கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.03.07

Page 1
HH
Registered as a News Paper in Sri Lanka
IAIA. LLLL S S S S S S LSSS
 
 
 
 

de LTTi 07=13, 1999_
оптицоalo i

Page 2
  

Page 3
GJITLDISTL
"தமிழர்கள் என்ற போர்வையில் புலிகளும் சேர்ந்துவிடுவார்கள் என்பதா லேயே இராணுவத்தில் தமிழர்களை சேர்ப் பதில்லை” இவ்வாறு இலங்கையின் இந்தி
யுள்ளார்.
தமிழக சஞ்சிகையான ஜூனியர் விகடனுக்கு அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றி லேயே மேற்கண்டவாறு கூறியுள் GITI,
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழர்கள் யார்? புலிகள் யார் என்று கண்டுபிடிப்பது கஷ்டமாக உள்ளது. ஆனால் இலங்கையில் வர்த்தகம் செய்ப வர்களில் உச்சத்தில் இருப்போரில் அதிகம்
யாவுக்கான தூதர் மங்கள முனசிங்க கூறி
பேர் தமிழர்தான். இலங்கையின் தூதர் களாக பல நாடுகளில் தமிழர்கள் பணியாற்று கின்றனர் என்று கூறியுள்ளார்.
இலங்கை அதிபர் சந்திரிக்கா ஏன் தமிழகம் வரக்கூடாது என்ற கேள்விக்கு பதி லளித்துள்ள மங்கள முனசிங்க, "தமிழகத் துக்கு வரவேண்டும், உங்கள் முதல்வரைச் சந்திக்க வேண்டும் என்று இம்முறை டெல்லி வந்தபோதும் சந்திரிக்கா விருப்பப்பட்டார்.
ஆனால் தமிழக ஒதுக்கித்தர மறுத்து தமிழக முதல்வ பலமுறை நேரம் ஒது முனனாள முதலவா கருணாநிதி வரை கொடுக்கவில்லை.
எங்களைச் சந்தி அஞ்சுகிறார்" என்று
வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அதிகாரி கள் சிலர் அரசின் தவறுகளை மூடிமறைக்க துணைபோவதாக விடுதலைப் புலிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புலிகளின் குரல் வானொலியிலும் அரச அதிகாரிகளது அசமந்தப் போக்குகள் பற்றியும் அரசின் தவறுகளை முடி மறைப் பது பற்றியும் புகார்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
D. O.
சில அரச தமிழ் அதிகாரிகள் புலி களையும் திருப்தி செய்துகொண்டு, ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் நல்ல பிள்ளைகளாக நடந்துகொண்டு இலஞ்சத்தில் ஊறித் திளைப்பதாக புலிகளுக்கு தகவல் எட்டி யுள்ளதாம்.
யாழ் குடாநாட்டில் முக்கிய அரச அதி காரி ஒருவர் புலிகளுக்கும் தமிழ்க் கட்சி
திருமலை மீனவர் அவலம்
திருமலை மீனவர்கள் ஒன்பது பேர் படகுகளுடன் காணாமல் போயுள்ளனர். இவர்கள் சென்ற படகுகள் தாக்குதலுக்கு உள்ளானதாக நேரில் கண்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
23.02.99 அன்று திருக்கோணமலை கடற்பிராந்தியத்தில் படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஐந்து மீனவர்கள் காணாமல் போயினர். இவர்கள் 'டாங்கிப் படகு என்ற ழைக்கப்படும் சிறிய மீன்பிடிக் கப்பலில் நின்று மீன்பிடித்துக் கொண்டிருந்தன ராம்.
ஏ.எம்.லோரன்ஸ், எச்.வி.பிரசாத் பியதர்சன் , பி.ஜே.பி. அஜித்குமார, விரிஅஷ்ரப், கே.வி.புஸ்பகுமார ஆகியோரே JA, IT GOOTITLD) GLUIT 1960 f.
Big Gas as
250299 அன்று முல்லைக் கடற்பகுதியில் மற்றுமொரு டாங்கிப் படகும், மீனவர்களும் காணாமல் போயுள்ளனர். எல்ஜிநிசாந்த எஸ்.டபிள்யூ நலமல் நிலாந்த கே.எம்.சுனில், சரத் ஆகிய நான்கு மீனவர்களே காணாமல் GLIITILIS GOTİ.
இவர்கள் சென்ற படகுகள் தாக்கப்பட்ட தாக மீனவர்கள் கூறுகின்றபோதும், கடற்படை யினர் அதுபற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் திருமலை மீனவர்கள் 40 படகுகளை தாக்குதலில் இழந்துள்ளனர். மூவினத்தைச் சேர்ந்த 150 மீனவர்கள் பலியாகியுள்ளனர்.
அவ்வப்போது புலிகளாலும் திருமலை மீனவர்கள் கடத்தப்பட்டு பின்னர் விடுதலை யான சம்பவங்களும் நடந்துள்ளன.
DIT G8 TD"
| GleTTL Simó"SS' L|-
மட்டக்களப்பு- செங்கலடியிலுள்ள வர்த்தகர்களை அழைத்து செங்கலடி பதுளை வீதியிலுள்ள தமது முகாமில் புளொட் இயக்கத்தினர் கூட்டமொன்றை நடத்தினர். அங்கு சமூகமளித்திருந்த வர்த்தகர்கள் கடைக்காரர்களின் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய புளொட் இயக்கத்தினர், "நாம் இது வரை காலமும் நிதி வசூலித்தது போன்ற நடவடிக்கையில் இனிமேல் புளொட் இயக்கம் ஈடுபடாது. அப்படி யாராவது எமது இயக்கப் பெயரைச் சொல்லி நிதி கேட்டோ அல்லது வேறேதும் தேவைகளுக்காகவோ உங்களிடம் வந்தால் உடனடியாக எமது இயக்க முகா க்கு அறியத் தாருங்கள் சம்பந்தப்பட்டோர் து ஒழுங்கு நடவடிக்கை எடுப்போம். உங் களிடம் நமக்கு ஏதாவது தேவையென்றால் எமது இயக்கக் கடிதத்துடன் உத்தியோக பூர்வமாக நாம் ஆட்களை உங்களிடம் அனுப்பி வைப்போம்" என்று கூறியுள்ளார்கள் ஆனால் இந்த அறிவிப்புகளுக்கும் செயற்பாடுகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் பதுளை வீதியில் உள்ள வயல்களில் இருந்து நகருக்குக் கொண்டு வரப்படும் நெல் முடைகளுக்கு ஆங்காங்கே நின்று காசு வாங்குவதில்
அந்த இயக்கத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
siglflúLú Eulers
ஏப்ரல் முதலாம் திகதி நடைபெறத் திகதி குறிக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து மத்திய மாகாணசுதந்திர தேர்தலுக்கான இயக்கம்-கண்டியில் எதிர்ப்புப் பேரணியொன்றை நடாத்தவுள்ள தாக அறிவித்துள்ளது.
மேற்படி இயக்கத்தால் வெளியிடப்பட் டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது "மாகாணசபைத் தேர்தலினால் கிறிஸ்தவர்களான எமக்குப் பெரிய வெள்ளிக் கிழமை இறைவழிபாடு தடைப்படுமா? பெரிய வியாழக்கிழமை ஏப்ரல் முதலாம் திகதி வருகிறது எமது சமய வழிபாட்டிற்கான உரிமையைப் பாதுகாப்போம். அஹிம்சை வழி எதிர்ப்புப் பேரணி எதிர்வரும் 07.03.1999 அன்று கண்டி மாநகரில் நடைபெறும் அனைவரும் அணி திரளுக" என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
இறுவ அறிகாரிக்குத் தடை
அமெரிக்க ஆதிக்கத்திலுள்ள ஹாவா யில் அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் அமைப்பில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவு செய்யப் பட்டார். பேரார்வத்துடன் அவர் பயண ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். இருவாரங் களுக்கு முன்னர் அவர் விமானம் ஏற ஆயத்தங்களைச் செய்து கொண்டிருந்த போது திடீரென அவருக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னாள் இராணுவத் தளபதி ரோஹன் டி எஸ்தலுவத்தைதான் இந்த அதிகாரியின் பெயரை சிபார்சு செய்தாராம் இந்த அதிகாரியின் பயணத்தைத் தடை செய்ததை ஆட்சேபித்து தற்போது இராணு வத் தளபதியாகவுள்ள லெப். ஜெனரல் சிறிலால் வீரகுரிய வெளிநாட்டமைச்சுக்குக் கடிதம் எழுதியுள்ளாராம்.
Dr.07-13, 1999
తాGLD కeLGBతాLLDDi
இந்த அதிகாரி அமெரிக்காவுக்குச் செல் வதற்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமைக் கான காரணம் என்ன தெரியுமோ? இவர் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றிய காலத்தில் பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்குக் காரணகர்த்தாவாக இருந்துள்ளாராம். இவ்வாறு இராணுவத்திலுள்ள அதிகாரிகள்
:? இத்தகவலை ஆங்கில வார ஏடான 'சண்டே டைம்ஸ்' வெளியிட்டுள்ளது.
இந்நாட்டில் மனித உரிமைகளை மீறி எத்தனையோ மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் என்று நிரூபிக்கப்பட்ட போதும் பலர் இத்தகைய தண்டனை'க்குள் ளாக்கப்படவில்லை. இவருக்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம் என்று கேள்வி எழக்கூடும்
சோழியன் குடுமி சும்மா ஆடுமா? சிறீலங்கா அரசுப் படைகளும் விடுத லைப்புலிகளும் மனித உரிமை மீறல்களில் மோசமாக ஈடுபட்டு வருகின்றன' என்றொரு
திகாரிகளுக்
களுக்கும் நல்ல பிள் கிறார். அதே சமயம் மூலம் சரக்குக் கப்ட வர்த்தகர்களிடம் பல தகவல் வெளியாகியு
தொடர்ந்து பத இந்த அரச அதிகாரி நியாயப்படுத்தவும் ( இதோபோல மே யாழ் குடாநாட்டில் சவாரி செய்துவரு சிலருக்கு புலிகளால்
| 6Դe
ULUTTyp E55 fai) 35 வெட்டி வைக்கப்பட்ட இனம் காணப்பட்டுள் மீட்கப்பட்டுள்ளது. திரையரங்கின் அரு வசிக்கும் ராஜரத்தின என்பவரே கொல்ல
இதுபற்றி தெரிய ரத்தினம் இராஜேஸ் தனியார் கடை ஒன் வந்தவர். இவருக்கு ருடனும் தொடர்புக கிறது.
யாழ்ப்பாணத்தில் வப் பொறுப்பாளர் பின்னர் இவர்மீதும் பு
மலையத்தில் ே புதியவர்கள் எவராவ யாக பொலிஸ் நிலை வேண்டும். இவ்வாறு புதிய நடைமுறை கொ மலையகத்தில் பல ரோந்துகள் அதிக சோதனை நடவடிக்ை
பட்டு வருகின்றன.
மலையகத்தில் ெ கிழக்கைச் சேர்ந்தே
விசாரிக்கப்படுகின்றன
புதியவர்களுக்கா மலையகத்தில் கொன மலையகத்தில் ம பொலிசார் பெரும் ச களுக்கும் பாதுகாப்ப
கூறப்படுகிறது தேர்
மலையகம் உட்பட ந காப்பது கடினமாக
eԱP6A (Ա5
LDL Lj , GAILIÚIL Nai) பட்டிப்பளைப் பகுதியி floss FSM FITSHoflüLlgt யில் ஒரு பெண்ணும களுககு கடநத வா தண்டனை வழங்கின
LD 5 24.02.9 அம்பிளாந்துறைச் சந் உத்தியோகத்தரான என்பவர் பொதுமக் குற்றத் தீர்ப்பு வெளிப் சுட்டுக் கொல்லப்பட்ட யும் சில காலங்களுக்
இற காணப்பட்டுச்
குற்றச்சாட்டை அண் அமெரிக்க அரசாங் குறிப்பிட்டுள்ளது.
இக்கால கட்டத்தி மனித உரிமைகளை நிலையிலுள்ள ஒரு வ அங்கு அனுப்பி 6 ஏடாகூடமாக நடந்து 6 என்று உயர் மட்டத்தி நேரத்தில் கருதியிரு அவதானிகள் கூறுகி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழக மீனவர்களை இலங்கை கடற் படை அடிக்கடி சுட்டு வீழ்த்தும் கொடுமை ஏன்? என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது "தமிழக மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்து விடுகின்றனர். விடுதலைப்புலிகள் தமது படகுகளை சாமர்த்தியமாக தமிழக மீன
மதல்வர்தான் நேரம் கச்சதீவை மறுபடி இந்தியாவிடம் 17LLITs. ஒப்படைக்கும் அவசியம் கிடையாது. இது ரைச் சந்திக்க நானும் முடிந்துபோன விஷயம் தமிழக அரசியல் வாகளது படகுகளுககுள நுழைதது இலங் குமாறு கேட்டுள்ளேன். வாதிகள் சிலர் இதனை தமது சுயநலத்திற் கைக்குள புகுந்து விடுகின்றனர்.
ஜெயலலிதா உட்பட காக பயன்படுத்த முயல்கின்றனர். தமிழக இதனைத் தடுக்கவே தமிழக மீன யாருமே அனுமதி மீனவர்கள் தங்கள் வலைகளை கச்சதீவில் வர்களை வரவேண்டாம் என்று எச்சரிக் உலர்த்திக்கொள்ள அனுமதி உண்டு என்றும் கிறோம். அதன் பின்னரும் தமிழக படகுகள் கவே தமிழக முதல்வர் மற்றொரு கேள்விக்கு முனசிங்க பதிலளித் நுழைவதால் சுடவேண்டி ஏற்படுகிறது" கூறியுள்ளார். துள்ளார். என்றும் கூறியுள்ளார். O
த புலிகள் எச்சரிக்கை
ளையாக நடந்து வரு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
தனது உறவினர்கள் யாழ் குடாநாடு புலிகளின் கட்டுப்பாட் இதேவேளை யாழ் குடாநாட்டில் ஊர்க் ல் சேவைகள் நடத்தி டில் இருந்தபோது மக்களுடன் துவாக காவல் படையில் தமது ஆதரவாளர்கள் எம் கறக்கிறார் என்ற நடந்துகொண்ட சில அதிகாரிகள் இப்போது என்ற பெயரில் உறுப்பினர்களை சேர்க்க ள்ளது. தலைகீழாக மாறிவிட்டனராம் சில தமிழ்க் கட்சிகள் முன்வந்துள்ளதாக
வியில் இருப்பதற்காக மட்டக்களப்பிலும் தமிழ் அதிகாரிகள்மீது புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசின் தவறுகளை புலிகள் கண்காணிப்புச் செலுத்துவதாக தமிழ் மக்களை அழிக்க தமிழ் இளை மயனறு வருகிறார். கூறப்படுகிறது. ஞர்களையே பயன்படுத்த அரசு திட்டமிடு லும் சில அதிகாரிகள் சமீபத்தில் கிராம GFS)6)JuIIT6IIf ஒருவர் கிறது. 5LD5) ஆட் பற்றாக்குறையை மிழ்க்
மக்களின் முதுகில் புலிகளால் மரண தண்டனைக்கு உள்ளாக்கப் குழுக்களது உறுப்பினர்கள் மூலம்
ன்றனர். இவர்களில் பட்டதுடன், மேலும் சிலர் கடும் எச்சரிக் கொள்ளப் பார்க்கிறது என்றும் புலிகள்
முதல் எச்சரிக்கை கைக்கு உள்ளாகியுள்ளனர். கூறியுள்ளனர்.
TIL 6 LITTIglesar 35 resesSesto
: அலுவலகத்திற்கு பாதுகாப்பு
STITT, 9/6IIU5 உடலும் G j, GYIBIfj. - நெல்லியடி லக்ஷ்மி ஏற்கனவே யாழ் நகரில் கழுத்து நெரித்து சுற்றிக் காட்டினர் அதனை தமது லுள்ள ஒழுங்கையில் கொல்லப்பட்டு பின்னமாக வீசியெறியப்பட்ட உறுப்பினர்கள் தங்கியிருந்த முத்துராசா ராஜேஸ்வரன் 24) இளைஞரும் ராஜேஸ்வரனும் நண்பர்கள் வீட்டு மலசலசுட குழிக்குள் போட்டு பட்டவராவார். "" மறைத்தனர். வருவதாவது இராஜ ராஜேஸ்வரன நலலுரைச சோநதவா முத்துராசா வீட்டில் இரண்டு மலசல வரன் யாழ் நகரில் நெல்லியடிகன்பொல்லை oತ್ಲಿ திரு கூடங்கள் இருந்தன. அதில் பாவிக்கப்படாத றில் வேலைபார்த்து "ಸ್ಬಿ பிருந்து மலசலகடத்திலேயே உடலைப் போட்டனர் புளொட் இயக்கத்தின 灣 இத் தகவல் எப்படியோ அந்தப் பகுதி மக்க 涧 53, J,TJ. GJIf
புளொட்டின் இராணு உறுப்பினர்கள் தங்கியிருந்தனர். afuti, final, p. UITJ K 605LIT6,7
°鹰 தினமும் ராஜேஸ் றம Uj hastipg), D-L60IL). தபர
சதீஸ் கொல்லப்பட்ட
- வரன் தனது வீட்டுக்குச் செல்ல வேண்டும் மக்கள் கூடிவிட்டனர். அப்பகுதி கிராம ளொட்டுக்கு சந்தேகம் ராஜேஸ்வரன்மீது சந்தேகம் ஏற்பட்ட சேவையாளருக்கும் தகவல் கூறப்பட்டது. == == == பின்னர் புளொட் முக்கியஸ்தரான தாடிச்சிறி இவ்வாறு பதற்றமான சூழல் ஏற்பட்ட 树 என்பவர் அடிக்கடி ராஜேஸ்வரன் வீட்டுக்கு தும் முத்துராசா வீட்டில் தங்கியிருந்த G ଶ୍ରେଣୀ:୬୩୩ சென்று வந்துள்ளார். தாடிச்சிறி உட்பட ஏனைய புளொட் உறுப்பி தமது இராணுவப் பொறுப்பாளர் னர்களும், அலுவலகத்தில் இருந்தோரும்
juli 2.5DE சதீசின் நினைவுதினத்தின் முன்பாக தலை தப்பியோடிவிட்டனர்.
- - ஒன்றை அவர் சுடப்பட்ட இடத்தில் வைக்க அதன்பின்னரே படையினர் வந்து தாட்டப் பகுதிகளுக்கு முடிவு செய்தமையால் ராஜேஸ்வரனை குழிக்குள் இருந்த உடலை மீட்டனர். அப்பகுதி 'ತಿ॥ தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர். புளொட் பொறுப்பாளரும் கைது செய்யப் "ULJU55/GNU LJ576), ColdF LILLI பட்டார். அப் பொறுப்பாளர் உடனடியாக
தலை தனியாக ԿLIII]] Yn 1944 மலையகப் பகுதிகளில் விடுதலை செய்யப்பட்டதாக புளொட் வட்டா
ண்டு வரப்பட்டுள்ளது. புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த பகுதிகளில் பொலிஸ் முத்துராசா வீட்டின் முன்பாகத்தான் க்கப்பட்டுள்ளதோடு புளொட் அலுவலகம் இருந்தது. ராஜேஸ் ககளும் மேற்கொள்ளப் வரனை பிடித்து தமது அலுவலகத்தில்
வைத்து தீர்த்துக்கட்டினர்
ரங்கள் கூறியிருந்தன. ஆனால் இன்றுவரை
அவர் விடுதலையாகவில்லை.
இதற்கிடையே நெல்லியடி புளொட்
அலுவலகத்தின் வேலிகளை கோபம்
தாழில் புரியும் வடக்கு அவரது தலையை வாளால் வெட்டி கொண்ட மக்கள் கொளுத்தி எரித்தனர்.
ார்" துருவித் துருவி தனியாக எடுத்துவைத்துவிட்டு உடல்ை அலுவலகத்தை தாக்காது படையினர்
it. =ಇಂಗರು தடுத்துவிட்டனர். அலுவலகத்திற்கு பாதுகாப்
6ቨ
ன பதிவுகள் உட்பட மேலும் புதிய நடைமுறைகள் ஒன்றுக்குள் பளித்துள்ளனர்.
SS S SS S SS SS SSL SSL SSL SS SL SL SLSSLS SSSS
ண்டுவரப்படலாம் என்று தெரிகிறது. சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். சகல மின்மாற்றி சர்வதேச DIČE OIT
ளிக்க போதுமான பொலிசார் அங்கில்லை என்று | flublognaulleiugrium- SIG
தல் பணிகளிலும் பொலிசார் ஈடுபட உள்ளதால் 榭 ாட்டின் முக்கிய பகுதிகளில் மின்மாற்றிகளை பாது சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு திருமலையில் இருக்கப்போகிறது. பண்பாட்டுப் பவனி ஒன்று நடைபெறவுள்ளது எதிர்வரும் மார்ச் SSSSSSSSSSS SSS SSS 08ம் திகதி திங்கட்கிழமை இப் பவனி நடை
இ பெறவுள்ளது. திரும்லை மாவட்ட இந்து BOTijoles) நடவடிக் இளைஞர் பேரவையும, அரங்க செயற்பாட்டுக் குழுவும் இந்தப் பவனிக்குரிய ஏற்பாட்டைச் செய்து வருகின்றன. YY LL L LLLr Y rB D S SLLSLS S kTk TTTTT kk TTkLkT S யான முறையில் அரங்க செயற்பாட்டுக் குழு புலிகளின் 6.JÖF (UP6T6IT LITT GT GOTO), கூறப்படுகிறது. ::ಶ್ದಿ: ல் இருவரும் படையின சீருடையினர் உட்பட புலிகள் இயக்கத் ஆடைகளை இழுத்துச் சென்றும் ஆர்ப்பரித் கீழுள்ள தன்னாமுனை துக்கு விரோதமான தமிழ்க் குழுக்களுடன் தனர்."பயமற்ற வாழ்க்கை மீண்டும் வேண்டும்" ாக மூன்று பொதுமக் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்பதே என்று கோவித்தனர். ரம் புலிகள் மரண கிராம சேவகர் மீது சாட்டப்பட்ட பிரதான அதே போன்றதொரு எழுச்சிமிக்க பவ 方。 குற்றச்சாட்டாகும். னியே திருமலையில் நடைபெறவுள்ளதாக 9 அன்று காலை அதே தினத்தன்று பட்டிப்பளைச் சந்தி அரங்க செயற்பாட்டுக் குழுவினர் கூறியுள்ளனர். தியில் கிராம சேவை யில் எஸ். கருணாகரன் (33) என்பவருக்கும் G :"? ಆಳ್ವ
தணேசலிங்கம்: பொது இடத்தில் வைத்துப் புலிகள் மரண : கள முன்னிலையில் தண்டனை வழங்கிச் சுட்டுக் கொன்றனர். க்கு #? படுத்தப்பட்ட L O GÖTGOT அதே தினத்தன்று மாலை 7.35 அளவில் கையில் தீப்பந்தம் ஏந்தியபடி பெண்கள் ார். இவரது: இரு பிள்ளைகளின் தாயான ஈமேரி பலர் இப்பவனியில் அணிவகுத்துச் செல்ல PEGGINGUR பெனடிக்ற் (0) என்பவர் புலிகளால் சுட்டுக் வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பயமற்ற கொல்லப்பட்டார் கணவனைப் பிரிந்து வாழ்வை மீண்டும் அடைந்திட கைகளில் கன
மையில் வெளியாகிய வாழ்ந்த இவர் வெளிநாட்டில் வீட்டுப்பணிப் லேந்தி பெண்கள் நாம் அணி திரள்வோம்
அறிக்கை ஒன்றில் பெண்ணாக இருந்துவிட்டு வந்திருந்தார் L'î
என்று தெரியவருகிறது. ல் யாழ்ப்பாணத்தில், தன்னாமுனைப் பகுதியில் புலிகளின் 55Glgii :: || III (IT மீறியவர் என்ற நடமாட்டங்கள் பற்றிய தகவல்கள் உடனுக்கு யாழ் நகரில் 02.02.99 அன்று கழுத்ை ரை சிறீலங்கா டன் படையினருக்கு எட்டி விடுவதால் நெரித்து ' வததால ஏதாவது புலிகள் அதிருப்தியுடன் இருந்துள்ளனர். செல்லையா புவிந்திரன்(25) பிட்டால் என்னாவது கொல்லப்பட்ட பெண் சீருடையினரு °Qs岛 : காரணமானவர்கள் லுள்ளவர்கள் கடைசி டன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் பற்றி தகவல் கொடுப்போருக்கு 25 ஆவி ཨ་ கக்கூடும் என்று முன்னர் பலதடவை புலிகளால் எச்சரிக்கப் ரூபாய் சன்மானம் தரப்படும் என்று படை STAD GOTIT, பட்டார் என்றும் கூறப்படுகிறது. அறிவித்துள்ளனர்.

Page 4
மன்னார் மருத்துவமனை
மன்னார் ஆதார வைத்தியசாலையில் போதியளவு மருந்துகள் இல்லாமையால் ஆஸ்பத்திரியை முடிவிட முடிவு செய்யப் பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இவ்வைத்தியசாலைக்குத் தேவையான ஜனவரி-மார்ச் மாதங்களுக்கான மருந்து கள் அனுப்பப்படாததால் இங்கு கொஞ்ச மேனும் மருந்துகள் இல்லை. மருத்து வர்களும் போதியளவு நியமிக்கப்பட olabona).
வவுனியாவிலுள்ள மாகாண சுகாதார பிரதிப் பணிப்பாளர் அலுவலகத்தினா லேயே மன்னாருக்கு மருந்துகள் விநியோ கிக்கப்படுகின்றன. இந்த அலுவலகம் அண்மைக் காலமாக மன்னாருக்கு மருந்து
அவலநிலை என்ற தீரும்?
(மன்னார் நிருபர்)
களை அனுப்பி வைப்பதில் அசட்டைத்தனம் காட்டி வருகிறது.
: கடந்த 20ஆம் திகதி கிளினிக்கு களுக்கு வந்த பெருமளவான நோயாளர்கள் சிகிச்சை பெறமுடியாமல் திருப்பி அனுப்பப் பட்டனர். வார்ட்டுகளில் தங்கியிருப்போரும் மருந்தின்றி உயிரபாயத்தை எதிர்நோக்கியுள்ள 6üዘዘ .
வெளிநோயாளர் பிரிவுக்கு வரும் நோயா ளர்கள் மருந்துச் சிட்டையுடனேயே திரும்பிச் செல்கின்றனர்.
வன்னிப் பகுதியிலிருந்து வரும் நோயா ளர்களும், இங்குள்ளவர்களும் சிகிச்சையின்றி பலத்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தனியார்
GJIT 9. GGJ DGIGINGOI.
L0J
மேல் பெற்றுள்ளனர்.
ILLjöll
"வன்னியில் அன்றாட வாழ்க்கையே அவலத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் அண்மையில் வெளியாகிய கபொத (உத) பரீட்சை முடிவில் வவுனியா புதுக்குளம் வித்தியாலயத்தின் (சாஸ்திரி கூழாங்குளம், வவுனியா) பெறுபேறுகள் பாராட்டப்படத்தக்கதாக உள்ளது. பரீட்சை யில் தோற்றிய 17 மாணவர்களும் பல்கலைக்கழக Ꭿ56ᏡᏧ56ᏡᏓᎠ
பிரதி அதிபர்
SPOKEN ENGLISH பேச்சு ஆங்கிலம் ல் முலமும் நேரிலும் நடைபெறும் ஆங்கிலம் பேச வேண்டும்
என்று விருப்பம் ஆனால். ஏதாவது தவறாகப் பேசி விடுவோமா என்ற தயக்கம், பயம் மற்றவர்கள் ஆங்கில மொழியைப் பேசும் போது புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் பேசும் போது தயக்கம் இது தானே உங்கள் பிரச்சினை கவலையை விடுங்களர் மிக குறுகிய காலத்தில் ஆங்கிலத்தில் பேசப் பழக Աpւgպմ
நேரில் கற்க விரும்புவோர் தொலைபேசி முலமோ, நேரிலோ தொடர்புகொள்ளவும். தபால்முலம் கற்க விரும்பு வோர் கீழ்க்காணும் விண்ணப்பப்படிவத்துடன் சுயவிலாசமிடப் பட்ட தபாலுறையுடன் தொடர்பு கொள்ளவும்.
(PWT) S- 27 FIRST FILOOR, COLOMBO CENT SUPER MARKET COMPLEX. PO, BOX NO 162 COLOMBO - 11 TELE: 434770,074-728592
L செல்வன் ஜறாசன்/2002.1999 யாழ் ஆணைக்கோட்டை சங்கரப்பிள்ளை வீதியைச் சேர்ந்த சந்திரன்-மயூரதி தம்பதிகளின் செல்வப் புதல்வன் ஜறுசன் தனது முதலாவது பிறந்தநாளை மன்னார்இலுப்பைக்கடவையில் உள்ளதனது இல்லத்தில்2002.1999 அன்றுவெகுவிமரிசையாகக்கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பம்மா, அம்மப்பா, அம்மம்மா லெபனானில் உள்ள பெரியமாமா, அத்தை(செல்வி) ஜீவா மச்சாள் நிசானா மச்சாள் மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் ஆனைக்கோட்டை வரத விக்கினேஸ்வரர் விநாயகர் அருளால் சகல கலைகளும் கற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகிறார்கள்
மருத்துவ நிலையங்களும் இப்பகுதியில் குறை | = "।
பெற்றுள்ளனர். அதில் 9 பேர் 250 புள்ளிகளுக்கு
நான்காவது பாடமாகிய பு
தகவல் கண்ணன் (மாமா) லெபனான்.
5 மாணவர்களுக்கு பல்லைக்கழக அனுமதி 函ü கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாலையின் மொத்த ஆசிரியர் கள் ஒன்பதுபேர் மூன்று பாடங்களைக் கற்பித்தவர்கள் ஒரு ஆசிரியை
(க மத்திய தேர்தல்டுத்
Զնաու
வியியலைக் கற்பித்தவர் தமிழ் தொழில புவியியலைப் பாடமாகக்கொள்ளாத வணிகப்பட்ட "o தாரி, தனியார் கல்வி நிலைய வசதிகள் இல்லாத நிலையில் விசேட வகுப்புக்களை நட்ாத்த ஆசிரியர் போட்டியிடும் களுடன் பழைய மாணவர்களும் உதவினர். S SS SS SS S S S S S SS S
மெனக் கருதி
மிகுந்த பிர
மனோதத்து
பிரபல மனோதத்துவ நிபுணர்
MIGUNUNGINGÖ Dnia 13,14,1
(தயவு செய்து பதிவுெ (HOTELVASÁNTHAM), 40-esciati, ső él, Gus,
SIGITUDIÓLOGO EDITING 20 UP5
Dr. P.Arumugam S. SRISAWBAKIWA INN, 67/A, W0
T.P. 338.165-338166,338,164, Fax-3
561pGONGIYITILMIGi)LDmi6 6,7Dib
TM.M.பார்மசி-கல்முை கடிதத்தொடர்பு- Resid Dr. P.Aru No. 5 1/5, Koolavady Road,
எமது கல்வி நிறுவனத்தினால் வழங்கும் சீட்டிழுப்பு மூலம் 1000 புலமைப்பரிசி திட்டத்தில் இணைந்து ஆங்கில
பெற இன்றே செயற்படுங்கள்
ஆங்கிலத்தில் சிறந்த மொழித்திறனை அ கற்கும் ஆற்றலை ஏற்படுத்துவதற்கும் எமது 2 ஆம் கட்டபட நெறி எவ்வாறு : விளங்கிக் கொள்வதற்கும். இ உங்கள் நம்பிக்கையின் மகத்தான சின் விண்ணப்ப முடிவுத்
என்ற இலக்கத்து வேே வன்னப்பப் படிவாப் களுக்கும் ரூபா 350 முத்தரையுடன் தொடர்பு ெ
SHKESPERE'S
| BATAGOLLA
ANDONA TEL
ENGLISHE FOR YOURS
AlIII, I, ) oli ).
தை ஒட்டித்த
@g*
டமில்லை. ந Goul De : E sTRÍso C. பிரிந்தவரை அ பரிகாரம் செய்வது, பிறந்த திகதி மாதத்தை வை களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கல விநாட்டுப் பிரயான தடைநீங்க் இன்னும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உள் கோணாது செயல்படுவதாலேயும்இன்நிறுவனம் வ கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தை தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது தேவைகளுக்கு உலக மாந்திரிகசக்
D.P.K. SAAM J.D.G.A. SR DURGAADEV MANTH LUCHCHADA PEEDIAN NO, 162, KOTAHIENASI MAW FIELD ROAD, COLOM
шатillundly in a papiошта. Са рањи још
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

for LIEUfies
ಛಿಜ್ಜೈ சபை என்பவற்றால் பரா LDIITIUS 95 LULJ (BILD LIITILFIT GOD GULLITT (95 LD, ಹಲುವಾಗ ಹpliರು ಹೆELD"ಸ್ಧಿ
அணிகளும் குறிவைப்பு
Ti ffugium) வருகின்றனர்.
மாகாண சபைத் சுமார் 2000 வாக்குகளை இங்கு தமது கண்டி மஹியாவை வெற்றிக்காக உறுதிப்படுத்திக் கொள்ள
ளர்களின் வாக்குகளை ட்டிக்கொள்ள வேண்டு LDIT3IIGMT gøMLJlsá)
பொ.ஜ.ஐ.முன்னணியும் ஐ.தே.கட்சியும் துடியாய்த் துடிக்கின்றன.
மஹியாவையில் வசிக்கும் இத்தகைய வட்பாளர்கள் பலரும் தொழிலாளர் பரம்பரையினர் கடந்த நூறு பத்தனம் எடுத்து ஆண்டுகளுக்கும் மேலாக 1 தொடர்ந்தும் பலகையினாலும் மண் சுவரினாலும் தயாரிக்கப் பட்ட ஒடுக்கமான குடிசைகளில் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் நெரிசலாக வாழ்ந்து வருகின்றனர். இதனை உணர்ந்த மத்திய அரசு கடந்த | |ՊԱՍ" முதல் கட்டமாக 200
வைத்தியம் Dr. P. ஆறுமுகம் அவர்களை
செய்து கொள்ளவும்) flun. TP024-22607,02422615, 22365
25 Guanny GaGOT
தைகளையே காண்கிறீர்கள்.
2" சிந்தனையைத் தீர்மானிக்கிறது.
SS S SS SS SS SS SS SSSSS S SS S SS
வந்துள்ளது. இந்த மாடி வீட்டுத் திட்டத் திற்கு தமது பூரண ஆதரவை வழங்கவும்
96.0LD9 FIT பூண்டு அடிக்கல்லையும் நாட்டிச் சென் JOIGITT.
வன்னியில் பொருளாதார முற்றுகை
மத்தியிலும் மக்களின் மன உறுதி வியக்க வைக்கும் ஒன்றாகும் வெளியுலகிலிருந்து
துண்டிக்கப்பட்டது போலிருக்கிறது வன்னி நிலை. அது ஒரு வேறு தேசம் போன்றே அரசும் அணுகி வருகிறது.
இவ்வாறான நிலையிலும் நம்பிக்கையை தளரவிடாது வாழ்க்கை நகர்கிறது. கஷ்டங்கள் மத்தியில் வாழப் பழகிவிட்டதால்,
மன உறுதியோடு எதிர்காலத்தை
சந்திக்கும் துணிச்சலும் அம் மக்களிடம் காணப்படுகிறது.
படத்தில் உள்ளது கிளிநொச்சி இராமநாதபுரம் முன் பள்ளிபாலர் பாடசாலைக் குழந்தைகளது அணி 610 L.
இது கிளிநொச்சி அரச அதிபர் கியூடெக் நிறுவனம் முன் பள்ளி
விழாவில் மன உறுதியோடு நிற்கும் குழந்
சூழ்நிலை
ந்திக்க குணவர்தன உறுதி
கடந்த அரசாங்க காலத்தில் இதே
போன்ற திட்டத்தை அரசியல்வாதிகள் முன்வைத்த போதிலும் எதுவும் நடை பெறவில்லை என்பதையும் அப்பகுதி மக்கள் முரசுக்குத் தெரிவித்திருந்தனர்.
உட்ன் விற்பனைக்கு
புத்தம்புதிய கொத்ரேஜ் தமிழ் எலெக் ரோனிக் ஸ்கிரிப்ரா தட்டச்சு இயந்திரம் (Godrej Tamil Electronic Type writer, model.
வீடுகளை அவர்களுக்கு நிர் S S S S S S S S S S S S S S
Scripta single line with 16 KB memory) மாணித்துக் கொடுக்க முன் மற்றும் ஒலிம்பியா எலெக்ரோனிக் a = n = n = n = 15LL, Jußßuń (Olympia Compact5DM)
இரண்டும் விற்பனைக்குண்டு.
தொடர்புகளுக்கு
A.M.P. RREG,9492
FENDHALS. COLOMBO-13.
38161, செல்டெல் N0, 072-609388
கதிகளில் சந்திக்கலாம்
தொலைபேசி எண்: 074-514282
νοστ, Τ.Ρ. Ο07 2.9329 ent POG5-2409 முனிவர் அருளிய ஏடுகளில் anum S.A.M.P. அமைந்த காண்டம் எனும் LLIL Bothicoloco - SRI LANKA 5Tly. ஜோதிடத்தில் D திகம்
rius 6T LUGU GÖTEB560)6IT
p has பிரச்சினைகளுக்கு தீர்வுகண்டு S ნუუქ எதிர்கால வாழ்வில் மகிழ்ச்சி பெறுவதற்கு LD மட்டக்களப்பு மாந்திக வசியம் செய்து
கொள்வதற்கு பரம்பரை வைத்திய அறிய வாருங்கள மனோதத்துவ நிபுணர் டாக்டர் குட்டி eவளநாடடிலுளளவாகளும அவர்களுடன் தொடர்புகொண்டு தொலைபேசி மூலம் தொடர்பு வெற்றிபெறுங்கள்.
கொண்டு பார்க்கலாம். இரகசியம் வெளியாகாது.
S. MAN DR. A.P.S. 14 21 காலி விதி 50, THEATRE ROAD, வெள்ளவத்தை NINTHAVUR-21,
கொழும்பு-6. T.P:-
மஜருாணத்தி மருத்துவம்
GOVTAPPROVED CHARITABLE Services RegNO, HA 14-BT/176
டைந்து அதனை தொடர்ந்து இலகுவாக
ழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதனை
TIகாலம்பகைக்கும்போதுகாதல்,திருமணம் கல்வி,தொழில் வெளிநாட்டுப் மாக இப்பாடநெறி தயாரிக்கப்பட்டுள்ளது. பிரயாணம் வேறு கரியத் தடைகளும் கணவன், மனைவி குடும்ப திகதி 1999-08-20 Tத்&பிரச்சனைகள் புே 'ನ್ತಿ। ற்கு B Hஅடிமைதகாத உறவு யசக்திகளின் தொல்லைகள்தீராத உடல்நோய் որում பெறுவதாயின் oss - 4026 மனநோய், மருந் G. வேறு பிரச்சனைக [0 6], []) ULS) MI). Gabi ni Gaiala. இவைகளிலிருந்துவிடுபட்அல்லதுவெற்றிகொள்ள இலவசமாகசோதிட
மருத்துவ மனோதத்துவ மாந்திரீக ஆன்மீக ஆலோச்னைகள் வழங்குகின்றார் மஹாசக்தி உபாச்கர் வைத்திப் கலாநிதி சுகாதார அமைப்பினால் பதிவு செய்யப்பட்ட இந்தியன் வைத்தியசாலையின் டாக்டர்-"மந்திரயோகி (DHMSDAQ இலங்கை) MBBS.H. DSM இந்தியா) வரமுடியாதவர்கள் வெளிநாட்ட வர்கள் வெளியில் சொல்லமுடியாத வெட்கமான பிரச்சனைகள் நோய்கள் தாம்பத்திய (பாலியல் குறைபாடுகள் கோரிக்கைகளை எழுதியும் தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு தபால் மூலம் விருப்பங்களை நிறைவேற்றலாம் மாலை 4-30 மணியிலிருந்து 530 மணிவரை தியான (MEDTATION) நேரமாகையால் ဂြိုးမျိုး கொள்ளப்படாது விரும்பி அனுப்பும் குருதட்சணைகளை ஏற்று முதலில் உடன் கவனிக்கப்படும் மணியோடர் றாப்ற் TGG Galeriu Gulf GURUSACKTHY CENTRE" (INDIAN CLINIC) cargo, D'List, கல்லடி மணிக்கூட்டு கோபுரத்துக்கு கிழக்குப்பக்கம் இராமகிருஷ்ணபுரம் வீதியில்
INDIAN CLINIC (GURUSKTHY CENTRE) KALLADY-BATTICALOA (PO) (SRI LANKA)
மேலதிக விபரங்களுக்கும் கழ் வரும் முகவரியுடன் srai ata5.
NGGE INSTITUTION
O66-40126,072-243503
CCESSFULL FUTURE
தொலைபேசி இலக்கம்
O65.24872
M உலகப் பிரசித்தி பெற்ற உயர்தர (ராமி)இசைத்தட்டுகள்
Gஆங்கிலோ-இந்தியகூட்டுத்தயாரிப்பாளர்கள் EMRPGஅமைப்புடன் RMWஇணைந்து 李 பழைய-புதியபாடல்களைசர்வதேசத் தரத்தில்(008)இசைத்தட்டுக்களாகவெளியிட்டுள்ளனர்.
இவற்றை இலங்கையில் அறிமுகப்படுத்துவதில்
5.365.611. GbLTITUL பெருமைப்படுகிறது.
நாடெங்கும் விற்பனை முகவர்கள் தேவை.
DIE GÓCSILOLÓGIAI ITÄ
தன்று ಆಗ್ದಿ பரிபூரண உதவிசெய்வார். து வைப்பது பிரிந்த காதலை சேர்ப்பது த்து எடுப்ப்து, திருமண Firs வாடிக்கையாளரை கண்ட மாத்திரத் နှီး ன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை பறுக்கப்பட்டநிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது யாவசிய யந்திரங்கள் உண்டு ர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
t
கிறிஸ்தவ கீதங்கள்
Taufiri Garagri சுவிற்ஸர்லாந்தில - RUP கொள்ள வேண்டிய தொலைபேசி RAMY RECORDS RIKA Fax-0094.1342464 A. K.V. EMPORIUM GMBH
TeՒ0094:14311:37, F 119, PEOPLES PARK, KSL STR-028 EET, Lögn Lairsé Ggm_nu 0ænútu COLOMBO-11. 8004-7 JRCH.
Р
Gaugavu GrooGuA anglars
342.463-34-4831
hone: 435744, 472129 Phone: 004181252525013
DT,07-13, 1999

