கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.11.08

Page 1
Registered as a News Paper in Sri Lanka
ARAS CIRI ANKAS NATION
aŭIGILOJ 神
 
 
 
 
 
 

பக்கம் இடு ട| ஆகு நவ08-141998
IAMI WEEKLY (Uエ 。

Page 2
  

Page 3
ஒன்றிணைக்கப்பட்ட இராணுவ நட வடிக்கைகளுக்கான அதிகார அமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி ஏற்படுத்தவிருப்பதாகவும் இதனையொட்டிய இறுதித் தீர்மானத்தை அவர் விரைவில் அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வமைப்பு பாதுகாப்புப்படைகள் மற்றும் பொலிஸ் ஆகிய இருபிரிவுகளையும் ஒன்றிணைத்து நடவடிக்கைகளைத் திட்ட மிடுவதற்கு வசதியாக இருக்கும் என்று தெரிகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக் கைகளை இவ்வமைப்பே வடிவமைக்கும் என உயரதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகாலவரை தானாகவே திட்ட மிட்டு, நடைமுறைகளைத் தானாகவே
யாழ் குடாநாட்டில் மனித உரிமை மீறல்கள், புதைகுழிகள் பற்றிய செய்திகள் சர்வதேச ரீதியாக இலங்கை அரசுக்கு அபகீர்த்தியை உண்டாக்கியுள்ளன.
யாழ் குடாநாட்டு அபிவிருத்தி என்ற பெயரில் பெரும் நிதியை வெளிநாடுகளில் இருந்து பெறும் முயற்சிகளும் தடைப்பட்டுள் (IOMT,
யாழ் குடாநாட்டில் அரசு உள்ளூராட்சித் தேர்தல் நடத்தியதற்கான காரணங்களில், வெளிநாடுகளில் அபிவிருத்திநிதி பெறுவதும்
INDO
` ရjးfi/၄
ல் புலிகளின்
இருந்து உயிலங்குளம் ஊடாக வவுனியா வந்த மக்களுக்கு
சீருடையினர் சில நிபந்தனைகள் விதித்துள்ளனர்.
திரும்பி வரும்போது மண்ணெண்ணெய் கொண்டு
வரக்கூடாது. மூன்று கிலோ உருளைக் கிழங்கு மட்டுமே
வகுத்து நடைமுறைப்படுத்தி வந்தவர் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை இவ்வாறு நடைபெற்றமையினால் பல முத்த இராணுவ அதிகாரிகளின் கசப்பான எதிர்ப்புகளுக்கு அமைச்சர் ரத்வத்தை முகங்கொடுக்க வேண்டியவரானார். ஜனாதிபதி வகுத்துள்ள ஒன்றிணைப்புத் திட்டத்தை அமைச்சர் ரத்வத்தை கடுமையாக எதிர்த்து வருகிறார்.
ஆனாலும் அரசே எதிர்பார்க்காமல் தோன்றிய செம்மணி விவகாரம் யாழில் நல்லதோர் சூழ்நிலை நிலவுகிறது என்று அரசு கூறமுடியாமல் செய்துவிட்டது.
செம்மணி புதைகுழி விடயத்தில் அரசு தான் தாமதம் செய்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
செம்மணி விவகாரத்தில் தான் ஆர்வ மாக இருப்பதாகவும் விரைவாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ரூபவாஹினி பேட்டி
SOLGTÄGIG BLING
சமீபத்தில் வடகடலில் புலிகளுக்கும் 9. Lli) Lugo.) Lu5687
ருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் காணாமல்போன 17 கடற்படையினரைத் தேடும் பணி தொடர்வதாக படைத்
அனுமதிக்கப்படும். 25 வெற்றிலை மட்டுமே எடுத்து வர தரப்பு கூறியுள்ளது.
வேண்டும் என்று பெரிய பட்டியலே கொடுக்கப்பட்டதாம். இது புலிகளுக்கான தடையாகத் தெரியவில்லையே. புலி களுக்கு வெற்றிலை ஏன்? என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். வெற்றிலைத் தடையால் வன்னியில் ஒரு வெற்றிலை 5 ரூபா விற்கிறதாம். இதுபற்றிக் கூறிய ஒரு பொதுமகன் "புலிகள் பசித்தாலும் வெற்றிலை உண்பதில்லை" என்று கூறினார். மரக்கறி எண்ணெயும் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புலிகள் தமக்கான எண்ணெய் வகைகளை தாமே தயாரிக்கின்றனர். இத்தடையும் பொது
மக்களையே பாதிக்கிறது.
அறிகளும்
வவுனியாவில் அரசால் நடத்தப்படும் அகதி முகாம்களில் பத்தாயிரத்துக்கு மேற் பட்ட தமிழ் மக்கள் தங்கியுள்ளனர்.
1996ம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் பின்னர் வன்னியில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த வர்களே அகதிகளாக உள்ளனர்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வருமாறும், சகல வசதிகளும் உண்டு என்றும் அழைத்துவிட்டு, தற்போது இவர்கள் விடயத் தில் பாராமுகமாக உள்ளனர். அரச அதி காரிகள் காட்டும் அலட்சியம் அகதிகளை விரக்திக்கு உள்ளாக்கியுள்ளது.
தக்க வசதிகள் செய்து தருமாறு அகதி கள் கேட்டால், "வன்னியில் இருந்தபோது உங்களுக்கு ஒழுங்கான மலசலகூடம் இருந் ததோ, மின்சாரம் இருந்ததோ, கொட்டிலில் தானே இருந்தீர்கள்?" என்று அதிகாரிகள் கேட்கிறார்களாம்.
"அங்கு கொட்டிலில் இருந்தாலும் நிம்மதியாக இருந்தோம்" என்று அகதிகள் புலம்புகின்றனர்.
21098 அன்று வவுனியா பூந்தோட்டம் கல்வியியற் கல்லூரியில் உள்ள நலன்புரி நிலையத்தில் மிகமோசமான மதிய உணவு அகதிகளுக்குத் தரப்பட்டதாம்.
அதனை உண்ண முடியாது என்று அகதிகள் கூறியபோது, "யார் யாருக்கு நாம் பணம் கொடுக்க வேண்டி இருக்குது தெரி யுமா?" என்று உணவு வழங்கும் குத்தகைக் காரர் துள்ளினாராம். அகதிகள் உண்ணா விரதம் இருக்கத் தலைப்பட்டதால், இரவு பத்து மணியளவில் பானும் பருப்பும் கொடுக் கப்பட்டதாம். அகதி முகாம்களுக்கு உணவு சமைத்து வழங்குவதை குத்தகை எடுத்து பெரும் பணக்காரராக மாறியவர்கள் பலர் DGIGIGOTit.
மதிய உணவுக்கு பீட்ரூட், ஈரப்பலாக்காய் போன்றவைதான் அநேகமாக கெழிக்கப்படு கிறதாம்.
இவைபற்றி அகதிகள் புகார் செய்தால் வெளியே செல்வதற்கான நாலு மணிநேர பாஸ் முகாம் பொலிசாரால் மறுக்கப்பட்டு விடுமாம்.
முறையீடு இதேவேளை 3.198 அன்று பூந்தோட்ட நலன்புரி நிலைய அகதிகள் தங்கள் அவல நிலையை சுகாதார பரிசோதகர், அரச அதிபர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளனர்.
நவ08-14,1998
augår stuni auditøATLn வீழ்ந்தபோது மட்டும் பயணி கள் உடல்களைத் தேட பாது காப்பு பிரச்சனை தடையாக இருப்பதாகக் கூறப்பட்டது.இப் போது படையினர் உடல்களை தேடுவதற்கு மட்டும் பாதுகாப்பு பிரச்சனை தடையாக இல் லையோ? என்று விமானத்தில் பலியானவரின் உறவினர் 2U2ʻ"l விசனப்பட்டார் )
(நமது நிருபர்) 27.10.98 அன்று தரப்பட்ட கறிக்குள் கைவிரல் புண்ணுக்குக் கட்டிய துணி கிடந் திருக்கிறது. அன்றைய இரவு உணவில் ஆணிகளும் கற்களும் கிடந்துள்ளன.
2008 அன்று உணவுக்குள் உடைந்த போத்தல் துண்டுகள் கிடந்தன. அதில் ஒரு துண்டை சிவானந்தன் என்பவரது குழந்தை விழுங்கிவிட்டது. இவற்றையிட்டு முகாம் பொறுப்பதிகாரியிடம் முறையிட்டும் பொலி சாரிடம் புகார் செய்தும் கண்ட பலன் ஏது மில்லை என்று அகதிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் உண்ணும் தரமற்ற பிட்டு வெளியே கொட்டப்பட்டதாகவும், அதற்கான பணம் மட்டும் உணவுக் குத் தகைக்காரருக்குக் கொடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது. உணவுக் ಅಸ್ಗಿ முகாம் அதிகாரிகளுக்கும் இடையே பங்கீடு O
3,67 DGIGIGANTIGNITÚD.
SS SSSSS SSS SSS SSS SS SS SS
தொல்லை தவிர்ப்புக் குழுவும்
நடைமுறைககுச் கெடுக்களைக் கூ தாக்கங்களும் இனி என்று பாதுகாப்புத் உறுதி அளிக்க தெரிகிறது. தீர்க்கம நிர்ணயித்து அதற்கி பெறுவதையே அரபு இவ்வாறு 'சண்
யில் ஜனாதிபதி கூ செம்மணி புதை பாக உதவத் தயார் கடிதத்துக்கு அரசு பதில் போடவில்ை மன்னிப்புச் சபை பகி இந்நிலையில் ய கள்தான் அமைதிக்கு கள் என்று வெளியுல தமிழ்க் கட்சிகளது அரசதரப்பு
இதன் முதற்கட் தொடர்பாக ஆராய் களுக்கு ஜனாதிபதி 6î(955/67GITITñ.
தமிழ்க் கட்சிகள் நிற்பதாகவும் UITAP (5. ஏற்படுத்த துரித நடவு வதாக காண்பிக்கவும் என்று கருதப்படுகி
நிதி நெருக்கடியி யாழுக்கான அபிவிரு என்று பெறப்படும் நீ லாம். அதற்கான த என்றும் கூறப்படுகி
வடக்கு-கிழக்குக் நிதி அங்கு வந்து முனனாள ஆளுநா கூறியதை இதுவரை
சுமார் 2500க்கு மேற்ப தற்சமயம் அங்குள்ள பெரும்பான்மை இன கடிகளுக்கு முகம் ( கூறுகின்றனர்.
துறைமுகத்தின் தமிழர்களும் முஸ்லி முன்னர் தமிழ் வாடை தமிழ் பேசப்படுவத முகமான தொல்லை இந்த ஊழியர்கள் வே முஸ்லிம்கள்'ஜிஹ தமிழர்கள் கொட்டி கிறார்களாம். பெரும் களின் இனத்துவேஷ நச்சரிப்புக்களாலும் ஊழியர்கள் அச்சத்து
சட்ட பூர்வமற்ற கைதுகள் தொல்லைள்ே தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு இத னுடன் சம்பந்தப்பட்ட எதுவித நடவடிக்கைகளையும் அதிகார பூர்வமாகத் தடுக்க இலாயக்கில் லாத கையாலாகாத குழுவென் பதை 'முரசு முன்னரே தெளிவு படுத்திக் கூறியிருக்கிறது.
இதை உறுதிப்படுத்தும்வித மாக இக்குழுவிற்குத் தெரிவிக்கப் படும் முறைப்பாடுகள் சம்பந்த மாக குழுவினர் எடுக்கும் உப்புச் சப்பில்லாத நடவடிக்கைகள் பற்றி அவர்கள் முறைப்பாட்டாளருக்குத் தெரியப்படுத்தும் விதம் இதுதான் "பொலிஸ், படையினர் அடித்துத் துன்புறுத்தியது தொடர்பாக தங் களது கடிதத்தில் காட்டப் பட்டுள்ள விடயம் குறித்து மேற் கொண்டு விசாரணை செய்வ தற்காக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு முறைப்பாடு செய்யும்படி தங்களுக்குத் தெரி யப்படுத்துமாறு குழு என்னைப்
பணித்துள்ளது என்பதை அறிவி கிறேன்." என்று அக்குழுவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒவ் வொருவருக்கும் கடிதம் அனுப்பு வருகிறார்.
காரணமின்றிக் கைதுசெய்து அடித்துத் துன்புறுத்தித் தொல் லைகள் தருதல் சம்பந்தமாக முறைப்பாடு செய்வோருக்கு மேர் படி சட்ட பூர்வமற்ற கைது தொல்லைகள் தொடர்பாக ஜனாத் பதிக் குழுவினர் எடுக்கும் நட வடிக்கையாக இப்படியான கடிதங் களைத்தான் அனுப்பி வருகிறார் ፵6ቨ.
அதுவும் இந்தக் குழுவிற்கு முறைப்பாடு கிடைத்து சுமார் 2 நாட்களின் பின்னர்தான் முறைப் பாட்டாளருக்கான பதில் அனுப் பப்படுகிறது.
வெறும் மாயையான இந்தச் குழு நீதி, அரசியலமைப்பு விவகார இன உறவு அலுவல்கள் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.
al III
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சாத்தியமற்ற காலக் அவசரப்படுத்தும் மல் இருக்கமாட்டாது றை உயர் பீடங்களுக்கு பட்டிருப்பதாகவும் "OST ANTA) TAUBOUND Luala) Diffuu LUGAVGODGOTLÜ ாங்கம் எதிர்பார்க்கும். ட ரைம்ஸ்' பத்திரிகை
H HHH
தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கான பிரதான விநி யோகச் சாலையைத் திறப்பதற்கு கடந்த 18 மாதங்களாக ஏராளமான உயிர்களை இழந் தும் கோடிக்கணக்கான ரூபா பெருமதியான பொருளை இழந்தும் உரிய பலன் கிடைக்க வில்லை. அதே வேளை யாழ்குடாநாட்டில் நிர்வாக இயந்திரத்தைச் சீர்குலைக்கவும் குடாநாட்டுடனான ஏனைய பகுதிகளின்
கலந்து
(நமது நிருபர்) என்பதும் குறிப்பிடத்தக்கது. யிருந்தார். தமிழ் மக்களின் நலன்களுக்காக ஒன்றுபட தயா குழிவிவகாரம் தொடர் ராக இல்லாத தமிழ்க்கட்சிகள் ஜனாதிபதியின் அழைப்
என்று தாம் அனுப்பிய பல மாதங்களாகியும் ல என்று சர்வதேச 1ங்கமாகக் கூறியுள்ளது. ழ் குடாநாட்டில் புலி கேடு விளைவிக்கிறார் க்கு காண்பிப்பதற்காக தயவை நாடியுள்ளது
பின் பேரில் மட்டும் ஒன்றாக அமரச் சம்மதித்துள்ளன. தமிழ்க் கட்சிகள் அடுத்த தேர்தலில் சில ஆசனங் கள் பெறுவதையே முக்கியமான நோக்கமாகக் கொண் டுள்ளன. அதற்கான வேலைத்திட்டத்தில் ஜனாதிபதியை சந்தித்துவிட்டு அறிக்கைவிடுவதும் ஒன்றாகும். எனவே மாநாட்டின் நோக்கம் என்னவென்று ஆராய்வதைவிட அதனை தமது விளம்பரத்துக்கு பயன்படுத்துவதையே விரும்புவர் என்றும் அரசியல் அவதானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் மட்டுமல்ல, மட்டக்களப்பில்
டமாக யாழ் நிலவரம் வதற்காக தமிழ்க் கட்சி சந்திரிக்கா அழைப்பு
யாவும் தம் பக்கம் டாநாட்டில் அமைதியை டிக்கைகள் எடுக்கப்படு இந்த மாநாடு உதவும் 5.
யாழ் குடாநாட்டில் இராணுவ நிர்வாகம் நடப்பதாகக் கூறுவதை மறுத்த மேஜர் ஜெனரல் பலகல்ல சமீபத்தில் பேட்டியளித்திருந்தார்.
"யாழில் சிவில் நிர்வாகம்தான் நடக்கிறது. அங்கு
யாருக்கு பாதுகாப்பு தேவையானாலும் வழங்கத் - - - - தயாராக உள்ளோம்" என்று கூறியிருந்தார். ல் சிக்கியுள்ள அரசுக்கு ஆனால், கொழும்பில் பத்திரிகையாளர் மாநாட்டில் த்தித் திட்டங்களுக்காக சட்டம் அதிபர் கருத்துத் தெரிவிக்கும்போது "செம் தி உதவி அவசியப்பட மணி புதைகுழிகளை ஆராய பாதுகாப்புப் பிரச்சனை பாரிப்பே இம் மாநாடு இருக்கிறது. அடையாளம் காட்ட இராஜபக்ஷவை 25l. - - - - கொண்டு செல்லக்கூடிய பாதுகாப்பான சூழல் இல்லை" து என்று ஒதுக்கப்படும் என்று கூறியிருந்தார்
சேர்வதில்லை என்று
GFDLDGOSf 69 AITISaxf GUIT6äTGFJ:II e LDD வகாரத்தை இழுத்தடித்து முடி மறைப்
- பதற்கான முயற்சிகளே நடந்து வருகின்றன என்று அரசு மறுக்கவில்லை மனித உரிமை அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
SL LMLSSSL LSL S LSL S S SL LSL LSL LS LSL
ஸ்லிம் ஊழியர்கள் திண்டாட்டம்
விடுதலையானவர் மீண்டும் வேலைக்கு வந்தால்
துறைமுகத்தில் தொழில் புரியும்
ஆகாயம் மற்றும் கடல் வழிகளினூடான தொடர்புகளை மு புலிப்படையினர் கின்றனர்.
உளவுத் துறையினர் இவை தொடர் பாகக் கொடுத்த தகவல்களை வைத்து உயர் மட்டக்கூட்டம் ஒன்று அண்மையில் நடைபெற்றது. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பாதுகாப்புச் செயலாளர் சந்திரானந்த டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் கேயாலப் பட்டபெந்தி, இராணுவ அதிகாரி லெப். ஜென. ரோகன் டி.எஸ்தலுவத்த மேஜர் ஜெனரல் லயனல் பலகல்ல ஆகியோரும்
பத்திரிகை தெரிவித்துள்ளது.
ட்ட தமிழ்-முஸ்லிம் ஊழியர்கள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்களின் இனவாத நெருக் கொடுக்க வேண்டியுள்ளதாகக்
சகல பிரிவுகளிலும் தற்சமயம் ம்களும் கடமை புரிகின்றனர். யே வீசாத பகுதியில் இப்பொழுது ால் பல நேரடியான மறை ஈளுக்குத் தாங்கள் ஆளாவதாக தனைப்பட்டுக்கொள்கின்றனர். ாத் என்ற கண்ணோட்டத்திலும், (புலி) என்றும் அழைக்கப்படு பான்மை இனத் தொழிலாளர் ப் பேச்சுக்களாலும், பல்வேறு மனமுடைந்த பல தமிழ் பேசும் |டன் வெளியேறுகின்றனர்.
தமிழ் ஊழியர்கள் விசா ரணை என்ற போர்வையில் தடுத்து வைக்கப்பட்டு பின் னர் விடுவிக்கப்படுகின்றனர்.
ராமசேவகர்கள்தொழும்பில்
தடுத்து வைப்பு FITijJLJGrijfsluilei). GlefITJENEDOT GlefLiefil
கொட்டி' என்றே அழைக்கப்படுகின்றாராம். இதன் விளைவாக பல தமிழ் இளைஞர்கள் துறைமுக வேலையை விட்டே அகன்று விடுகின்றனர் என்று கூறப்படுகிறது.
பல தமிழ்-முஸ்லிம் ஊழியர்கள் எவ்வித காரணமுமின்றி தண்டனை இடமாற்றத்திற்கு உட்பட்டுள்ளனராம் பண்டாரநாயக்க இறங்கு துறைப்பகுதியில் கடமையாற்றிய 8 முஸ்லிம்களும், 2 தமிழர்களும் சமீபத்தில் காரணமின்றி இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலதிக நேரக் கொடுப்பனவுக்குரிய வேலைகளும் இவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றார்கள்
இதனைவிட துறைமுகப் பாதுகாப்பு ஊழியர்களாக தமிழ்-முஸ்லிம் உத்தியோகத் தர்களும் கடமையாற்றுகின்றபோதிலும் சந்தேகம் காரணமாக அப் பாதுகாப்பு ஊழியர்களையே அடையாள அட்டை சோதித்து உள்ளே அனு மதிக்குமளவுக்கு நிலைமை மோசமடைந்திருப்ப தாக நெருக்கடிக்குள்ளான துறைமுகத்தின் தமிழ்பேசும் ஊழியர்கள் முரசுக்குத் தெரி வித்தார்கள்.
கோள் விடுத்துள்ளது.
"திடீர் திடீரென கிராமசேவை உத்தி
புலன் விச
பிரிவினரால் கொழும்புக்குவிசாரணைக்கு வருமாறு அழைக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் பல்வேறு கஷ்டங்களை
திர் நோக்குகின்றனர்.
சென்ற 161997 அன்று புலன் விசாரணைப் பிரிவினரால் கொழும்புக்கு வரவழைக்கப்பட்ட் இ. சந்திரசேகரம் எனும் கிராமசேவை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு கொழும்புச் சிறையில்
ஒருவருடமாக வாடுகிறார்
கிராமசேவகர்களைக் கொழும்புக்கு அழைத்து விசாரணை செய்வதை நிறுத்தி அவர்களை விசாரணைசெய்ய வேண்டி யிருப்பின் மட்டக்களப்பிலேயே விசார் ணைக்கு ஏற்பாடுகளைச் செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரச சேவை கிராம உத்தியோகத்தர் சங்கம் வேண்டு
வாய்ப்பட்டவரான அவரது மனைவி தனது ஐந்து பிள்ளை களுடன் சீவனோபாயத்திற்கு வழி யின்றித் தவிக்கிறார்.கிராமசேவக ரின் சம்பளப்பனம்கூட கடந்த ஒரு வருட காலமாக வழங்கப்பட வில்லை. அவரது சம்பளப் பணத்தை மனைவிக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும். அவர்மீதான விசாரணை யைத் துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறான துர்ப்பாக்கிய நிலை ஏனைய கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கும் ஏற் படக்கூடாது" இவ்வாறு மட்டக் களப்பு மாவட்ட அரச சேவை கிராம உத்தியோகத்தர் சங் கத்தின் தலைவர் திருகே வாம தேவன் தனது வேண்டுகோளில் தெரிவித்துள்ளார்.
ாரணைப்
நோய்
வெட்டப்படும் மரங்கள் ஒவ்வொன்றும்
மயாகத் தடுக்கவும் ட்டமிட்டுச் செயற்படு
கொண்டனர் என்றும் அப்
கூட நிலைமை பதற்றமாகவே உள்ளது. அப்படியிருக்க யாழ் நிலை பற்றி மட்டும் மாநாடு கூட்டப்படுவது ஏன் என்று கூட தமிழ்க் கட்சிகள் கேள்வி எழுப்ப வில்லையே என்றும் அவர்கள் ஆச்சரியம் தெரிவித்தனர். கு
'ANGär Gasflased) காடுகளை அழிக்க உத்தரவு' என்று செய்தி வெளியாகியுள்ளது வவுனியா முதல் மாங்குளம் வரை
இருபுறமும் தலா ஐம்பது மீட்டர் காடுகளை அழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம் வவுனியா முதல் LIDITYW656 TLD GANGROUND INTERW நீளப்பாதை 45 கிலோமீட்டர் எனவே அழிக்கப்படவுள்ள காடுகளின் மொத்தப் பரப்பு சாதாரணமானதல்ல, 44 இலட்சத்து 50 ஆயிரம் சதுரமீட்டர் வீட்டுக்கு ஒரு மரம் நடு என்கிறார்கள் நாட்டு மரங்களை வெட்டியழிக்கலாமா? Luntoossräkeiän fäkafu ஆட்டை மீட்க தலையை வெட்டிய கதையாக இருக்கிறது! புலிகளின் ஏவுகணைகளுக்கு விமானம் தப்புவதற்காக நாட்டின் வளத்தை அழிப்பது
என்ன நியாயம் இதனால் ஏற்படப்போகும் இயற்கைப் பாதிப்புக்கள் மிகக் கடுமையாக இருக்கும் வடக்கில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சுற்றாடல் பாதிப்புக்கு DGTSTIT(5iò. asmGavg5anGA)assir Qas06Qib! மரங்களை வெட்டினால் ஏவுகணையிடம் இருந்து தப்பலாமாம் புலிகள் ஷெல்லடித்தால் மரங்கள்தானே SITùun pupéficipal ஆகவே, எவ்வித திட்டமும் இன்றி பின்னடைவுகளுக்கு காரணம் தேடும் முயற்சிகளே இவை பார் அழிந்தாலென்ன. வளம் ஒழிந்தாலென்ன வெற்றியே முக்கியம் என்ற எண்ணப்பாடு பொறுப்பானதுதானா? இந்த மாபெரும் வளமழிப்பு முயற்சியை
GROTLARANGAL இங்கு எவரும் இல்லை
அப்பணம் பாரிடம் சேரும்
பல இலட்சம் தேறும்
மட்டக்களப்பு வாகரையிலும் சமீபத்தில் மரம்வெட்டு நடந்திருக்கிறது புலியழிப்பு என்பது பல்வேறு அழிப்புக்களையும் உள்ளடக்கியதோ என்றே கருதவேண்டியுள்ளது! - Alflui

Page 4
in LLLL LTTLLL LLLL விேகளி
ஒக்டோபர் 10ஆ களப்பு மாவட்டத்திற்
பா.உ.வின் எதிர்ப்பும்
(திருமலை நிருபர்) அறியத்தரவும் எனத் தெரிவித்துள்ளார். கினியாகலை ஆகிய இ
தையும் புலிகள் இயச் களையும் கோபுரங்க மூலம் கட்டம் கட்டமா தடைப்படுத்தினர்.
தனியார் கட்டடமொன்றில்-பொருத்த தனியார் கட்டடம் என்பதை நன்கு
மற்ற இடத்தில் இயங்கும் முதுர் ஆயுள்வேத அறிந்திருந்தும் அந்த இடம் மக்களால் மருநதகததை வசதியான இடத்துக்கு விரும்பப்படவில்லை எனபதை உணர்ந்திருக் மாற்றித் 50 աTI) பொதுமக்களும் குமபாராளுமனற உறுப்பினர் ஏன இவ்வாறு புலிகளின் வச பொதுஸ்தாபனங்களும் கோரிக்கை ನಿ@j நடந்து கொள்கிறார் TGOTO (pg. IIT LD99.67 logh; அபிவிருத் துள்ள நிலையில் மேற்படி தனியார் கட்ட கேட்கிறார்கள் O 13, மின்விநிே டத்தை அரசாங்கப் பணத்தில் திருத்தி EEEEEEEEEEEE யமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் o
பாஉஜனாப் நஜீப் பாவிக்கப்படாத ஜென
8¤ ===== -AUGMGougl L1600ILILIITGIT bLØJL-høMå Foo எடுத்ததும் அம்முயற்சி பா.உ நஜீப் Θ5 య அவர்களின் தலையீட்டால் தடைப்பட்ட "மட்டக்களப்புப் பிரதம அஞ்சல் அலு தடைபடக்கூடாதென் தும் இதனால் முதூர் பொதுமக்களும் வலகத்தில் இருக்கும் மின்சார ஜெனரேட்டர் அரச சார்பற்ற நிறுவ தாபனங்களும் வெகுண்டெழுந்து தங்கள் எந்த நோக்கத்துக்காக அரசசார்பற்ற நிறுவன துக்கு ஜெனரேட்டர் ஒ பலமான ಘ್ವಿ" '? அன்பளிப்புச் செய்யப்பட் எனினும் மாவட்ட மி உறுப0ருகுத் தவித்து டதோ, அதற்குப் பயன்படுத்தாமல் அழகுக்கா திரு சந்தான கிருஷ்ண ஒக்17 1998 முரசில் செய்தியாக வெளி : : நல்லபெயரெடுக்கும் வந்திருந்தது. அலுவலக ஊழியர்கள் கேட்கிறார்கள் இயக்குவதற்கு டீசல் இந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் மின்சாரம் இல்லாத வேளைகளில் இரவுக் செலவினத்தை அங் பாராளுமன்ற உறுப்பினர் தனியார் கட்ட கடமைகளில் ஈடுபடும் ஊழியர்கள், அதிகாரி கிறார். இதனால் இரவு டத்தைத் திருத்தியமைப்பதற்காக இரண்டு ' நன்மை கருதித்தான் ஜெனரேட்டர் பெற்றோமாக்ஸ் விள
ரூபாயை இங்கே ஜெனரேட்டரை கொண்டு அலைய 蠶 '''''''''''''''''''''''''''','"ါ, //?? ချီ வைத்துக்கொண்டு முன்றே மூன்று பெற்றோ இங்கே இரவுக் ' மாக்ஸ் விளக்குகளுட்ன் அங்குமிங்கும் ஒடித் நிலையங்களுக்குத்த கடிதம்-திருத்த க்கான மதிப் திரிந்து இரவுக் கடமைகளை நாம் செய்ய கின்றன. ஒவ்வொரு பிடப்பட 201098க்கு அனுப்பி வேண்டி இருக்கிறது என்று அஞ்சலக ஆத்தபாற்பைகள் இட் வைக்குமாறு சுகாதார அமைச்சைக் கேட் ஊழியர்கள் நிருபரிடம் தெரிவித்தனர். : : : : WIGGING அலுவலகமான மட்டக்களப்பு அஞ்சலகத்தில் தெய்வம் வரம் 'Glos ' குவியும் கடிதங்களை உடனுக்குடன் உரிய வரம் கொடார் எ
மற்படி நிதியைத் தனியார் கட்டட்த்துக் குவியும் கடித உடனுககுடன 2 இருக்கி
குப் பயன்படுத்தலாமா என்பதை பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கை 30"தி கு
S SS SS SS S S S S S S S S S S S S S S S S SS SS SS SS SS SS SS SS S SS S SM
0/மாணவர்களுக்கான புலமைப்பரில்கள்
0/ பரீட்சை எழுதும் மாணவர்களே! வேகமாக முன்னேறும் நவீன கம்பியூட்டர் உலகத்தில் உங்களுக்கான கணனிப் பாடநெறிகளைக் கற்பதற்கு ஓர் நிறந்த வாய்ப்பு. கணனிப் பாடநெறியை புலமைப் பரிசில் மூலம் இலவசமாக கற்பதற்கு Metro Computer World ஒரு அரிய சந்தர்ப்பத்தை பெருமையுடன் வழங்க மீண்டும் முன் வந்துள்ளது.
L unur L Għoli 5assir O Computer Literacy Electronics Construction Microelectronics O Database (Access) O Programming (Pascal, Visual Basic)
O Word Processing (Ms Word) O Spreadsheet (Excel)
Payroll. Accounts, Stock Control (DacEasy) Presentation Graphics O Computer Control Technology, Internet, Email. புலமைப்பரிசை பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது கீழ்க்கண்ட கூப்பனை நிரப்பி ரூபா 100 இனை காசுக்கட்டளையாக இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு 25-12-98 அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ அனுப்பி உங்களுக்கான புலமைப்பரீட்சையில் தோற்றுங்கள் (காசுக்கட்டளை வெள்ளவத்தை தபாற்கந்தோருக்கு எடுக்கப்படல் வேண்டும்) பரீட்சைக்கான நேரம் இடம் திகதி பரீட்சார்த்திகளுக்கு பின்னர் தபால் மூலம் அறிவிக்கப்படும். அனுப்பவேண்டிய முகவரி
Metro Computer World
17, Charlemont Road, Colombo-06. T.P.: 599479,074-511164.
பாடநெறி முடிந்ததும் என்ன செய்வது என்ற கவலை வேண்டாம் நீங்களும் எமது கணனி
ஒரு உறுப்பினர்கள். ಹಿಣಿ நேரத்திலும் கணனியைப் பயன்படுத்த முடியும்.
2 () リ Metro Computer .-ബക്ട്ര
gourmen
திருமலையைச் சேர்ந்த புஸ்பராஜா பிரவீணா யோபிஹா) முதலாவது பிர வெகு விமரிசையாகக் கொண்டாடி | ရှဲ့မြို့မှ அம்மா, அப்பா, அம்மம்மா டினேஸ்குமார் பெரியம்மா சித்ரா பரமேஸ், சித்தா ஸ்டாலின் அண்ை பிரசாந்த், ரவீன்ஷான், அக்கா வினோ குகன் பத்மன், வசந்தன், ஹரிச்சந்தி முர்த்தி ஜுவலர்ஸ்-வெள்ளவத்தை கு அத்தைமார்சித்தாமார், மாமாமார் ெ நந்தன் குடும்பத்தினரும் நண்பர்களா வசந்தி கல்யாணி, லோஜினி, சீதா, பவா பல்கலையும் கற்று பல்லாண்டு காலம்
வாழ்த்தியுள்ளார்கள்
o
தின
செல்வி சர்மிளா தனது முதலாவது பிறந்த தினத்தை 07. 1998 அன்று அவுஸ்திரேலியாவில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். அன்பு அப்பா, அம்மா, மற்றும் அப்பப்பா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா, சித்தப்பாமார், சித்திமார், மாமாமார், மாமிமார், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென பேபி சர்மிளாவை வாழ்த்துகின்றனர்.
தகவல்- அப்பா அவுஸ்திரேலியா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Siglog. Egangll-tolera Iyasugui Gigital L.
அளித்துவிட்டு புலிகளது நிர்வாகத்திற்கும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியதாலேயே அரச நிருவாகத்திற்கும் அது சம்பந்தமான அரசாங்க உயர் பிரமுகர்களுக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறி நிலையே இது என்று தெரியவருகிறது.
புலிகளின் நிர்வாகத்திற்குட்பட்ட பகுதி களில் அபிவிருத்திக்கு என ஒப்புக் கொள் த் திட்டங்களுக்கான ளப்பட்ட நிதி வழங்கப்படாமல் இழுத்தடிக்கப் ாகம்) வாக்குறுதியை பட்டதும் தற்சமயம் மட்டக்களப்பு மாவட்ட
தற்கான காரணங்களில் ஒன்று என்று L கூறப்படுகிறது.
இதுவரையில் வெவ்வேறு இடங்களில் திருப்தி
திகதி முதல் மட்டக் ான ஹபறணை, இங் வழிமின் விநியோகத் த்தினர்- மின் கம்பங் ளையும் வீழ்த்தியதன் மின் விநியோகத்தை
|ள்ள பகுதிகளையும்
32 மின்கம்பங்களும், கோபுரங்களும் சேத மாக்கப்பட்டுள்ளன. முதலில் சேதமாக்
நல்லெண்ணத்தினால் கப்பட்ட மின்கம்பங்களின் திருத்த வேலைக்
ாமொன்று அஞ்சலகத்
ாறை வழங்கியிருந்தது. T
! 504bRODILA SULTATE
ஐயர் திணைக்களத்தில்
நாக்கில் ஜெனரேட்டர் ஊவா மாகாண பண்டாரவளைப் பெற்றுக்கொள்ளும் பிரதேசத்தில் கணிசமான அளவு தமிழ்
பேசும் மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் ஏராளமான ஆசிரியர்களும், தகைமை பெற்ற தமிழ்பேசும் உத்தியோகத்தர்களைக் கொண்ட பகுதியே இது எனினும் அங்கு தமிழ் மொழி அமுலாக்கம் கவனிப்பற்று உள்ளதைப் பாருங்கள்- அவற்றுள் சில:
கரிக்க மறுத்து வரு க் கடமையிலிருப்போர் குகளை அங்குமிங்கும் வண்டி இருக்கிறது.
கடமையின்போது 169
காகச் சென்ற 30 இமிச ஊழியர்களையும் புலிகள் விசாரணைக்கு அழைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட மின்சாரசபை ஊழியர்கள் அனை வரும் பிராந்திய மின் பொறியியலாளருக்கு மின் கம்பங்கள் வீழ்த்தப்பட்ட இடங்களில் அச்சம் காரணமாக அவைகளைத் திருத் தும் பணிகளில் ஈடுபட மாட்டோம் என்று தனித்தனிக் கடிதங்களை அனுப்பிவைத் தனர். அதனையடுத்தே புலிகளின் அனு மதி பெறும் முயற்சிகள் ஆரம்பமாகின.
சமீப சில காலத்திற்கு முன்னர் புலி களின் ஒப்புதல் பெறாது திருத்த வேலை களில் ஈடுபட்ட மின்சாரசபை ஊ ழியர்கள் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பதும் நினைவிருக்கலாம்.
Dajip (நமது நிருபர்) 瓯
பண்டாரவளைப் பிரதேச செயலகத்
தில் நிலம் ரிதாடர்பான நடவடிகை அயிவிருத்தி
மேற்கண்டவாறு அங்குள்ள அரச திணைக்கள, கூட்டுத்தாபனங்களின் முகப்பு அறிவித்தல்களில் ஏராளமான தமிழ்ச் சொற்பிழைகள் கவனிப்பாரின்றிக் காணப்படுகின்றன. இது தொடர்கதை
ாற் பைகள் கட்டப்படு பாற்பைக்குள் பல பதி ப்பட வேண்டியுள்ளன.
LDIT 3, IT GNOT 3, Gö Glf) III 60)LD + 3 முகாமைத்துவ ஆசிரியர் பயிற்ச்சி நிலையம்
LI 600T LITT GJ60)Gall). ஆகக குறைநதது ஒரு அரசாங்க தகவல் திணைக்களம் 1வது கட்ட வேண்டி வெளியிட்டு பிரிவு
குறிப்பிடத்தக்கது. பண்டாரவளை நூலகத்தில் வாசியசாலை கொடுத்தாலும் பூசாரி LDGOf).
ன்பது சரியாகத்தான் நீர்ப்பாசன மின்சக்தி ரிபெருள் அமைச்சு
| | | | | | | | | |
Dabaratiaš5 assurar U23 ÁS
செய்தல், பெப்ரிக் வர்ணம் பூசுதல் யல், சமையல், ஆங்கிலம் ஆகியனவற்றில் ஆறு மாத கால பயிற்சி அளிக்கப்படும். காலை 8.30மணி தொடக்கம் பகல் 230 மணிவரை சகல கிழமை நாட்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. த பயிற்சிக்கு நவம்பர் 9ம் திகதி தொடக்கம் நேரில் வரவும்.
ଇଳି 65 GODA), GlóT GOTG), (Fabric Painting) LD60so
அடுத்
கொழும்பு நகர பணியகம், 35 டாம் விதி. கொழும்பு-12 (கச்சேரியின் முன்னால்)
வத்தளையில் புதிய கணனி வகுப்புகள் (M முடித்த மாணவர்களுக்காகவும் (PageMaker, Corel Draw, MSExcel, MSAccess, MSWord Wordperfect Lotus 123 dBase III, Diplomain DeskTop Publishing, Diplomi Windoy) திங்கள் புதன் வெள்ளி ஆகிய நாட்களில் தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன. அத்துடன் 'pe Scingசெய்து கொடுக்கப்படும் DOS COMPUTER STUDIES
6A, HEKITTA ROAD, WATTALA TEL 075-349247
அதிஷ்டகரமான வாழ்க்கை அமைய DIJih:Af வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட زيات வேண்டுமா? தொழில் சிறந்திடவேண்டுமா? இல்லறவாழ்வு இனித்திடவேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடியாக பூரணவெற்றி பெற்றிட ஒரு தடவை மட்டக்களப்பு கோளாவில் மணி மாந்திரீகச் சித்தர் "சக்திசரவணாவுடன்தொடர்புகொள்ளுங்கள் சங்கடங்கள்தீர சக்திசரவணாவை நாடுங்கள். சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
1ந் திகதி முதல் 21ந் திகதி வரை தொடர்பு SHAKT THY SADRAWANA, 000S 0 00SS LL L L S L L L L L L S L L 0 L LL L 00LL SSS 0000S TELEPHONE 500007 (நன்மை பயப்பவை மட்டும் செய்து தரப்படும்)
நாள் வாழ்த்து) | aliaITÓLIU LUGUji
வியாழன் விடு முறை
40 18, காலி வீதி, (அலெக்சான்ற்ரா வீதிக்கு அருகில்) வெள்ளவத்தை,
யாய்த்தான் ஆகுமா?
1988 ஜனவரி மாதம் முதல் 1997 செப்டெம்பர் மாதம் வரை காணாமல்போனோர் சம்பந்தமாக விசாரணை செய்வதற்கான பிராந்திய ஆணைக் குழுக்களுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து சமர்ப்பித்த முறைப்பாடுகளுள் விசாரணைக்குட் படுத்தப்படாத முறைப்பாட்டுக்காரர்களுக்கு இவ் வாணைக்குழு அனுப்பிய கடிதங்களுள் பெருமளவிலானவை குறித்த நபர்கள் அங்கு இல்லை என்ற காரணத்தினால் எமக்குத் திருப்பி யனுப்பப்பட்டுள்ளன.
ஆகவே அவ்வகையிலான யாழ் மாவட்டத் தில் குறித்த காலத்திற்குள் காணாமல் போனவர் கள் பற்றி முறைப்பாடு செய்தவர்கள், தாமதம் இன்றி தாங்கள் தற்சமயம் வதியும் இடத்தின் விலாசத்தினை கீழ் தரப்பட்டுள்ள விலாசத்திற்கு அனுப்பிவைத்தால் குறித்த முறைப்பாடுகளின் விசாரணைகள் சம்பந்தமாக தொடர்புகொள் ளக் கூடியதாக இருக்கும். இலங்கை மன்றம் இல7 சுதந்திர அவெனியூ கொழும்பு-07
எம்.சி.எம். இக்பால், செயலாளர், ஜனாதிபதி ஆணைக்குழு
அளல் மா நோய்க்கு வைத்தியம்
தொப்வு இளைப்பு * Djidji,
சுத்த
፵b@@ வலி
Gurap E3 (P. dispaluu உடலுக்கு பாதுகாப்பான பக்க விளைவுகள்
அறி மருந்துகளைக் கொண்டு தீேப இஅய உணவுகளை உண்ணுதல மற்றும் குளித்தல போன்ற பல விளக்க
ன் சிகிச்சை அளிக்க
−
ஒருமுறை வைத்தியம் செய்த
பாருங்கள் பல்ன் Elio 201097 வீரகேசரி தினக்குரல் பேப்பரில் வெளிவந்தது.
அனம்மா நோயைக் குணப்படுத்திய டாக்டருக்கு நன்றி பலவருடங்களாக இரவு பகலாக நித்திரையின்றி அமைதியின்றி அஸ்மாவால அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்த நான் தற்சமயம் இல.25 சென் சில வெஸ்டர் றோட் கல்கிசையிலுள்ள அஸ்மா சிகிச்சை நிபுணர் Dr. சுறாஜ சோமசுந்தரம் அவர்களிடம் சிகிச்சை பெற்ற பின்னர் பூரண சுகமடைந்து மறுபிறவி ான் என்பதனை ဖွံဖြိုးနှီ டப்படும் பிறருக்கு G paid L— T gb L QIb 35 (95 9IG04 நன்றிக்கடன்ைச் မ်ိဳးမ်ားႏွစ္ကိုမှု့မျိုးဖြိုးစီ Giuga, 呜 Li fi George (3. 156/44. வீதி, கொழும்பு-13
na " சுறாஜ் சோமசுந்தரம் அவம சிகிச்சை நிபுல Ph.DHCInd), MB. B.SCH (Cey) Soy Reg No. A 1553 (1970) 25, சில்வெஸ்டர் வீதி, கல்கிசை மவுண்ட்லேவினியா - (கொழும்பு)
(ugö6roreð () வேண்டிய
ஓடியன் தினமும் மாலையில் 4மணிமுதல் 7மணிவரை
மாந்திரிகம்
மலையாள மாந்திரி கத்தில் எண்ணங்களை எண்ணிய வாறு மின்சார வேகத்தில் 66 of நாட்டிலும உள்நாட்டி லும் வெற்றிபெற்றவர்கள் எத்தனையோ, இனி
66 உங்கள் குறை என்ன. கணவன்
யோபிஹா) 11.09.1998
ந்திராணி தம்பதியின் செல்வப் புதல்வி அனேக குறைகளுக்கு உங்கள் பிறப்பு தினத்தை தனது கொழும்பு இல்லத்தில் திகதியுடன் தொடர்பு கொள்ளவும். வெளிநாட்டு தொலைபேசி அடர்கள் இலங்கை நேரப்படி காலை 9 மணி இரவு 9 மணி வரையே ஏற்றுக் - கொள்ளப்படும். தேவை எனில் உலக ர்ஷினி, அத்தை கனகா, அங்கிள்மாரான ா அசோக், Tjö35 sår, முர்த்தி கிரந்திரிக ஜோதிட சக்கரவர்த்தி :¶ | P. K. Samy (J. D. G. A. N).JP
லதா, நிலுக்கா, ஈசன், நந்தினி, கவிதா 62, KOtahena Street, May Feild Road
.13 PAP." Ombo י"ח.
விஜிதா பிருந்தா சாரங்கன் ஆகியோரும் E O க்கை அம்மன் அருள் பெற்று வாழ்கவென Tel 42463,34483,431.37 பல் மூர்த்தி ஜுவல்ர்ஸ், N Fax 0.094 1342464 S S S S S S S S S SSS S SS
மனைவி பிணக்கா, காதல் தோல்வியா பிரயாணத் தடையா. இனினும்
மாமாமாரான நடராஜா, தங்கேஸ்வரன், மிமாரான செல்வமலர், ஷைலஜா சித்தி மாரான பிரதாப் தனன்ஜன் அருண்
O Guds
巴)
020898 வீரகேசரி பேப்பரில் வெளிவந்தது.
அஎம்மா நோயைக் குணப்படுத்திய டொக்டருக்கு நன்றி
பலவருடங்களாக அஸ்மா நோயினால்
மிகவும் கஷ்டபபட்டு மூன்று நேரமும்
ນີ້. காலமின்றி
LDGB அவஸ்தைப்பட்டுக் கொண்டருந்து நடக்கவும் முடியாத நிலையில் சென் என்னை 25, sGaeli of
மவுண்ட்லேவினியா (கல்கிசை) இல் நி செய்யும் சிகிச்சை
L16011 , Jባህff ፴ቻff 111ፈን፡፡
அவர் கவர் முழுக்குணமடைய வைத்துள்ளார். பல மாதங்களாக மருந்தே பாவிக்காமல் இப்படியான நோயாளியாக
:" ESME நினைப்புக்கூட லலாமல சநதோ இருக்கிறேன்
என்பதை CARA நோயாளர்களுக்கு பதன் Ш
கணிகணி பு Լ. Ա. Ֆ. Լ. Աb & (3) நன்றியைத்
0. ன் க, மகேஸ்வரி 醬 நாயக ககந்த விதி. ஹெந்தலை ഖഴ്സ്ബ', 'T' 933912
மாவட்டத்தில் உள்ள நோயாளர்கள் ரண்டு நாட்களுக்கு முன் பு
தொலைபேசி மூலம் பதிவு செய்தால் காலை நேரங்களிலும் பார்வையிடபப்டும் கனி, ஞாயிறு விடுமுறைநாட்களில நோயாளர்கள் அதிகம் இருப்பதினால் புதிய நோயர்கள் தொலைபேசி மூலம் பார்வையிடப்படும் நாளையும் நேரத்தையும் பெற்று வரவும்.
201582 – 074 Nחק
நவ08-14, 1998

