அதிகம் ஈடுபட்டிருப்பார்கள்
'பி' இரத்தப் பிரிவு: இவர்கள் மிகவும் ஜாலியானவர்கள். எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவார்கள். தேவைக்கு அதிகமான சுதந்திரத்தை எடுத்துக்கொள்வார்கள் கலை ஆர்வம் நிறைய இருக்கும். சூழ்நிலைக்குத் தக்கபடி
S:
LSL LSL LSL LSL LSL LSL LSL LSLSS LSL LSL LSL LS LSS LSL LSS LSL LSL LSLSL LSL LSL LSLS
திரையரங்கில் புத்திரர்களுடன் வெ
அதற்காகவே காத் una நே ( 96J60) FU TUTTU, Vol.SF60TIDLIGI095 ULI : நெஞ்சுப்பகுதியில் unifica கரம் ஒன்று அழுத்தி மீண்டது.
திட்ட முன்பாக"மன்னி என்று கூறி சமாளித்த LULUT 60TIT GELDTGITT60|| என்னை இப்படி 影 TI என்று வேகமாக சென்றுவிட் G 露 ಙ್ LITET SALIHJE (6TSG(9, Vol. ஏபி இரத்தப் பிரிவு: இவர்களை மற்றவர்கள் கறார் பேர்வழி னால் என்ன என்றும் கள் என்று சொல்வார்கள். ஆனால் அப்ப திடீர் என்றுமுடிெ டியே வாழவேண்டும் என்று ஆசைப்படுவார் - தில் முடிவுகளை மாற் கள் நுட்பமாய் பரிமாறுவார்கள் சமூகசேவை வழக்கம் ஆர்வம் இருக்கும். சைவப்பிரியர்களாக இருப்பார்கள்.
"ஒ" இரத்தப்பிரிவு: யார் "எக்கேடு கெட்டுப் போனால்
பழக முடியாமல் தவிப்பார்கள் S S SSSLSSS SS SS SS SS SS SS SS SS SSSSS SSS S SSS SSS
ணிகளை எளிதாகத் துவைக்கும் முறைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள்: * துணி துவைக்கும் இயந்திரங்களைக் கொண்டு துணி துவைக்கும்போது, வெள்ளைத் துணிகளையும், ஏனைய வர்ணத்துணிகளையும் தனித் தனியாகப் போட்டுத் துவை யுங்கள். இவ்வாறு செய்தால் வர்ணத்துணிகளின் சாயம் வெள்ளைத் துணிகளில் படாமல் இருக்கும். * துணி துவைக்கும் இயந்தி ரத்தை இயக்கத் தொடங் கும் முன்பு துணிகளில் அதிக அழுக்கு இருந்தால், அந்தப் பகுதியை மட்டும் சவர்க் காரம் போட்டு அதை நீக்கி விட்டு பின்னர் இயந்திரத்திற்
குள் போட்டுத் துவையுங்கள் * சட்டைகளின் பின் கழுத்துப் பகுதியில் அதிக அழுக்கு பிடித்திருக்கும். அந்த அழுக்குப் பகுதியில் 'டல்கம் பவுட ரைப் போட்டு ஒருநாள் வைத்திருந்து பின்பு துவைத்தால் அழுக்கு எளிதாக நீங்கும் பளிச்சென்றிருக்கும். * வியர்வை பட்டுக் கோடுகள் விழுந்த பகுதியில் சிறி தளவு வினிகரை புரட்டி 15 நிமிடம் வைத்திருந்து பின்
குப் பொருத்தமானவர்கள்
என்ன? என் காரியம் நடந்தால் சரி
1993 டிசம்பர் முன்
என்பதுபோல அவ்வப்போது நடந்து கொள் வார்கள் ஆழகை நேசிப்பார்கள் அரசியலுக்
திகதி வெள்ளிக்கி பொது நிகழ்ச்சி 蠶
| = LIUT60TIT U,6ýs
- 부 !bgl
LITT, |60|Dର II சமூகசேவை அை ஒன்றுக்குநிதிதிரட்டு 9. T9, 9 நிகழ்ச் பாடாகியிருந்தது.
அந்த நிகழ்ச்சி டயானாவின் உரை பர LITT 95 அமைந்தது. °一{邸 மாகவும் இருந்தது.
"12 வருடங்களு முன்னர் நான் எ6 பாது வாழ்க்கை காலடி எடுத்துவைத்தே அப்போது 呜 கைகள் நல்ல நோக்க டன் செயற்படும் எ6 நம்பினேன்.
பத்திரிகைகள் ஆ பத்தில் என் சேவை தொடர்பாக கரிச6 95ITLLg),60T.
அதேவேளை 6 தனிப்பட்ட வாழ்க்க
கழுவினால் சுத்தமாகிவிடும்.
* பகல் முழுவதும் வெய்யில் காலத்தில்
(pД 9-1001 அலைந்து வேலை பார்ப்பவர்கள் வியர்வை நன்றாகக் காயமுன்னரே u'g5:09 ഞഖ துணிகளைத் துவைப்பது நல்லது | பரிசு பெற்ற துவைக்க முடியாவிட்டாலும் அப் |அதிஷ்டசாலி போதே தண்ணீரில் ஊறப்போட்டு களில் ஒருவர் விடுங்கள் * வெள்ளைத் துணிகளை ஆவியில் இவர்:-
வைத்துத் துவைப்பவர்கள் தண்ணீரில் சிறிதளவு "டேர்பண்டைன்' சேர்த்து அவ்வாறு செய்தால் துணிகள் நன்றாக வெளுக்கும்.
திருமதி சாமளா ஜெயரட்ணம்,
இல.2 பி, குடாரதண்ட ரோட், வத்தளை.
س = س = كانت تت = س =
GNUITS, GJITLDg60.g.
- "" என்று கருதினே
ஆனால் அவர் வரம்புமீறி என்னுை வாழ்வை இத்தை கடுமை நிலைக்கு இ
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்|
©igol LlGWORTLib. - = = = = = = = = - -- -- -ܧܡa SliTJib gub LILGöf BefGOG) (EP GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . (EP)*"III"
91SIGALY TOILIT 9 முகவரி. தெரிவு செய்யப்
S S S S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S SS SS SS படுகிறவர்கள் தமது தொழில்: S SS SS SS SS SS SSS SS SS SS S S S S S S S S S S S SS S புகைப் Lu päls 600 GMT 60), Gurtuo:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர 2 enstemid-Bibsemin-bleUErfiliuGMLj 5eignin சுரிக்க உதவும்.
I riúiliana ag Iliain talairiliari, gi: 31-10-1998
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-12 கொழும்பு
Glöggjö GIMTOJih
Derb6e 50au
BGü sıIT OLÖ LILI GRAGTIGT
பரிசுபெற்ற வாசகியை சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யா இருக்கக் கூடாதா? இவ்வாரம் பரிசுக் பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி
தொடர்பு கொண்
25-81,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருந்து டயானா தன் யே வந்தார்.
புகைப்படப்பிடிப் ாக்கி முன்னேறினார். g, g96ofligesåy606). டப்பிடிப்பாளர்டயானா மோதினார். படப்பிடிப் டயானாவின் நெஞ்சை
ல் நகர்ந்தபடி அவரை த்துக்கொள்ளுங்கள்" ார் படப்பிடிப்பாளர் PLDT, Glob606). "GJSOTULIT ந்தரவு செய்கிறீர்கள்?" தன் புத்திரர்களோடு
TT, பின்னர் டயானாவுக்கு
LDISO 31(5) 55 醬 ஒது வடுப்பதும் அதேவேகத் றுவதும் டயானாவின்
ாம்
வாழ்க்கையை ாக்கிவிட்டார்கள்
i EULOJİ
அவர்கள் எனக்குத் தரும் தாக்கம் என்னால் தாங்கக்கூடியதாக இல்லை. இத்தனை தூரம் எனக்குப் தருவார்கள் என்று நான் எண்ணியதில்லை.
இத்தகைய தாக்கங்களால் எனது பணி கள் பாதிக்கப்படுகின்றன.
இத்தனை காலமும் எனக்குபொதுமக்கள் அளித்த மதிப்புக்கு நன்றி கூறுகிறேன்.
சிலகாலம் ஒதுங்கிஇருந்துவிட்டு மீண்டும் வருவேன் என்று கூறி விடைபெறுகிறேன்" என்று கூறினார் டயானா
கூடியிருந்தவர்கள் மெளனமாக இருந்த னர். அவர்களால் டயானா ஒதுங்குவதை ஜீரணிக்க முடியவில்லை.
தனது உரையின்போது தன் பிள்ளை களை பொறுப்புள்ள பிரஜைகளாக வளர்த் தெடுப்பதே தனது முதற் பணி என்றும் அதில் கூடிய கவனம் செலுத்தப்போவதாகவும் டயானா கூறினார்.
திரையரங்கில் படப்பிடிப்பாளர் அநாகரிக மாக நடந்துகொண்டமை மட்டும்
பத்திரிகைகள் மீது டயானா கோபபுபட காரணமல்ல. அதற்கு முன்னர் உடற்பயிற்சி செய்வதை மறைந்திருந்து படம் எடுத்து வெளியிட்டதும் டயானாவின் மனதை ரணப்படுத்தியிருந்தது.
காலையில் அவ்வாறு மனமுடைந்துபேசிய டயானா மாலையில் அதற்கு நேர்மாறான மனநிலையில் இருந்தார்.
தன்மனதில் உள்ளதைவெளியேகொட்டி விட்டதால் மனப்பாரம் குறைந்தவராக காணப் LIL LITT.
கொஞ்சம் அதிகமாகவேபத்திரிகைகளை திட்டிவிட்டேனோ என்றுதன் தோழிகளிடம் வருத்தப்பட்டார்.
என் கணவரையும், அவரது சுற்றத்தாரை யும்விட எனக்கு அதிக துன்பம் தந்தவர்கள் யார் இருக்க முடியும் பத்திரிகைகள் அதற்கு அடுத்த படி நிலையில்தான் உள்ளன" என்று கூறியபோது டயானாவின் கண்கள் பனித்தன என்று நினைவு கூர்ந்தார் அவரது தோழி
துச்செல்வார்கள் என்று நான் கருதியதில்லை
அதே புன்னகை "1993ம் ஆண்டுஎன் பொதுவாழ்க்கையில் இருள் சூழ்ந்த காலமாகிவிட்டது எனது
கணவரும், அவர் சகாக்களும் எனது வாழ்க்
கையை நரகமாக்கிவிட்டனர்" என்றும் டயானா வருந்தினார்.
1994ல் டயானாபோஷகராக இருந்த கலை அமைப்பு ஒன்று நிகழ்ச்சி நடத்தியது
அந்தநிகழ்ச்சியில் பழைய காந்தப்புன்னகையுடன் கலந்து GNU, ITGSOTILITAT LULUTTGOTIT.
இனிமேல்பொதுநிகழ்ச்சி 3,6f6) L LLUIT GOTT606.g., g. TGOOI முடியாதோ என்று கவலைப் பட்டவர்கள் ஆறுதல் அடைந் 560TT.
ளவரசர் சாள்ஸ் தொடர் பானதொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று
அந்த நிகழ்ச்சியில்தான் கமீலாவுடன் தனக்குள்ள அந்தரங்க உறவை ஒப்புக் QUIGILITF gT6T6).
Ffest siv-Ulfost D-Da மக்கள் அறிந்ததே என்றாலும் அதனை பகிரங்கமாக சாள்ஸ் ஒப்புக்கொண்டது அதுவே முதல் முறை
"டயானாவை நீங்கள் விவாகரத்து செய்வீர்களா?" என்று சாள்ஸ்சிடம் கேட்கப் ULL-5).
அதற்கு சாள்ஸ் கூறிய பதில்:"எதிர்காலத்தில் ஏற்படக் கூடும். ஆனால் நானாக விவாகரத்துகோரமாட்டேன்" இந்த நிகழ்ச்சியை டயானா ಇಂಗ್ದಿ "நானும் விவகாரத்
o! தான் என்னைத் திருமணம் செய்ய விரும்புவதாக முதலில் கூறினார்.அதனால் அவரேவிவாகரத்துகோரி வழக்குத் தொடரட்டும்" என்றார் டயானா
"ஏன் இப்படிக் கூறுகிறாய் கமீலாவுடன் உள்ள தொடர்பை சாள்ஸ் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார்.அதனை ஆதாரமாக வைத்தே விவாகரத்து கோரலாமே" என்று டயானாவின் சிநேகிதி ஒருத்தி கேட்டார்.
"இல்லை. ಘ್ವಿ ஏதோ சூழ்ச்சி இருக்கி றது. நானாக விவாகரத்து கோரினால் என் பிள்ளைகளை என்னிடம் இருந்துபிரித்துவிடக் கூடும்" என்றார் டயானா
தனது சட்ட வல்லுநர்களிடமும் கலந்தா லோசித்தார்.
ஷ்கொன் பிரபு தலைமையில் ஒரு சட்டவல்லுநர் குழு டயானாவின் பிரச்சனை களை கவ்னித்தது.
விவாகரத்துஎற்படுமானால்டயானாவின் இருப்பிடம் வருமானம் போன்ற வசதிகளைப் பற்றி இந்த சட்டவல்லுநர் குழு ஆராய்ந்தது.
டயானாவின் விருப்பங்கள் என்னவென்று அக் குழு கேட்டது.
டயானாவிரும்பியது ஒன்றே ஒன்றுதான் (அடுத்த் வாரமும் வரும்)
LILITubaħ (055 LIL Géf BefGEDGRUP IT GITFeliga:Lib!
Glj Bagngu Lifg6lugi Gureid
92. FITU3SII,
sör(86VIT STSröCELLI, IDSrö6lassóuII.
upréfsät Ledsomspub sunga, sungefust
пLib. ருக்கு?
குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
jetitim g. 8a, 24.
கி முதல் பரிசுக்குரிய அதிஷ்டசாலிக்கு அம்மன் ஜூவல்ஸ் வழங்கும் தங்கமாலை பரிசாகக் காத்திருக்கிறது. இரண்டாவது அதிஷ்டசாலிக்கு தங்கமோதிரமும் மூன்றாவது அதிஷ்டசாலிக்கு சமையல் அடுப்பும் காத்திருக்கிறது.
கி 50 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
தினமுரசுSiining EGGÖR
LIsläch sinÜLai
* பெண்கள் மட்டுமே பங்குகொள்ள முடியும். & தொடர்ந்து 25 வாரங்களுக்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை சேகரித்துக் கொள்ளுங்கள். நாம் அனுப்புமாறு கூறும்போது மட்டுமே கூப்பன்களை N அனுப்புங்கள்.
S S S S S S S ار

