கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.02.28

Page 1
Registered as a News Paper in Sri Lanka
IN NAMRANS ANKAS |NA
_、、、、、、、
 

பக்கம்?)
2)

Page 2
  

Page 3
溺 - * -
வன்னிக்குச் சென்றுவந்த சர்வமத குழுவில் உள்ள சிலர் புலிகள் தம்மிடம் கூறாத கருத்துக்களையும் வெகுஜன தொடர்பு சாதனங்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
தாயகக் கோட்பாட்டை கைவிட புலிகள் தயாராக உள்ளதாக மதகுரு ஒருவர் சமீபத் தில் கூறியுள்ளார். தம்மிடம் புலிகள் அதனைத் தெரிவித்தனர் என்றும் குறிப்பிட்ட மதகுரு கூறியுள்ளார்.
"தமிழீழக் கோரிக்கைக்கு மாற்றுத் திட்டம் அரசிடம் முன்வைக்கட்டும் பரிசி லிக்கிறோம். சுயாட்சி அதிகாரம் கொண்ட தீர்வு முன்வைக்கப்பட்டால் பரிசீலிப்போம்!" என்றே புலிகளின் பிரதிநிதிகள் சர்வமத தூதுக் குழுவினரிடம் கூறியுள்ளனர்.
அதனையே தாயகக் கோட்பாட்டை புலிக்ள் கைவிடத் தயார் என்று குறிப்பிட்ட மதகுரு அர்த்தப்படுத்தியுள்ளார் என்று தெரி கிறது.
வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களது பாரம்பரிய பிரதேசம் என்பதே தாயகக் கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. தமிழி ழக் கோரிக்கையும், தாயகக் கோட்பாடும் ஒனறலல.
ஏனைய தமிழ்க் கட்சிகள்கூட தாயகக் கோட்பாட்டைக் கைவிட்டதாகக் கூறவில்லை. சர்வமத தூதுக்குழுவில் சென்றுவந்த மதகுருவானவர்களில் ஒருவரான கெனத் பெர்னாண்டோ சில ஆண்டுகளுக்கு முன்ன ரும் அரசுக்கும், புலிகளுக்கும் இடையே சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டவர் ஒரு கட்டத்தில் இவரது நடவடிக்கைகளில் புலிகள் சந்தேகம் அடைந்தனர். அவர் சமாதானத் தூதராக அல்லாமல், சிறீலங்கா அரசின் தூதராக நடந்து கொள்கிறார் என்று பகிரங்க மாகக் கண்டித்திருந்தனர்.
மறைமுக அனுமதி தற்போதும் மதகுருமார் குழுவின் முயற்சி கள் தற்காலிக பரபரப்பாக இருக்குமே தவிர, அரசு-புலிகள் இடையே பேச்சுக்கு வழிவகுக்கமாட்டாது.
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் பற்றிய கோரிக்கை முனைப்படைந்து வருவதால் தான், சர்வமத தூதுக்குழுவின் முயற்சிக்கு அரச தரப்பு மறைமுகமாக அனுமதியளித்த தாகத் தெரியவருகிறது.
தென்னாபிரிக்க பாராளுமன்ற உறுப்
பினர்கள் குழுவினர் அனுமதி கேட்டபோது ணங்களைக்கூறி அனு அதேபோல வெளிநாட் கள் பலர் தமது சொந்த வர முயன்றும் அனும மதகுருமார்களுக்கு கிடைத்தமை பல்வேறு மளித்துள்ளன.
சந்ே இந்த நாட்டுக்குள் நடப்பதாக வெளியுல சமீபகாலத்தில் அரசுக் கீர்த்திகளைத் தணிப் தூதுக்குழுவின் முயற்சி காலம் தொடர்வதையும் கள் பத்திரிகைகளில் விரும்புவதாகக் கூறப் புலிகளுடன் தொ முயற்சிப்பதாக இலங்ை மங்கள முனசிங்கள் சு பலத்த சந்தேகத்தை
யாழ்-கொழும்பு விமான சேவையில் பயணம் செய்ய வேண்டாம் என்று புலிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
தனியார் கப்பல் சேவைகளில் போக்கு வரத்து செய்வதை தாம் தடை செய்யப்போவ தில்லை என்றும் புலிகளது எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் விமான சேவை நடத்த அனு மதிக்கவும் புலிகள் முன்வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சீருடையினரை ஏற்றிச் செல்வதில்லை என்ற முடிவை அரசு ஏற்கும் பட்சத்தில் தனியார் விமான சேவைக்கு அனுமதியளிக்க புலிகள் முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் இது பற்றி உத்தி யோகபூர்வமாக புலிகள் எதனையும் தெரி
யாழ் போக்குவரத்துத் தொடர்பாக தமது நிலைப்பாட்டை சுவரொட்டிகள் மூலம் தெரிவிப்பதை விடுத்து உத்தியோகபூர்வமாக புலிகள் தெரிவிக்க வேண்டும் என்று யாழ் மக்களும் எதிர்பார்க்கின்றனர்.
(நமது நிருபர்) விமான சேவையை நிறுத்துமாறு புலிகள் கடிதம் அனுப்பினர். தற்காலிகமாக மறு அறிவித்தல்வரை நிறுத்துமாறே கூறியிருந் தனர். தற்போது அவர்களது நிலைப்பாட்டை தெரிவித்தால் தாம் போக்குவரத்து நடத்த உதவியாக இருக்கும் என்று தனியார் விமான
UT-GESITYÖLLILIIGUT il-Loeffi GTUIGDějiji GTIĞFER
சேவை நிறுவனத்தின புலிகள் தனியார் தடை விதித்ததாகக் கூறி சேவைக்கு அனுமதி ம தற்போதைய நிை மதித்தாலும் தனியார் அரசு அனுமதி வழங்
H LIOIGOD60355 2.g56 g.
55॥85॥
யாழ் குடாநாட்டு மக்களுக்கு அரசால் அனுப்பப்பட்ட அரிசி பாவனைக்கு உதவாத நிலையில் இருந்துள்ளது.
ஏற்கனவே பலதடவை இவ்வாறான பாவனைக்கு உதவாத பொருட்கள் யாழ் மக்களுக்கு அனுப்பப்படுவதாக புகார்கள் கூறப்பட்டு வந்துள்ளன.
இதேவேளை சமீபத்தில் பாவனைக்கு உதவாத அரிசி அனுப்பப்பட்டது பற்றி
யாழ் அரச அதிபர் யுள்ளமை யாழ் மக்க னத்தை ஏற்படுத்தியுள்
கப்பலில் கொண்டு தண்ணீர் பட்டு அரிசிப என்று அவர் நியாய "இவ்வாறு அவர் கூறே
என்ன?" என்று பலரு
வித்துள்ளனர்.
குடாநாட்டில் கோரக்கொலை கடத்தல் TL film
புளொட் யாழ் மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் சதீஷ் யாழ் நகரில் வைத்து ஒரு மாத்துக்கு முன்னர் சுடப்பட்டிருந்தார். அவர் சுடப்பட்ட அதே இடத்தில் மணி தத் தலை ஒன்று 23.02.99 அன்று-இரத்தம் சொட்டச் சொட்ட வைக்கப்பட்டிருந்தது. 24.02.99 அன்று சதீஷின் 31வது நினைவு நாளாகும். அதனை முன்னிட்டே சதீஷின் கொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால் கொல்லப்பட்டவர் புலி என்ப தற்கு ஆதாரம் எதுவுமில்லை. இக் கொலைக் கும் யாழ் படை வட்டாரங்களுக்கும் தொடர் பில்லை என்று தெரிகிறது.
அதே சமயம் யாழ் குடாநாட்டில் ஆட்களைக் கைது செய்யும் அதிகாரம் தமிழ்க் கட்சிகளுக்கு வழங்கப்படவில்லை என்று சில நாட்களுக்கு முன்னர்தான் யாழ் இராணுவ அதிகாரி கூறியிருந்தார். ஆனால் ஆட் கடத்தல்கள் தொடர்வதோடு, கோரக் கொலைகளும் அரங்கேறிவருகின்றன.
தமிழ்க் கட்சிகள் சில யாழ் குடாநாட்டில் தடுப்பு முகாம்கள் நடத்தி வருகின்றன. தமிழ்க் கட்சியொன்றால் பிடித்துச் செல்லப் பட்ட தமிழ் இளைஞர் ஒருவரே தலை வெட் டப்பட்டுள்ளார்.
மிகக் கொடுரமான இக் கொலை நட வடிக்கை மக்களை பீதியில் ஆழ்த்துவதற்கா கவே செய்யப்பட்டுள்ளது.
S SS SS SS SS SSL SSL SS SS SS
blauestim
கிளிநொச்சி மற்று யிறவுப் பகுதிகளில் புலி தலுக்கு 'ஓயாத அலைக (35ւԼԱԱԼ-ւգ-Մ,|5:53,
தற்போது அத்தா உட்பட, வன்னிப் போர் கள் பலவற்றை உ திரைப்படம் தயாரிக்கட்
இத் திரைப்படம் உட்பட பல நாடுகளில் தி பெரும் திரளான மக்க செல்கின்றனர்.
மூன்று மணி நேர திரைப்படமாகத் தயார அலைகள்-02 மட்டுமன்றி,
நடைபெற்ற மோதல்களும்
மட்டக்களப்பு நகரப் பகுதிக்குள் நுழைந்த புலிகள் இயக்கத்தினர் ஒரு வார காலப்பகுதியில் அரச வாகனங்கள் மூன்றைக் கடத்திச் சென்றனர். பாதுகாப்புத் தரப்பின ரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு பட்டப்பகலிலேயே துணிகரமாக பாதுகாப் புத் தரப்பினரின் கண்காணிப்பின் கீழுள்ள
H
(கண்டி நிருபர்) கண்டி மாவட்டப் பாராளுமன்ற எதிரணி உறுப்பினர் ஒருவர் தமது பரிவார மாகாணசபை வேட்பாளர்களுடன் முஸ்லிம் கள் பெரும் அளவில் வாழும் மடவளைக்குச் சென்று ஒருவருக்கு தலா 10 கூரைத் தகடு கள் (32 கேஜ்) என்ற ரீதியில் 150 பேருக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
தகடுகளைப் பெற 600 பேர் விண்ணப் பித்திருந்தனராம். இவர்களில் 500 பேர்
தெரிவாகி, சீட்டுக்குலுக்கியபின் அதிர்ஷ்ட
சாலிகள் 150 பேர் தெரிவானார்களாம். அவர்களுக்கே அந்தத் தகடுகள் மேடை அமைத்து வழங்கப்பட்டன.
எஞ்சிய 350 பேரும் முகத்தைச் சுளித்துக் கொண்டு போய்விட்டனராம்
மாகாணசபைத் தேர்தல்களுக்கான முன்னோடி வலை வீச்சே இது என்பது தெரியாததல்ல.
QI.28-IDTij.06.1999
பகுதிக்கூடாகவே அவற்றைக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்துப் படையினரும் பதில் நடவடிக்கை எடுத்தனர். வாகனங்கள் கொண்டு செல்லப்பட்ட அடுத்தடுத்த நாட் கள் குறிப்பிட்ட ஒரு சில பகுதிகள் சுற்றி
6/606/1 јJELILILL601.
சுற்றி வளைக்கப்பட்ட பகுதிகளில் புலி களால் கடத்தப்பட்ட வாகனங்கள் இல்லை. அவற்றைத் தம்வசமுள்ள பகுதிகளுக்கு உடன டியாகவே புலிகள் எடுத்துச் சென்று விட்ட னர் என்பது படையினருக்கு நன்கு தெரிந் திருந்த போதிலும் சுற்றி வளைப்புக்கள்
நடாத்தப்பட்டன.
கொழும்பிலிருந்து வந்த வாகனங்களும், உள்ளூர்ப் போக்குவரத்து வாகனங்களும் காலையிலிருந்து பகல் வரை முற்றாகத் தடை செய்யப்பட்டது. இதனால் பாடசாலை மாணவர்களும், அலுவலகங்களுக்குச் செல் வோரும் எங்குமே செல்ல முடியாததாகிவிட்டது.
வாகனங்களைக் கடத்திச் செல்கிறார்கள் எனக் கருதி படையினர் சித்தாண்டிப் பகுதி பின் முக்கிய உள் வீதிகளில் கிடங்குகளைத் தோண்டியும் குண்டு வைத்தும் தகர்த்தெறிந் துள்ளனர். இவ்விதம் குண்டு வைத்துத்
தகர்க்கப்பட்ட மகிழடிக் கட்டுப்பாலத்தைப்
முன்னரும் பல தடவைகளில் புலிகள்
இப்பொழுது பெரு யும் சிறுபோக விதைப்பு தறுவாயில் மகிழடிக்க கெனவே தகர்க்கப்பட்ட முன்னாலும் உப்போை படையினரால் குண்டு 6 பட்டுள்ளன.
இதனால் ஆயிரக்க கள் பெரிதும் பாதிக்
மட்டக்களப்பு வந்: சுற்றிவளைப்பின்போது பாளரான பிரதாப் எனு கொல்லப்பட்டார் என்று செய்தியில் சொல்லப்பட்
ஆனால் அவ்வாறு யில் குறிப்பிட்ட நாட்களில் புலிகள் எதனையும் தெரி பகுதிப் பொதுமக்களும்
தாக்குதல் நடந்ததாகவே
புலிகள் செப்பனிட்டு அப்பகுதி விவசாயி
களின் போக்குவரத்துக்குவழி சமைத்தனர்.
என்று தெரிவிக்கிறார்கள்
இதனிடையே புலிகள் ஒருவர் வேட்டையாடச் ே ருடன்கூட உதவிக்குச் செ மக்களில் ஒருவர் பதுங்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

si, ass aleTTT? தத்துக்கு முட்டுக்க
வன்னிக்குச் செல்ல பாதுகாப்புக் கார மதி மறுக்கப்பட்டது. டுப் பத்திரிகையாளர் பொறுப்பில் சென்று தி கிடைக்கவில்லை. த மட்டும் அனுமதி ஊகங்களுக்கு இடி
சமாதான முயற்சிகள்
கை நம்பவைக்கவும், கு ஏற்பட்டுள்ள அபு
பதற்குமே சர்வமத கள் ஒரு குறிப்பிட்ட அது பற்றிய செய்தி வருவதையும் அரசு படுகிறது.
டர்புகொள்ள கயின் இந்தியத் தூதர் றியுள்ளார். இதுவும் ஏற்படுத்தியுள்ளது.
நம் கூறுகின்றனர்.
விமான சேவைக்கு யே தனியார் விமான றுக்கப்பட்டுள்ளது. லயில் புலிகள் அனு விமான சேவைக்கு குவது சந்தேகமே.
orff
வக்காலத்து வாங்கி
ளிடம் பலத்த விச AITSJ,
வரும்போது கடல் ழுதடைந்திருக்கலாம் ம் கற்பித்துள்ளார். வண்டிய காரணம் ம் சந்தேகம் தெரி O
Oyassific isio2
ம் பரந்தன், ஆனை கள் நடத்திய தாக்கு ள்-02' என்று பெயர்
க்குதல் காட்சிகள் முனை நடவடிக்கை ள்ளடக்கிய குறுந் பட்டுள்ளது.
தற்போது பிரிட்டன் ரையிடப்பட்டுள்ளது.
ள் இதனை MITGMTj = == == == == == == == == == ==
பயிற்சி முகாயில் வெடி விபத்து
14 G8 i 35,636,906wo: LD - 3 GBLIf gits TLD! I'll D
ம் ஓடக்கூடிய குறுந் ாகியுள்ளது. ஓயாத மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
ம்போக அறுவடை ஆரம்பித்திருக்கும் ட்டு வீதியின் ஏற் பகுதிக்கு சிறிது டயில் ஒரு பாலமும் வைத்துத் தகர்க்கப்
ணக்கான விவசாயி கப்பட்டுள்ளார்கள்
தாறுமூலைப் பகுதி அப்பகுதிப் பொறுப் ம் புலி உறுப்பினர் அரச வானொலிச் டது. ாரும் அந்தப்பகுதி கொல்லப்பட்டதாக விக்கவில்லை. அப் அப்படியான ஒரு தாம் அறியவில்லை
இயக்க உறுப்பினர் சென்றபோது, அவ ன்ற நான்கு பொது கியிருந்த படையின
புலிகளுடன் இலங்கை அரசு இரகசிய மாகத் தொடர்பு கொள்வதானால் அதனை
இலங்கைத் தூதர் வெளியிட்டே
JUGA
மாட்டார். அப்படி தொடர்பு கொள்வது சியமல்ல என்றால் அதனை ஒரு தூதர் தெரி விக்க வேண்டியதில்லை, அரசே கூறியிருக்கும்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடி வுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று வெளிநாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் இலங்கை அரசை வலியுறுத்த ஆரம்பித்துள் ளன. இதன் காரணமாகவே புலிகளுடன் பேச்சு நடத்த ஆர்வம் காட்டுவது போன்ற செய்திகள் இராஜதந்திர வட்டாரங்களை எட்டச் செய்யப்படுகின்றன.
இத்தகைய செய்திகளுக்கு சாதகமாகவே சர்வமத தூதுக்குழுவினரின் விஜயத்தை மறை முகமாக அரசு ஊக்குவித்ததாக பலத்த சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
புரியான ஹிக்கடுவைக் கடற்கரை யில் நடைபெற்ற சம்பவம் ஒன்று கருத்தைக் கவரத்தக்கதாகவுள்ளது.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி கடற்கரையில் வைத்துக் குண்டர் கள் சிலரின் தாக்குதலுக்குள்ளானார். கடற் கரையிலிருந்த வேறு பலர் நமக்கேன் வம்பு' என்று வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்துள்ளனர்.
மற்றொரு புறம் கடற்காற்று வாங்கிக் கொண்டிருந்த ஒருவர் பாய்ந்தோடிச் சென்று குண்டர்களுக்கு"சினிமாஸ்டைலில் குத்துவிட்டு அவர்களை விரட்டி அடித்து உதைத்துஅப் பெண்மணியைக் காப்பாற்றியுள்ளார். அவர் இல்லையானால் ரீட்டாவுக்கு நேர்ந்த கதியே அப் பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும். வில்லன்களை விரட்டி அடித்தவர் யார் என்று விசாரித்ததில், அவர் ஒரு அமெரிக்கக் கடற்படைப் பயிற்சி அதிகாரி என்பது தெரியவந்தது. தென்னிலங்கையில் ஒரு
கிளாலி கடலில் 1802.90 அன்று புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இத் தாக்குதல் நடப்பதற்கு முன்பாக 17ம் திகதி புதன்கிழமையன்று புலிகள் விரைவில் ஒரு தாக்குதலை மேற்கொள்ளக் கூடும் என்று ஆனையிறவிலுள்ள 54 வது இராணுவப் பிரிவின் தலைமை நிலையத்தில் இராணுவ மற்றும் கடற்படை அதிகாரிகள் சிலர் கூடி விவாதித்துள்ளனர். அவர்களு டைய எதிர்பார்ப்புக் கேற்ப அடுத்த நாளே புலிகள் தாக்கியுள்ளனர்.
16.02.99 செவ்வாய்க்கிழமையன்று
சர்வமத தூதுக்குழுவில் உள்ள சிலர்
அரசுக்கு விசுவாசமானவர்கள் என்பது புலிகளுக்கும் தெரியுமாம். சந்திக்க மறுத்தால் தம்மை சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்று கூறுவார்கள் என்பதாலேயே சந்திக்க இணங்கினராம்.
"மதகுருமாரின் முயற்சியை அரசு பயன் படுத்த நினைக்கிறது. ஆனால் இந்த நாட்டுக் குள் பிரச்சனையைத் தீர்க்க முடியாது என் பதே மதகுருமாரின் முயற்சி தோல்வியடையும் போது மேலும் நிரூபணமாகப் போகிறது. என்றாலும் மதகுருமாரின் முயற்சி தோற்ப தற்கு புலிகள் காரணம் என்று கூறத்தக்கதாக நாம் நடந்துகொள்ள மாட்டோம். ஆனால் அரசுடனான எந்தப் பேச்சும் இரகசியமாக நடக்கமாட்டாது' என்று புலிகளது வட்டா ரங்கள் கூறியுள்ளன.
காமில் சிறீலங்கா கடற்படையினருக்குப்
பயிற்சி அளிப்பதற்காக வந்திருக்கும் அவர் விடுமுறையைக் களிப்பதற்காக கடற்கரைக்கு வந்திருந்தாராம்.
இதன் மூலம் அமெரிக்க பயிற்சி தொடருவதும் வெளிப்படையாகி யுள்ளது.
பிறநாட்டு உல்லாசப் பயணிகளை இந் நாட்டுக்கு வருமாறு வருந்தி அழைத்து அந் நியச் செலாவணியைக் கறக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவரும் அரசு, அவ்வாறு வரும் உல்லாசப் பயணிகளுக்குப் போதுமான பாதுகாப்பினை வழங்கத் தவறிவிடுகிறது.
சில சந்தர்ப்பங்களில் பெண் பயணி கள் சிலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி யிருக்கின்றனர். ஏராளமான பணமும் விலை உயர்ந்த பொருட்களும் அவர்களிடம் குறை யாடப்பட்டுள்ளன. சில கொலைகளும் நடந் துள்ளன.
இவ் விவரங்கள் வெளிநாடுகளில் தெரிய வருமானால் உல்லாசப் பயணிகள் இங்கு வருவது மேலும் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பும் தாக்குதலும்
கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் சிசில் திசேரா, அண்மைக் காலங்களில் கடற்படை யினர் மேற்கொண்ட வெற்றிகரமான தாக்கு தல்களைப் பராட்டியுள்ளார்.
பெப்ரவரி 11ம் திகதியன்று தமிழ்நாட்டி லிருந்து மருந்துப்பொருட்கள் ஏற்றி வந்த இரு கப்பல்களைக் கடற்படையினர் தாக்கி யதை அவர் எடுத்துக்காட்டினார்.
அவர் பாராட்டிய 24 மணிநேரத்தின் பின்னரே கிளாலியில் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவ்வாறு கொழும்பு ஆங்கில இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
மோட்டார் குண்டுகளைக் கையாள் E0 LL LLLLLLLLYLLLL LLL LLLLLLLT LL L TLLLLLLL LLLLLL
фl IDUp? L. தந்தபோது 60மிமீ மோட்டாரில் குண்டு இடப்பட்டு சில வினாடிகளில் மேலே உந்தப் பட்ட குண்டு 60 அடி உயரத்தில் ஆகாயத் தில் வைத்து வெடித்துச் சிதறியது.
இதனால் அவ்விடத்தில் பயிற்சி எடுத்துக்
கொண்டிருந்த ஏராளமான படையினரில் ஒன்பது பேர் காயப்பட்டு உடனடியாக வைத்திய சாலைக்குக் கொண்டு செல்லப் பட்டனர். இதில் 4 பேரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக் கிறது. மாதுறு ஒயா பயிற்சி முகாமிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
உடைக்கப்பட்ட பாலத்தைத் திருத்தி பொது மக்களின் போக்குவரத்தைச் சீர் செய்வதற்கு படையினர் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். அந்த வீதிகளாலேயே கடத்திய வாகனத்தைப் புலிகள் கொண்டு செல்கின்றனர் என்பது படையினரது குற்றச்சாட்டாகும்.
ரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இச்சம்பவம் மட்டக்களப்பு-பதுளை வீதியில் உள்ள எழுபத்தெட்டு எனும் இடத்தில்
நடந்தது.
இதேவேளை புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த மைதேவ குமாரி (தாரிணி) என்பவர் மட்டக்களப்பு நகரிலுள்ள தனது தந்தையுடன் வந்து பொலி
ஸாரிடம் சரணடைந்துள்ளார். இவரது நட
வடிக்கை ஒன்றுக்காக புலிகளது பொறுப்பாள ரால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டதாலேயே இவர் அதிருப்தி அடைந்தாராம் அதனாலேயே பொலிசில் சரணடைந்தார் என்று மறுபக்கத் தகவல்கள் கூறுகின்றன.
BLIT
கிறதுநகர் அழகு
(கண்டி நிருபர்)
போட்டியாக ஒட்டப்படும் தேர்தல் பிரசார
சுவரொட்டிகள் கண்டி நகரை பாழ் படுத்தி வருவதாக சூழல் பாதுகாப்பு மீது அக்கறை யும் ஆர்வமும் கொண்ட மக்கள் கவலை
தெரிவிக்கின்றனர்.
ஒருவருக்குப்பின்னால் ஒருவர் ஒட்டும்
இவ்வாறான சுவரொட்டிகள் பலவும், மத்திய கடந்த 21029 அன்று பிய 2 மணிக்கு
போக்குவரத்துச் சேவைக்குச் சொந்தமான அரசுடைமை பஸ்களிலேயே பெருவாரியாக காணப்படுகின்றன.
தேர்தல் பிரசார வேலைகளுக்காக
யானையும் நகர வீதிகளில் ஒரு வேட்பாளருக்
காக உலா வருகின்றது. ஐ.தே.கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினரே
இந்த யானையை பிரசார நடவடிக்கைக் தாகப் பயன்படுத்தி வருகிறார்.
மகாவலி கங்கையில் விடப்பட்டிருக்கும்
தெப்பமும் தேர்தல்பிரசாரத்திற்காகப் பயன்
படுகின்றது.

Page 4
näLGOLuligLGl bñö6ñI) illa, KLARÉ Edi
வியாபார அனுமதிப் பத்திரங்கள் செல்லு படியற்றதாக்கப்படும் எனவும் அறிவித் துள்ளனர்.
தொடர்ச்சியாக எமது கிராமத்தைச் சுற்றிவளைத்து ஆண்,பெண் வேறுபாடில்லா 0 பேருக்கு வழங் மல கைது செய்து சித்திரவதைக்குட்படுத்து கடநத ஆகஸட ம கிறார்கள் எமது மககள சுதந்திரமின்றி டுள்ளது. அடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்' என்றும் இந்த 09 பேரும் தெரிவிக்கப்பட்டுள்ளது பில் சேர்த்துக்கொள் இந்த விடயம் குறித்து உடன் பாதுகாப்பு சம்பளம் நிறுத்தப்ப முறக்கொட்டான்சேனையிலுள்ள காடு அதிகாரிகளிடம் எடுத்துக் கூறி நடவடிக்கை பலத்த சிரமங்களை hang" வெட்டித் துபHரவாககுவதறகாக எடுப்பதாக பாஉ அலிஸாஹிர் மெளலானா கடமைகளை நிறைே ஆண் பெண் வித்தியாசமின்றி கூட்டிச் மக்களிடம் கூறினார் இவர்களுக்கான
மட்டக்களப்பு சித்தாண்டியில் படையினரின் தலையீட்டால் அங்குள்ள பொதுமக்கள் பலவிதமான நெருக்கடி களை அனுபவிப்பதாக பாஉ அலிஸாஹிர் மெளலானாவிடம் மக்கள் அமைப்புக்கள் முறையிட்டுள்ளன.
அவர்களது புகாரில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது "சித்தாண்டியில் படையினர் ஒலி பெருக்கிமூலம் அழைப்புவிடுத்து
(1.
அட்பாளைச்ே கலாசாலையில் சிற்
'ಸ್ತ್ರ್ಯ இரவு ஏழு H Jovolj, 4. IfшIGUш என விளககுகளை அனைத்துவட வேண புதிதாக சம்பளம் டும். இது பெரும்போக அறுவடைக Tiոն Uಠೀ செய்யப்பட்டுள்ளதா HITOVIDIT ಇಂಗ್ಡಿ D600TOL (o LUITU LUIGI (o T600T (5 (old GUQI) GyLD Gogynffonllys 35LLU முடியாது அனுமதியில்லாமல் கடைக்குச் ERGJITLDs HEIT sibi இதேவேளை இ சாமான்கள் கொண்டு வரமுடியாது புரியும் சிற்றுாழியர்களு படையினரின் உத்தரவில்லாமல் கோயில் டிய பததுமாதக கட களில் பூசை அனுஷ்டானங்களை நடத்த வருவதாக சமபந்த (UDL}. LUTT 55/ கின்றனர்.
அத்துடன் இதுவரை காலமும் எமது . கடந்த ஆண்டு கிராமத்தில் பொதுச்சந்தை ஒன்று இருக்க ஆனால் இன்றுவரை நாம் அதே எண் பித்து உறுதிப்பத்திர வில்லை. இதனால் சுபீட்சத்திட்ட சமூர்த்தி) - னணிக்கையில்தானா இருக்கின்றோம்? இப்படி இக்கடன் தமக்கு லெனினோன் பர்ன் பேரில் கேள்வி எழுப்பி உள்ளவர் பேராதனைப் ஏ என கிே ஒரு பொதுச் சந்தை கட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழக முன்னாள் உப பெளத்த அமைப்புக்களின் ஆனால் ಙ್ ಇಂಗ್ಲಿ" ஸி.எம்.மத்தும பொழுதே மேற்கண்டவர் சனை இராணுவத் கண் டி கெப்பட்டிபொல இன்று த்தா எலியவிலு றுகிறார்கள சநதைக கட்டடத்தில் பெளத்த மண்டபத்தில் இடம்பெற்ற காட்டுப்பிரதேசத்திலும் இரா கடைகளை வைத்திருப்பவர்களுக்குரிய 莎岛 D
ஆர்வம் தமிழர்கள் மத்தியில் I I I I I I I I gang uri ng Guig.
கோயில்கள் உருவாகலாம். உலகப் பிரசித்தி பெற்ற போன்ற கோயில் கட்ட முயற்சி உயர்தர டுராமி)இசைத்தட்டுகள்
(கண்டி நிருபர்) 1981 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் படி சிங்கள மக்களின் எண்ணிக்கை இந்நாட்டின் சனத்தொகையில் 70% ஆகும்.
அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆங்கிலோ-இந்தியகூட்டுத்தயாரிப்பாளர்கள் EMRPGஅமைப்புடன் RMWஇணைந்து
圣 பழைய-புதியபாடல்களைசர்வதேசத் தரத்தில்(008)இசைத்தட்டுக்களாகவெளியிட்டுள்ளனர்.
இவற்றை இலங்கையில் அறிமுகப்படுத்துவதில்
as 酮 * Biel al II பெருமைப்படுகிறது. ne': 主 நாடெங்கும் விற்பனை முகவர்கள் தேவை. durta-iei. நிறுவனம். பாய விலையில்-சர்வதேசத் தரத்தில்-RAMIV CDSI புலம் பெயர்ந்த தமிழ்
மாணவரகளுககாக
பன்னார் மரு மாதா மீதான (வெளிநாட்டுனர்கானது)
தாய் மொழி தமிழ் மொழியின் பாரம் பரியத்துடன் இலக்கண இலக்கிய அறிவை மொழிவிருத்த நூல்கள் ஊடாக அபிவிருத்த செய்யும்
சுவிற்ஸர்லாந்தில - K.V. EM PORUMSN RAMIY RECORDS
A. -
GMBH urtlas alli. F 119, PEOPLES PARK, KSCAL STR-028 விபரங்களுக்கு தொடர்பு கொள்க COLOMBO-11. 8004-2URCH le ခိ;ခ်ဦး P
hone: 435744, 472129 Phone: 004181252525013
DADIGUNGATLONGÚIG மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே.( இதை ஒட்டி எத்தனை எத்தனையோ
ருதுகள் பெற்றுள்ளார்.1 Ang G o guila 蠶 க்கு |இடமில்லை. நன்மைக்
ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். லர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது
曬 அழைத்து எடுப்பது திருமண தோலுத்திட்கு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாரை கண்டமாத்தி နှီရှိုးနှီး
சர்வதேச து JS, CHARTYR
NT வாழ்க்கையில் 4 ᏓᏝᎧMᏧi5fᎢ4ᏎlᎠ, ᏜᎥᎢᏰ5Ꮝ, Ꮷ. மனைவி சந்தோஷமின்மை, வெளிநாட்டுப் எவ்வித பிரச்சனைகளானாலும் நீங்கி மதி போதித்தருளப்பட்ட புனித புராதன தீங்கற்று வருகின்றோம் காண்டமெனும் சோதிடத்தினா
ஆயுர்வேத மருத்துவர் பாலுசோதிடர் (M
ன் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் வளிநாட்டுப் பிரயான தடைநீங்க மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி P.K. SAAM UDGANGKUP LLLLLL L L L L L L LL LL LLL LLLLLLLLS UCHCHANDA PEEDAM NO. 1 62, KOTAHENA STREET, MAY FIELD ROAD, COLOMBO-13.
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்ற
வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி F、00941342464。
e-0941431137, உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள Georgu Clgraduál starsi 342463-344831
O1.10, 1938
உதிர்வு: 25.02.1993
திருமதி
எங்கள் அன்பு தெய்வமே
அம்மா, எம்மை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் ஆறு சென்றிடினும் அம்மாவின்
பிரிவுத் துயர் இன்றும் எமது நெஞ்சை விட்டகலவில்லை அம்மா! பாசத்துடன் எம்மை வளர்த்து எங்களை கண்ணீர் கடலில் ஆழ்த்திவிட்டீரே அம்மா உங்கள் ஆன்மா சாந்தியடைய நாம் தினமும் பிரார்த்திக்கிறோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
கணவர், அம்மா, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்.
தகவல் திரு மங்களநாயகம், 10 நியூனம் சதுக்கம், கொழும்பு-13.
2.
தம் பிரச்சனைகளை எழுதினால் கடல் க பொருட்களை தபால்முலம் பெற்று தம் எண் செலவுகளை அனுப்புபவர்களின் விடயங்கள்
தெய்வீகம் ரீலங்கா, தலைமை அலுவலகம்
கல்லடி-அரசவிடுதி வீதி,மட்டக்களப்பு
வாழ்வினிருை நீக்கி ஒளியையேற்றுவோம்
உலகத் தமிழ்பே - (இது ஒரு ஐ நீங்களும் உலகத் தமிழ் பேனா ந சிந்தனைகளை சர்வதேசமெங்கு கரங்களை இன்னும் நீள விடுங்க
கொள்வதற்கும் உங்கள்
Gb/TLİL QASIMI
N.Suga
Aeth War SC
6711
மனோதத்து பிரபல மனோதத்துவ நிபுணர் NGUNUNGINGÖ STIÚIGAuf 13, 14
(தயவு செய்து பதிவு (HOTEL VASANTHAM), 40, as Girl gig, Gus
Sa gilio El II GIA 21
Dr. P. Arumugam S SRI SAWIBAKIYA INN, 67/A, W
T.P. 338165-338166, 3381 64, Fax:
5.GÜLTEDOI'leÖLDIĞ 6,7,8
I.M.M. umftuðá1-66ö(p. suggsjö, Gg5 TfL:- Resi Dr. PAUL No. 5 1/5, Koolavoidy Road
o
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

