கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.12.06

Page 1
Registered as a News Paperin Sri Lanka
NANURA: SRI LANKAS NAVN
 
 
 

| Ni. LLI
* esur(1700}^ 3.06-12, 1998 Mכע
DOGO G5
AW WEDIKIMY 25

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு
ogoo og Leo. GeGun Glassio suomio
ழ் மக்களைப் பாதிக்கும் is sooloesos தாடர்பாக sfluumonfirs5:6in_1ܛܒ݂ܢ. ബിഞ്ഞയെ шпр (з5ш птдgrтt t:260 entstoesko CEOE son niini
suas muito Gls. ISMILITA T TB BS இவ்விடயம் தொடர்பாக
Los sign eso sors (Dúo
(οι επεδοτOδοπεποστή as of solo sailoloss ஆழ்ந்த கவலை தெரிவித்தன কর্তা 0) ০৯uওয়pg ܀ orrT60ܘ ܛܒܢ அரசாங்கமோ, அதன் அதி சக்திவாய்ந்த ஜனாதிபதியோ 蠶
மான கருத்தையும் 鬱認。 αυεσοου ஒருவர். ருவரல்ல
= D05st DJGLuft
rigorosio CEnlisSil soft
த்தனை பேரும் 蠶 Scott стебт по о соотворцощо அம்பலமாகிவிட்டது!
Brig-so պահ: அதிகாரம் கொண்டவர். படைகளுக்குப் பொறுப்பானவர்
ဦးနီနိ႔၍
வற்றுக் : را 6 الیول மாபெரும் அநீதி தொடர்பாக தமது அரசின் கருத்தை 常器岛 தெரியப்படுத்தியிருக்க வேண்டும் is Suggs, so
றைவரித் தினைக்களம் smrt rums Glouciflumico செய்தியை மறுக்கு அரசு கரட்டிய துரிதம்
■ro °血血、G、 செய்தி வந்தது ფsneეთისuრl6ც 1 ஜனாதிபதியின் மறுப்பு வந்தது மாலையில் au răufluósio es gesorės GS5, Gs
s வந்த செய்திகள் Ελ Πιές sunkiassassogn பாதிக்கப்போகின்றனவே
என்று துரித மறுப்பு வாக்கு வங்கிகளை little காட்டுகின்ற அக்கறையில் பாதியைத் தானும் இனப்பிரச்சனை விடயத்தில் est Li, son so et sor son 2 தமிழ் மக்கள்
些晏_些"一*"。 பூர்வீகக் குடிகளல்ல என்று கூறினார் ஜனாதிபதி தமிழ் மக்கள்
96ooooTeshueso Juquio 蠶 பேச்சு அது இன்றுவரை sts as 595695uld ஜனாதிப்தி கூறவில்லை! sisirosluolcu பட்டினிக் கொடுமை தொற்று நோய்கள் எங்கும் பரவுகின்றன! செய்திகள்
சவிக்கு எட்டியும்
UEF
வாரணத் தடை மருந்துத் ΕΘΟΙ ΣΕ ΘΟΣ ΟΠ தளர்த்தவேயில்லை! அதற்குப் பதிலாக
Fouass) விமானக் குண்டுவிச் சும் ஷெல்விச்சுக்களும் குடியிருப்புக்கள் மீதும் குடிமக்கள் o JBL-BBCuut Györ stoor! பதினைந்து பேர்வரை
எல்லா விரதங்களுக்கும் SALUTGITTEOT GULGUDDOGG
அதிகாலையில் துயிலெழுதல் நீராடித் தோய் அணிதல் சந்தியாவந்தனம் முதலிய நித்திய அநுட்டானம் பார்த்தல் முறைப்படி செய்தல் ஆ காலை மாலை வீட்டில் சுவாமி அறையில் இயன்றவரை திருமறைப் பாடல்கள் மற்றும் ே பாடித்துதித்தல் விபூதி உருத்திராக்கம் முதலிய அணிந்திருத்தல் காலை உணவினை நீக்கி மதிய அன்னமும் இரவில் பால்பழம் அல்லது பலகார எல்லா விரதங்களுக்குமே முக்கியமாக வேண்டப்படு
விரத நாளிலும் அதற்கு முதல் நாளிலும் மாமிசம் முட்டை மதுபானம் புகைத்தல் முதலியவ சேர்க்கையை தவிர்த்தல் என்பனவும் அவசியம் அ அத்தியாவசியம் கடைப்பிடித்துக் கொள்ள வேண்டு அடுத்த நாளிலும் ஒரு நேர உணவுண்டு விரதமி
ஒரு விரதத்தை ஆரம்பிக்குமுன் இன்ன நோ காலம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கப்போகின்ே
சங்கல்பம் செய்து ஆலயம் சென்று சங்கல்ப பு ஆரம்பிக்க வேண்டும் குறிப்பிட்ட கால எல்லைவ கைக்கொள்ள வேண்டும்
தொகு
பூதவுடல் மிதந்த6 (BJ, ITUMGS) CBGuy J.G.O.Sir
பூபாலும்-கோபாலு
ஆவலாய் ஓடிவந்ே செல்வி.பிர்தெளஸியா ரு
ஓடிப்போ தாயே! lட்டாவைப் போல நீங்களும் சாகப்போகிறீர்களா? கடலும் வேண்டாம் காற்றும் வேண்டாம் |ஓட்டோவைப் பிடித்து ஓடிப்போய்விடு தாயே!
குதிருமால்-அமிர்தகழி. எழுந்து வரமாட்டார். " ப நட்டாற்றில் நின்று கொண்டு கொட்டாவி விட்டாலும் செம்மணியில் மாண்டவர்கள் மீண்டுவரப் போவதில்லை!
விஜி பத்மநாதன்நீர்கொழும்பு
\ கவிதைகள்:
எதுவுமே) இல்லை போகுமிடம் தூரமில்லை-ஆனால் போக ஒரு பாதையில்லை- இங்கு நீதி கேட்க யாருமில்லை- எதிர்
நீச்சலிட இன்னும் துணியவில்லை.
கோவை அரசி- யாழ் பல்கலைக்கழகம்
J. INGA) J.J.GA) காக்கைத் J.Tf3).J.Lf76 ஞானராஜா ம
ST
முரசே!
நீ சுமந்துவரும் அனைத்து அம் சங்களையும் எவ்வாறு புகழ்வதென்றே புரியவில்லை. குறிப்பாக டிசம்பர் பெளர்ணமி'உதட்டில் ஒரு மச்சம் போன்ற தொடர்கதைகள் ஆரம்பத்திலும் அசத்தி தொடர்ந்தும் அசத்தலோ அசத்தல்
வறக்காமுறையூரான், மு.ஹஜிம் (மட்டாவை)
இனிய முரசே!
உன்னில் இடம்பெறும் அனைத்து அம்சங்களும் தித்திப்பவையே எக்ஸ்ரே ரிப்போர்ட் தரும் நாரதருக்கு பாராட் டுகள்
பவானி சதாசிவம், ரொசால்ல
கவியரசு என்னும் செடி மறைந்த போதும் அதில் பூத்த சிந்தனை விதைகள் இன்னும் பாதுகாக்கப்பட்டுக் கிடக்கிறது அவைகளை எமக்காய் முரசில் முளைக் கச் செய்வதற்கு கோடி நன்றிகள்
கலைஞர் புத்தளம்
குழந்தைகள் உட்படшптефlш6ітоп ботії!
55 LIGIOOTLIT sust 蠶繭"。鷺醬.
நீஃ: றுத்திவிட்டு
- gogoplul soosuèssiliju i stor !"
க் குண்டுத் தாக்குதல்கள், ஷல் வீச்சுக்களில்
புலிதானும் states நாம் அறியவில்லை!
தமிழ் மக்கள் என்ன நினைக்கின்றனர். என்பதைப்பற்றி ஆட்சிம்பாளருக் கவலை இல்லை սsoւ 55 ց:Մնւ என்ன நினைக்கிறது? என்பதை அறிந்து அதற்கேற்ப செயற்படுவதே தமிழ்மக்கள் தொடர்பான
Erres för est sint soos orosor pl கருத வேண்டியுள்ளது! Lort sportanti மனப்போக்கு வெட்ட வெளிச்சமாகிறது
瀏蠶 Dortu - genu6urtikulessin
mill-frunres GBs INGGI GALÁNGA) DS CMM G00S TT GY 0 0M MMLL DDSB D0DSSS Lulu *"、"厦**°*** ճար (Իլի suspė எப்படித் தீர்க்கப் போகிறார்கள் றுவன். என்பது மக்களின் கேள்வி
(படம் வீரகேசரி si Gaggio Sl ம்ாணிக்கவாசகம்)
untuu ont som Gesamt s$
என்றே தோன்றுகிறது!
மீண்டும் மறுமடலில்
வந்து கலக்கும்வரை என்றென்றும் அன்புடன்
ஆசிரியர்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சு அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறிே உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டு வாங்கிக் கொள்ளுங்கள் முரசு அச்சா அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகி மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் பு புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப் திருப்தியான சேவையே முரசின் முச்சு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆன்மீகம்
துலர்ந்த ஆடைகளை -
மானுஷ்டானங்களை ய வழிபாடு செய்தல் ளக்கேற்றி வழிபட்டு நாத்திரப் பாடல்கள்
DI AGGOTAGON ஒரு வேளை மட்டும்
· E. GOOTGOOTGA GAGO LUGON கட்டுப்பாடுகளாகும். று நாளிலும் மச்சம் றை முற்றாக நீக்குதல் தம்பதிகள் குடும்ப IġJUGOT ம் உபவாச விரதமெனில் முதல் நாளிலும் |த்தல் வேண்டும்
கத்துக்காக இன்ன முறைப்படி இவ்வளவு ன் என்று உறுதியாக தீர்மானம் செய்து வமாக அர்ச்சனை வழிபாடுகள் செய்து ர மாற்றமின்றி அவ்விரதத்தை Agilan
ப்பு-அஅரசரெத்தினம், சேனையூர்.06 முதூர்,
· ng gaso - 283
சுக்குரிய கவிதை
தார்கள்
தன்று பூபாலன் சொன்ன பின்பு ட கோபாலும் அதைச் சொன்னான் ம் சொன்ன கதை நான் கேட்டுதன் அன்பு மகன் இங்கும் இல்லை! ார்தீன்- கல்வித்திணைக்களம், திருகோணமலை. கண்மணியைத் தேடி. காணாமற் போன என் கண்மணியைத் தேடி போகாத இடம் இந்தப் பெருங்கடல்தான். காணேன் இனியுன்னை காணாமல் நான் தரியேன்-நீ போன இடம் தேடிப் புறப்பட்டேன் நான் மகனே!
குழந்தை சுவாமி மட்டக்களப்பு ĈILIå) (3J GODG)?
|b,O)I LDITg5LDIT"Y, ாத்து நிற்கிறேன்Lify, it ப்பலுக்காக
தநகுலேஸ்வரன்கல்லடி-வேலூர், மட்டக்களப்பு
புரியாத வாழ்க்கை நொந்து வெந்து தினம் நோகடிக்கும் செயல்களினால் சிந்தை தெளிவின்றி சீவிக்கும் நிலை ஆச்சு எங்க சென்றிடுவோம் இதமெங்கே பெற்றிடுவோம்
என்னும் கேள்வியொன்றே ஒற்றுமை \இப்போது உருவாக்க aரில் கால் பதிக்கும் திருமதி மல்லிகாபத்மநாதன் கையிவள் தோற்றமது டெமேரியா குறூப், பசறை ம்மணியில் உயிர்துறந்த
ஷாந்தி போன்றதம்மா தேடுதல்? பி.கே.தாஹா-மீராகேணி வீதி, அரசு
மிச் நகர், ஏறாவூர் \ தேட மறுத்ததை
}}} }}|TLIl நிற்கும் நிலம் : ளக் காவு கொண்ட தொடங்கி தீவு சேற்று நிலமோ? விட்டாரோ? பள் காலூன்றி நிற்குமிடம்? stät. flaußunGascoalflனோவா-மனோரகம், வாழைச்சேனை. புளிச்சாக்குளம்
நான் விரும்பாத ஒருவரை எனது தந்தை எனக்குத் திருணம் செய்து வைத்துவிட்டார். இதனால் நான் மிக மன வேதனை யடைந்துள்ளேன் என்றாள்.
அதற்கு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் "அத் திருமணத்தை விட்டும் நீ சட்டப்படி விலகிக் கொள்ளும் எனப் பதிலளித்
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 12.12.1998
திருநகடறிய gle
திருமணப் பெண்ணொருத்தி திரு நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே!
எந்த ஒரு பருவப் பெண்ணையும் அவள் விருப்பத்திற்கு மாறாக திருணம் செய்து வைப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. அப்படியானல் ஒரு மணப் பெண்ணிடத்தில் எப்படி திரு ஆணவம் கொள்ளாது பொறுமை மண அனுமதி பெறுவது என்றொரு வினா எழுகின்றதல்லவா? இந்தக் கேள்விக்கு இறை தூதர் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "ஒரு திருமணப் பெண்ணுக்கு அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெறும்போது அவள் அமைதியாக இருந் தால் மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி நிலை குலைந்தால் அவள் அத்திருமணத்தை விரும்பவில்லை" என்று அர்த்தம் என்றார்கள்
எம்.சி.கலில், கல்முனை-05
鞘”
jelenjü EILig. EGJ.286
FEBCDEFHIGOA
(UPESGAUTI தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
கவிதைப் போட்டி இல.286
நாட்டில் என்றபோது குரல் கொடுக்க இந்தக்
முட்டாள்களைவிட ஒரு புத்திசாலி மேல்
குமார் பொன்னம்பலம் தனிமனிதராம் சில டமில் கட்சிகள் கூறுகின்றன. அப்படிக் கூறும் டமில் கட்சிகளில் நூறு இருநூறுபேர் தேறுவார்களா? அதிலும் மக்களை வதைப்போர் எத்தனைபேர் சமுக விரோதிகள் எத் தனைபேர்? இத்தனை பேர் இருந்து மக்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். இதைவிட தனியாளாய் குமார் இருந் தால்கூட பயன் பல உண்டு சொந்தமே இல்லை இந்த
முடிந்ததா? குமார்தானே வாய் திறந்தார்
ஏ.சிவப்பிரகாசம் மட்டக்களப்பு
செறிந்தனர்
அன்பு முரசே!
சுவர்ணவாகினி என்னும் தொலைக் காட்சி குமாரின் பேட்டியை ஒளிபரப் பியது. தமிழர்கள் கொழும்பில் இருப்பதே சிங்கள மக்களின் கருணையால்தான் என்பது போன்ற தொனியில் கேள்விகள் கேட்கப்பட்டன. அரசு பற்றியோ, இனப் ᎭᏜ6lᎢtᎢ6Ꭰ ; பிரச்சனை பற்றியோ எக் கேள்வியும் கேட்கப்படவில்லை. ஆகவே குமார் காட்ட மாகவும் துணிச்சலாகவும் கொடுத்த பதில்கள் அவசியமே. அப்படியிருக்க
UJU)
9FB56056 UT
GausüGUGAussör இராஜதந்திரியாரின் லசலில் தமிழ் பேசும் களின் உள்ளுணர்வு ரின் வெளிப்பாடுகளை ப்படியே படம் பிடித்துக் ட்டிவிட்டீரே தானாட ன் தன் தசையாடும் ன்பதற்கு விதிவிலக்கு மிழ் கட்சிகள் மட்டும் |ன், குமார் பொன்னம் பம் ஜனாதிபதியையே சத்திவிட்டார். உண்மை ளென்றும் உறங்குவ ல்லை என்பதை இனியா து எம் ஆட்சியாளர்கள் ணர்ந்து கொள்ளட்டும்.
பொன்.நளினி பொத்துவில்
முன்னாள் ஜனாதிப
சிங்களவர்கள்
கொடி எனக் சு. மக்கள் இ
இனிய முரசே
D GÄSTGOLD.
தி விஜயதுங்கா மரம்- தமிழர்கள் ரேயன்றி தமிழ்
பல இலட்சக் கணக்கான வாசகர் களில் என்னையும் ஒருவனாக்கிய உனக்கு எனது நன்றி. முரசே நீ சுமந்து வரும் அனைத்து அம்சங்களும் கலப்படமில்லாத
ஒவ்வொரு வாரமும் அற்புதன் எம் இதயங்களைத் தொடுகின்றார். குமார்-முள் நிலவு மூலம் எம்மை கவலையில் ஆழ்த்திவிட்டார். ராஜேஸ்குமாரின் புதிய தொடரான டிசம்பர் பெளர்ணமி முரசில் வருவதை நினைத்து சந்தோஷமடைந்தேன். காதிலை பூகந்தசாமியார் எம்மை சிரிக்கவும் அதே சமயம் சிந்திக்கவும் வைக்கிறார்.
சில தமிழ்க் கட்சிகளும், சில ஆளும்தரப்பு வக்காலத்துக்காரர்களும் குமார் பேட்டி தொடர்பாக கிண்டலடித்தனர். பேரின வாதிகளுக்கு முதுகு சொறிந்தனர். இந்த சொறியர்கள் எல்லாம் அம்மையாரின் பேட்டி பற்றி மட்டும் ஏன் பேசா மடந்தைகளாக இருந்தனர்?
பிநந்தகுமார், கொழும்பு-1
அரசுக்கே பாதகம்
முரசே!
சந்திக்குவராத சங்கதிகளும், இராஜ தந்திரியாரின் அலசலும் வெகுநேர்த்தி தென்னாபிரிக்கா தொடர்பான இலங்கை அரசின் காய் நகர்த்தல், இலங்கை அரசுக்கே பாதகமாக முடியும் என்பதை சுட்டிக்காட்டியது மெத்தச்சரியே
ராஜேஸ்
ஏதோ ஜனாதிபதி
to 66. கேட்டதாகவும், விளக்க
விடப்படும் என்றும் பிடிபி கட்சியிடம் *pւյսԼւթյոց செய்திகள் கண்டோம்
ப் பிழையோ, u.L.D. falát, GGólsi). ா இருந்தால்,
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட ம வேகத்தில geasso Golsmrl LñTuason, ës(Elo து. மாற்றித்தர STLITL48556(3)
ார் தரலாம். ப வேண்டும்.
நிர்வாகி
னமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலை நகல் - 074-513266
அச் செய்தி வந்ே
"AlBʻ°g5 9?(195 LDI7 போகிறது. எங்கே ༡. * கட்சிகள் ஏமாற்றப்படுவதற்
3/6ւմ எடுத்துக்காட்டு
க. குலேந்திரன்,கொழும்பு 2.
F.06-12, 1998

Page 3
GDIGör 6 Desfiñ
விடுதலைப் புலிகளிடம் ஹெலிகொப்ட ரும், சிறியரக விமானமும் இருப்பதை முரசு முன்னரே உறுதி செய்திருந்தது.
எனினும் இலங்கை அரசு அதனை மறுத்துவந்தது. புலிகளும் தம்மிடம் வானூர்தி கள் இருப்பது பற்றி எதுவும் குறிப்பிடாமல் இருந்தனர்.
புலிகளிடம் விமானம் இருந்தால் நிரூபிக் கட்டும் என்று பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ரத்வத்தை அண்மையில் கூறி யிருந்தார்.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தினத் தின் இறுதி நாளான 27 198 அன்று பெரும் திரளான மக்கள் முன்பாக புலிகளின் வானூர்திகள் வானில் தோன்றின.
இலங்கையின் பழைய நேரப்படி மாலை 543 முதல் 6.05 வரை வேலுப்பிள்ளை பிரபாகரன் உரையாற்றினார் 6.06க்கு அவ் விளக்கம் நடந்தது 607 அளவில் சுடரேற்று தல் இடம்பெற்றது.
அரச படையினருடன் இணைந்து நிற்கும் தமிழ் இளைஞர்களுக்கு என்ற தலைப்பில் புலிகள் பிரசுரம் ஒன்றை வெளி யிட்டுள்ளனர்.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட புலி களின் அரசியல் துறையினரால் அப் பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
"இலங்கைத் தீவில் இறமையுள்ள தமிழினம் தனது விடுதலைக்காக செய்து வரும் அர்ப்பணிப்புக்கள், ஈகங்கள் தற் கொலைத் தியாகங்கள் உலகத்தின் மனச்சாட் சியை தொட்டிருக்கிறது.
சிறீலங்கா அரசோ, அதன் படை யினரோ உள்நோக்கம் இன்றி எந்த ஒரு தமிழ்க் குழுமீதும் நெகிழ்ந்துருகி எதையும் வழங்கி வைக்கப்போவதில்லை.
இந்நிலையில் படைக்கு நீங்கள் துணை நிற்கிறீர்கள், சிறிலங்கா அரசின் சீடர்களாகி விட்டீர்கள் உங்கள் பரம்பரை சுவடே
LIGUDLULEGÜ 267 GMT (545656155G
அழிந்திடல் மகிழ்ச்சி என்பார்க்கு GFalāld
வானில் தோன்றிய வானூர்திகள் மாவீரர் துயிலும் இல்லம்மீது மலர்களை தூவின வட்டமிட்டும், தாழப்பறந்தும் மரி யாதை செலுத்துவது போல அணிவகுத்துக் காட்டின என்று அங்கிருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
வானூர்திகளுக்கு பாதுகாப்பாகவும், மாவீரர் துயிலும் இல்லத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன் சுடரேற்றுவதற்கு பாதுகாப்பளிக் கவும் வன்னியின் முக்கிய முனைகளிலும், மாவீரர் துயிலும் இல்லங்கள் அருகேயும் புலிகளின் விமான எதிர்ப்பு படையணி நிறுத்தப்பட்டிருந்தது.
மாவீரர் தின நிகழ்வுகள் முடிந்ததும், புலிகளின் குரல் வானொலி முதன் முதலாக தமது வானூர்திகள் தொடர்பாக செய்தி வெளியிட்டது.
மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு
செய்து விலைபோய்விட்டீர்கள்.
உங்கள் இச் செயற்பாட்டிற்கு எந்தவித நியாயபூர்வமான அர்த்தமும் இல்லை. அத் தோடு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட் டத்திற்கு எதிரான உங்களின் நடவடிக்கைகள் நிச்சயமாக எதையும் தீர்மானிக்கப் போவதும் இல்லை.
நீங்கள் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் தமிழ் மக்களின் பலம் விடுதலைப் புலிகளே. இந்த விடுதலைச் சக்திக்கு எதிராக ஆயுதம் ஏந்தியிருப்பதாக குறிப்பிடும் நீங்கள் உண்மையில் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராகவே உங்கள் சுடு குழலை நீட்டியிருக்கிறீர்கள் இன்னும் சொன் னால், நீங்கள் ஆயுதம் ஏந்தியிருப்பது விடு தலைப் புலிகளுக்கு எதிராகவல்ல. உங் களுக்கு எதிராக என்பதே பொருந்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. O
Dalglommeslignifiktilest
மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பா லான நகரப் புறங்களில் கடந்த ஒரு மாதத் திற்கு மேலாக மின்சாரத்தைப் புலிகள் தடைப்படுத்தியுள்ளனர். இதனால் பல்வேறு தொழிற்துறைகளில் ஈடுபடுவோர் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். பலர் அன் றாட வேலை வாய்ப்பை இழந்து அல்லற்படு கின்றனர். குறிப்பாக பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்கள் மிகச் சிரமப்படுகின்றனர்.
வரும் ஓரிரு நாட்களில் க.பொ.த.சாத பரீட்சை நெருங்குகிறது. குப்பி இலாம்புகளு டன் மாணவர்களின் பாடு பெரும் திண் டாட்டமாகி வருகிறது. எனவே நமது மாண வர்களின் கல்வி பாதிக்கப்படாது அவர்களின் நன்மை கருதியும் அதனையடுத்து வரும் முஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட் டும் மனிதாபிமான அடிப்படையில் மின்சார இணைப்பை மீண்டும் வழங்க அனுமதிக்கு
ஆயுதங்கள் புலிகளிடம்
கடந்த ஒக்டோபர் மாத இறுதியில்
யாழ்ப்பாணத்திலிருந்து லங்கா முதித்த கப்பலில் 500 படையினரையும் அதே அளவு பொது மக்களையும் ஏற்றிக் கொண்டு திரு கோணமலை நோக்கிவந்து கொண்டிருந்தது. இக்கப்பலுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக திருகோணமலையிலிருந்து கடற்படைக்குச் சொந்தமான டோராப்படகும் வேறு சில படகுகளும் அனுப்பப்பட்டன.
முல்லைத்தீவுக் கடல் பிரதேசத்தில் வைத்து கடற்புலிகளின் கடுமையான தாக்கு தலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் டோரா படகு புலிகளால் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, லங்கா முதித்த காங்கேசன் துறைக்கு திருப்பி அனுப்பப்பட்டது தெரிந் ததே இந்த டோராப்படகு கொழும்பு படகு கட்டும் தொழிற்சாலை (டொக் யார்ட்)யில் புதிதாகக் கட்டப்பட்டதாம். கடற்புலிகளின் தாக்குதலினால் டோரா செயலிழந்து நகர முடியாமல் நின்று விட்டது. அத்துடன் அதி லிருந்த கடற்படையினர் பலரும் கொல்லப் பட்டுள்ளனர்.
இப்படகு முழ்குவதற்கு முன்னதாக கடற்புலிகள் இப்படகில் ஏறி, இதில் பொருத் தப்பட்டிருந்த புத்தம் புதிய 23 எம்.எம். ரகத் துப்பாக்கியையும் வேறு பல சாதனங்களையும் கழற்றிக் கொண்டு போய்விட்டதாக'சண்டே டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
。*1998
="Rحس7
f5Görg III gs.googosu நீக்குக
மாறு பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் புலிகளிடம் தமது பணிவான வேண்டுகோளை விடுத்
துள்ளனர். மின் விநியோகத்தடை காரணமாக
தமிழ் பேசும் மக்களே முற்று முழுதான பாதிப்பை எதிர் நோக்கியுள்ளதாகத் தெரி விக்கிறார்கள்
பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மின்சாரத் தடை காரணமாக
நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன.
பதுக்கல்கள் இடைத் தரகர்களின் தில்லு முல்லுகள், என்பன பெருகியுள்ளன. காட்டுப் பகுதியிலிருந்து படையினரின் கண்காணிப்
பின் கீழுள்ள பகுதிக்கு விறகு கொண்டு
செல்வதையும் புலிகள் தடை செய்துள்ளதால் ஏழை மக்களே பெரும் நெருக்கடியை எதிர்
நோக்கியுள்ளார்கள், மனிதாபிமான அடிப்
படையில் தடைகளை நீக்குமாறு மக்கள் புலி களிடம் வேண்டுகோள் விடுத்துள்னர் ை
(நமது புலிகளது வானூர்திக செய்ததை புலிகளின் மாக தெரிவித்தது.
இதுவரை கடற்பு கரும்புலிகள் அணியும்
இப்போதுவான் ஒன்பதாவது மாவீரர் யுள்ளது.
வீடு செல்லும் பாதுகா பொலிஸாரையும் ஏற் மான இராணுவ வா அவ்வப்போது செல் இவ்வாகனத் ெ புறப்பட்டவுடன் பொ காக வீதி தடை செ வீதித் தடை சிலவேை கூட நீடிக்கும். அவ்ே கள் தகிக்கும் வெய்யி ளும் காத்துக் கிடக்க இந்த நடைமுறை சமயம் இராணுவத் களைப் புலிகளின் காக்கும் கவசமாக பய நிற்க வைக்கப்படுகின்
கடந்த சில தி மட்டக்களப்பு-சந்திவெ மறுகரையில் இருந்து சென்று கொண்டிருந் தொடரணிமீது புலிக தனர். ஆறு படையின்
இச்சம்பவத்தின் பொது மக்களின் சகல டையினரால் வழி மறி தாக்குதல் வந்த பக்க அணி வகுத்து நிற்க உயிருக்குப் போராட்ட :ெள் அவ்வ தடுத்து வைக்கப்படுச் இவ்வாறு பொது
வீரசிங்
இரங்கல்
வவுனியாவில் த. கூட்டுறவுச்சங்க தலை கொல்லப்பட்டார். அ வவுனியாவில் நடைெ புளொட் இயக்க ஒன்றில், தமது இயக்க செயற்பட்டவர் வீரசி தின் கொள்கையின்ப என்றும் தெரிவிக்கப்பு இதேவேளை இரந் யாற்றிய கூட்டணியின் சேனாதிராஜா, "வீர தலைக் கூட்டணியுடன் கொண்டிருந்தவர்" எ வவுனியா நகர புளொட் முக்கியஸ்த தனது உரையின்போ கட்சியையும் சேர்ந்தவ
22ULI LILI6OI D6D6D6OU
ர்டாம்தடி காட்டி மி
கழற்றி
கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ்
நிலையத்தில் ஐயப்ப பக்தரான தமிழர்
ஒருவர் அவமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவர்
சசிகுமார் இவர் ஒட்டோ ஒன்று வைத்திருக்
fptft.
25.198 அன்று பம்பலப்பிட்டியில் கடவுச் சீட்டு அலுவலகத்தில் தனது கடவுச் சீட்டை புதுப்பிக்க அவர் சென்றுள்ளார். ஐயப்பனுக்கு மாலை போட்டு, கறுத்த உடை அணிந் திருந்தார்.
அவர் மீது சந்தேகம் கொண்ட பொலி சார் அழைத்து விசாரித்தனர். கடவுச் சீட்டு, அடையாள அட்டை சாரதி அனு மதிப்பத்திரம், ஒட்டோ காப்புறுதிப் பத்திரம் போன்ற பல ஆவணங்களை காண்பித் g5 TIT.
அப்படியிருந்தும் சந்தேகம் என்று கூறி
lam நிலையத்திற்கு கொண்டு சென்ற
னர். அங்கு கூண்டுக்குள் தள்ளிவிட்டு
மாலையை கழட்டுமாறு கூறினராம்.
ஐயப்பனுக்கு போட்ட மாலையை சுழற்
றக் கூடாது நேர்த்திக் கடன் முடிய வேண்டும்
என்று அவர் பணிவாக கூறியிருக்கிறார். நீயாக கழற்றுகிறாயா? அல்லது நாங்கள் எறிய வேண்டுமா? என்று மிரட்டியபடி குண்டாந்தடியுடன் பொலிசார்
மிரட்டினார்களாம். மாலையை கழற்றின
கூண்டுக்குள் ை நாள் அவரை விடுதன உடையுடன் புலிகளின் வதாக செய்தி கிடைத் செய்தோம் என்று சு
புலிகளின் வசமுள்ள உத்வேகத்துடன் கொ அதேவேளை படைய கையுடன் பாதுகாப்ை தனர். எங்கு என்ன ந பீதி மக்களைக் கவ்வு
இவ்வேளையில் நாளான 27.198 அ னின் மாவீரர் உரை வேளையில் ஹெலி ெ பறந்து மட்டக்களப்பு றைய தினம் வீதி படையினர் நிற்கவில் தம் முகாம்களிலேயே உஷாராய் இருந்தன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

}(Եuli)
மலர் தூவி அஞ்சலி ரல் உத்தியோகபூர்வ
கள் அணியும், கடற் புலிகளிடம் இருந்தன. விகள் படையணியும் தினத்தில் உதயமாகி
மாவீரர் தினமன்று புலிகளின் முகாமில் வான் புலிகளின் அணிவகுப்பை வேலுப் பிள்ளை பிரபாகரன் பார்வையிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உருமறைப்பு செய்யப்பட்ட விமான ஓடுபாதைகள் வன்னியில் உள்ளன. இவற்றை அரச விமானப் படையினர் கண்டறிவது கடினமாகும்.
புலிகளது வானூர்த்திகள் நிறுத்திவைக்
கப்படும் பகுதி விமான எதிர்ப்பு படை யணியின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப் படுகிறது.
மேலும் சில சிறிய ரக விமானங்கள் தயாராகிவருவதாகவும், இவற்றுக்கான உதி ரிப்பாகங்கள் புலிகளது கப்பல் மூலமாக வெளிநாட்டில் இருந்து எடுத்து வரப்பட் டுள்ளதாகவும் நம்பகமான தகவல்கள் தெரி விக்கின்றன. O
ifilifIri H
ENE 66ää566IGUõGBainsi
பாதுமக்கள்
தமிழ்க்கட்சிகள் காணமல்ல
ந்து விடுமுறையில் புப் படையினரையும், க் கொண்டு ஏராள னத் தொடரணிகள் துண்டு. ாடரணிகள் வீதியில் துப் போக்குவரத்திற் யப்பட்டு விடுகிறது. ஒரு மணித்தியாலம் ளையில் பொது மக் பிலும் காடுகளுக்குள்
வேண்டியிருக்கும்.
ஒருபுறமிருக்க தற் தாடரணி வாகனங் ாக்குதலில் இருந்து Rafai, Gifkar GUITS, 687 (AIJ,67
D67. ாங்களுக்கு முன்னர் ரிப் பகுதியில் வாவிக்கு
பிரதான வீதியில் இராணுவ வாகனத் தாக்குதல் தொடுத் ர் காயமடைந்தனர். iன்னர் வீதியில் வரும் வாகனங்களும் சீரு க்கப்பட்டு புலிகளின் ாக கவசம் போன்று வைக்கப்படுகின்றன. ம் நடத்திய நிலையில் ாறு நீண்ட நேரம்
ன்றனர்.
கவசமாகப் பாவிக்காது மனிதாபிமானப் பார்வையுடன் நோக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும், இது விடயம் குறித்து கரிசனையுடன் அவசர நடவடிக்கை எடுக்கு மாறு மனித உரிமைகள் காப்பு அமைப்புக் களுக்கும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக் கின்றனர்.
கொஞ்சம்கூட ஈவிரக்கமின்றிப் பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி வருவதி னால் மக்கள் மத்தியில் அச்சமும் பீதியும் நிலவுகிறது. O
křípij56) Liší
யாழ் குடாநாட்டில் மீன்பிடிக்கான தடை தளர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்க் கட்சிகளும், சுயேட்சை குழு எம்பி ஒருவரும் மீன்பிடி தடை நீக்கத்துக்கு தாமே காரணம் என்று அறிக்கை விட்டிருந்தனர்.
இதனையடுத்து யாழ்ப்பாண படைத் தலைமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள் ளது:"மீன்பிடி தடை நீக்கத்துக்கு எந்தவொரு தமிழ்க் கட்சியும் காரணமல்ல. நாமாகவே தடையை நீக்கியுள்ளோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதியை நாம் ஏற்கவில்லை
சர்வதேச மத்தியளிப்தம் தேவை
"இலங்கை அரசின் தீர்வுப் பொதியை நாம் ஏற்கவில்லை. இத் தீர்வுப் பொதிக்கு ஐந்து தமிழ்க் கட்சிகள் கூட்டாக முன்வைத்த யோசனைகளை குப்பைக் கூடையில் போட்டு விட்டீர்கள். அதேசமயம் தமிழ் கட்சிகள் பொதியை ஏற்றுள்ளதாக சர்வதேச சமூகத் திடம் கூறிவருகிறீர்கள். நாம் பொதியை ஏற்க வில்லை. இது அரை குறைப்பொதி என்றே கூறிவருகிறோம்" இவ்வாறு ஈபிடிபிஎம்பி மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வெளிநாட்டு அமைச்சு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவ்வாறு தெரிவித்தார். "ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்காவிட்டா
மக்களைப் போர்க் லும், அரசியல் தீர்வைக் காண்பதற்கு தன்
கத்தின் இறுதிச் சடங்கு
மிழ்க் கட்சி ஒன்றினால் வர் வீரசிங்கம் குத்திக் வரது இறுதிச் சடங்கு U DADI ம் விடுத்த பிரசுரம் த்தின் ஆலோசகராக பகம் என்றும் கழகத் TOU) AT 595 LULJL LOT |ւկ-ՄD53/: , கல் கூட்டத்தில் உரை முக்கியஸ்தர் மாவை சிங்கம் தமிழர் விடு இறுக்கமான உறவு ன்று கூறினார். சபைத் தலைவரும் தமான லிங்கநாதன் "வீரசிங்கம் எந்தக் ரல்ல. தயவு செய்து
T JA, GGNINGSSTILLIT இழுக்க I
அதனால் ஐயப்பன் ராம் சசிகுமார் த்திருந்துவிட்டு மறு ல செய்தனர். கறுப்பு அணி ஒன்று நடமாடு தது. அதுதான் கைது றப்பட்டதாம்.
த்தியகிவி
மாவீரர் வாரம்
பகுதிகளில் வெகு ண்டாடப்பட்டு வந்த னர் மிகுந்த எச்சரிக் பப் பலப்படுத்தியிருந் டக்குமோ என்ற பயப் யிருந்தது. மாவீரர் வார இறுதி iறுமாலை பிரபாகர
ய எதிர்பார்த்திருந்த
ாப்டர் ஒன்று தாழப் குச் சென்றது. அன் பாதுகாப்பிற்குக்கூட ல, படையினர் அவர் விர எச்சரிக்கையுடன்
(நமது நிருபர்)
என்று கேட்டுக்கொண்டார்.
அடுத்து உரையாற்றிய கூட்டணி முக்கியஸ்தரான விஆனந்தசங்கரி "வீர சிங்கம் கூட்டணியைச் சேர்ந்தவரல்ல. எமது ஆதரவாளர் என்றுகூட சொல்ல முடி யாது. யாவருக்கும் பொதுவாக இயங்கியவர் என்று தெரிவித்தார்.
ஈபிஆர்எல்எஃப். ரெலோ சார்பாக உரையாற்றியவர்களும் அமரர் வீரசிங்கம்
கூறினர்.
பிற்பகல் 1 மணி முதல் 430 மணி வரை இரங்கல் கூட்டம் நடைபெற்றது. பலி யானவரின் உடலை வைத்து அரசியல் இலாபம் தேட தமிழ்க் கட்சிகள் முயற்சிப்ப தாக இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பலர் அதிருப்தி தெரிவித்தனர்.
gu florării
தேயப் பிரசுரம் ஒன்றும் விநியோகிக்கப்பட்டது. "உன் தலைமையில் சுயநலப் பேய்களின்
வயிற்றுப் பிழைப்புக்கு வழியின்றிப் போன தால் உன்னைக் கொலை செய்தனர். கொலை வெறிக்கும்பலின் ஆட்டம் விரைவில் ஐயம் என்று அந்தப்பிரசுரத்தில் குறிப்பிடப் LILE-CD b.55). O
IOM,
ஏறாவூர் நிருபர்)
கடந்தவாரம் மட்டக்களப்பு ஒட்டமா வடி, ஏறாவூர்ப் பகுதிகளில் கைக்குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. ஒட்டமாவடி முஸ்லிம் பகுதியில் தையல் கடை ஒன்றுக்குள் குண்டு வீசப்பட்டது. 5 பேர் காயம் பட்டு மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் 29198 அன்றிரவு எட்டு மணிக்கு இச்சம்பவம்
இடம் பெற்றது.
படையினருக்கான சீருடைகளும் இக் கடையில் தைக்கப்படுவதால் புலிகளே குண் டுத் தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என்று ஆரம்பத்தில் நம்பப்பட்டபோதிலும், ஒட்ட மாவடியில் உள்ள தையல் கடைக்காரர்களுக் கிடையில் நீண்ட காலமாக நிலவி வரும் போட்ாாட்டியின் உட்புசல்ளே குண்டுத் தாக்குதலுக்குக் காரணமென்று அவ்வூர் முஸ் லிம் மக்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.
தமக்கு வேண்டப்பட்ட நல்ல மனிதர் என்று
னிடம் திட்டம் இருப்பதாக ஜனாதிபதி கூறி னார். அத் திட்டம் எங்கே? இப்போது மறு படி ஐக்கிய தேசியக் கட்சி ஆதரித்தால்தான் தீர்வை கொண்டுவரலாம் என்று கூறுவது ஏன்?" என்று சந்திரகுமார் எம்பி கேள்வி எழுப்பினார்.
"இனப்பிரச்சனையை இந்த நாட்டுக்குள் தீர்க்கவே முடியாது என்பது தெளிவாகி விட்டது. எனவே முன்றாம் தரப்பு மத்தியஸ் தம் மூலம் இதனை தீர்ப்பதற்கு அரசு முன்வரவேண்டும் கண்டியில் நில நடுக்கம் பற்றி ஆராய வெளிநாட்டு உதவி கேட்கிறீர்கள் நாடே நடுங்கும் இனப்பிரச்சனையை தீர்க்க வெளிநாட்டு மத்தியஸ்தத்தை ஏன் நாட மறுக்கிறீர்கள்?" என்றும் அவர் தெரிவித்தார்.
LOTTENUTGIGT LIGGESTENGA)
ல் அரசியல் பேச்சுபுலிஎன்றுசித்தரிப்பு
வவுனியாவில் கோரக் கொலைகள் அதிகரித்து வருகின்றன. 25.198 அன்று சத்தியநாதன் தமிழ்க்குமரன் என்னும் மாணவன் கொல்லப்பட்டுள்ளார். கோரமாக வெட்டியே கொலை செய்யப்பட்டுள்ளார்.
மொறட்டுவப் பல்கலைக் கழக பொறி யில்பீட மாணவரான தமிழ்க்குமரன் கொலைக்கு எவரும் உரிமை கோவில்லை இவர் ஒரு புலி என்று கதை கட்டிவிடப் பட்டுள்ளது. எந்த இயக்கத்துடனும் இவருக்கு தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை. தவறான தகவலின் அடிப்படையில் புலி என்று கொலை செய்துள்ளனர்.
வன்னியில் புலிகளின் குரல் இக்கொலை
பற்றி கூறும்போது "அப்பாவி மாணவன் ஒருவரை தேசவிரோத கும்பல் கொலை
இதற்கிடையே இறுதிச் சடங்கில் அநாம
செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
தமிழ்க் குமரனுக்கு அஞ்சலி தெரிவித்து மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் இதய அஞ்சலிப் பிரசுரம் ஒன்றை வெளி யிட்டுள்ளனர்.
ஜனநாயகப் படுகொலைகள் பற்றி அறிக் கைவிடும் தமிழ்க் கட்சிகள் இக்கொலைகள் பற்றி பொதுப்படையாகவும், மேலோட்டமாக
வும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்
தயல் கடையில் கைக்குண்டு வீச்சு ர்த்தகப் போட்டியே காரணம்
பிடத்தக்கது.
தையல் வேலையில் முன்னணியிலுள்ள இவருக்கு ஏற்கெனவே சில அச்சுறுத்தல்கள் இருந்ததாக அவரது முறைப்பாட்டில் தெரி வித்துள்ளார்.
இதேவளை ஏறாவூர் முஸ்லிம் பகுதி வீடொன்றின் வாசலில் புதைத்து வைக்கப் பட்டிருந்த மிதிவெடிவெடித்ததில் எம்.எல். பாத்திமா பர்வின் என்ற எட்டு வயதுச் சிறுமியின் கால் பாதிக்கப்பட்டது. மேலும் ஒருவர் காயம் பட்டார்.
இக்குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீட்டிற்குச் சிறிது தூரத்தில் மற்றொரு கைக்குண்டு வீச்சுச் சம்பவம் இடம் பெற்றது. வெறும் வளவு ஒன்றில் வீசப்பட்ட இக் குண்டினால் பாதிப்பெதுவும் ஏற்படவில்லை. எம்-14 ரக குண்டுதான் இது என்று கூறப்படு கிறது. சதி நாசகாரர்களின் வேலையே இது என்று கருதப்படுகிறது 3011.98 அன்று இச்சம்பவங்கள் இடம்பெற்றன.

