கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.12.13

Page 1
LL C S L C a uu L L LLLLS
 
 
 
 

II, IL
حلقة " و و و و و و و و و.
EğÉSBESIT
TTF ), 51:

Page 2
முரசம்
SOVOOTILA ON TOT 2-MESSIONESISGO
!"|C ტენის ტეტ ტ. 6,1 ||0 லங்கைத்தீவின் son lorées sosom இன்று தன்வதேச முக்கியத்துவம் பெற்று வருகிறது சர்வதேச s
Goricoast Slirë g gogo தாடர்பாக
Llusio G saugo sólisyon son umír siopsissim gNews&sessumrlo சில தரப்புகள் இலங்கை அரசுக்கு
simg5 esponsor Gumtässoasės காண்டிருக்கின்றன! வேறு சில தரப்புகள் ခြုံငုံမျိုးကိုေန္တိ தமிழ்ர்கள்மீது 瀏醬 nässassassis
காண்டுள்ளன! ni ir sosias Shootour எவ்வாறு இருப்பினும்
GOLILITESE 6.000 தாண்டிச் சென்று சர்வதேச பிரச்சனைகளில் ஒன்றாகிவிட்ட sisör Ligi Golcusu sıflsol Logosu
ー山E」。リlá) 。 蠶。 gargo 醬溫嵩 醬 இனப்பிரச்சனை
(9)
களும்
Il Turre egli
ப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள்-இங்குள்ள இனப்பிரச்சனை தொடர்பாக
g臀,、""
5 . LL Cooun Co. காணப்படுகின்றன ஆயினும், 鷺9*
s ရှီးဟို့စို့နှီး
றிப்பிட்டேயாகவேண்டிய
ரச்தனைகளில் ஒன்றாக gün ısılır öte sosu முக்கியத்துவம் பெற்றுள்ளது * அறிக்கையில் 。 து:"கல் וולו. என்று யுத்தம் பற்
SEREBBER" SAPARA
ரசின் தீர்வுப் ಇಂಕ್ಜೆ sorul lors costoris 5ñonésiasm som egy üuso uns egysoleucurti என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது அரசியல் தீர்வொன்றை
ரசு இழுத்தடித்து UTSDosto முனைப்புக் காட்டுவதை அறிக்கை கட்டிக்காட்ட்த் தவறியிருக்கிறது! இராணுவத்தீர்வு முனைப்பில் 影 பேசும் குடிமக்கள்மீது
அழி'
உரிமை மீறல்கள் பற்றியும் அறிக்கை
மளனம் சாதிக்கிறது விடுதலைப் புலிகள்
வாதமான பேரக்குடையோர் என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது 魯 && տաւո
டிவாதமேயில்லாத அரசுக்குப் பிடித்தமான
gas sa dalasanasa နှီ Gung,
El GG Luegocioso 蠶 醬" დესტან (9,5 ஆயினும், பொதிதான் நற் திர்வு என்று
ED95695 umorir solisiosioso est sölugi கவனிக்கத்தக்கது தீர்வுக்கான அடிப்படையாக இருக்கலாம் என்று மட்டுமே அறிக்கை கூறியிருக்கிறது ஆனால், அதற்குரிய குதியும் : Éll, போய்விட்டது வடக்கு கிழக்கை பல துண்டுகளாகக் கூறுபோடும் Gung itu. தீவுக்கான அடிப்படையாக இருக்க இயலும்
எனவே, ஐக்கிய நாடுகள் ဖွံဖြိုဖြိုစ္ဆိမှိ၊ அறிக்கையில் நுனிப்புல் மேயப்பட்டுள்ளது!
ஆழ்ந்த பார்வையைக் கானவில்லை
3 5 EGOL கூறுவதெல்லாம் நீதியாகாது Brynres o Silesiasmig 55,456}}
நாவின் ஒருபக்க 蠶 பாக்கு யாவரும் அறிந்ததே 9. В. 9, 60 .
|23,5 ტ-მატუ-ანი), Lau குறை கூறி புண்ணியமில்லை Gunsou g56 pės essassin ஏற்றுக்கொண்டுள்ளதாக
னாதிபதி வெளிநாடுகளுக்குக் சல்லும் போதெல்லாம் கூறிக்கொள்கிறார் தாம் ஏற்கவில்லையென சர்வதேச சமூகம் அறியக் Յո-ՍՏԱԿԵՍ தி: US ga.............. முன்வரவில்லை Isún sóloria, Gen
நம் கண்களைக் தது கையில் μπή ιδGεπ ουαδή un g5 Luolusión 2
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
வந்து கலக்கும்வரை
2
ஆசிரியர்
| 20 GOLD (BLLIT LI ITGI iii).
யாருக்கு பால் கொடுப்பது? இங்கு நாட்டைப் ே
இந்து சமயமும் மத்துவழு
இந்து மதத் தத்துவக் கதைகளின்படி ஆ பாசங்களை முற்றாகத் துறந்தவர்களுக்கு மட்டு இறைவன் அருள் கிட்டுமென்பதில்லை. சுந்த முதல் அருணகிரிநாதர் வரையானவர்க சம்பவங்களை நோக்கினாலும் சேக்கிழார் எழு கதைகளை நோக்கினாலும் அங்கு சமத்துவ-ச நிரம்பி இருப்பதைக் காண்லாம் பெரிய பு முன்று நாயன்மார்களில் நாடாண்ட துணிவெளுக்கும் அரிஜனப் பிறவியும் உண்டு
சமுகத்தின் எல்லாப் பிரிவினருக்குமே உண்டென்பதை சேக்கிழார் பெருமான் அற்பு மெய்யுருகி, இரசித்துக் கேட்கின்றவர்களில் முற்படுகின்றனர் என்பது கேள்விக்குறியே சம படித்துப் பாராயணம் செய்கின்ற ஆனால் நாள் உயர் குலத்தவர் ஒருவரை விட இந்து சமய குலத்தில் தோன்றிய ஒருவர் சிறந்த நேரிய கரு உயர்ந்தவராவதை நாம் காணலாம்.
கவிதைப் போட்டி இல.28
பரிசுக்குரிய கவிதை
இருண்ட எதிர்காலம்
செடி கொடி என்பார் வந்தேறு குடி என்பார் இருண்ட உம் எதிர் காலத்தை யார் மீண்டும் ஒளிரச் செய்வார் என் கேசவன்- வத்தனை
subalistian BubuligśgońG Gluis msui கவிதைகள்:
அகதிகள்
நாளை. மரம் சுற்றிப்படரும்? ஈருடல் சங்கமத் கொடிகளாம்-அன்று வந்துதித்தோம்! வந்தேறு குடிகளாம்-இன்று இவ்வுலகில் இன்னும் இவர்களுக்கு- ஆகிவிட்டோம் எத்தனை பெயர்களோ-நாளை அகதிகளாய்.
இதயநிலா"- ஆரையம்பதி-03 வெஞ்சமரின்
0), III (Niibislau TGW) 96TGAULTD) காத்திடுமா? தரையினில் வாடும் தளிர்களிற்கு அக்கரப்பத்த தண்ணீர் ஊற்ற மறந்தாளோ? LIL' LaGrafi' தவித்திடும் பாலகர் பசியினைத் தணித்திட பாவை வருவாளோ? இராணுவச் பார்த்து கண்கள் தூங்கிடவே நாளும் உ பகலும் தணிந்து போகிறதே! இராட்சதப் கண்மணி நோக காத்திடும் பாலகர் மேலுந் தொ செம்மணிச் சாவு அறிவாரோ? 5th
கறஞ்ஜனா- கொழும்பு-5, கு- தீவி
பட்டினிப் பி யாருக்கு.? பரிதாபக் சகலரும் இங்கு üf
சம்பந்தர்கள் தான்.
எங்களம்மா பறிக்கு
இ.புஜந்தான் கருதாவளை-, எங்களையல்ல
களுவாஞ்சிக்குடி அசந்தியாகோ-அசோக
) TF6CFTO),
Gummamiouble-Jorgii) முரசே
முரசை திட்டுவதையே இங்கு வெளியாகும் ஒரு பத்திரிகை தன் பிரதான பணியாகக் கொண்டிருக்கிறது முரசுடன் இடைக்கிடையே உரசாவிட்டால் அதற்கு திருப்தியில்லை. முரசின் கருத்துக்களும் இன்றைய வெளிப்பாடுகளும் வகிக்கும் பங்கை யாரும் மறுக்கவியலாது. ஆனாலும் தமது பத்திரிகை விற்பனையாகாமல் போகிறதே என்ற புகைச்சலில் இருப்போருக்கு முரசு எதைச் செய்தாலும் எரிச்சலே ஏதோ தாம் மட்டும் இலாபம் இல்லாமல் ஊதியம் இல்லாமல் பொதுச்சேவை செய்பவர்கள் போல சேறு பூசுகிறார்கள் எப் படியோ முரசு பற் நினைத்துக் கொண்டிருக்கிறார்களே *
5 Ol.
மடல் அனுப்பியவர்களில் இடம் உள்ளவரை '
பெயர்பதிவு செய்யப்படமுடிந்தவர்கள் 蠶 எம்பாருக் கந்தளாய் கேநிமலன் ஜப்பான் ஆர்தனபாலசிங்கம் அவுஸ்திரேலியா ஜெ வாயோகரத்னம் நோர்வே முகுகன் அவுஸ்திரேலியா *、 எல்ப்திருலோகன் இலண்டன் (U). k g;floauGaliÄiaGib, G.Limasm–aGalILmif, * Ոլ சிதர்மராஜ் கனடா *卿、 ஜிஜெயந்திரன் கனடா 19ܙܶܠܘ ܬܐ எம்எல்எம்ராசீன் மாத்தளை எம்தம்யப்பா சோதிடர்) வாழைச்சேனை பூ ஜிசிங்கள் குறிஞ்சாமுனை ஜெ
அறிவித்தல் காகிதத் தீர்வை முதல் போக்குவரத்து உட்பட அதிகமாகிவிட்டன. எம் கட்டுப்பாட்டை மீறி சென்றுெ எனவே முரசின் விலையை ஒரு ரூபாவால் மட்டும் தவிர்க்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாசக புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்கு மற்றும் முரசுக்கான கதை, கவிதை போன்ற முலமோ, பதிவு தபாலிலோ அனுப்பி வைக்கவேண் பாளிகளை கேட்டுக்கொள்கிறோம். தபால் பெ
அனுப்பிவைக்கவும்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்று அனேக பருவப் பெண்கள் சீதனக் கொடுமை
Di55, 15 nuairí S S S S S S S S S S S S
யால் திருமணமின்றி வாழ்கின்றனர் பெண்னொருத்தியை
ன் வாழ்க்கைச்
பெரிய புராணக் திருமணம் செய்வதற்காக ஆண் சீதனம் கேட்கக் கூடாது சத் தத்துவங்களே அல்லாஹ்வின் அருள் மறையில் இல்லாததொன்றை னத்து அறுபத்து ஏன் நீங்கள் நிபந்தனைகளாக ஏற்படுத்த வேண்டும்
கணவன் தன் மனைவிக்கு மஹர் கொடுத்து மணமுடிக்க வேண்டும் அதுவே அல்லாஹ் விதித்திருக்கின்ற றவனின் அன்பு ց Լւ Աքար Թյտ: ாகத் தந்திருக்கின்றர் அக் கதைகளை கணவனின் கருவை மனைவி தன் வயிற்றில் சுமக் த்தனை பேர் அத்தத்துவப்படி என்பதற்கு பகரமாக மஹர் ஏற்படுத்தப்பட்டிருக் ால்களையும் கிரியைகளையும் நன்குகிறது. கணவனுமா கருச் சுமந்து பிள்ளையைப் பிரசவிக் த வாழ்வில் அவற்றைக் கைகொள்ளாத கின்றான்? சீதனம் என்ற பெயரில் மஹர் தொகையேன் துவங்களை முழுமையறி யாத தாழ்ந்த இவர்களுக்கு ஆண்களே விழித்தெழுந்து மங்கையருக்கு துக்களை தம் வாழ்வில் கைக் கொண்டு: கொடுத்து மணமுடியுங்கள் அதனைத்தான் அல்லாஹ் விரும்புகின்றான்.
னரும் உண்டு
தொகுப்பு-ரீப்ரியா சிவபாலன் -காரைதீவு எம்.சி.கலீல் - கல்முனை-05
56lgDjű EILL52 EGJ.287
。
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை |SO06. போதி ಶ್ರೀbಲ್ಲಿ புத்தமே! அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி பிஞ்சுகள் Gliboo In மிதிக்குமிந்த வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 19.12.1998
Nakabatoli இழி நிலையை யார் தடுப்பார்? கவிதைப் போட்டி இல.287
போரால் விளைந்த கதி
போர்வைக்கும் வழியில்லை தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு ". பாரில் நாம் வளர . . . . பகு பயனுள்ள வகை செய்வீர் TIJI TAUTUITIT சொந்தம் ாகும நிஜந்திக்கா- sialaifiligiúil- கல்லடி 9. வடகிழக்கு 0 Tsar, J.G3 GITAT. உனக்கு இந்த
மட்டக்க இவர்கள் நாடே சொந்தமில்லை! நசுகளின் எந்த நாட்டுக்கு ölüLiqası TGLD! BITGOGTUI சொந்தமானவர்கள். மண் சொந்தமாகும்? முஹைஸ்- பாலையூற்று. நாளில். ஆர்.பி. லக்ஷான் கொட்டாஞ்சேனை கயல் வண்ணன்- வவுனியா *காழுந்து ಸಿಂಗಾರು Gநஞ்சம் கூண்டுக்கிளிகள்!
Ls ாசிக்கிறது . கனக்குதய்யா! உறக்கமும்
சுடுகாடாய் அன்பின் முரசே! ူမျို႔” ၊ “ဂျီ' III -
றப்பெடுத்த பிஞ்சுகள் நாம் வித்தியாலயம் கண்டி ஆகுமோ பிஞ்சு நெஞ்சங்களை 10)шMigli -எம் ஊருடி கானகத்தில் காண்கையிலே குறிப்பெடுத்துக்
கொள்ளுங்கள். பசிக்கும் கொடும் பகைக்கும் பலியாகும் பறவைகளென.
Glg. Gyrroot UNFITför Gorju Gary súllflög Tót, LD(0)
Bijfeit GITL56 அன்பின் முரசுக்கு
தமிழ்க் கட்சிகள் எப்போது அரசின் வாய்களாக மாறின பயணிகள் கப்பல் பிரச்சனை செம்மணி விவகாரம்பூர்வீகக் குடிகளல்ல என்ற பேச்சு போன்ற சகல பிரச்சனைகளிலும் அரசோ ஜனாதி பதியோ வாயே திறக்கவில்லை. இக் கட்சிகள் மட்டும் தங்களிடம் அதை இதைக் கூறியதாக பத்திரிகைகளுக்கு டமாரம் அடித்தன. இது தேவைதானா
கோட்டைமுனை முத்துமணி நெஞ்சம் கனக்குதய்யா வாஹிட் ஏகுத்தூஸ் நேர்கவிதை வரவில்லை
அககுறனை சரண்யா யோகேந்திரன்ஆரையம்பதி-02
செல்வா சொன்னதுை. முரசே
வேலுப்பிள்ளை செல்வநாயகம், வேலுப் பிள்ளை பிரபாகரன் பற்றிய அரசியல் அலசல் பிரமாதம் "எமது பாதை கரடு முரடானது. கல்லும் முள்ளும் நிறைந்தது" என்று தந்தை செல்வா அவர்கள் கூறியிருந்தார். இன்றைய தமிழ்க் கட்சிகள் பஞ்சு மெத்தைகளில் கனவு காண்பதால் போராட்டத்தை கொச்சைப்படுத்து கின்றன. இவர்கள் போராடினால் இவர்களது சுயநலம் ஈடாட்டம் கண்டுவிடும் அல்லவா?
... it ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் தந்தை : செல்வா சொன்னதை மறக்கவில்லை. முரசு un (giftiogät. மல்லிகைத்தீவு
அடிக்கடி சொல்வதுபோல ஆயுதம் ஏந்தாமல்
■Ls。 கூட இன உரிமைக்கு பங்களிக்கலாம். இதனை Sana GALULUID
தமிழ்க் கட்சிகள் உணருமா? எக்ஸ்ரேரிப்போர்ட் ஹெலி குழப் Τρούρνης). சி.நவலோகன், அம்பாறை | பங்கள் பற்றி விளக்கியது. அது உண்மை
1ளி அடாவத்தை வியதேவி, குறுமன்வெளி கேஷ் ஜெர்மன் கேஸ்வரன் சுவீடன் வியா யாழ்ப்பாணம் ஹாம் காத்தான்குடி ரன் முல்லைத்தீவு நியன் ஃபிரான்ஸ் மலநாதன் கனடா նց որ, 90ւոՈքոր, mún, Gunun
ஜெர்மன் gnsin, Garmoni, கந்திரன்,கவிற்ஸர்லாந்து
யாகிவிட்டது. மாவீரர் தினத்தன்று ஹெலி ஒன்று தாழப் பறந்தபோது எல்லாது கும் சந்தேகம் பின்னர்தான் அது அரசின் ஹெலி என்பது தெரிந்தது. நாரதர் கூறி யதுபோல குழப்பங்கள் தொடரும்தான்
எம்.நயிம் மட்டக்களப்பு
| ain. LLaufflä(5 356îEll
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்று கூறப்பயந்து முன்றாம் நபர் உதவி என்று சம்பந்தர் சப்பைக் கட்டு கட்டுகிறார். அவரது பேட்டி ரூபவாஹினியில் வெளியானது அதே நாள் பத்திரிகையில் கூட்டணி முன்றாம் இயந்தால் ÉlelőállíLl. தரப்பு மத்தியஸ்தத்தை பிரபாகரன் ஆயதாலவதுமா கோருவதை வரவேற்பதாகச் செய்தி வந்தது. 25/08ல் முரசில் *憩
செம்மணி சிரிக்கிறது சிறுகதை பதி
பத்தி செலவுகள் ண்டிருக்கின்றன. பர்த்த வேண்டிய சங்கள் இதனை
கூட்டணி இதற்கு பதில் கூறுமா? முன்றாம் தரப்பு மத்தியஸ்தமா? முன்றாம் நபர் Kai Grafi உதவியா எது தமது நிலைப்பாடு என்பதை இதயத்தால் வெதும்பிக் gaJ
சிந்துகிறேனடா ஒரு மாமா * Te" | முன்வைக்கட்டும் அல்லது இக் கேள்வியை சிந்து லாம் கடந்தும் ஏ எழுப்ப முரசு இடமளிப்பதால் கேள்விக்கு மதம் சாதி GIGGST பதில் சுறாமல் முரசைத் திட்டித்தீர்க்குமா? நாடும் கடந்து ' D LAO
பி.குமரேசன் கொழும்: உணர்வோடு உன்போன்ற த
பாசவலையுடன் பின்னிய மருமக்களை மடல்கள் மற்றும் ஆக்கங்கள் உட்பட) கொண்ட உன் வேலுப்பிள்ளைமா
சகல தொடர்புகளுக்கும். வாழ்த்துகிறேன் வளர்க உன மொழிப்
தொலைநகல் தினமுரசு வாரமலர் பற்று GalAüúléI GOT, ősil
Ilon sool, த.பெ.இல-1772, கொழும்பு Ou, Guyu
நிர்வாகி தொலை நகல் - 074-513266

Page 3
கரும்புலித் தாக்குத
விடுதலைப் புலிகள் தமது வான்புலிகள் படையணிக்கு பயிற்சி கொடுத்து வருகின்ற
வானூர்திகளை செலுத்துவதில் திறமை யும், பயிற்சியும் பெற்ற புலிகள் இயக்க உறுப்பினர்கள் சிலர் வெளிநாட்டிலிருந்து கப்பல் மூலமாக வன்னிக்குச் சென்றுள்ளனர். வெளிநாடுகளில் பயிற்சி பெறுவதற்காக புலிகள் அமைப்பினரே இவர்களை முன்னர் அனுப்பிவைத்தனர்.
தற்போது மேலும் பல உறுப்பினர்
lig bliji-jl blijl
வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பம்பைமடு கிடாய்குரி என்ற பகுதியில் 1996மடிசம்பர் 7ம் திகதி ஹெலி ஒன்று தரையிறங்கியது.
ஜெனரல் அநுருத்த ரத்வத்தை உட்பட படை உயர் அதிகாரிகள் அதில் இருந்தனர். ஹெலியில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறே தரையிறங்குவதற்குக் காரணம்
பின்னர் ஊரவர்களைப் பிடித்து நடைப் பயணமாக தப்பிவந்தனர். அதிஷ்டம் கை கொடுத்தது.
சரியாக இரண்டு வருடங்கள் கழித்து அதே டிசம்பர் மாதம் 6ம் திகதி வன்னியில் பறந்து வந்த புலிகளின் ஷெல்லில் இருந்து தப்பியுள்ளார் அநுருத்த ரத்வத்தை
இரண்டுமே டிசம்பர் மாதம், திகதியும் ஒருநாள் மட்டும் வித்தியாசம் இரண்டுமே வான்மூலமான ஆபத்து ஷெல்லும் வான் வழியாகத்தானே பறந்து வருகிறது
எனினும் ஜெனரல் ரத்வத்தைதான் வந்திருக்கிறார் என்பது புலிகளுக்குத் தெரி யாது படையினரது வாகனங்கள் ஒடுப்பட்டுத் திரிவதை தமது உளவுப்பிரிவு மூலம் அறிந்தே புலிகள் ஷெல்லடித்துள்ளனர்.
ஜெனரல் ரத்வத்தை வந்திருப்பது தெரிந்தால் தொடர் ஷெல் தாக்குதல் நடத்தி யிருப்பர்
ஜெனரல் ரத்வத்தை மயிரிழையில் உயிர் தப்பியதாகக் கூறுவது சற்று மிகையான விவரிப்பு
ஜெனரல் ரத்வத்தை நின்ற பகுதியில் இருந்து எட்டவே ஷெல் விழுந்து வெடித்திருக்
Sai-shiel L.
களுக்கு பயிற்சி அளிப்பதில் அவர்கள் ஈடு பட்டுள்ளனர்.
புலிகளின் வானூர்திகள் அடிக்கடி வான்பரப்பில் காணப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின அல்லவா? வானூர்தி கள் செலுத்தும் பயிற்சியே வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடற் கரும்புலிகள் போன்று வான் கரும்புலியணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
குண்டுகளைக் கட் உள்ள இலக்குகளை பயிற்சிகளில் அவ கின்றனர்.
ஹெலியில் இ தரைக்குத் தாவும் ஒன்றில் தொங்கியப பயிற்சிகளிலும் வ கரும்புலிகளும் ஈடு பாரசூட் மூலம் இங்கு குறைவாக உ மரங்களிலோ பார
யாழ்ப்பாணத்தி யிறங்க முற்பட்ட இந் மரங்களில் சிக்குப்பட் கிறது. அவருக்கு அருகில் பாதுகாப்பாக அதனால் பார நின்றவர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டதாகத் நூலேணிகள் மூலமு தெரியவில்லை. தரையிறங்கும் கடும்ப
ஜெனரல் ரத்வத்தை மட்டுமல்லாது பத்திரிகையாளர்கள், படை உயரதிகாரிகள் பலரும், புலிகள் தொடர்ந்து ஷெல் தாக்குதல் நடத்தியிருந்தால் உயிரபாயத்தை எதிர் II நோக்கியிருப்பர்.
மேற்படி சம்பவத்தை அரசு தனது பிர மனனா மாவ சாரத்திற்கு நன்கு பயன்படுத்திக் கொண்டது. மாதங்களில் மொ
SSS SSS SS SS SS SS SSS SSS SSS S
புலிகள் மீதான தடையை ஈழஅகதிகளுக்கு குடியுரிமை
இந்தியாவில் புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும், ஈழ அகதிகள் விரும் பினால் குடியுரிமை வழங்க வேண்டும் மறுமலர்ச்சி திமுக தலைவரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தெரிவித்துள்ளார்.
இத்தகவலை லண்டன் பிபிசி வானொலி வெளியிட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்ட தாவது: "விடுதலைப் புலிகள் தமது தேசிய இன விடுதலைக்குப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு இங்கு தடை விதித்திருப்பது ஒட்டுமொத்தமான ஈழத் தமிழருக்கு தீங்கானது புலிகள் பயங்கரவாதிகளல்ல. தமது மண்ணுக்காக உயிர்களை அர்ப்பணித்து போராடி வருகின்றனர்.
தமிழ்நாட்டைப் பிரிக்க சதி நடப்பதாகக்
கூறுவது தவறானது அவசியம் கிடையா மேலும் தெரிவித்தா
வைகோவின் திருமணத்தில் புலி கரனின் தந்தையா கலந்து கொண்டார் இதனை பெரிது கைகள் செய்தி வெள அலட்சியப்படுத்தியு இந்திய உள்துை மேடையில் இருக்கத் ஆதரவாகப் பேசப்ட எழுந்தன.
"9/DLIL 675/6) விடவில்லை" என்று
பகிரங்க மரண தண்டனை Cığala
அம்பாறையி
பங்கர் சிறையில் விசாரணை 1ாஃே
மட்டக்களப்பு-செங்கலடி ஐயங்கேணி யில் தனது குடும்ப உறவினர்களான ஏழு பேரை புளொட் இயக்க உறுப்பினரான கே.பாலசுப்பிரமணியம் (20) எனும் நபர் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து கோரமாகக் கொலை புரிந்த சம்பவமொன்று கடந்த வாரம் இடம்பெற்றது. இந்நபரின் கொலை வெறிக்கு 10 மாதக் கைக்குழந்தையும் பரிதாபமாகப் பலியானது.
மாமியார் வே. கனகம்மா (42), சகலன் சிஅந்தோனி2ே) சகலனின் மனைவி ரஞ்சனி அந்தோணி (30) அவர்களது பிள்ளைகளான நிஷா (08) அனுஷியா (0) சிந்துஜா (10 மாதம்) மற்றும் சகலனின் தந்தை எஸ். சின்னத்துரை (82) ஆகியோரே படுகொலை Glasti VLILILULLGAuft, GITATGAIfi.
சம்பவதினமான 041298 அன்று அதி காலை 400மணியளவில், செங்கலடி புளொட் முகாமிலிருந்து ஆயுதத்துடன் 2 கிலோமீட்டர் துரத்திலுள்ள தனது மனைவியின் வீட்டிற்குச் சென்ற இந்நபர் வீட்டிலுள்ளோர் நித்திரை யிலிருந்த வேளையில் வீட்டிற்குள் புகுந்து சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து மேற்படி ஏழுபேரையும் கொன்றுள்ளார்.
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: பலகாலம் முன்பாக புலி இயக்கத்தில் இருந்த பாலசுப்பிரமணியம் படையினரிடம் பிடிபட்டு ஒன்றரை வருடகாலம் சிறையிலிருந்துள்ளார். பின்னர் விடுதலை பெற்று வந்து சுருட்டுத் தொழில் செய்துள்ளார். பின்னர் திருமணம்
நரபலிக் கும்பல்
முடித்திருந்த வேளையில் மனைவியுடனும் மாமி வீட்டாருடனும் தினந்தோறும் குடும் பத்தகராறு மனைவிக்குத் தினமும் அடி ஆக்கினைகள் கொடுத்து வந்துள்ளார். இதன் காரணமாக மனைவி வீட்டாரை மேலும் அடக்கி ஆள்வதற்கும் பழிவாங்குவதற்குமாகப் புளொட் இயக்கத்தில் சேர்ந்து கொண்டார். தினமும் தனது மாமி வீட்டாருக்கு "உங்கள் விசா (ஆயுள்) விரைவில் முடிந்து விடும் கவனமாயிருங்கள்" என்று எச்சரிக்கை அனுப்புவாராம். இதன்படியே சம்பவதின மன்றும் வீட்டிற்குச் சென்றவர் தனது பழி வாங்கும் திட்டத்தை நிறைவேற்றிவிட்டார். இவர்கள் ஏழுபேரைச் சுட்டுக் கொன்ற பின்னர் அங்கிருந்த தனது மனைவியையும், கைக்குழந்தையையும் துப்பாக்கி முனையில் கூட்டிச் சென்று களுவன்கேணியில் வைத்து புலிகளிடம் இந்நபர் சரணடைந்தார்.
அவரைத் தமது பங்கர் சிறையில் வைத்து புலிகள் விசாரித்தனர். அவர் புளொட்டில் இருந்தபோது மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் விசாரிக்கப்பட்டதாம்.
விசாரணைகள் முடிந்ததும் 08.1898 அன்று காலை 10.30 மணியளவில் பகிரங்க மரண தண்டனை வழங்கப்பட்டது மட்டக்களப்பு இலுப் பையடிச் சேனையில் வைத்து பொதுமக்கள் மற்றும் அவர் குடும்பத்தினர் முன்பாகவே தண்டனை வழங்கப்பட்டது. அவர் மனைவியும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டன்ன நியாய மானது என்று கூறியிருக்கிறார். O
ESEEEEEEEEEEEEEEEEE-RET
F"els flusöMEI öLj['Usl
என்று சந்தேகம்
(மன்னார் நிருபர்) அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள ஹொரவப்பொத்தானை, கெபித்திக்கொல் லாவ போன்ற பகுதிகளில் அண்மைக்காலமாக சின்னஞ் சிறு குழந்தைகளை கடத்திச் செல்ல முற்படும் மர்மக் கும்பல் குறித்து இப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேற்படி பகுதிகளில் காட்டுக்குள் புதையல் தோண்டி எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மர்மக்கும்பல், அங்கு பலியிடு வதற்காக சிறு பிள்ளைகளைக் கடத்திச் செல்வதாகக் கூறப்படுகிறது.
கடந்த 200998 அன்று இங்குள்ள றத்மலே கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி ஒருத்தி காணாமல் போய்விட்டாள். அதன்பிறகு இக்குழந்தையை எங்கு தேடியும்
F.13-19, 1998
கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறு கடந்த சில தினங்களுக்கு ன் கிஷளேகட என்னும் கிராமத்தில் ரவு வேளையில் புகுந்த சிலர் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி ஒருத்தியை தூக்கிச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி இப் பகுதி மக்களால் முறியடிக்கப்பட்டது.
அல்லாவெவ என்ற இடத்திலும் இவ்வாறு குழந்தை ஒன்றைத் தூக்கிச் செல்ல முற்பட்ட சம்பவமும் பெற்றோரால் முறியடிக்கப்பட்டது. சின்னஞ்சிறு குழந்தைகளை புதையலுக் காகப் பலியிடத்துடிக்கும் காட்டுமிராண்டிக் குழுவினர் தினமும் இம்மாவட்டத்தின் கிராமப்புறங்களில் சுற்றித் திரிகின்றனராம். இதனால் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர்.
இளைஞர் கணபதிப் GT Giusufi O5.12.98 . இயக்கத்தால் வீட் செல்லப்பட்டார். இ அடித் தண்டனை
பின் இவர் படை இருக்கும் ஆலையடி அதிபர் அலுவலகத் வைக்கப்பட்டார். மர
aតនា
மட்டக்களப்பு-ஓ னைப் பகுதி முஸ்லிம் நிலவிய காலந்தொட டங்களுக்குமேலாகத் களைக் கைவிட்டிரு இம்முறை தங்கள் பகு நிலங்களைச் செய்வு அனுமதி வழங்கியுள் ததே.
தமிழ்-முஸ்லிம் ம பூர்வமான சமூக நல் தக்க தருணம் எனப் இதனால் கல்குடா சம்மேளனம், கடந்த 10 முதல் தடவையாக வாகனேரி-பள்ளிமடு அனன தான வைப செய்திருந்தது.
இவ்வைபவத்திற் ஆயிரக்கணக்கான த மக்கள் கலந்து சிறப்பி மத அமைப்புக்கை பெரியார்களும் அழை பல்வேறு திணைக்கள கொண்டனர்.
சமூகங்களுக்கிை றவை வேண்டியும், பிரார்த்தனைகள் இட பிரமுகர்கள் தெரிவி,
பல்வேறுபட்ட களும் நிலவும் இச் களுக்கிடையில் புரிந் காட்டும் வகையில் மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கொண்டு தரையில் நோக்கி பாய்வதற்கான கள் ஈடுபட்டு வரு
நந்து நூலேணிமூலம் பயிற்சிகளும், கயிறு யே தரைக்கு இறங்கும் ன் புலிகளும் வான் பட்டுள்ளனராம். குதிக்கக்கூடிய வசதிகள் Gyngor, s, L’ILLIri:19, 6f63ain)/T, நட் சிக்கிக் கொள்ளும், ல் பாரசூட் மூலம் தரை தியப் படையினர் முன்பு டு மாட்டிக்கொண்டனர். நட் பயிற்சிக்குப் பதிலாக ம், கயிறுகள் மூலமும் பிற்சிகள் தரப்படுகிறதாம்.
புலிகள் பயிற்சி கலுக்கும் ஒத்திகை TP SILII Taišiain LlašGITTI
வாகனத் தொடர்கள், பொதுக் கூட்டங் கள் போன்றவற்றைக் குறிவைத்தே வான் கரும்புலிகள் தாக்கக்கூடும் என்று சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் கொலைப்பட்டியலில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் கலந்த கொள்ளும் பொதுக்கூட்டங்களை வான் கரும்புலிகள் குறிவைத்துக் குதிக்கலாம் என்றும் அஞ்சப்
படுகிறது.
இருபுறம் காவல்
புலிகளின் வானூர்திகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று கருதி தலைநகரின் கேந்திரப் பகுதிகளில் பாதுகாப்புக்கள் பலப் படுத்தப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் முன்னாலும், பின் புறமும் கலிபர் 50ரக துப்பாக்கிகளோடு படையினர் காவல் புரிகின்றனர். கலிபர் 50
ரக துப்பாக்கி, விமான எதிர்ப்புக்காக என்று விசேஷமாகத் தயாரான துப்பாக்கி யல்ல. விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் என்றும் தனியாக உள்ளன.
கலிபர் 50 ரக துப்பாக்கியால் சுமார் ஐந்து கிலோமீட்டர்வரை சுடமுடியும் மூன்று மூன்றரை கிலோமீட்டர் வரைதான் தாக்கம் அதிகமிருக்கும் புலிகளின் வானூர்திகள் அந்தளவு உயரத்திற்குள்தான் பறக்கும் என்றே படையினர் கருதுவதாகத் தெரிகிறது. வடமேல் மாகாண சபைத் தேர்தல் நடக்க உள்ளதால் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு முக்கிய பிரமுகர்கள் செல்ல வேண்டியிருக்கும். இந்நிலையில் வான் கரும்புலிகளும் ஒத்திகைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுக் கூட்டங் களுக்கும் வான் பாதுகாப்பு வழங்க வேண் டிய நிலை ஏற்படக்கூடும்.
டத்தில் கடந்த மூன்று தம் 24 அப்பாவிப்
வழங்குக!
இந்தியாவில் அதற்கான து என்றும் வைகோ, 前,
மகன் வையாபுரியின் ளின் தலைவர் பிரபா ன வேலுப்பிள்ளையும்
| படுத்தி சில பத்திரி யிட்டதையும் வைகோ, SIGITATft.
ற அமைச்சர் அத்வானி
தக்கதாக புலிகளுக்கு
பட்டதாகவும் புகார்கள்
ம் முறைகேடாக நடந்து கூறியுள்ளார் வைகோ
Lu|LI2
தத்தில் 24 பேர்பவி-மன்னார் ஆயர்கூறுகிறார்
பொதுமக்கள் ஆயுதப்படையினரால் கொலை செய்யப்பட்டதாக அம்மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்கள் ஆங்கில வார ஏடான "தி ஐலண்ட் டுக்கு தெரிவித்துள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் சிறு வர்த்தகர்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார். மன்னார் பிரதேசத்திலுள்ள இராணுவக்
கட்டுப்பாடற்ற பிரதேசங்களில் அத்தியாவ சியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு அதி கரித்துள்ளது. இதனால் இவ்வர்த்தகர்கள் அப்பிரதேசங்களுக்கு பொருட்களைக் கொண்டு செல்கின்றனர். நேரான பாதை
களில் சோதனைச் சாவடிகளைத் தாண்டிச்
செல்ல நேரிடும் அச்சாவடிகளால் பொருட் களைக்கொண்டு செல்ல படையினர் அனு மதிக்கமாட்டார்கள். இதனால் இவர்கள் சோதனைச் சாவடிகள் இல்லாத பாதை களினூடாகச் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு செல்லும்போதே படையினரிடம் இவ்வர்த்தகர்கள் அகப்பட்டுவிடுகின்ற GTTT.
இத்தகவலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் கூறியதுடன், இராணுவக் கட்டுப் பாடற்ற பிரதேசங்களில் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப் பாடு மிக மோசமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார். O
இருவாரங்களுக்கு முன்பு இடம்பெற்ற பச்சனூர் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் மீதான புலிகளின் தாக்கு
தல் சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள்மீது
பல கட்டுப்பாடுகள் படைத்தரப்பால் விதிக் கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்படி தாக்குதல் சம்பவத்தில் 9
ல் அக்கரைப்பற்று இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர்.
பச் சேர்ந்த 27 வயது பிள்ளை கருணாகரன் அன்று இரவு புலிகள் டிலிருந்து கடத்திச் UQ5535 UéF603 LDL-6DL பழங்கப்பட்டது.
பினரின் கட்டுப்பாட்டில் வேம்பு பகுதி அரச திற்கு முன்னால் கட்டி நாள் காலை 8 மணி
படமாவடி, வாழைச்சே ள் கிழக்கில் வன்முறை க்கம் சுமார் 10 வரு தமது விவசாய நிலங் தனர். அதன்பின்னர் தியில் உள்ள விவசாய க பண்ண புலிகள் ளனர் என்பது தெரிந்
க்களுக்கிடையில் ஆக்க லுறவை வளர்க்க இது பலரும் வரவேற்றனர். முஸ்லிம் விவசாயிகள் வருடங்களின் பின்னர் புலிகளின் வசமுள்ள பகுதியில் கந்திரி வம் ஒன்றை ஏற்பாடு
என்றுமில்லாதளவில் மிழ்-முஸ்லிம் பொது தனர். இந்து, கிறிஸ்தவ |ச் சேர்ந்தவர்களும், க்கப்பட்டிருந்ததுடன் அதிகாரிகளும் கலந்து
டயில் ஐக்கிய நல்லு மழை வேண்டியும் ம்பெற்றதாக முஸ்லிம் தார்கள். டநிகழ்வு யங்களும், சந்தேகங் ழ்நிலையில் சமூகங் துணர்வை எடுத்துக் ஸ்லிம்களால் ஏற்பாடு
இதனையடுத்து மல்லிகைத்தீவு, மணற் L SSSS SSS SSS SSS SS SS SS SS
யளவில் இவர் உறவினர்களால் விடுவிக்கப் பட்டு வீடு சென்றார்.
இவர் புலிகள் இயக்கத்தை இழிவுபடுத் திப் பேசியதற்காக, புலிகள் தம்மை வந்து சந்திக்கும்படி 3 முறை கடிதம் அனுப்பியிருந் தார்கள். ஆனால் இவர் புலிகளிடம் செல்ல வில்லை. இவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
செய்யப்பட்ட இவ்வைபவத்திற்கு ஆயிரக் கணக்கான தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒருங்கே திரண்டிருந்தது சிறப்பு மிக்க நிகழ்வாகத் தங்களைப் பிரமிக்கச் செய்தது என்று வைபவத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் முரசிடம் கருத்து வெளியிட்டனர்.
இது ஒரு புறமிருக்க, புலிகளின் வச முள்ள பகுதியில் நடந்த மேற்படி வைபவத் திற்குச் சென்று வந்தோரை எல்லைப் பகுதி யில் சோதனைச் சாவடிகளில் நின்றிருந்த
தமிழ்க்ர்ங்க்ள்வ்கள் (IDEHT A GYG) e Fi
நிலவுகின்றது.
5. IDE GEIS0056
சேனை, பச்சனூர், பெருவெளி பட்டித்திடல் ஆகிய ஊர்களிலுள்ள சில்லறைக் கடைகள் (பெரும்பாலும் சிறியவையே) யாவற்றையும் முடிவிடும்படி படையினர் உத்தரவிட்டுள்ளனர்.
அதனை மீறி கடை திறப்பவர்கள் தாக் கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொருட்கள் கொள்வனவு செய்துவர 2 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தோப்பூருக் குச் சென்று வருமாறு மக்கள் பணிக்கப்படு கின்றனராம்.
இதைவிட தமது அன்றாடக் கடமை களுக்கென மூதூர் சென்று மீள்பவர்கள் தமது பாவனைக்கென எடுத்துவரும் பொருட்களும் தடை செய்யப்படுகின்றன. மேலும், என்ன நடக்குமோ என்ற அச் சத்துடனேயே காலம் கழிக்கும் இம்மக்களில் பெரும்பாலான இளம்பெண்கள் வீட்டுக்குள் ளேயே முடங்கிக்கிடக்கும் பரிதாப நிலையே
O
ருடையினர் பல்வேறு எரிச்சலூட்டும் கேலி களுக்கும் விசாரணைகளுக்கும் உட்படுத்திய தாகவும் "புலிகளின் மாவீரர் வைபவத்ை நடத்தி விருந்து கொடுத்து விட்டா வருகிறீர் கள்?" என்ற தோரணையில் விசாரணைகள் இடம் பெற்றதாகவும் முஸ்லிம் மக்கள் தெரிவிக்கிறார்கள்
நீண்டநாள் அகோர வறட்சிக்குப்பின் மட்டக்களப்பில் ஆங்காங்கே சிறிதளவு மழை பெய்து வருகிறது. எனினும் பெருமளவான நெல் வயல்கள் கருகிவிட்டன.
கடத்தலும்-விடுவிப்பும்
மட்டக்களப்பு- ஓட்டமாவடி, வாழைச்
சேனைப்பகுதி முஸ்லிம் மீனவர்களின்
மீன்பிடிப் படகுகளைப் புலிகள் சமீப சில முன்னர் கடத்திச்சென்றனர். கடலில் வைத்து 5 மீன்பிடிப்படகுகளை யும் மீன்பிடி உபகரணங்களையும் மீன வர்களுடனும் கடத்திச் சென்ற புலிகள் பின்னர் ஒரு படகில் மீனவர்களை விடுவித்து விட்டு ஏனைய 4 படகுகளையும் கைப்பற்றிச் சென்றிருந்தனர். தற்சமயம் அவர்கள் கொண்டு சென்ற 4 படகுகளையும் விடுவித் துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தங்களுக்குக் கிரமமாகக் கிடைக்க வேண் டிய நிதி வசூல் வந்து சேராததாலேயே படகுகள் கைப்பற்றப்பட்டுத் தடுத்து வைக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே அரசிடமிருந்தோ, உதவி அமைப்புக்களிடமிருந்தோ கடனடிப்படையில் தோணிகளையும் படகுகளையும் பெற்று இதுவரை அந்தக் கடன் பணத்தைச் செலுத்தத் தவறிய மீனவர்களைத் தங்களிடம்
அந்தப் பணத்தைச் செலுத்துமாறு புலிகள் கேட்டுள்ளனர் என்று மீனவர்கள் கூறு கிறார்கள்
கடந்த 01.12.1998 அன்று காலை எட்டு மணியளவில் மட்டக்களப்பு- களுதாவளை யால் சென்று கொண்டிருந்த எஸ்.எல்.எம். ஹனீபா மெளலவி (அக்கரைப்பற்று) என்ப வருக்குச் சொந்தமான பிக்-அப் வானத்தை யும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்பந் தக்காரரின் இன்னொரு பிக்-அப் வாகனத் தையும் வழி மறித்துப் புலிகள் கடத்திச் சென்றுள்னர்
வாகனத்தில் இருந்தவர்களை இறக்கி விட்டு அவ்வாகனங்கள் இரண்டையும் புலி கள் உடனடியாகவே ஆற்றைக் கடந்து பழு காமம் பகுதிக்குக் கொண்டு சென்றுவிட்டதாக பொதுமக்களின் தகவல்கள் கூறுகின்றன.
இவ்வாகனக் கடத்தல் சம்பந்தமாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடமும் முறையிடப்பட்டுள்ளது.

