கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.02.14

Page 1
Registered as a News Paper in Sri Lanka
NINJAMULTRAS SRI ANKAS NAWINA
முற்றுகைக்குள்
சந்திரிக்
 
 

ဎွိ()
5LIT அகுபெப்14-20,1999
TAMIL WEEKLY UPU + 286

Page 2
  

Page 3
வவுனியாவில் வரிவசூலிப்பு விவகாரத் தில் ரெலோ, புளொட் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை மோதலில் முடிந்திருக்கிறது. இதுபற்றி முரசுக்குக் கிடைத்துள்ள தகவல்கள் 6ՄԱԵԼՈITU):
வவுனியாவில் லொறிப் பார்க்கில் ஏற் பட்ட பிரச்சனை ஒன்றில், ரெலோ இயக்கத் தினர் புளொட் உறுப்பினர் ஒருவரைச் சுட்டுள் ளனர். அங்கு மோதல் எதுவும் நடக்கவில்லை. 030299 இரவு இச்சூட்டுச் சம்பவம் நடந்தது. லொறிப் பார்க்-புளொட் அமைப்பினரால் நடத்தப்பட்டு வருகிறது. லொறி ஒவ்வொன்று க்கும் மாதாந்தம் தலா ஐயாயிரம் ரூபா புளொட்டால் அறவிடப்படுகிறது.
தமது உறுப்பினரைச் சுட்டதால் மறு நாள் காலையில் ரெலோ உறுப்பினர் ஒரு வரை புளொட் பிடித்து வைத்துக்கொண்டது. இதனை அறிந்த ரெலோ உறுப்பினர்கள் ஆயுதங்களுடன் புளொட்டின் வைரவப் பெரியகுளம் முகாம் நோக்கிச் சென்றனர். அவர்கள் தம் முகாம் நோக்கி வருவதைக் கண்ட புளொட் உறுப்பினர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கின்றனர். ரெலோ வினரும் பதிலுக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ரெலோ உறுப்பினரான ஏ.கே.ரவி
என்பவர் இச்சண்டையில் படுகாயமடைந் SITT,
இதனையடுத்து வவுனியா இராணுவ பிரிகேடியர் இரு அமைப்புக்களது பிரதி நிதிகளையும் அழைத்து சமரசம் செய்து வைத்தார். எச்சரிக்கை விடுக்கும் தொனியி லேயே பிரிகேடியர் இருதரப்புக்கும் அறிவு றுத்தல்களையும் கூறியிருந்தார்
தாம் தொடர்ந்து "வரி அறவிடுவோம்' என்று பிரிகேடியரிடம் ரெலோவினர் நேரடி யாகவே கூறினராம்.
பிரிகேடியரது மாநாடு முடிந்த பின்ன ரும் முறுகல் நிலை தொடர்ந்தது. இரு அமைப்புக்களதும் ஆதரவாளர்கள் இடையே யும் மோதல் நிலை ஏற்பட்டது.
5.02.99 வெள்ளிக்கிழமையன்று இரவு வவுனியா பரீநகரில் இரு இயக்கங்களதும் ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.
50299இல் புளொட் மாணவர் அணி உறுப்பினரான ரூபன் என்றழைக்கப்படும் கனகரத்தினம் கிரிஷாந்தன் (16) ரெலோவின ரால் கடத்திச் செல்லப்பட்டார்.
கடத்திச்சென்று அவரைத் தாக்கிய ரெலோவினர் அவரது தலையில் சுட்டுவிட்டு
(நமது குற்றுயிராகக் கெ புளியகுளம் பகுதியி வீதியில் போட்டுவி குற்றுயிராகக் கி. நெருங்கவோ, மருத்து செல்லவோ முன்வர 9.30 அளவில் இல் சங்கத்தினரே அவன் தூக்கிச்சென்றனர். காப்பாற்ற முடியவி
இதற்குப்பதிலடி அமைப்பினரை புெ
802.99 அன்று பினர்கள் குருமன்கா இருந்தனர்.
தெருவின் குறு ஒன்றை நிறுத்திவிட் ரெலோ இயக் சென்று வருவது வ குதல் நடத்தும் திட்ட இரவு 7 மணிய பினர்கள் குருமன்க வாகனத்தில் வந்த
பத்திரிகையாளர் மாநாட்டில் ே
நடந்து முடிந்த வட மேல் மாகாண சபைத் தேர்தல் ஒழுங்கீனங்களையிட்டு அமைச்சரவை உறுப்பினர்கள் இருவரே பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ பிள்ளை, வடமேல் மாகாண சபைத் தேர்த லில் பல முறைகேடான சம்பவங்கள் இடம் பெற்றமையினால், சபையைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் வைப்பதே நலமெனக் கருதுவ தாகத் தெரிகிறது.
இதே அபிப்பிராயத்தை சில பிரதி அமைச்சர்களும் கொண்டிருக்கிறார்களாம். அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரபும் தேர்தல் நடந்த முறையினை வன்மையாகக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளார்.
இதனால் ஆளும் கட்சி உயர் மட்டத்தில்
பெரும் அதிருப்தி நிலவுவதாக நம்பப்படு கிறது.
அமைச்சர் மங்கள சமரவீர மேற்படி இரு அமைச்சர்களும், அமைச்சரவையின் கருத்துக்கு முரணாக நடந்து கொள்வது கட்சியின் மதிப்புக்கே இழுக்கை ஏற்படுத்து கிறது என்று கூறியிருக்கிறார்.
அமைச்சர் பெர்னாண்டோபிள்ளை, வடமேல் மாகாண சபைத் தேர்தல் முடி வடைந்த கையோடு பங்களாதேஷக்குச் சென்றிருக்கிறார்.
அந்நாட்டில் உருளைக்கிழங்கு சாகுபடி மிகச் சிறந்த நிலையில் இலாபகரமாக இருப்பதன் காரணத்தைக் கண்டறிந்துவரச் சென்ற ஏழுபேர் கொண்ட குழுவுக்கு அமைச்சர் பெர்னாண்டோ பிள்ளை தலைமை தாங்கிச் சென்றிருந்தார்.
இக் குழுவினரை செய்தியாளர்கள் இவ கேள்வியே இவர்கை தாம்.
"உங்கள் நாட்டி சபைத் தேர்தலின் டே அமைச்சர் ஒருவே ஈடுபட்டமை கண் உண்மைதானா?" எ திரிகையாளர் அயை LOGITIGO GTI LILLD (BJ, LILL
இந்நாட்டைப் ப செய்தியாளர் இவ்வ ணத்தைக் கொண்டி உள்ளத்தில் பெரும் தியதில் ஆச்சரிய இருக்கிறது?
தெ.ஆபத்திரிகையாள
Ellion ITE
(LLG). Bour) மடடக்களபடி மாநகர சபைக்குச் சொந்தமான புதிய உழவு
புலிகள் மட்டக்களப்பிலேயே வைத்து 02.02.09 அன்று காலை 10 மணியளவில் கடத்திச் சென்றனர்.
மட்டக்களப்பு-ஊறணியில் வீதி செப்பனி டுவதற்காக கிறவல் மண் ஏற்றிக்கொண்டிருந்த போது பட்டப்பகலிலேயே அங்கு வந்த புலிகள் உழவு இயந்திர சாரதியையும் மற்றும் அவ்விடத் தில் நின்றிருந்த மூவரையும் உழவு இயந்திரத் துடன் சேர்த்து அழைத்துச் சென்றனர். தமது கட்டுப்பாட்டுப் பகுதியை அடைந்ததும் கூட்டிச் சென்றவர்களை விடுவித்துள்ளனர். S SS S S S S S S S SS
திருக்கோவில் பிரதேச அகதி முகாம் களிலிருந்து 147 பேர் கடந்த 11 வருட காலங்களில் தற்கொலை செய்துள்ளனர்.
புலிகள் வரம் கொடுத்தும்
அரசுக்கு ஆதரவாகப் பி
தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கை வந்திருந்த பத்திரிகையாளர்கள் பலர் அரசின் சார்பான போக்கையே கொண்டுள்ளனர்
இலங்கை அரசின் வெளிநாட்டமைச்சு தென்னாபிரிக்காவில் உள்ள இலங்கைத் தூதர கம் ஊடாக குறிப்பிட்ட சில பத்திரிகையாளர் களை தெரிவு செய்து தமது செலவில் அழைத் துள்ளது. தென்னாபிரிக்காவில் இலங்கை அர சுக்குச் சாதகமான பிரசாரம் ஒன்றை நடத்தவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று விஷயமறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
யாழ்ப்பாணம் சென்ற இந்தப் பத்திரிகை யாளர்கள் இராணுவப் பாதுகாப்புடன் சுற்றுலா நடத்தினர் மக்களை சந்திப்பதிலும் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
முன்னர் தென்னா தூதுக்குழு இலங்கை களைக் கண்டறிய கா. பங்கைக்கூட இப் பத்தி L?ჭgroწვსვათვის).
இனப்பிரச்சனைக் அடிப்படையில் தீர்வு க இப்பத்திரிகையாளர் தமிழ்க் கட்சிகளிடமே கரு தமிழ்க் கட்சிகளது ஏனோதானோ போக் அறிந்தனராம்
பிரதிப் பாதுகாப்பு ரத்வத்தை உட்பட முச் களை இவர்கள் சந்தித்
57691) LT
இன்றுகூட கள்ளியந்தீவு அகதி முகாம் பாரிய பிரச்சனைகளுக்கு மத்தியில் இயங்கி
பூசாரிகள் மின் தரவில்லை
(நமது நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மின் விநியோகத்தை மீண்டும் வழங்க புலிகள் அனுமதித்ததை அடுத்து பெரும்பாலான பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் கிடைத் துள்ளது. ஆயினும் ஏற்கனவே மின்சார வசதியுடனிருந்த ஏறாவூரிலிருந்து கிரான் வரையான எட்டு மைல் தூரம் உள்ள உள்ளூர்பகுதிக்கு இன்னமும் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்படவில்லை. இதனால் நூற்றுக் கணக்கான மின்சாரப் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் காட்டுப் பகுதிக்கூடாகச் செல்லும் உயர் வலுக்கொண்ட மின் கம்பங்களை பிரதான நெடுஞ்சாலைக் கூடாக மாற்றியமைக்கும் வேலைகள் தொடங்கப்பட்டதாலேயே இந் நிலை தோன்றியுள்ளது. இந்த வேலைகள் முடிவடைய மாதக் கணக்கில் செல்லும் என்று தெரிகிறது.
அதுவரையில் தற்காலிக ஏற்பாடுகளை மேற்கொண்டு மின்சாரம் வழங்கக்கூடியதாக இருந்தும் அதுபற்றிக் கருத்திலெடுக்காது
Cill I'll.14-20, 1999
குறித்த சில பகுதிகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறைகூறப்படு கிறது.
மின்சாரம் இருந்தாலும் இல்லாவிட்டா லும் மின்மானி வாடகை மாதாமாதம் செலுத்த வேண்டியுள்ளது மட்டக்களப்பில் மின்சாரம் இல்லாதிருந்த முன்று மாதங்க ளுக்கும் இந்த வாடகை அறவிடப்படு கிறது.
இதனிடையே அக்கரைப்பற்றில் ஓரிரவி லேயே ஏழு மின்மாற்றிகள் முன்னர் புலி களால் தகர்க்கப்பட்டமை தெரிந்ததே அவ் வாறு தகர்க்கப்பட்ட இடங்கள் இன்றுவரை
வி
தொடர்ந்து இருளிலேயே முழ்கியுள்ளன.
அப்பகுதியில் மின் விநியோகத்தை மீண்டும் சீர் செய்ய இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மின்மாற்றிகளை மீண்டும் பொருத்து வதற்கு பாதுகாப்பு அனுமதி கிடைக்காத வரை மின்விநியோகம் சீரடைவது சாத்திய மில்லை என்று அக்கரைப்பற்று மின்சார சபை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
300 பேருக்கு நஷ்டஈடில்
வருகிறது. உலருை முத்திரை வழங்கப்ப அநீதி முகாமில்போவு நிலவுகிறது. இந்நிலை இறக்கலாம் அல்லது தர்
இவ்வாறு கூறும் உரிமைகள் இல்லம் எ யிட்டுள்ளது. மேலும் அ அம்பாறை மாவட்ட வந்த இனவன்முறை,ப தல் போன்ற பல இடம் பெயர்ந்து முகாம் களில் இருக்கும் 300 இறப்பு/இழப்புக்கான
%))60)61),
இவர்களுக்குரிய நல் களை ஆலையடிவே பிரதேச செயலாளர்கள் யில் ஒப்படைத்தனர். கோவைகள் இல்லை : எடுக்கக்கூடிய ஆவண பொலிஸ் அறிக்கை 1989இல் அக்கரைப்பற் தாக்கப்பட்டதனால் ப தாகவும் கூறப்படுகிறது இந்நிலையில் அந் நஷ்டஈடு கேள்விக்குறியா அநேகம் பேர் விதவைக எதிர்வரும் 20ம் திகதி
பெறவிருக்கும் ஆளுநர்
சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
 
 
 
 
 
 
 
 
 
 

ண்டுவந்து வைரவப் வவுனியா புகையிரத டுப் போய்விட்டனர். து துடிததவரை யாரும் வமனைக்குக் கொண்டு வில்லை. பின்னர் இரவு ங்கை செஞ்சிலுவைச் ர மருத்துவமனைக்குத் ஆனாலும் அவரைக் 06061),
பாக ரெலோ மாணவர் ாட் தேடித்திரிந்தது. இரவு புளொட் உறுப் ட்டுச் சந்தியில் பதுங்கி
(3), 6)ITFSIL IDTULst ட பதுங்கி இருந்தனர். த்தினர் அவ்வழியே 呜u T矶ušTQ,莎T* தோடு காத்திருந்தனர். ளவில் ரெலோ உறுப் ட்டுச் சந்திப்பக்கமாக |ր, հյր հյոլ լորհալի
5 TTT2 TET"
க் கண்ட அந்நாட்டின் ர்களிடம் கேட்ட முதல் ாத் திணறடித்துவிட்ட
நடைபெற்ற மாகாண ாது உங்கள் அரசாங்க ஆள்மாறாட்டத்தில் பிடிக்கப்பட்டதாமே! ன்பதுதான் ஒரு பத் jJ II GLIToTTSIGLT.
(ჭყვის ფეწე. ற்றி பிறநாடொன்றின் ாறு மோசமான எண் ருப்பது அமைச்சரின் பாதிப்பினை ஏற்படுத் ப்படுவதற்கு என்ன
குறுக்கே நின்றதால் தமது வாகனத்தை நிறுத்தினர்.
வாகனம் நிறுத்தப்பட்டதும் புளொட் உறுப்பினர்கள் சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ரெலோ உறுப்பினர் கள் திருப்பித் தாக்குவதற்கு போதிய சந்தர்ப்பம் இருக்கவில்லை. மூன்று ரெலோ உறுப்பினர்கள் பலியாகினர் ஒருவர் காய மடைந்தார். சூசை ரவி, கேதீஸ், ரமேஷ் கண்ணா ஆகியோரே பலியானவர்களாவர். பிறேம் என்பவர் காயமடைந்தார்.
அந்த நேரம் பார்த்து அப்பக்கமாக வந்த ராஜ்குமார் (30) என்னும் ஆசிரியரும் சூடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுப் பலியானார். இவர் கரவெட்டியைச் சேர்ந்தவர் உறவினர்கள் கரவெட்டியில் இருக்கின்றனர்.
ரெலோ உறுப்பினர்களைத் தாக்கிவிட்டு வேன் ஒன்றில் மன்னார் பிரதான சாலைப் பக்கமாக புளொட் உறுப்பினர்கள் சென்றுள் ளனர். வவுனியா நகருக்குச் சென்றால் அடையாளம் காணப்படலாம் என்பதாலேயே மன்னார் நோக்கிச்சென்றனர்.
மன்னார் பிரதான வீதியில் உள்ள சோதனை அரணில் வேன் மறிக்கப்பட்டது.
புளொட் குற்றச்சாட்டு புளொட் அமைப்பின் மாணவர் அமைப்பான தமிழீழ மாணவர் பேரவை யால் 09.02.99 அன்று அஞ்சலிப் பிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தமது மாணவர் அமைப்பைச் சேர்ந்த ரூபன் (கிரிஷாந்தன்) படுகொலைக்கு கண்ணீர்
யுள்ளது. அப்பிரசுரத்தில் ரூபனை ரெலோ மாணவர் அமைப்பின் தலைவரான ரமேஷ்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மை புளொட் என்று அவர்கள் இனம் காட்டியும், இராணுவ சிப்பாய்கள் அவர் களைக் கைது செய்தனர்.
அவர்களிடம் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. இரண்டும் அப்போதுதான் பாவிக் கப்பட்டதின் அடையாளமாக சூடாக இருந் தன. ஒரு துப்பாக்கியில் 30 ரவைகளும் மற் றையத் துப்பாக்கியில் 14 ரவைகளும் தீர்க்கப் படடிருநதன.
இதனையடுத்து அவர்கள் நான்கு பேரை யும் இராணுவத்தினர் பொலிசாரிடம் ஒப் படைத்தனர். நந்தன், குலசிங்கம், மயில் வாகனம், மின்னிக்கண்ணா ஆகியோரே கைதான புளொட் உறுப்பினர்களாவர்.
மோதல் நடந்த குருமன்காட்டுச் சந்திக்கு இராணுவத்தினர் உடனே விரைந்தனர். அங்கு கூடி நின்றவர்களை அடித்து விரட்டி னர். மோதல் நடந்த இடத்திலிருந்து 100150 யார் தூரத்திலேயே புளொட் ரெலோ முகாம்கள் உள்ளன.
புளொட் அமைப்பே தமது உறுப்பினர் களைப் படுகொலை செய்தது என்று குற்றம் சாட்டியுள்ளது ரெலோ, "பழிக்குப் பழி GJITij FIGLI என்று ரெலோ வட்டாரங்கள் சூளுரைத்துள்ளன.
தற்காலிக சமரசங்கள் ஏற்பட்டாலும் முறுகல் நிலை இனித் தணியாது போலவே தென்படுகிறது. O
griunfó GuidióIDi biopí
நூல் வெளியிட்டு தடுப்பு
அவுஸ்திரேலியா சென்ற வெளிநாட்ட
மைச்சர் கதிர்காமர் கைத்தொழில் அமைச்சர்
அஞ்சலி தெரிவித்தே அப்பிரசுரம் வெளியாகி
".
கண்ணா உட்பட சிலரே தாக்கிக் கொன்றனர் என்றும்
ரெலோ மாணவர் அமைப்பின் செயலாளரான ரமேஷ் கண்ணா குருமன்காட்டுச் சந்தியில் புளொட் தாக்குதலில் கொல்லப்பட்ட பின்னரே மேற்படி பிரசுரம் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. தாம் பழிக்குப் பழிவாங்கிவிட்டதை மறைமுகமாக தெரிவிக்கவே மேற்படி பிரசுரத்தை புளொட் தமது மாணவர் அமைப்பு ஊடாக வெளியிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஆகியோர் அங்குள்ள முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
வந்து முதலீடு செய்யுங்கள் உங்களை வரவேற்கிறோம்" என்று அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து அவுஸ்திரேலி யாவில் உள்ள இலங்கைத் தமிழர்களால் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் முதலீடு என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அந்த நூலில், இலங்கையில் மனித உரிமைகளது நிலை பற்றி விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
இந்த நூல் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்
படுகிறது.
ர் குழுசுதந்திர தினத்தில் ஜனாதிபதி உரை
Tarro? பிரிக்க பாராளுமன்றத்
வந்தபோது உண்மை
டிய ஆர்வத்தில் ஒரு
| fG0J, LITT GITT JAGT JGT GÖST
குதாயகக் கோட்பாட்டு
ாணமுடியாது" என்று gi) to gingin faoi
இத்தெரிவித்தனராம்
சமிக்ஞை ஒன்று திடீரென அலறியிருக்கிறது. அமைச்சர் ஜெனரல்
பிரதிநிதிகளுடனும் கிலேயே கருத்துக்கள்
கிய அரசுப் பிரமுகர் துள்ளனர்.
சுதந்திரதின விழாவையொட்டி புலிகள் தலைநகரில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டிருந் தனர். ஆனால் எதுவிதமானச் அசம்பாவிதங்
களும் நடைபெறவில்லை.
இருப்பினும் அபாயகரமான விளைவு களைப் பாதுகாப்புத் தரப்பினருக்கு அறி விப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அபாய
இதனால் பாதுகாப்புத் தலைமையகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் இந்த அபாய அறிவிப்பு தவறுதலாக
பீதியைக் கிளப்பிய அபாய ஒலி
ஒலித்தது என்று தெரியவந்தது
இருப்பினும் இத்தகைய அறிவிப்பு ஏற்பட்டமைக்கான காரணம் என்ன என் பதை விசாரித்தறியத் தொடங்கியுள்ளனர். சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற விழாவை பாதுகாப்பு அதிகாரிகளும் உளவுத் துறையினரும் அரசு உளவுத்துறைத் தலைமை நிலயத்தில், பெரிய அளவிலான வீடியோத் திரையில் அவதானித்துக்கொண்டிருந்தனர். ஜனாதிபதி உரையாற்றத் தொடங்கிய தும் அபாய அறிவிப்பு அலறியிருக்கிறது. இதனை வேண்டுமென்றே எவரோ இயங்க வைத்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.
LLLLLL L LLS S S S S S S SiS SiiS S ii SSSSLSS S S S S S S S S Sq S S S S S S SiiS iS
ாலை சயனைட் விழுங்கினர் புலிகள்
கரும்புவித்தாக்குதலுக்குவந்தனராம்
வுக்குப் கிறது. இது பலத்த க்கின்மை (Minution) யில் மேலும் பலர் GJ,TGOGJ GJIGJITLD. அறிக்கையை மனித லும் அமைப்பு வெளி தில் 1986 இலிருந்து தில் அடுத்தடுத்து டையினரின் அச்சுறுத் காரணங்களினாலும் களிலும், வெளியிடங்
பேருக்கு இன்னும் ஷ்டஈடு வழங்கப்பட
டாடுக்கான கோவை பு, திருக்கோவில் அம்பாறைக் கச்சேரி இன்று அங்கு அக் னக் கூறப்படுகிறது. களை எடுத்தாலும் எடுக்க முடியாது. பொலிஸ் நிலையம் வுகள் அழிந்துள்ள
பதிலாக
த்ெர்ள்ர்கள்க்க முன்னுரிமை
வவுனியாவில் புலிகள் இயக்க உறுப் பினர் ஒருவர் கைதானார். அவரிடம் விசா ரணை மேற்கொண்டபோது கொழும்பில் தங்கியிருந்த புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் பற்றித் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கொழும்பு புறக் கோட்டை-டாம் வீதியில் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரைக் கைது செய்ய பொலி ԺTII (ՄԱ6ծIID6MIT
அந்த இளைஞர் தன்னிடமிருந்த சயனைட் குப்பியைக் கடித்துப் பலியானார். இத்தகவலை கொழும்பு ஆங்கில வார
இதழ் வெளியிட்டுள்ளது.
வவுனியாவில் சுதந்திர தின வைபவத் தில் தாக்குதல் நடத்த புலிகள் திட்டமிட்டி ருந்ததாகவும் கைதான புலிகள் இயக்க உறுப்பினர் கூறியுள்ளாராம்
வவுனியாவில் சுதந்திர தின விழாவுக்கு வரும் இராணுவ உயர் அதிகாரிகள்மீது கரும் புலித் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது. அதற்காக வவுனியா வந்த கரும்புலி ஒருவரும், சந்தேகத்தில் கைதானபோது சயனைட் உட்கொண்டு பலியானார் எனவும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.
புலிகள் வழங்கிய வாய்ப்பு
கிழக்கில் புலிகளின் வசமுள்ள பகுதியி லேயே அதிகளவு செங்கல் உற்பத்தி செய்யப் படுகிறது. புலிக்ளும் செங்கல் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார்கள்
காலாகாலமாக முதலாளிமாரே தொழி லாளிகளை வேலைக்கமர்த்தி செங்கல்
செங்கல் உற்பத்தியில் ஈடுபடும் தொழி
லாளர்கள் தேவையாயின் முதலாளிமாரிடமி ருந்து உழவு இயந்திரங்களையும் மற்றும் வாகன வசதிகளையும் கூலிக்குப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளின் பகுதியிலிருந்து உற்பத்தி
செய்யப்படும் செங்கற்கள் நகருக்குக் கொண்டு வரப்படும்போது எல்லைப் பகுதி யில் நிலை கொண்டுள்ள புளொட் இயக் கத்தினர் கூடுதலான வரிப்பணம் பெற்று வருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இப்பிரச்சனை சென்ற ஆண்டு E. வெடித்து பொது மக்கள் பரும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர். ை
உற்பத்தியில் ஈடுபட்டு வருவது வழக்கமாகும். அப்படியிருப்பினும் இம்முறை வழக்கமாக உள்ளது போன்று முதலாளிமாரே மூலதன மிட்டு செங்கல் உற்பத்தி செய்ய முடியாதென்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது மாறாக தொழி லாளர்களே முழுமையாக செங்கல் உற்பத்தி யில் ஈடுபடும் நிலையை அமுல் படுத்தவுள்ள தாக புலிகள் அறிவித்துள்ளனர்
300 பேருக்கான யுள்ளது. இவர்களில் இப்பிரச்சனைகள் ம்பாறையில் நடை டமாடும் சேவைக்கு

Page 4
ஆங்கிலம் கலக்கும் அறிவிப்பாளர்கள் து
கொச்சைத் தமிழும் கொஞ்சம் ஆங்கிலமும்
இலங்கையில் யின்மைக்கான கார
தனியார் தொலைக் காட்சி,வானொ வருவது துரதிஷ்டம் இத்தகையோருக்கு சந் லிகள் பல தமிழில் இங்கு தோன்றியிருப்பது தர்ப்பம் வழங்கும் வானொலி, தொலைக் வரவேற்கத்தக்கதே. காட்சிகளும் தமிழ் மொழி சிதைவதை loop
தீர்வு என்ன? என்று இருவர் முரண்பா
புதிய தமிழ் அறிவிப்பாளர்களும் அறி முகமாக ஊக்குவிக்கின்றனவா? விப்பாளரணிகளும் நன்கு பிரகாசிக்கிறார்கள் சமீபத்தில் சக்தி தொலைக்காட்சியில் "அமைதியின்மைக்க
குறிப்பிட்ட சிலரே ஆதிக்கம் செய்யாமல் தேவாவின் இசை விருந்து பற்றிய நிகழ்ச்சியில் புதியவர்கள் வருவது முன்னேற்றமே தமிழை கொச்சையாக ளகர லகர வித்தியாசம் ஆயினும் சன்ரிவி அறிவிப்பாளர் தெரியாமல் உச்சரித்த ஒரு பெண்மணி,
சரியான அரசிய பாராளுமன்றப் பி
களை பார்த்து தாமும் அவர்கள் போன்று இடைக்கிடையே தனக்குத் தெரிந்த ஆங் தெடுக்கவில்லை. ஆங்கிலம் கலந்த தமிழ் பேசி வெறுப் கிலத்தையும் செருகி வெறுப்பூட்டினார் சக்தி போக்கே இனப்பா
பூட்டுகிறார்கள் சில அறிவிப்பாளர்கள் தொலைக்காட்சி தரமான நிகழ்ச்சிகளை
முறைகளையும் தோ
சன்ரிவி எனப்படும் தமிழக தனியார் யும் தருகிறது. அதனை மறப்பதற்கில்லை. இதனைச் செவி தொலைக்காட்சி தமிழ் நாட்டிலேயே தமிழுக்கு அதிக நேரம் ஒதுக்கியும் உள்ளனர் இந்துத் துறவி எழுந்
பலரது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது அப்படிப்பட்ட தொலைக்
காட்சியில் பற்றற்ற நிலையை வலி
தமிழை கொச்சையாக உச்சரிப்பது சிறந்த தமிழ் அறிவிப்பாளர்களுக்கா பஞ்சம்? - - = == =
புகுத்தி பேசுவது என்பன கண்டனத்திற்கு அறிவிப்பாளர்களை தமிழில் மட்டும் திருத்த
தேவையற்ற ஆங்கில சொற்பதங்களை எழில்வேந்தன் போன்றோர் முயன்று புதிய பிரதே
உள்ளாகி வருகின்றன. மாக அறிவிக்க பயிற்றுவிக்கலாமே
மோசமான முன் உதாரணத்தை ஏனைய தனியார் வானொலி, தொலைக் இங்குள்ள தமிழ் பேசும் ஆண், பெண் காட்சிகளுக்கும் இது பொருந்தும் *U*
மட்டக்களப்பு-வி கும் பிராந்திய படை
அறிவிப்பாளர்கள் சிலர் ஏன் பின்பற்றித் தொலைக்காட்சி,வானொலிப்ற்றி நாம்றே யாக இருந்த பிரிே
தொலைக்க வேண்டும்? வில்லை. ஏனெனில் அவை திருத்த முன்னர் இலங்கை வானொலி தமிழ்ச் TLD. UITä. AluUIT TFIT, சேவையை அதன் அறிவிப்பாளர்களது
Lգ III15606/: சென்றுள்ளார்.
அவரின் கடமை
காழும்பு-08
SS S SS S SS S SS S SS S SS S SS S SS S SS அல்விஸ், புதிதாக நி
தமிழ் உச்சரிப்புக்காகவே இந்தியாவிலும் Spirie ոյւնն வாழைச்சேனைப்
விரும்பிக் கேட்பார்கள் இன்றுகூட அப்துல் (புத்தளம் நிருபர்)
ஹமித் போன்ற நம்மவர்களுக்கு தமிழ் புத்தளம் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பாடசாலைகள் சிலவற்றுக்கு புத்தளம் நகர இருக்கிறது. பிதா கேஎம்பாயிஸ் அவர்களினால் அடிக்கல்
ஆனால் இன்றோ தமிழையே திருத்த மட்டும் நாட்டப் பட்டது. ஆனால் இன்றுவரை ' G
கட்டட வேலைகள் ஆரம்பமாகவில்லை. வாழககைககு நெரு
அடிக்கல் மட்டும் நாட்டினால்
நாட்டு மக்களிடம் மதிப்பும், மரியாதையும்
மாக உச்சரிக்கத் தெரியாத இங்குள்ள சில ஆண் பெண் அறிவிப்பாளர்கள் ஆங் கிலப் புலமையை(?) காட்டுகிறார்கள்
G S S S S தாய்மொழியையும் தனித்துவங்களை பாதுமா? கட்டடம் கட்டும்
இல்லையா? நகரசபைத்
யும் காக்க போராடும் மக்களிடம் இருந்து தலைவர் நடவடிக்கை எடுப்
இத்தகைய மொழிப் பற்றில்லாதவர்கள் Azi
in சித்தர் மாந்திகம் உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடன் தீர்வு காண்பதற்கு ஏழாவது தலைமுறை வாரிசு மணி மாந்திரீக சித்தர் 'சக்திசரவணாவை தொடர்பு கொள்ளுங்கள். eSL YY S L S Y S S S S S S S S S S S S S L S O/16, MLLIKA LANE, COLOMBO-06, T.P.: 500067.
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ விருதுகள் பெற்றுள்ளார். இச்சேவையில் கெடுதலுக்கு LLAlAuqoN). နှီးနှီး ச்சயமாக ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று ಆಳ್ಗ
TAUTOM சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ? L- பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோழ்த்திட்கு சாந்த பரிகாரம் செய்வது பிறந்ததிகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத் မြို့နှီး
"#flä ủ1949, mặ0 கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம்
விநாட்டுப் பிரயான தடைநீங்க் இன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை
நிறுவனம் வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய GA 0.
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் äTE தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
PK SAAM UDGANGRIP கொள்ள வேண்டிய தொலைபேசி SR DU RGAADEV MAN HRIKA Fax-0094.1342.464. UCHCHADA PEEDAM e-00944.31137. NO. 162, KOTAHENASTREET, LongmLLamasin GASTILL Glasti MAY FIELD ROAD, COLOMBO-13. || Gary Geting Gus grafi நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன. 342463-34.4831
S AY S A S TeLL eMSL LTSTAASTT LLLLLLLLS naium salaman at ibp out Gatang
இளைஞர்களே சக்தி இழந்து மெலிந்து, நித்திரையின்மை, பயம் நடுக்கம், ஞாபக மறதி, தாழ்வு மனப்பான்மை ஏற்படக்காரணமான தவறுகளை நிறுத்தி எதிர்காலம் பிரகாசிக்க பிரபல மனோதத்துவ நிபுணர் DRP.ஆறுமுகம் அவர்களை நாடுங்கள்
தாம்பத்திய கோளாறுகளுக்கு நோயும் காரணமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே காரணமாகும் தாழ்வு மனப்பான்மையை 90 நிமிடத்தில் நீக்கி, நான் வீரியம் உள்ள ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமனதில் பதிய வைத்தே பணம் பெறப்படும்.
வெளிநாட்டில் வசிப்போருக்குவிஷேட ஏற்பாடுகள்
எந்தவித தாம்பத்திய பாதிப்புனாலும் தயக்கமின்றி எழுதவும். உமது கேள்விகளுக்கு விரிவான பதில் தந்தபின் முடியாதவன், இயலாதவன் என்ற தாழ்வு மனப்பான்மையை மனோதத்துவ சிகிச்சை பதிவு நாடா மூலமும், உடல் பாதிப்பிற்கு நல்ல மூலிகை மருந்தும் பெற்று தாம்பத்திய குறைகளை முற்றாக நீங்கிய ஆண்மகனாகுங்கள். (அந்தரங்கம் உறுதியாக பேணப்படும்) பதில் பெற முத்திரை செலவு அனுப்பவும். மட்டக்களப்பு விலாசத்திற்கு மட்டும் கடிதத் தொடர்பு கொள்ளவும் நீரிழிவு நோய் முற்றாக சுகமாக்கலாம். மனநோய்கள், தாழ்வு மனப் umTGÖTGOLD , ili என்பனவற்றுக்கும் மனோதத்துவ சிகிச்சை உண்டு ஆஸ்துமா, தலையிடி, வாதம், வெள்ளை போதல், கிரந்திநோய், குழந்தை பேறு இன்மை, முடி உதிர்தல் எல்லாவற்றுக்கும் மருந்துகள் உண்டு
கொழும்பில் பெப்ரவரி 21 முதல் 28 வரை
D.R.P.ARUMUGAM S.A.M.P. REG. 9492 SRI SAWBAKIYA INN, 67/A, WOLFENDHAL STREET, COLOMBO-13 (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூரத்தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு
pioiti elänsig) TP, 338165, 338166, 338164 FAX:338161. கொழும்பு நாட்களில் மட்டும் செல்டெல் No-072-609388
வவுனியாவில் பெப்ரவரி 13,14,15 திகதிகளில் Cup gör sin Lily GuLu Luflony GleF uiuuu GNLD HOTEL WASANTHAM, 40, கண்டி வீதி, வவுனியா TP024.22615,024.22607,02422366
கல்முனையில் மார்ச் 6,7,8ம் திகதிகளில்
T.M.M. Urruo6IS), esso (poco. T.P. - 067-29329 கடிதத் தொடர்பு RESIDENT T.P.- 0.65-24019
DR. PARUM UGAM S.A.M.P., NO. 5 1/5. Koolavady Road, Batti CaO:ta. SRI LANKA
பாதுகாப்புக் கெடு களையும் எடுத் துக் செயலாளர் திருகே
பொதுமக்கள் ளில் சீருடையினர்
களில் கரிசனை எடு TGIgMTGLD ணல் அல்விஸிடம் ே
கலைநிலா எஸ்.எ
சிறுநீரக மாற்று சத் தென்னிந்திய இசையை தேனிசைத் தென்றல்
துறிஞஇ
இன்னிசை நிக
Lundbesintas? 6 5 Isi taliaj bis 16 la Bibb 6 Dj Gosilbi b Gis a இல்லத்தரசிகளுக்க
ஒரு வகுப்பில் 20 மான ஒவ்வொரு மாணவரிடமு ஆங்கிலம் சற்றேனும் ே சரளமாகப் பேசப்பயிற்சி இலக்கணம் இலக்கள் எழுதவும் பயிற்சிகள் நவீன வசதிகள் கொண் பிரித்தானிய உச்சரிப்பு இலகுவாக விளங்கிக்
െത്തുക്രൈങ്കണ്ട , A வேறு நவீன கருவிகள் வகுப்பிற்குப் பின்பு விட் பேச்சுப்பயிற்சிக்காக அ 3 அல்லது 6 மாத கால பாட முடிவில் சான்றித
குறிப்பு பழைய மாணவர் அலுவலக நேரம்
புதன் கிழமைகள்
ENGIS
527, First F. Colombo -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களின் சீற்றம்
அதிர்வர் டசாவி வர்களே அரசியலுக்குள் புகுந்து நாட்டைச் 15 It :: நாட்டு 凸
மக்கள் சின்னாபின்னப்பட்டு அமைதியிழந்து G சமீபத்தில் இடம்பெற்ற அதிர்ஷ்ட சீட்டிழுப் ಇಂಗ್ಳi:Ç ஒரு சாராரே முனனறகிறாகள" எனறு - :ே 1: அந்த் அதிர்ஷ்டசாலி யார் என அறிந்து படிலருநதுமதான உருவாக வண்டும் கொள்வதில் போட்டி போடுகின்றனராம் IMPI சட்டத்தரணி ஒருவா இல்லை அங்கு சீருடையினருடன் சேர்ந்து செயற் சமாதானம நாட்டுக்குள்ளிருந்தே உருவாக படும் தமிழ்க்குழுக்கள் வேண்டும்" என்றார் தொண்டர் நிறுவனப் இருப்போரிடமும், இல்லாதாரிடமும் வித்தது" என்றார். பிரதிநிதி ஒருவர் மட்டக்களப்பில் சமீபத்தில் முடிந்தளவு கறந்து கொள்வதில் ஆர்வ டுத்துக் கொண்டிருந்த நடந்த சமாதானக் கருத்தரங்கொன்றிலேயே : இருக்கும் இந்தத் தமிழ்க்குழுக்கள் "துறவிகளானவர்கள் மேற்படி முன்னுக்குப்பின் முரணான தமிழ் மக்கள் பாதிக்கப்படுவதில் பங்கெடுக் ர்க்க வேண்டும். ஆனால் கருத்துப் பரிமாற்றம் நடந்தது. கிறார்களே என்பது மிகுந்த வேதனை
ஏற்பட்டுள்ள அமைதி னம் என்ன? அதற்கான பிளக்கமளித்த துறவிகள் ான கருத்துக்களால்
பி உரையாற்றுகையில் ன காரணம் மக்கள் | தலைவர்களையும், திநிதிகளையும் தேர்ந் அரசியல் வாதிகளின் பாடுகளையும் அடக்கு ற்றுவித்தது" என்றார்.
S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SSS யளிக்கும் விடயம் என்கிறார்கள் சமுகப்
also not முறைப்பாடு பற்றுள்ள பொதுமக்கள்
ழைச்சேனை காகித ஆலையில் இயங் தலைமையகத்தின் பொறுப்பதிகாரி டியர் சில்வா இடம் மாற்றலாகிச்
யைப் பொறுப்பேற்றுள்ளார் கேர்ணல் மனம் பெற்ற அல்விஸைச் சந்தித்து குதிப் பொதுமக்கள் அனுபவிக்கும் டிகளையும் வேறு பல நெருக்கடி கூறினார் வாழைச்சேனைப் பிரதேச கதிர்காமநாதன்.
தடை செய்யப்பட்டிருக்கும் fluña 6 பற்றாக்குறை
படகுக (புத்தளம் நிருபர்) :* Hத்தம்துல்விவலயத்திற்குட்ப தமிழ் பகுதிப் பொதுமக்கள் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக் குறை நோக்கும் வரத்துப் ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை தெரி 凯 C. i dija, 蠶Q) வித்துள்ளனர். இவ்வாசிரியர்கள் பற்றாக்குறையை மாறும் ဂိ'/', '/', 1"} நிவர்த்திசெய் சம்பந்தப்பட்டவர்கள் நட ' வடிக்கை எடுப்பார்களா? என இப்பகுதி பெற் *09" s09" GA GAG
அச்சுறுத்தப்படுவதுடன் பலவிடயங் தலையிட்டு பொதுமக்களின் இயல்பு கடி கொடுக்கிறார்கள். இவ்விடயங் க்குமாறு பிரதேச செயலாளர் கேர் வண்டுகோள் விடுத்தார். அத்துடன்
உலகப் பிரசித்தி பெற்ற உயர்தர (ராமி)இசைத்தட்டுகள் ஆங்கிலோ-இந்தியகூட்டுத்தயாரிப்பாளர்கள் EMRPGஅமைப்புடன் RMWஇணைந்து பழைய-புதியபாடல்களை சர்வதேசத் தரத்தில்(CDS)இசைத்தட்டுக்களாகவெளியிட்டுள்ளனர். இவற்றை இலங்கையில் அறிமுகப்படுத்துவதில்
5.35.6l. GIII பெருமைப்படுகிறது.
நாடெங்கும் விற்பனை முகவர்கள் தேவை.
b.உவைஸ் ஷெரீப் திர சிகிச்சை நிதிக்காக மப்பாளரும் பாடகருமாகிய
கலந்து சிறப்பிக்கும்
I 40299 எமதுவிட Incircums Inc., Innen fünf GMT டி ஞாயிறு மாலை வெளியிடு கிறிஸ்தவ கீதங்கள்
Ñዮፍሉ சுவிற்ஸர்லாந்தில - A.K.V. EMPORUM 醬 RECORDS
F 119, PEOPLES PARK, COLOMBO-11. Phone;435744, 47.2129
KOCHLI STR-028 8004-7. URICH. Phone: 004181252525013
இலவச, சலுகை அடிப்படையில் Computer 3,656, Lufia)
College of Computer Technology
(British ACP Recognized Training Centre)
டிக்கட்களுக்கு முந்துங்கள்= விபரங்களுக்கு T.P.436331
7°ச முறையாக வழங்கப்படும்
100 புலமைப்பரிசில் திட்டம் 1999/200
N. NARAW 1. DIPLOMAIN ELECTRONIC DATA
PROCESSING
I his (8MoNTHS)
l. kolo)lo) bSph b b.
3ђüшән)ѣ6ђђѣтѣ. 2. DIPLOMA IN COMPUTER
5 (Housewives) TECHNOLOGY (SOFTWARE)
su jaset to 6tt. (12 MONTHS)
மேலதிக விபரங்களிற்கு
ക്ലബിuu. ബങ്ങ്
சத்தெரியாதவர்கள் கூட
அடிப்படையிலிருந்து
ாப்பிழையின்றி ஆங்கிலம்
DCS
குளிருட்பட வகுபறை No. 399 1/1 Galle Road, Colombo-4,TP:-589899 முறையில் பேச்சுப்பயிற்சி காள்வதற்கான கல்வி DCS idio Cassette elp6VOLDT 866.gif No. 171,Trinco Road, Batticaloa TP:-065-23990 மூலமாகவும் பயிற்சி EDMS லும் பயிற்சி பெற Casset கள் No. 156, Creen Road, Trincomalee TP-026-21805 * (85յմ: и цити ідtцtt. DCS
- M.P.C.S. Sinhala Divison, Station Rd Vavuniya
Guptkast LGB கை Diploma வகுபடிகள் ஆரமபம் DCS
ബ 8.30 JP2が" No. 124/2 Palaly Road, Thirunelvely, Jaffna ഞഖ 500 ബി ബ அலுவலகம் மூடப்பட்டிருக்கும் DCS
No89, Main Street, Kinniya-02. A.
LANGUAGE CENTRE 翡 விண்ணப்ப முடிவுத் திகதி 21.02.99 por Galle Road, Wellawatte Member
(Hotel Ceylon Innsee sites of
ACTOS
DGos
G. 14-20, 1999