göEDIJILOILLIOTEUT LIGñaflauma Fei)
ಕೌಶಿಕಾರಿ! ട്രഖ്ള);
மது நிருபர்) சனை ஆசிரியர் பயிற்சிக் நூழியராக பணிபுரியும் கப்பட்டுவந்த சம்பளம் தத்துடன் நிறுத்தப்பட்
(மன்னார் நிருபர்) நீங்கள் படத்தில் காண்பது இலங்கை விமானப் படையினரால் 1990 ஒக்டோபர் 31ஆம் திகதி குண்டு வீசித் தகர்க்கப்பட்ட மன்னார்-தாராபுரம் ஹுஸைனியா ஜும் ஆப் பள்ளிவாசலின் தோற்றமாகும். நிவாரண அடிப்படை இப்பள்ளிவாசல் சிதைவுற்று இடிபாடு ாப்பட்ட ஊழியர்களாவர். களுடன் காணப்பட்டபோது மன்னார் ட்டுள்ளதால் இவர்கள் புனர்வாழ்வு செயலகம் ரூபா. 65 ஆயிரம் மேற்கொண்டு தமது வழங்கியது. அப்பணத்தில் பள்ளிவாசல் வற்றி வருகின்றனர். இருந்த தடயமே இல்லாமல் இடிபாடுகளை
சம்பளத்தை கல்முனை அகற்ற மட்டுமே முடிந்தது. மே வழங்கி .. ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேர்வரை வழங்க நிதி ஒதுக்கீடு தொழக்கூடியதாகவிருந்த இப்பள்ளிவாசல் கவும இதனை சிங்கு இன்று கிரிக்கெட் மைதானம் போன்று
செய்வதாக ' தருகிறது.
LUGNOf இதனை புனர்நிர்மாணம் செய்ய குறைந தது 65 இலட்சமாவது தேவைப்படும். ஆனால்
மறுபடி கட்ட நிதி தேவை
இதற்காக 10 இலட்சத்திற்கு உட் பட்ட தொகையே ஒதுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.
சிதைந்த இடிபாடுகளுடன் காணப் பட்டாலாவது வெளிநாட்டு நிறுவனங்கள் அரபு நாடுகளின் உதவியுடன் புனர்நிர்மா ணம் செய்திருக்கலாம்.
நக்கு வழங்கப்பட வேண்
SS SSSSSSS SSSSSSSS SSSSLSSSSSSSLSSSSSSLSSSSSSLSSSSLS
றும் இழுத்தடிக்கப்பட்டு
ಡಾಕ್ ಇಂಗಿಹಾಕಿ کgBL", கடத்தலும் விடுவிப்பும்
கடனுக்காக விண்ணப் ლეჩე hG)J. GOT3 Gag Lilli LLJL தில் ஒப்பமிட்ட இவர்கள் புலிகளிடமிருந்து வந்து படையினரிடம் விசார9' இது 1 பட்டனர். அதன் பின்னர் கடந்த நான்கு
260Lğ3İTLDGÜ இருப்பது சரணடைந்ததாகக் கூறி, படையினரின்
முகாமில் ஒட்டி உறவாடித் திரிந்த நபர் மாதங்களுக்கு மேலாக அவர்களைப் பற்றி பின்னர் படையினரின் துப்பாக்கியை எடுத்துக் துே தவி இல்லாதிருந்ததால் கொண்டு மீண்டும் புலிகளிடம் போய்ச் அவ்விருவரும் புலிகளால் கொல்லப்பட்டி சேர்ந்துவிட்டார். இந்தச் சம்பவம் சிலகாலங் ருக்கக்கூடும் என்றே மக்கள் கருதினார்கள் களுக்கு முன்னர் மட்டக்களப்பு-வாகரையில் எனினும் சுமார் நான்கு மாத நடந்தது வாசகர்களுக்கு நினைவிருக்க விசாரனைக்குப் பின் அவ்விருவரும் a)ITLD). புலிகளால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்
அவர் படையினரின் முகாமில் ஒட்டி இதேவேளை கடந்த சில நாட்களுக்கு றவாடிப் பழகிய காலத்தில் படையினருடன் சி' கிழக்குப் பல்கலைக்கழகம் நட்பு வைத்திருந்ததால் சிலரின் விவரங்க
Gild Lalj, G, TGT |UT34 #LøMID LTUID 9(h01/1 61411 HRH ::* ணைக்கென புலிகளால் கைது செய்யப் படையில் மட்டக்களப்பு பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பாது 3.GJIMI எகெட் (EHED) Gig) in a golf காப்பு ஊழியரின் மைத்துனர் செங்கலடி Flgúlébel பதுளை வீதியிலுள்ள புளொட் முகாம் k soi JaÄTyi
சேர்ந்த மார்க் பொறுப்பாளராக இருந்து தற்போது
/ /, 4மாதகற்கைநெறி 9 TO O: 28-02-99
என்பவரும் மற்றும் வாகரை - யைச் சேர்ந்த மீன் வியாபாரி வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார் என்று
PASMAZBGAAT SALON
கூட்டம் ஒன்றில் பேசிய |று தெரிவித்திருக்கிறார். ம் கண்டி உடவத்தை மருக்கு கோயில் கட்டும் மேலோங்கி உள்ளது. நாடு பூராவுமே இராமர் அஸ்கிரியாவிலும் இதே 으. க்கிறார்களாம். இப்படி
ஒருவரும் புலிகளால் கூறப்படுகிறது.
SS SS SS S S S SS S
İNANIR
DANCE
1/4'ü) öf) 60150cü)gö7 இறுதியில் வெற்றி
R விஞ்ஞானம் G.C.E. (A/L) - @Ja TILL SO1650au66)
சிறந்த நடனக்கலைஞன் Year9.10.11- விஞ்ஞானமும், 142,sily ஏசில்வா மாவத்தை ரூ. 25,000/= தொழில்நுட்பமும் G, TUID-06. T.P. 589457Z ea 5 - ஆரம்ப விஞ்ஞானம்
சிறந்த நடனக்கலைத்தாரகை ரூ.20,000/=
சிறு பிள்ளைகளுக்கு B.M.X 60 gigger
as LOOD-E-G, ILO joni fis III LirJERSITE மூக தெய்வீக சேவை EGED NO. HAVA O 4 W BITVA 219 SF gruń, Erin" ub ரக மற்றும் வேறு தீவினைகளால் தீராத GÜa). தொழில் விவாதத்தடைகள், கணவன் பிரயாணத்தடைகள் என்பவற்றிற்கும் வேறு ழ்ச்சியாக வாழ இறைவனால் சித்தர்களுக்கு தெய்வீக மருத்துவத்தினால் நிவர்த்தியளித்து உங்கள் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம் நேரில் வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் டந்து உடன் பயன்தரும் தெய்வீக மருந்துப் னங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம் தபால் முன்னுரிமை அடிப்படையில் கவனிக்கப்படும்" THE VEEGAMI SRI LANKA, HEAD OFFICE BATICALOA, SRI LANKA TPHONE: 06:5-24 825
LLLLLL LLLLLLLL00LLLLL0LLLLLLL LLLLLL
natures
விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும். இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் சர்வதேச டிப்ளோமா பயிற்சி பெற்ற நடன பயிற்றுனரான
SHAAN
P.T.C.
14, Covington Road, Battical Oa.
*
og f நடாத்தும் முனிவர் அருளிய ஏடுகளில் WESTEN G அமைந்த காண்டம் எனும் INDIAN DANCE நாடி ஜோதிடத்தில்
நடாத்தும் 205956IT LUGU) 609560) 6MT
தமிழ், ஆங்கிலம்,
Arg,6TD ரிஷி, S.மணி ஆகிய மொழிகளில்
மூலம் அறிய வாருங்கள்
PERERA
ரோப்பிய மாணவர்கள் வெளியீடு) தெஹிவளை Glou of Emir LLGA) GT6T6AJÍT SE STELD விபர் இதழில் இணைந்து உங்கள் S.D.S. * 蠶 DG ரூம
அகல விடுங்கள் உங்கள் BITGOGUGUSFI (SPGULD ಶಿ"H|
20 Hlab 57 hLL JAWASINGHE HALL கொண்டு LITirë, 56VJITLD. நீங்கள் உங்களை இணைத்துக் DEHIWELA
க்கங்களை வெளியிடுவதற்கும் efli, Jg, LD6öðILLJú
CBGNIAONILLOLI egLJ91 PJ93 LD500TLLILD.
ಇಂ– தெஹிவளை. 14 21 காலி விதி
nathini
ADDRESS:
DOUBLE'S P, O, BOX: 53
வெள்ளவத்தை
கொழும்பு-6, 7 T.P. 586218
endelaan-1 to DC-Ele
ELANDS
N வைத்தியம் :மவுருாசக்தி மருத்துவம் Dr. P. ஆறுமுகம் அவர்களை S. 茲 GYVENTADO
காலம் பகைக்கும்போது காதல், திருமணம் கல்வி தொழில், வெளிநாட்டுப் 50 Massassifikoani $7(፭፻Z Locate's GDUSlyggio Gorgott, செய்து கொள்ளவும்) 芬° அன்புக்குரியவர்கள் வெறுத்தல் பிரிந்து செல்லல் மதுவிற்கு அடிமை, தகா
உறவு தீயசக்திகளின்தொல்லைகள்,திரதஉடல்நேர்மனநோய்மருந்த
gofuum, TP.024-22607,024-22615, 22365
je) 28 Guangrijgsgidseum A.M.P. REG.94.92 LIFENDHALST, COLOMBO-13. 3381 61, Qg siyQL6) No, 072-609388
iţiile dial
O). POS-29.329
en TP. O 65-24019 gann S.A.M.P.
· Botticoloca . SRI LANKA.
வேறுபிரச்சனைகளும் ஏற்படலாம். இவைக நது விடுபட அல்லது வெற்றிகொள்ள இலவசமாக சேர்திடமருத்துவமனோதத்துவ மாந்திரீக ஆன்மீக் ஆலோசனைகள் வழங்குகின்றார் மஹாசக்தி உபாசகர்வைத்தியகலாநிதிக்காதார அமைப்பினால்பதிவுசெய்யப்பட்டஇந்தியன்வைத்தியசாலையின் டாக்டர்-"மந்திரயோகி
DHMSDA:இலங்கை) MBBSHDSMஇந்தியா) வரமுடியாதவர்கள் வெளிநாட்டவர்கள் வெளியில் சொல்லமுடியாத வெட்கமான வேதனையான பிரச்சனைகள் நோய்கள், தாம்பத்திய (பாலியல் குறைபாடுகள் கோரிக்கைகளை எழுதியும் தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு தபால் மூலம் விருப்பங்களை நிறைவேற்றலாம் மாலை 4-30 மணியிலிருந்து 630 மணிவரை தியான (MEDTATION) நேரமாகையால் தொடர்புகொள்ளப்படாது விரும்பி அனுப்பும் குருதட்சணைகளை ஏற்று முதலில் மணியோடர்றாப்ற் எடுக்கவேண்டியிபெயர் (URSAKIYCENTRENDIANLINC) விலாசம் மட்டக்களப்பு கல்லடி மணிக்கூட்டுகோபுரத்துக்கு கிழக்குப்பக்கம் இராமகிருஷ்ணபுரம் வீதியில்
INDIAN CLINIC (GURUSKTHY CENTRE) KALLADY-BATTICALOA (P.O) (SRI LANKA)
தொலைபேசி இலக்கம்
O65-24872
ball
G.28-Didi.06, 1999

Page 5
LLUITÜúló FußLJE TAYLDITU, கடற்படையினர் நடத்திய தாக்குதல்கள் கடற்புலிகள் தரப்பில் தொடர் இழப்புக் களை ஏற்படுத்தி வந்தன.
களஞ்சியப்படுத்தல் நடவடிக்கை முடிந் ததும் பதிலடி நடவடிக்கையில் ':
என்று சென்றவாரம் ஊகம் தெரிவித்தோமல்லவா.
16,0299 அன்று அதிகாலையில் கடலில் புலிகளின் நடவடிக்கை கிளாலியில் நடந்திருக்கிறது.
கடற்புலிகள் மீதான தொடர் தாக்குதல் கடற்படையினரின் ரோந்துக் கள் அதிகரித்திருந்தன.
இம்முறை பதிலடி நடவடிக்கையில் கடற்புலிகளோ, கடற் கரும்புலிகளோ ஈடுபடுத்தப்படவில்லை.
ரபாகரனது நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சிறுத்தை படையணியின் கடற் பிரிவினரே பதிலடி நடவடிக்கைக்கு அனுப்பப் LILL GOTT.
கிளாலிப்பகுதியில் ரோந்தில் ஈடுபடும் கடற்படைக் கலங்கள்மீது தாக்குதல் நடை பெறும் அதே இன்னொரு : S.
கிளாலி கடற்படை தளப்
தாக்குதல் நடத்தி ஊடுருவது என்பதே
I Lú).
16,029 அதிகாலை கிளாலிகடற்படை
துப் படகுகளை குறிவைத்தும் சிறுத்தை LIGGA ဂြိုဂျိုမ္ဘီ பத்துக்கு மேற்பட்ட படகுகளில் விரைந்தனர்.
தமது ராடர்கள் மூலம் கடற்படையினர் ಇಂಗ್ಳ! புலிகள் அவதானித்தனர்.
ளாலி கடற்படைத் தளத்திற்கு இரண்டு கடல் மைல் தூரத்தில் இருவோட் டர் ஜெட் படகுகள் ரோந்தில் ஈடுபட்டிருந் தன. கடற்படை விசேஷ கொமாண்டோக் கள் அதில் இருந்தனர்.
கிளாலி கடற்பகுதி ஆழம் குறைந்தது என்பதால் பட்குகளே அங்கு ரோந்தில் ஈடுபடுத்தப்படுவதுண்டு
வாட்டர் ஜெட் படகுகளை கண்ட
தளம் நோக்கியும், கடற்படையினரின் ரோந்
உள்ளானதாக அறியப்படுகிறது.
அதிகாலை ஒரு மணியளவில் ஆரம்பித்த தாக்குதல் இருமணிநேரமாக நடந்து கொண்டி i 0.giúil, cilimis 0Iúiu90Lilloli agsúla; (g) ரைந்தனர்.
பொழுது புலர்ந்து கொண்டிருந்தமையால், விமானப்படையினர் இனம் : தாக்குவ சுலபம். அதனால் சிறுத்தையணியினர் கிளாலித் 5 GT ಆಬ್ಜಿ கைவிட்டு திரும்பினார்கள் மானப்படை உதவிக்கு வருவதற்கு முன் னரே, கைப்பற்றப்பட்டவோட்டர்ஜெட் படகை தமது தளத்துக்கு கொண்டுசென்று விட்டது சிறுத்தையணி
இந்த கடற்சமரிலும், கடற்படை தளம் மீதான தாக்குதலிலும் சிறுத்தையணிக்குசேதம் எதுவும் ஏற்படவில்லை. இரண்டு வோட்டர் ஜெட்டில் ஒன்று நாசம், மற்றொன்று எம் வசம் என்று புலிகள் கூற, கடற்படையினரோ ஒரு படகு மூழ்கியதாகவும், இன்னொன்று தப்பிய தாகவும் கூறியுள்ளனர். தமது தரப்பில் ஒருவரை காணவில்லை, இருவர் காயம் என்று sinfluyóir GTT GOTÍt.
கடற்படை கூறியுள்ள இழப்பு
விபரம்பற்றிதணிக்கைக் காரணமாக கருத்துத் தெரிவிக்க முடியாது.
வோட்டர் ஜெட்டில் இருந்த கடற்படை பினர் சிலர் கடலில் குதித்து தளம் நோக்கி சென்றுமுள்ளனர். தளம் அருகி ருந்தமையால் உயிரிழப்பு குறைந்துள்ளது. சமீபகாலத்தில் கடற்பரப்பில் கடற்புலிகள் மீது தொடர் தாக்குதல் நடத்திய கடற்படையினருக்
ாலி சமர் சறுக்கல்தான் அதனால் မျိုါရှိ சமரை சிறிதுபோல காண்பிக்கவே முயலுவர்.
ஆனால் ஒரு வோட்டர் ஜெட் படகின் விலை மட்டும் நம்நாட்டு மதிப்பில் கிட்டத்தட்ட 10 இலட்சம் ரூபாய். இப் Short of புக்குப் பயன்படுத்தக் கூடிய நீண்டதூர இயந் GUIGA”, ஏ.கே.எல்.எம்.ஜி துப்பாக்கி, ராடர் சாதனம், பகல், இரவு நீண்ட தொலைநோக்கி, மற்றும் சக்திமிக்க தாலைத் தொடர்பு சாதனம் என்பவை இருந்துள்ளன.
தளம்மீதான் தவளைப் போதும் ஐந்து வோ கடற்புலிகளால் கைப்பு கடற்புலிகளது தா கடலில் புலிகளது நடம கடற்படையினர் இப்ே ருடன் இணைந்து படுகின்றனர்.
தனால் கடற்பு பரப்பில் நின்று சண் s, nilulo.
இருளோடு இரு தல்களில் ஈடுபடலாம் குண்டுகளை வீசி வி
STSTSTL),
எனவே, கடற்பர எதிரான தாக்குதலுக்கு தயார்படுத்தி வருகின் ★*★
6).1ólgsllsló fest தொடங்கியுள்ளது. க பல குளங்கள் வி GTGTGOT.
1802.99 அன்று மழை பொழிந்துள்ள மில்லி மீட்டர் மழைப
தனால் வன்னி கள் மேலும் தாமதமாகி UGODLJ5L6J19-856006 LITT கள நிலவரம் காணப்பு தினசரி பல புலிக படைத்தரப்பு செய்தி இருக்கிறது. அ
-
சிறுத்தையணியின் படகுகள் அதி வேகமாக விரைந்து அவற்றின்மீது
ஆரம்பித்தன. கக்கூடிய குதிரைவலுக் கொண்ட இயந்திரம் பொருத்தப் பட்ட சிறுத்தை படையணிப்படகுகள் குறுகிய நேரத்தில் வோட்டர் ஜெட் படகுகளை சமீபித்து சுற்றிவளைத்து
LLGOT,
அதேநேரம் கிளாலிக் கடற்படை தளமும் சிறுத்தை அணியின் தாக்கு தலுக்கு உள்ளானது.
தனால் கடற்படை தளத்தில் இருந்து கடற்பரப்பில் முற்றுகைக்கு உள்ளான ரோந்துப் படகுகளுக்கு உதவி வழங்கமுடியவில்லை.
சிறுத்தை அணியினர் தளத் திற்குள் ஊடுருவ விடாது தடுப்பதற் கான தாக்கு தல்களில் தளத்திலுள்ள ØSLADLUGODLUDI GOTT FF (BULL, (U559560TIT
ဗျွိ စွီး Uppy Go6UIL ()8 olGT60My (58, 6,
E. கேட்டு கடற்படையினரால் தகவல் அனுப்பப்பட்டது. அதே நேரம் கடற்பரப்பில் சிறுத்தை அணியினர் வோட்டர் ஜெட் ஒன்றை முற்றுகையிட அதில் இருந்த கடற்படை வீரர்கள் கடலில் குதித்தனர்.
அந்த வோட்டர் ஜெட் படகு சிறுத்தை அணியினரால் கைப்பற்றப்பட்டது. இன் னொரு வோட்டர் ஜெட் முற்றுகையில் ಘ್ವಿ தப்பி கிளாலி தளம் நோக்கி ரைந்தது. அதனை நோக்கியும் தாக்குதல் தொடர்ந்ததில் அதுவும் பலத்தசேதத்திற்கு
ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்
அவ்வாறு நோக்கும்போது சிறுத்தை
UgnfluGLO ULIMT uiu தளபாடங்களை (படகு உட்பட) கடற்படையினர் பறிகொடுத்துள்ளனர்.
விசேஷ கொமாண்டோ அணியைச் சேர்ந்த கடற்படை உயர்தர பொறியியலாளரான ஹேவவசம என்பவர் காணாமல் போயுள்ளதாக &Lýus)Lúlorff Gaslulánetgift.
அவரது உடலை ಇಂಗ್ಡಿ மரியாதை யுடன் தாம் தகனம் செய்துவிட்டதாக புலிகள் கூறியுள்ளனர்.
1993ல் நாகதேவன் துறை கடற்படை
கணக்கின்படி பார்த்தா வன்னியில் இருக்க ம கடந்த வாரத்தில் Aussör Giofólii UGODLÁGOT IT தாக பெயர் விபரங்கள் இவர்களில் சிலர் யினரது நிலைகள் பற்றி வதற்கு சென்றபோதே னரால் சுடப்பட்டுள் புலிகளது கட்டுப் படையினர் ஊடுருவித வந்தன.
por 6 (56uó 676
கள் தினத்தில் மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படுவது பற்றி கூறியிருந்தேன் அல்வோ நண்பர் ஒருவர் காட்டமாக கடிதம் போட்டி ருக்கிறார் முதலாம் திகதி மட்டும் தான் முட்டாள்கள் தினம் என்று நீர் நினைப் பதுமாதிரி சம்பந்தப்பட்டவையும் நினைப் பினம் என்றோ நினைத்துவிட்டீர்? நீர் ஒரு முட்டாள்" என்று எழுதியிருந்தார் யோசித் துப்பார்த்த பின்னர் அவர் கூறுவதும் சரி மாதிரித்தான் பட்டது என்ன விளங்குதோ?
களுத்துறைச் சிறையில் முரசுக்கு அனுமதியில்லையாம் களவாக கொண்டுவந்து தரப்படுகிறதாம் விலை என்ன தெரியுமா? 200 முதல் 300 ரூபா வரை போகுதாம் சிறையில் இருந்து வந்த ஒருவர் ஐபிசி வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறிய தகவல்தான் அது தடுப்பதின் நோக்கம் அதுதானோ? களுத்துறைச் சிறை அதிகாரியுடன் இது தொடர்பாக முரசு நிர்வாகம் தொடர்பு கொள்ள இருக்கிறது. தொல்லை தவிர்ப்புக் குழுவால் பயன் இல்லை என்று அடிக்கடி சுட்டிக் காட்டுவதால், தற்போது ஒரு வித்தியாசமான அறிக்கை வருகிறது. மேலதிகாரியிடம் எடுத்துக் கூறியதால் குறிப்பிட்ட அதிகாரிமீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று செய்தி தருகினம் என்ன நடவடிக்கை என்று கூறினால் தானே உண்மை தெரியும் சும்மா செல்லமாகத் திட்டுவதும் ஒரு நடவடிக்கைதானே!
யாழ் குடாநாட்டில் சீருடையினர் தரப்பு இழப்புக்கள் வெளியே முச் ரெண்டு எழுத்தாரின் தாக்குதலில் முன்றுபேர் பலி யானதாகவும் அதைத் தொடர்ந்தே அப்பகுதி மக்கள்மீது ஆத்திரம்
959 St.
ктLLuuit jménaglo uld in mjest இதுபோல இனிமேல் நடக்காது என் சென்ற ஆண்டும் ஆனைக்கோட்டை மன்னிப்பும் கோரப்பட்டது. நிற்க இட போடத் தேவையில்லை. தம் எண்ணப் னால் போதும் என்ற மாதிரியல்லே பற்றி முச்சுக் காட்டவில்லை. சனத் விழுந்த அடியல்ல ஜனநாயக அடி
வவுனியாவில் கழகத்தினர் ந கினம் நாட்காட்டியை மாட்டினால் மல்லோ அதனால் தம்பிமார் பண களே வச்சிருங்கோ குஞ்சுகள் என் போட்டினமாம் நாட்காட்டி ஒன்றுக்கு கழகம் கூறி நாம் என்ன இயக்கத்தின் பிடிவாதம் இதனால் அ பலர் வரிவிடயத்தில் விடுத்த கோரி கேட்க மறுத்துப் போட்டினமாம்
தங்களுடைய முகாமைத கைது செய்யப்பட்டுள்ளனர். வெலி முகாமில்தான் இது நடந்திருக்கிறது கிச் சுட அவருக்கும் வேலையைக் காயம் பாதாளக் கோஷ்டிக்கு ஆயு tuulias Jang tä lasi oli GoIGu.
OITII
தினமு
T28-DOG, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாய்ச்சல் தாக்குதலின் ட்டர் ஜெட் படகுகள் DADULULLGOT
குதலை சமாளிக்கவும், ட்டத்தை தடுப்பதற்கும் ாது விமானப்படையின நடவடிக்கைளில் ஈடு
களது படகுகள் கடற் foLOLDITGO
in. சென்றே தாக்கு அப்போதும் வெளிச்ச ானப்படையினர் இனம்
பில் விமானப்படைக்கு ம் கடற்புலிகள் தம்மைத் port.
டும் மழை ான் பாயும் நிலையில்
மட்டும் 60 5. 19.02.99 36) 8.5 திவாகியுள்ளது. |Gi) uG0)L16lsOTrflaör J59siTG), ir GTT GOT. SEGUIT 600 gäss, ரியளவு நடப்பதற்கான LGólsügDA), ள் கொல்லப்படுவதாக வெளியிட்டபடியே |ந்தக்
ல் இப்போது புலிகளே LLITIT56II.
நான்கு புலிகள்வரை து தாக்குதலில் பலியான | Glomu GM LLUITANGOT. வேவுப் புலிகள் படை ய தகவல்களை திரட்டு பதுங்கியிருந்த படை M6OTT ாட்டுப்பகுதிகளுக்குள் ாக்குவதாக செய்திகள்
பது படையணிகள்
UNIUS 5Š 5TUDJU
து தாக்கியவர்களுக்கு இடமாற்றம் 影 உத்தரவாதம் இதுபோலத்தான்
ல் விளாசிப்போட்டு கூறப்பட்டது. மாற்றம் தேவையானால் விண்ணப்பம் படி சனத்துக்கு நாலு சாத்துத் சாத்தி கிடக்குது தமிழ்க் கட்சிகள் இது ற்கு விழுந்தது ஜனநாயகத்தின் மீது ன்று நினைச்சுப் போட்டினமாக்கும் ாட்காட்டிகளை விற்பனை செய்திருக் ருடையினர் தர்ம அடி ம் தருகிறோம் நாட்காட்டியை நீங் கடைக்காரர் பவ்வியமாகக் கூறிப் நூறு ரூபா விதம் அறவிடப்பட்டதாம்
கேட்பது என்பதுதான் மற்றைய ச அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் கையையும் அவை காது கொடுத்து
ங்களே தாக்கிய24இராணுவத்தினர் ம்வெஹர என்ற பகுதியில் உள்ள முகாம் அதிகாரி துவக்கைத் தூக் ாட்டிப்போட்டினமாம். அவருக்கும் ம் விற்கத்தான் இந்த விளையாட்டு இருக்கினம் போலகிடக்கு
| -
டும் மழை பொழித்
நிலைகொண்டிருக்கும் பகுதிகளுக்குள் புகுவ தாகும்.
வன்னியில் புலிகளும் படையினரும் அரண் கள் அமைத்து நிலை கொண்டுள்ள முன்னரங்க நிலைகளுக்குஇடைப்பட்ட பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் நடமாட்டம் இருப்ப தில்லை. எப்போதாவது நடமாட்டம் அவ்வாறான சமயங்களில் பதுங்கியிருந்து தாக்குவதும் உண்டு. இதனை ஊடுருவுவது 6TGOTO 9. DGP, UT5).
'ñ? வீதியில் அவ்வாறுதான் படையினர் தாக்குதல்கள் நடத்தினர்
ஆனால் இது அடிக்கடி நடக்க முடியாது
மது முன்னரங்க நிலைகளை அண்டிய பகுதிகளுக்குள்ளும் படையினர் பதுங்கியிருப் LT,
ப்பகுதிகளில் வேவு நடவடிக்கைகளில் : : படையினரின் தாக்கு தலுக்கு இலக்காகியுள்ளனர்.
ருபுறம் வெடிகுண்டுகளை தயாரிப்பதில் GÅR நடந்து வருகின்றன. இப்பயிற்சி களின் போதும் விபத்துக்கள் ஏற்பட்டிருந்தன. கரும்புலித் தாக்குதல்கள், மற்றும் வெடி மருந்துக்களை கையாள்வதற்கான பயிற்சிகள் 蠶 அணிகளுக்குஅளிக்கப்பட்டபோதேவெடி
பத்துக்கள் நேர்ந்தன.
வடிகுண்டுகளை பயன்படுத்தி பாரிய அழிவுகளை வன்னிப்போர்முனையில் ஏற்படுத்த Jolsó élul Get III.
குறைந்த இழப்போடு எதிர்த்தரப்பில் பாரிய இழப்புக்களை உருவாக்கக்கூடிய கரும்புலித்
தாக்குதல் உட்பட வெடிகுண்டுத் தாக்குதல் களை படையினர்மீது புலிகள் பிரயோகிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மறுபுறத்தில் வேவுப்புலிகளும்படையினரது நிலைகளை தினசரி கவனித்து தகவல்கள் திரட்டி வருகின்றனர். 20299 அன்று ஒட்டி சுட்டானில் வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட வேவுப்புலி ஒருவர் படையினர் சுட்டதில் பலி UmtfluyóTGITTT.
அதேபோல 2.02.99 அன்று பரந்தன் பகுதியில் உள்ள படையினரது முன்னரங்க
வேவுப் புலிகள் பலியானதாக புலிகள் வெளியே கூறமுடியாது. அதனால் தாக் தலில் NäUR uGLIslgist மிருந்து தாக்கியதாகவோதான் கூறுவர்.
அவ்வாறு கூறுவதை வைத்தே புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் படையினர் அடிக்கடி ஊடுருவி பதுங்கியிருந்து தாக்குவ தாக செய்திகள் கூறப்பட்டுவிடுகின்றன.
OOO யாழ் குடாநாட்டில் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பளிப்பதற்கு தமிழ்க் கட்சிகளிடமே ஆட்கள் கேட்டுள்ள
Tři u6DLálatí,
ஊர்காவல் படையினர் அணியும் நீல 醬 காவியும் கலந்த சீருடை தரலாம். 0L Ya 00LLa 00L LLLS LLLL LLL0LS ಛೀ GUAGE ಙ್ பட்டு, பொலிஸ் சீருடை தருவதாக கூறி னர் இராணுவ சீருடை தருவதாகக்கூறினர் என்று தமிழ்க் கட்சிகள் ஒவ்வொருவிதமாக USA கூறியுள்ளன.
பொலிஸ் சீருடையோ, இராணுவச் சீருடையோகூட தமிழ்க் கட்சி உறுப்பினர் களுக்கு தருமளவுக்கு ಘ್ವಿ முன்னாள் போராளிகள்மீது படையினருக்கு மதிப் பிருப்பதாக தெரியவில்லை.
FITBET IT GOAT est fräisism Quisi) LIGODLIG GOTT அணியும் சீருடைதான் கொடுக்க முன்வந் g5 GTGTGOTT.
து மிகப் பரிதாபகரமான நிலை ஒவ்வொரு இயக்கத்திலும் உள்ள சாதாரண உறுப்பினரைக்கூட இராணுவரீதியில்
நோக்கினால், குறைந்த பட்சம் இராணுவ சிப்பாய்க்கு நிகராக என்றாலும் கருதப்பட வேண்டியவர்கள்
அவர்களை போதிய பயிற்சியோ, பொலிஸ் பணிக்குரிய தகுதியோ காரணத்தால் ஊர்காவல் படையினராக உள்ளோருக்கு சமமாகவே படையினர் மதித் துள்ளனர். புலிகள் தங்களை போராளி களாக மதிக்கவில்லை என்று கூறும் இக் கட்சிகள் படையினர் தங்களை ஊர்காவல் படையினராக நோக்கியதையிட்டு சிறிதாள
வும் கோபப்படவில்லை.
பொலிஸ் சீருடையோ, இராணுவ சீருடையோ வழங்கினால் தங்கள் பெயரையே கெடுத்து விடுவார் கள் என்பதே படைத்தரப்பின் நினைப்பு
சீருடை எதுவும் கொடுக்காமல் ஆயுதம் கொடுத்தாலும் 9. GODILUUTSTID SIT GRAT(Ip, LITTLDs) GUITOS GUITÚD. கவேதான் ஊர்க்காவல்படைக் f கூறப்பட்டது.
DL S S S S S S T S எல்.எப். ஆகிய கட்சிகள் இதற்கு 2.L0TUL LD058616101. Uolo"TLபிரதிநிதிபடையதிகாரியிடமே நல்ல திட்டம் இது என்று வரவேற்றுள் ளார். மெளனமாக இருந்துவிட்டது
:ெ 195951st 60959, 1995 (9) in OLOGUTS, 闊 வோம், சீருடை வேண்டாம் என்று கூறியுள்ளது ரெலோ
தம் உறுப்பினர்களை இவ்வாறு தரம் குறைத்து மதிப்பிட்டதை ஆட்சேபிக்க எந்த வொரு தமிழ்க் கட்சியும் முன்வர
G60).
ஊர்க்காவல்படைக்குக்கூட ஆள்சேர்ப் பது கடினமாக இருப்பதால் தமிழ்க் கட்சி களிடம் ஆட்கள் கேட்கப்பட்டுள்ளது. Claugs Gu ஆள் சேர்க்க முடிந்தி ருந்தால் ஊர்க்காவல்படைக்குதட்ட தமிழ்க் கட்சி உறுப்பினர்களை நம்பிச் சேர்க்க முன்
நிலைகளைப் பற்றிய தகவல் அறிவதில் ஈடு
·ಣ್ಣೇ ஒருவரும்பலியாகியுள்ளார். வவுத் தகவல்கள் தொடர்ந்து திரட்டப் பட்டேவருகின்றன. ಇಂಗ್ಲಿಲ್ಲ நடவடிக் கைக்கும் முன்னர் வேவுப் புலிகள் பலர் ப்லி யாவதுண்டு.
வவுப்புலிகளது தகவல்களை வைத்தே தாக்குதல் E. வகுக்கப்படுகின்றன.
கடந்த சில மாதகாலமாக வன்னியில் கட்சி உறுப் தாக்குதலுக்கான தயாரிப்புக்களும், வேவு நட வந்திருப்பார்களா என்பது கேள்விக் குறிதான் வடிக்கைகளுமே புலிகளால் ஊர்க்காவல் படையின் சீருடையைக் வருகின்றன. கொடுத்தால்கூட அந்த உடையைப் பயன்
படுத்தியே வித்தை காட்டி விடுவார்களோ என்று மக்கள் பயந்து கொண்டிருக்கின்ற
ಇಂದ್ಲಿ ஆராய்ந்த பின்னரே எந்த முனையில் தாக்குதல் நடத்துவது என்பதை இறுதியாக தீர்மானிக்கின்றனர்.
ஆறாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகங்களில் வரலாறு திரித்து எழுதப்பட்டிருக்கிறது. ரெண்டு எழுத்தாரின் கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் மேற்படி புத்தகங்களுக்குத் தடை விதிக்கப் பட்டுள்ளது. புதிய புத்தகங்கள் தயாரித்துக் கொடுத்திருக்கினம் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்று அர்த்தப்பட வரலாறுகள் திரிக்கப் பட்டிருக்குது. இதையெல்லாம் ஏன் டமில் கட்சிகள் கண்டுகொள்வ தில்லை கொள்கை கோட்பாடெல்லாம் ஆற்றில் போனபின்னர் வர லாறாவது அதுக்காகத் தகராறாவது?
கொழும்பு பொரளைப் பகுதியில் இந்து அலயமும் பெளத்த ஆலயமும் அக்கம் பக்கம் இருந்திருக்கின்றன. ႔ားကြီး Պլյին மதகுருவுக்கு ஞானம் பிறந்து பெளத்த கோயில் அருகே இந்துக்கோயில் ஏன் எதற்கு என்று கேட்டு இடித்துப் போட்டுவிட்டாராம் இதுவன்றோ ஜீவகாருண்யம்
குஷ்புவின் நடன நிகழ்ச்சிக்குக்கூட "ப்ளிஸ் வாருங்கள் மீற் ಇಂಗ್ದಿ என்கிறார் அரை குறை அறிவிப்பாளர் ஒருவர். அவசியமற்ற ஆங்கிலத் திணிப்புக்கள் தேவைதானோ சைக்கிளை மிதியூந்து என்று சொல்லத் தேவையில்லை. அதுபோல தேவையற்ற கிலக் கலப்பும் வேண்டாம் அறிவிப்பாளர்களது தரமும் உச்சரிப்புத் ကြီးါ; குறைந்து வருகிறது. அதனை மறைக்கவே ஆங்கில வார்த்தை களைக் கலந்து சோடிக்கிறார்கள் விஷயம் அதுதான்
இந்தவாரக் கவிதை потовъд அம்மா என்கிறது topstoao Gшт
"மம்மி என்கிறது

