கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.11.22

Page 1
gistered as a News Paper in Sri Lanka
SRI LANKAS NATIO
 
 
 

E
பக்கம்?) .סטח6 הופ அகு நவ32-28,1998
AMI W DIDKA LD|J Er, 2284
SIGNINGGUGÜ

Page 2
  

Page 3
வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர் காமரின் தென்னாபிரிக்கா விஜயம் தோல்வி பில் முடிந்திருக்கிறது.
பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக் கலாகியுள்ளது. முக்கிய அமைச்சர்கள் நாட் டில் இருப்பது அவசியம் அவ்வர்றிருந்தும் தென்னாபிரிக்காவுக்கு அவசரமாக பறந்தார் லக்ஷ்மன் கதிர்காமர்
சமீபத்தில் கொழும்பு வந்திருந்த
ata Ismb sm (Giorgangsgjë tillari
வவுனியாவில் தொடரும் மர்மங்கள்
தென்னாபிரிக்க தூதுக்குழு வெளியிட்ட கருத் துக்கள் அரசுக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய தாகத் தெரிகிறது.
அடுத்த கட்டமாக இலங்கை இனப் பிரச்சனை விவகாரத்தில் தென்னாபிரிக்கா முக்கிய முடிவு எதனையும் எடுத்து விடக் கூடும் என்று அரச தரப்பினர் கலக்கமடைந் தனர்.
இன்றைய நிலையில் யுத்தத்தை நிறுத் தக்கூடிய எந்தவொரு அழுத்தத்தையும்
வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ். வீரசிங்கம் 15198 அன்று இரவு சுடப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக முரசுக்கு கிடைத்த தகவல்கள் வருமாறு:
யிற்றுக்கிழமை இரவு 845 அள வில் இரு இளைஞர்கள் வீரசிங்கத்தின் இல் லத்துக்குள் பிரவேசித்தனர். இருவரும் தமது முகத்தின் பாதியை மறைக்க துணிகட்டியிருந் 5 GRATIT.
நாங்கள் புலிகள் இருவரைப் பிடித்து வைத்திருக்கிறோம். அவ்ர்களுடன் உமக்கு
தொடர்பு இருக்கிறது. வந்து அடையாளம்
காட்ட வேண்டும்' என்று வீரசிங்கத்தை அழைத்தனராம்.
வீரசிங்கம் குடும்பத்தினர் கூக்குரலிட்ட போது, அவர்களைப் பிடித்து அறை ஒன்றுக் குள் பூட்டிவிட்டு, வீரசிங்கத்தை இழுத்துச் சென்றனர். வீட்டுக்கு வெளியே வைத்து கட்டுவிட்டுப் போய்விட்டனர்.
வயிற்றில் காயப்பட்டுக் கிடந்த வீரசிங்கம் தன்னைக் காப்பாற்றுமாறு அபயக் குரல் எழுப்பினார். அயலவர்கள் ஓடிச்சென்று துக்கினார்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
முகத்திற்கு துணி கட்டியிருந்தவர்கள் வீரசிங்கத்தைச் சுடும்போது, அவர் சாகப் போகிறவர்தானே என்ற நம்பிக்கையில் தமது துணியை அகற்றினார்களாம். அதனால் தன்னைச் சுட்டவர்களை அவர் அடையாளம் கண்டதாகக் கூறப்படுகிறது.
பலநோக்கு கூட்டுறவுச்சங்கத் தலைவர் SS S SS SSSSS S S S S S S S S S S SS
கிழக்கில் பொருண்மிய மேம்பாடு என்று பொருளாதார அபிவிருத்தித் திட்டங் களை மேற்கொண்டு வரும் புலிகள் தங்களது தேவைக்கேற்ப தன்னிறைவு கண்டுள்ளனர் என்று புலிகளின் வசமுள்ள பகுதி மக்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் பாரிய அள வில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்செய்கை யையும், காய்கறிப் பயிர்ச்செய்கைகளையும் புலிகள் செய்து வருகின்றனர்.
பல நூற்றுக்கணக்கான மாடுகளையும் புலிகள் வைத்திருப்பதால் வேண்டியளவு பால், தயிர் என்பனவற்றையும் பெற்றுக் கொள்கின்றனர்.
அரிசி ஆலைகள், மர அரிவு ஆலைகள், செங்கல் உற்பத்தி என்பனவற்றையும் செய்து வருகின்றனர். அத்துடன் கட்டடப்பொருட் கள் மரத்தளவாடங்கள், எரிபொருள் பற்றரி என்பனவற்றுடன் தேவையான அனைத்துப் பொருட்களும் புலிகளின் கடைகளில் போதிய ளவு கிடைக்கின்றன.
LJøLuffaffffie,
கட்டுப்பாட்டிலுள்ள
H 11:11 ܕܢܓܠ
(மன்னார் நிருபர்) புலிகளின் மாவீரர் தினத்தை முன் னிட்டு, மன்னார் நகரிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்புப் படையினர் தம் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தி வருகின்றனர்.
மன்னார்த்தீவுப் பகுதியிலுள்ள சகல இராணுவ,பொலிஸ் காவல் நிலையங்களும் மேலதிக படையினர் கொண்டுவரப்பட்டு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மழைகாலம் தற்போது ஆரம்பித்துள்ள தாலும் மாவீரர் தின வாரம் ஆரம்பமாவதா லும் எந்தவேளையிலும் எதுவும் நடைபெற லாம் என மக்கள் அஞ்சி பகல் வேளை களிலும் வெளியில் நடமாடுவதைக் குறைத்து வருகின்றனர்.
வன்னிப் பகுதியிலிருந்து உயிலங்குளம் ஊடாக வரும் மக்களின் தொகையும் வெகு வாகக் குறைந்து காணப்படுகிறது.
மன்னார்-மதவாச்சி, மன்னார்-வவுனியா விதிகளில் உள்ள படையினரின் முன்னரங்க காவல் நிலைகளில் உள்ள படையினரும் விழிப்பாக இருந்து வருகின்றனர். திடீர் திடீரென ரோந்து நடவடிக்கைகளும், சுற்றி வளைப்புகளும் ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை இம்முறை மாவீரர் வாரம்
நவ.22-26,1998
SSSSLLL M M M MMSSSLL SSSS
மன்னாளில் புலிகள் தாக்கலாம்
பதவியில் இருந்து இவரை அகற்றும் நோக்கம் கொண்ட தமிழ்க் கட்சி ஒன்றே இச்சம் பவத்திற்குக் காரணம் என்று அறியப்படுகிறது.
இச் சம்பவத்திற்கும் புலிகளுக்கும் இடையே தொடர்பு ஏதும் இல்லை என்பது நம்பகமாகத் தெரிகிறது. சுடப்பட்ட வீரசிங்கம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கும் சங்க வேலைகள் தொடர்பாகச் சென்று வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
|ETELIGJI 2.GJI பிரபா கண்டனம்
தமிழ் மக்கள் இந்த நாட்டுக்குச் சொந்த மாணவர்கள் அல்ல என்று ஜனாதிபதி கூறியது தொடர்பாக புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கண்டனம் தெரிவிக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தனது மாவீரர்தின உரையில் அக்கண்ட னத்தை பிரபாகரன் தெரிவிக்கக்கூடும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
ஓயாத அலைகள் 02, மற்றும் ஜயசிக்குறுய்
H
Lalín முடக்கம் பற்றிய செய்தி
களோடு இம்முறை மாவீரர்தின உரை உற் சாகமாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. மாவீரர்தின உரை பிரசுரங்களாக தயாரிக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் விநியோகிக்கப்பட உள்ளதாம்.
நகரப்பகுதிகளில் பாங்கமுடியாத பொருட் களைக்கூட புலிகளின் வசமுள்ள பகுதிகளில் பெறக்கூடியதாக உள்ளதென்று மக்கள் தெரிவிக்கிறார்கள்.
நிலைமை இப்படியிருக்க, புலிகளின் வசமுள்ள பகுதியிலிருந்து நகரப்பகுதிக்கு வந்து அன்றாடப் பொருட்களை வாங்கிச் செல்லும் பொதுமக்களுக்குத்தான் குறிப்பிட்ட அளவான பொருட்களைக்கொண்டு செல் லும் கட்டுப்பாடும், சில பொருட்களுக்குத் தடையும் படையினர் விதித்துள்ளனர்.
புலிகள் தமக்கு வேண்டிய அத்தியாவ சியப் பொருட்கள்தொடக்கம் சகலவற்றையும் பல வழிகளில் பெற்றுக் கொள்கின்றனர். இந்த விடயம் படையினருக்கும் நன்கு தெரியும். அவ்வாறிருந்தும் ஏன் பொருட் கட்டுப்பாடு, பொருட் தடை என்பனவற்றை விதித்து அப்பாவிப் பொதுமக்களை வாட்டி வதைக்
தோரின் சிந்தனையைக் கிளறுகிறது.
மட்டக்களப்பு-வாகரை இராணுவ
ார் நிலை
தொடர்பான நிகழ்ச்சிகள் GAJ Gör Gof பகுதியி
: புலிகள்
TT",
அரசு விரும்பவில்ை முடிவு எதனையும் விக்காமல் தடுப்பது தென்னாபிரிக்கா ெ Lfll'LGafla De தலைமையகத்தை மாற்றும் எந்த அறி பிரிட்டன் அரசும் திக்கவில்லை. எவ் கில்லை.
இவ்வாறான நி வில் புலிகள் தலைை திட்டமிட்டே புரளி தென்னாபிரிக்க அ விடக்கூடாது என்ற djali i 56LLILILL கூறப்படுகிறது.
و حر ط
தென்னாபிரிக்க எதிர்பார்த்தளவு உ
stolspair ga.
LDetains DL ಛೋ! 35 TGAU GAULLULLGOTT.
பயங்கரவாதிகள் தாக அரச வானொ சுட்டுக் கொல்ல பாரிகள் இராணுவக் வந்து தடை செய்ய களவாக கொண்டு செய்பவர்களே அவ சில மாதங்களு தகைய வியாபாரிச பட்டமை குறிப்பிடத் அனுமதி கொ கொடுக்காமல் விட் சுடப்படுவதாக தக கொடுக்க வேண்டி தடை செய்யப்பட்ட ெ பொருட்களாகிவிடு
தேவேளை ( 14198இல் வான் தா Gasts) allularit. சென்றபோதே தாக்
முகாமில் வைத்து அ கள் வாங்கிச் சென்றே பலரின் பொருட்க பட்டுள்ளன. வாகரை படையினருடன் சேர் தமிழ் குழுக்களின் அ (UPL4. UIT 5696J 6760TJ). கிறார்கள்.
Z
Lisa, Gila காணிப்பின் கீழ் உள்
களின் வசமுள்ள பகு முழுவதும் நைதரச கின்றனர் என்ற கேள்வி சிந்திக்கத் தெரிந் பசளை கொண்டு ெ
பட்டிருக்கிறது. யூரிய அமோனியம் சல்பே
எடுத்துச் செல்லலா
துகள் செய்வதற்கு ப படையினர் அவ்வாறு Lugan Lufain Tiflistir id
ಇಂತ್ಲಿ வெகு சிர
அனுமதி பெறவேண்
14 அந்தர் விகிதமே
ழங்குகிறார். அ!
லும், படையினர் புதிதாகக் கைப்பற்றி '''El
2. EDOMGJ :
நிலை கொள்ளாத பகுதிகளிலும் நடைபெறு வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மன்னார்-மதவாச்சி நெடுங்சாலையில் அமைந்துள்ள படையினரின் முகாம்கள் புலி
شr
மட்டக்களப்பில் புலிகளின் வசமுள்ள பதுளை வீதியில் உள்ள உடைந்த பாலமொன் றைத் திருத்தியமைக்கும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டிருந்தது. இதற்காக ஏறாவூர் தேசிய இயந்திர உபகரண நிறுவன உழவு இயந்திரம் வேலையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வேளையில் கடந்த 02108 அன்று புலிகள் இயக்கத்தினரால் அது கடத்தப்பட்டு விட்டது.
இதனால் உடைந்த பாலத்தைத் திருத்தி யமைக்கும் வேலைகள் உடனடியாக இடை
கபீட்சத் திட்ட உதவி பெறுவோருக்
முத்திரைப் LIGNOTLD களால் தாக்கப்படலாம் என்று கருதப்படு ரூபாவை சமுகப்பா
 ை கழிக்குமாறு சகல
5555566GUGU SEGOL
நிறுத்தப்பட்டு விட்ட வார்த்தை நடத்தி திரும்பப் பெற பல இதுவரை பயனேது
இதனிடையே முன்னர் ஓட்டமாவடி சொந்தமான வேல் LIDIT Iš (39, GUANYAufla) சென்றிருந்தனர். அந் மீண்டும் உரியவரிட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல, அழுத்தம் தரக்கூடிய தென்னாபிரிக்கா அறி ற்காகவே அவசரமாக சன்றார் கதிர்காமர் 1ள புலிகளின் சர்வதேச தென்னாபிரிக்காவுக்கு குறியும் தெரியவில்லை. புலிகளை நிர்ப்பந் வித இடையூறும் அங்
லையில் தென்னாபிரிக்கா மயகம் நிறுவ உள்ளதாக Gin faITLÜL 96.9LLÜLILLGOT. ரசு புலிகளுக்கு உதவி
முன்ஜாக்கிரதையுடன் புரளியே இது என்று
ா சென்ற கதிர்காமருக்கு
பசாரம் இருக்கவில்லை GLI Leó
IIJIITOJ önyanıbı
விலங்குளத்தில் 15198
ன்கு தமிழர்கள் சுட்டுக்
சுட்டுக் கொல்லப்பட்ட
லி செய்தி வெளியிட்டது.
ப்பட்ட நால்வரும் வியா கட்டுப்பாட்டுப்பகுதிக்கு JÜLILL GALIITILGGADGIT சென்று விற்பனை Iii, Gin. நக்கு முன்னரும் இத் ள் சுட்டுக் கொல்லப் தக்கது. டுப்போருக்கு கமிஷன் டதால்தான் இவ்வாறு வல் ஒன்று கூறுகிறது. டயதைக் கொடுத்தால் பொருட்களும் தடையற்ற DITLD. கொக்காவில் பகுதியில் க்குதலில் இரு தமிழர்கள் (ВидпLLITI 60454afka) குதலுக்கு இலக்காகினர்.
Tit egnsflåHLILL List பறிமுதல் செய்யப்
யில் நிலை கொண்டுள்ள ந்து செயற்பட்டு வரும் ட்டுழியங்கள் பொறுக்க
H
1+1
யாம். இலங்கை அரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது' என்று தென்னாபிரிக்கா சலிப்போடு நிராகரித்துவிட்டது.
இலங்கை அரசின் தீர்வுப் பொதி தொடர்பாக கருத்துக் கூறுவதையும் தென்
னாபிரிக்கா தவிர்த்திருந்தது. இலங்கை அரசின் தீர்வுத் திட்டத்தை முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நெல்சன் மண்டேலா பாராட்டிக் கூறுவார் என்று கருதியே அவரிடம் தீர்வுப்பொதி பற்றி கூறப்பட்டதாம். ஆனால் அதற்கு முன்பே தீர்வுப் பொதி பற்றிய பூரண விவரங்களும், அப்பொதியால் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிட்டாது என்றும் விலாவாரியாக விளக்கப்பட்டுவிட்ட 95 TLD,
அதன் காரணமாகவே தென்னாபிரிக்க அதிபரோ, அரசோ எக்கருத்தையும் கூற வில்லை என்று தெரிகிறது.
H H H | HNA
தென்னாபிரிக்காவில் புலிகளின் தலை மையகம் பற்றிய புரளிகள் தென்னாபிரிக்க அரசுக்கு அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள 35 TLD.
இலங்கை அரசின் புகார் பற்றி விசா ரிக்கலாம் என்று முன்னர் கூறிய தென்னா பிரிக்க அரசு, இம்முறை அமைச்சர் கதிர் காமர் நேரடியாகச் சென்றபோது, ஆதார மற்ற புகார் என்று ஒரேயடியாக நிராகரித் திருக்கிறது.
ஆதாரமில்லாத விஷயத்திற்காக அமைச் சர் கதிர்காமர் அவசர விஜயம் செய்ததால் இலங்கை அரசின் உள்நோக்கம் என்ன வென்பதும், சமாதானத் தீர்வுக்கு நல் லெண்ண உதவிகளை நாட விரும்பவில்லை என்பதும் தென்னாபிரிக்க அரசுக்கு விளங்கிவிட்டது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
மீன்பிழக்கு படையினர் தடை
யாழ் குடாநாட்டில் மீன்பிடித் தடை தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசியதாக தமிழ்க் கட்சிகள் பல செய்தி வெளியிட்டி ருந்தது தெரிந்ததே.
தற்போது மேலும் மீன்பிடித் தடை விரிவாகியுள்ளது. யாழ் குடாநாடு முழுக்க மீன்பிடித் தடை அமுலுக்கு வந்துள்ளது.
மீன்பிடித் தடையை நீக்குமாறு வலி யுறுத்த வேண்டிய தமிழ்க் கட்சிகள், மீன வர்களுக்குநிவாரணம் வழங்கினாலே போது மானது என்பதுபோல கோரிக்கைகள் விடுப் பது மீனவர்களிடையே அதிருப்தியை ஏற் படுத்தியுள்ளது.
"சொந்தக் காலில் நின்று த்ொழில் செய்வதற்காகவே நாம் மறுபடியும் யாழ்ப் பாணத்திற்கு வந்தோம் சகல வசதிகளும் செய்து தருவதாகக் கூறியே அரசு அழைத் தது. தற்போது புலிகளைக் காரணம் காட்டி
புதிய தடைகளை தம்மிஷ்டப்படி படையினர்
அவ்வூர் வாசிகள் கூறு
போடுகின்றனர்.
"இந்த நாட்டைச் சேராத சிறுபான்மை யினர் தங்களுக்கான தனிநாடு ஒன்றைப் பிரித்தெடுக்க விரும்புகிறார்கள்' என்று ஜனாதிபதி சந்திரிக்கா தென் ஆபிரிக்காவில் கூறிய கருத்து மறுதலிக்கப்பட முடியாத
| LaMLulgarifler Far 1ள பகுதியிலிருந்து புலி திகளுக்கு விவசாயிகள், ன் செறிந்த யூரியாப் சல்லத் தடை விதிக்கப் ாப்பசளைக்குப்பதிலாக ற்றுக் கலந்த பசளையை ம் புலிகள் வெடிமருந் ாவிப்பர் என்று கூறியே தடைவிதித்திருந்தனர். கட்டுப்பாட்டுப் பகுதியி மத்திற்கு மத்தியிலேயே ாடும் ஒரு ஏக்கருக்கு 1 பிரிகேடியர் அனுமதி துவும் பொருத்தமற்ற
அமோனியம் சல்பேற்றுப் பசளை. இதனை வெகு சிரமப்பட்டு நகரப் புறத்திலிருந்து கொண்டு செல்ல வேண்டும். இந்தக் கஷ்டத்தைப் புலிகள் இப்பொழுது நீக்கி யுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் முரசுக்கு தெரிவித்தனர்.
முழுவதும் நைதரசன் செறிந்த யூரியாப்
பசளையை விவசாயிகளின் காலடியிலேயே புலிகள் குறைந்த விலையில் விற்பனை செய் கின்றனராம்.
புலிகள் எங்ங்னம் இவ்வளவு பெருந் தொகையான யூரியாப்பசளையை படையின ரின் தடைக்கு மத்தியில் தமது கையிருப்பில் கொண்டுள்ளனர் என்பது ஆச்சரியமாகப் பேசப்படுகிறது.
pigemiyu
சமூர்த்தித்தின் கீழ்
தவழங்கப்படும் உணவு 250A ரூபாவில் 254 துகாப்புத் திட்டத்திற்குக்
கிழக்கில் தங்கள் வசமுள்ள பகுதிகளில் பக்திப் படங்களைத் தவிர ஏனைய சினிமாப் படங்களைத் திரையிடுவதற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புலிகள் தடைவிதித்திருந்தனர். ஆயினும் கடந்தவாரம் சமூர்த்தி உணவு முத்திரை பெறு முதல் அந்தத் தடையைப் புலிகள் நீக்கி சி
களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப் பட்டுள்ளது.
வெட்டப்படும் பணம் 25Aருபா
(பாழ் குடாநாட்டு மீனவர்கள் குமுறல்)
கிறார்.
ΕΣΣ
மீன்பிடித்தலைத் தடை செய்துவிட்டு நிவாரணம் வழங்குவதால், மீன்பிடித்து நாம் சம்பாதிப்பதற்கு ஈடாகாது. நிவா ரணம் அரைவயிற்றுக்குத்தான் கைநீட்டி நிவாரணம் வாங்கிக்கொண்டே இருக்கவும் நாம் விரும்பவில்லை. உழைத்து வாழவே விரும்புகிறோம்" என்று மீனவர்கள் கூறு கின்றனர்.
மீன்பிடித் தடை அநியாயம் என்று கூறுவதற்கு முன்வராமல்,நிவாரணம் மட்டும் கேட்பது மீன்பிடித் தடை நியாயம் என்று ஏற்றுக்கொள்வது போன்றதே. இதனால் தடை நீண்டகாலம் தொடரும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
"நிவாரணம் வேண்டாம் என்று நாம் கூறவில்லை. ஆனால் மீன்பிடித் தடைக்கு அது பரிகாரமாகாது என்பதை வலியுறுத்தி, தடையைத் தளர்த்த போராடுவதற்கும் தமிழ்க் கட்சிகள் முன்வரவேண்டும்" என்று மீனவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஜனாதிபதி கூறியது முற்றிலும் உண்மை
மிழ்க் கட்சிகளே பிதற்றுவதை நிறுத்து
உண்மையாகும். இந்த நாட்டின் வரலாற்றின் அடிப்படையிலான உண்மை அதுதான்! இவ்வாறு தேசிய ஒன்றிணைப்புக்குழு விடுத் துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மைத் தமிழ் மக்கள் தங்கள் தனி நாட்டுக்கோரிக்கைக்கு அடிப்படையாக,'தமிழர்
களின் தாயகம்' என்ற கோட்பாட்டை முன்வைக்
கொண்டு செல்லத்தடை டம் தாராளமான கையிருப்பு
கின்றனர். ஜனாதிபதியின் கூற்று தமிழர்களின் அக்கோரிக்கைக்கே வேட்டுவைத்துவிட்டது.
ஜனாதிபதியின் பேச்சு தமிழ் மக்களுக்குப் பெரும் வேதனையை அளித்திருப்பதாக தமிழ் அரசியல்வாதிகள் சிலர் ஓலமிடுகின்ற
னர்.அவர்கள் வேதனைப்பட்டாலும், ஜனாதி
பதி அவர்கள் இந்நாட்டின் மாற்ற முடியாத வரலாற்று உண்மையையே தெரிவித்திருக்
தமிழ் வரலாற்று ஆசிரியர்களும் ஜனாதி
பதின் கூற்றுக்கு ஆதாரமான உண்மை
களை என்றோ வெளிப்படுத்தியுள்ளனர். தமிழ்த் தலைவர்கள், சிலர் ஜனாதிபதியின் கூற்றில் பிழைகண்டுபிடித்துப் பிதற்றுவதை விடுத்து வரலாற்று உண்மைகளை ஆய்ந்துணரட்டும்.
இவ்வாறு தேசிய ஒன்றிணைப்புக் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் சிங்கள விசாரணை ஆணைக் குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட
சில் அம்சங்களைப்பற்றியும் இவ்வறிக்கையில் O Lதரிவித்துள்ள
LDITL'I
பிரதேச செயலாளர்
ன. புலிகளுடன் பேச்சு உழவு இயந்திரத்தைத் முறை முயற்சி செய்தும் íð flLLaíla)øMa). முத்திரைகள் வழங்கப்பட்டு வரு மீப சில நாட்களுக்கு *ன இவர்களைவிடத் தகுதி
வோரின் சமூகப் பாதுகாப்பு நலன் களுக்காக அவரவரின் பெயரில் வரவு வைக்கப்படும் என்றும் அறிவிக் கப்பட்டுள்ளது.
இது ஒரு புறமிருக்க ஏற்கனவே
படங்களைத் திரையிட அனுமதி ಇಂದಿನಿ, III.
slig. Glu5g-Gough Lysis
மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை காட்டுப் வறுமை நிவாரண உணவு முத்திரை அமைந்துள்ள ரமணன் பேஸ்" என்ற பெற்றவர்களின் அதே எண்ணிக்கைக் புலிகளின் முகாமில் கடந்த 09.198 அன்றிரவு கேற்பவே சுபீட்சத்திட்ட உணவு குண்டு பொருத்திக் கொண்டிருக்கும்போது பாரிய வெடிவிபத்து ஏற்பட்டது என்று பத்திரிகைகளிலும் வானொலியிலும் செய்தி வெளியிடப்பட்டது. அது பரீட்சித்துப் பார்த்த குண்டின் சத்தமே என்று
முஸ்லிம் ஒருவருக்குச் பெற்ற மேலும் பல குடும்பங்கள்
ஒன்றைப் புலிகள் : திட்ட உணவு முத்திரை புலிகள் தெரிவித்துள்ளனர். வைத்து பறித்துச் பெறாதுள்ளனர். இவர்களுக்கும் இதேவேளை வன்னியில் வெடிகுண்டு தாக்குதல்
த வேனை கடந்தவாரம் 2.676) முத்திரை வழங்குவதில் LIGA) பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில்
ம் புலிகள் ஒப்படைத்து
இழுபறிகள் நிலவுவதாகப் பிரதேச 7 புலிகள் பலியாகினர் 14198இல் அச் சம்பவம் செயலாளர் ஒருவர் சொன்னார்.
நிகழ்ந்துள்ளது. O

Page 4
(திருமலை நிருபர்)
ாேள்தருளக் காட்சி
அகில இலங்கை தபால்தந்தி சேவை யாளர் சங்கத்தின் திருகோணமலை மாவட் டக்கிளையின் ஆண்டுப் பொதுக்கூட்டம் பல வருடங்களுக்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதம அஞ்சலகக் கட்டடத்தில் இடம்பெற்றது.
தலைமைச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் திரு எச்.பி. ஆரியபாலவும் பொருளாளர் திருஜே குருப்புவும் கலந்து கொண்டனர் மாவட்டத்தில் பல அஞ்சல கங்களிலிருந்தும் உப அஞ்சலகங்களிலிருந் தும் பல ஊழியர்கள் கூட்டத்துக்குச் சமூகமளித்திருந்தனர்.
மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் திரு நல்லதம்பி பிரதி அஞ்சல் அதிபர் திரு.என். சபாரத்தினம், மேற்பார்வை உத்தியோகத் தர் திருவி குமரகுரு அஞ்சல் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர் சங்கத்தின் கிளைத் தலைவர் திருகேஏ என் நாமல் குமார ஆகியோரும் விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
பின்வருவோர் நடப்பாண்டு நிர்வாகி களாகத் தெரிவு செய்யப்பட்டனர். தலைவர் திருகே யோகராஜா துணைத்தலைவர் திரு.ஏ. சுபைர்டீன் செயலாளர் திரு.எம்.சந்தனம் இணைச் செயலாளர் திரு ஏ.எப்.விமலசிறி துணைச் செயலாளர் திருகேயி நவரத்ன பொருளாளர் திரு.எம்.ரவீந்திரநாதன்
செயலவை உறுப்பினர்களாக திருகேகுமாரநாயகம் திருஎஸ்.எச்.பாரூக் திரு.எச்.எம்ஜயதிலக பண்டா திரு ஏ.எம். இஸ்மாயில், திரு.என் மகேந்திரன் ஆகியோரும் தெரிவாயினர்.
வீடியோ, போட்டோ, பிரேயிங், லேமினேஷன், டியூரோகாட்
காயமடைந்த சக உறுப்பினரை தோளில் தூக்கிச் செல்லும் புலிகள் இயக்க உறுப்பினர் மருந்துப் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ள போதிலும் புலிகளின் வைத்தியசாலைகள் தடங்களின்றி இயங்குகின்றன. அரசின் தடைகள் புலிகளை பாதிப்பதில்லை. ܘ
'வன்னிப்பெரு பாதிக்கின்றன. இவ்வு நிலைக்குத் தள்ளப்ப நிறுவனத்தின் தென்
700,000 இடம்ெ களின் நிலையம் அ இம்மக்களின் உண்ை அறிவிப்பில் தமிழ் ம உத்தியோக
வன்னிக்கு 4 அடிப்படை மாவட்ட வைத் சிறிய வைத்தி மருத்துவத் த மருததுவக கடு மலேரியா, தைே வன்னிப்பெரு நிலப் கிறிஸ்டியன் எய்ட் அவலச் சூழ்நிலை
#? அரசி தமிழ்மக்களுக்கு நிர இரத்த சோகையினா மாலைக்கண் நோய் ஏ பற்றாக்குறையால்
BLITTEOTIDIG முல்லைத்தீன் வைத்தியசாை
புதுக்குடியிருப்பு முத்தையன்கட்டு நட்டங்கண்டல் முள்ளியவளை
(40 /l, so ബട്ട, വെണ്ണഖയ്ക്കൂ, ക്രെ.ലേ.:594492
болуу மலையாள மாந்திரிகத்தை S. AN இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே இரு இதை ஒட்டி எத்தனை எத்தனையோ /
ருதுகள் பெற்றுள்ளார் ச்சேவையில் கெடுதலுக் டமில்லை. நன்மைக்கே蠶 ச்சயமாக ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று ಆಳ್ದ பரிபூரண உதவிசெய்வார். சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண பகு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட နှီး களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் விநாட்டுப் பிரயான தடைநீங்க் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் :* இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆட்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி P.K. SAAM J.D.G.A.N& JP SR DU RGAADEV MAN HRCA UCHCHADA PEEDAM NO. 162, KOTAHENASTREET, MAY FIELD ROAD, COLOMBO-13.
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி Fax-0941342464. Te-00941431137. List. Louisi GETLI Glasi வேண்டிய தொலைபேசி எண்கள் 342.463-34.483.
suggestula usual
(PageMaker, CorelDraw, MSExcel, MS Access, M. in Desktop Publishing, Diploma in Windows) is ஆரம்பம்ாகின்றன. தமிழ் ஆங்கிலம் நட்ாத்தப்படுகின்றன. அத்துட்ன் 'p' D.S. COMPUTER STUDES
இ N சர்வதேச
TE CHARITY R. N - வாழ்க்கையில் " மனத்தாக்கம் காதல் மனைவி சந்தோஷமின்மை வெளிநாட்டுப் எவ்வித பிரச்சனைகளானாலும் நீங்கி ம போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கர் வருகின்றோம் காண்டமெனும் சோதிடத்தின
ஆயுர்வேத மருத்துவர் பாலுசோதிடர் (S தம் பிரச்சனைகளை எழுதினால் கடல் பொருட்களை தபால்முலம் பெற்று தம் என்
கனகரத்தினம் துஷ்யந்தன்
அன்பின் திருவுருவாய் பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்து வரும் எம் மகனே! வருடம் இரண்டு சென்றாலும் நீர் எங்கள் இதயத்தில் இருந்து அகலமாட்டீர் அன்னையை விட்டுப்பிரிந்து சகோதர சகோதரியை இழந்து என் முகம்பார்க்க வந்தபோது எங்கிருந்தோ வந்த அரக்கன் உம்மை ஆகாயத்தில் பலி எடுத்தான். இதை இன்று நினைத்தாலும் என் மனம் துடியாய்த் துடிக்கின்றது என் அன்பு மகனே!
உமது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கும் உன் அன்பு அப்பா, அம்மா, தம்பி திலீபன், தம்பி சங்கர், தங்கை துசா, அப்பாவின் அன்புச் சகோதர சகோதரிகளின் குடும்பத்தினர்-பிள்ளைகள், அம்மாவின் அன்புச் சகோதர சகோதரிகளின் குடும்பத்தினர்-பிள்ளைகள் மற்றும் கொலின் அன்ரி குடும்பத்தினர் மற்றும் உற்றார் உறவினர்கள், நண்பர்கள்
தகவல் கனகரத்தினம் (அப்பா) சுவிஸ்
செலவுகளை அனுப்புபவர்களின் விடயங்கள்
கல்லடி-அரசவிடுதி வீதி மட்டக்களப்பு.
வாழ்வினிருளை நீக்கி ஒளியையேற்றுவே
இளைஞர்களே சக்தி இழர் நடுக்கம், ஞாபக மறதி, தாழ் தவறுகளை நிறுத்தி எதிர்கால நிபுணர் DRP.ஆறுமுக SEXUAL SORDERS தாம்பத்திய கோளாறுகளுக்கு மனப்பான்மையே காரணமாகும். என் ஆண்மகனாகி விட்டேன் என்று அடிய
வெளிநாட்டில் வசிப்பே
எந்தவித தாம்பத்திய பாதிப் கேள்விகளுக்கு விரிவான பதில் த தாழ்வு மனப்பான்மையை மனோதத்து பாதிப்பிற்கு நல்ல மூலிகை மருந்து ங்கிய ஆண்மகனாகுங்கள் (அர் பெற முத்திரை
நீரிழிவு நோய் முற்றாக சுக Lumi göygopup) GRAN என்பனவற் ஆஸ்துமா, தலையிடி, வாதம், வுெ பேறு இன்மை, முடி உதிர்தல் எல்
DRPARUMU BEAUTY LODGE, 67A. W. TP.338165, 338166(5 on työs பிளேஸ் பள்ளி வாசலுக்கு முன்னால் கொழும்பு நாட்களில் மட்டு
| 666 osum SS'esčio pasibl
(Vanni Inn) 2üp (950)é(955 ஒழுங்கை வவுனியாவில் ச അപ്രണബ് മ
T.M.M. LumTLDGMÓ,
டிதத் தொடர்பு
DORPARU NO.33. Tiss Boundary Road
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாக்குதல்வீடியோ
எய்ட் அபாய அறிவிப்பு
"954605IIILIDT
"அலைகள் ஒய்வதில்லை-2 என்றும் கிளிநொச்சித் தாக்குதல்' என்றும் புலி
முக்காசியப் பிரிவின் தலைவர் திரு.
ர்ந்த மக்கள் வாழும் பகுதிகளுக்கான சர்வதேச உதவி நிறுவனங்
சினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட நிலவரம் பூரணமாக வெளியே வரவில்லை என தன் அவசர
களின் நிலைபற்றிக் கூறியுள்ளது கிறிஸ்டியன் எய்ட்
பூர்வ மதிப்பீடு
லப்பரப்பில் நிலவும் மருத்துவ அவலங்கள் எங்களை ஆழமாகப் லங்களை உடனடியாக நிறுத்துமாறு நாம் அவசரமாகக் கோரும் டுள்ளோம்" எனக் கிறிஸ்டியன் எய்ட் எனும் சர்வதேச உதவி
களால் தயாரிக்கப்பட்ட வீடியோப்படப் பிரதி ஒன்றுடன் 'சண்டே லீடர்' ஆங்கில வார ஏட்டின் பாதுகாப்புத் தகவல்களைத் தொகுத்தெழுதும் ரோய் தெனிஷ் என்ற எழுத்தாளர், ஓர் ஆட்டோவில் தனது இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந் தாா
சுதந்திர சதுக்கம் செல்லும் பாதையில் வீதித்தடை முகாமில் நின்றிருந்த பொலி சார் வண்டியை மறித்துள்ளனர். இவரிட மிருந்த வீடியோ நாடாவைப் பெற்றுக்
ஜக் ஆர்த்தி கோரியுள்ளார்.
, Gssos வைத்தியசாலை
யசாலைகள்
ாலை/ மகப்பேறு நிலையம் - கள் JIT600flüLITAIff
ள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவத்தடை காரணமாக அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் எரிக்கப்படுவதாலும் கர்ப்பிணித் தாய்மார் கருப்பை நோய்களாலும் லும் பாதிக்கப்படுவதாக கிறிஸ்டியன் எய்ட் சுட்டிக்காட்டியுள்ளது. னப்படும் கண்பார்வை மங்கும் நோய்களுக்கான அறிகுறி விட்டமின் ஏற்பட்டு வருகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
1 இலட்சம் மக்களுக்கு ஒன்று - 50000 மக்களுக்கு ஒன்று 20000 மக்களுக்கு ஒன்று 2500 மக்களுக்கு ஒருவர் 8000 மக்களுக்கு ஒருவர் ாயிட் மற்றும் பல்வேறு சத்துணவு இன்மையால் ஏற்படும் நோய்கள் ரப்பில் வெகுவேகமாகப் பரவி வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள னசரி 1500 நோயாளிகளுக்கு ஒரு வைத்தியர் பார்வையிட வேண்டிய
கொண்ட பொலிஸ்காரர் அதனை நுணுக்கமாக ஆராய்ந்ததுடன் ஆங்கிலத் தில் கிளிநொச்சி டிபாக்கிள்' என்று எழுதப்பட்டிருந்ததையும் படித்துப்பார்த் 95/GTGITITIT.
ரோய் தெனிஷ் பொலிஸ் நிலையத் துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசா ரணைக்குட்படுத்தப்படக்கூடும் என்று எதிர்பார்த்தார். ஆனால் வீடியோ பிரதி யைக் கையில் வைத்திருந்த பொலிஸ்காரர் கேட்ட கேள்வி அவரை அதிர்ச்சிக்குள்ளாக் கியது.
"இது என்ன. ஒரு புதுப்படமா? என்பதுதான் அவருடைய கேள்வி. இவ் வினாவுக்குரிய விடையைக்கூட எதிர் பார்க்காமல் அதனை தெணிவிடமே திருப்
நிலவரம் பிக் கொடுத்துவிட்டாராம். | மாவட்டம்: மொத்த சனத்தொகை 233,000
Sloves GETureslaši அதிகாரிகள் LIUTTI BIL
1000-2000 வைத்தியர் 2 RM முரசின் செய்தியின் பயனாகவும்
1200 RMP பொதுமக்கள் காட்டிய எதிர்ப்பினாலும்
500 RMP கல்முனை கோவில் வீதி மீண்டும் தன்
500 RMP பெயரைப் பெற்றது. ஆனால் பொலிஸார்
400-500 RM தற்போது வீதி கல்முனை பிரதான
வீதியுடன் இணையும் பகுதியில் தடை
(MP பதவி பெற்ற உதவி மருத்துவர்கள்) அரண் அமைத்துள்ளனர்.
தப்புகள் (Mமுடித்த மாணவர்களுக்காகவும்) Word Word Perfect Lotus 123 dBase Ih, Diploma ங்கள், புதன் வெள்ளி ஆகிய நாட்களில் ஆகிய இரு மொழிகளிலும் வகுப்புக்கள் igசெய்து கொடுக்கப்ப்டும்.
6A, HEKITTAROAD, WATTALA, TEL 075.3492.47
EGED NO. HAVO4VBTV219 TSF aut dialesurf th
கிரக மற்றும் வேறு தீவினைகளால், தீராத கல்வி, தொழில், விவாகத்தடைகள், கணவன்பிரயாணத்தடைகள் என்பவற்றிற்கும் வேறு ழ்ச்சியாக வாழ இறைவனால் சித்தர்களுக்கு று தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தியளித்து ல் உங்கள் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம். MP) நேரில் வரமுடியாதவர்கள்,வெளிநாட்டவர்கள் கடந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப் ாணங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், தபால் முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்படும்"
வீதிப்பெயர்ப்பலகையில் காணப்பட்ட சில எழுத்துகள் சுரண்டப்பட்டு கோவில் வீதி என்பது காவல் வீதி என மாற்றப் பட்டுள்ளது. இது பழைய் விடயங்களுக்கு பழிவாங்கும் நடவடிக்கையோ? என்று இப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.
காரண பூதர் | | | | | | |
|6| |) முனிவர் அருளிய డ இரு வாரங்களில் பயன் பெறலாம். அமைந்த கானடம எனும
தொடர்பு கொள்க. நாடி ஜோதிடத்தில் =நிர்வாகிய prison LIGO 6613,60)GIT
QIDI2 f'orfosfi QQIGGIMGolgjia);5.
fo SLogo
தொலைபேசி: 593959
மூலம் அறிய வாருங்கள்
A GITTEITLÖLIITTI
பகுதி
DET GODIĞFEFD5DDUG
Gjeogëtë ditu Gjilit தேவையற்ற சதையை-உடற்பருமனைக் குறைக்கமருந்துகளோ அப்பியாசமோ
தகுந்த வைத்தியரினால் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
THE VEEGAM SRI LANKA, HEAD OFFICE
BATTICALOA SRI LANKA
TPHONE OG5-24825
S LLLLLLLLLLLLLLLL
sode scul லும் சந்திக்கலாம்"
து மெலிந்து, நித்திரையின்மை, பயம் LDGOTüurt gör GOLD GJOULä585 AT Y GOOTLDT SOT பிரகாசிக்க பிரபல மனோதத்துவ ம் அவர்களை நாடுங்கள்.
தாம்பத்திய கோளாறுகள்) நோயும் காரணமானாலும் 85% தாழ்வு தை 90 நிமிடத்தில், நான் வீரியம் உள்ள தில் பதிய வைத்தே பணம் பெறப்படும்.
க்குவிஷேட ஏற்பாடுகள்
ாலும் தயக்கமின்றி எழுதவும். உமது தபின் முடியாதவன், இயலாதவன் என்ற
சிகிச்சை பதிவு நாடா மூலமும், உடல் பெற்று தாம்பத்திய குறைகளை முற்றாக ரங்கம் உறுதியாக பேணப்படும்) பதில் செலவு அனுப்பவும்.
டும் கடிதத் தொடர்பு கொள்ளவும் க்கலாம் மனநோய்கள், தாழ்வு மனப் க்கும் சிகிச்சை உண்டு. ளை போதல், கிரந்திநோய், குழந்தை ாவற்றுக்கும் மருந்துகள் உண்டு.
22 முதல் 30 வரை AM S.A.M.P. REG, 9492 FENDHAL STREET, COLOMBO-13 யில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி 1ளது) (ஆட்டுப்பட்டித் தெரு) » Gs Gi) GILGA) N0-072-609388 2, 3, 14 Sassassifies
தரு, ஞான வைரவர் கோவில் fléiggum úd. T.i.P.024-220,74
U 5,6 gesSseres Cypsopsor. T.P. - 067 - 29329 ESIDENT T.P.- 0.65-24019.
UGAM S.A.M.P., Weerasingan sq. Batticaloa. SRI LANKA
New Victors.
வளிநாடடிலுளளவாகளும்
தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு பார்க்கலாம்.
14 21 காலி விதி
வெள்ளவத்தை கொழும்பு-6.
40 18, காலி வீதி, (அலெக்சான்ற்ரா வீதிக்கு அருகில்)
புத்தம்புதிய கொத்ரேஜ் தமிழ் எலெக்ரோனிக் ஸ்கிரிப்ரா தட்டச்சு இயந்திரம் (Godrej Tamil Electronic Typewriter, model-Scripta Single Line with 16 KB memory) மற்றும் ஒலிம்பியா எலெக்ரோனிக் தட்டச்சு இயந்திரம் (OlympiaCompact 5DM) Ijahr 6)ün விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு தொலைபேசி எண் 826875
TRONGEDTEGjafa
Mr. KKAJAROOBAN || c.B.I.VENUS VAVUNIYA
(e) sr. ANTror EY's e. SL
d9MLDyfi gleiôGDGDLLItbLugoli InnfléögöG கட்டுவன் தெற்கு, ஏழாலை தோற்றம் ഥഞDബ 09.08.1935.21.11, 1996
எம்மை விட்டுப் பிரிந்து
இரண்டாண்டு சென்றாலும். எம் நினைவுகள் என்றும் உங்களோடு. என்றும் உங்கள் ஆத்மா лпЫМУшырыш ыobырлith ышыhoa) sibi (3) goyosaugomisioni ya Mji discipou
ரயனுழுவிா டி hமு:முன லோடிம ரயிmகுறள் y yo sery BoroIÓg Lyonya map %
SAHNOINV IS SNA "8" O
ப99ஓhrெடு
վigոնք m 09பிாழமு? 19198ஜ
தகவல் G`éyavari திருமதி சரஸ்வதி Dowaï, Lflorant ர9டிபி 546 ||ದ್ದ" ...
Q9U9Un yohitors ių ring(0,a. பேரப்பிள்ளைகள்
நவ.22-28,1998

