கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.04.11

Page 1
Registered as a News Paperin Sri Lanka
NNAVA: SRI LANKAS |NA
LEllisfies slip
நாடு தழுவிய அச்
 
 
 
 
 
 

LALA ()
· වාරම්ලර් 6III.11–17,1999
ΟΠΤΙρου
AW MVD. V (UPU - 3O4.
A. 鲇 UI
(UTC)
பக்கத திரகைள் ISL2

Page 2
  

Page 3
வவுனியாவில் கடந்தவாரம் தமிழ்க் கட்சிகளது முகாம்கள் சுற்றிவளைக்கப்பட்ட தாகவும், தேடுதல்கள் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இத் தேடுதல் தொடர்பாக முன் கூட்டியே தமிழ்க் கட்சிகள் தகவலறிந்து அதற்கேற்ப நடந்துகொண்டன.
தமிழ்க் கட்சிகளது முகாம்களில் விசாரணைக்காகத் தடுத்துவைக்கப்பட் டோரை வீடு சென்று தாம் அழைக்கும்போது வருமாறு கூறி தமிழ்க் கட்சிகள் அனுப்பிவைத்தன.
வீடு செல்ல அனுமதித்தால், தப்பிச் சென்று விடுவர் என்று கருதப்பட்டவர் களை தமது இரகசிய வீடொன்றுக்கு கொண்டு சென்று, தமிழ்க் கட்சி ஒன்று மறைத்து வைத்திருந்ததாம்.
வவுனியாவில் தமிழ்க் கட்சி முகாம்
og 3061&sim GL.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தமிழர் கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
திருமணப் பிரச்சனை ஒன்றுக்கு மத்தி யஸ்தம் செய்ததுக்கு கூலியாகவே பத்து இலட்சம் கோரப்பட்டது.
அவர்களோ ஏழரை இலட்சம் ரூபா தருவதாக ஒப்புக் கொண்டனர். பத்து இலட்சம் ரூபா தந்தால்தான் விடுதலை செய்யலாம் என்று கூறி மூன்று பேரும் தடுத்து வைக்கப்பட்டனர். அதில் ஒருவருக்கு கை முறிந்தது. அவர் ஓர் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொருவருக்கு கால்
(நமது தேடுதல் நடத்த கூட்டியே செய்தி மூன்று பேரையும் அந்தத் தமிழ்க் கட்சி
தேடுதல் முடி அவாகள அழைககபட பா காசோலை மூல ရှို႔း””း? இலட்ச வதாக உறுதியளித் செல்ல அனுமதிக்க இவ்விவகாரத்தி
ஒன்றில் பத்து இலட்சம் ரூபா நிதிகேட்டு
எலும்பு உடைந்துவிட்டது.
மடு பிரசார சுவரொட்டி
எல்.எஃப் அமைப்
மடு தேவாலய பகுதியில் படையினர் நிலைகொண்ட தையும், அதனை தேர்தல் பிரசாரத்திற்கு பயன் படுத்தியதையும் கிறிஸ்தவ மக்களும், மதகுருமாரும் கண்டித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக வாக்களிப்பு முடியும்வரை அரசதரப்பில் எவரும் கருத்து எதனையும் தெரிவிக்க
இதேவேளை, மடு தேவாலய புனித பிரதேசத்தில் படையினர் நிலை கொண்டது தொடர்பாக கூட்டணி உட்பட எந்தவொரு தமிழ்க் கட்சியும் தேர்தல் முடியும் வரை எக் கருத்தையும் கூறுவதற்கு முன்வரவில்லை.
அரசாங்கம் மேற்படி விடயத்தை தேர்தல் பிரசாரத் திற்கு நம்பியிருக்கிறது. எனவே அவ்விடயத்தில் கருத்துக் கூறினால் அரசுக்கு அதிருப்தி ஏற்படும் என்று கருதியே மெளனம் அனுஷ்டித்தன என்று தெரிகிறது.
மடு தேவாலயத்தை சுவரொட்டியில் பயன்படுத்திய விவகாரமும் பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியிருந்தது. வழக்கமாக இவ்வாறு சாச்சைகள் உருவாகி, பத்திரிகைகளில் பெரிதாக செய்திகள் வந்தால், அதற்கு ஒரு அறிக்கை விடுவது தமிழ்க் கட்சிகள் பலவற்றின் வழக்கமாகும். ஆனால், மடு தேவாலய சுவரொட்டி விடயத்தில் ஜனாதிபதியின் படமும் இடம்பெற்றமையால் தமிழ்க் கட்சிகள் மெளனமாக இருந்துவிட்டன.
தமிழ்க் கட்சிகள் மெளனமாக இருந்தாலும் மேற்படி விவகாரங்கள் மதகுருமார்கள் ஊடாகவும், பத்திரிகைகள் வாயிலாகவும் பெரிதாக வெளியாகியிருந்தன.
தமிழ்க் கட்சிகளின் பங்கு இன்றியே தமிழ் மக்களது பல்வேறு பிரச்சனைகளை பலரும் வெளிக்கொண்டுவர ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் ஆயர் காண்பித்த உறுதியில் ஒரு சிறு பங்கைக்கூட தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளுவோர் காண்பிக்கவில்லையே என்று
அவதானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
stu
துரையப்பா விளையாட்டரங்கில் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்ட இருவாரங்களுக்குள் அப் பகுதியில் தோண்டல் நடத்த முடிந்துள்ளது.
ஆனால் செம்மணி புதைகுழி பற்றி புகார் கூறப்பட்டு ஒருவருடம் நிறைவு பெறப்போகிறது. செம்மணி விவ காரம் நேரடியாக இன்றைய ஆட்சி காலத்தோடு தொடர்புடையதாகும். அதனால்தான் இந்த இழுத்தடிப்பு என்பது தற்போது நீரூபணமாகிவிட்டது என்று யாழ்ப் பாணத்தில் காணாமல் போனோரின் சங்கத்தினர் தெரி வித்துள்ளனர். அவர்களும் தமிழ்க் கட்சிகள் இந்த விவ காரத்தில் நடந்து கொண்டுள்ள முறையையிட்டு அதிருப்தி தெரிவித்துள்ளனர். O
மீனவர்கள்மீது தாக்குதல் முல்லைத்தீவு கிழக்குக் கடலில் 04.0499 அன்று இரவு புலிகளது இரண்டு டிங்கிப் படகுகள் நிர்முல மாக்கப்பட்டதாகக் கடற்படையினர் தெரிவித்திருந்தனர். அன்றைய தினம் மோதல் எதுவும் நிகழ்ந்ததாக புலிகள் கூறவில்லை. அதேவேளை 04.04.09 அன்று இரவு முல்லைத்தீவுக் கடலில் இரு மீன்பிடிப் படகுகள் நிர்முலமாக் கப்பட்டுள்ளன.
இப்படகுகளில் சென்ற மீனவர்கள் இருவர் கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர்.
14 மணிநேரம் கடலில் நீந்தி அவர்கள் முல்லைத்தீவை சென்றடைந்தனர். கடன் உதவியோடு தாம் வாங்கிய படகும், மீன்பிடி உபகரணங்களும் நாசமாகியதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கருத்தரங்கு என்று அழைப்பு
Eggji SéFTigi prge
பதுளை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் கள் அனைவரும் சுகாதாரக் கருத்தரங்கு ஒன்றிற்குச் சமூகமளிக்குமாறு அழைக்கப் பட்டிருந்தார்கள்.
பதுளையிலுள்ள மகா வித்தியாலயம் ஒன்றில் கருத்தரங்கு நடந்தது கருத்தரங்கு சுகாதாரம்' எனத் தலைப்பிடப்பட்டிருந்தா லும் அது முழுக்க முழுக்க ஆளும் தரப்பின் பிரசாரக் கருத்தரங்காகவே அமைந்திருந் 多堑
கருத்தரங்கு முடிவில் பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் ஊவா மாகாணத்தில் போட்டியிடும் மாகாணசபை வேட்பாளர்
களது படங்களைத் தாங்கிய பிரசுரங்களும் கையேடுகளும் வழங்கப்பட்டன.
சுகாதாரக் கருத்தரங்கு அரசியல் கருத் தரங்காக மாறியது புதிய விந்தைதான் என் றும் இதற்கு முதல் இப்படியொரு பிரசார வித்தை நடைபெறவில்லையெனவும் கருத் தரங்கில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் முரசு'க்குத் தெரிவித்தனர்.
சுகாதாரக் கருத்தரங்கு என்பதை விட
அரசியல் சுகாதாரம்' எனத் தலைப்பிட்டு அழைத்திருக்கலாம் என்று மேலும் அந்த ஆசிரியர்கள் கருத்துக் கூறினர். O
நேரம் பிசகிய குண்டுவெடிப்பு
மட்டக்களப்பு வந்தாறுமூலை சந் தைக்கு முன்னாலுள்ளது கிரான் மகா வித்தியாலய அதிபர் திரு சிவநாதனின் விடு பகலில் அதிக சன சந்தடிமிக்க இடம் இது படையினரும் அந்த : வீட்டுச் சூழலையும் அவ்வப்போது தமது தேவைக்குப் பயன்படுத்தி வருவதைப் புலிகள் மோப்பம் பிடித்தனர்.
படையினர் மதிய போசனத்திற்காக அங்கு கூடும் நேரத்தைக் கணித்து புலிகள் அந்த வீட்டில் குண்டைத் தயார் படுத்தினர்.
ilä lö E
| iii
மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடியில் பிஆர்.எல்.எஃப். றாசிக் குழுவினர் இர வோடிரவாகப் பதுங்கியிருந்தனர்.
04.04.1999 அன்று காலை 810க்கு அங்கு இருவரின் நடமாட்டத்தைக் கண்டு சுட்டனர். ஒருவர் பலியானார். தாம் அகப் படப் போவதையுணர்ந்த மற்றைய புலி உறுப்பினர் சயனைட் உட்கொண்டுபிடிபடா மல் பலியானார். அவர்களது ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. ஆனால் அவை பொலி வில் ஒப்படைக்கப்படவில்லை என்று தெரி விக்கப்படுகிறது.
புலிகளின் நிதிப்பிரிவினரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் வின் முலமாகப் புலிகளிடம் கையளிக்கப்
II, 11-17, 1999
is to நேரங்கணித்து 2010
அன்றிரவு அந்த வீட்டில் குண்டைப் பொருத் தினர் பிய 130 (130PM) என்ற கணிப்பு 31.0899 அன்று நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்தி மு.ப. 130 (130AM)இற்கு குண்டு வெடித்துச் சிதறியது குண்டு முன்கூட்டியே வெடித்த
தினால் புலிகளின் இலக்குத்
G
இதற்கு முதல் பல தடவை இந்த பாதிப்பைக் கண்டிருக்கிறது. இரு தடவைகள் சீருடையினரால் எரிக்கப்பட்டுள்ளது. சில காலங்களுக்குப் பின்னர் அவ்விடத்தில் புலிபடையினருக்கிடையே மோதல் மூண்டது. பதிலடியாக ஓர் ஆசிரியரும் மற்றொரு பொது மகனும் பிடித்துச் சுட்டுக் கொல்லப் பட்டனர். இது நடந்து சில நாட்களின் பின்னர் அவ்வீட்டில் பதுங்கியிருந்த படை யினரில் ஒருவர் தூங்கி விழுந்தபோது அவ ரது துப்பாக்கி வெடித்து அவர் கொல்லப் LIL LI FTIT.
புலிகளைக் கண்காணிக்கும் இடமாக அவ்விடத்தைப் படையினர் தேர்ந்தெடுத்த தால், படையினரைக் குறிவைத்து புலிகள் அவ்விடத்தில் வலை விரித்தனர்.
சுற்றிவளைப்
புத்தளம் மாவட்டத்திலுள்ள பழம் பெரும் தமிழ்க்கிராமமான உடப்புக்கு அருகி லுள்ள செல்வபுரம் பகுதி கடந்த 0.04.09 அன்று முந்தல் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு சல்லடைத் தேடுதல் இடம் பெற்றது.
அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு இக்கிராமத்திற்கு வந்த பொலிஸார் வெளியே
6016 ஜனாதிபதி சந்தி குமாரதுங்காவை 300 பண்டாரவளைக்கு ஏ ஹெலிகொப்டரிலிருந் பாய்ந்துள்ளன. இதில் இத்தீப்பிழம்புகள் ஏவு வீசப்படும் சாதனத்தி வெளியேறின என்றுஇ
தெரிவித்தன.
அமெரிக்கத் தய ரக ஹெலிகொப்டரி பான இந்த எதிர்ப்பு கள்) பொருத்தப்பட் வளை நகரில் விளை ஹெலி தரையிறங்கு | Թաոն: இச்சம்பவம் விளையாட்டு ை
pinba
(மன்ன LID GÖTGOTIT LIDIT GJIL ணுவ முகாம்கள் முற் கிருந்த படையினர் நகர்த்தப்பட்டுள்ளனர் தாக விசேட அத (எஸ்.டீ.எப்) நிலை ெ இங்குள்ள முருங் பிரிவு மற்றும் 212 ஆ பகுதிகளில் இருந்த பெறப்பட்டுள்ளனர்.
இதனால் உயில TIL GOLULIL LIDLUGOT GAUGOJU அதிரடிப்படையினரி வந்துள்ளது. பேசாை குடா இராணுவ முகா கிருந்த படையினரும் இதேவேளை ம6 தாக நிர்மாணிக்கப்ப தொடர்பு கோபுரப் வான சிங்கள தொ L?"
எவரையும் செல்லவி நண்பகல் வரை சோத ஈடுபட்டனர்.
பின்னர் உடப்பு மூன்று பேரும் திருே இங்கு வந்து தங்கியிரு வைக்கப்பட்டு தீவிர வி பட்டுள்ளனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 66)
ամիլոնա Լorii:
கள் சுற்றிவளைப்பு
நிருபர்)
ப்படப்போவதாக முன் அறிந்ததும், குறிப்பிட்ட வீட்டுக்கு செல்லுமாறு யினர் கூறினார்களாம். த பின்னர் மீண்டும் பட்டனர். ஐந்து இலட்சம் பம் செலுத்தினர். மிகுதி ரூபாய் விரைவில் தரு ததின் பின்னர் வீடு
LLILGOTii.
ல் புளொட், ஈபிஆர். புகளுக்குத் தொடர்பு
கிடையாது என்று தெரியவந்துள்ளது.
வவுனியாவில் தமிழ் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். சந்திரசேகரம் சுதர்சன் (21) என்பவரே சமீபத்தில் காணா மல் போனவராவர்.
யாழ்ப்பாணம் ஏழாலை மத்தியைச் சேர்ந்த சுதர்சன் கொழும்பில் இருந்து 300399 அன்று வவுனியா சென்றுள்ளார். வவுனியா வில் தங்கியிருந்த வீட்டிலிருந்து பாஸ் பெறுவதற்காக சென்ற சுதர்சன் இச் செய்தி எழுதப்படும்வரை வீடு திரும்பவில்லை.
கைதானவர்கள்
குறிப்பாக அப்பகுதிக லாள வர்க்கத்தினர்
தாண்டு விடுமு
^^^^^^^=*=+=r-r-r=^^=*
வன்னியில் ரணகோவு மூலம் படையினர் புதிதாக நிலை கொண்ட பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகளில் இருந்து விலகி தமது வீடுகளில் இருந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது மக்களில் சிலரே இவர்கள் தொடர் பாக துல்லியமாக தகவல் கொடுத்துள்ளனர்.
உள்ளாகியுள்ளனர். ஆண்கள், பெண்கள் உட்பட
தேர்தல் நெருங்கி வந்த நேரத்தில் மலையக மக்கள்
து-கரிசனை காட்டும் விதமாக அவசர அவசர மாகப் பல அபிவிருத்தித் திட்டங்கள்
தொடக்கி வைக்கப்பட்டன.
தோட்டத் தொழிலாளிகளான தமிழ் மக்களைக் குறிவைத்தே இத் தகைய அபிவிருத்திகள் அரங்கே றின. வீட்டுத் திட்டம், குடிநீர் வழங்கல், வீதி அபிவிருத்தி, மின்
வவுனியாவில் தமிழ்க் கட்சிகளது முகாம்களில் நடைபெற்ற தேடுதல் அக் கட்சிகளுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்து, அத்துமீறல்களுக்கு தூண்டி யுள்ளது என்று வவுனியா மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே வவுனியாவில் தமிழ்க் கட்சி முகாம்கள் தடுப்பு முகாம்களாக இயங்குவது பற்றி சர்வதேச மன்னிப்புச் சபைக்கு தமிழ்க் கட்சி ஒன்றின் உள்ளி ருந்தே தகவல்கள் போயுள்ளன. தேடுதல் பற்றி முன்கூட்டியே தகவல் கிடைத் தது பற்றியும் உள்ளிருந்தே தகவல் கசிந் துள்ளது.
இதனால் வவுனியாவிலுள்ள தமது முன்னாள் உறுப்பினர்களை தமிழ்க் கட்சி ஒன்று அழைத்து விசாரித்துள்ளது.
JaméöIslg LEILullanft IHL zugämö முன்னாள் புவி உறுப்பினர்கள் கைது
பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புலிகள் இயக்க உறுப்பினர்கள் தம்மிடம் சரணடைந்ததாக
படையினர் கூறியுள்ளனர்.
பலத்த விசாரணைக்கு
ள்ள தொழி
அரங்கேறின.
மேற்கொள்ளப்பட்டன.
அடுத்த வார முரசு முன் கூட்டியே உங்கள் காம் சேரும் சித்திை
றைகளை முன்னி
ங்கட்கிழமை அன்றே உங்கள் ଶ୍ରେ୮୯/
திவருகிறது
சாரம் வழங்கல், சுகாதாரம், கல்வி - வேலைவாய்ப்பு சம்பள உயர்வு சிறு கைத்தொழில், கால் நடை வளர்ப்பு போக்குவரத்து கெளர விப்பு என்று பலப்பல வாக்குறுதி களும், அபிவிருத்தித் திட்டங்களும்
அடுத்த பொதுத் தேர்தலுக்குள் சகலதும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இவை தேர்தல் பிரசார உத்திகளாகவே
கைதான புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள், புலிகள் மீண்டும் தம்மோடு வருமாறு அழைத்தும் செல்ல மறுத்தவர்கள் என்று கூறப்படுகிறது.
படையினர் வந்தாலும் தாம் உண்மையைக் கூறிவிட்டு இருக்கலாம் என்று கருதியே அங்கிருந்து வெளியேறாது
ប្រញាប់បញ្ជីតែនាំ
யாழ் குடாநாட்டில் பொலிஸ் நிலை யங்களில் முறைப்பாடுகள் சிங்களத்தி லேயே பதிவு செய்யப்படுகின்றன.
இதுபற்றி தமிழ் பாஉக்கள் சுட்டிக் காட்டியும் இதுவரை மாற்றம் எதுவும் நிகழவில்லை.
சிங்களத்தில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுவதால், முறைப்பாட்டாளர் கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.
நாடெங்கும் தமிழ்மொழியை அமுல் செய்வது பற்றி அடிக்கடி அரசு கூறிவரு கிறது. ஆனால் தமிழ் மக்கள் முற்றுமுழு தாக வாழும் யாழ் குடாநாட்டில்கூட தமிழில் கருமங்கள் நடைபெற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
La bafi SISTDEUTUNNE ALIGE El Liji
எதிர்ப்பு தீப்பிழம்புகள்
ரிக்கா பண்டாரநாயக்க 99 செவ்வாய்க்கிழமை 1ற்றிக்கொண்டு வந்த து தீப்பிழம்புகள் சீறிப் ஏழுபேர் காயமுற்றனர். கணைகளை எதிர்த்து லிருந்து தற்செயலாக ராணுவ வட்டாரங்கள்
TITfL'ILJITIGST GYLIGI) 21:2 ல் இஸ்ரேல் தயாரிப் சாதனம் (ஹீற் பலூன் டிருந்தது. பண்டார பாட்டு மைதானத்தில் வதற்கு ஆயத்தமான
இடம்பெற்றது. மதானத்தில், ஜனாதி
ார் நிருபர்) டத்திலுள்ள பல இரா றாக முடப்பட்டு அங் வேறு பகுதிகளுக்கு இப்பகுதிகளில் புதி திரடிப் படையினர் காண்டுள்ளனர். கன் 214 ஆம் படைப் D LIGOLLILS lfalait fla) LIGNOLLINGST NIITLIGA)
ங்குளத்தில் இருந்து க்குமான பகுதி விசேட ன் கட்டுப்பாட்டின்கீழ் லக்கருகிலுள்ள நடுக்
மும் முடப்பட்டு அங் 器
வெளியேறியுள்ளனர். ன்னார் நகரில் புதி ட்டுவரும் தொலைத் பணிகளில் பெருமள ழிலாளர்கள் ஈடுபட் O
டாமல் தடுத்ததுடன் னை நடவடிக்கையில்
பகுதியைச் சேர்ந்த காணமலையிலிருந்து ந்த 2 பேரும் தடுத்து ாரணைக்குட்படுத்தப்
வெளியேற்றப்படும் LeT) நாடிச் சென்று தாக்கிவிடும்.
பதியை வரவேற்கவும் அவருடைய உரையைக் கேட்கவும் மக்கள் கூட்டம் திரண்டிருந்தது. மேற்படி தீப்பிழம்புகள், ஹெலிக்கொப் டர் தரை இறங்கும்போது அதன் வலது புறத்தில் தரையில் பாய்ந்து பின்னர் மேலே கிளம்பி மக்கள் நின்றிருந்த பகுதியைப் போயடைந்தன என்று இராணுவ வட்டாரங் கள் தெரிவித்தன. ஜனாதிபதியின் பாதுகாப்பு அலுவலர் ஒருவருடன் சேர்ந்து ஏழுபேர் சிறு காயங்களுக்குள்ளானார்கள். அவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கிறிஃப் விமானங்களிலும் இத்தகைய சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. சில
வருடங்களுக்கு முன்னர் இவ்விமானங்களி
லிருந்து மிகவும் வெப்பம் கூடிய தீப்பந்தங்கள் வெளியேறியுள்ளன.
நிலத்திலிருந்து கிளம்பி வெப்பத்தைப் பின் தொடர்ந்து சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகள் ஏவப்படும்போது விமானத் தில் அல்லது ஹெலியிருந்து எதிர்ப்புத் தீப்பந்தங்கள் வீசப்படும் ஏவுகணைகள் விமானத்தை விட்டுவிட்டு விமானத்திலிருந்
தீப்பந்தத்தை (ஹீற்
வண்டியொன்று கடத்திச்
படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள
மூன்றுமுறிப்பை அடுத்துள்ள நவ்வியில் பஸ்
G)ar GÜa)LÜ LIL5).
30.039 அன்று இரவு இக் கடத்தல்
நடைபெற்றது.
படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என்பதால், பஸ் வண்டியை அலட்சிய
மாக நிறுத்தி வைத்திருந்தன்ர்.
ஆயுதங்களோடு வந்த சிலர் பஸ்ஸில் ஏறினார்கள் சிங்களத்திலேயே கதைத்தனர். பஸ் சாரதியிடமும், நட்த்துநரிடமும் பஸ்ஸை தாம் கூறும் இடத்திற்குச் செலுத்துமாறு கூறினார்கள்
படையினர்தான் பஸ்ஸை தேவைக்கு கேட்கிறார்கள் என்று சாரதியும் ஒட்டிச் சென்றார்.
சிறிது தூரம் சென்றதும் "நீங்கள் எங்க
ளோடு வரப்போகிறீர்களா? அல்லது இறக்கி
விட வேண்டுமா?" என்று தமிழில் கேட்டன ராம் அப்போதுதான் அவர்கள் புலிகள்
என்பது தெரிந்தது.
சாரதியையும் நடத்துநரையும் இறக்கி விட்டு வன்னிக்கு பஸ்ஸைக் கொண்டு சென்று விட்டனர் 1 இலட்சம் ரூபா பெறுமதியான பஸ் வண்டியே கடத்தப்பட்டது
S S S S S S S S S S S S S SS S SS S SS SS S S
மொத்தமாக பத்தாயிரம் ரூபா
6ਣੀLD
மட்டக்களப்பு-செங்கலடியில் முகாமிட் டுள்ள ரெலோ இயக்கத்தினர் அப்பகுதி யிலுள்ள வர்த்தகர்களையும் மற்றும் சிறிது வசதி படைத்தவர்களையும் அழைத்துக் கூட்டமொன்றை நடத்தினர்.
நிதி வசூலிப்பது தொடர்பாகவே கூட்டம் கூட்டப்பட்டது. "நாங்கள் இதுவரையில் லங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து யங்கி வந்தோம். ஆனால் இனி நாம் அவர்களுடன் சேராது சுயமாக இயங்கப் போகிறோம்.
எனவே எமக்கு உதவி தேவைப் படுகிறது. இதற்கு முன்னர் நாம் உங்களிடம் அவ்வப்போது பலவழிகளில் பணம் வகு லித்து வந்தோம் அது உங்களுக்கும் கஷ்ட் மாக இருந்தது எங்களுக்கும் கஷ்டமாக இருந்தது.இனி நாம் உங்களிடம் நிதியுதவிகேட்டு வருவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். ஆனால் கடைசியாக நீங்கள் ஒவ்வொரு வரும் தலா 10ஆயிரம் ரூபாய் தரவேண்டும். அதைத் தந்துவிட்டால் எமது பகுதியின் பல திட்டங்களுக்கு நாம் பயன்படுத்தவுள்ளோம். எனவே எமது வேண்டுகோளுக்கு மறுப்பின்றி பணத்தைச் செலுத்துங்கள்!" என்று
I Gregson
கூறியுள்ளனர்.
இது பொதுமக்களிடம் மொத்தமாகப் பணம் கறக்கும் ஏமாற்று வித்தை என்று கூட்டத்தில் கலந்து கொண்டோர் காதும் காதும் சேர்ந்தாற்போல் கருத்துக் கூறினர். செங்கலடியில் உள்ள புளொட் இயக்கத் தினரும் சமீபத்தில் மக்களிடம் நிதி வசூலிப்ப தில்லை என்று பகிரங்கமாகக் கூறிவிட்டு முன்னரை விடப் பல மடங்காக இரகசிய மாக நிதி சேகரித்து வருகிறார்கள் என்று மக்கள் வேதனைப்படுகின்றனர்.
SLS S S SS SS SS SS S
GNS
புலிகளது தாக்குதலில் இரு LI GUIT
ார் பலியானார்கள்.01.0499 அன்று
இரவு நடைபெற்ற இத் தாக்குதல் மூதூர் நகர்த்திலேயே நடைபெற்றது.
தாக்குதலை நடத்திவிட்டு திரும்பிச்
சென்ற புலிகள் அணியை இராணுவத்தினர்
கண்டு தாக்கினார்கள்
இத் தாக்குதலில் புலிகள் இருவர் பலியானார்கள் விதுரன், ஜங்கரன் ஆகிய புலிகளே பலியானவர்களாவர். O