Page 5
ஆண்டு இலங்கை அரசால் அனுஷ்
டிக்கப்பட்டது.
இந்த குண்டுத் தாக்கு தல் எதுவும் இடம்பெறவில்லை. பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பும், கடும் சோதனை களுமே குண்டுத்தாக்குதல்கள் இடம்பெறா திருக்க காரணம் என்று மார்தட்டமுடியாது.
என்று புலிகள் கோடிட்டு காட்டிவிட்டனர்.
gा STøörgy in Gefolio LLC
அங்கு செல்ல அஞ்சுவர் வருமானம் வீழ்ச்சி யடையும் என்று அரசு தயங்கியது.
ஆனால் பின்னர் உண்மை வெளியானது UTON புலிகளுக்கும்படையின ருக்கும் இடையே மோதல் சம்பவங்களும்
L551st Tot.
புலிகள் சில நடவடிக்கைகளுக்கு உரிமை
பார்த்துக்
புலிகளை மைப்படு
தகங்க SOU 驚 டன அரசுகூட புலிகள் தாக்கியதாகக் கூறு துக்கு புலிகள் கொடு வெடிப்போடு : வதற்கு தயங்கியது எனினும் இத்தகை அவ்வாறு கூறினால் உல்லாசப் பயணிகள் தடை நடவடிக்கையை
, or Lyric, Lorra, of
மலையகப் பகுதிய
மின்மாற்றி தகர்க்கப்ப
geslóði Golcoouda) st
GOTITATGE, GIT, SINGSTGOTTLDGODAJI
ಇಂಗ್ದಿ தகர்ந்த
சாலையிலும் குண்டு (
எந்தப் பாதுகாப்பு மத்தியிலும் தாம் கோராமல் இருப்பதுண்டு ஆனால் தரம் செய் இவற்றுக்கும் பு தயப் பகுதியி பாது ஒரு காரியத்ை சுமத்தி வேறு வில்லை. குண்டு வெ லேயே குண்டுவெடிப்பை நடத்த முடியும் சக்திக்ள் தப்பிக் கொள்வதை வேடிக்கை விரிவாகியுள்ளன. குன்
கின்றன என்று மட்டுே
பெப்ரவரி 04ம் திகதி அதிகாலையில் EITLDLDSlau LS) gC UITSTEITUUITGCT L.
குதி தெரிவித்தனர் புலிகள் கொழும்பு களுக்குள் தொடர் குண்டு வெடிப்புக்கள் இடம் குண்டுவாகனத்ை ஒனறு o வித்து த'தி பெற்றுள்ளன என்று புலிகளின் குரல் செய்தி ஒன்றுதான், மின் ம ek kuk uyyyyu uSS yySSSSSSS yyyyy ST GOTT GloBIT (ADLDL (E85 ff. புதினத இதுவரை புலிகளால் கிழக்கு மாகாணத் இரண்டுமே கடினமான SATUNGGAPAGTIG ' திலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மின் அதுவும் அதிகாை ன்மாற்றிகள் ஒரே நாளில், ஒரே நேர்த்தில் மாற்றிகளும், தொலைத்தொப்புபரிவர்த்தனை கூடியதாக நேரக் கு குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. நிலைகளும் குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள் இருந்தால், நள்ளிரவி ಕ್ಲಿ"ಸ್ಧಿತ್ಲಿ : |: வண்டும் முன்னரே ெ 95 TIL 600L. |alii களில் தீவிர தேடுதல் வேட்டைகள் நடத்தப் | "-""मा மாவட்டம் பல மாதங்களாக செல்லும் भारीगह
பட்டன. பெருமளவானதுைகள் நடந்தன . T ಇಂದ್ಲ-6′ರಿ 956 TT அரசும், 驚 ". தேர்தல் நேரத் கூறினாலும் புலிகளின் மின் விநியோக சீர் ಇಂದ್ಲ | ಬ್ಲೀ" ಕಿರಿಕಿರಿ ಸಿರಿಸಿ ರಾಬ್ಡಸ್್|"ಕ್ಷ್ಣ್ತ||...? (UPLD 9|A|(59595 ST|(9159) கொடுத்தபின்னரே மட்டக்களப்பில் மின்ஒளி ' ண்டு சென்று
புலிகள் தவிர்ந் யோல் Glg ÜLL முடியும் என்று சந்தேகப்பட்டியலை விரித் தால் அரசு, எதிர்க்கட்சி இரண்டையும் பட்டியலில் சேர்க்கலாம்.
மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு நடந்த குண்டுகள் வெடித்திரு தால், தேர்தல் முறைகேடுபற்றிய 蠶 களை திசை திருப்பும் நோக்கமாக இருக் குமோ என்று சந்தேகம் எழுவது நியாயம்
呜 - - - - -
TLD BI 60) 601955TIGU LOLLAB05 OTTULI (UPCU96605 யும் இருளில் வைத்திருக்கலாம் என்பதை திட்ட வட்டமாக நிரூபித்தபின்னரே மறுபடி மின்சாரம் வழங்க அனுமதித்தனர்.
அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள், அரச கட் டுப்பாடற்ற பகுதிகள் என்று இரண்டாக பிரிப் ப்து தமது இட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு மின்சாரம் தொலைபேசி போன்ற
நழுவுவது சுலபம். அே சலை ஒரிடத்தில் கூட் ಇಂದ್ಲಿ நகர்வ: நகரின் மையப்பகுதியில் அமர்ந்திருந்து குழி பொருத்துவது சிரமமா
யாராவது பார்த்து ரோந்துப்பொலிசாரோ
மாக வரவும் கூடும்.
தேர்தல் வாக்களிப்புக்கு முன்னர் SIATCA for Lon
'9 ' வசதிகள்ை வழங்குவது ۔۔۔۔۔۔۔۔۔۔۔ குண்டுவெடித்தால் ಸ್ಕ್ರೆ புலிகள் Aaa உங்களுக்கும் ವಿಠ್ಠಙ್ಗ E. : இவகிடைக்கும் என்று புலிகளது ஜன் முன்னணி தரப்பை LGANITLD. ல் உள்ள மக்களுக்கு ஆசை காட்டுவ புலிகள் சென்றுவிட்ட
ஆளும் தரப்பின் வன்முறையை முகம் கொடுக்கும் தொண்டர் படை வலிமையைக்
செய்து மாட்டிக் கொண்டால் கட்சியையே இழுத்து மூட வேண்டியதுதான். எனவே எதிர்கட்சி செய்திருக்குமோ என்ற சந்தே கத்திற்கும் இடமில்லை.
புலிகள்தான் மின்மாற்றிகளை தகர்த் தனர் என்று அரச பிரசார சாதனங்கள் கூட பெரிதாக கூறவில்லை. ஏனெனில் பெரிதா கக் கூறுவதால் அரசுக்கும், அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளுக் குமே அவமானம்
தலைநகரில் குண்டு வெடிப் பதால் முதலீட்டாளர்கள் கூட அரசில் நம்பிக்கை இழக்கின்ற னர் தலைநகரிலும் பாதுகாப் புக்கு உத்தரவாதமில்லை என்பது பகிரங்கமாகிறது.
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் எப்படியாவது வென் றாக வேண்டும் என்று ஆளும் தரப்பு துடித்ததுக்கு பல காரணங் 9, T. (ols : LLIT GITIM களுக்கு நம்பிக்கை கொடுப்பதும்
ஒரு காரணம். củ){ìTLDII QL 3||Ig [[[ải gửi இருந்தால்தான் முதலீட்டாளர் கள்வரத்துணிவர். அதுபோல பாது காப்பு உத்தரவாதமும் அவசியம்
எனவே, அரச சார்பு சக்தி கள் தங்கள் தலையிலேயே தாங் Gén Login. 2öffsflü(unLLDILLm. அடிப்படையே இல்லாத சந்தேகங்
துவே அரசினதும் படைத்தரப்பினதும்த்ந்திர
மாக இருந்தது. S SS SS SS SS
ஆனால் அரச கட்டுப்பாட்டில் உள்ள
அப்பகுதியில் உள்ள மக்களுக்கும், தமது கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கும் புலிகள் புரிய்வைத்திருக்கின்றனர்.
மட்டக்களப்பில் புலிகளால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட மின்தடை நடவடிக்கை
புறக்கோட்டையிலும் க ஒன்றை புலிகள் நடத்தி
கூட ஐதேக இழந்து நிற்கிறது. அதனிடம் திகளுக்கும் தாம் அனுமதித்தால்தான் மின் நூற்றுக்கணக்கான 獻 ந்த குண்டர் பலம் : குதுகளுககு அனுமதததாலதான் அக் குண்டுவெடிப்புக்க (LP 蠶 9TULD9L. யோகிக்க (Pty LLD TOTU605
မျိုးနီးနီ၊ வைத்து
LLGOTT
ஒரு முடிவு எடுத்த 0560). GITALyLD, 9 GAINTG) 05600 GMTV4
Jetsof
கள் எழுவது இது முதற்தடவை |IIճUճU,
யால காட்டுப்பகுதியிலும் မျိုမြိုဂျိုးမျိုး கதிர்காமம்பஸ் நிலையத்திலும், efloo)L&gú தாக்குதல் ဎား”” နှီး” பாது அது படையினரின் 1951D 6TC)
யாழ்ப்பாணத்தில் போனோருக்கான உண்ணாவிரதம் நடத்திய தமிழ்க் கட்சிகளில் ஒன்றுதான். இப்போது காணாமல் போகச் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சீருடையினர் கண்டும் காணாமல் இருப்பதோடு இனிமேல் காணாமல் போனோர் விவகாரத்துக்கு இவை பக்கம் கை காட்டிவிடலாம் என்றும் சந்தோசத்தில் இருக்கினமாம்
இனப்பிரச்சனைத் தீர்வெல்லாம் கிடக்கட்டும் அடுத்த உலகக் கிண்ணம் கிடைக் குமோ, கிடைக்காதோ என்ற சிந்தனைதான் தென்னிலங்கையில் சிறிக்கொண்டு எழுந்திருக்குது. ஜெயசூர்யா கையில் அடிபட்டதைப் பார்த்து பலர் கலங்கிப் போய்க் கண்ணிர்விட்டவை நல்ல விளையாட்டு வீரர் ஒருத்தருக்காக வருத்தப்படுவதில் தப்பில்லை. ஆனால் தீராத பிரச்சனையால் களத்தில் விழுந்து கொண்டிருக்கிற உயிர்களையும் எண்ணிப் பார்த்து ஆளுவோரைப் பார்த்து குரல் கொடுத்தால் மேலும் மெச்சலாமல்லோ ஒரு பொதுமகன் அக்கம் பக்கம் பார்த்துவிட்டுச் சொன்னாராம் அன்றாடப் பிரச்சனையே இப்ப அவர்களால்தானே"
திரு வானமலை நகரின் முர்த்திக்கு ஆளவந்தாருடன் சந்தை விடயத்தில் மோதினால் நியாயம் சுருட்டலுக்கு விளக்கம் கேட்கும் விவகாரத்தில் ஆளவந்தாருக்கு அவர் நன்றிதான் கூறவேண்டும் நேரடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் அப்படிச் செய்யாமல் விளக்கம் கேட்டுள்ளார் ஆளவந்தார். சில பத்திரிகையாளர்களை கைக்குள் போட்டு தன் டமார செய்தி களை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார் நகரத்தின் முர்த்தி
எதிர்க்க வேண்டும்" என்று பச்சை அணி ளாம். இதன்ை ஒரு செந்தமிழ் பேசுப பச்சை அணி பிரமுகர் கூறியதால் சீரு குமாரர் கொஞ்சம் சலிப்பா சுறுசுறுப்பைக் காணவில்லை. அவர் சே கழக மாணவர் அணியை மண்டையில் போட்டிருக்கினம் ரெண்டு உடலைப் பொறுப்பேற்க முன்னா ெே பழிக்குப் பழி இரத்தத்திற்கு இரத்தம்
வரி, வட்டி, திறை, கிஸ்தி வா காவலுக்கு நிற்கிறது உங்களுக்கேன் கொடு வியாபாரிகளுக்கு ஆசைதான் கேட்டால் அன்னபூரணி கப்பலைப் வாசகர்களது அபிமானம் பெற்றவர் இல இடையே தடங்கல் இப்போது மறு வெளிவர வாழ்த்துவோம். ஆயிரம் பூக் தனியார் விமானப் போக் எழுத்தார் கடத்திப் போய்விடுவர் என்று மதி மறுப்பாம் பொது சன போக்குவர கள், ஆட்களையும் கொண்டு செல்லல
6) IAITU
G. L. 14-20, 1999
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தும் அரசின் தந்திரத்
அடியேதான் Gajla.TLDITSE LA së கூட இன்றுவரை புலி p Gøny ". 2 US 6061TIOIG) (PSG) : ". று பொலிசாரே கூறி த்ெதில் பலபகுதிகளில் தேயிலை தொழிற் Jig-555
'... Casim II புக்களது எல்லைகள் டுகள் எங்கும் வெடிக் ) (599 LDT8, 9(5535
கொண்டு செல்வதும் ற்றிகளில் பொருத்த சல்வதும் ஒன்றுதான்.
95 TITIULUILD, நேரத்தில் வெடிக்கக் பொருத்துவதாக ன்னரே பொருத்த ாருத்தினால் ரோந்து ண்ணில் பட்டுவிடும்.
ாலை நேரக்
வாகனத்தை ஓரிடத் ட்டு நைசாக தபோல குண்டுப் பார் டத்தோடு கூட்டமாக ம் சுலபம். ஆனால் மின்மாற்றிக்கு அருகில் தாண்டி குண்டை so GMuto.
விடலாம். திடீரென்று படையினரோ அப்பக்க
bறிகளுக்கு குண்டு automat Trujinja).
ப் பகுதியில் புலிகளது
காரை விட்டுவிட்டு
IT. 이 SOT GOTT Tä. : GOTITÍT, GIT.
மனித உயிர்களை ft Gina Gangarl M. புலிகள் பொதுமக்களை தாக்குவதை நிறுத்தி
ால் அதற்காக சிரமங் ம்சந்திப்பதற்குபுலிகள்
சென்ற ஆண்டில் தலதா மாளிகை குண்டு கள் இருப்பதாக கூறப்படுகிறது.
EITGDEDIGIS) gCOT GEREP LASaöTLATri பொலி ' மில்லாத நேரமாகப் பார்த்தே நடத்தப்பட்டது. சாரோ, இராணுவத்தினரோ பாதுகாப்பு :
அதிகாலை ே பல லொறிகளோ, முடியாத காரியம் GALITU, GOTLÄGGGTTTT Gla ALILLI. ழிப்புக் குழுக்களை நிறுவி பாதுகாக்க எனவே அந்த நேரத்தில் ஒரு லொறி வீதியில் லாம் என்று பெர்லிஸ்மா அதிபர் கூறியுள்ளார். 151 சென்றால் தட்ை அரணில் நிச்சயமாக மறிக்
ஆனால், விழிப்புக் குழுக்களால் மின் கப்படும் வாகனங்களோடு வாகனமாக நழுவ மாற்றிக்ளை காக்க் முடியாது தலைநகரில்
(Pty LT5 . மின்மாற்றித் தகர்ப்புக்கள் தொடரத்தான்
UnTiflisör DGOT. அதிகாலை நேரத்தை தெரிவுசெய்தே புலிகள் அதற்குரிய வெடிபொருட்களுடன் குண்டு லொறியூடன் சென்று தாக்கினர். புலிகள் தலைநகரில் ಸ್ಥಿಳೀಲಕ್ಷ್
GTGGTGGA, மக்களை இலக்காக நேரக் குண்டுகளை தயாரித்து ' கொண்ட குண்டுத்தாக்குதல்தளை நிறுத்து தருவதில் கைதேர்ந்த புலிகளது வெடி வதற்கு புலிகள் முடிவு செய்திருக்காது விட் குண்டு நிபுணர்கள் சிலரும்கொழும்பிலேய்ே டால், சுதந்திரதினம் உட்பட பல முக்கிய தங்கி உள்ளனர். அதனால்தான் வெடி கொழும்பில் பாரிய அழிவுகள் விபத்து எதுவும் நேராமல் நேரக்குண்டுகள் நேர்ந்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளால் செய்ய்ப்பட்டு வருகின்றன. அவற்றை (UP, UT5l. மக்கள் என்னும் கடலில் வாழும் மீன்கள் முன்விைட நுட்பமாக் நட்மாடி குண்டு தான் கெரில்லாக்கள் என்றுமா ஒகூறியிருக் களைக் காவிச் செல்லும் திறனுடன் கொழும்பில் கிறார்.
புலிகளைப் பொறுத்தவரை தற்போது கொழும்பும்கடல்தான் பாதுகாப்புதரப்பினர் வீசும்வலைகளில் மீன்கள் மாட்டுவது அபூர்வ மாகவே இருக்கிறது.
மட்டக்களப்பிலும் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நகருக்குள் ஐந்து தொலைத் தொடர்பு பரிவர்த்தனைப் ப்ெட்டிகள் தகர்த் தெறியப்பட்டுள்ளன. மேலும் சில குண்டு கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுமார்பத்து இலட்ச ரூபாய்கள் ரீலங்கா
6তর্তা 06956T3
புலிகள் இருக்கின்றனர்.
தேடுதல் வேட்டைகள் மத்தியிலும்
வெடிபொருட்களை மறைத்து வைத்து நேரக்
பாருத்தியுள்ளனர்.
குண்டு தயார் செய்து
ரெலிகொம் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்
டுள்ளது.
嵩 விநியோகத்தை நகருக்குள் தடுக்க மாட்டோம் என்று புலிகள் உத்தர வர்தம் கொடுத்தபின்னர், தொலைத்தொடர்பு மீது புலிகளது கவனம் திரும்பியுள்ளது.
ஆனால் அரச வானொலி செய்தியில், ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் ஒப்பந்த வேலை செய்யும் நிறுவனம் சந்தேகம் தெரிவிக்கப்ப்ட்டது.
கொழும்பில் பெரும் பொருளாதார கேந் திர நிலைகளை புலிகளின் குண்டு வாகனங்கள் நெருங்குவதை பாதுகாப்பு ஏற்பாடுகள் தடுத் ள்ளன. வீதிகளை முடியும் தடை அரண்களை Fi: பாதுகாப்புக்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் நடமாட்டமுள்ள பகுதி களில், கூட்டத்தோடு கூட்டமாக சென்று குண்டுப் பொதிகளை வைப்பதோ, குண்டு வாகனங்களை நிறுத்திவிட்டுப் போவதையோ பாதுகாப்பு ஏற்பாடுகளால் தடுக்க முடியாது.
நவீன தொழில்நுட்பரீதியான பாதுகாப்பு SER என்னும் நிறுவனமே ரீலங்கா ஏற்பாடுகள் கொண்டுள்ள அமெரிக்கா, இஸ் 2UU155 ரேல் போன்றநாடுகளுக்குள்ளேயே குண்டுகள் வேலை செய்கிறது.
பரிவர்த்தனைப் பெட்டிகளை தகர்த்து விட்டு, மீண்டும் அவற்றை அமைத்துக் கொடுத்து பணம் பண்ணுகிறார்கள் என்று சந்தேகமாம்.
நல்ல சந்தேகம்தான். ஆனால் 鄒 சந்தேகம் உண்மையானால் குறிப்பிட்ட நிறு வனத்தையே கூண்டோடு படையினர் விசாரித்து உண்மைகளை கக்க வைத்திருப்பார்கள்
மட்டக்களப்பு நகர் தமது பொறுப்பில் பூரண கட்டுப்பாட் శ్లో என்று கூறிக் கொள் ருடைஅதிகாரிகள் மறைமுகமாக கிளப்பிய சந்தேகம்தான் அது
குறிப்பிட்ட நிறுவனம் இலாபம் சம் பாதிப்பதற்காக புலிகள் செய்வது போல குண்டுகளை ಇಂಗ್ಡಿ! படையினர் விட்டு வைத்தால்கூட, புலிகள் விட மாட்டார்கள் அள்ளிக் கொண்டு போய் இருப்பார்
வெடிக்கின்றன.
மருதானையில் மின்மாற்றித் தகர்ப்புடன் மேலும் சில மின்மாற்றிகளை தகர்க்க திட்டமிட்டது. எனினும் குண்டுவெடிப்ப தற்கு முன்னரே கண்டுபிடிக்கப்ப்ட்டுவிட்டன. சுதந்திர தின கொண்டாட்டத்திற்குஅடை யாள எதிர்ப்பைத் தெரிவிப்பது போன்றதே
ன்மாற்றிகள் மீதான தாக்குதல்கள்
துவரை புலிகள் மேற்கொண்ட மின் மாற்றி, தொலைத்தொடர்பு பரிவர்த்தனை நிலைய தாக்குதல்களால் பல கோடி ரூபாய்கள் நஷ்டமேற்பட்டுள்ளன.
கொழும்பு நகரில் மட்டும் 400 மின்மாற்றி
956በ .
(5)úÚlčE. கூட அத்தகைய து ಉಳ್ಗ
ஐம்பது பரிவர்த்தனைப் பெட்டி களை திருத்தி அமைத்தாலும் ஐந்து இலாபமாகத் தறாது புலிகளுடன் விளையாடினால் தலுைக்கே ஆபத்து நகரில் அதன் ஊழியர்கள் நடமாட்வே முடியாது.
060299 960TD 9,607 g. U86) இந்: குறிப் பிட்ட நிறுவனம் மீது அரச வானொலி சந்தேகம் ெ #Ë lärafft இரவு 9 மணிச் செய்தியில் அதே வானொலி புலிகளை குற்றம் சாட்டி
莎 அரச வானொலி செய்தியறிக் கைகளது பொறுப்பற்ற அண்டப் புழுகுகள் அபாண்டங்களுக்கு இது NLD 905 og TTSMLD.
அரச நிருவாகத்தை சீர்குலைத்
ற்குக்
gga) shläg|UÚ
போர் முனையில் புலிகளுக்கும் படையினருக்கும் போரே ாழ்க்கையே போர் உணவு உண்ணவோ மாற்று உடை கூட நேரமிருக்காது. காவல் பணியில் நேரம் கரையும். நரத்தில் முகச்சவரம் செய்கிறார் ஒரு புலி இன்னொரு புலி
חחחח
சேர்ந்தாவது அதிகாரத் தரப்பாரை இளைஞர்கள் கடுப்பில் இருக்கிறார்க ருந்தால் என்னாகியிருக்கும்? டைத் தரப்பு பாய்ந்து செல்லவில்லை
இருப்பதாகத் தெரிகிறது. முன்பிருந்த வயும் இக் கட்டத்திற்கு தேவையல்லோ?
சேர்ந்தவரை லோ எழுத்தார் பாணியில் கழகமும் அவரது இயக்க முவரை போட்டிருக்கினம்
In 2.
ம் பொழிகிறது. பூமி விளைகிறது ஆமி க வேண்டும் வரி என்று கேட்க வவுனியா வக்குப் பதில் சொல்லும், ஆகவே கப்சிப் ற்றி எழுதியவர் ராஜகோபால் முரசு டனில் இருந்து ஈழகேசரி வெளியிட்டார். ஆரம்பித்திருக்கிறார் தடையின்றி
மலரட்டும்
ரத்துக்கு அனுமதித்தால் ரெண்டு நினைக்கினமாம் அதனால்தான் அனு தை தாமே நடத்தினால் தமது பொருட் ம் என்று நினைக்கினமோ?
தல்' என்ற புலிகளது இலக்கில் வடக்கு-கிழக்கில் மட்டுமன்றி, அதன் வெளியே நடைபெறும் மின்மாற்றித்தகர்ப் புகள் CAPUTA தகர்ப்புக்களும் அடக்கம். ஆகவே இவை O தொடரத்தான் போகின்றன. O
ரெண்டு எழுத்தார் இல்லையானால் டமில் கட்சிகள் தங்களுக்குள் ளேயே அடிபட்டு சீருடையினராலும் பிடிபட்டு காணாமல் போயிருப்பினம் ரெண்டு எழுத்தார் இருப்பதால் இவை தேவை என்று அதிகாரத்தரப்பு கித்துக் கொண்டிருக்குது ஆயுதங்களை பறிக்காமல் விட்டு வைச்சிருக்குது. இல்லையானால் இவை சண்டை போடும் சாக்கை வைத்தே ஆயுதங்களை ஒன்றுவிடாமல் வாங்கியிருப்பினம் மொத்தத்தில் இன்று டமில் கட்சிகளுக்கு உயிர் இருக்க காரணமே ரெண்டு எழுத்தார்தான்
தேர்தல் வன்முறைக்கு பச்சைக் கட்சிதான் காரணமாம். முன்னணியின் ஜெயமான செயலாளர் கறியிருக்கிறார் வருந்தவும் இல்லை. திருந்தவும் யோசனை இல்லை என்பது தெரிகிறதல்லோ?
தென்னாபிரிக்கப் பத்திரிகையாளர் குழு இலங்கை வந்தது. அது ஒன்றும் அங்குள்ள பிரபலமான பத்திரிகையாளர்களைக் கொண்ட குழுவல்ல இதிலே என்ன வேடிக்கை தெரியுமோ இதுவரை அரசாங்கத் தலைவர்களைச் சந்தித்துவிட்டுத்தான் டயில் கட்சித் தலைவர்கள் பத்திரிகை களுக்கு அறிக்கை விட்டுவந்தனர். இப்போது ஒரு படி முன்னேறி பத்திரிகை யாளர்களைச் சந்திததுவிட்டே பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை கொடுத்திருக் கினம் விளம்பர ஆசைக்கு எல்லையே.யே.யே கிடையாதய்யா
இவ்வாரப் பொன்மொழி
'மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்!"
5
இயக்கத்தினர்

Page 6
லதா கண்ணன்
கட்சிக்கு ஆதரவான
அவருடன் தொ கொண்டனர். ராஜீவ்க மாலையணிவிக்க விரு காலத்தில் நடந்ததைமர் ஏற்படுத்த விரும்புவதாக சிவராசன் கூறியிருக்கி
GUST 560STGOOT) is அவரும் # லதா கண்ணனுக்குகோ இருந்தார்.
துடில்லியில் வைத்து ராஜீவ் காந்தியை தீர்த்துக் கட்டி னால் புலிகள்மீது சந்தேகம்
ஏறபLடிருககாது. föéflu :Â GlöTGOSVú பட்டியலில் இந்திரா காந்தியின் குடும்பத்தில் உள்ள அனைவரது பெயரும் இருந்தது.
இந்திரா காந்தியை 影 ய இராணுவ சிப்பாய் சுட்டுக்கொன்றான். அதற்கடுத்து ராஜீவ்காந்தியையும் சீக்கியர்கள் குறிவைத் திருந்தனர்.
அதன் காரணமாகவே ராஜீவுக்கு பலத்த
பாதுகாப்பும், துப்பாக்கிக் குண்டு துளைக் தீர்த்துக் வேண்டும் என்பது அவர்களது காத ஆடையும் வழங்கப்பட்டிருந்தது. கருத்தாக இருந்தது
கறுப்புப் பூனைகள் என்று அழைக்கப்படும் தனித் နှီးမှူးမ္ယန္ சேர்ந்தவர் சிறப்பு பாதுகாப்பு பிரிவினரே ராஜீவுக்கு பாவவேறு பெரும் சித்திரனார். இந்தியப்படை தம்மோடு புகைப்படப்பி
பாதுகாப்பு வழங்கினார்கள். ட்டுழியத்தையும், ராஜீவையும் கண்டித்து,
புதுடில்லி சென்ற சிவராசன் அங்கு ராஜீவ்காந்தியை குறிவைத்துத் தாக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அரிதாக இருந்ததால், அத் திட்டத்தை கைவிடும் முடிவுக்கு வந்
STIT.
சென்னை திரும்பிய சிவராசன்
அழைத்துச் செல்லசிவர Glasiraoatili su றுவனததை நடத்திய BLITT 3 595 VT 95 இடையே தொடர்பு 舖 மதுரையில் உண
ன்றும் தமிழர்களது எதிரி என்றும் அந்தக் கவிதையில் மிகக் கடும் வார்த்தைப்பிரயோகங் கள் அடங்கியிருந்தன.
பெரும் சித்திரனார் முதலில் புளொட் பணிபுரிந்தவர் 1991 மார்ச் மாதம் 2ம் திகதி அங்கி | . . Ο |திராவிடர் க ருந்தபடியே இரகசிய வானொலி உணவு விடு
லம் பொட்டம்மானுடன் தொடர்பு சாப்பிடுவது வ காண்டார். அப்போது புதுடில்லியில் வைத்து முத்து ராஜா திட்டத்தை செயற்படுத்த கால் ஒன்றைபெற்று * பெரு முயற்சியும் புலிகள், சென் தேவை, சென்னைக்கும் வருகிறார் சுந்தரத்திடம் 6T6ör m flouvy mig Gör GALIITÜLÚDIDIT Golf Lún சேர்த்தனர்.
SLUIT SI சென்னையிலு - அனுமதிக்கப்பட மார்ச் மாதம் தேர்தல் பிரசாரத் UITGOT UëLDIT GT திற்காக ராஜீவ் காந்தி சென்னை == கவனித்தார். வருகிறார் என்று தமிழ்நாட்டு "5*""Hoë"I SJÖULLg.
JIDTlib Big LI
பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன.
அதனைப்பார்த்துவிட்டே சென்னைக்கு ராஜீவ் வரும் தகவலை பொட்டம்மானிடம் சிவராசன் கூறியிருக்கிறார்.
புதுடில்லியில் தாக்குதல் நடத்துவதா னால், பத்திரிகையாளர்கள் போன்றே அங்கு சென்று தங்கியிருக்க வேண்டும்.
அதனால் பிரபலமான சில ஆங்கிலப் பத்திரிகை நிருபர்கள் போன்று போலியான அடையாள அட்டைகள் சிவராசனால் தயார்
அமைப்பின் ஆதரவாளராக இருந்தவர். பின்னர் புலிகளை ஆதரித்தார்.
உலகத்தமிழர்களுக்கு ஒருநாடு வேண்டும் ன்ற கொள்கையில் உறுதியாக இருந்தவர் DiTil Glucsú áljál. ITIT,
அவரது மகன் பேரறிவாளனும் தமிழ்நாடு னிநாடாக வேண்டும் என்னும் எண்ணத்தோடு சயற்பட்டவர் புலிகளுடன் நெருக்கமான தாடர்பு கொண்டிருந்தவர்.
இன்னொருவர் இரும்பொறை இவரும் தமிழ்நாட்டில் இலங்கைத்
GloFixILIÚLULLGOT. தமிழர்களுக்காக குரல் ராஜீவ்காந்தி பிரதமராகிவிட்டால் கொடுத்து வந்தவர். தமிழ் அவரை நெருங்குவதே கஷ்டமாக இருக் நாட்டில் இருந்து இந்
ம் அதனால் அதற்கு முன்னர் எப்படியாவது : GELL இதன் ஆகவே புது டில்லியில் வைத்து குறி வின் மகன்
95 TOULD இவரும் புலிகளுடன் புதுடில்லி பரிச்சயமான இடமல்ல நெருக்கமாகி நம்பிக்கைக் அதனால் திட்டத்தை நிறைவேற்ற கடும் இ'ரு' இருந்து பாபு என் யற்சி தேவைப்படும். இடையே மாட்டிக் um PTM 2G HAM தவிர, OOOOOOOOO வேலைக் 'ಱ சந்தர்ப்பம் இருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்த ஏனைய ஜ: [56f LITä. மற்கண்ட எல்லாவற்றையும் நன்கு தமது ஆதரவாக C யோசித்தே புதுடில்லியைவிட சென்னையே இரகசியத்தை USERS, 3,615 UN
தமிழ் நாட்டிலிருந்த புலிகளுக்கும்கூட Best-Tes ab, uit 9. : " " " : புலிகளுடன் அறிமுகம்
GJITTg Gör.
யாழில் இந்
(P55. UTETG45 (8) அக்கா இருந்தார். அவர தான் புலிகள் இயக்க சுப்பிரமணியம் தனது விட்டு யாழ்ப்பாணம் தி
ராஜீவ் கொலைக்கு யில் இருந்து புறப்பு சுப்பிரமணியம். அவருக் திட்டம் தெரிந்திருக்கவி அழைப்பின் பேரிலேயே
நடப்பது தெரிந்திருக்கவில்லை.
குறிப்பிட்ட நடவடிக்கையை செயற்படுத்த
யார் யாருக்கு தகவல் தெரிய வேண்டு
அவர்களுக்குமட்டுமே தகவல்கள் தெரியப்படு
தப்படும்.
வேலைத் திட்டங்களை அத குரியகண்டிப்பான விதிகளுடன் புலிகள் செய ಙ್' அவை முன்கூட்டியே கசிவது
5 9TIS.
ny ಡಿಕ್ಟಿ காங்கிரஸ் கட்சி னர் சிலருடன் தமது த
திட்டங்கள் தீட்டி அதற்கான ஏற்பாடுகள் செய்வதில் சிவராசன் அனுபவம் உள்ளவர் அதனால் GULUMTUE GODGOTÚ படியே சென்னையில் வைத்து ராஜீவை தீர்த்துக்கட்ட முடிவு செய்யப்பட்டது.
இரகசிய ஏற்பாடு |வ்காந்தியை தீர்த்துக் கட்டப் போகும் திட்டம் பற்றி தமிழகத்தில் இருந்த மிக முக்கியமான ஆதரவாளர்களுக்கு மட்டுமே கூறப்பட்ட லம் தொடர்பை ஏற்ப P" Gof
இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியப் சிவராசன் GuÚl Gúúly upsíll
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அல்பிரட்டே0இ துரையப்பா முதல்
காமினி வரை
என்பவர் காங்கிரஸ் SluGaLDGOf. டர்பை ஏற்படுத்திக் ாந்தி வரும்போது தாம் ம்புவதாகவும், கடந்த ந்து ராஜீவுடன் நட்பை JLDGUST 560TGRT)55 றார். சந்தேகம் வரவில்லை. உதவ முன்வந்தார். கிலா என்றொருமகளு
TGITTEESTITreas
சென்னையில் இருந்த தமது அச்சகத்தை அக் கூட்டத்திற்கு தானுவையும், என்பதுதான் திட்டம். பாக்கிய நாதனிடம் ஒப்படைத்திருந்தார். சுபாவையும் அழைத்துச் செல்லவேண்டும். டிப்பாளர் ஒருவரையு | 993 TA பாக்கிய நாதன் GLIII ஸ்ரூடியோ அங்குதான ஒத்திகை பார்க்க ாசன் முடிவுசெய்தார். "கு. வேலைக்கு செல்வதை நிறுத்திக் வேண்டும்
ா ஸ்ரூடியோ என்னு அனைவருமே இலங்கைத்தமிழர்களாக Auff sunt 955 Tüd. E" சந்தேகம் வரும். அதனால்
பத்திரிகையாளர்கள்
பாக்கியநாதன் வீட்டுக்கு சிவராசனும்
சென்று வந்தபோது, அவரது தங்கையான யையும் தம்மோடு அழைத்துச் புலிகளுக்கு நளினி அறிமுகமானார். "டுேதி ஒன்றி
மார்ச் மாதம் ராஜீவ்காந்தி வரவில்லை. அவரது பயணத் திட்டத்தில் மாற்றம்
|ழக்கம்
ாள மருத்துவமனையில் ட்டிருந்தபோது தாதி
சென்றார் சிவராசன்
தேனாம் பேட்டைக் கூட்டத்தில் கொலை ஒன்றுக்கான ஒத்திகை நடந்து கொண்டிருக்க, அதனை பற்றியே அறியாத வி.பி. சிங் உற்சாகமாக உரையாற்றிவிட்டுப் Curror. య எனினும் நளினிக்குக்கூட அங்கு சென்றது கொலைக்கான ஒத்திகைக்கு என்பது தெரிந்திருக்க GlGÜGO)6N).
தமிழகம் வரும் தலை வர்களுக்கு வரவேற்பு கொடுக கவிறோம் ஆட்சிக்கு வரும் கட்சியு
L605LL UT 95 TOT GOOTLOTT95 UBELDIT காங்கிரசுக்கு தமிழ்நாடு செய்ய வேண்டியிருக் TTT முக்கியமான : ஜெய றது என்றே FIEST தின் 605. GLIT லிதாவுடன் கூட்டுச் சேர்ந்து கூறப்பட்டது. லை கடைததது போட்டியிட்டது. மே மாத மத்தியில் பாக்கியநாதன் ஹரி தர்தல் பிரசாரத்திற்காக -ராஜீவ்காந்தி சென்னைக்கு
றைந்தது இரண்டு தடவையா வருவார் என்று லதா கண்ணன் மூலம் சிவராசன் அறிந்து கொண்டார். Olaf | 9. LILLD STIPRUVolG PEJG5, A5L 9585 Dg5 6T 60T ட்டத்தில் குறி GTGOT DI தீர்மானிக்கப்பட்டது பதை அறிவதற்கு
ராஜீவின் பயணத் திட்டத்தில் மாற்றம் தமது ஆதரவாளர்களை சிவராசன் பயன் ற்பட்டதால், ஒத்திகைக்கு சந்தர்ப்பம் இல்லா மல் போய்விட்டது.
屬 ராஜ்வ் வருவார் என்று புலிகள் எதிர்பார்த்தனர்.
அதனால் மார்ச்சில் ஒத்திகை அடுத்த
ராஜீவ்காந்தியின் பாதுகாப்பை அதிகப் படுத்துமாறும், அவருக்கு கொலை அச்சுறுத்தல் இருப்பதாகவும் இந்திய ಹೆಣ್ಣೇ - புலனாய்வு பிரிவு (ஐ.பி) இந்திய அரசுக்கு
பி.சிங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிவித்தது. கவனித்தால், ராஜீவ் காந்தியின் பாதுகாப்பு ராஜீவ் காந்தியின் பாதுகாப்பை ஏற்பாடுகளை சமாளிப்பது பற்றிய அறிவு வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது பெறலாம் முன்னாள் பிரதமர்களுக்கு ஒரே குறைத்திருந்தார். விதமான LT காப்புத்தானே தப்படும் முன்னாள் பிரதமருக்கு அதிக பாது அதனால் வி.பி. சிங் கலந்து கொள்ளும் காப்புதேவையில்லை. தவையற்ற செலவு கூட்டத்தில் ஒத்திகை பார்க்க சிவராசன் களை குறைக்கவே அந்த நடவடிக்கை மானித்தார். என்று வி.பி.சிங் அரசு கூறியிருந்தது.
அதற்கு முன்பாக தமது திட்டம் பற்றி குறைக்கப்பட்ட பாதுகாப்பை : பொட்டம்மானுடன் நேரடியாக விவாதித் வழங்குமாறு ஐபிசிபாரிசு செய்தது. 9UL156) பெறவேண்டி ருந்தது அதனை ராஜீவ் உட்பட யாருமே
அதற்காக யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் பெரிதுபடுத்தவில்லை. சென்றார் சிவராசன் இறுதி ஒபபுதல் பெற்ற அதுதவிர பாதுகாப்பு வியூகங்களை |'''MIT ST5&SS SM-M ப்ேட் து மக்களை நெருங்கி சந்திக்கத் சிவராசன் தொடங்கினார் ராஜீவ்
மேமுதலாம் திகதியன்று சிவராசன் தாலு, தமிழகத்திற்கு ராஜீவ் எப்போது தபா உட்பட ஆறுபேருடன் யாழ்ப்பாணத் வருகிறார் கூட்ட ஒழுங்குகளை செய்வதற் இருந்து புறப்பட்டது தாக்குதல் அணி | ဤး தலைமைப் பீடத்திடம் தமிழக
தரக்குதல் அணியையும் கரும்புலித்தாக்குத காங்கிரஸ் கேட்டது.
STIGUITOT ST சுபா ஆகியோரையு காங்கிரசுக்குள் பலத்த கோஷ்டி கையசைத்து வழியனுப்பி வைத்தா மோதல் பொட்டம்மான் ராஜீவை தமிழகம் அழைத்து வருவது து சென்னை வீட்டில் தமிழகம் சென்றபோது கரையில் அவ யார்? என்றும் அந்தக் கோஷ்டிகள் இடையே
பிரமுகரான ப்ேபி களை சாந்தன் வரவேற்றார். சாந்தன் தான் UITLig. டமைகளை வைத்து அப்போது புலிகளது தமிழகப் பொறுப்பாளரா இறுதியாக தமிழக காங்கிரசுக்கு நம்பியிருந்தார். | 4370555"TTT- பக்ஸ் செய்தி வந்தது. முன்பாகவே சென்னை gó costuló விஜயன் 6160|Ա6ւյIT 6լIII கதி UIT வ்காந்தி GNU GÖTGODGOT ட்டுவிட்டார் பேபி கைக்குபிடித்துக்கொடுத்த விட்டில் தாக்குதல் வருகிறார் கும் ராஜீவ் கொலைத் அணி தங்கியிருந்தது. இத் தகவல் சிவராசனின் காதுக்கும் ல்லை. பிரபாகரனின் மே மாதம் ஏழாம் திகதி சென்னை எட்டியது. சென்னையை விட்டு தேனாம்பேட்டையில் முன்னாள் பிரதமர் தாக்குதல் அணி தயாரானது
பி.சிங் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் தற்கொலை அங்கியும் தயாரானது கலந்துகொண்டார். (தொடர்ந்து வரும்)
| II
சங்கரி என்றொரு
ம் புறப்படும்போது
On 1420, 1999

