கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.04.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
TIETNAMURASU SRI LANKAS NATION
 
 
 

பக்கம் 20 நா As
விரும் ஏப்.04-0.1999
ΟΠΤΙΟσυi
D贝、
Gjigj GSI
I, II
AM w EE SO3

Page 2
  

Page 3
யாழ்ப்பாணம் துரையப்பா விளை யாட்டரங்கில் எலும்புக்கூடுகள் கண் டெடுக்கப்பட்டமை தெரிந்ததே. இது
LIITfugitoriat.
எவ்வித ஆய்வும் இன்றி உடனடியாக அவையாவும் இந்தியப் படை காலத்தவை என்று கூறப்பட்டதும் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
யாழ் குடாநாட்டில் பலாலி தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இராணுவ முகாம் அமைக்க முற்பட்டபோது, முதன் முதலில் துரையப்பா விளையாட்டரங்கிலேயே இலங்கை இராணுவத்தினர் பலமாதங்கள் தங்கியிருந்தனர்.
அதன் பின்னரே குருநகரில் முகாம் அமைக்கப்பட்டது. அங்கு தாக்குதல் அச்
தொடர்பாக பல்வேறு ஊகங்கள் வெளி
சுறுத்தல் எழுந்த பின்பே யாழ் கோட்டைக்குள் இராணுவ முகாம் நிறுவப்பட்டது.
படையினரும் துரையப்பா விளையாட்டரங்கப் பகுதியைப் பயன்படுத் தினர்.
தமிழ் இயக்கங்கள் துரையப்பா விளை யாட்டரங்கில் புதைக்க வேண்டியதில்லை. தமிழ் இயக்கங்கள் தமது போட்டியாளர் களை தீர்த்துக் கட்டுவதை பகிரங்கமாகவே செய்தன. அதனால் துரையப்பா விளை யாட்டரங்கிற்கு கொண்டுபோய் புதைக்க
குடாநாட்டில் ப
(15ung
வேண்டிய அவசிய LIGO) LILIJ GO Offa, GO) GITI ஏனைய படைப்பிரிவு தெரியாமல் இவ்வு உடல்களைப் புதைப் கண்டுபிடிக்கப்பு எத்தனை காலப் ப தெரிந்தால் மட்டுமே நடந்தவை என்பது
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லாத உளவு விமானம் ஒன்று, வன்னிப் பகுதியில் நாசமாகியுள்ளது.
29.039 அன்று திங்கட் கிழமை இந்த விமானம் விபத்துக்குள் ளாகியதாக படையினர் கூறினர்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் தரையிறக் கப்பட்டதாகவும்படையினர் அதனை மீட்க உள்ளதாகவும் 29.039 அன்று செய்திகளில் கூறப்பட்டது.
ஆனால் 30.039 புலிகள் தமது காலைச் செய்தியில், வன்னியில் தன்னியக்க உளவு விமானம்
விழுந்து நொருங்கியது என்று தெளி வாகத் தெரிவித்தனர்.
இதன் பின்னர் 30.039 அரச
விமான ஓடுபாதை இல்லாத பகுதி யில் தன்னியக்க விமானத்தை தரை யிறக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே விழுந்து சந்தர்ப்பம் அதிகம். அதுதவிர பத்திர மாக தரை இறங்க முடிந்திருந்தால் அதனை அழிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.
விழுந்து நொருங்கியது என்று
நொறுங்குவதற்கே
உடனடியாக கூறினால், தாம் தாக்கி னோம் என்று புலிகள் உரிமை கோரக்கூடும். அவ்வாறு உரிமை
வானொலி தனது செய்தியில், அந்த கோரினால் சமீபத்திய 25LD5 பிர விமானத்தை படையினர் அழித்து சாரங்களுக்கு பாதகமாகிவிடும் விட்டதாகக் கூறப்பட்டது. என்று அரசாங்கம் கருதியிருக்கலாம்.
அதனால் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக முதலில் கூறி விட்டு, பின்னர் தம்மால் அழிக்கப் பட்டதாக கூறியிருக்கலாம். ஆனால் புலிகள் என்ன நடந்தது என்பதை அறிந்து கூறிவிட்டனர்.
தன்னியக்க விமானத்தை வன்னி யில் உள்ள மக்கள் வண்டு என்று அழைக்கின்றனர்.
தருமலையில்
யுதம் வைத்திருந்தால் தகவல் தரவும்
வடமராட்சி படையதிகாரி அறிவிப்பு
யாழ்ப்பாண குடாநாட்டில் தமிழ்க் கட்சிகள் ஆயுதங்களுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.தனது கட்டுப்பாட்டுப் பகுதியில் தமிழ்க் கட்சிகள் ஆயுதங்களுடன் நடமாட அனுமதிக்க முடியாது என்று வடமராட்சி பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.
தனது உத்தரவை மீறி தமிழ்க் கட்சிகள் ஆயுதங்களுடன் நடமாடினால் தகவல் தருமாறும் பொதுமக்களைக் கோரியுள்ளார்.
இந்த அறிவிப்பால் தமிழ்க் கட்சிகள் பெரும் சங்கடம் அடைந்துள்ளன. வட
Diretti
மயி
பினர்களிடம், 'உங்களுக்கே இக் கதியோ? என்று பொதுமக்கள் கேட்டனராம்
SS S SS SS SS SS SS S S S S S SS SS SS SS
Tம்ரண்தண்ட்ல்னை
யாழ்ப்பாணத்தில் 23.03.09
வீட்டில் இருந்து அவரை அழைத்துச்
ஜனாதிபதி பிரேமதாசா அவர்களின் காலத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட போக்கு வரத்துச் சபையாக இருந்து தற்சமயம் நாடளாவிய ரீதியில் 1 கொத்தணி பஸ் கம்பனிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த 11 கொத்தணி பஸ் கம்பனி நிரு வாகத்தில் தமிழர்கள் எவரும் நியமிக்கப்பட வில்லை 7 சிங்களவரும் 4 முஸ்லிம்களுமே தலைவாகளாக உளளனா
தலைவருக்கு அடுத்த பதவியான நிர் வாக இயக்குநர்களாக 08 சிங்களவர்களும் 0 முஸ்லிம்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்றாவது நிலையான பொறியியற் பணிப்பாளர் பதவியில் தமிழர்கள் எவருக்கும் நியமனம் கிடைக்கவில்லை.
நான்காவது தரத்திலான செயலாற்றுப் பணிப்பாளர் பதவிக்கு இரு தமிழர்கள் நிய மிக்கப்பட்டிருந்தார்கள். அதிலும் சென்ற மாதம் கிழக்குப் பிராந்திய கொத்தணி பஸ்
கம்பனியின் செயலாற்றுப் பணிப்பாளராக தமிழர் ஒருவர் நியமனம் பெற்றிருந்தார்.
அவரும் தற்போது நீக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதிலுமுள்ள கொத்தணி
பஸ் கம்பனிகளில் மூன்றே மூன்று PPL.
ങ്ങI2-I|ങ്ങബ്
LLö6IIEllelgulífsst öLamoulii
ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி நடைபெற
வுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை பொட்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் கடமையாற்றும் பொலிஸார் பலருக்கு விஷேட இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதியில் இருந்து அவர்கள் தேர்தல் விசேட கடமை களுக்காக கண்டி, பதுளை மாவட்டங்களுக் குச் செல்லுமாறு இடமாற்ற உத்தரவு வழங் கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில் அதிக எண்ணிக்கையானோர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த தமிழ்பேசும் பொலிஸார் என்றும் அறியவருகிறது.
கண்டி, பதுளைப் பகுதியைச் சாராத தமிழ் பேசும் பொலிஸாருக்கு மாத்திரமே அப்பகுதிகளில் தேர்தல் கடமையில் ஈடு படுத்துமாறும் மேலிட உத்தரவாம்
ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாண சபை ஆட்சியில் இருந்த கோட்டைக்குள் தில்லுமுல்லுகள் நடத்துவதற்கு ஏதுவாகவே ண்டி பதுளை பகுதிகளுக்கு பரிச்சயமில் ாத தமிழ் பேசும் பொலிஸாருக்கு விசேட
3.04.10, 1999
மாத்திரம் இடம்பெற்றது குறித்தும், இன விகிதாசாரமும், குறிப்பாக தமிழர்களின் பிரதி நிதித்துவமும்-விகிதாசாரப்படி கவனத்திலெடுக்கப்படாதது குறித்தும் தமிழர் கள் கவலை கொண்டுள்ளனர்.
இதனிடையே ஏற்கெனவே கிழக்குப் பிராந்திய கொத்தணி பஸ் கம்பனியின் செயலாற்றுப் பணிப்பாளராக நியமனம் பெற்றிருந்தவரை நீக்காதிருக்கும்படி பாராளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மெளலானா உட்பட மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாஉகள் போக்குவரத்து அமைச்சுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதுவும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது.
மட்டக்களப்பு-ஏறாவூர்ப் பகுதியில் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அப் பகுதியில் பதுங்கிருந்த ராசிக் குழுவினர் சுட்டதில் புலி இயக்கத்தின் "துணைப்படை" அணியைச் சேர்ந்த முழு நேர ஆதரவாளர்
வழங்கப்பட்டுள்ளது என்று தாம் சந்தேகிப்ப - - தாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் கூறியுள்ளன. வீழ்ந்து இறந்திருக்கலா
ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் கலைக்கப்படும்வரை, ஐக்கிய தேசியக்
ல்வாகனம் (33) என்பவருக்கு புலிகள் மரண தண்டனை வழங்கியுள்ளனர்.
சென்று விசாரித்த பின்னரே தண்டனை வழங்கப்பட்டது. அவரது உடல் மயிலங்காடு சிறி முருகன் பாடசாலை அருகே கிடந்தது படையினருக்கு மராட்சியில் உள்ள தமிழ்க் கட்சி உறுப் தகவல் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இன்று நிலை
பா.உ. ஒருவருக்கு அனு
உள்ளது கோணேஸ் வர ஆலயம் இது கிமு ஆறாயிரம் ஆண் கட்டப்பட்டது என்ப
28.039 அன்று ஆங்கில பத்திரிகையா தனது முன்பக்கத்தில்
வர்ணப்படத்துடன் வ
அன்று தும் செய்தியை வெ6
கிபி 3ம் நூற்றான் குன்றில் பெளத்த விக கூறப்பட்டுள்ளதே தவி கோணேஸ்வரர் கோயி பற்றி குறிப்பிடவில்ை கோணேஸ்வரர் ே CPUS
தமிழில்
கொழும்பில் பி
மாறு ஜனாதிபதி உத்தர வெளியானமை தெரிந்
ஏற்கனவே சில வரு இரண்டு மாதங்களுக்கு களில் தமிழ் மொழி வேண்டும் என்று ஜனா
கொத்தனி பளல் கம்பனிகள் வருக்கு இடபயில்லை
அடைந்துள்ளது.
சமீபத்தில் ஜனாதிபதி
தனிச் சிங்களத்திலேயே
ஒருவர் பலியானார். செஞ்சிலுவைச் சங்க புலிகளிடம் ஒப்படைக்
அங்கு வந்த புலி வருடன் சேர்ந்து இவ லேயே துப்பாக்கிச் சூ உடன் வந்த புலி உறுப் சூட்டுச் சம்பவத்தின் தளம் திரும்பாததால் மக்களின் உதவியுடன் ஊரருகிலுள்ள வெல்ல
தேடுதல் நடாத்தினர்.
காயப்பட்ட அவர்ச
காடுகள் நிறைந்த சது
தேடுதல் நடத்தப்பட்ட ஆனால் அவர்கள்
கட்சியின் ஆளுகையின் கீழ் இருந்தன என்பது காயங்களுமின்றி தப்
இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு பிரதம பொலிஸ் அத்தி யட்சகர் அறைக்கு-அங்கு பணிபுரிந்த மக்கள் தொண்டர் படை (CWF)யைச் சேர்ந்த சார்ஜன் ஒருவர் குண்டு ஒன்றைக் கொண்டு வந்தது சம்பந்தமாக பிடிபட்டு விசாரணையில் உள்ளார் என்பது தெரிந்ததே.
இதே அலுவலகத்தில் முன்னர் கடமை யாற்றிய மக்கள் தொண்டர் படைச் சார்ஜன்
ஒருவர் புலிகளின் உளவாளியாகச் செயற்
பட்டார் என்று கைது செய்யப்பட்டு
பின்னர் தெரிந்தது.
EST FILIITIF, 6:EU Diañ 6 TEOL
விசாரணையில் தடுத்து என்பதும் வாசகர்கள்
இந்தச் சம்பவங்கள் களப்பில் மக்கள் தொண் கடமையாற்றும் பாது அனைவரும் சந்தேகத் ரணைக்கு உட்படுத்தப் இந்திய அமைதிப்ப ஆர்.எல்.எஃப் இயக்க வாகத்தின்போது உருவ
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ιούς.0ου,
சேர்ந்தோர் மட்டுமே, ளுக்கோ மக்களுக்கோ ாறான இடங்களில் பதுண்டு. ட்ட எலும்புக் கூடுகள் ழமையானவை என்று யாருடைய காலத்தில் தெரியவரும்.
நிபுணர்கள் தேவை
செம்மணி புதைகுழிகளை தோண்டுவ தற்கு பல காரணங்களை கூறி இழுத்தடித்த அரசாங்கம், துரையப்பா விளையாட்டரங்கு புதைகுழிகள் விடயத்தில் அவ்வாறான காரணங்களை கூறவில்லை, எலும்புகளை கொழும்புக்கு கொண்டு வர அனுமதித்துள் Gilgil.
இந்தியப் படை கால எலும்புகள் என்று கருதப்படுவதாலேயே அவ்வாறு உடன்
அனுமதி கிடைத்தது.
ஆனால் மேற்படி எலும்புகளை சர்வ தேச நிபுணர்கள் ஆராய்ந்தால்தான் அவை எக்காலத்தவை என்ற உண்மை தெரிய வரும் என்று யாழ் குடாநாட்டில் பலர் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
எனினும் இது தொடர்பாக தமிழ்க் கட்சிகள் துளியும் அக்கறை காட்டாதது பலத்த ஆச்சரியத்தையும், அதிருப்தியை யும் ஏற்படுத்தி இருக்கிறது.
அவை எக்காலத்தைச் சேர்ந்தவை யாயினும் தமிழ் மக்களது எலும்புகள்தான் என்பதைக்கூட் இக் கட்சிகள் எண்ணிப் பார்க்கத் தவறிவிட்டனவே என்று ஆதங்கம் தெரிவிக்கப்படுகிறது.
புதுப்புது பிரச்சனைகளை கிளப்பி படை வட்டாரங்களிடம் அதிருப்தியை சம்பாதிக்கப் பயந்தே தமிழ்க் கட்சிகள் மெளனம் சாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
sem fást Legsgeðlygni
GID ab IDT35 116001 ar GoIII fab Iap355 GIIIIIIIIIIIII?
ஏப்ரல் 6ம் திகதி மாகாண சபைத் தேர்தல்கள்
சப்பிரஹமுவ மாகாணத்தில் பொது ஜன முன்
நடைபெற உள்ளன. தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித் துளளன.
ஐந்து மாகாண சபைத் தேர்தலில் மேல் மாகாண சபை தேர்தலே பெரிதும் பரபரப்பாக எதிர்பார்க்கப் படுகிறது.
கொழும்பு மாவட்டத்தில் ஐதேகட்சி முன்னணியில் நிற்பதாகவும், கம்பஹா மாவட்டத்தில் பொஜமுன்னணி முன்னணியில் நிற்பதாகவும் தற்போதைய கணிப்புக்கள் கூறுகின்றன, களுத்துறை மாவட்டத்தில் இரு பிரதான அணிகளும் கடும் போட்டி நிலையில் உள்ளன.
களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் வன்முறைகள் தலைதூக்கும் அறிகுறி காணப்படுகிறது.
mTLLLLLL TTTTLLTTLLLLLLL LLOT TLL
னணியே முன்னணியில் நிற்பதாக கூறப்படுகிறது.
மத்திய மாகாணம், ஊவா மாகாணம் இரண்டிலும் கடும் போட்டி நிலவுகிறது. இரு அணிகளும் ஒன்றை யொன்று முந்தும் இறுதிக்கட்ட முயற்சியில் இறங்கியுள் 6/60/,
தேர்தல் நியாயமாக நடத்தப்படுமானால் இரு அணிகளும் ஒன்றையொன்று பாரியளவில் வெற்றி பெற முடியாதிருக்கும்.
தேர்தல் கண்காணிப்புக்குழுவில் கட்சிகள் அங்கம் வகித்தாலும்கூட, தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று மோதல்கள் ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் தென் படுகின்றன.
டளவில் ராவணனால் த வரலாறாகும்.
வெளியான அரச ன சண்டே ஒப்சேவர் , கோணேசர் ஆலய ரலாற்றை திரிபுபடுத் ரியிட்டுள்ளது. ாடில் கோணேஸ்வரர் ாரை கட்டப்பட்டதாக ர, அதற்கு முன்னரே ல் அங்கு இருந்ததைப்
காயிலத வரலாற்றுக் கூட அந்த செய்தியில்
அரச ஆங்கிலப் பத்திரிகை விஷமம்
குறிப்பிடப்படவில்லை. கோணேஸ்வரர் குன்று சிங்கள மக்களது பராம்பரிய பகுதி போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
அப்பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு:
திருகோணமலைத் துறைமுகப் பிரதே சத்தின் உயரமான ஓரிடத்தில், பிரிட்டிஷ் குடியேற்ற வாசிகளால் நிர்மாணிக்கப்பட்ட ஃபிரெட்றிக்கோட்டைப் பகுதியில் அமைந் திருக்கும் இந்து தேவாலயமான கோணேஸ் வர்ம் இதுவாகும்.
கடலின் அருகே உள்ள இந்த வரலாற் றுச் சான்றான இந்தக் குன்றில் மஹாசேன மன்னன் கிறிஸ்துவுக்குப் பின் ம்ே நூற்றாண்
டில் கோகன்ன பெளத்த விகாரையை நிர்மாணித்தான்.
கி.பி 8ம் நூற்றாண்டில், 5வது அக்கபோதி மன்னன் பதன கார என்னும் 鷺 அமைப்பை இணைத்து, விகாரையை
ர்திருத்தினான்.
அதன் பின்னர் 13ம் நூற்றாண்டில் பெரிய பராக்கிரமபாகு விகாரையை மேலும் சீர்திருத்தியதுடன் வில்கமுபவுக்கும் கோகண விகாரைக்குமிடையிலுள்ள பிரதேசத்தில்மகாவலியின் இரு கரையிலும் தனது படை களை வைத்திருந்தான். இதனை புரான சிங்கள வரலாற்று ஏடுகள் எடுத்துக் கூறு
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறப்பு- இறப்பு பதிவு: I GĦTajfurniño asiging DUITñILONGITIGTIG ELING) Gulögmymb
றப்பு-இறப்பு பதிவு இவ்வாறான நிலையில் புதிய உத்தரவு யாழ்ப்பாணத்தில் பரவலான கெரில்
மிழில் மேற்கொள்ளு விட்டதாக செய்திகள் ததே.
டங்களுக்கு முன்னர் ள் அரச அலுவலகங் அமுல்செய்யப்பட திபதி கூறியிருந்தார். ம மேலும் சீர்கேடு
செயலகத்தால் தமிழ் |ப்பப்பட்ட கடிதமும்
இருந்ததாம்.
H
சடலம் சர்வதேச
என்னாகும் என அறிய விரும்பினோம். கொழும்பில் உள்ள பிறப்பு- இறப்பு பதி
வாளர்களிடம் இது பற்றிக்
அவர்கள் ஆச்சரியம் தெரிவித்தனர்.
தமிழ் தெரிந்த பதிவாளர்களே கொழும் பில் அரிதாக உள்ளபோது, இது கூடிய காரியமல்ல, முதலில் தமிழ் பேசும் பதிவாளர்களை நியமித்துவிட்டு பின்னர் இந்த உத்தரவை போட்டிருந்தால் நடை முறைச் சாத்தியமாக இருந்திருக்கும்.
கொழும்பில் தமிழ் மக்கள் செறிந்துள்ள பகுதிகளில்கூட தமிழ் தெரியாத பதிவாளர் களே உள்ளனர். இந்நிலையில் பிறப்பு
இறப்பு பதிவில் கொழும்பு வாழ் தமிழர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற
னர். தற்போதைய வாக்குறுதி தேர்தல்
லாத் தாக்குதல்களை புலிகள் நடத்தி வரு கின்றனர்.
28.039 அன்று உரும்பிராய் கரந் தன் பகுதியில் படையினர் ரோந்து சென் றனர்.
அப்போது மாணவன் போல வந்த ஒருவர் மதிலுக்கு பின்புறமாக நின்று கைக் குண்டை வீசினாராம். இதில் இரு படையினர் LuasLLUITfiaTi.
தாக்குதல் நடத்திய புலி படையினரின் காவலரணைத் தாண்டியே சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
யாழ் குடாநாட்டில் பல பகுதிகளில் புலிகளது ஊடுருவல் அதிகமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
யாழ் நகரில் தமிழ்க் கட்சிகள்மீதும்
புலிகளது கவனம் திரும்பியுள்ளதாக கூறப்
வாக்குறுதிபோலவே இருக்கிறது என்று
படுகிறது.
த்தின் மூலமாகப் கூறுகின்றனர்.
கப்பட்டுள்ளது.
உறுப்பினர்கள் இரு நம் வந்த வேளையி ட்டில் பலியானார்.
ஈ.பி.டி.பி உறுப்பினர் கைது
LOGOTI 3,6 இருவரும் கொழும்பில் தங்குவிடுதி ஒன்றில் 22 துடன், உடன் விடுதலை செய்யுமாறு கோரி பின்னர் புலிகளின் சிறியரக துப்பாக்கி அடங்கிய பொதி ஒன்று யிருந்தார். அவ்வாறிருந்தும் தடுப்புக் காவல்
மறுநாள் அவ்வூர் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து உத்தரவு போடப்பட்டுள்ளது.
புலிகள் ஏறாவூர் அந்த தங்கு விடுதியில் உள்ளவர்கள் பம் ஏற்கனவே ரெலோ தலைவர் வினோத ங்குடாப் பகுதியில் பலப்பிட்டி பொலிசாரால் கைது செய்யப் லிங்கன், ஈபிடிபி. எம்பி சந்திரகுமாரின் - - - - LILLGATT. மெய்க்காவலர் ஆகியோருக்கும் அவசரகால ள் ஆற்றில் அல்லது அவர்களில் விசாரணையின் பின்னர் சட்டத்தின்கீழ் தடுப்புக்காவல் போடப்
பு நிலப் பகுதியில்
சிலர் தடுத்துவைக்கப்பட்டனர். தடுத்து வைக் பட்டமை தெரிந்ததே. O ம் என்று கருதியே
கப்பட்டுள்ளவர்களில் ஒருவர் ஈ.பி.டி.பி. SS SS S S S S S S S S S S S S SS SS SS SS
உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தமது உறுப்பினர் என்று ஈபிடிபி தமிழ் GOTONG எங்கே தலைவர் டக்ளஸ் தேவானந்தா பா.உ
列,
இருவரும் எதுவித விட்டனர் என்பது A.
-i:குடும்பங்கள்சோகக்கடவில்
- 8. SSSMSSSMSSSMSSSMSSSMSSTSS த பெயர்ப் பட்டியல்
மீனவர்கள் நால்வரைக் காணவில்லை என்று
அவர்களது உறவினர்கள் கூறியுள்ளனர்.
25.039 அன்று மாலை இரண்டு படகு களில் கடலுக்கு சென்றனராம் 26ம் திகத்
திருமலை மாவட்டம் உப்புவெளி அகதி இருந்து மீன்பிடிக்கச் சென்ற
வைக்கப்பட்டுள்ளார் மக்கள் தொண்டர் படை
அறிந்ததே.
st LøMøMit LDLLå டர் படையினராகக் ாப்பு ஊழியர்கள் தின் பேரில் விசா பட்டுள்ளார்கள்.
எனினும் புலிகள் - பிரேமதாசா சமா
தானப் பேச்சுவார்த்தைக் காலத்தின்போது
மக்கள் தொண்டர் படையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியவர்களின் பெயர் களைச் சிபார்சு செய்து பெயர்ப் பட்டிய
இவர்கள் திரும்பியிருக்க வேண்டுமாம்.
ரி.விஜயகுமார் (27), ரிகுமணன் (24) என் பரந்தாமன் (37), ரி,நிமால் (24) ஆகியோரே காணாமல் போயினர்.
இவர்களைத் தேடி 28ம் திகதி ஆறுபடகு களில் 12 மீனவர்கள் சென்றனர். இச்
லைப் புலிகளே வழங்கியிருந்தனர் என்பதா லேயே இப்பொழுது விசாரணைகள்-மக்கள் தொண்டர் படையினர்மீது தீவிரமாக்கப்பட் டுள்ளன.
செய்தி அச்சுக்குப் போகும்வரை அவர்களும் திரும்பிவரவில்லை. இதனால் 16 குடும்பங்கள் சோகக் கடலில் முழ்கியுள்ளன.
டை காலத்தில் ஈ.பி. ாகாண சபை நிரு ாக்கப்பட்டதுதான்

Page 4
டிதம் அனுப்ப 25 ரூபா தடைப்பட் L55 GMTLD ABI (UBUMI
Fi புத்தளம் கொழு XXXXXXXX ಇಂಗ್ಹತ್ಲಿ
அவசரகாலச் சட்டத்தின் இதேவேளை களுத்துறை மகஸின் நிலையில் உள்ளதாக
தாகையின்றி சந்தேகத்தின் பேரில் கைது வெலிக்கடை போன்ற பெரிய சிறைச்சாலை தெரிவித்தனர்.
செயவதும் சிறையிலடைத்துவைப்பதும் பின்னர் கைதிகளைப் போய் பார்வையிட அனுமதிப்பதும் வழக்குகளுக்காக அலைய வப்பதும் ஒட்டு மொத்தமாகச் சம்பந்தப் பட்ட ஒரு சாராரின் பிழைப்புக்கும் ஊழல் மோசடிகளுக்கும் வழி அமைத்துக் கொடுத்திருக்கிறது.
கைதாகியிருப்போரின் உறவினர்கள் நாளாந்தம் உதவி நிறுவனங்களிடமும்
இவ்வீதியின் திரு லிருந்து ரம்பமாகி சி பட்டு, இடையில் சிலாபம்-புத்தளம் வை மோசமான நிலைக்குத் அவர்கள் மேலும் தெ
களிலிருந்து 350 சதம் பெறுமதியான சாதா ரண தபாலொன்றை அனுப்புவதற்கு ரூபா 25A க்குக் குறையாத கவனிப்பு கொடுக்க வேண்டியுள்ளதாக சிறைக்கைதிகளின் உற வினர்கள் கவலை தெரிவிக்கின்றனர். O
குண்டு பொருத்தம்போது சட்டத்தரணிகளிடமும் பொலிஸ் நிலையங் இ -- களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் பாராளு DOUGOU ITGLI 凸
மன்ற உறுப்பினர்களிடமும் தங்கள் உறவினரின் விடுதலை வேண்டியும், திருந்த நபர் அங்க் அவர்களது கதி குறித்து அறிந்து கொள்ள விட்டதாகக் கூறப்படு வும் அலைகிறார்கள் லூக்கஸ் பெர்னா சிறைக்காவலர்களும், பாதுகாப்புத் நபர் வலப்பனை முல்ே தரப்பினரும் இச் சந்தர்ப்பத்தைத் தங்க தில் வசிப்பவர் என ளுக்கு வாய்ப்பான தருணமாகப் பயன் ஊர் மட்டக்களப்பு படுத்திஏழைகளிடம் பணம் கறப்பதிலேயே தெரிவிக்கின்றனர். இத குறியாய் இருக்கின்றார்கள் முன்னர் இதே இடத்த "பாதிக்கப்படுவோரை மேலும் மேலும் குண்டு வைத்து தகர் துன்பத்திற்குள்ளாக்குவது மிக மோசமான குறிப் பிடத்தக்கது. சமுக ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும்" இந்தச் சம்பவத் என்று மட்டக்களப்பில் மனிதாபிமானப் குண்டு படையினரால் பணியாற்றி வரும் பெரும்பான்மை சமூகப் (வயது 21) என்ற நபர் புலி உறுப்பினர் என 'து செய்யப்பட்டவர் பெண்மணியொருவர் வேதனை தெரி பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள் பொலிஸார் பெற்றிருப் வித்தார். ளார். இவரோடு குண்டைப் பொருத்த வந் படுகின்றது.
LLLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLLLL
/ San o Alogo For Roma A ELECTRONIC
BOOK
(கண்டி நிருபர்) கட்டுகஸ்தோட்டை பொலிஸ் வட்டாரத் தைச் சேர்ந்த கொஹாகொட என்னும் இடத்தில் மின்மாற்றி நிலையத்திற்கு குண்டு பொருத்த முனைந்த இரு நபர்களில் ஒருவர் மாட்டிக்கொண்டார் என்று பொலிசார் கூறியுள்ளார்.
கட்டுகஸ்தோட்டை நகரில் ஞாயிறு 21.03.99 அன்று இரவு விழிப்புக் குழுவில் கடமை புரியும் இருவர் மறைந்திருந்து இந்த | o: கைது செய்தனராம்.
விஸ்வநாதன் லூக்கஸ் பெர்னாண்டோ
Mr. Rajanathan (Ital - - -
GTGVBVB UITGOTT 5 35 60JDIDISO 316)J(LPOTOM மாரியம்மன் ஆ No. 318, Dyke Street, Electronical We TrinCOmalee. மாணவர்களுக்கும் ஒரு சிறந்த நூல் =( 5 முதல் 50
6CIRCUTகளும் செய்முறை விளக்கங் களுடன் வெளி வந்துள்ளது. தேவை unsor Gufra, on 250/= (Burt (MONEY ORDER) காசுக் கட்டளை அனுப்பி பெற்றுக் கொள்ளவும்.
THE DIRECTOR
POWERTECH
BLOSSOM NO 20 WAJIRAPURA.
Contact: 026-21171 اما
R மூலம் NAMA ادویہ~/
விஞ்ஞானம் 1
G.C.E. (AWL) - 6 ger Musa Teofilius) Bl- Year 9,10,11- sloph,
Year 5
- ஆரம்ப விஞ்ஞானம்
LTLTTTLTLLL SS SSSMSSSSSSS L L S LSLS நீ மறைந்து பன்னிரு ஆண்டுகள் கழிந்தன. காலத்தால் அழியாத உன்நினைவுகளுடன் கலந்த
அம்மா, அப்பா, அக்காமார், அத்தான்மார், அண்ணாகுடும்பம், தம்பி குடும்பம், மற்றும் உறவினர்கள், நண்பர்கள்
தகவல் சிறீ ஞானா
விபரங்களுக்கு சுயவிலாசமிட்ட
P.T.C.
14, Covington Road, Batticaloa.
C
A.
34p(ypasib 66 GOUTLugÜLillesňGONGMT
வளவாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் 40/1விஸ்வமடு கிழக்கை தற்காலிக
வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம்கணபதிப்பிள்ளை-04.03.1999 அன்றுவிஸ்வமடுவில் காலமானார். அன்னார் செல்லம்மாவின் அன்புக் கணவரும் , சிவசுப்பிரமணியம் (கனடா) முன்னாள் தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனக் கணக்காளர், யோகநாயகி, அருந்தவநாயகி (கொழும்பு), நவரட்ணராசா (பிரான்ஸ்), பாலசிங்கம் (கனடா) சுகுணராஜ் (விஸ்வமடு) ரீஸ்கந்தராசா (கனடா) ஆனந்தகெளரி (கனடா) சரவணபவானந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகுதந்தையும், வதனா(கனடா) சண்முகராச ரீகாந்தா (சீமன் கொழும்பு), ரேனுகா (பிரான்ஸ்), ஜெயந்தி (கனடா) சுகிர்தரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் சபேசன் (கனடா) சதீசன் (கனடா), நிலானி, மாதுளன், "ಕ್ಷ್ (கொழும்பு முகத்துவாரம் ಘ್ವಿಟ್ಲರ್ LDT Tuness), (பிரான்ஸ்), துவாரகா (கனடா) றமியா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 04.09.1999 வியாழக்கிழமை பிற்பகல் 5 மணியளவில் அன்னாரது லத்தில் நடைபெற்றுபூதவுடல்விஸ்வ்மடு இந்து மயானத்தில் தகனம்செய்யப்பட்டது. வ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கட்டுக்கொள்கின்றனர்.
தகவல் (மகள்) திருமதியூரீகாந்தா 48 பி. சென் மேரீஸ் லேன், மட்டக்குளிகொழும்பு15)
NA NUWARA ÉLIYA. A
தொழில்நுட்பமும்
தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்.
வீடுகள், வர்த்தக நிலையங்க உடன் விற்பை விபரங்களுக்கு:-258/3,DAM
தொலைபேசி-01421987 (காை
இளைஞர்களே! சக்தி இழந்து
நடுக்கம், ஞாபக மறதி, தாழ்வு தவறுகளை நிறுத்தி எதிர்காலம்
நிபுணர் DRP, ஆறுமுகம்
தாம்பத்திய கோளாறுகளுக்குநோயும் கார காரணமாகும். தாழ்வு மனப்பான்மையை ஆண்மகனாகி விட்டேன் என்று அடிமன.
வெளிநாட்டில் வசிப்போ
எந்தவித தாம்பத்திய பாதிப்புண கேள்விகளுக்கு விரிவான பதில் தந்த தாழ்வு மனப்பான்மையை மனோதத்துவ பாதிப்பிற்கு நல்ல மூலிகை மருந்தும் 6 நீங்கிய ஆண்மகனாகுங்கள் (அந்த பெற முத்திரை ெ
நீரிழிவு நோய் முற்றாக சுகமா UITGCTGDLD என்பனவற்று ஆஸ்துமா, தலையிடி, வாதம், வெள் பேறு இன்மை, முடி உதிர்தல் எல்லா
T.M.M., LumTLDGIÓ, 356)
வவுனியாவில் ஏப்பிர
முன்கூட்டியே பதிவு செய் 40. கண்டி வீதி, வவுனியா T
கொழும்பில் ஏப்பிரல்
DR. PARUM UGA SRI SAWBAKIYA INN, 67/A, W (5 லாம்புச்சந்தியில் இருந்து 100 யார் தூ (póidió in it oilg) T.i.P. 358 165, 338
கொழும்பு நாட்களில் மட்டும் கடிதத் தொடர்பு
DORP AR UNM|| NO. 51/5. K. Batticalo
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருத்தம்பயமற்ற
பிரதான வீதி பல டாமையினால் சீரற்ற வாகன சாரதிகள்
வேலை கொழும்பி ாபம் வரை திருத்தப் றுத்தப்படுவதனால் பிலான பகுதி மிகவும் தள்ளப்பட்டுள்ளதாக வித்தனர். O
Dந்து D5), எடோ என்ற சந்தேக கலே என்ற தோட்டத் ம் இவரது சொந்த னவும் பொலிஸார்
தப்பி ஓடி
முன்னிட்டு,
திருமலை நகரில் பெண்கள் தினத்தை
திருமலை இந்து இளைஞர் மன்ற அபிவிருத்தி இருந்தது.
பகமும் இணைந்து உணர்வு பூர்வமான ஊர்வலமொன்றை நடத்தின. அந்த ஊர்வலத்தில் உழவு யந்திரமொன்றில் கட்டித் தொங்கவிடப்பட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்ட பெரும் சப்பாத்தையே இங்கு காண் கிறீர்கள் அடக்குமுறையின் சின்ன மாக இதனை உருவகப்படுத்தி யிருந்தனர்.
ஊர்வலத்தின் முடிவில் இந்தச் சப்பாத்துக்குள் இருந்து பெண்களின் தலைமுடி, ஆடை கள் போன்றவை இழுத்தெடுகப் பட்ட காட்சி உணர்ச்சி பூர்வமாக இருந்தது.
திருமலை நகரில் மிகத் துணிச்சலாக பெண்கள் மட்டும் பங்கு கொண்ட இந்த நிகழ்வு பலரையும் வியப்பில் ஆழ்த் தியது. பயமற்ற வாழ்க்கை எமக்கு வேண்டும்' என்பதே பிரதான கோஷமாக
O
SIA aloi.
அரங்க செயற்பாட்டுக்குழுவும்
குசில வாரங்களுக்கு ல் மின்மாற்றி ஒன்று கப்பட்ட சம்பவமும்
(புவிகள் என்றுகைது
சந்தேகங்களைக் கிளப்பியுள்ளதாம் வன் னிக்குச் செல்ல விருப்பமில்லாத சீருடை யாளரின் வேலையோ? என்று காதோடு
ல் கைப்பற்றப்பட்ட செயலிழக்கப்பட்டது. டம் பல தகவல்களை
யத்துக்கு அருகில் Come Column)
கல்முனையில் புலிகள் என்று சொல்லி
இரு தமிழ் இளைஞர்கள் கைதாகி கொழும்
புக்கு அனுப்பப்பட்டுள்ளனராம் குட்வின்'
பி உரிமையாளர் சத்யன், கடை உரிமையாளர் பதாகவும் தெரிவிக்கப் ராஜு ஆகியோரே கைதானவர்களாவர்.
இதனால் கல்முனையில் தமிழ் இளை
ஞர்கள் அச்சமடைந்துள்ள
காதாக கூறுகிறார்களாம்.
திங்களன்று அம்பாறை மத்திய பஸ் நிலையத்திலும் 4 கிலோ சக்திவாய்ந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகர் டிஜிஎல்திசாநாயக்க கூறி யுள்ளார். பாதுகாப்புப் படையினரைத் தாக்க வந்த புலிகள் செய்த சதி எனவும் அவர் கூறத்தயங்கவில்லை.
அண்மையில் கல்முனையில் 100க்கும் மேற்பட்ட முஸ்லிம் பொலிஸார் இட மாற்றப்பட இருந்தனர். பாராளுமன்ற இரு குண்டுகள் வெடிக்கவைக் உறுப்பினர் ஒருவரது தலையீட்டால் அது கப்பட்ட விவகாரம் பலத்த நிறுத்தப்பட்டது. O LL LLLSS LLLL LSL L L S S L LLLSS LS SS LS L LLLL LS LLLSS L S LS L L SS சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கான திருமண சேவை
ΘΟΤΙΤ,
இதேவேளை கல்முனை பிரதேச செயலகம் அருகில்
NIE, GEg, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான தொடர்பு NTHANGA, நக்கேற்ற காணித்துண்டுகள் ருமண சேவை சிறந்த glou : ஒழுங்கு TIPRINCI 16073,56T6T60T து கொடுக்கப்படும்ற்றும்பதிவுத்திருமணம் தங்குமிட் 5SARINGINET) TREET COLOMBO-12 வசதி தங்கும் இடங்களில் சமைத்துச் சாப்பிடும் : OPPOSITE RANGOONROADTP2974924, ” போக்குவரத்து வசதிகள், அனைத்தும் சிறந்த முறையில் 195460 I960
800 முதல் மாலை 600 வரை) ) குறைந்த செல்வில் ஒழுங்குசெய்து :à:
Iib LllDijgijITEsir DEDIGIUNGI LONGÓ
SIMPög
சுபின் அஸ்வித နှီဖွံ့ဖြိုးနှီပ္ပံ)
பிறந்தினத்தை
அன்று தனது இல்லத்தில் றப்பாகக் கொண்டாடுகிறார்.
இவரை அப்பா, அம்மா, சுரேஸ், சாந்திமாடுபாய்), மாமா, மாமி, சிவராஜா, நந்தினிமச்சாள், வினுஜன்(சுவிஸ்), சித்தப்பா பிரகாஷ் (இலண்டன்) அத்தைமார் சியமளா, கல்யாணி (கொழும்பு) சித்தப்பா கமலதாஸ், அப்ப்ப்பா, அப்பம்மா ஆச்சி (டுபாய்) தாத்தா(கொழும்பு), மாமா சமிந்த் மாமி தம்மி சித்தி சாந்தினி, அக்கா சுது (கொழும்பு) OG 9"); ஆகியோர் றப்புக்கள் பல பெற்று நீடுழி காலம் வாழ வாழ்த்துகிறார்கள்.
sode sult மாற்றப்பட்டுள்ளது மெலிந்து, நித்திரையின்மை, பயம் of Jurger Gold of DULiss UGTLost of ரகாசிக்க பிரபல மனோதத்துவ அவர்களை நாடுங்கள்.
ாமானாலும் 85% தாழ்வுமனப்பான்மையே நிமிடத்தில் நீக்கி, நான் வீரியம் உள்ள ல் பதிய வைத்தே பணம் பெறப்படும்.
க்குவிஷேட ஏற்பாடுகள்
லும் தயக்கமின்றி எழுதவும். உமது ன் முடியாதவன், இயலாதவன் என்ற சிகிச்சை பதிவு நாடா மூலமும், உடல் பற்று தாம்பத்திய குறைகளை முற்றாக பகம் உறுதியாக பேணப்படும்) பதில்
லவு அனுப்பவும்.
கலாம். மனநோய்கள், தாழ்வு மனப் தம் மனோதத்துவ சிகிச்சை உண்டு. ள போதல், குழந்தை |ற்றுக்கும் மருந்துகள் உண்டு.
3,4ம் திகதிகளில்
sosor. T.P. - 067. 29.329 0,1 திகதிகளில்
Jan HOTEL VASANTHAM, 024-22615,024-22607,024-22366
S.A.M.P. REG, 9492 FENDHAL STREET, COLOMBO-13 தில் உம்பிச்சி பிளேஸ் பள்ளி வாசலுக்கு 66, 338164 FAX: 3.38161. Oleg GÜGYLGÜ N0-072-609388
SIDENT T.P- O65-240 19
GAM S.A.M.P. Olavady Road,
மலையாள மாந்திரிகத்தை இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ (s விருதுகள் பெற்றுள்ளார். နှီး கெடுதலுக்கு
டமில்லை. நன்மைக்கே இடம் ச்சயமாக ஒருவரை விரும்பினால் |திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். I சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது, திருமண தோழ்த் မ္ဘိန္ဓီ
பரிகாரம் செய்வது, பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் விநாட்டுப் பிரயான தடைநீங்க், மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் ளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய யந்திரங்கள் உண்டு
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் Ä தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
D.P.K. SAAM J.D.G.A.N.R.P கொள்ள வேண்டிய தொலைபேசி SRDURGAADEVMANHRIKA Fax-0094.1342464. UCHCHADA PEEDAM Te-00941431137. NO. 162, KOTAHENASTREET, நாட்டவர்கள் (6 gminių Glasmus MAY FIELD ROAD, COLOMBO-13. Gauonu GrossGus anoirsin
air Alar DAGI. 342463-344831
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறு
L
独 செல்வன் குசிந்துசன் (சிந்து) 06.04.1999
யாழ் சங்குவேலி தெற்கைச்சேர்ந்த குணசிங்கம்-ஜெயந்தி தம்பதியினரின் செல்வப்புதல்வன் சிந்துசன் தனது முதலாவது பிறந்தநாளை 06.04.1999 அன்று லெபனானில் (அபுகார்) தனது இல்லத்தில் வெகுவிமரிசையாகக்கொண்டாடுகிறார். இவரைஅன்பு அப்பா, அம்மா சங்குவெலியைச் சேர்ந்த அப்பம்மா, மாமிமார், மாமா,பெரியப்பா, பெரியம்மா, அண்ணாமார், அக்காமார், கொழும்பில் இருக்கும் பெரியப்பாமார், பெரியம்மாமார், அண்ணாமார், அக்காமார், பட்டுமாமி, தருமபுரம் பரந்தனைச்சேர்ந்த அம்மம்மா, பெரியப்பா, பெரியம்மா, உஷா, கிருபா, கோகினிஅக்கா, சித்திமார், காந்திமாமா(சவுதி) மற்றும் லெபனான், ஃபிரான்சிஸ், (அப்பாப்பா) நாதன் மாமா, பீட்டர்மாமா, சுமதி அன்ரி, மற்றும் நண்பர்கள், அனைவரும் மருதடி பிள்ளையாரின் அருளுடன் பல்கலையும் பெற்று பல்லாண்டு காலம் சீரும் சிறப்புடன் நோய் நொடி இன்றி வாழ வாழ்த்துகிறார்கள்
தகவல் அநேசபாலாம்பிகை, கொழும்பு
O4-10, 1999