Page 5
பெப்ரவரி 23,1998ற்கு பின்னர் வடகடலில் 30.0.98 அன்றுதான் கடற்சமர் மூண்டது.
இவ்வருடம்பெப்ரவரி 23ல் நடைபெற்ற கடற்சமரில் 52ற்கு மேற்பட்ட கடற்படை யினர் பலியாகினர் கடற்புலிகள் தரப்பில் பதினொரு UGAŃlum fløOTT, வலம்புரி என்னும் இராணுவ சரக்குக் கப்பலும், பவத்த என்னும் தரையிறக்க கப்பலும் ့် ညှိုးနှီးနှိုးငုံ தாக்கியழிக்
கப்பட்டன. இச் சண்டையின்போது பேர்க் கப்பல் தப்பியதால் அதிலிருந்த சுமார் 100 Lu6%DLIĞlaOTir güLSlaOTITires Gir,
மிகப்பாரிய கடற்படை தொடரணிமீது பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதலே அதுவாகும்.
போர்க்கப்பல் ஒன்று பீரங்கிப் பட கள் இரண்டு, டோர் அதிவேகப்படகுகள் தரையிறக்கக் கப்பல் ஒன்று ராணுவ சரக்குக்கப்பல் ஒன்று மொத்தம் 6T (L 95LD 856), 95 GT to 95T 600TL 9. $Â. தாக்குதலில் சிக்கியது. 岛 அத் தாக்குதல் கடற்படையினருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியது.
ITILIT Gorofluuntas, Golgi gör DT6ů 9, Lj) புலிகளின் தாக்குதலை முறியடித்துவிடலாம் என்ற நினைப்பை பருத்தித்துறை கடற் சமர் கெடுத்துவிட்டது.
கடற்ப்ாதையூடாக படையினரையும், ஆயுத தளபாடங்களையும் கொண்டு செல் வதற்கு பாதுகாப்பான ஒரே வியூகம் கடற் படை தொடரணிதான் என்றே நம்பப்பட்டது. அந்த நம்பிக்கை பெப்ரவரி 23ல் பலத்த அடிவாங்கிவிட்டது. கடற்சமரில் புலிகளின் பலம் மேலோங்கி வருகிறது என்பதற்கு ஒரு உதாரணம் போல் அந்தச் சமர்
அதன் பின்னர் கடல் மூலமான விநி யோகங்கள் குறைந்தன. கடற்படை தொடரணிகள், ரோந்துக்கள் குறைந்தன. வான் பாதை வழியாக யாழ் குடா 鬣 படையினருக்கு விநியோகங்களை மேற்கொண்டனர். ஆனாலும் போதிய விமானங்கள் விமானப்படையினரிடமும் கைவசம் இல்லை.
அன்ரனோ 92 ரக விமானம் LDL (RCD CUTS, UIToilö. கும் நிலையில் ప 5TCB to 95 ಛೀ
மட்டுமல்லாமல் வான் பரப்பிலும்
೧? இ
தல் இருக்கிறது
எனவேதான் யாழ் குடாநாட்டு LDé,9, ue மற்றும் சரக்குக் கப்பல் சேவைகள் என்ப வற்றை படைத்தரப்பு பயன்படுத்த
9, TLDD1555.
யாழ் குடாநாட்டுக்கான தனியார் OMLOTT GOT Gg GOGAS, GITT GOT AJUNGÖT STALIITMI, G)LDITGDITT StuDITOTriggs & UGOLSlooft LJG) முறை கொண்டு செல்லப்பட்டனர். பொது மக்களுக்கான பயண சேவைகள் நிறுத்தப் பட்டு படையினர் ஏற்றி இறக்கப்பட்டதும்
".
த் தகவல் புலிகளுக்கு எட்டியதும் தனியார் விமான ဂြို” ရိုးမြှို့” மாறு எச்சரிக்கை கடிதம் தயாரானது சம்பந்தப்பட்ட தனியார் விமான சேவை நிறுவனங்கள், முகவர் நிறுவனங்கள் என்பவற்றுக்கு அனுப்பட்டன.
"பொதும்க்களுக்கான பயண சேவை என்ற பெயரில் மிகத் தந்திரமாக இராணுவ விநியோக சேவை நடைபெற்றுவருகிறது" என்று புலிகள் குற்றம் சாட்டினார்கள்
அக் குற்றச்சாட்டை குறிப்பிட்ட தனியார் விமான நிறுவனங்களும் மறுக்கவில்லை. படைத்தரப்பும் மெளனம் சாதித்தது.
றிப்பிட்ட விமான Rosaria , or இனிமேல்பொ மக்களின் பயணம் தவிர்ந்த வேறு 醬 களுக்கு சேவை நடத்தப்பட்டமாட்டாது என்று பகிரங்கமாக : ருக்கலாம். அதற்கு மாறாக புலிகளின் எச்சரிக் கையை அலட்சியம் செய்ததோடு, சவால் விடுவது போன்று படையினரின் பாது காப்புடன் யாழில் பயணச் சீட்டுக்கள் வழங்கத் தொட்ங்கினர்.
கொடுத்ததாம்.
யோசித்துப் பாருங்கோ
நவ08-14,1998
ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்
ரெண்டு எழுத்தாரைக் கண்டித்து போராட்டங்கள் நடத்து மாறு யாழில் உள்ள தமிழ்க்கட்சிகளுக்கு விடுக்கப்படுகிறதாம் வேண்டுகோள் அதனை விடுப்பது சீருடைத் தரப்பார் தானம் ரெண்டு எழுத்தாருக்கு எதி ராகப் போராட்டம் நடத்தி சீருடையா flin Gila Guuit GIGiug, until 67 sözü). Gumtül LTT GuTÜıq 35/Tsin digər müUü போகுதோ தெரியவில்லை!
யாழ்ப்பாண நாயன்மார் கட்டைச் சேர்ந்த இளைஞர் மரணமா? தற்கொலையா? யாழ் மரணவிசாரணையில் வெளியான தகவல்கள் பலத்த சந்தேகங்களைக் ஆனால் தலைநகர மரணவிசாரணையில் காட்சிமாறிவிட்டது. மனித உரிமைகளுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் டமில் கட்சிகள் ஏன் முச்சுக் காட்டவில்லை?
ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் நடக்கும் என்று நீதிக்குப் பொறுப்பானவர்கூடக் கூறியிருந்தார் வாய்ப்புக் கிடைச்சா நடத்தலாம் என்று கூறியிருந்தார் அப்படியிருக்க ஜனாதிபதித் தேர்தல் முன் கூட்டியே நடக்கும் என்பது வதந்தி என்று அதிகாரமுள்ள சக்தியே கூறியதாக அரச பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. அப்படிப் பார்த்தால் வதந்தி பரப்புவது யார் என்று அர்த்தமாகுது கொஞ்சம்
குடாநாட்டில் சிவில் நிர்வாகம் குறைந்த முறையில் நடைபெறுகிறது இந்தச் செய்தியை ரூபவாஹினி தமிழ்ச் செய்தியில் கேட்டபோது புல்லரித்துப்போச்சு மன்னிக்கவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது என்று திருத்திச் சொன்னபோது புல்லரிப்பு வித்றோ
யாழில் முகவர் நிலையம் நடத்த தமிழ் ஆட்கள் தயங்கினால் சிங்கள ஆட்கள்ை ப்ோட்டு காரியம் பார்ப்போம் என்ற ரீதியில் செயற்பட்டனர்.
யாழ்ப்பாணத்தில் நாகவிகாரைக்கு முன் u 呜 செயற்படவும் முடிவு FUUUULL-5).
பொதும்க்களை மட்டும்தான் ஏற்றி இறக்குவோம் என்ற உத்தரவாதம் அளிக்கக் கூடிய சூழ்நிலை என்பதையே மேற் கண்ட நடவடிக்கைகள் காட்டின.
1996ல் ய்ாழ் குடாநாடு படையினரால் கைப்பற்றப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை
அங்குள்ள மக்களுக்கு அரசு தனது ஏற்பாட்டில் கப்பல் சேவையோ, விமான சேவையோ நடத்த முன்வந்ததில்லை.
சென்ற அரசின் காலத்தில் 黜 SUI யாழுக்கான கப்பல் சேவை நடத்தப்பட்டது ப்ோய் வருவதற்கு மொத்தம் 200ரூபா போதும் தனியார் விமானசேவையில் போய் வருவதானால் ஆறாயிரத்தி ஐநூறு ரூபாய் தேவை.
யாழ் குடாநாட்டு மக்களுக்கு சகல சௌபாக்கியங்களும்தருவதாக அழைத்தஅரசு குறைந்த கட்டணத்தில் கப்பல் விடவும் முன்வரவில்லை.
தே சமயம் தனியார் சேவைகள் யாழ் மக்களிடம் கொள்ளை இலாபம் ಶಿಗ್ದಿಲ್ಲಿ அனுமதி கொடுத்ததோடு, அம் மக்களின் பெயரால் நடைபெறும் ப்யன சேவைகளை தனது துருப்புக்களின் விநியோக தேவை களுக்கும்பய்ன்படுத்தத் தொடங்கியது அரசு
ந்நிலையில் போதிய எச்சரிக்கை கொடுக்கப்பட்டபின்னரே புலிகளால் லயன் எயார் சுட்டுவீழ்த்தப்பட்டது.
ஒரு புத்தத்தில் பிரதானமான காரணி களில் ஒன் நியோகப் பாதை 2.L); (3) 3T55 2LLLD 6556060T 955UT யுத் 獻 விநியோகப்பாதையும் அத்தனை அவசியம்
கடல் சூழ்ந்த யாழ் குடாநாட்டில் படையினர் வான், கடல் மர்க்கத்தை மட்டும்
LUGUDLUNGULÓ GLUTEGIJğ2
விநியோகப் பாதைகளாக நம்பியுள்ளனர்.
அப்பாதைகளில் அரச துருப்புகளுக்கு சொந்தமான விமானங்களோ, கடற்கலங் களோ மட்டும் போக்குவரத்தில் ஈடுபட்டால் ளின் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால், பாதுமக்களுக்கான போக்குவரத்து சேவை களை தந்திரமாக உபயோகிக்கும் அவசியமும் படைத்தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.
தன் மூலம் புலிகளுக்கு மறைமுகமான செய்தி ஒன்று தெரிவிக்கப்ப்டுகிறது. எமது யாகப் பாதையை தடுத்தால் மக்களும் பயணம் செய்ய முடியாது. அதனால் புலிகளை மக்கள் எதிர்ப்பார்கள் என்பதுதான் அந்த மறைமுகமான செய்தி
லயன் எயார் சூட்டு வீழ்த்தப்பட்டபோது உடல்களை மீட்பதிலோ, அதுபற்றிய தகவல் களை அறிவதிலோ அரசு துளியளவுகூட அக்கறை காட்டவேயில்லை என்பது கசப்பான ஆச்சரியம்.
ஆனால் உடனடியாக தனியார் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. தாம் போக் வரத்து நடத்த தயாராக இருப்பதாக கூறியும் கூட பாதுகாப்பு அமைச்சு அனுமதி கொடுக்க GIGGS) GODGA) நிறுத்தி f
961 GJM 606AAJ9595 TGAU UUTTU2 LD3595 KOLGш FI # புலிகளுக்கு ஏதிராகத் தோன்றும் அதனால் வான், கடல் விநியோக பாதைகளில் குறுக்கிடு
ଆଞ][q[g]]
ஒரு முறையாவது உண்மையை வ சரித்திரத்தில் பொறிக்கும் வாய்ப்
மத்தியஸ்தம் பற்றிய சூழ ஒருவர் வந்து போயிருக்கிறார் பிக்கை அற்றுப்போய்விட்டது என்ற தமிழ்க் கட்சி பிரதிநிதிகளையும்
எங்கள் ஆட்கள் ஐயாயி முடியாமல் இருக்கிறார்கள் உங் கேட்கிறதோ? இப்படிக் கேட்டாரா தனியாக கப்பல் சேவை நடத்தி த Gaasiumi.
air. Is imreoir ag aflu6 leis gil றில் கேள்வி கேட்டனர். யாழ்ப்பா GÓLÜLIÈL IDsgrifað Gamas Gununluuio G கிடையாது கிடையாது நாமாவது ஸ்ரைலில் பதில் சொன்னார் மனு |UTsá 2.6167 .LLTsar séð 2 át போட்டிருக்கினம் வாயைத் திறந்த இந்த இலட்சணத்தில் பத்திரிகைகள் பொய் அம்பலமானால் புகையும் ரெண்டு எழுத்தாரிட பாதுகாப்புக்கு பிரதிப் பொறுப் கொள்வனவுக்கு டெண்டர் கோ
வதை புலிகள் கைவிட நினைத்திருக்கலாம். த உயிர்கள் காரணம் ஏற்கத்தக்க இருந்திருந்தால் அக் 500 LUGO) LUOGOT (ILGOT மக்களையும் ஏற்றிக்செ கப்பல் திருமலைக்கு அமைச்சு ஏப்படி அனு UGLIslois Glgó பதுதான் புலிகளின் ருக்குபடையினருட அனுப்பியுள்ளனர்.
uncoat all L. ஆதிக்கம் அதிகம். 羲 கம். எனவே தமிழ் யம் என்று கருதியிரு
பயணிகளை ஏற்றிவர அனுமதித்திருக்காது. எனவே தனியார் அரசால் விதிக்கப்பட்ட ரான யாழ்மக்களது எதி உத்திதான்.
GOTTON) SONDEB 2. வில்": ல்வி
யும் கண்டித்து ஈ.பி. ITQIGUEIOU ESTIDOS= Clancial alii. 鷲 நடத்துமாறு அரசிடம் இருந்திருந்தால் பல 95 GAUDESS Vol.05 ATGMATI, (USULUI
யாழ் குடாநாட்டு நடத்தக்கூடாது என் GOT DITTOA) 985 9560 என்பதில் ஐயமில்லை. னால் யாழ்கு புலிகளால் விநியோகி விமானப் பயணத்தை பயணம் செய்வதே ச் LULL, QU559535)
臀 பொது சேவை நடத்தப்படல் நிலைப்பாடாகும்.
SE ÜLGÁ) GUGOGA SIG தடுத்து தாம் சோதை
i, Clan i stanu, எண்ணமாக இருக்கல பொதுமக்களுக் சேவையும் நடக்கவே யோகத்தையும் தடு Torso (olgüLUGUTO2 புலிகள் கூறிய獻 அரசும் புலிகளு
OITU 6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பண்டி ஏற்படும் என்று
மல் அக்கறை என்ற ல. அப்படி அக்கறை ITILMI 23 LO 獻 GLDITT டத்தட்ட 450 பொது ண்டுலங்கா முதித்த ந்துசேர பாதுகாப்பு
கொடுத்தது?
ால் தாக்குவோம் என் எச்சரிக்கை அப்ப
பொதுமக்களை
பில்தான் புலிகளின் தாக்குதல் சாதகமும் LUGOOTI56T DIT (p85 தால் படையினருட்ன்
தடுக்கவேண்டும் என்று வன்னிக்குநிவாரணம் 919 UUITA) றுத்தியுள்ளது. ஏலும்புக்கூடு களாக வன்னிக்குழந்தைகள் மாறிக்கொண் ருக்கின்றனர். பட்டினி அபாயம் அம்பலமா
ள்ளது. அப்படியிருந்தும் அரசு பிடிவாதமாக ருக்கிறது. நூறு தமிழர்கள் பட்டினி கிடந் தாலும் பரவாயில்லை ஒரு புலிக்கு உணவு போய்ச்சேரக்கூடாது என்று அரசு நினைக் கிறது போல் உள்ளது.
ஆனால் புலிகள் யாழுக்குஅரசு அனுப்பும் கப்பல்களை தடுக்கவில்லை. பொது மக்களின் போக்குவரத்துக்கும் கடல் மார்க்க மாக அனுமதிதர முன்வந்துள்ளனர்.
ஆனால் அரசு ಇಂದ್ಲ மக்களுக்கு பொருட்களை தொண்டுசெல்லும் லங்காமுதித்த சரக்குக்கப்பலில் கவசவாகன்ங் 9560) ΟΠ அனுமதித்திருக்கிறது, யாழ் குடாநாட்டு மக்களின் நலன் கருதி புலிகள் சரக்குக் கப்பல் போக்கு வரத்தை தனது நலனுக்காக அரசு பயன் படுத்தியுள்ளம்ை கவச வாகனம் கடலில் வீழ்ந்த தால் அம்பலமானது.
பாதுகாப்பு அமைச்சு
SILDIT GOT GSF GDGANGESTE, & 9560L မျိုး၌ 蠶 ர்ப்புணர்வை தூண்டும்
தி போதிய பயனளிக்க ானத்தை வீழ்த்தியதை
பி. யாழில் நடத்திய
ணக்கானோரே கலந்து கப்பல் போக்குவரத்தை கோரும்போராட்டமாக ஆயிரக்கணக்கானோர் மக்கள் போக்குவரத்தை று புலிகள் குறுக்கே டிக்கப்படவேண்டியது
ாநாட்டு மக்களிடையே க்கப்பட்ட பிரசுரத்தில், தவிர்த்து, கப்பல்மூலம் |றந்தது என்று கூறப்
மக்களுக்கான U, ŬLIGO ம் என்பதே புலிகளின்
றால் இடைக்கிடையே நடத்தி உறுதிப்படுத் என்பதும் புலிகளின் TLD. ான போக்குவரத் ன்டும், இராணுவ 鬍 s வண்டும், அதற்கு Tou05 3VITUSS| Tot lui (5606u. கான விநியோகத்தை
ஹினி வாயால் கேட்டோம் என்று ப தவறவிட்டுப்போட்டினம் லை ஆராய நோர்வேயில் இருந்தும் திகாரத் தரப்பில் முன்பிருந்த நம் ாதிரித்தான் அபிப்பிராயப்பட்டாராம் தித்துப் பேசினவராம் ம் பேர் விடுமுறையில் ஊர் செல்ல ளுக்குத் தனியான கப்பல் சேவை ஒரு சீருடை அதிகாரி தங்களுக்கு மாறு கேட்ட ஒருவரிடமே அவ்வாறு
தியாரிடம் வானொலி நிகழ்ச்சி ஒன் த்தில் இருந்து புலிகளுக்கு எதிராக ாடப்பட்டதா என்பதுதான் கேள்வி கையொப்பம் போடுவதாவது என்ற sir, 955 GoGoru in Luijao FÜ Guntiin ராட்சி உறுப்பினர்கள் கையொப்பம் ல் பொய்தவிர வேறெதுவும் வராது. து வழக்குத் தொடுக்கப்போகிறாராம்
(βρατI
ஹெலிகளே கிடையாது என்கிறார் ானவர் மறுபக்கத்தில் ஏவுகணை பட்டுள்ளது. அவையிடம் பறப்பது
l JUA
கடற்படைப் போர்க்கப்பல்கள் தரையிறக்க கப்பல்கள் இருக்கக்கூடியதாக சரக்குக் கப்பலை கவசவாகனத்திற்கு பயன்படுத்தியது பொதுமக்களுக்கான சேவைகள் என்ற பெயரில் இராணுவ விநியோகம் நடத்தும் உத்தி என்ற புலிகளின் குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டது.
லங்கா முதித்த'மீது புலிகளின் பார்வை திரும்பியது.
புலிகளை மேலும் தூண்டிவிடுவதுபோல 23ம் திகதி யாழ்ப்பாணத்தில்
ந்து படையினரை ஏற்றிக்கொண்டு அவர் ளாடு பொதுமக்களையும் ஏற்றியபடி லங்கா
முதித்த திருமலைக்கு வந்தது. இச்செய்தி
$Â
ஒக்டோபர் 23இல் லங்காமுதித்த பயணி களுடன் புறப்படுவதாக ஆரவாரமாக அறிவிப்பு செய்துவிட்டே படையினர் ஏற்றப்பட்டனர். அதனால் 450 பயணிகள் தவிர 500ற்கு மேற்பட்ட Lucifle, it அனுப்பப்பட்டனர். முன் கூட்டியே தெ 驚 ஒரு திசை திருப்ப க்காக 500 பயணிகளைகர்த்திருக்க வைத்து
ருப்பி அனுப்பினார்கள்.
படையினர்தான் அதிகள வில் ஏற்றப்பட்டனர். எனவே, படையினருக் ரிய போக்குவரத்துத்தான் முக்கிய அம்சமாக ருக்கிறது.
லங்கா முதித்த பலத்த பாதுகாப்புடன் திருமலைக்கு செல்வதை ஒக்டோபர் 29இல் 60) sótt su|ð|Gu
புலிகள் தங்கள் TITLIT அவதானித்திருந்தனர்.
அதில் சென்றவர்கள் படையினர் என்று அறிந்ததும், லங்கா முதித்தவின் அடுத்த பயணத்தில் குறுக்கிடுவது என்று முடிவு சய்து பாதுகாப்பாக வரும் கடற்படை அணியை தாக்கும் திட்டம் வகுக்கப்பட்டது.
குழம்பிப் போய் நிற்குது.
"Gurája, II. (péljg'súli) LIGOLÉleTi அக்டோபர் ရှီမျိုး சென்ற பகிரங்கமான பின்னரும், மீண்டும் அதே
விதமாக பயணம் செய்ய படையினர் முன் வந்ததுக்கு காரணங்கள் உள்ளன.
1500 படையினரை தாக்கினால் அதே யளவு மக்களும்பலியாவர் என்பதால் புலிகள் தாக்கியழிக்க முன்வரமாட்டார்கள் என்று
ÚDIÓlö, GONG,
2_விடுமுறையில் ஆயிரக்கணக்கான படையினர் ஊர்திரும்ப காத்திருக்கிறார் தள் எப்படியும் அனுப்பியாகவேண்டும். வேறு
ஆனால் புலிகள் வேறுவிதமாக திட்ட பாதுகாப்பாக வரும் கடற்படை SSMI60U GThGóugl, TG) UL606) கடத்தி SULSD) அழிப்பது என்பதுதான் திட்டம்
முதற்பயணம் பகிரங்கமானதால் இம் முறை லங்கா முதித்தவுக்கு சற்று கூடுத VITGOT LITE ITUL ELDUGOLUITG) 6.91.9, முடிவுசெய்யப்பட்டது.
醬 பீரங்கிக்கப்பல்கள், டேராப்படகு கள் கொண்ட கடற்படையணி லங்கா முதித்தலுக்குபாதுகாப்பளிக்க விரைந்தது. வானத்தில் இரண்டு ஹெலிகள் பறந்து கடற்பரப்பை கண்காணித்தபடி இருந்தன. 30.10.98 காலை 6.30 மணியளவில் கடற் புலிப் படகுகள் கடற்பரப்பில் தோன்றின.
கடற்படை அணியை நோக்கி முன்னேறிய கடற்புலிப்படகுகளை நோக்கி கடற்படையினர் தாக்கினார்கள் கடற் பரப்பில் மோதல் தீவிரமானது.
கடற்புலிகளை தாக்க முன்னேறிய டோரா கப்பல் ஒன்று கடற்புலிகளது தாக்குதலால் சேதமான்து
அந்த நேரம் வந்த வழியே ತಿಳ್ದ! 5 TIAl GCE FOOTS 60 D (p55585 (8) SIGOUSESS,
G5IT 60)6N) 9 LDGOSTI 6J 60) IT 9E 60ST 600L தொடர்ந்தது. கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரம் கடற்சண்டை நீடித்தது.
கப்பலை கைப்பற்றி படையினரை ற்றுகையிடும் கடற் புலிகளின் திட்டம் றைவேறாதபோதும், கடற்சண்டையில் படையினரின் தகவல்படி பார்த்தாலும்கூட படையினர்வரை பலியானதாக கருத முடிகிறது. ஆனால் ஒருவர் பலியானதாக வும் ஏனையோர் காணாமல் போய்விட்டதாக Ayub UGODLIGTGOTír sin fluyóir GMT GOTT, SIT GOOTITLDs) போனவர்களில் ஒருவர் உயரதிகாரி லெப்டினன்ட் தொமாண்டர் துஷந்தா
தமது தரப்பில் பலியான கடற்புலிகள் இருவரது பெயர்களை வெளியிட்டுள்ள புலிகள் டோரா கப்பலை கைப்பற்றி அதிலிருந்த கனரக ஆயுதங்களை மீட்ட
ΠΦ 9 GTGTGOTT 岛 濫 பீரங்கி ஒன்றும் இயந்திரத் துப்பாக்கி ஒன்றும்
on 3(19559
995 BUUGOG LIGOI85 செல்கையில் மூழ்கிவிட்டது.
இச் சமரின் பின்னர் லங்கா முதித்த LJUBMID BIJEBLJULLE.
嵩 முடியாவிட்டால் பயணிகளும் செல்ல முடியாது என்பதை கூறாமல் கூறுவது போன்றே கப்பல் ಉಳ್ವ தடை ನಿಘೀ
களது அசசுறுததலை மறு தமது LGOLEltojās La LiDLIGOSIGijole. T6T0 வந்து சேர்க்க முடியாமல் பயணத்தை நிறுத்துவதாக அறிவிக்கும் நிலையில் அரசு இருக்கிறது. எனவே வட்கடலில் புலிகளின் ஆதிக்கமே ಇಂಗ್ಡಿ! என்பதை அரசு ஒப்புக்கொண்டதாகிவிட்டது.
புத்தத்தின் இர விநி யாகத்தை ஒருவருக்கொருவர் தடுப்பதில் இரு தரப்புமே குறியாக இருக்கின்றனர். மற்றும் பொதுமக்களுக்கான விநியோக மார்க்கங்களை தாம் பயன்படுத்துவதில்லை என்று உடன்படுவதுதான் இதற்கு பரிகாரம்
ஆனால், யாழ் குடாநாட்டு மக்களது போக்குவரத்து நெருக்கடிக்கு புலிகள்ை விட அரசின் இராணுவ நலன் சார்ந்த உத்திகளே தடையாக உள்ளன என்பதற்கு ஆயிரம் உதாரணங்கள் உள்ளன.
இல்லையென்றால் இவைக்கு பறப்பதை வீழ்த்த ஏவுகணை எதற்கு இரண்டுக்கு மேற்பட்ட ஹெலிகள் இருப்பதாகவும் உளவு விமானம் கண்டதாகவும் பாதுகாப்பு தரப்பு கூறியிருக்குது இங்கே யார் யாருக்கு மறுப்பறிக்கை விடுகினம் தங்களுக்குள்ளேயே விட்டுக் கொண்டிருக்கினம் போல கிடக்கு அதிகாரத் தரப்பு ரொம்பத்தான்
அதிகாரமுள்ள சக்தியானவருக்கும், பாதுகாப்புக்கு பிரதிப் பொறுப்பானவருக்கும் இடையே பனிப்போர் முண்டுள்ளதாம்
யுத்தத்தை நிறுத்துவதில் அல்ல, தொடர்ந்து எப்படி முன்னெடுப்பது
"உனது
என்பதில்தான் முரண்பாடாம்
வன்முறை அழிவை இளைய தலைமுறையான நாம் ஏற்க மாட்டோம் என்று தமிழ்க்கட்சித் தலைவர்களிடம் ஒப்புதல் பெற சில பொது அமைப்புக்கள் முயற்சி செய்கினமாம். அதெல்லாம் சரி தமிழ்க் கட்சித் தலைவர்கள் இப்போதும் இளைஞர்கள்தானோ? எது நடந்தாலும் அமைதிகாத்து நாற்காலிக்காகச் சிந்திக்கும் முதிர்ச்சி கொண்டவையைப் போய் இப்படி குறைத்து மதிப்பிடக்கூடாது
கடற்சண்டை பற்றி செய்தி கேட்டணியளோ? முதலில் மறு தரப்பைப் பற்றி சொல்லி முடிச்சுப்போட்டு கடைசியாக தமது தரப்பு இழப்பைப் பற்றி சொல்வதுதான் புது ஸ்டைல் அதனால் மறுதரப்பு பற்றி கடும் ஸ்கோர் கூறுகினம் என்றாலே பெரும் விஷயம் ஒன்று நடந்திருக்குது எண்டு சனம் தாமாக ஊகித்துப்போடுகினம்
இவ்வாரப் பொன்மொழி:
ஒவ்வொரு தவறும்
உத்தமனாக் அகிவிடும்"