Page 14
மேனி மேலித் துயரில் வீழ்வாய், எத்தனை கூறியும் விடுதலைக்
Glossumiu ungó Gjö66el unsrifsog flórgoo இன்புறச் செய்வேன் எதற்குமினி
அஞ்சேல் கப்பிரமணிய பாரதியார்.
ՍIՍՍI ըՄՈՄՖi iTIIեն Ան:
காட்டில் மிருகங்களும் பறவைகளும் ஒன்றாக வாழ்ந்து வந்தன. திடீரென ஏதோ சிறு பிரச்சனை காரணமாக இரு பகுதியினருக்குமிடையே கடும் சண்டை முண்டது.
பறவைகள்போல பறப்பதும், மிருகங் கள் போல குட்டி போட்டு பால் கொடுப் பதுமான வெளவால், எந்தத் தரப்பிலும் சேராமல் தனியாக இருந்தது. இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் களின் பக்கம் சேர்ந்து விடலாம் என்று முடிவு செய்தது.
ஒருதடவை பறவைகளின் கை ஓங்கி, மிருகங்களைப் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டிருந்தன. உடனே வெளவால் பறவைகளிடம் போய்
"நானும் உங்களைப்போல் பறக்கி றேன். மரங்களில்தான் வாழ்கிறேன். நானும் உங்கள் இனம்தான்" என்று பறவைகளுடன் சேர்ந்து கொண்டது.
சில நாட்களின் பின் பறவைகளின் பக்கம் தோல்விக்கான அறிகுறி தென் பட்டது.
இங்கேயிருந்தால் பறவைகளுடன் சேர்த்து மிருகங்கள் என்னையும் கொன்று விடும் என்று எண்ணியது வெளவால் உடனே மிருகங்களிடம் ஒடிச் சென்று "நானும் ஒரு விலங்குதான்
ஏமாற்று தாக்குப் ' கள்
இவ ΙΠΠ 60I
உங்களைப் போன்றுதான் குட்டி போட்டு பால் கொடுக்கிறேன்!" என்று அவற்றுடன் சேர்ந்து கொண்டது வெளவால்
சிலநாட்கள் சென்றபின் பறவை களுக்கும், மிருகங்களுக்குமிடையே சமா
தினமுரசு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 15= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 31.10.1998 съл съотво в съоро се и т. е. асо, 268
த.பெ.இல.1772 கொழும்பு .
ഖrrDrഥ@ാfr
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 266
செல்வி சிந்து ரீ சண்முகா இந்து மகளிர்
பரிசுக்குரியவர்:
ஜா சிவநாதன், கல்லூரி, திருக்கோணமலை
பாராட்டுக்குரியவர்கள்:
போது இகழப்பட்டு, துரத்தியடி இல்லாமல் தவிக்க விட இந்த நிலைதான் ஏற்பட்டது.
se
அயர்லாந்து நாட் என்ற மலர் உள்ளது. பல்வேறு வர்ணங்களில் GUIGIGM) LDQUIJGT GI கின்றன.
இந்த மலர் இனத் L/L L- 6ւ/603, 9,6II 9 616/ ஐரோப்பா, ஆபிரிக்கா நாடுகளிலும் காணப்ப
வாசனைத் திரவிய இந்த வானவில் ம6 பயன்படுத்தப்படுகின்ற
9 சிறுநீரகம் 10 இலட் சிறிய குழாய்களால் சிறுநீரகங்களின் கு மைல்கள்
மனிதன் தனது 60 சுவையுணர்வையும் உணர்வையும் இழ இரைப்பையில் சு குளோரிக் அமில கரைக்கும் தன்மை மனித உடம்பில்
எஸ். லோகிதராஜ்,
கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருக்கோணமலை
செல்வரட்ணம் லவசங்கர், சரஸ்வதி தேசியக்கல்லூரி, பதுளை
கன்சுல் மெஹரூன் காதர்,
கு. பிறேமகுமாரி, மின்னா த.வி. சாமிமலை
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாயலம்
கி ஷர்மினா, சீ.சீ தமிழ் வித்தியாலயம், பலாங்கொடை
வி, துஷ்யந்தன், இந்துக்கல்லூரி, கொழும்பு-06
அ அருட் சங்கர்,
கருவேப்பங்கேணி, விபுலானந்தவித்தியாலயம் மட்டக்களப்பு
ഗ്ര, ബ്രബന്ധTഞ്ഞ്, முஸம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை, கல்முனை.
கே. ஸப்ராஸ் மொஹம்மட்,
மஹவெல முல்ல முஸ்லிம் வித்தியாலயம், வெள்ளவாய
பாத்திமா நிஷ்மா நஜிம்,
ஒக்ஸ்போட்சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
罗
多
TIZ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதிசம்ஆனால் உண்மை
பீரங்கியால் சுட்டுள்ளனர்.
K. IB5BL-I. கோவில்: N எகிப்து நாட்டில் s
உள்ள அபுசிம்பல் என்ற N கற்கோவில் k
1967-68, ஆண்டுகளில் N 300 கிலோ மீட்டர் தூரத்துக்கப்பால் l==·l_oooo."...:-)
மத்திய நூற்றாண்டுக் காலத்தில் பீரங்கிச் சூடு இங்கிலாந்து நாட்டில் நாய்களை சண் டையிட வைத்து : அப்போது ஐரோப்பாவில் 18ம் 19ம் N
அங்கு நாய்ச் சண்டை விளையாட்டு நூற்றாண்டுகளில் மழை
பிரபலமாக இருந்தது பெய்வதற்காக மேகங்கள்மீது
பட்டது. அதனால் کسی سفر کر குதியினரும் சண் நிறுத்தி விட்டன. தச் சமயத்தில் லின் நிலைமை தர்ம கிவிட்டது. வாலின் சந்தர்ப்ப - இவை தமது ழ்ச்சியினை பறவை எதிரிகளைக் கண்டதும் கடல் வெள்ளரிக் பங்குகளும் உணர்ந்து காய் எனப்படும் என்ற கடல் விலங்கின் டு வெளவாலை ாய்க்குள் புகுந்து கொள்ளும் டித்து விட்டன. SSS SS SS SS SS SS SS SS 矿 函sunā ல் பறவைகளுடனும் மிருகங்களுடனும் தனியாக வாழ்ந்து
6) I TGUTO)
இத்தாலிய சோமாலியப் பகுதியும், பிரிட்டிஷ் சோமாலியப் பகுதியும் இணைந்து 1960ல் சோமாலியக் குடியர A. சானது 1992ல் மிகப் பெரும் பஞ்சம் தலைநகர்- மொகாடிவு உள்நாட்டு "E ii), Gisar play Gold பரப்பு: 1857 சதுரகிலோமீட்டர் :" "" "E.I.
- upės, assir GNU, IT GODS,- 88 CANAVLJEL நிலை தெரியவரும் மொழி- 臀 வாடுகின்றனர். 2 வருடங்களாக ஆட்சி
ப்பவசத்தால் கிடைக் அனுகூலங்களுக்காக நட்புக்கொண்டு வர்கள் அதிககாலம் பிடிக்க மாட்டார்
எல்லோராலும் இத்தாலியன் புரிந்துவந்த சியாத் பாரே 1991ல் பதவி க்கப்பட்டு புகலிடமே எழுத்தறிவு- 24% யிழந்தார் நாட்டில் கலவரம் ஏற்பட்டதால் ப்படுவார்கள். ց տալD- Ձemovուն ஐநா படைகள் சென்றன என்றாலும் வெளவாலுக்கும் நாணயம்- சோமாலி ஷில்லிங் கலவரம் தொடர்ந்தது. பல ஐநாவீரர்கள் தனி நபர்வருமானம்- 100 டொலர் கொல்லப்பட்டனர். 1994ல் அமைதி - அமைவிடம் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானாலும்
H ஆபிரிக்காக் கண்டத்தின் வடகிழக்கு போராட்டம் தொடர்கிறது.
: பொருளாதாரம்
விவசாயம், கால்நடை வளர்த்தல் முக்கிய தொழில்கள் O
விளங்கும் இந் நாட்டின் மேற்கே
டில் ஐரீஷ் மலர் S S SS SS S S S SLSS SLSS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS S SS SS SS
எத்தியோப்பியா நாடுள்ளது.
இந்த ஐரீஷ் மலர்கள்
'ရွှံ့ဖြို႔မွ် ရွှံ့မှူ၈၈) l எப்படித் தெரியுமா?
ன்று அழைக்கப்படு
குழந்தைகள் பிளாஸ்ட்டிக்கினால் செய்யப்பட்ட விளையாட்டுப் பொருட்கள் வைத்துக் கொண்டு விளையாடுவதைப் பார்த்திருப்பீர்கள் இந்த விளையாட்டுப் பொருட்கள் செய்யப் பயன்படும் பிளாஸ் 1、 எப்படிப் பெறப்படுகின்றது என்று
Ggiluylon
தூய செல்லுலோஸுடன் தகுந்த அடர்வுள்ள நைட்ரிக் அமிலமும், கந்தக அமிலமும் கலந்து வெப்பப்படுத்தப்பட்டு விளையாட்டுப் பொருட்கள் தயாரிக் அதிலிருந்து செல்லுலோஸ் நைட்ரேட் கப்படுகின்றன. விளையாட்டுப் பொருட் ಇಂದ್ಲ' 616նIՄ) 56/ மட்டுமன்றி பிளாஸ்டிக் தகடுகள் அழைக்கப்படுகிறது. வாளிகள் போன்றனவும் தயாரிக்கப்படு
இந்த செல்லுலோய்ட்டில் இருந்துதான் கின்றன.
தில் நூற்றுக்கு மேற் ன. இந்த மலர்கள் மற்றும் சில ஆசிய டுகின்றன. ங்கள் தயாரிப்பதற்கு ர்கள் அதிகளவில் 0.
SSS S S SS SS SS SS
உடல்
த்திற்கும் மேற்பட்ட
ஆனது இந்த இரு ழாய்களின் நீளம்40
20ம் நூற்றாண்டின் சிறந்த சிற்பி எனப் போற்றப்படுபவர் ஹென்றி மூர் இவர் 1898ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். இவரது தந்தை ஒரு சுரங்கத் தொழிலாளி ஆவார் தன்னைப் போலவே தன் மகனும் நிலக்கரிச் சுரங்கத் தில் கஷ்டப்பட்டு வேலை செய்வதை அவர் விரும்பவில்லை.
இதனால் ஹென்றியை ஆசிரியருக்குப் படிக்க வைத்தார்.
பின் ஹென்றி கலை ஒவியங்கள் வரைவதில் சிறந்து விளங்கினார். இத்தா விக்குச் சென்று சிற்பக்கலை பற்றிப் படித்தார். இவரது படைப்புக்கள் இயற் கையை ஒட்டியே அமைந்திருந்தன.
50வது வயதில் உலகப் புகழ்பெற்ற கலைஞராகத் திகழ்ந்தார் ஹென்றி.
இவர் கல் மற்றும் மரத்தில் 800 சிற்பங்கள் செய்தார் 4000 ஓவியங்களும் வரைந்துள்ளார். இவர் 1986ம் ஆண்டு தனது 88வது வயதில் இயற்கை எய்தினார்.
பது வயதில் 50 வீத 40 சதவீத வாசனை து விடுகிறான். க்கும் ஹைட்ரோக் ம் இரும்பைக்கூட கொண்டது. இரத்தம் பாயாத == —
பகுதி விழிவெண்படலம் மட்டும் தான். 蠶 தனக்குத் தேவையான illafiñ ஒட்சிசனை காற்றில் இருந்து லண்டனில் இருந்து வெளியாகும் விஷன் பெற்றுக் கொள்கிறது. என்ற பத்திரிகை ஐரோப்பாக் கண்டத்திலுள்ள நாடு ஒரு சதுர அங்குல மனிதத் களை ஆய்வு செய்து பின்வரும் முடிவுகளைத் தோலில் 19 மில்லியன் செல்கள் தெரிவித்துள்ளது: 90 எண்ணெய்ச் சுரப்பிகள், 19 - 15 ஐரோப்பிய நாடுசஞள் வசிப்பதற்கு மிகச் சிற்ந்த ஆயிரம் உணர்ச்சி செல்கள் 19 இடம் ஹொலண்ட் அடி இரத்தக் குழாய்கள் உள்ளன. வாழ்க்கை வசதிக்குச் சிறந்த நாடுகள் டென்மார்க், மனித ஈரலில் 80சதவீதம் வெட்டப் சுவீடன், நோர்வே பட்டாலும், மீதியுள்ள ஈரல் பகுதி மற்ற எந்த ஐரோப்பிய நாடுகளின் தலை நகரை எல்லாப் பணிகளையும் திறம்படச் விடவும் இலண்டன் நகரில் மழை குறைவு செய்யும் தன்மை கொண்டது. அயர்லாந்து குடியரசில் வன்முறைகள் குறைவு வெட்டப்பட்ட ஈரல் முழு வளர்ச்சி செய்தித்தாள் விற்பனையில் பிரிட்டன் முன்னணியில் அடைந்துவிடுமாம். ா உள்ளது
*,25-31,1998

Page 15
கணேஷ் 'ஒ' என்று இரைந்தான்! "இருங்கள் என்னிடம் / சரக்கு இருக்கிறது! | «9lrßuasLib| இருக்கிறது என் பைக்குள் 2=கு ஸாம்பிள் இருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு அப்புறம் சுடு,
"இரு' என்றான் தலை வன், "காட்டு" என்றான். கணேஷ் தன் பையிலிருந்த உடைந்த வளையலை எடுத்துக் கீழே எறிந்தான். "பார் முட்டாளே சரக்கு இல்லை என் கிறாயே? இதைவிட சுத்தமான சரக்கு உனக்குக் கிடைக்குமா? பார்"
அந்த வளையலின் உள்ளிருந்து உதிர்ந்த வெண் பொடியை அவன் விரல்களால் தொட்டு நாக்கில் வைத்துப் பார்த்தான்.
அவர்கள் வேற்று மொழியில் அவ
சரமாகப் பேசிக் கொண்டார்கள் யாரோ ஒருவன் வரவழைக்கப்பட்டு, அவன் கீழே கிடந்திருந்த பொடியைத் திரட்டி எடுத்துக்கொண்டு பரிசோதிக்கச் சென்றான்.
சற்று நேரம் அங்கே மெளனம் நிலவியது.
"முழுவதும் என்னிடம்தான் இருக் கிறது எங்கே இருக்கிறது என்று எனக்கு மட்டும்தான் தெரியும் என்னைத் துன் புறுத்தினால் உனக்கு எந்த லாபமும் இல்லை! நான் பொலிஸ் இல்லை. நான் தனி ஆசாமி, கொடுக்க வேண்டிய காசைக் கொடு, பொருள் தருகிறேன். நேராக வியாபாரம் நடத்து அடித்துப் பிடுங்காதே என்னைக் கொல்வதால் உனக்கு எவ்வித லாபமும் இல்ல."
பரிசோதிக்கச் சென்றவன் வெளியே வந்து "ஒகே' என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினான் அந்த ஸூட் ஆசாமி திடீர் என்று குழைந்தான்.
"ஏய் முட்டாள், ஒதுங்கு அவரை விட்டு நகரு அவரைத் துன்புறுத்தாம கொண்டு வா என்றுதானே சொன்னேன். எதற்காக அவரைப் போட்டு அடித்தீர் கள்?" என்று கணேவுை அடித்தவனைக் கன்னத்தில் அறைந்து பிடரியைப் பிடித் துத் தள்ளினான்.
கணேவுை அன்பாக உட்கார வைத்து சின்சானோ ஒயின் கொடுத்தார் ፵,6ዘ .
"சொல்லுங்கள் மிஸ்டர் கணேஷ் மன்னித்து விடுங்கள். நீங்கள் சொன்னது போல பணம் கொடுக்கிறோம். பொரு ளைக் கொடுத்து விடுங்கள், ஏய், மரியா வைக் கூப்பிடு. என்றான்!
மரியா என்ற வாட்டசாட்டமான பெண் வந்தாள். அவளிடம் அவன் ஏதோ பேச கணேஷின் அருகில் அவள் புன்னகையுடன் உட்கார்ந்து அவன் காயங்களை எல்லாம் ஒத்தடமிட்டு அவன் கையை எடுத்து தன் ஏராளமான மார்பின் சட்டைக்குள் வைத்துக் கொண்டாள்.
"அவள் வேணுமா?" என்றான் தலைவன் "ஏய் பணம் கொண்டுவா! கணேஷுடன் போ அவர் சரக்கை எடுத்துக் கொடுப்பார் வாங்கிக் கொண்டு வா!" என்றான்.
"ம்ஹம் நடக்காது" கணேஷ்
"ஏன்?" "உன் அடியாட்கள் யாரும் வேண் டாம் வியாபாரம் எனக்கும் உனக்கும் தான்." அந்தப் பெண் கணேஷின் கையை வேறு எங்கேயோ கொண்டு செல்ல, "ஏய் கொஞ்சம் இரு' என்றான். "வியாபாரம் நம் இருவருக்கும்தான்! எனக்கு உத்தரவு நடு ஆசாமி யாரிடமும் கொடுக்கக் கூடாது நேராக பெரிய கையில் கொடுக்க வேண்டும் என்பதே
என்றான்
எனவே நீ என்னுடன் வா வந்து பணம் கொடுத்து சரக்கைப் பெற்றுக் கொள்!"
"வேண்டாம் வேண்டாம் ஆபத்தான விஷயம்"
"சட் சும்மா இரு ஆபத்தா? எனக்கா? அருகில் இவன் இருக்கிறவரைக்கும் எனக்கு ஆபத்தே கிடையாது. கணேஷ் சம்மதம்.
நான் வருகிறேன். ஆனால் இதைப்பார்" என்று துப்பாக்கியைக் காட்டினான்.
"நான் எப்போதும் உன் அருகில்தான் இருப்பேன் எப்போதும் இதுவும் தயாராக இருக்கும் சுட்டுவிடுவேன்!"
அந்த மரியா சிரித்து கணேஷின் மேல் பூனைக்குட்டி போல் உரசினாள்.
"அதற்கெல்லாம் தேவையில்லை. பணம் எடுத்துக் கொள். நானும் நீயும் மட்டும்தான் புறப்படுகிறோம்!"
"நானும் வருகிறேன்" என்றாள் மரியா "நாளை சாயங்காலம் உன்னைத் தீர விசாரிக்க வேண்டும் உன் உடம்பில் இந்த இந்தியன் ஏகப்பட்ட கவிதைகள் எழுத வேண்டும் பொறுத்திரு கண்ணே!" என் றான்.
மரியா பச்சென்று அழுந்த முத்த மிட்டாள் வலித்தது.
அந்த நீல ஸட் தன் துப்பாக்கியின் தோட்டாக்களைச் சரி பார்த்துக் கொண் டான். "வா போகலாம்" என்றான்.
கணேஷின் இதயம் படபடத்தது. குளிரும் பயமும் கலந்து உடல் நடுங்கியது. எத்தனை அபாயம் இது? அங்கே எதற்காக அவனை அழைத்துப் போகிறான்? வேறு என்ன செய்ய முடியும்? இது நேரம் நான் காணாமற் போனதை யாரேனும் கவனித்திருப்பார் களா? சான்ஸே இல்லை. வசந்த் பாட்டுக்கு அந்தப் பெண்ணுடன் சினிமா போயிருப் பான் பொலிசார் என்னைத் தொடர்வதற்கு சந்தர்ப்பமின்றிகோழிக்குஞ்சுபோல் அமுக்கி விட்டார்களே ஒரு மிகப் பெரிய மெர்ஸிடிஸ் காரில் அவர்கள் சென்றார்கள் இரவின் விளக்குகள் காரின் ஜன்னலுக்கு வெளியே கீற்றல் கீற்றலாகச் செல்ல மிக வேகமாகச் சென்றது. டிரைவர் ராட்சசன் போல இருந்தான்.
எங்கே போக வேண்டும். அதிக நேரம் பாச்சா காண்பிக்க முடியாது எப்படியும் சரக்கைக் கொடுத்துவிட வேண்டும் எல்லாம் அந்தப் பெண்களின் வளையல்களில் இருக்கின்றன. ஒவ்வொருத்தியிடமும் ஒவ் வொரு டஜன் வளையல் ஒன்பது பெண்கள் 108 வளையல்கள் ஒவ்வொரு வளையலிலும் எத்தனை கிராம் மற்றும் இன்னும் எத் தனை நகைகளில் அடைத்திருக்கின் றனவோ! கலாராதனா குழு தங்கியிருக் கும் இடத்திற்குப் போகலாம். அந்தப் பெண்கள் நகைகளைக் கழற்றி தத்தம் பெட்டிகளில் வைத்திருப்பார்கள் அங்கே தான் போகவேண்டும். வேறு எங்கே? ஹோட்டலுக்குப் போகலாமா? ம்ஹும் வேண்டாம். அந்த நகைகள்தான் அங்கே தான்!
கார் அந்த டார்மிட்டரி முன் வந்து
நின்றபோது இரவு அந்த நீல ஸ்ட் துப்பாக்கியைப் பதி தான் வாசல் பக்க துக்கொண்டிருக்க பார்த்து, "யார் 6 "கலாராதன "அவர்கள் கிறார்கள் இப்ே உங்களை அனு "அவளைக் "לחשחשh.
அவன் துப்பா "அனாவசியமா GALINGSSTGGOOT GLJITILDGÅ கணேஷ்
அவன் அங்கிரு பிடுங்கினான் பொல லும் செய்து விடுவ "ஏய் ரெட்டை வா இல்லையேல் ரத்தக்குழம்பாகி வி பயந்து நடுங்கி பெண் சாவியை எடு களுடன் நடந்து வ "இத பார் அ քlainա ՓւլյGայր ից ց: பெண்களின் செயற் பொதிந்திருக்கிறது : வைத்து நகைகளை GIFTGÅNGANGSAL GAOITLD. வேண்டாம் என்ன? இவர்களுக்கும் சம்பந் கணேஷ்
அந்த ஹாலில் ருந்த கட்டில்களில் கொண்டு அந்தப் தார்கள்.
கணேஷ் கத்தின் "வேக் அப் ஆ என்று கைதட்டி, ச "J.LDIISS ELDHa ஸுட் கத்தினான்.
குபுக் என்று அ தார்கள் அத்தனை காரர்கள்
"கிரேட் ஒர்க் "உங்க ஃப்ரென் சொல்லுங்க"
"எனக்கு தாங்க் கணேஷ்தான் லாவி வுக்குக் கிளம்ப வெ துண்டு வளையல் கீே என்னடாது? கொஞ் திச்சு வாசல்ல ஒரு ச் கணேவுை அடையா ஒரு ஆள் சந்துப்பச் போனான்னு சொன் இன்னொரு வளைய சரிதான். ஏதோ விபர் ஹாஃபுக்கு ஃபோன் எப்படி உங்களுக்குத் அங்கங்கே கீழே .ே "அப்புறம் சொ "ஆனா, மிஸ்ட செயல்பட்ட விதம் ெ அவர்கிட்ட வளையல
எகிப்தின் தலைநகர் கெய்ரோ மக்கள் நடமாட்டம் மிகுந்த பிரதான
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தலைத்தெறிக்க ஓடிக்கொண்டிருந்தான் 205 LDITSTSusöT.
LUGUDMILITg TubLLIDEftig
EJÄ SIgli EgIei
அவனை குத்திக்கொல்லும் ஆவேசத் துடன் கையில் கத்தியுடன் பற்களைக் கடித்துக்கொண்டு விரட்டி ஓடிவந்தான் சதாம்.
திடீரென்று நான்கைந்து கைகள் சதாமை தடுத்து நிறுத்தின. சதாம் ஆத்திரத்துடன் திரும்பிப் பார்த் தான். கும்பலாய் பொலிஸ்காரர்கள்.
"நட ஸ்டேஷனுக்கு." கத்தியை மடக்கி பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு சதாம்பொலிஸாருடன் ஸ்டேஷனுக்கு நடந்தான்.
பொலிஸ் அதிகாரி அவனிடம் விசா ரணையைத் தொடங்கினார்.
') & 0)Luft...?"
@蜴25一°11998
அமெரிக்இன் வல்லறிக்கத்துக்கு
'சதாம்." "சொந்த ஊர் கெய்ரோதானா..? | မွိုးမျိုး பாக்தாத் நான் ஈராக்கியன்' "கெய்ரோவுக்கு ஏன் வந்தே" "ஜனாதிபதி நாசர் கூப்பிட்டார் வந்தேன்'
சதாம், நாசர் பெயரை சொன்னவுடன் அதிகாரி தடுமாறி விட்டார். பிறகு இவனை யாவது நாசர் அழைப்பதாவது பொய் சொல்லுகிறான் என்று நினைத்தார். சிரித் தார். அவனை இன்னும் சிறிது சீண்டிப்பார்க் கும் ஆசை அவருக்குள் எழுந்தது கேட்டார்.
"நாசரை பாத்தியா?"
"பாத்தேன்."
“stor GOT (Gudformit?"
"என்னை பத்தி அவர் ஏற்கனவே நிறைய கேள்விப்பட்டிருக்கிறார். அதனால ஈராக் அரசியல் பத்தி ரெண்டு பேரும் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்தோம். அப்புறம் உன் வயசென்னனு கேட்டார், இருபத்திரெண்டுணு சொன்னேன் என்ன படிச்சிருக்கேன்னு கேட்டார். இடைநிலைப் பள்ளிப் படிப்பை முடிச்சிருக்கேன்னு சொன்னேன். கெய்ரோ வில் தங்கி மேலே உயர் நிலைப்பள்ளியில்
படிக்கிறியான்னு கே GAJUS, GULLIT 26örg) if 6.JUU60) gÜ '. எந்த வயசுலயும் படி படிச்சுக்கிட்டே மாண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