Page 5
த்த கோஷ நடவடிக்கையின் (ц), கட்டங்களும், இராணுவ குறிப்பிடத்தக்க திருப்
பம் எதனையும் படைத்தரப்புக்கு ஏற்படுத்த GIÁNG) GODA).
னால், சந்திரிகா அரசு தேர்தல் பிர இதனை பயன்படுத்தும் விதம் வேடிக்கையாக இருக்கிறது.
மடுவை கைப்பற்றிவிட்டதாகவும், அங் தேவாலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண் வந்துள்ளதாகவும் திரும்பத் திரும்ப கூறப் LILLS.
அரச பிரசார சாதனங்கள் மட்டுமன்றி, தனியார் வெகுஜனத்தொடர்பு சாதனங்களும் அதே செய்திகளையே வெளியிட்டன.
மடு மாதா தேவாலயம் முன்பாக நின் நேரடி வர்ணனை போல தொலைக்காட் அறிவிப்பாளர்கள் செய்திகள் கூறினார்கள்
த்தனைக்கும் மடு தேவாலயப் பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியல்ல. யூ.என்.எச்.சி.ஆர் நிறுவனம் அங்குள்ள அகதிகளுக்கு உதவி வந்த்து
மடு தேவாலயப் பகுதிக்குள் புலிகளோ
மாடக்கூடாது என்று யூ.என்.எச்.சி.ஆர்.
器 ம் மடு தேவாலயத்தினர் கட்டுப்பாடு
நீந்:
unഞഖ ன்னேறு
வர் என்பது புலிகளுக்கு ெ ருந்தது. மடுவை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த புலி களது சிறிய முகாம்கள் படையினர் முன்னேறு வதற்கு ஒருவரத்தின் முன்னரே அகற்றப்பட்டு
LL.
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு கழகத் தின் al அங்கிருந்து அகற்றப் பட்டுவிட்டது.
எனவே, எவ்வித எதிர்ப்புமின்றி மடுவைச் சுற்றிய பகுதிகள் படையினரால் கைப்பற்றப் பட்டன. மடு தேவாலயப் பகுதிக்குள் ஆயுதங் களுடன் படையினர் பிரவேசித்தனர். மடு ஆயர் தடுத்தும் கேட்காமல் அங்கு நில்ை
G5IT GOOTIL GOTT
மடு தேவாலயப்பகுதியில் இருந்து படை |Úloň கொள்ளப்படுவர் என்று மடு 蠶 ஜனாதிபதி உறுதியளித்ததாக
FUS 50 GISSOT.
உறுதியளிப்பதைவிட உடனடியாக விலக் கிக்கொண்டிருக்கலாம். ஜனாதிப்தி நினைத் தால் அடுத்த நிமிடமே அங்கிருந்து படை யினரை அகற்றியிருக்கலாம்.
மடு தேவாலயப்பகுதியில் புலிகள் ஆயுதங் களுடன் நடமாடுவதும் கிடையாது என்பதால், அங்கு நிலைகொண்டிருப்பதற்கு பாதுகாப்பு BITorfilssostuld en p(pl. utgi.
தற்போதைய இராணுவ நடவடிக்கைகள் ஜனாதிபதியின் தலைமையிலேயே மேற்கொள் எப்படுகின்றன. எனவே,மடு தேவாலய்ப்பகுதி யில் படையினர் நிலைகொள்ள வேண்டும் என்பது படையினரோ, அவர்களது உயர்தி மது இஷ்டப்படி செய்த முடிவாகத் தெரியவில்லை.
துவும் மடு ஆயரே தடுக்கும்போது, 9IGiJGshlLALILib LIGA9)L. f| ஜனாதி பதிக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டிருக்கும். எனவே, அனுமதியுடனேயே மடு தேவாலயப் பகுதியில் படையினர் நிலை கொண்டுள்ளனர் என்ற முடிவுக்கே வர
வேண்டியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ல்லை. ஐந்து மாகாண சபைத் தேர்தலில் றிஸ்தவ மக்களது வாக்கு வங்கிகளை கவரு வதற்கான ஒன்றை நாகுக்காக நடத்தி முடித்துவிட்டனர்.
மடு தேவாலயம் பயங்கரவாதிகள பிடியில் இருந்தது போன்றும் இப்ப்ோ 麗 கப்பட்டுவிட்டது போன்றும் சாதாரணசிங்கள கிறிஸ்தவ மக்களை பிரமை கொள்ள வைத் தாயிற்று
வடக்கு-கிழக்கில் படையினரது கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளில் எத்தனையோ 蠶 கிறிஸ்தவ இஸ்லாமிய ஆலயங்கள் சதமாகியும், மக்கள் செல்ல அனுமதியின்றி பாழடைந்து கொண்டும் ရွှံ့မြို့နှီး”
அப்படியிருக்க மடு ஆலயத்திற்கு உடனடி Ang Alaigti கொடுக்கப் UTSIETo J வாரமாக அறிவித்ததன் நோக்கமும் கிறிஸ்தவ வாக்காளர்களை குளிர்விப்பதுதான்
இன்னொரு புதுக் காரணமும் அரசால் கூறப்படுகிறது. மடு தேவாலயத்திற்கு சகல இன மக்களும் சென்று வரவேண்டும் என்ப தற்காகவே படையினர் அங்குநிற்கின்றனராம். எக்காலத்திலும் மடுவுக்குபக்தர்கள் செல் வதை புலிகள் கூட் AUGA னியா தாண்டிச் செல்பவர்கள் படையினரிடம் நான் அனுமதி பெறவேண்டியிருந்தது.
வேறு எத்தரப்புமோ ஆயுதபாணிகளாக நட"
ஏதோ மடுவுக்கு சிங்கள மக்கள் செல்ல ன்னர் தடை இருந்தது போன்றும் தற்போது ங்கள பக்தர்களது வழிபாட்டு உரிமையை பெற் றுக் கொடுத்துள்ளது போன்றும் கூறப்படுவது கூட சிங்கள கிறிஸ்தவ வாக்கு வங்கிகளை குறிவைத்துத்தான்
மடுதேவாலயத்தை காண்பித்திருக்காது விட்டால்யுத்தகோஷ நடவடிக்கையின் பலாபலன் ஏதுமில்லை என்று கருதப்பட்டிருக்கும்
அதனால்தான் யாருடைய ரேட்டிலும் இல்லாத தேவாலயத்தை மீட்டதாக பிரசாரம் பண்ணவேண்டியிருக்கிறது. யுத்த கோஷநட வடிக்கை மூலம் வவுனியா-யாழ்சாலையின் மேற் ப் பகுதியில் படையினரின் நிலைகள் அகன்றும் 醬 விஸ்தரிக்கப்பட்டுள்ளன.
மூன்றுமுறிப்பில் உள்ள படையினர் அடுத்து மல்லாவி, துணுக்காய் போன்ற பகுதிகளை நோக்கி நகர முற்படலாம்.
அவ்வாறு நகர்ந்தால்கூட புலிகள் பாரிய எதிர்ப்பை காண்பிக்க மாட்டார்கள் என்றுதான் கருதவேண்டி உள்ளது.
நிலை
மல்லாவிவரை படையினர் பரந் கொள்வது புலிகளுக்கு இராணுவத்தந்திரரீதியில் பெரிய பாதகமல்ல. சாதகம்ே
வன்னியில் யுத்த கோஷ" இராணுவ நடவடிக்கைக்குமுன்னர் பெரும்படைக்குவிப்பும் புதிய இராணுவ தளபாடத் குவிப்பும் நடந்தன.
s 臀 GuóIGALANGSIGTIGT LIGODLAGGIO எண்ணிக்கை புலிகளது ஆட்பலத்தைவிட பல மடங்கு அதிகம் புதிதாக மேலும் குவிக்கப் பட்டதால் மேலும் ஆட்பலம் அதிகம்
வ்வாறான நிலையில், ஆட்பலம் கூடிய
அணியை எதிர்கொள்ளும், ஆட்பலம் குறைந்த அணி சில தந்திரங்கள்ை கையாண்டே ப்லத்தை சமப்படுத்திக் கொள்ளும்
படையினரை பல முனைகளில் தாக்கி திசை திருப்பிதற்காப்புநிலைக்குள் 鷺 வேறு திசைகளில் ရှိုးနှီမှီ படை பலத்தின் செறிவ்ை குறைத்து பலவீனப்படுத்துவது போன்றதந்திரங் 9590 GMT 60855 UTIQUE, LD,
ஆனால், ಇಂದ್ಲಿ வ்வாறான தந்திரங்களை கையாளும் அவசியமே இல்லாமல், படையினரே பல திசைகளில் தம்மைத் தாமே
இழுத்துக்கொண்டு நீண்டு விரிந்து அகலக் கால்வைத்து நிற்கின்றனர்.
இது fi புலிகளை பலவீனப் படுத்துவதாக நினைத்தபடி படையினர் தம்மைத் தாமே பலவீனப்படுத்துவதாகவே இருக்கிறது.
இது படை உயர்மட்டங்களுக்கும் தெரியாத E. ஆனால், ஆ 蠶 ன் அரசியல்
ரசாரத்திற்கு வெற்றிச் செய்திகள் சில தேவைப் படும்போது, படைகள் அதற்கேற்ப நகரவேண்டி யுள்ளது.
உடனடி அரசியல் நலன், இராணுவ நலன் என்ற இரு தோணிகளில் கால்வைத்தபடி எடுக் கப்பட்டுள்ள நடவடிக்கைதான் யுத்த கோஷ'
ஆனால், புலிகளுக்கு இந்தப் பிரச்சனை கிடையாது குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றி படைத்தரப்போ, அரசோ குதூகலிப்பது பற்றி Saftsst salona)üLILIDTL Luftëöst.
வன்னிச் சமரில் எதிரியின் பிரதான இலக்கு எது? தமது பிரதான இலக்கு எது தடுக்க வேண்டிய நகர்வுகள் எவை? தவிர்க்க வேண்டிய நகர்வுகள் எவை? தம்மைதிசை திருப்பும் சமர்கள் எவை போன்றதெளிவுடனும் யுத்ததந்திரத்திலும் புலிகள் ஊன்றி நிற்க முடியும்.
பெரும் ஆட்பல படைக்கல பலம் தொண்ட படையை சகல முனைகளிலும் தடுத்து நிறுத்தி னால், புலிகளது ஆட்பலம்தான் சேதமாகும். தவிர ஒரே பகுதிகளுக்குள் பெரும்படைபலத்தை 髓 முயன்றால் ஒருகட்டத்தில் ஒன்று குவித்த பரும் பலத்தை சந்திக்க வேண்டியிருக்கும்
எனவேதான் ஜயசிக்குறுய் சமரிலும் வவுனியா-யாழ்சாலையில் படைநகர்வதை மறிப் K S LLL 0 S S L T LL0S தடுத்து நிறுத்திய புலிகள், பின்னர் சாலையின் கிழக்குப்பக்கம் உட்பாதைகள் வழியாக நகருவதை மூர்க்கமாக தடுக்கவில்லை.
படையினரை உட்பாதைகளால் நகர அணு மதித்தாலும், எங்கு அவர்களை தடுக்கவேண்டும் என்று புலிகள் தீர்மானித்து மறிப்பு சமர் தொட்ங் கினரோ, அப்பகுதிகளைப்படையினரால் தாண்ட முடியவில்லை.
Uj55ôt 9 élu
மாங்குளம், ஒட்டிசுட்டான்,
சமர் நடத்துகின்றனர். தாண்ட முடியாது படை களுக்குள் முடக்கிவை LOMAGNI LI [[606.]? L|0|56|5||50|[[]] பிரிப்பது 蠶 *3 சுட்டான் ஊடாக மூக்ை 蠶 இராணுவ தரை
DUU.S.
இந்த மூன்று இலக் வண்டுமானால், மாங் பரந்தன் ஆகியமும்முை ഞ്ഞL (ഞങ്ങ5Ifn. 剧呜 " " ன்னேறுவது முடியாத ன் மேற்குப்புறமாக பு ULL-5|-
யுத்த கோஷவுக்கு கக்கூடும்.
கிழக்
மேற்கே பாரிய சண்டை
அதனால் சாலையின் கிழ மாங்குளம் மற்றும் பரந்த பலம் குறையும். எனே உடைத்துக் கொண்டு
2) புலிகள் திசை sftswahlá Glossés ur பூநகரி சாலைக்கு பே சாலையை கைப்பற்ற ம 5GAGAU95|| UESUGULDATS
Hays ဓးနှီး * 亚岛J阿"_喹 தற்போது ကြီးကြီး அங்குள்ள சூழ்நிலை பற் காளர்கள் அறிந்தவர்களல் றிப் பிரசாரம் ஓரளவு எடு
1) இயங்கிக் கொண் 2) நிலைகொண்டிரு வன்னிச் சமரில் வவுன் அதன் கிழக்கேயும் நிலை முறையை புலிகள் கைக் புத்த முறையில் சில கேந் களை பிடிவாதமாக பாது ਨੂੰ ಟ್ವಿಟ್ಜ್ತ எதிரியை தாக்கும் நோர் அடங்கியிருக்கும்.
கண்டுபிடிப்பு 195 பாவனையிலுள்ள நாடுக
இயக்குவதற்கு 5 பேர் ே எடை தயார் நிலையில்) சுடு தூரம் 85 கிலோமீ சீனா இராணுவம் அ படையினரும் உபயோகிக் ஒவ்வொன்றிலும் நான்கு ெ சுமார் 80 தொடக்கம் ரொக்கற்கள் 12ஐ இச் சு ரொக்கற்களையும் சுட்டு அடுத்த 12 ரொக்கற்றுக்க சில கெரில்லாக் குழுக்களிட இவற்றினை வேறு வாக
D. Unita incoality
பகுதிகளில் புலிகள் மறிப்புச் சிறந்தவை.
தலைநகரில் தமிழ்க் கட்சிகள் ஒன்று கூடி எடுத்த தீர்மானங்களைப் பார்த்தால் புல்லரிக்குது வன்னிக்கு உணவு அனுப்பு இவலிகாமத்தில் மக்களை குடியேற அனுமதி
என்று தீர்மானம் இப்படித் தீர்மானம் போட கட்சிகள் ஏன் நாலு பட்சிகள் போதாதோ? ფ| ქმკვ/laე I | கோரிக்கை விட்டுக் கொண்டு இருப்பது மட்டுமல்ல நிர்ப்பந்தம் கொடுப்பது அதுக்குத் தயாராக இருந்தால்
வரவேற்கலாம்.
திண்டப்படாத கட்சிகளுடன் கூட்டான கட்சி ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் கைகோர்த்தது கொழும்பில் மட்டும் கையைப் பின்னுக்குக் கட்டிக்கொண்டது. நாங்கள் ஆயுதம் ஏந்தாத ஆட்களுல்லோ
eljIg elül
திரிகையாளராகியுள்ளார் டிபிஜெயர தமிழ் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் கிறார் ஐலண்ட்டுக்கு தெரியாமல் இன்ெ பெயரில் எழுதுகிறார் முரசை பற்றி அ பக்க கட்டுரை எழுதி கைவலிக்க எழுத்தாரை ஏமாற்ற நினைத்து கனடாவி ஒரு தமாஷ் ரெண்டு எழுத்தார் ஈபிஆர் தில் ஈபிஆர்எல்எஃப் இரண்டாக பிரிந் கூடத் தெரியாமல் நாபாவின் தலைமை இருந்ததுபோல எழுதியிருக்கிறார். அந்த
வாக்கு சேனாதிபதியாருக்கே
கிட்டான் கட்சியின் நீலத்தாரின் சிபாரிசோடு அரச பத்
红0£101999
அவையுடன் சேரலாமோ என்று வித்தாரம் கதைச்சவை இப்போது கொழும்பிலும் கைகுலுக்கியிருக்கினம் ஆனாலும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவில்லையாம் ஏனைய தமிழ்க் கட்சித் தலைவர்கள் தங்களுக்கு சமமான ஆட்களல்ல என்று பண்ணையார்கள் நினைத்தார் களோ தெரியவில்லை. ஏனைய தமிழ்க் கட்சிகளும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை யார் வந்தால் என்ன? ஒற்றுமை என்று காட்டினால் போதும்தானே! இந்தியா சென்றுள்ள முன்னாள் முதல்வர் திரும்பி வர முன்பாக தன் பெயரை நற்பெயராக்க விரும்பும் கட்சிச் செயலாளர் ஒருவர்தான் கூட்ட அழைப்பாளராக முன்நின்றவராம்
கூட்டான கட்சிக்குள் எத்தனை குரல்கள் காணிசுவீகரிப்பை நிறுத்தும் முடிவை வரவேற்பதாக தனியார் வானொலிக்கு சங்கதியார் ப்ேட்டி மற்றொரு தனியார் வானொலியில், அதே தினத்தில் சேனாதி பதியார் கூறுகிறார் வாக்குறுதிகளை நம்பமுடியாது இதில் நமது
நிலப் பறிப்பை
இவருக்கு தெரியவில்லை. பகிரங்கமாக இல்லாமல் முரசுமீது சேறு பூசினால் ஒருவர்மீது முரசு பிழையாக எழுதிவிட் நாம் இப்போதும் கூறுகிறோம் நாம் சரிெ அதுசரி, ஏன் இந்த சாடல் நீலமானவர் நன்றிக் கடன் அவர் மனம் குளிர இவ
தலைநகரில் வந்தது. தற்போதும் அதிகாரமுள்ள சக் யில் காணப்படுகிறது.
வெள்ளவத்தையில் புதிய இட
கட் அவுட்களு
கண்டித்து போராட்டம்
இன சகோதரர்களும் கலந்து கொண் ளடி போடுவதாக இருந்தால் இவைச் கட்சிகளே செய்யத் துணியாத போரா கினம் அதுமட்டுமல்ல, கலாநிதி வி
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

|THUG5 BBILD М60) (5 SIGITT GOTT டயினரின் இலக்குகள் தேசத்தை இரண்டாக சத்திற்குள்ளும் ஒட்டி நீட்டுவது வவுனியா, நியோகப் பாதையை
ப்பிட்ட பகுதி
häulousMLálafft SILL குளம், ஒட்டிசுட்டான், fகள்தான் கேந்திரமான
னகளிலும் தொடர்ந்து நிலையில்தான் சாலை த கோஷ ஆரம்பிக்கப்
ன்று இலக்குகள் இருக்
Es el tot புலியணிகளை க்கு இழுத்து வருவது,
கே ஒட்டிசுட்டானிலும்,
அந்த முனைகளால் ன்னேறலாம். ಶಿಕ್ಹ Góllító, அப்படியே மன்னார் ய்ச் சேருவது அச் ானார் படையினருக்கு காப்பளிப்பது |ச்சாரத்திற்கு வெற்றிச் 蠶 சி நோக்கம் மட்டுமே து வன்னிப்பூகோளம் : GJITë ல. அதனால்தான் வெற் படக்கூடியதாக இருக்
ண்டு யுத்த முறைகள்
டிருக்கும் யுத்த முறை (SD 455 (P.O.D.
ப்-யாழ்சாலையிலும் கொண்டிருக்கும் பூத்த காள்கின்றனர். இந்த
திர முக்கியமான நிலை
காத்தாக வேண்டும். ாப்பு தேடும் நோக்கம், கம் இரண்டும் இதில்
DIO3DGJIsi GITij) diatolibi
னால், சாலையின் மேற்குப் பகுதியில் யுத்த முறையையே புலிகள் கையாளுகின்றனர்.
படையினர் முன்னேறும்போது விலகிவிடு 蠶 பின்னர் படையினரின் பலவீனமான முன்ை களில் தாக்குதல் நடத்துவது என்பன இயங்கும் யுத்த முறையில் அடங்கும். இதனை நடமாடும் KLASSELD STGOT ODLUD BADGAOTTLD
சாலையின் மேற்குப் பகுதியில் கிழக்கு பகுதியைவிட அதிகமான சிறு தாக்குதல்கள் இடம் பெறப்போகின்றன. படையினர் நீண்டு பரந்து இங்கு ஊடுருவி புலிகள் தாக்குவதற்கும், கண்ணிவெடித் தாக்குதல், AGOGTÓLUM ಙ್ கிளைமோர் தாக்குதல் போன்றவற்றை மேற்கொள்ளவும் வாய்ப்புக்கள்
O GATSTGOT
தற்போது சாலையின் மேற்கே, ಙ್ தல் மடு உட்பட மூன்று முறிப்புவரை படையினர் புலிகளும் நட மாடுகின்றனர். இப்பகுதிகள்ை அங்குலம்அங்குல LDT, ungrüLugupuu, Illu
28.039 அன்று மூன்று முறிப்பில் வண்டியில் சென்ற வான்ப்டையினர் நான்குப்ேர் புலிகளது கண்ணிவெடித்தாக்குதலில் பலியானார் கள் மூன்று முறிப்பு கடந்த பலமாதங்களாக
படையினர் வசமுள்ள பகுதியாகும். அங்கு ஊடு ருவி கண்ணி வெடித் தாக்குதல் நடந்துள்ளது. ஏற்கனவே, : இலுப்பைக் குளத் திற்கும், பூவரசங்குளத்திற்கும் இடைப்ப்ட்ட மடுக்கும் என்ற இடத்திலும் புலிகள் தாக்குதல் இன்னொன்றையும் கவனித்தாக வேண்டும். யுத்த கோஷ படைநகர்வை புலிகள் தடுக்காத போதும், அந்த நடவடிக்கையின் இலக்குகளில் மன்னார்-பூநகரி சாலை திறப்புக்கான நகர்வை தடுத்து விட்டனர் தள்ளாடி முகாம் தாக்குதல்
GULO ABS IS SITG SO ALULLSI,
ia UBSTT6O 137U(Tg)J OJ GESTO595 PA 856M PRUEL JUDIT 95 தடுப்பதில் வெற்றி பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
தள்ளாடி முகாம் தாக்குதல்கூட புலிகள் நடவடிக்கையில் புதியதொரு கட்டம்தான், தம்மில் எவ்வித இழப்பும் இன்றி எட்ட நின்றபடியே பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
ஆட்பலம் மூலம் முகாமைத்தாக்கி இத்தகைய 蠶 ாயின் புலிகள் தரப்பில் உயிரிழப்புக்கள் நேர்ந்திருக்கும் பரந்த வெளியில் உள்ள முகாமை P? gpJGOLI ஏற்படுத்துவது சுலபமும் அல்ல. எனவே ஆட்டி லறி, மோட்டார் பலம் இருப்பதால் தமக்கு இழப் பின்றி, ခြူး ஏற்படுத்தும் தாக்குதலை புலிகள் மேற்கொள்ள முடிந்தது.
புலிகளை பலவீனமாக்கி வருவதாக அரசு
Ս. ԴՈՆ
முதல தயாரிப்பு 1959
சீனா, ஈரான், வடகொரியா, சிரியா, அல்பேனியா வியட்நாம் கம்போடியா ஷயர் சாட் மற்றும் பல்வேறு கெரில்லா படைகளிடமும்
ബ VIII A Goa
திகளவில் உபயோகிக்கின்றது. பாலஸ்தீன கெரில்லாக்களும் ஆப்கானின் ன்றனர். மொத்தம் முன்று அடுக்குகள் கொண்ட இதன் பிரதான பகுதி ராக்கற் தாங்கு சுடு குழாய்கள் உள்ளன. மொத்தம் 12 குழாய்கள்
90 சென்றிமீட்டர் (ஒவ்வொரு மாதிரிகளில் அளவு வேறுபடும் நீளமான குழாய்களில் பொருத்தலாம். ஏழிலிருந்து 9 செக்கன்களுக்குள் எல்லா டலாம் ஒவ்வொன்றினதும் எடை 18 கிலோ மேலும் கொண்டு செல்லும் |ளயும் 3 நிமிடங்களுள் பொருத்திச் சுடலாம் ம் ஒரு சுடு குழல் மட்டும் கொண்ட வகையும் உண்டு. இதன் எடை 25 கிலோ) னத்தில் பொருத்தி இழுத்துச் சென்று வேண்டிய இடத்தில் நிலைப்படுத்தலாம். கான இடத்திலிருந்து பள்ளமான பகுதியை நோக்கி இலக்கு வைத்துச்சுட
சேறு பூசுகிறாராம்
குக் கெட் அவுட் என்று செய்தி பானவரின் கட்-அவுட் மருதானை
சாரி முன்னணியினர் வலிகாமம் நடத்தினார்கள் பெரும்பான்மை து குறிப்பிடத்தக்க விடயம் புள் தான் போடவேண்டும் தமிழ்க் பத்தை கொழும்பில் நடத்தியிருக் கிரமபாகு- இன்று நேற்றல்ல
DIUS 5Š 5TUDIJI ஜ் அரச நிறுவனம் வெளியிடும் இருந்தபடி ஐலண்டுக்கும் எழுது ாரு ஆங்கிலப் பத்திரிகையில் புனை த பத்திரிகையில் பலதடவை முழுப்
சி களைத்து விட்டார் ரெண்டு ட்ட்டி வாங்கியவர் சமீபத்திலும் sta,solau gol Glaru s L. இயங்கத் தொடங்கிவிட்டது. அது ல் இயக்கம் இந்தியாவில் ஒன்றாக ud totalianas strariacial தரிந்த விஷயங்களிலேயே தெளிவு டுபடுமோ? இராணுவ அதிகாரி 51 in fair () (plyinutriticipirit ன்று பட்டதைத்தான் எழுதினோம் JTildli Gla T655 Glastavofillió
ண்டகாலமாக நியாயத்தை
ஆட்களை ஊக்குவிக்காமல்
ருக்கினம் இது நிலைக்கும்
படாதமாதிரி செய்யுங்கோ
தம்
அரசியல் பண்ணியிருந்தால் மந்திரியாகியும் இருக்கலாம் இப்படியான
கூறுவதும் போலித்தனம்தானே
அந்த இயக்கத்தின் கடைசி ஆள் உள்ளவரை விடமாட்டோம் என்று கழக மாணிக்கம் சீருடைக்காரரிடமே சூளுரைத்திருக்கிறாராம் கழக அரசியல் பிரிவு அதே இயக்கத்துடன் ஐக்கியம் பேசி
வவுனியாவில் இரண்டு இயக்கக்காரர்களிடமும் சீருடையினர் என்ன கூறியிருக்கினம் தெரியுமோ செய்யுங்கோ எங்களிடம் மாட்டுப்
T. இதுதான் மதியுரை மலையக தனித்துவக் கட்சி பேரணிக்குள் தனி அணியாக ட்களுக்காக மட்டும் கரிசனம் காட்டுகினமாம். இது ஏனைய அமைப்பு வேட்பாளர்களுக்கு வருத்தத்தை உண்டுபண்ணியிருக்கிறதாம் இலங்கை அரச தொலைக்காட்சி தமிழ்ப் பிரிவுக்கு புதிதாக ஆட்களைப் எடுப்பதற்கு விநோதமான முறையில் திருமதி ஒருவர் நேர் நடத்தியுள்ளாராம் பகிரங்கமாக அறிவிக்காது தனது ட்டில் தனக்கு வேண்டப்பட்டவர்களை அை அந்த விநோதமான திருமதி அந்தத் திரு மாக வளர்ப்பார் என்று கருதி அரசால் நியமிக்கப்பட்டவர். ஆனால் அவர் யார் யாரையோ வளர்க்கிறார்
இந்தவாரப் பொன்மொழி:
"பகைவனுக்கு கடன் கொடு, soesausodesoriu Gugpjesnumruiu நண்பனுக்கு கடன் கொடு, அவனை இழப்பாய்'
கூறுகிற அதே நேரம் புலிகளது தாக்குதல் முன்பைவிட இராணுவ நுட்பம் சர்ந்தவையாக இருப்பதையே கள நிலவரம் sing
இதே நேரம், புலிகளில் இன்னமும் இரண்டாயிரம் பேர் மட்டுமே இருப்பார்கள் எனவும், அவர்களையும் வெற்றிகொள்ள மேலும் பேர் தேவை எனவும் அமைச்சர் ஜெனரல் ரத்வத்தை கூறியுள்ளார். அவரது கணக்குப்படி பார்த்தால் ஒரு புலிக்கு கிட்டத்தட்ட 25 படைவீரர்கள் என்ற கணக்கில் சண்டையிட வேண்டியுள்ளதாக அர்த்தப்படுகிறது.
புலிகள் எத்தனைபேர் உள்ளனர் என்று அமைச்சர் கூறிய எண்ணிக்கை மிக மிகக் என்பதால், மேலும் 20 ஆயிரம் பேர் சர்க்கப்பட்டால்கூட யுத்தம் முடிவடையாது போலுள்ளது. ஆனாலும் அமைச்சர் ரத்வத்தை புலிகளது சண்டைத்திறன் பற்றி உயர்ந்
பிப்பிராயம் கொண்டுள்ளார் என்றே 醬 *al-LG.s. எதிரியின் திறமைகளை மதிப்பது சண்டையிடும் தரப்புகளுக்கு நாகரிகம் என்று கூறப்படுவதுண்டு
DDDD
தள்ளாடிமுகாமைபுலிகள் புதிய ஆயுதம் 體 ற்ால் தாக்கியதாக படையினர் கூறியதாக
சய்திகள் வந்தன.
ஒரே நேரத்தில் பல ஷெல்கள் வந்து விழுந்ததால், பல குழல் ஆட்டிலெறியால் தாக்கியிருக்கலாம் என்று கருதுகின்றனர்.
GOTTGÖ, LIGA) ட்டிலெறியால் தாக்கின்ால்தான் ஒரேநேரத்தில் பல ஷெல்கள் ஏவலாம் என்றில்லை.
குறிப்பிட்ட ஏவுதளம் ஒன்றில் ஒன்றுக் மேற்பட்ட நீண்டதூர மோட்டார்கள்ை அடுக் வைத்து, ஒரே நேரத்தில் ஷெல்களைப் போட GUTC)
புலிகளிடம் பல குழல் ஆட்டிலெறி இருக் கிறதா இல்லையா? என்பதை தற்போதுவரை நாம்றியோம்.
ஆனால் அந்த கள ஆயுதம் பற்றிய விபரங்களை மட்டும் பார்க்க முடியும்
மல்ரிபிள் ரொக்கட்சிஷ்டம் என்று அழைத் கப்படும் பல குழல் துப்பாக்கியும், ஆட்டிலெறி வகையைச் சேர்ந்ததே.
இதிலும் 0 எம்.எம், 22 எம்.எம், 30 எம்.எம்.213 எம்.எம் என்று மேலும் பல ரகங் SST DLIGT GITT SOT.
தில் 0 எம்எம்மட்டும்தான் நம்நாட்டு களநிலைக்கு பயன்படுத்த முடியும் விலையும் II에 ŠVEITIG அதுதவிர கொண்டு வந்து சேர்க்கக்கூடியதாகவும் இருக்கும்.
இந்த ரக ஆட்டிலெறியை சீனா இராணு வம் உபயோகிக்கிறது. Glafiana, களும், ஆப்கான் படையினரும் பயன்படுத்து :* (மேலதிக Glutisë செய்தியை பார்க்கவும்)
RITó, unlesslin előtt GT122 TLD. Tún. ஹெவிற்சர் ஆட்டிலெறிகள், மற்றும் நீண்ட தூர மோட்டார்களைவிட் இந்த0 எம்.எம். பல குழல் ஆட்டிலெறியின் சுடுதூரம் மிகக் குறைவு ஆக 65 கிலோ மீட்டர்தான் சுடுதூரம்
ஆனால் படையினரும், சில் இராணுவ ய்வாளர்களும் புலிகள் விடத்தல் தீவில் } தாக்கியதாக கூ 蠶 தள்ளாடியில் ಙ್ಗಣ್ಣ விடத் வடகிழக் காகா கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதன் அருகே နှီးနှီ
ஆண்டான்குனர் ಙ್ಗಣ್ಣ க்கிஇருக் கலாம் என்று இன்னொரு செய்தி கூறியது. 蠶 குளம் தள்ளாடியில் இருந்து 1
லா மீட்டர் தூரத்தில் உள்ளது.
எனவே, பல்குழாய் ஆட்டில்ெறி ஒன்றால் படையினர் கூறுகின்ற மேற்ப்டி பகுதிகளில் இருந்து தாக்கியிருக்க முடியாது. மேலும் அருகே 鷺 க்க வேண்டும். ஆனால், காம் அருகே கொண்டுவந்து தாக்கிவிட்டு ரைவாக நகர்த்திச் செல்வது கடினம்
101 எம்.எம். பலகுழல் ஆட்டி 鷺 டுத்தது 22 எம்.எம். பலகுழல் ஆட் 蠶 தனை கொள்வனவு செய்தால் அரசுக்கே செலவை சந்திக்க முடியாது. தவிர இதனை நகர்த்தி கூடிய் போர் னை இங்கில்லை. இதன் சுடுதூர்ம் என்ன :: 450 ACANT ELL T. augiaus GGN இருந்து கொழும்புக்கும் ஏவலாம். ஏன் யாவில் கூட போய்விழவைக்கலாம். எனவே 101 எம்.எம்.ரகம்தான் புலிகளால் பாவிக்கப் படக்கூடியது.
அது புலிகளிடம் இருந்தால்கூட தள்ளாடி முகாம் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்க " , .
ஹெவிச்சர் ஆட்டிலெறியும், மோட்டார் களுமே ஒரேநேரத்தில் ஷெல்களைப்பொழிந் 95 GMT GITT GOT
' மனுசர் வேறு மாதிரி
அரசியல் கெட்டுப் போச்சு என்று
போலத் தெரியவில்லை
ந்து பரீட்சை வைத்தாராம் தமிழ்ப்பிரிவை ατά και 5 φάι

Page 6
ங்களுரில் சிவராசனுக்கு
விடுவாடகைக்கு கொடுத் தவர் ரங்கநாத் அவர் மனைவி மிதுளா
ரங்கநாத்தும் அவரது மனைவியும் 6.08.9 அன்று கைதுசெய்யப்பட்டனர்.
அதற்கு முன்பாக அதிரடியான சில நடவடிக்கைகளில் சிறப்பு புலனாய்வுக்குழு இறங்கியது.
கோயம்புத்தூரில் கைதான விக்கி மூலம், சிவராசன், சுபா ஆகியோர் பெங்க ளூரில் தங்கியிருப்பது தெரிந்ததுமே, அங்கு கண்காணிப்புகள் முடுக்கிவிடப்பட்டன.
சிவராசன், சுபா ஆகியோர் அடிக்கடி வீடு மாறியதால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் பெங்களுரில் கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டு வந்தது.
பெங்களுரில் கிராமங்களில் புலிகள் தங்கியிருந்தனர். தமிழ்நாட்டில் புலிகளை தேடிய தால், பெங்களுரில் உள்ள கிராமங்களில் அவர்களை தங்க வைத்தனர் ஆதரவாளர் 56በ .
சுற்றிவளைப்பு
விர விசாரணையின் பின்னர் புலிகள் தங்கியுள்ள கிராமங்கள் பற்றிய தகவல் புலனாய்வுக்குழுவுக்கு கிடைத்தது.
1808, 9 அன்று அதிகாலையில் பெங்களுரில் உள்ள விருட்டா, முதாதி ஆகிய இரண்டு கிராமங்கள் அதிரடியாக சுற்றி வளைக்கப்பட்டன.
கர்நாடகப்பொலிஸ் படை உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்தது.
அக் கிராமங்களில் Řa புலிகள் த் திடீர் சுற்றிவளைப்பை எதிர்பார்க்க No.
புலிகள் தங்கியிருந்த வீடுகள் சுற்றி உள்ளே இருந்தவர்கள் 960) GOL TILL LITTG56||
மொத்தம் 12 புலிகள் அன்றைய சுற்றி வளைப்பில் சயனைட் விழுங்கி பலியானார் கள் ஐந்துபேர் பிடிபட்டனர். இரண்டு
புலிகள் எப்படியோ தப்பிச் சென்
அங்கு நடந்ததேடுதல் வேட்டைகளில் சிலரது நாட்குறிப்புக்களை புரட்டியபோது,
முகவரிகளும் இருந்தன.
ஒவ்வொரு முகவரியாக துரித வேகத்
தில் விசாரணை நடந்தது. சந்தேகப்படும் படியாக இருந்ததுரங்கநாத் முகவரிதான்.
ரங்கநாத்தை 13.08.9 அன்று மாலைே பிடித்துவிட்டனர். வேறு வழியின்றி ரங்கநாத் உண்மைகளைக் கூறினார்.
பெங்களுரில் கொணானகுன்ரே என் இடத்திலுள்ள ரங்கநாத்துக்கு
சாந்தமான வீட்டிலேயே சிவராசன்,
சுபா ஆகியோரும், அவர்களுக்கு பாது காப்பாக ஐந்து புலிகளும் சில நாட்கள் தங்கியிருந்தனர்.
ஆனால், ரங்கநாத்துக்கு அங்கு எத்தனைபேர் தங் 蠶 என்பது தெரியாது. அப்போதும் அங்கு தான் சிவராசன், சுபா தங்கியுள்ளனரா வேறு எங்காவது போய்விட்டனரா? என்பதும் தெரியாது.
நிதானமான முயற்சி
சிறப்புப்புலனாய்வுக்குழு சிவராசன், GUIT 9, ANC LLUIT GODU : Sliačios ုံမျိုးရှီး။ என்று புலிகளது ஆதரவாளர்கள் தற்போதும் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
ராஜீவ் கொலைக்கு புலிகள் காரண மல்ல என்று வாதாடும் அவர்கள், சிவ ராசன் உயிரோடு பிடிபட்டிருந்தால் அந்த உண்மை தெரியவந்திருக்கும் என்றும், அதன் காரணமாகவே சிவராசனை உயிருடன் பிடிக்க விரும்பவில்லை என்றும் கூறிவருகிறார்கள்
ஆனால், உண்மை அதுவல்ல சிவராசன், சுபா ஆகியோரை எப்படியா வது உயிருடன் பிடிப்பதற்கே சிறப்புப் புலனாய்வுக் குழு முழுமையான கவனம் செலுத்தியது.
அதனால்தான், சிவராசன், சுபா தங்கியிருந்த வீட்டை கண்டு பிடித்த பின்னரும், அவசரப்படாது ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தனர்.
சிவராசன், சுபா ஆகியோர் உள்ளே இருப்பதை உறுதி செய்வது முதல் கட்டம்
உள்ளே ஏத்தனைபேர் இருக்கிறார்கள்
V
plot on இரண்டு
ரங்கநாத் வீட்டு முகவரி ஒருநாட்குறிப்பில் இருந்தது. பெங்களுரிலுள்ள வேறு சில
உடனடியாக புதுடில்லிக்கு தகவல் அனுப்பி கறுப்பு:பூனைகளை அனுப்புமாறு கூறப்பட்டது.
சிவராசன் தங்கியிருந்த வீட்டைப் ಡಾ. மேலதிக தகவலை அறிய புலனாய்வுக்குழு தேர்ந்தெடுத்த ஆள் பால்க்காரி
வராசன், சுபா ஆகியோருக்கும் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் தினமும் காலையில் பால் விநியோகிக்கும்பெண் ஒருவர் இருந்தார்.
அவரைத் தேடிப்பிடித்து விசாரித்தது பொலிஸ் 18ம் திகதி அன்று இரவே அவரை
சாரித்தனர்.
அது என்ன முக் ஆகஸ்ட் 20ம் தி பிறந்தநாள்
ராஜீவ்காந்தியின் வழக்கின் முக்கிய சூத் அதைவிடப் பெரிய ಘ್ವಿ அதனால் பாறுத்தோம், 20ம் பொறுப்போம் என்று புதுடில்லியில் இ வரும்வரை காத்திரு நம்பும்படியாக இருக்க திகதியே வந்திருக்க
ஆனால் சிவராச 19ம் திகதி தாம் தங்கி சந்தேகமான நடமா அறிந்து விட்டார்.
அதுமட்டுமன்றி,
பிடித்து
பால் வாங்குவார். வேறு விபரங்கள் பால்காரப் பெண்ணுக்கு தெரியாது.
எத்தன்ை லீட்டர்பால்கொடுக்கப்படுகிற என்பதை வைத்து, உள்ளே எத்தனைபேர் 蠶 புள்ளனர் என்பதை குத்துமதிப்பாக தீர்மானித்
தனர்.
soll
19ம் திகதி காலையிலும் பால்காரப் பெண் மணி பால்கொடுக்கச் சென்று வந்தார். மீண்டும் ஒருமுறை உறுதி செய்தாகிவிட்டது. அந்தப் பகு ழுவதும் 19ம் திகதி in MaulstléaGu ou : க்கப்பட்டது. சுமார் இரண்டாயிரம் பொலிசார் குவிக்கப் LILL GOTT
இத்தனைக்கும் சிவராசன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் மட்டும் பொலிஸ் தை 3. ITILLGILÁGJOGU.
தங்கள் வீடு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்பதோ, சுற்றி வளைக்கப்பட்டுள்ளோம் என் பதோசிவராசன் ஆட்களுக்கு தெரியக் கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தனர்.
புலிகள் என்றாலே சாகசத்துக்கு பெயர் போனவர்கள் என்பதால், சிவராசன் ஆட் களிடம் இருந்து திடீர் தாக்குதல் ஒன்றை எதிர்பார்த்தனர்.
ாக்கிவிட்டு தப்பிச் செல்லலாம் என்று அப்பகுதியைவிட்டு வெளியேறக் கூடிய பாதைகளில் எல்லாம் காவலரண்கள் அமைக்
பால்காரியிடம் சுபாதான் கதவைத்திறந்து
ಇಂದ್ಲಿ 36 TGITTENDELD DIGUQULD GA ଶo', ']'; அவதானித்த அந்த
எனவே, சந்ே இடுக்குகள் ஊடாக அவ தானிக்க தொட அவர்கள் தம்ை என்பது புலனாய் தெரியவில்லை.
19.08.91இரவு எ
இரவு ஏழுமணி ஏற்றிய ட்ரக் வண்டி தங்கியிருந்த வீட்டுச்
பதுங்கியிருந்த தனர். சிவராசனை ಇಂದ್ಲಿ LDU 6 (3/D/Dİ60, L60
அதேசமயம் சில படைந்தனர். தங்க ட்ரக் வண்டியில் ெ என்று நினைத்தனர் அதனால் ட்ர விட்டுக்குள் இரு súli LIII.
ட்ரக் வண்டிக் விட்டார். இந்தச் பதட்டம் அடைய ை
19ம் திகதி இர லவியது.
20,089 ST60 செயலில் இறங்கின வந்துள்ளதையும், தம்
ஆனால் நடந்த பார்க்கும்போது, உ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