Page 6
அதனால் புலிகள் வீழ்ந்து கொண்டிருந் களை களத்தை விட்டு
இருக்கவில்லை.
ன்னார் மாவட்டத்தில் கரை
II யோரப் பகுதியான சிலாவத்துறை இராணுவ முகாமை குறிவைத்த புலிகள், அதற்கேற்ற
திட்டம் நீட்டி நாள் குறித்தனர்.
முட்பற்றைக் காடுகளையும், உவர்நிலத் அதி தையும், இதன் க்ாரணமாக குறுகியதும், மினி முகாமின் நீண்டதுமான வெளிகளையும் கொண்ட (5 DITO விளங்கி பகுதிதான் சிலாவத்துறை ருந்த படையினர் புலி இராணுவ முகாமின் பின்புறம் (மேற்கு) கடுமையாக தடுத்துக் கடலை அரணாகவும், ஏனைய மூன்று முகாம்கள் இரண்டையும் தாக்கி அழிக்கும் உடனடியாக ஒரு
பக்கமும் பொட்டல் வெளிகள், முட்பற்றை படையணிகள் தமது முற்றுகையை ஆரம் வகுத்தனர். அந்த அரண்
கள் என்பவற்றைக் கொண்ட புவியியல் பித்தன. ஏவுகணைகளை ஏவ)ே அமைப்பில் ಆ¬ பட்டு வெடித்தவுடன் இ
இத்தகைய புவியியல் சூழ்நிலை பு
களைவிட படையினருக்கே சாதகமா இருந்தது.
புலிகள் முகாமை நோக்கி நகர்வை படையினர் கண்டுவிட்டால் பொட்டல் வெளி பில் புலியணிகளை இனம்கண்டு கனர ஆயுதங்களால் தாக்கமுடியும் ஷெல் மை
பசிலான் மோட்டார்கள் ஷெல்களை ஏவின. ஷெல்லடித்து ஓய்ந்ததும் மினி முகாை
கைப்பற்றும் முயற்சி ஆரம்பமானது
முதலில் மினி முகாம்களை கைப்பற்றி
விட்டு, பின்னர்தான் பிரதான முகாமை கை
அதன்படியே ஆர் இரு பெண் புலிகளும், அரணை நோக்கிப் பா
பொழிந்து திணறடிக்கவும் இயலும், பற்றுவதாக திட்டம் அரணுக்குள் புகுந்:
வன்னியில் புலிகளால் தாக்கியழிக்க மினி முகாம்களில் ஒன்று இருந்த உதவி துப்பாக்கியை எடுத்து பட்ட மாங்குளம் முகாம் கொண்டச்சி அரசாங்க அதிபர் விடுதிக்குமுன்பாக உள்ள ரஞ்சன்படையினரின் முகாம் போன்றவற்றுக்கு அருகே புலிகள் தென்னம் தோட்டத்தில் பட்ையினர் நிலை அதேசமயம்பெண்புலி
அதற்கு முன்னரே முற்றுகை இட்டிருந்தனர்
படையினர் முகாம்களை விட்டு வெ யேறாமல் தடுத்தும் வந்தனர்.
ஆனால் சிலாவத்துறை முகாம் புலி களின் முற்றுகைக்குள் சிக்காமல் இருந்தது. முற்றுகையிட்டு நிற்கக்கூடிய புவியியல் சாதகம் இருக்கவில்லை.
பாதகமான புவியியல் சூழல் இரு தாலும்கூட மன்னார் E. தரை, கடல் நடமாட்டங்களுக்கு அச்சுறுத் லான முகாமாக அது அமைந்திருந்தது. அதுதவிர ஆனையிறவு முகாம்மீது குறிவைத்திருந்த புலிகள் அச் சண்டைக் முன்பான பரீட்சார்த்தகளமாகவும் சிலாவ துறை சமரை திட்டமிட்டனர்.
யாக இருந்தவர் சுபன். தாக்குதலுக்கு உரிய முன் தயாரிப்புக்களை சுபன் மேற்கொண்டார்.
யாழ் மாவட்ட தளபதி தினேஷ் (தமிழ்ச் செல்வன்) தலைமையில் பெரும் படையணி ஒன்று Úly UMTS, IT SOTIT) Ld6ör GOTIT ருக்கு அனுப்பிவைக்கப் பட்டது.
அதேசமயம் மன்னா ரில் புலிகள் ஒன்று திரளும் செய்தி படையினருக்கும் எட்டியது.
தகவல் கிடைத்தது
மன்னாரில் இருந்து கொழும்பு வந்த சில பயணிகள் மூலம் படைத் தலைமைக்கு தகவல் கிடைத்தது.
அதனையடுத்து சிலா வத்துறை முகாமுக்கு ஹெலிக் கொப்டர்கள் மூலம் மேலதிக படையணி கள் அனுப்பி வைக்கப் LULLOWI,
புலிகள் தாக்குதல் நடத்துவதற்கு இரண்டு J5ITL 95 QI5 855 (95 (yp60T 60T (U5LD 醬 UGOL, sit கொண்டு சென்று இறக்கப்பட்டன.
BELGM6) ay iš Alši, 3, Ü பல்கள் முகாமுக்கு நேராக கொண்டுவந்து நங்கூரமிடப்பட்டன.
சிலாவத்துறை முகாம் மட்டுமன்றி மன்னார் மாவட்டத்தில் இருந்த வேறு சில படைமுகாம்களும்தாக்குதலை எதிர்பார்த்து தயார் நிலையில் இருந்தன.
சிலாவத்துறையில் முகாமை அண்டி பகுதிகளில் விமானத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
புலிகள் வந்து பதுங்கி நிலை எடுக் காமல் தடுப்பதற்காகவே விமானத்தாக்குதல் கள் தொடுக்கப்பட்டன.
அவ்வாறிருந்தும் தாம் திட்டமிட்டபடி 19.03.199மாலை புலியணிகள் தாக்குதலுக்கு தாக்குதல் திட்டத் LIJDÜLJÜLLGOT. துதான். அதற்காக
நீண்டதொரு கடல் எல்லையைக் கொண்ட முகாம் என்பதால், கடற்பாதை யூடாக உதவி வரலாம் என்று :
எதிர்த்தாக்குதலுக்கு ஏற்றநிலைகளை தெரிவு செய்து முன்கூட்டியே படையினர் காத்தி
ட்டுப்பாட்டில் வந்தது அந்தப் பாதைக்கு ட்டிருந்த தடைகளை
it.
ஏனெனில் அப்பா
சிலாவத்துறை முகாமுக்கு செல்லும் ாதையை வழிமறித்தபடி அந்த மினி முகாம்
லாவத்துறைப் பாதை ட்டிருந்தது.
புலிகள், சுமார் 5 கிலோமீட்டர் நீளத்திற்கு இதே நேரம் தாக்குதல் செய்தியறிந்து அந்த வாகனத்ை கடற்கரை பகுதியை கட்டுப்படுத்த தமது விமானங்கள் குண்டுகளுடன் விரைந்தன. சய்யப்பட்ட கரும்புலி அணி ஒன்றை நிறுத்தி வைத்தனர். இரவு நேரம் என்பதால் வெளிச்ச குண்டு இதற்கிடையே மி
சிலாவத்துறைமுகாமுக்கு ஆறுகிலே ளை வீசி இரவைப் பகலாக்கியபடி ழ்ந்துவிட்டதை படையி மீட்டர் தூரத்தில் இருந்த கொக்குபடை களை குறிவைத்து குண்டுத் தாக்குதல்கள் ருக்கு அறிவித்துவிட்ட யான், கொண்டைச்சி முகாம்களைச் அதனால் விமா
முகாமை நோக்கியும், அ ளைப் போட்டுக் கெ
காடுகளிலும், வெளிகளிலும் நிறுத்தப் இந்த குண்டு மை பட்டது. ாகனம் இலக்கு ே
இவற்றைத் தவிர சிலாவத்துை வண்டும். முகாமையும், அதனைச் சூழ இருந்த மினி இடைநடுவே
60) (IATURLD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பலர் காயமடைந்து தனர். காயமடைந்தவர்
*********** SyaifuGÜTLİ
பாதுகாப்புக் கவசமா யது. அந்த அரணி களது முன்னேற்றத்ை கொண்டிருந்தனர். உபாயம் ஒன்றைபுலிகள் ண நோக்கி ஆர்.பி.ஜி |ண்டும். அவை அரணில் இரண்டு அல்லது மூன்று ló) 0.6M GM LUGOLLS60TM அச் சந்தர்ப்பத்தில் மின்னலென பாய்ந்து
ல்ேபிரட்" " ) துரையப்பா முதல்
காமினி வரை
அதுதான் திட்டம்
பிஜி ஏவப்பட்டதும் -
SSSS உள்ளானால் அப்படியே வெடித்துச் சிதறி மினி முகாம்பகுதியில் இருந்து திரும்பி
"ಅ" விடும் நேராகச் சென்றால்தான் பிரதான முகாம்
குதி வரும்.
ஆங்கிருந்த இயந்திர ஆனால் மினி முகாம்பகுதியை தாண்ட
தொடர்ந்து தாக்கி Tö (G,S,GASÄ LIGÚLUIT GOTT முன்னரே அந்த எதிர்பாராத நிகழ்வு Th951) L காயமடைந்த போராளிகளை உடன் நேர்ந்தது.
ளத்தைவிட்டு அப்புறப்படுத்த வேண்டி கரும்புலி வாகனம் வெடித்துச்
யிருந்தது.
இல்லையெனில் அவர்களும் தாக்குதலில் பலியாக நேரும்
மேஜர் டாம்போ
கரும்புலித்தாக்குதல் நடக்கும்போது போதியதற்காப்புநிலையில் புலியணி கள் நின்றாக வேண்டும். விமானக் குண்டு அல்லது கடலில் ஆ-ே தாக்குதலால் தாமும் பாதிப் இருந்து ஏவப்பட பிரங்கிக் குண்டுபட்டே பில்லாமல் தப்புவதும் முக்கியம். ரும்புலி வாகனம் வெடித்துச் சிதறியது. தாக்குதல் அதிர்வு அடங்க முன்னரே இடைநடுவே கரும்புலி Gurth 0.10 முகாமை நோக்கி பாய்ந்து செல் பிடித்தலம் புலியணிகளுக்கு ở|0||0| 96IIII வதும் அவசியம். வக் கொடுத்துவிட்டது.
ஆனால், புலியணிகளுக்கு பொறுப் ாக இருந்தவர்கள் கொடுத்த உற்சாகத்தால் ற்காப்பு நிலைகளில் இருந்து வெளியே
இதேசமயம் சிலாவத்துறை
நடத்தியது ந்துமூர்க்கமான தாக்குதல் நடத்தினர். அக்குழுவினர் பொட்டல் வெளிப் இரவு விடிந்து கொண்டிருந்தது. பக்கமாக நின்று சண்டையிட்டுக் ரும்புலி வாகனம் இலக்கை எட்டாததால் கொண்டிருந்தனர். 'ñ. ಘ್ವಿ (: ULUış, VöULU 151 09:55ATGTİLLATQ)LD 05:MT 6000VLADİGA) தற்காப்புநிலை எடுக்க வேண்டு iñ
மானால் அவர்கள் மேலும் முன்னேற வேண்டும், :* நடத்தி புலியணிகளை திருப்பி அனுப்பலாம்
என்று படையினர் நினைத்தனர்.
இரண்டாம் நாள் இரண்டாம்நாள் சண்டைக்கான காலை மலர்ந்தது. அதுவரை நடந்த சமரில் கரும் புலி டாம்போ உட்பட 4 புலிகள் பலியாகி
ருந்தனர்.
இரண்டாம்நாள் சண்டைகள் விமானக் ண்டுவீச்சுக்களுடனும், புலிகளின் பதிற் ாக்குதல்களுடனும் ஆரம்பமானது
நான்கு பெரும் விமானங்களும் இரண்டு டிருந்தார். அவ்ரோ விமானங்களும் ŠULJTi குண்டுகளை கைப்பற்றப்பட்ட மினி நான்கு ஹெலிகள் கலிபர் ரக முக்கு நூறு யார் தூரத்தில் வைத்து பாக்கிகளால் புலியணிகளை நோக்கி கரும்புலி வாகனத்தை நிறுத்து தகுதி நடத்தின. மாறு கூறிவிட்டு, தற்காப்பு நட UITLU TUODQUO; கட்டடத்தில் அமைந் டிக்கைகளை பூர்த்தி செய்வதில் புலிகள் திருந்த இரண்டாவது மினி முகாமை டுபட்டனர். கைப்பற்ற புலியணிகள் முயற்சித்தன.
| Gingoa. 10 Looflusssohlá (unft allon M மும், அவ்ரோ விமானமும் குண்டுகளை மிகச் சிக்கலான ஒரு சூழ்நிலை பொழிந்து பாதுகாபபு கேடயமாக நிற்க, வெடிமருந்து நிரப்பப்பட்ட வாகனம் இடை ஹலிக்கொப்டர் ஒன்று சிலாவத்துறை வே நிற்கிறது. காமுக்குள் இறங்கியது.
விமானங்கள் மூர்க்கமாக தாக்கிக் காண்டிருக்கின்றன.
கடலில் நிறுத்தப்பட்டிருந்த பீரங்கிக் ப்பல்கள் குண்டுகளை ஏவிக்கொண்டிருந்தன. கரும்புலிவாகனம் செல்ல வேண்டிய பாதை ரே புகை மண்டலமாக காட்சியளித்தது.
புகைமண்டலம் ஊடாக வாகனத்தை சலுத்துவதே கடினம் இலக்கை கண்டறிந்து மாதுவது அதைவிடக் கடினம்.
கரும்புலி தாக்குதலுக்கான பாதை தயா ானதும் புறப்படுமாறு உத்தரவு பிறந்தது.
வாகனம் புறப்பட்டது. பாதை சரியாக தெரியாது என்பதால் னும் வந்து பாதை காட்டுவதாக இன்னொரு
கரும்புலித் தாக்குதல் நடத் தப்பட்டால் அந்த அணி முழுவதுமே பாதிக்கப்படும் சூழ்நிலை
அதற்கிடையே, புறப்பட்டு வரு
G
குறுக்கே போடப் புலிகள் அகற்றினார்
இறங்கிய இடத்தை கணிப்பிட்டு லிகள் ஷெல்களை ஏவினார்கள்
அதனால் சேதமடைந்த ஹெலிஎழுந்து றந்து திரும்பிச் சென்றது.
பின்னர் தரை இறங்கும் நோக்கத்தை கவிட்டு வானில் இருந்து வெடிமருந்து பாட்டலங்களை முகாமுக்குள் போட்டனர். ஆனால் கடற்காற்று காரணமாக அப்
த செலுத்த தெரிவு Álöf Guust LmúGuff. னி முகாம் புலிகளிடம்
OTři sil DITSOTŮUSDLGO "! Gunt Louilei politipăgit slotul
லி கூற, அதனை மறுத்த டாம்போ, தன்னால் -೧ೇಗೆ ಆಹ್ವ(ಆಕ್ಸಿ (ಅ) 9
லக்கை கண்டறிய முடியும் என்று கூறிவிட்டு லிகள் நின்ற பகுதிகளில் விழுந்தன.
STÚLUGODLUúl GOT Í LÓGof ாகனத்தோடு புறப்பட்டான் ತಿಳ್ಕೊ புலிகள் எடுத்துக் கொண்டனர்.
தனைச் சூழவும் குண்டு 555T(b) LDL இரண்டாம் நாள் இரவு நெருங்கிக்
அதிகாலை மூன்று மணியளவில் கரும்புலி ாகனத்தோடு டாம்போ புறப்பட்டான்
கரும்புலித் தாக்குதலின் அதிர்வை எதிர் ார்த்து புலியணிகள் தற்காப்பு நிலை எடுத்து ாத்திருந்தன.
காண்டிருந்தது.
இரவுக்குள் இரண்டாவது மினி முகா மக் கைப்பற்ற புலியணிகள் மூர்க்கமாக சண்டையிட ஆரம்பித்தன.
(தொடர்ந்து வரும்)
ாண்டிருந்தனர். ழ மத்தியில் கரும்புலி நாக்கிச் சென்றாக
| - நவ08-14,1998

Page 7
9Fußuas. TGOLDITUE @NavräGOG, வெள்ளையின ஆட்சியே அங்கு ஆட்சியாளர்களும் அவ
விவகாரத்தோடு தென்னாபிரிக்காவும், நடந்திருக்கும். பார்த்தனர். கட்டுப்படு அதன் அதிபர் நெல்சன் மண்டேலாவின் ஓயாத போராட்டம் விடாப்பிடியான மன பிடித்திருந்தனர்.
பெயரும் இணைத்துப் பேசப்பட்டு E. சொந்த நலன்களுக்காக மக்கள் அதனையிட்டு அக்கால SI(DSIDS). நலன்களை விலை பேசாத தலைமை வரிசையில் இருந்த பி
தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவுடன் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ஒப்பிட்டு * ஜனாதிபதி சந்திரிக்கா அதே ஜனாதிபதி சந்திரிக்கா அவர்கள் ಛಿ: க்காவில் நடைபெற்ற அணிசேரா நாடுகள் மாநாட்டில் புலிகளை ಸ್ನ್ಯ என்று கடுமையாக சாடி 060) JUUNTADADI 60TITIT
செவிமடுத்துக் கொண்டிருந்த தன்னாபிரிக்க அதிபர் ရှီးနှီး மண்டேலாவின் நினைவுகள் 1961ம் ஆண்டுக்கு பின்நோக் சென்றிருக்கக்கூடும். 1961ம் ஆண்டில் தென்னாபிரிக்கா வெள்ளையின் அரசு நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்று பட்டம்
ட்டியதோடு, அவரை சல்லடை போட்டு தடிவநதது. அக்காலகட்டத்தில்தான் சாத்வீக போராட்ட முறைகளை கைவிட்டு ஆயுதம் ஏந்திய
ஆகியவைதான் தென்னாபிரிக்க வெள்ளையின அரசைப் பணியவைத்து, பேச்சுவார்த்தைக்கும் விட்டுக்கொடுப்புக்கும் நிர்ப்பந்தித்தது.
LDåkas Giscór ளைவாகத்தான் தென்னாபிரிக்காவில் பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனை தீரும் நிலைவந்ததே தவிர, போராட்டத்தை கைவிட்டதால் அந்நிலை வரவில்லை. தென்னாபிரிக்க தேசியகாங்கிரஸ் போன்ற பலமான தலைமையும் வலுவான போராட்டமும் இல்லையானால் கறுப்பின மக்களுக்கு சில சலுகைகள், குறிப்பிட்ட As) folds, or மறுபுறம் ன ஒடுக்குமுறையும் தொடர்ந்த வண்ணம் စ္သစ္ကို ப்போதுள்ளதுபோல
獻 திகாரம் அவர்கள் கையில் எந்தவொரு இனத்திற்கும் தனது
உரிமைகளை பெறுவதற்கு பலமான தலைமையும் உரமான இயக்கம் ஒன்றும்
அத்தியவசியமாகும். அவ்வாறில்ல்ாமல்
தலைவர்கள் வாயே தி 醬 மக்கள் அடிவாங் வதும், அவலக்குர 6)Jlp. 8560)85 (UT8956),4LD, VolI தமது தரப்பின் வீர சா அவர்களுக்கு தோன்றி ஆனால் இன்று நிலை FIDUMIDTMSG BTUL எதிர்க்கட்சியே கூறும பலம் காணப்படுகிறது. எனினும் கடந்த காலத் முதற்கொண்டு ஏனைய உறுப்பினர்களும், மக்க விலைகள் ஏராளம்
GOTTOLD 260T, SGUS UIT!, fld. நோக்கி போரா சமாத கேட்கப்பட்டபோது ஏ அவமானத்தோடு ஒப்பி கெளவரத்திற்காக கெ 600 GU85 sit 6 LIITILLDIT GOT
20
போராட்ட பாதையில் மண்டேலாவும் தென்னாபிரிக்க காங்கிரசும் நடைபோட ஆரம்பித்திருந்தனர். அக் காலகட்டத்தில் நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்க க LDöis8, 6fMLüb பின்வருமாறு கூறியிருந்தார்: "மிகக் கடினமான பாதையொன்றை இப்போது நான் தெரிவு செய்துள்ளேன்.
உங்களோடு இணைந்து, இந்த அரசாங்கத்திற்கு எதிராக அங்குலம் அங்குலமாக மைல் மைலாக வெற் கிட்ைக்கும்வரை போரிட நான் முடிவு செய்துள்ளேன்.
நீங்கள் என்ன சய்யப்போகிறீர்கள்? என்னோடு வந்து இணையப்போகிறீர்களா? அல்லது உங்களை நசுக்கி ஒடுக்கி வருத்தும் அரசாங்கத்திற்கு உங்கள் ஆதரவை வழங்கப் போகிறீர்களா? SILD LD55Ch85G 61Isllp61III 8 sells? 6160.1%
இந்தக் களத்தில் நீங்கள் வாய்மூடி மெளனிகளாக நடுநிலைவாதிகளாக இருந்துவிடப்போகிறீர்களா? எனது பங்குக்கு நான் முடிவு செய்துவிட்டேன். தியாகம், கடும் துயர், தீவிரப்போர் என்கிற
LOGO
விடுதலை வெல்லப்படமுடியும். இனி
போராட்டமே எனது வாழ்வு' என்று அழுத்தம் திருத்தமாக நெல்சன் மண்டேலாவின் தலைமையும், தென்னாபிரிக்க காங்கிரசின் உறுதியான தளம்பலற்ற நிலைப்பாடுமே இன்று கறுப்பின шља, 606. Glasnijsulопат шљапта. தலைநிமிர்ந்து வாழ வைத்திருக்கிறது. தென்னாபிரிக்காவில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை தீர்ந்ததாகவும், ஆயுதப் போராட்டம் மூலம் எதனையும் சாதிக்க
". என்றும் தமது இஷ்டப்படி இங்கு லர் வரலாற்றை திரிபுபடுத் கூறிவருகின்றனர். தென்னாபிரிக்க மக்களின் ஆயுதப் போராட்டமும், தமது விடுதலையில் அவர்கள் காட்டிய :: தென்னாபிரிக்க வெள்ளையின அரசை மட்டுமன்றி, முட்டுக்கொடுத்து பாதுகாத்த அமெரிக்கா போன்ற வல்லரசுகளையும் இறுதியில் பணியவைத்திருந்தது. போராட்டமும், பலமுமே தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களின் வெற்றிக்கும், நியாயமான் தீர்வொன்றுக்கும் வழிவகுத்தது. கறுப்பின மக்கள் போராடாமல் தலைகுனிந்தும், வெள்ளையின வெறியர்கள் சவாரி செய்வதற்காக தம் முதுகுகளை குனிந்துகொண்டும் இருந்திருந்தால் ETAJ சமூகம்கூட அவர்களை நோக் திரும்பியிருக்காது. இப்போதும்
தலைநகர தனியார் வானொலி நடு நில்ையாக செய்திகள் கூறுவதுபோல, தகுந்த நேரத்தில் அரசின் நோக்கத்துக்கு ஏற்ற செய்திகளை கூறப்போகிறதா என்று சந்தேகம் 6) ICD SIDS).
31.10.98 காலை 6.45 மணிச் செய்தியில் கூறப்பட்ட செய்திதான் சந்தேகத்துக்கு விதை
பயணிகளுடன் வந்தலங்கா முதித்தகப்பல் புலிகளின் தாக்குதலால் திரும்பிச் சென்ற தாகவும், பயணிகள் வீடுதிரும்ப விரும்பாமல் துறைமுகத்திலேயே தங்கியுள்ளதாகவும் கூறப்பட்டது.
லங்கா முதித்த பயணிகளுடன் மட்டும் செல்லவில்லை. 525 பயணிகளும், கிட்டத்தட்ட அதேயளவு படையினரும் இருந்துள்ளனர்.
நவ08-14,1998
அடக்கும் இனத்தினர் நீதியான தீர்வுக்கு தாமாக முன்வந்து இணங்கியதாக Ο Λ)95 (5 Dg5 TOT GOOTübasa. Lஇதுவரை காணப்படவில்லை.
லங்கைத் தீவின் வரலாற்றிலும் $Â சக்திகள் நிறவெறியர்கள் போன்றே செயற்பட்டு வந்திருக்கின்றன. ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகி தீவிர உருப்பெறும்வரை, "தமிழ் மக்களுக்கு கொடுக்க வேண்டியதெல்லாம்
எதுவும் இல்லை" என்று தென்னிலங்கை ஆட்சியாளரும் நாக்கூசாமல் கூறிக்கொண்டிருந்தனர். அவ்வாறு மமதையாகபேசிய ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை திம்பு பேச்சுக்கும், பின்னர் ஒப்பந்தத்துக்கும் பணியவைத்ததும் ஆயுதப்போராட்டமேயாகும். அடுத்த தேர்தலில் தமிழீழம் என்று
வாய்வீரம் பேசிக்தொண்டு பாராளுமன்றம் சென்ற கூட்டணியினர், போரா சமாதானமா? எது வேண்டும்?' என்று ஜே.ஆர்.கேட்டபோது பதில்கூற முடியாதவர்களாக நின்றது ப்ரிதாப்க் கோலம். அன்றைய தமிழ்த் தலைமையின் வாய்வீரத்தை நன்கு அறிந்துதான் ஜே.ஆர்.சாவல்விட்டிருந்தார். ஆனால், அதே ஜே.ஆருக்கு போர் என்றால் நாமும் தய்ார் என்று பதிலடி கொடுக்க မှုံးနှီး டிந்தது. அதன் 95 TOT 600TLDTG5V56 ನಿನ್ಜಿ 露 நிர்ப்பந்தத்துக்கு ஜே.ஆர். பணியவேண்டியதாயிற்று
ன்றுகூட பேசும் மக்களைப் பார்த்து
பார் என்றால் போர் என்று சவால்விடுவதற்கு பலர் உள்ளனர். ஆனால் அதனை ப்கிரங்கமாக, வெளிப்படையாக கூறுவார்களேயானால், விளைவு தமக்கு சாதகமாக இருக்காது என்பதை உணர்ந்தே உள்ளனர். அதனால்தான் புலி எதிர்ப்பு என்ற சொற் பூச்சுக்களால் தம் ஆடிமன ஆசைகளை மறைத்துக் கொள்கின்றனர். புலிகள் அமைப்பு பலமாக இருப்பதாலும், தமது பேரினவாத பேச்சுக்களால் மேலும் அதனை பலம்பெற வைத்தால் தமக்கு பாதகம் ஏற்படும் என்பதாலுமே அடக்கிவாசித்து வருகின்றனர். 1958ல் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சியாளரும், 1971 R 1983 இனக்கலவரங்களில் ஐக்கிய தேசியக் கட்சி
காங்கேசன்துறைக் சென்றதும் பயணிகள் வெளியேற அனு கொடுக்கப்படவிலலை பயணிகள் வெளியே சென்றால் கப்பலில் படையினரும் சென் தகவல் உடன் வெளியாகும் என்று கரு தடுக்கப்பட்டனரோ தெரியவில்லை.
அரச பிரசார சாதனங்களில் லங்கா
முதித்தவில் படையினர் வந்த தகவலை மூடி மறைக்கவே முயற்சிக்கப்பட்டது நோக்கத் தக்கது.
ಙ್ தகவல் வெளியே வந்து
விட்டது. குறிப்பிட்ட தனியார் வானொலி வெளியாக முன்னரே பத்திரி கைகளில் தெளிவான செய்தி இடம்பெற்று விட்டது.
கொடுத்தாகிவிட்ட்து, இனி கொடுப்பதற்கு
கொழும்பிலே பொலின மாணவர்களை தாக்கி விளையாட்டை யாழ்ப்ப கொள்ளுங்கள். இங்கு LDFTGROOT GAJT856T SOLDIGTTGA, UUD5 9UTGULD 26DL எண்ணமும், இளக்கார ரு காலத்தில் தென்
கக்கத்தில் முருங்கைக் ຫຼິ சடு கொழும்பில் வந்திறங் வடக்கு-கிழக்கு தமிழ Glag i JÜLILLGOTT. ஆனால் இன்று தமிழர்
6AJ ஏ.கே 47 என்றோ,
Just did : G. UITüGGGib. இந்தத் தமிழர்கள் லே என்ற எண்ணமே பரவ தமிழர்களைக் கண்டா கருதுவதில் இனவாத மட்டுமல்லாமல், உண்ை கருதும்பயம் கலந்த தோன்றியுள்ளது. இன கெளரவம் என்ப; அவ்வாறு எதுவும் இல் தென்னாபிரிக்கா கறு பாலஸ்தீன மக்களும், ! தேசிய விடுதலைக்கா செய்த தியாகங்கள் அ அர்த்தமாகும். மண்டே அரபாத்தையோ, பிடல்
செய்திகளில் சில இடம்பெறுவது வழக்கப்
T
★1 6UUó TUI 6lo யதை கண்டிப்பதுபோ
O
அறிக்கைவிட தமிழ்க்க கின்றன.
A 0 TA 25ITO. வைத்து லங்கா முதி பயணம் செய்ததை கொள்ளவில்லையே ஏ லங்கா முதித்த ச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றை வேடிக்கை --— த்தாமல் விட்டுப் -- །ག་ང་།
܀ ܓ صبر is of startists : (அலசுவது- இராஜதந்திரி) க்காமல் இருந்தனர். ....அ کیمبر குவதும், ஒடி ~ ~ ~ _--
STELDÚLGAJIBRIÚD : ல - ல இ | ,
சேகுவேரா போன்றோரையோ தென்னாபிரிக்க தேசியக் காங்கிரசுடனும், தசமாகவுமே தலைவர்களாக ஏற்றிப் போற்றியிருக்க நெல்சன் மண்டேலாவுடனும் அங் பிருந்தது. முடிந்திருக்காது. போராட்டம் நடந்த காலங்களிலேயே
மாறியுள்ளது. இனகெளரவம் தேவையில்லை, P.G.T.J. புலிகள் தொடர்பு வைத்திருக்கின்றனர். 556II GTSI உடை, உறையுள் சுலபமான பேரக்குவரத்து ಘ್ವಿ Tss, Giggör GOTITÚlflösas, ாவுக்கு புலிகளின் என்பவைதான் தேவை என்றால் இலங்கைத் வள்ளையின அரசை ஆதரித்தது
# இனப்பிரச்சனை உடன் மட்டுமன்றி, ಘ್ವಿ ஆயுதங்களையும் தில் புலிகள் ாக்கப்பட வழி உளளது கொள்வனவு செய்திருந்தது.
இயக்கங்களின் LD56Elbld LD58E SUBLOOT எனவே தென்னாபிரிக்க வெள்ளையின ரூம் கொடுத்த : அரசின் ஆதங்களை எதிர்த்தும்
கலநதுவடடால வாசனை ய இல்ல்ை ಛಿಸಿ: ETriálJ6ň) LDÚ (QLDôA) ததில் அவ்வாறில்லாமல் தமிழ் பேசும் மக்கள் தமிழ் போராளிகளும் வடக்கு-கிழக்கில் Ely தங்கள் தேசிய இனத்னித்துவம், போராட வேண்டியிருந்தது. கி நின்ற மக்களை பாதுகாப்பு, பாரம்பரிய் நிலப்பாதுகாப்பு TOTLDT Torp அபிவிருத்தி என்பவற்றை தக்கவைத்திருக்க தென்னாபிரிக்க பவள் கவச வாகனங்கள் LULL வேண்டுமானால், அதற்கு உத்தரவாதமான புலிகளாலும் வடக்கில் தகர்க்கப்பட்டன. ட்டால் இன தீர்வு வரை பலத்தோடு நின்று போராட BMITGWTrä16 GTITG)
வேண்டியவர்களாக உள்ளனர். தேசிய D6ՍՆԵՍ, புலிகளுக்கு உள்ள உறவு நல்ல முறையில்
கடந்த காலத்தில் " 10öö6በ| வலுப்ப்ட்டு வந்திருக்கிறது.
LIETUSJUHID
-)
எண்ணற்ற துன்ப துயரங்களை எதிர்கொண்டு, தமது மனவுறுதியை வெளிப்படுத்தியே : சில தமிழ்க் கட்சிகள் தமது நலன்களுக்காக மக்களை திசை திருப்ப தமிழ் பேசும் மக்களில் ಙ್ಗ್ಗ GlšGT UTGILDIT GOT அரசியல் தீர்வு முக்கியம் என்றும், இத்தனை பாடுப்ட்ட பின்னர் குறைந்ததீர்வுகளை ஏற்கக்கூடாது என்றுமே விரும்புகின்றனர்.
மன உறுதியும் புலிகளது தொடர்ச்சியான ஆயுதப் போராட்டமுமே இன்று இனப்பிரச்சனை தீர்வுக்கு மூன்றாம் தர்ப்பு மத்தியஸ்தத்தின் அவசியத்தை உணரவைத்திருக்கிறது. மத்தியஸ்தராக செயற்படக்கூடிய சக்தி எதுவென்று ஊகங்களும்
கப்பற்றப்பட்ட பவள்.
தற்போது மண்டேலா மத்தியஸ்தராக வருவார் என்று செய்திகளும் வெளியாகத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து இலங்கை அரசு கலக்கம் அடைந்திருக்கிறது.
நான் மத்தியஸ்தம் வகிக்கத் தயார் என்று மண்டேலா கூறிவிட்டால் அக் கூற்று சர்வதேச சமூகத்தின் மிகுந்த கவனத்தை பெற்றுவிடும் என்றும் அவ்வாறான நிலையில் தாம் அதனை மறுத்துக் கூறுவது சர்வதேச அரங்கில் சந்தேகத்தை தோற்றுவிக்கும் என்றும் அரசு அச்சமடைந்திருப்பதாக தெரிகிறது. அதனால்தான் தென்னாபிரிக்கா அரசுக்கு அவசர அவசரமாக சில வேண்டுகோள்கள் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சிடமிருந்து பறந்து போயுள்ளன. விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும் அவர்களுக்கு தென்னாபிரிக்காவில் 鷺 கொடுத்தலாகாது' என்றும்
வண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. லிகளின் சர்வதேச தலைமையகம்
திறக்கப்பட உள்ளதாகவும் கொழும்பின் ஆங்கில தினசரி ஒன்றில் செய்தி வெளியாக வைத்தனர். இவ்வாறெல்லாம் செய்தால் புலிகளுடன்
னயும் காய்நகர்த்தல்
ார் சிங்கள AeroSuit star. TT, "plast இ
S SS S SSS S S ந்தியாவுக்கு இலங்தை இனப்பிரச்சனையில் ாணத்தில் : தலையிட 蠶 அரசியல் காரணங்கள் " தடையாகவே இருக்கும். ಗಾಳಿ? அதனை உத்தேசித்தே இந்திய பாதுகாப்பு மான பார்வையுமே அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் fiệufijø06Iflậ) மறைமுகமான சமிஞ்ஞை ஒன்றை
காட்டியிருந்தார். i GEiduale "இலங்கையில் மூன்றாம் தரப்பாக இந்தியா
நற்றியில் யாரும் மத்தியஸ்தராக தம் ஒருவராகவே ஆட்சேபிக்காது" என்று கள் கற்பனை கூறியிருந்தார்.
* கூற்றை மேலேழுந்த வாரியாக as st நாக்கும்போது இந்திய அமைச்சர் திறங்கினால்கூட கூறியதாக தோன்றலாம். மான எதிர்ப்பு னால் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் விடுதலைப்
களுக்கும், ရှိမျိုးနှံ தமிழர்களின்
JITGÚNSEITLE&, CB, G, GEGAUG
(550) 55616) நீண்டகாலம்ாக ஆதரவு
S S S அளித்து வருபவர் அவர் அவ்வாறு E" கூறியதானது, அதிருப்திப்படுமோ
என்று வேறு சக்திகள் யோசிக்க 器 GTGOT DI என்று பச்சைக்கொடி
u காட்டுவதற்கேயாகும். ;ழ்நிலையும் அதேசமயம் தனது பாதுகாப்புக்கு
அச்சுறுத்தல் இல்லாத தனக்கு சவாலாக
மிக முக்கியமாகும். ಘ್ವಿ சக்தி இ
!Toქტ ენ . . D6AJULUIT GOTT GÅ) தலையிடுவ்தையே இந்தியா விரும்பும் பின மக்களும், அவ்வாறான சக்தியாக நெல்சன்
மண்டேலாதான் இந்தியா,
LOQLD UA) ISIT(N56flÂ)
燃 நாடு இலங்கை அரசு, புலிகள் ஆகிய சகல
UNTUTTI ULI ಙ್ ாத்தமற்றவை என்றே தரப்புகளுக்கும் பொதுவான om gouGuust, UTiff மத்தியஸ்தர் இன்றைய நிலையில் நெல்சன் காஸ்ரோவையோ, மண்டேலா மட்டும்தான். L LS L L L LS L LS L LLLL LLLL LLLLLL L L L L L L L L L SL L L L L L L L L
வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. வரும்போது படையினர் ஏற்றி வரப்படுகிறார் SI.
யாழ் குடாநாட்டு மக்களுக்கு அத்தியாவ சியப் பொருட்களை அனுப்புவதற்காக என்று அரசால் விடப்பட்ட கப்ப்லே லங்கா முதித்த
IGOTIAATT?
அதனை இராணுவ விநியோகக் கப்பலாக பயன்படுத்தும் தேவை இருந்தால், பயணிகளை அதில் ஏற்றியிருக்கக்கூடாது.
சரக்குக் கப்பலை கடத்தாதே
பயணிகள் போக்குவரத்தை தடுக்காதே என்று யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி ஊர்வலம் நடத்தியுள்ளது.
சமயங்களில் தவறுகள் தான். அதனை உடனடி சந்தேகங்கள் எழாது. *
னத்தை சுட்டு வீழ்த்தி அரசுக்கு பிடித்தமாக
ETT
ட்சிகள் போட்டி போடு
usha, Gost ssug-Lore, ந்தவில் சீருடையினர் க் கட்சிகள் கண்டு
க்குக் கப்பலில் கவச
தமக்கு ஒட்டும் உறவும் இல்லை என்று தென்னாபிரிக்க அரசு கூறியாக வேண்டிய ராஜதந்திர கட்டாயம் தோன்றும். அதன்பின்னர் மத்தியஸ்தராக செயற்பட தயார் என்று மண்டேலா கூறமுடியாமல் போகும் என்பதுதான் ஆட்சியாளரின் தந்திரமாக அமைந்துள்ளது. மத்தியஸ்தராகத் தயார்' என்று மண்டேலா கூறுவதர் Lpellö<LDá), ချွဲကြီးနှီး தியாக ಆಟ್ಲೀ" omt uiu நகர்த்துகின்றனர் ஆட்சியாளர்கள் தென்னாபிரிக்காவில் புலிகள் செயற்படுவதற்கான எவ்வித ஆதாரமும் தம்மிடம் இல்லாத நிலையில், அங்கு புலிகளை தடை செய்யுமாறு இலங்கை அரசு விழுந்தடித்து கூறுவதன் மர்மம் அதுதான். மொத்தத்தில் இலங்கை இனப்பிரச்சனையை நீதியான முறையில் தீர்ப்பதற்கான மத்தியஸ்தம் வகிக்க பல சக்திகள் தயாராக உள்ளன. அவ்வாறான சக்திகளில் மிகப்பொருத்தமான ஒருவர் நெல்சன் шаи (; ап. தனது நலனுக்கு ஏற்பவும், பேரினவாத சக்திகளது திருப்திக்கு ஏற்பவும்
னப்பிரச்சனையை தீர்க்க விரும்பும் ஆட்சியாளர்கள், மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கு தற்போதைக்கு தாமாக இணங்கப்போவதில்லை. ஆட்சியாளர்களை மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துக்கு இணங்க வைப்பதற்கும் தமிழ் பேசும் மக்களின் ஒன்றுபட்ட பலம் சார்ந்த நிர்ப்பந்தமே 9IGUSTULOT(9)LD.
சரக்குக் கப்பலில் ஆயுத தளபாடம் ஏற்றாதே!
பயணிகளை பணயம்வைத்து போக்கு வரத்து நடத்தாதே
வர்த்தகரின் சரக்குகப்பலை ஆயுதக்கப்பல் என்று கூறாதே தாக்கிவிட்டு நஷ்ட ஈட்டை மறுக்காதே என்றும் கோஷம் போட்டிருந்தால் பக்கசார்பற்ற போராட்டம் என்று பாராட்டியிருக்
GOTL).
படையினரோ புலிகளோ பொதுமக்களின் போக்குவரத்து சாதனங்களை தமது போர் சார்ந்த தேவைகளுக்கு பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அதிலும் பொதுமக்களை தமக்கு கவசமாக ஏற்றிக்கொண்டு பயணங்கள் நடத்துவது மிகமிக கண்டிக்கத்தக்கது.
மனிதாபிமானம், மனித உயிர்களில் திடீர் திடீர் பாசம் கொண்ட தமிழ்க் கட்சிகளுக்கு மேற்கண்ட உண்மைகள் ஏன் தென்படுவ தில்லை? O