Page 5
ழும்பிலிருந்து வன்னிக் குச் சென்று வந்த சர்வ மதக் குழுவினர் சமா gss60ILI GLISFG UD கூறிக்கொண்டிருக்கையில், கொழும்பிலி ருந்து பெரும் 呜叫岛岛町 பாடங்கள் வன்னிப் போர்முனைக்கு அனுப் ULULG sit of OT,
கடந்த வாரம் வவுனியா நகர் வழியாக தளபாடங்கள் ஏற்றப்பட்ட'கொன்டெ னர்களும், புதிய டாங்கிகளும் வரிசையாக போர்முனை நோக்கிச் சென்றதை கான முடிந்தது.
எவ்விதமான இரகசியமும் இன்றி பகிரங்கமாகவே இந்த ஆயத தளபாட விநி யோகம் நடைபெற்றுள்ளது
வன்னிசென்ற சர்வமத தூதுக்குழு வுக்கு அரசின் மறைமுக அனுக்கிரகம் இருந்தது ஒன்றும் இரகசியமல்ல.
ஏப்ரல் முதலாம் திகதி ஐந்து மாகாண சபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
அதற்கு முன்பாக வன்னியில் படைநகர்வு ஒன்றுக்கு முயற்சித்துப் பார்க் கும் விருப்பம் அரசுக்கு இருக்கலாம். ஆனால் சமீபத்தில் பெய்துள்ள கடும் மழை யால் புவியியல் சூழ்நிலை அதற்கு சாதகமாக இருக்காது.
மாங்குளத்தால் முன்னேற முடியாது போனால், ஒட்டிசுட்டானில் இருந்து முல் லைத் தளம் நோக்கி நகர்ந்து பார்க்கவும் அரசு திட்டமிடலாம்.
வன்னிப்படையதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் பலகல்ல மணலாறு 蠶 5 IT SOT GLITT OÙ SODLJUJUD LOITTë 10th 蠶 முதல் ஏற்கவுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. 酮 Gof LG
Ш60760п|ОЈ). U LJ(9,5 9 LUL 61001001 II60 நிலை ga: GAJ LIGOLūŜlifl6), களையும் ஒரே அதிகாரியின் பொறுப்பின்கீழ் கொண்டுவந்து, சகல படைப்பிரிவுகளையும் ஒருமுகப்படுத்தி நடவடிக்கையில் இறக்க வசதியாகவே இவ்வாறு செய்யப்பட்டிருக்க GUITLD
முல்லைத்தீவு தளத்தை பலவீனப் படுத்துவதற்கு ஒட்டிசுட்டானில் இருந்தும், LDIGUT Öpü u(öğütlü 305 15 gün U60L நகர்வை 鬣 முனைகளில் யோசனைகூட இருக்கலாம்.
பிரேமதாசா அரசு பதவியில் இருந்த போது மணலாற்றுக் 蠶 : பாரிய படை நகர்வொன்று மேற்கொள்ளப் பட்டது. பல நாட்களாக நடந்த சமரின் பின்னர் படையினர் பழைய நிலைகளுக்கு திரும்பினர்.
அப்போது மேஜர் ஜெனரல் பலகல்ல 驚 லனாய்வுப் பிரிவில் முக்கிய பாறுப்பில் பிரிகேடியர்தரத்தில் இருந்தார். வன்னிப் படையணிகளுக்கு பொறுப் பாக மேஜர் ஜெனரல் பலகல்ல நியமிக்கப் பட்ட பின்னர் பாரிய படை நகர்வுகள் எது வும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. முன்னேறித்தாக்குவதைவிட முதலில் தமது அணிகளை வலுப்படுத்துவது கைப்பற்றிய பகுதிகளில் உள்ள ஒட்டைகளை அடைத்து தற்காப்பு அரண்களை கெட்டிப் படுத்துவது என்பவற்றில்தான் பலகல்ல கவனம் செலுத்தியுள்ளார்.
படைகள் முன்னோக்கி நகரும்போது பின்புறத்திலோ, விலாப்பகுதிகளிலோ புலி களால் தாக்கப்படாது தடுப்பதும் பிரதானம் என்பது பலகல்லவின் உத்தி
மெதுவாக ஆனால் உறுதியாக என்ற உபாயத்தோடு படை நகர்த்துவதே மேஜர் ஜெனரல் பலகல்லவின் திட்டம்.
கடந்தவாரம் ஆயுத தளபாட குவிப்பு டன், மேலும் சில போர்க்கள மாற்றங்களும் படைத்தரப்பில் செய்யப்பட்டன.
கிருஷாந்தி விவகாரத்திலும்
வவுனியா-மன்னார் சாலையில் நிலை கொண்டுள்ள படையினரில் ஒரு பகுதியினர் வவுனியா யாழ் சாலைக்கு கொண்டு செல்லப் LILL6OTT .
வவுனியா-யாழ்சாலையில் நிலைகொண்டி பொலிசாருக்கு பதிலாகவே அவர்கள் காண்டு செல்லப்பட்டனர்.
அங்கிருந்த பொலிஸ் அணியை கொண் வந்து TERRICUM சாலையில் நிறுத் uó1616OTñ.
பொலிசார் இடமாற்றம் கோரியதால் அவ் வாறு செய்யப்பட்டதாக கூறும் காரணம் நம்பத் தகுந்ததாக இருக்கவில்லை.
ஏனெனில் வவுனியா-யாழ் சாலையில் நின்றாலும் ஒன்றுதான், வவுனியா-மன்னார் சாலையில் நின்றாலும் ஒன்றுதான் இரண்டுமே வன்னிப் போர் முனை சார்ந்த பகுதிகள்தான். புலிகளது தாக்குதலுக்கு இலக்காகக்கூடிய பகுதிகள்தான்.
வவுனியா, யாழ் சாலையில் பணியாற்ற
سميت قاتلانتقل الاطفاللسان
பொலிசார் மறுத்திருந்தால், வவுனியா மன்னார் சாலையில் பணியாற்றவும் மறுத்திருப்பர்
எனவே, வவுனியா-யாழ்சாலையில் படை யினரால் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பகுதி 9,60GT ம் தற்காப்பு நடவடிக்கை யின் ஒரு கட்டமே இடமாற்றங்கள்.
மாங்குளம் மற்றும் ஒட்டிசுட்டான் சண்டை னைகளுக்கும் வவுனியா படைத்தளத்திற்கும் ရှိုးမျိုးမျိုမ္ဘီ தொடர்பைத் துண்டித்து ஊடறுப்புத் தாக்குதலை புலிகள் நடத்த திட்ட
LGUTLD.
உடனடியாக செய்யாது போனாலும் படை நகர்வு ஆரம்பிக்கும்போது, தம்மை முன்னால் : Ólögin á 9. GSGUITIÚILJÖ, GELDITSE வந்தோ புலிகள் ஊடறுப்பு நடத்தலாம் என்று படையினர் நினைப்பதாக ಫೆಸಿ"
அதனால்தான் பின்னரங்க நிலைகளும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப் UL (6) sit GTT GOT.
இன்னொன்று, புலிகள் மிக நீண்ட தாக்குதல் நிறுத்தம் ஒன்றை கடைப்பிடிப்பது படை உயர் மட்டங்களை ஆழ்ந்த குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தளவுக்கு நீண்ட இடைவெளி கொடுத்திருப்பது ஒடுமீன் ஓடி உறுமீன் வரு மளவும் வாடியிருக்குமாம் கொக்கு என்பது போன்று, பெரும் தாக்குதல் ஒன்றுக்கான தரு GOOTILO že என்றும் படைத் தரப்பை சந்தேகிக்க வைத்துள்ளது.
இந்தத் தாக்குதல் நிறுத்தம் என்பது புலிகளது பலவீனத்தை குறிக்கவில்லை என்ப 體 驚 goslo,0)st Leólsót UMTSOLDúu தாடு, பெருமளவான புதிய தயாரிப்புக்கள், களஞ்சியப்படுத்தல்கள் என்பவற்றில் ஈடுபட் டுள்ளனர் என்பதும் படையினர் அறியாதது அல்ல.
வன்னியில் புலிகள் எந்த முனையில் தாக்கு தல் தொடுப்பர் என்பது கேள்விக்குறியாக
உள்ளதால், பிரதான மு அவசியமும் நேர்ந்துள் ஏப்ரல் முதலாம்தி பாரிய தாக்குதல் எத 6T6TUg LMI6615 g/16 ၅။ မြို့ရှိုးဂြို ့ရွှိုးမျို' GOTOR LOIG, GT E.
6 நகர்வுகளை மேற்கொ இரண்டு புலிகள
வலுப்படுததுவது.
இந்த இரண்டு DT55LO 900 3. ஒன்றை ஆரம்பித்து, ! STOe9ISI (55T56U-9U: எப்படியாகிலும் வ பட நாட்டின் எப்பகுதி தாக்குதல் எதனையும் 6 (Up60|UT85 15L556)|Lé அரசின் ஆசை
இந்த ஆசை கா தூதுக்குழுவை வ
பின்னணியில் நின்றது
ஏப்ரல் முதல் தே பாரிய தாக்குதல் ந சர்வமத தூதுக்குழுவி
அரச தரப்பில் சிலர் க தூதுக்குழுவில் ெ வேண்டப்பட்ட ஒருவ அரசுக்கு : பேச வேண்டும் என்று நிற்கவில்லை. தமது ப் பேசியுள்ளனர். அரசுமீ சந்திரிக்கா அம்மைய அதிருப்தியையும் தெரி கூறியிருக்கிறார்.
இதனால் தமக்கு படுத்த புலிகள் முனை பிராயம் அரச தரப்பில் 9560T 05 TOT GOOTILDET LqoSla5 6II இடம்பெறாது பார்த்து பட்டுள்ளதாம்.
புதிய் தாக்குதை BMGG5) *IDI %160 தயார் நிலையில் உ அமைதி நீடிக்கப் போ : Gust 60 விரைவில் கேட்கத்தா (P2856.560 (P560IG) 6. தரப்பா? புலிகளா? என்
LDMAUGü6luUsin புலிகளது இலக்குகளில் மலையகமெங்கும் 6DLDUsäl85606T 9 60LD5 ன்றுதான் கடந்த ஆ டிக்கப்பட்டது.
வவுனியாவில் கை; தகவலை வைத்தேகண் கண்டுபிடிக்கப்பட்டது.
சனம் கொடுத்த தகவலும் முயற்சியும்தான் புதைக்கப்பட்ட உடல்களைக் கண்டுபிடிக்க காரணமாக இருந்தன. சமீபத்திய தலை வெட்டல் விவகாரத்திலும் சனம்தான் தகவல் கொடுத்ததாம் சனம் கொடுத்த நிர்ப்பந்தம் தான் தேடுதல் துருவலுக்குத் தூண்டிய தாம் சீருடையினர் உடனடியாக தாமே
நடவடிக்கை எடுத்திருந்தால் எப்பவோ
காணாமல் போயிருக்கும்
எல்லாக் கட்சிமீதும் எப்ப செய்த காரியங்களுக்காக
மாட்டியிருக்கும். இப்பகூட சமீபத்தில் மீதிப்பேரைக் கண்டுபிடிக்க முயற்சி எடுப்ப
தாகத் தெரியவில்லை என்று சனம் முணுமுணுக்குது.
யாழ் குடாநாட்டில் தமிழ்க் கட்சிகளின் வாகனங்களை
இனிமேல் பூதக் கண்ணாடி பிடிக்காத குறையாக அலசிப்பார்த்தே
பயணம் செய்ய அனுமதிப்பினமாம் ஒரு கட்சி செய்த பிழைக்காக
டி சந்தேகப்படலாம் சீருடையினர் சிலர் சகல சீருடையினரையும் யாழில் நடமாட
கட்டுப்பாடோ விதிக்கப்பட்டது என்று இந்தக் கட்சிகள் கேட்க வேண்டியதுதானே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சகல தமிழ்க் கட்சிகளையும் குட்டி வைத்திருக்கப் பார்க்கினம் அதுதான் உண்மை ஒன்றும் நடக்காதபோதே டமில் கட்சிகளுக்கு கட்டுப்பாடு போடத்தானே முயற்சிகள் நடந்தன இப்ப சாக்குக் 影
டைச்சிருக்கு அவ்வளவுதான்.
வன்னியை இரண்டு கல்வி வலயங்களாகப் பிரித்தபின்னர் ரெண்டு எழுத்தாரின் கட்டுப்பாட்டிலுள்ள கல்விவலயத்திற்கு சேரவேண் டிய தளபாடங்களை மறு வலயத்தார் அனுப்பாமல் இழுத்தடிக்கினமாம்
தமது கட்டுப்பாட்டுப்
DT,07-13, 1999
பகுதியில் கல்வி வளர்ச்சிக்கு
959, 9
ரெண்டு எழுத்தார் முக்கியத்துவம் செய்கிறார்களாம் அங்கிருந்து பெறுபேறுகள் நன்றாக வந்ததுக்கு அ ஒரு காரணம் என்றும் புகழ்ந்தார் வன்னிப் பாடசாலை ஒ பொறுப்பாளர் சென்றாராம் வ முடியுமோ? என்று கேட்டாராம் என்று நீர் கேட்டால் நான் காட்டியி கேட்கிறீர் விதிப்படி காட்டுவது முறை எண்டு சொன்னீர் என்றால் காட்டு துப் பொறுப்பாளர் சற்று நேரம் யோ தேர்தலுக்காக இணைந் அணியும் எதிரணியும் இனப்பிரச்சை மறுப்பது ஏன்? என்று கேட்டுள்ள இரண்டு அணியும் இணைந்து செயற் ஹிஹிஹறி அவை படம் காட்டு போடுகிறாராக்கும்
வெகுஜன சபைக்கு புதிய ெ முன்பு இருந்தவர் பச்சை அணிக்கு ருக்குச் சந்தேகம் அதுதான் அவரை கொடுக்கப்பட்டதாம் பார்த்தியளோ மறுபக்கம் வெட்டி விளையாட்டு
வெகுஜன சபைக்கு அங்கு
60) (IATURLD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னைகளை பலப்படுத்தும் TGTS). கதிக்கு முன்பாக புலிகள் னையும் மேற்கொண்டு
அரசின் கவலை
தலை தடுப்பதற்கு அர டு மார்க்கங்கள் உள்ளன. ாக்குதல் நடத்த ஒன்று JóToláló LIGO (p6081
sit Gug. து பாரிய தாக்குதலை ய தற்காப்பு நிலையை
மார்க்கங்களில் முதல் பத்தானது தாக்குதல் புலிகள் பதிலடி கொடுத் கிலும் எதிரொலிக்கும். ன்னிப் போர்முனை உட் யிலும் புலிகள்து பாரிய ப்ரல் முதலாம் கூடாது என்பதுதான்
TGSTLOITU 53TsöT sitouLD5 för Sofiji (95 99) LÜLJGJL.
அரச தரப்பு
நிக்கு முன்பாக புலிகள் பத்தாது தணிப்பதற்கு ன் விஜயம் உதவும் என்று ருதினராம்.
சென்று வந்த அரசுக்கு ர் கூறிய தகவல்கள் க்கவில்லை. அரசுடன் புலிகள் விழுந்தடித்து பத்தை முன்னிறுத்தியே து குறிப்பாக ஜனாதிபதி ார் மீது தமது பலத்த வித்தனர் என்று அவர்
தேர்தலில் பாதகம் ஏற் யக்கூடும் என்ற அபிப் வலுவடைந்துள்ளது. கவே போர் முனைத் துபாரியதாக்குதல்கள் க் கொள்ளுமாறு கூறப்
ல எதிர்கொள்ளவும், ற நடத்தவும் புலிகளும் TGT60TT, GT6006 SGIT வதில்லை.
யில் போர் முழக்கம் ன் போகிறது. அந்த ாழுப்பப்போவது படைத் பதே கேள்வியாகும்.
தோட்டதொழிற்துறை ஒன்றாக மாறியுள்ளது. புலிகள் தமது இரகசிய துள்ளனர். அவற்றில் ண்டு கண்டியில் கண்டு
தான புலி
டியில் உள்ள மறைவிடம்
UNIUS 5Š 5TUDJU
மலையகம்தான் தற்போது இலங்கை அரசுக்கு அந்நிய செலாவணியை ஈட்டிக் ಇಂಗ್ಡಿ ಅ முக்கியமான தொழில்துறை பிர
959 LD.
அங்கு சீர்குலைவை ஏற்படுத்துவது அர சின் பொருளாதார நிலையை மேலும் ஆட்டம் காணவைக்கும் என்பதே புலிகளது நோக்கம்
மலையகத்தில் முதலில் குண்டுவைத்த REĜOJIT 6m) @LLI 3, 3, Lo... စီးပွားစိုးရှူံး LOGOSO) இருந்த தொலைத் தொடர்பு கோபுரத்தை தகர்க்க குண்டு வைக்கப்பட்டது.
ஈரோசில் மலையக இளைஞர்கள் பலர் இருந்தனர். அவர்களும் அத் தாக்குதல் நட வடிக்கையில் பங்குகொண்டனர்.
புலிகளுடனும்மலையக இளைஞர்கள் பலர் ணைந்துள்ளனர். சமீபகாலத்தில் அவர்கள் ணையும் வீதம் அதிகரித்துள்ளது.
மலையக இளைஞர்களுடன் இணைந்து மலையகத்தில் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொறுப்பு மட்டக்களப்பு மாவட்ட புலிகள் அணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றிகள், நீர்த்தாங்கிகள், தொழிற் சாலைகள், தொலைத் தொடர்புகள் போன்ற வற்றை தாக்கித் தகர்ப்பதே உடனடியான வேலைத் திட்டம்
சமீபத்தில் பதுளையில் நீர்த்தாங்கி ஒன்றை தகர்க்கும் முயற்சி தோல்வி கண்டுள்ளது.
தொழில் நுட்பத் தவறால் குண்டு முன் கூட்டியே வெடித்துகொண்டு சென்றவரை காட்டிக் கொடுத்துவிட்டது.
காயமடைந்து பலவீனமாக இருந் தவரிடம், தகவலை உடனே கறந்து மேலும் சிலரை பொலிசார் கைது செய்தனர்.
புலிகளுக்கு இது எதிர்பாராத விபத்து குண்டுபொருத்தி காய மடைந்தவர் மட்டக்களப்பை சேர்ந்த |0)|||||| ,
கர்க்கப்படஇருந்த நீர்த்தாங்கி லமே பதுளையில் உள்ள ஆடைத் நீர்விநி யோகம் நடைபெற்று வருகிறது
அந்த தகர்க்கப்பட்டா 觀 உடனடியாக வேறு ஏற்பாடு சய்யப்பட்டிருக்கும். ஆனாலும் பாரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கும். தடங்கல்கள் தொடர்ந்து ஏற்படும் போது தொழிற்துறைநஷ்டமடையும் பதுளையில் நீர்த்தாங்கி தகர்ப்பு தோல்வி கண்டபின்னர், சரியாக ஒரு
ஆகவே, குன்றுகளில் தொடர்ந்தும் குண்டுகளது ஓசைகள் கேட்காமலிருக் ETSI.
***
னையிறவில் 26.02.99 அன் వన్డే :ே செய்தி வெ யாகியது. தற்செயலாக வெடித்தது என்று மட்டுமே படைத்தரப்பால் கூறப் பட்டது. மேலதிக விபரங்கள் கூறப்பட்ட
ஆனால் புலிகளின் குரல் வானொலி இக் குண்டு வெடிப்பு நடந்த மறுநாளே அது எங்கு வெடித்தது என்ற தகவலை துல்லியமாகக் கூறியது. ஆனாலும் அக் # வெடிப்புக்கு புலிகள் உரிமை கோர
6606),
புலிகள் குண்டுத் தாக்குதல்கள் நடத்துபவர்கள். அதனால் புலிகளது முகா மில் குண்டு வெடிப்பு தற்செயலாக 蠶 QurTüÜLq söT(6). 94, 60TATGü... .
டந்தது என்றால் ஹெலிகள் பறந்து திரிந்ததும் ஷெல்லடி ஓசைகளும் கேட்டதும் ஏன்?
வன்னியில் வெடிகுண்டுகளை புலிகள் அதிகம் பயன்படுத்த உள்ளதாக சென்ற வாரம் கூறியிருந்தோமல்லவா. ஆனால் LUGDLIGTGOTT : ண்டு வெடிப்பு சேத விபரங்கள் பற்றி 體 க தகவல் எதனையும் கூறாதுவிட்டுள்ளனர்.
ஆனையிறவு படையணிப் பொறுப்பு அதிகாரியும் முன்னாள் இராணுவப் பேச் சாளருமான சரத்முனசிங்காவுக்கு காயம் SpLLgit usOLSlots. flays Loilun SII களா? என்று உலாவிய செய்திகளை ஊர் தப்படுத்த முடியவில்லை. ஆம் அல்லது ல்லை என்ற பதிலைப் பெறமுடியவில்லை நாம் அறிந்த தகவலைத்தர தணிக்கை இடமளியாது.
வாரத்தில் கண்டி கட்டுகஸ் தோட்டைப் பகுதியில் மின் மாற்றி ஒன்று தகர்த்தெறியப்பட்டுள்ளது.
பதுளை நீர்த்தாங்கியை தகர்க்க வும் 1902.99 வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே குண்டு வைக்கப் பட்டது. கண்டி மின்மாற்றிக்கும் மறு வாரம் 26.02.99 வெள்ளிக்கிழமை யன்றே குண்டு வைக்கப்பட்டது.
இந்த மின்மாற்றித் தகர்ப்பால் சுமார் 1 இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியை (PDD) 608, ĜILL GILLITT 6ŜloTV TİT LIGV60) J விசாரணை செய்தனர்.
குறிப்பிட்ட பகுதியில் குண்டு வைத்துவிட்டு, அங்கேயே குண்டு வைத்தோர் பதுங்கி இருப்பர் என்று நினைப்பதுதான் வேடிக்கை
மலையகத்தில் தொடர்ந்தும் குண்டுவெடிப்புக்கள் நிகழ உள்ளதா கவே தெரிகிறது.
தொலைத் தொடர்புகளை சீர் குலைக்கவும் புலிகள் திட்டமிட்டுள்ள தாக கூறப்படுகிறது.
தொலைத் தொடர்புகளை சீர் தொழிற்துறைக்கு பலத்த ரமங்களை ஏற்படுத்தும் என்று புலிகள் நினைக்கிறார்களாம்.
விடுதலைப்புலிகளிடம் வானூர்திகள் இருப்பது நாமறிந்த செய்தி உறுதியான தகவல் ஆனால் அரச தரப்பு அதனை மறுத்துவருகிறது தமது வானூர்திகள் பற்றி புலிகளது ஆஸ்தான கவிஞர்
AUS 니g 00 Ipuio" UTL.
இறக்கைமுளைத்தமி 驚 பறக்கத்துடிக்கும் புலவனும் என்ற தலைப் வெளியாகியுள்ளது.
வாழ்வுனக்கென வானது தெய்வமே கான நூறு கண் இல்லையே நானதைக் கைகளாற் தொடவில்லையே தமிழனே
தமிழனேற்றிய ஊர்தியைப் பாரடா
(1908 முகில் துளைத்ததாம் அதன் பிற கின்றுதான் சொந்தமான வானூர்தியில் தமிழனும் Geir57 udlar of Ggarcargolar ffair-gibi Gags விருதை தானடா போரிடையாடு மண் գՈւգան: 'ಬ್ಡಿ குறியுடன் எந்தை நாடி
på Må stigt ugylig uDDULIII
LouthurtuDLIT 5udigindar aIngaldea) மறுக்க வொண்ணா பெருமகிழ்ச்சியின் நாளடா
ரத்தினதுரை ல் ஒரு பகுதி இது
பாடு இக்கவிதை
உடுத்திடும்
б5п0иролф 5/mailба
இராவணன் ஏறிய புஸ்பகம்
7506 1069/950
ளில் இருந்துதான் செயலாளர் நியமிப்ப மேல் நம்பிக்கை இல்லாமல்தான் வெளியே
மரபு உள்ளிருப்பவை ந்து தமக்கு நம்பகமான
கொடுக்கிறார்களாம் உதவிகளும் பந்த ஒருவர் கூறிப் புகழ்ந்தார், |ங்குள்ள ஆசிரியர்களின் உழைப்பும்
ன்றுக்கு அப்பகுதி ரெண்டு எழுத்து ரவுப் பதிவு இடாப்பைக் காட்ட தற்கு அதிபர் தம்பி காட்டுங்கோ ருப்பேன் காட்ட முடியுமோ என்று பல்ல இல்லை காட்டத்தான்வேனும் றேன்" என்றாராம் ரெண்டு எழுத் த்துவிட்டு எழுந்துபோய்விட்டாராம் து செயற்பட முன்வந்துள்ள ஆளும் ன விடயத்திலும் இணைந்து செயற்பட ர் நீலமான வெகுஜனப் பிரதிநிதி பட்டால் தேர்தலே தேவையில்லையே. தினம் நீலமானவர் சப்டைட்டில்
செயலாளர் வந்தது ஏன் தெரியுமோ? ார்பானவர் என்று நில அணிக்கார பதவிக்காலத்தை நீடிக்காது ஓய்வு ஒரு பக்கம் ஒத்துழைப்பு சந்திப்பு
ஏற்கனவே பணியாற்றும் அதிகாரிக
l
| -
செயலாளரைப் போட்டவையாம் அவர் பத சம்பிரதாயம் தெரியாமல் தடுமாறிப்போனாராம் சபைக்கு நாயகர் அமர முன்பாகவே செயலாளர் தன் நாற்காலியில் அமர்ந்துவிட்டாராம் ஒரே குழப்பம்தான் போங்கோ
த்த அம்மையாரின் மைந்தர் அதிகாரத்தில் உள்ள தனது உறவினர் ஒருவரை பூதம் என்று திட்டியுள்ளார். அடுத்த பிரதமர் பதவியைக் கைப்பற்றும் நோக்கம் கொண்ட பூதம் என் வீட் சோதனையிட ஏற்பாடு செய்தது என்று கூறியிருக்கிறார் அரசியல் விரோதத்துக்காக நாகரிகமற்ற வார்த்தைகளைத் துப்பலாமோ? உறவினர் களுக்குள்ளேயே சமரசம் ஏற்படுத்த முடியவில்லை ஆளும் அணி-எதி ரணி சமரசம் கனவில்கூட காணமுடியுமோ? சில அறிவுக்கொழுந்து களுக்கு இது புரியவில்லைப் பார்த்தியளோ?
தலைநகரில் போக்குவரத்துக்குப் பொறுப்பானவரின் புத்திரர்தான் பிரசாரத்தை கிழக்கு தனித்துவக் கட்சியினரை இம்முறையும் வாகை குடத்தான் திட்டமாம். இதுதான்(டா) பணிப்போர்
இவ்வாரம் கால் மாக்ஸ் தந்த பொன்மொழி
"அருகில் இருக்கும்போது
கோபுரங்கள் கூட
ஏற்ற முதல் நாள் சபை
St GOL
தலில் தொடங்கி ஆரவாரப்படுத்துகிறார்.
உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே
பிரமாண்டமாகத் தெரிகின்றன!"
町

Page 6
鷺 கொலைக்கும் தமக்கும் தாடர்பில்லை என்று புலி களின் சர்வதேசப் பொறுப் பாளர் கிட்டு கூறியது பொதுவாக நம்பப்பட்டது.
க்கிய தீவிரவாதிகளா? விடுதலைப்
புலிகளா? என்று ஏற்பட்ட சந்தேகம் வேறு திசைகள் நோக்கியும் திரும்பியது
காந்தி கொலைக்கு அமெரிக்க சிஐஏபின்னணியில் நின்றது. அதுபோல கொலைக்கும் சி.ஐ.ஏ. 9 பின்னணியில் நின்றிருக்கலாம் என்று சில பத்திரிகைகள் சந்தேகம் தெரிவித்தன.
இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாமீதும் சந்தேகம் திரும்பியது.
இந்திய கடுமையாக எதிர்த்தவர் பிரேமதாசா ராஜீவ் மறுபடி வெற்றி பெற்று பிரதமரானால் மீண்டும் இந்தியத் தலையீடு ஏற்படலாம் என்று
LO
பிரேமதாசா நினைத்திருக்கலாம். அதனால் அவரே கொலையாளியை ஏற்பாடு செய் திருக்கலாம் என்று ஊகங்கள் கூறப்பட்டன. இத்தகைய குற்றச்சாட்டால் பிரேமதா FITGAJ 9 OF GMT (6) GUIT GOTmii. இலங்கை அரசின் தேசிய புலனாய்வுத் துறை (என் ஐ.பி) ராஜீவ் கொலை
சாரணைக்கு உதவ முன்வந்தது.
புலிகள் மீதான சந்தேகம் மெல்ல மறையத் தொடங்கியிருந்தது. புலிகளுக்கு சாதகமான முறையிலேயே இந்தியப் பத் G|LLECT. ராஜீவ் காந்தியை புலிகள் சார்பாக காசி ஆனந்தன் சந்தித்தார். அந்தச் சந்திப் புக்கு இந்து பத்திரிகைக் குடும்பத்தைச் சேர்ந்த மாலினி பார்த்த சாரதி உதவினார் என்று முன்னர் குறிப்பிட்டிருந்தேன்.
இந்து செய்தி ". காந்தி மறைந்தபின்னர் 28,059 அன்று வெளியான இந்து அந்த இரகசிய சந்திப்புப் பற்றி 醬 岛、 எனினும் அச் சந்திப்பில் தமக்கிருந்த பங்கைப் பற்றிக் குறிப்பிடவில்லை
இந்து வெளியிட்ட செய்திஇதுதான்; "கடந்த மார்ச் 5ம் திகதி விடுதலைப் புலிகளின் மத்திய கமிட்டி உறுப்பினர்களில் ஒருவர் ராஜீவ்காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்தச் செய் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. விடு தலைப் புலிகள் தரப்பில் முயற்சி எடுத்து இச் சந்திப்பு நடந்தது.
இந்தச் சந்திப்பு மூலம் புலிகள் இயக் கத்துக்கும், ராஜீவ் காந்திக்கும் இடையே நல்லுறவு உருவானது
ந்திய அமைதிப் படையை ராஜீவ் அனுப்பியபிறகு இப்போதுதான் முதன் முத லாக ராஜீவ் காந்தியும் விடுதலைப்புலிகளும் சந்தித்து நல்லுறவுகளை
LS 나
ଗg
T
தது. ராஜீவ் காந்தியுடன் இரண்டு மாதங்
கொண்ட நிலையில் ராஜீவ் கொலையை
னந்தன்றோ உளவுத்துறை அதிகாரிகளை
பார்க்களத்தில் படுகாயமடைந்த விடுதலைப் புலிகளைத் தமிழகத்திற்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க அனுமதி தரப்பட்டது
ருந்மை இதற்கு வசதியாக இருந்தது
தொடர்ந்து முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், ராஜீவ் காந்திக்கு மிக நருக்கமான காங்கிரஸ் தலைவருமான சிதம்பரம் 5,059
பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
E. GJ(ELD
களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டியது அவசியமாகும்."
டுத்த அறிக்கையில் பின்வருமாறு குறிப் பிட்டிருந்தார்
இருப்பார்கள் அதைப் போல இந்தியாவும் எங் கள் பக்கம் இருக்கும், நாங்கள் ஒருபோதும் இந்தியாவிற்கு எதிராக செயற்பட்டதில்லை"
இருந்து கிட்டு விடுத்த அறிக்கையில்:"இலங் கைத் தமிழர் பிரச்சனைதீர இந்தியா முயற்சி
களுக்கும் இடையே பேச்சு நடக் இந்தியா நடுவராக செயற்பட என்று கோரியிருந்தார்.
ஆகியோர் விடுத்த அறிக்கைகளைக் கண்டு சிங்கள அரசு பதற்றம் அடைந்தது. ராஜீவ் காந்தி மீண்டும் பிரதமராவதற்கு வாய்ப்பு உரு
ய்தி no
"ராஜீவ் காந்தி சந்திப்பின் பின்னர் காசி
சந்தித்தார். இதன் விளைவாக இலங்கையில்
தமிழ்நாட்டில் அப்போது ஆளுநர் ஆட்சி
ராஜீவ், காசி ஆனந்தன் சந்திப்பைத்
ல் விடுத்த அறிக்கையில்
鬣
ழர்களுக்கு பாதுகாப்பும் புகலிடமும் அளிப் நம்முடைய கடமை, காயமடைந்த போராளி
ராஜீவை சந்தித்தபின்னர் காசி ஆனந்தன்
விடுதலைப் புலிகள் இந்தியாவின் பக்கம்
இச் சந்திப்பை அடுத்து இலண்டனில்
ய்ய வேண்டும் இலங்கை அரசுக்கும், புலி 體 போது
வண்டும்"
காசி ஆனந்தன்
ப. சிதம்பரம், கிட்
குவது குறித்து அச்சமடைந்தது.
舰
ချိုးမ္ယက္ကုဇ္ဖန္မ္ဟုမ္ယ: |aligerig AEHENET Tři
ராஜீவ் காந்தி மீண்டும் பிரதமரானால்
லங்கை, இந்திய உட அமுல் செய்வதற்கான என்று சிங்கள அரசு க
இலங்கையின் ஜ ாசா இந்த உடன்பாட் திர்த்து வருபவர் உட UITS றுத்தவர்" என்று தெரி
60.
பிரேமதாசாமீதே, ார்வையை திருப்பிக் ங்கள் நியாயமானதாக
தமிழ் * கட்சி ஏதா யுடன் பிரேமதாசா ராஜ் முடித்திருக்கலாம் என் ந்த புலிகளது வட்ட
விட்டிருந்தன.
esgol gall பேட்டி
ரீபெரம்புதூருக்கு காரில் வந்து கொண்டி ருந்தபோது ராஜீவ் காந்தி இரண்டு பெண் ಶಿಕ್ಷ್ GULL, LUGM159595 TOT 9 GUGU6JIT
அந்த நிருபர்களில் ஒருவர் அமெரிக்க நியூ டைம்ஸ் நிருபர் பாப்ரா க்ரொசெட்
ராஜீவ் காந்தியின் கடைசிப் பேட்டி என்று தான் எடுத்த பேட்டியை OlạJefitfiủ Lff UTü[[[I. அப் பேட்டியில் ராஜீவ் கூறிய கருத் 35 θ Μό 10, 36) 0
醬 நாட்டு சக்தி காரணமாக ವ್ಹೀ। என்ற சந்
LGOT. அப்படி என்னதா
களுக்கு 臀 ஏற்படுத்திக் sյ.ւS.616 IIEles&ւՑ76 կյ6ծ
புலிகள் எவ்வாறு செய்திருப்பார்கள் என்பது
இந்திய வெளியுறவுத் துறையின் செய
கேள்விக் குறியாகியுள்ளது. லாளராக இருந்தவரான திரு எபிவெங்க
மாறிவரும் அரசியல், இராணுவ சூழல் ே
இந்தியா தனது தலையீட்டை விலக்கிக் கொண்டதால், இலங்கை அரசின் இராணு வத் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக புலிகள் கருதுகின்றனர்.
கடந்தகால கசப்பான சம்பவங்களை மறந்துவிடுவோம். நமது உறவில் புதிய அத்தியாயத்தை துவக்குவோம். எங்கள் இயக்கம் இந்தியாவுக்கு எதிராக ஒ போதும் செயற்படாது என்று புலிகள் 器 விடம் கூறினர். காந்தியும் இதற்கு முழுமையான ஆதரவு தெரிவித்தார்.
பிரபாகரனுக்கு தனது வாழ்த்துக் களைக் கூறுமாறு கூறிய ராஜீவ், போராட் டத்தை தொடர்ந்து நடத்துமாறும் பிரபா கரனிடம் தனது சார்பில் கூறுமாறு கேட்டுக் Clansit III.
ராஜீவ் காந்தி கூறிய கருத்துக்கள் உடனடியாக பிரபாகரனுக்கு தெரிவிக்கப் பட்டன. அவரும் மகிழ்ச்சி அடைந்தார்.
"இந்த ராஜீவை புலிகள் கொலை செய்திருப்பர் என்று கூறுவதற் 蠶 கிடையாது" என இந்து
த்திருந்தது.
இந்து இவ்வாறு செய்தி வெளியிட்ட போது, அதே வாரத்தில் வெளியான புரண்ட் லைன் சஞ்சிகையும் அதே தகவலை வெளியிட்டது.
o புரண்ட் லைன் ஆசிரியர் ராம் அவ ரும் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் அப்போது புலிகளது 蠶 அனுதாபியாக
சுவரன் கொழும்பில் இருந்து வெளிவரும்
களைத் தொடர்ந்து புலிகள் ராஜ்வேர்டு விடு: இதழுக்கு அளித்த பேட்டியில் சுமுகமாகப் போகும் முடிவை எடுத்தனர் கறியிருந்தது இது
லங்கைத் தமிழர் பிரச்சனையில் கேள்வி:வாந்தி கொலையில் புலிகள்
சம்பந்தப்பட்டிருப்பதாக இந்தியாவி லுள்ள பல அரசியல்வாதிகள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அவர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக வளர்சிதப்படுத் தப்படுமானால் தென்னிந்தியாவிலேயே இலங்கைத் தமிழர்களுக்கெதிரான உணர்வுகள் கிளம்புமா?
பதில் அது ஒரு கசப்பான நிலைமையாகவே
இருக்கும் இலங்கையிலே இந்திய அமைதி காக்கும் படை இருந்த போது வடக்கு கிழக்கு மாகாணங்களிலே இடம் பெற்ற நடவடிக்கைகள் குறித்து இந்தியா பெரு மைப்பட்டுக் கொள்ள முடியாது என் பதை பலர் உணர்வார்கள் என்பது நிச்சயம். ஏனென்றால், ராஜீவ் கொலை போன்ற சம்பவத்தை தேவைக்கு அதிக மாக மிகைப்படுத்தி விவகாரங்களை பார்க்க கூடாது அக்கொலை ஒரு படு பாதக குற்றச் செயலே ஆனால் போரிலே ஈடுபட்டு ஆயிரக்கணக்கான மக்களை பலி கொடுத்த நாடுகள் மீண்டும் சமா தானம் செய்து கொண்டிருப்பதை அரசு களுக்கிடையிலான உறவுகளில் நாம் கண்டிருக்கிறோம். இதை நாம் மறுத்த லாகாது ராஜீவ் காந்தி கொலையில் புலிகளுக்கு சம்பந்தம் இருக்கிறது என எண்ணி நிலைமைகளை அளவுக்கு அதிக மாக பெரிதுபடுத்தக்கூடாது ள்வி ராஜீவ் காந்தியைக் கொலை செய் வதற்கு புலிகளுக்கு ஏதாவது நோக்கம் இருந்தது என நீங்கள் நினைக்கிறீர்
SANT
இருந்தவர். ராஜீவ் கொலைக்கு புலிகள் பதில் சூழ்நிலைகளை அவதானிக்கும்போது
காரணமாக இருக்க மாட்டார்கள் என்று
ராம் நூற்றுக்கு நூறு நம்பினார்.
அதனால் புரன்ட்லைன் பின்வருமாறு
S
காந்தியைக் கொலை செய்வதற்கு புலி களுக்கு நோக்கம் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. ஏனென்றால் அவர்கள்
ராஜீவ் காந்தியுடன் இறங்கியிருந்தனர். tij faj Gja: தெரியும் அத்துட னான தொடர்பு சாதகமான பதிலை கேள்வி அத்தகைய
பெற்றதற்கான பத் இல்லையென்று ே தான் சந்திப்பு இட யிருக்கிறார்கள் பதில் இந்தியாவில் ெ செய்திப் பத்திரி
இந்து இதை கிறது. ராஜீவ் கா மிடையே சந்திப்பு திட்டவட்டமாக நாம் ஏற்க வேண் கேள்வி ஆனால் புலிக பேர்வழியின் கும்ப வர்ணித்திருந்ததா கழிந்து இந்திய திரிகை செய்தியொ ததே பதில் தனது கருத்ை உரித்துடையவர்.ஆ வரை எந்தவொ நிலையான அபி கொண்டிருந்தவெ பெறவில்லை. மே யும் கூற விரும்ப இறந்து போன விரோதமாக பேசு மடைந்த பின்னர் பல புகழ் அஞ்ச யலுக்கு அவர் ெ பற்றிய அர்த்தமு 9црай шаршада) - லும் பார்க்க நல்ெ Lig)LuInz Qin தலாக அமைந்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