でリ
மணி ஒன்று இருக்கும்! கணேஷின் முதுகில் த்துக் கொண்டே நடந் ம் ரிஸப்ஷனிஸ்ட் விழித் அவர்கள் வருவதைப் வேண்டும்?" என்றாள். ா இந்திய நடனக்குழு" எல்லோரும் தூங்கு பாது எழுப்ப முடியாது. மதிக்க முடியாது!"
கொஞ்சம் கவனிக்
க்கியைக் காட்டினான். Ej KL Gaja,3 STILITÚD. இரு என்ன?" என்றான்
ந்த டெலிஃபோனைப் சுக்கு ஃபோன் செய்தா
க் கிழவி எங்களுடன் Ꭰ-6Ꮇ ᏭᏌ06Ꮱ6lᎢ 6ᎢᎧᎠᏫfᎢᏓᏝ டும்." க் கொண்டு அந்தப் த்துக் கொண்டு அவர் தாள். னாவசியமாக துப்பாக் ாதே சரக்கு அந்தப் கை நகைகளின் உள் ஒவ்வொருத்தியாக நிற்க க் கழற்றிக் கொடுக்கச் வேறு மூர்க்கத்தனம் அந்தப் பெண்களுக்கும் தம் இல்லை" என்றான்
வரிசையாகப் போட்டி குளிருக்குப் போர்த்திக் பெண்கள் படுத்திருந்
TITIGT! ல் ஆஃப் யூ கால்ஸ்" ப்தமிட்டான்.
க்விக்" என்று நீல
த்தனை பேரும் எழுந் பேரும் பொலிஸ்
என்றான் கணேஷ் ாட் வசந்துக்கு தாங்க்ஸ்
ஸ் இல்லை எல்லாம் பண்யாவோ சினிமா
ளில வந்தபோது ஒரு
ழ கிடந்தது. பார்த்தேன்! சம் சந்தேகமாக இருந் ப்பந்தியைக் கேட்டேன். 1ளம் சொல்லி, ஆமா கம் அழைச்சுக்கிட்டுப் னான். அங்கே பார்த்தா பல் துண்டு கிடந்தது! தம்னு உடனே ஸ்டைன் LJGNGM fL GLGTI LIII தோணிச்சு, வளையலை பாடறதுக்கு?" ல்றேன்!" ர் ஸ்டைன் ஹாஃப்
தைச் சொன்னதும் உடனே புடிச்சுக்கிட்டார். அவுங்க உங்களைத் துன்புறுத்தி அடிச்சுப் புரட்டி கடைசியில் அந்தப் பெண்கள் தங்கி யிருக்கிற இடத்துக்கு நிச்சயம் கொண்டு வருவாங்கன்னு ஷ்ரூடா ஊகிச்சுட்டார். அப் புறம் அந்த இடத்தில் பொலிஸ் மொச்சிட் | T.J."
"அந்த ரிஸப்ஷனிஸ்ட் பொலிஸ்காரி உள்ளே கட்டிலுக்கு கட்டில் பொலிஸ் கம்பளி போர்த்திக்கிட்டு. பிரமாதம்
கணேஷ் ஸ்டைன் ஹாஃபைப் பார்த்துச் சிரித்தான்.
"மிஸ்டர் கணேஷ் நான் உங்களுக்கு வந்தனம் சொல்ல வேண்டும். அந்தக் கூட்டத்தின் தலைவனையே அழைத்துக் கொண்டு வந்துவிட்டீர்கள் சரக்கும் பிடிப்
ராம்ப அற்புதம் பாஸ்,
ல் நான் கண்டு பிடிச்ச !
ட்டார். இந்த கைச்சேன் | லப்படாதே க்கலாம். நீ
வர்கள் மத்
பட்டுவிட்டது. ஆளும் பிடிபட்டு விட்டான். அவன் யார் தெரியுமா? பெரிய பணக் காரன், ஷிவாபிங்கில் மூன்று சினிமா நான்கு ரெஸ்ராரண்டுகள் சொந்தம் அவனுக்கு எக்கச்சக்க சொத்து. பெயர் மாவின்ஸ்கி. ஆஸ்திரிய தேசத்தவன் வந்தனம் மிஸ்டர் கணேஷ் இன்றைக்கு சாயங்காலம் உங்க ளுக்கு ஒரு பார்ட்டி அப்புறம் உங்களுக்கு சென்னை பொலிஸிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது. கணேஷிடம் கடிதத்தைக் கொடுத்தார். "அன்புள்ள கணேஷ்
நீங்கள் இறைத்த பத்து ரூபாய் நோட்டுகளிலே ஒன்று வேளச்சேரி ஸ்டேட் பாங்க் கிளையில் அகப்பட்டது. நீங்கள் குறிப்பிட்டபடி அருகே இருந்த ஷெட்டு களில், தொழிற்சாலைகளில் விசாரிக்கத் தொடங்கினோம் ஒரு வளையல் தொழிற் சாலை நிழலாக இருந்தது. சோதித்ததில் ஆச்சர்யம் அவர்கள் தயாரிப்பது வளை யல், ஆனால் அதனுள் அடைப்பது ஒப்பியம் ծՈ/h/ՄՈԼ-60,
ராஜேன்"
கணேஷ் புன்னகைத்தான். "என்ன? என்றார் ஸ்டைன் ஹாஃப் "அந்தப் பக்கமும் கண்டுபிடித்தாகி விட்டது!"
"கிரேட் திஸ் கால்ஸ் ஃபார் ஸெலிய ரேஷன்"
"மிஸ்டர் ஸ்டைன் ஹாஃப் ஒரு சின்ன வேண்டுகோள்!" என்றான் வசந்த்
"சொல்லுங்கள்." "இன்றைய பார்ட்டிக்கு லாவண்யா என்கிற பெண்ணையும் கூப்பிட வேண் டும்!
"சரி என்ன மிஸ்டர் கணேஷ்' "எனக்கும் ஒரு விருந்தாளி மரியா என்கிற பெண்ணை நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும்"
வசந்த் கணேவுை ஆச்சர்யத்துடன் LITII:55T60.I.
"நல்லா உடம்பு புடிச்சு விடறா!' என்றான்.
"அப்புறம் ஒரு சின்ன விஷயம் வசந்த், ஊருக்குப் போறதுக்குள்ள என் கோட்டை ரிப்பேர் செய்துக்கணும்!
"GJIGör?" "பையில் ஒட்டை வளையல் துண்டு கள் போட்டா ஒண்ணு ரெண்டு கீழே நழுவி விழுந்திடறது."
ஆ முற்றும் E
SSSSS SSS SSS S SSS SSS SSS SSS SS S SS SS SS SS SSSS SSS S SSSSS SS SS SSS
alijђbljih slali bluЛујућblancial
இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது
யிலும் இளைஞர்களிடமும் அராபிசக் கருத்துக்களைப் பரப்பு நீஹாஸ்டல்ல தங்கிக்க லாம். உன் படிப்புச் செலவுக்கு எங்க அரசு சார்புல உனக்கு உபகாரச் சம்பளம் குடுக்க SIGOT GOT சொல்றேனு கேட்டார். நான் சரின்னு சொல்லிட்டேன்
"அப்ப நீ ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிற ஹைஸ்கூல் ஸ்டுடன்டா?
"9,LDr" "எந்த ஹாஸ்டல்?" ஹாஸ்டல் பெயரைச் சொன்னான் சதாம். அதை காகிதத்தில் குறித்துக் கொண்டபின் அதிகாரி கேட்டார்.
"உனக்கும் அந்த மாணவனுக்கும் என்ன சண்டை? அவ்னை குத்திக் கொல்லனும்ங்கற துக்காக நீ ஏன் கத்தியோட ÇÑ ஓடினே."
இப்படிக் கேட்டவுடன் சதாமுக்குள் பழைய ஆவேசம் மீண்டும் பீறிட்டுக் கிளம்பியது
'அவன் இனத்துரோகி, மேற்கு நாடு களை நாசர் பகைக்கிறது முட்டாள்தனமாம்
of Lou GuruGuria, cost flair of Gurios மதிக்கிற மாதிரி உலகத்துலேயும் பெரிய நாடுகளை சின்ன நாடுகள் மதிக்கத்தான் வேணுமாம். சொல்றான். இதை மாணவர் கள் மத்தியில பேசி அவங்களையும் குழப் பிக்கிட்டிருக்கான் அந்த இனத்துரோகி உயிரோட இருக்கலாமா? பொலிஸ் ஸ்டேஷன் என்றும் பாராமல் வெடித்தான் சதாம்.
அதிகாரிக்கு முதல் முறையாக குழப் பம் ஏற்பட்டது. தெளிவாக அரசியல் பேசு கிறானே? அப்படியானால் இவன் சொன்ன விஷயங்களெல்லாம் உண்மையாக இருக் குமோ?
டெலிபோன் டைரக்டரியை எடுத் தார். சதாம் தங்கியிருப்பதாகச் சொன்ன ஹாஸ்டல் போன் நம்பரை தேடிப்பிடித் தார். ஹாஸ்டல் வார்டனுடன் போனில் பேசினார். அதிர்ந்தார்.
சதாம் சொல்லுவது அத்தனையும் உண்மைதான். ஜனாதிபதி நாசரே கெய்ரோவில் அவனுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறார். அவரது உதவியுடன் தான் இப்போது சதாம் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகிறான்.
போனை கீழே வைத்த அதிகாரிக்கு கை கால் வெடவெடத்தது.
ஸ்டேஷனை விட்டு கம்பீரமாக வெளியே நடந்தான் சதாம்
(தொடர்ந்து வரும்)

