கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.11.29

Page 1

エリーリO5。 =
המלחמת

Page 2
முரசம்
(ComLogingi LoanúELGIUM-2 galaminGib igajLION?)
அன்புள்ள உங்களுக்கு
QugRDräkasinb. தென்னாபிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலா ஒர் மாமனிதர் சமரசத்துக்கு இடமின்றி தனது மக்களுக்காக போராடி வென்றவர் நெல்சன் மண்டேலாவை Ձouրաoog goorրքlւս Քlպto ஏற்றிப் போற்றியிருந்தார் ஆனாலும், ஒருகாலத்தில் ଶ୍ରେଣuralso as shors: as molesor Loisessf sön
နှီး”း கைகுலுக்கிக் கொண்டிருந்தது! gapu sug: ஜனநாயக முற்போக்கு : ஒன்று திரண்டு காறி உமிழ்ந்த நிறவெறியரசுடன் நட்புறவு வைத்திருந்தது! பயங்கரவாத தடைச் சட்டம்
gosaules resmrskoj Sri Llo போன்றவற்றின் கொடும் விதிகள் Gasórcorn SlrfassroShag
Gáscsopso purton írassúli ún. 蠶 கற்றுக் கொண்டவையே தென்னாபிரிக்க நிறவெறியரசுடன் இலங்கை அரசு உறவு வைத்திருந்ததை Gissör sofil suori, soos Lindåsissimi Guras ras siltās sološo
சிங்கள ஆங்கில பத்திரிகைகளும் assier G Glasit si smal Slsissosu கண்டிக்கவுமில்லை!
96.OTO :பாகவிருந்த Քl Sourhisn e.g. IեքlՄ Յ sւ Քlպւo
് ഇഖ് ഖഞ്ഞ .m என்று எதிர்க்கவில்லை! வடக்கு-கிழக்கில் Gummmuత ಇಂದ್ಲು 9. Goolds assin lot G Gun கறுப்பின மக்களுக்காக ஆதரவுக் குரல்
orծքւննioտ :
32 Geisessu Lu Gusauñressin என்ற ரீதியில்
எல்லைகள் தாண்டி வெளிப்பட்ட உணர்வுதான் அந்த ஆதரவுக்குரல்
தன்னாபிரிக்காவில் தீர்வு ஏற்பட்டுவிட்டது နှိုးမွို” မှီ gsor ülőluré-s sosot
frcos still slaysosol Glasr Gio Guintir
முடிவை எட்டவில்லை!
இதற்கொரு முடிவைக் காண்பதற்கு LorrLososf) g5ñr inossisrGBLovom 2-567loরাrret) Lory Gumb Lo Glasuusussör Gigon பிரசவ வலி தெரிந்த ஒருவர் இங்கு சுகப்பிரசவம் நடக்க உதவினால் நஷ்டமா?
பெருக்கெடுத்தோடும் இரத்த (tpfbլpյւն Glւնը)յւooծ Gքո : sIssosor orsöt நந்தி போல் நின்று தடுக்க முனைகிறார்கள் : நிறவெறியரசுக்கு எதிர்ப்புக்காட்டாதோருக்கு
ன்று மண்டேலாமீது Leif L. Irregoli அடிக்கடி ஆளனுப்பி நாடி பிடித்தறிகிறார்கள்? நிறவெறியரசின் ஆயுதங்களும், டாங்கிகளும்
த்தீவுக்குள் ன்னொரு இனத்தை si son un 鷺蠶* மளனமாக இருந்த பேரினவாத சக் ୋld($unt.g. lot, Gତd ஏன் துள்ளிக் குதிக்கின்றன? 蠶 Guig úd grú soli L6u 660arror.55
Se
3 அரை குறைத் தீர்வை
Gan தோல்வி கண்டுவிடக்கூடாதே
என்பதுதான் பேரினவாதத் துள்ளலின் o Giorgio Lount Go SITUGUSTO! நோய்க்குத் தகுந்த
g so)g: QS)g:uiu விரும்பாதபோது, மருத்துவர்களை வேண்டாம் என்பதும் Կ5 soւօպւooՆou- ւ4:51(15ւocնsv | தகுந்த மருத்துவர்தான் LD50:51–60 9560Tsu பேரினவாதமும், Ց Ա 156Ն * Gmurro 6 பிழைப்பதை விரும்பவில்லை!
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
genfuir
உன் அம்மா கண்மணியை புதைத்துவிட்ட செம்மணியை
。 வெட்டுண்ட இரு
Declai Elijaien
கொடும்பாளுரை ஆண்ட மன்னன் இ கழியார் இவ்வரசன் செங்கோல்முறை தவற ஆண்டுவந்தான் இவன் காலத்திலிருந்த அடியவர்களுக்கு அமுது படைக்கும் திருப்பணி தார். அத்திருப்பணிக்குப் பொருள் கிடைக் கருவூலத்திலேயே புகுந்து திருடினார் அ. கொண்டார். இவர் ஏன் திருடினார் என்று அரசன் தானே குற்றவாளி என்று முடிவு ெ இத்தகைய திருப்பணிகளுக்கு பொருள் ெ என் கடமை கடமை தவறிய யானோ அரசன் ய கூறி கருவூலத்தையே திறந்து விட்டு அடியாரை போகுமாறு பணித்தான் இம்மாதிரி நற்செயலு திறந்திருக்கும் என்று கூறினான் அரசன் எ இவ்வாறு பெருந்தன்மையுடன் இத் பொருள்கொடுத்து உதவிய இடங்கழியார் திரு சிந்தித்து வந்தித்து வாழ்த்தி இறைவன் திருவ திருப்பணி செய்து அவனடி பணிவோமாக
தொகுப்பு: செ
2-GïGTGGDI
Lih liggögesňGIT Guztiei DiGiligög 556 langasst:
பரிசுக்குரிய கவிதை
கடல்தாண்டி ஒரு கண்டம் தாண்டி கைகொடுக்கத்துடிக்கும் ஒரு கறுப்புக்கரம்
உரும்பிராய்- சிவன்சுதன்.
உதவிக்கரம் வேண்டாம்! பேரினவாதத்தின் எங்களின் உதவிக் கரம் எதிர்காலத்தை அரசுக்கு GILDGf GöI
என் கஜேந்திரன்- கொடுக்காதீர்கள்
கொழும்பு-13. எஸ்.பி. பாலமுருகன்யார் நீ? SIGIS, DIDT OFIDIDOfuálů, உதவி SIISLIII அவளருகில் LuüILG, நீயாருப்பா என்னருகில்? எழுந்துநில்!
கைவிட நான் ஒன் மிழ் கட்சிகளல்ல சிவசேகரம் சிவகு inclass Luisfâ6)6 பற்றிப் பிடித்தும் பாதுகாப்பில்லை சுற்றிவளைப்பும் கைதுகளும் சுமூக வாழ்வை தராதபோது
செ. ஞா சின்னப்பண்டிவிரிச்சா
கே.திரு-வவுனியா
இனி இல்லை!
இறுதியாக ஒரு தடவை என்னுடனே வந்து பார்த்துவிடு! நசிவநாதன்-திருகோணமலை, சந்தேகம் அழைத்துச் செல்வதற்கான ஆயத்தமா? விட்டுச் செல்லும் சோகமா? அன்றேல் இவை
அன்பு முரசே!
ரசிகனின் இறு இலக்கிய நயம் மிகவு
கரங்களா?!
எஸ்.பிரபா-பதுளை.
தாசனின் சுயசரிதையும் கவிதை
யாக இருந்தது. கொடுமை முத்தத்தி பெற்றது. தமிழ் கொடுமை எதில் முர் ரசிகனே?
காதிலை பூ க கோட் கலைகிறது கற் இருந்தது. நன்றிகள்
அன்பின்முரசே,
நீ தொடர்ந்து வாழ்கின்ற எதிர்காலம் வாசகர்களைக் கவர்ந்துள்ளது. அதில் நானும் ஒருவன். யாவையும் சுப்பர் இதில் எனக்கு கவியரசு கண்ண
வரிகளும் மேன்மேலும் உற்சா
கத்தை ஊட்டுகின்றன. மிகவும் கவர்ந்த சுயசரிதை தொடர ஜெ. கருண என் இனிய வாழ்த்துகள் வேதாகமத்தைப்
எ வாமினிபூவரசங்குளம் கொள்:
தித்திக்கும் செய்தி ஒரு கதைபோல வி
கொண்டு தங்களது பத்திரிகை எத்திக்கும் விரைந்து பொதுநெறி என்ற தன் சென்று முலம் அனேக வ
முத்தமிழர் கைகளிலே அறிந்துகொள்ள வழி
முக்குளிக்கும் தினமுரசே திருக்கிறீர்கள்
நீ எங்கள் இதய அரசே! ஆர். ராமச்சந்திர எஸ். ரீதரன், மட்டக்களப்பு
அன்பின் முரசே அன்பின் முரசே!
கொழும்பு துறைமுகம் நீதாங்கி வரும
சம்பந்தமான தமிழ் பேசும் இப்பா சுரேஷ் பா
மக்களின் உண்மை நிலையை 39றது வழங்கும்
தொடர் விறுவிறுப்ப அரசியல் தொடர் எ களுக்கு எனது பார
Lo, fu
வெளியிட்ட முரசுக்கு எம் அனை வரின் சார்பிலும் வாழ்த்துக்கள்
Alaj Torn, Nr. gingstorm, சி. பர்வின், இலங்கைத் துறைமுக அதிகாரசபை கொழும்பு
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சு அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறிே உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு, வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சாகு அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிற மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புக புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப் திருப்தியான சேவையே முரசின் முச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Séangsmall farinsull'Efst
நற்கருமங்களில் முதலில் அல்லாஹ்வை
ஞாபகப்படுத்துங்கள் வனடியா ஒருவர்
鷺 கொண்டிருந் * எக்கருமங்கள் செய்யினும் அல்லாஹ்விற்காக செய்வதாக
எண்ணிக் கொள்ளுங்கள் குர்ஆன் அல்லாஹ்வை பூரணமாக நம்பாதவரை எந்த நற் கருமங்களும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை (நபிமொழி
மனிதனுக்கு மனிதன் செய்யும் எந்த ஒரு நற்கருமங் களும் அல்லாஹ்விற்காக என மனதில் நம்பிக்கை ானே கள்வன் என்று கொள்ளாதவரை அது நற்கருமமாக அல்லாஹ்விடம் ஏற்றுக் வேண்டிய பொருளை அள்ளிப் கொள்ளப்படமாட்டாது. (நபிமொழி க்கு எம் கருவூலம் எப்பொழுதும் * உலக விடயமாயினும் மறுமை விடயமாயினும் அல்லாஹ்வின் ன்னே இவனது பெருந்தன்மை திருப்பொருத்தத்தை நாடியே செய்ய வேண்டும் (நபி மொழி தகைய நற்காரியங்களுக்கு அல்லாஹ்வின் கடமைகளை சரிவர செய்வதிலும் நன்மையான நீற்று நெறிநின்று சிவனடியே காரியங்களில் ஈடுபடுவதிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை டி அடைந்தார். ஆண்டவனுக்கு கண்ணியப்படுத்துவதிலும் அல்லாஹ்வின் கண்ணியத்தை பெற்றுக்கொள்ள
| Աpւգպմ, (நபிமொழி தொகுப்பு: என் முகம்மது தஸ்லீம், தாராபுரம், மன்னார்.
உ9 அகவிதைப் போட்டி இ2ை85
காததால் அரசனின் தனால் அகப்பட்டுக் விசாரித்து உணர்ந்த høringsni.
காடுக்கவேண்டியது
ல்வி ஜெயந்தி சிதம்பரம், புத்தளம்
GOI த்துணையும் எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை
விழித்6600 ازلال U அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவுசெய்து அனுப்பிவையுங்கள் சின்ன விரல் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 05.12.1998
யில் அநாதையாக முகவரி: கவிதைப் போட்டி இல.285 பெரிய விரல் தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
கண்ணி வெடியில் கண்ணிழக்க
அகதி முகாமில் றும் ஆஞ்கிக்ான் வவிழித்துணை செல்வோம்-வருவோம்! தும்பிக்கை .! செல்வி மதுரா யோகேந்திரன்- கை வீசம்மா கைவீக காதகும
2 திருக்கோவில், காடு செல்வோம் கைவீசு கரம் பெரும் நம்பிக்கை 168 ULA: In Jaliju? உய்யும் நிலைமை வந்தாலே शong
அவர் ஆட்சியில் நாம் ஊருக்கு வருவோம் கைவீசு நோக்கும் சிறிய பிஞ்சுக்கை மரத்தைச் சுற்றிய கொடிகள். அ கௌரிதாசன்-ஆலங்கேணி கிழக்கு இந்த இவர் ஆட்சியில். கிண்னியா சேய்க்குக் கிடைத்த தும்பிக்கை - விரலைச் சுற்றிய கரங்கள்? பாலசோதி வருண்-பண்டாரவளை
அசந்தியாகோ, ஆசோகா
- வித்தியாலயம்-கண்டி
吁öö阿N*、 RTUITBFT
LD0).
கவசப் பயணிகள்| ஆமாம் சாமி தி முத்தம் 蠶 முரசே முரசே!"யாழ் குடாநாட்டை விடுவித்து D இரசனை பயணிகளை சிறுதொகையாக சொர்க்கபுரியாக்குவோம்" 191) கூறியது நீரோவின் மெல்ல மெல்ல அனுப்பிவைப்ப அ1 இன்று அம் மக்களுககாக a PDDL தாக ஜனாதிபதி கூறினாராம். ' சேவை it tag (P4H) ருககான அதனைக் கேட்டுவந்துபத்திரிகை நிலையில் இருக்கிறது. தனியார் நடத்தட்டும் றுப்பெறும் களுக்கு கூறுகின்றன தமிழ்க் ||" பொறுப்பைத் தட்டிக் கழிக்க தமிழ்ச் கட்சிகள் தமிழ்மக்களை விடுவிக்க கட்சிகளும் ஆரம் சாமி போடுகின்றன ந்தசாமியின் சுபீட்சம் தர என்று யாழ்ப்பாணத்தை இ துரைராஜ் யாழ்ப்பாணம்
பனை மிகவும் சிறப்பாக பல கந்தசாமிக்கு ாநிதி, அக்கரைப்பற்று-07
பிடித்தனர். இப்போது படையினருக்கு முன்னுரிமை, பயணிகளுக்குப் பின்னுரிமை, அதுவும் கவசங்களாக மக்கள். இதனை தட்டிக் கேட்க முடியாத கட்சிகள் விளம்பர அரசியல் நடத்துகின்றன.
ஆர். சுஜீவன், சாவகச்சேரி.
s čaugafógaišs. Tasma LITELLITE சகர்கள் சத்தியத்தை
அமைத்துக் கொடுத் முரசே
னாட்ாது விட்டாலும் தன் தசை ன், நாகொட, கந்தானை. မ္လက္ကန္တီ” தமிழ்க் கட்சிகளைப் Dj மகிழ்ச்சி பொறுத்தவரை தானாடினாலென்ன செம்மணி விவகாரத்தில் தமிழ்க் னைத்து அம்சங்களும் பாடினாலென்ன தானிருக்கும் நாற்கால கட்சிகளுக்கு அம்மனியார் கொடுத்த "இேருவரும் மட்டும் ஆடக்கூடாது அதுதான் அவர்களது குறுதி: உதட்டில் ஒரு மச்சம் கொள்கைப்பிபடிப்பு இதில் எங்கே தமிழுக் கட்சிகள் அதைப்பற்றி ஏன் சத்தமின்றி ாக உள்ளது மற்றும் காக தமிழனுக்காக அவர்கள் வாய்திறப் இருக்கின்றன? குரல் வளைகளையும் முதும் அற்புதன் அவர் பார்கள்? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இரவல் கொடுத்து ாட்டுக்கள் தாம் வெட்டும் குழியில் தாமே விழும்போது :'? T :ெ ಙ್'ಅ' உண்மையை உ0 இ. சச்சிதானந்தம், யாழ்ப்பாணம்
விண்டிலூர், அருமைத்துரை .است
u0സഖങ്ങി. ရှူး) Girl 2G0III (LDUGGF பா இருந்தால், S - Mr (Մ
இராஜதந்திரியாரின் அலசல் பிர வேறு பிரதி ( மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட
இறறைக்காவில் தென்னாபிரிக்காவிடம் அரசுக்கு ஏன் இத்தனை கலக்கம்? முரசு முன்னரே சுடடிககாட்டியதுபோல தமிழ் மக்களுக்கு அனுதாபம் ஏற்படுவதைத் தடுப்பதற்கு ஒறறைககாலில் நிற்கிறார்கள் புலி எதிர்ப்பு என்பதெல்லாம் வெளிப்பூச்சு பெ. தனஞ்சயன், திருமலை
படித்தும் புரிந்து இருக்கும் அனேகருக்கு ாங்கக்கூடிய முறையில் யில் திருமறை தரும் லப்பில் வெளியிடுவதின்
மாதம், யாழ் குடாநாட்டில் படைகளுடன்
ம் வேகத்தில் சகல தொடர்புகளுக்கும்: ஆயுதம் ஏந்தித் திரியப்போகின்றனர் உள்ளு து மாற்றித்தர தினமுரசு வாரமலர், ராட்சி சபை உறுப்பினர்கள். இவர்களும்
TT 25 Da. IILD.
ப வேண்டும். தபெ.இல-12, கொழும்பு : ஜனநாயக நிர்வாகி தொலை நகல்- 074-513266 எம். பிரபு கொழும்பு-05
U 3. நவ.29-டிச 05,1998

Page 3
யான புலிகளின் குரலில் சிங்கள சேவை ஒன்றும் ஆரம்பமாகப் போகிறது.
வன்னியில் ஜயசிக்குறுய் படையினர் மத்தியில் தமது நிலைப்பாடுகளை விளக்கவும், தணிக்கையற்ற யுத்தச் செய்திகளை படை யினருக்கு வழங்கவும் புலிகள் திட்டமிட்டுள்ள OTJ TLD,
சிங்கள சேவை ஒன்றை புலிகள் ஆரம் பிக்க உள்ளதால், அரசுக்கும், படை உயர் வட்டாரங்களுக்கும் பெரும் நெருக்கடி தோன்றும் என்று இராணுவ விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தாக்குதலுக்கு-பின்னர் ஏற்படும் விளைவு கள் பற்றி படைத்தரப்புக்கு பூரண விபரங் களை புலிகளின் குரல் தெரிவித்துவிடும்.
(Blog
அது மட்டுமன்றி தணிக்கை காரணமாக சிங்கள- ஆங்கில பத்திரிகைகள் வெளியிட முடியாத செய்திகள், தகவல்கள் போன்றவை
யும் புலிகளின் குரல் சிங்கள சேவையில் புலிகளின் MITO வெளியாகப் போகின்றனவாம். சிலரும் சிங்கள
படையினரது மனோநிலை பாதிக்கப் சகாக்களுக்கு விடுக்கு படக்கூடாது என்பதும் தணிக்கை தொடர் கட்டமாக இடம்பெ வதற்குக் கூறப்படும் காரணங்களில் ஒன்றாகும். படையினருக்கு
புச் செய்தியுடன் மாக உள்ளதாம்.
எத்தகைய தகவல்கள் படைத்தரப்பு மனோநிலைக்குப் பாதகம் என்று அரசு
கருதுகிறதோ, அத்தகைய செய்திகளை புலி படிப்படியாக களின் குரல் மூலம் வெளியிடப்போகின்றனர். லங்கைக்கு எட்டக் இந்த வானொலி சேவைக்குகொழும்பில் நுட்ப ரீதியில் வி
உள்ள சிங்கள-ஆங்கில விமர்சகர்கள் மற்றும் செய்தியாளர்களது உதவியையும் புலிகள் பெற உள்ளதாகத் தெரியவருகிறது.
புலிகளுக்கு இருப்ப GJGT Golidai) LIT நடத்திக் கொண்டு
SIsofon. ISBfSFSO S-5
தொண்டமான் கருத்து நிராகரிப்பு
பகுதியில் உள்ள பன
பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க அவர்களுக்கும் அமைச்சர் தொண்டமான் அவர்களுக்குமிடை யில் "காணித் தகராறு ஒன்று வெடித்திருக் கிறது. இங்கிரியாவிலுள்ள ஒரு தோட்டத் துக்குச் சொந்தமான காணிகளை கிராம வாசிகளுக்குப் பங்கிடுவதற்கான ஒரு திட் டத்தை அமைச்சர் விக்கிரமநாயக்க வகுத் துள்ளார்.
தோட்டக்காணிகளைப் பங்கிடுவதா னால் தோட்டத் தொழிலாளர்களுக்கே அவை பங்கிடப்பட வேண்டும் என்று அமைச் சர் தொண்டமான் எதிர்ப்புக் குரலெழுப்பி யுள்ளார். ஜனாதிபதி பிரேமதாசா காலத்தில் இத்தகைய உடன்பாடு ஏற்படுத்தப்பட்டமை யினால், அதற்கு விரோதமாக நடக்கலா
யாழ் குடாநாட்டில் பருத்தித்துறை படை முகாம் நோக்கி புலிகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
22108 அன்று இரவு இத் தாக்குதல்
ஆனால் திரு. விக்கிரமநாயக்க, "அத் GLDILLIII தகைய உடன்படிக்கை பற்றி நான் கவலை அடிக்கடி நடத்துகி கொள்ளப் போவதில்லை. எனது திட்டப் 19198 அன்று படியேதான் நான் செயற்படுவேன்' என்று ஒன்றை புலிகள் கூறியிருக்கிறார். அண்மையில் நடைபெற்ற சேதமும், இழப்புக அமைச்சரவைக் கூட்டத்தில் இரு அமைச் ஏற்பட்டதாக புலிக சர்களும், 15 நிமிடங்கள் வரை கடுமையான விபரங்களை ஊர்ஜி வார்த்தைகளைப் பிரயோகித்து விவாதித்த கிட்டு பீரங்கிப் தாகத் தெரிகிறது. தொடுத்ததாகத் ெ
நீன் for Goril 655
III, ο HIIIII வன்னியில் தொடர் தாக் வன்னிக்கு நிவாரணம் அனுப்புமாறு சமயம் வன்னியில் தாம் அரசிடம் கோரியுள்ளதாக தமிழ்க் தாக்குதல்களும் நட கட்சிகள் கூறிவருகின்றன. அரசு அக் மக்கள் உடல் சித கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அதே சொத்துக்களும் சே
| "நிவாரணத்தை நடத்தப்பட்டது. வடமராட்சி நாகர்கோவில் சங்கம் விமானங் பக்கம் நோக்கி படையினரும் பதிலுக்கு என்று வன்னியில் ெ ஷெல் தாக்குதல் நடத்தினர். கூறியுள்ளார்.
ஆனையிறவு இராணுவ தளத்தில் வன்னியில் தொ இருந்து பூநகரி முகாம் நோக்கி ஷெல் தாக்கு குறித்தும், பொது ம தல் நடந்துள்ளது. பூநகரி தற்போது புலிகளின் தும்பத்திரிகைகளில்
கெரில்லா தளமாக இருந்து வருகிறது.  ை புள்ளன. அவ்வா
ಇಂಗ್ಪುರಾರಿ! Klozl.67bllulair60Usi
கண்டி நகரின் திட்ட வரைபடத்தையும்
மு.சந்திரகுமார் சென்றுள்ளார் ஈ
Fபிடிபி பா.உ. சந்திரகுமாரின் மெய்க் காப்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கார தேவானந்தா செல் ணம் கூறியே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமை
கண்டி இராணுவத் தலைமை உட்பட பாது காப்புப் படைப்பிரிவின் கண்டி முகாம்களை யும் உள்ளடக்கிய வரைபடத்தையும் தமது கைவசம் வைத்திருந்த தமிழ் இளைஞர் ஒருவர் கண்டி தேவி வீதியில் கடந்த 13 ஆம் திகதி பொலிஸாரால் கைதானார்.
அல்லாத சமய இயக்கம் ஒன்றின் வீட்டைப் பரிசோதனை செய்த பொழுது சந்தேகத்தின் பேரில் கைதாகிய இந்த இளைஞர் மாங்குளம் பிரதேசத்தில் இருந்து கண்டிக்கு வந்தவராவார்.
மத்திய பிரதேச பிரதி பொலிஸ் மா
அதிபரின் ஆலோசனையின் பேரில் கைது செய்யப்பட்ட இந்த இளைஞரின் பெயர் டிக்ஸன் (வயது 25) என்பதாகும்.
இவரிடம் இருந்து ரூ25000/ ரொக்கப் பணமும் பொலிஸாரால் கண்டெடுக்கப் பட்டது. வவுனியா, கிளிநொச்சி போன்ற
வவுனியாவைச் சேர்ந்த செல்வம் என்ற R ழைக்கப்படும் கண்ணன் பாலகிருஷ்ணன் என்பவரே
ஈபிடிபியில் இவர் எட்டு வருடங்களாக எல்.எஃப் அமைப்பில் இருந்தவர் ಇಂ॥೧॥ பதிவு * ஈபிடிபியின் கொழும்பு காரியாலயத் மீண்டும் பதிவு செய் தில் வைத்து இவர் கைதானார். இவரது வில்லையாம். அதுே சகோதரர் முன்னர் புலிகள் அமைப்பில் களும் இதுவரை இருந்தார். ஆனால் அவர் தற்போது வெளி வத்தை பொலிஸ் நாடு சென்றுவிட்டார் ஆதாரமில்லாத அதுபற்றி கேட்கப் சந்தே கத்தின் அடிப்படையிலேயே செல்வம் வித்துள்ளார். கைது செய்யப்பட்டுள்ளார்" என்று ஈபிடிபி L' தங்கவேல் முரசுக்கு தெரிவித்தார்.
S SS SSS SS SS SS SS SS SS இடங்களில் இவர் நடமாடியதாகவும் கூறும் இவர் இப்பொழுது பொலிஸ் பாதுகாப்பில்
இருந்து வருகிறார்.
விசாரணை தொடர்கின்றது.
இவரைப் பற்றிய
மின் மாற்றிகளில் இகள் குறி
பெட்டிகள் இரண்டு
சமீப சில மாதங்களுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் மின் மாற்றிகளையும் மின் நிலையங்களையும் சேதப்படுத்தி வந்த புலிகள், சில காலம் அந்த நடவடிக்கை களைக் கைவிட்டிருந்தனர். அதனையடுத்து நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகம் சீரடைந்திருந்தது.
அதன்பின்னர் முதல் தடவையாக புலி கள் கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற் கான மின் விநியோகத்தை மின்கோபுரங் களைச் சாய்த்ததன் மூலம் துண்டித்தனர். கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக மட்டக்களப்பு மாவட்டதிற்கான மின் விநி யோகம் துண்டிக்கப்பட்டிருக்கும் இவ்வேளை யில் நாட்டின் நாலாபுறமும் புலிகளின் கவ னம் மின்மாற்றிகளின் பக்கம் திரும்பியிருப்பது புலனாகிறது.
காத்தான்குடி-பாலமுனையில் இருந்த மின்மாற்றி 17198 அன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இது ஆறு மாதங்களுக்கு முன்னர் தகர்க்கப்பட்டு பின்னர் பொருத்தப் பட்டதாகும்.
கல்முனை-சாய்ந்தமருதில் இருந்த மின்மாற்றியொன்றும் 22,198 அன்று குண்டு பொருத்தப்பட்டுத் தகர்க்கப்பட்டது.
கல்முனை-மருதமுனையில் பூரீலங்கா ரெலிகொம் நிலையத்தின் தொலைபேசிப்
நவ.29-டிச05,1998
பரிவர்த்தனைப்
2011 98 அன்று குண்டு வைத்துத் தகர்க்
கப்பட்டது.
கொழும்பு செட்டித் தெருவிலுள்ள
மின்மாற்றியொன்றும்
22.108 அன்று
அதிகாலை குண்டு வைத்துத் தகர்க்கப்
பட்டது
ö!|
திருக்கோண கடந்த சனி இரவு ெ திருட்டுப் போயுள்ள ளது. இரவுக் கடை நிலையைப் பயன்ப பிரித்த திருடர்கள் இறங்கி மரப்பெட் ருந்த கடிதங்களைத் பெட்டகத்தின் கொ
முன்னாள் புவிமோத
பழிக்குப் பழி புவிகள் த
இராணுவத் துணைப்படையினரான
ஈபிஆர்எல்எஃப் ராசிக் குழுவினர் மறைந் திருந்து புலிகள்மீது தாக்கியதில் புலி உறுப்
பினர் ஒருவர் பலியானார். அவரது சடலத் துடன் இரு மோட்டார் சைக்கிள்கள், 5 சைக்
டிப் பகுதியில் 161
புலி உறுப்பின பதிலடியாக மறுந எல்.எஃப் துணை கட்டுக் கொன்றன
கிள்கள் மற்றும் துப்பாக்கி, கிரேனைட் என் தான் குடியிருப்பை பனவும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. என்பவரை அவரது இந்த மோதலின்போது, புலிகளில் துச் சென்று வீதி
இருந்து கடந்த இரு வருடங்களுக்கு முன் னர் படையினரிடம் சரணடைந்து ராசிக்
கொன்றனர். இவர முன்பாக படையின்
தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எஃப் பட்டிருந்தார். துணைப்படையினருடன் இயங்கி வந்த மட்டக்களப்புககுருகுலசிங்கம் என்பவர் கொல்லப்பட்டார். லிங்கம் என்பவன மேற்படி சம்பவம் மட்டக்களப்பு சித்தாண் கொன்றனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிருபர்)
afla p silan Lapi Ilierii 9606u patlindi 5LD5
தல்களை வெளியிடவும் சிங்கள சேவையை பழக்கப்படுத்த புலிகள் திட்டமிடக்கூடும் என்று இராணுவ விமர்சகர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சிங்கள சேவையை புலிகள் ஆரம்பிக்கப்
ம் செய்திகளும் ஆரம்பக் போவது அரசின் தணிக்கைக்கு மட்டுமன்றி, வுள்ளனவாம். இராணுவ முஸ்தீபுகளுக்கும் பலத்த புலிகள் விடுக்கும் சிறப் பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்றும்
ங்கள சேவை ஆரம்ப அவர்கள் கூறியுள்ளனர்.
தமது செயற்பாடுகளில் உள்ள நியாயம் ச் சேவையை தென்னி கூடியதாக தொழில் வுபடுத்தும் திட்டமும் தாகக் கூறப்படுகிறது. ரிய தாக்குதல் ஒன்றை படையினருக்கு அறிவித்
பற்றி மறுதரப்புக்கு அவர்களது மொழியி லேயே எடுத்துக் கூறுவதை உலகில் பல நாடுகளில் உள்ள இயக்கங்கள் கையாண்டு வந்திருக்கின்றன.
வன்னியில் பெரும் எண்ணிக்கையான படையினர் நிலைகொண்டுள்ள இக் கால கட்டத்தில் புலிகள் தமது பிரசாரத்தை ஆரம்பிக்கப் போகின்றனர். வன்னி எங்கும் புலிகளின் குரல் தெளிவாகக் கேட்கக்கூடிய தாக இருக்கும். O
SljEDEL. GloGIGGSIGITU G.jöjjI.
ILüLISDLü FülIII-i)
"புலிகளின் அரசியல் நோக்கங்களுக்கு முழு மனதுடனான ஆதரவை அளிப்பவன் நான் இதனைப் பகிரங்கப்படுத்துவதனால் எனக்கு ஏற்படப்போகும் எத்தகைய பலா பலன்களையும் எதிர்கொள்ளச் சித்தமாக இருக்கிறேன்!
தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு. குமார் பொன்னம்பலம் கடந்தவாரம் மலேசியாவுக் குப் புறப்படுவதற்குச் சற்று முன்னதாக சண்டே லீடர் ஆங்கில வார ஏட்டுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
தென் ஆபிரிக்கத் தொலைக்காட்சி களுக்கு பேட்டி அளிக்கும்போது ஜனாதிபதி சந்திரிக்கா, தமிழர்கள் இந்த நாட்டின் சொந்தக்காரர்களல்ல என்று குறிப்பிட்ட கருத்தையொட்டி சுவர்ணவாஹினி தொலைக் : குமார் LIGIGIDUAD, GogT0505TLTL (UPOLD DGOD கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்தார். இப்பேட்டியின்போது, அவருடைய (556) விடுதலைப் தொடரான விமானத் சார்பானதாகவே அமைந்துள்ளன. இதனால் தப்பட்டுள்ளன. பொது பேரினவாதிகள் பலர் "குமார் பொன்னம்
பலியாகியுள்ளதுடன், H. H. தமாகியுள்ளன. மாவட்ட எம்பிகள் முதற் கொண்டு தமிழ்க் அனுப்ப மறுத்த அர கட்சிகள் அனைத்தும் மெளனமாக இருக் ளை அனுப்பியுள்ளது ". பகுஜன ஒன்றிய பிரமுகர் தமது உளஞராடசி உறுபயனாகள சில
பலியானதற்கு உலகத் தலைவர்களுக்கு மகஜர் அனுப்ப முன்வந்தன சில தமிழ்க் | அப்பாவி குடிமக்கள் பலியாவது தொடர்பாக செய்திகளும் வெளிாகி எவ்வித கரிசனையும் இல்லாமல் இருக்
இருந்தும் வன்னி கின்றனவே என்றும் குறை கூறப்படுகிறது.
மாங்குளப் ட நிலைகள் நோக்கியும் ஷெல் தாக்குதல்களை
ன்றனர். பலத்த ஷெல் தாக்குதல் டத்தினார்கள் பாரிய ரூம் படைத்தரப்புக்கு ள் கூறினர். இதுபற்றிய ம் செய்ய இயலவில்லை. படையணியே தாக்குதல் நரியவருகிறது.
டர் விமானத் தாக்குதல் க்கள் இழப்புக்கள் குறித்
பலம் ஒரு புலி அவரை ஏன் கைது செய்ய வில்லை?" என்று கூக்குரல் எழுப்புகின்றனர். திரு. பொன்னம்பலம் அவர்களின் கருத்துக்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடாவை கடந்த 19ம் திகதியன்று பொலிசார் சுவர்ண வாஹினியிலிருந்து கைப்பற்றியுள்ளனர். அந் நிறுவனத்தின் முத்த அதிகாரி ஒருவரையும் அவர்கள் விசாரித்ததாகத் தெரிகிறது.
கடந்த வியாழக்கிழமையன்று-ஏற்கனவே திட்டமிடப்பட்டப்டி-மலேசியா புறப்படு முன் னர் குமார் பொன்னம்பலம் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
"இந்த நாட்டில் எனது சொந்தக் கருத் துக்களைத் தெரிவிக்க உரிமையில்லையா? நான் தமிழர்களுடைய நிலைப்பாட்டைப் பற்றியும், புலிகளைப் பற்றியும் அதே வேளை எனது நிலைப்பாட்டைப் பற்றியுமே அந் நிகழ்ச்சியின்போது தெளிவுபடுத்தினேன்.
ஜனாதிபதி சந்திரிக்கா, தமிழர்களைப் பற்றிக்கூறிய கருத்துக்களுக்கு மாறாக நான் மாற்றுக் கருத்துக்களைக் கூறிவருவதனால் என்மீது நடவடிக்கை எடுக்குமுகமாகவே சிலர் திட்டங்கள் தீட்டுகின்றனர்.
எனது அரசியல் கொள்கைகள் பற்றிக் கூறு மாறு தொலைக்காட்சி நிறுவனம் அழைத்திருந் தது. இந்நிகழ்ச்சியில், அரசாங்கம் எத்தகைய கருத்துக்களைக் கொண்டிருக்கிறதோ, அவற்றுக் குச் சார்பாக மட்டும்தான் நான் கருத்துக்கூற வேண்டும், என்று எதிர்பார்க்கிறார்களா?
எனது மனச்சாட்சிக்கு விரோதமற்ற கருத்துக்களை நான் கூறினால் அது குற்ற மாகுமா? இந்த சிங்கள தேசத்தில், சிறுபான் மையினருக்கான இடம் இதுதானா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
allaviñGDEgg!
எம்.பி. தற்போது வெளிநாடு பிடிபி தலைவர் டக்ளஸ் வத்தை விடுதலை செய்யுமாறு
ஒரே நாளில் இரு தாக்குதல்
(நமது நிருபர்) இரண்டு மின்மாற்றிகள் 221.98 அன்று தகர்க்கப்பட்டன. கொழும்பு செட்டியார் தெருவில் ஒன்றும் மட்டக் களப்பு சாய்ந்தமருதுப் பகுதியில் ஒன்றும் தகர்க்கப்பட்டன. இரண்டும் அதிகாலை நேரத்திலேயே நடை பெற்றன.
கொழும்பு மின்மாற்றி வெடிப்பு மின் ஒழுக்கால் ஏற்பட்டது என்பதை மின்சார சபை திட்டவட்டமாக மறுத் துள்ளது. மின் மாற்றி வெடித்த பகுதியில்
சிடம் கோரியுள்ளார்.
SS S S S S SS SS SS
ம் பதிவா ள்ளவத்தைப் பொலிசில் ஏற் த தமிழ் குடியிருப்பாளர்கள் ப வேண்டும் என்று கோரப்பட பால பதிவு செய்ய புகைப்படங் கோரவில்லையாம். வெள்ள நிலைய பொறுப்பதிகாரியிடம் பட்டபோதே இவ்வாறு தெரி O
TILG E65lg235irÄilE656i öu5"G ரூபா முத்திரைகள் தப்பின
(திருமலை நிருபர்) இத் திருட்டு நடந்துள்ளதாக தபாற்கந்தோர்
மலைத் தபாற்கந்தோரில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வளிநாட்டுக் கடிதங்கள் திருட்டுப் போன கடிதங்கள் 27 எனக் தாக அறிவிக்கப்பட்டுள் கூறப்படுகிறது. இவற்றுள் மத்திய கிழக்கு
நாடுகளைச் சேர்ந்தவை 21 இந்தியக் கடிதம் 1 மாலைதீவுக் கடிதங்கள் 2, ஐரோப்பிய நாட்டுக் கடிதங்கள்2 விலாசதாரரிடம் சேர்ப் பிக்க முடியாமற் திரும்பிய இலங்கைக் கடி தம் 1 என அடையாளம் காணப்பட்டுள்ளன. உடனடி நடவடிக்கையாக மேற்படி கடிதங்களுக்குரியவர்கள் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு வங்கிக் காசோலைகள் இருப்பின் கொடுப்பனவு நிறுத்தம் செய்யு மாறு வங்கிகளைக் கோரும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளார்கள்
அன்றைய தினம் கந்தளாய் தபாலகத் துக்கு அனுப்பப்பட வேண்டிய ரூபா97 ஆயிரம் பெறுமதியான முத்திரைகள் இருந்ததாகவும் இதனைக் குறிவைத்தே திருடர்கள் செயல் பட்டிருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகிறது. அவை இடம் மாற்றி வைக்கப்பட்டிந்ததால் முயற்சி கைகூடவில்லை.
301196 அன்றும் இதே பாணியில் மரப்பெட்டகத்துள்ளிருந்த 70 ஆயிரம் ரூபாய் திருடர்களால் கொள்ளையிடப்பட்டதும், திருடர்களைக் கண்டுபிடிக்க முடியாத நிலை யில் கடமைக்குப் பொறுப்பாக இருந்த திரு.என்.சபாரத்தினம், திரு.எஸ்.வாமதேவ சர்மா ஆகிய இரு அதிகாரிகளும் ஆளுக்கு 35 ஆயிரம் வீதம் கட்டி நட்டத்தைப் பங் கேற்றனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மயில் எவரும் இல்லாத டுத்தி கூரை ஒடுகளைப் இடைத் தடுப்புக்கூடாக கத்துள் வைக்கப்பட்டி திருடிச் சென்றுள்ளனர். ண்டி உடைக்கப்பட்டே
8 அன்று இடம்பெற்றது. சொல்லப்பட்டதற்குப் ாள் இரண்டு ஈபிஆர். படையினரைப் புலிகள் ர், ஏறாவூர் ஆறுமுகத் ச் சேர்ந்த விவிஜயகுமார் வீட்டிலிருந்து அழைத் யில் வைத்துச் சுட்டுக் து தந்தை சில காலம் ரால் சுட்டுக்கொல்லப்
ாழங்குடாவில் எஸ்.கணக ரயும் புலிகள் சுட்டுக்
H
வெடி மருந்துகளும் கண்டெடுக்கப்பட் டுள்ளன.
நவம்பர் 21ம் திகதி மாவீரர் வாரம் ஆரம்பமாகியது மாவீரர்தின இறுதி நிகழ்வு கள் 25 முதல் 27 வரை அனுஷ்டிக்கப்படு கின்றன. 22ம் திகதி அதிகாலை மின்மாற்றி தகர்க்கப்பட்டது.
சமீபகாலத்தில் பொதுமக்கள் நட மாட்டம் குறைவான நாட்களிலேயே புலிகள் தமது தாக்குதல்களை கொழும்பில் நடத்தி வருகின்றனர்.
மின்மாற்றித் தகர்ப்பும் ஞாயிறு அன்று அதிகாலையிலேயே நடத்தப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்புக்கள் செய்யப்பட்ட போதும் தாம் நினைத்தால் தாக்குதல் நடத்த முடியும் என்று படைத்தரப்புக்கு காண்பிக்கவே இத்தாக்குதல் நடத்தப்பட்ட
தாக ஊகிக்கப்படுகிறது.
இடையே ஓய்ந்திருந்த மின்மாற்றித் தகர்ப்பு மறுபடி ஆரம்பித்திருக்கிறது.
ஜெனரேற்றர்
புலிகளால் பறிப்பு
மட்டக்களப்பு-செங்கலடியிலுள்ள இலங்கை வங்கியை உடைத்து உட்புகுந்த புலிகள் அங்கிருந்த 70 ஆயிரம் ரூபா பெறு மதியான ஜெனரேற்றர் ஒன்றை எடுத்துச் சென்றுள்ளனர் என்று பொலிஸில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் இருந்த வேறெதிலும் புலிகள் கவனம் செலுத்தவில்லை என்று வங்கி நிர் வாகம் கூறுகிறது. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இந்த வங்கியில் ஜெனரேற்றர் மூலம் கருமங்கள் நடைபெறுவதைப் புலி களும் அறிந்திருந்தபோதிலும் அதற்கு எதுவித ஊறும் விளைவிக்கவில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மின் விநி யோகம் தடைப்படுத்தப்பட்ட பின் பாவினை யில் இருந்த ஜெனரேற்றர் ஒன்றைப் புலிகள் பறித்துச் சென்றிருப்பது இதுவே முதற் 5L68)GAJ (LJIT(95LD.
இதனிடையே வசதி படைத்த ஏராள மானோர் தமது சொந்தப் பாவினைக்காக ஜெனரேற்றர்களை வாங்கியுள்ளார்கள் மின் விநியோகத்தை விரைவில் புலிகள் வழங்க அனுமதிப்பர் என்ற நம்பிக்கை அற்றுப் போய்விட்டதாக மின் பாவினையாளர் கூறு கின்றனர்.