STUTTLIGOL ÉIGIÚPLNITS, யற்சிகளை எடுப்பார்
:அல்பிரட்டே
துரையப்பா முதல்
பாடு கையெழுத்தான கோமினி வை
ல் கலந்து கொள் த்திருந்தது புரண்
தது. இந்த சந்தே வ பரவலாகக் கருதப்
டையே தொடர்பு இருந்தது என்பது மட்டும்தான்.
இதன்பின்னர் ஹரிபாபுவின் வீட்டை விசாரணைக்குழுவினர் சோதனையிட்ட னர். அங்கு ஒரு பற்றுச்சீட்டுக் கிடந்தது அந்தப் பற்றுச்சீட்ட்ை ஹரிபாபுவின் தாய் தந்தையிடம் காட்டி விசாரித்தனர்.
ಛೀ ஹரிபாபு என்ன வாங்கி ார் என்று தெரியவில்லை. ஆனால் அவர்
சக்திகளது இலக்காக மாறியுள்ளனர்" என்று ராஜீவ் கூறினார்.
"சி.ஐ.ஏ பற்றித்தானே குறிப்பிடுகிறீர் கள்?' என்று கேட்டபோது LGLDITE புன்னகை செய்தார்.
பாகிஸ்தான் அதிபர் ஜெனரல் ஜியா கொல் லப்பட்டது எப்படி என்பது பற்றி தம்மிடம் தகவல்கள் உள்ளதாகவும், ஆனால் அதுபற்றி தாம் அதிகம் விபரிக்கப் போவதில்லை" என்றும் ராஜீவ் கூறினார். இதுதான் நியூடைம்ஸ்' கள் மூலம் தகவல் ஒன்று கிடைத்தது. வெளியிட்ட பேட்டி ரிபாபுவை சந்திக்க அடிக்கடி இப் பேட்டி வெளியானதும் புலிகளது u விட்டுக்கு வருவார் என்று தமிழ்நாடு ஆதரவாளர்கள் தமது கருத்தை கூறினார்கள்
வலியுறுத்தத் தொடங்கினார்கள் ஹரிபாபுவுக்கு பாக்கியநாதன் ராஜீவ் கொலைக்கு வெளிநாட்டுச் கடிதம் ஒன்றில், சங்கரி அக்காவின் வீட்டு
து ஒன்றின் துணை நடத்தி வெளிநாடுகளில்
ரங்களும் ஊகங்கை
RA
բերել Կիլիկի: ԵՐԱ Լիի ԱԿ ՀԱԱԱլիի,
LL LLL LT T LSLS YS S TLT S LLLL S SLSLSLSLST TSS LLLTTTTTSLLLS േ ലi:', 'i') { ീ േട്ട ടീമ : (i= |iിട്ട് ബ LS0 Y S TLT S SLLMLSLTLL S SL L T LTT YYS S S SMSLLSSS MMTM TMM MMS TT T rr LLL MuT LLTT LLLLLL LYLLS ോട്ടം 1: ിട്ട് ഭട്
ா இந்திய பிதா சிங் யாங்கிள் ாந்தப் டி டா இரு நபர்கள் வா இருப்ளேஸ் வ மட்டி வேந்தாே அங்க கால் கெர் ா தியாக இந்தி வர 80 சாம் வரும் நோபா நகங்களுக்குத் தொடரி ராம்
ாபு கொடி
நா பாவ விா ா இ 14. 117
1- = ܘܢܒܬܐsܒ݂ܘܼܬ ܕ ܬܘܗܬܐܘ ܕ 5.
a
ബി' ' '
L L L S S L S S S S S L L L L L L L L L L L L LS SLS L C L S L S SSSS M SLSSLLLL LL LLLS LSLS S S L L Y TT L L L L L L L S L LS
An " utar eft" | SL L L L L L L L S S S L C L S LLLLL LLLL L LLLLLS SLLL LSSLSLS S S LSSLLS S S L LCLL SS Y SS S LLLLLLLLSS LS L S SLSLSLS
hers,
sail gan yn 424 422.7
- * ** * as see , , is
தேகத்தை ஏற்படுத்தி இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட் அறிவித்தல் இந்த அறிவித்தல் வெளியான பிரசுரங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள
பகுதிகளுக்கு இலங்கை விமானப்படை விமானங்கள் முலம் போடப்பட்டன.
திதான் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. எலெக்றிக் பில் முருகன் கட்டுவார் என்று
ந்தியத் தலைவர்களை சிஐஏ குறிவைத் எழுதியிருந்தது. அதுவும் சந்தேகம் ஏற்
ருபது ராஜீவ்காந்திக்கும் தெரிந்திருக்கிறது படுத்தியிருந்தது
ன்று கூறினார்கள் இதற்கிடையேவிசாரணைக்குழுவினர்
ஹர்வின் வீட்டில் கண்டெடுத்தபற்றுச்
சீட்டுக்குரிய கடைக்கு சென்று விசாரித் = == == வெளிநாட்டு சதி என்ற குற்றச்சாட்டை அங்கு மேலும் ஒரு தகவல்
மேலும் உறுதிப்படுத்துவது போன்ற இன் கிடைத்தது. SIGGING னொரு செய்தியும் கிடைத்து ஹரிப்பு வாங்கியது சந்தன மாலை
பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் ராஜீவ் 题-臀 LL2 "நதிக்கு தகவல் ஒன்றை என் 3: குழுவினருக்கு GLIjGJTTj;GS), u?GS) 凯g叫 : Cla. Tajsughts, Gui நினைவுக்கு வந்தது
வாரத்தையில் ராஜவ காநதயை காலவதறகு மேறகத டுத்ததாக முருகன், பாக்கியநாதன், ராஜீவ் காந்தியுடன் திய உளவு நிறுவனம் சதி செய்வதாக தனக்கு மூவரையும் வளைத்துப் பிடிக்க நடந்தது எமக்குத் தகவல் கிடைத்ததாக அரபாத் தகவல் அனுப்பி சாை குழுவினர் ஆயத்தமாகினர். அவர் புலிகளுட யிருந்தார் இந்தக் கட்டத்தில்தான் பழம் நழுவிப் ளை புதுப்பிப்பதில் 1991 பெப்ரவரி மாதம், அதாவது கொலை பாலில் விழுவதுபோன்ற தகவல் ஒன்று அளித்துமிருக்கிறார் நடப்பதற்கு #? மாதங்களுக்கு முன்னர் திப்பொன்று இடம் அரபாத்தின் பிரதிநிதி ராஜீவைசந்தித்து அ ழ்நாட்டில் திருத்துறைப் பூண்டிப் அச் சான்று எதுவும் தகவலை கூறினார். பகுதியில் சங்கள் என்னும் புலிகள் ான்றுகிறது. புலிகள் பின்னர் அரபாத்தே நேரடியாகராஜீவ் உறுப்பினர் ஒருவர் பிடிபட்டார்.
கூறினார் ராஜீவ்
பிராந்தியத்தில் சமா | LišálsDSO தனால் இந்திய
ரும் வெளிநாட்டுச்
பெற்றதாக சொல்லி காந்தியுடன் தொடர்பு கொண்டு எச்சரித்தார் மோட்ட்ார் சைக்கிளில் சென்ற இத்தகவலை ராஜீவ் கொலைக்குப் பின்னர் ஒருவருடன் சங்கருக்கு ஏதோ தகராறு ரிதும் மதிக்கப்படும் 19 ஜூலையில் புரொப் என்ற பத்திரிகையு 驚 9 DULE ககளில் ஒன்றான வெளியிட்டிருந்தது. : UIT பர்சிதப்படுத்தியிருக் இவையெல்லாம்ராஜீவ்காந்தி கொலையி சயதனாஅவர் புல எனறு தொநததும திக்கும் புலிகளுக்கு புலிகளுக்கு சம்மந்தம் இல்லை என்ற கருத்தை 'ಗ್ಡೆ if G நடந்ததாகவே அது பரவலாக உருவாக்கிக் கொண்டிருந்தன. cur ಙ್ಳಿ' லாசமும் கிடைத்தது. இதனை 2. , UG ÜLIL LIGNGOTITÚGJő, இயக்கம் துரோகப் இவ்வாறான சந்தேகங்கள் மத்தியில் ராஜ் cit (9Աgճվ&(9) என ராஜீவ் காந்தி கொலை தொடர்பான சிறப்பு விசாரணை Esso , , , , si Lugo
நான்கு நாட்கள் குழுவுக்கு மர்மப் பொதி ஒன்று வந்தது. எக்ஸ்பிரஸ் பத் தமிழ்நாட்டில் விழுப்புர்த்திலிருந்து அந்த
விசாரணைக்கு பெரிதும் உதவப்போகிறது என்பது முதலில் தெரியாது விட்டாலும்,
று வெளியிட்டிருந் பொதி அனுப்பப்பட்டிருந்தது. அவர்ை சிறப்பு புலனாய்வுக் అ## அந்தப் பொதி ராஜீவ் கொலை மர்மத்தின் அலுவலகமான மல்லிகைக்கு கொண்டு கூறுவதற்கு காந்தி முடிச்சொன்றை அவிழ்க்க உதவியது. Gui
斯岛š、
ால்எனக்கு தெரிந்த அந்தப் பொதிக்குள் படப்பிடிப்பாள குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு
விவகாரத்திலுமே ஹரிபாபுவின் உடமைகள் சில இருந்தன. தாப்பு தொண்டு விசாரித்தனர். அது பிராயம் ஒன்றைக் பாக்கியநாதன் என்பவர் ஹரிபாபுவுக்கு ஒரு ஏற்றுமதி J.010,0 . . ன்ற பெயரை ராஜீவ் எழுதிய கடிதங்கள், பிரபாகரனின் படம், இலங் தாஸ் என்பவர் இலங்கைத் தமிழர் கமாக நான் எதை கைக்கு அனுப்பப்படஇருந்த மருந்துப்பட்டியல் ' வேலை செய்பவர் என்றும் லை ஏனென்றால் மற்றும் ஹரிபாபுவின் : சுந்தரி J5TL 56IT 99T, ரப் பற்றி எழுதிய கடிதங்கள் என்பவை அதில் இருந்தன. " A. எனறும தகவல கடைததது ல்லை. அவர் மரண உடனடியாத சுந்தரி கைது செய்யப் DU IN TUGAS (599 (5
ம்பிக்கை பிறந்தது. ருக்கு செய்யப்பட்ட பட்டார். பாதியை அவர் அனுப்பவில்லை பாக்கியநாதனை *? Glg Lü (L
யே
ஆனால் ஹரிபாபுவுக்கும்புலிகளுக்கும்தொடர் - கள் இந்திய அர ஒப்புக்கொண்டார். ಇಂದ್ಲಿ ಆಕ್ತಿ T60) U LJUD ன் காதலி ಙ್ “ಸ್ಬಿ பாக்கியநாதன் எங்கிருப்பார்? என்று
மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தபோது, பாக்கியநாதன்
ய்த பங்களிப்புகள் ஹரிபாபு
மதிப்பீடுகளின் | @းဦး வழக்கில் மைந்தவையென்பதி பத்திரிகைகள் செய் BOTGOOIDES GROOT SAYILU | -
GOTT GÅ) G; II, 9, flög, 956AJ GÜSSIGT GTSKI GAJLO டவையாகவே கூடு ÇÑ * QJUIT8F9)ILD, 9rLJITG)4LD 95IBI 55GT. O தெல்லாம் ஹரிபாபுவுக்கும் புலிகளுக்கும் (D159,00TT. (தொடர்ந்து வரும்)
Dr.07-13, 1999

Page 7
ாவமத தூதுக்குழுவின் வன்னி விஜயம் ஒன்றாக மாறியுள்ளது. விடுதலைப் புலிகளை மதத்தூதுக்குழுக்கள் # பேசுவது இது முதல் முறையல்ல. தற்போது சர்வழத் தூதுக்குழுவில் சென்று வந்துள்ளவர்களில் வணக்கத்துக்குரிய Gши пшf Glasa : ஒருவராவர். இவர் 1992ம் ஆண்டு ஜனவரி ம்ாதத்திலும் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். (Bu oymur Glass sorğ, QurT&OTRT göst(3LT, ரீஜென்ஜி பெரேரா, யாழ் கத்தோலிக்கப் பேராயர் தோமஸ் சவுந்த்ரநாயகம், யாழ்
திருச்சபைப் பேராயர் அம்பலவாணர், ஜெயநேசன், இம்மானுவேல் ஆகியோரைக் கொண்ட கிறிஸ்தவ மதகுருமார்களது தூதுக்குழு 1.01.1992 அன்று யாழ் நகரில் புலிகளது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சந்தித்தது. ஆத் வேலுப்பிள்ளை
ரபாகரன் மிகவும் அழுத்தம் திருத்தமாக தமிழ் பேசும் மக்களது தாயகக் கோட்பாட்டை வலியுறுத்தியதோடு,
வடக்கு கிழக்கை SIAEA ஒருபோதும் இடமளியேர்ம்' என்றும் கூறியிருந்தார். 1992 ஜனவரி 15ம் திகதி கொழும்பில்
கையாளர் மாநாடு ஒன்றை நடாத்திய ஸ்தவ மதகுருமார்களின் துக்குழுவினர், வேலுப்பிள்ளை ரப்ாகரனுடனான தமது சந்திப்புத் தொடர்பாக விளக்கமளித்தனர்.
இதனையடுத்து 1992 ஏப்ரல் மாதத்தில்
GAVS j
பெளத்த மதகுருமார்களது தூதுக்குழு ஒன்றும் யாழ்ப்பாணம் சென்று புலிகளை சந்தித்தது. 體 கால கட்டத்திலும் சமாதானப்
பச்சுக்கள் ஆரம்பிக்கப்படப் போவது போன்றும், மதகுருமார்களது
துக்குழுக்கள் அரசுக்கும், புலிகளுக்கும் ಫ್ಲಿ yLDTBTSOTü UTGuğ605
வப்போவது போன்றும் செய்திகளும், எதிர்பார்ப்புக்களும் எழுந்திருந்தன. பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக டம்பெற்ற பின்னர் காலத்தில் : தணிந்து &â தூதுக்குழுக்களும் அமைதியாகிப் ப்ோயின. 1994ம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பதவிக்கு வந்த பின்னரும் பேராயர் கெனத் uffolssó16Ls! .LUL UM) og GGloftföést யாழ் சென்று புலிகளை சந்தித்து வந்தனர். அரச தரப்பினரையும் சந்தித்தனர்.
பேராயர் கெனத் uit Got Tour GLT Uë,5)sloog;& Glgië) gesla) பிரபலமாக இடம்பெற்று வந்தவர். பொதுஜன முன்னணி அரசுக்கும் :: இடையே ਨੂੰਘ தறுவாயில், பேராயர் கெனத் பெர்னாண்டோ ஜனாதிபதி சந்திரிக்காவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களில் ஒருவராக மாறியிருந்தார். பேராயர் கெனத் பெர்னாண்டோ, E. யாழ் அரச Luis GAULLU GOTSK)
பர்னாண்டே போன்றோரை ஜனாதிபதி சந்திரிக்கா புலிகளிடம் ಇಂಟೆ?
பேராயர் கெனத் பர்னாண்டோவின் நடவடிக்கைகள்
விடுதலைப் புலிகள் சந்தேகம் காண்டதோடு, இவர்களை சந்திக்கவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் மறுத்துவிட்டார். பேராயர் கெனத் பெர்னாண்டோ சமாதானத் தூதராக வந்திருக்கிறாரா சந்திரிக்காவின் தூதராக
E. என்று புலிகள் பகிரங்கமாகவே தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். தந்திரிக்கர அரசுக்கும் புலிகளுக்கும்
டையே போர் மூண்டபின்னர் பேராயர் கனத் பெர்னாண்டோ உட்பட, சமாதான ஆர்வம் காட்டித் திரிந்த மதகுருமார்களும் மற்றும் குழுக்களும் எங்கு ப்ோயின என்பதே தெரியாம்லிருந்தது. முன்னேறிப் பாய்ச்சல் நடவடிக்கையின்போது யாழ் குடநாட்டில் நவாலி கிறிஸ்தவ தேவாலய் பகுதியில் நடைபெற்ற விமானத் தாக்குதல்கள் முதற்
னாதிபதி சந்திரிக்கா சமீபத்தில் இந்தியா தமி (60)|| சந்திக்க விரும்பியிருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்து, தமிழக முதல்வரைச் சந்தித்து அதனை அதிரடிச் செய்தி யாக்க விரும்பியிருக்கிறார் அம்மையார்
ஆனால் கலைஞர் கருணாநிதி சந்திக்கவோ, அதற்கான நேரம் ஒதுக்கவோ மறுத்துவிட்டார். இத் தகவல் மிகத் தாமதமாக வெளிவந் துள்ளது. இலங்கையின் தூதர் மங்கள முனசிங்க மூலமே இது தெரியவந்துள்ளது.
தமிழக சஞ்சிகை ஒன்றுக்கு அளித்துள்ள Guie அவர் இதனைக் கூறியுள்ளார்.
ன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட எவருமே ஜனாதிபதி சந்திரிக்காவை சந்திக்க மறுப்பதாகவும் கூறியிருக்கிறார்.
லிருந்து இந்தியப் படை நாடு திரும்பியபோது முதல்வராக
ருந்தவர் கலைஞர் கருணாநிதி
Dr.07-13, 1999
கொண்டு, வன்னியில் கிறிஸ்தவ தேவாலயம் தாக்கப்பட்டது உட்பட பல்வேறு அனர்த்தங்கள் தொடர்பாக பேராயர் கெனத் பெர்னாண்டோ கண்டனம் தெரிவிக்க முன்வரவில்லை. பொதுமக்கள் வாழும் பகுதியில் மேற்கொள்ளப்படத் தக்கதல்லாத மூர்க்கமான இராணுவ நடவடிக்கை சூரியக்கதிர் என்ற பெயரில் யாழ் குடாநாட்டில் முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் வன்னியில் பல்லாயிரம் மக்களை இடம்பெயரச் செய்யக்கூடிய ஜயசிக்குறுய் இராணுவ நடவடிக்கை
வருடமாக அதே பெயரில் STTLIT JB595|| விடுதலைப் புலிகளை ஒழித்தல்' என்பதே லக்கு என்று கூறப்பட்டபோதும், தமிழ் பசும் தரப்பின் பேரம் பேசும் பலத்ை தகர்த்தெறிந்துவிட்டு அரைகுறைத் தீர்வுப் GUM UUV595 OGOOT 600LDULUTT 60T இலக்காக கொள்ளப்பட்டது. இத்தகைய தீர்வை முனைப்பாக முன்னெடுக்குமாறு பெளத்த மதகுருமார்களில் 95 வீதத்துக்கு மேற்பட்டோர் அரசை வலியுறுத்தியதோடு, பூரண ஆதரவையும் நல்கி நின்றனர். மாகாணசபைத் தேர்தல்களை தள்ளி வைப்பதற்கும் பெரத்த மதகுருமார்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். போரைத் தொடர வசதியாக தேர்தலை பின்போட
த்துழைக்குமாறு பெளத்
e 9IU 9. கோரியிருந்தது. அரசும், பெளத்த பேரினவாத சக்திகளும் ன்றுபட்டு இராணுவத் ர்வு முனைப்பை தூக்கிப் பிடித்தபோது, சமாதான தூதுக்குழுக்களோ, சமாதானம் பற்றிப் பேசுகின்ற மதகுருமார்களில் எவருமோ அதறகு எதிராகத் தம் குரலை purg,5
Tab &LDT601 g|JIT)Gug, # டுத்து நிறுத்த
49. ALJIT6))ILLIT gyILD, 9IA9560)60T
பெளத்த பேரினவாத சக்திகளை அம்பலப்படுத்தவோ கண்டிக்கவோ எவரும்
இவ்வாறான தருணங் சர்வமத தூதுக்குழு சென்றுவந்தவர்கள்க
எனவே, தமிழ் பேசு தேவையான தருணங் நெருக்கடிகளை முக இத்தகைய சர்வமதக் கைகொடுக்க முன்வ ஏனெனில் இலங்கை மதகுருமார்களில் கு தம்ானோர் இந்த நாடு என்கின்ற 骷 கண்ணோட்டத்தைே சிங்கள மக்களுக்குள் பெரும்பாலானவர்கள் சத்திமிக்கதாக ரும்பவில்லை. ಕ್ಲಕ್ಷ್ 跟 ட்டாலும்கூட பாருந்திய சக்திகள் என்கின்ற தம் 醬 காணப்படுகிறது. தமிழ் மக்களோடு ந என்று கருதினாலும், UGODLa5óir GLDGIVIT GOTg.T. என்ற அடிமன ஆதங்
கொண்டோராகவே விளங்குகின்றனர்.
992ல் பிரபாகரனுடன் பே
முயற்சிக்கவில்லை. சமாதானத்திற்கான போர் என்ற பெயரில் இனப்பிரச்சனைக்கான இராணுவத்தீர்வை
அரசு முன்னெடுத்தது. இதனை சர்வதேச சமூகமும் அப்போது சமாதானப் போராகவே நம்பியிருந்தது. அத்தருணத்தில் தமிழ் பேசும் தரப்பு சார்பாக உண்மைய்ை உரைத்து நிற்க தென்னிலங்கையில் எவராவது முன்வந்திருப்பார்களேயானால் அது என்றென்றும் நினைவு கூரத்தக்கதாக அமைந்திருக்கும். அப்போதெல்லாம் தலைகாட்டாதிருந்த மதகுருமார்களும், சமாதானக் குழுக்களும் தற்போது மறுப்டி அரங்கில் தோன்றியுள்ளன. சூரியக் கதிர', 'ஜயசிக்குறுய் உட்பட
ராணுவத் தீர்வு முனைப்புக்கள் பலவற்றை முகம் கொடுத்து, தமது பலத்தை புலிகள் உலகறிய நிரூபித்த பின்னரே இக் குழுக்கள் மறுபடி தலைகாட்டியுள்ளன. விடுதலைப் புலிகளை சந்திப்பது, பின்னர்
ம்பில் பத்திரிகையாளர் நடத்தி, புலிகளும் அரசும் பேசவேண்டும் என்று கூறுவது போன்ற முன்னைய நிகழ்வுகளை மறுபடியும் அரங்கேற்றத் தொடங்கியுள்ளனர். "புலிகளை முற்றாக ஒழிப்போம்" என்றும், "புலிகளுடன் பேச்சு என்ற பேச்சுக்கே இடமில்லை" என்றும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரிக்கா அரசின் முக்கிய அமைச்சர்கள் சூளுரைத்தனர். விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாகவும் அரசு தடைவிதித்தது
சென்னை துறைமுகத்தில் அதனை வரவேற் கப்போகாது புறக்கணித்தார். இதனால் அப்போது தமிழக சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்சனை கிளப்பியிருந்தனர்.
gi சந்திரிக்காவை சந்திக்க மறுத்ததுக்காக தமிழ்நாட்டில் யாரும் பிரச்சனை
TüüGlayana).
குறிப்பிட்ட சஞ்சிகையின்பேட்டிவந்தபின்னர் கூட அதுபற்றி யாரும் எதுவும் கூறவில்லை
இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்தால், அதனை இலங்கை அரசு தமக்கு சாதகமான பிர சாரமாக்கிவிடும் என்று கருதியேகலைஞர் சந்திக்க மறுத்ததாக தெரிகிறது.
சென்றவார தலைப்புச் செய்தி இதுதான் ஜனாதிபதி சந்திரிக்கா, ரணில் தேர்தல் நடைமுறை தொடர்பாக கலந்தாலோசனை
செய்தியைப் பார்த்துவிட்டு அட.ே
அதனால்தான் யாழ் கு படையினர் கைப்பற் கொண்டாடியபோது பட்டாசுச் சத்தங்கள் ಛೀ'೮ நாட்டை காண்டதுபோன்ற பு பெரும்பாலான மக்கள் எனவே அரசும் அதன் வெற்றிகளைக் : இருக்குமானால், பெ மட்டுமன்றி, சாதார போருக்கு எதிரான ÇÑ மாறாக, அரச துருப் எதிர்நோக்கும் கால வெற்றிபெற முடியா போதுமே ப்ோர் லே கோஷங்களுக்கு சா செவிசாய்க்க ஆரம் தே.கட்சி அரசார் தோல்விகே பண்டாரநாயக்காவின் பேச்சுக்களுக்கு சிங் செவிசாய்க்க வைத் அதேபோல யாழ் கு. சந்திரிக்காடு வற்றியானது, இர
556TI LIDG5856 MILLO | அந்த நேரத்தில் சர் 蠶 LGBT (GugÜ L. அனுமதித்திருக்காது வரவேற்பு இருந்திரு
இனப்பிரச்சனைத் 盤 கூடாதா?’ என் கருத்துத் $Â T55OTO3(5 9IVI இருக்கிறார்கள் என்ப ஒரு உதாரணம்.
ALGILDGÄLDITSEIT GIKK
களால் அரசுக்கு பலத்த நேரும் என்பதை நிை 560 ITV SL95 வெளிநாட்டு முதலீட் வித்தனர்.
அதுமட்டுமல்ல, தல்கள் பற்றியும் சந்ே இவ்வாறான ெ வதற்கு நகர்த்தப்பட்ட வரை சந்திக்கும் மு தேர்தல் ஊ தேர்தலில் ஜனாதிய
堑
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிலும் இன்று
GYLDIGIT SOTILDITU, GGA
தரப்புக்கு மிகத்
கொடுக்கும்போதோ ழுக்களும் வதில்லை. பெளத்த
ந்தது 95
蠶 பெளத்த வாத மேலாதிக்க கொண்டுள்ளனர்.
yLD மிழ்பேசும் தரப்பு இருப்பதை உள்ளுர ாறான மக்களில் ழர் விரோத உணர்வு தமிழர்கள் பலம்
க மாறிவிடக்கூடாது
plgority
T8, SLDS
ருக்கலாம், 600, Blog,
இருக்க வேண்டும் d
ராயர் கெனத்பெர்னாண்டோ
வெகுஜன தொடர்பு சாதனங்கள் இனத்துரோகிகளாக அவர்களை வர்ணித்திருக்கவும் கூடும். ஜயசிக்குறுய்க்கு எதிரான சமரும் தாக்குதல் நடவடிக்கைகளுமே சந்திரிக்கா அரசு உருவாக்கிய இராணுவத்தீர்வுக்குச் சாதகமான மனோநிலையை படிப்படியாக பலவீனப்படுத்தியுள்ளன. எனவே, தற்போதுதான் சமாதான
சர்வமத தூதுக்குழு ஜயங்களும் மறுபடி தோன்றியுள்ளன. ருவேளை அரசு நினைத்தபடி போரில் வன்று புலிகளை ஒழித்துக்கட்டியிருந்தால்
மக்களுக்காக பேசுவதற்கு இக் குழுக்கள் முன்வந்திருக்கப்போவதில்லை. 9 GloTolla), SL60 GUGL LDó, O, STSá, பொதியில் :* ழித்துத் கட்டினால் பிரத்தனைகள்
என்று கூறியே அரசு போரை டத்தியது. இன்று சர்வ்மத தூதுக்குழுவில் சன்ற மதகுருமார்கள் எவரும் அன்று அரசின் கூற்றை மறுக்கத் துணியவில்லை.
ாக சர்வமதத் தூதுக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள்
- அனைவரும் தவறானவர்கள்
என்று கூறுவதாக அர்த்தமாகாது. ಛೀಳ್ಗು அப்பாற்பட்ட சிலர் அதில் அங்கம் வகிக்கின்றனர் என்பதை மறுத்தலாகாது. ஆனால், தென்னிலங்கையில் சிங்கள பெளத்த மேலாதிக்க அலை வீசியடிக்கும்போது, அதற்கு எதிராக 8 IIIIDLIL-55685 சக்திகளாக இவர்கள் திகழ்ந்தது இல்லை. GTGGTGGA, சர்வமதத் EST SJØHG5|(9 13199 (D) சமாதானம் பற்றிப்
TGD, CD CUG.
டாநாட்டை வெற்றிவிழா தென்னிலங்கையில் CaELLGOT. GUD னோபாவத்திற்கே
ஆளாகியிருந்தனர். படைகளும் துக்கொண்டே ாத்த பேரினவாதம் TAI, GI LDGTL உணர்வுகளை காணமுடியாதிருக்கும். க்கள் பின்னடைவை ட்டத்திலும், போரில்
என்பது உறுதியாகும் ண்டாம் என்ற TIJ GODT frá 85 GMT LID&sessit |க்கின்றனர். கம் யுத்தத்தில் பெற்ற 1, 1994ல் சந்திரிக்கா
SFLOTTESTGOT ள மக்களை ருந்தது. ாநாட்டில் சூரியக்கதிர் சு பெற்ற இராணுவ ணுவத் தீர்வு
மனப்போக்கை ற்படுத்தியிருந்தது. மத தூதுககுழு DLULg (5.59, TGV 998 LD ங்கள் மக்களிடமும் காது. சிங்கள
புலிக வண்டும் என்று கூறுவதற்கும் နှီးမျို ஏற்படாது இருப்பதற்கு புலிகளது பலமே காரணமாகும். அரசின் இராணுவத்தீர்வு முயற்சிகளில் சிங்கள மக்களிடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கையினமே 5ITT609TLDITSLD. எனவே, தமிழ் பேசும் தரப்பு பலமாக
ருந்தால்தான் சமாதானவிரும்பிகள் கூட தடிவருவர் என்பதையே நன்குணர முடிகிறது. வன்னிச்சமர் ஆரம்பமாகி இரண்டு வருடமாகப் பேர்கிறது. புலிகள் ஒழித்துக் கட்டப்பட்டிருந்தால், வன்னிக்கு சர்வமத தூதுக்குழு செல்ல வேண்டியிருக்காது. வன்னியில் பெளத்த சிங்கள மன்னர்களது சரித்திர தொடர்புகளை கழ்வாராய்ச்சி செய்து, புனித பூமி முன்னெடுக்கப்போவதாக பளத்த மதகுருமார குழு சென்றிருக்கவும்கூடும். எப்போதுமே ஒடுக்கப்படும் தேசிய
இனத்திற்கு பல்ம் என்பது 91555 UTGJØFULDTIGSTID. 9 5 5 445 LIGNULDIT956) ALD 91 (1595.956 WITILO, 591 UEFTUAN)
பலமாகவும் இருக்கலாம். அதனை அந்தந்த நாட்டின் சூழலே தீர்மானிக்கிறது. சர்வமத தூதுக்குழுவை அரசுதான் வன்னிக்கு செல்ல அனுமதித்துள்ளது அரசின் மேல்மட்ட கண்ணசைப்பும் கிடைத்திருக்கிறது.
體 SA: சென்றவர்களில் ஒருவரான பராசிரியர் திஸ விதாரன கைத்தொழில் விஞ்ஞான அமைச்சின் செயலாளர் தேசிய சமாதானப் பேரவையின்
| முக்கியஸ்தர் என்ற தோரணையில்
LITil aigéidir Mil. சர்வமதத் தூதுக்குழுவை வன்னி செல்ல அரசு அனுமதித்ததும், மறைமுகமாக உதவியதும் புலிகளுடன் பேசும் ஆர்வத்தினால் அல்ல.
இனப்பிரச்சனையை T88 (pl:Usg) 61601Ug வெளியுலகின் முன்பாக மிகத் தெளிவாக அம்பலமாகிவருவ்தால், சில நாடகக் காட்சிகள் தேவையாக உள்ளன. இங்கு இனப்பிரச்சனை தீர்வுக்கான முயற்சிகள் நடந்து வருவதாக காண்பித்தால்தான் மூன்றாம் தரப்பு மத்தியஸ்த கோரிக்கைக்கான ஆதரவு பெருகுவதை கட்டுப்படுத்தக்
கூடியதாக இருக்கும். அதுமட்டுமன்றி, மற்றொரு யுத்த நடவடிக்கையை ஆரம்பிக்க முன்பு புலிகளை ஆழம்பார்க்கும் முய்ற்சியாகவும் இந்த சர்வ்மது தூதுக்குழுவை அரசு பயன்படுத்த எண்ணியிருக்கிறது. இந்த சர்வமத தூதுக்குழுவை புலிகள் 醬 麗
நீதிக்க மறுத்திருந்தால், புலிகளை FLDI!gs 601 နှီး வாய்ப்புக் கிட்டியிருக்கும். சமாதானம் பேசுவதற்கு தாம் தயாராக இல்லை என்றோ வேறு பிடிவாதமான கருத்துக்களையோ புலிகள் கூறியிருந்தால் சர்வம்த தூதுக்குழு ஊடாகவே புலிகளை
பார் வெறியர்களாக உலகின் முன் நிறுத்தியிருக்கலாம். அதன் காரணமாகவே, குறிப்பிட்ட
அரச சார்பான சிலர் வருவது தெரிந்திருந்தும்கூட, புலிகள் அதனை அறியாதது போலக் காட்டிக் கொண்டதுடன், தமது கருத்தைக்கூறி அனுப்பியுள்ளனர். groupg sit sit fast உண்மையாகவே சமாதானத்தின்மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பது மெய்தான். ஆனால் அவர்கள் தம்மையறியாது அரசியல் சதுரங்கக் காய்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பது LI AJ GOTITálóör Dg J . வன்னியில் அரசு மேற்கொள்ளப்போகும் அடுத்த கட்ட சமர்வரை இந்த சர்வமத 鷺 ழுவினர் சமாதானம் பற்றி
பசிக்கொண்டிருக்கலாம்.
இனப் பிரச்சனைக்கான சகல சீர்குலைக்க முன்னின்றவர்கள் பெளத்த மதகுருமார்களேயாகும். 95 சதவீதமான அந்த மதகுருமார்கள்தான் அரசுமீதும் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். எனவே, சர்வமத தூதுக்குழுவில் உள்ளோரில் உண்மையாகவே சமாதானத்தில் அக்கறையுடைய சில மதகுருமார்களால் அரசிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதே உண்மையாகும். ஆனால், சர்வமத தூதுக்குழு வன்னி சென்று புலிகளை சந்திக்க அனுமதி கொடுத்தது மூலம், புலிகள் பயங்கரவாத யக்கம் என்ற தனது நிலைப்பாட்டில் தன்னால்கூட நிலையாக நிற்கமுடியவில்லை என்பதை அரசே ஒப்புக்கொண்ட்ம்ாதிரியா விட்டது. நிலவரங்களுக்கு மாறான நிலைப்பாடுகள் இவ்வாறான முன்னுக்குப் பின் முரண்பாடான ಆಕ್ಟಿಲ್ಲ
அரசியல் ரீதியில் 9.155IITT55T 91 T985(5 6JDLL(0.6161 颐 கு ஏற்பட்டுள்ள
தால்வியேயாகும்.
குமஜியபடிஒததுழைககக கட்சி ஒன்றின் தலைவரும் க்கிறார்.
Li Gumi GOLDAs) ಘ್ವಿ ற்கு இந்த வாய்பிளப்பும்
பைத் தேர்தல் முறைகேடு
Lib Efligible
ಇಂಗ್ಡಿಸಿಕೆ த்தே பார்க்கவில்லை.
வழங்கும் நாடுகள் உட்பட ார்க்ளும் அதிருப்தி தெரி
go unrassroorg soul, (gir கங்கள் தோன்றிவிட்டன. க்கடிகளில் ಘ್ವಿ LÉôt ாய்தான் எதிரணித் தலை
நடக்கும், நியாயமான கு அக்கறை உண்டு என்று
உள்ளூரிலும் உலகிலும் காண்பிக்கும் முயற்சி
இந்த ă மறுத்திரு:ಸ್ಥ್ಯ
ான் நியாயமான தேர்தல் ஒன்றை நடத்த யோசனை கேட்டோம் கூடிப்பேச் அழைத்தோம். மறுத்தனர். இவர்களுக்கு நீதியான தேர்தலில்
அக்கறை கிடையாது வெறுமனே பொய்யான கார்களை வீசுகிறார்கள் என்று கூறியிருக்கும் பாஜமுன்னணி
தர்தல் முடிந்த பின்னர் ஐதேக புகார்கள் கூறும் போதும் ழைத்ததையும் ரணில் மறுத்ததையும்பெரிதுபடுத்தி கூறுவார்கள்
அதனால் அம்மையாரின் அழைப்பை ஏற்பதாக டிவு செய்த ரணில் தந்திரத்தை தந்திரத்தால் வல்ல வேண்டும் என்று தனது சகாக்களுக்கு கூறியுள்ளாராம்
ஜனாதிபதி சந்திரிக்காவுடன் விரோதம் கிடை யாது தேர்தல் நீதியாக நடக்க ஒத்துழைக்க
தயாராக உள்ளோம் என்பதை நிரூபிக்க இச் சந்திப்பு உதவும்.
பொ.ஐ.முன்னணியின் முறை கேடுகளைப் பற்றி ခြုံမျိုဖြိုမှီ புகார் செய்யும்போது நாம் ஒத்து ழைக்க நினைத்தும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்பதையும் வெளிப்படுத்தலாம் என்று திட்டமிட் டுள்ளது ஐ.தே.கட்சி
ஆக சந்திப்பிலும் இருதரப்புக்கும் உள்ள ந்திப்பு ஒருவரை ஒருவர் ஒரம் கட்டுவதுதான்! நடைபெறப்போகும்தேர்தலும் அதையொட்டிய இருகட்சிகளது புகார்களும் அதனை ಲ್ಲ? செய் யும் இது புரியாது ಕ್ಲಿಕ್ சந்திப்பையிட்டு புல் லரித்து குறிப்பிட்ட தமிழ்க் கட்சி தலைவர் போன்றோர் தாமும் முட்டாளாகி, மற்றோரையும் முட்டாள்களாக்கப் பார்க்கின்றனர்.
இதற்கிடையே இன்னொரு விஷயம், அரசு தீர்வுப் பொதியை முன்வைத்தபோது ஜனாதிபதி ரணில்ை அழைத்திருந்தார். சந்திப்பு ஒத்துழைப்போம் என்று ரணில் கூறிய ST வந்தன. ஆக, சந்திப்புக்கள்
புதுமையுமல்ல. புதிதுமல்ல, பழைய அனுபவங்களை
மறந்தோருக்கு அல்லது மறப்பதுபோல நடிப்
பாருக்கு புதுமையாகத் தெரியலாம்.

