கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1998.12.20

Page 1
Registered as a News Paper in Sri Lanka
AN
 
 
 
 

| Játt. Líf 2)
T
டக்கா UII

Page 2
  

Page 3
வன்னியில் ஜயசிக்குறுய் மற்றும் ரிவிபல'இராணுவ நடவடிக்கைகளால் இடம் பெயர்ந்த மக்களது உடமைகள் குறையாடப் பட்டு வருகின்றன. வன்னியில் உள்ள சிங்கள கிராமவாசிகள் சிலரே இத்தகைய நடவடிக் கைகளில் இறங்கியுள்ளதாக அறியப்படுகிறது. இதற்கிடையே இன்னொரு செய்தியும் கிடைத்திருக்கிறது. தமிழ் விவசாயிகளின் நெற்காணிகளில் சிங்களக் கிராமவாசிகள் நெற்செய்கையில் ஈடுபட அனுமதிக்கப் பட்டுள்ளனராம்.
ஜயசிக்குறுய் நடவடிக்கையில் படையின ரால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் நெடுங் கேணியும் ஒன்று இங்கு பாரிய முகாம் நிறுவி படையினர் நிலைகொண்டுள்ளனர். நெடுங்கேணியில் உள்ள தமிழ் விவசாயி களது நிலங்களில், அதனை அண்டிய சிங்களக் குடியேற்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள தாகக் கூறப்படுகிறது.
வன்னியில் சேமமடு என்ற கிராமத்தில் உள்ள தமிழ் மக்களும் இராணுவ நட வடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
செம்மணி புதைகுழி தோண்டும் விட யத்தில் காட்டப்படும் தாமதத்தை நீதிசமாதான ஆணைக்குழு கண்டித்துள்ளது. இக் குழுவின் சார்பாக கிஜோ ஜெயக் குமார் நீதியமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் இரண்டாவது தடவையாக அனுப்புவைத் துளளாா
நீண்ட தாமதம் செய்யப்படுவது புதை குழிகளைத் தடயமின்றி அழிப்பதற்கே வாய்ப் பைக் கொடுக்கும். ஏற்கனவே தடயங்கள் உண்மையிலேயே சிதைக்கப்பட்டு விட்டன என்றே மக்கள் கருதுகின்றனர்.
மக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண் டிய பாதுகாப்புப் படையினரே, காணாமல் போன சம்பவங்களுக்கும், செம்மணி புதை குழிகளுக்கும் பொறுப்பாகும். இந்நிலையில் அவர்களையே இரவும் பகலும் புதை
agodo 5LITijoi அழிப்பு நீதிக்கான ஆணைக்குழுகண்டனம்
இக்கிராம எல்லைகளாக சிங்களக் கிரா மங்களே அமைந்துள்ளன. சேமமடு கிராமத்த வர்களது உடமைகளும், கால்நடைகளும் அயல் கிராமவாசிகள் சிலரால் குறையாடப் LLL 60.
சேமமடுவில் பிடித்த கால்நடைகளை விற்பதற்காக வவுனியா நகருக்குக் கொண்டு வந்தனர். வவுனியா நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த சேமமடு மக்கள் தங்கள் கால் நடைகளே அவை என்று இனம்கண்டு பொலிசில் புகார் தந்தனர்.
அதனையடுத்து 16 மாடுகளுடன் ஆறு சிங்களக் கிராமவாசிகள் கைது செய்யப்பட்ட னர் 13 மாடுகளை அதற்குரிய தமிழ்க் கிராமவாசிகள் இனம் காட்டினர்.
இதேபோல சமீபத்தில் மக்கள் இடம் பெயர்ந்த ஒட்டுசுட்டான் பகுதியிலும் பெரு மளவான கால்நடைகளை கைவிட்டே மக்கள் உயிர் தப்பி ஓடியுள்ளனர். இவையும் குறை யாடப்படலாம் என்று கருதப்படுகிறது.
ஜயசிக்குறுய் பாதியில் முடிவடைந்து விட்டது. ஜயசிக்குறுய் படையினர் பாதிக் கிணறு தாண்டாத நிலையில் உள்ளனர். இந்நிலையில் தற்போது வன்னியில் படை
குழிகளுக்கு காவலாய் வைத்திருப்பதனால் மக்களின் அச்சத்தை புறம்தள்ள முடியாது என்றும் யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தெரிவித் துள்ளது.
செம்மணி புதைகுழிகள் உள்ள பகுதி களில் தற்போது வெள்ளம் நிரம்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி தென்னாபிரிக்க தூதுக்குழு அப்பகுதியை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
QITJa, நெஞ்சங்களுக்கு எமது உளங்கனிந்த # நத்தார் வாழ்த்துக்கள் #
(நமது யினர் நிலைகொண்டு மக்களது பல்லாயிரக் புக்கள் பாழடைந்து உருக்குலைந்து போயு வன்னியில் தமிழ் பெயர்ந்து நிவாரண கிடக்கும் சூழ்நிலை அ அயல் கிராமவாசிகள் என்று செய்திகள் வழு
ஒட்டுசுட்டானை
அரசின் திட்டமிட்ட G) GJILLIT GI) 663T6Nofluía நிலை கவலைக்கிடமா கின்றது.
அரச படையின 蠶 நடவடிக்கைகள் ச்சுக்கள் எறிகணைத் மாக தமது சொந்த இ பெயர்ந்து தொழில் வ நிவாரண உதவிகளை மக்களின் வயிற்றில் அரசின் நடவடிக்கைச என்று இலண்டனில் உரிமைகள் மன்றம், த கழகம் ஆகியவை தெரி தெரிவிக்கப்பட்டுள்ளத தற்போது மாரிம தால் வன்னியில் இட நிலை இன்னும் மோ நீரினால் பரவுகின்ற வ காய்ச்சல் போன்ற நோ னோர் பாதிக்கப்பட்டு வயோதிபர்கள் மிக கப்பட்டுள்ளனர்.
சர்வதேச அரசு
பற்ற அமைப்புக்களின
யும் அறிவுரைகளையு
மரவியாபாரிகளுக்கு எச்சரிக்
மட்டக்களப்பு-ஓட்டமாவடியிலிருந்து புண்ானையிலுள்ள கரடியன் குளக் காட்டுப் பகுதிக்கு மரம் வெட்டச் சென்ற 5 முஸ்லிம் இளைஞர்கள் சீருடையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினர்
இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது: ஓட்டமாவடிப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் நீண்ட காலமாக புணானை-கரடியன்குளம் தேக்கஞ்சோலைகளில் இருந்து மரம் வெட்டி வந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள். இத் தொழில் சீருடையினருக்குத் தெரிந்து அவர் களது மறைமுக ஒத்துழைப்புடன் தான் நடத்தப்படுகிறது.
lóelyi GyÉlg|IOÉi Ligiale.
இதேவேளை இந்த மரங்கள் சிருடை யினரின் கண்காணிப்பின் கீழ் இல்லாத பகுதியில் இருந்து கொண்டு வரப்படுவதால் இந்த சட்டவிரோத மரவியாபாரத்திற்கு புலிகளின் முழு ஒத்துழைப்பும் இருந்து வருகிறது என்று சீருடையினர் நம்புகின்றனர். புலிகளுக்கு இந்த மரவியாபாரிகள் வரி செலுத்துவதோடல்லாமல், புலிகளிடமிருந் தும் மரங்களை வாங்கி வருகின்றனர் என்ற சந்தேகமும் மறு தரப்பார் மத்தியில் வலுத் துளளது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில்தான் கரடியன்குள காட்டுப் பகுதியில் உள்ள சீருடையினர் குறித்த மரவியாபாரிகளுக்கு
செய்தி வெளியானது-கோபுரங்கள் சரிந்தன
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மின்விநியோகத்தை கடந்த இரு மாதங்களுக்கு மேலாகப் புலி இயக்கத்தினர் தடைப்படுத்தி புள்ளனர். மின்சார விநியோகத்தை மீண்டும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக பல்வேறு உறுதிப்பாடற்ற கதைகள் உலாவந்த போதிலும் புலிகள் இன்னமும் விடாப்பிடியாகவே உள்ளனர்.
இதனிடையே ஹபறணை வழி மின் துண்டிப்பால் மின்சாரமற்றிருக்கும் வாழைச் சேனை, ஒட்டமாவடி பிரதேசங்களுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை எடுத்துள்ளார். பாதுகாப்புத் தரப்பினருடன் அவர் தொடர்பு கொண்டு நடவடிக்கைகள் எடுத்ததை அடுத்து உடனடியாகத் திருத்த வேலைகள்
செய்யப்பட இருக்கின்றன, என்று செய்தி வெளியானது மறுநாள் இங்கினியாகலை மின்விநியோக வழியில் இருந்த எட்டு 08) மின் கோபுரங்கள் புலிகளால் தகர்த்தெறியப் பட்டு, மின்சாரக் கம்பிகளும் அறுத்துச் செல்லப்பட்டுள்ளன. மட்டக்களப்பு-அமிர்த கழியில் மின்மாற்றியொன்றும் தகர்க்கப்பட்டது. மின்சார சபை ஊழியர்கள் எவரும் திருத்த வேலைக்குச் செல்லக்கூடாது என்று புலிகள் ஆரம்பத்திலேயே இட்ட கட்டளையை இன்னமும் தளர்த்தவில்லை, என்பதும் புலிகளின் கடும் எச்சரிக்கையை மீறி தமது உயிரைப் பணயம் வைத்து மின்சார சபை ஊழியர்கள் எவரும் திருத்த வேலைக்குச் செல்லமாட்டார்கள் என்றும் கூறப்படுகிற்து. இழுபறி நிலை தொடர்கிறது.
ElöIöfl:Ile, Sllg| EIf!
குடியேற்ற முயற்சி என சந்தேகம் !
வன்னியில் கொக்கிளாய் கிராமத்தில் அநுராதபுர சிங்கள மறைமாவட்ட ஆயர் மகா வந்தனைக்குரிய ஒஸ்வால்ட் கோமிஸ் ஆண்டகை அவர்களால் புனித அன்னம்மாள் ஆலயம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யாழ் மறை மாவட்ட குழுக்களவை சந்தேகம் கிளப்பியுள்ளது.
இது தொடர்பான தமது பலத்த கண்டனத்தை பாப்பரசரின் இலங்கைப் பிரதிநிதிக்கும், கொழும்பு மறை மாவட்ட பேராயருக்கும் அனுப்பிவைத்துள்னர்
J.20-26, 1998
"நாயாறு கொக்கிளாய், கொக்குத் தொடுவாய் தமிழ் கத்தோலிக்க மக்கள் அங்கிருந்து விரட்டப் பட்டு நடுத்தெருவில் நிற்கின்றனர். பலர் பிச்சை யெடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
தற்போது அப்பகுதிகளில் அநுராதபுர ஆயர் காணப்படுகிறார். அரசால் ஊக்குவிக்கப்படும் சிங்கள வாடி மீனவருக்காக ஆலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். இச் செயலானது குடி யேற்றத்தை முயற்சியோ என்று பரவலான சந்தேகம் எழுந்துள்ளது" என்று யாழ் மறைமாவட்ட குழுக்களவை கூறியுள்ளது.
இவ்வாறான சட்ட விரே தில் ஈடுபட வேண்டாம் எச்சரித்து வந்துள்ளன
சம்பவ தினமான அதிகாலை 3 மணிய முகாமுக்குச் சமீபமாக வண்டிகளுடன் மரவிய முஸ்லிம் இளைஞர்கள் பாறியிருந்தபோது அ சிருடையினரால் சுட்டுக் அந்த இடத்திலேயே ஐ மேலும் இருவர் காயங் னர் வண்டில் மாடுக
பத்திரிகை சு இனப்பா
இனப்பாகுபாடா
திரமே கடைப்பிடிக்கப்ப
ஈபிடிபிஎம்பி சந்திரகு தில்-தகவல் தொடர்பு விவாதத்தில் பேசும்பே "தமிழ்ப்பத்திரிகைய தரித்தோரால் கடத்தப் காக தடுத்து வைக்கப்ப கூட பத்திரிகையாளரு சார திணைக்கள உதவி தெய்வநாயகம்பிள்6ை தடுத்து வைக்கப்பட்டு தமிழர்கள் என்றால் கத்தின் அடிப்படையிலே யாளர்களும் கைது செ
ஒருவரை கைது மான அணுகுமுறை வேண்டும் என்று ஜன பிறப்பித்ததாக பத்திரி யிட்டன. அதே பத்திரி செய்யப்பட்டபோதுகூ ஏட்டுச் சுரைக்காயாகே பலனும் கிட்டவில்லை! எம்பி மேலும் தெரிவி "தமிழ்ப்பத்திரிகை கரிசனம் உண்மையா அவர்களை கைதுசெய்
வைத்திருந்தவர்கள்மீது
வேண்டும்" என்றும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Glilisi Lujjelicoleil
uñT) கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்னர் என்று ஒட்டுசுட்டான் மக்கள் கூறியதாகத் U5 in, தமிழர்கள் காணவில்லை என்று தெரிகிறது. Loż #ಛೀ ೧aghir E. அதில் உண்மையில்லை என்று முரசுக்கு
" கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. இதேவேளை அரசின் நிவாரண
விவசாயிகள் இடம் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளோ வெட்டைக் கண்டித்து வன்னியில் தொடர்ந்து
வசா ". 嵩 ரின் பெயர் விவரங்கள், புலிகளின் கட்டுப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
பாட்டில் உள்ள பகுதியில் இருக்கும் ஒட்டு மழைககாலம ஆரம்பமாகி அடைமழை GT சுட்டான் மக்களுக்கு வவுனியா அரச பெய்தமையால் மரங்களின் கீழேயும், D அதிபரால் அனுப்பிவைக்கப்பட்டன. அதில் குடில்களிலும் தஞ்சமடைந்த ஆயிரக்கணக்
கின்றன. 47 பேர் படையினரால் விசாரணைக்கு உட் கான மக்கள் தங்கள் குழந்தைகளுடனும், Doum? படுத்தப்பட்டுள்ளனர். உடமைகளுடனும் பெரும் அவதிப்பட்டனர். பெயர்களை சரிபார்த்த பின்னர் மேலும் தொண்டர் நிறுவனங்கள் தம்மால்
படையினர் தமது சிலரது பெயர்களைத்தான் காணவில்லை முடிந்தளவு உதவி புரிந்து வருகின்றன.
IöEaglél efli flyfjaflspammisli ElsúLúEum ள் மீதான சிறீலங்கா அரசு வன்னி மக்களின் நிவாரண வெட்டை லங்காவிற்கு மிக உறுதியாக அழுத்தம் கொடுக் உணவு நிவாரண இன்னும் நீக்காது மிகவும் அசட்டை செய்வது கப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. pLGMTGIT LDdi; Jy, Gvfkasr கவலைக்குரிய விடயமும் மிகப் பாரிய மனித ஐநா அகதிகள் சபையின் இலண்டன் த் தொடர்ந்து வரு உரிமை மீறலும் ஆகும். உப பிரதிநிதியுடன் விழிப்புப் போராட்டத்தில் இவற்றுக்கு எதிராக வன்னியில் மக்கள் பங்கு பற்றிய தமிழ் சங்கங்களின் பிரநிதிகள் ன் தொடர் இரா நடாத்திவரும் தொடர்ச்சியான உண்ணா ஒரு மணிநேரமாக அவருடன் உரையாடினர் விமானக் குண்டு விரதப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் ': ாக்குதல்கள் காரண இந்த மனித அவலத்தை உலகிற்கு எடுத்துக் "...": ங்களிலிருந்து இடம் காட்டும் முகமாகவும் 13 ஆவது வாரமாக 影 鷺。 ப்ப்புக்கள் ஏதுமின்றி 1298 அன்று வெள்ளிக்கிழமை பிரித்தானி : In 6167 ? மனித உரிமை மட்டுமே நம்பியிருந்த யாவில் உள்ள அகதிகளுக்கான ஐநா அலு மையத்தின் பிரித்தானிய பிரதிநிதியால் அடிப்பது போன்றே வலகத்தின் முன்பாக விழிப்புப் போராட்டம் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
மக்களுக்கு நிவாரணத்தைநிறுத்தாதே
ள் அமைந்துள்ளன" நடந்தது மதியம் 12 மணிக்கு ஆரம்பித்து விழிப்புப்போராட்டம் நடைபெற்ற வீதி உளள தமிழர் மனித மாலை 4 மணிவரை நடைபெற்றது. வழியாகச் சென்ற வெளிநாட்டவர்களும் மிழர் புனாவாழவுக மனு கையளிப்பு உள்நாட்டவரும்- பங்கெடுத்த மக்கள் ஏந்தி
G " ԼD9)յԼ0 அன்று நிலவிய கடுங்குளிர் காலநிலைக்கு யிருந்த சுலோக அட்டைகளை நின்று வாசித்
துச் சென்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
DG மத்தியிலும் எம் சொந்தங்களுக்கும் இரத்த :: உறவுகளுக்கும் ஆதரவாக பல தமிழ்மக்கள் வெள்ளிதோறும் மாகி உள்ளதுடன் பெருமளவில் கலந்து கொண்டனர். பெண் :: oż ாந்திபேதி நெருப்புக் கள், முதியவர்கள் உட்பட பலதரப்பட்ட ரதி வெளளதோறும நடைபெற ஏறபாடாக : டோரும் பங்குகொண்டனர். உளளது. செஞ்சிலுவைச் Tengstir. GlDi பிரித்தானிய ஐநா அகதிகளுக்கான 'ಸ್ತ್ರ್ಯ
குழநதைகள, - GÖT (LDGIST LID fluuio 12 LD IDIT600) மோசமாகப் பாதிக் அலுவலகத்தில் இலண்டன் வாழ் தமிழ் "...
மக்கள் சார்பில் மனு ஒன்றும் கையளிக் ('' ளினதும் அரசுசார் கப்பட்டது. இதில் வன்னி மக்களின் நிவாரண கலந்து : : தும் அழுத் தங்களை வெட்டு அரசினால் நடைமுறையில் உள்ளது கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என்று ம் மீறி சிறீலங்கா எனவும் அது உடனடியாக நீக்கப்பட சிறீ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. O
6O)56
:: உத்தரவாதத்தைமறக்காதளம்.பி.
பட்ஜெட் முழுவதையும் ஒட்டுமொத்த ஆளும் தரப்பில் எம்பிகள் போதியளவு 07.12.98 அன்று மாக எதிர்த்து வாக்களிக்கப் போவதாக சமூகமளிக்காமையால் அரச தரப்புக்கு Iarla), Liam Lilientifigis ), i Laifilifiail தெரிவித்திருந்தனர். எனினும் தர்மசங்கடநிலை. அப் பிரேரணை தோற் மரம் ஏற்றப்பட்ட ஒவ்வொரு அமைச்சுமீதான நிதி ஒதுக் கடிக்கப்பட்டாலும் பின்னர் வேறு துணைப் பாரிகளான அந்த கீட்டின்போதும் பிரேரணைகள் கொண்டு பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்ற வந்து இளைப் வரப்பட்டபோது கூட்டணி எம்பிகள் எதிர்ப் லாம். ஆனாலும் அரசுக்கு பெரும் இழுக்கும்
கு பதுங்கியிருந்த புத் தெரிவிக்கவில்லை. அவமானமும் ஏற்பட்டுவிட்டது. கால்லப்பட்டார்கள் கூட்டணி எம்பிகள் எதிர்ப்புத் தெரிவித்து உரிய தருணத்தில்
வரும் பலியாகினர் வாக்களிப்பு கோரியிருந்தால் அவையும் அரச தரப்பு அமைச்சர்கள் எதிர்த்தரப் ஈளுடன் தப்பிவிட்ட வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருக்கும். பில் உள்ள தமிழ் எம்பிகளைத் தேடினர்.
நம் பலியாகின. புலிகளை முடிந்தளவு அழித்த பின்னரே கையுயர்த்தி கைகொடுப்பவர்கள் அவர்கள் பேச்சுவார்த்தை என்று வெளிநாட்டமைச்சர் தானே. எனினும் தமிழ்க் கட்சி எம்பிகள் லக்ஷ்மன் கதிர்காமர் தனது அமைச்சு மூவர் மட்டுமே அமர்ந்திருந்தனர். புளொட் மீதான விவாதத்தின்போது தெரிவித்திருந் தலைவர் சித்தார்த்தன், சுயேச்சை எம்பி தார். அவரது அமைச்சுக்கான பிரேரணை ராமமூர்த்தி, மூன்றாமவர் கூட்டணி எம்.பி. மீதுகட கூட்டணியினர் வாக்கெடுப்புக் கோரி துரைராஜசிங்கம் ஏனைய இரண்டு எம்பிகளும் எதிர்க்க முன்வரவில்லை. அரசுக்கு சார்பாக வாக்களிப்பவர்கள். துரை அவசரகாலச்சட்டம், பட்ஜெட் போன்ற ராஜசிங்கம் என்ன செய்யப்போகிறார்? வற்றுக்கு தாம் எதிர்ப்புத் தெரிவித்தாலும் என்றே அனைவரும் உற்று நோக்கினர். முக்கியமான தருணங்களில் கைகொடுப் "உரிய தருணத்தில் அரசுக்கு கைகொடுப் பத்திரிகை சுதந் போம் என்று கூட்டணியினர் அரசுக்கு உத் போம்" என்ற உறுதிமொழியைக் காப்பாற்றும்
ட்டு வருகிறது என்று தரவாதம் கொடுத்துவிட்டனர் என்று முரசு பொருட்டு எழுந்து நின்று கையுயர்த்தினார் ார் பாராளுமன்றத் முனனா செய்தி வெளியிட்டிருந்தது அல் கூட்டணி எம்பி துரைராஜசிங்கம் அரச
அமைச்சு மீதான லவா? தரப்பு அமைச்சர்களது முகங்கள் மலர்ந்தன. து குறிப்பிட்டார். அதனை உறுதிப்படுத்தும் சம்பவம் மலையக மக்களுக்காக ஆதரித்தோம்
1ளர்கள் சிவில் உடை நடந்திருக்கிறது. 11298 அன்று தொண்ட என்று கூறுவது ஏற்கமுடியாதது. ஏனெனில் ட்டனர். மாதக்கணக் மான் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீட்டு அந்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டாலும் ட்டனர். தற்போதும் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்த் மறுபடி கொண்டுவர பல் வழிகள் உள்ளன. இந்துசமய கலா தது. வாக்கெடுப்புக்கு விடுமாறு கோரியது. அதற்கு பாராளுமன்ற விதிகள் உள்ளன.
ப் பணிப்பாளரான
6.
5TEOTTIOsù BLITETI
காரணமின்றித்
GTITT, புலிகள் என்ற சந்தே ய் தமிழ்ப்பத்திரிகை
யப்படுகின்றனர். dup t "GEP", I till LööÖj GiG (TIGE GEGOOIT TILL கடைப்பிடிக்கப்பட வடமேல் மாகாணசபைத் தேர்தல் ஈட்டுக் கொடுப்பனவு வழங்கப்பட்ட விவரங் திபதி உத்தரவுகள் வேட்புமனுத் தாக்கல் செய்து முடிந்த வெளியாகியிருந்தன. ககள் செய்தி வெளி கையோடு தினசரிப்பத்திரிகைகளில், கானா எனினும் யாழ்ப்பாணம், மன்னார்
கையாளர்கள் கைது
அந்த உத் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு
阿岛°岛岛卯
மாவட்டங்களிலுள்ள எவருமே காணாமல் இருந்தன. எவ்வித உதவியிருப்பதாக ஜனாதிபதியினதும், இது போனதாகவோ அவர்களுக்கு நிவாரணம் TTTTTTTT S LLLTTCLS SS LL LLLLL L 0LcLS SKTTT LL0S வழங்கப்பட்டதாகவோ எந்த விவரங்களும் தார். பிரதிஅமைச்சர் அதன் செல்ாளர் ஆகியோ :
ாளர்கள்மீது உங்கள் ரின் படங்களுடன் விளம் பரங்கள் அந்த மாவட்டங்கள் பற்றிய தகவல் ால், ஆதாரமின்றி | o॰ இதனையடுத்து வடக்கு களும் காணப்படவில்லை. அரசின் இந்த மாதக்கணக்காக கிழக்கில் காணாமல் போனோரின் உற பாரபட்சமான போக்குத் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மனிதாபிமான அமைப்புக்களை சேர்ந்தோர் வர் கூறினார். கு நாட்டிலுள்ள 20 மாவட்டங்களில் நஷ்ட அதிருப்தி தெரிவித்துள்ளனர். O
மல் போன 9000 பேரின் குடும்பங்களுக்கு

Page 4
(திருமலை நிருபர்) வடக்கு கிழக்கு மாகாண சபையைச் சேர்ந்த சில பொறியியலாளர்கள் தாங்கள் பெறவேண்டிய சம்பளத்திலும் பார்க்க பன்மடங்கு தொகையை அதிகமாகப் பெறு கிறார்கள் என்று தெரிய வருகிறது. கணக்காய்வாளர் நாயகத்துக்கும் இது தொடர்பாகத் தெரியப்படுத்தப்பட்டிருப்பு தாக முரசுக்கு நம்பகமான தகவல்கள் கூறுகின்றன.
ஓய்வு பெறும் காலத்தில் கடைசியாக எடுத்த சம்பளத் தொகையே மீள்நியமனச் சேவைக்கும் வழங்கப்பட வேண்டுமென்று பொது விதி இருக்க ஒரு பொறியியலாளர் அரச திணைக்களத்திலிருந்து ஓய்வு பெறும்போது 8100A ஐ சம்பளமாகப் பெற்றுவிட்டு மீள் நியமனத்தில் 19504 ஐச் சம்பளமாகப் பெறுவது எப்படி என்று அக்கடிதம் கேட்டுள்ளது.
1973 திணைக்களத்தில் முதல் நியமனம் பெற்ற அந்தப் பொறியியலாளர் பின்னர் ஓய்வு பெற்று வீதி அபிவிருத்திச் சபையில் பணிபுரிந்திருக்கிறார் ஐந்து வருடச் சேவையின் பின் சரியான அனுமதி இன்றி வெளிநாடு சென்றதன் பேரில் பதவி வறிதாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டி ருக்கிறார். இரண்டு வருடங்களின் பின் நாடு திரும்பிய அவர் விதி அபிவிருத்திச்
Fib LIETĖija:Gib LDGODINEČEGCGT
மாகாணசபையில் தில்லு முல்லு
வசதிக
ஏறாவூர் நகரத் ஆயிரம் மக்களுக்குரிய சபை விவகாரத்தை வெளிப்படுத்தாமல் மீள் வேண்டியிருக்கிறது. நியமனம் கோரியுள்ளார். 1992 மே தொடக்கம் தபாலகம் என்ற நிை 1997 டிசம்பர் வரை சட்டப்படி தனக்கு வர பட்டுள்ள போதிலும் ! வேண்டிய தொகைப்படி 8100A ஐ மாதாந்தச் படை வசதிகளின்றி இத் சம்பளமாகப் பெற்றுள்ளார். *Լաւ գՄ ԱԼ12/13 ՓԼ
இவ்வாண்டு முதல் திடீரென அவரின் தெரிவிக்கின்றன.
சம்பளம் 1950 ஆக அதிகரிக்கப்பட்டது. தினமும் இது அவர் வீதி அபிவிருத்தித் திணைக் கையாள வேண்டியிரு களத்தில் பெற்ற தொகைக்குச் சமனாகும். தந்தி காசுக்கட்டளை வானொலி-தொலைக் புதிய சம்பளத்தின்படி நிலுவைகளைப் பெற திரங்கள் அடையாள வும் அவர் முயற்சி செய்கிறாராம் பொதுசன் உதவிக் கெ இவ்வாறே இன்னுமொரு பொறியியலாள Gulpo LDLIGO LGV 9, (U) ரும் மோசடியான விதத்தில் மாதாந்தம் 20 செய்து பல்லாயிரம் ரூ. ಙ್ சம்பளமாகப் பெறுகின்றமையும் இத்தபாலகம் பெற்றுச் தரிய வந்துளளது. ஆயினும் அலுவல இது இவ்வாறிருக்க நீதி ஆணைக்குழுவின் பொதியாளர் இன்னு செயலாளர் திரு ரிஜி, ஜயசிங்க தலைமைச் தபால் சேவகர்கள் உள்: செயலக முகவரியிட்ட ஒரு கடிதத்தில் "பொறி 9 (Ա மணியிலிருந்து LDs யியல், சுகாதாரம், நீர்ப்பாசனம், வீதி ஆகிய பல சிரமங்களுக்கு துறைகளில் மீள் நியமனக்காரர்கள் பெறவேண் செய்கிறார்கள், ஆனா டிய சம்பளத்தை விட அதிகச் சம்பளம்
பெறுவது எனது கவனத்துக்குக் கொண்டு புளொட் உறு வரப்பட்டுள்ளது. அவ்வாறே இருப்பில் உட னடியாக நடவடிக்கை எடுக்க ဂြိုးများ၇ရှ႔), l 高s, எனக் கோரியுள்ளார். உறுப்பினர்கள் அந்
வடக்கு கிழக்கு மாகாண நிதிச் செயலாள வாழ்க்கையில் தலையிட் 201998 எனத் திகதியிடப்பட்டுள்ளது. ے! ஏற்படுவதாகவும் அப்
L L L L L L L L L L L L L TT LLLL
SPOKEN ENGLISH ಹಾಗಾ
(EBMai Talaandia)
ーリE ಹೌಹಾರ зца. வேண்டும் । ல இருமல் என்று விருப்பம் Casus தும்மல்
* felul
ஆனால். ஏதாவது தவறாகப் பேசி விடுவோமா என்ற தயக்கம், பயம். மற்றவர்கள் ஆங்கில மொழியைப் பேசும் போது புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் பேசும் போது தயக்கம் 1 இது தானே உங்கள் பிரச்சினை கவலையை விடுங்களர் மிக குறுகிய காலத்தில் ஆங்கிலத்தில் பேசப் பழக முடியும்
நேரில் கற்க விரும்புவோர் தொலைபேசி முலமோ, நேரிலோ தொடர்புகொள்ளவும். தபால்முலம் கற்க விரும்பு வோர் கீழ்க்காணும் விண்ணப்பப்படிவத்துடன் சுயவிலாசமிடப் பட்ட தபாலுறையுடன் தொடர்பு கொள்ளவும்.
போறை குணங்களுக்கு முழு சுகமடைய உடலுக்கு பாதுகாப்பான பக்க விளைவுகள் அறற மருந்துகளைக் கொண்டு கிரந்தியான குளிரான சமிபாடு அடையாத உண்வுகளை உண்ணுதல் மற்றும் குளித்தல போன்ற பல விளக்க முறைகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒருமுறை வைத்தியம் செய்து பாருங்கள் பல்ன் தெரியும்.
முக்கடைப்பு
Ph.DHCInd), MBB SCH (Cey) Govt. Reg No. A 1553 (1970) 25 சில்வெஸ்டர் வீதி கல்கிசை மவுண்ட்லேவினியா (கொழும்பு) (பஸ்ஸால் இறங்க வேண்டிய இடம் ஓடியன் தியேட்டர்)
தனமும் மாலையில்
paco ண் 7 மணி வை துர மாவட்டத்தில் உள்ள நோயாளர்கள் இரண் டு நாட்களுககு ன் பு தொலைபேசி மூலம் பதிவு 鷗鷺獻 காலை நேரங்களிலும் பார்வையிடப்படும் உனி, ஞாயிறு விடுமுறைநாட்களில் நோயாளர்கள் அதிகம் இருப்பதினால் புதிய நோயாளர்கள் தொலைபேசி மூலம் பாவையிடப்படும்
CA AA AA S S A BRIGHBOOK CENTRE (PVT) LTD. S. 27 FIRSTFLOOR, COLOMBO CENTRAL
SUPERMARKETC9IMPLEX. BO, BOX NO; 162, COLOMBO - 11 TELE: 434770, O74-718592
LL A AA YS SAAA STeLLeSLLLTTTTTTTLLLLL
வவுனியா விலாசம் மாற்றப்பட்டுள்ளது
இளைஞர்களே சக்தி இழந்து மெலிந்து, நித்திரையின்மை, பயம் நடுக்கம், ஞாபக மறதி, தாழ்வு மனப்பான்மை ஏற்படக்காரணமான தவறுகளை நிறுத்தி எதிர்காலம் பிரகாசிக்க பிரபல மனோதத்துவ நிபுணர் DRP.ஆறுமுகம் அவர்களை நாடுங்கள்.
தாம்பத்திய கோளாறுகளுக்கு நோயும் காரணமானாலும் 85% தாழ்வு மனப்பான்மையே காரணமாகும் என்பதை 90 நிமிடத்தில், நான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்தே பணம் பெறப்படும்.
நாளையும்
நேரததையும் பெற்று வரவும்
a 074-201582
ஓர் அரிய
Iiilill வியாதியாயினும் சரி
୭_1_8601 ରାl .. | |
A. சந்தியுங்கள் L
M.I.. In எவ்வளவு நாள்பட்ட வியாதியானாலும் சரி வியாதிகளுக்கு நேரில் கண்டு ஆலோசியுங் மூலம் தெரிவித்துக் கொள்ளுங்கள்
வெளிநாட்டில் வசிப்போருக்குவிஷேட ஏற்பாடுகள்
எந்தவித தாம்பத்திய பாதிப்புனாலும் தயக்கமின்றி எழுதவும். உமது கேள்விகளுக்கு விரிவான பதில் தந்தபின் முடியாதவன் இயலாதவன் என்ற தாழ்வு மனப்பான்மையை மனோதத்துவ சிகிச்சை பதிவு நாடா மூலமும், உடல் பாதிப்பிற்கு நல்ல மூலிகை மருந்தும் பெற்று தாம்பத்திய குறைகளை முற்றாக
ங்கிய ஆண்மகனாகுங்கள் (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) பதில்
பெற முத்திரை செலவு அனுப்பவும்.
நீரிழிவு நோய் முற்றாக சுகமாக்கலாம். மனநோய்கள் தாழ்வு மனப் பான்மை'ஹிஸ்டீரியா என்பனவற்றுக்கும் மனோதத்துவ சிகிச்சை உண்டு. ஆஸ்துமா, தலையிடி, வாதம், வெள்ளை போதல், குழந்தை பேறு இன்மை, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் மருந்துகள் உண்டு
கொழும்பில் டிசம்பர் 20 முதல் 28 வரை
DR PARUMUGAMS.A.M.P. REG, 9492 BEAUTY LODGE, 67A. WOLFENDHAL STREET, COLOMBO-13 TP381688166 (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு முன்னால் உள்ளது) (ஆட்டுப்பட்டித் தெரு) கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No-072-609388
வவுனியாவில் ஜனவரி 09,10, 1 திகதிகளில்
முன்கூட்டியே பதிவு செய்யவும் ஹோட்டல் வசந்தம் (HOTEL WASANTHAM), கண்டி வீதி, வவுனியா TP.024.22615,024.22004
கல்முனையில் ஜனவரி 2,3,4 திகதிகளில்
T.M.M, LJITLDSTS1, 956ü(yp60) soT. T.P, - 067- 29329 டிதத் தொடர்பு RESIDENT TP:- 0.65-24019
D.R.P.ARUMUGAM S.A.M.P.,
NO.33. Tissa Weerasingan sq. Boundary Road, Batticaloa. SRI LANKA.
ஆஸ்மா சக்ஷயம் இளைப்பு பீனிசம் தலை6 பாண்டு சோகை காக்கை வலிப்பு வாதம் நீ இடுப்புவலி நெஞ்சு எரிவு குடல் வாய் இரத்தமின்மைசொப்பனஸ்கலிதம் பெண்க பின் காணுதல் சூதக வலி பிள்ளை இல்லாம சகல வியாதிகளுக்கும் உத்தரவாத சிகிச்ை
SS S S S S S S S S S S S S S anum assifos Angoso 9 ud
வரையிலும் விடுமுறை தினங் uൺ 12 ഥഞ്ഞ് ഖഞ്ഞj ഞ
No. /ே02, கொழும்பு 1 (நிலமாடி) மீன்கை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