Page 16
சுரேல்-பாலா இருவரும் இணைந்து சுபா என்றபெயரில்
தாள் கிளப்பி வருகின்றனர். நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் வசனமும்
இயோதி ஹேர் டிரையரைக் கூந்தலுக்குக் காட்டியிருந்தாள்.
அதன் சிறிய மோட்டார் வேகமாக துப்பாக்கி முனை போன்ற அமைப்பின் வழியே வெளியே அனுப்பிய வெப்பமான காற்று அடர்ந்த கூந்தலை அலையடித்துக் கொண்டிருந்தது.
தில்லியின் இளங்காலை வெயில் ஜன்னல் கண்ணாடியில் அறைந்து ஊடுருவி அவள் மீது சாய்ந்திருந்தது. மைசூர் சில்க் புடவை உடம்போடு தழுவியிருக்க அவள் ஒரு கை உயர்த்தி, தலையை அண்ணாந்திருந்த கோணத்தில் அவளைப் பார்வையிலிருந்து மறைய விடக்கூடாது என்று சூரியனே தயங்கி மேலே எழும்பாமல் இருந்தது.
மொஸய்க் தரையில் இரண்டு பாதங்கள் மிருதுவாக அவளுக்குப் பின்புறம் நடந்து வருவதை அவள் உணர்ந்து திரும்புமுன்
நீளமான கை ஒன்று புடவை விலகியிருந்த அவள் இடுப்பில் நுழைந் தது. இன்னொரு கை அவளுடைய கைக்குக் கீழே நுழைந்து மடங்கித் தோளைப்பற்றி இழுத்தது.
ஹேர் டிரையர் நழுவியது. பிளக் பிடுங்கிக் கொண்டு தரையில் விழுந்
5g).
'ப் ஹா. ஜ்யோதி கண்களை முடினாள் முக்கு விகரித்தது. இடுப் பில் பரவிய கையை வயிற்றில் அழுத் திப்பிடித்தாள் பின் கழுத்தில் பற்கள் பதிந்தன. இன்பத்தில் துள்ளி பின் பக் கம் சரிந்து அவனை அழுத்தினாள்.
"இடியட் என்னை அழுக்குப் பண் ணாதே. நான் குளித்தாயிற்று" என்று முனகினாள். ஆனால் அவன் அழுக்குப் பண்ணுவதற்கு வசதியாக இன்னும் அவன் மேல் தீற்றிக்கொண்டாள்.
"உன்னை யார் அவசரப்பட்டுக் குளிக்கச்சொன்னது?-என்று அவள் காது மடலை உதடுகளால் உரசினான்"அர விந்த் அவளைப் புரட்டித் திருப்பி சேர்த்துக்கொண்டான். அவள் சிலீரென்ற உடம்பில் அவனுடைய வெப்பமான விரல் கள் நடந்தபோது மின்சாரத் துணுக்கு களால் தொட்டதுபோல் சிலிர்த்தாள்.
"அரவிந்த், வேண்டாம். சீண் டாதே. எந்த நிமிடமும் உனக்கு ஃபோன் வரும் டுட்டி நேரம் வந்துவிட்டது. வெளியே கார் வந்து கூப்பிடும். அப் படியே என்னை பொத்தென்று போட்டு விட்டு நீ யூனிஃபார்மில் நுழைந்து புறப் பட்டுப்போய் விடுவாய். திரும்பும் வரைக்கும் நான் சூடாக தத்தளித்துக் கொண்டிருக்க வேண்டும்."
அவள் பேசியது, அவன் காதிலேயே
z SriLgsbene
Guglas TL256ï’806u.
அன்றைக்குத் தலைமைக் கழகத்தி லிருந்து ஒருவர் வந்தார்.
அவர்களுக்காக உயர்நீதிமன்றத்தில் அப்பில் செய்யப்போவதாக அவர் சொன்னார். "செய்வதைச் சீக்கிரமாகச் செய்யுங் கள்." என்று அவன்அவசரப்படுத்தினான். விடு: சுகத்தைச் சிறைச் சாலையில்தானே உணரமுடியும்
அவர் போய்விட்டார். ஒன்று, இரண்டு என மாதங்கள் 5L159560T.
அப்பில் செய்யப்படவில்லை. காரணம், அது இரண்டாவது அப்பில் 9 (561601 3.05 G8IIIT Lig. 5600 p.65u မွန္ကန္တီ கொடுத்தே ஆகவேண்டும். அங்கேயும் தண்டனை உறுதி செய்யப்பட்டால்,
G
விழுந்ததா. தெரியவில்லை. அவளுடைய ஈரக்கூந்தல் அவன் பணியனையும், பைஜா மாவையும் நனைத்தது. அரவிந்த் ஷேவ் செய்யாத முகத்தை அவள் இடுப்பில் தேய்த்து துடிக்க வைத்து பெட்ரூமிற்கு சுமந்து நடந்தான்.
"வேண்டாம். அரவிந்த் ப்ளீஸ்" "வேண்டும், கண்ணம்மா, ப்ப்ப்ள் alfavdiv."
அவளை மெத்தையில் எறிந்து மைசூர் சில்க்கைப்பற்றியிழுத்தபோது, டெலி ஃபோன் கொண கொண" என்றது. "எடுக்காதே" என்றாள் ஜ்யோதி அரவிந்த் தரையைக் காலால் உதைத்து ஒரே எட்டில் டெலிஃபோனை எடுத்தான் "யெஸ்?" என்றான், புருவம் சுருக்கி, "நான் ரெடி சார். பத்து நிமிடத்தில்தானே? காரை அனுப்புங்கள். காத்திருப்பேன்." என்று ரிசீவரை அறைந்தான்.
"ஏன் எடுத்தாய்? “ஸாரி, ஹனி. அந்த சிடுமுஞ்சி இவ் வளவு காலையிலேயே கூப்பிடும் என்று நினைக்கவில்லை. பத்து நிமிடத்தில் கார் வருமாம், ஹெல்ப் மீ ப்ளீஸ்"
"அரசாங்கத்து நாய்க்குட்டிக்கு என்னத் துக்கு காதல், எதற்குக் கல்யாணம், எத்ற்குப் பெண்டாண்டி?
"ப்ளீஸ் ஹெல்ப் மீடா ஜ்யோதி கால்களால் அவன் வயிற்றில் செல்லமாக உதைத்து எழுந்தாள் சரிப் படுத்திக் கொண்டாள்.
வழியில்லாமல் அர நுழைந்ததை ஜ்யோதி பாத்ரூமில் போய் அ என்று எழுந்த என மாற்றியது, கிச்சனுக் கிச்சனில் ஜாம் . அரவிந்தின் ஃபோப் "ஜில்ஜிட்டா" எ அரவிந்தைப் பார் கன்னம் சிவந்து பு ஏய் எதற்கு ரூடு "இந்த வீட்டில் யாக இருக்க வேண்டி மகாபோர் ரூமுக்கு
எலக்ரிக் ரேஸர், சோப், டவல், அவன் அணிய வேண்டிய சீருடை எல்லாம் எடுத்து வைத்தாள்.
"ஒரே ஒரு ஜில்ஜிட்டா ப்ளீஸ்" என்றான். அரவிந்த் அவளை நெருங்கி,
"நோ என்று க்ரீச்சிட்டுப் பின்னால் விலகினாள் ஜ்யோதி, "அங்கேயெல்லாம் தொட்டாயோ, அப்புறம் ஆபீஸிற்கு நிச்சயம் அனுப்பமாட்டேன்."
அவன் எம்பிப் பிடிக்க முனைய, அவள் திமிறிக்கொண்டு அறையை விட்டு ஓடி விட்டாள். அவளைத் துரத்த வேண்டும் என்ற ஆசையைச் சிதைத்து விட்டு, வேறு
35Gayluyen sentireuungarrerasi ಕ್ಲಿಕ್ மேல் கோர்ட்டில் அப்பில் செய்யப் 黔 எழுதிய-அவரது அதை நீதிபதி விரும்பினால் எடுத்துக் "லிவு எடுத்துக்கொ Brullefrings gigileei கொள்ளலாம் இல்லையென்றால் தள்ளிவிடலாம் அந்த இரண்டு Updailu LudbalõTKEGG நீதிபதியின் மனோநிலையையும் எஸ்.கிருஷ்ணசாமி 2.Dizisi (Lyci sınıflöilgiye வழக்கின் தன்மையையும் பொறுத்தது. தில் இருந்தார். " . சப்டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் கைதுகளால GILLIg ang Balani(Gi அவன் தண்டிக்கப்பட்டான். போற்றப்படுகிற நீதி GleiLigjöTö éIsija); செஷன்ஸ் அப்பீலில் அந்தத் தண்டனை அவர்களில் நீதி D STIILILg2 Galung dhain.Ling உறுதி செய்யப்பட்டது. கிருஷ்ணசாமி நாயுடு
உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது ரிமினல் குற்ற
அப்பீல்.
உயர் நீதிமன்ற யுடையவர்களென்று
லபேர் உண்டு. வர்களுடைய தவணை வரும்போதுதான்
வக்கீல்கள் இரண்டாவது அப்பீலைக் கொண்டு 一。 போய் நீட்டுவார்கள். மனு இவாக to 5607) 9 D155 TGV அவன் சிறையிலிருக்கும்போது அப்பில் : போகவேண்டிய இடத்தில் ஒரு நீதிபதி இருந்தார். அவனது வழக்கிலும் அவர் கருணை இல்லாதவர், கோபக்காரர் நீதிபதி அப்பீலை
என்றெல்லாம் பெயர் வாங்கியவர். அவர் ವ್ಹೀಲ್ಡಣ್ರ அப்பீலைக் கொடுப்பதில்லை யன்று கழகவக்கீல் முடிவுகட்டியிருந்தார்.
களை ஜாமீனில் விட அந்தச் செய்தியும் அவனுக்குத் தெரிவி
அந்தப் ப்ாவி, வழக்கத்திற்கு விரோதமாக " தி 蠶 மாதகாலம் அந்த ஆசனத்தில் உட்கார்ந் :
(555TIT. ருந்தபோது, ஒரு வ
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Y விந்த் பாத்ரூமிற்குள் கைதட்டி ரசித்தாள். வனைச் சீண்டலாமா ாணத்தை கடிகாரம் குள் பாய்ந்தாள். ாட்டில் பக்கத்தில்கூட டோ இருந்தது. ன்றாள் ஃபோட்டோ து சொன்னபோது, னகை விரிந்தது. க்கு ரூம் என் முஞ்சி" ாதி நேரம் நான் தனி யிருக்கிறது அரவிந்த் ரூம் நீ இருந்தால்,
உன்னோடு ஜாலியாகப்
சீண்டிக்கொண்டிருப்பேன்"
"அவ்வளவு லவ்வாடா உனக்கு" "ஆமாண்டா நீ ஒட்டுகிறாயே பிளேன்- அந்த ஆகாசத்தைவிட பெரிது 61 6ûዘ" հՆ) 6)/ , 6I 6ዕዝ மனசிலிருப்பதையெல்லாம் நின்று கேட்கக்கூட உனக்கு நேரம் கிடையாது. ஞாயிற்றுக்கிழமையில் கூட பெண்டாட்டியை விட்டுட்டு எஜமானுக்கு வால் ஆட்டப் போகிறவன் நீ"
ஹாலில் அரவிந்த் ஷலி போடும் சப்தம் கேட்டது.
எமன் எப்படி அதற்குள் ரெடியாகி விட்டது பார்!"
கார்ன்ஃப்ளேக்ஸ் கப்பில் ஸ்பூன் போட்டு ஹாலுக்குள் விரைந்தாள்.
அவன் சாப்பிடும்போது, வுலி லேஸ் முடிச்சிட்டாள் இடுப்பில் பெல்ட் செருகிப்
பொருத்தினாள் காலரிலும் கையிடுக்கிலும் செண்ட் விசிறிவிட்டாள்.
"நேற்று விக்ரமிடமிருந்து வநதது" எனறாள.
"என்னவாம்? "இன்றைக்கு வருகிறேன் என்றான். ஐ ஹேட் ஹிம்,
"ஜ்யோதி. விக்ரம் பாவம். அவனை வெறுக்காதே என்ன இருந்தாலும் அவன் நம் நண்பன்."
"நீ இருக்கும்போது வந்தால், பரவா யில்லை. நீ இல்லாதபோது வந்தால், கதவைத் திறக்கப்போவதில்லை."
"ஜ்யோதி. சுமான்! அப்படியெல்லாம்
% GLITT GÖT
அல்பமாக நடந்து கொள்ளாதே"
ஹார்ன் சத்தம் தெருவில் கூப்பிட்டது. அரவிந்த் எழுந்தான். "ஒரே ஒரு ஜில்ஜிட்டா." "கொன்று விடுவேன்' என்று ஜியோதி பின்வாங்கினாள்.
"ஒன்றே ஒன்று." "கிட்டே வந்தாயோ சத்தம் போட்டு ரகளை பண்ணுவேன் டிரைவர் உள்ளே ஓடி வந்து விடுவான்."
அதையும் மீறி அரவிந்த் அவளை மிக நெருங்கி "ஜில்ஜிட்டா ஜியோதி துள்ளிக் கொண்டு போய் சோபாவில் விழுந்தாள். நரம்புகளிலெல்லாம் அரவிந்த் சூடாகப் பரவியிருந்தான்.
இரக்கமில்லாத ராட்சஸன் கிளப்பி விட்டுவிட்டுப் போய்விட்டான், காரின் ஒசை தெரு முனையில் ஓய்ந்தது.
ஜ்யோதி சற்றுநேரம் இறுக்கமாகப் படுத்திருந்துவிட்டு எழுந்து குளிக்கப்போ னாள் கூந்தலைச் சுருட்டி ரப்பர் தொப்பி யால் முடிக்கொண்டாள். பாத் டப்பில் இறங்கினாள்
வெதுவெதுப்பான தண்ணீர் அவளை எல்லா இடங்களிலும் தொட்டது. வருடியது. அவளுடைய ஒவ்வொரு அசைவிற்கும் எதிர் அசைவு காண்பித்துத் தட்டிக் கொடுத் தது. இது தண்ணீர் இல்லை. அரவிந்த். என்று நினைத்துக் கொண்டாள்
கூச்சத்தால் உடம்பு சிலிர்த்தது. ஏய். அங்கே தொடாதே. ச்சீய். விடு அரவிந்த், குறுகுறுவென்றிருக்கிறது. ஐயோ எச்சில் பண்ணாதே."
பேசிக்கொண்டு, சிரித்துக்கொண்டு,
Giotten Gumuth (2)
பாத் டப்பில் அவள் புரண்டு புரண்டு தவித்தபோது அழைப்பு மணி ஒலித்தது. எந்த முட்டாள் வந்து இப்போது தொந்தரவு செய்கிறான்?
லைப்ரரிக்காரனா? போஸ்ட் மேனா? ஸேல்ஸ் வுமனா? கேஸ் டெலி வரியா? எரிச்சலுடன் எழுந்து இன்னொரு முறை- டிங்டாங் பூத்துவாலையால் ஒற்றி, நைட்டியில் அப்படியே புகுந்து டிங்டாங் எவன்டா முட்டாள்தனமாக மறுபடி மறுபடி பெல் அடித்துக் கொண்டு கதவைத் திறந்தவள் அதிர்ந் தாள
oflágúð! "ஹாய்" என்றான். கையில் பூங் கொத்து முகம் நிறைய சிரிப்பு அதிர்ச் சியை விழுங்கிவிட்டு, "ஹாய்" என்றாள் பாதிக்காற்றாக,
"அரவிந்த் இல்லை." "உன்னைப் பார்க்கத்தான் வந்தேன். ஜ்யோதி."
"உள்ளே வா. என்றாள் மனமில் GUITLDGi).
விக்ரம் பூங்கொத்தை அவள் கையில் கொடுத்தான்.
"சந்தன சோப்பா? கமகமவென் றிருக்கிறாய்' என்று அவள் எதிர்பாராத கணத்தில் முகத்தை முகர்ந்தான்.
ஜ்யோதி குறுகி விலகினாள் எவனோ முன்றாம் மனுஷனாக இருந்தால், முகத்திலேயே காறித்துப்பி போடா நாயே என்று துடைப்பத்தை எடுக்கலாம்.
விக்ரம் பழைய நண்பன் அவனுடன் கைகோர்த்து மலையேறியிருக்கிறாள். பைக்கில் அவன் தோள் பிடித்து பயணம் செய்திருக்கிறாள். பீச்சில் துரத்திப் பிடித்த போது ஒருமுறை மேலேயே விழுந்திருக் கிறாள். நட்போடு செய்த போது, எதற் குமே கூசியதில்லை. அப்போது அவன் பார்வை அழுக்காக இருந்ததில்லை.
"பூக்கள் எல்லாம் அழகாய் இருக் கின்றன. விக்ரம்"
"உன்னைப் போல." என்றான். "கன்னத்தில் என்ன சிவப்பு? அந்த முரடன் கடித்தானா? பூவைக் கையாளத் தெரியாதவன், ஏய், ஏன் முகத்தை இவ் வளவு சீரியஸாக வைத்துக்கொண்டிருக் "?שחhp.
"என்ன சாப்பிடுகிறாய், விக்ரம்? "சிரிக்காமல் கேட்கிறாய்." "சிரிப்பு வரவில்லை என்ன சாப்பிடு கிறாய்?"
“D GÖTGANGOT." "விக்ரம், கட் தி ஜோக்ஸ்" "ஜோக் இல்லை ஹனி. என்றைக்கு என்னைப் புரிந்து கொள்ளப் போகிறாய்? என்னிடம் இல்லாதது எது இருப்பதாய் நினைத்து அரவிந்த் பக்கம் விழுந்தாய் ஜ்யோதி
"நாம் ஏற்கனவே இது பற்றிப் பேசி விட்டோம். விக்ரம் இரண்டு பேனாவை யும் தராசுத் தட்டில் வைத்து நான் எந்தத் தீர்ப்பும் எழுதவில்லை. எனக்கு அரவிந்தைப் பிடித்தது. கல்யாணம் செய்துகொண்டேன்."
"என்னைப் பிடிக்கவில்லையா?" "அப்படியில்லை. உன்னை நான் நண்பனாகப் பார்த்தேன். அரவிந்தை ஆண்மகனாகப் பார்த்தேன்."
"என்னை இன்று ஆண்மகனாகப் பார்க்கப் போகிறாய், ஜ்யோதி, விக்ரம் எழுந்து காலால் கதவைச் சாத்தி GOTITGOT,
(O-வரும்-O)
ண்டுநாள் அவரது கல்யாணம்' என்று TLII,
நாட்கள் டபிள்யூ யுடு என்பவர் ஆசனத்
மணக் கடவுள் என்று திகள் சிலர் உண்டு.
தி சோமசுந்தரமும், ம் முக்கியமானவர்கள். ாளிகள் கூட தங்கள்
டம்தான் போயிருக்கிற உற்சாகமாகவே இருப்
கருணை கிடைத்தது. ற்றுக்கொண்டு அவர் உத்தரவிட்டார். கட்சிப் பிரமுகர்களால்
ÜLILGlüGD). ாம் வேப்பமர நிழலில் ன் தூங்கிக்கொண்டி டர் வேகமாக வந்து, DGDI
அவன் என்ன தியா கியாவதற்கா ஜெயி லுக்கு வந்தான்.?
ஏதோ வந்தான் LDYTL'llä; Glas, IT GÁTLIT Gör...! டுதலை என்றதும்
ஒரு நல்ல செய்தி. சொன்னால் எவ்வளவு
கொடுப்பீர்கள்?" என்று கேட்டார்.
அவனுக்கிருந்த விடுதலை வெறியில் "ஆயிரம் ரூபாய் தருகிறேன்" என்றான் அவன். வார்டர் சிரித்துக்கொண்டே, "அவ்வளவு வேண்டாம் ஐம்பது ரூபாய் கொடுங்கள் போதும்." என்றுமடியிலிருந்து ஒருபத்திரி கையை எடுத்தார்.
அந்தப் பத்திரிகையில் எட்டுப் பத்தித் தலைப்பில் 'கண்ணதாசன் ஜாமீனில் விடுதலை 6T67 g)
அதனடியில்,முழுவிவரமும் தரப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அவன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. துள்ளிக் குதித்தான். ஓர் அரசியல் தியாகி விடுதலைச் செய்தி யைக்கேட்டு அப்படிக் குதிக்கலாமா..?
கூடாதுதான்.
உற்சாகம் பிறந்துவிட்டது.
அவனது நண்பர்கள் இருபது பேருமே மிகுந்த உற்சாகமாக இருந்தார்கள்
அவனைச்சுற்றி உட்கார்ந்து கொண்டு வெளியே போனதும் பத்திரிகை ஆரம் பித்து போலித்தலைவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும், என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
அந்த நேரத்தில்தான் அவனது 'கலை நண்பர் தனது பத்திரிகையின் முதல் இதழை வெளியிட்டிருந்தார்.
: அவனைப் பற்றிக் கொஞ்சம் விஷமும் கல்ந்திருந்தார்.
அவன் சிறையிலிருக்கும்போதே அவன் எழுதிய இல்லற ஜோதி படம் வெளிவந்து தோல்வியடைந்திருந்தது.
அதில் ஒரு பகுதியைத் தான் எழுதிய தாக அந்த நண்பர் வெளியிட்டிருந்தார். மனத்திலே ஆத்திரத்தையும் வஞ்சத்தை யும் சுமந்த வண்ணம் அவன் விடுதலையை எதிர்பார்த்திருந்தான்.
இரண்டு நாட்களுக்குப்பிறகு அவனும், அவனது நண்பர்களும் ஜாமீனில் விடுதலை Galiluyut'LIrist.
(சரிதம் தொடரும்
ஒக்.25-31,1998