Page 4
தப்பிக்கும் குற்றவாளிகளும் தண்டிக்கப்படும் த
அண்மையில் 0198 அன்று கொழும் பில் இருந்து வவுனியாவுக்கு இரவு ரயிலில் பயணம் செய்த இலங்கைத் தமிழர் ஒரு வருக்கு நடந்த சோகத்தை பலரும் அறி வர் அவர் அந்தப் புகைவண்டியின் சிற் றுண்டிச் சாலையில் கோப்பி அருந்திவிட்டு தன் இருக்கைக்குச் சென்றதும் மயங்கி விட்டார். காலையில் அவரை மயக்க
நிலையிலேயே வவுனியா வைத்திய சாலைக்கு புகையிரத நிலைய அதிபர் அனுப்பிவைத்திருக்கிறார்.
சம்பந்தப்பட்டவர் மயக்கம் தெளிந்து எழுந்தபோது தனது ரொக்கப்பணம் ஏழா யிரம் ரூபாயும், தங்க மோதிரமும் அபகரிக் கப்பட்டிருப்பதை உணர்ந்திருக்கிறார். பின் தன் முறைப்பாட்டை புகையிரத நிலைய
இது விடயமாக கடந்த 81.98 ஞாயிறு அன்று இலங்கை வானொலியின் வாரம் ஒரு வலம் நிகழ்ச்சியில் கருத்தாடப்பட்டது. வவுனியா புகையிரதநிலையப் பொறுப்பதி காரி பாதிக்கப்பட்டவரின் வாக்கு முலத்தை வாசித்து விட்டு இதற்குப் பரிகாரமாக போக்குவரத்து அமைச்சரிடம் கொழும்புவவுனியா இன்ரசிற்றி சேவை ஒன்றை ஏற் பாடு செய்யுமாறு கேட்டிருப்பதாகக் கூறினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் இலாப நட்ட புள்ளி விபரங்களுடன் "இலாபம் கிடைக்குமாயின் வவுனியாவுக்கு இன்ரசிற்ரி விடுவேன்" என்றார். கூடவே இப்படியான வழிப்பறிகள் நடப்பதைத் தவிர்க்க முடியாது என்றும் அதைக் குறைக்க புகையிரதக் காவல் துறையை
அதிபரிடம் எழுதிக் கொடுத்திருக்கிறார்
மூச்சு முட்டும் ப
அதிகரிக்கப் போவதாகவும் கூறினார்.
கண்டும் காணாமல் எத்தனையோ குற்றச் செயல்கள் வரி சையாக நடந்து கொண்டிருக்கின்றன. இவற் றில் பாதிக்கப்படுவது தமிழர்கள் என்பதால் கண்டும் காணாது விடப்படுகின்றன. இங்கு குற்றம் நேரடியாக-குற்றவாளியைக் கைது செய்யும் விதத்தில் நடைபெற்றிருக்கிறது.
உணவு நஞ்சூட்டல், ஆகார துஷ்பிர யோகம் சம்பந்தப்பட்ட கிறிமினல் குற்றம் இடம்பெற்று இருக்கிறது. குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட வேண்டும் குற்றங்கள் தடுக்கப்பட வேண் டும், என்ற எந்த விதமான மனித நேய சமுக சிந்தனையும் இல்லாமல் ஓர் அரச பிர முகர் உன்மத்தமாகப் பதிலளிப்பது எம்மை
அக்கரைப்பற்றிலிருந்து பிற்பகல் வேளை
யில் பொத்துவிலுக்கு நடைபெறும் பஸ்சேவை
பற்றி பயணிகள் பெரும் அதிருப்தி தெரி விக்கின்றனர்.
தினமும் பிற்பகல் 2 மணிக்கு அக்கரைப்
பற்றிலிருந்து பொத்துவில் ஊடாக பாணம
பஸ் சேவையும், மணிக்கு பொத்துவில் ஊடாக
கொழும்பு பஸ்சேவையும், 430மணிக்கு பொத்து
வில் பஸ் சேவையும் நடைபெற்று வரவேண்டும்
ஆனால் இந்த மூன்று சேவைக்கும்
பதிலாக 3 மணிக்குப் போகவேண்டிய
கொழும்பு பஸ்ஸை 4.30 மணிக்கு அனுப்புவ
துடன் இந்த பஸ்ஸில் சகல பயணிகளையும்
நெடுந்தீவைச் சேர்ந்த தேவகுமாரன்-ஜெயதேவி glou fusilaorrfløör செல்வப் புதல்வன் தனுஷன் தனது 4வது பிறந்தநாளை 30 198 அன்று வவுனியாவில் உள்ள தனது இல்லத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். தனுஷக் குட்டியை 960TL 9|LJLJPT, 9|LDLDT அப்பப்பா, அப்பம்மா மற்றும் சுவீடனில் உள்ள அத்தை மாமா குடும்பத்தினர், |Dýgnóttons, flögúun குடும்பத்தினர்பெரியப்பா குடும்பத்தினர், மற்றும்
LDITLDGOTLDTIT, 2 ADDITIT, |||||||||||||||| உறவினர், நண்பர்கள் அனைவரும் நெடுந்தீவு காளியம்மன் அருள் பெற்று நல்லாசியுடன் பல்கலைகளும் கற்று பல்லாண்டு காலம் வாழ்க என வாழ்த்துகிறார்கள்
O. 11, 1998
வேதனை அடையச்
புகையிரதக் கால கூட்டுவது என்பது மீதான வன்முறைை தாகவே அமையும் க காவல்துறையினர் த இம்சிப்பதில் காட்டு ளையர்களைப் பிடிப் எனவே அமைச் ஐயா! கடுகதிகள், இ ஓடுவது நாடறிந்தவிட பொது வாகன வச களுக்கு அல்ல, கைப் போடுங்கள் பதிலா அடிக்காதீர்கள்
ஜெ.கெ
செல்லுமாறு வற்புறு இதனால் இர பயணிகள் பொத்து வேண்டி ஏற்படுகி மணிக்கு வரும் பய காத்து நிற்க வேண் ஒரு பஸ்ஸில் மூன்று . செல்வதால் மூச்சு நிலை ஏற்படுகிறது.
இந்த பஸ்சேை டிப்போவே மேற்கெ GIGIDI FTU 60TLD di குறைப்பு இடம் பெ
விளம்பரப்பகுதி
முனிவர் அருளிய ஏடுகளில் அமைந்த காண்டம் எனும்
நாடி ஜோதிடத்தில்
Pä56T LUGU GÖTE60) GITT
ரிஷி, S.மணி
மூலம் அறிய வாருங்கள் வெளிநாட்டிலுள்ளவர்களும் தொலைபேசி மூலம் தொடர்பு
கொண்டு பார்க்கலாம்.
14 21 காலி வீதி
வெள்ளவத்தை கொழும்பு-6. TP_ 586218
DLLöö
மாந்திரீகம் உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு ILiIi ini Gigi கொள்வதற்கு பரம்பரை வைத்திய மனோதத்துவ நிபுணர் டாக்டர் குட்டி
அவர்களுடன் தொடர்புகொண்டு வெற்றி பெறுங்கள் இரகசியம் வெளியாகாது.
b) ASK
50, THEATRE ROAD, NINTHAVUR-21, SRI LANKA.
067-50349
செல்வி ஜெலின் வில்பேட் 09.12.1998)
அன்ரி குடும்பத்தினர்
அருள் பெற்று வாழ வாழ்த்துகின்றனர்.
சில்லாலை மாதகலைச் சேர்ந்த வில்பேட்-வலன்ரீனா தம்பதியினரின் செல்வப்புதல்வி ஜெலின் தனது முதலாவது பிறந்த தினத்தை 09.12.1998 அன்று aேnada விலுள்ள தனது இல்லத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றார்.
இவரை Canadaவிலுள்ள அன்பு அப்பா, அம்மா, அண்ணா, அம்மம்மா மாமா, சித்தி குட்டிமாமா பெரியப்பா குடும்பத்தினர், இளையையா குடும்பத்தினர் தொட்டப்பா தொட்டம்மா குடும்பத்தினர், இலங்கை சில்லாலையிலுள்ள பெரியப்பா குடும்பத்தினர் கொழும்பிலுள்ள மாமி குடும்பத்தினர் அரிப்பிலுள்ள சின்னையா
முல்லைத்தீவிலுள்ள பெரியையா பிலிப்பைன்சிலுள்ள பெரியமாமா குடும்பத்தினர் மற்றும் உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் சீரும் சிறப்புடன் பல்லாண்டுகாலம் குழந்தை இயேசுவின்
குடும்பத்தினர்,
தகவல் ஜெல்பா
20 ஆல்பத்திரி விதி, களுபோவில, தெவ
Millagaha Estate, Alurugiriya Road
М
GNISACOD
LIV
Opposite Bui AeroW |
(Near the telecommu
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழர்களும்தோட்டப் பகுதிகளில் சீரற்ற பஸ்சேவை
செய்கின்றது. ல் துறையின் அளவைக் இன்னமும் தமிழர்கள் க் கட்டவிழ்த்துவிடுவ ரணம் இப்போதுஉள்ள மிழர்களை பயணிகளை
பண்டாரவளைப் பகுதியில் போக்கு வரத்துச் சீர்கேடுகள் நீண்ட காலமாக நிலவி வருகிறது. பயணத்திற்காக பஸ்ஸுக் ::ಸ್ಥ್ಯ ரிடம் ஒரு மன்றாட்டம் ' நேரங்கள் விணே கழிந்து விடுவ ரசிற்றிகள் நட்டத்தில் 1॰ வேதனைப்பட்டுக்கொள்கின் ம, ஏழைகளுககுததான
தேவை. ಇಂತ್ಲೆ ! தினமும் பயணம் செய்யும் அலுவ புண்ணுக்கு மருந்தைப் லாகள மாணவர்கள் ஆகியோர் பெரும் கண்ணைப் பொத்தி | Uಶಿ೦ತಿಲ್ಲ உள்ளாகி வருகிறார்கள் பிர யாணத்திற்காகவே கூடுதலான நேரம் ரிதாஸன், கொழும்பு-06, வீணாகக் கழிவதால் வேறெந்த அலு == == == வல்களையும் கவனிக்க நேரம் கிட்டுவதில்லை
என்று கவலைப்படுகிறார்கள்
சில பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. அவையும் இடைவழியில் நின்று விடுகின்றன. தூர இடங்களுக்கான பஸ்
த்துகின்றனர்.
வேளைகளிலேயே
திருத்தம் செய்யப்படாத விதிகள்
850 சதம். ஆனால் அந்தப் பாதை யில் செல்லும் தனியார் பஸ்களில் 2000 ரூபா அறவிடப்படுகிறது. இ.போ.ச. பஸ்சேவை இல்லாததே இதற்குக் கார 600TLD.
போக்குவரத்துச் சேவையை மேம் படுத்துவதற்காக வேறு பல பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் பண்டாரவளைப் பகுதி கவனிப்பின்றியே உளளது.
இதனிடையே பல வருட காலமாக தோட்டப் பாதைகள் திருத்தம் செய்யப் படாததால் அவை பள்ளமும் படுகுழியும் நிறைந்துள்ளதோடு நடப்பதற்குக்கூட இலா யக்கில்லாததாகக் காணப்படுகின்றன. கிறவல் பாதைகள் மழை காலங்களில் மண் சரிவு ஏற்பட்டு சேறும் சகதியுமாகி விடுகின்றன. பாதசாரிகள் வழுக்கி விழு
பில் பகுதிக்குச் செல்ல து. அத்துடன், 230 ணிைகள் நீண்ட நேரம் முள்ளது. அத்துடன் ஸ்களுக்குரிய பயணிகள்
பயை அக்கரைப்பற்று ள்கிறது. பஸ் போதாது றியே இந்த சேவைக் கிறது. O
சேவையும் இல்லை. அத்துடன் பஸ்கள் நேர அட்டவணைப்படி இயங்குவதுமில்லை. பள்ளி மாணவர்களும், அலுவலர்களும் 6 மணித்தியாலங்களுக்கு மேலாக பஸ்ஸுக் டச்சுட இடமில்லாத காகக் காத்திருக்க வேண்டிய நிலையுள்ளது. நேரங்கள் தோட்டப் பாதைகளில் பஸ்சேவை இல்லாததால் தனியார் பஸ்களில் பலமடங்கு கட்டணத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
பூனாகலைக்கு இபோசபஸ் கட்டணம்
கின்றனர்.
அரசியல்வாதிகளின் முகங்களைத் தோட்டப் புறங்களில் தேர்தல் காலங்களில் மட்டுமே காணக்கூடியதாக இருக்கும் என்று தோட்டப்புற மக்கள் முரசு'க்குத் தெரிவித்தார்கள்
இதே போன்று பதுளை, பசறை லுணுகலை தோட்டப் பாதைகளும் நீண்ட காலமாகத் திருத்தம் செய்யப்படாது படுமோசமாகக் காட்சி தருகின்றன. O
40 18, காலி வீதி, (அலெக்சான்ற்ரா வீதிக்கு அருகில்) வெள்ளவத்தை
New Victors
ܠܓ B:- 1998. I I-23 . Jugi öltöLIGIGITETi
(அதிபர், இதம்பற தமிழ் வித்தியாலயம்)
STUDY IN N SWITZERLAND, . CYPRUS, AUSTRALIA V& UNITED KINGDOM/
SPECIALLY HOTEL MANAGEMENT
COURSES S OTHER COURSES OF YOUR
CHOICE. PAID INTERNSHIP IS INCLUDED
IN HOTEL MANAGEMENT COURSES.
APPLY NOW FORJANUARY 1999 INTAKE.
For Detois Contact.
DAMWAMUATA A JAZZ.Fé. ASSÓCZAZTéS
L.G. 15, PEOPLES PARK, COLOMEBO - 1 1.
TEL 32O 139, Ο75 - 336437, 852.525,
FAX 433597
மலர்வு: உதிர்வு: 1941.08.14, 1997. 12.03 குடும்பத்துக்கேற்ற
குலவிளக்காய்ச் சுடர்விட்டு வளங்கள் பல வோங்கி வாழ்வின் ஒளி பெருக்கி துலங்க வைத்த தெய்வத் திருவுரு வே. உனைப்பிரிந்து ஒராண்டு உருண்டோடி மறைந்து விட்டதம்மா -நாம் மறந்துவிடவில்லை?உனை மனக்கோவில் தனில் வைத்து தினந்தோறும் பூசித்து போற்றி வருகின்றோம்!
BEGGET GAuff, GlóT GOD GITs, sit தகவல்-வேலுப்பிள்ளை அம்பலவாணர் (ஒய்வுபெற்ற பாடசாலை அதிபர்)
רבה = = - ד==
FURRNITURE
LM SS L SS 0 SS L SS 00G 0 SL00S S L L L L L L S S S S S S 00 SS LLLL
agosha Vidyalaya)
LL S E S S L 0 0 LS Hation Exchange Hokandara)
மூன்றாவது ஆண்டுநிறைவு -கண்ணிகஞ்சவி
■ ܂ ܬܪ திருமதி ஹரிச்சந்திரா சுந்தரலிங்கம்
மண்ணக வாழ்வில் வளமுடன் வாழ்வதற்கு விண்ணகத் தெய்வம் விருப்புடன் எமக்கு வழங்கிய பரிசாம் ஹரிச்சந்திராவை, புதுக்குடியிருப்பு வழியிலே தொலைத்தோம்.
ஐங்கரர்க்குப் பூசை செய்ய அன்னை ஹரிச்சந்திராவுடன் சென்றாயே. செல்வமகனே ரஜினிகாந்த்' நீ எங்கே? உண்டோ? இலதோ உயிர் என்று தெரியாமல் எண்ணி மனமிரங்கி ஏங்கித் தத்தளிக்கும் சோக வருடம் முன்றாச் சுதடா. பண்பாய்ப் பாசமாய் பழகிய எங்கள் பசுமைத் தென்றலைப் பறித்து அழித்த கொலைக்கரச் செயலை விதியென்பதுவா? கொடுமைக் காரரைக் கூற்றம் என்பதுவா?
இறைவா! இன்ப வீடருள்பவனே எங்குலக் கொழுந்தை உன் இணையடி சேர்ப்பாய். பொங்கும் இன்பப் பெரும் பேறருள்வாய். மங்கலம், மங்கலம், மங்கல விநாயகா, உங்கள் பிரிவால் துயருறும் கணவன், பிள்ளைகள், தாய், தந்தை சகோதர சகோதரிகள், மைத்துனன்மார், (ബിസ്, ஜேர்மன், ങുILര1) தகவல் திருமதி அ. சிவப்பிரகாசம்
(ஒய்வு பெற்ற ஆசிரியை)
காரைதீவு-08
g.06-12, 1998

Page 5
"ஜயசிக்குறுய்நகர்வின்றி நிற்கிறது. கூறப்படுகிறது. ஜயசிக்குறுய் தொடருமா? இல் GDGount? 61 6ôr ID s ፴; ::
பிரதிப்பாதுகாப்பு:அமைச்சர் அநுருத்த ரத்வத்தை மட்டுமே"ஜயசிக்குறுய் தொடர வண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார் என்று கூறப்படுகிறது. * தவறான வியர்க்கியானம் அவரும் பிடிவாதமாக இருக்கிறார் என்பதுதான் உண்மை
னாதிபதி முதற்கொண்டு ஆளும்கட்சி ன் பின்வரிசை உறுப்பினர்கள்வரை"ஜயசிக் குறுய் வெற்றியை விரும்புகின்றனர்.
ஜயசிக்குறுய் சக்கரங்கள் முன்னோத்
fló နှီး இன்றைய ஆளும்கட்சி
யின் எதிர்காலக் கனவுகள் கைப்பட்டுடியும். கவும் அப்பட்டமாக தெரியும் இந்த உண்மையை சில செளகரியங்களுக்காக மறைக்க விரும்புகிறார்கள் சில விமர்சகர்கள் அவர்கள் ரத்வத்தைமீது மட்டும் போருக்கான் பழியைப் போட்டு
கின்றனர்.
euglig
ந்தத்தை எப்படி முன்னெடுப்பது என்பதிலும் இந்த யுத்தம் மூலமாக சிலர் பெறும் அதிக Pಷ್ಠೀ 6)g|TLsturs வும் ஆளும் கட்சிக்குள் முனகல்களும், முரண் பாடுகளும், பனிப்போரும் நிலவுகின்றன.
அவை எவ்வகையிலும் போரை நடத்தி அதன் வெற்றியை அரசியல் மூலதனமாக்கும் கருத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
20 Juli Guigj GÖBLIT
கட்சியில்தலை முதல் கால்வரை ஓடிக்கொண்டி ருக்கும் எண்ணம்.
ஆகவே, ஜயசிக்குறுய் தொடரும் அர சாக முன்வந்து நிறுத்தப்போவதில்லை என்பது மட்டும் உறுதி
தற்போது ஜயசிக்குறுய்யின் சக்கரங்கள் சேற்றில் புதையுண்ட நிலையில் உள்ளன.
ஓயாத அலைகள்-02 மற்றும்மாங்குளத்தை கைப்ப்ற்ற கொடுத்த இழப்புக்கள் என்பவற்றின் தாக்கத்தில் இருந்து இதுவரை மீளவில்லை. ဖြိုးနှီးနှီး முன்னர் மூச்சுப் பிடித்து முயன்று ஜயசிக்குறும் நகர்வில் ஒரு ர்க்கமான கட்டத்தை அடையவே திட்ட மிடப்பட்டது.அதற்கேற்பவே மரங்குளம் முனை யிலும், கிளிநொச்சி முனையிலும் படைகள் புனரமைக்கப்பட்டும் ஆயத்தங்கள் துரித கதியில் நடந்தன.
ஓயாத அலைகள்-02 திருப் பத்தை ஏற்படுத்தி, ஜயசிக்குறுய் நகர்வை முட்டுச் சந்துக்குள் முடக்கிவிட்டது.
ஜயசிக்குறுய்யின் சக்கரங்களை மீட் டுெத் முன்னொக்கி நகர்த்த ஆட்பலம்
தவைப்படுகிறது.
போரை பூர்த்தி செய்ய மேலும் 20
ஆயிரம் பேர் உடனடியாக தேவை என்று படைத்தரப்பு அவசரமாக அறிவித்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட படை பலத்துடன் புலி களை முறியடித்து விடலாம் என்று புறப்பட்ட ஜயசிக்குறுய்' இன்று படைபல்ம் மேலும் ருந்தால்தான் நகரமுடியும் என்ற கட்டத்தில் ಟ್ವಿಟ್ಲಿ அவசர் ஆட்திரட்டல் மூலம்
அறிய முடிகிறது.
LITI DLD EL5jLpi
யிருக்கி
அழிக்கப்படையனுப்பி நடத்த ஒரு ஐ.ஆர்.ஏ டிஷ் துருப்புக்கள் வீத எட்டாக்கணிதான்.
வியட்நாமியப் பே இலட்சக்கணக்கான படு நவீனமான ஆயுத தன் இறுதியில் 10 வ ஆயிரம் அமெரிக்கப் வெற்றி கைக்கெட்ட 1961) # ந்த எரித்திரிய 嚮 | யது. 3 ஆண்டுகள் နှိုးနှီးနှီးမျိုး ய்ா துவண்டுபோன 5TLT95 2.g. ULDITGOTS). fGOTTSÁGÚ LIDIT GALI நடத்தியவர்மா ஒே TTT909)J6J 560) 95 95 L ஆக்கிரமிப்பாளர்கை 1515.56M LDL (ಸಿ: TLDIT என்பதையேமாஓசே அனுபவங்கள் மூலம் !
எனவே, ஆட்பலத் தமது இலக்குகளை
பாடும் கணக்கு தப் களநிலவரத்தைே UGANGGOTLÄNGE GODIGIT CELUIT முடியாதளவுக்கு ே அவசரம் அரசின் கண் ஜனவரியில் மாக என்றவர்கள், மார்ச் ம என்கின்றனர். அதற்கு சுற்றிவளைத்து கூறு
STOT GOOTILO 6T60YTGOT Sin நடத்த அரசு எதிர்பா சூழல் என்ன? என்ப
ஜயசிக்குறுய்யில் UD ဦးဂျိ’ FITSELDITE எத் தேர்தலையும் சந்தி பொது ஜன முன்னன்
எதிர்க
தொடுத்
புலிகளின் முகாம்களிலும் மகிழ்ச்சி
போரை நடத்துவதில் ஜெனரல் U95QI95602595(95 8FADQILD (9560) JDUJITg5 j9), T6)J(ypLD, க்காவுக்கும் இருக்கிறது. அதனை அவர் வெளிப்படுத் ம் வருகிறார். தமிழில் 蠶
மர்சகர்களும், கட்சிகளும் ஜனாதிபதியின் ஈடுபாட்டைக்கூறக் கூச்சப்படுகின்றனர்.
யாழ் குடாநாட்டுப் சூப்பல் சேவை விடுமாறு தமிழ்க் கட்சிகள் கேட்ட போது, "போர் நடக்கிறது. படை பினருக்கே முன்னுரிமை தரமுடியும்" ஏன் திட்ட்வட்டம்ாக கூறினாராம் ஜனாதிபதி '90 யுத்தம் முடிந்து விட்டது என்றும் தென்னிலங்கைக் கூட்டங்களில் ஜனாதிபதி கூறிவருகிறார்.
ஜயசிக்குறுய் வெற்றிச் செய்தியை தொண்டுவந்து ஜெனரல் ரத்வத்தை ஜனாதி பதியிடம் toil! அதே சூட்டோடு வாக்குச் சீட்டுகளை வாக்களர்களிடம் ಛಿ: தேர்தலில் வெற்றிச் செய்தியை பெற்றுவிடவேண்டும் என்பதுதான் ஆளும்
க்கு குறைவில்லை. ஆனால் எழுச்சிப் பாடல்களை மட்டுமே பாட முடியும் அப்போதும் ஆயுதம் கையில் இருக்கும்
Gua Tagapag-uugi
ஆரம்பமான போதே அதன் ஆட்ப்லமும், ஆயுத தளபாட பலமும் புலிகளைவிட மலையளவு அதிகம்
ராமாயணக் கதையில் வாலி என்னும் பாத்திரம் ஒன்று வருகிறது. தன் எதிரில் உள் ளோரின் பலத்தில் ப்ரீதிவாலியிடம் போய்விடு LDITLD.
புலிகளிடம் அப்படி எந்தச் சக்தியும் கிடை யாது. அதனால் மாயமும் அல்ல, அல்ல. புலிகளின் மன்ோபலமும், தலைமையின் வழிநடத்தலுமே படைத்தரப்பின் கணிப்புக்களை தலைகீழாக்கி இருக்கிறது.
ஆட்பலத்தை அதிகப்படுத்தல் மட்டும் களத்தில் மாபெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது தப்பான கணிப்பு
1966ம் ஆண்டு வட அயர்லாந்துக்கு பிரிட் டன் படைகள் சென்றபோது, ஐ.ஆர்.ஏ இயக் கத்தின் கதை சில மாதங்களுக்குள் முடிந்து டும் என்று சூளுரைத்தே அனுப்பப்பட்டன. 29 வருடங்களின் பின்னரும் ஐ.ஆர்.ஏ.
கேள்விக்குள்ளாக்கிவி
அழியவில்லை. அதன்பலம் கூடியுள்ளது. அன்று
ஏாக்க புறப்பட்ட ஜபு பொது ஜன முன்னணு
இந்த சலிப்பும், எர்
யில் மூர்க்கமான விமா
osmt TGNATÚo.
Alofi Glpmö Flusha) கீழ் காப்பரண்கள், நில (மூவிங்பங்கர்)போன்ற சத்தம் கேட்டதுமே பதுங்கி நிலை எடுத்து விமானக்குண்டு வி வற்றுக்கு ஈடுகொடு அரண்கள் அவை அ கொங்கிறீட் போட்டு படையினர்தான்.
எனவே, தமது நொச்சியில் உள்ள புலி களை அழிக்க முடியாது தெரியாமல் போயிரு குண்டுத் தாக்குதல்ந LD505 OTTESTGOT UGNOTUIT
60TD600DT GAU (D5L မ္ဘိန္နှီး சலிப்பும், 點 எரிச்சலும்இணைந்த ெ 6TOTO (581-65 (55T8
வெற்றி
ரெண்டு எழுத்தாரின் வானூர்தியை கடல் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு தரப் பார் துரத்தித் துரத்தி அடித்தது என்பது D.000 GMIDUTM Oguava, TøSID albo பக்கமாக சில துப்பாக்கிப் பிரயோகங் கள் செய்யப்பட்டனவாம். அவ்வளவுதான் நடந்தது. அதெல்லாம் கிடக்க வானூர் தியே அவையிடம் இல்லையென்றும் சொல்லுகினம் கட்டது என்றும் சொல்லு கினம் ஒன்றுமே புரியவில்லை உலகத் திலே
நாகர், தேவர்தான் இலங்கை யின் முத்த குடிமக்கள் என்று சக்தியானவர் கூறியிருக்கிறார் அறிக்கை விடப் போகிறார் என்றெல்லாம் தமிழ்க்கட்சிகள் கூறியதாக செய்திகள் வந்து பல வாரங்களாகிவிட்டன அறிக்கையும் வரவில்லை வருத்தமும் வரவில்லை. தமிழ்க்கட்சிகளுக்கு பெப்பெ இனியாவது அடுத்தார் சார்பாக இவர்கள் பேச்சாளர்களாக மாறாதிருப்பார்களாக
ଆଞj['q[g]]
ஆனால் அவர் அப்படிப் பேசவேவி என்றுதான் கூறியவர். அதைத்தாே LD55ucvsi (uß-Gui-Lii) erairuaui தீர்ப்புக்கு அழுத்தம் கொடுக்கக் உதவியாளர் அல்லது தொடர்பா தரப்பையும் கைகுலுக்க வைத்துப் .ே இவை பேசியும் கொள்ளலாம் முறி வவுனியாவில் மாணவர்கள் மாணவர் அமைப்பில் வைத்திருக்கி ஆளாளுக்கு இயக்கப் பெயர் கூறுகிறா ஒன்றில் பலத்த அடிபாடு ஆளாளுக் களாம் வாத்தியாரும் பயப்பட வேண் பயம்தான் அடி வாங்கிப்போட்டு
கட்டான கட்சியின் சம்பந்தமானவர் அரச தொலைக் காட் செய்கிறது
சமீபத்தில் வவுனியாவில் சிக்கு அளித்த பேட்டியில் உண்மையான முகத்தை காட்டிப் போட்டார் தமக்கும்தொடர்பே இல்லையென்றுத
தொல்லை தவிர்ப்புக்குழுவால் கைதுகள் கணிசமாகக் குறைந்திருக் கிறதாம் ஹிஹிஹி அண்ணருக்கு நாட்டு நிலையே தெரியவில்லைப் போல கிடக்கு வர வர நிலமை மோசமாகுது என்ற உண்மையை முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதுபோல மறைச்சுப் போட்டார். அவரது பேட்டி வெளியான தினத்தன்றும் பலர் சந்தேக கேஸில் உள்ளே கிடந்தவை அரச சட்டத்தரணியாக மாறிவிட்டார்.
கொழும்பு தமிழ்ப் பத்திரிகை ஒன்று சம்பந்தமானவர் முன் றாம் தரப்பு மத்தியஸ்தம் கேட்டு வெகுஜன சபையில் உரையாற்றியதாக செய்தி வெளியிட்டது. அதை சம்பந்தமானவரும் மறுக்கவில்லை
ரெண்டு எழுத்தார் செய்யவில்லை : இருக்கினம் துடைத்தரப்பும் காரண அப்ப யார்தான் செய்தது? இது என் பிய்த்தபடி கேட்ட கேள்வியாகும் வவு தெரியுமோ? கொலையும் செய்துவிட்
தலைநகரில் சோதனை விமானங்களை எப்படி இனம் க விளக்கம் கொடுத்திருக்கினம் படிச் கிடக்கு பெரும்பான்மை இனத்த 01111
J.06-12, 1998
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரிட்டிஷ் அரசு இன்று
யதாகியது.
ஈடுபட்டும், வெற்றி
ராளிகளை அடக்க பல மெரிக்கத்துருப்புக்கள் களுடன் ப்ோரில் குதித் LGUM SIT 56 LUGODLassir UASLUITÁGOT.
606), யில் மிகக் குறைவாக பாராளிகளை ஒடுக்கு பெரும்படை அனுப்பி வேட்டை நடத்தியும், அனைத்தபடிஎதியோப் எரித்திரியா தனி
ம் மக்கள் யுத்தத்தை துங் மாபெரும் மக்கள் யமைத்து ஜப்பான்
தோற்கடித்தவர்.
வெற்றி ரித்துவிட
துங்தன்
ly. UTS မြို့နှီး” லகுக்கு அறிவித்தார்.
தை அதிகரிப்பது மூலம் Iட்டலாம் என்று அரசு க் கணக்குத்தான். ா, மறுதரப்பின் பலம், தானமாக எடைபோட ர்தல்கள் நெருங்கும் னை மறைக்கிறது. ாண சபைத் தேர்தல் தத்தில்தான் நடக்கும் ша) бПЈ6MTila,60бПЦЦ) | gör gp6oTit. றினாலும் தேர்தல்களை க்கும் செய்தி என்ன? R அறிந்ததே. ಅಳ್ಗು ஏற்பட்டால் மட்டுமே |க்கக்கூடிய நிலையில், ரியும் சிக்கலில் மாட்டி
ாலத்தை கேள்விக்குள்
göster, mü" (Qü0:Bur.
T နှီး... ???
னக் குண்டு வீச்சுக்கு
பதுங்குகுழிகள், நிலக் க்கீழ் நகர்வு அரண்கள் Osoli 6187. Sloroš புலிகள் அவற்றுக்குள் விடுவர்.
|ச்சு, ஷெல்லடி போன்ற க்கக்கூடிய வலுவான வற்றைக் கெட்டியாக கட்டி அமைத்ததே
குண்டு வீச்சால் கிளி களின் முன்னணி அரண் என்பது படையினருக் *குமா பின்னர் ஏன் Tún அறிந்தவரை 15 குடி DIGITGITT GOTT, கால 'ஜயசிக்குறுய் ண் ஏற முழம் சறுக்கும் வளிப்பாடுகளாஇவை? ಇಂದ್ಲು.
பறும் இராணுவ அவ
ISSO)
ல்லை. முன்றாம் நபர் உதவி தேவை அதிகாரத்தரப்பாரும் கூறுகினம் பேச்சு முழுக்க இருப்பவர் தகுந்த கூடியவர். சம்பந்தமானவர் கூறும் ர் என்பவர் கோடினேட்டர்) இரு ாட்டு அவர் கழன்று விடுவார். பிறகு த்து மோதியும் கொள்ளலாம்.
ள ஒவ்வொரு இயக்கமும் தங்கள் னம் வகுப்பில் பிரச்சனை வந்தால் iasan tujuan gurauh அடையாள அட்டை காண்பித்தார் டிய சூழ்நிலை பெற்றோர்களுக்கும் துவக்குடன் வந்து நின்றால் என்ன
கூட்டுறவுசங்கத் தலைவர் கொலைக்கும் மிழ்க்கட்சிகள் எல்லாம் சொல்லுகினம்
ன்றும் இதே கட்சிகளே
ம் இல்லை என்று தெரிஞ்சுபோச்சு நண்பரின் நண்பர் ஒருவர் முடியைப் னியாவில் லேட்டஸ்ட் தந்திரம் என்ன அனுதாபமும் தெரிவிப்பதுதானாம் ரண்களில் ரெண்டு எழுத்தாரின் ாண்பது என்று சுவரொட்டிகளில் ou tanto 660/TO), Lutor ர் மட்டும்தான் துணிந்து நின்று
on
JUA
GGMILJETITELJITIM
கிறது. எனவே அங்குள்ள படையினரும்
ဂွါနှီရှီးကြီးမျို CD
படையினரின் உளவியல் தரத்தை
உயர்த்தஅரசு சிரத்தை காட்டும் நேரத்தில்,
சிங்கள சேவையை புலிகள் தொடங்
ಬಿ.ಅಣ್ಣ பலத்த அடிதான்.
LIGADIGE
சரம் இலக்கை எட்டுவதற்கு பதில், பெரும் நாசங்களையே ஏற்படுத்தும்
ந்த நாசங்கள்கூட் படையினர் எதிர் பார்ப்பதற்குமாறாத புலிகளுக்கு ஆட்பல வளத் தையே உருவாக்கிக் கொடுக்கும்.
அதேசமயம், படையில் சேரும்படி அரசு அழைப்பு விடுத்தாலும்கூட எதிர்ப்ார்க்கு மளவுக்கு சேர்வு ಛೀ
புதிதாக படையினரை சேர்ப்பது இருக் கட்டும் படையில் இருந்து தப்பியோடுபவர் கள்ை மறுபடி கொண்டுவந்து சேர்ப்பதே முயற் Claimiошта. ಇಲ್ಗಳ್ಗಿ ஆனால், புலிகளில் சேரும் விதம் அதிகமாக இருக்கிறது.
தற்போதைய கட்டத் நீேக்கத்தை விட்டு 驚 விரும்புவேருக்கு புலிகள் னும்திய்ளிக்கின்றனர். ÜslüL ginguin ရွှိုးနှီး ல் இருந்தவர்கள் விலக விரும்பினால்
V8 SIL (PGC).
வற்புறுத்தியோ, கட்டாயமாகவோ இயக் கத்தில் வைத்திருந்தால் போர்த் குணம் இருக்காது என்பது புலிகளது நம்பிக்கை
ஆனால், படைத்தரப்பு தன்னிடமிருந்து விலகி ஓடியவர்களையும்பிடித்துவந்து மீண்டும் போர் முனைக்கு அனுப்ப வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறது.
ந்நிலையில் ஆட்பல உயர்வு மட்டும் களநிலவரத்தில் மாற்றங்களை உருவாக்கப் போவதில்லை என்பது -----
உறுதி
Alishi (gi c:: : சேவை ஆரம்பமாகி விட்டது. புலிகளைப் பொறுத்தவரை இது எப்ப்ோதோ தொடங் கியிருக்க வேண்டி US.
Lu60)L d_IIIf 5 Iúil
புக்கும், அரசுக்கும் பலத்த அதிர்ச்சி. பிர சார ரீதியில் மட்டு மல்ல,இராணுவ தரப்பை உளவியல் ரீதியிலும்
றிவைத்தே சிங்க்ள
*606u o g|TLBIBLILILடுள்ளது.
3g grgry Got
விஷயமல்ல. இதன் 5 TT805 8DHJ 85 GMT 6T SITT காலத்தில்தான் தெரி VųLD.
ள் ஏவும் ஆட்டிலெறி ஷெல்களை விட புலிகளின் குரல் சிங்கள சேவைக்
சக்தி அதிகம். ಇಂದ್ಲ ಡೀಸಿಆಸಿ அதிகமாக இருக்கப்போகிறது.
புத்தத்தில் பிரசாரப் ப்ோருக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் நம்ப் கத்தன்மை முக்கியம்.
அரசின் பிரசார சாதனங்கள் நம்பகத் got GOLDGDL ಛೀ.:* அவற்றால் சாதா ரண மக்களையோ, தமது தரப்பை யோகூட நம்பவைக்க முடியவில்ல்ை தப்பித்தவறி உண் மையைச் சொன்னால்கூட நம்ப ஆளில்லை. ஆகவே, அவற்றால் தமது எதிரி களுக்கு பிரசாரப் போரை நடத் தவோ எதிர்த் தரப்பில் குழப்பங்கள்,மன் மாற்றங்கள் என்பவற்றை 8 9 #aaa; இயலாது. ஆகவே ou GUMA, Sa பலவீனமான நிலையிலேயே அரசு உள்ளது. இந்நிலையில் குரல் கூறு வதை அரசின் பிரசார சாதனங்கள் மறுத்தால்கூட எடுபடாது
எனவே, வடக்கில் Sana Sign TÜ
ய உறுப்பினர்கள்
9 LOssli போது தணிக்கை காரணமாக s GT (pg.goT Állai) est GT பட்ைழினருக் கும் செய்திகள் கிட்டு வதில்லை. இனிமேல்
է: sioja,fluff của ரஜதி' மத்தியில் பைலா'குதூகலம் அமைச்சர்களும் பங்குகொண்டு ஆடினார்கள் பெண் சிப்பாய் Gf Gg ஒருவர் பைலா பாட்டுக்கு ஆடுகிறார்.
se ိုမျို இந்த நிகழ்ச்சியை சுயாதீன தொலைக்காட்சி ஒளிபரப்பியது. QJTMurr, sluUrš4,606|| படையில் சேருவது சந்தோசங்களை இழக்கும் விஷயமல்ல தெரிவிக்கும். SIST) விளம்பரம் செய்வது ntrální இது அமைந்தது.
தற்ப்ோது புலிக ஆனால் கள முனையில் உள்ள படையினர் தமது GAGAT AŠIGERII Gg. GODAJGODIL உள்ளாடைகளை மாற்றக்கூட அவகாசம் இன்றி அவதிப்படுவ தெளிவாக கேட்காமல் கொழும்பு ஆங்கிலபத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. குழப்புகின்றனர். धा
ரையும் அரசு எ 3,6TTA இதனை தொடர்ந்து செய்ய (UPI.U5l. 90 glorist Curti முடிந்து விட்டதாக
U92-5259 LULI ன் குரல் வான்ொ ஜனாதிபதி கூறியிருந்தர்கள் நிலவரத்தை லியை கேட்டால் ನಿಮ್ಟಿಸಿ 6TGOTO 9 Të R போது ಛೀ 90 வீதமான போருக்குஇடமிருக்கிறது என்றே தோன்று
ஆனால், முக்கிய சமர் நேரங்களில் புலி |கிறது.
களின் சிங்கள சேவையை குழப்பினால் அது கூட படைத்தரப்புக்குள் சந்தேகங்கள்ை தோற்றுவித்துவிடும்.
is. I. Csabai နှီးနှီ அன்றே
சர்வதேச அளவிலும் புலிகள் பிரசாரப் போரில் கவனம் செலுத்தி வருகின்றனர். மாவீரர்தின உரை நிகழ்த்தப்பட்டு ஐந்து நிமிடங்களுக்குள் இன்டர் நட்டில் வந்துவிட்டது. பிரபாகரனின் படங் களும் பல கோணங்களில் காணப்பட்டன. மொத்தத்தில் புலிகளின் பார்வையும், ಇಂಗ್ದಿ சகல முனைகளிலும் விரிவாகி ICD810TDS. O
ஜயசிக்குறுய் நடவடிக்கைக்கு எதிரான தமது முறியடிப்புச் சமர் தொடர்பாக புலிகள் விபரங் зара (оlasilili Lati.
புலிகளின் குரல் வன்னியில் மட்டுமல்ல, யாழ் குடாநாட்டிலும் பல பகுதிகளில் கேட்
வாசிக்கினமாம் நாம் வாசிப்பானேன்? பின்னர் உள்ளே போய் anafillim Gara
கிழக்கின் தனித்துவத் தலைவரை தேசியத் தலைவர் என்று கூட்டான கட்சியின் சங்கதியர் போற்றியுள்ளார். கூட்டான கட்சியில்தான் தாமும் இருந்ததாக தனித்துவத் தலைவர் கூறுவது தெரிந்ததே அப்படிப் பார்த்தால் கூட்டான கட்சியை விட்டு கழன்றால் தான் இப்படி வளர்ச்சி காண முடிந்தது என்றல்லோ அர்த்தம் கூட்டான கட்சிக்குள் இருந்திருந்தால் தேசியத்தலைவராக முடியாது. தேயிற தலைவராகத்தான் முடியும் பாருங்கோ சங்கதியார் எந்தளவுக்கு தேய்ந்து போனார்?
வடக்கு கிழக்குக்கு புதிதாக ஆளவந்தார் விடும் அறிக்கைகளைப் பார்த்து தமிழ்க் கட்சிகள் சில கலக்கத்தில் இருப்பதாகக் கேள்வி மளமளவென்று வாக்குறுதிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தங்களுக்கு அறிக்கைவிட சந்தர்ப்பமே இல்லாமல் செய்து போடுவாரோ என்றுதான் கலங்கிப் போயிருக்கினம்
அன்றாடப் பிரச்சனைகள் நூறு என்றால் எப்போதாவது அதில் ஒன்று தீர்க்கப்படுகிறது. அது யார் கதைத்து தீர்க்கப்படுகிறது. என்று உரிமை கோருவதில் தமிழ்க் கட்சிகளுக்குள் பலத்த போட்டி ாழில் மீன்பிடித் தடை சற்றுத் தளர்த்தப்பட்டதற்கு பல கட்சிகள் உரிமை கோரியுள்ளன.
சமீபத்தில் படித்த இந்தப் பொன்மொழிக்கு உங்களுக்கு அர்த்தம் புரிகிறதா பாருங்கள்.
“srrašr se sirsolourras நேசிக்கும் பெண்ணை ஒருவனால் வெற்றி கொள்ளவே
முடியாது!"
சொல்லியும்