Page 4
நலனைக் |್ನ l 9 JfILLIGU திரிகைக |1"* வதிலும் முனைப் FLÉL ரெலிகெ GDITGIIII தொடர்பு புதிய த வைத்தா ஐதேக பு யான அ
increas Béslå Daugavgat- களில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கடுகளையே ரெல் பத்தில் காண்கிறீர்கள் கணவன்-மனைவி ஆகியோரும் எலும்புக்கூடுகளாகக் கிடந்தன்ர்கிளிநொச்சியை
ள் கைப்பற்றிய பின்னரே இவை கண்டெடுக்கப்பட்ட்ன e_1 SS S S S S S S S S S S S S S S SS SS S S S S S S S S S S S S S
A (அரசுக்கு கரிசனை இல்லை)" (நமது நிருபர்) omi ܐܡܝܢܝܟܠܐ இலிருந்து மட்டக்களப்பு
ழும்பு மருதானை தொழிற்சங்க பொப் LI ?" தலைமை செயலகத்தில் இருந்து வெளியிடப்பட் : " Tಳಿ: " டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது சிட்டைப் பயன்படுத்
பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் தமது AUGUS அகில இலங்கை இஸ்லாமிய தொண்டர் உரிமைகளுக்காகப் போராடி வெற்றி ஈட்டு வரை தோன்றவில்லை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சின்றனர். ஆனால் தொண்ட ஆசிரியர்களு இன்று நாம்
எல் அவர் விடுத்துள்ள அறிக்கையில் காகப் போராடும் ஒரு அமைப்பு தமிழ் ಘ್ವಿ தேசிய தெரிவித்துள்ளார். பேசும் சமூகங்களைப் பொறுத்தவரை இது தியாக ஒன்று படுத்த SL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S S TkMTTT S T TTTS
s மேற்கொண்டு வருகி A. *、 தொண்டர் ಙ್
3|6)ԼDLLIII3, IDIIIDI)|36ՍՈ PISANGANGSSYKKET 292
சுவிஸ் நாட்டில் அல்பா தொலை பேசி அட்டைகளின் ܕܥܡ ܗ
மொத்த விற்பனையாளர் W.T. லேன் 76ܒ ஸ்டு சுவிஸில் ஏனைய மாநிலங்களுக்கும் விற்பனை முகவர்கள் தேவை.
18 வீதம்வரை கொமிஷன் வழங்கப்படும். Gifing BLITT, BLITTL" BILIT, ITB '.ட (01 காலி வீதி ெ
A C32AV ༡༡.ཏུ་ག་
MOOSSRTO 2ARD (NISAGO
B(OEB ZZURRIO TelO481252 NSACO
Note:
SVISS. Sie Co-428
George soSouis
பிரபல மனோதத்துவ நிபுணர் Dr. Pஆறுமுகம் அவர்களை
LLLLSLLLLLLLL 0LL M S LLLL TTLLLLL
Dir - P Arumսgam S. A M PREG,9492 BEAUTY LODGE, 67/A, WOLFENDHAL ST. COLOMBO-13. (5லாம்புச் சந்தியிலிருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு முன்னால் உள்ளது) (ஆட்டுப்பட்டித் தெரு) P:338165338166 கொழும்பு நாட்கள் மட்டும் செல்டெல் No 072-609388
LLLLLLLLS LLLLLLLLY0SLY TTLLLLLLL YTYYLLL
MM பார்மசி-கல்முனை P.06.29329
LLLLLLLL0SS0SYY T TTT LLLL LYLLLLLL
(முன்கூட்டியே பதிவுசெய்யவும்)WANNIN2ம் குறுக்குத் தெரு ஞான வைரவர்
TTT TT T T TTLLTL S 000S00000 S LL LLLLL S 0JS000000
Եց ց:561թյուով: Dr, P. Arumսgam S. A M P.
LLLLLL S00SSS K SSS SSS L L L L LS
INCLAW
| ii | list thair an
- 400
PLAST
CIA
20 ஆஸ்பத்திரிவிதிகளுபோவில தெர
Opposite * ԻՔԻՏԵՓՓն அஞ்சல்வழி விவிலியம் (RC) me:ಸ್ಥಿ
கற்க விருப்பமா? இறை வார்த்தை எமது வாழ்க்கைப் பாதைக்கு விளக்கு பலரிடத்திலும் இன்று வேதாகமத்தை அறியவேண்டும் என்று ஆவல் இருக்கின்றது. எனவே 2 ஆண்டுகளில் வேதாகமத்தை பற்றிய அடிப்படை அறிவை பெற அஞ்சல்வழி வகுப்பை ஆரம்பிக்க இருக்கின்றோம். இக்கல்விமுறையில் இணைந்து கற்கவிரும்பினால் கீழ்வரும் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்
வேறுபல கிறிஸ்த்தவ நூல்களிற்கும் நீங்கள் நாடவேண்டி இடம்
L L LS S LLLLLLL LLLS No. 55, Ragama Road, Welisara, Ragama.
- 9 2.
LDGODAJUITA LATES) flagg இலங்தையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார்
கடுதலுக்கு LLAGGONAN. ်းနှီး 99 VULDITA BUDALJOODWI GUTULDUITSOTTONU
: உதவிசெய்வார். மிக குறுகிய காலத்தில் °уваа காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது நேரில் கற்க விரும் பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோலுத் နှီး நேரிலோ தொடர்புகொள்ளவு
பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான்
Ailili. கூறுவதுடன் பிரச்சனை தொழில் முன் வோர் கீழ்க்கானும் விண்ணப் விநாட்டுப் பிரயான தடைநீங்க் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் பட்ட தபாலுறையுடன் தொட வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோளாது செயல்படுவதாலேயும் இன் நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய LGM 0.
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும். தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
PK SAAM UDGANGRIP கொள்ள வேண்டிய தொலைபேசி LLLLLL L L L L L L LLLLL SS SS 00000 000 00000YS JOCADA PEEDAV I-0094143113了。
NO. G2, KOTAHENA STREET,
MAY FIELD ROAD, COLOMBO-13, 3.424,63-3-483
- Re- EOOM (O S. 27 FIRST FILOOR SUPER MARKET CO
CODOWEGO - 11 TELE
|6T |60|| ( ID
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLLLLL LLL LLL LLLLLLLLS LLLLLL LL
....ejóIG BUILlpulciuGlóLi
ಇಂಗ್ಲನ್ನು நடத்துவதிலும் கோளின் பேரிலேயே 1000 தொலைபேசி இடமாற்றம் பழிவாங்கலும், அநீதியானதும் பழிவாங்கலுடன் பத் இணைப்புக்களை வழங்கும் புதிய திட்டம் என்று மட்டக்களப்பு தொலைபேசிப் பாவனை
ரிலேயே அபிவிருத்தி at - - - க்கைப் போட்டி நடத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட யாளர்கள் விசனம் தெரிவிக்கிறார்கள்
தாலும் தனது சொந்த ஊர் என்பதாலும் அபிவிருத்தி வேலைகள் சகலதும் ஐதேக பாஉ சந்தர்ப்பத்தைத் தவற தங்கள் முயற்சியிலேயே நடைபெறுகிற புக் காட்டுகின்றனர். விடாது கலந்து கொண்டுள்ளார். தென்று பத்திரிகைகளுக்கு அறிக்கைப்
த்தில் மட்டக்களப்பு ாம் நிறுவனப் பொறியிய ஏறாவூரில் தொலைத்
இதனைச் சூட்டோடு சூடாக கேள்விப் போட்டி நடத்துவோர் மக்களுக்குச்சேவை பட்ட ஒரு பிரதியமைச்சர் மட்டக்களப்புப் செய்வதை மறந்து அடிப்படையில் பல பொறியியலாளரைக் கடிந்து கொண்டதுடன் பாரபட்சங்களைக் காட்டி வருகின்றனர்.
o॰ அவருக்கெதிரான நெருக்குதல்களைக் புலிகள் சந்தேகம்
ட்ெடத்தை | ՎՍամ:53, கொடுத்துத் தண்டனை வழங்குமளவுக்கு அபிவிருத்தி என்று போலியான இந்தச் சந்தர்ப்பத்தில் விவகாரத்தைப் பெரிதாக்கி விட்டார். வெறும் அறிக்கைகளை விடுவதாலேயே ாராளுமன்றப் பிரதிநிதி உடனடியாக பொறியியலாளரான அந் புலிகளும் கிழக்கில் முரண்பட்டு பல
லிஸாஹிர் மெளலானா
து கொண்டார் தத் தமிழருக்கு சிங்களப் பகுதியான பொலன் தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். மின்சாரம்
னறுவைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது வழங்கும் அபிவிருத்தித் திட்டம் என்று பொறியியலாளருக்கு வழங்கப்பட்டுள்ள திடீர் வாக்குறுதி அளித்தது வெறும் ஏமாற்று S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S என்று புலிகள் கருதுகிறார்கள்.
இத்தகைய போலியான Eர்டுET ஏமாந்து வாக்குறுதிகளின் மறை வில் பெரிய அரசியல் பின்னணி இருப்பதாகவே அவர்கள் உணரு கிறார்கள் அதனாலேயே புலி - களின் வசமுள்ள கொக்கட்டிச் ணத்தில் கதுறுவெல பணிப்பாளருக்கு பிரயாணிகள் சங்கத்தை I சோலைப் பகுதிக்கு மின்சாரம் வரை புகையிரத சேவை எஸ்எம்மீரா முகைதீன் கடிதம் அனுப்பியுள்ளார் வழங்கும் புதிய திட்டத்திற்கு க்கூறே இல்லை. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மட்டக் பாதுகாப்புப் பிரதியமைச்சருடன் 1ள் புகையிரத ஆணைச் களப்பில் இருந்து பொலன்னறுவை வரைக்கும் தான் எடுத்த முயற்சியின் பயனாக தி பஸ்களில் பயணம் புகையிரத சேவை கிடைக்கும் என்ற சாத்தியக்கூறு அனுமதி கிடைத்துள்ளது என்று பங்குமாறு கேட்டு நியூ அற்றுவிட்டது. இதனால் கிழக்கு மாகாண அரச பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் |0|Jფუჩuffვაწე. வாகப் ஊழியர்கள் தங்களது இலவச ஆணைச்சீட்டைப் - - -
பத்திரிகைகளில் விட்ட அறிக்கை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளார்கள் களையும் புலிகள் சந்தேகக் கண் முஸ்லிம் தொண்டர் ' அறிந்ததே தற்போதுள்ள சூழ்நிலையில் கொண்டுதோ: .
மட்டத்தில் அமைப்பு கல்முனை களுவாஞ்சிக்குடி காத்தான்குடி, யுள்ளோம். அத்துடன் E. போன்ற LIJGDGI Jfigu J. GᏓJITᎯ , ᏞᏧ6lᎠ ᏓᎸ LᏧᎶLᏧlᎢᏧiᏧ56lᎢ giᎢᏘ ᏭLᏧᏂᎫᎯᎶlbᎯ5ᏧsfᎢ6Ꮇ. றாம். நடாத்துகின்றன. New VICOS சங்கத்தை ஒரு தேசிய அரச ஊழியர்களின் புகையிரத ஆணைச்சீட்டை ம் என்று கூறியுள்ளார். சேவைக்கு மாற்றுவதால் பஸ்டிப்போக்களின் LL LL L L L L L L L L L LSL TTTTTTT STTTTTTT
அத்துடன் பொது மக்களுக்குப் I TTTTT ت" ' | մոնn on செளக்கியமும்
நன்மையும் கிடைக்கும்.
Iă fi Găg. La LIICII
யிங் லேமினேஷன், டியூரோகாட் | | | | |
D வள்ளவத்தை தொபே5492 GEBIET UIT 屬 soon all
"MAN 蠶。 40 18, காலி வீதி,
(அலெக்சான்ற்ராவீதிக்கு அருகில்)
蠶 சுத்தட்டல இருமல்
வெள்ளவத்தை
=TT E முக்கடைப்பு
FURRONDITURE o."
போன்ற குணங்களுக்கு முழு சுகமடைய உடலுக்கு பாதுகாப்பான பக்க விளைவுகள் DHID மருந்துகளைக் கொண்டு fithi. குளிரான சமிபாடு அடையாத
உணவுகளை உண்ணுதல மற்றும்
ரித்தல் போன்ற ல விளக்க
ன்ே A ဖါနီဖ,ါကြီးဖွံ့ முனிவர் அருளிய ஏடுகளில்
9I60)LDJ595 95IT680TLLD 6T99)I LD
ஒருமுறை வைத்தியம் செய்து
பாருங்கள் பல்ன் தெரியும் P5 TIL ஜோதிடத்தில்
III a. i ni SAADIDIT 93 GB3F ITILDELS 5 LUTLD 2.956T LSUGOT,606
ஸ்மா கி  ை நல Ph.DH(Ind). M. B. BSCH (Cey) ரிஷி S |pნუუქ1
Govt. Reg No. A 1553 (1970)
25 சில்வெஸ்டர் வீதி, கல்கிசை
மவுண்ட்லேவினியா (கொழும்பு) மூலம் அறிய வாருங்கள்
ul 3 li வெளிநாட்டிலுள்ளவர்களும் தனமும் மாறலயம் தொலைபேசி மூலம் தொடர்பு
#fi+%း-#ချွံကြီးအို## கொண்டு பார்க்கலாம்.
மாவட்டத்தில் உள்ள நோயாளர்கள்
ரன டு நாட்களுக னி பு தொலைபேசி மூலம் *蠶 6 காலை நேரங்களிலும் R
னி ஞாயிறு விடுமுறைநாட்களில நோயாளர்கள் அதிகம் இ LLLTMCCCCCS L L GG LL 0S 0 G 0 L LSM S S 0 00 LSL புதிய நோயாளர்கள் မိဳ႔မ်ိဳးရို့ဂြို" pGADLI udd agosha Vidyalaya) Li i a) ou ist u Gif நாளையும்
நேரததையும் பெற்று வரவும்
14 21 காலி விதி வெள்ளவத்தை Ghrub-6.
SLS L L S L L S 0000LS unication Exchange Hokandara
77TN o74—201582
எம்நாள்நிெைள்ே
ൂ, ബ
68 866 என்று விருப்பம் ஆனால். தவறாகப் பேசி விடுவோமா ன்ற தயக்கம், பயம் ர்கள் ஆங்கில மொழியைப் ம் போது புரிந்து கொள்ள
முடிகிறது ல் பேசும் போது தயக்கம ானே உங்கள் பிரச்சினை 7 6ъ705/ъідsб7/ லத்தில் பேசப் பழக முடியும் வோர் தொலைபேசி முலமோ, ம், தபால்முலம் கற்க விரும்பு பப்படிவத்துடன் சுயவிலாசமிடப்
பு கொள்ளவும்.
திருமதி அந்தோனிப்பிள்ளை தேவியம்மா 23.10.1998 அன்று காலமாகி 22.1998 அன்று 31வது தினம். அன்னார் அந்தோனிப்பிள்ளை (வெள்ளை அண்ணர்) அவர்களின் அன்பு மனைவியும் விவேகானந்த் சாரதா, ஞானாநந்த் ('பிரான்ஸ்), பிரேமானந்த், கணேசானந்த், தேவானாந்த் ஆகியோரின் அன்புத் தாயாரும் இரட்நேசன், இராதிகா, வசந்தி ஆகியோரின் மாமியாரும், கார்த்திகா, நிவேதா.கணேசானந்த் டிலக்ஸ்சனா, கீர்த்திகா ஆகியோரின் பேத்தியுமாவார். அன்னாரின் 3வது நினைவு நாள் ஸ்கந்தபுரம் முதியோர் இல்லத்தில் நடை பெற்றது.
OOMEO CENTRA PLEX. P.O. BOXNO: 162 434.770, O74-718592
தகவல்- ஞா, பெனடிக்ற்
நவ.29-டிச05,1998

Page 5
லிகளின் விமானம் அங்கும் இங்கும் பறந்து போக்குக் காட்டுகிறது.
எங்கு தாக்கும், எப்போது தாக்கும் என்பதை ஊகிக்க முடியாமல் படைத்தரப் புக்கு திண்டாட்டம்
1989ல் புலிகளின் மாவீரர்தினம் முதன் முதலில் பிரபாகரனால் பிரகடனம் செய்யப் ULL-5.
ஒன்பதாவது மாவீரர் தினம் இது மாவீரர் தின தாக்குதல் 1990ல் மாங்குளம் முகாம்மீது முதலில் நடத்தப்பட்டது.
அதன்பின்னர் மாவீரர் தினங்களில் அதற்கு முன்னரோ பின்னரோ தாக்குதல்கள் நடத்தப்படுவதுண்டு
இதனால் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப் படும் நவம்பர் மாதம் முழுவதும் ப்டையினர் உஷாராகவே இருப்பதும், படை முகாம்கள்
விழிப்பாக Jo60LD.
னால் இம் முறை கடந்த ஆண்டு களைவிட அதிக பரபரப்பும், பீதியும் நாடு முழுவதும் காணப்படுகிறது.
த்தனைக்கும்புலிகளிடமிருந்து ஒரு எச்சரிக்கையோ அறிவித்தலோ வரவில்லை
விமானம் பறக்கும் தகவல்களும் கூட படைத்தரப்பின் ஊடாகவே வெளியாகி பர UüGOLjub, TáliumítüGOLID 9. GTLTöáls01. வானத்தில் இடிச் சத்தம் கேட்டால்கூட மக்கள் பீதிக்குள்ளாகும் மாதம் நவம்பர் மாதம் இம் முறை அப்தி கொழும்பில் அதிக
தொடர்பான கணிப்புக்களும், பாரியதாக்குதல் ஒன்றை தினமும்பதற்றம் கொள் ரூம் உளவியல் தாக்கத்தை தொடுத்துள்ளன. தமது முகாம்களுக்குஅருகில் உள்ள மக்கள் 9,660TLDT, வேண்டும் என்று படைத் தரப்பே அறிவிக்கும் அளவுக்கு யாழ் குடா நாட்டில் பாதுகாப்பு நிலவரம் உள்ளது.
யாழ் குடாநாட்டில் இருந்து புலிகளை முற்றாக விரட்டி விட்டோம் என்று சில வருடங்களுக்கு முன்னர் கூறிய அதே படை யினர், தமது முகாம்களை தாக்குமளவுக்கு குடாநாட்டில் புலிகள் பலம் பெற்று வருவதை தமது அறிவித்தல் மூலம் இம்மாவீர்த்தினத்தில் ஒப்புக் கொண்டு விட்டனர்.
படையினரது இத்தகைய அறிவித்தல் மக் களையும் கிலிகொள்ள வைத்தது. யாழ் குடா நாட்டில் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரவே அஞ்சினார்கள்
நகரிலும் நடமாட்டம் குறைந்து வெறிச் சோடிக் காணப்பட்டது. வர்த்தக நிறுவனங்கள் கூட யாழ் நகரில் நேரகாலத்துட்ன் மூடப் LULLGOT,
சைக்கிள் டயர் வெடித்தால்கூட மக்கள் ஒட எத்தனித்தனர். புலிகளால் தாக்குதல்
கடந்த மாவீரர்தினம்
மாக இருந்தது பீதி மக்களுக்கு மட்டுமல்ல. வடக்கு-கிழக்கிலும்படையினர் எந்நேர ம் தாக்குதலை எதிர்பார்த்தே இருக்க J6õTL ÜLITLib.
வெடிகுண் மேலே இருப்பது போன்ற ல்தான் வடக்குகிழக்கில் உள்ள படையினர் நிலையும்.
1996ல் சூரியக்கதிர் இராணுவ நட வடிக்கையி யாழ் குடாநாடு படை பினர் வசம் சென்றது. மூன்று வருடங்களின் பின்னர் இம் முறை மாவீரர் தினத்தில் யாழ் நிலை கொண்டுள்ள பட்ை னர் முன்னெப்போதும் இல்லாதளவு பர பரப்புக் காட்டினார்கள். துப்பாக்கியின் விசையில் வைத்தவிரலை எடுக்காதளவுக்கு விழிப்பாக இருந்தாக வேண்டிய கட்டாயம் முன்னைய மாவீரர் தினங்களைவிட இம்முறை மாவீரர் தினம் # 15T14:55 (U60) U 95595 ULI *$"g
醬 ಇಂಗ್ಡಿ?GÖT தொடர்பான பிரமிப்பு சகல மட்டங் 56TI9LD 6T(E1556I6TS).
#? " ஏற்படுத்திய ாச்சி அலைகள்தான் தற்போதைய உள யல் போருக்கு கைகொடுத்திருக்கிறது. ဒို့.ါ :
snøstlig க்கு 莎 விமானப்பறப்புக்களும் பெரிதும் உதவியுள்ளன. மாவீரர் தினத்துக்கு முன்பாகவே களது விமானம் யாழ் குடாநாட்டின் சில பகுதிகளுக்கு மேலாக சென்றது. டாநாட்டில் படைத்தரப் မျိုးမျို”ဖို့ உளவியல் கலக்கத்தை உருவாக்கும்விதமான பறப்புக்களே அவை
குண்டுகள் எதனையும் போடாமலேயே குடாநாடெங்கும் படை முகாம்களுக்குள் அதிர்ச்சியை :: LIDIT GOTÜ LDLIL.
விமானப் பறப்பும், புலிகளின் பலம்
நவ.29-டிச05,1998
குமாரர் என்றால் தமிழ்க் கட்சித் தலைவர்மாருக்கு பிடிக்காது தங்களால் முடியாததை அவர் செய்வ தால் எக்கச்சக்க பொறாமை அவரை விசாரணைக்கு உள்ளாக்கப்போவ தாகச் செய்திகள் கண்ட சிலருக்கு குசி யாம் வந்தேறு குடிப்பேச்சுக்கு வருத் தமே தெரிவிக்கவில்லை. குமாரரின் பேச்சுக்கு மட்டும் நடவடிக்கையாம் அதை எண்ணிப் பார்க்காமல், குமார ருக்கு கண்ணிவைக்கினம் டமில் கட்சிக் காரர்கள் சிலர் எப்பதான் பரந்த மனதோடு சிந்திக்கப்போகினம்? வவுனியாவில் கூட்டுறவுச் சங்கத் தலைவரைக் குத்தியதை தமிழ்க் கட்சி ஒன்று பொதுப்படையாகக் கண்டிச்சது சக கட்சி செய்தால் அதை அராஜகம் என்று கூறுவதற்கு ஏனைய கட்சிகளுக்கு நாக்கச்சமாம். இப்போது புரியுதோ ஜனநாயக அக்கறைறைறை ஆனால் ஒன்று தனிப்பட்ட முறையில் பலருக்கு காதும் காதும் வைத்த மாதிரி பிரசாரம் செய்திருக்கினமாம் வாழ்க ஐக்கியம்
யாழ்ப்பான பத்திரிகை கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் சம்பவம் ஒன்று தொடர்பாக பொதுப்படையாக கண்டனம் தெரிவித்தி ருந்தது யார் என்று கூறாமல் கண்டிப்பது முறையல்ல" என்று ஈ.பி.ஆர்.எல்.எஃப்காரர் கூறியிருந்தவை. அதற்கு பத்திரிகையும் பதிலடி கொடுத்திருந்தது. இது பலமாதம் முன்னர் நடந்த கதை சமீபத்தில் வவுனியா சம்பவத்திற்கு அதே கட்சி விட்ட அறிக்கையில் சம்பவத்திற்கு யார் காரணம் என்று கூறாமல் கண்டனம் ஹிஹறி.ஹி. வவுனியாவில் கிராமம் கிராமமாக ரெண்டு எழுத்தாரை கிளியர் பண்ணித்தரலாம் என்று தமிழ்க் கட்சி ஒன்று ஆயுதம் கேட்டுள்ளதாம் பெரிய பட்டியலே கொடுத்திருக்கினமாம் பச்சைத்
நடத்த முடியும் எனறு மககள நமயுவது ஒரு காரணம் புலிகள் தாக்கினால் பதிலுக்கு தாம் பாதிக்கப்படலாம் என்று நம்புவது இரண்ட்ாவது காரணம். அதுதான் மக்கள் கிலிகொண்டனர். அடையாள அட்டைகளை தொலைத்தவர் கள் இராணுவ காவலரணை தாண்டிச் செல் லவே முடியாது என்று படைத்தரப்பு யாழ்ப் பாணத்தில் கூறியிருந்தது
எந்தளவுக்கு படைத்தரப்பின் மனோநிலை இருந்துள்ளது என்பதற்கு அந்த அறிவித்தல் 62 CU5 255 TOT GOOTLD
மொத்தத்தில் துப்பாக்கியின்றி, இரத்தம் இன்றி உளவியல் போர் ஒன்றை புலிகள்
SLğluyóir GT GOTT,
தாக்குதல் நடவடிக்கைகளது நோக்கங்கள் இரண்டு.
ன்று எதிரியை உடல்ரீதியாக அழித்தல் | எதிரியின் உளவியல் ப்லத்தை அழித்தல்
GT55 ಟ್ವಿಟ್ಲಿ 蝎 மனோபலமே பிரதான் பாத்திரம் வகிக்கிறது. மனோபலத்தை சிதைத்தால் எதிரியை உடலியல் ரீதியில் அழிப்பது சுலபம் என்பது போர் விதி
கிளிநொச்சி சமர் மூலம் தமது பில் ஏற்பட்ட மனோபல தாக்கத்தை மேலும் ಒಟ್ಟು புலிகள் திட்டமிட்டனர்.
மான பறப்புக்களும், முகாம்களுக்கு அருகே குடியிருக்க வேண்டாம் என்று குடா நாட்டில் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளும் உள வியல் சமருக்கான உத்திகள்தான்.
ஆனால், இந்த உளவியல் சமர் சட்டென்று உண்மையான சமராக எங்கு மாறும் என்பதை படையினர் ஊகிக்க முடியாது.
யூாழில் தென்மராட்சிய்ைவிட்டு மக்களை வெளியேறுமாறு கூறவில்லை. அது மக்களை குழப்பபு
கிளப்பிவிட்ட் புரளி
ரூக்கு எதிரான சக்திகள்
தரப்பு பரிசீலித்து வருகிறதா Gastropicais sshurri. வேலை நிறுத்தம் நடத்திப்போட் அதிகாரம் இல்லாமல் போர்க நாங்கள் என்ன பண்ணுவது எ கினம் தமிழ் மக்கள் இருக்ை கொண்டுதானே இருக்கிறியள் புகைப்படமும் கேட்கிறியள் நா 9 Tá Garmadailuib Gailiúil uait, a arnrialLinri Gás araor iasa 6G). Grigassermtub. Inaosavan களில் வித்தியாசமே தெரியவி சல கூடத்தின் அருகிலேயே பிடுபவர்கள் கடைத்தேறவோ
இலங்கை இனப்பிரச்சி என்றால் அதிகாரத்தரப்புக்கு டமில் கட்சிகள் போல நாமு. விஷயம் பேசுவோம். சர்வதேச மத்தியஸ்தராக இருக்கிறார். அவுஸ்திரேலிய இங்கிலாந்து .ெ அதற்கு நடுவர்களில் ஒருவர் எங்களுக்குள்ளேயும் சர்வதேச என்பது பெருமைதானே!
இந்த ஆண்டு இறுதியி கினம் ரெண்டு எழுத்தார் த
முகாம்களுக்கு தான் தள்ளிச் செல் 560ff,
அவ்வாறு புலிக டன. ஆனால் தாக்கு படையினர் த த்தனை மாதங்க 60 (p5ILD550 ULLGOT,
|(99,TGOT | မျိုးနီ E. யாக தாக்கமாட்டா ஒரு கட்டத்தின் ရှီး။) தளர்த்து எச்சரிக்கப்பட்ட முன் புலிகள் பாய்ச்சல்
புலிகளிடம் தா அவர்கள் போக்கு வேண்டிய நிலை
ராணுவரீதியி p stóluó Guns Bl னில் அத் தரப்பின் 95 GOD GITö, San L LDě53,6 தான் என்றில்லை.
புலிகளின் எதி போர் உத்திகளை ை ஆனால் அவர்களது ಅಗ್ದಿ UT புலியணிகளை எப்
Sais Gorau.
Giggsör LDTITÚlfu உள்ள மக்கள் தள்ள புலிகள் கூறியதை 9. GISTI LDö, ő, GI (ols, புலிகள் கூறியதாக யாழ் குடாநாட் தையும் முடிவிடுமா C5 1955 Phili65 611 6949). UUL
மக்கள் கூடும் கள் வெடித்தன ( உளவியல் தாக்கத் பதிலாக மக்களை புலிகளை மக்
இத்தகைய புரளிகள் ஆனால் : ஆபத்தை விளைவி ப்ோடுவதாக தினைத்
இத்தகைய ம எதிர்த்தரப்புக்களு களையே தோற்று GTGCTGaj ploma
எதிர்த்தர
邑"
ற்கி
Gućanić
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அருகேயுள்ள மக்களைத் இம்முறை மாவீரர்தின உளவியல் போர் தடுக்க இயலாது. மாறு புலிகள் கூறியிருந் அரசுக்கு ஏற்படுத்தியுள்ள செலவீனங்கள் மிக முகாம்கள் தாக்கப்பட்டால் நாங்கள் அதிகம். உங்கள் மக்களை தாக்குவோம் என்று கூறி பலமாதங்களாகிவிட் அரசுக்கும் படைகளுக்கும் இரண்டு வித புலிகளை அச்சுறுத்துவது போன்ற தாக்கு ல் எதுவும் நடக்கவில்லை. நெருக்கடிகள் உள்ளன. தல்களா? என்று மக்கள் வினாவுகின்றனர் க்குதலை எதிர்பார்த்து ஒன்று புலிகளின் உளவியல் போருக்கும் தொடர் விமானத் தாக்குதல்கள் விழிப்பாக இருந்தனர். முகம் கொடுத்தாக வேண்டும். மக்களின் சந்தேகத்தை அதிகரிக்கச் செய் ல் மூடப் ரண்டு உண்மையான தாக்குதலுக்கும் யும் எதிர்பார்க்கும் பலன்கள் படைத்தரப் யல் போர் பயனளித்தது ஈடுகொடுத்தாக வேண்டும். புக்கு கிட்டாமல் போகும். ஆபத்து இருக்கிறது. யானை வரும் பின்னே, மணியோசை வன்னியில் பொருளாதாரத் தடைகள்
என்றும் புலிகள் உண்மை வரும் முன்னே
1ள் என்றும் படைத்தரப்பு ப்ோர் முன்னேவர உண்மையான பாய்ச்சல் தள்ளியுள்ளது.ஆயிரத்து ஐநூறுக்கு ானர் சலித்துப்போகும் நடக்கும் பின்னே. பட்டவர்கள் சமீபத்தில் புலிகளில் இணைந்
என்பது போல, உளவியல் அங்குள்ள மக்களை கடும்
LDD
அப்போது முன்னர் 5-én Grigorít.
னகளில் ஏதாவது ஒன்றில் மாவீரர் தினத்ை LUGOLIÁN GOTI விமானத் தாக்குதல் விளைவுகள் பத்துவர். பாரிய நகர்வை வன்னியில் ஆரம்பிக்கக்கூடும் புலிகளின் ஆட்பலத்தை பெருக்கும். குதல் பலம் இருப்பதால், என்று வெளியான ஊகங்களை நாம் மறுத் பொருளாதார தடைக்கு அரசு கூறும் காட்டினாலும் ရှိမျိုး- திருந்தோம். காரணம் என்ன? புலிகளுக்கு உணவுப் த்தரப்புக்கு இருக்கிறது. வன்னி கள நிலவரம் இம்முறை பொருட்கள் போய்ச் சேருகிறது என்கிறார்கள் பலமான ஒரு தரப்புக்கு அனுமதிக்காது என்று கூறியிருந்தோம். அவ் பாரிய பொருளாதார தடைகள் மத்தி த்துவதும் சுலபம். ஏன்ெ வறுதான் நடந்திருக்கிறது. யில்தான் மிகப் பெரிய சமரான ஓயாத பெயரில் பரவும் வதந்தி பாரிய தரை நகர்வு சாத்தியம் இல்லை அலைகள்-01 ஐபுலிகள் நடத்தி முடித்தனர். நம்புவர் மக்கள் மட்டும் என்பதால், வான் மார்க்க தாக்குதல் நடத்தப்பட் பொருளாதார தடைகள், விமானத்
ாத்தரப்புகளும் உளவியல் hung'() umsögénssors. உத்திகள் மக்களைத்தான் for ಆಕ್ಟಿ
ப்ெபுடைய வைத்துள்ளன. '
பாதிப்புக்கும் உள்ளாக்க
ஜெயந்தினி ல் முகாம்களுக்கு அருகே LUGNVILLIITILLIGTGTGOT
யிருப்பது நல்லது என்று பலியானதாக இ கூறுகின்றன. அ
தென்மராட்சி முழுவதும் မျိုးမျိုးမျိုးမျို“း။ புரளி கிளப்பப்பட்டது. டு பாடசாலைகள் அனைத் புலிகள் போடுவதுபோல
பகுதிகளில் மர்மக் குண்டு |်းမျိုးမျိုး ற்கு உள்ளாக்குவதற்கும் BuLI (g5pÜISloOT. கள் வெறுப்பர் என்பதும்
مصا
பெயரில் தங்களுக்கு க வேறு சக் 蠶 lokali ili) (latan air. னாநிலைகூட புலிகளின் க்கு எதிரான உணர்வு
குண்டுவீச்சு
ഉബിIൺ (IA கைகொடுக்கிறது.
புலிகளின் பயிற்சி
ன் நோக்கமாக இருந்தன. வான்மார்க்க தாக்குதல்கள் அவலை ULA
நினைத்து உரலை இடித்த கதை துகிறார் வன்னிக் களத்துக்கு ஏற்றபயிற்சி
LLUIT வான் பரப்பிலும் கிபி களும் உண்டாம்
டுள்ளது. தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தாக்குதல்கள் அரசு ணைப்பதற்கு மாறாக
it org. புலிகளது ஆட்பலமும் உளவளமும் பெ மான எதிர்ப்புதுப்பாக்கிகளும் தாகவே தளம் அமைத்துக் கொடுகின்றன.
ஏவுகணைகளும் தயார் நிலையில் இருக்கும் இதற்கிடையே ஜய்சிக்குறுய் 18 மாதங்
என்று கருதப்படுவதால் இலக்கு பார்த்து களை பூர்த்தி afi ஒன்றரை
நிதானமாக குண்டு போட முடியாது வருட சமர்
மானத்தில் ஏற்றப்படும் குண்டுகள் அத் சமர்களுக்கு எல்லாம் தாய்ச்சமர் என்று
விபரிக்கப்படும்'ஜயசிக்குறுய் ஜனவரிக்கு முன்னர் நகர்வு முயற்சிகளில் ஈடுபட்ழடியாது
ஜனவரிவரை ஜயசிக்குறுய் படை யினர் காத்திருக்க புலியணிகள் அனுமதிக் குமா? என்பது பிரதானமான கேள்வி
எதிரி தேடிவர முன்னர் அவனது வாசல் தேடி நாம் செல்ல வேண்டும்.
தனையையும் போட்டுவிட்டுத்தான் வரவேண் என்பது பிரபா அடிக்கடி கூறுவது டுமா? போடப்பட்ட குண்டுகள் குடிமக்கள் படயினருக்கும் தமது எதிரிகளது #
ருக்கின்றன. சொத்துக்களை தெரியும்தான். ஆனால் எந்த முனையில்
usiksstat. குறி வைக்கப்படும் என்பதை ஊகிக்க முள்ளியவளையில் மட்டும் நான்குபேர் முடியாமல், குழம்பிப் போனது போலவே உடல் சிதறிப் பலியாகியுள்ளனர். சாந்தினி, சமீபகால பதற்ற்ங்கள் காணப்படுகின்றன.
* 蠶
L ளிநொ
Ш0 இன்னொன்று நினைத்த நேரத்தில்
· AAA) தமது தேடிச்செல்லக்கூடிய நிலை வரை கிடைத்த தகவல்கள் யில் புலிகள் உள்ளனர். ஆனால் படைத் ă தரப்பினர் தமது எதிரியை தாம் நினைத்த நரத்தில் தேடிச் செல்லக்கூடிய கள லவரம் இல்லை.
எவ்வாறிருந்தாலும் இன்றைய பிரதான சண்டை முனை வன்னிக்களம்தான் பிரதான சமர் ஜயசிக்குறுய் சமாதான்.
அரச துருப்புக்களது பிரதான நோக்கம் ஜயசிக்குறும் நடவடிக்கையை பலப்படுத்து வதாக அமையும் புலிகளின் பிரதான நோக் கம் ஜயசிக்குறுய்யை பலவீனமாக்குவதா கவே அமையும்
எனவே,வன்னியில் மட்டுமல்ல அதற்கு வெளியே புலிகள் நடத்தும் தாக்குதல்களும் ஜயசிக்குறுய் களத்தில் மாற்றங்களை ஏற் படுத்தக்கூடியதாகவும், தாக்கத்தை தரக் கூடியதாகவுமே இருக்கும்.
வன்னியில் பயிற்சிகள் துரிதமாக நடந்துவருகின்றன. Kao č
前,
லும் புதிதாக இணைக்கப்பட்ட உறுப்பினர்
ಸಿ? வன்னியிலேயே பயிற்சி அளிக்கப்
கிற
莎
சமீபத்தில் வன்னியில் வெடி விபத்து ஒன்று நடந்தது மட்டக்களப்பு அணியின் முதர்மிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது.
ugslun flois யிற்சி GNI tips (0560 OT (b'95 95T95 (959593) 95695 TGOT LI பயிற்சிகளின் துரிதம் அடுத்த கட்ட தாக்குதலுக்கு புலியணிகள் தம்மை தயார்ப் படுத்தி வருவதையே காண்பிக்கின்றன.
# 9lyuma yGaI GE9üU0ğ
மானம் பறந்துள்ளது. யாழ் ஜயசிக்குறுய் களம் மட்டுமல்ல,
குடாநாட்டில் புலி முகாம்கள் இல்லை. எனவ்ே வன்னியில் பட்ைபினர் நிலைகொண்டுள்ள யாரை அச்சுறுத்த அந்தப்பறப்பு வட்டிமடிப்பு சகல முனைகளிலும், புலிகளின் உளவுப்
த்தன. படைத்தரப்பின் தற்காப்பை விமானத் பிரிவின் நடமாட்ட்த்தை காணமுடிகிறது. யல் போர் நடத்துவதில் தாக்குதல்கள் ஒருபோதும் பூர்த்தி செய்யாது. தகவல்கள் திரட்டப்பட்டு வரைபடங்கள் புக்களைவிட் புலிகளே பாரிய தாக்குதலுக்கு புலிகள் திரண் தயார் எது குறி என்பதை தீர்மானிப்பது
1றனர்.
5)
அவைக்கும் வேலை மிச்சம்தானே! ஸ் சாரதியை பொலிசார் தாக்கியதால் பனம் தட்டிக் கேட்கக்கூட எங்களுக்கு உடனே ஸ்ரைக் பண்ணுகிறார்கள் ாறு பொலிஸ்காரர் சிலர் முணுமுணுத் ல் ஏன் கவலை? தட்டிக் கேட்டுக் ஐ.சி. பொலிஸ் பதிவு இப்போது ளக்கு குடும்பமாக வீடியோ எடுத்துத் ாறு சொல்ல நினைத்தாராம் நண்பர் ள கொழும்பில் அலசி ஆராய்ந்ததில் த்திற்கும் சமையலறைக்கும் சில கடை லையாம் வேறு சில கடைகளில் மல pupuolė Jasopuunnin sao safloo armt டியும் கிருமிகள்தான் குடைந்தாடும் னைக்கு முன்றாம்தரப்பு மத்தியஸ்தம் பற்றிக்கொண்டு வரும் அதனால் அதைப் பற்றி கதைக்காமல் வேறு அளவில் இலங்கைத் தமிழர் ஒருவர் ன்ன ஆச்சரியமாக இருக்கிறதோ? ஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்குதல்லோ! BiblioIIG), IG, Gluir um córdio. அளவில் மத்தியஸ்தர்கள் இருக்கினம்
அருமையான தமாஷ் பண்ணுயிருக் த்தாலும் வன்னிக்கு உணவு அனுப்
DGI DUKUH
டால்கூட வான் தாக்குதல் மூலம் அதனைத்
பிரபாகரன்தான்.
பப்படுமாம். அடுத்த தமாஷ் யாதெனில் ரெண்டு எழுத்தார் மரங்களை வெட்டுகினமாம் காடு அழிக்கினமாம் அதிகாரத்தரப்பில் ஒருவர் கவலை தெரிவித்திருக்கிறார். சிரிக்காமல் தமாஷ் பண்ணு வதில் கில்லாடிகள்தான்.
குமாரரை ஒரு மணி நேரமாக பேட்டி கண்டவை அந்த ஒரு மணி நேர பேட்டியிலும் தமிழ் மக்களின் துன்ப துயரம் பற்றி ஒரு கேள்விகூட கேட்கவில்லை எல்லாக் கேள்வியும் ரெண்டு எழுத்தார் பற்றித்தான் பல கேள்விகள் இனவாத சாயலில் விழுந்தன. பேட்டியை கண்ணுற்றதமிழ் ஆட்கள் என்ன சொல்லுகினம் தெரியுமோ? நாங்கள் சொல்ல நினைக்கும் பல விஷயங்களை அவர் சொல்லியிருக்கிறார்
வவுனியாவில் சீருடைத் தரப்பாரும் அதிகாரத்தரப்பாரும் பைலா பாட்டுகளுக்கு 鷺 காட்சியை தொலைக்காட்சியில் காண முடிந்தது. பெண் சீருடையினரும் விட்டுக் கொடுக்காமல் ஆடினவை பிரேமதாசா பைலா நடத்தித் திரிகிறார் என்று நீல அணியினர் முன்னர் திட்டித் தீர்த்ததும் நினைவுக்குள் மின்னலடித்தது. தீர்வுப் பொதியை எதிர்ப்பவர்கள் தமிழ் இனவாதிகளாம். அதிகாரத்தரப்பார் கூறிவிட்டார். அதுவும் வெகுஜன சபையில் வைத்து கூறிவிட்டார். டமில் கட்சிகள் தாங்கள் பொதியை ஏற்கவில்லை என்றுதானே மாற்றுத் திட்டம் கொடுத்தவை? அப்ப தமிழ் இனவாதிகள் என்பதை ஏற்றுக் கொள்ளுகினமோ நாங்கள் உண்மையாக எதிர்க்க வில்லை என்று அவருக்குத் தெரியும்தானே? அதனால் எங்களை கூறி யிருக்க மாட்டார் என்று நினைக்கினமோ? ஏனென்றால் ஒரு டமில் கட்சிகூட காதில் விழுந்த மாதிரிகாட்டிக்கொள்ளவில்லை.
இந்தவாரப் பொன்மொழி
கேவலமான மனிதனாக இருப்பதைக் காட்டிலும்
SeCD S66) குரங்காயிருக்கலாம்!"