Page 8
டி அமீன் வருவதாக இருந் தால் முன்கூட்டியே தகவல்
|ll)\öll ol%slÓll68sg) 2)(B|b9;syllo, பிரிட்டிஷ் சரக்கு $Â. : வருவதற்கு சந்தர்ப்பம் இல்லையே' என் நினைத்த பாதுகாப்பு அதிகாரி, துணிச் லான ஒரு காரியம் செய்தார்.
போலி இடி அமீன் சென்று கொண்
J山岳s,
பாதுகாப்பு அதிகாரி ஜீப்பை நிறுத்து மாறு கூறுவதாக ஜீப் சாரதி வேரக் டோக்கி மூலம் ஷொம்ரோனுக்கு தெரியப் படுத்தினார்.
நிறுத்தாதேபோ' என்று உத்தரவிட்ட தனது வாகனத்தில் இருந்த
காமாண்டோக்களுக்கும்பின்னால் வாக
னத்தில் வந்த கொமான்டோக்களுக்கும் துரித உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
"வேட்டுச் சத்தம் கேட்குமானால் வாக னங்களை விட்டுக் குதியுங்கள் எதிரி களை சுட்டுத்தள்ளியப்டி விமான நிலையத் ಫೀಲ್ಡ್ರ ரவேசிக்க வேண்டியிருக்கும்' ஷாம்ரோன் உத்தரவுட்டுக் கொண்
ணும் அவரது அணியினரும் ##
டிருக்கும்போது பேர 嵩 ன் சென்ற ஜீப்
வண்டி பாதுகாப்புஅதிகாரியின் சைகையை அலட்சியம் செய்தபடி விமான நிலையக் கட்டடத்தை
பாதுகாப்பு அதிகாரிக்கு சந்தேகம்
வலுத்துவிட்டது. அடுத்தடுத்து இரண்டு VisiCo TGJITG shij GNU GÄVLIGAuffo, GDIGIT UTüğ5 gün சந்தேகம் 2. DSTUTETS).
GUTGAN GJIGJI I களில் இருப்ப or 0, of ရှိမျို (Joilu Glasniопски (; па, கள் என்பதை ஊகிப் பது கஷ்டமாக இருக்க
UGOS).
விமான நிலைய வாயில் பக்கமாக, பாதுகாப்புக்கோபுரம்அருகே நின்றுகொண்
9. (DDE, FIUUITU9 (59-55). G4 UD555
"அந்த வாகனங்களைத் தடுத்து ಸಿಂಕ್ಗಿ
ப்பாய் உஷராக முன்பே அவனைத் தாண்டிவிட்டது.
அடுத்து வந்த லான்ட்
ப்பை நிறுத்தும்ாறு சைகை
பாலி இடி அமீன் சென்ற Ủ04 | Slavor our Girl Cy Tours
உகண்டா துருப்புகள் பலரது உயிர்களைச்
சுவைத்துக் கொண்டிருந்தன.
தங்கள் சகாக்க்ள் தரையில் விழுந்து கொண்டிருப்பதைக் கண்டதும் உகண்டா ருப்பின்ரில் பல துப்பாக்கிகளைப் போட்டு
டு ஒட்டம் 'ಘೀ கார்லோஸ் குழுவினர் மட்டும் இறுதிவரை தாக்கிக்கொண்டிருந்தனர்.
தார்லோஸ் குழுவினரின் தாக்குதலில் இஸ்ரேலிய கொமாண்டோத்கள்ை # வழிநடத்திய லெப்டினன்ட் கேணல் ஜோனிக்கு
படுகாயம் ஏற்பட்டது.
அவரது கழுத்தை துப்பாக்கி ரவை பதம் பார்த்தது.
அப்படியே சரிந்தயோனியை கொமாண் டோக்கள் சிலர் சூழ்ந்து கொண்டு நின்று, கார்லோஸ் குழுவின்ர்ை நோக்கித் தங்கள் துப்பாக்கிகளால் சடசடத்தனர்.
எல்லாமே துரிதமாக நடந்து முடிந்தன. விமான நிலையத்திற்குள் 15 நொடிகள் மட்டுமே சண்டை நடந்தது.
அதற்குள் விமான நிலையம் முழுவதும் இஸ்ரேலிய கொமாண்டோக்களின் கட்டுப் பாட்டில் இருந்தது.
கடத்தப்பட்ட youtlassi ElIOITE.
Bari Bugz aniidaruntair gluigi Bilci 6la GEFGözleringTogorff.
இடி அமீன் என்று GlomeopenGL a
சல்யூட் பன்ைறுகி
சகல நடவடிக்கைக (ply. GIGOL 5560T. கார்லோஸ் | 9. 95 GOOTLIT SI (USULJ95.05 GMI ON LJLLL GOTfi, 65 PILGR, GASTLIFT தப்பினார்கள்
sv.(ipalu Glamun. a fillioisolajapaj. Gl. ஜோனி உட்பட ஆறு ே LEGILIT GIGTLCL குள் இஸ்ரேல் 6 ggi Ig).LIúil
GODGEU
6.
ருந்தன
ஒப்ரேஷன் எண்ட நிமிடத்தின் பின்னர்தான்
Oí LD|
இடி அ
ழகியைக்
ரோவரை நோக்கி துப்பாக் கியை நீட்டிக் குறிபார்த் ST60T.
தாரதி ஆசனத்திற்கு அருகில் அம்ர்ந்திருந்த ஷொம்ரோனை நோக் அவனது துப்பாக்கி ரவையைப் பாய்ச்சத் தயா UTT6OTg5]
அந்த சிப்பாய் வைத்த றி எட்டியிருந்தால், னது சிறந்த தளபதிகளில் ஒருவரை இழந்திருக்கும் ஒப்பரே சன் என்டபே நட வடிக்கையும் படுதோல்வி யில் முடிந்திருக்கும்,
ஆனால் சகல் திசை களையும் தங்கள் விழி களால் அலசிக் கொண்டி
器 தொமாண்டோக்களில் ஒருவர்
ÜLITLi
குறிவைப்பதைப் பார்த்துவிட்டர்
மிகத் துரிதமாக கொமாண்டோவின் அந்தச் சிப்பாயை நோக்கிச்
றியது.
மிதத் துல்லியமான குறி சிப்பாய்
ஒப்பரேசன் எண்டபே நடவடிக்கை
சுருண்டு விழுந்தான்.
யின் முதல் வேட்டோசை அதுதான்
வட்டோசை விமான நிலைய
மெங்கும் எதிரொலித்தது.
ஸ்ரேல் கொமாண்டோக்கள் தங்கள்
வாகனங்களில் இருந்து தரைக்கு உதிர்த் தனர். தாமதிக்காமல் முன்நோக்கிப்பாய்ந் தனர். அவர்களது துப்பாக்கிகள் ரவை களைப் பாய்ச்சிக் கொண்டிருந்தன.
கடத்தல் விமானத்திற்குப்ாதுகாப்பாக
நின்ற உகண்டாத் துருப்புக்கள் அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தனர்.
வேட்டுச் சத்தங்கள் கூட அவர்களின்
தூக்கத்தைக் கலைக்கவில்லை.
பணய்க்கைதிகளான பயணிகளு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
அவர்களுக்குக் காவலாக கார்லோஸ் ழுவினரில் இருவர் மட்டுமே விழிப்பா
ருந்தனர்.
வட்டுச்சத்தம்கேட்டதும் தமது குழு க் கொண்டிருந்தோரை
GOTiflistù gi Trädklä, தட்டி எழுப்பினர்.
உகண்டா துருப்புக்களையும் கா லோஸ் குழுவினர்தான் தட்டி எழுப் ဗွီမျိုး, ဂျို့
: க்கக் கலக்கம் கலை வதற்கு முன்னரே இஸ்ரேல் கொமாண் டாக்கள் புயல் வேகத்தில் அவர்களை நெருங்கிவிட்டனர்.
உகண்டா துருப்பினர் நூறுபேர் வை அங்கிருந்தனர். கார்லோஸ் குழுவின பதின்மூன்றுபேர் இருந்தனர்.
U A Glamunmi (LITA, B, 606 நோக்கி உகண்டா துருப்பினரும், கா லோஸ் குழுவினரும் தாக்கத் தொடங்கி Cur லமை அவர்களது கைமீறி போயிருந்தது - - - -
கொமாண்டோக்களது துப்பாக்கிகள்
8N3
L斯岛 தொலைே அழைதத
560TLD LIGGÖT SEITIG எழுந்து ரீ லோசுக்கு யாக விழு
அவன் இஸ்ரேலிய DIT GOT GABEL திட்டிக் க 9 GJ 60 கறுப்பழகி grilë, SULL கள் பயத்தி தணிய அெ
ಇಂಗ್ಲಿ
மாநாட்டில்
விமான நிலையம் தமது பூரண கட்டுப் பாட்டில் வந்ததும் ஷொம்ரோன் தகவல் 蠶 னார். "விமானங்களை அனுப்புங்கள்
கப்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்ல இரண்டு விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்
60.
தரையிறங்கிய விமானங்களில் மருத்துவக் குழுவும் ட்றக் வண்டிகளும் வந்து
ட்றக் வண்டிகள் விமானநிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி வந்தன. மருத்து வக் குழு காயப்பட்ட கொமாண்டோக்களுக்கு விமானத்தில் வைத்து சிகிச்சையளித்தது.
நூறு பணயக்கைதிகளில் 99 பேர் மீட் கப்பட்டனர். ஒரே ஒரு வயோதிய மாது சுக வினம் காரணம்ாக உகண்டா மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
FSG) (SLSUly, 6055600TLLD (Pig. 555 கொண்டு இஸ்ரேலிய GÖT தல் விமானம் புறப்படும்போது நேரம் சரியாக ရှိုးမျို II, 48,
உகண்டா விமான நிலையத்தின் பாது காப்புக் கோபுரங்களையும் கொமாண்டோக்கள் புறப்பட்டனர்.
சென்ற இடி பயந்து தகவலைக் சு அதிகாரி
மீச்ை
கோப்த்தைவிட் தனது து கொள்ளிகளாக இருந்த பயங்கரக் கோபம் வந்த
பிரிக்கநாடுகள
என்டபே விமான நில சென்று இறங்கினான்.
சன்று இறங்கிய முதல் கேள்வி:
"உயிர் தப்பிய அந்த தாக்குதலின்போது னர் 65 பேரில் எவரும் திரும்பவில்லை.
சம்பவம் நடந்தபோ ாதுகாப்பு அதிகாரிகள் ாகியிருந்தனர்.
டி அமீனின் குணம் Eugi (515560TT.
அதே வேளையில் jelu Glamomci (Lпša. ாக்குதல் பற்றிய செ
und ရှိုဖြိုး இஸ்ரேலிய லெட் )
காமாண்டோக்களை (
காலால் தரையைப் மீன் தன் காரில் போய் "மருத்துவமனைக்கு வன் முகத்தில் குரூரம்
 

-<- >57)E
DEUSuam) Smarti G
ளும் 5 நிமிடங்களில்
lனரில் 13 பேரும்,
விஜயசாந்தி நாளைய முதல்வர்?
தெலுங்கு படவுலக சூப்பர் ஸ்டாரினி விஜயசாந்தி பாரதிய ஜனதா கட்சியின்
பிரசார பீரங்கி, அப்படியிருந்தும் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி 0ығшартоплпаз,
டிகை கவுதமி நியமிக்கப்பட்டார்.
டில்லியில் உள்ள சில பெரும் தலை
35 பேரும் கொல்லப் களுடன் கவுதமிக்கு உள்ள நெருக்கமே துடுப்புககள் இடித அந்தப்பதவி கிடைப்பதற்கு காரணமாம்.
3 ண்டோக்கள் எவரும் ப்டினன்ட் கேணல்
தனால் விஜயசாந்திக்கு லேசான வருத்தம்
ஆந்திர மாநிலத்தில் வரப்போகும்
சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பதவிக்கு விஜயசாந்தியை பாரதிய ஜனதா நிறுத்தலாம் என்று செய்திகள் வெளியாகி யுள்ளன.
இந்நிலையில் விஜயசாந்தி இந்தியப் பத்திரிகைகளுக்கு அளித்துள்ள பேட்டியில் என்ன கூறியிருக்கிறார் பார்ப்போம்.
கே. நடிகை கவுதமிக்கு முக்கியத் துவம் கொடுத்துள்ளனர். அரசியலில் அவரைவிட நீங்கள்தானே பிரபலம்
வி எனக்கு பதவி கொடுக்காதது
குறித்து எதுவும் கூறவிரும்பவில்லை. எனக்கு பதவி முக்கியம் இல்லை.
கே. முழுநேர அரசியலில் ஈடுபடுவீர்
| 35 GAT IT?
வி. படத்தில் நடிப்பதைவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடும் எண்ணம் தற்போது கிடையாது. பின்னர் ஏற்படும் சூழ்நிலைக்கு ஏற்ப என் முடிவும் மாறக் கூடும்.
கே. ஆந்திர சட்டமன்ற தேர்தலில் உங்களை முதல்வராக முன்னிலைப் படுத்தினால் ஏற்பீர்களா?
வி: இதுபற்றி நான் எதுவும் கூறவிரும்பவில்லை. தேர்தல் பிரசாரத் திற்கு அழைத்தால் செல்லுவேன். கு
fi 8, FT LLJLD GODL-5560Tfi. விமானநிலையத்திற் TLD Tour (ELIT, it
டுக் கொண்டிருக்
ဖြုံးစီးပွါး - LDT GOTLD 6260T (O)
Longo
தின் மேலே
Wதது.
|
亚。岛 விமானத்தில்
ருந்தனர்.
தாய்லாந்தில் புகுந்து விளை யாடியுள்ளார் ஒரு சாமியார்
\வட்டமிட்டுக் டாவோ யுவான் என்பவர் கொண்டிருந் பெண்கள் விஷயத்தில் மகா ஜொள்ளர். இவரது ஜொள்ளு விவகாரங்கள் தெரியவந்ததால் தேவாலயத்திலிருந்து நீக்கம்
Galilul LILLIII.
பிரேமானந்தா பாணியில்
கிறிஸ்தவ மதபோதகரான
இதனால் தானே சொந்தமாக தேவால
லிருந்து வெளியே யம் ஒன்றை ஆரம்பித்தார். அங்கு சில பெண் சீடர்களையும் வைத்துக் கொண்டார். தேவாலயத்திற்கு வரும் இளம் பெண் களுக்கு வலை வீசி தன் ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார். சீடர்களாக சேர்ந்த பெண் களையும் தன் ஆசைக்கு பணியவைத்தி
ாதபடி சகல தொடர்பு ால் துண்டிக்கப்பட்டி
பே முடிந்து ஐந்து 25 GONTLIT 3 UTTJEJGAJ55 கவல் தெரிந்தது.
ாளிகையில் கறுப்பு கட்டி யணைத்தபடி
us 965 J LDra
கிடந்த கறுப்பழகி
சிவரை எடுத்த கார்
அந்தச் செய்தி இடி
ந்தது.
தன்னை மறநஇது Jie, GODGAT LS3, ĠLong
ட வார்த்தைகளால் த்தினான்.
போட்ட சத்தத்தில் ன் தூக்கமும் கத் -粤土 தில் மேலும் விம்மித் ள் வாரிச் சுருட்டிக் STI(491595 TGM
AS நாடுகளது கலந்து கொள்ளச்
றினார் இராணுவ த்தம் கொதித்தது. ர்கள்மீது ஏற்பட்ட ருப்புக்கள் பயந்தாங் தை நினைக்கத்தான்
து
மாநாட்டில் இருந்து "GOI ,
தும் அமீன் கேட்ட
விம்மும் மார்பு
சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் மனைவி பெயர் முத்து லட்சுமி இவரை பொலிஸ் பிடித்து சிறையில் போட் டது. பின்னர் சமீபத்தில் விடுதலை செய்தது.
தற்போது மில் ஒன்றில் கூலிவேலை செய்து தன் வாழ்க் கையை நடத்துகிறார் முத்துலட்சுமி,
இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. அதன் பெயர் வித்யாராணி வீரப்ப னின் உறவினர் வீட்டில் வித்யாராணி வளர்ந்து வருகிறாள்.
"இன்னொரு குழந்தை பிறந்தது. அப்போது பொலிஸ் தொல்லை இருந்ததால் அக் குழந்தை பிறந்த உடனேயே காட்டில் புதைத்துவிட்டோம்" என்று நெஞ்சை அதிர
வைக்கும் உண்மையை
இப்போதுதான் கூறுகிறார் முத்துலட்சுமி,
லயத்தில்தான் அமீன் கிருமிப்போர்
பிரிட்டனும், அமெரிக்காவும் ஈராக்குக்கு
போதனை நடத்த முற்படுவது தெரிந்த
நாய்கள் எங்கே? தப்பியோடிய துருப் மறுபடி வேலைக்குத்
து பொறுப்பிலிருந்த சிலரும் தலைமறை
G இல் Looloblo 316)
J5l356T LUULUU LULJT95
தெரிந்தே அவ்வாறு
மான நிலையத்தில் ஸ்ரேலிய துணைப் ட்சியும் வெளியாகி
சய்திகள் விமான ILLGOT,
LGULDT as alsog,55, ஏறிக்கொண்டான். போ!' என்றான். ன எண்ணம் உதித் இடி தொடரும்)
DGDI DJ19.
நடைபெற உள்ளது.
கதை ஈராக் விவு ஆயுதங்கள் வைத்திருப்ப தாக குற்றம் சாட்டியும் வருகின்றன.
அதே பிரிட்டன் 1980ம் ஆண்டு முதல்
ஆபத்தான கிருமிகளைப் பரப்பும் ஆயுதங் களை தயாரித்து வருகிறது.
நியூயோர்க்
நகரில் வித்தியாசமான பொருட்காட்சி
இதனை நிறுத்துமாறு சிலர் குரல்
கொடுத்துள்ளனர். அதனை நடத்துமாறு வேறு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த சர்ச்சைக்குரிய பொருட்காட்சியின்
பெயர், 'செக்ஸ் எக்ஸ்போ',
நான்கு நாட்கள் நடைபெற உள்ள
இந்தக் கண்காட்சியில் வயது வந்தோர் கண்டுகளிக்கக்கூடிய வீடியோ படங்கள்
DTia.07-13, 1999
சாமியாரும் விபரீதமும்
ருக்கிறார்.
பாதிக்கப்பட்ட சில பெண்கள் பொலிசில் புகார் செய்தனர். அதன் பின்னர் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் உண்மைகள் பல அம்பலமாகின.
ஏறக்குறைய 200 பெண் களை தன் காம வேட்டைக்கு
பலியாக்கியுள்ளார். இதனையடுத்து இவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. சாமியார் அசர
வில்லை. "என் பெண் சீடர்களுக்கு மார்பக அறுவைச் சிகிச்சையை தவிர்ப்ப தற்காக மசாஜ் செய்து விட்டேன்." என்று கூறியிருக்கிறார். விசாரணைகள் தொடர்ந்து நடக்கின்றன.
குழந்தை அழும் சத்தத்தை வைத்து பொலிஸ் மோப்பம் பிடித்துவிடும் என்று கருதித்தான் புதைக்குமாறு கூறினாராம் வீரப்பன். அதுவும் பெண் குழந்தைதான். முத்துலட்சுமியுடன் பொலிசார் பாலியல் வல்லுறவு கொண்டிருக்கலாம் என்று நினைக்கும் வீரப்பன், அவளை காட்டுக்கு வரவேண்டாம் என்றும் தன்னைச் சந்திக்க வேண்டாம் என்றும் கூறிவிட்டானாம்.
பொலிசார் தன்னிடம் பாலியல் வல்லுறவு கொள்ளவில்லை என்பதை முத்துலட்சுமி வீரப்பனுக்கு தெரியப்படுத் தியும் அவன் நம்பவில்லையாம்.
இவ்வாறுதான் முத்துலட்சுமி பத்திரி, கைகளுக்கு கூறுகிறார். ஆனால் இது வீரப்பனும் முத்துலட்சுமியும் பொலிசை ஏமாற்றுவதற்கு நடத்தும் நாடகம்
காட்டில் முத்துலட்சுமிக்கு பாதுகாப் பில்லை என்பதால், குழந்தை வித்யா ராணியை கவனித்துக் கொண்டு, காட் டுக்கு வெளியே நிம்மதியாக இருக்கட்டும் என்று நினைக்கிறார் வீரப்பன்
தன்னுடன் தொடர்பில்லை என்று தெரிந்தால் தான் பொலிசார் அவளுக்கு தொல்லை கொடுக்க மாட்டார்கள் என்ப தால்தான், இப்படி நாடகம் ஆடச் சொல்லி யிருக்கிறான் என்றும் சந்தேகம் இருக் கிறது.
SS S SS S SS S SSS SSS SS SS SS S SS SS SS
பக்டீரியா போன்ற கிருமிகளைக் கொண்ட இந்த ஆயுதங்களை வைத்து அண்மையில் ஒத்திகை நடத்தியுள்ளது. தமது குடியிருப்புகளுக்குள் கிருமிகள் புகுந்துவிடுமோ என்று பிரிட்டிஷ் மக்கள் பயந்து போயுள்ளனர்.
நச்சு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசு கள் உலகுக்கு மட்டும் சமாதானம் போதிக் கின்றன.
கருத்தடை சாதனங்கள் மற்றும் செக்ஸ் சம்பந்தப்பட்ட நூல்கள், சில கருவிகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்.
இந்தக் கண்காட்சியில் 45 ஆயிரம் விற்பனையாளர்களும், பார்வையாளர் களும் பங்குகொள்வர் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
செக்ஸ் விழிப்புணர்ச்சியை ஏற்படுத் தவே இந்தப் பொருட்காட்சி என்று விளக்கம் கொடுக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
இது விழிப்புணர்வை ஏற்படுத்தாது. செக்ஸ் உணர்வையே துண்டும் என்கிறார் கள் எதிர்ப்பாளர்கள்.

Page 9
தைரியமில்லாதவர்களைப் பார்த்து முதுகெலும் என்று சொல்லுவார்கள் முதுகெலும்பே இல்லாத பிராணிக மன. ஆனால் முதுகெலும்புள்ள பல பிராணிகளைப் பார் நல்ல பலமுள்ளனவாகவும், தைரியமுள்ளனவாகவும் இரு அத்லாந்திக் சமுத்திரத்தில்-அத்லாந்திக் இராட்சசன் காணப்படும் ஒரு வகை மீனைத்தான் இங்கு பார்க்கிறீர்
கணவா மீன் இனத்தைச் சேர்ந்த இவை மிகப் பெரிய அ எடைகூடியதாகவும் காணப்படுகின்றன.
யானையின் துதிக்கை போன்ற பத்துக் கைகளைக் கெ இது அந்தப் பத்து கைகளிலும் இரண்டு மிக நீளம இரையைக் கண்டதும் இத் துதிக்கைகளைப் பரப்பி ஒே அமுக்கிப் பிடித்து உணவாக உட்கொண்டு விடும். இத இதன் எதிரிகளின் பாடும் அதோகதிதான்.
கனடாவைச் சேர்ந்த நியூஃபவுண்ட்லாந்தின் திப் குடாக்கடலில் 1878 நவம்பர் 2ம் திகதியன்று அத்லாந்தி ஒன்று பிடிபட்டது இதன் உடலின் நீளம் 6. I filii (20 Di (6GluD. :P இது உ இதன் துதிக்கை ஒன்றின் நீளம் எவ்வளவு காட்சியல்ல தெரியுமா? 107 மீட்டர் (35 *霹。 இப்பிராணியின் மொத்த நீளத்தை நீங்களே இன்றுஉ கணக்குப் பார்த்துக் கொள்ளலாம்.கரமான ஆட் அத்திலாந்திக் இராட்சத மீன்களில் | GUIU தான் உலக சாதனை மீனாக கணிக்கப்பட் விழி டுள்ளது. 9 ADEJ0072525 4 ாேது போன்று இவை இடத்துக் வருகி கேற்றமாதிரி தமது உடலின் வர்ணத்தையும் ஃபிரான் மாற்றிக் கொள்ளுகின்றன. இவற்றைகிய நகரங்களி விழுங்கி ஏப்பமிட பெரும்பாலும் தி: சின்னம நிலங்கள் துரத்தும் இவ்வேளைகளில் கடும் குறியை இவ்வா கறுப்பு வர்ண திரவம் ஒன்றைப் பாய்ச்சிமாக செய்து ெ தன் இருப்பிடம் தெரியாது மறைந்துவிடும்
IID நாடுகள் LGAJ6) றான விழிப்புல
நடந்து இதனால் எய்ட் எண்ணிக்கை விதம் குறைந்து இத்தகைய II". உலகெங்
நவீன ரக ஜெற் விமானங்களின் வேகத்தைப் போன்றே இம்மீன்கள் கடலில் வேகமாய் பயணம் செய்கின்றன. இவற்றின் உடலில் துவாரங்கள் உள்ளன. இவற்றின் முலம் ಹೇಗಾ । வேகமாக உள்ளிழுத்து பின்புறமுள்ள ஒரு துவாரத்தின் முலம் வெளியேற்றுகின்றன. இதனால் தான் இவை கடலில் ஜெற் வேகத்தில் உலா வருகின்றன.
யானையின் பலம் மட்டுமல்ல, இந்த இராட்சத மீனின் பலமும் துதிக்கை களில்தான்.
17757-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- L- --
இது மிக பழைமையான சப்பாத்து 1840ம் ஆண்டு ரெ என்பவர் பயன்படுத்திய சப்பாத்து இது
இதில் என்ன விசேஷம் தெரியுமா? உலகில் உயர்ந்த மன கில்மெளர் அவர் 8 அடி உயரம் அவரது பாத அளவு 17 காக சொல்லிச் செய்யப்பட்ட சப்பாத்து இது
அருகில் உள்ள பெண் அணிந் துள்ள சப்பாத்தைப் பாருங்கள் இதன் பிரமாண்டம் புரியும் S SSSS SS SS SS SS SS SS SS SSSSS SSSSSSS SSS SSS SS
அட்டே. பிரமாண்டமான கமராவா? என்றுதானே நினைக்கிறீர்கள் அதுதான் இல்லை.
கமரா வடிவத்தில் தத்ரூபமாக செய்யப்பட்ட உண்மையான கார் இதற்குள் ஒரே ஒருவர் மட்டும் அமர்ந்திருந்து செலுத்தலாம். மணிக்கு 40 கிமீட்டர் வேகத்தில் ஒடுகிறது. 60 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் கார் வடிவமைப்பாளர் கே.சுதாகர் அவர்தான் இதனை உருவாக்கி உள்ளார் ஏற்கனவே வெவ்வேறு வடிவங்களில் 48 கார்களை உருவாக்கியுள்ளார்.
அடுத்து இவர் தயாரிக்கப்போகும் கார்களின் வடிவங்கள் ஹெல்மெட் கார், பைனாகுலர் கார் யானைக் கார்
இவை எதுவும் விற்பனைக்கல்ல கண்காட்சிகளில் மட்டும் ஒட்டிக் காண்பிக்கப்படும் சுதாகரின் பெயர் இன்னமும் கின்னஸில் உலக சாதனையாளராக இடம்பெறவில்லை.
Enlai LITUGUTino
O
DIT 07:13, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தன் உலக-அவசியற் ல்லாதவர்கள் நம் இருக்கின் கிலும் இவை கின்றன.
ன்ற பெயரில்
ாவினதாகவும்
PisiL LÍMIT IT asof
9a) 16; III, கால்லி நோய் ஸ் நோய்க்கு Lori i flou ". KAD GOT
நாட்டில் முக் எய்ட்ஸ் முறி հy flaյնպ*
LUIDrais L. |'''''''''''ემენს 55
წე ქეს ܨ 劉 "リリづ/km ・ து ஐரோப்பிய ற்றில் இவ்வா ர்வு பிரசாரங் வருகின்றன. ஸ் நோயாளர் முன்பைவிட 40 sii Grig5ʻrtib, விழிப்புணர்வு விளம் கும் அவசியம்தானே!
மிக அவலமான செய்தி இது ஹங்கேரிநாட்டில் பதினொரு வயதான சிறுமி கர்ப்பமாகி குழந்தை ஒன்றுக்கு தாயாகிவிட்டாள். இவளது பெயர் கிளாரா ஹங்கேரி நாட்டு சட்டப்படி 12 வயதுக்கு கீழ்ப்பட்ட பெண்ணோடு உறவு வைப்பது தண்டனை குரிய குற்றம் அதனால் இந்தச் சிறுமியை தாயாக்கிய வன் கம்பி எண்ணுகிறான். அவனுக்கு 17 வயது
இந்த சோதனை மத்தியிலும் ஹங்கேரியில் இளவயது தாய் இவள்தான் என்றும் தேசியசாதனை என்ற அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன சோதனை ஒரு புறம் சாதனை மறுபுறம் நிரந்தர வேதனை அவளுக்குத்தான்.
நீட்டி நிமிர இடமில்லை
பரந்த பாரத தேசத்தில் மிக உயர்ந்த மனிதர் இவாறான இவரது பெயர் ஜிதேந்திரசிங் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவ இவரது உயரம் 7 அடி 1 அங்குலம் என்று அறிவிக்க பட்டுள்ளது. உலக சாதனை உயர மனிதராக கிள்ளி பதிப்பட்டுள்ளவர் பாகிஸ்தானைச் சேர்ந்த நசீர் அட அவரது உயரம் 7 அடி 7 அங்குலம்
ஜிதேந்திரசிங்கின் உயரம் கின்னஸில் உறுதி செய்ய வில்லை. ஜிதேந்திரசிங்கின் உயரத்திற்காகவே டாட்டா கம்பம் வேலை கிடைத்துள்ளது. இவரது எடை 120 கிலோ
சமீபத்தில் விபத்தொன்றில் சிக்கிவிட்டார். காவில் அடி | fliana பெற மருத்துவமனைக்கு போயிருக்கிறார் வ நீட்டி நிமிர்ந்து படுக்கக்கூடிய நீளமான கட்டில் இன்றி மருத்துவமனை ஊழியர்கள் மெத்தச் சிரமப்பட்டனரா
- །
தராக இருந்தவர் அங்குலம் அவருக்
GLT GLD6

Page 10
திஸ்ரயுலக மறுபத்தும்
- İyi girmir.
மீபத்தில் ரக திருபர் ஒருவர் கூறிய தகவல் இது தன அவர் பாணியாற்றும் எரிமா இதழுக்கும் எழுதி
அண்மையில் வெளியாகி தரவரி கண்டுள்ள படம்
மன்னவகு சிள்ளவரு பிப்படம் தமிழில் முழுக்க ாடுக்கப்பட்டநாள் பந்திரிாருக்கு செய்தி கொடுந்தார்
ஆளாய் நடந்தது என்ன தெரியுமா அர்ஜூனும்
நாகேஸ்வரராவும் நடித்த தெலுங்குப் படம் ஒன்றை யாங்கினார்கள். அதில் நாகன்வரராவ் தோன்றும் ாட்ாளையெல்லாம் உத்தரித்தனர்
நடிக்க வந்தார் அர்கள் சொந்தர்யா ஆகியார்
ாள்ாள் நடித்த பாத்திரத்தில் வாரிய
நடித்த காட்சிகள் ஏற்கனவே தெலுங்குப் படத்திலும் இருந்து காட்சிகள்தான் அவர்களோடுவாதோன்றும் காட்சிகள் கட்டும் புதிதாக சேர்க்கப்பட்டா
தொல் பட்ச ரூபாய்கள் வுெ மிச்சம்
இதனை வெளியே சுராமல் முழு முழுக்க தமிழில் புதி நாக தயாராவதுபோக விளம்பரங்கள் செய்திருந்தார்
நளனயடுத்து பிரகாஷ்ராஜ் சொந்தாந்தயாரிக்கும்
படம் ஒன்றும் இதே உத்திய கையாளப்போகிறார்கள்
தெலுங்கில் பிரகாஷ்ராஜ் நடிக்கும் காட்ாள் தமிழில்
அப்படியே இடம்பெறும் தெலுங்கு வாயாப்புக்கு ஏற்பு தமிழில் பிரகார்ராஜ் குரல் கொடுந்தால் போதும் பிர காஷ்ராஜுடன் பிரபதெலுங்கு நடிகர் ஒருவர் நடிக்க
TTTTTTT
தமிழில் அந்த நடிகருக்கு பதியா பார்த்திபன்
நடிக்கிறார். எனவே அந்த தெலுங்கு நடிகர் நடித்த காட்சிகளை வெட்டப் போட்டுவிட்டு பார்த்திபன் நடிக்கும் காட்சிகளை மட்டும் தமிழில் புதிதாக எடுத்தால் போதும்
நாச்சாக் காட்சிகளை தமிழ் நாகர்ான் நடிகர்
கண் நடிக்கவைத்துபடுப்பார்கள் அதனை படத்தோடு செருகிவிடுவார்கள் பிது பழைய நடத்தி
-
மொடலிங் செய்தவர்
பிரபலமாக பிருக்கும் ஐந்தெழுத்து நடிகை lifu
திரையில் நடிக்கி வருவதற்கு முன்னர் பெங்களுரில்
விளம்பரப்படங்களுக்கு மெட்லிங் செய்து வந்தவர்
இந்த நடிகை இப்போது புகழின் உச்சியில் *
சிரியாவில் காதல் கவிதகளில் நடித்து பிரபலமாா ki pri
இவருக்கு சமீபத்தில் ஒரு பிரச்சன் மொடலிங்
செய்ததாகத்தில் ஓவியக் கல்லூரி மாணவர்களுக்காக நிர்வாக பொள் கொடுத்திருக்கிறார்
ஓவியக் கல்லூரியில் இது சகஜம் நிர்வான்மா
ஆள் பெண்கள் அமரவைத்து ரியம் வரைவதும்
ஒரு பயிற்சி தேளை யாரும் கேவலமாக கருதுவதில்
ழோடும் இருப்பதால்தான் பிரச்சாய ஆரம்பம்
எப்படியா புகைப்படம் எடுத்து மராக்காரரின் உருவில் பிரச்சனை வந்திருக்கிற
srity
engin ரகுமானுக்கு உதவி
பட ஜோடியான பிரசாந்த்-சிம்ரன் இருவரும் விளைந்து நடிக்கும் படம் ஜோடி
குறிப்பிட்ட நடிகை பிப்போது பாத்தொடும் பு
நடிகை நிர்வானமாக பொள் கொடுத்தபோ
nihil is 'n
அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுவிடுவேன்
மிரட்டி புள் கட்சம் ரூபாய்யா
கண் எதிரே தொன்றினான் வெற்றிப்
paru (Févrir solu
தொங்கி அம்சங்கள்ாஆொதிகா இந்தியில் நடித்திருந்தார்
தாங் அப்படத்தின் பாடலுக்கான இாய அப்படியே ரோடி படத்திற்கு பயன்படுத்து கிறார் ரகுமான் ரோடி படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்
படம் அன்று திரக்கு வந்துள்ளது பிப்படத்திற்கான பிரையும் ஏ.ஆர் ரகுமான்தான்
அமைத்துக் கொண்டிருந்தபோது திரென்று தொடு செல்வ வெண்டிய சூழ்நிலையில் இருந்தார்
TITL.
* சங்கமம்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகாரும் விந்தியாவிற்கு அப்படம் வெளிவருமுன்னரே புதிய
குரற்ப கச்சிதாக
ஜோடி படத்திற்கு பின் ஆர்.ரகுமான்
இப்படத்தின் பாடல்களுக்காக முளையைக் கசக்காமல் சுருக்கமாக கு ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டார்
காதலுக்குமரியானதந்தியில் தயாரான
no en Esgrifft TEEMT AT LILI
காதலுக்கு மரியாதை தோல்வி கண்ட
இன்னொரு செய்தின் சுவாசக்காற்றே
இப்படத்திற்கு பின்னணி பிா
ஒ3) மொழிமாற்றலும் வெட்டி ஒட்டலு
TTTTTTTT LT LL LLtLLGLLGL GLGLLT LTLTLL S
siirro || Tirth -h K ETT ATT TA' ரண்டு முன்று தடவைகள் மிரட்டலுக்கு பயந்து கொடுத்த நடி ைமீண்டும் மீண்டும் அவள் நெ தொல் நடிகர் ஒருவர் பாடாக தமிழ விாயி ஒருவரை அணுகியுள்ளார்
பதவி செய்வதற்காக நடிாக lo
NIT
பிரதியுபகாரம் செய்யவேண்டியிருக்குமாம்பி சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நடித்ரே தன் நொ வட்டாரங்களிடம் கூறியிருக்கிறார்
அமைச்சரின் ஆசை இந்திய படவுலகில் முதலிடத்தில் டான அவர் வயதான ஓவியர் ஒருவரையெ பத்தியம்
புத்த நா உடல் நாயகி
அவர் சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசத்தி சுற்றுவாயானார் அங்கு அமைச்சர் ஒருவராந்தி திருக்கிறார் அளச்சர் விருந்து கேட்டிருக்கிறார் நடிகையும் மறுக்கவில் இந்திய அரசியல் பிரபல புள்ளின் பவாராகயில் வைத்திருப்பா ார் அந்த நடிகை குறிப்பிட்ட அமைச்சா பும் மறுப்பின் குளிர்விந்திருக்கிறார்,
முற்றாக குளிர்ந்துபோன குறிப்பிட்ட அமைச்சர் அந்த நடிாகாயயே திருமணம் செய்யுமளவுக்குளயத்திமார் நடிகையொ மறுப்புத் தெரிவித்துவிட்டார் அவர் விடா தொல்வைப்படுத்தியதாய் குறிப்பிட்ட அமை சருக்கு மேலே உள்ளருக்க நடிை நேராக புகார் கொடுத்தார். அந்த அமர் ாவைச் சுருட்டிக் கொண்டார்
இந்த நடிகையிடம் குட்டி நடிகர் நெருங்கவே பயப்படுவர்கள் பியங்குநர்களு எம் பன்னாட்டார்கள் பிரபநடிகர் டன் மட்டுமே நட்பு வைத்திருப்பார்
இந்த நடிகையின் செல்வாக்கு மும்பாயி மட்டுழப்ப புதுடியிலும் கொடிகட்டிப் பறக்கிறது
இந்தியில் பிரபல நடிகர் அமிதாப்பச்சன்க் கூட இவர் மதிக்காது நடந்த கொண்டதாக கூறப்பட்டது.ஆனாலும் இவர்மீது ரசிகர்களும் யந்தியமாக இருப்பதாள் பிக்கு நர்கள் வரையே நாடுகிறார்
நான் போட்டு வைத்திருந்த பின்னாளி பினால் குறிப்புக்கா
வேறொரு இசை அமைப்பாளரிடம் கொடுத்து ஆவாசனைகளும்
கிரீவிட்டுப் பொார் ரகுமான் அந்த இசையமைப்பாளரும் குறிப்புக் தார்.அவர் யார் தெரியுமா?
சனாப்பார் தாவின் சகோதரர் முரளி
ாத்தில் நடித்த பள்ளிடத்திங் எங்ார் கொடுத்தேன் படத்தி கொர வடத்தில் III: Ar. தற்போது பார்த்திபன்
fafa
ஜெயராம்முகேஷ்ளைந்துத Efal i'r miliwn. Lliw 'Tir gan arwain iawn i'r Gymry L.
மீனா கதாநாயகியாக நடித்து வரு
WILLINNAN வருவாய் என என்னும் படத்தின் கொரவ வேடத்தில் நடிக்கிறார்
அறிமுகமாகும் பிாயாங் படத்தில்
ாடிா கோப்ாருடிக்ளிருக்கிறார்
கிழக்கும்ற்ேகும் பூந்தப் படங்கள்
முராஞ்சியம் விலனில் IL GIMITATION Grykmennyitnant ITM
பங்ாளி நார் சிாந்துள்ளது
I
பிரபுதேவாவின் ஜோடிகளில் ஒருவராக போ தி 鷺 து வரும் திக செளதிரி அடுத்து வி காந்த ரோடியாக புதிய படமொன்றில் நடிக் கப்பந்த
சத்யதுக்கு
வலுபிரபாகரன் இங்கும் வன் படம் டாம் நடித்த பூர்ஸ் சோங்ஜர் _
டிெ குருமாள் தயாரிக் அவரது மக
—
மாதிருக்கிறார் நடிக்கும் கொள்வரன் படத்தை இ DLS SD S DS DS D S D S D S D S DS DS D S D S D S S DDSDS DSDDS DSDS DSDS DSD DS y. iyLMALIETII
சத்யான் அண்ான் மகன் சத்யன் கதாநாயா 蠶
வி நடித்து தற்போது வெற்றிரள் கொண்டிருந்தும் துன்ாத மனமும் து படம் இந்தியில் தயாராகப் பொது
வி' மந்ாருள்வந்துமுன்ன்ே
நடிகரும் புதிய படிம மொழிகளில் தய ஆன்ாது பிப்படத்தில் கமலுக்கு ஜோடி யா குச் o! ஹை பிந்திப்பட்நாயகி
File:FAW || || k millimitar Tri
of
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S ந விக்ரமன் இயக்க வந்தார்ாஞ்சிதா
. . . . . . . . . . . துவ
ல் விஜயகாந்த் நடிக்கிறார் பிந்து கொடு புதுடிா DD S S S K S K S YS ராய இந்த பொது மறுபடியும் புது வசந்தும் பூவ டாக்காக சூர்வம்சம் நிரபுலங்ாய்ப்பு தார்
LIII உள்ளிடத்தில் என்ானக் கொடுத்தேன் இத்தாையும் சூப்பர் தாக்கு நெருக்கா காந்ா 'ஹிட்டான் படங்கள் இவற்றை இயக்கியவர் விக்ரமன் 1鸞 வாமப்புக் கட்மிராம் ரக த்தின் விக்ரமளின் விடு தேடி சென்று தரக்கு ஒரு படம் திரையிலும் இயங்குநர்கள் புண்ணியத்தில் இயக்கும் தர யோத் பத்தி இல்லது 'டி. மிக்கு விஜயகாந்தி விடு தேடி A"S" விக்ரமனுக்கு பிடித்திரு ந்தது E.
Hi) ங்கிய படத்திற்கு சூட்டப்பட்டுள்ள பெயர் வானத்தைப் டன்யாகக் கரியிட்டுப் பேராவரும்
போல இப்படத்தில் விஜயகாந்த் அண்ணன் நம்பியாக ஆகாதார் இரட்டை வடத்தில் தோன்றுகிறாள் மண் முடிந்த பிார் நடிக் கா
T ATA டாம் என்று கரிய நடிாள்ாா கதாநாயகிகள் முடிவாகவில்லை GAMAWAP MATTITY ரமேஷ் மனம்மாரி நடிக்கவருவது புதுமையா கண்ா மதன் பாப் ஆகியோரும் நடிக்கவுள்ளனர் KON MITTLIN, LITHILI ALT III IN MINIEN"
חישובו שו
மின்சார கண்ணா விஜய்
LL S ZYL T TT S L L LS என்று தொடங்கும் பாடல் ஒன்று இடம்பெறுகிறது
பட்யப்பா மு Bas wit. Twilig Ir. T. தும் படத்திர நடிப்பதாக கூறியிரு UN VIEILLIMIT
அப்படத்திற்கு மின்சாரக் கண்ணா
என்றுவிய் அழைக்கப்படுகிறார் ாரர்கா மேலும் வருவத்தி
யின் படப் பாடன் முதல் அடி விஜய் படத்திற்கு சூட்டிவிட்டார் விஜய் அப்பா என் சந்திர தள்மா ரளிக்கு பின்ார் சூப்ப
பராக்கியே நீருவேன்ான்று உறுதியா
கறிவருகிறாராம் ரீரி மேலும் பிரண்டு முன்று பங்கள்தான் அதன் பின்னர் ர nan Wan Tur Alan irrifwr ar nalistir
. என்று கூறுகிறார் சந்திரசேகரன்
னியின் பாரியில் நாது படங்
Yn yw Lland Irish hilltir
JET GRM
டிக்க"
புருகிறார் ரேய் தாதுபடுக் அாம் ரஜினியுடன் ரத்து ா புகைப்படத்தபிரம் பொட்டு
S DD S SDD S S S S S S S S S S
"න) 15%" |Jr කේෂන) \,
பால் ரஜி தன் தரையில் வி ாது நாடு நடிக்கிறார் என்பது தெரிந்த
ா யா படத்தில் ரஜினியின் தீயை
ர் பார்த்தால்விமரிமை தெரியும்
LmL山山 uL轟轟 闇
காயாகத் தெரிகிறா
ராம் அருளாாம்பட
திங் திரியை சொதப்பி
விட்டார்கள் என்று ரசிகர்
ாள் அதிருப்திப்பட்டனர்
WAT SA SHPEJU
LINIILLÉIL ITALI
போக்கி கும்
நார்இயக்குநர்
HTI
III.
AggiúLINGGUTTg5 DiggEmais கிறார். Il Ma, su ITF
காற்றே இரண்டும் வெளியாகி நல்ல படிாடுவதால் பிராகோயிருக்கு சந்தோஷம்
ifil, flilei ii aldail foirthir i ாயிருக்கு நண்பர்களே கிடையாதாம் அது ஏன் அவரே சொல்கிறார் இப்படி — "UL III is life TM
நடித்தோமா திரும்பி வந்தோமா என்றிருப்பவள் நான் இங்கே நாா பந்தது நடிப்பதற்கு மட்டும்நாள் ார் வேறெதற்கும் அல்ல் நட்புக் கொள் அல்ல என்று கூறுகிறார் பிடி ரே இதுவரை எந்தக் கிகி விேலும் மிக்காமல் விருப்பதன் மர்
Ardari