DIT GOT STIJGANTü02 O të Oë Jeruej 6 jILi நந்தநாளில் கொலை தாரிகள் கைதானால், -ܐ ܘܢ ܨ ܒܐܗܡܚܝܨܝܢܝ பற்றி வேறு என்ன . C ந்ெத அல்பிரட்
கதிவரை ஒரு நாள் த்திருந்தனர். து கருப்பு பூனைகள்
:Iதுரையப்பா முதல் :: ܢܨ ܐ "காமினி வரை
கறுப்புப் பூனைப்படையினர் வீட்டின் மே
அன்று சிவராசனை கூரையை தகர்த்து உள்ளே குதித்தனர்.
மிகுந்த புத்திசாலி. ருந்த வீட்டைச் சுற்றி டங்கள் இருப்பதை
சுட்டுக் கொண்டார்.
என் தலைவனது நாமம் மீது ஆணை என்னால் இயக்கத்திற்கு எந்தக் களங்கமும் ஏற்படாது' என்று பொட்டம்மானுக்கு உறுதிமொழியை சிவராசன் காப் பாற்றியிருந்தார்.
ராஜீவ் கொலை விசாரணையில் சிறப்புப் புலனாய்வுக்குழு சிறப்பாக செயற்பட்டது என்பதை மறுக்கவியலாது. விசாரணையில் இருந்து நழுவ புலிகள் மேற்கொண்ட ஒவ்வொரு அசைவும் தோல்வியிலேயே முடிந்தன.
சிவராசனையும், சுபாவை யும் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு கிடைத்த முதல் தோல்வியாக முடிந்தது.
அறிவிப்பு
20089 இந்திய வானொலி பின்வருமாறு அறிவித்தது.
"ராஜீவ் கொலையின் முக்கிய சூத்திர தாரியான சிவராசனும், சுபாவும்இறந்துள்ள III (3)őrg) காந்தியின் பிறந்தநாள் * குறிப்பிடத்தக்கதாகும்
வராசனது புகைப்படங்கள் இந்தியா
1 47, ܢ ----سمه "م.م. --م جس--سم
*** ATCUP ა - მე - ს ა - ` , வெங்கும் விளம்பரப்படுத்தப்பட்டன, அப்படி
. .10097 リー二ー丁ー一 கொலை நடந்ததில் இருந்து
என்ற መዛub"* சரியாக மொத்தம் 90 நாட்கள் சிவராசன்
குழுவினர் புலனாய்வுக்குழுவுக்கு தண்ணி میں یہ "بے خلیے ایسی والتي
காட்டியிருந்தனர்.
திரிமூர் சிவராசன் உயிரோடு பிடிபடாததால்,
11 ܡܗܝ. ܘܐܢܫ ܐܫܫܫܫܫ2ܐܬܢܝܵܘܱܣܛܦܬܐ
*
யதாக புலனாய்வுக்குழு வெளியிட்ட கடிதம் இதுதான்.
அங்கு ஏமாற்றம் காத்திருந்தது யாரை மிரேடு பிடிக்க வேண்டும் என்று பாரிய ஆதாரம் என்ற கேள்வி எழும் என்பதால் யற்சி செய்தார்களோ அவர்கள் இறந்து லனாய்வுக் குழுவினர் கடிதம் ஒன்றை
நடமாட்டத்தை
சிவராசன் இறக்கும் முன்பாக பிரபா
ரனுக்கு எழுதிய கடிதம் என்று அதனைக் காட்டினார்கள் (அக் கடிதம் இங்கு
ஏமாற்றத்தோடு அவரும் வீட்டுக்குள்
re சன்றார் சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு காணப்படுகிறது. பார்த்துக்கொள்க)
' உலகப் புகழ் தேடித்தத்தக்க மனிதர்கள் உயிரோடுபிடிபட்டால் A GlöEIT GODGA) (G) (960160T (UB) ருவரை இழந்துவிட்ட ல் இயக்கத் தொடர்பு தெரிந்து விடும்
பாராத சம்பவம் ஒன்று ட்பட புலனாய்வுக் குழுவினர் முகத்தில் குடி என்பதால், உயிரோடு பிடிபடாதிருக்க கடு
மையாக முயன்றவர் சிவராசன்.
அதே சிவராசன் தன்னை புலிகளோடு தொடர்பு படுத்தக்கூடிய ஆதாரமாக கவிதை எழுதிவைத்துவிட்டு பலியானதாக 9. OJQJ5 5LDII (919 (UT5 6605
புத்திசாலித்தனமாக நினைத்து தயாரிக்கப்பட்ட அக்கடிதத்தில் ஒரு பெரும் தவறை தம்மையறியாது செய்துவிட்டது புலனாய்வுக்குழு
எட்டு வருடங்கள் யூத்த களத்தில் புலிப்பட்ை நிற்பதாக கவிதையில் கூறப் பட்டுள்ளது. 1991ல் புலிகள் ஆயுதமேந்தி கிட்டத்தட்ட 1 வருடங்களாகியிருந்தன.
ந்தியாவில் புலிகள் İ? ே காலகட்டம் 1983ம் ஆண்டு அதுதான் புலனாய்வுப் பிரிவின் முளைக்குள் இருந் கிறது. அதனால் எட்டு வருடம் என்று
LLGOTT, வராசனுக்காக வாதாடவோ, அவ ரத் தெரியும் என்றோ, அவரது கையெ ழுத்தை LIGUID )
ட்டார்கள் என்ற நம்பிக்கையில் கிறுக்கல் ழுத்தில் தயாரிக்கப்பட்ட கடிதம் அது
வழக்குவிசாரணைகளில் இதுபோன்ற ல ஆதாரங்களை தாமாக உருவாக்கு தும் புலனாய்வுக் குழுவினரின் பொ வான வழக்கம்தான் தடயங்களை உற்பத் செய்தல் என்று இதனை கூறலாம்.
ராஜீவ் கொலையை புலிகள் மறுத்த போதும் பிரபாகரன் ஒருபோதும் மறுத்துக் கூறியதில்லை.
அதுமட்டுமல்ல புலிகள் சூசகமான வெளிப்பாடு ஒன்றையும் காட்டினார்கள்
(தொடர்ந்து வரும்)
红0隼0.1999
ாவில் மரக்குற்றிகளை ாறு சிவராசன் ஆட்கள் கு முன்பாக சென்றது. ாலிசார் உஷார் அடைந் ழைத்துச் செல்லத்தான் சண்டைக்கு தயாராக வருகிறார்கள் என்று
ாசன் ஆட்களும் விழிப் கைது செய்யத்தான் மாண்டோ வருகிறது.
வண்டியை நோக்கி சுடத் தொடங்கி
ர் பயந்து போய் ஓடி கொண்டிருந்தது.
பவம் இரு தரப்பையும் புதுடில்லியில் இருந்து புறப்பட்டு வந்து துவிட்டது. தால்வியோடு திரும்புவதை நினைத்து கறுப்பு ழுக்கமயான அமைதி பூனைகளும் ஏமாற்றம் அடைந்தனர்.
சிவராசனின் வலப்பக்க நெற்றியில் கண்ணுக்குமேலிருந்து குருதி சிந்திக்கொண்டி ந்தது அவருக்கு அருகே சுபா இறந்து டந்தார்.அவரைத் தொடர்ந்து ஐந்து புலிகள் இறந்து கிடந்தனர். மொத்தம் 7 பேர்
சகலரும் சயனைட் விழுங்கிய பின்னர் வராசனும் சயனைட் விழுங்கினார். தனது குழுவில் ஒருவர்கூட உயிருடன் பிடிபடக் கூடாது என்பதில் சிவராசன் கவனம் கொண்டி ருந்தார்.
இறுதியாக தானும் சயனைட் விழுங்கிய தோடு, தனது பிஸ்டலால் தனது நெற்றியிலும்
பில் கறுப்பு பூனைகள் Si GM GULL : 60601856I உயிரோடு பிடிக்கவே பதையும் வீட்டுக்குள் பூட்கள் அறியமாட்டார் குழு நினைத்தது. DLIGITIS 600T GOGugglU ரிருந்தவர்கள் வெளி ாராகிவிட்டனர் என்று

Page 7
ந்து மாகாண சபைத் தேர்தல்களும் ஏப்ரல் 6ம்
நடைபெறப்போகின்றன. அதற்கான பிரசாரங்கள் சூடுபிடித்திருக்கின்றன. வடமேல் மாகாண சபைத் தேர்தல் போல, மீண்டும் வன்முறைகள் தலைதூக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் தேர்தல் வன்முறைகள் பெரியளவுக்கு இடம்பெறமாட்டாது. வெளிநாட்டு தூதரகங்கள் P முதலீட்டாளர்கள், நட்சத்திர விடுதிகளில் உல்லாசப் பயணிகள் போன்றோர் கொழும்பு மாவட்டத்திற்குள்ளேயே பெரும்பாலும் மையம் கொண்டுள்ளனர். எனவே, கொழும்பு மாவட்டத்தில் வன்முறைகள் தலைவிரித்தாடுமானால், பெரும் பாதகங்கள் ஏற்படும், நற்பெயர் கெட்டுப் போகும் என்பதால் வன்முறையின் வீரியம் குறைவாகவே காணப்படும். ஆனால், தற்போது தேர்தல் நடைபெறும் 骰 Longnorsklössló (Df) Loftssor(Eld
கந்திர முக்கியத்துவம்மிக்க LOITETT GOOTLDT (glo. கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கிய மாகாணம் என்பதால், இந்த மாகாண சபை தேர்தலில் ஏற்படும் ಛಿ தோல்விகள் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. ஏனையூ நான்கு மாகாணங்களில் வெற்றிபெற்றுவிட்டு, மேல் மாகாண சபையில் மட்டும் தோல்வி கண்டால்கூட அந்த வெற்றிகளும் முக்கியத்துவம் இழந்துவிடும். தி மேல் மாகாணத்தில்தான் ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் சிறிமாவோ போன்றோரின் கோட்டையான கம்பஹா மாவட்டமும் அடங்கியிருக்கிறது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கியதே மேல் LDIIT, IT GOOTLDT (glo.
ந்து மாகாணசபைகளுக்குமான தேர்தலில், LDSU LDTGITSMTGF 60L60)LIG கைப்பற்றுவதிலேயே ஆளும் தரப்பும்,
யும் பிரதான் கவனம் செலுத்தி ACDSIGOTD60T. தற்போதைய நிலவரப்படி கொழும்பு மாவட்டத்தில் ஐே முன்னணியில் #? கடந்த உள்ளுராட்சித் தேர்தலிலும் கொழும்பு மாநகர சபையை ஐ.தே.கட்சியே கைப்பற்றி இருந்தது. இதில் முக்கியமான ஒரு விடயத்தை கவனித்தால்தான், கட்ந்த வாரத்தில் கச்சிதமாக அரங்கேற்றப்பட்ட பிரசார நாடகங்களையும் புரிந்து கொள்ளக்கூடியதாகவிருக்கும். கொழும்பு மாவட்டத்தில் பிரதான சிங்களக் கட்சிகளுக்கும் இடையே போட்டி 35(6) GOLDULUMTU, Guglio வாக்காளர்களே அவற்றின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். கடந்த கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தமிழ் பேசும் வாக்காளர்கள் பொது ஜன
ன்னணியை முற்றாக
ருந்தனர். மாநகர சபையில் ஏற்பட்ட அதுவும் ஒரு முக்கிய காரணமாக விளங்கியிருந்தது.
மலையகப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான தமிழ் வாக்காளர்களும் பொதுஜன் முன்னணியுடன்
ணைந்து போட்டியிட்ட்
Austöises, Gíslösas, 6Gl6Si6ONGAN. #ಣ್ಣಿ சந்திரிக்கா அரசு மேற்கொள்ளும் இராணுவத்தீர்வு முயற்சிகள் பிரதேச பேதங்களுக்கு அப்பாற்பட்டவகையில் ಛೀ! வாழ் தமிழ் மக்கள் அனைவரிடமும் எதிர்ப்புணர்வையே ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடே கடந்த உள்ளுராட்சி தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலும், மலையகப் பகுதிகளிலும் பொது ஜன முன்னணிக்கு எதிராக தமிழ் மக்கள் வாக்களித்தமையாகும். தற்போது அந்த எதிர்ப்புணர்வு மேலும் வளர்ந்துள்ளதே தவிர
சந்திரிகா அரசுமீது காஞ்ச் நஞ்சமிருந்த நம்பிக்கையும் அற்றுப் போயுள்ளதையே ဌိဂြိုမျိုး அவதானிக்க
sITof GeigílüL. Gólugáló TOTúlio தேடாமலேயே வெளியான #¶; s உயர்த்த வைக்கின்றன.
அதேபோலசெம்மணி வழக்கு யாழ் நீதி மன்றத்தில் நீதிபதிஅருள்சாஹரன் இல்லாமையால் போல்வும், அறிக்கையுடன் சென்ற சி.ஐ.டி அதிகாரிகள் ஏமாற்றம் அடைந் துபோலவும் செய்திகள் பார்த்ததும், புருவம் மேலும் உயருகிறது.
26.08.99 இல் செம்மணி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டதற்கு காரணம் நீதிபதிய்ல்ல திட்டம் GUITLCL 影 நாடகம் அது
யாழ் மேலதிக நீ நியமிக்கப்பட்ட அருள்சர்ஹரன் கொழும்பில் வசிப்பவர். அவரை சென்றமுறை விமானத்திலேயே அழைத்துச் சென்று கையோடு வந்தனர். அரச சட்டத்தரணி, சி.ஐ.டி அதிகாரிகள், Logiat Giraflu G) fil Lq GOOT fi jižně ஒரே விமானத்தில்தான் நீதிப்தியும் கலகலப்பாக
04-10, 1999
கூடியதாகவுள்ளது. தமக்கு தமிழ்பேசும் வாக்காளர்கள் குறிப்பாக தமிழ் வரக்காளர்கள் வாக்களிக்கபேர்வதில்லை என்பதை பொ.ஜ.மு. தலைமையும் நன்குணர்ந்துள்ளது. சிங்கள வாக்காளர்களை கவருவதற்கு யுத்த வெற்றியை நம்பியிருக்கும் நிலையில் AITäSITGITS606II ဤဒြိုဂျိင်္ဂြိုးမျိုး இயலாத காரியமேயாகும். எனவேதான், தமிழ் வாக்காளர்கள் தமக்கு ်းနှီးနှီးနှံ ஐ.தே.கட்சிக்கு வாக்களித்துவிடக்கூடாது என்பதே இம்முறை பொஜமுன்னணியின் உத்தியாகும். அதன் காரணமாகவே தொண்டமான் தலைமையிலான இந்திய வம்சாவளி மக்கள் பேரணிக்கு பொஜமுன்னணி ஆரம்பம் முதலே ஊக்கமும், உற்சாகமும் கொடுத்து வந்தது.
அதேசமயம், ஆட்சியில் உள்ள கட்சிகளுடன் தமது நலனுக்கு ஏற்ப பேரம் நடத்த வசதியாக மலைய்க அமைப்புக்கள் அனைத்தையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்துள்ளது. T816, ಘ್ವಿ aulognales LDégéit (uUSAf என்பது ப்ொஜமுன்னணிக்கும்,
தொகாவுக்குமே Artus TLDTOTOOJUTglo. மாகாண சபைகளில் ஆட்சியை பிடிப்பதற்கு போதிய ஆசனங்கள் முன்னணிக்கு கிடைக்காது விட்டால், 獻 GALDET GAuss மக்கள் பேர்ணி அதற்கு ஆதரவளிக்கும். எனவே, §ಣ್ಣ கொழும்பு மாவட்டம் உள்ளடங்கிய மேல் மாகாணசபை, மற்றும் மலையகப் பகுதிகளில் தமிழ் வாக்காளர்களை கவருவதற்கு வம்சாவளி மக்கள் பேரணியையே பொ. ஜமுன்னணி நம்பியிருக்கிறது. ஸ்லிம் வாக்காளர்களை அமைச்சர் பளசியும், அமைச்சர் அஷ்ரப்பும் பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டுள்ளனர். அமைச்சர்கள் பௌசிக்கும் அஷ்ரப்புக்கும் இடையே பகிரங்கமாகவே மோதல் ஏற்பட்டுள்ளபோதும், : சந்திரிகா அவர்கள் இருவரில் எவர்மீதும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலேயே இருக்கிறார். அவர்கள் தமக்குள் மோதிக்கொண்டாலும், வாக்குகளை பெற்றுத் தந்தால் போதும் என்பதே பொ. ஜமுன்னணித் தலைமையின் நிலைப்பாடாக ஆனால், நினைத்தது ஒன்று நடந்தது வேறொன்று ஏன்ற கதையாக, அரச்ே எதிர்பாராத் விதமாக யாழ் குடாநாட்டில் காணி சுவீகரிப்பு விவகாரம் பெரும் சர்ச்சையாக எழுந்தது. தமிழ்க் கட்சிகள் இது தொடர்பாக அறிக்கைகள் விட்டபோதும் அரசு வெகு அலட்சியமாகவே யாழ் மாவட்ட படைத் தளபதியும் சுவீகரிப்பு உண்மை என்பதை எம்.ரி.வி. தொலைக்காட்சிக்கு
அளித்த பேட்டியில்
நீடுத்திலிருந்தார்.
வடக்கு-கிழக்கு தொடர்பான டயம் மட்டுமல்ல, முழு நாட்டிலுமுள்ள தமிழர்களும் இந்த விவகாரத்தில் அரசுமீது கடும் அதிருப்தி கொண்டுள்ளனர் என்றும் இதனால் மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ் வாக்குகள் ஒரேயடியாக எதிராகத் திரும்பும் என்றும் கட்சி ஒன்று ஜனர்திபதியின் கவனத்திற்கு கொண்டு
11555). ஜனாதிபதியின் செயலாளர் ஊடாகவும் குறிப்பிட்ட கட்சிப் பிரமுகர் அவசரமாக கவன ஈர்ப்பு செய்தாராம்.
ந்திய வம்சாவளி மக்கள் பேரணிக்கும் ந்த விவகாரம் பெரும் தலையிடியாக் அமைந்ததுடன், வாக்குவங்கிகளில் சரிவை ஏற்படுத்தப்போகிறதே என்ற கவலையையும் தோற்றுவித்தது. இதன் பின்னணியிலேயே, நீதியமைச்சரது கவனத்திற்கும் இவ்விவகாரம் சென்றது.
சிரித்துப் பேசியபடி பயணம் செய்தனர். திரும்ப வந்தனர்.
26.08.99 அன்றும் வழக்குக்காக நீதிபதியை அழைத்துச் செல்ல வேண்டியதும் அரசுதான். னால் அதற்கான ஒழுங்குகள் செய்யப்பட
606.
அதுமட்டுமல்ல, மண்ணியல் நிபுணர்நீதிபதி அருள்சாஹரனை தொடர்பு கொள்ள ஒரு வார காலமாக முயன்றிருக்கிறார். ஆனால் தி Trä கிருக்கிறார் என்றே அவரால் அறியமுடியவில்லை. Tor (36, 驚 பத்திரிகையாளர் ஒருவருடன் பேசியூமண்ணியல் ಸ್ನ್ಯ யாழ்செல்வது சந்தேகம் என்று கூறியிருக்கிறார். இது அரசாங்கத்திற்கு மட்டும் எப்படி தெரியாமல் போகும் நீதிபதி அருள்சாஹரன் யாழ்செல்ல விரும்பவில்லையென்றால்கூட வேறு ঔ|W9 அருள் சாஹரன் அப்படித்தானே நியமிக்கப்பட்டார்.
இப் பிரச்சனையை தன் வாக்குச் சரிவு நிச்சய நிலையில்தான் 24.03. ஜனாதிபதியை சந்தித் அதன் பின்னர் வெளி மர்மம் நிறைந்தவை. பிரசார நாடகமானவை 25.03.99 தமிழ்ப் பத் Glaucifilumgo நோக்கினால் உண்மை "யாழ்காணி சுவீகரிப் ஜனர்திபதி உத்தரவிட் шLJU * 1st காணப்பட்டது. ஆனா இடப்பட்ட தலைப்புக்க னாதிபதி நேரடியாக LUT6) 35T GOOTILULULLGOT ஜனாதிபதி அவ்வாறு பத்திரிகைகளுக்கு கூ
அதிகாரிகளுக்கு அவ்வு உத்தரவிடப்பட்ட்து அ மேற்படி பத்திரிகைக
யார்? போன்ற எந்த
அனாமதேயச் செய்தி வெளியாகியிருந்தன. மிக முக்கியமான இந் செயலகே ஜனாதிபதியோ, அல்ல சிந்தித் LUGOLDģig G உத்தியோக பூர்வமாக தெரிவிக்காது, கசிந்து Glgiigla i GuТај рат
Tsir Gor
வடக்குகிழக்கு தமிழ் ஊடாகவே மேற்படி ெ பத்திரிகைகளுக்கு கூ அரசோ அமைச்சரோ என்பதும் முக்கியமான குறிப்பிட்ட செய்தியிலு முரண்பாடான தன்மை UIT12 (95LITISITL () EsT60
தொட்ர்பாக விசாரணை உத்தரவிட்டுள்ளதாகவு தெரிவிக்கப்பட்டிருந்த 95 2.6dat GOLDUITGOTTG), பாராளுமன்றத்தில் 體 ரத்வத்தையால், ஈ.பி. தேவானந்தா பா.உ.வு ಇಲ್ಲಿ க்கு அர்த்தம் எ
கள்வியர்கிறது.
காணிச் சுவீகரிப்பு நட பிரதிப் பாதுகாப்பமைச் அறிந்திருந்
Լ0-(ԵԱ) ՑIDIbՑl(555
ဖွံဖြိုးနှီ துமட்டுமன்றி, 1981இ
கெஸட் செய்ததாகக் கூறப்படு அறியாதது. அதனை ஆட்சியாளர்கள் மட்டு அறிந்திருந்து உடனடி நினைவுகூர முடிந்தது அதுதவிர, ஜனாதிபதி உத்தரவிட்டதாக செய் வெளியாகியிருந்தன. அதிகாரிக்கு உத்தரவு என்பது பற்றி எதுவும்
26,03.99 9,607 DST விரும்பாதது தெரியுமா? குறைந்தது முன்னராவது IIIII [0 0lgåAIN LIIIIsM
படுத்தியிருக்க வேண்டு
அதுமட்டுமல்ல, செ ಡಾಕ್ಟಿ 翻 UT2 VöUT60T5T56.LD
அவருடன்தா
LGT
சல்ல வேண்டும். ஏன் முன்னரே போய்விட்டாரா அந்தசி.ஐ.டி அதிகாரி சென்றார் என்று கூறுவ யாழ் சென்ற சி.ஐ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

་་་་་ ་་་་ ་་་་་་ ་་་་་་ ་་་་་ ་་་།།
*
pfló, 9,69lij6060UITGOTTA), ம் என்ற
9 அன் தார் நீதியமைச்சர் பான செய்திகள்தான்
ரிகைகள் சிலவற்றில்
ból o.sy
புலப்படும்.
பை நிறுத்த
Ꮮ-8fᎢᎦ
றே செய்
ல் அச்
ள் மட்டும்,
உத்தரவிட்டுள்ளது
உத்தரவிட்டதாக றியது யார் எந்த
ITO) ந்த் செய்தியை
வழங்கியது பரங்களும் இன்றி 5 GTTE 3606)
த விவகாரத்தில் DIT, 9 GV6)
# GOLLjë
ரா தமது பெயரில் மறுப்பை
呜 Ashl L udstudio
க் கட்சி ஒன்றின் சய்தி ரப்பட்டுள்ளது.
G. Mollys)au
தாகும். ம், முன்னுக்குப் பின் 56T SITSTLILILLOT. ரி சுவீகரிப்பு விடயம்
சந்திரிகா னவும், அது
னக்கு ம் அச் செய்தியில் 5.
103.99 அன்று ILDGIFT டி.பி தலைவர் 5(5) Q9IASUULL ண்ண்வென்பதும்
க்கவிருப்பதை g|Gy ல், ஜனாதிபதி ல்லை என்று மாகவுள்ளது. 16) BEITLIS Gof மூலம் பிரகடனம் ம் விடயம் யாரும் 2áTsop|L ம் நன்கு பாக தற்போது ம் ஆச்சரியமானதே.
ಙ್ಗೀ ಅಕಿಲ
56 ஆனால் எந்த
1915.5LJUL-5 கூறப்படவில்லை.
ன் நீதிபதி யாழ் செல்ல ன்று கூறமுடியாது. ஏன் மூன்று நாட்களுக் ன் தொடர்பு கொண் ஒழுங்குகளை உறுதிப்
(oldgift udgår ಶೈಲಿ: T
டி அதிகாரி ஒருவர் செய்தி னே அதே விமானத்தில் 蠶 வரவில்லை? லையா? என்றுகூட யாமல் யாழ்ப்பாணம் SLDTG).
2
酬
அதிகாரி நீதிமன்றத்
கூறியிருக்கிறார்.
நாம் அறிந்தவரை யாழ் அரச அதிபருக்கோ, SJSO)6OTL 燃 நிர்வாக அதிகாரிகளுக்கோ அப்படி எந்த உத்தரவும் இதுவரை வழங்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த உத்தரவு வெளியானதாக கூறப்படும் 24.03.93 அன்று யாழ்ப்பாணத்தில் உள்ள படைத் தளபதியை பிபிசி செய்தியாளர் ஆனந்தி சந்தித்து பேட்டி கண்டிருந்தார். அப்போது காணி சுவீகரிப்பு தொடர்பாகவும் கேள்வி எழுப்பியிருந்தார். Short of தளம் அமைக்கவே காணி சுவீகரிப்பு நடக்க உள்ளதாகவும், 1987ம் ஆண்டே இதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டதாகவும் அவர்
சுவீகரிப்பு ಕ್ಲಿಕ್ದೀ உத்தரவு கிடைத்ததாகவோ அவர் கூறவில்லை
எனவே, தமிழ் வாக்காளர்களை திருப்திப்படுத்துவதற்காக, உத்தியோக
வம் இன்றி கசியவிடப்பட்ட சமாளிப்புச்
சய்தியாகவே உத்தரவு என்ற செய்தி வெ ள்ேளது. இன்னொன்றையும் ಇಂದ್ಲ வேண்டும். பகிரங்கமாக நஷ்ட ஈடுகொடுத்து சுவீகரிப்பு செய்ய முனைந்தமையால்தான்
தெரிந்து
ரச்சனையானது. எனவே, சற்றே နှီးမြို့စို့နှီစ္ GlóT GOT M @TB. AluULDITU, சுவீகரிப்பை செய்ய்லாம் என்ற தந்திரமும் இருக்கக்கூடும். வடக்கு-கிழக்கில் திட்டமிட்ட குடியேற்றங்களால் அள்ளுண்ட பகுதிகள் காணிச் சுவீகரிப்புக்கான கெஸட் பிரகடனம் செய்து அபகரிக்கப்பட்ட பகுதிகளல்ல. எவ்வித சட்டபூர்வ வழிமுறையும் இன்றி அடாத்தாக அப்களிக்கப்பட்ட பகுதிகளேயாகும். எனவே, தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புணர்வைக் கண்டு பகிரங்க முயற்சிகளை நிறுத்திவிட்டு இரகசிய முயற்சிகள் மூலம் குடியேற்றம் நடத்துவத்ற்கும் திட்டமிடலாம். ஏனெனில், வலிகாமத்தில் 12 ஏக்கர் பகுதி மட்டுமல்ல, தென்மராட்சியிலும் கணிசமான பகுதியில் மக்கள்
குழங்தை படையினர் தடுத்து வருகின்றனர்.
ST35895 T6 J95 GS60||LO UDDD 5L
:à: கைகளிலேயே இருக்கப்போகின்றன. உதாரணமாக, திருமலை லிங்கநகரில் தமிழ் மக்கள் குடியிருக்கும் காணிகளை தமது நிலம் என்று இராணுவத்தினர் உரிமை கோருகின்றனர். அதற்கான ஆவணம் எதுவும் இராணுவத்தினரிடம் ရှိုးမျို' இவ்விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு பலமுறை கொண்டு செல்லப்பட்டும் uffNam Tú GEITGESTÜLJILGÓTA) GODA).
இதேபோலவே யாழ் குடாநட்டிலும் எதிர்காலத்தில் Óli Álls)
திற்கு விடுவிடுவென்று சென்றார். அங்கு
லை ஏமாற்றமடைந்தார் என்றும் செய் வளியாகி இருந்தது
திபதி வரமாட்டார் என்பது தெரிந்து நீதி மன்றத்திற்கு பாதுகாப்புக்கூட வழங்கப்பட
signau. A. g.
சரி, அதுதான் : நீதிபதிதான் லை அரச சட்டத்தரணி என்னவானார்? காழும்பில் இருந்து அவர் ஏன் அழைத்துச் செல்லப்படவில்லை
நீதிபதி வரமாட்டார் வழக்கு நடக்காது என்பது முன்கூட்டியே மிகவும் திட்டவட்டமாக சங்கதிதான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி
ந்த நாடகத்தைக் கூட குறிப்பிட்ட சில செய்தியாளர்களால் புரிந்து கொள்ள முடிய slijenja. நம்ப முடியாத :
எங்கோ, ஒரு தவறுக்கான தூண்டுதல் சில sousòl 蠶 சில செய்தியாளர்கள்மீது க்கப்படுகிறதா? என்று சந்தேகம் ACDSDS
சம்மணி விவகாரம் யாழ்காணி சுவீகரிப்பு
எனவே, யாழ்.குடாநாட்டில் காணி
sia fiùGOL ಘ್ವಿಲ್ಲ. ஜனாதிபதி உண்மையாகவே உத்தரவிட்டால்கூட், அது பரிகாரமாகாது பிரச்சனை
Surts, ITGM its 60GT திருப்திப்படுத்தவுமே உருவிய வாளை உறையில் போட்டுக் கொண்டதாகவே கருதவேண்டும். எனவே, வலிகாமத்திலும், தென்மராட்சியிலும் தமிழ் மக்கள் மீளக் குடியேற 醬 Guff' (Toorp ஜனாதிபதிய்ே உத்தியோகபூர்வமாக Bug). Gug|LD, 9.5D3 TOT STDUIT (0.51585 *မျိုး செய்வதுமே P′ ÜL அப்ாயத்திற்கு நிரந்தரமான பரிகாரமாகும்.
னால், தற்போது யார் மூலமோ
Irishana, Calosurroo வாக்குறுதியை பிரச்சனைக்கு தீர்வு காணப்ப்ட்டதுபோல சித்தரிக்க தமிழ்க் கட்சிகள் தம் நலன் கருதி துணைபோயுள்ளன. இந்த விவகாரத்தில் தமிழ்க் கட்சிகள் தாம் ಛಿ: நடித்துவிட்டு, அதே வேகத்தில் தணிந்துவிட்டன. ஒரு வரையறைக்குமேல் அரசை எதிர்க்க முடியாதளவுக்கு இக் கட்சித் தலைமைகள் அரசின் கடைக்கன்பார்வைக்காக காத்திருப்பதே இத்தகைய விசித்திரமான
60008, 65260, p. Giot GOLDUITGCT 66"|TGCGTLDT (56. சோடாப் போத்திலில் மூடியை திறந்ததும் புறப்படும் வாயு 醬 மிழ்க் கட்சிதளது தண்டனங்களுமாகும். றி எழுந்த வேகத்திலேயே தணிந்துபோய்விடும். எந்தப் பிரச்சனையிலும் உறுதியாக நின்று, அப்பிரச்சனையை நிரந்தரம்ாக தீர்ப்பதற்கு பாடுபடுவதற்கு இக் கட்சிகளிடம்
ராணியில்லை. திறம்பட திட்டமிட்டு செயற்படத்தக்க தலைமைகளும் இல்லை. காணி அபகரிப்பு விடயத்தில் ஈ.பி.டி.பி பாராளுமன்றத்தில் GT60607 L. தமிழ்க் கட்சிகள் அறிக்கைகள் விட்டிருந்தன, ஆனால், 驚 & Lisle, dit எதற்கும் இன்றுவரை இப்பிரச்சனை தொப்பாக ஜனாதிபதியிடமிருந்தோ, முக்கிய அமைச்சர்களிடமிருந்தோ உத்தியோகபூர்வமான உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால், எவ்வித ஆதாரமும் இன்றி, அநாமதேயச் செய்தி போல பத்திரிகைகளில் வெளியான செய்திகளைப் பார்த்துவிட்டு, அதன் பின்னணியை
நோக்காது, ஜனாதிபதியின் முடிவை வரவேற்கிறோம் என்று அநேகமாக சகல தமிழ்க் கட்சிகளும் ஒரே குரலில் LásúLITL0ú UT, U,óit GTAT
அதுமட்டுமல்லாது, முக்கிய தமிழ்க் கட்சி
:* ஜன முன்னிணிக்கு
ಇಂಗ್ಲಳ್ಳಿ
தேர்தல் தட முற்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் PEÑ நெருக்கடிகளால்தான் தமிழ் வாக்குகளைக் கவர் மேற்படி செய்திக் கசிவுக்கு ஆட்சியாளரும் உடன்பட்டுள்ளனர். அதே சமயத்தில் ஜனாதிபதி தன் வாயால் காணி சுவீகரிப்பு 醬 ல் தற்காலிக
ಗ್ದಿ வழங்கக்கூட தயாராக இல்லை. Sy GloTsvfløi), Aršiš, SIT GJITö, SITGITT 85 GOD GIN அத்தகைய உத்தரவாதம் அதிருப்தி அடையச் செய்துவிடும். அதனால்தான் ஜனாதிய கூறியதாக யார் யாரோ செய்தி கூறும் உத்தி கையாளப்படுகிறது. எப்படியிருப்பினும், இம்முறை தமிழ் வாக்குகள் ப்ொதுஜன முன்னணிக்கோ, அதனைச் சார்ந்த அணிகளுக்கோ சாதகமாக இருக்கப்போவதில்லை. தமிழ் வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி
SDN LUrie, TLITs ois. 6JLöss (Gb
ழக்கு மலையகம் என்ற பேதம் இன்றி அரசின் இராணுவத்தீர்வு முயற்சிகள் ஏற்படுத்தியுள்ள வெறுப்பை தமிழ் GIUS" இம்முறையும்
ÜU05
Glo தவே செய்யும். O
இரண்டிலும் நாடகங்களை அம்பலப்படுத்ததமிழ்க் கட்சிகள் மட்டுமல்ல, பொறுப்புள்ள செய்தியாள்ர் கள் சிலரும் தவறிவிட்டனர் என்பது உண்மை
OOO இக் கட்சிகள் ஒன்று கூடிப் பேசுவதும், வருவதும்புதுமையுமல்ல. புதிரும் 96V6).
தமிழ் மக்களிடையே தம்மீது ஏற்பட்டுள்ள வெறுப்பை தணிக்கவும், தாம் ஒற்றுமைக்குத்யார் என்று காண்பிக்கவும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒற்றுமைக் காட்சிகள் அரங்கேறும்.
தமது கட்சிகளுக்குள் பிரச்சனைகள் ஏற் பட்டால் தமது தலைமையை தக்கவைக்க ஒற்றுமை நாடகம் மூலம் திசை திருப்பும் விளையாட்டாகவும் சிலர் பயன்படுத்துவதுண்டு.
பொதி தொடர்பாக ஐந்து தமிழ்க் கட்சிகள் திருத்தம் முன்வைத்தன. பின்னர் அத்திருத் தங்களுக்கு மாறாக ஒவ்வொரு கட்சியும் பேசி வருகின்றன.
இப்போது மறுபடி ஒற்றுமை விளையாட்டு புதிய ம்ொந்தையில் பழையகள் கூட அல்ல். மாந்தையும் பழசுதான்!