Page 7
ப்ரவரி 04ம் திகதி சுதந்திர தின வைபவங்கள் ஆரவாரம் இன்றி 96). FTLDITE (ply 559,
கொள்ளப்பட்டுள்ளன. பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து இலங்கையின் பெரும்பான்மை இன ஆளும் வர்க்கத்திடம் ஆட்சி அதிகாரம் கைமாற்றிக் கொடுக்கப்பட்ட தினமே பெப்ரவரி 04ம் திகதியாகும். எனினும் ஆட்சி அதிகாரம் 'ನ್ತಿ। 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சிங்களு மக்களுக்குக்கூட பொருளாதார நிறைவோ, குறிப்பிடத்தக்க முன்னேற்றமோ இன்றுவரை ஏற்பட்டுவிடவில்லை. அதன் காரணமாகவே கடந்தது வருடத்தில் இரண்டு தடவைகள் சிங்கள இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய பாரிய கிளர்ச்சிக RF (6) LuLL60Tir. அக் கிளர்ச்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தாலும், அவை பல 2. GOT GOLDU. GOD GIT O GOOTTġ555 956AJ AD6óló) 6006). சிங்கள பெளத்த உணர்வுகளை தூண்டி, அவற்றில் குளிர்காய்வதிலேயே f இன
பிரதான கட்சிகள் குறியாக இருந்தன.
என்றெல்லாம்கூறி சிங்கள மக்களை திருப்தி செய்து வருகின்றனர்.
பொருளாதார விடுதலை ங்கள மக்களுக்கும் கிடைக்கவில்லை. அந்நிய கையேந்தும் நிலையிலேயே இலங்கையின் நிலை இருக்கிறது. எனவே 1948 பெப்ரவரி 04ம் திகதி சிங்கள மக்களுக்கு கிடைத்தது அரசியல் சுதந்திரம் மட்டும்ே. தம்மை யார் ஆள்வது என்பதை தீர்மானிப்பதே அரசியல் சுதந்திரத்தின் அடிப்படையாகும். இத்தகைய சுதந்திரமும் தமிழ் பேசும் மக்களுக்கு இன்றுவரை கிட்ட்வில்லை. தமது தலை விதியை தாமே தீர்மானிக்கும் உரிமை மறுக்கப்பட்டவர்களாகவே தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் பேசும் மக்களுக்கு எத்தகைய உரிமைகளை, எவ்வாறான வரையறைக்குள் வழங்கவேண்டும் என்பதை ಇಲ್ಲ′
ன ஆட்சியாளரும், அவர்கள் சல்வாக்கு செலுத்துகின்ற பேரினவாத சக்திகளுமே தீர்மானித்து வருகின்றன. எனவே, தமிழ் பேசும் மக்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது சிங்கள மக்கள் அர்சியல்
தேசிய இனப் பிரச் தேர்தல் பிரச்சனை வருவதற்கு முன்னர்
ற்றிலும் மாறான
Urg, (post of கையாளப்பட்டு வரு இவ்வாறான நிலையி முன்னிட்டு ஜனாதி öff MüULL Gutsiß முக்கியத்துவம் கடந்த நாலரை ஆ அரசியல் அடிமைத்த LDė, BEGIT ஜனாதிபதி கூறியிரு GuLCLDáij UDITEIT GROT g நடைபெறுவதற்கு மு கூறியிருப்பாரானால் ஓரளவு அதனை ஏற் பொது ஜன முன்ன வன்முறையில் ஐே sts. மத்தியில், ஜனாதிப a GOT Gg Túlia, TLDi. சுதந்திர தின உரை stálfapöfflota g.6
.. . . . . . . .22 1 1 -
சாதாரண சிங்கள மக்களது அடிப்படையான தேவைகளை நிறைவேற்ற அக் கட்சிகளால் முடியவில்லை. வேலை இல்லாத் திண்டாட்டம்
தற்கொண்டு, பல்வேறு பொருளாதார ரச்சனைகளுக்கு சிங்கள மக்களும் முகம் கொடுத்து வந்தனர். தம்மை மறந்துவிட்ட சமூக அமைப்புமீதும், அதனை பாதுகாக்கும் ஆட்சியதிகாரம்மீதும் சிங்கள இளைஞர்கள் கொண்டிருந்த கோபமும், கொதிப்புமே ஜே. 醫 கிளர்ச்சி வடிவில் இரண்டு தடவைகள் வெடித்திருந்தன. சிங்கள மக்களது அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற முடியாத அரசியல் கட்சிகளும், அவ்வப்போது பதவியில் இருந்த ஆட்சியாளர்களும் பேரினவாதத்தை தூண்டி சிங்கள மக்களை திசை திருப்பி வந்தனர். தங்களுக்கு எதிராக சிங்கள மக்கள் :" என்பதற்காக,
வர்களை தமிழ் பேசும் மக்களுக்கெதிராக i: காரியத்தில் ஈடுபட்டனர். தனிச்சிங்கள சட்டம் தேவை என்று பண்டாரநாயக்காவிடமோ ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிடமோ சிங்கள மக்கள் தாமாகச் சென்று மனுக்கொடுக்கவில்லை. மன்றாடவும் இல்லை. தாம் பதவிக்கு வருவதற்காக சிங்கள மக்களின் இன் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, அவர்களது காவலர்களாக தம்மைக் காண்பிக்கவே தனிச் சிங்கள சட்டம் பற்றி பண்டாரநாயக்கா, ஜே.ஆர்.போன்றோர் பிரஸ்தாபித்தனர். 24 மணி நேரத்தில் தனிச் சிங்களத்தை கொண்டுவருவதாக வாக்குறுதி கொடுத்து பதவியைக் கைப்பற்றினார் அமரர் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியும், சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் சிங்கள மக்களது
றந்த காவலர்கள் என்ற அபிப்பிராய்ம் பெறுவதற்காகவே தமக்குள் போட்டி போட்டு வருகின்றன. புதிய அரசியலமைப்பு சட்டம் முதற்கொண்டு பொதுஜன முன்னணி அரசின் தீர்வுப் பொதிவரை
பேரினவாத சக்திகளை திருப்தி
செய்வதையே முக்கிய இலக்காகக்
கொண்டிருக்கின்றன.
蠶 2. GOOTst6, LD5 2. GOOTIT 64 GETİTİ595
ÜLITá fráIGE GIT
மக்களை பொருளாதார ரீதியாக
திருப்திப்படுத்த சிங்கள அரசியல் தலைமைகளால் இயலவில்லை.
வேலைவாய்ப்பு இல்லாமை, கிராமங்கள்
அபிவிருத்தி காணாமை, வறுமை ஒழியாமை போன்ற பிரச்சனைகளுக்கு முடிவு கட்டுவதற்கு பதிலாக, இலங்கை
ழுவதையும் பெளத்த நாடாக்குவோம். UGT55. LD55609, 9 TF နှီး пio. (...д. Ашд, Gla. Tlalla. ங்கத்தை இடம் பெறச் செய்திருக்கிறோம்
மிழ்க் கட்சிகள் தமக்குள் மோதுவதால் தமிழினத்துக்கு விடிவு கிடைக்காது என்று வவுனியா இராணுவ ဂျီနီ ၉ နှီးူမျိုး ĐnjujổT6ffff. புளொட் ரொலோ இடையே நடைபெற்ற வரி வசூலிப்பு யுத்தத்தை தீர்த்துவைத்து இருதரப்புக்கும் டையே கைகுலுக்கல் நடத்திவைத்து உரையாற் றும்போதே அவர் மேற்கண்ட்வாறு கூறியுள்ளார்.
அவர் அவ்வாறு கூறியதை பத்திரிகை களுக்கும் கூறி மகிழ்ந்துள்ளன அக் கட்சிகள்
புத்தம் தொடர்பாக பி.பி.சிக்கு பேட்டியளித்த மாணிக்கதாசன் நேரடி வர்ணனைப்
எமது முகாமை நோக்கி ரெலோ வந்தனர். நாம் சுட்டபோது மூன்று பேர்சூடுபட்டு ழுந்ததைக் கண்டோம் என்று கூறினார்.
வவுனியாவில் இரண்டு இயக்கமும் சமபல நிலையில் இருக்கின்றன. பிரிகேடியர் சமரசம்
சுதந்திரம் பெற்றவர்களாகவும், தமது இன. மொழி, மத பாதுகாப்புக்கான உத்தரவாதம் உள்ளவர்களாகவுமே
ளங்குகின்றனர். ஆனால், அவர்களது அரசியல் சுதந்திரத்திற்கும் அடிக்கடி அச்சுறுத்தல்கள் ஏற்பட்டே வந்துள்ளன. பெரும்பான்மை இனக் கட்சிகளது அதிகார ஆசைகளே அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு காரணமாகும். ஐக்கிய தேசியக் கட்சியின் 1 வருட கால ஆட்சியில் தேர்தல் மோசடிகளது எண்ணிக்கைகள் அதிகமாகி வந்தன. அரசியல் சுதந்திரத்தில் மக்களுக்குள்ள உரிமைகளுல் ஒன்றான வாக்குரிமையை கேலிக் கூத்தாக்கும் நிகழ்ச்சிகள் அரங்கேறியிருந்தன. : பொது ஜன முன்னணி ஆட்சியில் வடமேல் மாகாண சபை தேர்தலில் நடைபெற்றுள்ள தேர்தல் முறைகேடுகள் முன்னைய சாதனைகளையெல்லாம் முறியடித்துள்ளன. ULCupå Longmar Lodgsflid ந்த தம பிரதிநிதிகளை குண்டர் படையினர் பறித் နှီးနှံ့ தம்மிஷ்டப்படி தாமே பிரயோகித்துள்ளனர்.
5வது சுதந்திர தினத்தை நருங்கிக்கொண்டிக்கையில், அந் சுதந்திரத்தையே அர்த்தமிழக்கச் செய்யும் ஜனநாயக கேலிக்கூத்து வடமேல் மாகாணத்தில் அரங்கேறியிருந்தது. 199ம் ஆண்டில் பிரேமதாசா ஆட்சிக்காலத்தில் உள்ளுராட்சித் தேர்தல்களில் முறைகேடுகள் நடந்தன. அதனையிட்டு அதிருப்தி தெரிவித்த ட்டிஷ் தூதர் டேவிட் கிளாஸ்ான் இங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது அதனை சிறீலங்கா சுதந்திரக் கட்சியினர் கண்டித்தனர். டேவிட் கிளாஸ்ரனுக்கு தேர்தல் முறைகேடுகள் பற்றிய தகவல்களை சிறீலங்கா சுதந்திரக் கட்சியினரே வழங்கியுமிருந்தனர். தற்போது வடமேல் மாகாண சபை தேர்தல் தொடர்பாக கொழும்பில் உள்ள பெரும்பாலான தூதரகங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. அவ்வாறு அதிருப்தி தெரிவித்தை
UIT 5g 60T (p6oT SOT GOf SA, ÜldfluUIT GITT 95 ót கண்டித்துள்ளனர்.
தாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் நியாயமாகத் தோன்றிய விடயங்கள் யாவும், இப்போது தாமே ஆட்சியில் இருப்பதால் அநியாயமாக தெரிகின்றன.
செய்தாலும் முறுகல் நிலைக் ற்றுப்புள்ளி
:* @ "呎
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்த ரண்டு அமைப்புக்களும் கூட்டுச் சேர்ந்து பாட்டியிட்டன. தங்கள் ஒற்றுமைக்கு வாக் களிக்குமாறு கேட்டன.
வவுனியா குடிமகன் ஒருவர் 闇 劉
தேர்தல் வந்தால் எங்கள் வோட்டை கேட் கிறார்கள் தேர்தல் முடிந்தால் தங்கள் வேட்டைத் தீர்க்கிறார்கள்'
ܚ ܛ ܚ
யாழ் குடாநாட்டில் வெள்ளை வேனில் ஆட்கடத்தில் கடத்தும்போதே மிரட்டல்
இராணுவத்திடமோ, மனித உரிமை
oopgavera சாடியி frĒJS, GITT LIDä, as 6A GÖT IS இரண்டுக்கும் இடை நாளொரு வண்ணமு மேனியுமாக வளர்ந்து அவதானிக்ககூடியத தேர்தல் வெற்றிகை ஆட்சியைப் பிடிப்பன
AVLVL fluULDITU, ருபிரதான கட்சிக எனவே, இக் கட்சிச வளருமே தவிர, ஒரு என்ப்து தெளிவான க்கிய தேசியக் கட் 蠶 ITALJäses T 560au 60 D 蠶 st ஜனாதிபதி சந்திரிக் TcOfGODGANGGAL 3, TLS Gof : KöTGOTGKxfluG விளங்கியிருந்தார். இப்போது ரணிலை என்றே பொது ஜன கூறுகின்றனர். ஜன கூட்டங்களில் அவன ஒருவரைப் புகழ்வது உள்நோக்கம் கொன் வருகிறது. அந்தளவு அரசியல் நலன்களை முதலானதாக இரு முன்னிறுத்தியுள்ளன தமக்கு தேவையான கோஷங்களையும், ! பேச்சுக்களையும் வ வாரி வழங்குவதும், அதே கோஷங்களுக் செயற்படுவதும் அணிகளுக்குமே ை எனவே, 5வது சுத மக்களுக்குக்கூட ந
ஆணைக்குழுவிடமே பிள்ளை திரும்பிவரா இதனால் யார் க. அவர்களைப் பற்றி பு அஞ்சுகிறார்கள்
படையினருக்கு வைத்திருக்கிறார்கள் யாழ் குடாநாடு
கிறது என்கின்றனர். வளைப்பும் நடத்துகி
யாழ்நகரின் மத் ULCILITA 6)6. டும்படையினருக்கு எ
ஜனநாயகம் பர் #ီးမျိုး ஆட்க என்று தெரிந்தும் ஏ
G.14-20, 1999 தின
 
 
 
 
 
 
 

னை முதற்கொண்டு ரைதாம புதலுககு கூறியவற்றிலிருந்து, ண்ணோட்டத்திலேயே ម្ដាយទៅ 呜·
சுதந்திர தினத்தை ஆற்றிய உரையில் ங்களும் சாடல்களும் துவிட்டன. எடுகளுக்கு முன்னர் த்தில் இருந்து L-LL60TIT 6TGOTO)
sprit. பை தேர்தல் ன்பாக இதனை அவர்
Fric,61 LDöción ருப்பார்கள் ரியினர் தேர்தல்
LO 9 DILUDIOITTUg595160
சுதந் போயிருக்கிறது. பில்கூட தமது
5, s. ÜfluÁGOT GODIT
- - -- --
அலசுவது- இராஜத
- - -—
ܢܥ
b
۔۔۔۔ ہے۔
مس
தரக்கூடிய அறிகுறிகளை BET GÖTGlä, SEGÚNGÄNGDAO. ஆனந்த சுதந்திரத்தின் பலாபலன் என்று களித்துக் கூத்தாடக்கூடிய
க்கியத்துவமான சாதனைகள் எதனையும் ங்கள மக்களுக்கும் ஆட்சியாளரால் வழங்க முடியவில்லை. வடமேல் மாகாண சபை தேர்தல்
ਨੂੰ 5வது சுதந்திர தின பரிசாக சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தலதாமாளிகை குண்டு வெடிப்புடன் 50வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் சென்ற ஆண்டில் சோபை இழந்திருந்தன.
LGLDG) LDTSIGT UGDL தர்தல் முறைகேடுகள் பற்றிய
செய்திகளால் ஏற்ப்ட்டுள்ள பரந்த
வாக்குச் சாவடியில்
ருந்தார் ஜனாதிபதி |Tg|TGOT SELLifas, GITT GOT
லான அரசியல் பகை ம் பொழுதொரு
வருவதையும நனகு T86, GTGT5. ாயும், அதன்மூலம் தயுமே ஒரே ஒரு துக் கொண்டவையே ரூமாகும். GMGDLCu u06) போதும் குறையாது
fluG16) BEITL61 Gof ம ஏற்றபோது, லேயே புகழ்ந்திருந்தார் ဂြို|| அப்ப்ோது
| GELL
STOë e 9 Gurgurtë,
ம் கொலைகாரர்
GISIGNALÉláIÍi திபதியும் பிரசாரக் சாடியிருந்தார். ம், இகழ்வதும்கூட ாடதாகவே அமைந்து க்கு தமது சொந்த யே யாவற்றுக்கும் |ணிகளும்
போது ஜனநாயகக் #? ரமுறையற்ற விதத்தில் E5LDg5 156AUGOT 05 GTT GE (U) 5 DTDTC,
பிரதான வந்த கலையாகும். திர தினம் சிங்கள பிக்கையும் மகிழ்ச்சியும்
முறையிட்டால் உங்கள்
ஜாக்கிரதை' த்தியது என்று தெரிந்தும், ns Glgiu :
ார் கடத்துகிறார்கள், ஏங்கு என்பதெல்லாம் தெரியும் ரண கட்டுப்பாட்டில் இருக்
க்கையும் கடத்தலும்
அடிக்கடி தேடுதலும் சுற்றி | RD0TT,
RAG, கடத்திச் செல்லப் கப்பட்டுள்ளனர். அது மட் படித் தெரியாமல் 骷 LD. றிப் பேசும் ஏனைய தமிழ்க் த்தல்களுக்கு யார் பொறுப்பு அதனைக் கூறவில்ல்ை?
சுதந்திர தின அனுஷ்டிப்பு CEITGlö, 3, 6GlóÜGOON. ஜனாதிபதி சந்திரிக்காமீதும், பொதுஜன முன்னணிமீதும் நம்பிக்கைகள் லைந்த நிலையிலேயே 5வது சுதந்திர ல் ஜனாதிபதி ஆற்றிய உரையை flišJU, GITT LID&G, GIT யாழ் குடாநாட்டில் அறுநூறுக்கு மேற்பட்டோர் காணாம்ல் போன்மை, செம்மணி புதைகுழிகளை தோண்டாது
தடித்தமை களுத்துறை சிறைப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்காமை ಇಂಗ್ಡಿ ஜனாதிபதியினது மனித உரிமை அமைப்புக்களிடையே சேதமாகத் தொடங்கியிருந்தது. எனினும் இவ்விவகாரங்களில் தமிழ்
கட்சிகள் மறைமுகமாக ಙ್ அரசுக்கும் உதவியே வந்தன. அரசின் அலட்சியப் போக்குகளை உள்நாட்டிலும், வெளியுலகிலும் அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, அதே அரசிடமே கோரிக்கை விடுவதும், அரசின் சார்பாக தாமே வழங்குவதுமாக தமிழ்க் கட்சிகள் நாடகமாடி வந்துள்ளன. அவ்வாறில்லாமல், அம்பலப்படுத்தல்களில் இக் கட்சிகள் ஈடுபட்டிருக்குமானால் சர்வதேச அரங்கில் அரசுக்கு பாரிய அபகீர்த்தி Cuglio மக்கள் சார்பான அனுதாபமும் மேலும் வளர்ந்திருக்கும்.
னால், தேர்தல் முறைகேடுகள் டயத்தில் ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமன்றி, தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் போன்றவையும் வெகுநேர்த்தியாக ஆட்சியாளரை வன்முறைகளே நடக்கவில்லை என்றும் சிறு சம்பவங்களை :தி LLGOTT என்றும் முக்கிய அமைச்சர்களே
மொட்டைக் கடிதம் போடுவோர் யா டாநாட்டில் மறுபடி கொட்டமடிக்க தொடங் LIL GOTT.
தமக்கு பகையாக உள்ள குடும்பப் பிள்ளை களை புலிகள் என்று மாட்டிவிடும் வேலை தொடங்கிவிட்டது.
படையினருக்கு தகவல் கொடுத்தோர், இனி
மேல் புலிகளை பிடிப்பதற்காக புறப்பட்டுள்ள இயக்கங்களுக்கு தகவல் கொடுத்து தங்கள் பழிவாங்கும் பட்லத்தை ஒப்பேற்றுவர்
வலையில்விழப்போவது புலிகளல்ல. எலிகள்
- முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் வடமேல் மாகாணசபைக்கு போட்டியிட்டவர்கள் அமைச்சர் பௌசியிடம் புகலிடம் தேடியுள்ளனர்.
கூறியிருந்தனர்.
னால் தேர்தல் வன்முறையை ஆராய
ਸੰ கமிட்டி நியமிக்கப்பட்டமையானது,
தர்தல் முறைகேடுகளை முடி மறைக்க முடியாத நிலையில், தம் இமேஜை பாதுகாக்க ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கையேயாகும். தேர்தல் வன்முறைக்கு காரணம் என்று கூறப்படும் அரசாங்கமே, அந்த வன்முறையை ஆராயக் கமிட்டி நியமிப்பது தகுந்த ப்ரிகாரமாகாது. தக்க நடவடிக்கையுமாகாது ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்கள் நியமிக்கும் கமிட்டிகளோ விசாரணைக் கமிஷன்களோ ஆட்சியில்
ருப்பவர்களை குற்றம் சாட்டியதாக
ங்கு வரலாறே கிடையாது. எனினும், வெளியுலக இராஜதந்திரிகளே அதிருப்தி அளவுக்கு ஐ.தே.கட்சியும், தேர்தல் காண்காணிப்புக் குழு போன்றவையும் மேற்கொண்ட அம்பலப்படுத்தல்களே, கண்துடைப்பு நடவடிக்கைகளுக்குகென்றாலும் STårhusstoffør.
ஆனால், அறுநூறுபேர் கைதாகி பலியான பாரிய படுகொல்ை விடயத்தில் விசாரணைக் கமிஷன் நியமிக்க வைக்கக்கூட தமிழ்க் கட்சிகளால்
டியவில்லை என்ப்தும் நாக்கத்தக்கதாகும்.
Lélsonné GlgÜu (plung - அரசியல் அம்பலப்படுத்தல்களை :: இன்று ရွိေ။ வருகிறது. தனால் எதிர்க்கட்சி அரசியல் இலாபம்
அதேசமயம் தமிழ் தரப்புக்கும் தம்மையறியாமல் பலன் தேடித் தருகிறது. தேர்தல் முறை கேடுகளால் மிகுந்த : இழப்புக்கு உள்ளாகியுள்ள ஆட்சியாளரால், முன்னர்போல
யுத்தம் என்று உரத்துக் கூறுவது இனிமேல் முடியாதுபோகும். அவ்வாறு கூறினாலும் GLIITON அக் கோஷத்திற்கு வரவேற்பு இருக்கப்போவதில்லை. எனினும், தமது சரிந்து போன இமேை : 蠶 凯 ஆட்சியாளர்கள் முன்பிலும் அதிகமாக இனி நாடவேண்டியவர்களாகின்றனர். எனவே யுத்தம் நிறுத்தப்படும் சந்தர்ப்பம் பொதுத் தேர்தல் வரை கிடையவே கிடையாது என்பதை இப்போதே குறித்து வைத்திருக்கலாம். மேலும் மேலும் பேரினவாதத்தை சார்ந்து ற்ப்தும், புலிகளை வெல்லுதல் என்ற காஷத்தால் சிங்கள மக்களது மனங்களை வென்றெடுப்பதுமே பொதுஜன முன்னணியின் SILLÄG, GITT 95 அமைந்திருக்கப்போகிறது
லிதளை வெல்லுதல் என்பது
பொறுத்தவரை தமிழ் மக்களை வெல்லுதலே. எனவே புலிகளுக்கு எதிரான யுத்தம் என்ற கோஷம் தனிச்சிங்களச் சட்டம் போன்ற பகிரங்கமான பேரினவாத நிலைப்பாடுகளது
திய நாகுக்கான வடிவமாகவும்,
விளங்கி வருகிறது. இக் கோஷத்தை கைவிட்டால் பொதுஜன முன்னணியை பேரினவாத தரப்பு கைவிட்டுவிடும். அடுத்த பொதுத் தேர்தலுக்குள் அப்படியொரு நிலை தமக்கு ஏற்பட பொதுஜன முன்ன ரும்பப் போவதில்லை. கவே, போர் தொடரும் தீர்வு என்ப
மட்டுமே 莎 கொண்டிருக்கும். மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்ற பேச்சுக்குக்கூட
ட்சியாளர்கள் தற்போது செவிகொடுக்கமாட்டார்கள்
தனது ஆட்கள் தேர்தலில் தோல்வி கண்ட தால், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக முகாங்கிரஸ் உண்மையை கூறியது. தங்கள் ட்கள் வெற்றி பெற்றிருந்தால் மெளனம்சாதித கூடும் அல்லது பொதுஜன முன்னணிக காக வாதாடியும் இருக்கலாம்.
கிழக்கு மாதானத்தில் மட்டுமே முன்வி காங்கிரஸ் வெற்றி பெறமுடியும். இங்குநான்தான் ராஜா என்று பெளசி நிரூபித்துவிட்டார் என்று பூரிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்
அமைச்சர் அஷ்ரப்புக்கு இது கொட ரச்சனை. ஆனாலும் சறுக்கல் சறுக்கள்தா தேர்தலுக்கு முன்னர் அமைச்சர் அஷ்ட முரண்படாத ஜனாதிபதி, தேர்தலின் பிா அமைச்சர் பௌசியின் ஆளுக்குமாகாணசவிை அமைச்சர் பதவியை ಇಂಗ್ದಿ s அமைச்சர் அஷ்ரப்புக்கு 蠶 தை
வடமேல் மாகாண சபை மோதவி பெற பௌசிக்கே இதனை ஜீரணிக்க அடி
TGITITU56V)ITLD.