Page 5
தலைப் புலிகளிடம் ஹலிக் கொப்டர் ஒன்றும், சிறியரக விமானம் ஒன்றும் இருப்பதாக 'முரசு' நூறு வீதம் ஊர்ஜிதப்படுத்தி செய்தி வெளியிட்டி ருந்தது.
கடந்த 13.198 அன்று யாழ் குடா நாட்டின் தீவுப்பகுதிகளுக்கு மேலாக சிறியரக விமானம் ஒன்றுவட்டமிட்டுவிட்டு சென்றிருக்கிறது.
நள்ளிரவு 12 மணியளவில் விமானம் ன்று சத்தம் கேட்டிருக்கிறது. နှီး
மானம் நன்கு தெரியாத பாதும், சிகப்பு லைட் வெளிச்சம் ஒன்று விமானத்தில் இருந்து தெரிந்த்தாக கடற்படை வட்டாரம் கூறியிருக்கிறது.
ನಿಷ್ಠೀ தீவுப்பகுதி உட்பட யாழ் குடாநாடெங்கும் படைத்தரப்பு உஷாராக இருந்திருக்கிறது, விமான R துப்பாக்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
மீண்டும் அதிகாலை மூன்று மணியள வில் அதே விமானம் தீவுப்பகுதிகளுக்கு CLDAVIMUS, Lu வட்டமடித்து செல்ல, கடற்படையினரின் துப்பாக்கிகள் வானை நோக்கி வேட்டுக்களை தீர்த்தன.
55ILIITIJIT85 STGÖT 驚 பார்த்தே வந்த விமானம் . GÖT
கொடுத்ததும் படைத்தரப்பினர்தான். கண்ட தும் அவர்கள். விண்டதும் அவர்கள் சுட்டுப் பார்த்ததும் அவர்கள்.
எனவே, அமைச்சர் ரத்வத்தையின் கூற்றுப்படி பார்த்தால் படைத்தரப்புத்தான் ஏற்படுத்தும் பிரசாரத்தை நடத்துவதாக அர்த்தமாகிறது.
சமீபத்தில் முல்லைக் கடலில் நடைபெற்ற கடற்சமரில் டோரா ஒன்று கடலில் மூழ்கியது. அதிலிருந்த ஆயுதங்களை கைப்பற்றிப்புலிகள் கட்டி இழுத்துச் செல்லும்போது இடைநடுவே
莎· டோரா கடலில் மூழ்கிய செய்தியை அரச தகவல் தொடர்பு சாதனங்கள் உட்பட சகல செய்தி நிறுவனங்களும் வெளியிட்டன. அச் செய்திதணிக்கைக்குபொறுப்பான இராணுவ அதிகாரியாலும் செய்ய்ப்பட்டுஅனுமதிக்
கப்பட்ட ச்ெய்தியாகும்.
இலக்கில் சிக்காமல் பறந்து போய்விட்டது. தாம் சுட்டது பட்டு விமானம் வீழ்ந் என்ற சந்தேகத்தில் கட்ற் படையினர் சிறிது தூரம் தேடிப்பார்த்ததாக வும் தகவல்
முன்னர் வற்றாப்பளை அம்மன் கோவில் முன்பாக புலிகளால் வெள்ளோட்டம் விடப் பட்டது ஹெலிகொப்டர் தீவுப்பகுதிகளுக்கு மேலாக பறந்திருப்ப Luyas GluDIT GOTLD. ஒத்திகை பார்த்திருக்கிறார்கள் புலிகள்
என்று சந்தேகிக்கப்படுகிறது.
ಸಿ? ధ து என் பதை பாதுகாப்பு ಛೀ? காண்டி ருக்கிறது. அதன்பின்னர் பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை தடாலடியாக அதனை மறுத்து சவால் விட்டிருந்தார்.
E. இருந்தால் புலிகள் அதனை நிரூபித்து காட்ட்ட்டும் என்றும் புலிகளிடம் ஹெலியும் கிடையாது ஒன்றும் கிடையாது, கிலிஏற்படுத்தும்பிரசாரம்தான் நடக்கிறது என்று ಇಳ್ದ ரத்வத்தை கூறியிருந்தார். தம்மிடம் ஹெலி இருப்பதாகவோ, விமானம் இருப்பதாகவோ எக்கட்டத்திலும் புலிகள் தாங்களாகக் கூறவேயில்லை.
புலிகளிடம் ஹெலி இருக்கிறது என்ற சந்தேகத்தை முதன் முதலில் வெளி மிட்டதே படைத்தரப்புத்தான். பின்னர் புலி களின் ஹெலி பறந்ததை தமது கடற்படை BÜLJASKÁ ந்த ராடரில் பார்த்ததாக ம்படைத்தரப்பினர்தான். சமீபத்தில் புலிகளின் சிறியரக விமானம் பறந்ததாக ஆங்கில, சிங்கள பத்திரிகைகளுக்கு முதலில் தகவல்
கிளிநொச்சி சமர் வீடி யோவை அதிகாரமுள்ள சக்தியான வரும் போட்டுப்பார்த்ததாக தகவல்
அச் செய்தியை கூறியதே படைத்தரப்புத் தான். அதனைத்தான் செய்தி நிறுவனங்கள் தணிக்கைக்கு கொடுத்து எடுத்து வெளி
GYLLGOT.
"ரூபவாஹினி பொய் கூறுகிறது. டோரா மூழ்கவேயில்லை" என்று ஜெனரல் ரத்வத்தை
அறிவிப்பு செய்திருந்தார். தமது தரப்பு கூறும் தகவல்களை தாமே மறுத்துவிட்டு, அத் தகவல்களை புலித் தகவல் களாகவோ, அல்லது வேறு யாரோ கூறிய தகவல்களாக தும் ရှီးမျိုးနှံ அடிக்கடி நடக்கிறது.
புலிகளின் ஹெலிமற்றும் விமானம்பற்றிய தகவல்கள் கிலியை ஏற்படுத்தி வருவது D såsold.
தம்மிடம் ஹெலி இருப்பதை புலிகள் நிரு பிக்கட்டும் என்றுவிடப்பட்ட சவாலுக்குபுலிகள் பதிலடி தொடுக்கும் ஆயத்தங்கள் ஆரம்ப ட்டதோ என்ற சந்தேகமும் எழுந்திருக் D5.
புலிகள் வான் மார்க்கமாக தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, வான் தாக்குதலை எதிர்பார்த்து படைத்தரப்பின் கண்காணிப்பு சக்தியில் பாதி கரைந்து போய்விடும்.
புலிகளிடமும் வான்படை இருப்பதால் குழப்பங்களும் ஏற்பட 糙 ருக் DS.
Glaucis IEITL (GN) LUGAuflas, sit விமானம் ஒன்றை புலிகளின் விமானம் என்று நினைத்து வடக்கில் உள்ள படைமுகாம்கள் உட்பட நாடெங்குமே கேந்திர நிலைகள் உஷார் 臀
நல்லவேளையாக அவசரப்பட்டு அதனை சுட்டு வீழ்த்தாமல் விட்டனர். பின்னர்தான்
புறமிருக்க தூதரகங்கள்
அது 瀛 繫 சிலவற்றில் கசட்டை பார்த்தவர்கள் பிரமித்துப்போய் இருக்கிறார்களாம். அதிகாரத்தரப்பாருக்கு எதிராக வாக்களிக்க கட்டான கட்சி எடுத்த முடிவு பாராட்டப்படவேண்டி யதுதான். ஆனால் முடிவை அறிவித்த கையோடு அதிகார சக்தியை தனியா கச் சந்தித்த மர்மம் என்ன? இந்தியா
நிர்ப்பந்தம் என்று
உறுதியாக கூறியதை ரிஎன்எல்
E BE
ó
திறக்காதது ஆச்சரியமல்ல அந்த
நவ.22-28,1998
வில் உள்ள தலைவர் தவிர கூட்டான அணி மொத்தமும் சக்தியை தரிசிக்கப்போய் காத்துக்கிடந்ததாம் குறையாக நினைக்க வேண்டாம் 醬蠶 விளக்கம் கொடுத்து கூல் பண்ணப் போச்சினமோ எப்படியிருந்தாலும் வெளியுலகுக்கு அது தெரியாது தானே? தமிழ்க் கட்சிகள் எதிர்க்கினம் என்றதுதானே தெரியும் அதற்காக கூட்டான கட்சியின் நிலைப்பாட்டை வரவேற்கலாம். ஆனா லும் கூட்டான கட்சியின் நீலமான மற்றும் ஞான சம்பந்தமான பிரமுகர்களிடம் உஷாராகத்தான் இருக்கவேண்டும்
"தமிழ் மக்கள் இந்த நாட்டுக்கு சொந்தமானவர்களல்ல என்று எந்த நழுவலும் வழுவலும் இல்லாமல் சக்தியானவர் 5 mravnaväiksmrti fluólaö saisrGLmb தொலைக் காட்சியில் தோன்றிய ஒருவர் பேரின அபிமானி, அப் பேட்டியை ஆதரித்து தமிழர்களுக்கு நாடு சொந்தமில்லை என்பது ரி என்று கூறியதையும் காதாரக் கேட்டோம் தன்பின்னரும் சில டமில் கட்சிகளுக்கு காதும் கண்ணும்
இல்லையானால், சக்தியானவர் சார்பாக அக்கட்சிகளே அறிக்கையும்
கசட் மட்டும் ஆதாரமாக
யிருக்குது.
அது வெளிநாட்டு வி வந்தது.
தமது தரப்பு ெ en L- ಸ್ಟಿ: கண்கொண்டுதான்றே
அதுவும் சண்டை போது தமது உதவிக் 956. S(S. ISPSTOT (SLDL
மட்டுமன்றி, வெளி வடக்கு-கிழக்கு வான் படுவதால், விமானம், ெ தும் சுட்டு வீழ்த்திவி உரிய இடங்களுட உறுதிப்படுத்தியபின்
SLDTÜ LGOL
ES súluorr gorriär
L (pas Túbas säTGGTGT
புறப்படும். இ ந்தாலும் 5056OOTRJ956MTV5 QUIT, F6
பாடுகள்
குழப்பங்கள் ஏற்பட வ இத்தகைய குழப் படையைவிட அரச வா அமைந்துவிடலாம்.
புலிகளது மாவீரர் யாழ் குடாநாடு எங்கு பட்டுள்ளது.
SLS) LDTIGGLDE யிறங்கலாம் என்று கரு
SAINT GOTYPOV 99F9 u
அரச விமானப்பன வெளிநாட்டு விமான கிழக்கு வான் பரப்பில் தடைவிதிக்க வேண்டு அது கஷ்டம். அப்
அரசு சய்வது போலாகிவி எனவே புலிகளது தல் என்பது படைத்தர மிடிதான்.
sajLá,(Si-álloid, தமிழர் நிலைக்குபுறம்பாக ஆ Isle, GT 369759, என்று முரசத்தில் சுட்டி
வடக்கு-கிழக்கு கும் எத்தகைய முடிவு எடைபோடப்பட்டு, பு DIT BEGA 19:: புதிய ஆளுநர் நிபு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் இ டிவாதமான போக்குப் அதே یہاتھ (56II QJL5(95:: R
ଅଞj['q[g]]
விட்டுருப்பர் ஆதாரம் இருப்பது
штићеfici) OprošarО стар ஒன்று கொழும்பில் சங்கதியாருட யார் பத்திரிகை என்பது சங்கதியன் வரின் பேட்டி பற்றி குமாரர் ெ கூறிவிட்டாராம் அண்ணர் அதெல் கவலைப்படாதபோது அதை மறு டும் அக்கறைக்கு என்ன பெயர்? தமிழ்க் கட்சி தலைவர் ஒருவரிட இல்லை என்று ஒரே போடாக
வடக்கு-கிழக்கு ஆளுநர் வேற்றிருக்கிறார் மறுதரப்பு கண்டி அணிகள் உள்ளன என்பது வெள் Æ(5sógóit stútgú umsrásnubá
ரெண்டு எழுத்துத்த பாதவர் விளம்பரம் விரும்புபவரா jyq saj risë ua Guriju i வருகிறார். தனது கொள்கையில் இருக்கிறார் என்று தொடர்ந்தது. இருக்கிறதோ அரச வானொலி காதில் விழுந்த விவரிப்புத்தான்
புகைத்தல் உடல் நல பார் நலத்துக்கு பு
grusa) 09
OIJ
தினரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ானம் என்று தெரிய
bi, slom0liАКОМА த்தரப்பு சந்தேகக் கவேண்டியிருக்கும். ந்து கொண்டிருக்கும் வரும் விமானப்படை தலாக குறிவைக்கும் ங்களும் ஏற்படலாம். ானங்கள், ஹெலிகள் ட்டு விமானங்களும் ரப்பால் பறப்பில் ஈடு எதனையும் கண்ட (pp. UUTTg5)
தொடர்புகொண்டு தான் சூடவேண்டும்.
தளத்தில் இருந்து
ளோ, ஹெலிகளோ குெ தகவல் கொடுத்த த்தகைய பல்வேறு ஏற் SAL GJ55ässt urtGOT ாடை நேரங்களிலோ ய்ப்பு இருக்கிறது.
ங்கள் புலிகளது வான் படைக்கே பாதகமாக
தினத்தை முன்னிட்டு கடலில் தடை போடப்
புலிகள் வந்து தரை தியே தடை என்கிறார்
த்தலுக்கு எப்படி தடை
ட விமானங்கள் தவிர, கள் எதுவும் வடக்குபறக்கக்கூடாது என்று
d படிச் செய்தால் தனது உலகுக்கு பிரகடனம் டும். வான்மார்க்க அச்சுறுத் ப்புக்கு தினமும் தலை
Do
இராணுவ ஆட்சி நிலவும் பகுதிக்கு எவ்வாறான ஆளுநர் பொருத்தமாக இருப்பார் என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப ஆளுநர் தெரிவாகியுள்ளார்.
இந்த நியமனத்திற்கு சில நாட்கள் முன்னர்தான் புளொட் ஈ.பி.ஆர்.எல்.எப். ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் ஜனாதிபதியை ಅಸಿನ್ಡೀ
மற்ப்டி நியமனம் தொடர்பாக அவர் களிடம் ஜனாதிபதி மூச்சே விடவில்லை. கேட்டால் மறுப்பார்கள் செய்து முடித்தால் எதிர்க்கமாட்ட்ார்கள். வேண்டுமானால் ஒரு அறிக்கை வரும். அவ்வளவுதான் என்று எடைபோட்டு வைத்திருக்கிறார்.
ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி யில் நளின் செனவிரத்ன ஆளுநராக நிய்மித் கப்பட்டிருந்தார். அவரும் ಙ್' uvá காரியாக இருந்தவர்தான். ஆனால் ஆளுநராக
யின் கருத்து என்றும் அதற்கேற்ற ஒன்றி ணைப்பை உருவாக்கதிட்டமிட்டுவருகிறார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன. புத்தத்தை ஒன்றிணைந்த ಇಂಗ್ಲಿ' முன்னெடுக்க உதவும் விதமாகவே ஆளு நரும்படை அதிகாரியாக அமர்த்தப்பட்டுள் 6.
வடக்கு-கிழக்கில் சிவில் நிர்வாகம் என்ற வெள்ளையடிப்புக்கு பாதகம் ஏற் படுமே என்று கூட அரசு தயங்கவில்லை. தமிழ் பேசும் மக்கள் இந்த நியமனம் தொடர்பாக எத்தகைய அபிப்பிராயம்கொள் வார்கள் என்றுகூட அரசு கவலைப்பட Gólkü GODA).
நாட்கள் நெருங்குகின்றன. இந்த ஆண்டு பூர்த்தியாகப் ப்ோகிறது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறை கைக் கெட்டும் தூரத்தில் நிற்கிறது. அப்படியே ಕ್ಷೌರಿಶಿಣ தர்தல்கள் எட்டிப் பார்க்
OTDOT,
தயக்கங்கள் யாவற்றையும் துறந்து விட்டுபோரை ஒருமுகமாக முன்னெடுத்து வெற்றிக்தொடிய்ைநாட்டியாக வேண்டும் என்று IUCN முடிவுசெய்துவிட்டார். ந்த முடிவுகளால் தமிழ்பேசும் மக்க GTS பறிப்ோகும் என்பது அரசுக்கு இறால் போட்டு சுறா LITGOTS).
புத்தத்தில் 5Tlp. UD956
间
Lugi Lon வன்று
= है ।
நியமிக்கப்படுவதற்கு நீண்டகாலம் முன்னரே அவர் : 蠶 ஓய்வுபெற்றிருந்தார். ஆனால், தற்போதைய ஆளுநர் அசோகா ஜெயவர்த்தனா விடயம் அப்ப்டியானதல்ல.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு சில வாரங்கள் முன்புதான் யாழ்மாவட்ட இராணுவ
பொறுப்பதிகாரியாக அவரை
( 206KOTT TIL LAä. AI. Ucielem Götej # தி நியமித்திருந்
மின்திட்டத்தில்
ல் புதிய ஆளுநராக கப்படலாம் என்று சூழ் ருடங்கள் கூறப்பட்டன. ரே நியமிக்கப்படுவர் க்காட்டப்பட்டிருந்தது. தொடர்பாக அரசு 驚 இராணுவத் தராசில் த்த நலனுக்கு சாதக
மனமும் அவ்வா றுதான்
ராணுவத் தீர்வுக்கான E. தெரிகிறது. இராணுவ உயரதிகாரி கு மாகாண ஆளுநராக க்கப்பட்டுள்ளார்.
UllU855 lulUDJU
தெரிந்ததால் கப்சிப் தாருடன் தொடர்புடைய பத்திரிகை ன் தொடர்பு கொண்டதாம் அது னருக்குத் தெரியாதாம் சக்தியான ாய் கூறுகிறார் என்று அடித்துக் லாம் கிடக்க பேட்டி கொடுத்தவரே பதில் இந்த டமில் கட்சிகள் காட் சமீபத்தில் தன்னை மீட் பண்ணிய "அப்பேட்டிக் கருத்தில் மாற்றம் um Lüu Linsain gesaia). நியமனத்தை கழக மாணிக்கம் வர திருக்கிறது. கழகத்திற்குள் இரண்டு ரிடை மலை கருத்து மோதல்களில்
ருந்தால் போதும்
லவர் தொடர்பாக இலங்கை அரச து இது அவர் விளம்பரம் விரும் ந்தால் பத்திரிகையாளர்களை ள் இருக்கின்றன. அவர் தவிர்த்தே டிவாதமான ஒருவராகவே அவர் ந்த விவரிப்பு என்ன ஆச்சரியமாக posaomavantaosulóab 1997), BAILITAS
*5,
இராணுவத் தளபதி ஜெனரல் தலுவத்த ஓய்வு பெற்றதும் அடுத்த தள்பதி 7 UTC. J58n pu 905uTT5 அவர் இருந்தார். வயது ஒரு பிரச்சனையல்ல. அரசாங்கம் பதவிக் காலத்தை நீடித்துக்கொண்டே போக லாம். பல படை உயரதிகாரிகள் அவ்வாறு நீடிப்பில்தான் உள்ளனர்.
ஆகையினால், ஒரு விஷயம் மிக உறுதி யாகத் தெரிகிறது. வடக்கு-கிழக்கு ஆளுந ராக இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி ஒரு வரைத்தான் 蠶 க்க வேண்டும் என்பதற் காகவே,அவரைபணியில் இருந்து ஓய்வுபெறச் செய்துவிட்டு, உடனடியாக ஆளுநர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
சமகால இராணுவ அதிகாரிகள், படை பினர் ஆகியோருடன் பரிச்சயம் உள்ள நல் லெண்ணம் பெற்ற ஒருவர்தான் தற்போதைய யுத்தசூழ்நிலையில் இருக்க தகுந்த வர் என்று ஜனாதிபதி கருதியிருக்கிறார். அத னால் அசோகா ஜெயவர்த்தனாவை ஆளுநராக நியமித்திருக்கிறார்.
யுத்தத்தை முன்னெடுப்பதற்கு கூட்டுப் படைத்தலைமை அவசியம் என்பதே ஜனாதிபதி
V محت
துக்கு பகையாகலாம் என்று எழுதி தத்தல் நட்பாகலாம் என்றுதான்
போடவேண்டும் புகைத்தலும் குடித்தலும் இல்லையானால், குண்டு விழும் தொகைகளை எதைப்போட்டு நிரப்புவதாம்? இந்த நாட்டின் உண்மையான குடிமக்கள் யார் என்று இப்ப புரியுதோ? போர் தொடரவேண்டுமானால் முன்று
விழும் மற்றும் துண்டு
விட்டால், தமிழ்பேசும் வாக்குவங்கிகளின் இழப்பையும் நிரப்பக்கூடியளவுக்கு சிங்கள வர்க்கு வங்கிகளை கவர்ந்து இழுத்துக் Claimiteta III).
தமிழர்கள் பற்றிக் கூறிய கருத்து தொடர்பாக நாடெங்கும் சர்ச்சை பல நடந்தும்கூட பிடிவாதமாக மெளனம் அனுஷ்டித்தார் ஜனாதிபதி தமிழ் மக்கள் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்பதையிட்டு கவலையடையும் கட்டத்தை 蠶° கடந்துவிட்டது என்பதற்கு இதனை ட வேறென்ன உதாரணம் வேண்டிக் கிடக்கிறது.
மேஜர் ஜெனரல் அசோகா ஜெயவர்த் தனா ஜனாதிபதியின் மிகுந்த நம்பிக்கை பெற்ற ஒருவர்.
பிரதிப்பாதுகாப்பு:அமைச்சருடனேயே முரண்பட்டவர் என்றும் தகவல்
தன நம்பகமான ஒருவரை ஜனாதிபதி ஆளுநராக நியமித்திருப்பதால், காமினி ப்ொன்சேகா கூறியதுபோல, ஒதுக்கப்படும் நிதிகள் வடக்கு-கிழக்கு வந்து சேருவதில்லை. என்று கூறி அரசை தர்மசங்கடப்படுத்தும் ஆளுநராகவும் இருக்கமாட்டார்.
அரசுக்கு பொல்லாத நிதிப் பற்றாக் குறை மறுபுறம்போரை நடத்தியாக வேண் யஅரசியல் தேவை இந்நிலையில் வடக்கு ழக்கு அபிவிருத்தி, புனரமைப்பு பற்றியும் ஆளுநர் நியமனத்தோடு சேர்த்து கூறப்பட் டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டும். ஆக, சகல பாதைகளும் ரோமா ரிக்கே என்பதுபோல, சகல முடிவுகளும் မျိုးမျိုး வெற்றிக்கே
கடமைகளைச் செய்ய வேண்டும் பசித்திரு புகைத்திரு குடித்திரு.
விலையை ஏற்றினாலும் போராடாதவர்கள் குடிமக்கள் மட்டும்தான். அதுபற்றி பெரும் குடிமகன் ஒருத்தர் சொன்ன விளக்கத்தை கேட்க புல்லரிச்சுப் போட்டுது "எலக்ஷன் வரட்டும் போத்தல் போத்தலாக கலெக்ஷன் செய்தால் கையும் கணக்கும் Finfluumrünü GunuóGib" or särprit.
யாழ்ப்பாணத்தில் முந்தி ஒரு காலத்தில் பறக்கும்தட்டு திரிவதாக கதை பரவியிருந்தது சிறுவர்கள் அடிக்கடி வானத்தைப் பார்த்துக் கொண்டு திரிவினம் இப்போதும் யாழ்ப்பாணத்தில் வானம் பார்க்கினம் சிறுவர்களல்ல சீருடையினர்.
ழில் பெண் சீருடையினருக்கும் ஆண் சீருடையினருக்கும் இடையே முன்றெழுத்து விவகாரமாம் அதனால் பெண் சீருட்ையினர் காயப்போட்ட ஆடைகள் மாயமாம். இவ் விவகாரம் மேலிடம் வரை சென்றுள்ளதாம் கோபியரின் புராணம் அது தற்போதைய கட்டத்தில் தக்க உதாரணம்
இவ்வாரப் பொன்மொழி
"*go 6060 Lb இல்லாததைப் பற்றி கவலைப்படுவதுpo GOGOL Lfb உள்ளதை
வீணடிப்பதாகும்!”
டைகளை கண்ணன் திருடியது