Page 6
ஏதாவது நிகழ்ந்தா
கொலையான
மீதுதான் நடக்கும்"
சய்தி இரவு 40 மணிக்கு
பொலிஸ் ஐ.ஜியான ராக பிரதீப் குப்தா வனால்தான் முதன் முதலில் ருடே அவர் கூறிய உறுதி செய்யப்பட்டு ஜனாதிபதி வெங்க ராஜீவ்காந்தியு
ராமனுக்கு அறிவிக்கப்பட்டது.
ராஜீவ் இறந்துவிட்டாரா, குண் வெடிப்பில் கொல்லப்பட்டோர் மத்தியில் ராஜீவ் உடல் கிடக்கிறதா என்பதை நன் உறுதி செய்ய வேண்டியிருந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தை வர் வாழப்பாடி இராமமூர்த்தி இருதய நோய் உள்ளவர் குண்டு வெடிப்புச் சத்தம் கேட்ட தும் அவரை பாதுகாப்பாக அவரது காவ லர்கள் கொண்டு சென்றுவிட்டனர்.
கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவரா மரகதம் சந்திரசேகரை அவரது மகன் காரி
பொலிஸ் கண்காணி
ஏற்பாடுகளை கவன Claimija காலையில்தான் இந்
# நடராஜ னி ன் கால் முட்டியருே
岛g·
கொலை நடந் ந்திய உளவுப் பிரி ண்ட்னில் இருந் கொண்டது.
கிட்டுவுடன் ெ பேணி வந்தது "றோ தொடர்பு கொண்டு "எமக்கும் இக் கிடையாது" என்று டார் கிட்டு
கிட்டுவுக்கு உ6 தகவல் தெரிந்திருக்
ஆனால் கிட்டு மறுத்தமையால், புலி 器 தொடர்பில்லை விட்டது "றோ"
இதனால் கொன
ராஜீவ் காந்தியைத் தேடுகிற்றர்க
உடனடியாக கூறமு ரசுக்கு ஏற்பட்ட செம்'
aests
ஏற்றிக்கொண்டு பறந்து போய்விட்டார்.
கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் ராஜீவை கைவிட்டு தலை தெறிக்க ஓடி cill LaMil.
மூப்பனார், ஜெயந்தி நடராஜன், போன்ற சில: லிருந்து ஓடிவிடாது ராஜீவ்காந்தியைத் தேடினார்கள்
ஜெயந்தி நடராஜன் துணிச்சலா பெண்மணி, பினங்களுக்கு இடையே ராஜீவ் காந்தி கிடந்துவிடக்கூடாதே என்றுவே டியபடியே தேடிக் கொண்டிருந்தார்.
ராஜீவ்காந்தியின் பாதுகாப்பு அதிகாரி களில் ஒருவர் பிரதீப்குப்தா அவர் தரையில் மல்லாந்து கிடப்பதை ஜெயந்தி நடராஜ
st
ஜெயந்தி நடராஜனுக்கு மயக்கம் வருவது வல3றுக்கு
::
தன்னையறியாமலேயே ஜெய்ந்தி நட
ராஜன் வாய்விட்டு கத்தியபோதுதான் முப்ப
னாரும் கவனித்தார்.
பிரதி குப்தாவின் முட்டிமீது ஒரு தை
குப்புறக் கிடந்தது.
கொலைக்கு நாங்க அந்த மர்மக்குரல் கூ
புலிகளை மாட் செய்த சதிதான் ரா
பார்த்துவிட்டார். முப்பனாரும் அவரைக் ன் தலைய்ைப்பார்த்ததுமே ராஜீவி மறுப் கவனித் விட்டார். தலை என்பது முப்பானார், ஜெயந்தி நடராஜன்
Sy உடல் முழுக்க இரத் இருவருக்கும் தெரிந்துவிட்டது. ನಿಲ್ದಿ புலி தம். அவர் ஏ ಕ್ಲಿಲ್ಲ′ எல்லாம் முடிந்துபோய்விட்டது, எல்லாமே பாளர் கிட்டு உட
மூப்பனார் மடங்கி அமர்ந்து, பிரதீப் முடிந்து போய்விட்ட்து' என்று மூப்பனார் ஒரு வெளியிட்டார். குப்தாவின் தலையைத் தூக்கி உடலை ராஜீவ் கொலை அசைக்க முயற்சி செய்தார். பிரதீப் குப்தர் என்றபாதுகாப்புஅதிகாரி, தொடர்பும் கிடையா
ப்பனாரைப் பார்த்து குப்தா ஏதோ மார்ச் : இந்திய சஞ்சிகையான வெடி குண்டுகளை
முனகினார். ராஜீவ்ஜி எங்கே என்று அழுத இந்தியா ருடே a நில்லை. படியே கேட்டார் மூப்பனார். "பாதுகாப்புக் குறித்து ராஜீவ் காந்தி அச ராஜீவ் கொை
குப்தா ஏதோ சொல்வதற்காக உதடு டையாக இருக்கிறார். ஆனால் நாங்கள் ಸ್ಧಿತಿ உதவத் களை அசைத்தார். வார்த்தைகள் வரவில்லை. ஜாக்கிரதையாக இருக்கிறோம். ராஜீவ் திய விரும்பின
LG) 3IL(606) ol5ITL
vgصوصzے 5/65
எடுத்து வெளி - ராஜீவ் படுகொலை-புகார்களுக்கு மறுப்பு Clain apajapu C. ராஜீவ் '?' தமது இயக்கத்திற்கும் எள்ளவும் தொடர்பில்லை GISO/DIT 5671. LI5 JLC). JUST6O6) LIT 60T
லண்டனில் இருக்கும் விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டு அளித்த பேட்டி நிலையில் கிடந்த பெ ராஜீவ்காந்தி படுகொலைக்கும் எங்கள் இயக்கத்திற்கும் எந்தவித தொடர்பும் சந்தேகம் ஏற்பட்டது இல்லை. ஒருபோதும் இந்திய அரசியலில் தலையிட்டது இல்லை.
நாங்கள் இதில் தலையிடவே தது. இடுப்புக்குமே |l @ရှူးရ)၊ KITAJILID GILI, DG3 g
(U), LDG LITT 35J 43609) 岛š· புரிந்து கொள்வீர்கள் 'உடம்பில் குண்
இலங்கைக்கு ராஜீவ் அமை வைத்திருக்கலாம் எ திப்படையை அனுப்பியதைக் கண் தான் வந்தது என டித்து விடுதலைப்புலிகள் புகார் ÜSDGU. கூறுகிறார்களே? பலியானவர்கள பதில் இந்தியாவிலேயே பல பிரச் யாளம் காணப்பட்டுவி |  ́ ́ မှူးကြီးကြီ, ၅, ဆေးများ உடலுக்குமட்டும் யா
கேள்வி திமுக ஆட்சிக் கலைப்பைக் என்பதும் சந்தேகத்
| ಇಂತ್ಲಿ இந்த சம்பவம் நடந்து
இருக்கலாம் என்று கூறப்படுகி றதே?
பதில் திமுகவிற்காக செயற்பட நாங்
கள் ஒன்றும் கூலிப்பட்டாளங்கள்
அல்ல மேலும் திமுகமீது தனிப்
பட்ட அக்கறை எதுவும் எங்களுக்
குக் கிடையாது. எனவே, இந்த
ராஜீவ் கொலை புலனாய்வு குழுவை ಅಸಿನ್ಹಿ
க குழுவுககு தமிழர் பெயர் கார்த்
பெக்டர் ஜெனரல்)த சம்பவத்தில் எங்களுக்கும் திமுகவிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது நீண்ட ஆண்டு முதல் பொ நாட்களாகவே இந்தியாவில் உள்ள அரசியல் காரணமாக எதற்கு எடுத்தாலும் வர். எங்கள் மீது புகார் கூறுகின்றனர். சிறப்பு புலனாய் கேள்வி கலிபோர்னியாவில் ஒருவர் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொடர்பு காரிகளாக அழுத்கார் கொண்டு விடுதலைப்புலிகள் சார்பில் பேசியுள்ளி நாங்கள்தான் ராஜ் : வைக் கொன்றோம் என்று கூறியுள்ளாரே? பதில் ஒரு பத்திரிகை ஆபீசுக்கு போன் செய்து யாரும் எதுவும் கூறலாம். அப் Gg SIGORTÉlet) él սկսաւ முட்டாள்கள் கலிபோர்னியாவில் அதிகம்பேர் உள்ளனர். ஆனால் தனி அலுவலகம் தர பத்திரிகையாளர்கள் முட்டாள்கள் இல்லை. எனது குரல் பல பத்திரிக்கைகள் அதற்கு மல்லின காதுக்கு நன்றாகத் தெரியும் என்றார் கிட்டு மேலும் தனது பேட்டியில் நான் பட்டது. அங்குதான் அழைப்பு விடுத்ததும் இந்திய அரசு சார்பில் தங்களை யாரும் சந்திக்கவில்லை ஆரம்பமாயின. என்றும் தமிழ் நாட்டில் நிறைய தமிழ் குழுக்கள் பயிற்சி பெற்றிருப்பதாகவும் சிறப்புப் புலனாய் இந்தியாவிலேய்ே விலை குறைவாக ஆயுதம் கிடைக்கிறது என்றும் கூறியுள்ளார். லில் கண்ணைக் க (მ5ჭყmწესტ 54 მუსი"|"Tტი göSIGL : போன்றே இருந்தது
. . . . . . . . . . . . S SS SSSSS SS SS SS SS SS
ᎧlfᎢᏤ.
|60||
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ல் அது என் பிணத்தின்
-இ < 1 இறந்த பின்னர் இந்தியா தை வெளியிட்டது. ல்பிர -ன் செங்கல்பட்டு மாவட்ட ப்பாளர் முகமது இக்பாலும் துேரையப்பா முதல
பித்தவர் அவர்தான்.
ப்ப்ட்ட செய்தி மறுநாள்
வரை
காரணம் யார்?உடனடி ாவி அதுதான். la GIT)
மே மாதம் 23ம் திகதிவரை எந்த உருப்படி
ன்று கிடந்தது.
stede கமரா என்பதோ, புலி ளுடன் தொடர்புடையவர் என்பதோ அப்போது லனாய்வுக் குழுவினருக்கும் தெரி டெல்டா போர்ஸ் II
அந்தக்கமரா பெரும் (ஆனால் அப்படம் வெளியாக ப் போகிறது என்பதும், பல் ன்னரே ஜெய்சங்கர் நடித்த
த செய்தி அறிந்ததும் |வுகளில் ஒன்றான றோ த கிட்டுவுடன் தொடர்பு
அருண் கூறிய படத்தின் பெயர்,
தொடர்ந்தும் தொடர்பை
வர்களுக்குத் தெரியவில்லை. ண்டோடு சென்று தாக்குதல் நடத்துவது
அதனால் கமராவில் அதிக கவனம் செலுத் ாமல், ஏனையவிசாரணைகளில் ஈடுபட்டனர். இந்தியாவின் பிரபல தடவியல் நிபுணர் ந்திரசேகர் ராஜீவ் கொலை வழக்கில் இவருக் கும் முக்கிய பாத்திரம் இருக்கிறது.
தடயங்கள் ஒவ்வொன்றையும் கண்கொத் ப் பாம்பாக ஆராய்ந்த சந்திரசேகர், தற் காலை அங்கியின் சிதறிய பாகங்களை கண்டு C
55 FTIT. ேைனறறம் ஏறபடடது.
காஞ்சிபுரம்மருத்துவமனையில் தாணுவின் தனையடுத்து அப்பெண்ணின் தைந்த உடலின் பாகங்கள் பாதுகாக்கப்பட்டன. அருகே நின்றவர்கள்மீது புலனாய்வுத்
omßlöf umff900) umüssigs. GELDTIT D 亚岛卧
காங்கிரஸ் பிரமுகர்கள் பலரை இதே நேரம் கொலை நடந்த இடத்தில் அழைதது' காண்பித்தனர். டந்தகமராவை மீட்க சுபாஸ்ரூடியோ உரிமை
கையில் மாலையுடன் நிற்கும் பெண் ாளர் சுபா சுந்தரம்பல முயற்சிகள் செய்திருக் ணயோ, அவரது அருகில் நிற்கும் ஆட்
前,
கிறா ளையோ எங்காவது பார்த்ததுண்டா,
படப்பிடிப்பாளரான ஹரிபாபுவின் தந்தை
யுமா? என்று துருவத் தொடங்கினார்கள் . . . . - LUGU GÖTAČILGSÅ GODGA).
அதறகு முனனா சுபாசுநதததை சந்திதது, தன் மகன் எங்கே? என்று கேட்டிருக்கிறார்.
அருண் கூறியதை வைத்து ஆராய்ந்த பாது, அது உண்மைதான் என்பது புலனா
芭,
ராஜீவை கொல்ல வந்த பெண்ணும் ண்ட்ைஅணிந்து வந்தி ÅR OG டவியல் நிபுணர் உறுதி செய்தார்.
அதனால் விசாரணையில் மேலும்
லக்கு யார் காரணம் என்று டியாத நிலை இந்திய
i látaí பத்திரிகை அலு
சிறப்புப் புலனாய்வுக்குழு அடுத்த முயற்சியில் இறங்கியது.
ராஜீவ் கொலை நடந்த இடத்தில் மர்மமாக கிடந்த கமராவில் எடுக்கப்பட்ட படம் இதுதான் என்று செய்தி கூறி 6055 Q55 (9) L4605ULIL-15166067 歸 {?'
அதற்குப் பலன் கிடைத்தது. கையில் மாலையுடன் நின்ற பெண்ணை யும், குறிப்புப்புத்தகத்துடன் நிற்கும் ஆணை ம் தெரியவில்லை. ஏனைய இருவரையும் தரியும் என்று கூறினார்கள் பலர்
அவர்களில் ஒருவர் லதா கண்ணன் இன்னொருவர் அவரது மகள் கோகிலா
ருவரும் குண்டுவெடிப்பில் தாணுவின் அருகில் நின்று பலியானவர்கள்
அவர்கள் அடையாளம் காணப்பட்ட தால், தானு, சிவராசன் இருவரும்தான் சந்தேகத்திற்குரியவர்கள் என்பது உறு LUTOOTS).
அதனையடுத்து தானு, சிவராசன் ஆகியோரது படங்களை தனித்தனியாக வெளியிட்டனர். அவர்களைப் பற்றி தகவல் தருவோருக்கு ஐந்து இலட்சம் ரூபா சன்மானம் இந்திய அரசால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் உள்ள ಘ್ವಿ STSUS (PLO 9155595561606) (PLD olLDIT
அரசின் உளவுத்துறைமற்றும், தமிழ்க்கட்சிகளது உதவியும் கோரப்பட்டது. இலங்கை அரசின் தேசிய புலனாய்வுத் துறையினர் தமிழ்க்கட்சிகளிடம் சிவராசன், தானு பற்றிய தகவல்கள் இருக்குமா? என்று அறிவதற்கு ஒடுப்பட்டுத் திரிந்தனர்.
தகவல்கள் கிட்டவில்லை. யார், எவர் என்ற பெயர்களைக் கூட அறியமுடிய
606).
ம தெலைபேசி அழைப்பு கள் பேசுகிறோம். ராஜீவ் காரணம்' என்று
!g விட வேறு சக்திகள் 羁 கொலையோ? என்று ஏற்பட்டது.
களது சர்வதேச பொறுப் ாடியாக மறுப்பொன்றை
க்கும் எமக்கும் எவ்வித து. எம்மால் மட்டும்தான் தயாரிக்க முடியும் என்
ல தொடர்பான விசா தயாராக இருக்கிறோம். Mój Gla, MOLIsl6606 தயாராக இருக்கிறோம் TTT
ரிகைகள், சஞ்சிகைகள் ர்பு கொண்டு பேட்டிகள் SOT .
சய்தது யார்? சந்தேகம்
அதற்கு சுபாசுந்தரம் சரியாக பதில் கூற வில்லை. இதனால் Ri: தந்தை பொலி
砷 கொடுத்திருக்கிறார்.
காலை நடந்த கிடந்த ğ560Tg9)I 60)LULUg5I 6T60T g)ILD, 919560)60T LIML
பாசுந்தரம், கமராவை தன்னிடம் ஒப்படைக்கு
று கோரியிருக்கிறார்.
இந்த தகவல்கள் புலனாய்வுப் பிரிவுக்கு ஏட்டியதும், சுபாசுந்தரம்மீது அவர்களுக்கு லேசான சந்தேகம் ஏற்பட்டது.
உடனடியாக அந்தக் கமரா எடுத்த படங் களை உற்று நோக்கினார்கள்
நோக்க, நோக்க பல வெளிச்சங்கள் கிடைத்தன. Lou Got Tlisos கமரா தந்த தகவல்கள் வெளிச்சமாக்கின. றியமுடியாமலேயே போயிருக்கும்,
ரு பெண் மாலையுடன் நிற்கிறார்.அவர் ருத்துறைப்பூண்டியில் புலி உறுப்பினர் 闇 க சிலர் நிற்கின்றனர். அதே பெண் ஒருவர் செய்த சிறு ಕ್ಲಿಫ್ಟಿ LIGA) GOTTü Vfಲ್ಲೆ si Glamouulat
இடத்தில் உடல் சிதறிய ன்மீது புலனாய்வாளருக்கு
தலை தனியாகக் கிடந் புறம் சிதைவடைந்திருந்
Lös வந்து வெடிக்க ன்ற சந்தேகம் அப்போது னும் அது உறுதியாக
Lija, Ġir யாவும் அடை ட்டன. அப் பெண்ணின்
வ் காந்திக்கு மாலையிட நெருங்குகிறார். வுக்குழுவினருக்கு ரா நம் உரிமை கோரவில்லை அதன்பின்னர் எதுவுமில்லை. இன் : உதவியது. க்கு தூபமிட்டது. காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு விரைந் (தொடர்ந்து வரும்)
தது புலனாய்வுக் குழு
காணப்பட்ட சுரிதாரின் நிறமும், படத்தில் கையில் மாலையுடன் நின்ற பெண்ணின் சு தாரும் ஒரே நிறத்தில் இருப்பதைக் கண்டு
STSTLGOTIT.
யை விசாரிக்க சிறப்புப் (எஸ்.ஐ.டி) நியமித்தது
LL jõGIG சென்னை நந்தனத்தில் நடை பெற்ற வி.பி.சிங்கின் கூட்டத்தில் ராஜீவ் கொலைக்கான ஒத்திகை பார்க்கப்பட்ட தாக விபரித்திருந்தேன் அல்லவா.
அதில் ஒரு தகவல் விடுபட்டு விட் டது. அக் கூட்டத்தில் பிரதமர் வி.பி.சிங் குக்கு தானு மாலை அணிவித்ததுடன் அவர் காலைத் தொட்டு ஆசிவாங்குவது போலவும் பாவனை செய்துவிட்டே மேடையைவிட்டு இறங்கினார்.
ராஜீவுக்கும் மேடையில் வைத்து மாலையிடுவதுதான் முதல் தீட்டப்பட்ட திட்டம் மேடையில் மாலை போட அனுமதி கிடையாது என்பதாலேயே திட்டத்தில் உடனடியாக மாறுதல் செய் யப்பட்டது. மேடையை நோக்கிவரும் போதே மாலையிட்டார் தாணு
லைமை ஏற்றவர் ရှီဂြိုးမျိုး" தடவியல் நிபுணர் சந்திரசேகரும் அதனை
- Glgügstst. LINGIMüMJá, 岛 த்தில் இருந்தவர் 1964ம் : தா பு (g g 鷺 சேவையில் இருந்த "' பிறந்தது
அதனையடுத்து அப்பெண்ணின் தலையை
வைத்து தோற்றத்தை கண்டறிய பலவிதமான
நடந்தன.
தடவியல் சந்திரசேகர்தன் முயற்சி யில் வெற்றிபெற்றபோது, படத்தில் உள்ள பெண்ணும், உடல் சிதறிய பெண்ணும் ஒருவர் தான் என்ற உண்மை உறுதியானது.
இக்கட்டத்தில் பெண் ᎫfᎢ ᏪᏛ0)ᏛlᏗ கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம்பத்திரிகை கள் மூலம் வெளியானது.
தமிழக காவல்துற்ைபொறுப்பதிகாரியாக வுக் ဗီးမျိုးဖူ* ဗျိုဖို့ U51 ®ಅಣ್ಣ ஒய்வு பெற்றவர் அருண். டிக் காட்டில் விட்ட்து செய்திகளைப் பார்த்த அருண் புலனாய் வுககுழுவுககு முக்கிய தகவல் ஒன்றைதந்தார்.
க் குழுவின் முக்கிய அதி த அ வினோத் ண் ஆகியோர்
மப்புபுலனாய்வு குழுவுக்கு IULLS).
க' என்று பெயர் சூட்டப் சூடான விசாரணைகள்
இ
O Guds 贝母、 T28-D.06-1999

Page 7
டமேல் மாகாண சபைத் தேர்தலில் அப்பட்டமான தேர்தல் முறைகேடுகளில் ஆளும் தரப்பு
இறங்கியதால், உள்நாட்டிலும் சர்வதேச # ம் அதன் இமேஜ் பாரிய சதத்திற்கு உள்ளாகியுள்ளது. தனையடுத்து ஜனாதிபதி சந்திரிக்காவின் மேஜை மறுபடி கட்டியெழுப்ப பலத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. வெளிப்படையாகவே முறைகேடுகளில் இறங்கி கையும், களவுமாக மாட்டிக்கொண்ட தமது அணியினர்மீது சந்திரிக்கா அம்மையாரும் சீற்றம் அடைந்துள்ளார். தேர்தல் கண்காணிப்புக் புகைப் ULLD 61055 9,6160MLJU தமது '?? Cou, 蠶 @ பகிரங்கமாக அத்துமீறல்களில் ஈடுபட்டமை அம்மையாருக்கே அதிர்ச்சியளித்துள்ளது. இவ்வாறு மாட்டிக் கொள்ளுவர்கள் என்று அம்மைய்ார் மட்டுமன்றி, முக்கிய அமைச்சர்கள் கூட எண்ணியிருக்கவில்லை, அதனால்தான் தேர்தல் முடிந்த சூட்டோடு நடைபெற்ற மாநாட்டில், அங்கு நடந்த சிறு சம்பவங்கள்ை பெரிதுபடுத்தவேண்டாம் என்றும்
வன்முறைகளில் ஈடுபட்டனர்' என்றும் துணிந்து கூறியிருந்தனர். ஆனால் மறுநாளே தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் வெளியிட்ட் புகைப்பட
ாரங்கள் ஆட்சியாளரின் முதத்தில் கரி பூசியதுடன், மறுப்புக்களை கேலிக்குரியதாக மாற்றியிருந்தது. இதன் பின்னரே தமது தரப்பு ಙ್' ஆட்சியாளர்கள் மென்று
ழுங்கி ஒப்புக் கொண்டனர். தவறுகளை ஒப்புக்கொள்வதை இருவிதமாக வகைப்படுத்தலாம். உண்மையாகவே மனம் வருந்தியோ, மனம் திருந்தியோ ஒப்புக் கொள்வது முதல் வகையானது. மறைக்கவே முடியாத நிலையில் தவறை ஒப்புக் கொள்வது இரண்டாவது GJ6085 ULIMT GOTg5) உண்மையாகவே ஒருவர் தனது தவறுக்காக வருந்துகிறாரோ இல்லையா என்ப்தை எவ்வாறு கண்டு பிடிப்பது? என்று கேள்வி எழுகிறது. தவறை ஒப்புக் கொள்வதோடு நின்றுவிட்ாது, அத்தவறுக்கான பரிகாரம் காண்பதும், மேற்கொண்டு அதே தவறு இடம்பெறாதவகையில் நட்வடிக்கை எடுப்பதுவுமே, உளப்பூர்வமாக தவறை ஒப்புக்கொள்வதன் வெளிப்பாடாகும். இங்கு ஆட்சியாளர்களால் இதுவரை தவறுகள் என்று ஒப்புக்கொள்ளப்பட்ட பல சம்ப்வங்கள், தவிர்க்க முடியாமல் ஒப்புக் GlöEIT GITGITÜLIL'ILLGODGAJULUIT86. Ca அமைந்திருக்கின்றன. சில உதாரணங்களை நாம் நோக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
ಘ್ವಿ சிறையில் தமிழ்க் கைதிகள் ဂြို காலை செய்யப்பட்டபோது,
கள்தான் கொல்லப்பட்டனர் என்றே அரச ரசார சாதனங்கள் சித்தரித்தன. சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் செய்த பின்னரே, சிறைக் காவலர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டதுடன், விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை எந்தவொரு அதிகாரிமீதும் நடவடிக்கை எடுக்கப்பட்வில்லை. விசாரணைக் குழு விசாரணைக்கு நேர்ந்த கதி பற்றியும் தெரியவில்லை. அதே களுத்துறை சிறைச்சாலையில் தற்போது தமிழ்ப் பெண் கைதிகள் கேவலமாக நடத்தப்படுவதாக புகார்கள் வந்த வண்ணமே உள்ளன. இம்முறை பெப்ரவரி 24ம் திகதியன்று உண்ணாவிரதம் இருந்த தமிழ்ப் பெண் கைதியும் 51 láidiúU[ 0éidirTit. எனவே, களுத்துறை சிறை விவகாரத்தில் Kio? குழு நியமிப்பு பற்றிய அரசின் அறிவிப்பானது வெளியுலகு கண்டனங்களை தனிப்பதற்கும், அரசின் இமேஜை
பாதுகாப்பதற்குமான முயற்சியாகவே விளங்கியிருந்தது. தவறுக்கு காரணமானவர்களை கண்டறிந் தண்டனை கொடுபதாகவோ, g அதே தவறுகள் நிகழாது தடுப்பதற்கான
ஏப்ரல் மாதம் மாகாணசபைத் தேர்தல் நடைபெற இருப்பதால், செம்ம அதற்கு முன்னர் தோண்டப்படுமா?
வயிறுகள் சுத்தமாக உள்ளன என்று தெளிவாக தெரிந்தால்தான், பகிரங்கமாக தோண்ட முன்வருவர்.
தோண்டினால் அந்த AJUST UTGILD பிரசாரத்தில் பரும் தர்மசங்கடத்தை கொடுக்கும்.
வடக்கில் உள்ள புதைகுழிகள் பற்றி தெற்கில் பெரிதாக யாரும் கவலைப்படப்போவதில்லை. அதனை எண்ணி வாக்குப்போடாது விடப்போவ துமில்லை. ஆனால், ஐ.தே.கட்சி ஆட்சிக்கால ഞg ಅಳ್ಗು பற்றி பிரசாரம் செய்யும்போது சம்மணி விவகாரம் ಇಂಟ್ಲಿ' இருக்கும்.
அதுமட்டுமல்ல, வடமேல் மாகாணசபைத் தேர்தலில் ஏற்கனவே பெயர் ரிப்பேராகியிருக் றது. இக் கட்டத்தில் செம்மணிப் ဖွံဖါး இருந்து உடல்களும் மீட்கப்பட்டால் பெய்ர்மேலும்
ப்புதைகுழி
விருப்பமாகவோ அமைந்திருக்கவில்லை. யாழ் குடாநாட்டில் செம்மணி புதைகுழி விவ்கார்த்தை மூடிமறைப்பதற்காக மேற்கொள்ளப்ப்ட்ட முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. குற்றவாளி கூறிய வாக்குமூலத்ை கவனத்தில் எடுக்க முடியாது என்று பொறுப்பான அமைச்சரான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியிருந்தார். நீதிமன்றத்தில் கூறியது பொய் என்று ராஜபக்ஷவிடம் கையொப்பம் பெறுவதற்கு சிறையில் வைத்தே மிரட்டலும் தாக்குதலும் நடந்திருந்தது. சகல முயற்சிகளும் தோல்வி கண்ட பின்னர், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களது கண்டனங்கள் பரவலான நிலையிலேயே புதைகுழி தோண்டப்படும் தவிர்க்கமுடியாமல் அரசு அறிவித்திருந்தது. அதேசமயம் யாழ் குடாநாட்டில் காணாமல் Curt Corri : தொடர்புடைய சீருடை அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளன. எனவே, மனித உரிமை மீறல்கள் ಙ್ ஜனநாயக உரிமை
றல்கள்வரை மூடிமறைக்க முடியாது அம்பலமாகும் நிலையிலேயே ஆட்சியாளர்கள் அவற்றை ஒப்புக்கொள்ள முன்வருகின்றனர். மேலும் மூடிமறைப்பதைவிட ஒப்புக்கொண்டுவிட்டோ, நடவடிக்கை எடுக்கப்படப் போவதாக காண்பித்துவிட்டோ, குறிப்பிட்ட பிரச்சனையை படிப்படியாக அமுக்கி விடுவதே சாலச் சிறந்தது என்கின்ற உத்தியாகவே அவ்வாறு முன்வருகின்றனர். யார் ஆட்சியில் இருந்தாலும் இத்தகைய அணுகுமுை uggråt offøM (Pig. 55 (559, DS
GLCD LTSTGIF6DL Gigi. முறைகேடுகள் விடயத்திலும், மூடி மறைக்க முடியாத நிலையிலேயே முறைகேடுகளை ஆராய கமிட்டி நியமிக்கப்போவதாக அரசு அறிவித்திருந்தது. அதுமட்டுமன்றி ஆளும் தரப்புக்குள் சிலர் கட்டுப்பாடின்றியும் தன்னிச்சையாகவுமே
ஈடுபட்டனர் UITOTP :: ஏற்படுத்த தற்போது UN55 (у Ш வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. சமீபத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அக் கூட்டத்தில் தேர்தல் முறைகேடுகள் குறித்து அம்மையார் சீற்றம் காட்டியதாகவும், சில அமைச்சர்கள், எம்பிகள் தொடர்பாக அதிருப்தி தெரிவித்தாகவும் அரச பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இவையெல்லாம் ஜனாதிபதியின் இமேஜை தூக்கிநிறுத்துவதற்கான முயற்சிகளில் அடங்கியுள்ளன. ஜனாதிபதி #† அவர்கள் தேர்தல் முறைகேடுகள்மீது அதிருப்தியைக் காட்டுவதனால், தேர்தலையே மறுபடி நடத்த ஏற்பாடுகள் செய்திருக்க முடியும். ALGILDA) LIDTØSTGAAT SE GODLuš, Giggs, GODA) ற்றாக இரத்துச் செய்து 影 D) தர்தல் நடத்துமாறு ஜனாதிய அறிவித்திருப்பாரேய்ான்ால் அதுவே தவறுக்கான உண்மையான பரிகாரமாகவும், உளப்பூர்வமான நடவடிக்கையாகவும்
கெட்டுப்போகும்.
ရှိုးမျိုးမျိုးမျိုး யோசிக்கப்படாது இருக் காது அப்படி இருந்தும் செம்மணியை தோண்ட ரசு துணியுமானால் அது ஆழமாக நோக்கப்பட GUGGOTA. UVB5
கடும் மழைக்காலத்திற்கு முன்பு வரை புதைகுழிகளைத் தோண்ட ஏன் முயற்சிக்க வில்லை
புதைகுழிகள் உள்ள பகுதிகளில் சந்தேகத் oñ ub Glausura GSGSGS) 岛、卯、亚。 Glasmi Gior Giggör காக எழுகின்றன.
தடயங்கள் அகற்றப்பட்டிருந்தால்கூட கடும் Oglo BDST ಙ್ முறலறந்து என்பதே பலரது அபிப்பிராம் MOUNTUD அப்பிராய ம் உலாவுகிறது.
MAGNING
鷲 ဂျို၊ Gog 605 66 OC. () ಘ್ವಿ
தான்
டு வைத்திருப்பர் ம்போது அவை fil fiဈLူးဖွဲif;
G I.28-in Tij,06, 1999
திகழ்ந்திருக்கும்.
Ĥay 960) LD&g Me, ĜI LI உறுப்பினர்கள் முறை கிடைத் கட்சிக் கூட்டத்தில் பத்திரிகை தகவல் ெ குறிப்பிட்ட அமைச்ச உறுப்பினர்கள் யார் கூறப்படவில்லை என் அவதானிக்கத் தக்க அமைச்சர்கள் நேரடி GFLDUB SUULL-STG தகவல்கள் வெளியா | flutoIInii 95 லையில், அவர்கள் போன்ற சித்தரிப்பை செய்திகள் ஏற்படுத் உண்மையாகவே தை விருப்பங்களுக்கு மா செயற்பட்டிருந்தால், நடவடிக்கை எடுப்பத Clansiti u III a. Gal விளங்குகிறார். 96.JAITO) ஜனநாயகப் படுகொ வர்ணிக்கப்படும் தே
சம்பந்தப்பட்ட வர்கள்மீது 35 GMTLIGOTLD LD (CLD தெரிவிக்கப்பட்டது 叫g 岛@亚岛 பரிகாரமாகாது. ಛೀ
நாக்க வேண்டும். TGTu06 SITšesli நடைபெறும் சம்பவர்
தேர்தல் திகதி அறி ருந்து தேர்தலை LD/DVol85ITCTGTLJULL | அனைத்தும் தேர்தல் அடங்குகின்றன.
அறிவிக்கப்பு UGU56), O GIGOT (PSOD புகார்கள் # மட்டுமன்றி பத்திரிை பற்றி போதிய தகவ தேர்தல் தினத்தன்று றைகேடு நடப்பத் பாடப்பட்டு வருவன் அறிந்து கொண்டது 15606V60LDSLDS 隱 கட்டுப்படுத்தவும் .ே இருந்துள்ளது. ஆனால், எவ்வாறெ பெற்றுவிட்டு பின் கொள்ளலாம் என்பது தரப்பு தலைமை மெ
இந்நிலையில், தற்ே
560TTG) 6TGOTOT நூறு இருநூறு பார்க்கும்போது, ஒன் டுமே கிடைத்தால் சப் மறைக்கப்படவில்லை GJITLD.
இவ்வாறு பலவி குடாநாட்டிலேயே உ ன்னொரு விட
செம்மணி புதை அமைச்சுக்கும் என்ன புதைகுழி எப்பே ရှိခြိုးမျိုးမျိုရှီ
so ': பெரும் தலைவலியாக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றும் பாராளுமன்ற கடாக நடந்ததாக துள்ளதாக ஜனாதிய றியதாகவும் அரச பளியிட்டுள்ளது. கள், பாராளுமன்ற ன்ற விபரம் மட்டும் தும்
கும். ாக முறைகேடுகளில்
LGILLLDIT GOT |யிருந்தன. எனவே ன மறுக்க முடியாத 5600TL 958 UULL-g u GLopa, sa L LGT6T60T. மைப்பீடத்தின் Tes, glawi அவர்கள்மீது |கு பூரண அதிகாரம் ஜனாதிபதி சந்திரிக்கா
LŠlesů umflu லை' என்று பலரா தல் முறைகேடுகு
體
லிகளின் தாக்குதல்
அலசுவது- இராஜதந்தி
 ைைை
சிலர்தான் காரணம் என்பதுபோல காண்பிக்க நினைப்பது, KANG நடைபெற்ற தேர்தல் முறைகேடுகளை, ஒரு லரது கட்டுப்பாடற்ற செயல் என்று கூறி, அரசின் இமேஜை பாதுகாக்கும் முயற்சியேயாகும். ஒரு சில வாக்குச் சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் அதனை ஒரு சிலரது கட்டுப்பாடற்ற தன்னிச்சையான செயல் என்று கூறிவிடலாம். மிகச் சூச்சிதமாக திட்டமிட்டு ஒரே நேரத்தில் பரவலாக நடைபெற்ற வன்முறைகளை அவ்வாறு கூற இயலாது. எவ்வாறு இருப்பினும் இம்முறை 驚 60)öሀ! உத்திகளாலும் தம்து இமேஜை சரிவில் இருந்து மீட்க அரசால் முடியவில்லை.
ལྐོག་ཏུ་རྒྱ་
உற்று தேர்தல் முறைகேடுகள் தினத்தன்று மட்டுமே களை குறிப்பன அல்ல. விக்கப்பட்ட நாளில்
pair of G
முறைகேடுகளுக்குள்
ட்ட நாள் முதல்
சம்பவங்கள் பற்றிய ÜLILLGOT, தி: OBOLO (LD50) OS (IOSO
LITílu Ligi GLL கான அடித்தளம் B BTO (PGås ஆளும் தரUபு SOOTLT956O)6YT ாதிய கால அவகாசம்
ரினும் வெற்றி ர் சமாளித்துக்
போன்றே ஆளும் ானம் சாதித்திருந்தது. ாது குறிப்பிட்ட
இதேவேளை வடமேல் மாகாணசபை தேர்தல் முறைகேடுகளை
னப்பிரச்சனையோடு தொடர்பற்ற ரச்சனைபோல தமிழ்த் கட்சிகளும், சில விமர்சகர்களும் திசை திருப்பியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் ಆಗ್ದಿ நடக்கவில்லையா? வடக்கு-கிழக்கு மாகாணசபை தேர்தலில் றைகேடுகள் நடக்கவில்லையா? என் வர்கள் சப்பைக் கட்டு கட்டுகின்றனர். அப்போதும் முறைகேடுகள் நடந்தன என்பது உண்மையே. ஆனால் தற்போது தமிழ் பேசும் தரப்பின் தேவை என்ன? இன்றைய ஆட்சியாளர்கள் மனித உரிமைகள் பற்றி அக்கறையாக வெளியுலகில் பேசி வருகின்றனர். யுத்தத்தில் தமிழ் பேசும் மக்களது மனித உரிமைகள் புதைகுழிகளில் தடயம் இன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் ஏற்படுவது, தமிழ் பேசும் தரப்புக்கு உலக அனுதாபம் ஏற்படுவது போன்றவற்றை தடுப்பதற்கு தம்மை சமாதான ம்பிகளாகவும், ஜனநாயகத்தை மறு சீரமைப்பவர்களாகவும் ஆட்சியாளர்கள் காண்பித்து வருவதே தடைக்கல்லாக இருந்துள்ளது ஆனால் ஆட்சியாளர்கள் தம்மைச் சுற்றி தாமே கட்டியெழுப்பிய சமாதான, ஜனநாயக அரசு என்ற தோற்றப்பாட்டை இன்று
அவர்களது நடவடிக்கைகளே தகர்க்கத் தொடங்கியுள்ளன. இது தவிர்க்கமுடியாத ஒரு கட்டமாகும்.
முதலாளித்துவம் சவக்குழியை தானே தோண்டும் என்று கார்ல் மார்க்ஸ் கூறியிருந்தார். அதுபோல அரசுகளும் தமது
மஜை தாமே தகர்க்கின்றன. த்தம் கள வெற்றிகள் கிட்டாத 醬 ல் வெற்றிக்கு குறுக்கு வ அெ :"ಬ್ಡಿ, அவசியங்கள் தமது இமேஜை தாமே தகர்க்கும் நிலைக்கு நம்நாட்டு ஆட்சியாளரையும் கொண்டு செல்லுகின்றன. இந்த தமிழ்பேசும் தரப்பு தமக்கு கிடைத்த வரப்பிரசாதமாக கருதி, உலக அரங்கில் திரட்டமுற்பட வேண்டும். அதன்ைவிடுத்து ஐ.தே.கட்
apalili,
ஆட்சிக் காலத்தில் முறைகேடுகள் நட்க்கவில்லையா? என்றெல்லாம் ஆட்சியாளருக்கு தோதான வாதங்களைதேடி எடுத்து மறைமுகமாக அரசுக்கு உதவுவதேயாகும். ஆனால் விடுதலைப் புலிகள் இம்முறை வட்மேல் மாகாண சபை தேர்தலின்பின்னர் புத்திசாலித்தனமான முடிவொன்றை எடுத்திருந்தனர். சுதந்திர தினத்தை ಆಗ್ಡೆ LITfu தாக்குதல் எதனையும் மேற் கொள்வதில்லை என்பதே விடுதலைப் புலிகள் மேற்கொண்ட
முடிவாகும்.
வடமேல் மாகாண சபைத் தேர்தலை அடுத்து அரசுமீது ஏற்பட்டுள்ள နှီး தாக்குதல் செய்திகள் சை திருப்பிவிடும் என்று கருதியே அத்தகைய முடிவை புலிகள் எடுத்ததாக
நம்பகமான தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
அதன் காரணமாகவே பெப்ரவரி 04ம்
கதி மின்மாற்றித் தகர்ப்புகள் மூலம் அடையாள எதிர்ப்பு மட்டும் காண்பிக்கப்பட்டது என்றும் தெரியவருகிறது. பாரிய தாக்குதல் ஒன்றை புலிகள் நடத்தியிருந்தால், அது தலைப்புச் செய்தியாகி, வடமேல் மாகாணசபைத் தேர்தல் முறைகேடுகளும், ஆளும் அணி, எதிரணி மோதல்களும் குட்டிச் செய்திகளாகியிருக்கும். அரசுடன் பேச்சு நடத்த மட்டுமன்றி, அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கவும் தாக்குதல் நிறுத்தம் பயன்பட முடியும் idir using u, úlla, is fligiúilig i dtoilit. முன்னர் அரசு, எதிர்க்கட்சி
ரண்பாடுகளை புலிகள் கவனத்தில் CR: தற்போது அந்த முரண்பாடுகளை கவனித்து அதற்கேற்பவும் தமது அரசியல், இராணுவ நகர்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். வடமேல் மாகாணசபைத் தேர்தல்
றைகேடுகளை புலிகளது வெளிநாட்டு
சாதனங்களும் நன்கு பயன்படுத்தி உள்ளதையும் காணக்கூடியதாகவுள்ளது. இவற்றின் மத்தியில் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முட்டாள்கள் தினத்தில் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்கள் ஆட்சியாளர்களுக்கு விஷப்பரீட்சையாக LDITSuqi si GT. தனது இமேஜை அரசுக்கு அந்த இமேஜை மேலும் தகர்க்கும் நிர்ப்பந்தத்தை ஏப்ரல் தேர்தல் ஏற்படுத்துமா? பிரசாரம் சூடு பிடித்தபின்னர் 9 GV8F GAUTLD O
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLLL LL
லாபம்? என்று கேட்கலாம். என்று உடல்களை எதிர் று, இரண்டு உடல்கள் மட் பன்றாகிவிடும். தடயங்கள் என்றும் கூறிக்கொள்ள
மான சந்தேகங்கள் urg ாவுகின்றன. பமும் உதைக்கிறது.
குழிக்கும் வெளிவிவகார சம்பந்தம்
என்று
GOLITourrougi (Glurr(555 ko ார அமைச்சு ஏன் கூறியது? மணி விவகாரம் அரசுக்கு ாறியிருக்கிறது என்பதும்
தலைவலியில் இருந்து தப்பவே புதைகுழி தோன்
LLaaLLLL S 00 0L 0 Y S 000 KYY S 0 LL0 LLL 000 நெல்லிக்கனியாகத் தெரிந்துவிட்டது.
வெளியுலகில் 黜 யிருக்காது oli nä. மனுப் போட்டிருப்பார்களா?
அது ஒருபுறமிருக்க வெளியுலகில் தமது முகத்தைக் காப்பாற்ற புதைகுழியை தோண்ட முன்வருவோர் புதைகுழிகளில் பெருவாரியான உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் தம் முகம் சிறுத்துப் போகும் என்பதையும் அறிவார்கள்
வாறான காரணங்களும் புதைகுழிகளில் தடயங்கள் அகற்றப்பட்டிருக்கலாம் என்ற இரண்டறக் கலக்கும்போது, பரீதமான எண்ணங்கள் குட்டி போடுகின்றன.
**
வடக்கு கிழக்குமாகாணசபைக்கு ஒன்றாக தேர்தல் நடத்தும் யோசனை அரசுக்கு கிடை UTS,
அதனை நேரடியாகக் கூறாமல் சுற்றி வளைத்து கூறுகிறார்கள் ಙ್ಅಳ್ಪ) மாகாணசபை தேர்தல் கிடையாது என்று கூறியுள்ளார் அமைச்சர் பீரிஸ்
அவர் கூறியுள்ள காரணம் தேர்தல் கோரிய தமிழ்க் FTL60Lui),
மக்கள் பங்கு கொள்ளக் கூடிய நிலையில் தான் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்று Sağluqor GTT (Tir.
LLUIT ಅಗ್ದಿ உள்ளுராட்சி தேர்தல் நடத்தும்போது, இதே காரணத்தை தமிழ்க் கட்சிகள் கூறின. அரசு கேட்கவில்லை. தமக்கு தேவையாக இருந்தால் மக்கள் இல்லாமலேய்ே தேர்தல் நடத்தவும் அரசு முன்வரும்
வடக்கு-கிழக்கு နှီးမြှို့ဖြိုးမ္ယ။ தாக தேர்தல் நடத்த அரசு விரும்பவில்லை. ஆகவே, மக்கள் பங்குகொள்வது பற்றி கூறியுள்ளது.
புலிகளை ஒரம்கட்டிய பின்னர் தேர்தல் நடத்தலாம் என்ப்தே அதன் அர்த்தம். அப்படி ரம் கட்டினால் வடக்கு-கிழக்குக்கு ஒன்றாக் தர்தல் நடத்தும் அவசியமே இருக்காது. சூததிரம அதுதான - - - - -
ஒன்றுமட்டும் உறுதி, தமிழ்க் கட்சிகள் கேட்ட்தை அரசு கொடுக்காது. அரசு கொடுப்ப தைத்தான் ိုရှို့၌ கட்சிகள் பெற்றுக் கொள்ள வேண்டும். இக்கட்சிகள் கூறுவதை அரசு : அரசு கூறுவதைத்தான் இக்கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