Page 8
பாவ்லா காட்டவும் வேண்டும். அரசுமீது DOSBERTORIOUS வைத்துவிட்டு, பதவி விலக ஒன்று இரண்டு கண்டனத்தை ஒரு பெயருக் விரும்பிய அமைச்சரை மட்டும் குக் கூ ူ။ சுத்தமானது
நிற்குமாறு கூறியிருந்தான் அமீன் என்று உரத்துச்சொல்லிவிடவேண்டும். அப்படி
o: «Ŝlaves 器 ருப்பம் தெரிவித்த யான ஒருவர்தான் தேவை என்றான்,அமீன் அதிர்
smyssario Toror?” GT6örgy Gas LLIT Gött அவ்வாறான ஒருவரை தெ
அமீன் கேட்டுக் கொண்டேதன் நாற்காலி விசாரணைக்குழுஅமைத்து விசாரிப்பு நடத் பில் இருந்து எழுந்து குறுக்கும் நெடுக்கு தினார்கள் சாட்சியங்கள் பதிவுசெய்யப்படுவ Gyakorolt sorreny மாக நடைபோட்டுக் ಛಿ: ான் தாக செய்திகளில் இடம்பெறச் செய்தனர். ப்கள் blancijalu. அமீனோ, அவனது புலனாய்வுத் alagitai Gasnabe
பதவி விலக விருப்பம் தெரிவித்த அமைச்சருக்கு மெல்ல மெல்ல பயம் துறையோ எதிர்பாராத திருப்பம் ஒன்று
பிடித்துக் கொண்டது. ஏற்பட்டது. D
சக அமைச்சர்கள் ஏன் மெளனமாக LILIISILNIMy ’。 இருந்தனர் என்பது புரியத்தொடங்கியது. sighland
அமீன் கேட்ட கேள்விக்கு என்ன зашвабе. List பதில் கூறுவது என்று அவர் தடுமாறிக் Golublanció Galabas கொண்டிருந்தார். agana bill, gif அமீன் அவரை நெருங்கி நின்றான். Luglla Galli
"என்ன பதிலையே காணோமே" என் றான்.
அமைச்சருக்கு நாக்கு உலர்ந்து ಇಲ್ಲಿ அமீன் நேரி போனது "உடல். ဖွံ့ဖြိုဟီးမှ gíflung, "E" இல்லை" என்று கலப்படமில்லாத பொய் எங்கள் ஆட்சி
மாறு எதிரிகள் மிரட் மானை, எதிரிகள் பலிய smyslowLDIT GOT Auffas GODOM
ஒன்றை உதிர்த்தார்.
"அப்படியா?" என்று கேட்ட அமீனின் கையில் 'அது' எப்படி வந்தது என்பது
அமைச்சருக்குத் திகைப்பாக இருந்தது. JISTGOT
தன் கையில் உள்ள கத்தியைக் கண்டு யான சோகத்தோடு அமைச்சரின் உடம்புமுழுக்க நடுங்குவதை அமீனின் நடிப்ை யும், அவர் நெற்றியில் வியர்வை அரும்பு இனம்கானத் தொடர் வதையும் ரசித்தபடி மேலும் அவரை இதற்கிடையே உ நெருங்கிய அமீன்; "உபயோகம் இல்லாத பணக்காரர்கள் பலர் ( உடம்பை வைத்து என்ன செய் இராணு
யப்போகிறீர்? அம்னு
Solpå Fynes
jög slétøl § LITULD gTa கிறீரா? அல் @ லது பாறாங் SÄ LGOLä கிறீரா?" என்று
(s.LLIGI. விசாரணை நடத்திய பிரதம நீதியா
ருக்கு சாட்சியங்களைக் கேட்கக் கேட் LDIISO L IT 60T1" 6T 60T DITT
D னம் நெகிழ்ந்து போய்விட்டது. இராணுவ புலனாய்
"நடந்திருப்பது மிகப்பெரிய அநியாயம் சில அதிகாரிகளையாவது தண்டிக் வண்டும். அதற்கு உத்தரவாதம் தந்தால்தான் உங்களுக்குச் சார்பீாக அறிக்கை தருவேன்!
ன்று பிரதம நீதியரசர்
விஷயம் அமீனுக்கு வந்தது. "அவருக்கு ன் சிரமம் நாங்கள் எழுதும் அறிக்கை ட்டும் அவர் கையொப்பம் போட்டால் பாதும். மறுத்தால் கையொப்பம் போ
20 Glg:T lID 9,8ll BlILLN இன்னொரு அதிகா ÜGITISuirasi, LGU GS மற்றும் ட்றக்குகளுக்
LLII60I.
பல வர்த்தக நிை பங்கிட்டுக் கொண்ட assif,
அப்படியான பதிலைத்தான் எதிர்பார்த் தான் அமீன். அவன் செய்யப்போகும் காரியத்திற்கு அவ்வாறான பதில்தான்
5606),
"சுலபமான பணிக்கே ஒத்துழைக்காத 蠶 உடல் ஏன்? இதற்கு ஒரு உயிர் ஏன்?
ர் செத்துப்போகலாம் தப்பே இல்லை" அமைச்சர் மன்றாட முன்னரே அமீனின் கத்தி அவரது அடிவயிற்றில் செருகப்பட்டது. குடல் வரை பாய்ந்தது போலிருந்தது.
மரண அலறலோடு மடங்கி விழுந்து
உயிர்விட்டார் அமைச்சர், அப்படியே அவர் அருகே அமர்ந்து 蠶 கைவிரல் ஒன்றை வெட்டி எடுத்து புசிக்கத் தொடங்கினான் அமீன்.
Austš5e5 f6 600V ULI Besloot plaat GOLDUITGor தெரியாது.
தனால் பொரு is டமே, 'முன்னர் கொடுத்து வாங்கினி
LIFTlife5 GMT.
ன்றான் அமீன்.
அப்படித்தான் நடந்தது. சித்திரவை ாங்காமல் காட்டிய இடத்தில் கையொப்பு பாட்டார் பிரதம நீதியரசர்
அந்த விரலில் 96 IT இருந்து வழிந்த இரத் விட ஓரள தத்தை சப்புக்கொட்டி செய்தனர் ருசித்தான். அவன் கடை இரா வாய் ஓரமாக இரத்தம் சீருடையி வழிந்தது. செய்ய, அ SITMLDä (unsonst 2. Tu" பட்டியலில் அந்த அமைச் களாகச் சரின் பெயரையும் இக்க சேர்த்துவிட்டனர். அமீன் “eas GääTLITIGÓS) SITGESTIT அதிருப்திச
GIGGST 8 LDU) š60, 6 li, ola, IG மான பல போகிறது. மனித பொறுப்ெ கள் காற்றில் பறக்கிறது. அங்குளள ஆட்சி நடக் கரணங்க கிறது. உகண்ட்ா மக்கள் விற்றுவிட் அமீனால் சிறைவைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனோருக்காக மருந என்று உலகச் செய்திகளில் கூறப்பட்டன. முதலைக் கண்ணிர் மருந்துப்பொருட்களை கூறும் விலைக்கே வி
உடனடியாக அமீன் மறுப்பு வெளி
GILLIT Gör. Das GiaTLIT GJITQASOTMGS) BILÉcossit "காணாமல் போனோருக்கும் அமீன்
வர்த்தக கட்டடங்
வில் வெளி ஆட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. களையெல்லாம் ஒன் "9" E. 嵩 டந்த கால ஆட்சிகளில்தான் மிக இரகசி விட்டு, கட்டடங்கை விசாரிக்க பிரதம நீதியரசர் தலைை மாக பல நூற்றுக்காணக்கானோர் பலியாகி மட்டும் வர்த்தக அமை விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்படும். ாணாமல் ரேயுள்ளனர்" என்றது அறிக்கை வட இந்தியாவை பிரதம நீதியரசரும் அவரது குடும்பத்தின குடும்பத்திற்கு உகண்ட
கடந் ட்சிக் காலத்தில் காணாமல் Curt :ே தகவல் கள் வெளியாகின்றன. அதனைவைத்து என் ஆட்சியில் அநியாயம் நடப்பதாகக் 85a. Q9)IQIgI 9ULILLLDITOOT 86L(098586 GR095,
மதித்து Olgi
வருகிறேன். என் ஆட்சியில் தப்பித் தவறுகள் நடந்திருந்தால்கண்டுபிடித்து தண்டிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிப்போம் என் ஆட்சியில் யாரும் காணாமல் போயிருந்தால் மக்கள் உடனடி யாக தங்கள் சொந்த விவரங்களுடன் எனக்குஅறிவிக்க வேண்டும். நான் தக்க நடவடிக்கை எடுப்பேன்" என்று தேனொ ழுகப் பேசினான்.
விசாரணைக்குழுத் 95606UQUITES
ரும் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர் என்ற போர்வையில் புலனாய்வு வைச் சேர்ந்தவர்கள் அவரைச் சுற்றி றுத்தப்பட்டனர்.
ஒருமாதம்வரை அவ்வாறு கண்காணிப்பில் வைத்திருந்துவிட்டு, ஒருநாள் அவரை சூட்டுக் கான்றனர். தலையை மட்டும் வெட்டி யடுத்துச் சென்று அமீனிடம் கொடுத்தனர். த் தலை வணங்கு என்று கூறு Tirs dir. Slygo Jouys flait Tör முன்னால் வணங்கிக்கொண்டு இருக்கிறது! ன்று சிரித்துவிட்டு அந்தத் தலையையும்
கான பவுண் பெறும
இருந்தன. வர்த்தக ச அவர்கள் வைத்திருந்த
'கச்சிரா என்ற குடும்பத்துக்கு சொந் டங்கள் இருந்தன. அவ மாளிகைகள் இருந்த மாளிகைகள் இருந்த
மத்வானி குடும் கை வைக்கக்கூடாது உத்தரவிட்ட அமீன், அத் யும் தனது பொறுப்பில்
"பெறுமதியான தலைகளைச் சேகரிப்பது னக்கு பொழுதுபோக்கு" என்று கூறி அமீன் கைத்தபோது, பேய் ஒன்று நகைத்தது போல ணர்ந்தனர் அங்கு நின்ற அதிகாரிகள்
யாரை நியமிக்கலாம் என்று தனது புல BT LOGifs, LDPTLSligo SITIĊIGN (Nino LLD BAJIT GAMLAGGÖTLDTGM
- அமீன் மனித மாமிசம் சாப்பிடும் பழக்க LD5AIMMUl60I UMT ஐாய்வு பிரிவித்தலைவருடன் கலந்தா ள்ளவன் என்பது படிப்படியாக வெளியே செய்த அமீன் திறந்தவ லோசித்தான் அமீன் தரியத் தொடங்கியது. ன்றுவிட்டான்.
நாம எணன நினைக்கிறோம் 0100IU) அமீனும் அதனை மறுக்கவில்லை. தன் DIT GAM GODE VÓlsóT BAGAI தெரிந்து அதற்கேற்ப அறிக்கை தரக்கூடிய கிய பெண்ணின் அழ நீதிபதிகளும் இருக்கிறார்கள்" என்றார் படியான விஷயங்கள் தெரியத்தான் வேண்டும் படைத்தது.
புலனாய்புப் பிரிவு தலைவர்
"நியாயமாக விசாரிப்பது போல
S.
ன்று நினைத்து மறுக்காமல் விட்டிருந்தான்
“urrir gaudir?” GT பிரதம நீதியரசரின் தலையில்லாத உட
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சிக்கிய வீடியோப்டங்கள்
திருக்கிரும் தகவல்கள் அம்பலம்
சென்னையில் நீலப்படங்கள் தயாரித்த காட்சிகளும் கண்டு பொலிசாருக்கே
தொடர்
哥豪珍长
EIIIlfoil கும்பல் ஒன்று பொலிசாரிடம் மாட்டிக் தம் கண்களை நம்ப முடியவில்லையாம் pi. கொண்டதை அடுத்து திடுக்கிடும் பல தக இதுபற்றி அந்த நடிகைக்கு நெருக்க ':" ண்டிருக்கின்றன. மான வட்ட்ாரங்கள் சுறும்போது பிரபல வரும் படங்களை
திருட்டுத்தனமாக வீடி NGGADEG யோவாக்கி விற்பனை
செய்தது ஒரு கும்பல். விறன் திரையரங்க ஊழி
யர்களை கையில் thblgseldhólmi. :oooo.
இரவோடு இரவாக பிலிம் சுருளை எடுத்து வீடியோவிலும், சி.டி.
-1 UITVOUGATTUTTg திரையரங்க உரி இதற்கு ' களுக்கு இந்த விடயம் தெரிய வராது. இரவுக்காட்சி முடிந்து எல்லோரும் நடிகையாக மாறுவதற்கு முன்னர் அந்த
ல் சென்று அஞ்சலி
கைது செய்யும்வரை Gungan Giggs
ல்லை" என்று பொய்
'ಕ್ಷ್ ÜLJL LLUITES தூங்கிய பின்னர்தான் பிலிம் ரோலை நடிகை தெலுங்குப் படங்களில் தாராள JAGOTITÄT BEGIT y LIUly. கழற்றி கொண்டு செல்வார்கள் பதிந்துவிட்டு மாக நடித்தார். அந்த காட்சிகளை Lula திய புதி விடிய முன்னர் கொண்டுவந்து வைத்துவிடு வெட்டி இணைத்துள்ளனர்" என்று கூறு 45 a. கிறது. அந்த நடிகை வேறு யாருமல்ல வி உயிரதிகாரிகளும், தமிழக முதல்வருக்கு இக் கும்பல் பற்றி குஷ்புவேதான்
தகவல் போனதும், கடும் உத்தரவு பிறப் ஆனால் தமிழக பொலிசார் வேறு பிக்கப்பட்டது. பொலிஸ் உடனடியாக களத் விதமாக கூறுகின்றனர்: முன்றெழுத்து தில் இறங்கி அனைவரையும் மடக்கிப்பிடித் குண்டான நடிகை ஒருவருக்கும் இரண் ಶಿಶಿ' டெழுத்து நடிகை ஒருவருக்கும் இக் அப்போதுதான் கிணறு வெட்டப் பூதம் கும்பலோடு தொடர்பு இருக்கிறது இவர் கிளம்பிய கதையாக, நீலப்பட தயாரிப்பு கள் இருவரும் நீலப்படங்களில் நடிக்க விவகாரம் வெளிப்பட்டது. வில்லை. ஆனால் திருட்டு வீடியோ விவ மார்க்கெட் சரிந்த நடிகைகளை வைத்து காரத்தில் பொலிசார் தலையிடாமல் நீலப்படம் தயாரிப்பதிலும் இக் கும்பல் இருப்பதற்காக உயரதிகாரிகள் அமைச் ஈடுபட்டுள்ளது. சர்கள் போன்றோரை சரிக்கட்ட இந்த அவர்கள் தயாரித்த வீடியோப் படங் நடிகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர் களைப் போட்டுப் பார்த்த பொலிஸாருக்கு என்கிறது அதிர்சி காத்திருந்தது. குறிப்பிட்ட நீலப்படங்களில் நேரடி : பிரபல ருேவர் மகாதரரள யூ டித்த மா பிரபல டிள்ே ":ெ மாக நடித்திருக்கும் காட்சிகளும் சிரிப்பு வெத்துப்பது: ரி இரண்டு டசின் ஒருவர் சம்பந்தப்பட்ட நிர்வாணக் முகர்களைதேடி அலைகிறார்களாம். லை உயாநத காாகன அதிக திருமணம் டில் கலந்துகொள்ள கு சொந்தக்காரனாகி செய்து சாதனை படைத்த அவர் அணிந்து _ வெர்ஹொலிவூட் படவுலக சென்ற மரகதக் கற் #ါမျိုးမျို : முன்னாள் கனவுக்கன்னி கள் பொறிக்கப்பட்ட ЛП 3ЈПg)/6)) 958/I எலிசபெத் டெய்லர். இ G) /5, 606.0 LDI)I)|Li)
"E",16lalafolioliai ..." Ja, GMG) பொருட் ஒரு நல்ல காரியம் செய் மதி 10 கோடி ரூபாய். விலை அவர்களுக்குத் திருக்கிறார் தன்னிடமிருந்து 27 கைகளில் அணிந்துள்ள வைரங்கள் பொறிக்கப்பட்ட விலையுயர்ந்த கற்கள் பதிக் ட்கள் வாங்க வருப பொம்மை ஒன்றை ஏலம் விட்டார். கப்பட்ட பிரேஸ்லெட் மற்றும் இதனை என்ன விலை சுமார் 20 இலட்சம் ரூபாய் கிடைத் மோதிரங்களின் எடை 3319 ர்கள்?' என்று கேட் கரட் விலை 3 கோடி
1992இல் எய்ட்ஸ் ஒழிப்பு நிதிக்காக தனது பிரியமான வைர முகமூடியை ஏலம் விட்டார் நான்கரை கோடி 1 ரூபாய்க்கு ஏலம் போனது.
இங்கிலாந்து அரசியின் கஜானாவில் பாதுகாக்கப்பட்டு
க்கு வேண்டப்பட்டவர் களுமே திடீர் பணக்
s Tyres GITTÁGOT.
p, 668İLİTG06).
விட்டு வெளி
LJGOTé56ff (Jñ . geIIIálsorff.
தது.
அப்பணத்தை அப்படியே கள் கூறும் விலையை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்ப்ட்ட வு குறைத்து விற்பனை குழந்தைகளின் நிவாரணநிதிக்காக
கொடுத்துவிட்டார். அவ அதிகாரிகள் எலிசபெத் டெய்லருக்கு N) நின்று சொந்தமான வைர நகைகள் பற்றி
T568 U60LLUGUGU GLDGITL'LLDITGT alsTG) Sulfull GT
st ÖLJ60) GOT LLUIT SITT E. '? நானூறு "E SlgUDULL60 ft. - ரக்கல்லை இலட்சம் கொடுத்து 19, UUPUL L- 1993இல் ஒஸ்கார் பரிசளிப்பு விழாவுக்கு ஏலத்தில் எடுத்தார். மேற்கொண்டு 50 ாட்சிகழுக்களிடேயே எலிசபெத் அணிந்து சென்ற எம்ரால்ட் இலட்சம் செலவு செய்து நெக்லசாக
ஆட்சிமீதான பாரிய பதிக்கப்பட்ட வைர நெக்லசின் போட்டுக்கொண்டார்.
ளைத்தோற்றுவித்தன. விலை நான்கரை கோடிரூபாய் இவையெல்லாம் எலிசபெத் டெய்
லாவில் GITGIT SITUA) இலண்டனில் எய்ட்ஸ் ஒழிப்பு மாநாட் லரின் சொந்த மதிப்பில் ஒரு துளிதான்.
Ś: OF O. SS SSSSS SSSS SSS SSSSSSS SSSS SSS SSS
5 UJ60L 95/96 TINTI,
"ர்" இதயம் இல்லது கிரிக்கெட் பிரதமர்
ளையெல்லாம் கழற்றி பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் இனி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலையில் கிரிக்கெட் விளையாடத் தீர் மானித்துள்ளார். அவர் விளையாடுவதற்கு ஏற்ற மைதானத்தைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் பாகிஸ்தான் அரசு அதிகாரி கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் ஆனால் பாதுகாப்பான மைதானத் தைத் தேர்ந்தெடுப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.
TOT, IGOTTGO. ஃடைகளில் கிடந்த (8
யும்வாங்க வருபவர்கள் ஒரு பெண்ணின் கருவில் உருவாகும் DO) தீர்த்தனர். இரட்டைக் குழந்தைகளில் ஒன்றுக்கு இதயமே |(59|0 2976|| பொருட் இல்லை என்றால் என்ன செய்யலாம் றுவிடாமல் அபகரித்து கருக்கலைப்பு செய்தால் தாயின் ாப்பூட்டி சாவிகளை உயிருக்கும் இதயம் உள்ள குழந்தையின் ச்சில் ஒப்படைத்தனர். உயிருக்கும் ஆபத்து நேரலாம் அப்படியே ச் சேர்ந்த மத்வானி - 6 இரண்டு உயிர்களை காக்கும்
தியான சொத்துக்கள் இந்தப் பிரச்சனைக்கு தற்போது ாம்ராஜ்யம் ஒன்றையே பிரிட்டிஷ் டாக்டர்கள் தீர்வு கண்டுள்ளனர். 560TT.
யல் நெருக்கடிகள் மிகுந்து காணப்படு கின்றன. அவற்றில் இருந்து தன்னைச் சிறிது விடுவித்துக் கொள்வதற்காகவே அவர் கிரிக்கெட் விளையாடத் தீர்மானித் துள்ளார்.
அதன் பிரகாரம் இருதயம் இல்லாத
குழந்தையின் உடலுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை நிறுத்திவிட்டு அந்தக் கருவை மேலும் இரவிடாமல் செய்வதே ಇಂಗ್ಲಿ. அத்தோடு மைதானத்தைச் சுற்றி
இதனால் இதயம் உள்ள குழந்தை மட்டும் சிறிது நேரம் ஒடவும் முடிவு செய்துள்ளார்
நல்ல முறையில் பிறக்கும் மற்றொரு கருவை அவர் இது அவரது நண்பர்களின் - - பின்னர் வெளியேற்றிவிடலாம். O என்று சொல்லப்படுகிறது 蠶 ಙ್ಗ SSSSSS SSSS SSSS SSSSSSS SSS SSSSS SSS SS SS SSS SS SS SS SSS தமான பெரும் தோட் ##o || LI616II bl"|Italkü ữ6lÎLāli: ன. மொத்தம் மூன்று - T கலைஞா கருணாநிதிக்கு ப சொத்தில் எவரும் சென்னையில் திரைப்பட உல என்று கண்டிப்பான தி நடத்திய பவளவிழா தனைசொத்துக்களை வில் கலைநிகழ்ச்சிகள் ?: டுத்துக்கொண்டான் : கைக்கு தொப்புள் தெரி ாயமுடாமல் பிரதது யும் உடையணிந்து ப்ரீதா விஜய
குமார் உட்பட நடிகைகள் பலர் ரில் ஓவியமாக தொங் ஆடினார்கள். கு அவனை ஆட்டிப் முன்வரிசையில் இருந்த அரசியல் புள்ளிகள் வைத்த
ாவில்பல கோடிக்கணக் வலிமை ஒரு இருதயத்திற்கு இருக்காது நவாஸ் செரீப்புக்கு தற்போது அரசி
அருண்குமாரும் காதலர்கள் போல ஒருவர்மேல் ஒருவர் புரண்டு ஆடியதைக் கண்டு பார்வையாளர்கள் முகம் சுளித்த போதும், கலைஞர் உட்பட அரசி யல் பிரமுகர்கள் முகம் கோணா மல் இரசித்தனராம்.
மேடையில் விதம் விதமான சேலைகளில் நடிகைகள் நட மாடியபோது, அரசியல் பிர முகர்கள் டென்ஷனாகி விட்டனர்.
ன்றான். விழிவாங்காமல் பார்த்து இரசித்தனராம். அன்றிரவு எந்தெந்த நடிகைக்கு தூதுகள் இடி தொடரும் ப்ரீதா விஜயகுமாரும், அவர் சகோதரர் பறந்தனவோ? தூக்கம் போனதோ? O TID6ui
DJ நவ08-14,1998

Page 9
Y
கண்ணாடி Gurio) դոլ փայhՈլյլ
°5 **
soos a
gërmulon இருக்கிறத D GAJANI) li
நூற்றுக்கணக்
சிலந்தி இனங் உள்ளன ஆன டினோபிஸ் இந்தி *s பெரியவை ஒன்றின் 凯、 சென்டிமீட்ட 6) յրիա դ հոր: இருப்பதனா இவற்றின் பார் 1932, 3, Aita,5)LD இருக்கும் என்பதில்ை ஆனால் இர Gall gost asof
இச்சிலந்திக | அங்குமிங்கு
சுற்றித்திய கண்களே இவற் உதவுகின்றன
முத்தத்தில் பல ரகம் உண்டு இந்த ஜோடியின் முத்தம் உலக சாதனை முத்தம் அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற்ற நீண்டநேர முத்தப் போட்டியில் பலநூறு ஜோடிகள் சுவாரசியத்துடன் குதித்தன. ஆனாலும் உதடு வலித்து சகல ஜோடிகளும் வாபஸாகிவிட்டன. இந்த ஜோடி மட்டும் 29 மணிநேரம் சளைக்காமல் முத்தமிட்டு உலக சாதனை படைத்தது. மார்க் தென் கெ ரொபேர்டா என்ற இந்த ஜோடிக்கு ஃபிரான்ஸ் சென்றுவர உணவு தங்குமிட ப்ாடிபில்டிங் வசதிகளுடன் பயணச்சிட்டும் பரிசாகத் தரப்பட்டது பார்த்தீர்களா, கரும்பு தின்ன கட்டுமஸ்தான கூலியும் கொடுக்கிறார்கள்
SSSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
படத்தில் இருப்பது சோபா. ஆனால் யார் வீட்டிலும் இதனை வைக்க இடமிருக்காது. அந்தளவு பிரமாண்டமான உலக சாதனை சோபா இது
பாங்ஹொக்கில் நடைபெற்ற கண்காட்சியொன்றில் இச் சோபா வைக்கப்பட்டிருந்தது. இதில் நல்ல வாட்டசாட்டமான 30 பேர் ஒரே சமயத்தில் அமர முடியும் எடை 520 கிலோ நீளம் 25 அடி உயரம் 12 அடி இதில் அமரவேண்டுமானால் ஏணிவைத்துத்தான் ஏறவேண்டும் இப் படியான சோபாக்கள் விற்பனைக்கு வந்தால் இலவச இணைப்பாக ஒரு ஏணி கொடுக்க வேண்டியிருக்கும்.
கள் ஜோடி கொண்டனர்.
!,ബി.08-14,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாரியாவில் ஆண், பெண் SS
போட்டிகள் நடந்தன.
ஜோடியாகவும் கலந்து
படத்தில் இருப்பது ஆண்-பெண் கலப்பு இரட்டையர் போட்டியில் வெற்றிபெற்ற ஜோடி கடும் பயிற்சி செய்து உடம்பை முறுக்கேற்றி வைத் திருக்கிறார்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளும் பெண்களுக்கு மெல்லிடை என்ற உவமை பொருந்தாது எல்லோரும் வல்லிடையர்கள் O
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
47 வயதான கேம்பல் விபத்தில் ஒரு கையை இழந்தபோது சற்று மனம் தளர்ந்தது உண்மைதான் இப்போது தளர்ச்சியெல்லாம் போயாச்சு
இயற்கையான கை போன்ற செயற்கை கை பொருத்தியுள்ளனர். இதனை
எடின்போர்க் நகரில் உள்ள பிரின்சஸ் மார்கரெட்ரோஸ் மருத்துவமனையில் வைத்து இக் கை பொருத்தப்பட்டது.

Page 10
கி ா பிப் ஏரியா மாற்றி திருக்கிறோம் IFIFFITINAH, MIIHF EKENLAH H பள்ள் பென்கங்கட நடிகையா பின்னர் பழிவாங்கும் விட்டுக்கொடுப்புர்கா செய்யாமல் A. *
TLTTTT S TTLL TTT SYTT S TTTTTTLLL SSSLSSSSSSLLL LS S S LLLL SYSS வியா ஆாயில் ஓடிவருபவர்கள் குடும்ப கஷ்டம் Tyfu HUNTI AWA ாராக நடிக் வருபவர்கள் நிா T BARA முதல்
■■『曹」 அறிமுகமாகும் பூ
Alama ாவில் மீது பலருக்குபடம்தான என்று குறைந்த சம்பளத்திற்கு ப்ர் விருத்தா திரி நிருபர் ": ந்து இந்தப் படம் நன்றாாள்
கரிய சொகக்ாநகள் "இப்ள்ே Finantinu un TTV JOTVIJAS Anak A LAN Kawi | li "OTTA, கும் எாவின் எள்ளை LLLLLL LL LLLLLS S S KL S SL SLL S SKLLLLSSSAS SLSLS
MALTIM JITTI ாக்கு முதன்ாள்ள் AMAKAT LIN அப்துல்விெத்தில் நல்வியூகிதத்தில்
ஜ்ே மிரட்டிமிரட்டிநடிக்க வைத்தனர்
தியேட்டரின் கடிதங்களில் pylónu ar Manus sin பிருவரும் சந்தித்து காலை வளர்ந்திரம்
TITI, III மின்னர் முட்டச் சென்போது Timur milliún na MTG:s sy ":படிவ"யே அவன் தவறாக நான் ாது வெளிநாட்டிஸ்தான் வெளியாகும் பெரிய தொப் 鶯 அதுதான்கதை :அன்பிரம் அதிகமாக்காரன்: டடுப்பேயில்லாமல் தொட்டியில் நீந்தக் கொள் 蠶
சர்ந்து முப்பதாயிரம் * :
தெரியாது என்ார்கள் A llys y வாயலும் படுகையில் TTTTLTTTT TTTTTTTTTT TTTT TTTT S TTTTT LL T T TTu D TTTTTTTTTTTLLS :"ார் டி .
TRWM" UTAWA TAITNEY JULIEUEN GALII " ■■ USA ■」 ஒப்பந்தந்தி ாரர்களும் பருவாங்க எல்லோரையும் Tipula நடிப்பதாக கையெழுத்து
штапи и антин и, нијим ாண்ட சிளிமாயுக்கு பூசைப்பட்டாம்ான்று
முரளி NA KANILAIS-GATAVI
| Asia La Sa
DILIB
EFF u டுக்கிடும் காப் கன் நாடா ஒன்று ெ
பீட்டுள்ளது
பாக அவரு
Isi JLO) VITI NA MITTET IN DIT ாகரனுக்கு அவருக்கும்
WHITET
ருவரும் தாயி சந்தி ாது பொத ரக்கொள்
uliministransportsmrti
தாங் அனுராதாக்கும் Nuo VIITAJIEM UNGAVILNIUI för ஏற்பட்டுவருகிறதாம்
யாருவர் பாடகா
in all
பொய் பாடங்கள்
பாரம் மிகு III IIIIIIIIIIIIIIIIIII.
| | | | | |
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S
டாக்கு சம்மதம் பிள்லையானால், நாங்கள் கெட்கும் நஷ்டாட்டை கொடுக் பண்டியிருக்கும் இலட் ருயா நஷ்டஈடு கொடுக்கம்மதமானால் தாராளமாக er Bleue விட்டுக்கும்போய்க்கோ என்றார்கள் வேறு வழியில்லாமல் அவர்கள் சொன்ன கள்ளழகர் படத்தின் தன்படி ஆ நடித்தேள் அதன்பின்னர் மின்க்க வேறு வழி தெரியாததால் LMA மக்-அப் பில் த்ெதன்திரி படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தேன் நடிக்கிறார் விஜயகாந்த்
படப்பிடிப்புக்கள் பொ அதிபிரபலம் புத்துவருகின்றன.பிப்படா தமிழ் சினிமா உலகில் தற்போதும் அதிபிரபலமாக உள்ள இயக்குநர் அவர் பெரிதும் எதிர்பார்க்கா தனது படங்களில் புதுமுகங்கள அறிமுகம் செய்வதில் வல்லவர் விஜயகாந்த் புதுமுகங்களை அவர் அணுகும் விதமே தளியானது
ாருமில்லாத அறை ஒன்றுக்குள் ஏறக்குறையறிவானமாக அமர்த்திருக்த ாறு கூறுவாராம் அவ்வாறு அமர்ந்திருந்தால்தான் கச்சம் போகும்
sig. MUSEETIDYA DI "TOMOTOR பார்த்திபனுடன் LTLLL LLLL LLLLTTTLZLLLL SZLLLLSS K KTLLTTT TT S LLLL STTLLTLLLLLLLLS t சங்கீதர் ராமரா கேட்பார்கள் டன் நட்பாக இருந்த அவர்களுக்கே தெரியாமல் அந்த அறக்குள் வீடியோ III. வைக்கப்பட்டு அதுவும் திட்டியதால் படம் எடுக்கப்படும் பின்னர் அந்த கட்டை காட்டிக் காட்டியே நடிகையை ■ தது.இப்போதுரா குறிப்பிட்ட காலத்திற்குதன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பாராம் அந்த கோ லுங்த்தாவும்ந்து நட | நிறத்தை குறிக்கும் ஒரு படத்தில் ஆரல் அறிமுகமான தரபுைதுப்பித்துக்கொண்டும்
அந்த இயக்குநர் பாதாடு படுத்தியது. தனது சொந்தப் 閭 சில் லகரங்கள் கடவாகவும் வாங்கிரம் இதுவரை திருப்பி frr:Amir Pialah Murr கொடுக்கவில்லை கேட்கவா முடியூம் அந்த நடிகைக்கு நல்ல utilităii lui படத்தில் அவருட வில்லாததால் மாசுக்கடத்தில் இருக்கிறார்
*-
曲 | UITGDI ië"LDUITGOT LITT55 ULLD II III " தமிழ்ப்படபாடல்காட்சிகளில் நடிகர் நடிகை தும் அமெரிக்காவுக்கு புத்தார்.அதே *களின் அங்க அசைவுகள் நீலப் படங்களை ர்ர்பாடு சென்னதிரும்பினார். விடுகின்றா என்று குற்றச்சாட்டுக்கள் கிளம்பி
FOU CONSTATEA நாடகத்தில் ே டுபாட்டோடு "TAM" தற்போதைய கவர்ச்சி நாயகி சிம்ரானிடம் அமெரிக்காவில் நீண்டநாள் "வம் பார்த்த அனுபவம் உண்டா என்ற
கேள்விக்கு அவரது அதிரடியான பதில் இது "ATTU ILT என்று ஒரே நடனின் அந்த தப்பை பள்ளியி திரத்துதுரருக்கேன் மும்பாயில் பிடிக்க்ட்டிருந்த ஈடுபாட்டால் சந்தோத்தில் இருக்கிறார். பொது என்பிளாடநண்பிகள் சிலர் "பீட்டிவ் சக்தி தம்நாட்டிலும்பாகவர்ந்துள்ளது. யாரும் பில்லை, சினிமா பார்க்கவாம்" என்று கூப்பிட்டனர். நானும் வீடியோ உIAI உாக பார்க்கும் ஆர்வத்தில் போனேன் |ा டென் போட்டு கொஞ்ச நேரம் கழிச்சுத்
திருக்கு குப்பாயிட் டுெத்தாள் தெரிந்தது.அது சினிமா இல்லை. I sin og அள்ளித்தா பிப்போது அந்த மாதிரி என்று உவ்வே" T ார்த்தி நடிக்கும் படத்திற்கு பண்ணாத குறையாக உள்ாமெல்லாம்ாக்கான்று பெயர் அறி அடித்து புெ I luften T. வந்து விட்டேன்"
பிரபுதேவ நடித்த ராசய்யா படத்தை
ஆாள்கன்னன் பிப்படத்தை
விக்கப்போகிறார் விசை தேவா ாம் input sy bewin தேர்வு நடந்து வருகிறது.
AUT
ஜாக்கிசானைரசிப்பிள் நாம் செய்தால் சிரிப்பிள்
சமீப காலமாக விஜயகாந்த் எதிர்பார்த்தனவு நடவில்லை என் எளம் விஜயகாந்த சூடாகச் சொன்
டைட்டாளிக் படத்திங்கட எள வர்கள் நாக்குமளவுக்கு பிரம் தெரியவில்லை. எல்லாம் மினியே கின்ற கம்பியூட்டர் நுணுக்கத்தில் எடுக் படம் என்பதாலோ என்னவொ அதில் பிராண்டம் தெரியவே இம்
போவித்தனங்களுடன் உருவா ஆங்கிலப்படங்கள் ஒரிஜிளாஸ்டியுடன் வரும் தமிழ்ப்படங்களையே தள்ள கிறது என்ப்தை ஒப்புக்கொள்கிறேன் காரண்ம் நமக்குள் பிருக்கும் துரு
TAN-NIT
11 ܕܗܢܘ ܦܘܩܕܢܐ ܩܕܡܘܼ,ܠܐܦܝ
| || ||

Page 11
நிதி நிறுவனம் yLLCL-g-
பல கோடிகளை இ
தமிழ்நாட்டில் தளியார் ஆரம்பித்த பல நிதி
வனங்கள் மோசடி நிறுவனங்களாக மாறியுள்ளன.
அதிக வட்டி தருவதாகக் கூறி வாடிக்ா களிடம் பளம் பெற்று நூறு கோடி இருநூறு கே
என்று கருட்டிக்கொண்டு ஏமாற்றிவிட்டன் பள
போட்டவர்கள்தவையில் அடித்துக்கொண்டு புவ
கிறார்கள்
அப்படிான தி நிறுவனங்களில் ஒ
| அனுபவ் தேக்குமரத்திட்டம் வீட்டுத் திட்டம்
பெயர்களில் மிட்டத்தட்ட 00 கோடி ரூபாய்க
மக்களிடம் வைப்புப்பனமாக பெற்றது.
இப்போது மூடப்பட்டுவிட்டது. இந்த நிறுவ
முடப்பட்ட விவகாரத்தில் ருசிகரமான சாச்சாரங்
அடங்கியுள்ளன.
நிறவள் யார் பெயர் CFL
" LATINLITTLITT
படையப்பா படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் ரஜினியின் சொந்த ஊரான பெங்களூரில் நடைபெறப்போகிறது
இதுவரை பெங்களூரில் ரஜினி படம் எதுவும் எடுக்கப்படவில்லை. அக்குறையை போக்குகிறார் பாடயப்பா
படைப்பா படையப்பா இந்த in பொதுமாப்பா என்று தொடங்கும் பாட ஆம் தயாராகிவிட்டதாம் அதுதான்டா
TTL Gr IVL பாட்யப்பா பாடலும் நறிட்டாகுமாம்
பண்டயப்பா பட பூரை ஆறுபடி : 1 1 வீடுகளில் ஒன்றாள திருத்தள்ளி முருகன் .
ாளியில் நடந்தது இன்னொரு பூஜை ஸ்ரூடியோவில் நடைபெற்றது.
முத்து பட்த்ாதவிட பண்டயப்பா பல்விேப்பவேண்டும் என்
தற்காக அயராது உழைக்கிறாராம்
புரதமான்
of
謁
குமாரோ நெவர் டைன் இருந்தாலும் Misi 醬 ஆக இரு
s ாள்ள முட்டாள்களாக நினைத்து படமெடுத் - திருக்கிறார்கள் ஹொலிவூட் ஹீரோந்ான் பன் யாரும்பிப்பவெல்லாம்ரிஸ்க் எடுத்து நடிப்
கிடையாது. அத்தளைபெரும் வென்ட்ால்ர் ப்ே போட்டுடுேத்துவிடுதோன் | ற ஜாக்கிசான் மீட்டும் நூறுபேறு திர ாடம் சமயத்தில் அடிப்பார் நாட்டும்பத்து
பெளர அடிச்சா இங்கே உள்ளவருக்கு பிடிப் ட பதில்லை. ஏன் ஜாக்கிசானுக்கு மட்டும்தான்
ாக உடம்பிருக்கா நமக்கெல்லாம் இல்லையா
எந்தர் နှီးမြှို့ நான் எதைப் -
=== | பற்றியும் கவளவப்படாமல் எள் பாளியின்ாள்
T நடித்துக் கொண்டிப்பேன்" பா என்று நீளமாகவும் சூடாக
ாரு யும் கூறியிருக்கிறார் விஜ ாாந்த்
エ
॥
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IMUNUM Nyimbol trans
E) ilgalilläIl iä, s. மரத்தபோதும் நடேசா அடிக்கடிந்தித்து R B கொடுக்க வேண்டியதை பொருத்து நம்
தொ ܡܕܡgEnai thirri i ri im, து y Nan la Clara sama Gyps
Moun grossos LL LTYTST SLLLL TTLTTTTT YTDLD L S S TTTLTTTTTTTT TTLLLLLT TL LL LLLLLL TE செய்தார் அாரேந்திலும் தன் ஆட்கள்ை r| தாந்த "" कT= அனுமன்டொனுக்கு அராபியா நாக்கு வருமதியாக உள்ள டி ஒரு த்திரிகையாளர் மூலம் தூதுவிட்டா பிருபது பிட்சம் ருபாய் பனே பெட்ட
னோன் படங்கள் பார்த்து தொன்குயிட்டர்ன்ெ ாேன பெற்றதுடன் சில LLT KYYY LTTST TLTTTTT TTTTTT TTTTTT TT L T D D TTTTTTTT TTTTT T LDS
P. la IL INTERIA |கிருத்தாரம்
STEESIUM UTTRYD TUATION மீளாவின் மிரட்டப் பயந்துபொன அங்குதலுக்கு விருத்தளித்தாளோமின் நடன் தனது மொரு பள்ளித்து "-" மைக்கும் முன்வாய் மாங்கிப்போன் மிளாவின் பள அடைந்தோடு நிதி நடேசன் TRATADOS பிறைந்தார். Juni hiyon russian LIFT,
தேக்குற அதிபருடன் மீனாவுக்கு நட்பு விருப்பு பாம்கொடுத்தார்கள் சிவர் தற்கொள SL S u SKLTTaTK L SSS LSLSTTLLDLD DLDD STMM செய்துகொள்ளும் மனநிலையில் உள்ளனர்
el H. H. J. H. Gin I. வழிமரப் பொது ". . . In-numru yang II II ini I Ai LTL D D S Z uu S LLLLL LL S TT T S LL LLL L LLu
ந்திப் படத்தை பியதுபா சாரா rhan o'r mur gwyfyn i'n mewn
பத்ா Artikeln Briant is in a ாரு வாழாப்பெண்ா ரியதர்வுள் ॥ ார்ந்திபன் இயக்கி நடிக்கும் நாங்புள் it in it பத்தில் பார்ந்தியறுக்கு பாராட்ா Tä. - - - புக்கிறார் E. JORGENTIN ருது
।
List Il Malu : என்ற T it in பண்ட பக்ரும்படன் சொந்தார்த் தயார் It
ILLI uyyul l-ul LL TLTL LS ZTT L T L LLL T LTTTLL t Y TK K S TLTLH ZL LCLT L L L L D L LT LL L YY TTLT TT DDD S S T S LLTLLLLL ப்போது அவருக்குப் பதிா விளிதா ர்ெ ரக்பிய ர்ெ பாபா பட விய புக்கிறார் SS r ாரவ நடிா நாட்களின் ார்த்திர்மிளா நடித்தரசந்திரதர் is usul III siv av.Quri "TAMisiti Guillyuvi filLi, CHili ALKA lubi, AOL லும் அதே பெயரில் தயாரது துெங்கில்
Is Till H. Eri, H. ॥ '''''''''''''''''''''''''''''''' ாந்து நடி 17 ܘܗ L L L S S L S Z TTTTLLL LLLLS
LL L LL SS SZZ ZZ S uD D TT S L S uL SS S S uLLLLLLT T Пишнинг MANUM ாரத்தா Fi ாார்
தயாரித்துயரும் படத்தி isht பாந்த வி ராளின் பந்திருப்பா
LTTTTTTT TTTTTTLLLLLTT TTTTSLt S S S TTTTT S TTTS TTS ZS T S L T T TL பிப்பதில் III. It runni A III Api
S SS SS S S S S S S S S LLLSS LSLS S LSSLLS S SS SS SS SSL S S
காதோடு சொல்லுகிறோம்
இந்தியாவின் நா ஒன்றை குறிக்கும் படம் அது | || || || |||||||||||||||||||||||||| V || |||||||||||||||||||||||||||||||||||Tub CNT yi
ரொறு படப்பு நாடப்பட்டுள்ளது
Kini sila niini ாட்ார் நாள் நெருள் சரியும் நடி minis in Entre HEIM, T 』W 「鳶,曹轟蕾 L蘭壘 ாண்டதாக நடிகை அதிருப்பபட்டாம் ரப் போன் நடந்து வருகிறது ஏற்கனவே காந்ததடிருட றும் சத்யா நடிகருடனும் நடிப்பதற்கு சம்மதித்துவிட்டு LITILLIE MILIT WATT || || ETH.
நாக்கு தமிழய நாட ரோடு படங்கள் JINAMITEETTIIN "A":"", "AKM", ார்களுக்கு நாவலிய சென்று அழைப்பு விடுத்துள்ள
சூப்பரின் படைக்கும் தெய பிராமப்பாளர் நான் ாப்மைப்பதாக இருந்தது எவராயிருநாள் ான்சோயா டா ரியாக செய்தா
ா நா சூப்பரும் ஏற்றுக்கொாடாராம்
சிாம் நடிகையை முற்றி விடும்ப நடனக் காதரின் சந்தரான தந்தை கண்டிப்பாக கறியிட்டாராம் கர்நாம் முறிக்காவிட்டாள் ாள் அவள் கால முறிப்பேன் என்று கூறி