Page 4
(மன்னார் நிருபர்) மன்னார் நகர புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரயாணிகள் தங்கு மிடம் மிக மோசமான நிலையில் காட்சி தருகிறது.
பிரயாணிகள் தங்குவதற்காக அமைக் கப்பட்டுள்ள இந்த இடத்தில் ஆடு, மாடு,
விக்ளிட்ம்புகள்
தமக்குத் துரிதமான தீர்வு கிட்ட வேண்டுமென்ற நோக்கத்தோடு படை விடுகிறது. யினரின் கண்காணிப்பின் கீழ் உள்ள பகுதிப் பொதுமக்கள் தமது பிரச்சனை களை எடுத்துக் கொண்டு புலிகளின் காவல் துறையினரிடம் சென்று முறை யிடுகின்றனர்.
புலிகளிடம் சமர்ப்பிக்கப்படும் முறைப்பாடு ஒன்றுக்காக நூறு ரூபா முறைப்பாட்டுக்கட்டணமாக அறவிடப்படு கிறது. கடந்த வாரம் புலிகளின் காவல் துறையினரிடம்சென்று முறையிட்டுவிட்டு அவர்களது கடிதத்துடன் வந்த பெண் சோதனைச் சாவடியில் அந்தக் கடிதத்தை யூம் சேர்த்துக்கொடுத்துவிட்டார் விடயம் " ந்திருக்கின்றனர். விபரீதமானது. இது அங்கு சீருடையி
டுள்ளது.
அமைப்பின் பொறுப்பாகும்.
கழுதை என்பவற்றின் எச்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் கடும் வெயில், மழை நேரங்களில் இங்கு ஒதுங்கி நிற்கும் பயணிகள் முக்கையும், வாயையும் பொத்திக்
கொண்டு நிற்க வேண்டிய நிலை ஏற்பட்
இங்குள்ள இயோச வுடன் இணைந்து காணப்படும் தங்குமிடம் தான் மிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த வருடம் புனரமைப் புச் செய்யப்பட்டு பயணிகளுக்கான இருக்கை களும் அமைக்கப்பட்ட இத்தங்குமிடம் இரவு வேளைகளில் பிராணிகள் தங்குமிடமாக மாறி
இவ்வாறே பஸ் நிலையத்தின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள தரிப்பிடத்தையும் இங்கு ஓய்வு பெற்றுச் செல்லும் பயணிகளின் நலன் கருதி வாரத்திற்கொரு தடவையாவது கழுவி துப்புரவு செய்வது இதனை நிர்வகிக்கும்
மன்னார் நகரில் ஒய்வாக இருக்க இட மில்லாததால் வெயில் நேரங்களில் நூற்றுக் கணக்கானோர் இவ்விடத்தில் அமர்கின்றனர். இந்த இடத்தில் மாட்டுச் சாணம் நிறைந்து காணப்படுவதால் அதற்கு மேலேயே இவர்கள்
இந்த கண்றாவியான காட்சிகளைப் பார்த் துக்கொண்டு கைகட்டி வேடிக்கை பார்க்கும் கதவுகளும் துருப்பிடி
அட்டாளைச்சே யினால் நிர்மாணிக்கப் அறுக்கும்தொழுவம் கவனிப்பாரற்ற நிலை 1994 ஆம் ஆண்டு கடைக்காரர்களின் ந இலட்சம் ரூபா செ இடம் நிர்மாணிக்கப்பு ஆனால் இது இ பூர்வமாக LIIGIGOGI: கப்படவில்ல்ை இத சேனைப் பிரதேச இை கருங்கொடித்தீவுபிரே மான அறுவை இடத் மாடுகளை அறுத்து
இதனால் இந்த துள்ள பகுதி அளவுச் ஆடு மாடு அறுக்கும் | o: 95 LD99 60 JULI வாடை வீசுகிறது.
அட்டாளைச்சேை அமைக்கப்பட்டு 4 ஆ றுள்ளன. இதனால்
முடியாதளவுக்கு நாச
னருடன் நின்றிருந்த தமிழ்க் குழுக்களுக்குத் S S S S S S S S S S S S S S தெரியவர்வே அப்பெண் நீண்ட நேரம் பித் மீதும் இப்பகுதி தற்போது இத்தளத் தொல்லைக்குள்ளானாராம் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். கு
0 at ங்கைத் தமிழர்களுக்கான தொடர்புNTHANGA
சேவை சிறந்த முறையில் சமயமுறைப்படி ஒழுங்கு TIPRINCI து கொடுக்குடும்ற்றும்பதிவுத்திருமணம் தங்குமி யாஹNT uu S TT Tu uT T TYu TTTT Tu YSS LLLLLL LLL LLL LL
பேர்க்குவரத்து வசதிகள், அனைத்தும் சிறந்த முறையில்
சலவில் ஒழுங்கு ಗಾಸಿ್:
HP 97.546610 HP 9765107
Azzjj Alla 5 ITA
El
திருகோணமலை, மூன்ற நிலாவெளி பிரதான விதியி
CONSACO) SE ELS IN
AIA
YRA L
ܒ 1001.
cive soon
PARTY" OG
PUA As soninمهما
20
ONGANO
s
TAAL
too
SLLLLL SS S S CCC L S S S LLLS GLCC LLLLLLL LLCLLS OpenOn Every Sunday 8.am to 8pm
திஅரகோ இன்டவல்ட்ரினல் 204 ஆஸ்பத்திரி விதிகளுபோவில, தெஹிவல Te:074-201727 Fல. 078-815166
Opposite Buddagosha Vidyalaya) LSLSLSLSS L L L L L S L S S L S LS LSLSL SLSLSLSLSLSLLSLSS
MillagahaEstate, Alurugiriya Road, Hokandara North, Hokandara, Tel 56.1367 Near the telecommunication Exchange Hokandara)
ار
முன்பக்கமாக குடியிருப்பர் ஒரு பேர்ச் விலை ரூபா
சோலையடியில் கடற் ஹோட்டலுக்கு முன்பக்கம சுற்றாடலில் அமைந்து துணி டுகளும் விற்பன பேசித்திரதுக்கொள்ளலாம்.
தொடர்புகள் எம். GODOJ (OL
anos): 7.30
LOTO6υ: 7.30
சித்தர் மாந்திக வேண்டுமா? தொழில் சிறந்திட ே வேண்டுமா? இவ்விதமாக உங்கள் பி பூரணவெற்றி பெற்றிட ஒருதடவை ம சித்தர் "சக்திசரவணா"வுடன் தொட சரவணாவைநாடுங்கள். சோதிடரீதிய எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது குறிக்கோளாகும்.
1ந் திகதி முத
SHAKTITH Y
3O/16, MALLIKA LANE. W.
BUSINESSENGS
undans F பேச்சு ஆங்கிலத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றோர் தமது வியாபார ஆங்கில (Busines English) அறிவையும் விருத்தி செய்து வியாபாரத்தொடர் பாடல்களை வியாபாரக்கடிதங்கள், குறிப்புகள் கலந்துரையாடல்கள் போன்றவை) மற்றவர்களின் en ĜloĝiĝGas T6r6m 6ň(Euble (Besumoj * எமது கல்வி நிலையத்தில் ஆரம்ப பாடநெறியைப்பூர்த்தி செய்தோர் * உயர் கல்வி மாணவர்கள்
Eun Angganu EDGANGGI angganggung 18 வயதிற்கு மற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் ଜୁ{} வகுப்பில் 20 மாணவர்கள் DLC (Bub. இலக்கணப்பயிற்சியுடன் கூடிய
(1) வாய் மூலத்தொடர்பாட்ல் (i) எழுத்து மூலத்தொடர்பாடல Од теовој орби (Vocabulary) slobфf, Glavijuuuulja. குறிப்புகள் Handout மூலம் வழங்கப்படும் வகுப்புகள் ஆங்கில மொழியில் நடாத்தப்படும் 4 / மாத காலப் பாடத்திட்டம் பயிற்சி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும் குளிரூட்டப்பட்ட வகுப்பறை வகுப்புகள் வாரநாட்களில் மாலை 5.30க்கு பின்பு நடத்தப்படும்
புதன்கிழமைகளில் கல்வி நிலையம் மூடப்பட்டிருக்கும்
స్త్ర NALRA g
ENGLISH LANGUAGE CENTRE
527, First Floor, Galle Road, Wellawatta, Colombo - 6. (Near Ceylon Innse sociacio) ر
2.
TELEPHONE: 500067.
தபால் முலமான
SPOKEN ENGLISH &
முன்றேமாத காலத்தில்
ஆகியவற்றை பேச, எழுத, வாசிக் முடியும். ஆயிரக்கணக்கான மாணவ வருடங்களாக கற்று பயன் பெற்று
Kashubilub, E, PF E.T. F, G, S, T, erabiluen பாடு ஆகிய அனைத்தும் கணனியி என்பன கற்றுத் தரப்படும் இப்பா கற்றுத் தேறமுடியும்.
L . . . . . . . . .
BRIGHT BOO
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I-I)
தொலைத் தொடர்பு சேவை பல்வேறு jiji GTITI மாற்றங்களைக் கண்டுவரும் இவ்
வேளையில் அக்கரைப்பற்று- திருக்கோயில் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சுமார் 28 தொலைபேசிகள் ஊமையாகி மெளனித்துப் GLIGALLGT.
அங்குள்ள எந்தவொரு தொலைபேசி யுடனும் தொடர்பு கொள்ளும் ஒருவர் தனது செவிகளில் தொலைபேசி அழைப்புமணி அடிப்பது போல உணர்வார். ஆனால் 139 மணி அடிக்காது.
நிருபர்) ன பிரதேச சபை ட்டுள்ள ஆடு, மாடு,
எட காலமாக யாரும் ல் காட்சிதருகிறது. ப்பிரதேச இறைச்சிக் ன் கருதி சுமார் 4 வில் இந்த அறுவை
அழைப்புமணி இல்லாத தொலைபேசிகள்
தற்செயலாக யாரும் வந்து தொலை பேசியைச் செவிகளுக்கு அருகில் எடுத் தால் மாத்திரம் மறுமுனையிலிருந்து யாரோ அழைப்பது தெரியவரும் நீண்ட நாட்களாக இருந்துவரும் இந்தக் குறையைச் சீர் செய்ய இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரி யவில்லையென்று அங்குள்ள தொலைப் பேசிபாவனையாளர்கள் குறைப்பட்டுக் கொள்கிறார்கள் O
ரே உத்தியா |տո:յլն: Loung Lib LITTLÜĞFEFE
கன திறந்து வைக் ால் அட்டாளைச் ச்சிக் கடைக்காரர்கள் UGOSGB3S25
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த மட்டக்களப்பு போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு சொகுசு பஸ்களின் முன்னால்
ச சபைக்கு சொந்த லேயே தமது ஆடு, கின்றனர். புணானை எனுமிடத்தில் மானும், மயிலும் றுவை இடம் அமைந் பாய்ந்ததால் பஸ்களின் கண்ணாடிகள் திகமான முறையில் நொருங்கிப் போயின. இதனால் மட்டக்களப்பு தளமாக மாறியுள்ள போக்குவரத்துச் சபைக்குச் சுமார் ஒரு க்கமாக கடும் துர் இலட்சம் ரூபா நஷ்டமேற்பட்டுள்ளது.
முதற் சம்பவத்தில் மான் மோதியது. அது நடந்து ஒரு வாரம் கழித்து மயில் மோதியது.
ன அறுவைத்தளம் எடுகள் நிறைவு பெற்
5600LD முனிவர் அருளிய доле ||
அமைந்த காண்டம் எனும்
நாடி ஜோதிடத்தில்
திலுள்ள கம்பிகளும், கொழும்பிலிருந்து மட்டக்களப்புச் சபைக் o Pälsión LIGUóT5606 துக்கொட்டுகின்றன. குப் புத்தம் புதிய சொகுசு பஸ்ஸை எடுத்துச் தைப் பயன்படுத்த செல்லும் வழியிலேயே பஸ்ஸின் முன்னால் S ნუუქ ாகியுள்ளது. அதிவேகமாகப் பறந்து வந்த மயில் மோதி 6. LD
சேதத்ை Lu(A)
த ஏற்படுத் 54′ N LD L L 3, 49, GMT Lj L - 6 நாட்டிலுள்ளவர்களும் manau aj. ) ւ, - = }
liÜLEDETi (öi ாம் கட்டை, உப்புவெளி b கண்ணாடித் தொழிற்சாலைக்கு ற காணி விற்பனைக்கு உண்டு. 35.000/= முப்பத்தையாயிரம்)
கரைப் பக்கமும், சீலோட் ாகவும், அருகாமையிலும் நல்ல iள குடியிருப்பற்ற காணித் னக்கு உள் ளன. விலை
Gôl-Guright: 0.26-20872)
முதல் 8.30 வரை
முதல் 9.00 வரை t
அதிஷடகரமான வாழ்க்கை அமைய
வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வண்டுமா? இல்லற வாழ்வு இனித்திட ரச்சனைகள் எதுவாயினும் உடனடியாக ட்டக்களப்புகோளாவில் மணி மாந்திரீகர் புகொள்ளுங்கள் சங்கடங்கள் தீர சக்தி ாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது
ல் 21ந் திகதி வரை தொடர்பு
SARAWANA
EL LAVATIA COLOMBIO-06. நன்மை பயப்பவை மட்டும் செய்து தரப்படும்) 1 ܒ 