Page 6
லான தூரத்தை கண்டு கொள்ளலாம்.
அறிக்கையின் தி இது ஜனவரி 22 தொடக்கம் TLD 蠶 N60) யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது சர்வதேச சங்கம் அப்பகுதிக்கு ஆற்றி வரும் அரிய ಙ್ நேரில் பார்க்கும்
சந்தர்ப்பம் எனக்கு ஆதரவுகளை சிறீலங்கா அரக் கொடுக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள நிலைம்ையை
ந்திய மத்திய அரசை @ : செய்வதற்கு தமிழ்
நாட்டில் புலி வேட்ை
நடத்துவதாக காண்பித்
ார் கலைஞர் கருணாநிதி 岛
கைதானது அதிகம். அதேசமயம் கா மடைந்து மருத்துவசிகிச்சைக்காக தமிழக சென்றிருந்த புலிகள் சிலரும் கை Glag i ULUÜLJÜLGOTT,
எப்படியாவது கலைஞர்
அரசை கலைக்க வேண்டும் என்று ஜெயலலிதா பிடிவாதம் வல்வெட்டி காட்டி வந்தார். ஆகவே, | 1 || Goor(6û 676 கலைஞர் எடுத்தநடவடிக்கை சிறீலங்கா அர கள் மத்திய அரசை திருப் செய்யவில்லை. |Dóflúenssló 6.
1991 ஜனவரியில் திமுக துண்டுப்பிரசுர அரசு கலைக்கப்பட்டது. ஜெய டன. சகலரும் லலிதாவின் பிடிவாதம் வல்வெட்டித்து 'ಶಿಳ್ಳಿ" ಇಂಗ್ಲಿ... 驚 560 ovë, 8, 9 (5 e TV SOTLD Կ "E. தேவைப்பட்டது. புலிகள் மீது է : கால் மணிநேரத் பழியைப் போட்டுவிட்டு யளவில் குண்டு கலைத்து முடித்தனர். GYLLGOTs.
எலியாக வாழ்வதைக் வல்வெட்டி காட்டிலும் புலியாக வாழ்வதே பிறந்த ஊர் அ மேல்" என்று தமது ஆட்சி பொழுதும்அப் கலைக்கப்ப்டுவதற்கு சில JITGS) Ji
முன்னர் கூறி st our
(15155/TT 5606) 05/T விதித்து,
எனினும் ஆட்சி ಛೀ...
இதி:
கலைஞர் ஆட்சி கலைக் "" கப்பட்டதை நியாயப்படுத்தும் இவர்களின் எ விதமாக தமிழ் நாட்டில் எதிர்மாறாக இலங்கைத் தமிழர்கள் பலர் காணக்கூடியத கைது செய்யப்பட்டனர் us), 6066 அனைவரும் புலிச் சந்தேக | UTL TOU 5, " իկ சாலைப் பொறு
ஒழுங்கை காப்பாற்ற துரித நடவடிக்கை எடுக்கப் կի படுவதுபோல காண்பிக்க், புலி வேட்டை முடுக்கிவிடப்பட்டது
திமுக அரசை
புலிகளைக் காரணம் காட்டி கலைப்பதற்கு ராஜீவ்காந்தியே முன்னின்றார் என்பதை புலி கள் அறிந்தனர்.
இலங்கை, இந்திய ஒப்பந்தம், இந்திய LJ60L 06:06 ITGV JGL JG56005855 SM (GLINTGOTADOJ ADDIT ராஜீவ் காந்திமீது புலிகள் அதிருப்
இராணுவம் தமது அரசாங்கத்திற்கு தெரியப் இத்துவதில்ல்ை என்பது தெட்டத் தெளிவா
றது.
பீப்பாக் குண்டுகள் உட்பட சகலவிதமான
(6)
6ff(0)}}}}|Tõ(9905606||||||09||Jö: 0 L60[[}|]|[ö. கொண்டிருந்தனர். 蠶 Iಣಾ':
தமது பெயரைக் கூறி திமுக அரை : ந்து பொதுமக்களை கலைக்கராஜீவ் துண்டுகோலாக இருந்தை யும் நிறுத்த் புலிகளுக்கு அவர்மீது மேலும் கசப்ை வல்வெட்டித்துறையில் 1991 ஜனவரி 20 ஏற்படுத்தியது. duli u முதல் 22ம் திகதிவரை 驚獻 ஆளுநர ஆட 29 சேதத்தையும் அழிவுகளையும் நேரில் சென்று நாட்டில் கட்டுப்படுத்திவிட்டதாக கூறப்பட் ம் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. டது. ஆனால் புலிகள் அங்கு சுதந்திரமா 醫 ல் ஆச்சரியப்படத்தக்க 蠶 நட்மாடிக்கொண்டிருந்தனர். நகரிலும் சரி, மற்றும் ந்திய மத்திய அரசின் புலனாய் ."י நிறுவனங்களுக்கும், தமிழக புலனாய்வு நிறுவனங்களுக்கும் புலிகளது
டன் சேர்ந்து போரா கிறோம்" என்று பலர் கூர் அந்த மனிதர்களுட நீலங்கா இரண்ட்ாக 品 画 னர்வு ஏற்பட்டது" என்று நிக்கையில் குறிப்பிட்டிரு
ருந்தன. - தங்குமிடங்கள், நடமாட்ட்ங்கள் பற்றிய மு - - - யாழ் குடாநாட்டில் குறி விபரங்களும் தெரிந்திருக்கவில்லை. வல்வெட்டித்துறையில் இருந்து புலிகளை துறையில் ஜனவரி 20 மு
வெளியேற்றிவிட்டோம் என்று ரஞ்சன் மானத்தாக் Ure பெப்ரவர்
அரசு கூறிய செய்தியும் j) 0് ഉ സ്ത്
னால்தான் ஆளுநர் ஆட்சியிலும் ಛಿಸಿ: தமிழ்நாட்டில் முடங்கிப்போகவில்லை.
யாழ் குடாநாட்டை கைப்பற்ற பல்வேறு போனதால், மானக் குண்டுவீச்சுக்களில் ஈடுபட்டன шарLilloti.
யாழ் குடாவின் வான் பரப்பில் விமானம் கள் சீறிப்பிறந்தன. குண்டுகள் பொழிய LULLGOT,
புலிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. பெருந்தொகையான புலிகள் கொல்லப்பட்ட னர்' என்று அரசும், அதன் பிரசார சாதனங்களும் கூறின.
GJÁ6lajL1955-60 póló, súlipTGIú USOL யினர் நடத்திய் குண்டு வீச்சில் பெருமள வான பொதுமக்களின் உடமைகள் நாசமாகின.
பதுங்குகுழிகளுக்குள் மக்கள் சென் தால் பெருமளவான உயிரிழப்புக்கள் தவிர் ÖSLILUL LOOT.
பாதுகாப்புராஜாங்க அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தின வல்வெட்டித்துறை தாக்குதல் தொடர்பாக கூறும்போது "வல்வெட்டித் A. ವ್ಹಿಗ್ದಿ ய தாக்குதல்களால் புலி விஜயரத்ன கூறினார் 30.01.199ல் வெளியான ருந்து வெளியேற்றி விட்டோம் Orismf ஸ்பத்திரிகையில் 1ம் பக்கத்தில் அச் செய்
9559, D 85606 619560601 Cig56)TLLLDT 69 விமானத்தாக்குதல் دوره என்பதை என்னால் புரிந்துகொள்ள இக்காலகட்டத்தில் சுவீடன் நாட்டுப் முடிந்தது. Guym Affluir GÜLir civ G grš (PETERSCHALK) அவரால் கூறப்பட்ட அதே விடுதலைப் யாழ் குடாநாட்டில் களின் முகாமை 28ம் திகதி நான்
அவர் சுவீடன் ன்னர் சிறந்த பார்வையிட்ட்ேன். அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். "பையன்கள் அப்படியே இருந்தால்கள். அந்த அறிக்கையில் அரசு கூறிய #o காயம் ஏற்படவில்லை. முகாமில் தகவல்களுக்கும், உண்மைக்கும் இடையி சிறு சேதம்கூட ஏற்படவில்லை.
GÓLUT PÅ 85 GOD GIT 595 TT. ": அந்த விபரங்க ரீலங்கா விமானப்பன களாக கண்மூடித்தனமாக, ! சாதாரண பொதுமக்களுக் வீச்சுக்களை நடாத்தியுள் (Arier) தாக்குதல்களும் கு பீப்பாக்குண்டும் போடப்ப் பார்க்கக் கூடியதாகவிருந்த விடுதலைப்புலிகளின் த பிறந்த ஊரான வல்வெட்டித்
4.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

線 線
161517 - துரையப்பா முதல்
காமினி வரை
த்துறையை அழிக்க
நாக்கத்தில் பகுதி.முற்றாகஅழிக்கப்பட்டபொழுதும் அந்த ஆனால் அவ்வூர் மக்கள் ஜனவரி 20ம் | ol990-1-5- “ವ್ಹಿ। ನಿಣ್ವ விடுதலைப்புலிகளின் முகாம் ஒரு திகதிமேணியளவில்வல்வெட்துறையில் မျိုး ಸ್ಥಿತಿ 12.30 றிய சேதமுமில்லாமல் காணப்பட்டது. 6T 6M LIDë,356T 6T 6U 6V TLD 48 ஹலியில் இருந்து (ஜனவரி 20 முதல் 23ம் திகதிவரைநடை திற்கு வெளியேறிவிட வேண்டுமென்
ஹெலியில் இருந்து துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன. ஆனால் மூன்று மணித்தி ILITouri), 619, L Glg zijGusGlaucogu, Lorr606) 3.30
இதனால் ஏற்பட்ட அழிவுகளின் விபரங்க
பெற்ற இந்தக் தாக்குதல்களின் கொடூரமு ட்டு வளி உலகத்திற்கு ဖြိုး தெரியாம
ಫಿನ್ಲ್ಲಿ Flótsy ருந்துவிட்டது மணியளவில் விமானங்கள் தாக்கத் E. "ரீலங்கா இராணுவத்தின் வடமராட்சி தொடங்கி விட்டன” எனக் கூறினர்.
JILUULL (987 தாக்குதலையும், இந்தியப்படை இவ்வூரி த்தாக்குதல் மாலை 5.30 மணிவரை திற்குள் 3.45 ம நடத்தியதாக்குதலையும் விட இம்முறை நடந்த நை பற்றது. அடுத்த நாள் காலை 6
போட் ஆரம்பித்து தாக்குதல்கள் மிகவும் காடூரமானவை எமது
வரலாற்றிலேயே இப்படியொரு அழிவு நடந்த மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை
தே தாக்குதல் நடைபெற்றது. இதே
த்துறை பிரபாகரன் ல்லை' என வல்வை புனரமைப்புச் சபையின் LITij.918, isë (Nës, ISTOTLD IE COLOLI DIDS), huñóp) ಸ್ಪ್ರಿ? இப் தலைவர் FOTO955.55TLD கூறினார். டியே கிறது "விடுதலைப்பு 956 பாவிக்கும் கடலோர 45 வீடுகள் சேதமுற்றது. 6 கோவில்கள்,
காள்கை தளில் உள்ள இறங்கு துறைகளையே தாக்கி தேவாலயம் 4 பாடசாலைகள் குண்டுத் நளாதாரத தடை GOTTLD" 660 ரீலங்கா 9Ј9THIBLD B. தாக்குதல்களுக் உள்ளாகின. பொது *ண்டு விச்சினால் பொழுதும் பொது மக்களையே விமானப்பை 20 (L கு பீதியை ஏற் வேண்டுமென்ற்ேகுறிபார்த்துத்தாக்கியிருப்பது படுகாய மடைந்துள்ளனர். சேதமுற்ற
க்குள்ள ஆதரவை பவதே ண்மையான நிலை
தெட்டத் தெளிவாகத் தெரிந்தது.
100 வருடங்களுக்கு முன் நிர்மாணிக்க ட்ட புராதன கோவில்களான சிவன்கோ
ததுமாரி அம்மன் கோவிலும் சுற் 醬
தனது வீட்டைக்காண்பித்த டாக்டர் சுந்தரம் மூன்றாவது முறையாக தனக்கு இப்படி நடந்துள்ளதெனக் கூறினார்.
திர்பார்ப்புகளுக்கு சாதாரணப் பொ மக்களைத் தாக்கு இருப்பதை நான் க்ளைத் தவிர ஏனைய கட்டடங்களெல்லாம் வதையே ಬ್ಲೀ! ராணுவம் குறிக் T5 ಟಿಲ್ಲನ್ಹಿ। ற்றக அழிந்து காணப்பட்டது வேறு நான்கு கோளாகக்கொண்டுளது கடந்த சில ழக ஆசிரியர்கள், கோவில்கள் சேதமுற்றிருந்தன் அவ்வூர்தேவர் வாரங்களாக சந்தை கூடும் இடங்கள்,
ரியர்கள், வாசக
LU(püD (G, GWIST பாளர்கள், வீட்டுத் மும் குண்டு
Cgneslögótt, unLgISOMG, en...e5f (lpGIúð Q)ệuứlệử d:#{{Müu அகதிமு
கள் போன்ற இடங்களையே தாக்கிவரு
L-L-5,
முதிர்ந்த பலருடன் கிறார்கள்" என யாழ்வாசி ஒருவர் கூறினார். 5ள் பலர் ஆயுதப் ಕ್ಲಿಲ್ಲ பீப்பா GEN Curry Tofo, it 616 (ISL) அறியக்கூடிய்தாக ண்டு வெடித்துச் சிதறிக் கிடந்ததை
றந்ததாகவோ காயப்பட்டதாகவோ ல்ல்ை ரீலங்கா அரசாங்கத்திடமிருந்து நியாயம் பெறமுடியாதென்று மக்கள்
கண்டேன். இந்த விசித்திரக்குண்டுகள் ரப்பர்
சாயனப் பொருட்கள் பெற்றோல் போன்றவை
பிள்ளைகள் புலி
ல்ே களால் நிரப்பப்பட்டவை விமானங்களிலிருந்து :ெ ெ ಇಂಕಿ ಇಂದ್ಲಿÂಸ್ಡಿಛಿಛೌ ಐ? ன் பேசும்போது s S S S இவ்வாறு தம்து நிருபர் தோமஸ் விட்டதுபோன்ற உருகிய நிலையிலுள்ாப்பர் துண்டுகள் ஏபிராம் தெரிவித்த விபரங்களை இந்து பேராசிரியர் தனது வெடித்துப் பறந்து, பட்ட இடங்களில் ஒட்டிய வளியிட்டிருந்தது. ந்தார். படியே ஏரியக் கூடியவை
புலிகளின்தட்டுப்பாட்டில் இருந்த யாழ்
அதிஷ்டவசமாக இக்குண்டு விழுந்த பொழுது மாணவர் ஒருவரும் அங்கே இருக்க
டாநாட்டில் விமானப்பட்ையினர் தொடர்ச்
வில்லை. கதிரை மேசைகளெல்லாம் சாம்பலாக
நடத்தியதாக்குதல்கள் தொடர்பாக
ம், உடைந்து சுவர்களெல்லாம் கரியாகவும்
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி அறிக்
ப்பாக வல்வெட்டித் தல் நடைபெற்ற ருந்தது #: தொடர் காவில்கள் பாடசாலைகள் முதலியவற்றில்
16, 1991ல் இந்திய கை ஒன்றை வெளியிட்டது.
நடைபெற்ற தாக்குதல்களை நினைத்தால் "விடுதலைப் போராட்டம் வளர்ச்சி * பயங்கரமாக இருக்கிறது LUGDL il எதிரி தொடு lát : வீச்சுகள் நடைபெறும் UT5 :: திருந்த தோமஸ் ' இப்படியான இடங்களில் தான் தஞ்ச தான் இன்று நடந்து கொண்டிருக்கும்
புகுவது வழக்கம்
"நாங்க்ள் அதிஷ்டசாலிகள் இம்முறை மக்கள் கோவில்கள் பாடசாலைகள் என ஒட்ாமல் பதுங்குகுழிகளை பாவித்தார்கள்" எனச்ன்முக சுந்தரம் மேலும் கூறினார்.
கொடுரமான இந்த நான்கு நாள்
விமானக் குண்டுவீச்சு
எமது மக்களை அவர்களது சொந்த இடங்களில் இருந்து விரட்டி அவர்களை நாதரவான நிலைக்குதள்ளுவதே அரசின் LLO.
தமக்கு தேவையான யாழ் கோட்டை இராணுவ முகாமையோ, மாங்குளம் இரா லுவமுகாமையோெ தக்கவைக்க முடியவில்லை. இந்நிலையில் வல்வெட்டித் துறையில் புதிய முகாமை அமைக்க படைகள்
னைக்கின்றன.
விமானக் குண்டு வீச்சு என்னும் உள வியல் போருக்கு அ
நசாமல், நாம் தற்காப்பு நடவடிக்கைக စီမြို့ကြီး வேண்டும்.
ஒவ்வொ
குழியை நிறுவ வண்டும்' என் மக்கள் முன்னணி அறிக்கை ருந்தது.
வன்னியில் தாக்குதல் அரசின் விமானப் படையினர் யாழ் குடாநாட்டில் மட்டுமன்றி வன்னியிலும் 19ன் ஜனவரியில் குண்டுத் தாக்குதல்களை
டத்தினார்கள்
01.02, 1996) 3.45 Locof Isúli) ப்பில் குண்டு வீசப் ட்டது. 300 கிலோ கிராம் எடையுள்ள அக் குண்டுக்கு 16 குடிமக்கள் பலியானார்கள்
பாடசாலை ஒன்றில் அகதிகளாக தஞ்ச மடைந்திருந்ததிருக்கோணமலை மாவட்டத் தைச் சேர்ந்தவர்களே பலியாகினர்
பாடசாலைமீது குண்டுவீச்சு நடத்தி விட்டு, புலி முகாம் நிர்மூலம் என்று செய்தி கூறப்பட்டது.
Lð6ör GIIIsi " குளத்தில் 28.09ல் நடைபெற்ற குண்டுவீச்சில் வமகேஸ்வரன் (30) என்னும் இளைஞரது உடல் சிதறியது. அங்கிருந்த றோமன் கத் தாலிக்க பாட்சாலையின் மூன்று கட்டடங் ரூம் கூட்டுறவுத் திணைக்கள் செயலக மும் சேதமடைந்தன.
த்தாக்குதல்களிலும் புலிகளுக்கு வ்வித சேதமும் ஏற்படவில்லை.
(தொடர்ந்து வரும்)
பாதுமகனும் பதுங்
#? வளியிட்டி
தாக்குதலில் பத்துப் போ மட்டுமே இறந்தமை மக்கள் தங்களை பாதுகாக்கப் பழகிவிட்டார்கள் என்பதையே காட்டுகிறது குடாநாட்டில் அநேகமாக சகல வீடுகளிலும் அமைத்துள்ளனர். வசதி இல்லா தாருக்கு பொதுஇடங்களில் பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வல்வெட்டித்துறைத் தாக்குதலுக்கு முன் அந்த ஊர் பொதுமக்களை வெளியேறும்படி 48 மணித்தியால் அவகாசம் கொடுத்து ண்டுப்பிரசுரங்கள் ஹெலியில் இருந்து பாடப்பட்டதாக ரீலங்கா 9IU 8. :
திரட்டி அனுப்பி
: ட நான்கு நா ஈவிரக்கமில்லாமல் கெதிராக ளது ஆட்டில்
றைந்த பட்சம் ஒரு LL BILLIPSJ855600 GMT து ONGAJ GAJÍT (GIT UITG5, y
நவ.29-டிச05,1998

Page 7
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினமும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளும் நாடு முழுக்க அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
வேறெந்த தினமும், வறெந்த தலைவரது பிறந்த நாளும் நாடு முழுவதும் தாக்கத்தினை : மாவீரர் தினம், பிரபாகரன் பிறந்ததினம்
TerGögű péTLjú, úsáTLDITa. ட்டத்தட்ட ஒருமாத காலமாக நாடு ATARI முப்படைகளும், பொலிசாரும்
ழிப்பாகவும், விறைப்பாகவுமே இருக்க வேண்டியவர்களாயினர்.
விடுதலைப் புலிகள் தமது மாவீரர் தினம் தொடர்பாகவோ, தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் தொடர்பாகவோ எவ்வி அறிவித்தலையும் வெளியிடும் அவசியமே
ಸ್ಧಿ' அரசாங்கமும், படைத்தரப்பும் முன்கூட்டியே
அவை பற்றிய ன்னறிவித்தல்களையும் நாடெங்கும் வளியிட்டுவிடுகின்றன.
Allia
இவை விடுதலைப் புலிகளுக்கு அரசாங்கம் தமது செலவில் செய்து வரும் பிரசாரம் போன்றே அமைந்து வருகின்றன.
படைத்தரப்பினர் மாவீரர் னத்தை முன்னிட்டு விசேஷ அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தனர்.
புலிகளின் முகாம்களுக்கு அருகே மக்கள் குடியிருக்க வேண்டாம் என்று கூறப்பட்டதோடு, படையினரது அருகே உள்ள மக்களும் ழிப்பாக இருக்கவேண்டும் என்றும் படையினரது அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் வாழும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 驚 குடாநாட்டை கைப்பற்றியதால், புலிகளை காடுகளுக்குள் விரட்டியடித்துவிட்டதாக ஆட்சியாளர்கள் கூறிவந்தனர். அக் கூற்றை படைத்தரப்பின் அறிக்கை பொய்யாக்கியுள்ளது. அதேவேளை படைத்தரப்பு விடுத்துள்ள அறிக்கையானது
ப்பாவி குடிமக்கரை அச்சுறுத்தும், தமாகவும் அமைந்திருந்தது. கிளிநொச்சியை படையினர் கைப்பற்றியபோது ஒரே ஒரு நாய் மட்டுமே அங்கு காணப்பட்டது. பின்னர் அதுவும் காணாமல் போயிருந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக နှိုးမျိုမြို့နှီ நகரில் படையினர்
DA அங்கு மக்கள் எவரும் திரும்பச் செல்லவில்லை. தமது வீடுகளை பார்வையிட சென்றவர்களும் காணாமல் போயிருந்தனர்.
தற்போது கிளிநொச்சியை புலிகள்
கைப்பற்றிய பின்னர் அங்கிருந்து முன்னர்
பயர்ந்த மக்கள் பலர் திரும்பச் சன்று குடியேறியுள்ளனர்.
தாமிருக்கும்போது வெறிச்சோடிக் கிடந்த நகரில் மீண்டும் குடியேறிய மக்களை அச்சுறுத்துவதாகவும் படைத்தரப்பின் அறிக்கை அமைந்திருந்தது தரைப்போருக்கான சர்வ வல்லமை படைத்த படைக்கலங்களை கொண்டிருக்கும்போதும் அரச துருப்புக்களால் தரைச்சண்டை மூலம் கிளிநொச்சியை கைப்பற்ற இயலவில்லை. பிறிதொரு நாட்டின் வான் பரப்பில் பறந்து
ண்டுகளை நகரங்கள்மீது வீசுவது பான்றே தமது பலத்தை காண்பிக்க
முயலுகின்றனர் என்பதையும் அந்த அறிவித்தல் புலப்படுத்தியுள்ளது. இருநாடுகள், இருபடைகள் என்ற அணுகுமுறையைததான நடைமுறை நிகழ்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன. விடுதலைப் புலிகளின் பலம் குறித்து ஆட்சியாளர்களுக்கும், படைத்தரப்புக்கும் bösessä, siinty u wis Gasflüljö, U, GO GMAJN LIDIT Gior M னம் போன்ற காலகட்டங்களில் நன்கு அவதானிக்க முடிகிறது. நாட்டின் எந்தப் பகுதியிலும் எந்த ரூபத்திலும் புலிகள் ஊடுருவக்கூடியவர்கள் என்பதை ஏற்று, அதற்கேற்பவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புலிகளின் பிரதான தினங்களில் "ಕ್ಷ್ ஏற்பாடுகள் செய்வதற்காகவே பல கோடி ரூபாய்கள் செலவிடப்படுகின்றன. தாக்குதல்கள், தகர்ப்புக்கள் எதுவும் மேற்கொள்ளாமலேயே இவ்வாறு பாரிய நஷ்டத்ை ஆட்சியாளர்களுக்கு 蠶 டுகின்றனர். இலங்கைத்தீவின் தலைவிதியை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக
தீர்மானிப்பது விடுதலைப் புலிகளும், Gaua) utilitost. பிரபாகரனுமே என்பதை ಕಿ: விமர்சகர்களும் கூறிவருகின்றனர்.
ராணுவரீதியில் மட்டுமன்றி புலிகளின் மானிக்கும் பலம் அரசியல், பொருளாதார
ம் நாட்டை உலுக்கத் தாடங்கியுள்ளது.
团 I GANG IT
னாதிபதி சந்திரிக்காவுடன் நடத்திய பச்சுவார்த்தை முறிந்த பின் SIADA
ரபாகரன் ஆரம்பித்திருந்தார் னாதிபதி சந்திரிக்கா சமாதானத்தை
ம்பும் ஒருவராகவும் நீதியான தீவொன்றை காண்பதில் அக்கறை உடையவராகவுமே பெரும்பாலானோர் கருதி வந்தனர். தமிழ் பேசும் மக்களில் பெரும்பாலானோரும் அவ்வாறு கருதியே ஜனாதிபதித் தேர்தலில் கணிசம்ான வாக்குகளை அளித்திருந்தனர்.
ஆனால், ஜனாதிபதி சந்திரிக்காவுடன் பேச்சு நடத்தியபோதும் பிரபாகரன் முழு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. சிங்க்ள அரசியல் தலைவர்கள் எவரும் தாமாக முன்வந்து
என்றே நம்பியிருந்தார். வெளிப்பேச்சுக்களிலும், ஆரவாரங்களிலும் மயங்கிய முன்னாள் தமிழ்த் தலைவர்கள்
ஏமாற்றப்பட்டனர். அரசியல் வகிகள் என்று தம்மைத்தாமே தம்பட்டம் அடித்துக்கொண்ட் தமிழ்த் தலைவர்கள் பலரை சிங்கள அரசியல்வாதிகள் தமது
நெல்சன்மண்டேலாவை சந்திக்க முயன் றும்கூட முடியவில்லையாம். அதனால் வெளி நாட்டமைச்சர் கதிர்காமருக்கு லேசான வருத்தம்தானாம்.
மண்டேலாவையே நேரடியாகச் சந்தித்து விட்டு வரத்தான் அவசரமாக போயிருந்தாராம் யா முயன்றும் "நோ சொல்லப்பட்டு LL-95 TLD
ராஜீவ் காந்தி கதையைக் கூறி தென்னா பிரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் தொட எடுத்த முயற்சிகளும் பயன் grslij606),
இந்திய வம்சாவளி மக்களிடம் இலங்கைத் தமிழர்களுக்கு பலத்த அனுதாபம் இருக்கிறது. யார் முயன்றாலும் அதனை தடுக்க முடியாது. ன்னொரு சங்கதியும் இருக்கிறது. தென்னாபிரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகள் தென்னாபிரிக்க காங்கிர
சின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதிலும்
நவ.29-டிச05,1998
முக்கிய பங்கு வகிக்கின்றன.
தென்னாபிரிக்க தேசிய காங்கிரசுக்கு தேவையான நிதியுதவிகளையும் கடந்த காலத் தில் செய்தவர்கள் இந்திய வம்சாவளி மக்கள் தான்.
இலங்கை அரசு என்னதான் தலைகீழாக நின்றாலும் தென்னாபிரிக்காவில் புலிகளுக்கு 6167 தடுத்து நிறுத்த முடியாது. இந்திய வம்சாவளி மக்கள் புலிகளுக்கு நிதியுதவி செய்வதை தென்னாபிரிக்க அரசு நினைத்தால்கூட தடுக்க முடியாது.
லங்கை அரசின் நடவடிக்கைகள் தென்னாபிரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி மக்களை மேலும் உசுப்பிவிட்டு புலிகளுக்கு ஆதரவைப் பெருக்கவே பயன்படப்போகின் D60T,
*** தமிழர்கள் இந்த நாட்டுக்கு சொந்த மில்லாதவர்கள் என்று கூறியும்கூட இங்கு
இனிப்பான பேச்சுக்கள ஏமாற்றியிருந்தனர். இலங்கை சுதந்திரமடை ஐம்பதாண்டுகளில் எந்த அரசியல் தலைவரும் தய இனத்திற்கு தாம் இது நிறை உதாரணம்கூட கிடைய 95 LLLLPJ956T, UT SUPÄÄSSYT என்று சில சலுகைகை முன்வந்தனர்ே தவிர, ! of SOLOGOGIT GULori, si முன்வந்திருக்கவில்லை. த்தகைய கசப்பான அ வறுமனே நினைவுகூ பாடம் படிப்பதற்கானவை சிறந்த ஆசானாகும். ஜனாதிபதி சந்திரிக்கா வந்தபோது அவர் கூறி பறக்கவிட்ட புறாக்களும் அனைவரையும் நம்பிக்ை இட்டுச்சென்றன.
தற்போது, அதே ஜனா
அவர்கள், இலங்கைத் நாட்டுக்குச் சொந்தமா கருத்தை கூறியுள்ளார். கூறப்பட்ட கூற்றல்ல. த கோரிக்கை நியாயமற்ற ஆதாரமாக கூறப்பட்ட குறித்து காண்டுள்ள அதிருப் கவலைப்படாதவராக வ தெரிவிக்காமலும் இருந் தனது ஆட்சிக் காலத்தி
öfgirtuos Guit(:eins 5 னாதிபதி காண்பித்து பாக்கும் அவர்மீதான அனைததையும் தகர்த்ெ னாதிபதி சந்திரிக்கா : முன்வைக் அதன் பின்னாலிருந்த உத்திகளை ஆராயாமல் ಆಳ್ದ தமிழ் ெ வரவேற்றிருந்தனர். வரவேற்ற அனைவரும் குறைகூறியே မျိုး၊ மக்களின் அடிப்படையா நிறைவு செய்யாத பொ வெளிப்படையாகியுள்ள வடக்கு-கிழக்கு தமிழ்
தாயகப் பிர LDON 56055 9956060 LI ம் திட்டமே பெ அடங்கியுள்ளது. அரசின் தீர்வுப்பொதிை உடனடியாக நிராகரித் Sಳ್ಳಿ பொதி என்று கூறி ருந்தார். பிரபாகரன் அன்று கூறி அமைச்சர் அஷ்ரப்பும் ச
யாரும் கிளர்ந்தெழவில் மொரிசியஸ் நாட் தமிழ் மொழிக்கு முன் அங்குள்ள தமிழர்கள் செ இத்தனைக்கும் புெ பூர்வீகக் குடிகளல்ல. முதலில் ஆங்
தமிழ், மூன்றாவதாக
இருக்கும்.
திேல் G6AJ நோட்டில் இந்தி இரண் மூன்றாம் இடத்திலும்
இத்தனைக்கும் தொகை 40 இலட்சம். இலட்சம்தான். இந்தி தமிழர்கள் முதலில் ெ முன்னுரிமை ஏற்கப்பட் அந்த முன்னுரிை
OITUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 