Page 12
සකකසීඝ්‍රක් අඩු கரைகள்
isangan di Saonailluangsa/2.
5 Td GIAD). அதிகம் நினைக்கின்றேன்
பிடிப்பில்லைதான் தற்குக் கைமாறு ஆனால்
தந்துவிட்டாய் கரை எங்கு போவது 500 ** ஏற்றுக் கொள்ளும் தைரியம் எனக்கில்லை GODUCIUIT இருப்பினும் இருப்பதால் * நானும் கரைதான் ஏற்கிறேன் **
ರಶ್ದಿ யோகராஜன் AJATI GOTLD) LOL flui இருண்டுவிட்டால்
இன்னொரு பொழுது புலருவது உண்மை
ng gib agOO L Աpւգ010 (U: 26 Աpւգգմ Ջասպ5576/:
**
900 մմագ55/0/ Յգ55/gյն, உதைத்தாலும்
De DERDEDIojfjes Labugisi
Galla வத்தையில்
வெண்மைச் சாம்பராய். ܦ
allutä8.
தலைமைகளுக்கு
2 M1 6)100/(MID (IgM)(M
6) LOOT GOf) SAMTITIÚÍL.
ஊசி முனை மச்சம்
இயற்கையா? செயற்கையா?
பத்திரிகைகளில் சலனப்படுத்து- போதும். ofottbushes attal.
ஏதாவது பேசு- தமிழில்.
எம்மினம் உதைப்படுவதேனோ?
GOTI. (பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி)
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம் ஞாயிறு பெரியோர் நட்பு மனமகிழ்ச்சி шga) 12 திங்கள் தொழில் மந்தம், பணக்கஷ்டம் KITGANGA) 7 செவ்வாய் வீண்குறை கேட்டல் கெளரவக்குறைவு காலை புதன்-அந்நியர் சகவாசம் மனக்கவலை ü山, வியாழன் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் (փա, 9 வெள்ளி விண்மனஸ்தாபம், பணக்கஷ்டம் சனி தொழில் விருத்தி முயற்சி நன்மை a 12
மகரம் (உத்தராடத்துப்பின்முக்கால், ஞாயிறு பொருள் வரவு காரியசித்தி 1606 7 திங்கள் வெளியிட வாழ்க்கை உயர்ந்த நட்பு LAGU II செவ்வாய் பயனுள்ள செயல் கெளரவம் KIITONGAJ 6 புதன் தனலாபம் கெளரவக் குறைவு முய 10 வியாழன் புதிய முயற்சி இனசன நன்மை KIITONGA) 7 வெள்ளி உறவினர் பகை, பொருள் சேதம் цja) 12 சனி மனப்பயம் தொழில் கேடு JIGGA) 7 அதிஷ்டநாள்-சனி, அதிஷ்ட இலக்கம்-2
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு முயற்சி பலிதம் கெளரவம் AIo 6
செவ்வாய் வீண்குறை கேட்டல், மனக்கவலை புதன் இனசன நன்மை கெளரவக்கேடு ITA 8 வியாழன் தொழிலில் பிரச்சனை, செலவு மிகுதி முய வெள்ளி உறவினர் பகை மனக் குழப்பம் Lu. 2 சனி அந்நியர் உதவி மனப்பயம் KITIGODA) 7
"ola" () SIGIL °画岛 மூன்றைத்
邑
முதுகெலும்பில்லை |ցագ செய்து ஏதாவது பேசு.
ஞாயிறு உறவினர் உதவி மனமகிழ்ச்சி IG), 7 DGoof திங்கள் பெரியோர் நட்பு கெளரவம் LJK) II LIDGJOf செவ்வாய் இனசன நன்மை, துயர் நீங்கும் ATGMA 7 LIDGJOf புதன் அந்நியர் நட்பு செலவு மிகுதி шаја 12 шамf வியாழன் காரியானுகூலம் மனக்குறை நீங்கும் காலை 8 மணி வெள்ளி துன்பம் நீங்கும் பணவரவு Uда) I2 IMGM சனி எதிர்பார்த்த நன்மை, தொழில் சிறப்பு MIGMA 6 LDGJos
பூரட்டாதி முன் முக்கால்
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-1
திருவோணம், அவிட்டத்து முன்னரை)
திங்கள் உயர்ந்த நிலை, செலவு மிகுதி LJA) 12 LDGW
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-5
அருகே விஜய்.
U2, Uĵ), flaqui) என்னவோ செய்கிறது. D
մlgՊան
ಇಂಚಲ ஏன் உன் மூச்சுக்காற்று எம்மவர்களின்னும் 8öalota 2.gootlenül 805 ő élg5/?
உதட்டின் மேல் விளிம்பில் இருக்கும்
அவல நிலையை
அவதானித்தவர்களின் வேண்டாம்.
அறிக்கைகளும் l.a சுற்றி வட்டமிட்டிருக்கும் திருமுகங்களும் நிசப்தத்தை மெல்லிய சிரிப்பால்
பொகவந்தலாவை ஆர்ஸ்ே இலண்டன் தமிழ் Banou
OBIIDI III. சு நேரம்
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) ஞாயிறு பொருள் வரவு காரியசித்தி KIGOMAJ 7 LIDGWOf திங்கள் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் SLI, 2 logo
) LDGNOf
LDGIRMf LDGof
DIGNON |DMs LDGWOf LDM
LDGJOf DAf LDGXIsf
DG LDGSIsf
Ingos |
LDGIRMf
LDGMOf
LDGWOf
|Døfl LDGWOf LDGWOf
சினிமா உலகுக்கு வர முன்பாக எடுக்கப்பட்ட படம் இது
இங்கு சுட்டி
ாருங்கள் எத்தனை இளமையான இளையராஜா தந்தையின்மடியில் இருப்பது-பொடிசாக இருப்பது தாயார் ஷோபாவும் இருக்கிறார். இளையராஜா
வெந்த உடைமைகள்
என் கண்களுக்குள் ளிேயுமிழும் 18/שש தேய்ந்து இரு வண்ணப்பூச்சி அவள் 8ე)/ტ (#u/mu' (#|
|荔 நினைவுகளை எல்லாம் gig). அள்ளி வைத்து ஏலம் போகும் gCOT3550 6006 TGÖÖTLETISCUGLIGT " 52 GMTLD) |
அவள் மடிமீது O/DI QQJL) SAMGÖZ 1: lóidigitiú), a
Tal 500 850/601ծա வானம் பார்த்தே என்ன இன்பமும்- lang նորի5 பின்னர் அதிர்ச்சியும் o GEALGAL
செவிப்புலன்
என் நாடிகளையெல்லாம் இழந்து 89 */950Ա9 -
É95g5Lib 6)a5n(Gg5g5 ÉBi. விமானச் சத்கும்.
ஆகாயத்து தேன் ஆறு குண்டுச் சத்தம்
அரசியல்வாதிகளின் எத்தனை வார்த்தைகள். S S S S S S S குண்டர்களாலும் 600F digi/- கலைந்து போனது தேன்கூடு TITI 1907 தொண்டர்களாலும் உன்னை காதலிக்கவே இல்லை *IID5ն) «Ա**/
Laaa YT L T LLS TTT T T T TTTT T S S LL LLLLL YY LLLLL ".
莎 . - - - - துரத்தில் நினைவுகளோடு uisg, ............... 2CUIT. மட்டும் நான். *ՕԳ507 5955 է வானமே கூரையாய். GINTI வெறுமையே'வாழ்வாய். реативи பிரதிநிதிகளே. I I
உங்களுக்காக(து) மறக்க முடியவில்லை. தினம்.தினம் வாழ்வதோ.கழிவிரக்கம் தூக்கும் கைகளை இன்னும் எனக்கு
அவள் வேண்டும் III, 2, IL GO தேசத்தின் " கண்ணிரைத் துடைப்பதற்கும்- என்று தலைப்பகுதி நிமிரும்போது. @ LIITIF, IFJ65 GMTGÖTL. கோயிப்பதற்கும்- ஆள் அடையாளம் ! தேசத்தின் O) ! - აჭაშru//0 605/ტრისტენტ10 - #Ats # &nt ტ/b i வயிற்றுப் பகுதியில் வாழும். GgFMT. ரீதரன், பின்னர் என் புரியில் சுந்தர இனமே.
செவ்வாய்-துயர்நீங்கும் பெரியோர் உதவி Uја 12 домf புதன் வெளியிட வாழ்க்கை மனமகிழ்ச்சி KIGOMA) O LIDGNOf வியாழன் பயனற்ற செயல் கெளரவம் KIISMAJ 7 DGWOf வெள்ளி துயர் நீங்கும் உயர்ந்த நிலை LU 3G) I 2 LD600f சனி பயனுள்ள செயல் பொருள் வரவு KIQMA) 7 LDGOf
அதிஷ்டநாள்- புதன், அதிஷ்ட இலக்கம்-7
25g on Ti,
துலாம் - சூரியன், விருச்சிகம் - புதன்
ബ கும்பம் - குரு ே - சனி (வ
சந்திரன் இடபம், மீனம் ★ இராசிகளில் இவ்
விருட்சிகம் க நேரம்
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை)
ஞாயிறு உயர்ந்த நிலை முயற்சி பலிதம் LJA) II LDG திங்கள் தொழில் சிறப்பு பணவரவு KITANA) 7 DG செவ்வாய் வெளியிடப் பயணம் கெளரவம் LL Da புதன் தொழில் மந்தம் பணக்கஷ்டம் MIMa) st log வியாழன் உறவினர் பகை மனக்கவலை шJA) I2 In வெள்ளி புதிய முயற்சி, பணச்செலவு VIGA)aj 9 Di சனி பெரியோர் நட்பு கெளரவம் LIGGA) I 2 LD6
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யனாக நிற்பதும் விஜய்தான்.
விஜய் பிறக்கும்போது அப்பா சந்திரசேகர்
(கார்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருகrரிடத்துமுன்னரை)
ஞாயிறு பெரியோர் பகை மனக்கவலை காலை 6 மணி ஞாயிறு பெரியோர் உதவி கெளரவம் J; IIG8)GV) 7 LDGOsf திங்கள் தொழில் மந்தம் காரியத்தடை பகல் 12 மணி திங்கள்- புதிய முயற்சி பணக்கஷ்டம் LJ 12 DAM செவ்வாய் இனசன நன்மை, மனமகிழ்ச்சி பிய 2 மணி | செவ்வாய் வெளியிடப் பயணம் கெளரவம் ITG) 6 logo புதன் உறவினர் உதவி தொழில் சிறப்பு காலை 7 மணி புதன் தொழில் சிறப்பு வீண் மனஸ்தாபம் 2 Do வியாழன் வெளியிட வாழ்க்கை அந்நியர் உதவி பகல் 12 மணி வியாழன் காரியசித்தி பொருள் வரவு длаја (; шалу. வெள்ளி துன்பம் நீங்கும் பணவரவு காலை 8 மணி வெள்ளி வெளியிட வாழ்க்கை இனசன நன்மை பகல் 12 மணி சனி மனக்குறையதிகம் செலவு மிகுதி பகல் 12 மணி சனி துன்பம் நீங்கும் காரியானுகூலம் Tama) 6 LDGOf அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-6 அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-5
Dile:E6T LIGUGö
estro 14.11, 1998, 6 1650) U) ஞாயிறு புதிய முயற்சி செலவு மிகுதி 19, 2 Day of S S S S திங்கள் தொழில் சிறப்பு முயற்சி பவிதம் KITGOGA) 7 LDGofi LDIT செவ்வாய் துன்பம் நீங்கும் மனமகிழ்ச்சி Liga i USAs புதன்- தொழில் சிறப்பு கெளரவம் LJSKA) I2 DGNOf - - - - வியாழன் பயனுள்ள செயல் மனக்குழப்பம் RIIGIDA) 7 LDGOKf
· · · வெள்ளி உறவினர் உதவி, பணவரவு шJA) I2 IMGM சனி காரிய சித்தி மனமகிழ்ச்சி RIGOU 7 LD600s
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-4
(மகம், பூரம், உத்தரத்து முதற்கால் ஞாயிறு பொருள் நஷ்டம், மனக்கவலை Liga) 12 LD600f திங்கள்- புதிய முயற்சி பொருள் வரவு JIGU I LDGM) | J『@・ செவ்வாய் அந்நியர் உதவி கெளரவம் LL, 2 LDP புதன் காரியானுகூலம் மனமகிழ்ச்சி JSTIG9)GA) 7 LDGIsfi in) வியாழன் பெரியோர் உதவி தொழில் சிறப்பு LJJEGA) Il LDGANf வெள்ளி புதிய முயற்சி உயர்ந்தநிலை HIMa) i LDM ற்கடகம், சிம்மம் ஆகிய ★ சனி மனக்குறை நீங்கும் பிரயாலு மிகுதி LJSKA) I 2 LDGOSf.
ாரம் சஞ்சரிப்பாம்
து லாம் (சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
ஞாயிறு அந்நியர் உதவி கெளரவம் பகல் 12 மணி ஞாயிறு இனசன நன்மை கெளரவம் Liga) 12 LD6000 f. திங்கள் பொருள் வரவு காரியசித்தி காலை 7 மணி திங்கள் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் Mga 7 bah செவ்வாய்- புதிய முயற்சி செலவு மிகுதி காலை 6 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை பொருள்வரவு காலை 7 மணி புதன் துயர் நீங்கும் இனசன நன்மை பகல் 2 மணி புதன் பெரியோர் பகை வீண்குறை கேட்டல் KINIJA), 6 LD50 of வியாழன் தொழில் மந்தம், பணச் செலவு காலை 1 மணி வியாழன்- மனக்குறை நீங்கும் தொழில் கஷ்டம் பிப 4 மணி வெள்ளி உறவினர் உதவி கெளரவம் பகல் 1 மணி வெள்ளி தொழில் மந்தம் செலவு மிகுதி AIGOGU I LOGOf சனி மனக்குறை நீங்கும் தொழில் விருத்தி காலை 7 மணி சனி புதிய முயற்சி, பணவரவு |ÍL. ? IDM
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
பச்சிளம் குழந்தையாக தாயார் ஷோபா கஷ்டமான குடும்பநிலை கையில் இருப்ப்து ஜய் என்றால் நம்ப தனியார் மருத்துவமனையில் - முடிகிறதா? பிரசவம் பார்க்கக்கூட வசதியில்லாமல்
உதவி இயக்குநர் அம்மா ஷோபா பாடகி.
(மிருகசீரிடத்துப்பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம் ஆ
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம் சித்திரையின் முன்னரை)
அரச மருத்துவமனையில் பிரசவம் 邱L蹄岛š O
மிதுனம் க நேரம்
, ,I.
Miluto)
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-9
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-3
நவ08-141998

Page 13
இப்படிப்பட்டவெட்கப்படுகின்ற பெண் Frtergy for
Onigany Egansung Hui"
இத்திருக்கிறார்கள் ருந்தது பிரிட்டிஷ் பிர
TGOTIS, GITT
சின்னச் சின்ன விஷயத்துக்குக்கூட ந்த மாத்திரை மூளையில் கு
எக்கச் சக்கமாக வெட்கப்படுகிற பெண்கள் செராடோனின் அளவை அதிகரிக்கச் விவ ககபபடடிருந்த
மேலைநாடுகளிலும் இருக்கிறார்கள். அந்தக் செய்கிறது. அதன் காரணமாக வெட்கம், சாளஸசுககும
உச்சசுபாவமே அவர்களைப் பல சமயங் பயம் எல்லாம் விலகித் தன்னம்பிக்கை GUITSOT G TLITL4195 (5
களில் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியிருக்கும். அதிகரித்து மிடுக்காகி விடுகிறார்கள், கு = ஒன்றும் ருக்கிறது. SLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS
சாள்ஸ்சின் பூ
ை ஜோர்ஜ்மன்னரின் அ Gamumu sammeniñS -
-ம் 8. கமீலாவின் நெருங்கி உடலில் கொழுப்புச்சத்து - - பொரியலாகச் சேர்த்துக்கொள் မှူးမျိုရွိေ 蠶 கூடும் போது ஆண்களுக்குத் ளக்கூடாது. தனிமையில் சந்தித்த தொப்பை விழுகிறது. பெண்களுக்கு உடல் பெருக்காமல் &J உடல் பெருக்கிறது. இருக்க சில யோசனைகள்: அத 蠶 நிறுத்தாம
உடல் எடையைக் குறைப்பதற் * உப்பைக் குறைத்துக் 蠶
- it is faoil LuLu 6of flLifIGINITIú0. கொள்ள வேண்டும். இது தவறு. : * மன மகிழ்ச்சியோடு ಅಸಿನ್ಹಿಲ್ಟರು கமீ உணவில் எதைச் சாப்பிட வேண்டும் இருக்க வேண்டும். oldsvT USD எதை நீக்க வேண்டும் என்பதை * காலை, மாலை இரு ''''''' ့်̈ပွါ 蠶 அறிந்து அதற்கேற்ப சாப்பிட வேண் 1 வேளையும் உடற்பயிற்சி செய்: டும். வேண்டும் நடைப்பயிற்சி “ရွံ့ D 曲 議
தயிர், வெண்ணெய், இறைச்சி போன்ற செய்வது அவசியம், မျိုါ”ါ கொழுப்பு உணவு வகையும், கிழங்கு வகை * குறிப்பிட்ட நேரங்களில்தான் உணவு ရှိုးမျိုး မျို' 96 ITU களையும் தவிர்த்து காய்கறிகள், பருப்பு சாப்பிட வேண்டும். STDSIGILL-5). வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள் * உட்கார்ந்து கொண்டே வேலை
ளுங்கள். அதற்காக எண்ணெயில் வதக்கி செய்வதைத் தவிர்க்க வேண்டும். O
A YL A B uL L HH LLLLLL LL ee LL LeSeeeLLLLLLLL S L
* கண்கள் சோர்வாகிச் சிவந்து போய் வடிகட்டி பருத்தித் துணியில் நனைத்து 09UULIJ (e விட்டது. மாலையில் கல்யாண வரவேற்புக்குச் கண்ணிமைகளின் மேல் வையுங்கள். இப்படித் செல்ல வேண்டும் என்ன செய்வது? தொடர்ந்து செய்து வந்தால், கண்ணைச் பதையோ கமீலா தவி இரண்டு தேக்கரண்டி சீரகத்தை பத்து சுற்றியிருக்கும் கறுப்பு வளையங்கள் மறையும் T6ਗਲ தேக்கரண்டி தண்ணீரில் ஒரு மணிநேரம் கண்கள் காந்தத்தின் கவர்ச்சிபெறும் இடையே காதல் ஊற வையுங்கள். இப்போது தண்ணீரை * நிறைய எலுமிச்சம்பழங்கள் வாங்கி தகவலகள பரவியதும்
வைக்க விரும்புகிறீர்களா? ஃப்ரிட்ஜில் அப் அவித்துத்
s படியே வைத்தால் அழுகிவிடும் பழத்தின்மீது வித் துருவிகேள்விக TD கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவி, எனணதான முய ್ -...? வைத்தால் ஒரு மாதம் வரை கூட அப்படியே இருக்கும். . Glasflumagot
ஒரேஞ்ச் பழம் சாப்பிட்டதும் "(ԶԳյի Mai இ தோலைத் தூக்கி எறிந்து விடாதீர் ရှူးါဂ္ဃ၊ தான கள் காய வைத்துப் பொடி செய்து ன இதயததைத கடலை மாவு சேர்த்தால் சிறந்த ཞི་ ஃபேஸ் பேத்காகப் பயன்படும் - .
ஒம்லெட்டுக்கு முட்டை மிக அடிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் 鬍 "GT6 ஒரேயொரு தேக்கரண்டி தண்ணீர் கைகள் நிப்பிட் 臀 விட்டு அடித்தால் ஒம்லெட் பெரிதா 6T o 蠶 கவும், புஸ்ஸென்றும் இருக்கும். பேசி STUDI மீன் பொரிக்கப் போகிறீர்களா? உரையாடல்கள் பர் எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் : கமீலாவுக்கு பொடியைத் தூவுங்கள் இப்போது gig. LLDITGOT பொரித்தால், எண்ணெய் வெளியி சாள்ஸ் வெ லும் கைகளிலும் தெறிக்காது கொள்ளர் မျိုးနှီး துணிகளில் படிந்திருக்கும் - ' கறைகளை நீக்க துவைக்கும் தன் த' Eரில் இரண்டு அஸ்பிரின் மாத் "ெே திரைகளைப் போடுங்கள் பிறகு கறை, தேடினாலும் கிடைக்காது.
கமீலாவுக்கு வெ = g(n Sj C முரசின் பட்டுச்சேலை பரிசு பெற்ற @呎 : அதிஷ்டசாலிகளில் ஒருவர் இவர் படங்கள் வெளியாகி ճl.n:u: றயீஸா நேரில் கண்டதும் இல,103 கிதுளம்பிட்டிய, கொண்டமக்கள்"கு Glta Gas. asmoa,5) என்றுவெளிப்படைய டயானாவுக்குஇ கண்டு கமீலாவே பய அந்தளவுக்கு அ வெறுப்புற்றனர். டய நாசமாக்கியவர் என்
குக் காரணம்
இரு"த" தில் မွိုး) வெளிே
நின்ற பெண்களால் பு
கமீலாவுக்குக் "என்ன இதெல்லாம்
ujā7డ్రోపోలిib. மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
பண்ணட்டுமா?" என் அடுத்தநொடிே ŠgLGT, Gu கண்ட கமீலா தோட்
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் Gßaffelöst G60
ஒட்டி அனுப்பினால் போதுமானது. தனது மனைவி இ (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) உறவு பூணடிருக!
*ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
-------
|ಾರಾಯಿ 5thu-G*ಶಿಕ್ಖಖ (1) edisguig
| | Quur G 5. BIGi GIFTIJIħ LI
LUT. , , , , , , , , , , , , , , , , , , , , , , , .
命: அதிஷ்டசாலியாக Bronning Tsai
(LP56) S SS SS SS SS SS SS SS SS SS SS SS SSSS Glgrflo G)ğ üüü. Sè
' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' படுகிறவர்கள் 岛、 Lifes6lLeibm eutérée தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S 60s passport சார்பில் வாழ்த்து
603 (CluITULuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர «96556ւյոլյլb եւ
basá
உண்மை-நேர்மை=வெளிப்படைத்தன்மை கரிக்க உதவும் ချိါ”..”ါဂျီ 2- - பற்றி தபால் (Մ !
| GiaÚLIGNEO aigüidam Gud as Bauamängu Sanggih gasg: 14-1 1-1998 அறிவிக்கப்படும்
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொ
நவ08-14,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

添菇
தலியான கமீலாவைப் த் திரட்டி வெளியிட்டி ல பத்திரிகை ஒன்று
ாதிசயங்களும் அதில்
ரொம் தனது பெற்றோரின் நடவடிக்கை களால் பாதிக்கப்பட்டான். தனது பெயரை ரொம்பார்க்கர் என்று சுருக்கிக்கொண்டான்.
தனது தாயாரின் ஆபாச உரையாடல் அவனைமிகவும் பாதித்தது. தொடர்ந்துகமிலா பற்றிய கடும் விமர்சனங்களாலும் அவன் புழுங்கினான்.
இளவரசர் சாள்ஸ்சுடன் தனது தாயார் நெருக்கமாக இருப்பதை ரொம் அப்போது விரும்பவில்லை.
T. கமீலாவுக்கும் இடையி UGŵyr 60 Luig 1566 607 60 of
டனாரான எட்டாவது தப்புர ஆசைநாயகியாக வர் அலிஸ் கெப் அவர்
ப உறவினர். LÉGNYITG g ாவும் முதன் முதலில்- HUDOVT6A1955, 35 GAJUSI (1992இல்) எனறா பாது பண்டைய உறவை : , Bart. ருக்கிறது. ஆனாலும் பிரமாதமான அழகி
என்று கூறமுடியாது டயானாவுடன் ஒப் பிட்டால் கமீலா தேறமாட்டார்.
ஓர் அழகான இளம் மனைவியைவிட அழகற்ற அதிக வயதுடைய பெண்மீது இளவரசர் ஏன் இத்தனை மோகம் கொள்
ADTri?
இளவரசருக்கு தன்னம்பிக்கை கொடுக் கக்கூடிய வித்தைகளில் கமீலா வல்லவராக இருக்கிறார். இளவரசர் சாள்ஸ்ஸை எப்படித் தட்டிக்கொடுத்து உற்சாகமளிப்பது என்பது கமீலாவுக்கு கைவந்த கலை
இளவயதில் இருந்தே தன்னம்பிக்கை யுள்ள- மகிழ்ச்சியான வாழ்க்கையையே கடைப்பிடித்தார் கமீலா எப்போதும் உற்சாக மாகவும் சுறுசுறுப்பாகவும் அவர் காணப்பட்ட போதும் அவர் சிரிப்பதைக் காண்பது அபூர்வம் நக்கு போஸ் பேட்டி கொடுப் ர்த்துவந்தார்.
அவருக்கும் |60|T 6T60T ဖြိုးနှီး JLUGS80's. SIG
strmlng, Barrest LUGONGÅV6ONGA), GELÉGANIT டுக்கப்பட்ட புகைப் பத்திரிகைகளில்
', "நாமும் அதே நெருக் நானே" என்று கேட்டு ஸை இறுகத் தழுவி UTT,
மாணவர் தனக்கும் 蠶 ஏற்பட்ட நெருக் களிடம்கூட நீண்டநாட்க
டையே மலர்ந்த காதலும் ளையும் மீறி வெளியே
SITGIJOJgsi g-T6T6N) கொள்ளையடித்த பரை சாள்ஸ்சும்,
மொத்தமாகக் கொள்கிறார்கள் கமீலா-கணவர் பார்க்கர், ன, ருசிகரமான மகன் ரொம் மகள் லோரா
அப்போதே பத்திரி
ஆகியோருடன்
ந்தன.
சுடன் தொலை Ellis
வழிய வழிய நடத்திய அறிந்தும்கூட அலட்டிக் கொள்ளவில்லை. ரங்கமாக வெளியான UT ITU, 95 CU5D 560T GEDUGOLUL 9 JB95EJTHJ85
S S S S S S லீலைகளில் ஈடுபட்டிருந்தார். அரச குடும்பப் :" " பெண்களோடு : வெளியேயும் ரைவாக எதையும் எதிர் அவருக்குக் காதலிகள் இருந்தனர். பிட்டார்.அவரது தூண்டு ஆனாலும் சாள்ஸ்-கமீலா தொலைபேசி ரிச்சலடைந்துவெளியே 'பி' பகிரங்கமாகியதால் பார்க்கர் தார். நிலையும் தர்மசங்கடத்திற்கு உள்ளானது
ளியேநடமாடித்திரிவதில் கமீலா-பார்க்கர் தம்பதிக்கு ரொம் (18) ன்றியது. என்னும் மகனும்,லோரா(4)என்னும் மகளும் 渝 புகைப்
இருந்தமையால், அவரை அடையாளம் கண்டு டும்பத்தைக்கெடுப்பவள்” ாகவே திட்டித்தீர்த்தனர்.
குதிரைகள் மற்றும் நாய்கள் வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டவர் குதிரைச் சவாரியின் போது அடைமழைபெய்தாலும் கவலைப்படாமல் சவாரிசெய்வார். கட்டடக் கலை, சுற்றுச்சுழல் கிய கலைகளைக் கற்றுத் தேர்ந்த கமீலா சை, ஓவியம் போன்றவற்றிலும் நாட்ட
ருக்கும் செல்வாக்கைக் ந்துபோனார். (UGTSIOIT, . வர்மீது பிரிட்டிஷ் மக்கள் இளவரசர் சபல புத்தி கொண்டவர் என்ப
தால் அவருக்கு விட்டுக் கொடுத்து பல்வேறு உதவிகளையும், ஆலோசனைகளையும், கூறுவதுடன், அந்தரங்கமான சந்தோசத்தை யும் அள்ளிக்கொடுக்கிறார்.
கமீலாவை திருமணம் செய்யப்போவ தில்லை. அவ்வாறு செய்தால் அரியணை ஏறும் வாய்ப்புபறிபோகலாம். ஆனாலும் கமீலாவுடன் உள்ள நெருக்கத்தை சாள்ஸ் கைவிடப்போவ
னாவின் வாழ்க்கையை எண்ணமே வெறுப்புக்
செயின்ஸ்பரி தோட்டத் ப வந்த கமீலா வெளியே 醬 Ølguinus I LIIft.
காபம் வந்துவிட்டது. பொலிசுக்கு போன்
று கூச்சலிட்டார். தில்லை.
அவர்மீது UTogo துண்டு "டயானாவை கைவிடத்தயாராக உள்ள ண்களின் தாக்குதலைக் இளவரசர் சாள்ஸ் ஒருபோதும் கமீலாவை பத்திற்குள் ஓடி ஒளிந்து 60J.GSL LDITLLITII."
இப்பத்திரிகைசெய்திகமீலாவுக்கு ஓரளவு
சந்தோசத்தைத் தந்தது. டயானாவுக்கு எரிச் சலைக் கிளப்பியது.
(அடுத்த வாரமும் வரும்)
வர் அன்ட்று பார்க்கர், ாவரசருடன் அந்தரங்க கிறார் என்ற தகவல்
huNiig LLGéBeFEDGu? GIUNGO GINTEFEflašeg SigilojżLib! Gdi Baran Ira Glui suratd.
ஷாமிளா விஜயராஜ்,
ல்பியன் குரூப், அக்கரபத்தனை.
தினமுரசு-அம்மன் ஜூவல்ஸ் இணைந்து வழங்கும் தங்கமாலைப் பரிசுப்போட்டி * கடந்த 25 வாரங்களாக நீங்கள் சேகரித்த பரிசுக் கூப்பனை தபால் உறையில் முகவரி. போட்டு அனுப்பி வையுங்கள்.
DupuéFair Lisosomußutbeurteressurereßuft GJITib, TDäse? 3D6ar Jub GLID60LDLIIT
P
தொலைபேசி இல.(இருப்பின்). * பதிவுத் தபால்கள் ஏற்றுக் ஒப்பம்-.
க்குரியவர் பரிசு பெறும் திகதி கொள்ளப்படமாட்டா அனுப்பவேண்டிய முகவரி: ம் அறிவிக்கப்படும். தபால் மூலம்|* அனுப்பி வைக்கவேண்டிய sias omoa unarüGurg விபரங்களைப் பெற்றபின் எம்முடன் கடைசித் திகதி: தினமுரசு வாரமலர்
ாடு பரிசினைப் பெறலாம். 21, 11, 1998 த.பெ.இல1772 கொ