Page 5
LiG-álloiGáG, Gloisil Gui Q:ಸ್ಬಿ புலிகளது குண்டுத்தாக்குதல்கள் முன்பு இடம்பெற்றுவந்தன.
ற்போது கொழும்புதவிர்ந்த ஏனைய பகுதிகளிலும் புலிகள் தமது இரகசிய ΟLOIIIIATO, OEΠ 9 GOLDB9595 GTGTGOTT
மலையக இளைஞர்கள் புலிகள் அமைப் பில் பெருமளவில் இணைந்துகொள்ள தொடங்கியதும் புலிகளது நடவடிக்கைகள் பரவலாக ஒரு முக்கிய காரணம்
29.039 அன்று சிலாபம் ரெலிகொம் நிலையத்தினுள் இரு குண்டுகள் வெடித் தன. முதல் குண்டு 6 அளவிலும்
இரண்டாவது குண்டு சற்றுத் தாமதித்தும் வெடித்தன.
04.04.99 அன்று கொழும்புபுறக்கோட் டைப் பகுதியில் கடற்கரை ஒழுங்கையில் பியூஸ் இணைப்புகளைக் கொண்ட பெட்டி ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. :ெ இரவு நேரத்திலோ, அதி காலையிலோதான்மின்மாற்றிகளில் குண்டு கள் பொருத்தப்பட்டன.
ஆனால், கடற்கரை ஒழுங்கையில் ಇಂದ್ಲ மை மாலை ஐந்து மணியள
ல் குண்டு வெடித்துள்ளது.
த்திரைப் புத்தாண்டுக்கான வியா பாரத்தால் புறக்கோட்டைப்பகுதிகளைகட்டி யிருந்தது. அதனால் ஞாயிற்றுக்கிழமையும் சன நடமாட்டம்இருந்தது. அவ்வாறிருந்தும் மின்சாரப் பெட்டிக்கு அருகே நின்று குள் டைப்பொருத்திவிட்டு போயிருக்கிறார்கள் Q கொழும்பிலும், ஏனைய பகுதிகளிலும் GAULLDODJ535&56T LDDODILD, S2, U495 PANGGUL GO புலிகளின் 鷺 ၍မျိုး ಅಲ್ದಿ
பாரிய தேடுதல்கள் கைதுகள், பாஸ் முறைகள் போன்றவற்றின் மத்தியிலும் புலி களின் இரகசிய மையங்கள் இயங்கி வருவது பாதுகாப்புத்தரப்புக்கு பெரும் சவால்தான்
கொழும்பு கல்கிசையில் கரும்புலித் தாக்குதல் நடத்திய பெண்புலி, பொலிஸ் நிலையத்தில் பதிவுசெய்யும்போது நேரில் சமுகம் அளிக்கவில்லை என்கிறது பாது காப்புத் தரப்பு
பொலிசில் நேரில் சமூகம் அளித்து பெயர்களை பதிவு செய்தால் புலிகளை கண்டுபிடித்துவிடலாம் என்பதுபோல பாது காப்பு தரப்பு கூறியுள்ளது.
இவை கெடுபிடிகளை நியாயப்படுத்த வும், தமது பலவீனங்களை மூடிமறைக்கவும் கூறப்படும் காரணங்களாகும்.
கொழும்பில் புலிகளது நடவடிக்கைகள் பலவற்றில் ஈடுபட்டவர்களில் பொலிசாரால் கைதாகி விடுதலையானவர்களும் இருந் SIGTIGTGOTT
கடற்படைத் தளபதி கிளன்ஸி பெர் ாண்டோமீது கரும்புலித் தாக்குதல் நடத் திய புலி உறுப்பினர், அதற்கு சில மாதங் களுக்கு முன்னர்தான் கொழும்பில் கைதாகி விடுதலையாகியிருந்தார்.
கொழும்பு மத்திய வங்கி தாக்குதலில் கைதான புலிகள் இருவர், வவுனியாவில் பொலிஸ் சோதனைகள், விசாரிப்புக்களைத் தாண்டியே கொழும்பு வந்தனர்.
எனவே,பொலிஸ் நிலையத்தில் நேரில் சமூகமளிப்பதாலோ, புகைப்படம் பெறுவ தாலோ ஒருவர் புலியா இல்லையா என்பதை பொலிசாரால் கண்டுபிடிக்க முடியாது. அத் தகைய நடைமுறைகளால் புலிகளது ஊடுரு வலை தென்னிலங்கையில் கட்டுப்படுத்தவும் இயலாது.
கெடுபிடிகளால் தமிழ்மக்களை அலைய வைக்கலாமே தவிர, புலிகளையோ, பன பலம் உள்ளவர்களையோ அலைய வைக்க
. لأن الاول
பணம் மூலம் பாஸ் வாங்கலாம். பதிவு வாங்கலாம் எந்தக் கெடுபிடிகள் ஊடாகவும் புகுந்து வெளியே வரலாம் என்பது ஒன்றும்
Doras fuLDGÁNGA).
தமிழ் மக்களுக்காக தாம் கெடுபிடி களைத் தளர்த்துவது போன்றும், அதன் ாடாக புலிகள் புகுந்து விடுவதாகவும்
பாதுகாப்புத்தரப்புசித்தரிப்பது சரியானதல்ல. பாதுகாப்பு அமைப்புக்களில் உள்ள பல வீனங்களையும், ஒட்டைகளையுமே புலிகள் பயன்படுத்துகிறார்கள். இவற்றை அடைப்பது கடினம்.
இந்த ஓட்டைகள் ஊடாக தமது இரகசிய மையங்கள்ை புலிகள் நாடெங்கும்விஸ்தரித்து வருகின்றனர்.
தற்போது சிறு குண்டு வெடிப்புக்களாக தெரிந்தாலும் கொழும்புக்கு வெளியே பாரிய தாக்குதலுக்குரிய ஒத்திகைகளாகவும் இவை இருக்கலாம்.
கொழும்பில் பிரதான கேந்திர நிலைகளை
புலிகள் நெருங்க முடியாமல் இருக்கிறது.
அதனால்தான் மாகாணசபை தேர்தலுக்கு ன்பாக பாரியதாக்குதல் எதனையும்புலிகளால்
ம்பில் நடத்த முடியவில்லை. ရှိုးမျိုးရှီး၊ 鷺 நிலைகளைப் பாது காப்பதில் பாதுகாப்புத் தரப்பு கடந்த சில வருடங்களாக வெற்றிபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரதான கேந்திர நிலைகளை தாக்க முடி யாதநிலையில், வேறுவிதமான பாரியகுண்டுத் தாக்குதல்கள் நடத்தி, உயிரிழப்புகள் ஏற்பட்டி ருக்குமானால், அது அரசுக்கே சாதகமாக அமைந்திருக்கும் சாதாரணசிங்கள மக்களிடம் புலி எதிர்ப்பை உருவாக்கி, அரசுக்குதேர்தலில் மேலும் சாதகத்தைக் கொடுத்திருக்கும்.
புலிகள் கேந்திர நிலைகளைத்தான் தாக்கு suit, Gangnetunni டார்கள் என்ற அபிப்பிராயம் தற்போது சிங்கள மக்களிடம் தோன்றியுள்ளது.
பொதுமக்களது புேகளையும் ஏற் படுத்த முடியாது பிரதான கேந்திர நிலைகளும் கடும்பாதுகாப்பில் உள்ளன ိနှီးနှီး நிலை யில்தான் மின்மாற்றிகள், ரெலிகொம்நிலையங் கள், மற்றும் ரயில் பெட்டிகள் போன்ற இலக்கு s செய்யப்படுகின்றன.
ஆனால் கொழும்புக்கு வெளியே பாரிய கேந்திர நிலைகள் புலிகளது தாக்குதல்களுக்கு இலக்காகும் அபாயம் இருக்கிறது.
சிறு தாக்குதல்கள் மூலம் ஒத்திகை பார்த்து விட்டு அடுத்தகட்டமாக பெரும்தாக்குதலுக்கு
அந்தச் சுவரொட் * ósULLL*·
"asgjëÁJLOTTGOT LID
அந்த வரத்தைப் ဦးနှီး மடு பிரதேச வா ந்தச் சுவரொட் ஆட்சியாளரின் குனா வாகப் புரிந்து கொள் மடுத் தேவாலயத் வர்கள் செல்வதற்கு த அப்பட்டமான பொய்வு
கிறது.
தேர்தல் களத்தில் டுமா
அது மட்டுமல்லாம நிலை : களோ, தேவாலயத்தி கொழும்பு ஆயர் மன் பலரும், படையினர் அ வேண்டும் என்று கோ
அவ்வாறிருந்தும் என்ற பெயரில் தென் ஏமாற்றும் சுவரொட்டிக மடுவில் இருந்து ဂြိုး" பதி உத்தரவாத வளியாகி இருந்தன. உருவப் படத்தோடுதான் யதை தேர்தல் பிரசாரம gÜLÜLÜ0étor Gr.
மடுவில் குளிர்பான புலிகளை நாங்கள் அ போது படையினர், ஆய கள் என்று மன்னார் ஆ இராணுவ நட ஆயுதங்களோடு நடய
தயாராவது புலிகளது பாணி
*** மடுவில் இராணுவநடவடிக்கை கிறிஸ்தவ வாக்குகளைக்கவரும்நோக்கோடு மேற்கொள் எப்பட்டது என்று கடந்தவாரம் இதே பகுதியில் கூறியிருந்தோம்.
அதனை உறுதிசெய்யும்விதமாக கொழும் பில் சுவரொட்டிகள் எங்கெங்கும் கானப் பட்டன. குறிப்பாக கிறிஸ்தவர்கள் வாழும் பகுதிகளில் பெருமளவில் ஒட்டியிருந்தார்கள் மடு மாதா தேவாலயத்தின் புகைப்படத்தில் ஜனாதிபதி சந்திக்காவின் படத்தை 驚 Sg மாண்டமான சுவரொட்டிகளாக தயாரித்திருந் தனர். அன்னை வேளாங்கன்னியின் படமும்
அதில் காணப்பட்டது.
பினர் சென்றமையே ெ
இதேபோல் ஒரு நட புனித பிரதேசங்களுக்கு ருந்தால், அரசே ஆட்ட
னால், கிறிஸ்தவ குள் சென்றதுமல்லாம படுத்தி வெற்றிப்பிரகட பிரசாரமும் செய்துள்ள தேர்தல் முடியும் வ மடுவில் எவ்வாறெனினும் வேண்டும் என்பது பை onu sübu, 9 UTF8FF; 2) LITTLDÜLü நாம் கணித்ததில் தப்பி
படையினர்தான் இல்
ஜனாதிபதி, பண்டாரவ ளைக்குச் சென்ற ஹெலியில் ஏவுகணை எதிர்ப்பு கருவிகள் ஹிற் பலூன்கள்) பொருத்தப்பட்டிருந்தன. ஏவுகணை ஏவப்பட்டால் திசை திருப்பும் பலூன்கள் அவை ஏதோ கோளாறு காரணமாக வெடித்ததால்தான் ஹெலி அவசரமாக தரையிறங்கியதாம் ஹிற் பலூன்கள் மத்தாப்பு மாதிரி வெடித்ததால் கூட்டத்
நம்பிக்கொண்ட்ல்லோ
ஒரு காரியம்கூட
into sle
தில் இருந்த சனம் ஜனாதிபதி வான வேடிக்கை காட்டியபடி வருவதாக நினைத்ததாம் பின்னர் பலருக்கு காயம் ஏற்பட்ட பிறகுதான் வேடிக்கையல்ல விபரீதம் என்று தெரிந்தது.ஜனாதிபதிக்கு மட்டுமல்ல ஜனாதிபதியை காண்பதற்கு செல்வோருக்கும் பாதுகாப்பு
வசமல்லோ தேவைப்படுகுது
தேர்தல் நெருங்க அதே இடத்தில் சேவையும் களை கட்டி விறுவிறுப்பாக நடந்தது கொழும்பில் உள்ள வடக்கு-கிழக்கு மக்களுக்கு சேவையாம்? அதுக்கேன் வெளிநாட்டுத் தூதர்களும் அழைக்கப்படுகினம் தமிழ் மக்களுக்கு துரித சேவைகள் கிடைப்பதாக
தூதர்கள் போகினம் சேவை ஒருநாள்தான்
டக்கும் மீதி நாட்களில் கொழும்பில் தமிழ் பேசும் மக்கள் படும்பாடு தெரியுமோ? கச்சேரிமுதல் கடவுச்சீட்டு அலுவலகம்வரை
ங்காக ஒப்பேற்ற முடியாத நிலையல்லோ
அரச திணைக்களங்களை தமிழ் பேசுவோர்மீது அலட்சியம் ாட்டாதிருக்குமாறு செய்தால், அது தினமும் சேவையல்லோ?
வழங்கும் மாநாடு நடக்க இருப்பதால்
J血11-17,1999
巴lä血巴l
காட்சி இரண்டு அரங்கேறியது அ முடிகிறது என்று பார்த்து அதற்ே நாள் குறித்துள்ளனர் காட்டமாக பதில் கூற 'ஆஹா நீதி என்று யா முடிந்தது எதுவென்று புரியாது முளையை என்ன. நீங்களும் பா தோண்டப்போறியளோ முளையை இருக்கு
தேர்தல் கண்காணிப்பு கண்துடைப்பு என்று முரசு படித் வரவேற்ற டமில் கட்சிகளது தீர்க் சிலிர்க்குது இந்த மாதிரி இனப்பிரச் நன்றாக இருக்கும் என்றவையல்லோ பார்த்தியளோ? ஆளும் கட்சியும் எ இனி யாராவது கூறினால் அண்ண குறித்துக் கொள்ளுங்கள்
தேர்தல் என்றாலே மோத என்பது மாதிரியாச்சு கிரிக்கெட்க டுகம். டுசும் சக்தியானவரின் மெ நேரில் களத்தில் குதித்திருக்கிறா சார்பாகவே அவர் குதித்தாராம் ஆனால் ஒன்றுமட்டும் உறுதி இந்த
6
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யில் பின்வரும் வாசகங்
| ur gyflanoy
உரிமை பற்றுத்தந்த படை வீரர்களுக்கும் களது ஆசிர்வாதம் டி ஒன்றே இன்றைய சத்தை தெட்டத்தெளி ப் போதுமானது. ற்கு முன்னர் Řa டை இருந்தது போல,
ய சுவரொட்டி கூறு
ii, 106 cilii udLilais மடுவில் உள்ள அகதி ரோ விரும்பவில்லை. Tiit eufi elul கிருந்து வெளியேற lucratarit.
பிரதேசவாசிகள் UISICOS, LDSCOSI it LLCL Groot. ug:OLUîlot GOT 95jp ம் என்ற செய்திகள் அதே ஜனாதிபதியின் மடுவைக் கைப்பற் க்கும் சுவரொட்டிகள்
Gol Gosudais, L. மதித்ததில்லை. இப் தங்களோடு நிற்கிறார் யர் கூறியிருக்கிறார். படிக்கைகளுக்கும் ாட்டத்துக்கும் தடை
ETITU
களில் தம்மிஷ்டப்படி இறங்குவது போன்றும்,
போன்றும் சித்தரிப்போருக்கு மடு தேவாலய பிரசார சுவரொட்டிகள் நெத்தியடி கொடுத் 5III.
***
sugiral uso.Lari S.A & SITÁ வைத்து வருகையில், புலிகள் சிறு சிறு தாக்கு தல்கள் மூலம் தொல்லை கொடுக்கும் நட் வடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
02.04.99 அன்று மன்னார் நானாட்டானில் விசேஷ அதிரடிப்படை அணிமீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்
அதிகாலை 650 மணியளவில் மினி முகாமில் இருந்து ரோந்து சென்றவர்கள்மீதே
புலிகள் தாக்கினார்கள்
புவிகள் பாய்ச்சல்
முறிப்புபகுதியில் தமது நிலைகளை மேலும் ರಾಸ್ಥ್ uistori.
எனினும் அங்குப் புலிகளது தாக்குதல் 0 G 0 Y LLLL L0 S S L0LLLL LLLLGLLLLLLL L 0 GL00L 0LLL GG0 *ဖွံဖြိုးနှီး 蠶 புலிகள், படையினரது போக்குவரத்து பாதையில் கண்ணிவெடி வைத்தனர்.
அதிகாலை 250 அளவில் தாக்குதலில் நான்கு விமானப்படையினர் L ISOIIIIΠΟΕΙΟΙ Π.
alatolútó ugDLúloi Jes Gyösi A வைத்து பரவியுள்ளதால் புலிகளது ஊடுவல் களுக்கும் சிறுசிறு தாக்குதல் மூலம்பெரும் இழப்புக்களை ஏற்படுத்தும் புத்த உத்தி களுக்கும் தள நிலை சாதகமாகியுள்ளது. படையினர்ானகோஷ நடவடிக்கையை
LTTE liais
தேசத்துக்குள் படை பரும் தவறு வடிக்கையை பெளத்த அரசு மேற்கொண்டி ம் கண்டிருக்கும்.
தேவாலயப் பகுதிக் அதனை நியாயப் னமாக அரசு தேர்தல்
DITUTTGAUSSI LIGOLÁSTÍ நிலைகொண்டிருக்க டயினர் செய்த முடி செய்த முடிவென்று
வாறான நடவடிக்கை
ரத்துரை
ந்தீர்களோ மாநாடு எப்போது ற்ப நாடக முன்றாம் காட்சிக்கு கேள்வி எழுப்ப இன்னொருவர் amma〔s@ ட்டால் தோண்டிப்பாருங்கோ ரிஸ் மாநாட்டுக்குப் பிறகுதான் உங்கள் நீதி நல்லாத்தான்
க்குழு, கைகுலுக்கு எல்லாம் ப் படித்துச் சொன்னதல்லோ தரிசனத்தை நினைத்தால் மெய் னைத் தீர்வுக்கும் ஒத்துழைத்தால் ந்த மாதிரி ஒத்துழைத்திருக்கினம் ரணியும் ஒன்று சேருவது பற்றி ஒரு பொய்யர் என்று மனதில்
ல் இருந்தால்தான் களைகட்டும் டுப்பாட்டுச் சபைத் தேர்தலிலும் க்காப்பாளர் பிரிவு அதிகாரியே சக்தியானவரது மாமனார் அப்படியிருந்தும் தோல்விதான் பதவிச் சண்டையிலே அடுத்த
புலிகளின் நானாட்டான் பொறுப்பாளர் தலைமையில் பதினைந்து புலிகள் அடங்கிய
னர் பண்ணை வெட்டான் என்றபகுதிக் ரவோடு இரவாகச் சென்று அங்கு ருந்தனர்.
விசேஷ அதிரடிப்படையின ரின் ரோந்துகளை வேவு பார்த்தே தாக்குதல் திட்டம் தீட்டப்பட்டது.
650 அளவில் அதிரடிப் படையினர் ரோந்து சென்றபோது பதுங்கி யிருந்த புலிகள் படையினரை தம் கைகளை ಒಂದ್ಗೆ gorgoluorogró Glen Osgoori. சேஷ அதிரடிப்படையினர் சரணடை யாது குரல் வந்த நோக்கி எதிர்த்து தாக்கத் தொடங்கினார்கள்
இச் சண்டையின் முடிவில் நான்கு சடலங் களும் சில ஆயுதங்களும் புலிகளால் கைப்பற்றப்
Döranft gnant Ltsstö Glung unässt பார்வைக்கு சடலங்களும், ஆயுதங்களும் புலி களால் வைக்கப்பட்டிருந்தன.
பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத் திடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன.
இத்தாக்குதலின் பின்னர் கட்டையடம்பன், தள்ளாடி, முருங்கன் ஆகிய முகாம்களில் ருந்து தாக்குதல் நடந்த நோக்கி OPAdolf SJSUULLM
இது குறித்து பாதுகாப்புத்தரப்பு விடுத்த அறிக்கையில், தமது தரப்பில் ஐந்துபேர் பலியானதாகவும், மூவர் காயமடைந்ததாக ம் ஐவர் காணாமல் போனதாகவும் தெரி
55 LILILCO, ES55.
இத் နှီဒွါး။ புலிகள் தரப்பில் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை. ரி.56ரக துப்பாக்கிகள் 06 ரி.56-01 ரக துப்பாக்கி0, ஜே.ஆர்.கைக் குண்டுகள் 10 ஆகியவை புலிகளால் கைப் பற்றப்பட்டன.
ரனகோஷ மூலம் படையினர் முன்று
ஆரம்பித்தபோதே புலிகளது ஊடுருவல் களுக்கு சாதகம் அதிகம் என்பதும் எதிர் umsögúULLög.
யாழ் குடாநாட்டிலும்புலிகளது கெளில் லாத் தாக்குதல்கள் பெறத் தொடங்கியுள்ளன.
கண்ணிவெடித்தாக்குதல், கைக்குண் த் தாக்குதல்கள் போன்றவை தொடராக டம்பெற்று வருகின்றன.
யாழ் குடாநாட்டில் பளைப் பகுதியில் கண்ணிவெடித் தாக் நான்கு படை loi uslund-luotoisi 08.04.99 96 0 இத் நடைபெற்றது.
இதேவேளை யாழ் நகரில் பெரும்
இலக்கொன்றுக்கு புலிகள் குறிவைத் துள்ளதாக நம்பப்படுகிறது.
அதற்காக பொறுமையாக காத்திருப்பு தாகவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. அநேகமாக தமிழ்த் கட்சிகள் சார்ந்த அது இருக்கலாம் என்று "ಸ್ಧಿ: 臀,
SVG SAIGODONT UNTUD GELTISTILL GNU LIGOL யினரும்இரவு ந்து புலிகளது நடமாட்டங்களை கண்காணித்து வருகின்றனர்.
யாழ் குடாநாடு முழுக்க பாரிய தேடு தல்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. தமிழ்க் கட்சிஒன்றும் ஒத்துழைத்து வருவ தாகத் தெரிகிறது.
அவ்வாறிருந்தும்புலிகளது ஊடுருவல் கள் குடாநாட்டில் அதிகமாகியுள்ளதாகவே தகவல்கள் கூறுகின்றன.
உலகக் கோப்பை கோவிந்தா கோவிந்தா
ஆயிரம் ரூபாய் நோட்டை கையில் வைத்துக்கொண்டு அதிஷ்டலாபச் சீட்டு இலக்கம் பார்க்கிறமாதிரி பத்திரிகையில் இலக்கம் தேடிக்கொண்டிருந்தார் நண்பர் "எங்கள் நிலையைப் பார்த்தியளோ கடத்தல் செய்து காசு பறித்தது யாரோ தண்டனை எங்களுக்கு இரண்டு கோடி ரூபாயில் இருபது இலட்சம் ஆயிரம் ரூபா நோட்டுக்கள் இருந்திருக்குதாம் நாங்கள் எப்படி கண்டு பிடிக்கிறது வர்த்தக நிறுவனங்கள் பாடும் திண்டாட்டம்தான் இது என்ன சட்டம் என்று முணுமுணுத்தார்.
கூட்டான கட்சிக்குள்
லமானவர்மீது பலத்த புகைச்சல்
பொதி என்று அவர் கூட்டுச் சேர்ந்து தயாரித்த சொதி கதை
என்று சொல்லுகினமாம்
இந்தவாரப் பொன்
முடிந்து போச்சு அவருக்கு வெகுஜன சபை பதவி கொடுத்ததே சொதி வைச்சுத் தருவார் என்றுதானே? அது சரிப்பட்டு வராதபடி யால் கதிரையை விட்டுப் போட்டு நடையைக் கட்டலாம்தானே?
மொழி உபயம் விவேகானந்தர்
"சுத்தப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டிய குடி தண்ணீர்த் தொட்டி ο Πέισε δπ LροOTO3ι οι ""