Page 4
(திருமலை நிருபர்) திருகோணமலையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற இளங் குடும்பஸ்தர் ஒருவர் வாகரை இராணுவத்தால் சுடப் பட்டு உயிரிழந்தார். அரசடியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை அகிலதாஸ் (வயது என்ற முன்று குழந்தைகளின் தந்தையே இவ்வாறு கொல்லப்பட்டவராவார்
வண்ணமீன் பிடிக்கும் தொழிலைச் செய்பவரான மேற்படி மீனவர் நவம்பர் ம்ே திகதி வழக்கம் போலக் கருவிகளுடன் கடலுக்குச் சென்றிருக்கிறார். கடலினடியில் மின்தேடி வெகுதூரம் அலைந்த அவருக் கும் உதவிக்கு நின்ற படகுக்குமிடையிலான தொடர்புகள் அற்றுவிடவே வேறு வழி யின்றி நீந்தத் தொடங்கினார் வெள்ளி
ாள்திருப்தி
(மன்னார் நிருபர்)
மன்னாரிலிருந்து கொழும்புகற்பிட்டி திரு கோணமலை ஆகிய தூர இடங்களுக்குச்செல்லும் இயோச பஸ்கள் உணவுக்காக நிறுத்தப்படும் ஹொட்டல்களில் போதிய வசதிகள் இல்லை என்று பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இந்த ஹொட்டல்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலை, ஏனைய கடைகளில் காணப்படும் விலைகளைவிட அதிகமானதாகும் வெளியாகியிருந்தது
சில வேளைகளில் தரக்குறைவான உணவு
வகைகளையும் பயணிகளின் தலையில்
விடுகின்றனராம் சம்பந்தப்பட்டவர்கள் திருந்து புப் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்
GJIT, GITA
அத்துடன் போதிய நீர்வசதியோ, மலசலசுட வசதியோ கிடையாது ஆண்களுக்கும் பெண் களுக்கும் ஒரு மலசலகடமே பயன்படுத்தப்படுகிறது.
அத்துடன் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பஸ்கள் இங்கு நிறுத்தப்படுவதால் தேவை யான உணவு வகைகளைப் பெற்றுக் கொள்வதில் பயணிகள் பல்வேறு சங்கடங்களை
எதிர் நோக்கி வருகின்றனர்.
飞、口 உதவி பெறுவோருக்கு முத்திரைப் பணம் அதிகாலையில் வாகரைப் பகுதியில் கரையேற ரூபாவை சமூகப் பாது முற்பட்டபோதே இராணுவத்தால் சுடப்பட்ட கழிக்குமாறு சகல தாகத் தகவல்கள் கூறுகின்றன. களுக்கும் அறிவுறுத்தல் இவரைக் காணவில்லை என்று தேடிய வெட்டப்படும் பன குடும்பத்தினருக்கு வாகரை இராணுவத் உணவு முத்திரை ெ
FORTC) ணுவத் L99TL OUGUI 9, தால் சுடப்பட்டு இனம் தெரியாத நிலையில் 激 வாழைச்சேனையில் ஒருவர் அடக்கம் செய் யப்பட்டார் என்ற சேதி கிடைத்தது அதனைத் இது ஒரு தொடர்ந்து அங்கே சென்று விசாரித்த நிவாரண உணவு முத் போதுதான் அகிலதாஸ் இறந்த விடயம் அதே எண்ணிக்கைக்ே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : வாழைச்சேனையைச் சேர்ந்த உத்தி இவர்களை விடத் தகுதி யோகத்தர்கள் அனுதாபத்துடன் தங்கள் பங்கள் சுபீட்சத்திட்ட உ விடயத்தில் நடந்து கொண்டதாக இந்த துள்ளனர். இவர்களுக் வரின் தாயார் செல்வராணி முரசு நிருபரிடம் வழங்குவதில் பல இழு தெரிவித்தார். பிரதேச செயலாளர் )
R
அரச வர்த்தமா
தமிழில் வயது கு
(மட்டக்களப்பு நிருபர்) அந்த வர்த்தம
இலங்கை நிருவாகச் சேவைக்கு 19810ஆம் திகதிய ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த 24 வயதிற்குக் குறையாத போட்டிப் பரீட்சைக்கு 19980ம் மேற்படாதவராகவும் திகதிய வர்த்தமானியில் அறிவித்தல் என்று சிங்கள ஆங் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலின் பிரகாரம் அறிவித்தலில் *1998, III
கட்டி ஒல. நிருவாகச் சேவை ஆட்சேர்ப் :¶” போரின் தகுதியான வயதெல்லை சிங் ' தளத்திலும் ஆங்கிலத்திலும் ஒரே மாதி ്ഞ6) ரியாகவும் தமிழில் வித்தியாசமாகவும் ai LIGJI வயதெல் குறிப்பிடப்பட்டுள்ளதனால் தமிழ் at கொண்டு விண்ணப்பி ணப்பதாரிகள் குழப்பமடைந்துள்ளார் Լիլի Օլոր լիրւրջ) கள் இதனால் கூடுதலானவர்கள் விண் o¶ ணப்பிக்கும் சநதாபபததை இழந்துவிட சட்டத்தரணி எம்எள் வாய்ப்புண்டு எனவும் கூறப்படுகிறது. தெரிவித்தார்.
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
ருதுகள்
Goula டமில்லை. நன்
Fuuns Galg
சுவிஸில் ஏனைய மாநிலங்களுக்கும்
/7 S22ÉA/V
MOSS SRTO BOSO AURO
SMSS.
விற்பனையாளர் W.T. சீலன்,
Te: O-481252
திருமணம்செய்வெ ர்களை சேர் ந்தவரை அை பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து tasollai Gyös amor Tor DJ SDI August s SANTA விநாட்டுப் பிரயான தடைநீங்க், வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்ை கோனாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரை கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனை தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆ இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது .ெ தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்க P.K. SAAM J.D.G.A.N.KR. SIPRL] [[]]]}\{SAA_0+\/_\A\||||}||
LUCHI CHIADA PELEDAM NO. 162, KOTAH ENA STER MAY FIELD ROAD, COLOMB
விற்பனை முகவர்கள் தேவை.
Note: 079/.4322.158
KAMAL 079/3457345
1923
9üDLOT:
இதயத்துள்ளே நிலைத்துவிட்ட
இரவற்ற போது மிங்கே நீங்களி
உயிர் கரைந்து தேடுகின்றோம் ஏன் இன்னும் வரவில்லை?
திருமதி முத்துக்குமாரு-பத்மாவதி [üÜLTITGü)
(யாழ்தேவி போக்குவரத்து சமாதான நீதவானும், !
17 ஆண்டு இரண்டு மறைந்தனமறையவில்லை; அழியா இன்னும் எங்கள் நெஞ்சை
என்றும் உங்கள் ஆகுமச இறைவனைப்
சோகம் இனி ஒயுமா. இமயம் போல அருகிருந்தாய் இன்று அது மாயமா. உங்கள் இருபெற்ற வாழ்வதனை வாழ்வதினில் பயனில்லை எம் சோகமெனும் சொற்றொடரில் இல்லையம்மா பயநிலை
ன்றி ஒளியில்லை.
அன்பு மனைவி, மக்கள்
தகவல் பிள்ளைகள் மருமகள் பேரப்பிள்ளைகள் (கனடா)
ZA
S S S S S S S S S S S S S S S
o 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DE GULIG O Lurínar muš5g5rruario D
முர்த்தித்தின்
ழங்கப்படும் உணவு / ரூபாவில் 25/ ப்புத் திட்டத்திற்குக் தேச செயலாளர் பழங்கப்பட்டுள்ளது. 25 ரூபா சமுர்த்தி றுவோரின் சமுகப் காக அவரவரின் படும் என்றும் அறி
ஏற்கெனவே வறுமை ரை பெற்றவர்களின் பவே சுபீட்சத் திட்ட கப்பட்டு வருகின்றன. |ற்ற மேலும் பலகுடும் னவு முத்திரை பெறா உணவு முத்திரை றிகள் நிலவுவதாகப் நவர் சொன்னார்.
மட்டக்களப்பில் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் புலிகள் நாடகப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கினர் மண்ணின் மைந்தர்கள் என்னும் நாடகத்தில் ஒரு காட்சி இது
தலிடம் பெற்ற இந்த நாடகத்திற்கு பத்தாயிரம் ரூபா பரிசளிக்கப்பட்டது கொக்கட்டிச் 臀 ஈஸ்வரா கலா மன்றம் இந்த நாடகத்தை அரங்கேற்றியது
gof) அறிவித்தலில் :பது தேடப்பட்டவர் சுடப்பட்டார்
இருத்தல் வேண்டும் e کے ہر_ 5 ____ے ல அறிவித்தல்களில் மோசடிக்குத் அதேவேளை தமிழ் 0 ஆம் திகதியில் அக்கரைப்பற்று பெரியகுளத்தில் புலி ராகவும் 28வயதுக்கு முன்னாள் உறுப்பினர் இருவர் இருத்தல் வேண்டும் 24 198 அன்றிரவு புலிகளின் பிஸ்டல் குழு ள்ளது. ஒன்றினால் சுடப்பட்டனர். இச்சம்பவத்தில் பர்த்தமானி அறிவித் ஒருவர் LIGAMALLIT GOTITI.
ற்ற விண்ணப்பதாரி புலிகள் இயக்கத்தில் முன்னாள் உறுப் லையைக் கருத்திற் பினர்களாக இருந்து தலைமறைவாகிய அந்த க்கத் தவறியுள்ளனர். இருவரும் நிதிக் கையாடல் செய்திருந்ததால் விண்ணப்பதாரிகளை புலிகள் இவர்களைத் தேடி வலைவிரித் ாயமற்ற செயல் என்று தனராம் தங்களை வன்னிக்குச் செல்லுமாறு றஸாக் முரசுக்குத் பணித்தபோது தாம் மறுப்புத் தெரிவித்து லேயே இவர்கள் புலிகளால் சுடப்பட்டனர் ஓடிவந்ததாகவும் அவர்கள் கூதிரிந்தனராம் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். S S S S S S S S S S S SS S S SS S S S S S S S S S S S S S S S S S S S SS S SS
முனிவர் அருளிய
அமைந்த காண்டம் எனும்
நாடி ஜோதிடத்தில் 2. fälööff L1606öTG, 606ff
பாதுகாப்புத் தரப்பினராலும் இவ்விருவ ரும் தேடப்பட்டு வந்தனர் என்று பொலி வாரும் கூறியுள்ளனர்.
சம்பவதினம் மாலை 7.30 மணியள வில் இவர்கள் புலிகளின் வலையில் சிக் கினர் அதில் ஒருவர் சுடப்பட்டு அந்த இடத்திலேயே பலியானார் மற்றவரான இசைமுத்து என்பவர் துப்பாக்கிச் சூட்டில் காயம் பட்டுத்தப்பிவிட்டார்.
புலிகளுக்கு உணவுப் பொருட்கள் வாங்கியதில் மோசடி இடம் பெற்றதா
VENUSC.B.I., sr. AnoNEys
驊g * နှီး DIT NÁ ULIMIT
தன்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது த்து எடுப்பது திருமண சாந்தி வாடிக்கையாளரை கண்ட နှီးနှီး ன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் ம சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை பறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. hun auAu. sar 0.
ர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் க்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஆண்டு 1 முதல் ஆண்டு 1 வரை கல்வி கற்க அரிய வாய்ப்பு
அனுபவம் மிக்க ஆசிரியர் குழுவால் சாதாரண வகுப்புக்களுடன் பிரத்தியேக வகுப்புகளும் நடாத்தப்படும்.
முதலாவது பிரிவு 9.12.96 சனி காலை 10.30-2.30ற்கும்201298 ஞாயிறு காலை 100-10.00 வரையும் ஆரம்பம்
ரிஷி 8 மணி
மூலம் அறிய வாருங்கள்
வெளிநாட்டிலுள்ளவர்களும்
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பார்க்கலாம்.
ரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர் மேலதிக எல்லா விபரங்களுக்கும் P GAMin : தொடர்பு கொள்ளவும். TAA 2/1 விதி
Fax-0094.1342464. * | 醬 த, திருமதி சி.சோமராஜா, oiliúlóilió).
literan Galil Gara 4.5/17, QUARRY ROAD 6.
வேண்டி .ெ KIRUAPONE. -13. 342.463-34.483. T.P. O77-308,624 - E-52
GIBarnean Guglieran
LL AYYA S S S S S S S S KuS KKLLSLLL L LSL
வவுனியாவிலும் சந்திக்கலாம்
இளைஞர்களே சக்தி இழந்து மெலிந்து நித்திரையின்மை, பயம் நடுக்கம், ஞாபக மறதி, தாழ்வு மனப்பான்மை ஏற்படக்காரணமான தவறுகளை நிறுத்தி எதிர்காலம் பிரகாசிக்க பிரபல மனோதத்துவ நிபுணர் DRP.ஆறுமுகம் அவர்களை நாடுங்கள் LLLLSLLLLLLLL L LLSLS0SSSH LSSSLL S SLL YY SS S S S S S L ST S TM TTS
தாம்பத்திய கோளாறுகளுக்கு நோயும் காரணமானாலும் 85% தாழ்வு மனப்பான்மையே காரணமாகும் என்பதை 90 நிமிடத்தில், நான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்தே பணம் பெறப்படும். வெளிநாட்டில் வசிப்போருக்குவிஷேட் ஏற்பாடுகள்
எந்தவித தாம்பத்திய பாதிப்புனாலும் தயக்கமின்றி எழுதவும். உமது கேள்விகளுக்கு விரிவான பதில் தந்தபின் முடியாதவன் இயலாதவன் என்ற தாழ்வு மனப்பான்மையை மனோதத்துவ சிகிச்சை பதிவு நாடா மூலமும், உடல் பாதிப்பிற்கு நல்ல மூலிகை மருந்தும் பெற்று தாம்பத்திய குறைகளை முற்றாக நீங்கிய ஆண்மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) பதில் பெற முத்திரை செலவு அனுப்பவும்
நீரிழிவு நோய் முற்றாக சுகமாக்கலாம் மனநோய்கள் தாழ்வு மனப் UITGÖTGOLD | என்பனவற்றுக்கும் மனோதத்துவ சிகிச்சை உண்டு. ஆஸ்துமா, தலையிடி, வாதம், வெள்ளை போதல், 蠶 குழந்தை பேறு இன்மை, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் மருந்துகள் உண்டு.
கொழும்பில் டிசம்பர் 20 முதல் 28 வரை
DRP, ARUMUGAM S.A.M.P. REG. 9492 BEAUTY LODGE, 67A, WOLFENDHAL STREET, COLOMBO-13 TP381688166 (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு முன்னால் உள்ளது) (ஆட்டுப்பட்டித் தெரு) கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No-072-609388
வவுனியாவில் டிசம்பர் 12,13, 4 திகதிகளில்
(Vanni Inn) 2ம் குறுக்குத் தெரு, ஞான வைரவர் கோவில் ஒழுங்கை வவுனியாவில் சந்திக்கலாம். TP02422074
கல்முனையில் ஜனவரி 2,3,4 திகதிகளில்
TIMM, urTup6Ŝl, scio (p60p6o1i , T, P, - 067-- 29329
டிதத் தொடர்பு RESIDENTTP:- 0.65-24019.
LL LL SS S NO-33 Tissa Weerasingam scm。 Boundary Road, Batticaloa. SRI LANKA.
சேவை உரிமையாளரும், மூக சேவையாளரும்)
12.1998 li ஆனால் உங்கள் அன்பு முகம்
உங்கள் நினைவலைகள் ட்டு அகலவில்லை- ஐயா திக்காக எல்லாம் வல்ல ரார்த்திக்கும் மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல் பொ. நடராசா H. C.
1呜一卯

Page 5
ஜயசிக்குறுய் முடிவடைந்து விட்ட தாக 1.98 வெள்ளிக்கிழமை அன்று திடீ ரென்று அறிவித்தது அரசாங்கம்
அதேசமயம் வன்னியில் போரைத் தொடரும் முடிவில் சற்றும் மாற்றமில்லாமல் ரிவியல' என்ற PRI இராணுவ நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஆக, வன்னிப் போர் நிறுத்தப்பட வில்லை, பெயர் மாற்றப்பட்டுள்ளது என்பதே சரியானது.
இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? பாதைத்திறப்புக்கான போர் தொடரும் என்று அநுருத்த ரத்வத்தை கூறியுள்ளார். பின்னர் ஏன் 'ஜயசிக்குறுய் முடிவடைந்த தாக அறிவிக்கப்பட்டது:
டிசம்பர் முதலாம்နှိုးနှီး။ யுத்தத்தை வழிநடத்தும் முழுப்பொறுப்பையும் ஜனாதி பதி ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஜெனரல் அநுருத்த ரத்வத்தை தொடர்ந்தும் பிரதிப் பாதுகாப்பு அமைச்ச ராக இருப்பார் போர் முனைக்கும் சென்று வருவார். ஆனால் முன்னர்போல இராணுவ
நடவடிக்கைகளைத் தானே திட்டமிடவோ, நடத்த உத்தரவிடவோ முடியாது.
ஜயசிக்குறுய் ஜனாதிபதிக் கிடைத்த ஆலோசனைகளும், யின் யோசனைகளும் ஜெனரல் ரத்வத்தை யின் திட்டங்களுக்கு முற்றிலும் மாறாக அமைந்தனவாம்.
ஜயசிக்குறுய் என்ற பெயர் ராசிப் பொருத்தம் இல்லாதது என்று ஜோசியர் மூலம் கணிக்கப்பட்டதாகவும் தகவல்
இத்தனைக்கும் 1991 மே 13ம் திக செவ்வாய்க்கிழமைஜோசியர் ஒருவர் கணித் துக் கொடுத்த்சுப நேரத்தில்தான் ஜயசிக் குறுய் ஆரம்பிக்கப்பட்டது.
அந்த ஜோசியர் இப்போது எங்கே தலை மறைவாக இருக்கிறாரோ தெரியவில்லை.
யாழ் குடாநாட்டை கைப்பற்றும் நடவடிக் கைக்கு முதலில் முன்னேறிப் பாய்ச்சல், இடிமுழக்கம் என்று பெயர்கள் பட்டன. ஆயினும் சூரியக் கதிர் (ரிவிரச) என்று பெயர் சூட்டப்பட்ட பின்னரே இலக்கை எட்ட முடிந்தது.
ஆகவே, சூரிய சம்பந்தமான பெயர் களே ராசியானவை என்று ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களும் படை உயர் மட்டமும் கருதியதாம்.
அப்படித்தேடி எண்கணித பொருத்தம் பார்த்து தெரிவான பெயர்தான் ரிவிபல தமிழில் சூரியசக்தி,
ராசியே இல்லாத பெயராக கருதப்பட்ட ஜயசிக்குறுய்க்கு முழுக்குப் போட்டுவிட்டு, புதிய பெயரான ஏகமனதாக தெரி GJIT 80T55||
டிசம்பர் மூன்றாம் திகதி காலை 6.42 மணிக்குரிவிப்லவை ஆரம்பிக்க வேண்டும் என்று சுப நேரம் குறித்துக் கொடுத்தாராம் ஜோசியர்
இவையெல்லாம் ராசி, பலன், அதிஷ்ட நம்பிக்கை சார்ந்த நடவடிக்கைகள் சுருக்க மாகச் சொன்னால் செண்டிமெண்டான விஷயங்கள்
இவை தவிர அரசியல், இராணுவக் காரணங்களும் பெயர் மாற்றத்துக்கு முக்கிய 95 TOT 600TUD,
ஒரே பெயரில் இராணுவ நடவடிக் கையை தொடர்ந்தது தமது தரப்பை பலவீன மாக காட்டிவிட்டது என்று படைத்தரப்பு கருதுகிறது.
மொத்தமாக ஒரு வருடமும் 1 மாதங் களும் ஜயசிக்குறுய் தொடர்ந்துள்ளது. மொத்தம் 50 நாட்கள்
இப்படியே போனால் ஜயசிக்குறுய் முறியடிப்புச் சமரின் இரண்டாம் ஆண்டு ர்த்தியையும் எதிர்வரும் மேமாதம் புலிகள் மரிசையாக அனுஷ்டிக்கவழி செய்வதாகி விடும் என்று படைத்தரப்புகருதியிருக்கிறது. சமீபகால வரலாற்றில் தென்னாசியாவி லேயே மிக நீண்ட சமராக ஜயசிக்குறுய் விளங்குகிறது. மேலும் தொடருமான்ால் ஆசியாவிலேயே 體 sínu gLDIT8 சாதனை படைக்கப் போகிறது.
இந்த சாதனை புலிகளுக்கு பெருமை யாக இருக்கும் படையினருக்கோ கெளரவக் குறைச்சல்
படையினருக்குமட்டுமல்ல ஆளும் தரப் புக்கும் இமேஜ் வீழ்ச்சி ஒன்றரை வருடமாக
குடுமி சும்மா ஆடு
என்றுதான் வரவேற்பாம்
F.13-19, 1998
1996 டிசம்பரிலும் பாதுகாப்புத் தொடர்பானவர் ரெண்டு எழுத்தாரின் பகுதிக்குள் சென்று தப்பிவந்தவர். அன் றும் ரெண்டு எழுத்துத் தலைவருக்கு நித்திரை வந்திருக்காது சமீபத்திலும் / வன்னியில் ரெண்டு எழுத்தாரிடம் தப்பியிருக்கிறார். ரெண்டு எழுத்தாரின் தலைவருக்கு அன்றும் தூக்கம் வந் திருக்காது அவருக்குக் இவருக்கு சந்தோசம்
திருவானமலையின் நகரத் துக்குத் தலைவர் வடக்கு கிழக்கு புதிய ஆளவந்தாரை வரவேற்றுள்ளாராம் சோழியன் மா? அவரைப் பற்றிய ஊழல் புகார்களை உறுதிப்படுத்திய விசாரணை அறிக்கையை முன்னாள் ஆளவந்தார் அமுக்கி வைத்திருந்தவர். இந்நாள் ஆளுநர் அதைக் கிளறக்கூடாது
வவுனியாவில் வீரசிங்கத்தாாரின் இறுதிச் சடங்கில்
அனாமதேய பிரசுரங்கள் வைக்கப்பட்டதல்லோ வவுனியாவில் உள்ள தமிழ்க்கட்சி ஒன்றுதான் நைசாதக் கொண்டுபோய்வைத்ததாம்
லிகளை முறியடிக்க முடியாமல்'ஜயசிக்குறுய்
ண்டாடுகிறது என்பது சாதாரண வாக் காளர்களுக்கே தெரிகிறது.
தொடர்கிறது' என்று கீறல் விழுந்த ரெக்கோட்மாதிரி அரச பிரசார சாத னங்கள் திரும்பதிரும்பத் கூறுவதைக் கேட்டு
புளித்துவிட்டது.
தையெல்லாம் அலசி ஆராய்ந்துதான், ஒரே பெயரில் வன்னிச்சமரைத்தொடர்ந்ததும் தவறு, பெரிய இலக்குகளை அறிவித்து, கால வரையறைகள் குறித்ததும் தவறு என்ற முடிவுக்கு ஜனாதிபதியும், உயர் படைஅதிகாரி களும் வந்து சேர்ந்துள்ளனர்.
புளியங்குளம்வரை சென்றபோது ஒரு பெயர், மாங்குளம் வரை சென்றபோது ஒரு பெயர் என்று புதிய பெயர்களில் சமரை முன் னெடுத்திருந்தால், இலக்கை எட்ட முடியாமல் படைகள் தடுமாறுகின்றன என்ற எண்ணம் ஏற் படாமல் தடுத்திருக்கலாம் என்று நினைக் ನಿಂಗ್ಸ
ஜயசிக்குறுய் நீள்வதால் உள்நாட்டில் மட்டு LDSAYITLDs), GG)
இராணுவ ஆற்றல் கேள்விக்குள்ளாகி யுள்ளது.
சமபலமான இரு படைகள் இலங் கையில் உள்ளன என்று வெளியுலகம் கணிப்பிடுவதற்கு 'ஜய்சிக்குறுய் சம ரின் ஓராண்டு பூர்த்தியும் ஒரு காரண LDTELIG
புலிகள் ஒரு சிறு பயங்கரவாதக் என்று இலங்கை அரசு செய்துவந்த ரச்சாரமும், யுத்தத்தில் 90 வீதம் முடிவடைந்து விட்டதாக கூறி, மீதியை முடிக்க உதவிதாருங்கள் என்று வெளி லகில் கோருவதும்கூட'ஜயசிக்குறுய் சய்திகளால் பாதிக்கப்பட்டன.
ஒன்றரை வருடமாகியும் ஒரு குறிப் பிட்ட நடவடிக்கையைக்கூட முடிக்க ஒட்டு மொத்தமான புத்தத்தில் எப்படி வெற்றி பெறமுடியும் என்று நினைக்கும் சர்வதேச சமூகம் அரசும், புலிகளும் பேசவேண்டும் என்று கூறத் தொடங்கிவிட்டது.
5LJES 3607 0601J GJO LLOTS :
மிக முக்கியமாக யாதெனில், அரசு புலி என்று எதிர்க்கட்சி கூ
புலிகளை பெரு டோம், இன்னும் கொ என்று ஆளும்தரப்பு காட்டப்போகிறது.
GTGGTGGA, GANGGT Gof ಅಜ್ಜಿ! தொடுத்தால் எதி சரி, புலிகளை அரசு ( வேண்டும் என்று வா விடுவர்
gСа, од Gun) ன்னிட்டு இரண்டு தி மற்கொண்டாக வே பட்டது.
ஒன்று:புலிகள் பார் முடியாதளவுக்கு அங் U60-86I8 g|D5|TUL படுத்தல்.
ಙ್ಗಲ್ಲಿ ஜயசிக் தூக்கிப் போட்டுவிட்(
வளியுலகம் செவிமடுத்து வருகிறது. எனவே அரச படைகளுடன் மறு முனையில் மோதும் புலிகளும் பாரிய் இராணுவ அமைப்பே என்பதை அவர்கள் தாமாக உணரத் தொடங்கி யிருப்பர்.
புலிகள் கெரில்லாக்கள் மட்டுமல்ல, மரபுப் படையாகவும் உள்ளனர். எனவே இரு நாட் டுக்குஇடையிலான யுத்தம்போன்றேஇலங்கை புத்தம் தொடருகிறது என்று இராணுவ ஆய்வாளர்களும் கூறத்தொடங்கிவிட்டனர்.
எனவே, ஜயசிக்குறுய் என்ற பெயரில் நடவடிக்கையை தொடருவது சகல விதத்திலும் பாதகம் என்பதை நன்குணர்ந்தே பெயர் மாற்றும் முடிவு திட்டவட்டமாக எடுக்கப்பட்டது
க முக்கியமான இன்னொரு உடனடிக் காரணமும் இருக்கிறது.
வடமேல் மாகாணசபை தேர்தலை நடத்த அரசு முன்வந்துள்ளது. ஏனையவை பின்தள்ளிப் GUITLÜLILLGOT.
வட மேல் மாகாண சபைத் தேர்தலை ஒரு பரீட்சார்த்த தேர்தலாக நடத்திப் பார்க்கப் போகிறார்கள். இதில் வெற்றிபெற்றால் ஏனைய மாகாணசபைகளுக்கும் தேர்தலை நடத்தலாம். அந்த வெற்றி அலை ஏனைய மாகாணங்களுக் கும் வீசும். எனவே வெற்றி சுலபம் என்ப்து அரசின் கணக்கு
ஒரு வேளை தோல்வி கண்டால் வன்னிச் சமரை மூர்க்கமாக்கிப்பார்க்கலாம். மேலும் ஏனைய மாகாண சபைத் தேர்தல்களை பின் போடலாம். பரீட்சார்த்த களமான வடமேல் மாகாண சபைத் ကြီးမျိုး ရှီ ஜயசிக்குறுய் எந்த மாற்றத் தையும் ஏற்படுத்தாது அப்படி மாற்றம் ஏற்படுத்த வண்டுமானால் தொடர்ந்து முன்னேற வேண்டும். அதற்கான கள நிலவரம் சமீபத்தில் ஏற்படப்போவதில்லை.
மறுபுறத்தில் ஜயசிக்குறுய் ஆளும் தரப் புக்கு နှိုးနှီ விதமான பாதிப்புக்களை தேர்தல் களத்தில் ஏற்படுத்தும்.
1. ஜயசிக்குறும் நீண்டு செல்வது பற்றிய எதிர்க்கட்சியின் கேலிப் பிரசாரம்
2 ஜயசிக்குறுய் படையினர்மீது புலிகள் பாரிய தாக்குதல் நடத்தினால் தேர்தலிலும்
န္တိမျိုနိါးပါး
፵66ዝ606ል};
நடவடிக்கையை மேற்ெ š岛"
தேர்தல் கருதி அர கள் எழுந்துள்ள அதே தரப்புக்கும் இராணுவரீ
மாங்குளத்தை பி களது கேந்திர மையம்
என்று கூறப்பட்டு இரண்
மேற்கொண்டு நகர அப்போதே கூறியதுபே னோக்கி நகருவதற்க
NGODA),
கிளிநொச்சியில் குளம் நோக்கி நகர்ந்: புக்களும் ஆட்பலத்தில் UG55ust stor.
LЈ60L LJUB605 கொண்டு முன்னேறமு தரப்பு இருப்பது போல பர் சேர்ப்புக்கான GIGAJ GALLUITANGOT.
கிளிநொச்சி புலி வவுனியா-யாழ்சாலை எட்டாத இலக்குத்தான் 3,36 VG6AU, LDTEHUGGIT பரந்தனில் இருந்து கி படை முன்னேற வேன்
95 2. LOTy LITB 9 தது மூன்று மாதமாவது புனரமைப்பு என்பவற்றுக் எனவே, அதுவரை வன்னிக்குள் தற்போது படையினரை பாதுகாத்
மீண்டும் ஓர் பாரி ராகும்வரை இருக்கி விடாதிருப்பதே படைத் மாக இருக்கவியலும்
ஆகவே, ஆளும்த படைத்தரப்பின் இரா; போன்றவையும், சென்
களும் இணைந்து எடு
கொலைகாரக் கும்பலின் ஆட்டம் ெ எச்சரிக்கை காணப்பட்டது. இதெ Farib Gigital சொல்லுகினம் தொ கொஞ்சம் ஒவராக கண்ணிர் விடுகி கொலைக்குக் காரணம் என்று புரிந் வெளிநாட்டு விவகாரத்து யாளர்களை நல்ல தொடர்பில் வை சாரம் நடத்துகிறார். ரெண்டு எழு கடும் பிரசாரம் நடப்பதாக உள்ந தேவைதானே.
ஐ.பி.சி. வானொலி ஜெ பிடித்து இலங்கைவரை தெளிவா பேசி ஒலிபரப்பு வசதியை நிறுத்த ஒலிபரப்பு நிறுத்தப்பட்டு வேறு பின்னர் புகாரில் உண்மை இல்லை எடுத்துக் கூறியதால் மறுபடி அே
6ᎧlfᎢ JLᏝ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கவனிக்க வேண்டியது களுடன் பேசவேண்டும் றப்போகிறது.
ளவு முறியடித்துவிட் ஞ்சம்தான் இருக்கிறது முஸ்டியை உயர்த்திக்
ல் புலிகள் பாரிய தாக் நிர்க்கட்சியின் கருத்தே வெல்ல முடியாது. பேச க்காளர்கள் நினைத்து
மாகாணசபை தேர்தலை ILLISIS GONGIT SAJGÓT Golf GlG) ண்டிய கட்டாயம் ஏற்
யதாக்குதல் தொடுக்க கு நிலைகொண்டுள்ள லையை கெட்டிப்
குறுய் என்ற பெயரை டு புதிய பெயரில் ஒரு
முத்தையன்கட்டு Ke குளும்` مار
/ கற்சிலைமடு
-
1م ܐy 1ܫܝܓܝܢ ܐ s
நெடுங்கே
நயினாமடு
--- நாச்சிக் |
மருதோ'ை
காண்டு ஆரவாரப்படுத்
ஈக்கு இத்தகைய தேவை வேளையில், படைத் தியான தேவைகள் உள்
டித்துவிட்டோம் புலி ಸ್ಥಿ வந்துவிட்டது டு மாதங்களாகின்றன. முடியவில்லை. முரசு ால, ஜனவரிக்குள் முன் ான களநிலவரம் அங்
ஏற்பட்ட இழப்பும், மாங் ஏற்பட்ட இழப் வெற்றிடங்களை ஏற்
அதிகரிக்காமல் மேற் நிலையில் படைத்
வ, அதன் 20 ஆயிரம் அவசர அறிவித்தல்கள்
களிடம் இருக்கும்வரை யை கைப்பற்றும் இலக்கு
ம்முனையில் இருந்தும், நாக்கியும் ாடும். த்தியம்இல்லை. குறைந் பயிற்சிகள், அணிகளது கு தேவைப்படும்.
புலிகளின் குகையான நிலை கொண்டுள்ள தாக வேண்டும். LU (P6OT 1535/T62485(35 g5 LLUIT ': ந்து தரப்பின் உடனடி திட்ட
ரப்பின் அரசியல் நலன், ணுவ பலம், பலவீனம் டிமென்டான விஷயங் க்கப்பட்ட முடிவுதான்
UITGEGUDU
பிரைவில் ஒயும் என்று பிரசுரத்தில் புறமிருக்க வவுனியா யுமோ? "வீரசிங்கத்துக்காக யார் எம்என்று பார்த்தோம் அவைதான் துபோச்சு பொல்லாத சனமப்பா. க்குப் பொறுப்பானவர் பத்திரிகை த்திருக்க விரும்புகிறார் விருந்துப் த்தாருக்கு எதிராக வெளியுலகில் ாட்டுக்கு அறிவிக்க பத்திரிகைகள்
ர்மனியில் இருந்து அலைவரிசை க் கேட்டது. ஜெர்மன் அரசுடன் திரர் முயன்றாராம் சில நாட்கள் அலைவரிசையில் ஒலிபரப்பானது என்று ஜெர்மன் அரசுக்கு ஐபிசி த அலைவரிசையில் ஐ.பி.சியைத்
Guds
ஜயசிக்குறுய் முடிவடைந்ததாக விடுக்கப்பட்ட அறிவிப்பாகும்.
டிசம்பர் 3ம் திகதி ஜோசியர் குறித்த கபநேரமான காலை 6.42 மணிக்குரிவிப்லவை இராணுவத் தளபதி ரோஹான் தலுவத்தை ஆரம்பித்து வைத்தார். அவர் ஆரம்பித்துவைக் கும் கடைசி နှိုးနှီး நடவடிக்கை இது 蠶 ான் இருக்கும். ஏனெனில் அவர் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
டிசம்பர் 4ம் திகதி மதியம் 2 மணியளவில் ஒட்டிசுட்டான் சந்திக்குபடையினர் சென்றனர். புலிகள் எதிர்ப்பில்லாம்ல் அனுமதித்தனர்.
எங்கு மட்டும் வருகிறார்கள் பார்க்கலாம் என்று புலியணிகள் பின்னால் எடுக்கப்பட்டன. படையினருக்கும்புலிகள் தங்களை உள்ளே இழுத்து பொறிவைப்பார்கள் என்று தெரிந்த தால் காலை அதிகம் உள்ளே வைக்காமல், குறிப் பிட்ட வரையறையோடு நின்று கொண்டனர்.
அடையாளத் தாக்குதல் புலி களிடமிருந்து வந்தது. அதுவும் மோட்டார் தாக்குதல் மட்டும்தான் புலியணிகள் வந்து
தடுத்து மோதவில்லை. படையினர் தரப்பில்
ஒரு அதிகாரி உட்பட 12 படையினர் காய மடைந்தனர்.
ஒட்டிசுட்டானை பிடித்துவிட்டதாக பெரும் ஆரவாரம் செய்யப்பட்டது. இத்தனைக்கும் ஒட்டிசுட்டான் வன்னிப் போர் முனையில் எவ் வித தேந்திர முக்கியத்துவத்தையும் கொண்டி ருக்கவில்லை. குறிப்பிட்ட பகுதியை பிடிக்க சண்டை நடந்தால்தான் அப்பகுதி பிடிக்கப்பட் டது என்று கூறலாம். மறுதரப்பில் எதிர்ப்பே ಘ್ವಿ படையினர் ஒட்டிசுட்டானை சன்றடைந்தனர் என்றுதான் கூறவேண்டும். ஏற்கனவே மாங்குளம்-ஒட்டி சுட்டான் வீதியில் கரிப்பட்டமுறிப்பு, ஒலுமடுவை கடந்த ஆண்டே படையினர் கைப்பற்றியிருந்தனர். இதனையடுத்து அச்சாலை முழுக்க படையினர் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
கரிப்பட்ட முறிப்பில் இருந்து கிழக்காக ட்டிசுட்டான் ப்த்துகிலோமீட்டர் தூரத்தில் க்கிறது. ஆனால் படையினர் கரிப்பட்ட முறிப்பில் அமைந்திருந்த முன்னரங்க நிலை களில் இருந்து பார்த்தால் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் ಘ್ವಿ ஒட்டி சுட்டான். கரிப்பட்ட முறிப்பில் இருந்தும் நெடுங் கேணியில் இருந்தும் ஒட்டிசுட்டான் நோக்கி இரு Cಳ್ಳಿ படையினர் முன்னேறினர். ိုရှီးဂူးဂြိုးမျို இருந்து வடக்கே பத்து கிலோமீட்டர் தூரத்தில் ஒட்டி சுட்டான் இருக் கிறது. ஆனால், நெடுங்கேணியில் படையின ரின் முன்னரங்கில் இருந்து பார்த்தால் சுமார் நாலு கிலோமீட்டர் 蠶 இருக்கிறது ஒட்டிசுட்டான்.
கரிப்பட்ட முறிப்பு படையணியும், (29, gaf : ஒட்டிசுட்டான் சந்தியில் இருந்தன.
ப்போது கரிப்பட்ட முறிப்பு ஒட்டிசுட் டான் நெடுங்கேணி பகுதிகளை இணைத்து பாதுகாப்பு வேலிகளை நிறுவி, தற்காப்பு நிலையை பலப்படுத்தியுள்ளனர்.
புலிகளின் தளமான முல்லைத் தீவில் இருந்து புலியணிகள் ஒட்டிசுட்டான் யூடாகவோ, மாங்குளம்-ஒட்டி சுட்டான் வீதி டாகவோ ஊடறுப்பதை தடுக்கவே இந்த ணைப்பும், பாதுகாப்பு வேலிகளும் (வரை படத்தை பார்க்கவும்)
புலிகளின் முல்லைத்தீவு தளத்தை நெருங் கும் முயற்சி என்றும் சில கணிப்புக்கள் கூறப் பட்டன. ஆனால் அது தற்போது நடக்க முடி யாத காரியம். 龄
ஒட்டிசுட்டானில் இருந் ல்லைத்தீவு முப்பது கிலோமீட்டர் ရှိုးႏွ அதைவிட Ś நொச்சி போய்விடலாம். அதுவும் 30 ü_Lj,
எனவே, ஒட்டிசுட்டானை "ಸ್ಧಿ வைத்திருப்பதால் §ಳ್ಗು முக்கியத்துவம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் ஒட்டிசுட்டானை கைப்பற்றுவதற்கான நட வடிக்கையால் பதினைந்தாயிரம் மக்கள் வீடு வாசல்களை இழந்து நடுத்தெருவுக்கு சென்றுள்ளனர்.
ஜனாதிபதி சந்திரிக்கா பொறுப்பேற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட முதல் நடவடிக்
Lungsormi.
அறிவதே மெய்
தெளிவாகக் கேட்க முடிகிறது.
ரொட்டி சுட்டான், ரொட்டி சுட்டான் என்று நண்பர் "ரொட்டி சுட்டது சரிதான் ரொட்டியில் ஒரு பகுதியைத்தானே கையில் வைச்சிருக்கிறீர் மீதி எங்கே எங்கே? என்று கேட்டேன். ஒரு பகுதி கையில் வந்தாலே அதைக்காட்டி வயிற்றைத் திருப்தி செய்து போடுவேன் எண்டு சொல்லுறார். பாதி ரொட்டியும் எப்ப கைவிட்டுப் போகுதோ? பெருமுச்சுத்தான்விட முடிந்தது என் நண்பர் மாதிரி பாதியை வைச்சுக்கொண்டே துள்ளுற ஆட்களும் இருக்கினம்தானே கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர
கையே பதினைந்தாயிரம்பேரை இடம்பெறச் செய்துவிட்டது.இனிமேல் இதெல்லாம் ஜனாதி பதிக்கு தெரியாமல் நடப்பதாக o LL LLL ELLL L LL LLEELLL LL L LL LLL Galo நெ # பகுதிகளில் ஆட்டிலெறிகளை தைரியமாக நிறுத்தி வைத்து மாவட்டத்தில் உள்ள பகுதிகளை நோக்கி ஏவலாம் என்றும் படையினர் கருதியிருக்கலாம்.
புலிகளின் முக்கியதளம்நோக்கிதாக்கு தல் நடத்துவதாக காண்பித்து பாதைத் திறப்பு பின்னடைவை பூசிமெழுகலாம் என்று பார்க்கிறார்கள்.
ஆனால் முல்லைத்தீவு நகரை ஆட்டி லறி ஷெல் எட்டாது. முல்லை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளை மட்டும் எட்டும். ல்லைத் தீவுமீது தாக்குதல் நடத்துவதாக தற்கில் தோள்தட்டிக் காட்ட அப்பா மக்களை ஷெல்களால் துரத்துவதாகவே முடியப்போகிறது.
: மாவட்டத்தில் மனித உயிர் ழப்புக்களும், உடமை அழிவுகளும் ஏற்படப் பாகின்றன.
இலக்கே இல்லாமல் நிலங்களை கைப் பற்றி, அவற்றின் அருகே உள்ள குடிமக்களை அகதிகளாக்கும் நடவடிக்கையே இதுவாகும். இதற்கிடையே, இந்த சூட்சுமங்கள் புரியாமல், ஜயசிக்குறும் ဂျိန္တိမျိုးမျို' டது, இது பேச்சுக்கான தக்க சகுனம்' என்று ஜோசப் பரராஜசிங்கம்பாராளுமன்றத் 體 பயங்கரமான தமாஷ் பண்ணியிருக்
DITT
பதினைந்தாயிரம்மக்களை இடம்பெய ரச் செய்து, முல்லைத்தீவு மாவட்ட மக்களை # ရှီ ဂျီ பெயரச் செய்யப்போகும் ரிவியலதான் நல்ல சகுனமா?
மேலோட்டமாக பார்த்துவிட்டு அவசரப் பட்டு கருத்துக் கூறிவிடுகின்றனர்.
ஷெல்களாலும், முன்னரங்க நிலை
களை பாதுகாக்க நடத்தப்படும் குண்டு வீச்சுக்களாலும் முல்லைதீவு மாவட்டத்தில்
பெயரப்போகின்றனர். புலிக * ಕ್ಲಿಷ್ಠೀ றோம், புலிகள் பலவீனமாகிக் கொண்டிருக் கின்றனர்' என்று தெற்கில் ஷோ காட்டப் போகிறது அரசு
ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கற்சிலைமடு நோக்கியும், முத்தையன் கட்டுகுளம் நோக்கியும் ஷெல்லடி நடந் *"Enillwynog, ac allai gael GDFI600 D0) Ll. GLLIMOM9055 எட்டு கிலோ 莎
ல் இருக்கிறது. முத்தை யன் கட்டுக் குளம் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.
த்தனை தூரத்திற்கு ஷெல் ஏவப்படும் அவசியம் என்ன? முன்னரங்க ಙ್ 5 LITT 95 95TTULEB (95 6T 60TUDJUD 9:n DCUP, MUTTV595
': ကြီး။ மீட்டருக்கு ஷெல் ஏவிக் கொண்டிருக்க, லிகள் ஒட்டிசுட்டான் பகுதிக்குள்ளேயே
அப்பகுதியில் பரபரப்பான நடமாட்டங் களை அவதானித்து 6,298 அன்று மோட்டார் ஷெல்களை ஏவியுள்ளனர்.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க சென்ற Suffo. Gir usSluITAust of GTM,
ஒட்டிசுட்டான் தமது பூரண கட்டுப் பாட்டில் இருப்பதாக பிரசார சாதனங்கள் கூறிய மறுநாளே பலத்த அதிர்ச்சியான தகவலையும் அே ரசார சாதனங்கள்
ரதிப் பாதுகாப்பு அமைச்சரைக் கூட அதிஷ்டம்தான் காப்பாற்ற வேண்டி இருந் தது. ஜெனரல் நீல் டயஸ் என்னும் உயர் அதிகாரியே காயம்பட்டிருக்கிறார்.
தமது பிரசாரத்திற்கு படையினர் அழைத்துச் சென்ற பத்திரிகையாளர்களும் படப்பிடிப்பாளர்களும் புலிகளின் தாக் தல்களை பதிவு செய்து கொண்டு வந்தனர். 4 படையினர் பலி, 42 பேர் காயம் என்று அரசு கூறியுள்ளது. 42 பேரில் பலரது ல்ை கவலைக்கிடம் என்கின்றன செய்திகள்
ஒட்டிசுட்டானில் புலிகள் எவருக்கும் இதுவரை காயம் ஏற்பட்டதாகக்கூட தகவல் கூறப்படவில்லை.
மொத்தத்தில் சமர் தொடர்கிறது. பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெயர் மாற்றம் அரசு தான் நினைத்த இலக்குகளை நினைத்த காலத்தில் எட்ட முடியாத தோல்வியின் அடையாளம்தான்.
ஜயசிக்குறுய் போலவே ரிவிபலவும் பெயர் மாற்றப்பட வேண்டி ஏற்படலாம். அல்லது ரிவிபல-2 என்று குறிப்பிட வேண்டி இருக்கலாம். O
GIGOJO
தாமாக வந்த மக்கள் என்பது சரியான கூற்றல்லவாம். வெளியேற முடியாத கட்டத்தில் ஒரமாக இருந்த குடியிருப்பாளர்கள் சீருடை முற்றுகைக்குள் மாட்டியதாக பட்சி சொல்லுது
திருவானமலையின் முன்னாள் பிரதிநிதி பெயரில் மன்றம் ஒன்று முன்பு அவர் உயிருடன் இருந்தபோது அவரது பெயரைச் கெடுப்பதில் பெரும் பங்கு வகித்த மன்றம் இது தானாம் முன்னர் பிரதிநிதி வேலைகள் பெற்றுத் தந்த ஆட்களிடம் மன்றத்தின் பெயரில் சமீபத்தில் நிதி கோரப்பட்டுள்ளதாம் பிரதிநிதியின் சகோத ரர்தான் வசூல் வேட்டையில் முன்னணியில் நிற்பதாகத் தகவல்