Page 8
ன்னைக் கவர்ந்த பெண் கொடுத்தான்.
மந்திரவாதியை கம்பலா அவளுக்கு உள்ளுர பெரும் உவகை ஊற் வுக்கு அழைப்பித்தான் அமீன் றெடுத்தது. தங்கக்கட்டிகளை இதற்கு முன் தலைநகரில் அவளுக்கு ராஜமரி ஜர் யாரும் காணிக்கையாகக் கொட்டிய
LITT GODg5; Gluslu தில்லை.
ளைத் தங்க வைத்தான். அவளது உத உள்ளுர ஊற்றெ 98 -18 ഞu யாளர்களும் கூட வந்திருந்தனர் வெளியே காட்டாது, வெகு அலட்சியமாக
அவள் கம்பலாவுக்குள் காலடிவைத்த அவற்ற நோக்கினாள். அன்றுதான் ஒருவர் இரா "பொருள் ஆசைதான் மனிதனை ஆட்டிப் ணுவத்தால் கைது செய்யப்பட்டார் படைக்கிறது. தததங்கம எததனை மனி 5T50GIT UPIELD #ಟ್ವೇ
உகண்டா வானொலி அச் செய்தியை
மதிக்காது தானம் தர நீ முன்வந்த போதே உன் பாவங்களில் பாதி மாயமாய் மறைந்து விட்டது அப்பனே!” என்றாள்.
அமீனுக்கு பெருமையாக இருந்தது. எனி னும் அவளது ஆலிங்கனம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தான் கிட்டவில்லை.
தினமும் தன் உடலைத் தீண்ட அனுமதித் தால் அவனுக்குதிகட்டிவிடும் என்பது அவள் அறியாததல்ல
விதம் விதமாக அவனை ஆட்டிப்படைப் பதுதான் அவளது நோக்கம். அமீன் தங்க முட்டையிடும்வாத்து நீண்டகாலம் அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அதுதான் அவள் எண்ண மெல்லாம்.
அன்று மாலையே அறிவித்திருந்தது.
D.C., OTLITG45 (561 GTG. UTITESS கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியது; நாட் டுக்கு எதிராகச் : GLIMT GÖT குற்றச்சாட்டுக்கள் அவர்மீது அடுக்கப்பட்டன
வானொலிச் செய்தியை மந்திரவாதி யும் கேட்டிருந்தாள். அன்று இரவு அவளை அமீன் போது, அச் ဂြိုါကြီးမျိုး கேட்காதவள்போல பாசாங்கு செய்தாள் "வெள்ளை நிறத்தோடு தொடர் டைய சத்துரு உனக்கு எதிராகக் கிளம்பும் அதனை அழிக்க வேண்டும். அதேசமயம் ஜாக்கிரதையாக இருக்க ཀྱི་ 9 LITT 1595PTQ) LD 960T 9560)0085(09) 5L06) 9N, LI - உயர்ந்துவிடும்' என்று 'ಸ್ಬಿ கைதுசெய்யப்பட்ட பிரிட் டிஷ்கரனை CELUIT GOTTIGT. நீதிமன்றத்தில் நிறுத்துமாறு கட்டள்ைமிட்டான்
அமீனுக்கு ஆச்சரியம் என்றால் ஆச் அமீன்
"சுமத்தப்பட்ட தாரம் இல்லை என்ப டுதலை செய்யப்படு இப்படியான குற்றச்சாட் ாரியாக சுமத்தக் கூ கூறியிருந்தார் நீதியர
சரியம் மந்திரவாதி வானொலி கேட்டி "ஏன் வீண் சிரமம் ಕ್ಲಿಲ್ಲ: தீர்ப்பை அறிந்தது ருப்பாள் என்ற சிந்தனைகூட அவனுக்கு போதிய டமில்லைய்ே' மிதித்தவன்போலானா எழவில்லை. சான்ன, உளவுப்பிரிவு அதிகாரியிடம் தனது சத்துருவை
"உதண்டாவிலும்நீதிவிசாரணைஇருக் ன்ற கோபத்தில்,
கண்மூடித்தனமான நம்பிக்கைகள்
நீதிதான் தண்டிக்கும் என்று உலகை @ಅಟ್ಟ கொடுரமான
தெளிவாகச் சிந்திப்பதைத் தடுத்துநிறுத்தி
டும் அவள் கூறும்ஒவ்வொன்றும்றிேத நம்பிவைக்க வேண்டர்மர் என்று இடிச் List Dists a : துெ சிரிப்பை இறக்கினான். pološ9 9560T. 丁、
LÉsi ಹಗ್ಗ 9|LD60T
தன்னை மறந்த 6.J60IIT5, "இன் தான் ஒரு பிரிட்டிஷ் STUDOTL பிடித்தேன். அவன்தான்
ಕ್ಲಿಕ್ಗಿ
Aires (SLILITGOTIT."
என்று கேட்டான். நீதிமன்ற வ
ஆம் 9 (5 வேகத்தில்
வார்த்தை அவள் வாயிலிருந்து அதிலிரு
வெளிவந்தால், அப்படியே போய் அந்த பிரிட்டிஷ்காரனை பிடித்துத் தின்றுவிடுவான் |
தங்களுடன் பிரதம்நீதிய அறையில் இ
போலிருந்தது. GM GGY அவள் மந்திரவாதி புகுந்த குண் களுத்கே உரிய எழுந்தோட சுற்றிவளைத்துப் பதில் கூறி சந்தர்ப்பமே னாள்; அப்படியா? எப்போது பிடித்துக் ெ பிடிப்பட்டான் பிரிட்டிஷ்காரன் “LUIT, . என்றால் வெள்ளையனர் கறுப் கேட்க, அவர் பனா? என்று கேட்டாள். BU), "269 ஆெண்யன்தான்"என் தரப்போகிற DIT 60T 9ILD60T, *
"வெள்ளை நிறத்தாலே 。麗 ஆபத்து என்றுதான் ஏன் அகக் பிரதம நீதி கண்களுக்கு காட்சி தெரி மேல் தளத் கிறது. இவ்னாகவும் இருக்க மாடிப்ப லாம் இல்லாமலும் இருக்கலாம். கொண்டு கி ல விஷயங்களை பட்டவர்த் கொண்டு ெ தனமாகக கூறமுடியாது எதற மறிந்து கூட் கும் வெள்ளை Clant it வந்தவர் பான விஷயங்க Fi 岛岛,凯岛町 இரு' என்றாள். அவர்கள்மீது தலையைத் தொட்டு யாரும் ஆசிர்வதித் தாள். அப்படிய்ே கேட்கத்து Lagos Göt தசை தன் நீதிப்ர கைகளால் தட இருந்த கா வாறு தடவும்போது 'அமைதி, L60 96. அமைதி அமைதி" என்று முகத்தில்து ":. அடிதாங்காது 蠶 பக்தியோடு காமத்தைக் கலந்து அவள் அவரை அப்படி நடத்தும் கூத்து அமீனை கிறங் கடித்துக் போஜோ காருக்குள் கொண்டிருந்தது. றந்துவிட்டனர்.
வனது சட்டை பொத்தான்களை அமீன் முன்பாத நீதி Slovės தைலம் போன்ற ஒன்றை "முன்னாள் பிரதம அவன் மார்பில் பூசினாள் பிசுபிசுப்பாக உளவுப்பிரிவு அதிகாரி மேலும் தயங்க,
இருந்தது. மீன் அதனைப் புரிந்து கொண்டவனாக
அவன் மார்பை விரல்களால் நீவி "நீதிபதி நம் ஆள்தான். அவர் நீதிபதி: விட்டாள் தைல வாசனை கண்களை என்றான். சொருக வைத்தது.
உகண்டாவின் முன்னாள் பிரதமர் அந்த நேரம் அவள் தன் கைகளை பெனடிக்ரோ கிவனுக்கு அவர் ஒபடேயின் மலே உயர்த்தினாள். அவள் கைகள்
காலத்தில் சிறையில் இருந்தார். அமீன் பத உயர்ந்ததும், அமீனின் கண்கள் அவளது விக்குவந்ததும் விடுதலை பிரதம முன்னெழுச்சிகளில்தான் தாவின.
தியரசராக நியமித்தான். அவளுக்கும் தெரியும். அங்கே அவன் ேேகுநியமித-அரசுக்கு கண்களை நிலைக்க வைத்து, அவன் விசுவாசமாகத் தீர்ப்புக் கூறும் நீதியரசர்களும் பார்வையை திருப்புவதுதான் அவள் தந் கிவானுக்கு அப்படிப்பட்ட
ՄԱ),
தரல்ல; நேர்மையானவர்
är Das ólo 69ůLUGOL அப்போதுதான் ம தியரசர் தடுமாற்றமா ாக எதுவும் செய்துவி
"அப்படியானால் கூறினேன் என்றா
பதியே, யார் கை தோ, அவர்கள் செ பல்லாம் அநீதி, இப்
அவளது விரிந்த கூந்தலுக்குள் சிறையில் இருந்து விடுதலை செய்து för GOTIT) (Upyj595
வஸ்து ஒன்றை சட்டென்று எடுத் பிரதம நீதியரசராக Paris, தனக் அமீனின் பிஸ்டல் துக் கொண்டாள். விசுவாசமாக இருப்பார் என்றே அமீன் ူရို யரசரின் உயிரை உறி
அமீனின் கவனம் அவளது மார்பில் னான். அவரது உடலின்
சிதறியிருந்ததால், அவள் அந்த வஸ்தை GOTT GÅ 96JİT முன்பாகவே பிரிட்டிஷ் சதைத் துண்டை அறுத்
கூந்தலுக்குள் மறைத்து வைத்து எடுத் காரர்மீதான வழக்கு நடந்தது. "ஒருவாரத்
#ಣ್ಣೀರು கு அமீன் தொலைபேசியில் நீதிய்ரசருக்கு த்திரப் படுத்தினான்.
GOTT GÖT, 9QJ5 p.L806) அமீன் அவ்வாறு கட்டளையிட்டது நீதிய டளையிட்ட்ான்.
ரசருக்கு பிடிக்கவில்லை. அதனைக் காட்டிக் அக்கொலைக்கு
அவளைப் பார்த்தான். கொள்ளாமல், அப்படியே ஆகும்" என்றார். எனத்தை யாரும் நம்ப "இதோ! உனக்குத்தான். எப்போதும் அமீன் அத்தோடு விடவில்லை. "குறைந் "முன்னாள் ஜூ உன் கழுத்தில் அணிந்துகொள் சத்துரு தது பத்து வருடம்ாவது கம்பி எண்ண வைக்க ஆட்கள் s நெருங்காது கெட்ட ஆவிகள் அண்டாது. வேண்டும்" என்றான். நீதியரசரை கட
தூக்கத்தில் துஷ்ட சொப்பனம் தோன் றாது!" என்றாள், !
அமீன் ப்யத்தோடு அதனை பெற்றுக் கொண்டான் தாய்த்துப்போல இருந்தது. அந்த வஸ்து கண்களில் ஒற்றிக்
STSOTLITGOT,
து உகண்டாவின் நீ! MNT FITA) ©ಣ್ಣ ÉáI.
fflau Gu மக்கெரேரே பல்கை பிராங்க் கலிமுஸோ வம் ஒன்று காத்திருந்
நீதியரசருக்கு எரிச்சலாக இருந்தாலும், "Lurritëses GunTübi" GT6ör prTit.
பார்க்கலாம் என்ற பதில் அமீனுக்கு சிறிது சந்தேகத்தைக் கொடுத்தாலும் தன் முடிவுக்குவிரோதமாக செயற்பட துணிவிருக் காது என்று நினைத்தான். அவளுக்காகவே கொண்டு வந்த அந்த நினைப்பைக் கெடுத்தது நீதி தங்கக்கட்டிகள் மூன்றைகாணிக்கையாகக் யரசர் வழங்கிய தீர்ப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சினிமாக் காதல் போன் து அல்ல நிஜக் காதல் அதுபோல நிஜக் காதலர்கள் போன்றவர்கள் அல்ல சினிமா உலக காதலர்கள் பல நடிக நடிகையர் அதனை நிரூபித்து வரு கின்றனர்.
oż LD, 60559 TIIg59 ) G.J.J.L.D. JDDLIgLD
Po: :"? ಇಂಗ್ಡೆ ಹಾಗೆ இருவரும் பிரிந்தனர். ஹீரா ஆவேசமாக Giraunas ஹீராவுடன் உங்க
பேட்டிகளும் கொடுத்தார்.
பின்னர் சில மாதங்களுக்குள் ஊடல் ரூக்குஇருந்தஉறவுமுறிந்துவிட்டதாக
96.JDOVITLDIT!
முடிந்து கூடல் கண்டனர். மறுபடி காதல்
கேஅந்தாங்கவாழ்க்கை என்றுகூறுவது ஹீராவுடன் வாழ்ந்த வாழ்க்கையைக்
LL LLLL S0LLL0LS S LL LLLLL L LLLLLLtttLL நற்றச்சாட்டுகளுக்கு வானில் சிறகடித்தனர். 的阿 தி ால், பிரிட்டிஷ் : ப்போது மறுபடி குணடைத் து க்கிப் கே உங்களுக்கு மணப்பெண் தேடுவ கிறார். இனி மேலும் போட்டிருக்கிறார்கள் இம்முறை அஜித்குமார் தாகக் கேள்விப்பட்டோம் வேறு டுக்களை மேலெழுந்த நேரடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து பெண்ணைதிருமணம்செய்துகொள்ள ாது" என்று தீர்ப்புக் பேட்டி கொடுத்திருக்கிறார். நீங்கள் சம்மதம் கூறிவிட்டீர்களா? ஈர் கிவானுக்கு கடந்த மூன்று வருடங்களாக என் " அம்மா, அப்பா பார்க்கும் ம் இடி அமீன் தீயை தனிப்பட்ட வாழ்க்கைதான் முக்கியம் என்று பெண்ண் திருமணம் செய்து கொள் T. நினைத்தேன். எல்லாவற்றையும் என் தனிப் வேன். நல்ல பெண் கிடைத்தால் தப்பவைத்துவிட்டாரே LULL வாழ்க்கையில் இழந்துவிட்டேன். நாளைக்கேகூட திருமணம் செய்து அவனது உதடுகளில் இப்போது எனக்கு என் தொழில்தான் கொள்வேன். 2001ல் என் திருமணம் உத்தரவு பறந்தது! முக்கியம் என் அப்பா, அம்மாவை அடுத்து நிச்சயம் நடக்கும். வத்து அவனது நேர் என் தொழிலை நேசிக்கிறேன். அதுதான் கே காதல் திருமணத்தில் உங்களுக்கு ரிசர்த கொடுங்கள். முக்கியம் என்று கருதுகிறேன்" என்று கூறி நம்பிக்கை இல்லையா? அள்ளிப்போட்டுக் யுள்ளார் அஜித் ப; போகிற போக்கைப் பார்த்தால் பெற் காண்டு அஜித்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு றோர்கள் நிச்சயிக்கும் திருமணம்தான் 蠶 L* சிறந்தது என்று தோன்றுகிறது. கு T AGAI The
3,30 மணிக்கு அவுஸ்திரேலியாவில் ஃபேஜோ சிட்னிநகரில் சில்வர் வாட்டர் 504 காா என்னும் சிறைச்சாலை இருக் ஒன்று உா - கிறது. ஆயுதம் திருடிய குற் E"" துரித றத்துக்காக ஒருவர் இங்கு டுத்துவைக்கப்பட்டிருந்தார். Lo:¶| குதித்தனர். அப்போது கைதி தப்பித்துவிட்டார் கைதி இடத்தில் இறங்கி கார் ஒன்றைக் #ಣ அலுவலக as தப்புவது புதுமையல்ல. கடத்திக்கொண்டு சென்றுவிட்ட நீதிமுவென்று இந்த ஆசாமி தப்பிய முறைதான் புதுமை னர்.ஹெலியில் வந்தவர் கைதியின் காதலி டர்களைக் கண்டதும், சிறைச்சாலை மைதானத்தில் திடீ யாம் காதலனுக்காக ஆபத்தைச் சந்திக்க
முயன்றார். அதற்கு ரென்று ஹெலிகொப்டர் வந்து இறங்கியது துணிந்திருக்கிறார்
TOLTT. யார் நீங்கள்?" என்று கள் குரூரமாக #:
N ஆகாதலனைமீட்டகாதலி
அதனை செலுத்தி வந்தவர்
ஒரு பெண்
அந்தப் பெண் துப்பாக்கி
| யும் வைத்திருந்தார். அந்தக்
கைதி ஓடிச்சென்று ஹெலியில்
ஏறினார் ஹெலி பறந்து போனது சிட்னிக்கு வெளியே ஒரு
நாடு கடத்தல்
க்கு கடைசித் தீர்ப்பை தாய்லாந்தில் கடற் கரைகளில் உல்லாசப் பர்கள்' என்றனர். பயணிகளது தொல்லை தாங்க முடியவில்லை. வென்று அவரை நிர்வாணமாக புரளுவது பகிரங்கமாக கடற்
ழுத்துப்போனார்கள் கரையில் காதல் லீலைகளில் ஈடுபடுவது என்று ரசரின் அலுவல கம் ஒரே கும்மாளம்
ல் ಘ್ವಿ - பொறுத்துப் பொறுத்துப்பார்த்த தாய்லாந்து கள்வழியாக் இழுத்துக் அரசு இப்போது பொங்கி எழுந்துள்ளது. ழதளததுககு அவரைக கடற்கரைகளில் காதல் லீலைகள் செய்யும்
இங்கு பிய - வெளிநாட்டவர்கள் உடனடியாக நாடு கடத்தப் LLO கூடிவிட்டது. படுவர் என்று சட்டம் கொண்டுவந்துள்ளது. "
களிடம் இருந் இத்தகைய தவறுகள் நடக்காது கண்காணிக்க பொலிசாருக்கும் அறிவுறுத் TGAU கூட்டத்தினருக்கு தப்பட்டுள்ளது. பயம் இருந்தது. 12TE "="2 -- -- -- -- -- -- -- -- -- -- -- ஆவகளைத தடடிக
Loilij0A).
சரின் பாதங்களில் லணிகள் கழற்றப்பட் ற்றால் அவருடைய றுமாறாக அடித்தனர்.
Origi li LDALJIĠI ANċIĠIJIT GOTIFTIT.
யே தூக்கி தமது போட்டுக்கொண்டு
பரசர் நிறுத்தப்பட்டார். Gy : Gurtasü என் ஆட்சியில்தான் என்ன செய்வது? SITEITGROTLLDg (pp. 8DGAI க்கம் தெளிந்திருந்த ன குரலில்:"நான் தவ வில்லையே." என்றார். ன் தவறு செய்யும்படி ால்கிறாய்? முட்டாள்
S) Jás IIIú GYERäál
உலகக் கோப்பை கிரிக்கெட் கர், அவரது உருவம் பொறித்த தங்கப் "இதே போட்டிகள் எதிர்வரும் மே மாதம் ஆரம்ப பதக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுதான்." மாவதை அடுத்து இப்போதே கிரிக்கெட் உலகெங்கும் இந்த தங்கப் பதக்கம் துப்பிய தோட்டா நீதி - இரசிகர்கள் திருவிழா உற்சாகம் கொள்ளத் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்தியா தசியது. தொடங்கிவிட்டனர். வில் இதன் விலை 4 ஆயிரம் நம்நாட்டுக்கு
சுெப் பகுதியில் உலகக் கோப்பை போட்டியில் பெரிதும் வந்தால் இருமடங்கு விலையாக இருக்க தடுத்த அமீன் அன்று எதிர்பார்க்கப்படும் கதாநாயகன் டெண்டுல் லாம் வாங்க ஆட்கள் இருக்கிறார்கள் த காரணன்தாலோ, LS SS SLSSS SSSLLSSSeSS LLLL
ர்சாதனப் பெட்டியில்
ாரித்துவிடுமாறு s
ஒருத்தி, கார்ச் சாரதியின் மடியில் அமர்ந்திருந்து செக்ஸ் உறவில் ஈடுபட்டிருந்தாள்.
DL 6.0 L II J 99,9 T60 J ஒரமாக நிறுத்த உத்தரவிட்டார் அதிகாரி பின்னர் போக்கு வரத்து பொலிசார் வந்து வழக் குப் பதிவு செய்தனர்.
அந்தப் பெண் இடை
இஸ்ரேல் நாட்டைச் அமீன் கூறிய கார சேர்ந்த ஜெருசலத்தில் 6606). Lisa, foll, foll, LLJITG, G a திபதி ஒபடேயின் 2. *ಅ
T. IISTATI போக்குவரத்துப் பொலி திப் போய்விட்டனர். சாரையும் : ததுறைககுள் flam 5. கார் தாறுமாறாக
"று அறி" - ஓடிக்கொண்டிருந்தது. skjøgshöGüúlöISIf அதனைக் கண்ட சிறை - - - |ိုး அதிகாரி ஒருவர் தனது காரில் அந்தக் வழியே தன் காரில் ஏறியதாகவும் க் :: காரைத் துரத்திப் பிடித்தார். அப்போது அவளது கவர்ச்சியில் மயங்கி போக்கு 9. அவர்கண்ட காட்சி அதிர்ச்சியடைய வைத்தது. வரத்து விதிகளை மீறி தவறு செய்ததாக நிர்வாணக் கோலத்தில் இருந்த அழகி வும் சாரதி கூறியுள்ளார்.
இடி தொடரும்
鸥04_10.1999
P贝母、

Page 9
m) LIL
தான்று |lig/ha 12 C. |கோதுை வரையப் alaõTL
தல்லவா
அெ
கை oiligiúil களமாக அமெரிக் alliða sta [...]
உருவத்ை
காணப்படு
Ն Շ Ո I / 6001
) !ഞ4 ஆன்ட்று
கலைஞரை கண்டுபிடிக்கும் இருவரும் இனை
GJ டுபிடிக்கும் போட்டி ஒன்று லொஸ் ஏஞ்சல்ஸ் வதையே காண்கிற நடைபெற்றது. பெற்ற பூடில் @ கலைஞர் தனியாகப் பாடாமல் இன் பொம்ஜின் என்று னொருவருடன் இணைந்து பாட நாயின் இை . . . . . . . . . Edikan GNU GLITT
எத்தனை வினோத
1、 விடில்லாப் பிரச் சனை ஐரோப்பிய நாடுகளிலும் 506) தூக்கியுள்ளது. வீடு கள் வாங்கினால் ஊதி யத்தில் பாதியை மாதா மாதம் கட்டினால் SS தான் கடன் திரும் வாடகைக்கு குடியிருப்பதும் கட்டுப்படி | 66 24. அதனால் ஐரோப்பிய நாடுகளில் இப்போது Spg|
ബ பத்து காலில் பத்து மொத்தம் இருபது விரல்கள் என்பது பொதுவானது. விதிவிலக்காக இருந்தால் புதுமைதானே.
எழில் கொஞ்சும் மலையகத்தில் மஸ்கெலியா வைச் சேர்ந்த பொ.சிவராஜாவுக்கு 24 இரண்டு டசின்) கால்களில் ஆறு ஆறு கைகளில் ஆறு ஆறு சிலருக்கு கைகள் இரண்டில் மட்டும் ஆறுவிரல்கள் இருக்கும். இவருக்கோ கை கால் இரண்லும் படைக்கும்போதே திட்டமிட்டு செய்த மாதிரி ஆறுவிரல்கள் புதுமைதானே.
தலைகீழாக நடந்து உலக சாதனை படைத்தவர் பற்றி ஏற்கனவே முரசில் படித்திருப்பீர்கள்
தலைகீழாக சமதரையில் நடந்துதான் அந்த சாதனை படைக்கப்பட்டது. ஆனால் நம் அயல் நாடான அன்புக்குரிய தமிழ்நாட்டில் மலையின் உச்சியில் இருந்து தலைகீழாக நடந்து சாதனை படைத்துள்ளார் கருணாகரன்
பழனி மலையில் 700 படிக்கட்டுக்கள் உள்ளன. உச்சியில் இருந்து மளமளவென்று 100 படிகளையும் தலைகீழாகத் தாண்டினார் கருணாகரன்
இந்த சாதனையை உலக சாதனையாக பதிவு செய்யுமாறுகின்னசுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. கருணாகரன் கராத்தே பயிற்சியாளர் சாதித்துக் காட்ட வேண்டும் என்று தெம்பு இருந் தால் அம்பாக செயற்பட்டு இலக்குகளை எட்டலாம்
STDT
sil. 04:10, 1999 -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரந்தது Lily? தைப் பார்த்ததும் அற் ஓவியம் என்று பாராட்டத் ம் ஆனால் இந்த ஒவியத் எனணியை அறிந்தால் படுவீர்கள் ஹக்டேயர் (30 ஏக்கர்) வயலில் இவ்வோவியம் பட்டுள்ளது. இதனை ஸ்ரேன் ஹேட் என்ற பயன்படுத்திய தூரிகை தரியுமா? உழவு இயந் நம்ப முடியாதிருக்கிற அதுதானே இது உலக பாக மெச்சப்படுகிறது. மரிக்காவின் தென்மேற்கு ஸ் மாநிலத்திலுள்ள
வயல்களை தன்னுடைய
ணத்துக்கு ஸ்டேன் ஹேட் - S S
'ñoż| மாடுமேய்ப்பாளர் (கெள போய்) ரோஜர்ஸ் என்பவரின் பிரமாண்டமான கப் பழங்குடியினரின் உருவமே இவருடைய ஓவியங்களில் மிகப் பெரியது என்று கூறப்படுகிறது. ரியில் பிறந்தவரான இப்படத்தை 65 ஹெக்டேர் (160 எக்கர்) வயல் பரப்பில் ஸ்டேன் ஹேட்
கிராண்ட் என்பவரின் வரைந்துள்ளார். 鷲 தவிர மிகப் பெரிய அளவிலான சூரிய காந்தி பூ ஒன்றையும்
தயே இப்படத்தில் உழவு இவர் வயல் வெளியில் வரைந்துள்ளார்.
ம் முலம் தத்ரூபமாக உலகிலேயே உழவு இயந்திரத்தால் வயலில் வரையப்பட்ட முதல் ஓவியம் ஹட் வரைந்திருக்கிறார். இதுதான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
*1 ராணி η θεοτή
հlaւննւյն || ருடன் *1 rasfG un, GT2 இணைந்து
un Lugufa) பூடில் இன சிறு நாய்க் 鷲1
கிறது. திருப்பவர் ச் சேர்ந்த Q( போட்டியில் ந்து பாடு 片、。(
■ 扈 -
உலக சாதனை படைத்து சிலர் நீண்ட படத்தில் காணப்படுபவர் லென் வேல் . காலத்திற்கு முன்னர் இன்றும் உயிருடன் இன்ஸ்லோ இந்த அம்மானுக்கு இப்பொழுது ! "தோன் இருக்கிறார்கள் அத்தகைய சில யதாகிறது அடுத்த வரும் தம்போட்டுவிடுவர் 1.ಇಂಗ್ಡೀ திடகாத்திரமுடன் 'ಸ್ತ್ರ್ಯ" பேர்மிங்ஹாமில் வாழ்ந்து
GJIT s, "P." " இரண்டாவது உலகப்போரின் போது பிரிட்டிஷ் இராணுவ வீரர்களுக்கான மோட்டார் சைக்கிள் களை வடிவமைத்துக் கொடுக்கும் பணியை ஏற் றிருந்தார். ஒன்ஸ்ளொவுடன் அதே தொழிலில் GÉ போட்டவர்கள் எவரும் இன்று உயிருடன் இல்லை.
1890ம் ஆண்டு பிறந்த ஒன்ஸ்லோ தனது 12வது வயதில் மோட்டார் சைக்கிளில் ஒடிப் பழகி னார். அத்துடன் நின்றுவிடாமல் அந்த வயதிலேயே * O))) LIITIKLI LIITSIDITS) பிரித்து மீண்டும் பொருத்தி ஒடவைத்து அசத்தி னாராம் புதுப்புதுப் பாகங்களையும் தானாகவே "g பொருத்தி பரீட்சித்துப் பார்ப்பாராம்
இன்றும்-இந்த வயதிலும்-தானே வடிவமைத்து மோட்டார் சைக்கிளில் ஜாலியாக சுற்றுகிறார். இவ்வண்டிக்கு அவர் சூட்டிய பெயர் என்ன தெரியுமா? சூப்பர் ஒன்ஸ்லோ ஸ்பெஷல் - SSLSS SS SS SS SS SSS
ாகன வீடு மவுசு பெறத் தொடங்கியுள்ளது
முன்பக்கம் மட்டும் வாகன என்ஜின் இருக்கும் ன்பகுதியில் படுக்கையறை, குளியலறை, படிக்கும் ன்று சகல வசதிகளும் இருக்கும் நாமிருவர் நமக்கிருவர் ன்ற கொள்கையுடைய குடும்பம் தாராளமாக இங்கலாம் இரவில் இந்த வாகன வீடுகளை நிறுத்தி வைக்க மதானங்கள் உள்ளன. பகலில் வாகனம் இரவில் வீடு
SS
"பெளத்த தர்மத்தைக் கடைப்பிடிக்கும் இந்நாட்டில் எந்தக் றவாளிக்கும் மரண தண்டனை வழங்கலாகாது" என்று தர்மிஷ்ட ட்சியை நிலை நிறுத்தப்போவதாகக் கூறிய முன்னாள் ஜனாதிபதி ஆர்.ஜயவர்த்தன தூக்குத் தண்டனைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இப்பொழுது நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டமை னால், மீண்டும் தூக்குத் தண்டனை வழங்குவதற்கு ஜனாதிபதி திரிக்கா ஆணை பிறப்பித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து *ண்டி போகம்பரைச்சிறைச்சாலை போன்ற இடங்களில் தூக்கி டப்படும் இடங்கள் புதுப் பொலிவு பெற ஆரம்பித்துள்ளதாகத்
வல்கள் வெளியாகியுள்ளன.
குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு மனிதனை தூக்கக் கயிற்றில் நாங்கவிட்டுக் கொல்வது மனிதாபிமானமற்ற செயல் என்பதனால், லை நாடுகளில் மின்சாரக் கதிரை (அல்லது படுக்கை) இப்பொழுது ன்படுத்தப்படுகிறது. இதில குற்றவாளியை இருக்க வைத்து (அல்லது டுக்கவைத்து உயரழுத்த மின்சக்தியைப் பிரயோகித்தால் பட்டென்றுாவு-வேதனை எதுவுமின்றி-உயிர் போய்விடும்
இத்தகைய மின்சாரக் கொலைச் சாதனத்தைக் கண்டு பிடித்தவர் ந பல் வைத்தியர்
அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர் அல்பேட் செளத் விக் ன்பவர் தன்னிடம் பல் பிடுங்க வரும் நோயாளிகளை அமர அல்லது படுக்க வைக்கப்பயன்படுத்திய ஆசன அமைப்பை வைத்தே மின்சாரக் கொலைக் கதிரையை வடிவமைக்கும் Cau உருவாக்கினார். நாற்காலி ஆசை உள்ளோருக்கு சாகும் தனது கருத்தை அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் போதும் நாற்காலியில் அமர்ந்து சாவது சென்ட்) ஒருவரிடம் கூறியிருக்கிறார். இந்த மனிதாபி சந்தோசமாக இருக்கக்கூடும்
யோசனையின்படி மின்சாரக் கதிரை தயாரானது இன்று உலகில் ஆக 97 நாடுகளில் நியூயோர்க் நகரில் 1888ல் முதலாவது மரணதண்டனை மரணதண்டனை நடை முறையில் உளளது நிறைவேற்றப்பட்டது. சிறிலங்காவையும் சேர்த்தால் 98 நாடுகள் அடுத்த வருடம் அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் மரண தண்டனை விதிக்கும் நாடுகளா மின்சார கதிரை மரண தண்டனை சட்டமாக்கப்பட்டது. |கின்றன.

Page 10
*). "Gun'un ölü (Gü Gü : * முத்தம் Ang GO GO
ான்ற கேள்விக்கு விரைவில் பதிப் STE
ாந்தில் இருந்து தமிழுக்கு வந்துள்ள பொறார்கள் ா மாற்றப்படம் ரவம் டெல்லி ட்ரி இந்த ஆண்டுமொதம் கொயம்புதூரில்
ஹபொன்ற மொழிமாற்றுப்படங்கள் முலம் மங்கா யாத்தியம் முழங்க கால மாற்றப் தமிழ்ப் பட ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேன் போகிறார்கள் 曹 ாபி அவர்தான் நான் நாயாப்பா அப்படியிருந்தும் குடிபுகந்த இடையோடும்
இரண்டு சாரா காஷ்டிகள் இடைய அடிக்டி யாய் என்று செய்திகன் வந்த ாடபெறும்ாநய்தான் பிரான் காத பிதற் பராம் உள்ள TAUN
LL LLL LLTLTLLL LLLLLLLLS TTTTLLLLLLL LLL L S SS S SS S D S S S S S S S DS LLLe மிக்கின்றனர் மீட்கப்பட்டனர் :
பதவி கெடா வருகிறார் கொங்யா L 41 மிழ்ப் படங்களில் பய்யியமாக நடிக்கும் கன்சஸ்யாபிதில் முத்தக் காட்சியில் நடக்கிறார். ar y gais Ää. 'நாம்
தட்பாடு மத வைத்து தொபிமுத்த Litvy டும் காட்சி தணிக்கைக்கு தப்பிவிட்டது "..." IEEE B F J 。
டாட்சிக்ரில் மா விர விறுப்பு JA TUTTGART I LAFF NATIEF lativ
ராபியின் நண்பரே அவரை ஒழித்தும் " உதவிக்கரம் நீட்டிமீட்டாராம் ட்ட உதவுவது நெருங்கிய உறவினரே : கயாளாக இருப்பது போன் திருப்பங்கும்
தயில் டண்டு
சண்டைப்பிரியான் நம்பிப் பார்காம் எம்பொழுதுபோக்குக்கு பந்தரவாதம் பிப்பு படாது மல்யா பிரபல இயக்குநர் ாேழி இயக்கியுள்ளார் சத்யராஜ் நடித்த ஏர்போர்ட்
படத்தையும் பிரார்தான் இயக்கியிருந்தார்
S SS SS SS SS SS SS SS SS SSS S
LIGULDIGOT BENTUL ILDIT?
பிரசாந்த்துக்கு படப்பிடிப்பில் காயம் நூற் புது மெய அதள்ள பெரிய காயம் என்றும் அதற்காக சிகிச்சை பெற வெளிநாடு போன் உள்ளதாகவும் வந்து செய்திகள் போய்
கன்னத்தில் போசா காயம்தான் எற்பட்டது. அதனை பெரிய விளம்பரமாக மாற்றியது பூமாள்
III tal-GALI LI LI LI MALTIT LI IT ATTIVI, li, il
■ படத்திற்கு விளம்பரா இருக்கும் என்பது பந்திரிகைளில் பெரிதாக செய்தி
பாட வைத்தனராம்
குறிப்பிட்ட செய்திகள் வெளியான சாட் ாரின் பின்னர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் i TirTi
LGLALLILI LIGILI
படையப்பா படம் வெளிவரும் நாளை ரசிகர்கன் விழாவாக கொண்டாடப்பாகிறார்கள் எப்போதுவெளிவரும் என்று காந்திருக்கிறார்கள் நம்நாட்டிலும் திரையில் பார்க்க முடிய விட்டாலும் வீடியோவில் பார்க்கத் துடிக்கிறார்கள் இப்போதே பல விடியா டைகளில் பாட யப்பா பிரதிக்கு பதிவு செய்து வைத்துவிட்டார் ர ரசிகர்கள்
LSLSSSLSLSSSLSLSS SS SS நப்ஸ் ரம்யா கிருஸ்ணன் முரளி LLb LGITILLIITILIIT
இடு) பிரசாந்த் விட்டில் ஆ
Es mugi sastefulugu uurrñir? so scorson
சங்கீத நடிகையை பார்த்திய காதலித்தார் ஆபாமா என் பென்தான் பிரசாந்த் அதனால் பார்த்திபன் தாண்ட உள் குடும்ப AL UTAWA TANIU பதிபயிற ■
ாதம் ஏற்பட்டது. பின்னர் பார்த்தியருக்குங்கீத பப்பட்டார் பரப்பிய நடிகைக்கும் டர முந்ந்து பாமையோ வ டிாள் தன் மனைவி நளினியுடன் ज5 काम माया । Tकया। நேரத்தில் சங் நடிாய நெருங் சினிமாவில் தற்போதும் கொடி கட்டிப் ாருேவரும் திருமணம்செய்யவும் தயாராகிரா அரண மகள் வாரி குடும்ப நட்பாட் ஆாஸ் நாளியுமாறும் பாடல் தரத்துவிட்டு விசேடிகளுக்கு GIF TA' GIA, IRL, IL டியதால் அத் திட்டம் இந்தக்கியது அப்படி பரும்போது தன் கல்லூர் தோழிய தொடர்ாதல் தோளாதுவாடுரோ தொழிலதிபர் ஒருவரின் மகனான அனுபமான சங்கீத நடினா நட்டிக்கொடுத்தவர் ஒளிப்பதியும் அழைத்து வருவார்
டந்த ஆண்டே கல்யாணம் பிராந்த்துடனான பழக்கத்தை தான் FIII FILIT SuS SS Y SS S S L S L L L TT L TL சங் * * இரு விட்டதும் * இடைவெளிக்கு TTTTT LLLLLL Z SKZ L L L S L TTT S YTT TT T S S L Y T T DT TDTL ெ ■■ 堊「■ IULII || || E. ந்தார்
LL L SZ L L L S L L S S L SS K SS TT Li | ந்ெ' l his I. TIT II u III III INTERMILIN MINN SLTTTTSTTT TTTTTSZZTSTTL T T ST TTTTSSZZTuTTTTTTTT uLLL TT TTTTT
Jewografi VITITA al கொள்கிறார் | DIT Të நடவடிக்ாளும் மாறியது அப்
மகாபபுரம் HJERTE பட்டில் ஆட் நிரப்பி பிராந்த ானதுயிய்ாராம் கார் அடிக்கடி நன்படுகிறது |GE அப்போதுபோயில் புகார்
ாள சாரா துதி வந்துவிட்டு தாராள் ாருக்குள்ளேயே தமையில் பிர்மாண்கிறார் LEDL slået ன்ே சங்கீத நடிகையும் சரவணனும் SAMT II LI
தொடர்தொல்லை o " "
| TOYA கோபத்திய அந்தப் படம் சம்பந்திப்பு - இளம் நடிகர்கருத்து பொது துல் ஆர்டர் நடத்தியதாக அப்போது சொ தொல்லை. அதிகமாகிவிட்டன fluoj விஜய அதள் பின்னர் எந்தப் பிரச்சா
அப்பாய் ஆகியோருக்கு தொல்லைகள் | இருக்கவில்ாய
LLLLLL LLL L S LLLLLLL T LL L YY TS பிராந்த விட்டின் முன்ா மந்திர்ப்பட்ட | படுத்தலையும் முட்டைகளும் வியெரியப்பட்டா முட்ட்ைா மருசின் துணியில் வைத்து 鷺 As |ப்ாமா பதவியோ பிராந்த் வீட்டில் போட்
TIL DIN LITETIT TA' MITTERFETTTT 二電轟聶訂J
GLITALITILI ஆட்டுத்தலை விக்கும் வ WWE UITUITULLITIL VUT LEU LIIII KINGHAMLIET FIL GILMA IIILI, FT LI JIKTT M'INT LI அனுமான்றதொன் வித பிான பென் என்பதால் WYSIG дшш ли, fili ன்றதா பொயின் கூறியது ஆனால் அதற்காள
TGRT GOTT HAN GNETNAM மறைந்துவிட்டது பிராந்த வாசகியைக் காதவித்தார
தற்போது அந்த மையதமிழனாய்வு என்றால் நீட்டா பழயதை அ நிருபர் ஒருவர் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார் பெண் தப்பா எர்த்து
அந்த விபரங்கள் பிதா Elair Frit | WAF பிரசாந்த விட்டில் ஆட்டுத்தை IJEL | """ வீடியே ம
அன்றைய பிரவு மார் 1 மாரியிருக்கும் பார்த்தி TI
ஆங்கி தொலைபேசியை தியாகராஜன் எதிரும் புதிரும்
எடுக்கப்பா ஆட்டுத்தவை அடுத்தது பிரசாந்த் வட்டாம் நிலங்கிப்போது நாடி" என்று தொலைபேசி எண்ா தமிழக முதல்வரிடம் முறையிட்டன எக்செரு முலம் கண்டு பிடித்தது தெரிய பாதுகாப்புச் சட்டத்தின் ஒருவரு ார் நாநிதி அதனால் என்றென்றும் காதல் பெரியத் தாமதமாகியது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LALL LLLLL LL LLL LLL LLLL LL LLL LL ஈழப்போராட்டத்தை 60615 BANDY" னைப்பது தவறு ஒார் விள
SLLLLL LSL Z S T K TY T YTT TT Y LLLLL LDDDDS படம் எடுக்க ஆசைதான்
ஏப்ா விருது ஹொட் படங்ாது ராவிய ப்போராட்டிற்றிற்கு எதிராக ரிய படங்கள்
ாரு புழர்ந்தப்பட்ட விருது மிாம் சிந்த ெ இம் Ti lo, வெற்று மொ ா அதற்கு ஆதரா நீங்கள் ஏத படம் படருக்கு வழர்ப்படும் வைத்விாறு எந்த லாம் அல்வர் நன்று ஒளிப்பதிவாளரும் இயக்கு |BH வின்ேறிப்படங்கள் ஒன் தோழபுர ாயா மாந்திரளிடம் கட்பட்டது ந்வெற்றுமொழிப் படங்ாடு மதுயிரி நற்கு பாது அளித்து பதில் * ப்ேபிட்டுப் பாரா அந்த விருது மக்கு ாம் அதற்கான முயறயில் புத்து வருடங்கிருந்து லண்ட்க்கவில்லைப் பாது புரியும்
நான் நீராக் இங்கியபோது * SLSLS S SLSLS வங்கள் ஏற்பட்டன.அதனால் நாள் பின்வாங்கிள் ரயின் படையப் LLLLLL LL SZTTDDT L TTTT TT L T Z ZK 6OLUT நெலுங்கிலும் தயாரா
து நான் எடுத்தேயாக வேண்டும் என்ற வா என்னுள் வாந்து ாது கிறது படையTாஸ்தும் சொ ப்படி அது சோம் திருபால் முடியாது ஆகவே முருள் விறுபாாரி ாக இருக்காது விடுதலைப் *门 நரசிம்மா ஆகியுள்ளார் 驚 காதல் முயம்தானே நீர்வு சொல் தமிழர்கள் மட்டும் பாங்கும் கடவுளாகவே
II. TJ ITT T3" ாந்தவர் முருகன் கருதுகிறார்கள் கிங் மக்குள் இதுவான்ா விருது सा"। 嵩 鷹 LÉ. மத்தியிலேயே இந்து கட்
The lar II. T.
ாவோடும் மொழி ரீதியாக பிரித்து விட்டாள்
I GCOM QUOTIITLA UPANISATITINA
TLIIT
பட்டு ராபட்டு
TILL கள்ளுர்பார்க்கருமா
பருவம் எங்ாம் IIIIIIII, iT.
טL(BBg6006 D eLib sub!
INJA LI LIL WILLI A MILLI, III புராவ்லி அனுப்
தயமெல்வா நீரகசியங்
அதிசயங்கள் பரப்பா ாயிங் பத்தேன் *超 ॥
மாதிரவத்
ாந்தார் LL TAT IIIL
டன்ன்ந் தேடி படத்தில் அறிமுகமாக பிப்போது பூப்பரி வரு Ant K L M N. ார்த்தி நடித்தும் ஆனந்த பூங்காற்றே படத்திலும் வரி |
TLLLLLLL LTTTT LL TT LLLT TT S K ZS TL TST LLS LG Algum நடிக்கும் நாயகர்களுடன் சட்டென்று ஒட்டிக்கொள் L TLLLL LL S L TT L TT LTTT TTT L T LLLLLLLLS எதிரும் புதிரும் படம் சமீபத்தில் அவர் விரும்பும் சிகரெட் நான் தமிழ்நாட்டில் திருைந்திரகிறது *** நெருக்கா குமுன்ாரே நாதும் வெளிநாடுகளிலும்ாட் நடிகரும்போது பாய கழுவிவிட்டு தும் டியில் பெரியாகி விட்டது அதனைப் N ELKAIN TOI U
மாறும் வெளியிட்டிருந்தோ நம்மாவிாவும் அத்துடன் நெருங்கி நடிக்கும் * ாரிகளில் அப்படித்தான் செய்தாராம்
ALT WWW! Llyfr 'T PA тла нашли 聶 轟 - திருட்டு விடிய எடுப்போரை , 79 Ta kyk A Ll. சிரையில் ग ட்ராத் படத்தில் மார்காவுக்கு
டட்பட பல படங்ாருடைய வீடியே பிரதிகள் ரெட் பிடிப்பதில் சிரமம் பிருக்களிப்ளை
■uy
அனு |TT TIJE
Hll