Page 11
சுவாச நடிாது கட்டா ஆாா
பாஸ்போதும் கொரி Mi"| காதோரு Gh5Fr இந்து ட்யுள் ஒருவரது பெயரில் தயாராகும்
முடிந்து படத்திலிரற்றார் நடிகரம் திரும் புதிருமான படத்தில் மமதா Erfi litarfs la l'Th பெயர் தன் பெயரோடு காதரரா டா இயக்குநர்தான் அப்படத்தின் டாபி
ாத்து ாத்துள் நடிகரின் நட்புல்ே ILIII hl. A. நடிகை அந்த நடிகர் பிப்பொது
■
משווה
θειερέα ாந்ான்ன அந்தப்படத்தின் மும்ம்ை அழர்கள் மிகுவாரோடியாக நடித்தார்
அந்த இடத்திற்கு நாடிகா டா Freie Bijna Wy MILITTA, FIBATSTEPIATAT.
எதும்ாதல் என்பதை பல அந்தப் படத்தின் பெயர் வரும்
படத்ாத வெளியிடுவதி பு
டய
வரவேண்டியிரு
அனுமதிப்பேர்
தெரியுமா
ா மாப் படம் தெலுங்கில் இது தமிழுக்கு மொழி மாற்றப்பட்டுள்தி
அதிர்ச்சியூட்டும் நடித்திருக்கிறார் தெலுங்கு படவு JK JJ JJ AJILI E IL PITUUTTU
பேத்தில் தமிழில் வெளியா A தேடி ஆகிய படங்களில் நன்கு நன்குறு
பதிவில்லை என்ற கடுப்பிலும் கு
ராமகவாதி
இழுத்தடிப்பு
சரத்குமார கதாநாயாக முன துக்கு ரெண்டுவர் இயக்குநர் I 情蠱雷山Q口塑」 முள்ள நாய மணிவாகத்திாரமுத்து பத்தில் நடிக் ஒப்புக்கொண்டா முற்பன இட்ம் வாங்கினார் படபிடிப்புக்கு நிதி கொடுக்ாது இழுத்தடிக்கிா"
மார்க்கெட் சரிந்த நடிகைகள்தான் இலங்கை சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நட்சத்தி விழா ருக்கு சென்று சேவை செய்து வருகிறார்கள் மீபத்தில் இலங்கைக்கு கண்ச் சேவை செய்ய வந்து போனவர் கனகா
தமிழ்நாட்டில் இருந்தபடியே கால்  ைெவ செய்வோடுமானால், மார்ச்
கெட் நிலவரம் சரியாக இருக்க வெளி டும் அப்போதுதான் பிரபல புள் 4ள் கலைச்சேவைக்கு அழைப்பா i för ITT TO இல்லாத நடிை
தமிழக பிரபலங்க சேவைக்கு அழைக்க மாட்டார்கள் அதனால்தான் ஆளா r நடிகைகள் டவகம் சுற்றி கலை ச்ே செய்ய புறப்படுகிறார்கள் இருக்கும் இடத்தில் சம்பாதிக் முடியாதுபோல்நாடுநாட நட்சத்தி விழா என்ற பெயரின்
ல்ைசோங் செய்து சம்ப திக்க வேண்டியதுதான்
தற்போதுவிரலுக்கு ஏற க்கம் படத்தில் களகாவுக் ஜோடி வடிவேலு காகாவி தீயைப் பார்த்தீர்களா
கதாநாயகியாக இருந்தவர்
KATMANA 小
தோன்றி னார் இப்போதுநகைச்சு நடிகையாக மாறிவிட்டார் TLDLIT6)
பொறுத்திருந்து பாருங் காதலர் தினம் பு
நகைச்சண்ய கீதா நடனம் ஆடுறா ாயா கலக் விளக்கம் கூறுகிறார் ாட்டுரன் என் கே காதலர் நிளம்ப WAT ITIYE BARATA FT நடனம் ஆடியுள் ர ஏன் நான் மட்டு தாளே வேண்டா விருப்பத்தைப் மென்கிறது ரகுமாள் இசையி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ால்லுகிறோம் வையாபுரி பூரிப்பு ாசிரி நடனம் ஆடிவிட்டு போகிறார் அவரது நாத மனமும் தள்ளும் வெற்றி சுட் க்குநர்ாதாது ஆாவேஆடினாராம் நம்நாட்டிலும் வீடியோக் கனடா
அப்படக் கோப்பிகளுக்கு பயந்த கிராம்
பெயர் அதுதான் அப்படத்தில் நடனப் புயலுக்கு இப்படத்தில் அலி ப்ோன்ற தோற்றத்தில் நடித் டிரென்று அதில் ஒருவர் தாக்கியெறியப்பட்டார் LT L TLLLLLLL S ST LLLTT TTTT T T TLS SK TLTLL STTTT TYTT TT TTT TTTTTTTTTTT S STT S TTT Y L YY L S u L LaLTL T L L S TTTTLS யோடு யட் பாடப்பாகிறார் நட்ாப் புள் இருக்குமோ என்று சந்தேகப்பட்டவர்கரும் குே தமாக நாம் அவ்வாறு கூறிப் பாத்தாகிறார்ாம் ftsf Ullstänft htto Hörft Wüss ஆால் யாபுரி வாயப்படவில்லை"ாள் தயாரிப்பாாருக்கும் நடிகரின் தந்தைக்கும் நடிப்பு எடுபட்டிருக்கிறது. பாந்திரத்தோடு காந்து பாதியப் பார் T. துநாதனே Timur MU தாம் அதனைத் தந்தால்தான் படாத வெயிட 'ான்றே நம்பியிருக்கிறார்கள் என்று புரிந்து
என்கிறார் நடிகரின் தந்தை பார் எவ்வளவு போகிறார்
அதிகமில்லை 0 லட்சம் ரூபாய
இயக்கும் படம்
கிருஷ்னா-பளு அந்த காயத்தில் பெயர் பெற AFOL GUR V wat பாக்தி போன்ற வெற்றிய படங்களை இாந்து இயக் யவர்கள் அதற்கு முன்ன ரும் பின்னரும் இரட்டை பார் தமிழ் சினிமாவில் இருந்துள்ளனர். சமீபகாலத்தில் இரட்டை இயக்குநர்கள் அரிதா விட்டார் அந்தக் குறையைப் போக்க வருகிறார்கள் ரவி ராஜா இவர்கள் திண்ாந்து இயக்கும் படத்திற்கு கண் மணி டனா என்று GLIAT - La TTTIT
இந்தப் படத்தில் தா நாயகனாக பிடிாக் டனசரி நடிக்கிறார் ரோடியாக நடிப்பவர் சட்சுமி பிரபல காட்டி விரும் ம இந்தியா படநாயகனுமான டாணியின் சகோதரர்தான் ரோட்டாசரி படத்திற்கு பிளா பிரதிப் ரவி ஆனந்த ராமன்சூரான்செ திஸ் வடிவுக்கரசி விசித்ரா பெயிரொபர் ஆகியோரும் நடிக்கின்றார்
as DII-02
சமீபத்தில் விற்பன்ை யான படங்களில் முதலிடத் தில் பிருப்பது படையப்பா அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது காமா
வெளிநாடுகாலும் தன் டாமையை போட்டி போட்டு வாங்கியுள்ளனர் படு சூடான காட்சிகளுடன் தணிக்கைக் குழுவுடன் பாராடி வெளிவரப்போதும் Lah, it
அந்தப் பாடலுக்கான படையும் பிரமாதம் இதுவரை நாள் அணியாத படை படம்பந்ததும் பார்த்துவிட்டு கூறுங்
ள், பழையவர்கள்
கெ என்றென்றும் காதல் பூமகள் பார்வலம் படங்கள் பற்றி 5கு :Igിങ്ങെ கம்பளிப் படங்ா என்றென்றும் சா
த்தில் ஒரே ஒரு பாடல்காட்சியில் குலுக்கல் மிக நன்றாக வந்துள்ளது அதில் விளப் பெனா
ம்பா பெட்பு ஒன்றில் ரம்பாவே அதற்கு நடித்துள்ளேன் மகள் வார்வலம்படத்தில் மென்மையா பாத்திரம் பிரசாத்துடன் முதன் முதல் இண்ந்து பு
த்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டுமே கிரென் பன்னாரின் மகா வருகிறன
T | புது நடிகர்களுடன் விளைந்து நடிக்கிறீர்களே
TL S ZT T TLTLLL L S S STLKT TT L LLL TLSL புதியவர்கள் .." என்ற பாகுபாடெல்லா
பாறுத்தது காதவர் தினத்தில் ஆர் Enillwyr yn நல்ல பாத்திரம் ரவாத திண்மயா
அந்தப் பாடல் அற்புதமாக அமைந்துள்ளது இயக்குநர் இருந்தால் நடிப்பன்

Page 12
سمي
- நேற்று நாட்டி
3. நாயகன்
ܚܠ -இன்று நடிப்புலக
ட நாயகன் (
, ܨ܌ܚ_
ரர் உதவி குடும்ப ம
நிலைகள் அனுகூலமாக
நற்சிறப்பு உடலில் ஏற்பட வாய்ப்புண்டு
அதிஷ்ட நாட்கள் தி
அதிஷ்ட நிறம் - LDİ
அதிஷ்ட திகதிகள் 8
· GLu
வியாழ
நிலை
ՓՄՁ19վ
Ե (, ) // /
உறவின
அயலவர்களின் சிக்கல்
அதிஷ்ட நாட்கள் பு
அதிஷ்ட நிறம் ெ
அதிஷ்ட திகதிகள் 9
பார்த்ததுமே தெரிந்திருக்கும்-பரதநாயகனாய்க்காட்சிதருபவர் கமல் என்று நடிப்புலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்,
உட்பட பல கலைகள் கற்ற சகலகலா வல்லவர்
அவரது உடல் அழகின் இரகசியமும் ಙ್
d
அதுதT50 அல்லது களத்தூர் கண்ணம்மா முதல் காதலா arch காதலா வரை கமல் அடைந்திருக்கும் o
*子 வளர்ச்சிக்குக் காரணம் என்ன தெரியுமா? ஏற்படலாம். பண
ஈடுபாடு-தனது துறையில் அவருக்குள்ள அதிஷ்ட நாட்கள்  ெ
TLT அதிஷ்ட நிறம்
டுபாடு திஷ்ட திகதிகள்
in
பெயர் ரி, முகுந்தன் და მაგ., பெயர் வி ரம்யா, குடும் aớLU பெறும்
ՕՆ)//60/
ճւյա5): 20 முகவரி 47 களனி வீதி,
GILS: I9
முகவரி 2ம் வட்டாரம்
புதுக்குடியிருப்பு:முல்லைத்தீவு கொழும்பு-02 படும். GUIT (8umög, Glum Curtis, அதிஷ்ட TLE1
岛岛 @ @@ @ அதிஷ்ட நிறம் сып барып су). வழமையானவை. SIGMAAT S S S SS SS SS SS S S S S S SS SS SS SS SS SS S S S S SS SS S S S S அதிஷ்ட திகதிகள்
இது
தந்தருள்." என்று LDFTGOT 95 5995956085 LU||
வன் நிறைவேற்று
தப்பில்லை. ஆனால்,
என்று எண்ணிக் கெ 。 நிலையற்ற பிரார்த்த டு நிலைமை தவறிச் செய்து இறைவனின் சக்தி மீதுதான் நமக்கு அவ வைப்பது நம் நேர பிரார்த்தனைகள் இறைவன் நம்பிக்கை ஏற்படுகிறது. நம்மை நாமே ஏமாற் செவியில் விழுவதில்லை என்பதற்கு பிரார்த்தனைகள் செய்து கொள்ளலாம் திக் கொள்கிறோம் கிரிக்கெட் ஆட்டமே ஒரு சான்று தப்பில்லை. ஆனால் இரு சார்பான பிரார்த் அதைவிடப் பிர
யார் சிறந்து விளையாடுகிறார்களோ, தனையாக இல்லாமல், எது ஜெயிக்க வேண்டிய லிருப்பது நல்லது அவர்கள் Ç தகுதி படைத்திருக்கிறதோ 驚 வெற்றி ளையாட்டு
ஆனால் பிரார்த்தனை செய்து கொள் மொத்தத்தில் கிறவர்கள் நாம் எப்படியாவது ஜெயித்துவிட சுவாரசியமானதாக அமையட்டும் இயற்கை வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார் ஊறுபாடுகளான மழை முட்டம் இவை வந்து só, "el Girl LIGúló a Ts பாதிக்காமல் இருக்கட்டும் என்று பொதுவாக "இத்தனை தேங்காய் உடைக்கிறேன்" என் ಇಂಗ್ಲ கொள்ளட்டும். றெல்லாம் கிரிக்கெட் சீஸனில் இந்திய டெண்டுல்கர் டபிள் செஞ்சுரி போட நேர்ந்து கொள்கிறார்கள் பலர் வேண்டும்', "ரீநாத் இத்தனை விக்கெட் து பிரார்த்தனையின் நம்பிக்கையைக் வீழ்த்த வேண்டும்" "எதிர் அணியினர் படு றைக்கும் நடவடிக்கையே தவிர, அதற்குச் கேவலமாகத் தோற்கவேண்டும்." றப்புத் தருவதாகாது இப்படிப்பட்டப் பிரார்த்தனைகள் அர்த்த
வேண்டிக்கொண்ட பிறகும் நமது அணி மற்றவை. தோற்றுவிடுகிறதே என்று வைத்துக் "நமக்கு வெற்றியோ தோல்வியோ முடிவு
WARENING அப்போது அணியினரின் எப்படி இருப்பினும் அதனால் நான் பாதிக்கப் 2 திருந்தால் அதற் திறமைக் குறைவைவிட நம் படலாகாது. அதற்குரிய மனநிலை தந்து 2 உடல் கோளாறு மைக் காப்பாற்ற முடியவில்லை, என்று சுவையாக ஆட்டத்தை இரசிக்கும்மனப்பாங்கு 3 அவற்றிற்குச் சிகிச்
மெலிந்திருப்பே உடல் மெலிந்திரு Rகள் உள்ளன. மு உடல் கோளாறு பற்றாக்குறை உட இNஅவற்றை வரிசை
பரம்பரை கார
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நிதான்! | вагувајт
நினைவுகளாக்கி என் நெஞ்சத்துள் ஏற்றிவைத்து
நிலா- நீ
காதலுக்கு வரைவிலக்கணம்
கவிதையிலானால்
கண்ணிரும்வருமென்பதுதானுணண்மை
sigan) கண்ணிாதான் அதிகமென்பது-எனது காதலின் -9յց), Սգյմ):
இரவுகளைத் தாண்டி இரு-புகுருக்குள் ஞாபகம்புதையுண்டு போனபின்பும் 历WW歳s TsU广
னிக்காத 5 எனக்குள்- வேறொன்று. ஊற்றெடுப்பதில்லை
கண்ணீரை
விழிகளால்-வடித்து வேறொன்றுக்காய்
நிாய்ந்தித்த இரவுகள் கூட எனக்குள்
կա(Սոս//w.
S/6/GԱ
எத்தனை இரவுகள் இறந்து போனாலும் எனக்குள் நிதான்.
*
2.6 մա505պմ татам:5a05a/Iй или вв. ս0 (5707 167635/III |5նսն (05.ա.
-0- முடிந்த காலத்தில் மூடிவைத்த நிகழ்வுகளெல்லாம் அழியாமல் இன்னும் மனசுக்குள் ՋԱ95/5a/
-0-
உயிரோடு
*ցինGung 200գ/ என் வானத்தில் நீ அஸ்தமித்தாலும், இன்னுமோ வானத்தில் உதிக்க வேண்டுமென்றே படுக்கையறை இரகசியமாக இன்னும் நம்முறவை எனக்குள் மட்டும்.
-0-
576.
முகத்தை மறுக்கவில்லை; Աp&g//hmսպն தொலைக்கவில்லை; முட்கள் குத்திடுமோ என்று முத்திரையும் இட்டவில்லை.
நீயாவது
மடலொன்று
-0-
கதிர்- பிட்டியகந்தை
(1670/0/001/ 2. GÖTGO) 607
மறக்க நினைக்கிறேன் ஆனால் நினைவுகள் 2 (UT{0077 சுற்றியே வட்டம் இடுகிறது
2.7078 சந்திப்பதை தவிர்க்கிறேன் ஆனால் மனம் 2 (UT{007 காண துடிக்கிறது
நீ வருவாய் என்று எதிர்பார்த்து ரங்குகிறேன் இதயம் சுருங்குகிறது உன்னை மறக்க ԱՔԼ9 (UT5ԱԼ) நீ மந்திரமா செய்து OILITU2
காதலில் விழ்ந்தவர்கள் அதில் இருந்து மீளவே முடியாது
காதல் என்று LD5g5 T (plg. Før அவிழ்க்க
ԱԹԼԳ(U//55/
சாய்ந்தமருது- பைறோஸ்
b: ரிய காரியத் வற்றி எடுத்த lagi ig na பறும் சகோத ழ்ச்சி கிரக
உள்ளதால் திவி ற்சில நோய்துன்பம்
ங்கள் வெள்ளி ஞ்சள் எண் 7
10.
வின் 1ம் இடமும் கிரக அமைப்பும் இவ்வாரம் நல்ல தீய சமபலன் திர்பார்க்கலாம் குடும்ப ர்களின் உதவி கிட்டும் ள் ஏற்படப் பார்க்கும். தன் வியாழன்
siana, Igor : 2
மகிழ்ச்சி பிரயாணம் இடமாற்றம் நண்பர் உதவியும் கிடைக்கும். உறவினர் ஞடன் NOGOT, LOGGT 95 96 GLID பாய் உண்டு. VIGTIGIf, Gg GSIGNITI.
Dujos, Igor : 6
கம் எதிர்பார்த்த ம் உதவியும் நன்னிலை
குடும்பப் பொறுப்பு சயல்பாடு, துணிச்ச காரிய வெற்றி ஏற்
தன் வெள்ளி
ாஸ், இளம் சிவப்பு
2.
| | | | | | | | | | ரார்த்திப்பதே விவேக ார்த்தனைகளை இறை ர் என்று நம்புவதில் வை நடுநிலையானவை வதுதான் தவறு நடு OTC 6061T6 SLG, GT (p60T 驚 வீணடிப்பதாகும். கொண்டு காயப்படுத்
த்தித்துக் கொள்ளாம
ன்றி பிகரஸ்பதி இந்தியா)
கவிப்பிரியன்- நேரியகுளம்
falubLDub: தடைப்பட்ட கருமங்கள் கை கூடும் தூர தேச நல்ல செய்திகள் கிட்டும் பிரயாண ஆரம்பம், குடும்ப மகிழ்ச்சி ஒருசில செய்தி களால் மனதில் வேதனை ஏற்பட வாய்ப்புண்டு. அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் இள மஞ்சள் எண் 9 அதிஷ்ட திகதிகள் 10, 12
প্রচ6ঠা60ী: மனவேதனை உடலில் ரோகம் திடீர் என்று மனமாற்றம் குடும்ப
யோசனை சகோதரர்களின் பழு என்பனவற்றுடன் தொழில் உதவி கல்விச் சிறப்பு என்பன நன்றாக அமையும், வெளிநாடு பயணத்திற்கான ஏற்படும் எதிர்காலத் திட்டம் உருவாகும் அதிஷ்ட நாட்கள் வெள்ளி திங்கள் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி அதிஷ்ட நிறம் மண் நிறம் எண் 8 அதிஷ்ட நிறம் நீலம், எண் : 2 அதிஷ்ட திகதிகள் 10, 13 அதிஷ்ட திகதிகள் 1, 9 Sourb: கும்பம்:
எதிர்கால வாழ்வு பற்றிய யோசனை காதலில் ஈடுபடல் சகோதரர் ஒத்துழைப்பு கல்வி ஊக்கம், வேலை செய்வதற்கு புதிய
முயற்சி மனத்தைரியம் ஏற்படும் நிலை இவ்வாரம் காட்டுகின்றது அதிஷ்ட நாட்கள் சனி, புதன் அதிஷ்ட நாட்கள் வெள்ளி திங்கள் அதிஷ்ட நிறம் இள நீலம் எண் அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 1 அதிஷ்ட திகதிகள் 12, 9, அதிஷ்ட திகதிகள் 10 விருட்சிகம்: sorb:
குடும்ப ஒத்துழைப்பு மனதில் இருந்த கஷ்டங்கள் நீங்கும் திரு மணப் பேச்சுக்கள் ஆரம்பமா கும், கல்வி, தொழில் என்பன சீராகச் சிறப்புடன் விளங்கும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் அதிஷ்ட நிறம் ஊதா எண் 3 அதிஷ்ட திகதிகள் 12, 7
* Sijj6ITyb 2rÄE66iLIGJail
வும் உறவினர் வழியில் உதவியும் காணப்படும். அதிஷ்ட நாட்கள் அதி
அதிஷ்ட திகதிகள் 7, 10
(ܐ)
G) களின் உதவியும் நற்தொழில் பேறும் காணப்படும்
அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம்
-ܨܝ7 ܐ
தடைப்பட்ட திருமண முயற்சி கள் கைகூடும் கல்வியில் முன் னேற்றம் நண்பர்களினால் கெடுதி, வீண் சிக்கல்கள் என்பன
* Glց հյaյրը), Galongif ஷ்ட நிறம் சிவப்பு எண் 4
DěIIüb: உடலில் நோய் துன்பங்கள் ஏற் படல், குடும்பத்தில் தகராறு பிரயாண அலைச்சல், வேலைப்
வழக்கில் வெற்றி குடும்பஸ்தான பலம் மனைவி வழியில் உதவி பிள்ளைகளின் முன்னேற்றம், நற் தொழில் பலன் என்பதை கிரக
சனி காலமாகையால் கரும தில் சுணக்கமும் மனதில் சங்கடமும் குடும்ப அமைதி யின்மையும் குடும்ப உறவினர்
திங்கள், வியாழன் ஒரேஞ் வர்ணம் எண்
திஷ்ட திகதிகள் 9, 12
LIGIDEMIT& UpL-ULT? பதற்குப் பல காரணங் Дширлаш шліфшкол, உணவுச் சத்துப் யிற்சியின்மை-இப்படி டுத்தலாம். மாக உடல் மெலிந் சிகிச்சை இல்லை. காரணம் என்றால் பெற்றுக் கொள்ள JLD6u)fi
வேண்டும் அத்துடன் சத்துள்ள உணவு கொழுப்புச் சத்து நிறைந்த பால், முட்டை நெய், பாலாடை இறைச்சி, ஈரல், கேக் ஐஸ்கிறீம்போன்றவற்றை அடிக்கடி உண்ண வேண்டும்
இறுதியாக தினந்தோறும் போதிய அள வுக்கு உடற்பயிற்சிகள் செய்யவேண்டும் உடற் பயிற்சிகள் பசியை அதிகப்படுத்தும் அதிகமாக உணவு உண்பதற்கு அவை வழிவகுக்கும். இதனால் விரைவிலேயே உடல் பருமனாகும்.
*
GLIT606oESTISO அருகில் கண்டதும் முகத்தை エ 。 GoGoals பஸ்ஸில் ஏறிக் போல் வைத்துக் GlaiGrTsdoTLQU5á(eğib Glassisi GTrgolfessi பொழுதே பின்னால் வேறு ஹோட்டலில் * 蠶கிறதா என்று சூடாக SIGöIGO LITiäSIgoissit
GAITKI BALÓNGO LIGIOOTLD) எடுத்ததும் UITGño Lyš605 LIITILLqů LIITIŤšGITg56 urtas 6.
தேவி அழிவுக்கா
స్ట్రీ
DIT 07-131999
"Ggacti குடியுங்கள் என்று சொன்னதும், இப்பதான் குடித்தேன் என்று Онајопјеuiadi.

Page 13
நம்மில் பெரும்பாலானோர் போதிய அளவு தண்ணீர் அருந்துவதில்லை. ஒரு சிலர் உணவோடு ஒரு டம்ளர் தண்ணீரைப் பருகிவிட்டு அதுவே போதுமானது என்று
இருந்துவிடுகிறார்கள் தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும் என்பதன் பொருளையே இன்னும் பலர் உணரவில்லை.
சிலர் ஒருவாய் சோறும் ஒருவாய் தண்ணீருமாய் உண வருந்துவதைப் பார்த்திருப் பீர்கள். அது முற்றிலும் தவ றான ஒரு பழக்கம் உணவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது.
இன்னும் சிலர் கோப்பி, தேனீர் போன்ற பானங்க ளையே குடித்து பொழுதைப் போக்குகிறார்கள். இவர்களுக் குப் போதிய தண்ணீர் உடம்பில் சேராததால், அவர்களது உடலில் உள்ள திசுக்கள் சரியாகக் கழுவப்படுவதில்லை.
அடிக்கடி ஏற்படும் தாக உணர்வே போதிய வழிகாட்டியாக அமைகிறது. இதை நாம் அதிகமாக அலட்சியப்படுத்துவதால் அதைத் துல்லியமாகக் கண்டறிய முடியாமல் போகிறது. தண்ணீரைத் தாராளமாக அருந்த வேண்டும். ஆனால் ஒரே முச்சில் அல்ல. ஒரு தடவைக்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலே போதும் ஒரே நேரத்தில் அதிகமாகத் தண்ணீர் குடித்தால் வயிறு பெரிதாகி நிரந்தரமாகப் பழுதடைந்து விடும். அடிக்கடி இவ்வாறு தண்ணீர் அருந்தும் பழக்கம் இருக்குமானால் அதைத் தவிர்க்க
队长
வேண்டும்.
ஒரே தடவையில் குளிர்ந்த தண்ணீரை அதிகமாகக் குடித்தால் அது ஆபத்தை விளைவிக்கும் கடினமான உடலுழைப்புக்குப் பின் களைத்திருக்கும்போது இவ்வாறு குடிப்பதும் ஆபத்தை விளைவிக்கும்.
குளிர்ந்த நீரைப் பருக விரும்பினால், மடக் மடக்கென்று குடிக்காமல் ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி மெல்ல மெல்ல இறக்க வேண்டும். 70 பாகை ஃபாரன்ஹைட் சூட்டிலிருக்கும் தண்ணீரை பருகுவது நல்லது காய்ச்சலில் அவதிப்படுபவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருதடவை தண்ணீர் குடிக்க வேண்டும்.
உப்புத் தண்ணீர் குடிப்ப தற்கு ஏற்றதல்ல. நல்ல தண்ணீரே நல்லது அதிக உப்புள்ள தண்ணீர் உடலுக்குக் கேட்டையே விளைவிக்கும். தூய்மையான நீரையே பருக வேண்டும் 15 நிமிடங்கள் கொதிக்கவைக்கப்பட்டு ஆறிய நீரைப் பருகுவது பாதுகாப்பானது
உணவுடன் கோப்பி, தேனீர் போன்ற பானங்களையும் அருந்தக்கூடாது. அவை எமது நரம்பு மண்டலத்தைக் கெடுத்துவிடும். உணவில் உள்ள பொருட்கள் செரிக்கப் படுப்படும்போது இவை அதைத் தடுக்கின்றன. சாதாரணமாக ஒருவேளை உணவி லுள்ள மாப்பொருள்ை செரிக்க விடாமல் தடுப்பதற்கு அரை கோப்பை தேனீர் போதும்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ளுள் ஒன்று தலைமுடி நீள நீளமாய் கஷ்டப் பட்டு வளர்த்த தலைமுடி, திடீரென்று கொட்டத் தொடங்கி, பெண்களைக் கண் ரைக் கொட்ட வைத்து விடும்.
தினமும் நம் தலையில் இருந்து 50 முதல் 100 முடிகள் வரை உதிரக் கூடும் இதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. நம் தலை 4. யில் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சம் முடிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கணக்கிப் டுள்ளனர். உதிர்ந்த இடம் நிரப்பப்பட்டுக்கொண்டே வரும்
எண்ணெய்ப் பிசுக்கு அதிகம் சேர்வதாலும், அதிக மான பொடுகு தோன்றுவதா லும், பேன்கள் தொல்லை அதிகம் ஏற்பட்டாலும், முடி உதிரத் தொடங்கும். உடம்பைக் குறைப்பதாகக் கூறிப் பட்டினி கிடக் கும் பெண்களுக்கும் முடி எக்கச்சக்க மாகக் கொட்டும்.
தரமில்லாத சவர்க்காரம் மற்றும் ஷாம் பூக்களை உபயோகித்தால் இளநரையோடு முடி உதிர்தலும் நடக்கும்.
என்ன காரணத்தால் முடி உதிர்கிறது என்பதை முதலில் ஆராய வேண்டும் உண விலே சத்துக் குறைவென்றால் அதைச் சுல பமாய் நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
Doář Důbů50
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள் அமைதியாகத் தூங்கவும் முடியும் O S S SSL S S SL S SS SS SS SS SS SS SS SSL SSS SS SS SSL S S
2 O மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
*கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
இறைச்சி, மீன், முட்டை, பால் ஆகியவை ஊட்டம் மிகுந்த உணவு வகைகளில் சில கீரை வகைகளை நிறைய உண்ண வேண்டும் பேன் தொல்லை அதிகம் இருந்து முடி உதிர்ந்தால் வாரம் மூன்று தடவை முழுகி சாம்பிராணிப்புகை காட்டினால் பேன்கள் ஒழியும் தலையும் மணத்து டன் இருக்கும் முடியும் கொட்டாது. பொடுகினால் முடி உதிர்ந்தால் ஒரு தேக் கரண்டி வெள்ளை மிளகை அம்மியில் இட்டு மைபோல் அரைக்க வேண்டும் பின் அதை பால் விட்டுக் கலக்கி, பொடுகுள்ள இடங்களில் மயிர்கால்களில் படும்படி அழுந்தத் தேய்த்து, அரை மணிநேரம் ஊறவிட வேண் டும் பிறகு சீயக்காய் வைத்து முழுகி வர பொடுகு நீங்கும். தலைமுடி உதிர்தலும் நிற்கும் மஸாஜ் செய்வதன் மூலம் முடி உதிர்வதைத் தடுக்கலாம். அடிக்கடி டென்ஷன் ஆகுபவர்கள் அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் முடி உதிராது
எப்படிப்பட்ட கூந்தல் இருந்தாலும், இரவில் நன்றாக வாரி விட்டு காற்றோட்ட மாகத் தளரவிட்டுப் படுக்க வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் சீராகத் தூண்டப் பட்டு முடி ஆரோக்கியமாக இருப்பதுடன்
&gОНЦеопLib.
---- SIITTIJib EuróLIL-GðF BEFEUDGA) F. G) Luuft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
9951 GALFTOIUTC) முகவரி. தெரிவு செய்யப்
SSS SS SS SS S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் 95LDS தொழில்: S S புகைப் u risis)67 6og;GluNULLO:. ... ... ... ... ... ... ... . அனுப்பினால் பிர உண்மை-நேர்மை=வெளிப்படைத்தன்மை |கரிக்க உதவும்
Laagnansustumigus: 13-03-1999
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
முறிந்த பின்னர் டயா சூழ்ந்து கொண்டது. உறவு முறிந்த மீள்வதற்கு பல நாட்க "நான் சந்தோவு வனுக்கே பிடிக்கவி
முளைத்து வானில்
அந்தச் சிறகுகளை கிறான்."என்றுதன்சி கூறினார் டயானா
அந்தச் சிரிப்பிற் சோகத்தை அவரால்
அவரது சிநேகிதி என்பவர், அரச குடு
பற்றி இப்போது கவ
சந்திக்கும் ஆண்கள் போலவே ஏமாற்றுக்க
கள். அதனால் சர்ள்ஸ்
எப்போதாவது நி6ை (IL LIII.
அதற்கு டயானா ஒருபோதும் நினைத் வாழ்க்கை மிகக் கெ இனி எந்த ஜென் வாழ்க்கை வேண்ட்வே அரச குடும்பத்தி பற்றியும் தனது சிநேகி G, GJITJA LJUDIT GOT UGA) FA
"பிரிட்டிஷ் அரசகு சாதாரண குடும்பங்
இக்குடும்ப உறுப்பினர்
ஒருவரை ஒருவர் சந்தி 9616)JTDIT60Y 91 கடமையுடன் ஒட்டி ஒருவருக்கொருவர் ெ எத்தகைய ெ காடுத்துத்தான்-சந்த
புத்தள BGüGıIT OLİ LİL இவர்தான் தி
GRÈP ||
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்துே
9Gögert Jub uuri இருக்கக் கூடாதா
geir saint grib urf பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் தொடர்பு கொள்
Dmité.07–13, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னட்கானுடன் உறவு ாவை மறுபடி தனிமை
சோகத்தில் இருந்து
சென்றன.
ாக இருப்பது ஆண்ட லை எனக்கு சிறகு றக்கும் போதெல்லாம் வெட்டிப் போட்டுவிடு நகிதிகளிடம் சிரித்தபடி
குள் புதைந்து கிடந்த E. முடியவில்லை. களில் ஒருவரான லீமா DU 2-0606)15 5/D555 லை கொள்கிறாயா? நீ எல்லோருமே சாள்ஸ் ரர்களாக இருக்கிறார் சேபரவாயில்லை என்று ாத்ததுண்டா?" என்று
கூறிய பதில்:"இல்லை தில்லை. அரச குடும்ப டூரமானது வேண்டாம் த்திலும் அப்படி ஒரு வேண்டாம்" என்றார். சலிப்பான வாழ்க்கை நிக்குவிவரித்தார்.அதில் : இருந்தன.
டும்பம் என்பதுஏனைய களைப் போன்றதல்ல; கள்-உறவுமுறையுடன் ப்ெபதென்பது அபூர்வம் திப்புகளும்கூட அரச பதாகவே இருக்கும். தாடர்புகளும் மிகமிகக் ாடர்பும் சீட்டு எழுதிக் ப்ெபதற்கான காலத்தைக்
Eló00I(),
பரும்பாலும் அவரவர்க
வருடைய கருத்தை மற்றவர் தெரிந்துகொள்ள முடியும்
நாட்களில் குடும்ப உறுப்பினர்கள் எங்கா வது-ஏற்கனவே திட்டமிடப்பட்ட இடத்தில் ஒன்று கூடுவர் ஒன் ாக இருந்து கலந்துரையாடி விருந்து உண்பர். அதுவும் விழாக்களாக இருந்தால்-அதற் கும் ஏற்கனவே விதிக்கப்பட்ட முறைகளைத்தான்அனுசரித்துப் போக வேண்டியிருக்கும்.
குடும்பத்தவர் எவரும் தம்மிஷ்டப்படி எக்காரியத்திலும் ஈடுபடசுதந்திரம்கிடையாது ஏற் கனவே வகுக்கப்பட்டவிதிமுறை களை மீறி எவரும் சுயவிருப்புடன் இயங்க முடியாது. இது மகா ராணியாரும் கடைப் பிடிக்க வேண்டிய ஒரு பரம்பரை நியதி 6IT 6)jJgri g: T6it sh) gf16öT அன்றாட வாழ்க்கையும் ஒரு வரையறைக்குள் அடக்கமானது 96 (500LL 2 6006. 5UT ராக இருக்கும். அன்றாடம் அணிய வேண்டிய துணிகள் எடுத்து வைக்கப்பட்டிருக்கும். B6)I(6)l II
களும்-காலம் குறிப்பிட்டு-எப் G|UUGUIT GTGIGGSIGÓT60T (Y606II. யாட்டுகளில் அவர் ஈடுபடவேண் டும் என்பதும் ஒருவருடத்துக்கு முன்னாலேயே பட்டிய்லில் தயாரிக்கப்பட்டிருக்கும்.
அரசு முறை நடவடிக்கை கள்-கடமைகள் ஆகியவையும் திகதிவாரியாக முன்னதாகவே அட்டவணைப்படுத்தப்பட்டிருக்கும் அவருக்கான உத்தியோக பூர்வ வாசஸ்தலம் பக்கிங்ஹாம் அரண்மனையிலுள்ளது. இங்கி லாந்தின் பல பகுதிகளிலும் அவ நக்கு இல்லங்கள் இருக்கின் DIGOT,
பிரிட்டனுக்கு வெளி El Guust မျိုး விரும்பிய
| LIIITTIGöö (öj LILLGðřBEFERUNGRUP இடங்களில் மாளிகைகள்
D. GTGT60T,
b GNITTEFößlögejé9g9anĝLib! விடுமுறையைக் களிக்க கச்சேலை பரிசுபெறும் வாசக் நமதி தி பாக்கியலட்சுமி, | கூட்டியேதனது உத்
புத்தளம்.
upgPsir Lesomu6gub surga.orgdut unto. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் áluyrklessoonú Glufjpúlsör stúdopl-sör
டு பரிசினைப் பெறலாம்.
விதி, தத்தர்களுடன் சேர்ந்து
தேர்ந்தெ த்து விடுவார்.
வேண்டிய அளவுவகை குதிரைகள்
ஒருவாரம் பொறுமையாக
நாய்கள் சாள்ஸ்சிடம் உள் ளன. அவருடைய கட்ட ளைக்காகக் காத்திருக்கும் ஹெலிக்கொப்டர்கள்
SIGUIÓLOGOGODTÜ Lugšsili
குறிப்பிட்டுத்தான்-நடைபெறுவ
ளுடைய பிரத்தியேகக் காரிய தரிசிகள் மூலம்தான் ஒரு
விமானம் ஆகியனவற்றுடன் அவருடைய சொந்தப் பொறுப்பில் ரோயல் யாட் என்ற சகல வசதிகளுடன் கூடிய அரச கப்பலும் இருக்கின்றன. ஏராளமான கார்களும் அவரிடம் இருக்கின்றன.
சாள்ஸ் காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருக்கவேண்டும் என்னென்ன நட் வடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்பன போன்ற சகல கடமைகளும் ஆறு மாதங் களுக்கு முன்பே டயறி- நாட்குறிப்பில் : அவர் பார்வையில் படக்கூடியதாக வைக்கப்பட்டிருக்கும். "இது ரு துரதிஷ்டமான வாழ்க்கை" என்று அவர் தடவைகளில் சலித்துக்கொண்டதுமுண்டு சாள்ஸ் மூன்று வயதுப் பாலகனாக இருந்தபோது-பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மகாராணியாக சாள்ஸ்சின் தாயார் மகுடம் ஏற்றார்.அப்போதிருந்துசாள்ஸ்சின் தலைவிதி இவ்வாறாக அமைந்துவிட்டது.
சாள்ஸ்சை சுற்றி-பழைய சம்பிரதாயங் களைக் கடைப்பிடிக்கும்- : 6 JULI தானவர்களே அதிகம் காணப்பட்டனர்.
நவீன யுகத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள அவர் ஆசைப்பட்டபோதிலும், அதற்கு அவரால் முடியவில்லை. தன்னுட்ன் பழகும் நவீன உலக இளைஞர்களைப்போல் தானும் ஓரளவு சுதந்திரமாகத்திரியமுடியவில்லையே என்ற ஆதங்கம் அவரிடம் இருக்கவேசெய்தது. சாதாரண வாழ்க்கையின் கஷ்டங்களை சாள்ஸ் அனுபவித்திருக்கவில்லை. பொருட்கள் வாங்க கடைகளின் முன் கியூவிலோ கூட்டங்களில் நெரிபட்டோசிறிது அனுபவமும் அவருக்கு இல்லை. பஸ் பயணத்தில் அல்லது ரயில் பயணத்தில் மக்கள்படும் அவஸ்தைபற்றி எதுவும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
இளவரசர் வேளைக்கு வேளை குணாதி சயங்களைத் திடீரென மாற்றிக்கொள்வார். முற்கோபமும் அதிகம் தனது பணியாளர்கள் ஒரு சிறுதவறுவிட்டாலும் பொறுக்கமாட்டார். ஆனால்வேறு சில் சந்தர்ப்பங்களில் ஏதா வது தவறு நடந்தாலும், அதனை நகைச்சுவை யுடன் ஏற்று ஏனையோரையும் சிரிப்பிலாழ்த் துவார்.
நேரத்துக்கு நேரம் அவருடைய மனத் தன்மை எப்படி இருக்கும் என்பதை அவருடன் நெருங்கிப் பழகுபவர்களும் சில நண்பர்களும் தெரிந்து வைத்திருந்தனர். இருந்தபோதிலும் சிலர் காலம் தெரியாமல் ஏதாவது செய்து சங்கடப்பட்டுள்ளனர்.
சாள்ஸ்சை எப்போதும் சீண்டி வேடிக்கை பார்ப்பவர்கள் அவருடைய இரு புதல்வர்களும் தான் அவர்கள் விடும் கேலிகளையும், கிண்டல் களையும் மகிழ்ச்சியுடன் சாள்ஸ் ஏற்றுக் G)J.Tg10|ITT."
டயானா இவற்றை விபரித்தபோது அரச குடும்ப வாழ்க்கையில் அவருக்கு வெறுப்பும் சலிப்பும் ஏற்பட்டதில் ஆச்சரியம் ရှိုး என்று தானும் நினைத்ததாக லீமா கூறுகிறார்.
க்காலகட்டத்தில்தான் டயானாடோடி பயட்டை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. டயானா வாழ்க்கையில் அடுத்த கட்டம் ஆரம்பமானது
(அடுத்த வாரமும் வரும்)