Page 6
பீஸ் குவேக்கர் அ லிகளையும் பேச்சு ரும் சக்தி கிடையா அரசும் சரி, புலிக களுக்கோ, சமாதான யில்லை, எதிரான
வளிப்படுத்தவே அந் ரூக்கு ஆதரவு தெ GJ 6 JITTIES 956TT LI பீஸ் குவேக்கரின்
ப்படியே அமுங்கிப்ே
ஆறு மாதத்திற்குள் வடபகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரப்போவ தாக காலவரையறை குறித்தனர் படை (lati. திெ 础
Gill யங்கும் குண்டு வீச்சுக்கள் நடந்தன ந்து வெளி யாகும் கார்டியன் பத்திரிகை நிருபர் Fic"W மொறிஸ் அப்போது யாழ்ப்பாணத்தில் இருந்து தகவல்களை திரட்டினார்.
பப்ரவரி 1ம் திகதி 1991ல் கார்டியன் பத்திரிகையில் அவர் அனுப்பிய தகவல்கள் வெளியாகின. அதிலிருந்து ஒரு பகுதி:
"கடந்த சில வாரங்களாக விடுதலைப் சிறீலங்காவின் கட்டுப்பாட்டில் உள்ள சகல தூதருக்கு ஏற்பட்ட சு ரதேசங்களிலும் சிறீலங்கா விமானப் ன்றை இங்கு தருகி படை குண்டு மழைபொழிந்து வருகிறது. 1991 (QG) * G குண்டுகள் எல்லாம் : 醬 முடிந்துவி னத்தை முன்னிட்டு
T Y L SS LLLLLSa aa S LE S00L E L a aa பாதுமக ழும் பகுதி பீஸ் குவேக்கரின் 露 ரிகை ஒன்றில்
ஜித் தூதர் சமரவீர பிஜி ரைம்ஸ் என் விளம்பரம் செய்திருந் ஜனாதிபதி பிரேய
ந்து யாழ்ப்பாணத்தில் சந்திக்கலாம் என்று லிகள் கூறினார்கள்
1991 பெப்ரவரி மாதத்தில் பிஸ்
வயது பெண் குழந்தை ஒன்று உட்பட மூன்றுபேர் கொல்லப்பட்டனர்.
அங்கே வசிக்கும் பொதுமக்கள் | Gla i öls) 916 விடுதலைப்புலிகள் இடத்தில் இருக்கவில்லை என்று கூறுகின்றனர். இனப்பிரச்சனை புலிகளுடன் போர் புரிய இயலாத தற்கே எனது நிகழ்ச் படையினர் அப்பாவிப் பொது மக்கள்மீது GIGoISI.' ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதாக fili. ೧ಲಕ್ಷ್ கூறுகின்றனர். அதே பத்திரி நீலங்கா அரசாங்கம் தங்களுடைய க்கத்தில் பிரசுரமா தாக்குதல்கள் பொது மக்களுக்கு சய்தியும் சிறீலங்கா
எதிராகவே நடத்தப்படுவதாக கூறினாலும் ளித்தது. அப்பாவி பொதுமக்களுக்கு எ வேலுப்பிள்ளை நடத்தப்படுகின்றன" என்று கார்டியன் தாடு, "ஆண்டவன் தெரிவித்திருந்தது. கைவைக்க முடியாத
P*UPPE PIPER குறிப்பிடப்பட்டிருந்தது
அதனைக் கண்ட
ele
li rrill colum
தூரத்தில் இருக்கும் மனிதனிடம் இருந்து
ܬܐ
கடற் ಹill தாக்கு
புலிகளுடனான யுத்தம் தொடர்பாக fla) GAPUR. ரஞ்சன் விஜய ரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 1990 ஜூன் 1ம் திகதி முதல் 199 னவரி 3ம் திகதிவரை 44 பொலிஸ் ராணுவத்தினர் இறந்து அல்லது காணாமல் போயுள்ளனர். 1981பேர் காயமடைந்துள்ளனர்.
காயப்பட்டோரில் 1909 பேர் மருத்துவ மனைகளில் இருந்து திரும்பிவிட்டனர். 62பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவரு
ன்றனர்.
270 இராணுவத்தினர் கால்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன" என்று ரஞ்சன் விஜயரத்ன தெரிவித்தார்.
144 பேர் பலியானதாக :: கொண்டதால் இழப்புத் தொகை மேலும் அதிகமாகவே இருந்திருக்கும்.
அரசாங்கம் எப்போதுமே உண்மை யான போர்முனைத் தகவல்களை வெளி யிட்டதில்லை.
தமது இழப்பை குறைத்துக் கூறு வதும், எதிர்த் தரப்பு இழப்பை மூன்று நான்கு மடங்கு அதிகம்ாகவும் கூறு வதையே ஐ.தே.கட்சி அரசும் கடைப் பிடித்தது.
திருமலை தாக்குதல்
1991 மார்ச் ஆறாம் திகதி திருமலையில் திரியாய் என்னும் இடத்தில் இ.போ.ச. பஸ் வண்டியில் சென்ற இராணுவத்தினர் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
ಜಿ?' பஸ் வண்டிகளில் படை
யினர் சென்று அவதானித்த
புலிகள் தாக்குதலுக்கு திட்டமிட்டனர்.
LurTuÉAl6) asGasr காத்திருந்தனர் புலிகள் எதிர்பார்த்த படியே பஸ் வண்டியில் பொலிஸ் இராணு வப் பிரிவு வந்து கொண்டிருந்தது
கண்ணிவெடி வெடித்தது. பஸ் தூக் கிப் போடப்பட்டது. எட்டு இராணுவத்
ாலசிங்கமும் அவரைச் சந்தித்தனர்.
"விடுதலைப் புலிகள் சமாதான முயற்சி
தடையானவர்களல்ல. நிபந்தனை வவுனியாவில் இ ಙ್ಕ್ 28 Guff U(6) s Tu ச்சுவார்த்தைக்கு புலிகள் தயாராக
ள்ளனர்" என்று மாத்தையாவும், அன்ரன் ësGD GolgoLGu. 岛 #॰? ாலசிங்கமும் கூறினார்கள். o: விதமாக திரியாய் தமிழ் மக்கள் மீது C : திரும்பிப்பிஸ்குவேக்க பிரதிநிதிஅரசாங்க முதலில் ை இடம் பெயர்ந்து சென்றனர். ரமுகர்களையும் சந்தித்தார். தித்தனர் புலிகள்
முன்னேறிய
TBGET600TLLD F59, SSTT ாகவும், தொடர் d O * TOPLODIN சந்தித்து ROOTUTI MITT, . அரசு கூறிய "இஃப்பினருக்கும் அமெரிக் ந்த முயற்சிகள் இரகசியமாக நடந்த மும் இன்றி சில 明 器 औ LIMSILD, 6J60MW BLAssit par LITs ClgüAurs Gloucs ஐ.ஏக்கும் இடையே தொடர்பு இருப்ப த்திரிகைகளுக்கு கசிந்துவிட்டன. AISIGILLINGóló) தாக சந்தேகங்கள் நிலவின ரூககு இசநதுவLடன
'. ஏதோருெம் திருப்பம் ஏற்படப்போவது புலிகள் பின்வாங் அரசுக் : sign பான்றும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப் பத்திரிகைகள் தை GFLDT பேச்சு Gäss, o "o". போன்றும் செய்திகள், விமர்சனங் 鷺 செய்திக 岛 ஒனறை ஆ கள் என்று பக்கம் பக்கமாக வெளியாகத் ருந்தபோது, முன்
தாம உதவுவதாக முனவநதனா தாடங்கிவிட்டன. களின் GELDITLILITÄT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

8 。
ப்பிடம் அரசையும், டைக்கு கொண்டு
சரி, தாம் பேச்சுக் யற்சிக்கோ தடை 5ளல்ல என்பதை அமைப்பின் முயற்சி |த்தனர்.
ÜLITS (3ugÜLILL மாதான முயற்சி
-<- துரையப்பா முத
கொண்டிருந்தனர். என்னை அனுப்புங்கோ அண்ணை, நான்
பசீலன் 2,000 குமரப்பா 5,000 ஆகிய போகிறேன்." என்று தானாக முன்வந் மோட்டார்கள் ஏவிய ஷெல்களால் படையின தார். ரின் முன்னேற்றம் தடைப்பட்டது. சிதம்பரம், ஜெயந்தன் இருவரும் கடற் சண்டையின் முடிவில் படையினரின் கரும்புலிகளாக வெடிமருந்து நிரப்பப்பட்ட உடல்களை புலிகள் கைப்பற்றினார்கள் படகில் ஏறினார்கள் GOLDUTCI GóluTSIGOSI அவர்கள் புறப்பட்டது முன்னிரவு வில்லை. எனினும் படை நகர்வு முயற்சி
பத்திரிகையிலேே நேரத்தில்
. வல்லைக் கடலில் கரையில் இருந்து ாசாவின் வாழ்த்து சுமார் எட்டுமைல் தொலைவில் தரித்து து பெரியள்வான நின்றது 'அபித்தா,
JL
ěff SML நிரலில் முதலிட திசையறி கருவியின் உதவியுடன் ஈறு அவரது செய்தி கரும் புலிப் படகு புறப்பட்டு இலக்கை நத்து நோக்கி விரைந்தது.
கயில் பிறிதொ ஜெயந்தன் படகை செலுத்திக் இருந்த படமு கொண்டிருந்தார். சிதம்பரம் படகில்
இருந்து வோக்கி ரோக்கி மூலம் கரையில் உள்ளோருடன் தொடர்பை கொண்டி ருந்தார்.
நான்கு மைல் தூரத்தை கடலில் கடந்துவிட்டனர்.
"நாங்கள் கதைப்பது கேட்கிறதா? என்று கரையிலிருந்து சூசை கேட்டார். "நீங்கள் கதைப்பது தெளிவாகக் கேட்கிறது" என்று எவ்வித பதற்றமும் இல்லாமல் பதில் வருகிறது.
மரணத்தை சந்திக்கப்போகும் எவ்வித சலனமும் இவர்கள் குரலில் ஒலிக்க GSlougou.
தூதருக்கு அதிர்ச்சி
Ngures of or UL ருபையால் ஒருவரு னிதன்' என்று கீே
புலிகள் தரப்பில் ஐந்துபேர் பலியான தாக கூறப்பட்டது. படையினரின் முன்னே றத்தை தடுத்து நிறுத்தும் புலிகளின்
နှီးမှူး ချွံ LIU (ph-W
ÄGODAJCu"
ருந்தார்.
படை நடவடிக்கை தோல்வியில் முடிந்
ಙ್ಗಾ-ಶಿ தளபதிகளால் ஏற்க " சில நிமிடங்களில் கரும்புலிப் படகில்
ளபதி சூசைக்கு தகவல் வ "நாம் புலிகளைத் தேடி அழிக்கும் நட :* 岛 (Ꮼ560ᎠᎦᎦ5Ꮼ Ᏸ (5
வடிக்கையில் ஈடுபட்டோம் அந்தப் பு
ள்ளது. எனவேதான் படையின ண்டும் முகாம் திரும்பியுள்ளனர்" என்று
"எங்களுடைய இலக்கை கண்டு
SOL CELTID!"
கரையில் இருக்கும் கடற்புலிகள் பட
படப்புடன் காத்திருக்
கின்றனர்.
மேலும் சில நிமிடங்கள் கரைகின் ܠ . 蕾 D60T,
- Columö, é o Gliitä,
呜·
ALLALu,
செய்யப்போகிறோம் என்று குரல் வரு கிறது.
T에 T 蠶 தொடர்பு (CELDIG தொடர்புகொள்ளவே :* இடத்திற்கு பாகப் போகிறார்கள்
கரையில் நின்ற கடற்புலிகள் கண் கொட்டாமல் கட லையே பார்த்துக் | கொண்டிருக்கிறார் கள் வோக்கி ரோக்கி யில் காதைக்கொடுத்த படி காத்திருக்கிறார்
5GT,
சிதம்பரமும்,
ஜெயந்தனும் சேர்ந்து
醬
புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று உரத்துக் கத்துகின்றனர்.
துதான் இறுதியான குரல்கள் இனி
அவர்கள் குரலைக் கேட்கவே முடியாது
அவர்கள் குரல் ஒலித்த அடுத்த
ல நொடிகளில் கடலில் பெரு வெளிச்ச
* வெடி ஓசையும் கரைவரை எட்டு
呜·
தாக்குதல் நடத்த முன்பாக புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்' என்று உரத்து ழங்குவதை கரும்புலிகள் வழக்கமாக காண்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தப்போகும்போது வர்களிடம் வோக்கி ரோக்கியும் இருக்
Illest all
டை அதிகாரி ஒருவர் கூறினார்.
கடற் தாக்குதல்
கடற்கரும்புலிகளின் முதலாவது தாக்கு தல் 0.0.90 அன்று வடமராட்சி கடற்பகுதியில்
டம்பெற்றது. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ன்று கடற்கரும்புலிகளால் கடற்படை என்று அவர்கள் கூறினால், இலக்குமீது னரின் 'எடித்தாரா' கட்டளைக் கப்பல் பாயப் போகிறார்கள் என்பதை மறுமுனை தாக்கி சேதமாக்கப்பட்டது. இதுபற்றி ல் உள்ள பொறுப்பாளர் அறிந்து கொள் முன்னரே விபரிக்கப்பட்டுவிட்டது T
அதன்பின்னர் இரண்டாவது கடற்கரும் புலித் தாக்குதல் 04.05.9இல் மேற்கொள்ளப் பட்டது.
கடற்படையினரின் கட்டளைக் கப்பல் ளில் ஒன்றான 'அபித்தா கப்பலை தாக்கித் கர்ப்பதற்கு திட்டமிடப்பட்டது
இரண்டு கரும்புலிகள் வெடிமருந்து
ழ் நேசன் பத்திரிகை ந்தது.
மாதல்
ந்து ஓமந்தை நோக்கி டையினருக்கும், புலி லத்த சமர் மூண்டது. ல் 1ம் திகதிவரை சமர்
ரை முன்னேற அனு
அபித்தா கப்பல் பாரிய சேதத்துடன் Leslao மறுநாள் அக ப்பலை கடற்படையினர் கட்டி இழுத ச் சென்றனர்.
கப்டன் சிதம்பரத்தின் சொந்தப் பெயர் பரியதம்பி சந்திரன், வல்வெட்டித்துறை யச் சேர்ந்தவர்.
சிறுவயதில் மீன்பிடித் o சய்துவந்தார். 1989இல் புலிகள் இயக் கத்தில் சேர்ந்தார். பலாலி இராணுவ
ளத்திற்கு முன்பாக ஆரம்பத்தில் காவல் 蠶 : கடற்புலிகளில் இணைந்து ரும்புலியானார்.
(தொடர்ந்து வரும்
டையினர் புலிகளின் நிலைகொண்டுள்ள *ಶಿ GU(56576
| L 00T, டயினர் முன்னேற்றம் ர் என்று ஆங்கில ச் செய்தி போட்டன. usilumili, Clansia ால் அனுப்பு இயலவில்லை. றிய படையினர் பு கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை டில்களை சந்தித்துக் யிடம் வந்த சிதம்பரம் என்னும் புலி ::
| -
F.13-19, 1998

