கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.01.17

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NAWA SRI LANKAS NATO
| - 55
 
 
 
 
 
 
 
 
 

A. WAW!! W III
LLய்குற்ற்பி
ந்க்ரம்
■ ー

Page 2
  

Page 3
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தில் இரு பாரிய தாக்குதல்களை புலிகள் மேற் கொண்டிருந்தனர்.
தலதா மாளிகை மீதான குண்டுத் தாக்குதல், கிளிநொச்சி நகரின் மையத்தில் அமைந்திருந்த பீடை முகாம்கள் மீதான பாரிய தாக்குதல் ஆகியவை மேற்கொள்ளப்
ILGOT.
இந்த ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
வடமேல் மாகாணசபைத் தேர்தல் ஜனவரி 25ம் திகதி நடைபெற உள்ளது. பெப்ரவரி 04ம் திகதி சுதந்திர தினம் வரு கிறது.
இந்த இரு தினங்களுமே அருகருகே வருவதால், இருதினங்களுக்கும் பொதுவாக புவிகள் ஒரு தர்க்குதலை நடத்தக்கூடும் என்று பீதிகலந்த் எதிர்பார்ப்பும் காணப்
ாற்றினத்தில்
இதனைக் கருத்திற்கொண்டு கொழும் பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது வடக்கு-கிழக்கு போர்முனை யிலும் அமைதி நிலவுகிறது. இது புயலுக்கு முந்திய அமைதியாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
புலிகளது வானூர்திகளும் கடந்த சில வாரங்களாக வானில் பறப்பதை நிறுத்தியுள் ΟΠΟΝΤ,
புலிகள் தரப்பில் அமைதி நிலவினால் அடுத்தொரு பாரிய தாக்குதலுக்கு ஆயத்த மாகின்றனர் என்பதே அர்த்தமாகும். ஆகவே விரைவில் ஒரு தாக்குதலை முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று இராணுவ விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
வான் புலிகள் அணியில் பெண் புலி
யளிக்கப்பட்டுள்ளன வானூர்திகளை பெண்புலிகள் தேர்ச் தெரிகிறது.
புலிகளது வான் புதுவை இரத்தினது எழுதியுள்ளார். அ ஈழநாதம்' பத்திரிை மாவீரர் தினத்தி மாரி பொழிந்ததை வானூர்தியின் உலா கவிதை எழுதப்பட்டு
மட்டக்களப்பு ம புலிகளது கட்டுப்பா அபிவிருத்திகளுக்குத் பிரதேசங்களாக பிர என்றும், இதற்கான
படுகிறது. களும் இணைத்துக் கொள்ளப்பட்டு பயிற்சி ஈடுபட்டு
யாழ் செம்மணி புதைகுழிகளைத் தோண்டுவதை வரவேற்பதாக தமிழ்க் கட்சிகள் கூறியிருப்பது யாழ் குடாநாட்டு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்
T.
காணாமல் போனோர் சங்கப் பிரமுகர் ஒருவர் முரசிடம் கருத்துத் தெரிவிக்கையில், கடும் மழைக்காலமாகப் பார்த்து நீதிமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது. இப்போது நீதிபதியல்ல, அந்த கடவுளே வந்து அனுமதி கொடுத்தாலும் தோண்ட முடியாது.
மேலும் மூன்று நான்கு மாதங்கள் சென்ற பின்னரே அங்கு காலடி வைக்க முடியும் மழைக்காலம் ஆரம்பமாக முன்னர் தோண்டுமாறு பல மாதங்களுக்கு முன்னரே நாம் கூறியதை அரசு செவிசாய்க்கவில்லை. அப்போது யாழ் நீதிமன்றமும் இயங்கிவந்தது.
யாழ் மக்கள் சந்தேகம் தெரிவிப்பு
தற்போதுகூட சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்கள் விடாப்பிடியாக வற்புறுத்தியதாலேயே யாழ் நீதிமன்றத்தில் மனுப்போடப்பட்டுள்ளது. இனிமேல் மழை வெள்ளத்தை காரணம் காட்டி இழுத்தடிக்கப் போகிறார்கள்
உண்மை இவ்வாறு இருக்க, செம்மணி புதைகுழியை தோண்டுவதை வரவேற்பதாக தமிழ்க் கட்சிகள் விழுந்தடித்து கூறியுள்ளன. இக் கட்சிகள் எதனையும் தூர நோக்கோடு பார்ப்பதில்லை என்பதற்கு இதுவும் ஒரு அத்தாட்சி" என்று அந்தப் பிரமுகர் நீண்ட தொரு விளக்கமளித்தார்.
தடவியல் நிபுணர்
சர்வதேச தடவியல் நிபுணர்கள் தருவிக்
கப்படுவார்களா என்பது உறுதியாகத்
தெரிவிக்கப்படவில்ை சேர்ந்த சிங்கள இருவரது பெயர்க இதனை எப்படி ஏற் தமிழ்க் கட்சிகள் உ அமைபபுககள எதுவு மல் இருப்பது வரு யாழ் அரச சார்ப இணையத்தைச் சேர் முரசுக்குத் தெரிவித்
GaribLogofu92) : பட்டதாக சந்தேகங் வந்திருக்கின்றன. தட ருந்தால், அதற்கா போதைய மழை ெ போயிருக்கும். எனே சந்தேகங்களை போ பற்றியும் ஆராயப்ப யாழ் மக்கள் பலர் அ
ஒரே முகாமில் இரு ஆலயங்கள் கூட
சமீப சில நாட்களாக கிழக்கு அம்பாறை பில் "புனித பூமி" என்ற தோரணையில் இன விரோத இலுச் சுத்திகரிப்பு நடவடிக்கை கள் வெளிப்படையாகவே தலை தூக்கியுள் ளன. முஸ்லிம் மக்கள் பலர் தமது பாரம்பரிய குடி நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட் டுள்ளார்கள். மேலும் பல தமிழ்-முஸ்லிம் பிரதேச வாசிகளுக்கும் எச்சரிக்கை அச்
56DL siglibi
சில மாதங்களுக்கு முன்னர் மட்டக் களப்பு மாவட்டத்தில் தமது வசமுள்ள பகுதியிலிருந்து படையினரின் கண்காணிப் புள்ள பகுதிக்கு விறகு எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்குப் புலிகள் தடை விதித்திருந்தனர்.
அவ்விதம் அமுல்படுத்தப்பட்டு வந்த தடை விறகு வெட்டிகளின் நன்மை கருதியும், விறகு பாவிக்கும் ஏழைப் பொதுமக்களின் நன்மை கருதியும் விலக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
மட்டக்களப்பு-ஈரலக்குளம் இலுக்கு என்ற இடத்தில் க.அழகையா (64) எனும் வயோதிபர் கட்டுத் துவக்குச் சூடு பட்டுப்
JANUIT GOTIT iit.
இது பற்றித் தெரியவருவதாவது, சேனைப் பயிர்ச்செய்கையில் பன்றித் தொல்லை காரணமாக அவற்றைச் சுருக்குப் பொறி வைத்துப் பிடிக்க முயற்சித்து
அச்சமயம் வேறு ஒரு நபர் கட்டுத் துவக்கை எடுத்துக் கொண்டு பன்றி வேட்டைக்காகச் சென்றுள்ளார். இவர் வழக்கமாகப் பன்றிகள் வரும் புதரில் பதுங்கியிருந்தார். அங்கு ஏற்கெனவே பன்றிக்குச் சுருக்குப் பொறி வைத்துக் கொண்டிருந்தவரை நோக்கிப் பன்றியென நினைத்துச் சுட்டுள்ளார்.
ஆளுக்குத் துப்பாக்கிச் சூடு பட்டு
گئی۔
TAGARRERA
i eesAustLIDITUgolië
TAR
விநியோகத்தில் தை
சுருக்குகளைக் கட்டிக் கொண்டிருந்தபோது
அவர் இறந்துவிட்டதைக் கண்டதும் சுட்டவர்
தலைமறைவாகியுள்ளார். இன்னமும் அவர் எங்கிருக்கிறார் என்று கண்டு பிடிக்கப்பட ബ;
புலிகளின் வசமுள்ள பகுதியிலேயே இச்சம்பவம் 06.0.99 அன்று இடம் பெற்றது. தமது பயிர்ச் செய்கைகளைக் காட்டு விலங்கு
ஜன.17-23,1999
சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த வாரம் முஸ்லிம் கள் பெரும் கண்டனப் பேரணியொன்றை நடத்தினர். இந்த விடயத்தில் ஆளும் தரப்பின் அப்பிரதேச அரசியல்வாதிகள், கண்டும் காணாததுபோல் மெளனம் சாதித்து வருகின்றனர்.
இது ஒரு புறமிருக்க மட்டக்களப்புபுணானை இராணுவ முகாமில், அங்கு கட மையில் ஈடுபடும் முஸ்லிம் படை வீரர்களின் மார்க்கக் கடமைகளுக்காக ஒரு பள்ளிவாசல்
யாழ்ப்பாணம் உரும்பிராயில் பொன். சிவகுமாரனின் சிலையை மறுபடி நிறுவ ஈ.பி.டி.பி. முன்வந்துள்ளது.
இச்சிலை ரிவிரச' நடவடிக்கையின் போது உடைக்கப்பட்டது. கடந்த நான்கு வருடங் களாக இச்சிலை மறுபடி நிர்மாணிக்கப்படா
சுட்டது பன்றிக்குபட்டது மனிதருக்கு
போராட்டத்தில் மரித்த போராளி சி
களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற் காக கமக்காரர்கள் பலர் புலிகளின் அனுமதி யுடன் கட்டுத் துப்பாக்கிகளைப் பாவித்து வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
அண்மையில் நாடெங்கும் பொழிந்த பலத்த மழை காரணமாக கிழக்கு மாகாணம் பெரும் பாதிப்பிற்குள்ளானது. அதனால் மக்கள் பல்வேறு இழப்புக்களைச் சந்தித்தார் ፴6ቨ.
இருந்தபோதிலும் பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு நிவாரண உணவுப் பொருள் வழங்குவதில் சீருடையினர் முட்டுக் கட்டை யாக உள்ளனராம் மட்டக்களப்பு மாவட்டத் தில் மாத்திரம் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப் பிடப்பட்டுள்ளது. வீடு வாசல்களை இழந்த அதிக எண்ணிக்கையானோரும் உள்ளனர்.
இந்நிலையில், "நிவாரணம் வழங்குவ தாயின் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்.
அமைக்கப்பட்டுள்ளது கள் நடைபெற்று வர்
சமீபத்தில் அப்ப களுக்குப் பொறுப் சீருடைத் தலைமை பொறுப்பேற்ற கையே புணானை இராணு பள்ளிவாசலைத் தகர் யிட்டுள்ளார். அதன் 22ஆம் திகதி பள்ளிவ உடைக்கப்பட்டுள்ளது,
تع
மல் இருந்தது. இது கு (UD69769IIT (PIJaFLD FL
தற்போது இச் அடிக்கல்லை சிவதா ளார். எதிர்வரும் ஜூன் நினைவு தினம் வருகி சிலை கட்டி முடிக்கப் வட்டாரங்கள் கூறியு
தமிழ் பேசும்
சிவகுமாரனின்
யாழில் உள்ள படையி
தாகவும் தெரியவரு
பாதிக்கப்படாத இம் வழங்குவது எந்த வ என்று சீருடையினர் ராம், பலவகையா முலம் முழுமையான திற்குத் தடையாக உ கப்படுகிறது. இவ்விட மன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் 6IIITit.
தமிழ்பேசும் மக் தவிர பிற பிரதேசங் மின்றி உணவுப் ெ இழப்பீடும் முழுமைய என்பது இங்கு குறிப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Tib. செலுத்தும் அளவுக்கு பெற்றுள்ளதாகவும்
படையைப் பாராட்டி, ர கவிதை ஒன்றையும் கவிதை வன்னி யிலும் பிரசுரமானது ல் வான் புலிகள் மலர் பியந்து பாராட்டியும், வ வாழ்த்தியும் அக் iளது.
வட்டத்தில் விடுதலைப் டில் உள்ள பகுதிகள் தடை செய்யப்பட்ட டனப்படுத்தப்படலாம் முயற்சிகளில் படை வருவதாகவும் புலிகள்
தென்னிலங்கையைச் டவியல் நிபுணர்கள் ள கூறப்பட்டுள்ளது. முடியும்? இது பற்றி ட்பட மனித உரிமை
சந்தேகம் தெரிவிக்கா
த்தமளிக்கிறது என்று ற்ற அமைப்புக்களது
ந்த பிரமுகர் ஒருவர்
TIT. தடயங்கள் மறைக்கப்
கள் தெரிவிக்கப்பட்டு
பங்கள் மறைக்கப்பட்டி ன அறிகுறிகள் தற் வள்ளத்தில் மறைந்து வ இது தொடர்பான க்கும் வழி வகைகள் வேண்டும் என்றும்
பிப்பிராயம் தெரிவித்
| அங்கு அனுஷ்டானங் தன.
குதி இராணுவ முகாம்
ப ஏற்றுள்ள புதிய திகாரி ஒருவர் தான் ாடு முதல் வேலையாக வ முகாமில் இருந்த த்தெறியுமாறு கட்டளை படி கடந்த டிசெம்பர் ாசல் சீருடையினரால் என்று தெரியவருகிறது.
வளத்தசிங்களாள்வர்களுக்கு அனுமதி
IHTID UGI. மதத்தினருக்கு மறுப்பு
Tă (ŭĝĵĥŭ ĈEALITIU Ilio?
கூறியுள்ளனர்.
பிரதேச செயலாளர்களுடன் உத்தியோகப் பற்றற்ற முறையில் படை அதிகாரிகள் இதுபற்றி பேசியிருப்பதாகவும் புலிகள் தமது செய்தியில் தெரிவித்தனர்
இவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை தனிமைப்படுத்த அரசு முயற்சித்தால், அரச கட்டுப்பாட்டுப் பகுதி களில் மேலும் நெருக்கடிகள் ஏற்படும் வாய்ப்பே உள்ளது என்று பிரதேச செயலா ளர்கள் சிலர் முரசுக்குத் தெரிவித்தனர்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதி, அரச கட்டுப்பாடற்ற பகுதி என்று இரண்டாக பிரித்து, அரச கட்டுப்பாட்டுப் பகுதியை மட்டும் சகல வசதிகளும் உள்ள பகுதியாக காண்பிப்பது சலுகைகளையும், ஆசைகளை யும் காட்டி மக்களை தம்பக்கம் இழுக்க அரசு மேற்கொள்ளும் தந்திரம் என்றே
நடவடிக்கை எடுக்க அதிகாரமில்லை
புலிகள் கூறுகின்றனர்.
"போராட்டத்தைப் பலவீனப்படுத்தி ஆசைகாட்டும் தூண்டில்களாக அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாலேயே அவற்றை எதிர்க்கிறோம்" என்று தம்மை சந்தித்த மட்டக்களப்பில் உள்ள பொது நிறுவன பிரதிநிதிகள் சிலரிடம் புலிகள் கூறியுள்ளனர்.
மட்டக்களப்பில் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கவுள்ளதாக கூறிவிட்டு, பின்னர் புறக்கணிக்கப்பட்டதையும் புலிகள் சுட்டிக்காட்டினராம்.
இவ்வாறான நிலையில் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளை அபிவிருத்திக்குத் தடை செய்யப்பட்ட பகுதிகளாக பிரகடனம் செய்தால் நிலமை மேலும் மோசமாகும் என்று அந்த பிரதிநிதிகள் கவலை தெரிவித் 25GBTT,
விளக்கம் கோ மட்டுமே முடியும்
கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ்ப் பெண்கள் விடுதி ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் சோதனை நடத்தபட்டது. இதுபற்றி தொல்லை தவிர்ப்புக் குழு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.
அது தவறான செய்தியாகும். யார் மீதும் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தொல்லை தவிர்ப்புக் குழுவுக்குக் கிடையாது. அப்படி நடந்ததா என்று பொலிஸ் உயர் அதிகாரிகளிடமோ, படை உயர் அதிகாரிகளிடமோ விளக்கம் கோர முடியும். அவர்களும் விளக்கம் கொடுப்பார்கள். அதற்குமேல் சம்பந்தப்பட்ட பொலிஸார் மீதோ இராணுவத்தினர்மீதோ நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் கிடையாது.
நள்ளிரவில் பெண்கள் சோதனைக்கு உள்ளாவது இது முதற் தடவையல்ல. அரசுக்
முறையீடு செய்யப்படுவதும், அவர்கள் இனிமேல் நடக்காது என்று உறுதி கூறுவதும் வழக்கமானதாகிவிட்டது. இதுவரை அவ்வாறு அத்துமீறலில் ஈடுபட்டதாக எவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
GALGILANGOLIOLIITIGT
கூட்டணியின் யாழ் மாவட்ட அமைப் பாளராக ஆவரங்கால் சின்னத்துரை நியமிக் கப்படலாம் என்று கூறப்படுகிறது.
யாழ் மாவட்ட அமைப்பாளராக பொறுப்பேற்க வேறு எவரும் முன்வரா விட்டால் அவரே பொறுப்பேற்கக்கூடும் என்று தெரிகிறது.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் நீண்டகால உறுப்பினர் ஆவரங்கால்
கும் பொலிஸ், இராணுவ உயர் மட்டத்திற்கும் சின்னத்துரை என்பது குறிப்பிடத்தக்கது.
பெளத்த-சிங்கள மாணவர்களைத் தவிர்ந்த வேறு இன மதம் சார்ந்த பிள்ளைகள், மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் சேர்க்கப்படுவதில்லை. கடந்த சில வருடங் களாக இத்தகைய பாரபட்சம் அங்கு நிலவு வதாகக் கூறப்படுகிறது.
கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த 90 சதவீதமான மாணவர்களுக்கு கண்டி மாவட் டப் பாடசாலைகளில் இவ்வருடம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் கத்தோலிக்க மதகுருமார் கன்னியாஸ்திரிகள் பெற்றோர் மற்றும்
மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை
றித்து ஒரு வருடத்தின்
லை நிறுவுவதற்கான சன் எம்பி, நாட்டியுள்
மாதம் சிவகுமாரனின்
றது. அதற்கு முன்னர் படும் என்று ஈபிடிபி
IGisor. மக்களது உரிமைப் புதம் ஏந்தி முதலில் வகுமாரனாவா
லை நிறுவப்படுவதை னர் சிலர் ஆட்சேபித்த றது.
மக்களுக்கு நிவாரணம் கையில் பொருத்தம்"
முணுமுணுக்கின்றன நெருக்குதல்களின் நிவாரண விநியோகத் ள்ளதாகவும் தெரிவிக் யம் குறித்து பாராளு
கேதுரைராஜசிங்கம் பிரஸ்தாபித்துள்
ள் வாழும் பகுதிகளைத் களில் எதுவித தடையு ாருள் விநியோகமும் ாக இடம் பெற்றுள்ளது பிடத்தக்கது.
కొణ6ం)
TITQII2ísað CT35i-309juli CIDITAGOLT
டிக் காட்டியிருந்தது.
10.01.09 அன்று கண்டி மாநகரில் அமைதி யான கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்தி
பக்தி கீதங்களைப் பாடிய வண்ணம், பதாகைகளையும் சுலோக அட்டைகளையும் தாங்கிய சுமார் மூவாயிரம் பேர் இவ்வூர் வலத்தில் கலந்து கொண்டனர்.
கண்டி அர்ச் அந்தோனியார் தேவால யத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம், மத்திய மாகாண கல்விக் காரியாலயம்வரை சென்று அக்காரியாலயத்தின் முன்புறம் ஒரு கூட்டம் நடைபெற்றது.
கத்தோலிக்க மாணவர்களுக்குக் காட்டப் படும் பாரபட்சம் நீக்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கும் மகஜர் ஒன்று ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு அனுப்பப்படு வதற்காக மத்திய மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது. O
பல்வேறு இக்கட்டான சூழ்நிலையிலும் மட்டக்களப்பு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் வைத்திய சேவையாற்றி வந்தவர் டாக்டர் குமார் பெர்ணண்டோ அவர்கள். இதனால் அம்மக்களின் பேரபிமானத்தைப் பெற்றிருந்தார். பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவ ராக இருந்து தாமாக முன்வந்து தமிழ் பேசும் மக்களுக்குச் சேவையாற்றி வந்தார். சில தினங்களுக்கு முன் இவர் ஒரு விபத்தில் சிக்கி மோசமான காயங்களுக் குள்ளாகி கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளார். இரவு வேளை என்றும் பாராது,
நோயாளர்களைக் கவனித்துவிட்டு தனது வசிப்பிடம் நோக்கித் திரும்பிக் கொண்டி ருக்கும்போது மட்டக்களப்பு அரசடியில்
isi Bib di I
இயக்கத்தில்
LITTLa Toma) i 4 dijelomu 3 605 4 | o:00 புலிகள் இயக்க நடவடிக்கையில் ஈடுபட பல முறை உத்தேசித்த யுவதி ஒரு GJIT 56757 67638700710 (UP(pol.DLLIT355 605 கூடாது போகவே நச்சு அலரி விதை களை உட்கொண்டு தற்கொலை செய்துள் ளார். இச்சம்பவம் கடந்தவாரம் மட்டக் களப்பு- வந்தாறுமூலையில் இடம்பெற்றது. சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது: இயக்க நடவடிக்கையில் ஆர்வம் கொண்டி ருந்த மேற்படி யுவதியை அவரது உறவினர்
உள்ள பொலிஸ் சோதனைச் சாவடி குறுக் கிட்டது. அங்கு இறங்கி நடந்து செல்லும் போது வீதிக்குக் குறுக்காக வைக்கப்பட்டி ருந்த பெரிய இரும்புக் கேடரில் மோதுண்டு விழுந்து பாரதூரமான காயங்களுக்குள்ளானார். மாலையானதும் வீதியில் வருபவர்கள் தமது வாகன முகப்பு வெளிச்சங்களை அணைத்து விட்டு இருட்டில் வரவேண்டும். அவ்வாறு தனது மோட்டார் சைக்கிளில் இருந்த முகப்பு வெளிச்சத்தை அணைத்து விட்டு நடந்து செல்லும்போது இந்த அனர்த்தம் நிகழ்ந்தது.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வைத்தியர் குமார் பெர்னாண்டோ மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அனுப்பி 001001 || || (OIONITI.
SS SS SSL SSS SS SS SS
கள் தடுத்து வைத்தனர். தற்போதைய சூழ்நிலையில் இந்த விடயம் சீருடையினருக கும், அவர்களுடன் சேர்ந்து செயற்படுபவர் களுக்கும் தெரியவந்தால் தங்களுக்கு ஆபத்து உண்டென்று பலமுறை கூறிவந்தனராம் எனினும் அவர் தொடர்ந்து இயக்க நடவடிக் கையில் ஈடுபடவே உறவினர்களும் சற்று ஒதுங்கியிருக்குமாறு தொடர்ந்து கூறிவந்தன ராம். இதனால் மனமுடைந்த யுவதி நச்சு அலரி விதையை உட்கொண்டு தன்னை மாய்த்துக் கொண்டுள்ளார். O

Page 4
  

Page 5
ன்னாபிரிக்காவில் புலி களுக்குள்ள ஆத தெ ரவை பலவீனப்படுத்து வதில் இலங்கை அர சும், அதன் வெளி நாட்டமைச்சரும் தோல்வியையே சந்தித் SANTIT,
தென்னாபிரிக்காவில் உள்ள புலிகள் ஆதரவு அமைப்புக்கள் வெகு உற்சாகமாக இயங்கி வருகின்றன.
தற்போது இலங்கை வெளிநாட்டமைச் சின் பார்வை தாய்லாந்தை நோக்கி திரும்பி விருக்கிறது.
தாய்லாந்தை தளமாகப் பயன்படுத்தி புலிகள் ஆயுதம் கடத்துவதாக வெளிநாட்ட மைச்சர் கதிர்காமரும், இராணுவப் பேச்சாள ரும் கூறியுள்ளனர். பச்சைப் பொய்' என்று அதனை மறுத்திருக்கிறது தாய்லாந்து அரசு வெளிநாட்டமைச்சின் கூற்றுக்களை பார்க்கும்போது, அமெரிக்காவுக்கு அடுத்த டியாக உலகெங்கும் தளம் கண்டுள்ளவர் கள் விடுதலைப்புலிகள் என்றுதான் எண்ணத் தோன்றும்.
ஆயுதக் கடத்தல், ஆயுதக் கப்பல்கள் பற்றிய கதைகள் ஒரு வருடத்திற்குள் பல முறை அரசதரப்பாலும், படைத்தரப்பாலும் கூறப்பட்டுவிடுகிறது.
சென்ற ஆண்டு புலிகளது ஆயுதக் கப்பல் எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சென்ற ஆண்டில் பல தடவைகள் ஆயுதக் கப்பல் கதைகள் உலாவின.
அரசும், படைத்தரப்பும் புலிகளது ஆயு தக் கப்பல் வருவதாக தகவல் கிடைத்த தாக கூறியதையெல்லாம் கூட்டிப் பார்த் தால், இப்போது வன்னியிலேயே ஆயுதம் வைக்க இடமிருந்திருக்காது. அந்தளவுக்கு ஆயுதங்கள் ::
விமான எதிர்ப்பு ஆயுதங்கள், நவீன மோட்டார் குண்டுகள், LOODUDULD Vol 6AIL, LD (U55g5 86 GMT, GUTT)TT
சாதனங்கள், மருந்துப் பொருட்கள், மருத் துவ உபகரணங்கள் போன்றவை புலிகளால் தமது கப்பல்மூலம் கொண்டுவந்து சேர்க்கப் பட்டவைதான்.
ஆனால் அடிக்கடி இவற்றைக் கொண்டுவருவதற்கான தேவை புலிகளுக்கு கிடையாது.
ஆயுதங்கள் பிரதானமாக இரண்டு susta, Liu Go.
1) கள ஆயுதங்கள் 2)@咖"5TJ 岛呜呜矶、 洲器 யுத்தத்திலும், அதிரடி ಮಂಗ್ಳಲ್ಲಿ ம்தூர் ஆயுதங்களே பயன்படுகின்றன. 3: GELDITULLITÍtas sit, ஆர்.பி.ஜி.க்கள் போன்றவற்றையும் இவற் றோடு தற்போது சேர்த்துக் கொள்ளலாம். ரைவாக கொண்டு செல்லத்தக்க பாரம் குறைந்த ஆயுதங்களாக இவை இருக் கின்றன. அதனால் துரித நகர்வுகள், 蠶 தாக்குதல்களில் இவற்றை பயன்படுத்து வதில் சிரமம் இருக்காது.
கள ஆயுதங்களுக்குள் பெரியரக மோட் டார்கள், ஆட்டிலெறிகள், விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் என்பவை அடங்கும்.
மோட்டார்களில் நவீனரக மோட்டார் கள் பல தற்போது வெளிநாடுகளில் பாவ BOGOTöss, Gujbg Git GTT GOT.
20 எம்.எம். ஆட்டிலெறி புலிகளிடம் இருக்கிறது. 155 எம்.எம். 152 எம்.எம். 30 எம்.எம். என்று மேலும் பல ரகமான ஆட்டிலெறிகள் வெளிநாடுகளில் உள்ளன. မှိုး தவிர மோட்டார்களில் தன்னியக்க மோட்டார்களும் உள்ளன. 82 எம்.எம். தன்னியக்க மோட்டார் நம்நாட்டு களங்களுக்கும் ஏற்றது. இம் மோட்டார் புலிகளிடம் இல்லை, படைத் தரப்பிடமும் இருப்பாதாகத் தெரியவில்லை.
நீண்ட தூரடங்கி எதிர்ப்பு ஆட்டிலெறி துப்பாக்கிகளும் உள்ளன.
இதுவரை புலிகளிடம் உள்ள ஆட்டி
லும் போராட்டங்கள் நடந்தன.
ஜன.17-23,1999
தேர்தல் நடக்கும் பகுதியில் அதிகாரத் தரப்பாருக்கு ஒத்துழைக்க மறுத்த ஆளவந்தார் தன் பதவியை விட்டு விலகிவிட்டார். ஆனாலும் ஏன் விலகினார் என்பதை அவர் வெளியே சொல்லவில்லை. விலகியது பற்றி பரவா யில்லை. "வில்லங்கம் ஏற்படுத்த வேண் டாம் என்று மேலிருந்து கேட்கப்பட்டுள் ளாராம் மெளனமாக இருந்தால் வெளி நாடு ஒன்றுக்கு தூதராக அனுப்பப்படு ell ITITLD.
தமக்கு ஒத்துழையார்கள் என்று சீருடை அதிகாரிகள் சிலரை அதிகாரத் தரப்பு மாற்றினாலும் கீழ்மட்ட சீருடையினர் பச்சை அணி புடன்தான் பாசமாக இருப்பதாகத் தகவல் தம் அதிகாரிகளை மாற்றியதில் அவர்கள் அதிருப்தியுடன் இருப்பதாகவும் தகவல்
யாழ் குடாநாடு அரசுக்கு எதிரான போராட்டங்கள் பலவற் றைக் கண்டுள்ளது. சமீபத்தில் வித்தியாசமான ஒரு போராட்டத்தைக் கண்டது தனியார் கல்வி நிலையத்தினர் மாதாந்த கட்டணங்களை கிபீர் விமானம்போல வானத்தில் பறக்கவிட்டு மிரட்டியதால், மாணவர்கள் வெகுண்டு எழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கட்டணத்தை குறைக்குமாறு கோரினார்கள் முன் ஒரு காலத்தில் தரப்படுத்தலுக்கு எதிராக யாழி இம்முறை ரியூட்டரிகளுக்கு கூடுதல் கட்டணம் தரப்படுதல் இயலாது என்று போராட்டம் நடந்திருக்குது செம்மணி விவகாரத்தை தோண்ட வேண்டிய நேரத்தில்
லெறிகள் போர் முனையில் கைப்பற்றப்பட்ட வையே தவிர புலிகளால் சொந்தமாக வாங்கப் ULLG06ILIGÜ6).
ஏனெனில் ஆட்டிலெறிகள், டாங்கிகள் போன்றவற்றை வெளிச் சந்தைகளில் கொள் வனவு செய்வது சிரமம். அடுத்தது, அவற் றின் விலையும் எக்கச்சக்கம். ஏதாவது ஒரு நாடு உதவி செய்தால்தான் ஆட்டிலெறிகள் போன்றவற்றை பெறமுடியும்.
அரசால்கூட நவீன ஆட்டி லெறிகளை வாங்குவதற்கு வசதி போத OGSÅ GODA).
வெளிநாட்டு தமிழர்களது நிதி உதவி,
மற்றும் சில வர்த்தக நட்வடிக்கைகள் மூலமே
வெளிநாடுகளில் புலிகள் நிதி சேகரித்துக் கொள்கின்றனர். அந்த நிதித் தொகை பாரிய கனரக கள ஆயுதங்களை கொள்வனவு செய்யப் போதுமானதல்ல.
3,5Gu, Guti geostúl előtt GT st ஆயுதங்களை கைப்பற்றித்திருப்பித்தாக்குவதே புலிகளது உத்தி
முல்லை முகாம், மற்றும் ஜயசிக்குறுய் Gumi ஆட்டிலெறிகள், மோட்டார் கள், கவச வாகனங்கள், ஆட்டிலெறி குண்டு கள், மோட்டார் குண்டுகள் என்பவை கணிச மானளவு புலிகளால் கைப்பற்றப்பட்டன.
அதாவது கள ஆயுதங்கள் பலவற்றை உள்நாட்டு போர்முனைகளிலேயே புலிகள் பெற்றுக் கொண்டனர்.
அதேசமயம் குறும்தூர ஆயுதங்கள் தேவைக்கு அதிகமான அளவில் புலிகளிடம் இருக்கின்றன, எங்களிடம் வளம்இருக்கிறது. அதைப்பயன்படுத்த ஆட்கள் தான் தேவை என்று புலிகள் கூறியுமிருந்தனர். எனவே ஆயுதக் கடத்தலில் அடிக்கடி ஈடு படவேண்டிய தேவை புலிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
கப்பல் அடிக்கடி வந்து போவதற்கு ஆகும் செலவும் கொஞ்ச நஞ்சமல்ல.
வன்னியில் படை நடவடிக்கையை எதிர் கொள்ள புலிகள் தமது அணிகளையும், வளங்களையும் சீரமைக்க வேண்டியிருந்தது. அப்போது புலிகளது கப்பலும் வந்து போனது. தற்போது புலிகளது கப்பல்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம். வெளி நாடுகளில் புலிகளது வர்த்தக நடவடிக்கை களோடு தொடர்புடையவர்கள் கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் அடிக்கடி சென்று வரக்கூடும்.
இதனை அரசல் புரசலாக அறியும்இலங்கை யின் புலனாய்வு நிறுவனங்கள், தாய்லாந்து புலிகளது ஆயுதக் கடத்தல் தளம் என்று தீர்மானம் எடுத்து அறிவிக்க, அதனையே வெளிநாட்ட மைச்சும் உலகறியக்கூறி முக்குடைபட்டுள் GT,
莎” தாய்லாந்திலோ, கம்போடியாவிலோ புலி களது கப்பல்கள் வர்த்தக நடவடிக்கைகள் தரித்து நிற்பதையோ, போக்குவரத்தில் ஈடுபடுவதையோ அந்தந்த நாட்டு அரசுகள் கூட தடுக்க முடியாது. புலிகளின் பெயரில் அக் கப்பல்கள் பதிவு செய்யப்பட்டவையும் 966).
கம்போடியாவில் புலிகளது நடமாட்டம் என்பது பழைய தகவல் குட்டி யாழ்ப்பாணமாக காட்சிதரும் கம்போடியாவில் தின் வர்த்தக நடவடிக்கைகளோடு தொடர்பு டைய பிரமுகர்கள் தங்கியிருந்தனர். தற்போதும் தங்கிச் செல்கின்றனர்.
அதுபோல தாய்லாந்திலும் தங்கிச் செல்லக் கூடும். ஆனால் எக்கட்ட்த்திலும் அவர்கள் தங்களைப் புலிகள் என்று பிரகடனப்படுத்த மாட்டார்கள். அவர்கள் வர்த்தகர்கள் அல்ல புலிகள் என்று இலங்கை அரசு கூறினாலும் நிரூபிக்க ஆதாரம் வேண்டும்.
இலங்கையின் வெளிநாட்டமைச்சு ஒரே
நேரத்தில் இரண்டு
னைக்கிறது.
ஒன்று சர்வதேச தமிழர்களுக்கு ஆதரவா தொழிப்பது
ரண்டாவது இலக் BLAJ19560855606T 9T(560 ரீதியாக புலிகளை
இவற்றில் முதல் இ பயங்கரவாத இயக்கத்திற் வேண்டாம் என்றும், இ எட்ட ஆயுதக் கடத்த ಙ್ಗಹಾನಿಯಾ
தென்னாபிரிக்கா, டன் ஆகிய நாடுகளில் களுக்கு எதிரான நடவடி கள் எடுக்க வைக்க
நாட்மைச்சர் மேற்செ பயனளிக்கவில்லை. அந் புலிகளுக்கு ஆதரவு பெ கடந்த நவம்பர் மா! னக் கூட்டம் இலண்ட கூட்டத்தில் பிரிட்டிஷ் எப் (lanciri III. இ அவரை கலந்து கொ GU5160595 35T95U5(pLD E. (LP
பின்னர் மாவீரர் தின பம் முன்பாக சிங்களவ அட்டைகளுடன் நின் எம்.பி.யை தடுக்க முயன் இறுதியில் வெறுத்துப்ே 历0僖 မျိုး ရှီင်္ဂြို அவர் இலண்டனில் T சுலோக அட்டைகளை அனுப்பியதாக நம்பப்பட் பிரிட்டனிலும் தென் களை பயங்கரவாதிகளாக கள் தோல்விகளையே த நாட்டமைச்சருக்கும் இ அதுதான் பார்வையை திருப்பியிருக்கிறார் அங்
●●
DTS956) 99.5 TIS ಇಳ್ದ வெடி விப 雛 இவர்களில் ရှူးဂြို கள். அதாவது களத்தள 95L-J595 6)JITIT955I 9)JLD விபத்தில் பலியாகி
இவர்களில் ஒருவர் தமிழ்வாணன்,
வெடிகுண்டுத்தாக்
தோண்டாமல் இழுத்தடிப்பு நடந்தி இருக்கலாம் என்று சனம் சந்தேகம் கட்சிகளோ தோண்டுவதை வரவேற்ப கினம் இந்த விஷயத்தில் கழக மான மாகப் பாராட்டத்தான் வேணும்
வெற்றிட எம்.பி. பதவியை
வரை அம்மையார் தேடிவருகிறாரா
Apimti.
வேண்டும் என்றும் விரும்புகிறாராம் வாரம் வந்த செய்தி பார்த்தியளோ களில் பிரபலமான ஆட்கள் இல்லைெ
யாழ்ப்பான விமான சே என்று ஒரு தகவல் பரவிக்கொண்டி தற்போதைக்கு அதற்கான சாத்தியம் இருந்தாலும் அங்குலம் அங்குலம அனுமதித்தாலும் எப்படியாவது ரெண் லாம் என்று நம்புகினம் மற்றப் பக்க ரின் திறமையில் அப்படியொரு நம்
பொங்கலுக்கு பால்தான் ெ விலைவாசி பொங்கியிருக்கு பயணிகள் தனியார் சரக்குக் கப்பல்கள் பொரு
6) ITUID
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