Page 14
பஞ்சத்தும் நோய்களிலும் பாரதர் புழுக்கள் போல் துஞ்சத்தும் கண்ணாற் கண்டும்
dae fGu Gagnslås e umrore!
|- slovnoasafu umor Sunrir
லவர் ஒருவர் தம்மிடம் இருந்த குதிரைக் குட்டி ஐ) ஒனறை வறுமை கார ணமாக விற்பதற்காக அடுத்த ஊருக்குக் கொண்டு சென்றார் நீண்ட தூரம் நடந்து வந்ததால், அடுத்த ஊரை அடைந்ததும் குதிரைக்குட்டியை அருகில் இருந்த செக்கில் கட்டி விட்டுத் தூங்கிப் GLIGOTIT.
சிறிது நேரத்தின்பின் கண் விழித்ததும் குதிரைக் குட்டியைப் பார்த்தார். செக்கில் கட்டியிருந்த குதிரைக் குட்டிக்கு ஒருவர் புல்லுப் போட்டுக் கொண்டிருந்தார். அவரின் அருகில் சென்ற புலவர் "ஐயா! பசியோடிருக்கும் என் குதிரைக்குட்டிக்கு புல்லுப் போட்ட தற்கு மிகவும் நன்றி' என்று கூறி 60TIsr.
இதைக் கேட்டதும்" என்னது உமது குதிரைக்குட்டியா? இது
நடந்தவற்றைக் கூறினார்.
இவற்றைக் கேட்ட ஊர்த் தலைவர் புலவரிடமும், வியாபாரியிடம் தீர்ப்புக்கூறும் ஆலமரத்தடிக்குச் செல்லும்படியும், தான் பின்னால் வருவதாகவும் கூறினார்.
உடனே புலவரும் வியாபாரியும் ஆல மரத்தடிக்குச் சென்றார்கள். இவர்கள் இருவ ரையும் கண்ட ஊர் மக்களும் ஆலமரத் தடியில் கூடிவிட்டனர்.
"வரும் வழியில் ( எரிந்து கொண்டிருந் விட்டு வர நேரமாக
இதைக் கேட்ட "எங்காவது குள என்று சிரித்துக்கொ “GIlf Deitsfla) (6 போது, குளத்தில் தீ கேட்டார் ஊர்த் தை
** ኤ ... ሌ ኤ ኤ ኤ ኤ ኤ ኤ ..... .. ___ .. ........ '' '' '' '' ___•.. ___ '' _ '' ___ '' ___o__ Lo____o____"
AAT. 7
என்னுடையது. நான் இந்த ஊர் வியாபாரி என் செக்கு இந்தக் குதிரைக் குட்டியைப் போட்டது" என்றான்.
இந்த வியாபாரியுடன் வாக்குவாதப் பட்டால் ஒரு பயனும் இல்லை என்று நினைத்த புலவர் நேராக அந்த ஊர்த் தலைவரிடம் வியாபாரியையும் கூட்டிக் கொண்டுசென்றார். அங்கு அவரிடம்
ஆனால் வெகுநேரமாகியும் தீர்ப்புக் கூறும் தலைவர் வரவில்லை. நீண்ட நேரத்திற்குப் பின் வந்தார். தலைவரைக் கண்ட ஊர் மக்கள் பதறியடித்தபடி,
"ஏன் தலைவரே தாமதமாகியது? என்று GJELLITij, Gi.
அதற்குத் தலைவர் சிரித்துக் கொண்டே
அயலூர் புலவரை ஏ ளுக்கு விளக்கமாகக்
இதனை அடுத் வரவழைத்து ஏழைப் புலவரை ஏமாற்றிய நூறு வெள்ளிக் காசுக கொடுத்தார் ஊர்த்
சிறந்த வர்ணத்திற்கு
( ) حملحجريح صر
பரிசு தரும் எண்ணம்
தினமுர க
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 13.03.1999 tC CC S S S M 00000S
σημα αιρουρά
த பெ இல1772 оетор от .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 285
பரிகக்குரியவர்:
சுந்தரமணி கமலினி , பாரதி தமிழ் மஹா வித்தியாலயம், வத்தேகம
பாராட்டுக்குரியவர்கள்:
ஆர். சுரதிஸ், க/ கலாபொக்க த.வி, மடுல்கெல.
பாத்திமா மின்னா உசைன், ஆமினா தேசிய கல்லூரி, மாத்தளை,
மொஹமட் றம்ஸி, க/ழரீ சுமங்கல கல்லூரி, கண்டி
Lorr. Slyg sól soIIT, LDL / ály IIsóT LD. 6ól, áltTIT söT.
ம. ஹரிபிரசாத், விவேகானந்தா கல்லூரி, கொழும்பு-13.
பாத்திமா நிஷ்மா நஜிம்,
ஒக்ஸ்போட்சர்வதேச பாடசாலை, ша пi (lit. Tot.
சந்திரமோகன் கிஷாந்,
கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, திருகோணமலை
எஸ். மாதங்கி, இந்து மகளிர் கல்லூரி, பம்பலப்பிட்டி, கொழும்பு-4
செல்வன் ஜெ. பிரணவன், தெகிவளை தமிழ் வித்தியாலயம், தெகிவளை.
g: . (8্য ওচnা, கல்வியற் கல்லூரி, வவுனியா
|。エ一
கழுத்திருக்கும் தல் 颚 町町町? 2.கண்டதைப் பதி கொடுக்கும். அது என்ன? | நோலு கால் ர ՍՈՑԻՖԱԱԱԱ69, யார் அவன்? 4.தொட்டுப் பார்க்க
(UрЦШПфі,
அவள் என்னைத் நான் தொடமுடிய யார் அவள்? முதுகெல்லாம் கூன் அது என்ன? 1வெள்ளை ராஜாவு
அது என்ன? தேடி வந்தவன் ஒ
unii logii 9.மாமா போட்ட பர்
கந்தல்
அது என்ன? 10 இருந்த இடத்தில்
凯凯°
GANGGO (p1ெ0 01 * °T° 8 19 Ureysa '9 @摩f)* பயிராகும் 8 G
* வாத்து தூங்கிக்ெ din L-ILLI ġEJ, * அனெப்லஸ் என் DIGTGTGGT. * சிப்பியில் முத்து வி கள் பிடிக்கும். * LIIIlbøMLIL GLIII% உரிக்கும். * ''falfLIGA) L'Orff" உயரம் எம்பிக் குதி * ஒட்டகத்தின் பால் விடும். * சிங்கப்பூரில் வ சதவீதம் பேர் சீனர் * யானை 40 வருடம் * உலகில் சிறந்த ப விளைகிறது. * சவுதி அரேபியாவில்
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தளம் ஒன்று தீப்பிடித்து தது. அதை அனைதது
விட்டது" என்றார். ஊர் மக்கள், த்தில் தீப்பிடிக்குமா? 63 STIGL (39, L'ILLGOTI. சக்கு குட்டி போடும் ப்பிடிக்காதா?" என்று Iavoli, Lý7687 657 LITLJITIf),
மாற்றியதை ஊர் மக்க
கூறினார். து குதிரைக் குட்டியை
சீனர்களிடையே இருந்தது. எகிப்தி
N2RQAN -
6, 260060D < Finala 18 ьтфрлбяца துணிமணிகள் வாங்க பட்டுத்துணியாலான நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. இந்த
கென்ற் மாநிலத்தில் இருக்கும் நோல் அரண்மனையில் உள்ள 12 முற்றங்கள் மாதங்களையும் 52 படிக்கட்டுகள் வருடத்தில் உள்ள வாரங்களையும், 365 ஜன்னல்கள் வருடத்தில் உள்ள நாட்களையும்
நாணயத்தில் எத்தனை மடிப்புக்கள் , இருக்கிறதோ அத்தனை பட்டுத்துணிகள் N an liagainn). ON
N
குறிக்கும் வகையில் N
அமைக்கப்பட்டிருக்கின்றன.
< டென்மார்க் நாட்டில் உள்ள கோபன்ஹேகன் நகரில் 1815
முதல் 1865 வரை
பயன்படுத்தப்பட்ட தபால் கோச்சு வண்டியின் அமைப்பு பலூன் போன்று இருந்தது
கிெப்தியர்களைப் போலவே, இறந்தவர்கள் மீண்டும் உயிர்த் தெழுவார்கள் என்ற நம்பிக்கை
யர்கள் இறந்தவர்களின் உடலைப் பதப்படுத்தி கெட்டுப்போகாத வாறு புதைத்தனர். இதை அவர்
கள் மம்மி என்று கூறுவர். இதேபோல் சீனர்கள் இறந்தவர்களின் உடலைச் சுற்றி உலோகத்தால் கவசம் செய்து புதைத்தனர்.
சீனாவை ஆண்ட மன்னர்களில் முக்கிய
மானவர் லியூ ஷெங் இவர் இறந்தபோது
அவர் பயன்படுத்திய பொருட்களோடு பெரும்புதையலையும் கல்லறையில் வைத் தனர். அதுமட்டுமன்றி உலோகத் தகட்டால்
புலவரிடம் கொடுத்து கூடுபோல் அமைத்து தங்க இழைகளால்
தற்காக வியாபாரியிடம் ளை வாங்கி புலவரிடம் தலைவர்
லயிருக்காது.
க்கும் பதித்ததைக்
ஜா, நாளெல்லாம்
லாம் எட்டிப் பார்க்க
தொடுவாள் அவளை Tiġill.
ல், வயிறெல்லாம் பல்
க்கு கறுப்பு உடை
டிப் போகிறான்.
தல் மறுபடி பிரிச்சா
இருந்தே ஆடும் ஓடும்.
List (een Fieழ ਰ பிற்பழி
զ964, սոց) I தாகுப்பு: ஏ. அகல்யா
ய்திகள்
காண்டே நீரில் நீந்தக்
பல்லியும் செட்டை
என்ற மான் 25 அடி
கும். கறந்ததும் கெட்டியாகி
சிக்கும் மக்களில் 76
GI. ரை வளர்ச்சியடையும்.
த்தி எகிப்து நாட்டில்
ஆறுகளே கிடையாது.
TID6ui
(UDJ-9.
பிணைத்து, அதனுள் அவரது உடலை வைத்துப் புதைத்தனர்.
உலகில் பாம்புகளே நாடு எது என்று கேட்டால், அயர்லாந்து என்று
எல்லாரும் சொல்வார்கள்
சரி, இங்கு பாம்புகள் இல்லாததற்கு என்ன காரணம்
sold சேர்ந்தவர்கள்தான்.
மட்டத்திற்கு மேலே வந்து பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடும். இது பூச்சிகள் பறக்கும்போது தன் மீனுக்கு 4 கண்கள் வாயில் இருந்து ஒரு கெட்டியான திரவத்தை
பாய்ச்சியடித்து பூச்சிகளைக் கீழே விழச் செய்துளைவதற்கு 15 வருடங் © தன் இரையைப் பிடிக்கிறது.
றன.
ஸ்பெயின், ஹொங்கொங், சுவிற்ஸர்லாந்து, கோஸ்டாரிக்கா, அன்டோரா சுவீடன், கிறீஸ், இஸ்ரேல், ஐஸ்லாந்து ஆகிய இந்த 10 நாடுகளுக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது என்ன தெரியுமா?
உலகில் நீண்ட ஆயுளுடன் உயிர் வாழ்பவர்கள் இந்த நாடுகளைச்
நட்சத்திர மீன், சிப்பிகளில் உள்ள சதைப்பற் றான பகுதியை விரும்பி உண்ணும் அதேவேளை இது சிப்பியை மிக நூதனமான முறையில் உடைத்துச் சாப்பிடுகிறது. சிப்பியின் அருகே நட்சத்திர மீன் நகர்ந்து சென்று, தனது நீண்ட தந்துகி கைகளால் பிடித்து அப்படியே சிப்பியைத் தன் வயிற்றுப் பகுதிக்குக் கொண்டு வரும்
பின்பு அப்படியே சிப்பியின் சதைப் பகுதியை உறிஞ்சிச் சாப்பிட்டுவிடும். முற்றாக உண்டபின் வெறும் சிப்பியை விட்டுவிடும்.
'பிராசியோடா'
அவரது மனைவி இறந்தபோதும் அவருக்கும் இதே போல கூடு அமைத்து மன்னருக்கு அருகிலேயே புதைத்தனர்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு 1968ல் தொல்பொருள் ஆராய்ச் சியாளர்கள், இவர்களது கல்லறையைத் தோண்டினர் புதைக்கப்பட்ட பொருட்க ளையும், புதையலையும், மன்னர் மற்றும் அவரது மனைவியை வைத்துக் கட்டிய கூடுகளையும் எடுத்தனர். அவற்றை சீனாவில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர்.
S S S S S S S S S S S S S S S S S SS S S S S S S S S
SJeri EljIP \
என்று தெரியுமா?
ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்து நாட்டில் ஏற்பட்ட பனியுகம் அயர்லாந்தை ஏனைய ஐரோப்பிய நாடு களின் தட்பவெட்ப நிலையில் இருந்து முற்றிலுமாக மாறுபடச் செய்து விட்டது அந்தத் தட்ப வெப்ப நிலை பாம்பு களின் வாழும் சூழ்நிலைக்கு ஏற்றதாக இருக்கவில்லை. அதனால் அப்போது அங்கிருந்த பாம்புகள் அழிந்து போயுள் ளன, என்று இலண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங் காட்சியகத்தினர் அதிகாரபூர்வமாக விளக்கம் கூறியுள்ளனர்.
S S S S S S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S S S S S S
Ꭿ5Ꮣ .ᎶᏁ) உயிரினம்தான். இது பிராசியா' எனப்படும் தனது கைகளால் தண்ணீரில் அலைகளை ஏற்படுத்தி, தன் வாய்ப்பகுதி இருக்கும் இடத்திற்கருகே இரை யைக் கொண்டு வந்து விடும். இந்தப் பிராணி இப்படி நீரலையை உண்டுபண்ணும் போதும் அது வெளியேற்றும் கழிவுகளும் வெளியேறுகின்
என்பதும் ஒரு
O
off.07-13, 1999

Page 15
HULUGU GENTIAGULUI Lygóir:Gangi Bridikasih Epistle IDEDELE
aljalausubuslima
MENGUAGE DEUTUII bygšG TILLIOGÁIDTÍ ITTE Tele 55ue impuli Eguigi sialLuhelfinal Gögglügu தெரிந்துவிட்டது. ÖLGÜSTUNU BELEMİSEyyub söUmummilli Elgün III fünsteiligt. TELEVITTOG
IslangläuIIüblümch, EINGÖ TEGNEDGANGGANGGUGÜGGET Cofiongrwyddynt. Gelwir TIGLICITATGE DUING. ETTERIJEDLOG ETT TEOTIDIG UITDTG
ஜயராகவன் கோபத்தில் இரைந்து கொண்டிருக்க விசாலி இறுக்க மான முகத்தோடு அவருக்குப் பக்கத்தில் வந்து நின்றாள்.
"அப்பா." அவர் நிமிர்ந்தார். "கொஞ்ச நேரம் பேசாம இருக்கிங் களா? கையமர்த்தியவள் தொடர்ந்தாள் "நீங்க அங்கிள் மேல கோபப்படறதுல அர்த்தமே இல்லேப்பா. இப்போதைய பிரச்சனை என்னோட கல்யாணம் இல்லை. சாந்தா எங்கே சாந்தாவுக்கு யாரால பிரச்சனை ஏற்பட்டிருக்குன்னு யோசிக்க வேண்டியது முக்கியம்."
"அதைப் பத்தி எனக்கு எந்த அக்கறையும் கிடையாது. இது எனக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா?" "அப்பா ப்ளீஸ். அங்கிள் ஏற்கனவே டென்ஷன்ல இருக்கார் நீங்க வேற ஏதேதோ பேசி டார்ச்சர் பண்ணாதீங்க உங்களை இங்கே வரவழைச்சது அங்கி ளைத் திட்டி பிரச்சனையைப் பெரிது படுத்தறதுக்காக அல்ல. அவருக்கு ஏதாவது ஒரு வகையில ஆறுதல் சொல்லத்தான். இனிமே எனக்கும் நித்தியனுக்கும் கல்யாணம் ங் கிற பேச்சுக்கே இடம் கிடையாது
விஜயராகவன் வியப்பாய் அவளைப் பார்த்தார்.
"அம்மா விசாலி நீயா இப்படி பேசிட்டிருக்கே? நித்தியனை கல்யாணம் பண்ணிக்க நீ எவ்வளவு ஆர்வமாயிருந் தென்னு எனக்குத்தானே தெரியும் தூங்கற நேரத்தைத் தவிர, மத்த எல்லா நேரமும் நீ நித்தியனைப் பத்தித்தானே பேசிட்டிருப்பே நான்கூட ஒரு நாள் விளையாட்டுக்கு நித்தியன் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா என்னம்மா பண்ணு வேன்னு கேட்டதுக்கு நீ என்ன பதில் சொன்ன தெரியுமா?
"என்ன சொன்னேன்" "அவர் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லமாட் டார். அப்படி ஒரு வேளை அவர் பதில் சொல்லிட்டா ஹாலில் மாட்டியிருக்கிற என்னோட போட்டோவுக்கு தினசரி ஒரு ரோஜா மாலையைப் போட வேண்டியது தான்னு இந்த வார்த்தைகளை நீ ബTബ
விசாலிசிரித்தாள் மெல்ல. "அய்யோ அப்பா அதெல்லாம் ஒரு எமோஷனில் சொன்னது இப்ப அதை நினைச்சுப் பார்த்தா சைல்டிஷ்ஷா இருக்கு என்னை விரும்பாத ஒருவரை நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டு குடும்பத்தை நடத்த முடியும்?"
"அம்மா! நீ இப்படிப் பேசறது
பேசிட்டிருக்கிறது நீதானான்னு பிரமிப்பா வும் இருக்கு"
"அப்பா சாந்தாங்கிற பெண்ணை நித்தியன் காதலிக்கிறதா எந்த நிமிஷம் எனக்கு தெரிஞ்சதோ அதே நிமிஷம் என் னோட மனசு ஒரு எதார்த்தமான நிலை மைக்கு வந்திடுச்சு இப்படி ஒரு கசப்பான முடிவுக்கு நான் கொஞ்சம் கூட வருத்தப் படலை இப்போதைக்கு என்னோட வருத்த மெல்லாம் சாந்தா எங்கே சாந்தாவுக்கு என்னாச்சுங்கிறதுதான்?"
அதுவரைக்கும் ஒன்றும் பேசாமல் திக்
"pig, Li Gay மானதுதாம்மா அ ஃபால்ஸ் ஹோப் இப்ப அவரோட எனக்கு வந்திருக்கிற நானே சால்வ் பன் விஜயராகவன் ெ கத்தினார்.
"விசாலி நீ இன் விட்டு கார் ஹாரை "நீ போம்மா.
பிரமை பிடித்த மாதிரி உட்கார்ந்திருந்த ருத்ரமுர்த்தி மெல்ல எழுந்து விஜயராகவ னிடம் வந்தார்.
"மிஸ்டர் விஜயராகவன் இந்தக் கல்யாண விவகாரத்துல என்னோட மகனே எனக்கு எதிரியா மாறுவான்னு நான் கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்கலை சாந்தாங்கிற அந்தப் பெண்ணை நான் கொலை பண்ணிட்டதா La tt 0L S S L S L r0 a S LS கொடுத்திருக்கான் அந்தப் பெண்ணை டெலிஃபோன்ல நான் மிரட்டினது உண்மை மிரட்டினா நித்தியனை விட்டு விலகி அவ போயிடுவான்னு நினைச்சேன்"
விஜயராகவன் அவருக்கு எந்தப் பதிலை
எனக்கு ஆச்சரியமா இருக்கு இப்ப
பலத்த எதிர்ப்பு இல்லாமல் சரசரவென முன்னேறியது.
இதோ. வந்து விட்டது குவைத் LDGör GOTT 9 VT GOTLDGODSOT, , , !
PF). It is of its in 9 GTLDSDGTGOU சுற்றி வளைத்தனர்.
பெரிய தடை எதுவுமின்றி சுலபமாய் உள்ளே புகுந்தனர்.
அரண்மனை ஏறக்குறைய காலியாக இருந்தது.
ஈராக் வீரர்கள் உள்ளே நுழைவதற்கு ஆறு நிமிடங்களுக்கு முன்ன்ர்தான் 2.VIII(U55 (UL UUE :065 LDSOTSOT(ELD. "?! 麗。 தியினரும் அவசர அவசராய் alsTDS, ರಾಷ್ಟಿ! வுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்துவிட்டனர்.
எல்லாம் ஐந்து மணி நேரத்திற்குள் மளமளவென நடந்து முடிந்துவிட்ட
1990 ஆகஸ்ட் 2-ந் தேதி சூரியன் உதித்தபோது, குவைத் ஈராக் இராணுவத் தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
Di.07-13.1999)
யும் சொல்லாமல் விசாலியைப் பார்த்தார். “புறப்படம்மா. இனிமே இந்த வீட்ல ஒரு நிமிஷம்கூட நாம நின்னு பேசிட்டிருக்கக் கூடாது. ம். கிளம்பு"
"அப்பா அங்கிளுக்கு ஒரு பிரச்ச னைன்னா அது நமக்கு வந்த மாதிரிதான். பொலிஸ் வேற இதுல தலையை நீட்டிட் டாங்க நாம இருந்து பார்த்து பிரச்சனையை சால்வ் பண்ணிட்டு போறதுதான் சரி.
"விசாலி உனக்கு ஆசை காட்டி மோசம் பண்ணின இவங்க முகத்தை நீ பார்க்கிறதே பாவம்மா. போய் கார்ல ஏறு."
"அப்பா நான் என்ன சொல்றேன்னா. "நீ ஒணிணையும் சொல்லிட்டிருக் காதே. ம். கிளம்பு" விஜயராவன் ரெளத்ர மாய் முகம் சிவக்க கத்திவிட்டு போர்டி கோவில் நிறுத்தியிருந்த காரை நோக்கிப் போக விசாலி ருத்ரமூர்த்தியைப் பார்த்தாள்.
"அங்கிள்."
இதற்கு முதல்நாள் ஈராக்குக்கும் குவைத் துக்கும் இடையே சமரசப் பேச்சு நடந்தது. குவைத் பிடிவாதத்துடன் நடந்து கொண்ட தால் அந்தப் பேச்சுவார்த்தை முறிந்தது. இன்னும் பொறுப்பதில்லை என்று பொங்கிய சதாம் ಙ್ இராணுவ நடவடிக்கை எடுத்துவிட்டார்
தை ஒரு பிரஷ்ஷர் பாலிடிக்ஸாகவே சதாம் தொடங்கினார். குவைத்தை பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ண மின்றியே இதைச் செய்தார்.
! ! ! ! அதனால்தான், குவைத்தைப் பிடித்துக் கொண்ட மறுநாள்,"குவைத் மன்னரை சந்தித் துப் பேசத் தயார்' என்று சதாம் அறிவித்தார். ஆனால், அமெரிக்க அவசரப்பட்டது ஏற்கனவே ஈராக்குக்கு எதிராக பிரசார
யுத்தமும் பொருளாதர் யுத்தமும் நடத்
வந்த அமெரிக்கா இப்போது இராணுவ யுத்தம் வந்து விட்டதாக துள்ளிக் ಅಶ್ದಿ குவைத்தை PARU CUTM UGent ö, (Colom GoIII ல் தலையிட்டு, சதாம் யைத் 驚 எறிய இதுதான் 5(560ID STOTI) JLILIT555.
இராணுவம்
ருத்ரமுர்த்தி தலைய இருதயத்தோடு நின்றிருந்த காரை
டிரைவிங் சீட் விஜயராகவனுக்குப் கார் கிளம்பியது. ரோட்டுக்கு வந்ததும் "ஏம்மா நித்திய குக் கொஞ்சம்கூட
"ഌ' "நிஜமாத்தான் விசாலி புன்ன ஒரு கோயில் வாச கப்பா வேணும்ன
"உனக்குள்ளே மனமாற்றத்தை பண்ணிக்க முடியே FITALDIT 9 StG6MITL. நித்தியனைப் பத்திய
லடைந்தார், வை அமெரிக்க போர்க்க அனுமதி தரக்கூட
சதாம், இப்போ வருகி :
BTS 95TT. . .
GLIMT, , , DGA) 35 திரைக்குப் பின்ன
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கோபம் நியாய ருக்கு நான் நிறைய காடுத்துட்டேன். நீ GILDLILI GLITTLDLIDIT. ந்தப் பிரச்சனையை ரிக்கிறேன்." ார்ட்டிக்கோவிலிருந்து
மா வரலை சொல்லி நீளமாய் அடித்தார். கண்களில் நீரோடு
"அப்பா நீங்க என்னோட உணர்ச்சி களை மட்டுமே பார்க்கறிங்க. இந்த உலகத்துல இருக்கிற பாவங்களிலேயே மிகப் பெரிய பாவம் எது தெரியுமாப்பா? காதலர் களைப் பிரிக்கிறதுதான் நித்தியனும் சாந்தா வும் ஒருத்தரையொருத்தர் காதலிக்கிறாங்க அந்தக் காதலை நிறைவேத்தி வைக்க வேண்டியது நம்ம கடமையில்லையா?
"சரி அந்த சாந்தா இப்ப என்ன ஆனா?"
தெரியலை நித்தியன் அவரோட அப்பா மேல சந்தேகப்பட்டு பொலிஸ்ல கம்ப்ளைண்டும் பண்ணிட்டார் எனக்கென் னமோ ருத்ரமுர்த்தி அங்கிளாலே சாந்தா வுக்கு எந்த ஒரு ஆபத்தும் ஏற்பட்டிருக் காதுன்னு என்னோட மனசுக்குப் படுது
விசாலி இப்படி சொன்னதும் இருதயத்
துக்குள் ஒரு முள் தைத்த மாதிரி நிமிர்ந்தார் விஜய ராகவன். அந்த வலியைக் காட்டிக் கொள்ளாமல் கேட் டார்: "வேற யாரையாவது நீ சந்தேகப்படறியாம்மா?
"யாரை சந்தேகப்படற துன்னே தெரியலை பட் பொலிஸ் வேண்டியதைப் பண்ணிடுவாங்க
விசாலி தீர்மானமான குரலில் சொல்ல, விஜயராக வன் வியர்த்துக் கொண்டே காரை உச்சபட்ச வேகத்தில் விரட்டினார்.
அடி வயிற்றில் அமிலம் சுரந்தது, அவஸ்தையாய்
LID60T ME UNGU, GITT GT 600T 600TLD PLUS).
இன்றைக்கு இராத்தி ரியே சாமித்துரையைப் பார்த்து ஜாக்கிரதையாய் இருக்கச் சொல்ல வேண் டும்.
a
சைக்க விசாலி கனத்த போர்ட்டிக்கோவில் நோக்கிப்போனாள்
டை ஆக்ரமித்திருந்த க்கத்தில் உட்கார்ந்ததும் பங்களாவைக் கடந்து மகளிடம் திரும்பினார். னை இழந்ததுல உனக் பருத்தமே இல்லையா?"
சொல்றியாம்மா?" கைத்தாள் "ஏதாவது ல்ல காரை நிறுத்துங் சத்தியம் பண்றேன்." ஏற்பட்டிருக்கிற இந்த GT 60T 60TTo) 2 U 600 LD ம்மா கடந்த ஒரு வருஷ பேச்சு முச்சு எல்லாமே ாகத்தானே இருந்தது"
SS
த விரைகிறது என்று ஜார்ஜ் புஷ்அறிவித்தார். சதாம் இன்னும் எரிச்ச டாவில் சாதாரணமாக ல்கள் வந்து நிற்பதற்கே என்று கோரி வந்த Sir GGGTTG, g; GAT GOLöss, இராணுவம் என்றவுடன்
ண்டியரே! நீயும் நானும் நடத்திவந்த யுத்தம்
贝、
குந்தனின் வீடு
ன்ஸ்பெக்டரின் தலைமையில் ஒரு ஃபாரான்சிக் குழு வீட்டின் எல்லா அறைகளி லும் நுழைந்து பெளடர் ஸ்பிரே செய்து ஃபிங்கர் பிரின்ட்ஸை கலெக்ட் செய்து கொண்டிருந்தார்கள் நித்தியனும் முகுந்த னும் ஹால் ஒரமாய் நின்று இறுகிப்போன முகங்களோடு பொலிஸாரின் ஃபார்மா விட்டீஸ்களை மெளனமாய்ப் பார்த்துக்
கொண்டிருந்தார்கள்.
ஒரு ஃபாரன்ஸிக் அதிகாரியோடு பேசிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் திரும்பிப் பார்த்து நித்தியனையும் முகுந்தனையும்
Cస్తాఁ తిపాదిస్తా
வல்வறிக்கத்துக்கு
LugufungsbLLDEfngif RKIJIET BILL Tgirl
iu:
R
இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது. வா. களத்தில் சந்திப்போம்!
ஆகஸ்டுந் தேதி அமெரிக்கப்படைகள் சவுதி அரேபியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. ந்ேதேதி சதாம் : நடவடிக்கைகளில் றங்கினார். 'இராக்கின் 19வது மாநிலமாக குவைத் இணைந்துவிட்டது. குவைத்துக்குள் எந்த நாட்டுப் படை நுழைய முயன்றாலும் பதிலடி கொடுப்போம்' என்றார்.
அமெரிக்கப்படைகள் வந்து குவியக்குவிய அசையாமல் இறுகி நின்றார் சதாம்
"ஆனானப்பட்ட அமெரிக்காவையே எதிர்க்க இந்த மனிதருக்கு இத்தனை நெஞ்சுரமா."
உலகம் குலுங்கியது. மாடி ஜன்னல் வழியே வாசலைப் பார்த் க்கொண்டிருந்தாள் ஹாலா சதாமின் ရွှိုး။ மகள் வயது 16 பள்ளியில் படித்துக்
காண்டிருப்பவள்.
விட்டு வாசலில் கேட் முடியிருப்பது தெரிந்தது கேட்டுக்கு வெளியிலும்
III, älüE
og Gilburuh sa விறுவிறுதொடர்
கையசைத்துக் கூப்பிட்டார்.
இருவரும் போனார்கள் "GIG GO GOTip" நித்தியன் வினவ இன்ஸ்பெக்டர் G եւ լրի,
"சாந்தாவோட ப்ளட் குரூப் என்ன? நித்தியன் யோசித்துவிட்டு தலை யாட்டினான்.
"தெரியலையே சார்." "சாந்தா தங்கியிருந்த ஹாஸ்டல்ல கேட்டா தெரியுமா?"
"கேட்டுப் பார்க்கலாம் சார் "மிஸ்டர் நித்தியன் இங்கே தரையில் பட்டிருந்த இரத்தக் கறைகளை அம்மோனியாவில் டைலூட் செய்து பார்த்தபோது ரெண்டு வகை குரூப் இரத்தம் கிடைச்சிருக்கு ஒரு க்ரூப் பி பாஸிட்டிவ் இன்னொரு க்ரூப் பாஸிட்டிவ் அந்த ரெண்டு க்ரூப்வே எது சாந்தாவோட க்ரூப்ன்னு தெரியனும் அது தெரிஞ்சாத்தான் குற்றவாளியை ட்ரேஸ் பண்ண முடியும் சாந்தா தங்கி ருந்த ஹாஸ்டலுக்கு ஃபோன் பண்ை கேட்டுப் பாருங்களேன்."
தலையசைத்த நித்தியன் டெ ஃபோனை நோக்கிப் போனாள் ரிஸிவரைத் தொட்டு எடுப்பதற்கு முன் அது அடித்தது.
ரிசீவரை எடுத்து "ஹலோ" என்று குரல் கொடுக்க மறுமுனையில் பொலின் கன்ட்ரோல் ரூமிலிருந்து பேசினார்கள்
"அது முகுந்தன் வீடா? "616) "இன்ஸ்பெக்டர் குமரன் அங்கே தானே இருக்கிறார்?"
"ஆமாம்." "அவரோடு பேச வேண்டும். நித்தியன் இன்ஸ்பெக்டருக்கு குரல் கொடுத்து கூப்பிட்டு ரிசீவரை அவர் கையில் கொடுத்தான் அவர் வாங்கி "எஸ். குமரன் ஹியர்
"ஸார் திஸ் ஈஸ் கண்ட்ரோல் ரூம் "சொல்லுங்கள்." "ஆவடி அருகே உள்ள ஒரு எரு கிடங்குக்கு பக்கத்தில் ஒரு பெண்ணின் உடல் கிடைத்திருக்கிறது காணாமல் போன சாந்தா என்கிற பெண்ணின் அடையாளங்களோடு அந்தப் பெண் ணின் உடல் ஒத்துப் போகிறது. உடனே ஸ்பாட்டுக்குப் போய் அது சாந்தாதானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் "இதோ புறப்பட்டுட்டேன்." ரிசீவரை சாத்திவிட்டு நித்தியனை ஏறிட்டார் இன்ஸ்பெக்டர் குமரன்
(பெளர்ணமி தொடரும்
உள்ளேயும் பாது காவலர்கள் நின்று கொண்டிருப்பது தெரிந்தது கேட் கதவு திறக்க,
Eg, TLS or as TT E. வாசலுக்குள் நுழைவது தெரிந்தது. ஹா. அப்பா. துள்ளிக்குதித்து மாடிப்படிகளில் இறங்கி ஓடி வந்தாள்
DIT GUT
ஹாலாவின் குரல் கேட்டு வீடே வாச லுக்கு விரைந்தது.
சதாம் காரிலிருந்து இறங்கினார். சதாம் இப்போதெல்லாம் வீட்டுக்கு அபூர்வம் ஈராக் எல்லையில் அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் உட்பட 33 நாடுகளின் முப்படைகளும் Isofor 19||LOLITITLDITúl குவிக்கப்பட்ட நாளி ಆಕ್ಟಿ ÜLJA: தான் போர் தயாரிப்பு பணிகளில் மும் முரமாய் ஈடுபட்டிருந்த சதாம், தனக்கு வீடு என்றொன்று இருப்பதை ஏறக்குறை மறந்தே விட்டார். அவர் எப்போது வீட்டுக்கு வருவார்? எப்போது போவார்
என்பதே விட்டில் யாருக்கும் தெரி UTS).
சதாம் இப்போது விட்டுக்குள் நுழைந்
ததிலிருந்தே அவரை ஒரு புதுமை போல் சற்று ஆச்சரியத்துடன்பார்த்துக்கொண்டி ருந்தாள் ஹாலா
(தொடர்ந்து வரும்)