Page 7
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மாவீரர் தினத்தில் ஆற்றிய உரை உள்நாட்டிலும், சர்வதேச அரங்கிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
ன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன்
பேச்சுக்கு தயாராக ருப்பதாக வேலுப்பிள்ளை பிரபாகரன் டுத்த செய்தி இலங்கை அரசை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. 蠶 கட்டத்தில் எதிர்க்கட்சி எடுத்துள்ள
லைப்பாடும் அரசின் முனைப்பை பலவீனப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. ಘ್ವಿ a GTöálát, Cla, TGISTITLDC) flai
மர்சகர்களும், என்ற துணிச்சலில் ஐக்கிய தேசியக் கட்சியை தாறுமாறாக தாக்கி வருகின்றனர்.
E'ñ மறைமுகமாக ருப்திப்படுத்தி நடுநிலை தோற்றம் காட்டும் உத்தியையும் சில விமர்சகர்கள் கையாண்டு வருகின்றனர்.
இலங்கை தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகள்ை வென்றெடுத்தல் என்ற அடிப்படையிலிருந்தே ஆளும் கட்சிக்கும் # கட்சிக்கும் இட்ையிலான பிணக்குகளை தமிழ் பேசும் தரப்பு உற்று நோக்க வேண்டும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும். பொது ஜன
க்கோ, ஐக்கிய தசியக் கட்சிக்கோ தமது சொந்த நலன்களுக்கு அப்பாற்பட்டு னேக்கு தீர்வு காணும் பொது நோக்கம்
தளிவாகிவிட்டது. எனவே, இந்த இரண்டு UtiliDUMi 600lin (6990idí, கட்சிகளில் எக்கட்சி சிறந்த கட்சி என்ற ஆராய்சி அவசியமற்ற ஒன்றாகும். எனினும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்காலத்தில்
GGED TML : ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கவும், தொடர்ந்து தேர்தல்களில் வெல்வதற்குமான துருப்புச்
ELLIta உபயோகப்பட்டதில்லை. எனவே மூர்க்கமான படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ன்னேற்ற முயற்சிகளில் ஈடுபடுவதும்,
g
TILDIT GOTT 6) ISIGOT GAumri
முகாம்களுக்கு திரும்புவதுமான நடவடிக்கைகளே பெரும்பாலும் இடம் பெற்று வந்தன.
ஆனால், இன்றைய அரசாங்கத்தின் ஒரே சாதனையே யுத்தம் மூலம் பெற்ற வற்றிகள்தான் யாழ் குடாநாட்டை பிரபாகரனிடம் இருந்து மீட்டுவிட்டோம், இன்னமும் சில பகுதிகளே உள்ளன, அவற்றையும் ပြီးမျိုမြိုဂြိုမျိုး என்றே ஜனா சந்திரிக்கா தன்னிலங்கை கூட்டங்களில் கூறிவருகிறார். ஐக்கிய தேசியக் கட்சி 1 வருடங்களாக நாட்டையாண்டது. தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் அது
GOTOLp oILIDSTOLOGUGU, E, GOTITO NG
யிடம் தேர்தல் கூறுவதற்கு சில சாதனைகள் கைவசம் இருந்தன. ஆடைத்தொழிற்சாலைகள், வீடமைப்பு வசதிகள், திறந்த பொருளாதாரக் கொள்கை பற்றிய ஆரவாரங்கள் என் பலவற்றை தேர்தல் கூறக்கூடியதாக இருந்தது.
னால், இன்றைய ஆட்சியாளர்களுக்
or Liturst ܬܐ வேறெந்த சாதனையும் சொல்லக் கூடியளவில் கைவசம் இல்லாதிருக்கிறது. எனவே, மேலும் மேலும் புதிய பகுதிகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதாக காண்பிக்க மூர்க்கமான இராணுவ முனைப்புக்களில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு
வருகின்றனர்.
அண்மையில்கூட முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானை கைப்பற்றியதாக காண்பிக்க அப்பகுதி நோக்கி சரமாரியான ஷெல் வீச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. சுமார் பத்தாயிரம் மக்கள் இடம்
பெயர்ந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் மன்னார் மடுப் பகுதியில் உள்ள மக்களை அங்கிருந்து வெளியேறி வேறு
இடங்களில் தங்குமாறும் பாரிய படை நடவடிக்கை ஆரம்பமாகப் போவதாகவும்
அன்றைய பாதுகாப்பு
g) ஜயரத்தின. அரச சார்பற்ற தொண்டர் அமைப்புக்களும், தமிழ்த் கட்சிகளும் அதனையிட்டு ஆட்சேபம் தெ ရှီန္တိမျိုး" அதன் காரணமாக அந்த நடவடிக்கையை பிரேமதாசா அரசு கைவிட்டிருந்தது. தற்போதைய ஆட்சியாளர்கள் யுத்தம் நடத்தப்படும் முறைதொடர்பான கண்டனங்கள்ையிட்டு அலட்சியம் காட்டுவதுடன் போர் மூண்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களது அன்றாட அவலங்கள் தொடர்பாக கண்களையும், காதுகளையும் மூடிக்கொண்டு போரை தொடர ஆணை பிறப்பித்தபடியும் 2-616160.1II,
ராஜாங்க அமைச்சர் ரஞ்சன்
AJLä, es,- és Déis தமி : @ Dä. Gíslicit UITTibushu தாயகம் என்ற அடிப்படையில் தேசிய ुणैर्यकालशब्७
τω 95 TGNOTUS ஐக்கிய யே கட்சியும்
ன்வந்திருக்க 660), இன்றைய ஆட்சியாளர் போன்றே அவர்களும் எதிர்க்கட்சிமீது பழியைப் போட்டப்டி காலத்தை கடத்தியிருந்தனர்.
ஆயினும் தமிழ் மொழிக்கு அரசகரும மொழி அந்தஸ்து, மலையகத் தமிழ் மக்களுக்கான வாக்குரிமை, வாகனங்களில் சிங்கள் சிறி ஒழிப்பு போன்ற சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் தீர்வைப் பொறுத்தவரை மேற்கண்ட நடவடிக்கைகள் யானைப் பசிக்கு சோளப் பொரி போன்றவையே
த்தகைய சோளப் பொரிகளைக்கூட
சுதந்திரக் கட்சியினர் தமது பதவிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு வழங்க முன்வந்ததில்லை. தற்போதும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான பொதுஜன முன்ன ஆட்சியாளர்களின் நான்கு ஆண்டு
ட்சிக்காலத்தில் முன்னெப்போதையும்
ட புதிய சுமைகளை தமிழ் பேசும் மக்களின்மீது திணிக்கப்பட்டுள்ளன.
Glasnijajuutt- 'ನ್ತಿ T0TL 0000 SYYYLLaaLLLL LLLLL S LLL L S GL0L LLL0TT S KTL0LLS அதிகாரி ANTE கூறியிருக்கிறார். வந்ததும் துணிந்து அடையாளம் காட்டவும் தயார் என்று கூறினாராம். ஆனாலும் அவரால் மீள முடியவில்லை, கத்திக்குத்தில் குடல் வெளியே வந்ததால் சிகிச்சைகள் பயனளிக்கவில்லை.
தமிழ்த் கட்சி ஒன்றின் சீனிக்குத்தகை விவகார மும் அவர்மீதான தாக்குதலுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதுதவிர கூட்டுறவுச்சங்க செயற்பாட்டில் தமது ஆட்களை நுளைக்க அதே தமிழ்க் கட்சி எடுத்த முயற்சியையும் அவர் ஏற்க
SNAGOGULUMILD.
வீரசிங்கம்அரசியல்வாதியல்ல. ஆனால், இன் வடக்கு-கிழக்கில் தமிழ்க் கட்சிகளது உள்ளுராட் சபை தலைவர்கள், உறுப்பினர்களைவிட உயர்ந்த சமுகப் பணியாளர் மக்களிடம் செல்வாக்கு உள்ள வர் மிக முக்கியமாக நல்ல மனிதர்
தமது உள்ளுராட்சிசபை உறுப்பினர்கள் பலியானால் மட்டும் புலிகளது ஜனநாய்க விரோதம் என்றும் புலிகள் மட்டுமே ஜனநாயகத்துக்கு எதிராக
| J.13-19, 1998
நடப்பதாகவும் தமிழ்க் கட்சிகள் அறிக்கை விடுவது Ngaböld.
வீரசிங்கம் விவகாரத்தில் மட்டும் மேலோட்ட மான கண்டனத்தோடு நின்றுகொண்டன.
ஆக, தமிழ்க்கட்சிகள் விரும்பும் ஜனநாயகமும் தமக்கானதேதவிர, தமிழ் மக்களுக்கானதல்ல.
- கூட்டணியின் செயலதிபர்இரா. சம்பந்தனும் நீலன் திருச்செல்வமும் தீர்வுப் சாரத்தில் இரட்டைக்குழாய் துப்பாக்கிகள் மாதிரி. வெளிநாட்டு இராஜதந்திரிகளை அடிக்கடி சந்திக்கக் கூடியவர் சம்பந்தர். இவர் அவர்களிடம் என்ன கூறுவார் என்பதை 'முரசு கூறினால் அது கிரிமினல் குற்றம் என்பார் ஆனந்தசங்கரி,
ஆகவே சம்பந்தர் தன் வாயால் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்
இலங்கை ரூபவாஹினி நிகழ்ச்சி ஒன்றில்
29.198 அன்று அளித்த பேட்டியில் பின்வருமாறு சம்பந்தர் கூறினார்:
"தற்போதைய தீர்வுப் பொதியில்
முன்னேற்றகரமான அம்சங்கள் உள்ளன. குறிப்பாக
எதிர்க்கட்சியாக உ கட்சியுடன் ஒத்து
ழல் Naslušajo6). அண்ணன் எப்போ எப்போது தாலியா எதிர்பார்ப்போடுத உள்ள கட்சி அரசி வருவதுண்டு ஏதி சுதந்திரக் கட்சி 91 GU9JG5(YP60 DUITSE எனவே, சகல கட் அவற்றின் செயற்ப ஐம்பதாண்டு கால தரப்புக்கு போதிய இருக்கிறது.
ந்த அனுபவங்கை :* தமது நல தமிழக கடசிகளும் சில விமர்சகர்களும் ாவுக்கு TST, SL
嵩 சித்தரிக்க முனைகி
முதலாவது பிரச்ச6 எத்தகைய் பொதிக் ஆதரவை அரசு ே
னை எதிர்ப்போ சித்தர் போரைத் தொடுத்
எனவே தற்போதை கட்சியோ எதிரன் தகுந்த தீர்வை முன் GTGOTUg5 1560T (G) LIGA) இந்நிலையில் இரு அரசியல் கட்சிகை ஒன்றுபடு துவதை வற்றுக்கிடையே
GEGAJOLDITS GODSE LLUIT பயனுடையதாகும்.
இரு கட்சிகளுமே
腳 எடுக்கின்றன. அவ்
gesló லைப்பாடு தமக்கு தமிழ் பேசும் தரப் வேண்டும்.
BITGV BL ரதான நிலைப்பா
காணி விடயத்தில் அ 5. Élo Tít.
சட்டம் கற்றவர். கற்றுத் தேர்ந்தவர் கூட்டணியினர் கூறு
9|UUp uit GOTTG). கூறுகிறாரா? அறியா
காணி அதிகார
Ν006),
பிராந்திய அரச காணி வருகிறது. அ தேவைகளுக்காக எந் 6TG95gi i. Qla5IT6ft oyTGA
குறிப்பாகநதிக
நதி
அந்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாள கட்சி ஆளும் ழக்கக்கூடிய அரசியல் லத்திலும்
சாவான் திண்ணை ம்? என்ற
T |0 5L.
சிறீலங்கா ருந்தபோதும் அதுதான் ருந்தது. களின் அரசியலும், டுகளும் 體 கடநத க் தமிழ் பேசும் வு அனுபவம்
ா மறக்கடிக்கும்
களை முன்னிறுத்தும்
நாடகமாடும் ஏதோ எதிர்க்
தடை ழைத்தால் அரசியல்தீர்வு என்பதுபோலவும் OTDOTIT.
of urogans), கு எதிர்க்கட்சி ாருகிறது என்பதாகும்.
மிழ் பேசும் மக்களின் ாய்கப் பூமியை பறுபோடுகின்ற 60II (960IDLIT60I L56) வத்துக்கொண்டு BDS) 3,596. காருகிறது அரசு
பானால் போகிற
ன்று :இந்து UITOL ஆதரிக்குமானால், அப்படி
அதிசயம் டக்குமானால், தமிழ் பசும் தரப்பின் தல்ையில் lip. ನಿಲ್ಲ?
6095 LLUIT D. ரூம் கட்சியும், ணைந்துவிட்ட அதிசயம் ண்டு உலகம் வியந்து |ற்க, அந்த ஆரவாரம் த்தியில் அரைகுறைப் பாதியை தமிழ்பேசும் க்களின் தலையில் ட்டியடித்துவிடுவர். GODIT GELDTØSTGOT |த்து மேலும் மூர்க்கமான து நிற்பர் பநிலையில் ஆளும் யோ தாமாக முன்வந்து வைக்கப்போவதில்லை ாகின்றது.
பெரும் சிங்கள
ாயும்
áll, ான முரண்பாட்டை ள்வது ஒன்றே
தமதுசொந்த அரசியல் லைப்பாடுகளை வாறு எடுக்கும் Hö 3LjfilậI
சாதகம் என்பதையே உற்று நோக்க
டத்தில் ஆளும் தரப்பின் டாக இராணுவத்தீர்வு
காரம் கிடைக்கிறது" என்று
அரசியலமைப்புகள் பலவற்றை என்று சம்பந்தரைப் பற்றி
றிந்தே தவறான தகவலைக் DGA) SO A DIT IT IT?
9üú6úbu, urtGOT Tuulo 醬 கொண்டிருக்க
ங்கத்தின் அதிகாரத்தின் கீழ் தசமயம் மத்திய அரசு தனது பிராந்தியத்திலும்காணியை D) 6066) ,
மத்திய அரசிடம் ့်ဖြူးမှ பகுதிகளை அபிவிருத்தி souls) யற்றங்களை
、
அலசுவது- இராஜத
 ை ை ை ை ை
-
இத்தகைய நிலைப்பாடு தமிழ்பேசும் தரப்பின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளை பலவீனப்படுத்தும் இலக்கை கொண்டிருக்கிறது. அதே சமயம் அன்றாடம் பல இலட்சக்கணக்கான மக்களை வடக்கு கிழக்கில் அன்றாட அவலங்களுக்கு உள்ளர்க்கியுமுள்ளது. எனவே, அரசின் நிலைப்பாட்டை பலவீனமாக்கக்கூடிய சக்திகளோடு தற்காலிகமாகவேனும் கைகோர்த்து நிற்பதே தமிழ் பேசும் தரப்பின் தந்திரோபாய்மாக திகழவேண்டும். அந்தவகையில் எதிர்க்கட்சி தற்போது எடுத்துள்ள நிலைப்பாடுகளை தமிழ் பேசும்
தரப்பு வரவேற்க கூடியதாக இருக்கிறது.
தீர்வுப் பொதியை செத்த பொதி என் எதிரணித் தலைவர் поппli, O ஏற்கனவே விடுதலைப் NAVA தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இதனையே கூறியிருந்தார். மாவீரர் தினத்தை முன்னிட்டு வேலுப்பிள்ளை பிரப்ாகரன் ஆற்றிய உரையை எதிரணி வரவேற்றுள்ளதுடன், பேச்சு ஒன்றுக்கான நிர்ப்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்தும் விதமாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். க் கருத்துக்கள் எதிரணி தமிழ் பேசும்
கூறிவரும் கருத்துக்களல்ல. ஆனால், இன்றைய இராணுவத்தீர்வு ' தமிழ் பேசும் தரப்பு பலவீனமாகிவிடக்கூடாது ஏன்று நினைப்போருக்கு எதிரணியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்க ஒன்றேயாகும், அதேபோல பொதியை செத்த பொதி என்று எதிரணித் தலைவர் கூறியிருப்பதும் தமிழ் பேசும் தரப்புக்கு சாதகமான கூற்றேயாகும். அரைகுறை பொதியை சர்வதேச சமூகம்
ன்பாக காண்பித்தபடி, தனது ရွှိုးဖြူးပျံ့နှီး முனைப்பையும், அதன்
ளைவான அவலங்களையும் மூடிமறைக்க முற்படும் ஆட்சியாளரின் பிரச்ார்த்திற்கு எதிரணித் தலைவரின் கூற்று பாதகமானதேயாகும்.
அதேசமயம், இலங்கைக்குள் இனப்பிரச்சனையோடு சம்பந்தப்பட்ட எத்தரப்பும் தாமாக முன்வந்து
னப்பிரச்சனை தீர்வுக்கு முன்வரப்போவதில்லை. எனவே சகல தரப்புக்கும் அழுத்தம் தரக்கூடிய மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமே தேவையாகும். அந்
தி: தலைவரின் கூற்றை தமிழ் பேசும் தரப்பு வெளியுலகின் முன்பாக ஆதாரமாகக்
ETT GÖTGlö, GEGNITÚD.
னால், கிடைத்துவரும் செய்திகள் မ္ဘီရှီးနှီးမျိုးပွါနီ தமிழ்க் கட்சிகளையும், சில விமர்சகர்களையும் வைத்தே எதிர்க்கட்சிக்கு எதிரான பிரசாரங்களை முடுக்கிவிட ஆளும் தரப்புக்குள் உள்ள் முக்கிய அமைச்சர் அன்புக் கட்டளைகளை
றப்பித்துள்ளதாக தெரியவந்திருக்கிறது.
நடத்தவும் வாய்ப்பிருக்கும்.
அதுமட்டுமல்லாமல் காணி தொடர்பாக பொதி யில் இடதுகையால் கொடுத்து வலது கையால் ருவிவாதத்திற்காக என்று முன்வைக்கப்பட்டுள்ளதே தவிர, அரசின் முடிந்த முடிவல்ல
காணி அதிகாரம் தொடர்பாக அரசால் தமிழிலும், சிங்களத்திலும் விளக்க நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழில் எழுதப்பட்டுள்ள நூலில் காணி அதிகாரம் பிராந்தியசபையிடம் இருப்பதால் தமிழ் GELIGIÚN : அச்சம் கொள்ளத் தேவையில்ல்ை T60TO TUP55 5TOITUUL('OTOTSI
* rols), 'asroh (sourors Lois Su அரசு எடுத்துக்கொள்ள மார்க்கம் உண்டு. எனவே Cum flösas ĝi." என்று தெரிவிக்கப்பட்டி ருக்கிறது. மக்களுக்கே தவறான தகவலை தெரிவிக் கும் இந்த அரசியல்வாதி, வெளிநாட்டு இராஜதந்திர மட்டத்தில் எப்படியெல்லாம் கதை அளக்கிறாரோ?
-00LLUIT) செம்மணி விவகாரத்தை ராய ஏன் செல்ல முடியவில்லை என்று கேட்டால் "விமானப் பயணம் இல்லை" என்று கூறியிருந்தார் அரசின் மனித உரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்த பிரமுகர்.
விளங்குகிறது. யூத்த ਲਾਓ | ஆட்சியாளரின் வற்றிக் ஊடாக சர்வதேச இராஜதந்திர் மட்டத்தில் கண்வுகளும் பின்னிப் பிணைந்து எதிர் பிரசாரங்கள் நடத்துவதன் மூலம், கிடக்கின்றன. எதிர்க்கட்சியின் நிலைப்பாடுகளை
முக்கியத்துவம் இழக்கச் செய்யவே ஆளும் தரப்பு முயற்சித்துவருகிறது. போரை நிறுத்துமாறு எதிர்க்கட்சியே கோருவது என்பது சர்வதேச இராஜதந்திர மட்டத்தில் உற்று நோக்கப்படும் விடயமாகும். எனவேதான் தமிழ் பேசும் தரப்பு தம் பக்கம் இருப்பதாக காட்டிக் கொள்ள தமிழ் பேசும் கட்சிகளது தயவை நாடியுள்ளது ஆளும் தரப்பு மாவீரர் தினத்தில் பிரபாகரனின் உரையும், உரை தொடர்பான உள்நாட்டு, வெளிநாட்டு ஆதரவு கருத்துக்களும் ஆட்சியாளர்களை அதிர வைத்துள்ளன. இந்நிலையில்தான் ஐக்கிய நாடுகள் : ட்ட அறிக்கையும் புலிகளை
கண்டிப்பது போன்ற தொனியில்
卧
LITGOTS).
மாவீரர்தின உரையால் புலிகளுக்கு ஏற்பட்ட அரசியல் சாதகங்களை சீர்குலைக்கவே ஆந்த அறிக்கை பெறப்பட்டு செய்தி
U)||SH6OTPAI05 (U505 (U5 691 491505 (ULL4-95 6 769 gywir, க்கிய அமைச்சர் ಙ್ äTAG 韃 ள்ளார் என்றும் சில சந்தேகங்கள் வெளியாகியுள்ளன. செய்தி நிறுவனங்கள் பெரிதுபடுத்திய அளவுக்கு அந்த அறிக்கை முக்கியத்துவம்
TGOOT(59056)ISU 606V
ஐநா அபிவிருத்தி திட்ட அமைப்புக்கு எந்தவொரு நாட்டு அரசியல் பிரச்சனை பற்றியும் விமர்சனம் செய்யும் வேலை နှီးနှီး சபையோ, அல்லது அச்சபையில் மனித உரிமைகள், பற்றிப் பேசுவதற்கு உரித்துடைய ஏனைய அமைப்புக்களோதான் அபிப்பிராயம் தெரிவிக்க இயலும் ஆயினும், தமக்கு சாதகமான சில சக்திகள் மூலம் உண்மைக்கு மாறான அபிப்பிராயங்களை சர்வதேச அரங்கில் உருவாக்குவதற்கு ஆட்சியாளர்கள் முயன்று வருகின்றனர் என்பது தெளிவாகிறது.
விடுதலைப் புலிகளை பேச்சுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்று ஐ.நா.அபிவிருத்தித்திட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. புலிகளுக்கு எதிரான கருத்து என்று தமிழ்க்
இதனை 败 மெளனமாக இருக்கின்றன.
ஆனால், இலங்கை "EEE" அரசியல் தீர்வை பின்னே தள்ளிவிட்டு மிகப் பாரிய இராணுவத்தீர்வில் குதித்திருப்பதை அந்த அறிக்கை முடி மறைப்பது மட்டுமல்லாமல், யுத்தத்தின்
ளைவுகளான மனித அவலங்களுக்கான பொறுப்பில் இருந்து ஆட்சியாளர்களை விடுவிக்கவும் முயன்றிருக்கிறது.
ந்நிலையில் ஆட்சியாளர்கள் போரை றுத்த வேண்டும், பேச்சு நடத்த வேண்டும் என்று எதிர வலியுறுத்துவதும், பொதியை நிராகரித்திருப்பதுவும் இத்தகைய பிரசாரங்களுக்கும் பதிலடியாக அமைகிறது.
Stuartsoy (I usDL short got is £56, 22 1511, 9 600u அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் யாழ் சென்று வருகின்றனர். அப்படியிருக்க அரசின் மனித உரிமை ஆணைக்குழு உறுப்பினர் சென்றுவர என்ன தடை! கேட்டதும் விமானத்தில் இட்ம் கிடைக்கும். போய்வரலாமே!
யாழ்ப்பாணத்தில் தமிழ்க் கட்சிகள் இப்போது காணாமல் போனோர் விவகாரத்தை கைகழுவிவிட்டன. காணாமல் போனோரின் உறவினர்கள் தாமாக முன்னின்று போராடுகின்றனர்.
கார்த்திகை திருநாளன்று டிசம்பர் மூன்றாம் திகதி தீபங்களை ஏற்றி மக்கள் போராடினார்கள்
இது தொடர்பாக பி.பி.சி. வானொலியாழில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவைச் சேர்ந்த ஒருவரை பேட்டி கண்டது.
அவருக்கு அது போராட்டமாக தெரியவில்லை. பங்களை ஏந்தி நின்றனர் அவ்வளவுதான் என்ற பாணியில் போராட்டத்தை கொச்சைப்படுத்தினார். அதுமட்டுமல்ல மனித နှီးနှီးနှီးဖြစ် படைகளுக்கும் நற்சான்றும் கொடுத்தார்
၍နှီါ புரிகிறதா, அரசின் மனித உரிமை ஆணைக்குழுவின் நோக்கம் முன்னர் யாழில் பணியாற்றிய மனித உரிமை ஆணைக்குழு LLUÏT கள் மாற்றப்பட்டு இப்போது, ஆமாம் சாமிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Page 8
ம்பலா மருத்துவமனையில் மருத்துவத் தாதியை பிடித்து வந்து
அமீன் முன்பாக நிறுத்தினார்கள்
ங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்
பட்ட இராணுவ அதிகாரி ஒருவர் இறந்து
unsonsi.
ಹಾಸಿಷ್ಠೀ
呜 呜"岛咖 臀 °-"@"。 வரை வேட்டையாடியது வேட்டை முடிந்த தும் தாதியின் கழுத்து, கன்னம் 蠶
l
சரியாகப் பராமரிக்காமல் விட்டதால் துக்கி ழ என்று தன் பற்களால் இரத்தம் பீறிட அமைச்சர்களும்
தான் அதிகாரி இறக்க நேர்ந்தது என்று கடித்துக் குதறியது. | aDI.IT 6 டாக்டர் ஒருவர் புகார் செய்துவிட்டார் வலி தாளாம்ல் அவள் கத்தியபோது
அந்த் டாக்டருக்கும் மருத்துவ இரும்புக் கரங்கள் அவள் வாயையும் - Lü崎娜 தாதிக்கும்இடையே பிரச்சனை ಘ್ವಿ முக்கையும் ஒன்றாகப் பொத்தி அழுத்தின. பாலஸ்தீனத்தனை தாதி தன் ஆசைக்கு இணங்கவில்லை அவள் திமிறித் NÄR காஞ்ச undragung alas என்பது டாக்டரின் தலையாய பிரச்சனை alle Luth Glaruitarnymi 'உன்னை எங்கே கொண்டுபோய் 蒿,”酮 SILLLEADINTER ING நிறுத்துகிறேன் பார்" என்று ட்ாக்டர் கட்டித்தழுவுகிறா சவால்விட்டிருந்தார். B.T. Fouri all நீ என்ன புரட்சிக்காரியா? சதி GamG In Ligé காரியா? என்று கேட்டான் அமீன். D s
Goul Gloul- gai Inanaslul) என்று நடுங்கியது வார்த்தைகள் தொண் gun-gangsun B, டைக் குழியில் இருந்து வெளிவர மறுத் Egilsa Elstiltölune GUT, SS 岛 உடலில் தேவையான உயர்வு தாழ் நியூயோர்க் நகரி களுடன் தன் முன்நின்றதாதியின் அழகில் கான அடிக்கல்லையுய g|Eslöt LDLuršJANÚGLITT GOTT GÖT. அமீனின் தோற்ற "இங்கேவா என்று அழைத்தான். பும் வெளிநாட்டு தூ
அந்தக் குரலில் இருந்த முரட்டுத்தனம் *@, அவளைப் பயமுறுத்தியது. தன்னைப் பற்றி
தயங்கித் தயங்கி அருகில் போன எல்லாம் தட்டுக்கதை வளை, இழுத்து தன் மடியில் அமர துறுப் பிரசாரங்கள் வைத்தான். நாட்டுப் பிரதிநிதிக மிற முயன்றாள். அமீனின் பிடி பாலஸ்தீன்விடு இரும்பாக இருந்தது. "உனக்கு நோயா வளிக்கிறேன்.
DGT.
எர்களைக் கவனிக்கத் தெரிய
sů GOD AV GT Gör gp LITE LI B. J. கிறார் முட் LITY LTB4, LT вајарати штi, தாலே எந்தப் பைத்தியக்கார
GALDITA டுவானே? gresë
LD LDI60D2595
ே டாக்டர் சொன்னது பொய்தானே? என்று கேட்டான் அமீன்
அவள் பதில் சொல்லவில்லை, அழு தாள்.
T
கொஞ்சமாக அடங்கிப் போனாள் நிரந்தர மாகவே உயிர் அடங்கிப் போனது
தன் கையைக் கடித்தவளின் கையைத் கடித்து தசையைக் சாப்பிட்டான் அமீன் வெறி அடங்கும்வரை அவளின் உடலில் மேலும்
இருக்கின்றன என்று
யூயோர்க் நக் களுடன் சுற்றிப் பார் ட்மெங்கும் பலத்த
LL-L-5 பயமும், ஆற்றாமையும்- 黜 பருந்திடம் அகப்பட்ட "、 கோழிக் குஞ்சு போன் நாடு 561 6000 uun mom BLE GOOTIL அழுதாள் Cu 9|ճանII 9I(կճխ60ՑՆա Guido Lost of i திற்கு வேடிக்கை UITSLAG g|Logo ಅನಿಷ್ಠಿ திடீரென்று "அந்த டாக்டருக் அடை அதுதான் உன்னை அதிரு டம் மாட்டி விட்டிருக்கி ஆரம் prirsör, görør, maior Glasrtó வது சரிதானே? SRT. அழுகையினூடே ஆம் się என்று தலையை அசைத் கட்டுப்
STGT தாதி ஐநா சபை கூட்டத்தில் பிரிட்டனின் தூதருடன் GLI seli G. "அந்த டாக்டர் சொன்ன பொய்க்காக கைகுலுக்கும் அமீன் அருகே மனைவி சாரா தும் மக்ரே பல்கை தண்டனை கொடுக்கப்போகிறேன். உன் எதிர்த்தும்போராட் ன்னாலேயே அவனை வெட்டிப்போடு சில பாகங்களையும் புசித்தான். : றேன். என்ன சந்தோசம்தானே? என்று அவரது உடலை அகற்றுவதற்கா தகவல் : சிரித்தான். மெய்காவலர்கள் அந்த உடல் :
LDlg, LGlisi) இறங்க முயன்றபடி டந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி நெருப்பு மாதிரி ! "என்னை விட்டு விடுங்கள். நான் எந்தத் யடைந்தனர். unalasts)ü. SSMIT தவறும் செய்ய்வில்லை." என்று அழுத வே மெய்காவலர்களில் இரண்டு யெறியவேண்டும். ஏ படியே மன்றாடினாள் பேர் தப்பியோடினர்கள் வது முன்கூட்டியே "உன்னை விடத்தான்போகிறேன். தன்னைப் பற்றிய தகவல்களை அவர்க சந்தோசம், அப்படி 醬 முன்னர் உன் சேவை எனக்குத் வெளியே கூறக்கூடும் என்று பயந்த அமீன் துள்ளுகிற மாணவர்
தவை" என்று கண்ணடித்தான் கை அந்த இரண்டு பேரையும் எங்கே கண்டாலும் | sD நீண்டு அவள் கழுத்துதை அழுத்தமாக சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டான்
டென்று ஏற்பட்ட சீற்றத் தில் இடி PRP கையைக் கடித்துவிட்டாள்
அமீன் கையை உதறிய
போது மடியில் இருந்
蠶
ಟ್ವಿ கதவை நோக்
தாவி ஓட முயல, தன
9 TGV 560671 3 62167 9576)
களுக்குக் குறுக்கே நீட்டி கப்பட்டது
னான் அமீன் பெற்
நிலை தடுமாறி முகம் GANGŮ GOD GAN
: விழுந்தவளை தன் அமீனுக்கு GYTLDITSOT 85 TGA):05, 6 ITTT GR) STILLg. செய்யத்
உதைத்தான். அறியமாட்
്.േ "SIG, GITIG
எழுந்து அவள் தலைமுடியைப் பற்றி
பிடித்து தூக்கி, கன்னத்தில் ஓங்கி ஐ.நா.சபைக் கூட்டத்திற்கு செல்வதற்
யாரை அழைத்துச் செல்லலாம் என்று பூவா அறைந்தான தலையா போட்டுப்பார்த்ததில் தெரிவானவ
FLSOLOUL 醬 ழுத்து கிழித்து சாரா விசினான் அவளால் இப்போது எதிர்க்கவும் சாராவையும், தன் இரு மகன்மாரையு திராணியில்லை அழவும் முடியவில்லை. அழைத்துக் கொண்டு அமீன் நியூயோர்
படியே தூக்கிச் சென்று கட்டிலில் சென்றான். விசிவிட்டு தண்ணீர் எடுத்துவந்து முகத் 醬 அமீன் என்றால் பயங்கர ஆசாமி தில் ಙ್
T
சத்து கூடுதலாகி அதிபர் நினைக்கி ஆர்ப்பாட்டம் என் ஈடுபட நினைக்கி
பர் தனது வாழ்த்து
脱
@ G வந்தன. நே கண்டபோது அ வாழ்த்து ஏன்
LLa 0 0 L 0 S S 0 0K Y KK 0L SSS 00E0 S00 S K00 SS 0 றக்க எதிரே அமீனின் முகம் ராட்சதன் 體 蠶 திநிதி @驯 "ಸ್ಧಿ' கமாகத் தெரிய, பயத்தில் மறுபடி மயங் Claunasa அமீன் வருத்தம் அழிக் ப்போனாள் என்று பிரிட்டன் கண்டனம் செய்திருந்தது களுக்காக."
அவளது மயக்கம் தெளியும் வரை ஐ.நா.சபைக் கூட்டத்தின் முன் Curt of ஆமீன் கர்த்திருந்தான் அவகாசம் பிரிட்னின் ஐநா தூதர் இ. அமீனுடன் :' கொடு து மறுபடி தண்ணீரை அவளின் கைகுலுக்கினார். அக்காலகட்டத்தில் ஐ.நா i laig, it uti
sö, fløj Glas ITILL GOTT GÖT. 糯 டடிற்குள ஆடி (PEI) * சபை செயலாளர் நாயகமாக இருந்தவர்கே C
மல்ல மெல்ல சுயநினைவு திரும்பிய வால்ட் ஹெய்ம் မျိုးမျိုး"
அவர்தான் அமீனையும் பிரிட்டிஷ் தூதை யும் நேருக்கு நேர் சந்திக்க வைத்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|TLD
శ్లే9
ந்தியாவின் புகழ்பெற்ற விருதுகள் பல பெற்ற நடிகை சப்னா ஆஸ்மி முற்போக்கான எண்ணம் கொண்டவர் துணிச்சலானவர் என்று கூறப்படுவர்
ஆஸ்மி தற்போது பாரிய சர்ச்சை ஒன்றில் மாட்டிக்கொண்டிருக்கிறார். அவர் நடித் துள்ள 'பயர் என்ற படம் தான் சூடான சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது.
மும்பாய், கல்கத்தா, டில்லி போன்ற பெரிய நகரங்களில் இப்படம் திரையிடப் பட்டது. அதனையடுத்து கிளம்பிய சர்ச்சை களால் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட் டுள்ளது.
லெஸ்பியன் எனப்படும் தன்னினச் சேர்க்கை விவகாரமே இப்படத்தின் முக் கிய கதைக்கரு அதுதான் சர்சைகளை
உதண்டா இல்லத்துக் அமீன் நாட்டினான்.
கிளப்பியுள்ளது.
அண்ணன், தம்பி இரண்டுபேர் திரு
ம், அவனது சுறுசுறுப் வர்கள் பலரை கவர்ந்
மணம் செய்து கொள்கின்றனர். அண்ணன் சாமியாராகிவிடுகிறார். தம்பி வியாபார விஷயமாக வெளிநாடு செல்கிறார். இவர்களை திருமணம் செய்து கொண்ட பெண்கள் தனிமையில் வாடுகின்றனர். பல நாள் போராட்டத்தின் பின்னர் அவர்கள் ஒன்று கூடுகின்றனர். இந்த உறவு தொடர்கிறது. அதுதான் கதை
இப் படம் திரையிடப்பட்ட திரையரங்கு களை சிவசேனா தொண்டர்கள் அடித்து நொறுக்கி கலாட்டா செய்தனர். : மும்பாய் சட்டசபையில் இப் படம் எதிர்த்து வருகிறேன். தொடர்பான பிரச்சனை எழுந்தது.
A.S. Claimi பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் கையை ஆதரிக் தியேட்டர்கள் தாக்கப்பட்டதை நியாயப்
கிறேன். இந்த படுத்தி உரையாற்றினார்.
போக்குகள் காங்கிரஸ், மாக்சிச கம்யூனிஸ்ட் Lif பிடிக்காத உறுப்பினர்கள் தாக்குதலைக் கண்டித்தனர்.
வளியாகும் தகவல்கள் T. # அவ என்று அமீன் வெளி
LID GATOT 60
லைக்காக நான் ஆதர
சர்ச்சைக்குள்ளான படம்
லெஸ்பியன் காட்சிகள் படத்தில் காண்பிக்கப்படுகின்றன. இது இந்துமத கலாசாரத்திற்கு முரணானது என்று பாரதிய ஜனதா உறுப்பினர் வாதம் செய்தார்.
இப்படத்தை தடை செய்யுமாறும் கோரிக்கைவிடப்பட்டது. "படத்தை தடை செய்யமுடியாது மறு தணிக்கைக்கு அனுப் பலாம்" என்று இந்திய மத்திய தகவல் துணை அமைச்சர் கூறியிருக்கிறார்
பிரபல நடிகையான சப்னா ஆஸ்மி சர்ச்சைகள் பற்றி கவலைப்படவில்லை. "சமுக பிரச்சனை ஒன்றைப் பற்றிய படம் இது இதில் நடித்ததுக்காக நான் கவலைப் படவில்லை என்று கூறியிருக்கிறார்.
நம் நாட்டில் கொழும்பில் இப்படம் திரையிடப்பட்டு ஓடி முடிந்து விட்டது அதன்பின்னர்தான் இந்தியாவில் திரை யிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.
R
சக்திகள் படத்திற்கு ஆதரவாக வாதிட்டனர். ரகுமான்
Lo (GNIS
468 666 La 凱 ரசியாவின் தலை = கஷ்டம்? அப்படியொன்றும் LOTT ಇಂದ್ಲಿ iо. நகரான மொஸ்கோவைச் கஷ்டமில்லை. ஆனால் ஒவ்
டு சேர்ந்த பெண் சிஷ்சினா,
பாதுகாப்பு வழங்கப்
ரெண்டு வயது நா.சபை கூட்டத்தை சிஷ்சினாவைப் பற்றி க் கொண்டு அமீன் " முழுவதும் பேசப்படு ரும்பிப்போது - கிறது. பேசப்படும் அளவுக்கு ாவில் பணவீக்கம் 0 என்ன செய்தார்; தன்னு அதிகரித்திருந்தது. டைய 18 வது குழந்தையை ராணுவச் செலவினத் - சந்தோசமாக பெற்றெடுத்துள்ளார்.
நாட்டின் வருமானத்தில் பதினெட்டு பிரசவம் கஷ்டமாக த மேல் ஒதுக்கப்பட்டி இல்லையா? என்று கேட்டால், "இதில் என்ன நருக்கடி நிலை தீவிரம் 鷲 கொண்டிருந்தது LEG.LD! 56
မျိုးါ" பிரபல மொடல் அழகி சிண்டி த்தனர். கிராபோட் இவர் ஏபிசி தொலைக் ப் யே விட்டால் எங் காட்சியில் செக்ஸ் வித் சிண்டி கிராபோட்
ஏறி காதைக் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். ர்கள் ஒருத்துப்பேரை தன்னுடன் நெருக்கமாக இருந்த பத்து போடுங்கள் அடங்கிப் - ஆண்களைப் பற்றியும், அவர்கள் தன்னிடம் ர்கள் என்றான்,அமீன். எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள் லை ஏற்றத்தை கண்டித் 蠶 பற்றியும் அம்மணி விலாவாரியாக 1g5d5 49295LD (SPLULILL60)g5 Պ13 ՓIIկ010IIIՄՈԼ0. நேத்தாளவ குடு அந்தப்பது ஆண்களில் குறிப்பிடத்தக் வர்கள் கூடைப்பந்து வீரர் டென்னிஸ் ரோட்மேன் மற்றவர் ஹொலிவூட் நாயகன்
காதுக்கு வந்தது.
தும் ஆபத்தானவர்கள் சில்வஸ்டர் ஸ்டோலன்
போராட்டம் இங்கிலாந்து ஜோசியர் ஒருவரும் முனையிலேயே கிள்ளி சிண்டியை ஆராய்ந்துள்ளார் தோ இந்த
586. AUGA Πα.
நின்று og விவரங்கம் SAINT (GIšsiri" GTIGST "TIGE SlrflssSlLLb. DI தள் ஒரே நாளுக்குள் பில் வந்தன. அத்தனை ன் வீடுகளுக்கும் ஒரே Bár sírsúló gi Balát
ஈராக் அதிபர் சதாம் உசேனுக்கு இரண்டு சிங்கங்கள் பரிசாக அளிக்கப்பட்டுள்ளன. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த அந்த சிங்கங்கள் இலண்டன் வனப்பகுதியில் பிடிக்கப்பட் Լ Օ001/,
சூடான் உள்துறை அமைச் அப்துல் ரகுமான் அந்தச்
* த்தோடு அனைவரும் எடுக்கப்பட்டனர். அந் ங்களில் இருந்த பெண் ாகவும் புகைப்படம் எடுக்
ாருக்கு ஒ தங்கள் பிள்ளைகள் எதிராக ஆர்ப்பாட்டம் ணிைந்ததை அவர்கள்
Tig. I. ளைகளுக்குகொழுப்புச்
- Jiti
ட்டது என்று எங்கள் ஏதோ போராட்டம், (lat. I ainfluiratili,
அன்வருக்கு நான்கு வயது இஸ்ரேல் தலைநகரில் கிண்டர் கார்டன் பள்ளியில் படிக்கிறான்.
பள்ளியை விட்டு வெளியே போக ஆசைப்பட்டு பையை தூக்கித் தோளில் மாட்டிக்கொண்டு மனம் போன போக்கில் அரை மணிநேரம் நடந்தான்
மேற்கொண்டு எங்கே போவது என்று தெரியவில்லை, அப்பா, அம்மா ஞாபகமும்
இன்றும் புரிய ETI 51Is is
வொரு குழந்தை பிறக்கும் போதும் அதற்கு தகுந்த பெயர் தேடுவதுதான் கஷ்டமாக இருக் கிறது" என்று கூறியிருக்கி றார்.
குழந்தை பெறுவதில் உலக சாதனை படைத்தவரும் ஒரு ரசியப் பெண்தான் 100இல் அப் பெண்மணி பெற்ற குழந்தைகள் எத்தனைதெரியுமா? அதிகமில்லை, 69 மட்டும் குவா குவா
ஜோசியப்
JEANLIOGIII
தம்பதியின் LIGIGOGI களான வில்லியமும், ஹரியும் இரண் டாயிரம் ஆண்டுக்குள் சிண்டியின் காதல் வலையில் சிக்குவார்களாம்
இளவரசர் வில்லியம் சிண்டியின்
இரசிகர் டயானா உயிருடன் இருந்த போதே சிண்டியை வில்லியம் சந்தித்து பேச டயானாவே ஏற்பாடும் செய்திருந்தார்
சிங்கங்களை சதாமுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
சதாமுக்கு தனிப்பட்ட பரிசாக அவை வழங்கப் பட்டதா? அல்லது ஈராக் Փ ՄՈրՈա հ) ங் காவுக்கு பரிசாக வழங்கப்பட்டதா? என்பது தெரிவிக்கப்பட O
SSSS SSSSS S SS S S S S S S S
யாக்கோவ் என்று
LIIGIA
"III jGJIGJ. கூப்பிட்டுப் பார்த்தான். அவனது கார் சாரதி.
சிறுவன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்த இளைஞர்கள் சிலர் "நீ யார்? உன் அப்பா யார்?" என்று கேட்டனர் “பீபிதான் என் அப்பா என்று கூறினான். பீபீ என்பது இஸ்ரேல் பிரதமரின் செல்லப் பெயர்
மகனைக் காணவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் வீட்டிலும் அரை மணிநேரமாக அல்லோல கல்லோலப்
வந்துவிட்டது. அழத்தொடங்கி விட்டான் பட்டு விட்டது.
ளையும் வருத்தத்தையும்
..." ருத்தம் ஏன்? என்ற சந் ஜெயப்பிரதா LITöILIT 近 ள விடை கூறினார்கள்: S og GPSV ராட துணிந்ததுக்கு மைச்சர் சந்திர முத' வரலாம் என்று டப்போகும் குடும்பங்
ö 娜U),
... : எதிர்த்து காங்கிரஸ் கட்சி போர் கொடி எம்பி யாகவும் உயர்த்தியது கம்யூனிஸ்ட்கட்சி உட்பட E" Gild இருக்கிறார். ஏனைய கட்சிகளும் எதிர்த்தன Paul ஆந்திர பல்கலைக்கழகம் ஒன்று 9 golf IV. LIELT LILLID UPS LD BILLL-g ஜெயப்பிரதாலுக்கு டாக்டர் பட்டம் கொடுக்க வதை இரத்துச் செய்யுமாறு முதல்வர் ந்து ஓங்கிச்சிரித்தான் முன்வந்திருக்கிறது. சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்
இடி தொடரும் ஜெயப்பிரதாவுக்கு பட்டம் கொடுத்தால் பித்துள்ளார். O TUID6ui
D贝母、 is F.13-19, 1998

Page 9
sador Goor ITU & Snt Goor G) pTit, இரண்டு " வருடததில நாலு
பிரபு தேவா மாதிரியான நடனக்காரர்களை
நடனப் புயல் என்று கூறலாம் வேகமாக வளைந்து நெளிந்து ஆடித் தூள்கிளப்பு GJIT TASQYT
படத்தில் இருக்கும் குண்டு ஆசாமி யும் நடனக்காரர்தான் வளைந்து நெளிந்து குனிந்து வேகமாக ஆட முடியாதே தவிர, மேடை அதிர நிதானமாக ஆடமுடியும்
இவரது எடை 206 கிலோ அவுஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர். இவரது பெயர் டீன் மைக்கேல் alug. 24.
இவரது தொழில் நடனமாடுவது சாதாரண நடனமல்ல, காபரே நட னம் இவரது நடனத் தைக்
蛇 தங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் காள்ள அமைப்புக்கள், சங்கங்கள் போன்ற வற்றை ஏற்படுத்திக் கொள்வது வழக்கம்
ஹொலிவூட் படவுலகில் உருவாகியுள்ள சங்கம் சற்றுப் புதுமையானது. ஹொலி வூட் படங்களில் நடிக்கும் உயரம் குறைந்த நடிகர் நடிகைகள் 器 ணந்து சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
முன்று அடி உயரம் உள்ள டேவிஸ் என் ம் நடிகர்தான் இந்தச் சங்கத்தை தோற்று
த்துள்ளார். இவர் சாதாரண ஆளல்ல, வில்லோ
போன்ற படங்களில் நடித்து கலக்கியவர்.
உயரம் குறைந்த நடிர்களுக்கு ஏற்படும் அவமதிப்புக்களை எதிர்த்துப் போராடுவது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்த்துவைப்பது என்பவைதான் சங்கத்தின் குறிக்கோள்கள். நாம் இனி வளராவிட்டா லும், எங்கள் சங்கம் வளரும் என்கிறார்கள்
தமிழ்பட உலகிலும் தவக்களை, குள் குள்ளமான நடிகர்கள் உள்ளனர். அவர்கள் இந்தச் சங்க பற்றி அறிந்தார்களோ தெரியவில்லை.
F.13-19, 1998
OIU) dSG) அதெல்லா d.6191øM
GILDSMf GLIII gi
 

ண்கள் கூட்டம் அலைமோதுகிறதாம். கடந்த முன்று ஆண்டுகளாக ஓயாது ஆடிவருகி ாடுகளுக்கு முன்னர் 204 கிலோவாக இருந்தார். தற்போது 206 கிலோ, இரண்டு
கிலோ தசை குட்டி பிரல் விட்டு எண்ண முடியாதளவுக்கு பெண் நண்பிகள் உள்ளனர். இந்த உடம்போடு கஷ்டமில்லையா? என்று கேட்டால் மலை சிரிக்கிறது. அதற்கெல்லாம் பல வழிகள் GTsitapTi. க்கட்டில்கள் உடைந்து போனதால் கொங்கிறீட்டால் செய்யப்பட்ட மேடையுடன் கூடிய கையில்தான் மெத்தைபோட்டு படுக்கிறார். னது உடலைமைப்புக்கும் நகர்வுகளுக்கும் ஏற்ப மிக விசாலமான விடொன்றைக் யிருக்கிறார். டனம் முலம் பல கோடிகளை சம்பாதித்து வைத்திருக்கிறார். கைநிறையப் பணம் நிறைய சந்தோசம், இல்லாத சாப்பாடு, தொட்டுக்கொள்ளப் பெண்கள்
படு ஜாலியாக இருக்கிறார் ஆசாமி,
நன்றியுள்ள முகம்
இதுதான் அதிசயப் பிறவியோ
இது என்று நினைத்துவிடாதீர்கள் படப்பிடிப்புக்காக
ಙ್ಞ || IDOD25, 225UIDT (θρηση கொடுத்திருக்கிறார் ஒருவர். நன்றி கெட்ட முகங்களைவிட இது மேல் என்று நினைத்தாராக்கும்.
மணலில் கயிறு திரிக்க முடியுமா? என்று நடக்க முடியாத காரியங்கள் பற்றி பேசப்படுவது வழக்கம் ஆனால், இனிமேல் அப்படி பேச முடியாது.
மணலில் கயிறு திரிக்கலாம் என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் இந்த தமிழ்நாட்டுக்காரர். இவரது பெயர் அலெக்சாண்டர் ஆசான் தமிழ்நாடு கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர்
சித்தவைத்தியரான இவர் மணலை கயிறாக்கும் இரகசியத்தை கூறுகிறர் கேளுங்கள் தேவையானளவு மணலை எடுக்க வேண்டும் குளக்கரை ஒரங்களில் முளைக்கும் நீர் நுள்ளி என்ற செடியின் விதைகளை பறித்து பொடி செய்து கொள்ளவேண்டும்
நீர்துள்ளி விதை கடுகைவிட சிறியது. சிவப்பு நிறம் வாயில் போட்டுப் பார்த்தால் பசைபோல ஒட்டிக்கொள்ளும் மணலில் சிறு கற்கள் கிடந்தால் அவற்றை அகற்றிவிடவேண்டும்.
மணலையும் நீர் நுள்ளி விதைப் பொடியையும் கலந்து தண்ணீர் விட்டு பிசையவேண்டும் பின்னர் அப்பளத்திற்கு மாவு தயாரிப்பது கைகளால் கயிறு போல திரிக்கத் திரிக்க நீண்டு கொண்டே போகும் என்று கூறி செய்தும் காண்பிக்கிறார். அண்ணர் ஒரு விண்ணர்தான்
உலகின் தலைச் சிறந்த ஓவியர்களில் ஒருவர் பிக்காஸோ அவர் மறைந்தும், அவர் ஓவியங்கள் மறையாதது மட்டுமல்ல, மவுசும் கூடிக் கொண்டிருக்கின்றன. ஏலத்தில் பல இலட்ச ரூபாய்களுக்கு அவரது ஒவியங்கள் ஒவ்வொன்றும் விற்கப்பட்டுள்ளன.
படத்தில் இருப்பது பிக்காஸோ வரைந்த மிகச் சிறிய ஓவியம் உருப்பெருக்கியில்கூட இந்த அளவுதான் தெரிகிறது. இதனை எப்படி வரைந்தார் என்பதுதான் ஆச்சரியம் இந்த ஒவியத்தை விரைவில் இலண்டனில் ஏலம் விடப்போகிறார்கள் பல இலட்ச ரூபாய்களுக்கு வாங்குவதற்கு ஆட்களிருக்கிறார்கள்.

Page 10
கஜோலின் காதலன் முரளிக்குகொலை IslJLI தேசிய கீதம் படத்தில் கலைஞர் கருணாநிதியை தார் மின்சாரா முவா தமிழ்ப்பட அவரது ட்ாரர்கள் கடுப்பிள் இருக்கிறார்கள் இரசிகர்களின் கன்வில் மின்சாரம் முதிவில் இயக்குநர் சேரனுக்குகொலை மிரடங்கள் விடுக்க பாய் ரியவர் கால் தற்போது கதாநாயகன் முரளிக்கும் கொலை மீரட்டல்கள் வகு
வின்ையா ஜோடி தேவை என்று ாங் தாவன குடும்பத்தோடு கடத்திப் Nuwunfalley விாள்ளப்பம்போட்டப்பொற வெடித்தில் நடிந்து விட்டாய் உள் இமல் வெண்ணிலவுக்கு உரிஎைடுக்கப்பொரததிற்று இவ்வை ஜோலுக்கு ஜோடி கிடந்து குட்டி இயக்குநர் படங்களில் இளநடித்தால்
MLT ா விடாட்டொம் என்று தொவை
அவரும் ஒரு நடிதான் அபெரியில் மிரட்டல் வந்ததாம் நள்கள் நடிப்பதோடு பட முரளி ஆடிப்போயிருக்கிறார் ಇಂದ್ಲಿ' TTE LIT 臀 நானும் பாரம் வைத்திருக்கிறார் ETT TITAT, UTAWA
திரையுலகில் இன்றுவரை al மார்க்கெட்டச்சத்தில் பிருக்கிறது அதன்று சொல் நய எால் நிருமாழ்டனடிப்ாக நீட்குமாமாட்டோம் என்கிறார் " கேள்விகுறி களே என்று வருந்
ால் மிக மெங்ாயானவர் துங்ார் முரளி உபசரிப்பில் முன்னிற்பவர் மாதி H. H. பட்டதை பட்டென்று வெளியே கொட்டிவிடுவாராம்
அய் கஜோல் இருவரும் தங்கள் காதல் மறைக்க வில்ல்ை வெளிப்படையாக கூறியுள்ளனர் அஜய் தயாரித்து நடித்த பிார் யார் டு தா மியா' படத்தின் நாயகி ரோல்தான் படம் காதல் காது. சூப்பர ரீட் அதுபோல் இவர்கள் காதலும் சூப்பர் ஹிட்
彗-臀 "தேசிய கீதம் தோல்வி பாரதி காம்மா பொற்ாவம் பிரண்டு சேரனுக்கு மகா வெற்றி அதற்கு கிருஷ்டி கழிப் போல தெரிய நம் தோல்வி
முதலமைசார் என்று படத்தில் வரும் நாசா திமுக தலைவர் காவஞளிர குறிக்கும் பாத்திரம் என்ற பிரச்ா கிளம்பியது கருனாநிதியை சேரன் சந்திந்தபோதும் பிரச்சா தீரவில்லை
தற்டையே ரஜினி மந்தை பாராட்டினார் நார்ாங்கிரஸ் தலைவர் முப்பவரும் பட த்தைப் புகழ்ந்தார்.
இச் செய்திகள் பந்திரிகைகளில் வெளியாகி படத்திற்கு வன விளம்பரம் கிடந்தா அப்படி இருந்தும் படம் தோல்வி கண்டுள்ளது
ரொபர் இருந்து அரசியல் படத்தை மக்கள் எதிர்பார்க்கவில் ஆனாலும் படத்தில் கப்படும் கருத்துக்களள் பலரும் வரவேற்றுள்ளனர்
பாரதி கண்ண்ம்மா பொற்காலம் இரண்டிலும் சேரனின் மனம் காந்தமிளா நடித்திருந்தார் தேசிய தத்தில் மீளா கிடையாது அதுவும் ஒரு காக இருக்காா
LI TIL AK || || intain it தேவன் பு ாக பாரியார்
ாகவும் வருத்து வாய்
IIII "" - புந்ேத நடிக்க வந்தி ருக்கிறார்
ாந்த்துக்கு முதல் படத்தியே ந்ெது | ali ரேடிநேவரி
படதன் All III || || || "KANKrGIIII IrCHLIHGʼilair (alilirriyu, MAKITAB AINMNITA பிரிதர நடிக்கிறா
film III TATJAN, IT IT it is allo. It திலும் ரேண்டாவது நாயா
Milwyr ydy Hill yr i'r lly Conwy
GlastIJENITë
பாராள் நடிப்பு Il TIl TTTLT ராம் பாராட்டியதோடு நில்லாமல் பிராராந்து நாது பாடா
ராப்பா நான் நடிக்க முயற் ரிப்பதாக கூறுகிறாள் ரவி பால் இரும் பிக்க முடிாது தி திரிதா என்கிர ராவு IA
விக்கும் பிரகாஷ்ாகும்ாய ஆபட்டுள் Hymir. L'ATF, Hill நினைத்தேள்
ாதி ஜோடியாக முன்னாளி ா நேபா பாட
( !,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டஸ் மதம் மாறிய நடிகை LE m. DSLo LDTIL OL i pergeeseeeeefuumus
RTA guana mouru yioto ou ா திருமளம் செய்து கொண்டது था । பழைய கதை பின்னர் விவாகரத்தில் ■■பட்டன என்ாய வழியில் நடிகை ஆம்னியும் முஸ்லிமாக மதம் KILITO நிகுளம்கும் 0і
செய்துள்ளாா படத்தின் நா
ஆனன்ட்ரா படத்தில் வியகாந்த் CYFARTI FILI MAE'N LAN WITH YN GYFIENTION YDWY wysin || || || || ஆம்னி அதன்பின்னர் சில் பங்களில் நீர்த்தபோதும் குறிப்பிடத்தக்க வாய்ப்புக்கள்
TIL ANNA கபபொறா
தெலுங்கு பார் அங்குங் இயக்குநர்களின் எட்டி கட்டிய அன்புக்குரிய நடிா பிருந்தார் தொப்புள்ாட்டி சரத்குமா
Fo" பிருந்தும் முன்னாகவேத்தில்
BIJELI IH ki ini
MASJIEN MAAR HY விளம்பரத்ை
புள்ளிகளுடன் நட்பை ஏற்படுத் நட்புக்கா IFF ாஜா மொய்தீன் என்ற பெட்ரோ 鷺பங்கு முதலாளியும் ஆம்னியின் நள்பரா
ார் ஆவியின் சேவையில் மயங்கி அவ சூப்பர் ஹிட்ா
ரயோக்க முன்வந்தார் ஆம்
தன் பெயன் நூருள்வா என்று மாற்றிக்கொண்டு அவ
துமாயியாகிவிட்டார்
கிறதாம்
la in Rio |THT
କାଞ୍ଚ wسے اہم الف =F
స్తో "Myo", "", انظr="*"
மந்த்ரா கல்கி பதி பந்து ஆசிரமத்துக்கு சென்றார் ■■ 『|-
Irudi:IMPLIMITED ாயுக்ாக அடியாதே மாத அடக்கு தியானம்பெ என்று
FILM LNNK i forsvar infras y goal|mi
இராகம் பந்தய்த்தில் முதல்
பார்த்தின் நடித்த புது ET59NLD தீபாவளி பந்தயத்தில் முஉள்ளத்தை அள்ளித்தா உள்ளிடத்தில் என்னை நிற்கிறது. அதனால் ாடுத்தேன் படங்களின் சூப்பர் வெற்றி கார்த்திபார்த்ெ படத்தையும் திரையரங்குகளின்
த்திவிட்டது. அதனால் அதேபாணியில் இன்ளொரு படத்திற்கு Galat ngoMINE"
y Tour
ாது படத்தின் பெயர் உள்ள ார்த்த பின்புதான் ா படத்தை இயக்கிய கேசெல்வபாரதி படத்தை இயக்குகிறார்: ார் HK YAPI நடிக்கப்போகிறார் |
கன் பரிபாரதி நகைச்சுவை ன் கூடிய காதல் காத

Page 11
| || SJ
இயக்குநர்கள் வர மடக்கிப் பிடித்திருக்கிறார் அய்யாவின் பிடி உடும்புப்பிடி படும்புப் பிடியார்செதொடர்ந்துவவாய்ப்புக்ாடந்து வருகின்றன திாரப்படஇயக்குநாதுரந்திக் SLLLLLLLL LLLLL S LLLLL LL S LLLLLL LTLTTL SLLLTLLL SSS LLLLLS LLLLLL qTT ZZ STT STTT Z TMSLS S aT T TT TTTT TTTTT TTTTTTT TTS LLLT TT TTT TT LLL TTTTTT
. 7 1 1
* ) -
| .
ஆகவுள் கிங் மும்ப
காதோடு சொல்லுகிறோம் : SS இரண்டெழுத்துப்பு நடிகை வயதான காதஸ் மள்ளர் தன் புது மண்வியுடன் இரு க்கிறாராம் நடிகை அதனால் பூஜைக்காக ாவார்கற்றுகிறார். அவரது மனைவி அவரைச் நடிகர் எகவரிசையை ஜானட MIT NIE WITH MAIL : சல்லமாக அப்பா என்றழைக்கிறாராம் தமிழ்ப்ப நாட்டுப்புற பாட்டுக்களில் பிடிப்புள்ள பதில் அவருக்கு வைத்துள்ள பட்டப் பெயர் வயாக்ரா பற்றி புதுப்புது விவகாரங்கள் கிளம்பிக்
|மதுரைக்கு சென்று புதுமுக நேர்வு நடத்தினாராம் எண்ணெய்வள நாட்டு முன்று எழுத்து நடிகைக்குவிந்தையை காண்பிக்க முயன்றாராம் அவர் கண் பொன் தொல்லைகள் தாங்க முடியவில்ல்ைாம். அதனால் படத்தில் இருந்தே துக்கிவிட்டாராம் றக்கமுடியாத இடங்களில் இருந்தெல்லாம் அழைப்பு எழுத்துவிஜயநடிகரின் வீழ்ச்சிக்கு அவரை தனால் போனில் "அவர் இல்லை. நான் அவர் தங்கை அவரது நல்ல மனதை தங்கள் சுயநல பாகிறேன்" என்று கூறிச் சமாளிக்கிறாராம் WALIFIKK ITTF).
r
 