louds (55.60 GT TLL
ரங்கில் இலங்கைத் தளங்களை இல்லா
புலிகளது வர்த்தக பத்து, பொருளாதார |ப்படுத்துவது.
க்கை எட்டுவதற்கு புகலிடம் கொடுக்க ரண்டாம் இலக்கை தளத்தை புலிகள் Iணங்கள் கூறப்படு
விச்சர் ஆட்டிலெறிகளுடன் பிரபா
வெடி விபத்துக்கள் சிலசமயங்களில் 'ကြီးဖြိုး தவிர்க்க முடியாததே அடிக்கடி ஏற்படுகிறது என்றால் கவனக் குறைவுதான் காரணம்.
ஆனால் 獻 வெடி விபத்துக்களை மறைக்காது புலிகள் அறிவித்துள்ளனர். அவர் son ந்தால் அவற்றை தமது முகாம் களுக்குள்ளேயே அமுக்கி மறைத்திருக்கலாம். தம்து இழப்பு விபரங்களை புலிகள் மறைப்பு தில்லை. அதனால்தான் வெடி விபத்து விபரங் கள் வெளியே தெரிவிக்கப்ப்ட்டன.
இதிலே வேடிக்கை என்னவென்றால், புலிகள் தமது இழப்புக்களை பகிரங்கமாக கூறியவுட்ன், அதைக் கேட்டுவிட்டு புலிகளுக் உள் பிரச்சனை' என்று அரச தகவல் தாடர்புச் சாதனங்கள் கூறிவிட்டன.
உள்பிரச்சனை என்றால் அதனை வெளியே தெரியாமல் புலிகள் முடித்துக் கொள் வார்கள். தாமே கூறிக்கொண்டி ருக்கமாட்டார்கள்
ாண்ட முயற்சிகள் த நாடுகளில் மேலும் ருகி உள்ளது.
நம் புலிகளது மாவீரர் னில் நடந்தது. அக் .பி ஒருவரும் கலந்து
|ள்ளாமல் தடுப்பதற்கு முயற்சித்தது. அது
ம் நடைபெற்ற மண்ட fascit flauf G, GANITS, றனர். பிரிட்டிஷ் றனர். முடியவில்லை. ாய் சுலோக அட்டை Töén GUITü6úli LIII. இலங்கைத்தூதரகமே காடுத்து அவர்களை
-娜· னாபிரிக்காவிலும்புலி காண்பிக்கும்முயற்சி ழுவியுள்ளன. வெளி 獻 வருத்தம்தான். ாய்லாந்தை நோக்கி கும் சறுக்கல்தான்.
விபத்துகள் கடந்த துள்ளன. கிட்டத்தட்ட ல் பலியாகியுள்ளனர். லெப்டினன்ட் கேணல் பதிகள் ஐந்து புலிகள் வெடி MGIst.
களப்படப்பிடிப்பாளர்
குதல் ஆயத்தங்களில்
355. UDJU
ருக்குது ஆதாரங்கள் மாயமாகி படுகுது. ஆனால் இந்தத் தமிழ்க் தாக அபிப்பிராயம் சொல்லியிருக் க்கம் விட்ட அறிக்கையை சத்திய
நிரப்ப யாழ்ப்பாணத் தமிழர் ஒரு பிரபலமான தமிழராக இருக்க இது சக பத்திரிகை ஒன்றில் கடந்த
தம்மை ஆதரிக்கும் டமில் கட்சி யன்றுதானே அம்மையார் நினைக்
வை மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் ருக்குது நம்பி ஏமாறவேண்டாம் இல்லை கெட்டியாக பாதுகாப்பு க தடவிப்பார்த்து பயணிகளை டு எழுத்தார் புகுந்து கடத்திப்போக ாக பார்த்தால் இரண்டு எழுத்தா க்கை என்றும் கூறலாம்.
ாங்கவேண்டும் யாழ்ப்பாணத்தில் கப்பல்தான் ஒழுங்காக விடவில்லை களோடு தயாராக நின்றும் ஏன்
புதிய உறுப்பினர்களுக்கு அவசரமாக வேண்டியிருப்பதும் வெடி விபத்துக்களுக்கு ஒரு காரணம் என்று கூறப்படு கிறது.
தாக்குதலுக்கான ஒத்திகை ஒன்றை படமாக்கிக் கொண்டிருந்தபோது நடைபெற்ற வெடி விபத்திலேயே களப் படப்பிடிப்பாளர் தமிழ்வாணன் பலியானதாகவும் தகவல் ஒன்று கூறுகிறது.
வட கடலில் கடற்பரப்பில் எதிர்பாராத மோதல்கள் யில் இ
01.01.99 அன்று திருமலையில் இருந்து வன்னி நோக்கி புலிகளது அணிகள் படகுகளில்
சென்றன.
தமது ராடர்களில் புலிகளின் படகு களது நடமாட்டத்தை அவதானித்த கடற் பட்ைரோந்துப்படகுகள் விரைந்து சென்று தாக்குதல் நடத்தின. - - ப்ட்குகளில் இருந்த புலிகளும் பதிற் தாக்குல் நடத்தினர் இருதரப்புக்கும் இடையே கடற் சண்டை மூண்டது. கடற் LGOLLÉloTfló UGUCLD 鬣
சண்டைக்கு போதிய தயாரிப்போடு இல்லாதபுலிகளது படகுகள் ಙ್ தல் மட்டுமே நடத்தியப்டிகரையை நோக்
ரைந்தன.
ச் சண்டையில் தமது கடற்கலங்கள் இரண்டு சேதமானதாகவும், இரண்டு கடற்படை சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு கூறியது. புலிகள் தரப்பில் பத்துப்பேர் பலியானதாகவும், இருபடகுகள் முற்றாக நாசமானதாகவும் கூறினர்.
புலிகள் தமது தரப்பில் பலியான SSS oSSS GuUR S SIIS வெளியிட்டனர். அவரும் கடற்புலியல்ல.
இதன் பின்னர் முல்லைக்கடலில் மீன வர்களது படகுகள்மீது தாக்குதல் நடத்தப் LILL-5.
புலிகளது படகுகள் தாக்குதலிலிருந்து தப்பிச் செல்ல, மீனவர் படகுகள்மீது தாக்கு தல் நடந்துள்ளது. இரு படகுகள் முற்றாக நாசமாகின. ஏனைய மீன்பிடிப்படகுகள் தப்பிச் சென்றுவிட்டன.
இரு படகுகளில் இருந்த மீனவர்களும் உயிர்தப்பக் கடலில் குதித்தனர்.
ရှိုးမျိုးမျိုး Gig of ಆಳ್ವ வயது 35) என்பவர் கடற்படையினரால் ட்கப்பட்டு திருமலை வைத்தியசாலையில் கடும் காய்ங்களுடன் அனுமதிக்கப்பட்டுள் 6[[[[[[.
அவரையும் புலி என்று கருதி விட்டா ருடன் தொடர்புகொள்ள முடியாமல் கடும் பாதுகாப்புடன் வைத்திருப்பதாக முரசுக்கு தகவல் கிடைத்துள்ளது.
புலிகளது இரு படகுகள் முற்றாக நாசம் என்று அரச தகவல் தொடர்பு சாத னங்களில் கூறப்பட்டது. ஆனால் தாக்கப் பட்டது மீனவர் படகுகள்தான்.
10.99 அன்று இரவு புல்மோட்டை கடற்பரப்பில் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கடற்படையினர் ಛಿ: 956ITOITSOTTI
இது பற்றிய தரவுகள் இதுவரை : கிடைக்கவில்லை. கிடைத்த
göIGIs LIIIsfögeyIúð.
கடற்பரப்பில் கடற்படையினரின் தாக்கு தல்கள் கடற்புலிகளின் பதிற்தாக்குதலுக்கு தூண்டுகோலாகவும் அமையலாம். கு
நாடுகளில் பாவனையில் உள்ளது.
உச்ச சுடுதூரம் 400 மீட்டர் (41
tao 3, 1 AGan
1971 ଉଛ சோவியத் யூனியனில் தயாரானது. தற்போது ஹங்கேரி போன்ற
மொத்தம் எடை 532 கிலோ
லோமீட்டர்)
நிமிடத்திற்கு 100 ஷெல்களை ஏவக்கூடியது ஆட்டிலெறிபோன்று காவுவண்டி போன்ற தளத்துடன் இதனை இயக்க முடியும்.
吸
தானியங்கியாக பாவிக்க
ம்பாவிட்டால் ஏனைய மோட்டார்கள்போல் குழாயின்
முன்புறமாக ஷெல்லை செலுத்தி வெடிக்கவைக்கலாம் இயக்க பேர் தேவை =
மட்டும் தெரியவில்லை.
தமி
கொழும்புதுறைமுகத்தில் தடுத்து வைத்து இழுத்தடிக்கினம் இதனை மட்டும் டமில் கட்சிகள் கண்டிக்கமாட்டினமோ?
தலைநகர தனியார் பிரகாச வானொலியில் வன்னியை விடுவிக்கப்படாத பிரதேசம் என்றுதான் செய்தியில் குறிப்பிடுகினம் ஏதோ ஒருவகையில் பின்னணி வெளிப்படுகிறதா? அல்லது குறிப்பிட்ட செய்தி அறிக்கையை எழுதியவரின் கருத்தோட்டமா? பல செய்தி அறிக்கைகளில் அப்படிக் கூறப்பட்டதால் ஒருவருடைய கருத்தோட்டமாக
சன் ரி.வி.யைப் பார்த்து அப்படியே பிரதிபண்ணும் ங்கும் நடக்கிறது. தமிழில் தேவையற்று ஆங்கிலத்தை கலப் பது வணக்கம் என்று இனிய தமிழ் இருக்க ஆங்கிலத்தில் வணக்கம் சொல்லி தங்கள் புலமையை காட்டுவது போன்ற பழக்கங்கள் இங்கும் தலைகாட்டப் பார்க்குது. தற்போது வளர்ந்துவரும் ஒரு பெண் அறி விப்பாளருக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது. வளமான தமிழை
மறக்காமல் இருந்தால் பாராட்டலாம் அதிலாவது தமிழக அறிவிப்
பாளர்களைவிட நாம் தனித்துவமானவர்கள் என்று காட்டலாம்தானே
இம்முறை ஒரு தமாஷ் கவிதை (உபயம் மணிமதியண்ணன்)
*GILLILIGilsi San Igna இன்னும் உயிரோடு: கடன்காரனிடம் காட்டிக்கொடுக்கிறதே alsTafghai) a disguib செருப்பு!”

Page 6
ட்டக்களப்பு மாவட்டம் கொக்க LO சோலையிலும், அதன் அரு லுள்ள கிராமங்களிலும் வாழ்ந் தமிழ் மக்கள் தங்களுக்கு ஏற்படப்போகு கொடூர அனுபவம் பற்றி அறிந்திருக் 660),
12.06.9 புதன்கிழமை மாலைவை சிறீலங்கா oVo LL-ಗ್ಲ! வழக்கம்போலத்தான் DIT GODANLIG ஈழப்போர் தமி தான் இராணுவத்தினரின் வாகனங்க போர் அல்ல, புலிக கிராமங்களுக்குள் புகுந்தன.
எதிர்ப்பட்ட மக்கள் மீதெல்லா துப்பாக்கிகள் வேட்டுக்களைத் தீர்த்தன கூரியகத்திகளும் குடிமக்களது உடல்களி விளையாடின.
பெண்கள், சிறுவர்கள் முதியோர் என் பேதம் இல்லாமல் படுகொலைத் தாக்குத கள் இடம்பெற்றன.
புதன்கிழமை மாலை ஆரம்பமா தாக்குதல்கள் வியாழன் காலை வை தொடர்ந்தது.
முதலைக்குடா கிராமத்தில்2 தமிழர்க
பாதுகாப்புப்பிரச்சனை என்று இராணுவத்தினர் கூற்று படுபொய் என்
தடுத்துவிட்டனர். அரச உயர் குழுவும் அதனை
ஏற்றுக்கொண்டு கொழும்புக்கு திரும்பியது
சம்பவ இடத்தை பார்வையிடாது அவர்கள்
திரும்பிச் சென்றதை பாராளுமன்ற உறுப்பினர் கள் ஆட்சேபித்தனர்.
கிெக்கட்டிச் (GISOA)
ஆராய் ஒய்வுபெற்ற நீ ஜயலத் தலைமையில்
நாட்டில் வே களுக்கோ பாலாவின் கனவை ந அரசுகள் பாடுபடுகின் அது பச்சையான சரி, கடந்த அரை நூ யரசர் டி.ஜி தர்மபாலாவின் சிந்த சாரனைக் பட்டு வருகிறது.
விகள் என்றதேதில்:ைேெய குழுவொன்றையும் பிரேமதாசா நியமித்திருந் ಇಂ¶ಸಿನಿ ಹಾಕಿ ಇಂದ್ಲಿ"
அவர்களில் நான்கு பேரை மட்டுே இக்குழுவினர் LLOOTILIT85 LDLL805 GITLI பெளத்த frila, GMT
விடுவித்த இராணுவத்தினர், ஏனைய் பேரையும் சுட்டுக் கொன்றனர் என்றும் அவ்விடத்திலேயே எரித்தனர் என்று தகவல்கள் கூறின.
துப்பாக்கி வேட்டுக்கள், இராணுவ வாகன உறுமல்கள், அவலக் குரல்கள் போன்றவற்றைக் கேட்டு பீதியடைந்த மக்க தம் வீடுகளைவிட்டு தப்பியோடினார்கள்
事「轟轟 *,
வீடுகளுக்குள் புகுந்தஇராணுவத்தின அங்கிருந்த உடமைகளை நொறுக்கிவிட்டு வீடுகளுக்கு தீவைத்தனர்.
பண்கள் பலர் பாலியல் வல்லுறவுக் | || B. Sir GITT GOTTñas, sit. 96Auffs, sit LDLLs 85 GTL) வைத்தியமனையில் அனுமதிக்கப்பட்டனர்
தப்பியோடிய மக்களில் பலரை கைது செய்த இராணுவத்தினர் அவர்களை புை குழிகள் தோண்டுமாறு மிரட்டினார்கள்
அவ்வாறு தோண்டப்பட்ட புதைகுழி களுக்குள் 56 சடலங்கள் புதைக்கப்பட்டதா நேரில் கண்ட ஒருவர் பின்னர் அர
சாரணைக் குழுவிடமே தெரிவித்தி ருந்தார்.
166 பேர்வரை இராணுவத்தினரா கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணக்கிட
வின் உண்மையான
சென்று, அங்கிருந்து ஹெலிக்கொப்டர் மூல
கருத்தை பகிரங்கமாக
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றனர் ஹெலியில் இருந்து இறங்கி மகிழடி க்குச் செல்ல ஒன்றரை மைல் தூரம் அவர்கள் நடக்க வேண்டியிருந்தது.
அவ்வாறு நடந்து செல்லும்போது படு கொலைகள் நடந்து முடிந்தம்ைக்கான தடயங் களை அவர்கள் கண்டனர்.
எரிக்கப்பட்டுக் கிடந்த உடல்கள், அை குறையாக புதையுண்டு கிடந்த உடல்கள் எரிந்த உடல்களது மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் போன்றவற்றை வழிநெடுகஷம் 96 ITB GT 86 GTLGOTIT.
LILLEI.
దీcang சம்பவத்துக்கு பலத் கண்டனங்கள் எழுந்தன. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் கண்டித்தன.
cleroon
岛 யில் கிடந்தன. அதற்கு முன்னர் sffLéloué, EITU 6060T5
டித்துவிட்டது. தலையி
வரலாறுகள் : என்று கூட்டணி 2 1(joፓይዟ.oህoo፬ " தேர்தலில் தமிழ்க் அவருக்கு எதிராக உரையைப் படித்துப்
* கோரக்கொலைகள் சர்வதே ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போகிறது என்று தெரிந்துகொண்
ஜனாதிபதி பிரேமதாசா உடனடியாக சி ဗျွိါးဖါးကြီးမျိုး கண்டெடுக்கப்பட்டு C கிளிநொச்சித் -¶ சாரணைக் குழுவிடம் கையளிக்கப்பட்டது. ಇಂಗ್ಡಿ! | | USP 1, D1 MuS Wöff SMM) பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி மட்ட்க்'
யில் உயர்மட்டக் குழுவொன்றை கொக்க மிட்டு அமோக வாக்கு
களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டி பாளர்ான திரு.வி.கு ந்தவர்களையும் சந்தித்து வாக்குமூல டாட்சி வேட்பாளரான |UppGIs.
S S S S புலிகள் குற்றச்சாட்டு 1960 ஆடித்தேர்த He வேட்பாளரான திரு கொக்கட்டிச்சோலை படுகொலையில் தமிழரசுக் கட்சி நேரடி படையினருடன் ரெலோவும், ់ தது 1960 பங்குனித் இணைந்து நின்றதாக புலிகள் குற்றம் சாட்டி GOTTTTTCCT ; கட்டுப்பணத்ை
இரு கட்சிகளும் வெளியிட்ட கண்டனம் நீங்கள் தமிழரசுத் தட் வெறும்கண்துடைப்பே என்றும்புலிகள் கூறினர். 1956ல் அமைந்திரிகு
ஆயினும் ரெலோ, புளொட் ஆகியன தீர்கள் நேரடியாக பங்குகொண்டதற்கான ஆதாரங்கள் இத்தனை வீரம் மி எதுவும் கிட்டவில்லை. அவற்றில் இருந்து localistä 2. T(p GT GIT, வெளியேறிய சிலர் படையினருக்கு உதவி பெற்ற இலட்சியப் பற் செய்திருக்கக்கூடும். உழைக்கின்ற உங்கள் ம கட்சியின் இலட்சியங்
புலிகளின் கருத்து கொக்கட்டிச் சோலை படுகொலைகள் வி
களையும் பேசுவது க
ற்ற கதை போன்றத
குறித்து புலிகள் பின்வருமாறு தெரிவித்திரு இன்று காங்கிரஸ்
560 IT: கின்ற் திரு.ஆனந்த
"கொக்கட்டிச்சோலை வெறியாட்டத்தி Çäಗಳಿಲ್ಲ: 6. CumLI
00ற்கு மேற்பட்ட் அப்பாவித் தமிழ்மக்கள் படு தேர்தலில் அவர் தொ
சென்று பார்க்குமா அரச குழுவினரை கொலையாகியுள்ளனர். பலநூறு வீடுகள் தேர்தலில் தமிழ்காங்கி எம்பிகள் வற்புறுத்தினார்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. களைக் கண்டித்துப்
அங்கு சென்று பார்வையிடுவது சிறீலங்கா சுயரூபம் இதன்மூலம் கட்சியின் கொள்கைக
5.
தினமு
டிச் சோலைக்கு அனுப்பிவைத்தார்.
அந்தக் குழுவில் கைத்தொழில்
y Gorf விக்கிரமசிங்க ஜனாதிபதியின் சர்வதேச
விவகார ஆலோசகர் பிரட்மன் வீரக்கோன் பாதுகாப்பமைச்சின் பதில் செயலாள வோல்டர் பெர்னான்டோ, இராணுவ தளபதி ஹமில்டன் வனசிங்கா ஆகியோ அடங்கியிருந்தனர்.
மட்டக் களப்பு கச்சேரியிலும் கொக்கட்டிச்சோலை இராணுவ வைத்து, நடந்த சம்பவங்கள் பற்றி அ 醫 பாதிக்கப்பட்ட மக்களிடம் விவரங்களை
கட்டறிந்தது.
கிழக்கு மாகாண இராணுவத் தளபதி Së சில்வா, மேஜர் ஜெனர சிசில் வைத்தியரத்னா ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரின்ஸ் காசிநாதர், கோ. கருணாகரன், எம் ஹிஸ்புல்லா, இம்மானுவேல் சில்வ ஆகியோரும் உடன்
சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Blowflat & Georges) en ற்சியாக வழக்கம்போல - நியமிக்கப்ப்ட்டுள்ளன. ך ח( ○ லை படுகொலை ஏதோ
கட்டுப்பாடற்ற இராணு ے لگے/ OA) L
*று உலகை நம்பவைக்க
தபாடு படுகிறது. துரையப்பா முதல்
மக்களுக்கு எதிரான
நீக்கு எதிரான போர் நித்த சிறீலங்கா அரசின் பது இப்போது நிரூபண
H
த சிங்களநாடு இந்த
னங்களுக்கோ, மதங் என்ற அநாகரிக தர்ம
னவாக்கவே சிறீலங்கா
அதுமட்டுமல்ல சிங்களவர்கள் ஆரியர்கள். தந்த நாடுகளில் இலங்கைத் தூதர தமிழர்கள் திராவிடர்கள் ஆரியர்கள் பூர்வீக OG TAIGH GTI POLITE FIGUTAJ608.59 W 609 GTL y 80T,
டிக்ள் திராவிடர்கள் வந்தேறுகுடிகள் என்று சர்வதேசரீதியாக தமிழர் அமைப்புக்கள் வரும் அவரே. நடத்திய இத்தகைய போராட்டங்கள் 醬 தொடர்ச்சியாக பல கொக்கட்டிச் சோலை
ங்கா அரசுத் தலைவர்கள் தர்மபால ம் குறி DDT600TLT95 2.5 Tes வின் சிந்தனையை படைகள் மூலம் நனவாக்க டுத்தன என்பதையும் குறிப்
னையே முன்னெடுக்கப் பார்க்கிறார்கள். அதன் விளைவே கொக்கட்டிச் டயாக வேண்டும்.
சோலை kaELL & G முத்தமிழ் விழா
CUP GOTLAND 5TH UGA TT95U19-E o TT6069|| குடாநாட்டில் சாவகச்சேரியில்
களைப் பார்த்திருக்கிறோம். இன்னமு U19 பலவற்றை பார்க்கத்தான் போகிறோம். நம் ဖွ# ဖိစီးစီး ஒன்றைபுலிகள் நடத்தினார்
DGOT. லும் சரி, | ii;
நாடகப்போட்டிகள், கவியரங்குகள் சிறுவர் நிகழ்ச்சிக்ள் விடுதலைக் கீத
இன்னிசை என்ற பல்வேறு நிகழ்ச்சிகள்
நடத்தப்பட்டன.
g Tsuji (g flúo). LDTGirLLong
அமைக்கப்பட்ட மேடையில் இறுதி நிகழ்சி கள் நடத்தப்பட்டன.
முத்தமிழ் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட
SS S பரும்திரளான மக்கள் அங்கு கூடியி (D1559T T.
திடீரென்று மேடையில் ஒரே பரபரப்பு கூடியிருந்த மக்களுக்கு எதுவுமே புரியவில்லை.
பரபரப்பு ஆட் கொண்டது. சில நிமிடங்களில் பரபரப்புக்கான காரணம் புரிந்துவிட்டது.
விடுதலைப் தலைவர் பிரபா கரன் மேடையில் தோன்றினார். மக்களுக்கு வணக்கம் தெரிவித்தார்.
யாருமே பிரபாகரன் வருவார் என் எதிர்பார்க்கவில்லை. பாதுகாப்புக் கரு அத்தகவலை இரகசியமாக வைத்திருந்தனர். பிரபாகரன் இறந்துவிட்டதாக
ஈடேறும்வரை கொக்கட்டிச் சாலைகள் நிகழ்ந்து கொண்டே இரு கும்" என்று புலிகள் தெரிவித்திருந்தனர்.
வெளிநாடுகளில்
கொக்கட்டிச்சோலை படுகொலை 9,606Iä. வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர் அமைப்புக்கள் ஆர்ப் பாட்டங்கள் நடத்தின.
பிரான்ஸ், நோர்வே, கனடா, ஜேர்மன், இலண்டன் உட்பட பல நாடுகளில் கொக்கட்டிச்சோலைப்படுகொலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், உண்ண விரதங்களும் நடைபெற்றன.
கொக்கட்டிச்சோலை படுகொலை ஈபிஆர்.எல்.எ"இமுேம் இந்திய திட்டமிட்ட இன் ஒழிப்பே என்பது இப் புலனால் துறையினரும்பிரசாரம் சய்த போராட்டங்கள் அன்ைத்திலும் பொதுவான ரங்க கூட்டம் ஒன்றில் பிரபாகரன்
கோஷமாக இருந்தது.
ಇಂಗ್ಹ್ಸ್ಗಿರಿ ண்ேடோவில் 96) யாள உண்ணாவிரதமும், கண்டனப் பொது பொதுக்கூட்டமும் கூட்டமும் நடத்தப்பட்டது. பூமி புத்திரர்கள் என்ற கியூபெக் ஈழத் தமிழர் ஒன்றியம்,
பிரகடனப்படுத்தியவர் த தமிழர் இயக்கம் ஆகியவை கனடாவில்
போராட்டங்களை ஒழுங்கு செய்திருந்தன
தோன்றியது அதுதான் முதற் தடவை.
தனது கையாலேயே பரிசில்களை வழங்கிய பிரபாகரன், நான் சாகவும் ဂျိမှိ၊ காயப்படவும் ရွှံ့မျိုး)။ என்று ரித்தபடியே கூறியதும்கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்தனர்.
விழா ಅಳ್ಗು Gil 155 ID Guuslä) (SItä T605UITGV VolgFGUGUITLDO), V6 GUO), UIT 605 டத்திய ஊர்வலத்தில் சுமார் ஆறாயிரம்தமிழர் வழியாக மெய்ப்பாதுகாப்புப் பிரிவினரால் ஷேகம் செய்து பிர்பாகரன் அழைத்துச் செல்லப்பட்டார்.
LT
(தொடர்ந்து வரும்)
J5TLD DITSLOT BLLUL E GOLDEF8FT5008 (U5 தெரிவித்தோம். :: அரசினர் எமக்கு ஏதாவது நன்மை செய்வார் கள் என நாம் எதிர்பார்க்கவில்லை.
1956ல் எமது தலைவர்களை சிங்களக் காடையர்கள் அடித்து நொறுக்கியபோது சும்மா பார்த்துக் கொண்டும் 1958 வகுப்புச் கலவரத்தில் தமிழர்கள் கண்ணீர் உடமை
ந்த சங்கரியும் 6) குந்தரமும்
ரியாக எழுதப்படுவதில்லை. யாருக்கும் வரலாறு தெரியவில்லை கொண்டுமிருந்த பிரதமர் 叫题岛@呎 பதலைவர் ஆனந்தசங்கரி சமீபத்தில் வருத்தப்பட்டிருக்கிறார். வாலேய்ே சுட்டுக் கொல்லப்பட்டார். பற்றி நாம் கூறினால் கோபப்படுவார். 1970ம் ஆண்டு பொதுத் 1:51:0 ## இராணுவத்தால் ாங்கிரஸ் சார்பாக கிளிநொச்சியில் போட்டிமீட்டவர் சங்கரி ஆட்சிபுரிந்த சிறிமா அரசாங்கம் 1955ல் போட்டியிட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் ஆலாலசுந்தரம் ஆற்றிய OA) also Ca ன்றுஇராணுவத்தினரின்
காடுமைகளை வரவேற்பவர்கள் அதா
T.
LITԱԵ B/56/1: தொகுதியில் தமிழரசு தைப் பார்க்கும்போது அவர்களது இலட்சியங் லய்ே அழிவார்கள். முறை போட்டியிடுகின் களை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் ப்ாஇரத்தினம்போட்டி எனவே தான் 1960ல் உரிமைகளா? தரமாட்டோம்
களால் தாங்கிரஸ் வேட் நீங்கள் ஆதரிப்தி: மக்களுக்கோதமிழ் என்றுட் சேனநாயக்கgதேமிழாக் ாரசாமியையும் கூட் ரயோசனமில்லை என்பதை யுடன் ஒப்பந்தம் எழுதினார். எனவே ஆனந்தசங்கரியையும் அறிவீர்கள் எமது கொள்கைகள் என்றும் நிலையாக
Mä) sLyLIT2ä. SLA நிற்ப்தைப் பாருங்கள் தியாக சுத்தியினா ஆனந்த வவுனியாத் தொகுதியில் மீன் பிடிக்கரை போட்டியில் தோற்கடித் யான முல்லைத்தீவுப் பகுதியில் நடைபெற்ற இலங்கை ': 'ಸ್ಟೀ தேர்தலில் சுயேட்சை சிங்கள மீனவர் குடியேற்றத்திட்டம் போன்ற '. : SLALITu. கடித்து ஆனந்த சங்கரி எதையும் இதுவர்ைமன்னாரிலிருந்து வடக்கே 醬 版 GOLD Gui 蠶 A. (Lqilib, ந்து திருக்கோவில் 醬 ເພnຫ້ພ. : : க்கே வாக்களித்தீர்கள் வரையும் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதித்துவம் ks, au{IFälöt அனறும, O). ரசாமியைத் தோற்கடித் வகிக்கும் தொகுதிகளில் குடியேற்ற விட்ாது ருந்து வரு ரித்திரத்ை
காப்பாற்றி வைத்திருக்கின்றோம். விவசாயம் 斯岛 : 呜"臀 க்த, தமிழரசின் கொள் என்ற போர்வையில் திட்டமிட்ட சிங்கள குடி 蠶 ". னறசாத தியாகத்துக்கு பெயர் யேற்றமாக 1956க்குப்பின் அரசாங்கம் குடியேற்ற " :"? Uy UUT ள்ள விடுதலைக்காக வில்லை. எமது தலைவர் செல்வநாயகம் அவர் ' தொகுத0ல தியில் நான்தமிழரசுக் கள் பண்டாரநாயக்கா அவர்களுடன் செய்து ' *ollul-t- களையும், கொண்ட ஒப்பந்தத்தினால் எமது நிலம் ိုါ DULTS 5. JAWA மாள தெருவில் ஊசி பாதுகாக்கப்ப்ட்டிருக்கின்றது. ಇಂಗ್ಡಿ னற' ". கும். இராணுவத்தின் டுேமைகளையும் MSUd. 95 TT கட்சியில் போட்டியிடு தொல்லைகளையும் நாம் நன்குஅறிகின்றோம். ' தாழிலாகக் கொண்டு தன் ங்கரி அவர்கள் என்ன் இன்று வாஇருக்கின்ற நம்பிக்கை நிற்ைந்த உழைப்பாளிகள் யிடுகின்றார்? கடந்த பருத்தித்துறைப் 醬 தி திரு.க.துரை வாழுகின்ற இத்தொகுதியின் பெருமையை ள்கை என்ன? கடந்த ரெத்தினம் அவர்களை நீங்கள் நன்கு அறிவீர் தொடர்ந் நநாளும காப்பாற்றுவீர்கள் ஸ்கட்சியின் கொள்கை கள். அவருக்கும் அண்மையில் இராணுவத்தினர் என நம்புகின்றேன் சினார். இன்று அதே க்கின்றார்கள். இது நியாயமற்றது: நன்றி சுதந்திரன் ளை ஆதரித்துப்பேசுவ தேவையில்லாதது. இதை எத்தனையோ தடவை 4.41970
GDI
ஜன.17-23,1999