Page 11
ஜெயகாந்து வைத்து 7 ruffy instan Giulio
BATALJNJI IL ÉTAIEMMIN நாக அறிமுகப்படுத்திய சத்ய Left turf. Ef ாதியிலிம்ன் அடுத்து தயாரிக் சூப்பர் குட் பிளிம்ஸ் = கும் படத்தின் மூலம் மணிரத் na li u sklonirati i slina WT hält படமொன்றையும் ளை இயக்குநராக அறிமுகப்படுத்த
யார்ப்பது புள்ளது
—
தொழில் படமெதுவும் இல்லாமல் பிேரத்யார்நஎன்ற கன்னடப்படத்தில் ருக்கும் விளிதா ஹோ என்ற உள்நாட்டு மந்திரி என்ற முக்கிய திப்பத்தில் நடித்துவருகிறார் வேடத்தில் நடிக்க நடிகர் நிலகத்தை இப்பருன் சங்கரவர்த்தி மத அது அவர் அதில் நடிக் மறுத்து
first fift
பொத்தி இதில்:
நீதிபன் தாநாயகனாக 4 LÄ * விருந்தும் புதிய அள்ளி o: '
ாள் பெய செய்து ಡಾ. TLIJI JE BITA II. LS தென்பவரால் செல்வா இயக்கும் நண்பா படத்தில் அர்ஜுன் ஜோதிா 1 1 .  ̄ ரஞ்சித்ாள்வாராவ் என் பிரட்டை :Lகேன் இணைந்து ஆக்கிறார்கள் SLSLSLSL SSLSLS S SLS S SL = = — அறிமுகமாயிார் தெமிழில் வெற்றிபெற்ற புவதெலுங் T கி தாராகி வருகிறது. தமிழிப் பிராந்த்தொத்தியா இணைந்து நடிக்கும் ஆசையில் ஓர் கடிதம் நெலுங்கிலும் நடிக்கிறார் 'ಸ್ತ್ರ್ಯ mm. m. m. m. m. m. m. m. m. EM"EKS" ELEY EoEo : Tin LITTGmigi Unio ஓர் ஆரக் காங்க்டிதம் எனப் பல பெயர்கள் பரிந்துளிக்கப்பட்டி ரயோடு முதன் முதயாக ரெடி நந்தின் சேர்ந்துள்ளார் ரம்யா கிருஷ்ணன், ஆனா . . . . . . லும் ரம்யாவுக்கு ஒரு பயம் ரவிய அஜித்-மோனிகா தலித்து ஏமாற்றமடைந்து பின்ார் ரணிக்கு எதிரா வில்லியாகிறார். அதனால் துள்ள மாமும்துள்ளும் படம் ரார்கள் தன்மீது காபப்படப் வெற்றிபெற்றுள்ளது தேனை பாகிரகளே என்று பயத்துபோயிருக்கிறார் பகிரஸ்ாழில் கதைவசனமும் ரம்யா in
LINTANT PATAF. T LTI LETILITA 'இயக்கும் அடுத்த படத்தின் கூறினாராம் வாய்விட்டு கிரித்துவிட்ட TIL JE HATTAFÉL Y A ராம் ரவி அப்படியெல்லாம் என் மர் அவருக்கு ரோடி மும்பை நடந்துக்க மாட்டாக பயப் மானின்ரனின் உள கூறினா LLLLLL S S TTTTTLLTTL S S K TTTT TT T LL L 0 L L K K LK LLLLLL
|lլրդ யாரு நெஞ்சத் நீர்ந்ததா "E.I. i Mitri II CILITANT படத்திர பேயர் இன்னமும் ". Halálta itt. W பாரமா தட
டந்து பெயர்
— — =
பாடப்பாவில் ரயின் மக TRIPE NUE ாதா விஜய
|ိ
I ாத நழுவியதாய் | aliky lo ULIMIGO) | 7 | | | | | | | ika. Gloryb||Aprif?
ாமா படப்பிடிப்பு
முடிவடைந்துவிட்டது வட்டிக்கு வருகிறார் அழகான மீனா
பம்பட்டத்தில் ஒரு பெயர் கண்டதுமே காதலிக்கிறார்கள் பரமனும் ராஜீவ் படத்தின் பெயர்தான்கிருள்ளாவும் IHR GIFT OG था । गाया துமிகள் மீாவோடு பழகி IKI UTAMA
॥ Tu கிறார்கள் அவர்களது தந்தை பிரபு சிறுமிகளுக்கு மீனா பாயாக பட்டதுங்கள் அம்மாவாக மாறவேண்டும் என்று ஆசை
ாருந்த பொரினிமா பக்கம் இரண்டு காதலர்கள் மறுபக்கம் அன்பைப் ". சிறுவர்
ாடுப்பாள் ா என்ன முடிவு செய்கிறார் அதனா அரிய மனம் விரும்புதே உன்
டார்ாவரும்வரை மாத்திருக்க வேண்டும்
நடிகை லட்சுமியின் கணவர் வசந்திரன் பியக்குகிறார் இசை இளையராஜ்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மகளை எவத்து படம் எடுக்க அப்பா பூர போட்டார். இப்போது தள்ளி போடப்பட்டுவிட்டது தன்ன்ன வைத்து பணம் சம்பாதிப்பதிலேயே தந்து குறி பாக இருப்பதாக மகன் சலித்தாராம் மகன் முன்றெழுந்து பிாம் நாயகர்
மின் நடிகையிடம் அவரது உடல் பெருந்துவிட்டது என்று முன்னணி நாகர் ஒருவர் கூறினாராம் அதனால் மிகவும் கலங்கிய நடிகை படலை குறைப்பதில் சிரத்தை காட்டிவருகிறார் இலண்டளில் இரகசியமாக சந்தித்தபோதுநாள் நடிகர் அவ்வாறு கூறினாராம்
பாண்டிய நடிகருடன் கிரிகிசுக்கப்பட்டமுள்றெழுத்து நடிகை அவர் ரவில் தொடங்கி காவில் பெயர் முடியும் அந்த நடிக சக நடிகைகளோடு பயன் போல நெருக்கமாக பழகுவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன் செய்தியைப் பார்த்தும் தகவல் எப்படி கசிந்தது என்று அதிர்ந்து போனாராம் நடிகை அவர் மட்டுமல்ல, அவருடன் நெருக்கமாக உள்ள நடிகைகளும் அதிர்ந்து பொயுள்ளார் libya Umar annar Militar II, II. NIIN ரொன்கும் பிாள்ளும் தாங்க முடிய TTTT L L L T S T YT Z T T Z K T L L T TTTTT T LL ால் தெரியாமல் ஆடுகிறார் பியக்குநர் குயது யாதவி என்பது தெரிந்தும் நடிகர் அவருடம் சில்கிஷம் பன்னாராம் நடிகர்நா
நழுவியிட்டாராம் S S SSSLS S S S S S S S S S S
SSSSSSS SSS SSS SSS SS SS
6555 IC ܝܝ ܝܝ ΠTPEGIUP5ΠΟΙ . SS S SS S S S S S S S S S S S S S S தமிழ்நாட்டில் படம் வெளியா தட்பாடு சிந்திரப் புத்தாண்டுக்கு படையப்பாவுடன் இங்க் போன்ற நாடுகளுக்கு வீடியோ மாதும் படம் மொரிசா என் மொனலிசா வந்துவிடுதல்வி அது ரப்படி ஜேந்தர் படம் :791 இப்போது இன்னொரு படமும்படங்கள் Agħla mill No LijiliiiiN mill பந்தயத்தில் குதிக்க உள்ளதாம் ரத்தார் விஜயசாந்திர பிருந்து 鷺 ராஜஸ்தான் படம்தான் அது I படம் ரெக்கு வந்ததும் திரையரங் ATOMIA Ana. CARACUPRINCIA டியா Faircrritarrat nowry ரதான்காரர்களுக்கு NL in T படத்திலும் ': ATTI LI Katali taliaferopew III ". | | | |
LL SS SS L LL ZZL L S S S LL LL LL
". முபு In E. 蠶。 T IMPORTANTIT, irritory at it is first start
U.

Page 12
பாலை வனத்தையே
15710 வந்த நாட்தொட்டுப் உழுது பயிரிட-நெஞ்சில் தனித்துப் போய் விடவில்
இன்னும் இந்த உடலில் நாம் விதைத்தது விளை | չարի 2.09555 2 անգ5Ա5մ):
இட்டியிருக்கிறது Պg gԱնգլիա,
(A 1Անցյոնա: *** *** Ձած/ նսոպմ: 5/767, འོགས་ཀྱི་ புத்துக்கிடந்த இந்தப் பூமி வாரிசுகள் வந்து
: கிராமத்தின் འོགས་ཀྱི་ 9′ರುಳಿ GUITANTSO) ESIT di
: அழுது வடிக்கப் போவதில்லை. ug:Iownճանապա
ལྟ་
பருவம் சில கடந்தேன் g
(III) (TԱՐԱՂ//TIO, I TIO0Ա) 767 Ugrof ೧೯730 * Ulbuffalo,
தோல்விகள் நிரந்தரமில்லை;
இன்னும் மனிதங்கள். வெற்றிகள் நிச்சயமில்லை;
வழி முறைக்குள் வாழ்ந்து வந்தேன். அவை நீர் கிடைக்கத் து
அதே காற்றும் நிலவும் துள்ளி எழும். இன்றெனக்கு குரியனும் Պկ ՊկGմոնյա உண்மைகளும் நேர்மைகளும், சுற்றி வருவது *** சந்தேகக் கூட்டுக்குள் F6lf aflffff; சலிக்கின்று கிளிபோல, : 55 900 ಕ್ಲಿಕೆ' சங்கடமாய்த் தெரிகிறது. எழு எழுவோம். வெற்று மனிதராய்
*** பசித்திருக்கும் வயிற்றைத் குடவிப் பார்க்கிறோம் GUSTICII 65 GOÛT 2IL LÖ4/55 UTGÖR
வெறுங்கையுடன் வரவில் 059;&ԱpԼւու055 Աpւգարան, நம்பிக்கை சுமந்து வருே
6)UITdf8 (MITC) (BLIS (I) இந்த உலகக் கோட்டை தகர்ந்திடாமல் போய்விடுமோ?
என்று தாழ்வுணர்ச்சி எனக்கு
மற்றவர்கள் OÀN. Han மற்றவர்களுக்கு
நான் மடையன்
நானும் அவர்களும், நிலவை ரசித்தோம் பிள்ளையும் பிசாசும் போல, |5//(M 05/06/05, ஏற்றுக் கொள்ளச் சொல்லாமலே அவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள்
S/0/507 (75/գլմ 0*10 (UTտ 6ն என்னை ஏற்கச் சொல்கிறார்கள் நான் அன்பையும் மெய்யையும்,
GEBILDL LID: . கிரக நிலைகள் ஒரளவு பலம் கொள்வதால் தடைப்பட்ட கருமங்கள் கைக்கூடும் குடும்பத் தில் தொழில் நிலையில் அமைதி
பலம் பெறுவதால் திருமணம் கைகூடலாம். பனம் ஓரளவு புழங்கும். அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன் அதிஷ்ட நிறம் Namibijanar amor : 6
அதிஷ்ட திகதிகள் 6, 9 9 шир. இராசிப்படி நற்பலன்கள் கொடுக் கும் நேரமாகும் குடும்பத்தில் மகிழ்ச்சி புதிய தொழில் கல்வி வாய்ப்புக்கள் உறவினர்களின் உதவி புதியவர் களைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் 3 அதிஷ்ட திகதிகள் 3, 10
மிதுனம் சனி விட்டில் இருப்பதும் வியா முன் 10ம் இடத்தில் ஆட்சிபலம் பெறுவதுவும் சில தடை தாம தங்கள் இருந்தாலும் கருமங்கள் கைகூடும் பணவருவாய் காணப் படும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் பிரயாண வாய்ப்புகள் ஏற்படும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன்
அதிஷ்ட நிறம் | 2on in daun auctor i 2. அதிஷ்ட திகதிகள் 7, 10 as asb 羲 களே ஏற்படும் எடுத்த கரு "व மங்கள் தள்ளிப் போட வேண்டிவரும் குடும்பத்தில்
காதலர்கள் ஒன்று சேர முயல்வார்கள் உற வினர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம் அதிஷ்ட நாட்கள் ஞாயிறு புதன்
கிரக நிலைப்படி சமபலன்
கவலை ஏற்படும் தொழில் சிறப்பாக தொடரும்
அதிஷ்ட நிறம் சாம்பல் எண் 5
குலுக்கல் முறையில் அதிஷ்டசாலி களைத் தேர்ந்தெடுப்பது போல, துரதிஷ்ட சாலிகளையும் தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால் இந்தக் குலுக்கலை அரசாங் கம்தான் நடத்தும்
குலுக்கல் சீட்டில் குறிப்பிட்ட இலக்கம் இருக்கும்.
அந்தச் சீட்டு கிடைக்கும் மனிதர் எவ் வளவு வருடங்கள் வாழலாம் என்பதைக் குறிப்பதே அந்த எண்
ஒருத்திருககு நாற்பது என்ற என வந்தால், குலுக்கல் தேதியிலிருந்து நாற்பது வருட காலம் அவர் உயிரோடு வாழ அரசாங்கம் அவரை அனுமதிக்கும்.
நாலு என்று வந்தால் நாலாவது வருவுமே அரசாங்கம் வந்து அவரைக் கைது செய்து உடனே தூக்கில் போட்டு
நான் சமுத்திரத்தில், நிச்சலடிக்கிறேன்: அவர்கள் தரையில் துடுப்பு வலிக்கிறார்கள்
ga/ind Gipg|ՈւգåålՍյորեմ/: நான் புல்லாங்குழல் வாசிக்கிறேன்.
அவர்கள் கனைக்கிறார்கள் நான் கவிதை எழுதுகிறேன்
ganai
| -5720499 CUBERGSTONOZYGGERIGO
நிலவும் சுக்கிரன் ம்ே இடத்தில் ஆட்சி >ட்-
திகதிகள் 5, 10 S S S S S S S S S S S S S S S
9。 இகுத்ஆகு
Liga/Gassig, மேய்ந்து தேடுகிறேன் நிர்வாண உலகத்தில், ஆடையுடன் நின்று வெட்கப்படுகிறேன்
ஈச்சையூர்ச் சிவா
ՈւԵլքլb:
பணவரவு காணப்படும்
அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி
அதிஷ்ட திகதிகள் 6, 9 case direcী:
கிடைக்கும் மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்
அதிஷ்ட நாட்கள் வெள்ளி, சனி, அதிஷ்ட நிறம் வெள்ளை எண் அதிஷ்ட திகதிகள் 6, 10
Եloսուb:
நல்ல கிரக சேர்க்கையால் குடும்பத்தில் பற்று ஏற்படும் எதிர்பார்த்த செய்தி
9595ma ib, 35(U5 ih, uDargSob uDafiypidd) ஏற்படும் தொழில் கல்வி சிறப்படையும்
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் மருண்வர்ணம் எண் 1 அதிஷ்ட திகதிகள் 5, 10
விருட்சிகம்
அதிஷ்ட நாட்கள் வியாழன் செவ்வாய் அதிஷ்ட நிறம் * Ολογοήτρης η οποία : 5 அதிஷ்ட திகதிகள் 7
இந்த முறை நடைமுறைக்கு வந்தால் குலுக்கல் என்றாலே மக்கள் நடுங்குவார்கள் இன்னும் பத்து நீ வாழ லாம் என்று குலக்கல் சீட்டு தெரிவித்ததும் குறிப்பிட்ட மனிதர் கொஞ்சம் நல்லவராகக்
கூட மாறலாம்.
2ழி
குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் பட்டவரின் மார்பில் அவர் விடைபெற வேண்டிய திகதியை பச்சை குத்தும் முறை யில் அழிக்க முடியாத அடையாளமாகப் பொறித்துவிடுவார்கள்
அந்த ஆசாமியும் நாம் இறப்பதற்கு முன் நல்லது செய்துவிடுவோம் என்ற நல்ல எண்ணத்துடன் செயல்படத் தொடங்குவார்.
அரசியல்வாதிகள் அனாவசியமாகச் சதிகள் செய்து கொண்டிருக்க வேண்டாம்.
சனிசெவ்வாய்கக்கிரன் என்பனவும் இவற்றில் வியாழன் ஆட்சிபெறுவதா OLD (LPGISI 360LLIII i EU told கள் ஈடேறும் வெளிநாட்டுப் பிர பாணம் ஏற்படும் இடமாற்றம், புதிய வாய்ப்புக்கள் என்பன காணப்படும் காதலர் உறவு மலரலாம்
நிறம் மஞ்சள் எண்
தொழில் சிறப்பைக் கொடுக்கும் குருவின் பலமும் சூரியன் பக்கபல மும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு குடும்பவாழ்க்கை நிலைபெறச்செய்யும் சகோதரர்களின் ஒத்துழைப்புக்
தொழிலில் சிக்கல்கள் தோன்றும் எடுத்தகருமங்கள் தோல்வியில் முடி யும் மனம் சஞ்சலத்துடன் காண்ப் படும் வெளிவட்டாரத்தில் சிக்கல்கள் உருவாகப் பார்க்கும் தொழில் கல்வி விடயங்களில் கவனத்துடன் நடந்து கொள்வது நலம்
Պկ Պկ00ոնա:
*** விடியலுக்கு முந்திய இந்த இருட்டிலே, விழிநிறைந்த கனவுகளுடன் நாம் சிரித்து மகிழ்ந்திரு இந்தச் சிவத்து மண்ணிே of 5g5JU GLUTEGU TLD ***
ாம் உழைப்பும் உறுதியும்
வாழும் வாழ வேண்டும். இன்னும் இந்த உடலில் உயிர் இட்டியிருக்கிறது TU TUGI0.
9 UibLIlli éiout
யாகும் உற கிடைக்கும் புதிய காத
ஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம்
90L பலம் பெறுவதுவும் தரும் குடும்பத்தைப் பண வருவாய் குறையா காணப்படும் வாரக்கை அதிஷ்ட நாட்கள்
鷺 கும் குடும்ப ԱԶԱՏԱՄՆ: மகிழ்ச்சி நோய் துன்பங் எதிர்காலத் திட்டங்கள்
அதிஷ்ட நாட்கள் தி அதிஷ்ட அதிஷ் L'Égon கிரக τους ή நன்மையளிக்கும் புதிய படுத்தும் தொழில்கள் உறவினர்களின் சுப.செ அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள் :
தலைவராக இ மற்றவர்கள் பொற அவசியமிராது அ இரண்டு வருடங்க சகித்துக்கொள்வோ
அதிக வருடம் அனுமதி பெற்றவர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

լի
asetooreoofiräseseir
filmó GÜ
o
வன்னியில் புலிகளது மாவீரர் துயிலும் - - - - -- ல்லத்தில் கண்னர் பூக்களைத் துவுகிறார் ந்த கன்னியாஸ்திரி மனித இழப்புக்களை հ) || யார்தான் ஜீரணிப்பர்
அரசியல் தீர்வு
55 ளைநிலங்கள் எங்கும் கல்லறைகள்
ன்கள் ஸ்தானங்கள் நன்றாக ல் கல்விதொழில் சிறப்பைக் ம் எடுத்த கருமங்கள் சித்தி நான் வெப்பப்படுத்த
வினர் நண்பர்களின் உதவி
ல் உறவுக்கு இடமுண்டு
திங்கள் வெள்ளி Delign: 676T : 9
திகதிகள் 9, 10 6) LaTCo b என்னைத்தவிர
கருமங்கள் தடை தாமதத் நிறைவுபெறும் சனி நீசம்
துவும் குரு ம்ே விட்டில் -
ரளவு நல்ல பலன்களைத்
பற்றிய கவலை தொடரும்
FIT 6565C02LG505 QUITTg)
குடும்பத்தில் மனச்சஞ்சலம் சியில் சுப செய்தி கிடைக்கும் ஞாயிறு வியாழன்
ட திகதிகள் 2, 29
ாய் சீராகும் பிள்ளைகளால் ளினால் செலவு அதிகரிக்கும் OLILUL alILotG). பில் பிரச்சனைகள் தோன்றும் கள் வியாழன்
நிலைப்படியும் இராசி டியும் எடுத்த முயற்சிகள்
திகள் என்பன காணப்படும்
Oவெள்ளி வியாழன் எம்.ஏ.தஸ்ரீப் அக்கரைப்பற்று.
30 :676imr ܐܣܛܐܙܘ ܐܲ1ܲ 1 96000 6, 9
ருப்பவரைப் பார்த்து மைப்பட வேண்டிய பர் என்ன இன்னும் ல் போய் விடுவார். என்று இருப்பார்கள் உயிரோடு இருக்க என்றால் அவரிடம் TID
D奥、
uli
0-0
நன் இரு 0-0
O-0
TGIGIG 2.Graiana 60aA) ay ID
27.
சுவாசித்து
நிறம் ஊதா எண் 2 உன்னை நீ நிரப்பிவிடு
O
S S S S S S S S S S S = சமூகச் சுவற்றில் நீ
தி' அவரையப்பட்டுள்ளார்
எனக்கு சுவருடைக்கத் தெரியாது
O-O.
Do ni for உன்னுள் ரீDD SAN : தொலைந்திருக்கிறாய்
303 இனியாவது தேடிக்கொள்
0-0
உன் மரியில்
சய்திகள் மனத்தை தைரியப் வாழ்க்கை HIO 5 B755 *
வி சிறப்பாகத் தொடரும் , ᏌᏏ 60Ꮄ Ꭶ DESTGOT 6TGOTOJA
O
ქf|ვსეს
தைத் திருப்பி மணி பார்த்துக் கொள்வதுபோல் தனது முடிவு காலம் திகதியை அன்றாடம் எல் லோரும் பார்த்துக் கொள்ளலாம்.
தைந்து வயதுக்கு மேற்பட்டவர் கள்தான் கலந்துகொள்ள முடி என்று சட்டம் இயற்றி விட்டால், நாட்டில் இளைஞர் களே அதிகம் பேர் இருப்பார்கள் பொழுது போக்கு
பிரகஸ்பதி வானொலி பத்திரிகை
புகை பிடிப்பது புகையிலை, வெற்
OGGIT றிலை போடும் பழக்கம் அடிக்கடி கோப்பி தேனீர் போன்ற பானங்கள் வேண்டவே
நெஞ்சம் வெடித்து மனசு பற்றி எரிந்தது உன்னை நினைத்து
என்ன செய்வது
எனக்கும் இரு மனசே
6)QJÚLIUS SCOTCOMi
விட்டு சற்று
origins that எல்லைக்கு - நீ டிேவர முயற்சித்திருக்கிறாய்
றி உனக்கு
507ցիր Զոյգյոլք (3զյGա இங்கு
ஒப்படைக்கலாம்.
5TLD.
தோட்ட புழுதியை
இருக்கும் இரண்டு சிறுவர்களில் ஒருவர் இன்று
சரி பார்க்க பக்கம் 18க்கு நகரவும்
நடிகர் ரஜினிகாந்த்தின் அன்புப் பிடியில்
பிரபல நடிகர் யார் என்று உங்கள் கணிப்பை
S S S S S S S S S S S S S S S S கூடுதல் பொறுப் புக்களை
அடிக்கடி கைக்கடிகாரத்
இந்தக் குலுக்கலில் இருபத்
கேள்வி அல்சரைத் தடுப்பதற்கு
பழகுங்கள்
என்ன வழி மது அருந்துவது கண்ட கண்ட பதில் சரியான நேரத்தில் சாப்பிடப் குளிர் பானங்களை அருந்தும் பழக்கம் |
GAG III. ஒரேயடியாக முக்கு முட்டச் சாப்பிடு எதற்கெடுத்தாலும் கோபப்படுவது
வதைத் தவிர்த்து சிறிது சிறிதாக 5 அல்லது உணர்ச்சி வசப்படுவது அதிகமாக
தடவைகள் சாப்பிடுவது நல்லது
காலை உணவை 1 மணிக்கெல்லாம் இருந்து விடுபட்டு வாய்விட்டுச் சிரித்துப் சாப்பிடத் தொடங்குங்கள் இரவு உணவை பேசிச் சந்தோஷமாக இருங்கள்
மணிக்குள் முடித்துக் கொள்ளுங்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளைப் குடான காரமான வறுத்த உணவு பெறாமல் மருந்து மாத்திரைகளைப் களைச் சாப்பிடுவதைத் தவிருங்கள் பயன்படுத்தாதீர்கள்
பெயர் வையோகேஸ்வரி
ՃIա5/* 20 முகவரி திரையரங்கு வீதி
பெயர் பி அஸ்வின் சுதர்சன், வயது 19 முகவரி:43, 5ம் வட்டாரம் ஆனந்தபுரம்பதுக்குடியிருப்பு முல்லைத்தீவு பொழுது போக்கு வானொலி உதைபந்து
Gos no
கவலையில் முழ்குவது போன்றவற்றில்
江04-101999

Page 13
ேேபன், ஈறு பிரச்சனை இருந்தால் தலை யில் அரிப்பு இருக்கும். அதற்காகக் கூந்த லைக் கண்டபடி பிராண்டக் கூடாது. அது பிரச்சனையை இன்னும் தீவிர LDAT 35 (USLD.
அேரிப்பு நின்று விட்டால் பேன்கள் ஒழிந்து விட்டதாகச் சிலர் கவனக்குறைவாக இருப் பதுண்டு சரியாகப் பராமரிக்காவிட்டால் தலையில் ஆங்காங்கே சிவப்பு நிறத் தடிப்புக்களும் தொற்றும் ஏற்படக்கூடும். தினமும் கூந்தலை நன்றாக வாருவதன்
LUT6MITOslóði பற்றிக்கொண்டடோடி வாக குனிந்து மெ கையில் முத்தமிட்டார்.
டயானாவுக்கும் தல்ல. டோடிக்கும் முத்த
ஆனாலும் அன்றைய ள் வருக்கும் ஆர்வத்தைஏ அன்று டோடியும்,
மனதில் இனம் புரிய GÅNGT TIL GIA 60Ti
அன்றிரவே டோ வுடன் தொலைபே தொடர்பு கொண்டார்.
எதற்காக எடுத்தா ருக்கே தெரியவில்ை
வீனமானவை. எனவே வேகமாகவும்
மூலம், ஈறுகள் பேன்களாக மாறுவதைத் தவிர்க்கலாம். அதாவது கூந்தலை வாரு வது ஈறுகளை உடையச் செய்துவிடும். சீப்பின் ஸ்பரிசம் பட்டதுமே தலைக்குள் ஒளிந்து கொள்ளும் பேன்களும் ஈறுகளும்
அழுத்தமாகவும் கூந்தலை வாரினால் அவற்றின் கால்கள் உடைந்துவிடும். அதற்குப் பிறகு கூந்தலில் அதனால் தாக்குப் பிடிக்க முடியாமல் வந்து விடும். ேேபன்களை நீக்கும் மருந்துகளை ஒரு
பேசுவது என்றே தெரி G டயானாவும் மறு மளனம் அனுஷ்டித்த கும் # பின்னர் ஒருவித
உண்டு தொடர்ந்து வாரினால் அவை சீப்பில் சிக்கிக் கொண்டு வெளியே வந்துவிடும். உேங்கள் வீட்டில் யாராவது ஒருவர் தலையில் பேன்கள் இருப்பது தெரிந்தால், மற்றவர்களும் தலையைச் சரி பார்ப்பது அவசியம், பஞ்சுப் பொம்மைகள், சோபா, மெத்தை தலையணை ஆகியவற்றில் அவை ஒட்டிக் கொண்டுள்ளனவா என வும் சரி பார்க்கவும். ேேபன் தொல்லை மிகத் தீவிரமாகி விட் டால் மொட்டை அடிப்பதுதான் ஒரே வழி. எனவே எச்சரிக்கையாக இருங்கள் ேேபன்களுடைய ஆறு கால்களுமே பல
இாய்,அம்ருகற்காற்
பாகற்காயில் கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு இரண்டுமே கறி சமைத்து உண்ணக் கூடியவை. இது கசப்பாக இருந்தாலும்,
முறையோடு நிறுத்திவிடாமல், ஒரு வாரத் தான் பேசினார்.
ಕ್ಲಿಕ್ಹದ್ಲಿ ಅತಿ ಆ' ...ವ್ಹಿ.
LLUITINGS, G6, GOOTIAALD,
இேவ்வகை மருந்துகளைத் தொடர்ந்து சந்தோசமாக இருக்கி உபயோகிப்பது கூந்தல் ஆரோக்கியத் வரைஎன்வாழ்க்கையி தைப் பாதிக்கும் ஒரு வயதுக்கும் கீழான போன ஏதோ ஒன்று இப் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள், கெட்டியது ப்ோல உன் தாய்ப்பால் கொடுப்பவர்கள் இவற்றை என்று கூறினார். உபயோகிப்பதைத் தவிர்க்க வேண்டும். டயானாவுக்கோ
ேேபன் தொல்லை ஆரம்பப் பருவத்தில் - வில்லை. தன் மனதில் இருந்தால், மருந்துக்கடைகளில் கிடைக்கும் D GOOTTgif 9,6ĪT 9 LGTGTGO
கருந்துளசித் தூளை தலையில் தடவி உணர்ச்சிகள்தான்டே சிறிது நேரம் ஊற விட்டு அலசினால் என்றறிந்து வியப்புற்றா சரியாகிவிடும். O தன் மனதில் உள்ள களை கூறிவிட்டதிருப்தி தொடர்பைத் துண்டித்து
பாகற்காயின் கசப்பு விஷம் இல்லை. அது அழுதத்திற்கு ஒப்பானது நம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தை உறிஞ்சிக் கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருட்களாக வெளியே தள்ளி விடும்.
* பாகற்காய்
பயன்படுகிறது.
சிறிது வறுத்துத்
விடும்.
பக்குவமாகச் சமைத்தால் உண்பதற்குச் சுவையாக இருக்கும்.
பாகற்காய் உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும் பசியைத் தூண்டும். பித்தத்தைத் தணிக்கும். மலத்தை இளக்கும். பெண்களுக்கு பாலைக் கொடுக்கும். இதனுடன் சிறிது புளிசேர்த்துக் கொண்டால் நல்லது
பாகற்காயை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், இரைப்பு மூலம், வயிற்றுப்புழு ஆகியன அகலும் நீரிழிவு வியாதி உள்ளவர்கள் இதை எந்த வகையிலும் உட்கொள்வது நல்லது.
சாற்றில் சிறிதளவு
வெளியேறிவிடும்.
வர வேண்டும்.
மட்டுப்படும்.
மட்டும்தான் மருத்துவத்
திற்குப் பயன்படுகின்றது என்றில்லாமல் இதனுடைய இலை, வேர்கூட நன்றாகப்
* பாகல் இலையின் சாறு ஓர் அவுன்ஸில்,
தூளாக்கிய சீரகத்தைக்
கலந்து காலை, மாலை இரண்டு வேளை யும் உட்கொண்டால் விஷக்காய்ச்சல் நின்று
* பாகல் இலையை அரைத்து உடம் பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது
* இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச்
இவ்வண்ணம்
வெல்லத்தைக் கரைத்துக்
குடித்தால் வயிற்றிலிருக்கும் பூச்சிகள்
* நீரிழிவுக்கு குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச்சாறில் சிறிதளவு பெருங்காயத்தூளைக் கலந்து சாப்பிட்டு
* ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோரை அதற்குச் சமமாகக் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோய்
LL S D S L L D L L D L S D S LLS
அதற்குள் மறுநா 1560.g5 LJUD, நேரத் LL60TT. T நாள் சந்தித்த கதையின் பல பக்கங்கள் விரித்துவைத்தார்.
LGAVA 6 QS1606) O ULI கார்களில் DLCD Glost
'பாயிடிடம் இருக்கின்
தரையில் பொழுை புற்றால், கடலில் ஜாலியா சுப் படகு ஒன்று இருக் அதன்விலைமூன்று இலண்டன்பார்க்ே தட்ட தன் பணபலத்த
அங்கு ஏராளமான ெ குடும்பத்தின் பெயரில்
இலண்டன் மாந ஒப்சேவர் மற்றும்தினப் ရှီးမျိုဂြို விலைக்கு வந்தார். அதன் உரின்
LL60Ts.
"எவ்வளவு கொட் ம் சரி, ஆங்கிலேய னத்தவருக்கு விற்பை டாம்" என்று கூறிவிட்
உலகம் சுற்
($ଓଡୁକ୍ତି மகளிர் மட்டும்)
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும் 9goÜLGoTLb.
عصرجن
-
மகளிர் மட்டும் * ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி| தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
தொழில்.
Sog;GluNULLO:. ... ... ... ... ... ... ... ... . 2. Ešte DLO-BD5ňGDLO-Glsu6rfüLIGDLŠ jehEDIO
@ அதிஷ்டசாலியாக 65flհվ Glց մյան
படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர
சுரிக்க உதவும்.
GAMILJamaiargúLJamaikas Garaigua 585.10-04-1999
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர், தபெஇல-1, கொழும்பு
"U6OOTLD, LUGMOTO, LUGOOTLI கலக்க வேண்டும், உல
வேண்டும் என்ற அல்:
இருந்தார். பிரிட்டன் த
உட்படபலநாடுகளிலும்
வாங்கிப் குவித்தார்.
GOTT GÅ GLITTLE နွား၊ီး 9) L6\),9:Lib9,
ருப்பம் போல கேளி படுவதிலும் அவர் காலம் டோடியின் ஆரம்பக்
சென்மார்க்ஸ்பள்ளியில் சுவிற்ஸர்லாந்
பள்ளியில் சேர்ந்தார்.
அதன் பின்பு சா ரோயல் மிலிட்டரி அக்க பயின்றார்.
GB Glü GITT UTLÖ LILLE இவர்தான்
幻血04-10,1999
|<ভ *
பரிசுபெற்ற வாசகியை Smffioso sumpég56our 9656) ITTLb uurt இருக்கக் கூடாதா?
இவ்வாரம் பரிசு பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண் LLLS
O)III UIDG
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
స్తో
600, 9,606Tü பயட்மெது 66) LDITU.
மத்தியிலும் டோடியின் மனதில்
ஏக்கம் தணியவில்லை.
56ör GoflLLb 9 LGÖSTGOLDALIT9.
அன்பு காட்ட யாருமில்லையே
முத்தம் புதி என்ற ஏக்கம், தாயின் மரணத் ம்புதியதல்ல. தின் பின்னர் பெரிதாக வளர்ந்
ற்படுத்தியது. பணத்திற்காகவே தன்
606T US GLOTJ6T GLOTUģ.
LLUIT 60TITQILD g, USO 65 கிறார்கள் என்பதை டோடி ந்து சென்ற நன்கறிந்திருந்தார்.
தன்மீது உண்மையான 19 LULUT 60TT நட்புக் காட்டும் பெண் ஒருத்தி 的 g血Lng யைத்தான் டோடி தேடினார்.
தேடிக்கொண்டிருந்தார்.
மாதாந்தம் ஒரு இலட்சம்
ர் அது அவ
டொலர்கள் டேர்டியின் கைச்
DG). GTGT60T UGSGSOG). செலவுக்காக பாயிட்டால் முனையில் கொடுக்கப்பட்டது. ார். அவருக் ஒரு இலட்சம் டொலர் லதான். என்ற்ால், அந்த நேரத்தில் DITS, GLITL, கிட்டத்தட்ட50இலட்சம் ரூபாய்
9,6T, 6T6ÖT GJITLpg, டோடியிடம் ஒரு பழக்கம் நான் மிக இருந்தது எங்கு சென்றாலும் றேன். இ தனது கையினால் பணத்தை கைநழுவிப் தொடுவதில்லை. அவருடன் Gung160gg. செல்லும் உதவியாளர்கள்தான் Orff gGmpGÖT!" பணத்தை செலுத்துவார்கள்
இதனால் சில உதவி நம்பமுடிய யாளர்கள் பெரும் செல்வர் எத்தகைய g, GITT 60TITrig, GMT 6) வோ, அதே போகும் தண்ணீரை அள்ளிக் டிக்குள்ளும் f, சலவுக்கான பணத்தை உதவி If p gorg. A யாளர்கள் தங்கள் பைகளில் Sul), (LT போட்டுக்கொண்டனர்.
ளும் சந்திப்பதற்கான κ. தையும் தீர்மானித்து டோடிக்கு 15 வயதானபோது "மே. கெலி ஃபிஷர்
பெயார் அப்பாட்மெண்ட் என்ற இல்லம் போது டோடி தன் அவருக்குச் சொந்தமாகக் கொடுக்கப்பட்டது. டோடியின் காதலிகளில் ஒருவர் கெலி NGT LUFTGOTT (Up6ÖTUFTS, அவருடைய பாவனைக்காக ஒருரோல்ஸ் பிஷர் மொடல் அழகியாகபவனிவந்த கெலி ரொயில் காரும், அதற்கான சாரதியும் ஏற்பாடு பிஷர் டோடியின் காதலிகளில் முக்கிய ர்ந்தரோல்ஸ்ரொயில் செய்யப்பட்டன. LDITGOTC) f. த்தம் 64 கார்கள் அல் தன் மகனை சொகுசாக வாழவைக்க பிரபலமான ஹொலிவூட் நடிகைகளை D60T. பாயிட் காட்டிய அக்கறைகள்தான் இவை விட கெலி பிஷர் டோடியை அதிகம் கவர்ந் தக் கழிப்பதில் சலிப் ஐக்கிய அரபுக் குடியரசின் விமானப் தாள் கஇருப்பதற்கு சொகு படையில் டோடிக்கு ஒரு பதவி கொடுக்கப் அதேநேரம் அதிகமாகக் கறந்தாள். அவ
*徽 ருக்கு டோடி காசோலைகளாகக் கொடுத்த கடியே20இலட்சம் டாடிஅப்பதவியைஏற்கவிரும்பவில்லை, பணமே பல கோடிகளைத் தாண்டும் என்று லன்பகுதியை கிட்டத் திரைப்படத்துறையில் ஈடுபடவே ஆர்வம் உதவியாளர்கள் கூறுகிறார்கள்
ல் வளைத்திருந்தார் கொண்டிருந்தார். கெலி பிஷர்பற்றிடோடிடயானாவிடம் ரூத்துக்கள் 'பாயிட் திரைப்படத்துறையில் பலபெண்களது சக வெளிப்பட்ையாகக் கூறினார்.
இருந்தன. வாசம் கிட்டியது.பிரபல நடிகைகள் டோடியின் "மோதிரம்மாற்றிக்கொள்ளும் அளவுக்கு கரின் வார ಇ-ಗ್ಲಿ' மடியில் புரண்டார்கள் தங்கள் மடியையும் கெலி பிஷரை நான் நம்பினேன். ஆனால், ருடே தநதரகள - - அவள் எனது நம்பிக்கைக்கு அருகதையான வாங்கபாயிட்முன் திகட்டும் அளவுக்கு பெண்கள் சலிக்கும் அல்ல என்பதை சில சம்பவங்கள் மூலம்
மயாளர்கள் மறுத்து அளவுக்கு இன்பம் இத்தனை களியாட்டம் உணர்ந்து கொண்டேன்" என்று கூறினார்
டோடி
டிக் கொடுத்தா
தனது இன்னொரு பக்கத்தை வறு யும் மறைக்காமல் கூறுகின்ற டோடி |60 og | DIILGOT. மீது டயானாவுக்கு மதிப்பு அதிக
| GI " தாடர் ஏமாற்றங்களைச்சந்தித்தவர் என்பதையறிந்ததும், மேலும் ஈர்க் ಅನಿಸಿ: gÜLJL LITT LILLIT GOTIT. ಇಂದ್ಲಿ தன்னைப்போல காயப்பட்ட ஒரு வரால்தான் தன் வலியை உண்ர தது முடியும் என்று நினைத்து ஆறுத
- - - 6V60)LB55NTIT, கு இவற்றில் டாடியோ தனக்குக் கிடைத்த ಇಂಗ್ಡಿ! தன சிநேகிதியை எண்ணி வானில் மிதந் : ஈடு தார். G
. . H தமது குடும்ப நண்பரான மைக் ಙ್ கேல் 醬 என்பவரிடம் டோடி ) to STLP.19.1Lg). கூறினார் து லீ "மைக்கேல் எனக்கு இவரைப் போல ஒரு பெண் சிநேகிதி என்றும்õTL (öD6VL- னி-எப்போதும் கிடைக்கப்போவ டமியில் சேர்ந்து 6606)."
(அடுத்த வாரமும் வரும்)
umusagut(Ga Earanas? TGlIITEFaßlaßgöjé9lgölGngLibl di Berano uffi GLUTILò GITF
பி. நவநீதா,
ஒட்டரி தோட்டம், 12. és Gasnturt.
-N/、レイへエールイーイ、ペーいイレへィw/し வைர மோதிரப் போட்டி
|0 முதலாவது அதிஷ்டசாலியின் அழகிய விரல்களுக்கு
வைர மோதிரம் பரிசாகக் காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல்
பரிசுகள் காத்திருக்கின்றன. 0 16 வாரங்கள் மட்டும் பரிசுக் கூப்பன்
களை சேகரித்தால் போதும் 0 பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் O 醬 meg, Gamtomromoonto
முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர் TLb.
க்கு? ஒருவாரம் பொறுமையாக
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம்
பரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
ங்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை தொடர்ந்து சகரியுங்கள் நாம் அனுப்புமாறு அறிவித்த பின்னர் N. அனுப்பலாம். 。