Page 6
"பொடியன்கள்" எ டும் இவர்களை தமி உரிமைகளுக்கும், பாது
ரங்களாக ஏற்றுக்
ந்தியாவின் பழம்பெரும் ஆங்கில தினசரி இந்து இந்து குடும்பத்தைச்
சேர்ந்தவர் ராம்.
இலங்கை இனப்பிரச்சனையில் தமிழ் இராணுவ ரீதியில் இடதுசாரி அமைப்புக்களுக்கு ராம் ஆரம் விடுதலைப் புலிகள் ெ பத்தில் ஆதரவாக இருந்தார். சகல போராளிக்குழுக்
யுள்ளவர்களாகவே கா
"உலகம் என்று போராளிகள்' என இ இராணுவ ஜெனரல் கண்ட யுத்தமேதைகளி ட வேண்டியவர் பிர மலும் கூறினர்.
GlassNGÜGUITÚUGOLUL தவை ஏற்பட்ட பல ச யான யுத்தத்திலும் ஈ(
ஈ.பி. ஆர்.எல்.எப் அமைப்பின ருடன் சிவதம்பி ஊடாக இந்து ராமுக்கு அறிமுகம் ஏற்பட்டது. H -
ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தைச் கப்பலும் தரைதட்டியது. ஒரு சிரேஷ்ட இந்திய சேர்ந்த மகேஸ்வரராஜா, ரமேஷ் ஆகி ஜெனரல் ஒக்டோபர் 1987ம் ஆண்டு என்னைச் யோரை இந்து ராமிடம் அறிமுகம் செய்து சந்தித்த பொழுது "மிஸ்டர் ராம் நாங்கள் இங்கே என்ன செய்கிறோம்? இந்தக் காரி
வைத்தார் பேராசிரியர் சிவத்தம்பி பின்னர் இ - பத்மநாபா, வரதராஜப் பெருமாள் ஆகியோ யத்தை முடிப்பதற்கு குறைந்தது 30 ஆண்டுகள் செல்லும், நாங்கள் ஆணைகளை நிறை
ருடன் ராமுக்கு நல்லுறவு ஏற்பட்டது.
சோவியத் சார்பு நிலைப்பாடு, வேற்றுகிறோம். எங்களுக்கு வேறு மாற்று
ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் அன்றைய "நான் எனது இய இடதுசாரி சிந்தனைகள் என்பவை ராமுக்கு வழியேதும் இல்லை" எனக் கூறினார். கும் போராளிகளை வி பிடித்திருந்தன. இதைப்போலவே 4 மாதகாலம்பிரேமதாசா களாகவே காண்கிறேன்
ன்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் உடைவு நடாத்தி வந்த ஓரளவு இந்தியாவுக்கெதிரான கில் இருந்து பார்த்த கண்டபின்னர் ராமுக்கும் புலிகளுக்கும் பேச்சுவார்த்தைகள் ஜூன் 1 1990ல் முறிந்து வேறுவிதமாகக்
இடையேயான உறவு பலப்பட்டது. புலி களின் கட்டுப்பாடான செயற்பாடும், வடக்கு-கிழக்கில் அவர்களது முன்னணிப் பாத்திரமும் ராமை புலிகளது தீவிர ஆதர வாளராக மாற்றியிருந்தது.
ராஜீவ் காந்தி கொலைவரை ராம் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்தார்
இந்து பத்திரிகையினதும்',புரொன்ட் லைன்' சஞ்சிகையினதும் ஆசிரியராக இருந்ததிரு.ராம், 199ல் புலிகள் தொடர்பாக எழுதிய கட்டுரை வெகு பிரபலமானது
அக்கட்டுரையில் புலிகள் தொடர்பாக வும், பிரபாகரன் தொடர்பாகவும் ராம் எழுதியவை இன்றுள்ள காலகட்டத்திற்கு பொருந்துகிறதா இல்லையா என்பதை நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்
sålgår.
'இராணுவரீதியில் பார்க்கும்பொழுது இல் யுத்த நிறுத்தம் செய்வதோ யுத்தத்தைத் தொடருவதோ விடுதலைப் புலிகளின்
போயிற்று ரச படை இன அழிவு
JW
இந்த நிலைப்பாட்டை மனதில் கொண்டே 1983-85 இடைப்பட்ட காலகட்டத்தில் இந்திய அரசும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தி
னர். இப்படியான பேச்சுவார்த்தைகளில் தமது
அடுத்ததாக அவர் லையும் தியாக உல விவரிக்கும் பொழுது ஏற்படவிருக்கும்பெரும்
Sir CLITLD. LDLGOLDu பாராட திட்டம்
த்தனை போராளிக ம், போராட்டத்தை டாம். இதுவே நா முடிவு" என்று கூறின
கையிலேயே இருக்கிறது. இதில் அரசாங் விடுதலைப் புலிகளின் செல்வாக்கு அவர் போராட்டத்தில் கத்திற்கு ஒரு சிறு பங்குகூட இருப்பதாகத் களுடைய இராணுவநடவடிக்கையால் மட்டுமே வெளியே இருந்துெ ஒரு பாவமுமறியாத பொ ஏற்பட்டதெனக் கூறுவது ஒரு பிழையான மைப்பிடத்தை எப்பொ மக்களைக் கொல்லுவதைத்தவிர கணிப்பு அதே நேரம் போராளிகளின் லாம் என்று சந்தர்ப்
விடுதலைப் புலிகளை அழிப்போ ஏகே 4களில் இருந்து செல்வாக்கு பார்த்துக்கொண்டிருப்
வரவில்லை என்றும் சொல்ல முடியாது.
மெனவும் இராணுவத் தீர்வொன்றை
விடுதலைப் புலிகளைத் தவிர வேறு
காண்பதில் வெற்றியடைவோமெனவும்
கூறுவதெல்லாம் செல்லாக் காசு போன் குழுக்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்து மூன்றாவதாக 呜· வது ஒரு பலனையும் கொடுக்காது. புலிகளின் கட்டுப்பாட்ட்ைப்பற்றி
இராணுவத்தீர்வின் கர்த்தாவான லலித் sårsudsmus Glgns அத்துலத் முதலி முதற்கொண்டு புலிகளை இராணுவக் கட்டு
சாதுவான பிராணிகளாக பழக்கி எடுப்போம் எனக் கோதாவில் இறங்கிய அமைதி காக்கும் படையினர் மற்றும் கதறும் கழுகுக் கூட்டத்தின் தலைவரான ரஞ்சன் விஜயரத்ன ஆகியோர் கூறியதும் இந்தக் கதையே இந்த மூன்று பிரிவினரும் வெவ் வேறு யுத்திகளைக் கையாண்டார்கள், ! ஆனால் இறுதியில் யாவரும் ஒரே விதமான கசப்பான பாடத்தையே கற்றார்கள்
1986-87ல் ரீலங்கா அரசு நடத்திய கொடூரமான வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையாலும்கூட தமி மக்களைப் பணியவைக்க முடியவில்லை. க
ஜூலை 29,1987ல் கைச்சாத்திடப்பட் : செய்து அவர்களை மீறிச் செல்வது ரீலங்கா-இந்திய ஒப்பந்தம் என்னும் மடமை.
இரக்கமற்றது எந்த களையும் எடுத்து ே குறிக்கோளாக இருக் அல்ல; நாங்கள் எதிர் மற்ற இராணுவத்தை ISTIAISGT (TUUly, FLDITS து? இது முடியா ண்மை' எனக் கூ கடமை, கட்டுப்பு ன்பன பெரியதொரு ளை வைத்திருப்பவ வடக்கிலும் கிழக்கிலும் விடுதலைப் புலி பலம் உண்டாகிறது. க்குள்ள அரசியல் செல்வாக்கை குறைத்து யோகம் செய்தால் சர் அதனால்தான் எமது UT OF SCOULTL
அரசியல் தலைமையை பிரபாகரனுடைய விடுதலைப் புலிகளிடம் கொடுப்பது ரீலங்கா விலும் இந்தியாவிலும் உள்ள பலருக்குக் கசப்பானதாகவுள்ளது. ஆனால் ரீலங்காஇந்திய ஒப்பந்தத்தினால் ஏற்பட்ட இவர் களுடையஇன்பக் கனவுகள் பின்பு இடம்பெற்ற நிகழ்ச்சிகளால் சிதறுண்டு போனபின் இவர்கள் தங்களது நிலைப்பாடுகளை மீளாய்ந்து திருத்திக் கொள்வது தங்களது சகலருக்கும் நன்மை பயக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்லமாக அழைக்கப் மக்கள் தங்களுடைய ாப்பிற்கும் போராடும் TGöT(06.161.60'ı İr. கணிப்பீடு செய்தால் ன் ஆசியாவில் உள்ள ளிலும்பார்க்க திறமை எப்படுகின்றனர்.
கண்டிராத வீரப் ர்களை ஒரு இந்திய ர்ணித்தார். "உலகம் பட்டியலில் சேர்க்கப் கரன்," என்று அவர்
-<_>ఫ్లో துரையப்பா முதல்
காமினி வரை
ன்றை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள் வண்டும் ஈவிரக்கமில்லாத குழுக்களுக்கெதி தமிழீழம் கிடைத்தபின் என்ன செய்வாரென ராகவே நாங்களும் அவர்களுடைய பாணியில் இவர்ேக் கேட்டபொழுது, அரசியலில் நடந்து கொள்ளுகிறோம். அப்படிச் செய்யா இருந்து ஓய்வு பெற்று ஆக்கபூர்வமான விட்டால் அவர்களை வெல்லமுடியாது" எனக் சமூக சேவைகளில் ஈடுபட்ப்போவதாகக் கூறினார். கூறினார் பிரபாகரன்
போதைய நிலையில் ஈழம் என்பது செயலே முதலில் 岛卯
கனவாக இருக்கலாம். அதே நேரம் ಘ್ವಿ தமது இயக்கத்தின் அரசியல் கொள்கை T
இயக்கத்தை முற்றாக அழித்து ரீலங்காவில் களை விளக்கும்பொழுது பிரபாகரன் சிங்கள ஒருாைதுகாக்கப்படும் என்று கூறுவது ಇಂದ್ಲಿ ಸ್ಖಜ್ಜಿ தைகளை அளந்து '? நாம 蠶 * (pțUTE நிலையில் மற்றும் Ha பரும் பேசுபவர். ஆனால் 'த' 'து 體 MOTIS ULO, LITLD. "' காப்பாக வாழ வழிவகுக்கும். இதற்கு மாற்று " கடிததா 9. Gus மருந்து வேறொன்றுமில்லை. ஆனாலும் உருப் 20. கே.எபககு ஏறபடL '' படியான மாற்றுத் திட்டங்களை யாரும் அறி டுதலைப் புலிகளுக்கு இந்தியாவில்
செய்தார்கள்?' எனத் திருப்பிக் கேட்டார்
96)(560)LU
ன விடுதலைப்புலிகள் தர்ப்பங்களில் மரபுரீதி பட்டு பெரும் வெற்றி களைக் கண்டுள்ளனர். எல்.ரி.ரி.ஈ என்பது தாழ்க்க முடியாத ஒரு 195LILO) ,
யாது. அதேபோ த்தால் அவைகளை எமது மக்கள் முன் ಆಂಗ್ಲ : ஆனால் எல்.ரி.ரி. அதிமுக்கிய விஷயங் துெ அவர்கள் ஏற்றுக்கொண்டால், நாமும் t:""ேகாைக்கி களை அறிவிக்கு எமது நிலைப்பாட்டைமாற்றுவது பற்றி யோசி யும் ஒருவரும் குறைதது பொழுதும் அவருடைய போடு என கூறினார். மதி தமிழ்ப் பேச்சுக்க தனது அணுகுமுறையில் அரசியல் குறை இந்திய கரைபுரண்டோடும். வாக இருப்பதாயும் இராணுவ அணுகுமுறையே பிரஇேருந்தவருமான சந்திரசேகரும்
கூடுதலாக இருப்பதாயும் பலர் கூறியதற் நான்வார்த்தைகளில் குறைவாகவே நம்பிக்கை கொண்டவன். சீரான அரசியலில் மேடைப் பேச்சுக்களுக்கு இடமில்லை. செயலில் காட்டியபின்பே பேச்சுக்களில் ஈடுபடவேண் டும். வார்த்தைகள் செயல்களை ஒத்ததாக ருக்கவேண்டும். இந்த நிலையிலும் செயலுக்கே முன்னுரிமை கொடுக்கப்ப வேண்டும்" என்று கூறினார்.
மாதம் யாழ்ப்பாணத் லும் சந்தித்தபொழுது காணக்கூடியதாகவிரு
தமிழக அரசுமீது சந்தேகம் கொள்ள
ஆரம்பித்தனர்.
விடுதலைப் புலிகளுக்கு கலைஞர் சுதந்திரம் கொடுக்கிறார் GTGOTOJ (GE) DADLD GENTLLULILL-95|| * y for W # பிரதமராக இருந்த சந்திர சகருக்கு இலங்கை இனப் க்கத்திலிருக் ரச்சனை தொடர்பாக போதிய டுதலை வீரர் விளக்கம் எதுவும் கிடையாது
எந்த நோக் சந்திரசேகர் ம்அவர்களை Quof Gu @ 卿g 熟* (DLLUTSI. கொடுத்தது ராஜீவ்காந்திதலை
ಇಂಗ್ಲ
UIT26J 05TJ595|10|1601 ol 5(595 (9) தலும் சந்திரசேகர் 蠶 LU Oly,645 அர்சுமீது குற்றம் சாட்ட ஒரு 2 CD தேசிய 6ITT609TLD 6160IGUITLD. படுகிறோம்" ராஜீவ் காந்தியிடம் ஜெய T. லலிதா நச்சரித்துக் கொண்டிருந் களது துணிச் தார். தமிழக அரசை எப்படியா ார்ச்சியையும் வது கலைத்து தேர்தல் நடத்து
"நாங்கள்- LOTU) yn golau 15 கஷ்டங்களை தூண்டிக் கொண்டிருந்தார்.
தோம் எமது சந்திரசேகருக்கு தமிழ் திடகாத்திரம் நோ நாட்டில் ஒரு நண்பர் இருக் ற முறையில் கிறார். அவர்தான் துக்ளக் ஆ ட்டினோம். li.i. அவருககு - bệff (2][DñöII 5 TOTYLD TL. TS # கள் எடுத்த முழககங்களும் பிடிக்க்ள்து. (JungJør சோவும் அப்போது தமிழக ஈடுபடாமல் அரசு புலிகளுக்கு உதவுவதாக ாண்டு தலை குறறமசாடடி வந்தா அவரது கருத்தும் சந்திரசேகருக்கு து கைபபற கிடைத்திருக்கும்.
蠶 மத்திய அரசையும் பிரதமர் பாபலாமது சந்திரசேகரையும்திருப்திப்படுத் வெறுப்பை தும் முகமாக தமிழக முதல்வர் Slougou. கலைஞர் சில நடவடிக்கைகளை மைப்பிலுள்ள எடுத்தார். கூறுகையில் தமிழ்நாட்டில் 86 விடுதலைப் JUGLITsCIT6), புலிகள் கைது ஆயுதங்கள் ாடென்பது வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்
பிரபாகரனுடைய ஹீரோக்கள் அனேகர் ந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டவர் ளாகக் காணப்பட்டது. அவர்களில் முக்கிய மாகக் காணப்பட்டவர்கள் நேதாஜி சுபாஸ் ந்திரபோஸ், பகவத் சிங் ಸಿ ருவரும்
தமிழக்ப்பத்திரிகைகளுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் யார் பிரபாகரன் அவரது இயக்கத்தின் ஆயுதங்களுடன் கைதானாலும் விடுதலைப் இலட்சியத்தை இம்மியளவும் பிசதவிடாத புலிகள் கைது என்று செய்தி போடுவார்கள் ாவலாளியாகக் காணப்பட்டார் எல்.ரி.ரி.ஈ உண்மையில் தமிழக அரசால் அப்போது ன்பிரதான தளபதியாகவிளங்கும்பிரபாகரன் கைதானவர்களில் பலர் ஈ.பி.ஆர் ப்பொழுதுள்ள போராளிகளுக்கும் வருங்கால ரர்களுக்கும் ஒழுக்கத்தின் ஒப்பற்ற உதாரண இயக்கங்களைச் சேர்ந்தவர்களே கக் காணப்ப்டுகிறார் ளைச சோநத
"Α" . கைது செய்யப்பட்டவர்களை தனி ய ஒப்பந்தத்தில் தெரி ாம் ஒன்றில் கடும் பாதுகாப்புடன் வைத் க்கப்பட்ட சலுகைகள்ைப் பிற்றிக் கேட்ட ' T3 Tu பொழுது, இதற்காகவா ஏங்கள் போராளி திருக்க உததரவி-I--து கள் எல்லாரும் தங்களது உயிர்களைத்தியாகம் (தொடர்ந்து வரும்
ாதிகாரம் உண்டாகும். பாராளிகளை கடுமை வைத்திருக்கிறோம்.
நவ.22-26,1998

Page 7
இலங்கை ஆட்சியாளர்கள் சர்வதேச அரங்கில் இரண்டு கசப்பான அனுபவங்களை சமீபத்தில் சந்திக்க வேண்டியிருந்தது. இலங்கை வந்திருந்த தென்னாபிரிக்க தூதுக்குழுவினர் கொழும்பில் பத்திரிகையாளர்களை அழைத்து நடத்திய மாநாடு, ஆட்சியாளர்களுக்கு நெத்தியடியாகவே அமைந்திருந்தது. தென்னாபிரிக்க தேசிய காங்கிரசும், நெல்சன் மண்டேலாவும் புலிகளுக்கு ஆதரவானவர்கள் என்ற தனது சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள பல வழிகளிலும் இலங்கை அரசு முயன்றது. நெல்சன் மண்டேலா மூன்றாம் தரப்பு மத்தியஸ்தராக வருவதற்கு விருப்பம்
-
அதுமட்டுமல்லாமல், இலங்கை இனப்பிரச்சனையில் சமானத்தீர்வை எட்டுவதற்கு தென்னாபிரிக்க அரசும், தலைவர் நெல்சன் மண்டேலாவும் தயாராக ಇಕ್ಷ್ தூதுக்குழுவினர்
ட்டவட்டமாக தெரிவித்திருந்தனர். அதன் நிலவுவது பயங்கரவாதப் பிரச்சனை என்பதையோ,
லிகள் பயங்கரவாத அமைப்பு என்பதையோ தன்னாபிரிக்க அரசு ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகிவிட்டது.
நாம் உன்னிப்பாக நாக்கவேண்டும். ஜனாதிபதி சந்திரிக்கா தென்னாபிரிக்கா சென்றபோது அவருக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
தெரிவிக்காமல் தி தடுக்கும் இராஜதந்திர
ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். தென்னாபிரிக்காவில் புலிகள் புகலிடம் தேடுவதாக புகார்களை அடுக்கியது மூலம்,
லிகளுக்கு உதவுவதையோ,
தலையிடுவதையோ தாம் ரும்பவில்லை என்பதை சூசகமாக தெரிவித்தனர். புலிகள் பயங்கரவாதிகள் என்றும், பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கக்கூட்ாது என்றும் கூறிக்கொண்டிருந்தால், எந்தவொரு நாடும் மத்தியஸ்தம் வகிக்க விருப்பம் தெரிவிக்காது என்பதே ஆட்சியாளரது எண்ணமாக இருந்து வருகிறது. ஏனெனில், எந்தவொரு நாட்டுக்குள்ளும் பயங்கரவாதப் 臀 பிறிதொரு நாடு தலையிடாது. தேவையானால் பயங்கரவாதத்தை அடக்கத்தான் ஒத்தாசை புரியும். இலங்கையில் நிலவுவது
if; பிரச்சனை என்று
வாங்கிக்கட்டிக்கெ ತ್ರಿ-ಕೌರು
ஆர்ப்பாட்டம் நடத்தப் கொழும்பில் மிக முக்கி தகவலையும் தென்னா தூதுக்குழுவினர் கூறி உள்நாட்டுப் போரில்
ஆயுதங்க
சய்வதில்லை' என்று அரசு முடிவு செய்துள் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கு ஆ situ Galicitlist is அதிபர் நெல்சன் மண் கோரிக்கை விடுத்திரு
மைப்பினர் விடுதலை
டுதலைப் புலிகளின் வேலுப்பிள்ளை பிரபாக அக் கோரிக்கையை வி புலிகளின் சர்வதேச பி அக்கடிதம் நெல்சன் ம சேர்ப்பிக்கப்பட்டிருந்த
எனவே,
அரசு எ( இலங்கை bgU60LIII
ရွိေ ஒன்றேய தென்னா துTதுககு ஆட்சிய அதிர்ச்சி கொடுத்
வேளை அதிர்ச்சி கொடுத்
Líflö, t.
"GQINGWISGOD GOTÜGloy
சித்தரிப்பதில் ஆட்சியாளர்கள் தோல்வியைத் தழுவ ஆரம்பித்துள்ளனர். தென்னாபிரிக்க தூதுக்குழுவினர் பத்திரிகையாளர் மாநாட்டில் கூறிய
கருத்தும் ஆட்சியாளரது ரசாரங்களை தவிடுப்ொடியாக்குவதாகவே அமைந்திருந்தன. விடுதலைப் புலிகளோடு தென்னாபிரிக்க அரசுக்கு தொடர்பில்லை என்று மட்டுமே
தவிர, தென்னாபிரிக்க தசிய காங்கிரசுக்கு தொடர்பில்லை என்று மறுத்துரைக்கவில்லை.
இன்னொரு நாட்டில் போராடிவரும் ஒரு அமைப்போடு தமக்கு தொடர்பு இருந்தால்கூட எந்தவொரு நாட்டு அரசும் அதனை உத்தியோகபூர்வமாக கூறுவதில்லை.
IITi), GlgároTTúlélése. Túlsó Úo
Gg56öIT GOTTÚlflösas :* காங்கிரசில் உள்ளவர்களோடு புலிகளுக்கு தொடர்பிருக்கலாம் என்பதை பகிரங்கமாகவே தூதுக்குழுவினர் கூறியுமுள்ளனர். அதன்மூலம் புலிகள் பயங்கரவாதிகள் என்ற
லங்கை ஆட்சியாளரின் கருத்தை தன்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் நிராகரித்திருப்பது புலனாகிறது. தென்னாபிரிக்க தேசிய காங்கிரசில்
தனிப்பட்டவர்களுக்கு புலிகளுடன் தாடர்பு இருக்கலாம் என்று பொதுப்படையாக கூறப்பட்டுள்ளது. அந்த தனிநபர்களில் தலைவர் நெல்சன் மண்டேலாவும் இருக்கலாம், வேறு பிரமுகர்களும் இருக்கலாம்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் எக் கட்டத்திலும்
பிரசன்னம் நேரடியாக 粤 இருக்கவில்லை. இந்திய வம்சாவளி மக்களே முன்னின்று நடத்தியிருந்தனர். தாம் அதில் பங்கு கொண்டால், இலங்கை அரசுக்கு பதில் வேண்டிய இராஜதந்திர நிர்ப்பந்தம் தென்னாபிரிக்க அரசுக்கு ஏற்படக்கூடும் என்பதை முன்கூட்டியே ஊகித்தே புலிகள் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டிருந்தனர். தென்னாபிரிக்காவில் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் இருக்கின்றனர். புலிகளின்
க்கிய பிரமுகர்களும் அங்கு சென்று
க்க காங்கிரசுடன் நெருங்கிய உறவுகளை பேணிவருகின்றனர். இத்தகைய உறவுகளால் தென்னாபிரிக்காவுக்கு இராஜதந்திர சிக்கல்கள் ஏற்படாதவாறு புலிகள் நடந்துகொள்கின்றனர். தென்ஆபிரிக்காவில் இந்திய வம்சாவளி மக்களுக்கிடையேயும் புலிகளுக்கு
பேராதரவும், அனுதாபமும் இருந்து வருகிறது. : கிடைத்து வருகின்றன.
தென்ஆபிரிக்காவில் இலங்கைத் தமிழர்களும் உள்ளனர். அவர்கள் பெயரில் சந்திரிக்கா அம்மையாருக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால்,
ல் புலிகள் என்ற பிரசாரத்திற்கு இலங்கை அரசு அதனையே ஆதாரமாக தூக்கிப் பிடித்திருக்கும். அதன் காரணமாகவே இந்திய வம்சாவளி மக்கள் என்ற பெயரிலேயே எதிர்ப்பு
g5JLILI LD என்பதை அவர் ஆணி கூறியுள்ளார். அழைப்பு மத்தியஸ்தம் வகிக்க்த் கூறியிருக்கிறார்.
ன்றாம் தரப்பு மத்திய தன்னாபிரிக்கா ஊட எப்படித் தடுக்கலாம் எ gy, ÚlfluUITGTTG, it (plg. 60 கொண்டிருந்தபோது, அமைச்சர் நேர்ந்திருக்கிறது. மூன்றாம் தரப்பு மத்திய தயார் என்று மண்டேல் கூறிவிடப்போகிறாரே! ஆட்சியாளர்கள் தவிய கொண்டிருந்தபோது, இணையமைச்சர் 鬍 வைத்தே தாம் தயார் பகிரங்கமாக அறிவித்து
பிரிட்டனுக்கு பலமுை வெளிநாட்டமைச்சர் : கதிர்காமர் மேற்கொன் பிரசாரங்கள் அனைத் போயுள்ளன என்பதும்
லிகள் பயங்கரவாதிக
ரிட்டனில் புலிகளை வேண்டும் என்றும் லச் தொடர்ந்து வலியுறுத் ஆனால், பிரிட்டிஷ் அ தடை செய்யப்பட வே கருதாமல், இலங்கை இன்னொரு அரசியல், தரப்பாகவே கருதியுள்
இந்த நாடு தமிழர்களுக்கு தொந்த DT956) III) 9IDOLDUT 9 DU SlLLO ரூபவாஹினியில்தான் முதலில் வெளியானது. விபரீதம் அறியாமல் ரூபவாஹினி , اوgا
தப்பித்தவறி ரூபவாஹினி சொன்ன ஒரே ஒரு உண்மை அரசையும், அம்மையாரையும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
#ူကြီးရှိ திேக்கித் தலைவர் ஒவரிடம், தான் அவ்வாறு கூறிய தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் தனக்கு தெ பாது என்று ஜனாதிபதி கூறினாராம்
ல நாட்களுக்கு முன்னர் இன்னொ சந்திப்பில் அதே கட்சித்தலைவர் டம் மேற்படி விவகாரம் குறித்துக் கேட்டாராம். தான் அவ்வாறு பேசவில்லை' என்று ஜனாதிபதி மறுத்திருந்தாராம்
ற்போது தென்னாபிரிக்க பேட்டியின் விடீயோ கசட்டையே ரி.என்.எல்.தொலைக் காட்சியில் ஒளிபரப்பிவிட்டனர்.
அவரர் சொன்னார் இருக்காது.
56.22-28, 1998
இருக்கவும் முடியாது" என்று மறுப்பு விடுத்த லக்ஷ்மன் கதிர்காமரும் தகவல் திணைக்களக பொறுப்பதிகாரி ரூபசிங்காவும் நெளிந்து கொண்டிருக்கிறார்கள்
மேற்படி விவகாரம் தொடர்பாக ஏன் உடனடி விளக்கம் தரப்படவில்லை என்பதற்கு கூறப்படும் காரணம் மிகவும் பலவீனமானது
ஆங்கிலப் பத்திரிகைகளில் பக்கம் பக்க மாக கட்டுரைகள் வந்தன. தமிழ்க் காங்கிரஸ் தலைவர் குமார் பொன்னம்பலம் ஒன்றுக்கு இரண்டாக ஜனாதிபதிக்கு நேரடியாகவே கடிதங்கள் எழுதியுமிருக்கிறார்.
மைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மறுத்து பேசுகிறார் தகவல் திணைக்கள பொறுப்ப்தி காரி மறுத்து அறிக்கையே ဂွါးမျိုးမျိုးနီ
த்தன்ை நடந்தும் ஜனாதிபதி அறியாமல் ருந்திருக்க முடியுமா?
முன்பு சண்டே ரைம்ஸ் பத்திரிகையில் ஒரு முலையில் வெளியான விஷயமே உடனடி ப்ாக ஜனாதிபதியின் கவனத்திற்கு சென்றது.
வழக்கும் தொடுக்கப்ப Gli U.Lo UELDT, 566 VU60TADT6V 6T 60T GOT SITT
தனது தனிப்பட்ட நேர்ந்ததுக்காக சண் மன்னிப்பு கேட்கவேண் உறுதியாக நின்று வழ ஜனாதிபதி
தமிழ்மக்களின் சுய என்று கருதப்படும்தன எழுந்த அதிருப்திகளும் பாக கிட்டத்தட்ட ஒரு சாதித்திருக்கிறார்
தமிழ்க் கட்சிகள் Suproof uuGíslast súuó) (g
堑 OI |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- H
டிருந்தது. மான இன்னொரு |ösas
ருக்கின்றனர். டுபடும் |ள விற்பனை தன்னாபிரிக்க ST8,
தங்களை விற்பனை தென்னாபிரிக்க LAJITSLLO த ஒரே ஒரு
Roun. Mayauft
GÖT : (VPOULOT5 த்திருந்தார். 蠶 GILTS
if(SLAM cúl úd
தென்னாபிரிக்க த்துள்ள முடிவானது அரசுக்கு ம், புலிகளுக்கு
5 Big L
கும்.
Stíflösas
posslaw'r fr
GITATGE U50B (95
கசப்பையும் @亚岛 லேயே, மற்றுமொரு
திருக்கிறார் பிரிட்டிஷ் ODLDġFSFÍ İLGlgL. ELÉláI
சனைக்கு மூன்றாம் தியஸ்தம் அவசியம் SSTLDITE
விடுத்தால்
தயார் எனவும்
ஸ்தம் TG, GUCD61609, OTO யப் பிய்த்துக் பிரிட்டிஷ்
liģ
ஸ்தத்துக்கு IT TriC, என்று
ாய்த் தவித்துக் பிரிட்டிஷ் ழம்பில் Toy | súil Litil.
சென்று
ம் பயனற்
i என்றும், தடைசெய்ய ஷ்மன் கதிர்காமர்
வந்தார்.
சாங்கம் புலிகளை வெடித்திருக்கிறது. iTu 90LDIUT% ஆர்.பி.ஜி வெடித்த சம்பவம் ரசுக்கு சமமான பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் இராணுவ தலைவருக்கு உடனடியாக ாது அதன் தெரியவந்துள்ளது.
T டது. அப்படியிருக்கை பயணிகள் தப்பலில் துருப்புக்க ைஏற்றக்
விளிான"விவகாரம் கூடாது என்றெல்லாம் கோரிக்கை ನಿಡ್ಗಿ
துக்கு போகவில்லை BLD2
கெளரவத்திற்கு ஊறு ட ரைம்ஸ் பத்திரிகை ம் என்று கடைசிவரை கு நடத்தி வென்றவர்
களரவத்திற்கே இழுக்கு கூற்றுத் தொடர்பாக சர்ச்சைகளும் தொடர் sig&stallorð, 6lostatú
| NA
9. T9. னுமதிக்க வேண்டும். வ் நடத்த வேண்டும்.
-
அலசுவது- இராஜதந்திரி)
-
-—
-l.
-
காரணமாகவே மத்தியஸ்தம் மிக அவசியம் எனற முடிவுககும வந்துள்ளது. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை தடுக்கும் ஆட்சியாளரின் தந்திரமும், அவர்களது பிரசார உத்திகளும் தலைநகரில் வைத்தே தென்னாபிரிக்க தூதுக்குழுவினாலும், பிரிட்டிஷ் இணைய்மைச்சராலும் தகர்க்கப்பட்டுள்ளன. ஆட்சியாளருக்கு ஏற்பட்டுள்ள மிகப்பாரிய இராஜதந்திரத் ಘ್ವಿ எனினும் மெல்லவும் முடியா ங்கவும் முடியாத தர்மசங்கடமான நிலையிலேயே ஆட்சியாளர்கள் இருக்கின்றனர்.
முன்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனே ஜனாதிப்தியாக இருந்தபோது பிரிட்டிஷ் பாராளுமன்ற
உறுப்பினர்கள் சிலர் இங்கு
விஜயம் செய்திருந்தனர்.
of US) is cost
அவர்கள் (UITULOTOT S (5595 0laifillfilí L('UMail, "in Éigil GAJGONGAN GODUL 蠶 பாருங்கள்" என் ஜே.ஆர். நிருேந்தார். தற்போதும் அவ்வாறு கூறுவதற்கே
ன்றைய ஆட்சியாளர்களும் ரும்பினாலும்கூட, அதனை புலிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வர் என்பதால் மெளனம் சாதிக்கின்றனர். அவ்வாறிருந்தும் இன்றைய ஆட்சியாளரின்
ராணுவத்தீர்வு முயற்சியை ஆதரித்துவரும் பளத்த மதகுருமார்களின் உருவில் எதிர்ப்பு 醬 பல்வேறு பெயர்களில் பெளத்த மதகுருமார்களின் அமைப்புக்கள் வெளியிட்ட சுவரொட்டிகள் தலைநகரில் காணப்பட்டன. அச் சுவரொட்டிகளை அகற்றுவதற் எவ்வித Ee.
தேசமயம் பிரிட்டிஷ் இணையமைச்சர் LD160 றங்குவதற்கு அரைமணிநேரம் முன்பாக, விமான நிலையத்தில் ஆர்.பி.ஜி ரொக்கட் லோஞ்சர் ஒன்று வெடித்திருந்தது. இது தற்செயல் என்று கூறப்படுகிறது ஆனாலும் s ரொக்கட் லோஞ்சர் தற்செய்லாக வெடிப்பதற்கு சாதகங்கள் குறைவாகவே இருக்கின்றன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தில்
கையெழுத்திட வந்த இந்திய முன்னாள் பிரதமர் கடற்படை வீரர் ஒருவராலேயே தாக்கப்பட்டிருந்தார்.
தற்போது விமானப்படை வீரர் ஒருவரது ஆர்.பி.ஜி. லோஞ்சர்தான்
ருக்
கோரிக்கைகள் நிறைவேறுகிறதோ ல்லையோ, சந்திப்பு முடிந்து 驚 தும் த்திரிகைகளுக்கு கூறுவதற்காக டும் கோரிக்கைகளே அவை
மூன்று கோரிக்கைகளும் பரிசீலனை என் பேச்சுக்கே இடமில்லாமல் நிராகரிக்கப்பட்
ட்டன. இதன்பின்னரே தனியூர் கப்பல் சவையாவது நடத்த அனுமதிக்குமாறு அத் ட்சிகள் கேட்டன் அதற்கென்ன நல்ல கம்பனி ருந்தால் நடத்தட்டும் என்று கூறப்பட்டதாம். ရွှိုးနှီဖွံ့ဖြိုး ன்றால் தமிழ்க் கட்சிகள் 05 நிற்கும் என்பதை அரசு எடைபோட்டுவிட்டது.
unica LuN Cosuoli蠶 நடத்தி னால் குறைந்த கட்டணத்தில் பயணிகள் பிோய் வரலாம் நடத்தவேண்டிய பொறுப்பும் அரசுக்கு உண்டு
ப்யணிகள் தாமாகவே சுழற்சி முறையில் உண்ணாவிரதம் நடத்தவும் ஆரம்பித்தனர். ஏனவே எப்படியாவது கப்பல் சேவை நடத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது. ஆனால், தமிழ்க் கட்சிகள் அரசு தன பொறுப்பில் ಘ್ನ தப்பிக்கொள்ள உத SÓLGOT
அமைச்சர்களுக்கே தகவல் எட்ட முன்னர் எதிர்க்கட்சித் தலைவருக்கு தகவல் எட்டியதுடன் பாராளுமன்றத்தில் உடனடியாக கேள்வி எழுப்பி ஆளும் தரப்பை திக்குமுக்காட வைத்துவிட்டனர்.
L'ILLALL Glig ULIGVIT? தற்செயலா? என்று பலத்த சந்தேகம்
உருவாகியுள்ளது. Short of பாதையில் பயிற்சி
1.பி.ஜி வெடித்ததாக
T கூறப்பட்டது. Gg üálólá) விமான நிலைய் அறை ஒன்று சேதத்துக்கு உள்ளானது என்றும் கூறப்பட்டிருந்தது.
முரணாக வெளியான சய்திகள் சந்தேகத்தையே தோற்றுவித்திருந்தன. எனினும் ஆட்சியாளர்கள் குறிப்பிட்ட விவகாரத்தில் அலட்சியம் காட்டியுள்ளனர். போதிய விசாரணைகள் நடந்ததாகத் தெரியவில்லை.
தேவேளை பிரிட்டிஷ் அமைச்சர் மற்றும்
தூதுக்குழுவினர் : கருத்துக்கள் தொடர்பாகவும் உடனடியாக கருத்துக் கூறமுடியாதளவுக் ஆட்சியாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர். முன்னாள் இந்தியத் தூதர் நாகேந்திரநாத்ஜா கூறிய கருத்தை
என்று அர்த்தப்படுத்தி வளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் ஆட்சேபனை தெரிவித்திருந்தார். அந்த வேகத்தை தற்போது காணமுடியாதுள்ளது. சர்வதேச அரங்கில் தமது பிரசார உத்திகள் முன்னர்போல பலனளிக்க தவறுவதை ஆட்சியாளரும் 20MsjGg, o ótensis. Alofi Glprij A FLofloor Staat oorst FfiguGgg அரங்கில் புலிகளின் இராணுவ பலம் தொடர்பான அங்கீகாரம் ஏற்பட்டுள்ளதும் அரசின் பயங்கரவாத த்தரிப்புக்களை தகர்த்து வருகிறது. உலக அரங்கில் இலங்கைத் தமிழுக்கு அனுதாபம் இல்லை என்று சில தமிழ்க் கட்சிகள் கூறிவந்தன. தங்கள் சமர்ச சரணடைவு அரசியலை நியாயப்படுத்தவே அவ்வாறு கூறிவந்தன. வெளிநாட்டு உதவிகள், அனுதாபங்கள் என்பவை தாமாக வந்து குதிப்பதில்லை. அதற்கான சூழ்நிலையை போராடும் அமைப்புக்கள்ே தோற்றுவிக்கின்றன.
AA
க்கத் துTதுக்குழு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஏற்படாமல் தடுக்கும் அரசின் ಆಳ್ಗು முண்டு கொடுக்கும் பணியையே தமிழ்க் கட்சிகள் இன்று செய்துவருகின்றன. ஆனால் அத்தனை உள் வெளித் தடைகளையும் தாண்டியதாக இங்குள்ள அரசியல், இராணுவ நிலவரங்கள் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் அவசியம் என்பதை வெளியுலகுக்கு வெளிச்சமிட்டு காட்டி வருகின்றன.
| m ==============="à
அரசு கப்பல் சேவை நடத்தியேயாக வேண் டும் என்று உறுதியாத ஒன்றுபட்டு தால், அரசு முன்வந்தேய்ாக வேண்டும். வேறு வழியில்லை. ஆனால் இக்கட்சிகளோ தனியர் கப்பல் சேவை நட்த்த Garfi, 60s, விடுத்ததால் அரசுக்கு வேலை சுலபம்ாதிவிட்டது. அதனை ஏதோ தமது சாதனைபோல 懿 கட்சிகள் பத்திரிகைகளுக்கு கூ LDT. அதுமட்டுமல்ல மன்னாரில் 岚 羅 தனியார்கப்பல்புறப்படுகிறது என்றும் 醫 டார் ஒரு கட்சித் தலைவர் அதற்கான எந்த உத்தர்வும் அவர் கூறும் கட்டத்தில் பிறப்பிக்கப் பட்வே இல்லை.
தங்களையும் ஏமாற்றி மக்களையும் முட்டாள்களாக்குகிறார்கள்
பயணிகள் கப்பல் சேவையை நடத்துமாறு கோரி பயணிகள் திருமலையில் போராட்டம் 蠶 ಇಂಗ್ಡಿ LOGODCP85 ஆதரவு அளித்தனராம் சில கட்சியினர்.
மறைமுகமான ஆதரவால் பயன்கள் உண்டு தான் அரசின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கலாம். பயணிகளிடமும் நல்ல பெயர்
எடுக்கலாம்.
சினிமாவில் வரும் அரசியல் வாதிகள் தோற்றார்கள் போங்கள் O