SLSLSLS
S S - —
U 9 ULOT,
த கடந்
laun EG, GI 颱 வற்றியதாக ஒரு Bl அபிவிருத்திகள் GJURIE ULIGOL
(SLD
லுபவங்கள்
வதற்கானவையல்ல. யே அனுபவமே
பதவிக்கு
கருதது ககளும், 蠶 驚 முனைக்கு
பதி சந்திரிக்கா
மிழர்கள் இந்த னவர்களல்ல என்ற 雛 வெறுமனே
நாட்டு து என்பதற்கான கூற்றே அதுவாகும். தமிழ் பேசும் மக்கள்
or Litures ருத்தம் எதனையும் து வருகிறார். li su ih jla,
விவகாரத்தில் பரும் அலட்சியப் நம்பிக்கைகள் தறிந்துள்ளன. அவர்களால் கப்பட்டபோது, ரசியல், இராணுவ தமிழ்க் கட்சிகள் விமர்சகர்கள் பலரும்
தற்போது பொதியை னர். தமிழ் பேசும் RT 300T6055606I தி என்பதும்
列·
பேசும் மக்களது தசம் என்பதை V) 9n. O)I856ITIT855 திக்குள்
புலிகள்
99ഞങ്ങ LilJ UMTU, IT GOT
யதையே சமீபத்தில்
O)6). டில் பண நோட்டில் ாம் இடம் என்றதும் தித்துப் போனார்கள். ரிசியஸில் தமிழர்கள்
GILDITrstflLIGN) LUGOG லெம், இரண்டாவதாக
ாம் இடத்திலும் தமிழ் ILLO §? நதி பேசும் மக்கள் மிழர்கள் தொகை 2 (3ug;üb LDôi; a9, 60D 6ITssSlL ன்று குடியேறியதால் ருக்கிறது.
மறுக்கப்பட்டபோது
-
அலசுவ jl
 ை- -ண
இராஜதந்தி
ܓ
ܗܝ
அரசின் தீர்வுப் பொதி செல்லாக் காசு என்று அழுத்தம் திருத்தமாக அவர் Ea றார். தமிழ்க் கட்சிகளுக்கும் அதே கருத்து 蠶 தாம் அரசை சார்ந்து
ற்பதை நியாயப்படுத்த முடியாமல்
பாகும் STÖTUTTA GILDIGT GOTLDTE இருந்து வருகின்றன. ஆனால், கூட்டணி உட்பட சில தமிழ்க் கட்சிகள் தீர்வு யோசனைகளை புலிகளுக்கு அனுப்பி வைக்குமாறு முன்னர் கோரியிருந்தன.
அரை குறைத்தீர்வை தாம் பரிசீலித்து :: இறங்கிச் செல்வது
போதாது என்று புலிகளையும் இழுத்துவிட
இக்கட்சிகள் முனைந்தன.
supili
ஆனால், இக் கட்சிகள் தீர்வு
பொதிக்கு முன்வைத்த
யோசனைகளை ஆட்சியாளர்கள்
ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
Loud, a.goLAGAGLI LIITILLILILLGOT,
இவ்வாறான நிராகரிப்பானது
புலிகள் பேச்சை
றித்திருக்காதுவிட்டால் ಘ್ವಿ அரசியல் தீர்வு காணப்பட்டிருக்கும் என்ற ஆட்சியாளரின் பிரசாரத்ை உருத்தெறியாமல் செய்துவிட்டது. அடிப்படை பிரச்சனைகளில் மட்டுமன்றி, அன்றாடப் பிரச்சனைகளான கைதுகள் சிறுைமரணங்கள், போக்குவரத்து வசதியீனங்கள், நிவாரணங்கள் போன்றவற்றில்கூட இன்றைய ஆட்சியாளர்
ராணுவ நலனுக்கே முன்னுரிமை
காடுத்து வருகின்றனர். தம்மீது தமிழ் பேசும் மக்கள் வைத்த நம்பிக்கை தவறானது என்பதை உறுதிப்படுத்துவதுபோன்றே ஆட்சியாளரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
எனவே, தமிழ் பேசும் மக்கள் தாமதமாக
வேலுப்பிள்ளை ரபாதரன் முன்கூட்டியே கணிப்பிட்டு ಇಂಗ್ಡಿ என்று புலிகள் கூறுவதை மறுக்கவியலாமல் உள்ளது. கடந்தகால கசப்பான அனுபவங்களை மறக்காமல் இருப்பதும், வளைந்து கொடுத்தால் 驚 ம் தமிழ் பேசும் மக்களது முதுகில் TÄ
உணர்ந்திருப்பதுமே yumas Tsf gör 95 GG:sflüLJä, 95 GO) 6M மெய்யாக்கி வருகிறது. மக்களின் எண்ணங்கள் எல்லாம் எப்போதும் சரியாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. LDó, J. Gill GT |ိပွါ 9FmLL L6V) சந்தர்ப்பங்களில் தவறாக அமைந்துவிடுவதுண்டு அதன் காரணமாகவே தவறான சக்திகள் தேர்தல்களில் வெற்றிபெறுவதையும் கண்டுள்ளோம். மக்களின் தவறான மனப்போக்குகளுக்கு பின்னால் வால்பிடித்து செல்பவர்கள் தலைவர்களாக முடியாது. மக்களால் முன்னால் சென்று வழிகாட்ட முடியுமானால் தலைமைகளுக்கோ கட்சிகளுக்கோ தேவையிருக்காது. மக்களின் முன்னால் நின்று, அக் காலகட்டத்திற்குரிய பாதையை காட்டுவதே தலைமை எனப்படும். அத்தகைய தலைமைதான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். தமிழீழக் கோரிக்கையை கூட்டணியும், அதன் தலைவர் சாமுவேல் வேலுப்பிள்ளை செல்வநாயகமும் முன்வைத்தப்ோது, மக்கள் அனைவரும் அக் கருத்தை கொண்டிருக்கவில்லை. எனினும் காலத்துக்கேற்ற ့်မျိုနှီးါ 蠶 Aug
என்னமாய் கொதித்தனர் கொந்தளித்தனர்! மொரிசியஸ் அரசு பணிந்தது. அத்தனை நோட்டுகளும் திரும்பப் பெறப்பட்டன.
நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டதால் அந்நாட்டு அரசுக்கு ஏற்பட்ட செலவு 20 A) Ldg Lió, 9 GILDifflé 95 GALIT GUfta, sit GT GOT மதிப்பிடப்பட்டுள்ளது. நம் நாட்டு மதிப்பில் 13
கோடியே 40 இலட்சம் ரூபாய்கள்
எங்கள் தமிழ்க் கட்சிகள் போல் அங்கு இருந்திருந்தால், 'ஏதோ கைதவறி மூன்றால் தாக போட்டுவிட்டனர். இதற்கெல்லாம் போராட வேண்டுமா? அடுத்த முறை மாற்றுவ தாக உத்தரவாதம் தந்துள்ளனர்" என்று கூ முடித்திருப்பார்கள் அல்லவோ
மக்களால் ஏற்கப்பட்டது. எழுச்சியாக மாறியுமிருந்தது. வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் துணிந்து எடுத்த அரசியல் முடிவுகளே அவரை தமிழ்த் தேசிய இனத்தின் தானைத் தலைவராக முன்னிறுத்தியது. வேலுப்பிள்ளை பிரபாகரனும் செல்வநாயகம் அவர்களது நிழலில் வளர்ந்தவரேயாவார். "செல்வநாயகம் அவர்கள் ஒரு கட்டத்தில் தமிழர்களை இனிக்கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று கூறியிருந்தார். ஆனால், வேலுப்பிள்ளை பிரபாகரன் எக்கட்டத்திலும் அவ்வாறு தன்னம்பிக்கை
கருத்தை
வளிப்படுத்தவில்லை.
படைகளை எதிர்த்துப்
பாரிட்டபோது பிரபாகரன் காட்டிய தன்னம்பிக்கையை இந்திய படை அதிகாரிகளே வியந்து பாராட்டியிருந்தனர்.
வேலுப்பிள்ளை பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் இனி மீளவே முடியாது என்று அவர்களது எதிரிகள் பலமுறை கணித்துக் கூறியிருந்தனர். அந்தக் கணிப்புக்கள் பின்னர் பொய்யாகியிருந்தன. அதே சமயம் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கணிப்புக்கள் அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் பலித்து வருகின்றன். பிரபாகரனால் நிராகரிக்கப்பட்ட தென்னிலங்கை தலைவர்கள், தமிழ் မျိုးနှီလှီ தக்க தீர்வை வழங்கி : of , of UGOL ಇಂಗ್ಲ' 956.JADI GILL GOTT 955U LJL LUGMOIGN) னாதிபதி சந்திரிக்காவும் မျို டித்திருக்கிறார். லிகளையும், வேலுப்பிள்ளை
தாற்றுவித்தவர்கள் தென்னிலங்கை ஆட்சியாளர்களே இப்போது புலிகள்ை தெற்காசியாவின் தலைச் 蠶 அரசியல் இராணுவ அமைப்பாக புகழப்பட செய்திருப்பதும் ஆட்சியாளர்களே. ஜயசிக்குறுய் தொடங்கப்பட்டதும், இதன் ஒன்றரை வருட နှီး ဖွံ့ဖြိုး Leilgeilléil
றியடிப்பு சமரும்ே இலங்கைத்தீவில்
சமபலமான தரப்புக்கள் இருப்பதை உலகுக்கு காண்பித்துள்ளன. அதன் காரணமாகவே உலக நாடுகள் சில தாமாக
ன்வந்து மத்தியஸ்தம் பற்றியும் Luflucupisir Groot. பிரிட்டன் போன்ற நாடுகள் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தமை சாதாரண விடயமல்ல. பாலஸ்தீன்ப் பிரச்சனை போன்றவற்றுக்கு நிகராக இலங்கை இனப்பிரச்சனை உலக அரங்கில் உற்று நோக்கப்படுகிறது என்பதன் அடையாளமே இதுவாகும். இது ஒரு முன்னேற்றமான கட்டமேயாகும். எனவே ஒன்று மட்டும் உறுதி : பற்றிய எத்தகைய முடிவும் வேலுப்பிள்ளை பிரபாகரனையோ, விடுதலைப் புலிகளையோ ஒதுக்கிவிட்டு எடுக்கலாம் என்பது சாத்தியப்படாத ஒன்றேயாகும். வேலுப்பிள்ளை செல்வநாயகம் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களிடையே மட்டுமே செல்வாக்கு பெற்றிருந்தார். வேலுப்பிள்ளை பிரபாகரன் வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள தமிழர்கள்
செல்வாக்கு உள்ளவராக அதன் காரணமாகவே மலையகம் உட்பட வடக்கு-கிழக்குக்கு வெளியே உள்ள தமிழர்களையும் ஆட்சியாளரால் நம்பமுடியாமல் உள்ளது.
மாவீரர் தினத்தை முன்னிட்டு மலையகத்திலும் இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டிருந்தனர். புலிகளின் செல்வாக்கும் பரம்பலும் முன்பைவிட விரிவாகியுள்ளது என்பதை ஆட்சியாளரே ஒப்புக்கொள்வது போன் அமைகின்றன.
ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஈ.பி. டி.பி. ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன. அச் சந்திப்பில் ஜனாதிபதி வெட்டொன்று துண்டு ரெண்டாக கூறிய விஷயங்களை வெளியே கூற தமிழ்க் கட்சித் தலைவர்கள் வெட்கப்பட்டனராம்.
அதையெல்லாம் கூறினால் அரசை ஆதரித்து வருவதை நியாயப்படுத்த முடியாமல் போகும் என்று உள் கூச்சம்.
பயணிகள் கப்பல் சேவை பற்றிக் கேட்ட போது, "படையினருக்குத்தான் முன்னுரிமை தரப்படும்" என்று அடித்துக்கூறப்பட்டதாம்.
வன்னி நிவாரணம் படையினர் கூறுகிற படிதான் நடக்கும் என்றும் சொல்லப்பட்டதாம். இதெல்லாம் கூறப்படும்போது சீருடை அதிகாரிகளும் சமூகமளித்திருந்தனர். அவர் கள் முன்பாக இவரே இப்படிக் கூறும்போது, அவர்கள் மேலும் எத்தனை அடிபாய்வார்களோ? என்று தமிழ்க் கட்சி பிரமுகர் ஒருவர் மெல்ல முணுமுணுத்தாராம்
சொன்னாலும் வெட்கமடா, சொல்லா விட்டால் துக்கமடா! O

Page 8
பிரிக்க நாடுகள் ஒன்றியத் ற்கு அமீன் தலைவராவதைத் தடுக்க பலர் முயன்றனர். "கறுப்பின மக்களின் முடிசூடாமன் னன் நான்தான். ஆபிரிக்காவில் அமீனை ட தலைவராக வேறு யார் இருக்கிறார் கள்" என்று கேட்டான் அமீன் கேட்டது flutnungslLúð.
அமீனிடம் முன்னாள் செயலாளரும், கலாசார அமைச்சருமான சியம்பாவுக்கு அமீனின் அதிரடி முயற்சிகள் ஆச்சரிய
மாநாட்டுக்கு அமீன் வந்த கோலத்ை GOTL JAWA மட்டுமல்ல, ஆபிரிக்க நாட்டு லைவர்கள் மற்றும் பிரமுகர்களும் ஆ ரியத்தில் உறைந்து போயினர்.
நான்கு வெள்ளைக்காரர்கள் அமீனை ங்கள் தோளில் சுமந்து வர, மற்றொ
glí Eileat filltuisil Sig air uaOLast GESITGÖGIDÜLILLENDIM
STORIT 35566 LIGð GlGLIG
|Dosl%%60I. வெள்ளைக்காரர் அமீனுக்கு குடைபிடித்தப
蠶 சமயத்தில் விவேகம்இல்லாதவன் இறுககு கு 协岛岛u啉 Curt Gu முட்டாள்தனமாக முடிவுகள் எடுத்தா III | acuña 臀 லும், தந்திரங்களிலும் அமீன் சளைத்தவ |GusiasanGT generg. னல்ல என்பதை சிய்ம்பா அறிவார். வெள்ளையர்களும் "தாங்கள்தான் தலைவர் அதில் என்ன ILGAILyzd 06:5EDIGMT
சந்தேகம் ஆபிரிக்க நாடுகளது தலைவர் களுடன் தொடர்புகொண்டு நீங்களே பேசி விடுங்கள் மறுக்கமாட்டார்கள்," என்று சியம்பா கூறியதும், அமீன் இடிச் சிரிப்பை உதிர்த்தான்.
அமீன் சிரித்த காரணமும் சியம்பா வுக்கு புரியவில்லை. புருவங்களை உயர்த்தினார்.
"தாமதமாக யோசனை கூறுகிறீர். நான் ஏற்கனவே கதைத்துவிட்டேன். நீங் கள்தான் தலைவர் ஏங்களுக்கு பரிபூரண சம்மதம் என்று கூறிவிட்ட்ார்கள்" என்ற
Best (pekomeð Ingó figullJLOITEOli
திசை திருப்பிய அl களுக்கும் : ஒன் "அமைச்சர்கள் அ முறையில் செல்லுங்க களை உங்கள் அமைச் துக் கொள்வார்கள்"
சியம்பா உட்படத சில அமைச்சர்களுக்கு
அமீன் சந்தோசம் பொங்க மறுபடி சிரித்தான். அளித்தான்
விரைவாகத்தான் அமீன் செயற்படு அமைச்சர்களின் கிறான் என்பதை அறிந்த சியம்பா, 'அப் நாட்டின் பசி, பட்டினி
படியானால் மாநாட்டுக்கான
ழுங்குகளை
சய்யட்டுமா?" என்றார்.
"CSL (talairl Iú. செய்யும் இடி
2Lei um என்று அகில உல
யட்டும். தடயுட
தட்டுப்பாடு
என்
GAUTES LDTTEIT (M) INGLäses போகும்போது நாட்டின் றான் அறையின் குறுக்கும் கொண்டு போய்விட்ட நெடுக்குமாக நடந்தபடி போதாவது துரத்தியடி
வைத்திருந்தால் உக இருப்பார்கள்' என்று
படித்தவர்கள் மத் றுக்கள் அமீன்மீது வெறித்தன.
பாமர மக்களைக மத்தியில் அடிக்கடி சு ஆட்டங்கள், பாட்டர் போட்டிகள் நடத்தியும்
ஆபிரிக்க நாடுகளது ஒன்றிய கூட் டத்திற்கு வரும் நாடுகளின் தலைவர்கள் தங்குவதற்கு கம்பலாவில் சொகுசான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
உணவு பரிமாறுவதற்கும், தேவை / களைக் கவனிக்கவும் அழகான பெண்கள் இப் நியமிக்கப்பட்டனர். மகிழ்ச்சியாக இரு
அப் பெண்களை அமீனே தெரிவு 29 செய்தான் தலைவர்களின் பலவீனங்களை
தம்மை அடக்கியாண்ட வெள்ளையர்கள் போது கறுப்பு இன அதிபரை தோளில்
GODMOGNU Glag vijg, glo Lu&,&ELD (GANED&B, 9AILÉsöt ன் நடவடிக்கை அறவே பிடிக்க நேரில் கலந்து கொள் # : இழுக்க அ ல்லை. ஆனாலும் அதனை வெளிக்காட்டத் பாமர மக்கள் மத்தி அமீன் எதிர்பார்த்தபடியே ஒரு சில - கண்ணில் தென்பட்டா பிரமுகர்கள் நடந்துகொண்டனர் பணிக் பிரிக்க ஒன்றியத் தலைவராக இடி வைக்க மாட்டான் அப்பு
நபர் மூலம் குறிப்பிட்ட ெ
தன் ஆட்களை பாமர மக்களிடமும் ெ
விடும் என்று ஜாக்கி
காக சென்ற பெண்களின் உடல்வாகு அவர்களை சஞ்சலப்படவைத்தது.
அமீனின் கட்டளை ஞாபகம் இருந்த தால், அந்த கட்டழகிகளும் விருப்பப்பட்ட வர்களுக்கு கட்டில் சுகம் கொடுத்தனர். டி அமீன்தான் தலைவர் என்பது மாநாடு தொடங்க முன்னரே உறுதியாகி விட்டது.
அழகிகளை அனுபவித்த சில பிரமுகர்களுக்கு அமீனே
போன் செய்தான். "என்ன На 380U உகண்டாவின் அழகிகள் GOTT GÅ) இனிப்பாக இருக்கிறார்களா? Sylor என்று அவன் கேட்டதுமே, றேன் அவர்கள் கதிகலங்குவதை STIT?
"வெள்ளையர்கள் என்முன்னால் மண்டி ட்டு அமர்ந்ததை கண்டித்தனர். இப்போது தாளில் தூக்கி கிமந்ததையும்கண்டிப்பார்கள். இ
போனிலேயே புரிந்து கொள்ள முடிந்தது.
அமீனுக்கு தெரிந்து கிடை விட்டதே என்று தர்மசங்கடத் களுக
岛T க்கும்போது'ஏன் : Gogoljur in சர்வசகஜம். தாகம் எடுத்தால் தனணி குடிப்பதில் என்ன தப்பு: ஜமாயுங்கள்!" என்று விட்டு போனை வைத்து G விடுவான்.
மறுநாள் மாநாட்டின் போது அமீனால் நலம் விசா பு ரிக்கப்பட்ட சில :பி" கண்டிக்கட்டும் ஓப்பன் மட்டும் அவர்கள் களும் சங்கடத்துடன் நெளிந்தனர். காலுக்கு பூட்சாக இருக்கலாம். வெள்ளையன் எதுவுமே நடக்காததுபோல அமீன் கறுப்பன்க்ரலுக்கு பூட்சாக இருக்கக்கூடாதா? சகஜமாக நடந்துகொண்டான் அமீனுக்கு 、 ய்பவர்களுக்கு தங்கள் பலவீனம் தெரிந்து விட்டதே என்று 體 காது கொடுக்க மாட்டான் இந்த அவாகரதான கூசிப்போய் நின்றனர். வள்ளையர்கள் என் விசுவாசிகள். தாங்க அமீன்விரும்பியது அதனைத்தான் ளாக முன்வந்து என்னை தூக்கி வந்திருக் தன் தந்திரம் பலித்ததை நினைக்க றார்கள். அதற்கு நான் என்ன செய்வது?" அமீனுக்கு திருப்தி ன்று தன்னிலை E. மாநாட்டுக்கு அமீன் வரும்போது, அவனது விளக்கத்தைக் கேட்ட சியம்பா, அமோகமான வரவேற்புக்கு ஏற்பாடுகள் அமீன் உலக மகா குள்ளநரியாக மாறிவருகி நடந்திருந்தன. றான்' என்று நினைத்துக் கொண்டார். அமீனின் உத்தரவு! வரவேற்பு ஏற்பாடுகளை சியம்பா அமீனை தூக்கிவந்த வெள்ளையர்களைப் தவிர, எல்லைப்புறங்க செய்திருந்தார். அவருக்கே தெரியாமல் பார்: பரிதாபமாக இருந்தது. அவர்கள் படையினர் பணத்தை
முடியவில்ல்ை.
நெருக்கடி மேலு கல்விமான்கள் பலர் நர் றிக் கொண் ருந்தனர்
அமீன் ஒரு ஏற்பாடு செய்திருந்தான். தப்பியோட அனுமதித்
அது, அகில உலகையும் ஆச்சரியம், Eë:lt:Niger. ஆத்திரம், பாராட்டு என்று பல்வேறு உணர்ச்சிகளுக்கு ஆளாக்கக்கூடிய அமீ GÖT களும் படை அதிகா |
ஏற்பாடு
"மாநாட்டுக்கு நான் காரில் வரமா - விதிகளை டேன்" என்று சியம்பாவுக்கு கூறியிரு அமீன் கையில் கொடு ரயில் ப ைஅதிகாரிகள் அ தான். 《 - " .
ஹெலிக்கொப்டரில் வரப்போகிறீர் கொண்டு போனார்கள் - - 蠶 'ತ್್ களா?" என்று கேட்டார் சியம்பா வெள்ளையர்களுக்கு எதிரான உணர்ச் Leol UGCT (!) LDVD
"ஏன், கால்நடை வாகனத்தி சியை கிளப்பிதன்மேல் உள்ள அதிருப்திகளை அறிவிப்பு வெளியானது
Տ இன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்3 காதால் பிடிக்கு
சாமியார்கள், மாந்திரீகர்கள் என்று மக்களை ஏமாற்ற பலர் போட்டி போடு கின்றனர் ஏமாந்தே தீருவோம் என்று அடம்பிடிக்கும் மக்களை யாராலும் தடுக்க
ఇక్వ్రా?
I
(UPOL 9 ULIET ġEJ.
IGOJ "இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் ஒரு சாமியார் காதால் படிப்பதாகக்கூறி வெகு
Municialog. பிரபலமானார்.
ம் பக்தர்கள் தங்கள் கேள்விகளை எழுதி, inggami. சுருட்டி ஒரு ப்ெட்டியில் போட்டுவிடவேண் திருப்ப டும். அப் பெட்டியில் இருந்து சாமியார் ig synet ஒவ்வொன்றாக எடுத்து தன காதில் வைத் Jubillions. துப் படிப்பார் காதில் பேப்பரை வைத்தபடி Igul-G வாயை படிப்பதுபோல அசைப்பார்
பிறகு கடிதத்தில் рата. பிரச்சனையைக் Genf. கூறி, இப் பிரச்சனையுடன் வநதது யாா? L என்று கேட்டுவிட்டு பின்னர்தான் கடிதத்தை
கண்ணால் படிப்பார்
பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போவார்கள் அவதார புருஷர் முற்றும் அறிந்த வித்தகர் என்று படித்தவர்கள்கூட ஏமாந்து புகழ்
IITTGT
இதில் என்ன தந்திரம் தெரியுமா? முதல் கடிதத்தை பெட்டியிலிருந்து எடுத்து காதில் வைத்து "வெளிநாடு போக
ன் தனது அமைச்சர் றைக் கொடுத்தான்.
ಇಂದ್ಲ M. LRIGOT olLITg|UL5 சு செயலாளர்கள் பார்த் ான்று உத்தரவிட்டான், னக்கு வேண்டிய மிகச்
மட்டும் விதி விலக்கு முடியுமா? என்று கேட்ட வாலிபர் யார்?" திறமை ன்மைதான் என்று கேட்பார். உடனே சாமியாரின் க்கும், ಘ್ವಿ ஆளான அந்த நபர் எழுவார்.
சரி கடிதம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்போம்' என்று சாமியார் கண் னால் படிப்பார். அது வேறொரு பக்தர்
== == == == =
டுகளுக்கும் காரணம் று மக்களை நம்ப வைக்
கவே அந்த
தற்கிடையே ன்னொரு பிர சாரமும் அமீ
ல்வத்தை சுரண்டிக் னர். நல்ல வேளை இப்
த்தோம். :೪ಧ್ದ
ாடாவையே விழுங் கூறினான் அமீன் தியில் அமீனின் ஏமாற் A). UTLDU LD556íLL) மான பக்தி இருந்தது - பரும்விதமாக அவர்கள் பட்டங்கள் நடத்தியும்,
56T, GlÜ)6I LIITLGÜ மகிழ்வித்தான் தானே TGAUITGÖT.
யில் அழகான பெண்கள் , உடனே அமீன் கை குதியில் செல்வாக்கான ಇಂಗ್ಲತಿಣ್ಣಲ್ಪನಿಗಳು |
அனுப்பிப் பிடித்தால்,
ரதையாகவே நடந்து
இடி அமீன் மனித மாமிசம் சாப்பிட்டு பிரபலமானவன் இப்போதும் சில நாடுகளில் ஆதிவாதிகளிடையே மனித மாமிசம் சாப் பிடும் பழக்கம் இருக்கிறது.
பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் உள்ள கொள்ளையர்களுக்கும் மனித மாமிசம் சாப் பிடும் பழக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. றையில் அமைச்சர்கள் கடற்கொள்ளையர் அட்டகாசம் பிலிப் லாளர்கள் செயற்பட்ட பைன்ஸில் அதிகமாகிவிட்டது சிறு படகு அமீனுக்குபிடித்திருந் 'ಯಾ பயணம் செய்பவர்களையும் வழி
கட்ட பெயர் ஏற்பட்டு
எழுதிய கடிதமாக இருக்கும் அதில் தனக்கு திருமணமாகவில்லை என்று குறையை கொட்டியிருப்பார் ஒரு பக்தர் அதை மனதில் பதியவைத்துக் கொள்வார் சாமியார்
வெளிநாடு போக முடியுமா? என்று தன் ஆளுக்கு பலன் கூறி நடித்துவிட்டு அடுத்த கடிதத்தை காதால் படிப்பார் "திருமணமாகவில்லை என்று கூறி யது யார்?' என்று கேட்பார் அந்த அப் பாவி பக்தர் ஆச்சரியத்தோடு எழுவார் அவரது கடிதத்தை கண்ணால் சரி பார்ப்பதுபோல வேறொரு பக்தரின் கடி தத்தை சாமியார் படித்து மனதில் பதிய வைத்துக் கொள்வார். இப்படி தொடர்ந்து செய்து அசத்த வேண்டியதுதான்
இந்தப் போலிச்சாமியாரை நம்பி ஆண்களும், பெண்களும் இவரிடம் பலன் கேட்க அலைகிறார்கள். O
மறித்து கொள்ளையடிக்கிறார்
56.
படகில் இருப்பவர்களை சுட்டுத்தள்ளுகிறார்கள் அல்லது உயிருடன் தீயில் ரோஸ்ட் செய்து கை காது முக்கு என்று பிய்த்துச் சாப்பிடுகின்றனர்.
இக் கொடுர கொள்ளை யரை தடுக்கவோ பிடிக்கவோ முடியாமல் பிலிப்பைன்ஸ் அரசு திணறுகிறது. அங்கு பர்னியோ சவ்ளவ் என்னும் பகுதிகளில் கடற் கொள்ளையரின் கொடுமை கொடிகட்டிப் பறக்கிறது.
பிலிப்பைன்ஸ்சில் பொரு ளாதார நெருக்கடி தலைவிரித் தாடுவதால்கொலை கொள்ளை போன்ற குற்றச் செயல்களும் பதிலுக்கு தலைவிரித்தாடுகின்றன.
மாபியா எனப்படும் சர்வதேச பயங் கரவாத கும்பலின் பிடியில் பிலிப்பைன்ஸ் அரசு உள்ளது. அதனால் கடற்கொள்ளை யரை பிடிக்க போதிய அக்கறை காட்டப் படுவதில்லையாம்.
மாபியா கும்பலின் போதைப்
பொருள் கடத்தலுக்கு கடற்கொள்ளையர்
=
தான் உதவி செய்கின்றனர்.
செயலாளர்களை ஒரு
liġi ssiriesGRTITs el
übú இப்போதே
கடந்தவாரம் இந்தியப் பத்திரிகை ||GTD களில் முன்பக்க சுவாரசியச் செய்தி
தயாராக இருக்கிறீர் - இதுதான்
" என்று கேட்டான். இந்தியாவில் ஒரிசா மாநிலத்தை சேர்ந்த நாம் அமைTகள் 14 வயது இளைஞர் உதயானந்ததாகின்ரே STOT 90 மரியாதை யார் யாரோ எப்படியெல்லாமோ ககு எனபது அதிகாரி உலக சாதனை படைக்கின்றனர். ஆனால் கு ெ ரியும் இவரோ அதிக மனைவியர் மூலம் உலக நன்றி! ாம் இப்படியே சாதனை படைக்க துடிப்பாய் இருக்கிறார் 55 (8) 醬" தஅதி இதுவரை 90 பெண்களை மணந்து கரகவே இருக்க கொண்டார். நூறு திருமணம் செய்து புகிறோம்"
60II
என்று கூறி சதம் போடுவதுதான் இவரது அசைக்க
| flulln. உடனே இன்னொரு முடியாத இலட்சியம்
இவரின் 90 மனைவிகளில் 24 பேர் 「0 பிறந்தது அமீனிடம் ஏற்கனவே மண்டையைப் போட்டுவிட்ட 鬣 ரு மாத விடு |UNIGA)
னர். ஏனைய மனைவிகள் இவரது றகும் அமைச் சாதனை முயற்சிக்கு பக்க பலமாக குமேலும?ருது இருப்பதுதான் ஆச்சரியம் முறை நீடிக்கப்படு இவருக்கு ஏழு மகன்களும், ஐந்து தான மகள்களும் உள்ளனர். 90வது கல்யாணம் ாளர்கள் திறழையாக சமீபத்தில்தான் நடந்தது 60வது இளம் ன் பஞ்சத்தை தீர்க்க மனைவியுடன் தேனிலவு கண்டுள்ளார். அத GIG) Gumiński TGSIGOfii), 3ALGUID. LD
"
ட்டைவிட்டு வெளி இந்த 14 வயது இளைஞரின் மகள்
கல்லூரியில் படிக்கிறார். "அப்பா செய்வது தப்பே இல்லை. புகழ்வாய்ந்த ஒரு விஷயத்தை
6 IULIUI 74 LID60)
90வது இளம் மனைவியுடன
வுக்கு மட்டும் என்ன குறைச்சல்' என்று கேட்கிறார் மகள்
sish தற்றுவிட்டு, வேண்டும் என்று நினைக்கிறார். நிலபுலன் வசதிகள் தாராளமாக இரு ರಾ? தேசத்துரோ முன்பெல்லாம் அரசர்களுக்கு பல மனை பதால் 90 கல்யாணம் செய்தும் சொத்துப் தப்பி ாடுபவர்களை - வியர் இருந்திருக்கிறார்களே என் அப்பா பத்து குறையாமல் இருக்கிறதாம் அ ட்டுக்கொல்லுங்கள் LL iLSL AA AA LLLL LLLLLL LALA LiL S LSL SLiAS AAA LLSLS SAAA S A AAAL S iLAi iAASAAAAA LAL LS S த்தான்.
eBiLeTSilezi a5mga ல காவலுககு நனற இளம் நடிகைகள் முதல் பழம் நடிகைகள் வரை
வாங்கிக் கொண்டு 560 ft. 1ளியேறகடும்விதிகள் |
ல், எல்லைப்புற படை
ரூம் இலஞ்சம்வாங்கிக்
ஜடேஜாவின் நண்பிகளாக இருந்தனர் தீராத விளையாட் _டுப் பிள்ளையாக கும்மாளமடித்து திரிந்தார் ஜடேஜா தற்போது கும்மாளங்களுக்கு விடை கொடுத்துவிட்டு தீவிரமாக ஒருவரை காதலிக்கிறார் ஜடேஜா காதலியின் பெயிர் மதுவந்தி நடிகை பாக்யூரீயின் தங்கை மதுவந்தி யும் நடிகைதான்கோவிந்தாவின் ஜோடியாக இந்திரி தோ ஆன்கேன் பாரா ஹாத் என்ற படத்தில் நடித்தவ ஜடேஜா திருமணத்தின் பின்னர் ஒழுங்காக இரு பார் அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனவே அவர் பற்றிய ஏனைய விவகாரமான செய்திகளையிட்டு கவலைப்படமாட்டேன் என்கிறார் மதுவந்தி விரைவில் திருமணம் நடக்கப்போகிறதாம் மதுவந்தியை எண்ணி பெருமுச் கிறார்கள் ஜடேஜாவின் ஏனைய நண்பிகள்
கடுமையாக்கும் படி னுேக்கு ஆலோசனை
யே செய்தான். |றாரு அதிர்ச்சியான
இடி தொடரும் விடு
JLDGuyfi
D)
நவ 20-டி 05,

Page 9
- வன்னிக் காடுகளில்
மலைப்பாம்புகள் *
ளம் இப்படம் நெடுங்கேணி
== = = = = =
யில் கிளிக்கியது.
இப்படம் எடுக்கப்படும்போது இம் மலைப்பாம்புமொத்தம்
48 குட்டிகள் போட்டது மிதிக்குட்டிகள் வயிற்றுக்குள் இருக்கின்றன.
(படப்பிடிப்பு: பொ. ரமேஸ், முள்ளியவளை,
LS L S Z KA S S A AAAS S S LL L S S S S Sq S S
ஜப்பானில் அழும்போட்டி நடத்தப்படுகிறது (அந்தளவுக்கு அங்கு சந்தோசம் நிலவுகிறதாக்கும் குழந்தைகள் நன்றாக அழுதால் உடல் நலத்திற்கு நல்லதாம் அதனால் தான் இந்தப் போட்டியாம் சமீபத்தில் போட்டியில் 6 குழந்தைகள் கலந்து கொண்டன. குழந்தைகளை அழவைக்க ஒரு யுக்தியை கையாண்டனர்.
மாமிச மலைகளான சுமோ மல்யுத்த வீரர்களிடம் ஒவ்வொரு குழந்தையாக கொடுத்தனர். அவர்களது தோற்றத்தை பார்த்ததும் குழந்தைகள் வீறிட்டு அழுதன அப்படி அழுத குழந்தைகளில் அட்டகாசமாக அழுது முடித்த குழந்தை இதுதான் முதற் பரிசு கிடைத்தது. இப்போட்டி டோக்கியோ வில் உள்ள சென்லஸாஸி
ஆலயத்தில் நடைபெற்றது.
சாதனை நோட்டு
அபூர்வ சமாச்சாரம் ಇಂಗ್ಹ சேர்ந்த ஆத்மலிங்கம் என்பவரது வீட்டில் பேட்டுக் கோழி ஒன்று இருக்கிறது. க் கோழிக்கு மேல்திகமாக ୭୯୬ கால் பின்பகுதியில் இருக்கிறது. படைத் algði GLIII er að கொடுத்திருக்கிறான் ಇಂಲ್ಲ கேலி செய்த U இந்த கோழியை தினமும் பலர் கண்டு வியக்கின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நூறாவது சுதந்திரதின விழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
அதனை முன்னிட்டு ஜெர்மன் அரசாங்கம் உலகிலேயே பெரிய பணநோட்டை அச்சிட்டு பரிசளித்தது. பிலிப்பைன்ஸின் ஒரு இலட்சம் பீசா பெறுமதியான நோட்டுத்தாள் இவ்வாறு பெரிய்ய்ய்ய்யய அளவில் அச்சிடப்பட்டது. இதன் பெறுமதி நம்நாட்டு மதிப்பில் சுமாராக மூன்று இலட்சம் ரூபாய்கள்
பகத்தோல் போர்த்த புலி என்று உவமைகள் கூறப்படுவதுண்டு இது புலித்தோல் போர்த்த புனை
பிரிட்டனில் ஒரு செல்வந்தர் வீட்டில் வசிக்கும் செல்லப் பூனை இது அந்தச் செல்வந்தருக்கு புலி வளர்க்கத்தான் ஆசையோ ஆசை ஆனால் பயம் எனவே பூனையை வளர்த்து அதற்கு புலித்தோலில் உடை தயாரித்து போட்டுள்ளார். பிரிட்டனில் பூனைகளுக்கு மட்டுமன்றி ஏனைய பிராணிகளுக்கும் புலித்தோல் ஆடைகள் அணிவிப்பதில் ஆர்வம் பெருகிவருகிறது. அதனால் புலித்தோல் ஆடை களுக்கு பலத்த மவு
50.29-1905, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

CTI இன்று உலகில் உயிருடன் வாழும் மிகவும் பருமனான
னை இதுதான். இவ்வாண்டு : இப்பூனையின் GIGODL 16.7 gôl Gautamantais (36 இறாத்தல் இருந்தது. இதன் கழுத்து 30 செண்டி மீட்டர்.
"TEO", - இடத்திலுள்ள தனவந்தரின்
இதன் பெயர் கடோ இந்தப் பூனையைவிட பெரும் பூனையும் இருந்தது. ஆதிரேலியாவில் குவின்ஸ் லாந்திலுள்ள கெய்ண்ஸ் என்ற இடத்திலுள்ள தோமஸ் வைஸ் ஹிம் என்றொரு பூனையை வளர்த்தார். 10 வருடங்களும் 4மாதங்களும் வாழ்ந்த அந்தப் பூனையின் எடை 213 கிலோவாக (46 இறாத்தல் 1/4 அவுன்ஸ்) இருந்தது. அதனுடைய உடல் சுற்றளவு 84 சென்டி மீட்டர் ே
செய்வதற்கு கொண்டு செல்ல ஒரு தள்ளு வண்டி தேவைப்பட்ட : ஹிம்மியின் இடத்தை கடோ பிடித்துவிடும் போலுள்ளது.
மேலும் சுமார் 10 இறாத்தல் Quo த்தால் போதும் முன் =னைய உலக சாதனை டமாலாகி
விடும்
Usi
(UPU

Page 10
ஜபிரபு கொருத்த ডাউক্তটিকে
மறுபக்கம்
ਕਣ
தமிழக ம பந்திரியாளர் எள்ளியன் பல அனுபவங்களை சந்திந்தவர் ா என்ற ான்ந் தொழிற்ாவருள் நடக்கும் ரவா மாச்சாரங்கள் பலவற்றை ■■■■ . ܬܐ குடியுமயாக் முன்னர் அம்பிகாவுடன் நெருக்கமாக இருந்தவர் பிரபு அச் சந்தர்ப்பத்தில் d LLLLT LL TLTT S L LLTLLTTTLLLLLL TTT LLL TLTLLL TTTTTT TTTTTTLS
தமிழில் பிரபு மலையாளத்தில் சங்கர் ஒருதலை ராகம் புகழ் சங்கர் கன்னடத்தில் அம்புரிஷ் என்று ஒவ்வொரு மொழியிலும் ஒரு ஹீரோவுடன் நடிகை அம்பிகா நெருக்கமாக и да је на пI I "
நரம் அது
蠶 படபிடிப்பு விஜயா கார்டனில் நடந்தது அம்பிகா மற்றும் நடனக் குழுவினர் பங்கு கொண்ட்பாடல் கட்சியொன்று படமாகியது பட்ப்பிடிப்பு இடைவெளியில் அம்பிகா மற்றும் நடனப் பொருடன் பிரபு அரட்ட்ை அடிந்துப்பேக்கொண்டிருந்தார் பவர் வடிக்ள பார்த்து நா பொருந்த அந்த சூழ்நிலைப்புகைப்படம் எடுத்ததோடுத்திரிகை ஒன்றில் எழுதிவிட்டேன் * என்ன பார்த்தோ அதைத்தான் எழுதினேன்.
பாமினியில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் என்னைப் பார்ந்த பிரபு என்ன இப்படியெல்லாம் ாழுதுகோ என்று வருத்தப்பட்டுக்கொண்டார் ■ நீங்கள் வெறும் பிரபுவா பிருந்நாள் பரவாயில்லை. சிவாஜியின் மானா இருக்கிறீர்கள் அந்தக் கண்னோட்டத்துடன்தான் பங்களினால்லோரும்பாப்பார்கள் அதை நீங்கள் டனர T வேண்டும் என்பதற்காக எழுதினேன் என்று சொன்னேன்.அதை பிரபு ஏற்றுக்கொண்டதாகத் |常 தெரியவில்லை 壟間
ஏவிஎம்மிஸ் நிருப்பம் படப்பிடிப்பு பிரபு நடித்துவிட்டு வெளியமரத்தடியில் அமர்ந்திரு , ! is பேசாம் என்து அயராடு அமர்ந்தென்
து நேரத்தில் அப்பொதுதான் ஒப்பா செய்துகொண்ட முகத்தோடு அம்பிகா அங் வந்தT
என்னைகயளிக்காமலேயே பிரபுவுடன் நெருங்கிப்பே ஆரம்பித்தார் பிரபுவுக்கு தாங்கபாவிட்டது. அாத நான் கவனிக்காததுபோல முகத்தை ே பக்கம் திருப்பிக் கொண்டேன்
பிரபு அம்பிகாவிடம் பிரன் பத்திரிகை பிரஸ் இரண்டு மூன்று முறை மெதுவாக சொல் நம்பிக வேறொருபுறம் சென்று விட்டார். அதற்கு மேற் இருக்கப்பிடிக்காமல் எழுந்து வந்துவிட்டே
ராசியில் நடிகர் செந்தாமரா மூன்று முகம் படத்தில் நடித்து அயர் பிரபுவா
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னரே பாத்துப்பேசியிருக்கிறேன் பிளி பொழுதுபோக்கு 6 மான பின்னரும் தனது கிரந்தக் கதை கதாநாயகியாக குளச்சித்திரம் பல
Frans கதையெல்லாம் வெளிப்படையார் ாட்டிநடிப்பவர் அவர் நட்சத்திரம் ஒன்றி Ara l-limiti af III al-HIHFL நன்கெழுத்து H. H. EIT ாஸ் சாத்திரத்தில் அவருக்கு ஈடுபாடு மக்காரர் ஒருவரங்ந்து கொள் H அதிகம் என்பது திரையுலகமே அறிந்த டிருக்கிறார் மர்ான் ட்வினரும் யம் ஒருமுறை போக்கில் என்னிடம் ம்ே நடிகர் மறைந்த இந்தியப் பிரதமர் சனாவின் என்றாசிப்படி அவருக்கு பலுகந்திராகுவது பெண் தள் பெயரில் பாதியாக ெ ாடு தொடர்பு பிருந்தால் ஆபத்து என்றார் கொண்டவர் அந்த நடிகர்
TTLLT TTT LL LLTTTT T TTTTTTS TTTT TT L TTLL S S TTTS ZY TTT S TTTTTTTT TTTTTLLLLL
ளையும்இணைந்து யாரோ சொன்னதாக ".醬 : Ág, illa, III |சர்ப்பு ஏற்பட்டுவிட்டது இருவரும்படி
för Tapi TATORJA. Si: சந்திக்கின்றனர் படங்களில் நடிப்பாத துறை ரிடமே கேட்டிருக் ARTIT பாலுமகேந்திர இயக்கிய துக்கொண்டுவிட்ட நடிகைக்கு நடிகரின் நட் ன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் த்ெதரால் பொழுதுபோது பத்துக் கொண்டிருந்தார்.அதனால் பாலு மகேந்திரா நடிகைகள் நடிகைார்கள் பற் ப்ெபடக்கடாதி என்பதால் நான் அர்ச்iே ால்வேனா என்று மறுத்துவிட்டார். தமிழக பத்திரிம்கள் மீதும்
L'os தெரியவந்தள உங்களைக் நடிகை சமீபத் ட்காமலேயே இந்த விஷயத்தை எழுதியதால் உங்களுக்கு: கோபப்பட் மசங்கடா என்று செந்தாமரையிடம் கேட்டேன் டிருக்கிறார் "அப்படியெல்லாம் ஒன்றுமில் ைநீங்கள் இப்படி . புதியதால்தான் பாலுமகேந்திரா அர்ச்சனா இருவருமே
ரிக்கை அடைந்திருக்கிறார்கள் நல்ல ரியம்தான் செய்திருக்கிறீர்கள் என்று ராட்டினாவ்வாறு தள் அனுப நதை விபத்திருக்கிறார் விஜயன்,
كل من الله في Il III" LILII Paul" الأهلية اني "ಫ಼*ಿತಿ" ~...,""
P இப்போது யந்தி "هاية من الراهن. t الاسم "ال தில் All * ' பத்தில் நடிக்கிறார் மடியின்
பற்றி பங்கள் 5ܬܐ ܕ " .რის+| الأول 5. it's ■ 9ல் த பொது ஏமாற்றி ம்ெ ஆண்களின் பா நிாக்கின்றன الها '፴ህD፣ து 'ம் القروي 'டி ஸ் A "A" tirth. LA S LSLLLS L Tr LS LALASSSAAS AASL இது உங்கள் சொந்த அறு "*", "Asia wallow A "A"A
i lindi i HT, Tish ליוו3WAA^**^2}{y^* b ק"א 6 היא " ei al", "*" şi கே. நாபட்டோருடன் ப
**"ー"1"05、1"。