Page 8
டினாவின் அழைப்பை ஏற்றால் தன் உயிர் தன்க்கு சொந்த மாக இருக்காது "A பயந்து கொண்டிருந்த சியம்பா, மீண்டும் தொலைபேசி மணி ஒலித்தபோது 150 äidloin.
தயங்கித் தயங்கி ரிசீவரை எடுத்து காதுக்குக் கொடுத்தார்.
மறுமுனையில் இடி முழக்கம் கேட்டது. * அமீனின் குரல்
"என்ன சியம்பா உம்மை சந்தித்து நடனக்குழு பற்றி விவாதிக்க வேண்டும் என்று ம்ெடினா கேட்டாளாம்.நீர் நேரம் லை என்றீராமே கையில் என்ன வேலை ருந்தாலும், அப்படியே போட்டுவிட்டுப் புறப்படும் என்று மளமள வென்று கூறிவிட்டு வைத்துவிட்டான்
யம்பா அப்படியொன்றும் கம்பீரமான அழகரல்ல. பெண் சபலம் இல்லாத வருமல்ல, தனது செயலாளராக இருந்த வளை அமீன் தன் கண் முன்னாலேயே சுட்டுக்கொன்றபோது ஏற்பட்ட பீதி இன்ன மும் அப்படியே இருந்தது.
அதே பீதியுடனேயே மெடினாவைச் சந்திக்கப் புறப்பட்டார் சியம்பா
மெடினா சுருட்டைத் தலைமுடியும், நெடிய உயரமுமாய், கவர்ந்திழுக்கும் கறுப் புக் காந்தமாய் புன்னகைத்து வரவேற்றாள். அவளது உடல் அழைப்பிலேயே தைரியமும், ஆளுமையும் 蠶 எது உதடுகளில் நிரந்தரமாகவே போதை இருந்தது. அது எந்த ஆணையும் தடு LDPE DAF VolgFLULLILD
கைகுலுக்கி வரவேற்றாள். மிகவும் அருகில் அவள் வந்தபோது, சிய்ம்பாவுக்கு L5S ty. ULI Gl 呜
எதிரெதிரே
Clancial ali i BLOOT 95(9)(49 LJUD
பேச்சுத் தொடங் கியது. முடித்துக்கொண்டு கிளம்பிவிடவேண்டும் என்றே சியம்பா உள்ளுரத் துடித்தார். அதேசமயம் மனதில் ஒரு மூலையில் அவளது போதை ததும்பும் உதடுகள் சப லத்தைத் தூண்டிக்கொண்டும் இருந்தன. பச்சோடு பேச்சாக மெடினா தன் ஆசைக்குத் தாவினாள்:
"உங்கள் ஜனாதிபதி ஊரெல்லாம் மேய்கிறார். இங்கே நான் தனிமையில் ಙ್ಗತ್ವೆ. Tes, ġgi, T 65T பாழுதுபோக வேண் LITLDIT? soTT) 9ùLiu.Jo..." Tso கூறி : BELEN يقع في பார்த்தாள்
பார்த்தாள் என்பதைவிட விழுங்கி னாள் என்பதே பொருத்தம் சியம்பாவுக்கு சலபத்தின் வீதம் கூடிக்கொண்டிருந்தது
Gig)
விடுமாக்கும்" என்று சிரித்தாள்.
தால்தான்கக்வா இனத்தவர் பெருமை கொள் GITIS, St.
ாதில் ஏறவில்லை. அமீனின் Clain coа ()
களைத்துப்போய் மல்லாந்து கிடந்த யம்பாவின் மார்பில் தலைவைத்துக் கிடந்த மடினா "பெண் என்றால் பயம்கூடப் பறந்து
"பயம்ா?" என்றார் சியம்பா மெடினா
ரித்தபடி " of sot e GTirë dhe soci ဖြိုးမျိုးနှံမှီး မှူးနှီးနှံ့| | füg_စ္ဆာ ம்இந்தமாதிரியான சந்தர்பங்க் EyngslögleMuhé பயந்து போயிருந்தால் உடனே தெரிந்து டும்" என்று குறும்பாத அவள் சிரித்தபோது, ULLIT GLDCA Cugsúli) CON.
மெடினாவே தொடர்ந்து பேசினாள்:
நியாயமான பியம்தான் மனித இரத் கலாசார அமைச்சர்
| SJÖLING GEFLiu Bloomi.
stážistůLillyerů evarotu Egrebel Gail Boy alelisen GITë gjitë e 36.665i gull | Deg Glaruling GlassNG) alla Lomas Gli SLETë gjigansu gji BLEEM & Eugesuni 31|| saunterminy 5Namun &#EFE0|
சந்திக்கத் துடிக்கிறா
சென்று எடுத்தார்.
அமீன்தான் பேசின ரலைக் கேட்ட
உதறல் எடுத்தது.
ரெ
uiu காடுத்த்ரா" : CaLLC குரல் அடைத்துப்போன “Tøör SVT s š5556 தூக்கத்ை STGOT
தத்தையே குடிக்கும் மனிதரைக் கண்டு யார் தான் அஞ்ச மாட்டார்கள்?' என்றவள், " அவர்களது கக்வா இனப்பழக்கமாம் 獻
AT GI நான் ெ AIMT(0) ளது இரத்தத்தில் கொஞ்சமேனும் குடி LD G
என்ன செய்து கொண் மட்டும் இரகசியம்." OT ரிப்ப்ை உதிர்த்து விட் 55T60.
கூறினாள். அதுதான்
鷲
இது என்ன காட்டுமிராண்டித் தனமான பழக்கம் இதனை அறிந்த பின்னர்
அவருடன் உறவு கொள்ளவே அருவருப்பாக அமீன் மெடினா வி 穩 வேதனை" என்றாள் சியம்பாவுக்கு புதிதாக Gug)ULJIT5. சர்ந்து கொண்டது.
சியம்பாவுக்கு அவள் கூறியதில் பாதி
蠶
அமீன் கண்டுபிடி அவளே உளறிக் காட் ாளோ? என்று பயர்
ழுக்க சியம்பர் தூங் சியம்பா பயந்த்து பு சபலம் தணிந்த பின்னர்தான் புத்தி நடந்துவிடவில்லை.
50MTTJ55 DI GOT GOTTEST99 455|| tu (laniralela கத்தியை உருவி அவரை எச்சரிக்கத் தொடங் မျိုါူရှီ T
-!
"உங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக் கிறேன். உங்களைப் போன்ற புத்திசாலிகளோடு பழகுவ தற்கு எனக்கு விருப்ப்ம் வரது கண் ல் பட்டு, மனைவியான தால் என் சுதந்திரம் எல் லாம் காற்றோடு போய்விட் டது' என்றாள். அவளது Grgän GoßléalLLa.
சியம்பா தன்னைத்திடப் படுத்திக்கொள்ள, அவளைப் பார்ப்பதைத் தவிர்த்து தலை யைக் குனிந்துகொண்டார்
எப்போது எழுந்தாள், எப்போது அருகில் வந்தால் என்று அவருக்கே வில்லை; அவர் தழுவப்பட் LITT - 596JOJ 95 95606U 600 ULI பிடறியில் அழுத்தி தன் நெஞ்சுக்குள் தஞ்சம் ಇಂಗ್ಷಿ
பம்பாவால் விடுபட முடியவில்லை. விடுபட மன மும் இல்லை. ஆனாலும்பயம் ஒரு பந்தாக வயிற்றுக்குள் உருண்டு கொண்டுதான் இருந்தது.
மெடினா ஒருவிதமான ஆவேசத் தோடு செயற்பட்டாள். தன்னை உணர்ச் யற்ற பொம்மையாகக் கருதும் அமீனை பழிவாங்குவதாக நினைத்து சியம்பாவை அவள் கொண்டாளா? அப் படித்தான் இருக்க வேண்டும்.
யம்பாவுக்கு அவ்வாறான வேகமான பெண் ஆவேசமான பெண் புது அனுபவம் வர் திணறிப்போனார். அவரது CDU US 95 US 9. 9 Phill L : y g அவரை ஆக்கிரமித்தாள்
அமீனுக்குத் தெரிந்தால் தன் உயிர் பறந்துவிடும் என்பதையோ, தன் குடும் பமே கூண்டோடு பலியாக நேரும் என் பதையோ மெடினாவின் ஆக்கிரமிப்பில் மறந்து கொண்டிருந்தார் சியம்பா,
மடினாஇடையே எழுந்துபோய் கதவு களை முடி தாழ் போட்டுவிட்டு வந்தாள். க இயல்பாக, எந்த தயக்கமும் இல்லாமல் சியம்பா முன்பாக, தன் உடலில் சுமையாக ೧೮ಕ್ಟಿ ஆடைகளை இறக்கி வைத்தாள். பம்ப்ா திக்பிரமை பிடித்தவராக மாறிவிட்டார். அதன் பின்னர் அங்கே மெடினாவின் ஆட்சி, அந்த ஆட்சியில் மெடினாதான் சர்வாதிகாரியாக நடந்து ಇಂಗ್ಹ Soos loLIG
LDLJITG1855 JLD010 2,L9160LJGlL Guðl,0 stólsi
ULg).
8N3
TGT எப்போதே
மணி ஒலித்தது.
தொட்ர்ந்து அடித்தபடியே இருந்ததால்,
L] II 9,
fluúður
606 ST60.
(Eudä,
தன போலக் காட்டிக் கொ தன் உடைகளை அணிந்து கொண்ட அதிகாரிகளோ, ! சியம்பா"மெடினாஇத்தோடு எம்து சந்திப்பை றுத்திக்கொள்வோம். எனக்கும் குடும்பம் ருக்கிறது. நீங்களும் உயிர் வாழவேண்டும். ங்கு வரும்போதே என்னைக் கட்டுப்படுத்த வண்டும் உங்களுக்கு புத்தி சொல்லவே
என்று நினைத்தபடிதான் வந்தேன் GIII6). . ."
மேலே பேசத் தயங்கினார். "புத்தியை சலபம் வென்றுவிட்டது என்று விரக்தியாகச் சிரித்தாள் மெடினர். சியம்பாவுக்கு அவளைப் பார்க்கப் ப
TLLDT, | "QISIS, O.J60SLILILD)
ன்ே יי. ார். அதனைத் தவிர அவருக்கு வேறு இருங்கள்"ான் நம் ட்ாதீர்கள்!” என்று
தனது பாதுகாப்
"Ցֆ (pկ աIց, -
என்றாள். TOT
சியம்பா சங்கட்த்தோடு விட்ை பெற்றார் ாதலி ஒருத்தியின் வி
மெடினாவை நினைக்க முடியாதளவுக்கு பயம் கொண்டிருந்தபோது
அவரைப் ಕ್ಲಿಷ್ಠೀ Cu SIGLDITGI
இன்றே நாட்டைவிட்டு லாஸ் தனது குழுவின என்று குடும்பத்தோடு தப்பிச்
சல்வது தற்போது உகந்தது அல்ல என்ப அதுதான் தகவல்
"என்னது, கார்ே ரக் கேட்ட்துமே பிர மேலும் பிரமிப்பா டுத்தடுத்து நிகழ்ந்த
துறந்தார். னர் தொலைபேசி
AUGAug 95 TGAU 9 595 56060.1 LL60)U
வீடு 端
அதனை எடுக்கவே பயமாக இருந்தது.
0.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- Fil
இளவரசி டயானா தனது காதலரான மொத்தம் 64 கடிதங்கள் இருக்கின் ஜேம்ஸ் ஹெவிற்றுக்கு காதல் கடிதங்கள் றன. அத்தனை கடிதங்களையும் என்னி எழுதினார். டம் ஒப்படைக்க வேண்டும்' என்று அக் கடிதங்களில் சில கோரினார் ஹெவிற். வற்றை ஜேம்ஸ் ஹெவிற் வழக்கை விசாரித்த வெளியிட்டார். வேறு சில நீதிபதி, கடிதங்களை
lLLL கடிதங்கள் திருட்டுப் ஹெவிற்றிடம் ஒப்படைக்கு
போயிருந்தன. மாறு தீர்ப்பு வழங்கினார்.
luihLIII ஹெவிற்றின் காதலி படை அதிகாரியான
யான அன்னா என்பவரே ஜேம்ஸ் ஹெவிற் டயானா
si Buong கடிதங்களை திருடியதாக வுக்கு குதிரையேற்றப்
இப்போது தெரியவந்திருக் பயிற்சி கொடுத்தார்.
கிறது. அப்போது அவர்களுக்குள் தாக்கியதால் கடிதங்களை திருடிய : USA
குதிரைப் பயிற்சி | o! இடத்திலும் அரண்மனையிலும் இரு வரும் உல்லாசம் அனுப அக் கடிதங்களை வித்தனர். அது பற்றியும் blmgam. Ee... பத்திரிகை அதிபர் ஒருவர் தனது உணர்ச்சிகளை E. பிரிட்டிஷ் அரச குடும்பத்தினருக்கு விற்று அக் கடிதங்களில் டயானா எழுதியுள்
விட்டார். டயானாவின் உயிலை கவனிக்கும் ளார். ဂြို ful சட்டநிறுவனத்தின் தலைவரான லோரன்ஸ் அக் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் ' 'கு கிரகாமிடம் கடிதங்கள் ஒப்படைக்கப்பட்டன. பல கோடி ரூபாய்மதிப்புள்ளது. அதனால் இவ்விடயத்தை அறிந்த ஹெவிற் தான் அக் கடிதங்களை மீட்டிருக்கிறார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். ஹெவிற்.
DůLuGaddaripañ. அன்னா அவற்றை பத்திரி
கைகளுக்கு விற்றார். ஒரு Tu கோடி ரூபாய்க்கு மேல் (
saldi etilair Dari. பணம் கிடைத்தது.
ಇಂದ್ಲ என்று அமீன் எடுத்த பாது சியம்பாவுக்கு
5, தயே கானோம்.
குழப்பிவிட்டேனா? பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ரோனிவான் சான்ட் அபின் கேட்க ஒரு - என்பவருக்கு 18 வயது 95 LDIT 85 சுதா திருமண உறவு இவருக்கு திருப்தி அளிக்கவில்லை.
, , , என்று
B. GTI SOTMTit.
"EITässä. : Gumas aslaj GDAN உமக்கு மெடினா உம்மைப் புகழ்ந்து
டுத்தேன். இப்போது =
"ஆம். தன்னையே ஒரு பெண்ணாகக் கற்பனை செய்த அவரால் 660) தன் மனைவியுடன் இல்லற சுகத்தில் முழ்க முடியவில்லை. கடந்த ஆண்டு அறுவைச் சிகிச்சை ஒன்றின்மூலம் தன்னைப் பெண்ணாக மாற்றிக்கொண்டார்.
தனது பெயரையும் பிரசிலா சான்ட் என்று மாற்றிக் கொண்டார். ஆனால் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
QLIGOőGOOTIT, INDÍTÓI îGði
| னாள் அவன் இந்நாளில் தனது முன்னாள் மனைவியை அவர் விவாகரத்து அவளாக அழைக்கப்பட செய்தால்தான், பிறப்புச் சான்றிதழில் மாற்றம் செய்யலாம் முடியாமல் இருக்கிறார்
என்று அதிகாரிகள் கூறி விட்டனர். அதனால் முன்
ான் இருக்கிறேன்.
20586IGIDOT TOTUS || || ஏறுதன் வழக்கமான டு தொடர்பைத் துண்
ட்டில் இருக்கிறானா? ஒரே குழந்தைக்கு 2 தாய்மார் சொந்தம் வினய்நகர் பொலிஸில் புகார் செய்திருந் LD9ILD 9?(U5 LJALILD கொண்டாடியதை மன்னர் சாலமன் தனர். அவர்கள் தங்கள் மகனை
கதையில் எல்லாரும் படித்திருப்பீர்கள் யாராவது கடத்தியிருக்கக்கூடும் என் : မြို့ဖြိုး" မျိုး ஆனால் அது :oT புகார் :? (U) O) ಅಲ್ಲಿಟ್ಜ இ G உண்மையிலேயே நடந்துள்ளது. இங்கல்ல, இதற்கிடையே பிரகலாத் என்ற ஒரு Walio Ia வியாபாரி, அந்தச் சிறுவனை ஒரு ாதிரி அப்படி எதுவும் மிட்டாய்க் கடையில் பார்த்ததாக மெடினாவும் பின்னர் சரோஜினி நகர் காவல் நிலையத்தில் ஐல தன்ந்து இரங்கி தெரிவித்தார். அதைத் தொடர்ந்து முன்பு யம்பா நினைத்தார். புகார் செய்த பெற்றோர்களுக்குத் தகவல்
தெரிவிக்கப்பட்டது.
நாள் அமீனின் முன் அமர்ந்திருந்தார் ஆனால் அதன் பிறகு தான் பெரும்
புதிய வெளியுறவுத் பிரச்சனை ஆரம்பமாயிற்று, 2 ஜோடி அமைச் சரோடு தம்பதிகளுமே அந்தச் சிறுவன் தங்கள் லபேசியில் அமீன் மகன்தான் என்று சொந்தம் கொண்
டாடினார்கள். இதைக் கேட்ட பொலிஸா ருக்கு என்ன செய்வதென்றே தோன்ற
கொண்டிருந்தான். ங்கு எனக்கு முன்
Ĥ.
iந்தி # வில்லை. எனவே இந்த விவகாரத்தை மாநதருககறைனா நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். Garym # அங்கும் குழப்பம் நீடித்தது. မျိုးူ’ திடப் கடைசியில் மரபணு சோதனை செய்யத் :: இந்தியாவின் தலைநகர் புது டில்லியில், தீர்மானிக்கப்பட்டது. ஆனால் அந்தத் ங்கள்' என்று பேசிக் குல்லு என்கின்ற 5 வயதுடைய பிரபாத் தம்பதிகளுக்கு அதற்கான பணவசதி
டிருந்தான். என்ற தங்களது மகனை டில்லி ரெயில் இல்லாததால், அதை இலவசமாகச் முன்பாக அரசியல் நிலையத்தில் வைத்துக் காணவில்லை என்று செய்துகொடுத்து நீதிமன்றத்திற்கு உதவ கள் அமர்ந்திருப்பதாக பிரகலாத் சோனி என்பவரும் அவரது ஹைதராபாத்திலுள்ள அதிகாரிகள் kறியபோது சியம்பா மனைவி ரேணுவும் ஆகியோர் 3 ஆண்டு முன்வந்தன. தான் அங்கிருந்தார், களுக்கு முன்பு பொலிஸில் புகார் கொடுத்தி கடைசியில் மரபணுச் சோதனையில் னிடம் ஒரு வழக்கம் ருந்தனர். சிறுவன் குல்லுவின் உண்மையான து. அதிகாரிகளி இதே போன்று தினேஷ் பாண்டே பெற்றோர் பிரகலாத் சோனியும் அவரது மைச்சர்களிடமோ மற்றும் அவரது மனைவி ராஜகுமாரி ஆகி மனைவிரேணுவும்தான் என்று தெரியவந் U பசியில் Gugli யோரும் தங்களது மகனைக் காணவில்லை தது நீதிபதி அந்தச் சிறுவனை -9|6/II3; சமபந்தப்பட்ட துறை - என்று 1994ம் ஆண்டு டிசம்பர் 12ம் திகதி எளிடம் ஒப்படைத்தார்.
முன்பாக இருப்பது - ! . - !, ! *- LmāLü மைச்சர்களோ குறிப் L ITTTTTTTT
அமெரிக்காவில் சிறுவய தினர் செக்ஸில் ஈடுபடுவது பெருகிவிட்டது சமீபத்திய ஆய்வொன்றில் இந்தத் திடுக் தவறான தகவல் கிடும் தகவல் வெளியாகியுள் மாற்றி விடக்கூடாது வ்வாறு காட்டிக்
கருத்தரிப்போர் தொகையும் கூடிவிட்டது. இப்பிரச்சினை தொடர்பாக டாக்டர்கள் கலந்தா லோசனை நடத்திவருகின்றனர்.
சிறு பிராயத்தில் செக்ஸில் 56 வீதமான சிறுவயதினர் "ஈடுபடுவதை தவிர்க்க ஆலோ 18 வயதிற்குள்ளாகவே செக்ஸில் ஈடுபட்டு சனைகள வழங்குவது பற்றி LTöLIJGM மைச்சர்கள் உட்பட விடுகின்றனர். ஆராய்ந்துவருகின்றனர்.
S SS SS SS SS SS SS SS SS SSL SSS SSS SSS SSS SSSSS SS 160)LUTSJ. JBLDLJG)Jg
ம நான்நம்பியிருக் எக்கு விசுவாசமாக கையைப் பாழடித்து றுவான
ந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் வளர்ச்சியை மரிக்காவால் பொறுக்க முடியவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயும் சிண்டு முடிந்துவிடும்
: நட்பு டுக்குறிப்பீட்டு வருகிறது,
அமெரிக்கப் பாதுகாப்பு புலனாய்வு நிலைய இயக்குநர் ந்த தகவல் வந்தது. ஜெனரல் பாட்ரிக் சமீபத்தில் கூறியுள்ள கருத்து
900 Už EUA அமெரிக்காவின் நோக்கத்தைத் தெளிவாக்குகிறது. 5L6GT GAJJ55|| ADISJESI ULIGT "பாகிஸ்தானும், இந்தியாவும் வளரும் வேகத்தைப் பார்த்தால் 2010ம் ஆண்டுக்குள்
அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
இந்த இரு நாடுகளும் வளர்ந்து விட்டால், ரசியா, சீனா மற்றும் போக்கிரி நாடுகளான ஈராக ஈரான போன்றவற்றுடன் சேர்ந்து அமெரிக்காவை அச்சுறுத்தத் தொடங்கிவிடும்" என்று அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்க செனட்டின் விசாரணை ஒன்றிலேயே அவர் கூறியிருக்கிறார்.
அெ
Toron?" Tsog Guu த்தான் அமீன்.
IT LIGA) GELDU 6.JPÄJ856
மேற்கண்டவாறு
இடி தொடரும் ILDGvi
P贝母、 O'r 14:20, 1999

Page 9
Աննա ՄԱննան 5նկԱ5 ԾԱԱննան || 20ம் நூற்றாண்டின் கடைசி ஆண்டு இது இந்த ஆண்டின் φρού குழந்தை என்ற பெருமையை தமிழ்க் குழந்தை ஒன்று பெற்றுள்ளது. அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் வசிக்கின்றனர்
பூரிபாலன்வித்யா தம்பதி தமிழ் நாட்டி லிருந்து சென்று குடியேறியவர்கள் (சென்றேறு குடிகள் எனலாமோ?
1998 gruburi 31ain திகதி நள்ளிரவில் உலகம் புதுவருட
எதிர்நோக்கி ၄ နှီး....!!!
D
பாலன் வித்யா தம்பதி புதுப் ப்பை எதிர்நோக்கி இருந்தனர். சரியாக இரவு பன்னிரண்டு ஒரு செக்கண்டுக்கு வித்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது
தனை உடனடியாக கம்பியூட்ட ரில் பதிவு செய்தனர். இதனால் விஷயமறிந்து தொலைக்காட்சி நிறு வனங்களும் பத்திரிகையாளர்களும் இந்த நூற்றாண்டின் கடைசி ஆண் டின் முதல் குழந்தையை படம் எடுக்க ஓடோடிச் சென்றனர். சான்பிரான் ஸிஸ்கோ எக்ஸாமினர் பத்திரிகையில் பிரசுரமான படமே இது
நாட்டிலும் அதிகமாகிவிட்டது. குறிப்பாக LL L L LL LLLLMr LLLLLL L LL LL LTtTMLL LLLLLL ளர்கள் தொகை ஏறி வருகிறது. 1 راهيم ஃபோனுக்கு தூய தமிழில் செல்லிடப் பேசி என்று பெயர் வைத்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் ஆக் என்னும் கரப்பான் பூச்சி இல்லாத நாடே உலகத்தில் ) 17 வயது இளைஞர் செல்ஃபோன் பைத் என்று கூறுகிறார்கள் பார்ப்பதற்கே அருவருப்) fluib. பூட்டும் இப்பூச்சியை ஒழித்துக்கட்ட பல வகையான உபாயங் செல்ஃபோன் இல்லாமல் ஒரு களைக் கண்டறிய ஆய்வாளர்கள் எடுத்த முயற்சிகளெல்லாம் நிமிடம்கூட இருக்கமாட்டார் அடிக்கடி தோல்வியில் Մկ-555 *ՄԱՍ" " "Այն சிரஞ்சீவியாக செல்ஃபோனில் தன் நண்பர்களுடன் தன் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டே வருகிறது அரட்டையடிப்பார் செல்ஃபோன் இடத்துக்கு இடம் நாட்டுக்கு நாடு காணப்படும் கரப்பான் க்ரிஷ் என்று பட்டப் பெயரே சூட்டி பூச்சி இடத்துக்கேற்றாற்போல் தோற்றத்திலும் வர்ணத்திலும் LLGOTT DES GROOT LUIT 36 GMT வித்தியாசம் கொண்டவையாகவுள்ளன.
செல்ஃபோனில் நண்பர்களை துரத் இப்பூச்சிகளில் மொத்தம் 3 ஆயிரத்தி 500 ரகங்கள் தியஜாலியான இளைஞர்மீது காலனுக்கு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர் இருப்பினும் மனிதர் என்ன கோபமோ கார் விபத்து வடிவில் வாழும் குடியிருப்புகளில் 20 வகை சுரப்பான் பூச்சிகளே
PYGMUgi உயிரைக் கொத்திக்கொண்டு : போய்விட்டான். இவை மிக வேகமாக ஓடக்கூடியவை சில ரகங்கள் தீராத சோகத்தில் ஆழ்ந்த ஆக்ரிஷ் குறுகிய தூரம் பறந்து செல்லக்கூடியவை இனப்பெருக்கத்தின் குடும்பத்தினரும் நண்பர்களும் அவரது Go、upm ** அதிகம்தான் பகலை விட இ TyTTTT S yTeTT TTT STkkSkkk Skk S Skkk S S Sy S S S SSkkkSS பெரும் செலவில் அமைத்துள்ளனர். STE * குககும முழுவதும் கிரானைட் கல்லால் தத்ரூப அழுககுகளையும ... உண்ணும் மிக்கப்பட்டுள்ள சமாதியைய்ேஇங்கு: காண்கிறீர்கள். பிரா: சிதைவுகளையும் இவை ட்டுவைக்கமாட்டா தங்கள் மகன் செல்ஃபோனில் என்றோ அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் ஒருநாள் பேசுவான் என்று ஆக்ரிஷின் பெற் காணப்படும் இறக்கைகளற்ற கரப்பான் பூச்சி இனம் தான் றோர் புலம்புவதுதான் ஈடில்லா சோகம் உலகிலேயே பெரியது.
rial
Gigi. 14-20, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

List
* கொலம்பியாவில் 2709 அன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் இரண்டாயிரம் பேரை விழுங்கியது. கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
கட்டடங்கள் இடிந்து கிடக்கும் காட்சியே இங்கு காணப்படுகிறது. செயற்கையை இயற்கை சாய்த்திருக்கிறது.
Cதகவல்பெட்டிரு
h இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள ஒரு வித்தியாசமான சங்கம் |尋『 க்கப்பட்டுள்ளது. భ உயரமானவர்கள் ஒன்று சேர்ந்து இதனை அமைத்துள்ளனர். 麗 அடிக்கு மேற்பட்ட வர்கள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற ஒன்று சேர்ந்துள்ளனர். | ஸ்களில் 5ഞഖ
ஏற்பாடு, ரயில்களில் நீட்டி நிமிர்ந்து இருக்க 3. படுக்க வசதி போன்ற கோரிக்கை தள்ை தங்கள் கைகளில் வைத்திருக்கின்றனர். சங்கத்தின் தலைவர் பெயர், பிஜக்காரியா ஜோசப், நெட்டையர்கள் நியாயம் கேட்கிறார் கூரைகளை உயர்த்த வேண்டியது
- பாகிஸ்தானை சேர்ந்த ஆலம் சென்னா மறைந்த பின்னர், உலகில் தற்போதுள்ள அதி நெட்டையர் நசீர் அகமட் இவரும் பாகிஸ்தா னைச் சேர்ந்தவர். இச் செய்தி முன்னரே இங்கு வெளியானது.
1 அடி 9 அங்குல உயரமான நசீர் அகமட் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை சந்தித்து கைகுலுக்கும் காட்சி இது நவாஸ் ஷெரிப் உயர்ந்த பதவியில் இருந்தாலும் அவரே நிமிர்ந்து பார்க்குமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் நசீர் அகமட்
முன்னர் ஆலம் சென்னாவும் நவாஸ் ஷெரீப்பை சந்தித்து கைகுலுக்கியிருந்தார். அப் படமும் தகவல் பெட்டியில் பிரசுரமாகியிருந்தது.
இந்த கரப்பான் பூச்சியின் நீளம் 8 சென்ரி மீட்டர் 3 அங்குலம் அகலம் 5 சென்ரி மீட்டர் (2 அங்குலம்) எடை 35 கிராம் (4 அவுன்ஸ்) இந்த எடை இரு சிட்டுக்குருவிகளின் எடைக்குச் சமமானது அதனால் இவை உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன. பார்த்தீர்களா கரப்பான் பூச்சி கின்னஸையும் விட்டு வைக்கவில்லை
படத்தில் சிறியதாக இருப்பதே சாதாரண கரப்பான் பூச்சி ஏனைய இரண்டும்தான் பெரியவை.

Page 10
6) LITTes Sesrŝo puTT seĝo Abitòlicialu BIJITERIT முரளிக் பக்தர் பி இயக்கத்தில் சத்யா * SöGa. *, கொடிய படம் 恶 வித்தியாசமா HTML i Alf Titlefil *,*
蠶 திருப்பதிக்கு சாமி நரி பிப்படத்திற்ா 臀 臀 ni ili niini s நல்லெறியும்
LILLA, I O LA ay அப்போது திருபரவிய hiiiiviy avia (IK i Tir. Jr. Gir in T. Soliqi விட்டும் கட்ட ரயின்
நெர்லிங் ராரா ' பட்டுவிட்டது "TUTMONDINI TIUJ KUTIMITANYOL EN MATUTORO I m til at til ாம் TITII
LL ** ப்ொர் நீண்டப்பட்ட L GUTAN TU VILJADA Li to Trifluor பாருட்டப்பட்டுள்ாது தயாரின்ா நார் நீரும் செய்யும் ாஞராக LLLLLL LL LS L Y T TT YSYTT T LL uu LLLL S SSYSS இந்த முரளிக்குதேசிய ஆனந்தா புண்டாரவியது அதா ருப்பதி விந்தியாசமான ான் ஆகியரும் புக்கின்றார் ရှူးမှ l KALNIM MANJIMA TE TALLIT MINUTTA L ■ -
தமிழ்நாட்டியிருந்து பயர் ܵ1 ܨܘܼ ' "i").."i"},
ன்வாங்கிய இயக்குநர்...
ரஜினியின் மண்ணிப்பு
அதிர்த்தோடு சம்பந்தப்பட்ட பெயர் கொண்ட நடிகருடன் நாள் தங்கிய ாண்டெழுத்து நடிங் முயந்தர்களில் ஒரு பரது கூரிய நடிக வியக்குநரை பெயர் தன் பெயரிங் பாதியாகக் கொண்ட நடிகரு Til Trif பயிருக்கிறார் பிருவரும் மேக் ள் முதல் படத்திய ஐக்கியமானார் ாப் அரக்குள் வாங்குவாதப்பட்டதுவெளியே
அந்த படத்திர பிக்குநர்கள் முநாள் படப்பிடிப்பு : டிய தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் நடிகரை பாகத்துக் கொண்டால்தயாரிப் பக்குநரின் நடவடிக்கைகள் சமிக்க முடியாதவை பானர் இயக்குநரையே மாற்றியிடுவார் அத K T T TT S TT S Y S TTTTT T S S TTTTT uTT T T ZTTT TT TTT K TTT TK L விருப்பங்களயெரம் பூர்த்தி செய்தார் நடிா w பாரியாவக்க இயக்குநரால் முடிய
நள்ளிவிங்க்டார் அனுயி நடிான்ய அழைப் வில் பார் பொகாது விட்டால் படத்தியிருந்தே துக் தற்போது நடிகருக்கும் அந்த நடிாக்கு
பிந்து விடுவார் ான உறவு காந்துவிட்டது டிர் புதுர TAAN கர்த்தில் ாழுந்து JIT II ஒரு வரை பிடிந்திருக்கிறார் நடிகையும் ரிக்கொண்டு செய்ய வேண்டும் அவங்காரம் பண் "I நடிகர்கள் சிவபிராடு நட்பாக இருக்கிறார்
ாறு செர்ராங் இயக்குநருக்கு பிடிாது எந்த ■曹曹
அழந்தாலும் குத்து அங்காரம்பண்ணி ■ றப்பட்டு மாறும் என்று கட்டாய போட்டு மண்குரின் தாக்குதல் வந்திருந்தார் ராகாததை தாறுமாறாக விமர்சிப்பா
அந்நியருநாள் பிடியிருந்து எப்போதா மன்சூரான் படையப்பபடத்தில் மன்சூரந விடுதன் கிடைக்கும் என்று தவிர்ந்த நடிகைக்கு ாலுக்கும் ாய்ப்புக் கொடுத்தார் ரஜினி
JAWA AY LITT TILL LEMA SIJI தன்னா விமர்சித்த மனோரமாவுக்கு
நடிாயின் எடுப்பான தொற்றத்தக் காடு | வாய்ப்பு தி: Y TT TTTTTT T T TT YYT T TTTTTTTT S uTT TTTTTTTT TTTT TTTTTTTTT TT K S ாது எண்னத்தயும் ஆாயயும் குறிப்பாள் ே
- ܐ -- UNIVEAUTY மனோரமாரது தவறுத்தாநந்திராவி
படப்பிடிப்பு நடிகர் காரிலேயே | To மன்சூரகான் வருந்தவில்லை சென்றார் நடிகை சென்ான புரநகர் பகுதியில் படையப்பாவில் ரஜினியைதுக்கி நிறுத்துது நடிகர் வழக்கமாகத் தங்கும் விடுதியில் அன்றிரயை us ாள் பாத்திரம்தான் என்னால் மட்டும் FAST AF | row நான் அந்தப்பாத்திரத்தில் நடித்த முடியும் Kit CMITAM RENA) நடிகரிடம் என்று அழைத்தனர் நடித்தன் இப்போதும் பும்பினார் நடிகையின் திறமையா கப்பட்ட கூறுகிறேன் ரளி அரசியலுக்கு வாய்க்க LLS TSTSYY TTLLLS TTT SZTTTTTTTSTTS TT STTTTS TTTSTL TTTTTTTTT TTTTTT K SSS ாம்ாத்திருக்க ஆறு ar.
நான்கு தைரியம் கொடுத்தார் பக்தரப் மன்சூரலிார் நடித்த காட்சிகா Lloffi illa||NEAT ETT LIMIT MAHALA கொள்கிறேன் வெட்டி எறிந்துவிட்டு வெறு நடிா வந்து | Tjörn || LI MOTSATT அக்காட்சிகள் எடுக்கலாம் என்று ரயினியிட்
மறுநாள் படப்பிடிப்பு நாத்தி,மெக்கப் பாறயில் இக்குநர் கோரவிக்குமார் கேட்டாராம் SLTTTLT TTTTTTT TYTT TTTTT TTHTTK STTTT TTTTT TTTTT TTTTtTttTL
*
| ITALI ITTF TT TILLY" III.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குக் சுற்றுலா புறப்படும் ரஜினி இரண் றி * -
यात्रा। ாதோற்றத் | HAIFILITEIT ** பாடாபபா தாண்ட காட் வட்டக்கு வின் பழந் படிப்பிடிப்புகா திறந்தான் in It! II I முடிந்து டப்பிங் பெயரும்புற ■ (鹉* " first பார் அகாது ANNAT |ாறிவிடுகிறார். அப்போது La TT
'தி|திண்டநெட்டு சுற்றுப்பாய் பாடந்து பொறது
PATOTT - V LIITILIA f ZZYZZ SS YYT S STTLLTT S u uT T YS TTTT 0 TTTT T TT L LLL TT TTT YT TLTLT
* 鳶L *T * 」T " " III Fl
ாரும் ருட்டு பற்றாண்ட காட்சியின் ரா ாப பாாரு படுகு A A - ! LL LLTTL T L T LT YY TT LL TTTTS LL S YYLLLS பிரண்டு ந்யாதோரு லொரின் டிெந்து நறும்ாட்ரியும் ப
II: IT III. It S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
அதே இோறு
பிராந்த் தாயாய் பிாந்து நடித்த படம் ர் மறுப்பு பாபு ஒாறு ஒரு நகர்ப்பு
KITTI ATLAN MITTAA மின்சார பாபியக் தா ராான பிய
॥ (*- படத்திற்கு பின்னமும்பெயர் ஆட்டப்படவிப் । LILIAN ALINI INA, aliulo பந்து நடிக்கொண்டிருப்பு ா அதன் தாயா ாபு நாடி புதிய | ITAMINAL AT MINA
ன்பத்திருக்கிறார் ாயாய் 鷺
』』『』」 MACAP, . ܕ ܐ rLLILJI AYIIII * t MFIO le
கம்
■ * LEGA LIET
।
BUBLû – BL, LILs firgill
இசைப்பாம் என்று பெயர் வந்த சியோ என்ாா நான்கு வருடங்களால் டப்பிடிப்பு நடந்திருக்கிறது
சூர்யோதயம் என்ற பெயரை மாற்றியும் GOI பம் வெளிவந்த பாடிங்ா பிப்போதுதான்
uUIIIblIIH
து விதமாக ஒப்பேற்றியிருக்கிறார்கள்
நடிக் மன்னவகுசின்னவகு நம்நாட்டில் சின்னத்திரை
"ह ता"। "" * »H“ o“ o“ வந்துவிட்டது. கமரா கொப்பிகள்தான் வந்துள்ளன
நாட்டில் குண்டு வைத்து நாசம் செய்ய படத்தில் சிறப்பாக குறிப்பிடும்படி இருப்பது வாரியின் ாக்கிறது ஒரு Lilli வித்துமுலையில் In Ill கட்டுமே பத்தம் பசவியாள் கதை ண்டு வெடித்தாலும் அதை இருந்த இடத்தில் களவன் எப்படி எடுத்தெறிந்து அவமானப்படுத்திா ருந்தபடியே வெடிக்காமல் செய்யக்கூடிய " ான் அடங்பபோது வேண்டும் என்று முடிக்கிறா
ரயொன்ன கண்டு பிடிக்கிறார் ஒரு i" குஞானி
அந்த விருஞானியை ஒழிந்து ரத்துகிறது வில்லன் போர்டி இலங்ாக
யா போன்ற நாடுகளுக்கு விஞ்ஞாளி
இரர் வின் கோடியும் பொகிறது
ify for TLL's of it
படித்த பெண் சௌந்தர்யா படிபபுக் குறைந்தா அர்னாள் இருவரும் காதலித்துகல்யாணம் செய்கிறார்கள் தன் கனவாது உயிரையே வைத்திருக்கிறார் பிானந்தா ஆால தாழ்வு மாப்பானமையால் சொந்தர்யாவை விட்டு விப்போகிறார் அர்ன்
தவறு முழுக்க அர்ரன் மீது இருக்கும்போது வாரியும் விரவும் சொந்தர்யாவுக்கே மாறி மாறி போதிக்கிறாள் 臀 ? FTALT III i Elfal அர்ஜுன் காலில் சொந்தர்யா |कांश ।ि இதற்கிடையே பின்சக்குழு ஒன்றும் உலகம் : நார் அதன்பின்னர் அர்ரனும் மன்னிப்பு கொரு
துரது அந்த குழுவில்தான் ரகுமாள் நான் பைான்ற பெயரில்
置 *晶。 RI NI ATAI ரசிய அழகள் ஆகியோர் இரு அடிக்கடிகள்ாத்தில் கொண்டு திரிகிறார் அது ார் ட் வாரயும் பாபிமாருக்கு கன்னத்தி
விரைவில் திரைக்கு வரவிருக்கிறது ப்ேபடம் அயனாக்நார்மிமோர் மாநகர்வதிரைக்கா பங்கை இந்திய யாட்டுத்தயாரிப்பு வானம் பலவீனமான படம்
. 1 1 1 1

Page 11
கிறேன்" என்றாராம் பின்னர் ரி டும் வெற்றி முத்துவுக்கு Agua ான்று வெளியிட்டு விராதி E ாதியின் ே பட்டுக்கோட்ட கல்யாணசி நிய ாறுமாறு டொராம்மா N பங்கள் நடித்தார் நரம் பற்றிய நூல் ஒன்றை அறந்த மறுத்துவிட்டார் PATRIOT MINIMI Iկի வெற் பெற்றுள்ான் ராமான் Aft LÄNGNYA L வெளியிட்டு விாவிற்கு நடிக்கும்பே
■ இந்தில் MITAT TAFT MEG, விாபுருகவிஞர்ாமுந்வை முத்து வரர்வ அவரை
վերայել 臀 பொறு KAKIHIILILI | rrrrr- ITILITÄRA
TUTTIMMTUN இது கண்டிப்பாக வரு எழுந்தார் அர
ஐந்த INT II
நாள்
விக்கப
■ *』 WARE TRUTHUN .
3.
| ITALI
un og
T.
a II LILITII பறுகிறார்
- စို့။
劃
El
॥ படம் டாக்கும் எாகரும் சா
பொறியதால் செவ்வாறு நாடுகிறார்கள் தயாரிப்பாள elps DRILIB&O AYATA முள்று ஒப்புக்கொண்டுள்
பொங்கப்படங்களின் வருகைக்கு பின்னரும் சர் ஒரு படத்தில் அர்ஜுன் Py್ಲೆ ஆகியோர் வே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது படத்தில் பிரசாந்த் "..."
இப்படத்தை இயக்கியிருப்பவர் செல்வா புவல் படத்தைத் தயாரித்த பாலச்சந்தரின் பட நிறுவன வெ தயாரிப்பாளரின் தாயில் வசூல் விதர்யாவும் மறுபடி செல்வா இயக்கும் படம் ஒன்றைதயாரிக்கவு
-:
 
 
 
 
 
 
 
 
 

தோடு சொல்லுகிறோம் சிம்ரன்முதல்ாதவர் METRI III, IFI TMI TMITAT TTTT யியில் பிரபலமானவர் விஜய ஆதிரா பொன்று சந்தர
மும் சினிமாவில் நுழைந்திருக்கிறார் அப்படத்தில் பாரம் து நட்சத்திரத்தம்பதிவிட்டுக்கு அடிக்கடி பொய்வந்தா ான் கருக்காப்பு செய்து கொங் டன் ஜோடியாக நடித்த ப்ரிதமானவரின் அக்காவுடன் தாவும் அதன் பின்னர் நற்போது எர்ரி பிட்டாராம் ஆதிரார் 噶 ப்பதாகவும் தமிழக சிளிமா
SAS LL LLL LLL LLLLLS
டிருக்கு முதுருவலி மறுபடி ஏறத்தால் மீண்டும்' , ' TTTTTTTT TTTTTTLT S TT LL LYS SKS SYTTT TT TTTT TTTTTT TTTTTS T இவரும் சென்றால் முதுகுளவி கே பிரபு தேவாவின் காதண்கம் எதிர்த்தார் ாது என்கிறது கோடர்பாக்கம் வட்டாரம் பந்தரம் அதாயும் நடன நடாத்த
புத்துசய் நடிகைக்கு இளம் நாயகர்கள் பலர் வளந்துகொண்டார் பிரபு தேவா
தாக நழுவிார். பிப்போது உயர நடிகரும் சல் ரபு நயா பொய் தந்தையை எதிர்ந்து
பரா விரும்பி அார தன் படத்தில் ரியாக செய் :
Li Li Phili ■■』」 ாந்தி நடிகை தன் திருமா விடயத்தை பரங்கமாக AAN Wri:Trefi. Hill H ■島』 பார் பண்ந்து வருடா அறிவிக்காமல் தந்தை நீங்கள் நாள் ಙ್' தாது பதியத்தையும் அறுபது
LIITTIENETTLEIAFFT ாய தன்மீது பட்டதால் வாய்ப்புக்கள் பல பெற்றுள்ள :
குட்டி நடிானம் விட்டுவைப்பதில்லை போது ' LLL TTTT TTTT TTTTT L T TuT u TTTTTTTT TT SS S Su S DSDS DSDS uSS SS S S S DSD S S ய ரொடியாகப் போடுமாறும் நர்சரிக்கிறாராம் | FF கொருக்கிறார்
ராக்கு படபிடிப்பில்ாயம் அது சக்கர ராசய்யா படத்திற்கு பிளையராஜான
பிருந்த நடிாக இப்போதுநடைபயிற்சிபெறுகிறார். Han TTTLLLL LL LLL L LLL TTTT LLTTLT TTLTLLT L T LL LL LLLLLS LLLLLLLLS TALE | "..." ராாடு கொடுக்கவில்லை என்று பேர் ந்ள் 三丰*嵩 *. பில்லாமல் செய்ய விடம் படத்திற்கு படு சிரத்தையாக இசையம்ை
ார் இளையா
6 மான் வேட்டையில் மாட்டிய நாங்கள் நண்பர்கள் மட்டும்தான் என்று இாடி igi'Entrif KITRT 1'i İTİFETi (HAFİlişti. J IIIIIi ITi
oath My கரிஷ்மாகபூரின் வளைவு நெளி கரிஷ்மா கபூரும் சல்மாானும் UT AKUT" டிர்கா ஆட வந்த 0لمLA.28ے டிஸ்கோ விடுதி ஒன்றில் ஒன்றாக இளைஞர்களுக்குகிறக்கத்தை ஏற்படுத் ாளப்பட்டனர் இருவரும் இாந்து ஆடிப்பாடி அங்கு தியதாம் அவர்களில் சிலருடன் மட்டும் வந்திருந்தவர்களை மகிழ்வித்தனர். |ஜோடி சேர்ந்து ஆடி மகிழ்வித்தார்
நாங்கள் இருவரும் கரிஷ்மாஆர். உங்கள் முன்பாக இப்படி அந்த டிஸ்கே முடிந்ததும் ாபியாக ஆடிப்பாடுவ சங்ானும் கரிஷ்மாவும் ஒன்ராய்த்தாள் நால், நாங்களுக்குள் முடிச் கிளம்பிப் போனார்களாம் எங்கு
கப் போட்டுவிடாதீர்கள் 'பார்கனோ
S SS SS SS SS SS SS SS SS S S S S S S S S S S S SSSSS
தலைமுறை படத்தில் இாந்து நடித்த ராஜ்கிரண்ரேவதி ஜோடி மறுபடியும் புதிய படமொன்றி பிளை Mai fall பவுள்ளது இப்படத்தை ராஜ்கிரனே இயக்குறா உ_ மெஸ்சை மன்னர் எம்என்விஸ்வநாதன் ஆர்.ரகுமாளின் இசையில் பாடல்ாள்றைப் பாடுகிறார் இப்பாடல் சங்கம் பத்தில் இடம்பெறுகிறது. உ நாராய நீர்ப்பு படத்தி வைஜயந்தியை அறிமுகமாகிய என்ராந்திரசேகரள் இப்போது இயக்கிவரும் பெரியண்ணா படத்தில் வஜயந்தியின் தங்ா மாளாவை நாயகியாக்கி
4. It . . . . . . . . . . . . . . பிரம்ா பங்காளி போன்ற படங்கா சத்யரான வைத்து
இயக்கிய கேபார் வீரவில் சத்யராஜ் நடிக்கும் புதிய பட
மொன்றை இயக்கவுள்ளார். மோனிடி என் மொனாவிளா படத்தில் பிடம்பெறும் பாடல்
ஒன்றைப் பாடிய சிவம்பரசன் இவரே இந்தப்பாடலுக்கு நடனமும்
ஆடியுள்ளார்
இயக்கு பிரக் இதில் பிராந்த் நடிக்கயிருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ப்ரித்தி எரிந்தானை அணுகியுள்ளனர். தனது மகன் பேனோன தாஜ் மஹால் படத்தின் நாயகனான அறிமுகப்படுத்தும் பாரதிராஜா மனோரின் பெயரை சினிமா விக்காக மாற்றி வைக்கப்போகிறார் விஜயகாந்த்பாலுப்பிரியா ஜோடியாக நடித்த பரதன் படம் கன்னடத்தில் தாராகிவருகிறது. தமிழில் வில்லாக ஆனந்தராஜ்
வேடத்தில் கன்னடத்தில் நடிப்பவர் தியாகராஜன் குருபார்வை படத்தை நந்த மனோஜ்குமார்-பிரகாஷ்ரா கட்டணி மறுபடி பினராயும் படம் சூரியகுமாரன்' ! ଟିକା । குடியுவும் ரேவதியும் பிரார்ாரு ஜோடிகள் HIFIT GR 1061.061 ONT சேரன் என் இனிய காதவர்களே படத்தில் முக்கிய வேட்மொன்றில் சேரன் நடிப்பது தெரிந்ததே இந்த வேட்த்தில்
והודחו.
கள்ளழகர் T நடிக்க முதலில் பார்த்திபாத்தான் கேட்டார்களாம்.
ள்ளது