Page 8
வெளிநாட்டமைச்சர் நாட்டை
ஏற்பட்டதால் வெண்ணை, சீஸ் போன்ற விட்டு 蠶 தன்னை முட்டாள்
பெரும் தட்டுப்பாடு Gof
என்று போனில் திட்டியது இடி அமீனுக்கு ரி, பாண், உப்பு போன்ற அன்றாட இரத்தக் கொதிப்பை : தவைப்பொருட்களுக்கும் பெரும் தட்டுப்
ாடு ஏற்பட்டது.
கென்யா நாட்டு அரசுமீது கடும் தன்மீது மக்கள் கொதித்தெழாமல்
கோபத்தில் இருந்த அமீன், தனது உளவுத்
துறை பொறுப்பதிகாரியை அழைத்தான். தந்திரம் ஒன்றைக் கையாண்
"கென்யா எங்கள் எதிரிகளுக்கு GloBIT Slocus u Guggen கொம்பு சீவிவிடும் வேலை செய்கிறது. "C05"oo" o "o":""oo", olloWoG) || Logamumuliuos அதனால் கென்யாவுக்குள் நாமும் பூசல் ற்கிறார்கள் என்று கூறி உற்பத்தியாளர்கள் al so I ang Gloria ຫຼິ iáig. " படைகள் கைதுசெய்தன. Le ani. கட்டளையிட்டான். அத்தோடு இன்னொரு o "g" o "Bloo" algui வேலையையும் ஒப்படைத்தான். (P6OT UITGES 6015 LUULI 600L 5560TIT | || 'GiggÜ GELIGIÓNU '0æðrunalöGér slíkisár ಆಬ್ಜೆ! R Llago வெளிநாட்டமைச்சர் ஏங்கு தங்கியிருக் கிறான் என்றும் கண்டுபிடிக்க வேண்டும். அவனை கண்டதுண்டமாக வெட்டிப்போட் ai Djanau டால்தான் என் கோபம் தீரும்" என்றான். FIGaleb 2. ellen ||
ஆனால் கடைசிவரை அக்காரியத்தை
| gendág EganGLIG GIGITADTTE TILL |Guam ஒருத்திை
உளவுத்துறையால் செய்து முடிக்க இயல
606).
கென்யாவில் புகலிடம் தேடிய வெளி நாட்டமைச்சர் இடி அமீன் 'ತಿ? கொடுர ஆட்சி' என்று செய்தி நிறுவனங்களுக்கு தெரிவித்தார்.
உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும்
கள். அதற்காக க
என்று நினைத்துவிட களிடம் கேட்டுப் ப வேண்டும் என்பார்கள்
தகவல்களை அவர் தொடர்ந்து கூறிக் அமீன் கூறிய கொண்டிருந்தார். வில்லை. ஆங்கிலம்
ஒரு இலட்சம்பேர் வரை இடி அமீனின் வனை அழைத்து, ! படைகளால் கொலை செய்யப்பட்டுள்ள பெயர்த்துக் கூறுமா னர். அதில் முன்னாள் ஜனாதிபதி ஒயே மொழிபெயர்க் டேக்குவிசுவாசமான படைகளும், அப்பாவி காரர்களுக்கு முகம் குடிமக்களும் அடக்கம்' என்று அமீ
for it.
இத் தகவல் கள் சர்வதேச மெங்கும் எதி ரொலித்ததுடன், nous Gun GloTIT Alssi on LITs
35 GWAITLIT வுக்குள்ளும் எட் டின Gu. "பொருட்களின் விலைகளை உயர்த்தியும்
26T15TL (LL3 U,L"L(AQL திரிகைாதிேடகங்களையும் :
- " Ο "Σ" "Ύ GULD Võ GAJ 600T (BYV505 TOT GAOT(0) 55/T60Y SILDGOT
ஊடாக பிறநாட்டு செய்திகள் அத்தந்திரத்தைமக்கள் நம்பவில்லை. விை
ubub 9 LëUL UIT iii தனது செயலுக் ன்னவென்று அறி
உகண்டா தூதர
புகுவதைத் தடுக்க இயலவில்லை. ற்றத்துக்கும், தட்டுப்பாடுகளுக்கும் அரசேகா த் தாள்கள்
9560 அதிகாரிகளை ♔ത98, LÉáI. ம்என்றுமுணுமுணுப்புக்கள் எழத்தொடங்கின Lîoslait மேசைக்கு "வானொலிகளிலும் தொலைக்காட்சிகளி பரபரப்பான சம்பவம் ஒன்றால் மக்களி "9.all flessit Tij
கிறார்களோ, அந்த படுவேன். அவர்க னத்திலும் துடிப்ப அனுப்பின்ால் மா. கொண்டு பார்த்துர கள் கோபத்தில் எ திட்டித் தீர்த்தனர் Sa-NSISV, da MDL கொண்டேகாது கு என்று அமீன் அளித் பைத்தியம் பிடித்து சந்தேகப்பட்டனர்.
டிஅமீனிடம் வக்கிரப் பழக்கமும்
DE GATLITOŚls)
Glugi LDLil
GAUTIT *
0 5 LL கொ
கசிந்
மனங்களில் இடம்பிடிக்கத் திட்டமிட்டா மல் தடுக்க ஏதும் வழிவகை உண்டா? அமீன்
என்று கேட்டான்
அதிகாரிகள் உதட்டைப்பிதுக்கினார்
不 E. SúDLAITGól LS S K0Y0T L0LLL 00LL LL 00 000L LLL YT S aLLLL கள் அமீன் விழிகளை உருட்டி முறைத் படையினருக்கு နှီး......... தான அமீன்காட்டுமிராண்டி இடி அமீனின் "அதற்கான கருவிகள் எம்மிடம் கறுப்புக் 8. Tän GQoygipsyurtgarrrôi) கூறுங்கள் வெளிநாடு வெள்ளையர்கள் வெளிநாடுகளில் வி களில் இருந்து பணம்கொடுத்து வாங்கித் கக்குகிறார்கள். அந்த வெள்ளையர்களை தருகிறேன்' என்றான். ங்கள் தொண்டர் படையில் சேர்த்துக் என்ன பதில் கூறு ாட்டுவோம். அப்போது என்ன சொல்வார்கள் வது என்றே தெரியவில்லை. அப்படி ஒரு ார்ப்போம் என்று அமீன் அறிவித்தான் கருவி இருப்பதாக நாம் அறியவில்லை கம்பலாவில் பிடிபட்ட வெள்ளையர்களிட என்றுபூவ்லியமாகக் கூறினார் ஓர் அதிகாரி உங்களுக்கு உயிர் முக்கியமானால் நான் சொல் "வேறு என்ன அறிந்து வைத்திருக் தென்பிருேங்கள் என்றான் பேர்கள் கிறீர்கள்? அலுவலகத்தில் ருந்து--- பிடுங்கிக் காண்டிருக்கிறீர்களா? என்று உரத்த தொனியில் திட்டித்தீர்த்தான்.
வாயில் பிளாஸ்திரி ("I laug, I CLUTT GRO GYLDIGIT 60 :: அதிகாரி 5GT.
"ம். போங்கள். நன் றாக ஆராய்ந்து பதில் கூறுங்கள் இரண்டு நாள் 59 Alas MTBFüh psi" என்றான் அமீன்
இரண்டாம் நாள் அமீனைச் சந்தித்தபோது அதிகாரிகளில் பாதிப்பேர் குறைந்தார்கள்
அப்படியொரு கரு NGGIL கூறினால் அமீன்தங்களைக் கொன்றுவிடுவானோ' என்ற பயத்தில் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். "arissos Tso கொன்று விட்டேனா, இல் லையே என்னிடம் ஏன் பயந்து சாகிறீர்கள்? அவர்கள் ஏன் ஒட வேண்டும் மீண்டும்அவர்கள் வந்து தம்து பதவிகளில் இருக்கட்டும். கண்டால் சொல்லிஅழைத்து வாருங்கள் என்றான் அமீன்
நாட்டு நிலை பற்றியும் அதிகாரிகளி டம் கேட்டறிந்தான்.
நாட்டில் உற்பத்தி வீழ்ச்சியடைந்திருந் தது. அதனால் பொருட்களது விலைகள் கிடுகிடுவென்று உயர்ந்திருந்தன.
ஆசியநாட்டவர்கள் வெளியேற்றப் பட்டதால் பல இலட்சம் தொழிலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்தனர்.
பாலுக்குக்கூட தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது. ஆசிய நாட்டவரிடம் இருந்த
"தொண்டர் படையில் சேர்ந்து, சத்திய yLDTario Gleiu Gaugur Gül" 616.pngör சய்தனர். அக் காட்சியை படமாக்கும்படி ட்டளையிட்டான் அமீன்.
சத்தியப்பிரமாணம் செய்யத் தயாரா வள்ளையர்களிடம் "நின்று கொண்டு நீங் வெளியாகுமோ என் கள் சத்தியப்பிரமாணம் செய்தால் என்ன படவில்ல்ை அர்த்தம்?நானும் நீங்களும் சமம் என்றுதானே "வெள்ளைக்க அர்த்தம் கறுப்பனுக்கு எப்போதுமே வெள்ளை திறமைகள் வெரி யின் சமனாக முடியாது. அப்படிமுழந்தாவிட்டு தான் கெளரவம்.இ அமருங்கடா என்று உறுமினான். யது வெள்ளைக்க
அமீன் கூறியபடியே மண்டியிட்டு அமர்ந்த 3' னர். அமீனின் முகத்தில் குரூரமான திருப்தி குடிகொண்டது. | ola (5 -*IUID"
பரபரப்புக்காகச் செய்த செயல் என் போதும், வெள்ளையர்களை இம்சிப்பதி
கிளாடியாஸ்
UITGN) பண்ணைகளைக் கைப்பற்றிய இராணுவ அமீனுக்கு இயல்பாகவே ஆர்வம் இருந்தது ஆபிரிக்க ந அதிகாரிகள், அவற்றை மாட்டிறைச்சி படம் எடுக்கப்பட்டு முடிந்தபின்னர்தான் அமீன்ை தலைவரா விற்பனையாளர்களுக்கு விற்றனர். மண்டியிட்டிருந்தவர்கள் எழஅனுமதிக்கப்பட்ட அந்த ஒன்றி அவர்கள் கறவை மாடுகளை வெட்டி னர். அமீன் : இறைச்சியாக்கி விற்றனர். பால் பற்றாக் "ஏதோ உங்கள் நேரம் முன்னேறிவிட்டீர் அடுத்தவாரம்
தி
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

團把逐堊
அவரது தலைக்கு குறிவைத்தி
|LIGI SZDSLINGUITEITSGJól தீர்கள். உங்கள் பெண் ருங்கள், கறுப்பன்தான் ... Gulia Lif"
9 QUITOS QU50B (USU LIMI U தெரிந்த அதிகாரி ஒ ான் கூறியதை று சொன்னான் அமீன். ப்பட்டபோது வெள்ளைக் சுருங்கிவிட்டது.
முன்பாக வெள்ளைக் ரர்கள் மண்டியிட்ட செய்தியும், உகண்டா வின் கொண்டர் LGOLLAli Caritë A SÜLILL
செய்தியும் படங்களுடன் உலகெங்கும் Glousslumálsi.
856&TL60T Pä ந்து வந்தன. கான உலக அபிப்பிராயம்
பதற்கு அமீனும் ஆர்வப்
கங்கள் ஊடாக பலநாட்டு மொழி பெயர்ப்புகளுடன்
வந்து குவிந்தன. தளவுக்கு கோபப்படு ாவுக்கு நான் சந்தோசப் கோபத்திலும், அவ தையாராவது படமாக்கி சாப்பிட்டுக் ப்பேன். அல்லது அவர் ன்னை எப்படியெல்லாம் என்று யாராவது வந்து 器 afloor urTié பிரக்கேட்டு ரசிப்பேன்" பேட்டியால், அவனுக்கு பிட்டது என்றுகூட பலர்
இன்னொரு கொடூரமான
@肪5 ಘ್ವಿ Glasnostillot களில் சிலர் அமீனிடம்
யிருந்தனர். வர்களுடன் உறவு வைத் கொள்ளும்போது, GOD GATULUM 85 GOD GIT GELL தைகளால் திட்டுமாறு ான் அமீன். அவர்களும் க்காக தங்கள் நிறத்தாரை த் தீர்ப்பார்கள்.
*ő6(9), 1960 OTPAGEI, DI 60T
எட கிளாடியாஸ் என்ற
மூலம் வெளியே
தமக்குத்தான் அவமானம் கருதிய வெள்ளைக்காரர்
அதனை பிரச்சாரப் வில்லை. மீன் பெண்களிடம் எப்படி கொள்வான் என்றும் பகிரங்கப்படுத்தப்போவ கிளாடியாஸ் கூறினாள். sör GT a TIT Grög TGVII கிளாடியாஸ் வாயே GÓNG) GODOU.
fligi
pலம் தன் அந்தரங்கம் அமீன் சிறிதும் கவலைப்
ਰੰ
காக்கவலைப்படவே ர்கள்தான். அவள் ஏன் வந்தாள் என்பதற்கான கூறட்டும்" என்று கூறிவிட்டான் அமீன் 8. மக்களிடையே அமீன் ச்சல்மீதும் அபிமானம் களது ஒன்றியத்துக்கு AUFG56|| ALIAU,000, :: : நடவடிக்கைகள் இடி தொடரும் TLDGlori
(UDJ-9.
அமெரிக்காவை மிரட்டும் தீவிரவாதி
ருக்கிறது அமெரிக்கா
இதனிடையே இந்தியாவில் ஒரு புரளி Muar கிளப்பிவிட்டிரு க்கிறார்கள் இந்தியாவுக் குள்ளும் பின்லாடன் சதிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளாராம் குறிப்பாக இந்தியாவின் | մնա: நடிகர் நடிகையர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படுத்தவும் திட்டம் தீட்டப்பட் டுள்ளதாம்
அந்தப் பட்டியலில் தமிழ்ப்பட நடிகர் ಙ್ சிலரும் உள்ளனர். அவர்களில் முதலிடத்தில் இருப்பவர் ரஜினிகாந்த். நடிகைகளில் கெளதமியும், விஜயசாந்தியும் முக்கிய குறிகள்
இப்படித்தான் புரளிகள் கிளப்பிவிடப் பட்டன. ஆனால் தமிழக அரசு அதனை
புரளி என்று அலட்சியம் செய்யவில்லை.
ரஜினிக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்
காவலர்கள் அவர் வீட்டைச் சுற்றி நிறுத்தப் பட்டுள்ளனர். ரஜினி எங்கு சென்றாலும் அவரை நிழலாக இன்னொரு வாகனத்தில் தொடர்கிறார்கள் அதிரடிப் பொலிசார்
ரஜினி படப்பிடிப்பில் இருக்கும் போதும் கண்காணிப்பு தொடர்கிறது. படப்பிடிப்பை காண வருவோர் அலசப்படுகின்றனர்.
ஆனால், ரஜினிக்கு பின் லாடன்
ஜெர்மனியில் ஒரு ஹொட்டலில் நடக்கும் சமாச் சாரத்தை அறிந்தால் தலை சுற்றும் காலம் கெட்டுப் போச்சு என்று தலையில் அடித்துக் கொள்வீர்கள்
"முன்னு"ைபோதும் விஷயத்திற்கு
வருவோம்.
ஹொட்டல்களில் மேசையில் உணவு பரிமாறுவார்கள் மதுவகை பரிமாறுவார்கள் ஆனால் ஜெர்மன் ஹொட்டல் ஒன்றில்
== == == == == == == == == ==
கவலையடைந்துள்ளனர்.
LGOOTib Lõgi leiuti
பிரபல ஹொலி வூட் நடிகர் டாம் ತೇ? பணத்தை வைத்துக்கொண்டு, அதனை என்ன செய்வது என்று தெரியாமல் தவித் தார். ஒருவிதமாக வழி கண்டுபிடித்து GALLIIñi.
147 கோடி (6) ჟ. ესეჩეს ஆடம்பர விமானம் ஒன்றை வாங்கி E. சகல செளகரியங்களும் இதில் இருக்கின்றன. நவீன சமையல் அறை முன் று நவீன படுக்கை அறைகள் பளிங்கு கற்கள் பதித்த : விடுதி, தியேட்டர் என்று பற்பல வசதிகள், !
தனது இரண்டு குழந்தைகள் விளையாட
தங்க தகடுகள் பொருத்தப்பட்ட மேசைகள்,
சோபாக்கள், விளையாட்டு அரங்குகள் என்று அட்டகாசப்படுத்தியுள்ளார்.
மாதம் ஒன்றுக்கு விமானத்தின்
டுள்ளது. இயந்திரத் துப்பாக்கி ஏந்திய S S S S
ன சக்திகள் கிளப்பிவிட்டுள்ள வதந்திதான்
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் ann, தனியாகச் செல்லும் ஆண்களுக்கு துணையாக செல்வதற்காக வீதிகளில் அழகிகள் நிற்பார்கள்
தூர இடங்களுக்குச் செல்லும் ஆண்கள் இவர்களை காரில் ஏற்றிக்கொண்டு பேச்சுத் துணையாகவும், மற்றும் பல சமாச்சாரங்களுக்கும் துணையாக்கிக்கொள்வர்.
இந்தத் தொழிலில் ஈடுபடும் அழகிகளுக்கு பொலிஸ் பயமே கிடையாது. ஏனெனில் அரே இத் தொழிலை அங்கீகரித்துள்ளது.
அதனால் இவர்களுக்கும் பாரிசில் வருமானவரி இருக்கிறது. அரச உத்தியோகம் போலவே இந்த உடற்தொழிலும் கருதப்படுகிறது.
S SS SS S SS S SS S SS S SS SSS SSSSSSSSSS S 55. SEGUIÓ Leafstöð 3 öff தனை பெரிதுபடுத்தி இங்கிலாந்தில் குறைந்த வயதான கர்ப்பிணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பதினாறு வயதுக்குட்பட்ட மாணவிகள்
கர்ப்பமடைவது அதிகமாகி பெற்றோர்கள்
குறிவைப்பதற்கான தேவை எதுவும் கிடையாது. முஸ்லிம்களுக்கு எதிரான
இது என்று கூறப்படுகிறது.
ரஜினி இரசிகர்கள் உட்பட தமிழ்
நாட்டு மக்களிடையே பீதியையும், வெறுப்
பையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்
கின்றன.சில சக்திகள். தமிழக பத்திரிகை
கள் சிலவும் பரபரப்புக்கு தீனியாக இம் மாதிரி புரளிகளை நம்பி செய்தி வெளி யிடுகின்றன என்று முஸ்லிம் அமைப்புக் கள் அதிருப்திப்படுகின்றன.
முஸ்லிம்கள் தனக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்று ரஜினி பகிரங்கமாக கூறாததும் முஸ்லிம் அமைப்புக்களிடை யேயும், இளைஞர்களிடையேயும் லேசான வருத்தத்தை கொடுத்திருக்கிறது.
பாதுகாப்புக் கெடுபிடிகளால் முன்பு போல ரஜினியை சந்திக்க முடியாமல் போகும். அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் இயலாமல் போய் விடும் என்பது ரஜனி இரசிகர்களின் 56.JGOGl),
படையப்பாவுக்கு காவலாக ஒரு LISMLULILIII.
உணவு மேசையில் பெண் களை பரிமாறுகிறார்கள்
உணவு மேசைகள் மீது அரை நிர்வாணமாக அழகி கள் சாய்ந்திருப்பார்களாம். அவர்களைப் பார்த்துக் G), major GL GLDGODSFLÓGIÁ) DIGIGAN p_6081 6006)J p_6081 600IGUITLD.
இந்த வக்கிர ரசனைக்கு எதிராக பெண்கள் சிலர் குரல் கொடுத் துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட பெண்களோ ஜாலியாக இருக்கின்றனர். தினம் ஒருவருக்கு 40 ஆயிரம் ரூபாவரை வருமானம் சுளையாக வருகிறதாம். "வேறு எங்கு இந்த வருமானம் கிடைக் கும்?' என்கிறார்கள் O
இதனையடுத்து குறைந்த வயதில் கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நட வடிக்கைகள் எடுப்பதற்கு நான்கு விசேஷக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
1996ம் ஆண்டு அதிகபட்சமாக எட்டா யிரத்தி 800 மாணவிகள் கர்ப்பமடைந்தனர் என்பது அதிர்ச்சியான புள்ளி விபரம்
பராமரிப்பு செலவு மட்டும் 25 இலட்சம் ரூபாய். இத்தனை வசதிகள் போதாது என்று அரேபிய மன்னர்களதும், உலக மகா பணக்காரர்களதும் ஜெட் விமானங் களில் உள்ளது போன்ற பல வசதிகளை செய்யவும் நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறாராம். ம். பெருமூச்சுத் தான் வருதய்யா!
51.22-28, 1998

Page 9
இப்படியும் தேவைதானா? என்ற சிந்தனை எழுகிற |Ul பக்தி தல்லவா இவர் தாய்லாந்து நாட்டு பக்தர்
அங்கும் அலகு குத்திக் கொள்வார்கள் திருவிழாக்களில் அலகு குத்தும் பக்தர்களை இவர் இரண்டு புல்லாங்குழல்களை தனது பார்த்திருப்பீர்கள் உடம்பில் வேல் குத்திக் கொண்டு கன்னத்தில் அலகு குத்திபக்தர்களையும் அதிர்ச்சி ஆடுகிறவர்களை மிரட்சியுடனும் பிரமிப்புடனும் யடைய வைத்துவிட்டார். பார்த்திருப்பீர்கள் எப்படித் தாங்கிக் கொண்டார்? என்பது
ஆனால் படத்திலுள்ள பக்தரைப் பார்த்தால் ஆச்சரியம்தான்
SITGESTIGTIGT
இயற்கையின் வித்திரங் கிளில் ஒன்றுதான் இதுவும் இந்தியாவில் கேரள மா நிலத்தில் இந்த விசித்திர பசுக்கன்று பிறந்துள்ளது.
இதன் தாயான ஜெர்சி பசு இதற்கு முன்னர் இரண்டு குட்டிகளை ஈன்றது. இரண் டும் காளை அதனால் பெண் கருவை அதன் உடம்பில் ஏற்றி செயற்கை முறையில் கருத் தரிக்க வைத்தனர். ஆனால் இம்முறையும் காளைதான் ஈன்றது. விசித்திரமான காளை. ன் கால்கள் இரண்டும் ல்லை. பின் கால்கள் இரண்டு டன் மட்டும் பிறந்துள்ளது.
தாய்ப்பசு தினமும் 12 லீட்டர் பால் சுரக்கிறது. மாட்டு உரிமையாளர் குட்டியை தூக்கி பிடித்து பால் குடிக்க வைக்கிறார் மாட்டுக்கு நாலு கால் என்பது இந்த மாட்டுக்கு பொருந்தாது.
"உலகம் முழுவதையும் பூசணிக்காய் (பறங்கிக்காய்களால் நிரப்ப வேண்டும் என்ற ஆசை கொண்ட மனிதர் இவர் அதனால் மிகப்பெரிய அளவிலான பூசணிக்காய்களை உற்பத்தி செய்தே தொடர்ந்து பல வருடங்களாக சாதனை படைத்து வருகிறார். இவரது பெயர் ஹோர்வாட் டில், கனடாவைச் சேர்ந்தவர் மிகப் பெரிய பூசணிக்காயை உருவாக்கினால் என்ன? என்ற சிந்தனையில், தனது ஃபண்டிக்குடாவிலுள்ள 90 ஏக்கர்
 
 
 
 
 
 
 

−}ില്ക്ക്
மணியும் பார்க்கலாம் தொலைபேசி மணியடித்தால் காதில் வைத்தும் பேசலாம் ஒரு பொருள் இரு உபயோ இதற்கு வோச் டாக் என்று பெயரிடப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள கோர்ட்லெஸ் ஃபோனுடன் மேலதிக ரிசீவராக இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த எஸ்.எம்.எச் நிறுவனம் சமீபத்தில் இதனை தயாரித்துள்ளது விரைவில் இதனை விற்பனைக்காக உற்பத்தி செய்யப் போகிறார்கள் )
i
SS
உலகில் மிகச் சிறிய கார் மிக நீள்க்கார் மிக வேகக் கார் என்று பல լծկանք தகவல்களை இப் பக்கத்தில்
தந்திருக்கிறோம். ஆனால் உயரக்கார் SLLSS LSL LSSSS LSLS SSLS LSLS SLL SS SSLSLSS S S 2. அந்தக் குறையும் இந்தக் கட்டழகியின் கிட்டத்தில் இருப்பது நவீன SG21 Gլյր այդ ց: ց: GOjj, joiT. 60UUsi எனறு பெயர் சூடடியுளளனT
உலகில் மிக உயரமான கார் இதுதான் எடை 12 கிலோ மட்டும் விசேஷம் என்னவென்றால், 器 பஸ்சின் உயரத்தில் முக்கால் பங்கு கார்பன் மற்றும் உலோகம் கலந்து இச் சைக்கிள் தயாரிக் இருக்கிறது. கப்பட்டுள்ளது கரடு முரடான சாலையிலும் வேகமாக
இந்தக் காருக்கு ஜிம் என்று செல்ல செல்லக்கூடிய முறையில் உருவாக்கப்பட்டுள்ளது
பெயரிட்டுள்ளனர். தென்னாபிரிக்கா ஜெர்மன் நாட்டு தயாரிப்பு விரைவில் நம் நாட்டுக்கும் :ே தற்போதைய சாலை நிலவரங்களுக்கு
() ()()(3D
போகும்போது யானை ஒன்று G டுக்கு இா தான்றும் 5 நவீன சைக்கிகள்
LL LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS LS S LS LS LS LS S LS LS S LS பண்ணையில் தானாகவே பரிசோதனைகளை நடத்தி கொண்ட பூசணிக்காயுடன் போஸ் கொடுக்கிறார். னார்- வெற்றி பெற்றார். இன்று பூசணிக்காய் மன்னர் டில் தான் உற்பத்தி செய்யும் பூசணிக்காய் போன்று என்ற பட்டத்தையும் பரிசுகளையும் பெற்ற உலகப் பெரிய காய்களை உலகனைத்துமுள்ள பண்ணை பிரசித்தி பெற்று பண்ணையாளராகிவிட்டார். யாளர்கள் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதற்காகபெரிய பூசணிக்காய் உற்பத்தி செய்வதை 70ம் இவற்றுக்கான விதைகளை உற்பத்தி செய்து உலகின் ஆண்டுகளில் ஒரு பொழுது போக்காக டில் | பல நாடுகளுக்கும் அனுப்பி வருகிறார். ஆரம்பித்தார். 1979ம் ஆண்டு 198 கிலோ எடையுள்ள 64 வயதான இச்சாதனையாளரைத் தரிசிக்க பல |பூசணிக்காயை உற்பத்தி செய்து உலக சாதனையை இடங்களிலிருந்தும் தினசரி யாத்திரீகர்கள் வந்து | நாட்டினார். இதோ இவ்வருடம் அவருடைய கொண்டிருக்கின்றனர்.
பண்ணையில் உற்பத்தியான 400 கிலோ எடை தகவல் விக்கி முத்தையா-கனடா
ITULADOvi
DUQUE

Page 10
S:logngrýslusögLILinnékeflu esn
UMMAD
Si Islpeod-suGast LLssipe தரப்பட பிரபநடிாதவாறு ாணப்படுமாம் அப்பிள்
பற்றி தமிழகத்தில் பரபரப்பான செய்திகள் Alanura காட்சிகளுக் தொடர்பாக தமிார பின்று வெளியிட்டுள்ள பெட் இது நெரி
ட அதிர்பார்ந்து சார்ப்பு தெரியாமலேயே ஒரு ாலுக்கு அவர்களது
நமதுவெளிப்புறப்படப்பு அதிகம் நடைபெறு Huu ni in 194||
MLL D S TLTTTLLLLL L TTT TLL TTTTT LTTT Y Z ZZ S T TTTTTTTTTTT TTTTTTTTL டியோ காட்
பெது சின் வெளியூர்கள் படபிடிப்புக்கு ாரு படும் in Lui
ாட்டும் ன்ற கட்டப்பட்ட கப்படுகின்றா பிரின் ". *
AVUI LUI AUTONO ானதென்று கடலுக்கு பதி பும் அறைகளும் பிருக்கின் இங்கு in R. T.
Ang Ai Ludi என்றுள்ள அந்ாள்வேன்டும் எாபரிவர Relas AG OG HAN UTAWA "T" கூறுவதும் பாடு அவர்களுக்காகவே ந்து l-eTMT காதலிப்பதால் நாட ாரும்பன் தாஸ் குறிப்பிட்ட ாருக்குவது பொது நெரு ..., ா படங்கள்
या:### a அறையில்தான் தங்தார்ான்சி SUITEN ம் ந்ோழ்விகள் * வால் பளிபுரியும் வருக்கு உறுதியா .."
|ITILITIE
தோன் வருகிறது விஸ்வங்கம் விடுதிகளில் வேை JMiiy alLALAl-H"Y1999 நடிமீது ஆசை பாம்பாள்ள்ெளையில் உள நீட்டாது நடிகையின் படங்கள் தாலாடம் கு துயரிடம் விள்ை போயிரு Ayiti pirit TI தச்சரிப்பு * Al Gil All Grill Lili | गाणी III y IMAMENTE FUJI ாத்
நாங்ா TILLIN எடுக்கி pritas பொறுத்துப் பார்த்தாட்ா விரதி a Mr. Too" "." ாளே கறிருகங்ா து SIN E Op Traire WWE WER வாரம் ராதி துடு என்று கட்டதுடன் புகை
SAWIJININ நத்தம் அறைகளின் aufürst iliarai i Ligning ஆபாசமாக விபரிந்தார
அட்ஜென்ட்மெண்திகள் செய்துவிடுவார்கள் அது து குறைாக நடிகை அவரை er flwys JUMA" MU "A" yn unig உன்னாள் முடிந்தார் பாத்துக் நன்றும் ஆாள்ளார் இட்வெளி இருக்கும்
ni Ada Anload வர் காந்துப் படம் များ။ ။ငြှမ်း » நடிகை தளங்குரோ LT II. LLLLLL LLLTTT LLLL T A AA TTTuYYYYukTYYkkZTTk ாட்சியை முதலில் பழமரக் விடுவர்களாம் ா குளித்து Taun திட்டதன் anto dage * போட்டு கொடுரவுபடை அளவா Kisili GAJILJI
Lauri நடிப்படுக்ாம்படுத்துக்கொண்டு விளக்ா அாந்த LLLLLL S S LLTTLTLS TT TTT LTTL D S TDZSZLTTS
LLLLLL LLLL L L S L TLL D YYS LL S L LL LLL LLLLLLLLY ா பார் இயக்கத்தில் பிரதே
ாகும்ாம் படப்பியா LITT LIIDU NO NA NI
L । பட்டதுமதி III. நண்பர் பிாம்
தி யா கெடுப் II e U. திருடர் t - அந்நிய மொகாது yn bywyd yn படித்திலும் நக்கிறார் பிடிப்புகள் பிங்டமிடப்
யப்படாமல் ராய July படத்தில் பிடம் TIT. Ursul punomini sila Kini sit Nur tiuj lini Trini AJT
ாா அவரது சாத்தின் Al նաեւ կմնա: பயருடங்களுக்கு முன்பாக்ய
ான் படத்திற்குப் பிள் தேர் ெ t * MIGUE OUTUMU" tory O MLPA EU QUI INSTATAVOU VAIKU OG GITT UIT VITI UTAMA MUTATUTAMATAYA III ON SOM BLIAIN ITILITY
T ாட்டா ாள் அடுத்து பியக்தம்ப Borsula all "AA" Typ MILI JIULUI Si அத்தியகு |listian minist it தெரியுமா எழுதி ' ஆாடர் நாளே எழுதி NYUSUNUT" U UT I A
இயங்குநர் ஸ்பி ரகுமா பியா படம் 蠶 பார்ாப்பத்திற்ாடா எழுதகுந் கவிஞர் அதிமுகமாகிறார். இவ ா ஒத்துரைகளிப்ா அதனால் நாள் I Lital பர்ன்தெலுங்குப்படத்தில்
எழுதினார் ராதா
ாயயோ innel IIITTIT, warministrittiin ான்று நாட்கும்ாடா அது பாடல் A NA யக்கும் படர்
Hi i . HA ாழும் விர பிார்பு
பாரா தா III || || || |||||||||||||||||||||||||||||||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஊதிய
It in
flais
தொட்
』 குறிப்பிட்ட நடிகையின் பக்தி பின்
பயன்படுத்துவர்ா LS D T TT u D DDS S DDD டர்பு பட்டிருக்கிறது GUNNITT TIL AN கள் பெரிய விங்க் ALLE
Tés
நாங்கெட் சரிந்து திருக்கின்றன்பியர் ா விருப்பம் இவ்வ I தர் அவரது காதலர்
LEGET ாங்கிருந்தர் நடிகை
யாள அந்த வட்டிக்கா |ங்காமல் நடிகை தள்ாள் yn y dyluniau'r அந்
ங் தள் ஆசையை நேர டும் வட்டியும் பு i ng Mi Nyin
ரட்டியதோடு, பாம் ான்றும் ஆத்திரந்தி
டியாத்மநநரும்ா நத்தில் நடைாங்கினா
விருந்த படங்கள் நின் III I Iiiiiiiiiiii படுத்தித்தா
பொருதண்டாட்டத்தில்
Tai fili
Iron III
தொடரும்
„" | III
1 ܘܐܬܐ ܠܐ
விாத படப் 11 ܘܓܡܪ
Of a
Ill ܕ ܠܐ | | | | | | |
ாயக்கி பதற்போது ந்ேதியில் வேடத்திள்
TITI றின் பெயர் A TEMPAT
niinin Timur i Iliri பதின் மும் புற்கா புத்துள்ளார்
படத்திற்கு ப TIL AT MITIU