Page 8
9ம் திகதி என்று ஏனைய அதிகாரிகளுக்கும் புரியும்படி கடத்தல் "இடி அமீனை நாம் உரு smritas of oor Gaerfflä, """ போகிறோம். அதற்கேற்ப திட்டத் கைகளை வெளியிட்டது. தில் சிறுமாறுதல் செய்தால்போதும்" என்றார். இஸ்ரேலிலும், ஏனைய நாடுகளிலும் இஸ்ரேலில் உகண்டா PGN WAT தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 53 WGA ருநதனா அவாகளுககுள 鷺 3LDGIS லாக்களையும் விடுதலை செய்ய வேண்டும் தாற்றத்தை ஒத்த ஒருவரை தேடிக்கண்டு என்பதே பிரதான நிபந்தனை பிடிக்க இரண்டு நாட்கள் தேவைப்பட்டன. ஃன்ே : பேர் முழுக்க முழுக்க இது ாே இ தவிர ஏனைய நாட்டவர்களை அவரவர் 53 UTIT நாடுகளுக்கு அனுப்பிவிட்டதால், பயணி LDVõUTTg5, 9ILDGOT VSLUTTGA) VolgEMTI UU595960595T06
களை மீட்கும் முழுப்பொறுப்பும்இஸ்ரேலின் 體 ஒப்பனைகள் செய்துவிடலாம்" என்றார்
2.GI.
frtAvgi
| 1976 goesör 26|| இஸ்ரேலில் இரு விமானத்தை க asmńr Gesurresiu S5
தலையில் விழுந்தது. விமோன் அதனை உகண இஸ்ரேலிய பாதுகாப்பு சபை கூடி நிலையத்தில் த யது. ஒப்பரேசன் எண்டபே திட்டம் அமீன் கார்லோ பற்றி விவாதித்தனர். வரவேற்கிறான். "திட்டத்தில் சிறுபிசகு ஏற்பட்டாலும், ஆபிரிக்க நாடுக
சவப்பெட்டிகளைத்தான் நாம் வர வற்க வேண்டியிருக்கும்" என்று எச்சரித் தார் பாதுகாப்பமைச்சர் ஷிமோன்
எண்டபே விமான நிலையத்தில் விமானம் மூலம் கொமாண்டோக்களும் துருப்புக்களும் தரையிறக்கப்பட்டு தாக்கு தல் நடத்தலாம்.
அத்திட்டம் பலிக்கத் தவறினால், விக் டோரியா ஏரியாவை கடந்து சென்று தரை வழியாக எண்டபே விமான நிலையத்தை கைப்பற்ற வேண்டும்.
"இரண்டு திட்டங்கள் கைவசம் உள் ளன. கள நிலையைப் பொறுத்து பயன்
கலந்து கொள்ள செல்கிறான். 6SLDITTÜ uus இஸ்ரேல் அதிர திட்டம் தீட்டுகிறது கெலும்பாக இருந்தன
மேஜர் ஜெனரல் டின் உயரதிகாரி திட்டத்தை தீட்டிய தேவைப்பட்ட தகவல் குடன் வழங்கியிருந்த
S S S S S S ÚlflLao, súluns படுத்திக் கொள்ளலாம்" என்று கூறினார் 1962 ஜெனரல் குர் ನೀತಿ ಏಕ್ಷ್
பிரதமர் இற்ஷாக் ராபின்
திட்டத்தை ஏற்றுக் கொண்டு ஒப்
புதல் அளித் I தார். ஆனாலும் அவரது முகத் தில் இத்திட் டம்பலிக்குமா? என்ற கவலை இருந்தது சந் தேகம் இருந்தது.
வலைபோட்டு தேடி நான்கு பேரைக் திட்டத்துக் கொண்டுவந்து ஷிமோன் முன்பாக நிறுத் தல் பெற்றுவிட்டு தாக்குதலுக் தினார்கள். ADIT GAV GTW GILDIT கொமாண்டோ அணிகள் புறப்படவிருந்த နှီး ச்சரியம் தாளவில்லை. இராணுவ வாகனங்கள்
ஒப்பு
கடைசி நொடியில் ஒரு திருப்பம் ஏற் அவர்களில் இரண்டு பேர் கிட்டத்தட்ட அமீன் ನಿಖಿಲ್ಟ್ರ Clanci.
பட்டது. போலவே இருந்தனர். : உதண்டாஅதிபர்இடி அமீன் ஆபிரிக்க அதில் ஒருவரை தெரிவுசெய்த ஷிமோன், NÄ U நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள இவருக்கு ஒப்பனையே தேவையில்லை. * ဂြိုါ” DIT 80TA ஒரு தொப்பியை மட்டும் மாட்டி LD2 NT ol 23260T U6AJ
சென்றுள்ளார்' என்ற செய்தி அன்றைய ಪ್ಲೀ। பத்திரிகையில் வெளியாகியிருந்தது. விடுங்கள் போதும்" என்றார்.
நிலைய அதிரடி நடவடி
து முன்னரே தெரிந்த செய்திதான். "அமீனை கடத்திக் ULSI. இரகசியச் செய்தியல்ல. கொண்டு வந்து வைத்து d
ஆனால், இப்போது அச் செய்தியை விட்டு, இவரையே உகண் LGO பத்திரிகையில் பார்த்தபோது பாதுகாப்ப டாவை கட்டியாளச் சொல்ல மைச்சர் ஷிமோனின் மூளைக்குள் தீப்பொறி லாம்" என்று ஜோக்கடித்தார். ատ 9, கிளம்பியது. ஜூலை 3ம் திகதி
அருமையான யோசனை, இது எப்ப ஒப்பரேசன் எண்டபேக்கு og| முன்பே தோன்றாமல்போனது' என்று நாள் குறிக்கப்பட்டு, இருந் தவித்தபடி மளமளவென்று உத்தரவுகளை கொமாண்டோக்கள் தயாரா Ifili. பிறப்பித்தார். ANGOT. A
"கொமாண்டோக்கள் புறப்பட வேண் இன்னொரு அணி தரை ဂြိုးမျိုး டாம்" என்று உத்தரவு பறந்தது. ஜெனரல் வழித்தாக்குதலுக்குத் தயா e குர் மற்றும்பாதுகாப்பு உயர்அதிகாரிகளை ராக வைக்கப்பட்டிருந்தது. தான்"
""""""""""", "Pi ಯಾ! 9|60|0}{}". மொத்தம் இருநூறு கொமாண்டோக்கள் "UUrija, TLDITS, Sun
 ܼ ܼ ܼ ܼ ܼ 3. TÍTGEGAUITGN).
"நான் தோற்றத்
இது அவள்
"பின்னே? எதைச் கண்ணடித்தான் கார் "g fälsén 6lgulä னாள். அவள் வெட்
'ಸ್ಥ್ಯ குசிய
"பிடிக்கவில்லைய
உங்களை இங்கேயே
லாம்போலிருக்கிறது"
அவள் கட்டித் தழுவி
கொண்டபோது, ိုရှိုး
அப்போது எண்ட
GroCITESlu
க் கொண்டிருந்தன
ரிட்டிஷ் சரக்கு
தும், தரையிறங்கும்
தரையிறங்கியது
கடைசி நேரத்தில் ஏன் தடை வந்தது நடவடிக்கைக்கு தெரிவானார்கள். விமானத்தின் விளக்கு
பயணிகளை விடுவித்துவிட்ட விமான நிலையத்தை எப்படி கட்டுப் 60I.
னரோ என்பது போன்ற சந்தேகங்களுடன் பாட்டில் வைத்திருப்பது என்பதற்கான பயிற்சி விமானநிலையத்
அதிகாரிகள் விரைந்தனர். களும், ஒத்திகையும் இரவு பகலாக நடந்தன. குதியை ஒட்டியதாக
பம்மிகுந்த முகங்களை எந்த ஒரு நடவடிக்கைக்கு புறப்பட முன் வந்திருப்பது மான், "கட்ைசி நேரத் பும் அதற்கேற்ப சில மேலதிகமான பயிற்சிகளும் என்று கண்டுபிடித்து
தரப்பட வேண்டும் என்பது ாகவே அவ்வாறு
மாறுதல் ஒன்று செய்ய உத்தரவு Lorrorist as
வேண்டியிருக்கிறது" என்று கூறிவிட்டு எண்டபே விமான நிலையத்தில் எந்தெந்த திறந்த ஜீப்பில் ச
அவர்களது முகங்களை நோக்கினார். விமானங்கள் ஜூலை 3ம் திகதி தரையிறங்க டி அமீன் கம்பீரம
ப்பின் பின்னால் இ ili (la. Tuncil (L.
விமான நிலைய ாரிகளுக்கு திறந்த GOATL-SILD 6005 LJUD ??
உள்ளன என்ற தகவலை விமான நிலையத்தில் ருந்த தனது உளவாளி மூலம் மொசாட் பற்றுக் கொடுத்தது.
விமான நிலையத்தின் முழு வரைபடமும் மொசாட் ஊடாக கைக்கு கிடைத்திருந்தது. எண்டபே விமானநிலையத்தின் கழிப்பறை
அவர்கள் புதிர்கதை கேட்டது போன் பாவனையில் அமர்ந்திருந்தனர். ஷிமோனின் வாயிலிருந்து அடுத்து உதிர்ந்த வார்த்தை கள் புதிர் முடிச்சை மேலும் இறுக்கியது
"எண்டபே விமான நிலையத்திற்கு ': 徽 அமீனும் வருகிறார்" என்று
மானின் உதட்டிலிருந்து மர்மப் தல், கட்டுப்பாட்டு அறைவரையான சகல திடீரென்று விறை Gör GOT GODS, E.S.E. ஆபிரிக்க sir
அதிகாரிகளுக்கு பலத்த ஆச்சரியம் எந்தவொரு கெரில்லா அதிரடி நட சன்றுவிட்டு திரும் ஆனால் ஜெனரல் குர்ருக்கு கற்பூர முளை வடிக்கைக்கும் தகவலறிதல், உளவறிதல் னைத்துக் கொண் அவர் பிடித்துக் கொண்டார். என்ைேவயே பிரதானம் கடத்தப்பட்ட ெ "இன்னொரு இடி அமீனுக்கு எங்கே இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கைகள் குதியை நோக்கி ே போவது?" என்று கேட்டார் குர் வெற்றிபெறுவதற்கு மொசாட் உளவு நிறு :
அவரது புத்திசாலித்தனமான வனத்தின் : தகவலறிதலே : UCOKf ஊகிப்பை மனதிற்குள் பாராட்டியபடி "அசல் பேருதவி புரிந்திருக்கிறது. சந்ே
ஒப்பரேசன் எண்டபே நடவடிக்கைக்கும் மொசாட் மூலம் திரட்டப்பட்ட விமானநிலைய வரைபடமும் மற்றும் தகவல்களுமே முது
இடி அமீன் உகண்டாவில் இல்லாத இந்த
நேரத்தில், நாம் ஒரு நகல் இடி அமீனுடன் உகண்டாவுக்குள் நுழையப் போகிறோம்
S.
அந்த சந்தேகம் ற்படுத்தியது.
தின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

up 350) பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ள ஃபயர் -2 படத்தின் நாயகிகள் இருவர். சப்னா ஆஸ்மி III நந்திதா தாஸ்,
ஃபயர் படம் பற்றிய சர்ச்சை இன்னமும்
திகதி
ஒய்ந்தபாடில்லை. இந்தியாவில் பல பெண் ந்து புறப்பட்ட ರಾ? E. இப்படத்தை தடை த்திய செய்யக்கூடாது என்று குரல் எழுப்பியுள்ளன. மும்பாய் டில்லியில் ஃபயர் திரையிடப் ILn 6ÝLIDITEGUT பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்டது பழைய ΙσΠυθρά εξεστή. செய்தி. சமீபத்தில் தமிழ்நாட்டில் மதுரை t யிலும் திரையரங்கம் முன்னால் சிவசேனை இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதனால் படம் திரையிடுவ 5LILJL LJ.
ಇಂದ್ಲು"...
சென்று படத்தை திரையிடுமாறு ஆர்ப் பாட்டம் செய்திருக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் பெண்கள் எல்லோரும் லெஸ்பியனிசத்தை ஆதரிப்ப வர்கள் என்று அர்த்தமல்ல, ஆனால் ஃபயர் * வெளிப்படுத்தும் கருத்துக்களுக்கு பெண்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்திருக் ஷாம்றொன் மொசாட் கிறது. ஒப்பரேசன் எண்டபே ஃபயர் படத்தில் சப்னா ஆஸ்மியும், ஜெனரல் குர்ருக்கு நந்திதாவும் உதட்டோடு உதடு சேர்த்து ளை எல்லாம் உடனுக் முத்தமிடும் காட்சி உட்பட சில காட்சிகளை ார். ஷொம்றொன். தணிக்கை குழு கத்தரிக்கவில்லை. படத்தின் Iம் ஒன்று ஜூலை 3ம் கதை அர்த்தமுள்ளதாக இருந்ததால்தான் ரு மணிக்கு பிரிட்டிஷ் - ஒரு காட்சிகூட் வெட்டப்பட வில்லையாம் னம் ஒன்று எண்டபே படத்தின் நாயகிகள் இருவரும் அப் நிலையத்தில் தரை படத்தில் நடித்ததுக்காக பெருமைப்படுவ பிறங்கும் என்பது கூறுகிறார்கள். ஃபயர் மூலம் அறிமுக தகவல் மாகியுள்ள இளம் நாயகி நந்திதா தாஸ் "குட் அந்த சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில் விமானத்திற்கு அவரது கருத்தைக் காணலாம்.
பதிலாக கே. ஃபயர் படத்தில் நடித்ததால் எந்த எமது ஹேர் மாதிரியான விமர்சனத்தை எதிர்
கொண்டு வருகிறீர்கள்? விமானம் தரை ந ஃபயர் படத்தைப் பார்த்த பெண்களில் அநேகம்பேர் எங்கள் மொத்த யூனிட்டை
lassons ĒLas
ULITGOT
னம் துருப்புக்களையும்,
ಇಂಗ್ಳ#ಣಿ მეფურიუმფუგესum:
திருக்கிரும்
டு செல்லத்தக்கது. க்களுடன் இரண்டு றும் ஒரு திறந்த ஜீப் தில் ஏற்றப்பட்டன.
ஷொம்ரோன் விமான க்கைக்கு பொறுப்பாக கப்பட்டிருந்தார். ஜூலை 3ம் திகதி, இரவு பத்து ஐம்பத்தைந்து' ண்ட்பே விமான நிலை ரு அதிரடி தாக்குதலுக் 5 GTLDMT 05 LDIITUDI GU95 JD(U) ஐந்து நிமிடங்களே
560T, டி அமீனின் மாளிகை கார்லோஸ் கறுப்பழகி
பகிர்ந்து ஜெமினி கணேசன் தனது 79வது தி வயதில் 35 வயதான ஜூலியா என்ற 6uUL LUIălăJ6uII அழகியை மணந்து கொண்டார். 二、 . ܕܙ ஜெமினி கணேசன் வயாக்ரா போன் இருக்கிறேன்?" இது செக்ஸ் மாத்திரைகளை பாவித்து : வும், மதுக் கேளிக்கைகளில் மூழ்கியிருப்ப தைச் சொல்லவில்லை" - தாகவும் முரசின் சினிவிசிட்டில் திரையுலக - மறுபக்கம் பகுதியில் தகவல் வெளியானதல் சொல்கிறாய்?" என்று லவா. இத் தகவல் தமிழகப் பத்திரிகை GUITGN). களில்கூட வெளிவரவில்லை. முரசின் சினிமா கள்!" என்று சிணுங்கி நிருபர் மயன் அனுப்பிய தகவலே அதுவாகும் கப்படுவதைப் பார்க்க இப்போது அது உறுதியாகியுள்ளது. க இருந்தது. ஜெமினியின் முதல் மனைவி பாட்ஜி அதனை
"என்றான். சேர்சே - உறுதி செய்திருக்கிறார். பிடித்து வைத்திருக்க இளம் அழகியான ஜூலியாவை 19 ன்று கூறி,கார்லோஸை வயதான ஜெமினியால் சந்தோசப்படுத்த தன்னோடு இறுக்கிக் முடியவில்லை போதை மாத்திரைகளை பதினொன்று. அள்வுக்கு மீறி பாவித்தும், மது ': ப விமானநிலையத்தில் அவரது உடல்நிலை மோசமானது. இதனால் டோக்கள் தரையிறங் இடையே இதனையடுத்து தனக்கு விவாகரத்து
விமானம் என்று கூறிய L SALuS uk kA S S ALkS ek ku LkL kkL SkSSSLSSSLSLSLSLSLSLSSS SYYSLSLSLSLS
(ஜின்ஸ் காப்பாற்றியது? MBLeolV601) S80MB
الا ان الات
:னுமதி கிடைத்தது.
இத்தாலியில் பாலியல் வல் ன்வெளிச்சம்குறைந்த லுறவு குற்றம் புரிந்த ஒருவரை
மாணம் நிறுத்தப்பட்டது. ஜீன்ஸ் காப்பாற்றி விட்டது.
ரோசா என்னும் 18 வயது
ட்டிஷ் விமானம் அல்ல பிட்க்கூடாதே என்பதற் இளம் பெண்ணை கார்மைன் த்தினர். என்னும் 45 வயது ஆசாமி கடத் வுகள் திறந்தன. திச் சென்று பாலியல் IV3), D6, ரதிக்கு அருகே போலி கொண்டுள்ளார்.
இதனை ரோசா புகார் செய் தார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டதும் ஆசாமிக்கு இரண்டு ஆண்டுகளும் எட்டு மாதங்களும் தண்டனை கிடைத்தது.
ாப்பை அப்பில் செய்தார் ஆசாமி அந்த உயர் நீதிமன்ற நீதிபதிக்கு பெண்கள்
க வீற்றிருக்க, அந்த ண்டு லாண்ட் ரோலர் க்கள் சென்றனர். தில் நின்றிருந்த அதி ஜீப்பில் இடி அமீனைக் வில்லை, காலும் ஒட
பாகிசல்யூட் செய்தனர். களது மாநாட்டுக்கு வருகிறார் என்றுதான் - η ருநதனா - - DT60||TLD நிறுத்தப்பட்ட C ಛೀ பல்வேறு லி அமீன் இருந்த தீப் துளி வெப்பட்டு கு
G6 III 69 JL6Oflai) LIITILFIT GOOGA) | : ಕ್ಲಿಕ್ಟಿ? மோனிக்கா யங்கர விளைவுகளை போன்ற தோற்றத்தில் இருந்தார்
<别阿岛 ஆசிரியையை ᏞᎠᎥᎢ 600l 1. இடி தொடரும் - வர் பலர் பயங்கரமாக கிண்டல் ம JILDGuvofi
ՍԺ
தகவல்கள்
KKKKKKKKKKKKKKK
a 28-D.06, 1999
யும் வாழததி நன்றி கடிதம போட டுள்ளனர். துணிச்சலான முயற்சி என்று பாராட்டியுள்ளனர். இப்படி யான சூழலில் சில கும்பல்களின் எதிர்ப்பை கண்டு கொள்ளாதிருப்பதே சரியானது. கே. ஃபயர் படத்தின் கதை உங்களுக்கு
உடன்பாடானதா? ந கண்டிப்பாக ஒரு துளி சந்தேகமும்
கிடையாது.
என்னுடைய அபிப்பிராயப்படி மனைவியைக் கொடுமைப்படுத்துவது என்பது வெறுமனே அடிப்பது உதைப் பது மட்டுமல்ல, அவளை உடல்ரீதியாக திருப்திப்படுத்தாது, ஃபயர் படத்தில் வரும் கணவன் பாத்திரம் போன்று திரும்பிப் படுத்துக் கொள்வதும் கொடு மைப்படுத்துவதற்கு சமம்தான்.
இந்தக் கொடுமை எங்கெல்லாம் நடக்கிறதோ, அங்கெல்லாம் ஃபயர் படத் தின் சம்பவங்கள் நடப்பதில் எனக்கு ஆட்சேபனையில்லை.
ბა ეთი]] (Upტი]]
'''''''''''
கேட்டுள்ளார் ஜூலியா 50 இலட்சம் பணமும், விவாகரத்தும் கேட்டு, ஜெமினி யின் முதல் மனைவி பாப்ஜியிடம் தூது விட்டார் ஜூலியா,
இதனை அறிந்த ஜெமினி ஜூலி யாவை தாக்கியிருக்கிறார். ஜூலியாவும் திருப்பித் தாக்கியிருக்கிறார்.
தன்னை ஜூலியா தாக்கியதாகக் கூறிப் புலம்பிய ஜெமினி கணேசன், ஜூலியாவை தானும் கொடுமைப்படுத்திய விபரங்களைக் கூறவில்லை.
பெண் துணையின்றி ஒருநாள்கூட தூக்கம் வராது' என்று கூறுபவர் ஜெமினி
அவருக்கு தற்போது வயதாகிவிட்டது. தனது பலவீனத்தை மறைக்க ஜூலியா விடம் வக்கிரமாக நடந்துகொள்ள முற்
பட்டார். அதனையடுத்தே பிரச்சனை ஏற்பட்டதாக ஜூலியா தனக்கு நெருக்க மானவனர்களிடம் கூறியுள்ளார்.
தற்போது ஜெமினி அமெரிக்கா போயி ருக்கிறார். அங்கு அவரது மகள் ரேவதி டாக்டராக உள்ளார். போதைப் பழக்கத் தில் இருந்து அவரை மீட்பதற் கான சிகிச்சையை டாக்டர் ரேவதி ஆரம்பித்துள் ளாராம் இத்தகவலை பாப்ஜி கூறியுள்ளார். ஜெமினி குடும்பத்திடம் சொத்துக் களுக்கு குறைவில்லை. அதனால்தான் 50 இலட்சம் ரூபாயும், சிங்கப்பூரில் நல்ல தொரு வேலையும் கேட்டு பேரம் பேசியுள் ளார் ஜூலியா
"50 இலட்சம் தரமுடியாது. பத்து இலட்சம் தருகிறோம். ஜெமினியை விட்டு விலகிவிடு என்று ஜெமினியின் முதல் மனை வியும், பிள்ளைகளும் கூறியுள்ளனராம் 19 வயதில் போய் அவளைத் தொடுவானேன், அவதிப்படுவானேன்?
மேல் என்ன கோபமோ?
விசித்திரமான தீர்ப்புக் கூறியுள்ளார்.
ரோசா ஜீன்ஸ் அணிந் திருந்த போதுதான் கடத் தப்பட்டார். ஜீன்ஸ் போட்ட வேரின் அனுமதி இன்றி, ஜீன்ஸை கழற்றி வல் லுறவு கொள்வது கடினம் ஆகவே ரோசாவின் சம் மதத்துடன்தான் காரியம் நடந்துள்ளது. ஆகவே கார்மைன் விடுதலை செய்யப் படுகிறார் என்று தீர்ப்பு கூறியுள்ளார் நீதிபதி ரோசாவின் ஜீன்ஸ் கார்மைனை காப்பாற்றியது
பண்ணத் தொடங்கிவிட்டனர்.
அதன் உச்சக்கட்டமாக பாட ] Ꮷ fᏆᏛᏛ)
மாக வரைந்திருந்தனர். வெகுண்டெழுந்த ஆசிரியை ஆதிபரிடம் புகார் செய்தார். இதனையடுத்து முன்று LDIT 600T GUIT GT L0 g/ 5 L. வடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

Page 9
јMISIJ
இதுவா உ இதனை அறிவியம் ே
፴(% | | A “GALInflu படியோ என்று: எண்ணிவிடாதீர்கள். இது நீங்கள் ததாம் உண்ணக்கூடியது, நாங்கள் என்ன இடி அமீனா? என்று முறைக்காதீர் கள். இது கத்தரிக்காய்தானே. தாராளமாக சாப்பிடலாம். சென்னை யில் தோட்டம் ஒன்றில் ஒட்டிப் பிறந்த நான்கு கத்தரிக் காய்கள்தான் இப்படி காட்சியளிக்கின்றன.-- | அடுத்த படத்தில் இருப்பது நம் நாட்டு கத்தரிக்காய் திரு மலை மாவட்டம் முது ரில் கைரியா நகர் பகுதியில் உள்ள எம். வீட்டில்தான் இந்த கத்தரிக்காய் கார்த்திருக்கிறது இறக்கை முளைத்தது போல் இருக் நே தல்லவா
தொப்பிகளும் புதுமைய புருவம் உயர்த்தி பார்க்க
மேற்கு ஜேர்மனியில் தோன்றிய தொப்பி அழ
தமிழ்நாட்டில் குமரிமுனை திருவள்ளுவர் சிலை அமைக்க முனை கடலின் நடுவே உள்ள பட்டுவரும் இச் சிலையின் உ
குறைந்தது ஆயிரம் ஆ கூடியதாக இச்சிலை நிறு இதற்காகும் செலவு இந்திய கோடி ரூபாய், புலமையில் உய வழமையைவிட உயர்ந்த சிலை விக்கிறார்கள்.
மனிதரை ருசி
கொமொடோ முதலைகள்
இனப் பிராணிகளில் மிகவு மனித மாமிசம் என்றால் பெரும் குஷி, இதனால் கொமொடே மனிதர்கள் தலை காட்டுவதே வேகமாக ஓடக்கூடியவை கால் மிகவும் கூரானவை. அதேபோல் UNTUOTANDA.
FIT SITUgnor Glassim GuDIT GLITäsas வரைதான். ஆனால் இங்குள்ள கெ மகா கனம் பொருந்தியது.
1937ம் அண்டு இம்முதலை 3 no அடி 2 அங்குலம் வரை வளர் விட்டது. அப்போது இதன் எடை 166 கிலோகிராம்6ே5 இறாத்தல்)
Gr. 28-DJ j,06, 1999
 

ஒரு சிக்னலை பார்த்தே ஒழுங்காக வாகனம் ஓட்டத் தெரியவில்லை. இத்தனை
பார்த்தால் பல சாரதிகள்
நல்லவேளை
| g g
உண்மையான
சின்னல்
Gr_ அல்ல.
இலண்டனின்
■
@
கலைஞர் ஒருவரால் 75 armպմ விளக்குகளை கொண்டு = உருவாக்கப்பட்ட ங்கார விளக்குக் கம்பமே ம் ஒரு திருப்பத்தில் வேடிக்கைக்காக நிறுத்தி ர்கள் சாரதிகள் பல an again castill மாசுக்கு என்று தெரிந்
ா ஆறு விரலுடன் பிறப் பது பெரிய அதிசயமல்ல. ஆனால் இரண்டு கைகளி லும் ஆறு விரல்களுடன் பிறப்பது அபூர்வம் அதுவும் அநேகமாக ஐந்தாவது விரலுடன் இணைந்ததா கவே ஆறாவது விரல் இருப்பதுண்டு.
மலையகத்தில் அட்டனில் வசிக்கும் மோகன்தாஸ் ரூபதாசனுக்கு இரண்டு கையிலும் ஆறு விரல்கள் இருக்கின்றன பார்த்தீர்களா இவர் அட்டன் ஐலண்ட் பாடசாலையில் ஆண்டு ஐந்து படிக்கிறார். ஆறும் ஆறும் பன்னிரண்டு கைவி ரல்கள் (பட உதவி Gasas. Garmt kasaS7 ikasin)
SSS S SS SS S SS SSS SS SS SS SS எதனையும் புதுமையாக செய் ால் பலரது கவனத்தை கவரும் / ந்த நங்கையர் அணிந்துள்ள னவை என்பதால், நம்மை த் தூண்டுகின்றன. நடந்த ஆடை அணிவகுப்பில்
களே இவர்கள். SSS SSS SS SS S S S S S S S S S S S S S
அமைத்து கெளர
ன்று உயிர் வாழும் bi Grifugoa.
காமொடோக்களுக்கு வசிக்கும் பகுதிகளுக்கு இல்லை. இவை மிக ளிலுள்ள நகங்களும் ற்களும் மிகக் கூர்மை
Nasa Grso 66 Gan மொடோ முதலை

Page 10
GIORGIOMOOTOIQifuti அEத்புகழும்ஹா
■■ ■- 」 ாப்பந்தியிருக்ார்கள்
Nyrhi (TH H முடியா க்ரா நாட்ட
*。嗣 le இஒதட்டிப் பறித்த
நடிகர்கள் மோதுஸ் குை
பர்நட்சத்திரம் நடிக்கும் புதிய படத் அவதாக முதலின் Li diri, III, J, Ajf இருந்தர் முன்றெழுத்து புனர் சிப்பேர்டு தொடர்பு J: 臀 E. İyirmişdirilir, irraitirilir.  ாேல் மஞ்சளான் நடிகைம்ே
ாருகின் தாய்ப்பாடியிருந்தடியிடம் நடிாயின் னாளருக்குதள்ப குறிப்பிட்ட படத்தின் தான் பியக்குநர் காரியம் Tarr II y II. இயக்குநரிடம் நான்தான் டன் பெயர் பார் தென் என்று கூறிய ாடர் நடிக்கரு நடிகையிடம் தன் ஆாண்ட் பூர்த்தி செய்திருக்கிறர் liri i Til ILITi i
சூப்பர் நட்சத்திரத்தின் NATA OLICI DET IN MAE GAMTIDIG ruli யூாக இருந் நடிகையும் அந்த துண்ை இயக்குதான் விதயத் திரும் தருக்கு Ninter மம்முகம் போன்ாமல் ரேவேற்றி அறுப்பியிருதுகிறார் HERAS, NBA Gliwa. GHT ||
டிரென்று ним штim igli ili நான் ாள் நகர்த்துவிட்டது tropyl
டிர் இடத்திரத்ாானாக நடிப்பவர் அந்த பிரபலமான நட்சத் என்று இயக்குர் அன்று திர கம்பன் மள் என்பது அந்த பிடியா செய்தி ம்ே மேற்கிட்டு மர்
Air N:P MELIT INTyran இயக்குர I சூப்பநட்சத்திரமும்பிய LTTT TTTT TTTLL L T LT YZ Y TTT ZYYTTT TTTTT T TTT TTS TTT ாரியபட்டார் மகளுக்கு சாள் பிட்டாய மறு முடியா ஒத்துக்கிட்டா தம் ■ பாப் கெடுத்த TTTLS uuTTTLL LLL LT uS TTTTT S L S TTTTT TTTTTTTTTTTTL டிந்நீர்ந்து uy incri A
நடந்தது தாள நட்சத்திரத நம்பதிபுர மருந்தார் தன் * 鶴u L**** ***-*雷 பட்டாம் ஆப் ட்திரக் கண்டும் அந்திருக்கிறார் re-eras தன் மருந்து அந்தரின்ாப்பான்றுடன் ாே ந Binta" | : முன்றெழுந்து
LI LIL III, III, III, III FTIT f'LIT. IPE TE TE ........... "Mi ili டெங்கு
தொடங்கும் புடா வ
தாலாட்ட வருவாளா? ந்ே:
II, III || || || LIIKLILI INTELE துள்ா மனமும் ஆகும் விஜயகி ந்ேத வருடந்தை அமோக' மா ஆரம்பித்து ந்ைதிருக்கிறது விட் தி ட்'
ாதலுக்கு மரியாத பகுதி வெற்றிக்கு திராக இதுவும் "5" நானும் அவரும் சேர்ந் குவிக்கும் என்று எதிராக்கப் படுகிறது பனங்கள் பாரி நடிாள்
ந்ேது சந்தோந்தோடு விஜய அடுத்து நடிக்கப்பொரும் படங்களில் ifir a litir ஒன்று நாட்ட வருவாா பிப்படத்தில் விரய் ஜோடியா ANNAT டிரின் மதிப்ாயப் ெ
ாக நடிக்கிறார் நடிகரிடம் சுவீட நநடினா ாங் சுவாச சுரே படத்தின் முயம் தமிழில் அறிமும்மாயர் தேடித்திரிந்திருக்கிார் நடி
கோபிகர் ஆவாய் அவர் நடித்து முதலில் வெளியான படம் ாமீது நா விழுந்த காந்து விாது என்று அரிவாள் தாக்கா தா
நாட்ட வருவா படத்தில் ம்ா ரொவும் கொர பிடத்தில் நடிக்கின்றார் என்பி பரவகப் யொன் மாயத்தின் மகன் ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்
ாது திரக்கனதாம் பிாபாரதி Han u 1 -
T SS S TT L L T T SZLLLLLL TT LLLLLLLLS ாபதி
til, AO CAINT "MELINGVAJ LITT LILLதாய்வி கண்டபின்னர் விரய குடும்பத்தினர்
யாக்கும் சொந்தப் படம் இது
ாலும்புகள் பாதிக்கப்பட்டு
MILIN MI Ml Mmmm imsemminili. பும் பொய்யாவிட்டுயி
STIFTET MALPLIIGEL | NHL:n nuwur III in | ujini fali i yt யம் அந்த நுண் நாம் விழும் | Alama niini WILLI NIMMTimir Gunnar T Non serta Titan niini
A o na
ாதங்களுக்கு முள்ார் அத்துடன் அழுது அடம்பிடித்து ாட்பாட்ட ரா போது WE LITTANTIE ETG MFIFM
அந் பாதி நாள் பாதி laut Thalf auf அத்துடன் பொதும் ஒட் படியே பிதா ாரா
It fair ITU அவருக்குரு சாதார வரும் பாது நாம் டாவிட்டாள் ாப்ப நான் நட்புறமும் யம் கொடுப்பாள் ... rufuliTi || ||||||||||| ir ynys || || || முடியும் இது ராவின் யாருமும் SSSS S S SSS S SS SS SS
unua Ali ாந்து சென்ரா கான் அங்கு ா கிளப்புருக்கு சென்றால் படம் | || || Saitasius Gravili
பர்வரும் நடிாண்பிப் Hunanlyniad yw Y Gwraig நர் அதாட்டுமா சென்னையில் பாரதி
ருவா சரண் தாக்கியிருக்கிறார் அதுவும் A III ■■
فتسلموسيقيين الحالاتاس
*○ー . التي ܫ ܢܝ | Ai TO ாபத்தையக்கியவர் ரா
மொள் அவரது இயக்கத்தில் முன்று கத நாயகர்கள் நடிக்கிறார்கள் மம்முட்டி அ குமார் அப்பார்ப்படத்திற்கு நீளமாக பெயர் வந்துள்ளார் கண்டு கொண்டன் கள்
இப்படத்தில் கள்வர்யா ராய்த ஆகியோ கதாநாயகிள் மணிவண்ணன் நிழல்கள் ரவி, பூத்யா ராமி ஆகியோரும் நடிக்
Papa
படப்பிடிப்பு ஆரம்பமாகி சிறுப்பாக la கொண்பது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

suITULL எம்பேருபடையப்பாவேஷ்டி
Më due UELIMI ... . SIDENT EFLDDEFLi ாட்ட குடா :
Time Edition" '
ான் நடிகையின்மீது ரியம் உருவ ரசிங் பாபா இறந்திர LTLLLLLTT LLLSLLLLSSZZL SS LLTLLLLLL L SSSY LLLTTT LLL LLTTT T L LLTL LSLLLLL LLLL S TSYLSLY0SL LLLS
நரடியா பியக்ராந்திருக்கிறார் காகாழுக்கொடுத்தி "。 | hægflei%Altmulagi. 1 l = En stri TREITERAS """"""",MAN தார் இயக்குநர் முந்து படத்தில் Wi"ಶಿ YY T LTTT YY S LLL T TTTTTTTT TT S T TT TT TT TTTTTTTTT S TTT aLa மின்
IT-TIEHU LHINALI TA' FIATTAT TALI TAL-ITAT T *-ü。 "ANAT, பாயிருந்தார் : E. 鷺蠶.* T2.
■■■■■ -*I - -
ರಾ? s ாய் எனக்கு ஆட்சேபனை டாது IN MYCTAGIM GOLLAN AN CTIVITAMPOTEM ’。
ாாலய நடத்திர கம்பதியின் விட்டுக்கு உள்ளுக்குள்ள நாம் மறு iൂ ாடு திரும்பி வந்திருக்கிறார் ಇಂಗ್ಳ , 'i') பிற்
TTT LL TTT TTTTTTT T TTLTTTLT T TTT LL LLLLLL LTTT LTTTTTTLLLLL |WAN
www.aircraft
நட்சத்திர தம்பதிய வாய்க்கு வங்கப்பு штва и ни ಕ್ಲಿಕ್ಸ್ಟೈಳಶಿಲೆ" :ಸ್ತ್ರ್ಯ
கையில் ாள்ள கொண்டு வந்தோம் யா ள் மோதல் S) ON VIGTIGTE GOINGÜEU தியா | 18 ANY KI LI KAYNALI FIHAT PETIT IT KIF TA' IM 'திட்டு ' ம் நடிகருடன் ராடிய விஸ் பெயர் சூர் தவிர NAIA सा
ாக்மா"குேப்பது * * குவது பெயர் கொண்ட ள்ாரு பயர கட்டு
என்று தொடர்கிறது அந்த Yn wir yn nwy flwynwraill i'w wrthwyr bymth ■Lாயிரு T
ருந்து வந்த கண்டுபிடித்த அவரது '''", பொபிரிதொரு நாளிடம்
w III, III வா அ + " ஞாபக சக்திாம் பாராவது அ LL LL K S Z L Y SLL LIII பார்ந்துவிட்டால்
ா ஆாடுகள் சென்றாலும் ஸ்கட நான் நம்மாயிருக்க மாட்டேன் மக்காட்டார் ஞாபகசக்தியில் யா மற்றவர் ரா விட் ருக்கிறா படம் யாாள் கூட ாடு டிாருமே அரசியல் தோற்றுப்பாகும் பிர மறுப்பிளர்கள் இவர்கள் நாறு A LILE). Li li III, M. டரின் பொங் பாட்டுப் போட்டி நவளரயும் அந்த சமரசம் செய்து பழய புதியாடல்கள்ை
■ T ■』島量』 நடிகை விடயத்தில் வயிடுவதில் ாடு பெரிடமுமே உறுதியும் வாங்கிக் ni jirfi
T. INITTM
*éBL6 1DGoréLD &XIIT"
LLL ZY SS ZSY LL LLLLL uuu LL
TT Y L S L L T LS
| || CHA aum LIIII பாதியின்றது டாகொடா
பம் வெண்டும்ாள் மிக அமைச்சர் புதியிடம்
பாட்டிருப்பா
ரகுபதியின் எதிர்பார்ப்ா டா துயர் மும் I
HIT IL um an Lu.
ALAT NA GA
Kini Iran III
III, ET ELIT
சங்கீத முரளடுபிடிா
UTILIITILT NING
ார்
ETT WILLIKA LITT
A.
அஜித்குமா
சுனாதியின் நட்பு என்னுடன் இகுனன் ந்ேது பிராங் பியரும் படம் சிவன் LI LI JIT LI LI LI II B - படம் கன்ாடி
LLLLLL L L L L L L L L L L L L L L L L L LLLL L L L L ILIE E
'SON ாடர்பில்லாமல் வீட்டி RAE " நெப்போயின்ாதிருப்புறப்படுத்தி பாது அது FKTH || 43 எளிப்பதி
நாயன் எண்ணெய் நெய்ச்சி L'é spiré சங்கீதா அர !!!
டாக்கப்பட்டது |* ng T H If yr FA) yw HOLIADAU HIR:
ாயிங் சொட்ட சொட் |istwa | || LIAU Lása வெடிப்பை அடுத்து நா llyfrannu'r Mwslim) yw Lithwyr Swistir mawr ாய்ப்பு பொருந்திரு படங்கள் தயாராகின
கிருதமாாடா ார் புதுபியக்குநராக விஜயகாந்த்
ாட்ரிகாரி நெப்போ வெந்திரா முன்லிம் Figur நெருங்கி நடித்ததும் பாதி பிப்பட படம் வெர்ரி அவர்கள் குண்டுவ நட்பாங் நெருங்கியிருப்பது பெரால் பங்கீதா கா இந்துவாக வெசம்
A "" H பொழிகிறதா குண்டு வைப்பவர்களா
மட்டுiங்ாயா காதுகாதலிக்கிறார்
luar வீழம் கள்ளழகர் கோபி