Page 6
ஜீவ் கொலையை பகிரங்க மாக புலிகள் மறுத்த போதும், அக் கொலை தவறானது என்றோ, தேவையற்றது என்றோ கூறவில்லை.
புலிகளுக்கும் ஏனைய இயக்கங்களுக் கும் இடையேயுள்ள வித்தியாசம் மறுப் பறிக்கைகளிலும் காணப்படும்.
புலிகள் தமது நடவடிக்கைகள் சில வற்றை மறுக்கவேண்டிய துள்ளனர். அதற்காக அக் கொலைகளை கண்டிப்பதாகவோ, கொலையானவர்களை நல்லவர்கள் போல சித்தரித்தோ தம்மறுப்பை வெளியிடுவதில்லை.
ஏனைய இயக்கங்கள் தமது கொலையை மறுப்பது மட்டுமல்லாது, தம் மால் கொல்லப்பட்டவரை போலித்தனமாக LIITYTITLUL SFLIDLIGJIŠlēs, GT LIGA) e lóit GTT GOT
ராஜீவ் கொலை நிகழ்ந்த தருணத்தில் யாழ் குடாநாட்டில் புலிகளது முக்கிய பிர சாரகராக இருந்தவர் யோகரத்னம் யோகி
விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி "Glör Olgusun GT (gün GLITABTGöı.
மக்கள் அரங்கம் என்னும் நிகழ்ச்சியை
"ராஜீவ் என்ற மனிதரின் மரணம் தொடர்பாக இன்று பெரிதாகப் பேசப்படு கிறது. ஆனால், அந்த ராஜீவ் ஆட்சியில்
உயிர்களைப் பலிகொண்டது எத்தனை பெண்களை தன் காம இச்சைக்கு பலியாக் கியது பாரிய உயிரழிவுகள், உடமையழிவு களை தமிழீழம் சந்தித்தது அதனையும்
அரங்கில் யோகி கூறியிருந்தார்.
蠶 இருந்தவர்.
அகிம்சைப் போராட்டம் சரிப்பட்டுவராது என்று முதன் முதலில் ஆயுதப்போராட்ட சிந் வெளியான அந்த நூலி தனையோடு இயக்கம் அமைக்கப்புறப்பட்டவர் அவர்தான்
பொன்னாலை பாலத்தில் குண்டு வைப்பு படாது, ஆண்டு மாத உட்பட தீவிரவாத நடவடிக்கைகளுக்காக அவரைத் தேடினார்கள்.
ழ்நாட்டுக்குதப்பிச் சென்றார். அங்கு உதவ யாருமில்லை. பட்டினி கிடந்து நோய் GAITLILILILLETT.
தியில் இறந்துபோனார். உயிருடன்
繫
த் தலைவர்கள் முன்வரவில்லை.
"Lollassif gör együ' am Got Taluólù) si
அவர் இறந்த பின்னர் உடலை யாழ்ப்
வாராவாரம் யோகி நடத்திவந்தார். பாணத்திற்கு கொண்டுவந்தனர். ஈழத்தின் ராஜீவ் கொலையை மறைமுகமாக நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் எங்களை விட்டுப் நியாயப்படுத்த அவர் தவறவில்லை. போய்விட்டாரே என்று அமிர்தலிங்கம்அறிக்கை
súli LIII.
இத்தலைவர்கள் பற்றி இராசரத்தினம் தனது நாட்குறிப்பில் எழுதிய குறிப்புக்களை ஏற்கனவே இந்தியப் எத்தனை மனித :
Löss. Išleis Git GGATÍŠA GALI பறவில்லை.
இராசரத்தினத்தின் மனைவியரி எண்ணிப்பர்க்க வேண்டும்" என்று மக்கள் ஒருவரது மகள்தான் தானு
புலிகள் இயக்கத்தில் இணைந்து பயிர்
பாது அவருக்கு உதவிசெய்ய தமிழர
தாடரின் ஆரம்பத்தில்
இராசரத்தினம் உயிருடன் இருந்த
ல்லை எழுச்சி
பெற்று பெண்கள் அணியில்
எனினும் புலிகளது வெளிநாட்டுக் கிளைகள் பலவற்றுக்கு ராஜீவ் கொலைக்கு யார் காரணம் என்பது சந்தேகமாகவே
இரு 鷲。 புகைப்படம் வெளியான பின்னர் அந்தச் சந்தேகம் பெருமளவு
வராசன்புலிகளது நீண்டகால உறுப் பினர். சொந்தப்பெயர்பாக்கியச்சந்திரன் யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர். தந்தையார் ஓய்வு பெற்ற ஆசிரியர்
GAILLOJITÚ SAÉNG) |ဂြိုးမျိုးမျိုး செயற் பாடுகளில் திறமையாக ljum கரனின் நம்பிக்கையைப் பெற்றவர்.
FF ól. Syst. 61ó.61.',Ú. 560óvalíf ugla நாபா கொலைதான் தமிழ் நாட்டில் சிவ ராசன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது பெரும்தாக்குதல்
ராஜீவ் கொலை என்னும் முக்கிய பொறுப்பை கொடுப்பதற்கு முன்னர் சிவராச னுக்கு வைக்கப்பட்ட பரீட்சைதான் பத்ம நாபா கொலை,
ராஜீவ்காந்தியைகரும்புலியாக சென்று தீர்த்துக்கட்டிய தானு யார் என்பதே இன்றுவரை மர்மமாக உள்ள விடயமாகும்.
நமக்குக் கிடைத்ததகவலின்படி தாணு முத்த தலைவர் ஒருவரது அன்பு மகள்
அந்தத்தலைவர் இப்போது உயிருடன் இல்லை. அவரது பெயர் யாழ்ப்பாணத்தில் தென்மராட்சிபகுதியைச் சேர்ந்தவர்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின்
(S
தானு இறந்த பின்னர் அவரைத் தம உறுப்பினர் என்று பகிரங்கமாக புலிகளால் கூறமுடியவில்லை.
கொடுத்த மரியாதை யாரும் அறியாதது
தானுஇறந்தபின்னர்தான் முத்தமிழ்விழா யாழ் குடாநாடெங்கும் கொண்டாடப்பட்டது
óil Iodáiliú ('ul'Iljita.
STOITG (POTSUBS (SLD புலிகள் அணியில்
Clancial III.
ஆனால் பிரபாகரன் தாணுவுக்குக்
கலந்துகொண்டு மாமனிதருக் வழங்கினார். இராசரத்தினத்தின் குடும்பத்
அமரர் ராசரத்தி arúil
அந்த விழாவின் இறுதி நிகழ்ச்சியை இராசரத்தினம் பிறந்த மண்ணான சாவகச் சேரியில் நடத்துமாறு [[[[[[&#øI.
தமிழ் விழாவில் மாமனிதர்கள் என்று கெளரவிக்கப்பட்டவர்களில் முதலாமவர் 9 LIDITñ
அந்த முத்தமிழ்
அந்த விழாவில் பிரபாகரனே நேரடியாக
இணைந்து
ரிய விருதை
தினர் அதனைப் பெற்
அஞ் விடுதலைப் புலிக வற்றில் தானு' என்ற வெளிவருகின்றன. தா பெயரில் ஒருவர் எழு புலிகள் இயக்கத் தெரிந்த முகம் தெரிய AITE, 1996) fora வெளியிடப்பட்டது.
உயிராயுதம் எ
செலுத்தப்பட்டுள்ளது பெயர் குறிப்பிடா
பிடப்படாது வெளியா
蠶 மட்டும்த
C
அந்நிய தேசத்து எங்கள் தேசத்து சட்ட
வெளியாகியுள்ள அந்
இதுதான்
"கண்ணுக்கெட்ட காற்றோடு காற்ற கலந்துவிட்ட எங்கள் அன்புத் ே
FITAJäsesi உனை நுழைத்து மகத்துவம் புரிந்து மொனித்துவிட்ட அந்நிய தேசத்து
க்கிரமிப்பாள்மு எங்கள் தேசச்சட்
திக்கப்பட்டுள்ள IMANOJ தீரச் செயலால் தண்டனை கொடு திருப்தியுடன் súas oor Upy:
gas TalLLI படைத்து விட்டா
ஈரம் செய்து எங்கள் இமைகை நனைய வைத்தா சோகப் புயலுக்கு
சுழன்று
செய்
ஆனாலும், ஆண்மைக்கு மட் பெண்மைக்கும் விரமே பொருள் Gátol a g),
GlucroLola si
GALIQUODLIDJList G
LITOSA LCDIO 560L66 தகர்த்தெறிய இப்படி 17 1 எத்தனையோ நல் Tflub LDOGULIIT
எதிரிக்கு
எமனும் ஆனாய் புதிருக்குள் புதிர цЈtiћи цца па எங்கள் பிரிய ந
உன் இழப்பால் TUD, KABULO : தவித்துத் துடிக் S,0:Mg|0-2.0: மகத்துவ சாவா நிகழ்ந்ததை என் எங்கள் நெஞ்ச பெருமை கொள் என்று அஞ்சலியி கப்பட்டிருந்தது.
马T@ - தானுஇறந்தபி வெளியாகும் உலகத் சம காலக் கண்னே
ருந்தன. அதில் ஒ கொடியோடு தானு மாகியிருந்தது.
DULL-E,
என்பது தெரிந்திரு இருந்த புலிகளுக்கு "I"에 내 ந்தியாவில் சிறப்பு டைத்திருக்கின்றது அதனையடுத்து 08:UUDDULILL 3 புகைப்படங்கள், வீடி துருவிப் பார்த்துள்ள
சிறப்பு புலனாய்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