Page 11
. . . . ய அம்பிகா: அசத்தும் நாயகி இகாதோரு ெ
பாவரியின் பஞசமி மனோஜ்குமா இயக்கத்தில் ருவான பட நாடகத்தில் நடிக் படம் குருபார்வை பிப்படம் ல் இன்னமும்
ா நம் நாட்டும்வெர்வில்லை ஆனால் தெலுங்கில் ாவி ஒளிபரப்பாகிறது.ார ாகிவருகிறது பிரகாஷ்ராஜ் ா என்று சந்தேகம் ாத்திரத்தில் வெங்கடேஷ்
"R"DIE BARATTATT
"F
ாயிருக்கிறார் A NA I
நடத்திர minirlit உருவாயிட்டாம் நட்சத்தி ாக்குநர் மூலம்
அபிா இங்குநரிடம்
GMA ni NTM ॥ பிப்படி
*" MANM "ा था । முகமானவர் தற்போ T
III, IT-TIT
தமிழ்நாட்டுக்கு | ݂ ݂ ishin
· in in WAT I
TITUT MAKIT in ாதிட்டார் | LHRAF - i
al
ார்
த
ELIMI GALINNALLIT இதுவரை தமிழில்
50 55 படங்களின் வசூல் சாதனையை படம்
வெளியான முன்னரே முறியடித்துள்ளது "NUESITT TIL LIIL III IIIT
TITTAUTINI for LE efine Clan TL5 Iva
- If Than IIHF ன்' தெலுங்கியோர்
பரிம என்று 20 கோடி நறப்போகிறது Lilialı மட்டும் தந்தாட்டு ரமோ விறபனை உரிமை மட்டும் கே டியே நாலு இலட்சம் இலட்சத்துக்கு வாங்கப்பட்டுள்ளது நம்நாட்டு Magnir treft Atli பா மதிப்பில் கொடியைத் தாண்டும்
இருவரையும் A PO மாபெரும் எதிர்பார்ப்புகளுடன் III TITifli ாக படம் எடுக்க கொண்டிருக்கிறது படையப்பா - W "L* S S S S S S S S S S S S S S S S
LYSLSLSSS L S Y S LLLLLLL LLLL SLLLLLLL
TANT GROOT IITILI Phy , maaari ருவராகி | tirul விட்டான்கா அதனால் தாயும் மகளும்
நாடு நாடா சென்று லைச் சொ செய்கிறார்கள் குறைந்த செயலி
பாவ பெற தொழிலதிபரிகா ா இவா தமது நாடுகளுக்கு அழைக்கிறார் ALITATIË.
MITALINTAMENTETIN AJ AMIANO படத்தில் ரே ஒரு பாகி ாட்ரியில் நடிந்திருக்கிறார்
துகாக்கு உதவியாக ாகும் நாய்க்கும் மத்த ா யப் ஜப்பாம்
This
MLT MANOM
I LA
நூற்றாது 15 ܠܐ iiiiiiiiiri in ܠܐ ܕܠܐ ¬ ܢ ܡ 1. KrF,
一 =偲s
■u鳶 璽I*』 * ***
GET I HAVIA UIY
■蘭 叫蠱 IILII WTHWIGO WALI
un Kamrarti சந்திரசேகர் இயக்க
செந்தரபாண்டிபட சட்டம் ஒரு பிரட் தாயா நடித்
பொதுவிரம்மு திரும்பிாடுந்தார் ாள் சந்திரசேகர்
A litt till Ft NASA, A NIIT IN
■ ****|■J* *
。一" '
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நெழுந்து விளம் MANUAIS NATURAIS விந்து சால்லுகிறோம் Tulan ர்ே KONGREKING Gwyfynol * Gianglish San FIFA ாள் St Marity thrift Mari T. pinuri yn unwau unrhywun hwy yw Williant LLL TT T TTTT LLLL L u uu L uu L LLTLL uTu TLTSTS
· in yunin ni
nul na v Rollurg|Holy மஞ்சள் M MS M IFM பழுத்துர் அவரது பெயர் V triptyp Mi|V|| near ாதிக்கு KANG
I | GW Girl W. Liwi
■■ AT ITALI :: mod uuuuuuuuu sinulatiful" niny வாம்
MI KRAli Nyupou IISua MillivuvUNMIN Nou || || ||I/M|| |||||||||||||||||TBA DINTA Arnul ...
பாரா மும் ெ Out MIRIAM" Gminum"un in * A VIVAL H H H || MHT * EINE WET" ா IIIIIIIIIIIIIIIIIIIIII IIIIIIIIIIIIIII, IJiiliHIIIMIITIIIII
ITTH आ था। III TITUT an Ni wythwywr Wulf ywyd SDD i ei i iii S D SiSiSiSDSSSLSS SSDSSS
நீங்கி விக் இைைண்ை या या या * LLLLLLLLS LLLLLLLLS LLLLLLDLL S S LLL LLLLLLLLSLLLLLLTT STLS
"" MJ LITTL wwII william untuk munisi PLINARIAD Y | || M. DIT Nu L T L D DD LLLL D S LLL LLLLL LD D K T LS L L T T LL TTT T LTTTLL ZS LLLL S SMTLTT TTTTTT LLLTuTTTSTLTTT LTT TLTLLL
Wडा –"क",", "क" क" ாவர் na G N Pili Rujanja. ாம் गाणी ---- நாரிந்துகொடுமழை north जाता था या खाकात के सा। "ரோ LGAU LLGWYm mis Mewn mwyafrifiad yn y WWN YN HWY
-TMI * in Gahan
III Bill
தேசியகீதம்படத்தில் முத
மைச்சரை குடும்பத்தோடு கட திப் போகிறார் முரளி, ரவி
பளிங்க வைத்து முதலமைாசன திருத்துகிறார்கள் அதுதான்
■■
இப்படம்தள்ளளர் கிண்டர் செய்வதாக நினைந்து
Uji II E GLiTITI I Lt. சேரனுக்கு மரமுகமிரட்
■, பாரதிராஜாவின் ஏற்பா
டாள் கருணாநிதியை சந்தி JET Turi i II மல்ல, தனிப்பட்ட எவரையுெ தாக்கவில்லை என்று சேர Ang Playah GPTATT SAMT HEAVY |ғында білінеді.
தனது படங்களில் அரசியல் வாதிகளை சாடிய கலைஞர் ாருளாநிதி இப்போது அடுத்த ாது எழுத்து சுதந்திரத்தில் ாலயிடுவது சரியா? என்று 'ru nr 31 m. flurinn á hlfs)
Th
பிழைத்தார்
தயாரிக்கும் கும்பல் மாட்டிக் கொண்டது. இம் கும்பலோடு பல வழிகளில் தொடர்பு வைத் நிருந்த நடிகைகள் பட்டியல் பொலிசாரிடம் இருக்கிறது
ாயடுத்து முன்னணி நடிகை ஒருவர் நூக்க மாத் திரை விழுங்கி தற்கொளவக்கு முயன்றாம் அந்த ஆறெ முந்து நடிகைக்கு சென்னை டன் பிரபல தனியார் in partner is lift கொடுத்து உயிர் பிழைக்கவைத்
I artin
ரசிகை
பண்டயாம்ல் ரஜினியின் ஜாடிாக நடிப்பதை எண்ணி armarx Flax flash Morrit TIMFIF நான் நற்போது கார்த் திருடன் ரத்னான் படத் புதுக் கொண்டிருக்கிறார்.
illus VIII VAI TA mill NI MINIMI TMIT ATTENNET KIF TA' ஆா ஒரு புள் நாய்கள் ார்க்ா ஸ்வொன்றும் ஒவ்வொரு ராம் ஓய்வு விடத் தாஸ் நாய்களை கொஞ்சிக் கொஞ்சியே பொழுதைக் கழி
ாராம்
H. H.
፵›/oኗé | ரேனியன் படத்தில் முர in Tiff ரிக்கு வித்தியாசமான வேவும் நாடிவத்துக் கொண்டு நடிக் படம் மறவாத சாப் தேர் அதற்காக
நாடி வார்க்கிறார்.
fwyafrif தை வசன இயக்கம் ஆகிய மூன்று பொறுப்புகளை i நிள்வியகாந்த் நடித்த சத்திரசேகர் இப்படத்தில் List III-HT =l“
: இரண்டாவது அல்ல வேறு யார் na Gram - |
சூர்யா பாரியில் இருந்தாறும் LY LY SS LLLLLLTT L TT MMTT S L TTS
AVATTÁKNM EPI || T. LE NA MALTIEJI |
pasů Mei தேவயானி
() ''{{{#if:{{{{##. III || || III.
டி கிங் திாருட்வினம்

Page 12
என் தேசத்துநினைவுகளும் நீயும்
2. GGOOTLD 2.000TITQ/0660677 Daf37.500 GTEG, E07GL(3,4
சுட்டெரிக்கின்றது நாடி நரம்புகள்கூட
வாழ்வின் எச்சங்கள் 3ub5)лGцол?
பற்றிய மேலெண்ணம் @」
உந்தி மறைகின்றது கொந்தளித்துப் போகிறது மனம்- |'
Ld) ar y Tywi; disgyblion gallai) பிரிவோம்
இருளின் பிரவாகம் Քլարի 515նu5/Guna), ಡಾ.
எங்கணும் வியாபித்து சந்தோஷத்தை அழைக்க ஆசை " .
நீள்கிறது GT/F/G BASCA CIUIT 2ó a Jayssman
இளிந்து கொண்டு விட்டதே. எத்தனை தரம்
உன் கண்ணீரை அழிப்பதற்காகவாவது மனம் பிழியும் என்றுநான் தொலைதூரம் -9/0/(U/h/5007 (Tն նյոլի east կլիպտո: போகத்தான் வேண்டும் எந்த ஆறுதல்கள் l,
அமைதிப்படுத்தும். காயங்களைத்தான் * என்னுள்GTGOT 95 GOD GUCIGO) GOOTB5 GU58 (CET) சுடரொளி காட்ட இவ்வொன்றாய் கட்டளையிடுகிறேன்- எந்த நட்சத்திரங்களும் அடுக்கினாயே தவிர. இரு சுயசரிதம் முன்வராத போது, gróT எழுதச் சொல்லி. வாழ்க்கை இன்னும் Sanaoouia
அற்பமாய்த் தெரிகிறது i affigig, Taip இங்கு தண்டவாளங்களுக்கும் அதிக தூரமில்லை; Չւգ85ւգ (161 65ժմ) துயர் நிறைந்த எந்த வெண் கோடும் Քլարա ԶglգՈսկ գՈ655մ | 11:5% L)JSITEFIDITES 2olja06.J. போதெல்லாம் நீ என் ஏன். இதயம் உதறி விடுகிறது கவிதைகளையும்
எங்களுர்ச் சூரியனும் பகலில் வருவதில்லை! நீயும் என் தேசமும் அதன் நினைவுகளும் GՍմ/* 5/700յլի ஐரோப்பாவும் பின்னரொன்றுமாய் பெருங்குளிரும் எனக்கு அமைதி வருகுதில்லை தினமும் பயமுறுத்திவிட்டு இரு. தங்கியே விடுகின்றன. என் தலையணைகளுக்கு விடியல் பற்றிய சிந்தனை
SIL", LGO) GIMTCI)) (RGS)GRO) GÖTA
ஹரீரா அனஸ்-இலண்டன்
யாருக்குத்தான் வரும்.
ಇಂಕಿಲಿ போயிருக்கலாம்
காதலுக்காய் கைகுலுக்கிக்கொண்ட நமது ஸ்பரிசங்களையுமா
மறந்து போனாய் 65 mgaĵ)?
அக்கரைப்பற்று-வி.சுதாகர்
குரிய கந்தைக்குத்தான்
இல்லையென்று மனத் தண்டவாளங்கள் அட்டைக்குத்தான் மதிப்பிருக்கு. தெரிந்து பின்பும் வேண்டுமல்லவா? | oುರಿಸಿಲ್ಲ! செம்மணிக்கு GLITIES Golgi, மனிதனுக்கு எங்கேயிருக்கு.?
சூரியன் எங்கேவிருக்கு: அ யாழினிமன்னித்துக்கொள் மலரென்றால் ó° LDLLö56TLIL 2.Gori 60ājFL பொலில் பதிவுக்குத்தான் == அதிகமாகவே முத்தமிட மதிப்பிருக்கு OMS தொந்தரவு படுத்திவிட்டேன் ԱՔԱԱյ10/? வாய்ச் சொல்லுக்கு
கிடைக்க வேண்டுமென்ற எங்கேயிருக்கு? தணியாத மொத்தத்தில்- . . . . . . . . sidst தாகத்தினால். UITGELO எரிப்பதற்கு பாதையமைக்க
" . முடியாதவற்றுக்கே 09ILGOI867, 620 LGOI867 JOI) முயன்றிருக்கின்றேன் : ** TITOVA Torg/ நிலவை of LODšas Սեյ5/r" Հյ01085 OfOLONTGOTLD) Guno80 தழுவ நினைத்தால் (UTML(- வெட்டுவார்கள் வெட்டுவார்கள் |III05Այ010ԱԱIIII&0 ԱՔԱ (կաII: Գ(655 ** ** ". Tնg/010/ ஜென்மத்திலாவது தளபாடம் 608 ditu gailuDITOTULITO) 15:40, 10856 இங்கே Աpււմ075մմ, உன் பாதணிகளாகப் வெட்டுவார்கள் வெட்டுவார்களா? அமைக்கிறார்கள்
பிறக்கிறேன். - ** **
uијlift) adjuj இங்கே பாதை 5gնկն CL
g TATI (P550) 55 LLIDIT 66 மாரிமுத்து யோகராஜன் ಇಂಕ್' ITIT 65 GYTI விமானப்பாதை * 10 coկ0/8//0/ LDL LL35956MT ULI ஹரன்ஷங்கர் திறக்கப்படப் போக SS
சுப நேரம் மேடம் சு நேரம்
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி ரேவதி) (அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்)
ஞாயிறு உயர்ந்த நிலை முயற்சி பலிதம் பிய 2 மணி ஞாயிறு வீண்குறை கேட்டல் கெளரவக் கேடு காலை 6 மணி திங்கள் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி காலை 7 மணி திங்கள் தொழில் மந்தம் பணத் தட்டுப்பாடு பிப 4 மணி செவ்வாய் பொருள் நட்டம் மனச் சோர்வு பகல் 12 மணி செவ்வாய் தொழில் சிறப்பு பண விரயம் LIA IB IDO புதன் பயனுள்ள செயல், மன மகிழ்ச்சி காலை 7 மணி புதன் காரிய சித்தி மனப் பயம் TGG 7 DGO வியாழன் உயர்ந்த நிலை முன்னேற்றம் பிய 1 மணி வியாழன் தொழிலில் பிரச்சனை வருமானம் குறைவு பகல் 12 மணி வெள்ளி- இனசன நன்மை கெளரவம் காலை 6 மணி வெள்ளி வீண்குறை கேட்டல் செலவு மிகுதி காலை 6 மணி
சனி புதிய முயற்சி செலவு மிகுதி J.MGoa) 7 upgraf
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1
கும்பம் (அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் ஞாயிறு பெரியோர் உதவி மனக்குறை நீங்கும் பகல் 2 மணி திங்கள்-வீண் முயற்சி செலவு மிகுதி காலை 8 மணி செவ்வாய் பயனுள்ள செயல் உயர்ந்த நிலை முய 9 மணி
புதன்-பண வரவு காரிய சித்தி LJJA) I2 IMGM
சனி அந்நியர் நட்பு மனக் கலக்கம் шJA) I2 IMGM
அதிஷ்டநாள்- வெள்ளி, அதிஷ்ட இலக்கம்-8
வியாழன் தொழில் சிறப்பு மனக்குறையுண்டு முய 9 மணி | வெள்ளி உறவினர் உதவி பயனுள்ள செயல் шаја 12 HOM I சனி பணவரவுத் தடை காரிய நஷ்டம் ATOa. 6 LDOs.
அதிஷ்ட இலக்கம்-7 நவக்கிர
JALI (35 Ji (உத்தராடத்துப்பின்முக்கால், திருவோணம், அவிட்டத்து முன்னரை - சூரியன் ஞாயிறு பிரயாண மிகுதி பொருள் இழப்பு Já 12 Doof acus, falso புதன் திங்கள் தொழில் சிறப்பு மனக் கவலை காலை 1 மணி கும்பம் s ((U செவ்வாய் உயர்ந்த நிலை, அந்நியர் உதவி JITOG) B LDGof sono Tif( புதன்- இனன நன்மை பண வரவு L 2 Day ܚ Qalag 6:611 1 வியாழன் Šiais 081805TUI). தொழில் հgնկ ULJ, I DOM 6:50 ܨ ܚ வெள்ளி- தேகசுகம் பாதிப்பு கடன் தொல்லை. காலை 7 சனி அந்நியர் உதவி கெளரவம் LjЈА) 19 சந்திரன்- விருட்சிகம் ീഴ്വ
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட் இலக்கம்-2 ο இவ்வாரம்
விருட்சிகம், கப நேரம் (மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்) (விசாகத்து நாலாங்கால் அனுஷம், கேட்டை) ஞாயிறு புதிய முயற்சி அந்நியர் உதவி பிய மணிஞாயிறு இனசன நன்மை, மன மகிழ்ச்சி ITGOG) LDGO திங்கள் மனக்குறை நீங்கும் தொழில் இலாபம் பிப 4 மணிதிங்கள் மன மகிழ்ச்சி உறவினர் உதவி LL), 2 DM செவ்வாய் பொருள் வரவு காரிய சித்தி பகல் 12 மணிசெவ்வாய்- அந்நியர் நட்பு பலவித பேறு (PL. 9 LD600 புதன் உறவினர் உதவி பொருள் வரவு காலை 7 மணிபுதன் புதிய முயற்சி கெளரவம் 9 LU, I LD500 வியாழன் மனக்குறை நீங்கும் இனசன நன்மை பகல் 12 மணிவியாழன் காரியானுகூலம் மனக்குறை நீங்கும். பகல் 12 மண வெள்ளி தொழில் சிறப்பு பண வரவு காலை 6 மணிவெள்ளி காரிய சித்தி பொருள் வரவு шJA) I2 IMGM சனி பயனுள்ள செயல் முயற்சி பலிதம் 31, 2 (Goffat- g5 (pubf, Low Gdalay. Lugo) 12 LANGKA
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-5 அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ling siph
யனுக்குள் புகுந்தன. சோ
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மன் படைகள் சோவியத் யத் படைகள் தமது இழப்பை தளர்க்க பின்வாங்கின் ல நகரங்கள் ஜெர்மன் படையிடம் வீழ்ந்தன. தமது படையணிகளை சீர்படுத்திக் கொண்டும், ஆயுத தளபாடங்களை விரிவாக்கிக் கொண்டும் சோவியத் படைகள் பதிலடியில் இறங்கின. ஜெர்மன் படைகள் கைப்பற்றிய நகரங்களைவிட்டு தோற்றோடின.
இரண்டாம் உலகப் வெற்றிக்கு காரணமான சோவியத் படையினர் தமது நாட்டுக் கொடியை ஏற்றும் காட்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப் படம்
இது வெற்றிக்குப்பின்
கென்று
கொடியேற்றம் பொது நிகழ்வுதானோ
LLLSL LeeeLLL L S S SSS SSSeLeeSL T L S SSLSS eS
TITP
பெயர் என் தயாபரன் பெயர்: ஜெபூரீமதி 6ւյա9յ։ 20 "."
முகவரி: சந்தை மேற்கு முகவரி 12, டி-8 ஒழுங்கை, உருத்திரபுரம் கிளிநொச்சி. பருத்தித்துறை பொழுது போக்கு 蠶 Gutöö
UGGITAT A5 LH. 051 பத்திரிகை வானொலி
(கார்த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருக#ரிடத்துமுன்னரை)
ஞாயிறு பொருள் வரவு காரிய சித்தி LJSKA) I2 DGNON திங்கள் பெரியோர் உதவி செய்தொழில் விருத்தி பகல் 12 மணி செவ்வாய் முயற்சி மேன்மை மனக்கவலை நீங்கும் காலை 1 மணி புதன் தொழில் மந்தம் பண விரயம் முய 9 மணி வியாழன் தொழில் விருத்தி முயற்சி பலிதம் காலை 6 மணி வெள்ளி வீண் கவலை, மனக்குறையதிகம் ATGW) a 8 LIDGNOf |சணி உறவினர் உதவி தொழில் விருத்தி LU JGJ 12 LIDGNON
அதிஷ்டநாள்- திங்கள், அதிஷ்ட இலக்கம்-2 ø liggør L16uar க்கம் 28.11.1998 வரை)
mprron ༽ |ൺഞ സെ'
சஞ்சாரம்
r باران
மகரம் ஆகிய இராசிகளில் சஞ்சரிப்பார்
(சித்திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்)
ஞாயிறு புதிய முயற்சி பொருள் வரவு LJЈа) I2 IMGM திங்கள் பெரியோர் உதவி மனக்கவலை நீங்கும் காலை 7 மணி செவ்வாய் தொழில் சிறப்பு பொருள் வரவு பிப 4 மணி புதன் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி KITø0a) 8 LIDGWolf வியாழன் தெய்வானுகூலம் மனக் கவலை LL, I Logos வெள்ளி பொருள் வரவு காரிய சித்தி Mga 8 LDSA சளி தொழில்நிலை மந்தம் மனக் குழப்பம் kaj 12 lingoAf.
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4
(மகம், பூரம் உத்தரத்து
மிதுனம் சுப நேரம்
(மிருகசீரிடத்துப்பின்னரை திருவாதிரை, புனர்பூசத்து முன் முக்கால்)
ஞாயிறு புதிய முயற்சி, பணச் செலவு SLI, 2 logo திங்கள் பொருள் வரவு காரிய சித்தி IIM) st Logos செவ்வாய் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி KII Maj 7 LID GWolf புதன் அந்நியர் உதவி செலவு மிகுதி HIMA) i DSM வியாழன் உறவினர் பகை மனக் கவலை LJJA) I2 IMGM வெள்ளி வீண் மனஸ்தாபம், பிரயாண மிகுதி 9, IIGIY)GA) 7 LDGMofi சனி காரிய சித்தி பொருள் நட்டம் L, I Do
அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்)
ஞாயிறு விண் குறைகேட்டல், பணச் செலவு |Î|J. 2 [D&M" திங்கள் புதிய முயற்சி மனக்கவலை நீங்கும் KINI 60a) 6 LD50 of செவ்வாய் காரியானுகூலம் பொருள் வரவு LJJA) I2 IMGM புதன் பொருள் வரவு பெரியோர் நட்பு IIGG) ( LOGOSI வியாழன் உயர்ந்த நிலை முயற்சி பலிதம் Jal 12 Dof. வெள்ளி அந்நியர் நட்பு மனக்குறை நீங்கும் IMIGO) QU 7 LID600f சனி தொழில் சிறப்பு பயனுள்ள செயல் LSLI, 2 LDGoof
அதிஷ்டநாள்-வெள்ளி அதிஷ்ட இலக்கம்-1
சுப நேரம்
(VPg5JD95 ITOV)
ஞாயிறு உயர்ந்த நிலை, மனக் கலக்கம் LIGGA) I2 DGNOf திங்கள் புதிய முயற்சி மனப்பயம் நீங்கும் LSL 2 LD600f செவ்வாய் கெளரவம் தேகசுகம் நன்மை Igna) 1 Inf புதன் பொருள் வரவு காரிய சித்தி da, Igoga), 6, 1066an வியாழன் தொழில் விருத்தி முயற்சி பலிதம் காலை 7 மணி வெள்ளி பண வரவு காரிய நட்டம் LJJA) I2 IMGM சனி வெளியிடப் பயணம் தொழில் மந்தம் 9. IIGIS)GA) 7 LDGXIsf
திஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-6
gro. (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை)
ஞாயிறு பயனுள்ள செயல் அந்நியர் நட்பு IGMA 7 ng of திங்கள் உயர்ந்த நிலை, தேகசுகம் நன்மை LJЈА) 19 upGM செவ்வாய் பொருள் வரவு காரிய சித்தி KIT QOYGA) 6 LDGBIsfi புதன் உறவினர் உதவி முயற்சி பலிதம் S. 2. Logo வியாழன் பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி IGOA) | LOGON வெள்ளி பொருள் வரவு காரியானுகூலம் 9, 2 DG சனி தொழில் சிறப்பு மனக்குறை நீங்கும் KAIGONAU 6 LDGNOf
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-3
оштуцоavi
(UDU9
நவ.22-26,1998

Page 13
அன்னை தெரே
போது அவரிடம் ஒரு ெ
960T6060T.
"பிறருடைய துன்
மானால் அத் துன்பத் உணரவேண்டும் " திரத்திற்கு அருகில் முகத்தை நீட்டவோ GJIT, ALLD. எட்டிப்பார்க்கவோ கூடாது எனச்
சொல்லி வையுங்கள் * அடுப்பு மேடையில் உயரம் எட்டாதபோது
எதன் மீதாவது ஏறி நின்று
கொண்டு அடுப்பைப் பற்ற வைக்கவோ, அடுப்பில் உள் ளதை எடுக்கவோ அனு மதிக்காதீர்கள் * தண்ணீரோ, எண் ணெயோ, வேறு ஏதே
னுமோ தரையில் சிந்தி விட்டால் உடனடியாக
அந்த இடத்தைச் சுத்தப் படுத்தக் கற்றுக் கொடு
விடுமுறை நாட்களில், ஒய்வு நேரங்களில் வீட்டிலிருக்கும் குழந்தைகளை எப்படிச் சமாளிப்பது எனத் திணறும் பெற்றோரா நீங்கள்? குழந்தைகளின் கவனத்தைத் திருப்ப அவர் களுக்குச் சமையல் கற்றுக் கொடுங்கள். தேனீர் தயாரித் தல், சாண்ட்விச் செய்தல் ஒம்லெட் போடுதல் என எளிமையான ஐட்டங்களை முதலில் கற்றுத்தர ஆரம்பி புங்கள் குழந்தைகளைச் சமையலறைக்குள் அனுமதிப் பதற்கு முன் அவர்களுக்கு நீங்கள் சுற்றுக்கொடுக்க வேண்டிய சில அடிப்படை விஷயங்கள் இதோ: * சமையலறைக்குள் நுழை
புமுன் கை கால்களை
நன்றாகக் கழுவிக்
ሀህ ፴,6ቨ. * gamլիֆg o_ւյGաngլ ա լ: படுத்தும் பாத்திரங்கள், காய்கறிகள், பழங்கள் எல்லாவற்றையும் கழுவிய
பிறகே உபயோகிக்கப் பழக்
கொண்டு செல்லக் குங்கள் கற்றுக்கொடுங்கள் ,了 *மிக்ஸி, கிரைண்டர் * ஓரளவு விவரம் தெரிந்த மைக்ரோ அவன் போன்ற அதனை பின்பற்றி வயதில் பெரியவர்கள் யாராவது வற்றைத் தாமாக இயக்க அனுமதிக் படுபவர்களை நாடும் துணைக்கு இல்லாமல் அடுப்பைப் பற்ற காதீர்கள் GOTU5605 LOGOTU, T6JL வைதக சமைகக அனுமதிக்காதீர்கள். * சமையலறையை விட்டு வெளியே சய்தார். * கத்தி போன்ற கூரான சமையலறை உப வரும்போது காஸ் மற்றும் விளக்கு இத்தகைய சேை கரணங்களை கவனமாகக கையாளப களின் ஸ்விட்சுகள் அணைக்கப்பட்டு மனம்விட்டுப்பாராட்டி பழககுங்கள விட்டனவா எனச் சரிபார்க்கப் பழக் டயானாவின் சிநே * அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் பாத் குங்கள் O ஒரு வயோதிபருக்கு =========== | ¿്
* கையை ஒட்டிய் அம்மு
| I ULLITsi. flitir IIIslitrillí - oifigii அவசரம் என்றாலும் அற்புதமாக ஆறு அந்த மனிதர் எங்கி மேக்-அப் போட முடியும். அறிந்து எவருமே அறி
ஒரு மடங்கு எலுமிச்சம் பழச்சாறுடன் இரண்டு மடங்கு பன்னீர் கலந்து நாள் தோறும் காலையிலும் மாலையிலும் 'தி வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர் ಆದ್ದೀರಾತಿನಿ' ಅನ್ನು L நாற்றம் அறவே நீங்கி விடும் 岛 தகவல் கூறிய தன ஒரு கைபிடியளவு இளம் அறுகம்புல்லை செய்த உதவிகள் கழுவியெடுத்து வாயில் ԳԱԱԼ6 மென்று எதையும் கூறவில்லை. அந்தச் சாற்றைப் பல்லின் பக்கமாக பின்னர் சிநேகிதி ஒதுக்கி வைத்திருந்தால் இந்த நிமித் னர் கூறித்தான் யா தில் பல்வலி பறந்து விடும் செய்த உதவிகளும் ெ இப்படிப் பல தடவைகள் பல நாட்கள் LLIGOITEloöT 2 செய்து வந்தால் ஆடுகிற பற்கள் கூட. GAGAGTITIT : உறுதிப்பட்டு நிலைத்து விடும் மாதக் குழந்தை இறந்: ஒரு மடங்கு எலுமிச்சம் பழச்சாறுடன் தங்கள் Lin இரண்டு மடங்கு வென்னீர் கலந்து அரச குடும்பத்தி வாய் கொப்பளித்தால் தொண்டைவலி அதனை கெளரவக் கு குணமாகும். தனர். நன்கு பழுத்த வில்வம் பழத்தைச் டயானா அவ்வா சாப்பிட்டாலும் தொண்டைவலி போய் எவருக்கும் கூறாமல் விடும். - திக்கொண்டு உதவியி 9 ஆமணக்கு விதையில் இருந்து எடுக்கப் றார். அவருக்கு ஆறுத படும் எண்ணெய்தான் விளக்கெண் ஒருநாள் இருநா ணெய் கண்ணில் தூசி விழுந்தாலோ யாகப்லநாட்கள் சென் கண்சிவந்தாலோ விளக்கெண்ணெ அக் குடும்பத்தை Bே நகப் பொலிஷ் அடிக்கடி பெயர்ந்து யுடன் சிறிது தாய்ப்பால் கலந்து கண்களில் ஈர்த்துடன் விடும். அதனால் விலையுயர்ந்த வகைகளை குழைத்து கண்ணில் விட்டால் தூசு "வேல்ஸ் இளவரசிகண்
வாங்கி ஒருமுறைக்கு இருமுறை புரட்டுங்கள் வெளியே வந்துவிடும். டையகைகளுக்குதுன் .சக்தி இருக்கிறது = = = = = = ك========لٹل = ك= ك= ك= كك ك= = = =
\Z--
இப்படி
S லிப் பென்சில் மூலம் உதடுகளில் அவுட்-லைன் போட்டு விட்டு லிப் பிரஷ் மூலம் லிப்ஸ்டிக் போடுங்கள் ஒரு டிஸ்யூ பேப்பர் மூலம் துடைத்துவிட்டு மீண்டும் ஒருமுறை லிப்ஸ்டிக் புரட்டுங்கள்
E பற்களில் லிப்ஸ்டிக் பட்டு விடக் கூடாது. ஆகவே லிப்ஸ்டிக் போடுபவர்கள் உதடுகளைப் பற்களால் கடிக்கும் பழக்கத்தை விட்டு விடுங்கள்
R முகத்தில் போட்டிருக்கும் மேக் அப் கண்களில் பட்டுவிடக்கூடாது. ஆகவே கண்களைக் கசக்கக்கூடாது
பிரிட்டிஷ் உயர்த
வற்றின் திடீர் மாற்றம் குள்ளாக்கியது.
அரசகுடும்பம் தெ
சாள்ஸ் குறித்தும் திடீெ
့်ကြီ’’ ၇ ရူကြီ)
O. *驚。
Llg. 6, DIFUSILDIT மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் SAVUJÚo, 91 PJ6öOTLD60.60T
பெற்ற அலுவலர்கள் ஆ
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
களால் அரச குடும்ப பத்திரிகை முதலாளிக
60TTT96T. * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஜேம்ஸ் ஹெவிற் ஒட்டி அனுப்பினால் போதுமானது. காதல் கடிதங்கள் (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) Lü
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் SigouGorub. இந்த GITTIJI
Eugenflu
SliTIJib Epul, LILGöf BöFEDG) S S S S S Ghuluft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . |பி.கு: IO UL
இவர்தான்
帕: அதிஷ்டசாலியாக முகவரி, தெரி S. G)g:uiILLIL |<ণ্ড" GDI
' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' |படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகிை தொழில்: S S S цonesu La filos 606m grt9s5. வாழ்த்துே co, Guntun:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் ய f n, இருக்கக் கூடாத 2. LED dir EDED --Girlyfr GDLo-66u Griffiti LIGODLgi gair GOLO JAV && 0-5ճվLD ufls TS S S S S S S S S S L S LSLS பற்றி தபால் மூன கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 28-11-1998 அறிவிக்கப்படும்
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொன
நவ.22-28,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