Page 6
ருந்தாலும் ஒரு கிறி
பத்தில் சர்ச்சைக் ருந்தார். இதனால்
குரிய தகவல் GULÁJE GONGIT Lumitöös, 6
ஒன்றை இஸ்ரே அடுத்து ரேடார் லிய உளவாளி ஒருவர் வெளியிட்டிருந்தார். ந்த உயர் அதிகாரி ஸ்ரேலிய மொசாட்டில் இருந்து ப்பட்டேன். அஷே
வெளியேறிய ஒஸ்ரோஸ்கி எழுதிய புத்தகம் சர்ச்சைக்குரிய அத் தகவல்
GAJ GALLUIT GOT KI. கூறப்பட் '60)Lu ஒப் டிசெப்ஷன் என்ற பாகிறார்க பெயரில் எழுதப்பட்ட அந்த நூலில் மொசாட் நிறுவன பிரதி பற்றிய பல தகவல்கள் அம்பலமாகின. ங்குவதில் காட்ட வில் ர் சொன்னார் இ அதில் ஒரு தகவல் இலங்கை தொடர் த' மாட்டார்கள்" "ஏன்
அவர்கள் புறப்பட்ட மறுநாள் ஐம்பது இலங் கையர்கள் வந்து சேர்ந்தார்கள். இலங்கையில் இருந்து பயிற்சிக்கு வருவதாக அமி கூறினார். வர்களின் வருகைக்காக அமி விமான நிலை த்தில் காத்திருக்கும்போது நான் அவரைச் ந்தித்தேன். அமி எனக்குச் சொன்னார் "அவர் ள் வரும்போது நீ முகம் சுழிக்க வேண்டாம். வர்கள் குரங்குகள் மாதிரி அவர்கள் வளர்ச்சி டையாத ஒரு இடத்தில் இருந்து வருகிறார் ள் அவர்கள் மரத்தில் இருந்து இறங்கி அதிக காலம் இல்லை"
வந்த ஒன்பது இலங்கையரையும் (சிங்கள
இந்த விபரங்கள் இந் டவில்லை. இவை பி Gp GJATLDIT SI GILës
னவே தாங்கள் என்ன ள் என்பது அவர்களு
Trä க்கு) வாை REGERING வீணாக்காதே"
"சரி அவர்களைத்
LIGO S.
နှီး அரச படைகளுக்கும், தமிழ் கெரில்லாக்களுக்கும் ஒரே காலகட்டத்தில் ஆனால் வெவ்வேறு இடங்களில் வைத்து இஸ்ரேலில் பயிற்சியளிக்கப்பட்டது என்று ஒஸ்ரோஸ்கி தெரிவித்திருந்தார்.
இத் தகவல் வெளியானதும் இலங்கை யிலும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருந்தன. இஸ்ரேலிடம் இலங்கை அரசு ஏமாந்து விட்டது. பிள்ளையையும் கிள்ளி தொட்டி லையும் ஆட்டியிருக்கிறது இஸ்ரேல் சிங்கள விமர்சகர்களும் கருத்து வெ
வது இருக்கி ா? எங் (Gluton" நL
tól LGOTIT, ர்கள்) நாங்கள் விமான நிலைய சிற்றுாண்டி
ಟ್ಲಿ ஏப்ரோட் என்னும் சஞ்சிகை பின் கதவால் ஒரு கோப் ஒஸ் ரோஸ் கியை பேட்டி இருந்தார்கள்
கண்டது.
தலைமறைவாக
தங்கியிருந்த
ஒஸ்ரோஸ்கி அப் களு அப்பத்திரிகைக்குபின்வரு வதில் ஆட்சேபை "நாங்கள் அப்படி
Lorry Gastorff:
"தமிழ்கெரில்லாக்களுக்கு இஸ்ரேலிய் உளவுப் படையினர் பயிற்சி யளித்தனர், ஆயுதங்கள் மற்றும்இராணுவத் தகவல்களை பெறுமளவுக் ஸ்ரேலிய உளவு அமைப்புடன் தமிழ் கெரில்லாக்கள் தொடர்பு வைத்திருந்தனர்.
கெரில்லாக்களிடம் போதிய நிதி இருந்ததால் தாம் நினைத்த எதனையும் அவர்கள் வாங்கக்கூடிய நிலையில் இருந் தனர். பணத்திற்கு பின் பண்டம் என்ற அளவிலேயே கெரில்லாக்களு டன் இஸ்ரேலிய உளவு நிறுவன செயற்பாடுகள் இருந்தன.
இலங்கை அரசின் படை களுக்கு பயங்கர சேதம் விளை விக்கும் கண்ணிவெடிகள் இஸ் GRAN உபயமேயாகும். நான் அறிந்தவரை கெரில் லாக்கள் ஏவுகணைகள் எதனை ம் வாங்கவில்லை. இருதரப் னரும் பல்வேறு வகையான ஆயுதங்களை வாங்கினார்கள்
இலங்கை அரச படைகளைப் போல கடன் வசதி கெரில்லாக் களுக்கு இல்லையென்பதால் எல் லாவற்றையும் பணம் கொடுத்தே வாங்க வேண்டி இருந்தது என்று அவர் 帕
தற்போதும் தமிழ்க் கெரில் EUITä86. பறுகிறார் 5 GITT 2 GT sörgy GSEL" SÜULL போது, "எனக்குத் தெரியாது, ஆனால் சாத்தியம் இல்லை என்று கூறமாட்டேன்' என்றார். இலங்கைப் படைகளுக்கும், தமிழ் குழுக்களுக்கும் பயிர் யளிப்பதை அறிந்த இஸ்ரேலியர் கள் சிலர் "ஏன் இவர்களை சண்டையிட இலங்கைக்கு அனுப்ப மைதானம் ஒன்றில் இவர்களை மோதவிட்டால் என்ன? என்று நகைச்சுவையாக பேசிக்கொள் GJITi 56TITLD.
தலைப்பபுச் செய்தி
ధ GTGGTGAuflö, 6085 இவர்கள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டார்கள். உறுஞ்சும் இயந்திரங்
1. பயங்கரவாததடுப்புக் ့်ဖြိုး கடத்தப்பட்ட ஸ், விமானங்களை எப்படி மீட்பது, கட்டடங் களில் உள்ள கடத்தல்காரரை சமாளிப்பது ஹெலிகொப்டரில் கயிற்றில்
இறங்குவது போன்ற பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களும் யூஸி இயந்திர
ணைக் கவரும் வண் இருந்தன. எல்லாமே!
க்தி வாய்ந்த ரேட
விரிவுரை நிகழ்த்தின
இலங்கை அரசின் 'சண்டே 59 ஒப்சேவர்' பத்திரிகைதான் G முதன் முதலில் தலைப்புச் செய்தி | G யாக மொசாட் உளவாளியின் நாட்டு பயிற் (POBITUD ஒன்றில் का இயக்க உறுப் C ಶಿಶಿಲ್ಪೀ பற்றிய செய்தியை பின்னணியைப் பார்க்கும்போது இஸ்ரேலில் எடுக்கப்பட்ட பட்ம் போன்றே கு வெளியிட்டது. காணப்படுகிறது. எனினும் இது பற்றி செய்ய இயலவில்லை. ال
விடுதலைப் புலிகளுக்கு 에 மொசாட் பயிற்சி என்ற தலைப் பில் செய்தி வெளியானது. அங்கு இடமாற்றம் ெ
யுதங்கள், குண்டு துளைக்காத கவசங்கள் CgL 3. போன்றவற்றை வாங்குவார்கள் G. 2. Glasnitala. இவர்கள் L : LSPIC GT GITISIG, GIBSTITS GIT : ಫೆ? lfl, Hs. GlLGaustyn யோசி இஸ்ரே பீரங்கிப்படகுகள் வாங்கினார்கள். படும் ஒரு குழுவைச் 3. au aflănflsoană (latin.L. நதா, ஆனால அ
ஆனால், மொசாட் உளவாளியின் புத்த ಇನ್ಫಿ எந்தவொரு இடத்திலும் விடுதலைப் புலிகள்' என்ற பெயர் இடம் பெற்றிருக்க Glej606),
தமிழ்க்குழுக்கள், தமிழ்க் கெரில்லாக் 3, on குறிப்பிட்டு சொல்லுகிறார்.
அந்த நூலில் இலங்கையர்களுக்கு பயிற்சி தொடர்பாக எழுதப்பட்ட பகுதியை இங்கு தருகிறோம்.
தமிழர்
84 ஜூலை இந்திய தமிழர்களுக்குெ அணு ஆராய்ச்சி தூதுக் தளத்தில் ஊடுருவுதல் 器 ஒன்று இரகசிய விஜயம் ஒன்றை மேற் தொலை தொடர்புக காண்டு வந்திருந்தது. அணுகுண்டுப்பய களை தகர்த்தல் போ
றுத்தல் குறித்து இந்தியா கவலை காண்டிருந்தது. இஸ்ரேலிய அணுவிஞ் ஞானிகளைச் சந்தித்து தகவல் பரிமாற்றம்
போல் அவர் புத்த மதத்தை சேர்ந்தவர் (அவரது கணவரும்புத்தமதத்தை சேர்ந்தவர் வொரு குழுவிலும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஸ்தவ பெண் போலவே அவர் கிறிஸ்தவ புனித ரும்பினார்.
D_LIG 6MTIBl66I SUTIB|G. ளை கவனிக்க நியமிக் த் என்னும் இடத்தில் டத்தில் உள்ள ரேடார் னமான அல்ற்றா கூட்டிச் டேன். அவர்கள் என்ன ள் என்ற விபரங்களை நிதியிடம் கூறியபோது
Arsi GuLIGDI Iris
ல்ேபிரட்" |துரையப்பா முதல்
1? நான் கேட்டேன். காமினி வரை
ಕ್ಲಿಲ್ಲ? ளால் எழுதப் யோஸி தமிழர்களை ஹைபாவுக்கு கூட்டிச் ட்டிஷ் ரேடார் உற்பத்தி செல்வதாகவும் நான் சிங்களவர்களை டெல் வினால் எழுதப்பட்டது. அவிவுக்கு கூட்டிச் செல்வதாயும் ஒழுங்கா வாங்க வந்திருக்கிறார் யிற்று. இதனால் ஒருவரை ஒருவர் சந்திக்க க்குத் 鷺 LS C
பழததைக oகாடுதது ÄGIGUSSILD fiss, Lo U 醬 உன் நேரத்தை நேரத்தில் :: பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது தான்
ாலத்தில் அங்கம் வகித்தவர் அருளர் | aյի ծո Մn of old p քnal oօպմ:
எழுதியவர்.
லங்காராணி சிறந்த நாவல் என்பதில் ஐயமில்லை. ஈழப்போராட்ட வரலாற்றில் முதலாவது நாவல் என்ற பெருமையும் அதனைச் சேரும்.
ஈழம் உருவானால் மட்டும் போதாது,
சந்தோசப்படுத்த இந்த உண்மையான பிரச்சனை தொடங்கியது. அது உருவாகும் ஈழம் சோசலிச ஈழமாகவும் அடங்கிய கைநூல் ஏதா பெரிய தளமாகும். ಛೀ? 51-59 : என்பதை ŠIMT den 2-0 UTLA எபிரேய 體 குழுக்களும் ஒரு உடற்பயி நரத்தின் தில் மிக எளிமையாக விளக்கி இருந்தார் பந்தது வந்தவர்கள் போது சில யார் வித்தியாசத்திலேயே
ருளர்
சகல இயக்கங்களுடனும் தொடர்பு டைய ஒருவராக இருந்த அருளர் இந்தியா வில் இருந்து கொழும்பு வந்தார்.
யக்கங்களுக்குள் ஒற்றுமை முயற்சி
அருந்திக் கொண்டும்
ன்றையொன்று கடந்து சென்றன. பி குடித்துக் கொண்டும் O) 05L-155
தங்கள் அடிப்படை பயிற்சி முடிந்ததும் சிங்களவர்களும் கடற்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் (இஸ்ரேலியர்
தாங்கள் புறக்கணிக் படுகிறார்கள் என்று ங்கையர்கள் நினைக்க ாது என்பதற்காக அவர் குஒருவிரிவுரை நடத்து ன இல்லை என்றார். ச் செய்தால் கொஞ்ச இருப்போம்"
ஒன்றுக்கு சென்று ந்தப்பட்ட எண்ணெயை களின் தொழில் நுட்ப கொண்டு வந்தார். கண் னத்தில் அந்த படங்கள். 蠶 எபிரேய မြုံမှူးပွါးါရုံ - ஆனால் அவர் அந்த அதி ார் பற்றி ஆங்கிலத்தில் fst, slögin á flflögnuðá
ருக்க 画 து. அந்த ரேடார் 蠶
தமிழாக 驚 பழக்கிய போர் முறைகளை யில் ஈடுபடப்போவதாக தெரிவித்தார் TUly காள்வது என்பது பற்றி) பின்னர் யாழ்ப்பாணம் சென்றார். அங்கு அவர்கள் டெல் அவிவில் ஒருவரை'ஒருவர் புலிகளின் தலைவர் பிரபாகரனை '? சந்திக்காதபடி நாங்கள் அவர்களுக்கு தண் முயன்றார் டனைகளையும் இரவு நேரப் பயிற்சிகளையும் அருளருக்கு பல இயக்கங்களுடன் -ಅಞ್ಞ! ်းနှီးမြို့နှီ (6) : ಟ್ವಿಟ್ಜ್ತ S S S S S LLLLLL LLLL LLLLLLLYS LLLL LLLL KYTLLL SSS LLLLLLTLLaL S LLLLLL0 0L S KKL00L
@း ဂျီ၊ A. မျိုး * ÄVTI சுதந்திரமாக நடமாட அனுமதித்தனர். 'து நிலை சிக்கலுக்குள் மாட்டியிருக்கும். அருளர் ஆபத்தில்லாத்ஒருவரே தவிர, பயர், விலாசம், இரத்த முன்னாள் பிரதமர் குறித்து எடுத்த காயத்தை முடிக்கக் கூடிய கை என்பவற்றைக்கண்டு தெரிந்திருந்தால் நிதிரையேண்ேடுகி ஒருவரல்ல சுயவிளம்பர ஆசை என்ப்து டிக்கும் என்று கூறினார். 'ர் பலவீனம்
அவரது விரிவுரை ன்று கிழமை முடிந்ததும் சிங்களவர்கள் . ஆந்து இந்தி அந்நீே:ேதி: ள் அவருக்கு நன்றி கூறி படைத்தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். ' இலாபம் தே ©! ார்கள். தாங்கள் இந்த கள் அமிதான் இவர்களுடன் செல்லமாட்டேன் 岛 嵩 தாழில்நுட்ப வளர்ச்சி என்று கூறினார் இலங்கையர்களுக்குசாய்ரேட் யாழ்ப்பாணத்தில் தங்கி 1றி ஆச்சரியப்படுவதாக மட்கல் ಇಂಗ್ಲಿಲ್ಲ? அளிக்கும். இந்த அமைப்பு யிருந்துவிட்டு மறுபடி கொழும்பு வந்தார் ம் ஆனால் அவை தங்கள் தான் எண்டபே தாக்குதலை நடத்தியது. 9 (50TT.
Iáil failiúil air,0í.
ത്തങ്ങ பார் எங்களுக்கு ஒரு பிரச்சனை, "யாழ்ப்பாணத்தில் புலிகளை சந்தித் பல்களில் பொருத்த இந்தியாவிலிருந் கொண்ட விசேட பச்சைக் o: :ಹ್ಲಿ டியாது என்றும் சொன் குழு ஒன்று வரவிருக்கிறது" அமி கூறினார். பேச்சுவார்த்தைக்கு புலிகள் தயார் அர ார்கள். அவர்கள் தங்கள் "கடவுளே, என்ன இது, எங்களிடம் சிங் கடன் பேசி அதற்கான ஒழுங்குகளைச் த்தக் கப்பல்களைப் பற்றி களவர்கள் வந்தார்கள். தமிழர்கள். இப்போது செய்யத்தான் திருக்கி றன" என்று
களுக்கு சொல்கிற இந்தியர்கள் அடுத்தது யீர்? நான் வினர் பந்தாவது கூறத்தொடங்கினார் ள். அவற்றை நாங்கள் எழுப்பினேன்" என்று தனது புத்தகத்தில் பத்திரிகைகள் சிலவும் அருர்தான் னே கட்டினோம். 'ဤမျိုါးနီ சமாதானத்தூதர் என்று நினைத்துவிட்டன. என்னை ஹோட்டலில் Alesi on அருளர் யார்? அவருக்கும் புலிகளுக் JLnsor Hun sig, Lon LLITst மேற்ப புத்தகம் தொடர்பாக GAJÄI 60895 ಘ್ವಿ 黜 i என்று அமிக்கு சொன் அரசின் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர் 60TD C 鷲 獸 ார் பேச்சு
': பாகபுலிகள்மறுப்பொன்றைவிடுத்திருந்தனர். '
UToulo נף ש ' நடத்தியதாகவும் புரளிகள் கிளம்பின. த் தெரியும்" அமி பதில ஒஸ்ரோஸ் பிரேமதாசாவும் அருளரை சந்திக்கவே த்தார். கியின் பேட்டி லோ புலிகள் பிற பதம் இல்லை. ஆனால் எப்படியோ புரளிகள்
இலங்கையில் விசேட எங்கும் குறிப்பிடப்படவில்லை. GTi (OLD LI *"
- (9)LD LJU, திரடிப் படை பயிற்சி அவ்வாறு இ அரச பத்திரிகை பறும் இடத்துக்கு புலிகள் 驚 : ட்டுள்ளது. எதிர்க்கட்சி பாய்ச்சல் சன்று அவர்களுக்குத் தமிழ்ப் போராளிகள் இஸ்ரேலிடம் பயிற்சி அரசும் புலிகளும் பேச்சு நடத்தப்போ தவையானவற்றை எடுக் பெற்றார்களா? இல்லையா? என்பதல்ல சம்பந கின்றனர் என்று செய்திகள் வெளியானதும் ம்படியும், அவர்களை தபட்ட புத்தகத்தில் புலிகளுக்கு மொசாட் எதிர்க்கட்சிக்கு தாங்க முடியவில்லை. ன்று மாலை டெல் அவி பயிற்சி அளித்ததாக எநத ஆதாரக குறிப்பும் அன்றைய பிரதான எதிர்க்கட்சி க்குகொண்டு வருமாறும் இல்லை என்பதும், அப்படி 蠶 என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சி மி கூறினார். அத்துட்ன் அரச ஆதரவுபத்திரிகைகள் 蠶 வளியிட் ய்யப்பட்ட யோஸியுடன் டுள்ளன என்பதுமே கவனிக்க வேண்டியதாகும்
என்று புலிகள் கூறியிருந்தனர். ச்சரிக்கை செய்தார். 繼 புலிகளின் உலகத் தமிழ
கையே வெளியிட்டிருந்தது விடுதலைப் செய்துவரும் பணி ள் உத்தியோகபூர்வமாக மறுப்பு எதனையும் ன்றைய அமைச்சரும் (1998) யரால் பயிற்சியளிக்கப் வெளியிடவில்லை. அன்றைய (1991) எ ಇಂ¶ மன்ற கவனித்துக் கொண்டி உறுப்பினருமான லக்ஷ்மன் ஜெயக்கொடி uJII) பேச்சு வதந்திகள் பாராளுமன்றத்தில் နှီးမြှို့စို့နှီ வச் சந்திக்க கூடாது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்கு புலிகளுடனான இரகசியப் பேச்சுக் ங்களக் குழுவின் பரம இடையே மீண்டும் பேச்சுவார்தைகள் ஆரம்ப கரை நரம் எதிர்க்கிறோம். சகல பேச்சுத் மாகப் போகின்றன என்று பத்திரிகைகள் சில களின் விபரமும் பாராளுமன்றத்தில் தெரி விக்கப்பட வேண்டும்" என்று லக்ஷ்மன்
அரசாங்க கட்சி பேச்சு நடத்தினால் போர் நடத்துமாறு கூறுவதும், நடத்தி னால் பேச்சு நடத்துமாறு கூறுவதும்தான் எதிர்க்கட்சியாக எக் கட்சி இருந்தாலும்
பத்
ாமாண்டோ கடற்படைத் ஊகங்கள் GlaucusLLo. | Glaua, Glant a latiti கண்ணிவெடி வைத்தல், ஆதாரமே போதிய விபரமோ 凯 ဖြိုးူရှု Jollä. புலிகளே முற்றுப் டேரா வகை கப்பல் இன்றி ஊகங்கள் வெளியிடப்படுவது தொடர் ' ဂျိါ |TLD 燃 றவற்றில் பயிற்சி அளிக் கதை 46760 (OILLUT. "BIC507000 J, @ ADGAJAD அனுப்பவும் இல்லை. அவரை எமது தலைவர் 199ல் அருளர் யாழ்ப்பாணம் சென்று சந்திக்கவும் இல்லை" என்று புலிகள் டத்தட்ட 28 பேர் ஒவ் புலிகளை சந்தித்துவிட்டு வந்தார். தெரிவித்தனர்.
இருந்தார்கள். இதனால் ஈழப்புரட்சி அமைப்பில் (ஈரோஸ்) ஒ
(தொடர்ந்து வரும்)
g.06-12, 1998

Page 7
மாவீரர்தின தாக்குதல் எங்கு நடக்கப்போகிறதோ? என்ற ப்தற்றத்தில் அரச படைகள் ಛೀ. உள்நாட்டு வெளிநாட்டு செய்தியாளர்களும், இராஜதந்திர வட்டரங்களும் பிரபாகரனின் உரைக்காக காத்திருந்தன. வெளிநாட்டு தூதரகங்கள் பலவும்
ரபாகரன் என்ன கூறியிருக்கிறார் என்பதை அறிவதற்கு மிகுந்த ஆவலாக இருந்தன. பிரபாகரனின் உரையை அறிவதற்கும்,
தனை முந்தி iâng ಸೈ¶ போட்டி ப்ோட்டுக் கொண்டிருந்தன.
தலைநகர பத்திரிகைகள் தமது நிருபர்களை வவுனியாவுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் தரும் செய்திகளுக்காக தமது முன்பக்கத்தை ஒதுக்கி வைத்திருந்தன. ராய்ட்டர் செய்தி நிறுவனம் நவம்பர் 26ல் விடுத்த செய்திக் குறிப்பில் நவம்பர் 21 அன்றுதான் பிரபாகரன் உரையாற்றுகிறார் என்று தெரிவித்திருந்தது. அச் செய்தி திரிபுபட்டு பிரபாகரன் உரையாற் al-9. செய்தி
றுவனங்கள் சிலவற்றை எட்டியது. தாம் தவறவிடப்போகிறோமோ என்று அச் செய்தி நிறுவனங்கள் ஆலாய்ப் பறந்தன. பின்னர் உண்மை தெரியவந்தது. மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் பிரபாகரனின் உர்ை
கசட்டுக்களாக நவம்பர் 27ம்
.
யன்று பத்திரிகையாளர்களுக்கு
வம்பர் 21ம் திகதி இரவே இலண்டன்
மற்றும் சர்வதேச Den Lothlossa (Jung Jøflåst d. 6) இடம்பெற்றது.
வானொலி அலைவரிசை ஊடாக
Agüllingos (Jung Isis så D-601 சுடச்சுட நாடெங்கும் மிகத் தெளிவாக எடுத்துச் செல்லப்ப்ட்டிருந்தது. இலங்கை அரசால் பயங்கரவாத இயக்கம் என்று வர்ணிக்கப்படும் அமைப்பின் தலைவரது உரைய்ை அறிவதற்கே மேற்கண்ட் பரபரப்புக்கள் அனைத்தும்
அரசின் பிரசார சாதனங்கள் கூட
ரபாகரனின் உரை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
அரசின் ஏரிக்கரை பத்திரிகை பிரபாகரனின் உரை தொடர்பான கருத்துக்களை ஏனைய கட்சியினரிடம் கேட்டு வாங்கி உடனடியாக பிரசுரித்திருந்தது. இலங்கையின் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச நாடுகளுக்கு ஓடோடிச் சென்று புலிகள் பயங்கரவாத அமைப்பு என்று கூறிவருகிறார். சர்வதேச செய்தி நிறுவனங்களும்,
லங்தை அரசின் செய்தி சாதனங்களும் ங்கு பிரபாகரனின் உரைக்காக
SlJLISIGI 'ñ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கருத்தாக ஏற்று ஏனைய g, flo, Ost L st கேட்டு வெளியிடுகின்றன. உண்மையான நிலவரம் என்பது இலங்தை அரசின் சொந்த விருப்பங்களுக்கு முற்றிலும் மாறானதாகவே அமைந்திருக்கிற என்பதையே துல்லியமாக சுட்டிக்காட்டியுள்ளன.
தலைவிதியை மானிக்கும் ஒருவராகவே பிரபாகரன் நோக்கப்படுகிறார். அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் மதிப்பிருக்கிறது என்பதையே அவதானிக்க முடிகிறது.
இலங்கை ஜனாதிபதியின் சுதந்திரதின ಇಂಗ್ದಿ எதிர்பார்ப்பும் ஆர்வமும் பிரபாகரனின் மாவீரர் தின உரைக்கு இருந்துள்ளது.
ಆಗ್ಡೆ பொன்னம்பலம்புலிகளுக்கு ஆதர GT,
பசிவிட்டாராம். அவரது ப்ேட்டியை
வெளியிட்ட சொர்ணவாகினிக்கு பொறுக்க வில்லை. அப்பேட்டி தொடர்பாகவும் ஒருவிவாத மேடை நடத்தியது. 'திவயின’ போன்ற பத்திரிகைகள் தமிழ்க் கட்சிகளிடம் கருத்துக் கேட்டு வெளியிட்ட்ன.
"ஜனாதிபதி சந்திரிக்கா தமிழர்கள் பூர்வீகக் குடிகளல்ல என்று கூறியதை நூற்றுக்கு நூறு சரியானது தமிழர்களுக்கு எது வித Tom .61681, GTG), தொலைக்காட்சியில் ஒரு பேரினவாதி விஷம் துப்பியிருந்தார்.
அதைப்பற்றி எந்தவொரு சர்ச்சையும் ஏன் எழவில்லை, சிங்களக் கட்சிகளிடம் கருத்து கேட்டு வெளியிட சிங்களப்பத்திரிகைகளோ, சிங்கள தொலைக்காட்சிகளோ ஏன் முன்வர slijo
இவையெல்லாம் தெரியாததுபோல சில தமிழ்க்கட்சித்தலைவர்கள் சிங்களப்பத்திரிகை களில் குமாரை கண்டித்திருந்தனர். தங்கள் பெயர் பத்திரிகைகளில் வரவேண்டும் என்பது தான் முக்கியம். அதனால் எதனைப் பற்றி கருத்துக் கேட்டாலும் முன்னே பின்னே
J.06-12, 1998
§ಲ್ಲ? மாவீரர்தின உரையில்
வலுப்பிள்ளை பிரபாகரன் கூறியுள்ள கருத்துக்கள் புலிகளுக்கு மாறுப்ாடானவர்களும் மறுதலிக்க முடியாதவையாகவே விள்ங்குகின்றன.
"எமது மக்களை அரவணைத்து இணைத்து o! விரும்பாமல், பிரிந்து சென்று தனித்து வாழலும் விடாமல், எமது மக்களை அடிமைப்படுத்தி ஒழித்துக் கட்டவே சிங்கள அர்தகள் முனைந்தன" என்று பிரபாகரன் கூறியிருக்கிறார்
கூற்று சகல தமிழ்பேசும் மக்களும் காண்டிருக்கும் அபிப்பிராயத்தை ஒதததாகவே அமைநதுளளது. இன்றைய ஆட்சியாளர்கள் இராணுவ நலனுக்கு முன்னெப்போதும் இருந்ததைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் வழங்கி ACDSIGOTDOTIT.
GAILö, S-ALDö, A GÖT இராணுவ உயரதிகாரியை நியமிக்கும் அளவுக்கு
இராணுவத் தீர்வு ஆர்வம் வெளிப்பட் 6) ICD951 DS.
நாடெங்கும் கைதுகள், கெடுபிடிகள் என்பவை ಇಂಗ್ಡಿ ஏ. தமிழ் மக்கள் ான பாதுகாப்பு விதிகளை எந்தப்
E. பொ தன்னிஷ்டப்படி தீர்மானிக்கும் அளவுக்கு ஆட்சிப்ாளர்கள் சுதந்திரம் வழங்கியுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் என்று கூறிக்கொண்டு, சகல தமிழ் பேசும் மக்களையும் அடக்கி 器
T
வைத்திருப்பதற்கான கெடுபிடிகளே இன்று கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை
றிவைத்து அதற்கு BTTBESTGOT UITSEJUHTUL GN1905 GULD அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.
விடுதலைப்
லிகளையும் ஒழித்துக் கட்டுதல் (Bu süb } မ္ဘီ ၉%
நீதி கேட்கும்
மனோதைரிய்த்தையும் இல்லாதொழித்தல் ஈடேற்றவே முனைகின்றனர். சமீபத்தில் குமார் பொன்னம்பலம் சொர்ணவாகினி தொலைக்காட்சிக் அளித்த பேட்டி சிங்கள சர்ச்சையை கிளப்பியிருந்தது. கொழும்பு சிங்கள மக்களிற்கு சொந்தமான ဖုံး ಟ್ವಿಲ್ಲ இருந்துகொண்டு ஒரு தமிழன் துணிச்சலாக் பேட்டியளிப்ப்தா? என்ற மனப்போக்குத்தான் அந்த சர்ச்சைகளின் அடிப்படையாக
விளங்கியிருந்தது.
இலங்கைத் தமிழர்கள் பூர்வீகக்
இ :: L
STGÖT
LO SFiTj 609856T 6T என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
டிகளல்ல 器 flišas, GMTÜ 606)
குமார் பொன்னம்பலத்திடம் கேள்வி எழுப்பியவர்களும் கொழும்பில் இருந்து கொண்டு எப்ப்டி பேசுகிறீர்பார்த்தீரா நாம் இதற்கெல்லாம் அனுமதிக்கிறோம் என்ற அடிப்படையிலேயே கேள்விகளைத் தொடுத்தனர். தமிழ் பேசும் மக்கள் வடக்கு-கிழக்கு தமது பராம்பரிய தாயகம் என்று கூறுவதை இனவாதம் என்று சிங்களப் பேரினவாதிகள் கூறிவருகின்றனர். அவ்வாறு ஒரு தாய்கப்
sig
யோசிக்காமல் வாய் திறந்துவிடுகிறார்கள். விளம்பர ஆசை
*** கூட்டணி ஆனந்தசங்கரி முரசை இலங்கை அரச u LDSOD முகமாக சாடியிருந்தார்.
முரசின் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல டியாதவர்கள் திட்டித்தீர்த்து கொள்ளு DTITS GIT
முரசின் வளர்ச்சியை சகிக்க முடியாத சிலருக்கு வசைபாடுவதில் மகிழ்ச்சி பொறா மையில் புளகாங்கிதம்
ஆனந்தசங்கரியையோ, கூட்டணியின் ஏனைய பிரமுகர்களையோ முரசு தனிப்பட்ட
ரீதியில் விமர்சிக்கவில்லை. அவர்களது அரசி யல் நிலைப்பாடுகளையே விமர்சித்து வரு கிறது.
யாழில் இருந்து உலகத் தலைவர்களுக்கு ஒரு மகஜர்அனுப்ப முயற்சி நடந்தது. புலிகள்ை கண்டிக்குமாறு கோரும் அந்த மகஜரில் தாம் கையொப்பம் போடவில்லை என்று ஆனந்த சங்கரி கூறியிருந்தார்.
வர் சொன்னது பொய். கூட்டணி உறுப்பினர்கள் கையொப்பம் போட்டிருந்தனர்
பிரதேசம் குறிப்பிட்ட இருக்க முடியாது என் வருகின்றனர். அதே பேரினவாத சக் இலங்கைத்தீவை பெள உரிமை பாராட்ட தவ
தேபோல பசும் ஒருவர் இன் 2 பேசினால், எங்கள் ப
ba. Glancia (, ಘ್ವಿ 65|16M
Tait) தயங்குவதில்லை
குமார் பொன்னம்பலம் ஆதரவாளர் என்று த கூறியதால்தான் கண்ட என்று யாராவது கரு சிறுபிள்ளைத்தனமான 966V5 தூங்குவது போன்ற எதிர்க் கட்சித்
தலைவர் ரணில் ಆಗ್ದಿ அக் கட்சியைச் சேர்ந்த பலர் கூறிவரும் கருத்துக்கள் புலிகளுக் SFTTLITSVS ವ್ಹೀಲ್ಡ” 9ഞഖ
STLITUTE Gig Tigaround of 679556095 ULI
ாண்டிவிடுதலையும் studios). அதுபோல சிங்களப் பேரினவாதிகளும்
கிளர்ந்தெழவில்லை. குழார் பொன்னம்பலம்
தமிழர்
டிப்படையில்தான் ப்ட்டிக்கான பிரதிப எழுந்திருந்தன. எனவே, தமிழ் பேசும் தரப்பையும் குட்டி அட வைத்திருந்து, காலப்ே # ஒன் செய்து பூரணமான் இ ဂြိုး நிறைவேற்
ப்ரினவாதிகளின் 醬 இலக்காகும். ஆகவே, அரவணைத் செல்லுதல் என்பதை அடக்கி வைத்திருப்பன பேரினவாதிகள் பெரி நிற்கின்றனர். தமிழ் பேசும் மக்கள் செல்லக்கூடாது என் கூறுவது, தமிழ் பே Glsтат љngels IIIa) சிங்கள, தமிழ் முஸ் சொந்தமானது என்பது ண்டாட அனுமதியே இதி: வரவேற்கப்பட வேண் ஆனால்,
து சிங்க எனவே, இதன் ஒரு
மக்களுக்கு தாரைவார் நிலைப்பாட்டில் இருந் எதிரான குரல்கள் பே
இருந்து எழுகின்றன.
FOU 95.566)
泗
பாறுப்பதிகாரி திரு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஓர் இனத்திற் -- ~~ —
#? سے-- །
উৎস ’ ހ Alssi 9 f த்த சிங்கள நாடாக Na (6) () T همسر | வதில்லை. `ܢ ܓ しイ
இருந்து தமிழ் "-----___________ 2 سے ரிழை பற்றி 。 தியில் தென்னாபிரிக்க தொலைக்காட்சிக்கு கவனிக்கத்தக்கதேயாகும். படிப் பேச என்ன னாதிபதி அளித்த பேட்டியிலும், ழி of LL. ாங்கி எழுவதற்கும் லங்கைத் தமிழர்கள் இந்த நாட்டின் |ங்கள தலைமைகளிடம் மன மாற்றம்
பூர்விகக் குடிகள்ல்ல. எனவே அவர்கள் :
ΟΤΕΙΠΟΕΠΟΥ) 9,9ΙΟΝΙΟ D
புலிகளுக்கு என்று நிரூபிக்க ஏற்படாமல் ப்ோனால், தமிழீழத் தனியரசை ானைப் பற்றிக் (p.60601 IBS (DBSTIT. உருவாக்கித்தந்த வரலாற்றுப் பெருமை GOTTAJA, 6T 6TQU915560T வ்வாறான சிந்தனைகள் அடிப்படையாக அவர்களுக்கே சேரும்' என்று னால் அது ಆಳ್ವಳ್ಗಲ್ಲ′ கூறியிருக்கிறார். ஒன்றேயாகும். அவை பிரதிபலிக்கின்றன. us YANG IT CUMTA எவ்விதமான வாய்வீச்சுக்களோ, தேவையற்ற T9 TiGELİT (yü), சகல இன மக்களுக்கும் சுற்றிவளைப்புக்களோ இன்றி மிகவும்
கட்டுக் கோப்பாக பிரபாகரனின் உரை அமைந்திருந்தது. பழைய நேரப்படி மாலை 5.48 மணி முதல் 6,05 LD6sfel 60CL SITUTTI உரையாற்றியிருந்தார். பிரபாகரன் வார்த்தைளை அளந் பேசுபவர் செயலுக்கே முன்னுரிமை கொடுப்பவர் செய்யக் கூடியதை மட்டுமே
சொல்ல விரும்புபவர்' என்று பலராலும் புகழப்பட்டு வருகிறார். அந்த புகழார்த்திற்கு ஏற்ப்வே உரை
960LDIBS (D1555.
44 வயதில் கிட்டத்தட்ட 25 வருட அனுபவம்
முதிர்ச்சியையும் வளிக்காட்டும் விதமாகவே பிரபாவின் உரை அமைந்திருக்க காணப்படுகிறது.
GOLDÜLÓNG) வலுப்பிள்ளை பிரபாகரன் கூறும் கருத்துக்களே இறுதியானவையாகவும், உறுதியானவையாகவும் கருதப்படும். அக் கருத்துக்களில் ஈட்ாட்டிமோ, அல்லது
ற்கு மாறான
ழுவல், இருப்பதி பாக்குகளோ
ULIBO)60)6) 660ILLD :
காலவரலாற்றில் குறிப்பிடத்தக்க
9ILDEFLDITO)LD.
UT 95 ப்புகள் எழுந்தமானமாக,
LDGOYLD GELUIT GOT GLITsåle) கருத்துக்கரைக் LITä. Alä. கூறுவதும், பின்னர் று கலக்கச் அவறறுககு மாறாக GOT 奥-师邬 வதே கொள்வதுமே
56000IIII | stafa, shqit g5606)6OLD5 GTS 體 Curtists, platforgot, ட அச்சமூட்டி GILUITEIT GOLLO ORIGJIGJITIMI UGOTöEG, GAGNGATLOLIITús தயே 帕 இந்த நாடு : 獻 T i súil(Iúiúil உாயது எனற வாசகங்களும, is, Glass GMCGTBF ELD 6)I(U) கோஷங்களும் தமிழ் பேசும் மக்களின் : 體 ஞா
பாரம்பரிய பிரதேசங்களை அபகரிப்பதற்கும், பிரிந்து தமிழ் பேசும் மக்கள் தாம் ஒரு தேசிய
னேவாதிகள் இனம் என்று ஒன்றுபடுவதை னால் பிரபாகரன் அவ்வாறான அரசியல் ம் மக்கள்மீது தடுப்பதற்குமாக பயன்பட்டு வந்தன. SITÚDUIT ளையாட்டுக்களில் இதுகால அல்ல இந்த நாடு தமிழ்பேசும் மக்கள் மட்டும் இந்த நாடு 610TU 5LD ம்ெ மக்களுக்கு சகல் இனங்களுக்கும் உரியது என்று நம்பி @ ால், இதனை பிரித்து தமது தனித்துவங்களை இழக்க வேண்டும். இதனையே சமீபத்தில் பிபிசி நிருபரும் TLD 9T GUID மனநிலை ஆனால், சிங்கள பௌத்த மக்களின் தட்டிக்காட்டியிருந்தார். பிரபாகரன் தனது அது நிச்சயம் தனித்துவங்களை அரசு கண்ணும் பெய்ர் பிரபலமாவதைக் காட்டிலும், தனது ய ஒன்றேயாகும். கருத்துமாக பாதுகாத்து வரும் என்கின்ற இலட்சியத்தில் பிடிவ்ரதழாக உள்ளவர்
இந்த முன்னுக்குப் பின் முரணான என்று ஒருமுறை கூறியிருந்தார். 19 Cu SLS (o CugLo LD குதியை தமிழ் பேசும் அணுகுமுறிதழ்கள் இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ்க் &585 (LDLo. LLUITSKI GTIG உளவியல் ரீதியாக இன்று தனியாகப் கட்சிகள் ஆயிரழ் அறிக்கை விட்டாலும்
து எனற S. OMGOGOTä. பிரித்திருக்கிறது. T9. ရှီး။
- - S Laa0LLLLL 0LLL LLLLLGL000 L0L 0L 0aaa னவாதிகள் மத்தியில்  ே தனது உரையில் அகிலத் Fo
@ வைத்துவிடுகிறது.
என்று முரசு கூறியது. கையொப்பம் Göreli ölööEDL)
போடப்பட்ட ஆவணம் முரசிடம் உள்ளது. GTGGTGGA ரசு அம்பலப்படுத்திய விஷயத்திற்கு பதில் கூறாமல் முரசை திட்டித்தீர்த்திருக்கிறார்.
முரசு' எந்த அணியையும் தூக்கி நிறுத்தவில்லை. தேவையற்று தூற்று வதும் இல்லை.
முரசின் கருத்துக்களை கருத்துக் களால் சந்தித்தால் 'முரசு பதில் தரத் தயாராக உள்ளது. அதைவிடுத்து எரிச்சல், பொறாமை, இயலாமை காரண மாக வசைபாடும் நபர்கள் தாராளமாக uпt, šola Titetomb.
(이
· 5 IT 9 60L GUGOT oly 60 () தமிழர் பிரச்சனை, மனித உரிமை மீறல்கள் ப்ற்றி அறிக்கை சமர்ப்பித் தார் வைகோ
தமிழகத்தில் அவரது கட்சி சந்திக்க வண்டிய் சவால்கள் ஏராளம் மத்திய ஆட்சியிலும் பல சிக்கல்கள். இத்தனைக் ம் மத்தியில் இலங்கைத் தமிழர் ரச்சனை பற்றி ஐ.நா சபைவரை சென்று பேசியதும் முக்கிய பிரதிநிதி களை சந்தித்து விளக்கியதும் நெகிழ் ஆட்டும் புகைப்படங்களை நண்பர் ஒருவர் அனுப்பி வைத்துள்ளார். அதில் ஒன்று இங்கே
ஸ்தானிகாலத்தின் ஆசியப் பிரதிநிதி திரு ராஜீவ் கபூர், ஆசியப் சுப்ரொசி நாகசாகா ஆகியோரை திரு வைகோசந்தித்து உரையாடியபோது