Page 14
இனியெப்போதும் C_
இதை றவாதிருப்பாய் மடமை நெஞ்சே கவலை படுதலே கருநாகு அம்மா
செய்வது?" என்று கேட்டாள்
அதற்கு முன்றாமவள்
கொன்று விட்டால் என்ன? என்று கேட்க
மற்றவர்களும் இதற்கு உடன்பட்டார்கள்.
இதன்படி அன்றிரவே மூவருமாகச்
வலையற்றிருத்தலே முக்தி சேர்ந்து சேவலைக் கொன்று வீட்டின்
-சுப்பிரமணிய பாரதியார் பின்புறத்தில் புதைத்து விட்டார்கள்
மறுநாள் சேவல் கூவாததால் சீமாட் UUUTழிர பிறு தாமதமாகத் தூக்கத்திலிருந்து
ஊரில் ஒரு பணக் காரச் சீமாட்டி இருந்தாள். அவளிடம் மூன்று பணிப் பெண்கள் வேலை செய்து வந்தார்கள் அந்த மூன்று பணிப்பெண்களும் மகா
திருடிக்கொண்டு பே
"சேவலைக் % நினைத்துப் பேசாம6
அன்றிரவு தூங் சேவல் இல்லாததா என்று தெரியாமல் தூக்கத்திலிருந்து எழு
நடு இரவிலேயே களையும் எழுப்பி 6ே
சிறிது நேரம்
சோம்பேறிகள்
அந்த வீட்டில் ஒரு சேவல் இருந்தது. அது தினமும் அதிகாலையில் கூவும். அது கூவியதும் அந்த சீமாட்டி தூக்கத்தில் இருந்து எழுந்திருப்பாள்.
தான் எழுந்ததும், மூன்று பணிப் பெண்களையும் எழுப்பி வீட்டு வேலை Jamalj (), шишај ОЈ ПаUGLJIGI.
இவ்வாறு அதிகாலையில் தம்மை எழுப்பி வேலை வாங்குவது அந்த முன்று பணிப்பெண்களுக்கும் பிடிக்கவில்லை.
அவர்கள் முவரும் அன்றிரவே ஒன்றாகக் கூடினார்கள். இதைத் தடுக்க என்ன வழி என்று யோசனை செய்தார் கள் அவர்களில் ஒருத்தி, மற்ற இருவர் களிடமும்,
"இந்தச் சீமாட்டி, தினமும் சேவல் கூவுவதால்தான் அதிகாலையில் விழித்துக் கொள்கிறாள். எனவே இந்தச் சேவலைக் கூவாமல் இருக்கும் படி செய்தால் காலை
வரை சீமாட்டி நன்றாகத் தூங்குவாள். நாங்களும் நன்றாகத் தூங்கலாம்." என்றாள். வரை நன்றாகத் தூங்கினார்கள்
உடனே மற்றொருத்தி, சீமாட்டிக்குசேவல் காணாமல் போனது "சேவலை எப்படிக் கூவவிடாமல் அன்றுதான் தெரிந்தது. சேவலை யாரோ
சிறந்த வர்ணத்திற்கு பர் தரும் எண்ம்
ایلچح؟
இதனால் மூன்று பணிப்பெண்களும் காலை
--
<-ސިހަ
-
A மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 15= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 44.11.1998
TT G B B S T S T S S S S S0 SSqqSqq
தினமுரசு வாரமலர் த.பெ.இல.1772 கொழும்பு .
வள்னம் தீட்ரும் போட்டி இல: 258 பரிகக்குரியவர்:
செல்வி யோகானந்தி வி မျာ............ விக்னேஸ்வரா தம.வித்தியாலயம், ಸ್ಟೀ
பாராட்டுக்குரியவர்க
விஜிதா பேரின்
sostnu ċasslu astess upas offli, anali
நோ ரியூவ்கிறேம்பேட் விபுலானந்த மகா வித், பண்டாரிகுளம், வவுனியா
த. சேந்தன், எல். அகமட் ஸ்மி, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி, கொழும்பு-03 ரீகோனஸ்வாஇந்துக்கல்லூதிருகோணமலை நா.கிருஷாந்தி, ymt. GGymraaior,
பாக்கிய மகா வித்தியாலயம், மாத்தளை மகஜன கல்லூரி, மட்டக்களப்பு
செல்வி சி. சுஜீவினி, சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி, மன்னார்.
செல்வன் என் முஹமட் ஸியாத் அப்துல் மஜீத் வித், சின்னக் கிண்ணியா,
உம்மு குல்தும், sto. சன்னியகுமார்,
ஆசைப்பட்ட அந் பெண்களுக்கும் தா தால் இரவுத் தூக்கம் விட்டது.
அதை நாங்கள் DITL "CEL LITÚD. அது என்ன?
2 6լիա Թալիա :
"" சின்ன உருவம் வெளியே நிக்கு அது என்ன? 3. மலைக்கு மேல்
பூநாம் படுக்கும்போது பூ eg 61619? 4. காய்ந்த சட்டை
Figgs) Lou 9.g. 616 or 5. வளைஞ்சு நெளி 59 OC (59-55 995 GT606012 6 செடிக்குக் கீழே பழுத்தி 1955 GLDG) UTC) ஒரு மரம் முளை
UPIJI.
(9099
துTங்கும்போ (FT 5TUGOTLDII ; Up. மட்டும் பாதி திறந்த ஏன் இப்படி என யுமா? காரணம் இது உடல் முழுவது இருக்கும்போது தன கின்றன. அதனால் கொள்ளும்
நரம்பியல் தசை மாக சிலரின் கண் முடிக்கொள்ளாமல்,
சாஹிரா கல்லூரி, கம்பளை சென், மேரிஸ் மத்திய கல்லூரி, பொகவந்தலாவை
இருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ய் விட்டார்கள் என்று இருந்துவிட்டாள். ச் சென்ற சீமாட்டி, ல் எப்போது விடியும் நடு இரவிலேயே ந்துவிட்டாள். மூன்று பணிப்பெண் IGOGU GJITij floor IIGi. அதிகமாகத் தூங்க
த மூன்று பணிப் ம் செய்த காரியத் கூட இல்லாமல் போய்
நகரான ரெய்ஜாவிக்கில் வசிக்கும் மக்களில் 99 சதவீதம் பேர் வீட்டில் வெந்நீர்
ஊற்று முலம் வெதுவெதுப்பான நீரைப் பெறுகிறார்கள்
N
வயது ஆகும் மணல் இலை தழைகளைப் N போது கால் பரப்பி அதன்மேல் முட்டையிடு - |கின்ற இந்த தட்பவெப்ப மாகக் கட்டி நடக்க விட்டார்கள் நிலையில்தான் ಶಿಶಿರಾ(Up-ಹಾ-ಹಿಣ'
அதிசயம்-ஆனால் உண்றுை
ஆசியாக் கண்டத்தில் கா பாஸ் ஸ்காண்டென்ஸ் என்ற
சேர்ந்த சிலவகை மீன்கள் தண்ணீரில் இருந்து
ணப்படும் அன மீன் இனத்தைச்
«- Աքք. காலத்தில் jfoJAIGOGOJ உள்ள BATU
இரையைத் தேடி நிலத்திற்கு ஊர்ந்துவரும்
蝠= அவுஸ்திரே
தங்கள்
குழந்தைக்கு வான்கோழிகள்,சிறு குன்றுகளில்
Ca52ain G157.6 5677 671.
எழுத்தறிவு 15%
சட்டபூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது.
sin, mission
தலைநகர்- திம்பு பரப்பு - 46500 சதுரகிலோமீட்டர் மக்கள் தொகை- 166 இலட்சம் பேர் மொழி ஷோங்கா, நேபாளி, குரூங், அசாமி
சமயம் - பெளத்தம், இந்து நாணயம் - நகுல்ட்ரம், இந்திய ரூபாயும்
தனி நபர் வருமானம் - 190 டொலர் அமைவிடம்:
நாற்புறமும் நிலப்பகுதிகளால் சூழப் பட்டது. மத்திய ஆசியாவில் கிழக்கு இமயப் பகுதியில் அமைந்துள்ளது. தெற்கில் இந்தியா வும் வடக்கில் திபெத்தும் இதன் எல்லைகள் GAJU GUNTUOJ:
பிரிட்டனுடன் 1774லும் 1865லும் ஒப்பந் தம் செய்து கொண்டிருந்தது. உள்நாட்டு விவகாரங்களில் பிரிட்டன் தலையிடுவதில்லை என்பதே ஒப்பந்தத்தின் சாரம் 1949ல் இந்தியா-பூட்டான் ஒப்பந்தம் ஏற்பட்டது. பூட்டான் தனது வெளியுறவுக் கொள்கை
களுக்கு இந்தியாவின் ஆலோசனையைப்
gäld னால் செத்துவிடு Loo! ஆனால் பூட்டானின் உள்நாட்டு
விழுங்கினால் சாக
ருவமெல்லாம் உள்ளே
நுழைய முடியாமல்
பூக்குதந்த வெள்ளைப்
க்குதந்தவெள்ளைப்பூ
ய கழற்றி எறியும் DITL, UUITrië (50.
ஞ்சு ஆடும்
ல் சாகும்.
UTC) ருக்கு அந்தப்
சிருக்கு
டகள் மணி g hாபிகு ஹரி Legi o gu919ra ug09 Legeg "I குப்பு எஸ். ஆர்த்தி
| கண் இமைகள் ய இருக்கும். சிலருக்கு நிலையில் இருக்கும். று உங்களுக்குத் தெரி தான். ம் ஒய்வு நிலையில் கள் தளர்ந்து இருக்
ஜப்பானின் இன்னொரு ''''''''''''''''FSR
96.OOILITIS23.5II
உலகின் 7 கண்டங்களில் ஒன்றான அண்டார் டிகா கண்டம் தென் துருவம் என்று அழைக்கப் படுகின்றது. இங்கு பனிக்கட்டிப் படலம் பெரும் அளவில் உள்ளது. இந்த பனிக்கட்டிப் பாறைகள் உடைந்து சிதறி கடலில் கடலின் நீர் மட்டத்தை உயர்த்துவது மட்டுமன்றி, சில இடங்களில் சுழல் நீரோட்டத்தையும் ஏற்படுத்துகின்றன. கண்டத்தில் உள்ள பெரும்பனிக்கட்டி பாறைகளால் பல நாடுகளின் குடிநீர்த் தட்டுப்பாட்டை நீக்க முடியுமாம். இங்குள்ள ஒரு பனிக்கட்டிப் பாறையைப் பெயர்த்து வந்தால், இலட்சக்கணக்கான மக்கள், பல வருடங்களுக்கு குடிநீராகப் பயன்படுத்தலாம். ஆனால் இப்பணிக்கட்டிப் பாறையைப் பெயர்த்து எடுப்பது மிகவும் கடினமான காரியமொன்று
உலகின் வேறெந்தப்
இ.
* முதன் முதலில் அணுகுண்டு சோதனை எங்கே நடத்தப்பட்டது?
அமெரிக்காவைச் சேர்ந்த நியூ மெக்ஸி கோவில் உள்ள அலமோ கோர்டோ என்னும் இடத்திற்கு அருகில் உள்ள பாலைவனத்தில் நடைபெற்றது. * இந்தச் சோதனை எந்த ஆண்டில் நடத்தப்பட்டது?
இது 1945ம் ஆண்டு
இதனால் பாதம் அழகாகவரும் என்று வெளிவருகின்றன.
- NA NY
பொரிந்து குஞ்சுக
விவகாரங்களில் இந்தியா தலையிடக் கூடாது எனவும் ஒப்பந்தம் வலியுறுத்து கிறது. அரச பதவிபரம்பரை வழியானது 1907 முதல் வாங்சுக் வம்சம் ஆண்டு வருகிறது. 1983ல் சார்க் அமைப்பில் உறுப்பினரானது எழுதப்படாத அரசியல் அமைப்புச் சட்டத்தைக் கொண்டது. பொருளாதாரம்:
விவசாயம் முக்கிய தொழில், நெல் முக்கிய விளைபொருள் சுற்றுலாவே நாட்டின் முக்கிய வருமான மூலம் சுண்ணாம்பு, கிராஃபைட் செம்பு ஜிப்சம் போன்ற கணிப் பொருட்கள் கிடைக் கின்றன. மது, ஏலக்காய் போன்றவை ஏற்றுமதியாகின்றன.
S SS SS SS SS S SS SS SS S LS நகரான நாகசாகியில் போடப்பட்டது. இதன் பெயர் பேட் மேன், லிட்டில் போய் அணுகுண்டு ஒரே நேரத்தில் ஒரு இலட்சம் மக்களைக் கொன்றது. பேட் மேன் அணுகுண்டால் இறந்தவர்கள் 60 ஆயிரம்பேர். ஆனால் இக்குண்டுகளால் ஏற்பட்ட கதிர் வீச்சின் விளைவுகள் பல வருடங்களுக்கு இந்நாட்டைத் தாக்கின. * இந்த அணுகுண்டுகளின் சக்தி என்ன?
இதன் சக்தி 20 கிலோ தொன் அதாவது இதன் அழிவு சக்தி 20
ஆயிரம் கிலோ
ஜூலைமாதம் 16ம் திகதி நடத்தப்பட்டது. * முதல் அணுகுண்டு எங்கே போடப்பட்டது? முதல் அணுகுண்டு 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா என்ற நகரில் இரண்டாம் உலகப்போரின் போது போடப்பட்டது. இதன் பெயர் லிட்டில் போய், இதற்கடுத்த நாட்களில்
(தொன்=1000 கிலோ) * இப்போதைய அணு குண்டுகளின் சக்தி என்ன?
இப் போதைய அணுகுண்டுகளின் சக்தி மெகா தொன் களில் அளக்கப்படு கின்றன. அந்தளவிற்கு இப்போதைய அணு குண்டுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை.
Arcticآب
سمجھ {
LIITI jJ.
பகுதிகளிலும்
ண் இமைகள் முடிக் அண்டார்டிகாவில்தான் நிலக்கரி அதிகமாக உள்ளது. இங்கு நிலக்கரி தவிர, இரும்பு, செம்பு நிக்கல், மங்கனிஷ் குரோமியம் போன்ற கணிப்பொருட்களும் அதிகமாக உள்ளன. ஆனால் இவற்றை அகழ்ந்தெடுப்பதற்கு பகீரதப் பிரயத்தனம் செய்ய வேண்டும்.
ஏனென்றால் அண்டார்டிகாவின் நிலப்பரப்பின் மேல் 2 முதல் 4 கிலோமீட்டர் ாதி திறந்த நிலையில் உயரத்திற்கு பனிக்கட்டி உள்ளது. இதை அகற்றிய பின்தான் நிலத்தின் கீழ் ".
கோளாறுகள் காரண மைகள் முழுவதுமாக
TID6ui
(UDJ-9.
கணிப்பொருட்களை அகழ்ந்தெடுக்க முடியும்
நவ08-14,1998

Page 15
த்தியன் உதட்டில் ஒரு LGOT607.609.60L SOLL வைத்துக் கொண்டு ரு தர மூர் த தயை ஏறிட்டான். "அப்பா என்னோட ஒரு வருஷ பம்பாய் வாழ்க்கையில் ஒரு நொடிகூட கஷ்டமா நினைச்சது இல்லை. ஏதோ ஒரு விடுதியில் தங்கிட்டு வந்த மாதிரியான உணர்வுதான் எனக்கு அந்த கையை நான் கில்ட்டியாகவே ஃபீல் LUGNT GWOTGO) aa)."
"உனக்கு அப்படி இருந்திருக்கலாம்.
ஆனா, நீ ஜெயில்ல இருந்த ஒவ்வொரு நிமிஷமும் நான் கூனி குறுகிப் போய் கிடந்தேன். நீ வெளிநாட்டுக்குப் போயிருக் கிறதாக பொய் சொல்லி நண்பர்கள் வட்டாரத்தையும், சொந்தக்காரங்க வட்டாரத்தையும் நம்ப வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே. அது அந்த கடவுளுக்குத்தான் தெரியும், எந்த நிமிஷத்துல யாருக்கும் உண்மை தெரிஞ் சுடுமோன்னு வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்திருந்தேன்."
"நீங்க உண்மையையே சொல்லி யிருக்கலாம்ப்பா. நான் எதுக்காக ஜெயி லுக்குப் போனேன்னு உங்களுக்கே தெரியும்,
"எப்படியிருந்தாலும் அது ஜெயில் ஜெயில்தானே? நீ என்ன காரணத்துக்காக ஜெயிலுக்குப் போனேங்கறது முக்கிய மில்லை, ஜெயிலுக்குப் போய் ஒரு வருஷம் இருந்துட்டு வந்திருக்கே அதுதான் முக்கியம். நீ வெளிநாட்டுக்குப் போயிருக் கிறதா பொய் சொல்லாம இருந்திருந்தா ஏர் போர்ட்டுக்கு விஜயராகவன் குடும்பம் வந்திருக்காது. அந்தப் பொண்ணு விசாலி உன் கழுத்துல மாலையைப் போட்டிருக்க 6|ԼՈ ԼDITLLII."
"அப்பா நான் ஜெயிலுக்குப் போய்ட்டு வந்து இருக்கிற விஷயம் என்னைக்காவது ஒரு நாள் விஜயராகவன் ஃபேமிலிக்குத் தெரியும்போது, அது ஒரு பெரிய பிரச்சனையா மாற வாய்ப்பு இருக்கு"
ருத்ரமுர்த்தி சிந்தித்தார். "தெரிஞ்சாதானே?" "அது ரிஸ்க் நாளைக்கு எனக்கும் விசாலிக்கும் கல்யாணமான பின்னாடி நான் ஜெயிலுக்குப் போயிருக்கிற விஷயம் தெரியவந்து, அந்த ஃபேமிலியோட கோபத்தை நம்மால தாங்கிக்க முடியாது. விஜயராகவன் ஒரு ப்ரஸ்டீஜியஸ் பேர்வழி நம்ம மேலமான நஷ்ட வழக்கு போட்டு கோர்ட்டுக்கு போகவும் தயங்க மாட்டார்." "டேய் நித்தியன் இது தேவையில்லாத பயம், உனக்கும் விசாலிக்கும் கல்யாணம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் விஜய ராகவனுக்கு நீ ஜெயிலுக்குப் போன விஷயம் தெரிஞ்சாலும் அதனால எந்தப் பிரச்சனையும் வராது. அப்படி விஜயராக வன் பிரச்சனை பண்ணினா பாதிக்கப் படப் போறது அவரோட பொண்ணு விசாலியோட வாழ்க்கைதான்."
இருந்தாலும்." "டோண்ட் ஆர்க்யூ வித் மீ. நீ கொலைகாரனோ, கொள்ளைக்
வல்லாதிக்கத்துக்கு
கைதிகள் அனுபவிக்கும் துயரம் எப் சதாமின் மனசுக்குள் இடிக் ம். அப்போதெல்லாம், இவர்கள் ஆட்சி ல் இப்படித்தானே என் கட்சித் தோழர் கள், என் கட்சித்தலைவர்கள், #: பட்டார்கள்?' என்ற எண்ணம் தோன்றும். உடனே உறுத்தல் விலகும். மனம் உறுதியா கும். முழு மூச்சுடன் தன் வேலையில் கவனம்செலுத்த ஆரம்பித்து விடுவான். ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்தபடி, சதாமுக்கும், மாமா மகள் சாஜிதாவுக்கும் 1963-ல் பாக்தாத்தில் திருமணம் நடந்தது. எளிமையான திருமணவிழா, பெற்றோர் களும் உற்றார்களும், மறும்லர்ச்சிக் கட்சி யின் முக்கியத்தலைவர்களும் வாழ்த்தொலி எழுப்ப, இனிதே நடந்தேறியது.
சதாமின் குடும்பவாழ்க்கை தொடங்கி
ug ...
சதாமும், சாஜிதாவும் ஏற்கனவே அறி முகமானவர்கள் என்பதாலும், நெருங்கிய உறவினர்கள் என்பதாலும் அவர்களின்
56,08-14, 1998
காரனோ. சமூக விரோதியோ கிடையாது. ஏதோ சந்தர்ப்பவசத்தால, ஜெயிலுக்குப் போயிட்டு வந்திருக்கே அதை ஒரு கெட்ட கனவா நினைச்சு மறந்துட்டு, ஒரு புதிய வாழ்க்கைக்கு நீ தயாராகணும் அந்தப் புதிய வாழ்க்கையும் தயாரா உனக்காக கைகட்டி க்ாத்திருக்கு எனக்கு நீ சந்தோ ஷத்தை தர விரும்பினா விசாலியை கல் யாணம் பண்ணிக்கணும் மாட்டேன்னு
UNESTEMI அவறுமன்றிற்றி ತಿಣಲ್ಲಹಿಕ GMGMGMG LIDIBUTIKOLpg dö ő GILL fljugi blles
Glipping SET : நடத்துகிறார்ருதி EDITE, LIGG suffinggit சிறையில் இருந்து.
பொக்கேயைத் திணி
சொல்ல ஆரம்பித்தா
"விஷ்.
ஆல்.த. பெஸ்ட்"
சொல்லி என்னை தலைகுனிய வெச்சுடாதே"
"அப்பா உடனடியா எனக்கு கல்யாணம் வேண் LITLD.”
"øJGör?" "இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்."
"G)J;T(G வளவு நாள?"
'ரெண்டு வருஷம்" "நீ ரெண்டு மாசம்னு சொல்லியிருந்தாக்கூட ஒத்துக்க மாட்டேன். உனக்கு இந்த மார் கழி முடிஞ்சதும் தை மாசத்துல JAGAD LLUIT GOOTILD, UBIT GOT 6T 6025 LI பண்ணினாலும் அது உன் னோட நன்மைக்காகத்தான் வீடு வந்தாச்சு முகத்தை சந் தோஷமாக வெச் சுக் க. ஃப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ்ணு ஒரு பெரிய பட்டாளமே உனக் காக வெயிட் பண்ணிட்டிருக்கு எல்லார் கிட்டேயும் ரெண் டொரு வார்த்தை கலகலப்பா பேசு எதையோ பறி கொடுத்த மாதிரி ஃபேஸ் எக்ஸ்பிரவுன்ஸ் இருக்கக்கூடாது."
நித்தியன் இயந்திரமாய் தலையாட்டிக் கொண்டிருக்கும் போதே, பங்களா இருந்த தெருவுக்குள் கார் நுழைந்தது. பேண்ட் வாத்தியக் கோஷ்டி உச்ச ஸ்தாயியில் ஒலிக்க நாதஸ்வர இசையும்
நாள்ன்னா எவ்
கூடவே இழைந்தது.
விரியத் திறந்து கிடந்த காம்பெளண்ட் கேட்டுக்குள் கார் நுழைந்து போர்ட்டிகோ வின் மார்பிள் பரப்பில் போய் சகல இயக் கத்தையும் நிறுத்திக் கொண்டு கார் மெளன "மாயிற்று
நித்தியன் இறங்கினான். செக்கச் செவேலென்று ஆரத்தி கரைத் துக் கொண்டு காத்திருந்த இரண்டு சொந்தக் காரப் பெண்கள் நித்தியனை நெருங்கி திருஷ்டி கழித்து பொட்டு வைத்தார்கள்
போர்ட்டிகோ படிகளில் உயர்ந்தான் நித்தியன் ஹாலுக்குள் நிறைய பேர் காத் திருந்தார்கள் ஏறக்குறைய எல்லாருடைய கைகளிலும் பொக்கேக்கள்
நித்தியன் ஒரு வலுக்கட்டாயப் புன்ன கையை முகத்துக்கு கொடுத்தபடி எல்லாரை யும் பார்த்து கும்பிட்டான் ஒவ்வொருவராய் வந்து அவனுடைய கைகளைப் பற்றி குலுக்கி
S S S S S S S S S S SS SS SS SS SS SS S S S SS SS SS S స్తో తిండిస్తా:
குடும்ப வாழ்க்கை பிணக்கின்றி அமைதியாய் 亚L亚岛别。
திருமணத்திற்குப்பிறகும் சாஜிதா ஆசிரி யப் பணியைத் தொடர்ந்தாள். எப்போதும் போல சதாம் தன் விசாரணை அதிகாரி வேலையை கவனித்து வந்தான்.
னால், எதுவும் எப்போதும் சுமுகமா கவே இருந்து வதில்லை!
அடுத்த சில மாதங்களில் அடுக்கடுக்காய் நடந்த சம்பவங்கள், சதாமை சிறைக்குள் தள்ளிப்பூட்டின.
இன்னும் இரும்பாகிப் போனான் அவன் கல்லறைக்குள் படுத்திருப்பது போலிருந் 1585. FSTCP35 (5.
மெலிதாய் இருள் பரவிய தனியறையில் முகட்டைப் பார்த்து தரையில் மல்லாக்கப் படுத்திருந்தார்.
மூன்று பக்கமும் கைநீட்டினால் இடிக்கும் தூரத்தில் நெருக்கமாய் சுவர்கள் படுத்த படியே சற்று உந்தி கீழே இறங்கினால் கால் தொலைவில் ஸ்ட்ராங்கான இரும்பு கம்பிக்கதவு நாலாவது ಙ್
இந்த முகட்டையும், கம்பிக் கதவையும், கனத்த சுவர்களையும் மட்டுமே கடந்த ஒரு வருடமாய் பார்த்துக் கொண்டிருக்கிறார் சதாம். மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி களையும் பயங்கரவாதிகளையும் அடைத்து வைப்பதற்கென்று விசேஷமாய் கட்டப்பட்ட அந்த கொட்டடி சிறையறையில் துடிப்புமிக்க சதாம் ஊனமுற்றவர்போல் முடக்கி வைக்கப்
"இன்னும் இது வெளிநாட்டுப் பயணம்
"கங்க்ராட்ஸ். "அடுத்த வெளிநா போது மிஸ்டர் நித்திய
ിut;(.jബij; வருக்கும் புன்னகைகை துப் போனான் நித்திய
"சாந்தா அறைக்கு வெளி கண்ணாடிக்கு முன்பா பொட்டை சரி பார்த் அந்த அழகான இரு
· — . .
ΕΕ. ΣΕ
பட்டிருக்கிறார். சதாம் செறிந்தார்.
இரும்புக் கதவி 醬 :: கட்டது. தலையை உய திப் பார்த்தார். கதை திறந்து வார்டன் உள்ே வந்தான் "தூங்குறிய ம்., வெளியே பம்பர அரசியல் பண்ணிக்கிட் 鷲 வேண்டிய ஆ
பெருமூ
ப்படி உள்ளே மடங்கி டக்கிற. எல்லாம்வி என்று முணுமுணுத்து 5. IIGTGL GJITTLGT g. பாட்டுத் தட்டை உள்ே வைத்துவிட்டு மீண்டு கதவைப் பூட்டிச் சென் சதாமுக்கு சாப்பிட அவர் சிறைக்குள்த நடந்த அதிர்ச்சியூட்டும்.
நெஞ்சில் நிழலாடின.
OITULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

olIOI
ருதமுற்றி 'ಶಿಳ್ಳೈ¶ಶಿ LOGOTD5TGT.
அறைக்கு வெளியே நின்றிருந்த அந்த III இரட்டை நாடி சரீர ரேணுகா உள்ளே If I. வந்தாள்.
"நீ வெளியே கிளம்பியிருப்பியோன்னு நினைச்சுட்டே வந்தேன்." "என்ன விஷயம்? "இன்னைக்கு மத்தியானம் நீ ஃப்ரியா? 'எதுக்குக் கேக்குறே? "அலங்கார்ல நூன் ஷோ போலாமா? படத்துக்குப் போய் ரொம்ப நாளாச்சு"
"நான் அம்பேல் ரேணு" "ஏண்டி? 'ரெண்டு காரணம் காரணம் நெம்பர் ஒன் கையில காசு கிடையாது காரணம் நம் பர் ட்டு இன்னிக்கு * LIITI jJ(36) நேரம் சரியா இருக்கு. கிட்
gal Lið Elslls தி
DAU
ட்டத்தட்ட நூத்தி ஐம்பது டெலிஃபோன்களை க்ளின் பண்ணனும்
"எப்பப் பார்த்தாலும் காசு இல்லேங்கிற பஞ்சப் பாட்டுத்தானா?"
"என்னடியம்மா பண்றது? நான் என்ன உன்னை மாதிரி செக்ரட்ரியேட்லயா வேலை பார்க்கறேன்? ஐயாம் ஏ டெலிஃபோன் கிளீனிங் கேர்ள் வீடு வீடா ஆபீஸ் ஆபீஸா ஏறி ஒவ்வொரு டெலிஃபோனுக்கும் ஜெர்மிசைட் லிக்விடையும் பர்ஃப்யூமையும் 蠶 துடைச்சு சுத்தம் பண்ற வேலை டைக்கிற சம்பளம் ஹாஸ்டல் ஃபீஸ் கட்டறதுக்கும் மெஸ்ல சாப்பிடறதுக்குமே சரியா இருக்கு இதுல சினிமாவெல்லாம் நினைச்சுப்பார்க்க முடியுமா என்ன?
| DOLD, |յ8)
|(5GňLIDUí BieUj.
விறுவிறுதொடர்
"என்னடி பதில் சொல்லாம கிளம் La LGBL?"
"ரேணு அந்த வொர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல்ல இருநூத்தி ஐம்பத்தொன்பது பேர் தங்கியிருக்காங்க அவங்கள்ல யாரா வது ஒருத்தியை இன்னிக்குநீசினிமாவுக்கு கூட்டிட்டுப் போ. இன்னொரு நாளைக்கு நாம ரெண்டு பேரும் போகலாம்."
"பெரிய கலெக்டர் உத்தியோகமா பார்க்கிறே? மத்தியானம் லீவு போட்டுக் கிட்டு வந்தா என்ன?
சாந்தா லேசாய் முகம் சிவந்தாள். "இதோ பார் ரேணு நான் பார்க்கிற உத்தியோகம் உனக்கு கேவலமாயிருக்க லாம். ஆனா என்னைப் பொறுத்தவரைக் கும் அதுதான் கலெக்டர் உத்தியோகம் ஏன்னா இந்த வேலைதான் எனக்கு முணுவேளையும் சோறு போடுது கட்டிக்க துணிமணி கொடுக்குது இப்படி பாதுகாப்பா இருக்க ஒரு இடமும் கொடுத்திருக்கு அம்மா அப்பா அண் ணன் தங்கச்சின்னு எந்த சொந்தமும் இல்லாத எனக்கு இந்த டெலிஃபோன் க்ளீனிங் வேலைதான் நிறைய உறவு களைக் கொடுத்திருக்கு நான்
I CYR
ரூமைப் பூட்டணும் நீ வெளியே கிளம்பறியா?
"ஸாரிடி சாந்தா" "உன்னோட வெளியே சாயந்தரமா வந்து சாவகாசமா வாங்கிக்கறேன். இப்ப நீ கிளம்பு எனக்கு ட்யூட்டிக்கு நேரமாச்சு" ரேணுகா தயக்கமாய் அறையை விட்டு வெளியேற சாந்தா தோல் பையை தோளில் மாட்டிக் கொண்டபடி அறை யைப் புட்டிவிட்டு வராந்தாவில் நடை போட்டாள். மணிக்கட்டில் நேரம் பார்க்க மணி 925,
வேகமாய் நடை போட் டால் ஒன்பதரை மணி பஸ் ஸைப் பிடித்து விடலாம்.
அந்த பஸ்ஸை விட்டால் எலக்ட்ரிக் ட்ரெயின்தான்!
யோசித்துக் கொண்டே வேகமாய் நடைபோட்டவளை ஹாஸ்டலை நிர்வகிக்கும் ஜெக தாம்பாள் மறித்த மாதிரி வந்து நின்றாள்.
"என்ன சாந்தா ட்யூட்டிக்கு கிளம்பிட்டியா?
"ஆமா மேடம்." "இந்த மாசமாவது ஹாஸ்டல் ஃபீஸை சிக்கிரம் குடுத்துடுவியா?"
"குடுத்துடுவேன் மேடம்" "போன மாசம்மாதிரி லேட் பண்ணிடாதே. இந்த ஹாஸ்ட லிலேயே நீதான் லேட் பேமண்ட் சீக்கிரமா ஒரு நல்ல வேலையா பார்த்துத் தேடிக்க"
"சரி. சரி. புலம்பாதே. சினிமாவுக்கு டிக்கெட் எடுக்கற செலவு என்னோடது வர்றியா?" "வரலை வேற யாரையாவது கூட்டிட்டு போ" "ஏண்டி? "ட்யூட்டி ஃபர்ஸ்ட். வேணும்ன்னா வர்ற ஞாயித்துக்கிழமை மார்னிங் ஷோ
மாதிரியான நிறைய பகள் அமையனும்"
GLIT,Ga) TLD.” ட்டுப் பயணம் எப் அன்னிக்கு எனக்கு வேற ப்ரோக்ராம் Gör?” இருக்கே" S S S S S S S S கொடுத்த அனை சாந்தா மேஜை மேல் இருந்த தோல் ளக் காட்டிக் களைத் 11 எடுத்து ஜிப்பை இழுத்து உள்ளே Ј61. டெலிஃபோன் க்ளீனிங் சம்பந்தப்பட்ட எல்
லாப் பொருட்களும் இருக்கிறதா என்று ஒரு முறை சரிபார்த்துக் கொண்டாள் கதவைப் பூட்டுவதற்காக சுவர் ஆணியில் மாட்டியிருந்த சாவியையும் எடுத்துக் கொண்டாள்.
ரேணுகா தன் பெரிய இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு முறைத்தாள்
யே சத்தம் கேட்டு ய் நின்று ஸ்டிக்கர் துக் கொண்டிருந்த பத்தி மூன்று வயது
நாசர் மாறியிருந்தார். சதாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நாசர் மாறியிருந்தார்.
FF Jmö, dolĉi), g, LLLT 9; ஆட்சியைக் கைப்பற்றிய
ரீயும், மறுமலர்ச்சிக் sé súlagið, FF JITä;608. எகிப்துடன் இணைத்து புதிய அரபுதேசம் ஒன்றை D (D5, GAINT 95 95 TB MTBF (US5L GOT பேச்சுவார்த்தை நடத்தினார் }üI, 24,60|[[ü 1961-60 (Tẩủ தும், சிரியாவும் பிரிந்ததிலி ருந்து மனமொடிந்திருந்த BTFT, 3505U96060TULI களை ஆதரிக்காத தாடு, கேலி பேசவும் தொடங்கியிருந்தார். சதா
DIT Gör.
udstifå 60A). மின் மனசில் விழுந்த முதல் அடி இது ள்ளப்படுவதற்கு முன் இந்தச் சமயத்தில் சதாம் கண்போல் அரசியல் சம்பவங்கள் e மறுமலர்ச்சிக்கட்சி இரண்டாக
உடைந்தது. இது சதாமுக்கு விழுந்த
"Eff) GILDL LD.”
சாந்தா தலையாட்டிவிட்டு வேகமாய் நடந்தாள் வராந்தாவை வேக நடையில் விழுங்கி முன்னால் இருந்த வரவேற் பறையைக் கடக்கும்போது ஹாஸ்டல் ஆயா குரல் கொடுத்தாள்.
"சாந்தாம் மா. உங்களுக்கு % (BLITT GÖT.”
"GT GUTij. Tip"
"ஆமாம்மா."
ஃபோனில் யார்? சாந்தா யோசித் துக் கொண்டே போய் டேபிளின் மேல் மல்லாந்து விழுந்திருந்த ரிஸிவரை எடுத்து காதுக்கு ஒட்ட வைத்தாள்.
"ஹலோ. மெல்ல குரல் கொடுத் தாள்.
"என் அருமைக் காதலியே சாந்தா நான் உன்னோட நித்தியன்'
(பெளர்ணமி தொடரும்
ܐܐ
M
LU
Վ|| இரண்டாவது அடி
கட்சி உடைந்ததால் ஏற்பட்ட குழப்ப நிலையை தனக்குச் சாதகமாக பயன் படுத்திக்கொண்ட ஆரீப், 1963 நவம்பர் 13ந் திகதி திடீரென மறுமலர்ச்சிக் கட்சி யின் முக்கியத் தலைவர்களை இராணுவத் தின் துணையுடன் கைது செய்து சிறை ஆட்சி பிலிருந்து தூக்கி எறியப்பட்டது சதாமுக்கு விழுந்த மூன்றாவது அடி
உடைந்துபோன கட்சியில், அபிலாக் என்பவர் தலைமையிலான கோஷ்டியை சதாம் ஆதரித்தார். அவர் மட்டுமல்லம்ாமா கயருல்லாவும், அவரது உறவினர்களும்கூட அபிலாக்கையே ஆதரித்தார்கள்
இதுவரை இல்லாத தீவிரத்துடன் சதாம் அரசியல் பணிகளில் இறங்கினார். அரசாங்கத்தின் கண்ணில் படாமல் தலை மறைவாக ಛೀ? அபிலாக் தலைமையிலான மறுமலர்ச்சிக் கட்சியை ஆட்சியில் அமர்த்திப் பார்க்க வேண்டும் என்ற வெறியுடன் முழுமூச்சாக அரசியல் வேலைகளைச் செய்து வந்தார்.
(தொடர்ந்து வரும்