Page 11
S S S S
2I 6 6Gguuleeribż5 - S562L A Geng
Adolf GTIGT ܛܒܬܐ விரமவொரு மாறு படத்தில் விஜாத
இருந்தது அதனால் கழக பதிலும் *M GS . ܢ புதியிழ்மா பேர்ட்டால் நன்றாக இருக்கும் William W ress தாயார் விதமா" .' ... தற்போது பெரியன்னா படத்திற்கு *」 I' *鳶 . ܓܡ விஜயகாந்த் ஸ்மா பாரி
リー"。 **,) இருப்பால் தேதிகள் ஒத்த இப்பட ANNAT * tra * th KATILMIT ■ YA. "ாரு ■■ *轟
* வே -』』 *、 ■ :
ந்து *。 தி * பற்றிய * ATP ANKA點 யாது. · A WI WB Fior 鷺 "மேல் ாம் ■s 薄薄L* " விர "is மு VIII
ர், பிப்ர்
臀 ■ ளோ "த்து *
ULI al தேடும் கள்ளழகர்:காதலனுடன் வில்ல்ை, அவரது தந்தையாக உலக அழகியா சர்
தி லைலா, நாசர் திலகன் மெளவி வரும் திலகள் பாத்திரத்தோடுபடங்களுக்கு ULTH TET
இர தேவா ஒன்றியிருக்கிறார் | TLT Tur TGT LITT LÄHETTI KA KIF ITUESI A talaan ay ni நடிகையான பின்ாரு
படம் இந்தியாவில் கோள்ளக் குளிாடு வில்லன் மர்மமும் அதிக பதை விடவில்லை மும்பாய் rum கொண்டு # L **" sig நம் விதமாக தி ஒன்று கள்ளழகர் முயற்சிகள் சிறு பிள்ளைத்திருக்கிறார்
ாம் அவரது சகோதரியின் கணவர் Giurgas || T. "Git", "", ப' விதைகள் எழுதுவது ழுவைச் சேர்ந்தவர் கள்ளழகர் Tidlala || 24 பரபரப 'வது ாய சிப்பது திட்டமிடுவது அதிகிறார் விஜயகாந்த் கொள்ளத்தா ாட்சியமைப்பு பொழுது போக்குகள் ாட்டுக்கொண்டு சென்று நாசர் உதவியுடன்ா ல்ே விஜயகாந்தை YA ாள்பவர ண்டுபிடித்து முறியடிக்கிறார் அங்கு salarative flu" பயன்படுத்தி விக்கு" கிறார் சர்மிதா
LLIIII. :ì யார் அ தொடங்கிய TITI
BLANT
ருவிழாவை தங்காயச்சாளின் கமரா சிறப்பா
 
 
 
 
 
 
 
 
 
 

Se S SSS S S S S LLTT L S S KZS Z TS
பொருத்தம் ம் தெலுங் அதே பெர்ளி |falls
-
மொழிமாற்றப்பட்டு வெற்றிக்மா
டிபொரு தம் நன்றாக புள் தற்போது யிேன் யாதெலுங் பந்தம் செய்ய திய மொழிமாற்றப்பட்டு வெளியா Irrt stil
LLLLLL LL LLL LLLLLLLLZLSZ LLL LLLL LL SSS A AAA S S S S S SS SDSDSSDSSDSSDSSDSDSS
團 f திரே * 鳥山 * * Tifel Lijili ாது டியர் குஷ்புரவு LLLLLLLLS LLLLTYL TTLSSTLTT TTYSZYTYTTLTSLSLSLL LLLLLL யதாரம் ஆாகுப்பு U LI MILF Tirangels MILIT If iii r ii IiiiI INTI IT படத்தை பிா ರಾಕ್ಷ್ ÚNICA ானத் தெரிகிறது
SS S D DDS S D S S H.H. . . . JAWA தமிழ் தெலுங்குப்படங்களில் நடித்திருத்தும் Tafayer (RETHITTAT. Ggifluff ligt III புதினமும் படமொன்றில் ya " | ' :) எனப்பபடுத்து Bohr 92 COMUNITETETT ,L,轟L f** நாத்திராான்ற தெலுங்கும் Mylius fuit "po", "TAUTI து பொம்பட்டு ST JRT PARLALMI ॥ go al Tinti துரியும் 駙嵩I*蘭傳島* இநர் குடுகள் ாேர்
LSLSS S SDSDS SDDSDSD 蠶 'ர்ேட் 曇,
புத்தாண்டுக்கு புதிய பத்தி நடிகர் கோடுத்து
| 鶯山轟 蠱* புதியமொனரி
| || Julier ITT
○ வில் பேயாரும் பாலச்சந்திரி முன்னர்
* நட்புப் பிறு
LLLTLTLT S LLLL S LLLLZLTLTSL TTTYTTKYSYYZYYDL
*" 鳶
SSSSDSDSSSDSDS S S qTTS S SDSSS
-—
= = = == =
SLSLSLS LSLSLSLS S S S
Ira Lorrainst Trini * து படத்தி பிரதா
இளந்து நடிகர்கள் ப்ெபடத்திர்ே
NATYTI
T馬喜JT** *“ INTTI டிப்பவர் ரிம்
ாயிருக்கும் பின் J」 * நீண்டும் மணி 9 I, i LL. H. Eri hibriel' ! TARAFIITTANNIBATKA EITT | ர் பார் டியாதிாந்த மிய பெறளிகை மீண்டு தமிழுகு திரும்பியுள் TIT
Knjali i V i ITTI பிற Istwa
*
KINI ILI TFITT
In TTT
ா பாதம்
॥ * *
I
ாடல்கள் அதிகமா Buonged) LH,
நன்றுடன் நடிக்கும் நடி தா சென் புகைது ரஷ்மிதா நெருங் இப்பல் சளைக்கிப் பழகுவது விதம் LI, III, XJ பிடிக்கவில்லை குறிப்பா i Dumi Ala MILIJEric LLMA „HIT I
ரிமா சஞ்சிங்கனுடன் கவுமிதா கொட்ட ான் கொடுத்து மடித்தது அறிந்து விக்ரம் பட்
சடுதள்ளியாகிவிட்டாராம் ாதவருடன் நற்று தற்போது பிந்துள்தான என்று ஏகப்பட்ட கட்ான்றபடத்தில் அஜய் தெள் ானுடன் நடிக்கிறார் சமிா ஷ்மிநா காதலித்து படப்பிடிப்பு முடிந்ததும் ரொக | AIK FÄ திரும்ப வேண்டும் என்று
அறிவுறுத்தியுள்ளாராம் விக்ரம்

Page 12
IEi Gig igje
"arla ) са пао 3 .
பூஜ்ஜியங்களின் சுட்டலும் எனக்குத் வருக்கலும் 5 ծնու DJ பூஜ்ஜியத்திலேயே TÜGUTTg SS S S SS SS SS Աpւգլի5/Gund/5/ Guntu, 15.5 G. ஐப்பசிக் காற்று தாமரை இதழ் விரிக்கும் T{M 5150)(Uպմ பழுத்துதிரும் உன்னிறுத்து ஆமாமினி, பூஜ்ஜியமாகவே வைத்துவிட்டாய் ವ್ಹೀಲ್ಸ್ ೨೮೯UPI 900), எல்லாமே என் நதியில் 1 ܘܘ தப்பியே இன்றின் 6)LIOTÍCXML) மூழ்கி மூழ்கி சந்தோசிக்கும் அலைகள் கொண்டுவரும் Q/kg fil a III, எல்லாமுரயெனை ** நண்டுகளுக்காய் மன்னிப்பு ம0 GOTTÜ, காத்திருக்கும் நீ வருவ நினைத்திற்று உன்னை நீ வருவதாயில்லை. கடல் காக்கையைப் போல,
** உனக்காகக் காத்திருந்த என் குருட்டு நேற்றும் போல்தானிருக்கும் நீ வரமில்லை, சுவர்க்கமில்லை எதிர்பார்ப்புக்களுக்கு நம்பிக்ை Ջ/մմիգի ஆக- வைத்துவிட்டு கடைசி இரு வறுமையின் கிம்சையை துவங்களென்பதும் என்னிடமில்லை. போய்விட்டாயே பெண்ணே : உயிருக்குள் உணர்த்திற்று இரு வசந்தம் போலவே : ** உன் வரவு பார்க்கிறேன் 6)LDITL (R&BSGBOT, BajaUIT MimAnTGArr இது துயரமில்லை, ஆயினும் நீ வரவேயில்லை 例 " துக்கமில்லை, ** தேன் தேடியலைந்தது அவஸ்தைகூட இல்லை. மூன்று தேர்தல் என் முட்டாள்தனம்தான் தேள் ஆயினுமே தோ '), Cairo). QITL9, வரட்சித்து இரு மரணம் ಙ್' ಶಿಕ್ಷ್ಣ 1:" cult ** வரவேயில்லையே. தேடித திரிகின்றேன்
of), பார்த்துப் பிரிந்து என் இதயத்தை உனைப் பாத்தால் தூறும் பிரியும் முன் பார்த்து gau *T எத்தனை வருடங்கள் வைத்துக்கொள் 2.7 உயிர்க் கூட்டுள் மழை ஆயிற்று பெண்ணே? 55. LINE மீண்டும், யூயெல்மப்றூக் அருவிகள் சலசலக்கும் அட்டாளைச்சேனை. C." நீ
L L L L L L L L L L L L L L L L L L L L L L L L S
G) as
27.
மடம் சகோதரர்கள் அநுகூலம் பயணம் வரவும் செலவும் சமம்
/
மிதுனம் குடும்பத்தில் கற்கடகம் கடும் முயற்சி எச்சரிக்கை தேவை நற்காரியச் சிறப்பு செலவு சமபலன் புத்திரரால் குடும்பச் சூழலில் சிறிய மிகுதி, கடன் படல் 5.6-116000 .
பாதிப்பு சமபலன்
விருட்சிகம் பண வரவு
துலாம் உறவினர் ஒன்று கூடல் எதிர்பாராத உதவி புதிய உறவுகள், குடும்
சிம்மம் அரச அதுசுலம் நண்பர்கள் சேர்க்கை கன்னி விரோதிகளால் விருந்தோம்பல் தொல்லை, பண நெருக்
கடி மனக்கிலேசம்
பத்தில் சிறு சச்சரவு
ܦܐܬܐ
Es. DBUU G0LLIBEA கும்பம் ஆலய தரிசனம்
#? பொருள் இழப்பு பயணத் வீண் அலைச்சல் உடல் *uum தால் உடல்நலம் பாதிப்பு ' սո5նկ: S SS SS SS SS SS SS SS SS SS SS S S SS SS SS SS SS SS SS SS S S SS S
மனக்கிலேசம் நீங்குதல்
தனு மனச் சஞ்சலம் ஆலயதரிசனம் பெரி Gunn 、)
சித்திரம் வரைக ஜ: ஒரவி
1. urtGarthuringsör sigaresidir. 院、 2. 蠶 unior to: 露露
கமலின் மருதநாயக தாடி エー一
சிம்ரனின் தொப்புள் 6. ரம்பாவின் தொடை 6. அப்பாஸ் முகத்தில் மீசை SusoTu6o
கணிதம்
sacar Lluosoft Glas iš SODAN 637 படங்களில் உதைத்திருக்கிறார்.
saari Kouf
6he %66.66 இவற்றுள் வலது காலால் உதைத்
omf: ரே தது 39 முறைகள் இடது காலால் நே:
உதைத்தது எத்தனை முறை
ஒமக்குச்சி நரசிம்மன் தலை யில் எத்தனை முடிகள் இருக் இன்றன? துல்லியமாக எழுத
AJUD )rل 452
சரித்திரம் V சித்துர்ராணி பத்மினியாக நடித்தவர் யார்?
நடிகை மும்தாஜ் நடித்த முதல் UD 65
அசோகன் பிஏ பட்டதாரி SEMULUTT2 956AN DET?
குமு. கு.பி விளக்குக குஷ்பு வருவதற்கு முன்பு G5ALUJBE DI DS5 சரித்திர நாயகன் ஒருவர்
(ypğ5g5éisa5rTL"ld விளக்கத் தகுதிய
GLOģi Glori:
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தெரியும் ட காதல் கடிதம் மே என் முகவரிக்கு சரப்போவதில்லை
10,
பிருந்து Tā liI ie படும்
565 TAULD LDII glif Tú" Tó) 30
5'4L67. வரைக்கும்
55 UTGÖT த்திருப்பேன் வத்த நிககொள்ள,
மாதிரி
கேட்டாலும் வென்றாலும் டுத்துவிடுவேன்
வே, னிடமிருப்பது தான் |&III/LII015/
ந்த இரு சிறுமிகளுமே இப்போது வெகு பிரபலமானவர்கள் ஒருவர் ரீதேவி. இன்னொருவர் வீணை காயத்ரி இவரை நம் நாட்டில் அநேகருக்கு தெரிந் 臀 வினை மேதை என்று இப்போது அழைக்கப்படுகிறார் ரீதேவி முகத்தில் அப்போதே Törgor Lomü 20 LDA)İğdlı
5/Tgö7
கேட்டாலும் பானாலும் டுக்கமாட்டாயே
பத்தையும் தான். 1ழ்- ஞானகணேசன்,
磺 50 facil ாத்திலும்கூட.
அனுப்பும் Սնկ ՓՄո%n ாதியில் வந்தது
հնկմ Gu>ծ DDuglay டாவில் வந்தது,
TցիաՈղ) Քցյլնկմ
குை வந்தது
நிய நாட்டில்
Guuit al. கோமகன், பெயர்: ஏ. ரொஹான், பெயர் ரி, யசிந்தா,
வு பெறும்வரை. Gulug): 16 6uшgji: 22 Guugi: 17 ாந்த தேசத்து தி எனக்கு 1700af) () தான் வருகிறது!
முகவரி 152 பி முகவரி: மெகஸின் வீதி, முகவரி: கற்பகபுரம், தெரு, கொழும்பு-1, திசாவெவ, அநுராதபுரம், பம்பைமடு, வவுனியா பொழுது போக்கு பொழுது போக்கு பொழுது போக்கு வானொலி, பத்திரிகை பத்திரிகை, வானொலி வழமையானவை. minimum mu un in 'n nummum
*
உடற் பயிற்சி
புன்னகை
ரேவதி செய்த аягы 5штөрт егетатич Tigrog sh ராஜ் செய்யவும் திட்/ இfoஇளவர
ஈ or ஈஸ்வரிராவ் காதலர்கள் for உன்னிகிருஷ்ணன் | uryä er for gæstslå Glassim Gör GL (மீதி எழுத்துக்களை கண்டுபிடித்து ஒடுகிற எழுதவும்) திேரி விஞ்ஞானம் மரத்தைச் பிரபுதேவா பூமியின் புவி சுற்றி ஈர்ப்புச் சக்தியினால் இழுக்கப்படா 9ւճյն மல் வளைந்து நெளிந்து தோன்று °。 கவுண்டமணி மாதிரி காலை உதற கிறாரே? அது எப்படி? U.
சுகன்யாவின் தொப்புளில் வெண்ணிற ei gyffs succuit tutbury to siarl ஆடை 6 قره پههای நேரம் சுழன்றது எதனால் என் | மூர்த்தி y y பதை ஆதாரப்பூர்வமாக விளக்குக | மாதிரி ° யின்போது ஏற்படும் இரசாயன மாறுதலை உணர்ச்சி பூர்வமாக ' டைத்தவர் ரஜினியா கமலா
ՈII Gaismaramurub வளையவும் ஜீன்ஸ் படப்பிடிப்பு நடைபெற்ற சங்கீதம்
ஊர்களை வரைபடத்தில் காட்டுக
உலகம் உருண்டையானது என்று எப்படித் தெரியும்
sala Löß (pělo e Gärgol Liri அதனால்,
ஆபிரிக்கா அழகியாக நடித்தவர் உபெயரை எழுதவும்
TLDGabi
DUEUS
1.ஹைரே ஹைரே மெட்டில்'டுவிங்கிள் |(၅)ါးဖါးရှီး’ မျိုးမျှ ဈLT#' မျိုးပြီ ၈Lü
սուճվն): 2 மேசை மேலே ஏறி தய்ய தய்யா தய்யா தய்யா பாடவும் 3. கொலம்பஸ் பாட்டை கல்யாணி
Trros um ciú.
量酋0619的

Page 13
ஐஸ்கிறீம், குளிர்பானங்கள்
Daiļi
செடுக்கும் போதெல்ல
பதை குறைத்துக் கொ தொழிலில் ஓய்வு
ருந்த டாக்டர் ஹஸ்ன
தான் தன்னை அவர்
இதேவேளையில் குளிர்பானம் ளது என எண்ணிக் ெ
போன்றவற்றை சாப்பிடுபவர் அருந்துவதால் ஏற்படுகின்ற தலை எதிலும் கண்மூடி களுக்கு தலைவலி ஏற்படும் | வலிக்கும் ஐஸ்கிறீம் சாப்பிடுவதால் வைத்துவிட்டால் உ என்பதை இப்போது கண்டுபிடித் I/ | ஏற்படுகின்ற தலைவலிக்கும் - நாளாகும்.
திருக்கிறார்கள் குளிர்ந்த பொருட் வித்தியாசம் இருக்கிறது. நாம் மிக விரும்பு
களைச் சாப்பிட்டு முடித்ததும் 30 முதல் 60 விநாடிகளுக்குள்
ஐஸ் கிறீம் சாப்பிடுவதால் தால்கூட அதற்கு |}}|| ஏற்படும் தலைவலி கிட்டத்தட்ட
பித்துக் கொண்டு ஆறு
தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக ஒற்றைத் தலைவலி போலவே - உண்டுதானே அதிகரிக்கத் தொடங்கி விடுகிறது. இருக்கும் தொடர் ஏமாற்ற ஐஸ் கிறீம் குளிர்பானம் எனவேஐஸ்கிறீம்குளிர்பானம் டயானாபாக்டரும்: இரண்டையும் அடுத்தடுத்து சாப் ) உடலுக்கு ஒத்துக்கொள்ளாதவர்கள் என்பதை கற்பனை ரெ
அதை மிகக் குறைந்த அளவில்
பிடுபவர்களுக்கு கூடுதலான தலைவலி உண்டாகிறதாம்.
சாப்பிடுவதே புத்திசாலித்தனம்
விரும்பவில்லை.
அதனால் டாக்டர்
போக்கையும் டயானா எண்ணங்களால்நியாய டாக்டரின் குடும் . | به سر میر இருந்தனர். எப்போே JOJf6OULTL (o
கால் பாதங்களைப் பராமரிப்பது கால்களில் சொறி சிரங்கு வராமல் - ே σπίτιμιρ 2 பார்த்துக் கொள்ளலாம். குளிக்கும்போது Gold
மட்டுமன்றி கால்களைத் தினமும் 34 தடவைகள் சவர்க்காரம் போட்டுக் கழுவி
சுத்தமான துண்டால் துடையுங்கள்
கால் விரல் நகங்களை வளர வளர தினரைக் காண விரும் வெட்டிவிடுங்கள் கட்டையும் நெட்டையு டாக்டருக்கும் ெ மாக வெட்டாமல் நகங்களை ஒரே திடீரென்று UTdling.T. மாதிரியாக வெட்டுங்கள் பாகிஸ்தான் முன் இரண்டு வரத்திற்கு ஒருமுறை இலே இம்ரான்கானின் ம ᎭᎢ5Ꮨ . சுடுநீரில் சவர்க்காரம் கலந்து ட்யானாவும் நண்பிகள் அதில் காலகளை அமிழ்த்தி வையுங்கள் ஜெமீமாவின் உத
குதிக்காலைத் தேய்த்துச் சுத்தப் பின் குடும்பத்தினர் படுத்தவும் இதன் மூலம் பாதங்களின் 3 ஐ அழகையும், ஆரோக்கியத்தையும் பாது LTAdvanción
9; II, 9; Ga) TLD. 體 கால பாதங்களை எப்போதும் சுத்தமாக நல்ல தரமான செருப்புக்களையே பயன் பத்தினர் 1950T,
தங்கள் வீடு தேடி வர்
வைத்திருங்கள் இவ்வாறு இருப்பதால் படுத்துங்கள் O
SS '66
டாக்டரை மணந் டயானா, அதற்கு முன்
SSS S SSS SSS SS SS SS S SS SS SS SS
காட்சியளிக்கும்
55ð samIDIT? "
|அ ழ  ைக யே கெடுத்துவிடும்
நகங்களை நீளமாக வளர்ப்பதுதான் GI GJI C GJ இன்றைய நாகரிகம் என்ற கருத்து பல அதிக நீளமான ரிடையே பரவியுள்ளது. விரலின் விளிம் நகம் வளர்க்கா நம்பவே முடியவில்லை. புக்கும் அதிகமாக நகங்களை வளரவிடு தீர்கள் நக ஒருவிதமாக சுத வது அவ்வளவு நல்லதல்ல. வெட்டியைப் டயானாவை வரவேற்று
சாதாரணமாக எந்தவிதமான வேலைக் பயன்படுத்திக் குறிப்பிட்ட தினங்களுக்கு டாக்டரின் தாயா
கும் நீளமான நகங்கள் இடைஞ்சலாகவே இருக்கும். மேலும் அது பிய்ந்தும், உடைந்தும் தொல்லைதரும் நடுவில் பிரிந்து அல்லது அரைகுறையாக உடைந்து முளியாகக்
ஒருமுறை வெட்டி விடுங்கள், நகத்தை நடந்து கொண்ட் டயா நீக்குவதற்குப் பல்லால் கடிப்பது தவறாகும் ருக்கும் உள்ள காத அது அசிங்கமான பழக்கம் என்பதோடு - ல் தனது நெ ஆரோக்கியத்திற்கும் கேடு நண்பர் என்று மட்டுே
6.
பரிசாகப் பெறுபவர் அவர்களிடம்தன் or Gör i L TLIET DIN வெளிப்படுத்தி திரும ஏ 4 கம்பளை வீதி, கும் அனுமதி பெறே
2S6) ITestesteröi
முரசு, அம்மன் ஜுவல்ஸ் தங்கமாலை பரிசுப்போட்டியில் மூன்று சூப்பர் 2ಜ್ಜೈ' என்று எண்ணியே பு அதிஷ்டசாலிகளை அறிய ஆவலாக இருப்பீர் O/IDLDIDI 25 bLD. னுக்குப் போயிருந்தார் கள் அல்லவா. 3. சமையல் அடுப்பைப் பரிசாகப் பாகிஸ்தானில்
அம்மன் ஜூவல்ஸ் உரிமையாளர் தேர்வு பெறுபவர் ருந்த மூன்று நா செய்த அந்த அதிஷ்டசாலிகளது பெயர் எஸ்.எம். கெளரி விபரங்கள் இதோ: 14 நிக்கோலோயா விதி வீட்டுக்கு போய் வந்த
1 தங்கமாலையைப் பரிசாகப் பெறுபவர் இரத்தோட்டை
fl. Fsp:flutt வில்லை, அவரால் 140 பிரதான விதி ரி பெற்:ஆதிஷ்டசாலிகளுக்கும்: 點
Ala bö, glöggil. kL kakKK S S S S S S S S SS LLL LTTkS S S S S S 606)(:LIT, UpGM 9 6Mf வெளியிட முடியவில்ை = س === - سیاست داشت ======== مناقشات
என்ன காரணமே
ஆனாலும் டாக்ட பத்தினரை அவருக்கு பிடித்துக் கொண்ட னாவை அவர்களுக்கு பிடித்திருந்தது.
தங்கள் மகன் டாக்டர் என்பதால், இ பெரிய இடத்து நட் என்றே டாக்ட்ரின் 6 நினைத்தனர்.
டயானாவின் நட மகன் பெற்றதை என்
தோசப்பட்டனர்.
(NOO−) බැලූ uశాస్త్రోపోలిiు. மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு 9 BonhLem 69 || தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
L JILGRGBagoevo Lurfer GIL Drilles ILI (6Lib. - - -
ཀྱི་ தபால் அட்டையில் வந் ஒட்டி அனுப்பினால் போதுமானது og க்கு தொலை (ugog 5. пољоп ஏற்றுக்கொள்ளப்படமாட்டா) Lန္တီမြို့မျှေး၊
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் | '"_ இந்த வார GAITIJib EuróLI L-GðF BEFEUDGAJ வந்தாறுமூ | |Guust பி.கு: கவிவாரம் L
羅SS S S S S S S S S S S S S S S S S S S S S S S SSS அதிஷ்டசாலியாக Simultirali LLLT0TS S Gg, fla Gig Liu GèP
| படுகிறவர்கள் தமது தொழில். புகைப் படங்களை சார்பில் வாழ்த்து 603; Guntüuto: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் ய 2. GRUtör EMILIO-BIDMETYLO-blouGnfüLIGIOOLj adının சுரிக்க உதவும். * iriúilim algúLlanGuš E6 GGuarcingu Sigøj gasgl: 06-03-1999 :: அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொ
G.28-unit.06, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lauer
III
தைப் பற்றிய பேர்
ଶld, (ଗ) of
ஜெமீமாமூலமாக டயானாவின் தொலை ள ஆரம்பித்தார். பேசி இலக்கத்தைப் பெற்று தொடர்பு
Gg, TogoTLTrt.
லாமல் இருப்பதா திப்பது குறைந்துள் |6öILIs L||T6ðIII. நனமான நம்பிக்கை மைகள் புரிவதற்கு
டாக்டரின் குரலைக் கேட்டதும் டயானா புக்குக்கொள்ளைகொள்ளையான சந்தோசம் ஆனால் அந்த சந்தோசம் நிலைக்க வில்லை. டாக்டரின் குரலில் வழக்கமான பரிவு இருக்கவில்லை.
"அங்கு என் பெற்றோர் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி நீங்கள் அவர்களை சென்று சந்தித்தால், அவர்களும் பத்திரிகையாளர்களது தொல்லைகளுக்கு உள் ளாவார்கள் அமைதியை இழந்துபோவார்கள் தயவு செய்து அங்கு போவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்னிடம் கூடத் தெரிவிக் காது இப்படிச் செய்தது முறையல்ல" என்று டாக்டர் சற்றுக் கண்டிப்பான குரலில் கடகடவென்று பேசி முடித்தார்.
டயானா ஏமாற்றமடைந்தார். தனது
ஒருவர் தவறு செய ஒரு நியாயம் கற் ல் பட்டுக் கொள்வது
களை சந்தித்தவர் னை ஏமாற்றிவிடுவார் துபார்க்கக்கூட அவர்
ஹஸ்னட்டின் நழுவல் தனக்கு சாதகமான
hfló,0)gstöð IIf 蠶|ိုးနီ பெற்றோரை சென்று பார்வையிட்டதற்காக ா ஒருமுறை அந்த ாக்டர் மகிழ்ச்சி தெரிவிப்பார் என்றே அவர் ாடுத்திருந்தார். னைத்திருந்தார்.
A. இப்போது டாக்டர் கண்டிக்கும் குரலில் N பசியதும், டயானாவுக்குத் துக்கம் நெஞ்சை
அடைத்தது.
தழுதழுத்த குரலில் "மன்னித்துக்கொள் ஞங்கள்" என்றார். அன்றுமுழுக்கடயானாவை மிகுந்த துக்கம் போர்வையாக மூடிக் கொண்டது.
மறுநாளே இலண்டன் திரும்பியடயானா டாக்டரை தொடர்பு கொள்ள முயன்றார். LIT List flood, J. Glu506).
டயானாவுக்கு மெல்லப்புரிய ஆரம்பித்தது
மறுப்பு டாக்டருக்கும் டயானாவுக்கும் இடையி லான தொடர்பு பற்றி பத்திரிகைகளில் செய்தி வந்த பின்னர், டாக்டரை பத்திரிகையாளர் களும் துரத்தித்திரிந்தனர்.
கொள்ள விரும்பி னர் அவரது குடும்ப NGOTITI, TGÅNGSlj, GNU, ITGTGITTLDE க்குப் புறப்பட்டார். TIT6ir dfArfilg,0),g,Lʻ. sirJi னைவி ஜெமீமாவும்
வியுடன்தான் டாக்ட ருக்கும் முகவரிக்கு தார்.
கூரில் டாக்டரின் குடும் வர்களுக்கு டயான திருப்பதை கண்டதும்
கரித்துக் கொண்டு டாக்டர் இதனை எதிர்பார்க்கவில்லை. நன்கு உபசரித்தனர். டயானாவிடம் இருந்துதப்பமுடியாதோ என்று கலக்கமடைந்தார். டயானாவுடன் தொடர்பு
蠶 கொள்ளலாம் என்றால் தொலைபேசி இலக்
6) In D கம் தெரியவில்லை. அவர் எங்கு தங்கியிருக்
ருங்கிய பல நாட்களாக டிமிக்கி
ம கூறி கொடுத்துவந்த டாக்டர் ஒருநாள் 雳,* தானாகச்சென்றுமாட்டிக்கொண்டார்.
BITES டயானாவுக்கும் தனக்கும்
OOT557) தொடர்பிருப்பதாக வெளியாகும்
பண்டும் செய்திகளை மறுக்க வேண்டும்
கிஸ்தா என்பதாலேயே தானாக மாட்டிக்
GlJ.TT600ILITII.
தங்கியி| பத்திரிகையாளர்கள் அவரிடம்
களும் சரமாரியாக கேள்விகளைத்தொடுத்
IT、LT g,6ðis.
前 "டயானாவுடன் சாதாரணமான
தெரிய நட்பு இருந்ததுஉண்மைதான்.இனி
TULT மேல் அத்தகைய நட்புக்கூட நீடிக்க
காத மாட்டாது. இது உறுதி" என்று DONJICELLUIT பத்திரிகையாளர்களிடம் கூறினார். இதனை பெரிய செய்தியாகப் பத்திரிகைகள் வெளியிட்டன.
956)ILD | | | | also
Lunoots Ugglfló08, 9,6)6Iú JLty UUTTSSTT.
அவரது கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் முத்தாக சகஜம் உருண்டு அச் செய்தி வெளியான ற்றோர் பத்திரிகையை நனைத்தது. OL gt சுமார் ஒருவாரகாலமாக கடும் 蠶 சோகச் சூழலில் சிக்கியவராகக்
கிடந்தார். LLUIT 60TT நெருங்கியசிநேதிகள் மட்டுமே 岛鸣 அவரை சந்திக்க அனுமதி கிடைத்தது.
பேட்டி கொடுத்த டாக்டர் சில காலம் யார் கண்ணிலும் படாமல் இருப்பதற்காக இலண்டனைவிட்டு
கிறார் என்ற விபரமும்
யாருக்கு பட்டுச்சேலை? தெரியவில்லை வெளியே போயிருந்தார்.
இம்ரான்கானின் எனனை வஞ்சிக்காத 6öTg,GT floL IG) GuTerelágéIglejLibl மனைவிான் ஜெமிமாவின் யாதா என்று தன் சிநேகிதி ஒருத்தியிடம்
தொலைபேசி இலக்கம் கேட்டுக் கேட்டு தேம்பியழுதர் டயானா டாக்டரிடம் இருந்தது. பின்னர் தன்னைத்தானே சமாதானப்
C ( ஜெமீமாவும் இலண்ட படுத்துவதுபோல டயானாவே கூறினார் னில் இருந்தபோது டாக்ட "டாக்டர் ஹஸ்னட் என்னை ஏமாற்றி | flói : ஒருவ விட்டதாக நான் சொல்லமாட்டேன். ஏனெ |Uo இருந்தவர். இம்ரான் of) GTGGTGGOT திருமணம் செய்வதாக அவர் கானை மணமுடிக்க முன் ஒருபோதும் கூறியதில்லை. .916uכעדיפו 67 ח நிலவிய நட்பு அது பின் வில்லை. நான்தான் ஏமாந்து போனேன்" னர் ஒரு நாள் இம்ரான்
ச்சேலை பரிசுபெறும் வாசகி அ. உதயானந்தி, விஷ்ணு ஆலய வீதி, 6ᏂᏗIᏏ :95 ᎱᎢ 0Ꭰ] ᏩᏓᏁᎠ ©ᏡᎶᏁ) . prjafair useorufujib surreras. In easury Tib. நக்கு? ஒருவாரம் பொறுமையாக
டாக்டர் ஹஸ்னட் கானின் பிரிவில் கானுக்கும் டாக்டரை அறி இருந்து மீள்வதற்கு டயானாவுக்கு வேறு பிடி செய்து வைத்திருந் 0 தேவைப்பட்டது வேறுதுணைதேவைப் தார் ஜெமீமா ULL-5). ( 59 Goš55 Gurt Tupúb sausio)
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.

Page 14
சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும், Boljenog glumilamriel Blofl08 u Gloriosolo LopIBgnore
- stiljubotu umro umir.
ந்த அடர்ந்த காட்டிலே
G) பயங்கர மிருகங்களுடன் வித விதமான பறவைகள் வசித்து வந்தன. அந்தப் பறவைகள் எல்லாம் தங்கள் இனம், நிறம், குரல் ஆகியவற்றை மறந்து ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன. ஆனால் அங்கு வசித்த கிளி ஒன்றும்
VV
UUUDU சிறுகதை கிளி ஏதாவது மரப் பொந்துகளில் வசிக்கும்
குயில் ஏதாவது மரக்கிளைகளில் இருக்கும். ஏனைய பறவைகள், இவற்றிடம், எங்கா
வது கூடு கட்டி வாழும்படி கூறின. ஆனால்
அதனை இவையிரண்டும் கேட்பதில்லை.
கிளி எப்போதும் மனிதர் பேசுவது
போலப் பேசிக்கொண்டிருக்கும். குயிலோ எப்போதும் இனிமையாகக் கூவிக்கொண்டி ருக்கும்.
"DOMI(5L6ör in Llo வாக்கு இதனை
மதிக்கவில்லை. தவறு
கிடைக்குமல்லவா?
வடிவிலே ஆபத்து
அந்தக் காட்டி
வந்தான். அப்போது
பேச்சும், குயில் கூவு இவை இரண்ை
குயில் ஒன்றும் காட்டில் இருந்த ஏனைய பறவை இனங்களோடு சேர்வது கிடையாது.
p. a) f(a)(3ш о шII. வானவன் மனிதன் அந்த மனிதனைப் போல் தன்னால் பேச முடியும் என்ற கர்வம் கிளிக்கு
மனிதனே தன் குரல் இனிமையைப் பாராட்டிப் பேசுகிறான் என்ற கர்வம் குயிலுக்கு இருந்தது.
இதனால் கிளியும், குயிலும் ஏனைய பறவை களைவிடத் தாம் தான் உயர்ந்தவை என்று நினைத்துக் கொண்டி ருந்தன.
LIDAD AD LI LI AD 606 களைப் போல் இவை கூடு கட்டுவதில்லை.
திற்கு ബി
தினமுரசு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 06.03.1999 வர்ணம் திட்டும் போட்டி இல 286
οιην Ετρου ή
த.பெ இல. 1772
οι σε παραρε 1
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 284
பரிசுக்குரியவர்:
அ. தியூபன், புனித மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு
பாராட்டுக்குரியவர்கள்:
LIIT. (SLDTÜ,
செட்டிபாளையம் ம.வி.கே, செட்டிபாளையம்,
பீ.எம். பாத்திமா நுஸ்கியா,
மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை.
எம். ஹிமாஸ்,
மின்ஹாஜ் ம.வி, நிக்ககொல்லை, மாத்தளை
நிஷாந்தினி ரட்னம்,
இ/ பலாங்கொடை த.ம.வி, பலாங்கொடை
து. பிரதீபன், ர. குமுதினி, அஞ்சலகம், நீர்கொழும்பு கலைமகள் தமகா.வி. கவுடுபெலல்லை,மாத்தளை ஏ. அஸ்ரீனா பானு, வே. வெங்கட் றமணன், மஹ்மூட் மகளிர் கல்லூரி, கல்முனை.கொ இந்துக் கல்லூரி, பம்பலப்பிட்டி
என் கெமன்சன் யூட்
புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி, மன்னார்.
6T6). ரதீஸ், ஹைலண்ட்ஸ் மத்திய கல்லூரி, ஹட்டன்,
2.
முதல் தினசரி உலகில் முதல் தினசரிப்பத்திரிகை என்ற அரச செய்தித் சீனாவின் தலைநகர் LIGT5.
அதிக பக்கப் "த நியூயோர்க் 946 Link( வெளியானது. இதன் 1965ம் ஆண்டு வெளி விலை அரை அம்ெ
அதிகம் விற்ற
■ Q) (。 பத்திரிகை டெலிவி அமெரிக்கப் பத்திரி இப்பத்திரிகை ஒரு பிரதிகள் விற்பனை
இரண்டு Seongu
ஒரே பத்திரிை ஜெர்மனியில் விற்பை stairp 9 Iúil 159úlaig, 125 மார்க் ஆண்க
பிளாஸ்டிக் பத் இத்தாலியில் தினசரிப்பத்திரிகை ஒ தயாரான காகித வெளியாகிறது. இத கொட்டும் மழையிலு LLA9-9595QDITLD.
முதல் குறுக்ெ பத்திரிகைகளி குறுக்கெழுத்துப் புதி ஆண்டு டிசம்பர் நியூயோர்க் வேர்ல்ட் வெளியான இந்தக்கு உருவாக்கியவர் அத்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இந்தியாவில் உள்ள குஜராத் மாநில Un empaj சிறுவர்கள் பாடங்களைத் தமது தொடைமீது மரத்தாலான குச்சியை மையில் தோய்த்து எழுவார்கள் இவ்வாறு எழுதுவது 1 மணித்தியாலங்கள் அழியாமல் இருக்கும்
stati
معتبر ( 6 سے அதிசயம்-ஆனால் உண்றுை
பாழ்' என்பது முதியோர் இரண்டு பறவைகளும் று செய்தால் தண்டனை இவற்றிற்கு ஒரு வேடன் வந்தது. ற்கு வேடன் ஒருவன் அவனுக்கு கிளிபேசும் ம் ஓசையும் கேட்டது. டயும் தன் இருப்பிடத் க் கொண்டு செல்ல ம்பினான் வேடன், பும், குயிலும் தனியாக ந்ததால் இவற்றைப் க்க அதிகம் சிரமப்படத் வையில்லை என்று Tg5 51607. மறு நிமிடமே வலை தயார் செய்து இரண் பும் பிடித்துக் கூண்டில் டத்து விட்டான். மற்றப் பறவைகளின் ற்கேளாமல், அவைக டு கூடி வாழாமல் ந்ததால் கிளியும் குயிலும் டனிடம் இலகுவாக பட்டுக் கொண்டன. எல்லாருடனும் ஒற்று ாகக் கூடி வாழ்ந்திருந் தமக்கு இந்நிலைமை ட்டிருக்குமா? என்று தின இனி வருந்தி ST UUGT2
flamanië திகள்
பத்திரிகை
முதலில் வெளியான |cm Qusi 'LafkmLi" தாள் 6ம் நூற்றாண்டில் பீக்கிங்கில் இது வெளி
*** பத்திரிகை: டம்ஸ் என்ற பத்திரிகை காண்ட ஒரே இதழாக நிறை 164 கிலோ பான இப்பத்திரிகையின் Ո3ց ()լ n հյր:
***
பத்திரிகை: திகம் விற்பனையான ஷன் கைட் என்னும் கை 1974ம் ஆண்டில், வருடத்தில் 100 கோடி UIT 69735/
Sel
с — Ашйртауфштей
அலங்காரத்தை விரும்பி
தமக்குள் கிடைப்பதாகக்
கருதுகிறார்கள் O
ஃபிரான்ஸ்
நாட்டின் பழங்குடி மக்கள் N மண்டையோடுகள் fiူး” தொடை எலும்புகள் என்ற இடத்தில் N
கொண்ட தலை நீண்ட சிலுவை ಸ್ನೀ ಇಂದ್ಲಿ' இறந்தவர்களது முளைச் கருவிகள் சக்தியும் கால் வலுவும் வைக்கப்பட்டுள்ளன.
SON AT SA NO
இந்த நூற்றாண்டின் உலகின் சிறந்த மனோதத்துவ அறிஞர்தான் சிக்மண்ட் பிராய்ட் இவர் 1856ம் ஆண்டு செக்கோஸ்லா வாக்கியா நாட்டில் உள்ள பிரிபேரில் பிறந் தார்.
சிக்மண்ட் பிராய்ட் நவீன உளவியலின்
தந்தை எனக்கருதப்படுகிறார். இவரது புரட்சி
கரக் கருத்துக்களால்தான் மனநோய் மருத்து
வத்துக்கான சிகிச்சை முறை மாற்றப்பட்டது.
"மனிதன் தனது கனவிலும் வாய்தவறிப் பேசுவதிலும் தான் தன்னை உண்மையாக வெளிப்படுத்திக் கொள்கிறான். உதாரண மாக ஒரு நிகழ்ச்சியைத் தொடக்கி வைப்பவர் மறதியாக இந்நிகழ்ச்சியை முடித்து வைக்கி றேன் என்று சொன்னால் அனைவரும் சிரிப்பார்கள். ஆனால் அவர் அந்த நிகழ்ச் சியை முடித்து வைக்கத்தான் ஆழ்மனதில் நினைக்கிறார்" என்று கூறினார் பிராய்ட்
நோயாளியின் இன்றைய பிரச்சனைக்கு அவரின் சிறுவயது நிகழ்வுகளே காரணம் எனவும் பிராய்ட் கூறினார். இவரது இத்தத்துவப்படியே இப்போது பல
S S S S S S SS SS SS SSS SSS SSS S SSS SSSSSSS SSS SS SSL SSS
மருத்துவர்கள் சிகிச்சையளித்து வருகிறார்
Jail.
யூத இனத்தைச் சேர்ந்த சிக்மண்ட்
பிராய்ட் 1939ல் இவ்வுலகை விட்டு மறைந்
O
2 பெனிசிலஸ் என்ற இலத்தீன் சொல்லில் இருந்து வந்ததுதான் பெண் சில் பெனிசிலஸ் என்றால் குட்டி வால் என்று அர்த்தம்
2 பென்சில் கண்டுபிடிக் கப்பட்டு 200 வருடங்களாகின்றன. 7500 வருடங்களுக்கு முன்பு
2 கோல்ட் என்பவர் கிரா ஃபைட் கொண்டு விதம் விதமான பென்சில்களைத்
1756ல் என்ஜே
தயாரித்தார். இப்போது சுமார் 350க்கும் மேற்பட்ட பென்சில் ரகங்கள் உள்ளன.
2 துணிகளில், கண் ணாடிகளில், புகைப்படச்
இங்கிலாந்தின் கம்பர்லாண்ட் சுரங்கத்தில் கிராஃபைட் கண்டு பிடிக்கப் பட்டு பென்சில்கள் உருவாக்கப்பட்டன. ஆனாலும் அவை முறையாக இருக்கவில்லை.
சுருள்களில் என ஒவ்வொன் றின் மீதும் எழுதுவதற்கென்றே பிரத்தி LLLLLL LLLL LL LLL LltT0TEL ELLG L TTLL tMTLLLLL உள்ளன.
பலநூறு வருடங்களுக்கு முன்பு அழிந்து போய் விட்டதாகக் கருதப்பட்ட மீனினம் ஒன்று மறுபடி வந்திருக்கிறது
கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் (மியூஸியம்) ஒன்றில் பணிபுரிபவர் டாக்டர் மர்ஜோரி கோர்டனி லட்டிமர் என்ற பெண்மணி
***
யுள்ள பத்திரிகை: கக்கு இரு விலைகளில்
னயானது கசேந்திர
விலை பெண்களுக்கு
ருக்கு 150 மார்க்
***
திரிகை:
உள்ள ஒரு பிரபல ன்று பிளாஸ்டிக்கினால் தில் அச்சிடப்பட்டு Ang Liga alagay ம் இப்பத்திரிகையைப்
கழுத்துப் புதிர்: ல் முதன் முதலில் வெளியானது 1913ம் மாதம் 21ம் திகதி என்ற பத்திரிகையில் றுக்கெழுத்துப் புதிரை தர்வின் என்பவர்
***
IIT JIDGvi
(UDJIJF
இவர் 1938ம் ஆண்டு கடற்கரை யோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். கடலில் மீன் பிடித்து வந்த மீனவர்கள் சிலர் தாங்கள் பிடித்து வந்த மீன்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது மீனவர் ஒருவரின் வலையில் இருந்த மீன் ஒன்று லட்டிமரின் கவனத்தை ஈர்த்து விட்டது. நீல நிறத்துடன், தடித்த
உலகம் முழுவதும் பலரால் பாடப்படும் பிரபலமான பாடல் எது என்று தெரியுமா?
ஹப்பி பேர்த்டே ரூ யூ என்னும் பிறந்தநாள் பாடல் தான். இது 1893ம் ஆண்டு அமெரிக்க ஆசிரியைகள் இருவர் தங்களது மாணவிகளுக்காக இந்தப்பாடலை இயற்றினார்கள்
துடுப்புக்களுடனும், கனமான எண்ணெய்ப் பிசுபிசுப்புடனான செதில்களையும் கொண்ட அந்த மீனை விலை கொடுத்து 6). IT infl60TITi.
பின், தான் வேலை பார்க்கும் அருங் காட்சியகத்தில் வைத்தார். அந்த மீனை அப்படியே வரைந்து மீன் ஆராய்ச்சியாள ரான பேராசிரியர் ஸ்மித் என்பரிடம் காட்டினார்.
படத்தைப் பார்த்த ஸ்மித் ஆச்சரிய மடைந்தார். காரணம் அந்த மீனினம் அழிந்து பல வருடங்களாகிவிட்டன. பரிணாம வளர்ச்சியில் அந்த மீன் மீண்டும் கடலில் உற்பத்தியாகி இருக்கலாம் என்று தெரிவித்தார்.
மற்றவர் கண்ணில்பட்டு அந்த மீன் புசிக்கப்படுவதற்கு முன் லட்டிமர் அதை வாங்கி அருங்காட்சியகத்தில் பதப்படுத்தி வைத்து அரிய சேவை செய்ததால் அந்த மீனுக்கு 'லட்டிமர்' என்ற பெயரையே சூட்டி விட்டனர்.
இப்போதும் அந்த மீன் பதப்படுத் தப்பட்ட நிலையில் உள்ளது.
பிறந்த நாளை கேக் வெ ட டிக கொண்டாடும் (p 600 AD LUGU நூற்றாண்டு ძჩQuსძნტ (ყ60T || 1 - ஜெர்மனியில் அறிமுகமா கியது.
G.28-ni.06, 1999