Page 8
"மக்ரரே பல்கலைக்கழகம் ஏன் இயங்க ல்லை?" என்றான் அமீன்
"பல்கலைக்கழக உபவேந்தர்கள் இரு ரும், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் நாட்டைவிட்டு ஓடிவிட்டனர்"
என்று பதில் வந்தது.
சுடச்சுட சூப் வந்தது. "தவளைச் சூப், tகேடர்
டிம்புக்கு நல்லது குடியுங்கள்" என்று உபு ஆபிரிக்க ஒன்றிய
ள்ளிரவில் தொலைபேசி أنه لا إنى சொகுசுக் கட்டிலில் தூங்
கிக்கொண்டிருந்தான். அவன்து நீண்ட கால்களை அருகில் கிடந்த அழகியின்மேல் தூக்கிப்போட்டிருந்தான்
அமீனின் இடதுபுறமும், வலது புறமு மாக இரண்டு அழகிகள் தூங்கிக்கொண்டி
ந்தனர். ரித்தான் அமீன் தானும் சுவைத்துப் பருகி (D தொலைபேசி மணியடித்ததும் தெரி Ts. @ 莎 A
LLIITLDG) 蠶 போட்டது மாதிரியாக சிலருக்கு வயிற்றைக் குமட்டியது I இருவரும் கிடந்தனர். நினைப்புக்கர்னமாக வந்தி வரும்ேேல அவமாநாட்டு தொலைபேசியை எடுப்பதற்கு இடது ருந்தது. அனைத்து எண்ணங்களையும்பயம் சுமந்துவருகின்ற புறம் படுத்திருப்பவளை கடந்தாக வேண் Orgaolo fit
ம் அவள்மேல் ஏறிப் புரண்டு மறுபக்கம் DESLLUTU GIGIUyKOJ சல்ல, அவளுக்குமூச்சுத்தின்றி கூச்சல் GlaisnGögg 8goyilliL. போட்டபடி தூக்கம் கலைய, அமீன் அவள் doloženů Sluny илошу. பாத்தினான். ei GDLID effesi afies Grygg | நீங்களா?" என்றாள். ஏனடி இப் sGuardi confessi
போதுதான் பாரம் தெரிகிறதாக்கும்" என்றுவிட்டு போனை எடுத்தான்
ц000 лini glog
GOLDģigit LUGNásles, 6M 6N யம்பாவும் அவர்கள்
யிடம் இருந்து இடியான செய்தி ஒருநாள் காை
5 அமைச்சர்களும், ஆறு வெளி அமைச்சர்களது வீடு நாட்டுத் தூதுவர்கள் 8 நிரந்தரச் செய அனுப்பிவைக்கப்பட்ட லாளர்கள் ஆகியோர் நாட்டை விட்டு உங்களுக்கு இ தப்பியோடிவிட்டனர்" என்றார் புலனாய்வுப் அளவெடுக்கவேண் பொறுப்பதிகாரி உத்தரவு" என்று கூ
மோசமான கெட்ட வார்த்தை தம்மையெல்ல
இணைத்து எல்லைப் றான் அமீன் என்று த CELUIT GOTIT, GIT.
தமது பதவி முன்பு சந்தோச இருக்க
யொன்றை பிரயோகித்தான் அமீன் மறுமுனையில் பொறுப்பதிகாரி மன்னிப்புக் Co., Lt.
"ஓடிவிட்டார்கள் என்று சொல்வதற்கு MAIORE பிரிவு எதற்கு ஒடப் பாகிறார்கள் என்று முன் கூட்டியே மோப் பம் பிடித்துச் சொல்லத்தான் loTä (5 si usITLi g5(U5 aA றேன் முட் LIT si e Got ! தொடர்ந்து இப் Llais, Cassim" gan L.A. LLITS) p Iisi உயிரையும் கோட் டைவிட வேண்டியது தான் என்றுவிட்டு கோபமாக போனை வைத்தான் அமீன்
கட்டிலில் ஒருத்தி மட்டும் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து தாள் இன்னொருத்தி சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்
'அவ்ளையும் எழுப்பு" என்றான் அமீன் எழுப்பப்பட்டாள் எழுந்தவள் மலங்க மலங்க விழித்தாள் 。
வென்றதால் அடக்கிக்கொள்ள முடிந்தது.
: நல்ல முடிவு வரும். நீங் கள் போகலாம் தவளை சூப் எப்படி இருந் தது?" என்று கேட்டான்.
ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு 'மிக நன்றாக இருந்தது?" என்றனர். கலப்பட மில்லாத பொய்ய்ைநம்பிய அமீன்"இன்னொரு கப் தரச் சொல்லட்டுமா?" என்றான்
லையில்லை, இதுவே போதும் மிக்க ன்றி என்றனர். மேலும் தாழ்தித்தால்
அமைச்சர்கள் பக்க னான். | "áss LLesů G Tiro Cursó 9 g. வ்வொருத்தர் போலிருந்தது. அவர் உள்ளூர நகைப்பாக பயப்படாதீர்கள் முனைக்கும் அனுப்பு ரு பிரசார நாட ருடைகளை ப்த்திர வைக்கலாம்" என்ற மீன் முன்னா நிம்மதிப் அமைச்சர்களிட
அமீனின் அரபு நாடுகளிடம்
பாலஸ்தீன விடு யசீர் அரபாத் உகண்ட் ဇွိုါ” GJU GJI கள oசயதான அம் விமான நிலை தழுவி வரவேற்றான் ULíkissImál o.008
,"!!"
என்ன பார்க்கிறாய், நள்ளிரவுச் வெளியே போய்விட்டனர்
சேவை எனக்குத் தேவை? என்றபடி கட்டி மனைவியரில் ஒருத்தி ಛೀ
覽 Cu朝
லில் சாய்ந் ாண்டான் விடியும்வர்ை பேசியில் தொடர்புகொண்டுப்ாணுமில்லை, GLING, GIT off அமீன் தூங்கவிட் தீஸ்கூட கடைகளில் UGOTLD Sukobu. இல்லையானால் உங்கள் பிள்ளை சாப்பிடவே
மறுநாள் மதியம்வரை அமீன் நிம்மதி மாட்டான்' என்றாள் யாகத் தூங்கினான், அவனுக்கு தரப்பட "பணம்தான் தாராளமாக வேண்டில் தகவல்களோடு அதிகாரிகள் எங்காவது ஆளை அனுப்பிவாங்கிக்கொள்ள காத்திருந்தனர் நிதானமாக வந்து சேர்ந் Am GuD?” |"A தான் அமீன் య அவள் சிரித்தாள் "ஏன் சிரிக்கிறாய்? மருத்துவமனைகள் இயங்க முடிய விளையாடஇதுவாநேரம்" என்று சினந்தான். வில்லை என்றார் மருத்துவ அமைச்சின் "விள்ைப்டநீங்கள்தான் நேரம் காலம் பார்ப்பதில்லையாமே! இப்போதுகூட யாரையா
Gg LGVIII.
மக்ரரே பல்கலைக்கழகம் மூடப்பட்டு வது மடியில் வைத்துக் கொண்டுதான் பேசு
கிறீர்களோ யார் கண்டது" என்றாள்
alLLS, Qufügignalös aplauIn
து. இ 呜 š帜 எரிச்சலில் போனை அறைந்து வைத்
நிலை என்றார் இன்னொரு செயலாளர் S S S S S S S S S S S SS
"சந்திையில் பாவனைப்பொருட்களது தான் அமீன் மீண்டும் ஒலித்தது. அவளேதான். போனை வைத்துவிட்ாதீர்கள் பணம்
விலைகள் மளமளவென்று ஏறிக்கொண்டே ಘ್ವಿ 35 LLGÜL(65 g, (plg. u Tale கடைகளில் பொருட்
பிரிட்டிஷ் அெ தன்னைப்பற்றிச்ெ
வருகின்றன. நான் வன். பாலஸ்தீனவி நான் ஆதரவானவ எதிரி. நான் நல்ல LIDITEği GABETT GÖTGOTIITÄ)
ல்லை. பானுக்குதட்டுப்பாடு என்றார் கள் இல்லையே நோட்டை வைத்துதாதுதான் அரபாத்தை ந மற்றொரு 醬器* G குட்ையவேண்டும் என்று கூறிவிட்டு இம் னான் அமீன்
அமீன் தன் உள்ளங்கைகளை பரபர முறை அவளே போனை வைத்துவிட்டாள். அடுத்து ஐக்கி வென்று தேய்த்து மதியம் வெளிநாட்டு அமைச்சுக்கும், வர்த்தக திற்கு அமீன் 醬 வரைதான் தூங்கினேன், அதற்குள் நாடு அமைச்சுக்கும் உத்தரவுகள் பறந்தன. தன்னை இர தலைகீழாகிவிட்டது என்று நகைத்தான் அத்திய 'கு' கூறுவதை மறுக்கத அழைப்மனிஅைழுத்தி எல்லோருக் ஆனந்த இறக்குமதி செய்யுமாறு உத்தரவு இ:
கள் கூறின.
ဂြိုး" န္တိနှီးမျို ஆவி பறக்க, தவளை சூப் AB 15 MT. 9F60U
மூன்று நாட்களுக்குள் உணவுப்பொருட் செயலாளர்களில் கள் உட்பட் முக்கியமான பாவனைப் பொருட் ஒருவர் இருவர் தவிர ஏனையோருக்கு கள் இறக்கும்தியாகின. தவளை சூப்அருந்தி பழக்கமில்லை. குடிக் ம் அமீன் குடும் காவிட்டாலும் பிரச்சனை தாம் கதைக்க முக்கிய I Jg OIவந்த விடயங்களையே அவர்கள் மறந்து களது வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. போட்டுபார்த்துக்ெ போனார்கள் தவளை சூப்பை எப்படி மக்களின்ட்டினியைப்போக்குவதற்கு என்று சிரித்தான்
டித்து முடிப்பது என்பதுதான் தலையாய் பாடுபட நான் உயிரோடு இருக்கவேண்டாம்? புன்னகைக்க வேன் ரச்சனையாகிவிட்டது ಟ್ವಿಟ್ಜ್ತಲ್ಲ! 822, 15 TT BF-60U "சரி,இப்போதுகூறுங்கள், மருத்துவ தன்செயலாளர் சிம்பிாவிட்ம்ஜோக்கடித்தான் வேட்ட்ை ஒன்றை மனை ஏன் இயங்கவில்லை" என்றான். அமீன் வேட்டைக்கு
"டாக்டர்களும், தாதிமாரும் நாட்டை
விடுமுறை கொடுத்து அனுப்பப்பட்ட J.J.Tël. விட்டு ஓடிவிட்டனர்' என்றார்செயலாளர் டுமுறை டுத்து அணு வத்தாதி
அமைச்சர்கள் தவிர தன் நம்பகமான சிலரை
S. தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்:
- - பிரிட்டிஷ் இளவரசர் சாள்ஸின் 50வது பிறந்தநாள் விழாவில் கமீலாவும் கலந்து
Gargoli.
சாள்ஸ் இப்போது கமீலாவுடன் அடிக்கடி உல்லாப் பயணம் செல்கிறார். பிறந்தநாள் விழாவில் சாள்ஸின் பிரித்துக்குரிய ஸ்பைஸ் இசைக்குழுவைச் சேர்ந்த அழகி கெரி ஹெஸிவெல் கலந்து கொண்டார். கவர்ச்சி :பில் வந்த கெரி பிறந்தநாள் பாட்டுப் LITL9-60TTT,
கெரிக்கும் சாள்ஸுக்கும் இடையே மறை (P. நட்பு இருப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி
UIŲ GYT GYTGOT,
SS S SS S SS S SS S SS S SS SS S SS S SS SS SS SSSSS SSS SS SS SS S SS S SS S SS S SS
முறிந்த காதல்
பல்கலைக் கழகத்தில் பம்
வைத்திருந்தான் அமீன்
GT, ULSli, gluLILDLIFT ALL LLJL
ளுேக்கு தையற்காரர்கள்
விவகாரத்தில் 0III கிளின்டன் நாறிக்கொண்டிருக்
கும் இந்த நேரத்தில் மற்றொ ாணுவ சீருடிை # Diol (DITU) ம் இது ஜனாதிபதியின் கிளின் ரனன்
லும் மாணவர் மாத்யூபியர்ஸ் என்பவரை காதலித்தார்
இந்த காதல் விவகாரம்
m、 கிளின்ரனுக்கும் தெரியும்
DLULL-5. செல்ஷியா SIJA. G.ITGV67 கிளின்ரன் அளித்த தேநீர்
தUல தேT)ெ
蠶 嵩 கண்டுவிட்டார் என்று நியூ விருந்து ஒன்றிலும் மாத்யூ : யோர் பத்திரிகைகள் செய்தி கலந்த கொண்டார்
து பந்து :
9567135J dhDUSEGA) (UPADIABEJONUILL
ஸ்டான் போர்ட் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றுவரும் செல்ஷியா, அதே ' செய்திகள் வெளியாகியுள்ளன.
SS SSSSS S S S S S S SSLS SSSSS S SS S SS S SSS S S SSS SS SS SS SS SS
றிபோகவில்லை என்று பட்டவர்கள், பறிபோய் க்கூடாதா என்று கவ
லைப்படத்தொடங்கிவிட்
ELITGOfGil BIGITIGGñ
இப்பான் நாட்டில் டோக்கியோ நகரில் உள்ள
விபச்சார விடுதி வித்தியாச ரகம்
இங்கு பெண்கள் கிடையாது கட்டுமஸ்தான
ஆண்கள்தான் இங்கு பணிபுரிகின்றார்கள்
| LNGITV, /கண்டாவில்
ருந்து கிளப்' என்ற பெயர்களில் இயங்கும் இவ் விடுதிகளுக்கு மட்டும் வருகிறார்கள் தங்களுக்கு தேவையான قرآن||(2) - 60 لاT%88"RITصلى الله عليه وسلم க்கு உதவியாக விரையும்.
* தெரிவு செய்து Di... - Ngai LL LLLL ccc S S 0 000 Saa 00 a aa 0 0S000 00LL cc0S இத்தகைய கிளப்புக்கள் இந்தியாவிலும் தோன்றி ಛೀ? Loo."ರಾ" நம் நாட்டின் தலைநகரான கொழும்பிலும் இருப்பதாகத் தகவல் ) 9LD60T,
II, si பக்குமாறு கூறிவிட்டு
பார்வையைத் திருப்பி அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஸ்மித்துக்கு அதே மருத்துவமனையில் பணி ார்தானா?" என்றான். புரியும் நர்ஸ் மீது ஆசை டாக்டர் முகமும் Guша) ந்தது ஏற்கனவே திருமணமானவர். களைப் பார்க்க அமீனுக்கு முதல் மனைவியை விவாக ஆ" இருந்தது. ரத்து செய்துவிட்டு தன்னை உங்களை ஏந்தப்போர் மணந்து கொள்ளுமாறு நர்ஸ் மாட்டேன், ရွှိုမီနှီး ஜேனிஸ் ஆலன் நச்சரித்தாள் ம்தான். இனி உங்கள் நச்சரிப்பு தாங்காத டாக்டர் ஒருநாள் மடித்து பெட்டியில் இரவு நர்ஸ்ைத் தேடிவந்தார். நைசாகப் ". பேசி படுக்குக்கு அழைத்துச் சென் ல் நிற்பதையும் மறந்து சு புறப்பட்டு வந்தது திடீரென்று டாக்டரின் கையில் ஒரு 黜。A。 ஊசி உனக்கு விற்றமின் ஊசி போடப் ரலிய எதிர்ப்பு பிரசாரம் LLLL L L L0LLL LL S LL T 0 ttt LS LLLL LLLL L LGLLS பரவேற்புப்பெற்றது. பாகிறேன எனறு சொலல நாள மறு களைக காப்பாற்றவேண்டியவர்களே தலை இயக்கத் தலைவர் மறுக்க ஒரே போடாக போட்டுவிட்டார். இப்படி விளையாடலாமா? O
“HILLLlalls பத்தில் வைத்து கட்டித் 985 5 ITL 9105 GT LI GODOJSU
ங்கும் வெளியாகின.
அமைச்சர்களில் ஒரு
டகளோடு புகைப்படங்
டுத்தனர் அமைச்சர்கள் m Qgü
சந்தேகப்பட்ட நர்ஸ் தன்னை பரிசோதித்த பாருத்தமாக இருக்கிறது. அதிர்ச்சி காத்திருந் LT jLfi GUILLj GILL 6M DIGIf). GILIILGIN) கிருமிகளை ஊசி மூலம் இரத்தத்தில் செலுத்திவிட்
LITT.
நர்ஸ் உடனடியாக டாக் டர்மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளார். "எனக்கும் இதற்கும் தொடர்பு கிடையாது. நர்ஸுக்கு பலபேருடன் உறவு இருந்தது. அதுதான் எய்ட்ஸ் வந்துவிட் டது" என்று டாக்டர் கூறியிருக்கிறார் வழக்கு தொடர்ந்து நடக்கிறது. உயிர்
டைட்டானிக் படக் கதாநாயகி கேட்
வின்ஸ்லெட்டை நினைத்து ஏராளமான ரசிகர்கள் ஜொள்ளு விட்டனர். ஆனால்
அவர் ஜொள்ளுவிட்டது ஜிம் த்ரெப்லெ
டின் என்னும் உதவி இயக்குநரை நினைத்துத்தான்.
23 வயதான டைட்டானிக் நாயகிக்கு
24 வயதான ஜிம்மீது மகா காதல் ஹைடியங் கின்சி என்ற படத்தின் படப்
flösas. It போன்ற நாடுகள் பிடிப்பில்தான் கண்ணும் கண்ணும்
ய்துவரும்பிரசாரங்களை சநீதித்தன. ஜனவரியில் கல்யாண
B 3,596. நிலைப்பாட்டில் polj(umjetnin.
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S தமற்ற ஒருவனாக
யாத்தின் பக்கம் நிற்ப தலைப்போரட்டத்திற்கு
ஸ்தாபனங்கள் 裘
இந்திப்பட உலகின் இன்றைய கவர்ச் T. இஸ்ரேலியர்களுக்கு சிப் புயல் மிளா ஆங்கிலப் பத்திரிகை
'ே , , ' ல்ல் பாம்பு மிதித்தால் 'கு'து 臀 LD SET அவரது துணிச்சல் பளிச்சிடுகி என்று கூறினான் அமீன், T - - - D. கு உபசரித் ÜS கே. நாகரிகம் என்ற பெயரில் பல 岛 து அறு பெண்கள் குறைந்த உடையில் பொது
5/8/06/pg/? LINGUTLUGU Guev9) pay GLIT8 p : குற்றச் செயல்களுக்கு காரணம் எனப்படு
அ' '0 - 6 பிள்ளைகளுடன் பொது கிறதே யவன் அமீன், ஊஇது முட்டாள்தனமான எண்ணம் படத்தில் பெண்கள் தங்கள் செளகரியத்திற்கு ஏற்ப :' உடை அணிகிறார்கள் அவள் விரும்பி siar GorffluuLDIT GOTLDsofs, GOTIT, Gofull ᎠTTᎭᏄᎢ , ; வரும
an göras anón. Po'o","Po'o""-o": "" 225 #॰ செல்லப் போகிறேன் :' TOTUS VAINT 5 GODAJUIT விரும்பும் உடையை அணியக்கூட உரிமை
நாடுகள் சபைக் கூட்டத்
Irion Gousilargug) Brein"
JÚNUTLÁa GJúDélyLDLL இல்லையா? . . . . . .  ി ി
G பாலியல் வல்லுறவுக் குற்றங்களுக்கு பாலியல் வல்லுறவுக் குற்றம் தொடர்பாக GleF 6ůA) (p götums இஸ்லாமிய நாடுகளில் செய்வது போல கருத்துக் கூறியுள்ளார்.
டத்தினான். மரண தண்டனை வழங்கவேண்டும் மன் "பாலியல் வல்லுறவில் ஈடுபடும்
னிப்பே வழங்கக் கூடாது என்று கூறியிருக் கிறார் ஊர்மிளா
தமிழ்ப்பட நடிகையான ரேவதியும்
க்கானவர் ஒரு மருத்து
இடி தொடரும் TUIDavi
(UD U9,
ஆணின் ஆண்மையை அகற்றிவிட வேண் டும்" என்று அதிர் இடியாய் பதில் கூறியிருக்கிறார் ரேவதி,
J.06-12, 1998

Page 9
ளே உலகில் அதி குள்ளமான மனிதர் கூல் முகம்மது இந்தியாவைச் சேர்ந்தவர். ஆனால் தற்போது உயிருடன் இல்லை.
அவரது இடத்தை நிரப்பப் போகிறவர் யார்? நான்தான் என்கிறார் யுனிஸ் எட்வான். இவர் ஜோர்டானைச் சேர்ந்தவர். 27 வயதாகும் யுனிஸ் 65 சென்டி LEE' Lir உயரம்வரைதான் வளர்ந்திருக்கிறார்.
Accord நிறுவனம் இன்னமும் இவரை அங்கீகரிக்கவில்லை. காத்திருக்கிறார்.
O
a de Sense one
'உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு என்று கூறுவார்கள் இவரோ உடலையே சுருக்கிவிட்டார்
இவரது பெயர் அய்ரல் டெஸ் உதைப்பந்தாட்டம் முலம் புகழ் பெற்ற நாடான பிரேசில்தான் இவரது
சொந்தநாடு பட்டினியால் மெலிந்து விட்டாரோ என்று பரிதாபப்பட்டால் இவருக்கு கெட்ட கோபம் வரும் பெரும் பணக்காரப் பெண்ணான இவர் செழிப்பாகத்தான் இருந்தார். உலகிலேயே ஒல்லியான பெண்ணாக வேண்டும் என்று ஆசை வந்துவிட்டது. அதனால் கடும் முயற்சியால் இப்படி கருவாடாகிவிட்டார். சுமார் பன்னிரண்டு ஆண்டுகள் முயற்சித்து 1989ல் வெற்றி பெற்றார் கடந்த எட்டு ஆண்டுகளாக உலகில் மிக ஒல்லியான பெண் என்ற உலக சாதனையை தக்கவைத்திருக்கிறார். வயது 44 மெல்லிடையில் மேலும் இரண்டு இஞ்ச் குறைக்க ஆசைப்படுகிறாராம உடைந்து விடாதா?
L
ஆ என்ன இது
கட்டிவைத்திருச் நினைக்கிறீர்களா LITT GOOGST GOLLILI GBL தாய்லாந்து நகரில் இந்த வி JL LLLILI தாய்லாந்ை
நாடு என் அதற்கே தோற்ற
GF || || .
TT էի
III || ||
நாற்காலிப் பிரியர்களுக்கு பிடித்தமான படம் இது இதில் அமர்ந்தால் உலகப் புகழ் பெறலாம். ஜெர்மனியில் உள்ள நாற்காலிக் கடைக்காரர் கடை விளம்பரத்திற்காக
செய்து வைத்த நாற்காலிதான் இது அம்மாவும் மகளும் அமர்ந்து அழகு பார்க்கின்றனர். இந்த நாற்காலியில் ஏற வேண்டுமானால் ஏணி வைத்துத்தான் ஏற வேண்டும் ஏறிய பின்னர் எணியை எட்டி உதைத்தால் கீழே இறங்கவும் முடியாமல் போகலாம் நாற்காலியில்
இருக்கும் வரை அந்த உண்மை புரியாமலும் போகலாம். O
F.06-12, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 ாே குழந்தை பிறந்ததும்
சுடுதண்ணீரில் குளிக்கவைப்பார்கள் சிலர் ஐந்துவயதுவரை வெந்நீரில்தான் குளிக்க ፴ጨዚùዚ Imffá6ቨ. ஆனால் ரசியாவில் என்ன செய்கிறார்கள் தெரியுமா? வெட வெடக்க வைக்கும் ஐஸ்நீரில் குழந்தைகளை குளிக்க வைக்கிறார்கள் குழந்தை பிறந்தால் ஐஸ்
நீருள்ள ஏரிகளிலும் ஆறுகளிலும் குளிக்கவைப்பது ரசியாவில் ஒரு மரபாம் தாய் ஒருவர் குளிர் நீரில் குழந்தையை குளிக்கவைப்பதும் அது குளிரில் நடுங்குவதையும் பாருங்கள்
STS D D Di S Diu u D DD D L L D DDD D D D D D D L D L DD DD L D DD D DD DL LD LDu u D DLD
அமெரிக்கா போன்ற நாடுகளின் சூழ்ச்சியால் சிதறுண்டு போனாலும் இன்னமும் விஞ்ஞான சாதனைகள் படைத்து வருகிறது ரசியா
விண்வெளியில் நிறுவப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதற் பகுதியை சுமந்துகொண்டு ரசிய ராக்கெட் புறப்படத் தயாரான நிலையில் எடுக்கப்பட்ட படம் இது.
2011.98 அன்று காலை இக் கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. புரோட்டான் விசையால் இயங்கும் ராக்
விேண்ணில் ஒரு நிலையம்
சென்றன.
சோவியத் GOf LIGOflai) ருந்த 16 நாடுகள்
கூட்டாக இதனை ஏவின. 41 அடி நீளம் கொண்ட இந்த விண்நிலையத்தை முன்று ತಿ©೮ புரோடான் பூஸ்டர்கள் சுமந்து சென் றன. இதற்கு ஜார்யா என்று பெயரிடப்பட்டுள் ளது. சூரியோதயம் என்று அர்த்தம்
இரண்டாயிரம் ஆண் டின் பின்னர் விண் வெளிக்கு செல்பவர்கள் இந்த நிலையத்தில் தங்கி 1ጄo செய்ய முடியும் விஞ்ஞான முன்னேற்றம் GIGA, IT Glitti, Gas TGT
க்கிறது.
-- ।
யானையைப் பிடித்து கிறார்களோ என்று
அதுதான் இல்லை. ால கட்டுகிறார்கள் நாட்டில் பாங்ஹொக் சித்திரமான கட்டடம் ட்டுவருகிறது. த வெள்ளையானை றும் அழைப்பார்கள். ப யானை போன்ற த்தில் இக் கட்டடம் றது. இதன் உயரம் 45
エ。
DI ITULDIGIuori
(UDJU,

Page 10
  

Page 11
து மூன்றெழுத்து புற | || || E. HY DIE SO - - முடியவில்லை
பா விருக்கிறார்கள் SETT 56.6 ா
பா எப்போது காட்டுளது EMI காட்டுக்கள் சென்ாயில் பிடிபட்டாக அடுத்து
பக நான் காங்கிப் போயிருக்கின்றார்
தாங்கள்ாந்தப்பட்டாகும்ாகியிருக்குமா என்று W romanNos trint Limit
நோய் பொள் பாரதிகாரிகளுக்குகொண்டாட் *」 முன்றெழுத்து நடிக ஒருவர் விசேஷ விருந்து கொடுத்து III, II, III fly, Mrs. In Itali
LT S T L L L S S D L S S TTTT TYZ S TT LLL LLS L TLLTT L L L L L D D DD L S TT LL L LTLLLLLLL LLLLLL மாட்டிங்கொண்டும்பிருக்கின்றா
நீலப் படங்களில் நடிக்ாத நடிாைகட நாள் lar பிரமுகர்கள் இயக்குநர்கள் பொருடன் நாளில் 醬 LTTT TTTTT TTTLL T ZTLLLLLL TT LLLL TT LL L T LLL LL
என்று பயந்து சாகின்றனர்
தனால் தற்போது தமது விடுகளின்ாட்டுகோள் வைத்துக்கொள்ள முடிவு எடுத்து விட்டாம்
நடிாககளின் வீடுகளுக்கு செல்வாத முக்கிய புள்ளின் விரும்புவதில் நாடு டி ா செய்வதை படம் எடுத்து வந்து நடிாககள் மிரட்டார் என்று பயப்படு கின்றார்
அதாவ் நாம் குறிப்பிடும் நட்சந்திர ஹொட்டல்களுக்கே நடிகைகளை அளிக கின்றனர்ாரத்தால்விதான தொல்ா
ரொம்பவும் நொந்து போய் பிருக்கின்றனர் TIJ AAN AMERIN
நான் அவள் இல்லை
தொடயே முன்றெழுந்து நடிக நீலப்பட காட்டில் நடித்த நாா வொன செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி விட் L
"நான் அவாவ ாப் போன்றப் வத்து எடுத்துவிட்ட எர்" என்று கூறு ார் நடிகை ANTIT
x Ir" |
ாடாபா படம் ாபோது கலைஞர் ாநிதிநமிழ்நாட்டில் சென்றிருந்தாராம்
। ாழ்த்துங்கள்
। काम ||
TRADITI
பதும் இருக்கிறது படியா நான் ஸ்வரமுந்து பாக விரும்பவிய்ன்வான்று
ா வென்று சிரித்தாராம் களஞர்
päÕLNii
பிரபுதேவாணி படம்-ான் பயிர் தானே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பட்டியலிட்ட சஞ்சிகை
LLu T Tu TT Z TTT TT TTLTT TTT L L T TTT S TTTT Z T L TT TT TTTT L L T LLLL T
inlinn infirm i , i
Lly Inti lill-imsemminili milli li liminali | :. II. FIEFA A AN || NA ANA குறிப்பிட்ட நாக்கு தெரிந்து LTT S TT L TT L TTTLL TTLL LLL LLLLLL | tilasti. ா என்பதில்தான் ரு man niinin niini
Mstiskala||NE |ritarinn n=r, -s # |s =nu m. nu ustuDe stus gruun in "5"| wurde Aniini. Na Uyui என்பதால்
பொறியில்ால் நோர்போர்கள் குறிப்பிட்டமுள்றெழுந்து நாள நபவை ாக சொந்தம் காட்டுக்கள் எடுத்துள்ா | Aliaj infanoj MA (சுருட்டல் மன்னர்)
நிற உள்ாட்களோடு கறுப்பு தா தி நிறுவனங்களில் ஒன்று Afl. In feit SL D S LLL S DLDL S S S L L S L
IIHF AAALI |H.H.I.ET H.RET ". प्रोत का तक जनता की जाता விருக்க этгалын பொதுமக்களிடம் பிருந்து சுருட் போகிறார். அதன்பிறகு A. விட்டது. இப்போது அனுபவ் உரிாைளர்
நூர் ஸ்பியா ஆசாமி கட்டுப்படுகிறார்
இந்த மரியா ாேவுக்கு LY TTiTL K D L L DDDD DL SLL L L S TTTT T CC TTTT TTTTTTTTTT TTT மெட்டும் ஆடைஅணிந்திருக்கிறார் அப் TT SZ L TT T LLTTL TL LS LLLL I நடக்கிறார்
பிப்பு காட்சிமஸ்காடா ரிாறுப்பா கரிந்து பார்த்து மகிழ்ந்தவர் என்ற தகவலு IA Po n|| = வெளியாகி விருக்கிறது LDLD D D u u L LLLL D KLL L D S D LL S D LLDDDDS மீளா மட்டுமன்றி வேறு பள நடிா வெளியிட்டுள்ளது அச் சஞ்சிய களுடனும் தொடர்பு வைத்திருந்தா Mji wa muy ruim Minisyonuyu விஜ |அந்த தொழிலதிபரின் பட்டிலை அலங்கரி குறிப்பிட்டாட்டுக்களை Namn" நாள் ஒருளாம் இந்திய நதி ஒன்றி
SDDTT LT L L TTT L L L S L L L L L L Z L L L T TTTT L S
கப்பட்டுள்ளதாம் llwyd y Guilly wiwit nur Tim. I,
குறிப்பிட்ட நடிை I Oʻrini
si Nisi i mi பொதுமக்களின் வாயுப் பாத்தில்
ளோடுகொாாம் கண்டிருக்கிார் தொழிலதிபர்
nuo GALI LI UGI BUT
நாதுக்கட்டானநேரத்தில் அரசிய yr Hafun Rhennin Glowyr LHCf llys Harri, Hywelyn Hwn நொதிய நாள் வருங்
niin III Il II
ா விட்டால் பாதும் என்று நழுவிவிட்டா
| = GMT
lius III தந்தை QTITGGOT CITT GOMON
அந்தக் காவ வெள்ளி விழா பல கண்ட நாயகன் ரவிச்சந்திரன் சொந்தமாக படம் தயாரிக்கிறார்.
படத்தின் பெயர் மான காதல்" கதாநாயகனாக நடிப்பது அவரது வாரி அம்சவிர்தன்
அம்ாவிர்நன் நடித்த படங்கள் rault titluola lui lirist. El படமாவது வெளியே பந்தால்தான் அம்ா விர்நன் நடிகராக அந்தஸ்து பெறலாம்
அதுதான் மகனுக்காக அப்பாவே படம் தாரிக்கிறார் இப்படாவது முழுக்க எடுத்து முடிக்கப்பட்டால் சந்தோசம்தான்
அம்சவிர்தன் பற்றி பின்னொரு சமாாரப் ஆனந்தம் ஆனந்தம் படத்தில் அவருக்கு ஜோடியா நடித்தவர் ரெவா
நெருக்கான காட்சிகளின்போது பிருவரும் நெருக்கமாகிவிட்டனர்.அதனால் படப்பிடிப்பு முடிந்த தும் படப்பிடிப்பில் பெற்ற அனுபவத்தின் தொடர்ச்சியைப் பெறுவதற்கு ரோ விட்டுக்கே போய்விடுவாராம்
பழம்பெரும் நடிகரின் மகள் என்பதால் ரெஷ்மா விட்டி லும் நட்புடலான வரவேற்பு
இவ்விவகாரம் ரவிச்சந்திரனுக்கு தெரியவந்ததும் மாள கண்டித்தாராம்நாது அனுபவங்களை எடுத்து அடுக்கிளாராம் வளர முன்னரே இந்தமாதிரி சாச்சாரங்களில் மாட்டிக் கொள்ளாதே முதலில் முன்னுக்கு எா பின்னர் உன் பின்னுக்கு பவர் வருவார்கள் என்று ஆவாராயும் கூறினாராம்
தந்தையின் ஆலோசாயைக் கேட்டு நடக்க முடிவு செய்து விட்டாராம் மந்தன் SLSL S LSLS S S S S S S S S S S S S S S S S S S SLSLS S SLSLS S S S S S S S S S S S S
தெலுங்கு பட உலகில் கொ
L Ellgäsi பறக்கும் இயக்குநர்
ருஷ்ணா அவர் முதன் முதலாக
தமிழில் இயக்கும் படம் டைம்"
தாநாயகன் பிரபு தேவா அவருடன் ரோடி ச்ெ பிருவர் பிருவரும் மும்பாய் இறக்குமதிகள் மோகா சொயில் ராதிகா சவுத்ரி ஆகியோரே அந்த இநகருமதிகள்
னோ ராஜா பாடல்கள் பாரதி