96 gung, 5LITG) 5.
நேரக் கொடுப்பனவு ஏதும் தங்களுக்குத் தரப்படுவதில்லை என்று அவர்கள் கூறு
நமது நிருபர்) ՖLIII605մ) * (0IIIT 45 பணிகளை ஆற்ற து முதலாம் தரத் ՍՓ(95 5ՄԱՔIIIT55L பல விதமான அடிப் தபாலகம் புறக்கணிக் பாலக வட்டாரங்கள்
கிறார்கள்
1000 கடிதங்களைக் ப்பதுடன் முத்திரை,
ஃபக்ஸ், சேமிப்பு ாட்சி அனுமதிப்பத் அட்டை வழங்கல் ாடுப்பனவுகள் என்று மங்களை நாளாந்தம் பா வருமானத்தையும்
கொடுக்கிறது. க உதவியாளர் தபால் ம் முன்றே மூன்று ானர் இவர்கள் காலை 1லை ஏழு மணிவரை மத்தியில் சேவை இதற்கான மேலதிக
6ùዘ
றன. தபால்
ங்கலடியில் உள்ள புளொட் இயக்க தப் பகுதி மக்களின் இயல்பு டு பல நெருக்கடிகளைக் கொடுத்து ல் சிவில் நிருவாகத்திற்குக் குந்தகம் பகுதியிலுள்ள பொது மக்களும்
மற்றும் நிருவாக அதிகாரிகளும் இதனைத் தொடர்ந்து செங்கலடி யில் உள்ள புளொட் இயக்கத்தவர்
பொலிஸ் பொறுப்பதிகாரி பொதுமக்களின் முறைப்பாடு
தண்டனை வழங்கும் சட்ட விரோத நடவடிக்கையிலோ
என்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளார்.
புளொட் இயக்கத்தினர் அப் பகுதியிலுள்ள பொதுமக்களின்
A அழைப்பாணைகளை
தமிழ்நாட்டின் பிரபல ஹோமியோபதி சிகிச்சை நிபுணர்
D.H.M.S. AMRSH (Lond) நாட்பட்ட தீராத வியாதிகளுக்கு
ஹோட்டல் கிறீன்லண்ட்ஸ். தொ. பே: 585592 - 581986
இந்தியத் தொபே0091431432946 O091-431-432046
பொலிசாருக்கு முறையிட்டனர்.
அழைத்த ஏறாவூர்
களை விசாரிப்பதிலோ, நீதி
இனிமேல் ஈடுபடவேண்டாம்
செங்கலடியில் உள்ள
பிரச்சனைகளில் அநாவசியமாகத்
Dr. R. BuIs Igi
சிறப்பான சிகிச்சை அளிக்கிறார்.
17.12, 1998 - 22.12, 1998
வெளிநாடுகளில் இருப்பவர்
களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் SS
பிரமணியம் di S.M.P.
காலதாமதம் செய்யாமல் கீழ் கண்ட ள் நேரில் வர முடியாது போனால் கடிதம்
லி மலேரியா கண்டமாலை சொறி சிரங்கு ரிழிவு மூலரோகங்கள் இருதய நோய்கள் வு நரம்புத் தளர்ச்சி வீரியக் குறைவு நக்கு ஏற்படும் சூதக வாய்வு மாசம் முன்ருத்தல் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும்
அளிக்கப்படும்
னி முதல் மாலை 6 மணி களில் காலை 9 மணி முதல் பத்தியரை சந்திக்கலாம்.
த்திய சுப்பர் மார்க்கெட்
மேல், கொழும்பு1.
இத்தனைக்கும் மத்தியில் இத்தபாலகம் சொந்தக் கட்டடம் இல்லாத கடைக்கட்டடம் ஒன்றில் இயங்கி வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இத்தபாலகத்திற்குரிய கட்டடத்திற்குப் பிரதிஅமைச்சர் புல்லாஹ்வினால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆயினும் இன்னமும் அத்திவாரத்துடனேயே கட்டடம் இருக்கிறது. இதற்குரிய நிதி திரும்பி விடக்கூடும் என்ற ஊகங்களும் அடிபடுகின்
இதனிடையே நீண்ட கால இழுத்தடிப் புக்குப்பின் ஏறாவூரில் நாணயக் குற்றி போட்டு அழைப்பு பெறும் தொலைபேசிப் பெட்டிகள் சில பொருத்தப்பட்டன. அவை அனைத்தும் இன்று செயலிழந்து சுவர்களில் தொங்குகின்
ஹிஸ்
வசதிகளும், மற்றும் தொலைத்
தொடர்பு வசதிகளும் மிகவும் புறக்கணிக்கப்
பட்ட நிலையிலேயே ஏறாவூர், ஒட்டமாவடி வாழைச்சேனைப் பகுதிகள் இருந்து வரு கின்றன என்று அப்பகுதி மக்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள் S S S SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S SS SS SS
விடுப்பதுடன், நீதி விசாரணை செய்து தண்டனை வழங்குவதும், எச்சரிக்கை மிரட்டல்களை விடு வதும் வழக்கமாகி விட்டது.
இதுபற்றி பொதுமக்களும் மற்றும் பொது நிர்வாக அதி காரிகளும் பல கெடுபிடிகளை யும் எதிர்நோக்குவதாகக் கூறு கிறார்கள். இதன் காரணமாகவே இந்த விடயத்தைப் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத் திற்குக்கொண்டு சென்றபோது, புளொட் இயக்கத்தவர்கள் இனி மேல் எக்காரணம் கொண்டும் பொதுமக்களின் நிர்வாக அலு வல்களில் தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்ட தாக அதிகாரிகள் சிலர் தெரி வித்தார்கள்
இருந்து)
LDIT6)LIL'LLLD
கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா IDg:IgMIIIII மொத்தம்
வன்னியில் நிவாரண வெட்டினால் பாதிப்படைந்த மொத்தக் குடும்பங்கள் கீழே தரப்படுகின்றன. யூலை மாதத்தில்
flauiTIT GODTÜ) பெற்று வந்த குடும்பங்கள்
18857 邸2,岛69 85,999 17,169 154,894
flaum y Goor GlouLyo TS பாதிக்கப் LJLLL குடும்பங்கள்
9,918 19,536 3,039 12,725 45,242
நிவாரண வெட்டுக்களும் பாதிப்புக் களும் இவ்வாறு இருக்க, இராணுவ கட்டுப் பாடற்ற பிரதேசங்களில் காலவரையறை யின்றி அமுலில் இருக்கும் பொருளாதாரத் தடை ஏற்கனவே மக்களைப் பிழிந்து
கொண்டிருக்கின்றது. பொருளாதாரத்
தடை காரணமாக எல்லையில்லாத் துயரும் விலை உயர்வுகளும், பொருள் தட்டுப்பாடு
களும் மக்களின் பாதிப்புச் சுமையை அதிகப்
படுத்துகின்றன. விலைகளை உயர்த்தி நேர்மையற்ற சந்தை நடவடிக்கைகளை
உருவாக்குவதிலும் பொருள் பதுக்குவதிலும்
தமிழ் வியாபாரிகளுக்கு நிகரானவர்கள்
கிடையாது.
பொருள் அளவு சாதாரணவிலை budili அரிசி 1 Kg 1772 2200 LOT 1 Kg 1738 26.50 உருளைக்
A gráig. 1 Kg 2200 8000 Loris is Kg 1500 100.00 தேங்காய்
1810)&Ti li 5500 4000 forf IKg 2000 60.50 G0g & Alist
ITALJI 24000 65000 LDGRAT
TerGTLI ILI 13.50 24000
இவற்றைவிட 90களில் வட பகுதியில் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை போன்று ஏனைய பல பொருட்கள் தடை
Glg tijuli LILLGMøllust 4, D sit
ΘΤ60T, நன்றி-ஆத்மா
சகல விதமான வாத்தியக் கருவிகளையும் உதிரிப் பாகங்களையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் பெற்றுக் கொள்ளவும் அவற்றை உத்தரவாதத்துடன் திருத்திக் கொள்ளவும் நாடுங்கள்
ANOMAKSASSAGEDOEN
சங்கீதப் புத்தகங்களும் விற்பனைக்கு உண்டு.
SR SANGeeTHR L.G. 123, Peoples Park, Gaswork St. Colombo-11, Tel: 445102
நன்றிநவிலும்விட்டுக்கிருத்தியக்கிரியைகளும்
செல்லையா தம்பி
வர்களுக்கும் இறுதிக்கிரியைகளில் பங்குகொண்டவர்களுக்கும் மற்றும் சுக
FIT-Bag Toad (ஓய்வுபெற்ற உள்ளூராட்சி சேவை எழுதுவினைஞர்) 191998ல் திரு. செல்லையா தம்பிராசா கொழும்பில் சிவபதமெய்தினார். அன்னாரின் மறைவினால் ஏற்பட்ட துயரத்தில் எம்முடன் நேரிலும் தொலைபேசி, தபால் மூலம் எமக்கு ஆறுதல் பகன்றவர்களுக்கும் ஆதரவுதந்து அரவணைத்த
(YPADAO
காலத்தில் உதவி புரிந்த அனைவருக்கும் எமது நன்றியறிதலைத் தெரிவித்துக்
கொள்கின்றோம்.
அன்னாரின் 181298இல் அந்தியெட்டி கிரியைகளும் 1912.1998
as
அன்று வீட்டு அறியத்தருகின்றோம்.
ருத்திய கிரியைகளும் மதிய போசனமும் நடைபெறும் என்பதனையும்
02/12, சொய்சாபுர மொறட்டுவ தலைவனின் பிரிவால் துயருறும் அன்பு மணைவி-கமலாதேவி
பிள்ளைகள்- யோகச் சந்திரன் (ஜேர்மனி) ஜெகன் மோகன் (ஜேர்மனி) கலைச் செல்வன்(கனடா), கலைச் செல்வி (கொழும்பு) மருமகன்- சந்திரகுமார்-(கொழும்பு)
F.20-26, 1998

Page 5
வன்னிச் சமரில் மூன்றாவது முனை டிசம்பர் மூன்றாம் திகதி திறக்கப்பட்டுள்ளது. ரிவிபல, நடவடிக்கை மூலம்படையினர் சென்றடைந்து நிலைகொண்டுள்ள ஒட்டி சுட்டான்தான் அந்த மூன்றாம் முனை,
இந்த மூன்றாம்முனையை திறந்திருப் பது மூலம் படையினர் தமது தற்காப்பு வேலிகளை அகலப்படுத்தி உள்ளனர்.
மாங்குளத்தில் இருந்து கிழக்காக ட்டுசுட்டான் வரை நீள அர்ங்காக ராணுவ வேலி GIst.
နှီး முல்லைத்திவில் இருந்து புலிக பக்கத்தால் ஓமந்தைவரை ஊடுருவிச் செல் வதை தடுக்கலாம் என்பதும் ப்டையினரின் D-55.
அதுதவிர கிளிநொச்சியில் நிலை கொண்ட படையினர்மீது புலிகள் ಸ್ಥಿ
பாரியதாக்குதல் போலமாங்குளம்பகு லும் பலமுனைத் தாக்குதல் ஒன்றை புலிகள்
1) ஆட்பலத்தை உயர்த்தல்
2. 驚 பலத்தை மேம்படுத்தல்
9 L :: புதிய உத்திகளையும் வழங்குதல்
வற்றில் ஆயுத தளபாட எண்ணிக்கை களை அதிகமாக்கும் காரியம் ஒன்றையே S|sgsrá Baulong olgju (plusú.
ஆட்பலம்புதிதாக சேர்ந்தால்தான் பயிற்சி கள் வ்ழங்கமுடியும். ஆட்பலம் புதிதாக சேருவது என்பது கடினமான காரியம்
புத பலத்தை மேம்படுத்தும் வேலைகள்
ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.
விமானப்படையின் பாவனைக்குபிரிட்டிஷ் விமானப்படையிடமிருந்து மூன்று ஹேர்குல்ஸ் சி-130 ரக விமானங்கள் வாங்குவதற்கு ஏற் பாடாகியுள்ளது.
இந்த Šis ஒவ்வொன்றினதும் பெறுமதி ஒரு கோடியே25இலட்சம்அமெரிக்க டொலர்கள் நம் நாட்டு நாணய மதிப்புப்படி பார்த்தால் சுமாராக தலா 35 கோடி ரூபாய்கள்
TILLOT
தொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கின்றனர். மாங்குளத்தின் புறமாக உள் ளது முல்லைத்தீவு அங்கிரு வந்து தங்கியிருந்து தருணம்பார்த்துபாயக் கூடிய பகுதியாக ஒட்டிசுட்டான் இருக்கலாம் என்றும் சந்தேகம் ஆகவே மாங்குளத்தின் கிழக்கு முனையை அக்ட்டி, தற்காப்புமறிப்பு வ்ேலிய்ை போடுவதற்காக ஒட்டிசுட்டானை யும் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர் ஆக, தற்காப்பு யுத்தம் ஒன்றில் காலம் ஈடுபடத்தக்க வியூகம் ஒன்றையே படையினர் தற்போது வகுத்துள்ளனர். முன் னேறும் தாக்குதல்யுத்தம் ஒன்றுக்குஉடனடி யாக தயாராக இல்லை என்று தெரிகிறது. தாக்குதல் யுத்தக் கட்டத்தில் இருந்து அழித்தொழிப்பு கட்டத்தி யுத்தம் தீர்க்கமான இருக்கிறது T600 T580. . . . . .
தாக்குதல்யுத்தத்தில் இருந்து နှီဖွံ့ဖြိုး
岛
த்தத்திற்கு திரும்புவது 蠶 GOTO GOLOGY DOT GTS TOTUGOSGIL ககும்.
எனினும் எந்தவொரு சமரிலும் 麗 காப்பு தாக்குதல், அழித்தொழிப்பு மூன்று கட்டங்களும் சுழற்சி முறைபோல
மாறிமாறி வந்துகொண்டேயிருக்கும்.
னும் படையினரால் பாரியதாக்கு தல் யுத்தம் ஒன்றுக்கு தயாராக முடியுமா? அல்லது தற்தர்ப்புட்னேயே படைகள்வன்னிக் 體 முடங்கிஇருக்கப்போகின்றனவா? என்ற
கள்விகள் எழுந்துள்ளன.
அரசும், ப்ட்ை உயர் மட்டமும் எதிர் பார்க்கும் அளவுக்கு படையின் ப்ோர் ஆற்றலை குறிப்பிட்ட்காலவரையறைக்குள் உயர்த்த முடியாது.
அவ்வாறு உயர்த்தாமல் மாங்குளத்தில் ಛೀ வழியாக பரந்தன்
நாக்கி மேற்கொண்டு நகர்வும் முடியாது. பார்த்திறனை உயர்த்துதல் என்பது மூன்றுவகைப்படும்.
Gunt G
ஒருத்தர்
20-26, 1998
ருந்து புலியணிகள்
நம் நாட்டு தமிழ்க் கட்சிகள் தென்னாபிரிக்க தூதுக்குழுவை போட்டி
விளக்கம் கொட்டியதாகவும் கூறின வன்றோ? ஒவ்வொருத்தரும் ஒருத்தரை
போலகிடக்கு அதுதான் வாழ்க்கை வெறுத் துப்போன தூதுக் குழுவினர் ஒன்றுபட் டால் உண்டு வாழ்வு என்று திரும்பத் திரும்ப சொல்லியிருக்கினம் ஆக தங்கள் பொட்டுக்கேடுகளைக் சந்திக்க வந்தவையே இவையைச் சிந்திக்க வைக்க வேண்டியதாய்போச்சுது தென்னாபிரிக்க தூதுக்குழுவில் வந்த எம்பி ஒருவர் கூறிய மணிமொழிகள் என்ன தெரியுமோ? இங்குள்ள தமிழ்க் கட்சிகளுக்கு அரசியல் கம்பீரம்-ஆளுமை கிடையாதாம் அரசுக்கு தகுந்தமாதிரி போகிறார்களாம் தம்மைச் சந்தித்த பொதுவான தரப்பினர் கூறிய கருத்துக்களில் இருந்த ஆழமும் தெளிவான பார்வையும்கூட தமிழ்க் கட்சித் தலைவர்களிடம் காணப்படவில்லை யாம் மிகுந்த சலிப்போடும் கவலையோடும் யாழ்ப்பாணத்தில் ஒரு முக்கியமானவரிடம் மேற்கண்டவாறு கூறினார்களாம்.
வவுனியா நகரில் உள்ள ஆன்மீக நிலையம் ஒன்றில் ஒழுக் கக் கேடுகள் கொடிகட்டிப் பறக்குதாம் இந்தியாவில் உள்ள பிரபல
மொத்தம் 25 கோடி ரூபாய்களுக்கு விமானம் வாங்கப்போகிறார்கள்
இவ்விமானங்கள் படையினரையும், ஆயுத தளபாடங்களையும் தமது வயிற்றுக்குள் சுமந்து செல்வதற்கானவை.
" ஹேர்குலஸ் விமானங்களது வயிற்றுப்பகுதி ஏனைய விமானங்களைவிட பெரியதாக இருப்பு தால், இதனுள் கவசவாகனங்கள் உட்பட களவான ஆயுத தளபாடங்களையும், படையின ரையும் சுமந்து செல்வது இலகு. அதுதான் விலைகொடுத்து அரசு வாங்குகிறது. னை ஒட்டுவதற்கு விமானமோட்டிகளுக்கு பயிற்சியும் கொடுக்க வேண்டும். எனவே ந்த விமானம் வரவும், பறக்கவும் சில மாதங்கள்
தவைப்படும்.
கடற்ப்டையினருக்கும் ஹூவர்கிராப்ட் என்னும் வாகனம் ஒன்று தருவிக்கப்பட்டுள்ளது.
இது தரையிலும் நீரிலும் வேகமாக செல்லக் கூடியது. ஒன்றில் இரண்டு உபயோகம்
மேலும் நவீன ஆயுத தளபாடங்களும் வந் திறங்க உள்ளன. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஆயுதங்களாக, குண்டுகளாக, விமானங் களாக மாற்றப்படும்.
ஆனால் இத்தகைய நவீன ஆயுதங்கள் பெரும்மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை. ஆளில்லாத உளவு விமானம், மோட்டார் களை கண்டுபிடிக்கும் கருவிகள் பற்றியெல்லாம் படையினரும்பத்திரிகைகளும் முன்பு கதை கதையாக கூறியது நினைவிருத்கலாம். அவற் றால் வன்னிப்பேர் முனையில் பெரும் சாதகம் கிட்டப்போவதில்லை என்று மாக கூறியதும் நினைவிருக்கலாம்.
ஆளில்லாத விமானத்தால் புலிகளது விமான
त
சந்தித்தன. தாம் கொள்கை
காலை வாரிவிட்டிருப்பினம்
காட்டியதால்
டுபாதையைக்கூட தன் 2 па Са, ಅಗ್ಗಿ! LI60)L U6V)9560)g5ALLD, V5LI பித்து USA L தொடரலாம் என்ற நிறைவேறக்கூடியதல் 610150), Ш60)L- இரண்டு வழிகள்தான்
ஒன்று:வவுனியா கைப்ப்ற்றிதரைவிநியே இராணுவத் திட்டத்ை ဖွံ့ဖြိုး பலத்தோடு மேற்கெர் சிக்க வேண்டும்.
ஆனால் இதில் உடனடியாத எடுக்க இ GOTT LIGODLAGGOTA.
தரைவிநியோகப் கையை கைவிட்டுபை
தெற்கில் அரசின் இே
LpLiti
மேலும் முன்னே ဣန္ဒန္တီး ဖြိုးfါး அரசின் இமேஜ் படை சேர்ந்தே சரிந்துவிடு
காலை முன்னே வைக்கவோ முடியாத 臀 பக்கமாக கிழ நாக்கி தூக்கிவைத் 619 Gu, 'gulëtë போது பெயர் மாற்றங்க மடைந்துள்ளனர்.
75 : 60&BULUADODGAJLD, LIGNORGE 6 பிரதேசத்தை கூறுே шарLila தாமே சுற்றி இராணுவ
OTD9TT. ஜய்சிக்குறுய் மூ Lot 3, TLDULT67. 1) யாழ் குடாநா இராணுவ
2) புலிகளின் தள பிளந்து முல்லைத்தீன 3) புலிகளை சன் கணிசமானளவு அழி
G.G.G.LDIG, og புலிகளின் முதுகெலு ஒட்டத்தை நிறுத்தித் FLOTFLD of FULRDGLIL
வது,அதன் பின்பு இர 蠶 |ိုးမျိုး]] இராணுவ இலக்குகளு படை நடவடிக்கைே
மான சாமியாரின் பெயரில் இய தலைவர் பஜனைக்குவரும் இளம் ஆ இந்தத் தலைவருக்கு வவுனியாவில் உண்டாம் அவர்களில் சிலரும்பக் கொழும்பில் உள்ள தலைமைப் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா கனமோ மேலும் தகவல்கள் விை
தேனகத்தில் ரெண்டு கும் இருப்பதைக் கூறியே ஊரைச் பிரதிநிதி ஊர் நிலத்தில் கட்டியி புல்டோசரால் இடித்து தரை ஒன்றின் உதவியோடு தடுக்கப்ப மறுத்துவிட்டனராம் இந்த பிரதி நிதியாகப் போவதாகவும் கூறி இருக்கும்போதே இந்த ஆட்ட சென்றால் என்னாகும் தேனக நினைத்துப் போட்டாராக்கும்
தலையை வெட்டி கை படங்கள்-அலையில் அடிபட்டுப்
oU
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுபிடிக்க இயலவில்லை. காலவரையறைக்குள் ஆற்றலையும் பெருப் L 15L61236055606" ட்டம் ப்ெரியளவுக்கு
ரப்புக்கு இரண்டே DIGIGIGI. ழ்சாலையை முழுதாக கப்பாதையை திறக்கும்
கைவிடவேண்டும்
தற்போதுள்ள படை
ாடு முன்னேற முயற்
தவொரு முடிவையும் Ang Sasaila) o sion
தைதிறக்கும் நடவடிக் 500T QUITUGM) olUDDITGV ஜ் சரியும்.
ஆனால் நடந்தது நேர்மாறானது 1) புலிகள் தமது மரபுப் படை பலத்தை படையினரின் ஆயுத தளபாடங்கள் மூலம் பெருப்பித்தனர். யாழில் பின்னடைவால் ஏற்பட்ட சோர்வை போக்கி உக்கிரம் பெற்றனர். 2) ஒன்றரை வருடமாக தரைப்பாதையை
'it புலிகளை முட்க்கவும் இயலவில்லை,
8) பட்ைத்தரப்பின் ஆட்பலமே சரிந்தது. அதனால் தாக்குத்ல்யுத்தத்தை தற்காப்புநிலைக்கு திரும்ப வேண்டியதாகியது. 4) புலிகளது அரசியல், இராணுவபலத்தை உலகறியச் செய்து, புலிகளுடன் பேசித்தான் தீர்வைக் காண முடியும் என்று சர்வதேச சமூகம் கூறுமளவுக்கு களம் அமைத்து கொடுத்ததும் ஜயசிக்குறுய்தான்
தடியால் அடித்து இரும்பால் பதிலடி வாங்கிய தந்திரோபாயமாக மாறிவிட்டது ஜயசிக்குறுய்
கடந்த ஒன்றரை ஆண்டில் ஜயசிக்குறுய் இலக்குகள் ஒவ்வொன்றாக் கைவிடப்பட்டு வந்தன.
புலிகளை ಘ್ವಿ முறறுகை யிடுவது என்பதையெல்லாம் கைவிட்டு, எப்படி யாவது தரைப்பாதையை திறந்து முடித்தால்ே
என்று நினைத்தது அரசு ன்னர் தரைப்பாதையை பாவனைக்கு
முயன்று அகலக்கால்
lunsäsi olloigne) 醬ရွှံ့ဖြိုးမျိုးကြီး
606 lösas, GAJIT, IGGÖT GEGOT நிலையில்தான் பக்கவாட் *கே ஒட்டிசுட்டானை 56OTIT.
குறுய் படையினர் தற் ரூட்ன் மாபெரும் முடக்க
1ழ்-வவுனியாசாலையை ளை அவர்களது தளப் ாட்டு முற்றுகையிடவும் it, பாது தம்மைத் வேலியமைத்து முடங்கி ன்று பிரதான நோக்கங்
臀 ட்டு படையினருக்கான ாகப் பாதையைதிறப்பது ப் பகுதியை இரண்டாக வ முற்றுகையிடுவது. டைக்கிழுத்து பலத்தை Ug. ல்வதானால் விடுதலைப் ம்பை முறித்து, இரத் I8600í gig), (9 (gairt: து அல்லது அழித்துவிடு 驚 மேலா # UUS 6T60TPDe9IT9IUS). Loir 3, Tibutor of Urful
ஜயசிக்குறுய்
I550
கும் இந்த நிறுவனத்தின் வவுனியா களுடன் முறைகேடாக நடக்கிறாராம் உள்ள தமிழ்க் கட்சிகளின் உதவியும் களாம். இந்த விவகாரம் தொடர்பாக டத்திற்கு இளைஞர்கள் அறிவித்தும் காரணம் எல்லோருக்கும் மடியிலே
வில் வெளியாகும்
ழுத்து தலைவரின் பெயர் தனக் ருட்டி உலையில் போடுபவர் அந்தப் ந்த அவரது கட்டடங்கள் சமீபத்தில் LL LOTäalu La stóp sta AIb. Di SLAdai Agai தி அடுத்த தடவை வெகுஜனப் பிரதி குட்டிப் பிரதிநிதியாக
என்றால் வெகுஜன சபைக்கும் மக்களை அந்தளவு இளக்காரமாக
ருகிறார்.
ல் வைத்தபடி போஸ் கொடுக்கும் பாகாமல் ரெண்டு எழுத்தாரிடம்
s
வைத்திருக்க புலிகள் விடமாட்டார்கள் என்றா ம் பரவாயில்லை, கிளிநொச்சிவரை படை பாய்ச் சேர்ந்தது என்று காட்டினாலே போதும் 6160ID) (pLD(pJLDT5 (pUGTD60IT.
臀 鼎 த்த இலக்கையே புலிகள் ஓயாத அலைகள் மூலம் தட்டிப் பறித்த 醬 蹄岛 ဂြိုးနှီ mašGla, LLпшDA UITGCT-3' ல்ஜய்சிக்குறுய்யின் இலக்கு ಙ್ Lä(Tib. D டிப்பதுதான் என்று முன்னைப்இலக்கில் பாதியை குறிப் முடிதது வைத்தனா:
தற்போது இலங்கைப்படையினரின் பெரு மளவான பட்ைய்ணிகள் வன்னிக்குள் நிலை கொண்டுள்ளன. முடங்கி நிற்கின்றன. இவற் றின் உட்னடி இலக்குகள் எவை?
) புலிகளின் தாக்குதலில் இருந்து 5DSTUL,
2) வன்னிச் சமர் ஓயவில்லை என்றும், தினமும் கொண்டிருக் றார்கள் என்றும் Cù Gff6ffủlẻo. வசதியாக தினமும் ஸ்கோர் அனுப்புவது எந்த நடவடிக்கையும் இல்லாமல் மளவான படையினரை அரசு முடக் வைத்திருப்பது புலிகளுக்கு சாதகம்
படையினர் தம்ம்ை 驚 எடுத்துக் கொள்ளும்தாலஅவகாசத்தில் புலிகளும் தம்மை பலப்படுத்திக் கொள்வர்.
படையினரைவிட புலிகளில் புதியவர்கள் சேரு வதுதான் அதிகம். எனவே படையினர் அடுத்த நடவடிக்கைக்கு தயாராக முன்னரே புலிகளது புதிய அணிகள் சண்டைக்கு தயாராகிவிடும்.
இன்னொன்று, படையினர் தமது இஷ்டப் படி தயாராகும்வரை புலிகள் பார்த்துக்கொண்டி
ருக்கமாட்டார்கள். இப்போதே வேவு நட வடிக்கைகள் தொட்ங்கிவிட்டன. தமக்கு Lavois LDITAT (pGOTublisë பாரிய பாய்ச்சல் ஒன்றைபுலிகள் நடத்தலாம். அதுமட்டுமன்றி தமது சண்டை அணி களை யாழ் குடாநாடு ப்ோன்ற குள் அனுப்பிதாக்குதல் நடத்தவும் வன்னியில் படையினரின் முடக்கம்பு Ayub. படையினர் சென்ற டையபுலிகள் தடுக்கவில்லை. சண்டையிட வில்லை. அதற்கு காரணம் இல்லாமலில்லை. இதுவரை மாங்குளம் முனையும், பரந்தன் முனையுமே வன்னிச் சமரில் இரு சண்டை முனைகளாக இருந்தன. இப்போது ட்டிசுட்டானும் சேர்ந்துள்ளது. மூன்று முனை றக்கப்படுவதால், படையினரின் பலமும் மூன்று திக்கில் பரவலாக
மாங்குளத்தில் இருந்து கிழக்கே உள்ள ட்டிசுட்டான்வரை உள்ள தூர்ம் 25 கிலோ ட்ட்ர் வவுனியா, யாழ் சாலையில் பூக்க வாட்டாக 25 கிலோமீட்டர் தூரம்படையினர் அகன்று நிலை கொண்டிருப்பதால் கணிச மான படைபலம் அதில் போய்விடுகிறது. எனவே பரந்தன் நோக்கி முன்னேறுவதற் கான படைபலம் பற்றாக்குறையாகிறது.
வவுனியா யாழ் சாலையில் மாங்குளம் வரை கிட்டத்தட்ட 45 கிலோமீட்டர் தூரம் வரை படையினர் நிலை கொண்டுள்ளனர். இந்தப் பகுதியில் நேராக அல்லாமல் உற்பாதைகளால் சுற்றிச் சுற்றியே படையினர் முன்னேறினர். அகன்று நிலைகொண்டனர். அதன்று நிலை ಛೀ லிகளும் அனுமதித்தனர். அதற்கான அவசியத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் நடத்தினர். ஏனெனில் படைபலத்தின் அடர்த்தியை குறைப்பதற்கான உத்தியே அதுவாகும்.
தற்போது மாங்குளம் பகுதியில் கிழக் காக ஒட்டிசுட்டான்வரை பத்தைந்து fCan frLir urÚóló u60 hlois floa) கொண்டிருப்பதும் இராணுவரீதியில் புலி களுக்கு சாதகமே.
ஒட்டிசுட்டானில் உள்ள படையினருக்கு புலிகள் மோட்டார் தாக்குதல் நடத்துவ சுலபம். தமது ஆட்டிலெறிகளை நகர்த் வந்தும் புலிகள் ஷெல் மழைபொழியலாம்.
அப்படியிருந்தும் படையினர் ஒட் LLITGOGO 醬 முன்னேறும்போது பு கள் அடையாளத்தாக்குதல்தான் நடத்தினர் என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயம். தந்திரோபாயம் கருதி பின்நகர்ந்து படை னர் நிலைகொள்ள அனுமதித்துள்ளனர்.
படையினர் அகன்று போது புலியணிக நிலை கொள்ள வேண்டியிருக்கும்ே என்று கேள்வி எழலாம். அந்த அவசியம் இல்லை, பட்ையினர்
ன்னேறுவதாக ಇನ್ಡಿ' அந்த முனை GÜ OLGT GIT SIGITAJAJU 體 உள்ள புலிகள் 560) ay GOLD50, 55 QA) oldTC)ULIT 0.561 LD அணிகள் 6.000 # விரைந்து செல்லும், எனவே சகல முனைகளிலும் தமது அணிகளை பெருவாரியாக நிறுத்தும் அவசியம் படையினருக்கு உள்ளதுபோல, புலிகளுக்கு இருக்காது.
TGOTGG), Siin. புதிய முனை திறப்புக்களும் முன்னரங்க அரண்கள் அகன்று வதும் படையினர் தமது முன்னைய இலக்கை விட்டு விலகிப் போய்க் கொண்டி ருக்கின்றனர் என்பதன் அடையாளமாகும்.
ஒட்டிசுட்டானில் இருந்து மேலும் தமது USITOT STLDITGOT ஆபத்தோ என்று புலிகள் அஞ்சப் போவதில்ல்ை,
ஏனெனில், ஒட்டிசுட்டானில் இருந்து தொடர்ந்து பட்ையின்ர் முன்னே எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும்புலிகளின் குகைக் குள் காலடி எடுத்துவைப்பது போன்றதே
மாங்குளப் பகுதியில் ရှိုးနှီး பரந்தன் நோக்கி முன்னேறுவதைவிட் அது ஆபத் தான நகர்வாக ဇွိုးနှီဗီး
எனவே, ரிவிபல, நடவடிக்கையுடன் பெரும் முடக்கம் ஒன்றுக்குள் படையினர் சென்றுள்ளனர். அரசின் சண்டைப் படை பணிகளில் பாதிக்கு மேற்பட்டவையும் ராணுவ தளபாடங்களில் முக்கால் வீதமும் ந்த முடக்கத்திற்குள் அடக்கம்
எனினும் அரசின் நலன்கள் காரணமாக * ဂျီ எட்டாத இலக்குகளுடன் மேலும் ட்ட காலத்திற்கு வன்னிச்சமர் தாடரும்.
கிடைத்துள்ளன. புகைப்பட ஆல்பங்களில் இருந்து கண்டெடுத்தனராம் இப்படங்களில் ஒன்று முரசுக்கும் கிடைத்தது வெளியிட தடை உண்டு தணிக்கை உண்டு பார்த்தாலே தலை சுற்றுகிறது. பயங்கரம் எப்படித்தான் மனம் வந்ததோ? இப் புகைப்படங்களை தமது சர்வதேச கிளைகளுக்கும் அனுப்பி உள்ளனராம்
வெளிநாடுகளில் நம்மவர்களின் கடை நடத்தும் போட்டி சொல்லி வேலையில்லை என்றார் கனடாவில் இருந்து வந்த நண்பர் ஒருவர் ஒருவர் போட்ட கடையில் நல்ல வியாபாரம் என்றால் அதற்குப் பக்கத்திலேயே இன்னொரு இன்னொரு நம்மவர் போட்டியாக விலையைக் குறைத்தும் விற்பாராம் இறுதியில் இரண்டுபேருமே கடையை இழுத்து முடவேண்டியதுதான் கனடாவில் தான் இந்தக் கடை நடத்தும் போட்டி சிறப்பாக நடந்து வருகிறதாம் சோழன் படை நடத்தினான். திக்கெட்டும் கடை நடத்துகிறான் அதிலும் ஏன் தமக்குள்ளே மோதுகிறான் எல்லாம் தொட்டில் பழக்கம்தான்
இந்தவார பொன்மொழி
சில நேரங்களில்
புத்தி வெற்றி பெறுகிறது . பல நேரங்களில்
வெற்றியே விேடுகிறது.
கடையை திறப்பாராம்
லங்கைத் தமிழன்
5

Page 6
விடுதலைப் புலிகள் நிபந்தனை இல்
லாத சமாதானப் பேச்சுக்கு தாம் தயாராக
pétoilors stórg Slfsólö5ólft. ಘ್ವಿ ன்று என்று கூட்டன பிரேமதாசா அரசுக்கு இராஜதந்திரரீதியாக அனறைய தலை
ல சங்கடங்கள் ஏற்பட்டன. திர்க்கட்
இலண்டனில் புலிகளின் சர்வதேச செயலகப் பொறுப்பாளர் கிட்டுவுடன் பிரிட்டிஷ் தூதர் சேபால ஆட்டிக்கல தொடர்பு கொண்டனர்.
சேபால ஆட்டிக்கல ஜே.ஆர் ag SOTTÁu
அதன்படி அமிர் ாராளுமன்ற உறுப்
ருந்தபோது பாதுகாப்பு ந்தபின்னரே மூன்றாம் நாடுகளுக்கு சென்று அமைச்சின் செயலாளராகவும் இருந்தவர் தரப்பு மத்தியஸ்தம்பற்றி புலிகள் கூறினார்கள். ஆயினும் இலங் பிரேமதாசாவின் அனுமதியுடன்தான் க்கியமாக பிரிட்டிஷ் அரசின் னய்ை சர்வதேசப்பி சேபால ஆட்டிக்கல கிட்டுவுடன் பேச்சு ருதுவதற்கு எந்தெ நடத்தினார். ஆனாலும் : புலிகளின் முக்கியஸ்தர்களும் பேச்சு நடத்தி ல்லை. மத்தியஸ்தம் மற்ற முறையிலும், இரதசியமாகவுமே ன்ார்கள் IOIGGOO), . பச்சுக்கள் நடத்த விரும்பினார். பாராளுமன்றத்தில் பேச்சுக்கள் என்பதைவிட பேச்சு பேச்சு நடத்தினார்கள் LD9L. 938L.
செவிசாய்க்கவில்லை.
ன்றுக்கான சூழலை உருவாக்கும் முன் னாடி நடவடிக்கை என்று கூறுவதே பொருத்தம்
மூன்றாவது நாடு ஒன்றிலோ, அல்லது தரப்பு மத்தியஸ்தம் முன்பாகவோ பச்சு நடத்தத் தாம் தயாராக இருப்பதாக சார்பாக சேபால ஆட்டிக்கலவுக்கு தரிவிக்கப்பட்டது.
இவ்விடயம்இரகசியமாக வைக்கப்பட்ட போதும்புலிகள் இரகசியமாக வைத்திருக்க விரும்பவில்லை.
இலங்கை அரசுடன் இரகசியமாக பேச்சுக்கள் வைத்துக் கொள்வதை பிரபா கரன் ஒருபோதும் விரும்பியது கிடையாது
ங்கள அரசுகளுடன் நாம் பேச்சு
GIMLLLIGT 蠶 பச்சைக் கொடி காட்டி யது இலண்டனிலேயே பேச்சை வைத்துக்
நடத்துவது அவர்களை நம்பியல்ல. நாம் தமிழ் மக்கள் தேர்தல் சமாதானத்திற்கு எதிரிகளல்ல, அவர்கள் யையும் எவரும் பெரி தான் எதிரிகள் என்பதை உலகின் முன்பாக 197இல் கூட்ட
ததை 1990இல் புலிகளி பிரிட்டனில் செய்து
அப்பாப்பிள்ளை :*
UMT g89)]6 || 960)LDLI 醬 கிருஷ்ணகு "臀·,。 ஆயுதப் போராட் வலைகள்தான் உலகில்
தமிழரின் இனப்பிரச்
மூன்றாம் தரப்பு
பேசத்தயார் என்று பு மூன்றாம் தரப்பு ம நாடுகள் தயாராக இ
GT GOI GAJ, Guģis, ši, 85 GOD GIT LIAU ŠISELDITU, அவரது விருப்பமாக இருந்தி க்கிறது. இதனை ரேமதாசாவும் பிரபாகரனும் இரகசியமாக தொடர்பு வைத்திருக்கின்றனர் என்றும் இரகசியமாக பேச்சுக்கள் நடப்பதாகவும் அன்று கூறினர். இரகசிய பேச்சுக்கள் பற்றிய புரளிகள் கிளப்பினர்.
லங்கை அரசுக்கு கூறியது என்ன வென்பதைபுலிகளின் அன்றைய பிரான்ஸ் லோரன்ஸ் திலகர் பகிரங்கமாக அறிவித்தார்.
"ஐரோப்பிய நாடொன்றின் தலை நகரில் நேரடி சமாதானப் பேச்சுவார்த் தைக்கு வரும்படி ரீலங்கா அரசுக்கு
எடுத்துக் காட்டுவதற்கே என்பதுதான் Slung Jossi Gle. Tsioo.
அழைப்பு விடுத்துள்ளோம். ஆனால் இலங்ை எவ்வித ಇಂದ್ಲ இருக்கவில்லை.
கூட்டான ஐரோப்பிய நாடுகளின் அல்லது மூன்றாம்தரப்பும
ரோப்பிய நாடு ஒன்றின் மத்தியஸ்தத் ங்கா சுதந்திர
ன்கீழ் விடுதலைப் புலிகள் ரீலங்கா அரசாங்கத்துடன் பேசத் தயாராக உள்ள 60III,
FFTGOTL 95TLL
வே 95 UA. 3,5150), Աջ81 ற்றி எ ரு அறிவிப்பை வெ "புலிகள் வன் ரகடனத்தை ဂွမျို† டத்தலாம்" என்று கூ
லிகள் அரசை GOD, GL LIDITLLLIITies, GT அறிவார். எனவே புலிக பந்தனையை வெளி
கொள்ளலாம். நாம் மத்தியஸ்தம் வகிக்கிறோம் என்று கூறிவிட்டது.
அதனால்தான் ஐரோப்பிய நாடொன்றின் தலைநகரில் பேச்சு நடத்தலாம் என்று புலிகள் அறிவித்தனர். ஆனால் எந்தநாடு என்பதை அவர்கள் தாமாகக் கூறவில்லை.
இதேவேளை பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இலங்கை இனப்பிரச்சன்ை பற்றி பேசப்பட்ட துடன், இலங்கை அரசு விரும்பினால் மத்தியஸ் தம் செய்யத் தயார் என்று பிரிட்டிஷ்
GUQUL EST GULDT 95 (M56V TSJOEST SOLUTSFATOSIOS §: இராணுவ ISLAIlg. 8600, p8VLD 59959 (PUGOTD
, Gior : நிறைவேற முடியாத இ முயற்சியைக் கைவிட்டு சமாதான வ மூலம் பிரச்சனையைத் தீர்க்க இன்னொ சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம். எம அழைப்பின் அர்த்தம் அதுதான்" என்
லோரன்ஸ் திலகர் கூறினார். அரசாங்கத்தின் சார்பாக அறிவிக்கப்பட்டது. இந்த
ன்றைய சர்வதேச ெ
கிட்டு பின்வருமாறு :
இந் புலிகள் ஏனோ இந்த இடத்தில் முக்கிய விடயத்தை சர்வதிேர்" தானோவென்றுவிடுக்கவில்லை. மத்தியஸ் சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். ந்தும் தம் செய்ய சில ஐரோப்பிய நாடுகள் இலங்கைத்தமிழர் பிரச்சனையை உலகின் ?" அந்த உரிை
தென்னாபிரிக்காவில் புலிகளுக்
கான ஆதரவை இல்லாமல் செய்கிறேன் பார் என்று பறந்து போனார் வெளி のゲ?ア77 5
நாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர்
அந்த முயற்சி பயன் தராமல் போன தால் அங்குள்ள பாராளுமன்ற தூதுக் GÜ
குழுவை அழைத்து வந்தார்.
ஆனால் அந்த பாராளுமன்ற தூதுக் குழுவில் உள்ளவர்களுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சனை பற்றி அடிமுதல் நுனி வரை தெரியும்
அந்தளவுக்கு தென்னாபிரிக்காவில் புலிகளும், அவர்களுக்கு சார்பான அமைப் புக்களும் பிரச்சனை பற்றி அக்குவேறு ஆணிவேறாக விளக்கியுள்ளன.
அதனால்தான் அரசின் அழைப்பின் பேரில் வந்த தூதுக்குழுவே தமிழ் மக்களுக் காக பரிந்து பேசியது
தமிழ்க் கட்சிகள் புலிகள் பற்றி செய்த பிரசாரமும் எடுபடாமல் போனது தமிழ்க் கட்சிகள் பற்றியும் ஏற்கனவே அவர்கள் விலாவாரியாக அறிந்து வைத்திருந்தன T1D.
தென்னாபிரிக்காவில் தமிழீழ ஆதர வாளர் அமைப்பு சமாதானத்துக்கும் நீதிக்குமான திராவிடர்கள் போன்ற அமைப்புக்கள் உள்ளன. இவை முழுக்க முழுக்க இலங்கைத் தமிழருக்கு ஆதர 0) // (Մ000/,
இவை எத்தகைய சட்டவிரோத நட வடிக்கைகளிலும் ஈடுபடுவதில்லை. தென்னாபிரிக்க சட்ட விதிகளின்படியே இயங்குகின்றன. எனவே இலங்கை அரசு ஒற்றைக்காலில் நின்று கோரிக்கை விடுத்தால்கூட அவற்றை தடைசெய்ய (Plug
தென்னாபிரிக்காவில் புலிகளின் முகாம்கள் இருக்கிறதா? யார் புலிகளை ஆதரிக்கிறார்கள் என்று தகவல் திரட்டி
3
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வ தேடுவதும் தாம்
ÚlóTň s ISSOTň. ரான அமிர்தலிங்கம்
:I அல்பிர z---- 書 திே தீவை துரையப்பா முதல்
கோமினி வை
Lü"LJLI LIGA) ga.LʻLGAsf Tsitas, GİT GAYA GÖT LIGA) ಕ್ಲಿ" 血 呜 岛 鷺 Tës
ச்சனைகளில் ஒன்றாக
ITOU முன்வர பறிக்க முடியாது பாடத் தொடங்கிவிட்டது.
பற்றிய பேச்சும் எழ சர்வதேச சட்டங்களின்படி ஆயுதப்பை பெற்றோருக்கோ என்ன செய்வது கள் என்றால் என்ன? என்பதற்கு கொடுக்கப் என்றே தெரியவில்லை. இன்று தங்கள்
எதிர்க்கட்சியாக இருந் பட்டவரைவிலக்கணம்விடுதலைப் புலிகளுக்கும் கதி அதோகதி என்று நினைத்தனர்.
ன் கருத்தை உலகம்
மிழீழக்கோரிக்கைக்கு பொருத்தமானது. ஏதோ சினிமாப் பாடல்தான் என்று
உள்நாட்டு யுத்தத்திற்கென சில விதி முதலில் நினைத்த இராணுவத்தினருக்கு
றைகள் உண்டு ஆயுதங்களைப் பயன்ப வண்டும் யுத்தத்தில் ஈடுபடும் அமைப்
உண்மை விளங்கியது. அவர்க டம் வின் சிரிப்பு காணாமல் போய்விட்டது.
மூலம் 000
ாக மதிக்கவில்லை.
யினால் செய்யமுடியா கட்டுக்கோப்பான தலைம்ைஇருக்கவேண்டும் அதில் flûUITü ந்தையின் ன் பிரதிநிதியாக கிட்டு GLD60) 器 Ç°à: முடித்தார். யாகத் தாங்கிச் செல்வதுடன், பொது கொழும்பில் அலுவல் இல்லை. உங்கள் அமிர்தலிங்கத்தால் மக்களையும் அவர்களையும் பிரித்துக்காட்டக் சொந்த மண்ணுக்கே திரும்பிச் செல்லுங் ம் ஏந்திய அரசியல் கூடிய சீருடை அணிந்திருக்க வேண்டும். கள்' என்று குழந்தையையும் பெற்றோரை பின் பிரதிநிதியான மோதல்கள் தொட்ர்ச்சியாக இருப்பதோடு, யும் திருப்பி அனுப்பினார்.
மார் (கிட்டு) சாதிக்க தேசத்தின் ಆಕ್ಟಿ அவர்களது கட்டுப்பாட் :: மட்டிலாவது விட்டார்களே S S S S டில் இருக்க வேண்டும். என்று அவர்கள் திரும்பிச் சென்றனர். டம் ஏற்படுத் யஅதிர் பார்முறைகளையும், போர்க் கைதிகளை ந்தச் சம்பவத்தை கேள்வியுற்ற கவனத்தை இலங்கைத் பாதுகாக்கும் முறைகளையும், சுகவீன பெற்றோர்கள் வவுனியாதடை முகாமுக்கு Fனை நோக்கி திருப்பி ாரையும், காயமடைந்தோரையும் வருவதற்கு முன்னர் தங்கள் பிள்ளைகளுக்கு
SS
பராமரிக்கும் முறைகளையும் செவ்வனே யாக ஒரு வகுப்பு நடத்திவிட்டுத்தான் கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும் அழைத்து வந்தனர்.
மேற்கண்ட விதிகளுக்கு அமைய விடு எந்தெந்த பாடல்களை பாடக்கூடாது
தலைப்புலிகள் அமைப்பு செயற்பட்டு வருவதால் óIUS, Lól,
அறிவிப்பு மத்தியஸ்தம் முன்பாக
கள் கூறியதையடுத்து, ஆயுதம் ஏந்தும் அதன் உரிமையை பறிக்க சிலவற்ை ால்லிக் கொடுத்தவர் 蠶 ä55 #lou ಆಳ್ವ 蠶 கூறினார். ரூம் இருக்கின்றனர். பபதுமolதயவநதது. "பேச்சு ஆரம்பிக்கப்படுவதற்கான சாத் கஅரசு அதற்கு தயாராக யம் உண்டா? என்ற கேள்விக்குகிட்டு
ம்போது, 'அதற்கான சூழல் உருவாக்கப்பட ல்லை என்று கூறியிருந்தார்.
தமது நிர்வாகத்தில் தென்னிந்தியசினிமா
படங்கள், பாடல்கள் என்பவற்றுக்கு புலிகள்
புலிகளின் எழுச்சிக் கீதங்கள் மட்டுமே யாழ்குடாநாட்டில் ஒலிபரப்பப்பட்டன. இதனால் அங்குள்ள சிறுவர்கள் முதல் அனைத்து LLLLLLLL0L000 0La KLLL LL0L 0L TML00 LL LLLLL La 岛 :? நடைபெற்ற ಇಂಗ್ಲಿ LILLOTGOT தகவல் புலிகளுக்குப் போனது. பொறி ஒரு சம்பவம். வைத்து ஆளை மட்க்கிவிட்டனர். அபராத
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு மும் விதித்தனர். வரும்பய்ணிகளை இராணுவத்தினர் வவுனியா அபராதம் எவ்வளவு தெரியுமா? 50 தடை முகாமில் சோதனையிட்ட பின்னரே ஆயிரம் ரூபாய். அந்த அபராதப் பணம் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிப்பர் வடக்குகிழக்கு அகதிகள் புனர்வாழ்வுக்
அப்படிச்சோதனையிட்டுக் கொண்டிருந்த கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. போது ஐந்து 蠶 குழந்தை ஒன்றிடம் இதனைய்றிந்த சில இலஞ்சப் புகழ் பாட்டுப் பாடுமாறு கேட்டனர். ராம சேவகர்கள் இலஞ்சம் வாங்கு
அந்தக் ಲೈಟ್ಹೆಡ್ದಿ இந்த வதையே நிறுத்திவிட்டனர். மண் எங்கள் சொந்த மண். என்ற பாடலை (தொடர்ந்து வரும்)
-
வருகின்றனர் சில சிங்களப் பத்திரிகை J、Gs,
ரொஹான் குணரத்ன என்னும் சிங்களப்பத்திரிகையாளர் இந்திய சஞ்சிகை யான ஃபுரொண்ட்லைனுக்கு தென்னா பிரிக்காவில் புலிகள் பற்றி நீண்ட கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறார் R அக் கட்டுரையில் தென்னாபிரிக்கா வில் புலிகளதும் வேலுப்பிள்ளை பிரபா கரனதும் தீவிர விசுவாசிகளில் ஒருவரான டாக்டர் வீரபத்ரனும் அவரது ஆதர வாளர்களும் ஆயுதங்களுடன் நிற்கும் புகைப்படம் ஒன்றும் பிரசுரமாகியுள்ளது அப்படமே இங்கு வெளியாகியுள்ளது
டாக்டர் வீரபத்ரன் இந்திய வம்சா வளித் தமிழர் நீதிக்கும் சமாதானத்துக்கு மான திராவிடர்கள் என்ற அமைப்பின் தலைவரும் அவரே
ஜனாதிபதி சந்திரிகா தென்னா பிரிக்கா சென்றபோது நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் முன்னின்றவர்களில் ஒருவர் வீரபத்ரன்
வீரபத்ரனின் அலுவலக அறை சுவர் முழுக்க இலங்கைத் தமிழர் தொடர்பான புகைப்படங்கள்தான் இவர்கள் வைத்திரு கும் துப்பாக்கிகள் தென்னாபிரிக்க அரசின் அனுமதி பெற்றவைதான்
இப்படம் 1998 ஒக்டோபரில் எடுக்கப் பட்டது. தாம் புலிகளுக்கு ஆதர வானவர்கள் என்பதை அவர்கள் மறுக்க வில்லை மறைக்கவும் இல்லை. ஆனால் சிங்களப் பத்திரிகையாளர்கள் சிலர் ஏதோ அங்குள்ள இரகசிய செயற்பாட்டை ஆய்வு செய்வது போல தகவல்கள் வெளியிட்டு கொண்டிருக்கின்றனர்.
படத்தில் வீரபத்திரனுடன் நிற்ப வர்கள் இடமிருந்து வலமாக மார் ஜோசப் ரெறன்ஸ் வீரபத்ரன், பான் கோவேந்தர் லியோன் ஹோல்ற்
INDLUNG
சேவகர்கள் போன்றோர் இலஞ்சம் வாங்கத் வறவில்லை. மாட்டிக் கொண்டால் அவ் ளவுதான்.
அரியாலையைச் சேர்ந்த மு. ஐயாத் துரை என்னும் கிராமசேவகர் நற்சான்றுப் திரங்கள் வழங்க ரூபா 100 முதல் 150வரை : வாங்கிவந்தார்.
கடவுச்சீட்டுப் பெறுவோரிடமும், வளிநாடு EcA. LUGO NTLD பற்றுவந்தார்.
த்தியஸ்தும்வருமானால், , si Asou Glgriyal முடியாது. இறுதியான ண்டும் அதற்கு உடனடி ாராக இருக்கவில்லை. ம் தரப்பு மத்தியஸ்தம் ாமல் பொதுப்படையாக ALSLI றையைக் கைவிடும் டட்டும். பேச்சுக்களை றினர் பிரேமதாசா
நம்பி ஆயுதங்களை என்பதை பிரேமதாசா ால் உடன்பட முடியாத
LLITT. தொடர்பாக புலிகளின் சயலகப் பொறுப்பாளர் கூறியிருந்தார். டங்களின்படி ஆயுதம் லைப் புலிகளுக்கு இருக் யை சிறீலங்கா அரசு
Lycúlas, Gissör ಸ್ಲೀ fly (TLD
محجر 1998 ,26-20.y,1

Page 7
நெஞ்சை உலுக்கும் சோகச் செய்திகள் வன்னியிலிருந்து வந்துகொண்டிருக்கின்றன. கடந்த வாரத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் தீமூட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிள்ளைகள் பட்டினியில் வாடுவதைக் காண அவரால் சகித்க முடியவில்ல்ை, எலும்பும் தோலுமாக பிள்ளைகள் உருக்குலைந்து
ற்பதைக் கண்டு உள்ளம் தாங்கவில்லை.
தற்கொலையை நாடியிருக்கிறார். 器 பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
பான்றதே மேற்கண்ட சோகச் சம்பவமாகும். இது போன்ற பல சம்பவங்கள் வன்னியில் சகஜமாகி வருகின்றன. ஆனால் ஆட்சியாளர்களோ இந் அவலங்கள் குறித்து சிறிதும் கரிசனம் காட்டாதவர்களாகவே இருந்து வருகின்றனர். படையினரின் அபிப்பிராயத்தின்படியே வன்னிக்கு அனுப்பும் နှီးနှီ 9 GT6
என்று ஜனாதிய சந்திரிக்காதமிழ்க் கட்சித் தலைவர்களிடம்
கத் தெளிவாக கூறியிருந்தார். அதன் பின்னரும், சில தமிழ்க் கட்சித் தலைவர்கள், நிவாரணம் அனுப்புவது பற்றி ஜனாதிபதி பரிசீலிக்க உள்ளதாக பத்திரிகைகளுக்கு செய்
ಇಂಗ್ಲಿಷ್ಠೀ குறிப்பிட்ட செய்திகள் வெளியாகி ஐந்து மாதங்கள் கடந்துவிட்டன. நிவாரணவெட்டு தொடர்வது மட்டுமல்லாமல், மேலும் அவலங்களை உருவாக்கலும் இராணுவ முனைப்பும் தொடர்ந்து வருகிறது.
னாதிபதியின் நேரடி பொறுப்பில் நடவடிக்கையால் மேலும் பதினைந்தாயிரம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
ட்டுசுட்டானில் தமது அன்றாட நம்பியிருந்த மக்கள், ரிவிபலவால் இடம்பெயர்ந்துள்ளனர். அதனால் அவர்களும் நிவாரணத்தை நம்பியே வாழ்க்கை நடத்த வேண்டியவர்களாகியுள்ளனர். வடமேல் மாகாண சபைக்கான தேர்தலுக்கு
ன்னோட்டமாக மேற்கொள்ளப்பட்ட s நடவடிக்கையே "ரிவிபலவாகும். பின்னடவை மூடிமறைக்கும் ளம்பர நடவடிக்கைக்காக ဖွံ့ဖြိုးနှီး தமிழ் மக்களை
டம்பெயர வைத்துள்ளனர் ஆட்சியாளர்கள்
நிவாரண வெட்டை தளர்த்த மறுக்கும் அரசு, நிவராணத்தை #Â எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் நிறுத்த முன்வரவில்லை. வன்னியில் உள்ள மக்கள் அனைவரையும் அலையவைத்தும், பட்டினி போட்டும் பணிய வைக்கும் போர் முறையாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. கடந்த நவம்பர் மா GlG) A GÖTGAGG)
தாக்குதலில் பொது மக்கள் பதினேழு பேர் பலியாகினர். கோரச் சம்பவங்கள் செய்திகளாக வளியாகியிருந்தும், அது தொடர்பாக
ட்சியாளர்கள் எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை. கடந்த கால அரசுகள் ஒரு சம்பிரதாயத்துக்கு போன்ற சம்பவங்களையிட்டு மறுப்போ, விளக்கமோ கூறிவந்தன. ஒரு பேச்சுக்காக என்றாலும், விசாரணை நடத்தப்படும் என்று கூறவும் செய்தன.
sót comou DALL'Idfluum GMT stes, G GITT SELS
Casu, ఫ్లోరీ மாறிய தாக்குதல்கள்
தாடர்பாகவும் வெகு அலட்சியமாக
வருவதையே அவதானிக்க 9.85 D5.
தொல்லை தவிர்ப்புக்குழுக் கூட்டத்தில் முரசைப் பற்றி இராசம்பந்தன் புகார் கூறி lésteinssnúð.
தொல்லை தவிர்ப்புக் குழுவின் நாடகங் களை'முரசு முதலில் இருந்தே அம்பலப்படுத்தி வருகிறது )
கைதுகள் தொடர்பாக தொல்லை தவிர்ப் புக் குழுவில் 'ಕ್ಷ್ எடுத்துரைப்பு!” செய்தி வெளியிட்டால் அவர் மனம் @
தால்லை தவிர்ப்புக் குழு என்பது ஜனாதி
பதியால் நியமிக்கப்பட்டது ஆளும் தரப்புக்கு எதிரான எவரும் அதில் ဂျီနှီမျို နှီမျိုးမျိုး
இக் குழுபற்றி முரசு கூறிய விமர்ச Trio, $? |ီးဂျီး) ஒரு தடவை -ರಾಕ್ಷ್
Gla naptola (lunality flapajшfila, stili,
தமிழ்குடியிருப்பாளர்கள் பதிவுசெய்யவேண்டு மான்ால், இரண்டு புகைப்ப்டங்களை சமர்பிக்க
வேண்டுஎேன்று சில் பொலிஸ் நிலையங்களில்
J.20-26, 1998
தமிழ் பேசும் மக்கள் அன்றாட அவலங்களையோ, அழிவுகளையோ பிடிவாதமாக காணமறுக்கும் போக்கு முன்பைவிட தற்போது மேலோங்கியுள்ளது. அதேசமயம் வன்னி அவலங்கள் இங்குள்ள வெளிநாட்டு ಛೀ தொண்ட்ர் நிறுவனங்கள் போன்றவற்றின் ஊடாக வெளியுலகின் காதுகளுக்கு எட்டாது தடுப்பதிலும் அக்கறை கொண்டுள்ளனர். "புலிகள் தடுத்தாலும், வன்னிக்கு உணவு அனுப்பப்படுவது தொடரும்" என்று பாதுகாப்பு அமைச்சு சில வாரங்களுக்கு ဖြိုးပွါး ஒன்றை
வளியிட்டிருந்தது. ழுப் பூசணிக்காயை ஒரு கோப்பை சாற்றுக்குள் மறைக்கும் முயற்சிபோன்றே அந்த அறிக்கை அமைந்திருந்தது. புலிகளுக்கு நிவாரணம் செல்வதை
அமுலில் இருப்பதாக ஆட்சியாளர்கள் slaboli polit (litorii foIII(MII செல்வதை புலிகள் தடுப்பதால்தான் அனுப்ப டியாமல் உள்ளது போன்றும் அறிக்கை
Album / GMT விடயத்தில் மட்டுமல்லாமல், பொதுவாக
Gg TLITUTOT டயங்களிலும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைய்ே இன்றைய ஆட்சியாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். எந்தவொரு பிரச்சனையிலும் சரியோ, தவறோ ஒரு நிலைப்பாடு ஒரு கருத்து ஆட்சியளர்களுக்கு இருக்க வேண்டியது முக்கியமாகிறது. பிரேமதாசா அரசு இனப்பிரச்சனை தீர்வுக்கு சர்வகட்சி மாநாடு நடத்தியது. தமிழ் முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இரண்டும் இருந்தால் அரசியல் தீர்வை காணலாம் என்று பிரேமதாசா கூறிவந்தார்.
காலத்தை இழுத்தடிக்கவே அதனை அவர் கூறியிருந்தாலும், ஆட்சிக்கு வந்ததில் இருந்து போகும்வரை அதனையே கூறிவந்தார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள்
கட்டத்தில் ஒவ்வோர் கருத்தை கூறிவருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் ாவுக்கு ஒத்துழைக்காது அவர்கள் ஒத்துழைக்காவிட்டாலும் எம்மிடம் ஒரு
க்கிறது. தீர்வை கொண்டு வந்தே தீருவோம்' என்று ஜனாதிபதி சந்திரிக்கா முதற்கொண்டு நீதியமைச்சர்
வரை பகிரங்கமாகவே தரிவித்து வந்தனர். சர்வசன வாக்கெடுப்பை நடத்தப்போவதாகவும் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆட்சியாளர்கள் கூறியிருந்தனர் தென்னிலங்கையில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்த வேண்ட்ாம் என்றும், தேர்தல் நடத்தினால் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கீரியும், பாம்புமாக மாறவேண்டி ஏற்படும் என்றும் தமிழ்க் கட்சிகளின் தூதுக்குழு சார்பாக கூட்டணித் தலைவர் முருகேசு சிவசிதம்பரம் அவர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ரணில் ஒருபோதும் அரசியல் தீர்வுக்கு ஆதரவளிக்கமாட்டார் என்பது தனக்குத் தெரியும் எனவும், ஐ.தே.கட்சி ಘ್ವಿ க்காவிட்டாலும் தீர்வை எப்படிக்
GIMTU). Su(houg 61601) gjordbG5 தெரியும் :* ਨੂੰ
க்குழுவிடம் நேரில்
ಇಂಗ್ಡಿ! தெற்கில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலின் முன்பாக இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது. ஆனால், சமீபகாலமாக ஜனாதிபதியும்,
'ನ್ತಿ। bG, 6)
60Tol60T (5 BTL, GV BPICSAJ5 Js
ಙ್ಗನಿಅನ್ನು இதற்கும் åOYEN UITS
6606).
மக்கள் அனைவரையும் சந்தேகக் as Got s FÜLf6 LITTs அங்கீகாரம் செய்வது போன்றதே இதுவும்.
இந்த விடயம் குறித்து தொல்லை தவிர்ப் க்குழு பொலிஸ் அதிகாரிகளிடம் விளக்கம் 5LLS). မိုးနှီး பத்திரிகைகளிலும் கொட்டை எழுத்தில் வெளியாகின.
இப்போது பலன் கிடைத்துவிட்டது. தொல்லை தவிர்ப்புக்குழுவிளக்கம்கோரமுன்பாக கொழும்பில் உள்ள ஒரு சில பொலிஸ் நிலையங்
ಇಂ¶ 95/T6N606A) 956MOITTULJ35 (CE5(49 560IDOMOWOILL-5 TGAU, இனிமேல் கொழும்பில் ိုါမျို நிலையங் களிலும் புகைப்ப்டம் கொடுத்தாக வேண்டும்.
ByVNINNANAWWARNIVÅ, SÅ SKWAKWAVE
நீதியமைச்சரும், ஏை அமைச்சர்களும் கூறி முன்னைய கருத்துக் LOTprra, 2.66761. ஐக்கிய தேசியக் கட் மாத்திரம்ே இனப்பிர ர்வு காண முடியும் கூறத்தொடங்கியுள்ள எனவே அரசியல் தீர் அன்றாடப் பிரச்சனை பின் முரணான பேச் படுவதையே காணமு
அப்பிரச்சனைகளில் தப்பிக் கொள்வதர் திருப்தி မြီးရွီး கருத்துக்களை வெளி இராணுவத் தீர்வு கா முனைப்பில் தமது கு ஒன்று குவிப்பதை ே ஆதாதது வருகினற அதேசமயம், இப்போ மக்களின் வளங்கள்
பேரினவாதிகள் விரு Gus(56IgTJ JETRI ஒரு தேசிய இனம் எ 6|(9153 261 QJ6T(UpLD
பேரினவாதி ஆசையாகியுள்ளது. வன்னியில் நடைபெறு கொடுமைகள், தற்ெ
ான தாக்குதல்கள்
யாயமானவை என்ற
பேரினவாதிகளிடம் அதன் காரணமாகவே ஆங்கில வெகுஜன
55 36JGUPI356T (9)
GFMgEITT GRAT AŠIG, GIT LID தமிழ்குடி மக்களின் கெர்ள்ளாதவாறு தடு வியட்நாமில் அமெரிக்
9. பத்திரிகைகள் உடனு வந்தன. புகைப்படங்
Gausful Lot.
அதன் காரணமாக அ இராணுவ நடவடிக்ை மக்களே கண்டித்து இங்கு அவ்வாறான புத்தம் அனாவசியமா மனப்போக்கையோ, அவசியம் என்ற கரு பொதுசனத்திடம் ஏ முன்வரவில்லை.
யுத்தத்தில் ங்கக்கொடியை பற எண்ணப்பாட்டுடனே சிங்கள பத்திரிகைய இருக்கின்றனர். சரியாக யூத்தம் செ அரசை விமர்சிக்கிற கூடாது என்று பிரப பத்திரிகைகள் எதுவ கூறியதில்லை. சமீபத்தில் சண்டே இக்பால் அத்தாஸ் த ய்வில் பாதுகாப்பு ரத்வத்தையை கடுை மர்சித்திருந்தர். ஆய்வில் ஜனாதிய வழங்கப்பட்டுள்ளது இராணுவ நடவடிக்
ଗ! தால்ல்ை தவிர்ப்புச்
55, Slong or பதியிட்ம் எடுத்துக் நடைமுறையை ெ நிறுத்தி வைக்கட்டு
கோபப்பட்டு என்ன முன்னர் தமக்கு கள் என்று இளைஞ தங்கை தமாக முத்திரை Ms. stúGuffg|Guð8
QAS SWAMSA
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப முக்கிய -- ~ ~ — நம் கருத்துக்கள் っエ s 585(95 (YPJDADI Q)ILD . كم مصر དེར།།
(அலசுவது- இராஜதந்திரி)
۔۔۔۔۔ ಅತಿಯಾ is _-- முதற்கொண்டு, பொறுப்பில் ಇಂದ್ಲಿ இக் கட்டத்தில் தமிழ்க் கட்சிகள் ள்வரை முன்னுக்குப் ஜனாதிபதியாவது போர்ை ஒழுங்காக E. முன்ப்ாக போராட்டங்களை களால் பூசி மெழுகப் முன்னெடுக்க வேண்டும் என்று நடத்தியிருந்தால் அகில உலகின் கவனத்தை கிறது. ஆலோசனை கூறியுள்ளார் இக்பால் ஈர்த்திருக்கும். அதுவும் பட்ஜெட் சமயத்தில் தற்கு பதிலாக, அத்தாஸ். நடத்தப்பட்டிருக்குமானால் மேலும் நிது தற்காலிகமாக எனவே, ஆட்சியாளர்களின் முககயததுவம பற்றிருக்கும்
முனைப்போ இதன் அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்க்கவே தரம் LoĝfluLIT.GMT656M காரணமாக தமிழ் பேசும் மக்கள் அன்றாடம் முயற்சி செய்வதாக தமிழ்க் கட்சிகள் கூறி
வருகின்றனர். எதிர்நோக்கும் அவலங்களோ சிங்கள வருகின்றன. யாழில் உள்ளுராட்சித் ug DT60 பத்திரிகை உலகில் தேர்தலில் போட்டியிட்டபோதும் அதனையே
Paus GPU Slija:SlijGDA). கூறியிருந்தன. னவாத சக்திகள் இவ்வாறான பின்னணியில்தான் வன்னியில் வன்னியில் கிட்டத்தட்ட ஐந்து இலட்சம் 前, பட்டினிகள், இடம்பெயர்வுகள் பற்றி தமிழ் மக்கள் பட்டினியால் வாடுவதுதான் Á alLög,-floð கவலையின்றி நிவாரண வெட்டை இன்றைய மிக ஆபத்தான அவசரமான : ஆட்சியாளர்கள் தொடர்கின்றனர். அன்றாடப் பிரச்சனையாகும்.
தம் சொந்த மக்களின் பட்டினி இன உணர்வு என்பதை ஒருபுறம்
பி நின்கின்றனர். ள் மட்டுமன்றி, தாம்
T ಫ್ಲಿಗಿ வேண்டும்
SMIGO
ம் பட்டினிக் ாலைகள், குடிமக்கள் அனைத்தும்
LDGOTÜLJITTÄJIGG, மலோங்கியுள்ளது. தெற்கின் சிங்கள, தாடர்பு சாதனங்கள் த்து D6), கள் அப்பாவித் அவலங்களை புரிந்து ses ÜLJÜ (6) GT SIT GOTT. கப் படைகள் நடத்திய NLDslösas, Ü க்குடன் அம்பலமாக்கி
B606Tulo
J16):
GLDA, Toli கயை அமெரிக்க கிளர்ந்தெழுந்தனர். 1909) 5MGMTÜLILSlá)808) னது என்ற அரசியல் தீர்வே தையோ சிங்கள படுத்த பத்திரிகைகள்
வென்று க்கவிடவேண்டும் என்ற யே பெரும்பாலான
GITT 95 Tübi
யவில்லை என்பதற்காக ர்களே தவிர, யுத்தமே
fråJS, GITÚ ம் கருத்துக்
:
து இராணுவ பிரதியமைச்சர்
இறுதியில் அவரது கு ஆலோசனை
கயை தனது நேரடி
நம்பணி செய்திருக்கிறது
5(9 05 UTITSETGIS 蠶 புகைப்படம் பெறும் GGOS) $ டுத்து முரசில்
அதை
|ண்ணியம் திரானவர்களை துரோகி ளிடம் காட்டிவிட்டனர். விமர்சிப்போரை வேறு திக் கொண்டிருக்கின்ற ட்டிக் கொடுப்புத்தானா? D]
IAWNSVISASS, SK SÖKSS)
கொடுமைகளைக் கண்டும் வெறும் அறிக்கைகள் தவிர வேறெந்த நடவடிக்கையிலும் தமிழ்க் கட்சிகள் இறங்கவில்லை.
கு மாறாக, அரசு கரிசனையுடன் *霹 து என்ற L எதிர்பார்ப்புக்களையே தமிழ்க் கட்சிகளும் உருவாக்கியிருந்தன. தமிழ் கட்சிகள் குறிப்பாக பாராளுமன்றத்தில் உள்ள தமிழ்க் கட்சிகள் நினைத்திருந்தால் வன்னிக்கான நிவாரண வெட்டை நிறுத்துவதற்கு ஒன்றுபட்ட நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் பட்ஜெட் கூட்டத் தொடரை பகிஷ்கரிப்பது, பாராளுமன்றம் முன்பாக மறியல் போராட்டங்கள் நடத்துவது என்று எத்தனையோ போராட்டங்களை நடத்தியிருக்கலாம். தனிச் சிங்கள சட்டத்தை எதிர்த்து 1956இல் தமிழரசுக் கட்சியினர் காலிமுகத் திடலில் அன்றைய பாராளுமன்றம் முன்பாக போராட்டம் நடத்தியிருந்தனர். இரத்தம்
ந்தினார்கள். தனிச் சிங்களச் சட்டம் Gurrynú Lú stysturs, a Lothurø, நீக்கப்படாவிட்டாலும், அப்போராட்டம் ஏற்படுத்திய எழுச்சி பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது. அன்றுபோல் அல்லாமல் சர்வதேச கவனம்
இன்று இலங்கை நோக்கி திரும்பியுள்ளது.
கர் கூறியது என்ன?
SS SS SS SS SS SS SS SS SS S SS கொழும்பு வந்திருந்தது போட்டி போட்டுக்
蠶 Ш சந்திப்பை ஏற்ப்டு செய்ததே வெளிநாட்டு அமைச்சுத்தான் அரசை எதிர்த்து காரசாரமாக கருத்துக் கூறக்கூடிய கட்சிகளை புத்திசாலித் 560TLDITS 56 ITB9560TTITLD.
இங்குள்ள தமிழ்க் கட்சிகள் ஊடாக புலி களை இடம் வலமாக கிழிப்பதற்காகத்தான் பாராளுமன்ற தூதுக்குழுவ்ைஇங்கு அழைப்பித் தனர் என்று தகவல்
தென்னாபிரிக்க தூதுக் என்ன கூறினோம் என்று பத்
தாம்
கைகளுக்
மிழ்க் கட்சிகள் பக்கம் பக்கமாக எடுத்துக் : விடுதலைப் புலிகள் 闇 露
வைத்துவிட்டு பார்த்தால்கூட மிகப் பாரிய மனிதாபிமானப் பிரச்சனை என்ற வகையிலாவது தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்தை நெருக்குதலுக்கு உள்ளாக்கி இருக்க வேண்டும். யாழில் காணாமல் போனோர் விவகாரம், QUEDLOGOf #ಣ್ಣಿ GÓlaNJesITITÚo போன்றவற்றில் தமிழ்க் கட்சிகள்
ஒன்றுபட்டிருந்தால் ஆட்சியாளர்களை சர்வதேச அரங்கில் அம்பலமாக்கியிருக்க (pկ պն. அந்தச் சந்தர்ப்பங்களை
ஆட்சியாளரின் சார்பாக உத்தரவாதங்களை வழங்கும் தரகு | வேலையையும் தமிழ்க்
& Lisle, dit மேற்கொண்டிருந்தன. இப்போது பாரிய மனித உயிர் அழிவுக்கு வித்திடக்கூடிய நிவாரண வெட்டை நிறுத்து வதற்கான செயல்பூர்வமான எவ்வித நடவடிக்கைகளிலும்
ë, atdhe, si றங்கவில்லை. தமது உள்ளுராட்சிச்சபை | o MÚLUTTO, IT flaví
LIGOILITGO, 605 கண்டிக்குமாறு உலகத் தலைவர்களுக்கு மகஜர் எழுத முன்வந்த தமிழ்க் கட்சிகள், தமது சொந்த மக்கள் ஐந்து இலட்சம் பேர் பட்டினி கிடப்பதையிட்டு சர்வதேச கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு
E.C. புலிகளின் போராட்டத்தில் குளிர்காய்ந்தபடி தாமும், தமது உறுப்பினர்கள் சிலரும் உயிர்வாழ்வதற்குரிய அனுமதியைத்தான் இக் கட்சிகள் ஜனநாயகம் என்று அர்த்தப்படுத்துகின்றன. தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உயிர் வாழ்தலுக்கான உரிமை பற்றி இக்கட்சிகள் அலட்டிக் கொள்ளவில்லை. மாபெரும் அவலங்களை காண மறுத்தபடி, பேச்சுவார்த்தைகள் நடந்தால் நாமும் கலந்து கொள்வோம், நாமும் பிரதிநிதிகளே என்றும் இக் கட்சிகள் கூறிவருகின்றன.
ரு இயக்கம் மட்டும் ஏகப் பிரதிநிதியாக
என்று இக் கட்சிகள் கேள்வி எழுப்ப முன்னர், தாமும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்பதை நிரூபிக்கும் விதமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அவசியமாகிறது. அதனைவிடுத்து ஈழக் கோரிக்கைக்காக பலியான தமது அந்தநாள் உறுப்பினர்களின் தியாகங்களை கூறி, தம்மையும்
பிரதிநிதிகளாக உரிமை கொண்டாடுவது
கேலிக்குரியதாகும். O கூறியதை மட்டும்பத்திரிகைகளுக்கு கூறாமல் அமுக்கிவிட்டனர்.
சகல தமிழ்க் கட்சிகளும் அரசுடன் பேசி வருகிறோம். முன்னேற்றமானது புலி 9,606 மேசைக்கு கொண்டுவர்த்தான் மூன்றாம் நபர் அனுசரணை தேவை என்று ஒரு முக்கிய அரசியல்வாதி எடுத்துக் கூறினாராம் அதாவது தமக்கு அரசில் நம்பிக்கை உண்டு ப்ொதியில் நம்பிக்கை உண்டு புலி களுக்குமட்டும் நம்பிக்கையில்லை, அவர்களுக் காகத்தான் மூன்றாம் நபர் அனுசரணை (மத்தியஸ்தமல்ல) தேவை என்றுள்ளார்.
இனப்பிரச்சனையை இந்த நாட்டுக்குள் தீர்க்கமுடியாது அரசு தக்க தீர்வை தானாக முன்வைக்காது என்ற அடிப்படையில்தான் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் கோரு ன்றனர் வெறுமனே யுத்தத்தை நிறுத்த மட்டுமல்ல, அல்லது ஏதோ தமக்கும் அரசுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்சனைக்குமல்ல. ஆனால், தன்னை பழம்பெரும் அரசியல் வாதி என்று கூறிக்கொள்ளும் அந்த பிரமுகர் புலிகளை பேச்சுக்கு கொண்டுவரவே மூன்றாம்
s "Roo" தேவை கூறியிருக்கிறார்

Page 8
டி அம்னை சந்திக்க வ வண்டியது உன்னை நானும், என்னை நத பெண் நடுத்தர வயதில் என்றபடி முக்கோடு தன் மூக்கை
கைகள்ால் அவள் உடலெங்கும் தன்னைச் சந்தித்த வருபவர்களை அலசினாள் முன்கூட்டியே பார்த்துவிடுவதற்காக, அலு அன்று மலையே சோவியத் யூனியனில் வலக வரவேற்பறையில் வீடியோ கமரா மைக்கேல் ஒண்டோகாவுக்கு தகவ
ன்று வைத்திருந்தான். |||||||||||00|0}}| || ஒனறு வுை ధీ நாட்டமைச்சராக பதவி ஏற்க நீ கள் அழைக்கப்படுகிறீர்கள் உடன்புறப்படவும்.
அந்தக் கமரா பதிவு செய்யும் காட்சி கள் அமீன் அறையில் இருந்த ரி.வி திரை
Bäeluures | öLLLjgőlei
ULUD, மைக்கேல் ஒண்டேகாவுக்கு ஆச்சரிய ஐநா சபைக்கு சென்றபோது நியூ என்றால் அவருக்கு அமைச்சர் யோர்க்கில்இடி அமீன் வாங்கிவந்த சாதனம் | မျိုါရှီဂျီ ஆசையொன்றும் கிடையாது.
guilhLeprait LEDIElä6i, 2. 4 Oo LDLAGTE நெருக்கடி முற் SNL:ßenferir Bunuh இறுகுகிறது.
அமீனின் அமைச்சரவையில் பணிபுரிவதை
凯岛·
தன்னைச் சந்திக்க வருபவர்களை அவர் கள் அறியாமலேயே அமீன் கண்காணிக்க * ಕ್ಲ್ ருந்தது
EGLITSOID 360 o 60III (5 TLD abi பிரத் R பாதுகாப்புப்பிரிவின் அறையிலும் இருந்தது.
தனது பாதுகாப்பு ஆட்களைக்கூட திருதி Lat அமீன் முழுதாக நம்பவில்லை. அதனால் கொள்ள முயன்றாள் தான தண நேரடிய பார்வையிலும் ஒன்று தையும், :
வைத்திருந்தான்.
தன்னைச் சந்திக்க வந்திருப்பது கவர்ச்சியான இளம் பெண்கள் ஒன்றால் அவர்கள் அமர்ந்திருப்பதைரிவி திரையில்
அறிவித்தல் பற் மக்கேல் இரண்டு திரும்பிவிட்டார். GIGGS GD6).
பார்த்து இரசிப்பான் அமீன் பின்னர்தான் தான் இல்லாதே
நேரில் ಙ್ 99UTOT. வித்தலைப் பற்றிய வி
சோவியத் யூனியனில் உகண்டாவின் சினமுற்றார்.
தராக இருப்பவர் மைக்கேல் ஒண் என்ன இது, !
டாகா அவரது மனைவிதான் அமீனை காண்பதற்கு வந்திருந்தார்.
நடுத்தரவயதில் கம்பீரமாக இருந்த திருமதி மைக்கேல்மீது அமீனுக்கு ஒரு பிடிப்பு வந்தது.
அவருககு முன்னதாகவே மீனைச் சந் ä595 6u5g5 LIGUÏT காத்திருந்தனர். அதிகாரிகளும் இருந்தனர்.
"9. Auff as GT ருக்கட்டும். ருமதி மைக்
QuyšGleF ITÄ). UGT I. NTGOT : ಅಶ್ವಿ தன் உதவியாளரைப் பார்த்து கண்சிமிட்டினான் அமீன்
தந்தீர்கள் பின்னர் ஏ படுத்தினீர்கள்' எ6 கவே கேட்டுவிட்ட
அமீன்
ஆர்வமில்லை. ப்படியிருந்தும் புறப்பட்டு வந்தார்.
சோவியத் : Ikussi uGolf
நியாமல் தவறு நட டுக்கிறேன்' என்று
என்னை கவர்ந்து விட்டது. அதனால்தான் Gä. உங்களை வைத்திருப்புதற்
உதவியாளருக்கு அமீனின் குறிப்பு தவி : T அமைச்சர் பதவி என்றான் அமீன், டும். 6V606W LLUIT GOTT GÅ தெரியும், மைக்கேலை அழைத்து ஒண்டேகா வெளிநாட்டமைச் வேண்டியிருக்கும்.இ வந்து அமீன் முன்பாக விட்டுச் சென்றார். பதவி ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு சரேலென்று போய்வு
திருமதி மைக்கேல் சற்று அதீதமாக 6 தன்னிடம் இப் உதட்டுச் சாயம் ಛೀ சற்று அதீத தொடர்ந்து அமை DIT GEDIG GODIO UJPETTO" PD || || பத்து என்பதை அ
அதீதமாகவே சகலதும் கொண்டிருந்தாள். அமீன் ಇಂಗ್ದಿ கைகொடுக்கும்போதே அழுத்தம் கொடுத் தான,
அப்படி அழுத்தும்போதே முகக் குறிப் ப் பார்த்துக் கொள்ளுவான் வரவேற்பு றதா? வெறுப்புத் தொனிக்கிறதா என்பதை அறிந்து கொள்ளுவான்.
னின் உறவினன். நம்பிக்கைக்கு பாத்திரமானவன் எத்தகைய படுபுரதகச் செயலுக்கும் அஞ்சாதவன்.
:o ஆட்றிசிக்கு மைக்கேல் ஒண்டோகாவை வெளிநாட்டமைச்சரா
யமித்தது பிடிக்கவில்லை.
கீேழேயை கூறினான். "ஏற்கக்கூடிய காரணமாக இருந்தால் கூறு.
முன்பாக அவரைச்
T60T, 明
U 15 TLL6 GT60) ருந்தனர். தானும், டியேறினார் மைக்
திருமதி மைக்கேலிடம் வரவேற்பு : ழிக்கலாம்" என்றான் அமீன். இராணுவப் ெ இருந்தது. புன்னகை இருந் மைக்ல்ேதிசாலி நாடுகளுட முற்றுகையிட்டனர். ை ಶಿಶಿಲ್ಪ್ಸ್ இருந்த தொடர்பு உள்ளவன். எங்களுடன் முரண்டு "என்ன, எங்ே
வேண்டும் 1979 பிடிக்கலாம். அவன் அமைச்சரவையில் இருந்து கேட்டார், C எடுத்த எடுப்பி 6 ஓடினால், அவன் செய்யும்பிரசாரத்தால் "ஆசிய நாட்டி '' நாங்கள்நாறிப்போவோம்" என்றான் முஸ்தபா ாதுகாப்பது அரசி அமைச்சர் பதவி வேண்டும். எடுத்த் ßMäG, 2üßung GITót GM பாலிஸ் பாதுகாப்
LLLLSLLLSTTTTLL L LSL TTT MT S SSSYYSSSYYSLSSZYSSS SZZ
SIO ". றைத்தது. நீ நீங்கள் உடனடியாக டியதுதான். நான் பார்த்துக் கொள்கிறேன். "
அவளது 醫 அமனுட (GPU செய்தார் 6
T
:* ர்ச்சியாக இருந்தது.
சுதாகரித்துக்கொண்டஅமி
உதடுகளையே பார்த்தபடி
கேட்டான் "கொடுத்தால்
நேரடியாகக் என்று அவனை அனுப்பினான்.
Torse, Targer scarri"
KANGGO சில காலம் கணவருட்ன் தங்கியிருந்தவள். அதனால் flutor
SM, GNOTU, GD5L6GT EF9 B9LDITUBU தன் பழகக கறறவர அந்த படும் Luigiös os iš 60g, 9 LÉGolf sõT LIGA) |DóMúð
னத்தில் அடிக்கப் பயன் படுத்தினாள் தூக்கி
கிறக்கமாகச் சிரித்த ஓடிப் படி கண்களைக் குறுக்கிய கூறி
6155 (9.155 (Pythai Dope of GOLDë ஒரு கையால் ஒதுக்கிவிட்ட "Curt படி சொன்னாள் "எது UITGly கேட்டாலும் தருகிறேன். s அதாவது என்னிடம் உள்ள LIGGO gfles sló GIrá Bréðalgu son" தாக கேட்டால்' என்றாள்.
இதைவிட வேறு எவ் to or விதம்தான் அவள் சம்ம IIIú). தத்தை கூறமுடியும் அமீ LDITL"LL OGGEF Good Su800 Ա: 凯岛町 ಙ್ಕ್ (8լյոն உதவி ஜனாதிபதியாக இருந்த முஸ்தபா அட்றிசி ஒரு கூட்டத்தில்
6. "நான் ரொம்ப பொல்லாதவன். முர அமீனின் அழைப்பை ஏற்று உடனடியாக தனது Löt, stórgslLú து புறப்பட்டு မျိုးပွါးနီ மைக்கேல் அதனா 6. IT ĊILIT 6TTries6TT IT, கொண்டுதான் திரும்பிச்சென்றிருக்கிறர் சோவியத் யூனியனில் தன் உடமைகள் மற்று
Aisissi Tj565 U. கள்." என்றான்.
"நானும் ரொம்ப பொல்லாதவள். ஆனால் என் கணவரைவிட யாரிடமும் இதுவரை நாட்டம் கொண்டதில்லை. உங் கள்மீது மட்டும் நீண்டநாட்களாக எனக்குள் ஒரு அவா இருந்தது" என்றாள்.
"உன் கணவருக்காக வந்தாயா? உனக் காக வந்தாயா?" என்றான் இடக்காக
இரண்டுக்குமாகத்தான். இதில் ஏதா வது ஒன்றுக்காக என்று பொய் சொல்ல நான் விரும்பவில்லை. என்றாள். என்ற போது அமீன் அவள் அருகே, மிக அருகே GIB5 (555160.
எழுந்துகொண்டே அவள் கேட்டாள் இங்குவேறுயாராவது வரமாட்டார்களா? “LOTILLITrasóir, 9 GODD LLLLJäseSLOTTES மூடப்பட்டிருக்கிறது. இப்போது மூட
S. 6.
சில ஆவணங்களை விட்டு ಇಂಗ್ಡಿ A" எடுத்துவருவதற்கு மீண்டு சோவியத் யூனியனுக்கு சென்
மக்கேல் భ உகண்டா வானொலி வெளியிட்ட அறி விப்பு பலரையும் யோசிக்க வைத்தது.
இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது ல்லாமே மர்மமாக இருக்கிறதே என் ཡི"སྒོ་པའི་"
"GoloAuntil GMTILL GOLDÖF8FWNTES
ஒண்டோகாஇரண்டுநா
றிருந்தா
அந்தச் கூட்டத் நாக்காது, வேறு
ன்று கருதும் சில bG LDuilėšBSITÜLITANTÍTESSO
ஜூ கின்றனர். தங்கள்
யூே பறிபோகும்" என்று ir GIT gets Goop60DLLI அறிவித்த்து சிரிப்ப்ை உதி
அவன் மூளை ட்டமும் உதித்தது
Gorff â), 9 Guygl u
iC
ந்த அறிவித்தல் பற்றி மைக்கேல் ஒண் டோகர்அறிந்திருந்தால் நாடு திரும்பாமல்ேயே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கேல் அமீனை தொடர்பு அமீன் அவளை சந்திப்ப ம் தவிர்த்தான்
றி அறியாது விட்டாலும்
நாட்களுக்குள் நாடு BIg569TrT 6ñ) Radi
பாது 8 அறி பெரம் அறிந்த மைக்கேல்
நீங்கள்தானே பதவியைத் ன் இதுமாதிரி அவமானப் ாறு அமீனிடம் நேரடியா |st Guð665ó. C
DLL GOTLULUTTE LU995 (59SMT 醬 LITT GÓI.
"Tir or Lis தது?" என்று
SL95 Ꮽ160LᎠᎦᎦfᎢ Šuis ளைக்கூற எதுவும் அறி யாதவன் போல, "அப்படியா? பார்க்கிறேன் t SIGiST GODGØY துவிட்டது.
கூறியனுப்பினான். டிக்கை எடுக்கப்பட வேண் நான் ராஜினாமா செய்ய க்கும்" என்று கூறிவிட்டு "LITT GOLD, GG, GÄ). படிப் பேசும் ஒருவரை gyms திே: மீன் அப்போதே குறித்து T60T,
Gle tijLIGOGJë,5 ண்டிப்பார்க்க நினைத்
பர்கள் விட்டுச் சென்ற னய அமைச்சர்கள் குடி ÜLI LIT60 : 3. பாலிசார் அந்த வீட்டை மக்கேலுக்கு ஒரே குழப்பம்
க வந்தீர்கள்? என்று
வர்களது உடமைகளைப் இந்த வீடு V30556||DS 9560ITS) :: இராணுவப் பொலிசார் Girlsru Go, Toron மக்கல் முடியவில்லை. LOL ang ugat
T. திே SOLD59, 6 gy 3, G, GOT GOfi 醬 ஆசையால் தன் கணவர் கஷ்டத்தைக் காண அவள்
ருந்தியது. அமைச்சர் பதவியை வீசிவிட்டு எங்காவது போய்விடலாம்" என்று TTT .
ப்போது அமைச்சர்
கல்திட்மாக கூறினார்;
லாம் அதற்கு முன் நான் ன்று காட்டப்போகிறேன்" 9gsDG) (p60 P.IhIGM နိဒ္ဓိမြို” ,မျိုါကြီးမျို† என்று பயந்தாள். ಘ್ವಿ Πόδι வென்று அமீனுக்கு தெ LLOT.UT85 6005606.J858 |ன், சதிதான் செய்வான். ால் எனக்குரிய பாது ப நானே தேடிக்கொள் ' என்றார் மைக்கல், ான ஆட்களை மெய் யமித்தார் அமைச்சர். ம் அவரைச் சுற்றியே
ரசிகன்
9. LIL-56055 919. GOTT GÖT
ல் அமைச்சர் மைக்கலை ங்கோ பார்த்தபடி அமீன் ள முக்கியமானவர்கள் மைச்சர்கள் பிரத்தியேக GlsITai உயிர்கள்மீது அவர்களுக் பாராட்டுகிறேன்" என்று ாததான,
ல் அதற்கான பயங்கரத்
இடி தொடரும் TID6ui
(UDUB.
A
தன் பழைய வீட்டுக்கே
நிலையத்துக்கு சென்று பாபாவை தரிசித்தார்.
தன் தொண்டர் களையும் புட்டபத்திக்கு கொண்டுவந்து பாபாவின் ஆசிரமத்தை அங்குலம் அங்குலமாக அறியவைத்தார்.
என்றாவது ஒரு நல்ல தரு ணத்தில் பாபாவை கொன்று விட்டு ஆசிரமம் முழுவதையும் தன் பிடியில் கொண்டுவருவதுதான் ஜப்பான் சாமியாரின் கில்லாடித் திட்டம்,
எப்படியோ இந்த ஜப்பான் சாமியாரை முதலில் நன்கு நம்பிய பாபா பின்னர் உஷாராகிவிட்டார் ஜப்பான் சாமியாரையும் அவரது சிஷ்யர்களையும் சந்திக்க மறுத்
5 ITT,
ஆனால் அவர்கள் விட வில்லை. "எங்கள் தெய்வமான பாபாவை சந்திக்க அனுமதியுங் கள்" என்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
"சத்ய சாயிபாபாவின் கடவுள்
சத்யசாயிபாபாவுக்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 23ம் திகதி நடைபெற்ற பாபாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பக்தர்களும் பொலிசாரின்
சந்தேகப் பார்வையில் தப்பவில்லை.
பாபாவின் பிரசாந்தி நிலையத்தில் இரவி தலையீடோ சட்டத்தின் தலை யீடோ இருக்கக்கூடாது என்று பாபாவுே கூறியிருந்தார்.
ஆனால் இப்போது வேறு வழியின்றி அவரே பொலிஸ் பாதுகாப்பை அனுமதிக்க
வேண்டிய கட்டாயம்
சாய்பாபாவை கொன்றுவிட்டு, அவரது வாரிசு நானே என்று உரிமை கொண்டாட
ஒரு சாமியார் பேயாய் அலைகிறாராம்.
அந்தச் சாமியார் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் கிகி தக்கஹஷி என்பது அவர் பெயர் பத் குரு என்றழைக்கப்படுகிறார்.
ஜப்பானில் ஆசிரமம் உண்டு பக்தர்கள்
கூட்டமும் உண்டு.
பாபாவின் மேலும், அவரது ஆயிரக்
கணக்கான கோடிச் சொத்துக்கள்மீதும்
ஜப்பான் சாமியார் கண்வைத்தார். அத னால் பாபாவின் பக்தர்போல பிரசாந்தி
அவதாரம் முடிந்துவிட்டது. இனி கடவுள் நானே' என்று பிரகடனப் படுத்தியுள்ளார் ஜப்பான் சாமியார்
இதனால்தான் பாபாவுக்கு ஆபத்து நேரலாம் என்று பயங்கரமான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பக்தர்கள்மீது பொலிஸ் கடும்பார்வை வீசுகிறது. பாபாவின் பிறந்த நாள் உரையை பதிவு செய்ய வந்த ஜப்பானியர்கள் சிலரை மடக்கிப்பிடித்து துருவிப் பார்த்தனர். பின்னர்தான் சந் தேகம் நீங்கியதாம்.
"பாபாவின் முகத்தில் முதுமை குடி யேறிவிட்டது. இந்தப் பிறவியை 2007ம் ஆண்டு அல்லது 2002ம் ஆண்டு முடித் துக்கொள்வதாக பாபாவே கூறியுள்ளார். எனவே அடுத்த எட்டு ஆண்டுகளில் புது அவதாரம் தன் பணியைத் தொடர வேண்டும். ஆகவே அந்த அவதாரம் இப்போதே எங்கோ ஓரிடத்தில் பிறந் திருக்க வேண்டும். அந்த அவதாரம்தான் எங்கள் பத்குரு தக்கஹஷி" என்று பத் திரிகை ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள னர் ஜப்பான் சாமியாரின் சிஷ்யர்கள்
இக
GLIGOöiaJ;
to
b 3IIi
OJ (LJ 57 6J 60) U UU II 697 பெண்களிடம் ஆரம்ப கட்ட சோதனை நடந்
ஆண்களுக்கான வயாக்ரா
செஃ மாத்திரையை கண்டு
பிடித்தவர் சைமன்காம்ப்பெல்
இவர் தெரிவித்திருக்கும் மற் றொரு செய்தி பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
வயாக்ராவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான
ரசிகர்கள் உருவாகிவிட்டனர். இவர்கள் தரும் ஆதரவின்
தது சோதனை திருப்தி கரமாக உள்ளது" என் றும் அவர் கூறியுள்ளார். கொலம்பஸ் இந்தி யாவைக் கண்டுபிடிக்க புறப்பட்டு அமெரிக் காவை கண்டுபிடித்தது போல வேறு ஒரு மாத் திரையை கண்டுபிடிக்க முயன்று வயாக்ராவை கண்டுபிடித்தேன்.
அடிப்படையில் பெண்களுக் கான வயாக்ரா மாத்திரை தயாரிக்கும் முயற்சி நடந்துவருகிறது என்று கூறியிருக்கிறார்.
"ஐரோப்பாவில் பெண்களுக்கான வயாக்ரா மாத்திரையை வைத்து பரிசோ தனை நடத்தினோம். 19 வயது முதல் 70
இந்தியாவில் மகாராஷ் டிரா மாநிலத்தில் மூன்று வயது சாமியார் ஒருவர் தூள் கிளப்பிக்கொண்டிருந்தார்.
இந்தக் குழந்தை சாமியார் அஜ்ஜா மஹாராஜ் என்று அழைக்கப்பட்டார்.
வெள்ளி சிவலிங்கமும், மலர் மாலைகளுமாக பக்தர் களுக்கு வழங்கி புல்லரிக்க வைத்தார்
ஒரே ஒருவார்த்தை மட்டும்தான் ஆசிர்வாதமாக் கூறுவார். இதனால் சந்தேகம் கொண்ட முட நம்பிக்கை ஒழிக்கும் குழுவினர் இவரைக் கண்காணித்து வந்தனர்.
இந்த குட்டிச் சாமியாரின் புகழ் எங்கும்
மூன்று வயதுச் சாமியார்
வயாக்ராவில் சில குறைகள் இருந்தாலும் 80 சதவீதம் திருப்தியான மாத்திரை இதனை டாக்டர்களின் ஆலோசனைப்படி சாப்பிட லாம் என்று ஆலோசனையும் கூறியுள் GIMINTÍ GOLDGIST SEITILDLIG) LIGN).
பரவி, பக்தர் கூட்டம் திரண்டது. இனியும் பொறுப் பதில்லை என்று குட்டிச் சாமியாரை பிடித்து முட நம்பிக்கை ஒழிப்புக் குழு வினர் பொலிசில் ஒப்படைத் தனர்.
அப்போதுதான் விஷயம் தெரிந்தது. குழந்தையின் பெற் றோர்தான் அதனை பிழைப் புக்காக பயன்படுத்தியுள்ளனர்.
தன்னை விளையாடவே அனுமதிப் பதில்லை' என்று பொலிசில் சொல்லி அழுததாம் அந்த முன்று வயதுக் குழநதை
வியக்க வைக்கும் குட்டி நடிகை
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்
சந்தோஷ் சிவன் அவர் இயக்கும் படம்
மல்லி அப்படத்தில் காது கேளாத சிறுமி ஒருவர் நடிக்கிறார்.
சிறுமியின் பெயர் வனிதா வயது இவள் ஒன்பது மாத குழந்தையாக
வைத்திருக்கிறார்.
ஒன்பது
துக் காட்டி அசத்துகிறாளாம்.
இருந்தபோது நோயுற்றாள். மும்பாய் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு கொடுக்கப்பட்ட ஒவர் டோஸ் காரணமாக காது கேட்கும் சக்தியை இழந்தாள்.
காது கேளாது போனால் பேசும் சக்தியும் போய்விடும் என்று பெற்றோர் பயந்தனர். ஆனால் வனிதா தன் கடும் முயற்சியால் நன்றாக படித்தாள் சரள மாக ஆங்கிலம் பேசுவதோடு வகுப்பில் முதல் இடத்தில் வருகிறாள்.
ஒன்பது வயதிலேயே கராத்தே பயிற்சி பெற்று கறுப்பு பெல்ட் வாங்கியுள் GATIIGII.
இந்த அதிசய சிறுமி பற்றி அறிந்த சந்தோஷ் சிவன் தன் படத்தில் நடிக்க
எந்தக் காட்சியைக் கூறி நடித்துக் காட்டினாலும் அதனை அப்படியே நடித்
g. 20-26, 1998

Page 9
ரு வாண்டா நாட்டில் ஆயுதம் ஏந்தியுள்ள சிறுவன் கையில் துப்பாக்கி புஜத்தில் செருகிய கத்தி தன் எதிரிகளிடம் இருந்து தப்ப இவனுக்கு வேறு வழியில்லை.
சிறுவர்கள் ஆயுதம் ஏந்தக் கூடாது என்று கூறுவது எளிது. முதலில் அதற்கான சூழல்களை இல்லாதொழிக்கவும் முவவேண்டும்
காதப்ெ
மனிதர்களிடம் மேல்ல மறைந்துவரும் பரஸ்பர பரிவு மனிதர்களின் முத்த குடிமக்களான சிம்பன்சிகளிடம் மறையாமல் இருக்கிறது. பாருங்கள் என்னமாய் ஒரு அந்நியோன்யம் முழ்காத ஷிப் சிம்பன்சிகளிடமும் உண்டு
E-նքնի Udší
g. 20-26, 1998
நல்ல பாம்புகள் பொதுவாக த திங்கிழைக்கப் போவதாகக் கருத யை அல்லது மனிதனைக் ெ டு அதன் வாயிலுள்ள விஷப்பல்லி வெளியேறும் விஷம் உனடியாக பாதிக் பிராணியையோ மனிதனையோ உயி வைத்துவிடும்.
மாஸாம்பிக் போன்ற சில ஆ நாடுகளில் காணப்படும் கறுப்பு 2. எதிரியை அழிக்க கொத் கிடையாது எதிரியையோதன் இரைன் எதிரில் கண்டதும் தனது வாயைத்தி றன. வாயுள் விருந்து விஷம் எதிரியி பிச்சப்படும். இவ்வாறு பீச்சப்படும்
உடன் கொன்றுவிடும் செயலிழக்க வைத்துவிடும் இரையானால் உடனடியாக அந்த இ விழுங்கிவிடும்
படத்தில் காணப்படும் பாம்பு எதிரியின் முகத்தை குறிவைத்தே விஷ் பீச்சுகிறது. இவ்விஷம் கண்களில் ப் கண்களும் குருடாகிவிடும்
நல்ல பாம்புகளில் மிகப் பெரிய நாகம் 55 மீட்டர் நீளம்வரை வளரும் தனது வால் பகுதியை தரையில் ஊன்றி ஒரு மனிதனின் உயர மேல் தனது படத்தை விரிக்கும். இதன் ஒரு மனிதனை 10 நிமிடங்களில் சுெ
முறுக்கேறிய உடம்பு எ இதுதானோ? யம்மாடி கல் சிலை மாதிரி இருக்கிறதே
பெயர் நசார் எல் சன்பெற் பியா போட்டிகளில் தூ: இது மனித உடே வியக் கவைக்கும்
மாபிசைந்து விரு
செய்வது பே
D Loya)
மாதிரியெ வைத்தி
 

als
வெண்கலச் சிலைகளும் அல்ல, பொம்மை களும் அல்ல, உயிருள்ள மனிதர்கள்
ஃபிரான்ஸ் தலைநகரான பாரிசில் ரசிய நாட்டு சிறுமிகள் நடத்திய சாகசக் காட்சியில் ஒரு கட்டம் இது என்னமாய் உடலைவில்லாக வளைத்து கண்களுக்கும் கருத்துக்கும் வியப்பளிக்கிறார்கள் பார்த்தீர்களா"நாளைய சேர்க்கஸ் என்ற குழுவைச் Grigai si 35 fluyó sól.
Grif திறந்த விழி முடாமல் அசந்துபோய் இரசித்தனராம் ஒரு கட்டமே இப்படியென்றால் (Uppiù பார்த்தவர்கள் அசந்ததில் என்ன ஆச்சரியம்
LS LS LS LS LS LSLSLS S S S S S S S LL LS LS L S S S S S S S S
நாற்காலியின் மேலே நாற்காலியும் மேசையும் போட்டு அமர்ந்திருக்கிறார்கள் பாருங்கள் ன்பதற்கு அர்த்தம் அந்தளவுக்கு பிரமாண்டமான நாற்காலி இது இத்தாலியில் உள்ள உடைன் என்ற ஊரில் உதைபந்தாட்ட லிலே செதுக்கிய மைதானத்தில் இந்த மாபெரும் நாற்காலி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன் உயரம் பற்றி இந்த கட்டழகர் சரியாகத் தெரியவில்லை. இதன் அருகிலுள்ள மாடிக் கட்டடத்தை வைத்தும் பிரமாண்டத்தை அறிய றி மிஸ்டர் ஒலிம் முடிகிறதல்லவா. முன்று அடுக்கு மாடியின் உச்சியை தொடும் உயரம் யப்பா என்ன பிரமாண்டம்
கிளப்பும் சூரர். இந்த பெரும் நாற்காலியை உரு ல அல்ல என்று வாக்கியவர் பியர்ஹொஃப் ஆச்சரிய
ք ւovaninմ կ. முட்டும் முயற்சி ம்பிய பலகாரம் ல, பயிற்சியால் பிசைந்து என்ன மாற்றி
ருக்கிறார். உருககும்
இதுதான்! FD5D

Page 10
  

Page 11
ராந்திரன் ரோடி மற்றும் நம்பிகா படிவேலு ܨܠܸܠ பதி சீமையிலே ேே: ஆகி -
மையிலே என்னும் புதிய படத்தை நடின்றார் யோரும் நடிக்கின்றார் - - மான் இயக்குதர்கொள் பிரதா சுந்தரமான இ படத்தை தயாரின் __ டருக்கம்பு நடிகை
இடையே மூன்றெழு மூன்றெழுத்து கவ பகிர்ந்து கொள்ளு நடிகரானால் எள்ள நடிகைக்கு எட்டாம்
நட்சத்திர தம் நடிகையும் சூப்பர் நடிகை நடிக்க விரு வாய்ப்புப் போனத நிமிஷத்திற்குள் சூப் HEMA, RNALIJ - PTIII J K L M கொண்டிருக்கிறார
பெயரில் பூ ே அமைச்சர் ஒருவன தொடர்புடைய அத் LT
SLLSL LLLLS LL LLDLTLTTLT LLL TTLTT LLTS T TTT S L TTLT
ாக்கும் செய்ய தயாராக இருக்கிறார் அதற்காக அவ கேட்கும்
திய மதிப்பில் ஐந்துவிட்சம் தயாரிப்பாளர்களுக்குதல்ை சுற்றுகிறதாம்
DS SY Y DDD SDSD K Y S | | T | | I -
கன்னடத்தில் 'ஆஹா என்ற புதிய படமொன்று தயாராகி வருகிறது. இது தமிழில் வந்த ஆவா அவ்வ இது பவ கொலைகள் நிகழும் மர்மப் படம்
— - - - - — H
மானமே தாறுதயாரிக்கும் படத்தை இயக்குபவர் ॥ கற்று வந்த திறமைகளைக்
ரிக்குப் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மாள் இசையமைகிறார் பொறி கங்ரிப்பே
காய் காட்டுக் காதல் படத்தில் முதலில் அழித்- TITIA Alan ni II. தமிழில் வட்மி ஜோடியாக நடிப்பதாக பிறந்தது அணி .." ரப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதால் அவருகிரி
வந்தார் = அபாள் நடிகரா ாடயாளில் ரஜினியுடன்
பாடியாக தமிழில் டைம் என்ற படத்தை இயக்கி வரும் வந்தது வாய்ப்பு அத்ார் I  ாே தெலுங்கு இயக்குநர் த கிருஷ்ணா பிந்திப் 9. நிதிகளை பாபா
marris படமொன்றைத் தாக்கவுள்ளார். பிப்படத்தை துர்கிவிட்டார் இதனால் அந்த
அமிர்ஜான் பிக்குகிறார் யக்குநர் ரம்யாவுக்கு பதிவாக * L S SLSAS SS S SSSSSSSSS L LSS S 0 YL LLTTTT TL TLL KS TT
கிரந்தில் பிரபு-ரவரி யெரம் நடித்த பிரியங்கா படம் SMT TTTTT S S TuTTTTT TTLTTL LLT TTTT uu u ZYTT uL LTT STTT T TTL TLTLTLLL TLS
வேடத்தில் ாடத்தில் பிரகாஷ்ரான் AYITI 真T量 T山堇TL I
IhLIII EuIEläm.
கார்த்தினை நளியாக சந்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| ITBE5ITG SlaFITEDEajdôlesmrtia யக்குதருக்கு முன்பிறழுத்து நடிகைகள் என்றால் உண்டாம் நடிகையின் சேவையில் மயங்கிய in ஏற்கனவே காதலித்துக்கொண்டே இருக்கிறார். அமைச்சர் சமையல்வாயு கொட்டா கொடுத்து AT UT ITU YAPMM WILA" உல்லாகித்தார் பிப்போது நடிகையின் பொருளாதார உயர்வுக்கு உதவி
நடிகைதான் இயக்குநரின் சந்தோசங்களைப்புள்ளாரம் கிறார் பூ நடிகைக்கும் முன்றெழுத்து ராசியில்லை "..." என்ன மூன்றெழுத்து என்றால் 'பிரபலமான IT LEI "IT" li kif I ITTRATTIKA " ᏭᏪ" . |್'ನ್ತಿ। தியான குளதார அ கா றெழுந்து ப்டத்தில் நடித்து வருகின்றனர்
பேசி பெற்றுவிட்டார்கள் எள்தும் தெரிந்ததேய்ப்பீடி ப்பு வெளியூர் i VM பாத்திரத்தில் மகேஸ்வரி நடிக LV "| நடக்கும்போது படப்பிடிப்பு முடிந்ததும் ால் மகேஸ்வரி புலம்புகிறாராம் நாயும் மகளும் கார்ந்திரக்குச் செர்ரர் HINA, IT. ஸ்டாரிடம் சான்ஸ்வரங்கி விட்டார்களேயர்கள் கார்த்திக்கின் அணுகுமுறைகள் ரொம்பவும் T KIM TIEN! விடமாட்டேன்" என்று சபதம் செய்துவர்த்துவிட்டதால் புராணத்தில் தொனி க்கிறதாம் இதனை அறிந்த முன் காண்டிருக்கும் வித்யான நடிகை இந்திய மந்திய ரெழுத்து 'மு'நடிகர் வசியமிருந்து கொடுத்து ர அடிக்கடி சந்திக்கிறாராம் எiாருளோடுர்ட்ரி என்று கா நடிகரை திட்டு
அமைச்சருக்குமார்க்கெட்டப்பாள நடிகைகள்மீது நாராம்
முகப்பில்
மக்க திலகம்
Theat
Artiliniini
III
காலமெல்லாம் காதல் யாழ்' என்று
| Eri Italitir LailIIIIIP
■■■『I ■壘薯 TUTKIN KANTINUIT AG TIL AT FELIKIGITAAT IN
■ - )
பிப்போது விஜய் நடிக்கும் துள்ளாத மாமும் தன்னும் படத்தின் கண்ட காட்சியில் | || T. STANT QUI VITETITION ni Al na lirili
| போன்ற் என்று தோன் | MOITTLE
SAN ANTI MINT irkills Mill terminili. u i ri i Alili, Tr கர்களும் சிக்களும் ஏற்று கொள்வார்களா என்ற குழப்பர் WING Jy kalipofiTTir MILLI AJ
ATML
量量量量 凰 ■
பிரபுதேவாசீற்றம் நாயகிக்கு авоарт
LATIONALITTELULE IJAW படங்களில் ஒன் டையே =படத்தில் ராடு முயா Ang Mesir || k || ALI KIEN MATHI PETH தெரிவித்த செய்தி
Սւն մնդնկ EITI OLD அதில் ஒரு பெயர் மாகாவெண்ணெய்
yn Lly, trwy'r Aif fwy yw, yn hyrwyr Arundir yn Llyw: இந்து நன்ாரிப்போட் வைத்திருக்கிறார் ■■ | inspirit Riff, playLife LLSSTTTT STTTTTT TTTT TTLLL S TT S TT S S tuTTSTSSS TTTST LS LTTLSTTTYTS
INITI ||| SSS SS SS SS SS SS SSLSLSS SS SS நொ இயக்குரியம் பின் புயல்
TTT. 賈TI 『冒 單專* 阜T ili sille IIIi Iiti LILI UTAWA TRITIUTENTI STATI Et t புதுவந்தம் பூ டாக்காக M. M. M. ML
திருே Lil பத்தில் T Tu L SS S T LLS T ZYS L LL K
கொடுத்தேள் ஆசிய வெற்றிய படங்கான |lista 』■■『疇 鳶 ானம் "F". விக்ரமன் சாமுயன்றிருக்ா அது புதுப் பாது TL LL S S S T TTT S T u ZZ TT SYYZ L S S L S L TTTTTTT T Y Tu u uT L TTT SS '' ''' நடது எந்த பாரம்
.." ாதும் பிராந்த்து Mbi vitit II MU Ilir
"WAMP", """""""""""f' , நாால் நான் நான் நடிப்பன் மாறு விக் விக்ரமன் அடுத்து இயகரும் படமான எட்டாறு நாடுரோடா சுவிட்டர்
கவுரவர் படத்தின் நாயகன் யாத -
En juni " " "," II oli Iivi siin
T
in Parly

Page 12
துப்பாக்கி சுவி செல் முழங்கி թմսո8515 555558) գՈւգպի հրամ எப்போது எம் தேசத்தில் Աpլդպլն:
TLDou 15IGLO கைதியாக்கி m) 。○cm சிறையாகின்றன.
apaano gagan Slaug ginaman Rigsfases GoIII இரவுகளில் முடிவதில்லை
நம்புகிறோம் இரவுகளின் முடிவில் தவறுவதில்லை இரு գՈւգան:
எஸ்கார்த்திக் கரடியன் ஆறு
இந்த பட்ட மரத்தை
ங்களுரில் நான் ஆணை Ոլյ* படம் திரையிடப்
ULLSI.
எப்படியாவது மக்கள் திலகம் எம்ஜி ஆர் சார் நடித்த அந்தப் படத்தை முதல் நாள், முதல் காட்சியே பார்த்துவிட வேண்டும் என்று ஒருவித வேகம்
பகல் 3 மணி காட்சிக்கு காலையில் மணிக்கே போய் டிக்கெட் கவுண்டர் முன்னால் வரிசையில் நின்றேன். எனக்கு முன்பு அந்தக் கியூவில் பலர் நின்று கொண்டி ಘ್ವಿ நான் காலையில் 1 மணிக்கு சன்றே இவ்வளவு கூட்டம் அவர்க ளெல்லாம் முதல்நாள் இரவிலேயே வந்திருப் பார்கள் போலிருக் கிறது.
நேரம் செல்லச் Gg Gj Guci S.L. Li பெருகியது.
எம்ஜிஆர்.
Egil lattenth
குடியேறலாமாம். ஆராய்ச்சி செய்கிறார்கள் விருஞானிகள் வேண்டாம் இன்னும் ஒரு கிரகம் எமக்கு
இன்னும் ரன் ஏனென்றால் அங்கும் சுரண்டுகின்றாய்? தமிழன் குடியேறிவிடுவான்பச்சையுள்ளதா sy as glau Tas To71 LITi,56)|| ? சசிகலா- யாழ் ** SS S S S S S S S விழுதுகள் * 臀 இறக்க வேண்டிய 伽岛岛W வயதில் STØY வேரும் இலையும் இன்னுமின்னும் ற்ேற நிலையில் 2.cm 2.cm
என் உறக்கத்தைக் இறப்பிலாவது
FMU Fälftmal வெந்த புண்ணில் ** O) Ost (6. நேற்று அகதிகள் Cool 60 UITGloos/25/25/76" og rastan Lassor Snormas Ga ஷெல்லடியில்
டிக்கும் 威m、 Co( 300Պարամ ஜீவனுக்கு .... சொல்லடியில் 6նրագիւ5/ கொதிநீருற்றாதே! மட் ஆசிரியர் " ** - ang na m
السلال الطالب = = = E
Gloggi-Gli
இன்று வந்தேறுகுடிகள் இன்னும்
ரோஜா ஆனந்த
나
&
கியூ வரிசை நீண்டுகொண்டே போனது டிக்கெட் கொடுக்கும் சமயத்தில் கூட்டம் அதிகமாகி அலை மோதியது. காலை முதல் கால் கடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்த என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக எங்கேயோ தள்ளிவிட்டுவிட்டார்கள்
எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இன்றைக்கு எம்.ஜி.ஆர் சார்படம் பார்க்கா மல் வீட்டுக்குப்போகக்கூடாது என்று ஒரு
பிடிவாதம் எழுந்தது
ஒரு ஆள் பிளாக்கில் டிக்கெட் விற்றுக் கொண்டிருந்தான். அவனைச் கொண்டு ஒருகூட்டம் ன்று கொண்டிருந்தது.
93(05 (15LJITALI LI95 g5I e5fT9r lp-65 கெட் விலை 15 ரூபாய் மற்றவர் கள் யோசிப்பதற்கு முன்பு பை ல் கையைவிட்டு பணத்தை எடுத்து நீட்டினேன்.
எப்படியாவது பார்த்தே தீருவது என்ற பிடிவாதத் திற்கு வெற்றி கிடைத்து
--5. காலையில் 1 மணிக்குச் சென்று மதியம் 3.மணிக்குப்படம் பார்க்கும்வரையில் எனக்குப் பசி வராமல் இருந்ததற்குக் காரணம்
அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர்.சார்படம் திரையிடப்படும் தியேட்டர்களில் வரிசையில் நிற்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் மன்றத்
னர் பானகம், நீர்மோர் கொடுப்பார்கள் அதை வாங்கி வாங்கி தாராளமாகக் குடித்து விட்டதால் பசி தெரியவில்லை. படம் பார்த்து முடிக்கும்வரை ஒரே குஷிதான். அப்புறம்.
வீட்டிற்கு எப்படி திரும்பிப்போவது என்கிற பயம்
மளிகைச் சாமான்கள் வாங்கு வதற்காக வீட்டில் கொடுத்த 15 ரூபாயையும் பிளாக்கில் டிக்கெட் எடுத்து செலவழித்து விட்டேன். எதிர்பார்த்த்து வீட்டில் தாரா ளமாகக் கிடைத்தது. செமர்த் யான உதை. அடிதான்.
நான் நடிக்கவந்த புதிதில் 21609 U UTSS U206 Billyu FIBSTUULD டைக்காவிட்டாலும் ஸ்டண்ட் குருப்பில்
Ք.6/10/10/II&նI 9Iկ 3 பற்றி မျို”” မျိုး
ഗ്രഞ]- அலாவுதீனு படப்பிடிப்பு நடந்து smáflumes QG: வேண்டும் என்று நான் கீழே கி ஸ்டைலாக எடுத்
இந்தச் எம்.ஜி.ஆர் இ
செய்யக் கூடாது கூறினார்.
எனக்கும் ஒ "GT Gör . . . 5 mg தேன். என்று
"கத்தி ஒரு செய்வது ஒரு தொழில் எந்த பும் ப்க்தியோடு கத்தியை அலட் MUITG5 6T 6Uugi un நன்றாக இருக்கல வித்தையையும் ே உள்ளது. இதைக் கோபப்பட்டிருப்பா OG GITäies. LDIITas iš Glas அதன் பின்பு
என்பது புரிந்தது.
ÜL 66 எம்.ஜி.ஆர் சா விட்டுப்பேசவே யாக இருந்தது. TSS PICD5 களிலும் நான் பொதுமக்கள் பல Núll" LetsGITIMI?” SIG
தர்மபுத்தம் கொண்டிருந்த ச மணிக்குச
தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நாள்
எம்.ஜி.ஆர் என்ற மந்திரச் சொல்லுக்கு இன்றுவரை வலிமை குறையவில்லை.
பட்டினி கிடந்தும் பல தடைகளைக் கடந்தும் பெரிய நடிகராகி, தமிழகத்தையே ஆளும் முதல்வரான ாய் தன்னம்பிக்கையின் சின்னம் எம்.ஜி.ஆர்.
* எம்.ஜி.ஆர் நூறு ரூபாய் உதவி கேட்டு எழுதிய கடிதம் அருகில் காணப்படுகிறது பின்னர் அவரிடம்
உதவி கேட்டோர் எத்தனை பேர் வாரித்தான் கொடுத்தார் ஈழப் போராளிகளுக்கும் கொடுத்தார்.
வெளியே தெரிந்தது சில கோடிகள் தெரியாமல் கொடுத்தது. அதுதான் எம்.ஜி.ஆர்.
S SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS S S S S S S S S SS S
UTTET , ഞണ്.
மிகவும் மோசமாகிவிடும். ஆகையால் ரிஸ்க் ஷாட்களில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும்
வாஞ்சையுடன் ஒரு முத்த சகோதர னைப்போல் இவ்வளவு பரிவோடு அறிவுரை கூற வேண்டிய அவசியம் என்ன?
அவர் பேசப் பேச நான் அவரோடு
கடி எம்.ஜி.ஆர் சாரைப் காண்டே இருப்பார்கள்
அற்புத விளக்கும் கொண்டிருந்தது எந்தக் 师岛呜 @@。呜叫 ருதி ஏதாவது செய்கின்ற ந்த கத்தியை காலால் தன்
மயத்தில் அண்ணன் ருந்திருந்தால் உங்களை sé ()üu Guðeynth GTIĠI U GiuLGATLI LIDIT GiviLi
றும் புரியவில்லை.
என்ன தவறு செய் Gæt' GLói.
யுதம் கத்திச் சண்டை த்தை 蠶 SDS தொழிலையும் வித்தையை செய்யவேண்டும். நீங்கள் ILLOTösö, ő, IAITA, GUSOL ப்பதற்கு வேண்டுமானால் ஆனால், தொழிலையும் வலப்படுத்தம் வகையில் GiaT LITA GT ingle, li simili " என்று அவர்கள் எனக்கு
TTTTGT ன் நான் செய்தது தவறு
ரும்பாராட்டிப்புகழ்கின்ற ர, நேரில் கண்டு மனம் டுமென்று எனக்கு ஆசை
சென்றாலும் எல்லா ஊர் ந்திக்கின்ற இரசிகர்கள் "எம்.ஜி.ஆரைப்பார்த்து அடிக்கடி கேட்பார்கள் படத்தில் நான் நடித்துக்
திக்கலாம் என்று முதல்வர்
ஒன்றிப் போனேன். ரொம்ப சின்சியராக எனக்கு எம்.ஜி.ஆர் சார் அபெக் னோடு புத்திமதி சொன்னார்.
அத்துடன் என்னை அழைத்துக் சென்று இது அண்ணா படம்." என்று அறைக்குள் இருந்த படங்களை கான்
96J600 ULI பிரிந்து வரும்போது SOTGOTOPLD HMG8 நேரம் GUAi எம்.ஜி.ஆர் அலுவலகத்திலிருந்து தகவல் கொண்டிருக்க மாலை 5 மணிக்குத்தான் கிடைத்தது அவசர மாட்டோமா அவசரமாக ஒரு மாலை வாங்கிக்கொண்டு SIGI နှီးမြှို့ நிறைவேறப் போகின்றது என்கிற அக தோன்றியது ழ்வோடு மாம்பலத்தில் உள்ள அவரது இதுதான் அலுவலகத்திற்குச் சென்றேன். அன்று அவரை அவருக்கு சந்தித்தது என் வாழ்க்கையில் பெரும் திருப் AGTIGT பத்தையே உண்டாக்கியது. மாம்பலம் அலுவல தனிச்சக்தி கத்திற்குச் சென்ற என்னை எம்.ஜி.ஆர். ". 2010 g|Ts 蠶 க்கொண்டே வரவேற்றார். அவ Do.
ரோடு அதிக நேரம் பேசிக்கொண்டிருக்க 剔 யாது நிறைய அலுவல்கள் உள்ளவர்
獻 நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்து விடலாம் என்றுதான் நான் 醬 மாலையைப் போட்டதும் மகிழ்ச்சியோடு என்னைக் கட்டிப்பிடித்து, தட்டிக்கொடுத்து வாழ்த்திவிட்டு அருகில் உட்கார வைத்தும் ,
öffert Ifft.
5 நிமிடங்கள் நான் அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். அந்த 55 நிமிடங்கள்
ழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஓர்) இனிய அனுபவம் என்று கூறவேண்டும்.
திரையுலகில் உள்ள என்னைப்போன்ற கலைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கூறினார்.
இளைஞர்கள் ஆர்வத்தின் காரணமாக டுப் போடாமலே ஸ்டண்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். நாம் ஆம்பிளை இல் லைய்ா? நாமே செய்து பார்க்கலாம் என்கின்ற டிப்பு அதிகமாக உங்களுக்கு இருக்கும். சட்டில் இருக்கின்ற சிலருக்காக ஆர்வத் ஆவேசத்தினாலோ நீங்களே எல்லா ஸ்டண்ட் காட்சிகளிலும் நடிக்க வேண்டுமென்று நினைக்கக்கூடாது. அத னால் யாருக்கு இழப்பு என்பதை சிந்திக்க வேண்டும். ஏதாவது அடிபட்டு விட்டால் படப்பிடிப்புபாதிக்கப்பட்டு பல நாட்கள் தள்ளி வைக்கப்படலாம். உங்களுக்கு காயம் என்பது மட்டுமல்ல. தயாரிப்பாளருக்கும் மற்றஅனைவ ಙ್ அதனால் பெரும் கஷ்டம் ஏற்படும். பரிய அளவு அடிப்பட்டு விட்டால் நிலைமை
F.20-26, 1998

Page 13
சாள்ஸ்தானாக தந்தால் போதும் என் கருதினார். அத்தோ இருவரையும் தன்னிடம் என்பதுதான் அவரது ( இருந்தது.
LLUIT GOTTGANGST g சிநேகிதிகளும் டயான
6606),
"அரச குடும்பத்தி பிட்ட தொகை நஷ்ட வேல்ஸ் இளவரசி என் கொடுக்கக்கூடாது"எ கூறினார்கள் டயானா தார்கள்.
"p 6T (Sir GOGTS, Gif
"அம்மா, அம்மா பற்பசை எடுத்துத் தாருங்கள் குழந்தை நல்லபிள்ளையாகக் கேட்கிறானே என்று சந்தோஷப்படத் தேவை யில்லை. அவன் பற்பசை கேட்பது பல் துலக்குவதற்கல்ல; சாப்பிடுவதற்கு மாதத் திற்கு 23 பேஸ்ட் வாங்க வேண்டிவரும்.
பற்களைச் சுத்தமாக வைத்துத் கொள்ள பாற்பற்கள் முளைத்து வளர்ந்த இரண்டா வது வயதிலிருந்தே குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் 67 வயதுகளில் இவை விழுந்து விடும் என்பதால் இவை முக்கியமான பற்கள் அல்ல என்று பெரும்பாலானோர் :"!?' D (9,606), orig, 00 LLLLLSLaL Lc 0 TMT LLL LLLL c0 K0LL0LG c 0LE0 U600TLD 59,606), 9.556
? .." 350pno na a தான் உண்டு தொற்று நோய் ஏற்படவும் பற்கள் துலக்காமல் தேனீர் குடிக்கக் கூடாது நடத்த (Ulussgl. 9) முன் கூட்டியே உதிர்ந்து பின்னாளில் வளர இழி : 'அ' தேவைப்படும்" என்ற்ெ
IE, j, (9,LI 53, TLÜ Luih JK,GIT GJITf յլ? பின்பற்ற விரும்பும். எனவே பெற்றோர் க்கூறினார்கள் ருக்கும் நிரந்தரப் பற்கள் வரிசை தப் காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும் | - வளரவும்கூட இந்தச் சொத்தை வழிவகுக்கும். ஒழுங்காகப் பல்துலக்கும் பழக்கம் உள்ள
23 வயதிலேயே பற்களைத் துலக்கும் வர் இருக்க வேண்டும். உனக்குச் செய்த முறையை ஒரு குழந்தையால் கற்றுக் கொள்ள * பல் துலக்கலாமா, அப்புறம் பால் GOS) தந்தேயாக (Pll 1,10. I குடிக்கலாமா? என்று சும்மா ஒரு பாட்டுப் = கூறினார்கள்
குழந்தைக்கு ஒரு வயது நிறைந்தவுட பாடி குழந்தை பல் துலக்கும் நேரத்தை LLUIT GOTIITQS6ST LD60|| னேயே பல் வைத்தியரைப்பார்ப்பது நல்லது வேடிக்கை நேரமாக மாற்றுங்கள் சட்ட வல்லுநர்கள் மூலம் இரண்டு வயது நிறைவடைவதற்கு முன்னால் பல் துலக்கியதும் குழந்தையைத் - விதித்தார். தனக்குச் ே கட்டாயம் பார்த்துவிட வேண்டும் தூக்கிக் கண்ணாடி முன் காட்டி'பாத்தியா, பற்றியும் அறிவித்தார்.
குழந்தைக்கு ஒழுங்காகப் பல்தேய்க்கும் பல் எவ்வளவு அழகா பளீர்னு இருக்கு." அரச குடும்பத்த பழக்கம் வர சில குறிப்புக்கள்: என்று சொல்லுங்கள் O ணங்கவில்லை. அ SS SS SS S SS S SS S SSS SSS SSS נח"כף י |LIrlaii 66)IGiy,6quri
இறுதியில் 1996 டயானா விவாகரத்துக் வித்தார்.
அந்த அறிவிப்போ வார்த்தை சாள்ஸை வி
"விவாகரத்துக்கு நாள்தான் எனது வாழ் மான நாள்" என்று கூறி 5TGOTT, SOIEUTO சாள்ஸ்தான் விவாகர என்று உலகறியச் ெ
பட்டர் மாஜரின் சுற்றிவரும் காகிதங்களைத் துக் கி எறிந்துவிட வேண்டாம் அதை எடுத்து உதட்டிற்கும் முகத்திற்கும் 5Լ-6|h! Ժ6II (Մ) Ֆ5 6015/ அரைமணிநேரம் கழித்து கழுவி விடுங்கள் முகம் பளிச்சென்றும் உதடுகள் ஈரப்பசையுடனும் இருக்கும்.
சிலருக்கு நுளம்பு எண்ணம் நிறைவேறிய கடித்ததும் அந்த இடம் இது பற்றி தன் தடித்து விடும் உடனே உப்பைத் தண்ணீரில் கரைத்து டயானர் கூறுகையில்: தடித்த இடத்தில் தடவ எரிச்சலும் விக்கமும் குறையும் யில் சாள்ஸ்சிடம் ஏமாந் | "* : யாருக்காவது வெற்றிலை போடும் ரத்தில் என் திட்டப்படி பழக்கமுண்டா? அப்படியானால் வெற்றிலைக் கறை துள்ளன. நான் ஒன்றும் o துணியிலாவது பட்டிருக்கும் இந்தக் கறையைப் ஏமாளியல்ல என்பதைச போக்க எலுமிச்சம்பழத் தோலையோ அல்லது புளித்த = ருப்பார்" என்றாராம்
மோரையோ தடவ கறை போய்விடும் விவாகரத்துக்கான
g|TGTGN), LUITGOTT p_LUL ||SIGUIÓ6TeOuluss augšasniji
காய்கறிகளை எண்ணெயில் வதக்கி உண்பது கூடினார்கள் சுமார் 4 உடலுக்கு நல்லதல்ல. வேக வைத்து உண்பதே சிறந்தது. விடயங்களை ஆராய்ந்த கூட்டாகச் சமைத்து உண்பது சிறந்தது. வேக வைத்து அந்த 45 நிமிடங்களு நீரில் சத்து வீணாகும் காய்கறிகளை நீர்தெளித்து வதக்கி வும் ஒருவரை ஒருவர் உண்ணலாம். வில்லை. முகத்த்ை தொ கரட் போன்ற காய்கறிகளை வேக வைத்துச் சமைப்ப இக் கூட்டமுடிவில் தாக இருந்தால், வேக வைத்த நீரை இரசத்திற்குப் பயன் - அறிக்கையைப் படித்த படுத்தலாம். எஞ்சிய காய்கறிகளைத் தூக்கி எறிந்துவிடாது. OG கூறினார், டய அவியல், சாம்பார் போன்றவற்றிற்குப் பயன்படுத்தலாம். தான்!
முரசின் பட்டுச்சேலை பரிசு பெற்ற அதிஷ்டசாலிகளில்
பீட்ரூட், முள்ளங்கி இலைகளையும், கோலா தண்டையும் அந்த அறிக்கையி ஒருவர் இவர்:- வீணாக்காது சூப் தயாரிக்கப்பயன்படுத்தலாம். அவை 痪 ான்: "இ6
செ. மகிழினி, அதிக சத்துள்ளவை
சோயா ஒழுங்கை, பூசணி விதைகளை வீணாக்காது குழம்பில் போடலாம். ಘ್ವಿ விவாகரத்து
auGaysofluum. அல்லது உலர்த்தி அரிசியுடன் சேர்க்கலாம். O றார்.பிள்ளைகள் தொ - L- = = = = = = = = = = = = =والأسالين بقانو هلال தன் பங்கினை வழி
மாளிகையில் தொடர்ந் அத்துடன் அவரது ஜேம்ஸ் மாளிகையில்ே கும் வேல்ஸ் இளவர அழைக்கப்படுவார்.
அறிக்கையைப்பார் சும் அரண்டுதான் போ சென் ஜேம்ஸ் ம வரசர் சாள்ஸ் தங்கியிரு அங்கேயே தன் அலுவ கூறியிருந்தா தன்னை வேண்டு திற்கு உள்ளாக்க வி என்பது சாள்ஸ்சுக்கு பு
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் தனக்குரியறிவான ஒட்டி அனுப்பினால் போதுமானது. துக்குக்காலம் தராது (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) L LLT6MIT (gsIslóð * ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் LEEEEE 'உ Glöggjö GIMTIJih வாரம் ஒரு பட்டுச்சேலை ( காத்தான்கு BGüGuTTLİ LILI
Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . GARGITATGE
命: அதிஷ்டசாலியாக T (LP56). T:. . . . . . . . . . . . . . . . . . . SS SS S S S S S S S S S SS S S S S S தெரிவு செய்யப் Sè இல
படுகிறவர்கள் 岛"@ பரிசுபெற்ற GJITraßeGOL தொழில்: S S S S L 60085 LI LIL files GOD GIT சார்பில் வாழ்த்துவே SOg GurILLILo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா - n. இருக்கக் கூடாதா? 2 GETÖTERVOLO-BOMGOOLO-blouGnflůLIGULjó gőgör GOLO 9 T13595 2.956). LD Lurftes BeTS S S S S S S S S S S S S LSLS பற்றி தபால் மூல கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 26-12-1998 அறிவிக்கப்படும் வி அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், த.பெ.இல-1, கொழும்பு தொடர்பு கொண்
J.20-26, 1998
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்வந்துவிவாகரத்து LDL (AGD LUTsoft தன் பிள்ளைகள்
Ա. Ա.Այ
நிபந்தனையாக
ட வல்லுநர்களும், வின் முடிவை ஏற்க
D岛k呜@@@@u 醬 6600T (NLD. பட்டத்தை விட்டுக் ாறெல்லாம் யோசனை பின் மனதைக் கலைத்
ன் எதிர்காலத்திற்கும் து தேவை நீ என்ன சாதாரண வாழ்க்கை கவே பெரும் பணம் லாம் அவர்கள் எடுத்
சும்மா விடக்கூடாது. ாகத்துக்கு அவர்கள் வண்டும்" என்றும்
தும் கரைந்தது தன் சில நிபந்தன்ைகளை சரவேண்டிய தொகை
னர் உடனடியாக தனால் விவாகரத்து
பெப்ரவரி 28ம் திகதி கு சம்மதிப்பதாக அறி
டயானா கூறிய ஒரு LLS)
T60T UILDILD D 560 J.L.lä. 醬 |Úlögsf LLT6MIT. த்து செய்யவில்லை, த்துக்கு முன்வந்தார் gúLb LUT60TITGálsát
ஒருவரிடம் தாம்பத்தியவாழ்க்கை துபோனாலும், விவாக தான் எல்லாம் நடந் ான்நினைத்ததுபோல ாள்ஸ்புரிந்துகொண்டி
அலுவல்களை கவ ாளிகையில் இளவரசர் அரசகுடும்பத்துக்கு ம் சட்ட நிபுணர்களும் நிமிடம் பலதரப்பட்ட தனர். hið gT6ÍsévGlo, LLT6ðIII பார்த்துக் கொள்ள IBJJ,UGUITLly (DD560TT. LLUIT GOTT GIGA Gifu ÓLL மகாராணி தன் வாயா ானா துணிச்சல்காரி
டயானா கூறியிருந் வரசர் சாள்ஸ்சின் இணங்க, வேல்ஸ் க்கு ஒப்புதல் அளிக் LTUT60TTLDT60TPJ,6T. இளவரசி தொடர்ந்து UITrif, Gg, Gottfrihl LLGOT து தங்குவார்.
அலுவலகங்கள் சென் ய தொடர்ந்து இருக் A LLUIT GOTT" GT6ör (CD)
த்துஇளவரசர் சாள்ஸ் M[[[[[.
ளிகையில்தான் இள ந்தார்.அதுதெரிந்தும் கம் இயங்கும் என்று
மன்றே தர்மசங்கடத் ரும்புகிறார் டயானா
LITLDGS16606).
ாம்ச பணத்தை காலத்
ரேயடியாக தந்துவிடு T.
t நக்கு?
குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
டயானாவுக்கு கிடைத்த சொத்து மதிப்பு
ஒரேயடியாக தரமுடியாது என்று அரச
டும்பத்தினர் கூறிவிட்டனர். விடாப்பிடியாக
டயானாவின் சட்டவல்லுநர்கள் ஆலோசனை கொடுத்தனர்.
மொத்த பெறுமதி
நான்கு மாதங்கள் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இருபக்க சட்டவல்லுநர்களும் கூடிப்
UflöMITfggit.
இறுதியில் அரசகுடும்பம் இறங்கிவந்தது. பணம், மற்றும் அவருக்குக் காடுக்க வேண்டிய சொத்துக்களை தருவ தற்கு சம்மதமளித்தனர்.
களுக்குக் கூறப்பட்டது.
அதனால் அரச குடும்பத்தின் தாராள குணம் மெச்சப்படும் என்று நினைத்தனர்.
ஆனால் செய்தியைப் பார்த்த பலர் "ப்பூ. அரசகுடும்பசொத்துக்களின் பெறுமதியோடு ஒப்பிட்டால் இது கால்தூசுக்கு சம்ம்" என்று தான் கூறினார்கள்
மாட்சிமை தங்கிய என்று அழைக்க முடியாது. ஆனால் அரச குடும்பத்தில் ஒருவ ராகவேதொடர்ந்துடயானா கணிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
முரண்பாடான சம்பிரதாயத்தை கேலி செய்த டயானாவுக்கு தன்னை மாட்சிமை தங்கிய என்று அழைக்காததால் எவ்வித வருத்தமும் இல்லை.
1996 g0606) 28L) flasif SELILÜLIL, LLUITGOT
விவாகரத்து அறிவிக்கப்பட்டது.
அன்றுதான் உலகைக் கவர்ந்த தேவதை யின் கனவுக் கல்யாணம் முடிவுக்கு வந்தது.
ஜோடிப் பொருத்தம் கச்சிதம் என்று பல கோடிக்கணிகள் பட்ட கல்யாணத்தின் ஜோடி இறுதியாகப் பிரிந்து கொண்டது.
பிரிவதற்கு முன்பாக இருவரும் அரு கருகே இருந்தனர். டயானாவின் முகத்தில் மலர்ச்சியில்லை. முள்மேலே அமர்ந்திருப்பது GUITG) 96jft 9,1600TULLILITft.
சாள்ஸ்சின் முகம் இருண்டு போய்க் கிடந்தது
அப்போதும் கமராக்கள் ஓய்வில்லாமல் கிளிக்காகிக் கொண்டிருந்தன.
மாபெரும் கல்யாண ஜோடிகளின் பிரிவுச் செய்தியை பிரிவின் இறுதித் தருணத்ை புகைப்பட வாயிலாக் மட்டுமன்றி,
S SS SS SS SS SS SS SS SS unshöGLILGéE6gna? 12 GINTEFEfldisej 63 glanġLib!
di Bano uffGunni umada ாஜறா முத்தலிப், 44. தீண் வீதி, காத்தான்குடி-6
| (Uppefsir ucösomu?gıb Gurtayasamaydu"
ஒருவாரம் பொறுமையாக
அவற்றின் பெறுமதி நம்மை மூர்ச்சைய டைய வைக்கக்கூடியது.
त। இல ஒரு கோடியே எழுபது
ட்சம் பவுண் இன்றைய நம்நாட்டு பணமதிப்பில் 192 ಇಂಗ್ಲಳಿಲ್ಲ பத்து இலட்சம் DUITU96T.
மாட்சிமைதங்கிய இள வரசி என்று டயானாவை அழைப்பதை #LLUUlg. அகற்றவேண்டும் 6160 (DI அரச குடும்பத்தினர் சீறி GOTIT.
ஒரு கோடியே எழுபது
இலட்சம் பவுண் பெறுமதி I சொத்துக்களும் பண
மும் டயானாவுக்குகொடுக் கப்படுவதை பெரிதாகப் போடுமாறு அரசகுடும்பவட் டாரத்தால் பத்திரிகை
தொலைக்காட்சிகள் வழியாகவும் உல கெங்கும் மக்கள் கண்ணுற்றனர்.
p_6ö16MDUTg(a| UMs g6öI6ðst es | L னர். தலையில் அடித்துப் புலம்பினர்.
டயானா-சாள்ஸ்ஜோடிப்பொருத்தத்தால் எத்தனை தூரம் அவர்கள் கவரப்பட்டனர் என்ப தற்கு பிரிவுக்காக அவர்கள் விட்ட கண்ணிரே
தங்கள் வீட்டில் நடந்தசோகமான சம்பவம் போன்றே பலரும் எண்ணிக் கலங்கினார்கள் பிரிட்டனிலோ, மேலைத்தேய நாடு களிலோ மனப்பொருத்தம் இல்லையானால் விவாகரத்துச் செய்வது சர்வசாதாரணம்
அப்படியிருந்தும் சாள்ஸ்-டயானா திருமண உறவு பலரால் ஜீரணிக்க முடியவில்லை.
டயானா புது வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
இருந்து வருகிறேன். அங்குள்ள மக்கள்
அனைவரும் திருடர்கள் சுயநலவாதிகள்
எந்நேரமும் சண்டையிடுவார்கள் மிகவும்
மோசமானவர்கள்" என்று கூறினான்.
ஈசாப் அவனைப் பார்த்து
"உங்களுடைய நாட்டு மக்களைப்
சுப்பிரமணிய பாரதியார் போலத்தான் இந்த நாட்டு மக்களும்
மோசமானவர்கள்" என்று கூறினார். ԱIԱI 呜 *[IIIՖնՍ5 சிறிது நேரம் :
றுவர்களுக்காக நீதிக் கதை கள் பலவற்றை எழுதியவர் ஈஸாப் அவருடைய நீதிக் கதைகள் சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் வழிகாட்டியாக விளங் குகின்றன.
ஒரு நண்பர் ஒரு 0/(UL60 Hd IL 5D3, 7: நாட்டின் வீதியின் ஒர மாக அமர்ந்திருந்தார். அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த ஒருவன் ஈசாப்பிடம் வந்தான்.
"உங்கள் நாட்டில் எப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார் கள்?' என்று கேட்டான் அவன்.
ஈசாப் அவனைப் பார்த்து
"நீங்கள் எந்த நாட் டில் இருந்து வருகிறீர் கள் உங்கள் ஊரில் எப்படிப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார் கள்?" என்று கேட்டார்.
அதற்கு அவன் முகத்தைச் சுளித்துக் கொண்டு, G5LLII6ör.
"நான் ஆர்கோஸ் என்ற நாட்டில் அவன் எந்த இடத்தில் இருந்து வருகி
S SS S S S S SS SS SS SS SS S SS S S S S S S S S
எங்கள் துணிக ளென்பார் மந்திரத் தாலே யெங்கும் கிளியே torriseesaflessi par essar Ġil ma
அங்கு வந்து ஈசாப்பிடம் இதே கேள்வியைக்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த Ritorio ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 26.12.1998 et CtC SS S S 000 00 0 தினமுரசு வாரமலர் த.பெ இல1772 Садагы литор ийри -
|சர்வதேச சமுத்திர
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 274
பரிசுக்குரியவர்:
see ... Gerfle95UTgör, காளி கோயில் வீதி, கிரான்.
பாராட்டுக்குரியவர்கள்:
த தசரதன், சந்திவெளி சித்தி வினாயகர் வித், மட்டக்களப்பு
மு.லா.கா. வஸிலா அப்பாஸ், கமு/ஸம்ஷ் மத்திய கல்லூரி, மருதமுனை.
ബ ഗ്രഥണ്ഡ്,
மிழ் மகா வித்தியாலயம், கொட்டகலை,
JL 600TLD,
பலாங்கொடை தம.வித்தியாலயம், பலாங்கொடை
செல்வி பி.நிரோசினி,
சர்வலிக்னோபன் சந்திரசேகரம்,
வெஸ்லி கல்லூரி, கொழும்பு புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயம் டிக்கோயா
எல். பத்திமா றிம்ஸா, பா. அபராதிதன், அல்-மனார் தேசிய பாடசாலை, கண்டி மட்/மகிழவட்டவான்மவி, ஆமித்தியமலை, செங்கலடி
என் ரூபிணி, எம். நிஸ்தார்,
றான் என்றும் அவ எப்படிப்பட்டவர்கள் ஈசாப் கேட்டுக்கொ
அதற்கு அவன்,
"நான் ஆர்கே இருந்து வருகிறேன். மக்கள் மிகவும் நல்ல உதவி செய்யும் மனப் அவ்வளவு ந
DIT9)J I Garig,
சென் 60ዚ__ዚ1 நாடுவான். முன்பின் தனது நாட்டைப் ப எங்கு சென்றாலும் கு பான். அதனால்தான் என்று சொன்னார்.
ஐக்கிய நாடுக
னப்படுத்தியிந்தது. யில் சுமார் முன்றில் கடற்கரை ஓரங்களில் கடல் சமுத்திரம் பர்
கண்டங்களைச் ரங்கள் கடல் 6 ஓர் அங்கம் சமுத்திரத்தின் LÉLLi (11500 - * சமுத்திரத்தின் மத்திய பசிபிக் தீவுக்கு அருகே
| k LÄN) GOLDGI) 666
தைக் குறிக்கும். கடல் நீரோட்ட
இருக்கும் பாை
மீன் ஏனைய
இயேசு கி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துமஸ் 6 ஒவ்வொரு கிறில் களும் கொண்டா ፴,6ዘ.
கிறிஸ்துமஸ் கொண்டாடும் கிறி களுக்கு கிறிஸ் வாழ்த்துமடல்கள் ருக்கும். கிறிஸ்தும கொண்டாடாத ே
Crüe. தடுப்பூசிகளைக் க தடுப்பூசி A flgSIGILOGOLD கொலரா டிப்தீரியா மற்று
காசரோகம்
* GարհիՅար
|Gor T. G. தமிழ் கலவன் பாடசாலை, வத்தளை. அப்துல் மஜீது வித்தியாலயம், கிண்ணியா-0
* தட்டம்மை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதிசயம்-ஆனால் உண்றை
பிலிப்பைன்ஸ் நாட்டில் 1934ம் = அண்டு 636 கிலோ
எடையுள்ள மிகப் பெரிய முத்து கிடைத்தது. இதன் நீளம் 24 சென்டி uSM"... ir. Gs9"Li6 14 சென்டிமீட்டர் P ajá)GajGui ißlasu
பெரிய முத்து | டைய நாட்டு மக்கள் பிரான்ஸில் 16ம் ஆண்டு இதுதான் E 60ILJ 60)g544, LD 9ñ. U)JLDLIL9- மோரான் என்பவரு க்கு S SS SS SS SS SS
LITT.
வைத்த குற்றத்திற்காக
ஸ் என்ற நாட்டில் அங்கு வாழ்ந்து வரும் ர்கள் மற்றவர்களுக்கு III 60168)LD GJ, TGBOTLGJ/7 |ல மக்களை விட்டு
wax
சிறைத்தண்டனை அனுபவித்தார்.
* இன்றும்
குக் காரணம், எனது படிப்புக்காகத்தான்" கூறினான் அவன் ாப் அவனிடம் தலைநகர்- இலண்டன் |ண்பா உன் நாட்டு பரப்பு 2.4408 சதுரகிலோமீட்டர் ளப் போலவே இவர் மக்கள் தொகை 583 கோடி
நல்லவர்கள். இவர் மொழி - ஆங்கிலம் வெல்ஷ் ஸ்கொச் உனக்கு உதவி செய :
கூறினார். : ಬಿಟ್ಟರು
FTIT LI 60J (NK 95 (GULD)
வேறு 蠶 நாணயம் - ஸ்டேர்லிங் பவுண்ட்
தனிநபர் வருமானம் - 17700 டொலர்
ச்சரியத்துடன் பார்த் {CU"?? அவிரி. BUTTUUITGWTGV LD3 (Up 9 dNILLILDITGATGBTM டனே ஈசாப் நண்பரி இடத்தை வகிக்கிறது பெரியபிரித்தானியா
இதில் இங்கிலாந்தும் பிரதானமானது. அத்லாந்திக் பெருங்கடலில் ஃபிரான்ஸ் நாட்டுக்கு வடக்கேயும், ஜெர்மன் நாட்டுக்கு மேற்கேயும் அமைந்துள்ளது. ஆங்கிலக் கால்வாய் என்ற குறுங்கடல் ஃபிரான்ஸையும் இங்கிலாந்தையும் பிரிக்கிறது.
கட்டவன் எங்கு சென் கெட்டவர்களுடைய 109,60135 g) T607 DTL9-9. பான் நல்லவன் எங்கு றாலும் நல்லவர்களு
சேர்க்கையைத்தான்
6ւIՄ6ՍՈ II): தெரியாத என்னிடம் ற்றிக் குறை கூறியவன்
இங்கிலாந்து வேல்ஸ் மற்றும் ஸ்கொட்
லாந்து சேர்ந்த பகுதிகளே பெரிய பிரித்தா 1றைதான கண்டுபிடிப் னியா என்றழைக்கப்படுகிறது. பிரிட்டனுடன் அப்படிக் கூறினேன்" ஒன்றாக இருந்த அயர்லாந்து 1921ம் ஆண்டு பிரிந்தது. எனினும் வட அயர்லாந்து
சபை 1998 ஆண்டை ஆண்டு எனப் பிரகட உலக சனத்தொகை இரண்டு பங்கு மக்கள் வசிக்கிறார்கள். மேலும் றிய தகவல்கள் இதோ: ழ்ந்திருப்பவை சமுத்தி ன்பது சமுத்திரத்தின்
சராசரி ஆழம் 3500
Ly)
மிக ஆழமான இடம் சமுத்திரத்தில் குவாம் உள்ள மரியானா ஆழி, பது 1852 மீட்டர் தூரத்
கள் கடற்படுகையில் - கள் கடலில் வாழும் தில் 2010 தீவுகளையும் அவற்றிக்கு உயிரினங்களைப்பற்றி அருகேயுள்ள தீவுகளையும் குறிப்பது
100 ஆண்டுகள்
சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. அப்போது
அவருக்கு வயது 17 100 வருடங்களும் அவர்
நல்ல
நிலையில் இயங்கக் கூடிய நிலையில் உள்ள மிகப் பெரியதாற்றாடி இயந்திரம் இங்கிலாந் தில் சர்ரே என்ற இடத் தில் உள்ளது. இது6ே5ம் ஆண்டு உருவாக்கப்அதிக ண்டுகள் உயிர்வாழ்ந்த
N\سمير کوي.A AS இங்கிலாந்தில் 1951ம் ஆண்டுவரை மா என்ற பூனை 34 வயதுவரை வாழ்ந்தது மிக
துதான
ܕ ` ̄ ܠ ܢ ܢܝ ܠ ܠ ܢ
Le=ােকেস অ্য
UTAWAWALA
Ulu Digimunum
இங்கிலாந்தின் ஒருபகுதியாக உள்ளது. பாராளுமன்றமே அதிகாரம் படைத் தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலை வரே பிரதமர் ஆகிறார். இவரே ஏனைய அமைச்சர்களை நியமிக்கிறார். பொருளாதாரம்:
மொத்தப்பரப்பின் 78 சதவீதமும் விவசாயம் செய்யப்படுகிறது. கோதுமை, பார்லி உருளைக் கிழங்கு முக்கிய விளை பொருட்கள் நிலக்கரி முக்கிய கணிப்பொருள் எண்ணெய் வளமும் உண்டு தொழிற் துறையில் பெரு வளர்ச்சி கண்டுள்ளது.
உலகிலேயே அதிகளவு பால் உற்பத்தி செய்யும் நாடு எது தெரியுமா? நமது அண்டை நாடான இந்தியா தான் அது மட்டுமன்றி உலகில் அதிக எண்ணிக்கையான கால் நடைகளை கொண்ட நாடும் இந்தியாதான்
| அங்கு ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ்
:u شک பப்புவா நியூகினிய நாட்டு பழங்குடி மக்களுக்கு கலண்டர் முறை தெரியாது
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
காலத்தில் கடற்கரைக்கு முட்டையிட ஆமை கள் கடற்கரைக்கு வருவதைக் கொண்டு தங்கள் வயதைக் கணக்கிடுவார்கள்
ஆராய்தல் ஒஷனோகிரஃபி எனப்படும் ஒஷியானா என்பது பசிபிக் சமுத்திரத் (-
கிறிஸ்துமஸ் வாழ்த்து மடல் களை அனுப்பியிருப்பார் கள்
கிறிஸ்துமஸ் வாழ்த்து மடலை முதன் முதலில் அனுப்பியவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
ஹென்றி கோல் என்ப வர்தான் முதன் முதலாக 1848ம் ஆண்டு கிறிஸ்துமஸ் வாழ்த்து மடலை அனுப்பினார்.
று மதத்தினர் தமது
வராமல் இருப்பதற்காக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அந்தத் டுபிடித்தவர்கள் பற்றி விவரம் வருமாறு:
கண்டு பிடித்தவர்கள்
வருடம்
எட்வேர்ட் ஜென்னர் 1786 லூயி பாஸ்டர் 1880 டெட்டனஸ் எமில் அடோல்ஃப் வொன் பெல்மிங், 1891
ஷிபாசவுரோ கிடாசடோ asGungir ().5staðint: 928. கேமிலி குயெரின் ஜோனாஸ் ஈசால்க் 1954 Gagnsör GTL GT GÖTGALİGN 1960 வாரமலர்
(UDJ.J.
ஆசியாவிலுள்ள பொப் தீவுகளில் சில
நைலோன் துணியில் நாணயத்தை அச்சடித்த நாடு ஜெர்மனி பிளாஸ்டிக்கில் நாணயத்தை அச் சடித்த நாடு அவுஸ்திரேலியா
வகைக் கற்களை நாணயமாகப் பயன் படுத்துகின்றனர்.
*
சுவீடன், இஸ்ரேல், ஹொலண்ட் ஆகிய நாடுகளில் பார்வை இழந்தவர்களும் தொட்டுத் தடவி அறிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி முறையில் தாள் நாணயங்கள் அச்சடிக்கப்படுகின்றன நியூகினிய பழங்குடிமக்கள் திமிங்கல நாய் போன்றவற்றின் பற்களை நான மாகப் பயன்படுத்துகின்றனர்
லாவோஸ் மற்றும் பரகுவே நாட்டி உலோக நாணயங்கள் புழக்கத்தி இல்லை. எல்லாமே தாள் நாணயங்கள் தான்.
J.20-26, 1998
*
*

Page 15
Imli fyllalf
a) Elgia SLI =
GANGED GAULLING GATUGUEDDED
aizi guva I
MITGANGE LOCUCIÓUyglašas EMILIOGÁIDTÍ EIBoTigrapëllë angelë dorë
LUCIOulli Guglig Taip GLUtballanta GUGGESTÜLNgu தெரிந்துவிட்டது. 3GiGI EDjib ELI ELL
insteileia நித்தியனேந்தாவை HéuleMú bleiflu slélel. Ijimonel ötöunol Eleiglei, Tigilang na GaiGalei sigi 55 Og TV priji Górnymi
EUlaNS Hüsig an.
த்தியன் சில வினாடிகளுக்கு உறைந்து போய் பின் மீண்டும் அந்த ஜெக்தீவுைப் பார்த் தான, "சா. சாந்தா? ஜெக்தீஷ் புன்னகைத்தான். "இது கொஞ்சம் தர்மசங்கடமான கேள்விதான். இருந்தாலும் இந்த நேரத்தில் உங்ககிட்ட கேட்கவேண்டிய கேள்வி விசாலியை கல்யாணம் பண்ண நீங்க ஓகே சொல் லிட்ட இந்த நிலைமையில் சாந்தாவை எப்படித் தவிர்க்கப் போறிங்க?"
நித்தியனுக்கு இப்போது நெற்றி வியர்த்துப் போயிருக்க, அதைக் கர்ச்சிப் பால் ஒற்றிக் கொண்டே கேட்டான்.
"சா. சாந்தாவை உங்களுக்கு எ. எப்படித் தெரியும்?
ஜெக்தீஷ் தன் உதட்டில் நிறுத்தி யிருந்த புன்னகையை சற்றே பெரிதாக்கி 60/ // / :
"அவசியம் தெரிஞ்சுக்கணுமா?" ". "சாந்தா இப்போது தங்கியிருக்கிற
சொல்லப் போறதா உத்தேசம் இல்லை. ஏன்னா பெண்கள்கிட்ட இது மாதிரியான விஷயங்கள் போனா பிரச்சனை எவ்வளவு பெரிசா விஸ்வரூபம் எடுக்கும்னு எனக்குத் தெரியும் சாந்தாவுக்கும் உங்களுக்கும் இருக்கிற காதலைப் பத்தி எனக்குத் தெரியும்னு உங்ககிட்ட நான் காட்டின
துக்கு காரணம் சாந்தாவை இந்த விஷயத் துல எப்படித் தவிர்க்கப் போறிங்கன்னு தெரிஞ்சுக்கத்தான்."
நித்தியன் ஒரு பெரிய அனல் முச் சோடு ஜெக்தீவுை ஏறிட்டான்.
"எனக்கும் இந்த விஷயத்துல நிறைய குழப்பம் இருக்கு அப்பாவோட கட்டாயத் துக்காக இந்தக் கல்யாணத்துக்கு தலை யாட்ட வேண்டிய நிலைமை அதே சமயத்துல சாந்தாவை எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னும் தெரியலை"
"உங்கப்பாவுக்கு நீங்க சாந்தாவைக் காதலிக்கிற விஷயம் தெரியுமா?"
"தெரியாது." "நீங்க தெரியப்படுத்தியிருக்கலாமே? "தெரியப்படுத்தினாலும் அதனால பிரயோஜனமில்லை என்கிற எல்லையை கடந்துவிட்டது- இந்த விவகாரம்"
"நீங்க என்ன சொல்றிங்க நித்தியன் நித்தியன் பதில் சொல்வதற்குள் ரூபா வின் குரல் கேட்டது.
"வாஷ்பேஷின்ல ரெண்டு பேரும் கை கழுவிட்டிருக்கீங்களா? இல்லை குளிச்சிட்டி ருக்கீங்களா?
இருவரும் மேஜைக்குத் திரும்பினார்கள் பீங்கான் கோப்பையில் இருந்த தக்காளி சூப்பில் பெப்பரையும் சால்ட்டையும் தூவிக் GJ,TGOTGL G J I GJ GJILLIT Gi.
"வாஷ் பேசின்கிட்ட ரெண்டு பேரும் அப்படியென்ன அரட்டை? "பிஸினஸ் பத்திதான்." "இது டின்னர் நேரம் நோ பிஸினஸ் ஹியர்"
நித்தியன் விசாலிக்குப் பக்கத்தில் நாகுக் காய் சிறிது இடம் விட்டு உட்கார்ந்தான்.
ரூபா சிரித்தாள். "நோ அப்ஜெக்ஷன்
விசாலி அந்த தட்டினாள்
"ஏய் சும்மா கிண்ட் சூப்பை சூப்பு அவ னிங் தர்றதுன்னு என காக நீ ஒண்ணும் பொ (Banja H to "
பக்கத்து மேஜை இதைக் கேட்டுச் சிரிக்
வெறுப்பாய் உதட்டி
நிறுத்தினான்.
இரத்த ஓட்டமும் நொண்டியது.
மறுநாள் காலை சாந்தா கருநீலக யொன்றை உடம்புக்குச் டேபிளுக்கு முன்னாள் ஜாக்கெட்டோடு பெ பார்த்துக் கொண்டிரு ஆயா அறைக்குள் எ
"சாந்தாம்மா." "என்ன ஆயா?" "உனக்கு ஃபோ "போன்ல யாரு? "தெரியல்லேம்மா
ஒர்க்கிங் விமன் ஹாஸ்டலுக்கு வேண்டிய பர்ணிச்சர்கள் சப்ளை செய்த வகையில் எனக்கும் அந்த ஹாஸ்டல் மனேஜர் அம்மாவுக்கும் நல்ல பழக்கம் உண்டு. மாசத்துக்கு ரெண்டு தடவையாவது அந்த ஹாஸ்டலுக்கு ஃபார்மல் விசிட் போவேன். அப்படிப் போன சில சமயங் களில் ஹாஸ்டல் விசிட்டர்ஸ் ஹாலில் உங்களை அந்த சாந்தாவோடு பார்த் திருக்கிறேன். அந்தப் பெண்ணோட பேர் சாந்தான்னு எனக்கு முதல்ல தெரியாது. மானேஜர் அம்மாகிட்ட கேட்டுத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்."
நித்தியனின் முகத்தில் இப்போது கணிசமான வியர்வை உலர்ந்து போன உதடுகளோடு கேட்டான்.
"இந்த சாந்தா விஷயம் உங்க மனைவி ரூபாவுக்கு தெரியுமா?"
"தெரியாது போன நிமிஷம்
வரைக்கும் சொல்ல்லை. இனிமேலும்
தீம் வீட்டில் இல்லை. அவர் வந்தவுடன் எனக்கு போன் /user Gerő Gle Tügyi esetl" என்று கூறி டெலிபோனை வைத்து விட்டு, தனக்கு விசுவாசமான 61, UT), BTGuéjustpLGDU ploymfüU05gin உத்தரவை அனுப்பினார் சதாம்.
திடீரென்று அவர் மூளையில் பொறி 95 Ly. UU35|| .
ஜனாதிபதி பக்கர் ஊரில் இல்லை. கிழக்கு ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருக்கிறார். 1913 ஜூன் 30ந் திகதியாகிய இன்று பிற்பகலில்தான் வர் விசேஷ விமானம் மூலம் பாக்தாத் : அவர் நாடு திரும்புகிற நாளை, ஆட்சிக் கவிழ்ப்புக்குத் தேர்ந் தெடுத்தஅயோக்கியர்கள் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்க திட்டமிட்டிருந் தால்.
இந்த சந்தேகம் எழுந்தவுடனே, உஷார் நடவடிக்கையாக வெளிநாட்டிலி ருக்கும் பக்கருக்கு ஒரு டெலக்ஸ் செய்தி அனுப்பினார். "ப்ாக்தாத்துக்கு இரண்டு நேரம் தாமதமாக வந்து சேரவும். அவசரம்'
சதாம் சந்தேகப்பட்டது போலவே நடந்து விட்டது பக்கர் வந்து சேருவதாக இதலை நேரத்தில் பாக்தாத் விடன நிலையத்தில் பயங்கரவெடி வெடித்தது. அந் மிருந்தால், பலியாகி இருப்பார்
1、0一°亚
மிஸ்டர் நித்தியன். நீங்க இன்னும் கொஞ்சம் சேர்ந்தே உட்காரலாம். கல்யாண டேட்டைக் கூட ஃபிக்ஸ் பண்ணியாச்சு அப்புறம் எதுக்கு இந்த இருபது செண்டிமீட்டர் இடைவெளி நல்லா சேர்ந்து உட்காருங்க"
நித்தியன் ரூபா சொன்னதைக் கேட்டு அவஸ்தையாய் புன்னகை பூக்க விசாலி தன் நாற்காலியை சற்றே இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார விசாலியின் தோள்பட்டை ஒரு பூச்செண்டாய் மோதியது.
நித்தியன் முகத்தில் எந்த ஒரு சலனத் தையும் காட்டாமல் சூப் கிண்ணத்தை நகர்த்தி வைத்துக் கொண்டு ஸ்பூனைப் போட்டுக் கலக்க ரூபா விசாலியைப் பார்த் துக் கண் சிமிட்டிச் சிரித்தாள்
"விசாலி கல்யாணத்துக்குப் பிறகு நீ இவருக்கு நிறைய டிரெய்னிங் கொடுக்க வேண்டியிருக்கும். அந்த விசயத்துல உன் னோட வுட்பிக்கு வோல்டேஜ் கம்மின்னு நினைக்கிறேன்."
شعیبر ܠܓܒ_6
வல்லாதிக்கத்துக்கு
ATT BLI FILOesjö
шћа, од Glasnija. கும்பல் போட்டிருந்த திட்டம் இவ்விதம் முறியடிக்கப் பட்டது. திட்டம் தோற்ற பயத்தில் அந்தக் கும்பல் ஈரான் எல்லைப்பகுதிக்குத் தப்பி ஒடியது. அப்போதுதான் கும்ப்லின் தலைவன் யார் என்று தெரிந்தது.
ஜெனரல் நதீம் ஜார் உள்நாட்டு பா காப்புப்படை டைரக்டர் மறுமலர்ச்சிக் கட் யைச் சேர்ந்த இராணுவ உயர் அதிகாரி சதாமின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அவரைத்தான் சி.ஐ.ஏ. பதவி ஆசை
ல் இறக்கி விட்டிருந்தது. ஆபத்தின்றி தன் காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற
அறைக்கதவை ெ வராந்தாவில் வேக ஃபோன் இருந்த அ
நுழைந்தாள்.
ஒருக்களித்து சு
ஃபோன், ரிஸிவரை எ
கொடுத்தாள்.
"ஹலோ. மறுமுனையில் ஒரு
"பேசறது யார் "ஆமா! நீங்க ய "நான் யார்ன்னு தெரிய வேண்டியது மு லப்போகிற விஷயம்த "என்ன விஷயம்? "நித்தியனை நீக தானே?
"GIGISI GUjGOJ.
"நீங்க யார்ன்னுந
நினைப்பில் முன்னெ இரண்டு அமைச்சர்க களாகப் பிடித்து வை:
விவரத்தைத் தெ சதாம் ஆத்திரமடைந் நீ இந்த உலகத்துல ஒளிஞ்சாலும் உன்ை என்று வெகுண்டெழு
நதீம் கும்பலைப்
EFOTTö-EFOTTCT STÁSOL
நதீம் கும்பலைச் இரு தரப்புக்கும் சண்டை நடந்தது.
體 (VPg- VUIT
Fg|Tuol Gug TLD FJ 600 just Glauci s. s. To "வந்த வழியே 15 Tsör SF JSOMT GODLU L வராதே மீறி வந்தாநா மந்திரிகளை சுட்டுக் என்று மிரட்டினார் ந. JĽL606)ú Glu அதிரடிப் படையுடன்
ODIAITU 6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாவின் தலையைத் "வேண்டியதில்லை. உனக்கு நான் உதவி பண்ணத்தான் இந்தப் ஃபோன்கால் உபத் திரவம் தர்றதுக்காக இல்லை. உனக்கு என்கூட பேசப் பிரியம் இருந்தா பேச்சை கன்டினியூ பண்ணலாம் இல்லேன்னா ரிசீவரை வெச்சுடலாம் என்கூட நீ பேசித் தான் தீரனுங்கிற கட்டாயம் இல்லை. பேசறியா? ரிசீவரை வெச்சுடறியா?
"பேசறேன்." "அப்படீன்னா பதில் சொல்லு நீ நித்தியனை காதலிக்கிறது உண்மையா?
"உண்மைதான்."
லடிக்காதே. பேசாம ருக்கு எப்படி டிரெய் குத் தெரியும் இதுக் சா கவலைப்பட்டுக்க
ல் இருந்தவர்களும் நித்தியன் வேண்டா ஒரு புன்னகையை
இருதயத்துடிப்பும்
ஒன்பது மணி
ாட்டன் சில்க் புடவை அளவுக்கு விரும்பறாரா?" கொடுத்து டிரஸ்ஸிங் "ւն»: விரும்பறார்" நின்று அணிந்திருந்த "அப்படீன்னு நீநினைச்சுக்கிட்டிருக்கே?
"என்ன சொல்றீங்க? "உண்மையைச் சொல்றேம்மா. நித்தியன் உன்னை மனப்பூர்வமா காத விக்கிறது உண்மையாயிருந்தா விஜயராகவ னோட பொண்ணு விசாலியைக் கல்யாணம் பண்ணிக்க அவர் சம்மதம் கொடுத்து தலையை ஆட்டியிருப்பாரா? "அது. அது. வந்து."
"சொல்லு." "69 FITGANGAMALI, BEGÅVALIITGEOTIDLIGST ணிக்கிறதுல அவருக்கு விருப்பம் இல்லை. அது அவரோட அப்பா எடுத்த முடிவு அதுக்கு அவர் கட்டுப்படமாட்டார்."
ரிசீவரில் குரல் சிரித்தது. "அப்படீன்னு நீ நினைச் சுட்டிருக்கே ஆனா, நேத்து ராத்திரி ஹோட்டல் சோழாவில் நித்தியன்-விசாலிரெண்டு பேருக் கும் ஏறக்குறைய நிச்சயதார்த்தமே ஆயிடுச்சு"
"GET." "என்ன நோ? "அவர் என்னைத்தான் கல் யாணம் பண்ணிக்கப் போறார்.
"கனவு காணாதே நித்திய னைப்பத்தி எனக்குத் தெரியும்
ருந்துகிறதா என்று ந்த போது ஹாஸ்டல் படிப் பார்த்தாள்.
வந்திருக்கு."
வறுமனே சாத்திவிட்டு நடைபோட்டு டெலி லுவலக அறைக்குள்
ஆள் நல்ல டைப் கிடையாது. பம்பாய் ஜெயில்ல ஒரு வருஷம் உள்ளே இருந்துட்டு வந்ததுக்கான உண்மை யான காரணம் என்னன்னு உனக்குத் தெரியுமா?"
"உண்மையான காரணமா என்ன? "பம்பாய் ஏர்போர்ட்ல ஒரு பொண்ணு கிட்ட அவன் தப்பா நடந்துக்கப் பார்த்தான். கற்பழிப்பு முயற்சி"
சாந்தா உறைந்து போன குரலில் குறுக்கிட்டாள். "நோ. நான் நம்ப மாட்டேன்." "நீநம்பாததைப் பத்தி எனக்குகொஞ்சம் கூட கவலையில்லை. நித்தியனை நம்பி உன்னோட வாழ்க்கையை நாசம் பண்ணிக்க வேண்டாம்னு எச்சரிக்கை பண்ணத்தான் இந்த ஃபோன் எனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டேன். அப்புறம் உன்னோட
ாத்திருந்தது டெலி டுத்து காது மடலுக்குக்
ஆண்குரல் கேட்டது. ாநதாவா?"
(0.2"
உனக்கு இப்போ மக்கியமில்லை. சொல் ான் முக்கியம்"
தலிக்கிறது- உண்மை
யே காணோம்? ன் தெரிஞ்சுக்கலாமா?
அதைத் தடுக்கவும், சதாமை எச்சரிக்கவும் நதீம்
தன்பிடியிலிருந்த இராணுவ
ச்சரிக்கையாக நதீம் реп шарбитша фа. திருக்கிறார்.
ந்து கொண்டவுடன், மந் து சாகிப்பைச் தார். துரோகி நதீம் சுட்டுக் கொன்று சடலத்தை எந்த முலைக்கு ஓடி தூக்கி எறிந்தார்.
அவ்வளவுதான் ஆவேச தார். மாய் தாக்குதலில் இறங்கிய டிக்க அமைக்கப்பட்ட சதாம் முழுமூச்சுடன் முன் Bay 5606)6OLD ஏற்று, 60 நதீம் கும்பலை
படியே மடக்கிப்பிடித்தார்.
ஒருவார விசாரணைக்குப் Lslost, 15 (UpLió, 9 Augo T
அதிகாரிகளும் தூக்கிலிடப்பட்டார்கள்
நதீமை ஒழிக்க சதாமே தளத்தில் இறங்கி யது மற்ற இராணுவ அதிகாரிகளுக்கு அச்சத்
பகுதிக்குவிரைந்தார். சுற்றி வளைத்தார்.
கடும் துப்பாக்கிச்
நதீம் வந்திருப்பது
டைந்து விடு" என்று : காடுத்தது. 'ஆட்சியைக் கவிழ்க்கும் ச்சரி SITT எண்ணம் எனக்கு கனவில்கூட வரக்கூடாது, ரும்பிப் பேர சதாம் கடவுளே’ என்று அவர்கள் பிரார்த்தித்துக் ாட்டேன். நெருங்கி கொன்டர்கள்
பிடிச்சுவச் ருக்கிற சி.ஐ.ஏ. உளவாளிகள் சோர்வடைந்து கொன்னுடுவேன் ..." ili cilijana.
to . . அடுத்த முயற்சியில் இறங்கினார்கள். ருட்படுத்தாமல் சதாம் jü வந்து கொண்டிருந்தது. pair Corport. அதில் துணியால் கண்கள் கட்டப்பட்ட
o
J.J.
மற்ம் காதல் குடும்ப நயம் கலந்த விறுவிறுதொடர்
இஷ்டம்
மறுமுனையில் ரிஸிவர் வைக்கப்பட்டு விட சாந்தாவும் ரிஸிவரை சாத்திவிட்டு அறையை நோக்கி மெளனமாய் நடந்தாள். இருதயத்துக்குள் இப்போது ஒரு புயல் மையம் கொண்டுவிட்ட உணர்ச்சி ஃபோனில் பேசிய நபர் சொன்ன தெல்லாம் உண்மையா?
நிச்சயமாய் இருக்காது
என் நித்தியன் அப்படிப்பட்டவர் இல்லை.
இந்த ஃபோன்காலைப் பத்தி அவரிடம் பேசியாக வேண்டும்.
மணிக்கட்டில் நேரம் பார்த்தாள் சாந்தா
logof 9.15. சரியாய் பத்து மணிக்கெல்லாம் பனகல் பார்க்பஸ் ஸ்டாப்புக்கு நித்தியன் வரச் சொல்லியிருக்கார் பட்டுப்புடவை யும் நகையும் வாங்குவதாய் ஏற்பாடு.
"GLIITILI LIITI GUITLD. அறைக்குள் நுழைந்த சாந்தா வெளியே புறப்பட்டு செல்வதற்கான ஆயத்தத்தில் ஈடுபட்டாள்.
*** பனகல் பார்க் பஸ் நிறுத்தம் சரியாய் பத்து மணி எதிர் வெய்யில் முகத்தை தீய்ப்பதை யும் பொருட்படுத்தாமல் கும்பலோடு கும்பலாய் நின்றிருந்தாள் சாந்தா பஸ்கள் வருவதும் பயணிகளை உதிர்ப்பதும் ஏற் றிக் கொள்வதுமாய் நிமிஷங்கள் கரைந்து கொண்டிருந்தன.
நேரம் 1015 நித்தியனைக் காணோம். சாந்தாவின் பார்வை சாலையில் ஊர்ந்து வரும் மாருதி கார்களை ஆவலாய்ப் பார்த்து விட்டு இருண்டது.
என்றைக்கும் இப்படி லேட் செய்ய மாட்டாரே!
நேரம் 1025 வெய்யில் இப்போது முன் மண்டையைப் பிளந்தது. அடித்த காற்றில் அனல் சாந்தாவுக்கு கால்கள் இற்றுப் போகிற மாதிரி கெஞ்ச பஸ் ஷெல்டருக்கு கீழே இருந்த திட்டு ஒன்றில் அசெளகர்யமாய் உட்கார்ந்து கொண் L II II
நேரம் உள்ளங்கையில் வைத்த பனிக்கட்டியாய் கரைய நித்தியனைக் 95 GGOOTIITLID.
1030, 1040, 1045, 1055 சாந்தா பொறுமையிழந்து எழுந்தாள் நேரம் இப்போது சரியாய்ப் பதினொரு மணி அவருடைய கம்பெனிக்கு ஃபோன் செய்தாவது பார்க்கலாமா?
யோசித்த வினாடி அந்த இளைஞன் தயக்கமாய் பக்கத்தில் வந்து நின்றான். மெல்லிய குரலில் கேட்டான். "நீங்கதானே சாந்தா?
(பெளர்ணமி தொடரும்
BSG ATGGT SLLÜ ட்ட நிலையிலிருந்த ருவரும் இந்தப் LIITTIT GMassissT LIGOS, வர்களோ, கைதிகளோ அல்ல. விருந்தினர்கள். போராளிகளின் தலைவரான முஸ்தபா பர்ஸானியைச் சந்தித்துப் பேச தங்களா கவே விருப்பத்துடன் முன்வந்தவர்கள்
இப்போதுப்ர்ஸானியைச் சந்திப்பதற் குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். போராளிகளின் முக்கிய தளபதிகள் தவிர வேறு எவருக்கும் தங்கள் தலைவரின் மறைவிடம் தெரிந்துவிடக்கூடாது என் பதில் உஷாராக இருந்த போராளிகள், தங்கள் விருந்தினர்களை கண்ணைக்கட் டியே அழைத்துச் சென்றார்கள்.
(தொடர்ந்து வரும்

Page 16
எரிந்துகொண்டி ருந்தான் விறகு 型 சிலாம்புகள் ம்ற மறவென்று சப்தத் துடன் நெருப்பால் சாப்பிடப்பட்டான் ஆள் உயரத்திற்கு நெருப்பும், அதற்கு மேல் கரும்புகையுமாக எழுந்து கொண்டிருந்தது.
மயானத்தில் கூடிய ஊர் அழுது தீர்த்து விட்டு கலைந்து விட்டது.
இளைஞர்கள் மட்டும் மிஞ்சியிருந் தனர். இளைஞர்களின் அழுகைகளும் காய்ந்து போய், வறண்டு போய் இறுகிய முகத்தோடு நின்றிருந்தார்கள்
ஷிவா கொள்ளி வைத்த தன் வலது கையைப் பார்த்துப் பார்த்து சற்று நேரம் அழுதுவிட்டு ஓய்ந்திருந்தான்.
எல்லோருடைய பார்வையும் பொது வாக தேவேந்திரன் மீதே மொய்த்தன. தேவேந்திரன் நகர்ந்து நிற்க அவனை எல்லோரும் சூழ்ந்து நின்றனர். சின்னச் சின்ன சத்தங்களுடன் நீளம் நீளமான தன் நாக்குகளை ஆகாயம் நோக்கி நீட்டிக் கொண்டிருந்த நெருப்பின் மஞ்சள் வெளிச்சம் அவர்கள் முகங்களில் விழுந்து அந்தக் காட்சியையே மெளன உணர்ச்சிக் கலவையாகக் காட்டியது.
"நம்மில் ஒருவன் சாம்பலாகி விட் டான்" என்றான் தேவேந்திரன்
"இதற்குப் பழிவாங்கத்தான் போகி றோம். ஆனால், உணர்ச்சிவசப்படாமல், உணர்ச்சி வசப்பட்டு யாரும் செயற்பட மாட்டீர்கள் என்று சீனுவின் நெருப்பின் மீது சத்தியம் செய்யுங்கள்
"சத்தியம்.சத்தியம்.சத்தியம்." "ஷிவா, பரமேஷ்வரன், கைலாஷ் அர்த்தநாரி நான்கு பேருடன் நான் தனியே பேச விரும்புகிறேன். மலை குகைக்குப் போவோமா?
நால்வரும் பெரும் வரம் கிடைத்து விட்டது போல விறைப்பானார்கள் உணர்ச்சிவசப்பட்டு அவன் பின்னே நடந்தார்கள்
** சர்ரக்திக்குச்சி பற்றிக் கொண்டது. மெழுகுவர்த்திக்குக் கொள்ளி வைத்தது. குகைக்கு வெளியே சூரிய வெளிச்சம் செத்துக் கொண்டிருந்தது.
"தேவி. திட்டத்தைத் தெரிந்து கொள்ள துடிப்பாயிருக்கிறோம்" என் றான் கைலாஷ்
"வரும் ஞாயிறுக்கு அடுத்த ஞாயிறு சென்னையில் இளைஞர் தினம் ஒன்றுக்கு மெட்ரோபாலிடன் கிளப் ஏற்பாடு செய் திருக்கிறது. அன்றைக்கு மாலை பாது காப்பு அமைச்சர் அந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை தருகிறார். பரிசு களை வழங்குகிறார்.அஃப்கோர்ஸ் செக்யூ ரிட்டி ஏற்பாடுகள் பலமாய்த்தான் இருக் கும். ஆனாலும் அமைச்சரை நெருங்க நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்" என்றான் தேவேந்திரன், அவர்களது முகங்களை ஒவ்வொன்றாய்ப் பார்த்துக் GO), NI GÖSTGL
அவர்கள் நால்வரும் அவன் முகத் தையே உன்னிப்பாகக் கவனித்தார்கள் "இளைஞர்களுக்கு பல்வேறு போட்டி கள் நடத்தப்படவிருக்கின்றன. டிராமா பாட்டு, டான்ஸ், டென்னிஸ், கட்டுரை ஸ்விம்மிங், கேரம், செஸ் என்று போட்டி கள் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம் பிக்கின்றன. இந்தப் போட்டிகளில் சென்னை இளைஞர்கள் மட்டும்தான் கலந்து கொள்ளலாம் என்று ஒரு கண்டிஷன் என்னுடைய மிக நெருக்க மான நண்பன் ஒருவன் மூலம் ஒரு வீடு
பிடித்திருக்கிறேன். அந்த முகவரி கொடுத்து கிளப் நடத்தும் போட்டிகளில் -
35 Galunyai 65 titolografi STUgióUU-3'I GIUgi
Eurígia
2.TGIERS Gil (upi GOMElenigmeo. slug sung Bouguini SIGILI5)šin86 6IGĎa); slug onyään LI. STERisLuigi asmen suyosinger's
அண்ணாதுரைக்கு ரு கடிதம் எழுதி ஒரு நண்பரைச் சென்னைக்கு அனுப்பி வைத்தான் அந்த (P60T) ISTO 31606VI556)IL() JLDTDID5 usun ü :: திரும்பிவந்தார்.
காலணாக்கூடத் தரமுடியாது என்று அண்ணாதுரையும் நெடுஞ்செழியனும் சொல்லிவிட்டதாக அவர் கூறினார். வனுக்கு அழுகை வந்துவிட்டது கட்சி ல் இருந்து எந்த உதவியும் பெற்றறியாத 96N60) 9018 W BIT05508. L. 2-5 : தேர்தல் நெருங்கிற்று. க்கொண்டிருந்த இந்துஸ்தான் : ன்றுவிட்டது. ஒரு பைசாக்கூட கையில்
606).
ஒருவர் கடன் தருவதாக இரண்டு நாள் அலைய வைத்து முன்றாவது நாள் மறுத்துவிட்டார். தனது சொந்த ஊரான சிறுகூடல்பட்டி கிராமத்துவிட்டில்படுத்துக்
நம் இளைஞர்கள் இரண்டு பேர் சேரப் போகிறோம் எப்படியாவது முழு முனைப்புடன் பயிற்சி செய்து வெற்றியும் பெறப்போகிறோம். அப்புறம் மேடையில் அமைச்சரைக் கைகுலுக்கும் தூரத்தில் சந்திப்பது கஷ்டமில்லை."
"தேவ். அருமையான ஐடியா என் கையால் அந்த மிருகம் சாக வேண்டும்." என்றான் ஷிவா, கண்கள் சிவக்க.
"நோ ஷிவா, உன்னை இதில் சேர்த்துக் கொள்ள முடியாது."
"ஏன் தேவ் ஷிவா ஏக்கத்தோடு GJELLIGI.
"இரண்டு காரணங்கள் இப்பொழுது தான் உன் அண்ணன் இறந்திருக்கிறான். அவனுடைய மரணம் உன்னை உணர்ச்சி வசப்படச் செய்யும் உன்னால் திட்டமிட்டப் படி நடக்க முடியாது."
"இரண்டாவது காரணம்? "நம்முடைய முதல் முயற்சி தோற்று விட்டால், நீ எனக்குத் தேவைப்படுவாய்"
"என்ன சொல்கிறாய் தேவ்' "&L9.GOOGILIIGAJ ARGITÜLÓGU DGST GOOGST GIFGA), La பண்ணியிருக்கிறார்கள் என்று ஒரு கடிதம் வந்ததே. அந்த வேலை உனக்கு இருக் கிறது"
"விமானம் ஒட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் ஏர்ஃபோர்ஸில் பெரிய ஆளாக வர வேண்டும் என்று நான் ஆசைப்பட்ட தென்னவோ நிஜம்தான், தேவ் ஆனால், இப்போது இருக்கும் நிலையில் நான் ஓடக் கரையை விட்டு எங்கேயும் போவதாக இல்லை. நம்முடைய போராட்டத்தில் பங்கு கொள்வதைவிட விமானம் கற்றுக் கொள்வது எனக்கு முக்கியமானதாகத் தோன்றவில்லை." "முடிவை நீ எடுக்காதே ஷிவா, நான் எடுக்கிறேன்" என்றான் தேவேந்திரன்
காண்டு அவன் அழுதான் நண்பர்கள் வந்து ஆறுதல் சொல்லி அழைத்துப் போனார்கள் வாக்குப் பதிவு நாள் வந்தது. சாவடிக ளைச் சுற்றிப்பார்க்க அவனிடம் காருமில்லை.
தொண்ட்ர்களுக்குக்காப்பிவாங்கிக்கொடுக்க
வனிடம் காசுமில்லை. ஆகவே அவனது
ன்னத்தில் விழுகிற ஒவ்வோர் ஒட்டும்
உண்மையான அனுதாப ஒட்டாகத்தான் இருக்க
முடியுமே தவிர நோட்டு ஒட்டாக இருக்க
டியாது. விழுகிற ਨੂੰ
ருப்பத்தூர் தெரு
திடீரென்று திருச்சியில் இருந்து என்னும் நண்பர் ஒரு பியட் பாரில் வந்தார். அந்தக் காரில் ஏறிக்கொண்டு சாவடிகளை அவன் சுற்றிப் பார்த்தான். அவர் நூறுரூபாய் கொடுத்தார். அதைத் தொண்டர்களுக்காகக் கொடுத்தான்.
அன்று இரவு- அவனுக்காக தேர்தல் வேலை செய்தவர்களெல்லாம் ஓர் இடத்தில் கூடினார்கள். "வெற்றி நமக்குத்தான் வித்தி யாசம் எவ்வளவு என்றுதான் பார்க்க வேண்டும்" என்றார் ஒருவர். "அதில் சந்தேகமேயில்லை; မွိုးဖြိုးါး எம்.எல்.ஏ என்று
காள்ளலாம்" என்றார் ஒருவர். அவனுக்கே
ஆச்சரியமாக ந்தது ஒரு வேளை ஜெயித்தாலும் ಘ್ವಿ என்று நம்பத் தொடங்கின்ான். நான் ந்ெ: Sur" என்று நண்பர்களுக்குத் தந்தியும் கொடுத்து súlLLITGI.
மறுநாள் ஒட்டுகள் எண்ணப்பட்டன,
அழுத்தமாக
"நீ சென்னை கி வகுப்பு எடுக்கப்போச் டைய நெருக்கமான அதிக மணி நேரம் அவனிடம் நான் பே கிரம் கற்றுக்கொள், !
"ஆனால் தேவ் "குறுக்கே பேசாே தடுத்தான் தேவேந்தி நாங்கள் பார்த்துக் கெ போ, பறப்பதற்குப் போது நானே உன் ஷிவா ஏமாற்றத் பார்த்தான்.
"பிரகாஷ் குப்த விழாவிற்கு வருவதற்க
Dlot LIT?"
தேவேந்திரன் அழுத்தமாகத்
"வா, ஆனால் நம் சந்திக்காதே.மு. GLIT6TTG), L ஹலோவோ,வே இடம் பிடிக்காே முடிந்தால் கத நில் ஒருவேளை முயற்சி வெற்றி விட்டால், அங்கே கணம்கூட யாருக்கு ஆயிற்று என்று பதற்குக்கூட வீணாக் கூட்டத்தில் கரைந்து தப்பித்துவிடு."
"தேவ். அங்கே நடக்கப்போகிறது நான் தெரிந்து ெ Gυ ΠLDΠ2"
"இந்த மூன்று நீச்சலில் கெட்டிக்கா என்று எனக்குத் :ெ இவர்களுக்குள் இ போட்டி வைக்கப் றேன். அதில் சளைக்
வெற்றி பெறுகிறவன் மட்டும்தான் திட்டம் சொல்லப் போகிறே
ভািঙ
புதுடில்லி
அரவிந்திற்கு விம தன் மோட்டார் சைக் பிடிக்கும். டில்லியின் வரத்தில், சாலைகளின் யத்தில் யமஹாவை பிடிக்கும் ஒரு அசல் LILL)-(5LJL10166/755 செய்துகொண்டு, டை லாரிக்கும், பஸ்ஸிற்கு
EEE ட்டுக்ள் எண்ணப்ப
ஒவ்வெ னைத் தவிர மற்ற அதிகமாகவே இருந்: ஊரிலேயே அவனுக் விழுந்திருந்தன. ம் எண்ணி முடிக்கப்பட்ட சகர் இருபதாயிரம் மிருந்தார். கம்யூனிஸ் யிரம் அவனுக்கு வி
அருமையான தோல்வி யான அனுபவ நிலைக் 2.600TGOLD, 96.60 OSALLIT GÖT.
திருப்பத்தூர் நச களைவிட அவனுக்கு வந்திருந்தன. அவன்
ஒட்டுகளில் திருப்பு ம்ட்டும் நாலாயிரம். அவன் தோற்றுவிட்ட தோற்ற உடனை விதமாக வெறிகொன பரம வைரியாகப் ( அபேட்சதருடன் உ டான். ஏனென்றால் அ
|6T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்பிப் போ. உனக்கு றரங்கராஜன் என்னு
நண்பன், உனக்கு கற்றுத்தரச் சொல்லி Fயிருக்கிறேன். நீ சீக் 'க்கிரம் திரும்பி வா
த" என்று கைகுலுக்கித் |ன், "உன் அம்மாவை ள்வோம். நீமெட்ராஸ்
ழகு தேவை என்கிற னக் கூப்பிடுவேன்"
அவன் தோளை
தட்டிக்கொடுத்தான். மூர் ஆட்கள் யாரையும் த்ெதுக்கு நேரே கடந்து
ஒரு சிரிப்போ, ண்டாம் மேடையருகே கடைசி வரிசையில் பருகே
GigeSibi
ஒரு பைலட்
Geneone logogore gigure. அவர்களது நண்பன் விக்ரம் அவனுக்கு இயோதி மீது ஆசை
GS5be3cool GELI KSDT6S555
அமைச்சர் பிரகாஷ் குப்தாவுடன்
பைலட்டாக ஓடக்கரை
கிராமத்திற்குச் செல்கிறான். S95 ESTnTLD56 opg5 SIGOD6TTg5g9INGSL untu
Secoloëes e3" LILLÉS Geogs et Sirise nortreet
கிராம இளைஞர்கள்
GLTGSGrò Geo Eo enut osoLeSOTsö.
ടഖങi DEഖഥഞ്ഞിട്
அனுமதிக்கப்படுகிறான். கிராம இளைஞர்கள் Genessensor அமைதி வழி சரிப்படாத என்று ஆயுதம் ஏந்த முழுவு செய்கின்றனர்.
Be Goog Guerruges
ecoloë en E6STLib esent GefStort for
SIsolo Secores Glersöeo
இளைஞர்கள் திட்டமிடுகின்றனர்.
до опресъл осовото се
பித்தளைப் பாத்திரங்களும், வாளித் தண்ணீரில் மிதக்கும் வெற்றிலைகளுமாய்
SLIIGIT a VIII.
அரவிந்த் அந்த ரெஸ்ட்டா ரண்டில் நுழைந்தான்
அடக்கப்பட்ட வெளிச்சமும் அரை இருட்டுமாய் மேஜை கள் கண்களைப் பழக்கப் படுத்திக்கொண்டு தேடி னான். கண்டு பிடித் தான் திரைச்சீலை களிட்ட ஜன்னல் அரு கில் இருந்த மேஜையில் கண்ணாடிக் கோப்பை கள், ஐஸ்கட்டிகள் சகித
மாய் விக்ரம்
"ஹாய் விக்ரம்" விக்ரம் கனவில் நிமிர்ந்தான். கண் களில் அரவிந்த் பதிவானானா? அவன் அங்கே இல்லாதது போல், விக்ரம் கடக் கடக் என்று சில மில்லி லிட்டர் களை தொண்டையில் சரித்துக் கொண் LITGT.
அரவிந்த் விக்ரமைத் தோளில் தட்டி விட்டு அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் சொல்லாமலே
உட்கார்ந்தான்.
மெனுகார்டு புரட்டி சில்லிட்ட பீர் ஆர்டர் பண்ணினான்.
"உன் ரூமிற்குப் போயிருந் தேன். நீ சாப்பிடப் போயிருப் பதாய் சொன்னார்கள் இங்கே
நம் பெற்று
ஒரு 660 JITILI ITG 5. விடு.
GTGI681 என்று IIGIGI
பேரும் ᏘfᎢ Ꭿ56lᎢ நரியும். ங் சே GLIMT, f) 3.TLDGÜ
frn Illini
禺
யாரோ அவனுக்கு பற்றி, முழுமையாகச்
సిసి సప్తి
ானத்திற்கு அடுத்தபடி கிளை ஒட்ட ரொம்பப் அடர்த்தியான போக்கு அகலம் தந்த செளகர் விரட்டிச் செல்வது வீடியோ கேமில் ஈடு தன்னைக் கற்பனை க்கை செலுத்துவான். ம் நடுவில் இருக்கும்
---
ல் அவனும் ரு பெட்டியிலும் அவ பர்களுக்கு ஒட்டுகள் ன. அவனது சொந்த நூறு ஒட்டுகள்தான் லையில் ஒட்டுக்கள் ன. காங்கிரஸ் அபேட் ஒட்டுகள் வாங்கி ட் அபேட்சகர் பதினா ழந்தது ஒன்பதாயிரம்.
பிறகு ஒரு கசப்பான ச்சயமாக்த் தோற்று
த்தில் மட்டும் மற்றவர் அதிகமான ஒட்டுகள் பாங்கிய ஒன்பதாயிரம் தூரில் கிடைத்தது கிடைத்தென்ன பயன்? GÖT. ய அவன் புத்தி வேறு Lது. அதுவரை அவன கம்யூனிஸ்ட் னே சேர்ந்துகொண் ரும் தோற்றவரல்லவா? OG)
ஒன்றரை மாதச்சுவை
இடைவெளியில் சீறுவான் டாக்ஸிக்கும், ஆட்டோவிற்கும் மத்தியில் புகுந்து கடப்பான்.
இன்றைக்கும் அப்படித்தான். மாளவியா நகரின் அமைதியான சின் னத் தெருக்களில் புகுந்து வளைந்து அந்த ரெஸ்ட்டாரண்டின் வாசலில் நிறுத்தினான். இறங்கினான்.
நியான் சிவப்பாய், நீலமாய் மாற்றி மாற்றி எழுதி அழித்த வெளிச்சத்தில் கம்பளிக் குல்லாக்களைப் பரப்பி வைத்துக் கொண்டு ஒரு நடைபாதை வியாபாரி, அவனுக்கு அடுத்தபடி தகரத்தால் காற்றை எதிர்த்து அரண்கட்டி, கெரஸின் ஸ்டவ்வில் சுண்டலை சூடு பண்ணும் உத்தரப் பிர தேசன் பிரெட் ஸ்லைஸ்கள், பேல்பூரி, பாணியூரி, சன்னா இத்யாதி, வட்டத்தட்டில்
ரண்டுபேரும் சேர்ந்து வாக்கு எண்ணப்பட்ட
டத்தில் இருந்து ஊர்வலமாகத்திருப்பத்தூர் கடை வீதிக்குப் போனார்கள். அங்கே அவன் தன் ஒட்டுப் பெட்டியை 蠶 ஒட்டுக் களைத் திருடிவிட்டார்கள் என்று பேசினான். ஜெயித்த காங்கிரஸ் அபேட்சகரைத் திட்டினான். அவர் ஒழிக" என்றான். "அடுத்த தடவை நானும் கம்யூனிஸ்டுகளும் ஒன்றாகச் சேர்ந்து ಕಿ: 6T GIMDIT60Y. பேசினான் என்பதைவிட தோல்வியால்
னான் என்பது பொருந்தும்,
அவன் ஊரில் இருக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை. கடன் பாக்கிக்காக மைக் காரனும் சைக்கிள்காரனும் கடைக்காரனும் லே வந்து நின்றார்கள் சென்னைக்குப் பாய் அனுப்புவதாகச் சொல்லிவிட்டு அன்று புறப்பட்டு விட்டான். அதற்குள் அவன் ஜயித்துவிட்டதாகக் கழக நண்பர்கள் பல இட்ங்களிலே போர்டு எழுதி வைத்துவிட்டார்
SGT,
மறுநாள் பத்திரிகைச் செய்தி வரும்வரை
தான் வந்திருப்பாய் என்று தெரியும்" என்று பேச்சை ஆரம்பித்தான். அவன் பேச்சிற்கு விக்ரமிடமிருந்து எந்த ஊக்க மும் இல்லை. "வீட்டிற்கு வந்திருந்தாய் என்று ஜியோதி சொன்னாள்."
ஜ்யோதி என்ற பெயர் விக்ரமை நிமிர்த்தியது.
"அவளுக்காக நீ வாள் தூக்கி வந் திருக்கிறாயா?" என்றான் காழ்ப்புடன் "உன்னுடன் நான் பேச விரும்பவில்லை. கெட்-அவுட்" (O-வரும் -O
அந்தப் போர்டு கள் இருந்தன. தர்தலில் தோற்று அவன் தளவே கடன் LILly (559.st 60 : Glu fflu பேச்சாளன், அவ்வளவு பெரிய எழுத்தாளன் அவனுடைய தகுதிக்குக் குறைந்த அளவு கடன்படலாமா? எப்படியாவது சொந்தத்தில் ஒரு படம் பிடித்துவிட வேண்டும் என்று யன்றான், ஊமையன் கோட்டை' என் றாரு கதை எழுதினான். கழகத்தின் பிர LJG) 1519.85IT (20059.JM 9160160 (D950) 5NGu918 : 蠶 லிலும் அவர் நண்பராக இருப்பார் என்று அவ்ன் கருதியது தவறுதானென்றாலும் பெருகி வந்த ஆசையால் அவரை நண்ப ரென்றே கருதி ஒப்பந்தம் செய்து விட்டான். அவனும் அந்த நடிகரும் நண்பர்கள் என்பதற்காகவே துணிந்து ஒருவர் பணம் கொடுக்க முன்வந்தார் படத்தின் ஆரம்ப விழாவ்ன்று "இதை என் சொந்து ப்டம்போல் கருதி முடித்துக் கொடுப்பேன்" என்றும் அவர் பேசினார்
ஆரம்பித்த இரண்டு மாதத்திற்குள் அறுபத்திரெண்டாயிரம் ரூபாய்கள் செல வாகிவிட்டன. நடிகர்'கால்ஹூட் கொடு வில்லை. முகம் கொடுத்தும் பேசவில்லை ஒருவன் நல்ல நடிகனென்றால் அவன் நண்பர்களிடமும் நடிக்க வேண்டும் என்று விதிப்படி அவனிடமே அவர் நடித்து விட்டார்; ஆனால் படத்தில் நடிக்க củlü600).
(சரிதம் தொடரும்
F.20-26, 1998

Page 17
ர்த்திகை மாதம் இருபத்தே ழாம் திகதி,
தாரணி.
மலர்கள் வைக்கப்பட்டிருந்த உன் கல்லறை முன்னால் நான் தனித்து நிற்கிறேன். இந்த கல்லறையின் ஆழத்தில்தான் மூன்று வருடங்களாக நீ உறங்கிக்கொண்டிருக் கிறாய்
உன் கல்லறைமீது நான் கொண்டு வந்த மாலையை வைக்கிறேன். இது உன்
கழுத்தில் சூட்டியிருக்க வேண்டிய மாலை. எப்படித் தவறி விட்டது பார்த்தாயா?
பல்லைக் கடித்து துக்கத்தை அடக்கிக் கொண்டு நிற்கிறேன். ஒவ்வொரு கல்லறை களின் முன்னாலும் பெற்றோர், உறவினர் என்று ஆயிரக்கணக்கானோர்.
மஞ்சள், சிவப்பு, வெள்ளைக்கொடிகள் சுற்றிலும் கட்டப்பட்டிருக்கும் வண்ணக்கல வைக்குள் சோகத்தில் பொங்கும் இதயங்கள். ஒவ்வொரு வருடமும் இந்த கார்த்திகை மாதத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியிருக்கிறது. வானம் இருண்டு காற்று குளிர்ந்து மழைச்சாரல் எம்மை நனைய வைத்திருக்கிறது. இந்தத் தடவை மழை இல்லை.
வெய்யில் நன்றாய் மறைந்துவிட்டது. அடிவானில் நீலம் சிவப்பாக மாறும் நேரம் கல்லறைகளின் வரிசைகளோடு நெருங்கி நிற்கும் உறவுகள். கண்ணீர் தழும்பி நிற்கும் விழிகளோடு. மெல்லிய விம்மல்களோடு. இன்றைக்கு திருகோணமலையில் உன் வீடு சோகத்தில் முழ்கியிருக்கும். உன் அம்மாவும் உன் தங்கைகளும் உன்னை நினைத்து அழுது கொண்டிருப்பார்கள் சமைத்திருக்க மாட்டார்கள். சாப்பிட்டிருக்க மாட்டார்கள். ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் துயரத்தில் உறைந்து போயிருப்பார்கள் வாய்விட்டு அழமுடியாத சோகம் அவர்களுடையது.
நேசிப்புக்குரியவர்களை இழப்பது மிகப் பெரிய துன்பம் சிலுவை சுமப்பது அவர்கள் மட்டும் அல்ல, நானும்தான்.
உன்னை இங்கே விதைத்த நாளை நான் மறுபடி நினைத்துப் பார்க்க விரும்புவ தில்லை. விரும்பாவிட்டாலும் அந்த நாள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடிய வில்லை. எதிரியின் குண்டு உன்னைத் துளைத்த ஒரு கணப்பொழுதில் உன் சாவு நேர்ந்தது. உனைப் பார்த்து அதிர்ந்துபோன மன நிலையில் நான்.
கண்மூடிக்கிடந்த உனக்கு என் கையால் மாலை வைத்தபோது இந்த மாலை போடவா இத்தனை நாள் காத்திருந்தேன்? என்று என் மனம் கதறியது வெளியே யாரும் கேட்க வில்லை, மூன்று ஆண்டுகளாய் நான் சுமந்து கொண்டிருக்கும் சோகம்
அது எந்தக் கணத்திலும் மறக்க முடியாத நிரந்தர வலி அது ஆறு மணி டாங்.டாங். என்று ஒலிக்கும் மணி ഞെ.
அதைத் தொடர்ந்து மெளனம். GYLDIGTIGSTID. GYLDIGTGOTLD,
கண்ணீரை அடக்கி அமைதியாய் அத்
தனை பேரும் நிற்கும் கனதியான மெளனத் தில் ஒரு நிமிடம் கரைகிறது.
மனங்கள் மட்டும் சமுத்திரத்தின் இரைச் சலாய். பொங்கி ஆரவாரிக்கும் அருவியின் ஓசையாய். அய்யோ என்று அலறும் பெரும் F35901 III.
அந்த நேரம் இரண்டு பெண்கள் வந்து தயங்கி நின்றார்கள்
"நீங்கள் தனிய நிற்கிறீங்க தாரணி அக்காவை எங்களுக்குத் தெரியும் தீபத்தை ஏற்றி விடட்டே."
"வேண்டாம் தங்கச்சி நான் ஏற்றுறன்." அவர்கள் சரி என்று அப்பால் போனார் கள் உன்னைத் தெரிந்த அவர்களுக்கு உன் மனதில் இருக்கும் என்னைத் தெரியவில்லை LITT,
தீபம் ஏற்றும்போது என் கைகள் ஏனோ நடுங்குகின்றன. அந்த ஒளிஅந்த வெப்பம் மனதை வந்து தகிக்கிறது. இந்த வெப்பம் உன்னையும் தீண்டுகிறதா. உன் கல்லறை யில் கற்பூரம் வைத்து கொளுத்துகிறேன். இந்தக் கற்பூரத்தின் ஒளியில் உன்முகம் தெரிகிறது.
விழிமுனையில் திரளும் நீர் மென்று விழுங்கும் எச்சிலுடன் திரும்ப என் நெஞ் சுக்குள் இறங்கிக்கொள்ள, ஓவென்ற என்
மன அலறலை மட்டு முடியவில்லை.
இரண்டு வருஷய நேசித்திருக்கிறேன். த LIGOTOGM, JJ LDGS தெரிந்தவள். பிறந்த ம
த்தமிட வேண்டும் லக்கியத்தின் ஆழத்தி அலைபரப்பியவள். து பேனா முனையையும் வள் உன் இயல்புச்
சாதனைகளை செய்தி அத்தனை ஆற்றல் உள °呜呜"@"阿°1 அபிமானம் கொள்ள குயிராய் காதலிக்க 6
சமூகத்தின் சரா உன் சிந்தனை வித்தி பறக்கின்ற சிட்டுக்குரு இருக்க விரும்பினாய் மற்றைய பெண்களும் ஆசைப்பட்டாய் அத பாடுபட்டாய் கிராமம் பிரச்சனைகளை அற பதற்காகவே அலைந்து ஆற்றலும் நுட்பமான எப்படி ஒரு கணத்தில் ஏமாந்து போனாய்.
வாழ்வில் செய்ய களையெல்லாம் இருப செய்துவிட்டு இங்கே உறங்கிக்கொண்டிருக் இதோ அமைதி கொண்டு கவிதை வ நேசித்த உனக்கு கவி பாடலா இது? இல்லை கவிதை, கவிதையின்
கிலா தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள். இப்போ தெல்லாம் சில செய்தியறிக் கைகளைக் கேட்கும் சந்தர்ப் பங்களில் தானாக சிரிப்பு பிய்த்துக்கொண்டு வருகிறது அவளுக்கு
அந்தி வெயில் போய்விட்ட ஆறு மணியில் மழை சிறு சாரல்களாகத் துறிக்கொண்டிருந் தது. அண்ணன் ரகு ஒபீஸ் விட்டு வரும் நேரம் அவன் கொண்டுவரும் தினமுரசுக் காய் காத்திருந்தாள். முள் நிலவு தொடரின் முடிவு அவளை மிகவும் பாதித்து விட்டி ருந்தது என்னவோ அவளுக்கே நடந்த
"எந்த ராமனுக்கு காத்திருக்கிறாய்?" என கோபப்பட்டுத் திட்டினான். 'பேசிவரும் எல்லா மாப்பிள்ளைகளுக்கும் ஏதாவது சாக்குச் சொல்லி தட்டிவிட்டு ஏன் எங்கள் உயிரை வாங்குகிறாய்?" என கத்தினான். அவன் கோபம் அவனுக்கு
"ராமன் வராவிட்டாலும் பரவாயில்லை; ராவணர்கள் கையில் என்னைத் தூக்கிக் கொடுத்து விடாதீர்கள் விட்டேற்றியாகச்
நிகழ்வொன்றைப் படிப்பது போன்றதான தத்ரூபம் யதார்த்தமான முடிவு மனதைக் கணக்க வைத்தது. வாசித்து முடித்து அழுது விட்டிருந்தாள்.
வந்ததும் வராததுமாக அண்ணன் ரகு ஃபோட்டோ ஒன்றை எடுத்து நீட்டினான். "புரோக்கர் வர்ற வழியில வெச்சு தந்தார். பாரு பிடிச்சா சொல்லு' அண்ணன் சுருக்கமாய்ச் சொன்னான், இரண்டு விரல் களால் தூக்கிப் பிடித்தாள் பார்த்தாள்.
"இவனா? ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிகாமணி மாதிரி ஆயிரம் பெண் களைச் சுற்றிய அசட்டு மாமணி. ச்சி. (36).16öILITúð. GalgöILGal Gargöll II lol" flfill பும் கேலியும் ஏளனமும் இழையோடின அவள் குரலில் அண்ணன் சிடுசிடுத்தான்.
1事。20-20,1班
KANAAN
மாமர இலைகளும் நட்சத்திரங்கள் யாவுே வீசியதான வெறும் வா விஜய். விஜயை எனக் முடிச்சு வெக்கிறீங்கள் விட்டான் ரகு என்ன இவள்? நிலமை ெ கிறாளா?
முழுவிலும் ତୁଣୀ) திெ
ரகு மீண்டும் கடு விளையாடினதுபோது பாப்பா இல்ல, இது டாதே" எச்சரித்தான் விஜய் நல்லவன் பணத்தாலும் அை வளமானவன் வடபு போரில் தொலைத் முடித்து முன்றே ம அழகிய шаратој арш! எவ்வளவோ வற்பு செய்ய மறுப்பவன்.
"பிற பெண்களோ தற்காகவே பலரை இன்னொரு பெண்ணு பகிர்ந்துகொண்ட வி கிறாள்? பைத்தியக் குழப்புகிறாளே!
விஜய் மிகவும் பட்டான் காரணம்
சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டாள். அம்மா முணுமுணுத்தாள். அப்பா கோப மாய் சடசடவென பத்திரிகையைப் புரட்டி னார். அண்ணன் பாத்ரூம் கதவை அறைந்து சாத்தி குளிர்நீரை அள்ளி அள்ளி ஊற்றி தன் கோபத்தை தீர்த்துக் கொண்டான். ஷகிலா சிரித்துக் கொண்டாள்.
"யாரையாவது மனசுல வெச்சிருக்கியா? கோபம் அடங்கிய அண்ணன் வாஞ்சையுடன் ஷகிலாவின் தலையைத் தடவியபடி கேட் டான் கையிலிருந்த பத்திரிகையை மடித்து வைத்தாள்.
எழும்பி நின்று ஜன்னலால் வெளியே வெறித்தாள் இருளிலே தென்னங்கீற்றுகளும்
"சந்தர்ப்பம் கி தான் ஆண்கள் நல் கன்னு சொல்வாங்க மனைவிய இழந்து இ களா. தவறல்லியே தானே வாறேன். நல்லவர் எனக்கு அது தவறில்லை. வ சம்மதிங்க இல்லாட் லிடுங்க என் முடிவு அண்ணன் கூட
யேறினாள். விக்கித் விஜய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

என்னால் அடக்க இதய நரம்பை ஊடுருவி சிலிர்க்கச் செய் கிறது. கண்களில் நீரை ஊற வைக்கிறது. காற்றிலே தவளும் இந்த வரிகள் ஆயிர மாயிரம் நெஞ்சங்களை இந்த உலுப்பு உலுப்புகிறதே.இந்த சோகத்தை எப்படிப் பொறுத்துக்கொள்வது? இந்தத் துன்பத்தை எப்படி தாங்கிக்கொள்வது?
இப்போதுமெதுவாய் இருளத் தொடங்கி யிருக்கிறது. வெளிச்சம் மங்கிய அந்த நேரம் அத்தனை பேரின் கலங்கிய முகங்களும் ஒரு உணர்வுபூர்வமான சூழலை பிரதி பலிக்கிறது. ஒரு வருட காத்திருத்தலின் பின் ஏற்பட்ட நெகிழ்வு
தமது செல்வங்களையே தழுவுதல் போன்று கல்லறைகளை தழுவி விடை பெற்று தம் கண்ணீரை அதில் மிச்சமாய் விட்டு பிரிந்து செல்லத் தொடங்கும் உறவுகள்.
உன் கல்லறை மீது முகம் புதைத்து எனக்கு அழ வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் என்னால் அப்படி அழ இயலாது. உனை நினைத்துத் தவிக்கும் என் உணர்வு களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள துடிக்கிறேன்.
உள்ளுக்குள் உறங்கும் உனக்கு என் குரல் கேட்கிறதா? உன்னோடு பேசும்
ய் உன்னை நான் ரணி நீ மென்மை ர்களை நேசிக்கத் எணையே சாவிலும் ான்று சொல்பவள். முழ்கி கவிதையாய் பாக்கிமுனையையும் மபலமாகக் கருதிய நீ எவ்வளவோ
"மல்லிகா என்னை மன்னித்து விடு
எனக்கு உன் மேல கோபமில்லை; உன் அண்ணன் மீதுதான்
உனக்குத் தெரியும்தானே? நானும் என்
தங்கையும் உன் குடும்பத்திற்காகவே வேலை
செய்து உண்மையான விசுவாசம் கொண்ட
| தொழிலாளர்கள் என்று உனக்குத் தெரியும்
தானே? ஆனால், உன் அண்ணன் அந்த ரற்னு காமுகன் என் தங்கையைக் கெடுத்து கொலை செய்தது உனக்குத் தெரியுமா?
ருக்க வேண்டியவள் தெரிந்திருக்காது க்கு இருந்திருக்கிறது. ஏன் ஊர் மொத்தமும் அவள் அந்தப் மனமும்தான் உன்மீது - பாழுங்கிணற்றில் தானாகவே விழுந்து வைத்தது. உயிருக் தற்கொலை செய்துகொண்டாள் என்று வத்தது. தானே எண்ணிக்கொண்டிருக்கிறது என் ரிப் பெண்களைவிட - வேதனை யாருக்கும் புரியாது நான் உயிர் பாசமானது உயரப் வாழ்ந்ததே அவளை ஒரு நல்ல இடத்தில் வியின் நிலையிலேயே திருமணம் செய்து கொடுத்து. ஊஹூம்
அநத உயரத்துககு இனி எதற்கும் வழியில்லை. வர வேண்டும் என்று என் தங்கையை குழிக்குள் இட்டு மண் ற்காகவே எத்தனை தள்ளிய இதே கையாலேயே உன் அண்ன தோறும் பெண்களின் னைக் கொல்ல வேண்டும் என்ற வெறி ந்து அதைத் தீர்ப் எழுந்தது. ஆனால், அதைவிட கொடுரமான திரிந்தாய் இத்தனை தண்டனை அவனுக்கு உன் பிரிவுதான் அறிவும் கொண்ட நீ எதிரியின் குண்டுக்கு
வேண்டிய சாதனை த்திநாலு வயதுக்குள் வந்து அமைதியாய் கிறாய்.
யைக் கலைத்துக் ரிகள். கவிதைகளை தையால் அஞ்சலி, உயிரையே உலுக்கும் ஒவ்வொரு வரியும்
லேசாய் அசைந்தன. மதுடைத்து வழித்து னம் "உங்கட நண்பர் த ரொம்பப் பிடிக்கும். ா?" கேட்டாள் பதறி விளையாட்டுப் பெண் ரிந்தும் விளையாடு
ப்பானான். "ஷகிலாம் நீ இன்னும் சின்னப் வாழ்க்கை விளையா
நல்ல நண்பன் நான் என் தங்கையை எந்த அளவு நேசித் விட குணத்தாலும் தேனோ அதே அளவு அவனும் உன்னை லம் சொந்தங்களை நேசிப்பது எனக்குத் தெரியும் இதோ ஒரு தவன் திருமணம் வாரமாய் நீ எப்போது வருவாய் என் தங்களில் ஷெல்லில் காத்திருந்தேன். நீ பட்னத்தில் காலேஜி பலி "Č லிருந்து இன்று வந்துவிட்டாய் உன்னைக் த்தியும் மறுமணம் கொல்வதைத் தவிர எனக்கு வேறு வழி
Lailana).
உன்னைக் கொன்று அதே கிணற்றில் போட்டு உன் அண்ணன் படும் வேதனையை நான் கண்டு இரசிக்க வேண்டும் இப்போ தைக்கு என் காயத்தை ஆற்றும் மருந்து அதுதான். எனவே என்னை மன்னித்துவிடு அதிர்ந்தான் கோபப் மனசுக்குள்ளேயே பேசிக்கொண்டிருந்த பெருமாள் எழுந்து குடிசையை விட்டு
டு பழகியவர்கள் என்ப றுத்தவள். இப்போது டன் வாழ்க்கையைப் ஒய்யை ஏன் விரும்பு ரி எல்லோரையும்
J.L. LIGT.
வெளியே வந்தான் இடுப்பில் சாறன் மட்டும் கட்டியிருந்தான் உழைத்து உழைத்து அவன் OTL). உடல் தேக்கு மரம்போல் ஆகியிருந்தது.
கண்களில் சலனமோ பயமோ இன்றி
டக்கும்வரை மட்டும் - சாலையை வெறித்தான் வங்களா இருப்பாங் தூரத்தில் யாரோ ஒரு பெண் வருவது ஆனா நீங்க உங்க தெரிந்தது"யாரது இந்த நேரத்தில் அந்த 1ண்டு வருட உருவம் மெல்ல மெல்ல அருகில் வந்தது. |5IT99)/ LD LJITIT9595JL- Inabalji. ங்கள மாதிரி ஒரு இவள் எதற்கு இந்த நேரத்தில் எதற்காக ணவரா அமைஞ்சா இருந்தால் என்ன? துளியும் எனக்கு சிரமம் ம்தான் முடியும்னா - வைக்காமல் அவளாகவே வந்திருக்கிறாள். வேணாம்னு சொல் இதைவிட சந்தர்ப்பம் அமையாது "வாங் ன்னைக்கும் மாறாது. கம்மா நீங்க எங்க இந்த இருட்டில F) Għal IT GD GALLIT ji...” இப்படி வாசல்லயே நிக்க வச்சுத்தான் சி, ஷகிலா မျိုါ, பேசுவியா பெருமாள்? ப் போய் நின்றான் *ք հրGօր հյրի/gloլոր In
அவள் உள்ளே நுழைய இனியும்
ஆவல் புரிகிறதா?
நான் திடமானவன் உறுதியானவன். ஆனாலும் என்ன.
கண்களுக்குள் மெலிதாய் பரவும் நீரை என்னால் அடக்க இயலாமல் தானே போகிறது? நெஞ்சின் ஆழத்திலிருந்து வெடித்துக் கிளம்பும் விம்மலை என்னால் தடுக்க முடியாமல்தானே போகிறது?
நாங்கள் ஆசாபாசம் உள்ள சாதாரண மனிதர்கள் வாழ்வில் சிரிப்பும் விளையாட்டு மாய் வசந்த காலத்தில் நின்றவர்கள் வாழ்த லில் பற்றுக் கொண்டவர்கள் உரிமையில் விருப்பு உடையவர்கள் அதனால்தான் போராடிக்கொண்டே வாழ்வோம் என்று கனவு கண்டோம். ஆனால் எமக்குள் பிரிதல் என்பதே நிச்சயமாயிற்று ஏன் தாரணி இப்படி நேர்ந்தது.
சற்றுக் குனிந்து உன் கல்லறையை தொடுகிறேன்.
உன் விரல் பற்றும் உணர்வு என் விழி நீரின் ஒரு துளி உன் மீது. நான் போய் வரட்டுமா தாரணி: அடுத்த வருடமும் இதே கார்த்திகை இருபத்தேழில் நான் மறுபடி உன்னிடம்
வருவேன்.
.உயிருடன் இருந்தால்
தாமதிப்பதில் அர்த்தமில்லை. பெருமாள் மல்லிகாவின் அருகில் சென்று உரம்பாய்ந்த தன்கரங்களை அவள் கழுத்தில் பிரயோகிக்க சற்றும் எதிர்பாராதவளாய் எதற்கு சாகி றோம் என்று தெரியாமலேயே கண்களில் குழப்பம் முடிச்சிட செத்துப் போனாள்
payag
உடனடியாய் இவளைக் கொண்டு சென்று அந்தக் கிணற்றில் போட்டுவிட வேண்டும் அவளைத் தூக்கித் தோளில் சுமந்து செல்ல உடல் சுசியது உள்ளே நிறுத்தியிருந்த சைக்கிளை எடுத்து வந்து கேரியரில் அவளைப் படுக்கவைத்தான் மல்லிகாவின் உடல் வில்லாய் வளைந்தது. கூந்தலும் சேலைத் தலைப்பும் தரையில் புரளப் புரள சைக்கிளை தள்ளிச் சென்றான்.
அது கிராமம் என்பதாலும் இரவு என்பதாலும் ஒரு ஈ எறும்புகூட வெளியே இல்லை எல்லோரும் தங்கள் வீட்டினுள் சுருண்டிருந்தார்கள்
கிணற்றை அடைந்தவன் திட்டின்மேல் மல்லிகாவோடு படிக்கும் சுமதியைக்கண்டு அதிர்ந்தான்.
'7676 GLO total y Lo al
வருவாய்) ஏன.
போடாம வந்திருக்கே மல்லிகா எங்க?" என்று கேட்டுக்கொண்டே வந்தவள் அவனுக்கு சமீபமாய் வந்து கேரியரில் நிலைத்த விழிகளோடு சடலமாய் போயிருந்த மல்லிகாவைக் கண்டதும் வில் என்று அலறினாள்
"பெ.பெருமாள் என்னாச்சமல்லிகா வுக்கு என்ன?
ஒன்றும் புரியாது ஏதும் செய்ய இயலாத வனாய். சுமதி.என்னை மன்னிச்சிடு நான் மல்லிகாவைக் கொன்னுட்டேன்! என்று விபரம் கூற
"ஐயோ. தப்பு பண்ணிட்டியே பெரு மாள் அவ உன்னை உயிருக்குயிராக காதலிச் சாளே நீ படிக்காதவன் ஏழைன்னு பாகு பாடே பார்க்காம உன்னைத்தான் கல் யாணம் பண்ணிக்கணும்னு உறுதியா இருந் தாளே. இப்பகூட அவ அண்ணன் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கிறதால, உன்னை அழைச்சிட்டு எங்காவது போய் கல்யாணம் பண்ணிக்கலாம்னுதான் இந்த இருட்ல இங்க என்னை காத்திருக்க சொல் லிட்டு, அவ மட்டும் உன்னைப் பார்க்க வந்தா அவசரப்பட்டுட்டியே."
பெருமாளுக்கு பூமியே தன் காலடியின் கீழ் நழுவுவது போலிருந்தது. ஓவென்ற கதறலோடு மல்லிகாவை தன் மடிமீது கிடத்தியபடி பெருங்குரலெடுத்து கேவிக் கேவி அழ ஆரம்பித்தான்
இன்னமும் அழுதுகொண்டிருக்கிறான்.

Page 18
அடக்கமா
ut வல்லவராயன் வேண்டிய தலைகீழாக மாறிவிட்டான் அடக்கம்தான் எப்போதும் அது ஆணுக் போரைப் பற்றியே பெண்ணுக்கு நினைப்பவன் குந்தவையின் இப்போது ஒரு கொள்கை அ
வைப் பற்றியும் Ala னைக்கிறான்! அருகில வந அவன தலை எப்போதும் கோதி விட்ட வாளின் நுனி தடவி கூரைப் பரிசோதிப்பவன் அவள தரம இப்போது உடலெங்கும் அவளின் வாள் விழி குறு குறுப்பு! கூரைப் பார்த்திருக்கிறான்! வல்லவராயன குந்தவை GDLIGSTS GYfir சோழனின் சகோதரி அயூன
35 T5 GADĪGODULUI and sold
: எபபடிக கை GarILOGOlšGa என்று தெரிய புத போர் வீரர்களுக்கு புதிதாய் அழகாய் கேட்டுக் கற்க "". புதிராக இருந்தது! தெரிவது எப்படி? காதல் என்ன அனுபவப் பட்டவர்களுக்கு வல்லவராயனுக்கு தையல் கலை எநதிக கத்தியையும் சந்தேகம் தனித்திருப்பது தையலாம் அ தடுத்து நிறுத்த பொறி தட்டியது முன்னர் பிடிப்பதில்லை! அன்பால் GQIGA)GA) QIGA)GA)GQIJTITULIg29)Ja5(95 அவள் எறிந்த கத்தியை தளபதிக்கு இப்போது பிடிக்கிறது. 60)g545(95 LD d5 60) எதிர்த்து நிற்க இயலவில்லை புதிய களம் கொஞ்ச நேரமானாலும் முன்றாமவர்
5g) BA) f) AB, & னியாய் இ SüDibas, GLANDI GOSTİT Gör கிடைத்திருக்கிறதோ? த. 哑阿g கறறுத தரு ெ
ppg) (9).JP550) GIUJ LIGOT SITT 35600A) காதல எனும சேச்சே, தளபதி GIGTGES LDALDO டியாதது som gjöf Gao GNU FLDT as புன்னகைக்கக்கூட இதயத்திற் karak ரு வரும ஒ வீழ்ந்து போனான்! பொழுதில்லாத மனிதர் 莎呜 தமிருந்தது கற்றுத் தரல சிந்தியது இரத்தமல்ல இவரைப்போய் தனியே ந்தவைதான் arutn காதலிப்பாள்? அவளுடனேயே Jalog, as IT
Do)9) "இதயக் கோட்டைகள் இருப்பது போன்றது TOTUUDI எத்தனை இறுக்கமாக காதலில்தான் தன் முத்துப் எறிந்தது வலிக்கவில்லை இருந்தால் என்ன எத்தனை விநோதங்கள் கெளவிக் கெ இனித்தது! கொத்தி எறியுமய்யா காதலில்தான் aflig, LIII i அன்று முதல் கோல விழிகள் எத்தனை உணர்ச்சிகள்! ஆளே மாறிப்போனான்! போர் வீரர்களுக்குள் "எந்த நாட்டை அன்புடன் குதிரையைக்கூட கூர் விவாதங்கள்! பிடிக்கத் திட்டம்?" நீவி விட்டாள் கொஞ்சிக் குதூகலித்தான்! வல்லவராயனுக்கும் ரல் கேட்டு அல்ல குதிரையைத் எல்லாவற்றையும் தன்னைப் பற்றியே சையொலி கேட்டு தட்டிக் கொ புதிதாகப் பார்த்தான்! தனக்குள் ஆச்சரியம் சிந்தனை கலைந்தான் எட்டித்தானே எல்லாவற்றையும் நானா? இது இசைக்குரல் தந்தவள் வல்லவராயன் இனிதாகப் பார்த்தான்! நான்தானா? குந்தவை வல்ல ராயன பிடிக்காத உணவையும் செக்கு மாடாய் கம்பீர பெண்மகள் குந்தவையின் விரும்பி உண்டான்! இமுனறவனுககுள கலங்காத நெஞ்சினள். தோள்களை படிக்காத பாடல்களையும் மொட்டு விரிந்து கண்ணோடு கண் தன்னோடு வாய்விட்டு பூ மலாந்தது? நோக்கும் விரலை நீட்டி பாட ஆரம்பித்தான்! AA நேர்கொண்ட Luns 600! அவள் உதடு Ga ால உள அஞ்சுவதறகு அளநது பார் 3." "o Q5LD அஞ்சத்தான் வேண்டும் அளப்பது ம புதுப் பிறவிபோல E. put it நாணுவதற்கு நணைப்பது ெ மாறிவிட்டானே? J நாணத்தான் வேண்டும்
apart75,"مn9( தொண்டமானை எதி
இனவாதமா?
ஜெ.சிவ
அவுஸ்திரேலிய அணிதும் இலஞ்சப்புகார்
கிரிக்கெட் விளையாட்டில் இலஞ்சம் வாங்கும் குற்றச்சாட்டு இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் மீதுதான் இருந்து வந்தது. தற்போது இந்த இலஞ்சப் பிரச்சனை அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மீதும் வந்துவிட்டது.
அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர்களான மார்க் வோவ் மற்றும் வுேன் வோர்ன் ஆகியோர் 1994ல் பெட்டிங் புரோக் கரிடம் (பந்தயம் பிடிக்கும் முகவரிடம்) பணம் பெற்றுக்கொண்டு மைதானத் தன்மை குறித்து தகவல்களைக் கூறியதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதற்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையிடம் அபராதம் கட்டிவிட்டு மன்னிப்பும்
ம்ை ஆரம்ப்டிவிட்டுமனியும் கடன் மக்டெவர்கள்ள
கேட்டுள்ளனர் இலஞ்சக் குற்றச்சாட்டில் தொடர்புடைய இந்த இரு வீரர்களும் அவுஸ் திரேலிய அணிக்காக விளையாடுவதில் எது வித பிரச்சனையும் இல்லை என சக வீரர் கள் கூறுகின்றனர்.
"அவர்கள் தவறு செய்து பணம் பெற்றுக் கொண்டனர். இதைத்தவிர 1994ம் ஆண்டில் இருந்து அவர்கள் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. அத்துடன் பணம் பெற்றுக் கொண்டதை இருவரும் மறைக்கவில்லை.
அவர்களுக்கு என்ன உணர்வு உள் ளதோ, அதே உணர்வுடன்தான் நான் இருக் கிறேன்." என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் கேப்டன் மார்க் டெய்லர் கூறியுள்ளார்.
॥
"கிரிக்கெட் மந்திர வீரர் என்ற அடை மொழிக்குரிய டொன் பிரட்மனுக்கு இணை இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே என்று நியூஸிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்ட்டின் குரோ கூறியுள்ளார். தனிமனிதனாக நின்று இந்திய அணியை பலமுறை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றவர் டெண்டுல்கர் என்றால் அது மிகையாகாது. இந்திய அணியின் தூணாக விளங்கும் இந்தச் சாதனை வீரரைப் பற்றி மார்ட்டின் குரோ ஒரு பேட்டியில் கூறியுள்ள தாவது:
"ஒரு காலத்தில் உலகின் தலைசிறந்த வீரர் யார் என்று கேட்டால், பிரட்மன்
புகழ்கிறார்:
தொண்டமானை எ மான் அரசில் ஒரு அ பாகக் கொண்டுவந்த ரணைதான் தோற்கடி கட்சிதக்க தருணம் பார் கொடுத்திருக்கிறது. இ சித்தரிப்பது முறையல் தால், தொண்டாவின் தெரிந்து, இனவாத நே எம்பிகள்தான் வேன் D6:fóg/IIngi 6fl'L60/ .
பில் தோல்வி என்று
ஆனால் உண்மை அது அலட்சியமும், இவர்
நடவடிக்கையும்தான் VK " .
A. k sit.Guit.g (sit. வெளியானது உண்ை
ρεύγω)Ιρβαίκαλου 6) எனினும் இதுபற்றி ே
லாமையால் உறுதியா
என்ற ஒரே பதில்தான் கிடைக்கும். ஆனால் இப்போது அந்தத் தரம் வாய்ந்த வீரரோடு இந்தியாவின் டெண்டுல்கர் தன்னை இணைத் துக் கொண்டார். இதன் மூலம் அவரை உலகின் தலைசிறந்த பேட்ஸ்மன் என்று கூறுவதில் எந்தத் தவறும் இல்லை.
டெண்டுல்கரின் பேட்டிங்கை உற்றுக் SSSSSSSSSSSSSSSSSS
Görülölen) டெஸ்ட் போட்டிகளில் அம்பயராக இருந்து ஓய்வு பெற்ற இங்கிலாந்தின்பு டிக்கி பேர்ட் இப்போது முதல்தர போட்டி களில் இருந்தும் ஓய்வு பெற்றுவிட்டார். சென்ற வருடம் இவர் ಇಂದ್ಲಿ | சுயசரிதை ஒன்றை எழுதி வெளியிட்டார். அது 3 இலட்சத்து 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகி இவரைப் பணக்காரராக்கி விட்டது. O
உள்ளது. இருவரின் ஆட்டமுறை, நுணுக்கம்
கவனித்தால் எந்தவிதத் தவறையும் கண்டு பிடிக்க முடியாது. எப்போதும் ஒரு திடமான மனநிலையில் இருக்கும் டெண்டுல்கர், பேட்டிங் செய்வதற்காகவே பிறந்துள்ளதாகத்
தெரிகிறது.
இவருக்கு இயற்கையாகவே இருக்கும் கிரிக்கெட் ஞானமும், கிரிக்கெட்டை
வாழ்க்கையாக மதிப்பதும்தான் இவரை இந்தளவு உயர்த்தியுள்ளது. டெண்டுல்கர் ஆகியோருக்கிடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைக் கணக்கிட்டுப் பார்த்தால் கிட்டத்தட்ட சமநிலையில்தான்
போன்றவற்றில் பெரிதாக எவ்வித மாற்றத்
தையும் கண்டுபிடிக்க முடியாது."
இவ்வாறு மார்ட்டின் குரோ, டெண்டு)
கரைப் பற்றிப் பெருமையாக அப்பேட்டியில்
அழைத்தது அர லைக் கொடுத்து அடி
a
* சிந்தியா ஒட்டுசுட்ட பட்ட ரிவிபலவின் றே
பி.
விழுந்தும் மீசை என்பார்களே- அதுத a
( பாரதிய ஜனதா அ
காலிக அரசு அமைந்
தற்போதைக்கு க தற்காலிக பிரதமராக திய ஜனதா ஆட்சி நீடி புகழ் தரைமட்டமாகு பிடிப்பது நல்லது எ வியூகம்/தற்காலிக அ வெளியே இருந்துதா ஆட்சி என்ற உறுமினு கும் கொக்குத்தான்கா 6յլն:
தெரிவித்துள்ளார்.
s " Ꮓi] W.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கு Glal slo! னுக்கு
ாள்வது வில்லை! ாடுக்கவும் வும்
ዘff?
ዝ606ቨ
VOLLINGÜGAVAIT
துதான்
வருக்கொருவர் D
GOul
LDL600.)
பற்களால் TGÄSTLIFTIGT! திருந்த
DITñGODLu
I
த்ெதால்
штщib!
ITaf7 GOSTIT G&T!
அழுத்தி
ணைத்தான்!
களை த்தான்! 0шол? இல்லையா?
ாசன், கொழும்பு-05 திர்த்தல்ல தொண்ட Big LD/74), JJJJ FTst தி ஒதுக்கீட்டு பிரே க்கப்பட்டது எதிர்க் த்து விளையாட்டைக் தனை இனவாதமாக ல! அப்படிப்பார்த் பிரேரணை என்று க்குடன் ஆளும் கட்சி ண்டுமென்றே சமூக அதுதான் வாக்கெடுப் ம் கூறலாம்தானே? வல்ல அவர்களது 56779/ தருணமறிந்த IIT600D.
) வினாத்தாள்கள்
XIII?
சித்ரா, தெகிவளை.
ன்றுதான் தெரிகிறது! ாதிய தரவுகள் இல்
என்று மனதில் தாகம் வளர்த்தாள். மெல்ல, மெல்ல உதடுகள் நெருங்கின! அவளுக்கோ அவசரம் அவனுக்கோ தயக்கம் உதடுகளுக்கிடையே நூல் நுழையும் இடைவெளி மட்டும் அவனே தொடட்டும் என்று விரும்பி தன் உதடுகளை முன் நகர்த்தாது வேடிக்கை பார்த்தாள்! பொறுத்தது போதும் உதடுகளே போருக்குப் போங்கள்
உரசிக்கொள்ளஉடல்கள் தகித்தன.
ரு வரும முழ்கித் திளைக்க வலலவராயனுக்கு அன்றுதான் பெண் இனிது என்பது புரிந்தது!
* அழகான படங்களை வெளியிடுகிறது முரசு' என்று ஆனந்த சங்கரி கூறிஅல்லது கோபத்தில் சீறி இருக்கிறாரே? விநிரோசன், கொழும்பு-06 காமாலைக் கண்ணனுக்கு எந்த நிறமும் மஞ்சள் நிறமாகத்தான் தெரியும் ஆனந்த சங்கரிக்கு அழகான படங்கள் மட்டும்தான் கண்ணில் தெரிகிறது. மனிதர் இந்த வயதிலும் இரசிக்கிறாரே!
-A岛 * டியர் சிந்தியா தன்னைப்போல பிறரை நினைப்பதுதானே மனிதாபிமானம்?
எப்.பாத்திமா, வெல்லம்பிட்டிய உண்மைதான்! ஆனால் இக் கதையைப் LI(Uäl56i:
இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் பைத் தியக்கார ஆஸ்பத்திரி ஒன்றுக்கு போயிருந் தார்.
அங்கிருந்து ஓரளவு குணமடைந்த நோயாளி சர்ச்சிலிடம், "நீங்கள் யார்? உங்கள் பின்னால் இத்தனைபேர் வருகிறார்களே? என்று கேட்டார்.
அதற்கு சர்ச்சில் "நான்தான் பிரிட்டிஷ் பிரதமர்" என்று கூறினார்.
அந்த நோயாளிக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதனை அடக்கிக் கொண்டு, சர்ச்சிலிடம் கூறினார்:
"கவலைப்படாதீர்கள்/நான் கூட இங்கு
ர்த்து வாக்களித்தது வரும்போது அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம்
லிங்கன் என்று கூறிக்கொண்டிருந்தேன். Ge Isral Ge 1714 gifultafohGib/"
-A)岛 * சத்யராஜின் பொண்ணு வீட்டுக்காரன் எப்படி?
தீபாவளிக்கு வரவிருந்த படம் பணப் பிரச்சனையால் பெட்டிக்குள்ளேயே சுருண்டு விட்டதாம்! Lifesör GOTIŽ LIITÖZÜLug/ 67th 19 2
9/L f'IL PITIT UI/lib L/3/a/g/ 67 ULI o
இதுரைராஜ், பதுளை
-á易
Lijevcifija (ply ш tj.
க்குழுவின் விஜயம் Tulb STSäGCGIP ணன், மட்டக்களப்பு தானாமே பொல் வாங்கிய கதைதான்!
னில் மேற்கொள்ளப் Tèksib? மாரதாஸ், வவுனியா GÜ LİDGØ07L/L60fa7b60)GU" 亦A
Tar Goa'uluon Ps) ால் சோனியா பிரத
ஜெஸ்மின், கண்டி லயாது! சோனியா |(5thLIDILLITÁ, LITT தால் மேலும் அதன் ஆகவே விட்டுப் பதுதான் அவரது அமைந்தால் கூட
ஆதரிப்பார் தனி 147ő AIII (3).já. løfolyásrlb (BFM76øfull/17
இரு ஜோடி உதடுகளும்
தல் முத்த இன்பத்தில்
தகித்த உடல் தணிப்பு கேட்டது! தழுவிக் கொண்டனர் நகமும் சதையும்போல குளிர்ந்தது உடல் குளிர்ந்தது உள்ளம் இனித்தது முத்தம் (59-555) புதுவித அமுதம் ༼ །
- பால் குடித்திருக்கிறேன் இO தேன் குடித்திருக்கிறேன் go) இரண்டும் கலந்த சுவையை இன்றுதான் உணர்ந்திருக்கிறேன் அடியே சகியே!-உன் முத்துப் பற்களில் ஊறிய நீர் தித்திக்கிறதடி தத்தித் தாவிய என் உதடுகள் தத்தித்தோம் போடுகிறதடி வல்லவராயனின் புகழ்ச்சி பொய்யல்ல என்கிறது திருக்குறள்: "யாலொடு தேன்கலந் தற்றே
-Laaf 60Long வாலெயிறு ஊறிய நீர்"
அதிகாரம் 13 குறள் 12
* சிந்தியா அதிரடியான "ஜோக் ஒன்று கூறுங்களேன்?
எஸ். ரம்யாதேவி, மஸ்கெலியா வகுப்பில் உடற்கூறு பற்றிய பாடம் நடந்து கொண்டிருந்தது. "மனித உடம்பில் 92 சதவீதம் தண்ணீர்" என்று கூறினார் Կյժնիա/:
மாணவர்களுக்கு ஒரே ஆச்சரியம் அது உண்மையாக இருக்குமா? இல்லையா என்று தமக்குள் விவாதித்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு அழ கான மாணவி சென்றாள்.
அவளைப் பார்த்த மாணவன், "நம் ஆசிரியர் சொன்னது முற்றிலும் உண்மை சந்தேகமிருந்தால் அதோ பாருங்கள் அந்தப் பெண்ணின் உடம்பில் எண்பது சதவீதம் எவ்வளவு அழகாகத் ததும்பிக் கொண்டிருக் கிறது" என்றானாம்.
-A)岛 * நாடெங்கும் மனித உரிமை தினம் கொண்டாடப்பட்டதே என்ன திடீர் கரிசனை
பிஜவாஹர், கொழும்புயார் யாரெல்லாம் அனுஷ்டித்தனர் என்று பத்திரிகைகளில் பார்த்தபோது இப் படியொரு தினமே தேவைதானா? என்று வெறுத்துவிட்டது இரத்தம் படிந்த கரங்க ளோடு உரத்துக் கூறுகிறார்கள்; "மனித
உரிமை எங்கள் மூச்சு" என்ன கொடுமை ամLIn 93/
* சிந்தியா வவுனியாவில் பல்கலைக் ара, Шпсоaalci. Glamoаде, шта
KITU Gossib?
இ.தேவபாலன், வவுனியா படையினர் காரணமல்ல!
-A岛 * பலவீனம் இல்லாத மனிதர்களே கிடையாதா?
க. திலகநாதன், ஜெர்மனி சமீபத்தில் படித்த ஜோக் புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத் தாளர் நடிகர் நேரியல் கவர்ட் ஒரு ஜாலியான ஆசாமி
அவர் ஒரு நாள் தன்னுடைய நண்பரிடம், "இந்த ஊரிலுள்ள G////u/ மனிதர்கஜளயெல்லாம் துரத்தியடிக்கிறேன்' என்று சவால் O7ILII7.
"2 637 60T/76) (plg. Ultg://" as D/I/7 DGil 17,
நோயல் கவர்ட் அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களுக்கு ஒரு
51.5th 67 (p.560/1/.
"உங்களுடைய இரகசியங்கள் அந்தரங்க லீலைகள் எல்லாம் எனக்குத் தெரிந்து விட்டது உடனே நீங்கள் ஊரைவிட்டு ஓடிப்போக வேண்டும் ஒரு " வாரம் சென்ற பின்னர்தான் திரும்பிவரவேண்டும் மறுத்தால் சகல இரகசியங்களையும் அம்ப GULIOL JG623456 6.f3)GaI/6ör " 67s 67(p560III/7.
அடுத்த நாள் என்ன நட தது தெரியுமா?
பெரிய மனிதர்கள் என் லாம் ஊரைவிட்டு புெ OLLIŽJ67,
-A、
* சினிமாவில் நடிகையாகத் தேவையானது என்ன?
இ.பிரகாஷ், மன்னா கொஞ்சம் அழகு கொஞ்சம் பழகு போது என்கிறார்களாமே தற போதைய இயக்குநர்கள்
l/a/.
F.20-26, 1998