Page 12
தழ்ச்சிக்குறிபலிபாகாதே
புத்ழ்ச்சிதிகுற்றுலிபாகாதே
தமிழரின் உரிமை யின்றேல் இனத்துக்குச் சேவை செய்ய (900 தனித் தமிழ் நாடேயென்று இருக்கின்ற ஆசையாலே விதியில்-தி எழுபத்தியேழில் சொல்லி, களததுககு வந்தவா நாம Gսո07 5ւաthi567 551. இன வெறியூட்டி பின்னர் 5ᎢᎦᎦᏬ- ᏌᏪᏭ915560Ꮔli . இன்னும் அதே தமிழினக் கொலையின்போது அனைததுக்கும் மேலாய் இன்று மாற்றங்கள் ஏதுமின்றி Voti 5600 GU LOGO?) QUITGØTATİONAL அகதிகளானோக்குள்ள Ինսգնա5/%ա 2. LIHE அழுதிட வருவாருன்முன் மனச சுமை தனனைய Gurë) ན་ அன்புடன் வாக்குக் கேட்பார் Qingjas) iš 85 QT5C5 IT 60 LD cóTUITITI 臀 -- -- 210Ա9/5// 0//Աg/n/6/60/ மாண்டவர் பெயரைச் சொல்லி சந்தர்ப்பு குழலாலே விரட்டி BL) வாக்குகள் கேட்கும் விந்தை தலைவர்கள் ஆனோர்கூட 571-59Ꮣ . 2.6ዕIቓ( ஆண்டவனறிய இந்த பந்திக்கு Մ550"5" | TOT UO740au பதிவேட்டில் அதிக அவனியில் வேறெங்குண்டு? பதவியும் உன்னைத் தேடும் படபடக்கும் LJIT GÖTL62/// 67/687OJIT&FID GLJITAŬ சந்திக்குச் சந்தி நின்று சந்தோஷப் பக்கங்களாக. வெம் பதினொரு ஆண்டின் பின்னே தலைக்குமேல் இருகை தூக்கி Faro மீண்டவர் கூடவந்து வந்திப்பா- 000לh חL175 שח ಅ1 SU asy VIIITai iš களத்தில் வாககுககு a locuqu O)/LILIT வோவிட்டுப் போயிருக்கும் 50756 H. H. H. ". . . ೭.! கொடிகளின் கொத III is 605 g/L) மந்திரக்கோல் ಗಿಣಾ-ರಾ! இதய வழங்கிடும் பதவிக்காக கழுத்துவரை வளர்ந்து இன்று காக்கையைக் குயிலாய்க் காட்டும் இறுக்கிக் 21))/ கயவர்கள் வருவார் தேடி கொண்டிருக்கிறது es2/g), GØT| ' சாக்கடைத் தொழிலுக்காக ** Ulf Snorror, UL இ தன் இன மானம் விற்போர் SS S SS S SS SS SS SS S SSS SSS நிலவினை அழைத்து பூக்கடைவிரிப்பாருன்முன் | Τ. Σ. நில்லென்று உரைத்து புகழ்ச்சிக்குப் பலியாகதே
பெண்ணே உனக்கொரு வி.எம்.சுந்தரம், களுவாஞ்சிகுடி ண்ணும் கண்ணும் கொள்ளையடி
தூளி செய்வேன் -- 7.7 " கற்றவர் கண்டு கருத்துரைப்பதா?
N as a
உன்னையே கண்டேன்; உன்னையே ADITIES/ N گر கட்டுவேன் என்பதா?
LDGUĪālā70 GLIg ܓܠ ') ஆயிரத்தில் இருத்தி நீ-ஆயுள்வை
S என்னுடன் வாழ் என்பதா? Gil 1986)6. UGO/07 حیت_ح alallassa) aligTä Sajutanti)
U ()/OII (III (TNILIAIT2( כעבו - 996lu տաՈGa) β)
ஆனந்தக் குயிலே உனக்கென்று நானே உயிர்த்திருப்பேன்
விடிகின்று வரையில் 155 Mg/LÖ LOU) GAV GÖT STGÖTUgSIT?
கொடியிடை உன்னை
ര~ அஅமுதா, யோர்க், ஒன்ர் கொஞ்சம் தமிழில் - film
N. E. sal), QILgÜGU GÓTI ܚ - = ¬ " . ang Buan pati கதிரவன் விழித்து காற்று மெளனித்தால் இ கண் சிமிட்டும் போது பூமிக்குப் புழுக்கம் 1 = பூ விழி இரண்டையும் விழித்திட வைத்து , மெளனித்தால் புன்னகையால் உன்னை குளிக்க வைப்பேன் நிலவுக்குக் கலக்கம் அதன் பின்பு நானே முச்சு மெளனித்தால் ஆசிகள் கொடுத்து உயிருக்கு உறக்கம் மண் மீது உன்னை மோகம் மெளனித்தால் மலரச் செய்வேன் இளமைக்கு நடுக்கம் " . கட்டம் மொத்தால்-பேசும் U 10, 2007. குரலுக்குள்) குதுர்க்கம் புழுதிகள் ԱLIտ0 கொள்கை மெளனித்தால் எம் முகமட் ஸா தென்றலைத் தூதாய் அனுப்பி வைப்பேன் குறிக்கோளுக்குத் தயக்கம் " கண்மணி உனக்கு கண் படுமென்று ്. மெளனித்தால் Suugl: 21 | GPa கரு முகில் கொண்டு திருஷ்டி செய்வேன் நிதிக்கு மயக்கம் ::
திருமலை ALUKU LILO மெளனித்தால் பொழுது போக்கு TLD (60) (Poo೮ இழுக்கம் ೫೧೧೮೦೮೮ பேனாநட்பு SSLL LLLS LL LSL L LSL L S L LSSL L L L L L LS L L LS L L S L L S L L S L L S L S L LSL
உங்கள் நண்பர்கள் உங் ങ്ങ களை விரும்புகிறார்களா? சுற்றுவட்டாரத்தில் உங்கள் பிரபலம் எப்படி? உங்கள் பிரபலத்தை நீங்களே சோதனை செய்து கொள்ளவேண்டுமா?
இதோ இங்குள்ள பதினைந்து கேள்விகளுக் கும் ஆம் அல்லது இல்லை என்ற உங் கள் பதிலைதனியே எழுதி வைத்துக் கொண்டு சரி./ ungar asia)L / களுடன் ஒப்பிட்டுப்
8. ஏழு பேருக்கு
என்றால் உங்களு ஆம் இல்லை
9. நடந்த நிகழ் போது ஒன்று
வர்ணிப்பதுண் \ ஆம் இல்ல A 10, Gls. As LULIITILDGÅ) G;
6055U. துண்ட ஆம்
11.
கேள்விகள் இவைதான் 4. பயங்கரக்கொலை பற்றிய கதைகளை
உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக நீங்கள் விரும்பிப் படிப்பதுண்டா? Fif), CIUITGØ7 af) a0) யாரைப் பற்றியும் கவலைப்படாமல்-பளி ஆம் இல்லை 1,2,3,7,8,9,13.
5. இம்மாதிரி சுயசோதனைகளில் உங்களுக்கு D/ 660) Guto ger GMT LIT) "Σ" " . . : நண்பர்கள் இடையே நீங்கள் ဇွို” ရွှံ့ကြွား။ 鷺 ಅಕ್ಕಿಲ್ರರ್ಯ உயர்ந்தவர் என்ற எண்ணம் உங்களுக்கு கேளுடைய பிரச்சனைகள் இலட்சியங் ' ஏற்படுவதுண்டா? கள் பற்றி பிறரிடமும் பேசுவதுண்டா? *"":: U/ இல்லை ஆம் C C ட்கிறீர் s 3. தனியாக உட்கரந்து -" "g . அடிக்கடி கடன் வாங்கும் பழக்கமுண்டா? ՑT&601 * றாக
உங்களுக்குப் பிடிக்குமா? ஆம் இல்லை 19340/ இல்லை STOITUSl856T!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விடத் தொடங்கிய
இயற்கையின் சதி
(ClamAVID Sluim 666 "#":"ণ্ড"ত ஆர்மோனியா கைகள் 4նսգ நகரில்
ELOUSE களுக்கு இரண்டாயிரம் பேர் தூவத் துணிந்தன: பலியாகியுள்ளனர்.
இந்தக் கோரச் GITT A காற்றில் சம்பவத்தில் தம் o i உறவினரை F(0) {MA//L- பறிகொடுத்துக் தத்தான் கதறி அழுவோரில் ப் பங்கு ஒரு பகுதியினரே
Sister
நீரில் இட்ட இயற்கையின் சதியில் IIIլծկ* கருகிப்போயின | Τό இரண்டாயிரம் ாத்துக் க்கும் UIT 60U (GISTG)Jg|? தோடாயினும் பூகம்பத்தின் ID, INIT{M
: பின்னர் தப்பிய TGÜg5 TGÖTA வர்களுக்கு வத்த நிககொள்ள,
Ο ΟΤΕΙουδοδη), 》 மிஞ்சியிருந்த
என்பதா?) 560L_8É606በ ÜL/55 ATP உடைத்து
பறந்துபோகும். கடைகளும் தகர்ந்து பத்தாய்-சீவியம்
து 21
வரி: சந்தை மேற்கு ங்கை, த்தித்துறை. LIGA) ாழுது போக்கு
}OOIOIIIITOOTOO)OI,
பாருள் அங்காடி
Guá, eéen gl. Lid
கைப்பற்றிக்கொண்டு செல்கிறார்கள் சூறையாடிய பொருட்களை எவ்வித தயக்கமும் இன்றி கைவண்டியில் எடுத்துச் செல்கிறார் ஒருவர் 8= S SS SS SS SS SS SS SS SS S S SS SS SS SS SS SS SS SS S S SS SS SS SM
டைத்துப் புகுந்த மக்கள், அங்கிருந்த பொருட்களைக்
க்குப் பிடிக்காதா?
சியொன்றைக் கூறும் விடாமல் துல்லியமாக LT2
வப் பற்றிக் கவலைப் ருந்தோம்பல், கேளிக் க்குச் செலவிடுவ T
இல்லை டங்களைத் தேடி வருப களைக் காக்க வைத்து
தில் மகிழ்ச்சி அடைய NUOTIT 2
ஆம் இல்லை
2 குழந்தைகளைக் கண்டால் பிடிக்குமா?
ஆம் இல்லை
3. நீங்கள் ஒளிவுமறைவற்ற அப்பாவி என்று D.IJEGOGI கூறிப் பெருமைப்பட்டுக்
Glastrómaig Giarum ஆம் இல்லை 4 அடிக்கடி ஜோக் அடிப்பீர்களா? ஆம் இல்லை 15 நடுத்தர வயதுக்காரர்கள் காதலிப்பது வெட்கக் கேடானது என்று கருதுவீர்களா? ஆம் இல்லை Lascia: 415 இல்லை.
d
ஆம் என்றால் நீங்கள் ரொம்பப் பிரபலம். என்றால் பிரபலமாகி வருகிறீர்கள் 6க்கும் கீழ் ள் பிரபலமாக முயலுங்கள்.
தனையில் வாங்கிய புள்ளிகள் எவ்வளவு? என்று
உங்களுக்குப் புள்ளி போட்டுப் பார்த்துக்
பெப்.14-20,1999

Page 13
அழகுக்கு அழகு செய்பவர்கள் யார்? பெண்கள்தான் அலங்கரித்துக் கொள்வது என்பதே ஒரு தனிக்கலைதான். நகை அலங்காரத்தைப் பற்றிய என் பொதுவான சொந்தக் கருத்துக் களை இங்கே சொல்ல விரும்புகிறேன்.
படப்பிடிப்பு இல்லாத நேரங்களில், வீட்டில் இருக் கும் போது ஒரு குன்றுமணி JAL GIGT DLGUGÜ LIIII jJ. முடியாது வெளியே புறப் படும்போதுதான் நகை களை அணிவேன்.
ஆடைகள் எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையாக அணிகிறேனோ, அவ்வள வுக்கு அவ்வளவு நகை களைச் சிறப்பாகத் தேர்ந் தெடுத்து அணிவேன். விலை யுயர்ந்த புடவை, ரவிக்கை அணிந்தால் எளிமையான நகைகளை அணிவேன். மாலை நேரங்களில் பலரும் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்குச் செல்ல எடுப்பான நகைகள் வைரங்களும், முத்துக் களும், கனமான தங்க நகைகளும்தான்.
நவரத்தினங்கள் எனப்படும் ஒன்பது ரகக் கற்களினால் செய்யப்பட்ட நகைகள் தான் என்னுடைய விருப்பமான நகைகள் நவரத்தின நெக்லஸ், காதணிகை வளையல், மோதிரம் இவற்றை செட்டாக நான் வைத்திருக்கிறேன். நவரத்தினங்களுக்கு அடுத்தபடியாக பச்சைக் கற்களில் எனக்குத் தனியானதோர் விருப்பம் உண்டு.
டாக்டர்ஹஸ்
மாளிகைக்கு அழை முன்னரும் கெ டயான்ா அவருக்கு தற்போது டயானா பிருந்ததைவிட நெரு
LIT, LCD (5 செட் வாங்கினேன். பச்சைக்கல் நெக்லஸ் இனிப்பாகவிருந்தது காதணி வளையல், மோதிரம் அடங்கியது) மாளிகையில் இ
ஜெய்ப்பூர் பச்சைக் கல் விலையுயர்ந்தது. LLT6MIT ef
ஆனால் பார்வைக்கு எடுப்பாகத் தெரியாது. டுக் அனுப்பி
சாதாரணமாக நான் மேடையில் ஏதே GSLEGLI
னும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் டாக்டருக்கான சென்றால் தங்க ஒட்டியாணம் விருந்தை ஏற் LYYSYTTTT S LLLTTMtLS MTTT SSSS S LLL TTLLLLLTLLL SSS LDIITILLGÄ), JITGANG) GY6JGT Gf.js ஆனாலும் கொலுசு இவற்றை அணிந்து தனது சமை GJITGTGGANGST, யற் காரரான
நான் நடித்த படங்களி போல் பரல் என்
லேயே அடிமைப் பெண் படத் - பவரை DLCD தில்தான் விலையுயர்ந்த உடை வீட்டுக்கு அனுப் களையும் அதிக பணச்செல வில் வாங்கிய ஆபரணங் களையும் அணிந்துகொண்டு நம்பகமான பவளவல்லி என்ற வேடத்தில் சமையற் நடித்தேன். காரர் போல்
மோதிரங்களைத் தினுசு ■°叫 தினுசாகச் செய்து : UJ6), GITU9 (5 நான் ஒரு தனிப் பைத்தியம் எவ்வளவு உருசியாக டிசைன்கள் உண்டோ, அவ்வளவையும் சமைப்பதிலும் போட்டுவிடவேண்டும் என்று ஆசைப்படுப கெட்டிக்காரர். வள் நான் மோதிர வகையில் ஒரு பெரிய அவரது கலெக்ஷன் என்னிடம் இருக்கிறது. கைப்பக்கு
இந்த நகைகளை எல்லாம் மிஞ்சும் வத்தை நகை ஒன்று உண்டு. அவ்வையார்' படத்தில் டாக்டரிடமும் கேபி. சுந்தராம்பாள் பாடிய பாட்டைத்தான் - கூறிப் புகழ்ந் நான் சொல்கிறேன். SITT LLUIT GOTT.
"பொறுமை எனும் நகை அணிந்து டாக்டருக் பெருமை கொள்ள வேண்டும்-பெண்கள் - கும் போல் பரலின்
இப்படி அவ்வையார் கூறும் நகைகளை தற்காகவே தின எப்போதும் அணிய விரும்புபவர்களில் யிருக்கும்." என்றா
அடிமைப் பெண் வெளிப்புறப் படப் நானும் ஒருத்தி, நகைகளிலேயே விலை சமையற்காரர
பிடிப்புக்காக நான் ஜெய்ப்பூர் சென்றிருந்த உயர்ந்த நகை இதுதான் LUITGOTITGSGT LIGOLD-L
போது, ஜெய்ப்பூரின் பிரசித்தி பெற்ற பச்சைக் (1969ல் ஜெயலலிதாவின் ஒரு பேட்டியில் டாக்டருக்கும்ட
கற்களில் செய்யப்பட்ட நகைகளை ஒரு இருந்து) O ஏற்பட்ட நெருக்கத்ை
கொண்டவர் சமைய
தன் எஜமானி || = س ܘܐ
ருக்கவேண்டும் எ6 isional IsiGI2962LTGOssia."
| " INDO எஜமானியம்மா
அழைக்கிறார் என்றா வராகவே இருப்பார் லாகச் சமைத்துப் பரி
шбићшПоlifig. 61 அந்த சூப்பர் அதிஷ்டசாலிகளின் விபரங்கள் அடுத்தவாரம் அறிவிக்கப்படும். தால் டயானாவுக்கு ஆறுதல் பரிசுபெறும் 50 அதிஷ்டசாலிகளில் கடந்த வாரங்களில் 40 பேரின் காரரே பரிமாறவே
LUUTT6ÕTT6ILD, LPT, ಇಂ" கடைசி 10 பேரின் பெயர் விவரம் பின்வருமாறு: சிரித்துப் பேசியபடி உ
1. GT.", Tsino Sur 46. திருமதி அனற் இராஜகுமார்,
தன் எஜமானிய இல, 45/55, ம்மா மஸ்ஜித் ரோட், g,6f50TLS68760Tf p 60OT மாளிகாவத்தை :: அனற அகமகடறகரை வீதி, பருத்தித்துறை சாப்பிடுவதைப் பார்
முரசு-அம்மன் ஜூவலர்ஸ் இணைந்து வழங்கிய தங்கமாலைப் பரிசுப் போட்டியில் முதல்
மூன்று பரிசுகளான தங்கமாலை தங்க மோதிரம் சமையல் அடுப்பு போன்றவற்றை பெறும் அதிஷ்டசாலிகளின் பெயர் விபரங்களை அறிய ஆவலாக இருப்பீர்கள்
47. ஆர். றஜீவா, g.III:
42. of ரா: அவருககு மன இரஜ ೧೮೪೬೫ರು. |Quâu கொலனி, ஆண்டி முனை, உடப்பு உருந்தி ! இல, 45 பிரதான வீதி, பண்டாரவளை, 48 கமலாதேவி யற்காரர் கீழே சென்
43 செ. மரியசீலி
முல்லைத்தீவு |கடற்கரைவீதி, வட்டவாள், வாழைச்சேனை 44. ஜெகநாதன் ராணி 49. திருமதி பௌசியா ஹனிபா
hMINGOT. "இன்று நான் பிரதான வீதி, விடத்தல் தீவு, மன்னார். 'ಸ್ಥ್" டவுன, ஹறறன tong
45, th, Lyciwu IT IT Gorf, og SMLDT 56MTT, LUFTGOTT,
"நானும்தான்"6
இல06 அலகொலதெனிய விதி, 34- ஜெயந்தி LDTG) 15605, மல்கடுவாவ, குருனாகல் 9 UD5|| TTT55 LITTLD
நள்ளிரவீன்"பின்ன டாக்டரும் எத்தை பேசிக்கொண்டிருந் சமையற்காரருக்குத் தூங்கிப்போனார்.
அதிகாலையில் ருந்து கார் ஒன்றுபுற சத்தம் கேட்டுக்கண் UDSTJIT.
எழுந்ததும் ட தடச்சு தயாரி கொண்டு போனார்.
의 கொண்டிருந்தார்
செய்யாது திரு
மாளிகைக்குள் ருடன் சந்திப்புக்க GgfT60IL LUT60IT,
GQJ Gf|GE ULI
uశాస్త్రీలే Lib.
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில் ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
"_ Esjö EUIII ITJõgi LILGá BafEna) R களுவாஞ் GLlu'r GB Gin Gurruh Lu||
LT. . . . . . . . . . . . . . . . . . . . . . . .
命: அதிஷ்டசாலியாக EAGLAGTIG 9. (ᏌᎮᏭ5ᏫJfᎢ13 , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . தெரிவு Glgu Sè
. . . . .
படுகிறவர்கள் பரிசுபெற்ற Chunterdo4 தொழில்: S S S S L60s LULBjö66061 சார்பில் வாழ்த்து 6Og. GlurTULLO:. , , , , , , , , , , . அனுப்பினால் பிர ՑI6556ւյոլյլb եւ இருக்கக் கூடாத 2 EriremLO-Ebiamo-GlauGrfiùLIDL girano JUNE Փ-5ճվԼ0. L பற்றி தபால் மூ בר בר - בר רב ר, , . . -3° ErikůLIGNET algúLlanGuái G. EGUGIvirgu Sg5 gasgl: 20-02-1999 ရှီးဂျီးရှိုရှီ அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொ
On 14-20, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாற்கானைடயானாதன் திருந்தார். Šīdi, LG DTGfloguli ருந்துகொடுத்தபோதும், 器 அழைப்பில் முன் க்கம் அதிகமிருந்தது.
யானாவின் அழைப்பு
ருக்கும் பணியாட்களை
GOLDILG) பிடித்திருந்தது.
LmáLf, ான போல் பரலுக்கு வீனம் எல்லாம் தெரியும் யானாவுக்கும் இடையே தமுதன்முதலில் அறிந்து றகராதான யம்மா சந்தோசமாக iறுதினமும்பிரார்த்திப்ப
டாக்டரை விருந்துக்கு
á, lf)56ð Gaj6öILÚULL | என்று ஊகித்து, தடபுட
(DTgjoTTi. யாரும் இல்லையென்ப உதவியாக சமையற் TUICDS) . க்டரும் சிரித்துச் உணவருந்தினர். ம்மா நீண்டநாட் வைஉருசித்துச் த்தார் சமையற் ம் குளிர்ந்தது. டிந்ததும் சமை றுவிட்டார். LLUIT 60TTGILD, LT-55 எடியும் சிரித்துப்
கவும் சந்தோச ன் " என்றார்
ான்றார்டாக்டர் it LUITGOTITQL). ன நேரம்தான்
60III 6160Tug தெரியாது அவர்
LDFTGMfl60)G, LÚGÓ பட்டுச்செல்லும் விழித்தார் சமை
UIT 60TTG).49.J.Tg,
த்து எடுத்துக்
ந்து தூங்கிக்
தனால் இடை bÚGÓLLITIT,
மட்டும் டாக்ட ளை வைத்துக் (16ö16ðis lones யும் சந்திக்க
மும் இங்கு வரவேண்டி
口
இ
ரம்பித்தார்.
凯 GÄLISK Bans சந்தித்தால் பத்திரிகை யாளர்களும் படப்பிடிப்பாளர்களும் துரத்துவார் கள் தங்கள் கண்டுபிடிப்பைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார்கள்
பத்திரிகையாளர்களையும் படப்பிடிப்பாளர் களையும் இம்முறை ஏமாற்றுவது என்றுமுடிவு செய்தார்.
அதற்காக டயானா கையாண்ட தந்திரம்
மாறுவேடம் டயானா மாறு
ம் யாருக்குபட்டுச்சேலை வேடமிட்டுத்திரிவர்என்று எவருமே எதிர்பார்க்க மாட் க்குடி வாசகிக்கு அதிவர்டம் Iடார்கள். அதனால் மாறு
வேடமிடத் துணிந்தார். OG BEFINITED I Augl T செயற்கையான தலை சி. கிஷாந்தி, முடிகளை விதம் விதமாக
ம் வட்டாரம் சக்கடத்தார்
விதி, களுவாஞ்சிக்குடி,
வாங்கி வைத்துக்கொண் டார் தனது தலைமுடிதான்
யை முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர்
O I D, ாருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் |ண்டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
உடனே காட்டிக்கொடுக் கிறது என்பதால், தலை @ರಾರು செயற்கை முடி holsoy IDODS5, SSD கேற்பதன்முக ஒப்பனையை யும் மாற்றிக்கொள்வார்.
மாறுவேடமணிந்த LULUTT 60TIT GAULD, LITT 95 L (USLD)
பூங்காக்களிலும் சுற்றித் திரிந்தனர். எவருமே அடையாளம் காணவில்லை.
மாறுவேடத்திலும் டயானாமிகவும் அழகா கவே அதனால் பலரது கவனமும் அவர் பக்கம் திரும்பியது.
தங்கள் காதலிகளோடுபூங்காவுக்கு வந்த வர்கள் தங்கள் காதலிகளுக்குத் தெரியாமல் டயானாவை நோக்கினார்கள்
"நீங்கள் கிழவியாக மாறுவேடமிட்டு
:"
வந்தால்தான் தப்பிக்கலாம். இல்லையென்றால் எல்லோர் கண்களும் உங்களைத்தான் கொத்தி எடுக்கின்றன" என்றார் டாக்டர்
ஆனால் தன்னை எவருமே அடையாளம் காணவில்லை என்பதுடயானாவுக்குசந்தோச மாக இருந்தது.
டாக்டரிடம் ஒரு பழைய கார் இருந்தது. அதில்தான் இருவரும் சுற்றினார்கள்
SÚUl,0)um(5 #fffló) LUT60T U6Mú செய்வார் என்று யாருமே நம்பமாட்டார்கள்
அந்தப் பழைய காரில் சுற்றுவதால் பலன் உண்டு என்றாலும் டாக்டருக்கு புதிய கார் ஒன்றை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று
விரும்பினார் டயானா
தான் நேரடியாக கார் வாங்கிக் கொடுத்தால், தகவல் உடனே தெரிந்து தங்கள் காதல் விவகாரம் பரவிவிடும் என்று கருதி 60TTT
S560T Tó தன் நெருக்கமான சிநேகிதி (5 SOLD TT : கொடுக் க்த் தீர்மானித்தார்.
also
GJi5
னது சிநேகிதி கள்மீது டயானா வைத் திருந்த நம்பிக்கை தகரும் விதமான செய்தி ஒன்று இலண்டன் பத்திரிகை ஒன்றில் வெளியானது
LUT60T 61560).60! மறைக்க விரும்பி மா வேடம் போட்டுத் 驚 தாரோ, அதனை பத்தி ரிகை பெரிய செய்தியாக சொல்லிச் சிரித்தது.
டயானாவின் புதிய காதலர் ஒரு டாக்டர் ருதய சத்திர சிகிச்சை FULLD 959, LT9:LT, டயானாவின் இதயத்தை கைப்பற்றிக்கொண்டார். என்று செய்தி தொடர்ந்
GlJ.GTiLG DTGf கையில் டாக்டரோடுகொஞ்சுகிறார்டயானா பெண்குழந்தை வேண்டும் என்று ஆசை.அந்த ஆசைய்ைநிறைவேற்றுவாராடர்க்டர் என்றும்
கேள்வி எழுப்பியிருந்தது.
தன் နှီးနှိုးနှီး ஒருத்தி மூலமே செய்தி வெளியாகியுள்ளது என்பதை டயானா தெரிந்து கொண்டார்.
டயானா மாறுவேடமணிந்து செல்வது அவரது சிநேகிதிகளுக்கே தெரியாது.
அதனால் அத்தகவல் வெளியாக்வில்லை. அதனை வைத்தேதன் சிநேகிதிகள் கொடுத்த செய்திதான்பத்திரிகைகளில் வந்ததுஎன்பதை டயானா கண்டுபிடித்திருந்தார்.
டாக்டருடனான டயானாவின் உறவு செய்தியாக வந்தபின்னர் அடுத்து என்ன செய்தார் டயானா?
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
I
பழமை பழமை யென்று
பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை கிளியே
umuðu Gossflsinsr!
மகளைத் தனியாக அழைத்துச் சென்ற தந்தை மகளைப் பயப்படவேண்டாம் என்று கூறி சிங்கத்திடமிருந்து தப்ப ஒரு தந்திரம் செய்வதாகச் சொல்லிவிட்டு மறுபடி சிங்கத் 'ನ್ತಿ। வந்தார். DGgL.
"fild(്ഥ, ഉങ്ങ് ഞങ്ങ് LDGOOTLD GolJLJLU -சுப்பிரமணிய பாரதியார் மகளுக்குச் ஆனால் ஒரு
நிபந்தனை விதிக்கிறாள்" என்றார் தந்தை UITULUI "என்ன நிபந்தனை? எதையும் ஏற்றுக்
@5: தந்தையும்
மகளும் வசித்துவந்தனர். இவர்கள் இருவரும் அருகி லிருக்கும் காட்டிற்குச்சென்று விறகு வெட்டி வந்து அதை விற்று வாழ்க்கை நடத்திவந்தார்கள்
ܓܠܐ
"எனது பற்கை இழக்கத் தயார் நீ விடு' என்று சிங்க பிடுங்கினார் தந்ை பொறுத்துக்கொண்
எல்லாவற்றைய அவர்களைப் பார்த் எப்போது வைத்து கேட்டது.
தந்தையும் மகளும் காட்டிற்கு வரு வதை ஒரு சிங்கம் அவதானித்து வந்தது. ஒருநாள் தந்தையும் மகளும் விறகு வெட்டிக் கொண்டு வீடு திரும்பும்போது அந்தச் சிங்கம் அவர்கள் முன் வந்து நின்றது. சிங்கத்தைக் கண்ட இருவரும் பயந்து நடுங்கினார்கள் உடனே சிங்கம் தந்தையிடம்
"என்னைப் பார்த்துப் பயப்பட வேண் டாம் நீங்கள் காட்டிற்கு வந்து போவதை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன். உன் மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்கவேண்டும் இல்லாவிட்டால் உங்க ளைக் கொன்று விடுவேன்' என்று கூறியது இதைக் கேட்டு இருவரும் திடுக்கிட் டார்கள் என்றாலும் தந்தை சமாளித்
துக்கொண்டு, சிங்கத்தைப்பார்த்து,
"எனக்குச் சம்மதம் தான் இருப்பினும் என் மகளின் விருப்பத்தையும் கேட்க வேண்டும்" என்று கூறினார்.
"அதனாலென்ன தனியாக அழைத் துச் சென்று பேசி உன் மகளிடம் சம்ம தம் பெற்று வா' என்று அனுப்பியது சிங்கம்
கொள்ளத் தயாராக இருக்கிறேன்" என்று சொன்னது சிங்கம்
"என் மகள் பயந்த சுபாவம் உள்ளவள். உன் பற்களும், நகங்களும் கூர்மையாக இருக்கின்றன. இவற்றை அகற்றினால் உடனே திருமணம் செய்துகொள்வாளாம்" என்றார் தந்தை
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/= காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 20.02.1999 etC CCC S TT S S M S 0000 தினமுரசு வார மலர் த.பெ இல 1772 Со0«въ ггсар ири / .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 282
பரிசுக்குரியவர்: LS) . Qu Guégsrt QurrsöTLDSUfr. க/கதிரேசன் மத்திய கல்லூரி, நாவலப்பிட்டி
பாராட்டுக்குரியவர்கள்:
மு.அ ஆஸாத் கமு/அல்மனார் மத்திய கல்லூரி, மருதமுனை ந. தெய்வமலர், ஹைலண்ட் மத்திய கல்லூரி, ஹட்டன்
வே. வெங்கட்றமணன், - கொ/இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி
ரி. பிறவினா துஷ்யந்தி, பு/இந்து தமிழ் மகா வித். புத்தளம்.
ஆர். சுரதிஸ், பஹீமா பர்வின், க/கலாபொக்க தமிழ் வித், மடுல்கெல. அல் பத்ரியா ம.வி. கஹடோவிட்ட
கோபாலசிங்கம் அருணாஜ், யூ சோவினி,
விபுலாநந்தா மத்திய கல்லூரி, காரைதீவு-10 சென். சிசிலியா பெ.ம.வி. மட்டக்களப்பு
6T6öI . GlassiTiffa5 UTGÖT, கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை,கல்முனை
நவரட்ணம் நூபினி, இபலாங்கொடை தமிழ் மகா வித் பலாங்கொடை
இதைக் கேட்ட மகளுக்கும் திருமண கட்டை ஒன்றை நகங்களையும் இழ வலுவில்லாமல், பின ஓடிவிட்டது.
தனது தகாத ஆ இழந்துவிட்டது சிங்
S S S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S
pigil ஆபத்தானவை சுற ளுக்குத் தெரியும் தியாலங்களும் நீந்த கின்றன என்பது இவை ஏன் இப்ப கொண்டிருக்கின்ற தெரியுமா?
- -
சுறாமீன்களின் இவற்றின் வாய் வழி சுறாமீன்கள் சுவாசி ஒரே இடத்தில் நின் இடுக்குகளில் மாட்ட சிக்க முடியாமல்
சுறா மீன்களை வல் இவற்றின் ச θα ήςOLDIIIΠαMTomς). Ο ஏற்பட்டால்கூட சுற யும் அதே போல் பால், கடலில் இரத் மோப்பம் பிடித் சுறாமீன்கள் விரை DiGill
காமா கதிர்கள்
|பிடித்தவர்-ஹென்
ரேடாரைக் கண்
கடிகாரத்தைச்
| அணுகுண்டைக்
லேசரைக் கண்
|*QumöröL苏、
முகப்பவுடரைக்
* யுரேனியத்தைக்
கணக்கிடும்
|பிடித்தவர்-பாஸ்ெ
gagոլոր օր (3ց,ր
|பிடித்தவர் ஹென்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாயும் நகங்களையும் நான் யே அவற்றைப் பிடுங்கி ம் சொல்ல, அவற்றைப் த சிங்கமும் வலியைப் L岛、
ம் பிடுங்கிய பின், சிங்கம் து "எமது திருமணத்தை கொள்ளலாம்?" என்று
தந்தை, "உனக்கும் என் மா?" என்று கூறிவிறகுக் டுத்தார் பற்களையும், ந்த சிங்கம், எதிர்க்க ழத்தால் போதும் என்று
சையால் உடல் பலத்தை | 51ð. O | | | | | |
5. TIUJ!OJIII ள மீன்களில் மிகவும் ாமீன்கள் என்பது உங்க சுறாமீன்கள் 24 மணித் க்கொண்டுதான் இருக் உங்களுக்குத் தெரியுமா? த் தொடர்ந்து நீந்திக் என்று உங்களுக்குத
யாகத் தண்ணீர் போய், கமுடியும் சுறாமீன்கள் ாலோ அல்லது பாறை jGFITALLIGAT MAIII சத்துவிடும்.
ப் பற்றி இன்னொரு தக ாதும், முக்கும் மிகவும் வகு தொலைவில் சத்தம் மீன்களால் கேட்க முடி பல மீட்டர்களுக்கு அப் தம் சிந்தினாலும் அதை அந்த இடத்திற்கு து செல்லும், .
த்தவர்கள்:
ன் இயல்பைக் கண்டு | GածՄճի), டுபிடித்தவர்
ஜோர்ஜ் ஈஸ்ட்மன். SisäaTC)
ட்டர் ஹெல் கண்டுபிடித்தவர்
ஜோண் டால்டன். பிடித்தவர்
கால்ஸ் டவுன்ஸ், டு பிடித்தவர்-ஷாலிமர். கண்டுபிடித்தவர்
-GDas GÜLGU. கண்டுபிடித்தவர்
ஹென்றி பெக்குரல், யந்திரத்தைக் கண்டு
படத்தைக் Garaffair.
கண்டு
oIITULADGvi
(UDUd
தமக்கு எதிரே உள்ள பொருட்களின் மீது
செங்கிஸ்கான் என்பவர் யார்?
இதிசம்ஆனால் உண்மை
பந்தாலன் சினோஸா என்ற ஊரில் உள்ள மீனவர் ஒருவர் பாறை ஒன்றின்
கீழ் வீட்டை அமைத்துள்ளார். இந்தப் பாறை சிறகை விரித்து நிற்கும் கழுகு போன்று தோற்றமளிக்கிறது.
மேப்பின் என்ற ஏரி யில் மிதக்கும் அரண்மனை ஒன்று கட்டப்பட்டுள்ளது. அந்நாட்டின் மக்கள் இந்த ஏரியில் புயலின் கொடுத்த நன்கொடையைக் கொண்டு GLIT 5' 2. Golluqini süLu GüİYA செய்யப்பட்டது. இந்த மகுடம் 3155 வைரக்கற்கள் பாகங்களைக் 2572 இரத்தினங்கள், 983 முத்துக்கள், 2512 கொண்டே இந்த மிதக்கும் பவளங்கள் கொண்டு தங்கத்தாலும் அரண் ህ06ù)6ö] J}, L_ [ . பிளாட்டினத்தாலும் உருவாக்கப்பட்டது.
kiss, as "2 I 1. S S S S S S SS SS SS SSLS SS S SS SSSSSSSSSSS SSLSLSS
முடியை அலங்கரிக்கும் மகுடம் - 1918ல்
- - -
பெரும்பாலான நாடுகளில் ஞாயிற்றுக் கிழமைதான் விடுமுறை நாள் இது எப்படி வந்தது என்று தெரியுமா?
ஞாயிறு விடுமுறைக்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
என்பவர் ரோமாபுரிச் சக்கரவர்த்தியா னார். அவர் கிறிஸ்து வின் சீடர்கள் மற்றும் விசுவாசகளுக்கு பிரார்த்தனை செய்வ தற்காக ஒரு நாள் அனுமதி கொடுத்தார்.
இயேசுகிறிஸ்து மறைந்த பின் GI) அவருடைய சீடர்களையும், o" ןDשש விசுவாசிகளையும் ரோமாபுரி
. முதன் முதலில் ரோமாபுரி நாடு ஆரர்கள் மிகவும் கொடுமைப்படுத்தி தான் ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை
யாக அறிவித்தது. அதன் பின்னர்தான் கிபி.12ம் ஆண்டு கொன்ஸ்டன்டைன் நாடுகள் இதைப் பின்பற்றின.
படத்தில் இருக்கும் செடியின் பெயர் --- லோகோவிட்' இது ஸ்பானிய சொல் ஆகும். லோகோவிட்' என்றால் ஸ்பானிய மொழியில் பைத்தியம் என்று பொருள். இச்செடிக்கு இப்பெயர் வந்ததற்குரிய காரணம் என்ன தெரியுமா?
இந்தச் செடியைச் சாப்பிட்டவுடன் ஆடு மாடு, குதிரை போன்ற விலங்குகளின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கும். இந்தச் செடியின் இலைகளைச் சாப்பிட்ட விலங்குகள் கண்டபடி ஒடும்,
மோதிக்கொள்ளும் சில வேளைகளில் மிகவும் சோர்ந்து போய் காலை இழுத்துக் கொண்டு நடக்கும். சில நாட்களில் ஒல்லியாகி நாளடைவில் இறந்துவிடும்.
இப்படி இருப்பதாக இதை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்
ணட நாட்கள் வாழும் இந்தத் இந்தச் செடி விஷமுள்ள பொருட்களை தாவரம் வட அமெரிக்காவில் காணப்படு மண்ணில் இருந்து உறிஞ்சி விடுவதால்தான் கிறது. SSSSS SS SS SSLS SSSSSSS ஒருமுறை மின்னலடிக்கும்போது அதிலிருந்து
கோடி வோல்ட் மின்சாரம் வெளிப்படுகிறது. இந்த வெப்பத்தின் அளவு 30 ஆயிரம் செல்சியஸ் ஆக இருக்கும். பூமிக்குக் கிடைக்கும் மொத்த ஆற்றலில் ஆயிரத்தில் ஒரு பங்கு மின்னல்களிலிருந்து கிடைக்கிறதாம் ஒவ்வொரு மின்னலும் செக்கனுக்கு 2800 மைல் வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்கிறது * ஒவ்வொரு நாளும் பூமியைச் சுமார் 44 ஆயிரம் இடிமின்னல்கள் தாக்கியவண்ணம் இருக்கின்றன மின்னலால் பாதிக்கப்படுவது கண்கள் அல்ல, கேட்கும் சக்திதான் அதிகம் பாதிக்கப்படுகிறது.
பழங்குடியினரையும் இணைத்து ஒரே நாடாக மாற்றி ஆட்சி செய்தார் 1206ம் ஆண்டு மங்கோலியாவில் இருந்த பழங்குடித் தலைவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து செங்கிஸ் தான்' என்ற பட்டத்தை வழங்கிக் கெளரவித்தனர். செங்கிஸ்கான்' என் றால் வெல்லமுடியாத வெற்றி வீரர் என்று அர்த்தம் இவர் எப்போது தலைவர் ஆனார்? மங்கோலியப் பழங்குடியினங்களின் ஒன்றின் தலைவராக இருந்த இவரது தந்தை இறக்கும்போது செங்கிஸ் கானைத் தலைவராக்கினார். அப் போது இவரது வயது 19 இவர் முதன் முதலில் வெற்றி கொண்ட நாடு எது? சீனாவின் வடமேற்குப் பகுதியைத் தாக்கி, 1215ம் ஆண்டு பெகிங் என்ற நாட்டைக் கைப்பற்றினார். பிறகு 1218ம் ஆண்டு மத்திய ஆசிய நாடுகளான ஈரான், உஸ்பெக்கிஸ்தான் நாடுகளை அழித்தார்.
உலகிலேயே மிகச் சிறந்த வெற்றி வீரர்
இவர் எங்கே, எப்போது பிறந்தார்? இவர் மங்கோலியாவில் 162ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் தேமுஜீன்' இதற்கு இரும்பு வேலைக்காரர்' என்று அர்த்தம்
எப்போது இவருக்கு செங்கிஸ்கான் இவர் எப்போது இறந்தார்? என்று பெயர் வந்தது? 122ம் ஆண்டு தனது 65வது வயதில் மங்கோலியாவில் வசித்த அனைத்து இறந்தார்.
On 14-20, 1999