Page 12
T
TOT 35 (95ain 305 ஆற்றங்கரை நாகரிகத்தை அகழ்ந்தெடுத்தவள் நீ
Տվ00515 5ւնն 2.7
நீல நயனங்கள் என்ன என் கவிதைப்படகுக்கு
அதனால்தான் இந்த சகாராவிற்கு sau iš 85 GODT asom és 65 LD IT? ருைல் ருதியையே மனிதனின் காலடி படாத
சீதனம் கொடுத்தாய் துருவப் பணித்துளி போல்
5/0/0104/010/001/ இறந்த காலத்தில் இதோ. என் இதயம் முழுவதும் வருகிறது EFIJIET ĠOT-FUJIT ġbi.......! 2. GÖTGO) GOTg5 Gg5 Ly. நிகழ்காலத்தில் Tö7 5005அதுவே நமக்கு இரு பென்குவின் பறவை போல
guala 60 TTäsib
பருவக்காற்றின் துணையோடு
ишалитербу T67 u//(նակն աւ-(51
T நம்பிக்கையின் முனையே.
உன் படகுத்துறையில்தானே
20f) Glöy
வாழ்வின் நங்கூரம்?
திசை காட்டும் கருவி என்னவோ
வழி கேட்டுக்கொண்டு
15sä
பின்னால் வருகிறேன்
நம்மைப் பொறுத்தவரை 6)umմյաIIան Gun 015/
பூகோள இடைவெளி அதனால்தான்
துர்க்க ரேகையையும் தாண்டி
வருகிறது
என் காதல் ரேகை.
மக்காவிலிருந்து-இனியவன்
இசார்தீன்
TմGuilt;/Gա உன் திசையைத்தான் காட்டுகிறது
"ஞாபகம் இருக்கிற
、 பஞாபகம் இருக்கிறதா? தரப்படுத்தல் Diflas) gör saglao) a என் விழி வா E. இருக்க LOGISla) (2005 ő góllög. *Q Fő, 605/07(LGT
|1055 து திறந்து இருக்கிறதா? அதனாலபூஞ்சிட்டு தேன்குடித்து நெடுந்தூரம் பயணித்து விட்டேன் bոտ 25uuւրտ தது மூன்றில் 2-05 წტრშ)ნUწ55| மலர்வனத்தில் இரு என் உயிரினும் இனிய திட்டிய கத்தி ஞாபகம் இருக்கி
700 (UTմ ծuՄ015 մ:
என்றாரம்பம் செய்யும்
ஞாபகம் இருக்கிறதா? அது --
ആ | | | | | | | |
భ
NZ 9
கவிதைகளை எழுதிவைத்து என் முகவரிகளில் குவியும் ■ エ_。 அஞ்சலில் அர்ப்பணித்ததும்- 2.ĞI பரிபாஷைகளைக் are: 2". "ಸ್ತ್ರ್ಯ {{MM 606 (կայ (167 3/670մ: TIL (6 JU56, DĚJI 6567 முடிப்பது தில்- 鷹
எப்படித்தான் கழிந்து போயின. ஞாபகம் இருக்கிறதா? : என் இதயத்தில் சுரக்கும் -O- மெளன வினாக்களுக்கு எங்கே இனி அப்படியொருமுறை கண்டி யாத்திரை jag) O Olo) ? ալգԱ6նա5յն Պ5 06որմացյմ: ஞாபகம் இருக்கிறதா? ೮" של ש%
பின்னர் பயணிப்பதும். அதில்- எங்கள் இவ்வொரு நீண்ட விதிகளில் 65 GO7q/85 giz திTu 5ւնu5/մ: சந்தித்து இந்தப் பிரிவுகளை E". da) எங்கேயாவது பார்த்துக்கொண்டு எல்லாம் உன் மடியில் ஞாபகம் இருக்கிறதா? : 份 சிந்திப்பதின் நடுவில் 605րԼւգ Զաքնեչը)թյtծ
R வெலிக்கடை தீர்ந்து o தோளில் கிடத்தியதும் என்றாவது இருநாள் 35 ITU BEELD BAUSAS
防Wü ( ஞாபகம் இருக்கிறதா? -- 娜 5550CE) ரு புத்தம் புது வருடம் அதில் ஞாபகம் இருக்கி
பிறக்காதா? UGUSLI Ld)LDII. 废 "ಕ್ಲಿ' 2007640 அது இந்த ஜென்மத்திலாவது uL. CU GÜ : 2007 65 GODTG007. GODIUS 。リリs sycmó5。 துடையதற்காய்த்தான் 5. R. இலண்டன்" இருக்கிறதா? இருக்கிறதா
SSL L L L L L LSLSS SS L SS SS LS L L S SS S னது 19வது வயதில் காதல் மணம் செய்து கொண்டவர் ஜெமினி கணேசன்,
9,6ÖLLUIT GOOTLD) 6T6õrg)
றான புள்ளிவிவரம்
தகவல்
2
நான்காவ 鷺 Z முதலில் : வந்தன. அதுதவ
ஆறாவது கல்யாணம் என்பதே சரியான
இதுதவிர ஏராளமான காதலிகள் இருந்திருக்கின்றனர். அது தனிக்கணக்கு முதலில் கல்யாணம்செய்தது.பாப்ஜியை
சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை நல்ல தொழில்களில் முதலீடு செய்து கொண்டார் ஜெமினி
தற்போதும் சென்னையில் பெரும்
வர்த்தகக் கட்டடத் தொகுதிகள் உட்பட ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. சிவாஜி கணேசன்ைவிட அதிக சொத்து ஜெமினியிடம் இருப்பதாகக் கூறப்படுகிறது. பணத்தை முதலீடு செய்துவிட்டதால்,
இருக்கிற
அந்
அதில் வரும் இலாபத்தை வைத்தே தனது
A. -- அந்தப் பிள்ளைகள் வழியாக பேரன்களும், பேத்திகளும் இருக்கிறார்கள்
பேரன், பேத்திகளும் குழந்தை
胡 55 (559556) 356/U LLUIT 60TIT60)6 காதலித்து இது ஆறாவது கல்யாணம்
பின்னர் புஷ்பவல்லி சாவித்திரிராஜேஸ்வரி பெங்களுரைச் சித்ரா ஆகியோரையும் கல்யாணம் செய்து காதல் களியாட்டங்களுக்கு செலவு சய்து நான்கு வருடங்களா (GUITGOTIT. கொள்கிறார். அதனால் பணம் கரையாமல் 66
கொள்ளவில்லை” 6 மனைவியரில் பாப்ஜி, புஷ்பவல்லி சாவித்திரி ராஜேஸ்வரி ஆகி யோருக்குபிள்ளைகளும் பிறந்தனர். இப்போது
விவகாரத்தில் கில்
கானம் போலக் கூ ஆனால் ஜெ நாட்டம் கொண்
ஜெமினிக்குழு
நடந்தது.
ஜெமினியின்
மல்தான், அவர் வே
முதல் மனைவி பா LTGTTg, 56160TTS) is
என்று நினைத்தார்
ராஜேஸ்வரி : னோடு வாழ்ந்தாள் என்றுதன்னைச் ெ Lj 1 (16).
LITUS 60L G. வற்புறுத்தியதால்
டன்" என்று கூர்
இன்னொரு
நடிகை பத்மினியின் கொண்டிருந்தவர் ஆட்டினார் ஜெமி
சித்ரா-ஜெமினி விரும்பவில்லை. ஜெமினி தன்னைத் செய்துகொள்ள மு ன்னொரும இவருக்கும் ஜெமி
தான் மும்பாய்பட2
புயல் ரேகா,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துரோகம்
நேசநாட்டு படைகளின் தாக்கு 0517P தல்களால் இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வி கண்டது அணுக் குழி குண்டு வீசும் அவசியமே இருக்க 05/IP வில்லை ஆனால் அமெரிக்கா இரண்டு அணுச் ஹிரோ LDT, 蠶 ய நகர்கள்மீது போட்டது. வரலாறு காணாத பேரழிவு றதா? ஏற்பட்டது
இரண்டாம் உலகப் போர் வெற் நிக்கு தனது பலமே பிரதான காரணம் என்று உலகை அமெரிக்கா TP அணுக்குண்டு போட்டது அணுக் 05 குண்டு வீச்சின் பின்னர் தப்பிப்பிழைத் :வின் அவலங்களில் சிறு துளி மட்டுமே இவை
ஆகஸ்ட் 9, 1945ல் பகல் 102 மணிக்கு நாகசாக்கிமீது அமெரிக்கா வீசிய அணுக்குண்டு வெடித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும் காணலாம். மனிதகுலத்திற்கு அமெரிக்கா செய்த
s துரோகம் இது
S S S S S S S S S S S S S S
ஜெமினி போன்றே ரேகாவும் காதல் மன்னி
05/IP
05/T?
ஜெமினியை காதல் மன்னனாக
மாற்றிய பெருமை புஷ்பவல்லிக்கே
சேரும் ܐܸܠ ܨܘܚܝܘܗܝ ܘܨܘܚܝܬܐ"1 ܢܐܪܬܘܬܐܣܛܘܢ. 3.GIELGËT (6) gjen) ஒரு ஈர்ப்பு இருந்தது.
(65. கொள்ளர் நடிகைபிரமிளா ஒருமுறை சினிமா 'து' நிருபர் ஒருவரிடம் ஜெமினியுடன் பழகி தயங்கமாட்டேன்" பிந்: ஜென்மத்துக்கும் மறக்க முடி
என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் ரேகா ரேகாவின் தாயா ரான புஷ்பவல்லி பற்றி
யாது" என்றுதன்ன்ைமறந்துவெளிப்படை யாக் கூறின்ாராம்
தனது ஆறாம் திருமணம் தொட
பாக காதல் மன்னனும் கல்யாண மன்ன
சேர்ந்த லூசியானாவை
காந்த்ராம்ஜெமினி ஜெமினி மெய்மறந்து புகழ்ந்திருக்கிறார் மான ஜெமினி என்ன கூறுகிறார் க கல்யாணம் செய்து "ஒரு சினிமா நடிகனின் ஆசாபாசங் "நான் இன் 1D 359JLI9rdTETTI ன்று இருவரும் கோஷ்டி களையும் உணர்ச்சிகளையும் புரிந்து கவே நினைத்துக்கொள்கிறேன்.இனிய கின்றனர். கொண்டு அவனோடு வாழ்ந்து அவனுக்கு குழந்தைபெற்றுக்கொள்ளமுடியுமான
சந்தோஷம்தான் வயதாகிவிட்டதே என வலையே படக்கூடாது நாம் வாலிப
மினி செக்ஸிலும் அதீத ஏற்றபடி இன்பம் தந்து வாழும் திறமை, டவர் என்பதும், அந்த ாடி என்பதும் பரகசியம்
தல் கல்யாணம் 19 வயதில்
தொல்லை தாங்க முடியா பெண்களை நாடுவதை ஜி தடுக்கவில்லை. தனி வரைசமாளிக்கமுடியாது போலும் ானாக வலிய வந்து என் பிரபல நடிகரின் மனைவி : ஆசைப்
வாகரத்து செய்யுமாறு அவளைவிட்டு விலகிவிட் யிருந்தார் ஜெமினி மனைவி சித்ரா "இவர் நடனக் குழுவில் ஆடிக்
யும் விழுந்தார்.
உறவைஜெமினிவிட்டார் 560TTG) 59, TULD60LDS தானே சுட்டு தற்கொலை பாப்ஜியைவிட புஷ்பவல்லியிடமே இருந்தது இருக்கிறோம் என்று நினைத்த பன்றார். எனவே எனக்கேற்றவள் என்ற இலயிப்பில் பல போதும் எப்பவும் இளமைதான் னைவிநடிகை புஷ்பவல்லி ஆண்டுகள் வாழ்ந்தேன். ஜெமினியும், லூசியானாவம் ரிக்கும் பிறந்த கு நதை காதல் என்றால் என்ன பெண் என்றால் குடித்தனம் நடத்துகின்றனர் வகைக்கலக்கியசெக்ஸ் என்ன என்பதையோனக்குப்புரியவைத்தவள் மனைவி பாப்ஜிதன் கணவரின் ஆ
புஷ்பவல்லி" என்று கூறியிருந்தார். மனைவியை ஆசிர்வதித்துவிட்ட
TULDGui
(UDU9 F.06-12, 1998

Page 13
பல் துலக்கும் பிரஷ்ஷை நீண்ட நாட் களுக்கு அப்படியே வைத்திருக்கக் கூடாது சிறிது காலத்தில் பிரஷ்ஷிலுள்ள நார்கள் கூர்மையிழந்து விடும். எனவே பிரஷ்ஷை குறைந்தது இரண்டு மாதங் களுக்கு ஒரு முறை மாற்றி விடுவது நல் GWUH
EFL Ljul, ofte பெறாமல் சாள்ஸ்சை பது டயானாவுக்கு துன்பமாக இருந்தது. | || சட்டப்படியான
GALI ம்வரை அரச குடு பாடுகள் போலியான போன்றவற்றிலிருந்து பெற
"..." Seraj டயானாஅழைக்கப்பட்
அப்படி அழைக்கப்படுவ னாவுக்குச் சலிப்பாக
657 gi Gir6Tg, d'AL | சிநேகிதிகளிடம் சு | : "வேல்ஸ் இளவரசியா பழைய செய்தித்தாள்களைக் கொண்டு பதைவிட உலகின் இள அழுத்தித் துடைத்தால் அழுக்கு நீங்கி இருக்கவே விரும்பு பளிச்சென்று இருக்கும் 160"DT i போத்தலில் இருந்து ஊறுகாயை பிரிந்திரு எடுக்கும்போது எவர்சில்வர் பிளாஸ்டிக் வருடங்களுக்குள் டய கரண்டிகளை உபயோகிக்காமல் மரத்தா பல மாற்றங்கள் ஏற்ப லான கரண்டிகளை உபயோகிக்கலாம். என்று அவரது இதனால் ஊறுகாய் கெடாது கரண்டி - கூறினார்கள் களும் பாதிக்காது தன்னுடைய கருத  ைதினந்தோறும் குளிக்கும்போது சோறு தானே வெளிப்படுத்தல்
அதில் சுத்தமான அரப்புத்தூள் போட் DIT GOflag, 9, QLD), Tg டுக் கலந்து அதைக் கொண்டு உடலைத் கையை தானே STS தேய்த்துக் குளித்தால் மேனி மென்மை 9 துணிந்துவிட்டார். தொட்டியைச் சிங்க்) சுத்தப்படுத்த (LIGo)Luyib, பிரிட்டிஷ் இளவான துக்கும் பரிசு வென்றவர்": A புரிந்துகொண்ட் டயா6
வழக்கறிஞர்களுடன் தார். அவர்கள் கூறிய சனை, நீங்களாக விவ கோரியதாக இருக்க அவர்களாகத் தருவது பது நன்று
TITLÓ EVIT UITfts, UCI ரங்கமான உறவு இ தொலைக்காட்சிப்பேட் சாள்ஸ் ஒப்புக்கொண் டயான விவாகரத்து தாக இருந்தால், அப் சாள்ஸ் கூறியதை அ வைத்து விவாகரத்துப் : 5TOTTI EUDUD SIDIIS. Up6016 என்ற မျိုးမျိုးရှို့၍
UTSJST60.
வீட்டில் முட்டைப் பூச்சித் தொல்லை இருக்கிறதா? அவற்றை ஒழிக்க இதோ ஓர் எளிய வழி கற்பூரம், தேங்காய் எண்ணெய் இரண்டையும் நன்றாகக் கலக்கி மரத்தளபாடங்களின் மீது பூசி விட்டால் முட்டைப்பூச்சித் தொல்லை நீங்கும்.
திடீரென்று விருந்தாளி வந்து விட்டால் சாப்பாட்டிற்குக் பொரியல், துவையல் இல்லையே என்று கவலைப்பட வேண் டாம் கரட், வெங்காயம் கொஞ்சம் தயிர் இருந்தால் போதும் கரட்டைத் துருவி, வெங்காயத்தை மெலிதாக நறுக்கி தயிருடன் கலந்து உப்புப் போட்டு கறிவேப்பிலை, அல்லது கொத்தமல்லித் தழை இருந்தால் சின்னதாக நறுக்கி தயிரில் கலந்தால் சாலட் ரெடி உடலுக்கும் மிகவும் நல்லது
சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும்
துக்கம் சுகமான விஷயம் அளவோடு தூங்கினால் வளமான உடல்நிலை ஏராளமாகத் துங்கினால் தூங்குமூஞ்சி என்ற பட்டம் துக்கம் குறித்து டாக்டர் பிரெட்ரிக் கோயினிக் என்பவர் ஆராய்ச்சி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறியவை:
சராசரியாக ஒரு மனிதன் எட்டு மணி நேரம்தான் துரங்க வேண்டும் இத்தகையவர்கள் திறமைசாலிகளாக தன்னம்பிக்கையுள்ளவர்களாக இருப்பார்கள். இதற்கும் குறைவாகத் துங்குபவர்கள் பத்துப் பேருடன் பழகும்போது கலகல என்று பேசுவார்கள். இவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதில் முனைப்பாக இருப்பார்கள் நிறைய வேலைச்சுமை இருந்தாலும் இவர்கள் சோர்ந்து போய் உட்கார மாட்டார்கள் இவர்கள் இலக்கு உயர் பதவியாகவே இருக்கும்.
கலை உலகில் தொடர்பு உள்ளவர்கள் அதிக நேரம் உறங்குபவர்களாக இருப்பார்கள் நிறையக் கனவு காணும் இயல்பும் இவர்களுக்குண்டு இவர்கள் எதற்கெடுத்தாலும் கவலைப்படுபவர்களாகவும் தனிமையில் : Toug Gouis GT GLGOL முரசின் பட்டுச்சேலை பரிசு பெற்
நிறைய நேரம் உறங்குபவர்கள் வெட்கப்படும் அதிஷ்டசாலிகளில் 9೮೧॥ இவர் இயல்பு உள்ளவர்கள் எட்டு மணிநேரத்திற்கு அதிக திருமதி அ. அன்னலெட்சுமி மாக உறங்குபவர்கள்தான் இவர்கள் ཡི--"" " ་ சேனையூர், மூதூர்,
இன்னொரு தகவல் எ
LLUIT GOTTGAULD, தினருக்கும் நெருக்க அத்தகவலைத் தெரிவி "டயானா விரும்பி வந்து விவாகரத்துக் ே TLG b. Drafts, கொடுக்கப்போவதில் சாள்ஸ் அவரிடம் கூறி
அதனை அறி கோபத்தின் உச்சிக்கே சாள்ஸ் என்னைப் பற் நினைத்துக்கொண்டி ருக்கு நான் யார் என் புரிய வைக்கத்தான்
ujశాస్త్రSLib. மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார் வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) U 9,96 OTTA LLUIT
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் "_ Bögö GLITTIJIli SLIITTIJib EuróLIGðF BEFERUNGAD A EV) அப்புத்தை
Siini L
GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
அதிஷ்டசாலியாக Binnensi
முகவரி.
6ցiՈn Glց մյան I3
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
படுகிறவர்கள் SIDS பரிசுபெற்ற வாசகிை
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S ||ഞ8) LLISSDG. சார்பில் வாழ்த்துே Soց:Glաունլյլք: . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா alaritano-Buffalo-Gluctual தன்மை கரிக்க உதவும் ဋီရွိေး”ါ” BeTS S S S S S S S S S S S S S S S பற்றி தபால் மூல கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 12-12-1998 அறிவிக்கப்படும் அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொண்
F.06-12, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாகரத்துை 蠶 பரும்
படுத்தவும் திட்டமிட்டார் டயானா பேட்டிக்கான கேள்விகள் முன்கூட்டியே தயார் செய்யப்பட்
(DLDG) GDSLGITLLIIGS OL 蠶 : இடம்பெற்றிருந்தது. LDJLS,6t இப் பேட்டி தொடர்பாக விடுதலை டயானா வெளியே மூச்சுவிட வில்லை நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்றே மாட்டின் பஷீரும் மூச்சுக்காட்ட வந்தார். வில்லை. - D LULJIT பிரிட்டிஷ் அரச குடும்பம் ருந்தது. தொடர்பான பல நிகழ்ச்சிகளைத் 600,60) தயாரித்தவர் பஷிர் றினார். டயானாவின் பேட்டியை ஒளி g, (3)(5ú பரப்ப ஏற்பாடு நடக்கிறது என்று DIJALITU, தெரிந்தால் தடுக்கப்பட்டுவிடும் ேெறன்" என்பது அவருக்குத் தெரியும்
ரு தொலைபேசி அழைப்பு ந்த மூன்று மூலமேநிகழ்ச்சியைத்தடைசெய்ய 60ISLID| அரசகுடும்பத்தால் முடியும் டிருந்தன பிபிசியில் தனக்கு நம்பக கிதிகள் மான சில அதிகாரிகளுக்கு மட் டுமே பஷீர் பேட்டி தொடர்பாக g. 9,6:0)GIT கூறியிருந்தார் 獻 பிபிசி இயக்குநர் சபை அதி னே தீர் காரிகளுக்குக்கூட முதலில் தெரி
வாழ்க் டுநடத்த முக்கிய பகுதிகள் தணிக்கை செய்
யப்பட்டுவிடும் குடும்பம் | பேட்டி வழங்கா 1995 Nama ஒரு ರಾಷ್ಟ್ರಿ ஞாயிற்றுக்கிழமை காலை-எவ்வித TTT, 560TgJ | ULIJÜLD இன்றி மிக அந்தரங்க ஆராய்ந் மாககாரியங்கள் நடந்துகொண்டி
ஆலோ (5557, ாகரத்துக் கென்சிங்டன் மாளிகையில் க்கூடாது இருந்ததனது பணியாளர்களுக்கு க இருப் சனிக்கிழமையன்றே விடுமுறை கொடுத்து அனுப்பிவிட்டார் டன் அந்த UTET ူမျိုးနှီ A. ஏன
ஒன்றில் | தருகிறார் என்றஆச்சரியத்தோடு ருந்தார். | LUGOMULUTGITftig, GİT (GUITAJCSYLLGOTft. ': . ܕ ܗ கிளுகிளுப்பான காரணங் பேட்டியில் களையும் சிலர் ஊகித்துக்கொண் ITULDITS, |டனர். தங்களை அனுப்பி வைத்து :
க் கேட்காமல் அரச
டுகள்
LULUTT GOTT 695 (EU)
விட்டு முக்கிய நபர் எவரையாவது சந்தித்து LLLL LL L L LL0L T S L L L L L LSLY L S LT YL "|" piti என்று கற்பனை பண்ணிக் கொண்டனர். SI பிரத்தியேகமான மிகச் சிறிய வீடியோ 99IDI 9I QI99)75 “95ʻ9 grTLDIyriSLeóT1S1.1S1, A. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ಶಿಫ್ಟಿ Lai L.A. ம் நம்பகமான சிலரும் டயானாவின்
: வந்து சேர்ந்தனர். | cl51ഞഖ- பெரிய கமராவைக் கொண்டுவந்தால், G, GITIS) அதனை யாராவது தற்செயலாகக் கண்டு ஒன்று ". விட்டால், பேட்டி ஏதோ எடுக்கப்படுகிறது (3) அந்த நிகழ்ச்சியை என்பதை ஊகித்துவிடுவார்கள் என்ன பேட்டி
5TiS5595 QJ49|Chl (G5U6JIT என்று அறிய முய்ற்சிப்பார்கள் மாட்டின் பிஷிர் அதனால்தான் மிகச் சிறிய கமராவுடன் (3) SIGITT வந்தனர். சகல ஏற்பாடுகளுமே மிக நுணுக்க 5 TLTL மாகச் செய்யப்பட்டதால்தான் இரகசியப்
' கடைசிவரை பாதுகாக்கப்பட்டது ်းူ UL-1960U 36"|UTUL உலகையே கலக்கப்போகும் பேட்டி அல் ரும்புவதாகக் கூறினார். லவா? அதற்கு எந்தளவுக்கு முயன்றாலும் தகும். "ုံ" မျို மிக இரகசியமாக : பதிவு செய்யப் பதில் கூறவில்லை. யோசித் பட்டது பதிவுசெய்துமுடிந்ததும்டயானாவுக்கு BITIT, போட்டுக்காண்பித்தார்கள்.அவருக்கு ಫಿಲ್ಟಜ್ಜಿ நவம்பர் மாதமே
ட்டியது அப்பேட்டி பிபிசி, ಆಶ್ಲಿ | || LÍNG) UIJ UTJÜLJITS, ான ஒருவரே ஒளிபரப்பானது SST. குறுகிய அறி GOTT AV FESTGOTTF || விப்புடன் பேட்டி கட்டுக் கொள் ஒளிபரப்பானபோதும் ஒருபோதும் உலகெங் கும் 01 STOTDI கோடிக்கணக்கான ". மக்கள் அப்பேட் n "R" 91,6007 909)YDDDD நி என்னதான் சகல செய்தி நக்கிறார் அவ நிறுவனங்களும் 1605 விரைவில் பரபரப்பாக அதனை போகிறேன்! A GINGA Gifu SYLLGOT. OTTI
9|60)61)UTULLD) E em பேட்டியளித்த கண்களுடன், சோகத்தின் நிழல் கவிந்த unities LILGðřBEFEDDGRUP போதுகtலாபார்க்கருடன் முகத்துடன் டயான பேட்டியளித்தார்.
உள்ள உறவை ஒப்புக் ஜேம்ஸ் ஹெவிற் எனது பலவீனத்தைப் GuIT&Feliĉigoj 35613 Liół :: : அவர் ஒரு நம்
ஒப்புக்கொள்ள முடியுமா பிக்கைத்துரோகி" என்று கூறிய ட்யானா னால் நான் ஏன் ஒப்புக் தனக்கும் அவருக்கும் இடையே உடல் உறவு கொள்ள முடியாது நானும் ஏற்பட்டது என்பதையும் ஒப்புக் கொண்டார் Іослі, திறந்து பேசவேண்டி LUTGIT கூறியதைக் கேட்ட யதுதான் என்று முடிவு வர்கள் அதிர்ச்சியுற்றனர்.இத்தனை வெளிப் செய்தார் டயானா படையாகLயானாஒப்புக்கொள்ளுவார் என்று
அரச குடும்பத்தையும் எவரும் எதிர்பார்க்க்வில்லை சாள்ஸ்சையும் தர்மசங்கட்த் பிரிட்டிஷ் அரச குடும்பம் கலங்கிப் தில் சிக்கவைத்து அவர் போனது மகாராணி உடனடியாக சாள்ஸ்சை களாகவே விவாகரத்தை ಅರಾಲ್ಡ ாகரத்துக்கு ஏற்பாடு செய்யப் 5 (5615 D9, TOOT 9, LLIT போகிறேன். தயாராக இரு" என்றார்.
(அடுத்த வாரமும் வரும்)
di BFSan Gu Life GIL (TLf GITF
ருமதி ரிசரோஜா, பேத்தன்னை, அப்புத்தளை
u uppg&Psidir Lusognomusgub en urtesas, en urtesaßLLIM ITLib. ருக்கு? ஒருவாரம் பொறுமையாக
குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
யத்தை ஏற்படுத்தும் வித
மாகப் பேட்டிய்ை பயன்

Page 14
Gli erale
será según orir sus அந்தகர்க் குண்டாகுமோ கிளியே
அலிகளுக் கின்ப முண்டோ?
— assicuiSloyuososishuu urTygSlivurTir.
LIIT லன் என்பவனிடம் நூற்றுக் கணக்கான ஆடுகள் இருந் தன. அந்த ஆடுகளின் மூலம் நல்ல வருமானமும் கிடைத்து வந்தது.
ஒருநாள் பாலன், பேரீச்சம்பழ வியா பாரி ஒருவரைத் தற்செயலாகச் சந்தித் தான். அவரிடம் அவன்,
"நீங்கள் பேரீச்சம்பழத்தை எங்கி ருந்து வாங்கி வந்து விற்பனை செய்கிறீர் கள்?' என்று கேட்டான்.
அதற்கு அந்த வியாபாரி, "நான் அராபிய நாடுகளில் இருந்து பேரீச்சம் பழங்களை வாங்கி, ஒரு கப்பலை வாட கைக்குப் பிடித்து, அதன் மூலம் பேரீச்சம் பழங்களை இங்கே விற்கிறேன்" என்று GFITGIGOTIT.
"பேரீச்சம்பழத்தினால் உங்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கிறதா?" என்று (35LLIIGI LIIGUST
"நல்ல இலாபம் கிடைக்கிறது" என்றார் அந்த வியாபாரி
அன்று வீட்டிற்குத் திரும்பிய பாலனுக்கு ஒரே யோசனை.
இத்தனை ஆடுகளை வைத்துக் கொண்டு பெரிதாக இலாபம் சம்பாதிக்க முடியாது. இவைகளை விற்றுவிட்டு, அந்தப் பணத்தில் பேரீச்சம்பழ வியா பாரம் செய்தால் அதிக இலாபம் கிடைக் கும்' என நினைத்தான்
மறுநாளே தன் ஆடுகள் அனைத்தை
யும் விற்றுப் பணம் சேகரித்தான் பிறகு
அந்தப் பணத்துடன் வெளிநாடு சென்றான். வெளிநாட்டில் பேரீச்சம்பழங்களை வாங்கி, ஒரு சரக்குக் கப்பலில் பேரீச்சம்பழங் களை ஏற்றிக்கொண்டு நாடு திரும்பிக் கொண்டிருந்தான் பாலன்
கப்பல் நடுக்கடலில் வந்து கொண்டி ருந்த வேளையில் பெரும்புயல் வீசத் தொடங்கியது. கப்பல் தத்தளித்தது. உடனே கப்பல் மாலுமி, கப்பலில் உள்ள பாரத்தைக் குறைப்பதற்காக கப்பலில் இருக்கும் பொருட் களைக் கடலில் வீசும்படி உத்தரவிட்டார். கப்பலில் உள்ள பொருட்களை எல்லாம் கப்பல் சிப்பந்திகள் கடலில் வீசினார்கள்
தினமுரசு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 5 காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 1212.1998 ഖfrഞ7ം ക്ല.gz gr്. ഭൂമാ. 274
με ο) αν 9ο αιο α7 72 Co) σε παραιοι -
sur Drosor
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 272
பரிசுக்குரியவர்: கே. வினுக்குமார், காளி கோயில் வீதி, கிரான்
பாராட்டுக்குரியவர்கள்:
ബ, ഗ്രഥണ്ഡ,
தமிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை,
கா. வலிலா அப்பாஸ், ஸம்ஸ் மத்திய கல்லூரி, மருதமுனை,
6 Tillyd. &#F6öLIDIT, அல்ஹிலால் மத்திய கல்லூரி, நீர்கொழும்பு
சி. வேணுஜா,
கனிஷ்ட வித்தியாலயம், கோட்டைமுனை, மட்டக்களப்பு
பாலனின் பேர
இவற்றில், பாலன் பழங்களும் கடலில் நேரத்தில் புயல், அ பிரச்சனையுமின்றி
மிகவும் துயரத் இறங்கினான் பால நூற்றுக்கணக்ச போதிய வருமானம் யால் அவற்றை விற். முயன்றேன். இப்பே உள்ளேன். போதுெ ருந்தால் இப்படி கவலையோடு கப்பல நின்றான் பாலன்
மனிதர்களின் திற்கு 72 தடவைகள் தெரியும் வேறு சில
துடிப்பு நிமிடத்திற் என்பது வருமாறு:
சாம்பல் நிறத் தி 9 தடவைகள் ஹார்பர் சீல் நிமி யானை நிமிடத்த சிட்டுக்குருவி நிய தடவைகள் ஹம்மிங் பேர்ட் தடவைகள்
உலகில் பொழு டம் பெறுவது தோம் பறவைகளைக் கவன இரண்டாமிடத்தைப்
தற்போது உ கவனிப்பதைப் பொ டிருப்பவர்கள் ஒரு
(BLI GIGST ji 3, GOOI
ஸ் என்பது ஒன்று இதை எல்ச் ஐரோப்பிய மக்கள் பெரிய கனமான உ இந்த முஸ்
எஸ். சந்திரமோகன்,
பாத்திமா சகேகா றிஸ்வி,
அசோகா வித்தியாலயம், கண்டி
புனித பிரான்சிஸ் சவேரியார் மகா வித்தியாலயம் திருகோணமலை, சென் ஜேம்ஸ் மவி, முகத்துவாரம் கொழும்பு-15,
அஸாம் கலில், ஆர். சுரேஸ் குமார்,
எகோல் தேசிய கல்லூரி, கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி, கண்டி
கே. ரீகரன், முகமட் ஸப்ரி,
ஆல்மின்ஹாஜ் தேசிய பாடசாலை, ஹபுகஸ்தலாவை
இந்த முஸ் பீ முழ்கி இருக்கும் வ வளர்ந்த ஆண் முள் கொண்டது.
அலாஸ்காவில் soojGifu Gim D. களின் கொம்புகள்
இருக்கும்.
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிசயம்-ஆனால் உண்றை
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜெர்மனியில் நாணயத்திற்குப் பதிலாக சிகரெட் பணமாகப் பயன்படுத்தப்பட்டது
-> ஆபிரிக்கால் உள்ள தாரா என்ற பழங்குடி இனத் |தைச் சேர்ந்த பெண்கள் மரக்
EEEFI stol topolis
Ta. is சிறு தட்டுப்போன்ற பாத்தி تعصبے ரங்களை வாய் க்குள் வைத்து தங்களது உதடு களைப் பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இது தங்களுக்கு அழகு தருகிற என்பது அவர்களது நம்பிக்கை
அமெரிக்கா )
விலும் இங்காசோ ஒயுசம் ஜப்பானிலும் போன்ற அணில் வளர்ப்பு தைச் சேர்ந்த பிராணிகள் நாய்கள் மரக்கிளையில் வாலைச் சாப்பிடுவதற் நிக் கொண்டு தல்ை கென்றே சில கீழாகத் தொங்கியபடி ஹோட்டல்கள் இரை தேடுகின்றன. இயங்குகின்றன.
மக்கள் தொகை - 2633 கோடி மொழி - ஆங்கிலம் எழுத்தறிவு - 99% சமயம் - கிறிஸ்தவம் நாணயம் - டொலர் தனி நபர் வருமானம் - 23,120 டொலர் அமைவிடம்:
பசிபிக் பெருங்கடலை மேற்கிலும் அத்லாந்திக் பெருங்கடலைக் கிழக்கிலும் அணைத்தபடி வடக்கே கனடாவையும் தெற்கே மெக்ஸிக்கோவையும் எல்லைகளாகக் ான ஆடுகளின் மூலம் பரந்த நாடு அமெரிக்கா
கிடைத்தும், பேராசை 50 மாநிலங்களின் கூட்டாட்சி கொண்ட
வாங்கி வந்த பேரீச்சம் வீசப்பட்டன. சிறிது டங்க கப்பல் எதுவித கரைக்கு வந்தது. தோடு கப்பலில் இருந்து
இரு அவைகள் உள்ளன. 50 மாநிலங் களும் தனித்தனி ஆட்சியாளர்களால் ஆளப்படுகிறது. முதலாம் உலகப்போரை அடுத்து உலக சக்தியாக தன்னை வெளிப் படுத்திய அமெரிக்கா, இரண்டாம் உலகப் போரின்பின் தன்னை உலகின் மகா சக்தியாக நிலைப்படுத்திக் கொண்
று அதிக இலாபம் பெற - டுள்ளது.
குடியரசு-பிரிட்டிஷிடமிருந்து 1776ல் சுதந்திர ாது ஒன்றுமில்லா மல் மடைந்தது 4 வருடங்களுக்கு ஒருமுறை பொருளாதாரம்:
பல்வேறு தொழிற்சாலைகள் உள்
மன்ற மனம் இருந்தி தேர்வு செய்யப்படும் ஜனாதிபதியே நாட்டின்
ளன. பலவகை தானியங்களை உற்பத்தி
வந்திருக்குமா? என்று தலைவர் ஒருவர் 2 முறைக்கு மேல் லைப் பார்த்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் நிற்க உரிமையில்லை. செய்யப்படுகின்றது. பல கனிமப்பொருட்
பிரதிநிதிகள்சபை, செனட் சபை என்னும் களும் அகழ்ந்தெடுக்கப்படுகின்றன. S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S
புலவர்கள் 473 பேர். இவர்களில் பெண்
*յIդմպ) ! avštátu jõGIGÜEGGIT "JOGIJA
பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இதயத்துடிப்பு நிமிடத் ܀ - முதல் தமிழ் இலக்கியப்படைப்பு
என்பது உங்களுக்குத் உயிரினங்களின் இதயத் எத்தனை தடவைகள்
மிங்கிலம் நிமிடத்திற்கு
டத்திற்கு 10 தடவைகள் ற்கு 25 தடவைகள் பிடத்திற்கு 500
நிமிடத்திற்கு 1200
போக்கு
துபோக்குகளில் முதலி Löggja), (GARDENING) 5 ga) (BIRDWATCHING) பெறுகிறது.
லகில் பறவைகளைக் முதுபோக்காகக் கொண் கோடியே 30 இலட்சம் கிடப்பட்டுள்ளது.
மான் இனங்களில்
(EI) என்று ஆசியஅழைக்கிறார்கள் மிகப் LG8)G\)di; G)d5IIGöaTL LDm637
நிமிடங்கள் நீருக்குள் லமை பெற்றது. நன்கு 1400 இறாத்தல் நிறை
வாழும் முஸ்களுக்கு கள் உண்டு சில முஸ் 70 அங்குல அகலம்
வாரமலர்
(UD UJEr
zwavxv.v.v.v.w.
முதல் பதிகாரம்
சங்க காலத்தில் வாழ்ந்த மொத்தப்
தமிழ்ப் புராண காவியம்- சிலப்
திருக்குறள் இது 10 இந்திய மொழிகளிலும், 5 ஆசிய மொழிகளிலும், 16 ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. தமிழ் இலக்கியம் முதன் முறையாக உரை நடை வடிவம் பெற்றது- 17ம் US IT ADDIT GOOT LA-GA),
அச்சில் ஏறிய முதல் தமிழ்ப்படைப்பு ஆடெம் டீ ப்ரோயென்கா எழுதிய தமிழ் போர்த்துக்கீஸ் அகராதி.
தமிழில் முதலில் எழுதப்பட்ட நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். இதை மயூரம் வேதநாயகம்பிள்ளை என்பவர் 1876ல் எழுதினார்.
ஞானபீட விருதுபெற்ற முதல் தமிழ் எழுத்தாளர்- பி.வி. அகிலாண்டம் என்ற
Lungnauigi Gg. Graör 607 என்று கேட்டால் பாலைவனங் களில் பணியில் ஈடுபடும் பிரிட்டிஷ் படைவீரர்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்கா
யுத்தங்களின்போது பயன்படுத்தப்படும் டாங்கிகள் (ANS) பிரிட்டிஷ்காரர்களால்
முதலில் உருவாக்கப்பட்டன. இது ஒரு போர்த்தளவாடம் என்று எதிரிகள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று அவர்கள் நினைத்
* எரிகற்கள் என்றால் என்ன?
ஒரு வால் நட்சத்திரம் சூரியனைச் சுற்றி விண்ணில் வலம் வரும்போது, நீண்ட நெடிய வால் ஒன்றினை விட்டுச் செல்கிறது. இதில் சிறு சிறு துகள்கள் காணப்படும் பூமியானது தனது சுற்றுப் பாதையில், இவ் வால் பகுதியினூடாகச் செல்லும்பொழுது, இத்துகள்கள் பூமியின் வளி மண்டலத்தி லூடாக நுழைந்து மிகுந்த உராய்வின் காரணமாக ஒளியுடன் எரிந்து கீழே விழு கின்றன. இதனையே எரிகற்கள் என்று
9/60 PLILIII.
இது எப்போது நிகழும்?
ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் தோன்றும் இதை லியோனிட் எரிகற்பொழிவு - 7690 வானியலாளர்கள் கூறுவார்கள்
இத்தகைய எரிகற்கள் விழுவது எப்படி யிருக்கும்?
வாணவெளியில் நட்சத்திரம் ஒன்று
S S S S S S S S S S S S S S S S SS
கத் தயாரிக்கப்பட்ட வண்டி என்று கூற எல்லாருக்கும் கட்டளையிடப்பட்டது.
அதன்படி இது டாங்க் (A) தண் ணித் தாங்கி என்று அழைக்கப்பட நாளடை வில் இந்தப் பெயரே நிலைத்து விட்டது
வெடித்துச் சிதறுவது போன்று காணப் படும். இந்த எரிகற்களின் பொழிவின் வேகம் மணித்தியாலத்திற்கு 73 கிலோமீட்டர் என்ற கணக்கில் இருக்கும். * எரிகற்களின் பொழிவினால் பாதிப்பு ஏற்படுமா?
எரிகற்களின் பொழிவினால் பெரிய பாதிப்புக்கள் எதுவுமில்லை. அனேகமாக அனைத்து எரிகற்களும் பூமிக்கு மேலே சுமார் 90 கிலோமீட்டர் தூரத்திலேயே முழுவதும் எரிந்து சாம்பலாகிவிடும்.
F.06-12, 1998