Page 16
1. ܡܼ ܝ ܚ
f அம்மாவின் குரல் அன்பாகக் கூப்பிட்டது. செருப்பில் கால் நுழைத்த சீனு திரும்பிப் பார்த்தான் வாசல் கதவில் ஒரு கையூன்றி, "என்னம்மா?" என்றான,
"இன்னும் பத்து நிமிஷத்துல ரசத்தை எறக்கிடுவேன் உனக்குப் பிடிச்ச மிளகு ரசம், சீனு செருப்பைக் கழற்றினான். அம்மாவை நெருங்கி வந்
ஊரைப் பார்த்தே ஆக வேண்டுமே
"அந்த கிராமத்தில் ஹெலிபேட் இல்லை T for
"g|Tfl6) GLIT (36)TLD, "சரியான சாலை கிடையாது சார் செக்யூரிட்டி ஏற்பாடுகள் ஏதும் செய்ய வில்லை. திடீரென்று நீங்கள் புரொகிராமை மாற்றினால்."
"யாரும் சுட்டு விடமாட்டான்யா, போகிறோம் என்றால் போகிறோம்."
திடுதிப்பென்று புழுதி பறக்க இருபத்து நான்கு கார்கள் ஓடக்கரைக்குப் படை யெடுத்தன.
ஸ்கூல் மைதானம் அவசரமாகச் சுத்தம் செய்யப்பட்டது. சீனு வீட்டு மோரை அமைச்சர் இரசித்துக் குடித்தார்.
செருப்பைக் கழற்றி விட்டு ஓடையில் கால்களை நனைத்து சிலிர்த்தார் தைல வாசம் கலந்த காற்றை நெஞ்சு நிறைய இழுத்து அனுபவித்தார்.
மைதானத்தில் கூடிய இளைஞர்களை சீனு அறிமுகம் செய்து வைத்தான்
"இது தேவேந்திரன், இவன்தான் ஒடக்கரை இளைஞர் மன்றத்தின் தலைவன் இந்திய ராணுவத்தில் இருந்தவன் போரில் தன் வலதுகாலை இழந்தவன்"
தேவேந்திரனின் செயற்கைக் காலைப்
Stana sinuli
முதுகில் தட்டிக் ெ "ஓடக்கரை எ6 விட்டது. இனி இ இல்லை என்னுை எப்படி மாற்றிக் கா கை தட்டல்கள் அமைச்சர் கை விட்டு, காரில் சென்றபின், சீனுை கொண்டார்கள்
"உன்னால, ! காலம் பொறந்துடுச் டினார்கள்
ஒரு வாரத்தி வந்து இறங்கினார் குழாய் லென்ஸ்களா தாாகள
ஒரு வீடியோ சுற்றி வந்தது. இளைஞர் அணியின் வீட்டில் கோழி அடி பட்டது. அவர்களுள் இளைஞர்கள் போ இரண்டு வார படி வந்தார்.
மேடையேறி மு "மஞ்சள் கலந் யில் ஒட
தான். அவன் நெற்றியில் பொடித்திருந்த வியர்வைத் துளிகளை அவள் முந்தா னையால் ஏற்றி எடுத்தாள். "இல்லம்மா. சாப்பிட் டுட்டுப் போக நேரமில்லை. அங்க எல்லாரும் காத்தி ருப்பாங்க. வந்து சாப்பிட றேன்."
அம்மா, அவன் கையைப் பற்றிக் கன்னத் தில் வைத்துக்கொண்
கவர்ந்து 酥nā @ ஒவ்வொ LOGOGOITI தெரிந்தது இந்த ஊ செய்ய ே தேன். நிறுவனத் ፴ዘff J,6ù)6ዘ தொழிற்ச போகிறது
LIIGI. இளைஞர் "GLITGV:n LILLIIGIGID எங்கள் ெ வந்து எறங்கியிருக்கு. கொடுக்க எனக்கு பயமாயிருக்கு இை சீனு!" சரியாகப் "பயப்படாதேம்மா. GO)9, எனக்கு ஒண்னும் ஆகாது" * அவள் கன்னத்தில் ೧॰ ஒரு முத்தம் பதித்தான் TI வெளியேறினான். 560601
J. Tas G.
Ν. Α. Α. f 106W)6ል)6ኽ)ዘ| 9) சுற்றிலும் LIIIII பள்ளத்தி வையை எறிந்தான் ஒரு ஒதுக்கித் புறம் பசுமை போர்த்திய J.LDC)LIGOf மலைகள் ஒருபுறம் 3 գլ) படும் ஒலி சலத்து ஓடும் நீரோடை ஈட்டுத்ெ இந்த இடத்திற்கு வழங்கப் பிரகாஷ்குப்தாவைக் கூட்டி அறி வந்திருக்கவேசுடாது ஜீப்பைக் பக்கத்து டவுனிற்கு துரத்தின கண்காட்சியையோ, கக் எதிர்க்கட் கூஸையோ திறந்து வைக்க கொடுத்து வந்திருந்த அமைச் சரை கப்பட்டு
ஒடக்கரைக்குக் வந்தது சீனுதான்.
"எங்கள் கிராமத்துக்கு நீங்கள் ஒரு முறையாவது வந்து போக வேண்டும் 亭TT。"
"அப்படி என்னப்பா உங்கள் ஊரில் விசேஷம்?
"இருக்கிறது சார் எங்கள் ஓடக்கரை கிராமத்தில் வீட்டிற்கு ஒருவராவது இந்தியராணுவத்தில் இருந்தவர் சார்" "ஈஸிட் ஹேம்நாத், நான் அந்த
கூட்டி
dúeilIdlí diariuli:Idirgil Eitiltilīll-éibilig öFuafirliğğjğladı.
päalu Läänes 2.KGGi upri Glalipa. GIg Guy BuiGi sredirLughanismo assióGAU; GIÚLI 2 Gumrydain. Lugo Giugiana Gu96T-266ñ’806u.
அதை அந்த நீதிபதி வேறுவிதமாகக் SÜLIT. 血 이
"என்ன பாஷையில் கையெழுத்துப் பேட்: என்று
சிரித்துக்கொண்டே"கையெழுத்துப் பாஷையில்" என்றான் அவன்
ஏனென்றால், பெரும்பாலும் மெத்தப் படித்தவர்களுடைய கையெழுத்தெல்லாம் படித்துப் புரிந்துகொள்ள முடியாத வண் ணமே அமையும்.
அவன் பத்திரிகை ஏற்பாட்டில் வெகு மும்முரமாக முனைந்தான்.
மாடர்ன் தியேட்டர்ஸில் கணக்குத் தீர்த்து வாங்கிய ரூபாய் இரண்டாயிரம் அவன் கையில் இருந்தது.
அன்றைக்கு அது அதிகம்தான் பத்திரிகையின் முதல் இதழுக்கு எழுத
பார்த்துவிட்டு பிரகாஷ்குப்தா ச்ச் என்றார். "இது ஷிவா என் ஒரே தம்பி பைலட்டாக வேண்டும் என்று இவனுக்கு ஆசை விமானம் கற்றுக் கொண்டதும் இந்திய விமானப் படையில் சேரத் துடிப்பாக இருக்கிறான்."
"வெரிகுட் அமைச்சர் ஒவ்வொரு இளைஞரிடமும் தனித்தனியே கைகுலுக்கிக் கொண்டிருந் தாலும், அவர் கவனம் அந்தக் கிராமத்தையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
காரில் ஏறிக் கிளம்பு முன் சீனுவின்
D.Les Tiffisig, Tsôr.
ஒன்றா, இரண்டா..? ஆறு விஷயங்
களை எழுதினான்.
எழுத்திலே இருந்த வெறி அவ்வளவு அதுவரை மற்ற பத்திரிகைகளெல்லாம்
எட்டுப் பக்கங்களைப்
போட்டு இரண்டனா விலை போட்டிருந்தார்கள்
அவன் பன்னிரண்டு uša, Bila i 976 ILGIM என்று விளம்பரப்படுத்தி
அப்படிப் போட்டால் லாபம் வருமா, நட்டம் GAUCUSUDIT 6T001 QD159||SAUGOT 066MOTOR குப் பார்க்கவில்லை.
எப்போது, எதில் அவன் கணக்குப் பார்த் தான.
சொந்த மண்ணை உண்ணாவிரதம் ! தூக்கிப் போகப்ப செய்தவர்களை கே பொலிஸ் சந்தித்த
ஓடக்கரையில் பதாக அரசுக்கு நம் திருப்பதாக அறி இருந்த பொருட்க பட்டன. குடும்பங் LILLGOT.
3. x 3.
முதல் இதழிலேயே அவனும் குறும்பு செய்யத் தொடங்கினான். * கலை நண்பரைப் பற்றி அந்நாளில் ஓர் அபிப்பிராயம் பரவலாகப் பரவி இருந்தது.
அவரது எழுத்துக்கள் எதுவும் சொ மானவை அல்ல என்பது அது
பழைய சக்திப் Řou அவன் புரட்டிக் கொண்டிருந்தபோது அதில் ஒரு கட் டுரை வெளிவந்திருந்தது.
அந்தக் கட்டுரையில் ஷேக்ஸ்பியர் கூட தனக்கு முன்னால் இருந்த நாடக ஆசிரியன் ஒருவனின் நாடகங்களைத் தழுவித்தான் தனது நாடகங்களை இயற்றினார் என்று கண்டி (哑岛š·
FITIES
9岛呜呜 凯 ஒப்பிட்டுப் பெரும் அந்தக் கட்டு துரைகூட "ஆங் எழுதியுள்ள கரு எழுதியிருக்கிறாய
அவன் புளு så LM stå og
சக்தியில் : தான். அவ்வளவு
தலையங்கம்
உங்களைத்தீண்ட
টীকা
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காடுத்தார். க்கு ரொம்பப் பிடித்து உங்களுடைய ஊர் ய ஊர் இந்த ஊரை ட்டுகிறேன் பாருங்கள் ,,,,.,, Galfa) 3,61. ளைத் தூக்கிக் கும்பிட்டு றிப் புழுதி பறக்கச் எல்லோரும் சூழ்ந்து
ம்ம ஊருக்கே நல்ல சுடா" என்று கொண்டா
சில இன்ஜினியர்கள் கள் அங்கங்கே நின்று ல் பார்த்துக் குறிப்பெடுத்
கமிரா ஊரைச் சுற்றிச் பந்தவர்களுக்கெல்லாம் சார்பில் தேவேந்திரன் த்து விருந்து கொடுக்கப் டய கருவிகளைச் சுமக்க
டி போட்டார்கள்
ங்களில் அமைச்சர் மறு
ழங்கினார். | LDG06).J. Gifki, LIGI GOT Goof கரை என்னை மிகக் விட்டது. ராணுவத்திற் ந்தக் கிராமத்தில் குடும்பமும் ஒரு ஆண் ாவது அனுப்பியிருப்பது ம் சிலர்த்துப் போனேன். ர் மக்களுக்கு ஏதாவது வண்டும் என்று துடித் ங்கள் கம்பனி ஜப்பான் துடன் இணைந்து சிறு த் தயாரிக்க ஒரு புதிய ாலையை இங்கே நிறுவப் ஓடக்கரையில் இருக்கும் கள் அத்தனை பேருக்கும் தாழிற்சாலையில் வேலை ப்படும்." ாஞர்கள் செய்தியைச் புரிந்து கொள்ளாமல் டினார்கள் த்த வாரத்தில் இடி L-L-g மத்தில் இருக்கும் அத் பீடுகளும் உடனடியாக சய்யப்பட வேண்டும். அடுத்து இருக்கும் ல் அவர்களுக்கு இடம் தரப்படும் புதிய வீடுகள் செலவில் கட்டித்தரப் வொரு குடும்பத்துக்கும் ாகையாக இருபதாயிரம் படும். விக்க வந்த கலெக்டரின் கல்லால் அடித்துத் ார்கள் பார்லிமெண்டில் சி இரண்டு தடவை குரல் விட்டு விலைக்கு வாங் அடங்கிப் போனது. விட்டுப்புறப்பட மறுத்து ருந்தவர்கள் சிறைக்குத் டார்கள் ஆர்ப்பாட்டம் யம், மூங்கில் கழிகளோடு
5. தீவிரவாதிகள் ஒளிந்திருப் பகமான தகவல் கிடைத் விக்கப்பட்டு, வீடுகளில் ள் வெளியே இறைக்கப் |ள் கூண்டோடு தூக்கப்
அவன் அதைே தனது முதல் இதழுக்கு தல் பக்க விஷயமாகக் காண்டுவிட்டான்.
புகழ்
பெற்றான் என்று தலைப் STI(ggløOTT Gör.
* 5 GOD 6Y) B Goor Luri " 960SL படித்தால் औg
ட்டு அவன்
அவரது மனத்தைக் குத்த
வண்டும் என்பதற் காகவே அவன் அதை எழுதினான்.
60) ಸಿಖ್ಖರಿಗ© பாவம் புரிந்தான். ரயைப் படித்த அண்ணாத் லத்தில் புளு டார்ச் தை வைத்துக்கொண்டு " என்று கேட்டார். Tré sosé, essarLITSOIT 6 GiorLIT SOTIT! ழில் வந்ததைப் பார்த் Tsir, ழுதும்போது தென்றல் நகிறது. ஆம் "தென்றல்
DUEF
மலையின் மறுபுறம் தற்காலிக ஆஸ்பெஸ் டாஸ் கூரைகளுக்குக் கீழ் குடும்பங்கள் சேகரமா யின. படுதாக்களும், தென்னை ஒலைகளும் மறைப்புச் சுவர்களாயின. g, lb 0)L. 3ðs () # a) afla) மலிவு வீடுகள் தயாரா கும்வரை இந்தக் கூடா ரங்களில் குடியிருக்க வேண்டுமென மக்கள் உத்தரவாகக் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்
கொதிப்பதும், குமு றுவதும், கோபம் கொள் வதும் தவிர வேறெது வும் செய்ய முடியாமல் தவித்த இளைஞர்கள்
ODLUGO'YL 3966 og அழகான மனைவி ஜ்யோதி அரவிந்துக்கும், ஜியோதிக்கும் நண்பன் விக்ரம், 9ഖങ് ജഡേട്ടങ്ങu ஒருதலையாய் காதலித்த ஏமாந்தவன். அரவிந்த் இல்லாத நேரத்தில்
Gigogo Leonisingle முயலும் விக்ரம் மீது
யூ ஜாடியால் தாக்கி காயப்படுத்துகிறாள் ஜியோதி R எப்படியாவது உன்னை அடைவேன்" என்று சவால்விட்டு போகிறன் விக்ரம்,
இ)
தேவேந்திரனின் சொல்லுக்குக் கட்டுப் படத் தேவேந்திரன் சுட்டிக்காட்டிய இடத் தயாரானTகள தில் அமைச்சர் பிரகாஷ் குப்தாவின்
* 鷲 * கொடும்பாவி,
மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு நெருப்பு வைக்கப்பட்டு ஓடக்கரையின் மைதானத்தில் குபுகுபுவென்று கொடும் பாவி எரிந்து வானத்தில் அடர்த்தியான புகை எழுந்தபோது அமைச்சரின் ஹெலிகாப்டர் வானில் தென்பட்டது.
9:అస్థితి "என்ன நடக்கிறது அங்கே?" பிரகாஷ்குப்தாவின் குரல் ஆவேசத்துடன் ஒலித்தது. ஹெலிகாப்டரை செலுத்திக் கொண்டிருந்த அரவிந்த், அந்த வெண் புகையைக் கவலையுடன் பார்த்தான்
ஹேம்நாத் வெளியே பார்த்
"உனக்காகத்தான் காத்திருக்கிறோம் சீனு" என்றான் தேவேந்திரன், அவனைச்
5|Tit.
"ஓடக்கரை இளைஞர்கள் ஆவே சமாக இருக்கிறார்கள் சார் நாம் திரும்பி விடலாமா?"
"நோ பிரகாஷ்குப்தாவின் கண்கள் சிவந்தன. "இந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கே பாதுகாப்புத் தர முடியாத அளவிற்கா நிலைமை கைமீறிப் போய்விட்டது? கேவலம். எக்காரணம் கொண்டும் அடிக்கல் நாட்டாமல் நான் திரும்பமாட்டேன். பொலிஸ் என்ன புல்லா புடுங்கிக் கொண்டிருக்கிறது?"
ஹோம்நாத் உடனடியாக ஒயர் லெஸ்ஸில் பாதுகாப்புப் பணியிலிருந்த பொலிஸ் எஸ்.பியை விரட்டினார்.
ஓடக்கரை இளைஞர்களின் ஆவேசம் பொலிஸை அலட்சியப்படுத்துவதை அர விந்த் கவனித்தான்.
ஹெலிகாப்டரை அதற்கு ஒதுக்கப் பட்ட இடத்தில் இறக்கினான்.
ஆவேசமான கூச்சல்கள். பறந்து வரும் கற்கள். மைக்கில் எச்சரிக்கும் பொலிஸ் குரல்கள்
*** இளைஞர் கூட்டத்தில் யாரோ அவசரப்பட்டு பொலிஸ் ஜீப்பின்மீது பெட்ரோலை ஊற்றினார்கள் நெருப்புக் குச்சியை உரசி எறிந்தார்கள்
தடை உத்தரவை மீறி அவர்கள் கூட்டமாக முன்னேறியதும் பொலிஸும் ஆவேசமானது. கடைசி எச்சரிக்கைக்குப் பின் துப்பாக்கிகளை பிரயோகித்தது. முழங்கால்களைப் பார்த்துச் சுட்டது.
இளைஞர் கூட்டத்தில் முன் வரிசை யில் இருந்த சீனு, துப்பாக்கி வெடித்ததும், தோட்டாவில் இருந்து தப்பிப்பதாக நினைத்து தாவிப் படுக்க முனைய தோட்டாவின் பாதையில் அவன் மண்டை குறுக்கிட்டது. அதிவேகத்தோட்டா அவன் கபாலத்தைக் குடைந்து அவன் முளைக் குள் நுழைந்தது.
சுற்றி ஓடக்கரையின் துடிப்பான இளைஞர் ፴6ff.
"சொல் தேவா, நாம் என்ன செய்யப் போகிறோம்?
"தன் புதிய கார்த் தொழிற்சாலைக்கு இங்கே இன்று அடிக்கல் நாட்ட வருகிறார்,
அமைச்சர் பிரகாஷ் குப்தா அவர் வரும்போது நாம் எதிர்ப்பைக் காட்டக் கூடாது என்பதற்காக தடை உத்தரவு போடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தத் தடையை மீறப்போகிறோம். அவரை அடிக் கல் நாட்ட விடாமல் துரத்தி அடிக்கப் போகிறோம்!"
அத்தனை இளைஞர்களும் ஆவேசத் துடன் "ஆமாம்" என்றார்கள்
"நம் எதிர்ப்பைத் தெரிவிக்க முதலில் நம் எதிரியை எரிக்கப் போகிறோம்." (O-வரும் -O)
3. EEEEEEEEEEE
* என்றும் கனக் flLLeus góslói இறுமாப் பைத் 8ᏑᎢ 95ᏭᏂfᎢéᏂᏭ5 Ꮽlg5 ᎦᏓᎠ | மட்டி தூக்கிச் & சென்றது. அறப் போரை தென் றல் ஆரம்பித்து வைத்தது.
22-06-54 அன்று வெளியான முதல் தான் மனிதனைத் தீண்டுகிறது." என்று தென்றல் இதழில் கூட்டுக்குரல் என்று அவன் எழுதினான். 器 கற்பனையை வரைந்தான் இறந்து அதற்குக் காரணம் அவனுடைய கலை பான காதலாகள ஒனறு சேர்ந்து பேசு நண்பர் தான் எழுதிய ஒரு படத்தில் "நான் து போன்ற கற்பனை அது தென்றலைத்தீண்டியதில்லை. தீயைத் தாண்டி அந்த நேரத்தில் தமிழுக்கு அந்தப் நிதர் பாணி புதியதாக இருந்தது. அதைப் தென்றலை மனிதன் தீண்டுவதில்லை. படித்தவர்களிடமிருந்து பாராட்டுக்கடிதங் மனிதனைத்தான் தென்றல் தீண்டுகிறது என்று கள் பலவந்தன. அந்தக் கட்டுரை இது. அவன் குத்தியிருந் TGÖT. 9 TT906 TT9.60T 99 GJITTYESSIVA" SIGNAT முதல் இதழ் வெளிவந்தது. ஐங்களற்ற இன்ப உலகத்திலே, போட்டி அவனை உல்கம் அறிந்துகொள்வதற்காக பொறாமைகளற்ற பொதுவுடைமைப் பூமி முதல் தூது ஒன்று புறப்பட்டது. யிலே- நீங்காத் துயில் மடுத்திருக்கும் எப்போதும் பத்திரிகை நட்த்துவது என் எங்களை, மானிட ஜாதியே! நீ மறந்து றால் பத்திரிகையின் அமைப்பும் நன்றாக விடாமல் இருப்பாயாக! இருக்க வேண்டும் என்பதில் அவன் சிரத்தை உயிரோடு உயிராகக் கலந்து உற
யாக இருப்பான். வாடிக் கொண்டிருந்த எங்களை, இதயத் அதை ஒரு கலையாகவே பயின்று வந் தில் மாறி மாறி இடம் பெற்றுக் கொண்டி தான். ருந்த எங்களை, சதி மன்ம் படைத்த
தன்னலக்காரர்களால் சாய்த்துக் கிடத்தப் பட்ட எங்களை ஏ மனித சமுதாயமே யுக யுகாந்திரங்களுக்கு மறந்துவிடாமல் இருப் UITILITT6
蠶 மைப்பே பலபேரை 岛°叫蜴"、臀 醬
அவனது தென்றல் சரித்திரம் தொடங்
D0).
அவனை ஏமாளி என்றும், கோமாளி
(சரிதம் தொடரும்
!,ഖ,08-14,1998

Page 17
தெரியாமதான் கேக்கறேன் அப்படி என்னடா பெரிய கொறை உங்கிட்ட அழகில் லியா அறிவில்லியா இல்ல சம்பாதிக்கலியா அப்புறம் ஏன் கலியாணம் வேண்டாங்கிற. ஆதங்கப்பட்டாள் அம்மா
"gyolort aris élvonája GTijjal Guena செய்ற குமாருக்கு நீ கேட்ட எல்லாம் இருக்கு ஆனா ஒரு கால் மட்டும் கும்பி கொஞ்சம் விந்தி விந்தி நடப்பான் அவனுக்கு தங்கச்சிய கல்யாணம் செஞ்சு வைக்க உனக்குசம்மதமா? ரவி திருப்பிக் கேட்டான்.
சின்னத்துரை
"சீ வாய மூடுடா என்ன பேச்சு பேசற? மகாலட்சுமி மாதிரி ஒடியாடுற புள்ளய போயி போடா இன்னொருதரம் பேசாதே" என்ற அம்மாவின் பதில் சிரிப்பு கோபம் யதார்த்தம் எல்லாவற்றையும்
திரவனுக்காகக் காத்திராத கந்தசாமி அவசரமாகக் கிணற்றடிக்கு ஓடினார்.
குளித்து உடம்பைத் துடைத் துக்கொண்டு எட்டுமுழவேட்டியைச் சுற்றிய படி வந்தார். மனைவி திலகவதி கொடுத்த தேநீரில் நாக்கை நனைத்துக்கொண்டு ஓட்ட மும் நடையுமாய் படலையைத் தாண்டினார். "அம்மா! அப்பா எங்கே இவ்வளவு அவசரமாப் போறார்?" உள்ளிருந்து வனிதா வின் குரல் ஆச்சரியமாகத் தலை நீட்டியது. "வேறையெதுக்கு உன்ரை அலுவலாத் தரகர் வரச்சொன்னவராம். அதுதான் ஒடு றார்"சந்தோஷமாகத் திலகவதி கூறியபோது வனிதாவின் இதயம் சிதறிப்போன கண்ணா டித் துண்டுகளானது.
"அம்மா எனக்குக் கல்யாணம் வேண் டாம். மெதுவாகக் கூறினாள் வனிதா
"கலியாணம் கட்டிறதுக்கு முதல்நாள் வரைக்கும் எல்லாப் பெண்களும் பாடுற பல்லவிதான் சரி, கதையை விட்டிட்டுப் பாயைச் சுத்தி வை."
"அம்மா எனக்குக் கலியாணம் வேண் டாம் மீண்டும் சிணுங்கினாள்.
"ஏண்டி. ஏன் வேண்டாம்? அதட்ட லாகக் கேட்டாள் தாய்
"நான்.நான்." தடுமாறினாள் வனிதா "என்னடி நீநீ. சொல்லித் தொலை யண்டி. நெஞ்சு பக்கு பக்கெண்டுதடி" திலகவதியின் குரலில் உஷ்ணத்துடன் பதற் றம் கலவை போட்டது.
"நான். ஏற்கனவே ஒருத்தரைக். கா.த.லி.க்கிறன்"
"ஐயோடி காதலா. எங்கள் வம்சத்திலே இல்லாதது. என்ன துணிவடி உனக்கு? நினைச்சன், கொப்பா செல்லம் தந்தபோதே நினைச்சன் உனக்கு நாங்கள் என்ன குறை வைச்சம் எண்டு லவ் பண்ண வெளிக் கிட்டனி.து.ஐயோ ஊரார் காறித் துப்பப் போகினமே மனுசன் குழந்தைப் பிள்ளை மாதிரியல்லோ உன்னைப் பார்த்தவர் போற வாற இடமெல்லாம் வெறுங்கையோடை
வராமல் அதை இை தாறவருக்கு நல்ல ப GJITULLIT SI GIGOTGSOTG தாங்குவார்? திலக களைத்து முலைக்குள்
'திலகவதி,திலக சந்தோஷமாகக் குரல்
"என்ன உை முணுத்தாள் திலகவ
"GLIT6M FIIffluIün கொக்கா, சீதனத்தி |
பறி பத்து இலட்சமும் டன் ஒரே பிள்ளை கட வது செய்ய வேண்டி
"நீங்கள் திட்டம் தான். வார்த்தைை
உணர்த்தியது ரவிக்கு
"என்னால தம்பி கல்யாணமோதங்கச்சி கல்யாணமோ தடைபட வேண்டாம் அது நடக்கட்டும் ஒரு பேச்சுக்கு தங்கச்சியை குமாருக்கு கொடுக்க சொன்னதுக்கே உங்க ளுக்கு அவ்வளவு கோபம்வருதே எனக்கு பெண் கொடுக்கறவங்களும் இதை நினைப் பாங்கன்னு ஏம்மா மறந்துட்டே?
கல்யாணங்கறது தியாகம் பணம் அனுதாபம் இந்த அடிப்படையில அமைஞ்சா நிச்சயமா பின்னாடி சந்தோசமானதா இருக் காது எனக்குன்னு ஒருத்தி எதார்த்தத்தை உணர்ந்த என் மனசை புரிஞ்சுகிட்ட ஒருத்தி கெடைக்கிற வரைக்கும். எனக்கு கல்யாணம் வேணாம். என்றான் பார்வையற்ற ரவி.
ஆபீஸ் விட்டு கிளம்பும் போதே ரகு கவலைக்குள்ளானான் இன்று வீட்டில் என்ன பூகம்பம் வெடிக்கப் போகிறதோ எந்த ) பொருள் உடையப் போகிறதோ?
அருணுக்கு டிரஸ் வாங்கிட்டு வரச் சொல்லி மாலினியும் விடாமல் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறாள் ஆனால் ரகுதான் அவள் வார்த்தையை நிறைவேற்ற )
இவன் உள்ளே நுழைந்ததுமே மாலினி C ஒருவித எதிர்பார்ப்போடு நின்றிருந்
5 (TGT.
ரகுவுக்கு அவளை ஏறிட்டு பார்க்கவே பயமாய் இருந்தது.
"ஏங்க டிரஸ் வாங்கிட்டு வந்தீங்களா..? "அது. வந்து மாலினி இன்னிக்கு ஆபீஸ்ல நிறைய வேலை கடைக்கே போக முடியல நாளைக்கு கண்டிப்பா." ரகு முடிக்கக்கூட இல்லை. மேசை மீதிருந்த பூக்குவளை கீழே உருண்டு சிதறியது.
அடுத்து. அவள் கையில் கிடைக்கும் பொருள். நிச்சயம் தன் தலையை குறி வைத்துதான் வரும் என்பதை உணர்ந்த ரகு வெளியில் ஓடி வந்து அவசரமாய் கதவை தாழிட்டுக் கொண்டான்.
சன்னல் வழியே பார்த்தான். மாலினி ஆக்ரோசமாய் கத்திக் கொண்டிருந்தாள். செல்லமாய் வளர்த்த ஒரே அன்பு மகன் அருண் இறந்து போனதில் இருந்து மாலினி பைத்தியமாகி அருண் உயிரோடு ) இருப்பதாய் நினைத்து தினமும் இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணுவது வாடிக்கையாகி C விட்டது.
கு கவலையோடு நின்றுக்கொண்டிருந்
5ITGOT
நவ08-14,1998
"இந்தப் பொண்ணாவது உனக்கு பிடிச்சிருக்குதாடா? வழக்கமாக கேட்கும் அதே கவலையோடு கேட்டாள் அம்மா பதிலுக்கு சிரித்தான் கணேஷ் "சிரிச் சா என்னடா அர்த்தம்? பொண்ணு பிடிச்சிருக்கா?"
"எனக்குப் பிடிக்கலே." "பார்க்க ரதி மாதிரி இலட்சணமா இருந்தாளேடா..?
"இருந்தா என்ன? குஷ்பு மாதிரி இல்லையே? குண்டு முஞ்சி, குண்டு குண்டாய் கன்னங்கள். ம்ஹம் குஷ்பு மாதிரி ஒண்ணு கூட அவகிட்ட இல்லையே!
"பாழாப் போச்சு இந்த ஜென்மத்துல உனக்கு கல்யாணம் ஆகாதுடா. ஏற்கனவே முப்பது வயசு நடக்குது."
"நாப்பது வயசே ஆனாலும் குஷ்பு மாதிரி ஒரு பொண்ணு கெடைச்சாத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்!"
"எக்கேடோ கெட்டுப் போ போ. போய் அந்த குஷ்புவோ கிஷ்புவோ அவ ளையே கட்டிக்க போ!'அம்மாவின் கோபத் தைப் பார்த்து சிரித்தான் கணேஷ்
"அண்ணா ரெடியா? போலாமா?" காலேஜுக்கு கிளம்பி மாடியில் இருந்து
றங்கி வந்தாள் கோமதி
"என்னண்ணா அம்மாகூட சண்டை? "எல்லாம் குஷ்புதான்' "கவலையை விடுண்ணா, குஷ்பு ரசிக
குஷ்புதான்"
"வாவ்! மகிழ் கணேஷ்
"கோமதி அந்த ெ இருக்குன்னு கேட்டுட்டு பாத்துரலாம்" அம்ம இருந்தது.
பெண்ணை பார்
ண்டபம் களை கட்டி யிருந்தது
அது மஞ்சுவின்
9, GUILT600TLD,
மணவறையில் மாப்பிள்ளை பிரகாஷ் உட்கார்ந்திருக்க, அவனிடம் ஐயர் ஏதேதோ செய்யச் சொல்லிக்
கொண்டி ருந்தார்.
அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த மஞ்சுவிற்கு முகத்தில் சந்தோஷமிருப்பதாய் தெரிந்தாலும் உண்மையில் சந்தோஷமில்லை! அவளின் நினைவு முழுவதும் ரமேஷ் மீது தானிருந்தது.
ரமேஷும் அவளும் அன்று கடைசியாய்
அந்த ஹொட்டலின் மெல்லிய வெளிச்சத்தில் 5 ப்ேசிக்கொண்டது மீண்டும் மீண்டும் நினை
வில் வந்து போனது.
"ரமேஷ் கடைசி எதுவும் செய்ய முடி திரிகைகூட குடுத்துப் வாழ்க்கையை என் LITT 35 36 (UPLqLULUGU."
"மஞ்சு உனக் நிலமதான் எனக்கும் நிச்சயம். நீ எனக்கு யிடுச்சுன்னா நிச்சய இருக்க மாட்டேன்." மஞ்சுவிற்கு நிை |fal) 0 #F 5LLlostli நெருங்கிக் கொண்ட அன்று ஹொட் ஒரு நாள மஞசுவும் திட்டமிட்டது தெரி தனக்கு நெருங்கி
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யெண்டு வேண்டித் சு கொடுத்திட்டாய் டி இந்த இடியைத் தி ஒப்பாரி பாடிக் ஒடுங்கிக் கிடந்தாள். தி. இஞ்சை வா!' கேட்டது.
ந்த குரலில் முணு
வெற்றி கந்தசாமியா நான் கொஞ்சம் இழு
தாள்.
"என்னடி நெஞ்சிலை கல்லைப் போடு றாய்?" படபடத்தார்.
"அவள் யாரோ ஒரு பொடியனைக் காதலிக்கிறாளாம். நாக்குத் தடக்க மென்று விழுங்கினாள் பார்வதி,
ebana JärgitamigLID
தரல்லாம் எண்டிட் GOGT pLGOGTLJULLI யதுதான்."
போட்டென்ன? இவள் முடிக்காமல் இழுத்
"காதல்" இந்த வார்த்தையே அவருக்கு அருவருப்பானது, "இதென்ன வெட்கக்கேடு நாங்களில்லையா அவளுக்கு நல்லதைச் செய்ய' குடுகுடு என்று குசினிக்குள் போய் மண்ணெண்ணெய் கானை எடுத்து தலையில்
சியில் துள்ளினான்
பாண்ணு வீடு எங்கே வாம்மா. பொண்ணு வுக்கும் சந்தோஷமாக
த்த மாத்திரத்திலேே
பிடித்துப்போய் விட்டது கணேசுக்கு அச்சாக
குஷ்பு சாயலிலேயே இருந்தாள். அதே
குண்டு முகம் குண்டு குண்டாய் கன்னங்கள்.
அதே சிகப்பு.
"அம்மா எனக்கு பொண்ணை ரொம்பப்
பிடிச்சிருக்கு வரதட்சணை ஒரு பைசாகூட
வேண்டாம் கல்யாணத்துக்கு நாள் குறிச்
fG) iš 9,1"
மறுநாள் காலேஜ் போய் வந்த கோமதியிடம் ஆவலை அடக்க மாட்டாமல் கணேஷ் "குஷ்பு என்ன சொன்னா? என்னை பிடிச் சிருக்காமா?"
"MITifls RTT, D 6ät MGM
ாீஸ்வற்ா
மாதிரிதான் அவளும் ஒரு கமல் ரசிகை அவ கட்டிக்கப் போறவன் கமல் மாதிரியே நல்ல உயரமா சிகப்பா. கவர்ச்சியான முஞ்சி வேணுமாம். கமல் மாதிரி நீ இல்லாததால உன்னை ரிஜக்ட் LIGGOTG8 f'LITI"
எலக்ட்ரிக் ஷாக் கொடுத்தது
* மாதிரி இருந்தது கணேசுக்கு
>Oط
வரைக்கும் என்னால ல. எல்லாருக்கும் பத் டாங்க நீங்க இல்லாத னால, நெனச்சுக்கூட
இருக்கற அதே
ஆனாஒண்ணுமட்டும்
இல்லங்கறது முடிவா மா நான் உயிரோட
'6, 4,600III L0600101600 தாலிகட்டும் நிகழ்ச்சி @臀°,。
லில் சந்தித்த பிறகு ரமேஷும் ஓடிப்போக மஞ்சுவின் அப்பா இன்ஸ்பெக்டரிடம்
L0 0 0 0 0 0 00 0 0 0 0 0 00 00000 00 000
இரகசியமாய் சொல்லி வேறு ஒரு குற்றத் தைக் காட்டி ரமேஷை உள்ளே தள்ளிவிட, கடைசியில் இப்போது மஞ்சு ஒரு திட்டத் தோடு மணவறையில் உட்கார்ந்திருந்தாள். திருமணம் முடிந்து இரவு தனியறைக் குள் நுழையும் போது எப்படியும் அந்த விஷத்தைச் சாப்பிட்டு விடுவது என்ற முடி வோடு- அதை பத்திரமாய் வைத்திருந்தாள். ஐயர் சத்தமாய் கெட்டிமேளம். கெட்டி மேளம். என்று சொல்லிவிட்டு மாங்கல்யம் தந்துனானே. என்றவாறு தாலியை எடுத்து மாப்பிள்ளையிடம் கொடுக்க, அதை வாங்கா மலேயே அப்படியே சாய்ந்து போனான் மாப்பிள்ளை பிரகாஷ்
அனைவரும் அதிர்ச்சியடைந்து உடனடி யாக டாக்டர் வந்து பார்த்துவிட்டு உதடு பிதுக்க எல்லோரும் அழத் துவங்கியிருந்தார் ፴6ዘ.
அப்போதுதான் மஞ்சுவின் பார்வையில் அந்தக் கடிதம் பட்டது. எடுத்துப்பிரித்தாள்.
அப்பாவிற்கும், அம்மாவிற்கும்
எனக்கு விருப்பமான பெண்ணை தட்டிக் கழித்துவிட்டு விருப்பமில்லாதப் பெண்ணை கட்டாயப்படுத்தி கட்டி வைக்க முயற்சி செய்தீர்கள் உங்கள் வார்த்தையை மீறத் தெரியாத நான் வேறு வழியின்றி இந்தப்பந்தலில் உட்கார்ந்திருக்கிறேன். என் காதலைக் கொன்ற உங்களுக்குத் தண்டனை தர முடியாததால் என்னை நானே கொன்று தண்டனைப் பெற்றுக்கொள்கிறேன்! இனியே னும் உண்மையான காதலை வாழ வையுங் தங்களின் மகன் பிரகாஷ். மஞ்சுவின் கண்களில் பிரகாஷைப் பார்க்க பார்க்க ரமேஷின் நினைவு அதிகமாகி அருவியாய் நீர் பெருகியது.
கடிதத்தைப் படித்த மஞ்சுவின் அப்பா
குப்புறக் கவிட்டார்.
"என்னங்க அதைக் கீழை போடுங்க." என்று திலகவதி வீறிட 'விட்டி என்னை. இப்பிடி மானங்கெட்டு உயிர்வாழுறதிலை அர்த்தமில்லை."
"அப்பா. நீங்கள் சொல்லுறவரையே
கட்டிறன். உங்கடை விருப்பப்படி நடக் கிறன்" என்று காலைப் பிடித்து மகள் கதறியபோதுதான் அவர் மனம் சமாதான மடைந்தது.
கல்யாணம் ஜாம்ஜாம் என்று நடைபெற்று இரண்டு வருடங்களாகிவிட்டன. தனிமையில் இருந்த கணவனிடம் வனிதா கேட்டாள்.
"என்னங்க நாளை வெள்ளிக்கிழமை கோவிலுக்குப் போவமா? கோயிலுக்குப் போனால் சந்தோஷமாயிருக்கும்."
"ஓஹோ இப்ப சந்தோஷமில்லையா? ஏண்டி நாடகமாடிக் காட்டிறாய்? உன்ரை பழைய லவ்வும் உன்ரை நெஞ்சுக்குள்ளை இருக்கிறவனையும் நான் கேள்விப்படேல்லை எண்டா நினைச்சாய்? அவன் நல்லாயிருக் கோணும் எண்டு கும்பிடப் போறியா? உன்ரை கடவுள் நான்தானே? பிறகேன் கோயில்? விட்டால் என்னமாய் நடிக்கிறாய். ஏதோ ஏகபத்தினி தோற்ற மாதிரி. கொப்பா தந்த பத்துஇலட்சம் உன்ரை பழைய லவ்வை விடப் பெரிசா இருந்தபடியால் கலியாணத் துக்கு ஒத்துக்கொண்டன். ஆனால் நானும் மனுசன்தானே? ஆரையோ மனதிலை வைச் சிருக்கிறவளோடை எப்பிடியடி சந்தோஷமா யிருக்கிறது? இன்னும் ஒரு பத்து இலட்சம் வேண்டித் தந்தால் கொஞ்சம் காலத்துக்கு சந்தோஷமாயிருக்க முயற்சி பண்ணலாம். என்னமாய் இந்தக் கண்ணீர் அருவிமாதிரிக் கொட்டுது. இதயத்தில் இரக்கமில்லாமல் ஆணி அடித்துக் கொண்டிருந்த அவள் கணவனின் குரலையும் மீறி வெளியே தொப் பென்று ஒரு சத்தம் பலமாகக் கேட்டது.
வனிதா பதற்றமாக ஓடினாள் கந்தசாமிதான் எதேச்சையாகக் கேட்ட பேச்சுவார்த்தையில், அடியற்ற மரமாக விழுந்து கிடந்தார்.
ரமேஷை அழைத்துவர வேகமாய்ப் புறப் பட்டார் பொலிஸ் ஸ்டேசனை நோக்கி O)
றைமாத கர்ப்பிணியாய் வந்து
நின்ற பஸ்ஸில் ஏறி தன்னை : Gingo கையிலிருந்த இரண்டு வருட ரம்யாவுக்காக ஒரு வாலிபன் எழுந்துகொள்ள மாலா உட் கார்ந்து கொண்டாள் ச்சே என்ன ஒரு கூட்டம். இந்த ஜனத்தொகை எப்பத்தான் குறையுமோ அலுத்தபடியே பெருமூச்சு
"அம்மா இன்னொரு பஸ். எதிர்பக்கம் போன பஸ்ஸை பார்த்து குதூகலித்தது குழந்தை
மாலா ரோட்டை வெறித்தாள். டிரைவர் ஒரு திருப்பத்தில் ஹார்ன் அடிக்கவும் குழந்தையும்.பீப்பி என்று அதேபோல் கத்த சுற்றி நின்றவர்கள் கொல்லென்று சிரித்தனர்.
リ 『* .., ?。
مجھئیے._N|
மாலதி எந்தவித ரியாக்ஷனும் இல்லாமல் பேசாமல் இருந்தாள்
"மம்மி. இப்ப நம்ப யார் வீட்டுக்குப் Gսո0pունաշ"
குழந்தை கேட்டது. LDT ay Lupa) Gattaba)tubs) tribunaos இறுக்கி மடியில் வைத்துக்கொண்டாள்
"சொல்லு மம்மி நாம தாத்தா வீட்டுக்கா போறோம். குழந்தை ஆர்வமாய் கேட்டது.
ஆனால் மாலா பதிலே சொல்லவில்லை. பக்கத்தில் இருந்த பெண்மணி, "ஏம்மா குழந்தை ரொம்ப ஆர்வமாய் கேக்குது இல்ல. பதில் சொல்லேம்மா என்றாள்.
மாலா அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் அதில் ஆயிரம் பொருள் இருந்தது.
பாவம். மாலா ஊமை என்றோ. அவளால் பேசமுடியாது என்றோ அந்தப் பெண்மணிக்கும் தெரியாது குழந்தைக்கும் போதிய ஞானம் இல்லை. O