Page 15
சொன்னமாதிரியே NSIGO அந்தப் பொண்ணு சாந்தாவோட விஷ யத்தை முடிச்சிட்டே போலிருக்கே?
விஜயராகவன் இப்படி டெலி ஃபோனில் கூற மறுமுனையில் இருந்த சாமிதுரை சிரித்தான்.
"அய்யா நீங்க ஒரு காரியத்தை செஞ்சுமுடின்னு சொன்ன பிறகும், நான் சும்மா இருக்க முடியுங்களாய்யா?
"சரி. விஷயம் அப்போ பெர்லிஸ் ஸ்டேஷன் படியேறியிருக்கு எல்லாம் கமுக்கமா இருக்கட்டும்.
"எனக்குத் தெரியாதா? நீங்க கவலைப்படாமே இருங்கய்யா. எல்லாத் தையும் நான் பார்த்துக்கிறேன். பேசின படி பணம் வந்துட்டா போதும்."
"பணம் தானே? குடுத்துடறேன்." "வீட்டுக்கு வரட்டுங்களாய்யா?" "நீ வராதே நானே உன்னோட இடத்துக்கு வர்றேன்." "எப்ப வர்றிங்க?" "இன்னிக்கு இராத்திரி ஒன்பது மணி யிலிருந்து பத்து மணிக்குள்ளே வர்றேன்."
"மறந்துடாதீங்கய்யா." 'மறக்க முடியுமா? பணத்தோட வர்றேன்."
விஜயராகவன் ரிஸிவரை வைத்து விட்டு, டெலிஃபோன் பூத்தை விட்டு வெளியே வந்தார். மனசுக்குள் சந்தோஷம் எட்டிப் பார்த்தது.
சாந்தா இனி இல்லை. இனி விசாலிக்கு அவ ஆசைபட்ட மாதிரியே வாழ்க்கை அமையும்.
இனிப்பாய் நிமிஷங்கள் கரைய, காரை ருத்ரமுர்த்தியின் வீட்டை நோக்கி விரட்டினார்.
★** போர்ட்டிக்கோவில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டு, விசாலியும் ருத்ரமுர்த்தியும் எட்டிப் பார்த்தார்கள் ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டரோடு பேசியபடி நித்தியனும் முகுந்தனும் காரினின்றும் இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.
ருத்ரமுர்த்தி உட்கார்ந்த இடத்தை விட்டு அசையாமல் அவர்களையே பார்த் துக் கொண்டிருக்க, அந்த இளவயது இன்ஸ்பெக்டர் தொப்பியைக் கழற்றி கக்கத்தில் வைத்தபடி பக்கத்தில் வந்து நின்றார்.
"மிஸ்டர் ருத்ரமூர்த்தி." "சொல்லுங்க." "உங்க சன் நித்தியன் உங்க மேல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்கார்."
"என்ன கம்ப்ளைன்ட் "அவர் காதலிச்ச பொண்ணு சாந்தா வுக்கு உங்களால ஏதாவது ஆபத்து ஏற் பட்டிருக்கும்னு சொல்றார். இந்தக் குற்றச் சாட்டுக்கு நீங்க என்ன பதில் சொல்றிங்க?" "இன்ஸ்பெக்டர் அந்தக் குற்றச் சாட்டில் துளிகூட உண்மை கிடையாது. என் மகனோட காதலுக்கு குறுக்கே நின்னது வாஸ்தவம்தான். அந்தப் பொண்ணு சாந்தாவுக்கு டெலிஃபோன் பண்ணி மிரட்டியதும் வாஸ்தவம்தான் ஆனா அந்தப் பொண்ணு இப்போ காணாமே போனதுக்குக் காரணம் நானில்லை."
"பின்ன யாரு?" "எனக்குத் தெரியாது. ஒரு பெண் ணைக் கடத்திட்டுப் போற அளவுக்கு நான் கொடுமைக்காரன் கிடையாது.
29 Soli
வல்லாதிக்கத்துக்கு LUIGOULLIT TubLLDEfngif
Egiturri Egimnolei 2Dialoi sang
பியான் தீவு யாருக்குச் சொந்தம் என்பது முடிவாகாத நிலையில் அத்தீவில் புதிய நகரத்தைக் கட்டக் கூடாது என்று சதாம் எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஆனால் சதாமின் இந்த ஆட்சே பத்தை குவைத் அலட்சியப்படுத்தியது. சதாம் ஆத்திரமடைந்தார்.
ஈராக்குக்கு எதிராக அமெரிக்கா நடத்தி வரும் பொருளாதார யுத்தத்தில், அது குவைததை 腳 Gumirip 600 sorums மாற்றி வைத்திருக்கிறது என்பதை சதாம் உணர்ந்தார்.
குவைத்துக்கும், அமெரிக்காவுக்கும் பாடம் கற்பிக்க முடிவு 9 USTIT.
அமெரிக்காவுக்காகவும் அதன் நேச நாடுகளுக்காகவும் குவைத் சய்துவரும் பெட்ரோல் திருட்டு விவ காரத்தை சதாம் கையில் எடுத்தார்.
குடும்பநம் கலந்த all'Ell-Í
~
எம் பையனுக்கு நல்ல இடத்துல கல்யாணம் முடியணுங்கிறதுக்காக நான் கொஞ்சம்
நித்தியன் ஆவேசமாய் குறுக்கிட்டான்.
மைல்டா ஸ்டெப்ஸ் எடுத்தது உண்மை."
பெக்டரின் பார்வை இ மேல் நிலைத்தது.
"உங்க வீட்டுக்கு வந்தா?
"ராஜ கணேஷ்ணு இன்ஸ்பெக்டர், ஏதோ விஷயமா சாந்தாவை கார். சாந்தா பயந்துே வந்தா நான் நித்தியனுக் வரச் சொன்னேன், நி சாந்தாவை வீட்ல தனிய பேருமா அந்த இன்ஸ் பார்த்து பேசிட்டு வந்ே
"இன்ஸ்பெக்டர் நிச்சயமர் இவர் மூலமாத்தான் சாந்தாவுக்கு ஏதோ ஆபத்து ஏற்பட்டிருக்கணும். நீங்க இதுல கொஞ்சம் இன்ட்ரஸ்ட் எடுத்து La LILIT GTGATG).J. (Tuijff LGBT GROf GOTT. உணர்ம்ைகள் வெளியே வரலாம். என்னோட அப்பா அப்பாவித்தனமா முகத்தை வெச்சுக்கிட்டு பேசறதைப் பார்த்து ஏமாந்துடாதீங்க."
இன்ஸ்பெக்டர் இப்போது குரலை உயர்த்திக் கொண்டார்.
"மிஸ்டர் ருத்ரமூர்த்தி உங்க சன் இவ்வளவு ஸ்ட்ராங்கா ஒரு குற்றச் சாட்டை சொல்லும்போது அதுல உண்மை இல்லாமே இருக்காது. அந்தப் பொண்ணு சாந்தா விஷயத்துல ஏதாவது எமோஷனலா பண்ணி யிருந்தா. அதை இப்பவே சொல்லி டுங்க. சட்டரீதியா உங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் வராம நான் பார்த்துக்கிறேன்."
1.
அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் இருந்த விசாலி இப்போது குறுக்கிட்டாள். "மிஸ்டர் இன்ஸ்பெக்டர் அங்கிளாலே சாந்தாவுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக் காது. இந்த ஒரு கோணத்திலேயே கேஸை நீங்க பார்த்துக்கிட்டிருந்தா அது உண்மை யான குற்றவாளிக்கு வசதியா போயிடும். கேஸை நீங்க டிஃபரன்ட் ஆங்கிள்ல யோசிச் சுப் பார்க்கணும்."
இன்ஸ்பெக்டர் அவளை ஏறிட்டார். "நீங்க?" "என் பேர் விசாலி நித்தியனுக்கும் எனக்கும்தான் நிச்சயம் பண்ணியிருந்தாங்க எனக்கு இந்த நித்தியன்-சாந்தா காதல் விவகாரம் தெரிஞ்சிருந்தா இவ்வளவு பிரச் சனைகள் வந்திருக்காது. உலகத்திலேயே மிகக் கொடுமையான காரியம் ரெண்டு காதலர்கள் சேரவிடாம பிரிக்கிறதுதான்" "மிஸ் விசாலி உங்களுக்கு இந்த காதல் விவகாரம் எப்போ தெரியும்?
"ஒரு மணிநேரத்துக்கு முன்னாடிதான்." "சாந்தா காணாம போனது எந்த இடத்துல?"
"மிஸ்டர் முகுந்தன் வீட்ல. விசாலி சொல்லி முகுந்தனைக் கை காட்ட இன்ஸ்
蠶 மண்ணுக்கடியில் பெட்ரோல் வளம் றிப்பிட்டஅளவுக்குத்தான் இருக்கிறது. அது
ன்னும் சிறிது காலத்துக்குள் காலி யாகிவிடும். பெட்ரோல் வளம் தீர்ந்து போய்விட்டால் அதன்பிறகு அரபுநாடுகளுக்கு வருமானம் இருக்காது. ஒட்டாண்டிகளாய் நிற்க வேண்டிவரும். எனவே, பெட்ரோல் உற்பத்தி செய்யும் நாடுகள் போட்டி போட்டுக்
酸
கொண்டு மனம்போல் பெட்ரோல் எடுப்பதை ஒழுங்கு செய்யவேண்டும்
அத்துடன், பெட்ரோல் சி. சி என்னும் அளவுக்கு எக்கச்சக்கமாக உற்பத்தி செய்யப் படுவதால், அமெரிக்காவும் மேலைநாடுகளும் அடிமாட்டு விலைக்கு பெட்ரோலை வாங்குகின் றன; கொள்ளையடிக்கின்றன. ஆகவே பெட்ரோல் விலையையும் சீரமைக்க வேண்டும் இவ்விரு நோக்கங்களுக்காக பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளெல்லாம் ஒன் சேர்ந்து ஒபெக் என்றஅமைப்பை ஏற்படுத் யுள்ளன. ஒவ்வொரு நாடும் எவ்வளவு பெட்ரோல் உற்பத்தி åstås என்ற
GITT. 28-DL.06.1999
இல்லை. தரையில இரத் உடனடியா நித்தியனுக்கு மேல சந்தேகம் வந்தது டேயே நேரிடையா சரியா பதில் சொல்லாத வந்து கம்ப்ளைன்ட் ப6 "நீங்க ஸ்டேஷ
மொதல்ல உங்க வீட் அந்த இரத்தக்கறைகள் லேயே இருக்கா? இல்ை Le/5/56/III ?"
"அப்படியேதான் "வாங்க அதைக் க
|யனையும் முகுந்தனை
கொண்டு இன்ஸ்பெக்டர் விட விசாலியும் ருத்ரரு பார்வைகளால் ஒரு நனைத்துக் கொண்டா "அங்கிள் நிலைமை போனதுக்கு காரணம் நீ விரும்பியது அந்த சார் கட்டிவெச்சிருந்தா இவ் முளைச்சிருக்குமா?"
'தப்புதாம்மா. நீ
வருஷக் கோட்டாவையும் யையும் இந்த அமைப்பு
ஆனால் அமெரிக் கொள்கை ஒபெக் நேர்மாறானது.
GULCETT) "go). கிடைக்க வேண்டும். இ குடி என்கிற அளவுக் தாராளமாக பெட்ரோல்
體 இதற்காக என்ன சய்யலாம் இது அமெரி கொள்கை
ஆகவே, அமெரி தூண்டிவிட்டு, ஒபெக் அளவுக்கும் அதிகமாக செய்ய வைத்தது குை 609, UITGö Glul GTTG) ஈராக்கின் பொருளாத urges to ஏற்படுத் 叫卧· ஈராககுககும, குை ருமைலா பெட்ரோல் இதன் ஒரு பகதரிவி
6) I ITUD
திண்மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்போது முகுந்தன்
சாந்தா எதுக்காக
ஒரு பொலிஸ் ரு விபச்சார கேஸ் பந்து மிரட்டியிருக் ாய் என் வீட்டுக்கு த தகவல் கொடுத்து தியனும் வந்தான். விட்டுட்டு ரெண்டு பக்டரைப் போய்ப் ாம் சாந்தா வீட்ல
மகளா வரணும்ங்கிற ஆசை என்னோட கண்ணை மறைச்சிருச்சு அவ ஒரு அநா தைப் பொண்ணுதானே. மிரட்டினா பயந் துக்குவான் னு நினைச்சேன் ஆனா பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துருச்சு இப் படியெல்லாம் ஒரு சூழ்நிலை உண்டாகும்னு நான் கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை"
"அங்கிள். "என்னம்மா? "என் கிட்டேயாவது உண்மையைச் சொல்லுங்க?"
"உண்மையா? என்ன உண்மை "சாந்தா இப்போது உயிரோடு இருக்
N
தக்கறை இருந்தது. அவனோட அப்பா வந்து அவர்கிட் கேட்டோம் அவர் தினால உங்ககிட்ட SIGOf(3GSTITLD."
ன் ல இவ்வளவு JudaijGOGJGJL. GJITAJA டுக்குப் போவோம். இன்னும் தரையி ல சுத்தம் பண்ணிப்
இருக்கு சார்" வனிப்போம்" நித்தி யும் அழைத்துக் புறப்பட்டுப் போய் மர்த்தியும் கவலைப் த்தரையொருத்தர் [J,6በ . இவ்வளவு மோசமா ங்கதான். நித்தியன் தாவை அவளுக்கு பளவு பிரச்சனைகள்
இந்த வீட்டுக்கு
I, GILUL CTITÁN GÓNGODA) முடிவு செய்யும். ாவின் பெட்ரோல் இலட்சியங்களுக்கு
ls. Tot' So Gouls) தற்கு நான் குடிநீ த அரபு மண்ணில் உற்பத்தியாக வேண்
வேண்டுமானாலும் STSlo GULCTG)
கா குவைத்தைத் அமைப்பு நிர்ணயித்த பட்ரோல் உற்பத்தி த்தின் இந்நடவடிக் விலையும் சரிந்து ரத்துக்கு பெரிதும்
த்துக்கும்இடையில் வயல் இருக்கிறது. த ஈராக்கும் மறு
காளா? இல்லையா?
"என்னம்மா விசாலி நீ கூட என்னைச் சந்தேகப்படறே. ஒரு பெண்ணை கொலை செய்யற அளவுக்கு நான் கல் நெஞ்சக்காரன் கிடையாது."
விசாலி ஏதோ பேச வாயைத் திறப்ப தற்குள் போர்ட்டிகோவில் விஜயராகவனின் கார் வந்து நின்றது.
கிரைம் சக்கரவர்த்தி
ராஜேஸ்குமார்
"அப்பா வந்துட்டார்." ருத்ரமுர்த்தி எழுந்து போய் கலங்கிய விழிகளோடு வரவேற்றார். "வாங்க சம்மந்தி" என்று சொல்ல வந்தவர் "வாங்க" என்கிற வார்த்தையோடு நிறுத்திக்கொண்டார்.
விஜயராகவன் முகத்தைத் திகைத்த மாதிரி வைத்துக்கொண்டு கேட்டார்
"என்ன பிரச்சனை? விசாலி குரல் கொடுத்தாள் "அப்பா நீங்க மொதல்ல வந்து இப்படி
I II I I I II I li
பக்கத்திலிருந்து குவைத்தும் பெட்ரோல் நிர்ணயித்த அளவுக்கும் அதிகமாக குவைத் பெட்ரோல் எடுப்பதால், ஈராக்குக்கான பெட்ரோல் அதன் சேமிப்பிலி ருந்து களவு போகிறது என்று குற்றம் சாட்டி னார் சதாம் உசேன்
"பெட்ரோல் திருட்டு மூலம் ஈராக்குக்கு குவைத் நஷ்டம் ஏற்படுத்துகிறது. ಘ್ವಿ நஷ்டஈடு தரவேண்டும்' என்று அவர் கோ 60TITT .
"கோரிக்கையை ஏற்காதே' என்று குவைத்தை அமெரிக்கா தடுத்தது.
paitasang aidh sisih
Milyuta) Gilgistry/large/LUN
நழுத்தின்மகன்நிதியன் LJÓLUNUNGö flopulació
d
MIGDIGAYUNTIAGGIUGuanan
வெளிநாட்டில் இருந்துவருபவனாகக் கூறி
நித்தியனோசாந்தாவைக்காதவிக்கிறான் E55uó flopuló Eguigue STIGÓID GHLUtö alla NaN GIGGS (UGTüug Gun தெரிந்துவிட்டது.
BAGGIUNTU EGU55b GGiÖLUNGUUNIÓ SIGÜL
Gbogbegle III. நித்தியனோசாந்தாவை SERVUTTIGUOTINGEFÜLL STOLJEGUITGÖ. ETTEVIGISGÖLLUITGENOT besign Gb, 5NGÖ 5ÜGGTENGAN GEFÜGGNINGÖ STEÖTT
jjuei LED flagNTARI Eglė GODINGÖ Eisensula FITUT SITUOTTGÖLIITUT, al. உட்காருங்க கடந்த ரெண்டுமணி நேரத்துல இங்கே நடக்கக்கூடாத சில சம்பவங்கள் எல்லாம் நடந்துருச்சு" "நீ என்னம்மா சொல்றே? முகத்தை அப்பாவித்தனமாக வைத் துக் கொண்டு மகளுக்குப் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் விஜயராகவன்
விசாலி சில நிமிஷங்களை எடுத் துக்கொண்டு எல்லாவற்றையும் சொல்லி முடிக்க அவர் செயற்கையான அதிர்ச்சி யோடு ருத்ரமுர்த்தியை ஏறிட்டார்.
"உங்க பையனுக்கு காதல் விவகாரம் இருந்தா, அதை முடிச்சு வைக்க வேண்டி யதுதானே? எம் பொண்ணு வாழ்க்கை யோட ஏன் விளையாடணும்?"
"தப்புத்தான்! நான் செஞ்சது 5ԼյԼ55/1607."
"வாய்ல சொல்லிட்டா தீர்ந்ததா? இன்னிக்கு விவகாரம் வீட்டுப் படியைத் தாண்டி பொலிஸ் ஸ்டேஷனுக்கு LLLLLL YS L TLTLLL S 00L LL 00L LLLLS ஸுக்கு இது தேவையா?
"அப்பா? "என்னம்மா? "அங்கிள் மேல எந்தத் தப்பும் இல்லை. நித்தியன் என் கிட்டேயே நேரிடையா விஷயத்தைச் சொல்லி யிருந்தா பிரச்சனை ஓவர். இவ்வளவு தூரம் வந்திருக்காது."
"நீ சும்மாயிரும்மா. நித்தியனை கல்யாணம் பண்ணிக்க நீ எவ்வளவு ஆசைப்பட்டேன்னு எனக்குத்தான் தெரி யும் ஜெயிலுக்குப் போயிருக்காங்கிற கார ணத்தையும் தள்ளி வெச்சுட்டு சம்பந்தம் பேச ஒத்துக்கிட்டதே உனக்காகத்தான். இன்னிக்கு அப்பாவும் மகனும் ரொம்ப சுலபமா ப்ளேட்டை மாத்திப் போட்டு பிரச்சனை பண்றாங்க நான் இவங்களை சும்மா விடப்போறதில்லை."
"அப்பா' விஜயராகவன் விசாலி குறுக்கிட்டதை யும் பொருட்படுத்தாமல் ருத்ரமுர்த்தி யிடம், இரைந்தார்.
"ஹோட்டல்ல பல பேர் அறிய கல் யாணம் நிச்சயம் பண்ணியாச்சு இன்வி டேஷனையும் பிரிண்ட் பண்ணியாச்சு இந்த நிலைமையில் கல்யாணத்தை நிறுத் தினா நான் ஒத்துக்கமாட்டேன். யார் உயிரோட இருந்தாலும் சரி. காணாமே போனாலும் சரி. கல்யாணம் குறிப்பிட்ட தேதியில் நடக்கணும். நடந்தாகணும்." "அப்பா கொஞ்சம் பொறுமையா இருங்க உங்க கோபத்தைக் காட்டுற நேரம் இது இல்லை."
சும்மாயிரும்மா. கோபத்தை காட்டினாத்தான் காரியம் நடக்கும, பேசி வைச்ச தேதியில் உனக்கும் நித்தியனுக்கும் கல்யாணம் நடக்கும். அது யார் தடுத்தா லும் நிக்கப்போறதில்லை."
(6) επής Οπή தொடரும்
6 9: LD டைந்தார் சதாம். அமெரிக்கா வின் பேச்சுக் கேற்ப ஆடிக் | Gla, пату (5 i 5 . குவைத் மன்னரை மிரட்ட ஈராக் இராணு வத்தை குவைத் எல்லையில் சதாம் குவித்தார். உடனே சதாமை மிரட்ட அமெரிக்கப்
போர்க்கப்பல்கள் வளைகுடாவில் போர் ஒத்திகை நடத்திக்காட்டின.
இதில் எரிச்சலடைந்ததால்தான், சதாம் அமெரிக்கத் தூதரை அழைத்து கண்டித்தார். கிளாஸ்பியிடம் இறுதியில் Gg TGIATITÍ:
"குவைத்தை பிடிச்சுக்கணும் அதை ஈராக்கோடு இணைச்சுக்கணும்ங்கறது என் நோக்கம் ஆனா, ஏங்க நியாயமான கோரிக்கையை அது இனியும் நிராகரிக்கக்கூடாது பெட்ரோல் திருடுன துககு நஷ்டஈடு ಅಳ್ಗು DOUBT, 935JBG5U DI JD(U) JESTISJ05 GT60,T60Y செய்வோம்னு சொல்ல முடியாது ஞாபகம்
வச்சுக்குங்க."
ருள் கனத்துத் தொங்கும் பின்னிரவு.
மடை உடைத்துப் பாயும் வெள்ளம் போல எல்லை அரண்களை தகர்த்துக் கொண்டு திபூதிபுவென குவைத்துக்குள்
புகுந்தது ஈராக் டாங்க் படை
(தொடர்ந்து வரும்)

Page 16
மே) கனன் ஒடக்கரைவரை தேடி வந்ததுமே தேவேந்திரனுக்குப் புரிந்துவிட்டது. மோகனன் கண்டுபிடித்து விட்டார். அவன் எவ்வளவோ ஜாக்கிரதை யாக இருந்தும் மோகனன் முக்கில் வியர்த்து விட்டது.
தேவேந்திரன் அவசரமாக ரைஃ பிளை படுக்கையில் வைத்து போர்வை யால் முடினான். மரக்காலைப் பொருத் திக்கொள்ளுமுன்
கதவு தட்டப்பட்டது. திறந்தான். மோகனன் வழியை மறித்து நின்றார். தேவேந்திரன் டென்னிஸ் வீரர்கள் அணி வதுபோல ஷார்ட்ஸ் அணிந்திருந்ததால் அவனுடைய இடது முழங்காலுக்குக் கீழே இல்லை என்பதையும் பார்த்தார். அந்தச் செய்தி தந்த சின்னத் திடுக்கிடலுடன் "தேவேந்திரன்?" என்றார்.
"நான்தான்" "என் பெயர் மோகனன் பாதுகாப்பு அமைச்சரின் செக்யூரிட்டி சீஃப் உங்களு டன் ஒன்றிரண்டு விஷயங்கள் பேச வேண்டும்
"உள்ளே வாருங்கள் அவருக்கு நாற்காலியைக் காட்டி விட்டு கட்டிலில் அமர்ந்தான் ஊர் மக் கள் பலர் தேவேந்திரன் வீட்டையே கவ னிக்கத் துவங்கினர்.
"அமைச்சரின் மீது உங்களூர் இளை ஞன் கைலாஷ் என்பவன் கத்தி பாய்ச்ச முயன்றது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்."
"ஆமாம்." "அது பற்றிய விசாரணையில் இருக்கி றேன். இளைஞர்களைத் தூண்டிவிட்டு வெறியுடன் செயல்பட அவர்களுக்கு எண்ணம் ஏற்படுத்தினீர்கள் என்று உங்க ளைப் பற்றி எனக்குச் செய்திகள் கிடைத் துள்ளன.
"தன்மானமுள்ள எந்தக் குடிமகனும் என்ன பேசுவானோ அதைத்தான் என் நண்பர்களிடம் பேசினேனே தவிர, எந்த வெறியையும் தூண்டியதாக நான் நினைக் ബിബ.'
"இந்தப்படத்திலிருப்பது யார் என்று தெரிகிறதா, உங்களுக்கு?
மோகனன் காட்டிய ஓவியம் பார்த்து அதிர்ந்தான் தேவேந்திரன், கைலாவுைச் சந்திக்க சென்னைக்குப்போனபோது அவன் அணிந்திருந்த அதே வேஷம் அவனைப் பார்த்தவர்கள் சொன்ன அடையாளங்களை வைத்துத் தயாரிக்கப் பட்டிருந்தால்கூட இவ்வளவு தத்ரூபமாய்க் கொண்டு வந்த ஓவியன் ஆச்சரியகர LDITGOTG) 60795ITGT.
"இந்தப் படத்திலிருப்பவனை இதற்கு முன் நான் பார்த்ததேயில்லை" என்றான் தேவேந்திரன்.
"அப்படியா? உங்கள் வீட்டில் கண் ணாடியே கிடையாதா? "வாட் டு sip "தாடியும், : பொய்ப்பல்லும் வைத்திருப்பது அசல் தேவேந்திரனே தான் ஏற்கனவே ஆர்மியில் இருந்தவர் என்பதால் உங்கள் மீது ஒரு மதிப்பு வைத்து நான் தனியாக வந்தேன். ஆர்ப் பாட்டமில்லாமல் கூட்டிப் போகலாம் என்று. ஏனென்றால் நானும் ஆர்மியில் இருந்தவன்"
"தாடியும், மீசையும் மட்டுமில்லை. என்னிடம் வேறு என்னென்ன இருக்கிறது என்று பார்க்கிறீர்களா?
கட்டிலில் இருந்த போர்வையை உதறி விட்டு ரைஃபிளை எடுத்தான் தேவேந்திரன், "நூறு மீட்டர் தூரத்திலிருந் தாலும் துல்லியமாக இந்த ரைஃபிளால் சுட முடியும் என்பது ஆர்மியில் இருந்த
நழுவ விட்டார். சு. நின்றார். தேவே பார்த்து வெளியி
"Gwlff GLIDITY மன்னியுங்கள் கோபத்தில் ஒ. வது தொந்தரவு L3 (LDITDIT606) வரும் மற்றபடி தில்லை. அதுவரை உங்களுடைய பிஸ்டல்
"அப்புறம் எ "Guðfi J, sorgöfgir கொண்டு புறப்பட்ே இறங்கினேன். ரயி வந்து விட்டேன்."
"மோகனன்? "நான் புறப்ப கழித்து அவரை பரமுவிடமும் சொல்
உங்களுக்குத் தெரியாமல் இருக்காது
இவ்வளவு க்ளோஸ் ரேன்ஜில் வீரியத்தைப் பார்க்க வேண்டுமா?"
மோகனன் முகம் மாறியது. "ஏற்கனவே செய்த குற்றங்கள் போதாது என்று பாது காப்பு அதிகாரியைத் துப்பாக்கியால் மிரட்டி தண்டனையை அதிகப்படுத்திக் கொள்கிறீர் கள் தேவேந்திரன்."
"உங்களிடமிருக்கும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு சுவரைப் பார்த்து திரும்பி நில்லுங்கள் டியர் சீஃப் செக்யூரிட்டி
மோகனன் தன் பிஸ்டலைக் கீே
இதன்
S 2 ހަކަ$)
%才。
三s
ருப்பான் பாவம், உதைத்திருப்பார் . பார் நான் எங்ே அவனிடம் சொன்ன தெரியும் என்னை போடுவார்கள் டெ கள் ஒடக்கரைப் பக் முடியாதபடி பண்ணு
தேவேந்திரன்
உட்கார்ந்தான்.
"ஆனால் இதை உன் மனதைக் கு
SLLSL LLLSS SSL L LSS LSL L LS L LS LLLSL LLLSS LLSL LSLS S L S LS S S LSL LSSL L LSL LSL LS LSS LLLSS LS LS LS LL
த்தது திருச்சிக் கூட்டம்
சம்பத்கோஷ்டி பிரமுகர்கள் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். மதுரையைப்போல் திருச்சியைப் பற்றி வதந்திகள் ஏதும் பரவவில்லை. அதனால் Glum Slow ao GM LUIS SEISL (ONGO DA). அவர்கள் இருவரும் சாம்பு வீட்டில் இறங்கிக் குளித்துவிட்டு ஆறுமணிக்குடவுன்ஹால் மைதானத்திற்குச் சென்றார்கள்
கூட்டம் ஆரம்பிக்கப்பட்டு தலைவர் Cuf 黜 அவன் பேச எழுந்தான். உடன்ே கீழே இருந்து ஒருவன் மாலை போடுகிற பாவனையில் மேடைமேல் ஏறினான். அவன் கையில் ஒரு ஐரிகை ಇಂ¶ ஒரு செருப்பை எடுத்தான்.
அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு சத்தமிட்டபடி செருப்பை ஓங்கிய தும் அவன் தன் காலால் எட்டி உதைத்தான் அந்தக் காலி கூட்டத்திற்குள் போய் விழுந் ST60T.
உடனே அந்தக் காலியைப் பொது மக்கள் நன்றாக உதைத்துப் பக்கத்தில் இருந்த பொலிஸ் ஸ்டேஷனுக்குள் தள்ளி னார்கள் பொலிசார் உதைத்து உள்ளே இழுத்துக்கொண்டு போனார்கள்.
அந்தக் காலியை அதற்கு முன்னால் அவன் சில தடவைகள் சந்தித்திருக் கிறான். திருச்சியில் வந்து தங்கும் கழகத் தலைவர்களுக்கு எல்லாவிதமான சப்ளை களையும் அவன் தான் செய்வான்
ஆகவே-கருணாநிதிக்கு அவன்
鬣
கவும் வேண்டியவனாக ந்தான்.
VM
R சுருங்
კარჯჯგ, 3.
வர்கள் அடங்கிக் முழுவதும் அவர் பேச் றது. அண்ணாதுரை
மணிநேரம் அவர் பேசி
தாழர்க
3S
வந்திரு
霹 题L蹄岛(
"" : یہ ہے۔ திடீரென்று ஏற்பட்ட அந்த நிகழ்ச்சியில் B.LLID UTUUUML-Bßg. I0M 9 (?g விட்டார்கள். மேடைக்கு அருகே ရွမျိုရှီ வளையம் வந்துவிட்டது. ஆனால், அவனோ சம்பத்தோ எந்தவிதமான சலனமும் இன்றி இருந்தார்கள் அண்ணாதுரை கோஷ்டியினர் ன்கூட்டியே திட்டமிட்டிருந்தபடி கூட்டத் ஒரு முலையில் சுமார் நூறுபேர் உட் கார்ந்துகொண்டு அண்ணா வாழ்க!' என்று கோஷித்துக் கொண்டிருந்தார்கள்
வன் சிரித்துபடி அரை நேரம் அமைதியாகப் பேசி முடித்தான். அடுத்துப் பேசிய சம்பத்தின் உருக்கமான பேச்சு கூட்டத்தையே கவர்ந்துவிட்டது. கோஷித்த
ST60) si Gl GT Golaj Gurlu மரணத்திற்குத் துணிந் 126959601600IJUNG UITGAU, பிடிப்பவர்களாக அவர் அன்றைய நிகழ்ச் பழிவாங்கும் உணர்ச்
அந்த நிகழ்ச்சியை IIII6 နှီးမြို့ சந்தேகமில்லை.
சாம்புவின் வீட்டில் அவ போது திருச்சி தெ இருந்து ஒரு பெண் அவர் அவனைத்தனிே CuITU-GUIT & AL ஒரு நடிகர் சென்னை 器 轟 шпI (), "fila, logg 6.
உள்ள பத்திரிகை அ அந்தக் காலண்டர் சு வந்ததாம். அவன் நிை பெண்மணியும் சொன்
“தேவைப் பட்டா லும் பரவாயில்லை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரைப் பார்த்து திரும்பி இ
திரன் 609 605 600au லிருந்து பரமேஸ்வரன் GLDITJ. GiflgöI GO)3,5G)GIL முத்துக் கட்டினான். கறுப் போட்டு முகத்தை கால்கள் இரண்டையும் கட்டினான் கீழே GALLIT GÖT, வந்திரன் ரைஃபிளைக் த்தான். தன் மரக்காலை பாருத்திக்கொண்டான். னன் அசெளகர்யத்திற்கு என்மேல் இருக்கும் டக்கரை மக்களுக்கு ஏதா கொடுத்தால் என்னை பனாக சந்திக்க வேண்டி நாம் சந்திக்கப்போவ உங்கள் நினைவாக என்னிடம் இருக்கட்டும்"
*** ன்றான் ஷிவா துடிப்பாக ஜீப்பை எடுத்துக் டன் டவுன் ஸ்டேஷனில் ல் பிடித்து சென்னை
ட்டு ஒரு மணிநேரம் விடுவிக்கலாம் என்று லியிருந்தேன். விடுவித்தி
அவனைப் போட்டு அடித்து உதைத்திருப் போனேன் என்று. ால்தானே அவனுக்குத் பற்றிப் பேப்பரில் விவிஷனில் காட்டுவார் கம் இனி நான் திரும்ப வார்கள், ஸோ வாட்?" நாற்காலியில் சாய்ந்து
யெல்லாம் நினைத்து ழப்பிக் கொள்ளாதே
டந்தார்கள் கூட்டம் சைக் கைதட்டி வரவேற் கோஷ்டியினர் முகம் றினர். சுமார் ஒரு னார். திராவிடர் கழகத் அங்கு ஏராளமாக தனர். அதன்பிறகு OU STSTGlg. 856)6. ULD நக்குமானால் சில ளே விழுந்திருக்கும். ார் தொண்டர்கள் தவர்கள். முன்னேற்றக் அடி விழுந்ததும் ஒட்டம் கள் இருப்பதில்லை! சிதான் அவன் மனத்தில் DLLI5 gTGOOTILIg. ஏற்பாடு செய்தவர்கள் ன்பதில் அவனுக்குச் säT SOTTg, Tsör இந்தத் ட்டிருக்கிறார்கள் என்று ன் பேசிக்கொண்டிருந்த லைபேசி இலாகாவில் 1ணி அங்கே வந்தார்.
15599 FI5(3)L DID #?: பெனிக்கு ட்ரங்கால் ப்படி நடந்தது? என்று பால் ஆயிரம்விளக்கில்
வலகத்தில் இருந்தும் : Lyrigns) ாத்ததைய்ேதான் அந்தப் sort.
GTIGST GEGAJ GODGAJ CELUIT GOTIT stór gILf Glgffóa)
DGD
U95
அரவிந்த்
Bibilgailuen DJ
ஒரு பைலட் அவனது மனைவி ஜியோதி அவர்களது நண்பன் விக்ரம், ட
ஷிவா, நம் பிரம்மாண்ட திட்டத்தின் கடைசிக் கட்டம் நெருங்கிவிட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் அத் தனையும் உன்னை நம்பித் தான் இருக்கிறது என் பதை மறந்துவிடாதே."
'மறக்கவில்லை தேவ் என்றான் ஷிவா நீ வந்த போதுகூட நான் காஸெட் தான் பார்த்துக் கொண்டி,
ருந்தேன்"
தேவேந்திரன் நிமிர்ந்து உட்கார்ந்தான். "அந்த
காஸ்ெட்கள் உபயோக மாக இருந்ததா, ஷிவா?
ஷிவா கேசட்டை விசிஆரில் பொருத்தி அதை ஒட விட்டான்.
பிரகாஷ்குப்தா கலந்து கொண்ட ஒரு பார்ட்டி யில் எடுக்கப்பட்ட வீடியோ படம் அமைச்சரின் பக்கத் தில் அவருடைய பி.ஏ. அதற்குப் பின்னால் தன் மனைவியுடன்
அரவிந்தின் மீதே பார்வையைப் பதித்தான் தேவேந்திரன், அவன் நடந்து வரும் முறை நடக்கும் போது தோள் களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கைகளை வீசும் வேகம் இடுப்பில் ஏற்படும் அசைவுகள்
காமிரா அதிகமாக அமைச்சரைத்தான் வட்டமிட்டது. பின்னணியில்தான் அரவிந்த் தெரிந்தான்.
பத்து நிமிடம் பார்த்ததும் கேசட்டை
நிறுத்தினான், ஷிவா
"இப்போது என்னைப் பார் தேவ் அறையின் ஒரு முலையிலிருந்து இன் னொரு முலை வரை ஷிவா நடந்து காட்டினான். "வெரிகுட். அற்புதமாய் பயிற்சி செய்திருக்கிறாய், ஷிவா நடை எல்லாம் அப்படியே இருக்கிறது. ஆனால் அரவிந்தின் மேனரிஸம் ஒன்றைப் பார்த்தாயா? அடிக்கடி சட்டை நுனியை இழுத்து விட்டுக் கொள்கிறான், என்பதைக் கவனித்தாயா? அதையும் மறக்காமல் நீ பயிற்சி செய்"
"affl (356úl" | ஷிவா ஒருமுறை நடந்தான் நடக்கும்
போது அரவிந்தைப் போலவே சட்டை
நுனியை இழுத்து விட்டுக் கொண்டான். "குட்" என்றான் தேவேந்திரன் "ஆனால் எனக்கு ஒரு கவலை இருக்கிறது தேவ்
"என்ன ஷிவா? "அரவிந்தைப் போலவே பெரும்பாலும் நான் மாறிவிட்டாலும், அவன் மறுபடி வேலைக்கு எப்போது வருவான் என்று தெரியவில்லையே?
"விசாரித்து விட்டேன் ஷிவா வெளியே நடமாட டாக்டர்கள் அரவிந்தை அனுமதித்து விட்டார்கள் அமைச்சர் அவன் பிளேன் ஒட்டுவதைத்தான் விரும்புகிறாராம்."
"ஓடக்கரையில் இளைஞர் முகாம் ஒன்றை அமைச்சர் பிரகாஷ்குப்தா திறந்து வைக்கப் போகிறார் என்று சேதி வந்திருக்கிறதே
அவனுக்கு ஐபோதி மீது ஆசை இதற்கிடையே அரவிந்த். அமைச்சர் பிரகாஷ் குட்கு GODILIGIOLLITras galėšsesso
SITrupa55bS25* Gnasseroasp FA
A tör: || 11
LL KJ SMLL YYM M S S LMLSSS L S kAT SLS LS Geologar, ELLCL. அதை எதிர்க்கிறார்க இாம் இளைஞர்கள் பொலிஸ் அடுகிறது. ட சீனு இறக்கிறான். கிராம(இளைஞர்கள் கொதிக்கின்றனர். அமைதி வழி சரிப்படாத என்று ஆகும் ஏந்த முடிவு செய்கின்றனர். நிலத்தை அபகரிப்பதில்
LLLCLLLLSJz LSSSS SYJTTaS S MLT S SKT LS SD6op oë egresororačs 6 esentresSoevo இளைஞர்கள் திட்டமிடுகின்றனர். LLLMHL LSSLL LMM LTCT CMCLS SSSLTTL GeFSSSelfo Goessor6:2
Dmir preċeGeeTenTestionTestiċi 56önemTIT 6 Iugovoru 235.es 56emresoroeso. Glasujetontesttör. SIGSSSELL suurresne,
of 4. பார்த்தாயா தேவ்?
"ஆமாம் கட்சியின் நூற்றாண்டு விழா வந்து விட்டது. அதை உத்தேசித்து கட்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு ஓர் இளைஞர் முகாமை ஒடக்கரையில் துவங் கப்போவதாக பிரகாஷ்குப்தா அறிக்கை விட்டிருக்கிறார்"
ಸ್ಥಿ? இடத்தையெல்லாம் விட்டுவிட்டு நம் ஒடக்கரை ஏன்?"
"முட்டாள் அமைச்சர் தன் சுயலாபத் திற்காக தனக்கு சொந்தமான சிறுகார் தொழிற்சாலையை நிறுவுவதற்காக ஓடக் கரையை ஆக்கிரமித்துவிட்டார் என்ற கெட்ட பெயர் வந்துவிடக்கூடாது என்று இப்போது புதிய ஸ்டண்ட் அடிக்கிறார். அந்த முகாமில் சேரும்படி நம் கிராமத்து இளைஞர்களுக்கும் வலை வீசி வருகிறார் கள் அடுத்த வெள்ளிக்கிழமை ஓடக்க ரைக்கு அமைச்சர் வருவதற்கான திட்டம் தயாராகி விட்டதாம்."
"நாம் செயல்பட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது தேவ்"
ஷிவாவின் முகத்தில் பெரும் பகுதி சிதைந்து சர்ஜரிக்கு பிறகு மாற்றியமைக்கப் பட்டு விட்டாலும் அவன் கண்களில் ஒளிர்ந்த கனவு மாறவில்லை, என்பதை தேவந்திரன் கவனித்தான்
"அமைச்சரின் முழு புரோகிராமும் நாளைக்குத் தெரியவரும் ஷிவா. அப் போது மறுபடி பேசுவோம்."
தேவேந்திரன் தன் மரக்காலை நிமிர்த்தி நாற்காலியிலிருந்து எழுந்தான். "இந்த முறை அமைச்சருக்கு அரவிந்த் விமானம் ஒட்டவில்லை என் றால், அவன் ஒட்டும் வரை நாம் காத்தி ருக்க வேண்டிவரும்"
"நல்லதையே நினைப்போம் தேவ்' என்றான் ஷிவா
(O-6 ICIbn-O)
பல நடிகர் ஒருவரின்) அந்தரங்கம் பற்றிய 2 கவியரசுவின் தொடர்
வருகிறேன்." என்றார்.அந்தப் பெண்மணி.
(UE)
அவருக்கு நன் அனுப்பினான் அவன் பழிதீர்க்கும் உணர்ச்சிஅவன்நெஞ்சில் தலைதுாக சிலரை ஒடஒடத்
துரத்தி அடிப்பது என்று முடிவுகட்டிக்கொண் டான். அது அவனால் முடியும்.
அன்று மாலைப் பத்திரிகைகளில் அவ னைப் போலவே சம்பத்தும் ஏராளமான நண்பர் களும் திராவிடமுன் ಙ್ ருந்து ராஜினாமாச் செய்துவிட்ட செய்தி-பிரதான மாகப் பிரசுரிக்கப்பட்டிருந்தது!
அவன் நெஞ்சு ಸಿ. கண்மூடித்தனமான அவனது அரசியல் வனவாசம் முடிந்து 嵩
காட்டுக் குரங்குகளிடமிருந்து அவன் விடுதலை பெற்றுவிட்ட்ான்!
சின்னஞ் சிறிய கூண்டுக்குள்ளே முடங் கிக் கிடந்த அந்தப் பறவை, பரந்த வானத்தில் எழுந்து பறக்கத் துவங்கியது.
சபலத்திற்கும் சலனத்திற்கும் ஆட்பட்ட கோழை மனிதர்களை தலைவர்' என்று போற்றிப் பாடிய அவன் பாட்டு முடிந்து விட்டது.
சமுதாயத்தின் மூன்றாந்தர மனிதர்க ளோடு அவனுக்கிருந்த உறவு அறுந்துவிட்டது!
அர்த்தமில்லாமல் அவன் வளர்த்துக் கொண்டிருந்த வெறி தணிந் GE?
ஒரு நெடுஞ்சாலைக் கொள்ளைக் கூட்ட்த்திடமிருந்து அந்த அப்பாவிமனிதன் தப்பி வெளியே வந்துவிட்டான்!
GlumilĆA Guri SIC) வளர்ந்த பொருளற்ற கூட்டத்தில் இருந்து அவன் புதிய உலகத்திற்கு வந்து விட்டான் பாண்டவர்களைப்போல்-பதின்மூன்று அல்ல-பத்தாண்டு காலம் வனவாசம்புரிந்த அவன், நாட்டுக்குத் திரும்பி விட்டான்
கூண்டுப் பறவை சுதந்திரப் பறவை யாகிவிட்டது!
வனவாசம் புரிந்த மிருகம் அன்று மனிதன் ஆனது
ஏப்ரல் ஒன்பது- அவன் வரலாற்றில் புனிதமான நாள்!
அன்றுதான் அவன் உண்மையை நோக்கி நடைபோடத் துவங்கினான்!
அன்ற இரவு தூங்கினான்! மறுநாள் பொழுது 'மனிதா எழுந்திரு. உன் வனவாசம் முடிந்துவிட்டது என்று அவனுக்கு நினைவுறுத்திற்று
நிறைவடைந்தது
a 28-DOG1999