Page 15
glory Eupitula gy LDSai B55ual IOLIITTINGÖ Afflepunlar ljana Ullalbuslima Olsung) Subbusivenne dà in alitali( LOGOlygii LLINGGOM. Tigulula ITFITTEEGI ESTIgralašsaprasi Göfgugi opulls EUAE GAUTš5GAIGÍ Taip Glub GaleFinal Gil Găg GÜLigur தெரிந்துவிட்டது Belsin) Eligi Gelumbelül FÖLDuh Götalaipenni TuEcongel
அதிர்ந்துபோய் நித்
ÉFIT: பார்த்
தாள். அவளுடைய மை தீட்டிய பெரிய
I6 Jaflau ()|Doi)au LILILILLaul.D.
"GT. GT. GTGGTGGT GIFT. GJIT,... சொன்னிங்க நித்தியன்?"
"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?" "என்ன விளையாடlங்களா? "கல்யாணத்துக்கப்புறம்தான் விளை யாட்டு இப்ப நான் சொல்லிக்கிட்டிருக் கிறது நிஜம் வர்ற இருபத்தி மூணாம் தேதி பெளர்ணமி அன்னிக்கு நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோம்"
"உங்கப்பாவைக் கொஞ்சம் நினைச் சுப் பார்த்துட்டு சொல்லுங்க"
"நினைச்சுப் பார்த்துட்டேன் சாந்தா நம்ம காதல் விஷயம் அவருக்குத் தெரி யறதுக்கு முந்தியே நம்ம கல்யாணம் நடக்கணும் மாலையும் கழுத்துமா போய் அவர் கால்ல விழுந்துட்டா எல்லாமே சரியாப் போயிடும்."
"விசாலி வீட்டு சைடையும் கொஞ்சம் நினைச்சுப் பார்த்தீங்களா?
"விசாலிக்கும் அவளுடைய பேரண்ட் ஸுக்கும் பெரிய அதிர்ச்சியாத்தான் இருக்கும். அதுக்கு நாம் என்ன பண்ண முடியும்?"
"எனக்கென்னவோ நெஞ்சுக்குள்ளே திக் திக் குன்னு இருக்கு"
"காது வெச்சு கேட்டுப் பார்க் கட்டுமா?"
"இந்தக் கல்யாணத்தை நீங்க சீரியஸாவே எடுத்துக்க மாட்டீங்களா?
"சீரியஸா எடுத்துக்கிட்டா உன்னை மாதிரி நானும் பயந்துட்டே இருக்க வேண்டியதுதான் காதல் செய்யிறவங் களுக்கு வேண்டிய முக்கியமான ஒண்ணு என்ன தெரியுமா? துணிச்சல் அந்த துணிச்சல் இல்லாதவங்க காதலிக்கவே
'எதுக்கும் நாம கொஞ்சம் யோசனை
"யோசனை பண்ணி முடிக்கிறதுக் குள்ளே எங்கப்பா எனக்கும் விசாலிக் கும் கல்யாணத் தையே முடிச்சு ஹனிமுனுக்கும் அனுப்பி வெச்சிடுவார். இப்படி ஒரு அதிரடி முடிவு எடுத்து நாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாத்தான் உண்டு இல்லேன்னா இல்லை."
சாந்தா மெல்ல தலையாட்டினாள் "gffff;" "என்ன சரி? "நீங்க சொல்றதுதான் சரி "அதைக் கொஞ்சம் சந்தோஷமா சொன்னா என்ன? இன்னிக்கு தேதி பதினேழு இன்னும் சரியா ஆறுநாள்தான் இருக்கு இருபத்திமூணாம் தேதி காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள்ளே கல்யாணத்தை முடிச்சுக்கறோம். ஏதாவது ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்குப் போய் டிபன் சாப்பிடறோம். பத்து மணிக்கு மேல ரிஜிஸ்டர் ஆபீஸுக்குப் போய் முறைப்படி கல்யாணத்தைப் பதிவு பண்ணிக்கிட்டு எங்க வீட்டுக் குப் போறோம். எங்கப்பா கால்ல விழறோம். அந்த நேரத்துல அவர்
ந்தா திக்கென்று
ன்னர் நயிபை அழைத்துக் கொண்டு பக்கத்து அறைக் குச் சென்றார் பக்கர் அந்த அறையில் அவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை. இருவரும் அருகருகே உட்கார்ந் STITS GIT.
அரசாங்கம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்-என்னென்ன செய்ய வேண் என்பது பற்றி Glag TGÅNGSlö, காண்டிருந்தார் நயிப் ଭୂତ ಸುಗ್ಗಿ ušesi, "Tš6vdu,6v S. IT, , , (SLUIT GOT SILD 658, sTGITT GÖT, , , " 醬 நயீபிடம் : அறையி லிருந்து வெளியேறிச் சென்றார்
அத்தனை பெரிய அறையில் நயிப் மட்டும் ஒத்தையில் உட்கார்ந்திருந்தார். வெளியே போன பக்கர் திரும்பி வருவார் என்று கதவையே பார்த்தபடி அமர்ந்தி ருந்தார்.
கதவு திறந்தது. பக்கர் வரவில்லை. அவருக்குப்
F.06-12, 1998
என்ன சொல்லப் போறார்னு இப்பவே என்னால கெஸ்பண்ண முடியலை 'உள்ளே போங்கன்னும் சொல்லலாம். வெளியே போங்கன்னும் கையைக் காட்டலாம் எதை யுமே ஃபேஸ் பண்ண நாம தயாராயிருக் கணும்."
நித்தியன் சொல்லச் சொல்ல சாந்தா வின் அடிவயிற்றில் இனம் புரியாத ஒரு அவஸ்தை பிசைந்தது.
இந்தக் கல்யாணம் சந்தோஷத்தில் போய் முடிகிற சாத்தியமே இல்லை போலி ருக்கிறது. என்று நினைத்தாள்
"என்ன சாந்தா மறுபடியும் மெளன மாயிட்டே?”
"ஒண்ணுமில்லிங்க' "எனக்குத் தெரியும் உனக்குப் பயம் இருபத்தி மூணாம் தேதி வரைக்கும்தான் பயம், கழுத்தில தாலி ஏறிட்டா இந்தப் பயம் போயிடும். அதுக்கப்புறம் நீ எனக்கு தைரியம் சொல்லுவே."
"சரி. இப்ப நாம கிளம்பலாமா? கோயிலுக்கு வர்ற கூட்டம் ஜாஸ்தியா யிடுச்சு ܓܛܛ
எழுந்தார்கள்
கபாலீஸ்வரர் சன்னதியில் டுரிஸ்ட் கூட்டம் அலை மோதியது. விநாயகர் சன்னதியில் தேங் காய்கள் உடைபட்டுக் கொண்டிருந்தன. தூரத் தில் இரண்டு மாமிகள் வம்பளந்து கொண்டே நவகிரஹ பிரகாரத் தைச் சுறறுவது
தெரிந்தது.
நித்தியனும் சாந்தாவும் கோயிலுக்கு வெளியே வந்தார்கள், சாந்தா ஆட்டோவைத் தேட நித்தியன் அவளுடைய தோளைத் தொட்டான்.
"OJITI JITI 600 IJ GLITIL GUITI)." "அய்யோ வேண்டாங்க! "என்ன வேண்டாம்?
பதிலாக சதாமும் இன்னொரு ஆளும் கைத்துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தனர். ரண்டு 'ဖြိုးမျိုး Tနီ நயிப், சதாம் நெருங்கி வர. வர. அச்சத்தில் சத்தம் போடக்கூட நாக்கு எழாமல் முகம் விகாரமாகக் கோணியது அவருக்கு
:¶ பி.எம் விருந்து
எப்படியிருந்துச்சு கடைசி விருந்து.' சதாம் நக்கலாகக்கேட்டார்.
நயிபுக்கு இரத்தம் உறைந்தது. "விருந்து எதுக்கு தெரியுமா, பி.எம். நீங்க ஆட்சியைக் கவிழ்க்கப் போநீங்களே.
"கல்யாணம் ( கொஞ்சம் விலகியே ஒரு காரணத்துக்கா "சரி. நாளைக் மணிக்கு உன்னை பனகல் பார்க்குக்கு
"பனகல் பார்க்கு "ü.” 'எதுக்கு"
“9,GÜLIGNOTLI ( சில்க் பட்டுப்புடவை
சாந்தா திகைக்க, "பட்டுப்புடவை 2 மட்டுமல்ல. அப்படிே குப் போய் கொஞ்சம் 9,61)ITLD,"
Lm卤、
"என்ன நீ எதுக் யோன்னு சொல்லிக் நடக்கிறவரை எல்லா தான். அதுக்கப்புறம் இஷ்டம் நாளைக்குக் பத்து மணிக்கெல்லா பஸ் ஸ்டாப்புல நின்
"LD.................."
"GTaiT6T. "I "Fifth J.” J தொண்டு
ஆட்டோ ஒ
L
"உனக்காகத்தான் நித்தியன் நின்றா "சொல்லுங்கப்பா "நீ மொதல்ல உட் பாலிவிடல் நாற்காலி நித்தியன் வேண்ட காலிக்கு உடம்பைக்
355 (55.5 TST. 3 蠶 o: பலிக்க உயிரோடு இருக்கணு செத்துருக்கணும் அவ வரை உங்களை ஜெயிக் கிண்டலாகச் சிரித்தார்
நயீப் மரணத்தி
உணர்ந்தார். உயிர் பிரி ருககு அழுகை வநதது எதுவும் ဖြိုးရှီ"ိုင္ကို ஆரம்பித்துவிட்டார் ந
"பக்கரும் இப்படி நயிபை எதுவும் ப 器娜 அதனா ரோடு விடுறேன். ஆன இருக்கக்கூடாது. 蠶 ಙ್' UITö (
ETT GÖSTGLI
எப்படியோ, உயிர் பெருமூச்சு விட்ட நயி, தார். ရှိုးမျို காரில் ஏ gsff • TGOT3 flot USla
விமானநிலையத்து நின்றது. சதாம் இற
ОITULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முடிகிற வரைக்கும் இருப்போம் எல்லாம் நத்தான்!" தக் காலையில பத்து ஃப்ரீ பண்ணிக்கிட்டு வந்துடு"
59, IT?"
பொண்ணுக்கு நல்ல
எடுக்கத்தான்."
நித்தியன் சிரித்தான். Lனக்குத்தான் புடவை ப உம்மிடியார் கடைக் ஜுவல்ஸும் வாங்கிக்
மர்மம், காதல் (öGiul jutó ötaj GDJED GJØTT
88%;
மூர்த்தி சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மெல்லிய குரலில் GIFTIGST GOTIT,
"உனக்கும் விசாலிக்கும் நடக்கப் போற கல்யாணத்துக்கான தேதியை ஃபிக்ஸ் பண் 600flLGL61.“
"GT, GTUGLIT?"
"ஜனவரி இருபதாம் தேதி தையில
அதான் முதல் முகூர்த்தம்"
யோட கடந்த ரெண்டு வருஷ பாலன்ஸ் வீட்ஸ், நீ பம்பாய் @U) வருஷத்துல கம்பெனிக்கு பெரிய அடி விழுந்தது எக்ஸ்போர்ட் ஆர்டர்ஸ் எல்லாமே கவர்மெண்ட் கொண்டு வந்த ஒரு திடீர் சட்டத்தால கான்ஸலாகி ப்ரொடக்ஷன் சைடில் ஏகப்பட்ட பிரச்சனைகள், கம்பெனியோட நிலைமை மேலே பார்க்கிறதுக்கு ஆரோக்கியமா இருக்கிற மாதிரி தெரிந்தாலும் உள்ளுக் குள்ளே புற்று நோய் மாதிரி ஃபைனான் சியல் ப்ராப்ளம், பேங்க்ல நாம் ஒடியா வாங்கியிருந்த ரெண்டு கோடி ரூபாயை ரெண்டு மாசத்துக்குள் கட்டச் சொல்லி பாங்க் மானேஜர் தினமும் ஃபோன் பண்ணிக்கிட்டிருக்கார் நமக்கு வெளியே இருந்துவர வேண்டிய தொகை கொஞ்சம் தான். ஆனா கடன் அதைவிட நாலு மடங்கு அதிகம்"
நித்தியன் முகத்தில் இப்போது கல வரம் தெரிந்தது.
அதெல்லாம் வேண்
கெடுத்தாலும் அய்யய் கிட்டு. கல்யாணம் ம் என்னோட இஷ்டம் தான் உன்னோட
9;T 606) (1976) gyffuLT ம் நீ பனகல் பார்க் றுக்கிட்டிருக்கணும்"
- - - -P ாந்தா தலையாட்டிக் SEIT GAMALLIITILIILI (BLITT GOT ன்றை நிறுத்தினாள். ர்டிக்கோ வராந்தா கூடை நாற்காலியில திருந்தார் ருத்ர த்தி நித்தியன் ஒன்றும் LI FITLIDG) 9/61/60) U 9, கடந்து போக அவர் தொண்டையைச்
செருமினார்.
காத்திட்டிருக்கேன்" 6ኽff .
கார்" எதிரில் இருந்த யைக் காட்டினார்.
ா வெறுப்பாய் நாற் கொடுத்தான். ருத்ர
பூனா ஒரு விஷயம் லும்னா அதுக்கு நீங்க ம் அதோட, சதாம் உயிரோடஇருக்கிற
1895 SYYLLIDTIL LITT GÖT, , . "
ன் வாசலில் நிற்பதாக
யப்போகும்பயம் அவ 'சதாம். என்னை விட்ரு" என்று கதற ն, ն,
த்தான் சொன்னார். ண்ணிடாதே சதாம். Ag|Tót alsó 600 2.1ó ா, இனி நீஈராக்கில் ம்பு' என்றார் சதாம். கெட்டில் வைத்துக்
பிழைத்தோம் என்று 'ப் சதாமுடன் நடந் க்கொள்ள சதாமின் ITT. க்குள் நுழைந்து கார் ங்கியதைப் பார்த்து
"என்ன பேச்சையே காணோம்? "glif)" "என்ன சரி? "அதான் தேதியை ஃபிக்ஸ் பண்ணிட் டிங்களே. சந்தோஷம்?"
"நீ சந்தோஷம்னு வாயளவிலே சொன் னாலும் உன்னோட முகத்துல கொஞ்சம்கூட சந்தோவுமே இல்லையே?
"சந்தோஷம்தாப்பா." "அப்படித் தெரியலையே? கல்யாணப் பேச்சை எடுத்தாலே உன்னோட முகம் மாறிப் போயிடுது ஏன் விசாலியை உனக்குப் பிடிக்கலையா?"
"பிடிச்சிருக்கு" "பின்னே என்ன? "கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு சொன்னேன். நீங்க கேட்கலை எனக்கு அந்த வருத்தம் தான்'
'எதுக்காக ரெண்டு வருஷம் போகட்டும்னு சொல்றே?"
"நம்ம பிஸினஸை கொஞ்சம் நல்லபடியா டெவலப் பண்ணிக்கத்தான்."
ருத்ரமுர்த்தி கசப்பாய் ஒரு புன்னகை பூத்தார்.
"நித்தியன்! நீ விஷயம் தெரியாம பேசிக்கிட்டிருக்கே."
"என்னப்பா சொல்றீங்க?"
"கல்யாணத்தை முடிச்சுக்கிட்டு இந்த விஷயத்தை உன் கிட்டே சொல்லலாம்னு இருந்தேன். இப்பவே நீ சொல்லும்படியா
வெர்சுட்டே
"அப்பா. "வா. எம் பின்னாடி" எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்ட ருத்ர மூர்த்தியை குழப்பமான முகத்தோடு பின் தொடர்ந்தான் நித்தியன் மாடிப்படிகளை ஒட்டியிருந்த அவருடைய பர்சனல் அறை வந்தது. பீரோவைத் திறந்து நான்கைந்து ஃபைல்களை எடுத்துப் போட்டார்.
"நித்தியன் இது எல்லாமே நம்ம கம்பனி
நயியும் இறங்கினார்.
மொராக்கா செல்லும் விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. அதில் நயியை ஏற்றி அனுப்பினார் சதாம்.
நயிப் நாடு கடத்தப்பட்ட செய்தியை வெளிநாட்டில் கேள்விப்பட்ட பாதுகாப்பு மந்திரி தாவூத் அதன் பிறகு ஈராக் பக்கம்
မြို့””း தறகுப் பிறகு 1969ல சதாம துணை 260TT :o: யிலும் நம்பர் 2 ஆக செயல்பட்ட சதாம்அடுத்தடுத்து எடுத்த துணிச்சலான நடவடிக்கைகளைப் பார்த்து
அமெரிக்கா அதிர்ந்தது. வாஷிங்டன் ": க்க ஜனாதிபதி கொலுவிருக்கும் வெள்ளை மாளிகை
ஜனாதிபதியின் அந்தரங்க ஆலோச கர்கள் அவசரமாய்க் கூடி முக்கிய விவாதம் நடத்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் விவா தத்தில் ஈராக் இருந்தது. அவர்கள் பேச்சில் சதாம் உசேன் அடிபட்டார்.
"சதாம் உசேன் முட்டாள். அறிவில்லாமல் நம்மை எதிர்க்கிறார். சீண்டிவிடுற மாதிரி நம் மீதே கை வைக்கிறார். அவருக்கு பாடம்
"அப்பா நீங்க என்ன சொல்றீங்க?" "நான் சொல்லல்ல. இந்த ஃபைல்க ளைப் புரட்டிப் பாரு ஆடிட்டர்ஸ் ரிப் போர்ட்டைப் படிச்சுப் பாரு உனக்கே எல்லாம் புரியும்."
நித்தியன் அங்கிருந்த ஒரு நாற் காலியில் தளர்ந்து போய் உட்கார்ந்து ஃபைல்களை புரட்டிப் பார்க்க ஆரம்பித் தான,
நெற்றியில் வியர்வை அரும்பு கட்டி மினுமினுத்தது. பதினைந்து நிமிட ஃபைல் புரட்டலுக்குப் பின் கலக்கமாய் நிமிர்ந் தான் நித்தியன்
"அப்பா. நம்ம கம்பெனிக்கா இப் படியொரு சரிவு?"
"நீ ஜெயில்ல இருந்த அந்த வருஷம் என்னால பிஸினஸ்லே கான்சன்ட்ரேட் பண்ண முடியலை எடுத்த முடிவுகள் எல்லாமே தப்பா போயிருச்சு
"நம்ம கம்பெனி இப்படியொரு நிலை மையில் இருக்கிற விஷயமே விசாலியோட அப்பாவுக்குத் தெரியுமா?
"தெரியும் அவர் கொடுத்த தைரி யத்துலதான் நான் இன்னமும் உயிரோடு இருக்கேன் நித்தியன்-விசாலி கல்யாணம் முடியட்டும் உங்க கம்பெனியை பழைய நிலைமைக்குக் கொண்டு வரலாம்னு என் கிட்ட டவுரி கொடுத்திருக்கார் தேவையான பண உதவியையும் செய்ய றேன்னு சொல்லியிருக்கார்"
நித்தியன் பிரமை பிடித்துப் போய் நின்றிருக்க ருத்ரமூர்த்தி அவனுடைய கையைப் பற்றினார்.
"இப்ப சொல்லு நித்தியா. கல்யா ணத்துக்கு இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்னு நீ சொன்னப்ப நான் மறுத்தது சரி தானே?" "அ. அப்பா. "உனக்கு இன்னொரு விஷயத்தையும் இப்பவே சொல்லிடறேன். ஒருவேளை நீ tL LLLLLLLT Y 0 L 0 LL LL TS டேன்னு பிடிவாதமா சொல்லியிருந்தா நான் என்னோட வாழ்க்கையை முடிச்சுக் கிறதுக்காக அதைக்கூட தயாரா லோட் பண்ணி வெச்சிருந்தேன்."
பீரோவுக்குள் கையை நுழைத்து அந்த பிஸ்டலை எடுத்துக் காட்டினார் ருத்ரமுர்த்தி,
(பெளர்ணமி தொடரும்)
புகட்டியே ஆக இ. னும்' என்றார் ஒருவர் ஆவேச LDITG, .
இன்னொரு ஆலோசகர் இடைமறித்தார்.
"ಕ್ಲಿಲ್ಲ? பாடம் புகட்டணும்ங்க றதை ஒத்துக்கிறேன். பாடம் புகட்டத் தான் போறோம். ஆனா, அவர் முட் டாள்னு சொன்னிங்களே. அதுதான் இல்ல விவரமான ஆள் நம்மை தெளிவா புரிஞ்சுக்கிட்டுத்தான் ಇಂಗ್ಲ மோதுகி DTT, your old titl) as Triuri as soon வரிசைப்படுத்திப் பார்த்தாலே இது புரியும். என்றார்.
FFI må fløj udmuDAf g flå, GL of ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதை தன் கைப்பாவை ஆக்கிக்கொள்ள அமெரிக்கா முயற்சி செய்து வந்தது. சின்னப் பையனை வசப்படுத்த சாக்லெட் எடுத்து நீட்டுவது போல், ஜனாதிபதி பக்கரையும், துணை ஜனாதிபதி சதாமையும் தன் கைக்குள்போட அது விதவிதமாய் ஆசை GJITT560595 BITLL-LLUSI. SM, GOTTGA) S96 JT95 GMT E. # எதிர்ப்புக் கொள்கையில் உறுதியாக இருந்தார்கள் அவர்கள் சோவியத் யூனியனுடன் நட்பு வைத்துக்கொள்ளவே ஆர்வம் காட்டி 60TTIT%6I.
ങ്ങ
(தொடர்ந்து வரும்)

Page 16
முதலில் சைக்கிளிலிருந்து இறங்
கினாள் இறங்கியவுடன் N சட்டென்று ஒதுங்கி நின்றாள் ஷிவா இறங் aflaðistgöt. எதிரே நின்ற மூன்று பேரும் ஆயுதங்களைத் தழைத்தனர்.
"என்னடா கலாட்டா? என்றான் ஷிவா
மூன்று பேரையும் அவனுக்குத் தெரியும், ஒடக்கரை இளைஞர்கள்தான். பரமேஷ்வரன், கைலாஷ் அர்த்தநாரி ஸ்கூல் முடித்து டிகிரிப் படிப்பை வெற்றி கொள்ள டவுன் காலேஜிற்கு தினமும் சைக்கிள் மிதிப்பவர்கள்
மீசை வெட்டாத கிராப், கழுத்தில் நாலணா அலுமீனியச் சங்கிலி, உடற் பயிற்சியின் முடிவுகள் தெரியும் தசைகள் தைரிய மார்புகள் மூவருக்கும் பொது
"இன்று காலையில் நம் ஸ்கூலை இடித்து விட்டார்கள்" வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் கைலாஷ்
"அதற்காக ஷிவா "புல்டோஸர் ஒட்டும் பன்றியை ஒரே Gy."
"இந்தப் பட்டாக்கத்தியை எங்கே வாங்கினாய், கைலாஷ்
"கிடைத்தது. தாத்தாவின் இரும்புப் பெட்டியில் இருந்தது எண்ணெய் போட்டு சுத்தம் செய்தேன். பேச்சை மாற்றாதே." "இந்தியாவிலேயே புல்டோஸர் ஓட்டத் தெரிந்தவன் ஒருத்தன் தானா கைலாஷ் இவனைச் சீவி விட்டால், எல்லாம் நின்று விடுமானால், நானே சீவியிருக்க மாட் டேனா இவன் வெறும் கூலிக்காரன்" "நாம் நான்கு பேரும் போய் வெட்டி னால், அந்தக் கூட்டம் கலைந்து விடாதா
தேர்தல் நாள் நெருங்கிற்று கட்சி பல தொகுதிகளிலும் பலபேரை நிற்க வைத்தது. சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் அவன் நிற்கவேண்டுமென்று சென்னை நண்பர்கள் வற்புறுத்தினார்கள் ஆனால் கலப்படமான சென்னைக் குடி வாழ்க்கையில் தனக்கு வெற்றி கிடைக்கு மென்று அவன் நம்பவில்லை!
# தொகுதியில், விருப்பம் இல் AVMILDGANGEu 臀 நிறுத்தப்பட்டுச்செல வில்லாமலேயே ஜெயித்தும் விட்டார் உள் ஊங்கை கனிபோல் இருந்த அந்தத் தொகு தியை உதறிவிட்டு தான் பிறந்த ஊரும் அடங்கி இருந்ததன் தொகுதியை அவன் தேர்ந்தெடுத்துக்கொண்டான். அந்தத் தொகுதியில் உள்ள நண்பர்கள் அவனுக்கு அபாரமான நம்பிக்கையை ஊட்டி இருந்தார் கள் அங்கே அவன் 鷺 ஒட்டுகள் மட் 隱 பத்தாயிரத்துக்குமேல் இருப்பதாகச் சான்னார்கள். அந்த ஜாதியின் மொத்த னத்தொகையே பத்தாயிரத்துக்குமேல் :: என்று அவன் சிந்
அவர்களும் அவனைச் சிந்திக்க விட G6).
அவர்கள் சொன்ன QVITLD 06599639595 SCUSGSTOL, பூர் தொகுதியில் நிற்பதென முடிவு கட்டி னான். தேர்தல்வருவதற்கு முன்னாலேயே தான் நிச்சயமாக ஒரு எம்.எல்.ஏ என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டான். கையிலே பணமில்லை. இல்லை என்பதை யும் நண்பர்களிடம் சொன்னான். ஏதோ
ஷிவா? பரமேஷ்வரன்
"துப்பாக்கியோடு நிற்கும் போலிஸ் காரர்கள் அதை முதுகு சொறிவதற்காக எடுத்து வந்திருக்கிறார்கள் என்று நினைக் கிறாயா, பரமு?
"பேசாமல் கைகட்டிக் கொண்டிருக் கலாம் என்கிறாயா?"
"கைவிசிப் போனால் நீயும் என் அண்ண னைப் போல ஆஸ்பத்திரியில் கிடக்கலாம்" என்றான் ஷிவா, அவன் குரல் நடுங்கியது. மூவரும் சட்டென்று நீர் தெளித்த பால்போல் அடங்கிப் போனார்கள்
நர்மதா வேடிக்கை பார்த்து மனதிற்குள் ஆச்சரியப்பட்டாள் படபடக்கும் ஷிவா, மற்ற வர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது எப் படிச் சாதுவாகி விட்டான்? தன் கொதிக்கும் உணர்ச்சிகளைப் பொட்டலம் கட்டி வைத்து
விட்டு, புத்தன் போலப் பேசுகிறான்.
"GgnGuil"
திரும்பிப் பார்த்தார்கள்
பஞ்சாயத்துக் கட்டடம் பொடிப் பொடியாகிக் கொண் டிருந்தது. புல்டோஸர் ஆணவ மாக முன்னேறியது.
எத்தனை சினிமாக்களில் வில்லனின் புல்டோஸருக்கு முன்பு மார்பு காட்டி மறித்து முழம் முழமாக வீரவசனம் பேசியிருக்கிறார்கள், கதாநாயகர் கள் இது வீடு இல்லை. வெறும் செங்கல் கட்டடமில்லை. முடா, இது
ஏழைகளின் இதயம் இதை நீ காலடியில் போட்டு நசுக்குவதற்கு நான் ஒரு நாளும் சம்மதிக்க மாட்டேன். முதலில் புல்டோஸர் என்மீது ஏறட்டும் என் இரத்தத்தை இறைக் கட்டும். அப்புறம் உடைக்கலாம் எங்கள் வீடுகளை
அந்த தைரியம் எனக்கு ஏன் வர வில்லை?
ஓடக்கரையில் ஏழைகளின் இதயங்களில் இன்னும் ஒன்றிரண்டுதான் பாக்கியிருந்தன. இடிக்கப்படுவதற்கு உதிர்க்கப்பட்ட எலும்பு களை லோடு ஏற்றிச் செல்ல லாரிகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
"தேவேந்திரன் சொன்னதை மறந்து விட்டாயா கைலாஷ்?"
"மறக்கவில்லை. ஆனால், பேசிப் பேசிக் கலைகிறோமே தவிர, வேறென்ன செய்ய முடிந்தது நம்மால்? இன்னும் இரண்டு நாட்களில் ஊர் மொத்தமாக தரைமட்டமாகி விடும். சிமெண்ட் முட்டைகளும் கான்க்ரீட் ஸ்லாபுகளும் வந்து கோவில் பிரகாரத் தில் அடுக்கிக்கொண்டிருக்கிறார்கள். நம்
asalunyai asawurowong Tafodd agou-alling KUNHarring.jğ5ğleri
ankas Grupad adfladlandpar. tauge Guy BuiGi StadtLuigis asmas a Gibau;
கொஞ்சம் இருந்தால் போதும் ஜெயித்துவிடலாம் என்று அவர்கள் ஆறுதல் சொன்னார்கள். அப்போது அவன் கதை ಉಜ್ಜೈ# ரண்டொருகம்பெனி களிலிருந்து சுமார் இரண்டாயிரம் ரூபாய் வரை வாங்கிக்கொண்டு விண்ணப்பம் தாக்கல் செய்ய திருக்கோஷ்டியூருக்குப்புறப்பட்டான். முதல் கூட்டம் Cuf னான். அவனுடைய சகோதரர் ஏ.எல்.சீனிவா சனிடமிருந்து ஓர் இந்துஸ்தான் கார் uпtitiliClancial mail. PRT U.609 காரையும் எடுத்துக்கொண்டான் தொகுதி வதையும் சுற்றினான். அந்தத் தொகு ஐந்துபேர் போட்டி ஒருவர் காங்கிரஸ், ருவர் கம்யூனிஸ்ட், அவன் ရှိုးမျိုး GGus også.
அந்தத்தொகுதியில் கம்யூனிஸ்டுகளுக்கு கணிசமான செல்வாக்கு உண்டு அன்று
தி.மு.க.,
கண்ணெதிரே நம் ஊ கொண்டிருக்கிறது."
"தேவேந்திரன் என்பது உங்களுக்கு
"டில்லிக்கா? "ஆமாம். உணர் செய்ய முடியாது. தீட்ட வேண்டும் எ6 மறந்துவிட்டதா? காத்திருப்போம்" என் அவசரப்பட்டு எதை தைக் கெடுத்து விட பயன்படுத்தாத மாகப் பார்த்து வி கலைந்தனர்.
நர்மதா ஷிவான தில் முத்தமிட்டாள்
"நீங்கள் தெளிவு சந்தோஷமாய் இருச் சைக்கிள் அவர் துவங்கியது.
முற்றத்தின் அ சாய்ந்து உட்கார்ந்தி
போல வெயில் அவ புரண்டிருந்தது. கூட 1961) LDUGUl603; J, 67
சிதறி இருக்க, அவ னிச்சையாக இரண் நாரில் வைத்து மு
திரும்பிப்பார்த்தாள் உரசிய படியே நர் புன்னகை ஒன்றை
"வா. நர்மதா, நர்மதா, ஷிவா நடந்து வந்து அம்ம யிட்டு அமர்ந்து, "நா என்றாள்.
அம்மா தொடு
அவன் கம்யூனிஸ்( காங்கிரசை அவன்
கம்யூனிஸ்டுகளைே முறையில்லாமல் தா தாக்கியே :: 25 நாடகள தோத மிருந்த பணமோ வி மறுநாளோடு தீர்ந்து
மல்நின்றுவிட்டது. தங்கள் கைக் கா வேலை செய்தார்க
Muslid usa வாங்கிப் பாத்திரம்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கைநழுவிப் போய்க்
ல்லி போயிருக்கிறார்
தெரியுமா?
சிவசப்பட்டு எதுவும் துல்லியமான திட்டம்
று தேவ் சொன்னது
தவை நம்புவோம். றான் ஷிவா, "அதற்குள் ாவது செய்து காரியத் தீர்கள்
ஆயுதங்களை ஏக்க ட்டு, அந்த மூவரும்
வ நெருங்கிக் கன்னத்
ாய் இருப்பது எனக்கு
கிறது ஷிவா ளைச் சுமந்து நகரத்
* ★ ருகில் அம்மா தூணில் ருந்தாள். ஒரு ரிப்பன்
ர்கள் மீது வலிக்காமல் த்தின் சிமெண்ட் தரை மொட்டும் மலருமாய் |ள் கை நீண்டு தன் பரண்டாகப் பொறுக்கி, டிச்சிட்டுக் கொண்டி
ாவின் குரல் கேட்டுத்
அவன் பக்கத்தில் மதாவைப் பார்த்தாள். அன்புடன் விரித்தாள்.
வை முந்திக் கொண்டு ாவின் அருகில் மண்டி ன் தொடுக்கிறேன்மா"
த்தவரை பூச்சரத்தை
களின் பரம எதிரிநாக்கிப் போசவில்லை. தாக்கினான். வகை கினான். அவர்களைத் ள் அச்சடித்தான் சுமார் பிரச்சாரம், அவனிட rணப்பம் தாக்கல் செய்த ரு கார் ஓடா
| __ ފާހަހހ4" 。* بیت தொண்டர்கள் மட்டும் ப் போட்டுத் தேர்தல் இருந்தபோது அதை UITBUSTUGUITSGM, UGCOTLD
DGI
JU.
OLIGOJ الكثيضا توجيه ويدعى "
Ceolo
ஒரு பைலட்
அவனது மனைவி ஜியோதி
ടഖo 56 orör Lestön GS&STL b. அவனுக்கு ஜியோதி மீது ஆசை
இதற்கிடையே அரவிந்த்
-ബ് பிரகாஷ் குப்தாவுடன்
பைலட்டாக ஓடக்கரை கிராமத்திற்கு செல்கிறான்.
Glaserudgeodes 6 Goettgelugurt SD6 oorloëes e3"LILLÉS
அதை எதிர்க்கிறார்கள் கிராம இளைஞர்கள். " |au unreNSerio e Ge{Empტ51. ,
sopu estentuurloesopLegentOrITIGOT
ത്ത
மணிக்குத்தானே டவுன் பஸ் நீயும் வெளியே போய் விட்டால், உயிரில்லாத அந்த ஆஸ்பெஸ்டாஸ் தகரத்திற்குக் கீழே எத்தனை நேரம் உட்கார்ந்திருக்க முடியும் சொல். சீனுவுக்குப் பிடிக் கும் என்று ரவாலாடு கூடப் பண்ணி வைத்தி
ருக்கிறேன்."
"ரவாலாடுரம்மா அண்ணன் எந்த நிலை யில் ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று உனக்குத் தெரியாதா? இன்னும் கண் திறந்து பார்க்க வில்லை. ஒரு வார்த்தை யாருடனும் பேசவில்லை, எங்கே இருக்கிறான், அவ னுக்கு என்ன நடந்து கொண்டிருக்
R
அவன் மருத்துவமனையில்கிறது என்பது கூட அவனுக்குத்
Geologise LIGenotest. கிராம இளைஞர்கள் கொதிக்கின்றனர். அமைதி வழி சரிப்படாது என்று ஆயுதம் ஏந்த
முடிவு செய்கின்றனர்.
3636O3. SILlefil geó
FEf ESSIÐ æft Gegnor.
AQIQ . (gal.
Rhyw முற்றத்து முனையில் தரை விளிம்பில் போய் அறுத்தாள். நர்மதாவின் தலையைத் திருப்பி, பின் கூந்தலில் வைத்தாள்.
"நீ இங்கே இருப்பாய் என்று நான் நினைக்கவேயில்லை அம்மா" என்றான் ஷிவா, அவளருகில் வந்து அமர்ந்து
"வீடு எவ்வளவு பெரிசு என்று இப்போது தான் புரிகிறது ஷிவா, சாமானெல்லாம் அடைத்துக் கொண்டிருந்தபோது தெரிய வில்லை! அம்மாவின் கண்கள் ஈரமாயி ருந்தன.
"இடித்துத் தள்ளுகிற பையனைக் கேட் டேன். நாளைக்குத்தான் இந்த வீட்டைச் சாய்க்கப் போகிறேன் என்றான். கடைசி கடைசியாய் இங்கே வந்து உட்கார வேண்டும் போல இருந்தது."
குழந்தையைத் தடவுவது போல தடவிக் கொடுத்தாள்.
"இன்றைக்கு ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டும் மறந்து விட்டாயம்மா?
'மறக்கிற விஷயமா ஷிவா? அம்மா வின் கண்களில் காயம்பட்ட வலி, "நாலு
இல்லாதபோது படுத்துறங் "LITTIGT. ஊழியர் கூட்டம்போட்டான் அதில் தன்னிடம் பணம் இல்லாத நிலையை எடுத்துச் சொன் GOTT GÖT, *ಞ! எழுந்தார். அவர் ஒரு ஏழை விவசாயி தன் மடியில் இருந்து 器 நூறு ரூபாய் நோட்டை அவனிடம் காடுத்தார். மற்றவர்களில் சிலர் பணம் இல்
நடக்க ta
கூறிவிட்டார்கள், சிலர் எங்கிருந்தாவது கடன் ಇಂತಿಷ್ಠೀ முயற்சி செய்தார்கள். அவர்கள் அனைவரிலும் அன் 闊 ரூபாய் கொடுத்தவரை நினைத்தே மெய்சிலித்தான். அவர் பெயர் காளப்பூர் என்பதாகும். அவ்வளவு நல்லவர் தி.மு.க.வில் வெகுகாலம் இருக்க முடியாதல்லவா? அவர் அடுத்த வருஷமேகழகத்தைவிட்டு விலகிகாங்கிரசில்
சர்ந்துவிட்டார்.
அவனது தேர்தல் வேலை மிகவும் புரட்சிகரமானதாகும். அவனது கழகத் தோழர்கள் அந்தக் கனத்த சரீரத்தைக் காடு ಛೀ? த்து அடித்தார்கள் ஏறாத GŠGALÁVANITÚD SJ எவரும் தனக்கு ஒட்டுப் போடுவார்கள் என்ற நம்பிக்கை
தெரியாதம்மா!
அம்மாவின் கண்களில் சேகரமா யிருந்த நீர் இப்போது இரண்டு இரண்டு துளிகளாகி உருப்பெற்று அவள் கன்னத்தில் உருண்டன.
"கண் திறந்து விட்டால், டாக்ட ரிடம் கேட்டுக் கொண்டு ஒரு சின்னத் துண்டு அவன் வாயில் நானே ஊட்ட வேண்டும்
ஷிவா"
AR YA எவ்வளவு குழந்தைத் தனமான ஆசை அம்மாவுக்கு
ஏற்கனவே சீனு அவளுக்குச் செல்லப் பிள்ளை, இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் அவ ளுடைய ரவாலாடு அனுமதிக்கப் படாது என்பதை அவளுக்கு எப்படி எடுத்துச் சொல்வது?
ஷிவாவிற்கும் கண்களில் சேர்ந்து விட்ட நீரை மறைக்கத் தெரியவில்லை. நர்மதா அம்மாவின் கையைப் பிடித்து தன் இரு கைகளுக்கும் நடுவில் வைத்து அழுத்திக் கொடுத்தாள். "GLJITársa) TLDM LDLIDIT?” அம்மா துணைப் பற்றித் தடுமாறி
எழுந்தாள் கண்ணில் திரை விழுந்து விட்டது. வெயிலிலேயே தடுமாற வேண்டி யிருக்கிறது."நீயும் வருகிறாயா, நர்மதா? "ஆமாம்மா. சீனு அண்ணாவைப் பார்த்து ஒரு வாரம் ஆகிறது"
"இன்றைக்கு கண் திறப்பானா 5T LD5II?"
"திறப்பாரம்மா" என்றாள் நம்பிக்கை
யோடு, (O-வரும் -O
அவனுக்கு இல்லை. அந் தத் தொகுதி LD50 GT 69 கத்தை உற் EFTESLIDT 95 GAJU வேற்கவில்லை. 。
மேடை போட்டுத் திட்டுவதையே தேர்தல் வேலையாக அவன் ஆக்கிக் கொண்டான் காங்கிரஸ் அபேட்சகரோ உள்ளான் குருவிகளைப் பிடிப்பதுபோல் ஒட்டுகளைப்பிடித்துக் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் அபேட்சகரோ தனக்குச் சாதகமான ஒட்டுகளை உறுதிப்படுத்திக் கொண்டு மற்ற ஒட்டுக்களைக் கவர முயற்சி செய்துகொண்டிருந்தார். அவனோ எந்த ஒட்டு தனக்கு விழுமென்று தெரியாமலே ஒடிக் கொண்டிருந்தான்.
அவன் நடத்திய பிரச்சாரத்தின் வேகத்தில் வாக்காளர்கள் யென்றாலும் காங்கிரஸ் கட்சியினர் பயந்தார்கள். அந்தத் தொகுதியில் பாரா ளுமன்றத்திற்கு நின்றவர் ராஜாசர் முத் தையாசெட்டியார் அவர்களின் தம் இராமநாதன் செட்டியாராகும். அவரை பாராளுமன்றத்தில் போட்டி ட்டவர்கள், ஒரு கம்யூனிஸ்ட் அபேட் சகர் (பெயர் நினைவில்லை), ஒ பி.சோ. அபேட்சகர் வல்லத்தரசு ஆகிய இருவரும்.
っcm தொடரும்
.06-12, 1998