Page 17
ஓர் அழகான தங்கக் கூடு, வெள்ளியினால் ili சங்கிலி செய்து வீட்டு முன் வாசலில் அத னைத் தொங்க விட்டிருந்தார்கள். அந்தக் கூட்டுக்குள்ளே அப்பப்பா எத்தனை வகை யான பழங்கள் என்னென்ன தானிய 6NJIGO), J, GÖT!
உள்ளே! அழகான ஒரு கிளி அந்தச் சின்னஞ் சிறிய கிளிக்கு இத்தனை உணவு 60 JG509595 GYTT?
ஆமாம்! அது ஒரு பெரிய செல்வந்த ரின் மாளிகை வீட்டில் யாருக்காவது பொழுது போகவில்லையென்றால் அந்தக் கிளியோடு கொஞ்சிக் குலாவுவார்கள். அதற்கு ஒரு தங்கக்கூடு கூடு நிறைந்த பழவகைகள் தானியங்கள் கொடுத்து வைத்த கிளி
ஒரு பழத்தையெடுத்து இரண்டு கம்பி களினூடாகக் கொடுக்கப் பார்த்தது, உள்ளே யிருந்த கிளி பழம் ரொம்பப் பெரியது. வெளியே எடுக்க முடியவில்லை,
"கதவைத்திற, நான் எடுத்துக் கொள்ளு கிறேன்! அவசரப்படுத்தியது வெளியே யிருந்த கிளி
"அதைத் திறக்க முடியாதே கதவு பூட்டியிருக்கிறது" கவலையோடு கூறியது உள்ளேயிருந்த கிளி நேரத்துக்கு நேரம் கதவைத் திறந்து புதிய புதிய பழவகைகள் தானியங்களை நிறையத் தருவார்கள் என் னால் சாப்பிட முடியாதளவுக்கு சாப்பாடு
/- *ンエー
gif
இரை தேடி அலுத்துவிட்ட ஒரு காட்டுக்கிளி அந்த வீட்டு முற்றத்தில் நின்ற மாமரத்தில் வந்திருந்தது. பசிக்களையில் அதற்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது அப்படியே மெல்ல தூங்கவும் செய்தது.
"கீ கீ.கீ. சத்தத்தைக் கேட்டு விழித் துக்கொண்ட அந்தக் கிளி அங்குமிங்கும் பார்த்தது ஒருவரையும் காணவில்லை. "என்ன பார்க்கிறாய்? நான்தான் கூப்பிட் டேன்! குரலைக் கேட்டு கீழே குனிந்து பார்த்தது காட்டுக்கிளி வீட்டின் முன்னால் தொங்கிய அந்தத் தங்கக் கூடு இப்போது நன்றாகத் தெரிந்தது அதற்கு அதற்குள்ளே ஒரு கிர், "என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான்தான் கூப்பிட்டேன். என் இனத்தவரைப் பார்த்து எத்தனை நாளாயிற்று? ரொம்பக் கவலையோடு கூறிற்று கூட்டுக்கிளி
மரத்திலிருந்த கிளிஜிவ்வென்று பறந்து வந்து கூட்டுக்குப் பக்கத்தில் இருந்தது. கூட்டுக்குள்ளே அடேயப்பா விதம் விதமான பழவகைகள் வேண்டிய மட்டும் தானியங்கள் அவைகளைப் பார்த்ததும் அதன் நாக்கில் ஜலம் ஊறிற்று"எனக்குப் பசிக்கிறதேயில்லை; உனக்கு ரொம்பப் பசிக்கிறதா? பரிவோடு கேட்டது கூட்டிலிருந்த கிளி 'ஆம்' என்பது போல பரிதாபமாகக் கூட்டைப் பார்த்தது அந்தக் காட்டுக்கிளி
டற்கரை மணலில் கால்கள் புதையப் புதைய நடக்கிறேன். மனதில் புதைந்துபோன பசுமை நினைவுகள் பீறிட்டுக் கிளம்பின இன்றைய தடம் மாறிப்போன வாழ்க்கையின் வரண்டு போன நிஜங்களுக் கிடையில் அவளுடனான இறந்தகால நினைவுகளை அசை போடுவது சுகம் தந்தது
"எந்தக் காட்டில். ürö) ) வேடர்கள் சிக்கிக்கொள்கிறார்களோ. அந்தக் காட்டில் நான் காணாமல் Gn.
உன்னால்.: அவளிடம் முதன் முதலாய் என் காதலை விடுகதையில் சொன்ன நாளும். இலேசாய் விரல்கள் உரச நடந்து திரிந்த நாட்களும் கண்ணீருடன் கடைசியாய்த் தந்த முதல் முத்தமும் அனைத்தும் பசுமை நினைவுகளாய்.
கண்களில் துளிர்த்த கண்ணீரை சுண்டி விட்டபடி எழுந்து நடக்கிறேன். அன்று போலவே இன்றும் நிலவு வானம் மாற வில்லை. அலைகள் ஓயவில்லை. எதுவுமே மாறவில்லை. ஆனாலும் நானும் அவளும் கட்டிய மனக்கோட்டை மட்டும் சரிந்து போனதேன்.
புத்த அலை சப்தமில்லாமல் வந்து சரித்துப் போட்டபோது ஒரு விடியலில் அவளும் வடக்கும் எனக்குச் சொந்தமில்லா மல் போனது.
திக்குத் திசை தெரியாமல் பாஷை புரியாமல் எனது நாட்டுக்குள்ளேயே தனி மைப்பட்டு தவித்து வாப்பாவின் அயராத முயற்சியினால் அகதியாய் அந்நிய தேச வாழ்வு ஆறு நீண்ட வருஷங்கள் இழந்த அனைத்தும் கிடைத்தன பணம் பொருள் தலைநகரில் வீடு ஆனால் அவள். நினைவுகள் மட்டுமே எஞ்சியிருக்கிறது
எங்கிருக்கிறாய் ப்ரியா மதங்கள் கடந்து நேசப்பட்டோம் சில நூறு மைல்களுக்
வி.எம். சுந்தரம்
நீயே பார் எவ்வளவு சாப்பாடு மிஞ்சிக் கிடக்கிறது" பெருமையடித்துக் கொண்டது உள்ளேயிருந்த கிளி
"அப்படியா? நீ வெளியே வருவதேயில் லையா?"ஆச்சரியத்தோடு கேட்டது, வெளியே யிருந்த கிளி
"நான் ஏன் வெளியே வரவேண்டும்? உன்னைப் போல் ஒரு நேரச்சாப்பாட்டுக்கே ஊரூராய் அலைவதற்கா? இங்கே பார் விதம் விதமான சாப்பாடு, விரும்பிய நேரம் சாப்பிடலாம்" கர்வத்தோடு சொன்னது கூட்டுக்குள் இருந்த கிளி
"ஒ நீ வெளியே வருவதேயில்லையா? கூட்டுக்குள்ளேயே அடைப்பட்டுக்கிடக்கிறா யென்று சொல்லு அடிமை வாழ்வு நீ.நீ. நீயொரு அடிமை தங்கக்கூட்டுக்குள் அடிமை யாயிருந்து வயிறு நிறையச் சாப்பிடுவதை விட பட்டினியோடு சுதந்திரமாக வெளியில் உலாவி வருவேன். உன் அடிமைச் சாப் பாட்டை நீயே வைத்துக்கொள்' கூறிக் கொண்டே விர்ரென்று பறந்துச் சென்றது அந்தக் காட்டுக்கிளி.
கப்பால் நீஇருந்தும் இருக்கிறாயா ப்ரியா? உன் உயிர் உன்னிடமே இருக்கிறதா? என் நாடு உன்னை களங்கப்படுத்தாமல் வைத் திருக்கிறதா?
வருஷங்களாய் அட்ங்கிக் கிடந்த குமுறல் கண்ணீராய் வெளிப்பட்டு கடல் நீருடன் கலந்து கரைந்தது.
இந்தக் கடல்நீர் வடக்குக் கரையில் வாடி நிற்கும் என் தேவதைக்கு என் காத்திருத்தல் சொல்லுமா ?
பித்தனாய் பிதற்றியபடி நடக்கிறேன். பாதைக்குவர அவசரங்கள் அவஸ்தைகளுட
அது? எங்கோ பார்த்த முகமாய் நெற்றியில் திருநீரும் கொஞ்சமாய் கூன் வீழ்ந்த முதுகும்.
ட்சண்ய பார்வையும் ஆறுமுகம் மாமா "Don
---------Solo"
flugól 2. ! (၂% ဈနှိအံ့၊ 1॰ த சாலவைத துணடால துடைத்தவன் கண் || ೧೮ಕ್ಷಿಣ ಆಳ್ವಿಗಿಹಿ...! கூடவே ஆத்தாவின்
ந்தது. அவனு புளிச்சாதம், கீலம் தனக்கு எது பிடிக் தெரிந்து நடக்கும் ஆ வேலுவுக்குப் பெரு கஞ்சி முட்டிை வேலு நாவல் மரத் யர்ந்தான். நாவற்பழ தில் பொட்டென்று டுக் கண்விழித்தான் யாய்ச் சிரித்து நின் "அட உன்னே என்ன செய்யிறன் வேலு அங்கும் இங்கு அவள் கன்னத்தில் "f. Gun upág II போறாங்க வள்ளி "நான் கட்டிக் படாதா? கேட்டுவி செல்லமாகத் திருகி
"வெளயாடா பொறக்க வந்தனர்-ம் தாக்குப் பொங்கல் மறந்துக்காம பண்டா சொல் ஒயிலாக நடந்து பே போவதையே பார்த்து 'GT, GT 5S, GT GGGAGT LIL என்று தனக்குள்ளே சிரிப்பு அவன் உதப் வேலு மருதம பாறாங்கல் ஒன்றின் பார்வைக்கெட்டிய மரங்கள் காடாகக் கா
களின் சிலுசிலுப்பில் தான்
வேலு ஒரு அவன் பண்ணையா கூலி மந்தைகளை தெரிந்த நாளிலிரு அவன் வேறு யாரிட கிடையாது LISTG) தெய்வம் உறவு என் ஆத்தாவைத் தவிர LUGNT GOOGOOTLLUIT ft G), IT ஆத்தாவும் வேலுவு அதுபோதுமாயிருந்த
LUGOJOT GOOGOOTUITIT வச்சதுதான் சட்டம் பெரியசாமி எனினு அழைக்கும் தைரிய வயது ஐம்பதைத் த மிடுக்கும் முறுக்கிய கறுப்பு மச்சமும் ப யாளங் காட்டிவிடும் மந்தைகளை மேய சாய்ந்திருந்தான்."
பார்வை பார்த்தார் யாரு மோனே "என்னத் தெரி பக்கத்து தெரு காளி
புரிந்து கெ ஜ்வலித்தது என் சிநேகிதர்
A .
g
"6AJITLÜLIT. JAG SKILD
“Gajmiĝi, ĝin வீட்டுல எல்லாரும் கொழும்புக்கு எப்ப
பக்கத்தில் இரு
நிமிர்ந்து பயங்கலந்த குள் அவரையும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டச்சிக்கு வந்ததும் வேலு பசி வயிற்றை கிள்ளியது. உடல் பூரா வியர்வை லையைச் சுற்றியிருந்த வியர்வையை அழுத்தித் களுக்கு நாவலடியில் யம் கண்ணில்பட்டது. ஞாபகம் அவன் மனசில் க்குப் பிடித்தமான கருவாட்டு வறுவல் தம், பிடிக்காது என்று த்தாவை எண்ணியதும் மையாக இருந்தது. யக் காலி செய்து விட்டு தடியில் சற்றே கண்ண ம் ஒன்று அவன் முகத் விழவே வேலு திடுக்கிட் எதிரே சலங்கை ஒலி றாள் வள்ளி ாட வேலயா? ஒன்ன. பார்" என்று எழுந்த ம் பார்வையை வீசிவிட்டு
இதழ் குவித்தான் ன் ஆராச்சும் பாத்திடப் பின் கன்னஞ் சிவந்தது.
கப்போறவள தொடப்
ட்டு அவள் காதைச் னான் வேலு
5 Da. It air. Graf றந்து போச்சி மாரியாத் நேத்தி நாளைக்கி, ரி கடையில ஈச்சம்பழம் லிவிட்டு, இடுப்பசைய ானாள் வள்ளி அவள் க்கொண்டிருந்த வேலு ட்டிடும் போலிருக்கே" யே முணுமுணுத்தான் டில் சிக்கித் தவித்தது. ரத்தடிப் பக்கமிருந்த மேல் உட்கார்ந்தான். தூரம் வளர்ந்திருக்கும் ட்சி அளித்தது. நினைவு வேலு தன்னை மறந்
ஏழைத் தொழிலாளி ர் வீட்டுப் பரம்பரைக் மேய்ப்பவன் விபரந் ந்து அவரைத் தவிர மும் வேலை செய்தது ணயாரே அவனுக்குத் ாறு சொல்லிக்கொள்ள வேறு யாருமில்லை. டுக்கும் தினக்கூலியில், ம் வயிற்றைக் கழுவ து.
அந்தக் கிராமத்தில் பெரிய புள்ளி பெயர் றும் அதைச்சொல்லி ம் யாருக்கும் இல்லை. ாண்டினாலும் வாலிப மீசையும் காதோரமான ண்ணையாரை அடை வேலு வழக்கம்போல விட்டு மரத்தடியில் யோ, அம்மோய், மாரி
யாத்தா' என்ற கதறல் கேட்டு அவன் திடுக் கிட்டான்.
பார்வையைப் பலபக்கமும் சுழல விட்டான் ஆச்சரியம் அவனைக் கெளவியது. ஒரு அழகி, நொண்டி நொண்டி வந்து கொண்டிருந்தாள். அவள் வந்த பாதையில் இரத்தச் சொட்டுக்கள். வேலு மலைத்து நின்றபோது அந்த அழகி அவனை நெருங்கி விட்டாள். அவள் கண்களில் பெருகிய நீர் அவள் மார்புச்சேலையை நனைத்திருந்தது. "என்னாச்சு புள்ள ஏதும் கடிச்சிரிச்சா? "இல்லிங்க கருவேலம் முள்ளு கால்ல நல்லா ஏறிரிச்சி எடுக்க முடியல்ல. ரொம்பக் கடுக்குதுங்க" சொல்லும்போதே அந்த அழகிய முகம் அபிநயித்தது.
"இந்தா புள்ள எதுக்கு நீ சின்னப் புள்ளையாட்டம் அழுறே? பயப்புடுறே இப் பிடி இருவன் வேலு அவள் கையைப் பிடித்து இழுத்து இருத்தினான்.
அவன் வசதியாக உட்கார்ந்து அந்த அழகியின் காலைத் தூக்கி தன் மடியில் நீட்டி வைத்தான். மொழுமொழு என்றிருந்த காலில் வேலுவின் கைபட்டதும் அவள் மேனி சிலிர்த்தது.
"நீ ஒண்ணுக்கும் பயப்புடாத புள்ள சோத்துக் கைப்பக்கமாத்திரும்பு." சொல்லி வாயெடுக்குமுன் வெடுக்கென்று முள்ளைத் தன் கூரிய நகத்தால் கிள்ளி இழுத்து விட்டான் வேலு.
"யோவ்" என்று அலறியவள் வேலுவின் கழுத்தை கட்டிக்கொண்டாள் வலிதாங்காது. சட்டென்று தீயைத் தொட்டவள் போல் துள்ளி எழுந்தாள்.
"பெரிய உதவிங்க. நா வர்ரன்." போகப்புறப்பட்ட வள்ளியை வேலு மறித்தான், "என்ன புள்ள உன் பேரக்கூடச் சொல்லாமப் போனா எப்பிடி?
"என் பேர் வள்ளிங்க பண்ணையார்ர கரும்புத் தோட்டம் தெரியுமில்ல. அதுக்கங் கால கிழக்கு மேட்டுப் பக்கம் முனிசாமின்னு கேட்டா தெரியாதவங்க இல்ல. அவர் என் அப்பனுங்க. கெழமைக்கு முணு வாட்டி சுள்ளிபொறக்க இந்தப் பக்கந்தான் வருவன்." வள்ளி நடக்க அடியெடுத்தபோது வேலு, "வள்ளி கொஞ்சம் நில்லுபுள்ள முள்
ளுக் குத்தின காயம் மண்ணில பட்டா ஆகா சொல்லிய வேகத்தில் தன் இடுப்பைச் சுற்றியிருந்த சால்வைத் துண்டைக் கிழித்து அவள் காலில் கட்டுப்போட்டான்.
அன்று பூத்த காதல். கலியாணத்துக்கு நாள் பார்த்துக் காத்துக் கிடக்குது. வேலு வெட்கத்தில் குழம்பியபோது சடசடவென்று
பறவைகள் சிறகடிக்குஞ் சத்தங்கேட்டு நினைவுகளிலிருந்து நிமிர்ந்தான்.
அந்தி வானம் சிவந்ததைக் கண்ட வேலு மந்தைகளைச் சாய்ப்பதில் பரபரத் தான். செகப்பி மாடு மட்டும் கொறையுதே. முணுமுணுத்த வேலு அதைத்தேடி அங்கு மிங்கும் அலைந்தான்.
எல்லா இடமும் சுற்றி வளைத்துத் தேடுதல் வேட்டை நடத்தியபோது. "மொத லாளி. என்ன உட்டிடுங்க, ஒங்களுக்குக் கோடிப்புண்ணியமுங்க என்ன ஒண்டும்
...?" ijasou Lonudi p i J. ம் மாஸ்ரரோ மகன்
Gior - mr xogos y, a
annimali mibni
ா இருக்கிறாரே தம்பி
இருக்கிறார். உங்க
எப்பிடியிருக்கினம்
வந்தீர்கள் ந்த ரெஸ்டோரண்டிற்
அழைத்துக் கொண்டு
நுழைந்தேன்.
அத ஏன் கேக்கற தம்பி நம்ம சுரேஷ் சுவிஸ்ல இருக்கிறவன் நாளைக்குவாறானாம் அத நினைச்சாத்தான் பயமா இருக்குது
"ஏன் மாமா சுரேஷ் வாறது சந்தோவு լիճնշմGարշ»
"சந்தோஷம்தான் தம்பி ஆனா நாடு இருக்கிற நிலைமையில இளம் ப்ெடியள வீட்டுல வெச்சிருக்கிறதும் மடில நெருப்பக் கட்டிட்டு இருக்கிறதும் ஒன்றுதானே
வார்த்தைகளில் விரக்தி தன் பிள்ளை களையே பக்கத்தில் வைத்துக் கொள்ள முடியாத அவலம்
ப்ரியாவைப்பற்றிக் கேட்கத் துடித்த நாவை கட்டுப்படுத்தி வார்த்தைகள் தேடி னேன் என் கேள்வி அவளைப் பாதிக்கக் கூடாது.
"untTuonT. afilonuar mu6 uomtubm osiuG)a) எல்லாரும் நல்லா இருக்கினமோ?
படபடப்பை காட்டிக் கொள்ளாமல் GEG: ,
"அத ஏன் கேக்குற தம்பி சிவசாமி ஷெல்லில் அகப்பட்டு சிதறிப்போட்டார். அந்த வெள்ளை உள்ளமா? அவர் முகம் மனதில் நிழலாடியது எனக்குத் தமிழைக் கற்றுத்தந்தவர்
மென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து. சொல்லித்தந்தவர் ஷெல்லுக்குள் as Counternon
அது மட்டுமில்ல தம்பி அவர் மகள் ப்ரியா டீச்சர் உத்தியோகம் பார்த்தவள்.
பண்ணிடாதீங்க சாமி, ஒங்களத் தெய்வமா நெனச்சிக்கும்பிடுறன் வேண்டாஞ் சாமி./ அந்தக் கதறலும் அலறலும் வேலுவின் காதில் பரிதாபமாகக் கெஞ்சியது.
இந்தக் கொஞ்சும் குரல் வள்ளியினுடை யது என்று தெரிந்துகொள்ள அவனுக்கு அதிகநேரம் பிடிக்கவில்லை, ஆவேசத்துடன், சடைத்து வளர்ந்த மரங்களின் பக்கம் பாய்ந்தபோது வேலுகண்ட காட்சி.
பண்ணையாரின் காமவெறியின் முன் னர் அவன் வள்ளி ஊசலாடிக் கொண்டிருந் தாள்.
வேலுவின் இரத்தம் கொதித்தது. அந்தப் பிரதேசமும் அதிரும்படி வேலு கனல் கக்கினான். அவனைக் கண்ட கணத் தில் பண்ணையார் தன்னை விடுவித்துக் கொண்டு சொன்னார்:
"அடோய் வேலு சும்மா காட்டுக் கூச்சல் போடாத ஊர் உலகத்ல நடக்காத வெசயமா? நான் சொல்றதக் கவனமா கேளு இஞ்ச நடந்த வெவகாரத்த வெளியில மூச்சு விட்டியோ வள்ளியோட மானம் காத்தில போயிடும். சோரம் போனவ ளெண்டு அவள ஆரும் கட்டிக்க மாட்டானு கள். நீ கட்டிக்கிட்டாலும் கெட்டுப்போனவளக் கட்டிற்றான்னுதான் ஆக்கள் உன்ன இழப் பமா பாப்பானுகள், கதைப்பானுகள்
நல்லா யோசி நீயே முடிவெடு, ம்..ம். சுருக்கலுக்கு முந்தி மாடுகளச் சாச்சி கெதியா வந்திடு"
சாதாரணமாகச் சொல்லிய பண்ணை யார் இராஜமிடுக்குடன் நடையைக் கட்டி GNTITÍ. O
குடும்பத்ம்ை காப்பாத்திக்கொண்டு இருந் தாள் ஒரு நாள் வேலைக்குப் போனவள் திரும்பவே இல்ல இப்போ ஒரு வருஷ மாச்சு என்ரை மகனுக்கு அவள எடுக்க நினைச்சனான் பள்ளிக்கூடம் போனவள் திரும்பி வரவே இல்லை. அவள் அம்மா அவளைத் தேடாத இடமில்லை. அந்தச் சோகமும் தனிமையும் தாங்கமுடியாமல் ஆறு மாசம் முந்தி அவவும் போய்ச் சேர்ந்துப்பா ஒரு காலத்துல நல்லா வாழ்ந்த குடும்பம் இப்ப ஒருத்தரும் இல்ல, அவை
வாழ்ந்த வீடு மட்டும் பாழடைஞ்சு போய்க் கிடக்குது
அவர் விடைபெற்றுச் சென்ற பின்ன ான் கல்லாய் சமைந்திருந்தேன். ர் வரவில்லை. "ப்ரியா எனக்காகத்தான் காத்திருந் தாயா? உன்னைக் காணாமல் ஆக்கியவர் களுக்கு என் மனப்பூர்வ நன்றி, ஏனெனில் உன்னை இறந்தவர் பட்டியலில் போடாமல். காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்த தற்காய். உனக்கான என் காத்திருத்தல் தொடரும்.
(யாவும் கற்பனையல்ல)
ரும்.
ago.