Page 17
திகாலை சூரியன் கடலில் குளித்து, பனிப்படலத்தில்
தலைது வட்டி எழ. காலை நேர அவசரங்கள் குளிரால் மந்தமடைந்திருந்தன.
மரங்கள் தன் இலைக்கண்களால் முன்னைய இரவுப் பாவங்களுக்காய் பனிக் கண்ணீர் வடிக்க, பூக்கள் புன்னகைத்துக் கொண்டிருந்தன.
"இந்தப் பூக்கள் புன்னகைக்க, மரங்கள் அழுகின்றனவே! ஏன் தெரியுமா ஜோதி.? ஜீவனின் கேள்வி புரியாமல் அவன் முகம் பார்த்தாள்.
"பூக்கள் விட்டில்கள் காலையில் மலர்ந்து மாலைக்குள் வாடிப்போகும். இரவுநேர வக்ரங்களை அவை அவற்றின் ஆயுளில் சந்திப்பதேயில்லை. ஆனால் மரங்கள் இராத் திரியிலும் விழித்திருக்கின்றன. இரகசியமான மனிதப் பாவங்களைப் பார்த்துப் பார்த்து ரணம்பட்டு கண்ணீர் வடிக்கின்றன!
"ஜோதி. எனக்கொரு ஆசை பூக்களோட மரங்களும் புன்னகைக்கணும் அதற்கு மனி தன் மனிதனாகனும் சுயநலம், ஜாதிபேதம் கலைந்து ஒன்றுபடனும் தன் உடம்பையே சிறு கொடிக்குப் படரக் கொடுத்து சந்தோசப் படும் மரம், நம்மளவிட எவ்வளவோ
***
ஜீவன் ஏதோ மும்முரமாய் எழுதிக் கொண்டிருந்தான். அவள் சப்தம் செய்யா மல் அறைக்குள் நுழைய
"வா. ஜோதி."
திடுக்கிட்டாள் "காலில் கொலுசுகூட இல்லை எப்படித் தெரிந்தது? அவள் ஆச்சரியம் கேள்வியாய் வந்தது.
"உன் பாதம் பட்ட பூமி, தன் ஜென்மம் சாபல்யமான சந்தோசப் பூரிப்பில் புன்ன கைத்ததே. புரிந்து கொண்டேன் நீதான் என்று."
"என்ன. கிண்டலா? வாய் கேட்டாலும் அவன் குறும்பு பிடித்திருந்தது. இருந்தும் இதயம் ஒரு பக்கம் வலிக்கவும் செய்தது. ஒவ்வொரு முறையும் உங்களைச் சந்திக்கும் பொழுதும் என் காதல் வளர்கிறது. ஜீவா. அஃறிணைகளின் மனதைக் கூடப் புரிந்து
4.
அவளுக்கு ஏம ஆனாலும் மனதைத்
அவள் பெயரு நாட்கள் பல. மேலும் ஆனால் அந்த ஒரு பூப்பந்துகளும், பூகம் தாக்குதலில் ஈடுபடசி அந்த நாள் இன்பமு LD68) ADAB55g5J.
** தபால்காரர் நடுங்கும் விரல்களால் இதயத்துடன் உறைை இரண்டாய் மடி காகிதம் வெளியே வ பிரித்தவளுக்கு ஏமாற் அழுகையும் ஒன்றாய்
呜 T鲇
உயர்ந்தது."
ஜீவன். சொன்ன நாளிலிருந்து அவள் புக்களைவிட மரங்களை நேசித்தாள். அவற்றுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் அற்று, மெளன மாய் அவற்றைப் பார்த்திருப்பதில் சந்தோசித்தாள்.
இணைக் கணிதம்' படித்தவள் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல் என்று கோடுகளுக்குள் மட்டுமே வாழ்ந்தவளை தமிழை நேசிக்கக் கற்றுக் கொடுத்தவன் அவன். தமிழ் சிற்பியாய் நின்று அவளைச் செதுக்கியது. தமி ழுடன் அனைத்தையும் நேசிக்க முடிந் தது. Lj சைக்காரனின் கண்ணிர் பார்த்து கவலைப்பட்டு, ஆறுதல் சொல்ல முடிந் தது. அழும் குழந்தைகள் அழகாய் ஆனது காதல் அற்ற காமத்துடன் தன் உடல் வெறிக்கும் ஆண்களைக்கூட கோபம் அற்ற புன்னகையுடன் புத்தி சொல்லி ஒதுக்க முடிந்தது. பூக்கள் மட்டுமன்றி, புற்கள், மண்டிக் கிடக்கும் புதர்களைக்கூட இரசிக்க முடிந்தது.
இத்தனை மாற்றங்களை அவளுக்குள் உருவாக்கியவன், இதயத்தில் யாரோ இருப் பது புரிந்தது. ஆனால் யாரென்றுதான் புரியவில்லை. அந்தப் பாக்கியசாலி தானாய் இருக்கக்கூடாதா? என்று ஏக்கம் வரும் அவனிடம் அவள் பெயர் கேட்கும் பொழுது
"அவள் சூரியனாய் நின்று பகலில் எனக்கு வழி காட்டுகிறாள். நிலவாய் வந்து இரவில் என்னைத் தாலாட்டுகிறாள்."
"ஐயோ.ஜீவா. இந்த விடுகதையெல் லாம் வேண்டாம் அவங்க பேர் என்ன நேரடியாச் சொல்லிடுங்க ப்ளீஸ்."
"நேரம் வரும்போது சொல்கிறேன்! "எப்ப வரும்.? உதடு பிதுக்கி தோள் குலுக்குவான்.
மலினி பம்பரமாகச் சுழன்று @ಇಂದ್ಲಿ அவளுக்
குச் சீதனமாகக் கொடுக்கப்
பட்ட வீட்டிற்கான பூச்சுவேலைகள் மும்முர மாக இடம் பெற்றுக் கொண்டிருந்தன.
அவளின் முத்த மகள் பூப்படைந்ததைக் கொண்டாடுவதற்கான பூப்புனித நீராட்டு விழா இன்னும் சில நாட்களில் நிகழவுள்ள தனால் பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட வீட்டுக்கு வர்ணப்பூச்சு வேலைகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளன.
கணவனின் இடத்தில் தற்போது அவளே
டிருப்பதனால், முன்னின்று முழு முச்சாக எல்லா வேலைகளையும் கவனித்துக்கொண்டிருந்தாள்.
அவளது கணவன் சற்குணம் ஜெர்மனிக் குச் சென்று சில வருடங்கள் ஆகிவிட்டன. ஆனால் அவனுக்கு அந்த நாட்டின் பிரஜா உரிமை கிடைக்கவில்லை. அகதி அந்தஸ்துக் கோரி ஜேர்மனிக்குச் சென்ற இலங்கைத் தமிழர்களுக்குப் பிரஜா உரிமை கொடுப்ப தும், அகதி அந்தஸ்துடன் தொடர்ந்து அந்த நாட்டில் வாழ்வதற்கு அனுமதி கொடுப்பதும் அந்த நாட்டின் நீதிமன்றமே. சற்குணமும் அகதி அந்தஸ்துடன் தொடர்ந்து அங்கு வாழ்வதற்குரிய உரிமை பெற அந்த நாட்டின் நீதிமன்றத்தால் விசா ரணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறான். "அம்மா பெயின்ற் போதாதாம். காசு தாங்க பெயின்ற் வாங்க!" என அவளது முத்த மகன் வந்து நின்றான். கமலினி காசை எடுத்துக் கொண்டிருக்கையில், "என்ன பிள்ளை? நீ கண்மண் தெரியாமல் செலவு செய்து கொண்டிருக்கிறாய் செலவைக் கொஞ்சம் கட்டுப்படுத்திச் செய்' என்றவாறு அவளது அம்மா அங்கு தோன்றினாள்.
"என்னம்மா செய்யிறது? வீடு திருத்துற வேலை தொடங்கீட்டம் இனி எப்பிடி செலவுகளைக் குறைக்கிறது?
"கனநாளா மருமகன் காசும் அனுப் பேல்லை. வெளிநாட்டுக்கெண்டு போய் திரும்பி வந்ததாலை ஏற்பட்ட கடனும் இன்னும் முடியேல்லை. அதுக்கிடையிலை நீ கடனைப்பட்டு எல்லாத்தையும் செய்து
On 28-ridj.06, 1999
மகின் எம்.சகில் கொள்ளும் உங்களுக்கு ஒரு பெண்ணின் மனது புரியவில்லையா? புரிந்தும் புரியாதது போல நடிக்கிறீர்களா?
உள்ளத்துள் குமுறலாய்ப் பிறந்தது. வார்த்தையாய் வெளிவரவில்லை.
"ஜீவா. என்னால இனியும் பொறுக்க முடியாது. நீங்க அவங்க யாருன்னு சொல்ல லைன்னா, நான் இனிமேல் இங்க வரமாட் டேன். பேசவும் மாட்டேன்."
சொல்லிவிட்டு வெடுக்கென்று திரும்பி வாசல்வரை வந்தவளை அவன் குரல் தடுத்தது.
"ஜோதி." மகிழ்ச்சியுடன் திரும்பினாள். "நாளைக்குக் காலையில தபால்காரர் அவள் பெயரோட வருவாரு"
கொண்டிருக்கின்றாய்"
"அம்மா தண்ணி வார்வையை வீடியோ எடுக்கப்போறன், அதுக்கு வீடு வடிவா இருக்கத்தானே வேணும்"
கமலினி நியாயங்களை அடுக்கினாள். "சரி வீட்டுக்குச் செய்யிற செலவு பிரயோசனம்தான். ஆனால் கலியாணத்தைக் கூட இவ்வளவு பெரிசா செய்யமாட்டினம் நீ இதைச் சின்னதா செய்து முடியெண்டா லும் கேக்காம பெரிய எடுப்பெடுக்கிறாய்! என்று தொடர்ந்து அம்மா கூறினாள்.
"எங்களுக்கு இரண்டு மூன்று பொம்பி
19吻 °*T அதன் கீழ்ப் சுடர் அழகா பரப்பியபடி வரையப்பட்
*4莎岛 போட்டுவிட்டு
சப்தம் கேட்டு கண்க
நிமிர்ந்தாள்.
தங்கை. கையில் "அக்கா. இந்த
எனக்குத் தர்றியா. அ படம் போட்டிருக்கிற நீயும் இந்த ஜே லோருக்கும் வெளிச்ச இருள் அற்று இரு சொல்றமாதிரி இருக்
"ஜோதி." மகிழ்ச்சியில் : தங்கையை இறுக்கி அ முத்தமிட்டவள்.
"அக்கா உனக்கு என்ற தங்கையின் குர தாது வாசல் கடந்து தன் 'ஜீவனைத்
நினைத்ததைச் செய்து டாள் என உணர்ந்தி மேல் எதுவுமே சொ
சற்குணம் ஊரி போது கிடைத்த மிகச் குடும்பவண்டியை சிக்
ளைப் பிள்ளையஸ் இருந்தால் எல்லாருக்கும் செய்தால் இதைவிட கூடத்தானே செலவு வரும்? நான் எல்லாத்தையும் சேர்த்து அவளுக்கே செய்யிறன்!"
கமலினிக்கு என்ன சொன்னாலும் தான்
சென்று உழைத்து அ சிக்கனம் என்ற ெ போயிருந்தாள்.
கமலினி மட்டு அமெரிக்க நாடுகளி அனுப்புகிற பணத் LIGA) i flj, 9, GOTLING
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|றமாய் இருந்தது. ற்றிக் கொண்டாள். காய்க் காத்திருந்த ஒரு நாள் தானே. நாளில் அவளுக்குள் களும் இரு பக்கத் பும் கண்ணிருமாய் துன்பமும் தந்து
- L9-L1 d, L-5560.5 பெற்று, படபடக்கும் க் கிழித்தாள். LILL GGIGIGOGT3, தது, பரபரப்புடன் த்துடன் கோபமும், வந்தன.
வுமே எழுதப்படாத 'லெட்டர் ஹெட் பக்க ஓரத்தில் ஒரு மஞ்சள் வெளிச்சம் இருக்கும் படம் (DD-557. உத மேசைமேல் அறைக்குள் வந்து பீழ்ந்தாள். அவள்
தலையணையும் கழுவப்பட்டன. அறைக்குள் வரும் ளைத் துடைத்தபடி
அந்த மடலுடன் "லெட்டர் ஹெட்ட முகா அர்த்தமுள்ளதா,
59;..." ாதி'யைப்போல் எல் ம் கொடு. மனதில் என்று சொல்லாமல்
துள்ளி எழுந்தாள். ணைத்து கன்னத்தில்
என்ன நடந்தது?" லைப் பொருட்படுத் பறந்தாள். தேடி.
முடிக்காமல் விடமாட் 515.5 g/LDLDIT 935 D()
நின்று உழைத்த சிறிய வருமானத்தில் கனத்துடன் நகர்த்திச் ாவன் ஜேர்மனிக்குச்
|ப்பத் தொடங்கியதும் ால்லையே மறந்து
மல்ல, ஐரோப்பா, நின்று உழைத்து த இங்குள்ளவர்கள் ரியே கரைத்துக்
ஹானா கடிதம் போட் டிருந்தாள்- இத்தாலி யிலிருந்து அங்கு வசந்த
காலத்தின் ஆரம்பம் முதல் டிசம்பர் பணி விலகி மொட்டுக்கள் பூக்களாய் மலர்வதைப் பார்க்க மனம் கொள்ளை போகிறது எனவும், அவளுக்கு இரண்டாவதாய் பெண் குழந்தை பிறந்திருப்பதையும் கவிதைத்துவமாய் எழுதி யிருந்தாள் வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியையும் இரசித்துக் கொண்டிருக்
கிறாள் அவள் எனக்குள் அவளைப் பற்றிய
சீதனமாகக் கிடைக்கப் பெற்றானாம் கடனை அடைக்க வேறு வழி தெரியவில்லையாம். அதிர்ச்சியைக் கண்ணிரோடு விழுங்கிய ஸ்ஹானா கேட்டாள் "அப்போ என் அன்பு, காதல், நேசம். எல்லாம். அவர் என்மீது கொண்ட காதல் பொய்தானா?
நண்பன் சொன்னான்: "அன்பையும் காதலையும் வெச்சு அவன் பட்ட கடனை அடைக்க முடியுமா ஸஹானா? இப்போ அவனுக்குத் தேவை இலட்சங்கள் மட்டுமே. உங்க அன்பில்ல."போய் விட்டான் ஆச்சரி யமாக அவளுக்கு அழுகை வரவில்லை.
எண்ணம் சந்தோசங்களைப் பிரசவித்தது.
வாழ்க்கை என்பது எத்தனை திருப்பங் களையும் எதிர்பாராத நிகழ்வுகளையும் கொண்டது என்பதற்கு ஸஹானாவின் வாழ்க்கையே போதும் எத்தனை கடும் துயரத்தை அவள் சந்தித்தாள் ஏமாற்றத்தை சகித்துக் கொண்டாள் அவள் நிலையில்
நானிருந்திருந்தால் என் புதைகுழியில் இன்று புல் முளைத்திருக்கும். ஸஹானா திட
மனதுக்காரி துன்பத்தைப் பொறுத்துக் கொண்டாள், பூமாதேவிபோல் இன்று சுகமான வாழ்க்கை அவளுக்குப் பரிசளிக்கப் பட்டுள்ளது. இறைவன் செயல். இதோ அவள் கதை
"ஸஹானா எனக்கு பிஸினஸில் படு நஷ்டம், முதலிட்ட பணம் முழுக்க மோசம் போயிட்டது. ஐயோ. என்ன செய்வேன்? அவளது காதலன் ஸ்மிர் நடுங்கிய குரலுடன் கண்களில் நீர்வழிய அவள் கரங்களைப் பற்றினான். "அவ்வளவும் கடன் வாங்கிய பணம்? எப்படிக் கடனை அடைப்பேன்?" புலம்பினான். ஆறு வருடங்களாய் கலந்த நேச மனங்கள் அவை திருமணம் எனும் இனிய கட்டத்தை நெருங்கிய வேளையில் பேரிடியாய் ஸ்மிரின் வார்த்தைகள் ஸ்ஹானாவின் நெஞ்சைப் பிளந்தன.
அவளும் கலங்கினாள் நிலைகுலைந் தாள் ஒரு ரூபாயா? இரண்டு ரூபாயா? இலட்சங்கள் பல இலட்சங்கள். அவன் சுயமாய்த் தொழில் செய்யப் போவதை கூறியிருந்தான். ஆனால் கடன் விஷயம் பற்றி அவளுக்கு எதுவும் கூறியதாய் ஞாபக
கேட்டாள்- "என்ன ஸ்மீர் இது? இதப் பத்தி என்கிட்ட முன்னம் எதையுமே சொன்ன தில்லையே! திடீர்னு.? அவளுக்கு வார்த் தைகள் வரவில்லை. ஸமீர் சொன்னான்: "உனக்குத் தெரியாமல் செய்துட்டேன் கண் ணம்மா தெரிஞ்சா கடன் வாங்க விடமாட்டே நீ இல்லியா? அதான். ஆண்டவனே. என்ன செய்வேன்?" மறுபடியும் புலம்பி னான். கண்ணீரும் கவலையுமாகப் பிரிந்தனர் அன்று
புலர்ந்தது ஞாயிறுப் பொழுது காலை மழைக்காக வானம் இருட்டியிருந்தது. ஸமீரின் நண்பன் வந்தான் சொன்னான். ஸமீருக்குக் கல்யாணமாம் பல இலட்சங்களை
காதலையும் வைச்சு
堕2/z/s__ ós_のの/ அடைக்க முடியுமா?"
இந்த உலகத்தில் பணத்திற்கு விலை போகாத மனிதர்கள் யார்? காசேதான் கடவுளடா என கவிஞர் சும்மாவா சொன் னார். ஸஹானா பட்டுத் தெரிந்துகொண் டாள் பல மனிதர்களது இதயவறையில் பணத்திற்கு மட்டுமே இடமிருப்பதைப் புரிந்து கொண்டாள்- தெளிந்தாள்
காலம் உருண்டோடியது. பெற்றோரின் புலம்பல்-வற்புறுத்தல் தாங்கமாட்டாமல் ஒரு பெண்பார்க்கும் படலத்துக்கு ஒத்துக் கொண்டாள் ஜாவிட் அவளைப் பார்த்த மாத்திரத்தே மனதைப் பறி கொடுத்தான். இத்தாலியில் வேலை பார்ப்பவன். தாய், தங்கையை யுத்தத்தில் இழந்து ஒரேயொரு அக்கா இலங்கையில் அக்காவினதும் அத்தானினதும் வற்புறுத்தலுக்காய் அவனும் பெண் பார்க்க வந்தான் அழகுடனும் கம்பீரமாயும் இருந்தான். தமிழில் பேச சற்றே தடுமாறினான்.
அவனிடம் ஸஹானா தன் கதையை மறைக்கவில்லை. சொன்னாள் முழுவதும் கேட்டான் பிறகு பதில் அனுப்புவதாய்க் கூறிப் போய் விட்டான் இந்த ஆண்களே இப்படித்தான். தான் எத்தனை பேரைக் காதலித்து இருந்தாலும் தனக்கு வருப வள் மாசற்று இருக்க வேண்டும் என விரும்புவார்கள். எனக் கூறி சிரித்துக் GJ,TGOTLIGIT.
அன்று ஜாவிட் மட்டும் வந்திருந்தான். புன்னகைத்தான் கைகளில் ஒரு பார்சல், பிரித்தான் ஜொலித்தன. வைரமும் முத்தும் பதித்த பொன் நகைகள் பல இலட்சம் பெறும் கேள்விக் குறியோடு பார்த்தாள் ஸஹானா, "எ. எனக்குத் தேவை உங்க அன்பு மட்டும் ஸஹானா இந்த இலட்சங் களில்ல. இ. இத்தனை நாள் வெளிநாட்டுல தனிமைல நான் உண்மையான அன்பை நேசத்தை மட்டுமே. உங்ககிட்ட எதிர்பார்க் கிறேன். தருவீங்களா ஸஹானா? அவன் குரலில் ஏக்கம் தொனித்தது. அவளது
மெளனம் சம்மதமாயிற்று
கொண்டிருக்கிறார்கள்
நம்மவர்கள் உடலை வருத்தி, ஆசாபா சங்களைத் துறந்து கொண்டு வெளிநாடு களிலிருந்து உழைத்து அனுப்பும் பணம் இங்கு எப்படி அவை பெறப்படுகின்றன என்பது பற்றி சிந்தனையின்றியே வீண் விரயமாக்கப்படுவதைக்கூட இன்று காணக் கூடியதாக இருக்கின்றது.
சற்குணம் ஊரில் நின்று உழைத் திருந்தால், இந்த விழா சிறிய அளவில்கூட செய்ய முடிந்திருக்குமோ என்பது கேள்விக் குறி. ஆனால் இன்று தனது ஊரிலேயே இதுவரை பெரிதாகப் பூப்புனித நீராட்டுவிழா யாராலும் கொண்டாடப்பட்டதில்லை என ஊரில் எல்லோரும் கதைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் தூண்டுதலே விழாவின் ஆடம்பர ஏற்பாட்டுக்கு அடித்தளம்
சற்குணம் இரண்டு தடவைகள் வெளி நாட்டிற்கெனச் சென்று திரும்பி வந்து மூன்றா வது தடவையே ஜெர்மனிக்குச் சென்றடைந் தான். அதனால் வெளிநாட்டுக்குச் சென்ற
தற்கான செலவும் இரட்டிப்பானது. இச்
செலவுக்குரிய தொகை வீடு, நகை அடை மானம் வைத்ததன் மூலமும் கடன் பெற்றதன் மூலமுமே செலுத்தப்பட்டது.
அக்கடனை அடைப்பதற்கே அவனது உழைப்பின் பெரும் பகுதி தொலைந்து போனது அவன் தனது கடனை முழுமை யாகத் தீர்த்திருந்த போதிலும் ஈடுவைக்கப் பட்ட வீடு மாத்திரம் இன்னமும் மீட்கப்படாது காத்திருந்தது.
பூப்புனித நீராட்டுவிழா என்ற பெயரில்
செலவுகளின் மதிப்பீடு ஒரு இலட்சம் ரூபா வரை சென்றுவிட்டது.
"தம்பி நீ போய் பந்தல், கதிரைகளுக்கு சொல்லி வைச்சிட்டு வா" என கமலினி மகனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கையில், "கமலினியக்கா! உங்களுக்கு கோல் வந் திருக்கு" என பக்கத்துவிட்டு பெண் குரல் கொடுத்தாள்.
கணவன் ஜெர்மனியிலிருந்து தொலை பேசி எடுக்கிறார் என நினைத்தவண்ணம் சென்று ரிசீவரைக் கையில் எடுத்தாள் அவள் நினைத்ததுபோலவே கணவன்தான் தொலைபேசி வழியே பேசினான். ஆனால் ஜெர்மனியிலிருந்தல்ல.
"கமலினி எனக்கு அகதி அந்தஸ்துத் தரமுடியாதென ஜெர்மனி நீதிமன்றம் சொல்லிவிட்டது. அதனாலை நான் உடனடி யாக நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தாகிவிட்டது. திடீரென வரவேண்டியிருந்த தாலை உங்களுக்கு ஒரு ஃபோன்கூட செய்ய முடியாமல் போய்ட்டுது."
ஜெர்மனியிலிருந்து கொழும்புக்கு வந்து சேர்ந்த சற்குணம் தொலைபேசி வழியே சொல்லிக் கொண்டிருப்பதை கமலினியால் தொடர்ந்து கேட்கமுடியவில்லை.
ஆடம்பர வாழ்க்கை பறிபோவதற்கு மேலாக அடைமானத்தில் சிக்கியுள்ள வீட்டை மீட்பது எப்படி? பூப்புனித நீராட்டு விழாவுக் குப் பெற்ற கடனை மீளளிப்பது எப்படி? என்ற விடைகாண முடியாத வினாக்கள் அவள் நினைவில் வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தன.