Page 11
  

Page 12
Gilla DGJULLITääöaëgjgj GINiĝenoj
மரணத்தின் பிடிக்குள்ளே போராடிக் கொண்டிருந்த கடைசி இராத்திரியில்கண் வழியே கண்ணிர் வழிந்தோட கட்டில் சட்டங்களை
ராசாத்து. பொழுதெல்லாம் நீ பிரார்த்தித்துக் கொண்டிருந்த மரணத்தின் அழைப்பை ஏற்று ஆனந்தமாய்ப் போகிறாயா?
ஆகாயம், பூமி, உனது உயிர் பிரிந்த எங்கேனும் இரு காடு வலியின் கொடுமை கொடிய பாலை நிலம், UCIE/5/LOTC705/2
-O- அந்த இறுதி வேளையில் யன்னலுக்கு வெளியே நட்சத்திரக் கூட்டங்களிடையே யாரையோ பார்த்திருந்தாயே! நீ தேடித் தோற்றமுகம் உனதுயிருக்கு நிம்மதியைத்
மலைகளின் பள்ளத்தாக்குகள் எதிலுமே
உனதுயிர் தங்க இடமின்றிப் போகிறாயா?
உனது வாழ்க்கையைப் பிடுங்கி எரிநெருப்பில் இட்ட அந்த
இரக்கமில்லாதவனிடமிருந்து 5555 II Tirangela விடுதலையான
sԱ67աn Ga//6 உறவுகள் கதறியழ syös Tau 60au gyflafløs) Gau இறுதியாக எதையோ அஸ்தமனமாகிறாயா? உச்சரிக்க முயன்று
உயிரை உதிர்த்த ராசாத்து. உயிரை விலையாக்கி நி 2. Fifi is pools அந்த வார்த்தைதான் BSITES AUIT?
என்ற கிரே ஆசையோடு என் கிருதயத்தை நிரப்பி
அலைந்து கொண்டிருக்கிறேன் jo *WQs,
** இரு முன்பனிக்காலம்
3/{{{{{}=207 முகத்தின் Iանկն 50 முகவரிகளை գյար) ՕգյՈՈսՈՍ
கை கோர்த்து சில்லிட்ட ஸ்பரிவுங்களின் காலைப்பொழுது
அசை போட்டுக்கொள்கிறேன் **
Ուրի) միայ լրթլիից: : GOILL GOOGSLÖNGÖZ 鹰 அர்த்தமுள்ளதுதான்
das sayang nastupna என் கை தொட்டு
ஞாயிறு முயற்சி மேன்மை மன மகிழ்ச்சி LLUI, III DIGNOf திங்கள்தொழில் பலிதம் பொருள் வரவு முய 10 மணி செவ்வாய் வெளியிட வாழ்க்கை செலவு மிகுதி Uда 12 paf. புதன்-இனசன நன்மை, கெளரவம் Nu, 2 Losoof வியாழன் மன மகிழ்ச்சி காரியானுகூலம் முய 10 மணி வெள்ளி வீணர்குறை கேட்டல் தொழில் மந்தம் பிய மணி சளி தொழில் சிறப்பு காரியசித்தி காலை 7 மணி
அதிஷ்டநாள் திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
Juli yıl GB)'i
(உந்தாடத்துப் பின்முக்கால், திருவோணம் அவிட்டத்து முன்னரை)
ஞாயிறு பிரயாண மிகுதி செலவதிகம் L}L, J logos திங்கள்- அந்நியர் சசுவாசம் கெளரவக் குறைவு பகல் 12 மணி செவ்வாய் பயனற்ற செயல் மனக் கலக்கம் L, I Dof புதன் தொழில் மந்தம் பிரயாணமிகுதி шga 12 шам வியாழன் மறைமுக எதிர்ப்பு காரிய சித்தி UpL, 9 LDGOf வெள்ளி புதிய முயற்சி பொருள் வரவு ü山,( சனி துயர் நீங்கும் முயற்சி பலிதம் ★
அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-1
53). LI ĠEJJIf
(மூலம், பூராடம், உத்தராடத்து முதற்கால்)
அதிஷ்டநாள்-செவ்வாய் அதிஷ்ட இலக்கம்
2
இறுகப் பற்றியிருந்த ராசாத்தி.
பஹீமா ஜஹான்,
அட்டாளைச்சேனை
நான்
திக வெனப்பருவமும் முேறைக்கு பலமுறை முடியவில்லை. Ձա55յն կրոնա5,
C Zij) பின்னொரு சோகமும்: Ga. சகோதர மொழி &TUBMI801 இறக்கை கட்டிக் கொண்ட என்னைத் யெளவனப் பருவம் E" 5/06/8 05Աgմկմ : இன்னும் தான் நினைவுக்கு | stór ol' aici. A ** வருகிறது :"... BMG. uti L. 915504 இது. தடுக்க நடந்து கொண்டிருக்கிறேன் 'ಈ ஆறவில்லை. வேறென்ன செய்ய *”Wös Ιή (τότατηρύο படிந்திருக்குமோ Ia a 5/001/0 வரன்-கொழும்பு
(விசாகத்து நாலாங்கால், அனுஷம், கேட்டை)
ஞாயிறு விண் மனஸ்தாபம் பொருள் பேறு பிய மணிஞாயிறு மன மகிழ்ச்சி பெரியோர் உதவி Jal 12 திங்கள் அந்நியர் சகவாசம் மனக் கலக்கம் பிய 1 மணிதிங்கள்- உயர்ந்த நிலை முயற்சி பலிதம் Li{q} | செவ்வாய் உயர்ந்த எண்ணம் காரியானுகூலம் பிய மணிசெவ்வாய் தொழில் மந்தம் மனக் கலக்கம் LOLU, 2 புதன் தொழில் சிறப்பு இனசன நன்மை முய மணிபுதன் கெளரவ மிகுதி மனப் போராட்டம் L.L. வியாழன் பயனுள்ள செயல் மன மகிழ்ச்சி பிய 2 மணிவியாழன் அந்நியர் சகவாசம் பொருள் நஷ்டம் பகல் 1 வெள்ளி உறவினர் பகை, பணக் கஷ்டம் பிப 1 மணிவெள்ளி- இனசன நன்மை, வீண்குறை கேட்டல் பிய graaf- GAYA LÓGÓ), LÓJ UITGANT LÓG,5) பகல் 12 மணிசளி பொருள்பேறு முயற்சி மென்மை Su.
இயந்திரத் தனமான : என் வாழ்வும் நகர்கிறது
சுற்றுகின்ற மின்விசிறி வெம்மையற்ற தன்மையை மனதிலும் உடலிலும் பேண உதவும் குற்காலிகமா
5ւգ5//* 755Gար மின்விசிறி சத்தமோ 605т туlитата илов தருவது எமக்கு சில நிமிடம்தான்
| 16 գոլիզմ
இவை போல்தான்
வட்டை விட்டு விதியில் இறங்குகையில் மீள்வோம் என்றுதான் எண்ணத் தோன்றும்
அடையாளம் இல்லாத գյր 50//h/8007 காறும் வரையும் மீளும் நம்பிக்கை
கதவைப் பூட்டியின்
வெயில் காலத்தில் புகுத்தினோம் 2.a) of உக்கிரமான ஷெல் அடியிலும் ன்ேறாய்த் தானே. அகதியாயும் இன்றாய்த் தானே.
105նյո (հին/: Գլյոզ), - 蠶 .* 蠶* 霄 00 (7Ա5/WT{M? 2.ÇÖT MUTA ASI தாயினும் G உயிர் சிதறினும் இன்னும் இருதயத்தை (0)(OTO/6.J| 506/67 TGV? Ֆոտ5188 Աpւգարան 例 மரணம் வரினும் Ds)/f)GaITLD) மகிழ்ந்த காலங் ஆசைப்படுகிறேன் (TW001|02 இன்னும் அழிக்க
LEDILSlf பின்னரேன்தான் ஒரு சந்தேகம் கொண்டா பிரிந்தோம்? BUDI PUUDUTTUUT VON 1999 TU14 GELOLÁ) 8,5 lb ■
(BIDL I
(பூரட்டாதி நாலாங்கால், உத்திரட்டாதி, ரேவதி) (அச்சுவினி, பரணி, கார்த்திகை முதற்கால்) (ass ஞாயிறு பெரியோர் உதவி மனக்குறை நீங்கும் பிப 4 மணி ஞாயிறு மனக் கலக்கம் தேகசுகம் பாதிப்பு: பிப 4 மணி திங்கள் அந்நியர் பகை வீண் தொல்லை பகல் 12 மணி திங்கள் உறவினர் நன்மை, பணக் கஷ்டம் பகல் 1 மணி திங் செவ்வாய் பலவித பேறு காரிய சித்தி பிய மணி செவ்வாய் வீண் தொல்லை நீங்கும் முயற்சி மென்மையிய மணிசெல் புதன் தொழில் கஷ்டம் குடும்ப பிரிவு பிப 4 மணி புதன் கடன் தொல்லை, மனக் கவலை Լիլի 3 լրջ չի կ56 வியாழன் முயற்சி பவிதம் பொருள் வரவு முய 10 மணி வியாழன் உயர்ந்த நிலை கெளரவம் Lus) I2 LD60f விய வெள்ளி தொழில் விருத்தி அந்நியர் உதவி பிய 2 மணி வெள்ளி பெரியோர் உதவி, மன மகிழ்ச்சி LL, I Don Gard சளி முயற்சி மேன்மை தொழில் சிறப்பு பகல் மணி சனி அந்நியர் பகை வீண் கஷ்டம் முய மரிசனி
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்- செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-3
I Jii
(அவிட்டத்துப் பின்னரை சதயம் பூரட்டாதி முன் முக்கால் D.E. D
(29.11.1998 G5 be
Y Gynfi,
தில்
துலம் - fluir விருட்சிகம் - புதன் கக்கி கும்பம் - குரு (வக்ர
'() 1 10:11 6lag aion ܚ 6:11 ܨ ܚ
சந்திரன் கும்பம் மீனம் ே
இராசிகளில் இவ்வாறு
அதிஷ்டநாள்-திங்கள் அதிஷ்ட இலக்கம்-1
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ssger
இ வியட்நாமில் அமெரிக்கடங்கிகள் ரோந்து சென்ற காட்சி குடியிருப்புக்கள் 區 மத்தியில் டாங்கிகளைப் பயன்படுத்துவது கொடுமை குடியிருப்புக்கள் நாசமாகும்
மனித உடல்கள் டாங்கிகளால் நசுக்கப்படும் வியட்நாம் மக்களை தங்கள்
எதிரிகளாகக் கருதிய அமெரிக்கப்படைகளுக்கு நகரங்களையும் மனிதர்களையும் அழிப்பது பொழுது போக்காக இருந்தது.
|
===== சின்ன ரோஜாவாகவும் கம்பீர் இளைஞராகவும் காட்சிதரும் இவர் யார் றால் தெரிகிறதா? ரோஜாவின் ராஜா என்றும் புகழப்பட்டவர் அயல்நாட்டில் 5/guմ பெரும் பதவியில் இருந்தவர் இங்கும் இவர் புகழ் இப்போதும் மணந்து களை O Y LLLLLLYYYYYS YTTLLLLSS L L YYYTS T LL LLL LLL LT L L L L L முடியவில்லையே 18 呜 டுபிடித்து LTTTTTS TTTTT S L L L L L L L L L L L L L L L L L L L
LIII. i Gji மிதுனம் சு நேரம் த்திகைப்பின்முக்கால், ரோகிணி,மிருகசீரிடத்துமுன்னரை) (மிருககிரிடத்துப்பின்னரைதிருவாதிரை புனர்பூசத்து முன் முக்கால்) று வெளியிட வாழ்க்கை முயற்சி மேன்மை பிய மணி ஞாயிறு இனசன நன்மை பொருள் வரவு LSL 2 DGGOf ள் தொழிலில் பிரச்சனை மனக் கலக்கம் பிப 4 மணி திங்கள் உறவினர் உதவி தொழில் விருத்தி шла 12 шамf வாய் மனக்குறை நீங்கும் கெளரவ மிகுதி பகல் 12 மணி செவ்வாய் அந்நியர் சகவாசம் காரியானுகூலம் பிப 1 மணி
- தொழில் சிறப்பு பண வரவு பிய மணி புதன் தொழில் கஷ்டம் பண நெருக்கடி 12 DGoof முன் காரிய சித்தி கடன் தொல்லை நீங்கும் பிப 4 மணி வியாழன் பொருள் பேறு குடும்ப சுகம் Logo |ளி- பயனுள்ள செயல் பொருள் வரவு பிப 1 மணி வெள்ளி துயர் நீங்கும் மன மகிழ்ச்சி LL Das பெரியோர் பகை காரியத்தடை முய 10 மணி சனி தொழில் விருத்தி செலவு மிகுதி шла 12 шамf
அதிஷ்டநாள்- வியாழன், அதிஷ்ட இலக்கம்-4 அதிஷ்டநாள்-வியாழன், அதிஷ்ட இலக்கம்-4
5356T LIGJØT J) Ji、
(புனர்பூசத்து நாலாம் கால், பூசம், ஆயிலியம்) " O512, 1998 வரை) ஞாயிறு பெரியோர் உதவி மன மகிழ்ச்சி LL 2 ungas
திங்கள் கடன் தொல்லை நீங்கும் உறவினர் உதவி பகல் 12 மணி செவ்வாய்-தொழில் கஷ்டம் தீரும் மனக் கலக்கம் பிய மணி புதன் அந்நியர் சசுவாசம் காரியானுகூலம் LILU I LOGANf வியாழன் இனசன நன்மை பொருள் பேறு JÄ) I2 DGNOf வெள்ளி வெளியிடப் பயணம் செலவு மிகுதி Cupu, 10 LOGOf
சனி தொழில் சிறப்பு அந்நியர் உதவி LG 2 leaf
அதிஷ்டநாள்-புதன் அதிஷ்ட இலக்கம்-5
error
மகம், பூரம், உத்தரத்து முதற்கால்
ஞாயிறு வீண்குறை கேட்டல், மனக் கலக்கம் L. 9 ), கேது திங்கள்- இனசன நன்மை பயனுள்ள செயல் முய 10 மணி செவ்வாய் தொழில் சிறப்பு முயற்சி பலிதம் LJ U LIDGNOf புதன் காரிய சித்தி பொருள் வரவு 9, 2 Daaf வியாழன் தொழில் மந்தம் வீண் முயற்சி шаја 12 шамf வெள்ளி அந்நியர் சகவாசம் காரியக்கேடு LOL. A DG the Quib Aut சனி உறவினர் உதவி பொருள் வரவு. முய 10 மணி ib seg5asrflinLImrri. அதிஷ்டநாள்-செவ்வாய், அதிஷ்ட இலக்கம்-4
g,5Toff). சு நேரம் திரையின் பின்னரை சுவாதி, விசாகத்து முன் முக்கால்) (உத்தரத்துப் பின்முக்கால், அத்தம், சித்திரையின் முன்னரை) |று முயற்சி மேன்மை பணக் கஷ்டம் பிய 2 மணி ஞாயிறு பணக் கஷ்டம் செலவு அதிகம் ம ள் பலவித பேறு உயர்ந்த நிலை முய 10 மணி திங்கள் மனக் கலக்கம் தொழில் மந்தம் LSL. 4 Losoof வாய் தொழில் நன்மை, பண வரவு பிய மணி செவ்வாய் பெரியோர் உதவி காரியானுகூலம் ISLU, I LINGKAN - கடன் தொல்லை நீங்கும் காரியானுகூலம் பகல் 12 மணி புதன் வீண் மனஸ்தாபம் அந்நியர் பகை முய 10 மணி
முன் வெளியிட வாழ்க்கை இனசன நன்மை பிப 4 மணி வியாழன் இனசன நன்மை, மனக்குறைநீங்கும் பிய மணி of Guinuni மகிழ்ச்சி உறவினர் உதவி பிய மணி வெள்ளி தொழில் மந்தம் பயனுள்ள செயல் |0||1|| 1 ||ევგუf
காரிய சித்தி செலவு மிகுதி பகல் 12 மணி சளி முயற்சி பவிதம் பண வரவு pU, 10 LDN
அதிஷ்டநாள்-வெள்ளி, அதிஷ்ட இலக்கம்- அதிஷ்டநாள்-திங்கள், அதிஷ்ட இலக்கம்-7
■叫、一1°05,1998

Page 13
ஜேம்ஸ் ஹெல் ஹெவிற்றின் டயரிக்கு பார்க்கிறார். அவை
எழுதிய கடிதங்கள்
பெண்கள் கர்ப்ப காலத்தில் உண்ணும் S S S கிறது.
உணவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை கிஇரும்பு கல்சியம் L-AUT 510 போன்றவை அச்சமயம் தூக் ஆகும் அப்போது வயிற்றில் இருக்கும் சிசு உடல் வளர்ச்சிக்கு ஏற்றது. பால் மற்றும் - இது வுக்கும் சேர்த்து இரண்டு பேருக்குரிய பாற்பொருட்களில் இச்சத்துக்கள் அதிகம் அன்னாவைத் தேடின் உணவுகள் உண்ண வேண்டும் என்பதை உளளன. ஹெவிற்றின்தூ விட, சத்துணவு உண்ண வேண்டும் என்பதே முேட்டை, பயறு வகைகள், கோதுமை, கண்டதும்டயறிய்ைமூ முக்கியம் அரிசி போன்றவைகளில் புரதம் உள்ளது. : "இங்கிருக்
கிஇரும்புச் சத்தைப் பெறுவதற்கு கீரை, : அவள்
மீன் வகைகளை உண்ண வேண்டும் தோனியம், காய்கறி அடங்கிய முழுமையான gshistolGuHF) (griff
உணவு தேவை இட்லி, தோசை, சட்னி GNU, ITGROTLLIT GÖT போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும் GNOIDCS) Sot முேளைவிட்ட பயறு வகைகள் மிக நல்லது D கி எண்ணெணில் பொரித்த உணவு வகை
களைத் தவிர்ப்பது நலலது மறுநாளே தன் இஒரேஞ்ச் வாழை, திராட்சை DITUDUAPUD தாலோசித்தாள் "ஒவ் அன்னாசி போன்ற பழவகைள் உடலுக்கு பணம்தரும் ஹெவிற் ஏறறவை = செய்கிறான். நாம் அ சி செயற்கைக் குளிர்பானங்களைத் தவிர்த் TGy 61 607 60T?" 660 TITY துக் கொள்ளுங்கள் இனிப்பு வகைகளை 岛 தப்பே ရှုး” அதிகமாக உண்ண வேண்டாம் பார்த்து பேரம் போல 闢 ல் தேனீர் கோப்பி, வாசனை உணவுகளைக் அன்றிரவும் அன் குறிப்பாக சி SS S S S குறைப்பது அல்லது தவிர்ப்பது சிறந்தது றின் அறைக்குச் செ யம, அழகுககு ஏறற விதத்தில் தாய உணனும 鷺 PLU குறைந்தளவில் பயன்படுத் அன்று வழக்கத் உணவு அமைந்திருக்க வேண்டும். gilᏴiᎫᏧs6lᎢ . O ஹெவிற்றை பாடாய் றுக்கு எல்லாம் முடிந் சுற்றியிருக்கும் கருவளையம் - இது அசதியில்
Sகண்ணே கண்ணே:
தன்மேல் போட்டுக்
வாறு செய்தால் கண்களுக்கு அவள் தன்னால் முடி வசீகரம் கிடைக்கும். தோசப்படுத்தினாள் உருளைக்கிழங்கை 360TTGV, 960169
கண் அழகைப் பாதுகாத்திட என்ன
G)FILIGOTLD? hggl. LLIflg.G.6 * குளிர்ந்த நீரில் அவித்து ஆற வைத்து அத ಛೀ றிக்கு
னைப் பிசைந்து இரண்டு Guri கணகளை 9. L. 93, L. துணிகளில் சுற்றி இரண்டு தடிபயாககல
(p6, 1967. கண்களையும் முடிக்கொண்டு கொண்டால் சந்ே 料 67LLIN6. "L' அதன் மேல் வையுங்கள் நினைத்து தன் அரை நிறைந்துள்ள காய்கறி தொடர் 2 வாரங்கள் கடிதங்களைக் கைப்ப GNI GOD, F, GOOGITIġ JIT LILL ',' அவள் மனதில் தோன் வேண்டும். 3 шшца E. மறுநாள் ஹெெ * பஞ்சை நீரில் "ತಿ' " - பின்னர் அன்னாவு நனைத்து முடிய கண்களின் மேல்பகுதியில் T . . . . ܕ ܢܝ ஹெவிற்றின் அறைக் வைத்துக் கண்களைக் குளிர்விக்கலாம். >ké mai தேக்கரண்டிபோரிக் U9SL-89J அறை மூடியிரு வட்டமாக வெட்டி லேசான சுடுநீரில் கலக்கி கண்களைக் டாள் அன்னா பணிப் கண்களில் வைத்திருந்தால் கண்ணைச் சுழுவினால் கன்சோர்வு நீங்கும். O அன்னாவும், ெ S S S S S LS LS LSLS LSLSLS LSLS LSLSLSL LSLS LS S ഖഞg, Uഖഗ്ഗങ്ങ]) s
பிளாஸ்டிக் பாத்திரங்களில் கெட்ட வாடை 鸟கவே சந்தேகப்படா வீசினால், பழைய பேப்பரை உள்ளே தாள் போட்டு இரண்டு நாட்கள் முடி வைத்து அன்னாவும், அவ
/ GLUThalgh
பழைய பேப்பர்களும் பல்வேறு விதங் விடுங்கள் கெட்ட வாடை நீங்கிவிடும் குள் சல்லடை போட்( களில் பயன்படுகின்றன. எப்படி என்கிறீர் இதற்கு வர்ணப் பேப்பர்களையோ அவர்களுக் களா? இதைப்படியுங்கள் முதலில் வர்ணப்படங்கள் நிறைந்த பேப்பர் கடிதங்கள் கையில் செப்பாத்து மழைநீரில் நன் - களையே பயன் படுத்தக் மகிழ்ச்சியில் தன் சே றாக நனைந்து சப்பாத் I "-" துக்கொண்ட்ாள் தின் உள்ளேயும் மழைநீர் முேகம் பார்க்கும் கண போய்விட்டால், சப்பாத் ணாடி அழுக்காக இருந்தால், விற் தின் உள்ளே நிறைய அதில் சிறிதளவு தண்ணீர் கடிதங்களுடன்
பழைய பேப்பர்களைத் திணித்து வெளியேயும் சப்பாத்தைச் சுற்றிப் H பொதித்து வைத்து விடுங்
கள் ஈரத்தை பேப்பர்
தெளித்துவிட்டு பேப்பரால் சகோதரியும் மிரர் துடைத்து விடுங்கள் கண் ಖಿಪ್ಪೀಕಿಂಗ್ಸ.
99TIT LA- பளிச்சென்றிருக்கும். சில கடிதங்க6ை O அதிக நாட்கள் பாவிக் பார்க்கக் கொடுத்தா காமல் இருக்கும் சூட்கேஸை சொட்டும் கடிதங்கள்
உறிஞ்சி எடுத்துவிடும். மீண்டும் பாவிக்க எடுப்பதற்கு "Ginyu) US) is செப்பாத்துக்களில் இருந்து முன் அதற்குள் நிறைய உள்ளன. இவற்றுக் துர்வாடை வீசினாலும் மேற்கண்டவாறு பழைய பேப்பர் களை குப்பை போலாக்கி ந்தால் அக் கடிதங் செய்யுங்கள். துர்வாடை நீங்கி விடும். நிறைத்து வைத்து விடுங்கள் அழுக்குகள் தந்து விடுகிறேன் எ
0 அடைத்து வைத் துப் பாவிக்கும் பேப்பரில் ஒட்டிக் கொள்ளும் O
S SS SS SS SS SS SS SS SS S S S S S S SS
மிரர் பத்திரிை சந்தேகம் நெருக்கம் உண்டா பினர்கள்
ஹெவிற்றுடன் னாவைத்தொடர்புெ அந்த உரையாடலை அன்னா எதற்க செய்கிறாள் என்பது காதலோடு உரை
●千ア下 O ஹெவிற்.
"இன்றிரவு எ6 மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி Pೇಶಿಸಿ Gu தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே D 獻 பத்திரிசை பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். திற்கு திருப்தி ஏற்பட் * கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் தொகையான பணம்
ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் அனுப்பலாம்.
[[\چپکے / ہیپی = عجم - یے ae.......................
கடிதங்களை ஒப்ப L
Eshgi EUIII
IETO
"II1S1. e5: luul
அதிஷ்டசாலியாக இவர்தான்
தெரிவு செய்யப் |<ণ্ড" 3rd a
படுகிறவர்கள் தமது|வ: தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S புகைப் ULis606 சார்பில் வாழ்த்துே Gog, Glut (ILLo: , . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் ய g, flèges இருக்கக் கூடாத 2. GOTT GOLD-SpDiffGOLD-GlauGrifūLIGODLjó gőgör EMILIO கக உதவு இவ்வாரம் பரிச
Laagnanaissugugi:05-12-1998 :
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொன
நவ.29-டி 05,1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ற்றின் காதலி அன்னா, ள் கிடந்த கடிதங்களைப் யானா ஹெவிற்றுக்கு என்பது தெரிந்துவிடு
ம் கலைந்து கட்டிலில் கைகளை வீசி கட்டிலில் TGT. கம் கலைந்துவிட்டதைக் வைத்துவிட்டுகட்டிலை றேன்" என்றாள். கையைப் பற்றி இழுத்து கொண்டு கால்களை து அவளை இறுக்கிக்
ஷ்டப்படி இணங்கிக் னாவின் மனதை அக் திருந்தன.
சகோதரியிடம் கலந் வாரு கடிதமும் ஏராளம் டயானாவுக்குதுரோகம் பனுக்கு துரோகம் செய் GT 960T60TT. பெரிய பத்திரிகையாகப் ம்" என்றாள் சகோதரி ாதானாகவேஹெவிற் றாள். துக்கு மாறாக அன்னா படுத்தினாள் ஹெவிற் ததும் களைப்பாக இருந் ய தூங்கிப்போனான். ன்னர் எதிர்பார்த்தாள் யச் செய்வதற்காகவே ந்தமட்டும் அவனை சந்
ாவுக்கு ஏமாற்றம் காத் கடிதங்களைச் காண
ம் ஹெவிற் விழித்துக் தகப்படுவான் என்று க்குச் சென்றுவிட்டாள் ற்ற சுலபமான வழி ஒன்று றிவிட்டது பிற் வெளியே சென்ற அவள் சகோதரியும் குச் சென்றனர். தது சாவியைக் கேட் பண்தான் இருந்தாள். ஹவிற்றும் கட்டிப்புரள் ண்டிருக்கிறாள் அவள் மல் சாவியைக் கொடுத்
|ள் சகோதரியும் அறைக் த் தேடினார்கள். அதிஷ்டம் இருந்தது. டைததன, அனனா காதரியை கட்டியணைத்
அன்னாவும், அவளது பத்திரிகை அலுவலகத்
நிருபர்கள் வாசித்துப் i எல்லாமே காதல்ரசம்
வையான கடிதங்கள் g, 9,60øflg. LDTGOT UGOTLD) களையும் உங்களுக்கே ன்று கூறினாள்.
க நிறுவனத்தினருக்கு pl-GT 의"Tag என்று அறிய விரும்
தொலைபேசியில் அன் காள்ளச்சொல்லிவிட்டு
பதிவு செய்தனர்.
|க போன்
"LLUIT 1960TITIŤ ||
TGOT GAV GALI ன் ஹெவிற்.
Tg)" (16T
பெரும் கமாறியது 50Ligg, T6
மிரர் பத்திரிகை நிர்வாகம் அக்கடிதங் களை பத்திரிகையில்வெளியிடாமல் வேறொரு காரியம் செய்தது.
கடிதங்கள்ை அரச குடும்பத்திடம் ஒப் படைக்கமுன்வந்தது"அரசகுடும்பஇரகசிய்ங் கள் அம்பலமாகக்கூடாது" என்று தாம் விடும்புவதாகக் கூறினார்கள்
அதுவே பரபரப்பான செய்தியாகியது. அன்னர்வைபேட்டி எடுத்தும் வெளியிட்டனர். "ஹெவிற்தரன் நல்ல விலைக்கு விற்றுத் தரும்படி கடிதங்களை என்னிடம் தந்தார்.அவர் டயானாவைகாதலித்ததே கிடையாது" என்று கூறியிருந்தாள் அன்னா
மிரர் பத்திரிகையில் வெளியான செய்தி களைப் பார்த்ததும் உச்சியில் இடி விழுந்தது போலாகிவிட்டது ஹெவிற்றுக்கு
ஓடிப்போய் தான் வைத்த இடங்களில் கடிதங்களைத் தேடினார். எல்லாம் போய் விட்டது.
அன்னா துரோகம் செய்து விட்டாள் திட்டமிட்ட கச்சிதமான துரோகம் ஹெவிற் றுக்கு பொறுக்க முடியவில்லை.
அத்தனையும் மாசு மறுவற்ற பொய்கள் அல்பேட்டா என்னும் பெருடைய ஆடை வடிவமைப்பாளர் இப்போதும் உயிருடன்தான் இருக்கிறார்.
அவருக்கும் இந்த அன்னாவுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது பொய்கூறிஎன்னோடு பழகியிருக்கிறாள்.வஞ்சித்துவிட்டாள்" என்று
ஹெவிற்றை தொடர்பு கொண்டனர். அவனது வீட்டுத் தொலைபேசி guTLD6)
"அவளை பரிபூரண மாக நம்பி நான் ஏமாந்து போனேன். எனக்கு அவள் மீது சந்தேகமாக இருக் கிறது.பத்திரிகையாளர்கள் தான் அவளை என்னோடு பழக வைத்து கழுத்தறுத்து ட்டனர்" என்றார் ஹெவிற்.
bumuliger LLGéř Basramavi? DEKONGAJ GIT&Feliĉigoj &NgilaĝLib!
"அவளுடைய கடந்த கால வாழ்க்கையைப் பற்றி நான் ஆராயவில்லை. அவள்
tij Bargnan unfailumni) su nad
அழகில் மயங்கிவிட்டேன்.
லுயிஎல் சில்வியா, வட்டாரம்,நிலாவெளிதிருகோணமலை
அவளையே மணம் முடிக்க " நினைத்திருந்தேன்.
இத்தாலியைச் சேர்ந்த
huldpuéFast usosomußutbeansassunsestuft
cartub. ாருக்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் ாடு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
காலம் சென்ற கோடீஸ் வரான அல்பேட்டோ என்ப வரது விதவை என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள். தனது முன் 60TITGMT 9,600TGAINT 2,60)L 6 lly. வமைப்பாளர் என்றும் அவள் கூறினாள்
பத்திரிகையாளர்கள்
தங்கம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தார் ஹெவிற்.
ஹெவிற்றின்புலம்பல் உட்பட சகலவிவரங் களையும் பத்திரிகைகள் வாயிலாக அறிந்தார் LU JT6OTT
அன்னாவும் ஹெவிற்றும் சேர்ந்து நடிக் கிறார்கள் தன்னை நல்லவன்போல காட் கிறான் ஹெவிற் என்று முதலில் சந்தேகப் LULLITTT LUTT6OTT.
பின்னர் சந்தேகம் ஓரளவுதீர்ந்தநிலையில் "பாவத்தின் சம்பளம் அவனுக்கு கிடைத்துவரு கிறது என் நம்பிக்கைக்கு அவன் துரோகம் செய்தான். அவன் இப்போது துரோகத்தின் விளைவையும், வலியையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறான்" என்று தன் சிநேகிதி யிடம் கூறிச் சந்தோசப்பட்டார் டயானா
அன்னாவிடம் ஸ்கொத்லாண்ட் பொலி சார் விசாரணை நடத்தினார்கள்
அவள் 驚 பண ஆசை கொண்ட பெண் என்பது தெரியவந்தது.
ரபலமான புள்ளிகளை கட்டிலில் மயக்கி பணம் கறப்பதில் கைதேர்ந்தவள் என்பதற்கு L6) ಘ್ವಿ கிடைத்தன.
ஹவிற்குக்கு ஏற்றஜோடிதான்.ஹெவிற்
பெண்களை ஏமாற்றினான்.அவன் ஆண்களை ஏமாற்றும் ஒருத்தியிடம்மாட்டிக்கொண்டான்.
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
  