Page 7
ம்பாறையில் தமது பூர்வீகக்
காணிகள் பறிக்கப்படுவதை
எதிர்த்து முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்துள்ளனர். ஆலிம்சேனை, ஒலுவில் பகுதிகளில் பெளத்த சின்னங்கள்
தெரிவித்து, முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு பெளத்த மதகுருமார் ஒற்றைக்காலில் நிற்கின்றனர். Élpádli Glu(ELDLITAVÍTSI (Loci)Gúli)
அரசின் Alama ಇಲ್ಲ: இந்த அத்துமீறலை பெரிதாக்க
(DLDLIGOIG) 606).
ஆயினும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் போராட்டங்களை நடத்துவதற்கு
இவ்விடயத்தில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளும்
۔
போட்டிருந்தது. முன்னர் அமைச்சர் அஷ்ரப்போடு பிரச்சனை ஏற்பட்டபோது, ': ஜனாதிபதி 82. கப்பற்துறையையும் அவரிடம் இருந்து பறித்திருந்தார். ஆனால் இம்முறை மருந்துக்கு வலியோ, ಸ್ಧಿತಿ வலியோ என்ற சூழ்நிலை, புண்
பாதுஜன் முன்னணிக்கு கிடைக்கக்கூடிய சகல மருந்துகளையும் *ူဂြိုမျိုးမျိုးမျိုး தேர்தலில் மீண்டு ஏழவேண்டும் என்பது பிர்ச்சனை, அதனால் முஸ்லிம் காங்கிரசுடன் சமரசமாக போயிருக்கிறார் ಇಂದ್ಲಿ அவர்களது நிபந்தனைகள் லவற்றுக்கு இணங்கவும் முன்வந்தார்.
கைய சந்தர்ப்பத்தில் தீகவாபி புனித
என்ற பெயரில் முஸ்லிம் காணிகளை அபகரிக்கும் Eas அரசு ஒததுழைககாது என்னும் உறுதி :: நீதிமிடமிருந்து முஸ்லிம் கர்ங்கிரஸ் பெற்றிருக்குமானால், சமயோசித நடவடிக்கையாக அமைந்திருக்கும்.
தேர்தலுக்கு சில வாரங்களே இருப்பதால்,
பாராமுகமாகவே இருந்து வருகின்றன. அக் கட்சிகளும் அரசுக்கு தலையிடியை கொடுப்பதற்கு விரும்பாத கட்சிகளேயாகும். வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் தரப்பினருடன் கைகோர்த்து களம் கண்டிருக்கிறது. இக்கட்டத்தில் அம்பாறையில்
க்கு இழைக்கப்பட்ட அநீதியை பரிதாக்கினால், தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்களை அ செயலாகிவிடும் என்றே முஸ்லிம் காங்கிரஸ் கருதியுள்ளது. அதனால் எச்சரிக்கையுடனேயே இப்பிரச்சனையை அணுகியுள்ளது.
அம்பாறையில் முஸ்லிம்களது பூர்வீகக்
Tauslait 芭 以
சுவீகரிக்கப்படமாட்டாது என்னும்
உறுதிமொழியை ஜனாதிபதியிடம்
இருந் ಇಲ್ಲ? காடுக்க
முஸ்லிம் காங்கிரஸ் தவறியுள்ளது. வடமேல் மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாக ஒரு குண்டைத் தூக்கிப்போட்டு பொதுஜன முன்னணியை மிரட்டியிருந்தது முஸ்லிம் காங்கிரஸ், வடமேல் மாகாண சபைத் தேர்தலை பலப்பரீட்சையாக கருதும் பொதுஜன
முன்னணி, அங்கு கடும் சவாலை எதிர்நோக்கி நிற்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தனித்து
பாட்டியிட்டு வாக்குகளை பிரிக்குமானால்
மேலும் நெருக்கடியே ஏற்படும். ஆகவே தம்முடன் சமரசம் காணவே ஜனாதிபதி முன்வருவார் என்பது தெரிந்தே அப்படியொரு குண்டைத் தூக்கிப்
as a - * - - ****** -
a
அம்பாறையை முஸ்லிம்கள் ஆக்கிரமித்துவிட்டனர். 0 தீகவாபி புனித நகரின்
12 ஆயிரம் ஏக்கர் நிலத்தை LIm SlêmÜGLImlb. 0 கல்முனை வீதி அபிவிருத்திக்கு புனித நகர் பறிபோவதா?
-பெளத்த அமைப்புக்களது ஆர்ப்பாட்டத்தில் ஒலித்தவை
தற்போதுகூட ஜனாதிபதிக்கு அரசியல் நிர்ப்பந்தத்தை கொடுத்து அத்தகைய உறுதிமொழியை பெறமுடியும். எனினும், முஸ்லிம் காங்கிரஸ் அத்தகைய அணுகுமுறையை மேற்கொள்ள முன்வருமா என்பது சந்தேகமே. முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமன்றி தமிழ் அரசியல் கட்சிகளும் அன்று முதல் இன்றுவரை அரசை நிர்ப்பந்திக்க ಙ್ கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை நழுவவிட்டே வந்திருக்கின்றன. நிர்ப்பர்ந்தம் கொடுக்க வேண்டிய நேரத்தில் இக் கட்சிகள் நிர்ப்பந்தம் கொடுப்பதில்லை. ஆனால் இவற்றை கைவிட வேண்டிய நேரமறிந்து ಇಂಗ್ಡಿಲ್ಲ சிங்களக் கட்சிகள் தயங்கியது கிடையாது. தற்போது ஆலிம்சேனையில் உள்ள
ஸ்லிம்கள்ை உடனடியாக வெளியேறுமாறு பரினவாத சக்திகள் 'ಕ್ಷ್
மாவட்டத்தில் லிங்கநகரில் உள்ள தமிழ்த் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு இராணுவத்தினர்
தமிழர் ஒருவருக்குஅமைச்சர் பதவிபுதிதாக தரப்பட உள்ளதாக GlobJ GALLINTIAGOI.
வடக்கு-கிழக்கு தமிழ்த் கட்சிகளில் உள்ள தமிழர்கள் எவருக்கும் பதவி வழங்கப்பட மாட்டாது என்பது உறுதியிலும் உறுதி
"புதிதாக ஒரு தமிழருக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம். அவர் புலிகளுடன் பேசக்கூடிய வராக இருந்தால் நன்று" என்று பொதுஜன முன்ன பாதுச் செயலாளர் ஜயரத்தினா கூறியிருக்கிறார்.
அவரது கூற்று தமிழ்க் கட்சிகளுக்கு வயிற் றெரிச்சலை என்பதில்
C L|MI56001 6!gis!55s:60 Glogy[0 UMLIMI601561 உண்டு. : ÇÑ தேடி வரும் என்று எண்ணியோருக்கு இடிதான்.
எம்பிபதவிகாலியானால் தமக்குகிட்டாதோ? என்று படக்கு படக்கு என்று இதயம் துடிக்கும்.
அமைச்சர் பதவி மேலும் ஒரு தமிழருக் என்று செய்தி வந்தால் 'எமக்கு தரப்போ ார்க்ளோ? என்று இதயம் துடிக்கும்.
ஜன.17-23,1999
இதுதான் தமிழ்க் கட்சிகளது இன்றைய அரசியல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் မျိုါးမျိုးဖြို கட்சிக்கும்மந்திரிப் பதவிகள் கிடையவே கிடையாது தேவையானால்
ன்ன சின்ன முந்திரிகள் தரப்படும்.
***
அச்சுறுத்தி வருகின்ற திருமலையில் பச்சனூ கிராமங்களில் இருந்து விரட்டியடிக்கும் நடவ கட்டவிழ்த்துவிடப்பட் அம்பாறையில் தமிழ்க் அச்சுறுத்தலுக்கு உள்! parë, SI GIS LIGOLLSloi ವ್ಹೀಟ್ಲೀ 岛
ராமங்கள்மீது தாக்கு
ரட்டியடிக்கின்றனர். திருமலையில் புதிய ச
Filey, Sir GSS LITUTrffley, 60). கூறி, புதிய சந்தை தி இராணுவத்தினர் தடு மொத்தத்தில் வடக்கு பெளத்த மேலதிக்கத் என்னும் நீண்டகாலத் முனைப்பாக முன்னெ வருகிறது. ஆனால், தற்போது ெ அரசாங்கம் தமிழ் மு ஆதரவிலேயே ப்ரான நிற்கிறது.
öslIl LIslg
鬣 கட்சிகள் அரச
vidi, (lanciji na பாராளுமன்றத்தை கை வேண்டியிருக்கும். தமிழ்க் கட்சிகள் மட்( எதிர்த்தால்கூட அரசர் பாராளுமன்றத்தில் தோல்வியையே தழுவு அரசாங்கத்தை கவிழ்ச் முன்வராவிட்டாலும், ! டியேற்ற பிரச்சனை
(p.606l 6 நிர்ப்பந்திக்க முடியும். pg|TITGMLDITa: cúlria டும்பங்களை வெ 3. TOT GQUGSTILITÚD GT66 அதிகாரிக்கு ஜனாதி நிர்ப்பந்திக்கலாம். தீகவாபி புனித பூமி எ ஆலிம்சேனை, Stafa, si Gishësi தீர்மானம் எடுக்குமாறு நெருக்கலாம். ஆனால் இக் கட்சிகள் கொடுக்கும் ஆதரவுக் தலைமைகளுக்குரிய மற்றும் முக்கியத்து சலுகைகளையுமே நா
ஆட்சி ரிட்டிஷார் சிங்கள வர்க்கத்திடம் கையளி திட்டமிட்ட சிங்களக் வெள்ளமும் வடக்குதிருப்பி விடப்பட்டது. சேனநாயக்காக்களும், நாயக்காக்களும் தமிழ் கைகுலுக்கி புன்னக்ை பேசும் மக்களது தாய திட்டங்களை தீட்டினர் நடைமுறைப்படுத்தின டியேற்றத் திட்டங்க மடையில் முழக்கமிட் பிரசாரத்திற்கு இலாப தமிழ் பேசும் தலை.ை
அப்பால் ட்டங்களை தடுத்து உருப்படியான நடவடி ஈடுபடவில்லை. இன்னும் அதே நிலை
SLLOJTLD, 5LDI GJ GJITAL எந்தச் இருக்கிறது?
LDITJ55 960U 3,60 நிர்வாகமும் அதனைச் உள்ளுராட்சி சபைக மிட்டபோது தமிழீழத் கையில் இருப்பதை உல யிடுகிறோம் என்றனர். QÜGLITTg5 LIDOJ SFA)
தொண்டாவும் பெளத்த அமை
யாழ்ப்பாணத்தில் கூட்டணி உபதலைவர் சங்கரி பத்தரிகையாளர் மாநாடு ஒன்று நட்த்தியிருந்தார்
யாழ்நகரிலுள்ள தமிழர்களுக்குமலசலுகூடம் கட்டவேண்டியஅவசியத்தை அழகாக விபரித்தார். LITg 55íló LDoug G) stilib slingTi. .it GoI சீருடையினரின் அனுமதி 醬 தேவைப்படுமே சங்கரியார் தினம் 蠶
பற்றுக் கொடுப்பாரோ?
உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறும் நிர்வாகம்மட்டும்தான் மலசல்கூடம்
வேண்டும் என்பதற்கா என்கிறார்கள்
யாழ்ப்பாணத்தில் ஒருவருட்மாகப் போகி கூடம் ஒன்றுகூட கட் 19ர்ல் தமிழீழம் அ பெற்றனர். அது மிகவு LDA)gFQ) 5a.LLib,9Io5)LDôi; 5(3. அதையாவது அமைத்து
பாராளுமன்றத்தி
ΟIITU, |60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

T உட்பட பல தமிழ்க் L005560) GT
க்கைகளும்
M 6f 60
ராமங்களும்
ாகியுள்ளன.
JIT,
க்கப்பட்டால் தமிழ்க்
நல் நடத்தி
தை திறப்பது
பாதிக்கும் என்று DUL605 து நிறுத்தியுள்ளனர். கிழக்கில் சிங்கள தநிலைநிறுத்துவது ட்டம் தற்போதும் க்கப்பட்டு
ஜன முன்னணி ம் கட்சிகளது மன்றத்தில் நிலைத்து
JT.
தரவை ஒன்றுபட்டு
மறுநிமிட்ம்ே uਲੇ
மே ஒன்று பட்டு
| J85 lo
D. க இக் கட்சிகள் க முக்கியமான போன்றவற்றில் டுக்குமாறு அரசை
தமிழ்க் யேறுமாறு |று அங்குள்ள படை பதி உத்தரவிடுமாறு
ன்ற பெயரில்
ல் பகுதி மக்களின்
படமாட்டாது என்று
9, TS09.
தாம் அரசுக்கு (5 605LDT DITES, SLDS
பதவிகளையும்,
மற்
நீகின்றன. அதிகாரத்தை பெளத்த ஆளும் த்த சூட்டோடு குடியேற்ற ழக்கு நோக்கி
UGATLITT த் தலைமைகளுடன் ததபடியே தமிழ் கத்தை சிதைக்கும்
ளை எதிர்த்து
டு, அவற்றை தேர்தல்
BMIDITS, Luóru6öáló0
GT,
C)||5956/5/D85 IT 601.
கை எதிலும் அவர்கள்
ய காணப்படுகிறது.
595 TT6A) GELLGUTTLD GOOIDI எத்தனையாம் பிரிவில்
னயாளர் தலைமையிலான |சய்யலாம்தானே முன்பு க்கு கூட்டணி போட்டி ன் நிர்வாகம் யாவும் எம் தக்கு காட்டவே போட்டி
கூடமும் யாழில் இருக்க
வே போட்டியிட்டோம்
தட்டித்தேர்தல் நடந்து
து இன்னமும் மலசல்
முடிக்கவில்லையே!
மப்ப்தாக கூறி வாக்குப் Guru ETfULD. 1998)
ட்டியிட்டதாக கூறுகிறார்.
டிக்கக்கூடாதோ?
தனது அமைச்சுமீதான
し一て ص (OIG) () -
ܓ ܠ
`r.
ܢܚ ܗ .
ை SLLLSS S SSSTSTSSSTSSSMSSSMSSSS
முன்னர் ஆயுதம் ஏந்தியவர்களாக தம்மை அடிக்கடி பிரகடனப்படுத்திக் கொள்ளும் இந்நாள் மிதவாதக் கட்சிகள் முன்பிருந்த தலைமைகளைவிட மோசமான சரணடைவுக் கட்சிகளாகவே திகழ்கின்றன. 鷺 கட்சிகளது சரணடைவுப் போக்குகள்
பௗத்த சிங்கள பேரினவாதிகளுக்கு துணிச்சலை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளன. ಟ್ವಿಟ್ಜ್ತಲ್ಲಿ அம்பாறைத் தொகுதியை
ட்டுக் கொடுக்கத் தயார் என்று கூட்டணியும், முஸ்லிம் காங்கிரசும் e Litur (6 6676 si GT GUT. அரசோ, பேரினவாத சக்திகளோ எதனையும் விட்டுக்கொடுக்க முன்வராத
லையில், கூட்டணியும், முஸ்லிம்
காங்கிரசும் விழுந்தடித்து விட்டுக்கொடுப்பு தீர்மானம் எடுத்திருந்தன. அரசுக்கும் ಘ್ವಿ எடுத்துக் கூறி தமது - - - பருந்தன்மையான போக்குக்கு பாராட்டுப் பெற்றிருந்தன. இந்த விட்டுக் கொடுப்பில் உள்ள நியாயம், அநியாயங்களை நோக்குவது ஒருபுறமிருக்கு, தமிழ் பேசும் தரப்பு தாமாக
ன்வந்து விட்டுக் கொடுப்புக்களை :: பேரினவாதிகள் அதனை
| பலவீனமாகவே எடுத்துக்
கொள்ளுகின்றனர். மேலும் இறுக்கிப் பிடித்தால் :: கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் வடக்கு-கிழக்கில் மேலும் பகுதிகளை அருகிலுள்ள சிங்கள மாவட்டங்களுடன் இணைக்கவே துணிவர். வடக்கு-கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களது பாரம்பரிய தாய்கப்பிரதேசமாகும். இங்கு திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழ் முஸ்லிம் காணிகளே பறிபோயுள்ளன. : பறிகொடுத்து நிற்பவர்களிடம்
ட்சியாளர்களோ, பேரினவாதிகளோ ရှီးကြီး கொடுப்பை கோரி நிற்க (Ulp. UITS, சுதந்திரம் கிடைத்ததாகக் கூறப்படுகின் 1948LD 2, GÖTyöt : நடைபெற்ற திட்டமிட்ட சிங்களக்
டியேற்றங்கள் பற்றிய தமது :" ஆட்சியாளர்கள் முதலில் கூறவேண்டியவர்களாகின்றனர். ஆனால் ஆட்சியாளர்களோ தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய தாயகக் கோட்பாட்டை முற்றாக நிராகரித்துள்ளதோடு, பல கூறுகளாக கோதி எடுக்கும் திட்டத்தையும் (pM606)]55161610||M. இவ்வாறான நிலையில் தமிழ் பேசும் தரப்பு தம் நிலங்களை விட்டுக் கொடுப்பதற்கு முதலில் முன்வருவது, பேரினவாதத்தின்
கொள்கைக்கு உற்சாகம்
காடுப்பது போன்றதேயாகும். அம்பாறைத் தொகுதியை விட்டுக் கொடுப்பதாக முஸ்லிம் காங்கிரசும், கூட்டணியும் கூறியிருந்தன. இப்போது அவர்கள் விட்டுக் கொடுப்பதாக கூறியதிலும் மேலாக புதிய பகுதிகளை சுவீகரிக்க பேரினவாதிகள் திட்டம் தீட்டியுள்ளனர். காணிகளை பிடித்துவிட்டால் பின்னர் தமிழ் பேசும் தலைமைகள்
விட்டுக்கொடுத்துவிடும்.
அப் பிரதேசத்தையும் அயலில் உள்ள சிங்கள
இணைத்துக் கொள்ளலாம் என்று பேரினவாத နှီ திட்டம்போடுவதற்கு விட்டுக்கொடுப்புக்களும் ஒரு காரணமாக அமைகின்றன. அம்பாறையில் தீகவாபி புனித நகர் என்ற போர்வையில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சுமார் ஐநூறு ஏக்கர் காணிகள் பறித்தெடுக்கப்பட்டன. முஸ்லிம்கள் அங்கிருந்து விரட்டப்பட்ட்னர் அப்போதும் அரசாங்கத்தில் கிழக்கு மாகாண முஸ்லிம் அமைச்சர்கள் அங்கம் வகித்திருந்தனர். இன்றுவரை அந்தக் காணிகளுக்கான நஷ்டஈடுகூட வழங்கப்படவில்லை. இப்போது மீண்டும் ஒரு சுவீகரிப்புக்கு அடித்தளம் போடுகின்றனர். "அம்பாறையை முஸ்லிம்கள் அபகரித்துவிட்டனர். தீகவாபியின் 12 ஆயிரம் ஏக்கர்காணியை பாதுகாப்போம்" என்று அம்பாறையில் ஆர்ப்பட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.
சிங்கள மக்களது பாரம்பரிய பிரதேசம்
ன்றில், இந்து மத சின்னங்களோ, :: மத சின்னங்களோ sm GODTÜLILLITS), 9Ü UG56óló) o Sir GM fria, GM Lá, é ಫೆ: ಇಂದ್ಲಿ என்று கோர முடியுமா? அவ்வாறு கோரவும் தமிழ் பேசும் தரப்பு முன்வரமாட்டாது. ஆனால் தாம் பேரினம், ஆட்சி அதிகாரம் தமது கையில் இருக்கிறது என்னும் மேலாதிக்க மனப்போக்குடன் பேரினவாதிகளை இத்தகைய கோரிக்கைகளை எழுப்புகின்றனர். தமிழ்பேசும் மக்களது பாரம்பரிய பூமியை அபகரித்துள்ளதோடு, 'ಲಿಂಗಣ அப்
III
பூமியின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறுமளவுக்கு பேரினவாதம் துணிந்து நிற்கிறது.
12 ஆயிரம் ஏக்கர் நிலம் என்ற இலக்கில் စိန္တီး முஸ்லிம்களின் காணிகளை குறிவைத்துள்ளதையும் அறியக்கூடியதாகவுள்ளது. பெளத்த சின்னங்களை ಛೀ 97 GJITs
தைத்துவிட்டு, மறுநாள் காலையில் தாண்டியெடுத்து அப்பகுதியை பெளத்த பூமியாக உரிமை கொண்டாடிய சம்பவங்களும் கடந்த காலத்தில் நடைபெற்றுள்ளன என்பதையும் மறந்துவிடலாகாது.
Gofag, 鷺 திட்டம்' என்ற Guibn []|[[[600||0||0||50||0||1||0||0| 01010 (9)}{5||0||0 முயற்சிகள், தனியே : எதிரானது மட்டுமல்ல. வடக்கு-கிழக்கை பெளத்த சிங்கள மயப்படுத்தும் நீண்டகால திட்டத்தின் ஒரு பகுதியுமாகும். நேற்று தமிழர்களுக்கு (p6WGNTLD555(5, JBT606Y SIDI giTesenyő (9) என்ற விதமாக மாறிமாறி äktiga கரங்கள் நீண்டுகொண்டேயிருக்கும். தமிழ் முஸ்லிம் சமூகங்களை பிரித்து வைத்துக் 蠶 இரு சமூகங்களையுமே ஒட்டுமொத்தமாக பலவீனமாக்கும் சதித் கடந்த 50 ஆண்டுகளாக அரங்கேறி வந்துள்ளன. தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமக்குள் நின்று தம் பாரம்ப்ரிய தாயகப்
பாதுகாக்க வேண்டும். வ்வாறு செய்யத் தவறினால் கண்களை ်မျိုးမျိုး சித்திரம் வாங்குவதுபோல, சில சலுகைகளுக்காக தம் நிலங்களை இழந்து தம் பூமியிலேயே ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பட்டத்தையும் சுமந்து வாழும் நிலையே உருவாகும்.
பிரேரணை தோல்விகண்டதும், இனவாதிகள ö出 ná POGGI பின்னணியில் நீலவானம் தெரிந்தது.
சீத எலியஅம்மன் கோவிலுக்கு T
ஒதுக்கப்பட்டதை பெளத்த அமைப்புக்கள் கண்டித்தன.
மலையகத்தில் காணிகளை அபகரித்து
அங்கு தனிராஜ்யம் அமைக்க தொண்டமானும் : திட்டம் போடுவதாக
கூறினார்கள்
உண்மையில் இந்த விவகாரத்திற்கும் தொண்டமானுக்கும் சம்பந்தமில்லை.
அமைச்சர் தர் சேனநாயக்காதான், ந்தியூ சுற்றுலா பயணிகளுக்குதூண்டில் போட த எலிய அம்மன் கோவில் பகுதியை அபிவிருத்தி செய்யும் CUTILLITI.
9, corris, Golgt GiaTILLDIT னின் தலையை பந்தாடிக் கொண்டிருக்கின்றன. து மட்டும் இ.தொ.கா.வுக்கு இனவாத "ಅಜ್ಟೆ A
பளதத அமைபபுககளது எதிாUபுககு பணிநது காணி ஒதுக்குவதையே அமைச்சர் நி : இத் திட்டத்துக்கு முதலிலேயே தொண்டா உடன்படவில்லை. பெளத்தர்கள் எதிர்ப்பர் என்று அமைச்சருக்கு கூறியதாகவும் தெரிகிறது.
அப்ப்டியிருந்தும் திட்டத்தை தே அமைச்சர் இப்போது பின்வாங்கியதுடன், தொண் டாவின் தலைபந்தாடப்படவும் வைத்துவிட்டாரே. அமைச்சரது பின்வாங்கல் இனவாதத்திற்கு பணிந்த செயலாக இ.தொ.காவுக்கு 驚 வில்லையா?
தொண்டாவை தேவையற்று கண்டித்த பெளத்த அமைப்புக்களையும் இ.தொ.கா. கண்டிக்கவில்லை இனவாதம் என்று இடித்துரைக்கவும் இல்லை.

Page 8
ழுத்து மூடப்பட்ட பாடசாலை வெளிநாட்டு விவகரத்திற்குள் தாவியது. 560 OTTUALID, LOUGH GODOV06 E 1995 "a ಇಂದ್ಲ೦ 蠶 பிரசாரங்கள் நடந்து வருகின்றன. செய்வித்தான் அமீன், கள் சதி செய்கிறார்கள். இத்ததைய
ಮಂಗ್ಳ! தில் அதிர் பலரும் நாட்டைவிட்டு தப்பியோடிவிட்ட SIT (6)ěš8 GANGAN தால், கல்வி LUGU : க்கும் 哑, எலிசபெத் free ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். காய்ர் மிகுந்த புத்திசாலி. துடிப்பானவர் ailliana
மக்கறேறேபல்கலைக்கழகத்தில் பட்ட சுறுசுறுப்பானவர், என்று புகழ்த்தொடங்க Gl&IIG) மளிப்பு விழாவும் நடைபெற்றது. னைவரும் பகாயாவையே பார்த்தனர், la Guom
அலங்கார உடையுடன் மேடையில் மேடையில் வெளிநாட்டமைச்சரும், அமீ GILG Gustain அமர்ந்திருந்தான் அமீன். அவனது பார்வை னுடன் முரண்டு பிடித்தவருமான மைக்கேல் மடக்கிப்பிடிக்கப்ப ಅಣ್ಣ E. பாய்ந்தது. ஒண்டேகாவும் அமர்ந்திருந்தார். தீர்த்துக் கட்டப்படு: மடையிலும், மேடைக்கு அருகிலும் 3 Gluh BGGILE EFLb|Lu|| மீனின் மெய்க்காவலர்களும், இராணுவத் 3ůLumsalas Gñt Lutaoui GOTICULD LUDISEJ OBITLILJØ505ITGE DUDU595UULI (UDD) தனர் விழாவுக்கு ಸಿಸಿ್ || alibanau besmeña y முறைத்துக் ಇಂಗ್ಲ ந்தனர். சந்தேகப் | amas ĝITa GASTIGÓaŭ. LL LMTMLL LLL0 LTLL S LLL0 LL0L L L00LTLLLLSS S
CLDGODLúcio பாதித்தது-இம்சித்தது များမျိုးပွါးမျိုးမျိုးမျိုးမျို | | | | || 2001 ID (96960, 1995959 ரு பெண் தன் முகத்தை மறைத்துக் கொன்னச் செய்தன. காள்ள முயன்றாள். வேண்டாம் என் ஆனால், அமீனின் கழுகுக் கண்கள் : அவளைக் கொத்திவிட்டன. கொத்தியதும் சந்திக்கிறேன்" என்று இ திகாரி பதிலில் எச் தன் அருகில் இருந்த அதிகா #॥೨ಳ್ತು. ೧?:ಸ್ಬಿ In: ಶಿಶ್ಠಿಠ_ಠ್ಠೇ பில் நான்காவதாக அமர்ந்திருக்கும் அந்தப் ஏன் கோழிக்குஞ்சிே Glugárloss uns?" ಙ್! 60T 2.
தெரியும், பிறின்சஸ் எலிசபெத் | || 9Ա50DIա5 , பகாயா வெளிநாட்டமைச்சில் பணி புரி "தாலைதான் நல்ல கிறாள். தோரோ இனத்தவள். எந்த நாட்டி A "TF" துக்கள்!" லாவது கடமைபுரியும் Auffa5 SIG, ös ಊöML SIGUR, წყyწტ பின்தொடர் சன்று தர் Tesla, 956IIITSU மாகப் பணியாற்று GITGT, SID60LD
Lum 60T (ou GMT !" என்றார் அதி
STITI,
தான் கேட் புதுமே, அப் ப்ெண்ணின் சாத கத்தையே கூ முடித்த அதிகாரிமீது \ வெளிநாட்டமைச்சரான தன்னை மட்ட SS S SSS SS ஆச்சரியப் பார்வை ட்டவே பக்ாயாவை அமீன் புகழ்கிறான் என்று ಇಂಗ್ಡಿ! ஒன்றை வீசினான். ஆனாலும் குறும்பாகத் நினைத்தமைக்கேல் ஒண்டேகர்தன் முகத்தில் இருந்த சீற்றம் தணிந்: கூறினான்"நாட்டின் பொருளாதாரம்பர் SL ரதிபலிப்பையும் காண்பிக்காது அமர்ந்
கேட்டிருந்தால் இப்படி விலாவாரியாக ருந்தார் அத்தகைய நிை அதிகாரி சங்கடத்தில் அவரே எதிர்பார்த்தாத செய்தியை அடுத் உலாவத் தொடங்கின நெளிந்தார். தனது மகளுககு
வைத் திருந்தார் சம் வைத்த பெயர் அது
560TS LD5606M 56 சென்றார். அவரை ) m அரச ஆய்வு நிறுவன அருகே வழிமறித்து நீ ஹசனின் வண்டிய வென்று நான்குபேர்கு சேர்த்து ஐந்துபேர்.
ஒண்டேகா சுதாக ಟ್ವಿಫ್ಟಿ இழுத்து வீசப் குள் இருந்து அழுது 560 615510) UGITIT LI 960 D.55TGOT.
ஒண்டேகா தெரு பட்டார். "எமது நாட்டு நாடுகளுக்குவிற்றதுே கூறியவாறே அவரைத் : ÉlóIG ரூம்ஆககாடசியை தமது முன்பு இரகசிய் கொலைத் தாக்குதல்க நடத்தத் தொடங்கினர்
"ஒரு சில படுசெ அடுத்து அமீனிடம் இருந்து பிறந்தது செய்துகாட்டினால்தர ஆனை " றமைசாலிகளை நாம் ஊக் ங்களுக்கெல்லாம் ஒ இருக்கும். எவ்ரும் ஏதி கப்படுத்த வேண்டாமா? அப்பெண்கனை , () ù soit !" கூறி நான் கூறியதாக அழைத்து மேடையில் Si Saigsi குறறுயிராகக
அமரச் செய்யுங்கள்!" லிசபெத் பகாயா நி தமது வாகனத்தில்
அதிகாரி சென்று பிறின்சஸ் எலிச அமீன் கூறியதும் சட்டென்று ஒருஅமைதி கொண்டு விரைந்தன Gu 3,60GYGOLIő லவியது. அந்த அமைதி அமீனுக்குப் 醬 SANGOITT ITS GT OTLIGOS LGBTITIES 9.60LDFFITS; OT FIG)
யார் கண்ணில் படக்கூடாது என்று ரகோஷம் செய்ய, சபை முழுவதும் க էնլIեննtil பயந்துகொண்டிருந்தாளோ, அந்த அமீன் கண்ணில் பட்டுவிட்டோமே என்று பகாயா S SS SS SS சித்திரவதை முக 8566O6) LI LILLIT 6TT .
அன்றுகூட பட்டமளிப்பு விழாவுக்கு வமானத்தையும் மறைத்தபடி அவரும் வருவதைத் தவிர்க்கவே LD'l80IIIGI. ரகோஷம் செய்து கொண்டிருந்தார். சிரிக்க மாட்டான உயாந்த பத் க்கிய அதிகாரி விடுமுறையில் சென்று முயன்று கொண்டிருந்தார். என் ஆட்கள் செய்த ட்டதால்தான் அவள் வரவேண்டி அவரைவிட அதிர்ந்து போனது பகாயா இறு கட்டுச் சிரித் யிருந்தது. ான் தன்னை வீழ்த்த பலமான வலை ஒன்ை யில் முனகினார்.
பரே அழைக்கும்போது செல்லா மீன் வீசியிருக்கிறான் என்பதை ஊகிப்பதில் நான் சொன்ன LDS) Pಳ್ಳಿ முறையல்ல என்பதால் ந்த சிரமமும் இருக்கவில்லை. இங்கேயே சொர்த்தத் மேடைக்குச் சென்று அமர்ந்தாள். பகாயாவின் முகத்தில் மகிழ்ச்சி மலர தால் நரகம்தான்"
அமைச்சர்கள் அமர்ந்திருந்தவரிசையி வில்லை என்பதையும் அமீன் அவதானிக்கத் தற்ே "இவர் மி லேயே அவளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. வறவில்லை. 醬 ஹ என்பதா எல்லோர் பார்வையும் அவ்ளை வருடின. கூட்டம் முடிய இருந்த தறுவாயில், தன் விக்கொப்டரில் ஏடு பெண்அதுவும் அழகான பெண்-அமைச் மெய்காப்பாளர் ஒருவரை தன் அருகே இருந்து நைல் ந Sla சர்கள் விழிகள் ஆசிையில் ழைத்த அமீன், அவனது காதருகே கூறி தான்ாந்த யா
மடையில் னான் "மைக்கேல் ஒண்டேதா இங்கி န္နီစို့။ அமீன் கூறியபடிே அமர்ந்திருந்தாள். அமீனின் பார்வை தன் வீடு திரும்பக்கூடாது. ஹசனிடம் :§ பிணம் மிதந்து கரை
ட்டதால் அடுத்து என்னா னின் மெய்காப்பாளர்களுக்கு பொறுப் அதற்கு முன்னரே மா- எப்படியான சங்கடங்களை எதிர் பானவன் ஹசன் OTAJUSLDTO) é9903 காள்ள நேருமோ என்ற கவலை அவள் கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர்கள் "முனனாள வெளி மண்தைப் பிசைந்து கொண்டிருந்தது. காவை இனம் தெரி அமீன் உரையாற்றும் நேரம் வந்தது. ருந்தனர். தாக்கியிருக்கிறது. தார் அதுவரை அடிக்கடி பகாயாவை பார்த்துக் மைக்கேல் ஒண்டேகாவின் முறை வந் வாளர்களாக இருந்தா
கொண்டிருந்தான். 嵩 அவரது கையைப் பற்றிக் குலுக்கிய வேண்டும்' என்று அதிய இப்படி ஒரு அழகி என் பார்வையில் GÖT: உங்களுக்கு வெளிநாட்டமைச்
படாமல் எப்படித் தப்பித்தாள்- இத்தனை இதைவிட உயர்ந்த பதவி ஒன்றைத் தருவ fluri, SOSI silso U C. நாளும் என்று ாகத்தான்இந்தமாற்றம்" என்றான். முதுகில் அரசுக்கும் கிட்டியிரு ஒரேபார்வையில் தன் மனதை ஆக்கிர தட்டிக் கொடுத்தான் ஆராய்ந்து நடவடிக்கை மித்துவிட்ட அவளது பேரழகு அவனை அடர்த் பகாயாதான் கடைசியாக வந்தாள்,"புதிய பதவியில் இருந்து நீக் தியான ஆச்சரியத்துள் அமிழ்த்தியது ji gC MIG தவிப் பி ஆர்ப்பாட்டக்காரர் தனது உரையை ஆரம்பித்த அமீன் Massir? Tsai பட்டு அவரைத்தாக்கியன சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ Utilis:0laitsit GL. Gug WITLDIT?" (Idil IDITóill. அமீனைச் சந்திக்க பேசினான். திடீரென்று அவன் பேச்சு பகாயாவின் அருகாமை அவனை மிகவும்
தின
S
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