Page 17
ரத்தில் எங்கோ நாய்கள் ஊளையிடுகின்ற சத்தம் கேட்டது. গল্প: அதிகாலை நான்கு மணியளவில் இருக்கலாம்.
கந்தசாமியார் அவசர அவசரமாக எழும்பினார் ஏற்கனவே சேமித்து வைத் திருந்த உமிக்கரியை எடுத்து பல்தேய்த்து விரைவாக வாய் கொப்பளித்துவிட்டு மனைவி தரப்போகும் தேனீருக்காகக் காத் திருந்தார்.
"கெதியாய் தேத்தண்ணியை ஊத் துங்கோ. நேரம் போகுது. குடிச்சிட்டுத்தான் பாஸ் எடுக்கப்போகவேணும். இப்பவே நூறு சனத்துக்கும் மேல நிற்கும் போல இருக்குது'
அவரது அவசரம் அவருக்கு ஆனால் குச்சி விறகால் மனைவியால் விரைவாக வேலை செய்ய முடியவில்லை.
அடுப்புக்குக் கொஞ்சம் விறகு வெட்டிப் போடவேண்டும். விறகு வெட்டி வீட்டிலேயே விறகு இல்லை. மனதிற்குள் நினைத்துக் Gargot. Its.
கந்தசாமியார் யாழ்ப்பாணத்தைச் சொந்தமாகக் கொண்டவர். 90களின் பின் இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலைய மொன்றில் உள்ளூர் அகதியாய் தங்கியிருப்ப
என்ன காசே இருக்குது. மனைவியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
"நான் வேலைக்குப் போய்ட்டு வாறன்." சொல்லிவிட்டு விரைவாக நடையைக் கட்டி னார் பதிலை எதிர்பார்க்காமல்,
வீதியில் ஒரே யோசனைகளே மனதைக் குடைந்து கொண்டிருந்தன. எப்படியும் ஒருநாள் சம்பளம் என்றாலும் இருநூறு ரூபாவாவது கிடைக்கும். நாளைக்கும் வேலை இருக்குமென்றால் அந்தக் காசையும் சேர்த்து வாங்கிப்போட வேண்டும் பிள்ளையருக்கு
வர் யாழ்ப்பாணத்தில் வசதியோடு வாழ்ந்த குடும்பம் இரண்டு பிள்ளைகள்; நோயாளி யான மனைவி நிறையப்பணம் நோய்க்கே செலவழித்தபோதும் அது மட்டும் மனை வியை விட்டு பிரியவேயில்லை.
"இஞ்சேருங்கோப்பா. பிள்ளையஞக்கு ஏதோ பள்ளிக்கூட பரீட்சைக் கட்டணம் இருக்காம். நூறு ரூபா மட்டில கட்ட வேண்டும் என்று சொல்லிச்சுகள். இன்றைக் குத் தான் கடைசி நாளாம். வேலை செய்யப் போகிற இடத்தில கேட்டு வாங்கிக் கொண்டு at G.J. T."
மனைவியின் குரலை காதில் வாங்கிப் போட்டுக் கொண்டே பாஸை கவனமாக எடுத்து சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்
TT,
"நேற்று இரவு தந்த பாண் இருக்கு சாப்பிட்டுட்டுப் போங்கோவன்."
வேண்டாம் பிள்ளையஞக்கு கொடுங்கோ நான் வெளியில பார்த்துக் கொள்கிறேன்." "வெளியில சாப்பிடுறதுக்கு உங்களிட்ட
ஒரு ஆளுக்காவது ஒரு உடுப்பு மனைவிக்கு ஒரு மாப்போத்தல் எல்லாம் வாங்க வேண் டும் வருத்தக்காரி நிறையவே கஷ்டப்படு கிறாள். பள்ளிக்கூட காசு வேற கட்ட வேண் டும் சமாளிக்கலாம்.
பிள்ளையளின் முகத்தில இப்ப சந் தோசமே காண்பது குறைவு பாவம் அவள் மட்டும் என்ன சந்தோசமாகவோ இருக் கிறாள்? எவ்வளவு வசதியாக வாழ்ந்தவள். இன்றைக்கு எப்படியும் சந்தோசப்படுத்த வேண்டும்.
பிள்ளையன் எங்கயாவது சாப்பிடப் போன பிறகு அவளுக்கு மிக நெருக்கமாக எதிரில் அமர்ந்து கொண்டு அவளுடைய இரண்டு கைகளையும் எடுத்துக் கோர்த்துக் கொள்ள வேண்டும்.
மெது மெதுவாக வருடிவிடவேண்டும். எத்தனை கஷ்டப்படுகிறாள். இத்தனை வருத்தத்திலும், இவ்வளவு கஷ்டத்திற்கு மத்தியிலும் எவ்வளவு போராடுகிறாள்.
பழையதை எண்ணி வாக நடக்கிறாள்.
நான்தான் இை பட்டுக்கொள்கிறேன். ஆறுதலாக கதைக்க
6TUUL) e96u6TT G)LD68768)LDLLITARij frflöd,
மான ஆரம்ப கா இறுக்கிப் பின்னியபடி மாய் இழுத்து பட்டும் மாய் இருந்து அவள் கண்ணைச் செலுத்திய டிருக்கையிலே வெட் அது போல இன்றைக்கு எப்படியடி உன்னால் கிறது. அடிக்காதை ெ கிசுப்பாக காதுக்குள்ே அப்படியே முகம் இ களைத்துப்போய் துடைத்து அவளை அ வாய் அவள் பெயரை தலை கோதிவிட்டு உ டும்.
அவளின் நெருக்க நடுங்குகிறதே. நெஞ் எரிய சுரக்காத உமி விழுங்கியது நினைவுக்
ஆபீசிலிருந்து வீடு திரும்பினான் பாஸ்கர் தன் இளம் மனைவியை அழைத்
5 TOT.
"ஜோதி எங்க அம்மா எங்கே?
கோயிலுக்குப் போயிருக்காங்க" "GjøngsflutnitÚ GLII#3, 1 0 Grfi L ஒரு விஷயம் சொல்லணும் உங்க அப்பாவும் அம்மாவும் நாளைக்கு இங்கே வரப் போறாங்க ஆபீசுக்கு ஃபோன் வந்தது'
ஜோதியின் முகத்தில் சந்தோஷம் -呜
"அப்படியா? ரொம்ப சந்தோஷங்க நம்ம கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசம் ஆச்சு இப்பவாவது நம்மளைப் பார்க்க அவர்களுக்குத் தோணிச்சே!
'ரொம்பவும் குதிக்காதே! நான் சொல்ற தைக் கொஞ்சம் காதில் வாங்கிக்க முதல்ல, நான் சொல்றபடி ஒரு காரியம் பண்ணு அப்புறம் பாரு வேடிக்கையை.
"என்னங்க என்னவோ புதிர் போட நீங்க?"
"பெரிசா ஒண்ணுமில்லை. உங்க அப்பா அம்மாகிட்ட நீ ரொம்பவும் வெறுப்பா நடந்துக்கிற மாதிரி நடி அவ்வளவுதான். என்று இரகசியக் குரலில் சொன்னான்.
"நான் எதுக்காக அப்படியெல்லாம்
இ>
யாருக்கும் தன் மருமகள்மேல் தனிப்பிரியமே வந்திடும் அதிலும் பிறந்த வீட்டைத் தூக்கி யெறிஞ்சு பேசினால் கேட்கவே வேண்டாம் போ! நான் சொன்ன மாதிரி நடிச்சுப் பாரு எங்க அம்மாவோட மனசிலே நீ இடம் பிடிச்சிடுவே1.
பாஸ்கர் சொன்னதில் உண்மை இருப் பதாகத் தோன்றியது நீண்ட நேர யோச னைக்குப் பிறகு பாஸ்கரின் திட்டத்திற்குச் சம்மதித்தாள் ஜோதி
மறுநாள். ஜோதியின் பெற்றோர் வந்தனர் ஏற் கனவே திட்டமிட்டபடி, ஜோதி அவர்களிடம் அவ்வளவாக முகம் கொடுத்துப் பேச வில்லை. அவர்களிடம் வெறுப்பாக நடந்து கொள்ள முற்பட்டாள்
புகுந்த வீட்டின் பெருமையைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாள். அதே சமயம் பிறந்த வீட்டை சற்று உதாசீனப்படுத்தினாள் அவ்வளவும் நடிப்புத்தான்
என்றாலும் அனைவரும் நம்பும்படி, அவளது நடிப்பு அவ்வளவு பொருத்தமாக அமைந்தது
பிறந்த வீட்டைத் தாழ்த்தி புகுந்த வீட்டைப் புகழ்ந்து தள்ளுவதைக் கண்டு அவளுடைய பெற்றோர் அதிர்ந்தனர். அதே சமயம் மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்ததே என்ற பூரிப்புடன் புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் சென்ற பின்பு, மாமியார் ஜோதியை அழைத்தாள்.
ஜோதியின் மனசுக்குள் ஒரு எதிர்பார்ப்பு சந்தோஷத்துடன் மாமியாரை அணுகினாள்
"உஸ் சத்தம் போடாதே எங்க அம்மா வந்திடப் போறாங்க! என்று சுற்றும் முற்றும் பார்த்தவன் வீட்டில் யாருமில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, குரலை மேலும் தாழ்த்திக் கொண்டான்.
"கல்யாணமான பிறகு ஒரு பொண்ணு புருஷனோட மனசில் இடம் பிடிக்கிறதைக் காட்டிலும், மாமியார் மனசிலே இடம் பிடிக்கிறதுதான் ரொம்பக் கஷ்டம் மீறி மாமியாரின் மனசிலே இடம் பிடிச்சிட்டால் உண்மையிலேயே அவள் ரொம்பப் பாக்கிய சாலிதான் அப்புறம் சாவிக்கொத்தே மரு மகள் கைக்கு வந்தாலும் ஆச்சரியப்பட Gelast TLD."
நீங்க சொல்றது கொஞ்சமும் புரிய
ஜோதி, பொதுவா புகுந்த வீட்டோட பெருமையைப் புகழ்ந்தால், எந்த மாமி
J.06-12, 1998 தின்
அத்தை? மாமியார் பொரிந்து தள்ளினாள்: 'ஜோதி எனக்கு வரப்போகும் மருமகள் நல்ல குணவதியா இருக்கணும்னு கால மெல்லாம் பிரார்த்தனை பண்ணுவேன். உன்னோட போக்கை, இந்த ரெண்டு மாச மாப் பார்த்துப் பூரிச்சுப் போனேன். நான் நினைச்சமாதிரியே நல்ல ஒரு மருமகள் கிடைச்சிட்டதாச் சந்தோஷப்பட்டேன். ஆனால் உங்க அப்பா- அம்மாகிட்ட நீ நடந்த முறையைப் பார்த்தேன் உன் மேல இருந்த நல்ல அபிப்பிராயம் போயிட்டுது பிறந்த வீட்டையும் பெற்றவங்களையும் மதிக்கத் தெரியாத உன்னால், புகுந்த வீட்டை மட்டும் எப்படிப்பெருமைப்படுத்த முடியும்? புகுந்த வீட்டையும் நீ உதாசீனப்படுத்தமாட் டேன்னு என்ன உறுதியிருக்கு இனி காலத் துக்கும் என் மனசிலே உன்னால் ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்த முடியாது!!
பாஸ்கரும் ஜோதியும் போட்ட கணக்கு தலைகீழாக மாறிப்போயிற்று ஜோதி அதிர்ந்து போனாள் O
கதி
அல் GALLIG மிகையாகாது ஒரு களைத் தவிர நிச்சயமா மிஞ்சுவது எதுவுமே
குழந்தைகளைப் பிரி நாட்டுக்குள் புகுந்த னையை அனுபவித்தும் புரிந்து கொள்ள முடி சிங்கத்தாரும் அ களைச் சுமந்துகொண் யாவில் அகதியாக ருநதாா
சில வருடங்களு சீரும் சிறப்புமாக வா டையது. அருமையா? கான இரு குழந்ை (53,1980LDII4, 6uTippg மில் ஒன்றை சொந் இவரிடம் கிட்டத்தட்ட வில் தொழில் பார்த் பாழாய்ப்போன கேடாய் தோன்றிய இவரின் மில் தொழிலு ஆரம்பித்தது. இதனா LDIT 35 6)J Q)JG8)LD (4, LD s9/6). கொள்ளத் தொடங்கி வசதியாக வாழ் படுவதென்பது கொடு சிங்கத்தாரும் அந்தக் போது இனிமேலும் ந மல்ல என்று தோன்றி வெளிநாடு போகலா நச்சரித்ததனால் அ சகுனமாக அமைந்து கிடந்த காணிக விற்றெடுத்தபோது பயணம பணணுவத இருக்கவில்லை.
இதனால் கவலை நீங்கள் மட்டும் அ போனாலே போதும், பெற்று குடும்பத்தின6 பிடலாம்" என்று தெர் GNF ITGST GOTIIi Jj, GT.
ஏஜன்சிக்குப் ப நாளே அவர் அவுஸ்த தார். இங்கு வந்தபோ யில் நிர்க்கதியாகிவிட் தோன்றியது.
சொல்லிக் கெ இங்கு உறவினர்கள், ந தாருக்கு யாருமே இரு ஒரு நேர உணவுக்ெ ஆகவேண்டுமென்ற வேலை பெறுவதென் வேறு தென்பட்டது. சி
கொண்டு ஒரு ரெஸ் ஜொப்பில் சேர்ந்தா நடுத்தரவயதினர் இ En LLIT 35 e 9/60 LD5g/ ஒரு வீட்டை வா காலத்தை ஒட்ட ஆர தாரைப்போலத்தான் GSL plifa)LD53. It காத்திருந்தார்கள்.
சிங்கத்தார் வந்து வருடங்கள் கடந்துடே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

KITLILILILIITILDGÄ) JA, GOf
háfleMLGu (34;IILIÚ இன்று அவளுடன் in Gior Glo.
மட்டும் இப்படி டிகிறது. கல்யாண
ங்களில் கைகளை கிட்டே மிக நெருக்க படாமலும் நெருக்க ண்ணுக்குள்ளே என் டி பார்த்துக் கொண் LDITLij frfIILITGGT. ம் பார்க்க வேண்டும். மட்டும் சிரிக்க முடி மதுவாக கடித்து கிசு ா கேட்க வேண்டும். க்கி இறக்கி.
ணைத்தபடியே மெது ச்சரித்துக் கொண்டே றங்கிப்போக வேண்
திலே எனக்கு மட்டும் சல்லாம் நெருப்பாய் நீர் சேர்த்து இடறு கு வர சந்தோசமாய்
உணர்ந்தார். நடையில் வேகம் கூட்டினார். ***
"இதுதான் நீங்க கொத்த வேண்டிய விறகு வீட்டுக்காரர் காட்டிய விறகை பார்க்க சந்தோசமாக இருந்தது எப்படியும் நான்கு நாட்களாவது எடுக்கும்.
சந்தோசம் கொடுத்த உற்சாகத்தில்
வேலையை சற்று வேகமாகவே செய்யத் தொடங்கினார். வியர்வை வழிந்தோட களைப்பு அதிகமாகியது. காலையில் சாப் பிடாமல் வந்தது தவறாகப்பட்டது. வயதின் இயலாமையும் போசாக்கற்ற உணவும் இலே சாக மயக்கம்வர வேகமாக வீசிய கோடாலி விறகிலிருந்து வழுக்கி வலது காலில் முழங் காலுக்குக் கீழே ஆழமாகப்பதிந்து சென்றது.
இரத்தம் வழிந்தோட காயத்தின் வேதனை பாதிபேற்படுத்தத் தான் கந்தசாமி
யாருக்கு காயத்தின் அளவு புரிந்தது.
ஒற்றைக் கையால் காலைப் பொத்திய
Electilagi-Guayafium
படியே மயங்கிப் போனார்.
கண்விழித்தபோது ஏதோ தனியார் மருத்துவமனையில் கிடந்தார். வீட்டுக்காரர் பக்கத்தில் கவலையோடு அமர்ந்திருந்தார். "என்ன கந்தசாமி கவனமாகப் பார்த்துக் கொத்தக்கூடாதோ? இப்ப பார் ஏழு தையல் போட்டிருக்குது. காசுக்கு என்று விறகு கொத்த வந்து இப்ப நீ எங்களுக்குத் தர வேண்டிவரும்போல. ஆயிரத்துக்கும் மேல செலவு."
கவலையோடு அவர் சொல்ல கந்த சாமிக்கு என்னவோ போல் இருந்தது.
O "எத்தனை நாளா விறகு வெட்டிறியள். பார்த்து வெட்டுவதில்லையோ? இப்படி ஆழமாக காலை வெட்டிப்போட்டு வந்து நிக்கிறியள். இதுல அவைக்கு கடன் வேற. இருக்கிற கஷ்டம் போதாதென்று இது வேற?"
அவர் படும் கஷ்டமும் காசில்லாத இய லாமையும் அவளை அப்படிக் கதைக்க
வைத்தது. யோசிக்க யோசிக்க தன்னிலேயே தனக்குக் கோபம் வந்தது. பிள்ளைகள் பரீட்சைக்குக் காசுகேட்டபோது பதில் சொல்ல முடியவில்லை.
"காசு கட்டாவிட்டால் நாங்கள் பரீட்சை எழுத முடியாதாம். அப்படியென்றால் நாங்கள் பள்ளிக்கூடம் போகத் தேவை
அவர்கள் வேதனையோடு இலேசாக கோபம் தலைக்கேறியது.
மனைவி மட்டும் கதைத்துக்கொண்டே இருந்தாள்.
"சும்மா வாயை முடிக்கொண்டு இருக்க மாட்டியோ? கேட்டபடியே அவள் கன்னத் தில் திடீரென ஓங்கி அறைந்தார்.
அறைந்த பின்புதான் விபரீதம் புரிந்தது. நான் அவசரப்பட்டுவிட்டேன்' என்ற எண் ணம் தோன்ற தலையைக் குனிந்து கொண் டார். பிள்ளைகள் மெதுவாக பின்வாங்கி னார்கள். பயத்துடன் அவரின் முகத்தைப் பார்த்தார்கள். மனைவி அப்படியே U? துக் கொண்டிருந்தாள் கண்களில் கண்ணீர் ஓடிக் கொண்டேயிருந்தது.
கந்தசாமியாருக்கு மனது உறுத்தியது. தன் பிழை நெஞ்சை சுட மெதுவாக எழுந்து காயத்தையும் பொருட்படுத்தாமல் வெளியே சென்றுவிட்டார்.
மாலையில் திரும்பியபோது அமைதி யாய் இருந்தார்கள்.
எதுவும் பேச முடியவில்லை. தலை யைக் குனிந்தபடியே போய் அமர்ந்து கொண் LATÍ.
மனைவி கிட்டே வந்தாள். "என்னில கோபமா? பதில் சொல்ல முடியவில்லை. அவளைப் பார்க்க இரக்கமாக இருந் தது. ஆறுதல் சொல்ல முடியவில்லை. குற்ற உணர்வு. பேசாமல் இருந்து விட்டார். மெதுவாக எதிரே மிக நெருக்கமாக 9|LDITIB5ITGIT,
கைகளை எடுத்துக் கோர்த்துக் கொண்டு. தலையை நிமிர்த்தி. கண்களுக்குள்ளே ஆழமான மிக மிக ஆழமாக பார்த்தபடி. வெட்கமாகச் சிரித்துக் கொண்டே "சாப் பிட வாங்கோ' என்றாள்.
கந்தசாமியார் மட்டும் தலை நிமிரவே laboa). ܒܘ
வாழ்க்கை என்பதை லல்படும் வாழ்க்கை iறு சொன்னால் அது ல வசதி வாய்ப்புக் க இந்த வாழ்க்கையில் கிடையாது மனைவி, து அகதியாக ஒரு ஒருவர் படும் வேத பார்த்தால் மட்டுமே | Այլն, ப்படியான வேதனை டுதான் அவுஸ்திரேலி வாழ்ந்துகொண்டி
கு முன்பு நாட்டிலே மந்த குடும்பம் அவரு ன மனைவி அழகழ தகள், இவர்களுடன் வர்தான் சிங்கத்தார். தமாக வைத்திருந்த பதினான்கு பெயரள து வந்தார்கள்.
தேசத்தில் சாபக் இனப்பிரச்சனையால் ம் முடங்கிப் போக ல் கொஞ்சங் கொஞ்ச ர்களை வந்து ஒட்டிக் Ug). ந்தவர்கள் வறுமைப் மையான விஷயமாகும். கொடுமைக்கு ஆளான ாட்டிலிருப்பது உசித பது அந்த நேரத்தில் மென்று மனைவியும் ருக்கும் அது நல்ல 61/555/, ளை அறாவிலைக்கு அது குடும்பத்துடன் ற்கு போதுமானதாக
ப்படத்தேவையில்லை, வுஸ்திரேலியாவிற்குப் அங்கு வதிவிட உரிமை ர இலகுவாகவே கூப் தவர்கள் சாதகமாகச்
னம் கட்டிய ஏழாம் ரேலியா வந்து சேர்ந் தான் தான் தனிமை து போல் அவருக்குத்
ள்ளக் கூடியளவிற்கு ண்பர்களென்று சிங்கத் க்கவில்லை. இதனால் ன்றாலும் உழைத்தே ர்ப்பந்தம் எழுந்தது. து குதிரைக்கொம்பாக பகத்தார் விடவில்லை. Iல்லாம் தொடர்பு ராறண்டில் கிளினிங்
அவரைப்போலவே வர் சிங்கத்தாருடன் பந்தார்கள் மூவரும் கைக்குப் பெற்றுக் பித்தார்கள், சிங்கத் மற்ற இருவரும் வதி ண்ணப்பித்துவிட்டுக்
கிட்டத்தட்ட ஒன்றரை னது. அப்போதுதான்
ஒருநாள் அவருக்கு வதிவிட உரிமை தர முடியாது என்று காரணப்படுத்தி கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார்கள்.
மிகவும் எதிர்பார்த்ததொன்று கிடைக் காமல் போனால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்வதென்பது முடியாத காரியம் சிங்கத்தாரும் அப்படியே துவண்டு போனார். வதிவிட உரிமை இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் மனைவி மக்களை கூப்பிட லாம் என்றிருந்த அவருக்கு இந்த ஏமாற்றம் தாங்க முடியாத வேதனிையாக இருந்தது. இனி நான் எப்போது என் மனைவி குழந்தைகளைப் பார்ப்பேன்' என்ற கலக்கம் வேறு அவரைத் தொற்றிக்கொண்டது.
பிரிவுகளைத் தாங்க முடியாமல் அவஸ் தைப்படத்தொடங்கினார் சிங்கத்தார் ஏற்
குடியாமலேயே எழுந்துபோய்விட்டான்.
ஓய்ந்திருந்த மழை அடுத்தநாள் சனிக்கிழமையும் பெய்ய ஆரம்பித்தது.
காலை ஏழுமணியிருக்கும் சிங்கத்தாரின் வீட்டில் முதல் நாள் குடையை மறந்துவிட்டுச் சென்ற அந்த இளைஞன், குடைக்கான தேவை ஏற்படவே அங்கு வந்தான்
அழைப்பு மணியை அழுத்தினான். யாரும் எழுந்து வந்து கதவைத் திறப்பதாக இல்லை. கிட்டத்தட்ட ஐந்து நிமிடமளவில் முயற்சி செய்த அவன் அடுத்து கதவிலே பலமாகத் தட்டத்தொடங்கினான். அப்பொழு தும் உள்ளிருந்து பதில் வராமல் இருந்தது. கதவில் அடிக்கும் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் வசிக்கும் இத்தாலிக் கிழவர்கூட எழுந்து வந்துவிட்டார். கிழவரும் சேர்ந்து
كرمه
கனவே அளவோடு பாவித்து வந்த மது இப்போது பிரிவு, கவலை, ஏக்கம், எதிர் பார்ப்பு எல்லாவற்றையும் மறக்கும் அருமருந் தாக இருந்தது. சிங்கத்தாரும்கூட இருப்பவர் களும் குடித்துக் குடித்தே நாட்களை கடத்திக் கொண்டிருந்தார்கள்
காலையில் வேலைக்குப் போவது மாலையில் வீடுவந்து நன்றாகக் குடிப்பது, பின் சாப்பிடுவது பாதி, சாப்பிடாதது பாதி யாக நித்திரைக்குப்போவது இப்படியே சிங் கத்தாரின் வாழ்க்கை சுழலத் தொடங்கியது. வின்ரர் சீசனில் அவுஸ்திரேலியாவில் குளிர் மிகக்குறைவென்றே சொல்லலாம். ஆனால் இக்காலங்களில் மழை அடிக்கடி தூறிக் கொண்டிருக்கும் அன்று வெள்ளிக்கிழமை, சிணுங்கிடும் குழந்தைபோல் மழையும் துறிக் கொண்டிருந்தது. சிங்கத்தாருக்கும் மற்ற வர்களுக்கும் அடுத்தநாள் விடுமுறையாத லால் மிகவும் அதிகமாகக் குடிக்கத் தொடங் கினார்கள். தலைகால் புரியாதளவு குடித்து விட்டு அரட்டையடித்தார்கள். அப்பொழுது அவருடன் றுமில் இருக்கும் நபரொருவரின் உறவுக்கார இளைஞன் ஒருவன் அங்கே வந்தான் சிங்கத்தாரின் மகனைப்போல இருக்கும் அவனிடம் அவர் மிகவும் பாசமா கப் பழகுவார். "தம்பி இரு தேத்தணிணி ஊற்றிக் கொண்டுவாறன்" என்று சிங்கத் தார் தள்ளாடியபடியே சமையலறைக்குச் சென்றார்.
"வேணாம் அங்கிள்' என அவன் மறுத்தான். "இல்லை இல்லை தேத்தண்ணி குடிச்சிற்றுத்தான் போகவேனும்" என்று
சிங்கத்தார் தேனீர் ஊற்றுவதற்கு முனைந்து
கொண்டிருந்தார்.
"அங்கிள் எனக்குக் கிளாசுக்கு நேர
மாச்சு" என்று அந்த இளைஞன் தேனீர்
566 ITG IgG2 UITGE அவுஸ்திரேலியா
கதவைத் தட்டிப் பார்த்தார். அப்போதும் பதிலில்லை.
இந்த நேரத்தில் யாரும் எழுந்து வெளியில் போவதற்குச் சந்தர்ப்பமேயில்லை என்று உணர்ந்த இளைஞனும், இத்தாலிக் கிழவரும் பொலிசுக்குப் ஃபோன்' பண்ணி 6ûIffIT J,6ዘ.
பொலிஸ்காரர்கள் விரைந்து வந்து விசாரித்துவிட்டு றியல் எஸ்ரேற்றில் திறப் புப்பெற்றுக் கதவு திறக்கப்பட்டது.
சிங்கத்தார் அடுப்படிக்கும் அறைக்கும் இடைப்பட்ட இடத்தில் படுத்திருந்தார் மற்ற வர் அறைக்குள் கட்டிலுக்குப் பக்கத்தில் நிலத்திலே சரிந்திருந்தார். இளைஞனின் சொந்தக்காரர் தொலைக்காட்சிக்குப் பக்கத் தில் சாய்ந்தபடியிருந்தார். மூவரும் பிண மாகக் கிடந்தார்கள் பொலிசார் ஆராய்ச்சி செய்து விசாரித்தார்கள்
முதல் நாள் அந்த இளைஞன் வந்த போது தேனீர் ஊற்றுவதற்காகத் திறந்த காஷ் சிலிண்டர் முற்றாக முடப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் பூட்டியிருந்த அறையினுள் வாயு பரவி அத்தனைபேரின் உயிரையும் குடித்திருக்கிறது.
வதிவிடவுரிமை கிடைக்கும் அதன் மூலம் விடிவு வந்து பிறக்கும் என்றிருந்த அவர் களின் கற்பனைகள் அந்த இரவுடனேயே கரைந்து போனது.
அவுஸ்திரேலிய மண்ணில் அவர்களின் உயிரற்ற உடல் ஐக்கியமாகிவிட்டதால் ஒரு
வகையில் இங்கு அவர்களுக்கு நிரந்தர வதிவிடவுரிமை கிடைத்ததென்னவோ உண்மைதான்!