Page 15
த்தியனின் இரத்த ஓட்டத்தில் சின்ன தாய் ஒரு டிராஃபிக் ஜாம். நெற்றி அவசர மாய் ஒரு வியர்வை கோட்டிற்கு உட்பட்டு தொண்டையில் ஆதாம் ஆப்பிள் அவஸ்தையில் விம்மியது.
நா.நான் ஜெயிலுக்குப் போ. போனது உங்களுக்கெல்லாம் தெ. "לחמש שחופר
தெரியும் "எ.எப்படி? விஜயராகவன் புன்னகைத்தார். பாப்ளே! பொண்ணைப் பெத்தவங்க அவ்வளவு சுலபத்துல ஒருத்தர்கிட்ட நன்னோட பொண்ணை தாரை வார்த் கொடுத்துடமாட்டாங்க விசாலி எங்களுக்கு ஒரே பொண்ணு, ஒரு ாஜகுமாரி மாதிரி அவளை பொத்தி பொத்தி வளர்த்துட்டு வந்திருக்கோம், அவ எந்தப் பொருள்மேல ஆசப்பட்டா ம் சரி, அடுத்த ஒரு மணி நேரத்துக் குள்ள அந்தப் பொருள் அவளுக்கு முன் ாடி இருக்கும். இப்படி அவளோட ஆசைகளை புரிஞ்சுக்கிட்டு செயல்படற தாங்க அவளுக்கு கணவரா வர்ற உங்
ளைப் பத்தி சரியான முறையில் விசாரிக் ாம இருப்போமா?
இப்போது விசாலி தொடர்ந்தாள். 'ரெண்டு வருஷத்துக்கு முந்தி, நீங்க பம்பாய் ஏர்போர்ட்ல மெட்ராஸ் பிளைட்டுக்காக காத்திட்டிருந்தபோது அறிமுகம் இல்லாத பெண்ணொருத்தி நன்னோட சூட்கேஸை உங்க பக்கத்துல வெச்சுட்டு பார்த்துக்கும்படி சொல்லி, டாய்லெட் போனதும், அந்த நேரத்துல பொலிஸ் வந்து பாசஞ்சர்ஸோட லக் கஜையெல்லாம் சோதனை போட்டதும், அப்படி சோதனை போட்டதால அந்தப் பெண்ணோட சூட்கேஸ் கவருக்குள் பாதை மருந்து இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதும், அந்தப் பொண்ணு தப்பிச்சுக் விட்டு போயிட்டதால நீங்க மாட்டிக் கிட்டதும், உங்களுக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்குன்னு பொலிஸ் சந்தே கப்பட்டு கைது செய்து வழக்கு தொடர்ந்த தும் அதுல ப்ராஸிக்யூஷன் தரப்பு ட்ராங்கா இருந்ததால உங்களுக்கு ஒரு வருஷ சிறைத் தண்டனை தீர்ப்பான தம் இப்படி எல்லாமே எங்களுக்குத் -- fալի/"
இப்போது விசாலியின் அம்மா வனேஸ்வரி தன் பங்குக்கு வாயைத் திறந்தாள்.
நீங்க ஜெயிலுக்குப் போயிருக்கிற விஷயம் எங்களுக்கெல்லாம் தெரியக்கூடா தன்னு உங்கப்பா நினைச்சார் நீங்க வினஸ் நுணுக்கங்களை சுத்துக்கிட்டு டறதுக்காக ஃபாரின் போயிருக்கிறதா விலார்க்கிட்டேயும் சொல்ற மாதிரியே ாங்ககிட்டேயும் சொன்னார், நாங்களும் உண்மை தெரிஞ்சதா காட்டிக்கலை
su
alonies S3 வல்லாதிக்கத்துக்கு பணியாத இரும்பு மனிதர் RAJTä5 agusi EFTILÍOlgö 2 BrieODi Geog
ழா நிகழ்ச்சிகளில் புதிய பக்கர் உற்சாகத் துடன் கலந்து கொண்டார். இச்சந்தடிகளிலிருந்து ஒதுங்கி சதாம் மைதியாக இருந்தார்.
ஆட்சியைப் பிடிக்க ஒத்துழைத்த நம்புக்கு பிரதமர் பதவியும், தாவூத்துக்கு பாதுகாப்பு:அமைச்சர் பதவியும் கொடுத்தர்
அவர் சதாமை அழைத்து "உனக்கு ான பதவி வேணும் கேள்' என்றார். இப்ப நான் வச்சிருக்கிற கட்சிப்பத | Torá. Gú ಇಂದ್ಲು? இப்போதைக்கு
Gaisminios" ?" முக்கியமான வேலை இருக்கு" அப்படி என்ன முக் fourt so
... ?" ஆட்சியைப் பிடிக்கிறதோட புரட்சி டிஞ்சு போயிடுறதில்ல. பிடிச்ச ஆட் யாரும் கவிழ்த்திடாம காப்பாத்தவும்
56.29-3.05, 1998
இப்ப நீங்களே வீட்டுக்கு வந்து வாய் திறந்து நான் ஜெயிலுக்குப் போயிருக் கேன்னு சொன்னதால நாங்களும் உண் மையை சொல்ல வேண்டியதாயிடுச்சு"
நித்தியன் இயல்புக்கு வந்து ஒரு சின்னப் புன்னகையோடு விஜயராகவனை ஏறிட்டான். "அங்கிள் ஐயாம் ஹார்ம்லஸ், எந்தத் தப்பும் பண்ணலை. இருந்தாலும் ஜெயிலுக் குள்ளே ஒரு வருஷம் இருந்துட்டு வந்திருக் கேன். இது எனக்கு ஒரு பிளாக் மார்க்தானே?" "நாங்க யாருமே அப்படி நினைக்கலை முக்கியமா விசாலி ஒரு பர்செண்ட் கூட நினைக்கலை விசாலி உங்கமேல வெச்சிருக் கிற அன்புக்கு ஒரு எல்லையே இல்லை. அவளோட ஃப்ரண்ட்ஸ் சர்க்கிளில் இப்போ அவள் விசாலி விஜயராகவன் கிடையாது அவங்க கூப்பிடறதெல்லாம் விசாலி நித்தியன் தான்'
நித்தியனுக்குள் இப்போது லேசாய் சுவாசத் திணறல் ஏற்பட்டது.
இவர்கள் எல்லை மீறிப்போய்க் கொண் டிருக்கிறார்கள் இந்தக் கல்யாணம் நடக்காது என்று சொல்லி விடலாமா?
வேண்டாம் இங்கே வேண்டாம் வீட்டுக் குப் போய் அங்கேயிருந்து டெலிஃபோன் செய்து பட்டுத்துணியை சுத்தரிப்பதுபோல் விஷயத்தைச் சொல்லிவிட வேண்டியதுதான்'
விஜயராகவன் நித்தியனின் தோளில் கை வைத்து கேட்டார்.
"grøstrøMGM. Lost L1(Søn Gustaf GNøMTP' "ஒண்ணுமில்லே அங்கிள்" "கல்யாணப்பேச்சு பேசினா முகத்துல ஒரு தேஜஸ் வர வேண்டாமா?"
விசாலி சிரித்தாள். "அப்பா அவருக்கு ஜெயிலுக்கு போயிட்டு வந்த அந்த கில்ட்டி கான்ஷியஸ் போகலை, அது சாயம் போக கொஞ்சம் நாளாகும். அதுவரைக்கும் இவரோட ஃபேஸ்ல இப்படியொரு உம்மணாமூஞ்சித் தனம் இருக்கத்தான் செய்யும்."
"சரி மாப்பிள்ளைக்கு ஏதாவது சாப்பிடக் கொண்டுவந்து கொடுமா"
"எதுவும் வேண்டாம். இப்பத்தான் ரெஸ்டாரெண்ட்ல காபி சாப்பிட்டுட்டு வந்தேன்."
"சரி, கூலா ஏதாவது சாப்பிடுங்க, விசாலியே ப்ரிப்பேர் பண்ணின ஐஸ்கிரீம் இருக்கு பாதாம்கீர் இருக்கு"
"ப்ளீஸ் ஒண்ணும் வேண்டாம். கண்டதை வயித்துக்குள் போட்டா மத்தி யானம் லஞ்ச் ஸ்பாயிலாயிடும்."
விசாலி தன் அழகான கண்களை விரித்து முறைத்தாள். "நான் ப்ரிப்பேர் பண்ணின ஐஸ்கிரீமும் பதாம்கீரும் கண்டதா?
எவ்வளவு தைரியம் இருந்தா அந்த வார்த்தையை யூஸ் பண்ணுவீங்க?"
"g) Tf).” விசாலி தன் பொய்க் கோபத்தைத் தொடர்ந்தாள்.
"ஐ டோண்ட் வாண்ட் யுவர் ஸாரி நீங்க அப்படி பேசினதுக்கு தண்டனையா நான் ப்ரிப்பேர் பண்ணின பதாம் கீரை நீங்க சாப்பிட்டே ஆகணும் அப்பா"
வேணும் நம் ஆட்சியைக் கவிழ்க்க அதுக் குள்ள வேலை ஆரம்பமாயிடுச்சு..!"
"நெஜந்தானா? அப்படி முயற்சி பண்றது LITT, , , 2"
'பிரதமர் நமீபும், பாதுகாப்பு மந்திரி தாவூத்தும்."
ரதமர் நயிப் வீட்டுக்கு வந்தார்பாதுகாப்பு மந்திரி தாவூத்.
பக்தர் ஆட்சிக்கு ஆதரவு திரட்டவும் ஈராக்கின் ப்ாதுகாப்புக்கு ஆயுதங்கள்
க்குப் ຜົນmiນຫຼm தாவூத்துக்கு கட்டளையிட்டிருந்தார் ທີ່ பதிபக்கர் தாவூத் வெளிநாடு கிளம்பும்முன்
டைபெறும் சாக்கில் பிரதமர் நயீப் வீட் டுக்கு வந்திருந்தார்.
ருவரும்மணம் விட்டுப்பேசினார்கள். "பக்கரும், சதாமும் என்னை ஏமாத் திட்டாங்க.." என்றார் நயிப் வருத்தத்
துடன் "புரட்சி நடந்ததுமே எனக்குத்தான் ஜனாதிபதி பதவி கிடைக்கும்னு நெனச்சுட்டி ருந்தேன்.ஆனா, பக்கர் அதை வாரிச்சுருட்டி எடுத்துக்கிட்டு போயிட்டார். சரி. துணை ஜனாதிபதி பதவியாவது தருவார்னு
INVOLUIGJ GigaDEUf Syng Sulai G. Ubumula felpulla
GEDIG UITGGunu lalesLigel Ellý Galermalig LDUObpy:
juba angne gugött flanpulsio Sepuluh
தெரிந்துவிட்டது.
"øTøstødt idldt?" "அவர் எந்திரிச் குங்க நான் போய் நிறைய பாதாம்கீர் ெ விசாலி எழுந்து ஃபிரிஜை நோக்கிப்பே விஜயராகவனும் சிரி "தப்பா நினைச்சு விசாலிக்கு கொஞ்சம் 6 துடுக்குத் தனமும் ஜ நித்தியன் அவ வைத்தான். ரெண்டே பெரிய கண்ணாடி பதாம் சீரோடு வந்தா ஸ்ட்ரா தள்ளாடியது. "ம்.குடிங்க" டம்ளரை கையில்
"ஒரு சொட்டு மீ டம்ளரை கீழே வைக் புவனேஸ்வரி மச "விசாலி அவை தாதே இன்னொரு வந்து நீ பாதி வாங்
"இப்ப சொன்னி நான் ஃபிப்டி அவர்
"arrfu IT LI IT gf 2 நீங்கதான் ரெஃப்ரி !
நித்தியன் வேண் பாதாம்கீரை டம்ளரி ருக்கும்போதே ஹாலி டெலிஃபோன் முணுமு
விஜயராகவன் ே துக் காதுக்கு கொடு மலர்ந்தார். மறுமுனை "வணக்கம் சம்பர்
"su6MI55lol 61 skj3
வந்து வெயிட் பண்ணி உங்க வொய்ப்பும் ஒரு ஒதுக்கிட்டு வந்தா
Laign LGBTG of LGIT (pL9.1, LDIT?"
"என்ன சம்பந்தி. இது நம்ம காரியம் உ றோம். அப்புறம் இன்ே மகனும் இப்போ நம்ம
"என்னது நித்தி கானா? எதுக்காக வ விஜயராகவன் பத்
பார்த்தேன். வாய்விட்டு விட்டேன். குடுக்கல. நம்ம பங்கு குறைவான உதவியில்லாமஅவங்க ! பிடிச்சிருக்க முடியுமா ஒருததருககு துணை ! பதவி குடுத்திருக்கக் அதிகாரமில்லாத பிரத வேணும்"
நயி,,பின் ஆத
ஆமோதித்தார்.
"இப்பவும் ஒண்ணு அடுத்த ஜனாதிபதி நா க்கையுடன் சொன்ன
புரியாமல் தாவூத் "பக்கரை கவிழ்ப்பே போம். அதுக்கான் ே ரகசியமா ஆரம்பிச்சுட் தாவூத்தை கட்டி கொடுத்து அனுப்பிவை மறுமலர்ச்சிக் கட் பிரிவை தன் கட்டுப்பா சதாமுக்கு நயிஃப்தாவு
6) I TITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Bigellory Desai Sigluai,
ఇ GugubuGJEDINGS å sing
ifí fill LItáli, Iš 6 pašapmai Big Guiggle
Bur
ஓடாமப் பார்த்துக் ஒரு பெரிய டம்ளர் காண்டு வர்றேன்."
உள்ளே இருந்த ாக, புவனேஸ்வரியும் ந்தார்கள். க்காதீங்க மாப்ளே. விளையாட்டுத்தனமும், ாஸ்தி" ஸ்தையாய் சிரித்து நிமிஷம். விசாலி ஒரு டம்ளர் வழிய வழிய iT, LIDGIfsáT pljAlici)
எடுத்தான் நித்தியன்.
£9াত্রায়
S.
SAN
நம் வைக்காம குடிச்சு கணும்" ளைக் கண்டித்தாள். ர ரொம்பவும் படுத் டம்ளரைக் கொண்டு Fja." யே. இது கரெக்ட்.
ஃபிப்டி" ஊத்தணும் அப்பா பார்த்துக்குங்க"
ா வெறுப்பாய் பாதி ல் ஊற்றிக்கொண்டி ன் முலையில் இருந்த ணுப்பாய் கூப்பிட்டது. பாய் ரிmவரை எடுத் த்து முகம் பூராவும் ாயில் ருத்ரமூர்த்தி தி
ஃபேமிலி ஜோஸியர் ட்டிருக்கார் நீங்களும் ந அரைமணி நேரம் முகூர்த்த தேதியை ம் வந்துட்டுப் போக
இப்படி கேட்டுட்டீங்க? டனே புறப்பட்டுவர் னொரு விஷயம்.உங்க வீட்லதான் இருக்கார்" யன் அங்கே இருக் ந்தான்?
நில் சொல்வதற்குகள்
அவர் கையில் இருந்த ரிஸிவர் பறிக்கப்பட் டது. நிமிர்ந்தார். விசாலி ரிசீவரை காதுக்குப் பொருத்தி உற்சாகக் குரல் கொடுத்தாள்.
"மாமா! நான் உங்க மருமக."
"என்னம்மா? நித்தியன் அங்கே வந்திருக் |
1னைப் பார்த்து சைட் அடிக்கிறதுக்காக |
கிறானாமே?
"ஆமா மாமா திருட்டுத்தனமா என்
எங்க வீட்டுப்பக்கம் வந்தார். மடக்கிட்டோம். என்னைப் பார்க்காமே ஒரு நிமிஷம்கூட அவரால இருக்க முடியாதாம். சீக்கிரமா முகூர்த்த தேதியை ஃபிக்ஸ் பண்ணுங்க LDTIDT,"
ருத்ரமுர்த்தி சிரித்தார்.
"நீ இப்படி சொல்றேம்மா! அவன் இங்கே வீட்ல என்ன சொன்னான் தெரி VALDIT?"
"என்ன சொன்னார்?"
"கல்யாணத்துக்கு இப்ப என்ன அவ சரம்? ரெண்டு வருஷம் போகட்டும்னு Gargottar."
"என்னது ரெண்டு வருஷம் போகட் டும்னு சொன்னாரா?
", y LDIT."
"நான் அவரைப் பேசிக்கிறேன். மாமா!
மர்ம் காதல்
விஷயம் விசாலியோட குடும்பத்துக்கு தெரிஞ்சிருந்தாலும், அதை ஒரு பொருட்டா எடுத்துக்க மாட்டாங்கன்னு"
நித்தியன் பெருமூச்சு விட்டான். "இப்ப என்ன செய்யறதுன்னு தெரி யலை இந்நேரம் வீட்ல முகூர்த்த தேதியை ஃபிக்ஸ் பண்ணியிருப்பாங்க
"இந்தப் பிரச்சனை தீர ஒரே வழி தாங்க இருக்கு"
"என்ன வழி சொல்லு? "எனக்கு டாட்டா சொல்லிட்டு விசாலி கழுத்துல தாலியைக் கட்டிட வேண்டியதுதான்."
நித்தியன் முறைத்தான் கண்களில் சட்டென்று நீர் திரண்டு பளபளத்தது. "அய்யய்யோ. என்னங்க இது நான் சும்மா விளையாட்டுக்கு
நீங்க இந்த மாசத்துல எந்தத் தேதியில முதல் முகூர்த்தம் வருதோ அந்தத் தேதி யையே ஃபிக்ஸ் பண்ணிடுங்க ரொம்பவும் தள்ளிக்கிட்டுப் போக வேண்டாம் ஜோஸ்யர் உங்க வீட்ல வெயிட் பண்றாரா?
"ஆமாம்மா" "எங்கப்பாவையும் அம்மாவையும் இப்பவே அனுப்பி வைக்கிறேன்."
மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆசைகளை வார்த்தைகளுக்கு கொடுத்து டெலிஃபோனில் உரிமையோடு பேசிக் கொண்டிருந்த விசாலியை சோபாவில் உட்கார்ந்திருந்த நித்தியன் பயத்தோடு பார்த்தான்.
சாந்தாவுக்கும் எனக்கும் உள்ள காதல் விஷயம் தெரிய வரும்போது இந்த விசாலி அதை எப்படி ஏற்றுக் கொண்டு ஜீரணித் துக்கொள்ளப் போகிறாள்? நித்தியனின் இருதய மையத்தில் ஒரு பூகம்பம் பதி வாயிற்று.
*** மாலை ஆறு மணி, கபாலீசுவரர் கோயிலின் உட்பிரகாரத்தில் ஒரு தூணின் மறைவுக்குப் பின்னே உட்கார்ந்திருந்தார்கள் சாந்தாவும் நித்தியனும்
"நான் ஆரம்பத்திலேயே நினைச்சேன்? என்றாள் சாந்தா
"என்ன நினைச்சே?" "நீங்க ஜெயிலுக்குப் போயிட்டு வந்த
"கோயில்ல வந்து உட்கார்ந்துக்கிட்டு விளையாட்டுக்குக் கூட அப்படி பேசாதே சாந்தா நீ எனக்கு இல்லேன்னா இந்த உலகத்துல நானே இல்லைன்னுதான் அர்த்தம்"
IF ITA55 AT G)4. ITGööTLIT GT.
"இனிமே அப்படி பேசமாட்டேன் இந்த சாந்தா உங்களுக்குத்தான். நீங்க எனக்குத்தான் போதுமா?"
"இன்னொரு வாட்டி சொல்லு"
"இந்த சாந்தா உங்களுக்குதான் நீங்க எனக்குதான்!
"இன்னொரு வாட்டி"
"என்னங்க இது இம்போஷிஷனா?
"இம்போஷிஷன்தான்.ம். சொல்லு இன்னொரு வாட்டி"
சொன்னாள்.
"சாந்தா"
".
"இன்னிக்கு என்ன தேதி:
"பதினேழு
"வர்ற இருபத்திமூணாம் தேதி பெளர்ணமி அன்னிக்கு நாள் நல்லா யிருக்கு வடபழனிகோயிலுக்குப் போய்."
"Gլյոլն.p"
"கல்யாணம் பண்ணிக்கலாமா?
கன்னத்தில் போட்டுக்
(பெளர்ணமி தொடரும்)
கேட்டும்
GALLITSIT? மர் பதவி யாருக்கு
1ங்கத்தை தாவூத்
ம் கெட்டுப் போகல. ன்தான்!" என்று நம் ார் நயிப், விழித்தார். ாம். ஆட்சியைப் பிடிப் வலைகளை இப்பவே டேன்' என்றார்.
த் தளுவி விடை
த்தார்.
சியின் ரகசிய உளவுப் ட்டில் வைத்திருக்கும் த் கூட்டுச்சதிபற்றிய
Guds | -
அதிகாரியும் பத்து மிஷின்
தகவல் கிடைத்தது. அதிர்ந்தார்.
ܓ ܐ 而 விஷயத்தை பக்கரிடம் சொல்லி Tg IT 2 BLOLD அவரை உஷார்ப்படுத்தினார். ஆட்சியைப் "நாட்டு மக்களுக்கு நாம ஏதா நம்மில் வது நல்லது செய்யணும்னா அதுக்கு ஜனாதிபதி முதல்ல நிலையான ஆட்சியும்,
அமைதியான ம் வேணும். சுதந் திரம் வாங்கின நாளி # இராணுவம் 13 தடவை ஆட்சியைக் கவிழ்க்க பண்ணியிருக்கு இதுக்கு முற்றுப் புள்ளி வைக்கணும். இனிமே எந்த இராணுவ கன்னையும், நாலு
அவரை வரவேற்று டைனிங் ஹாலுக்கு
டாங்குகளையும்வச்சுக்கிட்டு நம்ம ஆட்சி யைத் தூக்கி எறிஞ்சிட முடியும்னு கனவுல யும் நினைக்கக்கூடாது. அதுக்கான ஏற் இப்பவே செய்ய கணும். நயிப்- தாவூத் கூட்டுச்சதியை
#? o! ... " பக்கர் விரல்களால் நெற்றியை அழுத் தித் தேய்த்தார். சிந்தனையில் ஆழ்ந்தார். **
புதிய ஆட்சி பொறுப்பேற்ற 13வது நாள்.
பிரதமர் நயிப் வீட்டு டெலிபோன் மணி அடித்தது. நயிப் ஹலோ சொன்னார், எதிர் முனையில் ஜனாதிபதி பக்கரின் குரல் கேட்டது.
"இன்னிக்குமதியம் உங்களுக்கு புரோ கிராம் எதுவும் இருக்கா..?
நமீப்யோசித்துவிட்டுச் சொன்னார் 'இல்லையே."
"அப்ப மதியச் சாப்பாட்டுக்கு என் விட்டுக்கு வந்துருங்க! என் வீட்ல விருந்து!"
மதியம் ஜனாதிபதி மாளிகைக்கு காரில் வந்திறங்கினார் நயிப் பக்கர்
அழைத்துச் சென்றார்.
விருந்து பரிமாறப்பட்டது. இருவரும் பொதுப்படையான விஷங்கள் பற் சாதாரணமாகபேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தனா (தொடர்ந்து வரும்)

Page 16
ழுதி பறந்தது.
தென்னை மரங் கள், பனை மரங்களின் உச்சிகளைத் தொடும் அளவு புழுதி எழுந்தது.
கர்ர கர்ர என்று தகரம் மடங்கித் திமிறி நசுங்கி அடங்கும் ஒலி பொல பொலவென்று செங்கல்கள் உதிரும் சத்தம் மளக் மளக் என்று மரக்கதவுகள் முறியும் ஓசை
ஷிவா இடுப்பில் கையூன்றி அந்தக் காட்சியைக் குத்துவது போல் பார்த்துக் கொண்டிருந்தான் இரும்பு ராட்சஸ்னாய் அந்த புல்டோசர் எதிர்படுவதையெல் லாம் இடித்து நொறுக்கும் அதன் ஆவேச முன் முக்கு முடியிருந்த அவனுடைய முஷ்டியில் எலும்புகள் துருத்தின. பற் களைக் கடித்த வேகத்தில் முகத்துத் தசைகள் இறுகின. கண்கள் சிவந்தன. அவன் கண்ணெதிரே ஒவ்வொன் றாக மண்ணோடு கலந்தன. புல்டோசர் பசியுடன் அடுத்த இரை நோக்கி நகர்ந் 凯岛川
நாலுகால் மண்டபம் இங்கே தானே.
நர்மதா, լիշ: எனக்கொரு ஆசை "GlցրգÙÇ) (36ւյցմալր լի", இந்த மண்டபத்தில் தானே நாம் முதலில் சந்தித்தோம் இங்கேதான் நம்முடைய முதல்.
அபத்தம் ஊரையெல்லாம் கூட்டி தெருக்கூத்து நடத்தலாம் என்கிறீர்களா?
முட்டாள். நாலு துணுக்கும் இழுத்து ஒரு துணி கட்டி விட்டு ஒரே ஒரு லாந்தர், நீ நான் மல்லிகைப்பூ.
ஐயோ! முகத்தை முடாதே. உன் வெட் கத்தை நான் பார்க்க வேண்டும்.
புல்டோசர் மண்டபத்தின் அடிப் பகுதியை முட்டியது. மோதியது இடித் தது மண்டபம் முதலில் மசியவில்லை.
இரண்டாவது மோதல் இரண்டு தூண்கள் நொண்டியாகி, கூரை சரிந்து மற்ற தூண்களையும் தன் னுடன் இழுத்தது.
நர்மதாவும், அதுவும், லாந்தர் விளக் கும், மல்லிகைப்பூவும் காற்றில் தூசாகிப் போயினர் ஷிவாவின் தொண்டை நரம் புகள் புடைத்துக் கொண்டன.
புல்டோசர் சாவதானமாக சரித்திர கால ராட்சச மிருகம்போல, இடம் நகர்ந்து அடுத்த கட்டத்தை அணுகியது. கடவுள் தன் ரசனையையெல்லாம் குழைத்து நிர்மாணித்த அந்தப் பச்சைக் கிராமத்தை ஒரு பைத்தியக்கார மனித னின் தனிப்பட்ட ஆசை சீரழித்துக் கொண்டிருந்தது.
பச்சையும், மஞ்சளும் கலந்த பின் னணி மலைகள், கால்களைப் பரப்பிய மலைகளின் கூந்தலைத் தடவும் மேகங்கள் வகிடு எடுத்து வெட்டிக்கொண்டு வெள்ளையாய்ச் சிதறும் நீர்வீழ்ச்சி மடக் கப்பட்ட விரல் முட்டிகள்போல அங் கங்கே வழுக்குப் பாறைகள் எல்லாவற்றை யுமே இடித்துத் தள்ளப் போகிறதா இந்த இரக்கமற்ற இரும்பு இயந்திரம்?
அவனுடைய ஒடக்கரை வெறும் கிராமமில்லை. நாற்பது குடும்பங்களின் உயிர்மூச்சு கலந்திருந்த ஒரு தனிப்பிரபஞ் சம் ஒரு மாபெரும் குடும்பத்தை அர வணைத்திருந்த கூரை என்பதெல்லாம் அந்த முட்டாள் இயந்திரத்திற்கோ அதன் சக்கரத்திற்குப் பின் உட்கார்ந்திருக்கும் அந்தக் கூலிக்காரனுக்கோ தெரியுமா?
"spout." நர்மதாவின் நீளமான விரல்கள் அவன் தோளில் விழுந்து அழுத்தின." எத்தனை நேரம் அதையே பார்த்துக் கொண்டிருப்பீர்கள்?
standungan asamnitarungmarani suggólu l-31 GIUgi DELEffiğiğleri
päälu Läänes 2.I.Gī pEi Gilipa. siúLig silly, toirmiúil stílugijöITES ésicia); SlúLlg sumpána Lily
TROILIJÖIDESTER
ஆகவே கட்சி வாழ்க்கையைப் பற்றி அணு அணுவாகச் சொல்வதற்கு அவனிடம் ஒன்றுமே இல்லை. கட்சியில் எந்தவித அந்தஸ்தையும் அவன் தேட வில்லை. அதற்கான முயற்சிகளில் ஈடுபட வில்லை. அவனுக்கு ராஜதந்திரம் தெரி யாது தனக்கென்று ஒரு கூட்டத்தைச் சேர்த்துக்கொள்ளத் தெரியாது தானாக வரும் கூட்டத்தையும் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது.
அவன் எப்படி அரசியலுக்கு லாயக்கா வான் ஆத்திரப் போக்கிலேயே காலம் தள்ளினான். இன்னார்-இனியார் என்ற வேறுபாடில்லாமல்- எல்லாரையுமே கண் மண் தெரியாமல் தாக்கினான்.
ஆட்களை அடையாளம் கண்டு
"நம் முதலிரவு ரூம் போய் விட்டது நர்மதா,
"ஆண்பிள்ளை அழலாமா?"
"ஆண்பிள்ளைக்கு இதயம் கிடையாதா? அதில் உணர்ச்சிகள் இருக்காதா?
"நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தில் இதைவிட அழகாக ஒரு மண்டபம் கட்டிக் கொள்வோம், ஷிவா
"ஏன்? ஏன் என்று கேட்கிறேன்? வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நாம் ஏன் நகர்த்த வேண்டும் நமக்கு வேறு இடம் ஒதுக்கியிருக் கிறார்களே அங்கே கட்டிக் கொள்ள வேண் டியது தானே அவர்களுடைய தொழிற் சாலையை நம்மைத் துரத்தி விட்டு, இந்த ஊரை அழித்துத்தான் அதில் அஸ்திவாரம்
போட்டுக் கொள்ள வேண்டுமா அவர்கள்? "கேட்டுப் பார்த்துத் தோற்றுப் போன கேள்வி ஷிவா."
"தோற்கவில்லை, நர்மதா, அடக்கப் பட்டிருக்கிறோமே தவிர, தோற்கவில்லை. ஜெயிக்கப்போகிறோம். நாம்தான் ஜெயிக்கப் போகிறோம்."
"கொஞ்ச நேரம் அந்த நிழலில் உட் காரலாம் ஷிவா
அவன் கைவிரல்களோடு அவளுடைய விரல்கள் கோர்த்தன. இறுக்கின. இழுத்தன. ஷிவா தயங்கி விட்டு, மெல்லிய எதிர்ப்புக் காட்டி விட்டு, அவள் பின்னே நகர்ந்தான். மலையடிவாரத்தில் அடர்ந்த மரங்கள் மரங்களில் தொங்கும் தேன் கூடுகள் கிளைகளில் அமைந்த பட்சி வீடுகள் இடதும்
கொள்ளக்கூடிய சாதாரண அறிவுகூட, அன்று அவனுக்கு இல்லையென்பதை ஒப்புக்கொள்வ தில் தவறென்ன?
நியாயங்களை மதித்து அநியாயத்தை எதிர்த்து, தாழவேண்டிய நேரத்தில் தாழ்ந்து, எழ வேண்டிய நேரத்தில் எழுந்து கொஞ்ச வேண்டிய நேரத்தில் கொஞ்சி, கோபிக்க வேண்டிய நேரத்தில் கோபித்து, அஞ்ச
தேவைப்படும் நேரத்தில் ஆர்ப்பரித்து வளைந் தும் குழைந்தும் நிமிர்ந்தும் வாழவேண்டிய பூமியில் அவன் கல்லிலும் மோதினான்; காற்றிலும் மோதினான்.
ஆனால் அந்த நிலையிலும் பணித்துளி யைத் தேடிப்பிடிக்கும்சக்கரவாகப்பட்சிபோல்
பயனுள்ள இலக்கியங்களைப் படிக்கத்
வண்டிய நேரத்தில் அஞ்சி ஆர்பரிப்பு
வலதும் அவசரம தாவும் பிரவுன் குரங் LDu9)Gi)J, GiI.
அவர்கள் உட்ச அருவி நீர் முழு ே சேகரமாகி, பின் இ கண்ணீர் கோடாக, நீண்டிருந்தது. அந்த குழாய்களாக கிளை ஊருக்கே ஓடைக்கை
"ஷிவா
"இதை நானே நிறுத்த முடியாது மோத முடியாது.
Օւյոլել Բլյ Gլյորն ի - மாகக் கத்தியைத் போவது ஒன்றுமில் சேர்ந்து புதிய இடத்ை அமைத்துக் கொள்ள "படுப்பதற்கு ஒ போதும் என்று என் திக் கொள்ள முடிய ஒவ்வொரு வீட்டிலி நாம் ஆள் கொடுத் தேசம் காட்டும் நன் செத்துப்போன ஒடச் காக ஸ்கூல் பக்க சின்னம் வைத்திருந் விட்டு வைத்தார்கள விட்டார்கள் தேவ் ே M|D0/*9 510 2-3 "தேவேந்திரனா "உணர்வுகளுக் பில்லை என்றான். மதிக்கத் தெரியாது ஆ அதிகாரம் இருக்கி மநதைக கூடLம எ செய்யும் அகந்தை போகிறவர்களால்த பாவம் அதிகமாகிற "ஷிவா ஆவேசம்
துன்பத்தில் இ நன்மை இது. நவ தென்றலில் பணம் ( வந்தது. கட்சியில் தெளிவு வந்தது. தெல்லாம் உண்ை வேறில்லை. அன் வாழ்க்கையில் ஒவ்ெ தனித்தனியாக அ6 தொடங்கினான். ஒ அருவருக்கத் தகுந்த இருக்கும் ஆகவே விரும்பவில்லை. அதி மில்லை. அது தேை
1957ல் நடைபெர் அவன் குறிப்பிட ஏனென்றால் கட்சியி கருத்துக்கள் சரிய அதுதான்.
19526) GloF GÖTG மாநாட்டைவிட தி பெரியது: கூட்டமும்
ஒவ்வொரு தலைப்பி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப் பார்த்துவிட்டுத் கள் தோகை விரிக்கும்
ாந்திருந்த இடத்தில் த்துடன் பள்ளத்தில் ற்கை வரைந்த ஒரு ഞ്ഞLIT) ബിബpg| ஒடை ஊரின் ரத்துக் ரிந்திருந்ததால்தான் என்று பெயர் வந்தது.
நீங்களோ தடுத்து லயோடு கூழாங்கல்
டந்ததை நினைத்து,
அழுவதாலோ, ஆவேச தூக்குவதாலோ ஆகப் லை. எல்லோருமாக த இன்னும் திட்டமிட்டு GULD," ரு இடம் கிடைத்தால் னால் சமாதானப்படுத் ாது நர்மதா? இங்கே ருந்தும் தேசத்திற்காக திருக்கிறோம். அதற்கு இதுதானா? போரில் கரை, இளைஞர்களுக் தில் ஒரு நினைவுச் தோமே, அதையாவது 1 இடித்து நொறுக்கி ற்றைக்குச் சொன்னது
GOLD." என்ன சொன்னார்? இந்த தேசத்தில் மதிப் சென்டிமென்ட்களை ட்சியில் இருப்பவனுக்கு து தட்டிக் கேட்காத ன்று மக்களை முடிவு இருக்கிறது. அடங்கிப் ன், அவர்களின் அகம் து நர்மதா, படாதீர்கள். உடம்புக்கு
டத்தில் லாபம் இது. ானது அறிவு றிவு போனது. வன் சொல்வ யைத் தவிர றயக் கட்சி ாரு படியாகத் விவரிக்கத் ர மாதிரியான ம்சங்களாகவே அவை |ற்றை அவன் விவரிக்க பயனுமில்லை. சுவையு யுமில்லை! திருச்சிமாநில மாநாடு வண்டிய ஒன்றாகும். சமுதாய சீர்திருத்தக் தொடங்கிய கட்டம்
யில் நடந்த மாநில சி மாநாடு அளவிலே திகம் ஒவ்வொருவரும் பேசினார்கள் சமுதாய
OG)
ஒத்துக்கொள்ளாது"
நர்மதா ஷிவாவின் நெஞ்சைத் தட்டி 60TTGT.
ஷிவா கண்களை முடிக்கொண்டான். நர்மதா சொன்னது உண்மைதான். அவன் முளைக்குள் நூறாயிரம் மின்னல்கள் வெட்டிக் கிழித்து ஒரே பிரகாசமாக்கி திடீரென்று எல்லா விளக்குகளையும் அணைத்து இருட்டாக்கியது போல் ஒரு வெறுமை, மண்டை சூடாகி விரிவடைந்து பெரிதாகி, பளிர் என்று உடைவதற்குத் தயாராய்.
இரு கைகளாலும் நெற்றிப் பொட்டைப் பிடித்துக் கொண்டான். சரேலென நர்மதா வின் மடியில் குப்புறடித்து விழுந்தான்.
"ஷிவா, ஷிவா. நர்மதா அவன்
தோள்களைக் குலுக்கினாள் பதறி எழுந்தாள். இலைச் சருகுகளை மிதித்துக் கொண்டு ஓடைக்கு ஓடினாள் முந்தானையைத் தண்ணி ரில் செலுத்தி நனைத்தாள். ஈரத்தைப் பந்தாகச் சுருட்டி சுமந்து ஓடி வந்தாள்.
அவள் விட்டுப்போன நிலையிலிருந்து ஷிவா நகர்ந்திருந்தான் சற்றே அசைந்து இமைகளைக் கண்கொட்டித் திறந்தான்
"ஷிவா-நர்மதா பதட்டத்துடன் ஈரத்
கண்களையும், கன்னங் களையும் அழுந்தத் துடைத்தாள்.
ஷிவா உலர்ந்த புன்னகையை விரித்தான். "பயந்து விட்டாயா நர்மதா?
"என்னாயிற்று ஷிவா? "பிளாக் அவுட் ஷிவா சிரித்துக் கொண்டான்.
"என்னது? "பிளாக் அவுட் ஏற்கனவே இரண்டு ன்று தடவை வந்ததுதானே, நர்மதா? தற்குப் பயப்படலாமா?"
"சுத்தமாக முச்சுப் பேச்சில்லாமல்
S காங்கிரசோடு முரண்டிக் கொண்டிருந்தார்
சீர்திருத்தக் கருத்துக்களையும் உதிர்த்தார்கள். அந்த மாநாட்டி லேதான்- தான் பார்ப்பனர் களுக்கு எதிரி அல்லவென்றும் பார்ப்பனியத்துக்கே எதிரி யென்றும் அண்ணாத்துரை
il Cufani
அந்தப் பேச்சுக்குக் காரணம் உண்டு முன்னாலெல்லாம் பதவி தேடுவோர்- பட்டுப் பூச்சிகள்- வெட்டுக் கிளிகள் என்று பேசி வந்த அவர்- அந்த மாநாட்டில் தேர்தலில் கலந்துகொள்வது பற்றி ஓட்டெடுப்பு நடத்தினார், கலந்து கொள்ள வேண்டும் என்பதற்குச் சாதகமாக ஒட்டுகள் கிடைத்தன. அது எதிர்பார்த்ததுதான். அந்த நம்பிக்கையோடுதான் அவர் வாக்கெடுப்பு நடத்தினார். ஆகவே மாநாட்டில் தனது இறு திப் பேச்சை வாங்கப்போகிற ஒட்டுக்குச் சாதகமாகத் திருப்பினார்.
பாப்பனர்கள் என்னதான் ஆதிக்க
அரவிந்த் ல EgjeueOIJ
ത്ര തനെ. அவனது மனைவி ஜ்யோதி அவர்களது நண்பன் விக்ரம் அவனுக்கு ஜியோதி மீது ஆசை இதற்கிடையே அரவிந்த் அமைச்சர் பிரகாஷ் குப்தாவுடன் பைலட்டாக ஓடக்கரை கிராமத்திற்கு செல்கிறான். அக்கிராமத்தை வளைத்துப்போட அமைச்சர் திட்டமிட அதை எதிர்க்கிறார்கள்
கிராம இளைஞர்கள் பொலிஸ் சுடுகிறது.
AGD GETUINDIGODLASTDTGGT
V
கிடந்தால் பயமாயிருக்காதா? டாக்டரிடம் காட்டச் சொல்லி போன தடவையே நான் சொன்னேன்"
"LjLifL GUIII) LGBT எக்ஸ்ரே ஸ்கேன், தாட்யூட் என்று செலவு வைப்பான் ஆஸ்பத்திரியில் முன்று மாசம் படுத்திரு என்பான்"
"எனக்கு பயமாயிருக்கிறது ஷிவா. டாக்டரிடம் காட்டி விடலாம். அம்மாவிடம் சொன்னீர்களா?
ஷிவா பதறி அவள் வாயை முடி OMIT 60/,
"இதோ பார் அந்தப் பைத்தியக்காரத் தனத்தை மட்டும் செய்து விடாதே. அம்மா தாங்கமாட்டாள். அண்ணன் ஆஸ்பத்திரியில் கிடப்பது போதாதா? அதுவே அவளை உருக்கி விட்டது. நான் வேறு அவளுக்குப் புதிதாக ஒரு பிரச் சனை கொடுக்க வேண்டுமா?
வாவின் பார்வையில் ஒரு கெஞ்சு தல் இருந்தது நினைத்துக் கொண்டாற் போல உள்ளங்கையை அவளிடம் விரித்து நீட்டினான்.
"எனக்கு சத்தியம் பண்ணிக்கொடு நர்மதா,
"என்னவென்று? "தலையே போனாலும் என் அம்மா விடம் இதுபற்றி நீ பேசக்கூடாது"
"பதிலுக்கு சீக்கிரமே டாக்டரிடம் போவதாக நீங்கள் சத்தியம் செய்து தர வேண்டும் ஷிவா அரைக்கணம் அவளை ஊடுருவிப்பார்த்துவிட்டு, வறட்டுப் புன் னகையுடன் "சத்தியம்" என்றான்.
"நானும் சத்தியம்" என்றாள் நர்மதா, "GLIT, QUITLIDIT?" எழுந்து பின்புறம் ஒட்டிக்கொண்டி ருந்த புல் துணுக்குகளைத் தட்டி விட் LTTGT.
மரத்தடியில் சாய்ந்திருந்த சைக்கிளை நிமிர்த்தினான் ஷிவா
ஷிவா நல்ல உயரம் பளிங்குக் கண் கள் அகல நெற்றி அடர்ந்த புருவங்கள் வெண்ணெய் சருமம் அமைப்பான நாசி வடிவமான உதடுகள்
அவனை நிமிர்ந்து முத்தமிட வேண் டும் போலிருந்தது நர்மதாவுக்கு அதற்குப் பதிலாக அவன் இடுப்பை அணைத்து இழைந்து நடந்தாள்
சைக்கிளில் ஏறினான் ஷிவா முன்புறம் இருந்த பார் கம்பியில் நர்மதா தொற்றி உட்கார்ந்தாள்.
பெடல் மிதிக்கும் போது அவளுடைய மெத்தென்ற தொடைகளை அவன் முழங் கால்கள் ஸ்பரிஸித்தன. ஹேண்டில் பாரைப் பிடித்த நிலையில் ஒரு முழங்கை அவள் இடுப்பையும், இன்னொன்று அவள் முதுகையும் வருடியிருந்தது. இதயத்தில் கிளுகிளுப்புடன் ஷிவா, ஒற்றையடிப்பாதை யில் சைக்கிளைச் செலுத்தினான் திடீ ரென்று பிரேக் அடிக்க வேண்டியிருந்தது வழியை மறித்து மூன்று பேர் கையில்
*" (O-வரும்-)
- - - - - - -- வெறியர்களாய் இருந்தாலும் அவர்களுக்கு ஒட்டுரிமை இருக்கிறதல்லவா? அந்த ஒட்டும் அவருக்குத் தேவை அல்லவா? அதுவும் அது கூட்டமாக வந்து விழுகிற ஒட்டு அல்லவா? அதோடு அந்த நேரத்தில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்
96ů6A) GAUIT?
விடுதலை வீரர் அண்ணாத்துரை ராஜதந்திரியாகத் தொடங்கினார். சமுதா யக் கருத்துக்கள், நாத்திகக் கருத்துக்கள் மெல்ல அவரிடம் இருந்து விடைபெறத் தொடங்கின. கொள்கையின் முதற்கட்டச் சரிவைத் துவக்கி வைத்தது திருச்சிமாநில மாநாடு
அந்த மாநாட்டில்தான் திரு. சம்பத் கட்சியை விட்டு விலகிவிட்டதாக ஒரு புரளி கிளம்பியது. சம்பத் அதை மறுத்துப் பேசினார். ஒருமணி நேரம் பேசினார். கொள்கைக் குழப்பங்கள்' என்பது அவர் பேசிய தலைப்பு அவரது பேச்சின் பாணி அவனை ஈர்த்தது எப்போதோ சில சந்தர்ப் பங்களில் அவன் சம்பத்தைச் சந்தித்துப் பேசியிருக்கிறான். ஆனால் திருச்சி மாநாட்டில் இருந்து பல விஷயங்களையும் அவரிடமே கலந்துபேச வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.
コ (சரிதம் தொடரும்)
!,ഖ,29-l.r:05, 1998