Page 19
S S S S S S S S S S S
-基
MLQf lög,
கிறேன் எனக்குப்பின் இந்த அரியாச தில் அமர்ந்து இஸ்ரயேல் மக்களை வழிநடத்த வேண்டியவன் சாலமோன்தான்
து மனைவியருள் ஒருவரான பத்சேபா ம் இவ்வாறு மன்னர் தாவீது வாக்களித் ருந்தார்.
அகித்து என்பவளுக்கும் மன்னர் தாவீதுக் நம்பிறந்த அதோனியா, மன்னர் தாவீதுக்குத் தெரியாமல், அவருக்குப்பின் தானே அரசனாக எண்ணத்தில் செயற்பட்டான் அதோனியா என்ரோகேல் என்ற இடத் கு அருகேயுள்ள சோகலேத்து மலைமீது டம் அமைத்து இறைபலிகளைச் செய்து படித்தான் தாவீது மன்னரின் ஏனைய புதல்வர் onu yü 9 mafiq gör 9ğlas Tiflası ön iflası qoruyub விடும் வைபவத்திற்கு அழைத்திருந் ன் தனது சகோதரர்களுள் ஒருவனும் னரின் பேரன்புக்குப்பாத்திரமானவருமான மோனை இவ்வைபவத்துக்கு அழைக்க | Ν
தாவீது மன்னருக்குத் தெரியாமல் தோனியா ஆட்சிபீடமேறுவதற்கு சூழ்ச்சி செய்துள்ளான் என்பதை இறைவாக்கினரான
ਨੂੰ ਰੁ
భ్యణ్వజ్య
ö
நாத்தான் அறிந்துகொண்டார். சால மோனையே தனக்குப் பின் அரியணையில் அமர்த்துவதற்கு மன்னர் எண்ணங்கொண்டி நந்தார் என்பதும் நாத்தானுக்குத் தெரியும். தசேபாவுக்கும் வாக்களித்தி குந்தார் என்பதையும் அறிந்திருந்தார். ஆகவே ாத்தான் பத்சேபாவிடம் சென்றார். அதோனியா தன்னை மன்னராகப் பிரகடனப் படுத்திக் ಇಂಗ್ಡಿ" ஆயத்தங்களைச் செய்து வருவதையிட்டு எடுத்துரைத்தார். மன்னரிடம் உடன் சென்றுநிலமையை விளக்கு மறுபத்சேபாவிடம் கூறினார். பத்சேபாவைத் தொடர்ந்து தானும் மன்னரிடம் சென்றார்.
தாவீது மன்னர் படுக்கையிலேயே கிடந் நாள் பத்சேபா அவரை அணுகி உரிய மரியாதை களைச் செய்தார். பத்சேபாவைத்தன் அருகில் அழைத்து வந்த காரணம் என்னவென்று வினவினார். நாத்தான் தன்னிடம் கூறிய வற்றையெல்லாம் மன்னரிடம் தெரிவித்த துடன் தன் மகன் சாலமோனை இஸ்ரயேல ன் அரசனாக்குவதாகத்தன்னிடம் கொடுத்த வாக்குறுதி பற்றியும் நினைவூட்டினார்.
தனது மகனான அதோனியா தன்னுடைய விருப்பத்துக்குமாறாக அரியணை ஏறத்திட்ட பிடுவதை அறிந்து மிகவும் மனம் வருந்தினார். யா மீது கோபமும் ஏற்பட்டது. இதே தருணத்தில் நாத்தானும் மன்னரிடம் வந்து சேர்ந்தார். இருவரிடமும், தான் பத்சேபாவுக் * கொடுத்தவாக்கை நிச்சயம் காப்பாற்றியே ΕΕΔ)
தாக உறுதியாகக் கூறினார்.
இருந்தவர்களுக்கு எதுவுமே விளங்கவில்லை.
குரு சாதோக் என்பவரையும் தன்னிடம் மன்னர் அழைத்தார். இறைவாக்கினர் நாத்தா ணுடனும் அரச அலுவலர்களுடனும் சென்று சாலமோனை அரசருடைய கோவேறு கழுதை Életi TÖó peria AIDITe. ಇಂಟ್ಗಳು அழைத் |ச் செல்லுமாறு மன்னர் பணித்தார். அங் ့်မျိုး|| சாலமோனை யூதாவினதும்இஸ்ரயேலி னதும் அரசராகத்திருப்பொழிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
மன்னர் தாவீதுக்கு விசுவாசமான அலு வலர்கள் அனைவரும்பின்தொடர, சாலமோன் கோவேறு கழுதைமீது அமர்ந்து கீகோனை அடைந்தார். அங்கு சாலமோன் நாத்தானாலும் குரு சாதோக்காலும் திருப்பொழிவு செய்யப் பட்டார் கூடியிருந்த அனைவரும் பெருங்குர லெழுப்பி, "சாலமோன் மன்னர் வாழ்க!" என்று வாழ்த்தினர் தாரைகள் ஊதப்பட்டன எக் காளங்களும் ஒலித்தன. இத்தனை ஒலிகளும் ரே சமயத்தில் எழுந்து வான் முட்டி எதி ராலித்தன.
இதேவேளையில்தான் மற்றொருபுறத்தில் அதோனியா, பலிகளை நிறைவேற்றி அழை கப்பட்டவர்களுக்கு விருந்து வைத்துக் களித் க் கொண்டிருந்தான் சாலமோனை வாழ்த் 蠶 ஒலிஎழுந்து பரவியதும் அதோனியாவுடன்
மற்றுமொரு குருவான அபியத்தாரின் மகன் யோனத்தான் அங்கு வந்தான். சாலமோன் மன்னராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட தகவலை அதோனியாவுடன் இருந்தவர்களுக் சான்னான். மன்னர் தாவீதின் 臀 நருக்கமான அதிகாரிகள் பலரும் சாலமோன் திருப்பொழிவு செய்யப்பட்ட வைபவத்தில் கலந்து கொண்டதையும் விவரித்தான்.
மன்னிப்பு த்தகவலை அறிந்த பலரும் அதோனி இ ட்டு வெவ்வேறு : சிதறி ஓடினர். அதோனியா தனித்து நின்றான். சாலமோன் தன்னை உயிருடன் வைத்திருக்க மாட்டார் என்று அச்சங்கொள்ளலானார். ஆனால் மன்னராகிமகுடம் சூட்டி அரியனை யில் அமர்ந்த சாலமோன், தன் சகோதரனாகிய அதோனியாவை மன்னித்து அவருடைய இல்லத்துக்கு அனுப்பிவைத்தார்.
தான் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றி விட்டதற்காக மன்னர்தாவீது மகிழ்ச்சி யடைந்தார். ရှိုးနှံ துதித்து நன்றி தெரிவித்துக்கொண்டார். அவருடைய வாழ் நாட்கள் முடிவடையும் காலமும் நெருங்கியது. உரிய வேளை வந்ததும் தாவீது தனது இறுதி மூச்சை விட்டார். : மக்கள் அனை வரும் துக்கம் அனுஷ்டித்தனர். தாவீது மன்னர் உருவாக்கிய தாவீது #ಫಿ தன் தந்தை ன் உடலை முறைப்படி அடக்கம் செய்தார் BEITGANGELDIT GÖT.
சாலமோன் இஸ்ரயேலரின் அரியணை ஏறியதும் எகிப்து நட்புறவு ஏற்பட் டது எகிப்தின் பார்வோன் தன் மகளை சாலமோன் மன்னருக்கு மணம் முடித்து வைத்தார். அதுவரை ஆண்டவருக்கான ஓர் ஆலயம் எழுப்பப்படவில்லை. இதனால் ப பூசைகள் எல்லாம் வெளியிலேயே நடைபெற்று
賞 ற தரும்பொதுநெ
வந்தன. அரசரும் ெ தொழுகை மேடுகளி úlor miš55 GOD GOTS, GONGIT DEL
சென் பலியிட்டு ஆராதனை அன்றிரவு அங்கேயே தங் LDIGI EIACLDITSI தோன்றினார்.
"சாலமோன், ! நடந்து வருவது எனக் உனக்கு என்ன வேண்டு வரத்தை உனக்குத் தரு A GOTLGU(56(3) I50 இவ்வாறு வேண்டினார் இஸ்ரயேல் மக்க பல்கிப் பெருகி கண வளர்ந்து விட்டது. இத் கிடைக்குமாறு ஆட்சி யேனுக்கு அத்தனை தி தவறாது நான் JSGVAV (SITOT5005 9.058
gra(intâi gua விரும்பிக்கேட்காமல், ம
ରion IDରଠିiର0iର0;
தகைமையையே கோரி பெருமகிழ்ச்சியையே ஆண்டவர் சாலமோனுக் அத்துடன் உலகில் எ இணையோ இல்லாத ஒ என்று போற்றிப்புகழு ஆயுளையும் தருவதா அருளினார்.
ஆண்டவரிடம் ஞா பெற்றுக்கொண்ட மன்ன டம் வந்து சேர்ந்த வழக் தீர்ப்பு இன்றும் மக்கள் பெற்றிருக்கிறது.
Dörgift giffaßloffs பெண்கள் வழக்கோடு o sila :D: குழந்தை இருந்தது. ெ குழந்தைக்கு இருவரும் உ கொண்டிருந்தது மன்னரு
இரு பெண்களும் வந்தனர். இருவருக்கும் வொரு குழந்தை பிறர் பிள்ளைகளையும் தம்ம இரு தாய்மாரும் தூங் தூக்கக் கலக்கத்தில் புரண்டாள். இதனால் திணறி இறந்துவிட்டது. எவருக்கும் தெரியாமல் தையை அடுத்த பெண் அவளுடைய குழந்தைை வைத்துக்கொண்டாள். பொழுது விடிந் குழந்தை இறந்து கிடந் துடித்தாள் சிறிது தெரிந்துவிட்டது. ம இருக்கும் குழந்தைதால் அடம்பிடித்தாள்.
உயிருடனுள்ள கு LITT GOT BET LIITm 67 gör வேண்டியபொறுப்பு ம விடப்பட்டிருந்தது. இரு பிடியாக குழந்தைதன் sufféll LMÍ.
மன்னர் குழந்தை மாறுபணித்தார். அவ்வ பட்டதும் தனது அமை குழந்தையை இரு கூ கும் ஒவ்வொரு து கட்டளையிட்டார். அை கொண்டு குழந்தைை உருவிய வாளுட காலடியில் அப்பெண்க சப்தத்துடன் அழுதவன் T தயவுசெய்து அ டாதீர்கள் அக் உயிரோடு இருக்கட்டு
வேண்டாம்' இவ்வா
திருமறைஇ8)
Les Gogol GesantiñT 1. செல்வம் சுதர்சினி,
ரீபாத கல்வி கல்லூரி, பத்தனை
EshUL
மேவிபோசேத்து.
3. ஜே.எஸ். தேவராஜா, திருமலை வீதி, மாங்கேணி, வாகரை புத்தளம் வீதி, குருநாகல் 2 செல்வன் எஸ். கவிஸ் செல்வகுமார்லால், 14 பிரிசில்லா தேவதாஸ்,
கரவக்கெட்டியாவத்தை பலாங்கொடை
5. வி. மேரி ஷமேலி, இஸ்மாயில் புரம், வட்டக்கண்டல், புத்தளம்
தும் அரசர் அமைச்சரு குழந்தையை ஒன்று என்று கேட்டுக் கொ ந்தையைக் ெ
குமாறு பணித்த ம உண்மையான தாய் அ தீர்ப்பளித்தார். பொய் பெண்ணுக்குத் தண்ட ging Guoffé uoóg
குத் தெரி AGLIG BISD 586 (855 to 5s ILITION ALFILGLED தரதமரை 40 வினா சூழ்ச்சி செய்தவன் யார்?
டிச 26க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி: S LTTTTLT T00S TTTLLTL LLLLLLLTS YSLLLLSSYLuL SSS 0 0 SS LLLLLLLLS
இத்தகைய பல அரிய யினால் அவருடைய முழுவதும் பரவலாயி
吋、U一°亚
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்புறங்களிலிருந்த லேயே பலியிட்டு
வந்தார். ஒருநாள் அரசர் ள் முடித்துவிட்டு ட்டார். அப்போது னவில் ஆண்டவர்
தந்தை வழியில் நீ ழ்வூட்டுகிறது. மா கேள்! வேண்டிய வன்' என்றார்.
கூறிய சாலமோன்
சமுதாயம் இன்று கிட முடியாதளவு னை பேருக்கும் நீதி ரிவதானால், அடி ற்றல் கிடையாது ட்சி புரிய எனக்கு
வேண்டுகிறேன்!
|655 6մլյլք காபூக வணக்கம்
நண்பர்கள்
மனித உரிமைகள் மறந்து போய்விட்டது. * Dipasasi assrs TTLos
போவது அரசுகள் அல்ல.
நாக்கில் எதனையும்
களுக்குப்பணிபுரியும்
து ஆண்டவருக்குப் နီးနှီ" မျိုးဖို့ தவரம் கொடுத்தார். காலத்திலும் ஈடோ அரசர் சாலமோன்
வண்ணம் நீடித்த இறைவன் வரம்
GIgogGu JLDral சாலமோன், தன்னி கொன்றில் வழங்கிய மத்தியில் பிரசித்தம்
ன் அரசவைக்கு இரு அவர் II" "T II
மைகோரி வாதிட்டுக் க்குத் தெரியவந்தது. ஒரே வீட்டில் வசித்து ஒரே காலத்தில் ஒவ் தது. ஒருநாள் இரு கிடத்திவிட்டு விட்டனர். ஒருத்தி தன் குழந்தை மீது க் குழந்தை மூச்சுத் °: இறந்ததும் SAVDAB 95 9560T (95425 ருகில் கிடத்திவிட்டு பஎடுத்து தன்னருகில்
தும் தன் அருகில் தைக்கண்ட அப்பெண் நேரத்தில் உண்மை றவளோ உயிருடன் தன்னுடையது என்று
ழந்தைக்கு உண்மை தைக் கண்டுபிடிக்க Mil gna)(Longfl i தாய்மார்களும் விடாப் றுடையதுதான் என்று
ய நிலத்தில் கிடத்து றே குழந்தைகிடத்தப் FOOD 960955, 99. க வெட்டி இருவருக் எடை வழங்குமாறு சரும் வாளை உருவிக் நெருங்கினார்.
வந்த அமைச்சரின் பில் ஒருத்தி, பலத்த எம்போய்விழுந்தாள். குழந்தையை வெட்டி ழந்தை அவளிடமே எனக்கு அக்குழந்தை அப் பெண் ஒலிமிட்ட குச் சைகை செய்து, Gligiju Gou GMTLITLD Lt. ல்ல வேண்டாம் என்று ழந்தையைக் கொடுக் னர், குழந்தையின் பண்னேதான் என்று றியமைக்காக அடுத்த Musio Algirågrnst. ன் ஆட்சிக்காலத்தில் பவங்கள் நிகழ்ந்தமை யரும் புகழும் உலகம்
காபூக தோல்விக்கு
கலை தந்தை பெரி
V
SEITSGOD GROOT
சோதனை
நம்புவது
வெறுப்பது மதிக்காதவர்களின் உதடுகளால்
மட்டும் புகழப்படுவதை
Gruifluuio தப்பிப் பிழைப்பது
நீண்டகால இலட்சியம் தப்பானவர்களை
உதைப்பது "◌" தி
ஆண்டுக்கு ஒருமுறையாவது நினைவு கூரப்படுவது ஆண்டில் ஒருநாள் தவிர
ஏனைய நாட்களில் மறக்கப்படுவது விசாரணைக் கமிஷன்களை அல்ல!
லை வெற்றியையும்
கலைஞர் அவர்களே பாரதிய ஜனதா கட்சி சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வி கண்டுவிட்டதே
தோல்வியையும் தோளில் போட்டிருக்கும் கருதுவோமேதவிர, காலடியில் வெடிக் கும் குண்டாக கருதமாட்டோம் அந்தப் பக்குவம் என் நீண்டகால நண்பரான வாழ்பேயிக்கும்
துண்டாக,
மாநில அரசுகளை கலைப்பது பற்றிய சிந்தனைகளை முட்டைகட்டி வைத்து விட்டு, நல்லாட்சி என்ற புது ஏட்டைத் திறக்க வேண்டும் காபூக செல்வி ஜெயலலிதா பாரதிய ஜனதா அரசுடன் மல்லுக்கு நிற்கிறாரே? கலை; ஜெயலலிதா என்கின்ற அந்த அம்மை யார் பய லலிதா ஆகிவிட்டார் வழக்கு
கள் அவரை வளைக்கின்றன
இருக்கும் என்று கருதுகிறேன்.
என்ன காரணம் என்று கருதுகி öisin
யார் அவர்கள் அடிக்கடி வெங் காயம் என்று (3. U ja III ja . திட்டித் தீர்க்கும் போதும், தட்டிக்
காபூக நடிகை ஜெயலலிதா அரசியல் வாதி ஜெயலலிதா இருவரில் தங்களை கவர்ந்தவர் யார்? கலை எனக்கு எப்போதுமே அவர் நடிகை ஜெயலலிதாதான் என்றுமே அவர் ஒரு சிறந்த நடிகைதான் காபூக பாரதிய ஜனதாவை ஆதரிப்பீர் 95 GITTA கலை; அவர்கள் தீண்டத்தகாதவர் களும் அல்ல, நாங்கள் தீண்டாமை பார்ப்பவர்களும் அல்ல காபூக மதவாதக் கட்சியுடன் திமுக எப்படி கூட்டுச் சேரலாம்?
கொடுக்கும்போதும் வெங்காயம் என்று விளிப்பார்கள் வெங்காயம் என்று பேசுவதா என்று அன்று முகம் சுளித்தவர்களும் இன்று வெங்காயம், வெங்காயம் என்று பேசுகி றார்கள் அந்தளவுக்கு வெங்காயம் பெரும் பாத்திரம் வகிக்கிறது. பாத்திரத்திலே வெட்டிப் போடப்படுகின்ற வெங்காயம் தேர்தலில் ஒரு பாத்திரமாகவே மாறி விட்டது. அதை நினைக்கும்போது என் கண்கள் குளமாகின்றன. கண்ணீர் வழிந் தோடுகிறது!
காபூக வெங்காயத்தை உரிக்கும்போதுதான்
கண்ணிர்வரும் நினைக்கும் போதே உங்களுக்கு கண்ணீர் வருகிறதே. நீங்கள் தான் கலைஞர்
*) வெங்காயத்தால் ஏற்பட்ட பெரும்
காயத்தில் இருந்து பாரதிய ஜனதா அரசு தப்பிப்பிழைக்க வேண்டுமானால்,
கலை மதவாதத்தை கண்டித்தபடி அவர்களது நியாயமான வாதங்களுக்கு ஆதரவளிப்போம் காபூக மசூதியை இடித்த கட்சியல்லவா? கலை கட்சியே சென்று இடிக்கவில்லையே! கட்சியில் உள்ள சிலர் சென்றுதானே இடித்தார்கள் நாங்கள் சிலரோடு அல்ல, கட்சியோடுதான் கைகுலுக்குவோம்! LL YS SS 0 LL LGG LLLLL S LL TS LLL LTL L LLLLL LLLLLS
ந்தி பற்றி
கலை; எங்கள் எதிரியாக நினைக்கவில்லை! இனிய நண்பர் ராஜீவ் காந்தியின் பாரி யார் பாரிய வளர்ச்சி காண்பதை கண்டு உவகை கொள்ளும் முதல் ஆள்நானாகத் தான் இருப்பேன்! காபூக சோனியாவே வருக சுகமான ஆட்சி தருக என்று கூறுவீர்களா? கலைஞர் முறைக்கிறார். காபூகந்தசாமி
நழுவுகிறார்)
SS S S S S S S S S S S S S S
அந்த ஆறெழுத்து தமிழ் அரசியல்வாதிக்கும் பதினொரு எழுத்து அமைச்சருக்கும் இடையே பயங்கரமான ஒட்டுதலாம். இருவரும் இணைந்துதான் சர்வதேச மட்டத்தில் குழல் ஊதுகிறார் களாம் சமீபத்தில் முக்கியமான வெளிநாட்டு இராஜதந்திரி ஒருவரை ஆறெழுத்து அரசியல்வாதி சந்தித்து ரெண்டு எழுத்து ஸ்தாபனத்தை கிழிகிழியென்று கிழித்துப்போட் பாராம் அதன் பின்னர் அதே ராஜதந்திரியை சந்தித்த ஏழு எழுத்து தமிழ் அரசியல்வாதியிடம் அந்த ராஜதந்திரி அதனைக் கூறினாராம் அதுபற்றிய அபிப்பிராயம் கேட்டாராம் யார் இவர்கள் கண்டுபிடியுங்கோ இந்தப் பொன்ராசா போட்ட புதிரைக் கண்டுபிடியுங்கோ மறுவாரம் இன்னொரு பயங்கரப் புதிருடன் சந்திக்கிறேன்.
எங்களுக்கு
ou con cof GlG) upės, s. 6. ||
அனறாடத தேவைகளுக்கே அவதிபடுகின்றனர்
படுக்க பாய்கூட . ܠ
அந்த பேப்பரையெல்லாம் கொடுக்கிறீர்களா?
를

Page 20
ஆளில்லாத ெ Giglmaliansi
SousůuEntebelátů
பயன்படுத்துவ
ELECTIEEE ETA-Puel Aving isiana) LL S S S SL S S LS TTTTT TLLS DS LLLS
SEASTREET t கட்டுவீழ்த்தி GYFEIRIIIIIIIIIIIII GYD O'R TYWICN | GILGAULTub. -அமெரிக்காவில் பல்வேறு மாநிலங்கள் பாடாகவும்
மின்சக்தி கொர்டுசெல்லும் டயர் அழுத்த மின் கம்பிள் இாக்கப்பட்டுள்ளன. பரந்த பிரதேசங்கா ாடறுத்து செல்லும் பிக் கம்பித் தொடர்களை
கனகாப்பது மிகவும் கடிாம் இங்குகா
இப்பளிக்காகவே படத்தில் காணப்படும் ஹெவிகொப்டர்கள் பயன்படுத்தப்படு கள் எங்கு கின்றன
இயக்கலாம் தப்பட்டிரு கோளாறுக திரையில் ெ காட்டிக்
ஜப்பா கன்னத் ெ ஆரில்லா
HFFF+m
LiLJA صوبر ரே நிர நீண்ட
பாப்பாறைகளை ஒட்டிடமி பற்பரையும் நூரிகையும் பில்வாயுபிய ni Py ni "FAYA இந்த மீன்கள் காரியத்தை முடிந்து கொள்கின்றன. தங்கள் தத்தமாக வைத்து பார் ங்கள் மீனின் வாய்க்குள் ஒரு புழு சுறுசுறுப்பாக III nai IIII
ள்ாரர்கள் என்ன ஆரியமா
ாழும் மரம் IIM LIVE THEMI சுத்தம் செய்யவேண்டுமானால் பயன பாரபிள் ஒரு குறிப்பிட்ட பகுதி
அந்த மின் நாடி செல்கின்ற மரம்
என்பது III 蠶 விடுகின் தள்பெயர் மீனகள் தங்கள் விரயைத் # TTT yw'r " Hywyn y gŵn Ó ULI
Llully. If I துகள்ாத் ஆண்டுகள் மின்ற அவை புழுக்களுக்கு
ாறன. மீன்களின் உடலினுள் ATLT I UI, II
{{ENW'R FFA0; ILIMI SINN A ר "ר רוחה הח
II III, li It is a CIE)
Illins, it ஒப்புற்றிருந்த |||| | | | | | | | | | hill வரை பட்டுப்பி Iliff II M IKI MIKIAM|| || || k |l|llllllllllllll 宣凸 III, ILI பண்களுக்கு ே iful Hill இவற்றை ம IIIIIIIIIIIIIII LI I ii IHI I Iiiiii தித்து பரா
III,
இரண்டாவது உவப்பால் பாரிய நாசம் விாவித்து Air Ai நொடியில் ராண்பும் பயிர்க்ண்யும் கொன்று இந்து ட்ராபெரியதும் ரியா கட்டடங்ா பிடித்து Inittler T-Lula
ாள்ாட்டி ரோஷிமா மறுநாள் ஆகிய பி. நாங்களும் அணுகுண்ட |
நண்பர்ட்ந்து பார்ப்பதற்காக 4லை ம நீதி நியூ
ாவிலுள்ள அமார் என் Train பட்சத்ாது குண்ட வெளிவந்துப் பார்த்தார் T
ஜப்பார்ப் பார்ன்பீட்டிாட்டிப்பு
பெயர் ஆட்பட்டதுண்ட போட்டார் சா பாடப்பட்டாடிபெயர் பார்மான் ாேழுதிகளின்
பிங்கா மான் யா ராமாரி பியா
அதுதாவட அழிப்பு சக்திகொள் Di rin ni Ali
■L轟轟-- பொருந்தாதி ாடுக்கப்பட்ட படம்
INIMALOLDALI JAWA பு: 1ாம் வழு
"ATRILLILH,
இந்நாள் பன ாந்து கொடுக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Li H Ilı H Illi
॥
5 ANIMUOMBA||11||
I l "
|TT
v நீருக்கடியில் நீந்தி ஆராய்ச்சி செய்வதற்கு நற்போது புதுக் கருவிகளும் புதிய பத்திகளும் பாவனைக்கு வந்துள்ள
ஆழ்கடலுக்குள் படப்பிடிப்பு நடத்தலாம் நீந்திக்கொன்ெ - S S தையத் தா பாடலாம் நீருக்கடியிலேயே காதல் செய்யலாம் னப்படும் ஹெலிக்கொப்பரில் மாதரமீபத்தில் நீருக்கடியில் கல்யாணம் கூட நடந்திருக்கிறது
இருக்கமாட்டார்கள் தரையிலுள்ளத்தில் முரசிலும் பிரசுரமானது கூடத்திருந்த வண்ணம் இதனை இங்கே படத்தில் இருப்பதும் ஒரு புதிய கருவிதான் ஹெலியில் வீடியோ கமரா : ஆழ்கடலின் அடியில் காற்றமுக்கம் எத்தகையதாக கும் மின் கம்பிகளில் ஏதாவது இருந்தும் என்பதைக் கண்டறிய ஒரு புதிய உத்தியைர் ன் இருந்தால் கட்டளைக் கடத்திலுள்ள கையாளுகின்றனர் விஞ்ஞானிகள் #? கமரா எடுக்கும் படங்கள் கீட்டர்பான்ற வாகனங்களில் ஓடும்போது நிலை
■壘壘 # பயிர்களுக்கு திரு மிநார்:" சாதனத்தை சுவாசத்திற்குப் பயன்படுத்து Y gyswll DU செய்வதற்கும் வெளிவிடும் வாசம் தலைக்கவசத்தில் சேகரிக்கப்படுகிறது :iள்வாங்கும் கார்க்காற்றை பிராணவாயு) இதே நல்லக் 鹰 Tவசத்திலுள்ள மற்றுமொரு சாதனம் வழங்குகிறது
வரை இம்மரங்கள் பட்டு மதிான் காற்றை அவ்வண்டியில் முன்நாளே காமல் இருக்கும். வேர்டியாவு சேகரித்து வைக்கப்படும்
மரங்கள் மழாத்தில் ஆராய்ச்சியிலீடுபடும் ஏனையோருடன் உரையாடவும்
திரை உள்வாங்கி பட்டால் தனக்கவசத்திலேயே கருவிகள் உள்ளன. கொள்ளும் மழையில்லாத நீச்சலும் ஒரு காலதான் அதிலும் க்கடியில் நீந்துவது கரித்த நீரை உறிஞ்சி வாழும் என்பது திரில்ாள அனுபவம் ARTICILEN EL TRILLI திருக்கடியிலும் அற்புதமான ஒரு பகம் இருக்கிறது ாப் ரங்கள் ரொம ராச்சியம் ஆபத்தும் உண்டு அழகும் உண்டு O.
ாலத்திலிருந்து பின்று பாகாமல் இருப்பதாகக் பப்படுகிறது
ரங்களின் அெ ாக இருக்கிறதா
ந பர்னரயிடமோ ந்து வருகிறார்கள்
ாந்தி காயபடுவதுதான் பப்பட்ட துண்டு பார்க்கிம் ஆயிரம் படங்கு துரதிரா திடம் ாறு அட்டோ என்ற jaroj | Ludi Ludoj LL ILLULL
ாட்ாாருந்து INGKALIHITTAJATE ClILHill .
Leil 29, 19. in ACTUALAJANA 'இதொர்ெ
Lulu, L L L S S L S S S S S LL LLS LLLLLLLLS LITWITTENT|Intrum 蠶 கரேவு தயா । GRUNDO ULI பிருக்கிறது III in Int, ா, யோ ப்பு நாடுகாயும் வாயில்|ரு இந்நாயியிலுள்ாரா பெரியாமான்ர்வாறுப்பிய
If all * ITA LITTEJMIJIET விசிதா । PEA Liller, TIL
॥ இாவசியுடன் மும் சிறப்பு பொறுபாண்டு வாழ்யெண் அண்ட
Parro || III DRITTIJIET A All Timur Paul t
」ー