Page 18
"வானம் என் வசம் Gopaluds b GTaxy Quafib sirab as also யாவும் என் வசம்' ரோம் மன்னன் நீரோ கர்வத்தில் கர்ஜித்தான்! மது அவன் கண்களை சிவப்பேற்றியிருந்தது மாது அவன் கைகளில் சிறைப்பட்டிருந்தாள்! மதுவில் குளிப்பது மங்கையில் மிதப்பது நீரோவுக்கு பிடித்தது! பிடில் இசைப்பதும் பிடிக்கும் பிடிலாய் பெண்ணை ரசிப்பதும் பிடிக்கும் பிடிலின் தந்திகளை வருடத் தெரிந்தவனுக்கு பெண்ணின் நரம்புகளை வருடவும் பிரியம் பாவித்து முடித்த மதுப்புட்டிகளை எறிவான் பாவனை முடிந்ததும் மங்கையரை எரிப்பான்! "நீரோ தொட்ட மேனியை-வேறு யாரும் தொடக்கூடாது"
தித்தித்த பி திட்டமிட்டப்
தொடர் ெ இது
நிறுத்துவா | IIII II 9, 6lIII
வாள் முை பல பார்த்த அதே நான் அடித்துக் நீதான் அழ நிலாவை ெ Gапал (: L. நீரோவுக்கு காதலியான காதலி கிை களியாட்டத்
கொளுத்தும் கொடுரத்துக் இரவுகள் G 55/4() ஒருத்தி எா காரணம் அது SAJGID GAŬ Ludis & Tas "பந்தாடுவே எழிலரசிகள் பலர் :" ຜູ້ນີ້ வீரம் இறு பந்தில் 蠶 நீரோவால் முகரப்பட்டு உள்ளே சோகத்தில் சிந்து படடி குயிலே E. தீயில் எரிந்துபோயினர் வெடித்தாள் பந்து தனங்கள் குலுங்க என்று நை ககளை கொய்து தன் நாவினால் வந்து ஆடடி மயிலே அளவுக்கு 1 யில் எறிவது அவள் இதழ்களை தீண்டி மதுவில் குளியடி nja (9) வக்கிரத்தின் உச்சம் Gäger aub GDLatil
தன முழுதையும துடைதத தேனில் ஊறடி
இப்போதும் ஒருத்தி நாடுகள் என் பிடியில் தேவை தீர்ந்ததும்
அவன் கையில் நங்கைகள் என் மடியில் தீயில் குளியடி" எப்போது சாவது திசையெங்கும் என் கொடி நீரோ பாடியதின்
என்று தெரியாமல் இசைக்கட்டும் என் பிடில் KIGODLðfanflascim
தேன் எடுத்து பிடிலை எடுத்து அவள் இதயத்தில்
அவள் இதழில் தந்தி மீட்டினான் கத்தியாய் பாய்ந்தன! வரைமுறை பூசினான்! நீரோ மன்னன் பிடிலை வைத்துவிட்டு ஆணவமும் பின் தன் உதடுகளால் பெயர் கேட்டால் அவளைப் பிடித்தான்! நஞ்சை அ அவள் இதழை ரு சித்தான் யார்தான் நடுங்கார் இடையை அளவெடுத்தான் உண்டான் தேனும் தேனும் பூமியில்? தடைகளை அகற்றினான்! நஞ்சு அவர் கலந்தால் தித்திக்கும் எங்கு நோக்கினும் மிருகம் ஒன்று உண்டது நீயும் நானும் கலந்தால் GJrmr ibi GQasmrug4 பசியாறியது! திடீரென்று இன்பம் சித்திக்கும்" எங்கு பார்க்கினும் பறவை ஒன்று நீரோ மன் என்று உளறினான். ரோம் படை விருந்தானது முழுப்பை
டாக்காவில் நடந்த மினி உலகக் கோப்பையில் அவுஸ்திரேலிய அணியுடன் விளையாடிய போட்டி அஸாருதீனின் 300வது ஒருநாள் போட்டியாகும். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலகில் 300 போட்டி களில் விளையாடிய முதல் வீரரும் இவர் தான். இது ஓர் உலகசாதனை.
1975ம் ஆண்டில் இருந்து மினி உலகக் கோப்பையின் முதல் போட்டிவரை இந்தியா இதுவரை 79 ஒருநாள் போட்டிகளில் விளை யாடியுள்ளது. இதில் அஸாருதீன் 300 போட்டி களில் விளையாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமன்றி ஒருநாள் போட்டிகளில் அஸாருதீன் பல சாதனைகளை நிகழ்த்தியுள் GİTTİ. அணிக்கெதிராக இவர் 62 ல் சதம் அடித்துச் சா புரிந்தார். சாதனை பின்னர் இலங்கை வீரர் சனத் ஜெயசூரியாவினால் 48பந்துகளில் சதம் அடித்ததன்மூலம் முறியடிக்கப்பட்டது. இதன் பின் பாகிஸ்தானின் ಇಂಗ್ಲಿ அஃப்றிடி மூலம் 37 பந்துகளில் சதம் அடிக்கப்பட்டு ஜெய சூரியாவின் சாதனையும் முறியடிக்கப்பட்டது. 300 ஒருநாள் போட்டிகளில் பங்கேற் றுள்ள அஸ்ார் இதுவரை 8554 ஓட்டங்களைக் குவித்துள்ளார். : 95 ஓட்டங்களைச் சேர்த்தால் மேற்கிந்தியத்தீவு வீரர் டெஸ்மண்ட் ஹெயின்ஸின் உலக சாதனை எண்ணிக்கை யான 8648 ஓட்டங்களைத் தாண்டி உலக சாதனை படைத்துவிடுவார்.
இதேபோல் ஒருநாள் போட்டிகளில்
SLTTS LLSLL LS LS LLSLSL LSL LSLSLS LL LSLL LS SLS SLSLSLSLS L LS LSSS LSLS S S SL அதிகம்!
gIII - Umějí Lori
ந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
களுக்கிடையே கடந்த சில வருடங்களாக டெஸ்ட்போட்டிகள் நடக்கவில்ல்ை இவ்விரு அணிகளுக்கிடையே டெஸ்ட் போட்டிகளை நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் முடிவு செய்துள்ளன.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்த வருடம் ஜனவரி மாதம் இந்தியா வுக்குச் சுற்றுப்பயணம் செய்து விளையாட வுள்ளது.
12 வருடங்களுக்குப் பின் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணியும் விருப்பம் தெரிவித் துள்ளது.
இந்திடையே முஸ்லிம்களை எதிர்க்கும்
சிவசேனா அமைப்பின் தலைவர் பால் தாக்கரே "பாகிஸ்தான் அணியை இந்தியா
செம்மணியைத் ே நடவடிக்கை என்று ஜ செய்தி வருகிறது. தோ LDGòGA) GT Gär up) FILLUDIT
செய்தி வருகிறது. நா 9. LITA
யாரையும் நம்பவே
அனுபவத்தை நம்பு
அஸாரு தன்
கிடைக்கப்போவதில்ை
இதுவரை 29 முறை ரன்அவுட் ஆகி 5ěápní. 145 கேட்ச் பிடித் 576i GTITI, 50. முறை ஆட்ட = மிழக்காமல் இருந்துள்ளார். உலக சாதனைகளே.
விம்பாப்வே அணிக்கெதிராக நடை பெற்ற போட்டியில் அஜய் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து 275 ஓட்டங்களை ஆட்ட மிழக்காமல் இணைப்பாட்டமாகப் பெற்று உலக சாதனை படைத்துள்ளார் அளார்.
ஒருநாள் போட்டிகளில் பெரிய இலக் கைத் தாண்டி வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளதும் இந்திய அணிதான். இந்த உலக சாதனை அஸார் தலைமையில் டாக்காவில் நடைபெற்றபங்களாதேஷ் சுதந்திரக் கிண்ணப்போட்டியின்போது நிகழ்த்தப்பட்டது. 314 ஓட்டங்க்ளைக் குவித்த பாகிஸ்தான் அணிக்குப் பதில் கொடுத்து 316 ஓட்டங்களை அடித்து சாதனை படைத்தது இந்தியா
35 வயதான அஸாருதீன் 1983-84ல் தனது முதல் ஒருநாள் போட்டியை இங்கி லாந்துக்கெதிராக பெங்களூரில் ஆரம்பித்த வர். தென் இந்திய மாநிலமான ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தைப் பிறப்பிடமாகக் GasTGöOTL6JÍ 9/6 MUITñ.
புதுமைப்பித்தன்
* பாலியல் வல்லுறவு யாழில் இப்போது ந. படுகிறதா?
ിജു. நடவடிக்கை என்ப மட்டும் அதுவும் தீ போகுமா என்பது சர் காண்பித்துவிட்டுமென்
-8 * Gagssör GOTTL arflákas:TGANG செய்யுமாறு இலங்கை நிற்கிறதே. ஏன்?
இராஜதந்திரியாரின் L/ւց պthiê6ն- ւլմպն
-3
விற்குள் வர விடக்கூடாது அவர்களை இந்தியாவிற்குள் நுழைய விடமாடோம் என்று கூறியுள்ளார்.
னால் இதைப் பற்றிக் கவலைப்படா மல் இந்தியாவுடன் டெஸ்ட்போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணியினர் தயாராக உள்ளனர். இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் *அவசியப்படும்போது சபைத் தலைவர் காலிட் அகமட் கூறும்போது: என்கிறாரே திருவள்ளு இரு நாட்டுக்குமிடையே நல்லுறவை செல்வி இ.எஸ் ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் ஆட்டங்கள் அமெரிக்காவில் உள்ளன. கிரிக்கெட்டுடன் அரசியலைக் கொலைக்குற்றம் சுமத் கலக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மிரட்டலுக்குப் பயந்து எ மேலும் இதுபற்றி அவர் கூறும்போது அவனுக்காக வாதாட
"இந்தியாவுக்குச் செல்லும் பாகிஸ்தான் Gg/TAFL 04FTLIL" வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க இந் அவனைச் சந்தித்து, திய கிரிக்கெட் சபை நடவடிக்கை மேற்கொள்ள காப்பாற்றுகிறேன். ஆன வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் - இனிமேல் நீ எக்கா
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GÖTGGTi நீரோ ஒழிக நீ ஒரு கொலைஞன் டியே H நீரோவே ஒழிப்போம்" என்று அறிந்தேன்! தான் H t மக்கள் படை குடி மக்களை காடுரம் மன்னனை தேடி தேடிய பொருள் இழந்தாய்
மடைதிறந்த வெள்ளமாய் நாடிய சுகம் இழந்தாய் H கொந்தளித்து வந்தது கொடுங்கோல் ஏந்தினாய்
Galel Gu Gë afa) நெடும் புகழ் இழந்தாய்! ஒருத்தி E? மன்னனோ மேய்ச்சலில் : தழுவிய ಮಂಗ್ಳಣಿ' என்று உளறினான்! பிடிலை ஒரு கரத்தாலும் பல கரம் தீண்டி
TZT00 T 0MT LLTL0Y Yz00 LLLLL SMLLTTMLL S Y LLLLLLLTL Gof
ಇಂ¶ಅ" மீட்டிக் கொண்டிருந்தான்! என் கரம் கொண் Gl ததரவனறே இழுததாள படைகள் நீ நதீனா நிதானமாக தண்டனை தருவேன்! மனியரை L'IL QLIGATi. எழுந்தாள்! கடாரியை எடுத் நக்கிறேன்! (PL 9. தது ih стек ரோம் எரிந்து அவன கழுததை நீரோவின் க்கிறேன்! நீறாகிக்கொண்டிருந்தது வித்து நேராக எறிந்தாள்
தீதிதி கொடுர மன்னன் :ன் திக்கெட்டும் தீ ஜலகனான குருதியில் நீந்தினான்! ன விழி 皺 9P0) ನಿಜ್ಡ" இறுதி எங்கே கொலைஞன்?
kaGumbGäTI யே அமுது" 'TTT ; DISSOL 2000 'ಕ್ರ ಹಿಡಿಂp நீரோ % னிச் சிந்தப்போவது உள்ளே புகுந்தது!
#? ku i இரத்தம்" என்றாள் நதீனாவின் இதழ்களில் 蠶 றேன் வாசததான "என்ன கூறுகிறாய் சோகப் புன்னகை
UITU/COLDd5(5D என் நிலாவே ஜயிக்கும் எல்லையுண்டு :: LDIGTGGTGäT. கூழும் குடியும் ஒருங்கிழக்கும் ரழகி" கட்டுண்டு கிடந்தவர் -GSTOGST
(႔ါး ``နှီးဈနှီးနီ’ ၊ ?. #****နှီး குழாது செய்யும் அரசு ாள் நதீனா என்று நினைத்தேன்! அதிகாரம் 56. குறள்:554, டத்தபின்ணும் உண்மை பேசக்கூடாது. யார் என்ன கேட்டா சிந்தியா உங்களைக் கவர்ந்த எழுத்தாளர் தை நிறுத்தவில்லை லும் பொய்தான் பேசவேண்டும் சம்மதமா? யார்? or@P 676ög) Gól:LIň. ஆர். ரவீந்திரன், மட்டக்களப்பு ந்தாள்! அப்பாவியும் சம்மதித்தான். வழக்கு Diab Ga/7/d. air-disc நீதிமன்றத்திற்கு வந்தது என்ன கேள்வி வேன் கேட்டாலும் அப்பாவி முன்னுக்குப் பின் மேற்கிந்தியக் கிரிக்கெட் அணியில்
BalgäI-Đ_ảiảe)6II GaIGöIP" கத்தான் மீறினால்
நஞ்சு
BIGial Glog GJITGOT
முரணாக கண்டபடி பொய் சொல்லத் தொடங்கினான்.
பின்னர் ஜோசப் சொயட் வாதாடும் போது: "இவன் ஒரு வார்த்தைகூட உண்மை பேசவில்லை. சொன்னதெல்லாம் பொய் தான். அப்படியிருக்க அவன் எழுதிக் கொடுத்த வாக்குமூலம் மட்டும் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?" என்று கேட்டார். நீதிபதியும் அவனை நிரபராதி என்று விடுதலை செய்தார்.
⇐88 488 * சிந்தியா தலைமுடியைப் பிய்த்துக் கொள்வது மாதிரி ஒரு கதை தாருங்கள். எம். டேவிட், இலண்டன். இந்தியாவில் பிரபலமான ஜோக் கதை இரண்டு பஞ்சாபியர்கள் கண்ணாடி டம்ளர் வாங்கக் கடைக்குப் போனார்கள். கடையில் கண்ணாடி டம்ளர்களை தலைகீழாகக் கவிழ்த்து வைத்திருந்தார்கள். அதைப் பார்த்ததும் ஒரு பஞ்சாபியர் குழப்பத்தோடு GAL LIII):
"என்ன இது? டம்ளரின் மேல்பகுதி
மூடப்பட்டிருக்கிறதே. இதில் எப்படித்
னாதிபதி கூறியதாக தண்ணிரை ஊற்றுவது? ண்ட இது தக்க சமய அதற்கு இன்னொரு பஞ்சாபியர் அதிபர் கூறியதாகச் "மேல் பகுதியில் நாம் ஓட்டை போட்டுக் ம் யாரை நம்புவது கொள்ள வேண்டியதுதான்" என்றார். குகன், கொழும்பு-10, D. L.Gao (pg.au/Tag Lejar III Bush: "9t. 1ண்டாம் வரலாற் முட்டாளே! டம்ளரின் கீழ்ப்பகுதி திறந்திருக் ங்கள் உரிய நீதி கிறதே. மேலே ஓட்டை போட்டு ஊற்றினால் தண்ணீர் எப்படி டம்ளரில் தங்கும்? வேறு
ஏதாவது யோசனை
Imagába, miljö ப்ரியா ராமன்
: புச் சம்பவங்களுக்கு வடிக்கை எடுக்கப்
அபிராமி, வவுனியா து பத்தில் ஒன்றுக்கு 'ப்புக் கிட்டும்வரை 56536/0/ LigLiULiւլ ல அமுக்கப்பட்டவை
புலிகளைத் தடை ரசு ஒற்றைக்காலில்
பி. வாஹிட், முந்தல். அரசியல் அலசலை
ఇ3
பொய்யும் பேசலாம் வர் இது சரியா?
ஜெயந்தி, கல்லாறு. ஓர் அப்பாவிIது தப்பட்டது. பொலிஸ் ந்தச் சட்டத்தரணியும் முன்வரவில்லை.
என்னும் வக்கீல் நான் உன்னைக் ால் ஒரு நிபந்தனை: ரணம் கொண்டும்
சொல்" என்று கூற, கடைக் காரர் தலை (ԼՈւg 60Այ L fligg/d (0)495/76287 LITETIT Lib.
ఆ8
-8
* "GANGöz Golfo Lu L sgp/apps/Tuuta l'influum ராமன் கவர்ச்சி நடிகையாகி விட்டாரே?
எஸ். பிரேம், நுவரெலியா, ஃப்ரியாக நடிக்க விரும்புகிறார் L'Illus TIIID67.
+88 488 * சிந்தியா! நல்லதைச் சொன் னால் சிலருக்குக் கசப்பாக இருக் கிறதே?
எப். ஜுனைதீன், மாத்தளை, அரேபியப் பழமொழி ஒன்று என்ன கூறுகிறது தெரியுமா ஜூனைதீன்?
"உண்மை என்ற பாணத்தை விடுமுன் அதன் முனையை தேனிலே தோய்த்துக்கொள்!"
-3 +:
* மினி உலகக் கிண்ணத்தை இலங்கை தவற விட்டதற்குக் கார ணம் காலநிலை என்பது சரியா? வி. ரம்ஸியா, மருதானை. அதே காலநிலையில்தான் தென் ஆபிரிக்காவும் விளையாடி
முன்னேற்றம் தெரிகிறதல்லவா?
அ. சுரேஸ்குமார், கொழும்பு-09, 154 runstal லாரா தளபதியானபின்னர் தளர்வு GLJITG3u/GLIMT&#ør / avITUIT 560av6001D B5/Tyállása 7 போட்டிகளில் ஆறில் வெற்றி என்றால் &bLD/760 1/74
* : * மட்டக்களப்பில் புலிகள் மின்சாரத்தைத் தடுப்பது சரிதானா சிந்தியா?
Tsiv). SAVIT, LDLLä5 GMTÜLų. தமது கட்டுப்பாட்டுப்பகுதிகளுக்கு மட்டும் வழங்கப்படும் வசதிகளை தமது கட்டுப்பாட் டில் இல்லாத பகுதி மக்களுக்கு வீசும் ஆசை வலையாக அரசு பயன்படுத்தும் போது, அதற்கெதிராகப் புலிகளும் நட வடிக்கை எடுக்கிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட மின்சாரத்தை வழங்காமல் இழுத் தடித்ததும் புலிகளது சந்தேகத்தை அதிகப் படுத்தியதாகத் தகவல்.
உணவு, மின்சாரம் மற்றும் போக்கு வரத்து என்பவை ஒரு தரப்பால் ஆயுதங் களாக மாற்றப்படும்போது மறுதரப்பும் பதிலடியில் இறங்குவது போரில் தவிர்க்க முடியாததுதானே? இருதரப்பும் இவ்விடயங் களில் ஒரு நல்ல உடன்பாட்டுக்கு வருவதற்கு ஐ.சி.ஆர்.சி. யூ.என்.எச்.சி.ஆர் போன்றவை உதவவேண்டும்!
+88 -88 * பிஞ்சிலேயே பழுப்பது என்றால் என்ன? 醬 AA திருமலை. தனது மகனுடைய 18வது பிறந்தநாள் அன்று மகனுக்கு ஆலோசனை கூறினார்
91 LIII.
"மகனே! நீ சிகரெட் பிடித்தாலும் சரி, குடித்தாலும் சரி, சொல்லிவிட்டு செய். மற்றவர்கள் வந்து 'உன் மகன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்தேன், குடிப்பதைப் பார்த்தேன். என்று கூறினால் எனக்குத்தான் கேவலம்" என்று கூறினார்.
உடனே மகன் அதற்கு "அதைப்பற்றிக்
கவலைப்படாதீர்கள்! நான் அந்தப் பழக்கத்தையெல்லாம் விட்டு மூன்று வருடமாகிறது." என்று அலட்சியமாகக்
கூறினான்.
+2 +
யது தோல்வியோ வெற்றியோ
படையப்பாவில் ரஜினி
மழுப்பல் இல்லாமல் ஏற்பதே மரியாதை தென் ஆபிரிக்க அணி சிக்சர்களாகத் தூக்கிப்போட்ட காட்சி கண்கொள்ளாக் காட்சியன்றோ!
ఆ8 -3
* ரஜினியின் படையப்பா எப்போது சூட்டிங்கப்பா?
சி. குமார், நீர்கொழும்பு
øya JilóBurróføELÜLIT/6)JUULILIT/6/UBS/ILIT L/60)LULILILIIT வருதப்பா சிவாஜியும் நடிக்கக் கிளம்பியாச்சப்பா
நவ08-14, 1998

Page 19
(ILou(59)Lu அருட்கடாட் சம்பெற்றவர்கள் எதற்கும் அஞ்சமாட்டார்கள்
வயது குறைந்தவரும் உருவத்தில் சிறிய வருமாக இருந்ததாவீதின் மன உறுதி மன்னன் சவுலையே வியப்படைய வைத்ததில் ஆச்சரிய மில்லை தீயசக்தியால் தான் ஆட்கொள்ளப் படும் போதெல்லாம் யாழெடுத்து மீட்டித் தன்னை ಘ್ವಿ சய்த இந்த இளைஞன் தெய்வீக சக்தி படைத்தவனாகத் தான் இருக்க வேண்டும் என்று சவுல் கரு POTUTU b, ANASIE, Gg, GLUMTIL ST60LDU U(56US BVGS GUITTL
uNGA ူမျိုးကြီးပြီး : படையில் சேர்ந்து பல போர்க்களங்களையும் கண்டவன். தவிர அவன் இராக்கதன் போன்ற
மக்களின் மகிழ்ச்சி
奧
醬
குரிய ஆட்டுத்தோல் பை ஒன்று தொங்கியது. 器 கையில் கவணும் மறுகையில் 器 நடிய கோலும் இருந்தன. நீரோடையின் படுகையில் கூழாங்கற்கள் சிலவற்றைப் பொறுக்கி எடுத்து தனது பையினுள் போட்டுக் (lansit III.
பெலிஸ்தியப் படை அணிகளின் முன் நெடிதுயர்ந்து நின்ற கோலியாத்து, தன்னை நெருங்கி ஒரு சின்னஞ்சிறு உருவம் வருவதைக் கண்டு திகைப்புற்றான். கலகல வென்று சிரித்தான். அவ்வொலிஅப்பிரதேசத் தில் சூழ்ந்திருந்த மலைகளிலெல்லாம் பட்டு எதிரொலித்தது.
"என்ன.சிறுவனே. நீயா என்னுடன் சண்டைபோட வந்தாய் கையில் கோலுடன் வருகிறாய் என்னை நாய் என்று கரு
உ
தோற்றத்தைக் கொண்டவன் போர்வீரனுக் யஅணிகளைப்பூண்டதுடன் மிகக் கூர்மை யான நெடிய வாள் ஒன்றும் அவன் கையில் இருந்தது. அவனுடைய பிரமாண்டமான தோற் றத்தையும் இடியேறு போன்ற கர்ஜனையையும் கண்டும் கேட்டும் இஸ்ரயேல் படைவீரர்கள் நாலாதிக்கும் சிதறியோடினர். ஆனால் தாவிதோ,"அந்தப்பெலிஸ்திய வீரனை வீழ்த்து வேன்' என்று திடமாகக் கூறுகிறார்.
tu: in MMI தே வீழ்த்துகின்றவனுக்கு வெகுமதிகள் பல தருவதாக மன்னன் சவுல் அறிவித்திருந்தார். தனது மகளை மணம் ಆಗ್ದಿ 95I L60T, 916).IT 95LD (95 (by'LDU9595IT (O595(95 6). விதிப்பிலிருந்து GJITë களித்திருந்தார் மன்னன்.
இளவீரனாகத் தன்முன் நின்றிருந்த தாவீதுக்கு போர் வீரனுக்குரிய அணிகளை அணிவிக்கும்படி ஏவலாளர்களை மன்னன் சவுல் பணித்தார். அந்த அணிகளை அணிந்தார் தாவீது வாள் ஒன்றையும் கொடுத்தார்கள் இவையெல்லாம் இளைஞனான தாவீதுக்குப்
பழக்கமில்லாதவை அதுமட்டுமல்லாமல் உலோகத்தாலான அவ்வணிகளை அணிந்து கொண்டு தாவீதால் நடக்கவே முடியவில்லை. மிகவும் கனத்தது.
அணிகளைக் களைந்தெறிந்துவிட்டு வாளையும் ஒருபுறம் வீசிவிட்டார் தாவீது
"இவ்வளவு கனமுள்ள அணிகளோடு காலடி எடுத்து வைக்கவே முடியாதிருக்கும் போது என்னால் போர்க்களத்தில் எதுவுமே செய்ய முடியாது. ஆகவே இத்தகைய அணி கலன்களை நான் ஏற்க முடியாது ஆண்டவர் என் பக்கமிருக்கிறார். ஆண்டவரின் மக்களை அழிவிலிருந்தும் இழிவிலிருந்தும் காக்க அவரே எனக்கு வழி காட்டுவார்' என்று மன் SOT GODT போர்க்களம்புகுந்தார்.
கோலம்-கவனம்-கல்வம்)
இஸ்ரயேல் படையினர் பின்வர, தாவீது முன்னே தலைமை தாங்கிச் சென்றார். அவருடைய தோளில் இடையருக்
_= N
விட்டாயோ? வா. உன்னைத் துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு, வன களுக்கும் வட்ட்மிடும் பறவைகளுக்கும் இரை யாக்குகிறேன்!
வ்வாறு கர்ஜித்தான் கோலியாத்து தாவீது தனது குரலை உயர்த்தி, "பெலிஸ் திய வீரனே வெறுங்கோலோடு போரிட நான் வந்திருப்பதாக ஏளனமாகக் கரு விடாதே நான் கர்த்தரின் : 895ITLJLJIT ADD 6)IJ5956QI6OT, PFLlgi AL|LD, G)JITQI5LD (56LIgy)ILD ஏந்திப் போரிட o್ எனக்கில்லை. ஆண்டவரின் ஆணையுடன் உன் அட்டகாசத்தை அடக்க வந்திருக்கிறேன்! என்று குமுறினார்.
தனது தோற் பையினுள் கைவிட்டு ஒ கல்லை எடுத்து கவனில் வைத்துச் கோலியாத்தின் நெற்றிப்பொட்டைக் குறி வைத்து வீசினார். அக்கல் சரியாக கோலி யாத்தின் நடுநெற்றியில் பலமாகத்தாக்கியது. இரத்தம் கடலாகப் பெருக்கெடுத்தோட, மலை சாய்ந்தது போல் தரையில் வீழ்ந்தான். தாவீது ஒடிச்சென்று கோலியாத்தின் வாளை உருவி
டைய உடலிலிருந்து தலையை எடுத்தான்.
எடுத்து, அவ வேறாகச் சி
கோலியாத்து இத்தகைய பரிதாபகரமான
မျိုးူ எய்துவான் என்று இருதரப்புப் படை னரும் கருதவில்லை. கோலியாத்து தரையில் வீழ்ந்ததும் தாவீது அவன் தலையைக் கொய்த தும் ஒரு கண நேரத்தில் 驚 முடிந்தது. அதுவரை வெற்றிக்களிப்போடு கோஷமிட்டுக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பெலிஸ் திய வீரர்களும் நிலைகுலைந்து சிதறி ஓடினர்.
தாவீதின் பின்னால் ஐயப்பாட்டுடனும் அச்சத்துடனும் அணிவகுத்து yili களும்இஸ்ரயேலிய வீரர்களும் ஐயம் விலக்கி, அச்சம் துறந்து- தமது வாள்களை உருவிக் கொண்டு பெலிஸ்தியர்களைத் துரத்திக் கொண்டோடினர். அகப்பட்டவர்களையெல் லாம்வெட்டி வீழ்த்தினர். ஏறத்தாழ பெலிஸ்திய வீரர்கள் பதினாயிரம்பேர்வரை அன்றையதினம் கொல்லப்பட்டனர். தாவீது ă
தலையுடன் எருசலேம்நகர்நோக்கிப்புறப்பட்டார் .
勤 GILLAU
1. சுலோச்சனா வடிவேல்,
2. ஆர். தினேஸ், 11/3 மாவுஸா பஜார், மடுல்கெல.
loop som TL
யோனத்தான்
3. வி. விஜயகுமார்,
சௌதாம் தொழிற்சாலைப்பிரிவு தெமோதரை தேசிகர் வீதி, காரைதீவு-10 (கிமா)
4. ஆர். லலித் குமார்,
ஸ்டேம் பொடில், டிக்கோயா,
5 செ. செபதிபன், சீயோன் பவனம்,34/1வெலிங்டன் அடைவீதி,திருகோணமலை,
தாவீது எத்தனை
777/7ZZZI/775-1 ai corni: பெலிஸ்தியர்களைக் கொன்றார்?
நவ 14க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TTTT 00S TTLLLLLLL LLLLLLmmL S ZS LLLSYKSS L00LLS LLLLLLLLmLkka
தாவீதின் வெற்றி டினர். போர்க்களத்தி தலையோடு வந்து ெ மக்கள் மாபெரும் வர லேம்நகரின் நுழைவா படைத்தலைவனான மன்னனிடம் அழைத்து வரவேற்றுப் பாராட்டி தாவீது எருசலே கொண்டிருந்தபோது வரவேற்றனர். அ Aufflessit, “LID GÖTGATGÖT கொன்றார். வீரன் பேரை வீழ்த்தினார்! ருந்தது.
Faye) LDsör Gorfflssit வல் எட்டியது. மன்ன படுத்துவதாக அப்பா னால் சவுல் பொறா களும்படைவீரர்க்ளும், புகழ்ந்து, தன் முன்னி வதைக் கண்டு அவ
Ü606).
இஸ்ரயேல் படை பனமாக இருந்த பெலி கோலியாத்தை மிக கல்லை வீசி எறிந்துஇளைஞன், மக்கள் மத் குப்பெற்றார். தாவீதை வைத்திருக்க வேண் காரணமும் மன்னன் சவுல் தீய ஆவியால் பிடி அவன் நிலை குலைந் மாறுவான். அப்போெ மீட்டுவார். சவுலின் மடையும். இதற்காகே மனையில் வைத்திருக்
அச்சமும் ெ
தற்கிடையில் ெ கிரமிப்புகளும் ஆங்க உடனடியாகவே தா செல்லுமாறு சவுல் ஆ போர்முனை சென்று வார். அவரின் புகழ்
இவ்வாறு தாவீதின் ெ வாக்கும் வளர்ந்து கெ டையஅரியணைக்கே என்ற பயமும் சவுலு கியது. கட்டத்தி துக்கட்டிவிட்டால் ெ FAO (DSVITGOTITI,
யோனத்தான் தாவீதி னாகிவிட்டான். இரு வரை நண்பர்களாகே LOTU969)5 LILO இதனை அறிந்ததும் OLIA GTOTS 5015. ಇಂಗ್ಡಿ என்று திட்டமிட்ட ச ஒரு சவாலாக வளர் தன் மகன் நெருங்கி தாங்கிக்கொள்ள முடி எப்படியாவது த வேண்டுமென்று கரு புகுந்து கொண்டது, ! தாவீது மீது குறிவைத் தேவகிருபைதாவீதின் ஈட்டி தாவீதைத்தாக்க UGV SL606 வறியிலிருந்து தாவி LDSOTGOTOUT OFG) as நினைக்காதிருந்தபோ தற்கு மன்னர் முயற்சிட் மல் தாவீது தடுமாறி
நவ08-14,1998 தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினாயிரமும்
OLLDšs Gls TILI ருந்து கோலியாத்தின் ாண்டிருந்த தாவீதுக்கு 56AJADILJ GIMI 959560TNT, 6TCU50F பிலில் தாவீதை சவுலின் ப்னேர் சந்தித்து சவுல் சென்றான். மன்னரும் omt
நகர் நோக்கி வந்து பெண்கள் பலர் ஆடிப் வர்கள் பாடிய பாட்டின் வுல் ஆயிரம் பேரைக் தாவீது பதினாயிரம் என்றவாறு அமைந்தி
காதுகளுக்கும் இத்தக னான தன்னை இழிவு -ல் அமைந்திருந்தமை рош (lancial Itali. Ipa. திகாரிகளும்தாவீதைப் பாராட்டு ால் பொறுக்க முடிய
|sivá. UÜLIGOLGűJGOTTO எளிய முறையில் ஒரு கொன்று வீழ்த்திய ஓர்
VLlsAöGla SITä. அரண்மனையிலிலேயே ய தவிர்க்க முடியாத
AüDLDClgTü
சவுலுக்கு இந்தது க்கப்படும்போதெல்லாம்
து நிதானமிழந்து தடு தல்லாம் தாவீது யாழ் அப்போது சுமுக் தாவீதைத் தன் அரண் க வேண்டியிருந்தது.
பாறாமையும்
பலிஸ்தியர்களின் ஆக் ாங்கே தலைகாட்டும். விதை படைகளுடன் ணையிடுவார். தாவீது
வெற்றியுடன் திரும்பு
மென்மேலும் ஓங்கும்.
பருமையும் புகழும் செல் ாண்டு போனால் தன்னு ஆபத்து வந்துவிடுமோ கு ஏற்படத் தொடங் -தாவீதைத் தொலைத் ால்லையில்லை என்றும்
க்க, சவுலின் மகனான இணைபிரியா நண்ப ரும் உயிர்வாழும் காலம் வ இருக்கப்போவதாக lyijyIGle:ITGTLOIsi. 9F660160T 99F9FLD LUGOT ú úlöt gó Logoing! பீடமேற : வுல், தமது பதவிக்கே து வரும் தாவீதுடன் றவாடுவதை எவ்வாறு LJUD? விதைக் கொன்றுவிட ய சவுல் மீது தீய ஆவி னது ஈட்டியை எடுத்து GOTTGN) து இருந்தமையினால் GRIGOAN. முறையல்லகள் சவுலின் கொலை உயிர் தப்பியுள்ளார். தான் எதுவித தீங்கும் தும், தன்னைக் கொல்வ து ஏனென்று தெரியா
T. (தொடர்ந்து வரும்)
ந்தப் புலிகள்
L S S S S S S S S
அறிக்கைகள் கட்டுக் கட்டாக சரிந்து 'தி தமிழ்க் கட்சி ஒன்று அதற்குள் சிக்கியுள்ளது.
தகவலறிந்து மீட்புப் படையினர் விரைந் தனர். ஆயினும் அறிக்கைமலை வெகு வெகு உயரமாக இருப்பதால், அதன் அடியில் சிக்கியுள்ள கட்சியை மீட்பது பலத்த சிரமமாக உள்ளதாக மீட்புப்படை உத்தியோகத்தர் ஒருவர் கூறுகிறார்.
ஸ்தலத்திற்கு விரைந்த நமது நிருபர்
-
அறிக்கைக் கட்டுக்கள் சரிந்து அவல மான நிலையில் உள்ள சக தமிழ்க் கட்சிக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை உரிதாக்கு ம்ே
அதேசமயம் அக் கட்சிக்கு உலக சாதனை கிடைப்பது நியாயமற்றது.
எமது கட்சி விடுத்த அறிக்கைகள் இமயமலையை தொடக்கூடிய உயரத்தில்
இருக்கின்றன.
ஆயுத கலாசாரத்தை கண்டபடி வெறுக் கும் நாம் பிரார்த்தனை நேரம் போக மீதி நேரங்களில் அறிக்கைகளை தொடராக
விடும் தொழில் செய்து வருகிறோம்.
அடிக்கடி நாங்கள் ஓடி ஒளிய வேண்
காகிதம் மூலமே தாம் நினைப்பதை சாதிக்கிறார்கள் புலிகள்
ஆயுத காஜாசாரம் ஒழிக. என்று நாம் கூறியதால், காகித கலாசர்த்தை ஏற்படுத்து
எங்களிடம் உள்ள ஆயுதங்கள் கூடாது து அல்ல, புலிகளிடமும் ஆயுதங்கள் i ista. 'ಸ್ತ್ರ್ಯ ஆயுத கலாசாரம் ஒழித என்று கூவினோம்
காகிதத்தை வைத்தே கட்டியாள்கிறார்கள் ஆகவே, அதனால் காகித கலாசாரமும் ஒழிக ஒழிக.
ஒழிக.
பொறிப்பதை பொறுக்கோம்
(PU வெல்லாம் ஜனநாயக
விதம் விதமான அறிக்கைகள் காணப்படுவ தாகவும், அம்மாவுக்கு மகஜர் ஐயாவுக்கு மகஜர் கோரிக்கை மனுவாக்குறுதி பட்டியல் என்று பற்பல ரகங்களில் அறிக்கைகள் குவிந்து கிடப்பதாகக் கூறுகிறார்.
இதற்கிடையே சின்னஸ் புத்தக நிறுவனத் தினருக்கும் தகவல் போயுள்ளது. உலகில் மிக அதிகமான அறிக்கைள் விட்ட கட்சி என்று உலக சாதனை புத்தகத்தில் குறிப்பிட்ட கட்சியின் பெயர் பொறிக்கப்பட உள்ளதாம்.
டிய புரட்சிகர கடமை இருந்ததால் முழு அறிக்கைகளையும் மொத்தமாக சேர்த்து வைக்க முடியவில்லை.
எங்கள் ஆட்களையே நடுத்தெருவில் போட்டுவிட்டு ஓடியவர்கள் நாங்கள் என்பது யாவரும் அறிந்த புரட்சிகர தகவல் ஒடும் அவசரத்தில் எப்படி அறிக்கைகளை கொண்டு செல்ல முடியும்?
அன்று விடுத்த அறிக்கைகளை படித் தால் வீரம் கொப்பளிக்கும் சவால்கள் எதி ரொலிக்கும் எண்ணிக்கை இமயம் தொடும். ஆகவே கின்னஸ் புகழை எங்களுக்கு தரா விட்டாலும் காரியமில்லை, சக கட்சிக்கு கொடுத்து எம் வயிற்றெரிச்சலை கிளறி ஐக்கிய முயற்சியை கெடுக்க வேண்டாம்.
கலாசாரம் ஒழிக
ஆயுதம் செய்வோம், நல்ல காகிதம் செய்வோம் என்று பாரதியார் பாடியதை தங்களுக்கான பாட்ல் என்று புலிகள் நினைப் பது அராஜகம் ஜனநாயக விரோதம்
TriesGRTITGI Ծ198ճIII 95
ாங்கள் காகிதம் போட்டால் கிழித் தெறிகிறார்கள்
காகிதம் போட்டால் சல்யூட் அடிக்கிறார்கள்
ஆகவே-காகித கலாசாரம் ஒழிக. ஒழிக, ஒழிக. to
SAA eeS GL SSS SeeS sTT AALLese TT 0KAeAATT
யாழ்ப்பாணத்தில் ஒரு நீதிமன்றம் கம்பீரமாக தன் ཡོད།། | fi | 7 ဂြိုဂြိုး 蠶 ' அனு2
சேவகன் ஐயா! தங்களுக்கு ஒரு
கட்டளை வந்துள்ளது நீதிபதி கட்டளை நாம் அன்றோ அதை அனுப்ப வேண்டும். கட்டளை பிறப்பிக்கும் நமக்கே
LLG) GITILIT?
சே விஷயம் கொஞ்சம் அவசரம் தாங்கள்
உடன் பிரித்து படிப்பது நல்லது நீதிபதி கடிதத்தை வாங்கிப் படிக்கிறார். முகம் மாறுகிறது. கதிரையில் இருந்து தன்னியல்பாக எழுகிறார்) நீதிபதி இ. இத்தோடு இந்த நீதிமன்றம்
கலைகிறது! ச, தரணி மீண்டும் எப்போது கூடும். நீதிபதி கூடாது இனி ஒடும். சதரணி அப்படியானால் வழங்கப்பட
வேண்டிய தீர்ப்புக்கள்? நீ தீர்ப்பை வழங்க நானும், உமது கட்சிக் காரரிடம் பீஸை வாங்க நீரும் இருக்க
வேண்டாமா? இடத்தை காலி பண்ணும் சீருடைக்காரர் ஒருவர் வந்து தடுக்கிறார்) சீ. உங்களுக்கு நாங்கள்
தருகிறோம். நில்லுங்கள் நீ முதலில் உங்களுக்கு பாதுகாப்பை தேடிக் கொள்ளுங்கள் இப்போது ஆளைவிடுங் கள் (ஒட்டமாக ஓடுகிறார்)
பாதுகாப்பு

Page 20
படத் திள்
Lili பாதணிகள் பிர பவ ஹொ பு
III. Hull I. ill. நடிாக சுவிாட் ஒங் ஸ்" என்ற படத்தில் கேள் அாந்து நடித்
*
பாடிர காளை கொள் itu I நடிகையின் பாத
KINI HIGH ஆண்டு al விட்டனர். மகா All I ATT TIL IN ylydiQuy மித நடித்துவிட்டு Norr 蠶 பெரிய தொகைக்கு விற்ப ரவத்தில் ாடுக் பவதி lift TTP அந்நாளி ான்டி L fioaladilaia, AlʻRITIli,
முன்பெல்லாம் பரபரப்பாக அடிபட்டது
T தாதக் கொட்டி நியூயார்க் நகரிலுள்ள
புயுக்கு கோயில் கட்டிய செய்தியறிந்து டக சாதனை ரவம் நட
ILITADAN TUR HIN ாந்தியாரும் SLLLLL LLLL L S S S
ாடுந்துள்ளன.
ாந்தியா பியா ாாள்
Mali III I A Lost. I s mwl:Columlului Tihi niining in Millimin || ா மாநாடுகளின் பிதார்கள்
Way Kul" Hi Him IT மயே எழுதிக்கொடுக்கா மா t
min kiuj liaj priri SLS LS LLS DSLS M DS S SDSDSDS
Ili PIIRIMOJ : ஒவ்வொரு ஆள Tun IA
யர்கள் உருட்டியிாடு jím t|
nailiyi HHİELERİN Timur பற்றிாதுதான் வருது நாது எட் *
செப்ாந்தச் சேர்ந்தார் பார்ன்ாக்கு பிாது வயதாகிறது அ A ாட்டுள்ள இவர் கடந்த வருடங்ா ஆயிரத்துக்கும்
ாகோயினை பாத்து வைத்துள்ா
வடக்கும்ாதாம் நாது திரண்ட சொத்தா | = बाबा * ாத்தம் செய்வர் நாராந்தும்
i maré um Für T. Tutti
ாறு உாதாந்தந்திலும்
· Agui Li நாம்முகத்தில் தெரி Ai
and a hit
எந்தும் செவ்விழா அன்பானந்தர் பண்டன் அட்வாள்ள் lli»ʻirvfM"xniaF Milli: Lur LiliaHKMyya
தரத்தைப் பெற்றுள்ளார்.
சிந்தியப் பெற்ற க்குள் ஒருவராக எந்து மண்துக் பெரும்தே fiżi ாழ்நீர்வேலி தொப்பிறப்படமாக கொண்ட் இவர் பயொழி கொள்ா மள்
wn intry of it landalu was திரா வெரிக் காட்டியிருக்கின்றார்
அமுதவாளி பரீட்சையிலும் பாடங்களிலும் தரத்தையும் அதில் ஆறுபாடங்களில் ஸ்டர் எனும் உய நிவையும் பெற்றார் பிரிட்டங்ாராந்தி
"E":"", "Gunun
பெரும
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாருக்குழாய் in IIIT ாடு அறிமுகத்துடன்
iiiiiiiiiiiilli
■ ■■ ■ all wall, it SWE ॥
ANTI
KOMIKA"3"| | aliului Gunun niini | Guy di na
it in Frits
Ilino
ாம் விளம்பரந்துக்ாகப் | Moun niini Gigirl A Ang பர்ம் பெறுகின்றார்
un luar
LIG (Tina 1105,15s
SL S SL S L S KTTTTTu TT LL L LLLLL L LL LLLLLL
டாபாமி
॥ in in it in list | Mill SLSLS S SLLL S S DD SL L D D L S L S S
|||||||||||||| VIII || ALIMIT www.unit to III minstrum in i it mT TH NING