Page 14
N
7. Nస్రా54%
GräfsormGuru - secono ஆண்மை தாங்கினாயோ? பிச்சை வாங்கிப் பிழைக்கும் ஆசை பேணுதல் ஒழித்தாயோ?
stavljanofilu umugglumi.
ாப்பா முரசு சிறுகதிை)
ரு மன்னரிடம் புத்திசாலி அமைச்சர் ஒருவர் இருந்
அவர் புத்திசாலி மட்டுமன்றி, மன்னரிடம் மிகுந்த விசுவாசத்துடனும் இருந்து வந்தார். மன்னனும் அவர் மேல் நன்மதிப்பு வைத்திருந்தார்.
மன்னரிடம் அந்த மந்திரிக்கு உள்ள செல்வாக்கும், மன்னர் மந்திரி மேல் வைத்திருக்கும் மதிப்பும் அந்நாட்டின் தளபதிக்குப் பொறாமையை ஏற்படுத் தியது.
அவன் மந்திரியை மன்னரிடமிருந்து பிரித்துவிட நாள் பார்த்துவந்தான். ஒரு நாள் தளபதி மன்னரிடம்
"மன்னவா மந்திரி உங்களிடம் அன்பு வைத்திருப்பவர் போலவும், உங்கள் மீது விசுவாசம் உள்ளவர் போலவும் காட்டிக் கொள்கிறாரே தவிர, உண்மையில் அவர் மனதில் உங்களைப் பற்றி விபரீத எண் ணங்களை வைத்திருக்கிறார்" என்றான். "என்ன?" என்று ஆச்சரித்துடன் கேட் | //60/ ԼD60/60/ II,
"மன்னா! நமது கஜானாவிலிருந்து பொற்காசுகளைக் கடனாக வழங்கி, மன் னர் காலமான பிறகு அதைத் திருப்பிச் செலுத்தினால் போதும் என்று தவணை விதிக்கிறார்.
இதிலிருந்தே அவருடைய தீங்கெண் ணத்தை அறியலாம்" என்றான் தளபதி
இதைக் கேட்டு மன்னர் சினம் G), TGSMTLIII.
உடனே மந்திரி வரவழைக்கப்பட்டார். "மக்களுக்குக் கடன் வழங்கி, அதை மன்னர் காலமானவுடன் திருப்பித்தாருங்கள் என்று நிபந்ததை விதித்தீரா?" என்று அரசன் அவரைப் பார்த்துக் கேட்டான்.
"ஆம்" என்றார் மந்திரி "என்ன கெட்ட எண்ணம்?" என்று சீறி GOTT LID GÖTGOTI.
"இல்லை மன்னா. தங்கள் மீதுள்ள நல்லெண்ணத்தினால்தான் இப்படிச் சொன்னேன்! என்றார் மந்திரி
"இது எப்படி நல்லெண்ணமாகும்? என்று கேட்டார் மன்னர்
LSLSSSSSSSSSSLSLSLSS SS SSLSLSSSLSSLSLSSLSSLSL SS SL L L L L L L L L L
தரும் எண்ணம்
కీర్తే
சிறந்த வர்ணத்திற்கு பரிசு
일.
| | | |
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 10.04.1999 eT S r S 000 LL
έ5 ασταυρσες εμπτσι ρευή த பெ இல 1772 Glenn (լքւoւլ :
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 289
பரிசுக்குரியவர்: செல்வி சாமினி சந்திரசேகரம், மட்/மகிழவட்டவான் ம.வி. ஆயித்தியமலை,
பாராட்டுக்குரியவர்கள்:
க. கார்த்தீபன், றோயல் கல்லூரி, கொழும்பு
பிரசஞ்சலா திருமலர் செல்வி, கனிஷ்ட பாலிக்கா, நாவலப்பிட்டி
மனோஜ் ஏஞ்சலோ, 20/1, நுககாபுர கிருலப்பனை, கொழும்பு-05
சேர்ச் றோட், பலாங்கொடை
எஸ்.ஜே. சம்பத் ஜீன், செல்வி ஆர். கமலினி,
23 ஞானகுரியம் சதுக்கம், மட்டக்களப்பு தமிழ் மஹாவித்தியாலயம், வெலிமடை,
எஸ். உமாசுதன்,
கந்தசாமி கோவில் வீதி, வவுனியா
செல்வன் எம்.றுஷ்டி, டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு
செ நிக்ஷன்,
மன்/முருங்கன், ம.ம.வி. மன்னார்.
ரி. யுவராஜா,
"LDSMSMss FITAL திருப்பித் தாருங்கள் இருப்பதால், மன்னர் அவர் நீண்ட நாட்கள் கடனை மெதுவாகச் நினைப்பார்கள்.
அதற்காக அவர் கள் ஆயுளுக்காகப் வார்கள் அல்லவா? படி நிபந்தனை வி மந்திரி
இதைக் கேட்ட புத்திசாலித்தனத்தை கொண்டிருக்கும் விசு அவரைக் கட்டித் த
அஜந்தா போன்ற கு காலத்தால் அழியா GLIMT GO GMOG) LULINGST ஓவியம் உள்ளது.
ஸ்பெயின் நாட்டி அல்டாமிரா குகை குகையின் மேற்கூரை தீட்டப்பட்டுள்ளன. இது ஆயிரம்
தீட்டப்பட்டவை எ இந்த ஓவியங்களில் ஆடு, பன்றி, வான்கோ பெருமளவில் தீட்டப்
இந்த ஓவிய தெளிவாகத் தெரியக் மஞ்சள், கறுப்பு. கபில தப்பட்டுள்ளன. இந்த (34 i 54, 61616 4606) என்பது இன்றுவரை பு இந்தக் குகை ஓ முதன் முதலில் கண் இப்போது மிகச் சிற இருப்பதோடு, ஸ்பெய வான அன்னியச் செ கொடுக்கிறது.
இப்போது L/gl) · பெட்டிகள் உள்ளன. சாதனப்பெட்டி உரு காரணமாக இருந்த என்றால் ஆச்சரியப்
நோர்வே பனிப்பகுதியில் லேன நதியொன்று ஓடுகிறது பனிக்குழியில் பு மிருகம் ஒன்றின் பார்த்து 1798ம் ஆண் நாய் ஒன்று வெகு
மொட்டிங்ஹேம்தமிழ்வித்தியாலயம் மஸ்கெலியா
குரைத்துக் கொண்டி
 
 
 
 

ான பிறகு கடனைத் என்று நான் சொல்லி காலமாகிவிடக்கூடாது. உயிரோடு இருந்தால், செலுத்தலாம் என்று
கள் அனைவரும் தங்
பிரார்த்தனை செய் அதற்காகத்தான் இப் தித்தேன்' என்றார்
மன்னர் மந்திரியின் யும், தன் மீது அவர் வாசத்தையும் எண்ணி, ழுவிப் பாராட்டினார்.
ஓவியம்
சீகிரிய, இந்தியாவில் கை ஓவியங்கள் இன்றும் மல் உள்ளன. இதே
நாட்டில் ஒரு குகை ================
டென்னிஸ் விளையாட்டு
டன் வடக்குப் பகுதியில் மைந்துள்ளது. இந்தக் பில், அழகிய ஓவியங்கள்
ஆண்டுகளுக்கு முன்
جھ92%
1று கருதப்படுகிறது. மாடு, குதிரை, மான், ழி போன்ற உருவங்கள் பட்டுள்ளன.
கள் அனைத்தும் டிய வகையில் சிவப்பு வர்ணங்கள் பயன்படுத் ஒவியங்களில் வண்ணம் பயன்படுத்தப்பட்டது ரியாத புதிராக உள்ளது. பியங்கள் 1879ல் தான் பிடிக்கப்பட்டது. இது த சுற்றுலாத்தலமாக ன் நாட்டிற்கு பெருமள ாவணியையும் ஈட்டிக்
DI GLILI2
டுகளில் குளிர்சாதனப் ந்தக் குளிர் ாக முக்கிய ஒரு நாய் டுவீர்கள் நாட்டின் எனப்படும் இந்நதியின் தந்திருந்த டலததைப ல் ஒருநாள் நேரமாகக் 呜
(UDJ9.
இதிசம்ஆனால்
p
s
SAn
ஹிஷாம் Ull
வருடம்
புனித Olavormido நியூகினி
ஆன்-n என்ற நூலிழை
தேவாலயம் போன்ற இங்கிலாந்தில் உள்ளது. GOLD 606,5lu s இங்குள்ள புல்லின்
பெரும்பாலானவர்கள் ፵ነ ዘ16ö}ህ0ሀዘT6ö!
மீனவர்கள். எனவே 8 Ogos šias GuDaouyub,
படகு வடிவத்தில் ".ே
¬ ܢ¬¬ܕ ܟ ܠ .
அட்டா ரேர்க் அதாவது துருக்கியின் தந்தை' என அழைக்கப்படுபவர்தான் முஸ்தபா கமால் பாஷா ஐரோப்பாவின்
நோயாளி என்று எள்ளி நகையாடப்பட்ட துருக்கியை முற்போக்கு நாடாக மாற்றிய பெருமை இவரையே சாரும்.
சலோனிக்கா என்ற இடத்தில் 1880ல்
* டென்னிஸை போன்று ஜூடே பவுமா என்ற விளையாட்டை 1050ம் ஆண் டிலேயே கிரேக்கர்களும் ரோமானி யர்களும் விளையாடி இருக்கிறார்கள்
டென்னெஸ்' என்ற ஃபிரெஞ்சு வார்த்தை யிலிருந்து வந்தது "டென்னிஸ்' என்ற
1496ம் ஆண்டு ஃபிரான்ஸின் பாரிஸ் நகரில் அமைக்கப்பட்டதே உலகின் மிகப்பழமையான டென்னிஸ் விளை யாட்டு மைதானம் அது இன்றும் உள்
இதில் 4000 அரபிக்குதிரைகள் 12 மைல்
பழங்குடி மக்கள்
அமைக்கப்பட்டுள்ளது கொள்கிறார்கள்.
S S SS SS S SS SSS SSS SSS SSS SSS SSS SSS S SSS SSS SSS SSS SSS SS SS SS SS
குதிரைப்பந்தயம் நடத்திவந்தார்.
ஓட்டத்தில் பங்குபெறும்
அல்பேனியத் தம்பதியருக்கு மகனாகப் பிறந்த இவர் ஒரு போர் வீரனாக வாழ்க்கையைத் தொடங்கினார். துருக்கி சுல்தானின் எதேச்சதிகாரத்தை வெறுத்த இளம் துருக்கியர் (யங் ரேடர்க்) இயக்கத் தில் இணைந்தார்.
முதல் உலகப் போரில் கலிப்போலி மீது பிரிட்டிஷ்காரர்கள் தொடுத்த தாக்குதலை இவர் வெற்றிகரமாக முறிய டித்தார். எனினும் போரில் துருக்கி படு தோல்வியடைந்தது.
துருக்கியைக் கட்டியெழுப்ப மக்கள் கட்சி என்ற தேசிய இயக்கத்தைத் தோற்று வித்தார். 1920ல் அங்காராவில் தேசிய பேரவையைக் கூட்டி அதன் தலைவராக வும், தளபதியாகவும் பொறுப்பேற்றார். துருக்கி மண்ணிலிருந்து அன்னியப் படைகளை வெளியேற்றினார். கிரேக்கர் களைத் தோற்கடித்தார். பின் துருக்கியைக் குடியரசாகப் பிரகடனப்படுத்தி ஜனாதி பதியாகப் பொறுப்பேற்றார்.
துருக்கியை மதச்சார்பற்ற அரசாக அறிவித்தார். இஸ்லாம் சமயம் சார்ந்த புனித சட்டங்களையும் முற்போக்கு சீர் திருத்தங்களையும் புகுத்தினார்.
1938ல் இவர் இறக்கும்வரை இவர் ஜனாதிபதியாக இருந்தார்.
OTTSJ,
* 1979ல் ஃபிரான்ஸில் மிக அழகான புதிய
டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டது.
டென்னிஸில் முதல் உலக சாம்பியன்
கிளெர்ஜ் என்ற ஃபிரெஞ்சுக்காரர்.
ஆண்களுக்கான உலக சாம்பியன்களுக்காக
டேவிஸ் கோப்பையும் பெண்களுக்கான
GJEITG).
உலக சாம்பியன்களுக்காக வைட் மேன் கோப்பையும் வழங்கப் படுகின்றன. இங்கிலாந்தில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள்தான் உலகப்
பிரசித்த பெற்றவை.
விடுகதைகளும் விடைகளும் சிறகில்லாதவன் சில நேரம் பறப்பான் அவன் யார்? தொட்டால் போதும் துவஞவான் மறுபடி நிமிர்வான் Jousi III ஒற்றைக் கண்ணன் துணியைக் கண்டால் ஒடியாடுவான். அவன் யார்? SS SS S S SSSS SS SS SS SS SS SS SS SS SS SS S
இதைப் பார்த்தவர்கள் நாய் குரைக்கும் இடத்திற்குச் சென்றார்கள். அங்கே புதைந் திருந்த மிருகத்தின் சடலத்தைக் கண்டார்கள் மிருகத்தின் உடல்கெடாமல் இருப்பதைக் கண்டார்கள் பொருட்களை மிகுந்த குளிருள்ள இடத்தில் வைத்தால் கெட்டுப்போகாது என்ற உண்மை அப்போது புலப்பட்டது. இதை வைத்து மேலும் ஆராய்ந்தபோது, குளிரில் பக்ரீரியாக்கள்
2,
குளிர்சாதனப் பெட்டி கள் கண்டுபிடிக்க கார ணமாக அமைந்தது. கு
செயலிழந்துவிடுகின்
4 வெளிச்சத்தில் வாங்கியதை இருட்டில்
கொடுப்பான் அது என்ன? 5. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல்
அது என்ன? உரசினால் உயிரை விடுவாள் அவள் யார்? 7 வெள்ளைக்காரன் வேண்டிய மட்டும்
o GT GOST If 9/6)JIGGY ULIMIT? 8. பார்த்தால் பசப்புக்காரி சுவைத்தால்
கசப்புக்காரி அவள் யார்? 9 வெள்ளை மாளிகைக்குள் மஞ்சள்
புதையல் அது என்ன? தண்ணீராய்ப் பிறந்தவன் புகையாக மறைகிறான்.
0.
OLGr
றன என்ற உண்மை eudodino) 0. U99 9. கண்டறியப்பட்டது. 197ரி 6 անտ09 }
இந்த அடிப்படை பர்மயா 8 முனை (emமே 8 தான் இப்போதுள்ள prn ழரபியாயகுே 2
:பிஜி 9 இா தொகுப்பு: ஏ. அகல்யா
红04-101999

Page 15
UTILIEAUGTIGUELUT piging Bishos 55 TEÑEğEIDINGÖ SEO DE EEUE பம்பாயில் சிறயிலிருந்து Ganapun GUGLIEDEN IGilge Big GuruGuanosing Tallišejnemědi LLICAT
நித்யாசந்தவைக் கதவிக்ாள்
uEī Ili u5Iī Ticipalubananas GlägsúLinguin தெரிந்துவிட்டது. ENGIGTINUEDÓ EGGÖTUNGUUNIÓ SIGIÚILU Flgi Egileggi Tiguan ang Enel söUITECTIVITÓ Galiu Gubalpingö. TEGUTEOTübing, TõÕIGEGI
Og Tayyid y Canni Euel unsugis pigidigmei Esistenevue NETIDEBITEDIS
ன்ஸ்பெக்டர் குமரன் மேலும் திடுக்கிட்டவராய் டெலி 5% GLITT GOflai) GJELLIT.
"ஜோசப் நீங்க என்ன சொல்றிங்க நித்தியன் எதுக்காக தன் னோட ப்ளட் க்ரூப்பை மாத்திச் சொல்ல னும்?"
"போலிஸ்ல மாட்டிக்குவோம்ங்கிற பயம்தான் ஸார். சாந்தா காணாமே போனதுக்கு நித்தியன் தான் முழுக்கார ணமா இருக்க முடியும் சார்
"ஜோசப் சாந்தாவை கல்யாணம் பண்ணிக்கநித்தியன் ஆர்வமா இருந்திருக் கான் அவரால எப்படி சாந்தாவுக்கு ஆபத்து வந்திருக்க முடியும்"
"சார். சாந்தா மாதிரியான ஏழைப் பெண்களைக் காதலிக்கிறது சந்தோஷமா இருக்கிறது. இதெல்லாம் நித்தியன் மாதிரியான பணக்கார இளைஞர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு மாதிரி சாந்தாவை கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி நித்தியன் போலியான ஒரு ஆர்வத்தைக் காட்டி யிருக்கலாம்."
"நீங்க சொல்ற பாயிண்ட்டையும் மனசுக்குள்ளே வெச்சுக்கிட்டு நித்தியன் கிட்ட விசாரணை நடத்திப் பார்க்கலாம். பை தி பை. மிஸ்டர் ஜோசப் நித்தியனின் உண்மையான ப்ளட் க்ரூப் மேட்டர் உங்களுக்கு எங்கேயிருந்து கிடைச்சது? "அவரோட ஃபேமிலி டாக்டரோட
நர்சிங் ஹோமுக்கு ஃபோன் பண்ணி G39, LGL LGBT."
"தகவல் சொன்னது யார் டாக்டரா?" 'റ്റ'ങ്ങെ' "பின்னே? "ஹாஸ்பிடல்ல இருந்த ஒரு ஸ்டாப் நாஸ்"
"சரி. நித்தியனை இது சம்பந்தமா நான் விசாரிக்கிறேன். அவர் ப்ளட் க்ரூப் விஷயத்துல பொய் சொல்லி இருந்தா ஸ்டேஷனுக்கு கூட்டிப் போய் லாக்கப்புல வெச்சு விசாரிச்சுட வேண்டியதுதான்.
"அப்புறம். இன்னொரு விஷயம் 凸FTT,"
"атотел2" "நித்தின் பம்பாய்ச் சிறையில போன வருவும் பூராவும் இருந்துட்டு வந்திருக்கார்"
"H.G.L." "60, it "நித்தியன் எதுக்காக ஜெயிலுக்குப் Gшпөйттії?"
"காரணம் சரியாத் தெரியலை சார்" "இதை உங்களுக்கு யார் சொன்னது?" "சாந்தா காணாம போன விஷயமா அவ தங்கியிருந்த ஹாஸ்டல்ல வொர்க்கிங் விமன்ஸ் சிலபேரை விசாரணை பண் ணினபோது ஒரு பொண்ணு சொன்ன தகவல் இது
"அந்தப் பொண்னோட பெயர் என்ன?
நர்மதா சார் "நர்மதாவுக்கு எப்படி தெரியுமாம்" "சாந்தா பம்பாய் ஜெயில்ல இருந்த நித்தியனுக்கு அடிக்கடி லெட்டர் எழுதறது உண்டாம் போன மாசத்துல ஒருநாள் சாந்தா நித்தியனுக்கு லெட்டர் எழுதிட்டிருக்கும் போது அவளுக்கு வெளியேயிருந்து ஒரு ஃபோன் கால் வந்திருக்கு ஃபோனை அட்டெண்ட் பண்ற துக்கு எழுதின லெட்டரை அப்படியே மேஜை மேல வெச்சுட்டு ஹாஸ்டல் ஆபீஸ் ரூமுக்குப் போயிருக்கா. அந்த நேரத்துல சாந்தாவோடு கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்ங்கிற எண்ணத்துல நர்மதா சாந்தா ரூமுக்கு வந்திருக்கா மேஜை மேல் ருந்த லெட்டர் பார் வைக்கு கிடைச்சிருக்கு ஆர்வம் தாங்காமே
江04_101999
அந்த லெட்டரை எடுத்துப்படிச்சிருக்கா நித்தியன் ஜெயில்ல இருக்கிற விஷயம் தெரிஞ்சிருக்கு பட்நர்மதா அந்த விஷயத்தை தெரிஞ்சிக்கிட்ட மாதிரி சாந்தாகிட்ட இதுவரைக்கும் காட்டிக்கவே இல்லையாம். இப்போ விசாரணைன்னு வந்தபிறகு அதுவும் சாந்தா காணாமே போயிருக்கிறதுனால அந்த
டியதாயிருச்சுங்கிறது நர்மதாவோட ஸ்டேட் மெண்ட் ப்ளட் க்ரூப் விஷயத்துல நித்தியன் சொல்லியிருக்கிற பொய்யையும் அவர் ஜெயிலுக்குபோய்விட்டு வந்திருக்கிற விஷயமும் கொஞ்ச நெருடலாயிருக்கு சார்."
ஜோசப் நீங்க இப்ப தந்திருக்கிற விஷயங்களை வெச்சுக்கிட்டு நான் ஃபாதரா
அவ தலை மறைவா "நித்தியன் உன் வேண்டியது தானே! "சொல்லியும் ப கலை விவகாரத்தை GLIITLI GÜLTI, ALGOT
போதை நித்தியனு GRITIL விளைவு? தண்டனை LJILIDLJITuii
சாந்தா க விஷயத்து GFIGÜGI
"estis "a i இடமான விதமான இருந்தது. பாஸிட்டில் கறை ஒ. சாந்தாவே LITT GÓLLA LUTTGAT 69 சாந்தவோ .ബി.) I( சியம ஒரு தப்ப அது
Boy E.
என்கொயரி பண்ணிக்கிறேன். நீங்க மத்த GI GÖTGYEIT VIIIfi) 3,6JGOffisi."
"GIG) gyff" குமரன் ரிஸிவரை வைத்துவிட்டு அருகில் நின்றிருந்த விசாலியை ஏறிட்டார்.
"L/lam) იმჟrnaj]" "சொல்லுங்க இன்ஸ்பெக்டர்" "நித்தியன் பம்பாய் ஜெயில்ல இருந்தது உண்மையா?
விசாலி சில விநாடிகள் தயங்கி விட்டு தொடர்ந்தாள் "உண்மைதான் இன்ஸ்பெக் டர் பட் தான் செய்யாத குற்றத்துக்காக அவருக்கு கிடைச்ச தண்டனை அது ஹி F6/0.ա. 6/DITITLD606/0."
குமரன் புன்னகைத்தார். "கோர்ட் தப்பு பண்ணாது மிஸ் விசாலி. நித்தியன் ஒரு குற்றமும் பண்ணாமே அவருக்கு அந்த ஒரு வருஷ ஜெயில் தண்டனைகிடைச் சிருக்காது எதுக்காக தண்டனை கொடுத் திருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா?"
"தெரியும் "சொல்லுங்க" 'ரெண்டு வருவுசத்துக்கு முந்திநித்தியன் பம்பாய் ஏர்போர்ட்ல மெட்ராஸ் ஃப்ளைட்டுக்
ாஜேஸ்குமார்
காக காத்திட்டிருந்தபோது அறிமுகம் இல் லாத பெண்ணொருத்தி தன்னோட குட் கேஸை அவர் பக்கத்துல வெச்சுட்டு பார்த் துக்கும்படி சொல்லிவிட்டு டாய்லட் பக்கம் போயிருக்கா, அந்த நேரத்துல ஏர்போர்ட் போலீஸ் வந்து பயணிகளின் லக்கேஜ்களை சோதனை போட்டிருக்காங்க அப்படி சோதனை போட்டதில அந்தப் பெண் ணோட ஆட்கேஸுக்குள்ளே போதை மருந்து இருந்திருக்கு போலீஸ் அந்த சூட்கேஸ் நித்தியனோடதுதான்னு நினைச்சு ஸ்டேஷ னுக்கு கொண்டு போயிட்டாங்க"
"அந்த பொண்ணு?" "போலீஸ் சோதனை போட வந்ததுமே
க்ரூப் ஆன நித்தி யன்கிட்ட உங்க க்ரூப்ன்னு கேட்டப்பஏ. னார் எதுக்காக அவர்
விசாலி முகம் சிவ காணாமே போயிருக் யன் ரொம்பவும் ெ இந்த நிலைமையில் சந்தேகப்படுறது கொ
"ப்ளட் க்ரூப் எதுக்காக பொய் ெ "மிஸ்டர் இன்ஸ் LITiLILia, Lo GLImi பொய் தீர விசாரிப்ப வங்க சொல்லியிருச் மறுபடியும் இந்த ப் நித்தியன்கிட்டே விசார் யான தகவல் கிடை குமரன் எழுந்தா "உங்க ஃபாதரை வந்து என்கொயரிபன் என்னோட உடனடி நித்தியன் கிட்டே என் அந்த தப்பு என்னான் காணாமே போனதுக் குமரன் விசாலி கொண்டு ஜீப்புக்கு
வேகமாக இருப ஜீப் போர்ட்டிக் தூக்கக் கலக்கத்தோ வந்தான் இன்ஸ்பெக் தும் கும்பிட்டான்.
"அய்யா. "போய் நித்திய "f(rium( ". "அவர் வீட்ல இ "இல்லையா? எா தெரியலிங்கய்யா ன்னாடிதான் க OJosGU flOLDLSL
"எங்கே போறே "ஒண்ணுமே செ ரொம்ப அவசர அ போனார். அவரோ வேலையாள் குர நெற்றி சுருங்கினார்.
"ம். சொல்லு.
GTGTGOT?"
"துப்பாக்கி சொ (OU
6)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LLITaTTLD.“ "ფუთupითuყჭ ()ჟrmiვისფე)
ஜூன் 8-ஆம் தேதி காலையில் என் பாய் போலீஸ் கேட் தொலைபேசி அழைத்தது. பேசியவர் என் கார்ட்டுக்கு கொண்டு "அம்மா, இன்னிக்கு நம்ம ஸ ஏற்பாடு க்ேஸாலே தீர்ப்பு வருது என்றார் என் LDU 53 5L55Vo) O L008. ULUL558).
கும் பங்கு உண்டுன்னு "என்ன ஆகும்னு நெனைக்கிறீங்க." ரூவ் பண்ணிட்டாங்க "ஒண்ணும் சொல்ல முடியாது என்ன ஒரு வருஷ சிறை வேணும்ன்னாலும் நடக்கலாம். ரெண்டு ஒரு நிரபராதியை பேருக்கும் சொத்துல உரிமை உண்டுன்னு கோர்ட் அநியாயமா ) கூட்சொல்லலாம்னு பேசிக்கிறாங்க கோர்ட்
விவகாரம்னா எதுவும் நடக்கலாம்.
Po: கடவுளே! ஐந்து வருடப் போராட்டத் ' ' ) துக்குப் பிறகு உண்மை ஜெயிக்காதா? நான் யப்படிச்சுப் படி 589' 2015. தாத்தான் தெரியும். ರಾ? சம்பாதிச்ச பாலிஸுக்கு தகவல் (டின விடு கணவன் என்று
போதும் அடுத்த யே நித்தியனோட 5 -이 gilt If IIILIL 616) BCUS GAJAN BIEBER, VoIGN JAFU L
வந்துடும் " : எடுத்துத் கிட்டாரு ஸ்பெக்டர் நித்தி தன. சம்பரத்தியத் துல - ார்த்தா உங்களுக்கு வாங்கின விடுன்னு சொல் ண்ணுகிற நபர் மாதி ணுது" L, ETT GOT VOIEF ITSA) காலத்துல யாரையுமே உண்மைங்கறது நிரு லை நீங்க சர்டிபிகேட் கப்படனும் நேர்மை க்கு இருக்கிற நித்தியன் என்பக்கம்தான்று எல் 1ணாமே போயிருக்கிற லாருக்கும் தெரியனும்
என்கிட்டேயே பொய் ) уyi (lansi. ருக்கார்" (:Láit.
bдт Gшпші?”
திரும்பிப் பார்க்கிறேன்
தா காணாமல் போன
J.G. Gilla) GYIGYI '? ஐந்து வருடப் போராட்ட ஒரு இரத்தக் கறை பி. நாட்களைத் திரும்பிப் பார்த்தேன்.
இன்னொரு இரத்தக் சென்னை நகர ಇಂದ್ಲ பாஸிட் டிவ் அதுல வழக்குவிவகாரம் அத்துப்படி என்ன ஆகிறது ாட ப்ளட் க்ரூப் பி (வழக்கு என்று பார்க்க வருவார்கள் என் இன்னொரு க்ரூப் (பக்கம் வாதாட முத்த வழக்கறிஞர் வந்தால், பாஸிட்டிவ் இரத்தம் (அவருடைய வாதத் திறமையைப் பார்க்க பல டு சம்பந்தப்பட்ட வங் இளம்வழக்கறிஞர்கள் கூடுவார்கள் கூடவே, க்கு இருக்குன்னு இரக என் நட்ச்த்திர அந்தஸ்தும் கூட்டம் சேர்க்கும். சர்வே எடுத்துப் பார்த் இப்படித்தான் ஒருநாள் குறுக்கு விசா நித்தியனோட ரணை தினம் என் முன்னாள் கணவர் இன்னிக்குசாயந்திரம் அதாவது இந்த வழக்கின் பிரதிவாதியை பளட கருப என்ன குறுக்க விசாரணை செய்தார்கள் நெகடிவ்ன்னு சொன் "உங்களுடையது காதல் திருமணமா? பொய் சொல்லனும்?" "ஆம்"
"உங்களுடைய மனைவி அதாவது திரைப் பட நடிகை ரீவித்யாவை முதன் முதலில் எப்போது சந் #
"நல்ல குடி போதையில் அவர் வேறு ஒரு படுக்கையில் இருந்தபோது சந்தித் தன்."
நீதிமன்றத்தில் சலசலப்பு அவருடைய வக்கீல் தலையில் Ĝi Ai பதி யின் முகத்தில் சலனம் அவர் இப் படித்தான் பேசுவார் என்பது எனக்குத் தெரி
=படுத்த வேண்டும் என்பதற்காகவே அப்படிச் ந்தாள்"சார் I சாந்தா Clg:Taisuni status) எதிர்பார்த்திருந்தேன். கிற விஷயத்தில் நித்தி (மனதை திடப்படுத்திக் கொண்டுதான் கோர்ட் ாந்து போயிருக்கார் 9′ சன்றேன். என்னை மட்டுமல்ல, ங்க அவர் மேலேயே பெண்மையே அவருக்கு ஒரு கேவலம்தான்.
EIUTILIGITATGESCHODEST Дји. TU
.A زمرہ:مصنعSNS۔
(யும் என்னை பலர் முன்பு இப்படி அவமானப்
M2AMAN
நடிகை மாறிவித்யா தன்
விட நீதியும், உண்மையும் வெல்ல வே: 'ನ್ತಿ।
UGUTS 3.559, of STLITBall GT60 வெற் 蠶 விளம்பரம் தேடிக் கொள்கிற முயற்சி அல்ல. இந்த 3 வருட சினிமா வாழ்க்கையில் நான் பார்க்காத பணம், புகழ் இல்லை. 100 படங்களை முடித்துவிட்டு இன்றைக்கும் உங்களின் அபிமானத்தோடு திரையில் உலா வந்து
கொண்டிருக்கிறேன் பணத்துக்காக சினிமாவுக்கு வந்தேன் என்பதைவிட என்னுடைய கலைத் தாகம் தான் என்னை
மாவுக்கு ಟ್ವಿಟ್ಟಿ என்பது என் குடும்பத்தைத் தெரிந்தவர்களுக்குப்புரியும்
ரபல பாடகி எம்.எல்.வசந்தகுமா யின் ஒரே மகள் நான் என் வீட்டிற் எதிரேதான் நாட்டியப் பேரொளி ராகிணி, லலிதா இருந்தார்கள் என் பால்ய பருவத்திலேயே அவர்கள் நாட்டியக்
8%۔--
வில் நானும் ஓர் அங்கம் ஒரு காலத்
ಛೀ? பறந்த அஞ்சலிதேவி, ராஜசுலோசனா போன்ற Úlfuafjøssló! தவழ்ந்தவள்.
翻画@ နွာနှိုးဝှိ பாது எம்.ஜி. ஆருடன் போனில் பேசினேன். "நான் உங்களைத்தான் திருமணம் செய்து கொள்வேன்" என்று சொல்லியிருக்
நசம் கூட சரியில்லை." ஷயத்துல நித்தியன் IT GUGU 600 LD2" -
7 adalama கேவலப்படுத்துவதில் ஒரு கொடுர காதால் கேட்பதும் சநதோஷம.
த மெய்ன்னு பெரிய அன்று கோர்ட்டைவிட்டு வெளியே வந் காங்க லோ.நீங்க (தேன். கருப்பு கோட்டுடன் அந்தப் பெண் ௗட் க்ரூப் விஷயமா வழக்கறிஞர் என்னிடம் வந்தார். எனக்கு முன் ச்சு பாருங்க உண்மை (பின் அறிமுகமில்லாதவர் "இந்த மிருகத்துடன் கும" எப்படி இத்தனை நாள் குடும்பம் நடத்தினிங்க?" T. ) என்னிடம் பதில் இல்லை. அவர் என்னை நாளைக்கு காலையில முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
ಇಂಗ್ಷಿ 0 கேள்வியின் நாயகி
த்தேவை நித்தியன் 'ಸ್ತ್ರ್ಯ இந்தக் கேள்விக்கு மட்டுமா? எனக்குத் : '? திருமணமான இருபது ஆண்டுகளில் பல டம் விடை பெற்றுக் கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை. ந்தார். அபூர்வ ராகங்கள் படத்தில் வருகிறகேள்வி "நிமிடப் பயணம் மின் நாயகனே. பாடலைப் போல நான் பல காவில் போய் நிற்க கேள்விகளுக்குநாயகியாக இருந்திருக்கிறேன். டு வேலையாள் ஓடி கடந்த கால நினைவுகளை கலைத்துப் ர் குமரனை பார்த்த போட்டு நிகழ் காலத்திற்கு வந்தேன். எப் படியும் இன்று தீர்ப்பு வரபோகிறது. ஆனோ,
* தீர்ப்பென்கிற பிரசவம் நடந்து
ன எழுப்பு" தான் ஆகவேண்டும் மனதை திடப்படுத்திக் 、ā* "קח
சாகும்போது என் அம்மா-புகழ்பெற்ற பாடகி எம்.எல்.வசந்தகுமாரி- சொன்னார்:
கே போயிருக்கர் (என் சங்கீதம் மட்டும் உண்மையாயிருந்தா நீ
D
LITT GOTTÁT." தெய்வமாகிப்போன அம்மாவின் வார்த் னு சொல்லலையா?" தைகள் புதுத்தெம்பைக் கொடுத்தன. அம்மா ல்லலிங்கய்யா ஆனா வின் சங்கீதம் உண்மைதான். சத்தியம்தான். சரமாக புறப்பட்டுப் தீர்ப்பு எனக்குச் சாதகமாக வந்தது.
இடுப்புல. மறுநாள் செய்தித்தாள்களில் என் வழக் ல இழுக்காகுமரன் (கின் தீப்பு ஒரு முக்கியச் செய்தியாக வந்
岛ö, அவரோட இடுப்புல என் சொத்து எனக்கே திரும்பி வரப் கிவெச்சிருந்தாங்க" போகிறது. நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். ஆனால், வெற்றியின் சந்தோஷம் என்னைப் ர்ணமி தொடரும் பாதிக்கவில்லை. இதில் நான் வெல்வதை al
இபறிவித்யா உ
கிறேன். எதற்கு இதையெல்லாம் சொல் ನಿಜ್ಡರ್ ந்தத் தொடர், விளம் பரம் தேடுகிற முயற்சி அல்ல.
பெண்மையைக்காலில் போட்டு மிதிக் கிற எந்த ஆணும் வெற்றி பெற்றதில்லை என்பதற்கு என் வழக்கும் ஓர் உதாரணம்
மற்ற பெண்களைவிட வேலைக்குப் போகிற பெண்களும், சினிமா நடிகை களும் பாதுகாப்பற்றவர்கள் பல கழுகுகளிடமி ந்து தன்னைக் ಇಂಗ್ಡಿ கொள்ள ஒவ் வாரு நாளும் போராடியே ஆகவேண்டும். தனகoகனறு ஒரு தோள ஒரு GTGIT. (59560550 GTOVOVITOUD60-D4LO றி ஒரு சமூகப் பாதுகாப்பு அவளுக்குத் தேவை. அந்தப் பாதுகாப்பு கிடைக்கும் வரையில் ஒவ்வொரு நடிகையும் தேடிக் கொண்டேயிருப்பாள் பணமும், புகழும் நிச்சயம் அந்தப் பாதுகாப்பைத் தராது: பாதுகாப்பு என்று தேடிப் பாதாளத்தில் விழுந்த நடிகைகள் பலர் உண்டு அவர்களில் நானும் ஒருத்தி
விலைபோனவள் அல்ல
நடிகைதானே. என்கிற ஏளனப் பார்வையை சிலர் வீசப்போவது எனக்குப் புரியாமல் இல்லை. ஆரம்பத்தில் பிரபலமான ஒருவரைக் அவருக்கு ம்னைவியாக வாழ விரும்பினேன். அது நடக்கவில்லை. துவண்டுபோனேன். அந்த ßom, STS600) முற்றிலும் மறந்து போக இன்னொருவருக்கு மனைவியானேன், பாதுகாப்புத் தேடி
9.55 (UP60 DULJI, LUTT55/T6A) EST GOT ஆர். GAWÉ பாரிடமும் வாய்ப்பிற்காகவோ பணத்துக்காகவோ விலை போனதும் இல்லை போகவும் மாட்டேன்.
பாதுகாவலனாக இருக்கவேண்டி யவரே மீண்டும் என்னை APG gaires sormir. (தொடர்ந்து வரும்)

Page 16
ரகாஷ் குப்தா தொண் டையைச் செருமிக் கொண்
LITT Golp si Fab gayof ரென்று பேசினார்.
"என் உயிருக்கு மேலான
இளைஞர்களே. இந்த நாட்டின் எதிர் காலம் என்னைப் போன்ற கிழவன் கையில் இல்லை. உங்களைப் போன்ற உற்சாகமான இளைஞர்களின் கைகளில் தான் இருக்கின்றது. இந்தியாவின் எதிர்காலம் மட்டுமில்லை, இந்த உலகத் தின் எதிர்காலமே உங்கள் கைகளில்தான் உள்ளது. உலகம் இப்போது சுருங்கி விட்டது எல்லைகளால் பிரிக்கப்பட்ட நாடுகள் இப்போது கைகோர்த்து வியாபாரங் களில் சேர்ந்து விட்டன. இது மாபெரும் வளர்ச்சிக்கு ஒரு அறிகுறி தொழில்துறையில் நாம் வீறு நடைபோட வேண்டும்
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புப் பெருக வேண்டும் என்பதற்
காகத்தான் சிறு கார்களைத் தயார் செய்யும் இந்தத் தொழிற்சாலையை இங்கே நிறுவ முயற்சி செய்தேன். ஆனால், என் நல்லெண்ணத்தைத் திரித்து மக்களுக்குத் துரோகியாக என்னைச் சித்தரித்துக் காட்ட சில அரசியல் கட்சிகள் இந்த ஊர் இளை ஞர்களைப் பயன்படுத்திக் கொண்டுள் ளன. அவர்களது உணர்வுகளைத் தூண் டிவிட்டு என்னை அழித்துவிட வேண்டும் என்று திட்டத்திற்கு மேல் திட்டமாய்த் தீட்டிக் கொண்டிருக்கின்றன. ஒடக் கரை இளைஞர்களுக்கு இங்கே நான் ஓர் உறுதி தருகிறேன். இந்தக் கார் தொழிற்சாலையில் ஒடக்கரை இளைஞர் களுக்கு வேலைகள் கொடுத்த பின் தான் வெளியாட்களுக்கு வாய்ப்புத் தரப்படும்." ஒடக்கரை இளைஞர்களைத் தவிர கூலிக்குக் கொண்டு வரப்பட்ட மற்றவர் கள் கைதட்டினார்கள்
"எல்லாம் கண்துடைப்பு" என்றாள் நர்மதா பற்களுக்கிடையில் "ஓடக்கரை இளைஞர்கள் பேரில் மட்டும் என்றில்லை. நம் ஊரைச் சேர்ந்த யார்மீதும் அவர்க ளுக்கு நம்பிக்கையில்லை கட்டிடம் எழுப்பும் பணியில்கூட சேர்த்துக் கொள்ளவில்லை." "நர்மதா, ஷிவா எங்கேயாவது தென்பட்டானா?" என்றாள். அவன் அம்மா விடாப்பிடியாக
"இன்னும் இல்லையம்மா." என்றாள் நர்மதா, கண்ணோரம் துளிர்த்த நீரைப் புடவைத் தலைப்பில் ஒற்றிக்கொண்டு. "இன்றைக்கு என் உயிரைக் காப் பாற்றியது ஓர் இளைஞன்தான் அவன் எனது ஆஸ்தான பைலட் அரவிந்த் அக்கிரமத்திற்குப் பணிய மறுத்தான். தைரியமாக எதிர்த்து நின்றான்.
பூரம் வேதநாயகம்பிள்ளை
ரு பாடல் எழுதியதாக அதன் பொருள்
இதுதான்
"நான் எப்பொழுதும் போலத்தான் ருக்கிறேன் என் எப்பொழுதும் பாலவே இருக்கிறது. அதே மேஜை அதேநாற்காலி தினமும் என்னைத் தேடி வருவோர் இப்போது ஏன் வரவில்லை அவர்கள் ஏன் இப்படி மாறிவிட்டார்கள்
புரிகிறது. நான் இப்போது பதவியில்
-2.STSOLD5Tsi. பதவி வந்துவிட்டால் விடும் வாசலும் நிறைந்து காணப்படுகின்றன. ဂြိုးမျိုးရှီပြီး வகை வகையான கார்கள் நிற்கின்றன. சோபாக்கள் நிறைந்து வழிகின்றன. விமான நிலையத்தைப் போல்வே அந்த வீடு காட்சியளிக்கிறது.
பதவியில் இருக்கும் பிரமுகரைப் பேட்டி காண்பதற்கு வகை வகையான மனிதர்கள் வருகிறார்கள் அங்கேயே ஒரு வருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்
றார்கள்
தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்ளக் கட்டழகு படைத்த கன்னிய ரோடும் சிலர் :
மற்ற சிபாரிசுகளைவிட இந்த சிபாரிசு
ಇಂದ್ಲಿ ஒவ்வொருவரையும் விசாரிப்பதற்குப் பிரமுகரின் செயலாளருக்கே நேரம் போதவில்லை என்றால், பாவம், பிரமுக ருக்கு எவ்வளவு சிரமம்.
ஒவ்வொரு பிரமுகர் வீட்டிலும் செய லாளர் போக சில காக்கை ஜாதியும் உண்டு அந்தக் காக்கைகள் (၂။ ဂြိုး LJAJOJ
J,6ዘ ;
"ஐயா தூங்குகிறார் "ஐயா பல் விளக்குகிறார்" "ஐயா குளிக்கிறார் "ஐயா டிரஸ் பண்ணிக் கொள்கிறார்' தலைவர் தங்கசாமி என்ன? சாதார ணமானவரா? லைசென்சுக்கு இலட்ச
பிரகாஷ் குப்தாவின் குரல் சின்ன இடைவெளி விட்டுத் தொடர்ந்தது.
"தைரியமாக எதிர்த்து நின்றதால், என் பைலட் அரவிந்தையே சுட்டுவிட்டார்கள் என் பைலட் ஆஸ்பத்திரியில் குணமாகி, எந்தப் பிரச்சனையுமில்லாமல் வீடு திரும்ப நாம் எல்லோரும் ஒரு நிமிடம் மெளனமாக பிரார்த்தனை செய்வோம்"
ஒரு முழு நிமிடம் மெளனமாகக் கழிந்தது. S S S S
சூரியன் விழுந்து கொண்டிருந்தான் வெள்ளை வெளிச்சம் மஞ்சளாகி, இப்போது சிகப்பு சேர்ந்து நிழல்கள் மறைந்து விட்டன. இன்னும் இருளாகி விட்டால், இவ்வளவு தூரத்திலிருந்து சுடுவதன் அசெளகர்யம் 'ಕ್ಷ್ உறைத்தது.
"இப்போது மாண்புமிகு அமைச்சர், நம் இளைஞர் அணியின் அடையாளக் கொடியை ஏற்றுவார்கள்" என்ற அறிவிப் பைத் தொடர்ந்து கூட்டம் ஓயாமல் கை தட்டியது ஆளுயர கனமான ரோஜா மாலை அவர் கழுத்தில் ஏறியது. அங் காங்கே பட்டாசுகள் வெடிக்க ஆரம் பித்தன. புஸ்வாணங்கள் அரையிருட் டில் தீப்பூக்களைச் சொரிந்தன.
கொடி ஏற்ற எப்படியும் அமைச்சர் மேடையிலிருந்து
இறங்கித்தான் ஆக வேண்டும் மேடையி லிருந்து சற்றுத் தொலைவில் அந்தக் கொடிக்கம்பம்
ஒரே கோணத்தில் படுத்ததால் அடி வயிற்றில் உற்பத்தியான வலியைப் பொருட்படுத்தாமல் தேவேந்திரன் கழுத்தை நிமிர்த்தினான், டெலஸ்கோப்பின் கூட்டல் குறியை கொடிக்கம்பம் அருகே ஃபோகஸ் செய்தான். அதே நேரம்,
"இங்கே எல்லாம் தரோவாகச் செக் பண்ணிவிட்டோம் சார்' என்று பதறிக் கொண்டே தமிழகப் பொலிஸ் அதிகாரி பின் தொடர மோகனன் கோவில் கோபுரத்தின் உள்ளே வளைந்து ஏறிய படிக்கட்டுக்களில் முச்சிரைக்காமல் ஏறினார். ஒவ்வொரு தளத்திலும் நின்றார் சாளரம் வழியே பைனாக்குலரில் பட்டாசுகளின் வர்ண ஜாலங்கள் விளையாட்டு காட்டின. நான்காவது தளத்தின் வழியே பார்த்ததும் விறைத்தார், "என்னையா அது? அந்த மண்டபத்தின் கூரை மேல் மரக்கிளைகளின் மத்தியில் ஒரு துணி தெரியவில்லை?"
பைனாக்குலரைக் கவனமாகத் தீட்டிய
ரூபாய் வாங்குகிறவராயிற்றே
அவர் விட்டிலும் செயலாளர்கள் உண்டு காக்கைகள் : 曲
901) (OSTICIDOC 1960LD. எப்பொழுதும் இரவிலே தான் ஆட்டம் பாட்டம் அதிகமாக இருக்கும். ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமை, பகலில்
தமிழகத்தின்
|alia LIII- dial Uădul பிரமுகர்கள் பற்றி EGGhlluIIIJEli EGEucitGIYOTg5ITOFaii Sg5), GILLIGIÓ EFTAFELDE
BillsTiiLlulblgjrIl-fi
எவள்ளவு நேரம் வேண்டுமானாலும் தூங்க GUITLD JáGV6.JIT!
முதல்நாள் சனிக்கிழமையன்று அடை யாறு பங்களாவில் ஆடிப்படி முடித்துவிட்டு, அலுத்துப்போய் வந்து தலைவர் தங்க சாமி, காலை பத்து மணிவரை எழுந்திருக்க GlejGOJ.
அவர் மனைவிநளாயினிக்கு இதில் நல்ல அநுபவம் உண்டு அவர் நாயகனுக்கேற்ற நாயகி
"ஐயா எழுந்திருக்கும் வரையில் யாரும் அவரை எழுப்ப வேண்டாம்' என்று உத்தரவு போட்டுவிட்டார்.
தங்கசாமி தூங்கிக்கொண்டிருக்கும் போதுகூட உரிமையோடு படுக்கை அறைக் ள் நுழைந்து தட்டி எழுப்பக்கூடியவர்கள் லருண்டு.
தில் டெலஸ்கோப் தேவேந்திரன்தான் குறிபார்த்துக் கொன் "நாங்கள் பார்த் இல்லை சார் எ அதிகாரியை கை உ பட்டாசு ஆர அமைச்சர் மேடை வந்தார். கொடிக்கம் நோ இனிமேல் அவ தேவேந்திரனைத்தா வேண்டும். இந்த தேவேந்திரனின் பி பிஸ்டலால் சிதறடி சுடப் போவதில்ை உயிருடன் ஒரு வெற் போகிறார்.
சாளரத்தில் கா முழங்காலில் கை ஸ்டெடியாக்கினார். இழுத்தார்.
★* டெலஸ் கோப்பி பிரகாஷ் குப்தாவின் தேவேந்திரன் விசை இழுக்க முன் அந்த
犯
ஒலிகளில் ஒன்றி ஒ துப்பாக்கிச் சத்தம்
அவன் உணரு வலது கை வெடித்த களை தோட்டா நெ ஒ இன்னும் ஒ e9ᏧᏓᎸ.LᏗᏓ-Ꮣ- 6ᏡᎯ56Ꮱ! வலித்தது
தேவேந்திரன் ! அடுத்த தோட்டா ெ அவனுடைய ெ சிதைத்தது தூண்டிலி ன் போல தேவே அவனுக்கு இடது க தெளிவாகத் தெரிந் முற்றிலும் செயலிழக் றார்கள் தோட்டா வந் திரும்பிப் பார்த்தான் தமிழகப் பொலி முன்னே மோகனன். அவர் கோவிலில்
இடைப்பட்ட சில கூடு
வருவது தெரிந்தது.
(GLDITU, GOT GOOGOT IGNIFILIG
கவிர
அவர்களிலே முக் கியும், சர்வகட்சி நாயகி வேதாசலம் அவர்கள்
அவர் பார்ப்பதற்கு கூந்தல் ဖွံ့ဖြိုးမျိုး வெள்ளி அலை படர
அழகையும், பே Glanså
ட்டிற்குள் நுழைந்தே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரவிந்த் ஒரு பைலட் அவனது மனைவி ஐயோதி அவர்களது நண்பன் விக்ரம்
அவனுக்குற்யோதிமீது ஆசை இதற்கிடையே الے
அரவிந்த் அமைச்சர் பிரகாஷ் குப்தாவுடன் யர்த்தி அடக்கினார். 蠶。 : 蠶 நிழலாடியது. பைலட்டாக ஓடக்கரை கிராமத்திற்குச் III Ti (Gili, follus) 例 * டும் என்ற துடிப்
'? GaafG புடன் மோகனன் வருகிறார். செல்கிறான். G 鷺 JOTTINGU தேவேந்திரனின் ஒவ்வொரு மயிர்க்கால் அக்கிராமத்தை வளைத்துப்போட 'தி' களிலும் வல் ஊசி குத்தியது எல்லாம் அமைச்சர் திட்டமிட அதை எதிர்க்கிறார்கள்
f
'து கலைந்துவிட்டது. அவன் திட்டம் ஒவ்வொன் கிராம இளைஞர்கள் ன் செயலிழக்கச் செய்ய றும் பூட்ஸ் அடியில் மாட்டிய நத்தைக் கூடு பொலிஸ் சுடுகிறது. சீனு இறக்கிறான். உயரத்திலி Dgil, EE) 3YDDIAD உயரத்திலிருநது போல் நொறுங்கிக் கூழாகிவிட்டது. கிராம இளைஞர்கள் கொதிக்கின்றனர். ானநதலையை அவர் செந்தில் போனான். அப்புறம் சீனு, அமைதி வழி சரிப்படாது என்று ஆயுதம் ஏந்த க முடியும் ஆனால் அதற்கடுத்தது கைலாஷ் இப்போது ஷிவா Glsti flórmörf ல, தேவேந்திரனை எல்லோரையும் தெர்லைத்துவிட்டான். ' 90 றிக்கனியாகப் பிடிக்கப் மெழுகுச்சுடர் கண்களுக்குள் நின்றாடியது. அபகரிப்பதில் 蠶 தீவிரம் பேசிய வீர வசனங்களும், எடுத்த சபதங் 酰m @ DNTT 91904299.90U9 9:19, TAWAN களும் காதுகளுக்குள் கைகொட்டிச் சிரித்தன. இளைஞர்கள் திட்டமிடுகின்றனர். அவனுடைய வெளிச்சமெல்லாம் உறிஞ்சப்
ரைஃபிள் மைகாட்
அது பிரதமரைக் T()„l
தபோது அங்கே யாரும்
ன்று பதற்றமடைந்த
ல் உயர்த்தி வைத்தார். ஊன்றி பிஸ்டலை குறிபார்த்து விசை
★
|ன் கூட்டல் குறிக்குள் முகம் வந்ததும், யில் விரல் வைத்து ச் சப்தம் பட்டாசு
.23
ளித்துக் கொண்ட (SSHS) 1 7 7 ܗ
மண்டபத்துணில் வழிந்து இறங்கி, ஒடக்கரை மண்ணில் அவன் இரத்தம் மெல்லக் கலந்து உறிஞ்சப்பட்டது.
அங்கிருந்த தமிழக பொலிஸ் அதி ப விட இதயம் அதிகம் பட்டு ஒரு பரிபூரண பூஜ்யமாகி விட்டான். JпIlamu, அதிர்ந்து போன மோகனன் அவனுடைய கனவுகள் எல்லாம் பொசுங்கிய அருகே சுப்பிட்டார். படபடவென்று துள்ளித்திரும்பு முன், பிறகு உயிருடன் மோகனனிடம் மாட்டுவதை அவரிடம் தேவேந்திரன் பற்றி தகவல்கள் வடித்தது. விட ஒடக்கரைக்கு வேறு அவமானமில்லை. கொடுத்தார்.
தேவேந்திரன் இடது முழங்கை ஊன்றி "அமைச்சர் புறப்படும் நேரம் வந்து : 驚 நெம்பி நகர்ந்தான் ரைஃபிளைப் புரட்டி விட்டது. நான் ஹெலிகாப்டருக்கு ஒட 驚 'ရှီးါ" န္တီ னான் பட்டாசுகள் வெடித்தன. ரைஃபிள் வேண்டும் பொதுமக்களுக்குத் தெரிந் LITGTT முனையைக் கழுத்தில் குத்தினான் தால் கூட்டம் அலைமோதி காரியம் தொடர்ந்துகை தட்டல் கண்மூடி விசையை செய்ய விடாமல் தடுத்துவிடும் கூட்டம் ಉ:* h3, IIgöI. (36).mIIG)øllgö1 Gift கலையும் வரை செய்தி வெளியே தெரிய த திசையை வலியுடன் இழுத்த D று இர (6)
ஆரவாரம் செய்தது கூட்டம் வேண்டாம். டேக் Ggf.“ ஸ் அதிகாரி அவருக்கு மோகனன் மண்டபத்தின் கூரை மீது மோகனன் இறுதியாக ஒருமுறை குதித்து இறங்கிய கணம், தோட்டா தேவேந்திரனின் உடலை ஏமாற்றத்துடன் ருந்து குதித்து இறங்கி தேவேந்திரனை சிதறடித்தது கண்ணுக்குள் பார்த்துவிட்டு அவன் மரக்காலை தன்
ம் முன் அவனுடைய து புறங்கை எலும்பு ாறுக்கிச் சிதைத்தது. ரு தோல்வியா?
ரைகளின் வழியே ஒடி மெழுகுச் சுடர் இருண்டு போனது. முனையால் தட்டிப்பார்த்துவிட்டு ஓடக்கரையில் இதே செந்தில் சீனு கைலாஷ் ஷிவா வந்து மண்டபத்திலிருந்து குதித்து இறங்கினார். பற்றவராக்கி அவன் விட்டேன் நானும் வந்துவிட்டேன்! (O-வரும் -O)
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல பதிப்புகளே!
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப்பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு.
படி, டேய் பையா இவ்வளவு பேர் காத்துக் -Ժ56ՕԾ60015Ո Ժ601
கிட்டிருக்காங்க? ஏன்டா இன்னும் எழுப் அசைவுகளோடு காபிக் கோப்பையை அவர் பல்லே?" என்று அவர் கேட்டதோரணைய்ைப் கன்னத்தில் வைத்தார்.
öff MüLILLR
"GTSTSUI (26öIGNLD எழுந்திருக்கவில் GOD GULLUIT 2" GTIGT கேட்டுக் கொண்டே சுற்றிலும் ஒரு கண் GEGOOITTILL LA GALL
பார்த்து இவள்தான் அவர் மனைவியோ சூடு தாங்காமல் எழுந்து உட்கார்ந்த என்று பலர் சந்தேகப் பட்டார்கள் பாவம் தங்கசாமி விஜயாவைக் கண்டு ஆச்சரியப் அவர்கள் புதியவர்கள் படவில்லை. இது ஒரு மாமுல் சம்பவம்
நேரே பின்கட்டுக்குச் சென்ற விஜயா "ம். எழுந்து குளியுங்கள்' என்றார் வேதாசலம் திருமதி நளாயினி தங்கசாமியைப் விஜயா பார்த்து "ஏம்மா இன்னும் எழுப்பல்லே?" அடிவாரம் மலை உச்சிக்கு ஆணை TOT DITAT யிடுவது போல் ஆணையிட, அழகான
"நான் எழுப்பினால் திட்டுவார். நீங்கள் பெண்களால்தானே முடியும் ಅಞ್ಞಕ್ಷ್ தங்கசாமி கடிகாரத்தைப் பார்த்து நேரே விடுவிடென்று மாடிக்குச் சென்ற விட்டு படுத்திருந்த கோலத்திலேயே
விஜயா வேதாசலம், கையில் காபியையும் ந்து பாத்ரூமிற்குள் நுழைந்தார். ಇಂಗ್ಲ 鸥 :ಸ್ಬಿ யவிஜயா "சரி சந்தேகமில்லை தலைவரின் வேதாசலம் அங்கே "உட்கார்ந்திருந்த மனைவியேதான்' என்ற முடிவு கட்டினார்கள் வர்களில் பணக்காரர்களை மட்டும் மேலே ಇಂತಿಷ್ಠೀ புதியவர்கள் அழைத்தா
ஜயாவைத் தெரிந்தவர்கள் யாரும் மாடி வரவேற்புறையில் எல்லோரையும் சந்தேகப்படவில்லை. ஏனென்றால் பல பிர உட்கார வைத்துவிட்டு, தன் அறையில் ရှံမျိုးါ” முகர்களின் வீடுகளில் இதே காட்சியை ஒவ்வொருவரையும் தனித் தனியாகச்
AluULDIT GOT GAIT, gepas, GgFGA
யுமான திருமதி விஜயா
ಟ್ಲಿ' ன்னும் அவர்கள் 'ಕ್ಷ್ சந்தித்தார்.
|AUGODOV, தனது கர்ப்புக்கிரகத்தை ஜாக்கிரதை பச வேண்டிய முறையில் பேசினால், ச்சுத் திறமையையும் யூாக வைத்துக் விஜயர், படிய வேண்டிய் பேரங்கள் படிந்து ட அவர், தங்கசாமி திருவாளர் தங்கசாமி பள்ளிகொண்டிருக்கும் GRUM, பாது வரவேற்பு அறை கர்ப்பக்கிரகத்துக்குள் நுழைந்து அங்க (அந்தரங்கம் வரும்)
04. 10, 1999

Page 17
ப்படித்தான் துணிச்சல் வந் O ததோ தெரியவில்லை. ஒருநாள் வசந்தனின் மனைவி மலரை கோவிந்தன் திடீரெனக் கட்டிப் பிடித்துக் கொண்டான். "விடுடா நாயே! என்று அவள் திமிறினாள் பட்டப்பகலில் வசந் தனின் முன்ஹோலுக்குள் வைத்தே நடந்த இந்தச் சம்பவத்தைப் பார்த்து, எதுவும் செய்ய முடியாதவனாக வசந்தன் அங்கே கிடந்த கட்டிலுக்குக் கீழே படுத்துக் கிடந்தான் எல்லாம் அந்த ஐயாயிரம் ரூபாவால் வந்தவினை
வசந்தன் எப்போதுமே கொஞ்சம் சோக்குப் பேர்வழி, ரிப்ரொப்பாக உடை யணிந்து எப்போதும் காரியாலயத்திற்குள் பளிச்சென்று உட்கார்ந்திருப்பான் பிள்ளை யார் படத்தில் செருகிய சந்தனக்குச்சு புகைவதைப் போல அவன் கைவிரல் இடுக் கில் சிகரட் புகைந்து கொண்டேயிருக்கும் செயின் ஸ்மோக்கரென்று அந்தக் காரியால யத்தில் பெயரெடுத்தவன் அவன்
லஞ்ச் ரைம்' வந்தால் மற்றவர்கள் வீட்டிலிருந்து கட்டி வந்த சாப்பாட்டைச் சாப்பிட வசந்தன் ஹோட்டலுக்குச் சென்று
வேலை பார்க்கும் கோவிந்தன், கடன்படாமல் அவனது முயற்சியினால் சிறப்பாகவே
வாழ்ந்து கொண்டிருந்தான்.
வசந்தன், கோவிந்தன் பெறும் சம் பளத்தைவிட இருமடங்குபெற்றாலும் ஊதா ரித்தனமான செலவுகளால் கடன்சுமை ஏறிக்
இந்த விவடியம்
அவன் மனைவிக்கு
தெரிந்திருக்காது.
அதனால் நேராக விட்டுக்குச் சென்று கேள்!
கொண்டே சென்றது. அதனால் கோவிந்த
னிடமும் கடன்பட்டிருந்தான் வசந்தன்
கைமாற்றாக வட்டிக்கு என்று வாங்கிய பணம் பெருகிக் கொண்டது. மேலும் மேலும் பணம் கேட்டு வாங்குவானே தவிர, வாங்கிய பணத்தில் கொஞ்சமாவது திருப்பிக் கொடுப் என்ற எண்ணம் அவனுக்கு
GլյրGլDI' வந்ததேயில்லை.
கோவிந்தன் பணத்தைக் கேட்டால்,
"உன்னிடம்தான் நிறையப் பணம் இருக் கிறதே. இப்போது எதற்கு இந்தப் பணம்? ஆறுதலாக அடுத்தடுத்த மாதங்களில் தருகி
எக்கவுண்டுக்கு வயிறு முட்ட ஒரு பிடி பிடித்துவிட்டு வருவான் வரவிற்குத் தக்கதா கச் செலவு செய்யத் தெரியாதவன்.
கோவிந்தன், வசந்தன் கடமைபுரியும் காரியாலயத்தில் ஒரு சிற்றுாழியன் உழைப் பில் எப்போதும் கண்ணாயிருப்பான் கடமை முடிந்து வீடுசென்றால் மனைவி, பிள்ளைக ளெல்லோருடனும் சேர்ந்து கடலை, மிக்சர் பருப்பு என்று பக்கட் பண்ணி ஊரிலுள்ள கடைகளுக்கெல்லாம் கொடுத்து, பணம் பண்ணுவான். இதனால் கோவிந்தனிடம் கொஞ்சம் பணப் புழக்கம் இருந்தது.
அந்தக் காரியாலயத்தில் கடமை பார்க் கும் பெரிய ஐயாமார்களைவிட சிற்றுழியனாக
றேனே" என்று சமாளித்து விடுவான்.
கோவிந்தன் சிற்றுாழியன்தானே' என்ற
அலட்சியம் வசந்தனுக்கு
பெரிய ஜயாவை இந்தப் பணத்திற்காகப் பகைத்துக் கொண்டால் வேலைக்கு ஆபத்து வந்தாலும் வந்துவிடலாம்' என்ற பயம் கோவிந்தனுக்கு
கோவிந்தனுக்கும் வசந்தனுக்குமிடையில் இந்தக் கடனால் ஏற்பட்டிருக்கும் சிக்கல் காரியாலயத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் நன்றாகவே தெரியும்.
"வசந்தனிடமிருந்து நீபணத்தைத் திருப் பிப் பெறுவதென்பது முடியாத காரியம் இந்த விசயம் அவன் மனைவிக்குத் தெரிந் திருக்காது. அதனால் நேரே பயப்படாமல் அவன் வீட்டுக்குச் சென்று கேட்டால்தான்
அவளுக்கும் புரியும் அ பெற முடியாவிட்டாலும் புத்திசொல்வது. அ படித்தானாம். என்று என்று சிலர் கோவிந்த GYofig87IIÍJ.GI.
அந்த "வைன் கு தன் வசந்தன் வீட்டுக்கு ஒரு லீவுநாள், எப்படி எல்லோரும் இருப்பார் யோடு, "ஐயா!" என்று சத்தம் கேட்டு மலர் பார்த்து "ஆரது?" என்
"ஐயா வசந்தன் கோவிந்தன்- அவர் க வேலை பார்க்கிறேன். சந்திக்கவேண்டும் ே சத்தத்தைக் கேட்டதுே "இங்க மலர், ! வெளியே போயிருக்கிே வாகும் என்று சொல் விடு' என்று சொல் கிடந்த கட்டிலுக்குக் கீே டான் வசந்தன்.
மலர் கதவைத் திறர் கிடையில் கோவிந்த உள்ளே நுழைந்தான் கென்றது.
"ஐயா வெளியே என்றாள். அவளுடை அணிந்திருந்த ஆடையில் ്ഞങ്ങ് () ഉമൃLL சுதாகரித்துக்கொண்டு, சொன்னான். அவள் "ஐயா ராத்திரிக்குத்தான் சொல்கிறேன்" என்று ெ னால் தாங்கிக் கொ6 "ஐயா வரும்வரையில் தில் இருக்கலாம்தானே! பிடித்துக் கொண்டான்
பெரும் பாடுபட்டு தள்ளி கதவைச் சா கீழிருந்து வசந்தன் எழு சரியாகவேயிருந்தது. நெ கணவனைப் பார்த்தா
"மலர், உண்மை பத்தினிதாண்டி அதை பார்த்தேன்" என்று நிலமையைச் சமாளிக்க
"து நீயுமொரு ஆப்
மும் இவனிடமும் கட மொருவன்-அவன்தான் காரன் இங்குவந்து இவ சேட்டை பண்ணி. ை வியை எவனோ கட்டிப்பு துக் கொண்டு கட்டிலு கிடக்கிறவனும் ஒரு கண அவனை வெறுப்போடு னாள் "இந்தக் கடனை நான் தொடர்ந்தும் மனு யும் நான் சொல்வ நினைக்கிறன்" மலர் ஆ நடந்தாள் வசந்தன் வைத்தபடி உட்கார்ந்து
செல்லம்மாவின் மடியில் கிடந்து கொண்டு வற்றிப் போன மார்புக்காம்புகளை உறிஞ்சிக் கொண்டிருக்கும் இந்தப் பச்சைக் குழந்தைக்குத் தெரியாது- நிவாரணத் தட்டுப்பாடும், பால்மா தட்டுப்பாடும். இனி என் இரத்தம்தான் மார்பு வழியா வரணும்
என்று நினைத்துக் கொண்ட செல்லம்மாவின் மனசு நிகழ்கால நிகழ்வுகளுக்குள் நிலைத்துக் கொண்டது.
இந்த அகதி முகாமுக்கு வந்து அஞ்சு. ஆறு மாசமாகுது எந்த மாற்றமுமில்லாம எத்தனை நாளைக்கு பசியும், பட்டினியுமா சாகிறதோ? ஆண்டவனே. நிவாரணப் பிரச்சனை இல்லை. தேவையானதெல்லாம் அனுப்பியாச்சி எண்டு பேப்பர்ல அறிக்கை யும் ரேடியோவில செய்தியுமா காதால கேட்கிறதவிட இங்க எதுவும் நடந்ததா தெரியல்ல. இது அகதி முகாமா?. ச்சே. சிறைச்சாலை மாதிரியெல்லோ இருக்குது? யாருடைய அனுதாபங்களுக்கும் இடமில்லாம அநாதையா கிடைக்கிறோம்.
ஆம்பிளையள வெளியில காண விடுயின மில்லை. அவன் இவன் எண்டு பிடிச்சிட்டுப் போய் இரவோடு இரவா சுட்டுப் போடு வினம். கடவுளே இப்படி எத்தின அப்பாவிப் பெடியள கொண்டு புதைச்சுப்போட்டாங்
SI, 04-10, 1999
தாமரை மகன்
கள். எப்பதான் எங்களுக்கு விடியப் போகுதோ தெரியல்லை.
மனது வறுமையின் தளர்விலிருந்து கொடுரத்தின் அறுவடைகளை மீட்டிக் கொண்டிருக்கவும். மடியிலிருந்த குழந்தை மார்பைக் கடித்துவிட உயிரே போன மாதிரி வலி தாங்க முடியாது போக, பிள்ளையின் வாயில் சுண்டி விட்டாள். பாவம் பச்சை மண் வீரிட்டு அழவும் செல்லத்தின் கண்கள் 95 GAV II f’LÜ GLITTLINGOT.
யார்ட காலிலயாவது விழுந்து. எங்கை யாவது அலைஞ்சு மாப் பைக்கட் வேண்டிக் கொண்டு வாறனெண்டு போன இவரையும் காணவில்லை, என்று கணவனின் வருகைக் காக பெருமூச்சொன்றை உதிர்த்தபடி முகாம் வாசலைப் பார்த்தாள்.
"சந்தியில யாரையோ சுட்டுப் போட்டுக் f'Lj,9, ITILDI" GI GÖT Gui Gudi, G.II GTGT.
இண்டைக்கு எந்த அ களோ? என்று நினைத் லத்தை கூப்பிட்ட படி கத்து வீட்டுப் பெடிய6
"செல்லம் அக்கா கிறது வேறுயாருமில்ல தான் சுட்டுப்போட்டாங் திக்கி சொல்லி முடிக்கும்
நிலைக்க முடியாமல்
படியே மல்லாக்கச் சா
"வேவு பார்க்க ஒருவர் துப்பாக்கிச் சூட் சிவலிங்கத்தின் ரேடிே அமைதி நிலவும் அந்த பெரிதாய் ஒலித்து நார
த்மாவைப் பார் சட்டென்று அ தது. இன்று தன்னை வருகிறபொழுது பத்ம வைத்துக் கொண்டால் சித்ரா அழகாக இ பெண் பார்க்க வந்த எவ்
தங்களை அதிரூப, சுந்: எண்ணிக் கொண்டு அ இல்லையென்று சொல் GALLIT i J.G.T.
ஒரு பொருளின் தெரிய வேண்டுமென் அதை விட மதிப்புக்கு வைத்தால் போதும் இ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ப்படித்தான் பணம் . உனக்கு நாங்களா 1ள் கொஞ்சம் 'அப் ஊரெல்லாம் கதை." ணுக்கு வைன்' பண்
மலவதற்குள் கோவி போனான். அன்று யும் ஐயா, அம்மா எள் என்ற நம்பிக்கை குரல் கொடுத்தான். பன்னலைத் திறந்து றாள். ருக்கிறாரா? நான் ரியாலயத்தில்தான் கட்டாயம் அவரைச் ாவிந்தனின் இந்தச்
ான் அவசரமாக ரன் வருவதற்கு இர பி ஆளை அனுப்பி விவிட்டு பக்கத்தில் ழ பதுங்கிக் கொண்
து பதில் சொல்வதற் துணிச்சலோடு மலருக்கு 'திக்
போயிருக்கிறார்." அழகும், அவள் கோலமும் கோவிந் உலுப்பியெடுத்தது. வந்த விசயத்தைச் அதிர்ந்து போனாள். வருவார் வந்ததும் நளிந்தாள் கோவிந்த ாள முடியவில்லை. ான் உங்கள் பக்கத் " அப்படியே கட்டிப்
அவனை வெளியே த்தவும், கட்டிலின் ந்து வரவும் நேரம் ருப்புப் பொறிபறக்க
DG)
யிலேயே நீ வீர GTIGST 9,63 OTGOOTIT (BaOGLI அவளைப் பார்த்து முயன்றான் வசந்தன். பிளையா? அவனிட
தினம்
ன்பட்டு. நேற்று புடவைக் கடைக் ன்போல என்னுடன் சக் சொந்த மனை பிடிக்க அதைப்பார்த் க்கடியில படுத்துக் வனா..? என்றவள் பார்த்தபடி கூறி தொலச்சாத்தான் ஷியாக வாழ முடி து புரியும் என்று திரத்தோடு உள்ளே தலையில் கைகளை
கொண்டான்.
ILJITONG LIJj LLIT துக் கொண்ட செல் யே ஓடி வந்த பக் T ந்தியில சுட்டுக்கிடக் உங்க புருசனைத் கள்" என்று திக்கித் முன்னமே நிதானம் நெஞ்சைப் பிடித்த ந்தாள் செல்லம் ந்த பயங்கரவாதி டுக்குப்பலி' என்று பாச் செய்தி மரண அகதிமுகாமுக்குள்
சமாய்ப் பாய்ந்தது.
த்ததும் சித்ராவுக்கு
ந்த யோசனை உதித் I GILIGOT LITij, J. ாவையும் அருகில்
କtଗatଗot?
நப்பாள். அவளைப்
NGTGJII 196716067367
ர மன்மதன்களாக வளை ரதி போல லி விட்டுப் போய்
திப்பு அதிகமாகத் ால் அதனருகில் றைவான பொருள் நளான வானத்தில்
ருந்து வகைகளின் நொடி யும் 'டிற்றோல் மணமும் D குடைந்து குமட் டலை மேலும் அதிகரித்தது!
இரண்டு நாட்கள் முன்னதாக இன்ன தென்று அறியாத அந்த திராவகத்தின் நாற்றமும் வழு வழுப்பும் அப்போதிருந்த மனநிலையில் அடுக்குழிக்கவில்லை.
எல்லாம் மனம்தான்!
அந்த நர்ஸ் ஏன் இப்படி கோபம் சாதிக்கிறாள்? நேற்றுவரை அவளுக்கு என் னைத் தெரியாது. நான் அந்த நச்சுத்திராவ கத்தை அருந்தியிருக்காவிட்டால் அவளது
கடமை நேரம் குறைந்திருக்குமென் றில்லை
அந்த அநாதைச் சிறுவர் இல்லத்தில் என்னைப் போன்ற சிறுமிகளும் சிறுவர்களும் நூற்றுக் கணக்கில் வாழ்கின்றோம். அதனால் யாரும் யார் மேலும் கோபம் கொண்ட தில்லை.
அந்த நர்ஸை மீண்டும் தொந்தரவு செய்கின்றேன்.
"எனக்கொரு தூக்க மாத்திரை கொடு" அவளது பார்வை தீச் சுவாலையை அள்ளி வீசி என் அடி வயிற்றுப் புண்ணில் வேலைப் பாய்ச்சுகிறது.
மதிய வெயிலில் வற்றலுக்காகப் போடப்பட்ட பதார்த்தம்போல, குடல் நீர்த் தன் மையை இழந்து கரு கி முறுக்கெடுக்கின்றது. தொண்டையை திறந்து வைத்து ஐயோ அம்மா' என்று கூக்குரலிட்டு அழுதால் ஆறுதலாக இருக்கும் போல் தெரிகிறது.
எனது நினைவுகள் அசைபோடு கின்றன.
"அம்மா வெளிநாடு போக வேண்டாம் நாங்கள் எங்கள் குடிசையை வேய்ந்துவிட்டு ஒரு நேரம் சாப்பிட்டு ஒன்றாக இருப்போம்" நான் அம்மாவின் மடியில் தலை வைத்து கெஞ்சினேன். எனக்காக மட்டுமன்றி எனது சிறு தங்கைக்காகவும் மன்றாடினேன்.
வெளிநாட்டில் இழந்துவிட்ட எதையோ மீண்டும் போய் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது போல அம்மா தனது பயணத்தில் உறுதியாக இருந்தாள்.
எங்கள் குடிசையை வேய அனுமதிக்காத காணிச் சொந்தக்காரன், நோயாளியான அப்பா, குமர்ப்பருவத்தில் உள்ள நான் நோஞ்சானான தங்கை- இவையெல்லாம் தான் அம்மாவை விரட்டின போலும்
"அம்மா பரீட்சையில் நான் சித்தி பெற்று ஒரு வேலையைத் தேடிக் கொண்டு
UITTUGU(36.8T 1"
எனது சம்பளத்தில்
அம்மாவின் முகத்தை வாஞ்சையுடன் நோக்கினேன். இந்தப் பிஞ்சு கூறியதை அவள் செவிமடுக்கவில்லை. ஆனால் தான் மீண்டும் வெளிநாடு போவதை உறுதிப்படுத்தும் வகை யில் அப்போது அவள் கூறியதை என்னால்
*
ஜீரணிக்க முடியவில்லை.
"மகளே! உனது ஜாதகப்படி நீஇம்முறை LU fL 600 J சித் தியெய் துவதுகூட சாத்தியமில்லை. ஜோசியர் அப்படித்தான் கூறுகிறார்."
அதன்பின் அவள் கூறியவை எனது செவிகளில் ஏறவில்லை. எங்கள் இல்லப் பிள்ளைகள், ஆசிரியைகள், சக மாணவிகள் எல்லோரும் என்மேல் வைத்திருக்கும் அபரிமிதமான நம்பிக்கை சிதைந்து விடுமா? நோயாளியான எனது தந்தையை உழைத்து பராமரிக்க மாட்டேனா?
அப்பாவியான எனது தங்கையை ஆளாக்க மாட்டேனா?
அன்றிரவு தூங்க முடியாமல் படுக்கை யில் உழன்றேன். தூக்கம் அணைத்தபோது திடுக்குற்று எழுந்தமர்ந்தேன். நெஞ்சு பட படத்தது நூற்றுக் கணக்கான சிறுவர் சிறுமியர் பல கோடி கற்பனைகளுடன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய முகங்களை புதிதாக பார்ப் பது போல பார்த்தேன்.
கிழித்துப் போட்ட நார்களாக கிடக்கும் இவர்களுக்கு விடிவு எங்கே?
இந்த சமுதாயம் எங்களை வாழ விடுமா? நெஞ்சில் யாரோ அழுத்துவதுபோல தெரிந்தது.
இந்த எல்லையற்ற பிரபஞ்ச வெளியில். துலக்கமற்ற சூன்ய இருளில். ஓங்கார ஓசையின் இரைச்சலில். ஒடையில் இடப்பட்ட ஒலைக் கந்தலாக நான் அள்ளுண்டு போவதற்கு முன்பதாக. மிடறாக மிடறுகளாக ஓங்காரத்தை அடக்கி மீண்டும் மிடறுகளாக
அந்த நர்ஸின் இடத்துக்கு இப்போ மற்றொருத்தி சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டே.
வலயம் குளிகை தந்த சுகத்தில் மயங்கிப் போகையில் மீண்டும் அந்த ஆசை. ஒவ் வொரு உயிருக்கும் உரித்தான ஆசை. இந்த உலகின் உயிர்ப்புக்கு காரணமான ஆசை. நான் வாழவேண்டும்!
நிலா எவ்வளவு அழகாக இருக்கிறது? "இன்னைக்கு என்னைப் பெண் பார்க்க வாராங்க பத்மா என் கூட நீ இருந்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்" என்றாள் சித்ரா,
தனக்குத்தான் கல்யாணமாக வில்லை. தன் சிநேகிதிக்காவது ஆகட்டும் என்று நினைத்தாளோ என்னவோ உடனே 'சரி என்று சொல்லிவிட்டாள் பத்மா சொல்லியபடி வரவும் செய்து
விட்டாள்.
மாப்பிள்ளை வீட்டார்கள் வந்தார்கள்
தனக்கு இந்த சம்பந்தம் சரியாகி விடும் என்கிற நம்பிக்கையில் சித்ரா உள்ளுக்குள் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தாள். பையன் தனக்கு பெண்ணை பிடித்து விட்டது' என்று
சொல்லப் போவதைக் கேட்க அவள் செவிகள் தயாராயின.
"பொண்ணு பிடிச்சிருக்கா என்கிறதை இப்பவே சொல்லிட்டா ரொம்ப நல்லது என்று இழுத்தார் சித்ராவின் அப்பா
பையன், "மன்னிக்கணும். உங்க பொண்ணு சுமாரா இல்லாம அழகாவே இருக்கா. அவளுக்கு இன்னைக்கு இல் லாட்டாலும் இன்னொரு நாள் நிச்சயம் கல்
யாணம் நடந்துடும் அதிலே சந்தேகமில்லை. பக்கத்திலே இருக்கிற பொண்ணு அப்படி யில்லை. ரொம்ப ரொம்ப சுமார்தான் நிறம் வேறு குறைவு பார்த்தாலே ஏழைப் பெண் மாதிரி தெரிகிறது. அவளைக் கல்யா ணம் பண்ணிக்க ஆயிரத்திலே ஒருவன் முன் வந்தா அதிசயம் தான்-நான் அந்த ஆயிரத்துலே ஒருவனாக இருக்க விரும்ப றேன்' என்றான்.
தான் போட்ட திட்டத்தில் ஏமாந்து விட்டாலும், பத்மாவின் கைகளைப் பிடித்து வாழ்த்துக்கள் என்றாள் சித்ரா,

Page 18
GeFITg மண்மீது அடிக்கடி படையெடுத்து திருவிழா கொண்டாடியது பல்லவ நாடு எங்கள் தேசத்தின் திரு உருவை பங்கம் செய்வது திருவிழா அவர்களுக்கு தாயினும் மேலான
Ꮺ5fᎢtuᎲ பூமியில் நாயிலும் கேடாக நம்மை ஆளவோ பேயிலும் கொடிய பல்லவர் புகுந்தனர்? சோழமண்ணை துகிலுரிய வந்தவர்கள் கோயில் கட்டுகிறார்களாம்! மலையைக் குடைந்து சிற்பம் வடிக்கிறார்களாம் மக்களை ஏய்க்கவே மதாலய பாசம் நாம் வணங்கும்
மன்னன் நல்லவன் என்று புகழ்ந்தாலி மக்கள் தங்களை இகழ மாட்டார்கள் என்பதால் புகழ்ந் "LDGöIGOIGST DIT GOOIfj. என்பது மெய்யான மண்ணை ஆக்கிர மன்னனின் மறுபி இளைஞர்கள் கெ எதிரியையும் புகழ ஆனால் கண்ணி காலில் விழக்கூட எதிர்த்துக் கிளர்ந் போரிடத் துணிந் "நீங்கள் எதிர்த்தா வீழுமோ பல்லவம் வாருங்கள் வாழ வளம் உண்டு மங்கையில் புரளல்
சோழ நாடெங்கும் மதுவில் நீந்தலாம்
முதற் கோயில் GLITLUL கொங்கைகள் தழு 5LD " கொழுந்துவிட்டெரிந்தது பொங்கிப் பூரிக்க
45(49), GOLLIT
உச்சிச் சூரியனாக சிற்றரசர்கள்
நம் வெறுப்பை நறுக்க உயர்ந்தன முகங்கள் அழைப்பு விடுத்த கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள் ராஜராஜ சோழன் தாயைதுகிலுரிய கோயில் கட்ட நிதி DIT GÖSTILL faióIGOIf பலசாலி என்பதா குளம் கட்ட நிதி சோழநாடு தடுக்காதிருப்பவர்
சோர்ந்து போயிருந்தது! அந்த நேரம்பார்த்து
சிற்பம் வடிக்க நிதி E"
பல்லவ தேசம்
GAIGDIGA) Golf III i škaf 0354 பூனைகள தாயைததாரை வ நிதியைக் To புகுந்து விட்டன! மானமுள்ள மனி விதியை தம் கையில் சோழனின் வாரிசுகள் இன்று எதிர்ப்பது வைத்திருக்க துடிக்கிறது! சோடை போனதால் தோல்வியிலும் மு
கோலத் தமிழ் மண்ணில் என்றோ ஒருநாள்
நெல் தருகிறோம்
குரக்கன் கொடுக்கிறோம் வெற்றி வசப்படும்
பீடைகள் பெருகின
வெல்லம் வேண்டுமா பல்லவனுக்குமுன்னால்
பாலும் பழமும் தருகிறோம் பல்லிளிக்க சிற்றரசர் A மருதேவாலயத் பல்லவ தேசம்-நம்மை பல் தீட்டிக் கொண்டிருந்தனர் கப்போவதாக அரசு கையேந்திகளாக்க கங்கணம் கட்டிவிட்டது! கப்பம் கொடுத்தால் ஆயுதபாணிகள் சோழ இளைஞர்கள் குறுநிலம் ஆள கப்பட்ட பகுதியில் வேழமாய் நிமிர்ந்தனர்! குறுக்கே நில்லார்கள் களாக நின்றபடி அ மான மறவர்கள் சிற்றரசர்கள் சிலர் 5Tl. Gag Guro விடுதலை கானம் இசைத்தனர் சிறுமதி உரைத்தனர் | Alan umgi asmosoofia e எங்கள் தோளில் ஏறி LIGU OVOJ LIOLO0)LJUJUD தி வழங்கியுள்
(ՑԱյ15 ԶԱԱMնՅԱ
நீ கோயில் கட்டவேண்டாம் பலவ மனனனையும 崎、 எங்கள் முதுகில் ஏறி போற்றிப் புக வதில் யார் யாருக்கு நீ சிற்பம் செய்ய வேண்டாம் Gսում Աքիլլիացի மாக உள்ளபோது 6 TEJ4565 li jf68) J GILLIGADA, GI பல்லவ மன்னன் என்று நோக்க உன் அதிகார இச்சையால் நல்லவன் வல்லவன் பாழ் பட்டுக் கிடக்கிறது கள்ளம் கபடில்லாதவன்" An AMá, Gle:L 960) நீ பிச்சை போடுகிறாய் உள்ளத்தில் பள்ளம் GBLITGuD7
பதிலுக்கு கச்சையையும் கேட்கிறாய் உள்ளவர்கள் புகழ்ந்தனர்
5O ఆUTC)
இங்கிலாந்து இந்தியா, பாகிஸ்தான் இப்போட்டித் தொடரில் முதலிடத்தைப் நடக்குமார் ஆகிய மூன்று நாடுகள் கலந்து கொள்ளும் பெறும் அணிக்கு 50 ஆயிரம் டொலரும் (35 9/509767 அத முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இலட்சம் ரூபா இரண்டாவது இடத்தைப் ஷார்ஜாவில் வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி பிடிக்கும் அணிக்கு 30 ஆயிரம் டொலரும் / நல்ல ஆசை தொடங்குகிறது. (21 இலட்சம் ரூபா) மூன்றாவதாக வரும் கூறலாம்?
மே மாதம் 14ம் திகதி தொடங்கும் அணிக்கு 20 ஆயிரம் டொலரும் (14 இலட்சம்
தலைவர்கள் எ @ 4) சிந்தியா இம்மு
வன்முறைகள் நடக்
உலகக் கோப்பை போட்டிக்கு முன் இந்த ரூபா பரிசாக வழங்கப்படுகிறது. தமக்கும் பிறரு மூன்று அணிகளும் விளையாடும் கடைசிப் இதை விட ஆட்ட நாயகனுக்கு ஆயிரம் மும திராத ஆசை போட்டி ஷார்ஜாதான். டொலரும் (70 ஆயிரம் ரூபா) தொடர் as Gat °
ஷார்ஜர் போட்டிகள் லீக் அடிப்படையில் நாயகனுக்கு 3500 டொலரும் (2 இலட்சத்து நடனே"ாே' 'பிரம் ரூபா வழங்கப்ப்ட்வுள்ளது. " சிந்தியா பணம அணிகளுடன் இரண்டு முறை மோதும் அத்துடன் விரைவான சதம் மற்றும் அரைச் இறுதியில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் சதம் அடிப்பவர்களுக்கும் சிறந்த பந்து இந்தக் கதைை இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் வீச்சாளர்களுக்கும், சிறந்த கட்ச் பிடிப்பவர் நகைசசுவை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் களுக்கும் தனித்தனியான பரிசுகள் உள்ளன. இருந்தார். அவரு முனனாள இந்திய வீரர்களான நாரி இத்தொடரில் கேடிஃபிரான்ஸிஸ் ஓர் அம்மா குடியி கண்ட்ராக்டர், சந்திப் பாட்டீல், கர்சன் காவ்ரி இலங்கை)டரில் ஹெயார் அவுஸ்திரேலியா) = மகன் வெளியூரில் த மற்றும் பாகிஸ்தானிய வீரர்களான அக்கிப் இயன் ரொபின்சன் ஸிம்பாப்வே) ஆகிய ருந்தான். ஜாவெட் கான் முகமட் ஆகிய ஐவருக்கு மூவரும் அம்பயர்களாகச் செயற்படுவார் அந்தம்மா இந்தப் போட்டிகள் நலநிதிப் போட்டியாக கள்
தவறாமல் மகனுக் நடத்தப்படுகிறது. இதுவரை ஷார்ஜாவில் இலங்கையின் முன்னாள் வீரர் சிதாத் - ஆனால் மகனிடம் நடைபெற்ற போட்டிகளின் மூலம் 120 GLIII வெத்தமுனி போட்டி நடுவராக இருப் இரண்டு 6ն(Մ Լ நலநிதியாகப் பயன்பெற்றுள்ளனர். LITT, யும் பதில் வராததா
TfLLh ,ya) libLĵ60T/Ti. அதற்கு எழுத்தா தடவை உங்கள் மக எழுதுகிறேன். உடனடி பதில் வரும்" என்ற
அதேபோல அ மகனிடம் இருந்து அதில் பின்வருமா "அன்புள்ள அ திய கடிதத்தில் ஐயா கான காசோலை ஒன திருப்பதாக எழு ஆனால் கடிதத்துடன் இல்லையே! ஏன்? தது? உடன்: A உன்னிடத்தில் கொடுத்தேன்' ே
9LääSLDIGUT pla சிந்தியா?
ஒய்வு தேவைT
முதுகுவலி காரணமாக இங்கிலாந்து சென்று சிகிச்சை பெற்ற பின் தற்போது இந்தியா திரும்பி ஒய்வெடுத்து வருகிறார் சச்சின் டெண்டுல்கர் இதனால் இந்தியாவில் நடைபெறும் முத்தரப்புப் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
அண்மையில் விழா ஒன்றிற்கு வருகை தந்த டெண்டுல்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
"எனக்கு இப்போது, உடல் ரீதியாக மட்டுமன்றி மனரீதியாகவும் ஓய்வு தேவைப்படுகிறது. எனது குடும்பத்துடன் சேர்ந்து இருக்கும்போதுதான் எனக்கு மன நிம்மதி கிடைக்கிறது. இப்போது நான் கண்ண
எனது நாட்டில் கிரிக்கெட் போட்டி நடக் நின்று பேட்டை வைத்துக் கொண்
Fಣಾ: ವ್ಹಿಟ್ಲೀ அவர் இவர் என்னால் கலந்து கொள்ளுகிறேன் எனக்கு நினை
TE கொள்ள முடிய தெரிந்த நாளில் இருந்து இவ்வ
ಇಂ என்ற நாட்கள் கிரிக்கெட்டில் இருந் வில ஆதங்கம் இருக் இருப்பது இதுவே முதல்முறை கிறது. ஆனால் நான் தொடர்ச்சியாக ஒய்வின் ஆர்.பிரசிந் செய்வது கிரிக்கெட் ஆடி வந்துள்ளேன். அந்த அடக்கத்
இப்போது ஓய்வு தொடர்ந்தும் கிரிக்கெட் ஆடுவதில் சேர்த்துதான் சின்ன எடுத்துக் (0)9, IT GOOI விருப்பம் உள்ளவனாக இருக்கிறேன். கார்த்திக்குடன் க ால்தான் உலகக் ஷார்ஜா போட்டிகளில் நான் எல்லைக்கே போய்
கோப்பையில் பிரச் பங்கேற்பேனா என்பதைப் பொறுத் டம் நடத்தி விட்டா சனையின்றி ஆட திருந்துதான் பார்க்க வேண்டும்" வில்லை, போங்கள் முடியும். என்று டெண்டுல்கர் கூறியுள்ளார். O &్సg->
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எம்மோடு வாருங்கள் பரிசுகள் உண்டு" சிற்றரசர்கள் வேட்டை நடத்தினர்! சோழ இளைஞர்கள்
அநியாயத்தைவிட
5 GOTil எதிர்த்தோம் நாம் செத்து வீழ்ந்தனர். இது ஒன்றும் பெரிதுமில்லை Süb என்பதே நம் "LIGIÖGALDG LDGöIGGIT "என்ன துரோகம் IT፴) எதிர்காலச் சந்ததிக்கு உன் பலம் உயர்ந்தது! என்னைப் புகழ்ந்தீர்களே மித்தது எடுத்துக்காட்டாய் அமையலாம் எம் பலம் அழித்தோம் அது ஒன்று போதாதா? வியோ" இளைஞர்கள் கிளர்ந்தனர் உம் பலம் காக்க என்னை நானறிவேன்.அதனால் தித்தனர் சிற்றரசர்கள் சினந்தனர் ஓடோடி உரைத்தனர் உங்கள் பொய் அறிவேன் An in "உங்கள் இளைஞர்களை பல்லவன் நகைத்தான் இறுதியாய் ஆணையிட்டான்
ஒற்றி நீங்களே நசியுங்கள் "உங்கள்மீது உங்கள் இவர்கள் கண்களைப் பிடுங்கி து பல்லவ மன்னன் கட்டளை மக்களே வெறுப்பாயுள்ளனர் கழுகுக்குப் போடுங்கள்
f, 呜WTQ)°s " i "A" உடன் சிவப்படும் :???
: Asal Ç" ಖ್ವಕ್ಗಿ' கண்ணோட்டம் இல்லாத
"மன்னா இது துரோகம் உங்கள் கண்கள் புண்கள் DITLD 9. ". ಆಶ್ಚ್ಯಾ மன்னா இது அநியாயம் இருந்தென்ன இலாபம்
2. "..." மன்னன் இகழ்ச்சியாக எடுத்தெறியுங்கள் M நோக்கினான் சிற்றரசர்கள் I PTP உங்கள் மண்ணுக்கு முர்ச்சையாகினர்
臀 *கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் : மிஞ்சாது 皺 ஒன்றும் அதிகமில்லை அஃதின்றேல் எம்மோடு வாருங்கள் உங்கள் மக்களுக்கு புண்ணென்று உணரப்படும் ா பதவிகள் உண்டு நீங்கள் செய்த அதிகாரம் 58 குறள் 575 IOOT al " சிந்தியா அரட்டை அங்கத்தில் விசுவின் பாக நடக்கும்
நீங்களா? உபதேசம் கேட்கிறீரா? கழுதை, குதிரைகளைக் கொண்டு ബ கா.செந்தில்நாதன், கொழும்பு-10 சென்று ஏனைய வியாபாரிகளோடு போட்டி படுபிற்போக்கான கருத்துக்களை போட்டு குறைந்த விலைக்கு விற்பார் ஒரு TIL LUGLITT பரப்பிவருகிறார். ஏதோ ஆண்கள் எல்லாம் வியாபாரி ITT7 பெண்களுக்குப் பயந்தவர்கள் போலவும், திடீரென்று புதிதாக வந்த ஒரு பெண்கள்தான் சண்டை பிடிப்பவர்கள், வியாபாரி அந்தப்பழம்பெரும் வியாபாரியை டியலாம் ஆசைபடைத்தவர்கள் போன்றும் தன் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்
பாட்டுக்கு அள்ளிவிடுகிறார் பெண்களும் அந்தப் பெரிய வியாபாரியைவிட மலி சிரித்து கொடுமை! குதிரைகளை விற்க ஆரம்
be, LÓGörasmub Glasm "9ց 67մuւգ, ಛೀ?" டுக் கட்டுப்படியாகிறது" ஏதவருபன், வவுனியா என்று குழம்பினார் | 51-10//L-5 560Լ- விதிக் G)Lfu ofumLITIf, அழையாத விருந்தாளி 6) 9u//TLJIT/fla2)II/ பUழக கூறுவது ஆசை || -2/60յՔ9ց/:
"என் கழுதை, குதி
Safinsi era sumó
Gas
வானந்தம் கொழும்பு-06
கூறியது என்பதே மர்ம அதனை வாக்குறுதி
யாதுள்ளது
ப தேர்தலில்கூட முறை
எம்.பெரியசாமி, பதுளை, வ்வழி மக்கள் அவ்வழி S、● றை தேர்தல் தினத்தில் குமா?
சதிவ்யா, இரத்தினபுரி, வெடிக்கும் இப்போதே கள் நடப்பதாகக் கேள்வி 泌国> கள் என்று எதனைக்
G5. e. 5UTGf, Dóra Tít. க்கும் துன்பமும், துயர ள் யாவும் நல்ல ஆசை
SE
I7 LITULDI? ஸ்.பாத்திமா பேருவளை பப் படியுங்கள்: எழுத்தாளர் ஒருவர் குப் பக்கத்து வீட்டில் ந்தார். அந்தம்மாவின் ங்கி படித்துக் கொண்டி
ாரம் ஒரு தடவை கடிதம் எழுதுவார். இருந்து பதில் வராது. ங்களாக கடிதம் எழுதி அந்தம்மா எழுத்தாள
ர், "அம்மா இந்தத்
க்கு நான் கடிதம் பாக உங்களுக்குப்
டுத்த வாரமே 4தம வந்தது. இருந்தது: Plot/ 15 67
или суштiji றை இணைத் யிருந்தாய்! காசோலை ன்ன நடந் ழுதவும்!"
Försongorás
ஜாவின் Tula
ஹே ராம் படத்தில் கமல் ஷாருக்கான்
ரைகளை என் அடிமை களே தங்கள் சொந்தப் பொறுப்பில் வளர்ச் கிறார்கள். அவற்றுக்கு Lafanitar to LiD1607 உணவையே கொடுக் கிறேன். எனக்கு செலவு |இல்லை. அப்படி இருந் தும் நீவிற்கும் விலைக்கு என்னால் விற்க முடிய வில்லை. கட்டுபடி யாகாது. நீ எப்படி விற்கிறாய்?" என்று (3ди"I (17.
அதற்கு புது வியா /t/f
"இது சின்ன விஷ |யம் நீர் உமது கழுதை
களது உணவையும், அடிமைகளின் உழைப் பையும் திருடுகிறீர். நான் கழுதைகளையே திருடுகிறேன். அதனால் எவ்வளவு குறைத்து விற் |றாலும் எனக்கு கட்டுப்
படியாகும்" என்றார். ஏமாற்றுவது என்று
4. கமலின் அடுத்த படத்தில் (மருதநாயக மல்ல என்ன புதுமையோ?
சாநகுலன், திருமலை,
கமலும் ஷாருக்கானும் இணைகிறார்கள் முதன் முதலாக ஷாருக்கான் சொந்தக் குரலில் தமிழ் பேசுகிறார் கமல் ஒரு பாடல் எழுதப்போகிறார் முதன் முதலாக ஹேம மாலினி தமிழ்ப் படத்தில் நடிக்கிறார். 1946 முதல் 1999 வரை கதை விரிகிறதாம்! ஹேராம்!
/ பிரபு படங்கள் எதுவும் குறிப்பிடும்
படி வெற்றி பெறவில்லையே ஏன்?
கே.சசிகுமார் (பிரபு ரசிகன்) நுவரெலியா பிரபு படம் மட்டுமல்ல, முன்னணி நடிகர்கள் பல ருக்கும் சென்ற வருடம் இறங்கு முகம்தான்!
தற்போது திருநெல் வேலி படத்தில் வித்தியாச தோற்றத்தில் நடிக்கிறார் பிரபு என்பது உங்களுக்கு சந்தோசச் செய்தி
リコ>
4 அரசியல்வாதிகள் Tedy sor gJsooflé solsů வாக்குறுதிகள் வழங்கு
என்.மேகலா, வத்தளை,
கண்டி சமீபத்தில்
க்குமாகச் படித்த அரேபியக்
ாஜாவில் கதை
jj fluffa07 அந்த ஊர்ச்
կոմսու சந்தையில் கழுதை,
f rjlja, i . குதிரை போன்ற
- கால் நடைகளது
|திருநெல்வேலி படத்தில் մուլ வியாபாரம் சிறப்
முடிவு செய்து விட்ட பின்னர் எப்படி வாக்குறுதி கொடுத்தால் தான் என்ன?
* சிந்தியா நடிகைகளை கிண்டல் பண் ணுவதும், கிசு கிசுப்பதும் ஹொலிவுட்டிலும் இருக்கிறதா?
உண்டு ஹொலிவூட்டில் நடந்த விருந்து ஒன்றில் அங்கு வந்த விருந்தினர்களிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தனர்.
ஒவ்வொருவரும் இறந்த பிறகு தங்கள் கல்லறைமீது என்ன வாசகம் எழுதப்பட வேண்டும்? என்பதை எழுதச் சொன்னார்கள் ஒரு நடிகைககு இனன எழுதுவது என்று தெரியவில்லை. தன் அருகில் நின்ற ரொபர்ட் பென்ஸ்லி என்னும் நகைச்சுவை நடிகரிடம் "எனக்கு பதிலாக நீங்களே ஏதா வது எழுதிக் கொடுங்கள்" என்று கூறி 60/79/
அவர் சிறிது யோசித்துவிட்டு ஏதோ எழுதிக் கொடுத்தார் வாங்கிப் பிரித்துப் பார்த்த நடிகைக்குமுகம் இருண்டு போனது. அதில் பின்வருமாறு எழுதப்பட்டி குறித்து
"யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் இப்போதுதான் இவள் தனியாகத் தூங்கு கிறாள்."
リコ>Sか
/ டெண்டுல்கரின் முதுகுவலி குண LDIT(g5LDrr?
எம்.சில்வஸ்ரர், பசறை
சி.சித்ரா, கொழும்பு-1 குணமாகும் தொடர்ந்தும் அணியின் சுமையை தனியாளாகச் சுமந்தால் முதுகுவலி மட்டுமா தோள் வலியும்தான் வருத்தும்
04-10, 1999

Page 19
GÖTL65 GODIL ULI GuLLIGOJ: Gigi máyAS ஏமாற்றுபவர்கள் என்றாவது ஒருநாள் தலை செய்வார்கள் தக்க தண்டனையும் JOITTIGT
பேல் தெய்வம் உண்மையானதல்ல.அத்தெய் வத்தைக் காட்டி வயிறுவளர்ப்பவர்கள் மன்னரை ம்மக்களையும் ஏமாற்றுபவர்கள் என்பதும் வெளிப் படையாகத் தெரிந்துவிட்டது. ஏமாற்றி வந்த 50őségű LDöTOITól 56öTinősüLILLIII.
சைரசு மன்னருக்கு மற்றுமொரு நம்பிக்கை இருந்தது அந்நகரில் உயிருள்ள அரக்கப் பாம்பு ஒன்று தெய்வமாகக் கருதப்பட்டு மன்னராலும் மக்களாலும் போற்றி வனங்கப்பட்டு வந்தது மன்னர் அந்தத் தெய்வீகப் பாம்பு- பேல் தெய்வத்தைப் போல் அல்லாது உண்மையான சக்தி வாய்ந்த தெய்வம் என்றுதானியேலிடம் சொன்னார். அதனையாவது வணங்க வேண்டும் என்று வாதிட்டார்.
அந்தப்பாம்பு இருக்குமிடத்தைதானியேல் போய்ப் பார்த்தார் இந்தப் பாம்பில் எதுவித தெய்வீக சக்தியும் கிடையாது. இது ஒரு ாதாரண பாம்புதான் என்று தானியேல் எடுத்துரைத்தார் தடியால் அடிக்காமல், ால் எறியாமல் அப்பாம்பைத்தான் கொன்று விடுவதாக மன்னரிடம் தானி
ܝܐ ܝܐ ܝܐ ܝܐ .
லும் எதுவுமே செய்ய முடியாது என்று மன்னரி
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
QL
டம் கூறியவாறு ஆரவாரித்துக் கொண்டு நின்ற மக்கள் முன்போய் நின்றார்.
தானியேலைக்கல்லெறிந்து கொல்லலாம் என்றனர் சிலர் அடித்தே கொன்று போடலாம் என்றனர் வேறு சிலர் அவரை சிங்கக் கைக்குள் போட்டு அம்மிருகங்களுக்கு E.A.T. என்று ஒரே முடிவுக் வந்தனர். இம்முடிவுக்கு வந்ததும் தா
பலின் முன்னும் பின்னும் ஆடிப்பாடிக் கொண்டு மக்கள் சூழ்ந்து சென்றனர். வல் மாறாது சாந்தசொரூபியாக தானியேல் நடந்து சென்றார்.
வுக்கு எதுவும் தெரிய இடத்துக்கு வெகு அந்நாடு வரின் தூதரிடம் ஆபச ஆண்டவரின் தூதர் பிடித்தவண்ணம் மேெ தில் தானியேலிருந்த Cumio SNL ni
ஆண்டவர் தன் கருணை கொண்ட பெருக்குடன் தானி துதித்தர் ஆபகுக் குகைக்குள் எந்தவித
| alagi
மெழுகு கொழுப்பு மற்றும் போன்றவற்றை ஒன்று ーリ 2-(呪cm"Lリリ திட்டிக்கொண்டுபோய் அப் பாம்பின் வாயில் தானியேல்
எரித்தார். அந்த
OLD 2 CD56 ONTGOLFGODOTT GIUDITH ug: * நேரத்தில் வயிறு புடைத்து வெடித்தது அதன் உயிரும் பிரிந்தது. மன்னரைப்பார்த்து தானியேல்
பாத்தீர்களா மன்னவரே இப் பாம்புக்கு எவ் வித தெய்வீக சக்தியும் கிடையாது. இதுவும் Aussör GTLDTIDO GÓ, தையே என்றார்.
இப்பொ BESTGOTINGULIGJ GGOOTIACULD தெய்வமே 蠶 மையானது என்பதைப் பரி
munta BiblioTinti
Lo、e"cm
| (5 (ԼՔՈ6Ծ TSCOT ful D, it அது காலவரை பக்தி சிரத்தை டன் ஏற்றிப் போற்றப்பட்டு * தெய்வமும் அரக்கப் LITSUUT80806 TOOTUS நிருவிக்கப்பட்டுவிட்டது. 鬣 ாமக்கள் மத்தியில் பலவிதமான உணர்வுகள் வயெடுத்தன. தங்களுடைய நம்பிக்கைக் குப்பாத்திரமாக அதுகாலவரை
Glourist Gurtium of sou-Guri ாவை என்பதை அவர்கள் சீரணிக்க முடிய விலை இவர்கள் மன்னருக்கும் தானி யேறுக்கும் மாறாக ஒன்று திரண்டு ஓரணியை
BOTT | Toft Guj- UITSIGaumain Logorgorn Gog. Tong மாற்றி இஸ்ரேலியருடைய தெய்வத்தை ாகும்படி தூண்டிவிட்டார் என்று நாடெங் பிரசாரம்பண்ண ஆரம்பித்தார்கள் இந்தப் ாம் வலுவடைய ஆரம்பித்ததும் மன்னர்
Dangorms 3лата, орi, a, ili i ola. Titusuf. ருக்கு அதிகாரங்கள் கூடுதலாக இருப்பது ாவோ உண்மைதான் இருப்பினும் மக்க அக்கால மன்னர் ரும் ஓரளவு செவிசாய்க்க வேண்டியவர் ாகவே இருந்தனர்.
பாபிலோன் மக்களின் குரல் ஓங்கி வித்தது ஒர் அந்நியரான தானியேல் * தனது தந்திரோபாயங்களினால் பகிவிட்டார் தாங்கள் நீண்ட நெடுங்கால வளங்கிவந்த தெய்வங்களை அவமதித்து ட்டர் என்று மன்னர்மீது பெரும் பழி மத்தினார்கள் தானியேலை தங்களிடம் படைக்குமாறு ஒரே குரலில் ஆர்ப்பரித்
மன்னர் பெரிதும் மனம் வருந்தினார். அவருக்கு தானியேலே தைரிய முட்டினார் ஆண்டவர் தன் பக்கமிருக்கும்போது எவரா
மன்னரின் கலக்கம் IDIGT GOTT GODIFU 9 9 GODIL I gs. Logo வேதனைக்கு அளவேயில்லை. பேரறிவாளரும் உற்ற நண்பனுமானவரும் அரசியல் விவகாங் களில் தனக்கு ஒப்பற்ற துணைவருமாக இருந்த ஒருவரை சிங்கங்களுக்குப் பலியிடுவதை
ö, ő, GUJANGOTT குகைக்குள் ஏழு சிங்கங்கள் காணப் LLI, álogiai LL, Gallungú GuTLú பட்டிருந்தன. தங்கள் தானி " ö"ö*ö* "哑g" ■ ung:Ga မျိုး ရွိေး துத்தின்றுவிடும் என்று பெருமகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் தானியேலின் எதிரிகள் கூத்தாடினர் மன்னரும் அவருடன் மிக நெருக்கமான சிலருமே மனம் வெதும்பினர். ாநாட்டில் ஆபசுக்கு என்ற பெயருடன் ஓர் இறைவாக்கினர் வசித்து அனுப்பப்பட்ட தூதர் டம் வந்தார் அப்பங்களைத் 呜5 * " ö叫呼* T0、 蠶 வடை செய்யும் பணியாளர்களுக்கு அவர் கொண்டு போய்க் கொடுப்பது வழக்கம் அன்றையதினம், அப்பங்கள் சிலவற்றையும் கூழையும் எடுத்துக் கொண்டுபோய், பாபிலோனில் சிங்கக்குகையிலிருக்கும்தானி யேலிடம் கொடுக்குமாறு ஆண்டவரின் தூதர் ஆபகூக்கிடம் கூறினார்.
பாபிலோன் நாட்டைப் பற்றியோ அங் குள்ள சிங்கக் குகை பற்றியோ ஆபசுக்கு
G
ി, ജേഥി.
சிறிகந்துர மத்துகம.
9uਯuਯਲ
சந்தை விதி மூதூர்-03
தருமறை(க3) விடை மேதிய இனத்தைச் சேர்ந்த மன்னர் தாரியூ
3 ஏ.எம். சாந்தினி,
432 அன்புவழிபுரம் திருகோணமலை
4. ம. விஜயகுமார்,
05. கெமுனு மாவத்தை நுவரெலியா 5. GTA) UANSETT GÖT, 187, UGMOTTI EŠI, GJENGOfLLIT
| 77/77I7ZZzzzZzZ AA, oStorm: utta
ஏப் 10க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி
திருமறை 5- BESTEULUODIJE SITUJUDEU, 25. GALI. SaleAD-1772, Glasa Ingib
தானியேலுக்கு உணவு கொடுத்தவர்
江04_0,1999
தானியேலை வெளியே ஏவலாளர்களுக்கு மன்ன தானியேல், குை
போது இருந்ததைவிட வுடனும் தேஜசுடனும்
தானியேல்மீது பு பிடித்துவந்து சிங்கக் பணித்தார் மன்னர் அவர் சிங்கங்கள் இரையாக்கி
சூசன் இச்சம்பவம் நடை தாக சூசன்னா என்ற நியாயம் கிடைக்கும்படி வழங்கியுள்ளார்.
unólCanosló Gu தனவந்தர் வாழ்ந்துவ மனைவி சூசன்னா பேர முதியவர்கள் ஆசை இருவரும் மக்களின் வ துத் தீர்ப்பு வழங்கும் தகு விருந்தனர்.
நல்லொழுக்க முள் தங்களுடைய இச்சைக் மையினால், அவள்மீது குற்றம் சுமத்திய முதி (958FOOTSOTTG)950), LDUGOT 5. சூசன்னா ஆண்டவரை சுமத்தப்பட்ட பழியை அ ",
ண்டவரின் அருள்
சூசன்னா பட்டார் பொய்க்குற்றம் வர்களையும் தனித்தனி நிறுத்தி தானியேல் விசா இருவரும் ஒருவருக்கெ
*T ó*Tó" தானிே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S
து தவிர அவர் வசித்த
தாலைவுக்கு அப்பால் எது நிலையை ஆண்ட க்கு எடுத்துரைத்தார். ஆப்கூக்கை தலையில் ழுந்து நொடிப்பொழு
பொருட்டு இத்துணை
ಇಂದ್ಲ யேல் ஆண்டவரைத் தானியேல் சிங்கக் ன தீங்கும் ஏற்படாமல் Lugogë, assor LITT
(காணி சுவீகரிப்பை நிறுத்த உத்தரவு
மிக்க நன்றி அம்மா வாக்குறுதி ബ് നെബ επί μιμπρορόεδί είτε είτε στην Οσε கைவிட்ருமக்களின் எதிர்ப்பலையில் ബിഗ്ഗ്ഞഖബിബfor ബസ്സ് பயந்து கொண்டிருந்தோம்
-_
ங்கள் பூனைக் குட்டிக
போல் தானியேலைச் .
ச் சுற்றிவந்தன. தானி
உணவருந்தியதும் க்கு விடைபெற்றார். டவரின் தூதர் அவ
an
க்கிக்கொண்டுபோய்
டய இருப்பிடத்தில்
Tui
ISTLST'606
ம உருவாகச் சிங்கக் ய வந்தடைந்தார். பல் அங்கிருக்கமாட் Suo fia -" ாக்கிவிட்டிருக்கும் ண்ணத்துடனே மன்னர் வந்திருந்தார் குகை பிற்புறத்தை அடைத்தி " பெரும் பாறையைச் நகர்த்துமாறு ஏவலா Líbinátorít sajlotti. து ஏற்படுத்தப்பட்ட ாடாக மன்னர் குகைக் T55TT, னியேல் குகையி
is a sets La ாடிக் கொண்டிருப்
Ο ΕΟΤ ΠΠ. Ο ΟΜΙΤΙΤΟ
நிலையில் தானி ங்கள் நம்பிக்கையுடன் ம் ஆண்டவர் உங்க BTüÜTÜsilmi.
QUITGLIGAuffon est LMOLOUNI GI Gorrig, Gassmgr
இவ்வாறு கூறியவாறு
கொண்டு வருமாறு ft zLLoans Lift
யினுள் தள்ளப்படும் பன்மடங்கு பொலி TSTLLTT
சுமத்தியவர்களை குகைக்குள் வீசுமாறு களை உடனடியாகவே la. Clancial at.
होगा।
முன்ன 呜呜ö தானியேல் 蠶
வாக்கிம் என்றொரு ந்தார். அவருடைய வர் மீது இரு
ழக்குக ைவிசாரித் திவாய்ந்திருகளாக
UTTLDITGOTOLITIE, யவர்கள் இருவரும் ... ண்டனை விதித்தனர். துதித்து தன்மீது நற்றுமாறு வேண்டிக்
| STögtörlúLILL ன் உதவிக்கு ஏவப் மத்திய இரு முதிய
ம.அ சுவீகரிப்பை நிறுத்துமாறு கூறிப்போட்
நாடக 0 - மஅநாய் வேஷம் போட்டால் புலர்ந்ததும் மன்னர் குரைத்துத்தானே ஆக
ம.அ மக்களுக்கு தவறான சிந்தனைகளைக் காபூக சரி காணி சுவீகரிப்பை நிறுத்துவதாக
ம.அ யார் வாயால் கூறினால் என்ன? நாம்
-"醬。 ܚ .
2005 III
ாக - மக்கள் முன் ரணை நடத்தினார். ருவர் முரண் பட்ட முன்னிலையிலேயே மற்றவள் என்பதனை
தாடர்ந்த வரும்)
േ സ്പേ
NDOosugi-OgoouILG
அம்மையாரே நேரடியாக கருத்துக்கள் கூறுகிறாரே ம.அ யார் கூறினால் என்ன பத்திரிகைகளில்
அந்தச் செய்தி வந்ததே போதுமய்யா காபூக எதிர்காலத்தில் நடக்காது என்பதற்கு
என்ன உத்தரவாதம் இருக்கிறது ம.அ யோவ் நம் காலத்தில் நடப்பதே நமக்குத் தெரியவில்லை எதிர் காலத்தில் நடப்பதைப் பற்றிக் கேட்டு ஏனய்யா கொலை பண்ணுகிறீர்? காபூக போராட்டத்தை ஆரம் பிப்பது முக்கியமல்ல, அதனை எப்படி முன்னெடுப்பது என்பது தானே முக்கியம் உங்களால் ஆரம்பிக்கப்படும் போராட்டங் கள் இறுதியில் அரசின் காலடி யில் சென்றுதானே முடிவடை
க என்ன, மணியண்ணை குவியாக
டார் அம்மா அதுதான் பேப்பர்காரருக்கு BGLIT sa Laroof GI o Langian கொண்டிருக்கிறேன். பூக எப்பண்னே,அம்மையாரின் பத்திரி கைத் தொடர்பாளராக பொறுப்பு ஏற்ற
fascin
வேண்டும் அரசியல்வாதி ே
யென்றால் பல வேஷம் போட்
டுத்தானேயாக வேண்டும்
க அப்ப, இப்பென்ன வவுமோ போடுகிறீர்கள்
போட்டுக் கொண்டிருக்கிறேன் p? STSTE SITUGTO?
க அடுத்த தேர்தலுக்கு மஅ முறைத்தபடி) எங்கள் காவும் போட தயாராகிறீர் அர்ப்பணிப்பு உணர்வுதான்
காரணம் தமிழ் இலக்கியங்களில் பாத காணிக்கை என்றொரு பண்பாடு இருந் ததை நீர் அறியவில்லையா? உமது தலையோடு நீர் திரும்பிச் செல்லும் உத்தேசம் இல்லையா? யாரடா அங்கே? கத்தியை எடுத்துவா காபூக ஏனய்யா துப்பாக்கி எங்கே? மஅ துப்பாக்கி கலாசாரம் எனக்கு பிடிக் காது அதுதான் கத்தி, வாள் ஈட்டி வேல் மரத்தமிழர் வீரம் இன்னமும் மடிந்து விடவில்லை. ஹாஹாஹா (கந்தசாமி தலைதெறிக்க ஓடுகிறார்)
கள் என்று சொல்லுங்கள்
கொடுக்க வேண்டாம்
ஜனாதிபதி தன் வாயால் கூறவில்லையே?
என்ன காதாலோ கேட்கப்போகிறோம். பத்திரிகையில் கண்ணால்தானே பார்க்கப் போகிறோம். அம்மையார் கூறியதாக அமைச்சர் கூறியுள்ளார்.
ஆனால், தமிழ் மக்கள் தொடர் ாத பிரச்சனைகளில் மட்டும்
தயில்
二リー
கொலைகள் தெரியாதா?
pfunബi ഞ6ഞu ബ QsJeum Lin
நாறிப்போயிருவாய்
_ س--
përkasisht
மட்டும் உசத்தியாடா Deguessonsor LDLobrom? மரத்தையே அறுத்து
1 ܓܠ\_.
steel
பார்க்கலாம்) து
- 1 STSOTGOTLT
scoregoismul
வழிக்கக் கட்டுறேன் பாபா NS இப்போ பெரியண்ணன்
ாதியூைகத்தா)

Page 20
தற்குப் பயன்படும் கல்தான். இதன் வட கிலோ இறாத்தல் மட்டுமே
SEASTREET, OOOM Gwilym III GYDA GWEITHU
Majliiuiiiiliiil IT kelli f'kull இடம்ெ முறையாக பெண்களுக்கான பருதுக்கும்ப இதற்காகவே பருதுக்கும் வீராங்கனைகள்
நாடுகளிலும் ஆயத்தங்களைச் செய்ய ஆ
ாவைச் சேர்ந்த சென் யாங்கு எறும் இப்பெண்மா அபாய்யில் தாய் வாந்தில்சாங்கமாய் எலும் பிடத்தில்
நகரில் சதவீதமானவர்களின் து குடல்களில் இவை வாசம் செய்கின்றன என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது - ?: "B"S":"", "DZSSRa, a huu.
அங்ங்கரிக்கும் தொடங்கு மானால் ஆபத்துத் வளையங்கள் அவ்வித தொடரும் ": gi. நுரையீரவை சென்றாடம்
பிப்புழுக்கள் இரத்தப் பெருக்குடன் கூடிய
கயவாதம் ாறும III
ஆக்கிரமித்து நமது
Lithur(2), IRITHNAME, Murin,
IT Trains புழு சுமார் 5 சென்டி
காணப்படும் இத்தான் பு
எடுக்கப்பட்டவை என்ன எத்தளைய சமாச்சா
r | ITALA ". 麒鼎■。
உருவம்தான்
எப்போதும் த்தைக் கக் சூரியனில்ாகத் வெளியேற்றப்படு ன்று கூறுவரர் புள்ளிகன் என்ற
Tham || LIf I ஸ்ரீராம்பள் பொது ஆய்வாள யில் பிப்படந்த ILLA TIITSIOONANTIIN
Williw glwys ாக்கம் Train Trippay-Hilafi ார் பிக்கொள் Harry Hans IF பிடிக்குமாம்
un pili தருவது பொங் படி BEGANG வற்றி /ந்திரரை பியா | 1%li ristninu f. மின்றா பியற்றியிருந்து | || || || ITAL நாக்காடிகளிலுரடா பார்த்தால் மிகவும் அழகா
THE
III பார்க்கும் பொது
L rajaanuar 'சுறுகிறார்கள்
எத்தளை re. வாழத்தோட்ட பார்த்ததுமே பிரமிப்ப IIM TWA: FIFA TWIL ULIMIN ாரன்டுபோய் என்றாலே குளி பார்க்க வாய்
இந்த வழக்குடியின் நீ நாடொன்றில் பிந்த அதிசய வான புள்ளது பிப் புகைப்படத்தை எமக்கு ாது என்பதை குறிப்பிட மந்துவிட்டார் பெரும் குவை பாட்டாள் #" வாழ்வார்ப்பொர் பெருமூச்சு விட்டுக் ெ
விடக்கின்றன என்பதும் எளவுக்கு வருகிற வலிகாமத்திலு பள்ளியிலும் தமிழ் ம மீன் குடியேற அரச மரக்கும் காளிகள் வள பூமிகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டுவ இல்லைத் தனது ஆயிரல்
துளியீல்டுக்கியவண்னாம்பிறுவிடாமல் பியோ மீட்டர் ராப் யார் நூரத்தைக் கடந்து LTAN TITSRT daha நாட்டியிருக்கிறார் ஒருவர்
ரிெக்காவின் ரோட்காட்பாய் டன் நகரைச் சேர்ந்த ஆள் பொகெள்
LLLLLL LL LL SLLLLL TT Y S TL LLL LLLL L LLLLLL புளொரிடா மாநிலத்தைச் சேர்ந்த பிட்ட ரக்கற்றிச் சுற்றி நடந்த வண்னம்பி =
Terminimi iffirma mmir u riferi Miskademier ELS
"சாதாரா கல்ாதுவும் நாவ கிலோ KACANGKANG | LI="I'La, Tämää blu-raử () TTTT ZZ TTTTT S T CLTTS TT TS a MMTT C C L C L S L S S SLM நம்மில்லர் கேலியாகக் கருதக்கூடும்ாங்க ஓர்ால் கிலோாளபுள்ள ஒரு புத்தகத்தை SEASTREET COOMBO
கவிரல் முவாயால் பிடித்த வானம் பிடித்த பிடி A. மாற்றாமல் al III la al III விரு கிா மீட்டர் தூரம் வரை e பாருங்கள் அப்போது தெரியும் அந்தப் து ஒரு பால் புட்டியை வைத்துக்கொண்டு கைகளால் புத்தகத்தின் பளு படுத்தும் பாட்ட பிடிக்கார்ல் லண்டன் நகரைச் சுற்றி காங் நாடா மற்றொரு நீகவல்லேண்டன் மாநகரிதொடர்ந்து 8 கிலோமீட்டர் மேல் தந்து |ள்ளவாவித் தம்ள்ரா என்ற பிடத்தைச் சாதனை புரிந்திரு க்கிறார்கள் ம்ே திதிகள் சர்ந்த ரெரி கோல் என்பவர் நள் ால் மணிநேரம் இவர் நடந்திருக்கிறார். D ai ஆண்டில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் ஓர் உலக சாதாைய திய பிறருக்கிந்து இதில் முதல் நாட்டியுள்ளார். கிலோ9ே இறாத்தல் ாடளயத்துக் வியப்பில் ாட்டியும் இடம்பெறவிருக்கிறது ஆழ்த்தியிருக்கிறார்
LLL LLTTTT TTTTTTLLTTT TTTTLL LLL LSL LLCCLLCLSLLLLLLLS TITTEESTELL பறு பாது பருக்கும்பட்டிட்டும்பிக்ஸ்தாபிம்பெறவிருது
தாருக்கும் பெண்க்ள்ர் பர்தி செய்துள்ார் பொத் | parain niya ring A
11
டர் அங்குள நீளம் வளர வளரும் படத்தில் பூக்களும் ஒரே ஒரு மனிதரின் சிறுகுடலிலிருந்து குமட்டல் வருகிறதா நமக்குள்ளே பிப்படி ரங்கள் பிருக்கின்றன.
பெண்களால் பாரம் தூக்க முடியாது என்று விளக்காரமாக நிாள்த்தே பருதுக்கும் போட்டியில் பென்ாள்ள பிர்க்காதிதந்தனர் நம்மாலும் முடியும் என்று பெண்கள் நிரூபித்ததால் அடுத்த ஒலிம்பிக்கில் கதவு நிறந்துள்ளது D
ாள் வைத்து விளை குண்டு பால் இங்கு டாயிருள்ாடுங் தக்ாடும் சூடான காங்
ாட்டும் கதிரவளின்
மிகக் கடுவாங் ப்ெ நாம் பிருக்கும்
தாங்க் வாரங்கள் ம் நாதுரியப் புயல் Epic. IG Faradit ாதும் I LIITTIIN ETT டில் பில்லியன் கா Fiji and ir ா சூரியப் புயல் எழுந்த Tot DIV gaf Lorraar Spanje
பிடித் Tri Mariumfasi luar
பற்றி மேலும் தாங்கள் ா நவ கொள்களில் மிகப்பெரியது என Katar || ன்ன்ர் Aga yr FILITYN HWardry;
Triul III III AAN GANA
MILJADAIMLJAMAWAP i
சந்திரங்கள் பயம் ல் முன்றாவது பெரிய iறு அழைக்கிறார்கள்
எந்தகமும் கொதிந்து யார்களின் நொடி în ritan || க் காட்சி அளிப்பதாகக் |
। LLLL S SYY u uu u YY LLL YY TLT YYLL
Le FIBAFTA Award III Claus Winslatuurld YqS L S L L S L LLLS S L TTT SS LLLLLLLLS | AlLlLlLlLlLlLiu TTT au ili|ili|ili|ili|TTT - BASTUTTITT
LS S S S S Y SY LLL S uu LSLS
| I I I, II
- - - -
Gyyidlphys AyAllIYT|
நீர்கள் வாழப்பழம்
ாகப் பிளக்கும்தான்
Ti II * Կlայրի
T
முக்த IIIIIT Luis டிப்பியாசர்நாடு பாா ம்டுகளிலும் பிப்படி All
கு க்கு என்று TITUT கெட்கிறது.