Page 17
ல் வடியும் முகம்
அவளது பார்வையில் ஓர் ஏக்கம்
பாடசாலை வாழ்வை அவள் என்றோ இழந்துவிட்டாள்
அந்த முகாமில் அவள் ஒரு மனிசியாக மாறி நிற்பதைக் கண்டபோது, மாஸ்ரர் வேதநாயகத்தின் சிந்தனை சிதைந்தது.
சில நிமிட நேரங்கள் எதனை எப்படி பாரிடம் கேட்பது என்று புரியாத கலக்கம் நெருப்பைத் தொட்டுவிட்ட உணர் வோடு கண்கள் அந்த அகதி முகாமைச் சுற்றி மேய மாஸ்ரர் திகைத்து நின்றார்.
மாட்டுப்பட்டி போன்ற முகாமினுள்
.sیک خطے
முலைக்கு முலை குவிந்து கிடக்கும் பொருட்கள் துறைமுகத்தில் இறக்கிப் பர வப்பட்ட சுமைகள் போல ஒழுங்கின்றிக் கிடந்தன.
மாஸ்ரர் தேடி வந்த விசாரிக்க வந்த விடயங்களை விபரங்களை ஒருகணம் மறந்து போனார்.
பள்ளிப் பருவத்துப் பாலகர்கள் அந்த முகாமின் உள்ளேயும், வெளியேயும் அம் மணமாகவும், அரைகுறை ஆடைகளுடனும் சோம்பிக் கிடந்தனர்.
உலகம் ஏதேதோ எதிர்பார்ப்புக்களுடன் நாளும் சுற்றிச் சுழன்று காலத்தை ஒட்டுகிறது. எதிர்கால மன்னர்களின் இளமைக் காலம் இருள் நிறைய நிகழ்காலத்தின் வேதனைகளைச் சீரணிக்க முடியாமல் நொந்து மடிகிறது.
வேதநாயகம் மாஸ்ரரின் கண்கள் காட்சி ளை விழுங்க மனம் கேள்விகளை எழுப்பியது. மனத்தில் எழுந்த கேள்விகள் வெளிவரத் திராணியற்று அங்கேயே படுத்துக் கொள்ளு கின்றன.
அவரது சிந்தனை விழித்துக் கொள்ளு கிறது.
ஒரு சமுதாயம தான வாழும வளரும திசைகளை ஒடுக்கித் துயரக் கூட்டுக்குள் சிறைப்பட்டுச் சிதைகிறது.
சிறுவர் பாதுகாப்பு 呜LLm山苏、 அனைவருக்கும் கல்வி என்றெல்லாம் திட்டங்களும், சட்டங்களும்
மனித உரிமை மீறல்களுக்காக உயரும் குரல்களோடு இங்கே மெளனமாகப் போரா டும் உள்ளங்கள்.
மாஸ்ரருக்குத் தலை சுற்றியது பாடசாலைக்குச் செல்லாத மாணவர் களைக் கணக்கெடுக்கும் நோக்கோடு அந்த முகாமிற்குள் காலடி வைத்தவருக்கு ஒரே குழப்பம்
அந்தச் சின்ன மனிசியைப் பார்த்தவர் வயதைக் கேட்டதும் மயங்கிப் போனார்.
இத்தனை சிறிய வயதில் ஒரு குழந்தைக் குத் தாயாகி நிற்கும் அவளது மழலையைப் பார்த்தார்.
அது நிலத்தில் ஊர்ந்து கிடந்து அழுதது முகாமின் சீரற்ற அமைப்பிற்குள் சிக் குண்டு அவள் தாயானதில் ஆச்சரியம் எதுவுமே இல்லை.
முகாமின் சூழல் அதனை உணர்த்தியது. எத்தனை சிறுவர்கள் பாடசாலைக்குப் போகாமல் இருக்கிறார்கள்?
தான் கொண்டுவந்த அந்த விபரங்கள் சேகரிக்கும் பெரிய படிவத்தை மாஸ்ரர்
எடுத்து விரித்தார்.
அது அவரது பாடசாலை மைதானம் போல விரிந்து கிடந்தது.
படிவத்தை விரித்தபோது நாறிய மீனில் மொய்த்த ஈக்களாய் அவரைச் சூழ்ந்த | I Jn LLLD,
அரிசி, பருப்பு, சீனி என்றும், பாய், விரிப்பு பாத்திரம் என்றும் ஏதா வது உடனடித் தேவையை நிவர்த்திக்கும், விபரச் சேகரிப்பாய் அது அமைந்திருக்கும் என்ற ஆவல் மேலோங்க நெருக்கியடித்தனர். மாஸ்ரருக்கோ எப்படித் தன் பணியைத் தொடங்குவதென்று புரியவில்லை.
"என்ன விசயமாய் வந்திருக்கிறியள்?" ஒரு பெரியவர் கேட்டார்.
"ஒண்ணுமில்லை இந்தப் பள்ளிக்கூடம் போகாத பிள்ளையளைக் கணக்கெடுக்க வந்தனான்." ஒருவாறு மாஸ்ரர் வார்த்தை ளை மென்று துப்பினார்.
"ஏன் கணக்கெடுப்பு பெரியவர் கேட்டார். கல்வியின் தேவை பற்றியும், கட்டாயக் கல்வி பற்றியும் மாஸ்ரர் ஒரு நீண்ட பிரசங் மே செய்து முடித்தார். சூழ்ந்திருந்த கூட்டத்தில் அநேகர் காணாமற் போயினர். அங்கே எஞ்சி நின்றவர் கேள்வி கேட்ட அப்பு மாத்திரந்தான்.
மாஸ்ரருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தனது தேவைக்கான கேள்வி ளை அப்புவிடம் கேட்டு வைத்தார்.
அப்பு உங்கட பிள்ளையன் எல்லாம் பள்ளிக்கூடம் போறாங்களா?
!,ഖ,89-1,05,1998
"முத்தவங்களுக்குப் படிக்கும் வயது ) ᎧᏪ6lᎫ6 கடந்து போச்சு ஒருத்தி கலியாணம் முடிச் ) ஒரு சிட்டாள் முத்தவன் படிப்பை முடிச்சுப் ரவிச் போட்டு ஒரு கடையில வேலை செய்யிறான். உள்ள கோப்புகளை L இளையவன் இங்கதான் நிண்டான்." என்று O தான் பக்கத்து மே இழுத்தபடி சுற்று முற்றும் பார்த்தார். அவC கடிகாரத்தைப் பார் னைக் காணவே இல்லை, "இன்னும் G? (UN) I
"அவனைப் பள்ளிக்கூடம் அனுப்புங்கோ - என்றப்படி அவன: வன், மாஸ்ரர் கேட்டார். ) இழுப்பறையிலிருந்து
"எனக்கு அனுப்ப விருப்பந்தான் - கையை எடுத்து அர 3Ꮣ60ᎢfᎢᏍᏗ அவன்தான்." இடத்திலிருந்து GJITf
ஏதோ ஆழ்ந்த உணர்வுகளின் உறுத்தல் ரவிச்சந்திரனின் களால் முதியவரின் பார்வை மாஸ்ரரைக் C யடித்தது. யாழ்கே சுந்து நேரத்தியது முழ்கியிருந்தம்ான குமுதியவரின் பரவையும, தலையை நிமிர்த்தி .
"= ? ) பத்திரிகை வாசிக்க
சந்திரன் மறுமுை 8) பெண் குரல் ஒன்று
பேசுறன் மிஸ்டர்
ரவிக்கு கோபம் குரலின் இனிமையில், * Is Gufunúulö' .
"ஹலோ, ரவி
அவரது மகன் பாடசாலைக்குச் செல்ல விரும்பாமைக்கான காரணமும் உடனடியா
லோ கோமதி GoLLi fing,GOOGOTj, ĠU, LI LOGO JJJLJLJETT GST "ஹலோ கோம GL flatti. 瓯 色 அபபுதான மெண்ட் கேன்டினில்
பள்ளிக்கூடம் போய்வந்த என்ட மகன் - டிருப்பார் இங்கு ஒருத்தன் காணாமற்போய் இப்ப அஞ்சு கொஞ்சமாக சிரித்து மாதமாப்போச்சு எங்க போனானெண்டு ) மறுமுனையில் தெரியாது!" சிரித்துவிட்டு, "மிஸ்ட அவரது கண்கள் கலங்கின. எம்பி நீலனைக் கே. வேதநாயகம் மாஸ்ரர் சுற்று முற்றும் னாலும் இல்லாவிட்ட பார்த்தார். தான் கொண்டுவந்த அந்தப்படி O அதான் வேலை, ! வத்தில் எதனைப் பதிந்து கொள்வதென்று நீலன் சுந்தரலிங்கத் அங்கலாய்த்தார். "Ş?... ə9yÜLALq. LIMI
சொறி 5Gia೦ಡಿಹj Eೇ
பள்ளிக்குப் போகாமல் நிற்கும் இருக்கும் ) "ஏன் இப்ப யாழ் விளையாடும் இவர்களைத் தவிர, எப்போதோ ) ஜோக்கடிக்கிற நிலன் காணாமற் போனவர்களையும் சேர்த்துக் யளி நான் மட்டக்க கணக்கெடுக்க வேண்டும் என்றும் மாஸ்ரர் பக்கத்து மேசை மா 6IGóOT6Ofij, GlJ. TG30|LIí. பக்கம் திரும்பி பார்த் சிறுவர்களைத் துன்புறுத்தல் ரவி அவனைப் பார் சிறுவர்களை வேலைக்கமர்த்தல் விட்டு, திரும்பவும் . சிறுவர்களைப் பாலியலில் ஈடுபடுத்தல், C னான். மாணிக்கவா எல்லாமே தவறுதான் தண்டனைக்குரிய அவள் "ஓம் மிள் குற்றந்தான். சினையால்தான் நா முகாமின் இறுகிய எல்லைகள் சிறைச் (தவை. இங்கு வந்த சாலையாகத் தோன்ற மாஸ்ரர் மிகமிக துட்டார். நான் மட்டு விரைவாக முகாமை விட்டு வெளியேறினார். சிறன் எங்க சனங்க எங்கோ வேட்டுச் சத்தங்கள் கேட்டுக் டில இருக்கினம் கொண்டு இருந்தன. வித்துப்போட்டு வெளி
CIIIIIIII
தான் வாசிக்கப்போகும் செய்திகையில் தரப்படுவதற்காய் அவன் காத்துக்கொண்டி ருந்தான்.
அம்மாவுக்கு சிறிது . |წე) Թարմ தனிய எப் ஆரம்பத்தில் மறுத்து
அவன் வசந்தரூபன் வயது முப்பத்தி யொன்று மெலிந்த உயரமான தோற்றம் மலர்ச்சியான முகம் இவை தவிர இன்னொரு அடையாளமும் அவனுக்கு இருக்கிறது.
வானொலியைத் திருப்பினால்
செய்திகள் வாசிப்பது வேலாயுதம் வசந்தரூபன் என்ற குரலை அடிக்கடி கேட்டிருப்பீர்கள் இதயத்தை வருடும் இதமான குரல் அவனுடையது தேன் தடவிய மென்மையான அவனுடைய குரலைக்கேட்டு கிறங்கிப்போய் தினமும் அவனுக்கு கடிதம் போடும் வானொலி நேயர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள்
அவன் அந்தக் கூடத்தில் நிரஞ்சனை எதிர்பார்த்துக்கொண்டு நின்றான். அவனைக் கடந்து நடந்து போகிறவர்கள் புன்னகை யோடு காலை வணக்கம் சொல்லப் போனார்கள் கண்ணாடிக் கதவுகளுக்கு
எத்தனையோ சொல் வேண்டியதாயிற்று விடம் துஷிதான் அ எப்போதும் துஷி அன்
"அண்ணாவின் தேங்கோம்மா எல்லா குப் போக ஏலாது அ வேணும் அப்பாசு கொண்டு வந்தார்.
"எங்களைவிட்டு லும் அவன்ர குரலை கொண்டிருக்கலாம் டும் விடு எல்லோ பேசியேசியே அம்மா
ngan
"g" பட்ட பதவி கிடைத்த வருட முயற்சி
அப்பால் கடமையில் இருக்கும் தொழில்நுட்ப հՊահ)ր գրի հr.
அந்த வழுவழுத்த தரை அந்தக் கூடம் அதில் அவன் இருப்பு இது நம்ப முடியாத கனவாகவே இருந்தது. ஆனால் இன்று அந்தக் கனவு நனவாக மாறிவிட்டிருந்தது. இந்த நிலைக்கு வர அவன் எத்தனை பாடுபட்டிருக்கிறான். அவனுடைய எத்தனை வருடகால கனவு இந்த அறிவிப்பாளர் பதவி அன்றைய சரா இமானுவேல் பிஎச் அப்துல் ஹமீட்டில் தொடங்கி இன் றைய சிவகுமார் தயானந்தா வரை எத்தனை விதமான வசீகரக் குரல்கள் இன்றைக்கு அவர்களில் ஒருவனாக அவனும்
வசந்தரூபன் தட்டுத்தடங்கல் இல்லாமல் ஏற்ற இறக்கத்துடன் செய்தி வாசிப்பது காற்றில் மிதந்து பரவி எத்தனை பேரின் காதுகளை இதமாக வருடுகிறது
புதுக்குடியிருப்பிலிருந்து தங்கை துஷி கடிதம் எழுதுவாள் "உன் குரலுக்கே இங்கே பயங்கர விசிறிகள் இருக்கினம் உன் குரலில் அத்தனை மயக்கமாம்.
அதை வாசிக்கும்போது சிரிப்பு வரும் கொஞ்சம் கர்வம் ஏற்படும்
அக்காகூட எழுதும் கடிதங்களில் ரேடியோவில் உன் குரலை கேட்பதால் நீ எங்களைவிட்டு அவ்வளவு தூரம் போய்
அவனுடைய நி விமர்சித்து கடிதம் கடிதம் வந்தால் எ இருக்கும் ஒவ்வொரு
இருப்பது ஒரு குறையாகவே தெரியவில்லை யை இன் 3210 என்று குறிப்பிடுவாள். வேண்டும் என்ற ே இந்தா வசந்தன் செய்தியில் கடைசி பணி தவிர்ந்த நேரம் ஏதோ சேர்க்க வேண்டி வந்ததாம் சோதனை தருபை இப்பதான் டைப் அடிச்சு தந்தினம் D610 (Մ(ԱՊ/3յլն : நிரஞ்சன் தந்துவிட்டுப் போன காகிதத் கணங்கள் ஒவ்வொ தைப் பார்த்தான் இரண்டு தடவை படித்துப் 'இ பார்க்க வேண்டும் அந்தச் செய்தி அறிக்கை கொழும்பில் தன்
தான் இந்த ஐந்தாறு அப்பா துஷியை த6 வைத்திருக்கவே மி ஊரில் துஷிக்கு மு. Guair finitiarailt faoi முற்றாகி விடக்கூடும் துக்கு அவனால் உள என்னவோ! ஆனா ÆLLIIulið GuffJ. Gaja பான சந்தோஷத்தை இ
2/6/60, 2004-05
யில் தன் ஊரின் பெயரைப் பார்த்ததும் வீட்டு ஞாபகம் வந்து நெஞ்சில் நிறைந்து கொண்டது.
வசந்தரூபன் சொந்த இடம் புதுக்குடி யிருப்பு அவனின் அன்பான உறவுகள் இன்னமும் அங்குதான் இருக்கிறார்கள் இந்த அறிவிப்பாளர் பதவி அவனுடைய இலட்சியம் அதனால்தான் அந்த வீட்டை விட்டு வெளியே வர நேர்ந்தது.
அவன் இந்த வேலைக்கு வருவதில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கம் முடிய இன்னும் ணித்தியாலம் இருக்க ந்திரன் மேசையில் ார்ப்பதில் ஈடுபட்டிருந் O). LDIT Gooflig, GIT far துவிட்டு, மனதுக்குள் ணிநேரம் கிடக்கு
மேசை வலதுப்புற
தினமுரசு' பத்திரி யல் தொடரை விட்ட க்கத் தொடங்கினான்.
செல்லுலர் மணி ட்டைத் தாக்குதலில்
க்கவாசன் ஒருமுறை
ார்த்துவிட்டு மீண்டும்
தொடங்கினான். ஹியர். இது ரவிச் ாயில் இனிமையான ஹலோ நான் கோமதி இருக்காரே?" என்றது. வந்தாலும், அந்தக் சரி இவளுடன் கொஞ் ன்றெண்ணியவனாக மிஸ்டர் நீலன் பார்லி டீ குடித்துக் கொண்
இல்லை" என்றான்.
காமதி கலகலவென ர் ரவி நான் ஒண்டும் கல்ல; நீங்கள் சொன் ாலும் அவைக்கு இப்ப ான்கேட்டது மிஸ்டர் தை' என்றாள்.
ரும் இங்கில்ல ஐயாம்
கள் நல்லா ஜோக்கடிக் மே ஊர்?" என்றாள். ப்பாணத்து சனங்கள் மயிலேயே இருக்கிறவ ாப்பு" என்றான் ரவி. ணிைக்கவாசன் ரவியின் துக் கொண்டிருந்தான். ப்பதை அவதானித்து |த்திரிகை வாசிக்கலா F GÖT.
டர் ரவி. அங்கு பிரச் களும் கொழும்பு வந் தும் அப்பாவும் இறந் ம்தான் வீட்டில இருக் ளெல்லாம் வெளிநாட் தான் இந்த வீட்டை நாடு போகலாம் என்று
யோசிக்கிறன் மிஸ்டர் நீலன்தான் எல்லா ஒழுங்கும் செய்யுறன் என்றார். அவர் கொடுத்த நம்பருக்குத்தான் நான் எடுத்த னான் சரி உங்களுடன் கதைத்ததில் ரொம்ப சந்தோஷம் நான் வைக்கிறன்' என்று வைத்துவிட்டாள்.
ரவிக்கு நடந்தவை கனவா நனவா என்ற வியப்பில் அவனது செல்லுலரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு ப்ச். என்று மேசையின் மேல் ஃபோனை வைத்தான்
மணியை அவன் அறையில் இறக்கி விட்டு தன் அறைக்கு வந்த ரவிக்கு அதே குரல் நினைவுதான். குளிக்கும்பொழுது சாப்பிடும் பொழுது படுக்கைக்கு வந்த பொழுதும் ஒரே நினைவுதான். அவள் முகம் தெரியாது, அந்தக் குரலை மட்டும்தான் கேட்டிருக்கிறோம். நாம் ஏன் அவளை இவ்வளவு நினைக்க வேண்டும்?' என்று
மனதுக்குள் கேட்டுக்கொண்டாலும் ச்சா.
என்ன இனிமையான குரல்" என்று நினைத் தபடி தூங்கிவிட்டான். ஆயிரமாயிரம்
S S000000000000000000000000000
னவருத்தம் கொழும் படி இருப்பாய் என்று விட்டாள் அம்மாவை லி சமாதானப்படுத்த அவனுக்காக அம்மா திகம் வாதாடினாள் ாணாவின் பக்கம்தான் ஆசையை தடுக்கா ராலும் அந்த இடத்துக் துக்கு ஒரு தனித்திறமை ட அவனுக்கு பரிந்து
அவன் தூரப்போனா ரேடியோவில கேட்டுக் ானே? அவன் போகம் ரும் அவன் சார்பாக வைகரைய வைத்துவிட்
திஷ்டம் அவன் ஆசைப் து இடையே எத்தனை
ச்சியையும் பற்றி துஷி எழுதுவாள். அவளின் தனை சந்தோஷமாய் நிகழ்ச்சிகளையும் அக் சிறப்புடன் தயாரிக்க கம் வரும்
நேரங்கள் அவனுக்கு வீட்டு நினைவை ள்வாங்கிக்கொள்ளும் ருவரையும் நினைத்து
யே இருப்பது சிரமம் வருடங்களில் அம்மா னுடன் கூட்டி வந்து கவும் விரும்பினான். முரமாய் கல்யாணம் வளை இந்த தைக்கு
துஷியின் கல்யாணத் க்கு போக முடியுமோ லும் கல்யாணத்துக்கு ாடும் அந்த கல கலப் முந்துவிட மனம் வராது. போய் மூன்று வருடங்
களுக்கு மேலாகிறது கொழும்பிலிருந்து புதுக்குடியிருப்புக்கு போய் வரும் பிரயாணம்
சுலபமானது அல்ல. தவிரவும் நீண்டநாள் லிவு எடுத்துக்கொள்ள முடியாது
குதியாகராஜன்-ஜப்பான்
வண்ணத்துப் பூச்சிகளுடன் பறப்பதுபோல் கனவு கண்டு காலையில் எழுந்து வழமை போல் அலுவலகம் புறப்பட்டான்.
வழியில் கொஞ்சம் அழகான பெண் களைக் கண்டாலும் கோமதி இவள்போல் இருப்பாளா? அல்லது அவள்போல் இருப் பாளோ? என்று எண்ணியப்படியே பத்து நிமிடம் தாமதமாக வந்து அவனது கதிரை யில் அமர்ந்தான்.
சரியாக நாலரை மணி செல்லுலர் அழைத்தது ஒரு பதற்றத்துடன் செல்லு லரை எடுத்து காதில் வைத்த ரவிக்கு தன் காதுகளையே நம்பமுடியவில்லை. கோமதியின் குரல், அதன் பின்னர் பல நாட்களாக அடிக்கடி செல்லுலர் சிணுங்கியது.
அன்று படு சந்தோஷமாக விசில டித்துக் கொண்டு அலுவலகம் வந்து |_စီးစီး கதிரையை இழுத்துவிட்டு
S SS SS SS SS SS SS SS
ஸ்டைலாக அமர்ந்த ரவி மணியின் பக்கம் திரும்பி "ஹலோ மச்சான் மணி வெரி வெரி குட் மோணிங் பதிலுக்கு சொன்ன மணி "என்ன படு குஷியாய் இருக்கிறீர்? என்ன விஷயம்" என்றான் சஸ்பென்ஸ் நான் ஈவினிங் செல்லுறன்" என்றப்படி ரவி வேலையில் கவனம் செலுத்தினான்.
மாலை இருவரும் அலுவலகம் முடிந்து வெளியில் வரும்பொழுது மணி, "என்ன சஸ்பென்ஸ் சொல்லுமன்? எனக் கேட்டதும் ரவி "சொல்லுறன் சரி உன்னிட்ட புதுச் சட்டை ஏதும் இருக்கே?' என நக்கலாக கேட்டான் பிறகு அவனே "மச்சான் மணி நாளைக்கு உன்னையும் கூட்டி வாறன்
என்று சொல்லியிருக்கிறன் அதான் சஸ்
போன தீபாவளியின்போது அம்மா - பென்ஸ் தினமும் உடுத்துற பழையத உடுக் வவுனியாக்கு வந்திருந்தாள் அவன் நான்கு) காம புதிதா உடுத்திவா என்ன" என்று நாட்கள் அம்மாவுடன் போய் நின்றுவிட்டு - ஜோக்கடித்தான்.
வந்தான் அம்மாவுடன் நின்றவரை ஒரே
வீட்டுக்கதைதான்
அப்பாவை அக்கா அத்தான் குழந்தை களை துஷியை பார்க்க எத்தனை ஆசை.
துஷியாவது அம்மாவுடன் வந்திருக்கக்
கூடாதா என்று மனம் ஏங்கியது
விடுமுறை நாட்களில் பத்து மணிவரை தூங்கும் ரவி, அன்று அதிகாலையில் எழுந்து
இரண்டுமுறை முகச்சவரம்செய்து வாசனை
பூச்சுக்கள் எல்லாம் முடிந்து சலவையிலி
ருந்து எடுத்துவந்திருந்த் துணிகளை உடுத்தி, ஒருவாறு ஒன்பது மணிக்கு கிளம்பினான்.
வீட்டு நினைவு வந்தாலே இதே ஏக்கம் - அவன் சொன்ன இடத்தில் மணி காத்திருந்
தான் நினைத்தவுடன் போக முடிகிறதா - தான் அவனையும் ஏற்றிக்கொண்டு புறப் வரமுடிகிறதா நினைவில் மட்டும்தான் - படுகையில் "எங்க மச்சான் வீடு' என்றான் எல்லா உணர்வுகளும் சொந்த ஊர்விடு - மணி "கிருலப்பனையில" என்று சொன்ன வாசல்.சொந்த உறவுகள் நட்புகற்றம் ரவி அடுத்த முப்பதாவது நிமிடம் அந்த எல்லா நேசமும் நினைவுகளில் மட்டுமே 5 விசாலமான வீட்டின் முன் தனது பைக்கை
ஒரு வினாடி அவன் மனது கனத்துப் C நிறுத்தினான் பாரமாகியது சொல்லத் தெரியாத ஒரு C பெரிய கேட்பூட்டியிருந்தது. பைக்கை கவலை நெஞ்சுக்குள் சூழ்ந்து - விட்டு இருவரும் இறங்கினார்கள் எப்படி கொண்டது இந்த பிரிவு - மச்சான் கோமதியின் வீடு" என்றப்படி மிகவும் வேதன்ை தருவது - தனது சட்டை மடிப்புக்களை சரிசெய்துக் அனுபவிப்பவர்களால் மட் - கொண்டான் ரவி டுமே புரிந்து கொள்ளக் பிறகு கேற்றுக்கு பக்கத்திலிருந்த கூடிய நுட்பமான உணர்வு அழைப்பு மணியை அழுத்திவிட்டு மணியின் அவன் மீண்டும் அந்த 5 பக்கம் திரும்பி "மணி ஹீரோ போல இருக் செய்தியில் பார்வையைப் O கிறனா? எப்படி மச்சான் என்ட கெட்அப்" பதித்தான் ஐந்து நிமிடங் C என்று கேட்டான் களின் பின் அவன் செய்தி "உனக்கென்ன மச்சான் புடிச்சாலும் வாசிக்க அழைக்கப்பட் - புளியங் கொம்பொன்றத்தான் பிடிச்சி டான் அறைக்குள் போன - ருக்கிற" என்று சொல்லவும் கேற்றின் தும் அத்தனையும் மறந்து - பக்கத்திலிருக்கும் சிறிய கதவு திறக்கவும் போயிற்று சரியாக இருந்தது
வசந்தரூபனின் குரல் C வெளியில் வந்த பெண் என்ன பிசிறின் றி இழைந் து வென்பதுப்போல் இருவரையும் ஏறிட்டாள். இழ்ைந்து ஒலித்தது செய்தி C நான் ரவிச்சந்திரன்' என்றதும் யின் ஒரு பகுதி வாசிக்கும் C "இருங்க கேற்ற திறந்து விடுறேன்" போது மட்டும் குரலில் சிறிது - என்று சின்னக் கதவை பூட்டிக்கொண்டு தழும்பல் இருந்தது (கேற்றை திறந்தாள்
நேற்று மதியம் புதுக் மோட்டார் சைக்கிளை உள்ளே எடுத்து குடியிருப்புக்கு ஒரு மைல் நிறுத்திவிட்டு இருவரும் கதவருகில் சென்
துரத்தில் இரணைப்பாலை வீதியில் உள்ள புலிகளின் பிரதான முகாம் விமானப்படையின் உதவியுடன் குண்டுவீசி
தாக்கி அழிக்கப்பட்டது. இதில் ஆறு புலிகள் Glgija). LJL igral o -
வசந்தரூபன் செய்தி வாசித்துவிட்டு ) அறைக்கு வெளியே வந்தான் இன்று மத்தி - யானம் ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பு தொடர்பாய் - வந்து இருங்கோ" என்றபடி "சரசு இரண்டு கூல் ரிங்ஸ் எடுத்துவா" உள்பக்கம் திரும்பி
ஒலிப்பதிவுக் கூடத்தில் வேலை இருக்கிறது.
அவன் ஒலிப்பதிவுக் கூடத்தின் கண்ணாடிக்
கதவு திறந்து உள்ளே போனான்.
விழுந்ததில் அவனின் அம்மாவும் அக்காவும் அந்த இடத்திலேயே இறந்துபோனதாகவும்
கிடைக்கப்போகிறது. அது இப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
- யோடி கனடாவில் வந்து - சொல்லுகினம். அதான் அவனுடைய அருமையான துஷி படுகாய வித்துப்போட்டு போகலாமென்றிருக்கிறன், மடைந்து புதுக்குடியிருப்பு ஆஸ்பத்திரியில் - அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் மூன்று நாட்களில் அவனுக்கு ஒரு செய்தி
றார்கள் கதவை தொடுமுன்பே கதவு திறந்தது.
திறந்த பெண்ணுக்கு சுமார் ஐம்பது ஐம்பத்தைந்து வயதிருக்கும்.
"வாங்க வாங்க மிஸ்டர் ரவி' என்றாள். அதே குரல்"
ரவிக்கு பூமி நழுவுவது போலிருந்தது. "நான் தான் தம்பி கோமதி உள்ள
, LLG) all LLITGT.
ரவிக்கு ஒன்றும் விளங்கவில்லை. முகப்
பில் இருந்த கதிரையில் அமர்ந்தபடி அவளை
நேற்று மதியம் புதுக்குடியிருப்புக்கு ஒரு மைல் தூரத்தில் இரணைப்பாலை) வீதியில் உள்ள அவன் வீட்டில் குண்டு
ஏறிட்டான். அவள் "ஓம் தம்பி ரவி அவர் போனதிலிருந்து நான் மட்டும்தான் இங்க இருக்கிறன் மகனும், மருமகளும் அவை ჟტექ! ()ჟrmalyouj] தையெல்லாம்
என்று பேசிக்கொண்டே போனாள்
கன்னியைப் பார்க்கவந்து கண்ணிவெடி கால்வைத்தவன்போல் ரவி அமர்ந்
திருக்க கவுண்டமணி செந்திலைப் பார்ப்பது போல் மாணிக்கவாசன் ரவிச்சந்திரனைப் 6 - பார்த்துக் கொண்டிருந்தான்