 
 
 

TUSSE26JLOTTÖÖDÜLILL-Iggenaisulai LEADÓLIG 89 (வதந்தி பரப்பிய ды обораь)
மானின் பெயர் கொண்ட மந்து எழுந்து வதந்தி பரப்பிய நடிகை  ைஅவர் பத்தில் பிரபலப்பு நிலப்படத்தில் நடித்தாதாதுபெர்ட்
கடநஎன்று படாநாடுபடும் நாளும் I E की वाक् । Pப்புக்களைக் காட்டி grilu க்கிறார். தமிழில் si Gil y AAA will BRENIL Sacra Larsi H குருப்பு ஏற்பட்டு விளம்பரம் கிடைக்கும்ான் TT பானந்ல் ந்தித்திருக்கிறா ரு நா தெலுங்கில் சில பார்: ாந்து எழுத்து மந்திர நாள் அவர் #:" பிறுக்கமான தொடர்பு sing Arrium III RP, INPUT
... ANNET MINN TALIJIET TILL அவர்களில் ஒருவருக்கும் நீலப்பட பட்டாயிட்டு காரும் கொடுந்தார் பயே தொடர்பு இருந்திருக்கிறது. குறி ாருக்குள் ள நூறுகள்
မျိုးမျို” Istwa 蠶 Mä“ät Fr la - auf „El TTLT SZZ SKZL T S S S S S S Y ST D DD D D LL LL LLL Z TTLLLLLL TT | IF TUA பின்னர் அவரே மறுப்பும் விடுவார் Rји и ван அந்தமாதி படம் எடுத்தா 1、 ஒரு விநா விா யுக்தி I Asli ""L UNGANTI விற்பனையாகும் ாந்திர நடிகையின் பெரும் அட்டால்
நீலப்ாடகரும்பல் NASI அவருக்கு ாள் செய்துள்ெளு l ама. t sef New Ayiti METU ITILITANJunumo Tim Monmiksi ாபத்தில் Uೇ கொடுக்க ஒப்புக்கொண்டது sama niinin normasista niining with Gi ஆந்திராவின் பெரியதொரு பொரு Garon 下 அறை எடுத்து தங்கிக்கொண்டு MM" tenst sólögosmön. வந்தார் தயாரிப்பாளர் இவன் நடிகராந்தரால் அறிமுகா
பு:தாளர் டர்ந்து நீர் ரோஸ்
கொடுப்பதற்கா Fl1=T அருந்தியிருககிறார் டியா சாந்தியின் நெருக்கான நண்பராக |मोजकता Als finns i u மதுவில் இருந்த பிரார்ரா காந்தி விடுக்கு அா ****豐" *「JT WILL GANADALAMI Clinishiswirrfluvium நவ பாதவித்ார் கயாமும் செய்து
TTTTTT TTTTTTTTTTLLLLLLL LLLL LLDS S ZZ S KYSLLLLLLL வர் நடந்தது எதுவும் நடிகைக்கு தெரியாம் புரா சூரிய சித்தார்த் என்று பிரண்டு குழந்தை அண்மையில் பிடிபட்டகசட்டில் அவர் சம்பந்தப் rar AMAT
ATT TIL பந்திரா ஈர்கள் வரு ரன்ன தாவல் கேட்டு அ " இா Misi நுண் நடிகைகளளயும் நிர்ச் : ாருக்குள் மதுபாள கட்டுமன்தாள இளைஞர் ஒருவர் நடிகை ாட்ய வியந்திருக்கிறார் என்றெல்லாம் கூறப்படு பன் சல்லாபம் கொள்ளுவதுபோ காட்சிகள் கிறது TITUITIN | । பிரகாஷ்ராங் சமீபத்தில் தமிழக சஞ்சிகைக்கு நன்னை தகாத்திரை கொடுத்து நாய அரிந்துள்ள பெட்டியில் தன்னைப் பற்றி கூறியுள் ார் ராற்றியிட்டதாகவும், நாள் யநினைவில்
ாதபோது தப்பு நடத்திருக்கிறது என்றும் - Il III ந்த A நான் விரும்புவது பெண் எவ்ா ரூபத்திலும்
Fin serts. நான் வெறுப்பது வெறுப்பு Fir வார்த்தையை அந்த் up I ALILI அவர் LipGig III piiri II (" லம்தான் தகவல் வெளியே கந்தது. | NV தன்னம்பிகாக
ஆனால் நடிகை புத்திராவித்தனமாக ஒரு பணம் உணர்கள் ம்ே செய்திருக்கிறார் ஒால் கசலட் , அப்பீர் ரகசியம் ந்த முக்கியம்ாள்வர் மூலம் தள் கையில் எடுத்து பாராம் அதற்காக முக்கியமானவருக்கு நன்றி
றும் செய்துவிட்டாராம்
கதாநாயகி அம்மா இட்சியம்பியல்பாக வாழ்வது
*
UD
H. L.IIIL III äiä 11 ܛ
8 வாரிசுகள் லக்தி ಹಗ್ಳ! ம்ே அறிந்தால் ஜாக்கிராதா இாாரின் மகள் வாரி : N"P
எடுக்கப்பட்ட காட் Mäftss திரம் ான்ற ஆல்பந்தும் а миш || SAN | IFK milia முடியவில்லைாம் மைந்தார் நல்ல வரவேற்பு NYUNTI
அடுத்து திரைப்படம் ஒன்றுக் செய புகழப்படுகிறார் கிராம இயக்குநர் பாரதிரா ாராவிட்டார் சிறந்த தயாரிப்பா கௌசல்யர் KATHAT HY குதிகின்றன சமீபத்தில் Iளரும் இயக்குதரும் கிடந்தால் இன் தாக்கு நெருக்க தேர்வு செய்யதுமுகத்தின் அனுமதிக்கலாம் என்றுள்ளாராம்மானவர்களின் குரல் ப்பாக மறுத்து தி "'''","''" (Guimsin urri bat நாபெரியில் கேட்
இளையராஜாளிட்டில் கார்ந்தித் ராஜாபால் நான்தான் வர்
LLLLLL S S L L T T S SS LLLLLLTTTT L L L S TT L S S S TT LLL LL LLL LLL
ன்று பின் வாரிசுகள் இளையராஜாதே" ட்டும் எர்த் தடியும் பிசையாக்குமோ
DIUUUU
நறியுள்ள ஜாவ்ராக்கள்தான் புகளுக்காக உபயோகம் செய்து

Page 12
நாடுகளெங்கும் அகதிகள் 6), ITILL பலான புலம் பெயர்ந்து ப்ோன சுதேசியத்தின் :
lountil வறுமையின் சாயல்கள் SITIVI 65|| | | | (pollo (plald *** Ա) ///// : |քարտ մարտ ஆசிர்வதிக்கப்படாத காறித்துப்பும் ծրգմ இந்த நெஞ்சில் இந்த எச்சங்களாய்ப் பிறக்கும் சிசுவிலும் folyan as வேறொருத்தியால் முகாரியால் அகதிக் கணிப்பீடுகள் *** մնաց | մնաց: - old) COGU UL986 Uumanib ஆம் Ag இதயமுள்ளவர்களின் தாய் ! Արդ(կմ): இசைக்க முடியும் அநாதைப் பயணம் - சிறகு முறித்த FITMO) MU - ** சிட்டுக் குருவிகளின் பேரிகைச் சப்தம் அகதிக INGKONOMICITI 19605; collingo), 16 *** வந்தா läsü0und :: மானிடத்தின் ஆக்கினி சீறலால் ԼյII0յլի 5/7/7/05T007 நிலவின் வருகை ಙ್ Gl '' (1) (TIFASA) a) If 505555 UTGÖTA Աpան 5 08ուծկ: டக்கும் புகையிரதமாய் எங்கள் சாதிகள் நீயும் தான் ܠ ܬܐ
**
DIT Megjigj Gurres Irmgar, Atsau:
கடந்தவைகள் கரையும்
கண்ணிர்க் கோடுகளாய் கண்முன்னே விரிய 60)ର ଏsଣୀ 35 CM0785677 65C02 JL||LÓ
அடித்தவன் கைக்கு வானவில் போன்ற இத்தடம் நடக்கும் Ո/(MIIլյր (07 %)լյր(//6Ո7 ծրասuւI-Պ0 வானலைவழியே 6)LIIt 4g)a Երրորլից) Gլյր Ղյր (Mլ காலம் வினே கரையும் "
வாக்குறுதிகள் கால்நீர் தடாகத்தில் காற்றில் கரைய மூழ்கிய எமக்கு உரமேறிய தாகம் எடுக்கும். *--tᏪᏌ50Ꭲ . Ti zgji டலை மண்ணுக்கு
Jau 25 Lofā (?) 2.JDIC510 '' தணிக்கும் உரும்பிராய் சிவன்சுதன்
3-Te Tineei.
கவிதை இன்றுக்கான மீண்டும் மீண்டும்
III 50550075 G59. sing to its site, 0.
காத்திருக்கையில் Talagab sa SIG வளைந்த நிலவு II.
ÜULG Oili UPS SGIA
օՈջՊրիննսուն
உறவு கொள்ளும் இவைகளும்கூட S SS SS SS SS SS SS SS SS SSLS SSSSSLS SSSS
முதல்)ன் இரவு. որպրիգորյաին)
0ծձan 075 5ւ գն ZA"16,7007ago. GSL edo TT || 15,60
சரசத்தின் வேகத்தில் சிதறிப் போன இப்பொழுது கூட பெயர் இ. ரொனி குரூஸ் UG Glo810. கவிதை வரவேயில்லை | հնաց: 19
| முகவரி சொறிக்கல்முனை, ன்னும் என்னென்னமோ இப்பொழுதாவது
GUAJITGLIO சம்மாந்துறை
-9/0/09/ Saga பொழுது போக்கு O/IE55IUMLEGU GOGU நான் காதலிக்கவில்லை. கவிதை மட்டும் GUA. வானொலி, பத்திரிகை
நீச்சல் போடும் சந்தர்ப்பசூழ்நிலைகளைச் சமாளித்து வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுகிறவன்தான் மனிதன் வாழ்க்கை தன்னை எப்படி அடித்துச் செல்கிறதோ அந்த வழியில் செல்கிற மனிதன் சவ சவ மனிதன். பிராணிக்கும் அவனுக்கும் என்ன வேற்றுமை
நூறு மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் முதலாவதாக வருபவருக்கும் இரண்டாவதாக வருபவருக்கும் இடைவெளி அதிகம் இருப்பதில்லை. சில சென்டிமீட்டர்தான் எல்லாவற்றிலும் போட்டியும் இருக்கும், வெற்றியும் இருக்கும். கட்டக் கடைசியில் வெற்றிக் கம்பத்தை தொடத் தன் முழுச் சக்தியையும் வெறியோடு பிரயோகித்து விட வேண்டும்.
S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
இறந்த மீன்தான் ஆற்றோடு ஆறாக அது போகிற போக்கில் மிதந்து செல்லும் உயிருள்ள மீன் எதிர்
எவ்வளவு கடினமான மரமாயிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பல தடவை முயற்சி செய்தால் ஒரு Šlarů |வெட்டிவிட முடியும் 颚 காரியம் என்பது இல்லவே இல்லை.
.“A KU 6ܓܢ 、స్తో Q ` ̄ ܐܘ .
(リ。 砷 Λ -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பழிக்கும் படைகளாய் |ali III/Ia/III,5(f) if (IIIGungյլի գԱ50գ/miծ: உறைப்புக்கள் யதார்த்தத்தை மறைக்க
பொதி நோக்னியே எங்கள்
நீண்டிருக்கும்.
விட்டிலிருந்து புறப்பட்டபோது
மண்ணை முத்தமிட்டோம்.
ரேங்களில் வாழ்வு கழியும்போது
fficit 5 suffit 5707 uUGuff
கள் - செய்து வந்த ATGÖTSDTP GTGOT STGÖTg)
55յն Gun 50/IIլիա:
விடத்தல்தீவு-உவைஸ்கனி
SS SS SS S SS S SS S SS SS SS H
H
T ராஜாமணி அம்மையாருடனும் முன்னர் எடுத்துக் கொண்ட படம்
S SSLSLSS S SLSSSS S SSS S SSS SSS
L
யானைக்கு மதம் பிடித்தால் ஏற்படும் நாசத்தைவிட மனிதனுக்கு மதம் பெயர் என் றொபோஜினி, பிடித்தால் o DuGo By pag uulisyo நீதியாவில் 榭 呜 GAJ LLJJ :: 16 6i பாபர் மசூதியை இடித்து தகர்த்தமதவெறியை நாம் அறிவோம். ತಿಳ್ಲ! எதிரொலியான இந்து முஸ்லிம் கலவரத்தில் பல நூறு மனித (P356JTI aspULIJD) உயிர்கள் கருகிப்போயின. வவுனியா, தற்போது இந்தோனிசியா நாட்டில் அரசியல் கலவரங்கள் மத்தியில் பொழுது போக்கு மதக்கலவரங்களும் கோரமுகம் காட்டுகின்றன அங்கு சைனா டவுன் என்ற வானொலி பகுதியில் கிறிஸ்தவ இளைஞர் ஒருவர் முஸ்லிம் கலவரக்காரர்களால் அடித் Guarnir p5" துக்கொல்லப்படும் காட்சி இது மனிதநேயத்தைமதவெறிவென்றுவிட்டால்
மனிதம் தோற்றுப் போகும் தவறு மதங்களில் அல்ல மனங்களில் SS SS SS S S S S S S SS SS SS SS S S S S S S S S S S S S S SM
பால் கறக்க நினைக்கிறீர்களா? ஐம்மென்று ஒரு ஸ்டு லைப் போட்டு உட்கார்ந்துகொண்டு "பசுவே, பசுவே வாவா" என்று ஜபித்துக்கொண்டிருந்தால் பசு தானாகப் பக்கத்திலே வந்து பாலைப் பொழிந்து உங்கள் கையில் கொடுத்துப் போகாது. பசுவிடம் நீங்கள் குவளையுடன் போகவேண்டும் அதை முறைப்படி தட்டித் தடவிக் கொடுத்து, காலைக் கீலைக் கட்டி, தவிடு கிவிடு வைத்துத் தாஜாசெய்துதான் பால் கறக்க வேண்டும். மற்றவர்களிடம் வேலை வாங்கும் எஜமானன்கூட பால்காரனின் சாமர்த்தியத்தோடு நடந்து கொள்வது முக்கியம்.
கண்ணில் படுகிற உயர்ந்த பொருள்களையெல்லாம் பார்த்து, இது எனக்கு இருந்தால்..' என்று கற்பனை செய்துகொள்ள வேண்டாம் அந்த எண்ணங்கள் உங்களை உற்சாகப் படுத்துவது பத்து சதவிகிதம் என்றால், துவள வைப்பது தொண்ணூறு சதவிகிதம்
துவருகிறவரால் வெற்றி எப்படி அடைய முடியும்? ஆகவே எதைப் பார்த்தும் பிரமித்து விடாதீர்கள். பார்க்கிறதுக்கெல்லாம் மனதில் சொந்தம் கொண்டாடாதீர்கள்.
மோதல் தாக்குதல் இவைகளெல்லாம் வாழ்க்கையில் நாம் சந்தித்தாக வேண்டிய விஷயங்கள். ஆனால் யாருடனாவது நமக்கு உரசலோ மனக்கசப்போ ஏற்பட்டால் ஒரே அடியாக உறவு முறியும்படியாகத் துண்டித்துக்
கொண்டுவிட் வேண்ட்ாம். கொஞ்சம் வளைத்து, நெம்பி, அகலப்படுத்தி என்பதுப்ோல் அதைச் சமாளியுங்கள் முடி
திறக்க வரவில்லையென்றால் போத்தலையையா உடைத்து விடுகிறோம்?
F.13-19, 1998

Page 13
తకర్రeUUQUAO
|---------------------------
ഉ 1; பிபிசி தொ | htë bot ë Poosë.505ë së LUIST ಶ್ರೀಗಿತ್ತಿತಿ. கும் பரபரப்பு ஏற்பட்டது ஜேம்ஸ்ஹெவிற்று ஏற்பட்டதைபதிரங்கம் கொள்வார் என்பதை பார்த்திருக்கவில்லை.
அரச குடும்பத்தி தான்போனார்கள் அ LUFTGOTITQIgig, GalaJITg. மல் இருந்தால், அரச கப்பலேறிவிடும் என் மகாராணியார்
குழந்தைகள் வளர்ப்பிற்கான சில அரிய என்ற சஞ்சிகை தொகுத்து வழங்கியுள்ளது. அவற்றுள் சில இதோ:
நேர்மை, உழைப்பு பொறுமை மற்றும் தன்னம்பிக்கை ஆகிய பண்புகளை உங்கள் சொந்த வாழ்வில் ஏற்பட்ட சம்பவங்களின் அடிப்படையில், உங்கள் குழந்தைகளுக்குக் கற்பியுங்கள்
திறந்த மனதுடன் அடிக்கடி அவர்களைப் புகழுங்கள் மென்மையான
முறையில் அவர்களது தீய பழக்கத்தை டயானாவுக்குவி எடுத்துக்கூறி அவர்களைத் திருத்துங்கள் வதற்கான ஏற்பாடுகை வீணான முறையில் பொழுதுபோக்கு தமது சட்டவல்லுநர்க
வதைத் தவிருங்கள் படிக்கும் நேரத்தில் நேரம் கண்டிப்பாக ஒதுக்குங்கள் வழங்கினார் LD59, ITDJ T60 வி. பக்கம் அனுமதிக்காதீர்கள் தவறுகளின் மூலம் பாடம் பெறுவது அரச குடும்பத்தி உங்கள் குழந்தைகளின் நண்பர்களைத் பற்றி குழந்தைகளுக்கு எடுத்து சொல் கள் ட்யானாவுக்கும்
கண்காணியுங்கள் தீய பழக்கங்கள் அவர்கள் லுங்கள் சிறிய தவறுக்காக குழந்தையைக் அவர் மகிழ்ந்தார் ALD5II af LIII old. கொடுமைப்படுத்தாதீர்கள் T D995, T. மூலமதான பரவு விவாகரத்து தர்ப்போ பெற்றோர்களாகிய நீங்கள் சண்டை * அன்பாகவும், தெளிவாகவும், அதே a Ga விவாகரத்து தர
சச்சரவுகளை நீக்கி குழந்தைகளுக்கு ஓர் நேரத்தில் உறுதியாகவும் அவர்களைப்பற்றிய இனிய இல்லத்தை ஏற்படுத்திக் கொடுங்கள் உங்கள் வருங்காலத் திட்டத்தை எடுத்துக்
தைகளுக்காகத் தினமும் சி கூறுங்கள் Lo " " Cಣ. * எல்லாவற்றையும் afl GtDa)II#
D.H. GULLLDIS)
ந்தைகளை அவர்களின் தனித் சின்னச்சின்னயோசனைகள்: புெழுங்கலரிசியை உணவுக்குப் பயன்படுத்துவதே | ಇಂಗಿ! சுயநலத்தையும் விருப்பத்தையும் "TGTGVS-67 to
சிறந்தது அதில் உயிர்ச்சத்துக்கள் சேமிக்கப்படுகின் அவர்கள் மேல் திணிக்காதீர்கள் றன. பச்சரிசியில் அவை தவிட்டோடு போய்விடும் அரியணை ஏறியது புளி, மிளகாய் போன்றவை சில காலங்களில் என்ற அந்தஸ்து உர் மலிவாகக் கிடைக்கும் ஏனைய காலங்களில் 3, Bolshefi Delhi கிடைத்திருக்குமே?” மடங்குகள் வரைகூட அவற்றின் விலை உயர்வ அக் கேள்விக்கு துண்டு ஆகவே அவை மலிவாகக் கிடைக்கும் கூறியபதில் கோடிக்க பருவகாலங்களில் ஒரு வருடத்திற்குத் தேவை மக்களை கவர்ந்தது. யானளவு வாங்கி வைத்து வீட்டில் ாதுகாத்து "நான் மக்களின் வைத்துக் கொள்ளலாம் களை ட்சிபுரியும் தேவையான அளவு சாமான்களை மட்டும் வாங்கி விரும்பு னால் பொருட்கள் வீணாவதைத் နွားနိ###ရyifi, Ill என்று கூறினார் புதிய உணவுப் பொருட்களை வாங்கும்போது குறைந்த அளவே வாங்க வேண்டும் அப்போது க்கு இன்னொ தான் அது நமக்குப் பிடிக்காவிட்டாலும் அதிகம் မြီးနှီး {历 அதிகம
வீணாகாது 11 ܦܘ
ளால் பார்க்கப்பட்ட
F6OO I DI G D என்ற உலகசாதனைன்
தது. no LIGIT , los Ձl_նվd: பெற்றிருந்த செல்வாக் தேவையான பொருட்கள்:
அவரது பேட்டி உலக ஆட்டிறைச்சி 500 கிராம் படைக்கும் அளவுக்கு உள்ளி-50 கிராம்
மக்களால் பார்க்கப்பட சின்ன வெங்காயம்-100 கிராம் மாகியது. தக்காளி 100 கிராம் செத்தல் மிளகாய்- 100 கிராம் O மாஜரின்-1 கரண்டி டயானா பேட்டியி சீரகம்- 1 தேக்கரண்டி கருத்துக்கள்தொடர் உழுந்து 1 தேக்கரண்டி வுக்கருத்துக்களும் எ மஞ்சள் சிட்டிகை துக்களும் 6. கறிவேப்பிலை அளவாக சர்ச்சைகள் தொடர்ந் 6 உப்பு தேவையான அளவு டயானா ஜேம்ஸ் FWCPDD: . பற்றிய செய்திகளை
வாணலியில் எண்ணெய் சூடானதும் ಕ್ಷೌರು! 器 உழுந்து மிளகாய் கிள்ளிப்போட்டுத் தாளிக்க பத்தி கைக வேண்டும் அடுத்து உள்ளிப் பல் முழுதாக உரித்த வெங்காயம் போட்டு வதக்கி தக்காளி கறிவேப்பிலை STSIT956).JLD 9ALL9.6))I(blLD 9, போட்டுக் கிளற வேண்டும். கடைசியாக ஆட்டிறைச் AAN ".: '॰¶ பெற து ዘh1 J,6ቨ|. L/blძნდmbძჩტLJ LT|0ტ ეპ0) டம்ளர் வெந்நீர் ஊற்றி, மிதமான தீயில் :அதிஷ்டசாலிகளில் ஒருவர் இவர் இறைச்சி நன்றாக வெந்து எண்ணெய் பிரியும் த.வினோதா, ஜீரணிக்க முடியவில் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி விடலாம். 9/5, or Gurfluogorgot, அதனால் டயான செட்டிநாடு சமையல் நிபுணர் எஸ்.பி. பாஸ்கரன். திகன, இராஜவெல. கொண்டிருந்த அபிப SL S SS S SS SS SS SS SS SS SSL SS S SS SS SS SS SS SS SS விமர்சிக்க ஆரம்பித்த
டயானாவின் அவருக்காக பரிந்து
.நினைத்தனர் 11 ܘܬ.
LUJIT GOTT 56ör al
அதனை உறுதி ெ ன்னர் நம்ப மறுத்
சாள்ஸ் தனக்கும் அந்தரங்க உறவு இ 6.SILCLITri.
அதற்காக சாள் Lögsöts, LLT60T முணுமுணுப்பது ஒரு எனறு சாடினார்கள் "ஒழுக்கம் என்ப வுக்கும் பொதுவான இரவுகளை தனிமை பகிர்ந்து கொண்டா னொரு ஆணைநாடு | முதல் காரணம் ஒரு
J,TGOSTISig.G.
)○○三ーニ以 D
O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
'உ Sjö GITT eilIIth guth Lill, [5é Bergman El:Jől இவ்வாரம் பு QLuft: . . . . . . . . . . . . . . . . . . . . இவர்தான் இ முகவரி: S S S S S S S S S S S S S S S S S S தெரிவு Glg úuÚ |<ঙ" ፴፬ '|படுகிறவர்கள் தமது பரிசுபெற்றவாகக் தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S uഞ8 LIL Pilas60D6T. சார்பில் வாழ்த்த 6og;Glun ULILD:. . அனுப்பினால் பிரI அடுத்தவாரம்
க்கக் 2 gritanto-Elfeno-Glgueifugli grflies again. BeTS S S S S S S S S S S S பற்றி தபால் மூ snůLJEMGI aigüidam Guds as Bauartingu Spyglišgarsg.): 19-12-1998 அறிவிக்கப்படு அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு | |தொடர்பு கொ
F.13-19, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- |
UUUUUUU te
醬
USA LIGILÁT
க்காட்சிக்கு Tá) 0 000ld,i))
உடல் உறவு டயானா ஒப்புக் வருமே எதிர்
நம் அதிர்ந்து ன் பின்னரும் து கொடுக்கா நடும்ப மானம் EIGöTGM6OITs
கரத்துவழங்கு கவனககுமாறு க்கு பணிப்புரை
ந்த ஏற்பாடு
(U6J5560T. அவர்களாகவே ார்கள். நானா ட்டேன் என்று அந்த மனிதர் யப்போகிறார்" IGOTIT. ன்வரும் கேள்வி
ாடர்ந்து
அரசி களுக்கு
என் தவிப்பாக இருந்தது.
எனது கணவரை மிக ஆழமாக நேசித்தேன். நல்ல ஜோடியாக நாங்கள் நீடித்திருப்போம் என்றே கனவு கண் (ELCOT.
எனது பெற்றோர் மத்தியில் ஏற்பட்ட எத்தகைய சச்சரவும் எமக்குள் தலை காட்டக்கூடாது என்பதே என் அன்றாடப் பிரார்த்தனையாக இருந்தது.
எங்கள் உறவு நீடிக்க எதனைச் செய்யவும் நான் தயாராக இருந்தேன்.
எனக்கு மட்டுமல்ல, எங்கள் உறவு நன்றாக இருக்கவேண்டும் என்று சகலரும் விரும்பினார்கள் என்பது எனக்குத் தெரியும்
எல்லாமே ஒரு கனவாக கற்பனைக் கதையாக முடிந்துவிட்டது.
ஒரு பயங்கரமான சுழியில் அகப் பட்டுவிட்டேன் ஒன்றில் சுழியில் அகப்பட்டு அமிழ்ந்து விடவேண்டும் அல்லது எதிர் நீச்சலடித்து வெளியேற வேண்டும் நான் எதிர்நீச்சலடித்து வெளியேறிவிட்டேன்." என்று கூறியிருந்தார்.
டயானா இதனைக் கூறும்போது தொலைக்காட்சி பேட்டியை
நல்ல ஜோடியாக நீடித்திருப்போம்
\என்றே கனவுகண்டேன்'
> பார்த்துக் கொண்டிருந்த பலர் I) கண்ணீர் சிந்தினர் சாள்ஸ்சை
A gúlj560Ti.
To go
கமீலா பற்றியும் பிபிசி பேட்டி
| ||T|6ÖTIT Tj,J,TGOT
D. GTGITI, |DJIfULUTTg, |றேன்"
|gfA, (3UL" சிறப்பும்
60া LD566, நிகழ்ச்சி யபடைத்
அளவில் (555T60T FITS6060". லகோடி ETD6007
ல் கூறிய T9, 357 நிர்க்கருத் TSTL6GT.
தங்கள் LJUÜL. தஎன்றே
լյր(36,6լ ய்தபோது Irg, GTITG)
6).
மீது தாம் ானத்தை துறந்துவிட்டு OTIT,
விர ஆதரவாளர்கள் காண்டு வாதாடினார்
கமீலாவுக்கும் இடையே பதை ஒப்புக்கொண்டு
சை கண்டிக்காத கூட் ஒப்புக்கொண்டதற்காக U59, GIIIUT60 0|Tg|D
EFT6T6Iwg, diglio LULUTTGOTT தன் இளம் மனைவி ல் கரைத்துக்கொண்டி பெண்ணுடன் கட்டிலை சாள்ஸ் டயானா இன் தற்கு சாள்ஸ்தான்மு
9,600 GT 360T LD6060"
வண்டிய பரிவையோ,
பாசத்தையோ, தாம்பத்திய ஈடுபாட்டையோ டயானாவுக்கு போதியளவு வழங்க சாள்ஸ் தவறிவிட்டார்" என்றுடயானாவின் அனுதாபி கள் குற்றம் சாட்டினார்கள்
டயானா கடறியது
டயானாபிபிசிபேட்டியில் கூறிய உருக்க மான கருத்து அவரது அனுதாபிகளை கவர்ந் 岛
"gl(ELDGTLD ೧: எந்தப் பெண்ணும் அத்திருமணம் முறிந்து விடக் கூடாது என்றே நினைப்பாள் என் திருமணமும் எக்கட்டத்திலும் முறிந்துவிடக் கூடாது என்றே நினைத்தேன்.
|UITISá(5LIL-Gâ85082 || GITFelduje gleżLib Gdi Berns Ulf. GLILf GITF Fல்வி ஆர். வசந்தி, பெற்றோர்
ண்ட்ஸ் அப்பர் தமிழ் வித்தியாலயம், லுணுகல.
விவாகரத்து செய்து
Glg, T600TLCOLDUSGOTT6
ய முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
அவர்களது
Lumtubo. ÚlóT606Ig,CITTJ|| ருக்கு? ஒருவாரம் பொறுமையாகIநாங்கள்பட்ட துயரம் என்
உள்ளத்தில் வெகு க்குரியவர் பரிசு பெறும் திகதி ஆழமாகப் பதிந்திருந்தது. ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் ாேடுபட்டாவது GT6 விபரங்களைப் பெற்றபின் எம்முடன் திருமணம் நீடித்து நிலை
டு பரிசினைப் பெறலாம்.
பெறவேண்டும் என்பதே
னும் ஆலே
யாளர் டயானாவிடம் கேட்கத் தவறவில்லை.
கமீலா பற்றிய கேள்விக்கு டயானா என்ன பதில் கூறப் போகிறார் என்பதை அறிய பேட் டியை கண்ணுற்றவர்கள் ஆவலாக இருந்தனர்.
டயானா எவ்வித சலனமும் இல்லாமல் பதிலளித்தார் "வாழ்க் கையில் ஒருவரை மனப்பூர்வமாக நேசிக்க நேர்ந்தால் அந்நிலையிலி ருந்து மாறுபடலாகாது. அதுவும் நீங்கள் விரும்பிய ஒருவரே உங்கள் வாழ்க்கைத் துணையாகி விட்டால் அது உங்கள் அதிஷ்டம்தான். தொடர்ந்து அந்த உறவை உறுதி யாக வலுப்படுத்திக்கொள்ளவேண் டும் மகன் வில்லியம் என்னிடம் "என்னதான் நடக்கிறது" என்று (3 g,LILITGör.
இக் கேள்விக்கு என்ன பதில் தரமுடியும்? ஆனால் நான் பதி லளித்தேன் கமீலா பார்க்கருக்கும் சாள்ஸ்சுக்கும் இடையிலுள்ள உறவு பற்றிக் கூறினேன்.
"உங்கள் மணமுறிவுக்கும் அதுதான் காரணமா" என்றும் கேட்டான்.
அதற்கு நான் கூறினேன்: இந்தத் திருமணத்தில் இருவர் (DLDILD FLDUIBSUULLGIT956T 6T60' றில்லை. இதில் மூவர் தொடர்பு கொண்டுள்ளனர். அத்துடன் பத்திரிகைகளின் தொந்தரவுகளும் சேர்ந்து கொண்டன.
நாங்கள் இருவரும் ஒரு கூரையின் கீழ் ஒன்றாகக் குடியிருப்பது கடினமாகிவிட்டது என்று கூறினேன்" எனப் பதிலளித்தார் டயானா
விவாகரத்து
டயானாவின் பேட்டி வெளியான 4 வாரங் களுக்குள் மகாராணி எலிசபெத் இங்கிலாந்து பிரதமருடனும் கண்டர்பரிபிஷப்பாண்டவருட
A
TUGONGOT BLg5 g6l6OTITIT.
g-IT 6ir 6iv) g, isi, (gib, LULJIT6OTTG).Jdi, (g5 Lb LD 9,T ராணி உத்தியோகபூர்வமாககடிதங்கள் அனுப் பினார் இருவரையும் விவாகரத்துக்கு தயாரா கும்படி கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
இருபக்க சட்டவல்லுநர்களும் விவாகரத் துக்கான விபரங்களை ஆராயத் தொடங் fló0Ifig.gif,
அந்தநாள் நெருங்கி வந்தது.
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
கண்கள் இரண்டி ருந்தும் கானுந் திறமை யற்ற Guargada o na ՁԵՊGա:
(Յամին լյացիան արգ
கப்பிரமணிய பாரதியார்
இருப்போம்" என்றது.
ஒரு வாரம் சென்றிருக்கும் வயல்
சொந்தக்காரன் வயலுக்கு வந்தான்
தம்பியை நம்பினால் அறுவடை நடக்காது என் நண்பன் ஒருவன் இருக்கி றான். அறுவடை வேலையை அவன் பொறுப்பில் விட வேண்டும்' என்று
UIUUIAU FEEO
இரு நெல் வயலில் நெற்கதிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் நின்றது. அந்த வயலுக்குள் வானம்பாடிக் குருவி ஒன்று கூடு கட்டி குஞ்சு பொரித்திருந்தது.
ஒருநாள் வயல் சொந்தக்காரன் வந்து வயலைச் சுற்றிப் பார்த்தான்
வயலில் கதிர்கள் நன்றாக முற்றி விட்டன. எனக்கு நிறைய வேலைகள் இருப்பதால், அடுத்த ஊரில் இருக்கும் என் தம்பியை வரவழைத்து அறுவடை செய்ய வேண்டும்' என்று தனக்குத் தானே சொல்லிவிட்டுச் சென்றார் வயல் காரன்,
தாய்வானம்பாடி இரை தேடிச் சென்றதால் கூட்டில் இருந்த குஞ்சுகள் மூன்றும் வயல்காரன் சொன்னதைக் கேட்டன. அதைக் கேட்டுப் பயந்த குஞ்சுகள் தாய்ப்பறவை வந்ததும்,
"அம்மா வயல் சொந்தக்காரன் வயலை அறுவடை செய்யத் தன் தம்பியை அழைக்கப் போகிறானாம் நாம் இந்த இடத்தை விட்டுப் போய் விடுவது தான் நல்லது' என்றன.
அதற்குத் தாய்ப்பறவை குஞ்சுகளைப் LITIT 255/.
"கவலைப்படாதீர்கள் வயலுக் குரியவன் வேறொருவனை நம்பும்வரை அறுவடை வேலை அவ்வளவு விரைவில் நடக்காது. நாம் இன்னும் சில நாட்கள்
தனக்குத்தானே சொல்லி விட்டுச் சென்றான். இந்தத் தகவலை தாய்ப்பறவை வந்ததும்,
குஞ்சுகள் கூறின.
'வயல் சொந்தக்காரன் இன்னும் பிறர்
கையைத்தான் எதிர்பார்க்கிறான். ஆகவே
அறுவடை அவ்வளவு விரைவில் நடந்து விடாது. எனவே இன்னும் சில நாட்கள் நாம் கவலை இல்லாமல் இங்கே இருக்கலாம்" என்று தாய்ப்பறவை கூறியது.
அடுத்த ஒரு வாரத்தில் வயல் சொந்தக்காரன் மறுபடி வயலுக்கு வந்தான் நெற் கதிர்கள் முற்றி உதிர்ந்து தொங்குகின்றன. இனிமேலும் அறுவடை
தன் கையே தனக்கு
ܢܠ
ܢܠ
ܢܠ
தின முர ச
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 5 காத்திருக்கிறது. கடைசித் திகதி 19.12.1998 வர் ம்ை திட்டும் போட்டி இல: 275
ενια η παρουση
த டெ இல1772
Co) σε παρακοει
வர்ணம் தீட்ரும்
போட்டி இல: 273
Ifigrjig, fluori:
பாதிமா நிஷ்மா நஜிம் ஒக்ஸ்போட் சர்வதேச பாடசாலை, பலாங்கொடை
பாராட்டுக்
குரியவர்கள்:
சி.பீற்றர் ரெக்சன், வ/முஸ்லிம் மகாவித்தியாலயம், வவுனியா,
அதுநேகமமுஸ்லிம்மகாவித்தியாலயம் நேசாம்பஹா,
தே. சஜிதா,
மட்/களுதாவளை மகாவித்தியாலயம், களுதாவளை,
ரி. கிருஸ்ணசாமி தர்ஷினி, நு/சென்ஜோசப் தமிழ் ம.வி. நுவரெலியா,
நித்தியாழரீ சுப்பிரமணியம்,
பெண்கள் உயர்தரப் பாடசாலை, கண்டி,
Glirfuum fl6u6Ślri:JSSELD. மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, திருகோணமலை
GTLD. 6TLD. GTLD. p.6OGOT si),
மட்/அன்நாஸர் வித்தியாலயம், காத்தான்குடி-0.
எம். தினேஷ்குமார், கரோகதமிழ் பாடசாலை, அம்பிட்டிய கண்டி
க. நிரஞ்சன்,
ஹோல்புறுக்தமிழ்மகாவித்தியாலயம்,அக்காப்பத்தனை
தி.சரண்யா, புனித அன்னம்மாள்-பெண்கள் வித்தியாலயம் கொட்டாஞ்சேனை.
FLM
செய்யாமல் இருந்தா சிதறி விடும் அதனா எனவே நானே சில கொண்டு நாளையே என்று கூறியபடி ெ
தாய்ப்பறவை குஞ்சுகள் இதைத் ெ 'வயல் சொந்த தனக்கு உதவி எ6 விட்டான் இனி அறுவடையை ஆரம் நாம் இன்றிரவே வே
விடுவோம்!" கூறியது.
எந்தப் பணிய திறமையையும், சக்தி டால் தான், அந்த சரியாகவும் நடைெ எதிர்பார்த்துச் செய் சீராக நடைபெறும் (ՄԼդ-ՍՈgմ,
*ᏱᎩᏛ
செயற்ை ஒஸ்ரியா நாட்ட நாட்டிற்கும் இடை மீட்டர் பரப்பளவி
முகம் பார்க்கும் படும் இரசம் எதன என்று தெரியுமா? பா |டன் கலந்தால் வுெ உண்டாகும். இந்த ே |தான் கண்ணாடியி
ஆண்டளவில் நகர இப்போது இருப்பன் விடும்.
1980ல் நகரங்க ஆக இருந்தது. இது ஆக அதிகரித்துவி பெருக்கமே இதற்கு
நே மனிதனைக் கெ காரணங்கள் என் நிறுவனம் (WHO) லிட்டுள்ளது. அவற்றி இவை:
இதய நோய்க 2. புற்றுநோய் 3. நிமோனியா 4 சிறுநீரகக் கே 5 முளைக் கட்டி 6. முதுகுத்தண்டு 7. எலும்புருக்கி 8. விபத்துக்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

El
ல் நெல்மணிகள் சிந்திச் ல் நஷ்டம் ஏற்பட்டுவிடும். ஆட்களை வைத்துக் அறுவடை செய்கிறேன். சன்றுவிட்டான்.
கூட்டுக்கு வந்ததும் தரிவித்தன. க்காரன் தன் கையே ன்ற முடிவுக்கு வந்து நிச்சயம் அவன் பித்து விடுவான். எனவே று இடத்திற்குச் சென்று
பரப்பு - 22.07 சதுர கிலோ மீட்டர்
ன்று தாய்ப் பறவை
ாக இருந்தாலும் தன் யையும் நம்பிக் கொண் பணி துரிதமாகவும், பறும் பிறர் கையை யும் எந்தக் காரியமும் என்று எதிர்பார்க்க
டிற்கும், சுவிற்ஸர்லாந்து யே 160 சதுர கிலோ அமைந்துள்ள நாடு இந்த நாட்டில்தான் திகமாகச் செயற்கைப் செய்து வருகிறார்கள் :O 1.
| 986υ 6006)
கண்ணாடிகளில் பூசப் ல் தயாரிக்கப்படுகிறது தரசத்தை வெள்ளியத்து
வள்ளிய இரசக்கலவை ல் பூசப்படுகிறது.
Lino (3
வயதைத் தாண்டியவர் சிக்கும் நாடு அசர்பை முன்னாள் சோவியத் றாக இருந்து பிரிந்த
中、 | ار
Luft
pigs. களின் எண்ணிக்கை டே வருகிறது. 2010ம் Gfk GigMT666f73,69)j; த விட இரட்டிப்பாகி
for GIGIGOf God, 438. 2010ம் ஆண்டில் 892 ம் மக்கள் தொகைப்
காரணமாகும்.
uiu 356T ல்லும் நோய்கள் மற்றும் Di DLGU3 AI5TU சிலவற்றைப் பட்டிய ல் மிக முக்கியமானவை,
ாளாறுகள்
கள் க் கோளாறுகள் நோய்
أم لام: oIITULAD Gvi
(UPUU
தனிநபர் வருமானம் - 2010 டொலர்
மற்
جے سے معتبر ( 6 سے அதிசயம்-ஆனால் உணை
ܬܹܐܗܲ1999.", ܛ arla) air
data --—
ー、リ 02లో
LUGNTIDAS பயன்பட்டது.
இப்போது தான் உலோக மற்றும் காகித நாணயங்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.
குளிர் காலத்தில் துருவப் பகுதியில் உள்ள கரடிகளுக்கு உணவு கிடைப் LL S S S S S YS M SYr L E Dan o தொடர்ந்து ராக்குள் இருந்து Qjrn、 : கிடைத்துக்கொண்டே உள்ளன - E ó叫
| - (g.iä.
மேற்கிந்தியத்தீவுகளில் ஒன்றான ட்ரினிடாட்டில் ஒர் அதிசய ஏரி உள்ளது. இந்த ஏரிக்குள் இருந்து எடுக்கப்படும் கற்கள் ரோட் போட
ஒரு கிலோ தேனைச்
○。s。 40
ൂ, ğazalcı னிப்புச்
சாற்றை
கேப்டவுன் (அரசு)
மக்கள் தொகை - 415 கோடி
மொழி - ஆங்கிலம் மற்றும் பல இனத்தவர்களின்
பிராந்திய மொழிகள்
எழுத்தறிவு-99%வெள்ளையர் 50%(கறுப்பினத்தவர்)
சமயம் - கிறிஸ்தவம்
நாணயம் - ராண்ட்
தேசியக் கட்சி அதிகாரத்தில் வந்ததைத் தொடர்ந்து நிறவெறிபேதங்கள் தொடங்கின சிறுபான்மை வெள்ளையர் பெரும்பான் மையான கறுப்பின மக்களை ஆண்டனர் 1990ல் இதனால் பெருங்கலவரங்கள் வெடித்தள 1994 பொதுத் தேர்தலில் நெல்சன் மண்டேலா தலைமையிலான ஆபிரிக்கதேசியக் காங்கிரஸ் வெற்றி பெற்று மண்டேலா ஜனாதிபதியானார் பொருளாதாரம்:
ஆபிரிக்க நாடுகளிலேயே செல்வம் மிக்கது தங்கம், வைரம் பெருமளவில் கிடைக்கின்றன. உருக்கு பிளாஸ்டிக் தொழிற் சாலைகள் முக்கியமானவை விவசாயம் வளர்ந்து வருகிறது.
| | | | | | | | | | | | | | | | | குக் என்ற பெண்மணி இறக்கும்போது ஓர் உயில் எழுதினார். இதில் 96 ஆயிரம் வார்த்தைகள் இருக்கின்றன. இது
பாகங்களாக தொகுக்கப்பட் டுள்ளது. இதுதான் உலகி லேயே எழுதப்பட்ட பெரிய DLLu9)Gi).
உலகிலேயே மிகச் சிறிய உயில், முத்திரை அளவில் எழுதப்பட்டதுதான் அந்தச்
அமைவிடம்:
அத்லாந்திக் பெருங்கடல், இந்து மாக்கடல் றும் தென்கடல் ஆகியவை மூன்று புறமும் சூழ வடக்கே நமீபியா, பொட்ஸ்வானா ஸிம்பாப்வே மற்றும் மொஸாம்பீக் ஆகிய நாடுகளைக் கொண் டது தென்னாபிரிக்கா, ஆபிரிக்காக் கண்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளமையினால் இப் பெயர் காரணப் பெயராகிவிட்டது. 6)JUGUIT DU :
பிரிட்டிஷ்காரர்களால் கைப்பற்றப்பட்ட இந் நாடு 1910ம் ஆண்டில் தென்னாபிரிக்கா எனப் பெயரிடப்பட்டது.1961ம் ஆண்டு நம்பிக்கை வாக் கெடுப்பைத் தொடர்ந்து குடியரசாயிற்று 1948ல்
ஒருவர் இறந்த பிறகு தம் முடைய சொத்துக்கள் யாருக்கு உரிமையாக வேண்டும் என்ப தைக் குறிப்பிடும் உரிமைப் பத்தி ரம் உயில் என்று அழைக்கப்
படும்.
உயில் எழுதும் பழக்கத்தை சிறிய உயிலில் சொத்து GT (LDJ, GMA) e GUARI 府 af LJET IKI JEGGIATIT (G), GT (pl.
VIII, 6. சிக் கையெழுத்துக்களும் இருந்தன. இதை
அமெரிக்காவில் திருமதி பிரடெரிக்கா நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது LSL L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L SL SL S LS L S L S L S LS L S S 6 Mnr 65 a5 IUGODž.,...,
எகிப்தில் உள்ள பிரமிட் களுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்குத் Glgifiщшл?
எகிப்தில் உள்ள பிரமிட்கள் கட்ட்ப்பட்டு ஆயிரம் ஆண்டு களுக்குப் பிறகே கிரேக்கர்கள் எகிப்து நாட்டிற்கு வந்தனர். அங்கு பிரமிட்களைப் பார்த்தனர்.
உயரமான அந்தப் பிரமிட்களைப் பார்த்த கிரேக்கர்கள் பிரமித்துப் போயினர். அவர்கள் உடனே அருகிலிருந்த எகிப்தியர் களைப்பார்த்து, அது என்ன? என்று சைகை LIITIG) GELLGOTñi. போக்கில் பிரமிட் என்று பெயராகி
கிரேக்கர்கள் பிரமிட்டின் உயரத்தைத் விட்டது. S SS SS SS S SS S SS S S S S S S S S S S S S S SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
தெரேசா போன்றவர்களுக்கு இறப்ப தற்கு முன்னரே வழங்கப்பட்டது *முதன் முதலில் இந்த விருது எப்போது
ITU) (5 April 6LULL-9/? முதன் முதலில் இந்த விருது 1954ம் ஆண்டு இந்திய முன்னாள் ஜனாதிய திகளான ராஜாஜி, டாக்டர்
தான் குறிப்பிடுகிறார்கள் என்று எண்ணிய எகிப்தியர் கள் "அது பெரிய உயரம் தான்' என்று பெருமையாகச் GNJENIGST GOITTIJ, GIT.
உயரம் என்பதைக் குறிக் கும் எகிப்துச் சொல் 'பிரமஸ் அந்தச் சொல்லை எகிப்தியர் கள் பிரமிட்டைப் பார்த்து அடிக்கடி பேசியதால் பிரமஸ் என்பது தான் பிரமிட்டின் பெயர் என்று எண்ணிய கிரேக்கர்கள் பிரமிட்டை பிரமஸ் என்று அழைத்தனர். பின்னர் அது காலப்
பாரத ரத்னா என்றால் என்ன? நமது அண்டை நாடான இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய
af Gasol 1535/. ராதா கிருஷ்ணன் மற்றும்
அர ருது இந்திய விஞ்ஞானி சிவிராமன்
* இந்த விருது யாருக்கு ஆகியோருக்கு வழங்கப்
வழங்கப்படுகிறது? * பட்டது.
நாட்டிற்காக விசேட சேவையைச் செய்யும் ஒரு
* இந்த விருது இந்தியர்
வருக்கு இது வழங்கப் களுக்கு மட்டும்தான் வழங்கப் படுகிறது. LUGILDITI?
இல்லை.இந்த விருதை இது வருடாவருடம் வழங் இரண்டு வெளிநாட்டவர்கள் கப்படுகிறதா? இது இறந்த- பெற்றிருக்கிறார்கள் ஒருவ வர்களுக்கு மட்டும்தான் அளிக்கப்படு எல்லைக்காந்தி என்றழைக்கப்படும் ApgTP பாகிஸ்தானைச் சேர்ந்த காள்
இது வருடாந்தம் வழங்கப்படும் விருது அல்ல. அத்துடன் இறந்தவர்களுக்கு வழங்கப்படும் விருதும் அல்ல. அன்னை
அப்துல் கபார்கானுக்கும், தென்ன பிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கும் வழங்கப்பட்டது
吋。1°一匹亚

Page 15
CEUTINEERLINGÜENT IDAG GÖDELEEUENGÖ
Il Pous
gDIEGIGO TUGALILLEGÓ EGTE GAULTSUGUGOING GIA | elitalig Diggei 5 g|LLIGIT, Uugin Ismael Islängst,
palubananan GäGGIÚILIGITA தெரிந்துவிட்டது.
sign Stigbaguirembolu. Fugl. Erfleisens jula II. iiijali.
GUGEMIGUELIN
GÖLUMTUDIÓ GEFÜLLU GÖLDINGÖ, Kal.....
த்தியன் தன் அப்பாவின்
கையில் இருந்த பிஸ்டலையே பயத்தோடு பார்த்தான்.
ருத்ர மூர்த்தி பிஸ்டலின் முனையால் தன் இடது பக்க கன்னப் பரப்பை சொறிந்து கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.
"நித்தியா இப்படியொரு மோசமான நிலைமை நம்ம கம்பெனிக்கு எப்பவுமே வந்தது இல்லை. விசாலியோட அப்பா விஜயராகவன் மட்டும் எனக்கு நம்பிக்கை
தர்ற மாதிரி பேசாம இருந்திருந்தா என் னோட கதை எண்ணைக்கோ முடிஞ் சிருக்கும்.
"அப்பா" "உனக்கு இந்த நியூஸ் அதிர்ச்சியா இருக்கும்னு எனக்குத் தெரியும் இதை plot LL GFITG) and GaGu JuditGrfall லாம்னு நினைச்சுட்டிருந்தேன். ஆனா விசாலியை கல்யாணம் பண்ணிக்கிற ஷயத்தில் நீஆர்வம் இல்லாம இருக்கிற தைப் பார்த்து என் மனசுக்குள்ளே ஒரு பயம் நீ எங்கே விசாலியை வேண்டாம்னு சொல்லிடுவியோங்கற தவிப்பு என்னை தகிக்க ஆரம்பிச்சது நீ நிலைமையை புரிஞ்சுக்கிட்டு நடக்கணும்ங்கறதுக்காக என் மனசுல இருக்கிற அவஸ்தையை வெளியே கொட்டிட்டேன்."
நித்தியன் ஏதோ சொல்ல முயன்ற விநாடி ருத்ரமுர்த்தியின் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோன் கூப்பிட்டது. எடுத்துக் காதுக்குக் கொடுத்தார்.
"616በ]... " மறுமுனையில் விஜயராகவன் பேசி söIIIsi.
"என்ன சம்பந்தி-மணி இப்போ
ஏழேகால் ஹொட்டல் சோழாவில் நாங்க எல்லாரும் வெயிட் பண்ணிக்கிட்டிருக் கோம் பார்ட்டி இருக்கிறதையே மறந்துப் L'Ill J. GITIT?"
"மறக்கலை. இதோ நானும் நித்திய னும் புறப்பட்டுகிட்டே இருக்கோம்"
"ஏழரை மணிக்குள்ளே வந்துருவீங் 9, GTIT?"
"கண்டிப்பா." "நீங்க லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் உங்க மருமகளோட கோபம் அதிகமாயிட்டே போகுது."
"இதோ புறப்பட்டுட்டோம்." செல்ஃபோனை அனைத்துவிட்டு
அமெரிக்இன் வல்வாதிக்கத்துக்கு unung gigi.
Ií ElfillLI rillilei i
2. GOUTEUDIADEG GEGUDj -
(9)
அப்போதே அமெரிக்கா வுக்கு கிலி பிடித்துவிட்டது. அவர் மாஸ்கோவிலிருந்து இரண்டாவது மாதத்தில் ஈராக்- சோவியத் யூனியன் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத் தானது "என் நாட்டை யாராவது தாக்கினா நீ உதவிக்கு ஓடி வரணும். அதுபோல் உன் நாட்ட்ை யாராவது தாக் னா, நான் உதவிக்கு வருவேன்' என்ற மாதிரியான இராணுவ ஒப்பந்தம் அது
இதைப்பார்த்து அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது இரண்டாம் உலகப்போருக்குப் பின், இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி விட்டு உலகின் ஒரே சூப்பர் ஸ்ட்ாராக திகழும் அமெரிக்காவின் ஆதிக்கம்தான்
N606105 П ဖြိုးပွါး காடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறது. இப்போது ஈராக்குடன் ஒப்பந்தம் செய்த தன் மூலம் சோவியத் யூனியனும்
F.18–19, 1998
l surflulo gigi LDTGM) Gas II Gg. Gör MIDIT ft .
மகனை ஏறிட்டார் ருத்ரமூர்த்தி
"விசாலியோட அப்பா ஃபோன் பண்ணினார். சோழாவில் பார்ட்டி நாம புறப்படுவோம்?
"இப்ப எதுக்காக இந்த பார்ட்டி GLIGUG1) TLD.
"விசாலி பிரியப்படறா" "நான் ஜெயிலுக்குப் போய்ட்டு வந்த துக்கா பார்ட்டி?
"நீ ஜெயிலுக்குப் போய்ட்டு வந்ததை அவங்க ஒரு பொருட்டாவே எடுத்துக்கலை நான் அந்த விஷயத்தை மறைச்சதைக் கூட அவங்க தப்பா எடுத்துக்கலை. உனக்கும் விசாலிக்கும் கல்யாணம் நிச்சயமாயிட்ட சந் தோஷத்துக்காகத்தான் இந்த பார்ட்டி"
"அப்பா வந்து.' "நீ எதையும் சொல்லிட்டிருக்காதே! டிரஸ் சேஞ்ச் பண்ணிக்கிட்டு கிளம்பு! கார்ல போகும்போது எல்லாத்தையும் GLfj;, a) TLD."
ருத்ரமுர்த்தி ஒரு இராணுவ கட்டளை மாதிரி வார்த்தைகளை உதிர்த்துவிட்டுப் போக நித்தியன் அனல் பெருமூச்சொன்றை விட்டபடி அவர் முதுகையே வெறித்தான்.
ஹோட்டல் சோழா இரண்டாவது மாடியில் இருந்த அந்த சிறிய ஹாலில் ஜீரோவாட்ஸ் வெளிச்சம் பரவியிருக்க ஏறக்குறைய ஐம்பது அறுபது
பேர் சஃபாரிசூட்களிலும் பட்டுப் புடவைகளி லும் தெரிந்தார்கள் விஜயராகவனும் புவனேஸ்வரியும் ஹாலுக்குள் வருகிறவர் களை வரவேற்றுக் கொண்டிருக்க விசாலி ஹாலின் முலையில் நித்தியனோடு பேசியபடி தெரிந்தாள்.
"என்ன பார்ட்டி இருக்கிறதையே மறந் துட்டீங்க போலிருக்கு
"இல்லையே. ஞாபகம் இருந்தது. ஹோட்டலுக்குப் புறப்பட்டு வர்ற நேரத்துல தான் உங்கப்பா ஃபோன் பண்ணினார்." "இந்த பார்ட்டியை ஏற்பாடு பண்ணி னதே உங்களுக்காகத்தான் இன்னும் கொஞ்சம் ரிச்சா நீங்க டிரஸ் பண்ணிக்கிட்டு வந்திருக்கலாம். இந்த சஃபாரி டிரஸ் உங்களுக்கு எடுப்பாவே இல்லை. டிரஸ் சென்ஸ்ல நீங்க ரொம்பவும் புவர்னு நினைக்கிறேன்."
நித்தியன் மெல்ல புன்னகைத்தான். "என்னோட அம்மா உயிரோடு இருந்த வரைக்கும் அவங்கதான் எனக்கு டிரஸ் எடுப்பாங்க அவங்க போன பிறகு எனக்கு
ЗбоДИО ваља ЛОИ
டிரஸ் செலக்ட் பண்றது ஒரு கஷ்டமான காரியமாயிடுச்சு"
"இனிமே உங்களுக்கு அந்தக் கவலையே
வேண்டாம் உங்க டிரஸ் டிபார்ட்
மெண்ட்டை நான் பார்த்துக்கிறேன்."
LA
"ஒரு தேங்ஸ் கூட சொல்ல மாட்டீங் 9, GITT IT?"
"தே. தேங்ஸ்"
"ஹம்மாடி ஒவ்வொரு வார்த்தையை யும் உங்க வாயிலிருந்து வேண்டி
யிருக்கு நீங்க ஏன் மாட்டேங்கறிங்க? மன போட்டு திணிச்சுக்கி மாதிரி இருக்கு"
"அப்படியெல்லா "ஜெயிலுக்குப் ே பத்தியே நினைச்சு நி கீங்களா?
"ம். அந்த குற்ற இருக்காதா என்ன?
நீங்க எந்தத் தப் "தப்பு பண்ண6ை அந்த ஜெயிலுக்குள் இ மனதை ரணம பண "சரி. இந்த சந்ே அதைப்பத்தி ஏன் பேச LпLiji (BLJA, (BouTub. நிறம் பிடிக்கும்?" "ஒயிட்" "மை குட்னஸ்" "என்ன? "உங்களுக்கு நேர் பிடிச்ச நிறம் கறுப்பு மாதிரியான மியூஸிக் "கர்நாடிக்" "GLIII j4. LII." "உனக்கு? "எனக்கு பாப் பதில்களிலேயும் டிஃபர் மூணாவது கேள்வி உ
"வேண்டாமே."
"நோ. நோ. ெ
"இந்தக் கேள்விக் உன்னோட பதிலுக் இருக்கும். நீ நிை கண்டிப்பா நான் செ "சொல்லுங்களே "கனகாம்பரம்"
"GTGGTGOT?" "எனக்கும் அதே "பொய் சொல்ே "அட. நிஜமாத்த "சரி உனக்கு பிடிக்கும்?"
"அது ரெண்டு நா வாடினாலும் நிறம் ம பூவை தலையில் வச்சு ஆயுசு சில மணி நேர கனகாம்பரம் . BIT GOTLD?"
"அது வந்து." முயற்சித்த விநாடி நின்றிருந்த விஜயராக கணிரென்று கேட்டது "லேடீஸ் அண் எங்களுடைய அழை கேண்டில்லைட் டி புரிந்திருக்கும் உங்கள் இது திடீரென்று ஏ LITITLL), 6760TJDITSWILD ஒரு விஷயத்தை உ பகிர்ந்து கொள்ளப்
கும்பல் ஆர்வமா பார்க்க அவர் விசாலி ஒரு தடவை பார்வை மறுபடியும் மைக்குக்
"என் மகள் விர நாள் நண்பர் ருத்ரமு இறுககும் இனறு காெ
வளைகுடாப் பகுதிக்குள் பிரவேசிக்கிறது. இனி அந்தப் பிராந்தியத்தில் நாம் வைத்தது தான் சட்டம் என்ற நிலைக்கு ஆபத்து வந்து விடும், என்று அஞ்சிய அமெரிக்கா எரிச்சல டைந்தது.
அந்தச் சமயத்தில்- சோவியத் யூனிய னுடன் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தான இரண்டா வது மாதம் சதாம் உசேன் இன்னொரு அதிரடி நட வடிக்கை எடுத்தார்.
ஈராக் மண்ணிலிருந்து
கொண்டு ஈராக்கின் வளத்
ಸ್ಧಿ காள்ளையடித்துக்
off Qū () (559, L15 T-3 || ദ്ര
அமெரிக்க பெட்ரோல் கம் ހަ
பெனியை துணிச்சலுடன் *" ஆக்கினர்.
5L6 Ilg.8608 UTS) LD R ူမျိုး # கும் சதாம் உசேனுக்கும் ஈராக் மக்களிடையே ஆதரவு வேகமாகப் பெருகியது. னால், அமெரிக்க ஜனாதி
LDITADE CLIII த்து விட்டது.
'சதாம் ஸ்டைலைப் பின்பற்றி எல்லா வளைகுடாநாடுகளும் அமெரிக்கப்பெட்ரோல் கம்பெனிகளை நாட்டுடமை ஆக்கிட்டா நம் கதி என்ன ஆகும்?" என்று அமெரிக்க ஜனாதி பதி துடித்தர்
C
196 5LL9JLD.
கர்களுக்கு உத்தரவி பதி
ஆலோசகர்கள்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரியாவே இருக்க குள்ள எதையோ பேசத் திணர்ற
எதுவும் இல்லை." யிட்டு வந்ததைப் ாச்சு மறுகிட்டிருக்
உணர்ச்சி எனக்கு
b பண்ணலையே! நான் இருந்தாலும், த கறுப்பு நாட்கள் ாமே இல்லை."
ஷமான நேரத்துல றும்? வேற ஏதாவது பங்களுக்கு என்ன
எதிர் நான் எனக்கு சரி மியூஸிக்ல எது டிக்கும்?"
மியூஸிக் ரெண்டு ஆயீட்டோம் இப்போ களுக்கு பிடிச்ச பூ"
Iல்லியே ஆகணும்."
ம் என்னோட பதில் மாறு பட்டுத்தான் ாச்சிருக்கிற பூவை IT ĠDGA) LIDITL (BLGIT." I LITija,ajrit)."
கனகாம்பரம்தான்." ?"
Tat." ஏன் கனகாம்பரம்
ளானாலும் வடாது ாறாது வேறு எந்தப் க்கிட்டாலும் அதுக்கு ம்தான்! உங்களுக்கு பிடிச்சதுக்கு என்ன
நித்தியன் சொல்ல மேடையின்மீது ஏறி பனின் குரல் மைக்கில்
ட் ஜென்டில்மேன்! ப்பை ஏற்று இந்த ன்னருக்கு வருகை அனைவருக்கும் நன்றி. பாடு செய்யப்பட்ட இதில் முக்கியமான களோடு இப்போது பாகிறேன்."
விஜயராகவனையே யையும், நித்தியனையும் பால் நனைத்துவிட்டு உதட்டைக் கொடுத்
லிக்கும் என் நீண்ட த்தியின் மகன் நித்திய லலதான் திருமணம்
பெட்ரோல் உற்பத்தி, கரிப்பு விற்பனை கியவற்றில் உலக அள மொத்தம் எட்டு பெனிகள் ஆதிக்கம் லுத்துகின்றன. அவற் ந்து அமெரிக்க கம் கள் இதனால் மரிக்காவுக்கும் அதன் பெனி களுக்கும் ழுத்த லாபம் இதர் ட்டு வைக்கும் முயற் த்தான் சதாம் ஒரு பணியை நாட்டுடமை ÉloIITi. "சின்ன நாடு இத் ன அடாவடித்தனமா துருக்கு அதை விட ா? உடனே இதுக்கு I GÖTGOT :ெ " என்று தன் ஆலோச
கூடிப் பேசினார்கள்.
o
U.
பேசி முடித்தோம். அந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் வகையில் இன்றைக்கு இந்த பார்ட்டி அமைந்துவிட்டது."
எல்லோரும் கைகளைத்தட்டினார்கள் அரை நிமிட நேரத்துக்கு நீடித்த அந்தக் கைதட்டல் ஓய்ந்ததும் ருத்ரமுர்த்தி மேடை யேறி விஜயராகவனின் கையில் இருந்த Goldjgog, GJITAJALI GJafa Ti,
"வியாபாரத் துறையில் நண்பர்களாக இருந்த நாங்கள் இப்போது பெண்ணைக் கொடுத்து பெறுவதில் சம்பந்திகளாக மாறி விட்டோம் வருகிற ஜனவரி இருபதாம் தேதி கல்யாணம் இது உங்களுக்கான அட்வான்ஸ் அழைப்பு முறைப்படியான அழைப்பு உங்களுக்கு விரைவிலேயே வந்து சேரும்."
விசாலி நித்தியனை புன்னகையோடு பார்த்தாள். கல்யாணத்துக்கு இன்னும் முப்பத்தி மூணு நாள் இருக்கு நம்ம கல்யாண தேதி நெருங்கறதுக்குள்ளே நீங்க ஒரு ட்யூஷன் எடுத்துக்க வேண்டியது அவசியம்."
"டியூஷனா? எதுக்கு" "சிரிப்புன்னா என்ன? மனைவிகிட்ட சிரிக்க சிரிக்க பேசறது எப்படி? கடி ஜோக்ஸ், விட்ஸ் கலெக்ட் பண்ணி அதை டைம்லி பிரசன்ட் பண்றது எப்படி? இதுக் கெல்லாம் நீங்க ஒரு டியூஷன் எடுத்து உங்களை தயார் பண்ணிக்கிட்டாத்தான் நல்லது இல்லேன்னா மிஸ்டர் உம்மணா முஞ்சிங்கற பட்டம் நீங்க கேட்காமலேயே உங்ககிட்ட வந்து ஒட்டிக்கும்." நித்தியன் அவஸ்தையாய் புன்ன கைத் தான்.
மறுபடியும் கைதட்டல் எழுந்து அடங்க
மற்ம் காதல் குடும்ப நயம் கலந்த விறுவிறுதொடர்
விசாலி சிரித்தாள். "இப்படி ஸ்மைல் பண்றதை விட நீங்கசும்மாவே இருக்கலாம்" டின்னர் ஆரம்பமாகிவிட்டதற்கு அடையாளமாய் எல்லோரும் நாற்காலி களை ஆக்ரமித்துக் கொண்டிருக்க ஹாலின் மேற்கூரையில் மறைவாய் பொருத்தப்பட்டிருந்த ஸ்பீக்கர்களிலி ருந்து மியூஸிக் சிதறியது. ஊதுவத்தி புகைமாதிரி வயலின் இழைந்தது.
"Gun B74, FITÜL9LÜ GLITJ, QUITib!" விசாலி நித்தியனை அழைத்த வினாடி "ஹாய் விசாலி" என்ற பெண் குரல் பின்பக்கம் இருந்து கேட்டது.
திரும்பிய விசாலி மலர்ந்தாள். "ஏய். ரூபா. என்னடி இவ்வளவு லேட்டா வந்திருக்கே? \
"ஆட்டோவுல வந்தேன், ட்ராஃபிக் ஜாம். ஒரு மணி நேரம் பாழ். நான் என்ன செய்யட்டும்?
"என்னங்க இது ரூபா, காலேஜ்ல ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சோம்." விசாலி சொல்ல அந்த ரூபா குறுக்கிட்டுச் சொன்னாள்
"ஒண்ணாவே பெயிலானோம். "ஏய். குப்பையை கிளறாதே." "சரி. சரி. மிஸ்டர் நித்தியன் கிட்ட உன்னைப் பத்தி ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிடறேன்."
"என்ன சொல்லப் போறே அந்த ரூபா நித்தியணை ஏறிட்டாள். "மிஸ்டர் நித்தியன் விசாலி ரொம்பவும் எமோஷனல் கேட்டது கிடைக்கனும் நினைத்தது நடக்கணும் இல்லேன்னா அப்செட் ஆயிடுவா. நீங்க அவளுக்கு நல்ல கணவராகவும், அவ உங்களுக்கு நல்ல மனைவியாகவும் இருக்க என்னு டைய வாழ்த்துக்கள்."
"வாழ்த்தியது போதும் பாட்டி வாங்க சாப்பிடலாம். விசாலி ரூபாவைப் பிடித்துத் தள்ள, அவள் கேட்டாள்,
"நித்தியன்." "அவரும் வர்றார். அதோ ரிசர்வ் பண்ணியிருக்கிற அந்த டேபிள்தான். ஆமா உன்னோட ஹஸ்பென்ட் வரலையா? "அவர் வராமே இருப்பாரா? உங்கப்பாகிட்ட ஷேர் மார்க்கெட்டை பத்தி பேசிட்டிருக்கார்"
இரண்டு பேரும் டின்னர் டேபிளை நோக்கி நடக்க நித்தியன் சொன்னான். "நீங்க போங்க நான் வாஷ் பேசின்ல கை அலம்பிட்டு வர்றேன்."
"சீக்கிரமா வாங்க பசி வயித்தைக் கிள்ளுது."
நித்தியன் ஹாலின் மூலையில் இருந்த வாஷ் பேசினை நோக்கிப் போனான்.
குழாயைத் திருகி வெதுவெதுப்பான வெந்நீரில் கை கழுவிக் கொண்டிருந்த போது வலது பக்கமாய் அந்தக் குரல் கேட்டது.
"ஹலோ. நித்தியன் திரும்பினான். அந்த இளைஞன் ஒரு புன்னகை யோடு நின்றிருந்தான் லேசாய் சிலும்பிய தலைக்கேசம் கண்களில் மெலிதான குளிர் கண்ணாடி
"நான் ஜெக் தீஷ், ரூபாவோட ஹஸ்பென்ட்"
"ஒ. ப்ளீஸ்ட் டு மீட் யூ" "GITUSLI ÜLIIGSTLDLIIGSTGOf) கப் போறிங்க அட்வான்ஸ் கங்க்ராட்ஸ் மிஸ்டர் நித்தியன்." "தேங் " "இப்போ உங்ககிட்ட ஒரு தர்மசங்கட மான கேள்வி
"என்ன? "சாந்தாவை என்ன போறிங்க?"
Lu Gerist Goost Lü
(பெளர்ணமி தொடரும்)
"எந்த வகையிலாவது ஈராக்கில் ம மலர்ச்சிக் கட்சியின் ஆட்சியைத் எறிஞ்சுட்டு, நமக்குதலையாட்டுறபொம்மை ஆட்சியை ஏற்படுத்தணும் அதுக்கு சி.ஐ. ஏ.வை (அமெரிக்க உளவு ஸ்தாபனம்) களத்தில் இறக்கிவிடணும்'
இரண்டு மந்திரிகள் கடத்தப்பட்டார்கள் என்ற திடுக்கிடும் தகவலுடன்தான் அன்றைய பொழுது விடிந்தது சதாமுக்கு
கடத்தப்பட்டவர்களில் ஒ அமைச்சர் ஹமீது சாகிப் ရှိုး။ GT (56ur உள்துறை அமைச்சர் சாதுன் காய்தன்.
டுகளுக்கும் அதிகாலையில் தனித் தனியே வந்த இரண்டு கோஷ்டிகள் அவர் களைத் துப்பாக்கியைக் காட்டிமிரட்டி கடத்திக் கொண்டு போயிருக்கிறார்கள்.
கடத்தியவர்கள் யார் என்று தெரிய வில்லை. கடத்தப்பட்டவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. உள்நாட்டு பாதுகாப்பு இலாகாவை நிர் வகித்து வரும் துணை ஜனாதிபதி சதாம் த்தகவலைக் கேட்டு முதலில் அதிர்ந்தார், றகு திகைத்தார்.
5 Ligul
இரண்டு மந்திரி இகளும் முக்கிய இலாகாக்களை
salas LUaisissit. 1. அவர்கள் கடத்தப் பட்டிருப்பதைப் " பார்க்கும்போது கடத்தல்காரர்களின் நோக் கம் என்ன என்பது புரிந்தது. ஆட்சியைக் Tót 9oussehöft Göffésüb. சந்தேகம் இல்லை.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு இனி இடம் கொடுத்துவிடக்கூடாது என் உளவுத்துறையை இருபத்திநாலு ம நேரமும் உஷார் நிலையில் வைத்திருந்தார் சதாம். அப்படியிருந்தும் அவரது உளவுத்துறையினர் மோப்பம் பிடிக்க மு யாத தூரத்தில் சதிகாரக் கும்பல் ருக்கிறது.
யார் அந்த சதிகாரன்? ஆட்சியைக் கவிழ்க்க யார் முயன்றா லும் ಘ್ವಿ ஒரு பிரிவு ஆதரவு கூட இல்லாமல் அதைச் செய்யத் துணிவு வராது. ஈராக் அரசியல் ராசி அப்படி இப்போது இராணுவ உயர் அதிகாரி எவனோ எட்டப்பனாகி இருக்கிறான். யார் அந்த எட்டப்பன்?
விசாரிப்பதற்காக உள்நாட்டு பாதுகாப் ப்படை டைரக்டர்ஜெனரல் நதீம் ஜாருக்கு செய்தார். (தொடர்ந்:
வரும்)

Page 16
ர்மதாவின் கையைப் கொண்டு அம்மா மெல்ல வாச /லுக்கு வந்தாள் சுற்றி (
வர கட்டடங்கள், வீடு இடிந்து குப்பையாகக் கிடக்க அவற்றின் நடுவில் தயங்கி நிற்கும் இந்தச் சிறு வீட்டின் மீது அம்மாவுக்கு எத்தனை பிரியம் அப்பா செத்த பின் கிடைத்த இராணுவப் பென்வு னின் இரத்தமெல்லாம் இந்த வீட்டில் பின்னிக்கிடப்பது அம்மாவுக்குத்தானே
பிடித்துக்
g, gli GI gÚ a) II li)
தெரியும்
விறைப்பாகி நிமிர்ந்தாள்
என்றாள்.
* 澎
இருந்தது.
ஆயாக்கள் வண்ண வண்ண மாத்திரை
கொண்டிருந்தார்கள்
நாற்பத்தெட்டு மணிநேரம், எழுபத்திரெண்டு மணி என்று டாக்டர்கள் கொடுத்த நேரம் கரைந்து போய்விட்டது. சீனு, விடம் அசைவு இல்லை. இயந் திரங்கள் அவனுக்காக மூச்சு விட்டன. இரத்தத்தை பம்ப் செய்தன. நான்கு நாள் கழித்து டாக்டர்கள் உண்மையை வெடி குண்டாய் வெடித்தார்கள்
"கோமா ஸ்டேஜிற்குள் போய் விட்டான் ஆபரேஷன் பண்ணி தோட்டாவை எடுக்க முடியாது. அது ரொம்ப ஆபத்து உயிர் போவதற்கு தொண்ணுற்றெட்டு சதவீத வாய்ப்பு இருக்கிறது. இப்படியே மெஷினில் வைத்திருந்தால் ஒரு மாதமோ ஆறு மாதமோ அவன் உயிரோடு இருக்கலாம். ஆனால் கோமாவிலிருந்து வெளியே வருவானா என்று உறுதியாகச் சொல்ல முடியாது."
அம்மா ஆஸ்பத்திரி பெஞ்சி லேயே பழி கிடந்து பார்த்தாள் சீனு அசைந்தால்தானே? ஐசியூ வில் டாக்டர்கள், நர்ஸ்கள் மட்டும்தான் நுழையலாமாம். அவன் பக்கத்தில் உட்கார்ந்து கையை வருடிக் கொடுக்கக் கூட அவளுக்கு அனுமதி இல்லை என்று சொல்லி MLLIJ. G.I.
அம்மா வெறுத்துப் போய் அன்று வீடு திரும்பி விட்டாள். இப்போது நம்பிக்கையுடன் மறுபடி ஆஸ்பத்திரி வாசலை மிதிக்கிறாள்.
ஜெனரல் வார்டுகளின் ஒலங்களைத் தாண்டி சிவப்பு முக்கோணம் பறை சாற்றும் சுவர்களைக் கடந்து பிறந்த குழந்தையின் எடை மூன்றுகிலோ இருக்க வேண்டும் என்று எச்சரித்த பிளாக் கைக் கடந்து தாழ்ப்பாள் அவிழ்ந்து தொங்கும் கதவுக்குப் பின்னால் சீஃப் LT Lí,
அம்மாவை மறுபடியும் ஆஸ்பத்திரி
5 Galunyai saniraMourgmesFacil`e sugglu-a surg Buffggeri upálitu Ládináležisů 2 TK8SG (upacit Guildfladlandgoen. siúLilip eilly Bellaibh Gileai Luigi) BESITES BIGibeau; G|ÚLIs GungcäôLILIT): Gaius). To Guamigas". El
அவன்தான் ஜெயிப்பான் என்பது போல ஒர் எண்ணம் அவர்கள் அனைவருக் கும் உண்டாயிற்று. உடனே வல்லத்தரசு அவனோடு சேர்ந்துகொண்டு பார்லிமெண் டுக்குத் தனக்கும், சட்டசபைக்கு அவனுக் கும் ஒட்டு கேட்கலானார் வல்லத்தரசும் அவனும் சேர்ந்துவிட்டார்கள் என்று கேள்விப்பட்டதும்பார்லிமெண்டுக்குநின்ற Gnilkysiv ராமநாதன் செட்டி யார் சார்பில் இரண்டுபேர் அவனிடம் தூது வந்தார்கள்.
அவன் சட்டசபை ஒட்டு மட்டும்கேட்க வேண்டுமென்றும் பார்லிமெண்டுக்கு வல்லத்தரசுக்காக ஒட்டுக் கேட்கக்கூடா தென்றும் அவர்கள் கூறினார்கள். அந்தச் சந்திப்பு மகிபாலன் பட்டியில் ஒரு வீட்டில் 5L559 g/Tg Q556JT856M 6(5(P55
தேக்குக் கதவை ஒரு முறை ஆசை தீரத் தடவிப் பார்த்தாள் சுவரின் மீது நெற்றி பொருத்தி ஆழமாக முச்சிழுத் தாள். மெளனமாகக் குலுங்கி அழுதாள்
"சீனுவைப் பார்க்கப் போகலாம்,
அரசாங்க ஆஸ்பத்திரியே சீக்காக காரிடாரின் ஓரங்களில் வெற்றிலை எச்சில்கள். தாய் படுக்கையில் கிடக்க ஜட்டி போடாத குழந்தை ஒன்று கட்டில் காலை நக்கிக் கொண்டிருந்தது.
களை வைத்துத் தாயம் விளையாடிக்
இருபத்து நான்கு மணிநேரம்
அரவிந்த்
ஒரு பைலட்
Э6залары говор бол65). 8203uп38 Gertrageng negoriõTLIGör GSMÄSTLb.
அவனுக்கு ஜியோதி துே GeogeoLeu Gieb,
லாம் என்று ெ அம்மா அட
இல் 3,603.
டுட்
அமைச்சர் பிரகாஷ் குப்தாவுடன்
பைலட்டாக ஓடக்கரை
கிராமத்திற்குச் செல்கிறான். Genro256 og 56006 Tg5g5GBLITTL
Geog, GT353DTé6 Erle Geogresissir. " GuneSenio ag GESTDESET. சீனு காயமடைகிறான்.
LDS) (33.LLIGI.
டாக்டர் சற்று (
மட்டும் வரலாம்"
"இந்த அம்மா
அவன் மருத்துவமனையில் கோட்டும் ெ
அனுமதிக்கப்படுகிறான். கிராம இளைஞர்கள்
her Base3ernet. அமைதி வழி சரிப்படாது என்று ஆயுதம் ஏந்த முழவு செய்கின்றனர். நிலத்தை அபகரிப்பதில்
SISOLDSef SFSS)Tib er Gestom. '!
யில் பார்த்ததும் டாக்டர் எழுந்தார்.
"வாங்கம்மா. நானே உங்களுக்குச் சொல்லி அனுப்ப வேண்டும் என்று நினைத் தேன். சீனு இஸ் ஸிங்க்கிங்"
"என்ன டாக்டர் "இன்னும் ஒரு மணிநேரமோ, இரண்டு மணிநேரமோ தான். அதற்கப்புறம் உங்கள் மகன் தாக்குப்பிடிப்பது கஷ்டம்."
திமாணிக்கவாசகமும், பிரபல எழுத்தாளர் சோமலெ அவர்களும் ஆகும்.
தன்னிடம் சிலபேர் தூது வந்திருக்கி றார்கள் என்ற உடனேயே அவனுக்குத் திமிர் வந்துவிட்டது. அந்தத் தூதை வைத்துத்தான் தான் ஜெயிப்போம் என்று அவன் கருத ஆரம்பித்தான் இயற்கையாகவே அவனுக்கு நம்பிக்கை இல்லை என்பது உண்மை
சில ஊர்களில் நாட்டுக்கோட்டை நகரத் தார் கூட்டம் போட்டு அவனை வந்து அதில் * கேட்கச் சொன்னார்கள் அவனும் அங்கெல்லாம் போய் மரியாதையாக எழுந்து நின்று தானும் ஒரு நகரத்தார் ஜாதிக்காரன் என்ற முறையில் நகரத்தார்கள் தனக்கே } போட வேண்டுமென்று கேட்டுக்
TTLT60T,
தெக்கூரிலும், பூலாங்குறிச்சியிலும், நெற்குப்பையிலும் நகரத்தார் கூட்டம் நட்ந்த பிறகு பலவான்குடியில் நகரத்தார் கூட்டம் கூட்டப்பட்டது. அந்த ஊர் திருக்கோஷ்டியூர் தொகுதியின் ஓர் எல்லையாகும். அதன் மறு எல்லையில் காரைக்குடித் தொகுதி ஆரம்ப மாகிறது. அப்போது காரைக்குடித் தொகுதி யில் காங்கிரஸ் அபேட்சகராகப் போட்டியிட்ட வர் ராஜாசர் முத்தையா செட்டியார் அவர் சா.கணேசனை எதிர்த்துப் போட்டியிட்டார்.
ஹவுஸ் சர்ஜனு GaJ6769) 6./7. தொப்பி, மூக்சை அணிந்து அம்
GTG.
Galaifili. கையை எ(
பொத்தி
ட்டுக் LÕLLIIGI * LDTI
60GT, LITTGEN
தாள்.
GFG) LIITIi விடும் வந்தி பார்த் மடியி LIGL
όή Ι Gast GLILI
திறட
பேவு
லுடை ang அவள் GULIL cavüLLI
Ֆ6)Լ : கண் அம்ம ஆசையாய் கூப்பி GALLIT GÖT, GALIITGANG உயிரை உறிஞ்சி மு
அம்மாவுக்கு அ
குனிந்து சீனுவின் ஒரு முறை முத்த இணைக்கப்பட்ட இய போனது பார்த்துநர் போது அம்மா நித
கண்ணாடிக் க
ஷிவாவிற்கு
SSSF S SS S SS S SS S SS
காரைக்குடித்ெ பாராளுமன்றத் தொகு ஆகவே பலவான்குடி ஒட்டுக் கேட்க ராஜ LITUD, TITLDJEMTE GÖTole கள். அவர்கள் கே அவன் வரலாமென்று
அப்படியே அவர்
கூட்டத்திற்குச் செ ருந்த சூழ்நிலை
உண்டு அதில் ஒட் விழுந்து கும்பிட்டு வேண்டும் என்ப்தே அப்படித்தான் கேட்டா னார்கள். அவன் ம கொண்டே கும்பிட் GasLLIT GÖT. தனக்கு வராது என்கி வெளியேறினான்.
அன்று மாலை அ குளக்கரையில் கூட்
ᎧIfᎢ Ꮺ. |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆறுமாதம்கூட இருக்க
சான்னீர்களே டாக்டர்
கிக் கொண்டு கேட்டாள். இந்த கேஸ் அப்படி )ցՆ)," "நான் அவனைத் தொட் பார்க்கலாமா டாக்டர்
"இன்டன்ஸிவ் கேர் னிட்டில் உள்ள விட டியாதேம்மா."
"அவன் உயிரோடு ருக்கும்போது ஒரு டவை தொடக்கூடாதா? |ச்சரியம் அம்மா அழா
யாசித்து விட்டு, "நீங்கள் என்று பெல் அடித்து, வுக்கு ஸ்டெரிலைஸ்டு ருப்பும் கொடும்மா. டயது இருக்கும்பார்."
கோட், வெள்ளைத் முடி வெள்ளைத்துணி மா சீனுவை நெருங்கி
தெரிந்த அவனுடைய த்துத் தன் கைகளில் /ழுத்திக் கொடுத்தாள். குழாய்களை நகர்த்தி கன்னத்தில் முத்த தோற்றுக் கொண் கும் அவன் மூச்சை பில் காது வைத்துக் த்தாள். உச்சந்தலையில் வெள் ம், சிவப்புமாய் துணி டேஜ்
மையை விலக்கி சீனு கண்ணுக்குள் பார்த்
என்னைப் பாரடா என் லமே. கடைசி கடைசி ஒரு தடவை பார்த்து ா. சீனு, அம்மா ருக்கிறேன். நிலாவைப் துக் கொண்டு என் ல் படுத்துக் கிடப் . இப்போது மடியில் உன்னைப் போட்டுக் ள்ள முடியவில்லை சீனு, கண்ணைத் .." தொடாதங் கம்மா ήΤς.0ι ..." ர்ஸை முறைத்து விட்டு ய விலக்கினாள் அவ ய நெஞ்சில் பதித்தாள். டைய இதயத்துடிப்பு | 609. urólaö Lu Jana 'aoLü LLÜ LI GAJL JLLJ GAJL JLLJ
I, GAOL)." டிப்பு நின்று விட்டது. வரைக்கும் அவளைக் றந்து பார்க்காமலேயே என்று ஒரு வார்த்தை டாமலேயே அடங்கி தோட்டா அவன் டித்து விட்டது. ழுகையே வரவில்லை. சலனமற்ற உதடுகளில் மிட்டாள். சீனுவுடன் ந்திரங்கள் ஸ்தம்பித்துப் ஸ்பதற்றமாக ஓடிவந்த ானமாக எழுந்தாள். நவு நோக்கி வந்தாள்.
* *
பயமாக இருந்தது.
ஆஸ்பத்திரியில் இருந்து வந்ததிலிருந்து அம்மா கண்ணில் கண்ணீரே பார்க்காமல் கவலையாய் இருந்தது. அவளுடைய மெளனம் அடிவயிற்றில் அச்சமாக வெடித் ტჭექი.
அம்மா சீனுவின் பழைய சட்டையை செருப்பை, இரத்தம் காய்ந்த பாண்டேஜ் துணியை எடுத்துப் பத்திரப்படுத்தியது மட்டும், அவள் சுயநினைவுடன்தான் இருக்கி றாள் என்று தைரியப்படுத்தியது.
"தேவா நீ சீக்கிரம் வாயேன். இங்கு என்னென்ன நடந்துவிட்டது என்பது தெரியா மல் நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
புது டில்லி,
தேவேந்திரன், அந்த ஹோட்டலின் பத்தொன்பதாவது மாடி பால்கனியில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தான்.
டில்லியின் தார் பெல்ட்களின் நடுவே அங்கங்கே பொத்தி வைத்த பசுமை பூங்காக் கள், இந்த உயரத்திலிருந்து பார்க்கரம்மியாய் இருந்தன. எதிரே இருந்த பார்க்கில் பூசணி பூசணியாய் குழந்தைகள் உருண்டு விளை யாட அம்மாக்கள் கல்பெஞ்சுகளில் உட் கார்ந்து ஸ்வெட்டர் பின்னினார்கள் அபார மான பட்சிகள் பூக்களையும், சிறகுகளையும் இறைத்தன.
ரூமுக்குள் அழைப்பு மணி ஒலித்தது. தேவேந்திரன் தன் மரக்காலை கையால் உதவி நகர்த்தி எழுந்தான் நடக்கையில் மிக மெல்லிய தடுமாற்றம் அதுவும் முதல் அடிக்குத்தான். அப்புறம் அவன் இயல்பாக நடக்கையில் இடது முழங்காலுக்குக் கீழே
மாற்றுக்கால் என்பது கண்டு பிடிக்க (UРЧИЛфі. .
கதவு திறந்தான்.
திதிருக்கோஷ்டியூர் 臀 உட்பட்டதாகும். நகரத்தார் கூட்டத்தில் சர் முத்தையா செட்டி ட்டியாரும் வந்திருந்தார் ဖြိုးမျိုးပြို பானதும் சொல்லியிருந்தார்கள் 5ள் போனதும் அவன்
*றான். கூட்டத்தில் வனுக்குச் சாதகமாக பட்டங்களில் ஒரு மரபு கேட்கிறவர்கள் கீழே ட்டு ஒட்டுக் கேட்க அது ராஜாசர்கூட என்று அவர்கள் சொன் த்துவிட்டான் நின்று பிட்டு அவன் ஒட்டுக் டு- ஒரு ஒட்டுக்கூட முழு நம்பிக்கையோடு
நபலவான்குடிகோவில் ம் நகரத்தார்களே
sno
தனக்குவிரோதிகள் என்ற எண்ணம் அவனுக்கு வந்துவிட்டது. இந்த ஊரில் ஒரு ஒட்டுக்கூட விழாதபடி ராஜாசர் : என்று அவ்ன் கருதினான். கருதியதை மனத்திற்குள் வைத்துக்கொள்வது தான் அவனது வழக்க மில்லையே
அன்றைய கூட்டத்தில் அவனும் வல்லத் தரசும் பேசினார்கள் வல்லத்தரசு பேசும்
போது செட்டியார்களைக் கொஞ்சம் அரவணைத்தே அவன் பேசும் போது ராஜாசர் பரம்பரையையும், நாட்டுக் கோட்டைச்செட்டிமார்களையும் கடுமையாகத் தாக்கினான். "உங்கள் ஒட்டு எனக்கு வேண் டாம் போங்கடா" என்று முடித்தான்.
சாதாரண காலத்துக்கே அந்தப் பேச்சுப் பொருந்தாது என்றால் தேர்தல் காலத்தில் எப்படிப் பொருந்தும் பெரும்பாலும் அவன் தேர்தல் நடத்திய விதமே இதுதான். கூட
இருந்த தோழர்களும் அனுபவமற்ற சிறுவர்
"ராம்சந்த்' என்று எதிரே நின்ற வனை இறுகத் தழுவினான். "வா உனக் காகத்தான் வெகு நேரமாகக் காத்திருக் flopcir"
ராம்சந்த் தேவந்திரனின் தோளில் முகம் பதித்து காதில் ஒரு சிறிய முத்தம் கொடுத்து நிமிர்ந்தான் 'ஸாரி விவரங் கள் சேகரிக்கக் கொஞ்சம் நேரம் அதிக மாகிவிட்டது. ராம்சந்தும் தேவேந்திர னின் வயதினன்,
இருவரும் உள்ளே நுழைந்தனர். பால்கனியில் எதிர் எதிர் பிரம்பு நாற் காலிகளில் அமர்ந்தார்கள். ராம்சந்த் தேவந்திரனைக் குறுகுறுப்பாகப்
பார்த்தான்.
"எப்படியிருக்கிறாய் தேவ்?" "சுகமாக சற்றுக் கோபமாக "קמונLח34)" "ஆம், அதிகாரம் கிடைத்ததும் ஆட்டம் போடும் அமைச்சர்கள் மீது G39, ITILLD/**
"ஓடக்கரை நீ வளர்ந்த ஊர் கஷ்ட மாகத்தான் இருக்கும்"
"நான் வளர்ந்த ஊர் மட்டுமில்லை ராம். வளர்த்த ஊர்!"
தேவேந்திரனின் கண்கள் குழந்தை யைப் பற்றிப் பேசும் தகப்பனைப் போல பளபளத்தன. "போன வருஷம்தான் ஊரில் இருக்கும் அத்தனை பேர் வீட்டிலிருந்தும் சாம்பல் வாங்கி நினைவுச் சின்னங்கள் எழுப்பினோம்."
"FATIDLIGVIT?” "போரில் செத்துப்போய், அல்லது தீவிரவாதிகளால் மரணமடைந்து உடம்பு முழுசாக பாதியாகக் கிடைத்த எங்கவுர் இளைஞர்களை எரித்த சாம்பல் போர்க் களத்திலிருந்து ஊருக்குத் திருப்பி அனுப்பப்பட்ட பெல்ட்கள், யூனிஃபார்ம் கள் நினைவுப் பொருட்கள் எல்லாவற்றை யும் சேகரித்து ஊரில் தனியே ஒரு பகுதி ஒதுக்கி ஓடக்கரை உயிராலயம் என்று பெயர் வைத்தோம் எல்லாவற்றை யும் அடியோடு பெயர்த்து விட்டார்கள் ராம். ஒரு தொழிற்சாலைக்காக ஊரையே காவு கொடுப்பது என்ன நியாயம்?"
"ஷ்ஷ். கத்தாதே. டில்லி ஹோட்ட லின் சுவர்களுக்குக்கூட காது இருக்கும்." ராம்சந்தின் முகத்தில் அதிர்ச்சி இருந்தது. "சொல்.நீ சேகரித்து வந்த விவரங் , GODGMTj GNFIT Gijlm
"அடுத்த இருபது நாட்களுக்கு அமைச்சரின் புரோக்கிராம் என்ன என்று ஒரு பட்டியலே எடுத்து வந்திருக்கிறேன். ஆனால் பழைய நண்பன் என்பதால், உனக்கு ஒரு அட்வைஸ் தரலாமா Ggai?"
தேவேந்திரன் ராம்சந்த்தை நிமிர்ந்து பாாததான,
"அமைச்சரின் செக்யூரிட்டி ஏற்பாடு களைக் கவனித்துக்கொள்ளும் மோகனன் அந்த விஷயத்தில் ஒரு அபாரமான எக்ஸ்பர்ட் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டுவது சுலபமான வேலை இல்லை. அவசரப்பட்டு எதையாவது செய்து சிக் கிக் கொள்ளாதே, தேவ்' தேவேந்திரன் ராம்சந்த்தின் தொடையில் தட்டிச் சிரித் தான் "பிரகாஷ் குப்தா சாகும் வரையில் நான் மாட்டமாட்டேன், ராம்"
(O-வரும் -O) -----------
 ை
தால் குற்றங் கண்டுபிடித்து 96J6060T 91 GJIT கள் திருத்த வில்லை
CIGAJ GOD GAN செய்துகொண்
蠶 醬 விட்டது. சகோதரர் கொடுத்த இந்துஸ்தான் கார் தெக்கூரில் 蠶 ITBÜ GELUIT GOT கல்லில் மோதி'சைலன்சரை இழந்துவிட்டது. வேறுகார் இல்லாததால் 臀 9ı onu gör biliyLUNT 600TLD LUGÖST 600" வேண்டியவனானான். திருப்பத்தூரில் அது புறப்படும்போதே மைல்களுக்கு அப்பால் உள்ள நெற்குப்பையில் அதன் சத்தம் கேட்கும். அதுவும் அந்தத் தொகுதி LD55U89) ?(5616)5Lõ6) J560T60LDUT86 இருந்தது. அது வரும்போதே அவன் கார் வரு என்பதை அறிந்து வாக்காளர் ஓடி ஒளிந்துகொள்ள வச யாக இருந்தது.
வாட்கைக்கு இரண்டு கார்கள் எடுத்தி ருந்தான். வாட்கை பாக்கி தரவில்லை என்பதற்காக அவர்களும்போய்விட்டார்கள்
தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் HÂ' இருக்கிறது. கட்சி நிதியில் இருந்து நெடுஞ்செழியனுக்கும் மற்றவர்களுக்கும் பணங்கொடுத்திருக் கிறார்கள் என்று கேள்விப்பட்ட அவன் தானும் கட்சியிடம் பணம் கேட்கலாம் எனற முடிவுககு வநதான
(சரிதம் தொடரும்
F.13-19, 1998

Page 17
ಇಂದ್ಲಿ...
ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்தக் கல்லறை வாசகங்களின் கருத்தை அறியுமளவுக்கு ஜோதிபாலா படித்தவனல்ல. ஆனால் தன்னைத் தவிர அந்தக் கல்ல றையின் சொந்தக்காரர் யாரும் அங்கு இல் ாதது அவன் இதயத்தைக் கசக்கிப் பிழிந் 三 அன்று நவம்பர் மாதம் இரண்டாம் திகதி இறந்த ஆத்துமாக்களின் திருநாள் அந்தச் சேமக்காலையில்\என்றுமில்லாத னக்கூட்டம் சொந்த பந்தங்களின் கல்ல றைகளுக்கு மலர்வைத்து மெழுகுதிரி எரித்து மரியாதை செலுத்துவது வழக்கம்
ஜோதிபாலா தான் கொண்டு வந்திருந்த போகன்விலாப் பூக்களைக் கல்லறையின் கால்மாட்டில் வைத்து முழந்தாட்படியிட்டுக் கண்களை முடிச் செபித்தான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகியது.
"ஜோதிபாலா! சாப்பிட்டியாப்பா?
கல்லறையுள் இருந்து அன்பைச் சுமந்து வந்த அந்தக் குரல் மேரியம்மாவுடையது போல் ஜோதிபாலாவின் காதில் ஒலித்தது. அவன் சிலிர்த்துக் கொண்டான். மடிகால் போட்டு உட்கார்ந்தவன் மறுபடியும் தான் மேரி அம்மாவின் காலடியில் இருப்பதுபோல் உணர்ந்தான். ஜோதிபாலா மேரி அம்மா வின் வீட்டில் நீண்டகாலம் வாச் சராக வேலைபார்த்தவன். அவ லுக்குப் பன்னிரெண்டு வயதா விருக்கும்போது, "மண்ணுக்கு மரம் பாரமா" என்ற பாடலைப் பாடிக்கொண்டு அந்த மேரியம் மாவின் வாசலில் நின்று பிச்சை கேட்டான் ஜோதிபாலா ,
அந்தப் பாடலின் பொரு ளில் மனம் நெகிழ்ந்த மேரி அம்மா அவனைத் தன்வீட்டில் உதவிக்கு வைத்துக் கொண்டாள் நாளடைவில் அவன் வாச் மேனாக மாறிவிட்டான். தாயைப் போல் அன்பு காட்ட மேரியம்மா இருக்கிறா' என்ற நினைவில் அவன் மகிழ்ந்து GJIT GJIT GÖT.
அணிவத்தை பல பணக்காரர்களின தும் வைத்தியர்களினதும் வதிவிடம் அந்தப் பகுதியில் ஒரு பெரிய மாடிவீட்டின் சொந் தக்காரி மேரி மேரியைத் தெரியாதவர்கள் அணிவத்தையில் இல்லை என்றே சொல்ல - TID
வசதியற்றவர்களுக்கும் இல்லை என்று கை நீட்டுவோர்க்கும் கற்பக விருட்சமாய் இருந்த மேரியை அங்கு உள்ளவர்கள் எல்லோரும் அன்பொழுக "மேரி அம்மா"
என்றே அழைப்பார்கள். நாமும் இனி அப் படியே அழைப்போமா?
மனிஷா, மேரி அம்மாவின் ஒரே மகள் அவளுக்குப் பத்து வயதாய் இருக்கும் போதே. மேரி அம்மாவின் கணவர் லூக்கஸ் காலம் ஆகிப்போனார். அவர் ஒரு பிரபல டாக்டர் பல நிலபுலன்கள் படைத்தவர். தான் வாழும் போதே மனீஷாவையும் ஒரு டாக்டராக்கி விட வேண்டுமென்று பிடிவாத மாயிருந்தவர்.
மனீஷா படிப்பில் அசாத்திய திறமை கொண்டவள். கணவனின் மரணத்தின் பின் அவருடைய ஆவலை நிறைவேற்றுவதில் தீவிர முயற்சி எடுத்த மேரியம்மா தன் மகளை டாக்டராக்குவதில் வெற்றியும் கணி LITIGT.
இலண்டனில் விசேட பயிற்சி பெற்றுத் திரும்பிய மனீஷா பெருமளவு மாறிப்போயி ருந்தாள். தன் தாய் எல்லோருடனும் சமமாகப் பழகுவதை அவள் அடியோடு வெறுத்தாள் பிச்சை எடுப்பதும் கொடுப் ம் அவமானம் என்றே எண்ணினாள்
வேலைக்காரர் வாச்மேன் எல்லாரும் தீண்டத்தகாதவர்களாக அவள் நினைத்தாள் பணத்துக்கு அடிமையானாள்
மனீஷாவின் மாறுதல் மேரி அம்மாவுக்கு அதிர்ச்சியும் வேதனையும் தந்தது. தன் மகளுக்கு மேரியம்மா சொன்ன புத்திமதிகள் அத்தனையும் விழலுக்கிறைத்த நீராயின. தான் பிடித்த முயலுக்கு முன்று கால் என்றே வாதாடும் மனீஷாவை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்றே
தெரியாமல் குழம்பினா நோயாளர்மீது எா பணத்தையே குறியாகக் செய்வதையும் கண்டவ பற்றிய தாறுமாறான மேரியம்மாவின் கவன வரத் தவறவில்லை, ! இருவருக்குமிடையே பு அடிக்கடி ஏற்படுவது மாயிற்று
மேரியம்மா நோய்வு டைவில் தாயைக் கவ பெருஞ்சுமையாக இருப் மனிஷா ஜனவரிமாதம் மேரியம்மாவின் பிறந்த வர்களுக்கு உண்ணக்ெ வழக்கப்படுத்திக் கொன் இம்முறை அப்படி நடக் திட்டம் போட்டுக்கெ நெருங்கினாள் மனிஷா, மேரியம்மா மாறா
றுக்கிடந்தாள். மனிஷா றும் மீண்டும் மூச்சுவிட
கதவு தாளிடப்பட்ட யசாலைக்குப் புறப்பட் LIΠου Ποιήμίρ LIGSaigong)." யார் வந்த விடாதே" JELL GOOGILIÚIL தாள் மனி மணிவரை சுறுசுறுப்பா
மணி டியபோது புக்கார் வாச அதில் இரு பிரேதப்பெட் மனீஷாவுடன் தைக் கண் GLITGTTGT
95 TT (GO), அம்மா இற என்று எண் னால் தாங் முகத்திலும் கதறியழுதா "DEIGOJ அவனைக் தாள் மனீவு ஜோதிபாலாவும் மேரியம் வைத்து பிரேதப் பெட் வைத்தனர். அது சேமக் நகர்ந்தது மனீஷாவின் கா சென்றது.
ஒரு தாய் அனாதை அறையுள் கிடந்ததை விட்டான் ஜோதிபாலா அவன் நினைவுகளி களை நம்ப முடியுமா எ லாம். ஆனால் நம்பித்த காரணம் ஜோதிபால பண்ணத் தெரியாது.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
விஸ் நாட்டு மாப்பிள்ளை ஒருவரை பிரியந்திக்கு நிச்சயம் பண்ணியிருந்தார்கள் அவள்
அங்கு பயணமாவதற்கு தந்தையாருடன் கொழும்பு வந்து தங்கியிருந்தாள்
அப்பொழுது தான் திருமணம் செய்யப் போகும் சுவிஸ் வாலிபனுடன் பிரியந்தி தொலைபேசியில் கதைத்தாள்.
நிவேதன் என்று மாப்பிள்ளை பெயர் சொன்னார். மிகவும் நிதானமாக ஆனால் அன்பாகப் பேசினார், இடைக்கிடையே ஜோக்குகளும் விட்டுக் கதைத்தார், பல விஷயங்களை இரகசியமாகவும் பரிமாறினார். எப்போது அங்கு பறக்கலாமென்று பிரியந்தி ஏக்கத்துடன் காத்திருந்தாள்.
பயணம் ஒருவாறு கை கூடி வந்தது. அவளைப் போலவே வெளிநாட்டுக்குத் திருமணத்திற்காகப் போகும் நான்கு பெண்களுடன் அவளையும் சேர்த்து ஏஜென்சிக் காரர் பேங்கொங்கிற்கு அனுப்பி வைத்தார்.
பேங்கொக் விமான நிலையத்திலே இவர்களுக்காக இன்னொருவர் காத்திருந் தார். அவருக்கு நாற்பத்தைந்து வயது மதிக்கலாம். கிட்டத்தட்ட பிரியந்தியின் தந்தை யைப் போலிருந்தார். கையெடுத்துக்கும்பிட வேணும் போல் அவரின் தோற்றம் அமைந் திருந்தது. அவர் தன்னை மரியதாஸ் என்று அறிமுகஞ் செய்து கொண்டார். பிரியந்தி குழுவினரை வரவேற்று, ஆறுதலாகப் பேசி, தங்குமிடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அது மிகவும் ஆடம்பர ஹொட்டலாக இருந்தது. ஐந்து பெண்களும் இரு அறையில் தங்கினார்கள் பிரியந்தியும் இரு பெண்களும் ஓர் அறையில் இருந்தார்கள்.
மரியதாஸ் தினமும் ஓரிரு தடவை அவர்களிடம் வருவார். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப் பது பயண ஏற்பாடுகளைக் கவனிப்பது என்று அலுவல்களைப் பார்த்துக் கொண்டு
BLITT GJITft.
பிரியந்தியும் குழுவினரும் பேங்கொக் வந்து சேர்ந்து மூன்று வாரம் கடந்திருந்தது. 4901 Па) Дђ5 (Up60IJ OITU IMAOуLD 61 LJULJA கழிந்தது என்று அவர்களுக்குத் தெரிய வில்லை. ஐந்து பெண்களும் சேர்ந்து அரட்டை அடிப்பது தொலைக்காட்சி பார்ப் பது தங்களின் நிஜமுகம் காணா எதிர்காலக் கணவன்மார்களைப் பற்றி பேசிப் புகழ்ந்து
a J.13-19, 1998
பொழுதைக் கழிப்பது இப்படியே நாட்கள் பறந்து கொண்டிருந்தன.
அவளுக்குச் சுவிஸிலிருந்து நிவேதன் தினமும் ஒரு தடவையென்றாலும் தொலை பேசி எடுத்து மகிழ்ச்சியூட்டுவான் அந்தக் கதைகளை பிரியந்தி மற்றவர்களுக்கும் சொல் லிச் சிரித்துக்கொள்வாள்.
அவளுடன் கூடவந்து தங்கியிருந்த நான்கு பெண்களில் இருவர் லண்ட னுக்கும் இருவர் டென்மார்க்குக்கும் பயணப்பட இருந்தார்கள். அந்த நால்வருக்கும் ஒரே நாளில் பயணம் கைகூடி வந்திருப்பதாக மரியதாஸ் தெரிவித்தார். பிரியந்தி சுவிஸ்நாடு செல்ல இருப்பதால் அந்த றுட் கொஞ்சம் சிக்கலாக இருப்பதாகவும் ஆனால் ஒரு கிழமைக்குள் சரியாகி வந்துவிடும் என்றும் மரியதாஸ் GIFTIGTGOTTİ.
அவளுடன் இருந்த சினேகிதிகள் நால்வரும் விமானமேறியிருந்தார்கள். ' இதனால் பிரியந்தி தனிமைப்பட்டுப் போனாள் இருந்தும் இன்னும் ஒரு பெண்கள் குறுப் கொழும்பிலிருந்து வரவிருப்பதாக மரியதாஸ் அவளுக்குத் தெரியப்படுத்தினார். இதனால் பிரியந்திக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. அவளின் சினேகிதிகள் விமானமேறி அடுத்தநாள் வெள்ளிக்கிழமை மாலை ஏழுமணியிருக்கும். அவள் தன்னை கெதியில் சுவிசுக்கு அனுப்பிவிட வேண்டும் என்று தன்னுடைய இஷ்ட தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள். அப்போது அவளின் அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. யாராக இருக்கும் மரியதாஸ் ஐயா மாலையில் வரமாட்டாரே?' என்று எண்ணிய வளாய் கதவை வந்து திறந்தாள்.
மரியதாஸ்தான் உள்ளே வந்தார். ஓர் நமட்டுச் சிரிப்போடு கட்டிலிலே வந்து அமர்ந்தார். பிரியந்தி புரியாமல் என்ன என்பது போல் பார்த்தாள் "உனக்கு உடன
டியாக சுவிஸ் போக ஆ என்று கேட்டார் அவர்
றுட் கிளியராகி பிரியந்தி வினாவினாள் "நீ சுவிசுக்குப் போ டைய கையில்தான் இ பிடிக்காமல் என்னுட
போதும் நாளைக்கே என்று எழுந்தவர் அ6 பற்றினார்.
இதை எதிர்பாரா போய் கைகளை விடு "திரும்பவும் சொல்ற ழைத்தால் மட்டுமே இந்த நான்கு சுவர்க யாருக்குமே தெரியப் அவளை அப்படியே தார் அவர்
அவள் அழுை கெஞ்சினாள் கெஞ்
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3LDifuntom.
விழுவதையும் ாண்டு தொழில் மனீஷாவைப் |ப்பிராயங்களை க்குக் கொண்டு ன் காரணமாக த வாக்குவாதம் சர்வசாதாரண
ப்பட்டாள். நாள ப்பது தனக்குப் ாக உணர்ந்தாள். னைந்தாம் நாள் ள் அன்று வறிய நித்து மகிழ்வதை 1661 GLDIf IIILDLDIT, பிடக்கூடாதெனத் ண்டு கட்டிலை
புன்னகையுடன் த்தபடி அசைவற் வளவோ முயன் ரியம்மா விரும்ப
மனீஷா வைத்தி விட்டாள். ஜோதி தையும் கூறவிரும் LöLDTG) alIÜLIIIst jF லும் உள்ளே ஜாதிபாலாவுக்குக் ச் சிட்டாகப் பறந் I DTSMA) I னலிங் சென்ரரில்
இயங்கினாள் றரையைத் தாண் க நீளமான கறுப் பில் வந்து நின்றது. து இறங்கிய மூவர் டி ஒன்றைச் சுமந்து உள்ளே வருவ கதிகலங்கிப் ஜாதிபாலா LNG Guy Guy Gloris திருக்க வேண்டும் ணிையபோது அவ க முடியவில்லை. ார்பிலும் அறைந்து T க் கூட்டிவிடாதே" டுமையாக எச்சரித் ா வந்த மூவரும் மாவின் திருவுடலை டியைக் காருக்குள் காலையை நோக்கி அதைத் தொடர்ந்து
ப்பிணமாய் பூட்டிய |ண்ணிக் கண்ணீர்
ல் தெரிந்த நிகழ்வு ன்று நீங்கள் கேட்க ான் ஆக வேண்டும். வுக்குக் கற்பனை
| KK IKI
சையா இல்லையா?"
பந்திட்டுதா ஐயா?
றதெல்லாம் என்னு நக்கிறது. முரண்டு ஒததுழைததால
LJUGOSTILDITJ.GJITLD!" ன் கைகளை வந்து
பிரியந்தி தடுமாறிப் க முனைந்தபோது
என்னுடன் ஒத்து பிமானம் ஏறுவாய்! குள்ளும் நடப்பது வதில்லை" என்று ணைக்க முயற்சித்
ன் கெஞ்சினாள். ஈத்தமிட்டு அறைக்
ப்யாவைப் பற்றி கேட்கும் போதெல்லாம் அவனுக்குக் கிடைக்கும் பதில் "அவர் உனது சிறுவயதிலேயே இறந்துவிட்டார் என்பது தான் அப்பாவின் படம்கூட இல்லையா? என்று ரகு கேட்கும் போதெல்லாம் கண்கள் கலங்க உதட்டைப் பிதுக்குவாள் வசந்தா
அப்பா இல்லாவிட்டாலும் அவனை நன்றாகப் படிக்க வைத்தாள் வசந்தா ரகுவும் கெட்டிக்காரனாகி படிப்பில் சாதனை புரிந்தான்.
காலம் கடந்தது. "அம்மா எனக்குப் பொறியியல் பீடம் கிடைத்திருக்கு மொறட்டு வப் பல்கலைக்கழகம் என்று மகிழ்ச்சி யோடு கூறிக்கொண்டு வந்தான் ரகு
மொறட்டுவயா. அம்மா விக்கித்தாள்
ஏனம்மா அழுகிறீர்கள்? வசந்தா மெளனமாக விசும்பி னாள் அவளது கண்கள் பெருக் கெடுத்தது. ரகு ஒன்றும் புரியாமல் குழம்பினான். ஒரு வேளை இனக் கலவரத்தில் அப்பா மொறட்டு வையில் தான் கொலை செய்யப் பட்டாரோ?
"ரகு. ஆதரவாக மகனை அழைத்தாள் வசந்தா அவன் அம்மாவை நிமிர்ந்து நோக்கினாள் அம்மா தனது கதையை அவனிடம் () је петој пет.
அது இராணுவத்தினருக்கும் போராளிகளுக்குமிடையே உக்கிரச் சமர் நடந்துகொண்டிருந்த காலம் பிரதேசம் எங்கும் இராணுவம்தான் ஒருநாள் எமது கிராமத்தை இராணுவத்தினர் சுற்றி வளைத்தார்கள் அன்று நான் வீட்டில் தனியேதான் நின்றேன். எங்கள் வீட்டுக்கு சனத் என்ற இராணுவச் சிப்பாய் வந்தான் தனித்திருந்த நான் அவனது காம இச் சைக்குப் பலவந்தமாக ஈடுபடுத்தப்பட்டேன். வெறி தீர்ந்த சனத் போய் விட்டான். நானோ தற்கொலை செய்யும் நோக்குடன் விஷம் குடித்தேன். ஆனால் என்னைக் காப் பாற்றி விட்டார்கள்
ஒருவாரம் கழித்துசனத் எமது வீட்டிற்கு வந்தான் தான் செய்த பாவத்திற்கு மன்னிப் புக் கேட்டான் தான் என்னைத் திருமணம் செய்வதாகக் கூறினான். காமவெறியனான எதிரி படையைச் சேர்ந்த உன்னைத் திரு மணம் செய்யமாட்டேன் என்று ஏசினேன். எனது பெற்றோரும் எனது அபிப்பிராயத் தையே கொண்டிருந்தனர்.
சனத் அடிக்கடி எமது வீட்டிற்கு வந் தான் வரும் வேளைகளில் பரிசுப் பொருட் கள் கொண்டு வருவான் நான் அவற்றை வீசி எறிந்து விடுவேன் கடைசியாக அவன் வந்தபோது கொண்டு வந்த சங்கிலிதான் இது அன்று அவன் என் காலடியில் விழுந்து மன்னிப்புக் கோரினான் நான் இரங்கவில்லை.
எனது வயிற்றிலிருந்த சிசுவை அழித்
திடப் பெற்றோர் முயற்சித்தனர். ஆனால்
எமது
அது சரிவரவில்லை. நீ வயிற்றில் வளர வளர எனது மனதில் ஒரு மாற்றம் சனத் வரும்போது அவனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். அவ னது வரவுக்காக அல்லும் பகலும் காத்திருந் தேன். ஆனால் அதன் பின்னர் அவன் வரவேயில்லை விசாரித்ததில் அவன் மாற்றத் தில் சென்றுவிட்டது தெரிந்தது
அம்மா கதையைக் கூறி முடித்ததும் ரகுவின் நெஞ்சையடைத்தது அவனது கண் கள் பனித்திருந்தன.
சனத் மொறட்டுவையைச் சேர்ந்தவர் தான் அம்மா பெருமூச்சுடன் கூறினான்.
"அவருடையூ விஜாசம் இருக்கிறதா
காலம் எல்லாம் காத்திருந்தும்.
ം"
岑 -0985, Mill. D': 'S ရှို့ဝှို リ
-9|Լ0ԼDIT?"
"இதோ" என்று பழைய டயறி ஒன்றை நீட்டினாள் வசந்தா ரகு ஒரு முடிவுக்கு
IB5ITGOT
மொறட்டுவ சென்றதும் முதல் வேலையாக ரகு அம்மா தந்த விலாசத்தைத் தேடிச் சென்றான். அங்கே அவனை அன் போடு வரவேற்றார்கள் இருபதாம் நூற் றாண்டின் பிற்பகுதியில் நடந்த போராட் டத்தின் பின்னர் கிட்டத்தட்ட இருபது வரு டங்களுக்குப் பின் இந்த 2020ம் ஆண்டு எவ் வளவோ மாறிவிட்டது எல்லா இனங்களும் எவ்வளவு ஒற்றுமையாக வாழமுடிகிறது என்று ரகு நினைத்துக் கொண்டான்
சனத் மாத்தயாவைச் சந்திக்க வேண் டும் ரகுகேட்டதும் அங்கிருந்த இளைஞனின் கண்கள் பனித்தன சனத் அங்கிள்போன
Igigigir naviorsornito
ஒ.ஐ ஆம் சொறி அப்போ நீங்கள் அவரது மருமகனா? அவருக்குப் பிள்ளை கள் இல்லையா? ரகு கேட்டான்
சனத் அங்கிள் தனிக்கட்டை அவர் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
"அப்பா அவனை அறியாமலேயே அவன் கூறினான் கண்களில் பெருக்கெடுத்த நீரை அவனால் கட்டுப்படுத்த E
குள்ளே சுழன்றாள்.
இது மாதிரி எத்தனை பேரைப் பாத்துப் போட்டன்' என்றவர் திடீரெனப் பாய்ந்து அவளைக் கட்டிப்பிடித்துக் கட்டிலிலே தள்ளி னார் கொக்கிடம் அகப்பட்ட மீன் குஞ்சு போல் பிரியந்தி துடித்துக் கொண்டிருந்தாள். அப்போது அறையில் இருந்த தொலை பேசி அலற ஆரம்பித்தது தடுமாறிய மரிய தாஸ் ரெலிஃபோனை வெறுப்போடு தூக்கி னார் தொலைபேசி மூலம் வந்த செய்தியைக் கேட்டு அவரின் முகம் கோணலாகிப் போயிற்று.
"பூரீலங்காவிலிருந்து வரவிருந்த குறுப் இப்பொழுது "எயார்ப்போட்டிற்கு வந்திருக்கிறார்கள், அவர்களை அழைத்து வரப் போகிறேன். ஆனால் உன்னுடன் இங்கு தங்க வைக்க மாட்டேன். மறுபடியும் இங்கு நான் வருவேன். நீநடந்து கொள்ளும்
முறையில்தான் உன் எதிர்காலமே தங்கியி
ருக்கிறது. இன்னுமொன்று நன்றாக ஞாபகம் வைத்துக்கொள் இங்கு நடந்ததை யாருக் காவது சொல்ல முற்பட்டால் நீ சுவிற்ஸர் லாந்து போக மாட்டாய்?" என்று சொல்லி விட்டு கதவைத்திறந்து கொண்டு மரியதாஸ் வெளியேறிப் போனார்.
எழுந்து போய் கதவை முடிவிட்டு வந்த பிரியந்தி "ஐயோ!" என்று கதறி கட்டி லிலே விழுந்தாள்.
தந்தையைப் போல் பாதுகாப்பாக இருக்க வேண்டிய மிருகம், இப்படி நடந்து கொள்கிறதே. இனி இங்கே எனக்கு யாரிருக் கிறார்கள்? என்று நினைக்க மேலும் விம்மல் பீறிட்டது. அழுதாள்.
அப்பொழுது திரும்பவும் தொலைபேசி அவளின் அழுகையை நிறுத்த வைத்தது. தயக்கத்துடன் "ஃபோனை' நெருங்கி தூக்கி னாள் பிரியந்தி
சுவிஸிலிருந்து நிவேதன் கதைத்தான். தனக்கு நேர்ந்த கொடுமையையும், மனதிலுள்ள ஆதங்கங்களையும் சொல்லிச் சொல்லி பெரிதாக அழஆரம்பித்துவிட்டாள் மனதில் தங்கியிருந்த பாரத்தையெல்லாம் அவள் கூறி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தான் நிவேதன் அவனும் சற்றுப்பதற்றப்பட்டுத்தான் போனான். இருந்தும் அதை வெளிக் காட்டிக் கொள்ளா
மல் பிரியந்திக்குத் தைரியமுட்டினான்.
"என்பிரியந்திக் குட்டிக்கு எதுவுமே நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். அதற்கு இப்பவே ஏற்பாடு பண்ணுகிறேன்" என்று ஆறுதல் சொன்னான். அந்த இரவு பூராவும் பலதடவை ரெலிஃபோன் எடுத்து அவளுடன் கதைத்துக் கொண்டிருந்தான். மனிதர்களில் பலர் தங்கள் கடமைகளை மீறி பல இழிவான காரியங்களில் இறங்கி னாலும் இயற்கை என்பது தன் கடமைகளை என்றுமே மறந்ததில்லை. அடுத்தநாள் பொழுது புலர்ந்தது. பகல் பதினொரு மணிபோல் பிரியந்தியைத்தேடி நான்கு பேர் வந்தார்கள் முப்பத்திரெண்டு மதிக்கத்தக்க ஓர் இளைஞனும், மூன்று பெண்களுமாக இருந்தார்கள்.
சுவிஸிலிருக்கும் தனது சினேகிதனொரு வன் தொடர்பு கொண்டு தன்னை இங்கு அனுப்பி வைத்ததாகவும், தான் இங்கிருந்து ஏனைய நாடுகளுக்குப் பயணிகளை அனுப் பிக் கொண்டிருப்பதாகவும் வந்த இளைஞன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். "நாங்களும் சுவிசுக்கும், பிரான்ஸ்சுக்கும் போவதற்காக வந்திருக்கிறோம். இவர்தான் எங்களுக்கு ஏஜென்சியாக இருக்கிறார்" என்று அந்த மூன்று பெண்களும் ஒட்டு மொத்தமாகச் சொன்னார்கள்
அவர்களின் வருகைபற்றி நிவேதனும் ஏற்கனவே பிரியந்திக்குச் சொல்லியிருந்தான். ஆதலால் தன் பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு அவள் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றாள்.
நான்கு நாட்கள் வரை அந்தப் புதிய ஏஜென்சியின் ஏற்பாட்டில் பிரியந்தி தங்கி யிருந்தாள். அங்கு அவளைப் போலுள்ள மற்றப்பெண்கள் அந்த ஏஜென்சிக்காரரைப் பற்றி நல்லவிதமாகவே சொல்லிக் கொண்டி ருந்தார்கள். அது நிச்சயமாகவும், உண்மையா கவும் பிரியந்திற்குப் புலப்பட்டது.
அந்தப் புதிய ஏஜென்சிக்காரர் சொல்லி யிருந்தபடி சரியாக ஏழாம் நாள் விமான மேறினாள் பிரியந்தி மரியதாஸ் போன்ற வல்லூறுகளுக்கு மத்தியிலும் இப்படிச் சில நல்ல மனிதர்களான முகவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்று எண்ணியவளாய் அவள் பயணப்பட்டுக்கொண்டிருந்தாள்.

Page 18
பிரஞ்சுப் பேரழகியின் கட்டழகில்
DULJAŠA GLUIT GOTT GÖT மருதநாயகம் அவள் மகிழ்வதற்காகவே பிரஞ்சுக்காரர்களுக்காக & GITib Luca) & Gao LiTaST "மருதநாயகம் நில்! அந்நியனுக்காக தாயகத்தை துகிலுரியலாமா? எந்தக் கேள்வியும் அவன் செவியில் ஏறவில்லை! அவள் அழகும் புன்னகைப் பொழிவும் நெஞ்சுக்குள் போதையாக நிறைந்தது! அவள் என்ன சொன்னாலும் அவன் நம்பினான்! அவள் என்ன சொன்னாலும் அவன் ஆடினான் "உன் தாயகத்தை உடனே சுடுகாடாக்கு" எனறு உத்தரவிட்டிருந்தாலும் மறுப்பே இல்லாமல் பொறுப்பு ஏற்றிருப்பான்" பிரஞ்சுக்காரர்களை எதிர்த்துக் கிளம்பியோரை போரிட்டு அடக்கினான்! உருவிய வாளில் உடன்பிறந்தார் இரத்தம் சீவிய தலைகள் சொந்த மக்களுடையவை எல்லாமே ஒரு பெண்ணின் புன்னகைக்காக உதடுகளால் ஊட்டி விடுவாள்! கட்டித்தழுவி கால்களால் அவனை பிணைப்பாள் நெற்றியில் தொடங்கி உள்ளங்கால்வரை முத்தத்தால் நனைப்பாள் உதடுகளின் ஸ்பரிசம் உடலெங்கும் புல்லரிப்பு!
DITULUI GLIDITálasfluíolació மதன பாணங்கள்
மார்பை பிளக்கிறது
மார்பெழில் இரண்டும்
மனதை துளைக்கிறது
என்பது வெள்ளை LD5607 LITLED மருதநாயகத்தின் பொருது மருதநாயகம் தன்னை புத்தியில் ஏறவில்லை! "மருதநா மறந்தான் பூரித்துப் போனான் உயிரோடு İ?": புஜம் தட்டினான் at lost மருதநாயகம் தன் "சுதந்திரம் என்ன பிடித்துவ மண்ணை மறந்தான்! வெள்ளை all I'll li GLIó díl ஆணையி ஒருநாள Glacing)6ITUIf gan பிரஞ்சு ஆக்கிரமிப்பாளர்கள் சொர்க்கத்தையே மருதநாய தரப்போகிறார்கள் வாள் பே மறநது போனாாகள தன் மக்களிடம் வெள்ளை அவமதிப்புக் கண்டு அந்நியனை மெச்சினான்! : IDU, 95 DITU3SLD மதுவில் நீர்
துவில் நீந்தினான் வெகுண்டெழுந்தான்! மங்கையில் தூங்கினான் பிரித்தாடு Glaudita)CIшi Luigih தமிழர்கள் விரைந்தான்! Gausim GOOGITALIñitas Gim சில்லறை அவன் விரும்பியதை QITAldo G. பிரித்தாளுவதில் வல்ல விநியோகித்தனர்! பிரிட்டிஷ் ஆதிக்கம் راير அந்தச் சி தமிழ்நாட்டை குறையாட என்ன பதவி LDU55/5 TL : வேண்டும் கல்லறை தத்தெடுத்துக் கொண்டது! எடுத்துக்கொள்! மேலதிகம மருதநாயகம் அல்லது எங்களுக்கு உதவி சில்லறை AKTIGSTE ITALI! வேண்டும் t GTi. Gas? 6 அவன் பெயரைக் கேட்டாலே தந்துகொண்டேயிரு வீர சொந்த மக்கள் இறுதியாய் ஒருநாள் பாறிவை மனம் நொந்தார்கள்! மருதநாயகம் அடிமையின் சேவகத்தை கண் திறந்தான்! தகவல அந்நியர் மெச்சினர்! அந்நியர் கையில் சூழ்ச்சி
- LLİ ULD) "JSL6)Lb II. TLig. GST அம்பாக இருந்தவன் :: சோதரர் அணியில் 燃 ஏன் மன்னனே அங்கமாக மாறினான்! பாறிக்கு நீதானே" மருதநாயகம் என்றும் இறுதிவை கான்சாகிப் என்றும் மருதநாய புகழ்ச்சிகள் எல்லாம் அழைக்கப்பட்டவன் இறுதியில்
மறைமுக கேலிகள்
கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நியூஸிலாந்துக்கெதிராக 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. 45 நாட்கள் நடக்கும் இந்த குறுகிய சுற்றுப்பயணத்தில் அனுபவ ஆட்டக்காரர் நவ்ஜோத் சிங் சித்து மறுபடி சேர்க்கப்பட் ள்ளார். ரொபின் சிங் நீக்கப்பட்டுள்ளார். ளம் பந்து வீச்சாளர் அஜித் அகார்கள் காயம் காரணமாக அணியிலிருந்து ஒதுங்க, அவருக்குப் பதிலாக ரொபின் சிங் (ஜூனியர்) அணியில் இணைந்துள்ளார்.
நியூஸிலாந்துக்குச் சென்றுள்ள இந்திய அணி விபரம் முகமட் அஸாருதீன் கேப்டன்) அஜய் ஜடேஜா (துணை கேப்டன்), சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, நவ்ஜோத் சிங் சித்து, வெங்கட் லக்ஷ்மன், நயான் மொங்கியா (வி.கீப்பர்), ஜவகல் பூரீநாத்,
g|Liglialisi
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களில் மோசமான அளவில் தோல்வி களைச் சந்தித்து வருகிறது. அவுஸ்திரேலியா வுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களைத் தனது சொந்த மண்ணிலேயே இழந்தது. மினி உலகக் கிண்ணப் போட்டியிலும் முதல் போட்டியி லேயே தோற்றது. அண்மையில் தனது மண்ணில் ஸிம்பாப்வேயிடம் முதல் டெஸ்ட்டில் தோற்றது.
இந்தத் தொடர் தோல்விகளுக்குக் காரணம் கேப்டன் அமீர் சொஹைல் எனப் பரவலாகக் கருத்துக்கள் கூறப்படுகின்றன.
நடந்தது.
விழாவில் கலந்துகொண்டு டெண்டுல்கர் பேசுகையில்:
"உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதே எனது அடுத்த குறிக்கோள். நான் மட்டுமன்றி அணியினர் அனைவரும் இதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறோம். நமது மக்களின் ஆசியோடு எங்கள் குறிக்கோளை நிறைவேற்றுவோம்" என்று கூறியுள்ளார்.
கேஸ்ட்ரோல் நிறுவனம் 1997-98ம் ஆண்டிற்கான சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கரைத் தேர்ந்தெடுத்தது. அண்மையில் அவருக்கு இந்த விருது வழங்கும் விழா மும்பையில்
புலிகளுடன் பேச்சு கோருகிறதே. அரசு
தனக்குப் பிரியம மட்டுமே ஆளும் கட்ச பொதிக்கு கருத்துக் ெ பற்றிய எதிர்க்கட்சியி
a/IGID/ அனில் கும்ப்ளே, வெங்கடேஷ் பிரசாத், Ο தெபUஷ் மொஹந்தி, ரொபின் சிங் * flögum! stólsi (ஜூனியர்) ஹர்பஜன் சிங், சுனில் ஜோஷி வேண்டும் என்று தி சுற்றுப் பயணத்தின் மொத்தப் போட்டி பாடிக்கொண்டிருக்கி களின் விபரம் 獻 டிசம்பர் 18-23- ಆಬ್ಜಿ டிசம்பர் 26-30 2வது டெஸ்ட்- வெலிங்டன் ر•ر. ஜனவரி 02-06- 3வது டெஸ்ட்- ஹமில்டன் #?
எதிர்க்கட்சியை அனுச அறிகுறியே இல்லாத ஒக்லண்ட் 1: மட்டும் இடி ஜனவரி 12- 2வது ஒருநாள் Փաուկ- | || || стаја, நியாயம்?
ஹமில்டன் ஜனவரி 14- 3வது ஒருநாள் போட்டி
நேப்பியர் ஜனவரி 16- 4வது ஒருநாள் போட்டி
கிறைஸ்ட்சேர்ச் ஜனவரி 18 இறுதி ஒருநாள் போட்டி
ബി:L6.
எனவே பாகிஸ்தான் அணி கேப்டன் பதவி யில் இருந்து அமீர் சொஹைலை நீக்க வேண்டுமென்று முன்னாள் வீரர்களும், இந்நாள் வீரர்களும் மறைமுகமாகக் கூறி வருகின்றனர்.
இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக் கெட் சபை சொஹைலை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்நிலையில் புதிய தமிழ் தெரியாத கட கேப்டனாக விக்கெட் கீப்பர் மொய்ன்கனை தேவையில்லை என் நியமிக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் கூறியுள்ளாரே? வாஸிம் அக்ரம், சயிட் அன்வர், இன்ஸ்மாம்- செ. விபுலா உல்-ஹக் உட்பட பல பாகிஸ்தான் கிரிக்கெட் வரவேற்கப்படே வீரர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். கிருதம்தான் கடவுளுக் எனவே பாகிஸ்தான் கிரிக்கெட் அமுதத் தமிழில் கேப்டனாவதற்குரிய வாய்ப்புக்கள் மொய்ன் திருவாசகம் எல்லாம் கானுக்கு அதிகமாக உள்ளன. தமிழில் பூசை நடத் 6/705 Ljub puu பொருந்தும்
அதே பாடகர்க
ஜனவரி 09- முதல் ஒருநாள் போட்டி
Ο
பரீலங்கா முஸ்லிம்
மாகாண சபையில் த
தீர்மானித்தது ஏன்?
TLD
அம்மையார் வே
என்ற நம்பிக்கையில்
பார்த்தனர் நினைத்த மாற்றினர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யருடன் ம் நாயகமானான்!
பகத்தை
அல்லது
ாருங்கள்" யர் தளபதி LLITaSII
கத்தின் சியது! யர் படையின்
ாயடித்தது! நம் வெள்ளையர்
விலைக்கு வத்திருந்தனர்! |ல்லறைகள் கத்திற்கு கட்டுவதற்கு T6 ayLD பெற்றன! йшцу?
T த்து பிடிக்கலாம்? பிடித்து காடுத்தனர்! வன்றது. றிந்து முற்றுகை 95 LD LUGO) ள் வீழ்ந்தது! ர போரிட்டான்
Sibl சிறைப்பட்டான்!
நடத்துமாறு எதிர்க்கட்சி பரிசீலிக்குமா? யோகா, பம்பலப்பிட்டி ானதைச் சொன்னால் பரிசீலிக்கும் தீர்வுப் கட்கும் அரசு, யுத்தம் ண் கருத்தையும் கேட்க
O க்கட்சி ஒத்துழைக்க ரும்பத் திரும்ப சிலர் ?haGenחp ந்திரசேகர், வவுனியா ள் ரணிலை தேசத் ம் தரப்பினர் வர்ணித்த ார்கள்? ஆளும் கட்சி ரித்துப் போவதற்கான பாது, ஐக்கிய தேசியக் துக் கொண்டிருப்பது
புள் தமிழ்நாட்டுக்குத் தமிழக முதல்வர்
னந்தன், கொழும்பு-14 ண்டிய கூற்று சமஸ் குப் புரியும் என்றால், டப்பட்ட தேவாரம், யாருக்காக? ஆகவே வேண்டும் என்ற மானது இங்கும்
காங்கிரஸ் வடமேல் ரித்துப் போட்டியிடத்
இஸ்மாயில், புத்தளம். ண்டுகோள் விடுப்பார் முரண்டு பிடித்துப் நடந்தது. முடிவை
Iшаоli UDJIJF
"நீ எங்களுடனேயே இருந்திருக்கலாம் ராஜாவாக இருந்திருப்பாய்" தளபதி கொக்கரித்தான். "GIgnfluílasör நண்பனாக இருப்பதைவிட எதிரியாக இருப்பதே மேல்" மருதநாயகம் முழங்கினான்! 'நீ மிக மோசமானவன் மோசடிக்காரன்" தளபதி சீறினான் இப்போதுதான் எனக்கு சந்தோசம்" என்றான் மருதநாயகம் வெள்ளைத் தளபதியின் புருவம் வினாக் குறியானது.
"எதிரியால் புகழப்பட்டால் என் கொள்கையில் நான் உறுதியாக இல்லையென்று அர்த்தம்"
எதிரியால் இகழப்பட்டால் அவனுக்கு I நான் உண்மையான
எதிரியாக இருக்கிறேன் என்பதற்கு எடுத்துக்காட்டு
* சிந்தியா சமீபத்திய இராணுவ நடவடிக் கையால் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்தும் தமிழ்க் கட்சிகள் வாயே திறக்கவில்லையே?
எஸ். சுந்தரம், கொழும்பு-08 வன்னியில் என்ன தேர்தலா நடக்கப் போகிறது? வன்னி மக்கள் வாக்களிக்கவா போகிறார்கள்? அல்லது இதனைக் கண்டித் தால் ஆள்வோரின் பார்வைக்கு போட்டோ பிரதி செய்து *ತ್ಯ' (Uուց պւն"
* பத்திரிகைகளை அதிகம் படிப்பவர்கள் ሀበኸሾ
கோ. முகுந்தன், மட்டக்களப்பு ஜப்பானியர்கள் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 7 கோடியே 30 இலட்சம் நாளிதழ்கள் விற்பனையாகிறதாம். இது யுனேஸ்கோ வெளியிட்ட தகவல் ஜப்பானின் சனத்தொகை பன்னிரண்டரைக் கோடி
(ಶಿಶಿರೌಲೀ'ಡ್ತೀರಾ? 99 விதம்
* எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கும் படத் தில் விஜயகாந்த்துடன் விஜய் நடிக்கமாட் LITUIT?
ஏ. புவனேஸ்வரன், நீர்கொழும்பு படத்திற்கு பெயரும் குட்டி விட்டனர். பெரியண்ணா விஜய் கிடையாது. சூர்யா
4.in/I. [519. JAGAD Ο Ο
"DIšras eljäs (5 GT forfu Tas இருப்பதில் மகிழ்ச்சி இனி என் தலைமுறையை என் மக்கள் மன்னிப்பார்கள்" (L என்றான் மருதநாயகம்,
l
"எதற்கு மன்னிப்பு? என்றான் வெள்ளையன் "எவன் ஒருவனையும் ஆராயாது தெளிந்தால் தெளிந்தவனுக்கு மட்டுமல்ல அவன் தலைமுறைக்கும் தீராத துன்பம் வரும்" ஆராய்ந்து தெளிந்ததால் என் எதிரிகளை இனம் கண்டுவிட்டேன்! இனி என் தலைமுறையை துரோகிகளின் வாரிசுகளாக வரலாறு தூற்றாது மருதநாயகம் வீரன் என்று போற்றப்படுவான்!
I
அவன் வரலாறு பேசப்படும்
மருதநாயகம் புன்னகைத்தான்!
"குேரான் பிறனைத் தெளிந்தான்
-வழிமுறை திரா இடும்பை குரும்"
அதிகாரம் 51 குறள்: 509
* சிந்தியா பாலியல் வல்லுறவில் ஈடுபடுவோ ரின் ஆண்மையை வெட்ட வேண்டும் என்று நடிகை ரேவதி கூறியதை நீர் ஏற்கிறீரா? செல்வி கு. நர்மதா, வவுனியா களவெடுத்தால் கையை வெட்டுகிறார் கள் சில நாடுகளில் களவைவிட கொடுரம் பாலியல் வல்லுறவு ஆகவே நான் ரேவதி gլ մի
Ο Ο * வரம் கொடுப்பவன் தலையிலேயே கை வைக்கும் மனிதர்கள் பற்றி என்ன நினைக்கிறீர்?
எஸ். சியாம், திருமலை முனிவர்களே அப்படித்தானே இருந்தி ருக்கிறார்கள் இந்தக் கதையைக் கேளுங்கள் ஒரு மனிதன் கடுமையான வறுமையில் வாடினான். இனிமேலும் தாங்க முடியாது என்ற நிலையில் தற்கொலை செய்வதற்காக ஒருமலை உச்சிக்குச் சென்றான்.
குதிக்கத் தயாராகும்போது சர்வசக்தி படைத்த ஞானி ஒருத்தர் அங்கு வந்தார் தடுத்து நிறுத்தி காரணத்தை விசாரித்தார். அவன் தன் வறுமையைக் கூறினான்.
உடனே ஞானி ஒரு செங்கல்லை எடுத்து தன் விரலால் தொட்டார். செங்கல் தங்கக் கட்டியாகியது.
"இதைக் கொண்டுபோய் உன் 6100LE யைப் போக்கு" என்றார் ஞானி
ஏழை மனிதனுக்கு திருப்தி ஏற்பட
* கர்வம் என்றால் எப்படி இருக்கும்?
சி. சூரியகலா மாத்தளை. கமராவைத்து படம்பிடித்தெல்லாம் 35/76387 12535 (plg. UJITAJSubLOIT/
இத்தாலி நாட்டில் புகழ்பெற்ற கவிஞ ரான டேனன்சியோவுக்கு கடிதம் ஒன்று தபாலில் வந்தது.
இத்தாலியின் மிகச் சிறந்த கவிஞர் என்று கடித உறையில் எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த கவிஞர் கடிதத்தை தபால்காரரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார். ஏன் தெரியுமா?
"நான் உலகிலேயே மிகச் சிறந்த கவிஞர் என்னை இத்தாலியின் சிறந்த கவிஞர் என்று போட்டிருக்கிறதே" என்றாராம்.
Ο Ο
*நடிகைகளின் தொப்புளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தமாட்டார்களா?
எம். ஜெயக்குமாரி, கல்கிசை பி.சிறுரீராம்தான் தொப்பு ளுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத் திய முன்னுதாரணி ஒளிப்பதிவாளர் அவர் இதற்குக் கூறிய அருமையான விளக்கம் இதோ:
"கவர்ச்சி என்பது மார்பகம் மட்டுமே என்று இருந்த காலகட்டம் முடிந்தது. அப்போ கமராவுக்கு எதிரே குனிந்து ஆடுவாங்க
கவர்ச்சி காட்டறதுக்காகவே OLIhu! LOTTLJA/B/467 40944) பாத்திரங்களும் படங்களில் உருவாக் கப்படுவாங்க. ஜோதிலட்சுமி, ஹெலன் மாதிரிப் பெண்கள் 4/160MILDøb GLIIIufl L/II514.
அந்த க்ரூடான விஷயத்தை மென்மையாகப் பார்க்கலாமேங்கிற நோக் கத்தில்தான் இப்படி முயற்சி செய் தேன்"
Ο Ο
பித்துப்பிடிக்க வைக்கிறாரே மர்லின் மன்றோ
வில்லை. முகம் வாட்டமாக இருந்தது.
பரிதாபப்பட்ட ஞானி அப்பக்கமாக வந்த யானையை நோக்கி தன் விரலை நீட்டினார்.
யானை பொன் சிலையாக மாறியது. அந்தச் சிலையை எடுக்குமாறு ஞானி கூறி னார். அப்போதும் அந்த மனிதனுக்கு திருப்தி வரவில்லை.
"இன்னும் என்ன வேண்டும்?" என்று கேட்டார் ஞானி
அவன் கேட்டான்:
"உங்கள் விரல்/
Ο Ο * நம் நாட்டில் நோபல் பரிசு யாருக்குக் கொடுக்கலாம்?
ஆர். ரவிதரன், மட்டக்களப்பு
தமிழ்க் கட்சிகளுக்கு-அதிகபட்ச
9/60105.5/15/
* நடிகைகளால் தொடர்ந்து கவர்ச்சியில்
நிலைக்க முடியுமா?
ஏ. ஜஸ்மின் மட்டக்குளி
முடியும் செத்தபின்னும் இன்னமும்கூட
F.13-19, 1998

Page 19
இதன்பவருடைய BELLGDIGIT & AG,ės
படிந்து நடக்க வேண்டியது அரசனின் | || 93535LL 60 GT9560) GITT LD35856TT 960060T பரும் கடைப்பிடிக்கத் தூண்டுகோலாக விளங்க வேண்டியவனும் அரசன்தான் மக்
s མ་གི་ཉིན་མོ། ———ရှီး။ பொறுப்பு வேலியே ப்யிரை வந்தது போல், மன்னர் தாவீது, இரு பெருங்குற்றங்களைச் செய்தார். தன்னுடைய உட்களில் ஓர் அதிகாரியாகவிருந்த சியாவின் அழகிய மனைவியைத் தன் சைக்கு ஆளர்க்கினார். அவள் கணவனை உருசகமாகக் கொன்றார். இவ்விரு பாயச் செயல்களுக்காகவும் மன்னர் தாவீதுக்குத் தண்டனை வழங்க နူးဟီးနှီး
ஆண்டவரின் இறைவாக்கினரான நாத் ான், தாவீது மன்னரின் அரண்மனைக்கு வந்தார். தக்க உபசாரத்துடன் மன்னர் தாவீது ாத்தானை வரவேற்றார் நாத்தான் தாவீதிடம் ஒரு கதை கூறினார்:
ஒரு செல்வந்தனிடம் 驚 ான ஆடுகள் இருந்தன. அதே ஊரில் ஓர் ழை இருந்தான் அவனிடம் ஆக ஒரே ஒரு ஆட்டுக்குட்டிமட்டுமே இருந்தது. அக்குட்டி, அந்த ஏழையின் குழந்தைகளுடன் தானும்
GIUGUDELUGU 2 IULIOP92
ஒரு குழந்தையைப் போல் பழகியது குழந் தகளுடனே உண்டு உறங்கி செல்லப்
soortUTS SuSTij5g, Guj55g.
செல்வந்தனைத் தேடி ஒரு நாள் ஒரு கொடுக்க, செல்வந்தன் தன்னிடமுள்ள ஓர் ஆட்டைஅடித்து உணவு தயாரிக்க கருதாமல், ந்த ஏழையின் ஆட்டை பலாத்காரமாகப் விடுங்கி உணவு தயாரித்து வந்திருந்த பனுக்கு விருந்தளித்தான்.
ESTESTGOT 醬 கதையைக்கூறி முடிப் தற்கு முன்னரே தாவீது துடித்தெழுந்தார். இத்தகைய அநியாயச் செயல் எங்கே நடந் து அந்தச் செல்வந்தனை உடனடியாகக் கொல்ல வேண்டும். அந்த ஏழைக்கு அந்தச் செல்வந்தனிடமுள்ள ஆடுகளில் ப்லவற்றை எடுத்துக் கொடுத்துவிட்வேண்டும்" என்று மன்னர் சினங்கொண்டு சீறினார்.
நாத்தான் சிரித்தார். "மன்னா அந்தச் செல்வந்தன் வேறு ாருமல்ல நீரேதான் அந்த ஏழைதான் உன் படையில் ஓர் அதிகாரியாகப் பணிபுரிந்து உம்மால் வஞ்சகமாகக் கொலை செய்யப்பட்ட உரியா இப்பொழுது புரிகிறதா நீர் செய்த
u Giuli §: ... ?"
நாத்தான் கற்பனைக்கதைபோலக் கூறிய கருத்துக்கள் Logical flóir a litri 5.05; புறுத்தியது தரையில் வீழ்ந்து அழுது புலம்பி i LonoluELDUTSGG og UMGMMULIMBg, விட்டமைக்காக மனங்கலங்கி அழுதார்.
நல்லொழுக்கங்களைக் டைப்பிடித்து மக்களுக்கு நல்வழி காட்டவே என்னை மக்கள் தலைவனாகத் திருப் பொழிவு செய்தீர்! ஆனால் நானோ கீழான இடங்கொடுத்து அநியாயம் ந்து விட்டேன். என்னை மன்னித்தருளுங்
கர்த்தரே! தண்டனை கிடைக்கும்
மன்னர் மனம் விட்டு அழுதார். ஆண்டவரின் திருவுள்ளத்தை அறிந்து
கூறவந்த நாத்தான், தாவிதைப் பார்த்து மன்னவா 霹
புரிந்த பாயச் செயல்களுக்குரிய தண்டனையை இயல் பாகவே நீர் அனுபவித்தே தீரவேண்டும். கர்த்தர் உன் உ lli. மாட்டார். ஆனால் நீர் பெருவிருப்போடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்-உன் ஆசை நாயகி பத்சோபாவுக்குப் : குழந்தை உயிர் வாழ முடியாது எப்படியோ பத்சோபாவும் உம்முடைய பாய்ச் செயலுக் உடந்தையாக இருந்
ழந்தையைப் 關 காடுத்து வருந்தியேயாக வண்டும்"
றைவனின் திருவார்த்தைகளை மன்னர் தாவீதிடம் உரைத்துவிட்டு நாத்தான் சென்று ட்டார். தாவீது ஆண்டவரைப்பிரார்த்தித்து உண்ணா நோன்பிருந்தார். அரச போகம் அனைத்தையும் துறந்தவராகத்தனியானதோர்
L556) 560TLDIGU SILJ55TT
உரிய வேளையில் பத்சோபா அழகிய ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள். 9,601 TGV 9600 L 312560505606TL GUITA SIG
ملی ملی المللی فیلم
ழந்தைநலமாக இருக்கவில்லை. எப்போதும் நாய்வாய்ப் பட்டுத் துன்பப்பட்டது பிறந்து ஏழாவது நாளன்று அக்குழந்தை இறந்தது
GOOTL6lINT 95596 QD55 (EMIULUI 95 GOOTL60607 600 ULI g *းမျိုး ိကြီးမျိုးမျိုး" - சில் நாட்களில் கவலை மறைந்தது. பத்சோபா வுடன் மன்னர் தாவீது # இருந்தார். அவளும் மீண்டும் "PAT", "SER தான் பிறந்தது. சாலமோன் என்று பெய்ரிட்ட
601II.
தாவீது மன்னருக்கு மனைவிமார் பலர் பலபிள்ளைகளும்இருந்தனர். இவர்களுள் அப்ச லோம் என்பவன் மிகவும் அழகானவன் தாவீது மன்னனின் மூத்த குமாரனும் அப்சலோம்ே. தனது சகோதரர்களுள் ஒருவனான அம்னோன் 體 ழத்த குற்றத்துக்காக, அம்னோனை அப்ச லாம் கொன்றுவிட்டான். இதற்காகத் தன் தந்தை தன்னைத் தண்டிப்பார் என்ற பயத் னால் எருசலேமைவிட்டு அப்சலோம் தப்பி யோடி விட்டான் தொடர்ந்து மூன்று ஆண்டு கள் அப்சலோம் எருசலேமுக்கு வரவில்லை. கெசூர் என்ற ஊரில் இருந்தான்.
மூன்று ஆண்டுகளின் பின்னர் அப்ச
லோமை மன்னர் தாவீது எருசலேமுக்கு வரவழைத்தார். இருப்பினும் தன் கண்களில் படக்கூட்ாது என்று கூறியிருந்தார் எருசலே மிலிருந்தும் அரண்மனை சென்று தன் தந்தை யைப் பார்க்க முடியாத நிலையில் இருந்தமை யினால், அப்சலோம் மன்னர் மீது கோபமுற் றிருந்தான் இரு வருடங்களின் பின்னர் தன் மகனைத்தன்னிடம் அழைத்து அவன் மீதிருந்த u GoDas Gou LDD 5g5 Tff LDSÖT GOTT
இதற்கிடையில் இஸ்ரயேல் மக்கள் மத்தி ல் அப்சலோம் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அரண்மனை போய் தன் தோழர்கள் சிலருடன் நின்று கொள்வான் இயல்பாகவே மிக அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்த அப்சலேர்ம் மீதுமன்னன் மகன் என்பதனாலும்- மக்கள் அன்பும் மரியாதையும் காட்டினர். ஏதாவது பிரச்சனை களுடனோ வழக்கு விவகாரங்களுடனோ எவராவது மன்னரைக்கான அரண்மனை வந் தால், அவர்களை வலியச் சென்று விசாரிப் பான். அவர்களுடைய பிரச்சனைகளைக் கேட் டறிவான். பிரச்சனைகளுக்கான தீர்வையும் கூறிவிடுவான். இவ்வாறு செய்வதனால் மக்களிட்ம் செல்வாக்கு அதிகரித்தது
அப்சலோம் ஒருநாள் TAIP சென்று நேர்த்தி செலுத்த
தான்
ப்பதால் எபிரோன் சென்றுவர
GANGAT -9||60|Լ0 601T601, 9|J9:(50 9. : ஏற்கனவே மக்கள் :ಸೆ? பெற்று வைத்திருந்த செல்வாக்கைப் பயன் படுத்தி, தானே இஸ்ரயேலரின் மன்னன் என்ற நிலைப்பாட்டை வளர்த்துக் கொண் LISI.
இஸ்ரயேல் மக்கள் சமுதாயத்தில் சகல
த்தலைவர்களையும் ருப்பிக் கொண்டு ெ கொண்டு எருசலேம் நே ந்தான். தன்மகன் தன சய்வான் என்று மன்ன |Dö160Ist தன 85GM,L59)JLDLUITI6)LJITIJI5J895ST, ಇಂ¶! U
மன்னர் தாவீதும் லேமை விட்டு மறைந்ே தகவல் அப்சலோமுக்கு சந்தர்ப்பத்தை எதிர்பார் அப்சலோம் தன் படை (9,595 TOT, SGOTS)6OLL HIE 26,32 osta, பெரும் துயரடைந்தார். க
நிறைவேறா
எருசலேமிலிருந்த தந்தையைக் கொன்று திட்டம் தீட்டினான். கூறுவதற்கு தாவீது ம நண்பனுமான ஊசாய் அ படியாவது தாவீதை கொண்டு வந்து அரி வேண்டும் என்ற உள்ே தார் ஊசாய். அதன்ப மீது படையெடுத்துச்
ட்டம் வகுத்துக் கெ அது தாவீது மன்னருக்கு
திட்டம் என்பதை அப்சே அப்சலோம் படை தாவீது மன்னர் தனது விட்டார். எனினும் தன; உயிருக்கு ஆபத்து எ பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார். பார் மிகக் கடுை அக்கடும் போரில் ஏறு பேர் வரை உயிரிழந்தன együg GAUTLS sist UGODLa5 அப்சலோம் தப்பி ஒ வேகமாகச் சென்று தாழ்வாகப்பணிந்து கிட அவனுடைய உடை செ அந்தரத்தில் தொங்கி துரத்திக் கொண்டு வ படை அதிகாரி, தனது உடலில் பாய்ச்சி அவ: தாவீது மன்னர் தன் நேர்ந்த கதியை அறி தனது ஆடைகளைக் புரண்டு அழுது புலம் ஆண்டவர் என்னு கிறார். அவர் என்னை காப்பார். அவர் என்ை என்று துணிவுடன் தா நகருக்கு வந்து சேர் வரும் ஒன்றுகூடி
சய்தனர்.
இஸ்ரயேல் ம செம்மையாக வழி ந ருக்கு வயதாகிவிட்ட காலம் நெருங்கி விட் விட்டது. இதனால் அ எஞ்சியிருப்போரில் ய ராவது என்ற போட் LióIsla LDOGTellu
1. எஸ். சத்தியக்குமார், சவக்காலை வீதி, கல்முனை-02 2. டொ ஷோபிகா ஷிரோமி
திருமறை3) விடைகு மீகாள்.அகினோ, Lrfle; C.I.D. Garr: அபிகாயில்
துக்குப் பிறந்தவன் முக்கு சற்று வயதி: தாவீது மன்னர் உ
3. எம்.ஐ.எம். நகீப், கல்லலை, பொலன்னறுவை 4. எம். இளையராஜா,
2ம் குறுக்குத் தெரு பாஷையூர், யாழ்ப்பாணம், பனாவத்தை எட்டியாந்தொட்டை 5 மேரி சாந்தினி அருளப்பு, கிழக்கிலங்கை பல்கலைக்கழகம் வந்தாறுமூலைசெங்கலடி
தொடங்கியதும் அவ அரியணை ஏறவே அதற்கான ஆயத்த தன.
அதோனியாவுக் படைத்தளபதிகளுள்
பத்சோபாவின் குழந்தையின் Gluum sтством?
டிச. 19க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
Esto 39-5loupe GuIDañ. 5.6lu. Su-1772. Glassingbių.
மற்றும் குருவான துணை நின்றனர். ே ஆகியவற்றையும் பா தான்.
| J.13-19, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லோம்தன் பக்கம் ரட்டிக் வந்து கொண் İ? கருதவேயில்லை.
நெருக்கமானவர் ம் நாட்டைவிட்டு
பாரங்களும் எருச விட்டனர் என்ற எட்டியது. இதே க் காத்துக்கிடந்த டன் நகருக்குள்
ன தனக்கு 蠶 மன்னர் தாவீது வீர்விட்டு அழுதார்.
G|ഞ9 ப்சலோம், தனது வேண்டும் என்று பனுக்கு அறிவுரை எரின் விசுவாசியும் ர்த்தப்பட்டான். எப் ண்டும் எருசலேம் ணையில் அமர்த்த க்கம் கொண்டிருந் ய தாவீது மன்னன் ல்லுவதற்கு ஊசாய் டுத்தான். ஆனால் GTSGUTMTolos"G
ாம் அறியமாட்டான். புடன் மோதுவதற்கு படைகளுக்கு உத்தர மகன் அப்சலோமின் துவும் ஏற்படாதவாறு தமது படைகளுக்கு
யாக நடைபெற்றது. த்தாழ இருபதாயிரம் இஸ்ரயேல் மக்கள் ளை முறியடித்தனர். னான். குதிரையில் காண்டிருந்தபோது, த ஒருமரக்கிளையில் ழுவிக் கொண்டது. ான் அப்சோலமைத் த தாவீது மன்னனின் ஈட்டியை அப்சலோம் னக் கொன்றான். மகன் அப்சலோமுக்கு El SUGOLDSTT
DGTig. t ன் எப்போதும் இருக் எதிரிகளிடமிருந்து 酪、LumLLmf” து மன்னர் எருசலேம் நார் மக்கள் அனை
கிழ்ச்சி ஆரவாரம்
ள் சமுதாயத்தைச் திய தாவீது மன்ன
து என்பது தெரிந்து நடைய புதல்வர்களில்
உருவானது தாவீது ஒருவரான அகித் தானியா அப்சலோ இளையவன் இவன். தளர்ச்சியடையத் குப் பதிலாக தானே
LL S SS SS SS
Quuff முஸ்லிம் காங்கிரஸ்
தொழில் அரசியல்
உபதொழில் ஆளும் கட்சிக்கு
ஆதரவளித்தல்
பொழுதுபோக்கு தேசிய முன்னணி
கேட்டது தனி மாகாணம்
கிடைத்தது பல ஆசனம்
விரும்புவது ஆளும் கட்சியுடன்
gerfluumter GOTLD .
நம்புவது தலைவரின்
விவேகத்தை
ஆயுதம் : Tglorior GirlLs).
கொடுப்பது தாவி வருவோருக்கு
பதவிகள்.
9:T9ഞ്ഞ് i su smired
சமீபத்திய சாதனை தலைநகரில்
நவீன பணிமனை
grgഞങ്ങ கொடுத்த வாக்குறுதிகளை
மக்கள் மறவாதிருப்பது
Gifflig gegij பத்திரிகை விமர்சனங்கள்
இலட்சியம் ஆட்சியில்
- ஐம்பதுக்கு ஐம்பது
፴፭
CP
CUP
፴፧
(Մ
፴፣
அப்பாடா இப்பதான் நிம்மதி, என்ன நிம்மதி:
மாவீரர் தின டென்ஷன் ஒரு மாதிரி
ஓய்ஞ்சு போச்சல்லோ, இந்த முறை புலிகள்கூட சுருக்கமாகத்
தான் அனுஷ்டித்து
வாங்குவினம்.
ரணில் வெளிப்படையாகச் சொன்னது
கண்டிக்கத்தக்கதல்ல, துள்ளித் துள்ளி வரவேற்கத்தக்கது. என்ன இப்படிச் சொல்லுகிறீர்?
மு. சவ்வு மாதிரி இழுத்
முடிச் ச வையாம் ஆனால் கவர் மெண்ட்தான் வெகு விமரிசையாக அனுஷ் டிச்சுப் போட்டுது
saJni, Giorgo ( Gl. கைச்செலவு பண்ணி செய்யும்போது தாங் களும் ஏன் செலவு செய்ய வேணும் எண்டுதான் புலிகள் சுருக்கமாக எளிமையாக அனுஷ்டித்தவையோ
சேச்சே, வன்னி தமிழ்ச் சனத்தின்
கஷ்ட நஷ்டத்தை முன்னிட்டுத்தான் சுருக்கமான அனுஷ்டிப்பாம் அதிகாரப் பரவாக்கலுக்கு ஆதரவு கிடையாது என்று ரணில் கூறிவிட்டா ரல்லோ
உண்மையைச் சொல்லி இருக்கிறார்.
அது நல்லதுதானே. தமிழ்க் கட்சிகள் கண்டனம் செய்தி ருக்கினம் பார்த்திரோபூர்வீகக் குடிகளல்ல என்று சொன்னபோதும் திருவாய் திறக்காத ஆட்களெல்லாம் ரணிலை திட்ட வாய் திறந்திருக்கினம் எப்பவாவது ஒருநாள் அவரும்பவருக்கு வந்தால், அவருக்கும் வக்காலத்து
பார்க்க வேண்டும் என்று கூட்டணி சம்பந்தன் 29.11.98
அரசின் தீர்வு யோசனை பற்றி
பொறுத்திருந்து
அன்று இலங்கை ரூபவாஹினிப்
பேட்டியில் கூறியிருக்கிறார்.
துக் கொண்டிருக்காமல்
போட்டார். இந்தநாட் டுக்குள்ளேயே பிரச்ச னையை தீர்க்க முடியவே முடியாது என்பது நிரூ I LIGNOTLIDITfL GLITTjSs. அதாகப்பட்டது.
முன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை
என்பது உறுதியாகிவிட்டது அப்படியானால் ரணிலுக்கு.?
தாங்யூ வெரிமச் சொல்ல வேணும்.
அப்படியானல் தமிழ்க்கட்சிகள் இவை தமிழ்க் கட்சிகளல்ல, தவில் g, Lafay, GT. ஏன் அப்பிடிக் கூறுகிறீர்? அரசின் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப தவில் அடிக்கும் கட்சிகள் புலிகளை ஒரம் கட்டிப்போட்டுத்தான் பேச்சு நடத்துவோம் என்கிறார் கதிரர்? அப்படியானால் பேச்சு நடத்தும் எண்ணமே இல்லையென்று சொல்கி றார் என்றுதானே அர்த்தம் வன்னியில் ஒரம் கட்டப்போய் ஒரம் கட்டப்பட்டு நிக்கிற நிலையைப் பார்த்தால் கதிரர் சொல்வது இந்த ஜென்மத்திலையும்
நடக்கும்போல தெரியேல்லை
<रू ।
ஆபத்தானதா? இல்லையா? டத்தரணி அதுபற்றி இப்போது முடிவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள் கிறேன்.
■ அதனை முடிவு செய்தால்தானே உமது
ம் என்று கருதி
ளைச் செய்து வந்
தாவீது மன்னரின் ருவனான யோவாபு பத்தார் போன்றோர் படை குதிரைப்படை வித்து வைத்திருந்
தாடர்ந்து வரும்)
o
D奥碁。
கட்சிக்காரர் பற்றிய ஏனைய குற்றச்சாட்
டுக்கள் தொடர்பாக நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.
9. என்ன குற்றச்சாட்டுக்கள் கனம் நீதிபதிய
ali J. GoI?
பொதியைக் காட்டிக் காட்டியே வடக்கு
கிழக்கு மக்களை பொடிப் பொடியாக்கிக் கொண்டிருக்கிறார் உமது கட்சிக்காரர் என்பது ஒரு குற்றச்சாட்டு மேலும்
اسلامp/
2 SK
சட்டத்தரணி சம்பந்தர்
ட்டத்தரணி சம்பந்
இஸ்ரயேலரின் அரச ಸಣ್ಣ உமது கட்சிக்காரரின் பொதி
--
龄 ச: 25 மாதங்களும் மூன்று நாட்களும்
-
பல உள்ளன. எடுத்துரைக்க நேரம் போதாது
பொறுத்திருந்து பார்த்துத்தான் பொதி
பற்றி தங்கள் மேலான கருத்தை கூற வேண்டும் என்றும், அதுவரை எனது மாண்புமிகு கட்சிக்காரரை சுதந்திரமாக அவர் இஷ்டப்படி நடமாட தாங்கள் அனுமதிக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
எதுவரை பொறுத்திருக்க சொல்கிறீர்?
பொறுத்திருந்து பார்க்க வேண்டும்
நீ அதற்குள் ஆட்சிக்காலமே முடிந்துவிடுமே
ஹிஹிஹி. (தலையைச் சொறிந்தபடி அசடு வழிகிறார்)

Page 20
வெற்றிக்கு அடையாளமாக விரயை ா அஸ்வாளர்ாதாரப் பொன உலக சாதனைப் பென்
La li sunt LJ LLAI ANNAT LITE ாட்டியவில் நிரப்பட நடிகைகளில் ாதவளப் புகழ் பிவருக்குத்தான்
இவரது பெர்ட் பாரிமுர் பதினொ பங்களின் அா இரகசிய கதை மாத குழந்தையாக இரு III. E. T.I.T கும்போதே தொவை
KHAN, MAAILT NÄR DE வள்வத்தைவழும் NUO JO
நார் 11 பெப்ரவரி திகதி பிறந்தவர் தனது SEASTREET, COLOMBO COTILAITÍOJU GIUDI
முன்றாவது வயது சடின் வவ் தி ாதம் என்ற படத்தி நாந்து சூட்டிகையாள்
ாநாடிே
TETI: பொள் ரண் பும் சேவை ஐந்து முதல் ஐந்தாட் ாமும் ரா ாடயும் பிருக்கும்
இங்கு நான் படும் சேவையின் நீள
EI FALT TIL AT KIEN
இது இந்தியாவில் பெங்களும் தயாரானது மா பார் பாதுராபியின் சேயை மாதிரி நீண்டுகொண்டே பொது It was இந்தியாவின் பாது முரளிட்டு 冕 HAITIATI பய மாதங்கள் வியர்வ சிந்தி பழைந்து தியா செய்தார்
இந்திய தேசிய கொடியின் முர்திரங்கள்
கொண்டா பாது N القایی است . Ännu كتلك - புந்தாந்திப் பின்னமும் பவு っ
விரைவில் பதிவு செய்யப்பு உள்ளதாம்
பாபு என்பது பாடி விருந்து தள்ாடு பாட மட்டு ான்று நிாைப்பது நப்பு வாய் புந்த செய்தும் அதன் முக்கிய ானி வாக்கு யும் புகார் பாங் கந்துவிட்ட மானத்தை கண்டதும் நமதுவிாந்திருந்து
மயை ஏயவேண்டியதுதான்
இத்தகைய நவீன ஏவுகண்ைகள் அாவில் ரீதியா ருதுகிய து இவகிக் தாக் அர்க் பத்தில் பிருப்பது அமெரிக் ராணுமா பிள்ாரிலோ மீட்டர் நார்ந்தில் உள்ளவி |விமானந்த துரத்தி சென்று துவம் செய்யக்கூடியது
நம் நாட்டிலும் பிங் பிள் "सा" வரக்கூடும் புண்ட வாரூர்திகள் இருபதாய் அரவிான இவ்வாறான ஏவுகள் கொள்ளவு ெ பட்ஜெட்டிவ்
L LL L S S S S S S S S S S S S S TSSSLSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

iselt IIIIIIII, IIIanra III | || ali பிரபவ, ஹொலிவூட் இயக்குநரா
|ள்ரிவன் ஸ்பீல் போக்கின் என்னும்
படத்தில் வயதுச் சிறுமியா நடித்து தூள் கிளப்பினார்
தனது வது வயதி தனது கயாரின் தயை எழு 冒冒 『青 聶書 轟 வயதில்ாசரிதை எழுதிய TE E LIM FITS III சேர்ந்து கொண்டது.
மொத்தம் 7 படங்கள் நடித்துவிட்டார் கொந்து பொத்தாகப் புகழ் கட்டு
"" | Mt. Lettiin All Italia Tun III
இது நம்நாட்டு அதிசயம் முல்வைத்தியின் காணப்படும் அதிசய கிளப்பான
பண்டாரவன்னியன் ஆண்ட பள்ா இந்த அதிசய நினைப்பனை அசையாமல் நீர் கிறது. சுற்றிவரை டன்ன கட்டடங்கள் பிந் கிடப்பது தெரிகிறதல்லவா ரெங்களும் குண்டு களும் பிந்த பளயின் நிர்வாகம்பீர ாதயோ காயப்படுத்தவில்லை என்பதும் பிள் பொது அதிசயம்தான்
டாம் பெற்ற இந்த பனமரம்போன்றே வன் மக்களும் எத்தனையோ துன்பங்களை சகித்து
மனதில் பரத்தோடு எதிர் நீச்சள்
போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
பதவி கரர் விகாமதி
॥
ட்ர்ே in
it in in Lui கள் பார் ஆண்ா இங்கே பாருங்கள் பிந்த வாடிமனித செடியியோடி பர்பு ாம்கண்டிருக்கிறார்
காது திவ்ய நீள் வெளிப்பு
விள் ஒரு செடினப் III jedini. ufa LLA syll செடிகளை ந்திரி மயிந் முகங்கள்
LI LI "NYA பாருங்கள் ஆறு முன் ாள் தெரிவின்ாது வப்போது செடிா ாந்திரிந்து மாறுபடாமல் பார் து கொள்கிறார்
பயங்ார முக் iiiiiiiii illi
Yo Istwa in lim
LLLLLL T L u u L u uu L LL L u L S LLLLS
மாற்றிவிட்டேன்" என்
மார் பள்ளுகிறார்ட
|