Page 16
ம்நாத் சற்றே கவலை யாக இருந்தார் எதிரில் உட்கார்ந்திருந்த மோக
னனைக் குத்திக் கிழிப்பது போல் பார்த்தார்.
"உங்களுக்கே போக்குக் காட்டி விட் டார்கள் என்றால், அந்த ஊர் இளைஞர் கள் ஆபத்தானவர்கள் போல் இருக்கிறதே. பேசாமல் இளஞைர் முகாம் திறந்து வைக்கும் நிகழ்ச்சியைக் கேன்ஸல் செய்து விடலாமா மோகனன்?
"அப்புறம் தொழிற்சாலை ஆரம்பிக் கும் எண்ணத்தையும் கைவிட்டு விடுவீர் களா? என்றார். மோகனன் சற்றே கோபமாக "தேவேந்திரனை சந்திக்க நான் தனியாகப் போனது முட்டாள் தனமாய் இருக்கலாம் அமைச்சர் வரும்போது இன்னும் அதிக கவனத்துடன் பாதுகாப்பு ஏற்பாடு களைக் கவனிப்பேனே தவிர அலட்சியமாக இருக்க மாட்டேன் என்று மட்டும் என்னால் உத்தர வாதம் தர முடியும்."
"கொடுத்த தேதியிலிருந்து நானும் பின் வாங்குவதாக இல்லை" என்றார் பிரகாஷ்குப்தா "இதையெல்லாம் யோசித்துப் பார்க் கும் போது எனக்கும் வேறு யாரும் விமானம் ஒட்ட அனுமதிக்க வேணன் டாம் ஏற்கனவே சொன்னபடி அரவிந்த்தான் எனக்கு பைலட்டாக வரவேண்டும்"
உன்னை மறந்தால்கூட உன்னால் அவனை மறக்க முடியாது இல்லை ஜியோதி"
"பேசாதே. முஞ்சியில ஆஸிட் ஊற்றியவன் எல்லாம் ஒரு நண்பனா?"
"சேச்சே. விக்ரம் ஒருநாளும் அப் படி செய்திருக்க மாட்டான்'
"உன் முகம் அழகாய் இருப்பதைப் பார்த்து நான் மயங்கி விட்டேன் என்று கமெண்ட் அடித்தது அவன்தான் ஜலால் என்பவனிடம் அவன் பணம் கொடுத்த தைப் பார்த்த சாட்சிகள் இருக்கிறார்கள். விக்ரம் அனுப்பியதாகத்தான் ஜலால் சொல்லி
యా
மகேஷ் "அப்புறம் தன Լիլի 6)ց մյա 66/ கையுறைகளைக் கழ
"மற்றப்படி ஷிவ யும் வித்தியாசப்படு; 9 Ֆ/10/gյI -9||60|-LIII6) கிறதா?" என்றான்
யிருக்கிறான்." ஷிவா கட்டிலிலி
"விக்ரம் அப்படிப்பட்டவன் இல்லை தான் ஜ்யோதி "உதட்டில் பெ
சற்றே அளவு மாறி டாக்டர் மகேஷ்
"ரொம்ப நெ பார்த்தால் மட்டும் திற்கும் இருக்கும் சி தெரிந்து போகலாம்
'அரவிந்திற்கு பார்த்துவிடக் கூடிய
S
- مستديت C
لویجینس سےکھلم
"இன்னோடு பேசாதே" என்று திரும்பி உட்கார்ந்தாள் ஜ்யோதி
"ஏய் ஏய்." என்று அவளுக்கு எதி ரில் தரையில் மண்டியிட்டான் அரவிந்த் "சரியான காரணமில்லாமல் என்மேல் கோபம் காட்டுவது என்ன நியாயம்?"
"சரியான காரணம் ஏன் இல்லை? நான் உனக்காக உருகி உருகி நிற்பது உனக்குப் பெரிதாகத் தெரியாது நான் பொலிஸில் புகார் கொடுத்து அவனைப் பிடித்துக் கொடுப்பேன், நீ என் உணர்வு களைப் பற்றிக் கவலைப்படாமல் ரொம்ப பெருந்தன்மை என்று நினைத்து முட்டாள் தனமாய் புகாரை வாபஸ் வாங்கி அவனை விடுதலை செய்வாய்"
"அதுதான் உன் ஆத்திரமா? விக்ரமே
Blógöýeilsuallylgös
பிரமுகர்கள் பற்றி Gluai GuitangIFai GIUS GILJUNGlub FifåřERDE
கிளப்பிய தொடர்
இதோ இவர்கள்
சமுதாய மாளிகையில் ஆடையில் அழுக்குப் படாமல் உலாவி வரும் ஆனந்த (PITES5 GT, , , , ,
நாணயப் பெருமக்கள். தத்துவ ஞான உத்தமர்கள். .ஆம், உலகம் இவர்களை அறிந்து கொண்டிருப்பது இப்படித்தான்
பொது இடங்களில் இவர்களைக் காணும்போது காலைத் வணங்கு வார்கள் சிலர் கட்டித் தழுவி வரவேற் UITÍtas sit, flavit.
பொன்னான உள்ளம், கைகள்' என்று புகழ்வார்கள், சிலர்
ட்ரக்டர் 'ஜெக்கிலாக வும், அந்தரங்கத்தில் மிஸ்டர்'ஹைடாவாக வும் காட்சியளிக்கும் இவர்களை நீங்கள்
சாதாரண மனிதர்கள் காண முடியாத 蠶 இவர்கள் எப்படி நடந்து : றார்கள் என்பதை நீங்கள் புரிந்து (lsтits (suditi Tion.
இந்தச் சுரங்கத்திற்குள் நீங்கள் இறங்க முடியாது
உங்கள் கைகளிலுள்ள நிர்வான விளக்கை அங்கே நீங்கள் கொண்டு போக
UT, "ingangana i என்று, நீங்கள் புகழ்ந்து போற்றும் மனிதர்களை, இவரா. இப்படியா?" என்று பார்க்க வேண்டிய நேரம் வந்தால், உங்களுக்கு மாரடைப்பே ஏற்பட்டுவிடும்.
வற்றாத
会Y@流
Fjubeus 2.LUL-flaupáðu
N
N
2.
//"
ܡܓܠ_lܝܨ
போகாமல் நான் கவ என்றான் ஷிவா
கட்டிலிலிருந்து போலவே நடந்தான் தேவேந்திரன் எதிரே
"சொல், தேவ். சேதி என்றாயே என்
"அரவிந்த்தான் பிளேன் ஒட்டப் போகி மாகிவிட்டது."
"வெரிகுட் வெரிகு முகத்தில் ஒரு பெரு "புரோகிராம் விவரம்
தெரிந்தது ஷிவா விழா வந்துவிட்டது, ஒ முகாமைத் திறந்துவிட்( யின் முதல் திட்டமா டத்தை திறந்து வை பிரகாஷ் குப்தா இந் விழாக்களுக்கும் வெ குறிக்கப்பட்டிருக்கிறது மதியம் மதுரைக்கு அங்கு மீனாட்சியம்மன் மாலை நான்கரை மணி ரில் ஒடக்கரைக்குப் மணிக்குநிகழ்ச்சி ஆரம் கலைநிகழ்ச்சி, பிரமுக சரின் சிறப்புரை, அப்
"உன் நண்பனை நீதான் மெச்சிக் கொள்ள வேண்டும்."
"சரி விக்ரம் கெட்டவனாகவே இருந்து விட்டுப் போகட்டும் அவனைப் பற்றிப் பேசி நம் இனிமையான நேரத்தை வீணடிக்க வேண்டுமா ஜில்ஜிட்டா."
"என்னைத் தொடாதே. நான் கோப மாய் இருக்கிறேன்" என்று முகத்தைத் திருப்பினாள் ஜ்யோதி
"உன் கோபத்தை எப்படிக் கரைக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். அர விந்த் அவளை ஆட்டுக்குட்டிபோல் தூக்கி
"விமானத்தை ஒட் னான அவள கைகளைக் காலகளை உதறி ஹெலிகொப்ட்ரை ஒட்ட உதற உள்ளே எடுத்துப் போனான். "விமானத்தையும்
பும் நம் ஹீரோ அர
மனிதர்கள், வெறும் மனிதர்கள் மட்டு இவர் பதவியைக் மல்ல. அவர்களுக்குள்ளே தெய்வங்களும் sms. Gaul
உண்டு மிருகங்களும் உண்டு என்று நீங்கள்
கேள்விப்பட்டு இருக்கிறீர்கள்
நீங்கள் நினைக்கும் தெய்வங்கள் தான்
மிருகங்கள் என்று அறிய நேர்ந்தால், உங்கள்
Użනී.
இவரால் இல்லையோ, சமூகத்தில் தர்மங்கள் உண்டு
நிலை என்ன?
கேளுங்கள்: சட்டத்தையும், தர்மத்தையும் அலசி அலசி
வைக்கிறார் ஒரு தோ, இந்த அ
அவர் சட்டத்தில்பட்டம்பெற்றிருக்கிறார். 963.
தர்மத்தைக் கரைத்துக் குடித்திருக்கிறார். 9,609 9ty. UT5.
ஒரு வழக்கில் உடமைக்காரனுக்குத்தான் உள்ளே இருக்கும் ப்ர
qLDU GUITLüULL FF
சொத்து என்று வாதாடுவார் இன்னொரு
9605 pulp (pL-II
வழக்கில் குத்தகைக்
காரனுக்குத்தான் -「下、-ベ一 என்று வாதாடுவார். இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனை
வாதிக்கும் ஆஜரா காணப்படும் umgögumklassir umT6Ayub 2 Gokorok SAINTIT; ă அவர்களது பெயர்களைக் கூடக் கொ ஆஜர் ஆவார் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்
ஆனால் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
வாதியா? ரதி Sourassom LisbouTuTGITLDITGO albuG II வாதியா? இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம்
இவர் உள்ளத் பதிப்புகளே
திலும் இல்லத்திலும் நான்எழுதியுள்ளநாவல்களில் உயிரே நுழைந்து பார்த்தால் முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதி தான் தெரியும். இதில் நானும் ஒருபா என்னோடு தோ, இவர் ஒர் ( வரும் கமலா,உண்மையில் வாழ்ந்த ஒருத் அரசியல்வாதி. உண்றைப் பெயர் வேறு
நான் வாழ்வது -கவியரசு GOLä. EITäsGAI' TäIL y க்கம், நைலான தேலை கு நீதி தி என்பதற்கு ့်မျိုးါ’’ உயரம் தூக்கி நிறுத்து 3,5 GOTrias in க்கே சொந்தமானவை! 5 LLDUIJ 60US 919. இவர் தேர்தலில் நிற்பது சமூகதர்மத்தைக் ப்பு, உதட்டுச் சாயம் காப்பாற்றுவதற்காக டெலிபோன் நம்பர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"புருவத்திலும் டது காதோரத்திலும் ட்டும் சின்ன மாற்றங் ள் தேவைப்படுகின் ன" என்றார் டாக்டர் ல முடியைக் கொஞ்சம் ண்டும்" என்று தன் றினார். வையும், அரவிந்த்தை தும்படி பளிர் என்று ம் விட்டுப் போயிருக் தவேந்திரன் 555 GT (P53). DLFITT)
ருத் தியுள்ள மச்சம் பிருக்கிறது" என்றார்
ருக்க மானவர்கள் ஷிவாவிற்கும், அரவிந் ான வித்தியாசங் கள்
நெருக்கமானவர்கள் அளவு நெருக்கத்தில்
ܚ ܕܬ
னமாய் இருக்கிறேன்"
இறங்கி அரவிந்த்
பின் திரும்பி வந்து
அமர்ந்தான். டில்லியிலிருந்து நல்ல ன அது?" பிரகாஷ் குப்தாவிற்கு றான் என்பது நிச்சய
ட் ஷிவாவின் சிதைந்த மிதமான சந்தோஷம் தெரிந்து விட்டதா? கட்சியின் நூற்றாண்டு டக்கரையில் இளைஞர் டு கார் தொழிற்சாலை சு அலுவலகக் கட்ட க்கிறார், அமைச்சர் த இரண்டு திறப்பு iளிக் கிழமை நாள் வெள்ளிக்கிழமை வந்து இறங்குகிறார். னைத் தரிசித்துவிட்டு னிக்கு ஹெலிகொப்ட புறப்படுகிறார். ஐந்து பம் கடவுள் வாழ்த்து, ர்கள் பேச்சு, அமைச் புறம் ஜனகனமண." டப்போவது அரவிந்த் ப்போவது யார் தேவ்
ஹெலிகொப்டரை விந்த்தான் இயக்கப்
ᏕᏫ
போகிறான்."
"நாம் காத்திருந்த நாள் நெருங்கி விட் டது தேவ்' என்றான் ஷிவா அவன் கைகளில் 5LL
"மோகனன் யமகாதகன், அவரிடம் கவனமாய் இருங்கள்" என்றார் டாக்டர் மகேஷ் சற்றே கவலையுடன்
"ஷிவாவின் முகத்தில் கடைசித் திருத் தங்களையும் நீங்கள் செய்தவுடன் நாங்கள் மதுரைக்குப் ಇಂ¶ என்றான் தேவ்
"பத்திரம். பத்திரம்." என்றாள் ஜ்யோதி, அரவிந்தின் டையை சரி செய்து G)J. II GöoT (3L.
"காலையில் விக்ரம் ஃபோன் செய்து மிரட்டியதிலிருந்து எனக்குப் பயமாயிருக்கிறது"
"ஆரம்பித்து விட்டாயா?" என்றான்.
அரவிந்த் முகத்தை சற்றே சலிப்பாக
வைத்துக் கொண்டு.
"விக்ரம் என்ன சொன்னான் ஞாபகம் இருக்கிறதா? நீ எங்கே போனாலும் உன் னைச் சும்மா விடமாட்டானாம். இப்போது பார்த்து என்னைத் தனியாக விட்டு விட்டு நீ மட்டும் கிளம்புகிறாய்"
"தனியாக இல்லை, அமைச்சருடன் அவருடைய பரிவாரத்துடன்" என்று திருத்தி னான் அரவிந்த்
"இருக்கட்டுமே. விக்ரம் மோசமானவன்" "அவன் சின்னக் குழந்தை போல, ஜ்யோதி
'நீ மதுரைக்குப் போய்ச் சேர்ந்ததும் அரை மணிக்கொருதரம் எனக்கு ஃபோன் செய்வாயா? அரவிந்த்?"
a "சரியான பயந்தாங் கொள்ளிப் * பூச்சி நீ என்னுடன் யார் யார்
வருகிறார்கள் தெரியுமா? அமைச்சர் பிஏஹேம்நாத் அமைச்சர் பாது காப்புப் பற்றி அவரைவிட அதிகம் கவலைப்படுபவர் யாரும் இல்லை. அமைச்சரின் செக்யூரிட்டித் தலை வர் மோகனன். அவரும் எங்களு டனே வருகிறார். இவ்வளவு பேரும் எனக்குக் காவல் இருக்க, இவர் களைத் தாண்டி என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது கன்னுக்குட்டி"
ஜ்யோதி அவன் இடுப்பை வளைத்துப் பிடித்து வுக்கள் இருந்த பகுதிக்கு நடந்து சென்றாள்.
"உன் ஃபோனுக்காக நான் காத்திருப் பேன்டா" என்றாள் ஏக்கமாக
"அதுவரை நினைவில் வைத்துக் கொள்ள ஒரே ஒரு ஜில்ஜிட்டா"
ஜ்யோதி கவலை மறந்து துள்ளிக் குதித்தாள்.
அந்தத் தனி அறையில் தேவேந்திரன், ஷிவா
அரவிந்த்தைப் போலவே நடக்க, அர விந்தைப் போலவே உட்கார அரவிந்த்தைப் போலவே திரும்பிப் பார்க்க என்று மும் முரமான கடைசிக் கட்டப் பயிற்சி முடிந்து ஷிவா நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தான். "தேவ் இனிமேயாவது உன் திட்டத்தை எனக்குச் சொல்லலாமா?
"சொல்கிறேன்! என்றான் தேவேந்திரன், "மதுரைவரை அரவிந்தே அமைச் சருக்கு விமானம் ஒட்டட்டும் அமைச்சர் மீனாட்சியம்மனைப் பார்க்கப்போகும் நேரம் அரவிந்திற்கு ஓய்வு நேரம் அந்த நேரத்தில் அவனை நம ஆடகள மடககுவார்கள. அவா களை விக்ரம் அனுப்பி வைத்தது போல் அவனை நம்பச் சொல்வார்கள். அவன் இருக்க வைத்தது போல் உன்னை நம்பச் செய்வார்கள் அவன் இருக்க வேண்டிய
அரவிந்த் ஒரு பைலட் அவனது DOGOTGS AGuing), pleurasong sodorus விக்ரம் அவனுக்கு ற்யோதி மீது ஆசை இதற்கிடையே அரவிந்த், அமைச்சர் பிரகாலக்குப்தாவுடன் பைலட்டாக ஓடக்கரை
Ang mudógépbeš Garis Jefimpresión.
அக்கிராமத்தை வளைத்துப்போட அமைச்சர் திட்டமிட அதை எதிர்க்கிறார்கள் álymp Gohengítsch,
பொலிஸ்சுடுகிறது. சீனு இறக்கிறான். கிராம இளைஞர்கள் கொதிக்கின்றனர் அமைதி வழி சரிப்படாது என்று ஆயுதம் ஏந்த முடிவு செய்கின்றனர்.
நிலத்தை அபகரிப்பதில் அமைச்சர் தீவிரம் காட்டுகிறார். அமைச்சரைக் கொல்ல இளைஞர்கள் திட்டமிடுகின்றனர்.
இடத்திற்கு நீ மாறுவாய் பிறகு ஹெலிகாப் டரை நீ செலுத்துவாய் ஓடக்கரைக்கு அருகே வந்ததும் தன் தொழிற்சாலைக் கான கட்டட வேலைகளைப் பார்த்து அமைச்சர் சந்தோஷப்படுவார்.
"அதுதான் அவருடைய கடைசி சந்தோஷம்" என்றான் ஷிவா, "அதன்பின் ஹெலிகொப்டரை நான் இறக்கமாட் டேன். நம் ஊரை அடுத்துள்ள மலை களின் மீது கொண்டு மோதுவேன்"
"ஆம்" என்றான் தேவேந்திரன், கண்களில் கனவுகளின் பொறி பறக்க "நாம் அனைவரும் அடிக்கடி சந்திப் போமே அந்தக் குகைகளின் அருகாமை யில்தான் பாறைகள் உள்ளன. அங்கே கொண்டு போய் ஹெலிகொப்டரை மோதி னால் நிச்சயம் நெருப்பு பற்றிக் கொள்ளும் பிரகாஷ் குப்தா ஒரு மத்தாப்பூ போல கருகி முடிய வேண்டும்"
"ஆனால் தேவ் அமைச்சர் மட்டும் தனியாக வரப்போவதில்லை. அவருடன் ஹெலிகாப்டரில் வருபவர்கள் அத்தனை பேரும் சேர்ந்து கருகுவார்களே என்று தான் என் மனம் தடுமாறுகிறது."
"நமக்கு வேறு வழியில்லை ஷிவா
நீ கூடத்தான் அநாவசியமாய் உயிரைத் துறப்பாய்."
"அநாவசியம் என்று சொல்லாதே தேவ். நான் ஆசையுடன், ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். நீ ஒப்புக்கொண்டால், உன் திட்டத்தில் ஒரு சிறு மாற்றம் மட்டும் செய்ய விரும்புகிறேன், தேவ்."
"לז616:160" "மலையில் மோதி அமைச்சர் இல்லா மல் போனாலும், பிற்பாடு அந்தத் தொழிற்சாலையும் கட்சிக்கான இளைஞர் முகாம்களும் ஓடக்கரையில் துவக்கப்பட லாம். அதனால்."
"அதனால்?" "தொழிற்சாலையில் திறக்கத் தயா ராய் இருக்கும் கட்டடத்தை மோதித் தகர்த்து விட்டால் பிரகாஷ் குப்தாவிற் கும் அவர் குடும்பத்தவர்க்கும் சகுனத்தின் மீது நம்பிக்கை அதிகம், அதனால் தொழிற்சாலை துவக்கும் எண்ணத் தையே அவர்கள் மாற்றிக் கொள்ளக் கூடும் நம்முடைய இடம் நமக்கு மறுபடி கிடைக்கும்."
தேவேந்திரன் யோசித்தான்'
(O-வரும் -O
கைப்பற்றுவதும் அதற்
ற்கு தர்மம் உண்டோ இவருக்கென்றே சில
DGOLDunst 9(5 gepas
வெட்டப்பட்ட முடி ' using Glgat
ல் இறகு ரவிக்கை ல் காட்சியளிக்கும்
ள் எந்தப் பாத்திரம்,
கள் எனதுகுறிப்பில் (Bu gibus'uğ36ör usu
(bD. surT6AyubéAouson
ST606) 9600 3. செ ပျို့ပြီး ဂျီ குள்ளே கண்ணாடி, பல பிரமுகர்களின் நம் விலாசங்களும்
J、
கொண்ட ஒரு டைரி.
பல அமைச்சர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களின் ஒரு செட்இத்தியாதி இத்தியாதி
ஏழைகளுக்காகச் சமூக சேவை செய்கிறவர்.
இவரிடம் பணம் இல்லை.
னால் ஏழு கிரவுண்டில் இரண்டுக்கு டு கட்டி இருக்கிறார்
விமான நிலையமே
அதிக நரக் குடியிருப்பு P7 956 WULUNT 6MMTLDT60,T6NUNT; கணவர் என்ற பெயரில்
ஒருவர் இன்னும் இருக்கிறார்
இதோ, இவர் ஒரு பொலிஸ் அதிகாரி
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவதற்கா கவே அவதாரம் எடுத்தவர், இவர்
இவரது இரண்டு பக்க மீசைகளில் ஒன்று சட்டம் ஒன்று ஒழுங்கு
நகரில் எங்குதவறு நடந்தாலும் இவர் LLDTLLTIT,
யாரையும் கைது செய்து விடுவார். இந்த அரங்கத்தின் கதாநாயகனின் அந்தரங்க வாழ்க்கை தினமும் கைது செய்யப்பட வேண்டிய வாழ்க்கை
னால் சட்டமே இவரது கைகளில் இருக்கிறதே என்ன செய்வது? இதோ, இவர் ஒரு நடிகர். நடிக்கத் தெரியாவிட்டாலும், இவ ருக்கு அந்தப் பட்டம் உண்டு
அரசியல் புரியாவிட்டாலும், அரசிய லில் ஈடுபடுவார்
இரவு ஒன்பது மணி வரை ஒழுக்கமே இவரது குறிக்கோள்
நாடே இவரை உத்தமர் என்று நம்பும்
கவியரசு கண்ணதாசன்
ஆனால், அந்தரங்கத்தில் இவர் யார்? ரண்டு பக்கங்கள் AJG8 SITLLUU (D360TD60T. SCDLCOLD,
ృత్తి இந்திய ஜனநாயகத்தின் ஒரு வலி விழந்த နှီးဖွံ့ဖြိုး சீர்தூக்கப்படுகிறது. குற்றவாளிகளே நீதிபதிகளாகக் காணப்படும் அலங்கோலம் இங்கே விவரிக்
கப்படுகிறது
கதையின் பாத்திரங்கள் உயி ருள்ளவை. 燃 நானும் ஒரு பாத்திரம்
இங்கு சொல்லப்பட்ட பாத்திரங்களே அல்லாமல், வேறு பல பாத்திரங்களும் இதில் வருகின்றன. நடைபெற்ற நிகழ்ச்சி கள் உண்மையானவை. பெயர்கள்தான் மாற்றப்பட்டிருக்கின்றன. கற்பனைச் சுவை யும் கலந்து செய்யப்பட்ட சிற்பம் இது.
இப்போது வாருங்கள், சென்னை
நகருக்கு
(அந்தரங்கம் வரும்)
DT.07-13, 1999

Page 17
ன்னத்தில் வடிந்த வியர்வைத் துளி அடித்துப் போட்டு விட்டு தங்கராசுவை மாற்றியவன், சீனி களைக் கையால் தேய்த்துத் இழுத்துக் கொண்டு சண்முகநாதன் வீட்டில் பணத்தை எடுத்து
துடைத்தபடி நிமிர்ந்தான் தங்கராசு கொண்டு சேர்த்தான். பஸ்ஸில் ஏறிவிட்டா தீபாவளித் திருநாள்-பட்டாசு வெடிச்சத்தங் "அடியே பாடையில போறவளே! தங்க சட்டத்தரணி ( கள் அவன் காதைப் பிளந்தன. ராசுவ வேலைக்காடி உட்டன்? அதுங்களுக்கு வீடு வந்து சேர்ந்தபே
அந்த வீட்டின் அரைமதிலுக்கப்பால் முணும் பொட்டை புள்ளைங்களாம். ஒரு தைத் தாண்டி வி அவன் பார்வையை ஒட்டினான். புத்தாடை பொடியன வளக்கோணும்னு ஆசயாக் கேட் முழ்கிக் கிடப்பதை புனைந்து பலகாரத் தட்டுக்களைக் கையி டாரு அந்த மவராசன்படிச்சும் குடுப்பாரில்ல" அதிர்ச்சியடைந்தனர்.
லேந்தி சின்னஞ் சிறுசுகளும் அவனை ஒத்த முனுசாமி சொன்ன கதையை வள்ளி விட்டான்' என்பதை பெடியன்களும் வீதியில் போவதைக் துளிகூட நம்பவில்லை. அதிகநேரம் ஆகவில் கண்டபோது, ஆவல் அவனையும் மீறி தங்கராசுவின் தலையில் ஏகப்பட்ட "நல்லவேளை
அவன் கண்களில் பளிச்சிட்டது. வேலைகள் சுமத்தப்பட்டன. அவன் வேலைக் பூட்டிற்றுப் போனது குச் சேர்ந்து ஏழு ஆண்டுகளைக் கழித்து தாள் சண்முகநாதன் விட்டான் வயது ஏற ஏற வேலையின் சுமை தங்கராசு வீட்டி களும் ஏறுவதை எண்ணியபோது அவன் திருடி விட்டுத் தை னென்று பொலிசுக்கு என்ன? என்று மனை யைச் செயலாக்குவதி தரணி
நுகராக தா தோட்டத்தில் அடி அதுவே அவனுக்குச் பட்டினி கிடந்தா வீட்டில் அடிமையா என்று எண்ணினா அவனைச் சுற்றி : இருந்த தங்கராசுவை தில் அங்குள்ளவர்களு தது. தங்கராசுவின் சந்தோஷம் பரவியது. இறுகிப்போயிருந்தா6 அன்றைய இரவு மடியில் தலைசாய்த்து தான் செய்த வேலை கதையாய்ச் சொன்ன ஆத்தாவின் கண் நீர் தங்கராசுவின் கண்களில் நீர் முட்டியது. கன்றிச் சிவந்து இனிமே நீ எங்கி தன்னைத்தானே ஒருமுறை பார்த்துக் போன அவன் கைகளைப் பரிதாபமாகப் இந்தத் தோட்டம் நம
கொண்டான் அழுக்குப் படிந்த ஆடைகள் பார்த்தான். காதா? தூங்கு அவனைக் கேலி செய்வது போலிருந்தன. டேய் தங்கராக அந்த வீட்டு எஜமானி வார்த்தை கள் வெ தீபாவளியும் அதுவுமாக விறகு கொத்தும் யின் குரலில் அதிகாரம் தெறித்தது. பொழுது விடிந் வேலையில் மும்முரமாய் இருந்தான். அவன் "சிக்கிரம் விறகக் கொத்தி முடிச்சிடு சேவல் செட்டை த. உள்ளத்தில் ஒரு வித தகிப்பு. நாயைக் குளிப்பாட்டி லக்ஸ்பிறேயில் முட்டை சூரியன்கள் என்று
தோட்டத்தில ஆத்தாவோட இருந்தி யைக் கலந்து வை சீனிவாங்க மறந்திடாத தோட்டத்துப் பக் ருந்தா எவ்வளவு சந்தோசமாயிருக்கும்? நாங்க வத்தளைக்குப் போறம் வர ரொம்ப தெளிவாகக் கேட்டது
என்று குரலெழுப்பிய
முறுக்கு பலகாரம் எல்லாம் பக்கத்துப் லேற் ஆகும். உன்ர காம்பறாவில இரு பசங்களோட பகிர்ந்து தின்னுட்டு வெடி பிள்ளைகள்ட சாமான அது இதுன்னு 6ኽ)å முச்சிரைக்க ஓடிவந் கொழுத்தி வெளயாண்டிருக்கலாம். மின்ன வச்சியோ நீ தப்பமாட்ட" கட்டளைகளை பொலிஸ்காரணு லாய் ஒரு எண்ணம் தங்கிராசுவின் மனதில் அள்ளி வீசிவிட்டுப் பிள்ளைகளுடன் புறப் வீட்அைடையாளம் தோன்றி மறைந்தது. அவன் அப்பன் முனு பட்டு விட்டாள் எஜமானி நேரத்தில் சாமியை நினைத்ததும் அவன் மனசு கசந்தது. தங்கராசு கோடரியைத் தொப்பென்று கூறு 999து
"பள்ளிக்குப் போய் என்னடா பண்ணப் போட்டுவிட்டு அவனுடைய தோட்டம், வயல் முழித்தனர் எல்லோ போறே? நமக்கென்னா உத்தியோகமா ஆத்தா, நண்பர்கள் எல்லாரையும் பாசத்து "முதலாளி வீட்டு கெடைக்கப்போவுது? ஒரு ஊட்ல வேலைக் டன் நினைத்து அழுதான் தன்னை விட வந்துவிட்டான்" GT6 குப் போயி நாலு காசு சம்பாதிக்கிற வழியப் நாய் மேல், என்று எண்ணியதும் ஏக்கங்கள் த ராசி ( பாரு, அடம்பிடிச்சியோ முதுகுத் தோல அவனுள் குண்டுகளாய் வெடித்துச் சிதறின. "சி"
உரிச்சிப்புடுவன்" முனுசாமி எப்போதோ ஒவ்வொரு குடும்பத்தையும் கடவுள் டான். தங்க ராசு த சொன்ன வார்த்தைகள் இப்போதும் நாராச ஏன் வித்தியாசமாய்ப் படைத்தார் என்று 'த' மாய் அவன் காதில் ஒலித்தது. எண்ணியதும் அவனுக்குக் கடவுள் மீதும் பொலின் தில்
ஏழு வயதில் மட்டக்குளியில் உள்ள எரிச்சல் வந்தது. "டோய் ஸ்ரேசg சண்முகநாதன் சட்டத்தரணி வீட்டில் திடீரென்று தங்கராசுவின் மூளை 20 எடுக்கி
சொல்லிக்கொண்டு த
வேலைக்கு வந்தவன் தங்கராசு அவனை சுறுசுறுப்படைந்தது. இப்ப இந்த ஊட்டை
கொண்டு போனா
வேலைக்குவிட அவன் ஆத்தா வள்ளிக்குத் விட்டு ஓடினா என்ன? யாரும் இல்ல இப் துளிகூட இஷ்டமில்லை. அவள் கணவன் படி எண்ணிய தங்கராக செயலிலும் இறங்கி ஆத்தாவி சிதறல் முனுசாமி குடிபோதையில் வந்து அவளை விட்டான் நொடிப்பொழுதில் உடைகளை உலுக்கியது.
"La புகவென கடல் காற்று வீசியது முஸ்பாத்திக்காகக் குடிக்கத் தொடங்கியவன் செய்யத்தெரியாது.
நிமலன் சாய்வு நாற்காலியில் கால்களை இன்று முதல்தரக் குடிகாரனாக மாறிவிட் விற்கும் தொழில் ெ நீட்டியவாறு ஹாயாகப்படுத்துக் கிடந்தான் டான். &T67 616MIDI9)յԼ0 3|
மட்டக்களப்பு வாவி கடலோடு சங்கமிக் நிமலன் குடிக்கிறான் என்பதை ஊரி அவதானமாக எவு கும் முகத்துவாரக் கரையோரமாக அவன் லுள்ள பலரும் அறிந்துகொண்ட பின்னால் தொழிலை நடாத்தி வீடு இருப்பதால் காற்றுக்கு என்றுமே அவனுக்கிருந்த மதிப்பு மரியாதை எல்லாமே நிமலன் இவனிட பஞ்சமில்லை. படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இல்லையென்றாலும் நிமலனின் மனைவி நிமலன் வாங்கிவந்த கள் சாராயம் என்று ஆரம்பித்த தவறுவதில்லை. கா
ட்ை மீனை பொரித்தெடுப்பதில் பிஸியாக இவனது குடி இப்போது வடிசாராயத்தில் தில்லை. அப்படிக்க ருந்தாள் பொரியல் இல்லாமல் அவன் வந்து நின்றது குடிப்பதற்கு முன்னால் தடுத்த நாட்களில்
görmü? LütöİLİ" İnf&ir. பரமசாதுவாகக் காணப்பட்ட நிமலன் குடிப் கொள்வான்
உணவில் பொரியலைத் தவிர்த்துக் பழக்கத்தைக் கைக்கொண்ட பின்னால் வேலனுக்கு அ கொள்ள வேண்டும் என்று டாக்டர் ஊருக்குள் பெரிய சண்டியனாகவே மாறி நடநதது சொல்லியும் அவனுடைய ஆவால் தனம் GALI TG3 . *颚 v
°阿莎**硕*LL凯
Gironomi
பணத்தை அ.
தொடங்கியதும் ே போக்கில் மாற்றம் தெறிந்து பேசத் ெ
மதிப்பு மரியாதை எல்லாமே அவனிடம் குடிக்கச் இந்தக் குடிப்பழக்கத்தால் "அண்ணா நீங் இல்லாமல் போய்விட்டதே கள்ளக்களவில் செய் கடவுளுக்காக குடியைக் இந்த இடமெல்லாம் கெடுக்கும் இந்தக் குடியை அங்கே இல்லையெ விட்டு விடுங்கள் என்று வருக்கிறீர்கள் என்ன நிமலனின் மனைவி கெஞ்சாத தயவுசெய்து வெளி நாளில்லை என்று முகத்தில் அவள் மாத்திரமா நிமல சொல்லிவிட்டான். னின்மேல் மரியாதை அன்பு விட்டுப் போகவில்லை. மனைவியும் எவ்வ வைத்திருந்த படித்த GUAPE Gjeo எவோ சொல்லிப்பார்த்தாள் °Q1町 நிமலனுக்குப் புத்தி சொன்னார்கள் கேட்கவில்லை. குடிபோதையில் இல்லாதபோது இவர் சரி சரி இன்ை எப்படியாவது அவள் பொரித்துத்தான் சொல்வதையெல்லாம் நிமலன் நீங்கள் இனிமேல் உன்னிட ஆகவேண்டும் இல்லையென்றால் வீட்டில் சொல்வது சரிதான் என்று ஏற்றுக் என்று வேலனிடம்
ஒரே ரகளைதான். ().
வழக்கமாக நடைபெறும் சம்பவமிது ಇಂ மதியமானதும் குடிக்கப்போய் : நிமலன் ஊருக்குள் பலவிதங்களாலும் ஊரில் பல இடங்களில் கள்ளக்களவில் ப்ார்த்தபடிதான்
கொஞ்சம் செல்வாக்கு உள்ளவன் நாலுபேர் . வடிசாராயம் விற்பனை செய்து நாற்காலியில் படுத் o 黔 கொண்டிருந்தார்கள் அவர்களில் வேலனும் சை எனக்கிரு " ' ஒருவன் அவனுக்கு வேறு தொழிலே குடியால் நான்தான்
DT,07-13, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாங்கக் கொடுத்த கொண்டு கண்டி
ம்பத்தினர் அன்று து இரவு மணி ஒன்ப து வீடு இருளில் கண்டு அவர்கள் |ங்கராசு ஓடிப்போய் உணர அவர்களுக்கு
a), ம றும்ஸ் எல்லாம் என்று ஆறுதலடைந் LD6061T6.
உள்ள நகைகளைத் மறைவாகி விட்டா தகவல் சொன்னால் கொடுத்த யோசனை உஷாரானார் சட்டத்
பிறந்து வளர்ந்த படுத்து வைத்ததும் FTT35LDT5LJULL3J. ம் இன்னொருவர் போகவே கூடாது
ந கூட்டம்- சிறுவனாக இளைஞனாகக் கண்ட க்கு மகிழ்ச்சியாயிருந் ஆத்தா முகத்தில் னுசாமி மெளனத்தில்
நீங்கராசு ஆத்தாவின் சட்டத்தரணி வீட்டில் களைப் பற்றிக் கதை TGÖT. எளில் இருந்து வடிந்த லையை நனைததது. டும் போவாதய்யா, க்கு கஞ்சாச்சும் வாக் பா' பெருமூச்சில் யேறின. து. செவனு வீட்டுச் டி ஒலி எழுப்பியது. சுடத்தொடங்கினான். ம், ஜீப்பின் இரைச்சல் "பொலிஸ் பொலிஸ் டி பால்காரப் பழனி
ITGOT. க்கு தங்கராசுவின் காட்டினான் செவனு ராசுவீட்டில் கூட்டம் என்று தெரியாமல் ரும். நகைகளைக் களவாடி iறு பொலிஸ்காரன் நற்றம் சாட்டினான். J. FG)GUGOL (LTL TGÖT EGITIGJITL6a9a0a0a) சால்லியும் கெஞ்சியும் அது விழவில்லை. லுக்கு வா. எப்பிடி றதெண்டு காட்றன்! ங்கராசுவைத் தள்ளிக் ன் பொலிஸ்காரன். அந்தத் தோட்டத்தை
இந்த வடிசாராயம்
ாஞ்சம் ஆபத்தானது வன் அதற்கேற்றவாறு ருக்கும் பிடிபடாமல்
கொண்டிருந்தான். ம் போனால் எவருக்கு வனுக்குக் கொடுக்கத் oor D o 60 000LL -ன் பட்டாலும் அடுத் கணக்கைத் தீர்த்துக்
Dnální s o LTLITUL
கலாத சனக்கூட்டம் தில் நிமலனும் கலந்து
கமாகச் சேகரிக்கத் லனின் வழமையான ாணப்பட்டது எடுத் LÄTT
மைபோல நிமலன்
வரவர மோசம் இது ம் வியாபாரம் நீங்க பாய்க் குடிக்கிறீங்கள் றால்தான் என்னிடம் ம் சாராயம் இல்லை. Ga) GBLImriiiig; LJILILibo அறைந்த மாதிரிச்
ரத்தினம்
க்கு மட்டும் தா! நான் வரப்போவதில்லை மலன் சொல்லிவிட்டு
ளை அசைபோட்டுப் ன்று நிமலன் சாய்வு க்கிடந்தான்.
மரியாதையை இந்தக் டுத்துக் கொண்டேன்.
ன்ன சாரதாவா வா வா உட்கார்முகம் வாட்டமாயிருக்கே என்னாச்சுது மணி மணியாக
இரண்டு பையன்கள் இருந்தும் இப்பிடி வாடிப்போனால் நாமெல்லாம் எங்கேபோய் முட்டிக் கொள்றதாம்?"
பரபரப்பாக வரவேற்ற சிநேகிதியைப் பார்த்து எதுவும் பேசாமல் நீண்ட பெரு மூச்சை மட்டும் உதிர்த்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தாள் சாரதா
"வந்துற்றேன்! D 67 GGT GLUIT GOT SKILDA) IT இரைந்தாள்,
"இந்தா சந்துரு தங்கைச்சியை கூட்டிப் போய் ரியூசனுக்கு விட்டுட்டு உன் கிளாஸ் முடிய அழைச்சிட்டு வா. இன்னைக்கு என்னால வரமுடியாது."
"போம்மா எப்பப்பாரு இப்பிடி வேலை தந்துண்டே இருக்கிறீங்கள் விளையாட டைம் தருவதே கிடையாது என் கிளாஸ் முடிய வந்துடுவேன்' என்றான் எரிச்சலுடன் கமலா வின் மகன்.
"நாம பணத்தைப் பாராம கொட்றது விளையாடவா? அதெல்லாம் முடியாது. சொல்லிட்டேன். அப்புறம்பாரு அடி எப் படின்னு" கண்டிப்புடன் கூறிவிட்டு முன் னுக்கு வந்தாள் கமலா
"பாரு சாரதா பதினாலு வயசிலை என்னமாய் பேசறான். இப்ப நாம கண்டிச்சு
Dr. Gof
இC)
சுதந்திரம் கொடுத்தே laigale?
மிஞ்சும் நான் சந்துருவை இந்த விரட்டு விரட்டி வேலை வாங்குவது பொறுப்பை உணரணும் என்றுதான். அப்பதான் வேலை யும்,நேரமும் சரியாக இருக்கும் மற்றவற்றைச் செய்ய பொழுதிருக்காது" தன் புத்திசாலித் தனத்தை தானே மெச்சும் தோரணையில்
GLfMGOTITIGT SKILDA)IT.
என்ன பிள்ளை வளர்ப்பு வளர்த்திருக் கிறாய்? என்று குற்றம் சாட்டுவது போலிருந்
தது சாரதாவுக்கு
அவள் எத்தனை அருமையாகத் திட்ட மான அணுகுமுறைகளுடன் வளர்த்தாள். உடல், உள வளர்ச்சிக்கு சுதந்திரம் அவசிய மென எத்தனை தளர்வான கட்டுப்பாடுகள் அதிகம் திணிக்காத விதமாக நடந்து கொண் டாள். அதுவே இன்று அவளது துன்பத்திற்கு காரணமாகிவிட்டதா? அப்படி என்றால் எப்படித்தான் இந்த இளைய சமுதாயத்தைக்
கட்டியெழுப்புவது?
"கண்டிக்கப்போனால் முண்டுகிறார்கள் விட்டுப் பிடிச்சால் வாலைக் காட்டுகிறார்கள் தனக்குள் விசனப்பட்ட சாரதா என்ன செய்வது கமலா, நான் நினைச்சேன் கறா ரான கண்டிப்பு தறிகெட்டு ஒடத்தூண்டும். விட்டுப் பிடிச்சு தட்டிக்கொடுத்தால் நல்ல மனநிலை உருவாகும் என்று, ஆனா அவன் இப்ப தன் வயசையும் மீறியவர்களுடன் நட்புவைத்திருக்கிறான். அது எங்கே போய் முடியுமோ என்ற பதைப்பு தட்டிக் கேட்டால் வார்த்தை தடிச்சு
வைக்காம பாவம் பார்த்தோம்னு வைச்சுக் கொள். நாளைக்கு அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி, தம் வழிகளில் போய்விடுவார் கள் பொறுப்புக்களை இப்ப இருந்தே குடுக் கணும்"
சாரதாவுக்கு மனசு உறுத்தியது. கமலா சொல்வது போல சுதந்திரத்தைக் கொடுத்தே கெடுத்துவிட்டேனா?
"என்ன வந்ததிலிருந்து பேசாமல் ஆழ்ந்த சிந்தனையிலிருக்கிறாய்? பெரியவன் ஒழுங்கா வகுப்புகளுக்குப் போகிறானா? அவனைப் பார்த்தும் ரொம்ப நாளாச்சு" என மெளனத்தைக் கலைத்தாள் கமலா
"இல்லை கமலா-பெரியவன்தான் கொஞ் சம் தலையிடியாக இருக்கிறான். பதினேழு வயசிலை ஒருவித ஆணவம், சுயபுராணத் தின் இறுமாப்பு அவனை ஒரு ஹீரோவாக்கி யிருக்கிறது. சேர்ந்து திரிகிற நண்பர்கள் அத்தனையும் கற்றுத் தேர்ந்தவர்கள். சொல்லுக்கடக்கி கட்டுக்குள் வைக்க முடிய வில்லை ஏறச் சொன்னால் இறங்கிறான். இறங்கச் சொன்னால் ஏறுறான். எப்படி வாழ்க்கையை விளங்கவைப்பதென்றே தெரி யலை பயமாக இருக்கிறது." என்றாள் துயரம் பொங்க.
"அதான் சின்னக் காலத்திலை இருந்தே அடிச்சு வளர்க்கணும் நீண்ட கொடியில் விட்டால் வாலைப் பிடிச்ச கயிறு மட்டும்
என் வயது படிப்பு எனக்கு இருக்கும் மரியாதை இதையெல்லாம் அறியாத வேலன் சர்வசாதாரண மனிதனாக என்னை நினைத்துக் கொண்டானே அவன்மீது பிழை யில்லை அவனவனின் அறிவுக்குத் தக்கபடி தானே பேச்சும் கதையும் இருக்கும் எல்லாம் என்னால் வந்த வினை இனிமேல் பட்டு இந்தக் குடியே வேண்டாம் என்று முடிவு செய்தவனாக நிமலன் சாய்வு நாற்காலியில் கிடந்தபோது அவன் மனைவி அவனைச் சாப்பிட வருமாறு அழைத்தாள்
அவளை நிமலன் இரக்கத்தோடு பார்த்தான்
கமலம், நான் இனிமேல்குடிப்பதில்லை இது உறுதி நீங்க எல்லாம் எவ்வளவோ சொல்லியும் நான் திருந்தவில்லை. இன்று வடிசாராயம் விற்கும் வேலனே என்னைக் கேவலமான மனிதனாக நினைத்து எதையோ வெல்லாம் பேசிவிட்டான் பணத்தைக் கொடுத்து குத்து மாடு வாங்கிய நிலையில் நான் நின்றேன். இந்தப் பாடம் எனக்குப் போதும் என்றபடி நிமலன் சாப்பிட எழுந்தான் கமலத்திற்கு அதைக் கேட்டதுமே இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது எப்படியோ நீங்கள் திருந்தினால் சரி என்றபடி அவனை அழைத்துச் சென்றாள்.
வேறுவிதமான முடி வைக் கொண்டு வந்து விடுமோ என்ற தால் நான் மெளன மாக நிற்க வேண்டி யிருக்கிறது" என் றாள் பயமும், பரித விப்பும் இழையும் குரலில்
"a fl, « fl, 15 என்ன செய்வது.இப் பிடித்தான் இன் றைக்கு பிள்ளைகள் எதிர்க்கிறார்கள். நாளைக்கு அவர்கள் இன்னும் இரட்டிப்
பாக எதிர்கொள்ளும் போதுதான் எங்களைப் புரிந்து கொள்வார்கள். அவனை அனுப்பு பேசிப்பார்க்கறேன்." என்று ஆதுரமாக GLfMGOT IT sin.
"ஆமா கமலா உன் சொல்லைக் கேட்கக் கூடும் என்று நினைச்சுத்தான் சொல்ல வந்தன். ஒரு தடவைக்கு பல தடவை அழுத் தமாக சொல்லு" என்று கூறிவிட்டு சற்று சுமை குறைந்த தென்புடன் வெளியே நடந்தாள்.
இரண்டாண்டுகள் கழிந்தன. களைப்பும், துயரம் கவிந்த முகமுமாக கமலா, சாரதா வீட்டிற்குள் நுழைந்தாள். உள் மனதைப் படம் போட்டுக் காட்டியது. நிறையப் பயந்துபோய்க் காணப்பட்டாள். அவள் கரங்களைப் பற்றி இருக்கையில் இருத்தி அன்புடன் வினவினாள் சாரதா
"என்னத்தை சொல்ல சாரதா, அன் றைக்கு என் மகனுக்கு பதினாலு வயசு கண்டிச்சு வளர்க்கணும்னு உனக்கு அறி வுரை சொல்ல முடிந்தது. இன்றைக்கு அவ னுக்கு பதினாறு வயசு, கண்டிச்சதாலை கண்மூடித்தனமாகப் பாய்கிறான். கண்ட கண்ட பையன்களுடன் சுத்துறான். வேளை கெட்ட நேரத்துக்கு வர்றான். கேட்டா சே நிம்மதியில்லை, சுதந்திரமில்லை. எப்பப்பாரு அதைச்செய், இதை செய்யாதைன்னு நச் சரிப்பு பிள்ளையாக நினைச்சியளா இல்லை வேலைக்காரனாக நினைச்சியளான்னு கத்து றான். என்ன செய்வதென்றே புரியேல்லை அழுகையினூடே கூறினாள் கமலா
"கமலா இதுவொரு புதிரான பருவம் சிலர் சொல்லாமல் நல்லவற்றைப் பற்றிப் படர்ந்து செம்மையான முறையில் பலன் தருவர். சிலர் சொல்லிக் கொடுப்பதைக் கொண்டு வாழ முற்படுவர் வேறு சிலர் சொல்றதைக் கேளாமல் தம் போக்கில் சென்று பட்டுணர்ந்து கெட்டு, குட்டுப்பட்டு ஞானம் பெற்ற பின்னர், ஞாலம் போற்ற வாழ்வதுமுண்டு வாழ்க்கையை வீணடிப்பது முண்டு, "அப்போ எப்படித்தான் இந்தப் பிரச்சனையை தீர்க்கிறது? சலித்துக் கொண் LTGI åLDavn.
"எல்லோருக்கும் ஒரு அமைப்புண்டு அதை எவராலும் மாற்றியமைக்க முடியாது. அதைத்தான் விதியென்கிறோம். பாதையைக் காட்டி குறுக்கேயிருக்கும்.முட்களை அகற்றிப் போக அறிவுரை சொல்ல வேண்டியது நம் கடமை. கேட்டுப் போனால் முள் குத்தாமல் தப்பி நடக்கலாம். இல்லை காயப்பட்டு வேதனைகளைச் சுமந்து குணப்பட்டால் தானுண்டென்று கண்மூடி நடந்தால் நாம என்னதான் செய்வது, நம்ம கடமையை சரிவர செய்வோம்" என்றாள் சாரதா மிக நிதானமாக அந்த நிதானத்தில் அனுபவத் தின் முத்திரை அழுத்தமாகப் பதிந்திருந்தது.