i(lanci. Lati.
SIJöflue) olgILI
வெளியீடுகள் சில
ஆக்கங்கள் வின் நினைவாக அப் S. வருகிறார். இ) -
O UMLUITO pai
:Iஅல்பிரட் واقے D 35/600PUTULUI LUIT (As25
நானுவுக்கும் அஞ்சலி SITLÁN ଇIG0)
சம்பவம் குறிப்பிடப் புள்ள அஞ்சலி அந்த
திகதி எதுவும் குறிப்
| ஆக்கிரமிப்பாளருக்கு பயன் கிடைத்தது. கூட்டம் ஒன்றில் சிவராசன் செய்யப்பட்டது. ராஜீவ் கொலை தில் என்ற தலைப்பில் உரையாற்றும் காட்சி வீடியோ படம் ஒன்றில் யான ஒரு ಘ್ವಿ னைவு தினம. | அஞ்சலிக் கவிதை இருந்து கிடைத்தது. ராஜீவ் கொலை வழக்குக்காகவே தனி
உலகத் வெளியான தானுவின் ನಿಮ್ಗೂರು 20060511ULL-5. த தூரத்தில் தேபுகைப்படமும் கிடைத்தது. புதுடில்லியி புலிகளின் தலைவர் பிரபா கரன், பெண் புலியாக ஆயுதத் புலனாய்வுப் Alifloj தலைவர் பொட்டம்மான் ரும் 體 PAUL- 28 பேர்மீது வழககுத தொடுக்கப் TgO), AJUITS: GÖT LLUIT ö前。uLL颚· ாழியே தாறு 鬣。 Úlor UMTSETT GÖT, GLITTL LLOLDET GÖT
ஆகியோர்மீதான வழக்கு தனி UTB9TLILLS. விட்டு அந்த 26 பேரில் பத்துப் பேர்
i
ந்தியத் தமிழர்கள் பேர்
副 ங்கைத் தமிழர்கள்
நீதிமன்றமும், நீதிபதியும்
த்த T59,595 GISTSAIDSOL தால் பலத்த பாதுகாப்பு செய்யப்
ULL.g.
உயரமான சுவர்கள், முட்கப்பி
Caloili, o III soitos புக் கோபுரம், ஆயுதமேந்திய
:i :յլն: III:յtiն: DIJULIEU
இயக்க உறுப்பினர்கள்தான் என்பதை எப்படி நிரூபிப்பது என்று தலையைப் பிய்த்துக் கொண்டி ருந்த சிறப்புப் புலனாய்வுக் குழு வுக்கு இப்புகைப் படங்கள் தக்க III ஆதாரமாகக் கிடைத்தன.
i glaЈупу и оla i spalila. ()шsia, இருந்தபோது அரசியல் கட்சித | govoji i UAJOTLib சந்தித
திருக்கிறார்.
EITT ATT OM
Ն ՈՐԱԿՈՍ 蠶 தானு கொடியுடன்
ஒன்றை
வைநடக்க Iլն:
rálů
TIGGu!
卯· | Հ |
Kaf
காவலர்கள் என்று ஏராளமான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் செய்யப்பட்டி சென்னை பூந்தமல்லியில் சிறைச் சாலை ஒன்று இருந்த வளாகத்திலேயே நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இதனிடையே ராஜீவ் கொலை பற்றி
கமிட்டி தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தியையும் சிவராசன் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், அப் புகைப்படத்தை ဂျိုမျို JAV 60TITüGAyös 959 LLLLLL LL0 LLL LLL 00LL LLL LLLLLMLLLLLL LL LLLLL L LLLLL LLL LLL LLLL LL YS படத்தில் கையில் புலிக் : Մրցին : கீயத்தில் நிற்கும் காட்சி பிரசுர புலிகளுக்கு தொடர் இழப்புக்களும், தோல்வி
களும் ஏற்பட்டன.
குறி சரியாக அமைந்ததே தவிர, அதன்
னர் கனடாவில் இருந் தமிழர் பத்திரிகையில் டம்' என்ற தலைப் பில்
Z GlashülüL 60. LM
க்கு அதுதான் தாஜ பின்னர் சிறப்புப் புலனாய்வுக்குழுவிடம் தப்ப ஆராய ஜெயின் கமிஷன், வர்மா கமிஷன் 5016U600v. இயலவில்லை. ஆகியனவும் அமைக்கப்பட்டன.
இது 'தி கொலைக்காட்சியைபடம் எடுக்க போட்ட ராஜீவ் படுகொலையில் சதி இருந்ததா? IUULID UD தி' திட்டம்தான் முழுத்திட்டத்தையும் அம்பலமாக் உள்நாட்டு சதியா வெளிநாட்டு சதியா? WITU645(5(96l601 (595(3) கியது. அந்தக் கமரா மட்டும் இல்லையானால், பாதுகாப்பில் ஒட்டைகள் இருந்ததா? என் . சிறப்புலனாய்வுக் குழுவால் துல்லியமாக புதை ஆராய்வதுதான் இக் கமிஷன்களது
உளவறிந்திருக்க முடியாது நாக்கம்
T.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு 1992ம் ற்றில் வர்மா கமிஷன் முதலில் ஆண்டு மே மாதம் 20ம் திகதி ܕ ܗ iš 608. GODU GAJIGA குழுவின் துருவலுக்கு நீதிமன்றத்தில் தாக்கல்
(தொடர்ந்து வரும்)
幻血11-17,1999
னங்களை குறிப்பாக

Page 7
ழும்பில் தமிழ்க் கட்சிகள்
ன்று கூடியதாக
N இவ்வாறான ೧॰ GlgstLsunes தமிழ் மக்களிடையே எவ்வாறான எதிர்பார்ப்புக்களும் தற்போது காணப்படுவதில்லை. தமிழ்க் கட்சிகள் என்று தற்போது கூறப்படும் அமைப்புக்களிடம் தற்போது குறிப்பிடத்தக்க கொள்கைகள் எதனையும் காணமுடியவில்லை. தாம் ஜனநாயக நீரோட்டத்தில் இருப்பதாக இக் கட்சிகள் பல திரும்ப கூறிவருவதில் இருந்தே அரசியல் வலுமையை புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது. ஆயுதம் ஏந்திய போராட்டங்களும் ஜனநாயகப் போராட்டங்களேயாகும். ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படும்போது, ஒடுக்கப்படும் மக்கள்
ஆயுதம் ஏந்த
வண்டியவர்களாகிறார்கள்.
உலகெங்கும் அடக்கப்படும் மக்களது ஆயுதப் பேராட்டங்கள் ஜனநாயகப் போராட்டங்களாகவே இருந்துள்ளன. ஜனநாயகப் போராட்டங்கள் தொடர்ந்து பழைய வழிகளில்- அதாவது ஊர்வலம்,
ரகம், சாலை மறியல், சட்டமறுப்பு போன்ற ஆயுதமேந்தாத வழிகளில் முன்னேற முடியாதவா தடுக்கப்படும்போதே ஆயுதமேந்திய போராட்ட வடிவமாகத் தொடர்கிறது. அவற்றை பயங்கரவாதப் போராட்டமாக அடக்குமுறை ஆட்சியாளர்கள் சித்தரிப்பது உலகெங்கும் ப்ொது நிகழ்வாக இருந்துள்ளது. ஆயுதம் ஏந்தியதை ஜனநாயகமற்றது என்று
:åíÏ சித்தரிக்கும் சித்திரமான நிகழ்வை இங்குதான்தமிழ்க்கட்சிகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. அன்றும், இன்றும் தமிழ்க் கட்சிகளிடம் உள்ளவேறுபாடுகள் யாவை? குறிப்பாக ရှုံးနှီမျိုးရှိုးမျိုး ஒப்பந்தத்தின் பின்னர் காணப்படும் வேறுபாடுகள் யாவை?
தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டமை. 2 அரசுக்கு எதிரான ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டமை. தேர்தல் அரசியலுக்குள் புகுந்தமை. இந்த மூன்றும்தான் 1987க்குப் பின்னர்
ழ்க் கட்சிகளிடம் ஏற்பட்ட LOTDIDFBI856ITTT (9)LD. அரசுக்கு எதிராக இவை ம் ஏந்திப்
களுக்கு எதிராக மட்டுமன்றி, தமது சக இயக்கங்கள், மற்றும் சகாக்கள்மீதும் ஆயுதங்களை பிரயோகித்தே வருகின்றன. ஆனால், தாம் புலிகளுக்கு எதிராக தற்பாதுகாப்புக்கு மட்டுமே ஆயுதம் ஏந்துவதாக இக் கட்சிகள் கூறிவருகின்றன. இக் கூற்றில் உண்மை உள்ளதா இல்லையா? என்பதை சமீபத்திய இயக்க மோதல்கள் துல்லியமாக எடுத்துக்காட்டியிருந்தன. அதேபோல, தேர்தலில் ஈடுபடுவதைத்தான் ஜனநாயகம் என்று இக் கட்சிகள் EU55|LDITGOTTGV, 98 05055518 (9)LD LDITDIT601 தேர்தல்களிலேயே o போட்டியிட்டு வருகின்றன.
போராளிக் கட்சிகளான இந்நாள் தவாத கட்சிகள்,வடக்கு-கிழக்கில் இதுவரை போட்டியிட்ட தேர்தல்கள் பாவுமே ஜனநாயக நடைமுறைகளுக்கு முற்றிலும் மாறான தேர்தல்களேயாகும். uitg 臀 நடைபெற்ற
தர்தல்கூட சுதந்திரமற்ற சூழலில் நடைபெற்ற தேர்தலேயாகும். யாழ்
ாநாட்டில் ஜனநாயகம் உள்ளதாக அரசு பாய்யாக சித்தரிக்க துணைபோனமையை ஜனநாயகப் பாதை என்று கூறுவ வடிகட்டின முட்டாள்தனமாகவே இருக்கும் எனவே, ஜனநாயக நீரோட்டம், ஆயுதத்தை கைவிட்டமை, தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயகப் பாதையில் நடத்தல் என்றெல்லாம் தமிழ்க் கூறும் கருத்துக்கள்கூட, அவற்றின்
*: கட்சிகள் கொழும்பில் ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் கூடி, நொறுக்குத்தீனி சகிதம் வன்னி மக்களது உணவுப் பிரச்சனை பற்றி அக் றப்பட்டுவிட்டு, அதனை பத்திரிகைகளுக்கும் றக்காமல் அனுப்பிவைத்தன.
கூட்டணி சார்பில் பெரும் தலைகள் யாரும் முதல் கூட்டத்துக்கு ஆஜராகவில்லை. கூட்டணியில் சமீபகாலமாக முன்னுக்கு வந்துள்ள ரவிராஜ் ஆஜர் ஆனால் பத்திரிகைகளில் கூட்டணிக்குத்தான் முக்கியத்துவம் புலிகள் தம்மீது கோபப்படுவார்கள் என்பதால்தான் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கை கோர்க்க கூட்டணி பெரும் தலைகள் பகிரங்கமாக முன்வருவதில்லை.
அந்தப் பயம் மட்டும் இல்லையென்றால் ஏனைய தமிழ்க் கட்சிகளுடன் கூட்டுவைத்தே அவற்றை ஒரம்கட்டிவிட கூட்டணியால் முடியும்
சம்பந்தரோ, நீலனோ கூட்டத்தில் கலந்து கொண்டால் அவர்கள் பெயர்கள்தான் பத்திரிகை களில் முதலிடம் பெறும் ஏனைய கட்சித் தலைவர்கள் துணைப்பாத்திரங்களாகவே இடம்பெறுவர்.
1.11-17, 1999
நடைமுறைகளோடு பொருந்தத் தக்கனவாக அமைந்திருக்கவில்லை. எனவே, அவ்வப்போது தம் தேவைகளுக்கு ஏற்ப ஒவ்வொரு வியாக்கியானம் கூறுகின்ற
சந்தர்ப்பவாத அரசிய்லே தற்ப்ோது மேலோங்கியுள்ளது. அரசின் இராணுவத் தீர்வு முனைப்பால் இன்று த காள்ளும் ஜனநாய்க விரோதமான சூழ்நிலையை,
தமது நலன்களில் இருந்தும், அந்த நலன் சார்ந்த தமது விருப்பங்களில் இருந்துமே இக் கட்சிகள் நோக்குகின்
GOTDOT,
Syarišjih
GDMLuilaren
பிரச்சனையாக தமிழ் தெரியவில்லை. தற்போது தேர்தல் ெ படை நடவடிக்கைகை
நாக்கி ஷெல்கள் ஏ ಘ್ವಿ uổJAVITÓlyo | Lú0luilig áit (I90ll இவையெல்லாம் அன்ற தமிழ்க் கட்சிகளுக்குத் அடுத்த தடவை தாம் வாய்ப்புள்ள பகுதிகளி *P" Syssosor, கட்சிகள் அதிகம் பிர அவதானிக்கக் கூடிய வன்னியில் தமிழ்க் கி LüGLITSUT) : தரைமட்டமாகியுள்ளன தமிழர்களது வயல்களி விவசாயிகள் அறுவை
pyGTÖLIITEL lyging (pygóLIITILITroji
உதாரணமாக, வன்னியில் மடுத் தேவாலயப்பகுதி புனிதப் பிரதேசமாகும். அங்கு படையினர் ஆயுதங்களுடன் နှီးနှီးပွါး கட்சிகளுக்கு பாரதூரமான ஒரு பிரச்சனையாகத் தெரியவில்லை. ஜனநாயக உரிமைகளில் ஒன்று வழிபாட்டு உரிமை, அந்த உரிமைக்கே ஆப்பு வைக்கப்படுவதை இந்த ஜனநாயக நீரோட்டக் கட்சிகள் கருத்தில் Clain itslistilijбра).
படிப்படியாக அப் பிரே சிங்களக் கிராமத்தவர உள்ளாகும் அபாயம் ஏ து குறித்து எந்தெ ரஸ்தாபிக்கவில்லை. திறப்புக்கு என்று ஆர நடவடிக்கை, தமிழ்க்
லக்கற்றுச் செல்வன பாராடுவதற்கு தமிழ் முன்வரவில்லை. ஆட்சியாளர்கள் தமது வெற்றிக்காகவே, இல நகர்வுகளை மேற்கொ சாதாரண மக்களுக்கே தெரிந்திருக்கிறது. அ
மக்கள் தாமாகவே போராட்டங்களில் இறங்
இவற்றில் போலித்தனமில்லை. போர்வைகள்
ஏனெனில், அதனை காட்டமாக எதிர்த்தால் தம்மை புலிகளது அனுதாபிகள் என்று படையினர் கருதிவிடுவார்களோ என்று நினைக்கின்றனர். அவ்வாறு கருதினால் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளில் தமக்குச் சலுகைகள் கிட்டாது என்றே நினைக்கின்றனர். தமிழ் மக்களது அன்றாடப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காகவே தாம் பாடுபடுவதாக இக் கட்சிகள் வாய் ஓயாது கூறிவருகின்றன. மடுவில் 30 ஆயிரம் அகதிகள் உள்ளனர்.
வர்களுக்கு மலசல கூடங்கள் போதியளவு டையாது. வெளியே சென்றுதான் தங்கள் 2uff60550öffé கழித்தாக வேண்டும்.
படையினர் மடுவில் லைகொண்டபின்னர் பெண்கள் பெரும் துயர் அடைந்தனர். அசெளகரியங்களை எதிர்நோக்கினர். இந்தப் பாரதூரமான பிரச்சனை அன்றாடப்
| - . .
இதனாலேயே வாழ்க்கை வெறுத்துப் போய் ஏனைய கட்சிகள் ஐக்கியம் போதும் நன்றி வணக்கம் என்று நழுவிப்போகவும் கூடும்
ஆகவே பெரும் தலைகள் கலந்து கொள்ளாது விட்டால் ஐக்கியம் மேலும் சில மாதங்களாவது தொடர வாய்ப்புண்டு.
-- யாழ் குடாநாட்டில் தொலைபேசி ஒதுக்கும் Gung : படையினருக்கு மக்களுக்கு முன்றாமிடம் அரசியல்வாதிகளுக்கு
மேற்கண்ட உத்தரவை எழுத்துமுலமாக வெளி யிட்டுள்ளாராம் யாழ் மாவட்ட படைத்தளபதி
இதனைப் பார்த்ததும் பாதுகாப்புக்கு துணைப் பொறுப்பானவரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் தமிழ்க்கட்சி தலைவர் ஒருவர்
அதற்கு துணைப்பாதுகாப்பு அதிகாரம் உள்ள வர் கூறிய பதில் என்ன தெரியுமோ?
அப்படிச் செய்யுமாறு நாம் கூறவில்லை. சரி அப்படித்தான் செய்வது என்றாலும் இப்படியோ விவேகமில்லாமல் எழுத்துமுலம் உத்தரவு போடுவது?
அதனைச் சுட்டிக்காட் தமிழ்க் கட்சிகள் முன் யாழ் குடாநாட்டில் உ கவருவதற்காகவே வலி சுவீகரிப்பிற்கு எதிராக போட்டி போட்டு அறி Clsusfiúli LI. எனவே, அன்றாடப் பி பாடுபடுவதாக இக் க கூறிவருவதும், தமிழ் அடிப்படை அபிலாசை தி: போராட மு இயலாமையை மூடிமை தமிழ்க் கட்சிகள் தற்ே எடுத்துவருகின்ற நிை பேசும் மக்களது அபில அடிப்படையில் மேற்செ ಙ್ಞ கட்சித் தலை IDIGVITS)956T5 911 UI தீர்மானிக்கப்படுகின்ற
தமிழ்க்கட்சித் தலை ஒரு மாதிரியாகிவிட்டதாம்
வவுனியாவில் யூகே காவின் தாக்குதலைக் போராட்டம் நடத்தியுள்ள
ஏனைய தமிழ்க் க இந்த யோசனை புளொட்( டத்தக்கது.
ஆனால், அமெரிக்க மகஜரை இலங்கை ஜனா வைத்தார்கள்?
ಙ್ 39/U4|0 Up:305/T6||
வவுனியாவில் புளொ எரித்தது. ஆனால் கொ : தில்லை. இதனையும் நிறு
வவுனியா நகரசபை புளொட் முக்கியஸ்தர் ஆ
60 IITURLD
தினமு.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க் கட்சிகளுக்குத்
வற்றிக்காக இலக்கற்ற ள வன்னியில் அரசு குடியிருப்புக்களை பப்படுகின்றன.
Disassif 竹,
TLE Sys; FGDST, GTITs
தோன்றவில்லை. தேர்தலில் போட்டியிட ல் இருக்கக்கூடிய கள் பற்றியே இக் v5TúlúU 605 ulio தாகவுள்ளது. ராமங்கள் பலவற்றில்
பட்டு வீடுகள்
l6) frison ட செய்கிறார்கள். தசங்கள் அயலிலுள்ள ால் ஆக்கிரமிப்புக்கு ற்பட்டுள்ளது. வாரு தமிழ்க் கட்சியும்
தரைப்பாதை ம்பித்த படை ATT MTLDÁJA, SIT DIGTELT 85த நிறுத்துமாறு
க் கட்சிகள்
தேர்தல் Jössop u6OL ண்டனர் என்பது
16)JQIITADI (15J595I LD
*
கியுள்ளனர்.
டவோ, கண்டிக்கவோ வரவில்லை.
ÄT 6IT 6)JITés85IT 6ITñta556O)6IT las (TLD) BEITGRAš
தமிழ்க் கட்சிகள்
6,6088; it
ரச்சனைகளுக்காக "Alascit பேசும் மக்களது 5ளுக்காக அரசை Plgust 5 SLDS றப்பதற்கேயாகும். பாது லப்பாடுகள் தமிழ்
Togo.gifló ாள்ளப்படுவதில்லை. GOLDSGT UGODLAGGANG ULI
OT,
E. வருக்கு அந்தப் பதில் -بهரசுலாவியாவில் அமெரிக் கண்டித்து புளொட்
ாது. ட்சிகளுக்கு தோன்றாத டுக்கு தோன்றியது பாராட்
த் தாக்குதலுக்கு எதிரான திபதிக்கு ஏன் அனுப்பி
ஜனாதிபதிக்கு மகஜர் தான் காரணமோ? ட்-அமெரிக்கக் கொடியை ம்பில் அமெரிக்க தூதரக
பங்குகொள்ள தவறுவ த்தினால் என்ன? --
த் தலைவர் லிங்கநாதன்
தற்போதைய காலகட்டத்தில் தமிழ்க் கட்சிகள் இடையே கொள்கைகளிலோ நடைமுறைகளிலோ வேறுபாடு கிடையாது. அவ்வாறிருந்தும் ஐந்து கட்சிகளாக அவை
ருப்பதற்குக் காரணம், ஐந்து தலைமைகள் ருப்பதேயாகும். ந்து கட்சியும் ஒன்றுபட்டால் தலைமையில் ருப்பது யார் என்ற பிரச்சனைக்கு இந்த உலகில் யாராலும் தீர்வு காணமுடியாது. பெரிதோ, சிறிதோ தாமும் ஒரு கடை நடத்தினால்தான் முதலாளியாக இருக்கலாம் என்ற மனப்போக்குக்கு ஒத்ததே
துவாகும். எனவே, சர்க்கு இருக்கிறதோ ல்லையோ, தனிக் கடைகளை இழுத்து
யாரும் தயாராக இல்லை. தாடர்ந்து முதலாளிகளாக இருக்கவே விரும்புவர். இந்த மனப்போக்குத்தான் இன்று தமிழ்க்கட்சிகள் ஐந்தாக இருப்பதற்கும் காரணமாகிறது; நிரந்தர ஒற்றுமையின்மைக்கும் காரணமாகிறது. எனவே, தற்போது தமிழ்க் கட்சிகள் கூடிப்பேசுவது தற்காலிக காட்சிகளேயாகும். நிரந்தமான இணக்கம் இவற்றுக்கிடையே ஏற்படமாட்டாது. சமீபத்தில் இக் கட்சிகள் கூடியபோது எடுக்கபட்ட தீர்மானங்களை உற்று
நோக்கும்போது ஐக்கியம் தொடர்பாகவும் தெளிவான நிலைப்பாடு இவற்றுக்குக் கிடையாது என்பது தெளிவாகிறது. அமைப்புகளிடையே ஐக்கியம் என்பது இரண்டுவிதமான அடிப்படைகளில் ஏற்பட முடியும். (1) அடிப்படைக் கொள்கைக்களுக்காக ஒன்று சேர்ந்து போராடுவது (2) உடனடியான பிரச்சனைக்குத் தீர்வுகான ஒன்றுபட்டுச் செயற்படுவது. தமிழ்க் கட்சிகள் கூடிப்பேசி வெளியிட்ட தீர்மானங்களை நோக்கினால், உடனடியான fa) Sysis 60sors soon SCL கூறப்பட்டுள்ளன. ஆனால், உடனடியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஒன்றுபடுவதாயினும், யாருக் எதிராக ஒன்று சேருவது என்பதில் தெளிவு இருந்தாக வேண்டும். உடனடிப் பிரச்சனை என்பது வானத்தில்
தனியாகக் குதிக்கும்
JģgF6O6OTLIGG). யுத்தத்தின் பக்க விளைவுகளே இன்றைய அன்றாடப் பிரச்சனைகளாகும். யுத்தம் நிறுத்தப்படாதவரை
ப்பிரச்சனைகள் முற்றாக
ரப்போவதில்லை. மேலும் தோன்றிக்கொண்டே இருக்கப்போகின்றன. யுத்தத்தை நிறுத்தி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் முன்பாக பேச்சை ஆரம்பிக்க
ட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.
புதிய பெயர்களில் இராணுவத்தீர்வை மூர்க்கமாகத் தொடர்ந்து வருகின்றனர். எனவே உணவு அனுப்புமாறு கோருவது மட்டுமே அன்றாடப் பிரச்சனை பற்றிய அக்கறையாகாது. அன்றாடப் பிரச்சனைக்கு காரணமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு போராடுவதே அன்றாடப் பிரச்சனைக்கு நிரந்தரப் பரிகாரமான கோரிக்கையாக அமையமுடியும். அன்றாடப் பிரச்சனைகள் விடயத்திலாவது தமிழ்க் கட்சிகள் உறுதியான நிலைப்பாடு
எடுக்கவேண்டுமானால், அரசு தொடர்பான
=~
レーエー கை கொடுக்கலேன்னுதப்பா நினைக் காதீங்க. இடதுகையிலே சுளுக்கு
ஒரு தெளிவான முடிவுக்கு அவர்கள் வந்தாக வேண்டும். வன்னி படையெடுப்பு, யாழ் காணி சுவீகரிப்பு, செம்மணி நாட்கம் உட்பட பல அன்றாட அவலங்கள் ஆட்சியாளரால் தமது நலன்களுக்காகவும், பேரினவாத நலன்களுக்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும். எனவே, ஆட்சியாளருக்கு எதிராகப் போராட துணிந்தால் மட்டுமே, மேற்கண்ட
ரச்சனைகளில் உறுதியான நிலைப்பாட்டுக்கு வரமுடியும். ஆனால், தமிழ்க் கட்சிகள் அரசையும், ug:OLVIGGOT GODT ugün GEIT SETTLDs) flóit GTT, தயாராக உள்ளனவே தவிர, அவற்ை எதிர்த்துப் போராட o தீர்வுப் பொதிக்கு தாம் கொடுத்த
யாசனைகள் குப்பைத் தொட்டிக்கு அனுப்பப்பட்டதையே தமிழ்க் கட்சிகள் எதிர்க்கத் துணியவில்லை. எனவே, அன்றாடப் பிரச்சனைகள் விடயத்திலும் இவை மேற்கொள்ளும் நிலைப்பாடுகள் அழுத்தம் கொடுப்பதாக அமையப்போவதில்லை. சமீபகாலமாக தமிழ்க் கட்சிகள்மீது பலத்த அதிருப்திகள் தமிழ் மக்களிடையே தோன்றியுள்ளன. அத்தகைய அதிருப்திகள் 體 கட்சிகள் ஏன் என்ற
கள்விக்கும் இட்டுச் சென்றுள்ளது. எனவே, தமது இருப்புப் பற்றியே கேள்வி எழுந்துள்ள நிலையில்தான், தமது இருப்பை நியாயப்படுத்த இக்கட்சிகள்
அதுபற்றிய சய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. தாமும் தமிழ் மக்கள்மேல் அக்கறை உள்ள
கட்சிகளே என்று நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயமே இக் கட்சிகளை உதட்டளவிலான ஒற்றுமைப் பேச்சுக்களுக்கு நிர்ப்பந்தித்துள்ளன்.
ஒரு குறிப்பிட்ட காலகட்டம்வரை இக் காட்சிகள் அரங்கேறும் பின் முறியும். மீண்டும் நிர்ப்பந்தம் ஏற்படும்போது மறுபடி இதே காட்சிகளை காணக்கூடியதாகவிருக்கும்.
எனவே, இத்தகைய ஒற்றுமைகளால் அரசியல் திருப்பம் எதுவும் 臀 LỦ(ểumộuślệüş0ệu. தமிழ் பேசும் தரப்புக்கு நன்மைகள் கிட்ட்ப்போவதும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் பிரதான முரண்பாடு என்பது, ஆட்சியாளருக்கும் தமிழ் பேசும் தரப்புக்கும் இடையேயுள்ள
ரண்பாடேயாகும். இந்த முரண்பாட்டுக்கு နှီးမျိုးမျိုး அரசியல் போராட்டங்களுக்கு தமிழ்க் கட்சிகள் தயாராக இல்லாதவரை இவற்றின் முழக்கங்களாலோ,
பயன்கள் ஏதும் நரப்போவதில்லை.
அரசுக்கு வாலும், தமிழ் மக்களுக்கு தலையும் காட்டும் இரட்டை நிலைப்பாட்டை
தமிழ்க் கட்சிகள் முதலில்
O
கைவிட்டாகவேண்டும்
லாமல் பலராலும் பராட்டப்படுபவர் அடுத்தமுறை போட்டியிட்டால்கூட லிங்க Frar Għalib) Ghuma inti Birma)
தனது ஊதியத்தை கட்சிக்கே கொடுத் திருக்கிறார் வெளிநாட்டில் உள்ள நண்பர் கள் உறவினர்களது உதவியில்தான் சீவியம் வவுனியாவில் குறிப்பிடும்படியான பல நல்ல காரியங்களைச் செய்துள்ளார். நூல் நிலையம் பொதுப் பூங்கா தாய் சேய் பரா Inflútt ósnautn, Oungs ununahagir போன்றவை அதில் அடங்கும்
சமீபத்தில் பிரியாவிடை நடந்தது. கலந்துகொண்ட பலரும் நெகிழ்ந்து untungarnia sin
60 பொதுத் தேர்தலுக்கு முன்னர் புத்தத்துக்கு முடிவுகட்டுவோம் அதன்பின் னர்தான் வாக்குக் கேட்டு வருவோம் என்று கூறியிருக்கிறார் ஜனாதிபதி
அப்படியானால் பொதுத் தேர்தல் நடக்கவே நடக்காதா? என்று நாடெங்கும்
ஆனால் கட்சி பேதம் இல்
som Saison O

Page 8
க்கெரெரே பல்கலைக்கழக உபவேந்தராக அமீனால் 蠶 மிக்கப்பட்டவர் பிராங்க்
கலிமுஸோ, அவருக்கும் அமீனது பெண் மந்திர வாதிக்கும் இடையே பழைய பகை ஒன்று இருந்தது.
ஏமாற்றுகளை Guym
ரியர் கலிமுஸோ மக்களிடையே பிரசாரம் செய்துவந்தார்.
அப்போது அந்தப் பெண் மந்திரவாதி
யுடனும் தர்க்கங்கள் எழுந்தன. அந்த
நேரத்தில் அவளுக்கு அரச ஆதரவு இருக்க
6606).
LIQi6usTPA155 5||1955|T67.
அவளது 醬 குறி பேராசிரியர் கலி (ApG GIVIT,
அமீன் அவளிடம் அன்றும் வாக்குக் கேட்க வந்திருந்தான்.
அவனை ஒரு குழந்தைபோல தன் மடியிலே தலைவைத்துப்படுக்கவைத்தாள் அவனது உடலெங்கும் தைலம் தடவினாள் உடம்பின் சகல பாகங்களையும் ஸ்பரிசித்
அந்த நேரம் பார்த்து அவள் அருள் வாக்குக் கூறுவதுபோல தன் பழிவாங்கும் படலத்தை நிறைவேற்ற ஆரம்பித்தாள்.
"மகனே! படித்த விற்பன்னன் ஒருத்த னால் உன் ஆட்சிக்கே ஆபத்து அவன் ஒரு வாரத்திற் GIT ISTLGOLLh 6LL Cur உன் ஆட்சி யைப் பற்றி உல கெங்கும் பொய்
அமீன் அப்படி ஒருவருடலை இதுவரை அனுபவித்ததில்லை போன்று உணர்ந்தான்
கழ்ந்தது என்பதை யாரும் அறியவில்லை.
"காணாமல் போனதாகவேஇருக்கட்டும். அதனால் அவர் உடலை யாரும் காணமுடியாத படி எரித்துவிடுங்கள்" என்று அமீன் உத்தரவு போட்டிருந்தான்.
அதேசமயம் மக்கெரெரே பல்கலைக் கழகத்தில் அவரது திறந்து 606AJ85 (GELDTOULD 909595W ON VOLUITLI (D5555TGOT
3Ai சிறந்த விமான், அவரை கொன்றவர்கள் பயங்க
காணாமல் போனோரது உறவினர்கள் அங்கலாய்த்துத்திரிந்தனர். அவர்கள் சார்பாக வாதாடுவதற்கும் நலன்களைக் கவனிப்பதற்கு என்றும் சட்டத்தரணிகள் சிலர் சுளையாக
ರಾ? த்தனர்.
மன்றத்தில் மனுப்போடுவதுதான் அவர்களது வேலை, மனுப்போட்டால் காணா மல் போனவர்கள் திரும்பவந்துவிடுவார்கள் என்று நம்பிஇந்தச் சட்டத்தரணிகள் கேட்கும் தொகையை உறவினர்கள் கொடுத்தனர்.
இன்னொரு குழுவும் இருந்தது. கானா மல் போனதாக கூறப்படுவோரின் உடல்களை கண்டெடுத்துக்கொடுப்பதுதான் இந்தக் குழு வின் தொழில்,
காணர்மல் போனவரது குடும்ப நிதி
LJÓ, LJU கூறப்போகிறான். உனக்குப் பெரும் இழுக்குக் காத்திருக்கிறது!
அவள் கூறியதும் அமீன் திடுக் கிட்டுப் போனான்.
“உங்களால் இதற்குப்பரிகாரம்கூற முடியதா? என்றான்
பதிலுக்கு அவள் சிரித்தாள். "பரிகாரம் உனக்கே தெரியும் தெரியா தது போல கேட்காதே. உன் வழியி லேயே தீர்வு காண் அப்பனே! எல்லா வற்றையும் நான் கூறமுடியாது கூறவும் அனுமதியில்லை. உன்பாதை உன்னுடை யது, அதில் முட்கள் உன் கண்களுக்குத் தெரியாதபோது காண்பித்து எச்சரிப் பது மட்டும்தான் என் வேலை
வழக்கம்போல் அல்லாது புதுவித மாக பேராசிரியரைக் கொல்லத் திட்ட மிட்டான் அமீன்
பேராசிரியர் வீட்டைச் சுற்றி காவல் போடப்பட்டது. தான் கட்டளையிட்ட பின்னரே அவரைக் கைது செய்யவேண் டும் என்று அமீன் உத்தரவிட்டிருந்தான் பேராசிரியர் கலிமுஸோவுக்குதன் னைச் சுற்றி கொலைவலை வீசப்பட்டி ருப்ப
ன்னும் சில மணிநேரங்களில் தான் காணாமல் போகப்போவதும் தெரி UTS
வழக்கம்போல அன்று மாலையும் வானொலிச் செய்தியை .." இருந் தார்.
பாகியது. அவரது முதுகில் யாரோ கத்தியால் குத்தியதுபோலிருந்தது
"மக்கெரெரே பல்கலைக் கழக உப
வேந்தர் பிராங்க் கலிமுஸோதிடீரென்று
BIT GOOTITLDGÅ GLITTLIGAGLILITÄT.
கிறது. இச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் பொலிஸ் தலைமையகத் ಫೀಲ್ಡ್ರ தெரியப்படுத்தலாம்."
பராசிரியர் கலிமுஸோ தொலை பேசியை நோக்கி ஓடினார். அமீனுடன் தொடர்புகொள்ள இலக்கங்களை சுழற்றி
岛凯·
தனக்கு நேரப்போகும் விபரீதம் அவருக்குப் புரிந்துபோனது.
அன்றைக்கு என்று பார்த்து அவரது மனைவி அயல் ஊருக்கு சென்றுவிட்டாள் தனியாகத்தான் இருந்தார்.
வீட்டைவிட்டு முதலில் வெளியே வேண்டும் என்று முடிவு செய்தார்.
தனக்கு அவசியம் தேவையான ஒன்
றிரண்டு துணிகளும் வேறு சில பொருட்
களையும் ஒரு பையில் எடுத்து வைத்துக் GlöEIT GATLIT.
வீட்டுக்கதவைப் பூட்டி, சாவிக்
கொத்தை கையில் எடுத்தபோது, பூட்ஸ் சப்பாத்துக்களின் சரசர ஓசை
திரும்பியபோது அவர் காக்கி நிழல்
களால் சூழப்பட்டிருந்தார். பொலிசா அவரைக் கைது செய்ய வந்திருந்து வீட்டுக்கு வெளியே பதுங்கி இருந்தனர்
தப்பிச் செல்ல முயன்றால் பாய்ந்து அமுக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட ULI- (558535)
燃 வாகனம் ஒன்றில் அவர் ஏ
S.
அப்போதுதான் அச் செய்தி ஒலிபரப்
றப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு என்ன
6
நிலையைக் கணிப்பிட்டு, அதற்கேற்ப பணம் sumtilili. Glasnitalmitati.
இந்தக் சிலருக்கு அமீனின் படைகளோடும் தொடர்பு இருந்தது. தம்மால் கொல்லப்பட்டவரது உடலை எங்கு போட்டிருக் கிறார்கள் என்று படை அதிகாரிகள் சிலர்
இந்தக் குழுவுக்குத் தகவல் கொடுத்து விடு
GJITITSGI.
அங்கு சென்று உடல்களை எடுத்துவந்து னரிடம் கொடுத்து பணம் வாங்கிக் காள்வர் அதில் ஒருபகுதி தகவல் கொடுத்த படை அதிகாரிகளுக்குப்
அமீனின் படையினரால் சந்தேகத்தின் பேரில் கைதானவர்களை மீட்டுத்தருவதற்கு Ա6Ս 蠶 இருந்தன.
யப் பணம் தந்தன.
யாரைக் கைது செய்தால் பணம் அதிகமாகக்
வந்தனர்.
இதனைவிட வேறு பல சபல நோக்கங் களுடனும் கைதுகள் நடந்தன. கணவனைக் கைதுசெய்தால் மனைவி அழுதபடி பொலிஸ் நிலையத்திற்கு ஓடிவருவார்.
BGOTGJSOGOTë ாக மிரட்டி மனைவியை தமது ஆசைக்கு இணங்கவைப் UTTI சீர்கேடுகள்
நாடெங்கும் இவ்வாறான சீர்கேடுகள் தலைவிரித்தாடிக் பகிரங்க மாக அமீன் ஆட்சியை எதிர்க்க யாரும் துணிய வில்லை எதிர்த்தால் உயிர் மிஞ்சாது என்று தெரிந்தும், எதிர்க்க துணிந்த அதிகாரிகளும் இருந்தனர்.
முக்கு
ந்தக் குழுக்கள் படை அதிகாரிகள், ! பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு நிறை
இதனால் கைதுகள் அதிகரித்தன. அதிகாரிகள் :
உகண்டாவின் தே பனத்தின் தலைவர் L('pGJITGJIT.
பத்துமாடிக் கட் லகம் இயங்கிவந்த
நஷ்ட ஈடு கொ சு செய்த பலருக்கு ாப்புறுதிக் கூட்டுத்தி அமீனுக்கு ஆச்ச தன்னை எதிர்த்தவர் கொண்டிருக்கிறார்கள் டிவுக்கு மாறாக ெ ள என்று ஆச்சரிய ஈடுகொடுக்கவில்லை
கேலியாகப்பேசிய gTUGI GJUGUT STO அவர் மரியாை நினைக்கக்கூடா SOLDu5576,
அமீன் கடகடெ sáv sLGOLD a GTi கிறேன்! இப்படி சக தால் உகண்டாவை யாது. உங்கள் கட யாராவது குறுக்கி மாக என்னுடன் ெ என்று தொலைபேசி காப்புறுதிக்கூ செயலாளரும் மகி "அமீன் நல்லவ தவறாக வழிநடத் STI(0)ğsgjë, saflsor MTG
LD, 5T5856TT : பனத் தலைவர் கூ d 5606VGUUSILD, oleFuG ஆயுதம் தாங்கிய கு முன்னர் நீதியர் றதுபோல, மாடிப்ப வரையும் தரதரவெ || 601II.
இழுத்துச்
sGGOLDurresë, grë
யத்தில் யாரும் குறு வெளியே தயார
வரையும் தூக்கிப்போ
LʻLL6OTír.
நகுரு என்னும்
ருவரையும்
(ЏАМ60LD 360LI
திடமுலாலாவின் உயி தாங்காமல் இறந்து
அன்றைய மாலை கைது பற்றி அறிவிக் "தேசிய காப்புறு:
வரும், செயலாளரும்
தொடர்பாக கைது ( 6ur76Iñigo L65) 1661) Lilo (9681
கதாகிய சில மணி ( St"Limit."
செய்தியைக் கே
பழுக்கில்லாத பொய் புரிந்து கொண்டார்க
கணவனைப் ப கொண்டிருந்தார் தி
அவரிடம் பொது
அவர்கள் குடி
கறக்கலாம் என்ற தகவலையும் அதே குழுக் ஒப்படைப்பதாக தயா களைச் சேர்ந்தவர்களே பொலிசாருக்கு கூறி
கையொப்பம் போடு
"இது அவரது ெ
அவரும் இல்லை ஒ
எங்கு போவது த. காட்டுங்கள்!" என்று
“actious (uma மூன்று பிள்ளைகளும்
என்றால், நீங்கள் கை
துடன் நாங்கள் போ
 
 
 
 
 

பூகோசிலாவியாமீது அமெரிக்கா குண்டு வீசியதை ரசியா முன்னணியில் நின்று கண்டித்துள்ளது.
ரசிய மக்களும் அமெரிக்க அரசை கண்டித்து வருகிறார்கள், ரசியாவில்
E.
அமெரிக்கத் திரைப்படங்கள் பார்ப்பதை ben மக்கள் தாமாக நிறுத்தியுள்ளனர். ரப்படுகிறது. ரசிய திரையரங்குகளில் அமெரிக்கப் lgög piguyeri படங்களுக்குப் பதிலாக யூகோசுலாவியப்
படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
சிய காப்புறுதி கூட் வெக்சிரோ, செயலா
岛
ST
T
டடத்தில் இதன் அலு
5. டுக்குமாறு அமீன் சிபா நஷ்டஈடு கொடுக்க ாபனம்மறுத்துவிட்டது. ரியம் கலந்த கோபம். 5si SIGITLDi) GLITiä, அப்படியிருந்தும்தன் சயற்படத் துணிகிறார் ம் சொன்னதும் நஷ்ட யே என்று கோபம். iGs Gtiaatelகள் உயர்ந்த பதவியில் sd) resort
ஜப்பானில் உள்ள முதிய வர்களது தனிமையைப் போக்க
SIGIDITSI G8, GASLUIT 857 வந்துள்ளன ரோபோக்கள் இந்த அவன் யந்திர பொம்மைகள் முதியவர் காப்புறுத்திக் கூட்டுத் துளுக்குத் துணையாக இருந்து
பேருதவி புரிகின்றன.
பிள்ளைகள் வேலைக்குப் சென்றுவிட்டால், வீட்டில் துணையின்றி எழுந்து நடமாட வன்று சிரித்தான். உங் - முடியாத முதியவர்கள் என்ன செய்வார்கள் |ச்சியை நான் மெச்சு அவர்களுக்காகவே இந்த ரோபோ லஅதிகாரிகளும்இருந் பொம்மைகள் தயாராகியுள்ளன.
யாரும் அசைக்க முடி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று MOLDODuš செய்யுங்கள் விளங்கிக் கொண்டு செயற்படவல்லவை. ட்டால் நீங்கள் தாராள தாடர்பு கொள்ளலாம்" மிலேயே பாராட்டினான்.
தலைவரும, அரசியல்வாதிகள்தான் மக்களை {"E...? அரசியல்வாதிகளே TGT 55S DITATG5 GMT, SILDSOTILLD தமிழ்நாட்டில் சென்னையில்
பிரச்சனைகள் தீர்ந்து முதலிலேயே அவருடன் ஒரு சுவாரசியமான சம்பவம்
151 IB3/6/6113/:
ம்" என்று கூட்டுத்தா
GOTITI. சட்டமன்ற உறுப்பினர்கள் கிழ்ச்சி நீடிக்கவில்லை. இரண்டு பேர் சினிமா பார்க்க ாளரதும் அறைகளுக்குள் ஆல்பேட் திரையரங்குக்கு சென் ம்பல் ஒன்று புகுந்தது - றுள்ளனர். சரைக்கொண்டு சென் அவர்களைக் கண்டதும் டிகளில் அவர்கள் இரு ஒருவர் தடயுடலாக வரவேற்ற ன்று இழுத்துச் சென்ற ரம் தமது கட்சிக்காரர்தான்
வரவேற்கிறார் என்று அவர்களுக்கும் குஷி,
அந்த ஆசாமியே நுழைவுச் சீட்டும்
5L60T. தயாக"தாங்கள் தவறாக நாங்கள் எங்கள் கட தாம்" என்று கூறினார்.
செல்லப்படும்போது
கினார்கள் வந்தவர்கள்
எடுத்துக் கொடுத்தாராம் 醬。 தெரிந்ததால் உள்ளே படம் பார்க்க அமர்ந்தவர் கநின்ற வேனில் இரு -6666FF6u55-GIgolfle) lJEFGDI பகுதியில் உள்ள முகா
ಖ್ವಲ್ಲಿ சென்றனர். கென்யாவைச் சேர்ந்த கிரேஸ் góT GOTG y Glas LLUGWIT GITT என்டான்யூ என்ற பெண் கர்ப்பவதியாக பிரிந்துவிட்டது. அடி இருந்தார்.
UITGCTITst. சம்பவ தினத்தன்று விமானம் மூலம் செய்தியில் அவர்களது இலண்டனில் இருந்து அபுதாபிக்குப் பயணம் தப்பட்டது. மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது க் கூட்டுத்தாபன தலை நேர்த்திற்குள்ளாகவே அவருக்குப் பிரசவ ஊழல் குற்றச்சாட்டு வலி தோன்றி விட்டது. அதிர்ஷ்டவசமாக சய்ய்ப்பட்டனர். அப்போது அந்த விமானத்தில் அவருடன் முன்று டாக்டர்கள் பயணம் செய்தனர். 呜叫T岛呜
ட்கும்போதே அது ஆப் என்பதை அனைவருமே
T. கொடுத் AJüúlö, மதி H ப் பாதுகாப்புப் பிரிவு
க்கும் வீட்டை அரசிடம் க்கப்பட்ட பத்திரத்தில் ாறு கோரினார்கள். சாந்த வீடு, இப்போது படைத்துவிட்டு நான் வு செய்து கருணை மன்றாடினார் மனைவி. டத்திற்கு உங்கள் போகத்தான் வேண்டும் யெழுத்திடாத பத்திர்த்
றோம் என்றனர். பயந்து போன மல்ைவி பங்களில் கையொப்பம்
டுத்தாபன தலைவருக் றுபவங்கள் காத்திருந்
இடி தொடரும்
TID6ui DUQUE
கிரிக்கெட் வீரர்கள் காதல் சர்ச்சை களில் சிக்குவது புதுமையல்ல. இந்திய கிரிக் கெட் அணி வீரர்கள் பலரும் அவ்வாறு
ஊதியம் பெற்ற நடிகைகளில் ஒருவர் ஷெரோன் ஸ்டோன்
களை மட்டுமன்றி பிரபல நடிகர்களையே மயக்கியவர் ஷெரோன்
ருநாத்தின் காதலி
னுக்கு உற்ற AD GROOT LI JTIT 9. இருந்தவர்
ரசிய மக்களது அமெரிக்க எதிர்ப் பைக் கண்டதும், யெல்ட்சினும் அமெரிக் காவை எச்சரித்துள்ளார்.
&elp58&606]]
ஹொலிவுட் திரையுலகில் அதிக
கவர்ச்சியான கதாநாயகியாக இரசிகர்
தற்போது சமூகசேவைகள் செய்து
வருகிறார் எய்ட்ஸ் நோயாளிகளுக்குடயானா உதவி செய்தது போல இவரும் பல உதவி களைச் செய்து வருகிறார்.
தற்போதும் இளமையாக இருந்தாலும்
கூட கவர்ச்சி காட்ட ஆர்வமில்லையாம். தனது கணவருடன் பொதுச் சேவைகளில் ஈடுபடவே ஆர்வம் காட்டுகிறார்.
இச் செய்திகளை வெளியிட்டுள்ள
ஹொலிவூட் சினிமா சஞ்சிகை மேலும் ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளது.
முன்னாள் காதலர்கள் சிலரை இப்போ
தும் ஷொரோன் இரகசியமாகச் சந்திப்பது உண்டாம் அது பொழுது போக்குக்காக
ஒரு கிலோ எடையுள்ள இந்த ரோபோ பொம்மை கள் நாய், பூனை, கரடி, புலி, மனிதர் போன்ற பல " வடிவங்களில் செய்யப்பட்
டுள்ளன.
காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் காலை வணக்கம் சொல்லுகின்றன. ஜப்பானில் 65 வயதுக்கு மேற்பட்ட வர்களது எண்ணிக்கை 2025ம் ஆண்டில் உயரப் போகிறது. அதனைக் கருத்தில் கொண்டே இந்த ரோபோக்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
களுக்கு குளிர்பானமும் தருவித்துக் கொடுத்தாராம்
குளிர்பானம் குடித்த சிறிது நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மயக்கமானார்கள் அவர் களது கடிகாரங்கள் தங்கச் சங்கிலி பணம் போன்ற உடமைகளை நிதானமாக சுருட்டிக் கொண்டு அந்த ஆசாமி கம்பி நீட்டிவிட்டார். கிட்டத்தட்ட இதே மாதிரியான காட்சி சமீபத் தில் வெளியான ஹவுஸ் புல் படத்திலும் வருகிறது. அப்படி இருந்தும் ஏமாந்து போயுள்ளனர். ஒசி என்றால் பல்லைக் காட்டும் புத்திதான் இப்படி ஏமாறவும் காரணம்
அவர் கள Lif U JF GAJ Lili
குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் ஒன்று ஆண் மற்றது பெண் குழந்தை அதன் பிறகு விமானத்தை பத்திரமாக சைப்பிரசில் தரையிறக்கினார் விமானி
சர்ச்சைகளில் சிக்கியுள்ளனர்.
ஆனால் வேகப் பந்து வீச்சாளர் பூரீநாத்மட்டும் காதல் விவகாரங்களில் சிக்கியதில்லை.
அது எப்படி? என்பதற்கு அவரே பதில் கூறுகிறார் இப்படி:
"இந்த முகத்தை இதுவரை யாரும் காதலிக்க வரவில்லை. இங்கே உள்ள பூங்காவுக்குப் போய், நான் தயார் காத விக்க நீங்கள் தயாரா? என்று அழைக்கவா முடியும்? அதெல்லாம் ஜோக் நான் புத்தகங்களைத்தான் காதலிக்கிறேன். அது போதும் தொந்தரவு இல்லாத காதலி
அதை வாங்கிக்கொடு, இதை வாங் கிக்கொடு என்று உபத்திரவம் செய்யாத காதலி,
அடுத்த வருடம் எனக்கும் கல்யாணம் நடக்கும். வீட்டில் பெண் பார்த்திருக்கி றார்கள். நான் அவளை இன்னமும் பார்க்கவில்லை," என்கிறார்.
பரீநாத் இப்படி தன்னைத்தானே கிண்டல் செய்தாலும், மனிதர் அடுத்தவர் களுக்கு உதவுவதில் முன் நிற்பவர்
இந்திய அணியில் பிரசாத்,ஜோன்சன் மொகந்திரமேஷ் போன்றோர் விளையாட தோள் கொடுத்து உதவியதே பூரீநாத்தான்.
II, 11-17, 1999

Page 9
சொந்தமில்ை ಶಿ]* உள்ள வதற்கு நிறுவ |  ́ ́ အဲါရုံ ၊
fAGTIGST, alii.
that artil கணிக்கப்பட்டு
கோடி சொன்னால்
1962 in தொலைக்காட் பொது மருத் தோன்றினார். தனது நிலையி
இவற்றில் இவருடைய | ಡಾ. Α. Α.
தனது துணைவி பெற்றுவிட்டார்
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்' என்ற கருத்தை பேரறிஞர் டார்வின் வலியுறுத்தினார். உலகளாவிய ரீதியில் இக்கூற்று ஒப்புக்கொள்ளப்பட்டபோதும் சிலர் இதனை ஏற்க மறுக்கின்றனர். டார்வினின் பரிணாம வளர்ச்சியின்படி பார்த்தால் பல உண்மைகள் வெளிப்படும் முக்கியமாக மிருகங் களுக்குள் குரங்குகளுக்கு கண்கள்- மனிதர்களைப் போன்று முகத்தின் முன்பக்கத்தில் அமைந்துள்ளன. பொது வாக வேறு பல மிருகங்களின் கண்கள் முகத்தின் இருபக்கங்களிலும் காணப்படுகின்றன இரு கண்களும் ஒரே கோணத்தை நேரடியாகப் பார்ப்பதானால், குரங்குகளின் பார்வை மிகவும் கூர்மையானது.
உலகில் வழக்கொழிந்து போகும் குரங்குவர்க்கத்தின் ஓர் எடுத்துக்காட்டு படத்தில் காணப்படும் பெரு முக்குக் குரங்கு பொதுவாகக் குரங்குகளுக்கு முஞ்சி நீளமாகவும் சிறு துவாரங்களுள்ள முக்குமே காணப்படும். இந்தப் பெரு முக்குக் குரங்குக்கு மட்டும் நீண்டு அகன்ற முக்குக் காணப்படுகிறது. இதன் மோப்ப சக்தியும் அதிகம்
III
LLS S S S S S S S S S S S S S S S S Hi
ஒற்றைக்காலில் முன்று முழு நாட்கள் நின்று உலக கதிவரை 11 மணி 40 நிமிடம் வரை அம்ரே சாதனையை நிலை நாட்டியுள்ளார் ஒருவர். இந்தியாவின் அல்லது வேறு பொருளிலோ வைக்காமல் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவரான அம்ரேஷ்குமார் ஜா இவர் தனது கைகளையோ உடம்பின் பிறிதொ என்பவரே இச்சாதனையை நிலை நாட்டி கின்னஸ் ஆதாரமாகப் பிடிக்கவே இல்லை. நம் நாட்டி புத்தகத்தில் தன் பெயரைப் பதிவு செய்தவராவார் ஆழிக்குமரன் ஆனந்தன் அழகராசா சிறிஸ்
1995ம் ஆண்டு செப்டம்பர் 13ம் திகதி முதல் 16ம் ஒற்றைக் காலில் நின்று முன்னர் உலக சாதி S S S S S S S S S S S @ சேர்ந்த
சாதை
ALTIDIG lasana SIMILDGA) 50 நொ நின்றிரு s G
நகர் காந்து DITafla θέσπ. நிை
நாட்ட LILL.gif
TIL GELO இருக்கிறதா பார்த்தாலே பயங்கரம் - தோற்றமுடைய மீனின்
IT FOTOGOT araminGammagmulasinguisticamgir? GE?", "", "Ä", 3 ஞாபகம் இருக்கிறதா கண்ணே ஞாபகம் பற்கள் ஏனைய மீன்களின் பற்களைப் போல் உண கிறதா? கெஞ்சிக் கேட்டாலும் பல சமாச்சாரங்கள் ஐந்துதான்சப்பி சாப்பிடுவதற்காக மட்டும் பயன்படுவதில்லை. போகின்றன (சிலருக்கு கடன் கொடுத்தது ஞாபகம் இருக்கும். இரையையோ உண்ணக் கூடிய தாவரங்களையோ கொழுவி கடன் வாங்கியது மறந்திருக்கும் ஞாபக சக்தி என்பது ஒரு கொண்டு போய், பிறிதோரிடத்தில் வைத்துச் சுவைக்கவும் கொடை ஒரு புத்தகத்தை படித்துவிட்டு மறுபடி ஒருவரிகின்றன. விடாது நினைவு வைத்திருந்து உங்களால் கூ மீனினங்களில் பல விசித்திரமான வாழ்க்கையை அனுசரிக்கின் இவரால் முடியும் ஒன்று நூறல்ல மொத்தம் ஐயாயிரம் வகையில் ஆண் மீன்கள் பெண் மீன்களைவிட சுமார் 20 ம களை மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார் எந்தப் பக்கத்தில் இச் சின்னஞ்சிறிய ஆண் மீன் மிகப் பெரிய தன் இணையின் பி ஏதனைக கேட்டாலும் டான டான எனறு பதில் கொண்டே திரியும் பெண் ÉGasflas இரத்தத்தை உறிஞ்சியே தள்
தைத்தான் கரைத்து குடிப்பது என்று கூறுவார்களோ? வாழ்க்கை நடத்துகின்றன.
தில் இன்னொரு ஆச்சரியம் என்ன தெரியுமா? I பெண் மீனின் உடலைக் கவ்விக் கொண்டிருப்பதை ஒரு தட வயது வரை இவருக்கு எழுதப்படிக்கவே தெரியாது பின்னர் விட்டால் மீண்டும் அதனை பெண் மீன் ஏற்காது வேறோர் புதி தான் படிததர ஐயாயிரம் நூல்களை கரைத்துக் குடித்தார்.தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பிடியைத் தளர விட்ட ஆண் மீனை ே
ாபக சக்தியில் இது உலக சாதனை இந்த சாதனையாளர் மாட்டாது என்பதனால் உயிர் விடுவதைத் தவிர அதற்கு வேறு வ பயர் ஜான் கிறிஸ்டியன் ஸ்மட்ஸ், தென்னாபிரிக்கான்வச் முடிவு பாத்தீர்களா? மனித இனத்தில் மட்டுமா? மீன் இனத்திலும்
சேர்ந்தவர். அவரை பேட்டி காண்கிறார் பிபிசி செய்தியாளர் செய்கின்றன என்பது அதிசயமாக உள்ளதல்லவா!
江I-17,1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