Page 18
மொகலாய சாம்ராச்சியத்தின் முதல் பெண் தலைவி Umtfum Guasub அஹ்மத் முலாயம் சுல்தான் ஆண் குழந்தை இல்லை
"அதுதான்
#
என்று ஏங்கினான்! இவள் பூ அல்ல பிறந்தது ஒன்றும் புலிக் குட்டி பெண்ணாகிவிட்டதே என்று இந்த புலிக்குட் பிதற்றினான் Gigognum L.
வாளேந்தி வாகை
சூடிய சாம்ராஜ்யத்திற்கு
oilifí0prm வாரிசு இல்லையா? டு
சுல்தானின் மனதில் தன் பத்து வயதில் சோகம் சுழன்றடித்தது! அன்போடு வளர்த்தாள் அரியாசனத்தில் ரசியா Сшайы ஏறி அமருவதற்கு மகன் இல்லையென்னும் அரிமா என ஒரு மனக்குறை போனது
ஆண்மகன் இல்லையே! சுல்தான் காதுபடவே அனுதாப வார்த்தைகள் கட்டிக் காக்கப்படும் இந்தக் கெட்டிக்கார சாம்ராஜ்யம்
சுட்டு விரல் காட்டி துடுக்காகச் சொன்னாள்:
சுல்தான் பிரமித்தார்.
புலிக்குட்டி தேடுகிறது!
புலிக் குட்டி ஒன்றை
சாண் பிள்ளையானாலும் # பிள்ளை என்பது
வாதம் எந்தப் பிள்ளையானாலும் வளரும் முறையில்தான் வீரியம் இருக்கிறது!
வேண்டும் வேண்டும்"
பிடித்த
A.
எனக்குப் பின்னர் ரசியா பேகம் கொட்டிய : போர்க்கலை கற்றாள்! எட்டுத்திக்கும் சிதறிவிடுமோ? ரசியா பேகம் : சுல்தான் மனது போர்க்களம் சென்றாள்! மஸ்ஜித்தின் சோகத்தில் முதல் களத்திலேயே குழநதை மனம நியமித்திருந்: சுருங்கித்தான் போனது ன்று பேரின் கொக்கி போட்டு இழுத்தது! அதுதான க ரசியா பேகம் ரம் உருட்டிவிட்டு அந்த மஸ்ஜித்தை ரசிப்பான சிங்க நடையுடன் ஒருநாள் இரவு பெண் குழந்தை தந்தையிடம் வந்தாள் ஒருவன் சந்தித்தான்! ரணை தத்தித் தத்தி #ಣ್ಣಿಲ್ಲ மட்டும்தான் தேவையான பொன் அவனுக்கு ெ கலதான மனதை புலி நடை சிங்க நடை பரிசாகத் தரப்படும் தன்நெஞ்சு கொத்தி எடுத்த என்பது பெண்ணின் ஒரே ஒரு சேவை பத்திரப்படுத் கொஞ்சு மொழி வீர நடை காணாதவரின் செய்தால் போதும் graum Gua. குழந்தை! ஒரு தலையான வரையறுப்பு என்றான் வந்தவன். ஒரு பெண் ரசியா பேகத்தில் மொகாலய சாம்ராஜ்யம் "என்ன சேவை" பெண்ணுக்கு சுலதான எனக்குப் பின்னரும் என்றான் மஸ்ஜித் அடங்கியிருப்
பொழிந்தாலும் : "ரசியா பேகத்தை Grafia தயத்தின் முலையில் ருப்தியாக கண் கொன்றுவிடு நாம் தலைவ ஆண்வாரிசுக்கான முடிக்கொண்டார் சுல்தான்! நீ ராஜாபோல அரச பதவி JESUSID போகவில்லை D08AJUGYIGN 460LD வாழ ஏற்பாடு செய்கிறோம் : ரசியா பேகத்தின் மாபெரும் சாம்ராஜ்யத்தை Guns to ஆண் ká :, 'து அவன் தொல் கொம்புசீவி
அத்தனை பாரத்தையும் டிப்பதற்குள் GamG விழுந்தது முற்றுப்புள்ளி தன்தோளில் தாங்கி ரம் உருண்டு 鷺 மனதையளளும எத்திக்கும் புகழ் பரப்பி தரையில் கிடந்தது சூல்கொள்வ. எழுந்து நின்றாள் பேகம் சபாஷ் என்றொரு Umrun Gua அவள் உள்ளத்திலும் குரல் கேட்டது வெளி எதிரி WAT 'ñ கல்லெறிய Sಳ್ಳಿ! அது ரசியா கேத்தில் விழிப்பாக இ ளையாட்டுப் பாருடகள ஒரு கட்டழகன் கம்பீரக் குரல் அந்த சதித்தி
ஆடவில்லை அரபுக் குதிரைகள் பரீட்சை நடத்தியவளே வந்தது ரசியா பேகம கொண்டுவந்த அவள்தானே! giraflun Guex "வேறென்ன வேண்டும் கல்துரண் அழகன் உண்மையானவனா என்று 19eg Glas. : ற்றினாள் மஸ்ஜித் நாடிபிடித்தறியும் பரீட்சை an in
களை சுழறறினாள
தலில் ரசியா பேகத்திற்கு UNTUD 955, 25 coa விழித்திருந்த விடையேதும் கூறவில்லை $Â மண்ணில் புரண்டு போனது ஆனால் அவ மறுபடியும :! பணியில் சேர்ந்தான் மஸ்ஜித்-அன்றுமுதல் உள்ளிருந்த சுலதான "T எந்த ஆணையும் மெய்காப்பாளனாகினான் தடமறிந்து த
ಘ್ನ சொந்தம் கொண்டாட எந்த ஆனாலும் தீவைத்தனர் logħob நின்றன எண்ணியிராத பேகத்தை PLE (pl.-III) பற்றி எரிந்த
* சிந்தியா காதல் பற் கருத்துக் கூறும்
எம். தேவேர் காதலர்களிடம் | . வைத்துவிடுவீர் போலிரு
9′ ஆசிய டெஸ்ட் சாம்பியன் diff), Gay,
எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிட்டது.
மேற்கு வங்காள மாநிலத் தின் தலைநகரான கல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சர்ச்சைக்குரிய ரன்-அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் இரசிகர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
இறுதியாக இரசிகர்கள் வெளியேற்றப்பட்ட பின் போட்டி நடத்தப்பட்டு முடிவு # கப்பட்டது.
ஈடன் கார்டன் மைதானத்தில் இவ்வா
S SS SS SS SS SS S SS SSSSS S SSS SSS SSS SSS SSS SSS SSS SSSSSSS SSS SSSS
கல்கத்தா ஈடன் கார்டனில் இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பாக அதிக ஓட்டங்களை எடுத்தவர் தமிழ் ை நாட்டு வீரர் சடகோபன் ரமேஷ் கிரிக்கெட் விதிகளுக்கு முரணாக நடந்து கொண்டமைக்காக இவர் stjóriflágúu.6ótelisti
ரமேஷ் இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆடிக் கொண் டிருந் தபோது, வாஸிம் அக்ரம் வீசிய பந்தைத் தடுத்தா முயன்றார் அப்போது தென்னாபிரிக்க நடுவர் டேவிட் ரிச்சர்ட் எல்பிடபிள்யூ முறையில் அவுட் என்று சைகை செய்தார்
ஆனால் நடுவரின் தீர்ப்பால் அதிர்ச்சி படைந்த ரமேஷ், மைதானத்தை விட்டு வெளியேறாமல் இருந்தார் பின் தனது பேப் பந்தில் பட்டது என்று பேட்டைத் துக் கிச் சுட்டிக் காட்டினார் ஆனால் இவரது
7வது உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி என்பது பலரது கணிப்பு
இதற்கு முன்னோடியாக சென்ற வருட இறுதியில் D-G) ,,
டாக்காவில் நடைபெற்ற
வென்றது. அது மட்டுமன்றி மேற்கிந்தியத்தீவு என்பதும் குறிப்பிடத்தக்கது.
நான
சைகை நடுவரு எதிர்மறையாகத் தோன்றியது.
LL L L L L L L L L L L L L L L L L L L L L
அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில்
வென்று வரலாறு காணாத சாதனை கண்டது.
பிரிக்கா அண்மையில் நியூஸிலாந்துக்குச் சுற்றுப் வரும் மே மாதம் தொடங்கவிருக்கும் பயணம் செய்தது. அங்கு நியூஸிலாந்துடன் 3 .
ஒருநாள் போட்டிகளில் விளையாடி 2 போட்டிக ளில் தோல்வியடைந்துள்ளது. ஒன்றில் வெற்றி
ளைத் தவிர ஏனைய போட்டிகள் அனைத்திலும் பலம் வாய்ந்த அணியாகக் கருதப்பட்டு, பலரால் மினி கோப்பையைக் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்ட கோப்பையை தென்னாபிரிக்கா அணிகள், கோப்பையைக் கோட்டை விட்டுள்ளன
இரசிகர்களின் ரகளை காரணமாக போட்டி பாதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
1967ம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகள் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஈடன் கார்டன் மைதானத்தில்
படித்து சிரித்த ஒரு சு "ஒண்னும் ஒண்ணு காதல் கணக்கு.
ஒண்ணும் ஒண்ணு கூட்டல் கணக்கு.
டெஸ்ட் போட்டியில் விளையாடியது போட்டி :E...* யின் துவக்க நாளே இது போன்ற சம்பவம் //L- ...,, ဓ၏fig//%
ஏற்பட்டு, முதல் நாள் முழுவதும் போட்டி நடைபெறவில்லை.
இரண்டாவதாக 1996ல் உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி விளையாடியபோது மிகப்பெரிய ரகளை தலைதூக்கியது அப்போது போட்டி கைவிடப்பட்டு இலங்கை அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது.
கடைசிக் கணக்கு"
இலண்டனில் சட்டவ புள்ள இலங்கையர்களை வருவது உண்மையா?
616ի), Ց
அரச பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ள திருப்பி அனுப்பப் ே அர்த்தப்பட்டு மகிழ்ச்சியு
இந்தியப் பிரதமரது பயணம் பற்றி *...*
ருக்கிறது. ஆனால் அச்
கூடிய சட்டம்தான். செயற்பட்ட விதத்தைக் குறித்து போட்டி பாதிப்புக்கள் எதுவும்
ன நடுவரான கேமிஸ்மித்திடம்
தொடர்பான வீடியோ படச்சுரு ளைப் போட்டுப் பார்த்து ரமேஷி இதனால் உறவுகள் இதன் பின்னர் : செயல் க்கிறது. அமெரி தவறாது இறு ' ႔7% பாகிஸ்தா இவருக்கு இது முதல் தவறு னாலும் காஷ்மீர் பி என்றபடியால் இவர் எச்சரிக் %:": எனினும் இன்னும் மாதங்களுக்குள் அதாவது பெப்ரவரி 17ம் திகதி தொடக்கம் 3' அதிகமில்ை குற்றச்சாட்டு இவர்மேல் எழுந்தால் ஒருநாள் - - - போட்டி அல்லது டெஸ்ட்போட்டி ஒன்றில் தாக்குதல் நடத்துகிறே
T எச்சரிக்கப்பட்டுள்ளார். “д 604a) u JITI GLJJ
கேட்க வேண்டும்!" என் சண்டியரின் கொள்கை
சகல வெளிநாட்டவர்க இது குறித்து ரமேஷ் மைதானத்தில்
புகார் செய்தார் அவரும் இது
டம் விசாரணை நடத்தினார்.
என்று நம்பினால் நமக்
| 1 5006an Biomasafia, 35 mm. grafikoa
நடு @} போகலாம் என்று இந்
கப்பட்டு மன்னிக்கப்பட்டார். - - - - இருநாடுகளும் பூக்கும்
S S0 S S SJ L rT SS S SSYL L L L aT TS
:பிர, மீது அமெ
விளையாடத் தடை விதிக்கப்படும் என்று
LDIITILGL LGBT, 67637 GBLJijia
வொரு தாக்குதலிலும் அது
இப்படி வெற்றிக்களிப்புடன் இருந்த தென்னா
குர்திஷ் தலைவரை துருக்கி அரசு விசாரிப் கண்டிக்கப்படவேண்டி
ஆர். பரம ஆம்! இன்னொரு ( குர்திஷ் மக்களுக்காகக் ஈராக்மீது குற்றம் சா குர்திஷ்தலைவரை கைது
முதல் இரண்டு உலகக்கோப்பைப் போட்டிக
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

PASIT" GODLuísa) து எப்படி? குள்ளேயே ஆணைக்குழு நாள் ாதல் காதலன் வித்தது 50 քt சால்லாமல்
5лийн Light உத்தரவுக்கு EEGAl-II
வர்கள்
எண்ணத்தை 567 - Gai
V
து தெரியாமல்
ளிடம் மட்டும் ருந்தாள் sa Upi
臀
Lumbasáin ருணமறிந்து
து மாளிகை
றி காட்டமான ஒரு
திரன், மட்டக்களப்பு கல்லெறி வாங்க க்கிறதே சமீபத்தில் விதை இது:
லும் ஒண்ணுதான்
ம் ரெண்டுதான்
ணும் முணுதான்
பல மண்ணுதான்
ரோதமாகத் தங்கி நாடு கடத்த சட்டம்
பேசன், கொழும்பு-1. ஒன்று அவ்வாறு து தமிழர்களைத் ாகிறார்கள் என்ற டன் செய்தி போட்டி சட்டம் பொதுவாக ருக்கும் பொருந்தக் இதனால் பெரிய ஏற்படமாட்டாது.
பாகிஸ்தான் பஸ் பிப்பிராயம் என்ன? கிருபராஜ் கல்கிசை பூத்துக் குலுங்கு
ஏமாற்றம் காத்தி Mவை முகதை
|டன் அனுசரித்துப்
நியா நினைக்கிறது. சனையில் எதிரும் டு மாறாதவரை,
புன்னகைகளுக்கு ருந்து பாருங்கள்
ரிக்கா தொடர்ந்து P
பைசர், கந்தளாய், சையும் நான் கேட்க ச மட்டும் உலகம் துதான் அமெரிக்க ஈராக்மீதான ஒவ் தான் உறுதியாகிறது!
க் கைது செய்து து முறையா? இது துதானே?
நாதன், கொழும்பு-6. didful D1607 Ga, Graf, கண்ணீர் வடித்து டும் அமெரிக்கா, செய்து விசாரிக்கும்
வைத்திருந்தாள்
ண்டிருந்தாள்
தப்ப முடியாமல் தாழிடப்பட்டிருந்தன மாளிகை கதவுகள்! மஸ்ஜித் துடித்து கதறினான்! 560ᎢᎲᎲfᎢ& eᏪlᏍoᏍ தன் தலைவிக்காக
தலைவி வாழ்வதற்கு வழி உண்டா? அடிபட்ட புலியாக ஒடியோடி தேடினான்! Umtfum Guasib நகைத்தாள் "மஸ்ஜித் என் பிரிய_காவலனே எம் இறுதி நேரம் இதோ வந்துவிட்டது நான் மரணத்திற்கு அஞ்சுபவளல்ல மரணத்தின் பின்னரும் என் பெயர் நிலைக்கும் பெண் புயல் என் உலகம் அழைக்கும் ster seizoejGuodanig எனக்காக நீயும் எரியப்போவதை நினைத்துத்தான் வா மஸ்ஜித் egori:Eiras 6666666 தருகிறேன்
துருக்கிமீது ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப் போடவில்லையே ஏன்? அமெரிக்கா வடிப்பது கண்ணரல்ல, நீலிக்கண்ணீர் என்பதற்கு ನಿಣೇಹಿಣಿರಾ
* இந்திய அணியின் புதிய வீரர் ரமேஷ் தொடர்ந்து இதேபோல பிரகாசிப்பாரா? மணிவண்ணன், வவுனியா ஆட்டத்தைப் பார்க்கும்போது, இளம் கன்று மனம் தளராது" என்றுதான் தெரிகிறது.
0.
* சிந்தியா துள்ளாத மனமும் துள்ளும் பார்த்தீரா? உமது மனம் துள்ளியதா?
ஏ கல்யாணி, வத்தளை. முதல் பாதியில் கல கலப்பில் துள்ளியது. இரண்டாவது பாதியில் சோகத்தில் துள்ளியது. அருமையான படம் விஜய் சிம்ரான் மட்டுமல்ல, அனைவருமே பாத்திர மறிந்து நடித்து அசத்திவிட்டார்கள் போங்கள்!
ஆண்டவனை நம்புகிறவர்களும் அவனை ஏமாற்ற நினைக்கிறார்கள் அல்லவா?
வ, குமரகுருபரன், திருமலை, நிச்சயமாக செய்த பிழைகளை மன்னிக்குமாறு உண்டியலில் இலஞ்சம் போடுவோரும் உண்டல்லவோ? ஒரு குட்டிக் கதை
ஒரு வட்டிக் கடைக்காரனிடம் சென்று ஒருவர் வட்டிக்குப் பணம் கேட்டார்.
வட்டிக்காரர், 9 சதவீத வட்டி' என்று பலகையில் எழுதிக் காட்டினார்.
ஒன்பது சதவீதமா? இது கடவுளுக்கே பொறுக்காதே." என்றார் அவர் அதற்கு வட்டிக்காரர் கூறினார்:
"நீ பயப்படாதே! நான் 9 என்று எழுதியிருப்பதை கடவுள் மேலிருந்து பார்த் தால் 6 என்றுதான் தெரியும்"
O
* திருமலை புதிய சந்தை விவகாரத்தில் புதிய ஆளுநராலும் எதுவும் செய்ய முடியவில்லையே?
என். சிவபாலன், திருமலை, ஆளுநர் யாராக இருந்தாலும் அதிகாரம் யார் கையில் என்பதுதான் முக்கியம் ஆளுநர் கள் மாறுவதால் ஆளும் வர்க்கத்தின் அடிப் படைக் குணம்ான- இனரீதியான
கண்ணோட்டம் மாறாது
முதல்வன்"
அதன்பின்னர் நமக்காக நாம் சொர்க்கம் புகுவோம்" சொன்னவள் மஸ்ஜித்தை மார்புறத் தழுவினாள் "எடுத்துக்கொள்
தான் மாள்வதாயிருந்தாலும் மஸ்ஜித்
தீ என்னை தின்ன முன்னர் நீ என்னை தீண்டி விடு மஸ்ஜித் மறுக்கவில்லை ஆனால் கடைசியாக ஒரே ஒரு கேள்வி Gr
மரணத்தின் நடுவில் நின்று எப்படி கலங்காதிருக்கிறீர்கள் துன்பத்தை கண்டு எப்படி துவளாதிருக்கிறீர்கள் Tálum பேகம் 2ற்றும் தடுமாற்றம் இன்றி கூறினாள்: இன்பம் வந்த காலத்தில் அது நிரந்தரம் என்
துன்பம் வந்துள்ள போதும் துவளப் போவதுமில்லை
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்
அதிகாரம் 6 குறள் 60
தலையிடாக் கொள்கையைக் கடைப் பிடிக்கலாம்.
உங்களைப் போல ஒரு குடும்பஸ்தருக்
கும் இதே நிலைதான். ஆனால் அவர் பதற்றம்
இல்லாமல் இருக்கப் பழகிக் கொண்டார். "667. எப்போதும் என் மனைவிக்கும், அம்மாவுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டே இருக்கும் என் மனம் மட்டும் அமைதியாக இருக்கும்" என்று அவர் கூறினார்.
"அது சரி, உங்கள் அம்மாவும், மனைவி யும் சண்டை போடும்போது நீங்கள் எந்தப் பக்கம் இருப்பீர்கள்?" என்று கேட்டார் அவரது நண்பர்
அதற்கு அவர் சொன்னார்: "அந்தச் சமயம் நான் வீட்டுக்கு வெளியே இருப்பேன்/
* இந்தியா-இலங்கை டெஸ்ட் போட்டியில் எந்த அணி ஜெயிக்கும்?
ஆர். பாரதி, கொழும்பு-09 பாகிஸ்தானிடம் ஏற்பட்ட தோல்வியால், இலங்கையை ஜெயிக்க இந்தியா பலத்த முயற்சி செய்யும் ஒரு தோல்விக்குப் பின்னர் வெற்றிபெறுவது இந்திய அணியின் வழக்கம் இம்முறை ಇಂVಫ್ಟಿ LIITIÄÄSSIGUITLÉ).
* சிந்தியா இப்போது நல்ல நல்ல சினிமா பாடல்கள் வரத்தொடங்கியுள்ளதே?
சி. அருட்செல்வி, கண்டி வரவேற்போம்! நல்ல பாடல்கள்,நல்ல இசை போன்றவற்றைக் கேட்பதால் மனதுக்கு இதம்
மருத்துவ வல்லுநர்கள் என்ன சொல்கி Diti (6.5/fluyton?
"மனம் பதற்றமாக இருக்கும்போது உங் களுக்கு பிடித்த பாடலையோ, இசையையோ கேளுங்கள். அப்போது இரத்த நாளங்கள் சீராகும்பதற்றத்திலிருந்து விடுதலை கிடைக் கும். அந்த இசையோடு சேர்ந்து நீங்களும் உரத்த குரலில் பாடினால் முளையினுடைய கவனத்தைச் சிதறாமல் ஒரு முகப்படுத்த முடியும் எப்போதும் பாடிக்கொண்டே இருந் தால் மன இறுக்கம், பதற்றம், பயம் போன்ற உணர்வுகளை தவிர்த்துவிடலாம்."
* ஜென்டில் மேன்' போல முதல்வன்
அர்ஜூனுக்கு கைகொடுக்குமா?
கு, கேதீஸ்வரன், ஹெந்தளை.
தில் அர்ஜூன்- மனிஷா கொய்ராலா
என் மனைவியும், என் தாயாரும் எப்போதும் ஏட்டிக்குப் போட்டியாகவே நடந்து கொள்கிறார்களே, என்ன செய்யலாம்?
எஸ்.எஸ். விமலன், காரைதீவு
கொடுக்கும் விறுவிறுப்பாக படமாகிக் கொண்டிருப்பதாகவே தகவல்!
* இந்தியாவில் சிறுபான்மை மதத்தவர் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு யார் காரணம்? TLD. Gluff GROTTGART CLIT, AAVITLJI). பாதிய ஜனதாவின் நட்புசக்திகளான இந்து தீவிரவாத அமைப்புக்கள், இப்போது பாரதிய ஜனதா ஆட்சியின் தலையில் மண் அள்ளிப் போடுகின்றன. வளர்த்த கடா மார்பில் பாய்கிறதே. மெல்லவும் முடியாமல், வெளியே சொல்லவும் முடியாமல் திணறு கிறது பாரதிய ஜனதா
* இந்தியாவில் சோனியா காந்தியை பிரதமர் நாற்காலி வாவா என்று அழைக்கிறது. எப்போது அமருவார்?
எப். ரவூப், மாத்தளை நாற்காலிக்கும் அவருக்கும் உள்ளதுரம் குறைந்துகொண்டே வருகிறது!
28-root, 1999

Page 19
D6)
அருளப்பட்ட வார்த்தைகளை மக்களிடம் தெரிவிக்கும் இறை வாக்குரைஞர் எரேமியா, : அருகேயிருந்த கேருத்கிம்காமின் என்ற இடத் தில் இருந்தார். யூதாவில் எஞ்சியிருந்த மக்க ளின் ஆளுநராக, நெபுகத்நேசரால் நியமிக்கப் பட்டுருந்த கெதலியா, இஸ்மயேல்; கொலை செய்யப்பட்ட பின்னர், எங்கு செல்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த யூதா
மத்தியில் TGOOTy (DIDS LD505 GMT GOT LISDD 51606) தனிந்த :: அவர்களால் எரேமியாவை அடையாளம் காண முடிந்தது. தங்களுடைய சங்கடமான நிலையில் வழிகாட்டக் கூடியவர் எரேமியாவே என்பதை உணர்ந்தவர்கள் அவரை அணுகினர். யோகனானும் ஏசணியா வும் வேறுபலரும் எரேமியாவிடம், "இறைவாக் குரைஞரான தங்களால்தான் இந்நிலையில் எங்களுக்கு ஏற்ற வழி காட்ட முடியும் இறை வனுடைய எண்ணம் என்ன, எங்கு சென்றால் எங்களுக்கு நிம்மதியான வாழ்க்கை கிடைக் கும் என்பதனை அறிந்து கூறுங்கள்.தாங்கள் எத்தகைய மார்க்கத்தை காட்டி னாலும் நாங்கள் அதனைக் கடைப்பிடிப்போம். ஆகவே ஆண்டவருடைய கருத்தைக் கேட்ட றிந்து சொல்லுங்கள்' என்று கூறினார்கள். எரேமியா, அம்மக்களுக்காக ஆண்ட வரைப் பிரார்த்தித்தார். பத்து நாட்களின் பின்னர் எரேமியா மக்களனைவரையும் ஒன்று கூடுமாறு கேட்டுக்கொண்டார். அவர்கள் எல்லாரும் வந்து கூடியதும் ஆண்டவரின் கருத்தை அவர்களிடம் எடுத்துரைத்தார்.
"உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கூறியவற்றை அப்படியே கூறு கிறேன். நீங்கள் எப்பயமுமின்றி பாபிலோ
செல்ல வேண்டும் என்பதே கடவுளின்
ருப்பம் மன்னர் நெபுகத்நேசருக்கு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆண்டவருடைய விருப்பத்துக்கு மாறாக யூதாமக்களும் இஸ்ர யலரும் நடப்பதனால்தான் ஆண்டவர் அவர்
மக்கள் மீண்டும்-ஆண்டவருடைய எண்ணத்துக்கு விரோதமாக நடப்பதற்குத் ணிந்து விட்டனர் என்பதை எரேமியா கண்டு காண்டார். மீண்டும் எச்சரித்தார்.
எகிப்தில் நீங்கள் நிம்மதியாக வாழ டியாது ஆண்டவருடைய தண்டனை தாடரும் வாளாலும் கொடும் பஞ்சத்தாலும் நோய் பிணியாலும் அந்நாட்டிலேயே நீங்கள் மடியப் போகிறீர்கள்
ಙ್ கூறியபின் எரேமியா அமைதியடைந்தார். மக்கள் மீண்டும் மீண்டும் ஆண்டவருடைய வார்த்தைக்குமதிப் பளிக்கத் தவறுவது எரேமியாவுக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது. அவருடன் அவருடைய உதவியாளருமான பாருக்கும் இருந்
TT.
யோகனானும் அவனுடைய தோழர்களும் கு: ರಾಸ್ಥ್ அவர்க 影 ಙ್ LLLLLLLL000 0LLLLL S aa LL S 0LLLLL LLLL S K00 00LL LLL00 LS နှီးမြှို့ ពុំ 燃 சென்ற எரேமியா ண்டும் நாடு திரும்பியதாகத் தெரிய
ÜGOGU
ஏற்கனவே இறைவாக்குரைஞரான எலியா, தனது பூதவுடலுடனேயே தீமான ಙ್ நெருப்புத் தேரில் ஏறி ண்ணோக்கிச் சென்று மறைந்தார். அதே போன்று, தூயவரான எரேமியாவும் இறைவ னிடம் சென்றிருக்கலாம் என்று எண்ணத்
தோன்றுகிறது.
ஃபதில் எரேமியா பற்றி வேறு தகவல்கள் காணப்படவில்லை)
எகிப்து நாட்டின் மீது பாபிலோன் மன்னர் நெபுகத்நேசர் படையெடுத்தார். அப்போது, இறைவாக்குரைஞரான எரேமியாவின் சொல் லைக் கேட்காமல் எகிப்து சென்ற யூதாமக்கள் பெரும்பாலானோர் கொல்லப்பட்டனர்
பாபிலோன் நாட்டின் கெபார் என்ற ஆற்றங்கரையோரமாக பூசி என்ற குரு
தா மக்கள் மூவாயிரத்து
பரைக் கைது செய்து த சென்றார். ஆட்சிபீடமே ஆண்டில் இரண்டாவது மு எண்ணுற்று முப்பத்திரண் செய்து தனது நாட்டு சென்றார். மீண்டும் ஆ
பத் ன்றாம் ஆண்டில் : நெபுசரதான்
தைந்து பேரை தன்னுடன் றான். இக்காலகட்டத் வாக்குரைஞரான எரேமி செய்யப்பட்டார். இவ்வாறு ரூம்பாபிலோனியரால் மெ அறுநூறு பேர் கைதிகள அழைத்துச் செல்லப்பட்ட எருசலேமில் யூதா ஆட்சி மான செல்வங்களையும்அர களையும் ஆலயத்திலிருந் முடியாத சொத்துக்களையு
கள் மீது கோபங்கொண்டார் பாபிலோனிய மன்னரான நெபுகத்நேசர் மூலம் உங்களுக்கு ஆண்டவர் தண்டனைகளை வழங்கினார். ஆகவே நெபுகத்நேசருடைய நாட்டுக்கு நீங்கள் செல்வதால் எதுவித அசம்பாவிதமும் உங்களுக்கு ஏற்படப்போவதில்லை!"
மனம் மாறிய LD53661
எரேமியா கூறியதும்அவரிடம் ஆண்டவருடைய கருத்தை அறிந்து கூறும்படி கேட்டிருந்த அதே மக்கள் கொதித் தெழுந்தனர். பத்து நாட்களுக்குள் அவர்க ளுடைய எண்ணங்கள் மாறிவிட்டன. யோகனா ம் அம்மக்கள் குழுவினருடன் சேர்ந்து காண்டு, "உமது வாக்கை நாங்கள் நம்பப் போவதில்லை. நாங்கள் அனைவரும் எகிப்து நாட்டுக்குச் செல்லப்போகிறோம். அங்கு நாங்கள் அமைதியாக வாழ வழி கிடைக்கும் அங்கு போர்ப் பயம் இருக்காது போதிய
உணவு கிடைக்கும்" என்று கூறினர்.
வாழ்ந்து வந்தார். அந்தக்குருவின் மகனான
எசேக்கியேல் என்பவரை இறைவன் தனது நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் தெரிவுசெய் தார். எரேமியா இருந்தகாலத்திலேயே மற்றுமொரு இறைவாக்குரைஞராக இருந்தி ருக்கக்கூடும்.
எசேக்கியேலுக்கு ஆண்டவர் பல தடவைகளில் நேரடியாகத் தோன்றி வழி நடத்தியுள்ளார். இவருடைய கருத்துக்களைக் கேட்டவர்கள், இவருடைய வார்த்தைகளுக் மதிப்பளித்தனர் என்றே கருதத் 羅 இவர் வெறுமனே உரையாடலால் மட்டும் ளக்காமல், பலசந்தர்ப்பங்களில் எடுத்துக் காட்டுக்கள் மூலமும் செயற்திட்டங்கள் மூல மும் விளக்கம் அளித்தார்.
UITGG om gör Big, um gyfas, LDIGT GOTT fessiv) படையெடுத்தார். சீரூஸ் பாபிலோனைக் கைப் பற்றியதும் முதல் வேலையாக அங்கு கைதி களாக இருந்த யூதா மக்கள் அனைவரையும் விடுவித்தார். எருசலேம் ஆலயத்தைமீண்டும் கட்டி யெழுப்புவதற்கான நடைமுறைகளை slojeuna (pj)(lsтатLIII. தைக் கட்டுவதற்கான பொருட்களையும் மக்கள் பாபிலோனிலேயே திரட்டிக்கொண்டு வந்தார் 356T.
பாபிலோன் ஆட்சி அதிகாரத்தை நெபுகத்நேசர் பொறுப்பேற்று ஏழாம் ஆண்டில் எருசலேம் மீது படையெடுத்தார். அப்போது
றொசைறோ ஒழுங்கை மட்டக்களப்பு 2. தங்கா தரு மசீலான்,
திருமறைகுe) விடைகு-ஏபேது மேலோக்கு
Lrer OpGer 1. அருளானந்தராஜா தேவ டிலுஷன் 3.செல்வி தபத்மலோஜனி,
64/47, மோதரவீதி, கொழும்பு-15, 4. யோ.அ.அன்ரனிற்றா,
பிரசாத்வீதி நவாலி தெற்குமானிப்பாய் சந்தை வீதி, மூதூர்-03,
5. எஸ்.வி.ஜெயதிஸன், 33,கோடாபய மாவத்தை ஹனுபிட்டிய வத்தளை.
நெபுகத் நேசருக்குப்பின்னர் பாபிலோனை -7777-77 - G2 ossrn: ஆட்சி புரிந்தவர் பெயரைத் தருக? மார்ச் 06க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
5luis LDEAN ID 50-gûlengupigeri GAITULOGoñi, 5.Glu, Sa-1772. Glassinguibų.
எடுத்துச் சென்றான். கிறிஸ்துவுக்கு முன்னர் 58 இடம்பெற்றன.
(யோக்கிம் வி நெபுகத்நேசரால் ை g,5TLDoot GITTOT GuITUITö. ஆண்டுகள் பாபிலோன் சி நெபுகத்நேசரைத்தொடர் றிய எவில்மொதாக்கு மன் செய்தார். அது குரிய சகல மரியாதைகள் தன்னுடன் தனது அரண்ம அந்தஸ்தில் விருந்தினர் கேட்டுக்கொண்டார். அ உதவித் தொை காடுத்தார்.
எசேக்கியா இறை இருந்த காலத்திலேயே இஸ்ரயேல் மக்களும் பூ பட்டனர். ஆண்டவருடன் உடன்படிக்கை செய்யப்பட் தவறாது கடைப்பிடிக்கத் sort. தங்களுக் ஒப்புக் கொடுக்கப்பட்ட ந ஆதிக்கத்தில் சின்னாபி தது. அவர்களுடைய ஆதி மக்களை அமைதியிழக்கச் மன்னர்கள் தங்கள் கடவுள் மக்கள் வணங்க வேண்டு தினர். தங்களுடைய வா வாழ்க்கையையே கடை றுத்தி வந்தனர்.
இத்தகைய பெரும் சமுதாயத்துக்கு ஏற்பட் ஆண்டவர் தங்களுக்குஇ புறக்கணித்து வாழத் STOTLD GJDULL SI GOT உணர்ந்தனர். இறைவை கைய துன்ப துயரங்களி வாழ வழிகாட்டுமாறு ே
O'r 28-Diliji,06, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LS
மூன்று லுடன் கொண்டு பதினெட்டாம் படையெடுத்து பேரைக் கைது
பீடமேறிய இரு நெபுகத்நேசரின் ழுநூற்று நாற்பத்
அழைத்துச் சென் ல்தான் இறை ாவும் விடுதலை மூன்று தடவைக த்தம் ಇಂದ್ಲಿ * 凯卯LU呼@ ார். இது தவிர, ல் இருந்த ஏராள OTLDGOOOT SOLGOLD
விலை மதிப்பிட தமது நாட்டுக்கு
5sj5 Gift) BIgleille
TITG; (,ܝܝܨ ̄ܝܵܪܬܬܐ
ஹோம் நடத்துவதாக )
80LUT5 /
(
| N821). UM
I / IELëg, pjesën gurt
~/ 6JLO:3 LDG) Long, mi sostigo 60)
தேர்தல் சாதனையை
முறியடிக்க எமக்கும் ஒரு சந்தர்ப்பம்
}}} தரககூடாதா? ܓܵܢ
VAN
ாதி பாதியாக 1 ܘܗܘܝܬܘܗܐܬ
t ارتسموثوقية تقنية இருக்க வேண்டியது"
ܠܢܠ
O
W། ாதியோ மீதியோ நீங்கள் நடத்துங்கள் நாங்கள் விரும்பாததுபோல முகத்தை နှီးနှံ့နှံ့ဖြိုးမှု
தேர்தலில் கலந்துகொள்ளுவோம் D
ஹி ஹி.
-\
Ν L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
F- தேவையான பொருட்கள்
நிகழ்ச்சிகள் ம் ஆண்டிலிருந்து
69ഞയെ
து செய்யப்பட்ட |ன், முப்பத்தெட்டு GODDóló) GJIT, GOTITIT து அரியணையிலே TIL GUITUUTTA GODGOT ட்டுமின்றி அவருக் ளயும் அளித்தார். னையிலேயே அரச க இருக்குமாறு ருடைய செலவுக யையும் அன்றாடம்
ாக்குரைப்பவராக பிளவுபட்டிருந்த TLDG585 STELD GIRGOT
| 85 LLGOD GMT3560 GMT, டசங்கற்பம்பூண்ட MTG5 SM, GOOTILOJTUTTGV) டு அந்நியர்களின் Br6OT LILLGéhélus.j5 கமும் வரிவிதிப்பும் சய்தது. வேற்றின ளையே இஸ்ரயேல் என்று வலியுறுத் க்கையை ஒட்டிய டிக்கும்படி வற்பு
கடங்கள் தங்கள் மைக்கு தங்கள் | BELLIGDIGITU, GDGMTÜ apsulutl siploću ங்கள் என்பதனை ಕ್ಲಿಷ್ಠೀ இத்த ருந்து விடுபட்டு My MIT.
ாடர்ந்து வரும்)
al
செய்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்
இதனை பரிமாறும்போது தமிழ்க் கட்சிகளது வாய்களுக்கு முன்பே தயாராக வைக்கப்பட்டுள்ள பிளாஸ்ரர்களை எடுத்து ஒட்டிவிடவும்.
உலகெங்கும்
மணப்பதற்காக
பொதிக்கு பிரசார
வடக்கு கிழக்கு மாகாணம் ్కు;"> மசாலா கலக்கவும்
கத்தி 01 *づー குறிப்பு தகுந்த நேரம் கத்தரிகோல்-01 வருவதற்கு முன்னர் பொதி பிளாஸ்ரர் தேவையானளவு 2 உருண்டையை தயாரிக்கக் செய்முறை ハ\ケ/ ."הרח கூடாது. முதலில் பொதி
கத்தியை எடுத்து வடக்கு கிழக்கு ** 2. KN உருண்டையின் ருசி பற்றி மாகாணத்தை பாதியாகப் பிரிக்கவும் கூறிக்கூறி நாவில் நீர் சுரக்க
வைக்க வேண்டும். பின்னர் சமயம் வரும்போது LOscargolescoort gunst uitoef, (Sloeg TO Log ITour வுடன் கம கமக்க பரிமாறலாம். O S S S S S S S S SS S S S S S S SS S SS S SS SS SS
கத்தரிக்கோலால் ஒரங்களையும் நறுக்கவும். o பிரித்து, நறுக்கிய பின்னர், தனித் தனியாக எடுத்து வைத்து உருண்டைகளாக
வவுனியா
--
BLIĞFaFTIGTIŤ BLIJiño Lañ
நாங்கள் உங்களை ஏமாற்ற விரும்பி பிருந்தால் மார்ச் 31ம் திகதி எங்களுக்கு வாக்களிக்குமாறு கோரியிருப்போம், அவ் வாறு செய்யாது, உங்களை ஏமாற்ற விரும்பாத காரணத்தால் ஏப்ரல் முதலாம் திகதி யன்று எங்களுக்கு வாக்களிக்குமாறு வருகிறோம் என்பதை நீங்கள் நினைத்துப் பார்த்து, ஏப்ரல் முதலாம் திகதியன்று உலகோடு ஒத்து நீங்களும் செயற்பட வேண்டும் என்பதே எங்கள்
விருப்பமாகும்
Gíslasagafjölf>) = -
e G

Page 20
| Hawa". Tij ார
S Y YYuY S YLTY L TTT LS YS SYLTLTLLL SSS -L - El நாடி நிராடா பூர் Ns. In Ui Uj II All
JAWAY" NA Tłu
| மிட் டயர்
ா
III Aitu, NLIINK NINTMON பண்களின் அக இது ந்ேது எங்காது பண்க நகர்மின்களிப்பா |||||||||||||| T. DIE
in title
Taalumagsusu- ANTONIO
3:
Tipuri G. கொழும்பு 1.
- NEL FILIN LAİ It is
It in I I T I
டந்து து
of
ாக | 1 | III
*
Hii niini if its it.
A MILF li li li lillபுதுப் பிளேயராது பாடு
FAJARAUJO LU Lullivri ாருளா நா டி பார்மிங்கியத்திரப் R, il-ħili illi fir
oi ira Air Lully Tour. ாங் ரிங் தெரியுமா IliyII TILOGʻLifi.
JAM J K L MILLI TALI LILLTritain
| ITT VIII, inter, it is போன்று ரயில்ார்
up. It Li if
டாமி பிங் டியாத "Agua Fair ம்ே பாபா புரு பிங் டன் கொடுந் தி
நாள் கட்ா i॥1॥ ATIFFUAI) autorit" : "Il
பிறந்தநாள் வாழ்த்து
என்ற ஆண்டு ஒ ாட்டா குளித்தார்
அவருக்குள் ஆரே
மொத்தம் சந்து பேர் இதில் விசேஷம் மாே I G青山 J* 飄
Mulau Mysaf பாடிங்தான் அந்த
ஓட்டங்கள் திென் முன் படங்கும் நாள் பொம்
yitiLIIIIITTTITNTIT
பிவான பிங்ாந்த
பொண்டிங்குக்கு ெ இப் போட்டி தொட ாக பிருப்பதற்கு ரிட்ாத
அங்குகொஞ்சம் கடு பண்ாருள்மிரா த WINTIFTET ANTA A : அவர்கள் பொண்டிங் பங்கு ாேள் நடை விதி Lynn T. MITT A UNITAT LTTTTTTTTTTT TT TT T TTTTTT T TT T TT L S TYS TTTTT S TT வியாசிநாதுமுதாயது பிரா பப்ப்லி LA Fifi. TTTTLT T TT TT TTT TTTTTT S TTTTT TT TTTS LLLTTT TTTT SS S q S S SuS LTSS T L T S TSS TTTTLLS T S LL TTTL TTTTTT T LLL S SS TTTT S TTTTTTLT அபயாசிந்தப்ாமிாபாட்டிாபாட்டபIMINTEரியமிக்கும் பெரியா பெரியப்பார் மற்றும் பார் பயிா நான் அாயரும் sing விொயாளிாநாயுடன் முடா யாழ்ந்தும்ாள் , ,
SL L L L L L L LSL L L L L S Z T LLL LLTLLLLLL LL
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

uwn ont Ton im Inn. In In
in in ॥
। O InTTIIN ITALI ITINING Aldono / LA KAJ AMILA LINDAJ Wiki L S K K T LL LLLTT LLL The ITI, L S KZ K KY YY LLLLLL K S LLL Y LSLS L SSSY SSY S S S Y L S SLS
* KI PA ni inin Texas
பார்
THUAIGEAU TIT ■■ Ti
A. * * LS Z L Y L S SSS SS T T D D LSL
A 5 ARE11
In
II la a-II
li fil iiiiii III I ITT INTERNI
it in willian
நான் ரிட் போட்டிால்
பார் இருக்காம் ஓட்டங்களுக்குங்குத்தங்கள்
தனிப் அந்த நந்து பெரிய நான்கு y, Al"T. EEEEE| அள்திர Mai Ai Ayu Mid
ட்டிகளில் விளையாடி இவர் குளித்த து தங்கள் ஆறு அது தங்கள் டியில் இவரது பதிப்பட் திட்டக்
அவுஸ்திரேபிய அணிகளுக்மிண புண்ட்டட் கோப்பைப் போட்டியில் பட்ட நேரம் Пm filmu Tц и Онтатци шта இரவு விடுதி ஒன்றுக்கு போரிரு
ான்னி போட்டுவிட்டும்பு ா தகராறு ஏற்பட்டு விஷயம் பட்டு எண் போய்விட்டது yma yw wylwyth CULLY Llywaidd ததோடு யாயிரம் அதிரலிய டாநம்நாட்டு மதிப்பில் பிரண்டு
■■ LL■■ 邑轟轟 雷轟轟
-
FRA