Page 18
"யாழ்ப்பாண இராச்சியம் தாழ் பணிய வேண்டும்" அந்நியத் தளபதி ஆணையிட்டான் "வாள் ஏந்தும் தமிழர் தாழ் பணியமாட்டார்" யாழ்ப்பாண மன்னன்
சூளுரைத்தான்! "வாள், அம்பு வில் D is Gifth துப்பாக்கிகள் பீரங்கிகள் GISGILLDP அந்நியத் தளபதி கொக்கரித்தான்! "தாயகப் பற்றும் தளராத மனதும் GIAIS GYNLLD" griafailugil தோள்கள் பூரித்தன!
"யாழ்ப்பாணத்தின் sa)L. DiaGai நீயாகத்தான் இருக்கப்போகிறாய்" சங்கிலியன் விழிகள் சிவந்தன! "as gold logists நானாக இருக்கலாம்
போத்து Gila அக்டே ஆக்கிர அந்நிய யாழ் க அணிவ 43 மரச் 250 as 6)լյՈՊա
துப்பாக் போத்து தகவல்
சங்திலி SADAŠNJEGA எதிர்த்து IDDENT
கொதித் அவர் "சரண plaitoa.
குரல் ே நிமிர்ந்த போத்து பேரம் காட்டிக் - Шalso a என்று வந்தவன்
"மன்னித்
கடைசி வீரன்
IDGüIGüIII | நானாக இருக்க முடியாது GTai LDiaaoon நிர்வாணமாய் நிற்க GTaistavs. இன்று வித்தாக மேய்க்க நினைக்கிறாய்" நாங்கள் சம்மதித்தால் D GÖTGOf விழுபவர்கள்-நாளை Fiatalungsflació எங்கள நகரங்களை என்றான் வீர முத்துக்களாக கொதித்து நிர்மாணித்து தருகிறேன் GI apartissim Po என்று கூறுகிறாய்! 25 TAPIDLY பேச்சுவார்த்தை என்பதால் LIII IDL | "எச்சரிக்கிறாயா போத்துக்கேய தளபதியின் கோவணத்தையும் வாய் ஜ Daigon?" முச்சி நிறுத்தப்படவில்லை துறந்துவிட்டு விஷம் ? 'Gaboðaðul st! பொறுமை காத்தான் ಅಸ್ತ್ರ್ಯ?' என்பை எதிர்கால சரித்திரம் சங்கிலி மன்னன் இருக்கலாம் என்கிறாய் Finala) எப்படியிருக்கும் பொங்காதே மன்னா DITII "வா நை என்பதை இப்போதே மங்காத செல்வம் சங்கிலியன் ஒன்றாகி கூறிவைக்கிறேன்" I உனக்கு தரப்படும் உதடுகள் துடித்தன! மார்புற
*_( D(D "பணிந்து நடந்தால் உகந்த ச နှီး” அவன வாததைகள தழுவிய ராச்சியத்தை நெருப்புத் துண்டங்களாக இறுகிய நீ வைத்திருக்கலாம் "gt går udågadat வந்து விழுந்தன! நாம் சொல்கிறபடி TI விற்கச் சொல்லுகிறாய் அந்நியத் தளபதியிடம் நிர்வாகத்தை நடத்தலாம்" ". அலட்சியப் புன்னகை
சுதந்திரத்தை தாருங்கள் வஞசக அந்நியத் தளபதி எலும்புத் துண்டுகள் நீ மறுத்தால் என்ன р-600 тП5 ஆசை வலை விரித்தான். தருகிறேன் என்கிறாய்! உன்னவர்கள் உள்ளனர். வஞ்சக "மக்கள் அடிமைகள் ஆடைகளை துறவுங்கள் தங்கள் உள்ளங்கைகளால் வளைத் DGST GOIGST GALIITLDGOLD! அமுது தருகிறேன் எங்கள காலகளை "ILDGÄNGSTIG என்முதுகில் ஏறியே என்று கூறுகிறாய் தாங்குவா" தேவைய
OVO -
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் கேப்டன் மார்க் டெய்லர் இங்கிலாந்துக் கெதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடியதன் மூலம் 100 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றிய பெருமை யைப் பெற்றுள்ளார்.
100வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 5வது அவுஸ்திரேலிய வீரரும்,
படக்காரர் பிரையன் மக்மில்லன் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
35 வயதான மக்மில்லன் 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1968 ஓட்டங்களை எடுத்துள்ளார். சராசரியாக ஒரு போட்டிக்கு 983 ஓட்டங்களைச் சேர்த்துள்ளார். இவற்றில் 3 சதங்களும் 13 அரைச்சதங்களும் அடித் துள்ளார்.
பந்துவீச்சில் 75 விக்கெட்டுக்களை வீழ்த் தியுள்ளார். 49 கேட்ச்களைப் பிடித்துள்ளார். துடுப்பாட்டம், பந்துவீச்சு, களத்தடுப்பு போன்ற சகலதுறைகளிலும் சிறந்து விளங் கும் மக்மில்லனைப்பற்றி இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக் ஆதர்ட்டன் கூறும்போது,
"தென்னாபிரிக்க அணியிலேயே நாங்கள்
உலக சாதனை
உலகிலேயே டெஸ்ட் போட்டிகளில் எல்லா நிலைகளிலும்-அதாவது முதலா வது பேட்ஸ்மனில் இருந்து பதினோரா வது பேட்ஸ்மன்வரை விளையாடி உலக சாதனை புரிந்தவர் வினு மன்கட் உலகின் வேறெந்த வீரரும் இப்படி விளையாடிய தில்லை.
OOGL
T. H.
கிருஷ்ணன் மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான
நீக்கப்பட்டார். ஆனால் மறுபடி சேர்க்கப்பட
உலக அளவில் எந்த பேட்ஸ்மனுக்கும்பந்துவீசித்
ஐதேகட்சி ஆதரவு தீர்வு காணப்படும் என் செ. தனபால 670G 11.5/2 67.5 தானே பிரச்சனையே
சிங்கள் இனவாதிக திகளும் தீவு யோசை அமைச்சர் மங்கள கூ தவிர அம்மையார் என்று கூறியதையும்த பெரிதாக்குகிறார்களா
உலகில் 100 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொண்ட 19வது வீரருமாவார் மார்க்டெய்லர் டெய்லருக்கு முன் அவுஸ்திரேலிய அணி சார்பாக அலன் போர்டர் டேவிட் பூன், ஸ்டீவ் வோவ், இயன் ஹீலி ஆகியோர் மட் டுமே 100 டெஸ்ட் போட்டிகளில் விளை யாடியவர்கள்.
மேற்கிந்தியத்தீவு அணிக்கெதிராக 1988 89ல் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடிய டெய்லர் 1994ல் அவுஸ் திரேலிய அணிக்குத்
e.e. yn
வந்தேறுகுடிகள் டுக்குச் சொந்தமில்ல தமிழர்கள் பற்றி கூற
அதிகம் பயப் என்பதைக் கூறாமே
படுவது மக் கண்டிப்பதை மட்டும் LD65 Guogo அமைச்சர். இதுவரை பார்த்துத்தான். காமல் இருக்கிறார்ஜன தனது சகல இலட்சணத்தில் தகுந் துறை ஆடடத என்று நம்பச் சொ6 மாற்றக்கூடியவர்" என் வர்களை தமிழ் இனவ 60 前," தெரிவித்துள்ளார். அமைச்சர் அஷ்ரப்சு
கடந்த சில தொடர்களில் மக்மில்லன் " èQ/a
தென்னாபிரிக்க அணியில் சேர்க்கப்படாமல்
9[1] இருந்தார். இதுவே அவர் கிரிக்கெட்டிலி . ಛೀ ಛೀ- ''...: ஒய்வுபற்றி மக்மில்லன் பதில் கூறும்போது b) G9)
೧ೇಹಿತನಿಗಿದಿತೇನ್ತಿ காமல் இருந்திருந்து என்னைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தது. LIIT. AugÜST) இதனால்தான் ஓய்வுபெறும் முடிவை எடுத்தேன்" என்றார். ஒரு ஜோக் கதை
(6) л/7әлbr /оіі) – 9
காவைக் கண்டுபிடித்து அங்கு வாழ்ந்துவந்த ெ தியர்களைச் சந்தித்தா "10602, Taifa, வளவோ முன்னேறி நீங்கள் அதை அ இருப்பதை நினைத்து னைப்படுகிறேன்." கொலம்பஸ் கூறினா உடனே செவ்விந் நாகரிகமில்லாமல் இ காக நாங்கள் வரு வில்லை. நீங்கள் எ கண்டுபிடித்து வ
இந்திய அணியில் பரீகாந்துடன் சேர்ந்து விளையாடிய தமிழக 6նցի லக்ஷ்மன் சிவராம
இவரது பந்துவீச்சு சிலகாலம் எடுபடவில்லை. இதனால் இவர் இந்திய அணியில் இருந்து
வில்லை. மாநில அளவில் மட்டும் விளையாடி வருகிறார்.
34 வயதான இவர் இந்த வருட ஆரம்பத்தில், சென்னையில் பயிற்சி பெறவந்த இந்திய அணிக் குப் பந்து வீசினார். குறிப்பாக இவரது பந்து
வீச்சை எதிர்கொண்ட டெண்டுல்கர் அசந்து நினைத்துத்தான் க
படுகிறோம்" என்று 60III.5677th.
6) Аллалh//6й) - காவைக் கண்டுபிடித்த இன்று நாங்களு கவலைப்படவேண்டி
6ĵLLNIUJITLb.
"சச்சினுக்கு பந்து வீசித் திணறடித்த நான்
திணறடிக்க முடியும் என்று கூறும் சிவராம கிருஷ்ணன் மறுபடி இந்திய அணியில் இடம் பிடிக்க முயன்று வருகிறார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கேய தளபதி LLITail
Luli 28, 1591 ப்ெபதற்காக மரக் கலங்கள்
குத்து வந்தன! sais G|T|ảl46]] பீரங்கிகள் கி ஏந்திய iš Glasuu fLILIIT iussi
கட்டு TGÖT FABIÁNaS) க்கேயனுடன் ufu
கொடுக்கும் லவா நீ" BK "LITT GÖT ன நோக்கி துக் கொள்
த் திருந்தி ம் வந்தேன்"
வுக்குள்தான் இருக்கும் ாலத்துக்குள்
ருக்கும்
மறந்து மகிழ்ந்தான்! STLITI
நிற்போம்" த் தழுவினான்
Fப்பிடி என்று நான் சங்கிலி பிடி என்று து விழித்தபோது லுடன வநதவாகள துக் கொண்டனர்!
p uiir
Πρ0IIΤού
வழங்காவிட்டாலும் கிறாரே ஜனாதிபதி
சிங்கம் கொழும்பு 10 | முறையில்? என்பது
ளும், தமிழ் இனவா னகளை எதிர்ப்பதாக றியிருக்கிறாரே, அது வந்தேறு குடிகள் ழ் இனவாதிகள்தான் un? மேஸ்வரன், திருமலை. என்றோ, இந்த நாட் ாதவர்கள் என்றோ நியது சரியா தவறா லயே, அக்கூற்றைக் கண்டித்திருக்கிறார் வருத்தம் தெரிவிக் ாதிபதி இப்படியான த தீர்வைத் தருவர் கிறார்கள். நம்பாத ாதிகள் என்கிறார்கள். தீர்வுப் பொதியை ர எப்படி அழைப்ப
Ga). GLITIGI"
சங்கிலியன் என்ற அடங்காத வீரன் சிறைப்பட்டான்! எதிரியால் நெருங்க முடியாதவன் தன் இனத்தானால் நொருங்கிப் போனான்! போர்த்துக்கேய தளபதி
FLĖJala57 LUGOGOT சிரச் சேதம் செய்தான்! தலை வணங்காத உன் தலையை கொய்ய வருத்தம்தான் ஆனால் நீயிருந்தால் எங்களுக்கு நல்ல அடிமைகள் இருக்கமாட்டார்கள் மன்னா! உன்போன்ற வீரர்கள் பிறந்த மண்ணில் எப்படி பதர்கள் முளைத்தன? எப்படி மன்னா ஏமாந்து போனாய்?
0 ) இடமறியாமல் பேசுபவர்களை என்ன செய்யலாம்? பலர் முகம் சுளிப்பதைக் கூட பொருட்படுத்தவும் மாட்டாதவர்களாக இருக் கிறார்களே?
வி. தியாகு மன்னார். தர்ம அடி வாங்க ஆசைப்படுகிறார்கள் என்று அர்த்தம் சிலரது தவறுகள் சுவார சியமாகச் சிரிக்கவும் வைக்கும்.
ஒரு சிறுவன் அடிக்கடி சாக்லெட்கேட்டு அம்மாவைத் தொல்லைப்படுத்துவான். -9/йшол 9/a/6йfil tй (34/тшшота,
நிறைய சாக்லேட் சாப்பிட்டால் வயிறு வீங்கிப் பெரிதாகிவிடும் ஜாக்கிதை என்று Un grŵGOTT/).
அன்று பின்னேரம் அம்மாவும் பிள்ளையும் வீடொன்றுக்கு விருந்துக்காகப் போனார்கள். விருந்துக்கு வந்திருந்தவர்களில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியும் இருந்தார்.
சிறுவன் நேராக அந்தக் கர்ப்பிணியிடம் போய், "உன் வயிறு எதனால் இப்படி இவ்வளவு பெரிதாகியது என்று எனக்குத் தெரியுமே" என்று சிரித்தபடி கூறினான். OL)
விஜயகாந்தின் வீரம் வெளஞ்ச மண்'
எப்படி இருக்கிறது?
பாத்திமா ருஸ்தா, மொரட்டுவ
எதிர்பார்த்தளவு சாரம் இல்லை.
சங்கிலியனின் காவலர்களை வஞ்சகப்படை எச்சரித்தது
சங்கிலி என்னும் புவிராச பண்டாரம் பரராசசேகரன் சாவு முனையிலும் முறுவலித்தான்! "மக்களே போலிருப்பர் மக்களே அல்ல! iff======= நம்மவர் போலிருப்பர் (69) நம்மவர் அல்ல! கண்ணிருக்கும், காதிருக்கும் கையிருக்கும், காலிருக்கும் முக்கிருக்கும், முகமிருக்கும் வாயிருக்கும், வயிறிருக்கும் ஆனால் மனிதரேயல்ல! அவர்கள்தான் கயவர்கள் அடையாளம் காண தவறியதால் ஏமாந்து போனேன்" சங்கிலியன் மட்டுமா திருவள்ளுவரும் கூறுகிறார். "uo di 5 GT GLITcò QIl suo e/o/TóTa7 இப்பாரி யாங் கண்டது இல்"
அதிகாரம் 108 குறள் 1071
கயிறு நஷ்டம் ஒரு மருத்துவர் தவறு செய்தால்
2ADL).
நிலம் நஷ்டம் ஓர் ஆசிரியர் தவறு செய்தால் ஒரு தலைமுறையே
நஷ்டம்"
* எதிரியையும் புகழ்வதுதானே வீரம் அந்தப் பண்பு இங்கில்லையே?
செ. சித்திரநேசன், திருமலை, எதிரியிடம் திறமை இருந்தால் புகழ்வது வீரம் திறமையே இல்லாவிட்டாலும் புகழ வேண்டும் என்று அர்த்தமில்லை.
அமெரிக்க ஜனாதிபதி ஐஸன்ஹோவர் சிறந்த இராணுவத் தளபதியாக இருந்து பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனாதிபதியானவர்
அவர் பதவி ஏற்றதும் நிருபர்கள் பேட்டி கண்டனர்.
"உலக வரலாற்றில் மிகச் சிறந்த வீராதி வீரர் என்று நீங்கள் யாரைக் கருது கிறீர்கள்?" என்று கேட்டனர்.
அதற்கு அவர் சொன்னார்: "இது வரை உலகில் தோன் றிய வீராதி வீரன் என்றால் அது நெப் போலியன் மட்டும் தான்" என்றவர் முகத்தில் ஆதங்கத்துடன்
"என் துரதிஷ்டம்- அவர் எனக்கு முந் தைய காலத்தவராக இருந்துவிட்டார். அவரை எதிர்த்துப் போரிட எனக்கொரு வாய்ப்பு கிடைத் திருக்க வேண்டும் என்று இன்றும்
ஏங்குகிறேன்" என்று கூறினாராம்
* படையப்பா படத் தில் சிவாஜி சொந்தக் குரலில் பாடுவாரா? தேவர்மகனில் பாடி னார் அல்லவா?
ரோஜா மீண்டும்
கவர்ச்சியாக நடிப்பாரா? சஹீனா பேகம், புத்தளம்.
* தணிக்கையையும் மீறி asaulijsfää, KnL"flas, Gin படங்களில் எப்படி
நுழைகின்றன?
எம். சர்த்தார், தெகிவளை. சுந்தரிகளின் அழ கைக் கண்டு
* டியர் சிந்தியா மருத் வழக்கறிஞர் என்ன ஒற்றுமை
மாதவன், மட்டக்களப்பு ஒற்றுமையைச் சொன்னால் உதைக்க வருவார்கள். எங்கோ படித்த கருத்தைத் தருகி றேன். கப்பென்று பற் றிக்கொள்க.
ஒரு வழக்கறிஞர் தவறு செய்தால்
ஒரு முழம்
கத்தரி களும் மெய்மறக்கும் "
எஸ். நிலாம் மாத்தளை பாடமாட்டார் பாவம்தாடியைத் தான் படையப்பாவுக்குப் படையலாக்கிவிட்டார்
வன்னிக்கு நிவாரணம் வழங்குமாறு இலண்டனில் விழிப்புப் போராட்டம் நடத்து கிறார்கள் இங்கே தமிழ்க் கட்சிகள்.?
எஸ். சர்வானந்தன், வவுனியா விழித்தபடி துரங்கும் போராட்டம்
* 'ஆ' என்று சொல்லத்தக்க கதை ஒன்று சொல்ல முடியுமா?
எம். சுஹையிர், பலாங்கொட சொத்தைப் பல்லைப்பிடுங்க டாக்டரிடம் சென்றார் ஒருவர்.
அவருடைய ஒரு பல்லைப் பிடுங்கி விட்டு முன்னுறு ரூபாய்க்கு பில் எழுதினர் LT5|L).
"ஒரு பல்பிடுங்குவதற்கு நூறு ரூபாய் என்றுதானே போர்டில் எழுதி வைத்திருக்கி நீர்கள்? என்று கேட்டார் நோயாளி
அதற்கு டாக்டர் சொன்னார்: "பல்லைப் பிடுங்கும்போது நீ போட்ட அலறலில் வெளியே அமர்ந்திருந்த இரண்டு பேர் பயந்து ஓடிவிட்டார்கள். அவர்கள் தரவேண்டியதையும் சேர்த்து நிதான் தர வேணும்"
டாக்டர் சொல்லாமலேயே இப்போது ஆ என்று திறந்தது நோயாளியின் வாய்
நவ.29-டிச05,1998

Page 19
劃
GioTLIGIJslacióTLDö. கள் என்ற அந்தஸ்தினைப் je ili, 6M) OU யேல் மக்கள் துன்பச் சூழலில் சிக்கித்தவித்த னர். ஆண்டவர் இட்ட கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், பல்தவறுகளை விடுவதனா லேயே அவர்கள் தண்டன்ை அடைகின்றனர்.
தாவீது சிக்லாகில் தனது மனைவியர் இருவரையும் உறவினர்களையும் தங்க வைத்தி ருந்தார். அதேபோல் அவருடைய தோழர் களின் குடும்பங்களும் அங்கேயே இருந்தனர்.
காத்து மன்னன் ஆக்கீசின் அரவணைப் பில் தாவீது မျိုး ”ိုရှီဂြိုး கட்டத்தில்
I)
OOOOOO
TTTTTTTTTTTTTTTTT
உயிர் துறந்தார் மன்னர் சவுல்.
டுத்த நாட்காலையில் சவுலின் தலை u பெலிஸ்தியர்அதனை எடுத்துச் சன்று தமது மக்களிடம் காட்டி களிப்பில் மிதந்தனர். சவுலின் சடலத்தை
ஒரு சுவரில் தொங்கவிட்டனர்.
இத் துயரச் ந்த யாயேசு நகரத்தில் வாழ்ந்த சிலர் இரவோடிரவாதச் சன்று சவுலினதும் அவர்தம் புதல்வர்களின தும் சடலங்களை எடுத்து வந்து யாயேசு நகருக்குக்கொண்டு வந்து ஏரித்தனர். ஏழு நாட்கள்தொடர்ந்து நோன்பு நோற்று துக்கம்
9560TT.
96,8 ly. தாவீது தனது மனைவியர் இரு
வரையும் உறவினரையும் மீட்டு, சீரழிந்து கிடந்த சிக்லாகு நகருக்கு வந்து சேர்ந்தார். அவருடைய தோழர் களும்கூட தாவீதுடன் இருந்தனர். அப்போதுதான் மன்னன் சவுலும்
அவர்தம்புதல்வர்களும்மாண்ட செய்தி அவருக்குக் கிட்டியது மன்னன்
மறைந்த துயரத்தைவிட தனது உயிருக்குயிரான சினேகிதர்
பெலிஸ்தியர்கள் இஸ்ரயேலர் மீது படை யெடுக்கத்திட்டமிட்டனர். படைத்தலைவர்கள்
ஒன்றுகூடியபோது ஆக்கீசுடன் தாவீதும் அவர்தம் தோழர்களும் இருப்பதைக் கண்டனர். தாவீது ஒரு யலர் என்பதனை அவர்கள்
அறிந்திருந்தனர். இஸ்ரயேலர்மீது போர் தொடுக்கும்போது தங்களுடன் தங்கள் எதிரி களுள் ஒருவரான தாவீது இருப்பது அவர் களுக்கு உடன்பாடாகத் தென்படவில்லை. ஆகவே தாவீதையும் தோழர்களையும் வெளி யேற்றிவிடுமாறு ஆக்கீசைக் கேட்டனர். அவரும் இசைந்தார்.
ஆக்கீசிடமிருந்து புறப்பட்டவர்கள் தங் கள் குடும்பங்களுடன் வந்து சேர்வதற்காக சிக்லாகை வந்தடைந்தப்ோது, அந்நகரம் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதைக்கண்டுகலங்கி னர். அமலேக்கியர் அந்நகரைத்தாக் த்து ட்டதாகவும் அங்கிருந்த மக்களைச் சிறைப் பிடித்துச் சென்றுவிட்டதாகவும் தகவல் கிடைத் 邑š·
ஓர் ஏகிப்திய இளைஞனின் உதவியுடன் அமல்ேக்கியர்கள் விடுதிவிட்டிருந்தஇடத்தைத் தாவீதும் தோழர்களும் கண்டு கொண்டனர்.
O.
கொன்றான். ஏற்கன போரில் யோவாபுவின்
UTGJITL UQIST55jë :Ñ வில்லை. அனைவரை துக்கொண்டு துக் தாவீது கேட்டுக்ெ பிரேதம் அடக்கம் ெ அப்னேரின் கல்லறை 9(995 TT
**Gauna இள் ஆக்கப்பட்ட சவுல் ம னான இஸ்போசேத் தலைவர்கள் மதிய வேளை கொண்டிருந்தபோே வீட்டினுள் புகுந்த சகே மற்றும் பானர் ஆகிய வயிற்றில் குத்திக்கொ தலையைக் கொய்து தாவீதிடம் சென்றனர் “G, LÄNGE GOD GITö, Glä
தொடங்கிய
யோனத்தான் மரணமான துயரம்தான் தாவீதால் தாங்க முடியாத துன்பத்தை அளித் தது. மன்னனுக்காகவும்தன் நண்பனுக்காகவும் இரங்கற்பா துயரப்பட்டார்.
ஆண்டவரிட்ட ஆணைப்படி தாவீது எபிரோன் சென்றார். அவருக்கு அப்போது இருமனைவியர் இருந்தனர் ஏற்கனவே சவுலின் ஒரு மகளான மீகாளை மணம் முடித் திருந்தார். சவுல்தன்னைக் கொலை செய்ய்த் திட்டமிட்டிருந்தபோது மீகாளை விட்டுவிட்டுத் தனியே 器 னார். பின்னர் இஸ்ரயேல் பெண்ணான அகினோவாவை மணந்தார். அதன் பின்னர் நாபால் என்ற பெரும் செல் வந்தன் இறந்ததும் அவன் மனைவியான அபிகாயிலையும் கரம்பிடித்தார்.
எபிரோன் நகரில் வைத்து யூத மக்கள்
சிக்லாகுமற்றும் நெகேபு ஆகிய நகரங்களைக் கொள்ளையடித்துச் சென்ற அமலேக்கியர், வெற்றிக் களிப்பில் வெறியாட்ட்மாடி மகிழ்ந்திருந்தனர். அனை வரும் நல்ல குடிபோதையில் ருந்தமையினால், தாவீதும் தாழர்களும் மிகச்சுலபமாக அவர்களை முறியடிப்பதில் வெற்றி கண்டனர். அமலேக் கியர் பிடித்துச் சென்றதமது னரையும் ஏனை யாரையும் விடுவித்தனர் அத்துடன் அவர்கள் கொள்ளையடித்துச் சென்ற பொருட்களையும் மீட்டனர்.
ஸ்ரயேலர் மீது பெலிஸ்தியரின் பெரும் படை மோதப் புறப்பட்டது. பெலிஸ்தியர் எளியில் பல தலைவர்களின் அணிகள் ஒன்று ဗွိုးမျိုးဖြိုးမျိုးမှီ அவர்களுக்கு ஈடாக ஸ்ரயேல் படைகளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. சிதறி ஓடினர்.
(மன்னர் சவுல் மாண்டார்) சவுலையும் அவரின் புதல்வர்களான யோனத்தான், அபினதாயு மற்றும் மல்கிசுவா
Guglio
MMI60 G|DL olLIM OIII 601II, gaelso ausili ಇಂದ್ಲಿ LUGSlóiv யரால் தான் மடியலாகாது என்று கருதிய சவுல், தனது உதவியாளனை அழைத்து, வாளால் வெட்டி உயிரைப் போக்கி விடுமாறு கேட்டுக் கொண்டார். அஞ்சியமையினால் அவன் மறுத்தான். ஆகவே தனது வாளை நட்டு அதன் மீது தன் உடலைப்பொருத்தி
ஒன்றுதிரன் LDGOT GOT GOTTO, ஏற்று திருப்பொழிவு செய்தனர். ஆனால் சவுல் மன்னரின் தளபதியான அப்னேர், சவுல் மன்னரின் மற்றொருமகனான இஸ்போசேத்தை மற்றொரு மன்னனாக ஆக்கினான்.இருதரப் பினருக்குமிடையில் அப்னேரே மோதலை ஏற்படுத்தினான். இப்போரில் அப்னேரும் அவ னுடன் வந்த இஸ்ரயேல் வீரர்களும் படைகளால் சிதறடிக்கப்பட்டனர். அப்னேரும் போர்க்களத்திலிருந்து தப்பி ஓடினான். அப்னேரின் LD50 மாற்றம் சிறிது காலத்தின் பின்னர், ஆண்டவரால்
ரசனாகத் ಸಿ: FüUÜULL டன் மோதுவது தவறு என்றுணர்ந்த அப்னேர், தாவீதிடம் வந்து சேர்ந்து கொண்டான். இஸ்ரயேல் சமுதாயத்த வரிடம் எதுவித பிளவும்இல்லாமல் அனைவரை 醬 ஒன்று திரட்டி தாவீதின் ஆட்சியின்கீழ் காண்டுவரப்போவதாக மன்னன் தாவீதிடம் கூறிக்கொண்டு அப்னேர் புறப்பட்டுச் சென் றான். அப்னேர் தாவீதிடம் உறவுகொண்டுள்ள சமாச்சாரம் தெரியாத தாவீதின் பணியாளர் களின் தலைவனான யோவாபு, அப்னேரைக்
1. ஏ.ஜே கனிசியஸ்,
2. வே. நிரஞ்ஜன் குமார், கபரகலை டிவிசன், பூனாகலை
திருமறைஇ விடை-ை அகிமெலக்கு
urses Congol Gesamt fra
3. ஜெரோமியா ஜெகநாதன்,
432 அன்புவழிபுரம், திருகோணமலை, 200, உடபேராதெனிய, பேராதெனிய
4. கே.வி. நாதன் ரவிசங்கர், வட்டகெல எல்.டி. மடுல்கலை
5. அஸ்மா அக்ரம், 141/3, விஸ்வைக் வீதி மட்டக்குளி, கொழும்பு-13
டிச 05க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
Guis Loongo 37 - glioEng.jpg|Eli GITULOGoñi, 25.6u.886a)- 1.772, Glasfigubų.
தாவீதின் இரு மனைவியர் பெயர்களைத் தருக?
நவ.23-டி 05,1998
பல தடவைகள் தேடித் மகனான இஸ் 驚 உங்களுடைய அட்சிச் LDSOT6OISTTS
ಛೀ?": செயலால் மன்னர்தாலி பாராட்டுவார் என்றே, யிருந்தனர். ஆனால் 3, it ஏவி வெட்டி வீழ்த்தி இஸ்ரயேல் மக்க தங்கள் மன்னர் கொண்டனர். அனைத் எபிரோனுக்கு வந்து
கண்டு, மன்னருக்கு
செய்து ஒப்பந்தமும்
தாவது தமது முL GOTIT, SMILUGO)6OT 6) வருடங்களும் அவர் ஆட்சி புரிந்தவர், ! (P(96.5DELDITGOT 999 தும் எருசலேம் நகருக்கு
தாவீது மன்னரின் Qạẩ) பிடித்துவிடவேண்டும்
ண்டவர் தாவீதுக் L55. ÇÂ
ஈடேறாமல் செய்தார்
தாவீத
எருசலேமில் சிே கைப்பற்றிய தாவீது, தனது இருப்பிடமாக்கி தாவீது நகர் என்று க்காலகட்டத் உடன்படிக்கைப்பேழை ஒரு குன்றின் மீதிரு 06-1955. IILly (51595,
ல்லம் அது தாவீது ( ருந்து முப்பதாயிரப் தெடுத்து உடன்படிக் லேமுக்குக் கொண்டு தாக ஒரு வண்டித து கொண்டு வரப்பட் பேழையை அவ்வண் அபிநத்ாவின் புதல்வர்க வும் எடுத்துக்கொன் வண்டியை இரு தாை வந்தன. வண்டியின் மக்கள் இசைக்கருவிக கொண்டுவ# இ ரண்டும் மிரண்டன திருந்த பேழை நில கூடும் என்ற அச்சம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வே நடைபெற்ற ஒரு சகோதரனை அப்னேர் அப்னேரைக் கொன்று
:ெ C FUSDGUSTGS SLUGS)
Vylo கம் அனுஷ்டிக்குமாறு ETT GÖSTLIITMI, STIÚIGT Golf6) சய்யப்பட்டது. தாவி பில் பலத்த குரலெழுப்
DIT GLUGVífilsőT LOGGTGOT GOT ITS söt stíló LopGlgyi (5 Des து, அவருடைய படைத் Tá) 0la. MainiúLILLITil. கையில் ஒய்வெடுத்துக் த, இஸ்போசேத்தின் ாதரர்களான இரேக்காபு
ருவரும், அவருடைய ன்று விட்டு அவருடைய எடுத்துக்கொண்டு T
செய்வதற்காகப்
திரிந்த மன்னர் 蠶
சத்தின் தலை இது 醫 எதிராக மற்றொரு காண்டவன் இவன் ITitătii, gălăelbsolul து தங்களைப் பெரிதும் அச்சகோதரர்கள் கருதி மன்னன் தாவீதோ அவர் 60 T5J 3, T6JGJIT6Tiffa, 60) GMT OTTIT, ள் அனைவரும் தாவிதே என்பதனை ஏற்றுக் துக்குலத்தலைவர்களும் தாவீது மன்னரைக் ரிய மரியாதையைச்
செய்துகொண்டனர். பதாவது வயதில் அரச னார். முதல் ஏழு
எபிரோனில் இருந்து இஸ்ரேலிய சமுதாயம் ன் என்ற நிலை ஏற்பட்ட வந்து If. BIOSIOIOT # T96ISO 6TLU UT6.g SIGö EFTER
தொழில் நண்பர்கள் நம்புவது நம்பாதது (&BgשLD @@亚岛g列 விரும்புவது விரும்பாதது பொழுது போக்கு
வெறுப்பது வளர்ப்பது
மறைப்பது
9:15ഞ00
சோதனை |
சமீபத்திய சங்கடம்
சமீபத்திய எரிச்சல்
ஒரே இலட்சியம்
அரசியல் வியாபாரம் է ւյoմl&616ÛóÙ:
தங்களை மட்டும்.
· Glay:nt &micწიფტი: 6.06im Lossessor
· o gootig-alagoon நாற்காலிகள்
அறிக்கைகள்,
அடங்கி நடக்கும்
அப்பேட்டி
Eurങ്ങ്நாற்காலி
அதிகாரத்தில் e 6 (686mm för
அச்சுறுத்தல்கள். அம்மையாரின்
gങ്ങബf8ണ്.
சந்திப்புக்கள்
LDIEGOISGDG
அரும் குணத்தை
தவறுகளை பதவிகள்
பேட்டி
பகிரங்கமானமை.
Z
க அம்மையார் வந்தேறு குடிகள் என்று
நாக்குத் தவறிச் சொல்லி இருப்பாரோ என்று தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிலர் சந்தேகப்படுகினமாம்.
மு: அவை சந்தேகப்படவில்லை, சங்கடப்
படுகினம் "ஆம்" என்று ஒப்புக்கொண்டால் சனம் கேட்குமல்லோ "இனியும் ஏன் ஆமாம் போட்டுக் கொண்டிருக்கிறியள்? என்று இவைக்கு நோக்கு தவறிப்போன தாலே நாக்கு தவறினதாகத்தான் தெரியும் இவைக்கு அம்மையார் கொடுத்த வாக்கு களும் தவறியல்லோ போய்ட்டுது
க நாக்கு ஸ்லிப் ஆகவில்லை என்கிறியள்? முஸ்லீப்பிங்கில் இருக்கிற மாதிரி நடிக்கிற
வைக்கு ஸ்லிப் ஆன மாதிரித்தான் தெரி யும் வக்கீல் கூட அழைக்காமல் ஆஜரான தில்லை. எங்கட தமிழ்க் கட்சிகள் அம்மை யார் அழைக்காமலேயே அவர் சார்பாக வாதாடுகினம்.
கவாதாட்டமில்லை ஐசே ஈடாட்டம் தனது
கருத்தில் பிழையில்லை என்று தமிழ்க் கட்சித் தலைவர் ஒருவரிடம் நேரடியா கவே ஒளிவு மறைவு இல்லாமல் அம்மை யார் மீண்டுமல்லோ அடித்துக் கூறினவ ராம். துவேஷத்தில் கூறவில்லை. வர லாற்று ஆதாரத்துடன் கூறுகிறேன் என்ற மாதிரி சொன்னவராம்
அவர் தனது கூற்றில் உறுதியாக
(Up:
நிற்கிறார். ஈடாட்டமே கிடையாது. இவை ஏன் கிடந்து ஆடுகினம்?
க தலை ஆடாவிட்டாலும் வால் ஆடும். மு. ஒஹோதானாடாவிட்டாலும் தசையாடும்
என்ற பழமொழியை மறந்து புதுமொழி கண்டிருக்கினம்
க: அமைச்சர் கதிர்காமரை நினைச்சாத்தான்
கவலையாகக் கிடக்கு
மு: என்ன கவலை?
காலில் சக்கரம் பூட்டின மாதிரி உல கெங்கும் ஒடுப்பட்டுத் திரியுறார் பார்த்தி UGGIT IT?
(p. நீலத்தாருக்குத்தான் தாங்ஸ்' சொல்ல
வண்டிய துணை
ன் திட்டங்கள் எதுவும்
நகர்
LIT6 GesILGOLGOLä. அக்கோட்டையையே க்கொண்டார். அதற்கு Glu LuflůLTři. Als goog Guayfloor
p, பால்ை யூதாவிலுள்ள
"
வேணும். இப்படியொரு விசுவாசமான உழைப்பாளியை சிபாரிசு செய்தவர் அவர் தானே. எல்லாம் சரி, தென்னாபிரிக்காவுக்கு ஓடி ஒடி சக்கரம் தேயப்போகுது. பிறகு மற்ற நாடுகளுக்கு ஒடுபட்டுத்திரிந்து உபகாரம் செய்ய முடியாமல் போயிடுமல்லோ
அவர் வருவாரா? அவர் வருவாரா?
(Up:
எரிந்துபோன தீவை கட்டியெழுப்ப அவர் வருவாரா? என்று பாடாமல் அவர் வர
வேண்டாம் என்றல்லோ பாடுகிறார் கதிர்காமர்
க அவர் இராணுவத்தீர்வைப் பற்றித்தான்
ஓர் இல்லத்தில்
9IUBST STOTUS (D60L இஸ்ரயேல் சமுதாயத்
வீரர்களைத் தேர்ந் கைப் பேழையை எருச வர ஏற்பாடு செய்தார். ாரிக்கப்பட்டு குன்றின் L-95, 960 Uig. 85 605 L டியின்மீது வைத்து ான உசாவும் அகியோ ாடு வந்தனர். இவ் ள மாடுகள் இழுத்து முன்பாக இஸ்ரயேல் ளை மீட்டி ப்ாடி ஆடிக் son I. I 83219580TITGV) 6160 GT த்தில் விழுந்து 呜g, (தொடர்ந்து வரும்) :
嵩上
சிந்திக்கிறார் என்றுதான் அர்த்தம், இதை நான் சொல்லவில்லை, மிஸ்டர் சம்பந்தரே GlafsteibaslúGLIIILLMÍ.
மு: என்ன சம்பந்தரோ? (பாடுகிறார்)
அவரா சொன்னார் இருக்காது- இருக்கவும் Աpւգմ//5// : 55 UTCU 35153) UITGU விஷமும் ஆகலாம் # FlbufjöÍ குற்றம் சொன்னது ժմuւգ 2.ԹW0լքար 56UTlp? இருக்காது- இருக்கவும் (UPLICUI)
க: கதிரரும், சம்பந்தரும் தோஸ்த்துகள்
என்றதால்தானே ஆச்சரியப்படுகிறீர்?
மு: முன்பும் ஒருமுறை மூன்றாம் தரப்பு
மத்தியஸ்தம் பற்றி பேசிவிட்டு, கதிரர் மறுத்தவுடன் சம்பந்தர் கரணமடித்த வரல்லோ அதை மறந்து போனீரோ? மறக்கவில்லை. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்று கேட்டால் அம்மை யாரும், கதிரரும் கோபிப்பினம் எண்டு மூன்றாம் நபர் உதவி மட்டும் போதும் எண்டு கூட்டணி தீர்மானம் போட்டதை யும் மறக்கவில்லை.
மு:முன்றாம் நபர் ஒருவர் ஏற்பாட்டாளராக
இருப்பது பற்றி பரிசீலிக்கலாம் என்று அம்மை யார் கூறியதாக செய்தி வந்ததை பார்த்துப் போட்டுத்தானே அந்தத் தீர்மானமும் எடுத்தவை.
க நாடித்துடிப்பறிந்து கோடு கிழிக்கும்
FITeorifuga)Gam.
மு: பின்னர் எப்படிப் பாரும் கதிர்காமரை
கண்டிக்கத் துணிந்தார் சம்பந்தர்?
கஅங்கேதான் பிழைவிடுகிறீர் கண்டிச்சது
என்று யார் சொன்னது? மூன்றாம் தரப்பை யார் எதிர்க்கினமோ அவையெல் லாம் இராணுவத்தீர்வு பற்றி சிந்திக்கினம் என்று அர்த்தமாம். பொத்தாம் பொது வாகத்தான் கூறியிருக்கிறார். அதுவும் சபையில் கதிரரும், முக்கிய அமைச்சர் களும் இல்லாத நேரமாகப் பார்த்து சொல்லியிருக்கிறார்.
மு: அதென்ன, யார் எதிர்க்கிறார்களோ
அவர்கள் எல்லாம் என்று சுற்றி வளைப்பு? அரசாங்கம் மட்டும்தானே எதிர்க்கிறது. அதை நேரடியாக நெற்றிமுட்ட சொல்ல வேண்டியதுதானே!
க: அதுதான் பொலிட் ரிக்ஸ்,
ஓஹோ 'பொலிட்டிக்ஸ் அல்ல
(Մ):
GYLT Gassifljan)" O
T를
GLEITIGTELIJÄLGID
ஊரைவிட்டு விரட்டினால், நிவாரணமாக ஒதுங்க இடம் கேட்டு மகஜர் அனுப்புவோம் ஓட ஓட விரட்டி உதைத்தால் காயத்திற்கு நிவாரணமாக மருந்து கேட்போம் நிர்வாணமாக நிறுத்தி வைத்தால், அதற்கும் நிவாரணமாக ஒரு முழம் துணி கேட்போம். இதன் பெயர்தான் விவேகம் இதன் பெயர்தான் ஜனநாயக வழி என்பதை மறக்காமலும் மறுக்காமலும் மக்கள் எம் சேவைகளை மதிக்கவேண்டும் மறக்காமல் இருந்து அடுத்த தேர்தலில் புள்ளாடிகளை போடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Page 20
SS SSS L S S S S S STS SS S SS S SS S L aSS LIII
" | aSLS S S S S S S
அாள தோற்றமளிக்கும் பெயர் சாதா
இனத்தை சாந்ததுதான் சிறுபூர்ரி புழுக்களையும் LLLL TT LL LLL LLLL TTLLLLLLL L L T TLTTLLLLL குறியையும் தனக்கு சாதகமாக Liiri:
ாதி இய தேர்ந்தன தங்க வர் உடலையும் பாகவந்த தயையும் வாப்பகுதியையும் கொண்ட பிப்பப்பிய தபான்று அவழக்கிறார்கள் படி இனங்கள் பொத்தம் என்று கார் டுள்ளார்கள் விர சென்டி மீட்டர் ங்கும் முதய மீட்டர் அடி நீளமுள்ள கிள் உள்ளன. இவை வசிக்கும் இடத்துர்ய ாற்றின் பா ாறுபடுகின்றது பிளவு முட் ட்டு குஞ்சு பொரிக்கின்றா பல்கள் வேதில் ார்வதுபோல் தன்னும் வாழக்கூடிய நாம்
til Lilli
பிரிட்டி வெர்ரி வுகள் மற்த்திய ஆகியவற்றில் காளப்படும் பல்கள் நான் பத்தில் A la II at paglili natili விகள்தான் டி வ an ni பின்தளத் ாந்தா
| SEASTE ET COLIN)
ய்வை தொடர்ந் கள்ள் ஒரு கொள்ாயடு
TITI TTIES FIFT THAT TAMAA
ந்த முவர் அணியில் ஒருவர் பாது
பாளம்தான் சமீபத்தியா போட்டா ாப் காந்து தோர் முரளிதரன் யாததும் படு David Tu
டிக் அம்ரா என்பது பரவாள ராம்
ஆம் முரா விருந்திருந்தால் பெற்றி பெற்றிருப்பெரிய TT T T T T T T S T TTLT L TTTT T T L TTT SLL S S S S S S Z D u T T T TuL LL LLTLLL S LDDLD DL SLLLLYLL YYSJSJe Nwy Glowyr Cynulliw ymyl TUNTUK wul0ل'uillLإi/W_____________ =
* T III III
||||||||||||||| ||I/M|| || LINN । ாடா பிா எா முரளிதரன் |* frt ||||||||||||||Al-FA wiwit
WW o hynny yw'r miliwn it is life ாந்திய வரு
rtin,
விந்து
நது ப்ேப இருந்தாலும் நய நாகவில் நமி inimum III ILI NA W MINT
போது முப்பாய் பங்க் பராற்பு ". வெற்பு பெரது புக் WWE, i It ilir I HIMITË TILi Bil
அப்படத்தின்ாதொன்றும்ாட் பிரகோள்களில் இருந்து பூமிக்கு நட யூ முறியடிக்கிறார் அதுதாத பிரம S LSLSLSLSL SLL LS L SS S SS AAAAA A L S LLS L SLLLLLLL Bij1:TDI ாரிக்ா நட்சத்திரம்மீது முற்றங்களின் பர்னாப் நிரேலியர்களுக்கு ாப்ப வென்று புவி வார்ப் I'r gwy'r byw y ffeirir a drwy'r milltir பது அழகு பந்தரை
தருமியின் பாட்டில் குரங்ட நக்கீரன் கண்டிருக்கு குளிர்ச் பார் முரளிதரன் பந்து வீச்சில் நடுவர் தற்போது புங்ார்க்க Hi Glen ICP ar yr yma yn Arthur (Deira yw Tr சிரமப்படத் தோயிாடி
TTTT TTTT TTT TTTT TTTTTT LLLTTTTTTTT a T TTLT a TTS பர் அந்த நடுவர் சொந்து பொாவின் பார் நாராய் செய்யப்பட்ட ன் தீப்பு சொன்ாலும் குதம் குற்றமே என்று சொற்ள் பானந்து ரிக்கொண்டிருக்கிறார் முரளிதரன் மட்டுமல்லயத்துவிட்டமிட்டின் டன் தர்மசேனாவின் பந்துளிர் மீதம்புசார் கூறியிருக்ாாயும் வெளியேயும் பயன் இலங்ங் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சப்படுத்துவம் நாடுளில் ட்டுக் கொடுக்காமல் நின்றதால் இம்முறையும்ரிதுதான் பாடின் ந்த நடுவரின் புகார் கிளின் போய்டாவிட்டது
INDAKWAHÉ AVAILLINAWIJININ
I
20
a ay LLLL S SLS S S S S S S S T TTTS T TT STTTTCS S S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LL 00 S 0S
S S
T startens sin nu inter og
STUDIJUOTI
TF, TANA, TK Tunnetur allt GF பழுதுபட்டுப் போகாமல் பாடம் பன்னாப்பட்டுநாயத்துள்ள டாம் ஒன்று உயிர் பெற்று வருகிறது. இதுதான் த மம்மி என்ற நொலிவுட் திரைப்படக்கள்தமின் ப்க்கரு
புவியர்ஸ் வ்ருடியோவில் ம்ே ஆண்டு தயாரிக்கப்பட்டுத் திரையிடப்பட்டப்படத்துக் ான விளம்பர சுவரொட்டி
நான் பிங்கு காணப்படுகிறது
"O also fly. If Iloil து படியுங்கள்
en LL || J.FSI lay, H H H H H H றது பங்கும் பிந்து நப்
தாங்காள் நாளின்
La Hawa GHI || Kia Hawa|| இவை எல்ாமே டாயுக்கு ள படத்தில் காப்பது
காட் அளிக்கும்பிக்ாள் ாவது நிற பூர் வந்து அமரும புரிய A. Heblaw yng Ngwlad Pwylliam Hywelyf'
VIII, IMMEL. அது ாந்து ܝܬܐ ܕܬܬܝܬ ܠܐܛܝܢ al If HTTP sin || N. MALAY மருந்து தயாரிப்பதற்குப் LILLILI படுத்தப்பட்டார்மனிதனுக்கு IN TAI HAVET Iirimh
www.Myfyrwyrain Gwyluniau i'r diwyll பரிந்திாதா qSS S S ZY TTTT TTTT K T T LLL L LLLLL LL L Y L TTT T TTLS ======محی முற்பட்டக்கத்தில் நம்பப்பட்ட ேோ காரொட்டியின் LT TTTTT TLTLT TTT LT TTTTTTTT SS TT TTS TTT T TTT TTS TT TTS III,
L SSSY S S L L L K S Y S T L L SS S T SYZS S S TT L S L T L
L SS S TT T LL T TTTT TT TTT TTTT TTT TTTT TTTT T LL S TT L TTTT LL TTTTL TTTTTTT LTL T TTTT TTTTTT TT ZTT TTTT TTTTTTTTT TTTTTT TTTTTTT LLS TLTLS L T LT LTLT LL T TT u D u uu S LTTT T K KTu T TTTTT TTTLLT S TTT TTT LLS
டக் மால் மின்னால் பயப்பட்டுள்ள
ஆா நாள் திரைப்பட
முபாரம் ளின் ஆக்கிப்பு குந்
III will ாப்பு பொது ஈடாக முதல் வந்த முப்பா ட்டி சாத்தான்
டங்களுக்குவருெங்கும் ப் படங்களின் மாபெரும் |ri lifalli llhlífar தள்முதலாக தொடரா li fis li li inti li rriNiiiiMi KIA RE
தாபிதும் நூற்றா ili um ili Milu பட தொழில்நுட்பத்தாம் பெருன்னது பிப்படம்
| GC GGGGGGUNIT 2009, 1998
LLL L S T u TS L L S T L TT S TTTT LLL TL l
II, IIIIIIllillli * A
ANTIT
பப்பட்டிாடெரா
IIILLILLITIllLi
IT | I III, III I lllll li
THE HIT i USA
Üli போ | || || Алц штит, ни 'll Juliui Iulius || LL TLTT SLS T L T TT S LL T T LLL T LLLL T LLL LLLLLLLLS T TLTT LSLS T T T T T LLL S T LLLS TTTTLLS T LS
| का पाता। Li |MAIN GALI I A" *Film T
'-
LLLLLL LLL S L L T LLL TTT 0 L L SSS