Page 18
"பேரழகி பத்மினி என்னிடம் வரவேண்டும் தன்னையே தரவேண்டும்" டில்லிக் கோட்டையை முற்றுகையிட்ட அலாவுதீன் ஆணையிட்டான்!
GYTub LDGOGDIG) பத்மினி டில்லி மன்னர் அலாவுதீன் படைகளால் கைது செய்யப்பட்டார்
IDGTGSTIflasz
"சித்தூர் கோட்டை சிதறாமல் இருக்க வேண்டுமானால் சித்தூர் ராணி பத்மினி வெளியே வரவேண்டும்" அலாவுதீன் - N வெற்றிப் போதையில் வீங்கிக் கத்தினான்!
பத்மினி ಙ್: பார் புகழும் பேரழகி պԱքքմgyյն DibGOLD DGOSTā படைத்தவன் மறைந்து போகவில்லை எனக்கு சம்மதம் வஞ்சகம் செய்யாமல் அவள் முகம் உமது ராணியாக வடித்தெடுத்த தந்தச் சிலை குமுத மலர் வாயில் CPC நேரில் சந்தித்ததில்லை குடிக்க வேண்டும் * சித்திரத்தில் கண்டிருக்கிறான்! அமுதம் என் தோழிகளுடன் "சித்சிரமே இப்படி கமுகு மரத் தோளில் சொக்க வைக்கிறதே" வழுக்கிவிழ வேண்டும் பல்லக்கில் வருகிறோ என்று வியந்திருக்கிறான்! சங்கு நிகர் கழுத்தில் வழியில் யாரும் சித்திரத்தில்கூட கொஞ்சி மகிழ வேண்டும் ká) ரு
குறுக்கிடாதிருக்க வே இதழ்களில்-எப்படி பொங்கு கடல் போல தேனூறுகிறது? குமுறியது காமம் மடல படிததவன
வானத்தில் பறந்தான்
என்று மயங்கியிருக்கிறான்!
தங்குதடையின்றி கைக்குள் வருகிறது
"பூரித்த கனியிரண்டை காணக் கண்களிரண்டு ** T கட்டழகுப் பெட்டகம் போதவில்லையே LA AJADI LDGOT GOTITIGST
JITubg|ID LITII (54,6 என்று வருந்தியிருக்கிறான்! கோட்டை உராய்ந்தும் பார்க்கல
வீழ்ந்ததும் மகிழ்ச்சியில்லை! சுவை தரும அனைத்தும் கொள்ள கணியிரண்டை டில்லி மன்னர் நனைத்தும் கொள்ள
கைதானதும
சுவை பல அறியலாம் சுளை என அள்ளலா
கொய்வது எந்நாளோ? என்று ஏங்கியிருக்கிறான்!
மாதுளம் பூ நிற பத்மினி எங்கே?
மேனியில் பதுமை எங்கே? கனவு முகடுகளை
ராகம அலாவுதீன் விழிகள் அலாவுதீன் உரசினா :" அவளைத்தான் தேடின :* ::
- - - OOIOON
ஜாமம் முழுக்க விழித்திருக்கிறான்" வெற்றிக் கனி வந்தது! ாரு வணண "G4SITILL GOLGOLJ LLO சுவைத்து அலுத்துவிட்டது مسر -
臀 அவளே கணி GT GÖT SIGNOT alii LỚlbf) iš கழவல்லியைபஞ்சு சுவைக்க ஆசையாகவிருக்கிறது" ஒரு தடவை காணவே காண்டு வருகிறேன்" மடல் ஒன்று அலாவுதீன் மறுக்கவி அவன் கரம் சேர்ந்தது! அனுமதி கொடுத்தான்
என்றுவிட்டு புறப்பட்டான்!
* யாழ் மாவட்ட உள் ராட்சி சபைகளின் தலை கள் உலகத் தலைவர்களு மனுப்போட்டுள்ளார்களா பி.இராசமாணிக் பட்டிரு
தமக்குத் தொட்ப்பில் என்று ஈபிடிபி, கூட்ட ஆகியவை மறுத்துள்ள
AF, L/7, -ig/i .. 67 aý ... 67 3L புளொட் ரெலோ ஆகி மறுக்கவில்லை. ஜனநாய கோட்பாடுகளை மதிக்கு புலிகளிடம் உலகத்தலை கள் கூறவேண்டுமாம் அ
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மார்க் டெய்லர் ஆட்டமிழக்காமல் 334 ஓட்டங்களைப் பெற்றார். இன்னும் 42 ஓட்டங்களை எடுத்திருந்தால் மேற்கிந்தியத்தீவின் பிரையன் லாரா ஏற்படுத்தியிருக்கும் 375 ஓட்டங்களைத் தாண்டி உலகசாதனை புரிந்திருக்கலாம். எனினும் அணியின் நலனுக்காகவும், அவுஸ்திரேலியா வின் கிரிக்கெட் கடவுள் என வர்ணிக்கப்படும் சேர் டொனால்ட் பிரட்மனின் சாதனையை முறியடிக்காமலும் இருப்பதற்காக டெய்லர் 334 ஓட்டங்களுடன்நிறுத்திக்கொண் டார். பிரட்மன் டெஸ்ட் போட்டியில் பெற்ற அதிக - ஒட்டமும் 334 தான் டெய்லர் தனது மானசீக குருவான மட்டும் படு ஜனநாயக பிரட்மனின் சாதனைக்கப்பால் போக விரும்பவில்லை. செயற்படுகிறது எனறு 4 முதல் இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 334 எடுத்த டெய்லர், இரண்டாவது இன்னிங்ஸில் தேச சமூகத்திற்கு சான்ற 92 ஓட்டங்களை எடுத்து அவுட்ானார். இவர் இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் 31 கொடுத்து அரசின் சா ஓட்டங்களைச் சேர்த்திருந்தால் உலக சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றிருக்கும். - வரும் இமேஜைக் காப் ஒரே டெஸ்டில் ஒரு முச்சதமும், ஒரு சதமும் எடுத்து உலக சாதனை படைத்திருக் றும் முயற்சி இது கிறார் அணியின் முன்னாள் கேப்டன் கிரஹாம் கூச் இவர் 1990ல் லோட்ஸ் வவுனியாவில் புள்ெ
மைதானத்தில் இந்தியாவுக்கெதிராக முதல் இன்னிங்ஸில் 333 ஓட்டங்களும், இரண்டாவது - பில் ராசிக்குழு என்ற இன்னிங்சில் 23 ஓட்டங்களும் எடுத்து ஒரு டெஸ்டில் ஆகக்கூடிய 6ே) ஓட்டங்களைக் எல்.எஃப்வும் ஜனநா குவித்து சாதனை புரிந்தார். மதிப்பது (2) அறிந்தே டெஸ்ட் போட்டிகளில் கடைசியாக மார்க் டெய்லருடன் சேர்த்து முச்சதம் அடித்தவர்கள் (3//лдлцлш06) இரு 15 பேர். அவர்களின் விபரம் வருமாறு: நிதி என்று கப்பம்
வீரர் ஓட்டங்கள் எதிரணி வருடம் o್ சித்தி GNU GPL ///6Ø7/70 26Ø/////// 1. பிரையன் லாரா (மே.இ.தீவுகள்) 375 இங்கிலாந்து 1994 : 2 சேர் கேரிபில்ட் சோபர்ஸ் (மே.இ.தீவுகள்) 365' பாகிஸ்தான் 1958 || | այո, նոր எதைக் கூ 3. லெனார்ட் ஹட்டன் (இங்கிலாந்து) 364 |அவுஸ்திரேலியா 1938 விவஸ்தை வேண்டாம 4 சனத் ஜயசூரிய (இலங்கை) 340 இந்தியா 1997 5. ஹனீப் முகமட் (பாகிஸ்தான்) 337 மே.இ.தீவுகள் 1958 * "இந்தநாட்டுக்குச் ெ 6. வொலி ஹமண்ட் (இங்கிலாந்து) 336 நியூஸிலாந்து 1933 - பான்மையினர் என்று 1 மார்க் டெய்லர் (அவுஸ்திரேலியா) 334' பாகிஸ்தான் 1998 பின்னரும் தமிழ்க் கட்சி 8. சேர் டொனால்ட் பிரட்மன் (அவுஸ்திரேலியா) 334 இங்கிலாந்து 1930 அரசை ஆதரிக்கின்ற 9. கிரஹாம் கூச் (இங்கிலாந்து) 333 இந்தியா 1990 ஆலோ 10. அண்டி சாந்தம் (இங்கிலாந்து) 325 மே.இ.தீவுகள் 1930 போலி முகத்தோ 1. பொபி சிம்ஸன் (அவுஸ்திரேலியா) 311 இங்கிலாந்து 1964 12 ஜோன் எட்றிச் (இங்கிலாந்து) 10 |நியூஸிலாந்து | 95| வரவர நன்றி உன் 13. பொப் கௌபர் (அவுஸ்திரேலியா) 307 இங்கிலாந்து 1966 போகிறதே? 14. சேர் டொனால்ட் பிரட்மன் (அவுஸ்திரேலியா) 304 இங்கிலாந்து 1934 - 15 லோரன்ஸ் ரோவ் (மே.இ.தீவுகள்) 302 இங்கிலாந்து 1974 எல்லாம் நேரம்த
·_*ಗಾ ஒருத்தர் வந்தார்."
தில் நான் தத்தளித்து GUGIU ISSOf SITGI Safu in போது என்னைக் க
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் பங்களாதேஷின் டாக்கா நகரில் உள்ள - தானே?" என்று கேட் நடைபெறும் பங்களாதேஷின் டாக்கா நகரில் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் அதற்கு அடுத்த
தான் எட்டாவது ஆசிய கோப்பை கிரிக்கெட் நடைபெறவிருக்கும் இப்போட்டிகளில் "ஆமாம், அதனா போட்டிகள் நடைபெறவுள்ளன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்க்ளாதேஷ் என் கடமை, !
இந்த எட்டாவது ஆசியக்கோப்பை ஆகிய 4 நாடுகள் கலந்து கொள்கின்றன. நன்றியெல்லாம் அவ கிரிக்கெட் போட்டிகள் அடுத்த வருடம் இத்தகவலை பங்க்ளாதேஷ் கிரிக்கெட் அதற்கு வந்தவர்
மார்ச் மாதம் 20ம் திகதி முதல் ஏப்ரல் சபையின் செயலாளர் சையட் அஷ்ரப் ஹக் சட்டைப் பையிலே பு மாதம் 3ம் திகதி வரை நடைபெறவுள்ளன. டாக்காவில் கூறியுள்ளார்.
தேன். அதைக் காண
 
 
 
 
 
 
 
 
 
 