Page 18
I+1=0. "கூட்டல் கணக்கு பிழையாக இருக்கிறதே? என்றாள் அருந்ததி மாறன. உதடபுல புன்னகை வெளிச்சம்
கூடல் கணக்கு" என்றான்.
அருந்ததிக்கு முகத்தில் வெட்கம் சிகப்பு சாயம் பூசியது "புதுக் கணக்கெல்லாம் போடுகிறீர்களே! எங்கு கற்றீர்கள்?" "கற்றது நேற்றிரவு Ꭿ5ᎶᏍᎶu)fᎢg95
இன்றிரவு" பொய்யாக அவள் காதைப் பொத்தினாள் நேற்றுத்தான் மண நாள்! மாலைகளை மட்டுமல்ல மனங்களையும் மாற்றிக்கொண்டநாள் என் மனம் உனக்கு உன் மனம் எனக்கு DGSIIi J. GYflgöI இடப் பெயர்ச்சி நேற்றுப் பகல் மண நாள்!
நேற்றிரவு
மழை நாள் திருமேனி தோளில் சாய உருவாகும் வெட்கம் பாய இரு மேனி மோதித் தேய
பெரு மழை மனதில் பெய்யும்
"விளக்கத்தை அறிவதற்கு விளக்கை அணைப்பது வழக்கத்திற்கு மாறானது படிப்பதற்கு வெளிச்சம் வேண்டாமோ" என்றான்! "இங்கு கண்களே விளக்குகள்! வேறு விளக்கு GallgöILIIlbl புத்தியில் வெளிச்சம் உண்டு வேறு வெளிச்சம் GQIGSSTILITüDF" அவள் விளக்கம்
புதிதாக இருந்தது பள்ளியறை என்று
சொன்னதின் அர்த்தம் சொல்லாமல் சொல்லின
ஏன் பெயர் வைத்தார்கள்?" என்று கேட்டான்
Goulagio G}3, LL. முரடா என்றபடி விலகி முறைத்தாள்!
"ஏன் வைத்தாரோ எவர் அறிவார்?" என்றாள் தெரியாததுபோல.
. . . . . . . . "கொலைகாரக் கண்கள் "LILLIL 1950(35 LIITILLD
உயிர்வரை சென்று
படிப்பதற்கு ஊடுருவும் கண்கள்" கறபதறகு கலைகள வசமிழந்து வர்ணித்தான் கற்பதற்கு"
"அத்தனை பயங்கரமாவா இருக்கிறேன்!
அப்படியானால் என்னை மணக்க ஏன் இசைந்தீர்?"
என்றான் குறுநகையோடு "ஆசான் யாரோ அவர்தான் நீரோ"
குறும்போடு நெஞ்சில் சாய்ந்தாள் கோபம் குடியேறியது
"நான் எனன இந்தப் பள்ளிக்கு G)y Tayalo. GLGöI2
இருவருமே புதுமுகம்
இப்போதுதானே அறிமுகம் நீ ஏன் பிணங்குகிறாய்?
உன் கண்களை வியந்தேன்
அனுபவமே இங்கு நீ கவலை கொள்வானேன்? ஆசான்! "g GAS), ING
莎* °s அனுதினமும் இங்கு : LIITILLDY
பயங்கரமானவள் என்று பழிப்புக் காட்டிவிட்டு கதையை மாற்ற வேண்டாம் நீ என்ன பேயா ación aoao Lópur?"
கற்றுத்தர யாருமில்லை கற்றுக் கொள்வோம்! பற்றும் பெரு நெருப்பில் வேள்வி செய்வோம் நெஞ்சில் சாய்ந்தவளை கொஞ்சி குதுகலித்தான் குத்தும் மீசை அவளை குறுகுறுக்க வைத்தது குத்துகிறது கொஞ்சம்
என்னது? என்னது? பேய் என்றா-உம் வாய் உரைத்தது போய் வருகிறேன் புறப்படுவது போல
குறையுங்கள் என்றாள் 9) Աքի550/6097 மீசையை திருகியபடி புயல்வேகத்தில் எனக்கும் தான் தடுத்தான்
665 66666667 என்மேல் கோபப்படாதே"
குத்துகிறது என்றான்" அவன் கண்கள் சென்ற திசையும்
உமது கண் குறு நகையும் அவன்
உம்மிடம் தானே இருக்கிறது
GTIGST G ø 6öT6öf "சுற்றிவு GTGATG06 என்கிற 趣_m ü குருடே நானே "g Isluin நான்த "நீர்தா -9յնuւց நான் திருடன் அவள் திருப்பி ஏதோ Gör för (JLPT 3 என்று '95) OLIT 9 விளக்கு யாருக் in a Οι στη φύς வெந்த ፴፬rበዕlÖÖ Օսոնյt நொந்து Subg. A எதைச் orna Teler ( மாறன் *Ցյthւոր ryssoribi
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் ன்ஸமாம்-உல்-ஹக், இவருக்கும் செய்தா கஸ்பா என்ற பெண்ணினுக்கும் திருமணம்
நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இவர்களது திருமணம் சென்றமாதம் 26ம் திகதி இன்ஸமாமின் சொந்த ஊரான முல்தானில் எளிமையான முறையில் நடந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் ன்னாள் வீரர்கள் நண்பர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
இன்ஸ்மாம் ஆசியக் கோப்பை டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக கல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் கலந்து கொள்ளவில்லை. இம்மாதம் 4ம் திகதி முதல் 8ம் திகதி வரை பாகிஸ்தான் நகரில் இலங்கைக்கெதிராக நடைபெறும் டெஸ்டில் இன்ஸ்மாம் கலந்து கொள்வார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட்
60 FT99 TT
சபை அறிவித்துள்ளது.
குசாதனை கண்ட
இந்தியாவின் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்தார் அல்லவா? இதற்கு முன் 10 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை
ஜிம் லேகர்
றாரா? என்று
வீச்சாளர் ஜிம் லேகர்
1956ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்
“ 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இன்று
வரை இதுதான் உலக : அப்போது நடககுமா? தொலைத் தொடர்பு சாதன வசதிகள் இப்போது போன்று இல்லாததால் இவரது சாதனைகள் அதிகம் வெளியே தெரியாமல் - GLTIGSLGOT.
ஜிம் லேகர் ஓவர் டு மீ" என்ற சர்ச்சைக் ய புத்தகத்தை எழுதி சில சலுகைகளையும் ழந்திருக்கிறார் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் தொலைக்காட்சி வர்ணனை யாளராக இருந்து 23.04.1986ல் ஜிம் லேகர் ՖIT SULD// 60TITIT,
122 வருடகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இருவரே ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளனர். இந்த இரு வீரர்களது
கத்தானே!
ளார் ரிச்சர்ட் ஸ்டோக்ஸ் என்ற ஆங்கிலேயர்
இவர் 1956ம் ஆண்டு இங்கிலாந்தின் O 1765IGOTi ஒல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் தனது E. For
ಕ್ಲಿಯೂ ಇಂಗ್ಲಂ ಮಂೇ ழ்த்திய சாதனையைப் பார்த்தவர். அப் - ' ப்ோது இவருக்கு 10 வயது
ತೇನಿ ಅಟ್ಠತಿ॥ 10 ಖೊ5:05 * விளம்பரம்
ஏப்ரல் முதலாம் திக தேர்தலை அறிவித்துள்ள யாளர் மக்களை முட்டா
ஜனாதிப சொக்கலி
sts). //////////"مه T=============="I" புரிந்தவர் இங்கிலாந்து நாட்டின் சுழற்பந்து என்ற சந்தேகம்தான் எ
லாம் அடிக்கடி o: கெதிராக இவர் ஒரு டெஸ்ட் போட்டியில் வடக்கு கிழக்கு மாகா
9. T. 9
நடககும் ""
டாக்டரிடமும் வக் கூறக்கூடாது என்பார்கள் பொய் பேசலாமா?
சா, தம்பி
நாம் அவர்களிடம் வேண்டும் என்பதே அ பொருந்தக் கூடியதா
令米
* "எங்கள் மத்தியிலும் உள்ளன என்று சந்தி அவர்கள் கூறியுள்ளை சாதனைகளையும் நேரில் பார்த்த ஒரே ஒரு பார்வையாளர் என்ற சாதனையைப் புரிந்துள் கருதது எனன7
அவரே கண்டுபிடி
ஏன் க.
நடவடிக்கை
令米
விரும்ப
அரசியல்வாதிகள் இருச்
ബി oifig Ilfill'Illi stail till: "if it - fir,
அன்று அந்தச் சாதனையைப் பார்த்துவிட்டு, ' "இரண்டு முறை 10 விக்கெட்டுக்களை வீழ்த் தியதை நேரில் பார்த்த ஒரே நபர் நான் அரிதிலும் அரி:
ரிச்சர்ட் ஸ்டோக்ஸ், = சிறு
ஏழாவது உலகக் கோப்பை கிரிக்கெட்
கொண்ட இந்திய அணியின் விவரங்கள் சென்ற
மாதம் 27ம் திகதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. முடியவில்லை. பின்னர் அணித்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள
இந்திய அணியின் தலைவர் முகமட் அஸாருதீன் பயிற்சியாளர் அன்சுமன் கெய்க்வாட் உடற்பயிற்சி நிபுணர் அண்ட்ரு கோகினோஸ் ஆகியோர் வீரர்களைத் தேர்வு செய்யும்போது
Ga Goi DIT T . சென்ற
இலங்கையில் இருந்ததால் அணித்தேர்வு வதும் ஒத்திவைக்கப்பட்டது. = = ബ
தான்' என்று பேட்டி கொடுத்துள்ளார் சமீபத்தில் படித்த கன்
SSSSSS SS SS SS SS ரசியாவின் அதிபர 。● இருந்தவர் o: 42 β) όλ' UU முறை ரசிய வீதியில் கார் போய்க்கொண்டிருந்தா
ஒரு ஃபோட்டோ கன போட்டி வருகின்ற மே மாதம் 14ம் திகதி முதல் - சிவ பார்வையில் L/L-1- ஜூன் 20ம் திகதிவரை இங்கிலாந்தில் நடைபெற அக்கடை முழுக்க குருசே வுள்ளது. இதில் கலந்து கொள்ளவுள்ள 19 பேர் படமாகவே இருந்தது அ ருக்குப் பெருமை தாக
- - - - - a/GILOGOIL தாக இந்தியக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. குருசேவ், "...?
"ஏனப்ப
என்னை உனக்குப் பிடி திருக்கலாம். அதற்காக எ ವ್ಹೀಲ್ಸ್ ಶಿಲ್ಪ್ಸ್ಗಿ! பட்மாகவா கிடை மு
տուգմՄ5 մա: 6077 af, a It als)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டுமல்ல UGUITGD ம்தான்" ளைத்து
திருடி T? iT GIGöISI
2.
திருடி?" DMT 。 ன் திருடன் திருடனா in GöIn G)
G
DIGNOOS" முகத்தைத்
Garag til
கெஞ்சினான்.
δ. Ιη ή βαρυτιδί தத் தெரியும்
libg.gif 闾LGL(*
தத் தின்று வந்ததைப் பேசும் பற்ற மனிதரோ?
GBun Goog ாய்த்திரே" சொன்னாலும்
2 605ãop7Gon h)lariiiuLIGA)Tib? Gun fiğ gingöıl
Designanaf Tsario
தி மாகாணசபைத் தேர்தல் ஆணை ள்களாக நினைக்கி தி கேட்டுள்ளாரே? ங்கம், கொழும்பு-09 ஆட்சி செய்கிறார்கள் ாக்கு இப்போதெல் கிறது!
ணசபைத் தேர்தல்
சரத்னம், திருமலை, டக்காது!
கீலிடமும் பொய் வக்கீல்கள் மட்டும்
ராசா, கொழும்பு-1 உண்மையைக் கூற Jij 567 GOLIIT dija:3DLILI ப் பேசுவதற்கா
சில எருமைகள் க்கா அம்மையார் ப் பற்றி உமது
கே. நயிம், புத்தளம் து விட்டார் என் ட்டி போட்டிருக்
எடுத்திருக்கலா
வாளாடி வென்றுள்ளேன் உன்னோடு என்னால்
தோற்றுவிட்டேன் ஏற்றுக்கொள்! தூற்றாதே கண்மணி போற்றி போற்றி" அவள் இதழ்களில் வெற்றிப் பெருமிதம்
நெற்றியால் முட்டினாள்
ஊடாமல் கூடுவதில் இன்பம் இல்லை என்று நினைத்தாள் அந்த இரகசியத்தை சொல்லாது மறைத்தாள் இடை நோகாதோ என்று எழில் தாங்கினான் காதல் போர்க் களத்தில் படை நடத்தினான் விளக்கு அனைத்திருந்தபோதும் விளக்கம் தெரிந்தது முதலில் தீ முழ்கிவிட்டால் திருப்பாற்கடல்
போன்ற தலைவர்கள் படங்களையும் மாட்ட வேண்டும்" என்றார்.
அதற்கு மிகப் பணிவாகக் கடைக்காரன் கூறினான்: "ஐயா! நீங்கள் சொன்ன தலைவர் களது படங்களை எல்லாம் வைத்திருந்தேன். அவை விரைவாக விற்றுத் தீர்ந்துவிட்டன. னால் உங்கள் படங்கள் மட்டும்." என்று இழுத்தான் குருசேவ் முகம் கோணலாகி விட்டது.
令米 * தொடரும் பார்த்தீரா?
கு, நித்தியகலா மொரட்டுவ, முற்பாதி கல கல பிற்பாதி வள வள!
令米
'வளரும் பயிரை முளையிலேயே தெரியும்' என்கிறார்கள் சிறு வயதில் மக்காக இருந்த
பிள்ளைகள், வளர்ந்ததும் புத்திசாலிகளாக இை
வாயாடி வெல்ல முடியாது!
நெஞ்சினை வருடினாள்
முத்துக் குளித்ததுபோல் தேகம் வியர்த்து தெப்பமாய் நனைந்தது Uli வெற்றி வீரனாய் வினா தொடுத்தான் கற்றது நலமா? வெட்கம் நிறைந்த புன்னகையுடன் அருந்ததி கூறினாள்: வெற்றி உமக்கே arra வென்றது நீரே ஊடலில் தோற்றீர் கடலில் ஜெயித்தீர்! தோல்வியே வெற்றியின் Աբ56նuւգl அந்தபடி அமைக்கவே ஊடலாய் நடித்தேன்" உடலில் தோற்றவர் வென்றார் அது மன்னும் கடலில் காணப்படும்"
அதிகாரம் 133 குறள்:1330
இருப்பதும் உண்டுதானே?
திருமதி இராதா மயில்வாகனம், கண்டி உண்டுதான்! ஐந்து வயதுப் பையனை பாடசாலையில் சேர்த்தார்கள் இரண்டாவது நாளே அந்தப் பையன் "பாடசாலைக்குப் போக மாட்டேன்" என்று அடம்பிடித்தான்.
"ஏன் போகமாட்டேன் என்கிறாய்?" என்று அம்மா கேட்டார்.
"நேற்று இரண்டையும் இரண்டையும் கூட்டினால் நான்கு வரும் என்று சொன்னார் கள் இன்று முன்றையும் ஒன்றையும் கூட்டி னால் நான்கு வரும் என்று சொல்கிறார்கள் அந்த ஆசிரியருக்கு எதுவுமே தெரிய வில்லை" என்று கூறினான் பையன்
அந்த பையன்தான் பின்னர் உலகறிந்த கணிதமேதையும், தர்க்க சாஸ்திர வல்லுநரு மான பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்,
* 'கண் எதிரே தோன்றினாள் வெற்றிக்கு என்ன காரணம்?
என். ரகீம், களுத்துறை தொய்வில்லாத கதை நகர்த்தல் கரு பழைய தானாலும், அதனைச் சுவாரசியமாக நகர்த்திய இயக்குநரின் திறமைக்குக் கிடைத்த பரிசு வெற்றி
令米
ssoörsleoor-Ees SSmsóra) sonsfro _క్రియా பிரசாந்த்-சிம்ரான்
LoGeoTITITLor
*"ஆச்சி இண்டர்நாஷனல் மனோரமாவுக்கு சினிமாவில் கிடைத்ததைவிட நல்ல பாத்திரம் தானே?
வி. நிமலன், கொழும்பு-14 சினிமாவிலும் தில்லானா மோகனாம் பாள் படம் உட்பட அசத்தலான பாத்திரங் களில் கலக்கல் நடத்தியவர் ஆச்சி நடிப்புலக வேந்தி என்று அழைக்கலாம் தப்பில்லை! (ஆச்சி இண்டர்நாஷனல்'இப்போது லேசாக சலிப்புத் தட்டுகிறது,
* சந்தடி சாக்கில் முக்கை நுழைப்பது என்றால் என்ன?
செல்வி.கி. பாமினி, அம்பாறை சமீபத்தில் படித்த கதை ஒன்று கைவசம் இருக்கிறது. எங்கே எடுத்துவிடலாம் என்று தேடினேன். மாட்டினீர்கள் படியுங்கள் கதையை
கணவனுக்கும் மனை விக்கும் இடையே சண்டை பிறக்கப்போகும் குழந்தைக்கு யார் பெயரை வைப்பது என்பதுதான் பிரச்சனை
"சிவராமன் என்று என் அப்பா பெயரை வைக்க
வேண்டும்" என்றார் J.G.0376).Ji.
"இல்லை, சுப் பிர
மணியம் என்று என் அப்பா
சமீபத்தில் படித்ததும் சிரிக்க வைத்த
தமாஷ்
எம். நெளபர், மாத்தளை.
"பொதுக்கூட்ட மேடையில் எதற்கு
நிறைய முக்காலி போட்டி ருக்கிறது?"
"தலைவருக்கு நாற் காலி ஆசை என்று எதிர்க் கட்சிகள் தாக்கிப் பேசாமல் இருக்கத்தான்"
令米
* துள்ளாத மனமும் துள் ளும்' படத்தில் வடிவேலு சாயலில் வந்து பாதை காட்டுவாரே, அந்த நடிகர் பெயர் என்ன?
ஆர். சியாமளா, மட்டக்களப்பு LIITIfG)6/L".
令米 * சிந்தியா ஒரே ஒரு கடி (näi?
Co. Tió. Asun, subusos. "கல்யாண வீட்டில் ஆடுமாடுகளை விடமாட் டார்கள் ஏன் தெரியுமா?"
"g, Gor?" "கல்யாணம் ஆயிரங் காலத்துப் பயிர் ஆடு, மாடுகளை உள்ளே விட்
| Παύ
米
பெயரை வைக்க வேண்டும்" என்றாள் Δρα) β)ΤΩή.
சண்டை நீடித்தது போர் நிறுத்தம் செய்ய முடியாமல், அடுத்த வீட்டுக்காரரிடம் சென்றார்கள். அவர் வெகுவாகச் சிந்தித்து, "சிவராம வெங்கட சுப்பிரமணி என்று பெயர் வையுங்கள்" என்று கூறினார்.
கணவர் சந்தேகத்தோடு கேட்டார்: "சிவராமன் என் அப்பா பெயர் சுப்பிரமணியம் அவ அப்பா பெயர் அது யார் நடுவில வெங்கட்டு?
பெயர் வைத்தவர் சொன்னார்: "அது என் அப்பா வெங்கடாசலத்தின் GLIII
令米
* சிந்தியா தற்போது வெளியாகியுள்ள படங்களில் குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கக்கூடிய படம் எது?
பவானி சந்திரன், கொழும்பு-06 துள்ளாத மனமும் துள்ளும் குழந்தை களுக்கு என்றால் 'மாயா' பார்க்கலாம். காதில் பூ சுற்றும் கதைதான் என்றாலும் கம்பியூட்டர் கிராஃபிக்ஸ் குழந்தைகளைக் கவரும்!
令米 * சக்தி ரி.வியில் 'தித்திக்கும் ஓசை எப்படி
யிருக்கிறது?
(୬୩୩0୬| அ. ரவி, கொழும்பு-09
ஒரே நாளில் 'பெப்சி உங்கள் சாய்ஸ்' நிகழ்ச்சியையும் அதனை அப்படியே தழுவும் தித்திக்கும் ஓசையையும் ஒளிபரப்புவதால் திகட்டுகிறது.
D.O.7-13, 1999

Page 19
S S
$.......းနှီးနှိုးနှံ့နှီး
ண்டவருடைய 學:
பாத்திரரான தானியேல் பற்றிய |ါးါ”. தகவல்களைப் பரிமாறிக் கொள்வோம். யூதா மக்களை பாபிலோனிய மன்னரான நெபுகத் நேசரின் காலத்திலேயே தானியேலும் வாழ்ந் 95 TIT
யூதா மன்னரான யோயாக்கிம் ஆட்சிபீட மேறிய மூன்றாம் ஆண்டுதான் நெபுகத்நேசர் யூதா நாட்டைக் கைப்பற்றினார். அவர் யூதா நாட்டிலிருந்து ஏராளமான செல்வத்தைசூறை யாடித்தன் நாட்டுக்குக் கொண்டு சென்றார். gro Cursi Losari glLdul வாய்ந்த ஆலயத்தினையும் கொள்ளையிட்டு அரும்பொருட்களையும் பாபிலோனுக்கு எடுத் துச் சென்றார். யூதா மக்கள் பல்லாயிரக் கணக்கினரை நெபுகத்நேசர் கைதிகளாக அழைத் துச் சென்றார்.
யூதா மக்கள் தன் நாட்டில் வந்து தங்க வேண்டியிருந்தமையினால், அவர்களுடைய பண்பாடு பழக்க வழக்கங்களுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டிய நிலையில் மன்னர் இருந்தார். ஆகவே அவர்களை வழி நடத்துவதற்கேற்ற சிலரை அம் மக்களைப் பராமரிக்க- அவ்வின மக்களிலிருந்தே பொறுக்கி எடுக்கத் தலைப்பட்டார்.
கைதிகளாகக் கொண்டு போகப்பட்டா லும் யூதா மக்களில் பெரும்பாலானோர் பாபிலோனியக் குடிமக்கள் போன்று அந்நாட் டுச் சட்டதிட்டங்களுக்குட்பட்டு நடக்க முன் வந்தனர். இதனால் அம்மக்களை கெளரவமாக
நடத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் அவரிடம் ஏற்பட்டிருந்தது.
இத்தகையதானதொரு மன மாற்றம் மன்னரிடம் ஏற்படுவதற்கு கடவுளின் கருணை உள்ளமும் முக்கிய காரணம் என்பதை எமது வாசகர்கள் அறிவார்கள் எரேமியா மூலம் ஆண்டவர் விடுத்த செய்தி களில், "பாபிலோனில் யூதமக்கள் சில காலம் நிம்மதியாக வாழட்டும் என்று கூறப்பட்டி ருந்ததல்லவா?
தானியேல் தெரிவு
தா இனத்தைச் சேர்ந்தவர்களான தானியேல், அனனியா, மிசாவேல் மற்றும் அசரியா ஆகிய நால்வரையும் அதிகாரிகள் தேர்ந்தெடுத்தனர். இவர்கள் நற்குணமும் கல்வி அறிவாற்றலும் பெற்றிருந் தனர். நல்லொழுக்க சிலர்களாகவும் இவர்கள்
腳 15 BTSUSU(DSSD 999, BITSITE (p60) as sin, umGlGama : போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சிக்காலத்தில் இந்நால் வரும் காட்டி வந்த தகைமைகள் மன்னர் நெபுகத்நேசருக்கு அவ்வப்போது அறிவிக்கப் பட்டன. இதனால் மன்னரும் அவர்கள்மீது pilolucirati. GlsтанLuЈПотпit.
பயிற்சி காலத்தில் பாபிலோன் முறையி லான உணவு, மதுபோன்றவற்றை அந்நால் வரும் தீண்டவில்லை. புலால் உணவைத் காய்கறி வகைகளையே உண்டு வந்தனர். மன்னனோ, ಙ್ அதே உணவு-அதே திராட்சை இரசம் ஆகிய RE: தானியேல் முதலானோருக்குப் பரிமாற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருந்தார்.
தானியேலும் தோழர்களும்மச்சமாமிசத் தையும் 醬 வையும் உண்ண மறுத்தமையினால் உடல் மெலிந்து போய்விடுவார்களே:
அவர்களை நல்ல முறையில் கவனிக்காமல் விட்டு அவர்கள் Ç: CELUIT GOTTGV) மன்னரின் தண்டனைக்குள்ளாக நேரிடுமே என்று அதிகாரிகள் அஞ்சினர். ஆனால் முதல் பத்துநாட்களிலேயே தானியேலும் தோழர் களும், ஏனையோரைவிட நல்ல தேகநலத்துட னும் சிறப்பான தோற்றத்துடனும் விளங்கிய தைக் கண்டு அதிகாரிகள் அச்சம்தவிர்த்தனர். ண்டவருடைய கடாட்சமும் இந்நால்வர் மீது இருந்தது. இதனால் அறிவாற்றல், லக்கிய அறிவு மற்றும் ஆழ்ந்த இறைஞானம் பற்றவர்களாக இருந்தனர். இந்நால்வருடன் பயிற்சி பெற்ற ஏனைய பலரும் மன்னர் முன் கொண்டுவரப்பட்டனர், தானியேலும் தோழர் களும் ஏனையோரைவிட மிகவும் ஆற்றல் L63 856.Jiff G, GITT 358, sT GODTÜLJLL GOLDHÓNGOTTGV), அரசர் அவர்கள் மீது தனிப்பற்றுடையவரா னார். அரசியல் நிர்வாக முறைகளில், இந்நால் வரையும் ஆலோசனை கேட்கும் அளவுக்கு இவர்கள் அரசருடனான செல்வாக்கு அதிகரித் 岛g
தானியேலுக்கு அரசர் நெபுகத்நேசர் பெல்தசாச்சர் என்ற பெயரைச் Lig.6OTITit. அவருடைய தோழர்களுக்கும் ဂြိုးပြီမျိုး பெயர்கள் சூட்டப்பட்டன.
மன்னர் கண்ட கனவு நெபுகத்நேசர் அரியணை ஏறிய இரண் டாம் ஆண்டில் ஒரு கனவு கண்டார். அக்கனவு அவரை மிகவும் அச்சுறுத்தியது. அக்கணவின்
பலனை அறிந்து கொள்ள ஆர்வம் அதிகரித் தது. அரசவையிலுள்ள மந்திரவாதிகளை எல்லாம் அழைத்து, தான் கண்ட கனவுக்குப் பலன் கூறும்ப்டி பணித்தார். ஆனால் கனவு எத்தகையது என்பதை மன்னர் அவர்களிடம் வெளிப்படுத்தவில்லை.
கனவின் விவரத்தைக் கூறாமல் பலனை எவ்வாறு கூறமுடியும் என்று மந்திரவாதிகள் கைத்தனர். பலனைச் சரிவரக் கூறாது விட்டால் மந்திரவாதிகள் அனைவரையும் கொல்லப்போவதாகவும் அவர்களுடைய சொத்துக்கள் முழுவதையும் அபகரிக்கப்போவ தாகவும் மறுகட்டளை பிறந்தது. மந்திர வாதிகள் மீண்டும் மீண்டும் மன்னர் கண்ட கனவின் காட்சிகளைக்கூறாமல் விளக்கம் தர ஆண்டவராலும் முடியாது என்று கூறி விட்டனர். இதனால் மன்னரின் கோபம் மென்மேலும் அதிகரிக்கவே செய்தது
பாபிலோன் அரசவையிலிருந்த மந்திர வாதிகளும் மாயவித்தைக்காரர்களும் அழிக்கப் படாமல் பாதுகாக்கதானியேல்திட்டமிட்டார். கண்ட கனவின் காட்சிகளையும் அக்காட்சி களுக்கான மறைபொருளுக்கான கருத்தினையும் தனக்கு அறியத்தருமாறு தானியேலும் தோழர் களும் கடவுளிடம் விண்ணப்பித்துப் பிரார்த்
தனை செய்தனர். தானியேல் விரும்பியவாறே மன்னர் கண்ட கனவும் அதன் உட்பொருளும் தானியேலுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்ட
S S
தொடைகளும் வெண்கல இரும்பினாலும் ஆனை இரும்பாலும் களிமண்ணினாலும் ஆக் தாங்கள் அச்சிலை கொண்டிருக்கும் போதே உருண்டோடி வந்து அச்சி 6T60TLOT5 26)L555. பெருங்காற்றில் சிதைந்து பாகங்கள் யாவும் அடித்து
மோதிய கல் மட்டும் அர் வண்ணம் மிகப் பெரிதாக இத்தகைய உருவத்தி லானது என்பதனர்ல் அ ஆட்சிக்காலம் ஒரு பொற் கும். தங்களுக்குப் பின்ன தங்களைவிட ஆற்றல் குை இருப்பார். அதன் பின்னர் பகுதி-ஓரளவு உறுதி பெ ஆட்சியைக் குறிக்கிறது தோன்றும் ஆட்சிஇரும்ை மிக்கதாய் இருக்கும், ! மண்ணாலுமான காலடி அரசொன்று பிற்காலத்தில் னைச் சுட்டிக்காட்டுகிறது உறுதியானதாகவும் மற்ெ குறைந்தும் காணப்படும். இச்சிலையினை மே கல்லானது, இறைவனால் இ படவிருக்கும்-எவராலும் உன்னதமான ஆட்சியைக் ஆட்சி நீண்டநெடுங்கால
கும்.
மன்னரின் மாமன்னரே எதிர்கா
போகும் சம்பவங்களைத் முகமாகத் தங்களுக்கு உன
வருக்கு நன்றி தெரிவித்துவிட்டு தானியேல் அரசரிடம் சென்றார். கனவின் காட்சிகளையும் அவற்றில் பொதிந்து கிடக்கும்மறைபொருளை யும் முன்வைத்தார்.
அச்சமும் சோர்வும் குடிகொண்டிருந்த மன்னர் நெபுகத்நேசர், :: அழைத்து விளக்கத்தைக் கேட்டார்.
"அரசரே தாங்கள் கண்ட கனவு தங்களு டைய எதிர்காலத்தைக் குறிப்பதாகும். தங்களுக்கும் தங்கள் நாட்டுக்கும் தில் என்ன நடக்கும் என்ற கவலையில் தாங்கள் ருந்து வருகிறீர்கள் கனவில் அச்சுறுத்தும் தாற்றமுடைய ஒரு சிலையினை நீங்கள் கண்டீர்கள். இதன் தலை பசும்பொன்னா லானது அதன் மார்பும் புயங்களும் வெள்ளி யால் ஆனவை. அச்சிலையின் வயிறும்
1 ஜி. வனிதா அளுத்மாவத்தை விதி கொழும்பு-15
2. Gó。 JEGATT.
திருமறை(அ) விடைகு-கெதலியா
Res Gelugu Gesun
3.எம்.எஸ் அஸ்மி, பிரதான வீதி, மதவாச்சி
4. Αθ. 9, 1 Ιουά, πιβ),
இல, 17 கொழும்புவிசி க்வந்த அவிசாவளை கோணக்கலை பிலானிவத்தை பசறை 5. பொ. புஸ்பிலோஜினி, அம்பாறையன் பிள்ளையார் கோயில் வீதி, காரைதீவு,04
Z 57 alart.
மார்ச் 13க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
50500O51-5mgyei GIDaň, Guieu-1772, ElanugbL.
தானியேலுக்கு நெபுகத்நேசர் சூட்டிய பெயர் என்ன?
DIT 07-13, 1999
இது ஆண்டவரின் அருளே * မျိုးကြီ။ : மன்னர் நெபுகத்நேசர் தா AJGOTIšál GOTIT iit, g, எவறறை 9n. JDT95(5595V5LJIT95ILD, g5I6V) கூறி : சிறப்பாக விரித்துரைத்தன நிச்சயமாக ஆண்டவரி பெற்றவரே என்பதை மு நம்பினார். யூதாமக்க ił. யான ஆண்டவர் என்று அ வருக்கும் அறிவித்தார்.
தானியேலுக்கு ஏரா ဦဲ” அளித்தார். அதும லான் நாடு முழுவதற்கும், தார். அணனியா, மீசாவேல் மற் அவருடைய தோழர்களை பொறுப்பா நியமித்தார்.
தானியேலுக்கும் அவ ம் மன்னர் இத்தை களரவிப்பதனால் அரச பொறாமைத்தீயில் பொசு எவ்வாறாவது ஒழித்து தங்களுடைய பழைய நிை யெழுப்ப முடியுமென்றுக தந்திரோபாயங்களை ஆ
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தாலும் கால்கள் | காலடிகளின் மற்றோர் பகுதி பட்டிருந்தன. DULI LIITIT 550 ஒரு பெரிய 蠶 醬
ந்த சிலையின் 9F6A) GAJULULLGOT
த இடத்திலிருந்த வளர்ந்துவிட்டது. தலை பொன்னா
5515560L III : ஆட்சி புரிபவர், றந்த ஒருவராகவே GNUCU5LD VOIGAJGORT95 GVU ற்றதாக இருக்கும் BITGOTO, TGIST59, பப் போன்று உறுதி இரும்பாலும் களி 5 GT, DIGITG, LILL தோன்றும் என்பத இவற்றில் ஒன்று
றான்று வலிமை
திச் சிதறடிக்கும் |றுதியில் அமைக்கப்
அழிக்கப்படாத குறிக்கிறது. இந்த ம் நிலை பெற்றிருக்
பத்தில் நடைபெறப் ங்கள் கனவு மறை ர்த்தியிருக்கிறது.
O
9n-ID (PI-555. LD of Gua Maó # |ậI. J. &Iẹủlệù điệủIL ம் எவரிடமும் பியமாக அவற்றைக் ாருளையும் மிகச் மக்காக தானியேல் அருட்கடாட்சம் g6)DUT8 upótors இஸ்ரயேலரும் றைவனே உண்மை வயிலுள்ள அனை
ாமான வெகுமதி டுமல்லாமல் பாபி ஆளுநராக நியமித் ண்டுகோளின்படி ம் அசரியா ஆகிய நாட்டின் : Tifties, GT Te, se TsFit
தம் தோழர்களுக் : பயிலுள்ள பலரும் கினர். அவர்களை கட்டினால்தான் யை மீண்டும் கட்டி Égift. Sigfjanot ாயத் தலைப்பட்ட
தாடர்ந்து வரும்)
OOOOOOOOOOOO
OOOOOOOO O. O. O. O.
யாழ் குடாநாட்டில் கொலை, களுவு ಜಜ್ಬಣ್ಣ:
யாழ் குடாநாட்டில் சுதந்திரமாக நடமாட உரித்துடையோர்
* தலைவெட்டி தம்பிரான்கள் கொள்ளையர்கள் வழிப்பறிக்காரர்கள் ♦ G666,5663 665.
"யாழில் தலை வெட்டப்பட்ட உடல் கிடந் துள்ளதாக அறிகிறோம். இதனையிட்டு ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைந்துள்ளோம் இதற்கு யார் எவர் எப்படி காரணமாக இருந்தாலும் கண்டிக்கிறோம். இவை ஜனநாயக நீர் ஓட்டத்தில் இரத்தம் கலந்த செயல், இரத்தம் கலந்து நீரோட்டத்தை சிவப்பாக்கியவர்கள் யார் எவர் என்றாலும் கண்டிக் கிறோம்"
இவ்வாறு அறிக்கைவிட்ட தமிழ்க் கட்சிகள், புலி கள் இதனை செய்திருந்தால் எவ்வாறு அறிக்கை விட்டிருக்கும்
ஜனநாயகம் என்றால் என்னவென்று அறியாத புலிகள் இந்தப் படுகொலையைச் செய்துள்ளனர். இது ஜனநாயகத்திற்கு புலிகள் விடுத்துள்ள எச்சரிக்கை யாழ் மக்களது இயல்பு வாழ்க்கையை பாதிக்கச்
செய்யவும், சிவில் நிர்வாகத்தை சீர்குலைக்கவும் புலிகள் மனிதத்
தன்மையற்ற ஈவிரக்கமற்ற கொடுரமான சகிக்க முடியாத ஜனநாயக விரோத ஜனநாயக உணர்வுக்கு மாறான ஜனநாயக மறுப்பான செயலில் ஈடுபட்டுள்ளனர். இக் கோரக்கொலைக்காக அகில உலகம், ஐ.நா.சபை, மற்றும் சர்வதேச நீதிமன்றம் ஆகியன புலி களை கண்டிக்க வேண்டும் என்று ஜனநாயக உணர்ச்சியுடன்
கேட்டுக்கொள்கிறோம்.
வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தோதலில வாக களிப்பதுதான் இவரது கடைசி ஆசை இதனை
நிறைவேற்றி வைப்பது எமது ஜனநாயக கடமை 门
- つ
N
エW
தமிழ்க்கட்சிகள் பலவற்றின் இன்றைய சிந்தனை மேலே உள்ள எழுத்துக்களில் ஒளிந்திருக்கிறது எண்களை
வரிசைப்படுத்திக் கண்டுகொள்ளுங்கள்
Manag مجھے

Page 20
+'குழந்ாருப்பது டிாாரியம் ாள்' பாடல் ஃபிரெஞ்ச் செழியில் பாடப்பட்டது ரக்கு முளா ம் ஆண்டு பெப்ரவரியில் பிரான்நாட்டு வான்ொ பிரதா |நொக்ாட்ரிகாரியெய்யாம் திரும்பத் பரப்பாது கட்பாளர்
PYÈ, பாரையும் பரிந்திழுத்தது
uu S S S S M D MM S S S S S SSSSTTTTSSLLt t LLL LL LtttSSS SSASS syans
T ாட் பிரயாணித் தெரிவுகளிலெல்லாம்
soniano canvasioso
3. SEASIRE EL COLOMBIO
GYLIMITÍCOS CATTUgi
பிப்பாடாப்பாடிய இாக விரு Rwyf Llyfr Yr Ardal i'w gyfeirir yr ar resymrydain LLL D S LLLLLLL TTT TTTTT T T LLTTtT S LL
தும் அக்களஞர் தோன்றி பாடவேண்டிய நீர்ப்பந்தம் ஏற்பட்டது
பார்த்தவுடன்நமர்ாங்ாம் நாபடி வகையாள் தரும் பார்த்ாபிந்த் தன் பருது ாதுக்கு நீாங் * காயத்து மாறும் இளிப்பு VM விதம 蠶 பொப்புப் பதரும்பிள்வைப்பானமும் ட்டாள் LLLL LL LLTTT TS TTT T T T T T T L TLTT LLLL S LLL - SS MTT LLL L S S L L L T TTLTLLL Sq S S S S S S L L L LS L L L L
பாடிநாய மட்டும் பிட் டியா
a விநாதர் Niri i thirri i ri "TD" பிாயத் தெரிவு செய்து | வேதவிர பரப்பட்ட மி பிள்ளிாள்ாறு பிட் டிய யாரும் uirtutul LMI: பதியப்பட்ாது S S S S S S S S SLSS SLSL LLLSS S
Al-III l- t ான்ாய் விளையாடிய li illi lill LIII lllii I u III Galla
வர ராதாபருகின்
நாடு Mill வின்
Til LITTİLATİLLAHI un AA பிாப்பதுடன் போட்டி
பாம்படி in they in
நட்பாடுக்க வில் பங்டாரு
க்ாரு படங்கும் "T". த டெட் தாரும் து ட்ாந்தியாவுக்கு ரா பாதோ
■■■■LL வது தாரும் ஒருநாள் LI IL LIMA II Llili Hitrimin
செல்வி லக்கை 06.03.1999 、*
கர்ந்தெந்து
-
LL SL SS Y L S Z L L L S S
fill in
LLLLLL LL DD LLLLL S LLLLL L L L L L L L S L L S L L SS
|
i
firm in a |
III || ||||||||||||||||||||| || ||
ulimi i
| լու
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SH SDS
S S
A SA |
ருக்கு எத்தனை வந்து என்கிரீசா சொன்ாம்பாட்ள் NIT அவர் மெடையில் பாடுமபோது மகன் நெகிழ்ந்துருதிவிடுவார்ரம் ஆனால்திடிரென்று பிரப
பரப்புக்கருக்கான தொலைக்கர் முக்கியமான் வானொவிதிவியங்கள் அக்காஞர் பாடும் சிறுள்ளிள் பாடல்க்குக்கு ஒட்டு மோத்தாாத் தாட த்துவிட்டா
ார்பு நோய் நாள் ந துயளை அவருடைய தியூ நாய் இருவரும் ஒரு
போது :: ■ எட்விதித்ததா அச் சிறுவ்னிங் பாடலுக்குத் தடை "mis
MIM MILABIEFAF NIAJ TITO ARANTOJA
ார்ள் சிறுவாருக்கும்போதே டாக் சர்தான் புரிந்த துப்
க்கு இத்துள்ள வழங்கியமான மற்றடுக்மா iரும் ப்படவில்லை என்பது தெரிகிற்கு ஆள
று வயதில் பிரபலமான விவர ரன்வரு” A LAT ITALI "YAMAYAN செய்ய முடியவின்
மின்ால் இந்த அற்புத்ர் சிறுவனின் பெய்ர் பொறிக்கப்
L. டுள்
Klimarritarren irudi:Alki Saponiari uturri டன்பார்கள் பித்த ரா
ார் நிறுவன்
ருநள் பன் E. H.
தும் விட்
பூாளெ
fwyaf அதிகள் உங்ாாதுகளுந்து யாழ்ப்புகிறது. புக் கடிக் பின்பம் தன் பாயிட்ாரும் பத்திரம் பான்ற
Kini sila na Wawan ாய தந்துவர் TiruJI JVIII. ங்ாள் துன்பார் ாக தாயும் நபரிந்து
ாக்கப்பட்டுள்ா Fl L. E. Hun Ta i UTM
A :
ரேண்டாவது
yaTT
*
ITER
LS S L S S S L L L i: