கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.11.15

Page 1
LLLLLL LL LLLLLL
||| NAMIRAS||
 
 
 
 

|29540
կլի था । ܒ ܒ ܒ ܨ
ܓܠܢܣ
ԱՀՄ

Page 2
  

Page 3
யாத அலைகள்-02 இன் பின்னர்
புவிகள் இயக்கத்தினர் அடுத்த பாரிய தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர்.
பெரும் தாக்குதல் ஒன்றுக்கான ஆட் திரட்டலிலும் புலிகள் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பில் தாமாக வந்து புலிகளில் சேர்ந்தோரைத் தவிர, பல நூற்றுக்கணக்கா னோர் கட்டாயமாகவும் அழைத்துச் செல்லப் | 60TIT,
இதேவேளை முல்லைத்தீவில் மாணவர் களும், இளைஞர்களும், புவதிகளுமாக ஏராள மானோர் புலிகளுடன் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறைந்தது ஆயிரத்தி நூறு பேராவது சேர்ந்திருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
பொருளாதார முற்றுகை, நிவாரணத் தடை என்பவற்றால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களிடையே பெரும் அதிருப்திகள் தோன்றி புள்ளன. சில தாய்மார்கள் தமது பிள்ளை களை தாமாகக் கொண்டு சென்று புலிகளில் இணைத்திருப்பதாகவும் தகவல்கள் கூறு கின்றன.
(sing is
ஓயாத அலைகள்-02 இன் பின்னர் குறைந்தது மூவாயிரம் ஆண்களும், பெண் களும் புலிகள் அமைப்பில் இணைந்துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் பாடசாலைகளை முடிவிடுமாறு புலிகள் என்ற பெயரில் வதந்திபரப்பப்பட்டு வருகிறது. கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன. புலிகளது பழைய கடிதத் தலைப்புக்களைப் பண்படுத்தியே மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அக் கடிதங்களைத் தயாரித்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக எழுதியிருப்ப தால், அவை போலிகளே என்பது உறுதி யாகியுள்ளது.
பாடசாலைகளை மூடுமாறும் கூறப்பட் டுள்ளது. பின்னர் பாடசாலை மாணவர்களை
LJITL FIT6006VJ568D GMT (Up 19 பட்டிருக்காது.
கடிதத்தில் தார பிழைகளும் உள்ளன. பு சக்திகளே கடிதங்களை ளன. தமது கடிதங்கள் பாடுகளை அவை கவ கடிதங்கள் போலி என்
யாழ் குடாநாட்டி புலிகளின் இரகசியத் தெ றன. அவ்வாறிருக்கையி ஆசிரியர்களுக்கு கடித அவசியம் இல்லை எ கூறுகின்றனராம்.
இக் கடிதங்களையி மறுப்பை வெளியிடவே
இயக்கத்திற்கு திரட்டித் தருமாறு ஆசி தொடர்பான அதிகாரி ஒ ரியர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. பாடசாலை புலிகளது முக்கியஸ்தர் நடந்தால்தான் ஆட்திரட்டல் செய்ய முடியும் கொண்டாராம்.
எனவே ஆட்திரட்டல் செய்ய விரும்பினால் "எமது மாண்வர்கள்
"இந்நாட்டுக்குச் சொந்தமானவர்களல் லாத சிறுபான்மை இனத்தவர்கள்- இந் நாட்டைப் பிரித்து தனி நாடு கோருகிறார் கள் இவ்வாறு தென் ஆபிரிக்காவின் தொலைக்காட்சிகளுக்கான போட்டியின் போது ஜனாதிபதி சந்திரிக்கா கூறியுள்ளார். இவ்வார்த்தைகள் முழுமையாக அடங் கிய பகுதியை ரூபவாஹினி இரவு ஆங்கிலச் செய்தியின்போது அப்படியே ஒலிபரப்பியது. இதனைச் சுட்டிக்காட்டி திருகுமார் பொன்னம்பலம் அவர்கள் பத்திரிகைகளுக் குத் தகவல் தெரிவித்ததுடன் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
திருகுமார் பொன்னம்பலம் ஜனாதி பதியின் மேற்குறிப்பிட்ட வார்த்தைகளைக் கொண்ட ரூபவாஹினி செய்திப் பிரதியைத் தன்னிடம் வைத்துள்ளார். பல பிரதிகள் இதிலிருந்து எடுக்கப்பட்டு பலரிடம் கொடுத் துள்ளார். ஈ.பி.டி.பி. தலைவர் திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் தனது வீட்டுக்கு
SriLari gu Eu
இலங்கைத் தமிழர்களின் துயர்தீர தவ இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெரித்தாஸ் வானொலி தமிழ் பிரிவும், இலண்டன் பல்சமய ஒருங்கிணைப்புக் குழு வினரும் இணைந்து இந்த தவ இயக்கத்தை நடத்துகின்றனர்.
வாரத்தில் ஒரு விரதம் இருப்பது என்றும், அதனால் மிச்சமாகும் பணத்தை வன்னி மக்களுக்குச் சேரும் விதமாக தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம் ஊடாக அனுப்பி
வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6ம் திகதி கடலுக்குச் சென்ற திருமலை நகரப்பகுதி மீனவர்களுக்குச் சொந்தமான எட்டு வெளியிணை மோட்டார் கள் கடலில் வைத்து இனந்தெரியாதவர் களால் அபகரித்துச் செல்லப்பட்டிருக்கின் றன. இந்தச் சம்பவம் கோணேசர் கோவிலை அண்டியுள்ள கடற்பரப்பில் நிகழ்ந்துள்ளது.
இதேவேளை நவம்பர் மாதம் 7ந் திகதி சனிக்கிழமை காலை 8.30 அளவில் சல்லி ஏழாம் வட்டாரப் பகுதியில் பனங்கூடல் ஒன்றுக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளை இராணுவம் சுற்றி வளைத்துத் தாக்கியதில் ஒரு விடுதலைப்புலி கொல்லப்பட்டார். ஏனைய முவர் தப்பிவிட்ட னர் கொல்லப்பட்டவர் ராஜன் என்றழைக் கப்படும் கார்த்திகேசு விஸ்வராஜா என்று
ஜனாதிபதிக்கு குமார்
லிருந்து நாளாந்த்ம் பல இலட்சம் கலன் நீை
அழைத்து இப்பிரதியை திரு.பொன்னம்பலம் போட்டுக்காட்டியுள்ளார்.
பரிஸ் நகரிலிருந்து வெளிவரும் "ஈழ முரசு' பத்திரிகையிலிருந்து கூட்டணியின் முத்த தலைவர் திரு.ஆனந்தசங்கரியுடன் தொடர்பு கொண்டனர்."ஜனாதிபதி தமிழர் கள் பற்றிக் கூறியது உண்மையா?" என்று கேட்டுள்ளனர். "அது வெறும் பொய்திரு.பொன்னம்பலம் பொய் சொல்லுகிறார்" என்று அவர் கூறினாராம்.
கூட்டணியின் யாழ் மாநகரசபை உதவி முதல்வர் என்.ரவிராஜ், குமார் பொன்னம் பலத்துடன் தொடர்பு கொண்டு, ஒலிப்பதிவு நாடா கைவசம் இருக்கிறதா? என்று வினவி னார். கூட்டணியைச் சேர்ந்த எவர் வந்தாலும் தான் அதனைப் போட்டுக்காட்டலாம் என்று பொன்னம்பலம் கூறியுள்ளார். நவம்பர் 3ம்
உரையை கூட்டணி கன் இதற்கிடையில் கட அமைச்சர் லக்ஷ்மன் க, ஒலிபரப்பு கூட்டுத்தா ஜனமண்டல நிகழ்ச்சியி வினாவுக்குப் பதிலளிக் பதி அத்தகைய வார் யிருக்க மாட்டார் என்று கூறினார்.
திரு.பொன்னம்பல கடந்த 29ம் திகதி மற்று அனுப்பியுள்ளார். தென் காட்சிகளுக்கு பேட்டியில் இந்நாட்டுக்குரியவர்கள கூறவில்லை என்று ஜன அரசியலை அடியோடு தாக திரு.பொன்னம்பல்
திகதி போயா தினத்தன்று காலையில் தனது அவ்வாறு கூறியிருப் இல்லத்தில் அந்த ஒளிப்பதிவினைக்காட்டியுள் தன்னிடம் இருப்பதால் இ ளார். இதன் பின்னரே ஜனாதிபதியின் உடன் துறந்தும் விடுமாறும்
Eli
நீர் விநியோகம் துண்
வேண்டுகோளை அடுத்து
கிழக்கில் படையினரின் நலன்கள் புலிகளின் கட்டு சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளைத் தேடிப் வாகனேரிப் பகுதியில்
பிடித்துச் சீர்குலைப்பதிலும், படையினரின் *ಅಜ್ಜಿ: புலிகளி கண்காணிப்பின் கீழ் உள்ள நிருவாகப் ர் விநியோகத் து
னருக்கு தற்காலிக ப எனினும் மேற்கொண்டு தைப் பகுதியில் இருந் பெற படையினருக்கு ப6 எனவே சாதாரண மக்களு தொடர்ந்து பாதிக்கப்படு காகித ஆலையில் ஆயி o॰ uaf)
தனையடுத்து பு பொதுமக்கள் சார்பாக விநியோகத்தை தடுக்க வேண்டுகோள் விடுக்க
இதன் பின்னர்
புலிகள் அனு மதித்த
பகுதிகளில் படிப்படியாகப் பல்வேறு தடை களை ஏற்படுத்துவதிலும் புலிகள் இப் பொழுது குறியாக இருந்து வருகின்றனர். மட்டக்களப்பு-வாகனேரிக் குளத்தி
ர விநியோகிக்கும் மின்சார இணைப்பைத் புலிகள் துண்டித்ததன் மூலம் வாழைச் சேனை காகித ஆலைக் கம்பெனிக்கும் அந்த ஆலையில் அமைந்திருக்கும் இராணுவ பிரிகேடியர் தலைமையகம் உட்பட மேலும் இருபது இராணுவ முகாம்களுக்குமான நீர் விநியோகம் தடைப்பட்டது.
கடந்த 02108 அன்றிரவு நீர் விநியோகத் திற்கான மின் விநியோகம் புலிகளால் காகித ஆலைக்கும் துண்டிக்கப்பட்டது. வழமைபோல் கிடைத்த
S SS SS SS S SS SSS SS SS S SS S SS SS SS S SS SS SS SS
DGigli EöLöEGIGYÓGl él. பரெலோ இயக்கம் கண்ைட "தமிழ் மக்கள் இந்த நாட்டின் பூர்வீகக் நடைபெற்றபோதே யே
குடிகள்ல்ல என்று ஜனாதிபதி சந்திரிக்கா எடுக்கப்பட்டது. தென்னாபிரிக்க தொலைக்காட்சிப் பேட்டி இனப்பிரச்சனைக்
தெரியவருகிறது. விடுதலைப் புலிகளில் யில் கூறியுள்ளார். அதனை நாம் வன்மையா ஒருவர் காயமடைந்துள்ளார். O கக் கண்டிக்கிறோம். அதற்காக ஜனாதிபதி S SSSSS SSSSSSS SS SS தமிழ் மக்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும். 56DOFILOJ அவ்வாறு பேட்டி அளிக்கப்படவில்லை என்று கூறிய வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் jugčij இடமில்லை கதிர்காமர் மன்னிப்புக் கேட்க வேண்டும்
இவ்வாறு ரெலோ இயக்கம் கண்டனத் (நமது திருபர்)
கலாசார அமைச்சால் அரச ஊழியர்
தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. களுக்கிடையிலான இலக்கியப் போட்டி
ரெலோவின் நாலாவது தேசிய மாநாடு பொன்று நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டது. கடந்த 7ம் ம்ே திகதிகளில் இதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிச
மண்டபத்தில் இடம்பெற்றது.
காண்பதற்கு போர் நிறு கொள்வதுடன் மூன்றா தம் முன்னிலையில் அரசியல் பேச்சு நடத் ரெலோ தெரிவித்துள்ள சமீபத்தில் ஜனாதி டில் கலந்துகொள்ளா கணித்திருந்தமையும் கு வல்வெட்டித்துறை விடமே இருக்கிறது.
விழா 1998.1030ல் கொழும்பு ஜோன் டி திரும்பிக் EFECTU நிதி-பன (LDsör
கலாசார அலுவல்கள் அமைச்சர் கெளரவ மன்னார் மாவட்டத்திலுள்ள லக்ஷ்மன் ஜயக்கொடியும் வருகை தந்திருந்தார். பிரதேச செயலாளர் முன்றரை மணிநேர நிகழ்ச்சிகள் அத்தனையும் பிரிவில் புதிய பிரதேச செயலகம் தனிச்சிங்களம் மருந்துக்குக்கூடத் தமிழ் இல்லை. அமைக்க ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் தமிழ்ப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான ரூபா நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. சான்றிதழ் கூடத தனிச்சிங்களம் மனனாா கச்சேரி நிர்வாகமே இதனை
உடுவை தில்லை நடராஜாவும் விழா ஏற்பாட்டா திருப்பி அனுப்பிவைத்துள்ளது. ஊர்களில் ஒருவர். சான்றிதழ் வழங்கும்போது பாதுகாபபுத தரப்பினரின் ரன எத்தனையாவது இடம் என்ப்துமாத்திரம் தமிழிலும் ஒத்துழைப்பு இன்மையே இந்நிதி திருப்பி இறபபடடது கலாசார அமைசசா லகஷமன ஜயசு அனுபகு காரணம ஆகும கொடிதான் தொல்லை தவிர்ப்புக் குழு தலைவராக நானாட்டான் பிரதேசம் கடந்த 1997 வும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  ைஆம் ஆண்டு எடிபல இராணுவ நட
நவ.,15-21,1998
வடிக்கையின் பின் படை பட்ட பகுதியாகும். என இப்பகுதி படையினரின் க
இதனால் இப்பகுதியி சென்று பிரதேச செய காப்புத் தரப்பினர் சற் முறையைக் கையாண்ட களுக்கு சென்றுவிடக்கூ கான காரணம் என்று
இதன்படி 5 சீமெர் மாத்திரமே அப்பகுதிக் அதனைப் பயன்படுத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடுமாறு கோரப்
ாளமான தமிழ்ப் லிகளுக்கு எதிரான அனுப்பி வைத்துள் ல் உள்ள முரண் ரிக்கத் தவறியதால் று தெரிந்துவிட்டது. | LILATIGOGU56łki) ாடர்புகள் இருக்கின் ல் ஆட்திரட்டுமாறு ம் மூலம் கோரும் ன்று மாணவர்கள்
ட்டு புலிகள் தமது ண்டும் என்று கல்வி ருவர் யாழ் மாவட்ட ஒருவரிடம் கேட்டுக்
து கல்வியை நாமே
ண்டித்திருந்தது. த 31ம் திகதியன்று நிர்காமர், இலங்கை பன இயக்குநரின் ல் நேயர் ஒருவரது
கும்போது ஜனாதி
த்தைகளைக் கூறி திட்டவட்டமாகக்
ம், ஜனாதிபதிக்கு மொரு கடிதத்தை
ஆபிரிக்க தொலைக்
போது தமிழர்கள் ல' என்று தான்
ாதிபதி நிரூபித்தால்
மறந்துவிடப்போவ பம் கூறியுள்ளார்.
பதற்கான ஆதாரம்
சவால்விட்டுள்ளார்.
ப்பாட்டில் மின் விநியோகத்தை ன் அனுமதி தேவை. ண்டிப்பால் படையி ாதிப்பு ஏற்பட்டது. மகாவலி வெலிகந்
து நீர் விநியோகம்
வழிகள் இருந்தன. நம் காகித ஆலையுமே ம் நிலை ஏற்பட்டது. ரத்திற்கு மேற்பட்ட யாற்றுகின்றனர். a^36flLLD Gh96T
பேசப்பட்டது. நீர் வேண்டாம் என்று ப்பட்டது. ர் விநியோகத்திற்கு Tit.08.1198 (psi) நீர் விநியோகம் 55). O
O III
LED
ற்கண்ட தீர்மானம்
த அரசியல் தீர்வு |த்தம் ஒன்றை மேற் ம் தரப்பு மத்தியஸ்
வேண்டும் என்றும்
Tgl. பதி கூட்டிய மாநாட் மல் ரெலோ புறக் றிப்பிடத்தக்கதாகும். நகரசபை ரெலோ
Lயினர் ஒத்துழைப்பில்லை
otti 505us)
யினரால் கைப்பற்றப் னும் முற்றுமுழுதாக ட்டுப்பாட்டில் இல்லை. ல் சீமெந்து கொண்டு லகம் அமைக்க பாது று இறுக்கமான நடை டனர். சீமெந்து புலி டாது என்பதே இதற்
கூறப்பட்டதாம்.
துப் பக்கெட்டுக்கள் குக் கொண்டு சென்று திய பின் மீண்டும்
Artisi-10975urist-2
H
juli 2-TÜÜLILEOTĪGGñ
பாழடிப்போம் என்ற அபாண்டமான கதையை நம்புகிறவர்களுக்கு நாம் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்?" என்று அம் முக்கியஸ்தர் பதிலுக்குக் கேட்டாராம்.
வன்னியில் தாமே பாலர் பாடசாலை கள் பலவற்றை நடத்த உதவுவதாகவும், தொண்டர் ஆசிரியர்களை நியமித்
யாழ் குடாநாட்டில் இராசரத்தினம் உதயகுமார் என்பவர் கைதான பின்னர் மரணமாகியிருந்தார். அது தற்கொலை என்று கூறப்பட்டது. அது தொடர்பாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.
141098 அன்று அம்பாறை மாவட் டத்தில் கல்முனையில் பொலிசாரால் கைதான தமிழ் மாணவர் ஒருவரது மரண மும் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கல்முனையை அடுத்துள்ள பாண்டி ருப்பு கிராமத்தில் 141098 அன்று சதாசிவம் சஞ்சீவன் என்னும் பதினெட்டு வயது மாணவர் பொலிசாரால் கைதானார். SSSS SSSSSSSSSSSS S SS
விடுதலைப் புலிகளின் ம அனுஷ்டிப்பு நவம்பர் 21இல் ஆரம்பமாகி நவம்பர் 27இல் பூர்த்தியாகும்.
புலிகள் இயக்கத்தில் முதலில் பலியான வர் சத்தியநாதன் (சங்கர்) 27.1982 இல்
சத்தியநாதன் பலியானார். அன்றிலிருந்து
இவ்வாண்டு அக்டோபர் இறுதிவரை புலிகள் தரப்பில் 10 ஆயிரத்து 975 புலிகள் பலியாகி
இவர்களில் கரும் புலிகளாக பலியான வர்களில் 37 பேர் பெண்கள், 109 பேர்
ஆண்கள்
னாதிபதிப்பதவியை
ஜயசிக்குறுய் நடவடிக்கைக்கு எதிரான சமரில் அக்டோபர் இறுதிவரை பலியானோர்
Gui.
மட்டக்களப்புக்கும் அதனோடு இணைந்த நகரங்களுக்குமான இரு வழி மின் விநியோகத்தையும் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முதல் புலிகள் துண்டித்து Gaal LLGOTT.
ஹபறனை ஊடான மின் விநியோக வழியில் உள்ள 29 மின் கம்பங்களும் சாய்க் கப்பட்டன. இந்த மின் கம்பங்கள் சாய்க்கப் பட்ட இடங்கள் படையினரின் முகாம்களை அண்டிய கண்காணிப்புப் பகுதிகளாகும்.
இதனால் படையினரின் முனைப்புக் காரணமாக மின் கம்பங்களைத் திருத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தக்கூடும் என்ற De I.B.A.J.G. Glas GysbuITf7607.
தமது அனுமதியின்றி திருத்த வேலைக் குச் செல்ல வேண்டாமெனப் புலிகள் மின் சார சபை ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர். முன்னரே திருத்த வேலைக் குச் சென்றவர்களை விசாரணைக்கும் அழைத்திருந்தனர். அதனையடுத்து இமிச, ஊழியர்கள் அனைவரும் திருத்த வேலைக் குச் செல்வதில்லை என மின் பொறியிய லாளருக்குத் தனித்தனிக் கடிதமெழுதியிருந் தனா.
அரசும், புலிகளும்
Sing, ang,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கள் வசமுள்ள காட்டுப் பகுதிகளிலிருந்து படை யினரின் கண்காணிப்பின் கீழுள்ள நகரப் பகுதிகளுக்கு விறகு கொண்டு சென்று
விற்பனை செய்வதைப் புலிகள் கடந்தவாரம்
முதல் தடைசெய்துள்ளனர்.
இதுவரை காலமும் விறகு வெட்டி
விற்பனை செய்து வந்த தொழிலாளர்களைத்
வெற்றுப்பைகளை காட்டிய பின்பே மீண்டும் 5 பக்கட் சீமெந்து கொண்டுசெல்ல முடியும் என அறிவிக்கப்பட்டது.
டிசம்பருக்குள் இவ்வாறு கொண்டு சென்று கட்டடம் அமைக்க முடியாதநிலை ஏற்பட்டது. இதனையடுத்தே இந்நிதி திருப்பி அனுப்பப்பட்டது. இதேவேளை வவுனியாவில் இருந்து மன்னாருக்கு மா முடைகளுடன் வந்த லொறி ஒன்றில் தடைசெய்யப்பட்ட ஊசிமருந் துகள் கொண்டுவரப்பட்டமை கண்டுபிடிக்
ஆண்புலிகள் 1873பேர் பெண் புலிகள் 514
திருப்பதாகவும், கல்வியில் தமக்கும் அக்கறை உண்டென்றும் அவர் கூறியதாகவும் அந்த கல்வி அதிகாரி தெரிவித்தார். தனது பெயரை குறிப்பீட அவர் விரும்பவில்லை. புலி களின் நிர்வாகத்தின்போது அவர்களுக்கு வேண்டப்பட்டவராக இருந்தவர் அந்த அதிகாரி
LIGOL, SELILULLIT iii.
மேலதிக விசாரணைக்காக சஞ்சீவனை அம்பாறைக்குக் கொண்டு சென்றபோது மல்வத்தையில் வைத்து புலிகள் தாக்கியதாக வும், அதனால் ஆஸ்பத்திரியில் மரண மானதாகவும் பெற்றோருக்கு கூறப்பட்டதாம்.
மாணவரின் கையிலும், கழுத்துப் பக்கமும் அடி காயங்கள் காணப்பட்டிருக் கின்றன. அது மட்டுமல்லாமல், புலிகள் தாக்கியிருந்தால் பொலிசாரும் காயமடைந் திருப்பார்களே, அவர்கள் எங்கே? அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக செய்திகளும் வெளியாகவில்லையே, என்றும் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
பலியான மாணவன் கல்முனை கல்லூரி ஒன்றில் க.பொ.த.சாத) வகுப்பில் கல்வி கற்று வந்தார்.
கிளிநொச்சியில் உதய நகரில் மலசலசுடக்குழி ஒன்றில் இருந்து இரண்டு எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
ஒரு எலும்புக்கூட்டில் ஆண்கள் அணி யும் உள்ளாடையும், இன்னொரு எலும்புக் 9. LL 4-GA) LI IT GRIGOL FIL-GOLGA LD 95 TGO GTLU LILLதாம். அதனால் எலும்புக்கூடுகள் இரண்டுக் கும் உரியவர்கள் கணவன் மனைவியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு முன்பும் உதயநகரில் சில எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. கிளிநொச்சி சமர் முடிந்த பின்னர் அங்கு சென்ற மக்களே அவற்றை கண்டெடுத்தனர்.
மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
ஒருபுறம் படையினரின் பணிப்புரை கலந்த அரச நிர்வாகம்-மறுபுறம் புலிகளின் நிர்வாகம். இந்த இழுபறி நிலவிவரும் இவ் GGGGITIdai) FITLi jJüULL LGT SLISGfkir அடியில் பொறிவெடிகள் புதைக்கப்பட்டிருப் பதை சில சம்பவங்கள் உறுதிப்படுத்து கின்றன.
அறுத்துச் சாய்க்கப்பட்ட மின் கம்பங் களின் அடியில் நின்றிருந்த இரு சிறுவர்கள் பொறி வெடியில் சிக்கியபோது ஒருவர் தனது காலை இழந்தார். ஏறாவூர்-ஆறுமுகத் தான்குடியிருப்பில் இது நிகழ்ந்தது என். பவழCங்கம் (4) என்பவரே காலை இழந்த வராகும். கே. தெய்வேந்திரன் (12) எனும் மற்றொரு சிறுவன் காயமடைந்தான்.இச்சம்ப வம் 06:198 அன்று இடம்பெற்றது.
அன்றைய தினம் இடம்பெற்ற மேலும் இருசம்பவங்களில் மாவடிவெம்பு இராணுவ முகாமைச் சேர்ந்த டி.எம்தஸ்நாயக்க எனும் படைவீரர் பொறி வெடியில் அகப்பட்டுத் தனது காலை இழந்தார். கொம்மாதுறைப் படைமுகாமைச் சேர்ந்த எஸ்.எஸ். வைத்திய ரெட்ண என்பவரும் பொறி வெடியில் fljófló, FITuÚLILLIIsr. O
புலிகள் தடை
தடுத்து நிறுத்தி இனிமேல் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு விறகு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டாம் என்று புலிகள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
படையினரின் கண்காணிப்பின் கீழுள்ள பகுதிகளுக்கான மின் விநியோகத்தையும் புலிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகத் தடைப்படுத்தி விட்டனர். இதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நகரின் இயல்பு வாழ்க்கை, தற்சமயம் விறகுத் தடைகொண்டுவரப் பட்டுள்ளதால் மேலும் மோசமடைந்துள்ளது. விறகுப் பாவினை தடைப்படுத்தப் பட்டுள்ளதன் காரணமாக மண்ணெண் ணெய் அடுப்புகளுக்குப் பெரும் கிராக்கி
ஏற்பட்டுள்ளது. மண் எண்ணெய் பெறுவதற்
நாளாந்தம் முண்டியடிக்கின்றனர்.
மின்சாரத் துண்டிப்புக் காரணமாக
ஏற்படவில்லை. சுயமான ஜெனரேற்றர்கள் மூலம் அவர்கள் மின்
கப்பட்டுள்ளது. இதனையடுத்து சாரதியும்,
நடத்துனரும் தலைமறைவாகியுள்ளனர்.  ை வசதியைப் பெறுகின்றனர்.
காக எரிபொருள் நிலையங்களில் மக்கள்
படையினருக்கும், பொலிஸாருக்கும் பெரும்

Page 4
  

Page 5
லயன் எயார் விமானம் சூட்டு வீழ்த்தப் பட்டதை அடுத்து பயணிகள் விமான சேவை நிறுத்தப்பட்டது.
இதற்கு காரணம் பயணிகள் உயிர் மீதான அக்கறையல்ல என்று சென்றவாரம் இப்பகுதியில் கூறியிருந்தோம்.
ஜனாதிபதிக்கும், மூன்று தமிழ் கட்சி களுக்கும் இடையேயான ச 蠶 கூறிய கருத்து அதனை உறுதி செய்தி ருக்கிறது.
பயணிகள் விமான சேவையை நடத்தி னால், விமானத்தை புலிகள் கடத்த சந்தர்ப் பம் இருக்கிறது. அதனால் விமான சேவைக்கு அனுமதி கொடுக்கவே போவ தில்லை என்று திட்டவட்டமாக கூறி GImynú).
விமானத்தை கடத்தி பயணிகளை இறக்கிவிட்டு, அதே விமானத்தில் பறந்து வந்து புலிகள் தாக்கலாம் என்று அரசு ಙ್ಖ5 ஆகவே தடையை நீடிக்
"@·
யாழ் குடாநாடு தமிழ் பகுதி, பயணம் செய்பவர்கள் முழுக்க முழுக்க தமிழர்கள் ಙ್ LUNTIT8565İ AD05/ 61601) Bing') {3|LLDİ (1585695İ AD895)
: வந்து விமானத்தை கடத்துவார்கள் என்று பயந்தால், நாட்டில் சகல பயணிகள் விமான சேவைகளையும் நிறுத்தியிருக்க வேண் u! : நிலையத்தை ழுத்து முடியிருக்க வேண்டுமே
கடும் சோதனைக்கு பின்னர்தான் இரத்மலானையிலும், பலாலியிலும் பயணி கள்விமானத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார் கள். அப்படியிருக்க விமானத்தை புலிகள் எப்படி கடத்த முடியும். கடத்துவதற்கு ஆயுதம் எப்படி கொண்டு செல்ல முடியும்? என்று தமிழ்க் கட்சி தலைவர் ஒருவர் ஜனாதிபதியிடம் கேட்டாராம்.
புலிகள் வெறுங்கையை பாவித்துக் கூட கடத்தக் கூடியவர்கள்' என்று 蠶 வந்ததாம்.
அந்தப் பதிலின்படி பார்த்தால்கூட நாட்டின் சகல பயணிகள் விமான சேவை களையும் நிறுத்தியே ஆகவேண்டும்.
ஆனால், தமிழ்ப் பகுதிகள், முழுக்க :* தமிழ்ப் ப்யணிகள் என்ற கண் னாட்டத்தில்தான் யாழ் செல்லும் விமானங்கள் கடத்தப்படலாம் என்ற சந் தேகம் எழுந்திருக்கிறது.
எனவே, ஒரு கல்லில் இரு மாங்காய் அடித்திருக்கிறார்கள்
விமானசேவையை நிறுத்தினால் யாழ் மக்கள் புலிகளில் அதிருப்தி அடைய் வைக்கலாம் என்பது ஒரு காரணம்.
நடத்தலாம் என்ற அச்சமும் விமான சேவை நிறுத்தத்தால் இல்லாமல் போய்விடும். இது
TGÄMTLIT GAJASI SITIVT GOOTLD).
படையினரும் பயணம் செய்வதால் விமானசேவை நடத்தக்கூடாது என்று புலிகள் கூறியபோது சில தமிழ்க்குழுக்கள் கண்டன அறிக்கை விட்டன.
பயணிகள் உருவில் புலிகள் வரலாம் என்று கருதியே விமான சேவையை நிறுத்தி வைத்துள்ளதாக ஜனாதிபதியும் கூ யுள்ளார். இதனை மட்டும் அத் தமிழ்க் குழுக்கள் கண்டிக்கவும் இல்லை. முச் சுக்காட்டவும் இல்லை.
மனித உரிமை என்று வாய் நோகாமல் கூறியபடி தமிழ்க் கட்சிகள் விடுக்கும் அறிக்கைகளும் எடுக்கும் நிலைப் பாடுகளும் எங்கே ီမျိုးမျိုး ன? என்ற Ea மக்கள் மத்தியில் எழுந்து, விடை கிடைத்ததும், இக் கட்சிகள் மீதான கடும் வெறுப்பாக மாறிவருகின்றன.
-
விடுதலைப் புலிகளது மாவீரர் தினம் நெருங்கி வந்துவிட்டது. கூடவே பிரபா கரனின் பிறந்த தினமும் (நவம்பர் 26) வருகிறது.
மாவீரர் தினத்தை புலிகள் மட்டுமன்றி படைத்தரப்பும் அனுஷ்டிக்க வேண்டிய 65LLTULD.
தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில்
புலிகளும், அரச கட்டுப்பாட்டு பகுதிகளில் படைத்தரப்பும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பர் என்று கூறுவது தவறாக இருக்காது
இம்முறை புலிகளது தாக்குதல் எந்த முனையில் நடக்கும் என்பதை ஊகிக்க முடியா மல் சகல முனைகளிலும் படைத்தரப்பு உஷாராக இருக்க வேண்டியிருக்கும்.
வன்னியில் பாரிய தாக்குதல் ஒன்றுக்கு புலிகள் ஒன்று திரள்வதாக புலனாய்வுத்துறை படையினரை எச்சரித்துள்ளது என்று படைத்தரப்பு கூறியுள்ளது.
தனக்கு கிடைத்த தகவலை படை உயர் மட்டத்திற்கு புலனாய்வுத் துறை கூறுவது மிக இரகசியமான விஷயம்.
அதனை ஏன் பத்திரிகைகளுக்கு தெரி விக்க வேண்டும்? தகவலை ရှိုးနှီး வைத்திருந்து, தாக்கவரும் புலிகளை முறி யடிக்க தயாராக வேண்டியதுதானே?
இராணுவ தணிக்கை மத்தியில் இப்படி யொரு செய்தி வெளியிடப்பட்டமைக்கு என்ன 95 TOT 60 GTLD?
புலிகள் வன்னியில் தாக்குவார்கள் என்பது தமக்கு தெரிந்துவிட்டது என்று காட்டிக்
விமானத்தை புலிகள் கடத்தி தாக்குதல்
அவ்வாறு இருந்துப் யினரின் நகர்வுகளில் கு எதுவும் ஏற்படவில்லை. அதிகாரிகளை ம களமுனையில் மாற்றங் கிளிநொச்சியில் ஏ வின் பின்னர் அதிக படைத்தரப்புக்கு உற்ச நினைத்து மாற்றங்கள்
மாங்குளத்தை பிடி புலிகளது கேந்திர மு பகுதியை கைப்பற்றிய களுக்கு தாக்குப்பிடிக் அரச பிரசார சாதனங் மாங்குளம் பகுதி பற்றி தற்போது ஒன்ற மேற்கொண்டு முன்னே செய்திகள் கூட தெரிவி புலிகள் கிளிநொச் பின்னர் மாங்குளத்திற் முக்கியத்தும்
floslG Eng flOu. n நீண்ட
ܐ ܐ .
தாக்குதல் விளக்கம் கொடுக்கிறார் புலிகளின் களமுனைத் தளபதி கரு
கொண்டால் புலிகள் அங்குதாக்கமாட்டார்கள் என்று கருதித்தான் அச் செய்தி வெளியிடப் பட்டிருக்கலாம்.
புலிகளது பாரிய தாக்குதலை களமுனை யில் எதிர்கொள்ளாமல், தந்திரோபாயமாக இத்துவிடத்தான் படைத்தரப்பு முயற்சிக்
D
獸 யசிக்குறுய் படை நடவடிக்கையை : பெருமளவு புலிகளை சண் டைக்கிழுத்து அழிப்பதையும் படையினர்
நாக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஆனால் தற்போது வன்னியில் புலிகள் ஒன்று குவிந்து பெரும்தாக்குதலுக்குதயாராகி டக்கூடாதே என்ற கவலை படைத்தரப்புக்கு இருப்பதாக தெரிகிறது.
சமீபத்தில் படைத்தரப்பு அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜயசிக்குறுய்படைநடவடிக்கை ஆரம்ப மாகி பதினெட்டு ந்த பதினெட்டு மாதங்களில் புலிகள் தரப்பில் தளபதிகள் எவரும் மாற்றப்படவில்லை.
படைத்தரப்பில் பலமுறை அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். பொறுப்புக்கள்
அதிகாரமுள்ள சக்தியான
LDTDDÜLILLOT,
அணிகளை நிறுத்திை பதனால் பெரும் ஆட்பல கள் அதிலே முடக்கியா யிருக்கும்.
அதனால் மாங்குள முன்னரங்கப் பகுதிகை அணிகளை உள் இழுத் எப்படி எப்போது பி அடுத்த தடையை நிறுவி வது என்பதையும் புலி றனர்.
ஒன்றரை மாதகால யில் இருந்து படைத்த துடன், பரந்தனில் நகர்வுகள் எதுவும் மேற்ே ஆனையிறவு இரா காப்பு கருதியுமே கிளி யினரால் பெரும் விை பிடிக்கப்பட்டது.
புலிகளிடம் ஆட் போதும் அவற்றின் கா 20 AGUILELLA sta
இருந்து ஆனையிறவுத GJGJ (pigurt 5 - 122 6TLD.
வரின் பேட்டி சர்ச்சையில் கதிரர் வாயைக் கொடுத்து மாட்டிக் கொண் டார்.அப்படிச் G) gena)aNGa Isaaja0a0" என்று அவர் கூறியவரல்லோ? சக்தி யானவரின் பேட்டியையே தொலைக் காட்சி முலம் வெளியிட வைத்துப்போட் டினம் குமாரர்தான் பேட்டியை முத லில் அம்பலமாக்கியவர். அவருக்கே தகவல் கொடுத்தது அதிகாரத்தரப்புக் குள் இருந்து சமீபத்தில் முரண்பட்ட ஒரு தரப்புத்தானாம் கசட்டை கொடுத்ததும் அவைதானாம் உள் முரண்பர்டுகளால் சில நன்மைகள் ஏற்படுகுது பார்த்தியளோ?
கூட்டான கட்சியினர் அதிகாரத்தரப்பை எதிர்ப்பதாகக் கூறியிருப்பது நோகாமல் அடிக்கிறோம் வேறு வழியில்லை என்று மேலிடத்தில் சொல்லிப்போட்டு செய்யிற விளையாட்டோ? என்று பலருக்குச் சந்தேகம் ஆனால் என்னவாக இருந்தாலும் எடுத்த முடிவு நல்ல முடிவு என்பதைப் பாராட்டத்தான் வேணும். தென்னாபிரிக்கப் பேட்டியை துணிந்து சாடியதையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் பாராட்டலாம்.
கிளிநொச்சி அடிபாட்டில் பெண் ரெண்டு எழுத்தாரின் பொறுப்பாளர் ஒருவர் பற்றிக் கதை கதையாகப் பேசப்படுகிறது. ஒரு பகுதியைப் பிடிக்க தன் குறுப்போடு முன்னேறினாராம் எதிர்ப்பு பலமாக இருந்ததால் வேறு பகுதியால் முன்னேறுமாறு தளபதி கூற இந்தப் பகுதியால் முன்னேற வேண்டும் என்று பல பிள்ளைகள் பலியாகிவிட்டனர். "நானும் இந்தப் பக்கத்தால்தான் போவேன்" என்று பிடிவாதம் பிடித்து முன்னே போய்ப் பலியானாராம்
நவ.,15-21,1998
95.99.
மொத்தம் 197 பெண் ரெண்டெழுத் 200 Gr
சமீபத்தில் வடக்கே சீரு மாற்றங்கள் நடந்திருக்குது. இந்த மா முடிவுகள்தானாம் பிரதி அதிகார அவ்வளவாக உடன்பாடில்லையா பனிப்போரில் இதுவும் ஒரு கட்டம் எ வவுனியாவில் உளவு சம்ப ரெண்டு எழுத்தாரால் சுடப்பட்டு னார். சம்பவம் நடந்தபோது அவ கொண்டு செல்ல ஓடி வந்த ஆட்கள் பார்த்தவை என்று பலதரப்பட்டதாக பிடிக்கப்பட்டிருக்கினமாம் உதவிக்கு வேண்டிக் கிடக்கு என்று பாதிக்கப்பட்ட தமிழ் மொழி புறக்கணி ல்லாததுதான் காரணம் என்று கூ மனமுண்டானால் இடமுண்டு மன வற்றுக்கும் அடிப்படைக் காரணம் சுருக்கெழுத்தார் என்று கதை கூறு torrgir y Lólo Lóla) es a விண்ணப்பம் போட்டுக்கூட தங்கள் கப்பல்விட முடியவே முடியாது என் மண்படாத குறையாக தனியார் கப்
011111
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பசிக்குறுய் படை பிடத்தக்க பாய்ச்சல்
ற்றுவதால் மட்டும் ஏற்படமாட்டாது. "Lurflun Gair Gaer Gol களை மாற்றுவது "5LD 5(5LD 6TOT டந்தி : ந்து விட்டதாகவும், கியத்துவம் வாய்ந்த 1ல் இனிமேல் புலி முடியாது என்றும் SIN GANGOT. U UGOLIMATI KOJU ர மாதங்களாகியும், யதாக படைத்தரப்பு Gli GO). நகரை கைப்பற்றிய இருந்த இராணுவ போய்விட்டது. ம் தக்கவைத்தபடி முன்னரங்கில் தமது
|ளவிட்டு தமது தனர் புலிகள் lன்நகர்வது, எங்கு
தடுப்பு யுத்தம் செய் J.GT ÉTLDITolöálói
ாக மாங்குளப் பகுதி ரப்பு நகராமல் 蠶 ருந்து கிளிநொச்சி las IT GITGITIÚILUL GSSGÄNGDEN. வ தளத்தின் பாது уп54 B5 u 60கொடுத்து முன்பு
லெறிகள் இருந்த த்திரமான சுடுதூரம்
வ முல்லைத்தீவில் ாத்திற்கு ஆட்டிலெறி
ாம் என்றால் என்ன,
U355liilUDJU
டைத் தரப்பில் சடுதியான இட றங்கள் அதிகார சக்தியானவரின் ள்ளவருக்கு இந்த மாற்றங்களில் இருவருக்கும் இடையேயான ாறு சிலர் அபிப்பிராயப்படுகினம் தமான சீருடைக்காரர் ஒருவர் ல நாட்களின் பின்னர் மரணமா ரைத் தூக்கி மருத்துவமனைக்குக் மற்றும் எட்டிப் பார்த்தவை நின்று 25 பேர்வரை சந்தேக நபர்களாக போய் உபத்திரவத்தை அனுபவிக்க வயின் உறவினர்கள் புலம்புகினமாம் கப்படுவதற்கு தட்டெழுத்தாளர் வது கலப்படமில்லாத டுப்பல்லோ
இடம்தர மறுப்பதுதான் எல்லா அது புரியாமல் தட்டெழுத்தாளர் தில் அர்த்தமில்லை-சத்துமில்லை. கள் அதிகார சக்தியானவரிடம் ற்பாட்டில் குறைந்த கட்டணத்தில் போட்டார் விழுந்தும் மீசையில் ல் சேவைக்கு அனுமதி கிடைச்சுப்
70 எம்.எம். என்றால் என்ன ஷெல்லின் கணம்தான் கூடிக்கொண்டு போகுமே தவிர சுடுதூரங்களில் பெரிய வித்தியாசம் இருக் ፴sff ፴1.
"கிளிநொச்சி மாவட்டத்தின் ஏதாவது 鷺 பகுதிக்கு ஆட்டிலெறியை நகர்த்தி சன்றுதான் ஆனையிறவை நோக்கி ஏவ வேண்டும்.
எனவே புலிகளது ஆட்டிலெறிகளின் இலக்கில் இருந்தும் ஆனையிறவுத் தளம் தப்பிக்க வேண்டுமானால் கிளிநொச்சி மாவட் டம் முழுவதையும் படையினர் பிடிக்க வேண் டும். அது நடக்கக்கூடிய காரியமல்ல, அதனால் தான் நகரை மட்டும்பிடித்து வைத்திருந்தனர்.
ஓயாத அலைகள் 02இன்போது புலிகளது ஆட்டிலெறிகள் ஏவிய ஷெல்கள் ஆனையிறவு தளத்தின் வயிற்றுப் பக்கம் விழுந்து வெடித்
50T,
தற்போது கிளிநொச்சி நகரும் புலி களிடம் இருப்பதால், முன்பைவிட ஆட்டி
லெறியை முன்னே நகர்த்தி கொண்டு சென்று ஆனையிறவு தளத்தை குறிவைக்கலாம்.
பூநகரியும்பு
ளின் வசமே இருக்கிறது.
அங்கு ஆட்டிலெறியை கொண்டு சென்றால் யாழ் குடாநாட்டில் உள்ள சில படை நிலை களை, குறிப்பாக தென்மராட்சியில் உள்ள படை நிலைகளை ஷெல்கள் பறந்து எட்டும்.
எனினும் ஆனையிறவு படைத்தள uਹੈ। தோல்வியால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
எனவே, மறுபடியும் கிளிநொச்சி நோக்கி படைகளை நகர்த்த வேண்டுமானால், மறு p6ODGOT LITT SOTILDITrägen šáló Dórort UGOLIÁlagsor ஆனையிறவுக்கு கொண்டு சென்று குவிக்க வேண்டும்.
இரண்டு தடைகள் இருக்கின்றன. ஒன்று போக்குவரத்து இரண்டு மறுமுனை யான மாங்குளம்வரை நிலை கொண்டுள்ள படையின ரின் தற்காப்பு
பலம் குறைந்தால் புலிகள் பாய்ச்சல் நடத்தி விடுவர். விடுமுறையில் நிற்கும் படையின ரையே கொண்டுவந்து சேர்ப்பதில் கடல், வான் பரப்புக்களில் புலிகளது குறுக்கீடுகள் உள்ளன. இந்நிலையில் ஆனையிறவுக்குபடை யினரை உடன் கொண்டுசென்று குவிப்பது லேசுப்பட்டதல்ல.
யாழ் குடாநாட்டில் உள்ள படையினரை என்றால், தரைமார்க்கமாக ஆனையிறவுக்கு அனுப்பலாம். ஆனால் யாழ் ரூம் புலிகளது பாரிய தாக்குதலை எதிர்பார்ப் பதால், படை பலத்தை குறைப்பது இயலாது. இந்நிலையில் மாவீரர் தினத்தை முன் னிட்டு முக்கியமான மூன்று முனைகளில் படையினர் விழிப்பாக இருப்பர்.
ஆனையிறவு தளம் 2 மாங்குளம் முனை 3, யாழ்.குடாநாடு
ஆனால் புலிகள் எதிர்பார்க்கும் முனையில் எதிர்பார்க்கும் நேரத்திலும் தாக்கியுள்ளனர்.
அதிகமாம். Glumrøjudai Gaoni?
கற்றுக் கொள்வதற்கு"
P′ முனையில் எதிர்பாராத தருணத் லும் தாக்கியுள்ளனர். எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி உஷார் நிலைகளை சோர்வாக மாற்றிவிட்டும்பாய்ச்சல் நடத்தி
".
புலிகளுக்கு இம்முறை ஒருவாரம்தான் LDT.gify it படையினரோ இம்மாதம் முழு வதும் மாவீரர் தினத் தாக்குதலை எதிர்பார்த்து விழித்திருக்கப்போகிறார்கள் எப்படியோ ஒன்று மட்டும் உறுதி, எங்காவது ஒரு முனையில், அது எதிர் பார்த்த முனையாகவும் இருக்கலாம், எதிர்பாராத முனையாகவும் இருக்கலாம். லிகள் மாவீரர் தின தாக்குதல் நடத்தியே ருவர்.
புலிகள் தம்மைத் தேடி வர முன்பாக, தாமே புலிகளை தேடிச் சென்று சண் டையை ஆரம்பிக்க படைத்தரப்பு முயற்சிக்க லாம். அவ்வாறு செய்தால் புலிகள் பெரும் தாக்குதலுக்கு திட்டமிடுவதும் ஒன்று வதும் தடுக்கப்படும் தாக்குதல்யுத்தத் ல் ஈடுபடாமல் தற்காப்பு யுத்தத்திற்குள் தள்ளிவைத்திருக்கலாம் என்பது பழைய உத்தி
அந்த உத்தியை பாரியளவில் செயற் படுத்த களநிலவரம் ஒத்துழைக்காது மழைக்காலம் ஆரம்பமாகிவிட்டது.
வன்னியில் வானம் பொழிந்தால் பூமி விளைவது ஒருபுறமிருக்க, ச்துப்பு பகுதிகளில் வானம் பொழிந்தால் வாகனங் கள் புதையும். கனரக வாகனங்கள் நகர (919 (UT5).
எனவே, மாரி மழை முடியும்வரை படைத்தரப்பினர் எத்தகைய : தக்க பாய்ச்சலைாம் அதற்குள் சாதிப்பது இயலாது வேண்டுமானால் அடையாளத் தாக்குதல்கள், முன்னேறும் முயற்சிகள் போன்ற பாவனைகள் நடக்கக் கூடும்.
புலிகள் தமது அடுத்த இலக்கை தீர்மானிப்பதை ஜயசிக்குறுய் படையின JIT) ă (Plurg
தற்கிடையே யாழ் குடாநாட்டு மக் கள் இம்முறைஅங்குதான் பாரியதாக்குதல் நடத்தக்கூடும் என்று நினைக்கின்றனர். அவ்வாறு சமர் நடந்தால் தங்கள் உயிர் உடமைகளை பாதுகாப்பது பற்றி இப்போதே யோசிக்கத் :*
றிப்பாக தென்மராட்சி, யாழ் தீவுப் பகுதிகள் போன்றவற்றில் புலிகளது தாக்குதல்கள் இடம்பெறலாம் என்று அங் குள்ள மக்கள் உஷாராக இருக்கின்றனர். ஆனால் தற்போதைக்கு மிகப் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவதைவிட வரை யறுக்கப்பட்ட அளவிலான தாக்குதல் களையே குடாநாட்டில் புலிகள் நடத்துவர். எனவே கிளிநொச்சி சமர் போன்ற ஒன்று உடனடியாக யாழில் நடப்பதற்கான சாத் யம்,அதாவது மாவீரர் தினத்தை முன்னிட்டு நடப்பதற்கான சந்தர்ப்பம் அரிதாகவே உள்ளது.
எதிர்வரும் நவம்பர் 26ம் திகதியுடன் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு 44 வயது துரையப்பாமீதான தாக்குதலுடன் கணக்குப் ಕ್ಲಿಕ್ 25 வருட கள் அனுபவம் இருக்
D
இத்தகைய அனுபவம் உள்ள எவரும் அரச தரப்பில் இல்லை. படை அதிகாரி களில் பலர் இறந்தும், ஓய்வு பெற்றும் அந்த இடங்களுக்கு புதியவர்கள் பலர் வந்துவிட்டனர். பாதுகாப்பு:அமைச்சர்களும் பலர் வந்துபோய்விட்டனர்.
தொடர்ச்சியான அனுபவம் என்பதும் போர் அரங்கில் முக்கிய அம்சங்களில் ஒன்றுதான் ஓயாத அலைகள் 02ற்குபிரபா கரன் வகுத்த திட்டமும் அனுபவ முதிர்ச்சி யின் வெளிப்பாடுதான்.
னது எதிரிகள் பற்றிய பிரபாகரன அரசியல் கணிப்புக்களும், இராணுவ புக்களும் பெரும்பாலும் சரியாக அமைந்துள் ளன. அதன் காரணம் தொடர்ச்சியான அனுபவம்
அதேசமயம் அரசும் படைகளும் தமது எதிரிகள் பற்றிய கணிப்பில் பல தவறுகளை செய்து சறுக்கியுள்ளன. தமது எதிரியை பற்றி மதிப்பிடக்கூடிய அனுபவப் பற்றாக் G560 DUILD SN95 ADGB 62 CU5 GETT GOOTLD.
போட்டுது எண்டு டமில் கட்சிக்காரர்கள் செய்தி கொடுத்தவையாம் தலைநகரில் அதிகார சக்தியானவரைச் சந்திக்க கூட்டான கட்சி ஏனைய கட்சிகளுடன் போகவில்லை. யாழ் நகரில் மட்டும் ஏனைய கட்சிகள் சிலதுடன் சேர்ந்து ரெண்டு எழுத்தாரை கண்டிக்குமாறு உலகத் தலைவர்களுக்குத் தயாரான மகஜரில் கூட்டான கட்சியினர் கையொப்பம் போட்டிருக்கினம் தலைநகரில் ஒரு கொள்கை யாழ் நகரில் வேறு கொள்கையோ? டபுள் ஆக்ஷனை எப்போதுதான் நிறுத்தப்போகினம்
தேனகத்தில் கழகத்திற்குள் பிரச்சனை மாமா அணி தனியணியாக ஆயுதத்துடன் போய்விட்டதாம் அதனைக் கவனிக்க மறுதரப்பு ஆட்களை அனுப்பியிருக்கிறதாம் நாம்தான் கழகம் என்று மாமா அணியினர் அடித்துக்கூறுகின்றனராம்
பட்ஜெட் சமர்ப்பித்த சூட்டோடு கிரிக்கெட் போட்டிகள் நடப்பது வழக்கம் கிரிக்கெட் சீசனாகப் பார்த்துத்தான் பட்ஜெட்டை சமர்ப்பிக்கினமோ என்று எனக்கொரு சந்தேகம் அது கிடக்க இலங்கை அணி சார்ஜாவில் அடுத்தடுத்து தோற்றுப்போனதில் அணியைவிட ரசிகர்களைவிட அதிகாரத்தரப்பாருக்குத்தான் கவலை விசிலடியில் விலைவாசி உயர்வு தெரியாமல்
இவ்வாரப் பொன்மொழி:
"வெற்றி என்பது பெற்றுக் கொள்வதற்கு தோல்வி என்பது

Page 6
நிலை கொண்டிருந்த வைத்து பீரங்கிக் குண் விமானப் படையின பாதையை செப்பணி
லாவத்துறை இராணுவ (Up05 FT GOLD 6005LJU ADOLD LI களது தாக்குதல் இரன் டாம் நாளும் தொடர்ந்
,°°。。 ஈடுபட்டிருந்தனர். முதல் நாள் தரக்குதலில் உதவி அரச GamGas GDLS af 9)Bluf ನಿಂಗ್ಡಿ மினி முகாமை தம்பலத்தை ஒன்றுகுவி புலிகள் கைப்பற்றியிருந்தனரல்லவர் In NetBS னேற ஆரம்பித்தனர். இரண்டாம்நாள் விடிந்ததும்பாடசாலை இப்போது புலி óleo கைபபறறும முனையாக கொண்டை
T5996, 601III.561.
岛 D51 நான்கு முனைகளில் புலிகள் சண்டையிட முனை மாறிய
முன்னேறிவரும்ப அனுப்பாவிட்டால் முக காது.
ஆகையால், கொ யான் முனையில் சண் எங்கும் ஒரே பு
துறைபிரதான இராணுவமுகா க்குள் முற்றுகையில் இருந்த வேண்டியிருந்தது. နှိုးမျိုးဖြုန်းနှီး உதவ விமானப்படை . சிலாவத்துறைமுகாம்மீதான போர்முனை, னர் தொடர் குண்டு பொழிதலில் ஈடு 2. கொண்டைச்சி தொக்குப்புட்ையான் பட்டிருந்தனர். ராணுவத்தைவழிமறிக்கும்போர்முனை எண்டுகள் முடிந்ததும் அவற்றை 3. சிலாவத்துறை கட்ற் பேர் முனை வதற்காக அநுராதபுர 4, வங்கால்ை தள்ளாடி போர்முனை விமானத்தளத்திற்கு விமானங்கள் போவதும் முனைகளும்ேசண்டையின் வருவதுமாக இருந்தன. வெற்றி தோல்விக்கு முக்கியமானவை. இதில் கடலில் இருந்தும் சிலாவத்துறைமுகா ஒரு முனையில் தோல்வி கண்டால்கூட்புலி ဖြိုးမျို’ உதவி வழங்க கடற்படைக்கப்பல்கள் க்ள்து பிரதான நோக்கம் கைக்கெட்டாது. மடைந்த உறுப்பினர் ரைந்து வந்தன. இதேவேளை படைத்தரப்பு உயரதிகாரிகள் ெ த்து அனுப்பிக்ெ
கடல் மூலம் துருப்புக்களை இறக்கி கொழும்பில் கூடி ஆராய்ந்தனர். சிலாவத்துறை Uly 93 (U559560Tñ. சிலாவத்துறை முகாமுக்கு மேலதிக பிரதான முகாமை எப்பாடுபட்டாயினும் பாது
ாணியையும், ஆயுதங்களையும் அனுப்ப ÜLLALLGOTN.
ரண்டாம்நாள் பிற்பகல் ஒருமணியள வில் இரண்டு பாரிய கப்பல்கள் கடற்பரப்பில்
35L6MOIOU 3 QU555 256M1956T 6U (USLD GT60|| al கடற்கரையோரமாக த்தப்பட்டிருந்தன. கடற் படையினரின் தரை 蟾 முயற்சியை முறியடிக்க அந்த அணிகள் தயாராகின.
போதிய தடுப்பு அரண்கள் §ಗ್ದಿ கடற்கரைப் (နှီး நின்று போரிடுவது புலிகளின் அணிகளுக்கு கடினமாக இருந்
岛š·
கடற்கரை ஓரமாக உருமறைப்பு செய்து கலிபர் துப்பாக்கிகளை தனர். கடலையே பார்த்துக்கொண்டிருந்த கலிபர் துப்பாக்கிகள், கட்ற்படை பட்குகள் கரைய்ை நெருங்க முற்பட்டதும், ரவைகளை பொழியத் தொடங்கின.
50 கலிபர் ரக துப்பாக்கிகளும், 30 9. Alusi Jo. i: FULDTÍsluLUITE ரவைகளைப் பொழிந்ததால் தரை இறக்க முயற்சி பலனளிக்கவில்லை.
ாடும் மாலை 5.30 மணியளவில் தரை இறக்க முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டனர்.
கடற்கரைப்பக்கமாக விமானக் குண்டு வீச்சு நடத்தி புலியணிகளை களத்தைவிட்டு ವ್ಹಿ. நேரத்தில், கடற்படையினர் தரையிறங்கிவிடலாம் என்று திட்டமிடப் ULL-5,
ஆனால், மண்ணோடு மண்ணாக ஒட்டிக்கிடந்தும், உருமறைப்பு உத்திகளைப் பயன்படுத்தியும் புலிகள் தரையிறக்க முயற் சியை தடுத்து நிறுத்தினார்கள்
தனால் இரண்டாவது முயற்சியும் 9066). UULLS).
இரண்டாவது நாள் இரவும் நெருங்கிக் கொண்டிருந்தது. சண்டை முடிந்தப்ாடாக
606).
வெளிச்சக் குண்டுகளின் உதவியுடன் லியணிகளை தேடிக்கொண்டிருந்தன LITT Í GÍGILDIT GOTLÄNGE GIT,
பாடசாலை முகாமை புலிகள் கைப் பற்றாமல் தடுக்கும் விதமாக குண்டுகள் மூலம் தடையரண் #? அமைக்கும் உத்தியை கடற்படையினர் செயற்படுத்த
தொடங்கினார்கள்.
ರಾ?" மூலம் தடை
தமக்கு சாதகமி LITL
அது என்ன கு UU60OT 960)LD6(65LD 93517
|Tါိုါ” காமுக்குள் உள்ள படையினருக்கு அறிவித்தல் விட்டு, அம் முகாமை சுற்றிய பகுதிகளை நோக்கி கடற்படை படகுகளில் இருந்து பீரங்கிக் குண்டுகள் ஏவப்பட்டன.
விமானப் படையினரும் குண்டு களை அப்படியே விதைத்துக் கொண்டிருந்
岛 லியணிகள் மினி முகாமை நோக்கி முன்னேற முடியாமல் ಙ್ 9560) LLUITGES குண்டுகள் இறங்கிக் கொண்டிருந்தன.
ப்படைகளது போர் வியூகங்கள் மத்தி
காக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.
ஏற்கனவே மாங்குளம் முகாமைய கொடுத்தாகிவிட்டது. சில்ாவத்துறை யையும் இழந்தால் எதிர்க்கட்சி கை காட்டி நகைக்கும் என்ற கவலை அரசாங்கத்திற்கு
படை உய்ரதிகாரிகள் கூடி திட்டம் ஒன்றை வகுத்தனர்.
லாவத்துறைமுகாம் முற்றுகையை உடைக்க வேண்டுமானால், அங்குள்ள படையினரின் பலம் போதாது.
வெளியே இருந்து முன்னேறி புலிகளின் முற்றுகையை உடைத்து முகாமை காப்பாற்ற வேண்டும்.
கடற்பகுதியூடாக தரையிறக்கமும் சாத்தியமில்லை. ஆகவே கொண் டைச்சி இராணுவ முகாமில் இருந்து பாரிய படைநகர்வு ஒன்றை நடத்தியாக வேண்டும் என்று முடிவு செய்தனர்.
தள்ளாடி இராணுவ முகாமில் இருந்து இரண்டு ஹெலிகொப்டர்கள் 20 தடவைக்குமேல் படையினர் காண்டுசெல்லப்பட்டு கொண்டைச்சி முகாமில் குவிக்கப்பட்டனர்.
கடலிலும் பாரிய கடற்படை போர்க் கப்பல் ஒன்று வந்து நின்றது. அத்தோடு சேர்த்து மொத்தம் மூன்று போர்க்கப்பல்களும், பத்துப்பீரங்கிப் படகுகளும், விசைப்படகுகள் பலவும் கடலில் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில்
ன்று புலியணிகளை சண்டையிட்டு
காண்டிருந்தனர்.
புலியணிகளை தமிழ்ச் செல்வன்
(தினேஷ்) வழிநடத்திக்கொண்டிருந்தார்.
குண்டுகள் பொழிந்து கொண்டிருந்த
அதிவேகமாக் நகர்ந்து பாடசாலை
LSI புலிகள்
TGAUIT
அப்போது நள் 亚岛、
முன் னேறியபோது படையினர் கடும்பதிற்தாக்கு தல் நடத்தினார்கள்.
காவலரண்களில் இருந்து கைக்குண்டு களும், துப்பாக்கிகள் கக்கிய ரவைகளும் புலிகளை நோக்கி ஏராளமாக பறந்து வந்தன.
நள்ளிரவுக்கு முன்னால் மினி முகாமை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் என்று திட்டவட்டமான கட்டளை புலிகளுக்கு பிறப்பிக்கப்பட்டது.
கடும்மூர்க்கமாக சண்டையிட்டே பாட சாலை முகாமைபுலிகள் கைப்பற்றினார்கள், !
அங்குசண்டையில் பலியான படையினர் தவிர, ஏனைய படையினர் பிரதான முகாம்
கொக்குபடைய நிறுத்தும் புலியனரி காலை, தள்ளாடி பே LGOLÉlori.
நோக்கி பின்வாங்கி அங்கிருந்து பதிற் இருந்து பீரங்கிக் குண்டுகள் தரையை நோக்கி Jélisists,
அங்கருந தாக்குதலில் ஈடுபட்டனர். ஏவப்பட்டுக் கொண்டிருந்தன. UGOL5GT (PGOTDOTD :இக: அங்கு புலிகள் மூன்றாம் நாள் காலையும் சண்டை GOTOLDUGOL- 995LD (5,59,60)шШТО Ш60
முழக்கங்களுடன் விடிந்தது. பண்ணிக்கொடுக்கும்விதமாக, அப்பகுதிகளில் ல்லை தடுத்து நி
faoi t!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலியணிகளை குறி
கள் பொழியப்பட்டன.
ல்ேபிரட்ட துரையப்பா முதல் காமினி வரை
நான்காம் நாள் பிடிப்பது கஷ்டம் தவிர கடற்படை கப்பல் களும், வான் படையும் பக்கபலமாக செயற்
முகாமில் இருந்து தபடி படையினர் முன்
Eகளுக்கு பிரதான சிபடையை தடுக்கும்
டல்யதடுத்து திருப்பி ம் தாக்குதல் பூரணமா
ாடைச்சிகொக்குபுடை
:"... ಆಗ್ದಿ நாள் சண்டையில் 1 : uLLGOT,
T . பலியாகினர். நான்காம் நாள் காலையும் போர் ந்த உத்தி பயனளிக்க ஆரம்பித்தது. U எழுப்பிய புகைமண்டலத்தோடுவிடிந்தது. முன்பு போல 獻 莎”
LD 95(b'LIL19 மூன்று நாட்கள் தூக்கமே இல்லாமல் சய்யக் கூடிய கள நிலவரம் : புலியனிகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தன. Ü606).
நான்காம் நாள் கொண்டைச்சி முகாம் விமானத் குண்டுகள் சில புலியணிகள் படையினர் தமது முன்னேற்ற மத்தியில் விழுந்து வெடித்தன. பீப்பாய் வெகு தீவிரமாக்கினர் வான்படையின்போதிய குண் களும்அவ்வாறு விழுந்து வெடித்தன. பக்கப்லத்துடன் முன்னேறினர். மலும் அப்பகுதியில் நின்று சண்டை யிடுவது தமது அணிகளுக்கு கடும் சேதத்தை உண்டாக்கும் என்பதால்,களத்தை விட்டு அகலுமாறு புலியணிகளுக்கு உத்தர விடப்பட்டது.
நான்காம்நாள் சண்டையில் நண்பகல் வரை 2 புலிகள் பலியாகினர். அந்த
|லாத தரையமைப்பில் வண்டியிருந்தது. காய ளை விரைவாக மீட் ffen (L gängQLßlLL
உடல்களை கடந்து படையினர் சிலாவத் துறை முகாமுக்குள் சென்றனர்.
சிலாவத்துறை முகாமுக்கு மேலதிக ட்பலமும், ஆயுததளபாடங்களும் சேர்ந்து
血 95 V 5 6J, TIUJ 95T60T (p85T60DLD 60) 85LJILJ 8」轟 YANG எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
முகாம்முற்றுகையை கைவிட்டு தாக்கு | 959)JG585T05 Vol.05 TGSDT(b)6NUOTUULL SEU1495 956M புலியணிகள் 蠶 சென்றன.
கடற்புலிகள் அணி அப்போது பலமான நிலையில் இருக்கவில்லை. விமான எதிர்ப்புப் படையணியும் பலமாக இருக்கவில்லை. சண்டையில் புலிகள் தரப்பு இலக்கை படமுடியாததுக்கு அவையும் பிரதான
8,0ዘ . ப்படை பலத்தையும் போதியளவு பிர யோகித்து படைத்தரப்பு புலிகளது முற்று கையை முறியடிப்பதில் வெற்றி பெற்றது. அதே சமயம் நீண்ட முற்று கைச் சமர் அனுபவமும், ஒரே தருணத்தில் முப்படைகளையும் எதிர்த்து சண்டையிடும் கள அனுபவமும் கிடைத்தது.
நான்கு நாள் சமரை முன்நின்று நடாத்திய புலிகளது அன்றைய யாழ் மாவட்டத் தளபதி தமிழ்ச் செல்வன் இவர்தான் புலிகளது அரசியல்
súlsó க்கிறார்) சமர் பற்றி பின்வருமாறு கூ E.
"இது போன்றதொரு நீண்டதும்
களின் தொகைக்கு இணையாக இந்த நான்கு நாட்போரிலும் சிலா வத்துறையில் குண்டுகள் SigÜLJÜLLGOT!”
சிலாவத்துறை சம ருக்கு திட்டமிட்டு தலைமை தாங்கிய புலிகளது தளபதி களில் ஒருவர் மன்னார் மாவட்ட புலிகளின் தளபதி யாக இருந்த சுபன்
சமர் முடிந்த பின்னர் சுபன் கூறும் போது
"தாக்குதலுக்கு செல் லும்போது நாம் களுடன் தான் செல் றோம்" என்று கூறியிருந் நா
M{U59/60D (pés LAGGÖT S. புலிகள் இன்னொரு கருத் தையும் புலிகள் கூறியிருந் 956OTIT.
"குடியேற்றவாத நோக் கில் சிலாவத் துறை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மன்னார் மாவட்டத்தின் தென் பகு தியை விழுங்கும்திட்டத்தை
முகாமேஇது லாமீட்டர் இடைத்தூரம் கொண்ட லாவத்துறை கொண்டைச்சிப் : ணைத்து இராணுவ வலயமாக்கிவிட்டு தன் கீழ்ப்புறம் உள்ள தமிழ்ப் பிரதேசங் ளில் குடியேற்றம் நடத்துவதே திட்டம்"
மாற்றியது படைத்தரப்பு
ராக முன்னேறாமல் கடற்கரை நோக்கி ரும்பிய படையினர், கடற்கரையை அண்டிய ாதையால் சிலாவத்துறை முகாம் நோக்கி முன்னேறத் தொடங்கினர். ன்று கூறியிருந்தனர் புலிகள்
கடற்கரைப்பகுதி வெட்ட வெளி என்பதால் சிலாவத்துறை சமரில் 19 புலிகள் லியணிகளுக்குப்துங்குநிலை எடுத்து தாக்குப் பலியாகினர். (தொடர்ந்து வரும்)
தப்பட்டனர்.
ou)
நவ.,15-21,1998

Page 7
யாழ் குடாநாட்டில் பாதுகாப்பு நிலவரம் 蠶 3TI ... தமிழ்த் கட்சிகளுடன் மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார். இம் மாநாட்டுக்கு முன்பாத யாழ் குடாநாட்டு நிலவரம் பற்றி பாதுகாப்புத் தரப்புடன் இரகசிய ஆலோசனைகளை இரண்டு நாட்களாக ஜனாதிபதி நடத்தியிருந்தார். அதன் பின்னரே தமிழ்க் கட்சிகளை சந்தித்தும் யாழ் குடாநாட்டில் உள்ளூராட்சி தேர்தல்கள் கட்சிகளுடன் கலந்துபேசவோ, அவற்றின் கருத்துக்களை கேட்டறியவோ ஜனாதிபதி முன்வந்திருக்கவில்லை.
ராணுவ நிர்வாகத்திற்கு சிவில் நிர்வாக
தாற்றம் ஏற்படுத்துவதும், அதன் மூலமாக அபிவிருத்தித் திட்ட்ங்கள் என்ற ப்ெயரில் பெருமளவு நிதியுதவியை வெளியுலகில் இருந்து ஆட்சியாளரின் முக்கிய நோக்கம்ாக இருந்தது.
ராணுவத் தலைமையின் விருப்பு
வடக்கு-கிழக்கு பற்றிய முடிவுகளை அரசு மேற்கொண்டு வருகிறது என்பது ஒன்றும் இரகசியமானதல்ல. தமிழ்க் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தாவிட்டால் தாமே வேட்டாளர்களை நிறுத்த வேண்டியிருக்கும் என்று தமிழ்க் கட்சிகளை மிரட்டியே ஆட்சியாளர்கள் உள்ளுராட்சி தேர்தலை நடத்தியிருந்தனர். உள்ளுராட்சி தேர்தல் முடிந்த பின்னர்
蠶 தமிழ்க் கட்சிகளை அழைத்து உள்ளுராட்சி சபை உறுப்பினர்களது பாதுகாப்பு பற்றி கேட்டறிய முன்வரவில்லை.
யாழில் தேர்தலில் வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும், புலிகளால் ஆபத்து ஏற்படும் என்பது சர்வசாதாரணமாக தெரிந்த விடயமேயாகும். யாழ் உள்ளுராட்சித் தேர்தலை புலிகளுக்கு နှီး தர்தல் என்று ஆட்சியாளர்கள்ே
த்தரித்தும் வருகின்றனர். எனவே லிகளுக்கு எதிரான தேர்தலில் ဂြိုးမျိုးမျို’ ဂျီ வெற்றி பெற்றவர்கள் புலிகளால் நண்பர்களாக கருதப்படுவார்கள் என்று ஆட்சியாளர்கள் நினைத்திருக்க GJIT LÜÜGGÖGDIGA).
யாழ் குடாநாட்டில் புலிகளின் இலக்குகளாக படையினர் மட்டும் இருக்காமல் வேறு பல இலக்குகளையும் உருவாக்கினால் புலிகளது கவனம் பல முனைகளில் திசைதிரும்பும் என்கின்ற ಇಗ್ಗಣ್ಣ? LLUIT SOTI fj55 GOD GOTUJÚo யாழ் த் தேர்தலில் உள்ளடங்கியிருந்தது என்பது பலரது சந்தேகமாகும். உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அக்கறை காட்டப்படாம்ல் இருந்தமையானது அச் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதுபோல் அமைந்திருந்தது. தம்மிடம் பாதுகாப்பு கோரவில்லை என்று படைத்தரப்பினர் கூறும் காரணம் ஏற்கத்தக்கதல்ல. உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் புலிகளால் வேட்டையாடப்பட்டால், புலிகளை
னநாயக விரோதிகள் என்று
முன்பாக அம்பலப்படுத்தலாம் என்றும் ஆட்சியாளர்கள் நினைத்திருக்கக்கூடும். மொத்தத்தில் ஆட்சியாளரின் அரசியல் இராணுவ நலன்களை ஈடேற்றும் உத்திகளில் ஒன்றுதான் யாழ் உள்ளுராட்சித் தேர்தலாகும். தேர்தலை நடத்தி முடித்ததும் உள்ளுராட்சிச் சப்ைகளது உறுப்பினர்களது உயிர்கள் பற்றிய அக்கறையைவிட அபிவிருத்திக்கான வேலைத் திட்டங்களை திட்டி, அவற்றை வெளிநாட்டு உதவி
றுவனங்களிடம் சமர்ப்பித்து المها ப்ெறுவதிலேயே ஆட்சியாளர்கள் அக்கறை காட்டியதையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
வடக்கு-கிழக்கில் அமைதி திரும்புமானால் தேவையான் உதவிகள் செய்யத் தயாராக உள்ளதாக பல நாடுகளும், நிதி உதவி வழங்கும் நிறுவனங்களும் கூறிவருகின்ற்ன. வடக்கு-கிழக்கில் யாழ் குடாநாடு பிரதான பகுதியாக வெளியூலகால் 'ಶ್ಲೀ?" அங்கு அபிவிருத்திகளுக்கு கூடுதல்
ஒதுக்க தயாராக உள்ளன.
அவ்வாறு நிதி பெறுவதற்கு அப் பகுதியில் சுமூகமான நிலை இருப்பது முதல் நிபந்தனையாகும் அடுத்ததாக வேலைத்
L'ILLÉIG, GIT ONGAufluLULD, CONJGODANG, 6M நடக்குமோ နှိုးနှီးနှီး இவ்வேலைகள் நடக்கப்போகின்றன என்று திட்டம் தயாரித்து, அதற்கு தேவையான நிதியை குறிப்பிட்டு கோர்வேண்டும்.
கடந்த காலத்தில் வடக்கு-கிழக்கில்
ಗಾಸಿ್ என்று திட்டங்கள்
வளிநாடுகளில் பெறப்பட்ட நிதிகள் அப்பகுதிகளுக்கு Glag GÄNGANGSGÜGOGA).
தத்தால் பாதிக்கப்பட்டு சிதிலமாகிக் டக்கும் வடக்கு-கிழக்கை காண்பித்து பெறப்பட்ட |]] ဤ”,ါမျိုး Guoa)|Ú)
அப்பகுதிகளை மீள முடியாத அழிவுக்குள் தள்ளும் யுத்தத்தை முன்னெடுக்கவே பயன்படுத்தப்பட்டிருந்தன. ஐக்கிய தேசியத் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இருந்து இத்தகைய தந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தந்திரத்தை வடக்கு:கிழக்கு மாதான ஆளுநராக இருந்த 'ತಿ?: தன் வாயாலேயே பகிரங்கப்படுத்தியுமுள்ளார்.
sy
"வடக்கு-கிழக்குக்கு என்று ஆரவார ခွံ့ဖြိုးမျိုးနှီး ஒதுக்கப்படும் நிதி அங்கு வந்து சேருவதில்லை என்று SSA அளித்த பேட்டியில் அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.
எனவே, வடக்கு-கிழக்கு அபிவிருத் பற்றிய : 懿。
அப்பகுதி மக்களுக்குரியவை என்று நம்புவதற்கான முன்னுதாரணங்கள் எதுவும் காணப்படவில்லை. osust Slot otsulgTTLIIT குடாநாட்டை கைப்பற்றியவுடன் அடுத்தடுத்து அமைச்சர்கள் பலர் அங்கு
சன்று வந்ததையும் வேலைத்திட்டங்கள் தயாரித்ததையும் நோக்க வேண்டியிருந்தது. ஆனால், யாழ் குடாநாட்டின் பெயரால் தயாராகும் வேலைத்திட்டங்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டுமானால், அப்பகுதியை ಇಂಗ್ದಿ வைத்திருப்பதாக காண்பித்தால் மட்டும் : E. நிர்வாகம் இருப்பதாக காண்பித்தாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.
ராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு நிதி
獻 நலன்களுக்கே பயன்படும் என்பதால் சிவில் நிர்வாகம் இருந்தால்தான் உதவிகள் கிட்டும். ஆகவேதான் அவசர அவசரமாக உள்ளுராட்சித் தேர்தல் ஒன்றை
أكلات الات
ஆட்சியாளர்கள் நடத் தேர்தலை சீர்குலைக்க முற்படுவார்கள் என்று படைத்தரப்பும் நினைத் அடையாளத்தாக்குதல் 5Lšlu Lool 6, LIIT
ஈடுபடாமல் இருந்தனர் தேர்தன அத் தேர்தலை அரசு நோக்கங்களுக்காக நட நோக்கங்கள் 6 புலிகள் திட்டமிட்ட்னர் யாழ் குடாநாட்டில் சில இயங்காமல் புலிகள் த அவசியம் இருக்கவில்ை உண்மையான சிவில் நீ வதற்கு படைத் LIT61/
606), னால், இராணுவ நி என்ற மேற்பூ நடைபெறுவதையும், 羡 நம்புவதையும் தடுப்பதே
விளங்குகிறது. அதன் முதற்கட்டமாகே முதல்வர்கள் இருவர் கு ஏனைய உள்ளுராட்சி குறிவைக்கப்ப்ட்டுள்ளன அரச நீதிமன்றங்கள்”ய புலிகள் தடை செய்துள்
பொதுமக்களு நடத்தப்பட்ட தனியார் படையினரும் போக்கு அதனையும் நிறுத்த ை எனவே, யாழ்.குடாநா தேர்தல் நடத்தியதுமூல எண்ணிய தோற்றப்பாடு நடவடிக்கைகள் தகர்த்
யாழில் அரசு தான் நி
டியாதுள்ளது என்பது லைகொண்டிருந்ததா கட்டளைகளே அங்கு என்பதும் உலகறிந்த வி பாரிய ஆயுதங்களுடன் படைத்தரப்பால் ஒரு க விடுக்கும் அறிவித்தை UPJ95 606J55 ('Ply UN யாழ் மாநகர முதல்வர் பதவியேற்க இதுவரை படைத்தரப்பால் புலிகள தடுக்கவியலாது என்ற ஒரு காரணமாகும். யாழ் மாநகர முதல்வர் அல்லது உள்ளூராட்சி குறிவைக்கப்படுவதோ மட்டுமல்லாமல், வெளி தோற்றுவிக்கவில்லை.
புலிகளுக்கு ஆயுதம் வழங்க ஜனாதிபதி Աpկճվ a RF ல்நம்புவது கஷ்டம், !
E
ஆனால் அதுதான் நடக்கப் DS
யாழ் குடாநாட்டில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு ஆயுதம் வழங்கப்பட உள்ளது அல்லவா. அந்த ஆயுதங்கள் புலிகளிடம் போய்ச் சேராது என்பதற்கு என்ன உத்தரவாதம்
ந்தியப் படையும் முன்னர் புலிகளுக்கு நேரடி யாக ஆயுதம் கொடுக்காமல், தேசிய இராணுவம் மூலமாக கொடுத்தது என்று கூறப்படுவதுண்டு.
யாழ் குடாநாட்டில் புலிகளுக்கு தமது டம்மிங் குகளை எடுக்க கஷ்டம், அல்லது சில இடங் களுக்கு காவிச்செல்ல கஷ்டம் என்றால் சுலபமாக பெறக்கூடிய புதிய வாய்ப்புக்கள் உருவாக் கிக் கொடுக்கப்படப்போகின்றன.
ஒரே ஒரு சந்தேகம் வழங்கப்படப்போகும் பாக்கிகள் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு ET20I T2 TLDOTT2
56.15-21, 1998
sla (póslunnar gó10MG 05óról கிழக்கு மாகாணத்திலும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பலர் புலிகளால் கொல்லப்படுகின்றனர். அவர்களுக்கு ஆயுதம் கொடுப்பது பற்றி ஏன் இதுவரை : மாநாடு நடத்தவில்லை?
அவர் நடத்தாதது இருக்கட்டும் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ்க்கட்சிகள் ஏன் அதுபற்றி கேட்கவில்லை
உள்ளுராட்சி சபை உறுப்பினர்களது உயிர் காப்புத்தான் முக்கியம் என்று அரசு கருதுவது உண்மையானால், கிழக்குமாகாண உள்ளுராட்சிசபை உறுப்பினர்கள் பற்றியும்அக்கறைப்பட்டிருக்கவேண்டும். urgerநாட்டைவிட மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் சமீபகாலத்தில் பலியான உள்ளு ராட்சிசபை உறுப்பினர்கள் தொகை அதிகம்
jelas sifat gør gruas. சற்றும் பொறுக்காமல்தான் தமிழ்க் கட்சிகள் புலிகளை கண்டிப்பது என்பது உண்மையானால், கிழக்கில்
டுக்)
பலியாகும் உறுப்பினர்க எழுந்திருக்க வேண்டுமன்
அப்படியானால் நாம் வேண்டியுள்ளது என்று உ
இந்தநாட்டுக்குசெ யினர் என்று தமிழர்கை
குமார் பொன்னம்பலம்கண் 9, STULDDD 5600TLO வாறு கூறியதை அரச ரூபவாஹினிதான் தனது ஒளிபரப்பியிருந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

~-—
முடித்திருந்தனர். புலிகள் ான் ஆட்சியாளரும், திருந்தனர். ஒன்றை மட்டும் பதாக்குதல் எதிலும்
ல குழப்புவதைவிட, த்தகைய த்தியதோ அந்த றாமல் செய்வதற்கே
ல் நிர்வாகம் க்க வேண்டிய U. S. Got of T6AJIT, Llo ரப்பு இடமளிக்கப்
JITOSL) filolo) ğ Snö, G, ST, LGÓT தனை வெளியுலகம்
புலிகளது இலக்காக
வ யாழ் மாநகர றிவைக்கப்பட்டனர். sou a gyül Glorirasóir
ாழில் இயங்குவதையும் TGO
s
šBEIT GOT Gg. GODGJuntas, Short of Csapoua, of ரத்து நடத்தியதால் ugglótsstóls.
ட்டில் உள்ளுராட்சி ம் அரசு காண்பிக்க களை புலிகளின் தெறிந்துள்ளன. னைத்ததை செய்ய Lb, u0ägUÜL
புலிகளின் செல்லுபடியாகின்றன டயங்களாகியுள்ளன. நிலைகொண்டுள்ள ாகிதம் மூலம் புலிகள் ់ திருக்கிறது. 5ளாக யாரும் முன்வரவில்லை.
து தாக்குதலை நம்பிக்கையும் அதற்கு
5ள் பலியானதோ,
பை உறுப்பினர்கள் Dös GM LGL யேயும் அனுதாபத்தை
ள் பற்றியும் பொங்கி றோ
என்ன முடிவுக்கு வர ங்களுக்கே தெரியும்.
ந்தமில்லாத சிறுபான்மை
ஜனாதிபதி
டனம் தெரிவித்திருந்தார். மல்ல. ஜனாதிபதி அவ் தொலைக்காட்சியான
செய்தி அறிக்கையில்
"
భ
~
உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டதன் மூலம், அரசின் இராணுவ உத்தியை முன்னெடுக்கும் பகடைக்காய்களாகிவிட்டனர் என்ப்து யாவரும் அறிந்த ஒன்றேயாகும். எனவே, பகடைக்காய்களை பலிகொடுப்பதற்கு ஆட்சியாளர்களோ, பலி எடுக்க புலிகளேர் தயங்கமாட்டார்கள் என்பதும் நன்கு புலனாகியே இருந்தது. அரசின் இராணுவ நோக்கங்களை எட்டுவதற்கான தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் யாழ் மாவட்ட உள்ளுராட்சி சபை உறுப்பினர்களும் போரில் ஈடுபடும் தரப்புக்கள் என்ற வரையறைக்குள் அடங்குகின்றனர். TOTC (Unil) இடு தரப்புக்களில் யார் முந்துகிறார்களோ அவர்கள் வெல்வதும், பிந்துகிறவர்கள் வீழ்வதும் தவிர்க்க முடியாததே ஆனால், தம்மை போருக்கு அப்பாற்பட்ட ஜனநாயகவாதிகளாக கூறியபடி தமது தரப்பு மரணங்களை ஜனநாயகத்திற்கான
ச்சுறுத்தல்களாக இக் கட்சிகள் த்தரித்து வருவது வேடிக்கையானதாகும்.
சித்தரிப்புக்கள் பயனற்று பாவதுடன், யாழ் குடாநாட்டில் மாநகர
இருவர் அடுத்தடுத்து UOUT9160LD5.L., 9.6JT5955(5 UTS 5TUL வழங்க முடியாத அரசின் நோக்கப்படுகிறது. உள்ளுராட்சி சபை கூட்டங்களை அவற்றுக்குரிய கட்டடங்களில் நடத்தக்கூட படைத்தரப்பால் உத்தரவாதம் வழங்க
டியவில்லை. உத்தரவாதம் காடுத்தால்கூட அதனை உறுப்பினர்கள் எவரும் நம்பும் நிலையும் இல்லை என்பதும் :: அதனால் கட்சிகளது osmisluum GAULLUESE GANCANG u gt GDLuč, GALILIÁJUS GIM அரங்கேறும் புதுமையை கூட்டணியினர் ஆரம்பித்து வைக்க வேண்டியிருந்தது. உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் கொல்லப்படுதல் புலிகளது ஜனநாயக விரோத செயற்பாடாக Tso அரசு நினைத்தது. இன்றோ, புலிகளைமீறி
urg (IETÜli ST 6156060 Lüb செய்யவியலாது என்பதற்கான வெளிப்பாடாக அவை மாறியுள்ளன.
LIGUIT GOLDLIITOS, GIGA
தற்கிடையே யாழில் காணாமல் போனோர் AUSTITÜD, புதைகுழி விவகாரங்களில் ஆட்சியாளரின் வார்த்தைகள், வாக்குறுதிகள் என்பவை
உபாயங்களே என்பதும் உலகின் முன்பாக அம்பலமாகிவிட்டன.
800, ШТО BLITETU SOL BIBLILIŠ
ಧ: திட்டங்கள் தோல்வியடைந்துள்ளது மட்டுமல்லாமல், மனித உரிமைகள் விடயத்தில் இன்றைய ஆட்சியாளர்களும் அலட்சியப் போக்கினரே என்பதும் நிரூபணமாகிவருகிறது. இவ்வாறான நிலையில்தான் யாழில் உள்ள தமிழ்க் கட்சிகளை அவசரமாக அழைத்து மாநாடு நடத்தியுள்ளார் ஜனாதிபதி யாழில் சிவில் நிர்வாகம் இயங்குவதாக உலகுக்கு காண்பிக்கக் கூடிய விதமாக ஒரு பேருக்காக என்றாலும் உள்ளுராட்சிச் சபைகள் இயங்கவேண்டும் என்பது ஆட்சியாளரின் நோக்கமாக உள்ளது. எனவேதான், உள்ளுராட்சிச் சபைத் தேர்தல்கள் யாழில் நடந்து முடிந்து சுமார் பத்துமாதங்களின் பின்னர், அவர்களது பாதுகாப்பு தொடர்பாக ஆட்சியாளர்கள் அக்கறைப்பட்டிருக்கின்றனர். அவர்கள் பலியாவது பயன்தரத்தக்கதாக அமையாத நிலையில், அவர்களை வைத்து
மாரின் கண்டனம் தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலப் பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்தில் வெளிவந்திருந்தன.
அவ்வாறு இருந்தும் இன்றுவரை ஜனாதி பதியோஜனாதிபதி 臀。 மாமறுப்பு எதனையும் SANDAGASCOSA
தென்னாபிரிக்கத்தொலைக்காட்சி ஒன்றுக் அளிக்கப்பட்ட பேட்டியிலேயே அதனை : ரூபவாஹினி தெரிவித்திருந்தது.
ண்ட காலத்தின்பின்னர் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றில் தகவல் திணைக்கள் பொறுப் uglastíflurólogyütuselässoas gorp Gaussi állüüt டுள்ளது.
வட்டுக்கோட்டைக்கு போகும் பாதை எது வென்றால் துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு என்ற கதையாக உள்ளது அந்த மறுப்பறிக்கை
தென்னாபிரிக்க தொலைக்காட்சி பேட்டியில் ஜனாதிபதி கூறியது என்ன? ரூபவாஹினி செய்தி சரியா தவறா என்பதைத்தான் தமிழ் பேசும் மக்கள் அறிய விரும்புகிறார்கள்
ஆனால், தென்னாபிரிக்கபத்திரிகை ஒன்றில் வெளியான வாசகர் கடிதம் ஒன்றுக்கு பதில்
அலசுவது- இராஜதந்
சபைகளை நடத்தி சிவில் நிர்வாக மாயை
—
আ৩
*مصر
ܗܝ -
காட்டும் வழி வகைபற்றி சிந்திக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு ஆயுதம் வழங்க (pør Aubigit MT GOTT. மொத்தத்தில் யாழில் நலனை பாதுகாக்கும் போர் வீரர்களாக ஆயுதம் ஏந்தப் போகின்றனர் உள்ளுராட்சிசபை உறுப்பினர்கள். இதன் மூலம் படைத்தரப்பின்
பரிகாரம் காணப்படப்போகிறது. அரசு வழங்கும் ஆயுதங்களை பெற்றுள்ளது மூலம், நாம் யுத்தத்துக்கு தயார் என்று உள்ளுராட்சிசபை உறுப்பினாக்ள் நேரடியாகவே புலிகளுடன் சவால்
ட்டுள்ளனர் என்றே அர்த்தமாகும். எனவே, இனிமேல் புலிகள் தம்மைத் தாக்கினால் இவர்கள் பதிற் தாக்குதல் நடத்தி முறியடிக்க வேண்டுமேயல்லாமல், தம்மைப் புலிகள் தாக்கிவிட்டதாக அறிக்கைகள் விடுவதில் அர்த்தமிருக்கப் போவதில்லை.
யாழ் குடாநாட்டில் புலிகளின் நடமாட்டங்களும் செயற்பாடுகளும் மேலோங்கியதாலேயே அங்குள்ள தமிழ்க் கட்சிகளின் தயவு அரசுக்கு தேவைப்படுகிறது. யாழ் குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர், யாழ்ப்பாணத் 器 தமிழ்க் கட்சிகள் GICD61609, 蠶 களும், அங்குள்ள மக்களும் விரும்பவில்லை' என்று அமைச்சர்கள் ஜிஎல்பீரிஸ், ஜெனரல் ரத்வத்தை எஸ்.பி திசநாயக்கா ஆகியோர் பகிரங்கமாக கூறியிருந்தனர்.
யாழ்ப்பாணத்துக்
ப்பிவைத்து தீர்வுப் பொதியைப் பற் : UT suit is on அறிவித்திருந்தார்.
யாழ் நகரில் கரும்புலித் தாக்குதல் நடைபெற்ற பின்னர் அரசுக்கு முண்டுகொடுக்க முனைந்த புத்திஜீவிகள் தலைமறைவாகினர்.
அதன் பின்னரே தமிழ்க் கட்சிகளுக்கு யாழ் செல்ல அனுமதி வழங்கப்பட்டது அவ்வாறு இருந்தும் யாழ் குடாநாட்டில் தமிழ்க் கட்சிகளை உரிய மரியாதையுடன் நடத்துவதாகத் தெரியவில்லை. சமீபத்தில்கூட புளொட் உறுப்பினர்கள் நையப்புடைக்கப்பட்டனர். ஈ.பி.டி.பி உள்ளுராட்சிச் சபை உறுப்பினர் 9" அவரைப் பாதுகாக்க வேண்டியவர்களே தாக்கிவிட்டு சுட்டுக்கொன்றனர்.
தமது உறுப்பினர் படையினராலேயே சுட்டு கொல்லப்பட்டதாக ஈ.பி.டி.பி. எம்.பி. மு. சந்திரகுமார் கூறியிருந்தார். யாழ் குடாநாட்டில் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு புலிகளால் அச்சுறுத்தல் என்று கூறும் தமிழ்க் கட்சிகள் படையினரால் பலியான உள்ளுராட்சிச் சபை உறுப்பினரைப் பற்றி வாயே திறக்காமல் மெளனம் சாதித்திருந்தன. அந்த மெளனம் இக்கட்சிகளது
கோஷங்களை கள்விக்குள்ளாக்கியது. எனவே, தமிழ்க் கட்சிகள் உதையும் வாங்கிக்கொண்டு, சற்றும் மனம் தளராமல் ஆட்சியாளருக்கு உபகாரம் செய்யும் கட்சிகளாகவே மாறியுள்ளன. இந்நிலைப்பாடானது ஒட்டுமொத்தமாக தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் அழுத்தும் நடவடிக்கைகளுக்கு துணை
போவதாகவே விளங்கிவருகிறது. O
அளிப்பதுபோல, குழப்பமான, மழுப்பலான மறுப்பே வெளியாகியுள்ளது. ரூபவாஹினி செய்தி பற்றி மறுப்பில் குறிப்பிடப்படவுமில்லை.
ஜனாதிபதி அவ்வாறு கூறக்கூடியவர் அல்ல' என்றும் தகவல் திணைக்கள பொறுப்பதிகாரி கூறியுள்ளார். நமக்குத் தேவை பற்றிய
அபிப்பிராயமல்ல. தொலைக்காட்சிப்பேட் ல் ஜனாதிபதி அவ்வாறு கூறியதாக ரூபவாஹி சொன்னது மெய்யா பொய்யா? என்பதற்கு தெளிவான பதில்தான் தேவை.
விர, தமிழர்களுக்கு இலங்கை சரித்திரத் தில் தொடர்புஇருப்பதை ஏற்கும் தலைவர் களில் ஜனாதிபதியும் ஒருவர் என்றும் மறுப்பில் கூறியுள்ளார் பொறுப்பதிகாரி
அது என்ன நீண்டகாலத் தொடர்பு இந்தநாடு சொந்தமில்லைத்தான், ஆனால் தொடர்பு B. கிறது என்பதுமாதிரி அர்த்தமாகிறதோ? என்ற சந்தேகத்தை தருகிறது.
ஏன் இந்த பட்டும் படாத சொற்பிரயோகம் 鷺 நாடு சிங்கள, தமிழ் முஸ்லிம் மக்களுக்கு சாந்தநாடு என்று திட்டவட்டமாக கூறியிருந்தால் அவரைப் பாராட்டியிருக்கலாம். O

Page 8
O குடும்பத்தின் திரண்ட தெரிந்தது. "சரி, சொன்னதைச் செய்
சொத்துக்கள் பல நூறு கோடி என்று அனுப்பினான். (BLIMildéil A နှီး SOILÉsóf gör b.6) AY ITSE LDFTGM 6095 மத்வானி குடும்பம் தம் நாடான யாக மாறிய மத்வானியின் பங்களாவுக்கு பு இந்தியாவுக் ಛಿ: துக்கு மேற்பட்ட அழகிகள் கொண்டுவரப்பட்
R சொந்தமான மூன்று னா Longssyggesfly, My Longstil Long Longsløg யைத்தான் தனது உல்லாச விடுதியாக்கி னான் அமீன்.
மத்வானியின் மகளது சாயல் அவர்கள் முகங்களில் இல்லையென்றாலும், உடம்பு மட்டும் வளப்பமாக இருந்தது.
அம்மாளிகையின் சுவரில் தொங்கிய பலவந்தமாக இராணுவத்தின GlePTTÉgdi ESBONGIT வியம் அமீனை கிறங்கடித்தது. S SLLSL SKSTTTTA0 LLLaSS 0000YTTTSYTM TL SS SLLLLL LLTLLLLLLL ":¶ರು: ಡಾ. ஓவியமாக வரையப்பட்டு அங்கு மாட்டப் கொண்டிருந்தனர். gamang பட்டிருந்தது. T Till ஆரிய நாட்டவரா C பிரமாதமான ஒவியத்தி | || || LOğGun God gGbLu
BUVO U 9IGAJ GIT SAY UQQU5 GETT GOOTIKSLUIT 60 U 599F9 தும் வண்ணம் இருந்தது. | EleigáőenGT: "யார் இவள்” என்றான் ஓவியம் abijajdi blanci. கண்டே சூடாகிவிட்ட அமீன்
'மத்வானியின் மகள்' என்றான் கூட நின்ற அதிகாரி இரத்தமும் சுவைதான்
நகைத்து, குவளையின் உதடுகளை வைத்து
GT660TG565 சாப்பிடும் தாலும், us GDS முன்பாகவே குடித்த
LDLly US
@ : ருசித்து
அக்காட்சியைக தரப்பட்ட அழகிகை எவருக்கும் மனம் வர
"மாம்பழம் மாதிரி இருக்கிறாள்! ஏன் தவறவிட்டாய்?" என்றான் அமீன் அந்த ஒவியத்தை கண்களால் விழுங்கியபடி
அதற்கு என்ன பதில் சொன்னாலும் அமீனின் கோபத்தை சந்திக்க வேண்டும் என்று தெரிந்து மெளனம் சாதித்தான் அதிகாரி
"மத்வானி குடும்பம் இப்போது எங்கே? என்றான் அமீன்,
"அவர்கள் நாட்டுக்கு இந்தியா வுக்கு" என்றான் அதிகாரி
"நான் மத்வானியை Cili SIG
ரும்புகிறேன். 9AITE, OTS சொத்துக்கள் súlÚLDITS (; stili (jug:
ருப்புகிறேன். GT BIOT gwyl 95.856u GNU அனுப்பு முடி LĮLDET?" GT GÖTADT GÖT
"முயற்சிக் கிறேன்' என்று கூறிய அதிகாரியின் கன்னத்தில் இடி இறங்கியது அமீன் கரம்
அமீன் அவர்களை பார்வையிட்டான் காழிக்குஞ்சுகளை பருந்து ஒன்று விருந்துக் காக பார்ப்பதுபோன்ற பசிப்பார்வை
சட்டென்று அவர்களில் ஒருத்தியை
Lä585 (pl. LJUDIT ? 61 ட்டனர். சிலர்தான்
ஓங்கி இறங்கியது. தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டான் அமீனின் எதிரிகள் "உன் பதில் தவறு! இப்படியான பதில் இவர்கள் உங்களுக்கு" என்றான் பாதுகாப் கிறார்கள் என்று அமீனி என் முன்பாக வரக்கூடாது, பாக நின்ற காவலர்களிடம் TNT,
நான் கேட்டு தூக்கிச் செல்லப்பட்டவள் துடித்தாள். வெளியே போகிறது எ
醬 இடையில் நீ என்ன கூறி
க்க வேண்டுப் பதறினாள் காலில் கதறினாள் அத்தனைபேரையும் த ருக்க வேண்டும்?"
எதையும் கேட்கும் நிலையில் அமீன் மாறு உத்தரவிட்டான்
ஆம் என்று" என்றான் கன்னம் இருக்கவில்லை. அவன் பைத்தியம்பிடித்தவன் புதிய காவலர்கள் sűrijául போல தன் உடைகளை களைந்து வீசினான். தேர்வு செய்து நிய "குட் குட் என்றால் என்னவென்று "வாந்தான் மத்வானியின் மகள் நீதான் 'ந'" தெரியுமா?" என்றான் அமீன். என்னை இகழ்ந்தவனின் மகள் வாடி வா' " நியமித்தான்.
என்று தன் கரங்களை அகல விரித்தபடி 1913 மார்ச்சில் உ
அவளை அழைத்தான். கான தூதராக இரு அந்தப் பெண்ணுக்கு புரியவில்லை. அ90 yngsor TLD
தெரியாது" என்று அதிகாரி கூறிய தால் மகிழ்ந்த அமீன்: "குட் என்றால் நன்று என்றுஅர்த்தம் என்று சிரித்தான்
பிறருக் flum னக்குத் "ஐயோ நான் மத்வானியின் மகள் அல்ல CD3 Léli, கிடை 踝
蠶| விடுங்கள்' என்று கதறினாள் "காட்டுமிராண்ட : RÄTT வதைகரும LBGT. இருக்க வி அமீன் கட்டளைப்படி எழுதியிரு மத்வானி குடும்பத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது. கிபேடி
மத்வானி வியாபாரி இடி அமீன் அை அமீன் இலாபம் இல்லாமல் வெளி தன்னை அழைக்க மாட்டான் னைந்து நிய என்பதை ஊகித்து, தற்போது 2,2's TOTTI வருவதற்கு இல்லை' என்று பதில் வெளி கொடுத்தார். வருககு என
"அப்படியா கூறுகிறான். சரி இப்படி தகவல் கொடு என் 552 BIT 9 மாமனாராக மத்வானிக்கு சம்ம இதுதானா தமா?' என்று நான் கேட்பதாக தததை அவ தெரிவித்துவிடு' என்றான். கடிதத ಫ್ಲಿ မျိုးဖြိုး AMANLI |"IST01 UT. LIT, ந்தது. "இடி அமீனுக் என்றார்." 0.5LIT?" T. மத்வானி முட்டாளல்ல. யாரா "நாை வது கிளியை வளர்த்து குரங் தங்களைப கிடம் தருவார்களா? என்று USAJGÓluULDIT உள்ளுர நகைத்தபடி வெளியே C
T பணிவுகாட்டி அமீன் கூறியபடியே அடுத்த நொடியே அமீனின் பலமா ...:
செய்தான்.
அதிகாரி எதிர்பார்த்தபடியே பதி வந்தது. "இடி அமீன் உகண்டாவின் அதி
ஆனால் எந்தப் பெண் ணுக்கும் நல்ல புருஷனாக இருக்க முடி யாது" என்று தன் சொத்துக்களை இழந்த கோபத்தையெல்லாம் திரட்டி பதில் போட்டி ருந்தார் மத்வானி
அதிகாரி அதை அப்படியே அமீனிட ಇಂಗ್ದಿ தன் கன்னத்தில் அறைந்த 蠶 ಘ್ವಿ மத்வானி அடித்து ட்டார் என்று மகிழ்ந்த அதிகாரி,அமீனின் கோபத்தை ரசித்தான்.
"மத்வானி ஒரு. மகன்" என்று
பதிலில்லை.
பின்னர் போன் தான்.
"நான்தான் வெ கிறேன்." என்றார்.
மையை எறிவதுபோல எறிந்தன.
அவள் உடைகளை பிடித்து இழுத்தான். தடுக்க முயன்றபோது கன்னத்தில் அறைந்தான் அவள் பயத்தாலும் அறையாலும்மயக்கமானாள்
அதன்பின்னர் நடந்தது ஜீரணிக்க முடி யாத கோரம் அமீனின் காவலர்கள் கூட உள்ளுர வெறுத்துப் போயினர். தங்கள் அரு வெறுப்பை மறைக்க முடியாமல் திண்டாடி 60TTTSGT.
வெறிதீரும்வரை அவளை ஆக்கிரமித்த அமீன், அதன் பின்னரும் தன் கொடுரத்ை காட்டினான்.
சிறியகத்தி ஒன்றால் அவளது குரல்வை
(lat. Leumiti Sly Gunfläs, 9LE S S S S | *. : நரம்லதுண்த்ரன் குகன்ே தெர : தூக்கிவாரிப்போட்டது. டிய இரத்தத்தை ஒரு குவளையில் சேகரித் ||RVSN f
f củ) TGOT ஒ: உடையற்ற உடல் உயிரற்ற உடலாகவும் அதி: ஆம், உடனே, உடனே வேண்டும்" என்று மாறியது. கிறேன் பார்"என்று கத்தினான். அவனது தொண்டை நரம்பு இரத்தம் நிறைந்த குவளையுடன் கதவைத் மறுமுனையில் கள் புடைத்திருந்தன. ೫೫೩, ೫ ಇಂಗ್ಲ′ತಿ′- "துள்ளாதேஅமீன், மு
திடீரென்று அதிகாரியிடம் கேட்டான்; மாளிகை எங்கும் ஒரே கூக்குரல் சத்தம் முட்டாளேமுட்
அமீன் தம்மிடம் தந்த பெண்களை காவலர்கள் மேய்ந்துகொண்டிருந்தார்கள்
அமீனின் குரல் கேட்டு அப்படியே விட்டு ဂြို|T." விட்டு அவசர அவசரமாக யூனிபோம்ை "" " மாட்டிக்கொண்டு ஓடிவந்தார்கள் TGOTUg,
"இது இரத்தம் அவள் உடல் மட்டுமல்ல, STS955.
திை
"மத்வானி என்ன பதில் அனுப்பினான் என்று படித்து பார்த்தாயா?"
அதிகாரியின் நல்ல நேரம், இல்லை, தங்களிடம் அப்படியே தந்துவிட்டேன்" என்று சுத்தமாகப் பொய் சொன்னான்.
இடி அமீனின் முகத்தில் திருப்தி
S.
என்று ஆசைதீர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்3
என்றுவிட்டு இடியாக விளிப்பில் தன் தடித்த நசித்தான்.
மீன் மனித மாமிசம் டமாடையாகத் தெரிந் இரத்தத்தை தம் கண்
தக் காண வயிற்றைக்
ருசித்து குடித்தான். எடபின்னர் தங்களுக்கு கொடுமைப்படுத்த வில்லை. சுகம் காணும் ம் எவருமில்லை.
|ச் சம்பவம் அமீனின் காவலர்கள் சிலர் மூல
LDITSE GIGAJ GAGAL
அப்படி யும்இருக்குமா? ஒரு மனித SOTTOMU ທີ່ມີ ன்று பலர் சந்தேகப் நம்பினார்கள் தான் கதை கட்டி விடு ஆட்கள் கூறினார்கள் மூலம்தான் தகவல் ன்று சந்தேகித்த அமீன், டுப்பு முகாமில் போடு ಙ್ಗನ್ಡಿ. ககUULLனா தனது |Lo GluDlillä, 9; TÜLITT GITfts,
கண்டாவின் ஜெர்மனுக் ந்த ஜோன் பாரிஜ்யே
ாக் கடிதம் அமீனின்
த்தனமாக மக்களை ஆட்சிக்கு உடந்தையாக ரும்பவில்லை" என்று
95/TIT.
நாட்டமைச்சர்வான்யும் டனே வரவேண்டும்" ழத்தான்.
நாட்டு அமைச்சர் பதி டத்துக்குள் அமீன் முன்
நாட்டு தூதர் ஒரு க்கே கண்டனக் கடிதம் துணிச்சல் எப்படி வந் OLDFB SLBSLD 9 66 #: முன் விட்டெறிந்தான். தை படித்த அமைச்சர் த்துக் கொள்கிறேன்" தை என்னை மிரட்டுவ 桃 எரிந்து விழுந்தான். ಇಂಗ್ಡಿ UNTITES &SIG ID:GÖT" 6T 6ÖTg) கூறினார் அமைச்சர். காலையில் குறிப்பிட்ட வெளிநாட்டமைச்சர் னில் தேடினான் அமீன்.
ஒலித்தது. அமீன் எடுத்
ரிநாட்டமைச்சர் பேசு
GOT GEVğ9 big syair
அமீன் கோபமாக ம் வரமாட்டேன். நீ ம்' என்றார். | drapai Tata (lati. அமீன் கத்தினான். சிரித்த அமைச்சர்: ந்தால் பிடித்துக்கொள்
முட்டாள். முட்டாள்"
டிவிட்டு போனை
கென்யா நாட்டுக்குள்
மீனுக்கு பின்னர்தான்
இடி தொடரும்) TID6ui U
Galaja Laigin
19 வயதில் தேனிலவு கொண்டாடி யுள்ளார் நடிகர் ஜெமினி கணேசன் தேனிலவு என்ற படநாயகனும் அவரே தேனிலவு அனுபவத்தை அறிய பத்திரிகை கள் போட்டி போட்டன. மனுசரும் அசரா மல் பேட்டி குடுத்திருக்கிறார்.
என்னிடம் எந்த நடிகருக்கும் இல்லா தளவுக்கு பணமும் சொத்துக்களும் இருக் கின்றன. நான் என்ன செய்தாலும் எவனும் கேட்க (LPL) LIT gi),
நான் இதுவரை பாப்ஜி, புஸ்பவல்லி சாவிதி ஆகியோரை கல்யாணம் பண்ணினேன். பிள்ளைகள் எல்லோரும் Bo முறையில் இருக்கிறார்கள். அவர் களுக்கு என்னைக் கவனிக்க நேரம் கிடையாது.
என் முதல் மனைவி பாப்ஜி அம்மன் மாதிரி ஆனால் அவருக்கு வயதாகிவிட்டது. என்னைக் கவனிக்க எனக்கு தாய் மாதிரி, தோழி மாதிரி, நர்ஸ் மாதிரி ஒரு துணை தேவை. அதுதான் இப்போது கல்யாணம் செய்து கொண்டேன்.
என் முதல் மனைவி பாப்ஜிக்கும் இதில் பூரண சந்தோசம் என்று கூறிய ஜெமினி, அடுத்து எங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையையும் நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும் என்று ஒரே போடாக போட்டு பத்திரிகையாளர்களை கலங்கடித்
பிரபல ஹொலிவுட் நடிகர் கிளின்ட் ஈஸ்ட்வுட் பட்பட்டென்று எதிரிகளை குறி தவறாமல் சுட்டு வீழ்த்தும் சூரராக நடித்து புகழ் பெற்றவர். இப்போது வயதாகிவிட்டது. ஆனாலும் படங்களை இயக்கி வருகிறார். கிளின்ட் ஈஸ்ட்வுட்டின் மனைவிகளது விரல்விட்டு எண்ணுவது கஷ்டம் அந்த மனைவிகளில் ஒருவரது மகள் அலிசன் ஈஸ்ட்வுட்
அப்பா சுட்டுக் கலக்கினார், மகளோ கவர்ச்சி கொட்டிக் கலக்குகிறாள்.
ஹொலிவுட் படவுலகில் இன்று கலக்கத் தொடங்கியுள்ள கவர்ச்சிப்புயல் இவர்தான். தனது தந்தையார் இயக்கிய மிட் நைட் இன் கார்டன் ஒஃப் குட் அண்ட் ஈவில்' என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து நடுங்க வைக்கிறார்.
தாராளமாக நடிக்க வேண்டிய காட்சி களின்போது தந்தையார் தள்ளிப் போய்விடு GJIT UITLID.
சமீபத்தில் இந்தக் கவர்ச்சிப் புயல் கொடுத்துள்ள பேட்டியும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
பேட்டியில் இருந்து பிரசுரிக்கக் கூடிய |್ மட்டும் స్టీ
கே. உங்கள் உடம்பில் உங்களுக்குப் பிடித்த
பகுதி எது? " எனது கண்கள். அதன் பச்சை நிற விழிகள். அப்பாவுக்கு பிடித்தது. கே. உங்களை பாதித்த ஆண் நண்பர்கள்? t 16 வயதானபோது 31 வயது வாலிபர் 18 வயதானபோது 40 வயது நண்பர் SSSSSS SLSSS SSS S SSSSS SSSSSS
நடிகர் ஜெமினி கணேசனையும் தூக்கிச் டில் இருக்கிறார் பெயர் அப்துர் ரஹ்மான் அட்ரா அன்னாரின் வயது 78.
இவருக்குநாலு மனைவிகள், 49 பிள்ளை கள் முத்த பிள்ளைக்கு 56 வயது. கடைசியாக
■* மாதங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தை பிறந்தது.
தொண்ணுறு பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள் முத்த பேரக் குழந்தையின் வயது 30 நான்காவது மனைவிக்கு 37 வயது அந்த மனைவி விரைவில் குழந்தை பெறவுள்ளார். அத்தோடு ரஹமான் 50வது குழந்தைக்கு தந்தையாகி அரைச் சதம்
■泷 அப்பாவாகப் போகிறார்.
நான்கு மனைவிகளது வீட்டிலும் மாறி மாறித் தங்குவாராம். இவரது ஆசை என்ன வென்றால், தனது கிராமத்தில் பள்ளிக்கூடம் ஒன்று கட்டப்ப்டவேண்டும். அங்கு தன் பிள்ளைகளும், பேரக் குழந்தைகளும் படிக்க வேண்டுமாம். நியாயமான ஆசைதான் பள் ளிக்கூடம் என்ன பல்கலைக்கழகம் கூட கட்டித்தரலாம்.
மீண்டும் தூண்டில்
. Gua, sa o as . கால்களின் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை பைத்தியமாக்கியவர் ஷெரோன் ஸ்டோன். ஹொலிவுட் படவுலகில் கவர்ச்சி நாயகியாக உயர்ந்த ஷெரோனுக்கு சமீபத்தில் #fflay.
ஆகவே மறுபடி கவர்ச்சிகாட்டி ரசிகர் களின் தூக்கத்தை கொள்ளையடிக்க திட்ட மிட்டிருக்கிறார்.
பேஸிக் இன்ஸ்டிங்ட்' படத்தின் இரண் டாம் பாகத்தில் நடிப்பதற்காக தயாராகிவரு f|D|Tiĩ.
அவரது கணவரும் பத்திரிகையாளரு மான பில் ஃப்ரான்ஸ்டின் தனது துணைவி கவர்ச்சிச் சின்னமாக கருதப்படுவதை எண்ணி மகிழ்கிறார். ஆனால் மீண்டும் படு
திருக்கிறார். இவரது வயதே நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது எனக்கு அது தெரியவேயில்லை. இவரை முதன் முதலில் பெங்களூரில் விருந்துபசாரம் ஒன்றில் பார்த்தபோதே இவர்தான் எனக் குரியவர்' என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது.
பின்னர் நான் சிங்கப்பூர் சென்ற பின்னரும் ஃபோனில் பேசிக்கொள்வோம். இவர் என்னை நினைத்து புலம்புவதைப் பார்த்த பாப்ஜிதான் திருமணம் செய்து வைத்தார்" என்று கூறுகிறார் ஜெமினியின் இளம் மனைவி,
என்னைப் பொறுத்தவரை சம வயது ஆண்களைவிட, பத்து வயது அதிக மான ஆண்களுடன்தான் நட்பு வைத்திருக்க விரும்புகிறேன்.
கே. மறக்கமுடியாத நினைவுகள்
ப; நியூயோர்க்கில் நான் நடிப்புக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது மதுவுக்கும் போதைக்கும் அடி
மையானேன். என்னோடு படித்த எல்லா மாணவர்களும் என்னுடன் நட்பு கொண்டிருந்தனர் என்று அதிரடியாக பேட்டி கொடுத்திருக் கிறார் அலிசன்
D C
ஆப்கான்)=
இப்பெண்கள் விரக்தி GOsg GPSOE
ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் களில் 97 சதவீதத்தினர் மிகுந்த மனத் தளர்ச்சி அடைந்துள்ளனர்.
அதில் 86 சத விதத்தினர் கடும் கவலையுற்றுள்ளனர். 25 சதவீதம் பேர் தற் கொலை செய்யும் எண்ணம் கொண்டுள் GIT GOTI.
பெண்களின் இத் தகைய விரக்தி நிலைக்கு காரணம் ஆப்கானில் தலிபான் அரசின் கெடுபிடிகள் மருத்துவமனை களில் பெண் மருத்து வர்களிடம்தான் பெண்கள் சிகிச்சை பெற வேண்டும் என்பது தலிபான் உத்தரவு பெண் மருத்துவர்கள் பற்றாக்குறை
யாக உள்ளதால் பெண் நோயாளர்கள்
சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படு
கின்றனர். இதுதவிர பெண்களுக்கு ஏகப்
பட்ட கட்டுப்பாடுகள் அடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர். -
கவாச்சியாக அவர் நடிப்பதை மட்டும் விரும்பவில்லை.
ஷெரோன் தன் முடிவில் உறுதியாக இருந்தால் விவாகரத்துவரை விஷயம் GLITAGUILb.
நவ.,15-21,1998

Page 9
--!> . ፴,ff 60ûT L1 தென்ன flþuGlot? அல்லது இயற்கை LITTI மரம் செடியில் உருவான IL) வமோ? என்று 95fᎢ6ᏡᎢ எண்ணத் தோன்றும் இரண்டும் இல்லை. լիրիլ է. னில் få ang போடும் LITGa) நடனக் J. ITLÁlla) அசத்தல்
இது
உலகின் பல செயல்களை காட்டி என்பவர் இங்கு என் சாதாரண GLDGODF fai அதன் இருக்கையின்
ர தம்ளர்கை மீது மற்றுமொரு நார் குத்தெண்ண நிறுத்தி கொள்ளுகிறார் அநத குறிப்பிட்ட காலநேரம் ஃபிரான்சிலுள்ள குன்றின் உச்சியில் தன அமர்ந்திருக்கும் 4 TL சாதனையாக பதிவுசெ
பில் கிளின்ரன் Guerrafları Garangü இன்னமும் சூடு Gunda இருக்கிறது.
அதற்கிடையே
ஒரு SoyGunrif
S LSL LSSL L LSL L LS LSS S LSSL LS SL L L SL SLS S S L S LS S L SLL LS LSSS S இளைஞ
மோகத்தை சுருட்டு நிறு * *ó
GLDİraflar L.
விற்பனை
Gibration நடக்கிறது
பார்த்த இ நிறுவனம்
படத்தோ சுருட்டுக்க
தயாராகி SoyGunonfiskas
உச்சக்கட்டம் என்றும் கூறலாம் ஆணும் பெண்ணும் சேர்ந்து
டும் ஆட்டம் ஆணை
மரமாக கருதி அவர்மீது கொடியாக சுற்றிச் சுழன்று படர்ந்திருக்கிறார் நாட்டிய அழகி. பாலே நடனம் வெகு காலத்திற்கு முன்னரே ஆடப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது
புதுப்புது வடிவங்கள் சேர்க்கப்பட்டு காண்போரை கவர்க்
ன்றன.
,
 

மணியளவு
மிஞ்சியிருக்காது தன்னால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் தான் இந்த மயிர்க்சுச் செறியும் சாதனை UL H
துணிந்தார். வென்றார். மிக மிக சாதாரண நாற்காலிதான் இது ஆனால் விலை அசாதாரணம்
T ஐயாயிரம் ரூபா, டயானா அமர்ந்ததால் கிறார்கள் இதன் விலை சுமார் நாலு இலட்சம் Dili. USLUTTUJAS GAT
இங்கிலாந்தில் சுர்ரேயில் இருக்கும் ** ԱԳ"- றுவனம் ஒன்றுதான் இதனை Ginal ಇಂಗ್ಡಿ விட்டுள்ளது. டயானா க்கிறார்கள் ன் இறுதிச் சடங்கிலும் இந்த
Liga ாற்காலி பயன்பட்டது என் வத்து கனவு விளம்பரம்செய்திருந்தனர். Dit sein. யானை இருந்தாலும்
-9/6llpfli பொன். agai நதாலும
ಸಿ? பான டயானாவும ЖшUL};}, தான * SAYGINT உணர்ந்த இருந்த வனம் ஒன்று நாற்காலி ட்டுக்களில் uyib டத்தை ஒட்டி ஆயிரம் செய்கிறது. GT. o: 鷺 ன்னொரு காலியை கிளின்ரன் வாங்கு டு தனது பலத்த
விற்க af TT skah). விட்டதாம் இது வேறு | ()լյց իր հօր கைப்பதில் நாற்காலி
ாடுகளில் தனது சாகசச் புகழ்பெற்றவர் ஹென்றிஸ் ன செய்கிறார் தெரியுமா?= மீது நாற்காலியை வைத்து விளிம்பில் இரு சாதாரண க் கவிழ்த்து வைத்து அதன் sta)usgöI lfsöI 3 staðsgðará அந்நாற்காலியில் அமர்ந்து த்தில் ஆடாமல் அசையாமல் அமர்ந்து சாதனை புரிகிறார். யூஸ் ஆற்றின் அருகேயுள்ள து இருக்கையில் ஹென்றிஸ் சிதான் இது இது உலக யப்பட்டுள்ளது. கண்ணாடித் |தம்ளர்கள் சற்று பிசகினா லும் குன்றின் உச்சியில் இருந்து விழுந்து குன்று
=="॥ நீருக்குள் வித்தை காட்டுவதில் டொல்பின்கள் பலே
மயிர்க்கச்செறியும்ாதனை
எலும்பு கூட
அதற்கு காரணம் இது டயானா அமர்ந்த நாற்காலி இதன் சாதாரண விலை
கில்லாடிகள் பயிற்சி கொடுத்தால் சட்டென்று புரிந்துகொண்டு புகுந்து விளையாடுகின்றன. டொல்பின்களுக்கு கற்பூர முளை
அவுஸ்திரேலியாவில் டொல்பின்கள் சாகசம் செய்யும்
காட்சி இது அமெரிக்க கார் பந்தய வீரரான
தன் சிநேகிதியுடன் நீரில் குதித்து டொல்பின்களின் சாகசத்தை அருகிலிருந்து இரசிக்கிறார். கார்டனின் சிநேகிதிக்கு சாகசங்கள் பிடிக்குமாம்
S S S S S S S S S S S S S S S SS SS SS
= குதிரை ஒட்டம் T SS Sižets in uppg|GiGGINGjjija PLLID என்றெல்லாம் கேள்விப் மலேசிய அழகியான ரமாலி ஒரு பட்டிருப்பீர்கள் DLRTIDTAT தோன்றிய இது வித் தியாசமான வர் புதுவிதமாக எதையாவது செய்து ஒட்டப் போட்டி பன்றிகளை சாதனை படைக்க வேண்டும் என்று சீவிச் சிங்காரித்து ஒட்டப் இரு வருடங்களுக்கு முன்னர் ஆசைப் போட்டியில் இறக்கியுள்ளனர். பட்டார் கொடும் விஷமுள்ள தேள் Coo."* *"ಅ":: Ա90/ //Կ» (Ե6// : -001, S S S S S
சுவிற்ஸர்லாந்தில் ஆண்டு: தோறும் நடைப்ெறும் காடுகளுக்கு பிறுதே G G as It if பிடித்துச் சேகரித்தார். இவ்வாறு நூற்றுக்கணக்கான தேள்களைச் சேக 'ரித்த இவரை ஒரு தேள்கூட கொடுக் கிளைமாக்ஸ். கால் தீண்டியதேயில்லை என்கிறார். அதிக தேள்களோடு இருந்தவர் என்று உலக சாதனை படைத்திருப்ப வர் இவர்தான். இவர் சாதனைக்கு தோள்கொடுக்கும் தோழர்கள் தேள்
கள்தான்.

Page 10
S S S
பயங்கரமான வெட்கம் சூர்யாவுக்கு வியர்ந்து T போராம் அதனால் அக் காட்சியை மட்டு == |
ன்று நான்கு தடவை திரும்பத் திரும் படா - Pirsani TIT C ains காட்சி ஒஆோது பியன்குநர் கள்ளியிட்டி நேருக்கு நேர் படத்தில் நடித்தபோதுதான் படியே குரளிடம் பொல்லாத ஆப் சிம்ரானமுதன்முதலில் நேருக்குநேர் சந்தித்தார் மரவிடம் இடிாங்குவதற்காக திரு மதிரும் Tur ாட்சியை எடுக்க வைத்துவிட்டாய என்ற போ முதல்காட்சியம்ரானும் சூர்யாவும் நேருக்கு தூரது ". ■
:கொடுத்துப்ரெடுத்துர்தன அக்காட்சிக்குப்பின்னர் சூர்யாவும் சிம்ராறு நண்பர்களாகிவிட்டனர். சிம்ராளின் நாராளம் சமயங்களில் சூர்யா கதி களங் வத்தது
LITLIT DE Pow" niini :I மற்றவாக பாகிறார்களே என்று கூர்
அாமா மாறும் டுவாராக "FANTAN ஒரு போது தொட்டுத் தொட்டு க்ரான் பகவதுதான் சூர்ய
வுக்கு நன்மங்ாட்ாக இருந்ததாம்
diffLUIT \uparsünleri
சிம்ரான் எந்த சலனமும் இல் வால்ரெடிடெக்சொன்னதும்
J LEI ieரவளிாந்து நடிக்கும் மத்திற்கு liit an luar
வேம்பர்க்கும் ப்ெபடத்திற்குதானேசயமைக் கிறார் ராபிரான்ராற்ான்விவேக் ஆகியோரும் நடிக் MAAMIKE
EN TIL AR ATT பம் ஆா நெ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S S S
முதல் தோல்வி Ses röda Trifon Dreször
தெலுங்கில் பிரபல இயக்குநர் ராகவேந்திர sa Ni பலாத்காரம் is N na. பிரபு தோ முதன் முதவில் தெலுங்கிள் I B. கல்லூரி काणी "He
"மாலன் என்னும் படத்தை இயக்கினார் பழிவாங்குகிறான் எனபதை சித்தரிக்கும் படம்
தாகவேத்திரன்யக்கும்பங்கள்தல் ான்தூரிான்
காண்பது அரிது ஆாள் யங் படு Giani Hebrea Hindia நடிப்பும் ஊர்வசி UTA
நோய் கண்டு அதிர்ச்சியடைய வைத் திரிகைநிருபராக செயராம் நடிக்கிறார் மலையந்
量 நிதக்கிறது அதிர்ச்சி ராகவேந்திராவுக்கு தில் Gagliari II. H. ஜில்
மட்டுள்ள பிரபு தேவாவுக்கும்தான் மதுராள் என்ற பொரில் மொழிமாற்றப்படுகிறது
"E- SLLLSL LSLS S SLS S LS S SL S LS LSSS S
■ உனக்கும் எனக்கும் வேல Sgurrassigesör இயக்க -- ■ *Harriär : சத்யராஜ புரட்சிக்காரன் ಆ MILLITIT, கடவுள் படத்தை இாக் தடித்தவர் வேறு பிரபாகரன் 'வின்ஸ்தேவாளிதழுத்து பகுத்தத்துக்களுக்கு முக்கியத்துவதைத்துமா இயக்குவது
இடைநடுவே தொங்கியபடம் உள் அவரது தனிந்து
Gustill FATALLIT தற்போது த்ரரோ ராதிகா மணிவண்ான் வே பட்வெற்றியால் மறுபடி ஆர் டிக்க ரா படத்தை இயக்கி வருகிறார் in படப் பிடிப்பு ஆரம்பம் இப்படத்திற்கான சந்திரோதம் நாடகத்தில் waargaret Heysa
ாட்சிகளில் ஒன்றை எடுத்து படமாக்கியுள்ளனர்
புரட்சிக்காரா சத்யராத் நடிக்கிறார் சத்யரம் குத்தறிவு ாருந்துள்ளவர் அநாள் இப்படத்தில் மிாடுபாட்டோடுதடிக்கிறாராம் ெ
SLS LS LS S S LS SL SLSS SLSS SLSS SLS LS
தாங்வரன் தாமதம் ந்ோருள்வாலி
NASAINT படம் அன்பு SLLLLLLLL LLLLL Z K S S TTTT TSY TT TTTTTT TT LL
கப்போகிறார் திரான் வங்கு வெளியிடபி தி
இரண்டு படங்களிலும் தீபாவளிபந்தயத்தில்அர கவர்ச்சிக் இவரங்கினால் எதிர்காலமே காட்சியில் கவர்ச்சி சரிந்துவிடும் என்று ால்
சொட்டச் சொட்ட நடித் சந்தள்ளி வெளிவிடலாம்
திருக்கிறாராம் என்று தாமதித்திருக்கிறார்
彗翡 翡°鼩 를
மன்னவரு சின்னவருமடத் குறுகிய காலத்திற்குள் பல படங் தைத் தயாரித்து வரும் ளைத் தயாரித்த பிரட் நடரான் IIIIúil Il'ill கலைப்புலி எள் தாது. அடுத்த வருடம் 2000" THWP அடுத்து ஒரே நேரத்தில் படத்தை முதன் முறையா ே A ''; இரண்டு படங் _வுள்ளார் SS |AG தயாரிக்கவுள்ளார் f விஜய் அடுத்து நடிக்கவிரு கும்: ராஜ்கிரா-ரேவதி ஜோடி M இரண்டு புதிய படங்களுக்கு "படப்பிடிப்பு நட யாக நடிக்கும் தலைமுறை ஏ.ஆர்.ரகுமாள் இசையமைக்க போது இயக்குநர் மதி படத்தில் முக்கியவேத்தில் கொண்டுள்ளார்_உதன்முத்தாள நடிக்கிறார் பாதுமி - தமிழில் வெற்றிபெற்ற மறுமலர்ச்சி' " ". நிாவே உளக்காக பதி இயக் தெலுங்கில் தயாராகி வருகிறது. ■ y NE. U.
மாயா இயக்குநர் தமிழில் தோணி நடித்த iái: L厲壘壘 டுத்து மோகன்லால்ன்காசல்யா நிலதெலுங்கில் செளந்தாத சுதந்திரமாக நடிக்கும் மலையாளப்படம் ஒன்றை கிறார்_உ WAT இயக்கி வருகிறார். — = படவாய்ப்புக்கள் எதுவுமின்றி இருக்கொண்டுத்த இந்திரா படத்திற்குப் பின் பதி கும் அத' விமாபெரும் T தயாரிப்பில் ஈடுபடாமல் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம்நாம்
விரைவில் படமொன்றைத் தாக்கும் படமொன்றில் நடிக்க பாவென்று தயாரிக்கவிருக்கிறார்.
Tial TTT- ஒரு மச்சமிருந்தா
- ட = = = = = = = = ன - — —
* பல் வெற்றிப் படங்களை இயக்கிய சொல்லாமலே படத்திற்குப் RA "*"""""""""" உதவி
ஆர்.வி தயகுமாருக்குதற்போது லிவிங்ஸ்டன் இது தெத் உடனே அதன
குடும் விரல் இவர் குள்ளே படத்தில் குன்புவும்' கார்த்திக் நடிக்கும் பமொன்றை ஆம் கதாநாயகிகளாக நடிக்கின்மூலம் உதவி இயக் இயக்கவுள்ளார். நளர் யும் பாராட்டினா

Page 11
ಇಂದ್ಲಿ ಡಿಶ್ಪ-ಛೋಕರಾಕ್
TATT DIT த வருட இறுதிக்குள் பிரட்டை த்திற் பள்ளி வைக்க விட்டில் டமில்லை கதியிருக்கிறார் விஜய் பிது ஒரு ஸ்டுடியோலைவியை பேசிக்கொண்டி வள்ரவராத அளவுக்கு விந்தியாசமான இரட்டை a. 蠶 TIL வேட் தயாக இருக்க வேண்டும் கதை ராம் நீரா
முெந்து நடிகையை திருமணம் செய்த தாராகிவருகிறது" என்றும் தெரிவித்திரு க்கிறார் ராம்
நடிகர் திருமணத்தை உடன் வெளி விஜய் பெறே மிெக்கிர்ஆனால்டிாைவற்றை விஜய்யுடன் படம் ஒன்றில் நடிக்கப்போவதாக டிர் மாநில்லா மூன்றுமாதி வாரி அவர் த்ெதிநகர் ஷாருக்கான்கறிகுந்தர் அதுபற்றி அறிந்துமா தள்ளோடு யாரும் இதுவரை பேசவில்லை என்று : கூறும் விஜய்,அம்ரன்த சந்தரம் கிடைத்தால் முக்கியத்து : விட்டேன்'ஸ் கிரிபுள்ளார் சிக் ார் இயக்கமும் அவரே அவரது பிரு ம் ஒருவர் புதுமுகம்பின்னொருவர் பழைய முகத்தை எக்கர்ாக்கமாக பிடித்துவிட்டாம் அதன்ால் பார்முகத்திற்கு விளம்பரங் ாம் கட்டலாம் புதுமுகத்திடம் அப்படி நமை இருக்கிறது என்னிடம் பில்லாத
ng Lingi upain nina SAPITA ாக்ாவில் இருந்து திரும்பி மறுபடி சிங் குடித்தளம் ஆரம்பித்துவிட்டார் அந்த
அவரது பெயர் பிகா என்று முடிவடையும் நெட்வழி ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்
கலைவிழா என்ற பெயரில் நடிகைகள் ாழந்துக் கொளர்டு டா வளம் நடந்த II, AT CARRI BRITT NOONG TIL MIT வயும் வாளி நடிகையும் உடன் சம்மதம் விட்டனர் நம் நாட்டுக்குக்கட கலைப் வரகடும் மாளவயொட்டு வரவேறா
ரபடத்தில் பிரண்டாவது கதாநாயகியா | afrik His Gaye, TIET
நடிப் போயிருக்கின்றன. ஆனால் ாரா அதிரவிய இளைஞர் ஒருவருடன் நல்ல ரா என்று ஒட்டிக் கொண்டு கிறார் காதல் கோட்டை இயக்குநரிடம் தாக டிஸ்கரன் நடத்தச் சென்றாராம் மான் ஒன்றின் பெயர் கொண்ட நடிகை ாஷன் சிறப்பாக இருந்ததால் தனது படத்தில் |ண்டாவது நாயகியாக நடிக்க வைத்துள்ள
 ைஆஹரோக்களுக்கு அடிபணியமாட்
ாகி இருக்
ETT | MONTE ER ஜெயலலிதாவிடம்"வாங்கிக்கட்டியவ
ாக்கு ரெய்வதாரங்கிய பட்ாரு III "LA Trun s 淞 Lii ங்
முன்னரே திட்டித்தீர்த்தார். அப் பெட்டி துதான் ாத் திரையில் மட்டும் கத ாரம் வள்ளி ாயி உங்களை அதிகம் தமிழ்ப்படங்களில் ாணமுடியவிலும் கதாநாயகிாக
L" | E. oliwe wsi | ாயிலேயே நெரம் நர விருத்து பத்து ஆண்டுரக என்னால் திருக்ாலும் பிடி LTTTTTTT TTTTTTTT TT TTTTTTLL TTYTuTSK TTT S TTTT TTTTTTTu 鷺 SS TTTS SS TTTT TTTTTTTLT TTTTTTTTTTTTTTTTTTZ TTT ZTTTTTT TTTT TTTTT
| "A , பட்டுள்ளன்
ஹைதராபாத்தில் நிரந்தோன்று வைத்திருக்கிரன் ஆரம்பாலத்தில் என் ரது அங்கு ரென்று அதை நேரில் கார்ரன் நார் படவுலகிளர் பவு [=Mಲ್ಲಿ** டிங்கன் அமெரிக்கா சென்று தங்கியிடப்போவதாக கரப் உள்டு அதனால் என்ரிடத் தொன்றிய படுகிறதே செய்ய முடியாமல் போய்வி
". L am Mai
ருக்கும் நீங்கள் பொது சிறியக் HF uit Minda 蠶 என் தாயார் இந்தபின் Turi niini இருப்பதைப் பார்த்துதத் ரொன் படவுன் ஆரம்ப காலத்தியிருந்தே பெரிய படத்துெ அவர்களுக்கு தெள் LCT TTTTT ST TLTTTTT TTT YTTTT TT TTTTT TTTSTTTT TTTT S TTT TTTTTTTTTLTL | Kerns LLLL TTT T T T TT TT TTTTTTTTTT TTTT TTTTTTT TTT TLTTTT TTTT TTT TTTTTTT T LL
li li fl-illi Kalifbalı III Lyudmiladimir İbrazılırdılar மத்த முடிந்தது
LiriJALI Mr Iiiiiiiiiriijili டேர் விஜய்ாவுக்கும் பிரதாநாயகரின் பி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

W GMINADAT DIE DISTI ஹிரா வும் மறுபர் Bgmen SJEDINI
தும் தொடரும் படத்தில்
நடிப்பதும் தெரிந்ததே. ProL ஒரு நிருபர்கேட்குடா பன் சண்டையோட்டுவிலகியிருந்துநாட்களில் கேள்வி உங்களுக்கு மட்ஸ் என்று எழுதியது புள்ளிகளுடன் நெருந்ஏற்படுத்தியார்த்தாதுகாப்பது அவர்கள் முகமான பிந்திக்கு செய்ய முயன்ற El Timur" ning கூறியிருந்நீர்கள் என்றால் ஒவ்வொரு நடிகரும் நாளாக் பண்டியதைபெற்றுவிட்டுபுள்ளிகள் வாக்குறுதிநாந்திக்கொண்டுதான் விருக்கிறார்ா து போனார்காம் பாம் றிரா மறுபடி அதற்கு ரோரா ரொள்ள பதில் என்னைப் நடிந்து சமரசமாகி சராகிவிட்ட ாற்றி தவறான பத்திரிகைகளில் செய்திவந்தபோது ம்மடத்தில்இருநாதிகள்,தேவாளிக்குத்தான் கோயத்தில் பிருந்தேன்ஆபது நிருள் ஒருந்தர் ம் அவித்வியக்குநரிடம் கூறி ஹீராவுக்கும் சம மன்மிக்கு காந்தின் சொன்ாபதில் அது ம் கொடுக்கச் செய்திருக்கிறார் நல்ல நண்பர்களாகப்ா நடிகர்கள் இருக்கிறார்கள்
- நிர்வாணக் கமல் LIITIDELIIBELDIsi
மருதநாயகம் படத்தில் பல புதுமைகள் அதில் ஒன்று நிர்வான சண்டை
படம்பில் பொட்டுத் துணிகூட இஸ்லாமல் சேறு மட்டும் பூசிக்கொண்டு ஆறுபேருடன் மோதுகிறார் காள் பிதற்காக அடி உயரத்தில் பிருந்து டுப் பொடாமல் குதித்தா ராம் துதித்த'த்திலிருந்து அடிவ்ரை எகிறுகிறார்
நிர்வான சண்டையில் பங்கேற்ற நடிகர் களுக்கு ஆங்காங்கே பவத்த அடி அத்தளை வருடனும் மோதிய கால் ராய்ப்புக்கூட இல்லாமல் நடந்துபோக படப்பிடிப்பு குழு மொந்தமும் கைதட்டியது யானையோடுகள் ாண்டாடும் காட்சியும் பிராண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது
நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆர். பெரும் பொருட்செலவில் எடுத்தபோது இந்திப் படம் டிவால் எம்ஆர் மன்னன் ஒட்ாவிட்டா நாடொடி என்று கூறினார்கள் மருதநாயகம் படத்தை எடுக்கும் கமலுக்கும் அது பொருந்தும் என்று கூறியுள்ளது தமிழக சஞ்சிகை ஒன்று அது உண்மைதான்
விஜய்-ஐஸ்வர்யா ராய்
விஜய்க்கு கண்பட்டதுபோல சிறு சறுக்கல் அவரது சொந்தப்படமான நிலாவெ வா
எதிர்பார்ந்தளவு பாகவில்லை
அதனால் டாராகிவிட்டவிஜய் அடுத்த படங்களை மிகக் கவனமாகத் தேர்வு செய்கிறா ராம் ஜன்வர்யா ராய் ஜோடியாக நடிக்க ஏ.ஆர்.ரகுமான் விசையில் ஒரு படம் செய்யும் நிப்மும் விாய்க்கு இருக்கிறது. உலக அழகி வா தாஜ்மஹால் ரன்வர்யா ராய் வியுடன் நடிக்க சொல்விவிட்டாராம்
HITTAMI UAP மிய அவ்விழாவின் பந்து கொள்ளுமாறு || || III-II El fil தவம் கொடுத்துபட படிகாரங்களால் நான் அந் விாவிந்துகொள்ளவில்
கள் தயாரிக்கப்படு அவருடய பிறந்தநாள் விழா முடிந்த முன்பு ஒப்பந்தமான கின்றன விரு படங்களில் இருந்தும் தான் விவகப்பட்டன் அவருடைய மேலும் பெரிய நன்றி கதாநாயகியாகப்பந்தம் செய்யப்பட்டார் என்று யிருந் TEET தாநாயகர்களுடன் நாயெவவிநா I 贏." பெரியவிட்டு dinom.
சமீபாவதில் பிரபலமான வட்கமிரமான பெயர் கொண்ட ாமியாக நாம் நிரம் அயர் கவர்காட்ட 'ஆபா'வில்லாதவர் கதாநாயக
கிறார் நடிகர்களுடன் ராவுக்கு மீறி குளிழயாட்டார் பால் பரப்படி பிருக்கமுடியும் தாக்கு பிடித்தமான யதார்களுடன் மட்டும் சற்று நெருக் பியாது நம் கொள்ளுவர் நட்சத்திரம் ஒன்றின் Eifrit நடிகருட்ன் கரும் இதேபோப்பிருந்திருக்கலாம் வெளிப்புறப்படப்பிடிப்பு நெருக்கம் வைத்திருந்தார் கள்விக்கு பதில்கூற நான் இதன் அறிந்த நயாரிப்பாளர் ஒருவர் நடிகையை தன் ஆாக்கு பரிமாறு வற்புறுத்த நடிஸ் உதைக்காத குறையா அந்தத் தயாரிப்பாளரை விரட்டினார்
ந்தத்தயாரிப்பாளர் அரசியல் தொடர்புடன்ாவர் அதனால் |பெரிய பிடத்தும் பிள்ளை ஒருார நடின்பது ஆசை கொள்ள்
வைத்து தூண்டிவிட்டார்
தாயார் என்கூடவே பாதுகாப்பாக தக்கு அவர்மீது மரியாதையும்பமும் தில் பெரிய நடிகர்களுக்கும் ஒன்றும்
-壘
நடிா அதற்கும் மரியவிள்ளவ நான் நினைத்தால் உள்ள திராவிட்டே துரத்துவேன் என்றார் பெரிய n ם וסופDתחם
நான் இாண்மயுடனும் தனியாகவும் பரவாயிஸ்வநான் டயர்ந்த படிப்பு புத்திரு திரள் திரையுலகம் LL LLLL LLLL L LLL TTTT S TTT TTT S TTTT TTTTTTTT S TTTLTLLLLLLL LLLLTS LTTT S ZLL LLLLLT TTTTTTTLLLLSS நியிருக்காம் அதால் வெருள் அந்த பெரிய மிட்டுப்பின்ன நடிகை தன் விருப்பத்துக்கு அடிபணிவன் என்று விட்டில் பெரும் புள்ளிகளுக்கு விருந்து கொடுப்பதாக புரளி LT TTT S TTTT TTT TTTTTTT TTTTTSTTTTTTTTTT TT TTTTTS ZT TTTTTTT T TT S L TL TS TT TTTT
தனியறையில் எப்படியெல்ாம் நடந்து கொண்டார் என்றும் றந்தநாள் விழா கொண்டாடப்பட்டது கற்பனை செய்து si ALS all as y ANg Y

Page 12
பொறுப்புள்
;[]CHۍ
is yana-2 2. La னை தீவுக் கடலில் - Taiti" epipalitures,
நாடு முடமாகப் போனது Gsi grafins Gas வங்கைத் தீவின் தலைக்கு ததோட்டம் நின்றுவிட்டது
பொறுப்புள்ள அரசாங்கத்தின்
ாதுசனத் தொடர்புகள்
புழையச் செய்திகள் பேசின. = Ս 3500 տ (665 գործ: ஆயிரத்தைந்நூறு பேர் திருமலை வருவர்
துவக் கப்பலில் வருவர் பயணிகள் -- ջրարճ տասն։ ாங்கள் ஏற்ற காப்புறுதியில்லை ாதுவக் கப்பல் வாரியது காலை
கதிகள் வந்த லங்கா முதித்து sarrasat50546 sLa:17a) esan) 12:5547an ாங்கேசனில் தரித்து நின்றது.
gasgir süluaĵaj asas al rosa07 ibi
"G"Icm l'G'。'
gala GDPULIA)
மெளனமானது பிரபஞ்சம்
கனல் வானத்தை
குறுக்கே தறித்து கடாரம் அமைத்தது கோடை
இரகசியம் GLflaj LUGOf)j சேனையிலிருந்து போராயுதம் செய்தன புற்கள்
கோணலாய் எழும்பும் காடுகள் சேர்ந்து வானுக்கு அனுப்பின வாழ்த்துமடல்
மேகப் பொதிகளில் சாமரத் தூவலாய்
புழுதிகளை அனுப்பி மழையினைக் கெடுத்தது சந்திரிகை
6)գնած 5յtծանոն 04/0/0լpարճluGսոմ அக்கினி வெயிலை அனுப்பி வைத்தது குரிய முக்கு
0&ngluկմ, 5|ւգմկմ இதயத்துள் எழுந்து நினைவின் ரேங்களில் நிழல்களை வளர்த்தன.
*
ஞாயிறு பொருள் நட்டம் மனக் கவலை திங்கள் தொழில் மந்தம் காரியத்தடை செவ்வாய் பெரியோர் சகாயம் மன மகிழ்ச்சி புதன் இனசன நன்மை, உயர்ந்த நிலை வியாழன் பிரயாண மிகுதி செலவு அதிகம் வெள்ளி மனக்குறை நீங்கும் செலவு மிகுதி சனி தொழில் சிறப்பு பொருள் வரவு
gli Ili
ஞாயிறு மனக் கிலேசம் பிரயாண மிகுதி திங்கள் தொழில் நிலைக் கஷ்டம், பணச் செலவு செவ்வாய்- புதிய முயற்சி அந்நியர் நட்பு புதன்-வெளியிட பயணம், பணக் கஷ்டம் வியாழன் மனக்குறை நீங்கும் பெரியோர் நட்பு வெள்ளி தொழில் நிலை மந்தம், செலவு மிகுதி சனி காரியசித்தி, பண வரவு
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட
III, J, Ji
(உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம் அவிட்ட்த்து முன்னரை)
ஞாயிறு பொருள் நட்டம் காரியக்கேடு திங்கள் வீண் பகை குடும்ப சுகம் குறைவு செவ்வாய் இனசன விரோதம், மனக்கிலேசம் புதன் தொழில் கேடு, மனக் கலக்கம் வியாழன்- புதிய முயற்சி செலவு அதிகம் வெள்ளி வெளியிட வாழ்க்கை மனப்பயம் சனி அந்நியர் உதவி செலவு மிகுதி
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிவு
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) ஞாயிறு மனச் சஞ்சலம் காரியத்தடை திங்கள் முயற்சி தடை பொருள் விரயம் செவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி புதன் புதிய முயற்சி உயர்ந்த நிலை வியாழன் வெளியிட வாழ்க்கை மன மகிழ்ச்சி வெள்ளி தொழில் மந்தம் அந்நியர் உதவி சணி- பயனுள்ள செயல் தொழில் விருத்தி
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட
O وصلات التلقتل
ဗြုံးခြုံ† கூட வரும் அப்பாவித் தமிழருக்கு
LE SITETTO
பசுபிக்கை இறைத்து பள்ளம் அறிந்திட துடிக்கவில்லை
இமயத்தை நகர்த்தி வீரம் படைத்திட நினைக்கவில்லை
ஆசைப்படவில்லை
fornia
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி)
அதிஷ்டநாள்-புதன், அதிஷ்ட இலக்கம்-2
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால்)
இலங்கை வானொலி தேசிய சேவை"லங்கா முதித்துவில் 1500 பயணிகள் al golf.
மறுநாள் அது யாழ் திரும்பும் விரைய விரும்புவோர் வேலும் மயிலுவை விரைவாய்க்காண்க." நல்ல சகுனம் கந்த சஷ்டிக்கு விட்டில் நிற்கலாம் ***
நாளை கப்பல் புறப்படும்" என்றது QITatulbulTig. பயணிகள் புகையிரத நிலையம் வரவும் அப்பாடா எனது நம்பர் எண்ணுறுக்குள் ***
பயணம் சொல்லி பல்களில் ஏறிTři Gang ( )ůLILL. U léhá தெல்லிப்பழையில் திரும்பின பஸ்கள் லங்கா முதித்த திருமலை வந்தது பயணிகள் தொகை நானூறுச் சொச்சம் ***
தமிழ்ச் சேவைகளில் ஜனாதிபதி தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறுகிறார் "0Աngյմկմ07 3//*րի5մ): 3060յոն, தமிழ் மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவது ரும்கடமை" உண்மை தான்
லங்கா முதித்தவில் கவச வாகனமும் படையினரும்
கூடுதல் பாதுகாப்பு
ಘ್ವಿ சுவாமி, மட்டக்களப்பு செயற்கைக்கு மட்டும் சிறகு முளைத்து வானத்தை நோக்கிப் பறக்கவே கற்றுக் கொள்கிறது.
எங்கும் இரு யாசக இருட்டில் தனிமையின் அருகிலிருந்து OItä08 s/05 L00UULö 629äl85.
மனிதம் மண்ணைக் கிண்டி ஏதோ இரு பொருளை அதற்குள் புதைக்கும் நினைவிலேயே காலத்தைக் கழித்தது அது சந்திரனாகவும் இருக்கலாம்எரிந்த எலும்புகளின் அடையாளமாகவும் இருக்கலாம்
வியட்நாமில்
வியட்நாம்மீது நிலவைப் பிடித்து உதைப்பந்தாடிட பணியமர்
தந்திரம் அது
59.99 (5600.
றயிடுகிறார்
சாம்ராஜ்யம் அமைத்து Fis-6 JOLI iiġi għal IT es)L- கனவு காணவில்லை
3yubuom. है । இனிய வரம் வேண்டும் விண்வெளி சென்று உன் மடியில் கிடந்து
சாதனை புரிந்திட LDOTä vo) LD507
முயற்சிக்கவில்லை அவிழ்ந்து அணுவைப் பிள TGö7 osa0075.0f)GÜ
சமாதான தேசத்தில் நீர் பூக்கின்ற
சுகமாக சுவாசித்திடவே
55 cᎸᏓᏪ0Ꮽ ᏭᏪ5tᎠ ஏங்கித் தவிக்கின்றேன் எப்போதும் வேண்டும்.
எம்.முஹாஜிரீன், வாழைச்சேனை சேனையூரான் சனூன் றி
(அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
L9, 2 DGNOf ஞாயிறு- பிரயான மிகுதி பொருள் விரயம் L. logof காலை 6 மணி திங்கள் இனசன நன்மை கெளரவம் GOGU 6 LDGM) பிய 1 மணி செவ்வாய் தொழில் விருத்தி, பணவரவு Uја 12 домf பகல் 12 மணி புதன் பிரயாசை மிகுதி காரியானுகூலம் LL, 2 LDM காலை 1 மணி வியாழன் தொழில் சிறப்பு மனமகிழ்ச்சி Jлама 1 домf பிய மணி வெள்ளி முயற்சி பலிதம் காரியசித்தி Jal I2 Ish காலை 7 மணி சளி தொழில் மந்தம் வீண் செலவு முய 10 மணி
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-1
சு நேரம்
12 LDG 7 LDR 6 LDGIRMf 1 LIDGNOf
LIAA)
AIC))))
LJAd) Galiasib-7
துலாம் L9, Lu, 2 விருச்சிகம் - புதன் KITADA) C '() URG) 12 (, into - (55 GB (Up LJ, 9 LDGóf Col. - asof (a.
கன்னி Gr :) சந்திரன் சிம்மம் கன்னி இலக்கம்-9 இவ்வாரம்
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை) காலை 6 மணிஞாயிறு பொருள் வரவு காரியசித்தி LJA 12 DO பகல் 12 மணிதிங்கள்- பெரியோர் உதவி கெளரவம் L9u. 2 Logo பிப 1 மணிசெவ்வாய் முயற்சி மேன்மை, பண வரவு 95IIQN)GA) 7 LDGNI காலை 7 மணிபுதன் காரியசித்தி பொருள் விரயம் LOLU, I LD60 பிய 1 மணிவியாழன்- மனக்குறை நீங்கும், அந்நியர் உதவி முய மன காலை 6 மணிவெள்ளி துயர் அதிகம் முயற்சி பலிதம் []U, 2 [Dạ} பகல் 12 மணிசளி தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும். SIa 6 Dg. இலக்கம்-1 அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

@
1964 இல் ஒரு புகைப்படக் கலைஞரின் கமரா பதிவு செய்த அவலம் இது அமெரிக்க் கொடூரநச்சுக்குண்டுகளைக் கொட்டியது நேபாம் : பொழியப்பட்டன படைபலம் த்தவியட்நாம்மக்களை பயமுறுத்த அழிவுகளைக்காட்டிவிரக்தியடையவைக்க அமெரிக்காகையாண்ட
TG) g | Ġi) ពាក្យ மழலை ஒன்று இறந்துபோக அதன் உடலை ஏந்தியபடி வியட்நாம் Gunnnesseifi í வியட்நாம் குடிமகன்
SS S S S S S SS SS S SS S S S S SS S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS
பெயர்: எம். பாசில்,
6նաց: 23 முகவரி: YANBU-5 1888, K.S.A. பொழுது போக்கு
பேனா நட்பு, கிரிக்கெ
LI (8b Ji
GILLIñi. (கார்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருககிரிடத்துமுன்னரை)
ஞாயிறு புதிய முயற்சி, பணச் செலவு шаја 12 payoff திங்கள் தொழில் சிறப்பு அந்நியர் உதவி JI) 6 D: செவ்வாய் மனக்குறை நீங்கும் பிரயாணமிகுதி முய 9 மணி புதன் மனமகிழ்ச்சி காரிய அனுகூலம் ... I go வியாழன் உயர்ந்த நிலை வெளியிட வாழ்க்கை முய 9 மணி வெள்ளி-இனசன நன்மை பயனுள்ள செயல் பிப 4 மணி சனி தொழில் மந்தம் கடன் படல் KITGADAN 6 LDGSON
அதிஷ்டநாள்- வியாழன், அதிஷ்ட இலக்கம்-5 opis67 LIGJØT səbəlib 21.11.1998 colooD)
rör
லாம் ஆகிய இராசிகளில் Garfiiuni.
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
ஞாயிறு வெளியிடப் பயணம் செலவு மிகுதி காலை 6 மணி திங்கள்- வீண் முயற்சி மன மகிழ்ச்சி LU 2 LDP செவ்வாய் இனசன நன்மை தொழில் சிறப்பு காலை 7 மணி புதன் பயனுள்ள செயல் காரிய சித்தி ца) 12 шамf வியாழன்-தொழில் சிறப்பு பண வரவு IGA) 6 LDGM/ வெள்ளி அதிகார விருத்தி அற்ப இலாபம் பிப 4 மணி சனி தொழில் மந்தம், பணச் செலவு KIGOMAJ 7 DGWOf
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
In Juli IJ J. J.
P.O Box-1118,
மிதுனம் சுப நேரம்
(புனர்பூசத்து நாலாம் கால் பூசம், ஆயிலியம்) ஞாயிறு பெரியோர் பகை வீண் கலக்கம் RIIGMA 7 LDGOf திங்கள்- அந்நியர் உதவி, பணச் செலவு JG 12 DGof செவ்வாய் பிரயாணமிகுதி வீண் அலைச்சல் முய 9 மணி புதன் துயர் அதிகம் இனசன விரோதம் L, 2 LDM வியாழன் நிலைப்பிரிவு பிள்ளைகளால் தொல்லை. பிய மணி வெள்ளி தொழில் விருத்தி சுகபோகம் RIIGONAU O LIDGNOf சனி பயண அனுகூலம் மனமகிழ்ச்சி nøya) 7 LIDGJOf
அதிஷ்டநாள்-புதன் அதி
(
ஞாயிறு பொருள் விருத்தி காரியசித்தி
திங்கள் உயர்ந்த நிலை, மன மகிழ்ச்சி AKTIGADA) 6 LDGIRMf TT TTTLLL LLLL S TLT L L L S L L L TT LS T T SSS 0 L LLLLLL புதன் இனசன நன்மை கெளரவம் KITøya) 7 LIDGWolf வியாழன் துன்பம் நீங்கும் முயற்சி பலிதம் KITIGADA 6 LDGWafi வெள்ளி தொழில் விருத்தி, பணவரவு L, 2 LDGof சனி செய்தொழில் நன்மை மனமகிழ்ச்சி AIa 6 Daf
அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்
பெயர் நிஹாரா, 6) Jug, 23 (possusfl: BLOCK-B BLOCKNO-8, ROAD NO-7, HOUSENO-11, ARDIYA. KUWAIT. பொழுது போக்கு பத்திரிகை
(மிருகச்சிடத்துப்பின்னரை திருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்)
ஞாயிறு இனசன நன்மை பிரிவு நிலை LLI, 2 LDGM திங்கள் தொழில் மந்தம், பணச் செலவு L.L. I. LDGof செவ்வாய்- மனக்கலக்கம் மறைமுக எதிர்ப்பு முய 9 மணி புதன் தொழில் சிறப்பு காரியானுகூலம் LJJU IZ IDOM வியாழன் துயர் நீங்கும் முயற்சி பலிதம் Koda) 7 DGWolf வெள்ளி கடன் தொல்லை, மனக்கிலேசம் SL. I logo சனி துயர் நீங்கும் காரிய சித்தி LJA) 2 LDM
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-3
கர்க்கடகம்
இலக்கம்-4 si sim
மகம், பூரம், உத்தரத்து முதற்கால்
L.L. 2 LDGof
(உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு பொருள் வரவு காரிய சித்தி #Tøa) 6 lpøs திங்கள் துயர் நீங்கும் மனமகிழ்ச்சி L, 2 of செவ்வாய் வீண் குறை கேட்டல், அந்நியர் பகை காலை 6 மணி புதன் மனக்கிலேசம், உயர்ந்த எண்ணம் LJA 12 DGos வியாழன் பயனுள்ள செயல் கெளரவம் JSITG8)GA) 7 LDGOxfi வெள்ளி புதிய முயற்சி, பணச் செலவு முய 9 மணி சனி அந்நியர் உதவி கெளரவம் Lugo) 12 LD6000s
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
நவ15-21,1998

Page 13
ఊగ్రeUGUp);
LS S S S S S S S S S S S S S S S S S S S SLSS SLS KLLLS SLLS S LLLLL LL S S
சமையல் அறையில் பயன் BALJITL".
யோட்டிலும் கூந்தலிலும் தட - படுத்தும் பொருட்களை வைத்தே ஷங்கள் பொடுகு நீங்கி முடி கூந்தலை அழகுபடுத்தலாம். நன்றாக வளரும்,
தேயிலை போட்டு கொதிக்க கூந்தலைப் பற்றி இன்னும் சில
வைத்த நீரை ஆறவைத்துக்
கூந் தலைக் கழுவலாம் விஷயங்கள் முடிக்கு அதிக மினுமினுப்புக் * முறிந்துபோகின்ற முடிகளைத் கிடைக்கும். தேடிப்பிடித்து வெட்ட வேண்டாம்.
அப்படிச் செய்தால் நிறைய முடிகள் முறிந்து போகும்.
நனைந்த முடியைச் சீவக்கூடாது.
ஒரு தேக்கரண்டி வினிகரு டன், 3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் கலந்து கூந்தலில்
தேய்த்துக் குளித்தால் கூந்தலுக்கு அதிக முடி காய்ந்த பின்தான் சீவவேண்டும்.
மிருதுத்தன்மை கிடைக்கும். * நனைந்த முடியைச் சேர்த்து மேல் குளிப்பதற்கு முன்பு சிறிதளவு எலு நோக்கி கொண்டை போடக்கூடாது.
மிச்சம் பழச்சாற்றை எடுத்து மண்டை அதனால் முடி முறியும்.
O 豎*
LULUTT GÖTT CLÔTUD 2
இருந்தனர். அவர்கள் காப்பாளர்கள் பாலி பு
மற்றும் ஜென் 5 (p6).T.
டயானா சோர்ந் | நகைச்சுவை ஜோக்ஸ் கள் டயானாவின் பிரச்
நாற்காலியில் இருந்தபடி கால்களை - கள் அறிந்திருந்தனர்.
Glaucipous நீட்டி வையுங்கள் பாதங்களை ஒரடி டயானாவும் அவர்
உயரம் துக்கி வட்ட நிலையில் சுற்றுங்கள் டுப் பேசுவார்.
முதலில் இடது புறத்தில் இருந்து வலது டயானாவும் அவர பக்கமாகவும் பின்பு வலது பக்கமிருந்து மூவரும் நெருக்க | இடதுபுறமாகவும் 10 நிமிடம் செய்யுங்கள் அரச குடும்பத்திற்கு தச இதன் மூலம் தசைகளின் இறுக்கம் ஒன்றுக்கு மூன்றா குறையும். தாக்கும். என்று கா
பாதங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இதோ சில ஆலோசனைகள்:
நடக்கும் பாதங்களை மென்மையாக வைத்து நிதானமான வேகத்தில் நடப்பது நல்லது தினமும் பாதங்களை மென்மையாக சிறிது நேரம் பிடித்து விடுங்கள் தசைகளுக்கு நெகிழ்வு கிடைத்ததும் கால் விரல்களை மேல் நோக்கி இழுத்துப் பிடியுங்கள்.
இப்படித் தினமும் 10 தடவை செய்யுங்கள் ܛܨ “
தரையில் உருண்ட தடியொன்றைப் வார்த்தைகளால் சாள் போட்டு பாதங்களால் உருட்டி பாதங் வட்டாரம் கிண்டலடித்த களுக்கு மசாஜ் செய்யுங்கள் இதன்மூலம் தனது மெய்கா இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
டயானாக்ளியாட்டம்ந கட்டியும் விட்டானர்.
தனது பாதுகTவ னையே ETTE FITNESTE GUZTIKERRIA
* குழம்பில் காரம் அதிகமாகி விட்டதா? அப்பேச்சுக்கள் | || எலுமிச்சம் பழத்தைக் கொஞ்சம் பிழியுங்கள் கும் 'அ' காரம் தானாகக் குறைந்துவிடும். மெய்காப்பாளர்
மோதிரம் முற்ற முடியவில்லையா? - தனது தந்தையின் து விரலில் கொஞ்சம் விளக்கெண்ணையைத் ಛೀ" கழற்றுங்கள் எளிதாக வந்து கிறார்களே என்று நினை
கவலை கொண்டார்.
(G)LDujg,g, TÜjUTTGITri தேவையில்லை என்று ( LUT60TT.
"நான் மிகச் வாழ்க்கை வாழவே ஆ என்னை விநேர்தமாகப் மில்லாமல், என்னைத் மெய்காப்பாளர்கள் எவ
* துணிகள் சாயம் போகாமல் இருக்க வேண்டுமா? தண்ணீரில் கொஞ்சம் உப்பைப் போட்டு விட்டுப் பிறகு துவைத்தால் சாயம் போகாது.
* வீட்டில் எறும்புகள் இருந்தால் கற்பூரத்தைப் போட்டு வையுங்கள எறும்புகள் இருக்கும் இடம் தெரியாது.
* முட்டைகளை வேகவைக்கும்போது தண்ணீரில் கொஞ்சம் உப்பைப் போட்டு hg, Gigi 66JS, விட்டால் முட்டைக் கோதுகளை உடைப்ப 驚 தற்கு எளிதாக இருக்கும். O 影 p. 6.6) T.
முரசின் பட்டுச்சேலை பரிசு பெற்ற ஆசையாக இருக்கிற
அதிஷ்டசாலிகளில் ஒருவர் இவர்:- '... LLUIT GOTTEN
பவானி தங்கராஜ் வது ஆல்பமாக இருக்க ஆர்.கே.எம்.வீதி, அக்கரைப்பற்று Sly LG Lost fall L6) SSLSS SSSS SS SSLSSSLSLSS SS SS SS SSLSLSSLSLSSLSLSSSS SS SS SSL SSS S S S S ಶಿಲ್ಪ್ಸ್ಗಿ! பொதுஇடங்களில் டியாத காரியம் தா சுற்றித்திரியழு இனம் கண்டு ெ கூட்டம் சேரும் எல்:ே
கள்மீது பாயும் | ಆಡ್ತಹೀ।
(555Tgl.
டயானா மட்டுமல் அடைந்த சகலருமே அ சுதந்திரங்களை இழந்ே
VS ಶಿಶ್ಟಿ) மகளிர் மட்டும்(மத
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி
தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் பத்திரி ஒட்டி அனுப்பினால் போதுமானது. "சாதாரண்பிரஜை
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் é9lgg)n"JLIG\orTub.
13.ರಾ. LUT60TT. 9 6.
Eshö EUIIIJlí
in
g- —
ಹಾಗಾಯಿ ೪೮u-6ಕೆಜಿಕ್ಖಖ (PS) GublayGallu
GB Glü GITT IJI LÎD LIL
GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . |பி.கு:
T அதிஷ்டசாலியாக இவர்தான் " |தெரிவு செய்யப|3
படுகிறவர்கள் SLDS பரிசுபெற்ற வாசகியை தொழில்: SS S SS S S S S S S SS S SS S SS S SS S SS SS SS L608 U. ULIBIOS 6061 சார்பில் வாழ்த்துவே Sog;GluNULLO:. ... ... ... ... . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யாரு இருக்கக் கூடாதா? 2 Emir GOLO-BOMGOOLO-66 IGrfüLIGODLö götötGODLO IUCN
S S S T) * Eduma argütlemGuš EG EGLIEmirgu Sigis iš Glasgs); 21-11-1998 :cs:
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொண்
நவ.,15-21,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LIGIEUTTI மாடியிருக்கிறார். கடைத் தெருவில் பொருட்கள் வாங்கி யிருக்கிறார்.
60T6060T 60TLD
鬣 岛á 岛.LLü LDITALILIUS IND(U5 (U960T னரே 驚 燃 பறந்துவிடுவார்.
அந்த அனுப வம் ரசிக்கக்கூடிய அனுபவமாக இருந்த போதும், அதனை நகரப் பொலிசாரும், அரச குடும்பப்பாதுகாப்புப் பிரிவினரும் கூறிய அறிவுரைகள் சலிக் கவைத்துவிடும்.
அந்த அறி வரைகளைக் கேட் U, ġi, UI eliġi, U, ITLDGS)
GOLULOGUT og GJEUTLD ரக்கூடியவர்கள் மூவர்
LLT6Msgslóði Gllp| ன்னாக்கி, கிரஹாம் வோர்ப் ஆகியோரே
8.8
Ealij
6॥ டமாடுவதைக் குறைத்துக் கொண்டார்.
LisT60II GTilg, Glg6öIII
s கலந்து கொண்டாலும் தலை நகரப் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் டயானா வுக்கே தெரியாமல் குறிப்பிட்ட தொலைவில் இருந்து கண்
திருக்கும்போது கூறி மகிழ்விப்பர்
சனைகளை அவர்
ஊனமுற்ற fg,UNES ETELE ளுடன் மனம்விட்
து மெய்காப்பாளர் மாக இருப்பதாக
வல் கூறப்பட்டது. காணித்தபடி இருப்பார்கள் : நோயாளர்கள் மற்றும் gil 9nl9FLDUlgi ULJIT60T வயோதிபப்பெண்களின் விடுதி
ஸ்சின் நண்பர்கள் கள் மற்றும் அகதி முகாம்
களுக்கு விஜயம் செய்வதையே பாளர்களுடன் LUT60TT ಇಂಗ್ಡಿ விரும்பினார். பத்துவதாக கதை பொதுத் தொண்டில் நாட்
Lம் உள்ளவர்களை கென் Burig, Gif|Lib g, GÖT சின்ரன்மாளிகைக்கு அழைத்து
விருந்தளித்து உற்சாகப்படுத்
தினார்.
அரசகுடும்பத்தைச் சேர்ந்
தவர்-இளவரசி என்ற பெருமை
LLTsi LLT6ðIII
T. ானாவின் காதுக்
"...| கள்தான் டயானாவின் புகழுக் ானத்தில் வைத்து (55 5TIJOOOTLD எனறு 9.CDSUUL
டதை பொய்யாக்க முனைந்தார். J55TT LUT60TT. ஏழைகள், அநாதைகள்
தலராக சித்தரிக்
நோயாளர்கள் யோருக் ாத்தபோதுபெரும் உதவும் பெண்மணியாக
( கைகளும் புகழத் தொடங்கின. களே தனககுத் அரண்மனைக கடமை முடிவுககு வந்தT களின்போது எல்லோரிடமும் ஒருபோலித்தனம ஒட்டியிருக் *TSTUClpT60 கும்.முகஸ்துதிக்காக அதிகாரி பூசைப்படுகிறேன் G, GMT UGW (GNGALLUT sig, GT, 60 g,
பார்க்கும் எவரு தொடர்ந்து வரும் நமில்லாமல், நான்
பிற பாதசாரிகளை ல் தெருவின் நடை
குலுக்குவார்கள் புகைப்படம் SAALALSLSLSLSLSLSLSLSiS 6T
UL'LULJGSG) GO(EGJITTAGÓILL LITT. குலுக்கும ஆடகளும் இருக 粤 இவர் 蠶 T பிரஜைபோல வெளியில் கிறார்கள். இத்தகைய் போலித்தனம் எதுவும் hglglff நடமாட ஆரம்பித்தால் இவரை நேசிப்பவர்கள் FUPIT 1915 துதிரிய மொய்த்துக்கொள்வார்கள்முரட்டுத்தனமான
" " புகைப்பட்க் கலைஞர்கள் நெருங்
ல்லாத அன்பை அநாதை இல்லங்களிலும், நாயாளர் விடுதிகளிலும் டயானா Gg,ITSIOOTILITft.
ச் சென்று "பொதுத் தொண்டில் முக்கிய கவனம்
பின் ஆசை நிறைவேறு
6)6O)6). ர்கள் அந்த பிரபலத் தாக வேண்டும். தனியாக நடமாடுவது D சுதந 19 UTS GT.J(5 5UT60TT காள்ளப்பட்டுவிடுவர். ார் விழிகளும் அவர்
போல, அவர்கள் மத்தி அதற்கான சூழ்நிலை
ல, புகழும் பிரபலமும் gjeg, 651606 OLLUTTG, gla)
தயிருக்கின்றனர்.
கை ஒன்று பின்வரு
என்று கணிக்கக்கூடிய Էլի էր :
트트트트른트르트 தொந்தரவு கொடுப்பார்கள் செலுத்தி மக்களின் உண்மையான அன்பை 曲 RF மனநிலை சரியில்லாத மேலும் சம்பாதிக்கப் போகிறேன்.
lIIIII கு பட்டு பைத்தியக்காரன் எவனா 獻 ಕ್ಲಿಕ್ಗಿ
- லை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்" [೧nಕಹಾಕಲು ಅಹ್ರೆçLit |ಿಜ್ಡಜ್ಜಿ ಇಂದ್ಲಿ
தனது ஆற்றல், உரை நிகழ்த்துவது போன்றவற்ற்ை சிறப்பாக்க தகுந்த ஆலோசீர் களையும் நாடினார்.
'காந்திதிரப்படத்தை உருவாக்கிஉலகப் தகைய காரணங்களால் ' பெற்றவர் சேர் ரிச்சாட் அட்டன்பேக் (யானா தன் ஆசையைக் அவரும் டயானாவின் ஆளுமையை தீர்படுத்த கட்டுப்படுத்தியாக வேண் உதவினார் குரல்வளத்தை சிறப்பாக்கபீட்டர் டும் என்று அறிவுரை கூறி செட்லென் என்பவரும் உதவினார். யிருந்தது. மக்களின் இளவரசியாகதன்னைமாற்றிக் டய்ானா சமயத்தில் கொள்ளவும் அரச குடும்பம் QIGO சகலரது கண்களிலும் மண் ணம தன ஆளுமையை விருத்தி செய்யவும் ணைத்தூவிவிட்டு இலண் டயான தயாரானது அபபடித்தான டன் வீதிகளில் தனியே நட (அடுத்த வாரமும் வரும்)
5 EFDGD uffGLILò l'ITF
பெமிலா ஆதம்பாவா, sicrsoa, sfebf, 51616usouT.
மல்லாமல் பயங்கரவாத இயக்கத்தினர் எவராவது தமது கைவரிசையைக் @g
முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர் TLD, நக்கு? ஒருவாரம் பொறுமையாக
குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.

Page 14
முன்னோன் அருளைத் துணையாக்கி எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடலை இரும்புக் கினையாக்கு
முயல் குட்டிக்கு சிறிது அச்சம்தான்
இருந்தாலும் அச்சத்தோடு சென்று பொறிக் கூண்டின் கதவை அசைத்துப் பார்த்தது.
கதவைத் திறந்து கொண்டு சிங்கம்
வெளியே வராது என்று முயல் குட்டிக்குத்
GITAJ GJIT GLITT FLÜGLITT எல்லோரும் எப் இருப்பதில்லை. கால கோலமும் மாறும் இ தெரிந்துகொள்' என்
காலத்தின் ன்ே
ந்தக் காட்டில் ஒரு சிங்கம் வாழ்ந்து வந்தது. அந்தச் சிங்கத்தின் கர்ஜனையைக்
கேட்கவே ஏனைய உயிரினங்கள் பயந் தன. இதனால் அந்தச் சிங்கம் மிகுந்த : இறுமாப்புடன் இருந்தது
例吻凰s °臀 *TL4似物例呎 வேடன் கம்பிகளால் செய்யப்பட்ட ஒரு பொறியுடன் வந்தான்.
அந்தப் பொறியைக் காட்டின் மத்தியில் வைத்து அதன் கதவைத் திறந்து பொறிக்குள் ஆட்டின் இறைச்சி GODALILI GLITTILL LATGÖT. LSGÖT GLITTLİ GALLIT GÖT, ஆட்டிறைச்சியின் வாசனையால் கவரப்பட்ட சிங்கம், பொறிக்குள் ஆட்டி றைச்சியைக் கண்டது. உள்ளே சென்றது. அகப்பட்டுக் கொண்டது.
பொறியில் இருந்து வெளியே வர எவ்வளவோ முயற்சி செய்தது. பய னில்லை. பேசாமல் பொறிக்குள் படுத் துக் கொண்டது.
அந்தப் பக்கமாக ஒரு முயல்குட்டி வந்தது. பொறியில் சிங்கம் அகப்பட்டி ருப்பதைக் கண்டது. அதனருகில் சென் Dj.
முயல்குட்டியைக் கண்ட சிங்கம் கோபத்தோடு பாய்ந்தது. ஆனால் பொறிக் கூண்டால் தடுக்கப்பட்டு, உள்ளே விழுந்தது.
சிறந்த வர்ணத்திற்கு
தினமுரசு
தெளிவாகத் தெரிந்ததும், அதற்குத் துணிச்சல்
வந்து விட்டது.
அது சிங்கத்தின் முகத்திற்கு நேரே வந்து
"ஏ சிங்கமே! நீ வெளியில் இருக்கும் போது என்னவெல்லாம் செய்தாய்? மற்ற உயிரினங்களை எல்லாம் எப்படித் துன்புறுத் தினாய் கடைசியில் கூண்டில் அடைபட்டு
பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 15= காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 21.11.1998 வர்னம் திட்டும் போட்டி இல: 271
0:77ܕܘܣrrr jrrܗ
*-Qa-s-@co-7772
Co) σε παραλοαι
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 268
பரிசுக்குரியவர்: கபிலாவுதிதா சிவநாதன், வித்தியாலயம் ஒழுங்கை, திருக்கோணமலை
பாராட்டுக்குரியவர்கள்:
செல்வி செல்வம் அனுஹாசினி,
தமிழ் மகா வித்தியாலயம், தலவாக்கலை.
ஷாலின் றம்ஸாணி, கல்கமுவ மொடல் முஸ்லிம் மகாவித்தியாலயம், கல்கமுவ,
கன்சுல் மெஹரூன் காதர், முஸ்லிம் மகாவித்தியாலயம், வவுனியா
செல்வி றொமினா சுரேஷ், கண்டி வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்
பி. பிரதீபன்,
7ம் ஒழுங்கை , கல்லடி, மட்டக்களப்பு
றஸ்ஸாக் பர்ஸான், கரீம் கார்டன், ஹாலி எல.
...umá LDT 邱 ஷ்மா நஜீம்,
ஒக்ஸ்போட்சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
கனகசுந்தரம் இழங்கோராஜ், சுவாமி விபுலானந்தவித்தியாலயம் நற்பிட்டிமுனை-0,கல்முனை.
அசாம்பவி,
ரீசண்முக இந்துமகளிர் கல்லூரி, திருகோணமலை
ஜேநிரஞ்ஜணி, புனித கபிரியேல் மகளிர் மகாவித்தியாலயம் ஹட்டன்,
முயல்குட்டி
சிலர் உயர்ந்த
gör of GOA) LIDION Jes, mf (Luis, GO) GIMĝo 3,6M, GÖT 6 UITDö, 6085
OL LLUIT 60 | ósilg, (og ligsso:(:eM சய்யப்படுவார்கள்
மரவி
அவுஸ்திரேலிய நியூகினியாவில் உள் மேல் வீடு கட்டி இங்குள்ள காடுகளில் பெய்து கொண்டிரு மர வீடுகளில் வாழ்வ கள் இவை:
இங்கு அடிக்கடி நிலம் சகதியாக களில் வசிப்பதால் இல்லை. * அடர்ந்த காடு இருப்பதால் சூரிய யில் வந்தடைய பகுதி இருட்டாக நிலத்தில் விஷப்பூ விலங்குகளும் த மரத்திற்கு மேல் தால் இங்குள்ள றால் தொல்லை * நிலப்பகுதியை ெ (GLDGI) 9. L'ILLÜLILI களில் நல்ல காற்ே மான சூரிய ஒளி ஒரு காரணம்
A இங்கிலாந்தில் ஆண்டு மே மா திகதி பென்னி என்ற விக்.ே மகாராணியின் பொறிக்கப்பட்ட தலை வெளியிடப் இத்தபால்தலைத கின் முதல் தபா д. ஆசியாக் கண் முதன் முதலாக தலை வெளியிட் இந்தியா அதிலு ராணியின் உரு பட்டிருந்தது. A தீபாவளிப் பண்பு தபால் தலை வெ | A தபால் தலையை யிட்ட நாடு மே A வாசனையான த யிட்ட நாடு தெ6 A விற்பனையில் அ
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிறாய். போதும் ஒரே மாதிரி = ம் மாறும், அவர்களின் ப்போதாவது இதைத்
6. ਉਹ
TD-260-6060DE
முன் அதைத் தனது இரையாக்கிக் கொள்ளும்
பிரைகேட் எனப்படும் ஒருவகைப் பறவை இரையைக் கவ்விக்கொண்டு பறக்கும் வேறு இனப் பறவைகளைத் தாக்கும் இப்படித்தாக்கும்போது அந்தப் பறவைகளின் வாயில் இரை கீழே விழும் அந்த இரை நிலத்தில் விழுவதற்கு
N
மன்னர் sgîl
IDIJOM I too
ப்ேது A.
று கூறிவிட்டுச் சென்றது
பண்டைய ஜப்பானில் நடக்கும் போட்டிகளில் தோற்றுப் போகிறவர்கள்
இனத்தவர்களில் வாளால் தமது வயிற்றைக் ஆண்கள் மட்டுமே நீண்ட தலைமுடி வளர்ப் குத்திக்கொள்வார்கள். பார்கள் பெண்கள் முடி வளர்ப்பதில்லை.
GTS சவக்குழிகளுக்குள் உயிருடன் இருக்கும் அவர் களதும்ணைவிகள் அடிமைகள் செல்லப்பிரா களையும் சேர்த்துப் புதைத்தனர்.
வாழும் DUITGATGLm. பழங்குடி
ܠܝܬ ܒܥܵܝ ݂
ܠܒ ܝܠ
தலைநகர்பரப்பு 2012 கிலோமீட்டர் மக்கள் தொகை 54 இலட்சம் மொழி ஹிப்ரு (ஆட்சிமொழி) அரபி, எழுத்தறிவு- ம் யூதர்) 10% அராபியர்)
ܝ ܐܝ܌ܚ܌ܚ
EEEEEEFF
ܚܝ̈ܐ ܒܥܪܒܠ ܝܵܠ ܥܒܕ ܡܒ ܒܠܐ ܪܒܐ ܡܒܒܠܒ؟
ஜெருசலேம்
சமயம்- யூதம், இஸ்லாம் நாணயம்- ஷெகெல் தனிநபர் வரும்ானம்- 12500 டொலர் நாஸிப் படுகொலையைத் தொடர்ந்து அமைவிடம் பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து
மத்தியதரைக்
கடலையும் அராபியர்களும் பங்கிட்டுக்
காண்டனர். 1948 மே 14ல் இஸ்ரேல்
ஆகிய நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டது. ஆனால் அராபியர் இதை
GJITOGJ GJIT (IOLOGUT மேற்கே
600 LLUITA LUGU கிழக்கே ஜோர்டானையும் வடக்கே சிரியாவை LIGJITTGGT. 註 யும் தெற்கே செங்கடல் மற்றும் எகிப்து சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்திக்
DIT LDLIITLDG), LLUIT (Ibë,
சூழப்பட்ட மத்தியகிழக்கு நாடு பாலஸ்தீன துருக்கியின் ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் பொருளாதாரம்: ஒரு பகுதியாக இருந்தது 4 நூற்றாண்டுகள் விவசாயத்திலும் தொழிற்துறையிலும்
G fig, La தனக்கு ஒதுக்கப்பட்ட சிறிய நிலப்பகுதி ஒடடோமான சாமராஜய ஆடசிகதுபLன யிலேயே தனது திறமையால் பெரும்
1917ல் பிரிட்டனின் ஆளுகைக்குட்பட்டது. ஒரு தனிநாடு அளிப்பதாக ரிட்டன் உறுதியளித்தது. ஜெர்மனியின்
sJft;Fynft s = m = m = m m = m
ாவுக்கு அருகில் உள்ள ள மக்கள் மரத்திற்கு
கொண்டது.
፵; GITGOTO):
மூன்று பக்கமும் அரபு நாடுகளால்
விரும்பவில்லை. எனவே அண்டை நாடு களுடன் போரைத் தவிர்க்க இயலாததாகி விட்டது. 1993 செப்டெம்பர் 13ல் பாலஸ் தீன தன்னாட்சி உடன்பாடு ஏற்பட்டது.
வளர்ச்சியடைந்துள்ளது. மதுத் தயாரிப்பு இரத்தினங்கள் வெட்டுதல் முக்கிய தொழில்கள், முந்திரி, எலுமிச்சை முக்கிய ஏற்றுமதிகள், உப்பு பொட்டாசியம்
எப்போதும் மழை க்கும். இவர்கள் தற்கான காரணங்
மழை பெய்வதால் இருக்கும் மரவீடு இந்தத் தொல்லை
களில் இவர்கள் வெளிச்சம் தரை முடியாமல் நிலப் ருக்கும். இதனால் சிகளும், கொடிய ரையில் வாழும். வீடுகட்டி வசிப்ப மக்களுக்கு இவற் ஏற்படுவதில்லை. பிட மரங்களுக்கு டிருக்கும் மரவீடு றாட்டமும் போது யும் கிடைப்பதும்
R
கந்தகம் கிடைக்கின்றன.
Tangiang சாதனைகள்
பிரபல ஓவியரான லியார்னடோ டாவின்ஸி ஓவியங்கள் மட்டுமன்றி, பல்வேறு அறிவியல் சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார். அவை வருமாறு: * விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றின் உள்ளமைப்புக்கள் எப் படி இருக்க வேண்டுமென்று படம்
பால் தலை, மனிதன் வரைந்து விளக்கினார்.
1940. * ರಾ? பயன்படுத்தும் முறையைத் 5th it தற்கு அடையாளமாக தெரிவித்தார்.இத்தாலிநாட்டின் மிலான் Ljelj அமெரிக்கா வெளியிட்ட தேவாலயத்தின் படிக்கட்டுக்களில் T தபால் தலை செல்வதற்கு
GTGVK36)JLL60U 9/60)LD5956)JIT 3'6)JGSU. 娜U° A 1913. சீனா வெளி * பறவைகளைக் :? விமானமும், Lilleg பிட்ட தபால் தலையின் மீன்களைக் கண்டு நீர்மூழ்கிக் கப்பல் Tg gav நீளம் 9 34 அங்குலம களைத் தயாரிக்கவும் அவற்றை வடி
ബ அகலம் 234 அங்குலம் வமைத்தவர். பத்தில் இதுதான் உலகின் மிகப் * பலவித போர்த்தளவாடங்களை வடி தபால் பெரிய தபால் தலை வமைத்துக் கொடுத்தார். | H , , , * மேலிருந்து கீழே விழும் பொருட் - M முதல் முத களின் வேகம் அதிகரிக்கும் என்ற D விக்டோரிய Po II தபால தலையில் இடம்பெற்ற փopՄնաւ உண்மையை முதலில் அறிவித்தவர்
வம்தான் பொறிக்கப் நட்சத்திரம் மொனோக்கோ இளவரசி இவர்தான்.
கிரேஸ் * மனிதனுடைய எலும்புகள், தசைகள் கையை ஒட்டி விசேட A தபால் தலையில் தனது பெயரை முதலியவற்றின் உடற்கூறியல் படங்
ரியிட்ட நாடு சிங்கப்பூர் வெளியிடாத நாடு இங்கிலாந்து களை வரைந்து விளக்கினார்.
பட்டவடிவமாக வெளி
தபால் தலை சேகரிப்பது பலரது ஷியா பொழுது போக்குகளில் ஒன்று முன்னாள் ால் தலையை வெளி அமெரிக்க ஜனாதிபதியான ஃபிராங்க்ளின் 5 för ரூஸ்வெல்ட்டும் தபால்தலை சேகரிப்
திக வசூலைக்குவித்த பவர்களில் ஒருவர்
iiיה)lIT)IDה
(UPUd
* இரத்தம் உடலுக்குள் சுழன்றோடிக் கொண்டிருக்கிறது என்பதைக் கூறினார். * சந்திரன், சூரிய ஒளியைப் பிரதி பலிக்கிறது. பிரபஞ்சத்தின் மையம் பூமி அல்ல என்பன போன்ற கருத்துக்களை அக்காலத்திலேயே தெரிவித்தார். கு
நவ.,15-21,1998

Page 15
ந்தாவின் உடம்புக்குள் ஒரு பெரிய சந்தோஷத் துக்குரிய இரசாயன மாற்றங்கள் துரித கதி யில் நடந்தன. "எ.என்னங்க. நீ. நீங்களா? மறுமுனையில் நித்தியன் சிரித்தான்.
நானே. நானே!" "பம் பாயிலிருந்து எப்போ. எப்போ? சாந்தா தயக்கமாய் குரலை இழுக்க நித்தியன் குறுக்கிட்டு கேட்டான். "ரிலீஸானேன்னு கேட்கறியா? நேத்தே என்னை ரிலீஸ் பண்ணிட்டாங்க இன்னிக்கு விடிகாலைல அஞ்சு மணி மெட்ராஸ் ஃபிளைட்டைப் பிடிச்சேன் வந்து சேர்ந்துட்டேன்"
"எத்தனை மணிக்கு மெட்ராஸ் வந்து சேர்ந்தீங்க?"
"ஏழரை மணிக்கு ஏர்போர்ட் எட்டு மணிக்கு வீடு"
"இப்ப மணி என்ன? "பத்தாகப் போகுது." "அதாவது நீங்க மெட்ராஸ் வந்து சேர்ந்த ரெண்டரை மணி நேரத்துக்குப் பிறகுதான் என்னோட ஞாபகமே உங் களுக்கு வந்திருக்கு."
"ஸாரி சாந்தா அங்கே வீட்ல ஏகப்பட்ட கூட்டம் என்னோட அப்பா
சிரித்துக்கொண்டேரிஸிவரை வைத்துவிட்டு விடுதியிலிருந்து வெளிப்பட்டாள் விடுதியின் காம்பெளண்ட் ஒரமாய் பூக்கடை வைத்தி ருந்த ஜெயம்மாவுக்கு முன்பாய் போய் நின் DITGT.
"மஞ்சள் ரோஸ் இருக்கா ஜெயம்மா..? "இருக்கே." "விரியற பக்குவத்துல ரெண்டு ரோஸ் மொட்டும் ரெண்டு முழம் ஜாதி மல்லிகையும்
"என்னம்மா இது. ஒரு வருஷமா பூவே வெச்சுக்காமே இருந்த நீ இன்னிக்கு வந்து பூ கேக்குறே. ஏதாவது கல்யாணத் துக்குப் போறியா?
"ம். கல்யாணந்தான்." "இத்தனை சந்தோஷமாயிருந்து நான் என்னிக்குமே பார்த்ததில்லை."
"இனிமே எப்பவும் சந்தோஷம்தான். நீ மொதல்ல பூ.கொடு பேசிகிட்டே முழத்தைக் குறைச்சுடாதே"
"ஒரு அரை முழம் சேர்த்தியே தர்றேன். எடுத்துக்க காசுகூட எனக்கு வேண்டாம்." "எனக்கு ஒசி பிடிக்காது. இந்தா பத்து ரூபா" ரூபாய் நோட்டை ஜெயம்மாவின் கையில் திணித்தாள் சாந்தா, மஞ்சளில் முக்கி எடுத்த மாதிரி இரண்டு ரோஜாக்களும் மணக்க மணக்க ஜாதி மல்லிகையும் சாந்தா வின் அடர்த்தியான சுருண்ட தலைக்
ჯგ ჯაბარბაზი
இது
TIDLIGJ 67 ginagus
S5DynSSulaig
JILÓLUNUNGö Giangula slogangulu GlougslijmLIgGöBB EUGEOTE alerialig (De Oly
ILLIOGÁIDITri. Eflasl fjöll BljalöfleÍ.
அந்த ஃபிரண்ட் யார் օՍՈ ԼՈT?"
"அந்த ஃபிரண்ட் தான் நீங்க என்னை அலவ் பண்ணுவீங்கள் "தப்பா நினைச்சுச் வருஷம் பம்பாய் ெ 6.J55 5ő LILIT607 9 LDL16. சுடக் கூடாதேங்கிற பெ விசாலிக்கும் நல்லபடிய முடியணுமேங்கிந கவ6 நீ இப்போ வெளியே போறதாயிருந்தாலும் நேரத்துக்குள்ள திரும்
கொஞ்சம் ஆர்ப்பாட்டம் பண்ணிட்டார். நான் ஜெயிலுக்குப் போய்ட்டு வந்ததை மறைச்சு வெளிநாட்டுக்கு போய்ட்டு வந்த தாய் எல்லார்கிட்டேயும் சொல்லி வைக்க அங்கே எனக்கு வேண்டாத வரவேற்பு மாலை மரியாதை."
"என்னைப் பொறுத்தவரைக்கும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு சரியான ஒண்ணுதான். மத்தவங்களை மாதிரி நீங்க. தப்புப் பண்ணிட்டு ஜெயிலுக்குப் போகலையே."
"சரி. நான் உன்னை இப்போ உட னடியாக பார்த்தாகணும் எங்கே புறப் பட்டு வர்றே?
"கன்னிமாரா ரெஸ்டாரண்டுக்கு வந்தடlங்களா? காலை நேரத்துல அவ்வ ளவா கூட்டம் இருக்காது."
"இருபது நிமிஷத்துக்குள்ளே அங்கே இருக்கணும்."
"இருப்பேன்" "ஆட்டோவுல வந்துடு, பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிட்டிருக்காதே."
"சரிங்க வாடகைக்கு ஹெலிகாப்டர் கிடைக்குதான்னு பார்க்கறேன். கிடைச்சா அதுலயே வந்துடறேன்" சாந்தா
ணக்கு எங்கோ பிசகிவிட்
தலைமறைவாக இருந்த சதாம் எதிர்பாராத விதமாக பொலிஸில் சிக்கினார். பொலிஸ் அவரைப் பிடித்து தனிமைச் சிறையில் அடைத்த தோடு அவர் செய்த செய்யாத சகல அரசியல் கொலைகளையும்அவர் தலையில் போட்டுவிட்டது. இது சதாமுக்கு விழுந்த நான்காவது அடி !
சதாம் புரண்டு படுத்தார். அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச் சாட்டுக்களுக்கு கண்டிப்பாக மரண தண்ட M60IBTM SIMLSGLD. 9000US NIMOBITM (ՄԱ96): Toił) ட்றையில் கிடந்து சாக வேண்டும்.
இது பற்றி சதாம் துளியும் கவலைப்பட ನಿಷ್ಟ dA60UUSlag, 8, 8.Lf
ரமப்பட்டு ஆட்சியைப் பிடித்த கட் இப்படி அற்ப ஆயுளில் அகற்றப்பட்டு விட்டதே எங்கே தவறு நடந்தது? அதை சரிப்படுத்த என்ன செய்ய வண்டும் என்ற கவலைதான் பெரிய கேள்விக்குறியாய் அவர் மூளையைக் குடைநது கொணடிருநதது
எழுந்து உட்காந்தார். பிறகு எழுந்து நின்றர் குறுக்கும் Ti.
விரமாய் அரசியலைச் சிந்திக்கவிடலைப் பருவத்திலிருந்து அவ ரோடு தொடர்ந்து வந்துகொண்டிருந்த ಘ್ವಿ காஞ்சம் கொஞ்சமாக
6USB. LD60059,
நவ.,15-21,1998
கேசத்தில் இடம் பிடித்தது.
ரோட்டுக்கு வந்து ஆட்டோ தேடினாள் கிடைத்தது.
"கன்னிமாரா ரெஸ்டாரண்ட் போக LD."
"மீட்டர் போட மாட்டேன். இருபத்தஞ்சு ரூபாய் ஆகும்"
"மேல அஞ்சு ரூபாயை சேர்த்து வாங் கிக்க டிரைவர், ஆனா, சரியா பதினைஞ்சு நிமிஷத்துல நான் ஸ்பாட்ல இருக்கணும்." "ஏறி உட்காரம்மா. என்னோட ஆட்டோவுக்கு ரெண்டு ரெக்கையே இருக்கு." சாந்தா ஆட்டோவுக்குள் நுழைய, அது வேகம் பிடித்து காற்றைக் காயப்படுத்தியது. ΠΟΠ சாந்தாவுக்கு பிடித்தமான சந்தன நிற சர்ட் சிவப்பு பேண்டில் தன்னைத் திணித்துக் கொண்டு அறையினின்றும் வெளிப்பட்ட நித்தியனை மறித்த மாதிரி வந்து நின்றார் ருத்ரமூர்த்தி
"எங்கியோ கிளம்பிட்டே போலிருக்கே?" "ஆமாப்பா. ஒரு ஃபிரெண்டைப் பார்க் கணும்."
"மெட்ராஸ் வந்து சேர்ந்த ரெண்டு
மணி நேரத்துக்குள்ளே நீ பார்க்க கிளம்பிட்ட
வல்லாதிக்கத்துக்கு ெ பணியாத இரும்புமணித
ராக் அதிபர் சதாமின்
alerritemIDES ESCOng
霹 TE 枋、
இ< அமெரிக்க స్తా:
ஒருநாள் அவர் ே கிடைத்தது:
ஆட்சி அதிகாரத்தைப்பிடிக்கவும், அதை காப்பாத்தி வச்சுக்கவும் கட்சிக்குள் ஒற்றுமை இந்த ஒற்றுமைக்கு பங்கம் வர்ற மாதிரி இருந்தா, பூசல் வெடிச்சா தயவு தாட்சண்யம் பாக்காம உடனே களையெடுப்பு செஞ்சிருக்கணும் தேவைப்பட்டா, அந்தத் துரோகிகளின் இரத்தத்தை எடுத்தாவ கட்சிக்குள் ஒற்றுமையை நிலை நாட்டி ருக்கணும். இதைச் செய்யாம விட்டது தப்பு
அந்ததப்பு எதிர்காலத்துல திரும் நடக்க டக்கூடாது. ಫಿಲ್ಟಕ್ಕಿ செய்யனும் கட்சிக்குள் யார் துரோகிங்கற்தைக் கண்டு
'எதுக்காக?"
"விசாலியோட அ அவங்க ஃபேமிலி ஜோ கல்யாணத்துக்கு நாள் பேச வர்றாங்க. விசாலி எல்லாரும் நம்ம வீட்டு வீட்ல இல்லாமே இ காது."
நித்தியன் மெளன முர்த்தி அவனுடைய ே "என்ன பதிலையே க "அவங்க எத்தனை "சரியா பதினொ "நான் கண்டிப்ப LDITILIT?"
"இருந்தா. விசா இருக்கும்."
"சரி. வந்துடறேன் "பதினொரு மணி "ஞாபகம் இருக் நித்தியன் மாடிப்படிக இறங்கி போர்டிகோவுக் நிற மாருதி ஜென் விசுவ உள்ளே போய் இக்னிஷி
காரை காற்றில் பத்து நிமிஷ பயன ரெஸ்டாரெண்ட் வந்த கொட்டிய மரத்துக்குக் மாதிரி நின்றிருந்தாள்
கார் அவளுக்குப் றது. காரின் கண்ணா கீழே இறங்க நித்தியனின் னில் உற்பத்தியாயிற்று
பரஸ்பரம் உதடு
பிடிக்க புதுசா ஒரு அமைக்கணும்.
இந்த ஞானம் ெ உடம்புக்குள் புதிய உற்ச தது. துள்ளிக் குதித்து செய்ய வேண்டும் என் இனி சிறைக்குள் இயலாத காரியம் என்
சிறையிலுள்ள அதி சாமர்த்தியமாய் மண்6ை திட்டம் வகுத்தார்.
காலிங் பெல் ஒலி திடுக்கிட்டு விழித்தார். தைப் பர்த்தார் நேரம் நெருங்கிக்கொண்டிரு
படுக்கையிலிருந்து பக்கர் இராணுவ இருந்தவர் ஆரம்ப ந மலர்ச்சிக் கட்சியோடு யோடும் தன்னை இன்ை தற்போதைய மறுமலர்ச்சி செயலாளராக இருப்பவு மீண்டும் காலிங் ெ கதவருகே வந்தார் 0) I TITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் தெரிஞ்சுக்க
பார்னு சொன்னாத் GGIGifGIL GLIII,
CTP," காதே நித்தி. நீ ஒரு ஒயில்ல இருந்துட்டு ம் யாருக்கும் தெரிஞ் ய பயமும், உனக்கும் ா கல்யாணம் நடந்து லயும்தான் எனக்கு. யாரைப் பார்க்கப் சரியா ஒரு மணி பி வந்துடனும்!"
ப்பாவும் அம்மாவும்
ஸ்யரைக் கூட்டிகிட்டு குறிக்கிறது சம்பந்தமா ரியும் வர்றா அவங்க க்கு வரும்போது நீ ருந்தா நல்லாயிருக்
மாய் நிற்க, ருத்ர தாளைத் தட்டினார் னோம்?" மணிக்கு வர்றாங்க?" ந மணிக்கு."
வீட்ல இருக்கணு
விக்கு சந்தோஷமா
t
க்கு? து. தலையாட்டிய Gf) GaJJ.G6JELDITLi து வந்தான். சாக்லெட் ாசமாய் காத்திருக்க LILI69) GMT po 3LJL966TITG&T. பறக்க விட்டான். ாத்தில் கன்னிமாரா து மஞ்சளாய் பூத்துக் ழே ஒரு பூங்கொத்து
Ꮷ ITIb5fᎢ . பக்கத்தில் போய்நின் டக் கதவு மெதுவாய் முகம் ஸ்லோமோவு
கள் புன்னகைத்துக்
கண்காணிப்பு படை
ந்தவுடன் சதாமின் ாகம் பீறிட்டுப்பாய்ந் ர், உடனே ஏதாவது று பரபரத்தார்.
முடங்கிக் கிடப்பது
உணர்ந்தார்.
Effflasflös eingeflä) ாத் தூவி தப்பியோட
க்கும் சத்தம் கேட்டு தகள் கைக் கடிகாரத் Slsöt sofray guy GiaoT GODIL தது.
எழுநது வநதா உயர் அதிகாரியாக ட்களிலிருந்தே ம ம், அதன் த்துக் கொண்டவர். க்கட்சியில் பொதுச் it.
பல் ஒலித்தது.
Uses it, "UTCD, ... ?" nofil
J)
கொள்ள இரண்டு ஜோடி விழிகளிலும் லேசாய் கண்ணீர் கோட்டில்,
காரின் கதவைத் திறந்துவிட்டான் நித்தியன் சாந்தா காரைச் சுற்றிக் கொண்டு வந்து உள்ளே நுழைந்தாள் மல்லிகையின் மணம் காருக்குள் நிரம்பிக் கொண்டது. சாந்தா இமைக்காமல் நித்தியனையே பார்க்க அவன் புன்னகைத்தான்.
"என்ன அப்படிப் பார்க்கிறே. சாந்தா? "ரொம்பவும் இளைச்சுட்டீங்க?" "நான் போனது ஜெயில் ரெஸ்ட் எடுக்கிறதுக்காக சிம்லாவோ காஷ்மீரோ போகலை, நீ மட்டும் என்னவாம்? முன் னைக்கு இருபது பர்செண்ட்லெஸ் முகத்துல இருந்த ஆப்பிள் மினுமினுப்பு மிஸ்ஸிங்க." சாந்தா கண்களில் நீர் கோர்த் துக் கொள்ள உடைந்து போன குரலில் GJ.LLIGT,
"அங்கே ரொம்பவும் கஷ்டமாயிருந் ததா?"
"ஜெயில்னாலே கஷ்டம் தானே? ஒவ் வொரு நாளும் ஒவ்வொரு வருஷம் மாதிரி நகர்ந்த அவஸ்தை இருக்கே அதை இப்ப நினைச்சாலும் மனசு ரணமாயிடும்."
"அதை மறந்துடுங்க. வேற விஷயம் பேசுவோம். இனிமே அந்த கறுப்பு நாட் களோடு ஞாபகமே உங்களுக்கு வரக்கூடாது. வாங்க. ரெஸ்டாரெண்டுக்குள்ளே போயிரு GaIIID."
இருவரும் இறங்கி நிசப்தமாய் இருந்த
அந்த கன்னி மாரா ரெஸ்டா ரண்டுக் குள் நுழைந்தார்கள் ஃபேமிலி ரூம்
என்று ஒரு சிறிய போர்டு சொன்ன கேபி னுக்குள் நுழைந்து பக்கம் பக்கமாய் உட் கார்ந்தார்கள்.
பேரர் உள்ளே எட்டிப் பார்க்க நித்தியன் 'ரெண்டு காபி என்றான். பேரர் தலை மறைந்தது.
சில வினாடி மெளனத்திற்குப் பிறகு நித்தியன் மெல்ல பேச்சை ஆரம்பித்தான். "சாந்தா இன்னும் ஒரு பத்து பதினைஞ்சு நாளைக்குள்ளே நீயும் நானும் ஒரு கோயில்ல கல்யாணத்தை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் வரலாம்." சாந்தா திடுக்கிட்ட மாதிரி பார்த்தாள். "gy Gär?"
கிரைம் சக்கரவர்த்தி
"என்னோட அப்பா எனக்குக் கல்யா ணத்தைப்பண்ணி வைக்கிறதுக்கான முயற்சி யில் தீவிரமா இறங்கிட்டார். பொண்ணு பேரு விசாலி கோடீஸ்வரக் குடும்பம். நான் ஒரு ஜெயில் ரிட்டர்ன் என்கிற விஷயம் அந்தக் குடும்பத்துக்கு தெரியாது. நான் ஃபாரின் போய்ட்டு வந்திருக்கிறதா மத்தவங்க மாதிரி அவங்களும் நினைச்சுட்டி ருக்காங்க விஷயம் அவர்களுக்கு தெரியற துக்கு முந்தியே கல்யாணத்தை முடிச் சுடனும்னு அப்பா கால்ல வெந்நீரைக் கொட்டிக்கிட்ட மாதிரி பறந்துட்டிருக்கார்."
சாந்தா மெளனமாய் தலை குனிந்து
என்றார். H
"நான்தான் சதாம்" வெளியிலிருந்து குரல் கேட்டது.
பக்கர் பரபரப்படைந் தார். 'சிறையிலிருந்த FSTLDIT? 6TLI (ELIM வெளியே வந்தான்? எப் 嵩 வந்தான்? அவனை விப்பதாக அரசாங்கம் : ...?'
வேகமாக கதவைத் திறந்தார்.
'தப்பிச்சா வந்தே." "ஆமா" சோபாவில் சாய்ந்த சதாம் சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
சதாமுக்கு பக்கர் மிகவும் நெருங்கிய உறவினர். சதாமின் சாஜிதாவின் தங்கையை பக்கரின் மகன் திருமணம் செய்தி ருந்தான். அதுபோல் சாஜிதாவின் இரு தப் ်းနှီဖွံ"} பக்கரின் இரண்டு மகள்கள்ை திருமணம் செய்து வைத்திருந்தார்கள்
"எப்படி தப்பிச்சே." சதாம் மெதுவாக சிரித்துக் கொண்டார். "ஜெயில்ல இந்த அரசாங்கத்தைப் பிடிக்காத
1 - ܐ II:
Gj GóLI Unió Esai விறுவிறுதொடர்
கிரானைட் மேஜையின் ஒரத்தை தன் இடதுகை விரல்களால் தடவ ஆரம்பிக்க நித்தியன் அவளுடைய மோவாயை தன் ஆள்காட்டி விரலால் நிமிர்த்தினான். கண்களில் நீர் தத்தளித்தது.
"ஏய். என்னாச்சு." "எ. எனக்கு. எனக்கு.? "சொல்லு. உனக்கு.? "ப.ப.பயமாயிருக்குங்க." 'எதுக்கு பயம்." "நம்ம கல்யாணம் நடக்குமா?" "நடக்கும்." "உங்க அப்பா? "நம்ம கல்யாணத்துக்கு சரின்னு சம்மதம் கொடுத்து பச்சைக்கொடி காட்டறமாதிரி நான் ஏற்பாடு பண்றேன்."
"எப்படி? பேரர் காப்பியோடு வந்தான். டம்ளர்களை வைத்துவிட்டு போகும்வரை மெளனம் காத்த நித்தியன் பின் வாயைத் திறந்தான்.
"நான் ஒரு ஜெயில் ரிடர்ன் என்கிற விஷயம் விசாலிக்கோ விசாலியோட அப்பா அம்மாவுக்கோ தெரியாது விஷயம் தெரிஞ்சா அந்த நிமிவுமே அவங்க பின் GLI FL, GLIII டுவாங்க ஸோ இ நான் ஜெயிலுக்
குப் போன விஷயத்தை அவங்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கப் போறேன்."
"GTL, GBL JIT?” "இன்னிக்கே இன்னிக்குக் காலையில பதினொரு மணிக்கு விசாலியும் அவ ளோட ஃபாதர் மதரும் கல்யாண நாளை ஃபிக்ஸ் பண்றதுக்காக என்னோட வீட் டுக்கு வரப்போறாங்க. அதுக்கு முந்தியே நான் அவங்க வீட்டுக்குப் போய் விவு யத்தைச் சொல்லிடப் போறேன்."
சாந்தா கவலையாய் கேட்டாள், "நீங்க போய் விஷயத்தை சொன்னதா உங்கப்பா வுக்குத் தெரிய வரும்போது அவருக்கு உங்க மேல கோபம் வருமே..?
"விஷயத்தைச் சொன்னது நான் தான்னு அப்பாவுக்குத் தெரிய வேண் டாம்னு விசாலியோட அப்பா அம்மா கிட்டே சொல்லிடுவேன்."
"என்னிக்காவது உண்மை தெரிய வரும்போது?
"அதுக்குள்ளே நம்ம கல்யாணம் முடிஞ்சிருக்கும். நித்தியன் சிரித்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேரர் தள்ளுக்கதவை திறந்து கொண்டு மறுபடியும் எட்டிப் பார்த்தான்.
"ஸார். உங்க பேர் நித்தியனா? "ஆமா." "உங்களுக்கு ஃபோன். பில்லிங் கொளண்டர் ல ரிஸிவரை எடுத்து வைச்சிருக்காங்க போய் பேசுங்க."
நித்தியன் குழப்பமாய் எழுந்தான்
(பெளர்ணமி தொடரும்)
வங்களும் வேலை செய்யி DTAlas, 9 JBIG, 2.5g, T600 யோடதப்பிவந்துட்டேன்' 15 GULD சாரித்துத் தெரிந்து 醬 அரசியல் விவகாரத்துக்குள் நுழைந்தார் சதாம்."கட்சி உறுப்பினர்களைக் கண் காணிக்கவும் துரோகி களாக மாறிவிடும் உறுப் பினர்களைக் ஒழித்துக் கட்டவும் கட்சிக்குள் ஒரு இரகசிய கண்காணிப்பு- அதிரடிப்படை அமைக்க வேண்டும். இது அவசியம்' என்ற தன் கருத்தை சதாம் பக்கரிடம் விரிவாக
Iö, la N.
சதாம்சொல்வது சரியென்று பட்டது, பக்கருக்கு உடனே அப்படியொரு படையை அமைத்து நிர்வகிப்பது, அத்துடன் வெகுஜனங்களைத்திரட்டுவது #ಣ್ಣಲ್ಲ முக்கியப் பொறுப்புகளை சதாமிடம் ஒப்படைத்தார் பக்கர்
(தொடர்ந்து வரும்

Page 16
னுவை தோட்டா தாக்கியதும் அவன் பின்னால் தூக்கியெறி யப்பட்டான். அதற்கு முந்தின வினாடிவரை பொலிஸும், புழுதியும், புகைச்சலும் நிரம்பியிருந்த நினைவுகள் அந்தக் கணத்தில் பொட் டென்று அறுந்து போனது
தூக்கியெறியப்பட்ட வேகத்தில் சீனு அவனுக்கு நேர் பின்னால் நின்று கொண்டிருந்த தம்பி ஷிவாவின்மீது மோதினான். அவனையும் கீழே சரித்து அவன்மீது விழுந்தான்
கூட்டம் சிதறி ஒட அவன் ஷிவா பொலிஸ் மட்டும்.
ஷிவாவின் நாடி ஒடுங்கி விட்டது. மடியில் அண்ணன் அசைவற்றுக் கிடந் தான் பொலிஸ் ஒரு வியூகம் அமைத்து அவர்கள் இருவரையும் வேனிற்குள் திணித்தபோதும் பிரமிப்புடன்தான் இருந் தான
பொலிஸ் வேன் அவர்களைச் சுமந்து இராட்சத வேகத்தில் பறந்தது.
*** கலைந்து ஓடும் கூட்டத்தை அரவிந்த் ஹெலிகாப்டரிலிருந்து பார்த் தான்.
அமைச்சர் பிரகாஷ் குப்தா ஹெலி காப்டரில் இருந்து இறங்கினார். உடனடி யாகத் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் அவரைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக நின்றார்கள்
பொலிஸின் உயர் அதிகாரி ஒருவர் ஓடிவந்து அமைச்சரிடம் மன்னிப்புக் கோரும் குரலில் பேசினார்.
"நோ பிராப்ளம் சார், தடையைமீறி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால், வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியிருந்தது. கலவரத்தை அடக்கி விட்டோம் இனி எந்தப் பிரச்சனையும் இருக்காது"
அமைச்சர் ஒரு சிறு தயக்கத்துக்குப் பின் பொலிஸ் பரிவாரம் புடை சூழ மேடை நோக்கி நகர்ந்தார்.
தலையில் இரத்தம் சொட்டச்சொட்ட வேனிற்குள் திணிக்கப்பட்ட இளைஞன் அரவிந்த்தைப் பாதித்தான்
இளைஞன் இவன் இன்னும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டியது எவ் வளவோ இருக்கிறது! ஒரு துப்பாக்கிக்கு பலியாகி இவன் வீழ்வதா?
"மிஸ்டர் அரவிந்த்" பொலிஸ் தலை வரின் குரல் அருகில் கேட்டது. "ஹெலி காப்டரை தயார் நிலையிலேயே வைத்தி ருங்கள் நெருக்கடியான சூழ்நிலையில்
தாலும் இருக்கலாம்."
ஹெலிகாப்டரிலிருந்து இறங்காமல் அரவிந்த் தூரத்தில் நடக்கும் களே பரத்தை வருத்தத்தோடு கவனிக்கலா GOTT GÖT.
அமைச்சர் தன் பிடிவாதத்தை விட் டுக் கொடுத்திருக்கலாம் என்றே அவனுக் குத் தோன்றியது.
ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகப் பட்ட இளைஞன் உயிர்பிழைக்க வேண்டும் என்று கண்முடிப் பிரார்த்தித்தான்
ஷிவா பதற்றத்துடன் ஆபரேஷன் தியேட்டரின் முடிய கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்
ஓடக்கரையில் அப்புறம் என்ன நடந்திருக்கும்?
அம்மாவிடம், துப்பாக்கியில் அடி பட்டு சீனு சுருண்டு விழுந்த சேதி சொல்லப்பட்டிருக்குமா? தகவல் வந்ததும் அம்மா எப்படித் துடித்துப் போயிருப் Limang
போர்முனையில் உயிர் இழந்த கண
belluson tónleMöllere agglu-a surg iurile Lydialu Läaniach 2. Eles Gupi Gildaleiro. GIgGuy BalaiGi strugbines asso; 6|úLIg. GumyššiuLITU StadtLuigi asmen GuyamLLg26st" Banau...
காற்றிலேறி விண்ணிலே பறந்தோம், கண்களைக் கட்டி மண்ணிலே தவழ்ந் தோம் நாற்றிடைத் தென்றல் நடப்ப்து போல, நலமிகும் காதலில் மனமகிழ்வுற் றோம். களங்கமனத்தினர் ஆசைகட்க்ாக, காதலர் நாங்கள் சாவினை அடைந்தோம். லட்சியவாதிகளுக்கு கோபுரம் கட்டும் நல்ல மனிதர்களே! ரு லட்சியம்தான் என்பதை மறந்து விடாதீர்கள்
போரிலே மாண்டால்தான் வீரசுவர்க் கம்போகலாம் என்பீர்களே! நாங்கள் இருப்ப வீரசுவர்க்கம்தான் என்பது இன்னும் Al(9) ITT95 2.1518, 58. ЦLDMT ့်နှီးမြှု தோ அம்பிகாபதி இதோ அமராவதி ரோமியோ ஜூலியட் சீசரும் இங்கேதான் இருக்கி நான் கிளியோபாத்ரா எங்கள் பக்கத்தில்
திடீரென்று புறப்பட வேண்டியிருந்
வனை எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண் டிருந்தவளுக்கு உள்ளூர் போராட்டத்தில் உன் மகன் உயிர் பிரிந்தது என்று சொல்லப் பட்டால் அதை எப்படி எடுத்துக் கொள் 6uff6ዘ?
கதவு திறந்து வெள்ளை உடுப்பு டாக்டர் வெளியே வந்தார்.
உடனடியாக அவரை நெருங்கிய பொலிஸ் அதிகாரியிடம்,
"உயிர் பிழைத்து விட்டான். ஆனால், கண் திறப்பானா என்று சொல்ல முடிய வில்லை. இன்டன்ஸிவ் கேர் யூனிட்டில்
வைத்திருக்கிறோம். இன்னும் இருபத்து நான்கு மணிநேரம் கடக்கும்வரை எதுவும் சொல்ல முடியாது" என்று சொல்வது ஷிவாவின் காதில் விழுந்தது.
சீனு உயிர் பிழைத்து விட்டான்.
பொலிஸ் அதிகாரி அவனை கூப்பிட்டார். கடுமையான கண்களும் மீசை பும் இருந்தாலும் அவர் குரலில் கனிவு இருந்தது.
"தம்பி, பார்த்தாயா, உன் அண்ணன் நிலைமையை இது தேவையா? பிரகாஷ் குப்தா பதவியில் இல்லாதபோதே செல்வாக் கான மனிதர் இப்போது அமைச்சராக வேறு இருக்கிறார். அவரோடு மோதிப் பார்க்கலாமா? தடை உத்தரவை மீறியதற்காக உன்னையும் அரெஸ்ட் பண்ணி உள்ளே வைக்க வேண்டும். ஆனால், உன் அம்மா தாங்க மாட்டாள். அதற்காக விடுவிக்கிறேன். இனிமேலாவது புத்தியோடு நடந்துகொள். GLIII."
எல்லோரும் இங்கேதான். இன்னும் சாதாதவர் களே! வீர சுவர்க்கம் என்றால் சரித்திரம் என்பது தெரியுமா?
பிடித்த சரித்திரத்தையும் மறந்துவிடும் பரிதாப் ஜென்மங்களே ஆடவர் பலருண்டு, அழகியர் 體 உண்டு அவனியில் எனினும் ருவருக்கொருவர் என்கிற உறுதியை உயிர் பாகும் வரையில் கடைப்பிடித்த எங்களை ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டி ருப்பீர்களாக
மேகம் குவிந்தால் மயில் ஆடுகிறது:
மரங்கள் அசைந்தால் குயில் பாடுகிறது: வசந்தத்தின் வரவை நாணல் தலைசாய்த்து வரவேற்கிறது. மலர்ந்திருக்கும் சோலைக்கு வண்டு அழைப்பில்லாமலே வருகிறது. சுவை யோடு இச்ை பிறந்தால் கருநாகம்கூட அசை வற்றுப் போகிறது. ஞானமுள்ளவன் விரல் LILLITSV நல்லிசை எழுகிறது. சமுத்திரத்திலே நிறைய நீர் இருந்தாலும், சக்ரவாகப் பட்சி பனித்துளியைத்தான் நாடு கிறது. தினசரி நிகழும் இவையெல்லாம் எங் கள் காதலை உங்களுக்கு நினைவூட்ட வில்லையா?
அன்பு மலை முகட்டில், இன்பக் கடலடி யில், ஆசை நதிப் பெருக்கில், காதற் பூங்கா வனத்தில் எங்கெங்கு நோக்கினும் அங்கெல் லாம் எங்கள் உருவம் தோன்றவில்லையா?
நிற்க,
இன்டன்ஸிவ்ே சீனுவை ஷிவா ப
அம்மா கவலை உயிரோடு இருப்பன் என்று பரபரப்பா
புது டில்லி, வீட்டு வாசலி பிரேக் அடித்தது. குட்நைட் சொல்லிவி சீட்டிலிருந்து அல மலர்க் கொத்தையு எடுத்துக் கொண்ட டிரைவர் அவ கண்ணடித்தான், ! யம் செய்தான்.
ஒடக்கரை கி வேனில் அள்ளிப் .ே நினைவு மறுபடி இ எந்தக் கவலையும் வியூகங்களுக்கு
பிடிவாதமாக அ
O அரவிந்திற்கு
"Go Got LIT காதே கனமான களால் நெஞ்சை ப கொள்ளாதே மணி கையின் குறுகிய (3JyFITJ; LDIT j5;,sf) ij; G),95II போ, உனக்கா காத்திருக்கிறாள்.
ஒரு கணத் வீணாக்காதே
ஏன் இன்றை வளவு இருட்டாக இங்கே?' அழைப் பொத்தானை அழு கதவு பளிச்சென் வில்லை, நைட் லாட் பட்டு இரண்டங்குல ஜ்யோதியின் கண்க அரவிந்த் அதிர்ந்த "ஏய் என்ன இ FTfLINGVGO) GULLIT GIGÖT குட்டிக்கு?
கதவு திறந்தது இரண்டு சை அவன் யேசுபோல்
ஜ்யோதி அணைத்து இறுக் பார்த்தால்- ஜியோ சென்று கதவைச்
"GuT)." "என்ன ஆயிற்று உ6 பளபளவென்று ட்ரீ செய்து ரெடியாய் இருக்கும் ஜ்யோதி ALLIGLITLG gang "நான் உன் தில்லை ஜியே னையோ தடவை பேசாத உதடுகளுக் தருகிறேன். என் அணைத்து.ஆனா குறும்பு இல்லை. அ கொண்டு வந்திருர் இனிப்புக்களையே இல்லை.
அரவிந்த் அ ததை சோபாவில்
9 உறக்கத்தி (STO) ISISGT (EITS)
90ULL-85/70 cúlú. L : st LCol Tris so சொல்வதைக் கே J9595LD 9.58. அசந்த நிலையில் 3 ரூங்கள்
|DTLDOg 2-s:16 LDFTGM 608, GuÚT, LDG
உடலில் ஒருவர் தோற்றமின்றி, இ6
LIGOJ (ol JÁJ GAJNI 6. GuflöI LITSÜT) போட்டி உ பொறாமையை மற வேறு களம் வேண்ட
சச்சரவுக்கு நேர 667. Grost 61JL கவலை என்று அழு கள் மண்ணகத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யூனிட்டில் இருந்த க்க அனுமதிக்கப்பட
படும் முன் அண்ணன்
தச் சொல்ல வேண்டும்
ஷிவா புறப்பட்டான்.
வந்து அம்பாஸிடர் ரவிந்த் டிரைவருக்கு டு இறங்கினான்.காரின் பகாரம் செய்யப்பட்ட ஸ்வீட் பாக்ஸையும் "GöI.
னப் பார்த்து இந்தியில் ரவிந்த் அதை அலட்சி
ாமத்தில் பொலிஸ் ாகப்பட்ட இளைஞனின் றியது அவனைப்பற்றி இல்லாமல், பொலீஸ் நடுவில் அமைச்சர்
அரவிந்த் ஒரு பைலட்
Gosposol-Gu GIG5č,
அமைச்சர் பிரகாஷ் குப்தாவுடன்
பைலட்டாக ஓடக்கரை கிராமத்திற்கு செல்கிறான்.
GSun Logos, Galeoetslugurt
ടlഞഥser E"Lി அதை எதிர்க்கிறார்கள்
கிராம இளைஞர்கள்
GreSGro e Geo.
50 assonTUULID60.)Lennom stör
NA
நெருங்கி, "ஜ்யோதி." என்று முகத்தை
நிமிர்த்தினான்.
அந்தக் கணத்திற்காகக் காத்திருந்தவள்
போல அவள் வெடித்து அழுதாள். அவன்
அவனது மனைவி ஜ்யோதி ടlബeബ ബി ബിsub. அவனுக்கு ஐயோதி மீது ஆசை
கிறேனோ அப்போது பக்கத்தில்
இருக்கிறாயா நீ?"
"என்ன ஜ்யோதி நீ இருபத்து நான்கு மணிநேரமும் எந்தப் புருஷனால் பக்கத்திலேயே இருக்க முடியும்?"
"GG) u GioT LIT LI LI LI IT ... பக்கத்தில் வேண்டாம். அவசரம் என்றால் உன் னைக் கூப்பிட்டுப் பேச முடியுமா என்னால்? எமர்ஜென்ஸி என்கிறேன். ராங் நம்பர் என்று மினிஸ் டர் ஆபீஸில் ஃபோனை வைக்கி றார்கள். நீ கொடுத்த ஃபோன் நம்பர் கரெக்ட்தானே?"
"அந்த சிடுமுஞ்சி ஒரு GOLLI. LİGMYGWTG) % (BLITT GÓIS, ITGW) வந்தால் கொடுக்காது என்னவோ
அதுவே மினிஸ்டர் என்ற நினைப்பு LiTallala) GLIII a GLIflaIII au hou 60IIn சிதறி விடுமாம்."
டிககல நாட்டியபோது மார்பில் மோதிச் சாய்ந்து குலுங்கினாள். "அப்படிப்பட்ட சிடு முஞ்சியிடம் ಕ್ಷೌಖಿಕಿಶಿಣ அரவிந்த் அவள் முதுகைச் சேர்த்து " |
என்று ணிக் கொண்டு போக போது, வேண்டும்? ஓங்கி முகத்தி ம்மியது. லேயே குத்துவிட தைரியம் LLIT GYÓG) இருக்கிறதா உனக்கு என் எகிறி பெண்டாட்டியிடமிருந்து f) LDGOI ஃபோன் வந்தால் ரண்டது. என்னை ஏன்யா கூப்பிட நினைக் வில்லை என்று கேட்டு TGöOTGOOITIÉ முஞ்சியிலேயே மொத் ரமாக்கிக் தும் ஆண்பிள்ளையாக த வாழ்க் இருந்திருக்கிறாயா நீ?" நாட்களை "நான் இருக்கும் ள்ளாதே' வேலை அப்படிப்பட்ட
ஜ்யோதி தில்லையே ஜ்யோதி
"என்ன புடலங்காய் தைக் கூட வேலை தூக்கி அவன் முகத்திலேயே எறிந்த க்கு இவ் விட்டு வா. ரோட்டோரத் ருக்கிறது தில் எங்காவது ஒரு பீடா பு மணி கடை போடுவோம். சிக த்தினான். ரெட் விற்போம். ஸ்வெட் ாறு திறக்க டர் விற்போம் என்னா j (GLIITILL வது செய்து பிழைத்துக் ம் திறந்து கொள்வோம். அரவிந்த் GI. அரவிந்த் என்று நான் Tait. கதறும் போது, 威 து உடம்பு எங்கேயோ ஆகாசத்தில் ിബ് பறக்கும் இந்த வேலை
GGIGILITLD."
"ஜ்யோதி. இன் களையும் றைக்கு நீ ரொம்ப ஆடிப் விரித்து போயிருக்கிறாய். வாயில்
அவனை அப்படியே குவாள் என்று எதிர் தி அவனைக் கடந்து சாத்தினாள். அரவிந்த் பதறினான். ாக்கு ஈவினிங் ஆனாலே ம் கேர்ள்போல் டிரெஸ் இருப்பாயே. பேரில் போதும் என்று லைட் LITT IẾp" ணுடன் பேசப்போவ தி செல்லமாக எத்த சொல்லியிருக்கிறாள். கு வேறு வேலையாவது று அவளை இறுக்கி ல், இன்றைக்கு குரலில் வன் ஆசை ஆசையாகக் த மலர்க்கொத்தையோ அவள் சீந்தக்கூட
பட்டான் கையிலிருந் எறிந்தான். அவளை
விருப்பவர்களே! எங்கள் களில் விழவில்லையா? ாடிபோல் அலைந்து, மரம் மறைந்துவிடும் மக்கள் ப் பாருங்கள், நாங்கள் Äj86T! ளத் தழுவ வரும்போது, தை அனைத்துக் கொள்
துங்கி, இருவர் எனும் பங்கான விழையுங்கள் அழகியூரின் தலைகோதி 1. அழகியரெல்லாம் ஆட து ம்னம் குளிருங்கள். களுக்கு வேண்டாம். விடுங்கள் சண்டைக்கு ம் காதற்களம்போதும் 08WITL000 bll 500 190illIúil ம் ஆனந்தத்தில் மட்டும் பனைப்பார்த்துச் சிரியுங்
வாழுகின்றபோதிலும் DGI
DJ19r
அணைத்துக் கொண்டான்.
"ஜ்யோதிம்மா என்னடா ஆச்சு?" ஜ்யோதி விம்மலினூடே தவணை தவணையாகப் பேசினாள்
"அந்த விக்ரம் வந்திருந்தான். இன்றைக்கு அவன் நண்பன் இல்லை அரவிந்த், பெண்வெறிபிடித்து அலைபவன். என்னை.என்னை சீண்டிப் பார்த்தான். எனக்கு யாரும் இல்லை அரவிந்த், நான் தனியாள் அதனால் அவனுக்குத் தைரியம் வருகிறது. எனக்கு யாரும் இல்லை.யாரும் இல்லை."
"ஜ்யோதி அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை உதடுகளால் ஒற்றினான். அரவிந்த், "நான் உன் பக்கத்தில் இருக்கும் போதே அப்படிப் பேசலாமா?"
"பக்கத்தில் பக்கத்தில் இருக்கிறாயா நீ எப்போது வேண்டும் என்று தேடு SS S SS S SS S SS S SS S SS S SS S SS S SSS உங்கள் கன்னத்தில் கணந்தோறும் களிப்புச் சிந்தட்டும், இன்பம் கொள்ளுங்கள். எக்கான டுங்கள். நாளைக்கு நாம் போவது உறுதி யென்றாலும், இந்த வேளையிலே சுகமிருப்பது உறுதி என்று
பொழுது போய்க்கொண்டிருக்கிறது. பகல் நடந்து விட்டது. மாலை வந்துவிட்டது. தோ தென்றல் ஆஹா இன்பமயமான தன்றல்! கவலைகளை மறைப்பதற்கு மணமுடி கொண்டு வரும் தென்றல் தா வந்துவிட்டது.
வந்ததையெல்லாம் பேசுகிறாய் என் கண்ணைப் பார்த்துச்சொல். இந்த வேலையா வேண்டாம் என்கிறாய்? என்னை முதன் முதலில் பார்த் தது எங்கே? மயங்கி மயங்கி என் மடியில் சாய்ந்தது என்னை யாராகப் பார்த்து?"
ஜ்யோதி கண்களை விரல் முட்டிக ளால் தேய்த்து விட்டுக் கொண்டாள். "அன்றைக்குப் பிடித்தது. இன்றைக்குப் பிடிக்கவில்லை."
"ஜ்யோதி. சுமான். இரண்டு பேருமே அழுக்காக இருக்கிறோம். குளித்தாக வேண்டும். குளித்தாக வேண்டும். குளித்துவிட்டுப் பேசுவோமா?
"பேச்சை மாற்றுகிறாய்." "இல்லை. தள்ளிப் போடுகிறேன். ஒடு. பாத்டப்பை நிரப்பு. நான் டிரஸ்ஸை மாற்றிவிட்டு வருகிறேன். கமான்.போ. அவளை பாத்ரூமுக்குள் உந்தித் தள்ளினான்.
(O-வரும் -O)
வாங்கித் தரை யிலே வையுங் 856ዘ .
PA 85 ULDL
பெறுங்கள். அரு கிலே அனைத்த படி அணையருகே செல்லுங்கள் கட்டி லுக்கு வலிக்காது. ஆனாலும் மெதுவாக் அமருங்கள், காதற் புறாக்களே கதவை
முடிவிடுங்கள்!
தோழரே!
தயார்ாகிக் கொள்ளுங்கள், பஞ்சனையிலே மலர் தூவுங் கள் சன்னல்களைத் திறந்து வையுங்கள். வீணை எங்கே? GIGA எடுத்துக்கொள் ளுங்கள் #ಣ್ಣೇ பாடுங்கள் காதல் கீதம் பாடுங்கள் வீரர்களே கேளுங்கள் உங்கள் செவிகளிலே, தேன் மாரி பெய்த தீஞ்சுவைக் தனியைத் தழுவத் தாவுங்கள் அவசரம் வேண்டாம், மெல்ல வாருங்கள், வீணையை
நீலங்கரைத்த வானிலே, கோலங் குழைத்து வந்திருக்கிறது வெண்ணிலா அது நடந்து வந்த வேளையில் விழுந்து விட்ட வைரங் கள் பொறுக்குவாரில்லாமல் கிடக் கின்றன.
ஓ! காதலரே! இவற்றை நீங்கள்
காண முடியாது! ஆனாலும், கத வைத்தாழிட்ட கட்டழகரே! இவற் றின் நினைவே உங்களுக்குவாராது
சுவையாகச் சுவையாக இரவு போய்விட்டது. பொழுது விடிந்து விட்டது.
கண்ணாடி மேனியரே! நீங்கள் வெளி உலகத்திற்கு வாருங்கள்
இதுதான்-பகல் தான்-இப்போது காண்பதுதான் உலகமா? இல்லை.
நிச்சயமாக இல்லை. இரவு நீங்கள் கண்டீர்களே! அதுதான் al Guasúo, el g5Tó el GTOLDLIT60 0.6u05Lo.
s
GJINILD SOT Sul
O) Pina தொடரும்
நவ.,15-21,1998

Page 17
காலையில் நான் கண்ட அந்த விபத்து என் மனதினை விட்டு அகல மறுத்தது. எமது கல்லூரி மாணவியை முட்டித்தள்ளி விட்டு நிற்காமல் சென்றுவிட்ட அந்த ஆட்டோ சாரதியின் வறட்டு வைராக்கியம் எனக்கு ஆத்திரத்தையே உண்டு பண்ணியது. ஆனால் வழமைபோலவே என் மனம் எந்த வித எதிர் நடவடிக்கை பற்றியும் முடி வெடுக்காமல் சோர்ந்து கவலையில் முழ் கியது.
உலகில் இப்படியெல்லாம் துயர சம்பவங்கள், அவலங்கள், அட்டூழியங்கள் சம்பவிக்கக் காரணம் என்ன? இரு வினை என்று கூறிவிட்டால் போதுமா? இரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த மாணவி என்ன தப்பினைச் செய்தாள்? அவளுக்கு இப்படி யொரு தண்டனை தேவையா? அப்படியிருப் பினும் இது அதிகமில்லையா? மனிதாபி
56AJ DIT?
எனது மனம் எடைபோட்டுக்கொண்டே இருந்தது. பாடசாலை முடிவுற்று ஆசிரியை களும் மாணவிகளும் வெளியேறிக் கொண்டி ருந்தார்கள். திடுக்குற்று சகஜ நிலைக்குத் திரும்பிய நான் வாசலுக்கு வந்தேன். மாணவி கள் நடந்தும் துவிச்சக்கர வண்டியிலும் ஆட்டோவிலும் விரைந்து கொண்டிருந்தனர். எவருக்கும் எப்போதும் எதுவும் நடக்கலாம்!
TSN
என்னை அன்பாக அழைத்துச் செல்ல அப்பாவோ அண்ணாவோ ஆர்வமாக ஓடி வருவார்கள். மோட்டார் வண்டியில் நான் அழைத்துச் செல்லப்படுவேன்.
அம்மா காப்பு விரதம், பத்து வருடங்க ளாக அனுஷ்டிக்கின்றாள். தான் நினைத்தது
DNT.
-
மானம்தான் கெட்டுப்போய்விட்டால்கூட இறையருள் என்ற ஒன்று இருந்து இவற்றை ஏன் தடுப்பதில்லை?
அந்த மகளிர் பாடசாலையின் கருமங் கள் யாவும் தடையின்றி நடந்து கொண்டி ருந்தன. எனக்குத்தான் பாடங்களில் மனம் ஒட்டவில்லை.
பல சம்பவங்கள் எனது மனத் திரையில் காட்சிகளை விரித்துக் கொண்டிருந்தன.
மறைந்த எம் மதிப்புக்குரிய கல்லூரி அதிபர்- எமது பாடசாலை வாசலிலேயே இரத்த வெள்ளத்தில் தோய்ந்த காட்சி, மாணவிகள் நாம் கதறி அழுத கோலங்கள். இவையெல்லாம் எமது மனதில் ஆறாத இரணங்களாகப் பதிவாகிவிட்டன. எமது அதிபர் சக ஆசிரியைகளுக்கும் மாணவ சமுகத்துக்கும் வழிகாட்டியமையை தவிர அவர் செய்த தவறு என்ன? காளி ஆச்சியின் அருளை தனக்காக மட்டுமன்றி எமக்காகவும் வேண்டி சந்நிதானத்தில் தவம் இருந்தது
/ () (ހު,//'{> -ܓ¬ܐ ¬
N T(」 ( 2Z) (7)
珑 リク J
A 。イ \{\\ V V.
X /ー %ク 须 އްޗަ2%
''{ޙީޙް
NGTE சந்திரகாந்தி-திருமலை
நடக்கும் என்பாள் கனவு கண்டது பலிக்கும் 6T6öILII67.
அம்மா அன்புடன் சைவ உணவு பரி மாறிக்கொண்டிருந்தாள். அப்பா கவலை யுடன் அமர்ந்திருந்தார். ஏதோ ஒரு உரை யாடல்- நான் வர முன்னரே நடந்ததன் பின்னணி அது
அம்மா விளக்கினாள் 'பிள்ளை உன் அண்ணனோடு படிக்கிற சுரேஷின் அப்பா வாம். உன்னுடைய அப்பாவோடதான் ஒரே கந்தோரிலை வேலை பார்க்கிறவராம் மேற் பிப்ரியிலை வரேக்கை ஆமி ட்ரக் அடிச்சு ஐ.சி. வாட்டிலை போட்டிருக்காம் உயிர் பிழைக்கிறதும் கஷ்டமாம்"
ஏற்கனவே நைந்து போயிருந்த என் மனம் உள்ளூர அழவே ஆரம்பித்தது. நாங்கள் உள்துறைமுக வீதியில் அமைந்த ஒரு வீட்டில் சில ஆண்டுகளுக்கு முன்
வாடகைக்கு இருந்த [D6)63167 1761606II9,606III கண்டிருக்கின்றேன். உவர்மலை மத்திய வீ நான் கேட்டேன் அன்ரி உங்களுடன் காட் பதாகக் கூறினீர்களே லுக்கு வருவதில்லைே "வராமல் என்ன நடந்தபோது அவ க என்னுடன்தான் கோ நின்றவ. செய்தி கே. கொண்டு ஓடினவ." 'காளித் தாயே! னைக் கேட்டது இதுவ பொருள்தான் என்ன? மாலையில் அப்ப அழைப்பு வந்தது அ விட்டாராம்!
அம்மா கோயில் கொண்டிருந்தாள். ' கோயிலுக்குப் போவே நான் மறுத்துவிட்ே நம்பிக்கை பிறக்கவில் கோடு இல்லாத மனநி கள். அப்பா கட்டளையி குப் போ..!"
நான் கேட்டேன், நான் எதிலும் ஈடுபாட விட்டு விடுங்கள்
அப்பா புத்திமதி
கூறினார்."இந்த உலகத்
ஒரு பகுதியைத்தான் ட பக்கம் எமக்குத் தெரிய நாம் முன்னர் எண்ணி தீமையாக மாறுவதை நாம் துயருற்றவைெ நன்மையாக மாறியை தில்லையா? கடவுள் .ே பதைத் தவிர மனித மார்க்கம் உண்டா?
இன்னும் பல கூ தேற்றினார். நானும் ம ருந்து மீட்டு கோயில் ெ ஏதேதோ கதைகளுக்
மனம் விரும்பாத அ
காதில் விழுந்தது. ஆறு யின் கால்மேல் ஆமிட் கோயிலுக்கு வந்து திரும் நடந்துவிட்டது.
அப்பா கூறிய ஆே மாகக் கரைய என் மன கவலையில் முழ்கியது.
மனிதன் தனக்குத் களை ஏற்படுத்திக் கொ FIDLIOII. J. G.II GTGJ.)ITID நடந்து கொண்டிருச் Ο αδύτοδ)LD7
குளிரூட்டப்பட்ட கதவை திறந்து உள்ளே மேல் வைக்கப்பட்டிரு ரெஜிஸ்டரில் தன் பெய விட்டுத் திரும்புகையில் கொண்டு மனேஜர் கவிர "குட் மோனிங் ஸ "குட் மோனிங், ! லேட்
"இல்லையே ஸார் நேரத்துக்குத்தானே வ
ல்யாண மண்டபமே கோலாக பொறுப்பை இந்த இருபத்தியெட்டு வயதில் லமாக இருந்தது தன்னுடைய எடுத்துப்போட்டுக்கொண்டு எவ்வளவு ஒரே தங்கை புவனாவின் திருமணத்தை பொறுப்பாக செய்கிறான் என்று நினைத்து யாரும் குறை சொல்லாத அளவிற்கு பார்த்து கணேசின் அம்மா மீனாட்சி நடத்திக்கொண்டிருந்தான் கணேஷ் கணேஷ் கல்யாண ஆனந்தக் கண்ணீர் விட்டாள் G@16ኽ}qህ செய்யும் அலுவலகத்திலிருந்து மாப்பிள்ளை மணப்பெண்ணின் கழுத் அnஸ் தன் கைக்க மேனேஜர் முதல் பியேன்வரை கல்யாணத் தில் தாலிகட்ட *"。*( தார் 802 ஆபிஸ் சு திற்கு வந்திருந்தனர். தூவ திருமணம் நல்ல முறையில் நடந்து ார்த்தார் 岛、
கணேஷ் தெருவில் உள்ளவர்களும் *մ, Աpւգ5:55, "ஸார் என் கடிகா திருமணத்திற்கு வந்தவர்களும் சரி. இப்படி "வயதுக்கு வந்து எட்டு வருஷம் ஆகுது - , கூறிக் 16նդանանց ஒரு பிள்ளை நமக்கு இல் வெலவாசி ஏறுகிற மாதிரி இவளுக்கு வயசு நீட்டி கடிகாரத்தைக்
லையே என்று மனதிற்குள் மிகவும் வருத்தப் ஏறி கிட்டே போகுது ஒரு வேலையை LLLIGI தேடிப்போம். தங்கச்சிக்கு ஒரு நல்ல கொன் NOT,
ாண்டே அழைப்பு கேமராவும் வீடியோவும் படம் பிடித்துக் இடத்தில கல்யாணம் கட்டிக் கொடுப்போம் அழுத்தினார் கவிராஜ் கொண்டிருந்தது. என்ற பொறுப்பே இல்லாமல் தூங்குது ಆಶ್ಲಿ"
பாகு ஏழு மணிவரைக்கும் என்ற தன் 3' 6" தாயின் குரலை கேட்டு திடுக்கிட்டு எழுந்தான் "LSGML fifs. If,
flf(361 flóa) o_SI(3% r வட்ஸ் த 1835 ஸார் "ஓகே ஸ்டெனோ லுங்க" ∎ ጨQL0sia Aብሕu படியே உள்ளே வந்த
"60Liö GIGIGNT?" "8,36 670րի," "சரி நீங்க போங் "என்ன மிஸ்டர் அஸீஸ் கிறீர், லேட் ஆக வந் வேற நீர் எ முத்தவரா இருப்பதால காப்பாற்றிக் கொள்ளு *2 ,1,0 سے is
"MITIf SMITI GIAC திருக்கு என்னை தவற
ܡܓܛ ܢ ܐ .
எனக் கூறிக் கொண்ே : ܦܬܝܼ -ಇಂದ್ಲಿ அளில் அக்காரியாலயத்தி கணேஷ் கனவு கலைந்து விட்டது. வான | ang கடந்த பதின் வில்லாக மறைந்துவிட்டது கடமையாற்றும் : தன் தாய் மீனாட்சி நீட்டிய தேனீரை தொரு சம்பவம் நடந் வாங்கி குடித்தான் கணேஷ் தேனீர் கடக் தனது இருக்கை முடக் கென்று அது பங்கிற்கு கணேவுை ஸாக்கு வேலையில் ந திட்டிக்கொண்டே வயிற்றுக்குள் சென்றது.
"GTGSIGI LÓGYULi.
பாருங்கா என்றார் ம
மாப்பிள்ளை கேட்காமலேயே கணேஷ் அதிகமாகவே சீர்வரிசை செய்திருந்தான்.
।
பெண் போட்டிருக்கும் நகைகளே ஐம்பது சவரனுக்கு துளிகூட குறையாது என்று மண்டத்தில் உள்ள பெண்கள் பேசிக் கொண்டது கணேஷ் காதில் கேட்காம வில்லை. மதிய சாப்பாடு பிரமாதமாக இருக்கும் என்று கும்பல் கும்பலாக நின்ற
Jiangin (BLfMj, GN3, ITGSSIL III, 9,Git,
தன் கணவர் இருந்தாலும் குடும்ப
நவ.,15-21,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாது அவரையும் - கண்களைக் கசக்கிக்கொண்டே நான் ம் நான் பல தடவை படுக்கையிலிருந்து எழுந்தேன் உற்சாகமாக ப்போது அவர்கள் இருந்தது இரவு தூக்கத்தைக் கெடுத்த நியில் இருந்தார்கள் றியாலாவின் முகம் முழுமதியாய் இப்போதும்
"ஏனம்மா அந்த - மனதில் பிரதிபலித்தது. புவிரதம் அனுஷ்டிப் இவ்வளவு நாளும் வெறும் நண்பியாகப் அவ இப்போ கோயி பழகிய நியாஸாவை இன்று காதலியாக JIT?” காணப்போகிறேன் கல்லூரிக்குச் சென்றதும் பிள்ளை விபத்து முதல் வேலையாக என் காதலை அவளுக்கு ப்பு எடுப்பதற்காக தெரியப்படுத்த வேண்டும் என்று மனதுக் பில் சந்நிதானத்தில் குள் கூறிக்கொண்டே கல்லூரிக்குப்புறப்பட்ட டுத் தான் அழுது - போதுவிட்டு முற்றத்தில் பூத்திருந்தரோஜா
மலர் மனதைப் பறித்தது. [[]] |ഞ്ഞബ് 2.6
காப்பு விரதத்தின் கொள்ளும் மலரல்லவா ரோஜா
றியாஸ்ாவுக்குக் கொடுக்க வேண்டும் வின் தொலைபேசி எனும் எண்ணத்தோடு அதை பறித்து த அங்கிள் இறந்து எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்
கல்லூரிக்குள் நுழைந்ததும் அலை பாக ஆயத்தமாகிக் பாய்ந்த கண்கள் தூரத்தில் தோழிகளோடு |ள்ளை வெளிக்கிடுTLD" டன். எனக்கு எதிலும் ல. எதிலும் பற்றுக் MGAU. DGIGOLD, SIITILIAJ ட்டாார் "கோயிலுக்
"எதற்காக அப்பா? க இல்லை. என்னை
கூறுவது போல் தில் நடப்பனவற்றின் ார்க்கின்றோம். மறு T51, 156760LD 676T) பதெல்லாம் பின்னர் I : னயும் தீமையென்று ပြိုးပွါ}
G)GTLD பின்னர்
தயும் நாம் கண்ட ல் நம்பிக்கை வைப் 擂 99 " ஒரு இந்
¥ምህ.ffi፬ றி அப்பா என்னை O -
சிரித்துப்பேசிக் கொண்டிருந்த றியாஸாவை கண்டு கொண்டன. இதுவரை காலமும் அவளோடு நன்றாக நெருங்கிப் பழகி வயது பெண்பிள்ளை கதைத்து வந்த எனக்கு இன்று தயக்கமும் ரக் ஏறிவிட்டதாம். ஒருவிநடுக்கமும் ஏற்ப்ட் காரணம்புரிந்து பிய வழியில் அப்படி காதலிக்கிறேன் அல்லவா!'
கையிலே இருந்த காதல் ரோஜா தயா ராக இருக்கிறேன்' என்று தைரியம் கூறியது. தோழிகளிடம் விடைபெற்றுக்கொண்டே திரும்பிய நியாஸா என்னைக் கண்டதும், தானே சமாதானங் - முகமலர்வுடன் விரைந்து வந்தாள்"குட்மார் ள்கிறானா? அல்லது னிங் சொல்லி, அவளை வரவேற்றபோது, ஒரு விதி முறையில் பதில் சொன்னவள் என் கைகளைப் பிடித்து கின்றனவா? எது அதில் அவள் கொண்டு வந்திருந்த ரோஜா மலரை வைத்தாள்
னதைத் துயரத்திலி சன்றேன். கோயிலில் கு மத்தியில் என் தக் கதையும் என்
லாசனைகள் கற்பூர ாம் மீண்டும் ஆறாத
காதலர்கள் தங்களுக்குள் பரிமாறிக்
ஆனந்த அதிர்ச்சியாய் அவளை நோக்கி னேன். பழம் நழுவிப் பாலுள் என்று மனம் சந்தேகத்துடனும் சந்தோஷத் துடனும் கேட்டுக் கொண்டது.
"பாருங்க ஸ்பீர் இந்த ஆறுமாசமா வெறும் நண்பியா நான் உங்களோட பழகிட்டிருக்கேன் அது போலதான் நம்ம கிளாஸ்ல இருக்கிற பர்ஸானோடவும் பழ கிட்டிருந்தேன். ஆனா அத அவன் தப்பா
நினைச்சு வேறு மாதிரியா கற்பனை LøgsfjFL i før."
இன்னிக்குக் காலைல இந்த ரோஜாவை
என்கிட்டதந்து என்னைக்காதலிக்கிறதாவும் இது அவன் தர்ற காதல் ரோஜான்னும் கூறி என் கையில கொடுத்திட்டான் எனக்கு வந்த ஆத்திரத்தில் நல்லா விளாசித் தள்ளிட்
6.
நான் மெளனமாக கேட்டுக் கொண்டி ருந்தேன்
இந்த போய்ஸ்களெல்லாம் இப்படி இருக்காங்கன்னே தெரியல்ல. ஸ்பீர்! நீங்கதான் அவனுக்கு புத்திமதி இரவி படிப்பில கவனம் செலுத்த வைக்கனும் உங்களைப் பார்த்தாவது அவன் திருந்தட்டும் கிளாசுக்கு நேரமாகுது நான் வர்றேன் հունիր:
விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் றியாஸா என் மறு கையில் நான்கொண்டு வந்த அந்த காதல் ராஜா பத்திரமாக இருந்தது. நல்லவேளை றியாஸா அதைப்பார்த்துவிடவில்லை.
P.A.
மனேஜரின் அறைக் சென்று மேசையின் ந்த எட்டன்டன்ட ரைப் பதிவு செய்து
முடியவில்லை.
காலையில் தன் காதாலேயே ரேடியோ
வில் நேரத்தைக் கேட்டு, தன் கைக்கடிகாரத்
தில் டைம் செட் பண்ணியது எப்படி
கதவைத் தள்ளிக் பிழையாகலாம்? ாஜ் உள்ளே வந்தார். அன்றைய வேலை நேரத்தை எப் படியோ சமாளித்துவிட்டு வீடு சென்றவரின்
ஸ்டர் அஸீஸ் ஏன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
அனைவரிடமும் கடுகடுப்பாக இருந்தார்.
அதுவரை அமைதியாகவிருந்த வீட்டில்
வழக்கமா வார
அnஸின் கடைசி மகள் தனது "டியூசன்
ந்திருக்கேன்"
அஸீஸ் நேரத்தை
ருந்தது இலங்கை வானொலியின் சர்வதேச ஒலிபரப்பு அதுல பழைய டைம்தான் சொல்வார்கள் இப்போ நான் போட்டது உள்ளூர் தேசிய சேவை, இதுல புதிய டைம்' இப்ப விளங்கிச்சா?" எனக்கூறிச் சிரித்துக் கொண்டே ஓடினாள் மகள்
அப்படியே நாற்காலியில் சாய்ந்தார் அஸீஸ்
அடுத்த நாள்தான் இலங்கை வானொலியின் சர்வ தேச ஒலிபரப்பைக் கேட்டு தனது
LLMMMLL L Y L M S L E S T S S LLLLLL LTLTTS விபரத்தை மனேஜரிடம் கூறினார் அஸீஸ்
இருவரும் சிரித்தனர்.
『@-呂面H面
னேஜர் கவிராஜ் டிகாரத்தைப் பார்த் வர்க்கடிகாரத்தைப்
ரத்தில் எட்டு மணி NJIGMT (3 6046)ш காட்டினார் அஸீஸ் டியா? எனக்கூறிக் LрGMћIlo 660J GOш
எனக் கேட்டுக் ந்தான் ரங்கன். ச வரச் சொல்லும்" ா வந்தார். "மிஸ்டர் டைம் நவ்?
வை வரச் சொல்
வகுப்புக்களை முடித்துக்கொண்டு வருகை யில் 5 மணியும் பிந்திவிட்டது வந்ததும் வராததுமாய் வானொலியைத் தட்டி விட்டாள்,
"இத்துடன் இந்நிகழ்ச்சி நிறைவுபெறு கிறது. இப்பொழுது நேரம் 5 மணி 30 நிமிடம் இலங்கை வானொலி. அஸீஸ் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார், சரியாக 530 தனது வீட்டுச் சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தார் 600 மணியைக் காட்டியது.
"மகள் இங்க வாங்க! "6T6äTSI alITULIT?" 'ரேடியோவில 5.30 எங்கட வீட்டு சுவர்க்கடிகாரத்துல 6 மணி இதுல எது சரி மகள் எனக் கேட்டார் அஸீஸ்
"ரெண்டும் சரிதான் வாப்பா" எனக் கூறிக் கொண்டே ரேடியோவில் வேறோர் அலைவரிசையைப் பிடித்தாள். அங்கே செய்தி வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்
55).
"வாப்பா, நேரத்தோட நான் போட்டி
டினா புன்னகைத்த Gi.
க" எனக்கூறிவிட்டு இப்ப என்ன சொல் ததும் போதாமல். GóTG)GIGYSL GYIIIJ. G.) உமது மரியாதையைக் À15, Ffi GLITAIJ,1" கயோ தவறு நடந் ா நினைக்காதீங்க" ட அறையை விட்டு
,
பிரதான குமாஸ்தா ன்று ஆண்டுகளாக ஈக்கு இது போன்ற
தேயில்லை.
ல் அமர்ந்த அn ட்டம் செலுத்தவே
"மிஸ்டர் அஸீஸ் இதுபோல எங்கட உறவினர் ஒருவருக்கும் ஒரு சம்பவம் நடந்தது" எனக் கூறிவிட்டு விளக்கினார் மனேஜர்
"எனது உறவினர் ஒருவரின் 'ஹஸ்பன்ட் ஜப்பானில் இருக்கிறார். அவர்கள் வீட்டுக்கு எதிரில் போஸ்ட் ஒபீஸ்' இருக்கிறது. அதற்குத்தான் ஜப்பானில் இருந்து கோல்ஸ் எடுப்பார் அவர் ஜப்பானிலிருந்து சர்வதேச ஒலிபரப்பைக் கேட்டு இலங்கை நேரத்தை அறிந்து பின்னேரம் 430க்கு 'கோல் எடுத் தால் இங்கே 'சப்போஸ்ட் ஒபீஸ்' மூடப்பட்டி ருக்கும். ஏனென்றால் உள்ளூரில் அப் பொழுது ஐந்து மணியாகி இருக்கும்.
"ஒரு நாடு இரு நேரம்- அதிசயம்! என்றார் அஸீஸ்
"மிஸ்டர் அஸிஸ் இந்த நாட்டில் எது தான் உருப்படியாகக் கெடக்கு" என்றார் மனேஜர் கவிராஜ்

Page 18
கையை முடித் திறக்க கற்கண்டு வருகிறது! வாயை முடித் திறக்க வளையல் வருகிறது கண்ணை முடித் திறக்க ဤüးကြီးမျိုးနိ//} வருகிறது! பெண்ணை ஆசிர்வதித்தால் பிள்ளை பிறக்கிறது! பிள்ளையை ஆசிர்வதித்தால் பெரியாளாக சிறக்கிறது! சித்து முனியின் வித்தை அறிந்து கூட்டம் திரண்டது!
தொடக்கூட
9 முனியின் ெ 岛L*高L DGUIT GLI faraó) i Sib! அவள் ஆர் மின்னலடிக்கும் ஆ தங்க மோதிரம் 卧 முனி துணி படப்பட படை நடத் தொட்டு கணி கைக்ெ ஆசிர்வாதம் மடை திறந் உச்சியில் தொட்டு எத்தனைே ஊரும கரம முதுகு தடவும் இப்படியொ D D புரட்டியதில் T* திரவியம் சித்து முனிகளின் மெய்மறந்த முனி ಙ್:
annual காட்டில் மழைதான்! "வா குழந்தாய்" D 60)L IIICUBILITITD விசேஷ :: ೨||೧೧|೫೮ மீறினால் எனறு அழைத்தது LAGOP25 IULIGA) ~ உபயத்தில் பக்தியும் அரு 47a) சென்றவளின் l விரிந்து உயர்ந்து I கத்தியாகிவிடும் உச்சி தொட்டது. பொம்மிய முடி! மதவெறியாகி பைதிறந்து திகட்டாத முடிக்குள் அடுத்தாரையும் குத்தும் விபூதி எடுத்து தியது! புதிய அமு; ஒரு சரக்குகடையே I முடத்தனமாகி யூ எனறு ug/ of aui வைத்து நடத்தலாம் தன்னை எடுத்தாரையும் விரித்த கையில் அதற்குள்தான் குத்தும் வைர மோதிரம் கூடிக் களி லிங்கம் வளையல் IT E"3. இந்தப் பெண்ணுக்கும் ஆட வைப் கற்கண்டு யாவும் முனியின் வசீகரத்தில் இதுவரை நிதான்! அடக்கம் சிந்தனை மழுங்கியது வைரம் வந்ததில்லை! அடங்க ை சின்ன வயதில் I ஆசிர்வாதம் வாங்க தங்கம் வந்தது நீதான்! கண்கட்டு வித்தை வந்தவள் வெள்ளி வந்தது AGAL GOGAILL கறறதால, ஆட்கொள்ளப்பட்டாள்! இன்றுதான். நீதான்-இன் பக்தர்களின் கண்களை சித்து முனிக்கும் வைரம் வந்திருக்கிறது : கட்டுவது கைவந்தது! அவள் கட்டழகு நீ வித்தியாசமானவள் நீதான்! கண்கட்டு வித்தையை பித்துப் பிடிக்கவைத்தது வெற்றிக்குரியவள்" நாடவைப்ப வீதியில் செய்தால் முனி II å மந்த நீதான்-மன அது மஜிக் 醬 tேடுக்கள் E:? ந்ேதான் மாடாய் அ அதையே ஆசிரமத்தில் பின்னழகாக "இந்தா மோதிரம்" நிதான்" செய்தால் இரு மொட்டுக்கள் விரலை வருடி முனி முற்று அது அற்புதம் கண்ணுக்குள் சிக்காத அணிவித்தது! துறந்த நிை 45 Loyoît JoyousSITUúbl இடையளவு-அவள் நெஞ்சு ஏன் உளறினான் நம்புகிறவர்கள் கருத்துக்குள் சிக்காத துடிக்கிறது? மந்தாகினி
உள்ளவரை புதிரழகி G களுக்கென
கட்டபடியே
27, a *யாழ் மக்களின்பே
இதை அடுத்து ஷாஜாவில் அடுத்த" தீரும்? செ. Scale ITU EGITIGOLI
வருடம் ஏப்ரல் மாதம் கொக்கா கோலா flue. El கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் ಇಕ್ಷ್ இலங்கை இந்தியா இந்தியா இங்கிலாந்து பாகிஸ்தான் ஆகிய :* ಮಂಗ್ಳಲ್ಲಿ ಊಟಿಲ್ಸನ್ಗ್ ...* DJUP. அடுத்த வருடம் நடைபெறும் 7வது உல = கப்பல் சேவையை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் வரும் ம்ே கக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன் ளது. அக் கடை
9. ԱՔ 51. -2/ő ől 6000 திகதியுடன் முடிவடைந்துவிடும். நடக்கும் சாம்பியன் போட்டி இதுவாகும் e வருகிறது. SS SS SS SS SS SS SS SS S SS S SS S SS
டாக்காவில் நடைபெற்ற மினி உலகக் கோப்பைப் போட்டியைத்
S SS SS SS SS SS SS SS SS
நெல்சன் மண்டேலா சிந்தியா தென்ன வர்களுக்குக் கடிதம் மூலம் இருக்கிறார்களா எ
தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் வேண்டுகோள் விடுத் நாட்டு அரசு கூறிய அணி தென்னாபிரிக்காவுக்குச் துள்ளார். அந்தக் கடி ஆர். செல்வதாகத் திட்டமிடப்பட்டிருந் தத்தில், இலங்கை அர தது. ஆனால் ஊதியப் பிரச் "20 ஆண்டுகளுக்குப் கூறிக்கொண்டிருந்த சனை காரணமாக மேற்கிந்திய பிறகு தென்னாபிரிக்கா கூறப்பட்ட இராஜது அணியின் கேப்டன் லாராவும், வுக்கு விஜயம்செய்ய முன் அது குகநாதன் 2 உதவி கேப்டன் ஹூப்பரும் வந்த நீங்கள், தொடர்ந்து எந்த இயக்கத்திற் தென்னாபிரிக்காவுக்குச் செல்ல வேற்றுமைகளை மறந்து =வில்லை என்று மறுத்துவிட்டனர். மேலும் 7 டெஸ்ட் தொடரில் ஆட O/IE மறுத்துக் (0.5/7 வீரர்களும் இவர்களுடன் சேர்ந்து வேண்டும். என்று கேட் அம்இந்து இய தென்னாபிரிக்க சுற்றுப்பய டுள்ளார். பயிற்சி பெற்றுக்ெ ணத்தைப் புறக்கணித்துள்ளனர். அவுஸ்திரேலிய கிரிக்
20 ஆண்டுகளுக்குப்பின் கெட் வீரர்களுக்கு புலிகள்தாம் மட் மேற்கிந்தியத்தீவு அணி தென்னா அடுத்து மேற்கிந்தியத்தி :
வீரர்கள் மிக அதிக அள
பிரிக்காவுக்கு விஜயம் செய்யும்
வில் சம்பளம் வாங்குகின் வது என்று தமிழ்த்
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்
தது இச்சுற்றுப்பயணம், இத DGOTIT. ஒன்று
னால் தென்னாபிரிக்க தலைவர் தென்னாபிரிக்க TLD. ESIT
நெல்சன் மண்டேலா இவர்களுக்கு கடிதம் தொடருக்கு கனிஷ்ட 16 ஆயிரம் 1695 (3. RIA
டொலர்களும், சிரேஷ்ட ெ &lմլի ՄL/ժ ID է
ஒன்றை அனுப்பியுள்ளார். ரர்களுக்கு 50
மேற்கிந்தியத்தீவு அணியின் பயிற்சியாளர் கிளைவ் லொயிட், கிரிக்கெட் சபை உறுப் பினர் ஜோயல் கார்னர் இவர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில்
ளது உரிமைக்க முதல் 60 ஆயிரம் டொலர்களும் சம்பளமாக தாமும் போரா வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 2Cடு அதை ஆனால், இவர்கள் கனிஷ்ட வீரர்களுக்கு 22 கூறியிருந்தால் ஏ முதல் 25 ஆயிரம் டொலர்களும், சிரேஷ்ட லாம். 'வந்தேறுகுடி எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. வீரர்களுக்கு 60 முதல் 70 ஆயிரம் டொலர் என்று கூறிய பின்
இதனைத் தொடர்ந்தே தென்னாபிரிக்க களும் வழங்க வேண்டும் என்று கேட் ). இரும் கிரிக்கெட் சபைத் தலைவர் அலி பாச்சர் கின்றனர்.  ெகட்சிகள் தம்மைத
S S S S S S SS SS SS SS SSS SS SS SS SS S SS S SS SS SSL SS
சோதனையாளர் பிரெட்டிட்மஸ் என்பவரால் ·? வீசில் தவறில்லை: : "ஹர்பஜன் சிங் பந்து வீசும் முறையில் 5 ᏣᎧ : '? எவ்வித குற்றமும் இல்லை" என்று கூறியுள் :35/TØØ Col. ᏞᎫfᎠgyᎱ ᎧlᏧᏪᎥᎢ6ll L960 fIA LJD57 前, 颅 TLİ54/65ği முறையில் தவறு இருப்பதாகக் கூறி, சர்வ ளார். அத்துடன் ஹர்பஜனின் பந்துவீச்சை @三> 区ー」 தேசப் போட்டிகளில் பந்து வீசத் தடை
மேம்படுத்த சில ஆலோசனைகளையும் படையப்பா ர2
fulgiei. யகம் கமல் 629L'ILIL. · halaga na 'P'" DUDSENDIT
: அணியி பிரெட்டிட்மஸின் அறிக்கையும், ஹர்ப றுமை என்ன வேற்று
ஜன் சிங்கின் பந்துவீச்சு வீடியோ நாடாவும் என்ன?
லிருந்து நீக்கப்பட்ட ஹர்பஜன் சிங்கின் பந்துவீச்சு இங்கிலாந்தில் சோதனை செய்யப் LILL
விரைவில் சர்வதேச கிரிக்கெட் சபையின் பார்வைக்கு அனுப்பப்படும். அதன் பின் இருவருமே ெ ஹர்பஜன் சிங் சர்வதேச போட்டிகளில் உருவாக்கியுள்ளன பங்குபற்றுவார். O களும் நீண்டநாள்
L/60LILLI76/
இரண்டு நாட்கள் பயிற்சி சோதனை சர்வதேச கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சை இப்போதுதான் நீர் நாட்டது முற்றும் துறந்திருக்கிறீர்! 伤 ஆடையை
முற்றும் துறந்திருக்கிறீர்! நாட்ட ஆசையையும் இதுபோல்
துறந்திருந்தால்-மோக பின்மை வலையில் வீழ்ந்திருப்பீரா? தது! மீளா நோயில் ரித்து வீழ்ந்திருப்பீரா?" IIIa) என்று கேட்டாள்! |ழுத்தியது முனி குழம்பியது: 锣 "என்ன சொல்கிறாய் ரிந்தது! மீளாத நோயா?
யாருக்கு” என்றது! h மந்தாகினி சிரித்தாள்: 凸 "என்னுடன் கலந்தாய் னது உன்னுடன் கலந்தது Iliu LIGi. கொடிய நோய் அனுமதித்தாள்! ஆம் முனி |Leó எனக்குள் இருப்பது னொன்! கொடும் பால்வினை நோய்" கட்டியதும் முனிக்கு
மகிழ்ச்சி பாதி உயிர் போய்விட்டது ா புத்தகங்கள் உடல் வியர்த்தது கிறேன் "plair Goldun sain? ததசததை DI GÖSTGOLDALITAS GAIT?”
என்று அழுதது ா புத்தகங்களில் |றிந்திருக்கிறேன் இழந்திருக்கிறார். கமல் மருதநாயகத்திற்காக கத்தில்தான் தாடி வளர்த்திருக்கிறார். றிந்திருக்கிறேன்! ○三> ー
* சிந்தியா தமிழ்க் கட்சிகள் இந்தியாவை 5In! நம்பி ஆயுதங்களைக் கைவிட்டதால்தான் பொறுமைசாலிக் கட்சிகளாக மாறிவிட்டன ,ûDF” என்கிறார்களே? ஆயுதம் ஏந்த வேண்டும் நான் என்று முரசு ன்றி ரவிகரன், மட்டக்களப்பு. தான்! அப்படிக் கூறுவதாக நினைத்து சில பவளும் Allah, தலைவர்கள் கலங்குவதற்கு
பொறுப்பு: இந்தக் கதையை கேளுங்கள். ப்பவளும் தாது ஒருவர் பாம்பு ஒன்றை இறப்பில் இருந்து காப்பற்றினார். அதற்கு நன்றியாக " அப்பாம்பு "இனி நான் யாரையும் கடிக்க மாட்டேன்" என்று சாதுவுக்கு உறுதியளித் வளும் |ტტ/.
பாம்பு இனி தம்மைக் கடிக்காது என் பதை உணர்ந்த மொத்த கிராமத்து மக்களும் AIDID பாம்புமீது கல்லெறிந்தார்கள். அதனைக் தை 567. a ful பேரும் வழித்தினார்கள் சி சி விட்சு சாதுவிடம் பாம்பு தன் காயங்களையெல் D லாம் காட்டியது. சாது சிரித்துக்கொண்டே Aussa) அந்தப் பாம்பிடம் சொன்னார்: "நான் உன்னைக் கடிக்க வேண்டாம் என்றுதான் சொன்னேன். சீற வேண்டாம் என்று சொல்ல SITGI வில்லையே/ 阿°感湾T町 @三> >ー」
ாக்குவரத்து பிரச்சனை 'மருதநாயகத்தில் புதுமைகள்
மனோகரன், திருமலை,
எட்டப்பட்டு யுத்தம் பான்ற பிரச்சனைகளுக்
காலிகமே ஆனாலும் இரகசியமாம்! விடுவிப்பதாகக் கூறி @三> >ー」
சு, அம் மக்களுக்கான நம் அரசியல் கட்சிகள் பிரச்சனை
டத்தக் கடமைப்பட்டுள் களை உடனுக்குடன் தீப்பதில் ஏன்
பில் இருந்து தவறியும்
p a
ாபிரிக்காவில் புலிகள் ன விசாரிப்பதாக அந்த |ள்ளதே?
குகநாதன், கொழும்பு-1 சு தொடர்ந்து புகார்
என்னென்ன சிந்தியா?
GTko, 61,1,1). 600UGUIT, 6 ibLu606II. முடியில் தொடங்கி அடிவரை பல புதுமைகள் அதில் சில மிக
நாட்டம் காண்பிப்பதில்லை?
எஸ். கருணாநிதி, மாத்தளை. ஓர் உயிருள்ள தவளையைத் தூக்கி ஒரு கிண்ணத்தில் உள்ள கொதிக்கும் நீரில் போட்டால், உடனே அந்தத் தவளை மின்னல் வேகத்தில் தாவி வெளியே வந்து விடும். ஆனால் அதே தவளையை
தால் சகிக்க முடியாமல் குளிர்ந்த நீருள்ள கிண்ணத்தில் திரரீதியான பதில்தான் போட்டு, அந்தக் கிண்ணத்தை மெது ங்களுக்குத் தெரியுமா வாக சூடேற்றினால் அந்தத்தவளை ம் தாம் பயிற்சி அளிக்க பாத்திரத்தில் இருந்து வெளியேவரா ந்திய அரசு திட்டவட்ட மல் அதனுள்ளேயே கிடந்து ண்டிருந்தபோது, அதே சாகிறது. šasijai JGLDTLDIA அதைப் போல நம்நாட்டு ாண்டிருந்தன! அரசியல் கட்சிகளும் பிரச்சனைகள்
சிறிதாக தோன்றும்போது டும் தடுக்காமல், பின்னர் ரதி பெரிதான பின்னர்தான் ahuu கூத்தாடுகின்றன. ஆகவே
தவளைக் கட்சிகள் P என்று அழைக்கலாம். கம், தப்பில்லை. UIT. QB> D>>] க்க * fjögum sigltunumg கக் | (Upy-GJ GJU5bLug- UnTalk Ló ஒரு கதை தேடி எடுத்துத் Old தாருங்கள் ba ஏ. ஹனீஸா, பாணந்துறை. 67 சிறையில் பார்வை D/lb. யாளர் நேரம் கைதிகளை கும் அவர்களது உறவினர்கள் ழர் வந்து பார்வையிட்டுக் ள் கொண்டிருந்தனர். ஒரே aliý ஒரு கைதியைப் பார்வை JøMa யிட மட்டும் எந்த உற լիա வினரும் வரவில்லை. அந் தக் கைதியைப் பார்க்க சிறை அதிகாரிக்கு பரி of, தாபமாக இருந்தது. அவ *動 of th சென்று:
"நான் உன்னை ரொம்ப நாட்களாகக்
ரகுராம், ஹெதன.
கவனித்து வருகிறேன். உன்னைப் பார்க்க
நம் எதிர்பார்ப்புக்களை யாரும் வருவதில்லையே, உனக்கு உறவினர் இருவரது இரசிகர் கள் யாரும் இல்லையா?" என்று கேட்டார். Լւց 66Ո/ உடனே அந்தக் கைதி உறவினர்கள்
த ரஜினி தன் தாடியை
நிறையப்பேர் இருக்கிறார்கள்
"உண்மைதான் பெண் பித்தால் பலரை மோசம் செய்தாய் அப்பித்தால் நீயே அழிந்து போனாய் எந்தெந்தப் பொருளில் ஒருவன் பற்று துறக்கிறானோ அந்தந்தப் பொருளால் துன்பமும் நேராது 15Gum
GDLIGSTS Gyfla) ஆசை வைத்தாய் ஆடைகள துறக்க வைத்தாய்! ஆசைக்கு விலையாய் உந்தன்
வாழககையை தொலைத்துவிட்டாய்!
sangribPo மந்தாகினி சிரித்தாள் அது மரண ஒலி "யாதனின் யாதனின் நீங்கியான் -நோகுல் அதனின் அதனின் இலன்"
அதிகாரம் 35 குறள்: 341
லோரும் உள்ளேதான் இருக்கிறார்கள்/ என்று சலிப்போடு சொன்னான்.
தனியார் வானொலி தமிழ் அலை வரிசை கள் பெருகி வருகின்றனவே? நல்லதா?
ஆர். சித்திரகலா, கொழும்பு-09 எம்.ரி.வி புதிதாக சக்தி ரேடியோ ஆரம்பிக்கிறது. எந்த அலைவரிசையைத் திருப்பினாலும் தமிழ் செவியில் பாய்வது இன்பம்தான் ஒரு தனியார் தொலைக்காட்சி விளம்பரத்தில் குட்டிகளை சைட் அடிப்பது என்றெல்லாம் விளம்பர வாசகங்கள் ஒலிப்பது சகிக்கவில்லை. திருத்தலாம்
* விம்பாப்வேயிடம் இலங்கை அணி தோற்று விட்டதே
கே. யோகலட்சுமி, கொழும்பு-05 யானைக்கும் அடி சறுக்கும். தவிர விம்பாப்வே அணியும் அப்படி ஒன்றும் சாதாரண 'அணியல்ல, போராடும் அணி ஒரு காலத்தில் இலங்கை அணியிடம் இருந்த வெற்றி பெறும் உத்வேகம் விம்பாப்வே அணியிடம் அப்படியே இருக்கிறது. ஆகவே அதுவும் முன்னணியாகிக் கொண்டிருக்கிறது. EP E
* சிந்தியா! மகிழ்ச்சி என்ன விலை?
எம். றியாஸ், பொலனறுவை. சொன்னால் உள்ள மகிழ்ச்சியும் மல் போய்விடும்!
cija)/7
கமல்
சிந்தியா பதில்கள்
○三>区ー」 * ஆலயத்தில் தேங்காய் உடைப்பது ஏன்?
பி. மீனலோஜினி, தலாத்து ஒயா அகம்பாவத்தை உடைக்கிறோம் என்ப தன் அடையாளம்தானாம் அதுதான் சிதறு தேங்காயாக உடைக்கும்படி கூறுகிறார்களோ?
哑三> * தொழிலில் வெற்றிபெறக்கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சம் என்ன?
மு. நிரோசன், புத்தளம். மூளை அதற்கு உதாரணமான கதை ஒன்று:
பழைய கார்களைத் தேர்ந்தெடுத்து வாங்கி விற்பதில் ஒருவர் கில்லாடியாக இருந்தார். அவருடைய நண்பர் அவரிடம் "நான் ஒரு கார் மெக்கானிக் நானே பலமுறை ஏமாந்திருக்கிறேன். கார்களை பற்றி ஒன்றுமே தெரியாத நீ மட்டும் எப்படி நியாயமான விலையில் வாங்கி விற்கிறாய்?" என்று GALLI).
அதுக்கு அவர் சொன்னார்: "நான் காரை வாங்குவதற்கு முன்னர் அதனைச் சோதித்துப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு, நேராக கார் மலரிடம் போவேன். இந்தக் காரை விற்கப்போகிறேன். எவ்வளவு தருகிறீர்கள்? என்று கேட்பேன். உடனே அவர் விலையையும் தரத்தையும் கூறிவிடு வார். அதனை வைத்து அந்தக் காரை வாங்கினால் இலாபமா? என்று முடிவு Gall/Ga/Girl"
நவ.,15-21,1998

Page 19
ண்டவர் சாமு வேலுக்கு இட்ட கட்டளைப்படி சவூலை இஸ்ரயேலரின் முதல் அரசனாக சாமுவேல் திருப்பொழிவு செய் நார் ஆனால் ஆண்டவருக்கு ஏற்புடைய நல்லாத பல தீய செயல்களில் ஈடுபட்ட சவுல் து கர்த்தர் வெறுப்புற்றார். கர்த்தர் கேட்டுக் கொண்டதற்கிணங்க தாவீதை இஸ்ரயேலரின் | ITä. சாமுவேல் ஏற்றார். பெலிஸ்திய வீரனான கோலியாத்தைக் கொன்ற இளைஞர் தாவீதுக்கு மக்களிடம் செல்வாக்குப் பெருகுவதைக் கண்டு பொறாமை கொண்ட சவுல் தாவீதைக் கொன்றுவிடத் திட்டமிடுகிறார். சவுலின் மகன் : தானும் தாவீதும் இணைபிரியா நண்பர்களாகி விட்டமையும் சவுலுக்கு ஒரு பெரும்பிரச்சனை பாகிவிட்டது.
தாவீதை தான் கொன்றுவிட்டால் தன் தன் மகனான யோனத்தானே
து
4.
யோனத்தான் கூறிய அதே கருத்தையே தனது மனைவி மீகாளும் தான் சவுல் மன்னனுக்கு எதுவித தீங்கும் நினைக்கா ருந்தும்கூட அவர் ஏன் தன்னைக் கொல்ல னைக்கிறார் என்று காரணம் தெரியாமல் தவித்த தாவீது வீட்டை விட்டு இரவோடிர வாகக் கிளம்பினார். ஊர் எல்லையில் ஒரு மலையடிவாரத்தில் மறைவாகவிருந்தார்.
சவுல், யோனத்தானிடம், தாவீதைக் கொல்லப்போவதில்லை என்று ஆண்டவர் மீது ணையிட்டுக் கூறியபோதும் தன் தந்தை து யோனத்தானுக்கு நம்பிக்கை இல்லை. தீய ஆவியின் தூண்டுதலினால் அடிக்கடி சவுல் மனம் மாறுவதை யோனத்தான் நன்கு
O OOOOOOO: )
置
தாவீது நோபி சென்றார். அங்கிருந் கண்டு, தான் அரச பணி Bas) p_GTSCOT 2. GOTG | களில் சுற்றி வைக்கப்ப 麗 சொந்தமான வா பற்றுக்கொண்டார்.
ாவீது u SAMT GODGATU (Gol)||
வண்ணம் தோயே မှီးနှီး ရှိ Golf Clintinuous of சவுலின் ஒற்றனாகவு சவுலுக்கு தாவீது பற்
வுலிற்கென்
வெறுப்புக்கொள்ளக்கூடும் என்பதனால், யர் கையாலேயே தாவீதைக் கொலை ܕܠܵܐ 8 செய்ய வைத்து விடலாம் என்று சவுல் எண்ணி ார். பெலிஸ்தியர்மீது பேர் தொடுப்பதற் கான வழிவகைகளை வகுத்து, தாவீதையே படைநடத்திச் செல்லுமாறு சவுல் பணித்தார். அவ்வாறு நடைபெற்ற REGIUM தாவிதே வெற்றி பெற்றார்.
கோலியாத்தை வீழ்த்தும் வீரனுக்குத்தன் திருமணம் முடித்து வைப்பதாக முன்னரே சவுல் அறிவித்திருந்தார். ஆகவே தாவீதைத் தன் 燃 மகளான மேராபுவை மனம் முடித்துக்கொடுக்க சவுல் ஆயத்தங் களைச் செய்தார். ஆனால் அப்பெண் அ யேல் என்பவனை மணந்து கொண்டாள். சவு வின் இரண்டாவது மகள் மீகாள் தாவீதை விரும்பினாள் இதற்கு சவுல் அனுமதி அளித்தார். திருமணமும் நடந்து முடிந்தது. தனது மருமகனாகிவிட்டதாவீதைச் சுலப மாகக் கொன்றுவிடலாம் என்று சவூல் கருதி னார் தாவீது தனது மனைவி மீகாளுடன் தங்கியிருந்த வீட்ட்ைச் சுற்றி காவலர்களை சவுல் அமர்த்தினார். சந்தர்ப்பம் பார்த்து தாவி தைக் கொன்று விடுமாறு க்கு சவுல் ஆணைபிறப்பித்திருந்தார். இந்த இரக சியத் திட்டம் எப்படியோ தவீதின் மனை கோளுக்குத் தெரிந்துவிட்ட வாகத் தனது கணவனைத்தப்பிச் செல்லுமாறு அவள் கேட்டுக்கொண்டாள். அதன்படி பலக எளியினூடாக தாவீதை மீகாள் தப்பிச்செல்ல
வைத்தாள்.
யோனத்தானின் உறுதி
சவுல் தனது மகன் யோனத்தானிடம் தனது e தாவீது உயி ருடனிருந்தால், தனக்குப்பின் அரியாதனம் ஏறும் சந்தர்ப்பம் யோனத்தானுக்குக் கிடை புர்து என்பதனால் தாவீதைக் கொன்றுவிடப் போவதாகக் கூறினார். தனது உயிருக்கு ான நண்பரைத் தனது தந்தை கொல்லப் போவதாகக் கூறியது போனத்தான் அதிர்ச்சி யடைந்தான். அத்துடன் மன வேதனையும் அவனை ஆட்டிப்படைத்தது.
யோனத்தான் ಸಿà: அருங்குணங் களையெல்லாம் எடுத்துரைத்தான் தன் நண்பனைக்கொன்று விட்டுத் தான் அரச இருப்பதை எப்போதும் விரும்பப்
பாவதில்லை என்று உறுதியாகச் சொல்
னான். தன் நண்பன் கொல்லப்பட்டால் தானும் உயிருட்ன் வாழப்போவதில்லை என்றும் GgFMT GOT GOTT GÖT.
யோனத்தானின் வார்த்தைகளைக் கேட்ட சவுல் ಫ್ಲಿಕ್ಟಿಕ್ಗಿ எக்காரணங்கொண்டும் தாவீதை தான் கொல்லப்போவதில்லை என்று ஆண்ட்வர் மீது கூறினார்.
னது தந்தையின் கருத்தையோனத்தான் தாவீதிடம் கூறி, எப்படியாவது சில காலம் தலைமறைவாக இருக்கும்படி தெரிவித்தான்.
அறிந்திருந்தான். ஆகவே வெளியூரில் சென்று சிலகாலம் தலைமறைவாக இருக்கும் படி, தாவீதின் மறைவிடத்தில் அவரைச் சந்தித்த யோனத்தான் கூறினான் இணை ரியா நண்பர்களிருவரும் ஆற்றொனாத் துயருடன் பிரிந்தனர்.
ாளின் இல்லத்தைச் சூழ்ந்து நின்ற சவுலின் காவலர்கள் அடுத்தநாள் அதிகாலை யில் முன்கதவைத் தட்டினர் மீகாள் கதவைத் திறந்ததும் காவலர்கள் உள்ளே புகுந்து தாவீது எங்கே என்று வினவினர் தன் கணவர் சுகம் னமாகப் படுத்திருப்பதாக மீகாள் கூறினாள் உருவிய வாளுடன் படுக்கை அறைக்குள் சென்ற ஒருவன், படுக்கையில் துணியால் CUPLUULg (D159, 9 (5615 6055 (5600TLITGOT துணியை இழுத்தெறிந்துவிட்டு வாளை ஓங்கி னான். ஆனால் படுக்கையில் தாவீதைக் காண வில்லை. அங்கே ஒருசிலை மட்டும் கிடந்தது. ஓடிச்சென்று மன்னன் சவுலிடம் விடயத் தைச் சொன்னார்கள் மகள் மீகாளை அழைத்து மன்னன் விசாரித்தார். தாவீது தன்னைக் கொன்று விடுவதாக எச்சரித்து விட்டு இரவோடிர்வாக ஒடித்தப்பிவிட்டர் என்று பொய் சொன்னாள் தனது திட்டத்தை தாவீது அறிந்து கொண்டிருப்பதனால் தனக்கு மென்மேலும் ஆபத்து அதிகரித்துவிட்ட் தாகவே சவுல் கருதினார்.
enപ്രബേബ്ബ് ട്രേb
தாவீது இராமா என்ற இடத்துக்குப் Curton it. :ತಿ சாமுவேலைக் கண்டர் எக்காரணமுமின்றி தன்னைக் கொல்வதற்கு தாவீது திட்டமிட்டிருப்பதையும், அவர் செய்த காலை முயற்சிகளைப் பற்றியும் சா GEGAJGASILú கர்த்தரின் கிருபை னால் தாவீதின்மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் அதனால் அவர் பெற்றுவரும் செல்வாக்கையும் பற்றி சா : ஏற்பட்ட பொறாமையும், 體 அரசபதவிக்கே ஆபத்து நேர்ந்துவிடுமோ என்றஅச்சமுமமேச்வுலை ஆட்டிப்படைக்கின் றன என்பதை அவர் உண்ர்ந்திருந்தார்.
தாவீதையும் அழைத்துக்கொண்டு சாமுவேல்
நாவோத்துக்குச் சென்றார்.
နှီဖွံ့ဖြိုးစွန် தாவீதைப்பிடித்துத் தன்னிடம் கொண்டு வருமாறு சவுல் தனது வீரர்களையும் ಛೀ! அனுப்பி வைத் தார். அவ்வாறு சென்றவர்கள் சாமுவேலையும் தாவீதையும் நாவோத்தில் கண்டவுடன், தாங்கள் எதற்காக அனுப்பப்பட்டார்களோ, அதை இறைவாக்குரைக்கலானார்கள்
மற்றொரு படைத் தொகுதியினரையும் சவுல் அனுப்பினார். அவர்களும் முன்பு சென்ற வர்களைப்போல் மாறி விட்டனர். அதன்பின்னர் சவுல் தானாகவே இடு நாவோத்தை அடைந்தார். அங்கு சென்று சாமுவேலைக் கண்டதும், சவுல் தனது மேலாடைகளைக் களைந்துவிட்டு இறைவாக்குரைத்தார்.
1. கே. காயத்திரி,
2. மிக்கல் டிலக்சி, 3ம் வட்டாரம், நிலாவெளி, திருமலை,
கலைமகள் தமிழ் வித்தியாலயம், ஹொப்டன்
திருமறை3) விடைகு-பெலிஸ்தியர் படையைச் சேர்ந்தவன்.
urflex Gug9036urir :
3. எம்.என். நிலவ்பர், இல, 127/B, றந்தெனிகம, மஹோ 4. கே.ஆர். மலர், இல 4, உலப்பன வத்த உலப்பனை
5. செல்வி செல்வம் சுதர்சினி, வின்சன்ற் மகளிர் உயர்தரப்பாடசாலை, மட்டக்களப்பு
தருமறை 35 வினா
நவ 21க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TTLT 00 S TTLTLLL LLLLTS TSTLLS0SLuLS 000LLS LLLLLLLLS
தாவீதுக்கு உதவிய குருவின் பெயர் என்ன?
நவ.,15-21,1998
லையில், தான் இன்ன கொள்ளாமல் பைத்தி மும் போட்டார்.
TGOGO G
(ՑԵԱԵ
தாவீது அதுல்லா சில நாட்கள் அங்கு : அவருடைய சகோதரரு களும் வந்து தாவீதைக் அழைத்துக் கொண்டு சென்றார். தனது உற UITE LOG O alib gi யூதா நாட்டுக்குப் புற
TIT SOLIDIQ),
அகி ಛೀ பற்றி சவு LDóT GOT SOM LÚDIÓAJ TLDMTs குரு அகிமிலேக்கையு சார்ந்த அனைத்துக்கு வருமாறு அழைத்தார்.
N 2.
தவுடன், அவர்கள் தாவி சதித்திட்டப் சாட்டினார். இதனைக் குத் துணுக்குற்றார். Ш00 100 sur. 嵩
SOTTOMU (GOB) ta: குருவையும் உறவினர் மாறு தனது ஏவலாளர் யிட்டான். ஆனால் கொல்வதற்கு அவர் தனது ஒன்றனான களைக் கொல்லுமா அவன் மொத்தம் எண் யும் வெட்டி வீழ்த்தினா நோபில் நகருள் புகு பெண், சிறுவர்கள் மு: D96.60 EL855. குவு
அபியத்தார் என்பவன் கொண்டான். தாவீதி புரியும் கொடுமைகளை தாவீது தன்னுடன் ம் அழைத்துக்கொள் 端 பாதுகாப்பாகத்தர் தனது நண்பர்கள் மூ யோனத்தான், ஓர்சா கண்டு கொண்டார், ! கொண்டனர். இறை தந்தையின் கொலை தப்பிக்கொள்வார் எ கையை தாவீதிடம் கூ படி யோனத்தான் சே "என் நண்பனே! நிரம்பப்பெற்ற உம்பை Gumgü, Glört 66) அரசனாக ஆண்டவே திருக்கிறார். அரியை சோச்சம் போது அரு உதவியாளனாக இரு தாவீதிடம்இவ்வா தாவீதை ஆரத்தழுவி LDUULLIT60T.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

GlLuft தொழில்
பிரிக்க முடியாதது
பிரிந்தே இருப்பது டத்துக்குச் LDA)ő, 605ő. நிறைந்திருப்பது
என்ற ESCU59||SIGILDE யாக வந்திருப்பதாகத் பற்றார். அங்கு துணி டிருந்தகோலியாத்துக் ள்யும் குருவிடமிருந்து
குறைந்திருப்பது
வந்ததையும் கோலி (560) DUITS55. ற்ற்தையும் அங்கிருந்த என்பவன் கவனித்துக் ன்- சவுலின் கால்நடை தலைவன். அத்துடன் இருந்தான். இவன் நிய தகவலை அனுப்பி
பிடித்த பாடல்
சமீபத்திய எரிச்சல்
நம்புவது த்தான் 岛@ 亚叫T岛š ம்ெலக்குதாவீதுக் ULUS 2956)||956II LI DADI ULI ன்னுக்குத் தெரிவிக்கப் -" "나 தைப் பிடித்தே ஆக் ண்டும் என்ற்துணிவுட்ன் ல் தனது பரிவாரங் டன் புறப்பட்டார்.
தன்னைத் தொடர்ந்து ல் வந்து கொண்டிருப் தத் கேள்வியுற்றதாவீது, JG GJITrs LLDITO, LIGA) டங்கள் பூண்டு-தலை |றவாகச் சென்றார். ögsör LD6ör GOT GOTT GOT க்கீசு என்பவன் முன்னி ார் என்பதைக் காட்டிக் காரனைப்போல் வேட
காஞ்சம் சூப்பர் பட்ஜெட்டு-இது ராக்கெட் பட்ஜெட்டு யுத்த பட்ஜெட்டு-இது யுத்த பட்ஜெட்டு
குண்டு வாங்க நிதியிருக்கு ரவுண்ஸ் வாங்க நிதியிருக்கு
விதம் விதமா கவசவாகனம் 1 yaşüb yas Lorres, Gurr salınır. GUTü.
அழகழகா யுத்த ஆயுதம்
J9ILOT ?
KK |
யாழ் பயணிகள்
கவசமாக இருத்தல் g|ഞഖ58 സ്ത്രഥ
வடக்கும்
சரக்குக்கப்பலில்
மனிதர்கள் என்ற
சோதனையும்
இது நீரோடு
காற்றில் பறக்கும்
அதிஷ்டத்தை ബl F ഞl. S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS S S S S S S S S
踢 போதுமா இன்னும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
TI-IIIIIIIIIII
f6ffluuior Götasol
தெற்கும்
மனிதர்கள்
மரியாதை
கெடுபிடியும்
செல்கின்ற ஒடம். இதில் நியாயங்கள்
u6ਲ606uਲੰਤGi?
வாக்குறுதிகளும், காத்திருப்பும்
இந்த அர சாங்கத்தின்மீது ே நாங்கள் விரக்தி அடைந்திருப்பதாக கூறனோ மே தவிர கோபம் கொண்டிருக் கிறோம் என்றோ அதிருப்தியும் எரிச்சலும் கொண்டிருக்கிறோம் என்றோ கூறவில்லை என்பதையும், ஆதரவை விலக்குவது பற்றி தொடர்ந்து ஆதரவளித்தபடி சிந்தித்துக் கொண்டே இருப்போம் என்றும் ஆதரவாக கையை உயர்த்தும் போதும் எங்கள் எண்ணம் எல்லாம் ஆத ரவை விலக்குவது பற்றியே இருக்கும் என்றும் நம்பாத
FiLLLJLJLJLLL எல்லாம் வாங்கலாம் வர்கள் விஷமிகள் தீயசக்திகள், கிரிமினல் குற்றம் செய்ய
சூப்பர் பட்ஜெட்டு C வர்கள் என்பதை கூறிவைக்க கடமைப்பட்டுள்ளேன்.
d சென்று
ங்கியிருந்தார். அங்கு
ம் நெருங்கிய உறவினர்
கண்டனர். அவர்களை GuDITUITSL Logorgot Gof Lün ólgisgosstú ungistrú úU6)Lögss. Úlótólft ப்பட்டு எரேத்து என்ற
ாவீதுக்கு உதவிய
also : கூறினான். மன்னனும் ம் அவர் குடும்பத்தைச் ருக்களையும் தன்னிடம் அவர்கள் வந்து சேர்ந்
துடன் சேர்ந்து தனக்கு போடுவதாகக் குற்றம்
கேட்ட குருஅகிமிலேக் தாவீது அரச விரோதி III.
ன் வார்த்தைகளைக் வுல் ளையும் கொன்று விடு களுக்கு சவுல் கட்டளை ர்த்தரின் குருமாரைக் கள் முன்வரவில்லை. தோயேகுவிடம் குருக் று ஆணையிட்டான். பத்தைந்து குருக்களை ன் அதுமட்டுமல்லாமல் து அங்கிருந்த ஆண், லானோரையும்தோயே
கொன்று குவித்தனர்.
ல்வர்களுள் ஒருவனான எப்படியோ தப்பித்துக் ம் ஓடிச்சென்று சவுல் SlayLord வந்து சேர்ந்தவர்களை டு ஒர்சா என்ற இடத் யிருந்தார். இதனைத் ம் அறிந்து கொண்ட சன்று தன் நண்பனைக் ருவரும் ஆரத்தழுவிக் ன் கிருபையால் தனது မျိုါမျိုး தாவி ற தனது திடநம்பிக் தைரியமாக இருக்கும் ட்டுக்கொண்டார்.
ஆண்டவரின் அருள் என் தந்தையால் 器 யாது. இஸ்ரயேலின்
உம்மைத்தேர்ந்தெடுத்
ாயில் நீர் அமர்ந்து அர கநானமர்ந்து, உமது பேன் அஞ்சாதீர்!"
கூறியயோனத்தான் டைபெற்றுக்கொண்டு
(தொடர்ந்து வரும்)
க என்ன ஐசே பட்ஜெட் கம்பியூட்டரிலே
ரெடியாகியிருக்கும் போல கிடக்கு மு:பட்ஜெட் கம்பியூட்டரிலே பட் நாட்டு நிலைமை கற்காலத்திலே ஜெட் வேகத்தில் யுத்தச் செலவு, குட் என்று சொல்லவோ முடியும்? வெட்டொன்று துண்டு ரெண் டாக துணிச்சலாக பிரச்சனைகளை தீர்த் தால் பட்ஜெட் குட்ஜெட்டாக பாயுமல்லோ பிரச்சனை தீர்ந்தால் பிறகு குளிர்காய நெருப்பு இல்லாமல் போய்விடுமல்லோ குட்டை இருந்தால்தான் குழப்பிக் குழப்பி மீன் பிடிக்கலாம். யுத்தம் நடந்தால்தான் அதைச் சொல்லிச் சொல்லி ஷோ
KILLGUTib. மு:இந்த முறையும் டமில் கட்சிகள் பட் ஜெட்டை ஆதரிப்பினமோ? அல்லது கிளர்ந்தெழுவினமோ? க சூரியன் வடக்கில் உதிக்காது. தமிழ்க்
கட்சிகள் அரசை எதிர்க்காது. மு: கூட்டணி வாலாக்கள் மட்டும் பாதுகாப்பு செலவை எதிர்க்கிறோம் என்று காட்டிப் போட்டு பட்ஜெட்டுக்கு ஆதரவாக ஜெட் வேகத்திலை கை உயர்த்துவினமாக்கும் க அரசுதான் தங்கள் மேயர்கள் பலியாகக் காரணம் என்று ஆனந்த சங்கரி கூறினவர் அப்படிச் சொல்லிப்போட்டு ஆதரவாக வாக்களித்தால் என்ன அர்த்தம் மு:மேயர்களை பலியாக்கியதற்கு தாங் யூ
வெரிமச் என்று அர்த்தம் க அரசுக்கு கொடுக்கும் ஆதரவை விலக்க யோசித்திருப்பதாக அறிக்கை விட்டவை
முஅது தம்பிமாரின் கோபத்தை தணிக்க
திரிக்கப்பட்ட கயிறு க: ஏனைய டமில் கட்சிகள் என்ன செய்யப்
Gumtafsirib? மு:அண்ணர்மார்
காட்டும் வழியம்மா
سے ہیں۔
நாங்களும் வந்தோம் சரணமம்மா என்று கை உயர்த்தல்தானாக்கும். க: நவம்பருக்கு முன்னால் தீர்வு என்று பேராசிரியர் பீரிஸ் கூறியவர் அல்லோ பொதியை அவிழ்த்தமாதிரித் தெரி Gugögma). மு:பட்ஜெட்டும் ஒரு பொதிதானே க எல்லாம் கிடக்கட்டும், சரக்குக் கப்பலில் ஆடு மாடுகள்கூட ஏற்றுவது கஷ்டமாம். சனத்தை ஏற்றி இறக்கி சாதனை படைக் கினம் பார்த்தீரோ? மு:சனமல்லோ சாதனை படைக்குதுகள் மூச்சைப்பிடிச்சு, கடல் தண்ணியில் குளிச்சு, டீசல் மணத்தை சுவாசித்து சரக்குக் கப்பலிலும் மனிதர்கள் பயணிக் கலாம் என்று நிரூபிக்கினமல்லோ க: அதென்னவோ தெரியேல்லை, வெளிநாடு போற ஆட்கள் மட்டும் கொஞ்சம் சந் தோசப்படுகினம். மு:அதென்ன சந்தோசம்? க: வெளிநாடுகளில் எல்லைகளைத் கடக்க பவுசர்களுக்குள்ளும், கார்டிக்கிகளுக்குள் ளேயும்தானே பயணம் செய்ய வேண்டும். அதுக்கு சரக்கு கப்பல் ரவலிங் ஒரு றெயினிங்காக இருக்குமல்லோ? மு:அப்படிப் போடும் அரசாங்கம் நல்ல யோசனையில்தான் செய்கிறது என்று சொல்லுகிறீர் உம்மை டமில் கட்சிகள் கண்டால் விடமாட்டினம் அறிக்கை எழு தக் கடத்திக் கொண்டு போகப்போகினம். க: சேச்சே டமில் கட்சிகளுக்கு அதுக்கான அவசியமே கிடையாது. ரெடிப் பொசி சனில் அறிக்கை இருக்குமாம். திகதிகள் உட்பட சில மாற்றங்களை செய்துபோட்டு பத்திரிகைகளுக்கு அனுப்ப வேண்டியது தானாம். மு: சூப்பர் அரசியல் O

Page 20
SEST TOT CAPUT
i Wami Liisi egi:TEM il li
| Gunung Hilir lan Titulluar
Ilgi ir Mīlī I பாசத்துள்
பத்த படத்ளது LTTT ாங்கெங்கொன்ர்கள் GE" FA" ürf sil ü allel Kilpailun NHäIh Ii I J.
ங் huyumluluwara valifilm SAM
ாட்டிாடிக்கும் படிக்கப்படும்பங்கள் மட்டும் மிகவும்
விடுகின்றன வளிவிருந்து ஊற்டுெத்துருள் பொதுவாக காக்கடிகாரம் wwI MAI PATRIOTIMA வந்து ாவின் கருவிகளாக நறுக்ா
untura ாக தெதியர் Iuliau mislinks LLSLZLLLLLLL S LLLLL LL LLL LLL LT TL T T LT MS SS LS LS LS LSS LSL LSL LSLSL LSuu TTTTu T L TTT TTTLL SS L T T T aa
பெறுவதியின் பரப்பள்ளந்தின் பிரியில்ான்றுபட்டான்ா பயமே வி விகித авити ни тун Пан. E REGINALITEIT ELAN MITIA maar El HA நொறுகின்றா நாள் பதிந்து பாதிக
ாாந்து காடா ILS ni தும் டரிங் பள்ள நற் வர்தான் பிவருமய மியாரும் ந்ள் பாட்டாத பாபு மிரரி ப்ே M.L. lului Anus
Girl in ILITANTI P. ELT யாங் டய
INITI NAN LIII
TH || WHJK பின் ாேத்த ப
■直L』 TILIN
இல் து
SIN El
* விராயா துரதங்காளக் கொண்டு புந்தின்போது ஒரு காயத்தில் பயன்படு தற்போது சர்வதேச ரீதியில் நடை செய்யப்ப
பயிரிகளிடம் நடமுறையிலிருக்கிறது படத்தின் கானப்படுவது ஒருவகை து பருவம்பிப்புழநன்ான எதாவது ஒரு பிரா IŠ KILI Wirra Luj ViviilisuudeG AN G7 is பெரிதாப ரோமங்கள் தென்படுகின்றன் அத்தாயும் பிராயா வித்வ ரப்பின
தாவது ஓர் எதிரிபிதனைத் ஸ்ாடி ரோங்கள் முத்துவிடும் அவற்றுள் பொதி
KENYAWA பாய்விடும் ெ
பா புடா பாப்
முழுமமாக வளர்ச்சி அடைந்த பின்னர் உள்ள தோற்றத்துக்கும்
வைக்கும் முற்றிலும் விந்தியாசமான நிலையே விருக்கும்
: வெளிவரும் விவை கூட்டுப்பு
un Mi Nuuslu uLL MALI ULI R : பார்க்கும்போதே அருவருப்பபடத்தில்ானப்படும் பிப்புழுதான் பல LLLLLL LLL LLTLLTTTLLLLLT LL TTT T LL TTTLL TTLT LLTTS LLTLTLTT பிருக்கிறதல்லாதவருக்கும்ாத்தாள விந்தியாசம் அது பூச்சுடன் பாதுகாக்க நாக்குதல் நடத்துகிறது பார்த்ா S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S - இந்தியக் கிரிக்கெட் அணியின் நம்பிய நட்சத்திரங்களில் ஒருவர் அங்குங்ா ா போட்டிகளுக்கு முன்புவரை ஒரு நாள் போட்டிப்பது கொள் முடித்திருந்தார்.
மற்கு மேற்பட்ட சர்வதேச ஒருநாள் போட்டிகளில் முடிந்திரிக்கெட் வீரர்கள் வால்வது இடம்கும்ளேக்கு முதலிடம் இந்தியாளி கப்டன் பாருத்துக்கு அவர்
ாட்டிகளை தாண்டிரன் குவிப்பிள் டவ சாதனையும் பாடந்துவிட்டார்
பொட்டிகளிங்கும்ளே விக்கெட்டுகளை சாய்த்திருந்தாாடுத்தரங்கள் பெரிய பெங்களும் பிறந்த தம்னே முதன் முதலில் காமிங்கியது சார்ாவில் வங்ாக எதிரா போட்டியில்தான்ாயம்ாமிங்ாேரும் ரங் TLL LLLLLLTT TTT L LLL T L L S L L T L T LTTTT TT LL L TT T
வாந்தான்ற பெருமையும்பெற்றார்ாபோட்டியில் யாப் எதிராக வது விக்கெட்ட கொந்தார்.
LLLLLL LLLLLLLTLLLLLT TTTLLL S S LLL TTTLZ
விக்கெட்கொய்ந்து மீறப்பு:மேலும் ாதான் செய்ய காந்திருக்
நா
: u !,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

you on ாட்டுப் பொமா
FIL LI TALI
:பாக மாட் காட்
|ராப்பரேஷன் கம்பரில் நிறுவனத் தியன் கடுந் அத்தாழ பயன்மத்திருக்கிறது
LLLL LL LLL S T TTLTLLL SSS TTTTTTLT TTDu S LLLL TTTTS மீட்டர்ன் அமைந்து Micha smrti HII கிராம் மட்டுமே ப்யாதொல் புங்கப்படம் தொங்காட்டுப்பது IMPEITAT மாறிவருகிறது லுயா கப்பாள் நாடு Mühülität Maso uten கடுகு
ர்ர்ார்கள் புதிதாக அறிமுகமாகின்றன First plural Li dan lil Mill lill-IU, li lill Lg Lilli lil Mikiel பந்தும் வட இந்த அள்ள பட்ட பெரிய பிரிப்பு ரொட்டிகள் ப்ெ பெட்ட்ங்க்ள் க்கின்றார் |க்ாகிராம்பிய தவிர மூன்று ய பெரிய விட அழாதோபிதா டாவுகள் யா LILI - MauLieu aliulo, | AG ரு பங் ஆகள் ாற்றும் அடி சங்குவம் அான்
S S S S S S S S S S S S S S
= யான் பாதாஸ் ம
LL S TT TTTT TTTTLT SS SYLSLL LS LSSLLLLLZS S SLLLLS | als altssour- Tilli {ನ್ನು CAN
PETER
எந்நன்ா பதிப்புக்குள்ளும் டர்பு
பதில் பொருளாதார வாழ
கட்டடங்ாள் பருவாகிவருகின்றா நகர
நவிரத்துவம் பெறுகின்றது புரு மீட்டர் அபுரத்தி
பங்காய் உலக பொதாதார
i HIH : Hi HIH II
பருது ஆகள் ாதம் பிக்கட்டடத்துக் TIT LI LIL LI IL I Mill ஆரம்பமாகியது ம்ெ si ri i Ti II. பாடயும் என எதிர் பாக்கப்படுகிறது
படத்தில் காப் படுவதும் ஒரு புதுபா யா கட்டடம்தான் பாடப்பன் நொளம் ாட்சிக் கோபுரம் இது யாகும் ம் நூறாள் டில் உயரத்தில் Laula ITTA, NASANF
ரொபர் ாட்சி கோபுரங் துே மாளிக்கப்பட பள்ளதாம் பாருங்கள், நாங்கற்காக சென்று கொண்டிருக்கிறோம் கொழும் ல் பிருந்து Grill Tir ப்ெபள் விட்முடியவில்ாவ ன அர ம் நாடுக்குள் இப்போதே தங் மக்காள கொண்டு
யாராவிட்டது
ர களிலும் ஏற்பட Ey in Hilli fiki/İstilik TIFTlifl
திரா முறியடிக்கும் முறை த்தப்பட்டு வந்தது. இம்முறை டுவிட்டது ஆளாள் பிம்முறை
பண்ாத்துப் பூச்சியின் புழுப் நாடித்தாய் அய்யிராவிய
படம் முழுவதும் சிறிது து சாதாரா ரொமங்ா
LTTu TTTT S TT TTTTT T TT TT T TT T TT T TS LLu L uT L L L SLLLLL TT LL LL SZ S S S LLLLLLL TTTD ா பா மற்றும் பாாமிய விருதம் பார் LL L SZ TT T TT L L S TT S TTT S L S TTTTTTS TT LLL LL LTS S LT TT T TTTS TTT T LLLTS TTTTS T L LTTTTLTST T TTTTTSZTTTT L T T L T S T T S T T T T T T L TTS L LL LSL T SS TT T T S T L T T S T S S S S TTTT T TT S T L LSSS S LLTLLLLLT LL TT TS T TTLLLLLLL L LL LLLLLLLLSS T LL LLuS L ZS L ZSZ L S T S S u S T T S DD D D LLLS I will in UMUNUMO | || LINNUMMER GO HIMNO
MANTE
■-1,1川