Page 18
அழகுக்கு இவள்தான் அகராதி எழிலுக்கு இவள்தான் உதாரணம் மோகத்தை ஊட்டுகிறாள் மேகமாய் ஓடுகிறாள் தாகத்தை தந்துவிட்டு மாயமாய் மறைகிறாள்!
விழிகளில் காதல் வேல் ତ୍ରି இதழ்களில் 3 TLD.GI Glaj! E: | மோக முள் புன்னகை
ஓர் மாயம் மென் நடை
ஓர் கோலம் மான் என்பதா? கான மயில் என்பதா? நிலவு என்பதா? அதனிலும் அழகு என்பதா?
தென்றல் என்பதா? அதனிலும்
சுகம் என்பதா? கையிலொரு குடம் நெஞ்சிலிரு குடம் ကြီါ႔ူ இவள் ரதம் பொய்யில்லை இவள் நிஜம் மோகத்தில் துஷ்யந்தன் முழ்கிப் போனான் சகுந்தலை சகுந்தலை பெயர் அறிந்து உயிர் உருகினான்! விடா முயற்சிக்கு மறு பெயர் காதல்
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் இதயமும் இடம் பெயரும் இடம் பெயர்ந்தது அவள் இதயம் இடம் பெயர்ந்தது! இவனே எனையாளும் Dairatas என்று குறித்தாள்! ஆனால்-அவன் நாடாளும் மன்னன் என்பது தெரியாது ஒருநாள் சகுந்தலை நீராடி முடித்து வெளிவந்தபோது துஷ்யந்தன் தோன்றினான். ஈரமான துகில் எழில்களையெல்லாம் எடுத்துக்காட்டியது
Den flåg gar:07 தேவையே இல்லாமல் அழகுகளின் திரட்சி பிரகடனமாகிக் கொண்டிருந்தது! துஷ்யந்தனுக்கு காலைக் குளிரிலும் உடல் தணலானது அவன் விழிகள் தாவிய இடமெல்லாம் சகுந்தலைக்கு தீப்பிடித்துக் கொண்டது! கண்கள் சந்தித்து LÉglisTLGOIl தவிப்பும் தவிப்பும் தகிப்பாகின! வா' என்றான் கைதொட்டு பிடித்து அவன் கைகள் ஊர்ந்து பரவ, தேகம் கொடியாகி அவன்மீது புரண்டு விட்டது வரவேற்பு கொடுத்தது GuastGold!
வரவேற்பை ஏற்றது ஆண்மை பொங்கு கடலாய் as it did கரை சேர முயன்றது காதல் ஜோடி ஒன்று கலந்தவன் அவளுக்கு ஒன்று கொடுத்தான், அது கணையாழி "ஞாபகமாய் இருக்கட்டும் சென்று வந்து கைப்பிடிக்கிறேன்" கணையாழி விரலில் சுமந்தவள்-அவன் GAITINGOODJF கருப்பையில் சுமந்தாள் கருவை தந்து போனவன் வந்து சேரவில்லை! மனதிலும் பாரம் வயிற்றிலும் பாரம் எழிலரசி சகுந்தலை தினம் அழுதாள்!
துஷ்யந்த நாடாளு என்பதை நூலாய்
தேடிப் ே "யார் நீ முதல் .ே முகத்தில் முத்தத்த மோகத்தி ஒருடலா LDD55 IT சோகம் உள்ளத்ை "a) is an சகுந்தை சொல்லு உதடு அ துஷ்யந்த
சலனமற்.
காதலிக் ፴6û)600Tሀዘ] D GÖTGOfL GTG&TGOsfil Li சகுந்தை ö606ùùዘfዘዘዝ asti LG9g "தொலை என்றாள் திரும்பிப் நடையை
D60L 4П கொடுத்த மீட்டிக் ே 9,。鼻gus அன்று ே நினைவில் "சகுந்தை cigir go léi. என்று கூ அவள் நீ GLIMTillä | விரைந்து வழிமறித் "3568) GWASTLE III இல்லாவி பரவாயில் "இந்தாரு 400000 Ш முகத்துக் எடுத்து
அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. வருகின்ற ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் உலகத் தொடர் கோப்பைக்கான ஒருநாள் போட்டிகள் ஆரம்பமாகின்றன. இந்தப் போட்டிகளில் அவுஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுடன் இலங்கை அணியும் கலந்து கொள்கிறது. இதற்காக இலங்கை அணி வரும்
செல்லவுள்ளது.
GIULDITU):
வருட முதல் திகதியன்று அவுஸ்திரேலியா இந்த முத்தரப்புப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணியில், காயம் காரணமாக ஷார்ஜா போட்டிகளில் சலந்து கொள்ளாத முத்தையா முரளிதரன் மறுபடி சேர்க்கப் பட்டுள்ளார். சகலதுறை ஆட்டக்காரரான குமார தர்மசேன நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி முத்தரப்புப் போட்டிகள் பற்றிய விவரங்கள்
(2)
பங்குபற்றவுள்ள
விமான சேவை ப கட்சிகள் பேசுவதே
ஏ.வெ புவிகள் மட்டும் உணர்ச்சியுட
ஜனாதிபதியே "விமா என்று கூறிவிட்டார். உணர்ச்சியை சுருட்பு
சிந்தியா தொல்6ை இரா.சம்பந்தன் எட் ஆற்றிய o೫ಅಲ್ದಿ
95. புளுகினார்-பார்
வைத்துள்ளோம் (
க்கு தலைவர்
ஜனவரி 8 அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேர்ன் பகலிரவு) :காடி அவர் ஜனவரி 1 இங்கிலாந்துக்கு எதிராக பிறிஸ்பேர்ண் (பகலிரவு) ஜனவரி 13 அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி (பகலிரவு) 20.562 hili) LJ600hLÜLIT ஜனவரி 19 இங்கிலாந்துக்கு எதிராக மெல்பேர்ன் (பகலிரவு) ஜனவரி 2 அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஹோபேர்ட் (பகல்) பலமாதுங்களாக வ ஜனவரி 23 இங்கிலாந்துக்கு எதிராக அடிலெய்ட் (பகலிரவு) ஜனவரி 24 அவுஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்ட் (பகலிரவு) ஜனவரி 29 இங்கிலாந்துக்கு எதிராக பேர்த் (பகலிரவு) ஜனவரி 31 அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பேர்த் (பகல்) பெப்ரவரி 03 இங்கிலாந்துக்கு எதிராக சிட்னி (பகலிரவு) பெப்ரவரி 07 அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேர்ன் (பகல்)
SLA S L S S S L LL SS SS SS SSLLLSLLLLLLLL LLLLLL L S S L
இந்து கலாசார த
யாளருமான தெய்
வாடுகிறார். இது ஒன் சாதனையை அளவி
令*
விடுதலைப் புலிக இருப்பதாக சந்தேக பட்டபோது, புலிக ஒன்றும், விமானம் ஒ
ವಿಸ್ತtmlillGoji119೧೧:*
இந்தியாவில் நடைபெற்ற பார்வையற் றோருக்கான முதலாவது கனிஷ்கா உலகக் பிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னா
பிக்கா வெற்றிபெற்றுள்ளது.
அரையிறுதிப் போட்டியில் தென் இந்தியாவை 10 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில்
வென்றது. மற்றொரு அரையிறுதியில் பாகிஸ் தான், அவுஸ்திரேலியாவை 8 ஓட்டங்களால் | o@ಕಿರಾಣಾ। வீழ்த்திய மேற்கிந்தியத்தீவு
வென்றது.
இதையடுத்து தென்னாபிரிக்காவும், பாகிஸ்
றுதிப் போட்டியில் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 40 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 372 ஓட்டங்கள் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 37.1 ஓவர்களில் வெற்றி
தானும்
எடுத்தது.
இலக்கைத் தொட்டது.
இப்போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய தென்னாபிரிக்க வீரர்கள் ரூரி பீல்ட் மற்றும் ஸ்கொட் பீல்ட் ஆகிய இருவரும் சகோ இவர்கள் இருவரும் தலா 193, 159
தரர்கள். ஓட்டங்களைப் பெற்றனர்.
கோப்பையை வென்ற
பட்டது.
6ðIIILýsislög|I,
@ தென்னாபிரிக்க அணிக்கு ஒரு இலட்சம் ரூபா பரிசாக வழங்கப் - - - - - - - - - பட்டது. இரண்டாவதாக வந்த பாகிஸ்தான் தியிருந்த வோல்ஷ் 4 விக்கெட்டுக்களை அணிக்கு 50 ஆயிரம் ரூபா ப்ரிசாக வழங்கப் வீழ்த்திமார்ஷலின் சாதனையை முறியடித்
O :
மேற்கிந்தியத் தீவுகள் அணி, தென்னா
போட்டியில் தோல்வியடைந்துள்ளது இப் போட்டியில் மேற்கிந்தியத்தீவு வீரர்
கொட்னி வோல்ஷ் 4 விக்கெட்டுக்களை * வீழத்தியதன் மூலம் அதிக டெஸ்ட் விக்
வீரர் என்ற சாதனைக்குரியவராகியுள்ளார்.
இதற்கு முன்னர் மேற்கிந்தியத் தீவு அணி சார்பாக 378 விக்கெட்டுக்களை யூருக்குப் புறப்பட்ட வீழ்த்திமால்கம் மார்ஷல் சாதனை படைத் திருந்தார். 375 விக்கெட்டுக்களை வீழ்த்
விை
A.
மறுத்துள்ளாரே?
ஆர்கே அப்படியானால்
வானில் பறந்தவை
K
சமீபத்திய தே
ஜனதாவின் தோல்வ 明,
(le) IšljЛШlb/ - ல ஏறியதும் ஒரு
குத்து வெட்டுக்களும்
முதுகுக்குப்பில் பற்றி என்ன நினை
அவர்கள் தொை
அது போகட்டும், 4 ஜோக் கதையை எடு
ஒரு வீட்டின்
போது தனது கிளின்
கைக்கு இருந்த கு! of G) GLUT6BIT).
சில வாரங்கள் (
"ரொம்ப நன்றி என்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Gör
ilib LD6ñI6OT gör யறிந்தாள்! இளைத்தவள் ன் சபைக்கு BLITT GOTIT Gin.
#6:16ýGu
அறைந்தது! ல் தோய்ந்ததும் ல் நனைந்ததும் ய் இணைந்ததும் போனது?
தை துளைத்தது. காதலி
A) Po
ம்போதே
ழுதது
GÖT று இருந்தான்! ஈகுந்தலை யாவது சகுந்தலை? தம் பெண்களுக்கு ழி கொடுப்பேன் ம் தந்தேனா காட்டு"
DiffLlb ழி இருந்தது
0600801 ந்துவிட்டது" I
பாராமல் க் கட்டினாள் ட்டிக் து- நினைவை கொடுத்தது! TIT 13an Gin?" பற்ற சுகம்
இனித்தது!
ல நில்
方 成*
Laila. Tait!
ற்கவில்லை
கொண்டிருந்தாள்
Gштi
தான்!
ாழி
ட்டாலும்
லை" என்றான்.
ib
ழி"
கு நேராக
நீட்டினாள்!
ற்றி இப்போது தமிழ்க்
ல்லையே? ங்கடேஷ், கொழும்பு-1. தடுத்தால் ஜனநாயக ன் கண்டிக்கலாம். ன சேவை நடத்தோம்" அதனரல் ஜனநாயக டவைத்து விட்டார்கள்.
தவிர்ப்புக் குழு பற்றி b.பி ரூபவாஹினியில் ர பார்த்தீரா? ஞானதாஸ், மட்டக்குளி, த்தோம் பதிவு செய்தும் தொல்லை தவிர்ப்புக் அமைச்சர் லக்ஷ்மன் பொறுப்பில் உள்ளது
திணைக்களம், அதன்
ளரும், பத்திரிகை வநாயகம்பிள்ளை
சாரணையின்றி *று போதாதா LP/
ரிடம் ஹெலி ம் தெரிவிக்கப் ளிடம் ஹெலி ன்றும் இருப்பதாக டுத்திக் கூறினீர்கள், துகாப்பு அமைச்சர்
ஜந்திரன், மட்டக்களப்பு
மாவீரர் திரேத்தன்று என்னதும்பிகளா?
ர்தல்களில் பாரதிய விக்கு யாது காரணம்?
5(5 GOTITESY GOL, Gug,560GT, அதாவது வெங்காயம் 511607101lb at L6005. இன்னொரு காரணம் >* னால் பேசுகிறவர்கள் க்கிறீர்?
எஸ்.லலிதா, கம்பளை, கதானே அதிகமாகிறது! மீபத்தில் படித்த ஒரு த்ெதுவிடுகிறேன்:
சொந்தக்காரர் வெளி T. jULup U GJIglb DU 356ör all'ag. Gi) GJITL நிம்பத்திடம் கொடுத்து
சென்று திரும்பிவந்தார். data.0L Liggutostall
அளவுக்காவது நீங்கள் சுயபுத்தியோடு
துஷ்யந்தன் ஆச்சரியப்பட்டான்! சகுந்தலையே விளக்கம் உரைத்தாள்.
காதலனை தேடி வந்தேன்! காமுகனைச் சந்தித்தேன்! காதலுக்கு சாட்சி மனதில் இருக்கவேண்டும் கணையாழி
ஆதார முத்திரையாக (ply ungll காதலுக்கு ஆதாரம் காதலனே கேட்டால் அக் காதல் சேதாரமாகிவிட்டது என்று பொருள்!
உமது அந்தரப்புர நந்தவனத்தில் எத்தனையோ ரோஜாக்கள் முகர்ந்து வீசிய ரோஜாக்களை மறந்து போவீர்தான்! மறக்க முடியாததும்
மறைக்க முடியாததும் காதல்
பார்த்துக் கொண்டீர்கள்," என்று கூறிவிட்டு கிளியை வாங்கிப் போனார்.
அன்று இரவு கிளி பேசியதைக் கேட்ட வீட்டுக்காரருக்கு முகம் கோணலாகியது.
அப்படி என்னதான் கிளி பேசியது என்கிறீர்களா?
நாசமாப் போகிறவன் இங்க நாம் இருக்கவே இடம் போதாது. இதிலே கிளியையும் கொடுத்துவிட்டு போய்விட்டான். வாடகை ஒருநாள் தாமதமானால் மட்டும் குரைப்பான்- படுபாவி"
,令* * உன்னைப் போல் உன் அயலானையும் நேசி என்பதை யார் பின்பற்றுகிறார்கள்? செல்வி இ.நிரோசா, கண்டி உன் அயலானையும் (தமிழராயிருந்தால்) சந்தேகி என்று கூறுகின்றனவே பாதுகாப்பு விதிகள்
令* * நல்ல விஷயங்களை சிலர் கிரகிப்பதே இல்லையே?
மா.ரவிபாலன், வவுனியா, பாதிரியார் ஒருவர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அவர் எப்போது பிரசங்கம் செய்துகொண்டிருந்தாலும் மக்கள் தூங்கிவிடு 6/17/736.
பொறுத்துப் பார்த்த பாதிரியார் ஒருநாள் அவர்களுக்கு புத்தி புகட்ட நினைத்தார்.
வழக்கம் போல் அன்றும் பிரசங்கத்தை ஆரம்பித்தார். அனைவரும் தூங்கிக்கொண் டிருந்தனர். திடீரென்று தனது உரையை நிறுத்தி விட்டு ஒரு விசிலை
எடுத்து பலமாக ஊதினார்.
மருத்துவத்துறை என்
Til áfolj கொண்டிருந்த அனைவரும் திடுக் கிட்டு கண் விழித்த 607/7
உடனே பாதிரி யார் "இவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை சொல்லிக் கொண்டிருந் தேன். நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள். ஒரு பிர யோசனமும் இல்லாத முட்டாள் \ தனமான செயலை நான் செய்ததும் விழித்துக் கொண்டீர்கள். இந்த
இருப்பதைக் கண்டு நான் சந்தோசப்படு
காதல் பரிசாக இருக்கலாம்.
ஒழுக்கமே வாழ்க்கையின் முதல் துணை ஒழுக்கத்தை துறந்து வாழ்பவர் நீர் உம்மோடு துன்பமே சகுந்தலை GLIMT Vijaya)"LITT GÖT! கணையாழி சிரித்துக் கொண்டிருந்தது. ஒழுக்கமே உயர்வு உயர் பதவியோ பெரும் புகழோ அல்ல!
60GOST LITGOTIT) ஞ்சும்"
க்கமற்றவன் மன்னனேயானாலும் மரியாதைக்குரியவனல்ல! என்று சொல்லாமல் G)gFIGUG) Gór LIGI
துஷயநதன (p5 AD 5L606 IUIT as ஒரு பெண்ணிடம் தோற்றுப் போனான் , "இழுக்கம் விழுப்பம் தரலான் இழுக்கம் உயிரினும் இம்பப் படும்" அதிகாரம் 14 குறள்: 31
(இது அந்தக்கால துஷ்யந்தன்
Šም 606U 6609, LIGU6)
கிறேன்" என்றார். எல்லோரும் வெட்கத்தில் தலை குனிந்தனர்.
令*
* "தமிழர்கள் மட்டுமன்றி சிங்கள மக்களும் பூர்வீகக் குடிகளல்ல." என்று ஜனாதிபதி கூறியதாக செய்தி கண்டோம், அது பற்றி என்ன கூறுகிறீர்?
வி.சிவராசா, கொழும்பு-13 அப்படிக் கூறியிருந்தால் அது மேலும் ஒரு மகாதவறு! விஜயனும் அவன் ஆட்களும் வருவதற்கு முன்னரே இங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் தமிழர்கள்! எல்லாம் சரி சிங்கள மக்களும் பூர்வீகக் குடிகளல்ல என்று ஜனாதிபதி தம்மிடம் கூறியதாகக் கூறும் தமிழ்க் கட்சிகளுக்கு ஒரு சவால் அதனை ஜனாதிபதி பகிரங்கமாக கூறுமாறு செய்யுங்கள் பார்க்கலாம். பெளத்த துறவிகள் ஒன்றும் தமிழ்க் கட்சிகளல்ல, பொங்கி எழுந்துவிடுவர்
令* *ஆண்மை என்பது வீரத்தின் அடையாளம் பெண்மை
தா.சூர்யா, திருமலை. அதுவும் வீரத்தின் அடையாளம்தான் நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள்?
<> ==
*ஜெயலலிதா காங்கிரஸ் தலைவிசோனியா வோடு சேருவாரா?
பி.செல்வரத்தினம், மன்னார்.
ஆம் ஆனால் சற்றுத் தாமதமாக
令*
k FGDL DMITGÖTSKITIGä LDFTGäTÆRSGOEDGIT வேட்டையாடியது சரியா? எம்.பெரோஸ்கான், புத்தளம்
தவறுதான் தனது பெயரில் மான் இருப்பதால், வெளியே ஏன் மான் இருக்க வேண்டும் என்று நினைத்தாராக்கும்
令*
* இந்திய உள்துறை அமைச்சர் அத்வானி தனக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டத்தை ஏற்க மறுத்து Galil IIIJIGID?
எம்.ஜோசப், காலி.
டாக்டர் பட்டம் வாங்கும் அர சியல் வாதிகளுக்கு உள்ள மரியா தையை அவர் புரிந்து கொண்டிருப்
பார் ஒரு குட்டிக்கதை
அமெரிக்கநகைச்சுவை எழுத்தாளர் ஸ்டியன் லீகாக் என்பவர் தன் பெயருடன் இலக்கியத்துறையில்தான் வாங்கிய டாக்டர் பட்டத்தையும் சேர்த்து எழுதுவார்.
ஒருமுறை அவர் கப்பலில் பயணம் செய்தார். அப்போது கப்பல் பணிப்பெண் ஒருத்தி தவறி விழுந்து காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது.
உடனே கப்பல் கப்டன் பயணிகள் பட்டி யலைப் பார்த்து ஸ்டிபன் லீகாக்கை டாக்டர் நினைத்து அவரை
அழைத்து: "ஒரு இளம் பெண் தவறி
鬣 விழுந்து கால் வலியால் துடிக்கிறாள்
டுப்பிலிருந்து பாதம் வரை வலியென் கிறாள். வந்து பாருங்கள்" என்றார்
ஸ்டியன் லீகாக் இளம் பெண் ணின் கால்களை சோதிக்கும் ஆசை யில் தான் டாக்டர் இல்லை என்பதை கூறாமல் குசியாக
Garaipts.
அப்பெண்ணின் அறை குள் நுழைந்தவர் அதிர்ச் IIIő főeig eli
ஏனெனில் டாக்ட பட்டம் வாங்கிய
அரசிய விவாத அப்பெண்ண்
முதலில் வரும்?
சி.மணிவண்ணன், பதுளை இரண்டும் ஒரே நேரத்தில்
g.06-12, 1998

Page 19
LL
or LGuns of பேழை யை விது நகருக்கு எடுத்துவரும் பொருட்டு விது மன்னன் 30 ஆயிரம் இஸ்ரயேல் ருடன் சென்றார் பாலையூதாவிலுள்ள றின் மீதிருந்த அபிநதாவின் இல்லத்தில் பழை வைக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற விதம் குழுவினரும் இரு காளை மீாடுகள் -uuւ 9Աb வண்டியில் பேழையை றிக் கொண்டு புறப்பட்டனர்.
ஓரிடத்தில் காளை மாடுகள் இரண்டும் s 驚 காரணத்தினால் மருண்டன. பேழையின் அருகில் அபிநதாவின் புதல் கான் ஊசாவும் அகியோவும் வந்து காண்டிருந்தனர். மாடுகள் மருண்டதும் ாடி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சம் ான்றியது வண்டி கவிழ்ந்தால் பேழை விழுந்துவிடக்கூடும் என்ற பயமும் கில் வந்து கொண்டிருந்த ஊசரவுக்கு ாடானது. கீழே வீழ்ந்து விடாமல் டிக்க ஊசர் முன்னோடிச் என்று பேழையைத் தொட்டான்
ாசா பேழையைத் தொட்டதும் பேரிடி விழுந்ததுபோல ஊசாதாக்கப்பட்டுத் ாவில் சரிந்தான். அவனுடைய உயிரும் ந்தது. இதனால் தாவீது மன்னனும் உடன் து கொண்டிருந்த ஏனையோரும் பெரும்
| #1060_bgcols.
தூய மனதுடன்-ஆண்டவரின் பேழையை
எவ்வாறு ஏற்பட முடியும்? அத்தகைய தம் ஏற்படும் என்று சந்தேகப்படலாமா? ஆண்டவர்மீது அவநம்பிக்கை ஏற்பட்டமையால் ஊசா பேழையைத் தாங்கிப்பிடிக்க
னை நதான இதனாலதான கா 60
LLUNTG) #
ஊசாதண்டிக்கப்பட்டதால் மன்னர் தாவீது மருண்டுதான் போனார். அதனை ஒரு துர்க் குறியாகவே கருதினார். சம்பவம் : இடத்துக்கு அருகேயிருந்த ஒபேது ஏதோன் என்பவரின் இல்லத்தில் பேழையை எடுத்துச் சென்று வைத்தனர். ஏதோம் வீட்டில் மூன்று ாதங்கள் அப்பேழை இருந்தது. ஆண்டவர் அவ்விட்டார் அனைவருக்கும் 醬 வழங்கினார்.
ஏதோம் வீட்டிலுள்ளவர்கள் அனைவருக் கும் ஆண்டவர் ஆசி வழங்கியதை அறிந்த தாவீது, பழையை தனது தாவீது நகருக்குக் கொண்டுவர வேண்டும் என்று துணிந்தார் விரிவான ஏற்பாடு நளனைத்தையும் செய்தார்.
மூன்று மாதங்கள் வரை பேழை ஏதோம் விட்டில் வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் முறைப்படி பலிகளைக் கொடுத்து, பிரார்த்த னைகளைச் செய்து மிகவும் தூய்மையாக பேழையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக தான் மன்னன் என்ற அந் தஸ்தை விலக்கிவிட்டு, தனது அரச உடை களைக் களைந்துவிட்டு நார்ப்பட்டாலான ஆடைகளை உடுத்திக்கொண்டு பேழையின் முன்புறமாக ஆடிப்பாடிக்கொண்டு வந்தார். இக்காட்சிபார்ப்பவர் அனைவரையும் பரவசத்தி ாழ்த்தியது.
மீகாள் பரிகசித்தாள்
எருசலேம் நகருள் புகுந்து தாவீது நகரை பேழை அடைந்தபோது ஆண்டவரின் பேழை ய சூழ்ந்து வந்த மக்கள் பக்திப் பரவச் மேலீட்டால் ஆடினார்கள் மாளிகை ஒன்றின் பப்பரிகையில் நின்று பார்த்துக்கொண்டி நந்த சவுல் மன்னனின் மகளும் தாவீது மன்னரின் முதலாவது மனைவியுமான மீகாள் தாவீதின் கோலத்தைக் கண்டு பரிகசித்தாள்
"ஒரு பெரிய மக்கள் சமுதாயத்தின் மன்னர் ஒரு பரம ஏழையைப் போல் சாதாரண உடைகளுடன் விதிகளில் ஆடிப்பாடி வருகி
பக்தியுடன் எடுத்து வரும்போது, அசம்பா
على طر
IDAG
றாரே! பார்ப்பவர் பரிகசிக்கும் வண்ணம் இப்படிக் கோலங்காட்டலாமா?
ဖြိုါးရှီ வ்வாறு கூறிக் கேலிசெய்ததை தாவீது அறிந்து கொண்டார். ஆடுகளை மேய்த்துக் கொண்டு கானகத்தில் திரிந்த என்னை நாடாளும் மன்னனாக உயர்த்திவிட்ட ஆண்டவரின் முன் எனக்கென்ன உயர்ச்சி தேவை இறைவனின் முன்னிலையில் என் னைத் தாழ்த்திக் கொள்வதனால் எதுவும் குறைந்து விடப்போவதில்லை ஆண்டவன் முன் நான் ஓர் ஏழைதான்"
தாவீது கூறினார் அவரை நாடி பேழை வைக்கப்பட்டிருந்த இடம் தே வந்தவர்களுக்கெல்லாம் இறைவாக்குக் கூ ஆசிர்வாதமும் வழங்கினார். இச்சம்பவத்தின் பின் மீகாளுக்கு தாவீது மன்னர் மூலமாகக் குழந்தைகள் எதுவும் பிறக்கவில்லை.
தாவீது நகரில் மன்னர் தாவீது தனக் கென ஒரு மாளிகையை அமைத்துக் கொண் Litt. னால் மட்டும் அவர் மனம் திருப்தி அடையவில்லை. தான் மாளிகையில் : டன் வாசம் செய்யும்போது, ஆண்டவரின் இல்லம் சாதாரண ஒரு கூட்ாரத்தில் இருக்கி நதே என்று கவலைப்பட்டார். ஆண்டவரின்
பணிவிட்ைகளில் ஈடுபடும் குருவான நாத்
தானை அழைதது, ஆனடவருககான ஒரு
நிரந்தரமான கோவிலை அமைப்பதற்கு கர்த்த ரிடம் கருத்தறிந்து சொல்லுமாறு Claimsit III.
ஆண்டவர், தாவீது ஆலயம் அமைப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆலயம் அமைக்குப் பொறுப்பினை தாவீது மன்னரின் வாரிசுகளில் ஒருவனே அமைப்பான் என்று ஆண்டவர் கருதுவதாக நாத்தான் கூறினர். GNOTTGLUG) LD586 9,688 LGUIT ITO GUITE 66m|66LULL கானான் தேசத்தில் வாழ்ந்தபோதிலும், அவர் களுடைய நாடோடி வாழ்க்கை முடிவுற வில்லை. மக்கள் மத்தியில் ஒற்றுமை வலுவடை யவில்லை. ஏனைய இன் மக்களுடனான சண்டைகளும் முடிவடையவில்லை. ஆகவே இத்தனை துன்பங்களும் மறைந்து, இஸ்ரயேல் மக்கள் நிலையானதொரு வாழக்கையினை வாழத் தலைப்பட்டதும் தனக்கானதோர் ல்லத்தை அமைத்துக்கொள்ள இறைவன் ச்சை கொண்டிருந்தார் போலும்
இறைவனை முன் நிறுத்தி தாவீது மன் னன் தீட்டிய திட்டங்களெல்லாம் திருப்திகர ಙ್ () (Loitsi விடயத்தில் தாவீது சபல புத்தியுடையவராக இருந்தார். பல பெண்களைத் தனது ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டார். பல குழந்தைகளுக்கும் தந்தையாகினார்.
(தாவீதின் தகாத உறவு
மன்னன் தாவீது தனது மாளி கையின் உப்பரிகையில் உலாவிக் கொண்டி ந்தபோது கீழே நீரோடையில் ஒரிளம் # த்துக்கொண்டிருந்ததைக் கண்ணு நீர் அவளுடைய அழகில் மனதைப் ப கொடுத்தார். காவலன் ஒருவனை அனுப்பி அப்பெண்ணை அழைத்துவருமாறுபணித்தார். அம்மோனியருக்கெதிரான போர் அப் போது நீடைபெற்றுக்கொண்டிருந்தது, இரபா என்ற நகரை தாவீதின் படைகள் முற்றுகை ட்டிருந்தன. யோவாபு என்பவன் தலைமை யில் இப்படைகள் போரிட்டுக் கொண்டிருந்
ன. அப்படைகளில் ஒர் அ. 蠶 9ğlu GOTT GOT பத்சேபா என்னும் பெய தான் மன்னரின் உள்ளத்து அழகி பத்சே அந்தப்புரத்து அழகிகளுள்
LEGFLIII G|0) [DITS/HI இதனை அறிந்ததாவீது ம GUIT 5(56.155T, FIS STL956 சென்று மனைவியுடன் மக் விட்டு போர்முனைக்குச் கேழி:
Bir 600 LOLLIT SIT GOTT GOT 9 மறுத்து அரண்மனையின் றந்த வெளியில் ப இதனைக் கேள்வியுற்ற உரியாவை அழைத்து, ! காரணம் என்ன என்று ே போர்முனையில் தன்னு நின்ற போர் வீரர்கள் : வெளியில் துன்பகரமா கிடக்கும்போது தான் ம சென்று மகிழ்ச்சியாக இரு furt s. 에 60) 60Ι 3, JM LDIT Q, :
LEDI சிறுமை
s
முன்னணிக்கு அனுப்பி, எ விடுமாறு யே அனுப்பினார். அதன்படி உரி டான். உரிய துக்க அனுஷ் தும் உரியாவின் மனைவி தன் அரண்மனைக்கு மன்ன கொண்டார். அவளும் சில ஆண் குழந்தையைப் பெ
தாவீது செய்த நயவஞ் கோபத்தைப் பொங்கி நாத்தான் ஆண்டவரின்
டம் எடுத்துரைத்தார். செய்த கொடும்பாவத்துக் அனுபவித்தாக வேண்டிவ தார். தான் இரு பெரும்ப புரிந்து விட்டதை மன்னர் முதலாவது- பிறன் மனை சுயநல நோக்கோடு கொலை செய்தது. இப் காக மனம் மிக வருந் மன்னிப்பு:அருளுமாறுவே ***
சவுல் மன்னரின் மக நண்பனுமான யோனத்தா மேவிபோசேத்து என்பவ இடத்தில் இருப்பதாகத் அவனைத் தன்னிடம் அை அனுப்பினார். மேவிபோே ஊனமடைந்தவன். அவ சவுல் மன்னரிடம் பணியா என்பவனையும் அழைத்து குப் பணி : தாவீது சவுல் மன்னருக்குச்
ஆர் தாரணி,
2 கிரேஷியன் குணசீலன், தேவிசிறிபுர, தலவாக்கல்ல.
திருமறை38) விடை-ை user Gogol GesuntiñT
அங்கியின் ஒரு துண்டு, தண்ணீர்ப் பாத்திரம், ஈட்டி,
சகல சொத்துக்களையும் விடம் கொடுத்து விடவும் உணவு வேளையில் மன்ன லிருந்து உணவினை உண்
3. எம்.எஸ்.றமீலா,
5 செல்லப்பா வீதி, பாண்டிருப்பு-01 கல்முனை 13ம் வாட்குச்சவெளி,திருகோணமலை
4. எம்.எஸ்எம்முஹாஜிரீன்
190A,மீவலதெனிய, ஹன்தெஸ்ல. 5. எம்.எம்.எம்.முன்சீப், ரம்யா பிளேஸ், கொழும்பு-10,
மன்னர், யோனத்தான் மக மேவிபோசேத்து எருசே னின் அந்தஸ்துடன் வர
இக்காலகட்டத்தி மோவாபியர், சோபா, சீ களையெல்லாம், கர்த்தரி
257/7/7латулл, 358 69 сотт:- யோனத்தானின் மகன் யார்?
டிச 12க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TTTTLT 000SS TTTTLLL LLLLTS ZS TLL STBTSS L00LLS LLTLLLLLLLLS
யடித்தார் தாவீது மன்னர் கிடைத்த திரண்ட ெ கொண்டு வந்து எருசே நகர்க் கருவூலத்தை நிர
(6.
吋00一匹匹
OITU
தினழு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

C مير مصر see Hill ○ // 三つ soluut வாக்குறுதி 0 தொழில் காற்றில் ( @N காரியாகச் செயற் பறப்பது C SláI LDOGOTGólul: II நண்பர்கள் அரசியல் 100LU ಛೀ! தலைவர்கள்
L(S) Bg5 to GTGTL
(555 UT60ITSI
கருவுற்றாள். எதிரிகள் நம்ப O
மறுப்பவர்கள் | (Ա)6060/
: பிடித்த வார்த்தை விரைவில் நடவடிக்கை ருந்து பிடிக்காத வார்த்தை செயல் Old WWATLD TOTO ||
FITS60601 அரசியல்வாதிகள் ரியா, வீடு செல்ல LI606 ODU முன்புறமாக உள்ள பதவியில் அமர்த்தியது. த்துறங்கினான். மன்னர் தாவீது, சோதனை சாயம் வெளுக்கத் டு செல்லாததன் தொடங்கியிருப்பது BLU-TTT. நம்புவது மக்களின் மறதியை டன் முன்னணியில் (Պլը : S. flië, g,6 னைவரும் திறந்த பிடித்த தொழில் கயிறு திரித்தல்
சூழ்நிலையில் பிடித்த மனிதர் G3 entru Luci) cho
|சுவாசிப்பது * Glլյոլնg; soon : ': நேசிப்பது i Gluminuira, 606 m
ಖ್ವ பிடிக்காத குறள் "எப்பொருள் யார் யார் வாய்க்-கேட்பினும் "" (P" Քյն 6)umԱ567
மெய்ப்பொருள் காண்பதறிவு"
செல்வி: ஹா. ஹா ஹா, வழக்கு கணக்கு பிணக்கு யாரிடம் நடத்துகிறீர்கள் விசாரணை? யாரிடம் அனுப்புகிறீர்கள் சம்மன் நீதிபதி நான்தான் நீதிபதி | |ကြိုးရမှူး நீர் நீதிக்கு அதிபதி நான் நாட்டுக்கே அதிபதி நான் விரலசைத்தால் அரசும் ஆடும் அமைச்சர்களின் சிரசும் ஆடும். அதிகாரமான பேச்சு அது என் கூடப்பிறந்த குணம் நீதிக்கு தலை வணங்குங்கள் என் முன்னால் அடுத்தவர் தலை
2. S. வணங்கித்தான் பார்த்திருக்கிறேன். 毛窓 என்னையே தலை வணங்கச் சொல் | 2.
கிறீரா? உங்கள் வழக்கு பற்றி என்ன கூறு கிறீர்கள்? தமிழ் நாட்டில் புலிகள் நடமாட்டம் அதிகமாகி விட்டதால் நான் எக் கேள்விக்கும் பதில் சொல்ல முடி
G
செ இதற்கான பதிலை கலைஞர்தான்
கூறவேண்டும்.
DUITSJ, :: த குேம் இதற்கும் என்ன சம்மந்தம் யாவும்.கொல்லப்பட் -செ புலிகள் குறிவைக்கக்கூடும் என்று ச புலகளது நடமாடடததை எபசபாது டானம் முடிவடைந்த பயந்து கொண்டிருப்பதால், உங்கள் கட்டுப்படுத்தி ". எனபதை யான பத்சேபாவை கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்க : கூறட்டும். பின்னர் நான் தாவீது அழைத்துக் (p19. HITS). கூறுகிறேன ಆಳ್ಮೆ : நீ எப்போதான் பதில் கூறப்போகிறீர்கள்? நீதிபதிக்கு தலை சுற்றுகிறது) O
தவறுகள்
சகம் ஆண்டவரின் யெழ ண்ண்த்தை தாவீதி ŚlcoDoToSløj LD68T GOTÍ கான தண்டனையை ம் என்றும் எச்சரித் Tuš OlgшNJEGOSTU ாவீது உணர்ந்தார். ாடியது அடுத்தது 2T 9ULIT660) La. ாபச் செயல்களுக் தி ஆண்டவரிடம் iண்டிக் கொண்டார்.
லும் தாவீதின் உற்ற ன் ஒரு மகனான லோதேபார் என்ற
ாவீது அறிந்தார்.
55 SU(5LDITO 3,6T தது இருகால்களும் க்கு உதவியாகானாகவிருந்த சிபா மவிபோசேத்துவுக் ட்டுக் கொண்டார் 'ನ್ತಿ ருந்த
UTV6955 - ஏற்பாடு செய்தார். பம்மந்தர் சேர் சேர் மூன்றாம் நபர் உதவி கேட்டபடி இருக்கினம் தாவீதின் மேசையி புட்ன் பேசலாம் என்றுதான் கூறினேன். தமிழ்க் கட்சிகள் சேர் எங்களுக்கு ஒரு லும் உரிமையையும் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்று Ա–0 பாடிக்காட்டுங்கோ க்கு வழங்கினார். கூறவேயில்லை. கதிரர்
ஓர் இளவரச -கதிரர் நீர் ஒரு ஒழுங்கான மாணவன ies 99. IIT, து வந்தான அடக்கமான ஸ்ருடன்ட் என்னிடம் கேட் மலைமீது ஏறிவா
% ஸ்தியர், காமல் 防 எதையும் பேசக்கூடாது பொதி ஒன்று கொண்டுவா
UT AUTO D 97. ஏறும் மேசைக்குமேலே மற்ற மாணாக் ፴፮ மையான பாட்டு S. 60600TLL607 (U) கரைப் பாருங்கோ எவ்வளவு அடக்க தக ஆஹா அருமையா
சொக்கிப்போய் வாய்திறக்க 9/60) GOTONJICU UNGULD அந்தந்த நாடுக மாக அசடுகளாக நாங்கள் சொல்லுறதை அல்வா ஊட்டப்படுகிறது) O
bug, Gogolusuri
மில் உள்ள தாவீது SloI. நிேலைபூந்தசாமி) ாடர்ந்து வரும்) R

Page 20
பெண்களின் ரேகா இரகசியம்
L S L S S S S S S S S S S S L S L SYS LLLLLL
OG TANGANG MEDICATO
3. SEASTREET, COLOMBO 11
GPIGUGi
= rail
மற்றொரு மாயாவது து
து பாலுள்ளது ம்ே ட்ரி இருமாமிசமஸ்களும் MIFFFFFord. De EITT * Art is W ாமல்யுத்து வீரர்கள் துரத் தைப் பருத்திலிருந்தானவை' AYAHAN FIKK MAAKTER, A GITAN KIENX புத்தத்துக்காயே இவர்கள் பார் கப்படுகிறார்கள்
ாது திரவரி மல்யுத்த விரை அனாயாசமாகத் துருபர் ரயில் பிரந்தரர்ள் சர்ட்ரோன் என்ற பெயருடய அ போரா பிாநான்
துன்காந்த வீரர்கள் மிக பராவரும் தி ட் டியர் NEDERALITII
KATIA LILIA VILMA VIVIANA ME MATA In Luf Ih LMU für ரகுக்கு கருவாரப்பட்டம் வழங்கப்படுகிறது பிப்பட்டத்தப்பெறும் ப்யாயராக முநாதபிதா டார் போர் நான் யங் பட்டம்யாவழங்கப்பட்டது படம் பெற்றதைத் தொடர்ந்து அவர் ப்ய
fள் குடிகாரியிட்டார்
போதோ அகரனே aliigi la ujo (J. Li iĝi அங்கும் எடை அா பொன்ோரிடம் அகப்பட்டுந் தினது வர் ரொசாபான்றப்பாளி
ATTI.
SSLSS S S S S SS S S S S S S S SS
விமான எதிர்ப்பு ஆயுதங்களை விமான நிர்ப்புத் துப்பாக்கள் விான் நிர்ப்பு கண்கள் என்று | ||Sir GYFIES Arian W. I'r difyrwyr Affrifiwyd
E. வளிம்களுக்குள் பற்பல் ாங்கள் டா
| = - նայեքննտ Գալիքին
TIL ATT
LLLL L LLLLL LL LLL LLLLLL TTTT L TT L TTTT இயக்கக் கூடிய சாம் ரிங்கர் போன்ற ஏராளனாகு விமான எதிர்ப்புத் துப்பாக்கிாள்யும் பயன்படுத்தர்
படத்தில் ரத்னப்படு
ப்ரல் கண் ே தரையில் ஒத்து விக்க பது விமானத்தில் இருத் வெளியேறும் வெப்புத்
IT li l- மாப்பம் பிடித்து பின் |||||||||||||||||||||||||||||| |||||||||||Slouluu LENY STIMUS
FANWLLHELI நந்தில் நான்கு
HİNLARI பிரண்டு முன்து வி li li li mal- ரது
ந்டெடோ 。 நளின்
காந்தில் புத்தத்தில்
ಡಾ. LINTAET, LITEIT in Wald
" படும் கனரக பீரங்கம்
IMMUNIT UMUNUM பட்டது ஆங்கியருக்கு
" இதன் படுத்தினர்
|LT ாக்கப பயன்படுத்தப்பட்
IIII = அமெரிக்காவின் ெ
III. மா முன்னேறிவருமா
■ - Lili alkin 1999. Lei ill, in நாடபெற்ற இசைநிகழ்ச்
"..."
நிம்ஸ் பல விருது III பொப்பாடகராக
VI, LLE T ான்ற பட்டம் கிடைந்தது III. LH-III
ன்ன்ரிடப்படுகிறது பகுப்பு காப்பாடல் எரிாயிங் lui Iisa I al III
பதிப் Ana ITT TIL awanaw
T TM நிம்ன் தளியாகப்பாபு
முக்கு வயது மாதமா
| || || III
III-IV அமெரிக்காவில்
SSS S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LS S S S S S S S S SMSSSS
နှီး , LeofaC''' i.SRKADANIEWELS
LA LEEFT
LL C S
DIN CANVI
5းနှီးမြို့မြီး 11.
அமெரிக்கா
SS வேட மதித்திலுள்ள இந்நகரம்மா ரமும் விரிந்தியம்
படி பாடுகளில் யூதாட்டம் தடைசெய்யப்பட்டுள்ாது ஆா சூதாட்டம் சட்ட அனுமதியுடன் இங்கு ாடபெறுகிாது எா
L Y L TTTT S L TS LLL TT S T TTLLLLLLLLS LLLLLL பாக்கள் இங்கு தங்கு நடையின் நடபெறும் வர
LLLL T LLL S LLLYZ SY uTTT u TTTT ZLS ONF நோக்கிபா முட்டைகளுடன் படமெடு
கிறார்கள்
பிரதிரெயொப்பிாப்பாடா இருந்து மறைந்தால்வின் பிரொலியில்
Wulfirman || MTF || FWM கொங் பிடம் வரவேர்தான்
யாத தவிர பரிமுருள் விஸ்வின் படி துரோபேட்ரிச்சாட்கொ ஆகியோரின் நிருண் வங்களும் பாாரிகா தா erfur) áratu
நாயு நாட்டையே பிழந்தார் மகாபாரதம் இங்க சூதாட்டத்தாய் ஒரு பெரிய நகர டாமிட்டது. பிங்கு பொய் நாடுதல் பபு காயம் = என்றாய் நடந்த்தே சென்றுவிடு
Il TUI T
நம் கெரில் பொருக்கு நகர்ந்தி செய்ய முடியாது
வடிவமே ஏகாள் ரங்களும் எடிகாகளும் s'issir milli LIA) (all li li li ாற்றாடின் கண்டுபிடிக்கப் Cymru, ABY ITSTAAK WAT IT ITA கள்ள்துங்களுக்கெதிரா டு வருகின்றன்
SSS SSS S S S S S S S S SS S S SS ாப்பிசைந்துறையின் வருவே ாள வியாம் நிய்ள் என்ற
மாதம் சிம் திகதியன்று சிவிங் பாடும்போது எடுக்கப்
наш ли и црнини பதிவேயே நிகழ்கிறார்கடந்த
சுடர்விடும் புதிய ாராவாரம் அமெரிக்காவில்
னக்கெடுப்பில் தொடர்ந்து தவிடத்தை பெற்றவர் என்ற றிந்துக்கண்டுபித்தான சிறு நிலை நாட்டியவர் வெறு
முதல் பிளாத் தட்டு அவ இருக்கும்போது வெளியிடப் மட்டுமாமப்பிரிட்டளிலும்
கருத்தவ்வரக்
ார்
:
. . . . . . .