Page 15
சாலி தன் கையில் இருந்த செல்ஃபோனை அணைத்துவிட்டு முகுந்
வெளிப்பட்டு காரில் கிளம்பினார்கள்
சென்னையின் நெரிசலான போக்கு வரத்தில் முப்பது நிமிஷ சிரமப்பயணம்
"காலையில் பத் GNGAJ GYfNGULU (BLITT GOT ஹாஸ்டலுக்குத் திரு
தனை ஏறிட்டாள்.
"ரிங் போயிட்டே இருக்கு ரிசீவரை யாரும் எடுக்கலையே?
"விசாலி வீட்ல இருக்கணுமே? ஃபோனை கொண்டாங்க. நான் ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்."
சொன்ன முகுந்தன் விசாலியிடம் இருந்த செல்ஃபோனை வாங்கி டயலில் தன் வீட்டு டெலிஃபோன் எண்களைத் தட்டி விட்டுக் காதுக்குக் கொடுத்தான்.
ரிங் போயிற்று ரிஸிவர் எடுக்கப்படவில்லை. முகுந்தன் லேசாய் முகம் மாறி நித்தியனைப் பார்த்தான்
"சாந்தா வீட்ல இல்லைப் போல் இருக்கே"
"வீட்ல இருக்காமே எங்கே போவா முகுந்தன் ஃபோன் ஒரு வேளை அவுட் ஆஃப் ஆர்டராய் இருக்குமோ?
"நிச்சயம் ஃபோன் அவுட் ஆஃப் ஆடர் கிடையாது ஒரு மணி நேரத்துக்கு முந்திவரைகூட டெலிஃபோன் நல்ல முறையில் இயங்கிட்டுத்தான் இருந்தது" "கொண்டா நான் டயல் பண்ணிப் பார்க்கிறேன்."
நித்தியன் இப்போது செல்ஃபோனை வாங்கி ட்ரை செய்ய ரிசீவர் மறுமுனை யில் எடுக்கப்படாமல் அடம் பிடித்தது. முகுந்தனின் முகத்தில் லேசாய் வியர்வையும் ஒரு சின்ன பயமும் அரும் பியது.
"மறுபடியும் பொலிஸ் வந்து சாந்தா கிட்ட ஏதாவது பிரச்சனை பண்ணி ஸ்டேஷனுக்கு கூட்டிப் போயிருப்பாங் களோ?
"வீட்டுக்குப் போய்ப் பார்த்துடலாம். கிளம்பு"
மூன்று பேரும் ஹோட்டலினின்றும்
வல்லாதிக்கத்துக்கு
பணியாத இரும்பு மனிதர் BRUTAS BERLIN BESTILOE)
2-GUITGDIDES BSGUj
ஸ்ரேலுடன் போர் என்று 瘾 சதாம் பகிரங்கமாகப் பேசியது, அமெரிக்காவை பதறச் செய்தது. அது அடுத்த கட்ட யுத்தமான பொருளாதார யுத்தத்தைத் தொடங்கியது.
ஈராக்குக்கு அமெரிக்கா செய்து வந்த கடனுதவியை அது கணிசமாகக் குறைத் தது. அத்துடன் ஈராக்குக்கு பத்து பைசா கூட கடனுதவி செய்யாதே' என்று தன் நேச நாடுகளான இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளுக்கும், தன் தாளத்துக்கு ஏற்ப தப்பாமல் ஆடும் எகிப்து, குவைத் போன்ற அரபு நாடுகளுக்கும் அமெரிக்கா உத்தரவிட்டது.
ஈராக்குக்கு பொருளாதார நிர்ப்பந் தம் கொடுத்தால் உள்நாட்டில் பிரச்சனை அதிகரிக்கும் அவதி தாங்காமல் ஈராக்கி யர்கள் சதாமின் ஆட்சியைத் தூக்கி எறிந்து ಙ್' என்று
கனக் குப்போட்டது.
On 1420, 1999
RO BIGOfi 3
முகுந்தனின் வீடு வந்தது.
வேக வேகமாய் இறங்கி உள்ளே போனார்கள் வாசல் கதவு வெறுமனே சாத்தியிருக்க கை வைத்ததுமே அது திறந்து கொண்டது.
ஹாலில் யாருமில்லை.
நித்தியன் ஹாலின் மையத்தில் நின்று கொண்டு குரல் கொடுத்தான்
"சாந்தா."
"சாந்தா" பதிலில்லை. முகுந்தன் ஒவ்வொரு அறையாய் எட்டிப் பார்த்துக் கொண்ட்ே நடந்தான்
சாந்தாவைக் காணோம்' மூன்று பேரும் வீட்டை நான்கு திசை யிலும் அலசிப் பார்த்துவிட்டு இருண்ட முகங்களோடு ஹாலுக்கு வந்து சேர்ந்தார்கள் நித்தியன் முகுந்தனை கவலையாய் ஏறிட் டான் "சாந்தா ஒரு வேளை தான் தங்கி யிருந்த ஹாஸ்டலுக்குப் போயிருப்பாளோ? "ஹாஸ்டலுக்கு எதுக்காகப் போகனும் "ஏதாவது காரணம் இருக்கலாம்" "சரி ஃபோன் பண்ணிப்பாரு நித்தியன் வியர்த்த முகமாய் டெலி ஃபோனை நெருங்கி ரிஸிவரை எடுத்துக் கொண்டு டயலில் எண்களைத் தட்டி விட்டு மறுமுனையில் ரிங் போய் ரிவர் எடுக்கப் பட்டதும் கேட்டான்.
"வொர்க்கிங் விமன் ஹாஸ்டல்"
"அப்படியா. சரிநித்தியன் ரிஸிவரை
வைக்க முகுந்தன் கவலைக் குரலில் கேட் LITGMT.
"என்ன ரிப்ளை"
ஆனால், ஈராக்மீது அமெரிக்காவும், மேலைநாடுகளும் பலவந்தமாய்த் தொடுத்த பொருளாதார சதாம் தன் ஸ்டை
ல் கடுமையான பதிலடி கொடுத்தார்.
ஈராக் சிறையில் ஐந்து மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பத்திரிகை யாளர் பர்சாத்-மார்ச் 9ந் திகதி வெளியே இழுத்து வரப்பட்டார். ஈராக் கோர்ட் விசார ணைக் கூண்டில் நிறுத்தப்பட்டார்.
அவர்மீது உளவுக் குற்றம் சாட்டப்பட்
哑g,
பாக்தாத் அருகே உள்ள ஏவுகணை உற்பத்திச்சாலை ஒன்றில் ஐந்து மாதங்களுக்கு ன் பயங்கர வெடிவிபத்து நடந்தது. "இந்த வடி விபத்துக்குப் பின்னால் ஏதோ மர்மம் இருக்கிறது; அதை சதாம் அரசு முடி மறைக்கிறது" என்று சந்தேகப்பட்ட இஸ்ரேல், அதுபற்றி மோப்பம் பிடிப்பதற்காக பர்சாத் தைப் பிடித்து பாக்தாத்துக்கு அனுப்பியதாம்
பர்சாத் பாக்தாத் வந்தார் ஏவுகணை உற்பத்திச்சாலைக்குச் சென்றார். பொலிசிடம் பிடிபட்டார். இஸ்ரேலுக்கு உளவு பார்க்க வந்ததாக விசாரணையின்போது ஈராக்
பார்த்தான்
"LÓGIAIL GOOGLALÓ ஃப்ரீஸ் கூட ஆகலை நிமிஷத்துக்கு முன்னா LJLL9-05959.809/LD."
நித்தியன் பதட்ட "முகுந்தன் சாந்: தப்ப அவளுக்கு ஏே கியிருக்கு அந்த ஆபத் மூலமாகக்கூட ஏற்ப GLUTI GLGLUITLID." "எனக்கும் அதே இனிமே விஷயத்தை மு அவசியம் இல்லை. போய்க் கேட்டுடலா விசாலி குறுக்கி "நீங்க ரெண்டு ே விட நானே போய்க் ே வெளியே வரும் நான் போறேன். பின்னாடி முகுந்தன் அதை "நித்தின் விசா சரின்னு என் மனசு மொதல்ல போகட்டு கழிச்சு நாம போலே
நித்தியன் ஒரு
தலையாட்டினான்.
★
சிகரெட் 6)Լ || அடைத்துக் கொண் போர்டிக்கோவில் வர்
இறங்கிய விசாலியை
அதிகாரிகளிடம் அவ சிறையிலடைக்கப்பட்ட FUTéLÉg Gun (5 கப்பட்டவுடன் இந்த கோர்ட்டுக்குக் கொ6 வாரத்தில் ရွိေ ருக்கு மரணதண்டை தூக்கிலிடப்பட்டார்.
தனால் ஆத்தி அமெரிக்காவும், மே ஒடுக்க அதிதீவிர
இறங்கின.
LDTirë 22-5 glassé பிரஸ்ஸல்ஸில் சுட்டு அவர் வீட்டு முன் கிடந்தது. கழுத்துக் கள நுழைந
LIGA), PF WITTG586160T படுத்த உதவிய முக் ஆவார். வெளிநாட் சதாம் காண்ட்ராக்டில் தொலைதூரத்து வெடிக்கக்கூடிய குள் பீரங்கிகளை ஈராக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மணிக்கு சமாருக்கு சாந்தா இன்னமும் LISPauftlo."
"நித்தியன் சாந்தா ந்த வீட்டைவிட்டு ாஸ்டலுக்குப் போக ரணமே இல்லை.
"அப் படீன் னா, பற எங்கே போயிருக்க டியும். இப்படி வீட் டத் திறந்து போட் ட்டு போற அளவுக்கு பாறுப்பில்லாதவளும் டையாது" சொல்லிக் காண்டே திரும்பிய த்தியனின் பார்வை பாய் பக்கம் போனதும் டுக்கிட்டது.
டீப்பாய்க்குக் கீழே மார்பில் தரையில் வப்பாய் சில தீற்றல் T.
"முகுந்தன் அங்கே ரு"
பார்த்தான். "என்ன இது? "ரத்தக்கறை மாதிரி தரியுது"
"ரத்தக் கறையே ன் நித்தியன்குனிந்து Lji 60% ДLJITLU). ரலால் தொட்டுப் ார்த்துவிட்டு கலவரக் ரவில் சொன்னான்
விசாலியும் குனிந்து
ன் இன்னும் சரியா 1. பத்து பதினைஞ்சு டிதான் ரத்தம் இங்கே
ப்பட்டுக் கத்தினான். தாவீட்ல தனியா இருந் தா ஆபத்து உண்டா து என்னோட அப்பா ட்டிருக்கலாம். வா.
ஈந்தேகம்தான் கிளம்பு டி மறைக்க வேண்டிய வா நேரிடையாவே ዐ. " LLIIGI. பர் போய் கேட்கிறதை கட்டாத்தான் உண்மை முதல்ல அவர்கிட்ட | Elija GJITEja"
ஆமோதித்தான். லி சொல்றது தான் க்குப் படுது விசாலி ம் கொஞ்ச நேரம் | TLD,"
இயந்திரம் மாதிரி
பில் புகையிலையை டிருந்த ருத்ரமுர்த்தி து நின்ற காரினின்றும் பார்த்து மலர்ந்தார்.
ஒப்புக்கொண்டார். ITT,
ாதார யுத்தம் தொடுக் இஸ்ரேல் உளவாளி எடுவரப்பட்டார். ஒரே முடித்தப்பட்டு, அவ ன விதிக்கப்ப்ட்டது.
மடைந்த இஸ்ரேலும், லநாடுகளும் சதாமை நடவடிக்கைகளில்
ஜெரால்டு புல் என்பவர் AUGUR "A"
சடலம் தலைகுப்புறக் நள் ஐந்து தோட்டாக்
வலுப் ய இராணுவ நிபுணர் டுக்காரரான அவரை அமர்த்தியிருந்தார்.
குப் பாய்ந்து சென்று டுகளை ஏவும் நவீன யாரிக்க முடிந்ததற்கு
மர்மம் காதல் GjGiu gjuhësej El'Elbll-Í
"GNITÚDLIDIT,” விசாலி வரவழைத்துக் கொண்ட ஒரு சிறிய புன்னகையோடு அவருக்கு முன்பாய் போய் உட்கார்ந்தாள்.
ருத்ரமூர்த்தி கையிலிருந்த சிகரெட் பைப்பை டீயாயின் மேல் வைத்து விட்டு 69'uÜLİTLİ GELLİTİ,
"என்னம்மா. நீ மட்டும் வந்திருக்கே? அப்பா வரலையா?"
"இல்லை அங்கிள். நான் மட்டும்தான் வந்தேன்."
"நித்தியனைப் பார்க்கவா? குரலை இறக்கி ஒரு குறும்புச் சிரிப்போடு கேட்டுவிட்டு கண்ணைச் சிமிட்டினார்.
"நான் இங்கே வந்தது உங்களைப் பார்க்கத்தான் அங்கிள்"
"Rட் என்னைப் பார்க்கவா? சொல் லும்மா என்ன விஷயம்?"
"அங்கிள் நான் இப்போ கேட்கப் போகிற கேள்வி உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம். பட் எனக்கு வேண்டியது உண்மையான பதில்"
ருத்ரமுர்த்தியின் நெற்றியில் கேள்விக் குறி ஒன்று முளைத்தது" என்னம்மா பீடிகை எல்லாம் பலமாயிருக்கு நீ என்ன கேட்க நினைக்கிறியோ அதை தாராளமாக கேட்க а) ПI)."
விசாலி பட்டென்ற குரலில் கேட்டாள். "சாந்தா எங்கே அங்கிள்? "சாந்தா?
"ஆமா."
"எந்த சாந்தா?
IG2ai0IDID
"உங்க சன் நித்தியன் காதலிக்கிற சாந்தாவைத்தான் கேட்கிறேன்."
ருத்ரமுர்த்திக்கு விசாலி அப்படி பேசியது அதிர்ச்சியாக இருந்தாலும், அதை முகத்தில் கொஞ்சமும் காட்டிக்கொள்ளாமல் தேட்டார்
"நீ என்னம்மா சொல்றே?" விசாலி புன்னகைத்தாள் "அங்கிள் இந்த அப்பாவித்தனமான முகபாவம் எல் லாம் என்கிட்டே வேண்டாம் எனக்கு எல்லா விஷயமும் தெரியும். நான் உங்க வீட்டுக்கு மருமகளா வரணுங்கற ஒரே ஒரு காரணத்துக்காக உங்க சன்னோட காதலை அழிக்க நினைச்சிங்க உண்டா இல்லையா?
ருத்ரமுர்த்தி தொடர்ந்து முகத்தில் அதே அப்பாவித்தனத்தைக் காட்டினார்.
"அம்மா விசாலி. உனக்கு யாரோ
புல்லின் அபார முளை தான் காரணம்
ஈராக்கின் இரா 蠶 பலம் வளர்ந்து டாமல் தடுக்கவும், பர்சாத் துக்கி விடப்பட்டதற்கும் பதி லடி கொடுக்கவும், ஸ்ரேல் தனது மொசாத்' என்ற உள வுப்படையை அனுப்பி,
சதாமின் இராணுவ ளைகளில் ஒன்றாக 鷺 வந்த புல்லை ர்த்துக்கட்டியது.
புல் கொலையுண்டதால் அதிர்ச்சி அடைந்த சதாம், இஸ்ரேலை மிகக் கடுமையாக 蠶 தார். "ஏங்களிடம் நவீன இரசாயனக் குண்டுகள் இருக்கின்றன. அந்த இரசாயன குண்டுக்ளை நாடுவிட்டு நாடு தூக்கிச் சென்று வீசும் நவீன ஏவுகணைகளும் இருக்கின்றன. ஆகவே கடவு ன் பெயரால் எச்சரிக்கிறேன். ஈராக்குக்கு எதிராக இனியும் ஏதாவது செய்ய முயன்றால் பாதி இஸ்ரேலை நெருப்பு சுட்டெரிக்குமாறு செய்துவிடுவோம்' என்றார் சதாம்.
அமெரிக்காவும், தங்க
nitos kaGli Leega
| żyfiguli, gdy nad 35ud.
Unió fullalog alGEIGGugun les.lgi EyfellaleMá ens allermalig LOOMIbUpgids ELLOGGDM TIDLIGENTIT FITUTEGII Telšana õue elus Sig GISIG Taip allLulub GaleFMGANGGÉg Gnúug Gun தெரிந்துவிட்டது 3Ginny Elij GUI ELL
Logo studioUDIÍ Tuominang ING neumani bariu sliuilai FMgEIDIGA ESGÖLIITETUNIÓ Slesvigresó, Smi fElemeng Eiselgi Elis 55ED TOTIŽELDIG Gooni.
jugó usugies ginei.
எதையோ தப்பா சொல்லிவிட்டிருக் காங்க என்னோட சன் நித்தியன் ஒரு பெண்ணை காதலிக்கிறதா நீ இப்ப சொல்ற விஷயம் எனக்கு புதுசாயிருக்கு என் பையன் அப்படிப்பட்டவன் கிடையா அவன் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறான்."
"இல்ல. அங்கிள். உங்க சன் நித்தியன் எல்லா விஷயத்தையும் என் கிட்டே சொல்லிட்டார். நீங்க அந்தப் பெண் சாந்தாவை டெலிஃபோன்ல மிரட்
னதுகூட எனக்குத் தெரியும் இனியும் ங்க எதையும் மறைக்க முயற்சி பண்றது
Filfluaiii) GOODGA)."
"நித்தியன் உன்கிட்ட சொன்னானா'
"ஆமா." ருத்ரமுர்த்தி ஒன்றும் பேசாமல் சில வினாடிகளுக்கு மெளனமாய் இருக்க விசாலி மறுபடியும் கேட்டாள்
"இப்பவாவது சாந்தா எங்கேன்னு சொல்றீங்களா?
எங்கோ பார்த்துக் கொண்டு மெல் லிய குரலில் சொன்னார் ருத்ரமுர்த்தி "எனக்குத் தெரியாது. அவ ஒரு வொர்க்கிங் விமன் ஹாஸ்டல்ல தங்கி யிருக்கிறதா கேள்விப்பட்டேன். அங்கே போய் விசாரிக்க வேண்டியது தானே!"
"சாந்தா அங்கே இல்லை." "அங்கே இல்லேன்னா வேற எங்கே யாவது இருப்பா என்னை எதுக்காக வந்து கேக்கறே?"
"அப்பா" தனக்கு பின்பக்கம் குரல் கேட்க ருத்ரமுர்த்தி திரும்பினார் நித்தியன் நின்றிருந்தான் அவனுக்குப் பின்னால் முகுந்தன.
ருத்ரமுர்த்தி நித்தியனையே வைத்த 矶 Q川JUQ UT*,"T U* தில் வந்து நின்றான். முச்சுக்காற்று முகத்தில் மோதக் கேட்டான்.
"சாந்தா உயிரோடு இருக்காளா? இல்லே கொன்னுட்டீங்களாப்பா?
(G)UGTigoTLS
தெரிந்த A GAULOI UNION) 9F95 TT60) LO LULES GAITISANGOT, , , . LDITië 28j திகதி அமெரிக்கா விலும் இங்கிலாந் திலும் ஏராளமான ஈராக்கியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்கள் பயங்கர ஆயுதங்களை செய்வதற் கான முக்கிய பாகங்களை இந் பாக்தாத்துக்கு இரகசியமாகக் கடத்திச்சென்று சதமுககு உதவுவதாக குறறம் FTLLL LIL-Sl
அயரவில்லை சதாம். மே மாதக் கடைசியில் பாக் தாத்தில் நடந்த அரபு லீக் உச்சி 臀 பசிய சதாம், புண் பட்டு கொதித்துக் கொண்டிருக் கும் அரபு மக்களின் மொத்த உணர்வை வெளிப்படுத்தும் ஹீரோவாக தன்னை அடையாளம் காட்டினார்.
"பாலஸ்தீனத்தை மீட்போம் இஸ்ரே லுக்கு பாடம்புகட்டுவோம்' என்று அரேபி ப்ர்களுக்கு அவர் மீண்டும் அறைகூவல்
As
தார். பாலஸ்தீன மக்களை அடிமைச் சங் யால் பூட்டி வைத்திருக்கும் ஸியோ வெறியர்களுக்கு அமேரிக்காவின் இராணு வமும், பொருளாதாரமும் ஆதரவாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார்
(தொடர்ந்து வரும்

Page 16
உட்கார்ந்திருந்தான் தேவேந்திரன் குழந்தை ஒன்று கை தவறவிட்ட பலூன் தத்தித்தத்தி அவன்மீது வந்து மோதியது. பலூனைக் கைப்பற்றி குழந்தையைக் கிட்டே கூப்பிட்டான். அது தயங்கி, அம்மா அப்பாவைப் பார்த்தது போ என்று அவர்கள் ஊக்கம் கொடுத்ததும் அவனிடம் ஓடி வந்து பலூன் அடங்காத கையை நீட்டிக் கேட்டது.
தேவேந்திரன் அதன் தலையைத் தொட்டு, விரலால் கொஞ்சினான். இரண்டு கைகளிலும் பலூனைக் கொடுத் தான்.
தண்ணீரில் தெப்பலாக நனைந்து ஈர மணல் உடம்பெங்கும் ஒட்டியிருக்க ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு இளைஞர்கள், இளைஞகள் என்று படை குறுக்கில் ஓடியது. அவர்களுடைய கள்ளமில்லாத சிரிப்பும் கவலையில்லாத துள்ளலும் தேவேந்திர
லைகள் எழும்பின, சீறின, மோதின, திரும் L76M. LDGMTGi)06)IGIMG)
பிறந்தநாளா?
"இல்லை. பறந்த நாள் ஆம் தேவ் என் விமானப் பயிற்சி இன்றோடு முடிந்து விட்டது. இனி நான் விமானங்களை தைரிய மாகக் கையாளலாம். விவா உற்சாகமாய்ச் 0J || 631601 ff6ÖI.
"ஷிவா. என்னை மன்னித்து விட்டாய் தானே?"
"எதற்கு தேவ். எனக்கு இந்தச் சிறப்பு கொடுத்ததற்காகவா?
"உனக்கு நிஜமாகவே வருத்தமில்லையா foLIT?"
"எதை நினைத்து?" "நீ இழக்கப் போவதை நினைத்து!"
னைக் கலைத்தன.
உலகமே சந்தோஷமாக இருக்கிறது. அவன் ஊர் மக்களுக்கு மட்டும் ஏன் இந்தக் கொடுமை?
பார்வை நகர்ந்து விலகியது படகு நிழலில் மயங்கி உட்கார்ந் திருந்த காதல் ஜோடிமீது நிமிட நேரத் திற்கு லயித்தது.
ஷிவாவும், நர்மதாவும்கூட இப்படித் தானே?
ஷிவாவைப் பிரித்து அவன் செய்யப் போகிற காரியம் நியாயந்தானா?நிழலா டியது நிமிரும் முன் பின்புறமிருந்து அவன் கண்கள் பொத்தப்பட்டன. அந்த வலுவான விரல்களை தேவேந்திரனுக்குத் தெரியும் ஷிவா
"வா ஷிவா ஷிவா ஒரு இனிப்புப் பொட்டலத்தை தேவேந்திரனிடம் நீட்டினான்.
"இன்றைக்கு ரொம்ப சந்தோஷமான தினம், தேவ் என்னவென்று சொல்." இவனுக்கு நிகழப்போவது என்ன வென்று தெரியும் தெரிந்திருந்தும் எப்படி இவனால் இவ்வளவு இயல்பாக சந்தோஷ மாக இயங்க முடிகிறது?
தேவேந்திரனின் கண்கள் நனைந் தன.
"உட்கார் ஷிவா. உனக்கு இன்று
XXXX. 8888ᏱᏛ. చ%
3. 8. ဒွါရာေ
8.
ჯ2&
ந்தக் கைகளை நான் அறிவேன். சமயம்வரும்'
என்றவர் சொல்லிவிட்டுத்தீர்மானங்களை ஒத்தி வைத்தார். அதோடு பொதுக் குழு வையே ஒத்திவைத்தார்.
அன்று மாலை, வேலூர் கோட்டை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக் கூட்டம் நடந்தது. அண்ணாதுரை, சம்பத் கருணாநிதி எல்லோரும் அதில் கலந்து கொள்வதாக இருந்தது. மாலையில் ஊர்வலமும் வைத்திருந்தார்கள் சம்பத் ஆதரவாளர்கள் யாரும் ஊர்வலத்திற்கோ கூட்டத்திற்கோ போகவில்லை. அன்று மாலையே எல்லோரும் புறப்பட்டுச் சென்னை வந்து சேர்ந்தார்கள்.
சென்னைக்கு வந்தவுடன் கட்சித் தோழர்கள் பலர் அவனை வந்து சந்தித் தார்கள். வேலூரில் நடந்தது பற்றி யாருமே விசாரிக்கவில்லை. அப்படியொரு நிகழ்ச்சி நடந்த செய்தியும் அந்த நேரம் வரை பத்திரிகைகளில் வரவில்லை. பத்திரிகைக் காரர்கள் பலபேருக்கும் அந்தச்செய்தி தெரியாது. முதன் முதலில் இந்தச் செய்தி
XX
3.
"இழந்ததையெல்லாம் நினைத்து வருத் தப்பட்டது போதும், தேவ், இந்த முகத்தை இழப்பதற்கு எனக்கு எந்த வருத்தமும் இல்லை என் நாட்டுக்காக ஒரு காலையே இழந்து வரவில்லையா நீ?"
"இருந்தாலும் முகத்தின் அடையா ளத்தை தொலைப்பதற்கு அசாத்திய தைரியம் வேண்டும் ஷிவா
"அந்தத் தைரியம் உன்னிடமிருந்து கற்றது தேவ்'
"நர்மதா என்னை மன்னிப்பாளா? "எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது தேவ், நீ ஒரு கிராமத்துக் கிழவிபோல இப்படிப் புலம்புவது ஆஸிட் பாட்டிலை நானே வாங்கி வந்திருக்கிறேன். நீ தயங்கினால் நானே ஊற்றிக்கொள்ள வேண்டிவரும். அது அவ்வளவு கரெக்ட்டான ரிசல்ட்டைத் தருமா என்று யோசி. வா தேவ் தயங்காதே. நம் இருப்பிடத்திற்குப் போகலாம்."
ஷிவா தேவேந்திரனை கைகொடுத்து எழுப்பினான். அவர்களைச் சுற்றி உலகமே உற்சாகமாக இருக்கதேவேந்திரன் மனதைத் திடப்படுத்திக்கொண்டு ஷிவாவுடன் நடந் தான்.
*** டாக்டர் மகேஷ் தேவேந்திரனின் கையைப் பற்றிக் குலுக்கினார்.
"ரிமார்க்கபிள், அரவிந்த்தின் முகம்
3. 8Ᏹ
QXXA
%27هي
களையெல்லாம் படித்து அறிந்தவர் நவ ந்தியா நிருபர் நமசிவாயம். நவ இந்தியா ன் அன்றைய மாலைப் பதிப்பில் எட்டுக் காலம் தலைப்பில் தி.மு.க. அவைத்தலைவர் பதவியில் இருந்து சம்பத் என்று போட்டு பொதுக்குழு நிகழ்ச்சிகளை விவரித் தார் அவர்
அந்தப்பத்திரிகை வந்தமாலை நேரத்தில் தேனாம்பேட்டை ஆலையம்மன் கோவில் திடலில் ஒரு பொதுக் கூட்டம், அதில் அவன் பேசிக்கொண்டிருந்தான் சூசகமாகச் சில விஷயங்களை அவன் வெளியிட்டான்.
கூட்டத்தார் அதைப் புரிந்துகொள்ள வில்லை. காரணம், பலபேர் அப்போது பத்திரி கையைப் பாராதவர்களாக இருந்தார்கள். கூட்டம் முடிந்து வீடு செல்லும்போது பல கடைகளின் முன்னால் கூட்டங் கூட்டமாக நின்று மக்கள் பத்திரிகை படித்துக் கொண்டி ருந்தார்கள்
அறைக்குள் நடந்தது அம்பலத்திற்குவரத் தொடங்கிற்று பத்திரிகை நிருபர்கள் அன்று இரவு சம்பத் வீட்டை முற்றுகையிட்டார்கள். மறுநாள் காலைப் பத்திரிகைகளில் வேலூர்ப்
சிதைக்கப்பட்ட அதே ப ஆஸிட் ஊற்றி சிதை யாருடைய வேலை இ ஜன்னல் திரைகள் அந்தப் பிரத்யேக ஆ கட்டிலில் ஷிவா வலியி பொருட்படுத்தாமல் ப "அரவிந்த்தின் முக தருவீர்களா, டாக்டர்? திரன்
"கிட்டத்தட்ட அ இந்த நுனியில் ஒரு மச் கூட இந்த முகத்தில் செ அதிகபட்சம் அரவிந்தி முகம் போலத் தோற் மளிக்கும்படி மாற்றித்த கிறேன்' என்றார் மகே ஷிவாவின் சிதைந்த மு தைப் பார்வையிட்டபம் "தேவ்." என்றான் ஷிவா, குரல் சற்றே குழறலாக வந்தது. "அர விந்த் தொடர்பான
வீடியோ கேசட்கள் கிை நடை, உடை, அசை என்னால் புரிந்துகொ "ஏற்பாடு செய்கிறே தோளை அழுத்திக் ெ திரன்.
சதுரமான கணணி பார்த்துக் கொண்டிரு னுடைய முகமா இது? போய், சதை இழுக்க விழி வெளியே தெரிய முடாமல் பற்களைக்
ஆனாலும் இந்த விற்குப் பிடித்திருந்தது கதவு திறக்கும் ஒலி திரும்பினான் ஸ்டாஃப் தேடிக்கொண்டு நர்மத திருக்கிறாள்."
"நோ ஷிவா அவ டியை தலையணைக் "அவளை உள்ளே விட "ஏன் ஷிவா என்ை என்று கேட்டுக்கொண் நுழைய, ஷிவா அவசர இரு கைகளாலும் முடி
நர்ஸ் வெளியேற நெருங்கினாள்.
భజన
33-2
B5 Ganllunyai 85Bot Gugou-bleu entuarragijijijij5lerri pääsu Lääs 2. TŘÍBSGň (ypač "GTÜLILg2 GUITyp E Gerugiare ElúLIg Eullpá 6Ted Lugsansne Guglasnig is
பொதுக்குழுச் செய்திே தது. அன்று மாலை நம் சம்பத்தின் ராஜிநாமா சுரித்து-அவரேதான் செய்தாரென்றும், வ சொல்வது பொய்யென் நடக்கவில்லையென்றும் தார்கள்.
சம்பத் அதற்கு மறு "பெரியாரை மட கிறார் என்று குற்றஞ் வந்தோம். அந்த மடாதி வந்தது, இந்த மடா கட்டுவதற்கு அல்ல."
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தி ஷிவா முகத்திலும் க்கப்பட்டிருக்கிறது.
7" இழுத்து முடப்பட்ட ஸ்பத்திரி அறையில் ன் வேதனைகளைப் டுத்திருந்தான். ம் போலவே மாற்றித் என்றான் தேவேந்
ரவிந்தின் உதட்டில் சம் உண்டு அதைக் ாண்டு வர முடியும்
பத்தால் அவனுடைய வுகள் இவற்றையும் iள முடியும்"
ன்." என்று அவன் ாடுத்தான் தேவேந்
ாடியில் தன் முகம் ந்தான் ஷிவா, அவ இடது புறம் தீய்ந்து ப்பட்டு வெள்ளை - உதடு முழுவதும் ாட்டிக் கொண்டு.
முகம்தான் ஷிவா
கேட்டு திடுக்கிட்டுத் நர்ஸ் "உங்களைத் ா என்ற பெண் வந்
சரமாகக் கண்ணா டியில் வைத்தான். GQugar." ன விட வேண்டாம்?" டே நர்மதா உள்ளே மாகத் தன் முகத்தை ബtLiണ്ണ്,
நர்மதா ஷிவாவை
பபிரதானமாக இருந் நாடு' பத்திரிகையில் கடிதத்தைப் பிர ரும்பி ராஜிநாமாச் புறுத்தப்பட்டதாகச் ம், கலவரம் எதுவும்
குறிப்பெழுதியிருந்
புத் தெரிவித்தார். திபதிபோல் நடத்து ாட்டி நாம் வெளி தியை விட்டு வெளி பதிக்குப் பட்டங் என்று சம்பத் தனது
"வேண்டாம் நர்மதா உன் னால் தாங்க முடியாது. இந்த முகத்தை நீ பார்க்க வேண்டாம் உன் நினைவில் ஷிவாவின் நல்ல முகம் தங்கியிருக்கட்டும்."
"என்னை அவ்வளவு மலி
வாக எடை போட்டு விட்டீர்களா ஷிவா? நான் ஆசைப்பட்டது காத லித்தது ஷிவாவை அவர் முகத்தை இல்லை"அவனுடைய விரல்களை
விலக்கினாள் சிதைந்திருந்த முகத் தைப் பார்த்தாள் குனிந்தாள் (
பிரிந்திருந்த இதழ்களில் முத்த Lrf)LʻLIT Gii .
1 1 : 1 ns1=ܫܬܐ لذلك للتلوثيقة لا ينموهوبيتى -
3 golesl Cousos. Losocore 6 323uure: அவர்களது நண்பன் விக்ரம், அவனுக்கு இபோதி Eது ஆசை OSB-52D-GRIGODLIGE GOpes, 555 LLLLMMMLSLL L LLLLLLTTS TST SSTTTL T TTS so-GOLLres SLosessor
Studied Glaresenter LL KJ SM YY S M L LSMLLLLLL L L S S S LSL L LLLS Se>ISODDEFIT BILL LLLL =s= Gegoes, GT-BRIT-beton Tree EUTLD Soos Trefreisiin.
never anciences N சீனு இறக்கிறான். கிராம இளைஞர்கள் 33TEJÉletörnostor, அமைதி வழி சரிப்படாத GT6örmou 225lb) 5 Tibe Uppresa Gesuelestön DecoT Bensore Guels Serootloafit les3 b ert GiegoTT . Sestounoëressiopės Gaeleso GNO
இளைஞர்கள் திட்டமிடுகின்றனர். | <26 golo3 Fageroor Gassentestosoevo Gasului
--SS-OL Goseone Tom upessherstensi.
5 suo 506a5nTGODSTVO 6 esti regionesidir. 3G3:35 uute
R
தையலிட்டு காலை யில் பாண்டேஜ் GÍ GUj J. L.LILL. J. G. னத்து தழும்பில் ஈரம் LUGOTGS Of GATTIGIT.
"ஐ லவ் யூ ஷிவா. இன்னொரு பக்கத்தையும் கோரம் பண்ணிக் கொண்டா லும் ஐ லவ் யூ"
ஷிவாவின் கண்கள் நனைந் தன. அவள் கழுத்துக்குப்
பின்னே கை கொடுத்து அருகில் இழுத்தான். முகத்தோடு பொருத்திக் கொண்டான். அவள் மூச்சை முகர்ந்து பார்த்தான். அவளை நகர்த்தி அவள் கண்களை ஆழ மாகப் பார்த்தான். இந்த முகத்தைக்கூட இவளால் எப்படிக் காதலோடு வருட முடி கிறது? உணர்ச்சிகள் தொண்டையில் நிரம் பின காதுகள் சூடாயின. மண்டைக்குள் திடீர் இரத்தம் பாய்வது போலிருந்தது. கண்களை இருட்டிக் கொணடுவந்தது. ஐயையோ, பிளாக் அவுட் ஆகப்போகிறதா?
நர்மதா அவன் முகத்தை நெருக்கத்தில் ஆராய்ந்து, "இப்பொழுதும் அழகாய்த்தான் இருக்கிறீர்கள் ஷிவா." என்று சொன்ன போது ஒரு எழுத்துக் கூட அவனுக்குப் பதி வாகவில்லை. முற்றிலும் நினைவுகள் அற்று சில நொடிகள் கடந்துபோயின.
சுற்றி இருந்த எதுவும் உறைக்கவில்லை.
அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். கட்சியில் ஜனநாயகம் அவமதிக்கப்பட்டுவிட்டது எந்தத் தனிமனித ஸ்துதியை அண்ணாதுரை வெறுத்து எழுதிவந்தாரோ, அந்தஸ்துதிக்குத் தான் ஆளானபோது அதை விரும்பத் தலைப் பட்டுவிட்டார். ஆகவே அவர் விரும்பாத கருத்தைச் அவருக்கும் கட்சிக்
ம் எதிரியென்றும் அவன் உதைக்கபட
வண்டியவனென்றும் அவருக்குத் தூபம் போடுகிற பூசாரிகள் கீழ்மட்டத்தொண்டர் களைத் தூண்டி விடுகிறார்கள் வேலூர்ப் பொதுக்குழுக்கலவரம் திட்டமிட்டு நடந்ததே தவிர, இயற்கையாக எழுந்தது அல்லவென்றும் சம்பத் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
அதற்கு அண்ணாதுரையின் மறுப்பு வெளி வந்தது. அவனும் தனது பத்திரிகையில் அது பற்றி எழுதியிருந்தான் கட்சித் தொண்டர் களிடையே பீதியும் பரபரப்பும்பயமும் தோன்றத் தொடங்கின. நாலைந்து நாட்கள் இந்த அறிக்கைப் நடந்த பிற்பாடு அண்ணாதுரைக்கும் சம்பத்துக்கும் இடையே
ஆனால் சில நொடிகளிலேயே சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டான் நர்மதாவிடம் சொல்லிப் பயமுறுத்த விரும்பவில்லை. "அம்மா எப்படியிருக்கிறாள் நர்மதா?
வெளிச்சத்திலேயே பார்வை மங்கி விட்டது. மற்றபடி தெளிவாக இருக்கிறாள். சோகம் இல்லை. சோர்வு இல்லை."
"இன்னும் சில வாரங்கள்தான் நர்
மதா என்னுடைய கடைசிப் பயணத்திற்கு முன்னால் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்க வருவேன் என்று சொல்."
"என்னிடம் நர்மதா கிறக்கமாய்க் GJELLIIGI.
அவள் கூந்தலில் விரல்களைச் செலுத்தி அருகில் இழுத்து உதடுகளைத் தொட்டுக் காட்டினான் ஷிவா
ஷிவா கண்களை முடிக்கொண்டான் நர்மதாவைப் பார்க்கப் பார்க்க அவனுள் ஊற்றெடுக்கும் காதலும் பாசமும் அவ னுக்கு அச்சத்தைத் தந்தன.
வேண்டாம் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதே உணர்ச்சிகளுக்கு அடிமை யானால் அப்புறம் எடுத்த காரியத்தைத் தைரியமாக நிறைவேற்றத் தடைபோடும் இந்த மனசு
அவன் மீண்டும் மீண்டும் நர்மதா, வைப் பார்த்துப் புன்னகைத்தபோது அதில் காதலை விட விடைபெறுதலே அதிகம் இருந்தது.
(O-வரும்-)
g:LDITEFL o 8, TGM GT சிலர் முயன் றார்கள். அவர் gosla) aloittoLO UIT9, Goug LDU gië தில் ஆர்வம் காட்டியவர் திரு.ஏ.கோவிந்தசாமி அவர்க
TT50.
அண்ணாதுரை அப்போது காஞ்சியில் இருந்தார். அவரைச் சுற்றியிருந்த சில : சமரசமே கூடாதென்று சொல் க் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர் களிடமிருந்து அண்ணாதுரையைப் பிரித்து எப்படியும் தான் கொண்டுவந்து விடுவ தாகவும், ஒரு பொது இடத்தில் இருவரும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யும் படியும் திரு.கோவிந்தசாமி தொலை பேசியில் கூறினார். முதலில் சம்பத் அதற்கு இணங்க வில்லை. அவனும் இரண்டொரு நண்பர் களும் வற்புறுத்தியதன் பேரில் சம்பத் இணங்கி வந்தார்.
எங்கே சந்திப்பது என்று பிரச்சனை வந்தபோது-விந்தப் : வேண்டு மானாலும் ஒரு வீட்டைத் தான் ஏற்பாடு செய்வதாக அவன் கூறினான்.
அதன்படி சன் தியேட்டருக்கு எதிரே யுள்ள பாலமந்திருக்குப் பக்கத்துத் தெரு வில்-அபிபுல்லா ரோடு வந்து சந்திக்கு 鷺 ஒரு நண்பரின் வீட்டை '? சய்து, அதன் விலாசத்தையும் காஞ்சியிலிருந்த ஏ.கோவிந்தசாமிக்குத் ERG LLIT GÖT.
ஐந்து மணிக்கெல்லாம் அந்த விலாசத் துக்கு வந்துவிடுவதாக அவர்களும் கூறி GOTTT, GT. (சரிதம் தொடரும்
On 1420, 1999