"பிரியாவிடை போலிருக்கிறது கடும் போர் கொடும் போர்
சிதறுண்டு போகட்டும் எதிரிகள் தலை எதுவும் கழுத்தில் இருக்கக்கூடாது"
நான் என்ன பெற்றுக் கொள்ளட்டும்" கோட்டைக்குள் புகுந்தான் என்று நினைத்தான்! அலாவுதீன் நான் என்ன தன் காதருகே அவன் அங்கு கண்டது விவேகன்? வளைகரம் சிணுங்கும் தித்திக்கும் அழகியையல்ல! கண்ட இடமெங்கும் ஒசைக்காக காத்திருந்தான் எத்திக்கும் பரவும் மனதை மேயவிட்டு கேட்டது சத்தம் GO)Lu! 包 கட்டறுந்த மாடாய் வளைகரச் சத்தமல்ல அந்தப் புரத்தில் |"rtl" قهوه و سه به او வாடகள உராயும் சத்தம் தீமூட்டிக் கொண்டு LI * காதல் :? பல்லக்கில் வந்தது ??** . . . . " " " பேரழகியல்ல நீறாகிப் போனாள் திரத்தால் DATABASILI பேராயத்து எந்த மேனியை ஃந்தால் சூழ்ச்சியால் என்னை ': சுருக்கிவிட்டாளே! யை கொதித்தான் அலாவுதீன் று முடிததது 2, ... கைதான மன்னன் ஐயோபத்மினி" கைவிட்டு சென்றான்!
டு ADIT பீம்சிங்கும் தப்பினான்! 蠶 " ைேகயில் அவள் நினைவாக அடங்காத கோபத்தோடு முதல் E. செல்கிறேன்! ஆணையிட்டான் சுல்தான் உடைந்தழுதான்!
"சித்தூர் கோட்டை "போரிலே வென்றேன் .
பெண்ணே உன்னிடத்தில் சென்று இடத்தில் செலவிடா
-5605.Tf3 நன்றின்பால் உய்ப்ப தறிவு"
அதிகாரம் 43-குறள்-422
தோற்றுப் போனேன்" மார்பில் அடித்து புலம்பினான்.
தான் கேட்டேன்" என்றாராம்
* சிந்தியா துன்பம் வரும்போது சிரிப்பதற்கு (Մ)ւգ պտո?
திருமதி வதனா சந்திரசேகர், சிலாபம். தாம் சிரிக்க முடிகிறதோ இல்லையோ, சிலரால் பிறரைச் சிரிக்க வைக்க முடியும். தமிழகத்தின் நகைச்சுவைநடிகர் அமரர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சென்ற கார் புளியமரம் ஒன்றில் மோதிவிட்டது. கார் அப்பளமாக நொறுங்கிவிட்டது. அதிஷ்ட வசமாக எவருக்கும் உயிர்ச் சேதம் இல்லை. தன்னோடு வந்தவர்களில் ஒருவரை அருகிலுள்ள நகருக்கு அனுப்பி டாக்ஸி பிடித்து வரச்சொல்லிவிட்டு, வெற்றிலைப்
ஆச்சு?" என்று உதறலோடு கேட்கிறார்கள்.
என்.எஸ்.கிருஷ்ணன் எவ்வித பதட்டமும் இல்லாமல், வெற்றிலையில் கண்ணாம்பு தடவிக்கொண்டே "அதெல்லாம் ஒண்ணு மில்லிங்க இப்படியே வந்துக்கிட்டே இருந்
உடனே அவர் இவரைப் பார்த்தார். பதில் எதுவும் சொல்லவில்லை. இவரையும் பிடித்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டார்.
தள்ளிவிட்ட பின்னர் "பத்தொன்பது பத்தொன்பது" என்று எண்ண ஆரம்பித்து 6) L/7//
* செய்தித் தணிக்கையால் அரசு கண்ட பலன் என்ன சிந்தியா?
எம்.பிரேமா, மட்டக்களப்பு காணாத பலனையெல்லாம் கண்டுவிட்ட L/6V607/75ó an O2/lib L/6V6ör/
* தீபாவளி படங்களில் எது சூப்பர்?
சி.எஸ்.கிரிதரன், கொழும்பு-09
பெட்டியைத் திறந்து வெற்றிலை சீவல் இன்னமும் பார்க்கவேயில்லையே, போட்டுக் கொண்டிருந்தார் கலைவாணர் குப்பர் எப்படித் தெரியும்?
அந்த வழியால் சென்றவர்கள் விபத் தைப் பார்க்கிறார்கள் கலைவாணர் அமர்ந் & சிந்தியா நீங்கள் இரசித்த குட்டிக்கதை திருப்பது தெரிந்ததும் ஓடி வருகிறார்கள் ஒன்று கூறுங்களேன்?
"ஐயையோ, அண்ணே! என்னண்ணே நித்யா இராமநாதன், அப்புத்தளை.
ஓர் ஆள் கையில் வாழைப்பழத்தோடு வேகமாக ஓடிக்கொண்டிருந்தார். பின்னால் ஒரு குரங்கு துரத்திக்கொண்டு ஓடியது.
அதுக்குப் பின்னாடி ஒருவர் அந்த ஆளையும், குரங்கையும் துரத்திக்கொண்டு
தோம். ரொம்ப களைப்பாக இருந்தது. வெறுங்கையோடு வேகமாக ஓடிக்கொண்டி அதுதான்காரை அந்த புளிய மரத்திலே ருந்தார். சாத்தி வச்சுட்டு இப்படி உட்காந்து வெத் வழியில் ஒருவர் இந்த ஆளை நிறுத்திக் திலை போட்டுக்கிட்டிருக்கோம்" என்றார் கேட்டார்,
சிறந்த கதையம்சம் D GIGIT LILIS 6 வெற்றி பெற்றும் கூட கவர்ச்சி இன்ன மும் தலைகாட்டு கிறதே?
"அந்த ஆள் கையில் வாழைப்பழம் வைத்திருக்கிறார். குரங்கைப் பார்த்துவிட்டு ஓடுகிறார் அது நியாயம்
குரங்கு அந்த வாழைப்பழத்தைப் பார்த்து விட்டது. அதனால் அவர் பின்னால் ஓடுகிறது. அதுவும் நியாயம்
நீ எந்த சம்பந்தமும் இல்லாமல் அவர்
எம். உஷ்மான், கள் பின்னாடி ஓடுகிறாயே, இது என்ன
of புத்தளம். நியாயம்?" என்றார். 607. எல்லாம் ஒரு "நான் ஓடுவதுதான் நியாயம்" என்றார்
..., வலைதான் கதையம் அந்த ஆள். 607. jih psitelj LII (ilijelflei, "எப்படி?" என்றார் அவர் கக் கூட ஏதாவது ஒரு "அந்த ஆள் என் கடையில்தான் வாழைப் I)| வகையில் கவர்ச்சி பழம் வாங்கினான். காசு கொடுக்காமல் // இருக்கத்தான் செய் ஒடுறான்" என்று சொல்லிவிட்டு துரத்த 7ᏪᎭ கிறது! ஆரம்பித்தார்.
9. al * நடு நிலை என் தழ் றால் என்ன? முரசு து நடுநிலை பத்திரி hig ாற் GODSLUIT?
கே.சொர்ணராஜ், Iட்டும் மட்டக்களப் மட்டக்களப்பு. பெயரில் ஈ.பி.ஆர். பாம்புக்கு வால்மீனுக்குத்தலை என்பது
/கத்தை உயிராக 5/
தான் நடுநிலை சரியான பக்கம் எதுவென்று கண்டு அதனை ஆதரிப்பதுதான் நேர்மை
* சிறிசேனாகூரே "தேர்தலில் நிற்கப் போகி
துகொண்டு இயக்க யான நில்ை நடுநிலை என்ற ஒன்று றேன்" என்கிறாரே ங்குதல், மக்களை எப்போதும் இருக்காது என்றார் லெனின் UT. Allor org தைமுகாம் நடத்து அது மெத்தச் சரி. ஐதே.கட்சியை உடைக்கும் ஒப்பந்தத் க் கோட்பாடுகளை ம் என்கிறார்களோ? யுத்தத்தை நடத்துவதில் -- வது என்று ஒரு அரசு இப்படி விடாப் பிடியாக நிற்கிறதே ஏன்? எஸ்.கபூர், கேகாலை.
ாந்தமில்லாத சிறு நாற்காலி கவிழாமல் ஜனாதிபதி கூறிய இருக்க வேறு பிடி இல்
எந்த முகத்தோடு லாததால்
』 ாதன், கொழும்பு-ப. ஆழம் தெரியாமல் 24י
காலைவிடக்கூடாது என்
பது எந்தெந்தக் காரியங் ச்சியே இல்லாமல் களுக்குப் பொருந்தும்?
ஆர்தட்சணாமூர்த்தி,
க்குமார், வவுனியா IndyClaelum. 坑。 எல்லாவற்றுக்கும் Iஆற்று வெள்ளத் பொருந்தும் கொண்டு இருந்த ஒருத்தர் ஆழமான பாற்றியது நீங்கள் கிணற்றுக்கு அருகில் 喹。 疗。 நின்று "பதினெட்டு
G.IIailatts. பதினெட்டு, பதினெட்டு" - या या 蒿二 என்னப்பா? அது %: தாயின் மணிக்கொடி படத்தில் அர்ஜுன்-நிே /க்குப் போய் கூறிக்கொண்டு நின்றார். தோடுதான் நாடு திரும்ப அவருக்கு அனுமதி Iறில்லை/ அந்த வழியாகப் போன ஒருவர் அதைக் கிடைத்தது என்கிறார்கள். பாஸ்கரலிங்கம் அதற்கில்லை ஐயா! கவனித்தார். அவரிடம் நேராகப் போனார்: போன்ற அதிகாரிகள் நாடுதிரும்ப முடியாத ரூபா வைத்திருந் "என்ன இது எதை எண்ணிக்கொண்டி நிலையில் கூரேக்கு மட்டும் எப்படி பச்சைக் ல்லை. அதற்காகத் ருக்கிறீர்கள்?" என்று கேட்டார். கொடி காட்டப்பட்டது? O
ஒக்25-31,1998