'பயர் படம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்த பாடாக இல்லை. படத்தின் பெயர் போலவே அதுபற்றிய சர்ச்சையும் தணியா மல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
மும்பாயிலும், புதுடில்லியிலும் ஃபயர் திரைப்படத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் என்ற இரு முகாம்கள் உருவாகி விட்டன. கல்லூரி மாணவிகள் முன்னின்று ஆதரிக்கின்றனர். இந்தியாவின் பல பாகங்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. பெண்கள் கூட்டம் அதிகமாக இருப்பதுதான் ஆச்சரியம் Galapath.gian. இந்தியப் பண்பாட்டுக்கு இழுக்கு ஏற் படுத்துகிறது 'ஃபயர் என்ற குற்றச்சாட்டை | ung 鹽 ட்டு மறுத்து பெண்கள் அமைப்பினர் போர்க்
96.60601 UGOLD கொடி உயர்த்தியுள்ளனர்.
பெண், வீட்டு வேலைகளை செய்ய னிடமே கார் இருக் வந்த மனைவி என்கின்ற சமூக அந்தஸ்துப் காலையில் தங்களைச் போர்வை போர்த்தப்பட்ட இயந்திரம்
பணிவோடு கூறினா - கவுரவம் மிக்க வீட்டு வேலைக்காரி Eslös, 608. GODTÍröffAGLI ஆண்கள் தங்கள் மனைவிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, யாரோடும், எத்தனை பெண் குத்தான் நழுவுவாய் - களோடும் கூடிக்களித்து குதியாட்டம் போட என்று தன் மனதுக்குள் அதைப் பற்றி ஏன் என்று கேட்க நடுகளில் புன்னகை உரிமையில்லாதவளே மனைவி L L L S LLL LLTLL S SY LG LLLL இப்படிப்பட்ட ஆணாதிக்க சமுதாயத் சென்று பார்க்கிறார்கள் தணிக்கைக் து. பார்க்கலாம். வாழ்த் தின்"ாேர்க்கால்களில் மீதிபட்டு"இதன் இழுலும் அனுமதித்துள்ளது சிவசேனை அனுப்பிவைத்தான் கொடுரங்களை எவளொருத்தி முகம் சுளிக் இயக்கம் தனது அரசியலுக்காக இப்படி காவின் வாகனத்தைப் காமல் ஏற்கிறாளோ அவளே பத்தினி குறுக்கே நிற்கிறது என்ற பத்திரிகைகளும் ந்த அமீனின் , அவளே நமது கலாசாரத்தின் பெருமைக் எழுதியுள்ளன.
அதனை வழிமறிக்க குரிய சின்னம் ஷப்னா ஆஸ்மியும், நம்திதாவும் முத்த இழவில்லுமின்னல் இந்த காட்டுமிராண்டித் தனத்திற்கு மிடுவது உட்பட நெருக்கமான காட்சிகள்
வேகத்தில் அவரது - எதிராக காலம் காலமாய் எழுப்பப்பட்டு ' இன்றியே
கார் சென்று வரும் எதிர்ப்புக்களின் இன்னொரு வெளிப் ' .' விட்டது. பர்டே ஃபயர் அவசியம் ஏற்படவில்லை என்று கூறியுள் தான் பின் கணவன்மார்களால் தாம்பத்ய சுகம் " தணிக்கைக் குழு தொடரப்பட் மறுக்கப்பட்ட இரு பெண்கள் தங்களுக்குள் அமெரிக்க சிக்காக்கோவிலும் கனடா L 60) அன்பு கொள்ளுகிறார்கள். இது லெஸ்பிய விலும் திரைப்படவிழாக்களில் விருதுகள் ஒண்டேகா னிசத்தை நியாயப்படுத்தும் படமல்ல. அதற் பெற்ற படம் உலகெங்கும் திரையிடப்பட்ட அறியவில்லை. கான சூழல்கள் ஏன் எழுகின்றன என்பதைக் படம் சொந்த நாட்டில் மட்டும் முட்டுக் தன்னை அவ கூறும் படம். இதற்கு ஏன் இப்படி சர்ச்சை கட்டைகளைச் சந்திக்கிறது என்று சலித் அமீனுக்குதன் ல்ே - கிளப்புகிறார்: பெண்கள் அமைப் துக் கொள்கிறார் இயக்குநர் 8
திருக்கும் என்று கருதி SS S SS S SS S SS S SS S SSSSS S SS S SS SS SS SS S SS S SS SS SS SS SS SSSS SS S SS
எப்பால் திராக TLG) disi 丐面 விழா
புக்கள் குரல் கொடுத்து வருகின்றன.
பெண் ஒருவரே இதனை இயக்கியுள்
TIT.
தானத்தைக் குறிக்க : லூரிக்கு அழைத்துச் தான் நிழலாகத் தொடர்ந்த திரு ாரை முந்திச்சென்று, !PT**) 1993 影 இருந்த கட்டட்ம் : :
60TT). : திமுதிமு அதுவே இம்சையான "... நாட் ரிப்பதற்குள் காருக்குள் - டில் பக்தி என்ற போர் பட்டார். மகள் காருக் Gua) கொடூரமான கொண்டிருக்க, அவள் ಛೀ °°ö色麾 TTT GT607) 9 (56160 .
சமீபத்தில் அங்கு இந்த கொடுரவிழா நடக்கிறது. வில் வைத்து தாக்கப் நடந்த பக்தி ஊர்வலம் ஒன்றில் பக்தர் டாக்டர்கள் உதவியுடன் அலகுகுத்த இரதசியங்களை வெளி : தன்முகத்தில் விரும்புவர்களது தாடையில் துளை ராகி' என்று உரத்துக் - அலகு குத்திக்கொண்டு காண்போரை போடப்படும் இரத்தம் கொட்டும் பக்தர்
ܘ ܕ ܠܗ ܐ
தாக்கினார்கள் மயக்கம் போட வைத்தார் வேறு பலர் பொறுத்துக் கொள்வார் ளைகளும், பொதுமக்க க்கிளைகளையும் டியூப் லைட்டுக்களையும் சிலர் ஒரு பக்கத் தாடையில் குத்திக் கண்களால் கண்டனர் - குத்தியபடி சென்றனர். கொள்வார்கள் வேறு சிலர் இருபக்கத் மாக நடத்திய படு தாய்லாந்தில் புகெட் என்ற பகுதியில் தாடையிலும் குத்திக்கொள்வர்
ளை பகிரங்கமாகவே உள்ள கிறிஸ்தவர்கள் மத்திலேயே இந்த விழாவை சிலர் எதிர்த்தாலும் . பழக்கம் இருக்கிறது ஆண்டுக்கு ஒருமுறை ஆண்டுதோறும் நடக்கவே செய்கிறது. för LDéses of Lút luulo காலத்தில் ஹொலிவூட் சினிமா உலகை க்கத்துணியமாட்டார் கலக்கியவர் அவரை நினைத்து உருகிய ந்தான் அமீன். வர்கள் பலர் டந்த ஒண்டேகாவை இந்த முன்னாள் காதல் மன்ன
தூக்கிப்போட்டுக் ருக்கு இப்போது 78வயது இவருக்கும்
கிங் வோண்டன் என்னும் அழகிக்கும் fligi)
இடையே காதல் மலர்ந்தது. மொத்தம்
மில் அவரைச் சந்தித்
ஐந்து ஆண்டுகள் சிரத்தையாக காத லித்தனர்.
சமீபத்தில்தான் திருமணம் கோலா கலமாக நடந்தது. அழகிக்கு வயது 28 டோனியை 23 வயதில் இருந்தே லவ்வி ாடுத்த வாக்கை மீற யிருக்கிறார். : ஜெமினி கணேசனுக்கு போட்டியது .: ான் : ஹொலிவூட் நடிகர் ஒருவர் களத்தில் வதற்கு A விட்டது ஜோடி
பொத்தென்று குதித்திருக்கிறார் கையில் திகட்டத் திகட்ட பணம் 燃 கேட்டு நடந்தால் அவரது பெயர் டோனிகர்ட்டிஸ், ஒரு தேன் நிலவு கசக்குமா என்ன! )
ல் இருக்கலாம். மறுத் SSSSSSSLSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
ான்றவன் ஹசனிடம் 11 ܢܠ
(ਹੰਗ D , இவரது உடலை ܡ̇ܠܠ ” 飞 த்துச்சென்று வானில்
இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை சிவிடுங்கள். அது (சிபிஐ)பொறுப்பதிகாரியாக இருந்தவர் ஜோகிந்தர் 'g!!" சிங், இப்போது இன்சைட் சிபிஐ என்ற பெயரில் ய நடந்தது. ஆனால் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். யத் தொட்டது. புத்தகம் விரைவில் வெளிவரப்போகிறது. உகண்டா வானொலி - அதற்கு முன்னரே புத்தகம் பற்றிய சர்ச்சைகள் ருந்தது: வெடித்துக் கிளம்பியுள்ளன. ாட்டமைச்சர் ஒண்டே முன்னாள் பிரதமர் குஜ்ராலை கடுமையாக பாத கும்பல் ஒன்று விமர்சித்துள்ளாராம். பயங்கரமான தந்திரக்காரர். கியவர்கள் அரச 3,59. குள்ளநரியையும் தோற்கடிப்பவர் என்று விபரித் ம் கைது செய்யப்பட திருக்கிறாராம் ஊழல் பேர்வழியான அரசியல் கட்டனையிட்டுள்ளார். வாதி ஒருவருக்காக குஜ்ரால் சிபாரிசு செய்ததாக சர் எமது நாட்டு இரக வும் ஜோகீந்தர் சிங் கூறியுள்ளார். சினார் என்ற தகவல் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவை பழிவாங்க ந்தது. அதனை தீர அன்றைய மத்திய அமைச்சரான பாலசுப்பிர எடுக்கும்பொருட்டே மணியம் ஆர்வமாக இருந்தார் என்றும் சிங் கூறி கப்பட்டிருந்தார். யிருக்கிறார். ಇಂಗ್ಲ o? G தமிழக கள் இவ்வாறு அவசரப் முதல்வர் கலைஞர், "ஜோகிநதர் சிங் ஜோக்கா Cm、f 595 UÏT கிங்காகிவிட்டதாக ஒரு போடு போட்டிருக்கிறார் E புறப்பட்டாள் பகாயா. இது ஒரு புறமிருக்க புத்தகத்தில் மேலும் மத்திய அமைச்சர்கள் பலர் சில இடி தொடரும்) | | #းါရ၂ မျိုးချဲmj။ இருக்குமோ என்று முன்னாள் கொண்டுள்ளனர்.
JILD6uvfi DJ09 ஜன.17-23,1999

Page 9
அந்தமானைப் பாருங்கள் அழகு என்று பார் இவை, ஆமாம் கூர்ந்து பார்த்தால்தான் இவைக
மான்களில் பல ரகங்கள் உள்ளன. அவற்றில் இவை எலிமான் என்று அழைக்கப்படுகிறது.
Ep5: GIUNE Ep5: GIUNE
மான்கள் இரண்டில் முன்னே நிற்பது பின்புறமாக நின்று தலையை உயர்த்திப் பார்ப்பது : இதில் வேடிக்கை என்னவென்றால் இவை இப்படம் பிடிக்கப்பட்ட அதேதினத்தில் தான் கணவன்-மனைவியாக ချွံချွံ ၅l சேர்ந்துள்ளன. இவர்கள் ೨೧ೇ। | வர் கண்டதும் காதல் கொண்டு
தம்பதியாகிவிட்டனர். இவர்கள் வாழ் Bitafla இதுவரை |್ನyo! பிரியமாட்டார்கள். இந்த மான் இனத்தின் தாம்பத்திய உறுதி விலங் கியல் ஆய்வாளர்களுக்குப் பெரும் Laulus அளிக்கிறது. * இங்கிலாந்தில் ஈஸ்ட் ஹாம் இடத்தில் ஷேக்ஸ்பியர் வளைவில் வசிக் கும் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது. N
ல்லத்தரசியான ஜபீன்டயர் காய்கறி களை அன்றையச் சமயலுக்காக நறுக்கிக் கொண்டிருந்தார். ஒரு காயை இரண்டாக வெட்டியபோது இரு பகுதிகளையும் தற்செயலாக நோட்ட\ மிட்டார் என்னே ஆச்சரியம் தன் கண்களையே அவரால் நம்பமுடியவில்லை. அவற்றினுள் விதைகள் அமைக்கப்பட்டிருந்த ஒழுங்குமுறை அல்லாஹ்' என்ற அரபு எழுத்துக்களைக் குறிப்பதாக அமைந்திருந்தன.
இக்காயின் துண்டுகளை அப்படியே உப்பு நீரினுள் வைத்து ஜபீன் பத்திரமாகப் பாதுகாத்து \ வருகிறார். ஜபீனின் உறவினர்களும் அயலவர்களும் திரண்டு வந்து அல்லாவின் அற்புதச் செயல் என்று வர்ணித்துச் செல்லுகின்றனர். M
ருக்கிறது\
பூவுக்குள் ஒளிந்திருந்திருக்கும் கணிக்கூட்டம் அதிசயம் அதைவிட அதிசயம் இந்த காய்க்குள் இருந்தி
தகவலும் படமும் ஹரிரா அனஸ்- இலண்டன்)
மாறு வேடம் போட்டு TEGUT LITEIDING GÜLTIGDIG PGA காட்டிச் சிரிப்பதுபோல் தெரிகிற தல்லவா? போணியோ,சுமத்ரா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் காணப்படு டார்சியர் என்ற பிராணிதான் இது
சிரிப்பது போல் தோற்றமளித் போதிலும் இது தன்னுடைய தனிப்பட் வாழ்க்கையில் யாரோ குறுக்கிடுகிறா களே என்ற கோபத்தில் பார்க்கு பார்வைதான் இது
இப்பிராணியின் உடலின் நீளம் ஆ 16 சென்டிமீட்டர் 6 1/2 அங்குல மட்டும்தான். ஆனால் வால் 27 சென் மீட்டர் (1012 அங்குலம் கண்கள் மிக பெரியவை இதன் கழுத்து கனவேகமா 180 பாகைவரை திரும்பக்கூடியது. ஆயிரி காவில் சகாராப்பாலைவனத்தை ஒட்டி காடுகளிலும் பார்சீயர் போன்ற சி பிராணிகள் காணப்படுகின்றன.இவற்ை பற்றைக் குழந்தைகள் என்று கூறுகிறா
DADAGANG GALInflu asas Gamtos சிறிய பிராணி இதுதான் அதனா உலக சாதனைப் பிராணியாக பதிவா யுள்ளது கண்களைப் பார்க்கவே பயமா உள்ளதல்லவா
31, 17-28, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ததும் கூறமுடியாத மான்கள் களுக்குத் தெரியும் மிகச் சிறிய அபூர்வ மான்கள் ருவம் சிறிதானாலும் வெகு
AIDSTGØTA.
:ெ lo!
safa) is அர்வாகக் காணப்படும் இந்த மானினம் மிக வேகமாக அழிந்து வரு கின்றன சிறியரேட்ை யவையாக இருப்பதால் *1 றுப் பெரிய மிருகங்கள் இவற்றைப் பிடித்துச் சாப் பிட்டு விடுகின்றன. எலியைப் பிடித்துக் குற்று
ராக்கிவைத்து விளைாடு வதுபோல் இந்த மான்களை
யும் சில மிருகங்கள் பிடித்து இது சாதாரண பறவையல்ல. சாகசப் பறவை. வைத்து அவை துடிப்பதைப் եlավելի சிற இதன் பெயர் அல்பட்ரொஸ் வான்வெளியை பார்த்து இரசித்து oPI அனாயாசமாகத் தாவி மிதந்து செல்லும் இந்தப்
கின்றன. இதனால் இவை பறவை தனது இறக்கைகளை அசைக்காமலேயே அந்தரத்தில் பலமணி நேரம் நிலையாக பெரு ம்பாலும் வெளியே மிதக்கக்கூடியது. இன்றுள்ள பறவை இனங்களில் மிகவும் அகலமான இறக்கைகளை தல்ை காட்ாமல் புதர்கப்ெபறவை தொண்டுள்ளது.
தஸ்மேனியாக் கடலருகில் 1965 செப்டம்பரில் காணப்பட்ட அல்பட்ரோஸ் பறவையின் ளில் பதுங்கிக்கொண்டிருக் Alasai S S S S S
s றகுகள்தான் இன்றுவரை மிகவும் அகலமானவை என்று இதன் கின்றன. இறக்கை 3.63 மீட்டர் (1 அடி 1 அங்குலம்) அகலம் கொண்டதாக இருந்தது. இது உலக
படத்தில் ரப்படும் FITS GOGOT.
சாதனை ஏற்றம்
எமது நாட்டில் காணப்படுவதுபோன்ற சாதாரண தென்னை மரம்தான் இதுவும் தென்னையில் தேங்காய் பறிக்கவோகள் இறக்கவோ இவர் ஏறுகிறார் என்று நினைத்தாதீர்கள் தேங்காய் பறிக்கவல்ல போட்டி ஒன்றில் )வெற்றிக் கனி பறிக்கவே இவர் ஏறுகிறார்.
ஃபிஜித் தீவில் வருடாவருடம் தென்னை மரத்தில் அதிவேகமாக ஏறுவோருக்கான போட்டி நடைபெற்று வரு கிறது. இத்தகைய போட்டிகள் இப்போது தென்னை மரங்கள் பராகும் பல நாடுகளிலும் நடைபெற ஆரம்பித்துள்ளன. ஃபிஜியில் சுகானா பூங்காவில் அண்மையில் நடைபெற்ற தென்னை ஏறும் போட்டியில் முதலாவதாக வந்தவர்
சொலோ என்பவராவார். 方 போட்டிக்காகத் தெரிவு செய்யப்பட்ட மரத்தின் நிர்ண கட் உயரம் 9 மீட்டர் (29 அடி 6 அங்குலம்) இந்த உயரத்தினை-வெறுங்காலுடன்-488 நொடிகளில் சொலோ ஏறிச்சாதனை புரிந்தார். இதற்காக அவர் பெற்ற பரிசு 000 GLItali.
ஃபெளட்டை சொலோ இம்முறையுடன் முன்றாவது தடவையாக தொடர்ந்து வெற்றியீட்டியுள்ளார். உலகிலேயே அதிவேகமாக மரமேறும் உலக சாதனையாளராக இவரது பெயர் பதிவாகியுள்ளது. . . . . . . . . . . . . . . . . . இந்த சாதனை படைக்க பல மாதங்கள் கடும்பயிற்சி செய்தா ராம் பலமுறை விழுந்து அடி பட்டாராம் முயற்சி திருவினை
கிடந்த ஆண்டின் இறுதியில்
II a thuil 16-17, in
ஈராக்கின் வான் வெளியில் அத்து மீறிய அமெரிக்க பிரிட்டன் விமா னங்கள் நடத்திய நாசமான குடியிருப்புக்கள் இதன் உள்ளேயிருந்த பெண்களும் சிறு வர்களும் உட்பட பல மனித pita St.
குடிமனைகள்மீது குண்டை வீசிவிட்டு ஈராக்கின் இராணுவ இலக்குகளை துல்லியமாக தாக்கிய 5 nas Guortläsa கொடுரமாக புன்னகைத்து உலகை ஏமாற்றியது குடிமனைகள்மீது குண்டு ssmal afftana), Däzen அஞ்ச் பணிந்துவிடுவர் சதாமை வெறுப் பர் என்று அமெரிக்கா 臀门 samar ġie ġġudi assorias Ta விட்டது. இந்த குண்டுவீச்சுக் களுக்கு அமெரிக்காவும் பிரிட்ட னும் ஒருநாள் பதில் சொல்லியே ாக வேண்டும் விலைகொடுத்தே யாக வேண்டும்
(UDUB

Page 10
. சத்யராஜ் - பிரபுதிேத்நேஷாவினி தத்து
U LITT MARVIM MATILITA" I நட்புக்காக மணிவண்ணன்பத்தில் குமார் அதன் "' சத்யரா-பிரபு பிருவரும் விளைந்து நடித்த பின்னர் மலையாளப்படங்கள் சிலவற்றில் TETI சின்னத்தம் பெரியதம்பிபாலைவ ரொார்கள் தி' தமிழில்வாய்ப்புக்கள் கிடைத் ரத்தையா இரண்டும் பெரு வெற்றிகண்டபங்கள் வந்ததும் முதிர் பிடித்தால் மட்டுமே "இந்திய மட்டும சுமாராத்தாள் ஓடியது நடிப்பன் ாதை காட்டாட்டென் என்று வைரமுத்து LLLLT LSYStSS StS LLL ttt SSLLSLLS TT TTTTTT LD TLTTT STTT ZTTTTSSSLLLLLSSS
AA) ATATÜRKE இயக்கிய இப்பொது அஜித்குமாருடன் தமிழ்ப் படங்கள் பிரபுவின் மார்க்கெட்டை RUTTI கிறது I Iரவைத்ததும் மேற்படி "" படத்தை இயக்கிய "ரன் இப் படத்தை """
தற்போது சத்யராஜ் பிரபு ர்ே
மை சரியில்லை மறுபடி கைகொடுக்கப் போகி படத்திற்கு அமர்க்கள் எர்
A "WEET MERET IN THAT ார் மணிவண்ணன் .." E.A. தியாக பிரபு நடிகரும் படம் ஒன்றை வைரமுத்து யேர்ப்பொறார் காலமாக படம் இசை இயக்குவதைவிட்டு ஒதுங்கியிருந்த மணிவண்ணன் UPPRUNTA
தன் நண்பர் சத்யராஜுக்காக மறுபடி பியக்கப் போறா
படம் இயக்குாதவிட நகைச்சு டிராகயே நிறைய சம்பாநீர் வசதி பிருந்தும் நட்புக்காக பியக்க முன் வந்துள்ளார்
- திரை இடுறெப்
தமிழ்நாட்டிவிருந்து Burns||UTSTEDTuylsumidup மத்திய புலனாய்வுத்துறைவிசார
நல்ல தயாரிப்பாளர்கள் கிடைக்காமல் அவையும்பியர்குநர்கள் வதந்திரங்களை கையான தங்களிடம் சான்ன் கேட்டு வரும் நடிகையை தயாரிப்பாளரிடம் அனுப்பிவைப்பார்கள்
தயாரிப்பாளர்களை குறிப்பிட்ட நடிகை கவனிப்பதைப் பொறுத்து பியக்குநருக்கும் படம் இயக்க
கிடைக்கும்.
முள்றெழுத்து இயக்குநர் ஒருவர் கால் அழகால் பிரபலமான நடிகையை வைந்து காரியம்
■■壘島冒
அந்தத் தயாரிப்பாளரைப் பார்த்தால் சபலப்பேர்வழி என்று சொல்லமாட்டார்கள் நெற்றியின்
பட்டையுடன்தான் காட்சி தருவார்
ஆனால் பயங்கரமான ரொன்குப் பெர்வழி அவரது தயாரிப்பில் பிராண்டமான படம் எடுக் இயக்குநர் கால் அழகியான நடிகையை நாடினர் அப்போதுகால் அழகி தமிழில் நன்றாக கால் மான் குறிப்பிட்ட இயக்குநரும் நடிகையின் பால் அழகைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டயர்தான் தயா ஆராய்ச்சி நடத்த விரும்பினால் ஒத்துழைக்குமாறு கூறி நடிகையை அனுப்பிவைத்தார் இயக்குநர்
வேறு வழியின்றி நடிகையும் சம்மதித்தார் பார்வைக்கு புனைபொல இருந்த அந்த தயாரிப்பாளர் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமஸ் நொந்து நூலாகித்தான் மீண்டார் நடிகை
தயாரிப்பாளருக்கு பரந்திருப்தி பியக்குநருக்கு வாய்ப்புக் கொடுப்பார் என்றுதான் நடிகை எதிர் ஆனால் தயாரிப்ாளரோ நடிகை போதிய ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறி இயக்குநருக்கு
GANTITAS GIMLLLIMI
பெட்டியோடு அந்த நேரத்தில் முன்னாளியில் இருந்த இரண்டெழுத்து நடிகையின் பெயரைக்கறி அவரை அறிமுகம் செய்யுமாறு கேட்டார் தயாரிப்பாார் அப்போது பிரபல நாயகளின் கட்டுப்பாட்டில் இரு பிரண்டெழுத்து நடிாக அதனால் அவரிடம் தயாரிப்பாளரின் விருப்பத்தைக் கூறினால் உதைதான் வி தால் இயக்குநர் ஒதுங்கிக் கொண்டார்.
பின்னர் கால் அழகி பிரபலமாகி ரசிகர்களின் கனவுக் கன்னியானார் அதே தயாரிப்பாளர் பெட்டி நிறைய பனந்தோடு நடிகையைத் தேடிப் பொனார் தனது படம் ஒன் அழைத்தார். முற்பணத்தை வாங்கிய நடிகை படத்தில் நடிக்காமல் இழுத்தடித்தார்
ரன்னம்மா இப்படி பண்ணுறே? என்று தயாரிப்பாளர் நியாயம் வீட்டுக்கு வருமாறு அழைத்தார் நடிகை தயாரிப்பாளரும் விரைந்து பொனார். முன்னைய சம்பவத்தை நினைவூட்டிய நடிகை அதற்கு நீ சம்பளம் தரவில்லை. அந்த பியர்
,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

তো? தனது படங்களில் நந்துவப் பாடல் ஒன்றை ଗ]] ரஜி இடம்பெறச் செய்வது ரஜினி பாணி படை திலும் தத்துவப் பாடம் இருக்கிறது. ட்ரில் இருந்து ரஜினியே ஒரு பாடல்ை தெரிவு பிதற்காக சித்தர் பாடல்கா ஒரு வாரமாக | படித்துப் பார்த்தாராம் ரஜினி தெரிவு செய்த பாடலுடன் ன் வரிகளளயும் சேர்ந்துள்
பாடப் படத்தில்
: நிதும் என |||| .15 ܠܐܬܪܬ று
ராறினாய் Sigris: html *、* பத்ரி வெளியே சொன்னால்டன் பருபம்ான் தெரியவரும் எனக்குளிரூபி காந்தாபாத் தெரியும் என்பது டாங்
தெரியும் என்ற மிரட்டி அனுப்பினார் .
இப்படி செய்ததை குறிப்பிட்ட தயாரிப்பாளர் உ டம் தள்ளி அறுப்பிய இயக்குநரிடமும் கூறி புலக மகிழ்ந்தா நடினா அந்த Rigi iTA தன் தாயக்குநர்களுக்கு கூற வ்ே விவகாரம் 512 வெளிய சிந்தது. பன் வி.ஐ.பி.கள்
இந்திய பிரதமராக நரசிம்மரால் இருந்தபோது lyria. It ஒருவரும் அன்றைய அனாதிபதி சிங்கர் தயாள் சர்ாயின் பேரனும் அடிக்க Πη Τρητη
Fill TTE. T.
வர்ாள் இருவரும் தமிழ் நடிகைகள் சிலருடன் ݂ ݂
t I - I | 'T. இருந்ததுடன் குறிப்பிட்ட நடிகைகளை
- தங்களிடம் அனுப்பியவர்களின் சட்டமீறல் மார .
கின்றனர் கருக்கு ஒத்துழைத்தும் உள்ளனராம்
இத்தகவல்கள் தொடர்பாக இந்திய மத்தியப் புலனாய்
வாய்ப்பு அத்துறை நடிகைகள் நக்மா பானுப்பிரியா கன்யா ரே ஆபநடிகைகளிடம் விசார்னை நடத்த பிறப்பு ாதிந்ததும் தர செய்தி வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் மூலமாக கன்யா திருநீற்றுப் வும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மூலமாக பானுப்பிரியாவும் குறிப்பிட்டவிாயிகளுக்கு அறிமுகமா TTT நினைத்தி | ளாம் ாத நேரம் குறிப்பிட்ட விபிகள் நடிகைகளுடன் உல்லாசரு
EJ LITT ATT JE இருந்தது மூலம் சாதிக்கப்பட்ட நிரலான KITTINUIT
கள் எவை என்பது பற்றியே புலனாய்வுத்துறை ஆராய Hillt mira Tri
SLLSS LSLS LS LS LS S S LSSLSS LSSLS S SLLLSL S S S S S S
IITTTTT MT4 I TILÍDLT esta 5 sebT
22யப் é。し/アーブ/アrテー தன்னிடம் என்றென்றும் காதல் படத்தில் ஒரு காட்சியை மறுபடி ': எடுக்க ரம்யாவை அழைத்தார்கள் மும்பையில் பிருந்து மும் என் வித்தில் வந்தாரம்
ஆனால் விஜய் தள் சங்கீதாவை பார்க்க இண்டனுக்கு சென்றுவிட்டார் வேறு வழியின்றி குறிப்பிட்ட li Ell ரில் நடிக்க శ్లో பொங்கலுக்கு படத்தை வெளியிட முடிவு செய்தன
ராம்
சங்கீதாவுடன்தான் பொங்கவைப் பகிர்ந்து - கொள்ளப்போகிறார் விஜய் பொங்கலோ 1

Page 11
QT5551)š5ú
உயிரே படத்தின் நாயா TIL FANMARKET, "ELIMI திப் படங்காள பார்த்து ரசித்து
ாருக்கானும் சில நடிகை கிறா சொக்கியதோடு நிறுத்திசு போட்டாரா என்பது தெரியவிஸ்ள
ஷாருக்கான் தமிழில் சொக்கிய கூறுகிறார்.
தமிழ் நடிகைகளில் அதாவது தற்பே எனக்குப் பிடிக்கும் அவரது திடு பார்த்துக் கொண்டே பிருக்கலாம் பெ
"நடிகைகளில் யாரையாவது காதலி ரன் ராஜாவைக் கூடத்தான் மாதவி அழகான பெண்களளயும் காதலிக்க க ாள்ளமெங்காம் கிடையாது வெறு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| - L.A. . Galle Liu BEATTLg2 LLUITES Üliffjögül EndlögöIT 1255 HIDUPLILIL 51205 டயிரே படத்தில் பிரண்டாவது த்தி ಙ್ಞ! ன் ஷாருக்கானுக்கு நம்நாட்டிலும் பரிந்தி வித்தா இயக்குநர் மணிரத்ன்ந்தின் நெஞ்சத்தை மின்னியவர்
படத்தின் முன்னரே அவரது இந் என்றும் VITELJENIT
சொக்கியவர்களும் இருக்கின்றனர் பாய் நடிகையான ப்ரித்தி விந்தா விஜய் ஜோடியா ளைப் பார்த்து சொக்கிப் போயிருக்இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்
ாண்டாரா அல்வது கொக்கியும் ஜெயந்த் இயக்கத்தில் நேசிக்கிறோம் படத்தில் விஜய்ஜாடியா
ரோஜா கம்பைன்ன் பட நிறுவனம் இப்படத்தை III u IT U LILL- HIT JULLIE ITITTEL து ரொராவிடம் அத ynu'r TAN வெற்றிகரமாக ஒடிய படம் A. தொ ஜொனா
தா. இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் துவாரசின் தயாரிக்கிறார் இன்னமும் தமிழில் பெயரிடப்படவில்லை I ELIT இப்படத்திலும் விஜய் ஜோடியா ப்ரீத்தி எரிந்த நடிக்கிறார் A. Za இயக்குநர் உட்பட ஏனைய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப திருக்கிறீர் IDN நடந்து வருகிறது கிறேன் அழகான E. ளிந்த ராசியான நடிகைதான் விய்யுடன் தந்து FäSinn Titel To To இரண்டும் வெற்றிபெற்றால் இவர் காட்டில்
ரசனையோடு சரி tidoti ISÄ நிற்கிறார் பரிந்தி வந்தா முன்னா நடிகையானால்
பாம் விங்க் எய எந்த மூனவக்கு

Page 12
எங்களது வானத்து விடிவெள்ளி காலிக்காதென்று எவர் சொன்னது. BAULÓNG GRIJG65||
அதோ பார் தெரிகிறது. பார்ப்பதற்கு முன் இரு நிமிடம். இதன் விலையென்ன. அதாவது தெரியுமா?
பேராண்மையுடன் வாழ்ந்த ரிேனம் பெருமைகளை உடைமைகளை ஈட்டிய பொருட்களை கட்டிய விடுகளை, களனிகளை கன்று கறவைகளை நின்ற ருெடும்பனைகளை, வானத்தை வாழ்வியலை, நிறைகுந்து பெண்நிறைமையை தார்மீகத்தை கல்வியை பாரம்பரியத்தை மட்டுமா விலை 6061T6555
அதற்கும் மேலாய்0 55007, 5/76ն 5007, தலையை, உயிரை, இன்று இரண்டென்று
2.0/sq/L) 466 it. உள்ளுயிர்த்த உயிர் வேட்கை ஆகுதியின் திச்சுடராய் அகில மெங்கணும் அகிற் կ05ԱIII0ակի5 விடுதலை வேள்வியின் விலை மதிப்பில்லா குருதிப்புனல்
விலை வைத்து வியம்பிலேன்- நீ தலை வைத்துச் சாயும் பூமியில் குட்டினாறு சிவப்பில்லாப்பொட்டுநிலம் கிட்டுவதற்கில்லை அதுதான் O))) (TICLC/
அத்தனையும் மண்ணின் மக்கள் அவளுக்களித்திட்ட இரத்தப் பலிகள். இப்போது பார்- எங்களது விடிவெள் காலித்துவிட்ட எங்களது வானத்தை
ஜெசூரியன்-வெள்ளவத்தை
பேச்சுவரனும் என்ற
|කණුgබකudief :
: விலாசத்தில்
TE GJITGLILI GLGENWU.G.;
77 ayma,5)Lub 4565C05ü 55,965/TV(Up:677 00
Big Igi BU | | երեIBirtu:
நமது ஆத்மாக்கள்
வழிதவறிய தேசத்தில் நோவழியின்
| գյոլիթիցուն: உபதேசத்தோடு வந்த
:"
ЛLATULJ66/6 Q100TL9. ARIJOS ஆன்னுள்ளே பிரவேசிக்கிறோம்
55 JISg5 TLD IT8 நீ எங்களைச்
சாத்தானிடமிருந்து காப்பாற்று
அவள் நினைவுகளை இவ்வொரு நிமிசமும்
என் மனது -0- usilluG55) is 60s rotag). உனது வருகைக்காகத் திறந்த Ko வான மண்டலத்தின்
அன்று வார்த்தைகளை அடுக்கி வாழ்தல்பற்றிச் சொன்னவள் இன்று இப்படியும் வாழலாமென. og
என் வாலிபம்
ಕ್ವಿಲಿಯಾ G5L9.65ITU(ypGit4
OO
அருள் வாசலில் நின்று உலகுக்கு அமைதியைக்கொடு உனைச் சங்கைப்படுத்தக்கூறும் வான தூதரின் போதனையைச் செயல்படுத்தும் பக்குவத்தை எமக்குத் தந்தருள்
-O-
இவ்வொரு ஆண்டும்
Gսո5յամար: உருவெடுத்து
դիցուքսից զՈ 550GUI 骼 Փտաlճ գիգա550 մ): விடைபெறுகிறாய்
2_{ặI 0//aff ở [[[W)uII7% எதனை நீ
an. பங்களிடம் விட்டுச் செல்கிறாய்?
- atá aft, 6 gur gar dhair
அவள் நினைவுகளை இப்போதும் ஞாபகமூட்டு
o DITFLDITEs (50 ವಿಕ್ರಿ? நிலவை எதிர்பார்ப்பது நோய்பிடித்த ஆத்மாக்களை * Gսոն இம் முறையாவது- நீ
என்னுயிர் மரணத்தை சுட்டுப் பொசுக்கு
தேடுகின்றது மடிவதற்கு உலகுக்கு
99. அமைதியை வரவிடாமல் தடுக்கு மின்சாரத்தை அதிகார படங்களை மிச்சப்படுத்துவதற்கு : அருளினால் கடிகாரத்தின் முள்ளை மாற்றியமை
நகர்த்தியவர்கள்
சில ஆண்டுகளை பின்நோக்கி கல்லான நெஞ்சங்களுக்குக்
595 UU LOTT LITT 80TIT TOT கருணையையும்
ஏங்குகின்றேன் திக்கற்ற மனங்களுக்குத்
திசைகளையும் | gծ գումluմ: գյգիmma)
5 TILLS, 68 605 TC6
-0- TLD g5 95 QIEJ 65 000 GT60AUGU AU (TÜ) 2. GOT SSG 05 SITCOf) šCO) SLUIT 6565) நெஞ்சுருகக் கேட்கிறோம். உலகுக்கு அமைதியைக்கொடு
நகரும் கடிகாரமுள்
தாரகைதெளபிக்அக்கரைப்பற்று
Gu** 0.5մ): அனைவர் வாழ்விலும்
Ls) cÄTGOTIŽ ಙ್ಗಖನ #96DD) QUITTg Alو տւ66ն)
ர்ே ஆட்சிவரும் U7GD Io॰ ೮೨ || விளக்கேற்றி வைக்கும் ஆட்சி வந்ததும் பூட்டுக்கள் தந்திடும் CTITUTULUID) பஹீமா ஜஹான் ஆயுதம் பேசிடும் உரும்பராய் சிவன்சுதன் ~ தெமடகொல்ல, மெல்சிரிபுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கள் திகலம் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் ஜனவரி 7 தொப்பி, கண்ணாடி மேக்-அப் எதுவும் இல்லாவிட்டாலும் எம்.ஜி.ஆர் அழகர்தான் இளமை முதற்கொண்டு உடற்பயிற்சியும் தன்னம்பிக்கையுமே எம்.ஜி.ஆரின் அழகின் இரகசியம் இறுதிவரை தன் உடல் அழகை காப்பதில் கண்ணாயிருந்தவர் எம்.ஜி.ஆர்.
OR OR OR
எம்.ஜி.ஆரும் ஜானகியும் மருதநாட்டு இளவரசி படத்தில் ஜோடியாக நடித்தனர். பின்னர் வாழ்க்கையிலும் ஜோடியாகினர். எம்.ஜி.அரின் மூன்றாவது மனைவி ஜானகி
இவரும் மரணமாகிவிட்டார். S SS SS S S S S S S S S S SS SS S S S S S S S S S S S S S S S S
சவுதி அரேபியாவில் கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் ஓர் சவுதியின் அபூர்வமான சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதுறியாட் தென் மேற்கேயுள்ள 臀 AD நகரிலுள்ள மன்னர் பஹ்ட் தேசிய மருத்துவமனையிலுள்ள நகரில் அல்லித் மருத்துவர்குழுவினர் டாக்டர் அப்துல்லா அப்துலஸிஸ் அல்-றபீயாஹ் மருத்துவமனையில் 397 50DIT தலைமையில் தொடர்ந்து 18 மணிநேரம் இந்த சத்திர சிகிச்சையைச் 13ம் திகதியன்று இரட்டைக் செய்து முடித்துள்ளனர். குழந்தைகள் இடையோடு
ஒட்டிப் பிறந்தன. இவற்றின் கால்கள் இரண்டு மட்டுமே தனித்தனியாக அமைந்து காணப்பட்டன. மூன்றாவது காலும் நாலாவது காலும் ஒன்றுடன் மற்றொன்று ஒட்டியிருந்தன மிகவும் சிரமத்தின் மத்தியில் இரு குழந்தைகளும் வெட்டிப்பிரிக்கப்பட்டன. பாலியலுறுப்புகளும் சத்திரசிகிச்சை மூலமே உருவாக்கப்பட்டுள்ளன. நவீன உலகிலேயே இத்தகைய சத்திரசிகிச்சை மிக மிக அரிதானதாகக் கருதப்படுகிறது
DCDSSIGILDGOGO! அறிக்கையின்படி இரு குழந்தைகளும் பூரண ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது முரசு வாசகர்களுக்காக இப்படங்களை ஜித்தாவிலுள்ள முரசு வாசகர் எஸ்எல்எம் றஷிப் அனுப்பிவைத்துள்ளார்.
| - .
அதிசயிக்கத்தக்க சத்திரசிகிச்சையை நடத்திமுடிக்க உதவிய நவீன கருவிகள் ரித்தனியாக அடங்கிய மருத்துவமனை
TID6ui
267,123, 1999

Page 13
பள்ளிக்கூடம் செல்லும் பிராயத்தி லிருந்து வெண்ணெய், பச்சைக் காய்கறிகள் கீரைவகைகள், பழங்கள், கோதுமைப் பதார்த்தங்கள் ஆகியவற்றை பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும். அத்துடன் கணிசமான அளவில் இரண்டு வேளை பசும்பால் கொடுத்து வரவேண்டும்.
இளமைப் பருவத்தில் கொடுக்கும் நல் லுணவே உடலுக்கு உறுதியாக அமைகிறது. "இது சத்துள்ள உணவு ஆகையால் சாப்பிட வேண்டும்" என்று வற்புறுத்திக் கொடுக் காமல், சத்துள்ள உணவை விரும்பி உண் ணும் வகையில் ருசிகரமாகத் தயாரித்துக் கொடுக்க வேண்டும்.
உணவு வேளைகள் குறிப்பிட்ட நேரங் களிலேயே அமைத்தல் வேண்டும். குழந்தை பசித்துப் புசிக்க வேண்டும். அதற்கு உணவு வேளைகளுக்கிடையே கண்டதை உண்ணும் கெட்டபழக்கம் உண்டாகாமல் பெற்றோர் கவனிக்கவேண்டும்.
சாப்பிட முன்னும் சாப்பிட்ட பின்னும் கைகளை நன்கு கழுவிக்கொள்ளுதல், வாயை நன்கு கொப்பளித்தல், பற்களைத் துலக்குதல், தெருவில் இலையான் மொய்க்கும் பண்டங் களை வாங்கித் தின்பதைத் தவிர்த்தல் போன்ற நற்பழக்கங்களை குழந்தைகளுக்குப் பெற்றோர் கற்பிக்க வேண்டும்.
குழந்தைகள் அவசரமின்றி நிதானமாக
ேெடயும் இரத்தமும்
உடலின் எடை அதிகரிக்க அதிகரிக்க அதிக இரத்தம் தேவைப்படும். இதனால் அதிக அளவுக்கு இரத்தத்தை இதயம் பம்ப் செய்ய வேண்டியிருக்கும். அது தனது செயலை இழக்கும் நிலை ஏற்படும்.
எப்போதும் ஓய்விலிருப்பவர்களுக்கு நாளொன்றுக்கு சராசரியாக இரண்டாயிரம் கிலோ கலோரி சத்துள்ள உணவு போதும் அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு 2700 கலோரியும், கடுமையாக உழைப்பவர்களுக்கு 3200 கலோரியும் தேவைப்படும்.
இளவரசர் GEN புரோட்லண்ட்ஸ் தோ இருந்தனர்.
Tornella கமீலாவுடன் கிளம்பிப்
மோப்பம் பிடித்துவிட் ருசிகரமான பல தகவ புரோட்லண்ட்ஸ் பிரமாண்டமானது பூ போன்றவற்றைக்கொ
9"
(y கஇருந்தபோதுே யாரைக் கண்ட ஒதுங்கி நிற்பார்
இதனைக் கவனி பேட்டன் பிரபு தனது
உணவு உட்கொள்ளும் பழக்கத்தைப் பெறு தல் வேண்டும் வெகு விரைவில் உணவை அள்ளிப் போட்டுக்கொண்டு பாடசா லைக்கோ விளையாடவோ ஓடவிடக்கூடாது. நிதானமாக உணவருந்தியப்பின் சற்று நேர மேனும் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்தல் நல்லது
உண்ட உணவு நற்பயனை அளிக்க நல்ல காற்றோட்டம் உள்ள துப்புரவான இடத்தில் தன்னையொத்த குழந்தைகளுடன் மாலைதோறும் ஒடியாடி விளையாடிக் குழந்தை உடற்பயிற்சி பெறுதல் வேண்டும்.
மேற்கூறிய யாவற்றிற்கும் மேலாக வளரும் சிறுவர் சிறுமியர்க்கு மகிழ்ச்சியுடன் கூடிய மனநிறைவு பெரிதும் தேவை. இவை குழந்தைகட்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும்.
லண்ட்ஸ் சுக்கு சாள்ஸ்
தன்மருமகனை அ னாக மாற்றுவதற்கு ம முயற்சிகள் சுவாரசிய
உடல் பருமன் உள்ளவர்கள் அசைவ உணவுக்கு அதிகம் ஆசைப்படக்கூடாது. முட்டையில் உள்ள மஞ்சட்கருவைத் தொடவே கூடாது உடல் எடை இயல்பான அளவுக்கு சற்று அதிகமாக உள்ளவர்கள்கூட மஞ்சட்கருவைத் தவிர்ப்பது நல்லது
ஆனால் மீன் சாப்பிடலாம். மீனின் ஒமேகா-3 எனும் கொழுப்புத் திரவத்தில் ஃபற்றி அசிட் என்ற இரசாயனப் பொருள் உள்ளது. இது உடலில் கொழுப்புச் சத்தின் அளவைக் கட்டுப்படுத்தும் <>
தங்கமாலைப்பரிசுப்போட்டி அதிஷ்டசாலிகள்
முரசு-அம்மன் ஜூவலர்ஸ் இணைந்து வழங்கிய தங்கமாலைப் பரிசுப் போட்டியில் முதல்
மூன்று பரிசுகளா தங்கமாலை தங்க மோதிரம் சமையல் அடுப்பு போன்றவற்றை பெறும் அதிஷ்டசாலிகளின் பெயர் விபரங்களை அறிய ஆவலாக இருப்பீர்கள்
அந்த சூப்பர் அதிஷ்டசாலிகளின் விபரங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.
ஆறுதல் பரிசுபெறும் 50 அ
1. ஆர். யோகேஸ்வரி
17ஏ, பழைய வீதி, பலாங்கொட
2. கவிதா சண்முகம்பிள்ளை
6LD GAULLITTLD, சாம்பல்தீவு, திருமலை,
3. சுலைஹா உம்மா
PO.Box-390 CODENO93354 SULBIYA, KUWAIT,
6. Co.,
öffsft JTIT
காயில் வீதி,
8. Sigio. G. Georgioauf
வர்டசாலிகளில் 10 பேரின் பெயர் விபரம்பின்வருமாறு:
பாண்டிருப்பு, கல்முனை
7. எம்.ஐ. அஸ்காபானு
அல்ஹம்ரா மாதிரிக் கிராமம் பள்ளிவாசல் துறை, புத்தளம்
2/4, ரோசரி லேன், குடாப்பாடு,நீர்கொழும்பு
GT, STOT 69 TGOTT 4、 தென்ன, 9 விே பிளேஸ், கொழும்பு-5
திகன, ரஜவெல்ல. 10, இ. உசிதா 5. ராஜேஸ்வரி ரெங்கசாமி 664, விநாயகபுரம்,துணுக்காய்.
திணைக்களம், ஏனைய அதிஷ்டசாலிகளின் விபரங்கள் பாதை பிரிவு, வவுனியா அடுத்த வாரம் வெளியாகும்
8 5 அழகிகள் ே கப்படுவார்கள். அவர் அரைகுறை ஆடைகளு பார்க்கும்படி செய்வார் அழகிகளுடன்பழ வெட்கக்குணத்துக்கு ஆண்மையுள்ளவராக எதிர்பார்த்தார் மவுண் ஆனால் சாள்ஸ் அழகிக்ளில் ஈர்ப்பு ஏற்ப சிலர் சாள்ஸ்சை உரசி ஈடுபாடு வரவில்லை.
தனது மருமகனிட ஏதாவது இருக்குமே GULLGÖT U. CIGOGNÜLJLL .
இவ்வாறு இளம்
O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 9igo LIGOTLb.
3- S SS SS SS SS SS SS SS SS SS SS
தணித்தசாள்ஸ்,கமீலா போனார் என்று ப பத்திரிகைகள் ஆராய்ர் கமீலாவின் கனவு தகவல் ஒன்றும் அத்தே LDUITUT LGT அன்ட்று பார்க்க SITT,
வகித்த அன்ட்று பார்க் பெண்களுக்கு கிறக்க
G இளவரசி ஆனுடன்
அன்ட்று UITT59, T, ! செய்யப்போவதாக பே அன்ட்று பார்க்க
का
3,90) JUULb|Lu||
GunTIJiburó LIL-GðF BEFERUNGU EB
முகவரி.
QLuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
தொழில்: . . . . . . . . . . . .
60) J. Gunrüuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 2. GOTTEROILO-GIMGIDOLO-6l6 IGafûLIGODLö gjör ECDLO
======="ا
Růumaaganuš Rampus gag:2
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப் படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
GB Glü GUITOJ LÒ LI LI Smrti
|<ভ *
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்துவே 9699ഖtub un| இருக்கக் கூடாதா?
184A
3-01-1999
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
சுரிக்க உதவும்
இவ்வாரம் பரிசு பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் வ
தொடர்பு கொண்
ஜன.17-23,1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Mr Gh) grub, g, La GVT GALİ) டத்தில் உல்லாசமாக
கரத்துக்கு மறுநாளே BUTILITIt gTargh). பத்திரிகைகள் சில டன. அதனையடுத்து g:606st Glagsflus L60. தோட்டம் மிகவும் பகா, நீச்சல் தடாகம்
TLS).
ன்னர் சாள்ஸ் இளை ாஞ்சானாக இருந்தார். ாலும் வெட்கப்பட்டு
影 DILD50IIIs DGSML தாட்டமான புரோட் சை அழைப்பார்
ண்மையுள்ள இளைஞ புண்ட்பேட்டன் செய்த
TGOTSOG).
பலபெண்களுடன் தொடர்புஇருந்ததை கண்ட இளவரசி ஆன் அவரை உதறி OSALLIT,
பெண்கள் விஷயத்தில் துளியும் நம்பமுடியாதவரானபார்க்கர்கமிலாவை அதன் பின்னரும் பல பெண்களுடன் கூடிக்குலாவினார். இளவரசி ஆன் தவிர வேறு சில அரச குடும்ப பெண்களுக்கும் பார்க் கரின் தயவு தேவைப்பட்டது தங்கள் வேட்கையைத் தணிக்க அவரை பயன் படுத்திக் கொண்டனர்.
இளவரசி டயானாமீதும் பார்க்க (59 (5 9(5 5000' (1555, 2010) ஒருமுறையாவது முத்தமிட வேண்டும் என்று தன் நண்பர்களிடம் பார்க்கர் மதுபோதையில் உளறியும் இருக்கிறார்.
திவரை டயானாவின் அபிமானத்தை அவரால் பெறமுடியவில்லை. தன் எதிரியான கமீலாவின் கணவர் என்பதால் அவரையும் டயானா வெறுத்தார்.
பட்டனுடன் சாள்ஸ்
igliarieto-stan
தாட்டத்திற்கு அழ்ைக்
கள் நீச்சல் குளத்தில் டன்குளிப்பதை சாள்ஸ் LDITLD6OTTTñT.
னொல் தனதுமருமகன் விடைகொடுத்துவிட்டு மாறி விடுவார் என்று
GULLGÖT,
சுக்கு அந்த இளம் டவில்லை.அழகிகளில் ப் பார்த்தும் அவருக்கு
ம் ஆண்மைக்குறைவு II 6160ԼՄյD D6ւI600ILTTT
அழகிகளைப் புறக் வைக்கண்டதும்மாறிப் OPL 9LDUGUJ5606T து வெளியிட்டன. ரான பார்க்கர் பற்றிய ாடு வெளியானது
யின் மகளான ஆணு
நெருக்கமாக இருந்
படையில் உயர் பதவி ர்மீது அரசகுடும்பத்து
இருந்தது. த்தினர்
நெருக்கமாக இருந்த வரையே திருமணம் சு இருந்தது
ருக்கு தன்னைத்தவிர
கமீலாவுக்கும் சாள்ஸ்சுக் கும் இடையேயான உறவை அறிந்திருந்தும் பார்க்கர் அதனை அனுமதித்துக் கொண் டிருந்ததும் அவர்மீது டயானா வக்கு வெறுப்பு வளரக் காரண
ರಾಯ್ಡು
9, DSOTG) 19, (9, 18 GIUST 5 பார்க்கருடன் தாடர்பு ஏற்பட்டது. பார்க்க ருக்கு கமீலாவைவிட ஒன்பது வயது அதிகம்
திருமணத்தின் முன்னே கமீலாவுடன் கட்டிலைப்பகிர்ந் கொண்டார் பார்க்கர் அதனால் திருமணத்தின் பின்னர் அவர் களுக்குள் புதிய அனுபவங் களுக்கு இடமிருக்கவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் உடல் ரீதியாக் முழுமையாக அறிந்திருந்தனர்.
பார்க்கரும் கமீலாவும் திரு மணத்தின்பின்னர் இன்பம் துய்ப் 呜 ಅಗ್ದಿ அவர்களுக்கி டையே சலிப்பு ஏற்பட்டிருந்தது. பார்க்கர் புதிய உறவுக ளைத்தேடிக்கொண்டார் கமீலா வம்சாள்ஸ்சை பிடித்துக்கொண் L TIT
பிளேயருடன் அறிமுகம்
சின் உள்ளத்தில் அடிக்கடி எழுந்து அலைக் கழித்தன்
இப்போது மறுபடி கமீலாவுடன் மவுண்ட் பேட்டனின் தோட்டத்துக்குச் சென்றிருக் கிறார் சாள்ஸ்
அங்குடயானா ஞாபகம் வந்து கமிலாவை வெறுப்பேற்றமாட்டார் என்று நம்ப்லாம் என்று
கிண்டல் செய்திருந்தன.
-
தற்போது (1998) பிரிட்டிஷ் பிரதமராக இருக்கும்ரோனிபிளேயர் 1995ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
I (சாள்ஸ்-கமீலா
மவுண்ட்பேட்டனின் தோட் டத்தில் கமீலாவம்சாள்ஸ்சும் தமதுகாதலையும் காமத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
தனக்கு ஏற்றவள் கமீலாதான் என்று சாள்ஸ் அப்போதே கருதிவிட்டார். அப்போது
சாள்ஸ்சுக்கு 24 வயது
ULIITTIš55 LIIGð BEFEDDGRUP பரவை மந்த பின்னரும் கமீலாவின் நினை திவாசகிக்கு அறிவர்டம் |விலேய்ேசாள்ஸ் இருந்தார்.
Hé HéFgna) uffählung ist auIIää
GBases resto. Iñiiresu DITSIOOTIT,
பிரதான வீதி, காங்கேயனோடை3
ஆரையம்பதி
மனதோடு ஈடுபட இயல வில்லை.
பமுரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
LLUIT GOTTGALLO SETGTGVULD மவுண்ட்பேட்டனின் தோட் டத்தில் தங்கள் தேனிலவை
TLD.
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக சிலநாட்கள் கழித்தனர்.
தான் மகிழ்ச்சியாக குரியவர் பரிசு பெறும் திகதி
அறிவிக்கப்படும். தப்ால் மூலம்|கொண்டாலும் அதேதோட்
விபரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
கமீலாவுடன் தான் கண்ட அனுபவங்கள் சாள்ஸ்
:திதி முழு
டயானாவின் சட்ட ஆலோசகர் மக்கிரேக்கு-பிளேயர் நெருங்கிய நண்பர்
டயானாவை பிளேயருக்கு அறிமுகம் செய்து வைத்தார் மக்கிரே அதன் பின்னர் பிளேய்ர் குடும்பத்துடன் டயானா நெருங்கிப் ಘ್ವಿ புதல்வர்களுடன் பிளேயர் ட்டுக்குச்சென்றுவருவார். குடும்பத்துப் பிள்ளைகளும் ஒன்றாக இணைந்து விளை யாடுவார்கள்
பிளேயரிடம் டயானா ஒருமுறை பின்வரு மாறு கூறினார் "இந்த நாட்டின் மனிதாபி மான்த்தூதராக சேவைசெய்ய விரும்புகிறேன். கைகளையும், தொலைக்காட்சி வானொலிபோன்ற சாதனங்களையும் மக்கள் சேவைக்கு பேராதரவு தரும் வகையில் திசை திருப்பமுடியும் கடந்த 15 வருடகால அனுபவம் ருக்கிறது. அதனைப் பயன்படுத்தி மக்கள் சவைபுரியும் ஆற்றலைப்பெற்றிருக்கிறேன்" 6T60TDTT LUT60TT.
தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வ தாக பிளேயர் உறுதியளித்தார்.
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
  

Page 15
மர்ம்காதல்
Gallwn galw Gilgin Lif
குந்தன் நித்தியனை நோக்கி நேருக்கு நேர் பார்த்தான்.
"சாந்தாவுக்கும், உனக்கும் இன்னும் ரெண்டு நாள் ல கல்யாணம் நடக்கப்போற தைப் பத்தி விசாலிசிட்டே சொல்லி, அவளோட ரியாக்ஷன் என்னான்னு தெரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறமாகல்யாண ஏற்பாடுகளைப் பண்றது பெட்டர்"
நித்தியன் முகுந்தனை ஏறிட்டுப் Ꮮ360Ꭲ60Ꭲ 6ᏡᎯ5g5Ᏸ5fᎢ60Ꭲ .
"சாந்தாவை நான் கல்யாணம் பண்ணிக்கப் போகிற விஷயம் விசாலிக்கு முன்னாடியே தெரிஞ்சா அவ ஒரு பெரிய ஆர்ப்பாட்டத்தையே பண்ணிடுவா அதுக்கப்புறம் சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்த கதைதான். காதும் காதும் வெச்சமாதிரி கல்யாணத்தை முடிச்சுக்கிட்டு அதுக்கப்புறம் வர்ற பிரச்ச னையை சால்வ் பண்ணிக்கிறது உத்தமம்" "நல்லா யோசனை பண்ணு" 'நேரா உம்மிடியார்ஸ் போறோம்.
தாலிக்கொடியும் நகைகளும் வாங்க றோம். கிளம்பலாமா?
சாந்தா இப்போது குறுக்கிட் LITIGT
"என்னங்க?"
"இதோ பார் சாந்தா. உனக்கு இந் தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லேன்னா சொல்லிடு நான் வெளியூர் எங்கேயாவது போயிட்டு ஒரு மாசம் கழிச்சு வர்றேன். அதுக்கப்புறம் இருக்கிற நிலைமையை அனுசரிச்சு நம்ம கல்யாணத்தைப் பத்தி யோசனை பண்ணிக்கலாம். ஆனா
அமெரிக்கா- ஈரான் என்ற நோக்கில் மட்டும் T95|| LOITSF9F6060T 60) LLULI LUTTI 89595 9F95 TLD அமெரிக்காவின் 蠶 ಛಿ। பெற்றுவிடக்கூடாது என்ற உறுதியுடன் களத்தில் இறங்கினார்.
குர்து போராளிகளுக்கு எதிராக விமானத்தாக்குதலையும், டாங்கித்தாக்கு தலையும் முழுமூச்சுடன் நடத்தினார்.
UGV9595 DUITIIT- 260DL GOLDEF V58F5PHIEBOT0505 குப் பின் சதாம் வெற்றிபெற்றார். Q15
பர்ஸானி நாட்டை விட்டே தப்பி Gorf.
சிஐஏ வின் இந்த முயற்சியும் தோற்றுப்போனது பக்கர் சதாம் ஆட் யைக்கவிழ்க்க இப்போதைக்கு வேறு வழி A என்று முடிவுடன் அது பின்வாங்
US.
ஈராக்கில் அமைதி திரும்பியது. அமெரிக்க பெட்ரோல் கம்பெனியை நாட்டுடமை ஆக்கியதாலும், பெட்ரோல் லை உயர்ந்ததாலும் ஈராக்கில் செல்வம் குவிந்தது. சாதாரண மக்களின் ಅಗ್ಗ கைத் தரம் முன்னெப்போதையும் விட கணிசமாக உயர்ந்தது.
குர்து இனத்தினர் நீங்கலாக பெரும் பாலான ஈராக்கியர்கள், மறுமலர்ச்சிக்கட்சி யின் ஆட்சியை தங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக கொண்டாடினார்கள்
இந்தச் சமயத்தில் ஈராக் அரசியலில் Gluftoi : ஏற்பட்டது.
251.17-28, 1999
、臀
என்னிக்கு இருந்தாலும் கல்யாணம் உனக் கும் எனக்கும்தான் அதை மட்டும் நீ ஞாபகம் வெச்சுக்கிட்டாப் போதும் இப்ப நீ உம்மிடியார்ஸ் வர்றியா? இல்லே உன்னோட ஹாஸ்டலுக்குப் போறியா? நீ ஹாஸ்டலுக்குப் போறதாயிருந்தா நம்ம கல்யாண ஏற் பாடுகளை இத்தோடு நிறுத்திக்கலாம். உனக்கு எப்படி வசதி”
சாந்தா பதட்டமாய் குறுக்கிட்டாள். "வாங்க நகைக்கடைக்கே போகலாம். நீங்களே இவ்வளவு துணிச்சலா இருக்கும் போது நான் எதுக்காக பயப்படனும்?"
காருக்குள் ஏறி உட்கார்ந்தாள் சாந்தா நித்தியன் அவளை புன்னகையோடு பார்த் 5 Tair.
"இனிமே. விசாலிக்காக புலம்பமாட் "?שL}_G
"மாட்டேன். இனி கல்யாணம் தான் நீங்களே. வேண்டாம்னு சொன்னாலும் நான் விடப் போறதில்லை."
முகுந்தன் சிரித்துக் கொண்டே காரைக் fall I L'IL SIGNITATGÖT.
AA
மத்தியானச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மறுபடியும் காக்கி யூனி ஃபார்முக்குள் நுழைந்து கொண்டி 3 ருந்த இன்ஸ்பெக்டர் ஜோதிலிங்கம் :
முன்னால் கார் நிற்பதைப் பார்த்து எட் டிப் பார்த்தார். காரினின்றும் இறங்கிக் கொண்டிருந்த ருத்ரமுர்த்தியைப் பார்த்ததும் மலர்ந்தார். வேக வேகமாய் வாசலுக்குப் போனார்.
"வாங்க சார். என்ன இந்த மத்தியான நேரத்துல? அதுவும் வீட்டுக்கு”
ருத்ரமுர்த்தி சின்ன சிரிப்போடு வாசற் படி ஏறி உள்ளே வந்தார்.
"ஒரு முக்கியமான விஷயமா பேசணும். அதான் வீட்டுக்கு வந்தேன்."
"மோஸ்ட்வெல்கம். உட்காருங்க சார்" தொப்பைக்கு பெல்டை கொடுத்துக் கொண்டே சோபாவைக் காட்டினார் ஜோதிலிங்கம்
ருத்ரமுர்த்தி சோபாவுக்கு சாய்ந்தார்.
CC తిఉద్యశ
வல்லாதிக்கத்துக்கு பணியாத இரும்புமணிதர் ஈராக் அதிபர் சதாமின்
el | 2. LEDITEDIADES 35ED);
பரஸ்பரம் ஒன்றுபட்டு, ஒத்த கருத்துடன் இதுநாள் வரை செயற்பட்டுவந்த ஜனாதிய பக்கரும், துணை ஜனாதிபதி சதாம் உசேனுக் கும் மோதல் வெடித்தது.
"நேயர்களுக்கு 醬 முக்கிய அறிவிப்பு ஜனாதிபதி சதாம் உசேன் இன்று டெலிவிஷ்
ல் முக்கிய உரை நிகழ்த்துவார்'
ஈராக் வானொலியும், டெலிவிஷனும் 1980 செப்டம்பர் 5ந்தேதி தங்கள் வழக்கமான நிகழ்ச்சிகளை இடையிடையே நிறுத்தி இந்த அறிவிப்பை திரும்பத் திரும்ப அறிவித்துக்
ØSTGOOTLy. (OBJE 560Ti
fr | Mädluí géil uILIIIúiu60)Lligfid, óil. அவர்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
"வீட்ல யாரும் இ "ஒய்ப் ஊருக்குப் ஆச்சு சார் வேலைக் வந்து சமைச்சு வெ அதான் வீட்டுக்கு வ படியும் ஸ்டேஷனுக்கு டிருக்கேன்" பேசிக் ெ திக்கு எதிரில் வந்து afli, In,
"என்ன விஷயம் ச பிராப்ளமா?
"அதெல்லாம் கிை அதை நானே டீல் பல
"சொல்லுங்க சா இருந்தாலும் உதவி ப யிருக்கேன் என் அ நண்பரான நீங்க என உதவிகள் பண்ணியி பிரதியுபகாரமா என்ன லும் பண்ணத் தயார சிலவிநாடிகள் ெ ருத்ரமுர்த்தி பின் புெ
95 FTIT.
"என் பையன் நி
(ՄLգ IIITցy," ஜோதிலிங் யையே பார்த்துக் ெ தொடர்ந்தார்.
"நித்தியன் கா GYLIGÖNTGOMGOMOT 4% GLITT GÖTGA)
டேன். அவ மசியலை "அந்தப் பொண் "அவ பேர் சாந்த விமன் ஹாஸ்டல்ல த GLIT GLGUGLIT6 வேலை பார்த்துட்டி
"நித்தியன்கிட்ட பார்த்தீங்களா?
"அவனோட இ ரத்தை நான் தெரி வேயில்லை. நேரிடைய குத் துணிச்சல் அதி னால்தான் மறைமுக அந்தக் காதலை முறி
சதாம் உசேன் என்ன என்று அறிந்து கொ காட்டினார்கள்
கடந்த சில ம நடக்கப் போகிறது என் துக் கொண்டிருக்கிற
கொமேனி ஈரா நிலைநாட்டிவிட்டு, வகுப்பு தூண்டிவிட்டதிலிருந்
QooLIGlourt qor உறவில் ருந்தது
UTC, SITESSE5 (8) கடும் 岛 காண்டிருந்தது, ஒ நாட்டை நிதிப்பதும் குச் GTT60T.
ஒருநாட்டில் தன் டும் தீவிரவாதக் கு தூண்டிவிட்டது, நி யும் கொடுத்து கலவு ಘ್ವಿ “Lugufú ( திசையில் திரும்பும்
0||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

லையே?
பாய் ஒரு வாரம் If IT GOma)LISANGGUGLI ட்டு போயிடுவா சாப்டுட்டு மறு F6ILDL?II GUITU7L. |ண்டே ருத்ரமுர்த் கார்ந்தார் ஜோதி
1. ஏதாவது லேபர்
யாது இருந்தாலும், ணிக்குவேன். இது DLLIT."
மேட்டர் எதுவா என நான் தயாரா பாவோட குடும்ப
க்கீங்க. அதுக்குப் உதவி வேணும்னா யிருக்கேன்" மளனமாய் இருந்த bல வாயைத் திறந்
தியனை உனக்கு
வே தெரியும்னு கிறேன்" தரியாமே என்ன
வன்ஒரு பொண்ணை ண்றான். ஆனா, நான் க்கு ஒரு நல்ல இடத் பண்ணைப் பார்த்து
பண்ணியிருக்கேன் ணு வீட்லயும் அந்தக் ணத்துல ரொம்பவும் ா இருக்காங்க. இந் DALINTGOMILD GIGIGGST TIL ஜ் இஷ்யூ கல்யாணம் லைன்னா நான் இந்த தலை நிமிர்ந்து நடக்க
கம்ருத்ர முர்த்தி காண்டிருக்க அவர்
தலிக்கிற அந்தப் மிரட்டிகூட பார்த்துட்
ணு யார் ஸார்?" ா. ஒரு வொர்க்கிங் கிக்கிட்டு வீடு வீடா | jaja fin Gлionim
jieg, IT."
தைப் பத்தி பேசிப்
தக் காதல் விவகா சுட்டதா காட்டிக்க மோதிட்டா அவனுக் ப்படியாயிடும். அத ா ஏதாவது பண்ணி டிக்க முடியுமான்னு
சொல்லப் போகிறார் iள மிகவும் ஆர்வம்
ஆரம்பித்தார்.
(பெளர்ணமி தொடரும் S S S S S S S S S S S S S S S S S S S S S S S
தங்களாகவே ஏதோ று அவர்கள் எதிர்பார்த் وفيه بقية
ல் தன் க்கத்தை Alum கலகம் செய்யுமாறு இரு நாடுகளுக்கும்
பரிய பள்ளம் விழுந்தி
டெஹ்ரானுக்கும் UULO 14:5540 451-15,5) வொரு நாளும் ஒரு நாடு ஆவேசமாகத் கூறுவதுமே செய்திக
நாடு கேட்டுப் போரா வை அடுத்த நா தவியும், ஆயுத ததை வரத்தது T I55 என்பதை தெரிந்து
al
I
பார்க்கிறேன்"
"இந்த விஷயத்துல உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய முடியும்னு நீங்க எதிர் பார்க்கறிங்க ஸார்?"
"நித்தியனோட காதலை அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமே அழிக்கணும்" ஜோதிலிங்கம் தன் அகலமான நெற் றியை இடது ஆட்காட்டி விரலால் கீறிக் GJ. TGSTLI.
"எப்படி ஸார் எனக்குப் புரியலை" "பொலிஸ் நினைச்சா முடியாதது எதுவு மில்லை. ஒரு குற்றவாளியை நிரபராதின்னு காட்டவும், ஒரு நிரபராதியை குற்றவாளி மாதிரி காட்டவும் பொலிஸாலே முடியாதா என்ன?
"ஸார். அது வந்து." "சொல்லு என்ன? "நீங்க சொன்னதை நான் புரிஞ்சுக்கிட் டேன். ஆனா நித்தியன் சும்மாயிருக்க மாட்டாரே'
|| - | Ja sign:lagun
Styligular go OEEEEELE, INLUTNINGÖ Afflepula
Gonapun Gugulula INED SGANG MEMILLEGÓ EGTE GAUGELIGIONINGSÅ Gap GlielőtöLDOLUgő ELLÓCőI.
duonmigrasud organizi Eğudi dopule) EliğGuiguei Gig Glub aleMall Gill:6ág GúLIstul தெரிந்துவிட்டது.
BIGÜIGAUNU EITBÜGGÖNUNGUIÓ SIGÜL ill Geiligoni TEuang singTDING 5Giumi Elfüu ellépni, Ang Tangu assióUITGEDUITri GaleFingresó. 5T 5ÜGGNEDIG GEFÜGGVGÖSTGÖTT Ang Syrigly-Gdom.
"நீ அந்த வார்த்தைகளை சொல்லும் போது என் மனசுக்கு எவ்வளவு சந் தோஷமா இருக்குது தெரியுமா ஜோதி லிங்கம்? ரெண்டு நாளா நான் சரியாவே சாப்பிடலை தூங்கலை,
ஜோதிலிங்கம் சிரித்தார். "பி. ஹேப்பி அண்ட் கம்பர் டபிள் சார் நித்தியனோட கல்யாணம் நீங்க முடிவு பண்ணி வெச்சிருக்கிற பொண் ணோடதான் நடக்கும்."
ருத்ரமுர்த்தி தான் கையோட கொண்டு வந்திருந்த ப்ரீப் கேஸைத் திறந்து நூறு ரூபாய்க் கட்டுக்கள் இரண்டை எடுத்து ஜோதிலிங்கத்திடம் நீட்ட அவர் திகைத்தார்.
"என்ன ஸார் இது? "நீயும் உன்னோட ஃபிரண்டும் பண்ணப் போகிற காரியத்துக்காக -9LGITG)."
ஜோதிலிங்கம் சிரித்தார். "நான் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஸார். அடியாள் கிடையாது என்னை நீங்க அடியாள்னு நினைச்சா பணம் கொடுங்க
"உங்க ஃபிரண்ட் ராஜ கணேஷ்" "அவரும் இப்படி பணம் வாங் கறதை விரும்பமாட்டார். சாந்தாவை நித்தியனோட லைஃப் ரூட்லயிருந்து அழகா கட் பண்ணிவிட வேண்டியது எங்க வேலை. அந்த வேலையை முடிச் சிட்டு உங்க மகனோட கல்யாணத்துக்கு வரும்போது. ஒரு தேங்க்ஸ் சொல்லுங்க அது போதும்" சொல்லிவிட்டு சிரித்த ஜோதிலிங்கம் கேட்டார்.
"அந்த சாந்தாவோடு ஃபோட்டோ ஏதாவது உங்கக்கிட்ட இருக்கா ஸார்?" "ஃபோட்டோ இல்லை. அடை யாளம் சொல்லட்டுமா? "சொல்லுங்க ஸார் ருத்ரமுர்த்தி சொல்ல ஆரம்பிக்க ஜோதிலிங்கம் குறித்துக் கொள்ள
"நித்தியனை நான் ஹேண்டில் பண் ணிக்கிறேன். சாந்தா ஸைடை நீ பார்த் துக்கோ"
"ஸார். இப்படி ஃபோர்ஸ் பண்ணி அந்தக் காதலைப் பிரிக்கிறது சரியா வொர்க் அவுட் ஆகும்னு நினைக்கறிங்களா?
"சரியா செஞ்சா எதுவுமே வொர்க் அவுட் ஆகும் எனக்காக இதைப் பண்ணிக் கொடு,
"ஸார் உங்கநிலைமை எனக்குப் புரியுது உங்களுக்கு ஒரு பிரச்சனைனா அதை சால்வ் பண்ண வேண்டியதும் என்னோட கடமைதான். ஆனா சாந்தா தங்கியிருக்கிற வொர்க்கிங் விமன் ஹாஸ்டல் என்னோட பீட் ஏரியாவுக்குள்ள வர்றது இல்லை. நான் அந்தப் பொண்ணை நேரிடையா போய் எதுக்காகவும் விசாரிக்க முடியாது பட் கிரைம் பிராஞ்சுல எனக்கு வேண்டப்பட்ட இன்ஸ்பெக்டர் ஒருத்தர் இருக்கார் அவர் முலமா இந்தப் பிரச்சனையை டீல் பண்ண ου Πιρ."
"யார் அவர்?
"பேர் ராஜ கணேஷ்"
"சரியா செய்வாரா?"
"இது மாதிரியான பேக்டோர் காரி யங்கள் செய்யறதுல அவர் புலி, சில அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமான வர். எனக்கு ரொம்பவும் வேண்டியவர்."
"என் பேர் இந்த விஷயத்துல வெளியே வரவே கூடாது ஜோதிலிங்கம்
"எனக்குத் தெரியாதா ஸார்? நீங்க உங்க ஸைடில கல்யாண ஏற்பாடுகளைப் பண்ணிக்கிட்டே இருங்க. நித்தியன் சாந்தாவை தொலைச்சுட்டு உங்க கிட்ட வருவான்."
"நிஜமா. இது நடக்குமா?"
"பொலிஸ் நினைச்சா எது வேணும் னாலும் நடக்கும்னு கொஞ்ச நேரத்துக்கு முந்தி நீங்கதானே ஸார் சொன்னிங்க அதை க்ரைம் பிராஞ்ச் ராஜகணேஷ் நடத்திக் காட்டுவார்."
Glass T&T GITGAU FFITTö, AluUGAuft கள் சதாம் உசேனின் பேச் கேட்க ஆர்வமாக BSTT356T.
(U5 சதாம் டெலிவிஷனில் தோன்றினார். ஒரு காகி தக் கத்தையை கையில் எடுத்தார். 劉 சேத் அல்-அராப் நதி தொடர் பான ஈரான்-ஈராக் ஒப்பந் தம்' என்றார்.
.
மேற்குக் கரையும் ஈராக்குக்குச் சொந்தம்" என்று ப்ேசி, சமரசம் |செய்து உடன்பாடு கண் |டார். இதுதான் சேத்7|அல்-அராப் ஆறு தொடர் ||||||||||| UT GOT FTIT 60T – FFITT 95
LUISSL). | ?
தத்தை கையிலெ யூப்ரடீஸ், டைகி த்த சதாம்-ஈராக் fast ಸ್ಟಿ" இரண்டும் யர் அனைவரும் PFUTFT58BIGVJ U6INJUTT 585.IT பார்த்துக் கொண்டிருக்க-அதை ஆவேசத்
அருகே இணைந்து ஒரே நதியாகின்றன. இவ்விதம் இணைந்து அதற்கு :o நதிக்கு சேத்-அல்-அராப் (அரேபியர் நதி) என்றுபெயர் இந்நதி ஈரானுக்கும் ஈராக்குத் கும் நடுவில் ஒடி இரு |ဂြိုးမြှို့မျိုးမျိုါရှိ லான எல்லைய்ாக அமைந்து வளைகுடாவில் கலக்கிறது. 鷺 எல்லையோர
துடன்தாறுமாறாய்க்கிழித் தெறிந்தார்.
"நன்றி கெட்ட ஈரானுக்கு நம் எல்லையை ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? இனி அந்த ஒப்பந்தம் செல்லாது சேத்-அல்-அராப் முழு ஆறும், அதன் கிழக்குக் கரையும் நமக்கே சொந்தம் நம் உரிமையை நாம் நிலை நாட்டுவோம்" என்று முழங்கினார் சதாம்.
鯊 # கேட்டு ஈராக்கியர்கள்
@别岛
யாருக்குச் சொந்தம் என்பதில் இரண்டு நாடுகளுக்குமிடையே பிரச்சனை இருந்து வந்தது 1975ல் சதாம் இதற்கொரு முடி
.iduflag tigil , ܲ ܨ11 4 கட்டின்ார். கிழக்குக்கரையும் 醬 GV UrT9 E. 岛岛 யும் ஈரானுக்குச் சொந்தம் Si DLD (தொடர்ந்து வரும்)

Page 16
லாஷ் ஏற்கனவே \ தீர்மானித்திருந்த தாலோ, என் னவோ ஆம்புலன் ஸில் ஏற்றப்படுமுன்னரே அவன் இதயம் ஸ்தம்பித்திருந்தது. முச்சு முற்றிலும் நின்றி ருந்தது. அவன் விருப்பப்பட்டது நிறை வேறாமலேயே, அவன் பயணம் முடிந்து விட்டது.
***
வழிவாவின் உடல் மெலிதாக நடுங் கிக் கெர்ண்டிருந்தது. நியூஸ் பேப்பரை அகலமாகப் பிரித்துவைத்து அந்தச் செய்தியை எத்தனை முறை படித்துவிட் LIT60/,
முந்தின இரவு வெகு துரத்திலிருந்து நேரிலும், அதன் பின் டெலிவிஷனில் நெருக்கத்திலும் பார்த்த காட்சிதான். பேப்பரில் கூடுதல் விவரங்களுடன் வந்திருந்தன. இரவு முழுவதும் தமிழக பொலிஸ் உழைத்ததன் முடிவுகள் பேப்ப ரில் மலர்ந்திருந்தன. கைலாஷைப் பற்றி புகைப்படத்துடன் செய்தி வந்திருந்தது.
மதுரை மாவட்டத்தில் ஒடக்கரை என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞன் கைலாஷ் அந்த கிராமத்தில் தொழிற் சாலை கட்டுவதை எதிர்த்தவன் அமைச் சர் பிரகாஷ்குப்தாவின்மீது அதனாலேயே கோபமேற்பட்டு அவரைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பான் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பரிசுக் கோப்பையை விற்ற கம்பெனியில்
விசாரித்தபோது மொத்தமாக மெட்ரோ பாலிடன் கிளப்பிற்குக் கொடுத்துவிட்ட தாகச் சொன்னார்கள். கிளப் செக்ரட்டரி அந்தக் கோப்பைகளில் பரிசு விபரம் பொறிக்க ஒரு கடையில் கொடுத்திருந்த தாகவும், அங்கே கோப்பை மாற்றப்பட்டி ருக்கலாம் என்றும் தெரிவித்தார் பெயர் பொறித்தவனைப் பிடித்து உதைத்ததில், சுமார் முப்பத்தைந்து வயதுள்ள ஒருவர் கிளப்பிலிருந்து வந்ததாக அறிமுகம் செய்து கொண்டு, அந்தக் கோப்பைகளில் நீச்சல் பரிசுக்குரிய கோப்பையை மாற்ற வேண்டும் என்று சொல்லிமாற்றியதாகச் சொன்னான். மேற்கொண்டு விவரங்கள் அவனால் கொடுக்க முடியவில்லை.
கைலாஷ் தங்கியிருந்த வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் பொலிஸ் விசாரித்த போது கடைக்கு வந்து கோப்பையை மாற்றிய அதே அடையாளங்களுக்குரிய மனிதன் இந்த வீட்டிற்கும் வந்து போனதாகத் தெரிகிறது. அர்த்தநாரி
ம்பத்தே தன் ஆதர JIFT GTIT soft LibeginTGARTIT ரைக்கு விட்டுக் காடுக்குமாறு கூறி GOTITIT, 9 GRT GOTITS GOU பொதுச் செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவை அனைத் தையும் அவன் பொதுக்குழு உறுப்பினர் களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து கொண் டான். அந்தக் குழுவுக்கு அவன் போக வில்லை. அந்தக்குழுவில் உறுப்பினனாகவும்
ல்லை; அக்கறையும் காட்டவில்லை.
இந்தப் பொதுச் செயலாளர் தேர்தல் : பொதுக்குழு நடந்த வீட்டிற்கு நான்காவது வீடான வி.பி. இராமன் வீட்டி லேயே அவன் இருந்தான். குழு முடிந்ததும் சம்பத்தின் ஆதரவாளர்கள் அங்கே வந்து அவனிடம் இந்த விவரங்களைக் கூறினார் கள். அண்ணாதுரையின் ஆதரவாளர்களும் அதை அப்படியே ஒப்புக்கொண்டார்கள்
பாழுதுதான் அவனுக்கு வேறொரு ஷயமும் தெரிய வந்தது.
சில மாதங்களுக்கு முன் அதே வி.பி. வீட்டில் கருணாநிதி, நெடுஞ் சழியன், சம்பத் ஆகியோர் கூடிதிராவிடநாடு கொள்கையைக் கைவிடு வது பற்றி யோசித்ததாகவும், அண்ணா ಛೀ செய்தி அனுப்பி அவரை வரச் சான்னதாகவும், அண்ணாதுரை வந்து சம்பத்தை தாஜா செய்து அனுப்பிவிட்டு மற்றவர்களைத்திட்டி அனுப்பிவிட்டதாகவும் அவனிடம் கூறப்பட்டது.
அதிலிருந்து சம்பத்திடம் அவனுக்கு ஒரு தனிக் கவர்ச்சி ஏற்பட்டது. பெரிய பாரம்பரியம் என்ற முறையில் அவரது
அரவிந்த் ജ്ജുഖങ്ങ
ஒரு பைலட்
Seasong perorgrotesS. 82 GSuurta
அவர்களது நண்பன் விக்ரம் அவனுக்கு ஐயோதி மீது ஆசை
Geoesoplgul sites.
Soloärsi 9.Ter6)2 9Lg7 6.L6ö.
பைலட்டாக ஓடக்கரை கிராமத்திற்குச் செல்கிறான்.
அக்கிராமத்தை வளைத்தட்டோட
Geonorożeń BILLILLÉS s' அதை எதிர்க்கிறார்கள் Sma Games. T பொலிஸ் அடுகிறது.
Eston 65SintassessorTestör கிராம இளைஞர்கள் Sentre 3e3e3estörresidir. அமைதி வழி சரிப்படாது என்று ஆயுதம் ஏந்த முடிவு செய்கின்றனர். நிலத்தை அபகரிப்பதில்
அமைச்சர் தீவிரம் காட்டுகிறார்
96cuploadersonogres 6 heco TGŵ56no
இளைஞர்கள் திட்டமிடுகின்றனர்.
Sisoopärasero 6an Tesopeso 6&FUJILL
ബം ബാബ மட்டிக்கொள்கிறான். மின்சார வயரைப் பிழத்து
தற்கொலைக்கு முயற்சிக்கிறான்.
ருந்ததாகவும் சம்பவத்திற்குப் பிறகு அவன் அங்கு திரும்பவில்லை என்றும் சொல்லப் படுகிறது. முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க மனிதனும் ஓடக்கரையைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும் மேற்கொண்டு நடத்தும் விசாரணையில் மேலும் உண்மைகள் வெளிப் படலாம் என்றும் அமைச்சரின் பாதுகாவல் உயர் அதிகாரி திரு.மோகனன் குறிப்பிட்டார். இன்னும் சில பத்திகளுக்குச் செய்தி நீண்டிருந்தது.
ஷிவாவிற்கு துக்கம் நெஞ்சை அடைத்தது. அர்த்தநாரியையும் தேவேந்திரனையும் கண்டுபிடித்து விடுவார்களா? அவர்களு டைய கனவுகளும், இலட்சியங்களும் நாசமா கப் போகின்றனவா?
மத்திய அமைச்சரின்மீது கொலை முயற்சி என்றால் சும்மா விட்டுவிட மாட்டார் கள் விசாரணைக்கரங்கள் ஆக்டோபஸ் போல நான்கு திக்குகளிலும் நீளும் மடக்கும். சுருட்டும் ஓடக்கரையின் நிம்மதி கவிழ்க்கப் பட்டு விடும்.
தேவேந்திரன் இதற்கு என்ன தீர்வு வைத்திருப்பான்?
அவன் தங்கியிருந்த அறைக்கதவு 5L-L-L-L-L-L-5.
256Mdunyai saniranografi Gaggólu-30 Guygg iuarit gjetit ZupčiaiRu Luĉiais rilas aŭ pils Grupai Gladio. GILIS. Gung Belloisi statugjöI5 éIGia); slug angdiling Gade LugoslainTGE GuyamL.Lg2 a6 Gir' dennau.
சிந்தனைகள் விரிவாக இருப்பதில் ஆச்சரியம் யென்று அவன் எண்ணினான். அன்றி ருந்து தான் தினசரி அவன் சம்பத்தைச் နှီ ஆரம்பித்தான்.அவருடைய சிந்தனை களில் அவன் லயித்தான். கழகத்தில் அவரு டைய முயற்சிகள் எல்லாவற்றிற்கும் துணை நிற்பது என்று முடிவு கட்டினான்.
லாயிட்ஸ்ரோடு பொதுக்குழுவிற்குப்பி ம் கட்சியில் சம்பத்தின் கையே ஓங் ருந்தது. அதைத் தகர்க்க அண்ணாதுரை ரகசியமாகத் திட்டமிட்டார். திட்டத்தைச் சயல்படுத்துவதற்கு முன்னால் பொதுக்குழு ல் கண்ணிரைக் காட்டி தான் பெற்
வெற்றியை கம்பீரமான வெற்றியாகக் கரு
தன்னிச்சையாக ஓடியது. பேப்பரை
போய்க் கதவை GGIGIG கறுப்புக் ச
ருநதான
யும் தவிர அளவிற்
மீசையும் 2L/TLDI திறந்தா 6760ILIg/ குரல்
"நான்த "ஓடக்கரையைச் ஐயோ ஆபத்து தெரிந்துகொண்டு
றார்கள்
"ஆ.ஆமாம்." அவன் உள் "அமைச்சரைக் தானே நீயும்
flpTip"
GJIT னைப் பார்த்த கிறீர்கள்? யார் "GIGIGNs.L. ԱՔԼդաIIց
9 6üff Gü)6û|
தான். கு "தேவ் ஷிவா
னான், "ே
தேன். மிகவும் கலக் தேவேந்திரன் நா தன் மரக்காலைச் சரி "அர்த்தநாரி ஆ விட்டான். அங்கே என் கவனித்துக் கொள் அவர்களால் கண்டுபிடி நேற்றைக்கு நான் இருந்தேன். வேறுதா விக், நெற்றியை மறை நிறத்தை மாற்ற க எடுப்பாகத் தெரிய ெ களால் சுலபத்தில் என (урц!ШПфі" |
"கைலாஷ் இறந்து "அவன் மரண தப்பு என்பேரில்தான் அப்படியே குப்பைத் ருக்கக்கூடாது"
"கைலாஷ் அர்த் அசல் பெயர்களை வேண்டுமா தேவ்?
"கதை தொடரும் வில்லை. இப்போது அ அதிகரித்து விடும். நெருங்கி விட முடிய
திராவிடநாடு இதழி கட்டுரை எழுதினார் அப்பொழுதும் ச தி.மு.க.கழகத்தில் ஒ முகமாகததாககி ஏழு
TGTLislil
அது ெ 蠶 ட்ட சிலருக்கு
ாணியில் அண்ணாது செய்து ஆப்பிள் கார் நாடகத்தை மையமா கட்டுரை எழுதியிருந்: நாட்டு மன்னர் என்பது
அதை அவன்கூடப் வாக அவன் அண்ணாது பத்திரிகை உட்பட எந்
யையும் படிப்பதில்லை. தற்ற தமிழ்நடை தன்ன BalT35 61607) ULLD.
ந்தக் கட்டுரை நாடு இதழை அவன் 96L60TS 51606 TUIT : அவனி கர்ட்டினார்."இந்தப் பாத்திரம்புயலார் என்ற சம்பத்தைத் கேலி செ தோன்றுகிறது" என் அவன் அதை முழுக்கப் பொதுக் ல் சம்பத் தான் வெற்றிபெற்று வி மாக அண்ணாதுரை அ
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அவனுள் ஒரு நடுக்கம் "அதனால்?
முடி வைத்துவிட்டுப் "நான் யோசித்திருக்கும் அடுத்த திட்டம் த் திறந்தான். சற்று விஸ்தாரமானது மிக ஆழமாக |ய நின்றிருந்தவன் யோசித்து ஒவ்வொரு அங்குலமாக கவனமா
ண்ணாடி அணிந்தி கக் காயை நகர்த்த வேண்டியதிட்டம் கண்களும் நெற்றி கைலாஷ் செத்துப்போய் முழுசாக இன்னும் மற்ற பகுதி தெரியாத ஒருநாள்கூட ஆகவில்லை. அதற்குள் இவன் த முகத்தில் தாடியும் அடுத்த திட்டம் பற்றிப் பேசுகிறானே என்று
மண்டியிருந்தது. தோன்றுகிறதா உனக்கு."
--(--<
"தேவ், உன் திட்டம் ரொம்ப
ய் இருந்தவன் வாய் "இல்லை, தேவ் ஒடக்கரையில் பிறந்த த்ரில்லிங்காக இருக்கிறது" ன் "இங்கே ஷிவா எவனும் உன்னை அப்படி நினைக்க "ஆனால் உன் பங்குதான் ரொம்பக்
கரகரத்து வந்தது மாட்டான். அந்த அடுத்த திட்டத்தை கவலையானது"
என்னிடம் சொல்லலாமா?" "நான் சந்தோஷமாகச் செய்வேன் ITGirl" "நீதான் அதில் ஹீரோ ஆனால் உனக்கு தேவ். காத்திருக்கிறேன் அந்த இளிச்ச சேர்ந்தவனா நீ?" அதில் சம்மதமா என்று நீ சொன்ன வாயனுக்கு என் கையால் ஆபிசுச்சுவரி
அவனைப் பற்றித் பிறகுதான் நான் காரியத்தில் இறங்க எழுத." யாரோ வந்திருக்கி முடியும்." "இந்த முறை நாம் தவறக் கூடாது "தேவ் சொல்லும் எதற்கும் நான் ஷிவா" என்றான் தேவேந்திரன் கவலை சம்மதம்' யுடன், ளே நுழைந்தான். "விமானப் பயிற்சியை நீ மும்முரமாக்கு 米●米 கொலை செய்யத் பிரகாஷ்குப்தாவிற்கு நீ விமானம் ஒட்ட டக்கரை அனுப்பப்பட்டிருக் முடியுமா, பார்ப்போம்" ரண்டு வேன்கள் நிறைய பொலிஸ்
"என்னது" என்று அதிர்ந்தான் ஷிவா, வந்து இறங்கி ஊரைச் சூழ்ந்து கொண் டுெக்கிடலோடு அவ "எப்படி டது. பேப்பரும் பேனாவும் மேஜையு ான் "என்ன பேத்து மாக உட்கார்ந்திருந்தார் இன்ஸ் நீங்கள்? பெக்டர் ஒருவர் ஒவ்வொரு ம் எதையும் மறைக்க குடும்பமாக அவரை ஷிவா, ஏனென்றால் அணுகி குடும்ப உறுப் அனுப்பியதே நான் பினர்களின் பெயர், ரல் மாறியிருந்தது. வயது யார் யார் எங்கே இருக்கிறார் கள் என்ற விவரம் எல்லாம் தர வேண் டும் என்று மிரட்டல் கேமிராவுடன் வந்தி ருந்த பொலிஸ் GLITLGLITf|TITLi ஒவ்வொருத்தருடைய ஃபோட்டோவையும் எடுத்துக் குறித்துக் கொண்டிருந்தார்.
"வெளிநாட்டு அகதி களை நடத்துகிறமாதிரி எங் களை நடத்துகிறீர்கள்' என்று சீறி எழுந்த இளைஞர்களை மிரட்டி அடக்கினார் இன்ஸ் OLJ; 1.
வெளிநாட்டுக்காரர்களைப் போலத்தானே உள்ளூர்ப் பையன் மத்திய அமைச்சரைக் கொல்லப் பார்த்தான்?"
ful Gulf G8)JFu76) 3,60)LifILITJ தேவேந்திரன் நின்றிருந்தான்.
"6)ւյաit?"
அவசரமாகச் சாத்தி தவ் பேப்பரில் பார்த்
O "தேவேந்திரன்' கமாக இருந்தது" வயது |ற்காலியில் அமர்ந்து முப்பத்தி மூன்று
"அமைச்சரைக் கொல்ல யற்சித்த தினத்தில் எங்கு ருந்தீர்கள்?"
"இதே ஊரில் எங்களுக்கா கக் கட்டித் தரப்பட்டுள்ள மாட்
செய்து கொண்டான். திராவிற்குப் பறந்து நணபாகள அவனைக 6)1ዘ ዘ J,6ቨ , 616ûÍ6ዕ)6û| க்க முடியாது. ஷிவா.
வேறு கெட்டப்பில் தேவ் அது சாத்தியம்?" டுக் கொட்டகையில்." டி வேறு மீசை வேறு "எப்படி என்று முதல்காயை நான் "அநாவசியமாகப் பேசாதே. த்துத் தலைமுடி விழி நகர்த்தியவுடன் சொல்கிறேன். எதற்கும் நீ வெளியூருக்குப் போகவில்லையா? Iண்டாக்ட் லென்ஸ், நர்மதாவைப்போய் பார்த்துவிட்டு வந்துவிடு" "ബ" பாய்ப்பற்கள் அவர் "நர்மதாவா? அவளை எதற்கு? "ஏன் நொண்டுகிறாய்?" னைக் கண்டுபிடிக்க "உன் அழகான முகத்தை அவள் "ஒரு கால் இல்லை. தேசத்திற்காக
நன்றாக ஒருமுறை பார்த்துக் கொள்ளட்டும், இராணுவத்தில் இழந்தேன்." விட்டானா தேவ் ஷிவா." "போய் அப்படி ஃபோட்டோவுக்கு
வீணாகி விட்டது. "கடைசிவரை புதிராகவே பேசப்போகி நில்! அந்தப் பூசணியை றாயா தேவ்?" தேவேந்திரனை முன்று கோணங் தொட்டியில் போட்டி "புதிர் எதுவுமில்லை. திட்டத்தில் சில களில் புகைப்படம் எடுத்தார்கள் "போ"
ஒட்டைகளை நானே இன்னும் நிரப்பவில்லை என்றார்கள் தநாரி என்றெல்லாம் அதுதான் யோசித்தேன். என் மனதில் தேவேந்திரன் காலைச் சாய்த்துச் யே கொடுத்திருக்க உருவாகியிருக்கும் கட்டம் வரை உனக்குச் சாய்த்து நடந்து தன் இருப்பிடத்தை சொல்கிறேன். உன் கருத்தைச்சொல்" நோக்கி விலகினான். பொலிஸ் இங்கேயே என்று நான் நினைக்க தேவேந்திரன் தன் திட்டத்தை ஒவ் தங்கி, ஊர்க்காரர்களை கண்காணிக்கப்
மைச்சருக்குக் காவல் வொரு அம்சமாக விவரித்துச் சொல்ல போகிறதா என்ற கேள்வி அவனைக்
சுலபமாக அவரை லானான், ஷிவாவின் முகத்தில் விளக் GOL,33. ாது அதனால்." எரிந்தது. * (Լբժ5 கு குடைநதது (O-வரும் -O) SSLLLL LSL LLSLL LLLL LLLL LSL LLLLL LLLL LSL L LSL L L L L L L L L L L L L L L L LK ல் மறைமுகமாக ஒரு சொல் சம்பத்தை தான் தான் காரண
மனத்திற்கொண்ட்ே உருவாக்கப் பட்டிருப்பது | மாக இருக்க 體 ಕ್ಲಿಲ್ಲ? தோன்றிற்று. உடனே சம்ப்த்துக்கு வேண்டும் என்
L ..
இப்பொழுதும் சரி,
ருவரையொருவர்மறை பான் செய்தான் அவர் வீட்டில் பதில் அவனுக்கு வது மிகவும் அதிகம் இருந்தார். அவன் புறப்பட்டுச் சென்றான். அலாதி ஆசை
"5 T 60 GT si
லபேருக்குப்புரியாது; திராவிட நாடு இதழைக் கொடுத்து மட்டும் புரியும் அந்தப் ரை சம்பத்தைக் கே
என்ற பெர்னாட்ஷா 历历 olös
ff, : 器 அதன் தலைப்பாகும். படிக்கவில்லை.ப்ொது GOITAlot த்தி.மு.க. பத்திரிகை
காலைக்குள் தரு கிறேன்! என்றார். பத்திரிகை வெளி வருவது ஒரு நாள் தாமதிக்கப்பட்டது. மறுநாள் காலையில் அவருடைய கட்டுரை வந்து சேர்ந்தது. சம்பத் கொஞ்சம் வெகுளி என்பது அந்தக் கட்டுரையில் இருந்து தெரியவந்தது. அண்ணாதுரை யைப்போல் முழுக்க (D60) D(P5LDT), அவரால் எழுதமுடியவில்லைகட்டுரையின் தலைப்பையே "அண்ணாவின் மன்னன் என்று கொடுத்துவிட்டார்.
அண்ணாதுரையின் மறைமுகக் கட்டு ரைக்கு நேரடியாக அந்தக் கட்டுரை பதில் சொன்னது நேர் பெயர் கொண்டே அண்ணாதுரையை அவர் கேலி செய்தி தன்றலில் வரலாற்றில் அதிகமான ரதிகள் அந்த இதழ் விற்பனையாயிற்று
அண்ணாதுரை அதைப் படித்துவிட் டார் என்று அவன் கேள்விப்ப்ட்டான். அதைப்பற்றி என்ன நினைக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை! அவர் களுக்கு இந்தத் தண்டனை வேண்டியது
வெளிவந்த திராவிட LITsiä solisoa). ILLUM ಘ್ವಿ அதைப் LO
அதனைப் படித்துப் பார்க்கச் சொன்னான். காண்டு வந்து தன்னைத்தான் அது ಆಬ್ಜಿ என்பதை போனர்ஜியஸ் என்ற அவரும் உணர்ந்துகொள்ள வெகுநேரம் | தான் என்று மகிழ்ச்சியடைந்தான் பெயரில்ாற்றப்பட்டு ஆகவில்லை சம்பத் சிறிது நேரம் யோசித் தன் 驚 ராலி என்ன என்பதைப் வது போல் எனக்குத் தர், பிறகு "நானொரு கட்டுரை ಕ್ಲಿ தரு பதி: yun 5 at Gold, Tiron (pigu
அவர் சொன்னர் கிறேன். அதைத் தென்றலில் போடுவீர்களா? GDS) படித்துப் பார்த்தான். I என்று அவனிடம் கேட்டார். உடனே, ந்தநிலையில் தென்றலில் கட்டுரை ஏம்ாந்துவிட்டதாகவும் "கொடுங்கள் பிர சுரிக்கிறேன்" என்றான் வெளிவந்த ஏழாவது நாள்-வேலூரில் ட்டதாகவும் மறைமுக அவன் கட்சியின் பொதுக்குழு கூடுவதாக இருந் தில் கூறியிருப்பதைக் ஊரில் எந்தப்பரபரப்பு ஏற்பட்டாலும் அதற்குத் தது. (சரிதம் தொடரும்
ஜன.17-23,1999

Page 17
ச்சே எவ்வளவு கூட்டம் நித்தியா அலுத்துக்கொண்டாள் அன்று பஸ்ஸில் அளவுக்கதிகமாகவே கூட்டம் காணப்பட்டது. முன்னுக்குப்போங்க முன்னுக்குப்போங்க கொண்டக்டர் கத்தினார் சனங்கள் அதிக மாக திணிக்கப்பட்டும், வாசல் வழியே சிலர் பிதுங்கிக் கொண்டுமிருந்தார்கள் நித்தியா தட்டுத் தடுமாறி ஒரத்துக் கம்பியைப் பிடித்துக் கொண்டிருந்தாள்.
"ஏய்மிஸ்டர் உங்களுக்கு கால்வைக்க வேறு இடம் கிடைக்கவில்லையா? நானும் அப்போதிருந்து பார்த்துக் கொண்டேயிருக் கின்றேன் காலை உரசிக்கொண்டே வாரிங்க அவள் அங்கு திட்ட கூட்டம் அங்கு நோட்டம் விட்டது. அப்போதுதான் அவன் தன் காலை வெடுக்கென்று எடுத் துக்கொண்டான் கூட்டம் வேறு அவனைத் திட்டித் தீர்த்தது.
வெட்கத்தில் அவன் தலை குனிந் திருந்தான் பஸ் கடைசி இடம் வரும்வரை ஆளாளுக்கு அவனைத் திட்டினார்கள் எல் லோரும் இறங்கிய பிறகு கடைசியாக அவன் இறங்கினான்.
இறங்கியதும் அங்குமிங்கும் பார்த்தான் சற்று தூரத்தில் நித்தியா போய்கொண்டி
அவள் படும் அவஸ்தையைக் கண்டு
அவள் அருகில் சீற் ஓரத்தில் அமர்ந்திருந்த
ஓர் இளைஞன் அவளைப் பார்த்து சிரிப் பொன்றை உதிர்த்தான் அவளோ வெடுக் கென்று முகத்தை மறுபக்கம் திருப்பிக் Gnarling.
அவன் பார்ப்பதற்கு அழகாகவே இருந் தான் கையில் ஏதோ ஆங்கில பத்திரிகையை வைத்திருந்தான் நித்தியா அப்போதுதான் கவனித்தாள் அவன் கால் அவளின் காலை உரசிக்கொண்டிருந்தது. பஸ்வேறு குலுங்கிக் கொண்டே சென்றது. அவளுக்கோ எரிச்ச லாக இருந்தது. இந்த ஆண்களே இப் படித்தான் கொஞ்சம் அழகான பெண் களைக் கண்டால் உரசிப்பார்க்கிறார்களே. முணுமுணுத்தாள்
இப்போது அவன் கால் அவள் கால்
மேல் பதிந்திருந்தது. அவள் தன் காலை எடுத்து வேறு இடம் வைத்திருக்கவும் ஒரு சிறு இடம்கூட இல்லாதிருந்தது தன் மறு காலை எப்படியோ சிரமப்பட்டு எடுத்து தான் அணிந்திருந்த ஹீல்சால் அவன் கால்மேல் ஒரு மிதி மிதித்தாள். அப்போதும் அவன் தன்காலை எடுத்தபாடாகத் தெரிய
6ရှ်နှီး” கதவைத் திறந்து கொண்டு உள்நுழைந்த சிவலிங்கத்தாரை அவரது மனைவி முகமெல்லாம் பல்லாகக் நின்று வரவேற்றாள். சிவலிங்கத்தாரின் கைகளில் இருந்த பல் வகை சாமான்களும் அவரது இம்மாத சம்பளத்தையும், மொத்தமாகக் கிடைத்த கஷ்டப் பிரதேச உத்தியோகத் தர்களுக்கான கொடுப்பனவையும் காட்டி நின்றது. பொருட்களை வாங்கிக்கொண்ட மனையாளைப் பார்த்து ஒரு பொன் முறுவலாக சிரித்துக்கொண்டார்.
அவ்வேளை, கட்டிய மேற்பற்கள் சுழன்று விழாவண்ணம், நாக்கால் சிறு முண்டும் கொடுத்துக் கொண்டார்.
இந்த டிசம்பரோட இனியும் சேவை
நீடிப்பு கேக்கேலாது என்று எங்கிருந்தோ ஓர் அசரீரி ஒலித்ததை உணர்ந்து கொண் டார். இருந்தாலும் ஒரு தெம்பு சிவலிங்கத்
தாருக்கு
அவள் அருகில் சென்றான். "ஹலோ, மேடம் ஒரு நிமிஷம்" என்றான் என்ன? என்ற தோரணையில் அவனைப் பார்த்து முறைத்தாள்.
"பஸ்ஸில் உங்க காலை மிதித்ததற்கு ஸொரி நான் வேணுமென்றே செய்யல. தெரியாமல் அப்படி நடந்துவிட்டது. நீங்க நினைக்கிற மாதிரி எந்தவித கீழ்த்தரமான எண்ணமும் எனக்கில்லை. ஏன்னா. இந்த காலுக்கு எந்தவிதமான உணர்ச்சியுமில்லை. ஒரு விபத்தில என் கால் போயிடுச்சு இப்போ நான் பொருத்தியிருக்கிறது வெறும் மரக்கால்தான் நான் பஸ்ஸிலேயே சொல்லி யிருப்பேன் எல்லோரும் ஊனம் என்று என்னில அனுதாபப்படுவார்கள் யாரும் என்மேல அனுதாபப்படுவது எனக்கு பிடிக் காது."
அவன் போய்விட்டான்
நித்தியா மரத்துப்போய் நின்றிருந் 5/16II:
கொண்ட மனைவியின் கால்களில் தானே பூட்டிவிட்டார்.
இவைகளையெல்லாம் சமையல் கட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்த வேலைக் காரி வாணிக்கு உள்ளூரநகைப்பாயிருந்தது. கள்ளச்சிரிப்புடன் தன் மனைவிக்குத் தெரி
யாதவாறு சமையல் கட்டில் நிற்கும் வாணியை நோக்கி கண்களையும் சிமிட்டி விட்டுக்கொண்டார் சிவலிங்கத்தார்
இப்படியே இவண்ட கட்டுப்பல்லு நொறுங்க இடிக்க வேண்டும் இவண்ட வாயில வாணியால் இப்படி நினைக்க முடியுமே தவிர வாய் திறக்க முடியவில்லை. வாணியின் கிராமத்தில், பாதுகாப்பிற் காகவும், சிவில் நிருவாகத்திற்காகவும் வந்த
தடவுற மாதிரி தடவுனா முதலை "ஆ" வெண்டத்தான் வேணும். மேலும் இரு வருடங்கள் சேவை நீடிப்புக் கேட்பது முயற்கொம்பாகத் தெரியவில்லை அவருக்கு ஒவ்வொரு பார்சலாக பிரித்துக்காட்டி மனைவியை ஆனந்தத்தில் ஆழ்த்திக் கொண் டிருந்தார்.
இறுதிப் பார்சல் பெட்டியைத் திறந்து மெதுவாக நீட்டினார் மனைவியிடம் ஒரு சோடி கொலுசு
"இந்த வயசுபோன காலத்தில இது என்னத்துக்கு" விரக்தியோடு அலுத்துக்
வர்கள் அப்பகுதியையே திறந்த வெளிச் சிறைக்கூடமாக மாற்றியிருந்தார்கள்
அடுத்தடுத்த சம்பவங்கள் அப்பகுதிப் பெண்களுக்கு அச்சத்தையூட்டின விடுவிக்கப் பட்ட பகுதியில் விலங்குகளால் கைதாகி இருந்தார்கள் பெண்கள் இளம் பெண்களை வைத்திருக்கும் ஒவ்வொரு விதவைத் தாய்க் கும் ஏற்படும் சராசரி எண்ணம் வாணியின்
கேட்டேன் பதி கோபம் கையிலிருந்த அதை அப்படியே அ லாமா? என்ற ஆத்தி
அடக்கினேன். யாதையே இல்லை. என்ன?
பத்து நிமிடமிரு வந்தானா?" எனக் சே போல மெத்தனிக்கிற உள்ளூர் சம்பந்த தப்போ? அப்படித்த
முகிலா! அதே ஊர்ப்பெ நன்றாகவே இரு சொல்ல முடியாது. திரும்பும் பொழுது, சுருட்டி, ஊதுவர்த்திச் பிடித்துக் கொண்டு GJITGI.
நான். அவ்வூரிலிருந்து போவேன். அங்குதா கிளில் போக கொஞ்ச பினும் பிரச்சனை இ II LIITIS)6JL) போலவே, அம்மாவி விட்டாள் மனத் திரு ஆரம்பித்தாள்.
LDGILDGIGGGT II பார்த்தல், நிச்சயம் என்பதெல்லாம் ஒரு ம அதிசயம் போல் நட முகிலாவிற்கு ச உண்டு. இங்கு ை அடிக்கடி வருவான் முறையும் பணம் தரு திருக்கிறேன். ஆரம்ப
ஆனால், அதுே உறுத்தலாய் மாறியது
அவளுக்கென்று அவள் இல்லாத குடைவேன். பேர்ஸ் இ
இருக்கும். ஆனால், வீட்டிற்கு வரும் மறு இருக்காது.
மனைவி என்று பளத்தை அப்படியே விடுவேன். அதில் நு மிச்சப்படுத்தி. தம்பி விடுகிறாளா?
'உம்மென்றால் ப காலம் இருக்கும் இ இருந்தால்தானே குடு இப்படி தம்பிக்கு தானம் செய்தால், பி அலுவலகம் விட் தான் கேட்டேன்.
"முகிலா உன் என்றேன்.
பதில் சொல்லவி
தாய்க்கு ஏற்படாது இல்லை.
அதுதான்- நச தொல்லு'இல்லாத-பி செய்துகொடுத்துவிட் ஒரு வயோதிபதம்பதிய பொருட்டு வீட்டு உத GJIT GOSf.
நிலவிற்கு பயந் வாணியால், இந்த வே ரின் நடவடிக்கைகள், யாகத் தகித்தது வா
இந்த பெரிய தனத்தை அம்பலப் இல்லை- அங்கும் ே இவனுகளுக்ெ முடிவு அந்த முடிவு அடிக்கடி இந்த ஆதங்
ஆஉச்சரித்துக்கொள்வா
"வாணி" என்
சட்டிபானைகளைக்
வாணி, கைகளைத் துடைத்தவாறு, "எ எழும்பிக்கொண்டாள்
"9 Givau au TGO of கிழட்டு மனிசிக்கு கொடுத்தனான் தொ சிவலிங்கத்தார் பக்க அவர் மனைவி வ ஐயத்தில் வாசலை ரே பார்வையும் வீசியிரு எதுவுமே கூற கொண்டிருந்தாள் வ அவளின் எண்ணி வாசலில்தான்-அவ வந்திடவேண்டும்.
தொடர்ந்தார் சி "LD6sffurffair JJ JJ, IT கொலுசு, அவ வாற எண்டு சத்தம் சே தாப்போல நாம நா சிரித்தவாறே வாணியி
பயத்தால் உறை அவளால் எதுவுே
இறுகிப்போயிரு ஓர் ஈனக் குரல்னும், கூரிய நகங்களும் வந்தது, மெளன பா
ஜன.17-23,1999 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வில்லை. சுள்ளென்று கோப்பி கொதித்தது. |ள் முகத்தில் வீசிவிட | լp|
கணவனென்ற மரி மதித்துப் பேசினால்
க்கும் "உன் தம்பி ட்டு காதில் விழாதது 1ள் முகிலா
வைத்துக்கொண்டது ன் தோன்றுகிறது.
ண், படித்தவள். பாள். அழகில் குறை அலுவலகம் போய் டைப் பேப்பரைச் குழல் போல் கையில் அலுங்காமல் வரு
அருகிலுள்ள டவுனிற்கு அலுவலகம் சைக் ம் தூரம்தான் இருப்
ல் முகிலா பட்டது பார்வையில் பட்டு ப்தி உடன் பேச்சை
ரியம் நடந்தது. பெண் செய்தல், திருமணம் தத்திற்குள் முடிந்தது. 枋
கோதரர் சகோதரி த்துனரில் ஒருவன் வரும் ஒவ்வொரு வதை நானே பார்த் தில் எதையும் கண்டு
வ நாளாக நாளாக
ஒரு பெட்டி உள்ளது. சமயங்களில் அதை ருக்கும். ஐநூறு ரூபாய் என் மைத்துனன் நாளே அந்தப் பணம்
நம்பி, வாங்கும் சம் அவளிடம் கொடுத்து ாறு இருநூறு என்று பிடம் கொடுத்தனுப்பி
ட்ஜெட் விலையேற்றம் ருப்பில் சிக்கனமாய் ம்பம் நடக்கும்?
ம், தாய் வீட்டிற்கும் ழைப்பில் மண்தான். டு வந்ததும் அதைத்
தம்பி வந்தானா?"
என்பதில் நியாயம்
ரத்தில் அல்லுத் ள்ளைகளை திருமணம் டு- தனியே வாழும் னரிடம்-பாதுகாப்பின் பியாளராக சேர்ந்தாள்
து பரதேசம் வந்த யாதிப சிவலிங்கத்தா வெந்த புண் வேதனை Forsfiel மனிதனின் போலித் படுத்தினால் இங்கும் ITF (UPOL AAL ULIET ġEJ, ல்லாம் அதுதான் தூரத்தில் இல்லை. கத்தை ஆறுதலுக்காய் GII,
குரல் கேட்டதும் ழுவிக் கொண்டிருந்த தன் பாவாடையில் ான ஐயா?" என்று
என்னத்துக்கு இந்த
கொலுசு வாங்கிக் யுமே? என்று கூறிய து வீட்டிற்குச் சென்ற ந்திடுவாளோ என்ற ாக்கி ஓர் எச்சரிக்கைப் தார். pடியாமல் திணறிக்
Goof. LD, LITT GY26JGYALJava) TLD மனைவி தாமதியாது
வலிங்கத்தார்.
பில நான் கட்டிவிட்ட பாது சலார்-சலார் கும், அதுக்கு ஏத் ந்துக்கலாம்" என்று ன் கன்னத்தைக் கிள்ளி
ந்து நின்றாள் வாணி, ம செய்ய முடிய
த இதயத்தினூடாக ன்கோரைப் பற்களுட ணும் பீறிட்டுப்பாய்ந்து opius75,
"முதலில் கோப்பியை குடிங்க. பக்கத்து தெருவுலேர்ந்து அவன் வர்றது அவ்வளவு முக்கியமான விஷயமா?" என்று எதிர்க்கேள்வி போட்டு பதிலை மழுப்பிவிட்டாள்.
கோப்பியை கொடுத்து, குளிக்கப் போய் விட்டாள் அறைக்குள்ளே நீர் கொட்டியது. வெளியே வர நேரம் பிடிக்கும். அதற்குள் அதைப் பார்த்துவிட்டால் என்ன?
அரவமற்று நடந்தேன். சப்தமற்றுப் பெட்டியைத் திறந்தேன். அதில் பேர்ஸ் இருந்தது எடுத்து ஸிப்பை பிரித்தேன்.
மனைவி
பக்' என்று அதிர்ச்சி, காலையில் தான் பார்த்தேன். முள்ளங்கிப்பத்தையாய் ஐந்து நூறு ரூபாய்த் தாள்கள். இப்பொழுது இல்லை.
அலுவலகம் தேடி எனது நண்பன் ஒருவன் வந்தான்.
கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவரை முகிலாவிற்கு அறிமுகம் செய்து வைத்து,
"ஒரு நிமிஷம் இருங்க, இப்ப வந்திடு றேன்" என்றுவிட்டு சைக்கிளை எடுத் தேன், குளிர்பானம் வாங்க கடைக்குக் கிளம்
Gator.
கடையிலிருந்த பெண், "வாங்க வாங்க முகிலா எப்படி இருக்கா? வெளியிலயே அனுப்பாம வச்சிருக்கிறீங்க ஆனாலும் நீங்க ரொம்பக் கொடுத்து வச்சவர்' என்றாள்.
அவளும் முகிலாவும் நெருங்கிய தோழி கள். நான் இருக்கும் எரிச்சலான நிலையில் அறியாது. இவள் என்ன மகிழ்கிறாள்? என நினைத்து
"நீங்க என்ன சொல்றீங்க?"
தெரியாத மாதிரி கேட்குறீங்களே? நீங்க
"என்னப்பா. உன்னைத் தேடி வீட்டிற் குப்போனேன். நீ அதற்குள் கிளம்பிவிட்டாய். உன் மனைவியும், உன் மைத்துனனும்தான் சரியான இந்த முகவரியைச் சொல்லி, அனுப்பினார்கள்" என்றான்.
திருமணத்தின்போது, சந்தித்தவன். முகிலாவின் தம்பியை நான்தான் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். அவனுக்கு நன்றாகவே மைத்துனனைத் தெரியும்.
ஆக இன்றும் அவன் வந்திருக்கிறான். காலையில் பார்த்த ஐநூறு ரூபாயையும் 'அம்மா' தாரை வார்த்துவிட்டாள்.
வரட்டும். இதற்கு இன்றே ஒரு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும். அவனும் இங்கு வருவதைத் தடுக்க வேண்டும் என பொருமியவனாய் பெட்டியை முடினேன். பழையபடி வந்து உட்கார்ந்து கொண் GL6ði.
அவள் குளித்து உடைமாற்றி வெளியே வந்தாள் கேட்பதற்கு எத்தனித்தபோது அலுவலகத்திலிருந்து ஒருவர் வந்துவிட்டார்.
ங்கள் வீட்டை எதிர்த்தாற் போல ஒழுங்கைக்கு மறு புறமாக இருந்த வீட்டில்
காரசாரமான விவாதம் களைகட்டிக் கொண்
臀
சீட்டுத் தகராறுகள் என்றால் கேட்க
வேண்டுமோ? மேற்சட்டைக் கையை மடித்த
U "YAZVATIV
படி தலையை உயர்த்தி ஒரு நோட்டம் விட்டேன் இரண்டு பொலிசார் ஒரு பெண்ணுடன் உரையாடுவதும் அவள் யார் யாரையோ சாடுவதும் புரிந்தது. தலையில் காயத்துக்குக் கட்டுப் போட்டிருந்தாள் அவள்தான் அந்த ஊரின் பெயரெடுத்த சீட்டுக்காரி என்று தெரியும் ஊரில் பலரை
சைக்கிள்லே அவ்வளவு தூரம் போறதையும், கஷ்டப்படுறதையும் பார்த்து. அதைத் தாங்கிக்க முடியாம மோட்டார் சைக்கிள் வாங்கித் தரதுக்காக மாசம் 500 ரூபா சீட்டு போடுறா. உங்க மச்சினன் மூலமா மாசம் தவறாம பணம்கொடுத்து அனுப்பிடுறா. அடுத்த மாசம் முடிஞ்சா இருபதாயிரம் கிடைக்கப்போகுது. நாங்கசீட்டுப்பிடிக்கிறது உங்களுக்குத் தெரியாதா?
"இப்ப சொல்லுங்க இவள் மாதிரி ஒருத்தியை மனைவியா அடையக் கொடுத்து வச்சிருக்கணும் தானே?" எனக் கேட்டு, குளிர்பானம் தந்தாள்.
"ஆ.மா" என அழுத்தமாய் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாய் சைக்கிளை மிதித்தேன். ஐஸ் கட்டியை வாயில் அடக்கும் சிறுவனைப் போல. மனம் குதூகலித்தது. நெஞ்சு ததும்பி கண்களில் நீர் ததும்பியது. இவளல்லவா மனைவி' என மனம் உச்சரித்தது. ே
ஏப்பம் விட்டு விட்டாள். இப்ப கொஞ்சம் நிலைமை இசகு பிசகாக மாற ஊர் விழித்துக் கொண்டுவிட்டது
அம்மா விபரித்தாள்."தாச்சியாக நின்று பலருடைய சீட்டை தானே பெருங்கழிவில் எடுத்து விட்டாள் சீட்டு எடுத்த சிலருக்கும் பெரும் வட்டி வாங்கி தருவதாக உறுதி கூறி காசை மடக்கிவிட்டாள் ஆடம்பரமும் அதிக வட்டியும் அவளையே முழ்கடித்து விட்டது ஊர்ச்சனம் பொறுக்க மாட்டா மல் அடித்து நேற்று LDGOOTGOLGOLLO உடைத்துவிட்டது.
"ஏன் அம்மா, அவள் கொடுக்க வேண்டிய பணத் துக்கு பொலிஸில் முறைப்படுகிறது தானே? ஏன் ஒரு பெண்ணுக்கு அடிப் LITGT2"
நான் எனது அனுதாபத்தை முன் வைத்தேன்.
!“ (!) || n ეM) რეზე“). ეს முறைப்பாடு செய்ய
ஆனால் சீட்டுக்கட்டு வது சட்ட விரோத மாம் ஆனபடியால் வழக்கை எடுக்க முடி யாதென்று கூறி விட்டினம் அம்மா
naii, East Tai. "அப்ப இப்ப ஏன் பொலிஸ்காரர் வந்திருக்கினம்? நான் வினவினேன்.
"அது சீட்டுப்பிரச்சனையாலை மண்டை உடைஞ்சதைப்பற்றி விசாரிக்க அம்மா தெளிவுபடுத்தினாள்
எனக்கு என்னுடைய மண்டையை எங்காவது மோதி உடைக்கலாமா என்

Page 18
1680கரப்ரல் மாதம் அந்த 53 வயது ஆலமரம் சாய்ந்து கிடந்தது வீரசிவாஜி என்று வரலாறு தலைவணங்கும் மராட்டிய மன்னன் GYLDITSITAJILL D'faCODULUI எதிர்த்து கிளர்ந்த உச்சிச் சூரியன் பிரிந்து கிடந்த DELIGIOS LITT GÖ சுருங்கிக் கிடந்த மராட்டிய மக்களை அடம்பன் கொடியாக திரண்டெழ வைத்த தடந்தோள் மன்னன்! எதிரியும் மதிக்கும் வீரன்! எதிரியையும் மதிக்கும் வீரன்! எந்த எதிரியாலும் வேந்தன் சிவாஜியை வீழ்த்த முடியவில்லை! வயிற்றுப் போக்கு எமனாக வந்து படுக்கையில் தள்ளியது! மருத்துவர்கள் போராடிக் களைத்தனர்! "சரித்திரத்தை மாற்றியவனை வைத்தியத்தால்
காப்பாற்ற முடியவில்லையே
மக்கள் புரண்டழுதனர்!
சிவாஜிக்கு அருகே சோகம் பூசிய முகத்தோடு திருமகன் சாம்பாஜி கண் திறந்து பார்க்கிறார் மண்காத்த மாமன்னன் "அப்பா என் அப்பா" மைந்தன் விழிகளில் நீர்வீழ்ச்சி வீர சிவாஜியின் அழுத்தமான உதடுகள் திடமாக அசைகின்றன! "IDAGGGGT I GIGÖTGITT GOOGIA எடுத்துக் கொள்! தாய்நாட்டின் சுதந்திரமும், தன்மானமும் இரு கண் என்பதை ஒரு போதும் மறவாதே" சாம்பாஜி நடுங்கும் கரங்களால் வாள்
எடுத்துக் கொள்கிறான்
ஈர விழிகளில் ஒற்றிக் கொள்கிறான்! திருப்தியான புன்னகை சிவாஜியின் உதட்டில்! கடைசியாக ஒரு தடவை விருப்பமாக பார்க்கிறார் மைந்தனின் வதனத்தை தந்தையின் விரல்களோடு மைந்தனின் விரல்கள் கோர்த்துக் கொள்கின்றன! போய் வருகிறேன் மகனே தாய் நாடு வாழ்க" மாவீரனின் முச்சு நின்று போனது ஓயாது உழைத்து இதயம் ஒய்ந்துவிட்டது களத்தில் சுழன்ற வீரவிழிகள்
தம் ஒளியை நிறுத்திக் கொண்டன! ағпіршпай) குழந்தையாய் தேம்பினான் சரித்திர ஏடு சிவாஜியின் வரலாற்றை வீர அத்தியாயமாக வரைந்து கொண்டது மண்ணில் இருந்து மறைந்த மாவீரன் மக்கள் மனதில் நிறைந்து கொண்டான்
இனி சிவாஜிக்கு ഖഞ്ഞി !! எப்போதும் சாவில்லை! தெரியாம
ᎧᎫᏓ05 BilᏜfᎢᏍᏓᎠ e9Ꮷ6u6Ꮇ திருநாமம் உச்சரிக்கும் DGOTOTO smrübLIT UDGör GASTGOTIIITas கவிகை அரியாசனம் ஏறிலுான்! சாம்பாஜி மொகலாயர்களோடு அவா கெ தொடர் மோதல்கள் இவர் கன வெற்றியை தவிர "முன்னிர வேறொன்றும் இல்லை! ன்னிரன் "தந்தைபோல் மைந்தன்' " நாலவகை மக்கள் புகழ்ந்தனர்! அதன் சு சாம்பாஜி தந்தையின் பாதையில்தான் நடந்தான் ஒரே ஒரு இடத்தில்தான் 56 Ta5 OTTIGO இடறுப்பட்டுவிட்டான்! கன உற வெள்ளைச் சேலையில் மெய்யுரு கறுத்த புள்ளிபோல, ஜிம் நா வீரமன்னனின் விசால மனதின் oಿ? ஒரத்தில் ஒரு பலவீனம் நTமருவ
60öሀዘ60Güö! :ெ மேலும் கொய்யா மையலில் அழகான பெண்களுடன் தையலாள் தூங்காது போனால் தன்னோடு மன்னன் ஏங்கிப்போவான்!
கவி கைல மொகாலய சக்கரவத்திக்கு SIMILDj SEG வேவுத் தகவல் கிடைத்தது கவிதை தீ சாம்பாஜி கைலாஷ் FibGL u Tagliġi Lintful TP” கட்டிலில் தகவல் கிடைத்ததும் 1689 GLE
வலை தயாரானது Вятилі.
பதினொரு வருடங்களுக்குப்பின் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளை
யாட பாகிஸ்தான் அணி வருவதை, சிவசேனை எதிர்த்து வருகிறது. அத்து டன் "பாகிஸ்தான் அணியை இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் விளையாட விடமாட்டோம் என்றும் சிவசேனை அமைப்பு
கூறியுள்ளது.
இதன் முதற் கட்ட எச்சரிக்கையாக, முதல்
டெஸ்ட் போட்டி நடை பெறும் டெல்லி பெரோஜ் ஷா கோட்லா மைதானத்
தைப் பள்ளம் தோண்டி நாசப்படுத்தியுள்ளது இந்த அமைப்பு. அதுமட்டுமன்றி சிவசேனைத் தொண்டர்கள் அங்கிருந்த மைதான ஊழியர்
களையும் தாக்கினார்கள்
எனினும் இந்தியா-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகள் திட்டமிட்டப்படியே நடைபெறும்
அதிலும் முதல் டெஸ்ட் போட்டி, சேதமாக்கப் பட்ட டெல்லி மைதானத்திலேயே நடை
பெறும் என்றும், சேதமாக் கப்பட்ட மைதானம் சீர் செய்யப்பட்டு வருகிற தெனவும் இந்தியா தரப்
பில் கூறப்பட்டுள்ளது.
சிவசேனை அமைப்
பின் இச்செயலுக்கு இந்தியப் பிரதமர் வாஜ்பாய் உட்பட இந்திய முன்னாள் வீரர்க ளான கபில்தேவ், மன்சூர் அலிகான் பாகிஸ்தானின் இம்ரான்
பட்டெளடி,
கான், வாஸிம் அக்ரம் போன்றோர் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.
அணிகள் மும்ப
சிவசேனை அ சேதமாக்கப்பட்டு
லத்) சாதனைவெப்பம்இடம்
Ellen. LGT p. GJ. GLGOL 6/fő.
அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் மார்க் டெய்லர் டெஸ்ட் போட்டியில் அதிக கேட்ச்கள் பிடித்து உலக சாதனை புரிந்துள்
6 IIITir.
அண்மையில் இங்கிலாந்திற்கெதிராக ஆஷஷ் கோப்பைக்கான இறுதி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் மார்க் ராம்பிரகாஷ் மெக்கிராத்தின் பந்து வீச்சில் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்
இது டெய்லர் பிடிக்கும் 157வது கேட்ச் ஆகும். விக்கெட் கீப்பர் தவிர்ந்த ஒரு வீரர் பிடித்த அதிக கேட்ச்கள் என்ற சாதனையை டெய்லர் படைத்துள் ளார். டெய்லருக்கு முன் அதிக கேட்ச்கள் பிடித்த முறையே 6வது 7வது 8வது 9வது சாதனையாளர் முன்னாள் அவுஸ்திரேலிய கேப்டன்
போட்டியொன்றும்
போனதும் குறிப்பிடத்தக்கது.
1991ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான்
ாயில் விளையாடவிருந்த இதேபோன்று மைப்பால் மைதானம் போட்டி நடைபெறாமல்
SEGi அணியும்,
பெற்றுள்ளன.
கெட் போட்டித்தர வரிசையில் 25 புள்ளிகள் பெற்று அவுஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. 19 புள்ளிகள் பெற்றும் இடத்திற்கு முன்னேறி யுள்ளது தென்னாபிரிக்க அணி Li) (3) of (4) ty."
3வது இடத்தில் மேற்கிந்தியத்தீவு அணியும் 4ம் இடத்தில் இலங்கை
5ம் இடத்தில் இந்திய
அணியும் உள்ளன.
பாகிஸ்தான் இங்கிலாந்து, விம்பாப்பே நியூஸிலாந்து அணிகள்
அலன் போர்டர். இவர்
156 கேட்ச்கள் பிடித்தி Syrir நாடு கேட்ச்கள் போட்டிகள் ருந்தார். 1, LDITÍrš GLüaji அவுஸ்திரேலியா 157碁104 டெஸ்ட் போட்டி 2 அலன் போர்டர் அவுஸ்திரேலியா 156,156 களில் அதிக கேட்ச் 3 கிரேக் சப்பல் அவுஸ்திரேலியா 122 87 பிடித்தவர்கள் பட்டிய 4 விவியன் றிச்சர்ட்ஸ் மேற்கிந்தியத்தீவுகள் 1122-112 லில் முதல் 10 இடத்தில் 5 இயன் பொத்தம் இங்கிலாந்து 2002 உள்ள வீரர்கள் அவர் 16 கொலின் கவுட்ரி இங்கிலாந்து 120 II 4 கள் பிடித்த கேட்ச்கள், 7 பொபி சிம்ப்ஸன் அவுஸ்திரேலியா 110 69 விளையாடிய போட்டி 8. வொலி ஹமண்ட் இங்கிலாந்து 110 岛鹰 கள் பற்றிய விவரங்கள் 19 கேரி சோபர்ஸ் மேய்கிந்தியத்தீவுகள் | 109 93. JULDITU)) 0. சுனில் கவாஸ்கர் இந்தியா 108.125
* டெண்டுல்கரின் ஆண்டு விளாசல் டுைம் தொடரு
கே. நவரத்தினம்
டியிலும் முதலிடம் C. இந்த ஆண் லாந்துடன் டெஸ்ட் போட்டதுடன் அவர் சல் ஆரம்பமாகி இரு
B~

Page 19
T
itle (560LL
கருத்தை அறிந்து இஸ்ரயேல் மக்களுக்கு நல்ல ாரியங்களைச் செய்ய முற்பட்ட இறைவாக்கி ான எலியாவின் பிரார்த்தனை பலனளித் நன. பலிபீடத்தில் ஈரமான விறகின்மேல் வைக்கப்பட்ட காளையின் இறைச்சித்துண்டு களும் முழுமையாக நனைந்து ஈரமாகவே இருந்தது எலியாவின் வேண்டுதலைத் தொடர்ந்து வானிலிருந்து கீழிறங்கிய தீ இறைச்சியைத் தொட்டது. நனைந்திருந்த விறகுகளும் தீப்பற்றி எரிந்தன.
இந்த அற்புதச் செயலைக்கண்டபாகாலின் பக்தர்கள் பலர் மனம் மாறினர். இதுவரை தாங்கள் போலிஇறைவாக்கினரின் பொய்யுரை களை நம்பி ஏமாந்து போனதை நினைத்து வருந்தினர் பாகாலுக்காக அமைக்கப்பட்டி ருந்த பலிபீடத்தைவிட்டகன்று எலியாவினால் உருவாக்கப்பட்டிருந்த பலிபீடத்துக்கு வந்து குழுமினர். தரையில் உடம்பு முழுவதும் பட குப்புற விழுந்து வணங்கினர். தங்களுடைய கடந்த காலத் தவறுகளை மன்னித்தருளுமாறு ஆண்டவரை வேண்டினர்.
எலியா, மன்னர் ஆகாபுவைத் தன்னிடம் அழைத்தார். தூயமனத்துடன் தரப்பட்ட எரி பலியை ஆண்டவர் ஏற்றுக்கொண்டமையால், உடன் பெருமழை பெய்யப்போவதாக எலியா மன்னரிடம் கூறினார். உடனடியாக அரண் மனைக்குத் திரும்புமாறு கூறினார். அவர் வாக்குப் பொய்க்கவில்லை. மன்னர் அரண்
மனை சென்றதும் பெருங்காற்று வீசியது. இடி மின்னலுடன் பெருமழை பெய்தது.
எலியாவின் அற்புதச் செய்ல்களை எல்லாம் அரசர் மூலமாக அறிந்துகொண்ட அரசி ஈசபேல், மனம்மாறவில்லை. அது நாள்வரை பாகால் தெய்வத்தின் பேரால் இஸ்ரயேல் மக் களைப் பொய்வாக்குரைத்து ஏமாற்றி வந்தவர் களை, மக்கள், தப்பிச் சென்று விடாமல் பிடித்துக்கொன்று குவித்தனர். இத்தகவலும் அரசி ஈசபேலுக்கு எட்டியது எலியாமீது கடுங்கோபங்கொண்டாள். சில தூதுவர்களை அழைத்து ஏலியாவிடம் அனுப்பினாள் "எமது தெய்வமாகிய பாகாலை அவமதித்ததுமல்லா மல், அத்தெய்வத்தின் இறைவாக்குகளைக் கூறுவோரையும் நீகொல்வதற்கு உடந்தையாக ஆகவே இதே வளை நானும் கொலை செய்வேன்' என் கூறுமாறு தூதுவர்களிடம் கூறி வைத்தாள்.
எலியாவின் துயரம் இஸ்ரயேல் மக்களுக்காக இத்தனை
நன்மைகளையும் புரிந்த ஆண்டவரை இஸ்ர யேல் மக்களும் மன்னரும் அவர்தம் அரசியும் இன்னும் இழிவாகக் கருதுகின்றனரே என்று எண்ணிய எலியா மிகவும் துயரடைந்தார். மனம் நொந்து சோர்வடைந்து போனார். இனிமேலும் உயிர் வாழ்ந்து பயனில்லை என்று கருதிய எலியா அவ்விடம் விட்டகன்றார். உண்ண உணவு, குடிக்கத் தண்ணீர் எதையும் தேடாமல் அலைந்தார்.
இறைவன் எலியாவுக்கு மேலும் பல பணிகளைக் கொடுக்கத் தலைப்பட்டார். ஆண்டவரின் தூதர் அடிக்கடி எலியா முன் தோன்றி, அவருக்கு வேண்டிய உணவும்
திருமறை
தண்ணீரும் கொடுத்துவந்தார். எலிசா என்றோர் இளைஞனை எலியாவின் உதவியாள னாக ஆண்டவர் கொடுத்தார். எலியாவைத் தொடர்ந்து இஸ்ரயேல் மக்களுக்கு உரிய வழிகாட்டியாக எலிசாவை ஏற்பாடு செய்யும்படி ஆண்டவர் பணித்தார் எலிசா தனது குரு நாதர் செல்லும் இடங்களுக்கெல்லாம் உடன் சென்றார்.
இதற்கிடையில் சிரியா நாட்டரசன் ஸ்ரயேல்மீது இருமுறை படையெடுத்தான். பின்னர் சில வருடங்கள் P 啞g
தாவின் மன்னராக அப்போதிருந்தவர் யாசபாத்து என்பவர். அவர் இஸ்ரயேல் மன்னர் ஆதாயிடம் வந்தார். இருவரும் ஒன்றிணைந்து சிரியா மன்னன் கைப்பற்றியிருந்த இரா மோத்து மற்றும் கிலயாத்து ஆகிய பகுதிகளை မျိုး ဖြိုး போர் தொடுக்க என்று யோசபாத்து யோசனை கூறினார். அகாபு மீண்டும் பொய்வாக்கினரை அழைத்து ஆலோசனை கேட்டார். அவர்கள் "போரிட் டால் வெற்றி கிடைக்கும்" என்று பொய் வாக்குரைத்தனர். அவர்களுடைய உரையைக் கேட்டு யுத்தம் செய்யப் போர்க்களம் புகுந்த னர். இஸ்ரயேல் மன்னர் ஆகாபுஅரசருக்குரிய ஆடை அணிகள் இல்லாமல் சாதாரண தளபதிபோல் சென்றான்.
ஆகாபுவின் இறப்பு
சிரியாவின் தேர்ப்படையினர் சாதாரண
போர்வீரர்களைத் தவிர்த்து அரசர்களுடன் மட்டுமே போரிட்டனர். யூதாவின் அரசனான யோசபாத்தை இஸ்ரயேலின் மன்னர் ஆகாபு என்று கருதிய சிரியா வீரர்கள் யோசபாத்தைக்
கொல்வதற்காக அணுகியபோது, அவர் எப் படியோ தப்பித்துக் கொண்டார். ஆனால் ஆகாபுவை நோக்கி சிரியா வீரன் ஒருவன் கணை தொடுத்தான் படுகாயமடைந்த ஆகாபு தனது
தரை அப்புறப் படுத்தும்படி
OOOOOOOOO
SUAGU.
கொடுக்க விரும்பவில் நாபோத்தை வஞ்சகம இச்செய்கை ஆண்டவரு ஏற்படுத்தியது. இறைவா ஆகாபுவிடமும் ஈசபே ஆண்டவர், அவர்கள் செ தண்டனை பற்றி எச்சரி இரத்தத்தை நாய்கள் ஈசபேலின் உடலை நாய் தான் ஆண்டவரின் ச ஆகாபுவின் த்தை ஆகாபுவின் பின் அெ ஆட்சி பீடமேறினான். ண்டவர் ஆகாபுவுக்குப் தித்ததண்டனை, அவர் னருக்கும் தொடரும் என் அதற்கேற்றவாறு ஆதா ம்பிறந்தவரான அகசியா : போது விழுந் தனது இக்காயங்கள் கு என்று அகசியா, பாகால் தித்துக் கேட்டுக்கொன் ஆண்ட வரை அகசியா ந அறிந்த எலியா, "அகசி விரோதமான காரியங்க தந்தையரைப்பின்பற்றிே
: LDITLLLITift; விடுவார்' என்றும் கூ ஆட்சி ஆக ஈராண்டுக
ஆண்டவரின் கருை
பிறதெய்வத்தின் துணை ஆண்டவர் அகசியாவுக் அளிக்க மாட்டார் என்ப தார். அதன்படி அகச் அகசியாவுக்குக் குழந் யினால், அவருடைய் ச 9 U&FUT6OTITIT
தேர்ப்பாகனிடம் கூறினார். போர்க்களத்திலி ருந்து அப்பால் கொண்டுவரப்பட்ட தேரிலி ருந்த வண்ணம் ஆகாபு மரணமானார் சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டார்.
နှီးမျို|| அமர்ந்திருந்த தேரில் ஆகாபுவின் SITUg, ಸಣ್ಣ வடிந்த இரத்தம் உறைந்தி ருந்தது. சமாரியாக் குளத்தில் தேர்க் கழுவப் பட்டது. நாய்கள் சில அங்கே வந்து ஆகாபு வின் இரத்தத்தை நக்கின.
அரசன் ஆகாபு அரசியான ஈசபேலின் அடிமைபோலக் கிடந்தார். அவளுடைய கட்டுப்பட்டு-அவள் இட்ட கட்டளைகளையே பெரிதாக மதித்தார். ஈசபேல் ஒரு சர்வாதிகாரியாகவே செயற்பட் L II II
ஆகாபுவின் அரண்மனைக்கு அருகிலி ருந்த ஒரு திராட்சைத் தோட்டத்தைத் தனது உடமையாக்க மன்னர் விரும்பினார். அத்தோட்டத்துக்குச் சொந்தக்காரனான நாபோத்து என்பவன் அதனை ஆகாபுவுக்குக்
(எலியாவும் எலியாவுக்கும்
அவருக்கு அடுத்து எலி ராக, இறைவனின் கரு தேர்ந்தெடுக்கப்பட்டிரு சென்றாலும் எலிசா அவ சென்றார். கில்காவிலி இருவரும் சென்றனர். நகருக்கு ஏலியா புற அங்கும் எலிசா, எலியா யோர்தா னுக்குச் ெ எலியாவை விட்டு எங்
எலியாவை அவ ஆண்டவர் தன்னிடம் நாட்டம் கொண்டிருந்: எலியாவுடன் ஒட்டிக்செ ஆண்டவருடைய அை றுக்கொள்ள முடியவில் மிடங்களிலெல்லாமிரு
1. வே. சிவகுமார்,
2. செல்வி பர்ஹானா சுபைர்,
திருமறை(2) விடைகு
LSLSLSLSLSLSLSLSLSLSLSLS LL S T STSSLLLL S SSLSLSLSLSLSLS
urses Gelugo Gesuntiñr =
குலோடன் தோட்டம் துடுகனை பிரிவு நேபொட இல 176 கண்டி வீதி, ஹாலி-எல.
இல 62/2, ஹபரீமலுவை, இறம்புக்கனை. 5. கணபதிப்பிள்ளை தவக்குமார், தில்லையம்பலம் வீதி, கோளாவில்-02 அக்கரைப்பற்று
GlUгаELIшто
3. முதா.மு. அமீன்,
4 கிறேஷன் குணசீலன்,
56, தேவிசிறிபுர, தலவாக்கலை
SIGÓlgIsúlLL. GISIGLIGIC அவர் எலியாவை விட்டு இறுதியாக யோர்தால் வரும் அடைந்தனர். எலி சுருட்டி நீரை அடித்த உயர்ந்தது. இருவரும் னர். அப்போது நெரு குதிரையும் திடீரெனத் கும் எலிசாவுக்குமிடை
1/777777777 444A animaormi:-
ஜன. 23க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
TTTTLT TTS TTLLTLLL LLLLLLLTS TTLLLS LLLLu S 00LLS LLLLLLLLS
ஆகாபுவின் மனைவி பெயரைத் தருக?
யும் புகுந்து இருவை காற்று ஒன்று பலமாக காற்றுடன் விண்நோ தார்.
ஜன.17-23,1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரசி ஈசபேல் க் கொன்றாள். மிகவும் சினத்தை опипат поlштара. டமும் அனுப்பிய : தார். ஆகாபுவின் hGld (1801 USD, தின்னும் என்பதும் ம் அதன்படியே நாய்கள் நக்கின. மகனான அகசியா Tolu pGULDTas ரசிஈசபேலுக்கும் ருடைய பரம்பரையி in DLULg (DD55. க்கும், ஈசபேலுக் மேல்மாடியிலிருந்து காயமடைந்தார். ாமடையவேண்டும் தய்வத்தை பிரார்த் ார் இஸ்ரயேலின் டவில்லை. இதனை ா ஆண்டவருக்கு பில் தனது தாய்நடந்து வருவதால், து எழுந்திருக்க யே அகசியா உயிர் 60IIIf 96u(560Lu ளே நீடித்தது.
அகசியா இறப் பதற்கு முன்னர், மூன்று தடவைகள் எலியாவிடம் தூது அனுப்பினார். அவ் வாறு தூது சென்ற வர்களை வானின்று இறங்கி வந்த (6)J5(15üLq g; 9;L" டெரித்தது. இறு
Un s IIU 93. Um of L. சென்று ஆண்டவ för 2, GOD GROT GODILI அறிவித்தார் இஸ்ரயேல் மக்க ரூக்குத்தொடர்ந்து UG) 15601 600LD85600 GML புரிந்து வந்த IOGT 60) U 5 IT LITLDGAU, யை நாடியமையினால் கு எவ்வித மீட்சியும் த எலியா தெரிவித் | LLUIT DIT GOTLDT60,Tmit தைகள் இல்லாமை காதரனான யோரம்
ாலிசாவும்
வயதாகிவிட்டது.
துப்படி எலியாவால் தார். எலியா எங்கு
Jü
L 历
பட்டுச் சென்றார். பின் பின் சென்றார். ன்றபோதும் எலிசா ம் அகலவில்லை.
60LUI a LDL Lo அழைத்துக்கொள்ள ர், ஆனால் எலிசா ண்டிருந்தமையினால் பை எலியாவால் ஏற் ல. இவர்கள் போகு இறைவாக்கினர், ா எடுத்துக்கூறியும் கலமறுத்துவிட்டார். நதிக்கரையை இரு ாதன் போர்வையைச் ம், நீர் விலகி தரை க்கரையை அடைந்த தேரும், நெருப்புக் ான்றின. எலியாவுக் அத்தேரும் குதிரை ம் பிரித்தன. சுழற் சியதும் எலியா அக் |ச் சென்று மறைந்
தாடர்ந்து வரும்)
SLSS S
፴፡
(Մ)
፴;
(Մ
GLIII தொழில்
உபதொழில்
பொழுது போக்கு :
FITS6069
நண்பர்கள்
எதிரிகள்
விரும்பும் ஆயுதம் விரும்பாத ஆயுதம் :
է 6ն]ՄճծlóÙ
மாண்டவர்களும்
தேர்தல் பதவிகளை உருவாக்குவது!
கரி பூசுவது! முழக்கங்களை
ரசிப்பது வாக்குறுதிகளை கண்டு ഥഞബg|
மீண்டு வந்து வாக்களிப்பது Col. Interfront. Աճiront) Gսուமறுப்பவர்கள் வாக்குச்சீட்டு பகிஷ்கரிப்பு
எரிச்சல் தருவது : பிரிக்க முடியாதது :
நல்ல வாக்குகளும்
- H -- H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H. H.
என்ன முத்துத்தம்பியர், ஆனந்த சங்கரியரின் பேட்டி பார்த்திரோ? பிய்த்து உதறியிருக்கிறார்.
உமக்கு போட்டியாக கதிலை பூ சுற்றி
யிருக்கிறார். மதிமுகராசாவின் செத்த வீட்டில் புலிகளை கிண்டல் பண்ணு கிறார். பிளேனை சுடுகிறீர்கள் உடல் களை மிதக்கவிடுகிறீர்கள் என்று முழக்கம் மறுநாள் புலிகளிடம் பாது காப்பு கேட்டு சுண்டல் கொடுக்கிறார். எங்களை மட்டும் காப்பாற்றுங்கோ, ஏனைய இயக்கங்களை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கோ என்ற மாதிரியல்லோ சொல்லிப் GLIIILLItir.
தங்களைப் பாதுகாப்பது புலிகளின்
தார்மீகக் கடமையாம். அதென்ன தார்மீக கடமை தெரியுமா? நீங்கள் உருவாக நாங்களும்தானே காரணம், ஆயுதம் ஏந்தவைத்தது நாங்கள்தானே. ஆகவே எங்கள் பிழைகளையும் கண்டுகொள்ளக்கூடாது stsirépnft.
நாங்களோ ஆயுதம் ஏந்தச் சொன்
னோம்? என்று முந்திக் கேட்டதும் இவைதானே? அது அப்ப, இது இப்ப
செல்லாத வாக்குகள் கள்ள வாக்குகளும்
ر
மு. இப்ப மறுபடியும் தங்களுக்கு பாது
காப்புக் கொடுக்கிற காவல் படையாக இருக்குமாறு புலிகளை அழைக்கிறார் J. A.J.J.Tf). நாங்கள் அரசியல் பேசுகிறோம். நீங்கள் அருகில் துவக்கை தூக்கிக்கொண்டு நில்லுங்கோ என்று சொல்லாமல் GlJITGJaMLLITIT. எங்களை அகிம்சை வழியில் செயற் படும் விடுதலை இயக்கமாக அங்கி கரியுங்கள் என்றுமன்றோ மனுப் போட்டிருக்கிறார். அதன் அர்த்தத்தை நீங்களே சொல் லுங்கோ நீங்கள் ஒரு பக்கத்தாலை சண்டை பிடிச்சுக் கொண்டு இருங்கோ, நாங் கள் மறுபக்கத்தாலை தேர்தல்களில் நின்று பதவிகளை பிடிச்சுக்கொண்டு இருப்போம் என்று சொல்லுகிறார். அதேபேட்டியில் இன்னொரு இடத்தில், பொதியை அமுல் நடத்துமாறு தாங் கள் அரசை வற்புறுத்துவதாகவும் Garútsulórettir. அப்படிப் போடு அரிவாளை, தேசிய விடுதலை இயக்கமாக இருக்கப் போவ தாகவும் கூறுகிறார். பின்னர் தமிழ் தேசியத்தையே மறுக்கும், தாயகத்தை
(Մ
፴፡
சரிவிடும் புலிகள் தங்களுக்கு பாது
காப்பு அளிக்க வேண்டும் என்று சங்கரியர் கேட்டிருக்கிறார் என்றால், அவைக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளிட மும் நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம்
அதேதான் அர்த்தம்
இன்னொரு விஷயமும் கிடக்கு தாங்கள்
தலைவர்கள் புலிகள் தங்களைக் காக்கும் சேவகர் என்ற மாதிரியும் அர்த்தமாகுதல்லோ இந்த மனநிலையில்தான் முன் பிருந்தே இயக்கங்களை மில்ரன் குரூப் என்று
(p.
பிரிக்கும் பொதியை அமுல்படுத்து மாறும் கூறுகிறார். மனிதருக்கு நிதானம் தப்பிப் போச்சுதோ? மொத்தத்தில் முத்தான போட்டியோ? சத்தான போட்டியோ? இரண்டுமில்லை. சுத்தான பேட்டி மக்களுக்கும் பெப்பே புலிகளுக்கும் பெப்பே செத்த வீட்டில் முழங்கிய ஏனைய இயக்க ஜனநாயக காவலர் களுக்கும் பெப்பே 6
||Ib|Ii|Ii
முன்னாள் போராளி
கூறித்திரிந்தவை. /
தாங்கள்தான் அரசியல் KANG ರಾಶ; இயக்கத்தின் தலைவரான தலைமை தம்பிமார் 87ᏳᎩ? அந்த ஏழு எழுத்து பெய சண்டை போட மட்டும் ருககு சொந்தக் ETT TITUDOTUD தான் என்றுதானே அன்று கசந்த நிலையில் இருப்ப
நினைத்தவை. அது பலிக் காமல் போனதால்தானே நாட்டைவிட்டு பறந்தவை இவை ஆயுதம் ஏந்தியதை எதிர்க்கவில்லை. தங் களுக்கு எதிராக ஆயுதம் திரும்பியதைத்தான் எதிர்த் தவை, சங்கரியாரை | யாமலே அது வெளிப் பட்டுப்போச்சு
—
2 %3
Aیری
ീ
<صحے GljaleMajos
தோடு, வெளிப்படை யாகவே தன் உடன்பாடின் GOLD GODUL ETT GOT Lsö, 3, தொடங்கிவிட்டாராம் அமைதியை போதித்தவரின் (olu u ti (la, Tai i su li . ஆனால் ஆயுதம் ஏந்திய பாதையில் ஒரு காலத்தில் நம்பிக்கை கொண்டவர் ILLI FTIT 96) JIT?
)_三ー
ീട

Page 20
museum in
Eğınavlup suni Dil í geg eðmégEumb
guiñas Giron Gaumontoh
S S S S S S S S S S S S S L SLL L S S L LSSLLLSS
z Gudru GUINTIGUAIMIN
3. SEASTREET, 411
Gallelti G. Gullgill
காாள்ாள்றொரு காப்பெயராய் அர
ப்படும் பிரார்ன் ரங்குட்டர் தாய்லாந குரங் Wismut ITA Fz Lüt Tüp Italt மொழி சொல்லாதரன் கிராமம்தான்று அழைக்கப்படுத்த
போரிய நாட்டிலும் நொயெயர் சர் த்ரா காடுதும் பிளவபெரும்பாலும்ாணப்படுகின்றன
ŠEIMOGAO A மனித வட்பாடி அழித்துவதான் நன்றள யாரும் பண்பதிய நாா டத்நேடுந்து பதப்படுத் அதன் நாயுடன் பிராட்டமுள்ள பாம்மாபிற் மீடுகளில் அங்காய் பொருளாாவத்து மகிழ்கின்னர்
ஓரங்குட்டான் எழுந்துநின்றாம் முதல் செனடிமீட்டர் டாம்பன் பிருக்கும்|ருக்கும்
ாள் முதல் ப் க்யோ கிராம் வன் பாட கொண்டா பிரு ாங்குட்டான்களின் விக பொங்குட்டானா ஆர்ாவிடாடையிலும் பரந்தும்ான Total|| பிஜவாழு
கும்போது வேறயின் வத்துத் தொடு திரும்
LETOWY NA
}{##||Î||##....#ffffl) exstro Ultro, n-Hussiபார்ந்த மரங்ால் இவை தனித்து வாழ்கின்றன
இக்கும் கல் கேரி
குரங்கள் வந்து பாய்ந்து நன்பன பெரும்பா i w Lekki filk யான்ாய்தார்ாயும் பு யு டாம்
பாதித் தகவல் ஒன்று ராப்பிட்டாய் ஆங்ா
ဇုနှီ நீரும் என்று கரப்
ாறு பிரச்சி சாபபீடு ாரு பிரச்சி என்று
, , na சங்கத் பெயர்கொங்கா |l || Ta ||||TB பட்டிருக்கிா
SSSSS SS SS SS SS = ஃபிாள்ாட்டிரா TARA LA In 1917 T. சேதிந்து It is டான்பிட்டிகார பு
ராபாாப ாறுத்து திேய AFAB gafu TSH H H H Mji ujit III ir
பன் டாக்கோ
NIMITAW ரங்பர் mu mu u im upu u PT । Lu LL uS LLLS LLLSL S L T uu S uu S T LL li AI liii ii iiiiiiiiiiiliiiiTii
பயன்பாயிர SAMTIDIG UTAWA
A ாமி டா நா பொத்தி வெது ஆந்தி டோபர்
ITILI MIT JULLIT ADHT. it is
until L. IAIA
| || || | | | | | | ulimirtin niini In |menm yon yli Illinn, LLLLLL S TTTT L L L S L TT L SS S T TTTT S YT Y LSLS LT T S YS LLTTL L L LS LLS LL T T TTTT S TTT SSS K LLu TKK LT Y LLL மற்றும் டாடா இந்ா நண்பர் அாயரும்பாம்பெற்று
IIT III In || LINTERTAT (AAILIT Film i 蠶
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TT Filt iller
ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ஒரே நா புத்த பயோகிப்பதற்காள திட்டத்த அமுலுக்கு கொண்டு வந்துள்ளன
இத்திட்டத்தின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.இருப்பினும் நியூர்ே என்ற இந்த நான்யத்தின் ராமான புழக்கம் ம்ே
LAAT HATAMTHA முழுமை பெறும்
எரிபொருளுக் ஆண்டுகளுக்குநர்
ரப்ட்விங் TEEEEUIFET HET ELIIII Guri ாதாரத்தடுப்பாடு பட்டது பீர் வாக பிராம் பொறு
பிந்து புதிய ார் பெட்ரா un Girl வாங்கா ட்ட பு IT HETI, Fill Li III
ஆய்வுள் நீதப் ா மிர் க்தி மற்று
ஆபாய ANTA"; 菁 | alit Bisma ||| LJ || || LET HETPA 轟動噶*
Liriii HIT LI FIH
' i ri ரபே
முயற்சி மேசொப்பட்டா ஆா பிரா TIL LA LLUIT Awfuldt
பந்தப்ாப்பம் மாட்டாகும் பிதா பட்ார்ந்த நடவடிக்கான்பர யந்திய பட்ட நாள் நாள் போன பத்தி நந்து பார்ன்ார் தா ராவ் ப் மிக நன்ற ாட்ாபரப்படும் ஒரு விட்ட நாள் வாடி  ாே மீட்டர் டியாத
ம் ஆண்டில் பிராந்தில் நோர்த்ாடா af de tilt டய நாத்தி நாட * டி சமயத் தன் ரட்டத் பி நாயர் துன்பு நிாநாட்டிாது தந்தாாங் தி நரம்பிக்காங் சாம்
பத்துள்ள E""+TITL======
- LIII || ||
ாட்டிய
I f
Tinti
Llwydd TUTTALE պլբ
枋山
|क तथा
Lip INSENTA
JILIIY A. siT. III பந்துள்ா
ார்
T
■ |
T
LILL TT :
Trini
பங்களூர் All I
li li l
Jiraiya yu sai lot . lill- DIMA TIAM HITTAMA" NA ATUin Lill பம் ம்ெ என்ற டாநாயாளரும் யோ
ாட்டா பைக் கொந்த பிரித்து | ாட்ட பட்சத்து ஆயிரம் ாக்ா 泷 LLT T L S TT SYYYTTT S S S T LLDL LL LLLLL S TS rial
ATT KLIM TENTITATT IHMIN JA YHWH" நாடுகடா
| iira, illu liliúlaitilt", fillialil