. , , Al ΕΣ
ஜ் ரந்த
蠶 枋
岛 阙
வைடயானாசந்தித்த க்கியத்தை கூறினார்
ந்தை நீக்க வேண்டு த நீயும் அனுபவித்து 16ன்பதுதான அநத
TTLITGST 516TUL) போதெல்லாம், அத் ாக உணர்ந்து சேவை
களைப் பார்த்தவர்கள் STATÍÏg,6M.
நிதிக்கு தெரிந்தவரான முளையில் புற்றுநோய் தியம் மூலம் வாழ்க் தியவர் மிகவும் அவதிப்
கவல் அறிந்த டயானா ருக்கிறார் என்பதை பாமல் அந்த மருத்துவ
கூறியதுடன், அவரது ல உதவிகளைச் செய்
து சிநேகிதியிடம்கூட
| Gg,TLńUNTU, LULJIT6OTIT
க்கு அந்தக் குடும்பத்தி ாசென்று பார்த்ததும் தரியவந்தன. வியாளர்களில் ஒருத்தி iv) (GILGISGÖT துவிட்டது. களது இன்ப துன்பங் னர் பங்கேற்பதில்லை. றைச்சல் என்று நினைத்
இருந்துவிடவில்லை. ானே காரைச் செலுத் ாளர் வீட்டுக்குச் சென் ல் கூறினார்.
ட்களல்ல தொடர்ச்சி று ஆறுதல்படுத்தினார். ச் சேர்ந்த ஒருத்தர், பின்வருமாறு கூறினார்: கண்டதேவதை அவரு பத்தை துடைத்தெறியும்
ரப் பத்திரிகைகள் சில LUT60T600] 6óluútg.
ாடர்பாகவும்,இளவரசர் ரன்று உயர்வாக எழுத
அமைச்சரவை, தேவா திகாரிகள் அனுபவம் கியோரின் தூண்டுதல் அந்தஸ்தை காப்பாற்ற மறைமுகமாக உதவி
க்கு டயானா எழுதிய ற்கனவே அம்பலமாகி
பண ஆசையாலும் டயானாவின் காதலர் என்று உலகெங்கும் பிரபலமாவதற்காகவும் டயானாவுக்குத்துரோகம்செய்தார் ஹெவிற். டயானா எழுதிய அந்தரங்கமான கடிதங் களை பத்திரிகைகளுக்கு விற்பனை செய்தார். மேலும் வெளியிட கடிதங்கள் இல்லாத நிலையில், அந்தக் காதல் கடிதங்கள் எப்படி
அன்னா
வெளியாகின என்பதே சுவாரசியமான கதையாக பத்திரிகைகளில் வெளியாகியது.
அவற்றிலிருந்த சில புதிய தகவல்கள் 606)]:
1990ல் வளைகுடா யுத்தத்தின்போது ஈராக்குக்கு எதிராக அணிவகுத்து தனது அணியை போர் முனைக்கு இட்டுச் செல்லத் தயாரானார் ஹெவிற்.
தனது சலேஞ்சர் டாங்கியில் இருந்த வண்ணம் படையணிக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.
"உங்களிடம் உள்ள தனி உடமைகள் அனைத்தையும் இப்பொழுதே அழித்தொழித்து விடுங்கள் உங்கள் நெருங்கிய உறவினர்கள் எழுதியுள்ள கடிதங்களைக்கூட உங்களுடன் வைத்திருக்க வேண்டாம் கிழித்தெறியுங்கள் எதிரிகளான ஈராக்கியர்களிடம் அவைஎதுவும் சிக்கிவிடக்கூடாது எனது கடவுச்சீட்டையே கீழித்தெறிந்து விட்டேன்" என்று கூறினார் ஹெவிற்.
கூறிய
UTubócj பட்டுச்சேவை? விற்றின் சட்டைப்பை | GuITEFaifâlais (oj é9Ilg5l6nj2Lib! யில் டயான எழுதிய கடி Kid Baron av urfa Glugupuui numaidd |" பத்திரமாக இருந் செ. மகிழினி, அக் கடிதங்களின் ஆவேதாரணியம்,சோயா ஒழுங்கை, வவுனியா பெறுமதி தெரிந்தே தன்
னோடு பத்திரமாக வைத்
பமுரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
TLD.
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக
க்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் fluyrkussosnú Gluföpúlsér stúdopl-sór
டு பரிசினைப் பெறலாம்.
டயானா ஹெவிற் றுக்கு எழுதிய கடிதங்களில்
டார்லிங் ஜேம்ஸ்', 'மை
BijTsje) 51,2jf SIGIJEgi
டயானா எழுதிய கடிதங்களைஹெவிற் பத்திரமாக வைத்திருந்தார். ஒவ்வொன்றாக விற்றுக் கொண்டிருந்தார்.
。臀 ஹெவிற்றுக்கே தெரியா
மல் கடிதங்கள் சில மிரர் பத்திரிகைக்கு கிடைத்தன.
தான் கொடுக்காமல் தனக்கு டயானா எழுதிய கடிதங்கள் எப்படிமிரர் பத்திரிகைக்குத் கிடைத்தனஎன்று ஆச்சரியப்பட்டார்.ஹெவிற். மிரர் பத்திரிகையோ தனக்கு அக் கடி தங்கள் எப்படிக் கிடைத்தன என்று கூறமறுத்
மிரர் பத்திரிகையில் இருந்த ஹெவிற்றின் நண்பர் ஒருவர் மூலமாக உண்மை தெரிய வந்தது. ஹெவிற்றுக்கு பலத்த அதிர்ச்சி
ஹவிற்றிடம்கடிதங்களைத்திருடிமிரர்
பத்திரிகைக்குகொடுத்தவர் இத்தாலிய அழகி யான அன்னா ஸ்ரெய்யானோ பெரெட்டி பேட்டி இவரும் ஹெவிற்றின் காதலிகளில் ஒருவர்.
மொண்டிகார்லோ என்ற இடத்தில் டிசம்பர்மாதத்தில் ஒருநாள் அன்னாவைசந்தித் தார் ஹெவிற்.
பார்த்ததும் ஒருவரையொருவர் கவர்ந்து கொண்டனர். அன்னாவின் கவர்ச்சியான்
தோற்றம் ಇಂದ್ಲಿ மிகவும் பிடித்திருந் 55). L60TL, UT956), 960160T 006) (P(95T அறியவேண்டும் என்ற ஆவால்மேலோங்கியது. ஹெவிற்றின் துடிதுடிப்பான போக்கால் கவரப்பட்ட அன்னாவும் அவருடன் சில நாட் களைத் தனிமையில் பகிர்ந்து கொள்ள விரும் SIGOTIT.
இருவரும் ஹொட்டல் ஒன்றில் தம்பதி போன்று தங்கிக் கொண்டனர்.
அன்னாவின் ஆர்வம்ஹெவிற்றைவளைத் தது.ஹெவிற்றின் வேகம் அன்னாவைக்கவர்ந் 岛岛屿
அதனால் உறவைத் தொடர இருவரும் தீர்மானித்தனர். ஹொட்டலில் தங்கியவர்கள் பின்னர் வீட்டிலேயே சந்தித்தனர்.
டேலோனில் உள்ள ஈவேர்ஸ் பீல்ட் மேனோரில்-ஹெவிற்றின் வீடு இருந்தது அந்த வீட்டின் ஒருபகுதியை வாடகைக்கு கொடுப் பதுபோல அன்னாவை அங்கு தங்கவைத்தார் ஹெவிற்.
ஹெவிற்றின் பெற்றோர்கள் தூங்கச் சென்றபின்னர் பூனைபோல பதுங்கிப்பதுங்கி அன்னாவின் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொள்வார் ஹெவிற்.
ஹெவிற்சிலசமயம்தன்னைநாடிவருவது தாமதமானால் அன்னாவே இரவு உடையுடன் ஹெவிற்றின் அறைக்கு வந்துவிடுவார்.
இருவரும் கட்டியணைத்தபடிகளியாட்டம்
புரிந்ததைஹெவிற்விட்டுபணிப்பெண் ஒருநாள் கண்டுவிட்டார்.
அந்தப்பணிப்பெண்ணுக்கும் ஹெவிற்றுக் கும் இருந்தது. அதனால்தான் கண்ட gIILfleML Gales&u GlgTéu606ýslö606).
ஹெவிற்றின் அறையில் சோபாவையே கட்டிலாக்கி இருவரும் உல்லாசம் கண்டனர். அசதியில் ஹெவிற் அப்படியே தூங்கிப்போக அன்னா தண்ணீர் குடித்தாள்.
ஹெவிட்டின் மேசையில் கிடந்த டயரியை ஏதேச்சையாகப்புரட்டினாள் அவள் கண்களில் சில கடிதங்கள் பட்டன.
அச் சமயத்தில் ஹெவிற்றுக்கு தூக்கம் "தி (அடுத்த வாரமும் வரும்)

Page 14
Krups-Saint5) நேர்மைத் திறமு மின்றி
வாய்ச் சொல்லில் வீரரடி
autoriou um Ulurrir.
பாப்பா முரசு சிறுகதை
"மற்றப் பறவைகளை அன்புடன்
வளர்க்கிறார்கள் அவைகளின் செயல்களைப் பாராட்டுகிறார்கள். ஆனால் என்னை வஞ்சனை சொல்வா ரம கிளியே வெறுத்து கல்லால் எறிந்து துரத்துகிறார்
தந்தது நாங்கள்தான் யோடு சொன்னது
"ஆமாம் அதுவும் மறுபடி சொன்னது
| எம்மிடம் இ களுக்கு உள் இல்லையே
குயில் இனிமைை மயில் ஆடு துப் பாரா வீட்டில் 9. | கொடுக்கிற வளவோ ந தும் எம்மி துரத்துகிற மீண்டும் ே
"ஏன் றேன். உங்க குணங்கள் களிடம் இரு களால் தான் வெறுக்கிற
ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள். அந்த நாய்க்குட்டி ஒரு காகத்துடன் நட்பாக இருந்தது.
ஒருநாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.
தைக் கண்ட நாய்க்குட்டி காகத்தி டம் சென்று
"என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்?" என்று கேட்டது.
களே ஏன்?" என்று கேட்டது காகம்
இதற்குக் காரணம் உங்கள் தீய
குணங்கள்தான். இதை இல்லாதொழித்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள்" என்றது நாய்க்குட்டி
"எங்களிடம் அப்படியென்ன தீய குணங்
கள் உள்ளன? கடமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்த வர்கள்!" என்று சொன்னது காகம்
"உண்மைதான்" என்றது நாய்க்குட்டி "பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
வர்ணம் திட்டும் ே
தினமுரசு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் திட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25= காத்திருக்கிறது.அனுப்பவேண்டிய கடைசித் திகதி 28.11.1998
z, urriz, Luigi Gora): 272
surr Or Load fr த.பெ.இல-1772
கொழும்பு .
வர்ணம் தீட்ரும்
С8шпп”шg syso: 269
சென் மேரிஸ் பாடசாலை
பரிசுக்குரியவர். வி. கினோஷன்,
பார் வீதி, மட்டக்களப்பு
பாராட்டுக்குரியவர்கள்:
அருணகிரி வீதி, திருகோணமலை
தியாகமுர்த்தி வினுசாந், ரி.நித்தியகுமார், டிரைட்டன் த.வி.கொட்டகலை கார்மேல்பாத்திமா தேசியபாடசாலை,கல்முனை,
அகமனாசிர் கான் த, துஷாந்தன், சாஹிரா கல்லூரி, தேசிய பாடசாலை, புத்தளம் எலிஹவுஸ் வீதி, கொழும்பு-15,
சி. திவ்யஹேசினி, செல்வன் எஸ். ருமேஸ்,
நு/தமிழ்மகா வித்தியாலயம், கொட்டகலை,
எம்.என்.பாத்திமா சப்னா,
அல்-ஹிலால்-மத்திய கல்லூரி, நீர்கொழும்பு
குகாந்தினி முருகேசபிள்ளை,
ரீ மாமாங்கேஸ்வரர் வித்தியாலயம் மட்டக்களப்பு
Col. Sy Scott, ம.மா.கொ அயிரி தமிழ் வித்தியாலயம், இறம்பொட
எம்.சி.எப். நுசைபா, தாறுல் ஹம்றா சம்மாந்துறை
நாய்க்குட்டி "அப்படியென்ன கேட்டது காகம்
"திருடுதல், ஏமார் னது நாய்க்குட்டி கா ஒருவரிடம் IGÅNG. இருந்தாலும் ஒரு தி 5GUGU GGOOTIKOS GOOGTE GITAJ ஒரு பானை பாலுக்கு விஷம் கலந்தால், ய் for LDII mitas Gemin
பிரசாந்த மக
ԱՄԲtதென்னமெரி தென்னாபிரிக் உலகின் முக்கிய 1 இலண்டன் மெ. 2 இலண்டன்-கேப் 3. சான்பிரான்ஸிஸ் 4. Ո3, ցրGց,ր Gլյր 5 நியூயோர்க் வில
உலகின் முக்கிய 1 கிளாஸ்கோ 3. மாஞ்செஸ்டர் 5. சான் பிரான்ஸிஸ் 7 ஹொங்கொங் 9, of LGof
உலகின் முக்கிய வி
| ஹவாய் தீவு
3. சாந்தோ குரூஸ் 5 பக்தாத் 7 |poՈouր 9. நேதல்
நீளமான சுருக்கி அவற்றின் மட்டும் ஒன்று ே ஆக்கும் முறைக்கு GLIII. 2-95
குருவி இனத்தி களைக் கட்டும் குழு குரியது பிட்டா இன சுவாரஸ்யமான தக இதன் எடை 10 குருவி இதேயளவு உண்ணும். * இவற்றின் பிரதா
ിൽ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிகம்
===
3,660 log))
ரஷ்யாவைச் சேர்ந்த பியோபர்
GALI என்பவரின் | nota |"ம்ே ட
நூற்றாண் சல்மோன் எனப்படும் மீன் இனம் கடலில் வசிக்கும் முட்டையிடும்
மத்தியில் நேரத்தில் நதிகளின் முத்துவரத்தில்
: , 16 இரட்டைக் குழந்தைகளைப் பெற்றார். வந்து முட்டையிட்டு # {?
IV)/ (o/U (U) அது சாதனையர்க்ப் பாராட்டுப் பெற்றுகலுகு சென்றுவிடும்
TTTT TC T TT T TT T TTSSS SSL SSL SSL SLS L LLL LSLSLS LLLS உணமைதான அலெக்சாண்டரிடம் வெகுமதியும் பெற்றார். 5 ITALJØRGELLI} T
R
செடியின் பூ
KAN DLOLID
{ "dri * ༡)། ༣སེir་གསོ་ நல்ல ஆங்கள் விதிகள் இ '-\s. ந்தும் மற்றப்பறவை இருக்கும் இந்த விதைகள் அனைத் அவுஸ்திரேலியாவில் உள்ளN ள மதிப்பு எங்களுக்கு தும் முளைத்துப் பூததால் வருடங்களுக்யுருஷ் என்ற வான்கோழிகள் முட்ை ஏன்? குள் இதன் விதைகள் முழுவதிலும்ட்டு குஞ்சு பொரிக்கும் குஞ்சுகள் கூவும்போது அதன் நிலப்பரப்பில் கசகசா செடியைப் பயிரிட பொரித்து சில மணிநேரங்களின்
இரசிக்கிறார்கள் 'ID. பின்பறக்க ஆரம்பித்து விடும்! . . ."
போது அதை இரசித் SSSSSSSSSSSSI.
படுகிறார்கள் கிளியை BERERERERERERERERERËVESSERERERERERERAFFAEF; W II ETUJu 52 ոն ார்கள். ஆனால் எவ் հԱՍա Ջմն Dr.
ல்ல குணங்கள் இருந் ಕ್ಲಿಕ್ : பங்களாதேவர் ாகளே ஏன?" எனறு தலைநகர்- டாக்கா கட்டது காகம் பரப்பு 148, 393 சதுர கிலோமீட்டர் என்று நான் சொல்கி மக்கள் தொகை- 1204 கோடி ளிடம் எவ்வளவு நல்ல மொழி- வங்காளி, சக்மா மாக்
இருந்தாலும், உங் எழுத்தறிவு- 47% க்கும் சில தீய குணங் சமயம்- இஸ்லாம், இந்து
அவர்கள் உங்களை - நாணயம்- டாகா. G ர்கள் என்று கூறியது தனிநபர் வருமானம் 220 டொலர் ஆட்சி பின் 1982ல் ஏற்பட்ட மெளன அமைவிடம்: இராணுவப் புரட்சியின் மூலம் எர்ஷாத்
தீயகுணங்கள் என்று - மேற்கிலும் வடமேற்கிலும் மேற்கு அதிபரானார். 1990ல் அவர் பதவி வங்காளமும் வடக்கில் அலாமும் கிழக்கில் விலக 1991ல் ஏற்பட்ட பொதுத் தேர்தலில் றுதல்" என்று சொன் அஸாம் திரிபுரா மற்றும் பர்மாவும் தெற்கில் கலி தாஸியா பிரதமரானார். 1995ல்
கம் தலை குனிந்தது - வங்காள விரிகுடாவும் இதன் எல்லைகள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஹேஸினா
a gan ei ôu TGV" (!): பேகம் பிரதமராகியுள்ளார்.
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக 1971 பொருளாதாரம்
கயே இருந்தால் உலக சணல் உற்பத்தியில் 80 பாம்மூழ்கடித்துவிடும் வரை இருந்தது. உள்நாட்டுக் கலவரங்களால் சணல உறபததயல 8
அதே ஆண்டில் சுதந்திர நாடாகியது. சதவிகிதமும் பங்களாதேஷின் பங்களிப்
(
: முஜிபுர் ரஹ்மான் முதல் பிரதமராகப் பாகும் அடுத்த முக்கிய விளைபொருள்
| 93 GLUTAU பதவியேற்றார். ஆனால் 1975ல் ஏற்பட்ட நெல் மீன் பிடித்தல் முக்கிய தொழில்
- இராணுவக் கலவரங்களால் இராணுவ தொழில்துறையில் பின் தங்கியுள்ளது.
LLLLLL LS L L L L L LS L SSL L LSS L LS L LS L LLLSS LLLL L LSL L LSL L LSL L LSL L LSL LLLLS L LLLSS LLLSS LS L L L LSL L LLLSS LLLSS LLLS
ஹெலிக்கொப்டர் பற்றிய செய்திகள்
. . . * கிமு 1500ல் லியார்னடோ டாவின்ஸி என்ற நிறுவனம் முதன் முதலாக
ப கடல்வழிகள்:s என்ற ஒவியர் முதன் முதலாக மிகப் வெற்றிகரமான ஹெலிக்கொப்டரை எடிக் வழி பெரிய ஹெலிக்கொப்டர் படத்தை உருவாக்கியது. ாசாகர் வழி வரைந்தார். அதை நிஜத்தில் உருவாக் 1937ல் முதல் ஹெலிக்கொப்டர் கிச் செயற்படுத்த வேண்டும் என்று ஜெர்மன் நாட்டைக் கடந்து ஒரு க வழி யாருக்குமே தோன்றவில்லை. மணி நேரத்திற்கு 70 மைல் வேகத்தில் க வழி, * 1783ல் சைனீஸ் ரொப்' என்ற பெயரில் பறந்தது.
வழிகள்: ஹெலிக்கொப்டர் பொம்மை ஒன்று D-Uђ01/1951 ЈLILLj. பேர்ண் வழி 1796ல் சேர் ஜோர்ஜ் கேலே என்பவர் வுன் வழி பொம்மையிலேயே விதவிதமான கா- பீகிங் வழி, ஹெலிக்கொப்டர்களை உருவாக்கிச்
னர்ஸ் அயர்ஸ் வழி
சோதனை செய்தார். டி வாஸ்டொக் வழி
* நூறு வருடங்களுக்குப் பிறகு முதல் உலகப் போர் நடந்த சமயம், எஞ்ஜினு டன், மனிதன் உட்காரக்கூடிய
துறைமுகங்கள் - - - -
ஹெலிக்கொப்டர் உருவாக்கப்பட்டது. 2. லிவர் பூல் * இகோர் சிகோர் ஸ்கை என்பவர் 1909 1940ல் இகோர் சிகோர் ஸ்கை இன் 4 (avais LS மற்றும் 1910ல் இரண்டு ஹெலிக் னொரு ஹெலிக்கொப்டர் செய்து , G. GuLIzIj,GB,ITTLD கொப்டர்களை அமைத்தார். 1942ல் அமெரிக்க போர்ப்படைக்கு லிஸ்பன் 1936ல் ஜெர்மனியின் ஃபோக் வுல்ஃப் அதைக் கொடுத்து விட்டார். 10, LL. S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS T நிலையங்கள் 2. Gլ ր ց, իGայր 4. LIf6. யைத் தொடங்கினார்.'
கனடியன் 2 அரசாங்க அங்கீகாரமில்லாமல் 8. * 16ம் நூற்றாண் யாரும் தபால் சேவையில் ஈடுபடக்கூடாது
டில்தான் முதன் முதலாக என 1609ல் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. முறையான அஞ்சல் முறை = 1680ல் இலண்டனைச் சேர்ந்த ஆரம்பமானது அதற்கு முன்பு வியாபாரி ஒருவர் சொந்தமாகத் தபால் வரை புறா, அன்னம் போன்றவற்றின் சேவையை ஆரம்பித்தார். பிறகு அர மூலம் தூது விடும் முறையே இருந்தது. சாங்கம் அதைத் தன்வசம் எடுத்துக் 2 மன்னர்களது சந்தேக புத்தியைத் கொண்டு 1801 வரை வெற்றிகரமாக
10, 6)լորհր:Gց,ր:
ங்கிலப் பெயரைச்
ᎯᏭ56Ꮝ 6ᎢᎲg5g51ᏧᏂᎯ560ᎧlᎢ - -
ர்த்து, 醬 சொல் | தடுக்கவும் நாட்டிற்கு வருமானத்தைப் நடத்தியது.
க்ரோனியம் என்று பெருக்கவும், பொதுமக்களுக்கு உதவவும் இப்போதுள்ளது போன்று முறை
என்ற மூன்று காரணங்களுக்காகவே தபால் யான தபால் சேவை 1840ல் ஆரம்ப
ຂຶN முறை முறைப்படுத்தப்பட்டது. மானது இங்கிலாந்தின் *ՍաL 319
V 8 எட்டாம் ஹென்றி முதன் முதலாக தபால் முறையையே இப்போதும் எல்லா இங்கிலாந்தில் அரசாங்க அஞ்சல் சேவை நாடுகளும் பின்பற்றுகின்றன. O
* இவை தனித்தனியே வாழும். தான உணவு இருக்கும் முட்டையிடும் காலத்தில் இடத்தை அறிகின்றன.
தான் ஆண்குருவியுடன் வசிக் * வெளிச்சமே இல்லாத
கும். பகுதிகளில்தான் இவை
மிக உயரத்தில் கூடு இவற்றின் கூடுகள் 30 அடி Ç?"
வி என்ற பெருமைக் உயரத்தில் இருக்கும். இக்கூட் ೩॰ பளிச் நிறம்
ப் பற்றி மேலும் சில டுக்குள் நுழையும் வழியை எதிரிகளிடம் காட்டிக்
ல்கள்: வேறு எந்தப் பறவையும், ಇಂಕಿಂ GTIGSTILI
கிராம் தினமும் இக் பிராணியும் கண்டுபிடிக்க - - -
al T 9,46) இவற்றில் 26 வகைகள் எடையுளள உணவை வகையில் அமைத்தி உண்டு ஆசிய, ஆபிரிக்க ாடுகளில் இவை அதிகம்
உணவு நத்தை, * இவை மோப்ப சக்தியால் இவை அதி
TULDovi
(UDUB நவ.22-28,1998

Page 15
த்தியன் முகம் பூராவும் ஒரு குழப்ப போஸ்டர் ஒட்டி யிருக்க டெலிஃபோன் பண்ணினது யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே பில்லிங் கௌண்டருக்குப் போனான்.
கௌண்டரில் இருந்த இளைஞன் கேட்டான்.
"நீங்க மிஸ்டர் நித்தியன்? “616በ}" "போன் உங்களுக்குத்தான்' மேஜை யின் மேல் ஒருக்களித்து விழுந்து கிடந்த ஊதா வண்ண ரிஸிவரை எடுத்துக் கொடுக்க நித்தியன் அணித வாங்கி இடது காதுக்கு ஒட்ட வைத்து "ஹலோ!' என்று மெல்ல குரல் கொடுத்தான்.
மறு முனையில் ஒரு பெண் குரல் இனித்தது.
"நான் யார்ன்னு கெஸ் பண்ணுங்க LITTITig, g, GUITLD"
நித்தியனுக்கு அந்தக் குரல் பிடி LIL-9).
"பரவாயில்லையே! என்னோட குரல் உங்களுக்கு நல்லாவே மனப்பாடம் ஆகியிருக்கு இதுக்காகவே உங்களுக்கு மந்திரம் ஜெபிக்கிற மாதிரி நூத்தியெட்டு முறை தாங்க்ஸ்' சொல்லலாம்."
"მეწყrn QW)," "լի.." "நான் இந்த ரெஸ்டாரெண்டில் இருக்கிறது உனக்கு எப்படி தெரியும்? "இந்த மெட்ராஸ் சிட்டியில் நீங்க எங்கே போனாலும் சரி அது அடுத்த நிமிஷமே எனக்கு தெரிஞ்சுடும். கபர்தார்" விசாலி சொல்லிவிட்டு மறுபடியும் சிரிக்க நித்தியன் எரிச்சலை அடக்கிக் கொண்டு G39, LLIT GÖT.
"L'olfan). Gineg Taf?”
"டென்ஷன் ஆயிட்டீங்க போலிருக்கு பயப்படாதீங்க, ரெஸ்டாரெண்டுக்கு வெளியே பார்க்கிங்கில் இருந்த உங்க காரை அப்பா பார்த்தாராம், அதை என்கிட்ட வந்து சொன்னார். நீங்க ரெஸ்டாரெண்டில் உண்மையாகவே இருக்கீங்களா இல்லையான்னு தெரிஞ்சுக் கிறதுக்காகத்தான் டெலிஃபோன் டைரக் டரியில் அந்த ரெஸ்டாரெண்ட் ஃபோன் நெம்பரை கண்டு பிடிச்சு டயல் பண்ணி னேன், மை காட்ஸ் கிரேஸ், லைன்ல நீங்க கிடைச்சிங்க. அது சரி மாப்பிள்ளை ஸார் ஃபாரினிலிருந்து வந்ததும் வராத துமா அப்படியென்ன அந்த ரெஸ்டா ரெண்ட் மேல அவ்வளவு மோகம்.? எனிதிங் ஸ்பெஷல்."
"ஒண்ணுமில்லை. ஒரு ஃப்ரண்ட்டை பார்க்கிறதுக்காக காரை எடுத்துக்கிட்டு கிளம்பினேன். வீட்ல அவன் இல்லை. இந்த ரெஸ்டாரெண்ட்ல இருப்பான்னு அவங்க வீட்ல சொன்னாங்க. அதான் வந்தேன்."
"ஃப்ரண்ட்டை பார்த்துட்டீங்களா?" "ம். பார்த்துட்டேன்." "பேசி முடிச்சாச்சா? "ம். ஆச்சு." "இப்ப நீங்க ஃப்ரீயா? "ஃப்ரீதான்." "எங்க வீட்டுக்கு ஒரு அஞ்சு நிமிஷம் வந்துட்டு போகக்கூடாதா?
"சாயந்தரம்தான் சோழா ஹோட்டல் பார்ட்டியில் மீட்பண்ணப் போறோமே? "அங்கே ஃப்ரீயா பேச முடியாதே? "இப்ப என்ன பேசணும்?" "என்னோட அப்பா உங்ககிட்ட ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப் பத்தி பேசணுமாம்."
நித்தியன் மெளனித்தான் "என்ன பேச்சையே கானோம். கல்யாணத்துக்கு முன்னாடி மாமனார்
*K SKILDE SIGÖGUITglašasijštö
| шишти арiju Indiji.
If Eigil Il Brigilili {
எப்படின்னு சொல்லு
ல் சதாம் மறுமலர்ச்சிக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆக் 5ỦLILL[[ff. உறுதியும், சாதுரியமும் நிறைந்த சதாம் உறுப்பினர்களைக் கண்காணிக்கும் பணியை திறமையாகச் செய்தார். தவிர, சாதாரண மக்களுடன் சகஜமாகவும் இனி மையாகவும் பழகும் தன்மையும் பேச்சாற் றலும் பெற்றிருந்ததால் வெகுஜனங்களை தன்கட்சியின்பால் ஈர்ப்பதில் அவர் கணிச மாக வெற்றி கண்டார்.
இரண்டே ஆண்டுகளில் நேரம் கனிந்து வந்தது ஆட்சி. தொட்டுவிடும் gTTüng T gör! *
1968 ஜூலைாந்திகதி இருள்பிரியாத அதிகாலைப் பொழுது
சாலமான ஜனாதிபதி மாளிகை வெளிச்சமும் கலந்த கலவையைப் பூசிக்கொண்டு மிடுக்குடன் காட்சி தந்தது.
மாளிகையின் விளாகத்துக்குள்
நவ.22-28,1998
வீட்டுக்கு வர்றதுக்கு சங்கோஜமா இருக்கா? "அதெல்லாம் ஒண்ணுமில்லை." "அப்படீன்னா நீங்க வர்றிங்க?" "வ. வர்றேன்" "ஒரு பதினஞ்சு நிமிஷத்துல எதிர் LITT996)TLDT?"
"..." "குரல்ல சுரத்தையே காணோம் உங்களுக்கு இஷ்டமில்லேன்னா வேண்டாம்."
"இல்லை வர்றேன்." நித்தியன் ரிஸிவரை வைத்துவிட்டு நெற்றி யில் அரும்பிவிட்ட வியர்வையோடு சாந்தா விடம் வந்தான்.
சந்தன நிற மோவாயை கையால் தாங்கியபடி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சாந்தா திரும்பினாள்
"யாருங்க ஃபோன்ல." "იეoეჟrrau/)."
畿
繼
"அய்யய்யோ." "ஏன் பயப்படறே? நீயும் நானும் தான் இந்த ரெஸ்டாரெண்டுக்கு வந் தோம்ன்னு விசாலிக்குத் தெரியாது என்னோட காரை ரெஸ்டாரெண்ட் பார்க்கிங்கில் விசாலியோட அப்பா பார்த்துட்டுப் போய் அவகிட்ட சொல்லி யிருக்கார் அவ உடனே ஃபோன் பண் GNOfOLLIT."
"ரெஸ்டாரெண்டுக்கு யார் கூட வந்தீங்கன்னு விசாலி கேட்டாளா?
"அப்படியெல்லாம் கேட்கலை ஃபாரினிலிருந்து வந்ததும் வராததுமா இந்த ரெஸ்டாரெண்டுக்கு போயிருக் கீங்களே என்ன ஸ்பெஷல்னு கேட்டா அதுக்கு நான் ஒரு ஃப்ரெண்டைப் பார்க்க வந்ததா சொன்னேன்."
"எனக்கென்னவோ பயமாயிருக் குங்க"
'எதுக்கு பயம்?"
"நான் உங்ககூட இங்கே வந்திருக் கிறது ஒரு வேளை விசாலிக்கு தெரிஞ் சிருந்தா?
"கண்டிப்பா அவளுக்குத் தெரி LIUGOGOL)."
"எப்படி சொல்றீங்க?"
"அவளுக்கு விஷயம் தெரிஞ்சிருந்தா ஃபோன்ல அவ்வளவு சந்தோஷமா பேசியிருக்க மாட்டா நல்ல ஜோவியல் முட்லதான் இருந்தா என்னை இப்போ வீட்டுக்கும் கூப்பிட்டிருக்கா"
"எதுக்கு?
"தெரியலை, அவளோட அப்பா என் கிட்ட ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை பேசனுமாம்."
"என்ன விஷயமாம்?"
"தெரியலை."
"வர்றேன்னு சொல்லிட்டீங்களா?"
"சொல்லிட்டேன். அவங்க பேசப் போற
விஷயம் என்னான்னு எனக்குத் தெரியாது. ஆனா இந்த சந்தர்ப்பத்தை உபயோகப் படுத்திக்கிட்டு நான் ஜெயிலுக்கு போய்ட்டு வந்த விஷயத்தை சொல்லிடப் போறேன்."
"அவசரப்படாதீங்க. இது யோசனை பண்ணிப் பேச வேண்டிய விஷயம்"
குடியரசு காவலர் படை' என்ற விசேஷ ராணுவப் பிரிவின் அதிரடிப்படையினர் காவலுக்கு நின்றிருந்தார்கள்
Guits, or தோளில் துப்பாக்கிகள் Each
தூங்கிக்கொண்டிருந்தன.
பாதுகாப்பு பலமாக இருக்க வேண்டும் ಇಂಗ್ದಿ குத் துணையாக நான்கு நவீன ட்ாங்குகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. டாங்க் 嘯 Góyfr கள் இரண்டிரண்டு பேராய் உட்கார்ந்து சன்னமான குர லில் ஏதோ பேசிக்கொண்டி
55TTE, GT, () திடீரென மெலிதான இரைச்சல்,
SOT IT flug, LDT 6M 600s, Lóló) ai. ராரம் இருட் டோடு இருட்டாய் ஒருவேன் வந்து நின்றது. அதன் ஹெட்
லைட்டுகள் முன்னெச்சரிக் கையுடன் முன்பே அணைக்கப் பட்டிருந்தன.
வனிலிருந்து சதாம் குதித்து இறங்கினார். அவ ரைத் தொடர்ந்து மறுமலர்ச்சிக் கட்சியின் 'ಸಿ¶: எந்திரத் துப்பாக்கிகள் சகிதம் கீழே இறங்கி சதாமை தார்கள். ஜனாதிபதி மாளிகை யின் சுவரேறி உள்ளே குதித்தார்கள்.
உள்ளேயிருந்த குடியரசு காவலர் படை
INTLIGJ GigaDEUf UEpisuliji
LubLIuli Aopulai
GigaDGATUNGGANTU Glassinge alonelijunamigig guarange)
ElyGÖLMUüyGÜ Big gung IslLI tutibila iglial. Eğluydü.Bundi
"இல்லை சாந்தா
நான் நிதானிக்கிற ஒ
எனக்கு பாதகமாகத் யத்தை சொல்லிட்டா சுக்கிட்டு விசாலிக்கு
g
aa.
லைன் க்ளியரானால் பிரச்சனையில்லை"
"எனக்கென்னமே முடியற பிரச்சனை பு நித்தியன் சாந்தா தன் வலது கை ஆ மெல்ல சுண்டினான். "உனக்கு எப்பவு நம்பிக்கைதான் எை திங்க் பண்ண பழகிக் аулшол? 67деп алGшп அங்கே வெயிட் பண்
யினரும், டாங்க் படையி யினரை வெறுமனே பா தார்கள்.
சதாம் முன்கூட்டிே யான முன்னேற்பாடுதா
ஆட்சியைக் கை
அதி யில் விழுந்தார்கள்.
ஒருவர் இராணுவ இயக்குநர் அப்துல் ரச ன்னொருவர் குடி கமாண்டர் இப்ராகிம்
ஆட்சியைக் கைப்
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

gunungsė Bagi
6 LIGGAGAppTit. iš asingeaišanai.
இந்த விஷயத்துல வ்வொரு நிமிஷமும் ான் முடியும். விவு அவங்களும் சுதாரிச் வற இடத்துல மாப் பற்சி பண்ணுவாங்க
பிடிச்சு போயிடுறேன்."
நித்தியன் எழுந்தான் கெளண்டரில் பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு கார் பார்க்கிங்குக்கு வந்தார் 3,67.
"சாந்தா, உன்னை எங்கே டிராப் பண் ||
விறுவிறுதொடர்
ணட்டும்?"
"நீங்க கிளம்புங்க நான் ஒரு ஆட்டோ
"இன்னிக்கு உனக்கு எந்த ஏரியா tդ-ԱԼ-ւգ-?"
"மேற்கு மாம்பலம்"
"ஈவினிங் பார்க்கலாமா?"
".
"எங்கே?
கபாலீஸ்வரர் கோயில்
"t шшо?"
"நீங்களே சொல்லுங்க."
"ஆறு மணி."
"glif)"
சாந்தா தலையாட்டிக் கொண்டே காலி யாய்ப் போன ஆட்டோ ஒன்றை கைகாட்டி நிறுத்தினாள்
"வரட்டுமா?"
 ܼ ܼ ܼ ܼ ܼ ܸ LEDILOLO, őEU Y -
குடும்ப நயம் கலந்த
போர்டிகோ படிகள் ஏறினான். கண்கள் விசாலி எங்கே என்று தேடின.
விஜயராகவன் கண் சிமிட்டினார் "GTGGTGOT LIDTLIGGIT, GTLD) பொண்ணு விசாலி யைத் தேடறிங்களா? நீங்க வீட்டுக்கு வர்றிங்கன்னு தெரிஞ்சதும் டிரஸ் சேஞ்ச் பண்றதுக்காக அவரூமுக்குள்ள போனவ இன்னும் வெளியே வரலை.
ஹாலுக்கு கூட்டிப் போய் சிவப்பு வெல்வெட் மொய்த்திருந்த சோபாவில்
-L#U ഞഖ5,TTകബ്,
"இங்கே வரச் சொன்னதினால உங்க ஷெட்யூல்ட் புரோக்ராம் எதுவும் ஸ்பாய்ல் ஆயிடலையே?
"நோ. நோ." "ஹலோ, பின்பக்கம் குரல் கேட்டு நித்தியன் திரும்பினான்.
ஒரு பெரிய ரோஜாப்பூ பூத்த மாதிரி ரோஸ் நிற பட்டுப்புடவையில் நின்றிருந் தாள் விசாலி நெற்றியில் ஜகினா ஸ்டிக்கர் பொட்டு ஒரு குட்டி நட்சத்திரமாய் மினு மினுத்தது.
நித்தியன் புன்னகைத்தான். விசாலி அவனுக்கு எதிரே இருந்த சோபாவுக்கு சாய்ந்தாள்
"தேங்ஸ் எ லாட்" 'எதுக்கு "என்னோட அழைப்பை அக்செப்ட் பண்ணிகிட்டு நீங்க வந்ததுக்கு"
"உங்க ஃபாதர் என்கிட்ட ஏதோ
ՓլրIII -
ரெண்டு பேருக்குமே
IT 935) (p.3, IDT. ாதிரி தெரியலை,
வின் நுனி முக்கை ட்காட்டி விரலால்
மே எதிலுமே அவ யுமே பாஸிட்டிவா எனும் சரி. கிளம்ப 3GULa) GIGIj, J.T.J. Eட்டிருப்பாங்க."
னரும் சதாம் கோஷ்டி ர்த்துக் கொண்டிருந்
ய செய்திருந்த முறை ன் இதற்கு காரணம்
துவிட்டது என்று க்குப்போட்ட மறு E. கட்சி பொதுச் LUGUTGITT Udjo.(ILO, ணப்பொதுச் செய ார் சதாமும் தங்கள்
டத்துக்கு உதவக் U plus
SITT
SITSGT SOLÜLIIT ா என்று வலைவீசி கள் இரண்டு உயர்
காரிகள் அந்த வலை
26T6A5g5 600D gi 60 GODT க் அல்-நயிப் UG GTAIA) LIGOLÉlót |ல்-தாவூத் |ற்றுவதற்கான தேதி
no
கரவர்த்தி
முக்கியமான விஷயம் பேச விரும்
பறதா சொன்னியே. அதுக்கு நான் மதிப்பு கொடுக்க வேண்டாமா?
விஜயராகவன் குறுக்கிட்டார் "மாப்ளே அது ஒண்ணும் அவ்வளவு பெரிய முக்கியமான விஷயமில்லை. எனக்கு சொந்தத்துல நாலைஞ்சு
இகம்பெனிகள் இருக்கிறது. உங்களுக்
குத் தெரியும் அதுல ரெண்டு கம் பெனிகளுக்கு உங்களையும் ஒரு போர்டு மெம்பரா போட்டுடலாம்னு இருக்கேன் கல்யாண இன்விடே ஷனை பிரிண்ட் பண்ணும்போது உங்க பேர்க்கு கீழே அந்த க்வாலி ஃபிகேஷனையும் போட்டா எங்க ஞக்கு பெருமையா இருக்கும்."
நித்தியன் சிரித்தான். "என்ன மாப்ளே சிரிக்கறிங்க?" "சிரிக்காம என்ன பண்றது அங்கிள் என்னோட இப்போதைய உண்மையான க்வாலிஃபிகேஷன் என்னான்னு உங்களுக்குத் தெரி யுமா? அது தெரிஞ்சா நீங்க என்னை இப்படி உட்கார்த்தி வெச்சு பேசிட்டி ருக்க மாட்டீங்க?"
எல்லோரும் முகம் மாறினார் கள் விஜயராகவன் குழப்பமாய் கேட்
"LD. "விசாலியோட அப்பாகிட்ட பார்த்துப் பேசுங்க நம்ம காதல் விவகாரத்தை இப் போதைக்கே போட்டு உடைச்சுடாதீங்க அதை பின்னாடி சொல்லிக்கலாம்."
வீட்டு வாசலிலேயே நின்றிருந்த விசாலி யின் அப்பா விஜயராகவனும் அம்மா புவனேசுவரியும் கடைவாய் வரைக்கும் சிரித்துக் கொண்டு வரவேற்றார்கள்
"விசாலியோட பேச்சுக்கு இவ்வளவு மதிப்பு கொடுப்பிங்கன்னு நினைக்கலை சொன்ன மாதிரியே பதினைஞ்சு நிமி ஷத்துக்குள்ள வந்துட்டீங்க."
நித்தியன் அவஸ்தையாய் புன்ன கைத்துக் கொண்டே காரினின்றும் இறங்கி
குறித்தவுடனே அந்த நாளில் தன் சொற்படி ஆடக்கூடிய குடியரசு காவல் படையினரை
னாதிபதி மாளிகை பாதுகாப்பு ட்யூட்டியில் # "சதாமும், அவரது புரட்சிப்படையின ரும் அதிகாலையில் வருவார்கள். அவர்களை எதுவும் செய்யவேண்டாம்' என்று இரகசிய
உத்தரவும் பிறப்பித்திருந்தார் தாவூத்
நயீப் இராணுவ உளவுத்துறை துணை இயக்குநராக இருந்ததால், மறுமலர்ச்சிக் கட்சியின் ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டம் பற்றிய உளவுத்துறை அறிக்கை எதுவும் மேலிடத்துக் குப் போய்விடாமல் அவர் பார்த்துக் கொண் LITT
இத்தனை முன்னேற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டிருந்ததால்தான், ஜனாதிய மாளிகையில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட் ருந்த வீரர்கள், சதாம் தலைமையிலான புரட் யாளர்களை எதிர்க்கவில்லை.
சதாம் ஜனாதிபதி மாளிகையின் உட்புறம் புகுந்தார்.
ஜனாதிபதி தூங்கிக்கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தார்.
1963-ó losnuðalstöflö, GLálslóni GIö
கழற்றிவிட்டுவிட்டு ஆட்சியைத் தக்க
U TIT "என்ன மாப்ளே சொல்றிங்க?" "அங்கிள் இன்னிக்கு காலையில் நீங்க எல்லோரும் ஏர்போர்ட்டுக்கு ஃபாரி னிலிருந்து ரிட்டர்னாகி வந்த என்னை ரிஸிவ் பண்ண வந்தீங்க இல்லையா?
"ஆமா." "அதுல ஒரு சின்ன திருத்தம்" "GT6T60TP" "நான் உண்மையில் ஃபாரின் போகலை ஒரு குற்றத்தைப் பண்ணிட்டு அதுக்கு தண்டனையா பம்பாய் ஜெயில்ல ஒரு வருஷம் இருந்துட்டு வர்றேன். இது வெளியுலகத்துக்கு தெரியக்கூடாதுன்னு என்னோட அப்பா நான் ஃபாரின் போயிருக்கிறதாக சொல்ல."
விசாலி குறுக்கிட்டு புன்னகைத்தாள் "அதுவும் எங்களுக்குத் தெரியும்."
(பெளர்ணமி தொடரும்)
வைத்துக்கொண்ட
f., 1966-6) :: : Glo, TÜLI உயிரிழந்து விட்ட தால், அவரது தம்பி இன்னொரு
ஆப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றி ருந்தார்.
அவர் தூங்கிக்கொண்டிருந்த அறைக் குள் எந்திரத் துப்பாக்கியுடன் சதாம் நுழைந்த சிறிது நேரத்தில்
புரட்சி கீதம்போல் துப்பாக்கி
அந்த அறைக்குள்ளிருந்து வெளியே எம்பி வந்து காற்றை நிறைத்தது.
*** திரடிப் புரட்சி மூலம் ஆர்ப் பக்கர் புதிய ஜனாதிபதி ஆனார்.
ட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஐந்தே ஆண்டுகளில் மறுமலர்ச்சிக்கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்ததற்காக அக்கட்சியின் ஆதரவாளர்கள் ஈராக் முழுவதும் கோலா கலமாக விழா கொண்ட்ாடினார்கள்
(தொடர்ந்து வரும்)

Page 16
யோதி.அரவிந்த் தன் விரலை அவள் நெற்றி யில் நடத்தி முக்கில் இறக்கி, உதடுகளைச் சிண்டி கழுத்தில் நகர்த்தி.
"ம்ம்ம் ஜ்யோதி சிணுங்கினாள். பூனைக்குட்டிபோல அவன் மார்பில் சுருண்டு கொண்டாள்.
"ஜில்ஜிட்டா" துள்ளி விழுந்து அவன் மார்பில் குத்தினாள். "நீ ரொம்ப மோசம்."
"உனக்கு பூக்கள் என்றால் பிரியமா யிற்றே என்று ஃப்ரெஷ்ஷாகப் பார்த்துப் பார்த்து வாங்கி வந்தேன்டா"
"காலையில் விக்ரமும் வாங்கி வந் திருந்தான் அரவிந்த்."
"மறுபடியும் பேச்சில் அவன் வந்து விட்டானா?
"நினைத்தாலே பற்றிக்கொண்டு வருகிறது என்னவெல்லாம் சொல்லி
அரவிந்த் ஒரு பைலட் அவனது மனைவி ஜ்யோதி அவர்களது நண்பன் விக்ரம் அவனுக்கு ஜியோதி மீது ஆசை இதற்கிடையே அரவிந்த் அமைச்சர் பிரகாஷ் குப்தாவுடன் OLGOLLIT as QL560 கிராமத்திற்கு செல்கிறான். அக்கிராமத்தை வளைத்துப்போட
அமைச்சர் திட்டமிட அதை எதிர்க்கிறார்கள் கிராம இளைஞர்கள் பொலிஸ் சுடுகிறது. சீனு காயமடைகிறான்.
சேட்ஜி புதுசாகப் ே எனக்கு பேக் பண்ண
"எனக்கு புது ஸ் விந்த், பழைய ஸ்வீட்த என்று கண்ணடித்த
鷺
சந்தில் வெட் வாள் வயிற்றில் குத்த அவன் அந்தரத்திற்
சைக்கிள் அவன எஜமானன் இல்லாம ஒரு மரத்தின் வேர்
பின், சக்கரம் ஓடிக்
பச்சைப்புல்லிலும்
ފަހަގަހަދީ
-
"ހަ/
-
சிகப்பு இரத்தம் மூன்று ஜோடிக்
விட்டுப் போனான் தெரியுமா? அரவிந்த் தின் வெண்ணெய் முஞ்சிதானே உன்னை மயக்கியிருக்கிறது. அவனை நீ வெறுக்கும் படி பண்ணுகிறேன் பார்' என்று கத்தி விட்டுப் போகிறான்."
"மறுபடியும் அழ ஆரம்பித்து விட் டாய் விக்ரம் பாவம், ஜ்யோதி, பொம்மை பறிபோன குழந்தை போல இருக்கிறான். அந்தப் பரிதாபம்தான் ஆத்திரமாகவும், சோகமாகவும், வெறியாகவும், பிடிவாத மாகவும் மாற்றுகிறது அவனை."
"நீ இன்னொரு தடவை விக்ரமுக்குப் பரிந்து கொண்டு வந்தால் நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது" "விக்ரம் நல்ல நண்பன், ஜ்யோதி" "நல்ல என்பதை எடுத்து விடு அவனே அந்த வார்த்தையை அழித்து GLT6..."
"நான் அவனிடம் பேசுகிறேன்."
estandunyai sandromagnergi Giuggi5lu-é9NGuyg MImlgjøge upadolu LudeG IKEGG ofă6ỉ [[f. 6)älä|][[. essung sup deuanäGüh StadtLuis 25TE5 256b);
Ilug unpin L. laiujбПа Gwylaimiye British' gamau....
Fjögift ÜLuršas GITT லும் அப்போது கிடைத்த நண்பர்களாலும் அரசியல்வாதியாக மாறிய அவன், அதை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாகக் கருதி விளையாடத் துவங்கினான்.
கட்சியில் அவனது போக்கு ஒரே சீராக இருந்ததில்லை. கட்சி எப்படி ஒரே சீராக இருக்கவில்லையோ-அப்ப ணும் இயங்கினான். மனித சாதாரண வரம்புகளைக்கூட அவன் கடைப் பிடிக்கவில்லை. சேர்க்கையின் பாவம் அவனைப்பெரிதும்தொத்திக்கொண்டது. ழ்த்தரமான ரசனையே அவன் மனதில் ஒரு பெரிய நியாயமாக உருக்கொண்டிருந் தது. கட்சியின் தொண்டர்களும் தலைவர் களும் வேடிக்கை காட்டுவதே அரசியல் என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள்
"பேசாதே. ஓங்கி முகத்தில் குத்து கையை முறித்து எறி குதுப்மினாரின் உச்சியிலிருந்து கீழே தூக்கி எறி. உன்னை அவன் ஏதாவது செய்து விடுவானோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது அரவிந்த்."
"வேண்டாம். விக்ரம் பற்றி இன்னொரு கணம் பேசவேண்டாம். அவன் உன்னை இன்றைக்கு ரொம்ப அப்செட் பண்ணியிருக்கி றான். ஐ வில் மீட் ஹிம்.
"இனிமேல் பூங்கொத்து வாங்கி வராதே, அரவிந்த்"
"ஸோன் பப்டி? சும்மா சர்க்கரை போல் கரைகிறது- வாயில் போட்டவுடன்,
- - - - அதுதான் அரசியல் என்று அவனும் நம்பினான்.
திராவிடத் தனிநாடு' என்பது சாத்திய மானதே என்று அவனும் கருதினான். இதை விடச் சிறிய நாடுகள் சுதந்திரமாக வாழும் இது ஏன் வாழ முடியாது? என்ற கட்சியின் கருத்தைஅவன் ஒப்புக்கொண்டான். LJITitÜJLI6OI க்கப்படவேண்டும் என்றும் தெய்வ நம்பிக்கை தகர்க்கப்பட வேண்டும் என்றும் 1956வரை கட்சி பலமாக
3.
வாதிட்டது. ஆகவே பிரச்சாரத்திற்காக வாய்ப்பு, பேச்சாளர்களுக்கு அதிகமாகவே ருந்தது. மூச்சு விடாமல் மூன்று மணிநேரம் பசுவதற்கு கட்சியின் கருத்துக்கள் பெருந் துணை புரிந்தன.
இது வெறும் அரசியல் கட்சி அல்ல; மாபெரும் விடுதலை இயக்கம், பிரஞ்சுப் புரட்சிபோலவும் ரஷ்யப்புரட்சிபோலவும் பெரும் புரட்சி ஒன்றைநடத்தப்போகிற ஓர் இயக்கம்
*
"என்னடா, இந் பட்டா எழுதிக் கொ எங்க தலைவரை எ நடத்தப் போகிறேன் யாமே? உன் ஊர்க்கா இதுதான் பதில் என் மாகச் சொன்னது முளையில் பதிவாகவு
உயிர் அலை குமிழ்களாக அவனிட மட்டும்தான் அவனுக் அவன் முயற்சியை இமைகளைத் தாண்டி இறங்கியது.
அவனைக் கால அவன்மீது எறிந்தார் ஏதோ பேசுவத திறந்தபோது வழி 4 யோடு மூச்சுக்காற்று
கமால்பாட்சா, தத்து கிரேக்க நாட்டு சாக் லெனின். இவர்கெ சேர்ந்து வந்து பிறந்த ணாத்துரை' இப்படி
gnoitiaigiún (Buflain முழு நம்பிக்கையோ
சமூகம்- பொரு Auó GTGV AVT5 கானல் நீரிலே விண் யாடுவதுபோல், இல் வற்றையும் சுட்டிக் கட்சியாக அன்று தி உண்மை. இது பகை அன்று காலம் உணர்
ஆனால் அன்றை ளெல்லாம் ஒரு நா அவன் நம்பிக்கை வைத்தமல் கருத்துக்களில் அவன் தான் என்னதான்மர் சிவரை பிள்ளை பிற # ஜபித்தா
எதிர்பார்த்து ஏமாந்த
OITU
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாட்டவுடன் எடுத்து டன் வெளியேறியது.
த் தந்தான்." பட்சிகள் ச்ே ச்ே சீர் என்று விடாமல் 8
பீட் வேண்டாம் அர கத்திக்கொண்டே இருந்தன.
ன் பிடித்திருக்கிறது"
ள் (ஜ்யோதி, ජේම් ෂේම් ෂේක්‍ෂිත
ஒற்றை மெழுகுவர்த்தி எரிந்தது சுற்றி நின்றவர்களைத் தாண்டி காற்றுத்
தீண்ட முடியாததால், சுடர் நேராக செங்குத் தாக நிமிர்ந்திருந்தது. அந்த ஆரஞ்சு ஜோதி சூழ்நிலையில் ஒரு மின்சாரத்தைக் கலந் திருந்தது. S S S S
உஷ்ணமான முச்சுக் காற்றுக்களில் வெளிப்படுத்தத் தயாராய் ஒரு ஆவேசம் ஒளிந்திருந்தது. வட்டமாக நின்றிருந்தவர் களை நகர்த்தி விட்டுத் தன் செயற்கைக்கால் ஒலிக்க தேவேந்திரன் முன் வரிசைக்குள் வந்தான். கூர்மையான கண்களால் ஒவ் வொரு முகத்தையும் துருவிப் பார்த்தான். அவன் நின்றிருந்த அருகாமை யின் காரணமாக வெளிச்சம் கீழி OAருந்து அவன் முகத்தில் நடத் திருந்தது நாசியின் நிழல் நெற்றி யில் நீண்டிருந்தது. தாடை எலும்புகளால் கண்களில் நிழல் விழுந்திருந்தது. திட்டுத்திட் டான வெளிச்ச அமைப்பில் அவன் முகம் ஜெராக்ஸ் எடுத்த ஃபோட்டோ பிரதிபோல் இருந்
L'LUL "LITT GÖT, GjF If க் கிழித்த வேகத்தில் த் தூக்கப்பட்டான்.
டமிருந்து விடுபட்டு சற்றுத் தூரம் ஓடி து ஏறிக் கவிழ்ந்தது. ளைதது ஒயநதது
பழுத்த சருகுகளிலும்
98/
தேவேந்திரன் மெழுகுச் சுட ரைப் பார்த்துவிட்டுப் பேசலானான்: "நம்முயற்சிகள் எல்லாம் தோற்று விட்டன. முதலில் நம் மனுக்களையெல் லாம் மந்திரி வீட்டுக் குழந்தைகள் மழைக்காலத்தில் கப்பல் விட்டன. அப்புறம் போராடப் புறப்பட்டால் நம்மீது துப்பாக்கிப் பிரயோகம், சமாதானமாகப் பேசுவோம் என்று நானும் செந்தில் அண்ணனும் அனுமதி பெற்று அமைச்சரையே சந்தித் தோம் எங்கள் ஊரைச் சிதைக்காதீர்கள் என்று கெஞ்சினோம். மீறிச் சிதைத்தால் எங்கள் இளைஞர்கள் மீண்டும் போராட்டத் தில் இறங்குவார்கள் என்றோம். அதற்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா? நான் ஒரு இடத்தை ஆசைப்பட்ட பிறகு அதைச் சொந்தமாக்கிக் கொள்ளாமல் விட்டதில்லை. வேண்டுமானால் உங்கள் இருவருக்கும் ஆளுக்கொரு இலட்சம் கூடுத லாகத் தரச் சொல்கிறேன். இரகசியமாக வாங்கிக் கொள்ளுங்கள். போராட்டம்தான் முடிவு என்று நீங்கள் இறங்கினால் இந்த மாதிரி ஆட்களை இரவோடிரவாக சீவுவதற் காகவே தீனி போட்டு ஒரு கூட்டமே வைத் திருக்கிறேன். ஜாக்கிரதை' என்று கொள்ளைக் கூட்டத் தலைவன்போல் மிரட்டினான்.
சொன்னதோடு, இல்லை, செந்தில் 3 அண்ணன் ஒற்றையடிப் பாதையில் சைக் ஐ கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவன் மறிக்கப்பட்டான். கழுத்து முறிக்கப்பட்டது. வயிற்றில் கத்தி செருகப்பட்டது. ஊர்ப்பகை, பங்காளிச் சண்டை என்று கூசாமல் பொலிஸ் ஃபைலை முடிவிட்டது.
செந்திலைச் சுற்றி TG,G, த ஊரு உனக்குப் டுத்ததா? என்னவோ திர்த்து போராட்டம் என்று மிரட்டினா ரர்கள் எல்லோருக்கும்
று ஒருவன் ஆக்ரோ உலகிலுள்ள அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட குவன் ஆத்ரோவு இந்த இளம் பெண் யார் தெரிகிறதா? மறைந்த
அன்னை தெரேசா 1910ம் ஆண்டு அல்பேனியாவில் வசித்த மிகப்பெரிய பணக்காரக் குடும்பத்தில்
எதுவும் செந்திலின் ിബ). அலையாய் சிகப்புக் மிருந்து வெளியேறுவது குப் புரிந்தது. இமைகள் மீறி முடின. வெயில் '
கண்ணில் இருட்டாக்
பிறந்தவர்.
1ல் புரட்டி சைக்கிளை
கள். ற்காக அவன் வாய்
கிடைத்து விட்ட வெறி ஸ்ஸ்ஸ் என்ற சத்தத்து
SS SS SS SSL SS SS SS SS SS
ரிபால்டி- துருக்கியின்
வமேதை ရွီးနှီး
டீஸ், சோவியத்நாட்டு
எத்தனை கூட்டங்கள்iš BEL"flů Guš எத்தனை மாநாடுகள் எத்தனை | 96MM GAJOUPAJ 35OCT - 6795956080T – 'ñ? LD தலைப்புக்களிலே முழக்கங்கள் திராவிடப் பொன்ன்ாடுபற்றி SIGINI எத்தனை இசைப் பாடல்கள்எத்தனை சினிமாக்களிலே பிர மீனை வேட்டை சாரம்-தொண்டர்களின் உள்ளத்
தில்தான் எவ்வளவு ஆழ்ந்த நம்பிக்கைபகலிலும் இரவிலும் தொடர்ந்து வந்த அந்த மாப்ெரும் கனவு பல உள்ளங்களை வெ கொள்ளச் செய்தது. அந்த உள்ளங்களில் அவன் உள்ளமும் ஒன்று.
மேடைமீது ஏறிவிட்டால் சாமியாடும் பூசாரியைப்ப்ோல் ஆடித்தீர்ப்பான் அடைந் தால் திராவிடநாடு-இல்லையேல் சுடுகாடுஎன்ற முழக்கத்தின் ஓசை நயம் அந்தப்பிஞ்சு மனத்தின் ஆசை நய்த்துக்கும் தூபம் போட் டது. பின்னாளில் திரு. சம்பத் சொன்னது ப்ோல் அது ஒரு பயங்கரமான அரசியல் மோசடி என்பதை யாரும் சிந்திக்கக்கூட
இல்லை. கட்சியின்மீது நம்பிக்கை கருத்துக்
லாத ஒன்றிலே எல்லா காட்டிய் ஓர் அரசியல் மு.கழகம் இயங்கியது பினால் வரும் வார்த்தை த்தி விட்ட ஒன்றாகும். க்கு இந்தக் கருத்துக்க MT (olUITUUITSLN 978970) லை, மந்திரவாதியிடம் டியைப்போல்-கட்சியின் நம்பிக்கை வைத்திருந் :ே to 8,60) காது என்று தெரிந்தே ன் மலடிதான் மகனை
TM.
தெரேசாவுக்கு ஒன்பது வயதாக இருந்த போது TUGASTässTT U Gunun influir Gaw 5
திடீரென இவர்களது குடும்பம் வறுமை தள்ளப்பட்டது.இந்த * மாற்றியது அதன இந்தியாவில் உள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் O
S LL LS LS SS SL SS SS SS S L L
8. 蠶 அது ஒரு கட்சியாக இல்லை. மதமா
Ա5Ա56/
நாம் கையைத் தூக்கிக் குரல் எழுப் பினால், கைது செய்ய ஜீப்கள் காத் திருக்கின்றன. வாயைத் திறந்தால் நாக்கை வெட்டு, குரல் கொடுத்தால் தொண்டை யைக் கிழி என்று அவர்கள் அலைகி றார்கள் கடவுள்கள் செவிட்டுக் கற்களாய் நிற்கின்றன. இனியார் காலிலும் விழுந்து நாம் எதையும் சாதிக்க முடியாது."
வட்டமான மண்டபத்தின் சுவர்கள் தேவேந்திரனின் வார்த்தைகளை எதி ரொலித்து வீசின. சுற்றி இருந்த இளைஞர் கள் சூடாகியிருந்தார்கள்
"பூமிக்குள் தூங்குகிற நம் சகோதரர் களை இரக்கமில்லாத புல்டோசர்களால் எலும்புகளாக அள்ளுகிறார்கள். நம் உணர்வுகளுக்கு இந்த மண்ணில் மரி யாதை இல்லை. அயோக்கியர்கள் தந்திர சாலிகளாக இருக்கிறார்கள், சதி செய்து முதுகில் குத்துகிறார்கள். நாமும் மாறு வோம். வெள்ளத்தை வெள்ளத்தால் தடுப் போம். நெருப்பை நெருப்பால் சுடுவோம். அந்த முயற்சியில் நம் உயிர்கூடப் பிரிய а) Пш)...“
"எல்லையில் கொடுக்கத் தயாரான உயிர்தானே? எங்கள் ஊருக்குத் தரமாட் டோமா? எத்தனை உயிர்கள் வேண்டும் தேவ் எடுத்துக்கொள்!"
சுவரில் எறியப்பட்டிருந்த நீளமான நிழல்கள் குரல் கொடுத்தன.
தேவேந்திரன் அந்த இளைஞர்களைப் பெருமையுடன் பார்த்தான்
"கத்தியை எடுத்தோம், கழுத்தில் பாய்ச்சினோம் என்பது போன்ற சுலப மான வேலை இல்லை இது இயந்திரத் துப்பாக்கிகளோடு அவனைச் சுற்றி எப் போதும் காவல் குண்டு தொட முடியாத கார்கள் தோட்டா துளைக்க முடியாத மேடை, திட்டமிட்டு ஒவ்வொரு காயாக நகர்த்தி, அவன் கோட்டைக்குள் நாம் நுழைய வேண்டும் திட்டமிடும் வேலையை என்னிடத்தில் விடுங்கள்."
"உன் மேல் பூரண நம்பிக்கை இருக் கிறது தேவ்'
"இனி நாம் உணர்ச்சிவசப்படக் கூடாது."
"கடைசி வரை ஒற்றுமையாக இருக்க வேண்டும்."
"இறுதிவரை இணைந்தே இருப் GLIIIlb."
தேவ் தன் முஷ்டியை மடக்கினான். ஆவேசக் குரலில் முழங்கினான்.
"பாதுகாப்புக்களைத் தகர்ப்போம்! நம் எதிரியை மண்ணில் சாய்ப்போம்!" (O-6J(Dün-O)
அன்னை
ந்தை இறந்து விட்டார்.
லைக்குத் பவம்தான் தெரேசாவின் மனதை நிகே கன்னியாஸ்திரியாக மாறி
களின் மீது நம்பிக்கை தலைவர்மீது பக்தி
இயங்கிற்று
1954ல் இருந்து 56 வரை அவன் பெரிய இலக்கிய விமர்சகனாகவும், அரசியல் ஆர்ப் பாட்டக்காரனாகவும், கவிஞனாகவும், வசனகர்த்தாவாகவும் தன்னை வெளிப் படுத்திக் கொண்டான்.
கவிஞன் என்பதைத் தவிர மற்ற தகுதிகளை, மற்றவர்கள் ஒப்புக்கொள்ள வில்லையென்பதும் உண்மை. ஆனால் ஒவ் வொரு துறையிலும் தான் ஓங்கி வளர வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். இந்தக் காலங்களில் நடந்த நிகழ்ச்சி களைத் வாரியாகவோ, மாதவாரியா கவோ விவரிப்பதில் அர்த்தமில்லை. காரணம் ஒரே மாதிரியான சிறுபிள்ளைத் தனத்தில்தான் அவன் வருடக் கணக்கில் வாழ்ந்தான் ஆட்டம், ஒட்டம், பரபரப்பு அடிதடி ரகளை, கீழ்த்தரமான தாக்குதல், தள்ளாடும் பத்திரிகை- தலையில் ஏறிய கடன்-நன்றி மறந்த ஊழியர்கள்-நன்மை செய்யாத நண்பர்கள் இதுதான் அன்றையக் கட்சி வாழ்வில் அவன் கண்ட நிலை
வாழ்க்கையில் ஒருவனுக்குத் திட்ட மில்லாமல் போனால்- அவனது எல்லா அனுபவங்களும் கசப்பாக STGÖTL தற்கு அவன் உதாரணம் தெளிவில்லாத மனம் அலை பாய்வதினால் ஏற்படும் குழப்பம்-அவனுக்கே சொந்தமான ஒன்று.
って சரிதம் தொடரும்
நவ.22-28,1998

Page 17
  

Page 18
சம்யுக்தா சம்யுக்தா Gissä Kauntar Gud சம்யுக்தா! பிருதிவிராஜீன் உதடுகள்- அந்த வாசனைப் பெயரை
வாசித்துக் கொண்டிருந்தன!
டில்லி மன்னன் பிருதிவிராஜ் assir Gaith lossair
ዘ056ö}Gበ கண்ணிலும் மேலாய் மனதார நேசிக்கிறான் ஒலை பறந்தது கன்னோசி நாட்டுக்கு வேலை எதுவும் ஓயாமல் விடையறியும் துடிப்போடு
காலை முதல் காத்திருக்கிறா
மன்னன் பிருதிவிராஜ்
EsäGGSTAf LDGÄNGST asfas
Lól I. ÉGYIII. எனக்காகப் போகிறாய்? என் காதலுக் : போதும் எப்போது-நான் முடிவு என வீரர்கள் எதிரிகள் தலை உருளும் உனக்காகப் போகிறேன்? பேடிகளுக்கு எனணால மு.
நான் பெண்கொடேன்!
முன்னால் வ
கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னோசி நாட்டில் 55 maj மண்ணிலிருக்கும் பகைவர் எழிலரசி 醬 பெற்றுக்கொள்: ' தீன ENTGENTITLDGÜ Gunta Iñi! * IDIկ &&TaվID உடைநதது க சம்யுக்தா அதே வினாவைத்தான் பதில் கண்டு விரைந்தது பு வேத்தில் பெருமுச்சோடு கலநது தியானான் பிருதிவிராஜ் புரவியின் மு வெளியேற்றிக் "சுயம்வரமா?- என் பிருதிவிராஜ் விழியம்பு தொடுத்தபோது Gas ITG kaknya La திவிராஜும் 6/TOTL) () (1551 GT சுயகெளவரத்திற்கு உயாநதது தோற்றுத்தான் போனான் திரண்ட தோள்களில் FOI UITGADITY" பிளந்தது பை தேன் இருக்கும் சாய்வது எப்போது? "புயலை எதிர்த்து திறந்தது ●WJI செவ்விதழ் '? மார்பில் புழுதிப்படைகள் கதவு கனி இருக்கும் Ο ந்திருப்பது எப்போது அலையை எதிர்த்து சமரகதாவை நெஞ்செழில் கல்தூண் போன்ற மண் கரைகள் விழிகளில் மது ' புறப்படட்டும் ரைதான இதழ்களில் அமுது '," எம் புயல் அணிகள் : ಸ್ತ್ರ್ಯ கன்னத்தில் மாங்கனி அவர் கைகளோடு எதிரியின் :? கடித்திட தீஞ்சுவை கை சேர்வதும் கோட்டை வாயிலில் G பிடித்திட இடையில்லை எப்போது? எப்போது? படைகள குவிந்தன! "E. வடித்திட வார்த்தையில்லை இம்சை தாங்காமல் 5 GGT LIGODLE GODOTT опшц Gla.
- intí Gigin á ailgiantair Өатшш4- 9141 சிரித்திடும் போதினில் நான் துவள வேண்டும் 盤 a) 鷺 என்றான மன வெறித்திடும் மனது கட்டில் தாங்காமல் ருதிவிராஜ் "ஆனாலும் உ
குதித்தது மனது Fibus, III 46 LGi) 9 G0)GA)46 GYTIT?"
யுகத பெருமிதம் பொங்கியது. தனி ஒருவனா சம்யுக்தா நினைப்பிலேயே . . . . வியூகத்திற்குள் உச்சரிக்கும்போதே நெஞ்சுருகினாள்! நில்லுங்கள் வீரம் இருக்க உள்ளுறும் போதை சம்யுக்தா கோட்டைக் கதவுகளை விவேகமும் ே "சம்யுக்தா" இன்பக் கனவில் POLYParaser போதும் அவன் மேனிய போதே தணலானாள் "ಶ" எதிரிகளின் அ நஞ்சுக்குள் மழை இருவரின் நினைப்புக்கும் AGOGI LIDL சுழன்ற வாள் "எப்போது 蠶° வெளியே வரு உற்பத்தி Glarui
என் பொறுப்பு &ITUIsiscIl
のらしの分 cm
இந்த வருடம் 40 போட்டிகளில் பங்கு கொண்டு, உலகிலேயே ஒரு வருடத்தில்
முரளிதரன் இல்லா அணி சகல போட் கண்டு விட்டதே
அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
: முன் இந்தச் சாதனைக்குச் சொந்தக்கராக இருந்தது பாகிஸ்தான் அணி
SLJETTIGT BLITTL256
அதுவும் ஒரு தலைதூக்கியிருக்கும். மொரு காரணம் சன: ஸ்டார்களாகிவிட்டதா
கள் ஆரம்பித்து 27 ஆண்டுகளாகின்றன. இந்த 27 ஆண்டுகால வரலாற்றில் தொடர்ந்து சாதனை படைத்திருந்தது. அண்மையில் 3 ஆண்டுகளாக அதாவது 1996,1997ம் நடந்து முடிந்த கொக்கர் கோலா இறுதியாட் ஆகிய ஆண்டுகளில் 100ற்கும் மேற்பட்ட விளையாடியதன் மூலம் இச்சாதனை போட்டிகள் நடந்துள்ளன. ந்திய அணியிடம் கைமாறியது.
1996ம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக இந்த வருடத்தில் உலகின் கிரிக்கெட்
1996ம் ஆண்டு 39 போட்டிகளில் விளையாடி பற்றிய 60 60/g/10 g//60600/Ꮿ Ꭿ//Ꮺ.
Ο
127 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றதுதான் அணிகள் பங்கேற்ற போட்டிகள், வெற்றி, சாதனை இந்த வருடம் மொத்தம் 105 தோல்வி முடிவு தெரியாதவை, வெற்றிவீதம் ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. போன்ற விபரங்கள் வருமாறு:
அணி போட்டி வெற்றி தோல்வி முடிவு தெரியாதது வெற்றி வீதம்
1. இந்தியா 40 24 14. O2 653 2 அவுஸ்திரேலியா 25 15 10 60.00
3. இலங்கை 2) I 12 47.82
4. பாகிஸ்தான் 易感 10 13 43.47
5 நியூஸிலாந்து * 09 | 2 O2 43.47 6. தென்னாபிரிக்கா 22 17 05 77.27 செம்மணி விவகாரம் 7 օր Ուիլյոլ) (36), 2蚩 O5 18 22.72 GTib, dA 8 இங்கிலாந்து 12 03 2500 விடும் என்றுதா 9 மேற்கிந்தியத்தீவு 08 O6 02 75.00 கட்சிகளும் நினைக்கின் 10 பங்களாதேஷ் O6 O 05 16.66 தோண்டுவோம்" என்று II. GNJEGöILLIT 05 O2 03 40.00 ருக்கும், "தோண்டு, தே
=====
வேெ salyj 5GoorlliLiಐಗಿಕUಉ .ே"
குறைந்த அளவு ஒருநாள் Գաուդետին : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் '?:* விள்ையாடி முதல் 50 விக்கெட்டுக்களைச் சாய்த்து முன்னாள் கேப்டன்களான சலீம் மாலிக், காரத்தில் அரசின் உ சத்தமில்லாமல் சாதனை படைத்துள்ளார் இந்திய விாஸிம் அக்ரம் மற்றும் இஜாஸ் அகமட் அணியின் இளம்புயல் அஜித் அகார்கர் மீது இலஞ்சக் குற்றச்சாட்டு தா : 鸞 விம்பாப்வே நாட்டின் ஹராரே நகரில் சுமத்தப்பட்டிருப்பது தெரிந்ததே. ன்நிை தர்ம நடைபெற்ற வேது ஒருநாள் 50வது இதுபற்றி பாகிஸ்தானின் லாகூர் மக்களுக்கு 07 விக்கெட்டை வீழ்த்தினார் அகார்கள். இது இவரது o! உயர்நீதிமன்ற நீதிபதி கையூம் விசா 狮 '?" 23வது ஒருநாள் போட்டியாகும். ரணை நடத்திவருகிறார். இது தொடர்பாக 1)/55/ ᎹᏟ.
இதற்கு முன்பு இந்தச் சாதனையை நிகழ்த்திய பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய
வர் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச் சாளர் டென்னிஸ் லில்லி. இவர் 24 போட்டிகளில் இந்தச் சாதனையைச் செய்தார்.
20 வயதான இந்த மும்பைக்காரர் 50 விக் கெட்டுக்களையும் 182 நாட்களுக்குள் வீழ்த்தியது த்தனை விக்கெட்டுக்களை யும் வீழ்த்த அகார்கள் 1236 பந்துகளை வீசியுள்ளார். பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்வக்கப்யூனுஸ் முதல் 50 விக்கெட்டுக்களை வீழ்த்த 128 பந்துகளை இவர் 27வது போட்டியில்தான் 50வது விக்கெட்டைச் சாய்த்தார்.
岛0PI போட்டிகளுக்குள் 50 விக்கெட்டுக் சபை களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அகார்கள் உட்
இன்னொரு சாதனை
மட்டுமே வீசினார்.
எனினும்
கிரிக்கெட் வீரர்கள் பலரை இவர் விசா ரணை செய்தார்.
இந்நிலையில் "பாகிஸ்தான் வீரர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்று நீதிபதிை கோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில், இலஞ்சக் குற்றச் சாட்டுக்குள்ளான வீரர்களை அணியில் சேர்க்கக்கூடாது என்ற பேச்சும் அடிபடு கிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட்
இதைப்பற்றியெல்லாம் கவலைப் - ενή படாமல் அந்த வீரர்களுக்கு அணியில் பட உலகில் 8 பந்துவீச்சாளர்கள் அடங்கியுள்ளனர். வாய்ப்பளித்து வருகிறது. O
கயூம் வேண்டு தெ
இப்போது ஒர்ே ஒரு தங்கை இ of LIII
* தமிழ் மக்களுக்கு நாடு என்பதற்கு LIGOLDET?
கே. வசி
தேவையானது றை ஒப்புக்கொண்
CᎠᎹᏟ.
நடிகர் விஜய் அவர ஒரே பிள்ளையா?
Ο 8
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அத்தனை இதழால் ஒற்றி நாவினால் வருடினாள்!
ன்பம் நேர்கையில் 畿 GIsa GT Gujar!
என்று கேட்டாள் அவள் கேட்டாள்:
இப்படித் தெரிந்திருந்தால் "உங்களுக்கு காயத்தை மேலும் பிருதிவிராஜ் இன்பம் தரும் செயல் வாங்கி வந்திருப்பேனே நகைத்தான் 6Tg/06uח?" என்று கண்ணடித்தான் "திருவள்ளுவர் என்று "DLGST GOOGST
ஒரு தமிழ்ப் புலவன் எழுதியதை படித்தால் எழாது இக் கேள்வி"
நான் கைப்பிடித்தது இன்னொன்றும் உண்டு அது."
Woo... கட்ட வேண்டும் வைத்தியர் எங்கே?
என்று எழுந்தவளை அவளுக்கு புரியவில்லை என்று நிறுத்தினான். கையிழுத்து தடுத்தான் விழி விரித்தாள்! "எது?" என்றாள். "உலகில் இல்லாத அவனே விளக்கினான்! இடக்காக
"விளைவது இன்பம் பதில் சொற்களில் G எனறால கிடைக்கவில்லை! 蝠s (5. PgT alui soal Gura செயல் அங்கே சாவதா? ?" துன்பம் சகிக்கலாம் ஆக்கிரமித்தது! PLANILD வைததியா ந an
S SS SS SS ரப்போகும் இன்பத்துக்காக "துன்பம் உறவரிம்ை சை வா மருத்துவம் செய் தரப்போகும் விலைக்கு றவாறும rug
மகத்துவம் தா" துணிந்தால், -துணிவாற்றி தெ சிணுங்கியது துன்பம் ஜெயித்து இன்பம் பயக்கும் வினை" Taal எழில் ஓவியம் இன்பம் துய்க்கலாம்" அதிகாரம் 67 குறள் 669
கில்
கில் சிறந்த டாக்டர்கள் வந்தாலும் காப்பாற்ற முடியாது. மிதிப் பேரை உலகிலேயே மோசமான டாக்டர்கள் வந்தாலும் கொல்ல முடியாது. அதனால் கவலைப்பட ஏது மில்லை" என்றுவிட்டு மறுபடி குடிக்கத்
* தோல்விகளால் களைப்படைந்துள்ள எனக்கு உமது ஆலோசனை என்ன?
எம். மஸீனா மன்சூர், முகத்துவாரம். தோமஸ் அல்வா எடிசன் மின்சார பல்பைக் கண்டறிந்தவர்
எடிசனிடம் நிருபர்கள் கேட்டனர்; "999 தொடங்கினாராம். தடவை தோற்றபின்னர்தானே இந்த வெற்றி ΟΦΟ கிடைத்தது?" * படையப்பாவில் சிவாஜிக்கு என்ன
அதற்கு எடிசன் சிரித்தபடியே சொன் பாத்திரம்? 607II/IIb. கே. நஜீம், மன்னார்.
L/60)LIIILILI/16/49 9/LILIII
Ο Χ. Ο
* பச்சையாகச் சொல்வது என்றால் என்ன? எம். ரூபன், திருமலை, Liguay 960gu60IDLLIII671/7 Gøstlig கெஷ்வின் மறைந்தபோது ஒரு வளர்ந்துவரும் இசையமைப்பாளர் அவரைப் பற்றிய இரங் கற் கவிதை ஒன்றை எழுதி இசையமைத்துக்
"யார் சொன்னது 999 தடவை நான் தோற்றுப்போனேன் என்று 999 முறையும் ஒரு மின்சார பல்பை எப்படியெல்லாம் செய்யக்கூடாது என்பதை நான் கற்றுக் G.I.G. 67/
Ο «Ο * சிந்தியா தமிழக சஞ்சிகை ஒன்றுமீது பாரதிராஜா கோபப்படுகிறாரே. அப்படி என்ன எழுதினார்கள், ! (0длай70) (Зшл6йтй.
செ. துஷ்யந்தன், கொழும்பு-09, ஒஸ்கார் லெவண்ட் என்ற மற்றொரு அவர் ஒரு பெண் பித்தர் புதுமுகங் கழ்பெற்ற இசையமைப்பாளரிடம் தனது களுடன்தான் ரிலாக்ஸ் செய்வார் என்று : கவிதையை இசைத்துக் காண்பித்து சித்திரக் கதையாகப் போட்டுவிட்டனர். சாரதி விட்டு "எப்படியிருக்கிறது" என்று கேட்டார். ராஜா என்ற பெயரில் படு கிண்டல், அது அதற்கு ஒரே வார்த்தையில் வந்தது தான் புகைச்சல் கிளம்பியிருக்கிறது. பதில் நீங்கள் செத்து, ஜோர்ஜ் கெஷ்வின்
ᏅᎹᏅ இசையமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக * தமிழ்க் கட்சிகளுக்கு பத்திரிகைகள்மீது இருந்திருக்கும்" ஏன் இத்தனை கோபம்? எல்லோரும் O&O த இலங்கை கிரிக்கெட் அவர்களை மட்டும் ஏன் விமர்சித்துத் டிகளிலும் தோல்வி தள்ளுகிறீர்கள்?
ஆர். கிருஷ்ணராஜ், மட்டக்களப்பு எஸ். ஜெயா, கண்டி. "மனிதன் கழுதை போல் நடக்கும்போது
ாரணம் அணிக்குள் பிரச்சனைகளும் மற்று போன்றோர் சூப்பர் ல் தங்கள் மேஜ் தகளைக் கட்டிப்போடு 5227Lib.
O
மற்றவர்கள் தன்மேல் சவாரி செய்கிறார்கள் என்று குறைபட்டுக் கொள்ளக் கூடாது." இது அமெரிக்கப் பழமொழி
Ο Χ. Ο
நடிகர் ஜெமினி கணேசன் பற்றி என்ன கூறுகிறீர்?
பா. சந்தோசம், மட்டக்களப்பு
காதல் மன்னன்!
Ο Χ. Ο k Ln&Last fa ருக்கு கடமையுணர்ச்சி குன்றிவிட்டது என் கிறேன் நான் என்ன கூறுகிறீர்?
செல்வி சி.குமுதினி, வத்தளை, ஒரு புகழ்பெற்ற டாக்டர் ஒரு விருந்துப சாரத்தில் குடித்துக் கொண்டே இருந்
மறக்கப்பட்டு விடுமா? வகுமார், யாழ்ப்பாணம். ன் அரசும், தமிழ்க் றன.தோண்டுவோம் அரசு கூறிக்கொண்டி ாண்டு" என்று தமிழ்க் ண்டிருக்கும். பின்னர் ன எழ மக்கள்
தாரு அப்போது ஒரு நண்பர் அவரிடம் வந்து: "உங்களை நம்பி மருத்துவமனையில் ஏராளம் நோயாளர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பற்றி கவலைப் படாமல் இப்படிக் குடித்துக்கொண்டிருக் கிறீர்களே! இது நியாயமா? என்று கேட்டார்.
அதற்கு டாக்டர் கூறினார்: "என்னிட மிருக்கும் நோயாளிகளில் பாதிப்பேரை உல
* சிந்தியா புது மும்பை வரவுகளால் பாதிக்கப்பட்ட நடிகைகள் யார்?
ஜெ. எட்வின், தெகிவளை. முன்னாள் மும்பை வரவுகள்
O&O * கல்லால் அடிப்பதைவிட சொல்லால் அடித்தால் காயம் பெரிதாம் எங்கே அடியுங் &6it LIIIsáæ60IIlb?
வி. தயாநிதி, நீர்கொழும்பு புகழ்பெற்ற அமெரிக்க வழக்கறிஞர் மேக்ஸ் ஸ்டியர் ஒரு விருந்தில் கலந்துகொண் டார். அங்கே வந்திருந்த நீதிபதி ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, நீதிபதி கேட்டார்: "மிஸ்டர் மேக்ஸ்,கடவுள் உம்மை கழுதை
| GLIGI/46i T
கிறது. ஆனால் Garibings aba). வம் அம்பலமான நரிக்கும் தமிழ்க் disalloidufuya, பகமறதி அதிகம் ல்லாவற்றையும் 67/ D
சொந்தமில்லை விளக்கம் தரப்
கரன், வவுனியா, விளக்கமல்ல;
go வருத்தம் து பெற்றோருக்கு
ல்லிகா, பதுளை. பிள்ளை, முன் நந்தார். இறந்து
யாகவோ, குதிரையாகவோ மாற்ற விரும்பி
னால், உமக்கு கழுதையாக விருப்பமா,
குதிரையாக விருப்பமா?"
அதற்கு மேக்ஸ் கூறினார்: "எனக்கு
கழுதையாக மாறத்தான் விருப்பம்/நீதிபதி திகைப்புடன் பார்க்க மேக்ஸ் கூறினார்:
"ஆமாம் எந்தக் குதிரையும் இதுவரை நீதிபதியானதில்லையே! O&O * பந்துவீச்சாளர் அஜித் அகார்கள் பற்றி என்ன கூறுகிறீர்?
A, ÁároTTITET, a BBÜLIGOGI. இன்னொரு கபில்தேவ், இலங்கை அணிக்கு சிம்ம சொப்பனம்
O&O * ஈராக் பணிந்துவிட்டதா?
பி. நிர்மலன், கொழும்பு-05 இல்லை முரண்டுபிடித்து விட்டுக் கொடுப்பதும் இராஜதந்திரம்தான் கேட்பதற் கெல்லாம் மறுபேச்சே இல்லாமல் விட்டுக் கொடுத்தால் இடம் கண்டு மடம் கட்டத்
தொடங்கிவிடும் அமெரிக்கா
TJIDoli
நவ:22-26,1998
C ST L S LSLSL L SSSS

Page 19
GRÄT L Gums Got ஆணைப்படி, இஸ்ரயேலரின் எதிர்கால மன்னன் தாவீது என்று திருப்பொழிவு செய்யப்பட்டார் அத்தகைய பெருமைக்குரிய தாவீதைத் தன்னால் ஒழித்துக் கட்டிவிட முடியாது என் பதனை சவுல் மன்னர் நன்கு அறிவார். தாவீதுக்கு எதிராக இனிமேல் எந்நடவடிக்கை பும் எடுக்கப்போவதில்லை என்று மனதார 蠶 சவுல். ஆனால் தீய ஆவியால் ஆட்கொள்ளப்படும்போது தனது நல்ல எண்ணங்களனைத்தையும் மன்னர் மறந்துவிடு வார். இவ்வாறு சவுல் பல தடவைகள், தானே கூறிய வார்த்தைகளை மறந்து தாவீதைக் கொல்லப் புறப்படுவார்
சவுலின மகனும் தாவீதின் உயிர் நண் பருமான யோனத்தான், தாவீதை வந்து சந்தித்து விட்டுத் திரும்பியதும் ஒர்சாவின் பாதுகாப்பான ஓரிடத்தில் அவர் தங்கியிருப் பதை அறிந்து கொண்டார் சவுல் தன் படை களுடன் பு சென்றார். ಘ್ವಿ அறிந்ததாவீது மாவோன் பாலைநிலத்திலுள்ள பாறை ஒன்றில் சென்று பதுங்கியிருந்தார். சவுலும் அவர் தம் படையினரும் அந்தப்பாறை யைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
இந்நெருக்கடியான சந்தர்ப்பத்தில் கட வுள் தாவீதை காப்பாற்றினார். அச்சமயம் பார்த்து சவுலின் ஒருவன் ஓடோடி வந்து பெலிஸ்தியரின் பெரும்படை நாட்டைத் தாக்குவதற்காகச் சென்றுகொண்டிருப் பதாகக் கூறினான் தாவீதைத் தொடர்வதை டுத்து பெலிஸ்தியப்படையெடுப்பை முறிய டிக்க சவுல் புறப்பட்டார்.
மற்றொரு முறை ஏன்தேதிப் பாலை திே குகை ஒன்றினுள் சவுல் இயற்கைக் கடன் கழிப்பதற்காகச் சென்றார். அப்போது அக்குகையின் மற்றொரு புறத்தே 蠶 ந்திருந்ததாவீதின் தோழர்கள் "சவுலைக் கான்றுவிட அரிய சந்தர்ப்பம் கிட்டியிருக் கிறது என்று கூறினர். ஆனால் தாவீது அவ்வாறு செய்வதற்கு விரும்பவில்லை.
இஸ்ரயேலரின் அரசனாக ஆண்டவரின்
ஆணைப்படி திருப்பொழிவு செய்யப்பட்டவர் மன்னர் சவுல் அவரை எக்காரணம் கொண்டும் நான் கொலை செய்யமாட்டேன்' என்று தாவீது கூறினார். அது மட்டுமல்லாமல், தன்னுடனுள்ள தோழர்களும் மன்னர் சவுலுக்கு எத்தகைய் தீங்கும் செய்யலாகாது என்று கேட்டுக் கொண்ட்ார் இருப்பினும் அக்குகைக் குள் வைத்து சவூலுக்கோ அவருடைய காவலர் களுக்கோ தெரிப்ாமல் மன்னரின் அங்கியில் ஒரு துண்டைத் தனது வாளினால் வெட்டி குகைக்குள்ளிருந்து சவுல் வெளியேறி யதை ஒரு குன்றின் மேல் நின்றவாறு கண்ட தாவீது மன்னரை நோக்கி, "என் தலைவரே!
59, 9 (95),
ܝܨܝܠܐ
தாங்கள் என்னைக் கொல்வதற்காகத் தேடி அலைகிறீர்கள். ஆனால் என்னிடம்அத்தகைய் வெறி எதுவும் கிடையாது. கடவுளின் கருத்துப்படி Glgi(UULLL
தங்களுக்கு எதிராக என் கரம் நீளப் စီပီန္ဒြီး
தோ பாருங்கள் உங்கள் அங்கியின் ஒரு பகுதியை இந்தத் துண்டை வெட்டி எடுத்த எனது வாளால் தங்களை நான் வெட்டி விழ்த்தியிருக்கலாம். ஆனால் நான் அவ்வாறு செய்யத் துணியவில்லை. (DGUITAS என்னை உங்கள் எதிரியாக நினைப்பதை
விட்டுவிடுங்கள்
தாவீதின் பெருந்தன்மை
இவ்வாறு கூறிய தாவீது முகம் குப்புற விழுந்து மன்னர் சவுலுக்கு வணக்கம் செலுத்
on
சவுல் தாவீதின் கூற்றைக் கேட்டு பெரி ான் பெரும் தவறு விட்டு விட்டதாகக்கூறி, தன் தவறை மறந்து விடு மாறு கேட்டுக் கொண்டார். தனக்குப் பின் இஸ்ரயேலரின் அரசராக அரியணை ஏ வதற்குதாவிதே உரித்துடையவர் என்று கூ ஆசிர்வதித்துவிட்டு அவ்விடம் விட்டகன்றார். மன்னர் சவுல் தாவீதிடம் கூறிய வார்த்தை களை சில தினங்களில் மறந்துபோனார். மீண்டும் தனது படைகளுடன் தாவீதைக் கொல்லப்புறப்பட்டார். அப்போது தாவீதும் அவர் தோழர்களும் அக்கிலா குன்றில் இருந்தனர். அதன் அருகே மன்னரும்படையி னரும் பாசறை அமைந்திருந்தனர். அன்றிரவு மன்னர் சவுலும் படையினரும் படுத்திருந்த 蠶 எவருக்கும் தெரியாமல் சென்ற தாவீது, மன்னருக்கு அருகே வைக்கப்பட் டிருந்த தண்ணீர்ப்பாத்திரத்தையும் மன்னரின் ஈட்டியையும் எடுத்துக் கொண்டார்.
பொழுது ಟ್ವಿಟ್ಜರ್ சவுல் மன்னரும் படைகளும் தங்கியிருந்த இடத்துக்கு எதி ரேயிருந்த ஒரு குன்றின் மீது ஏறி நின்ற
தாவீது சவுல் மன்னரின் தளபதியாகிய அப்ண்ேரைக் கூவி அழைத்தார் தன்னை தாவீதுதான் என்பதை அறிந்து அப்னேர் எழுந்தான் மன்னரும் மற்றைய bi itsell apig, Gla, Tsin soli. 'இஸ்ரயேலின் இணையற்ற வீரனான அப்னேரே எமது |női 69160Jú UTgja, Tógjú (pop இதுதானா? மன்னர் அருகிலிருந்த அவருடைய ஈட்டியும் தண்ணிப் பாத்திரமும் இதோ. என் கைகளில் இருக்கின்றனவே! இவை இரண்டையும் மன்னரின் அருகிலிருந்து எடுத்து வந்த என்னால் அவரை அங்கேயே குத்திக் கொன்றிருக்கலாம் அல் AUGUTT? SA, GOTITAJ DET GOT 960559 မျိုးမျိုးမျိုးမျိုးမှီ இனிமேலா வது எனது நல்லெண்ணத்தை மன் னர் புரிந்துகொண்டு என்னைப் பின் தொடர்வதை நிறுத்துவாரா? ாவீது கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் சவுல் மன்னரின் உள்ளத்தில் பல ஈட்டிகளாகப் பாய்ந்தன. மீண்டும் அழுது புரண்டு தன் பிழைகளை மன்னிக் வேண்டிய்துடன் தன்னு டன் சேர்ந்து நாடு திரும்புமாறு தாவீதைக் கேட்டுக்கொண்டார் கொடுத்த வாக்குறுதிகள் பல செய்த சத்தியங்கள் பலப் பல. திடீர் திடீரென தன் நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்ளும் ஒருவருடைய வார்த்தைகளை எவ்வாறு நம்புவது தாவீது தனது தோழர் களுடன் வேறுவழி சென்றார்.
முரடனான முடன்
தாவீதுடன் அவருடைய அறுநூறு தோழர்களும் உறவினரும் இருந்தனர். பால்ை நிலங்களிலும் குன்றுகளிலும் மறைந்து வாழ வேண்டிய ல் அவர்கள் இருந்தமையினால் அவர்களுக்குப்போதுமான உணவு கிடைக்கவில்லை.
நாபால் என்ற செல்வந்தன் ஒருவன் ருந்தான். அவனிடம் ஆயிரக்கணக்கான சம்மறி ஆடுகள் இருந்தன. அவன் ஒரு முரடன் அத்துடன் ஒரு முடனாகவுமிருந் தான். ஆனால் அவனுடைய மனைவி அபிகா யில் அழகானவள் அறிவாற்றலுமுடையவள்
நர்பாலுக்குதாவீது ஒருகாலத்தில் உதவி
1. அ.ஜெயராதா, LÓlgu(B.O.T. G.U.TLLU.606). 2. எஸ் மெஜர்லா,
ஜெம்பட்டா வீதி, கொழும்பு-13
திருமறைகு) விடைகு பதினாயிரம் பேர்
re, C-DIGenr:
3. எம்.பி.எஃப்.றினோஸா, நியூ எல்பிட்டியா வடக்கு கெலிஒயா 4, στιb. σε θα ουΓτ, மார்காஸ் தோட்டம், நுவரெலியா
5. உ.விஜி பாடசாலை சந்தி, சாமிமலை,
சவுல் மன்னரிடமிருந்து மூன்று பொருட்
27777ZZzzazz/77 365 analaornar. களை தாவீது எடுத்தார். அவை எவை? நவ 28க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TTTT 000S TTLTTL LLLLLLLTS TTLL S0 LLOT S 000LLS LLLLLL
நவ.22-26,1998
புரிந்தி றார். க
தனது செம்மறி ஆ
றககுவதறகான ஒ
FUEI (555T60 5TI பெரிய விருந்து வை கான ஏற்பாடுகளை இதனைக் கேள்வியுற் களில் ஒருவரை நா தன் தேர்ழர்களுக்கும் உதவுமாறு கோரிக்ை
தாவீதின் வேன் ருந்ததாவீதின் தோழ டாகக் கணக்கெடு: தனக்குத் தெரியாது தவிர தனது பணியா யிருக்கும் விருந்தை பகிர்ந்தளிக்கத் தான்
வ்வார்த்தைகள் சி LLOT STLITGONjë தயாரானார்.
நாபாலின் மனை பற்றி அறிந்திருந்தா தரியாமல் ரொட்டி மற்றும் பழங்களையே கொண்டு தன் பல பட்டாள். தாவீதும் ே
ஒரு முரட்டுத்தனபு அவரை ஒன்றும் செய் தாவீதிடம் கோரினால் கைக்கு இசைந்த தா வந்திருந்த உணவுப்
காண்டார் தோழர்க அபிகாயில் தன் சேர்ந்தபோது அவ6 சகாக்களுடன் விரு தான் அடுத்த நாள் தெளி : டம், முதல் நாளன்று வந்த வி
அதிர்ச்சிக்குள்ளாகி தான் அன்றிலிருந்து USSTAug, IBIGITOT)
நாபால் இறந்தன அபிகாயிலைத் தனது ம சாமுவேலி ஆண்டவர் GÖT g பணிகளைப் புரிந்து படைந்து மரணமடை அனைவரும் துக்கம் டைய சடலம் அவருை அடக்கம் செய்யப்பட்
சவுல் மன்னன் தாலும் தன்னைக் ெ CUITGuglij608) GTGöTUG தார். தன்னை ஓர் LDSÖT GOTñ 9660au 655 Clo, TGVALGUITGJÁláig மீது ஆணையிட்டு, யாகக் கடைப்பிடித்து வன் சவுலுக்குரிய வரை தான் தலைமை உசிதம் என்றும் கருதி டன்-தம ಘ್ವಿ Lin (lg மிருந்து தப்பிக்கொள்ள
காத்து மன்னர கலம்கோரினர். ஆச் என்ற நகரில் வாழும் 5605. I DIUTOS 5 மனைவியருடனும்தா நான்கு மாதங்களும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலி என்ற இடத்தில் களின் உரோமத்தை விழாவினை ஏற்பாடு ல் "அன்றைய தினம் வம் ஒன்றும் வைப்பதற் ம் செய்திருந்தான். தரவிது தனது தோழர் ாலிடம் அனுப்பினர். தனக்கும் உண்வளித்து விடுத்திருந்தார். டுகோளுடன் சென்
BUJUR ஒரு பொருட் கவில்லை. தாவீதைத் ன்றும் கூறிவிட்டான். களுக்காக ஏற்பாடாகி அந்நியர் எவருக்கும்
தயாரில்லை என்றும் ன் தாவீதை நாபாலின் னங்கொள்ள வைத்து கொன்றுவிட தாவீது
பிஅபிகாயில் தாவீதைப் தன் கணவனுக்குத் ள், பழரசம், இறைச்சி
மான அளவு எடுத்துக்
luterite LLID
ாழர்களும் தங்கியிருந்த ாள். தனது கணவன் ான முடன் என்றும் பாதுவிட்டுவிடுமாறும் அபிகாயிலின் கோரிக் வீது, அவள் கொண்டு பண்டங்களை ஏற்றுக் ரூடன் பகிர்ந்துண்டர்
கணவனிடம் வந்து குடிபோதையில் தன் துண்டு மகிழ்ந்திருந் காலை போத்ை சற்றுத் து அபிகாயில் நாபாலி தான் தாவீதிடம் போய் கூறினாள் நாபால்
எதுவுமே பேசாதிருந் அவன் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தான்.
தக் கேள்வியுற்றதாவீது Igor Sun & Ali, Clongiarum.
ങ്ങ് ഥഞ്ഞമ്പ്രഖ
ணைகளை ஏற்று அரும் வந்த சாமுவேல் முப் தார். இஸ்ரயேல் மக்கள் அனுஷ்டித்தனர். அவரு -யநகரான இராமாவில் 一邑
திதனை சத்தியம் செய்
ாலை செய்யத் தயங்கப் ததாவீது உணர்ந்திருந்
எதிரியாகக் கருதும் நிலையிலும்தன்கையால் ல என்பதை ஆண்டவர் தனைத்தன் கொள்கை வந்தார் தாவீது இறை ண்டனையை வழங்கும் வாகத் தப்பி வாழ்வதே ார். தனது தோழர்களு ளின் பரம விரோதிகளான
1று வாழ்ந்தால் சவுலிட
ாம் என்று தீர்மானித்தனர். ன ஆக்கீசிடம் அடைக் சு இவர்களை சிக்லாகு கேட்டுக்கொண்டார். ர்களுடனும் தனது இரு து அங்கு ஒருவருடமும் JT (255TT.
(தொடர்ந்து வரும்)
தாழில் உபதொழில் நம்புவது
ரசிப்பது
சோதனை
ETS60601 பிடித்த சின்னம்
டிக்காத சின்னம் எதிர்காலத் திட்டம்
நேரம் Zp 622.f.)
E. L0600գ/ தொலைக்காட்சி நிலையம், அறிவிப்பாளர் வணக்கம் ஐயா கொழும்பில் இருந்து குமரன் என்பவர் இக் கேள்வியை எறிந்துள்ளார். கனம் ஐயா! எங்களை அடிக்கடி மீண்டும் மீண்டும் கைது செய் கிறார்கள். இதற்கு முடிவே கிடையாதா? தலைவர் இப்போது கொழும்பில் உள்ள தமிழர்களுக்கு சனி அட்டமத்தில் நிற்கிறது. அதுதான் துஷ்டத்தனம் செய்கிறது. புலி யும் உச்சத்தில் நிற்கிறது. இவையெல்லாம் இல்லையானால் தமிழர்களுக்கு ஒரு குறை யும் இருக்காது எதற்கும் பிரார்த்தனை களில் ஈடுபடுங்கள் பரிகாரம் கிட்டும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
fjóaalfljavasji
தமிழ் மக்களின் கேள்விகளுக்கு தமிழ்க் கட்சித் தலைவர் ஒருவர் பதில் அளிக்கிறார். இவர் யார் என்று நாம் கூறமாட்டோம். தொப்பி அளவாக இருந்தால் அவரவர் போட்டும் கொள்ளலாம். நீங்கள் போட்டும் பார்க்கலாம்.
பட்ஜெட் * suՄ6ւյն, Olց 606ւմ) սոiնug:
9 ഞഥഞ്ഞu6, 9.0)ഖg மது வகைகளையும், ժ156)յլ 60ւպլի: வெளிநாட்டு பொருளியல் அறிஞர்களின்
്ഥparണsഞണ്. 鷺 விழும் தொகை தொடர்ந்து கையேந்துவது இவோடு Hി - G 60 6 556)
மீதியாகவுள்ள நாடுகளை கண்டுபிடித்து கடன் கேட்பது
கத்தின் சிங்கமே அடங்கி நடக்கும் பணிவுக்குன்றே பாலியல் வல்லுறவுகள் அதிகரித்து வருகிறதே ஐயா. நீங்கள் இதை தடுக்க முடியாதா? தலை பெண்கள் ஒடுக்கமாக வீடுகளுக்குள் இருந்தால் இம்மாதிரியான துஷ்ட ஆவித் தொல்லைகள் பிடிக்காது அழகாக உடுத்தி, அடுத்தவர் கண்களை கவர்வது தான் துஷ்ட ஆவி சூழக் காரணம் அவீடுகளுக்குள் இருந்தவர்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்ற 

Page 20
I am i su om
ாங்காது வன்ன நாகபள்ளிப்போகின்ா
LILI
Endda i Lille i
வட இந்தியாவில் இந்துக்கள் அருஷ்டிக்கும் ம்ேமளா என்பதாகும் நீர்க் டர்ரெய்ன் நரிது
பற்பந்தியெபோவதாக www.rift riflin விடுத்துள்ாததுெர்மனிலுள்ள பெர்லின் நகரில் கடந்
அமெரிக்ாமிய மேற்படிமுறையாதுசத்து தாவரங்களையும் பக Ludi kaj krimarTeT-rumal mi iras al li கானபும் புருவாக்கி வருகின்றனர் பின்வாயில் உருவாகப்பட்ட நக்காளி அன்று காதவர் ஊர்வளம் வன்ற மனித பாவுக்குத் தகுதியானதுதான்பதை மெய்நிகர் அமெரிக்கடளவு TITIATIL மற்றும் மருத்து நிர்வாக மயன்றுதிசெய்து அனுமதி அறிந்து வித்தரகர் பெற்று வரு தக்காளி * பறிக்கப்பட்டு நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமவிரும் கிழக்கு போவின்மேற்கு மின்ா என்பது க்கப்பட்டுள்ளது. பெர்ள் என்று இரு கூறு
படத்தில் பாவப்படுவது நெளிந்ாவின் வியாகவே பிள்ரெய்னா பெரு நாள் நாட்டுப் பண்ளையில் பயந்தி செய்யப்பட்ட விதைகளைக் கொண்டு விளரிக்கப்பட்டிருந்த பர் விக்கப்பட்ட தங்காளி பரங்கள் சொற்க முறை உயூத்திகளைப் போல் பிந்து வின் நரந்தெந்ார் ரகமும் நீண்டகாலம் பழுதடையாமல் பிருக்கும்ாம்பிது உலக சாதனைகளில் நகர்ப்பட்டுள் ஒன்றாக பதிவு : குறிக்கும் தினத்தை நாளி தர்வு போட்ட நாளி என்று நாம் பாடி கொன்பாடுள்முகமாகவே கொண்டிருக்க மெய்நாட்டில் தங்காளிய உற்பத்தி செய்து நாயர் மரம் நய ாட்டிவிட்டார் நாள் பாடிக்கொண்டே பிருக்க புதுநாள் பெற்று வருகிறது.
 

திருவாக்க
மாக படம்
S D D S S S S S S S S SDSSS
Liv நவங்களில் பிந்திருவிழா விடம் பெறுகிறது. மூன்று
தடங்களுக்கு ஒரு ந்டவ பந்து முன்னர் GA şir? Bir நீங்களிலும்ருவர் பரிய மந்திர ட மா நாடாடாம் செய்யும் மாட்
Happij uur ಇಂಗಾ ஆகவே ஒவ்வா
ாரியில்ாத بيانا
நோய் தூக்கி
firi rii iur. | L-Imranin, Jannar u AM
பதாய்நாள் சாதவை
Ht LAH XLisp TMF. ாரும் தாரிடம் போது
பயர் தம்பி என்று கரப்
போவதில்லை. மேலும்
எதிர்பார்க்கிறார்கள்
இந்திய அளிக் அசார் மீண்டும் நண்பு uwa lalui T, UT : பியன் கோப்பை போட்டி பாரில் இந்திய அளவியங்கு கொண்டது. இந்துகொம்
அதில் இறுதியாகப் பெற் நது சார்வில்
இந்திய அளியிடம் p if Jus Tul காளப்பட்ட உத்வேகம்பிப் பாது அடிக்கடிாளம் ப அதுதான் EA A
நாள்
JAKITU DRAMATITIAK
க்கிறார்ார். கள் துறை ஆட்டம் air Isilla. I rilíf (litir
lil Lill YANG Milli Lülü தனியா அத்தியாாங் அந்தப் பொராம் கப்பறிந்தார்கள்ாய்யாம் முடிவிட்ட i zlu ராபதி
போர்வரது
| flirtiali linii
குக்கிறது ம
== "YAYA பார் மற்றும் பிரயாக ஆரிய
ாதித்தாலும் ார்
AIA gin NAW is Fixican Fujii de uskripsiusi iki ாம்நிதியன்று தம்பமொத்தாடி rigsminin Grunn and I l IIiiiiiiiiii I u II பிரண்டு கோடிகள்
i të limi i
SEASTREET YOMBA||11 Gloei 19IUnix), Classidylbill|| || CIII, J, CALu.
ாேடி SSLLLLLL LTTT S LL S LL LLLLLLT LT S TTTTT L ". yn Lawn yng Ngwyntio gymunwyr w. „.: "E"Y"A #းနှီးနှီးနှီး
WAYAM JEANNAEYJUM le is virginiai II. நடத்தப்பட்டது. அதுதான் பின்று வார பார்ாதாள் மாவிா
ாடந்து விடுவார் ான்ற நம்பிக்ா விருப்பு தாய்பங்ாந்துமிருந்து பிந்துமாத்திர்ாள் வி நவந்துக்கு விரைகிள்
HTE, geri பிராம ராதா ாகும் Mir Lipt ulayinkas Juni
ாதர் என்நாள் ம் EAIF li li li
அந்த விராம்
ஒன்றுதான் இது
சாயா காளி ே
UEEUILLUM பறநாள் வந்து)
கொண்டாடினா
இவரை அன்பு ILLIMT, LITEIT
ஜோ சிந்துப்பா மற்றும் காடா கொழும்பு வவுனியா கண்டியிருக்கும் உறவினாகும் குரும்பசிட்டிமுத்துமா அப்பாளி அருளும் நாசியும் LTTT LLLL TTTTLTL TLLLLLLL LTTTTT LL LLLTT TTLL
பாண்டு காம் வாழ்களொத்துகிறார்கள்