Page 17
ஸ்கருக்கு சுகந்தியைப் பார்த்த உடனே பிடித்து விட்டது.
பாஸ்கரின் அப்பா அம்மா மற்றும் உடன் வந்திருந்த அனை வருக்கும் சுகந்தியைப் பிடித்துப் போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை.
"அப்புறம். விஷயத்துக்கு வருவோமா? எங்க மகன் மில்லில வேலை பார்க்கிறது ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் அத
மில்லில் வேலை செய்யறவன் சைக் கிள்ல. அதுவும் புது சைக்கிள்ல போறது தான் கொஞ்சம் கவுரவமா இருக்கும்னு உங்களுக்குத் தெரியும். அதனால.
பாவைத் தொடர்ந்து அம்மா
ஆரம்பிக்க அம்மாவைத் தொடர்ந்து அப்பா ஆரம்பிக்க அப்பாவைத் தொடர்ந்து.
ஒரு கட்டத்தில் பாஸ்கருக்கு வெறுத்துப் போயிற்று
நிறுத்துங்க என்னைப் பொண்ணு பார்க்கக் கூப்பிட்டு வந்தீங்களா? இல்லை, என்னைவச்சிக்கொண்டு பேரம் பேசக் கூப்பிட்டு வந்தீங்களா?
அவன் கத்தின் கத்தலில் அத்தனை பேரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சுகந்தியின் தந்தை பக்கம் திரும்பினான் ԼIITգլիֆ II,
"இதோ பாருங்க உங்க பொண்ணை எனக்குப்பிடிச்சிருக்கு அது போதும் நினைக் கிறேன் எனக்கு சீதனம் அது இதெல்லாம் பிடிக்காத விஷயம். நானும் அக்கா, தங்கச்சி கூடப் பிறந்தவன்தான் என்னோட ரெண்டு அக்காவை கல்யாணம் பண்ணிக் குடுக் சுறதுக்கு எங்கப்பா எப்படியெல்லாம் கஷ்டப் பட்டார் என்பது எனக்குத் தான் தெரியும் அந்தக் கஷ்டம் என்னால இன்
னொருத்தருக்கு வரக்கூடாது என்பது தான் என் விருப்பம் அப்புறம் உங்க இஷ்டம்
சுகந்தியின் அப்பா நெகிழ்ந்துபோனார் இந்தக் கலியுகத்தில இப்படி ஒரு பிள்ளையா? "ஏம்மா! நம்ம ரெண்டு அக்காவையும் கட்டிக் குடுக்கறதுக்க நாம பட்ட கஷ்டம் தெரிஞ்சுமா இப்படி நடந்துக்கறிங்க
அப்பாவும் அம்மாவும் மவுனமாய்த் தலை குனிந்தனர்.
அந்த மவுனம் மறுப்பே சொல்ல முடியாத சம்மதத்திற்கு அறிகுறியானது
வீட்டிற்கு வந்ததும் அப்பா வெடித்தார் பெரிய சீர்திருத்தவாதின்னு நினைப்பா உனக்கு
சிரித்தான் பாஸ்கர்
அப்பா உங்களுக்கு வயசு வளர்ந்த
அளவுக்கு அனுபவம் இல்ல."
முறைத்தார்.
உலகம் புரியாதவங்களா இருக்கீங்க ளேப்பா இத்தனை பவுன் போடணும் இத்தனை ஆயிரம் ரொக்கம் வேணும்னு கறாராக் கேட்டோம்னு வச்சிக்கங்க அதுக்கு அவங்க சம்மதிச்சாலும், மனசுல ஒரு விரோதம் வளர்ந்துக்கிட்டே இருக்கும் நாம சீதனம் எதுவும் வேண்டாம்னு சொன்னா நம்ம மேல ஒரு மதிப்பு வரும் இவ்வளவு நல்ல மனுஷங்களான்னு நினைச்சி பத்து பவுண் செஞ்சு போடுறதா அவங்க முடிவெடுத்திருந்தாக்கூட கஷ்டப்பட்டு கடன் அது இதுன்னு வாங்கி கூட அஞ்சி பவுண் போட்டு விடுவாங்க எனக்கு மனைவியா வரப் போறவளும் காலம் முழுவதும் நன்றி யோட என்னை நினைச்சுக்கொண்டிருப்பா இதாணப்பா ցանց: சைக்காலஜி
ஆ.இப்படி ஒரு ஐடியாவா? மகனை அசந்து போய் நோக்கினர் பெற்றோர்
னக்கு இப்ப ஐஞ்சு வயசு எனக்கு ஒரு வயசு இருக்கும்போதே அப்பா செத்துப் போயிட்டா ராம். அப்ப நாங்கள் இருந்த இடம் வேற. அங்க திடீரெண்டு சுத்தி வளைப்பு நடந்த தாம்.
அம்மாவும் அப்பாவும் என்னைத் தூக்கிக்கொண்டு ஓடிவாறபோது அப்பாவை மறிச்சுப் போட்டார்களாம். அப்பாவோட வேற ஏழெட்டுப் பேரையும் கூட்டிக் கொண்டுபோய் வயலுக்க வைச்சுக் சுட்டுப் போட்டார்களாம். ஊர்ச்சனத்தோட இரவு முழுக்க அம்மாவும் வயல் வெளியில் இருந்து அழுதுகொண்டே இருந்தாவாம். விடியப்புற மாக செத்துப் போனவையை அங்கேயே வச்சு எரிச்சுப்போட்டு நடந்தே இங்க வந்திட்டினமாம்.
அம்மா அழுதுகொண்டே என்னையும் தூக்கிக்கொண்டு இங்க வந்து அம்மம்மாவை யளோட இருந்திட்டாவாம். அம்மம்மாவை யள் கதைக்கிறதிலயிருந்துதான் நான் இதையெல்லாம் அறிஞ்சிருக்கிறன் அம்மா வைப் பார்த்துப் பார்த்து அம்மம்மா கவ லைப்படுவா
"வயசு போனனாங்கள் இங்க நிலத்துக் குப் பாரமாய் இருக்க வாழுற வயசுள்ளது களை கடவுள் கொண்டு போகுதே. இருபத் தாறு வயசில இப்பிடி இருக்கிறாளே." எண்டு அம்மம்மா அழுவா.
அப்ப எனக்கும் அழுகை வரும் மற்ற அம்மாக்களைப்போல என்ர அம்மாவும் சிரிச்சு சந்தோசமாய் இருந்தால் பார்க்க எவ்வளவு நல்லாய் இருக்கும்
அம்மா நல்ல சீலை கட்டி ஒரு இடமும் போறதில்லை. பாமினி அன்ரியின்ர கல்யாண வீட்டுக்குப் போய் அம்மா முன்னுக்கே வரேலை, குசினிப் பக்கம்தான் நிண்டவ. நான் முன் பந்தலுக்க இருந்தவையஞக்க அம்மாவைக் காணாமல் தேடிப்போக
பின்னால பாயாசம் காய்ச்சிக் கொண்டு
நிற்கிறா எனக்குக் கோபமும் அழுகையும் வந்திட்டுது
மற்ற ஆட்கள் மாதிரி நல்ல சீலை கட்டி, பொட்டு வைச்சு தலையில பூவும் வைச்சால் அம்மாவைப் பார்க்க எவ்வளவு வடிவாய் இருக்கும். ஆனா அப்பிடி இருக்கி றேல்லை. அவ வீட்டை விட்டுக்கூட வெளிக் கிடுறேலையே. நான் எங்க போறதெண்டா லும் சின்னமாமாவும் தாசன் மாமாவும்தான் என்னைக் கூட்டிப்போவினம்
G14-20, 1999
கோயில் திருவிழா பார்க்கவும், மினி தியேட்டரில படம் பார்க்கவும் அவையோட தான் போறனான். அம்மாக்கு என்னில நல்ல விருப்பமும் ஆசையும்தான் நான் என்ன கேட்டாலும் தருவா. ஆனா அம்மா பார்த்து பார்த்து எது செய்தாலும் அப்பாவும்
இருந்தால்தானே சந்தம்-2
ரஜீவனும் வேந்தனும் தங்கட அப்பா வோட விளையாடுற கதையெல்லாம் சொல்லுவினம் கேட்கிறநேரம் எனக்கு எவ்வளவு கவலையாய் இருக்கும் எனக்கும் விளையாட மாமாமார் இருக்கினம்தான்.
ANAWAWA
ஆனா அப்பா மாதிரி வருமே..? நான் கவலை வாற நேரத்தில அப்பான்ர படத் துக்கு முன்னால நிண்டு பார்த்துக் கொண்டி ருப்பன்.
அப்பாவைச் சுட்டவர்களில்தான் எனக்கு கோவம் வரும் அவங்கள் சுடும் வரைக்கும் அப்பா ஏன் பார்த்துக்கொண்டு நிண்டவர் எண்டுதான் நினைப்பன்
வகையாகக் கரை
வெளிக் கதை அவளது கணவன் வரவில்லை. வெளி நின்று தெருக்கோ அவரைக் காணே! அவளுக்கு பாடு குழந்தைத்த பரீட்சைக்குச் செல்லு போன்ற பரபரப்பு துறுதுறுப்பு ஆனா இன்பம் கண்டாள் பஹீர் அஹமது னிடம் சென்றிருந்த காலத்தில் அவர் பணக்காரர். இப்பே குதிரை உயரம் என J. GOLIlia), Gugola) U குறைவு பஹீர் அ வேலை பார்த்தான் இருபத்தெட்டு வய ஒரு பிள்ளை பெறு கடையில்தான் வே
வாழ்க்கைச் பிறகு அதிக வரும் சில வியாபார மு களுக்கு தோல்வி சரண் அப்புறம் ஒரு கிட்டத்தட்ட ஆயுட்க வேலை பார்த்த ச பிள்ளைக்குட்டி அவர்களுக்கு நல் அழுத்தம். ஆயிரக்க DIT Kj, 60),j, JhaN / G வழியில்லாமல், எல் என்று அவனும் ெ அல்லாஹ் ரஹ்ம கத்தைக் கொடுத்த இப்போது அவனு ஊரில் அவனுடை ரஹ்மத் பாத்தி விப் பார்த்தாள். GJEINGI J. G|T| GS)J.J. Gil வளையல்கள் நாற் பேரன் பேத்தி எடு வது, அதிலும் போடுவது ஒரு ம கிறது! பார்ப்பவர்க கத்தான் செய்கிறா
அதற்காக?" இல்லை; போடவில் கிறது. போடுகிறேன் தால் எனக்கென் வந்துவிட்டது இப்ே பஹீர் அஹ்மது கண்டு மகிழ்ச்சியை றான்
எனக்கு இந்த இல்லைத்தான்.
கொஞ்ச நாள மாற்றம் தெரி fija j0 g மாமா நேர் மடியில வை வர் "ஜன வரப் போ GIGNTj () ja "ஆர் ம "இனி சூரி ம டாது. அவரை பிடவேணும் தாக 57687 2/LDLDILL மாமாதான் அப்ப றார், எண்டு சொ தலையாட்டினா
நான் அம்மா கொண்டு "அப்ப அப்பா இல்லாத மாட்டினம் என் டன் அம்மா யாட்டினா,
இந்த விஷய வரப்போற விசய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஹ்மத் பாத்திமா மிக வும் மகிழ்ச்சியாய் ருந்தாள். அவளுக்கு து புது அனுபவம் நாற் வயதைக் கடந்த பிறகு பிள்ளைகளையும் ஒரு சர்த்தபிறகு. த் திறந்து பார்த்தாள். ஹீர் அஹ்மது இன்னும் தாழ்வாரத்துக்கு வந்து வரை ஊடுருவினாள். D. ரூடைய உணர்வு வெளி TLDIT 953m. LL LILL-51. ம் பள்ளிக்கூடக் குழந்தை க்குவப்படாதவர்களின் b, அவள் அதிலும் ஒரு
திருப்திப்பட்டாள் கோடி வீட்டு ஹுஸை ன் அந்த ஊரில், ஒரு கொடிகட்டிப் பறந்த தும் யானை படுத்தால், ற நிலைதான் அவரது ITUNGSIT 5 PETITJHUSTUTTON 677 றமதும் அவரிடம்தான் பத்து வயதிலிருந்து ல் திருமணம் முடித்து ம்வரையிலும் அவரது |])ფს),
சலவுகள் அதிகமான ானம் கருதி, இடையில் ற்சிகள் இரண்டாண்டு மறுபடியும் அவரிடமே பதினான்கு ஆண்டுகள் லம் முழுதும் அவரிடமே |தனை J. Gin G) LutfuIJ GAJÍ JE, GITT f லது செய்யவேண்டிய NOT: fa) filian Iffla0. LIGNOT ங்கே போவான்? வேறு லாரும் போகிறார்களே 1ளியூருக்குப் போனான். துச் செய்தான் பரக் |ன், நான்காண்டுகளில் ம் ஒரு புள்ளி அந்த
வீடும் குறிப்பானது மா தன் கழுத்தைத் தட NULLID GAULLDT 35 5/25/359 ல் நிரம்பி வழியும் தங்க பது வயதுக்குப் பிறகு த்த பிறகு தங்கம் போடு வ்வளவு அதிகமாகப் ாதிரியாகத்தான் இருக் ள் ஒரு மாதிரி நொடிக்
J.GI! அப்போது போடுவதற்கு லை இப்போது இருக் 1 யார் என்ன நினைத் ன? என்ற மனநிலை LT5). ம் அவளது செழிப்பைக் டகிறான். பூரித்துப் போகி
ரஹ்மத் பாத்திமா மீண்டும் வெளியே வந்து தெருவைப் பார்த்தாள். பஹீர் அஹ்மது இன்னும் வரவில்லை.
ஹுஸைன் முதலாளி அவனைக் கூப் பிட்டு விட்டிருந்தார்
ஏதோ பண நெருக்கடியாம் வியாபாரத் தில் சிக்கலாம். ஒரு இலட்சம் கைமாற்றுக் கேட்கிறார் கையில் பணமிருந்தது. ஒரு தென்னந்தோப்பு வாங்குவதற்கான பணம் பஹீர் அஹ்மது வந்து மனைவியிடம் ஆலோ சனை கேட்டான்."உடனே கொண்டுபோய்க் கொடுத்துட்டு வாங்க!" என்றாள்.
பிறகு
இவ்வளவு பெரிய பணக்காரர்-குடும்பத் துக்கே ஆதரவாய் நின்றவர்- கைமாற்றுக் கேட்கிறார். உதவி செய்ய வேண்டாமோ? அவருக்கே கடன் கொடுக்கும் அளவுக்கு தங்கள் நிலை உயர்ந்துள்ளது. ரஹ்மத் பாத்திமாவுக்குள் ஒரு கிளுகிளுப்பை ஏற் படுத்தியிருந்தது. நிலை கொள்ளாமல் தவிக் கச் செய்திருந்தது.
அவள் மறுபடியும் கதவைத் திறந்து வெளியே வருவதற்கும்- பஹீர் அஹ்மது கேட்டைத் திறந்து வீட்டுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
"இல்லை" என்று சைகை செய்தான். "ஏன் என்னாச்சு? முதலாளி ஊட்ல இல்லியா?
"இருந்தாரு ஆனா." அவள் புருவு னையே பார்த்தாள். அவளால் எதையும் கிக்க முடியவில்லை. எல்லாம் புதிராகவே ருந்தது.
"சும்மா இருந்தா எப்படிங்க. என்ன நடந்ததுன்னு சொல்லுங்களேன்' அவசரப் படுத்தினாள் ரஹ்மத் பாத்திமா
"உண்மையில அவருக்குப் பணத்தேவை யிருக்கிறதாத் தெரியல பாத்திமா!
மவுனமாக அவனையே பார்த்தாள். அவன் தொடர்ந்தான்.
"வீட்டுக்குப் பக்கத்துல போனப்போ பேச்சுச்சத்தம் கேட்டுச்சு அடிக்கடி நம்ம பேர் அடிபட்டதுனால வெளியிலேயே நின் னேன். அவன் கதை போலச் சொன்னான். "பேப்பபயகிட்ட காசு குமுஞ்சு போய்க் கெடக்கு மச்சான் என்ன செய்யிறதுன்னு தெரியாம, மடப்பய கெழட்டுப் பொண்டாட் டிக்கு வடம் வடமா நகை செஞ்சு மாட்டு றான்! அதான் ஒரு திட்டம் போட்டு, அவன் காசக் கைப்பத்த வழிபண்றேன்னாரு அவரு மச்சினன்கிட்ட."
"என்னங்க. பணத்தைக் கொடுக் கலியா?" என்று வியப்போடு கேட்டாள் ரஹ்மத் பாத்திமா புருஷனின் கையில் பணம் கொண்டுபோன பையைப் பார்த்தவாறே
அவனது முகம் சோர்ந்து கிடந்தது.
வீட்டில ஒரு குறையும்
ய் எங்கட வீட்டில ஒரு ஞ்சுது அம்மா கொஞ்சம் சமாய் இருக்கிறாசின்ன று என்னைத் தூக்கி ச்சுக்கொண்டு சொன்ன ாக் குட்டிக்கு அப்பா றார். எண்டு. அய். ாடால் ஒரே சந்தோசம் TLDIT..?"
ாமா எண்டு கூப்பிடக் |ப்பா எண்டுதான் கூப் GST LDITLDIT G)JFIT GATGCTITT. ஒடிப்போய் "இனி சூரி வாம். மாமா சொல்லு ல்ல அம்மா ஒம் எண்டு
ணிலா சூரியகுமாரன்-வன்னி
ன்ர மடியில படுத்துக் னி என்னை ஒருத்தரும் ள்ளை எண்டு சொல்ல ம்மா? எண்டு கேட் ல்லை எண்டு தலை
தை. எனக்கு அப்பா தை ரஜீவன், வேந்தன்,
TID6ui
(UDJU,
பார்த்தி எல்லாருக்கும் சொல்ல வேணும்.
★** எங்கட வீட்டில் அப்பா வந்தாச்சு சூரி மாமாவை நான் இப்ப அப்பா எண்டு கூப்பிடப் பழகியிட்டன் அப்பாவை நிமிர்ந்து தான் பார்க்கவேணும் அவ்வளவு உயரம் சிரிச்ச முகத்தோட இருப்பார் எனக்கு ந்தியும் அவரில நல்ல விருப்பம்தானே! ப்ப இன்னும் விருப்பம் கூடியிட்டுது என் னைத் தோளில தூக்கித் திரிவார். மேல தூக்கி எறிஞ்சு போட்டு டக்கெண்டு பிடிப் பார் காத்து முகத்தில விசுக்கெண்டு அடிக் கும். நான் அவற்ர கழுத்தை ஆசையோட இறுக்கிப் பிடிச்சுக் கொள்ளுவன்.
என்னோட ஒளிச்சு விளையாடுவார். நான் இருக்கிற இடத்தைக் கண்டிட்டும் காணாதது மாதிரித் தேடுவார். "ஜனாவை எங்க காணேலை? எண்டு தேடுவார்.
நான் அப்பா அப்பா' எண்டு செல்லம் கொஞ்சுவன் அப்பா இறுக்கி என்ர முகத்தில கொஞ்சுற நேரம் அவற்ர மீசை குறுகுறு வெண்டு குத்தும். ஆனா அதில எவ்வளவு சந்தோசம் இருக்கும் எண்டு எனக்குத் தெரியும்.
ரஜீவனுக்கும் வேந்தனுக்கும் போல எனக்கும் அப்பா வந்தாச்சு இனி என்ர பிறந்தநாள் எல்லாம் அப்பாவோட கொண் டாடலாம். அப்பா வந்த பிறகு எங்கட வீடே சந்தோசமாய் மாயிட்டுது, மோட்டார் சைக் கிளில் இருந்து அப்பா வேகமாய்ப் போகும் போது பார்க்கவே வடிவாய் இருக்கும்.
அப்பா வந்த பிறகு நான் மட்டும் இல்லை அம்மாவும் மாறியிட்டா, அம்மா இப்ப பொட்டு வைக்கிறவ. வடிவான சீலை எல்லாம் கட்டுவா கோயிலுக்கு எங்களோட வருவா சொந்தக்காரர்ர வீடுகளுக்கும் வருவா சிரிச்சுச் சிரிச்சு கதைக்கிறா
எனக்கு இப்பத்தான் சந்தோசமாய்
இருக்கு இப்பிடித்தானே அம்மா முந்தியும் சந்தோசமாய் இருந்திருப்பா? அந்தச் சந் தோசத்தை அப்ப அழிச்சுப் போட்டார்கள். இப்பவும் அம்மா சந்தோசமாய் இருக்கிறா இதையும் அழிச்சுப்போடக்கூடாது.
அழிச்சுப் போடுவார்கள் எண்டு எனக்கு இப்ப பயமில்லை. ஏனென்றால் அப்பா விடமும். O
ஹறிமான சையத்
ரஹ்மத் பாத்திமாவின் முகம் இருண் L-g
"நெசமாவா? "ஆமா எங்காதால கேட்டேன்! அப் படியே உள்ளே நுழைஞ்சு, முகத்துல தாரித்துப்பலான்னு ஒரு வெறி ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக்கிட்டு வந்துட்டேன்." அவன் முகத்தில் அபரிமிதமான சோர்வு சோகம் இருவரும் கொஞ்சநேரம் ஒன்றுமே பேசவில்லை. உணர்வுகள் மரத்துப் போன மாதிரி ஒரு சோர்வு நிலை உலகம் இவ்வளவு வக்ரமானதாய் இருக்கிறது? இதை வைத்துத்தான் மனிதன் வாழவும் விடமாட் டான் சாகவும் விடமாட்டான் என்றார்கள் போலிருக்கிறது!
கொஞ்ச நேரம் கழித்து, "இந்தா. இதக்கொண்டு போயி பெட்டிக்குள்ளே வையி என்று பையை நீட்டினான் பஹீர் அஹ்மது
அவள் அதை வாங்கவில்லை. "வேண் டாம் நாம இந்தப் பணத்தக் கொடுக்க நெனச்சது உதவியாத்தான் கஷ்டப்படுற ஒருத்தருக்கு கைமாத்தாக் கொடுக்கத்தான். நம்மளோட நிய்யத்து சுத்தமானது. அதுக் கான பலன் நமக்கு நிச்சயமா அல்லாகிட்டே யிருந்து வந்து சேரும் மத்தவங்க நிய்யத்து நெனப்பு வேற மாதிரி இருந்தா, அதுக்கு அல்லா தண்டனை கொடுத்துக்கிடுவான். அதப்பத்தி நாம ஏன் கவலைப்படனும்? போங்க.போய்க்கொடுத்துட்டு வந்திடுங்க" என்றாள் உறுதிபட
"நம்மளப்பத்தி இவ்வளவு கேவலமா அந்த ஆளு நெனச்சிருக்கையில..? அவன் தயங்கினான்.
"பரவாயில்லே அவரு நெனப்பு என்னங் கிறதத்தான் அல்லா நமக்குத் தெரியப் படுத்திட்டான்ல.இனிமே ஜாக்கிரதையா இருந்துக்குங்கன்னு அல்லா நம்மை எச் சரிக்கை செஞ்சிட்டான் அதுதான் அவ னோட கருணா போங்க தயங்காம போயி இதக் கொடுத்துட்டு வந்துடுங்க. மத்தத பெறகு பார்த்துக்குவோம்!"
பஹீர் அஹ்மது மனைவியை அழுத்த மாகப் பார்த்தான். அவள் சொல்வது சரி யாகவேபட்டது. மறுபடியும் அவன் அந்தப் பையுடன், ஹுஸைன் முதலாளி வீட்டை நோக்கிச் சென்றான்.
ரஹ்மத் பாத்திமா இப்போது பரபரக்க வில்லை துறுதுறுக்கவில்லை. ஆனால் அவள் மனம் பக்குவப்பட்டிருந்தது. உலகை-அதன் யதார்த்தப் போக்கை அளவிட்டுவிட்டது போன்ற தெளிவேற்பட்டிருந்தது வினயமாய் உறுதி பெற்றிருந்தது. மனித வக்ரங்களைப் புரிந்து கொண்டிருந்தது! O

Page 18
ஒரு காதல் மட்டுமே நான் IMAGE வரம்" எனறான பிடித்தாட்டும்போதும் எனப "gsör? Nääü பிடித்தமானதாக இருக்கிறது சொல் வரம் என்கிறாய்? 34 EDIG நோய் as T5) நனயாகள் துளைத்தனர்! " இதமான மருந்து இறக்ை "அவள் அருள் NA VA பதமான வைத்தியம்" தனியா இல்லையானால் NNNNNN /2 அவனது காதல் கனவு காதல் இல்லையல்லவா! >。 2ಿದ್ಲಿ! : கேட்டு இறக்ை
S133 GT GOT SITAS GAV ر22 بربر WS து நணபா குழாம அவன அவள் தந்த வரம் நாவடங்கிப் போனது o* என் வாழ்க்கையில் "உன் காதல் : அவள் நிழல் தரு மரம்
AFGANIT flä EITLDGÜ AGAL உரதது ர்வதித்தனர் GTIGÜGAVINI வாழ்ந்துவிடலாம், நணபாகளுடன அவளை நேசிக்காமல் நடத்திய விவாதத்தை :P நிமிஷம் கூட அவளிடம் சொன்னான்! GJITyp (upLLung!" "மரத்தில் இரு க்கும்வரை 蠶
ண்பர்கள் அவனை பூ அழகாக இருக்கிறது தல : LDIT& G1517 is afg0If I - கொய்யப்பட்டு எதைக்
த J 阿 மாலையாகும்போதுதான் "சும்மா புலம்பாதே மரியாதை பெறுகிறது! ஏற்கப் JAG GNITÉ & SIMTIDIGA) காதலி உன்னால் வாழ முடியுமா?இ o. ":றது அவள் நண்பர்கள் நகைத்தனர் N அவன் "Upೇb N உண்ணப்படும் போதுதான் "காதல் முடிந்திருக்கிறது N பயன் தெரிகிறது எல்லா " "ᏢᎢ°" Ꮜ*** ᏌᏌ"* EᎩ4 ஆணோ பெண்ணோ காதலி எப்படி-அதென்ன ! )/ காதலிக்கப்படும்போதுதான் எல்லா செப்படி வித்தை '''ر ஒரு கெளரவம் Glung வியப்போடு வினாக்கள் / கிடைக்கிறது" osaa II "எனக்காகவும்
அவளது விளக்கம் தருவ GIGI ay antahasa) on Girl
D புதுமையாக இருந்தது : அவள் வாழ்கிறாள்" "காதலிப்பவளின் அவன் குரலில் பூரிப்பு சொற்கள் வேதம் 9 also "உனக்கு இவள் உண்மையாகவே ' காதல் பைத்தியம்" வேதாந்தியாக ഞg குத்தலான குரல்கள் இருக்கிறாளே! "Gaslid "காதல் வியந்து மகிழ்ந்தான்! GESTIGMT பைத்தியம் என்று "காதல் என்றவ எந்தப் அறிவையும் வளர்க்கும் இழுத்த பைத்தியக்காரன் காதல் இதழில் சொல்லியிருக்கிறான்? புத்தியையும் தீட்டும்" சுவைத
என்றவன் கூறினான். Lim ay வசீகரப்படுத்தும் அவள் ஆமோதித் பழச் வைத்தியம்தான் தேன் காதல்! தினை
- Ꮺ5ᎱᎢg5ᎧᎧ ᎧJᎠg5fᎢᎶᏍ) எநத மருநதும காதல் பித்துப் பிடிக்கும் இனிப் மனதுககு - நோயாகவும் இருக்கிறது என்பது சிந்தை மருத்துவம் செய்வதில்லை! காதலே பொத்தல் விழுந்த பிறப்ெ எந்த மருந்தாலும் மருந்தாகவும் இருக்கிறது! கதை" "வதை நோயாகவும் எந்த நோயும் என்றாள் தீர்க்கமாக நிவாரணியாகவும் வாட்டும்போது "காதல் அதிசய இருக்க முடிந்ததில்லை! சுகமளிப்பதில்லை! தெளிவு தரும்
* யாழ் மாவட்டத்தில்
உரிமை மீறல்களில் பொல ஈடுபட்டால் கடும் நடவடி
- - TDIUTPRIEL: GL இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதிகாரி கூறியுள்ளாரே நடைபெற்ற 2வதும் இறுதியானதுமான உலகில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய எல்செல்வகள் டெஸ்ட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை இரண்டாவது வீரர் என்ற பெருமைக்குரியவ աngԱԱ" 212 ஓட்டங்களால் தோற்கடித்தது. சென்னை ராகியுள்ளார் கும்ப்ளே இதற்கு முன் அங்கு புவி வேட்ை
இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளரான ஆரம்பித்திருக்கும் து ஜிம் லேகர் 1956ம் ஆண்டு அவுஸ்திரேலி கட்சிகள் சிலவற்றுடன்பே யாவுக்கெதிராக 53 ஓட்டங்களைக் கொடுத்து போடவேண்டாம் என்று 10 விக்கெட்டுக்களைச் சாய்த் யிருக்கிறார் போலருக்கி |'
ஒரு நாள மறறும் டெஸ்ட |போட்டிகளில் 200க்கு மேற்பட்ட
விக்கெட்டுக்களை வீழத்திய ஒரே @ ஷ், நீர்கொ ஒரு சுழற்பந்து வீச்சாளரான . . . . அனில் கும்ப்ளே, பாடசாலையில் ஆம கிடைத்த சத விளையாடிய நாட்களில் மித தவித பி1 பிறு ಛಿ! வேகப்பந்துவீச்சாளராக இருந்த ஈ.பி.ஆர்.எல் |வர் என்பது குறிப்பிடத்தக்கது. III-2 706 itu. 1990ம் ஆண்டு இங்கிலாந்து காபபாறறுவாரா? அணிக்கெதிராக தனது GLGil ". வாழ்க்கையைத் தொடங்கினார். எந்தப் பெருமாள் வ
"சுழற்பந்து வீச்சாளர் ஒருவர் ஓர் காரியம் இன்னிங்ஸில் 10 விக்ட்ெடுக்களை வீழ்த்தியி 9/ ருப்பது, எம்மைப் போன்ற சுழற்பந்து * பொதுஜன முன்னணி வீச்சாளர்களுக்கெல்லாம் பெருமையைத் தல் வன்முறைகளுடன் ெ தேடிக் கொடுத்திரு க்கிறது" என்று 2.lay filsi) மட்டத்தினர்தான் தொடர் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக் - கிறதே? - - - களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இலங்கை சாதனைக்குரிய அவுஸ்திரேலியாவின் ஷேன் eլասգար, சங்கதி அணிக்கெதிராக 1993-94ல் வீழ்த்தியி வோன் அனில் கும்ப்ளேயைப் பாராட்டி - கீழ்மட்டம்மீது மேல்மட் ருந்தமைதான் இதற்கு முன் கும்ப்ளேயின் யுள்ளார். SS SS SS Lig/257G 6077 (257.g.
தன்று மட்டுமல்ல, அத முன்னரே வன்முறை த6 விரித்தாடியதை பலரும்
யில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பாகிஸ் தான், இந்தியாவை 12 ஓட்டங்களால் வென் றது. இதனால் டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனானது.
2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்லக்காரண | மாயிருந்தவர் சுழற்பந்து வீச்சா ளர் அனில் ராதாகிருஷ்ண கும்ப்ளே, 28 வயதான கர்நாடக | மாநிலத்தைச் சேர்ந்த கும்ப்ளே இரண்டாவது இன்னிங்ஸில் மொத்த விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார். இந்த 10 விக்கெட் டுக்களையும் வீழ்த்த கும்ப்ளே 14 ஓட்டங்களை விட்டுக் கொடுத் தார்.
ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் ஓர் இன்னிங்ஸில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர் ஜஸு பட்டெல் இவர் அவுஸ்தி ரேலியாவுக்கு எதிராக 69 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார். 59
கோபப்படாத இன்சமாம்
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக் இதன் காரணமாகத்தான் பாம்பாட்டி E. ':Ž கிட்ைலோன டெஸ்ட் ப்ோட்டிகளைத் தடுக்க கள் அமர்த்தப்பட்டனர். இவர்கள் போட்டி " 蟹 'ತಿ?
சிவசேனை அமைப்பு நடத்திய போராட் முடியும் வரை மைதானத்தில் தங்கவைக்கப் டத்தை போட்டிகள் தொடங்கும் முன்னர் பட்டனர். மகுடி ஊதிக்கொண்டு இவர்கள் சிந்தியா பொதுநலவ
அதன் தலைவர் பால் தாக்கரே வாபஸ் பாம்புகளைத் தேடியதுதான் மிச்சம் ஒரு
பெற்றுவிட்டார். பாம்புகூடச் சிக்கவில்லை. Ca. IS
என்றாலும் சென்னையில் நடைபெற்ற சிவசேனையின்மீது பழி விழத்தக்கதாக கர முதல் டெஸ்ட் போட்டியில் பல பாதுகாப்பு வேறு தீவிரவாத அமைப்புகளும் சதி நாச கரூவாகுசகரு வீரர்கள் குவிக்கப்பட்டனர். மைதானத்தில் வேலை செய்யக்கூடும் என்றும் அஞ்சப் சுயநலமதான காரண எப்போதும் இல்லாதவாறு பாதுகாப்பு பட்டது. சமீபத்தில் L/վ-55 6 கடுமையாக்கப்பட்டது. எந்த அசம்பாவிதமும் இன்றி நல்லபடி பொதுநலக் கதை
இரண்டாவது டெஸ்ட் புது டில்லியில் யாக போட்டிகள் முடிவடைந்தன. புதுடில்லி துறவி ஒருவர் தன் சி
நடந்தபோது பாதுகாப்பு வீரர்களுடன் யில் மட்டும் பாகிஸ்தான் வீரர் இன்சமாமை - களுடன் உரையாடிக்கொ பாம்பாட்டிகளும் மைதானத்தைச் சுற்றி உருளைக்கிழங்கு என்று இரசிகர்கள் கிண்டல் L டிருந்தார். அப்பே வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்."பாம்பு செய்தனர். முதாட்டியொருத்தி களை மைதானத்திற்குள் விட்டுப் போட்டி கனடாவில் இப்படித்தான் ஒரு இரசிகர் யுடன் கொஞ்சம் திராட்ை யைத் தடுப்போம்" என்று சிவசேனை அமைப்பு கிண்டல் செய்து வாங்கிக் கட்டினார். புது பழங்களை -9| (), Ու முதலில் அச்சுறுத்தல் விடுத்திருந்தது. டில்லியில் இன்சமாம் கோபப்படவில்லை. கொடுத்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IIII7 "விளக்கை அணைத்தால் தை எனக்கு அணைந்துவிடும் லித் தரும் தீயை அணைத்தால்
தணிந்துவிடும் க தரும் தேகத்தை அணைத்தால் ாக இருந்தாலும் மட்டும் காமம் எரிகிறதே! லகில் சஞ்சரிக்க எதுவும் தணிய க தரும்" மறுக்கிறதே"
சொன்னதும் அவனுக்குள்ளும் தவள் சொன்னாள்: ஆச்சரிய தேரோட்டம்
எந்த நூலிலும் ம் தரும் இதற்கு விடையில்லை! ம் பெறும் பெண்ணுக்குள்
புதிரை வைத்தான் கொடுத்தால் GTIGST Göst 1960) GesHI LüLiu TgöT!
OJ se-2
ஆணுக்குள் பக் கிடைப்பதும் புதிரை வைத்தான்
ல்தான்!
கொடுத்தாலும் புதிர்களை
உயாநததாய அறியாமைதான்
படுவதும் காமத்தில் சுவாரசியம்
P
ல்தான் முடிவில்லாத தேடலே
சொல்ல 量1 காமத்தில் இன்பம் LDGUITD 5 (T607 காதலும், காமமும்
” தினமும் புதுப்பிக்கப்பட
t தரும் தேடலே தேவையாகிறது!
ம் தருவாளா? அதில் ஒரு பழத்தை சுவைத்த துறவி
வைத்து தொடர்ந்து அத்தனை பழங்களையும் உண்டு விதைத்தான்! முடித்தார்.
ITG முதாட்டிக்கு கொள்ளை மகிழ்ச்சி ாலும் தருவாள் திருப்தியுடன் சென்றார். அவர் சென்ற
பின்னர் சீடர் ஒருவர்
"குருவே! எதுவானாலும் பகிர்ந்து உண் பதுதானே தங்களது வழக்கம்? இன்று ஏன்
மலும் தருவாள்!"
SGI GAJGö7
றிந்து அனைத்தையும் உண்டுவிட்டீர்கள்?" என்று
விதைப்பவன்! Geri.
றேன் தா! அதற்கு துறவி கூறினார்:
ாமலும் தா" "சீடர்களே! அன்புடன் முதாட்டி
JGä கொண்டுவந்த திராட்சைப் பழங்கள்
9ഖഞബ
ணைத்தான்! அனைத்தும் புளிப்பானவை. நீங்கள் யாரே
னை பிடித் து னும் சாப்பிட்ட பின்னர் முகம் சுளித்தால்,
தறிந்தான்! அந்த முதாட்டி மனம் எவ்வளவு வேதனைப் படும். அதுதான் நானே அனைத்தையும்
ஈவையோ? இது சாப்பிட்டுவிட்டேன்.
தவையோ? - A
சுவையோ-இது * ஹவுஸ்புல் பார்த்தீர்களா? எப்படி?
மா சுவையோ? விராகவன், கொழும்பு-09
JITG Ga GTolgai. விறுவிறுப்பு என்றார்கள் விழுந்தடித்து
க்குள் எடுத்து போட்டுப் பார்த்தால் குறுகுறுப்புக் படுத்தன! AL (FabaDa). ALDITUÍ/
- A ፵56ቨ ಇಂಗಿಸಿ * வவுனியாவில் ரெலோ, புளொட் மோதல் ம் எப்படி? பற்றி என்ன நினைக்கிறீர்?
எஸ். துஷ்யந்தன், வவுனியா ஜனநாயக சண்டை)
* தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும், நாற்காலி பைத்தியம் எதுவரைக்கும்? எம்.அப்துல் றசாக் கம்பளை, சுடுகாட்டுக்கும் அப்
பிரிட்டிஷ் பிரதமர் சர்ச் சில் ரசிய தலைவர் ஸ்டா வின்,ஹிட்லர் மூன்று பேரும் சொர்க்கத்தின் வாசலில் நின்றனர்.
காவலாளி அவர்களை மறித்து, "நீங்கள் மூவரும் பூமியில் என்ன நல்ல காரியம் செய்தீர்கள்? நான் SJ 607 22. /H/ 95 600 677 சொர்க்கத்துக்கு அனுமதிக்க வேண் த்துக்கொண்டார் டும் என்று கேட்டார். அதற்கு சர்ச்சில் "பிரிட்டிஷ் மக்களது முன் னேற்றத்திற்காக நான் பாடுபட் டேன்" என்று கூறினார்.
ஸ்டாலின் "நான் ரசியாவை முன்னேற்ற உழைத்தேன்" என்று கூறினார்.
அடுத்து ஹிட்லரின் முறை வந்தது: "டேய் இது நான் அமரவேண்டிய நாற் காலி அதில் நீ அமர்ந்து கொண்டு என்
ம் வியந்தாள்!
பை பெருமாள்
கிரிதரன், வவுனியா ந்தாலும் முடியாத
தலைமைக்கு தேர் தாடர்பில்லை; கீழ்
பு என்று கூறப்படு னைக் கேள்வி கேட்கிறாயா? மரியாதையாக நாற்காலியை விட்டு ஓடிப்போய்விடு"
யஸ்மின் புத்தளம் என்று கூறியபடி காவலாளிமீது பாய்ந்தார்
அப்படியானால் ஹிட்லர்
Llub mmu bed an
IL). * சிந்தியா புது
என்று பெண் நினைப்பாள்!
அவர்கள் தமக்குள் தாமே தேடலாயினர் ஒரு வரை ஒருவர் இன்னொருவருக்குள் தேடிக்கொண்டிருந்தனர் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது நூல் அறிவுக்கு மட்டுமா பொருந்தும்? செந்நிற அணிகளுடன் செவ்வாழையாக சிரிக்கும் இவளிடமும் அறிந்தது துளியளவு அறியாதது கடலளவு" என்று நினைத்தான் அவன் நினைப்பை நியாயம் என்கிறார் நம் திருவள்ளுவர்: "அறிதோறு அறியாமை கண்டற்றால்
செறிதோறும் சேயிழை மாட்டு" அதிகாரம்1. குறள்:1110
பதிலாக 5 ரூபாய் கொடுக்கிறது கொஞ்சம்கூட நல்லாயில்லை"
> Afu) * டியர் சிந்தியா சாமியார்கள் எப்போது திருந்துவார்கள்?
LDIIT. GADIT GULL, LD6ör Gorm fr. அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் கூறியது
இது:
"சாமியார்கள் எப்போதும் சொர்க்கத்தில் இருப்பது தான் நல்லது அவர்கள் பூமிக்கு வந்தால் மற்றவர்களுக்கு நரகமாக இருக் கிறது"
Cold a * டாக்டர்கள் சிலர் பணத்திலேயே குறியாக இருக்கிறார்களே?
எம்பர்ஸான், கொழும்பு-14 சத்திர சிகிச்சை செய்த ஒருத்தர் கட்டி வில் படுத்திருந்தார். அவருக்கு சத்திர சிகிச்சை செய்த டாக்டர் அவரைப் பார்த்து, "ஏன் இன்னும் படுத்திருக்கிறாய்? எழுந்து நட" என்று கூறினார்.
"முடியவில்லை டாக்டர்" என்றார் நோயாளி
உடனே டாக்டர் நானும் இதே சத் திரசிகிச்சையைத்தான் இரண்டு மாதத்திற்கு முன்னர் செய்து கொண்டேன். இரண்டே நாளில் வழக்கம்போல எழுந்து நடக்கக் கற் றுக்கொண்டேன். நானும் உன்னைப் போலத் தான் நம் இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை" என்று கூறினார்.
அதற்கு நோயாளி கூறினார்: "ஒரே ஒரு வித்தியாசம் இருக்கிறது. உங்களுக்கு சத்திர சிகிச்சை செய்தது வேறு டாக்டர் ஆனால் எனக்குச் சத்திர செய்தது நீங்கள்/
Die A
*சத்யராஜ்,பிரபு மறுபடி சேர்ந்து நடிக்கப் போவதாகச் செய்தி பார்த்தேன். படத்தின் Gului GTGTGGT?
ஏதங்கேஸ்வரன், தெகிவளை. மக்கள் நண்பன்'
- an * படையப்பா கலக்குவாரா?
ஆர்.வசந்த் முகத்துவாரம். அதற்கு என்ன தடை
LU LILJET2/
- A
னத் நடிகைகள் வர ற்கு 061) D GOTLAT? 4FL சானோகரன் II g குருநாகல் -
உண்டு! * குறுக்கு கேள்வி கேட்பது தவறா? цj цjТИ திருமதி வி. நவமணி, சிலாபம் ாதி 3///hйлаил (3up/ கிறுக்குக் கேள்வியாக இருந்தால்தான் ற்கு 2-3 AYO தவறு! C-3A
* சமிபத்தில் . . . படித்து சிரித்த தமிழ் நாட்டின் அடுத்த முதல்வர் யார்? 9, IT, LDFTG அ.ஜெயரூபன், சுவிஸ் 5. 岛 gimto Maos செல்வி ஜெயலலிதா என்று கூறினால் | TLD ஆச்சரியப்படுவீர்கள் ஒரு 。* Ca
' எது கிடைக் மதப் பயில லை எது கிடைத்தாலும் திருப்தி அடையாதவர் என்று நான் சொல் " திருத்தவே முடியாதா? விக் கொடுத்தது என் மர்லின் கொழும்பு-09 உண்மைதான் ஆபிரிக்கப் பழமொழி βγρήση () ή Πού அதற்காக எனக்கு ನಿಡ್ತು கேளுங்கள் /A2 =یي; தரவேண்டிய ரியூ ஒற்றைக் கண்ணன், கடவுளுக்கு நன்றி
சன் கட்டணத்தில் 500 ரூபாய்க்குப்
சிவன் படத்தில் அல்போன்ஸா
செலுத்துவதில்லை; அவன் குருடனைக் காணும்வரை"
- A
GI II. 14-20, 1999

Page 19
TLGuit அவ்வப்போது
எரேமியாவுக்கு அருளும் செய்திகளை ஒன்று விடாமல் அவர் யூதா மக்களுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் கூறிவந்தார். ஆண்டவருடைய கருத்தையே அவர் கூறுவதாக மக்களிடம் தெரிவித்தபோதும் அவற்றை நம்ப மறுத்தனர்.
பாபிலோனிய மன்னரான நெபுகட் நேசரின் கட்டளைப்படி நாடு கடத்தப்பட்ட யூதா-இஸ்ரயேல் மக்களுக்கு ஆண்டவர் கூறிய அறிவுரைகளை မျို။ 5ty.95LDITS எழுதி அனுப்பினார். நெபுகட்நேசருடைய ஆட்சியை ஏற்று g5 35 IT GULð அந்நாட்டிலேயே அமைதியாக வாழும்படி தெரிவித்தார். அவ்வாறு நம்பிக்கையுடன் இருந்தால், இறைவனால் அருளப்பட்ட அவர்களுடைய நாட்டுக்கு மீண்டும் திரும்பி வந்து மகிழ்ச்சியுடன் வாழலாம் என்றும் :
யூதா மன்னர் யோசியாவின் மகனான செதேக்கியாவை, நெபுகட்நேசர் மன்னராக நியமித்திருந்தார். இருப்பினும் அவரும் எரேமி Unsslói மதிப்புக்கொடுக்
கவோ, நீதி நியாயப்படி நடக்கவோ இல்லை.
இறை
இக்காலகட்டத்தில் எரேமியா சுதந் ரமாக எங்கும் சென்று அருள்வாக் குரைத்தார்.
எகிப்து நாட்டின் LITs (Sun Si ST (sig (A 60 LDé. கைப்பற்றத் தகவல்கள் பரவின. அவ்வாறு
! s! s!
சாட்டினான். எரேமியா எவ்வளவோ க்கூறியும் அவர்கள் நம்பவில்லை. எரேமியாவ்ை அடித்து வதைசெய்து ஒரு வீட்டின் பாதாள அறையில் அடைத்து வைத் தார்கள்.
சிலகாலஞ்சென்றபின் மன்னர் செதேக் கியா தன்னுடைய ஏவலாளர்கள் சிலரை எரேமியாவிடம் அனுப்பி வைத்தார். அவரைப் பாதாள அறையில் இருந்து அழைத்து வருமாறு கட்டளையிட்டார். அப்போது, எரேமியாவின் வாக்குகள் பலித்துவந்ததை மன்னர் ஒரளவு உணர்ந்திருந்தார். ஆகவே தன் நாட்டு மக்க க்கும் தனக்கும் என்ன நடக்கும் என்பதைக் : எரேமியாவைத் தன்னிடம் அழைத்திருந்தார்.
உண்மை கூறுவது
குற்றமா?
60 OTL SUT SJg TGAU g5). Un D GOTITTT G TGDT
*"GÄNGE, MIst. பயமுமின்று எரேமியா, 'பாபிலோனிய மன்ன ரிடம் நீர் அடிமைப்பட்டேயாக வேண்டும் என் பது ஆண்டவரின் தீர்ப்பு" என்றார். அவரு டையூ வாக்குப் பொய்யானது என்று கருதும் துணிவு அப்போது மன்னரிடம் இல்லை.
வாக்குரைத்தவருக்கு
T GILLI
*
வ்வாறு எரேமி சிலர் சினமடைந்தார்க முறையிட்டார்கள், ! TLDSL ன் வார்த்தைகளைக் போகிறார்கள். இத்த திரமாக உலாவ விட ருடன் இருக்கலாகா கூறினர் மன்னரும்,
கூறியதைக் கேட்டு ம
எகிப்திலிருந்து படைகள் Au (IBLIOTT GOTT GÖ, SAI ÜLI GOL GODIL எதிர்கொள்ளக் கூடிய நிலை தம்மிடமில்லை என்பதனை உணர்ந்த பாபிலோனியர் எருசலேமை விட்டகன்றனர். பாபிலோனியர் எகிப்தின் படைகளுக் 影 ULLIË g. ஓடினாலும் மீண்டும் வந்து எருசலேமைத்தாக்குவார்கள் நாடு நகர்ப்புறங்களுக்குத் தி
L(G) ITT 95 GT, GT60T)
骷 Sorris. O)
எரேமியா ஆண்டவரின் வாக்கினையே எங்கும் எடுத் துரைத்தும், : நல் வாழ்வுக்கான அறிவுரைகளை வழங்கிய வண்ணமும் இருந்த மையினால், அவர் தனக்கென ஒரு குடும்பச் சூழலை அமைத்துக் கொள்ளவில்லை. திருமணம் முடிக்காமல் இறை தொண்டிலேயே அவருடைய
காலம் கடந்துகொண்டிருந்தது.
மன்னர் செதேக்கியா, மன்னர் நெபுகட் நேசரினாலேயே யூதாவின் மன்னராக நிய மிக்கப்பட்டிருந்தபோதும், பொய்வாக்குரைஞர் களின் உரைகளைக் கேட்டு அடிக்கடி பாபிலோனிய ஆட்சிக்கெதிராகக் கலகம் செய்துவந்தார். இதனால் செதேக்கியா வெறுமனே மன்னர் என்ற அரி யணையில் அமர்ந்திருந்தாலும் அவருடைய அதிகாரங்கள் வெகுவாகக் கட்டுப்படுத் தப்பட்டிருந்தன.
சிறைத் தண்டனை இடைக்காலத்தில் நிலவிய ஓரளவான அமைதியான சூழ்நிலையைப் பயன்படுத்தி, 16ylfun မျိုးမျိုး நாட்டு எல்லையிலுள்ளதனது குடும்பத்தாருக்குச் சொந்தமான ஆஸ்திகளையிட்டு அறிந்துவரப்புறப்பட்டார். ஏற்கனவே எரேமியாவுடன் பகை கொண்டி Usig udforudsigt பொய்வாக்குரைஞன் அணனியாவின் பேரன் இரிய்யா என்பவன் எதிர்ப்பட்டான் இரிய்யா, பென்யமின் நகர மெய்காப்பாளர்களின் தலைவனாக இருந்தான்; எரேமியாவை அடையாளம் கண்டுகொண் டான் அவ னுடைய தோழர்கள் சிலருடன் சேர்ந்து எரேமியாவைப் பிடித்துக்கொண்டு போய், நகரக்காவல் அதிகாரியிடம் நிறுத்தினான். எவருக்கும் தெரியாமல் GRAN படைகளுடன் சேர்ந்துகொள்ளவே எரேமியா புறப்பட்டுச் செல்வதாக இரிய்யா குற்றஞ்
ஆகவே சோர்வடைந்து காணப்பட்டார்
மன்னர் செதேக்கியாவிடம் எரேமியா இவ்வாறு கூறினார்:
"மன்னரே என்னைப் பாழ்மண்டபத்துள் போட்டு அடைக்கவும், சிறையில் போட்டு வதைக்கவும், சவுக்கால் அடித்துத் துன்புறுத்த வும்- நான் செய்த குற்றம்தான் என்ன? இறை வன் என்னிடம் கூறிய உண்மைகளை அப்படியே உங்களிடமெல்லாம் கூறியது குற்றமா? இனி மேலாவது பாழ்மண்டபத்தில் போட்டு என்னை அடைப்பதை விட்டுவிடுங்கள்!
எரேமியாவின் கூற்றுக்கு எத்தகைய பதி லுரைப்பது என்பது மன்னருக்கு முடியாதிருந் தது. காவலரை அழைத்து அரண்மனைமுற்றத் திலேயே அவரைக் காவலில் வைத்திருக்கு மாறு கட்டளையிட்டார். திறந்தவெளிக் கைதியாக இருந்த நிலையிலும்கூட எரேமியா சும்மா இருக்கவில்லை. தொடர்ந்து இறை வாக்கினைக் கூறியபடியே இருந்தார்
"இந்நகரில் வாழ்பவர் அனைவரும் ஆண் டவரின் சாபத்திலிருந்து தப்பவே முடியாது. நாட்டில் பஞ்சம் ஏற்படப்போகிறது. பாபி லோனியப் படைகள் மக்கள் அனைவரையும் கொன்று குவிப்பார்கள் பாபிலோனுக்குச் சென்று வாழ்பவர்கள் மட்டுமே 蠶 இருப்பார்கள்
1. கே. மைய்னர்தாஸ், எல்ஜின் எஸ்டேட் லிந்துலை. 2. பி. வினாயகமுர்த்தி, தேசிகர் வீதி, கரைதீவு-10
திருமறை(G) விடைகு (அ) எட்டு வயது (ஆ) 3 ஆண்டுகள்
urses, Gogol GesunTiñT
3. எம். ராஜா, ஸ்டொக்கோம் தோட்டம், அப்கொட் 4. ப. சுகந்தகலா, இல, 52 பிரதான வீதி, உடப்புஸ்சல்லாவ.
5. வி. ஜெயசீலன், இல48, பீட்டமன்டிஸ் வீதி, குடாப்பாடு, நீர்கொழும்பு
எரேமியாவை பாழுங்கிணற்றி ZAVALAZALEZ 48 annessi mir; லிருந்து மீட்டவர் யார்?
பெப், 20க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
ustomno 48-gloupení sumJLDaň, 5, Gusseau-1772, Glassingubų
G.I. 14-20, 1999
DUITG06).J. GTGCT6 செய்யும்படி அெ
Tpi | မျိုးရှိ நிறைந்த அத் எரேமியா இ வண்ணம் இரு செதேக் A 9F606 U 995/96 TT
மெலேக்கு எ அருமை .ெ உணர்ந்தவர். றில் தள்ளப்பட் SI LLUIT GODIL 蠶 கிடந்து சா பெரும்பாவமு எச்சரித்தார். எரேமிய தரிசனமும் பொய்த்த எபேது மெலேக்கு ம தார். அரசரும் எரே லிருந்து வெளியேற்று နှီးမြို့ இே அழைத்துக் கொண்டு லிருந்து வெளி செதேக்கியா மீண்டுப் Eடம் அழைத்து வரும னார் அரசருடனி வெளியேறுமாறு பணி விடம் இறைவாக்குக்
ண்டவரின் இல்லத்தி லயே இச் # "LDsör GOTGy! BT6ör கூறியவற்றையே எப்பே நான் பொய்கூறவேண் இப்போதும் நான் உ கூறினால் உமக்கு எல் ஏற்படக்கூடும்"
"இல்லை. நா GlgiuDML (Lat. I லப்போகிறீர்?"
'upóstgjGy! Unú) நீர் சரணடைய வேன் உமக்கு எத்தீங்கும் உம்மை இந்நாட்டினை uTL16Amorflu üDaha அளித்தார். ஆனால் களின் கூற்றையும், உ களில் இட்டுச் செல்ே மேலும் இறைவனின்
A MÉS. LUMTIGIGANUIT Garfurf நீர் மட்டுமல்ல, அரண் ரும் உயிர் தப்புவார்கள்
úb
ன் கோவிலும் அழி காக்கப்படும். இதுதா செய்தி. இதிலிருந்து எதிர்மாறாகவே நடந் இவ்வாறு ஏரே தைகளை மன்னர் செே கேட்டுக்கொண்டிருந்து இக்கருத்துக்களைக்
எதுவும் சு
sins 618ylsumsál ú
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பா கூறியமையினால் 1. மன்னரிடம் சென்று ரேமியா மக்களைக் டைவீரர்கள் எரேமியா கேட்டு மனம் தளர்ந்து கய துரோகியை சுத டியாது. இவன் உ !" என்று அவர்கள்
இவ்வாறு பலர் 器 To LDT) GOTT, SIGIT
வேண்டுமானாலும் itos; GALLD :
கிணற்றில் ரேமியா
வை அவர்கள் பிடித்துக் TÜ 9 J. Giŝi TLD 60) 60.Tuleön துக்குப்
னேற்றில்
லாத சேறும் சகதியும் கிணற்றுள் விடப்பட்ட
றைவனைத் துதித்த
595 TIT LITT LIDST GOTífilsőT 9I 9J ரி ஒருவரான எபேது Tuoff, SIG TILSLUTTSÁGOT O GOLDB 6061T 560 |ူမျို டதை அறிந்து பெருந் மன்னரிடம் சென்று பாழுங்கிணற்றில்
கவிட்டால் அதனால்
பழியும் ஏற்படும் என்று கூறிய எந்தத் தீர்க்க
ல்லை என்பதனையும்
னரிடம் எடுத்துரைத் SLUIT GODGAJ '# மாறு கூறினார்.
盛 தன்னுடன் சிலரை எரேமியாவைக் VGTU GT(b) 595TT, LD60T GOTT தன் ாறு ஏவலர்களை அனுப் БЉ5 91606016.160 цu) த்துவிட்டு, எரேமியா கூறுமாறு கேட்டார். ன் மூன்றாவது வாயிலி
நிகழ்ந்தது. GT60LDIC), 5 GTLSUIT ாதும் கூறிவருகிறேன். டிய அவசியமில்லை. for soloissot to SLD மீது மீண்டும் கோபம்
உமக்கு எத்தீங்கும் எக்கு என்ன சொல்
GALUuñi தொழில்
FITS60)6OT
இந்நாள் நண்பர்கள் மறக்க முடியாதது மறக்க நினைப்பது தற்போதைய முழக்கம் குறிப்பிடத்தக்கது
தந்தை பெரியாரின் 'ಸ್ಟೀ தற்தர்லத்தில் எடுபடாது என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். அதனை சர்ச்சையாக்க வேண்
CD டாம் என்று கலைஞர் கருணாநிதி கூறியி ருந்தார். கற்பனை பேட்டி காணுகிறார் காபூகந்தசாமி காபூக வணக்கம் கலைஞரே!
நலமறிய ஆவல். கலை குலம குலமறிய ஆவல் என்று சாதிச் சண்டைகள் நடந்து கொண்டிருக்கிற இந்த நேரத்தில் குலம் என்பதே அழியர் மல் எனக்கு நலம் என்பது எப்படி வரும்?
காபூக சாதிக் கலவரத்தை அடக்கும் பலம்
உங்களிடம்தானே இருக்கிறது?
நலம்
கலை பலம் இருக்கிறது என்பதற்காக தமிழ்நாட்டை வேட்டைக் களம் என்று நினைப்பவர்களல்ல நாங்கள் "E. சாதிக் கலவரத்திற்கு என்ன
SIGIDP கலை மோதிக் கொள்வதுதான் காரணம் ". கலைஞர் அவர்களே ரஜினிகாந்த் தந்தை பெரியாரை இக் காலத்திற்கு ஏற்றவரல்ல என்பது போல பேசியுள் GITATG JT7 கலை; அவர் தன் கருத்தைத்தான் கூறி உள்ளாரே தவிர, யார் மீதும் தன் கருத்தை திணிக்கவில்லை. யாவரும் அக்கருத்தை ஏற்குமாறு தம்பி ரஜினி
LUGO of 3,9, 6 NGOGO) aa). காபூக ரஜினிக்கு நீங்கள் ஏன் பதில்
கொடுக்கவில்லை?
கலை; அவர் என்னிடம் கேள்வியே தொடுக் காதபோது நான் எப்படி பதில் கொடுப்
■。*”。
பெரியாரை ரஜினி கழ்ந்துவிட்டதாக திராவிடர் கழகம் குமுறியிருக்கிறதே? கலை; பெரியாரை ரஜினி புகழவில்லை என்பதால் இகழ்ந்துவிட்டார் என்று அர்த்தமல்ல காபூக உங்கள் முன்பாகவே ரஜினி கடவுள் கொள்கையை பிரசாரம் செய்துள்ளாரே? கலை கழகம் கடவுள் இருக்கிறது என்றும் கூறவில்லை, இல்லை என்றும் கூற வில்லை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் திருமூலர் அதையே
S S S S S S S S S தந்தை ಛೀ காலத்திற்கு ஏற்ற வரல்ல என்று ஜெயலலிதா 醬 கலைஞா என கூறுவா!
"ಕ್ಷ್ வணக்கம் தந்தை QUtfu Ti பற்றி சல்வி ஜெயலலிதா கூறியுள்ள கருத்து
GUT LIT
சோதனை
முன்னாள் நண்பர்கள்
எதையும் தாங்கும் இதயம்
வரதராஜப் பெருமாள் அரசியல் எட்டு ஆண்டுகால
ordaust 616016 in go
புலிகளின் ஹிட் லிஸ்டில் இருப்பது
இந்திய அரசும் அமைதிப் படையும். பொதுஜன முன்னணி முதல்வர் பதவி ஈழப் பிரகடனம் ஐக்கிய இலங்கை பந்தா இல்லாமை தோழர்களை மதிப்பது. அடிமட்டத்தில் இருந்து சுயமுயற்சியில் முன்னேறி வந்தது!
தலை முழுகியாகிவிட்டது
நமக்குச் சொன்னார் அண்ணா காபூக ரஜினி பல கடவுள்களை பூஜிக்கி றார். ஒருவனே தேவன் என்பதை அவர் ஏற்கவில்லையே?
கலை; ஒருவனே தேவன் என்பது கழக த தன GO), IT GİT GO) 3, G3 AI தவிர, கறுப்புத் தங்கமாம் ரஜினி Islav G, Igio), அல்ல. காபூக உங்கள் கனவில் அடிக் கடியார் யாரெல் லாம் வருகிறார் ፴6በ? கலை; தந்தை பெரியாரும் பே ர ற ஞா அண்ணாவும் தான் 67 667. J. GSTG).G.J. GUITGAT. னாக்குபவர்கள் காபூக உங் salt 35 GMT asal) அருணாச்சலேஸ் வரர் தோன்றித்தான் தனக்கு விருது கொடுக்க தூண்டியதாக ரஜினி கூறியுள் GITT Gp? கலை; தம்பி ரஜினி என்னையும் தன்னையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அதன் கார ணத்தால்தான் தன் கனவில் கண்டதை என் கனவில் வந்ததாக கூறியிருக்கிறார். இது பாசத்தால் கூறப்பட்டதே தவிர, மோசத்தால் கூறப்பட்ட கூற்றல்ல. காபூக தந்தை பெரியார் ரஜினி இருவரில் தற்போது உங்களுக்கு தேவையானவர் unti? கலை; இருவருமே எப்போதும் எனக்குத் தேவையானவர்கள்தான் வெண்தாடி வேந்தர் பெரியார் நண்பர் ரஜினியின் தாடியும் வெண்தாடிதான் ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்கள் நாம் ரஜினியின் சிரிப்பில் பெரியாரைக் காணும் பக்குவமும் எமக்குண்டு நன்றி 6JGSDTjøLD!
கொடுத்துள்ளீர்கள் செல்வி ஜெயலலிதா
நடித்த படங்களுக்கு ஏன் தரவில்லை? கலை விருது தருமளவுக்கு அவர் படங்களில்
பகுத்தறிவைப் பறை சாற்றும் கருத்து
எதுவும் சிறு குருத்தாகக்கூட காணப்பட
தொடர்பாக என்ன நினைக்கி நீர்கள்?
la. எதையும் தாங்கும் இதயம்
வேண்டும் என்று பேரறிஞர்
அண்ணா கூறிவிட்டு சென்ற தால் இதையும் தாங்கிக்
காபூக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தானே உங்கள் கொள்கை கலை; ஒன்றே குலம், ஒரு வனே தேவன் என்பதற் காக, நன்றே இல்லாத படங் களுக்கு விருது தர முடி
லோனியத்தளபதியிடம் கொண்டிருக்கிறேன். டும். அவ்வாறானால் *'ಡ್ರಿ ஜெயலலிதா தன் கருத் ஏற்படப்போவதில்லை. தைத்தானே கூறியிருக்கிறார்?
" தகுதியினை கலை தன் கருத்தை கூறினார் என்கிறீர்கள் ர் நெபுகட்நேசரே அது வெண் கருத்தாக இல்லை, வேண்
பொய்வாக்குரைஞர் டாத கருத்தாக இருக்கிறதே!
மைப்பிழையான வ வாரையும் நம்பி மென் பூனைகளை மீறி நடக் ம் நீர் சரணடைந்தால்
னையிலுள்ள அனைவ
நாடு நகரங்கள் எது டமாட்டாது இறைவ
வதுவுமில்லாமல் பாது
ன் ஆண்டவர் கூறிய LOTOULLITN TVNTLD
(piyuqúb யா கூறிய வார்த் தக்கியா அமைதியாகக் ார். ஆனால் தன்னிடம் கூறியதையிட்டு வேறு
T5Tg TOTO LDOT கேட்டுக்கொண்டார். (தொடர்ந்து வரும்)
an
க யார்மீதும் தன் கருத்தை அவர் ணிைக்கவில்லையே? கலை திணிக்கவில்லை என்று கூறமுடியாது, திராவிட இயக்க எழுச்சியைத் தணிப்ப தாக இருக்கிறது. ஆரிய மாயையை நம் மத்தியில் திணிப்பதற்கு காரியம் பார்க்கிறார் அந்த அம்மணி, காபூக உங்கள் கனவில்கூட ஆண்டவர்
வருவதாக கூறியுள்ளாரே? கலை என் கனவில் எவர் வருகிறார் என்பதை இவர் எப்படி அறிந்தார்? தன்னை ஒரு ஞானி என்று இந்த நாளிலம் நம்பவைக்க நாடகமாடுகிறார் அம்மணி, காபூக பழைய படங்களுக்கு விருது
Ling/ காபூக செல்வி ஜெயலலிதா பெரியாரை பற்றி கூறியதற்கு உங்கள் நடவடிக்கை 6I6ሽI6ሽI? கலை திராவிட இயக்கத்தை காக்கும் நீண்ட நடை பயணம் ஒன்று நடத்தப்படும். ஆரிய அம்மணியின் வீரியமற்ற கருத்தை விளக்கி பொதுக் கூட்டங்கள் நடத்தப் படும். காபூக பெரியாரை அவர் இகழவில்லை
என்கிறார்களே? கலை; காலத்திற்கு ஏற்றவரல்ல என்ற கூற்று இகழ்ச்சியின் உச்சியை தாண்டி விட்டது. எங்களை இகழலாம். ஏன், என்னை எப்படி வேண்டுமானாலும் அந்த அம்மா இகழட்டும். எங்கள் திராவிட இயக்க தந்தையை நாக்கில் நரம்பின்றி இகழ்ந் ததை நம்மால் பொறுக்க முடியாது

Page 20
நீளமான கழுத்தும் litriail i
■■ *,* ஆம் நபரா பங்கள்
கிழக்கு ஆபிரிாவில் Girl. ாப்படும் பெரிய ஏரிகள் பார்காப்படும்பியற் அளின் அழகா இரகசியம் r து தாந்து காபது பு ாது வன்ன நாகரியிள்ளிப்போகின்று வெற்றில் நான்கு வாய | III- வாாாங்ாம்
OGGING sinos solo ாத்துடன்ாது பிர்
பொழுத்துரிந்தும்ாது SEASEE COLOM அடி அங்குங்ாக இருக்கும் ifigiall Cluil
ாேடி உறுமிங் வ I I GIULLI ாந்து என்பது போன்
Nar SALLIET TANYTHFEryri W Missió தாமிருக்கும்போது தனது |([[[[[[" கழுத்த ன்ோருக்கக் காட்டி
ாமுட்டாமல்
In it
தாங்கியின்
TINGU EN IN I ni Triunfall மூாண்டியில்
Luries. As ஆாரியா interial பற்ாடு சுற்றும்
ITLi niini
ாள் என் பொது
நிறுவர் ராட் ப்ரிய
ா
En gün karşı geri
lliw II
Gwyfynonym ngwayw yn Swy. Gall i'r A499 H
விரும்ாமிகள் ாவரங்கரு வாருங்காவில் யாங்குதாய பிடித்து ராக்கொள்ளும் தாவரங்கள்"
இந் ம் iர்கள் பூ y Lu Y Waun இந்நாள் ஆரம்செடிகளின் சன்றால் அவரின் ஐவாயே
டிாாள்வது பு ாப்படும்பிராளிகளை i thu YYYY": A விடுகின்றன
sing Mau "t" டிந்துக்கொண்பது பித்தாவா
கொண்டாம் மீராவ Ang In A irriginal ாது பிடித்துக்கொண்டுள்ள கா Miti II i
ார்கள்
ாரத்தின் இரயில் வோ, A LANG KI" மாந்திழுக்கப்படும் ஆம்பூண்டி நிரந்த நெரமில்
ாந்து பிடித்து ெ து டாடி அவ்ாரின் விருந்து ஒரும் செந்திராவது படிபட்டதும்பியின் u li
I ifliyyli fili
ம் பாது
ம் கையின் வா I மாரட்கிறது. பித்துடன் பூசியின் வரும் புதுப்பட்டு ரணிக்கப்படு|பாதுவார் ாள் குறுக்கிடம்
தும் அந்திராம் பத்து துர்வாறு ஆய்வாளர்களின்
» Al Iu IILILLIN yIJ III I' ாயின் தள்பிரிக்காவி unuta ||
|i = ||- திரியபட்டாது அதாடங்ாந்தப் JIMMin ||
கரும் தாவரத்தின் இரையாாகிவிடும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

un normatan LLB ||Y ||T. " முப்புருயாரோ | IIIL IT
மட்டுள்ள கட்டத்தின் வில் un miwili Guilly Simild பழங்குகிறது. துளி பிரியர் T ப்ரியாதுநர் டிக்காரா
பூங்ாரும் III
ILLTIMITI | infro ாம்ாவெங் புள் புல் பற்றியிருக் கட்டடங்களிப்டிதர்
i MITITi
ாடரும் அவருடங்கே nauyi, ut ாந்தார்
量 量 ■ 凰 ■
தத் தொடர்பிய
பார்பான்ாள் grunnlagway ni M. DETTA
ஆயிரம் ரூபா நாம் நமது விட்டு க்ருநொதியா வந்து
штитниш ти All II.
படக்காப்பம் ாவையின் பறுமதி կա ամպուր, որ մար: " | alił II
ஆயிரத்தி Liit
ராக்போ JAWA
ந்ரொபேர்கள் ாள்ளான்று பொது
துரதங்ாந்தாவது niul lui Illu மிகு நாள் ILLINEAR மற்றும் செம்மஞ்சள் வாங்
Till Hill
இப்பொழுது= புரிகிறதா 黜 இவ்வளவு
பாபிந்தத் தொன்
AN INVIER MAI ஆாள் தேன்
untu un TTIIN TITLE
புரத்துவிட்டர்
gag:T JAIM) familyu I III
தாள் பண்டந்துள்ள 墨 *曇
T தான் வெளியான இஸ்
INTI TATLIET LÄN
XXIII NAFFILIIKENE MET TIL Mariai || LINITIA, ஆராய்
H. தில் காயபடும விவங்காள டு பக்கும் ஆனால் வ
ாா மிருகங்களையும் ங் பால் வேறு மிகு ா செய்யப்பட்டுக் கிட
ஒரு பிராளியின்ா சிங்கம் பாபதில்
பிருகக் காட
Mail LTT IT slik புகள் விதிவிக்கு மற்றுக்கு நாள் வட்டமா ா பிடிப்பதற்கு பிநாதிகள்
ா நாட் பாங் ாழியர்கள் T
கொடுப்பாதத் நாள் கண்டு ாாப்பந்தம் LISLI ாவது ஒரு மாத்தாள் பிளா துப் போடும் என்று திட்ட
A turnama niini ாடுமானாலும் சென்று கொள்ளும்
LITT ரத்திக்கொண்டு டு நாராந்தும் பாது
புதுப்ப்ட்ஆப்பெரிய சிங்கம் ார்ந்துள் ஹெக்ரோன்புத
கப்பட்டது
நன்ாடமி புர் ரிங்கம் LE