Page 19
9 (U5 67 fft 6) ஆளப்பட்டவரான சாமுவேல் இஸ்ரேலிய மக் களைச் செம்மையாக வழிநடத்தினார். அவரு டைய புதல்வர்களான யோவேல் மற்றும் அபியா ஆகியோரை நீதித்தலைவர்களாக இருந்து மக்களை வழிநடத்தும்படி சாமுவேல் ஏற்பாடு செய்தார். ஆனால் அவர்கள் ஆண்டவனுக்குவிரோதமான செயல்களிலீடு பட்டமையினால், மக்கள் அவ்விருவர்மீதும் வெறுப்புற்றனர்.
ர் அரசர் பொறுப்பாக
தங்களுக்கு விருந்து னால் சிறப்பாகஇ என்று மக்கள் கருதலாயினர். இஸ்ரேலிய சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்கள் ஒன்று சேர்ந்து சாமுவேலிடம் சென்று தமது கருத்தை வெளியிட்டனர். சா அப் போது வயது முதிர்ந்த :: அவருடைய புதல்வர்களும் நீதிநியாயங்களுக் குக் கட்டுப்பட்டு நடக்காமலிருப்பதும் அவருக்கு மனவேதனையை அளித்தது
இருப்பினும் ஆண்டவரின் ஆணைப்படி கடமை களைப் புரியும் நீதித்தலைவர்களைத் தவிர்த்து மன்னராட்சியை இஸ்ரயேல் மக்கள் விரும்புவது சாமுவேலுக்கு அவ்வளவு தூரம் விருப்ப மில்லை. கர்த்தரிடம் மக்கள் விருப்பத்தைக் கூறினார். ஆண்டவர் சாமுவேலிடம்,
"சாமுவேல் எமது மக்களே எம்மைப் புறக்கணிக்கிறார்கள். அவர்களை எகிப்து நாட்டின் அடிமைத் தளையை அறுத்தெறிந்து மீட்டெடுத்து, அவர்களுக்கான ஒரு நாட்டை அளித்தோம் நல்லபடி வாழ்வதற்கான வழி முறைகளையும் வகுத்துக்கொடுத்தோம். அவர் கள் நாம் வகுத்துக் கொடுத்த கட்டளைப்படி நடக்க மறுத்து, அதனால் பெரும் தொல்லை களையும் அனுபவித்தார்கள். அவர்களை மன்னித்து மீண்டும் மீண்டும் திே னோம். வழி காட்டிகளையும் நியமித்தோம். அவர்கள் தொடர்ந்தும் வழிதவறி நடக்கிறார் கள் இப்பொழுது தங்களை வழி நடத்து
வதற்காக ஓர் அரசன் வேண்டும் என்று கோருகிறார்கள். மன்னராட்சியில் ஏற்படப் போகும் நன்மை தீமைகளைப் பற்றி அவர்
களுக்கு எடுத்துக் கூறும் மக்கள் விடாப்பிடி யாகத்தான் இருக்கப் போகிறார்கள் ஆகவே அவர்களுக்காக ஓர் அரசரை நியமிக்க ஏற்பாடு செய்வாயாக!' என்று கூறியருளினார்.
கர்த்தர்கூறிய கருத்துக்களை சாமுவேல் மக்களிடம் எடுத்துரைத்தார். மக்கள் சாமு வேலின் கருத்தை ஏற்றுக் கொள்ளாமல், தங் களை ஆட்சி புரிய அரசரே வேண்டுமென்ற னர். அவர்களை சமாதானப்படுத்தி, பொறுமை யாக இருக்கும்படி சாமுவேல் கூறினார்.
சவுலும் சாமுவேலும்
ஸ்ரயேல் மக்கள் சமுதாயத்தில் யாக்கோபின் பாத்திரம் மிக முக்கியமான தொன்றாகும். அவருடைய பதினொராவது LOGSGOTTGOT Mc. எகிப்து நாட்டில் மிகவும் செல்வாக்குள்ள தேசாதிபதியாக விளங்கினார். இவருடைய காலத்தில்தான் இஸ்ரயேலியர்கள் எகிப்து வந்து குடியேறிப் பல்கிப் பெருகினர் யாக்கோபின் பன்னிரண்டாவது மகனும் யோசேப்பின் இளைய தம்பியுமான
S S S L L LS
பென்யமின் வழிவந்தோர் இஸ்ரயேல் சமு தாயத்தில் மிகச்சிறுபான்மையினராக இருந்த னர். இந்த மரபில் கீசு என்றொருவர் இருந் தார். இவருடைய மகன் சவுல் நல்ல அழகான வன். இஸ்ரேலிய சமுதாயத்தில் ஏனையோரை L o ULDTotsugotrajalo 576TLJULLIT6.
கீசுவுக்குச் சொந்தமான சில கழுதைகள் காணாமற்போய்விட்டன. அவற்றைக் கண்டு பிடித்துக்கொண்டு வருமாறுகீசு தன் மகனை ரு பணியாளனுடன் அனுப்பிவைத்தார். பல SA தேடி அலைந்தும் இவர்களால்
கழுதைகளைக் காணமுடியவில்லை. இருவரும் சூபு நாட்டுக்கு வந்தபோது, சவுல், தனது தந்தையார், காணாமற்போன கழுதைகளைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு தன்னைத் தேடித்தவித்துக் கொண்டிருப்பார் என்று கருதி னான். தன் தந்தையாரிடம் திரும்பிச் சென்று விடலாம் என்று கருதினான்.
சூபு நாட்டில் ஆண்டவரின் அருள் பெற்ற அடியார் ஒருவர் இருப்பதாக அறிந்து அவரிடம் சவுல் தன் பணியாளருடன்
ஆண்டவரின் அடியார் என்று கூறப்பட்டவர் வேறு யாருமல்ல, அப்போது இஸ்ரயேலரின் நீதித்தலைவராகவிருந்த சாமுவேல்தான். தன்னிடம் சவுல் வரப்போகிறான் என்பதை ன்னதாகவே ஆண்டவர் அவருக்கு அறிவித் ந்தார். 獻 சவுலை வரவேற்று விருந் 蠶த்து {းနီ၊ပျို့ကြီး ஏற்பாடுகளை சாமு வேல் செய்திருந்தார்
சவுலும் வந்ததும் மட்டற்ற மகிழ்ச்சியுடன் வரவேற்றார். விருந்துண்டு ஓய்வெடுத்தபின் சாமுவேல் சவுலை அழைத்து, ஆண்டவரின் வார்த்தைகளைக் கூறினார். தைலத்தை சவுலின் தலையில் தடவி திருப் பொழிவு செய்தார். அவர்கள் தேடிவந்த கழுதைகள் கிடைத்துவிட்டதாகவும், சவுலின் தந்தையார் மகனைத் தேடிக் கொண்டிருப்ப தாகவும் தெரிவித்தார். திரும்பிச் செல்லும், வழியில் பென்யமின் நாட்டு எல்லையில்
ச்ெல்கு என்ற இடத்தில் உள்ள ராகேலின்
கல்லறையைத் தரிசித்து விட்டுச் சொல்லுமாறும் சவுலிடம் சொன்னார். போகும் வழியில் சவுலைச் சந்திக்கப் போகும் பலரைப் பற்றியும் கூடக் கூறி னார். சவுல்மீது கடவுளின் ஆவி பூரணமாக இறங்கி அவரை ஆட்கொண்டது.
சவுலைத் தொடர்ந்து சாமுவேலும் மிஸ்பா வந்து சேர்ந்தார். அங்கு இஸ்ரயேல் மக்கள் குலத்தலைவர்களை அழைத்தார். அனைவரும் வந்து கூடியதும், ஆண்ட வருடைய வார்த்தைகளைக் கூறினார். மக்கள் விரும்பியதுபோல் அவர்களுக்கான ஓர் அரசரை ஆண்டவரே தேர்ந்தெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார் சவுலையும் அழைத்து அம்மக் களுக்கு அறிமுகப்படுத்தினார். மக்களும்
ழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
சவுல் ஆட்சிபுரியத்தொடங்கி இரண்டாம் கொண்டிருந்தவேளை ல், பெலிஸ்தியரின் தொல்ல்ைகளால் இஸ்ர யேல் மக்கள் பெரிதும் துன்பப்பட்டனர். சவுல் சென்று பெலிஸ்தியருடன் போரிட்டார். ஆனால் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. இத்தால் கட்டத்தில் சாமு வேல் சவுலுக்குக் கூறியிருந்த அறிவுரைகள்ை யும் பொருட்ப தான்தோன்றித் தனமாகச் சில காரியங்களை செய்யலானார். இதனால் சாமுவேல் கோபமுற்றார். சவுலின் ஆட்சி நிலைத்திருக்கப் போவதில்லை என்று சர்பமிட்டார். மற்றுமோர் அரசரை நியமிக்க
1. எம்.ஏ. துசாந்தன்,
2. ஆ. தங்கரத்தினம்,
திருமறை30) விடைா
பரிசு பெறுவோர்
பனில்கந்த உல்லிந்துவாவ, தெனியாய
பொன்னாவளை, களபூமி, காரைநகர்
5. எம். பூரீ ரஞ்சனி, ஆண்டிமுனை தமர் வித்தியாலயம், உடப்பு சிலாபம்
எலிமலேக்கு
3. ராமன் கல்யாணி,
எல்டோறாடோ டிவிஷன் லுணுகலை
4. எஸ். நிரஞ்சலா,
இல.2 கிஷல, மாத்தளை,
/மரை 32 வினா- சவுலின் மகன் யார்?
ஒக்31க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
9, 25-31, 1998
Loamm 32-glerupJejí sumJLDaři, 5.6lu.86)-1772, Elaintyju.
ஆண்டவர் சித்துங்ெ சர்முவேல் கூறினார்
GEBUNTGO
சவுலுடன் LDDOLD 9 GAPUR, இஸ்ரயேலர் இருந்த எந்தவிதமான ஆயுதம் பெலிஸ்தியர் அனும 0LU 9|6TDITLU L. கத்தி, கோடரி, அரிவு பாரை போன்றவற்ை தியக் கொல்லர்களை நாடவேண்டியதாயிற் கொடுக்கவோ பழுது கவோ பெருந்தொகை கூலியாக அளித்து வ
பெலிஸ்தியரிடம் படைவீரர்கள் இருந்த குவிக்கப்பட்டிருந்தன குறைந்த வீரர்கள் மட் களிடம் வாள், ஈட்டி இருக்கவில்லை.
சவுலின் மகன் கூர்மையும் உறுதியும் பலத்தைக்கொண்டு
Gun glid Glauda up
பொலிந்தது. தன்னுட မျိုးမျိုးမျိုးနှီး தில் பெலிஸ்திய எல்ை நத இடததை அ 鶯 பெலிஸ் களை வெட்டி வீழ்த்தி டன் சென்ற உதவிய நடத்திய போரில் வி Goslå GLashleismos, ஏனைய பெலிஸ்திய வீ சிதறி ஓடினர்.
யோனத்தானும் 2 cử Tổ (OlgU605606IIü யோரும் அடுத்த நா பின்னரே அறிந்தனர். நிலை குலைந்து ஒ இஸ்ரயேல் படைகள்த ருந்து வெளிவந்து ஒ |#၈,၈Óဓါ။ இஸ்ரேலியர்கை
மோனியர், ஏதோமிய மற்றும் பெலிஸ்தியர் உக்கிரமாகப் ப்ோர் ெ டார். இரண்டு இலட் போர் வீரர்களுடன் ச போர் தொடுத்தார். அ மட்டும் உயி ட்டு மக்களனைவரை கால்நடைகளில் சிறந் தெடுத்துக்கொண்டு, கொன்று குவிக்க ஏற் அமலேக்கியர் மீ நடந்து கொண்ட பிடிக்கவில்லை. சாமு சவுலை அரசனாக ஆச்
னார். ஆண்டவர் கூறி லிடம் விவரமாக சாமு "நீர் சிறுவனாக இ
யேல் மக்களை வழிநட் தேர்ந்தெடுத்தார். திருவுள்ளத்துக்கு ஒவ் FUS 96 (560LL விட்டாய் ஆகவே உ தோர் அரசரை ஆண்ட வதற்கான ஏற்பாடுக உமக்கு நெருக்கமான திற்கு ஆண்டவர் தேர் கர்த்தரி கூறிவிட்டு சாமுவேல் 羅 செல்லப் புறப்பட்ட வலிடம், "சவூலுக்குப் மக்களை வழி 鬍 அரசனைத்தேர்ந்தெடு GleFÁJAJTumes!” AT Gör gp g. நிலையிலும், கர்த்தரின் வேற்றும்பொருட்டுசா (5) Lucer Lorrorf.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL S S S S S S S
வானொலிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளும்
நிகழ்ச்சிகள் ஆக்கிர மித்து வருகின்றன. அதனால் காதிலை பூ சந்தசாமியாருக்கும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடத்த ஆசை வந்துவிட்டது.
அறிவிப்பாளர் ஹலோ
ாண்டுவிட்டார் என்றும் நேயர் ஹலோ
த்தான் மகன் யோனத்தானும் ர்கள் மட்டுமே எஞ்சி பரின் ஆதிக்கத்துக்குள் மையினால் அவர்களை களை வைத்திருக்கவும் நிக்கவில்லை. தங்களு களுக்குத் தேவையான IT sin, LDIGT GIGAILL, BELÜ ச் செய்யவும் ့်မျို யே இஸ்ரயேல் மக்கள் செய்து பார்த்து தீட்டிக்கொடுக் க்கான நாணயங்களைக்
5560 ft.
பெருந்தொகையான னர். தேர்ப்படைகளும் சவுலிடம் மிகவும் டுமே இருந்தனர். அவர் பான்ற ஆயுதங்களும்
யோனத்தான் புத்திக் Sá5 GertúbségéT, LIGOL
பெலிஸ்தியரை ஒரு
டியாது என்று அவன் கிருபையும் அவன்மீது ன் ஓர் உதவியாளனை ாண்டு நள்ளிரவு C 嗜 DNS STSUO) USOLIOII
கினான். பதுங்கிச்
Lä, 5, TAJGJ UGOLGÚJÍT னொன். யோனத்தானு ாளனும் உடனிருந்து, ந்த பெலிஸ்திய வீரர் மங்கிய ஒளியில் கண்ட ர்கள் பல திக்குகளிலும்
தவியாளனும் நடத்திய பற்றி சவுலும் ஏனை ள் பொழுது புலர்ந்த பெலிஸ்திய வீரர்கள் விட்டதனைக் கண்ட ங்கள் மறைவிடங்களிலி ன்று சேர்ந்தனர்.
வெற்றி ள அடக்கி ஒடுக்கி த மோவாபியர், அம் ர், சோபா மன்னர்கள் ஆகியோர்மீது சவுல் தாடுத்து வெற்றி கண் F555 (51D 999, LOT60T : மலேக்கிய அரசனான ருடன் கைது செய்து யும் கொன்றுவிட்டார். தவற்றை மட்டும் தேர்ந் பலது குறைந்தவற்றைக் பாடு செய்தான். தான போரில் சவுல் தம் ஆண்டவருக்குப் SuGOLD ay GOTLGUI, கியமைக்காக வருந்தி யவற்றையெல்லாம் சவு வேல் கூறினார்: இருக்கும்போதே இஸ்ர த்த ஆண்டவர் உம்மைத் ஆனால் ஆண்டவரின்
585 ITUSSJG SITT GOTö. ဂြိုးမျိုး பிறி
OOIö Glgiflaimisi.
NIMT 2. Log gl-g 醬 ன் கருத்தை சவுலிடம் இராமா என்ற இடத்துக் ார். இறைவன் சாமு பதிலாக இஸ்ரயேல் துவதற்கு ஏற்ற ஓர் க்க பெத்லகைமுக்குச் றினார். வயது முதிர்ந்த கட்டளையை நிறை முவேல் பெத்லகேமுக்
தொடர்ந்து வரும்)
அ எங்கிருந்து பேசுகிறீர்கள்?
நே கொழும்பில் இருந்து அ கொழும்பிலிருந்து பேசுகிறீர்கள்
நே ஆம்
அ; உங்கள் பெயர் என்ன? நே ராஜசேகரன்
அ; ராஜசேகரன்
நே ஆம் அ; உங்கள் குடும்பத்தைப் பற்றிக் கூறுங்கள்? நே ஒரு அம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி. அ ஒரு அம்மா, அப்பா தம்பி, தங்கச்சி, நே ஆம்
அ என்ன பெயர் கூறினீர்கள். நே ராஜசேகர் அ ராஜசேகர் நீங்கள் என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள்?
நே நான் வேலை இல்லாமல் வீட்டிலிருக்
கிறேன். அ வேலை இல்லாமல் வீட்டில் இருக்கி lர்கள் உங்கள் பொழுதுபோக்கு என்ன? நே ஆடுவது பாடுவது காலையில் எழுந்து
ஓடுவது. அ ஆடுவது பாடுவது ஓடுவது மிக நல்ல
பொழுதுபோக்குகள், பாடமுடியுமா? நே முடியும். அ முடியும் அப்போது பாடுங்கள் பார்ப்
GLIITLID. நே (சகிக்கமுடியாத குரலில் பாடிக்
Овладу бртi) அ குறுக்கிட முயலுகிறார்) மிக நன்றாக இருக்கிறது. உங்களுக்கு பிடித்த, நே (அறிவிப்பாளர் இடையே பேசுவது தெரியா மல் பாடிக்கொண்டே இருக்கிறார்) அ (மிகச் சத்தமாக) ராஜசேகர் உண்மை யாகவே ஆம் உண்மையாகவே நன்றாக ஆம் மிக நன்றாகப் பாடுகிறீர்கள் உங் களுக்கு ஹலோ ஹலோ, கேட்கவில் லைப் போலிருக்கிறது. ஹலோ ஹலோ உங்களுக்கு பிடித்த பாடல் என்ன? நே கண்டுபிடி அவளை கண்டுபிடி அ முயற்சிக்கிறோம். தகவல் தர வேண்டிய முகவரியை தனியாகக் கூறுங்கள் யார் யாருக்காக இந்தப் பாடலை கேட்கிறீர் 95 GIT? நே என் அப்பா, அம்மா, தம்பி, நண்பர் களான சுரேஸ், கணேஸ். (நீண்ட பட்டியலை வாசிக்கிறார்) அ; (சாதுரியமாக குறுக்கிட்டு) ஹலோ இந்தப்பாடல் உங்களுக்கு ஏன் பிடித்தி ருக்கிறது நே (பட்டியல் வாசிப்பதை நிறுத்திவிட்டு)
அதிலுள்ள வரிகள் பிடித்திருக்கிறது. அ வரிகள் பிடிக்கும் என்ன, சரி, இதோ உங்களுக்காக அந்தப்பாடல், கேட்டு மகிழுங்கள்
(பாடல் ஒலிக்கிறது)
இனி ஒரு இசகு பிசகான தொலைபேசி உரையாடல்
ஹலோ
நே ஹலோ, அ எங்கிருந்து பேசுகிறீர்கள்?
நே வீட்டிலிருந்து செர்ந்த ரெலிபோனில் ரோட்டிலிருந்து இரவல் ரெலிபோனில்
Gulf (uplig-HyuDIT? நே முடியும் ரோட்டில் நின்று நண்பனின் செல் ஃபோனை இரவல் வாங்கி பேச முடியும் அல்லது பே ஃபோனில் GLIE GUITLD. அ ஆம் ஆம் முடியும் என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள்?
உங்களைக் காதலிக்கலாமா? அல்லது
பெறுக)
Gami இருக்காது
பேச்சினிலே இனிப்பு வரும் மெய்யிருக்காது
('Lum aflog> ! ဖြိုးဗီး பசியிருக் காது' என்ற பாடல் மெட்டில் பாடிப் பயன்
பொதியிருக்கும், புளுகிருக்கும் தீர்விருக்காது
கைதிருக்கும், பால் இருக்கும்
568ng. போர் இருக்கும், பொய் இருக்கும்
'ಕ್ಷ್ புளுகிருக்கும்
தீர்விருக்காது
WAG இனிப்பிருக்கும் மெய்யிருக்காது
பொதியும் புளுகும்
கல்லெறியலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அ; ஜோக்காகப் பேசுகிறீர்கள் உங்களுக்கு
பிடித்த நடிகர் யார்? நே ஜே.ஆர். ஜெயவர்த்தனா. அ ஜோக் புரியாமல்) பிடித்த நடிகை நே சொன்னால் உங்கள் வேலையே
போய்விடும். ஹிஹறி.ஹி. (சட்டென்று தொடர்பை கட் பண்ணி) அ ஏதோ காரணத்தால் அந்த நேயரின் தொடர்பு துண்டாடப்பட்டுவிட்டது. அவருக்காக ஒருபாடலை ஒலிபரப்புகி றோம்.
கட்டவிழ்ந்த பொதி அவிழ்ந்து 62undidaat (50ö-u
Ծpւգ50&ireW6 ipgյuւգամ 6)LImtdijail)a)arij GuigsibI.
9′o புளுகிருக்கும்
foll, as II.
பேச்சினிலே இனிப்பிருக்கும் மெய்யிருக்காது
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L LLLS
காபூக இந்திய மத்திய அரசுத் தலைவர் களுக்கு ஜெயலலிதா தேநீர் விருந்து கொடுத்துள்ளாரே? உங்கள் அபிப்பிரா யம் என்ன கலைஞரே?
கலைஞர் மத்திய அரசுமீது தேனீபோல கொட்டிக் கொட்டி காயம் விளைவித்தவர்
இன்று தேநீர் விருந்து கொடுத்திருக்கிறார். தேனி, தேநீர் என்று உச்சரிக்கும்போது எப்படி அவற்றுக்குள்ளேயே ஒத்த ஒலி எழுகிறதோ, அப்படித்தான் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் தேனியானால் என்ன, தேநீர் கொடுத்தால் என்ன? இரண்டும் ஒத்த செயல்தான்
( ELIảf5fff fl:LIñLIsulfit)
Eas
ܩܡܚܒܒ=
அரசுக்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்வதா? இல்லையா? என்பதை எமது பொதுச்சபை, மத்திய சபை, மற்றும் கீழ்ச்சபை மேற்சபை அனைத்தும் I" ஆர்ாய்ந்து ஆறுதலாக சிந்தித்து, சாணக்கியமாக யோசித்து நிதானமாக பேசி முடிவு செய்ய உள்ளதால் அந்த முடிவை அறியும்வரை எம்மீது கோபப்படாமல் இருக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை நாம் கேட்டுக்

Page 20
பெர்கரின் கிழக கேரியம் ே பாது யா நகைாமின்னிப்பேசுகின்றா
in
SEASTREET,COLOMBO Origiri og Gangin
di Putri ாடியிலும் மன ாள் ஹெவி
கொப்டரிலும்
மந்திரம்ார்கள் தாய்லாந்தின் பெரிய
ரங் ரம் றாமென்று திருமளம் நடந்தேறியது pri TIPH
KONTINATA É RTLplus first MLADOR \ந்துகொண்டனர்
இப்பிரத்திபெற்ற சாதா IYLiiy, Al BADANI dili. U 994 செப்டம்பர் மாதம் பிட
பெற்றதுமாள் பெயர்
Alus Mesa||LINA LIGATITJI
ாக இருவரும்ாரர்கள் நம் பதியினர் என்று சுரப்படுகிது இந்திருமாத்த நாய் பாத்தின் பெரும் பாம் பாடந்த விான்
Hiri txirritar W
lui || || || வைத்தார்/
کریم/ TITH"اپري
2 .  ̄
|- - | Lu || ||
鷺 miTITITT lilHAVOl. A Tunn || || || III
A men Montentitut
தங்க அவ்வப் பு III II Ayiti
TE BLE --
பாப் ாடுத்தா in nu til et ||Muyungli ாள்ார்ா
பிரும் Twin
IA || || || || || || || || A WANAWA
I l
in III minist |menm nnl nmm witt
ANTA याताया | | | ||| NMWA, W. III i
NUT TNTNU in Om TNT || LMH ||
 

凯
III T
II. In
niininnimmt It is in nu til Twili
List | || ||If I ATT
uuuuuuuu nu at ud Lau
This
புரொய்
ாளப்படுகின்றனர்.
L S T D D LLS D S SDS LS | | | | | |
isner color செட்டிார்தெருகொழும்பு
திருமா விராச் செலவு ஆக ஆயிரத்தி பவுண் விலங்கை நாணயப்படி இலட்சத்து
ஆயிரத்தி 100 ரூபா கொடுக்கப்பட்ட வரதட்சா ஆயிரத்தி 10 பவுண் வெட்சத்து ஆயிரம்
இந்நாக்கும் மாம் முடிந்துக் கொண்டவர்கள் படத்தில் காணப்படும் செய்ய பூனைகள் இவற்றின் பெயர்தான் பெற் TIAMI PETITE : சந்தின் படைகளின்
In null அதுதாள் இந்த திருமணம் டவ சாதனையா பதிவு செய்யப்பட்டுள்ளது பளம் மெத் S-¶ அதை செலவு செய்ய ப்
யும் சில வழிகள்
பங்கள் பெருமூர்
நா பெட்டியில்
ETT A குளோசப் பிதா ܢܝܓܪ EFT Hili ser IT
in േ ாட்டர் அகலம் ஒரு அங்கு
மீட்டர் 10 மார் தூரத்தின் பெர் பல்கேரியன் கிறின்கள் நாம் சின்ன பொம்
விக்கொத்தைக் கண்டாலும் டிஷாராகத்தான் இருக்க வேண்டு
வெறுநாள் வந்து
IT-TLIELI L-ATTTTT Llullan Title நெயப் புதல்வி
தனது வது பிறந்தநாா 391 அன்று கவிசின் தனது இந்தில் வெகு Clint HILLITTLEF
E|ाहता। III, लाग
குருமகள்காடு LITEi ILITT Llythyr TITUS ##dial. செங்கங்களும் பெற்று நீடுழிகாம் வாழ்கவென வாழத்தும் அபயம்மா மற்றும் டார் உறவினர்கள்
wyn, Willi