BLITA) அழகாக காட்சிதரும் இந்த டவர் டில் இருக்கிறது. இதன் உயரம் 187 மீட்டர். உள்ள குமிழ்வரை உயர்த்தி (லிஃப்ட்) முலம் ID,
சுற்றிலும் கண்ணாடியிலான அரங்கம் உள் ந்து பார்த்தால் குவைத் நாட்டை கண்களால் ண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு ல என்றும் பாடலாம். இதன் அருகே சிறி து டவர் அல்ல. டவரை எடுப்பாக காட்டு பப்பட்ட அலங்காரத்துரண்தான் அது
மிக உயரமான டவர் கனடாவில் இருக்கிறது.
அதன் உயரம் 553, 54 மீட்டர் (1815
S SS SS SS ரப்படத்துக்கு உலகிலேயே மிகக் கும் நடிகையாக டெமி முர் என்ற நடிகை ள்ளார். இவர் ஒரு படத்துக்கு வாங்கும் தொகை= 50 இலட்சம் டொலர் நம் நாட்டு மதிப்பில் இதயத்துடிப்பு எகிறும் 105 கோடி ரூபாய்கள் |ண்டில் பிறந்த முர் தனது 20வது வயதில் சித் தொடரான ஜெனரல் ஹொஸ்பிட்டல் துவமனை) என்ற படத்தில் முதன் முதலாகத் இப்பொழுது 26 திரைப்படங்களில் நடித்துத் னை ஸ்திரப்படுத்திக் கொண்டுள்ளார்.
பல வெற்றிப் படங்கள் டெமி முர் என்பது
திரைபுனை பெயர் இயற் பெயர் டெமட்றியா
நடிகரான புரூஸ் வில்லிஸ் என்பவரை ராக ஏற்றுக் கொண்டார். தற்போது விவாகரத்து
ஹொலிவுட் பட ரசிகர்களின் கனவுக்கன்னி
இந்த கனவுக்கன்னி நிர்வாணமாக நடித்தும் தன் ரசிகர்களை மகா ஜொள்ளர்களாக்கியவர் ஜொள்
GITTAGGIT 蠶 அலைமோதும் என்பதால்தான் இத்தனைகோடி parful LDATS
கொடுக் கிறார்கள் தயாரிப் பாளர்கள்
S SS SS SS SS SS SS SS S SS SS SSSSS SS SS
\ சிறந்த நடிகர் நடிகைகளையும் சிறந்த தொழில்நுட்பவியலாளர்களையும் ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து ஒஸ்கார் விருது வழங்குகிறார்கள். சிறந்த நடிகர்களுக்கான ஒஸ்கார் விருதுகளை இரு தடவைகள் மொத்தம் 7 நடிகர்கள் பெற்றிருக்கிறார்கள். இவர்களுள் ஜாக் நிக்கலசன் என்பவரும் ஒருவர். இவர் சிறந்த நடிகர் விருதுகளை இரு தடவைகள் வென்றது மட்டுமல்லாமல் 9 தடவைகள் சிறந்த துணை நடிகருக்கான விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.
சிறு வயதிலேயே பள்ளிப்படிப்பை இடைநிறுத்திவிட்டு தனது பாட்டியாரின் பண்ணையில் பணிபுரிந் தார், தனது பாட்டியையே தாயென் றும் தாயைத் தனது அக்கா
வென்றும் கருதியே நீண்ட محصے காலம் வாழ்ந்தவர் த ஜாக் நிக்கல்சன், தி
LS S S S S S S S S S S S S S S S S S ஷ்குமார் தனது இடது காலை صاله ثاكوفلفل பலது காலில் மட்டும் நின்றிருக்கிறார். ரு பகுதியையோ- எந்த வேளையிலும் Lали, штip at Tib. III срцj Galiji. #? 醬 aid Y? னை படைததன. ந்தியாவில் போபால் நகரைச்
ராதே ஷியாம் பிரஜாபதி ர், மற்றுமொரு உலக/
புரிந்திருக்கிறார்.அவர் As yang umina, yayu சிறிதளவுகூட அசைக் 18 மணி 5 நிமிடம் டிகள் சிலைபோல
க்கிறார். LIITILIII ரிலுள்ள பவான் Massa)
500&I
Nauji
இழுத்துக் 3. GT 2.5Gy
றன, ஏஞ்சலா" பங்கு சிறியவை. ன்பகுதியைக் கவ்விக்
பசியைத் தணித்து
DIGNUTTA EI ALGATLÉär sa
பறு எந்தப் பெண் மீனும் ஏற்க ழியில்லை. என்னே ஒரு சோக காதல் சோகங்கள் இருக்கத்தான்
TID6ui
J奥、

Page 10
S S S S S S S S S S S S S S S S SS S SS SS SS SS ேெவறு வழியின்றி நாடும்
"டயா திரைப்படம் நூறாவது நாள் கண்டிருக்கிறது. பிப் ஆண் பொன்ற கம்பீர உடலமை பொதும் கூட்டம் அவைமோதுகிறது. பெண்கள்தான் was, Jr. || FNH kerkeer dures
நடிகைகளி
பெண்துக்கும் பெண்ணுக்கும் காதல் என்பது தீர்வஸ்வநான்தள் வகையில் விழவைப்பதில் வல் ஆால் ஃபயர் படத்தில் வரும் கணவர்கள் போன்றவர்களுக்குபிடிப்பு பில்லாத நாட்களில் அர் எதிராக வேறு என்னதான் செய்வது என்பது பலரது வாதம் களைக் கூட்டிக்கொண்டு டல்லா தேவாதத்தை திரையுங்க நடிகைகள் சிவரும் |lista வெரின் பொழுதுபோக்
தமிழ்நாட்டில் வெளிவரும் பிரபல சினிமா நடிகைகள் · ாஞ்சிகை ஒன்று வெளியிட்டுள்ள தகவல்கள் பிவை மறன் அறிமுகமாக அடித்தார்.
திரவக் செல்வச் செழிப்போடு சொகுசு வாழ்க்கை நடாப் பள்ளி ஒன்று பிந்து வாழ்ந்துவரும் நடிகைகள் ஒருவகையில் பரிதாபத்துக்குரியவர்கள் இதுவெளிப்படையான விஷயமாக
வெளிந்தோற்றத்துக்கு பண்த்தில் புரன்பவர்கள்போவத் தெரிந்தா © டாம் மற்றும் கொள்ள லும் உள்ளுக்குள் பெரும் சோகம் உண்டு அவர்களுக்கு தன் இன்ெ பெண்ணுடன் ெ
ஆரம்பத்தில் வாய்ப்புக்காக பிறகு நட்சத்தி ஸ்தானத்த |鹦 L LIMI na Tai III நக்க வைத்துக் கொள்வதற்காக - என ஒவ்வொரு ஆண்களுக்கு பினரயாவது தவிர்க்க முடியாத விஷயம் : JK|| இப்படி விளக்ாத்தேடும் விட்டில்ாக 器。 க்கும் anal, KANG நிரபுலகில் நடக்கும் பாலியல் கொடுகள் வேறு வாகா "of ஆறுதளித் தேடவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இது' Gimily:MimM. NIKA அந்த ஆறுதல் நாளடைவில் முறையற்ற உறவு எலும் படுகுழியில் நிாயு ஆண்களால் தள்ளியிடுகிறது நியா க்யமன்ட்ந்து வருகிறார் | TalliaMT Wilhelm இப்படிபிள்ா THOM UTAWA பெரும்பாலான A. பாத்தார ம்தான் இந்த வர்களுக்கு இவ்வகையான உறவுநாள் மனநிம்மதியைத் தருவதாககளுக்கு துண்டுகிறது என்பாதபு இருக்கிறது துடன் நட்புக்காட்டுகிறோம்" என்று
இதை வெளிப்படையாக காட்டிக் கொள்ள முடியாததால் பட்டிரு 嵩
Pl நட்பு என்போவயில் ஓரின பரவத் தொடர்கின்றனர் பிரசாந்த்-கென் மங்ாரமா முள்ளான் பிரபல நடிாயிங் மகளா ஆரையில் ஒ எாம் நடிகை காதல் திருமணம் செய்தார் பார் அந்த உறவு LANGÜLTIG நள
முறிந்ததுக்கும் பிந்த உறவுதான் காராம் என்கின்றார்
(கவலை கிடையாது)
அதேபோவ முள்ளான் கதாநாயக நடிகரின் சகோதரரின் III கள் திரைகிள் பயனம் மேற்கொள்பார் பளம் தொல்வி அதுபற்றி அவர் கவ்வப்படுவதாகவ்ேவகராம் தண்பிகளின்
ரய்னாப்புத்தான்
ாராவதில் ஒருகாலத்தில் கொடிகட்டிப்பறந்த தயாரிப்பான ாள் வாரின் நடிகையும் பிதுபோன்ற உறவில் ஆர்வம் உள்ளவர் என்று கூறுகின்றார் சக நடிகைகள்
வயதான பிரபு படையப்பா வெற்றிப்படங்களை தயாரித்துவது LTLGOST
சூப்பர்குட்பிலிம் சமீபத்திய கவக்கல்,துள்ள படையப்பா பாடகர நம் ாமும்துள்ளும் அதே பட நிறுவனம் விஜயகாந்தி நாட்டு வானொலிகளிலும் தூள் நடிக்கும் கண்படப் போகுதியா அஜித்குமார் கிளப்பிவரு "..." நடிக்கும் வருவாய் எ பிரசாந்த் நடிக்கும் ஒலிப்பதிவு MIL- பெரும் விழா புகள் விரிவலம் முரளி தடிக்கும்
ET EN LIITTYNÄ; SI if Turi na EANT EN ET SAKA 蠶 படங்கள் ஒரே நேரத்தில் தயாரித்து வரு KECAMATA
தா படங்கள் போதாது என்று பிரபு வளர்
படைப்பா படத்தி M1 Gast" திருநெல்வே படத்தையும் தயாரிக்கிறார் ie நீளம் ஆயிரத்தி
வயதான தோற்றத்தில் பிரபுழக்க ரோஜா t
ஜோடியாக நடிக்கிறார் இப்படத் 'தி நேரம் ஓடக்க்டிய
ான தோற்றத்தில் நடிக்கிறார் பிரபுவும் கரனும் * இது தான்
ாட்டத்தில் பார்த்தால் ஒரே rth தெரிவார்கள் SS S S S S S S SS S S S S S
. GII. Silvio,
WIWI "GET"EUN" I பறி ИНГ. ஜெயம்
ஆனந்தராஜ் மிளாரா дина. அரு பொது கர்னாந்தாள li கமலின் ஹே ராம் தயாராகும் இந்த
ாயிப், சரத்குமார்
ார் கன்ாண்ள் பியக்குகிறார் இவச இளையராா
நடிக்கும் ரீராம ம்ெ
படமும் புனபெ டப்பட்டுள்
r
இயக்கும் இப்படத் தி சரத்குமாருள் இரு முன் ான நடிகைகள் நடிக்கிள் Elului Til பருவன் யாரும் நடிக்கின்றனர் விதை
புர் ராஜா சுவிளர்லாந்தில் EN LI TIL A
இருந்து நாயகர் கீர்த்திரெட் போயிருக்
ஆன நடித்துள்ள மொழிமா
தே
அவரது தேவி
in II.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கன்னொ புதிய ரவி
புகொண்ட
NMI I TIJ
HILI,
காதேடு சொல்லுகிறே
கிராம ரா வான இயக்குநர் புத்திரரின் படத்தை நீர புத்தான் கொள்வரத் திட் Llyn y Ganwyr wyddir i'r lly 'T WITY துழைக்கவிலவை அதனால் ப п மீடு நள்ளிப்போன்னது இந்தப் படம் ம வெற்றிபெற்றால் பின்னர் இழந்த மரியாதையை மீட்டுவிட என்ற கங்கணம்ாட்டியிருக்கிறாராம் வியக்குநர்
சுவாசத்தோடு தொடர்புடைய பெயரைக் கொ முன்றெழுத்து நடிகை சமீபத்தில் தன் பிறந்தநாளை ஆனந்தே கொண்டாடினார் பிரபல சினிமா புள்ளிக
அழைப்பு விடுத்திருந்தார் தளது முன்னாள் காதல் DEUNY அழைப்பு விடுத்தாராம் காதல் கோட்டைய ஆர்தர துங்கில் படி கட்ட தீர்த்துத்தாள் அழைத்தார்"
MATEMAAN" AFI'I GARA ogy?" P மிழுத்த வந்திருக்கிறது. தெலுங்கு முன்னணி இரண்டெழுத்து நடிகையுடன் உறவுமுறிந்தது அதிர்
ரஞ்சீவியின் தம்பி துன்நீரவில்லை அதாவி அவர் விழாவுக்கு வரவில்ாவிய பு கதாநாயகி தமிழ்நாட்டில் இப்படம் நன்றார் மூவேந்தரில் ஒருவரது பெயர் கொண்ட இயக்கு கிறது. இங்கு வெளியாகியுள்ளது படத்தில் அறிமுகமாகும் நாயகி இயக்குநரின் அன் பாத்திரமா விட்டார் ஏற்கனவே இரண்டெழுத்து நடின் 體 " II, III gs. "யும் தங்கை நடிகை ஒருவரையும் தள் அன்புக்கு பு ' .மிக்கியவர் இந்த இயக்குநீர் இப்போதும் தங்கை நடிகை நட்பு தொடர்க்கிறது அவரது சகோதரிதான் இந்த பு வி வந்துவிட்டாள் : டிராமகிருஷ்னா தெலுங்கில் பிரபல இயக்குநர் வித்திரமான My Oleh PYYY சியலில் ஈடுபட ஆசைப்படு இயக்கத்தில் தற்போது வெளி வந்துள்ள ம்ேராம் முன்னோடியாக சமூகசே T. ') தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்துள்ளது. ஒன்றில் இணைந்து பணியாற்றுகிறாராம் நடிகையின் சேன் தாவிஜயகுமார் பிரேமாபாலசந்தர்ெ ாகார்பற்றி நன்கறித்தவர்கள் நமுட்டுச் சிரிப்பு சிக்கிறார் ஆெகியோர் நடித்துள்ளனர்.
ந்தும் பெயர் ெ :ಕ್ಷ್!...:"ಸ್ತ್ರ್ಯ LLLLLL L LLLLL LLLL LL SS S S SS SS S S L L LLLSY LL LLL LLLS
PAYEETTA. தயாரிப்பாளர் கோபத்தோடு நான் டன் துப் பார்க்கக்கூடிய படம் வரவில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார ஏற்கனவே கற்பியூட் கிராபிக்ள் சாகசத்துடள் காடி படத்தில் தேனில் குளிக்க ஒரு நடிகை மறுத்
பதித் இந்திரிகுந்தார் 4 இன்னொரு நடின் துணிந்து தடித்தர் அந்த ". அகத்தலான REGIO குளித்த நடிகை இப்போது தயாரிப்பாளரின் அன்புக்
தெளிநம்நாட்டிலும் கடந்த வாரம் வீடியோ ாட்டில் இருக்கிறாராம்
வளியாகியுள்ளது
TE
. 11

Page 11
தோன்றிாள் படத்தை திரன் அடுத்து கார்த்தில்
ாயத்து இயக்கும் படத்திற்கு னை என்று பெயரிட்டுள்
SS SMS SL
மும் காட்டு படத்தை முட்ாஞரியம் அடுத்து சரத்குமார் நடிக் கேசவன் என்ற படத்தை இயர்
st ofesso flütät für LLafa Bay
பாடியிருக்கும் ரோஜா அடுத்து டிக்கும் நெருளில் படத்திலும் ஒரு
ynys, yn Lltir trwy'r Llanfair RTTC
பார்த்தரிடம் பல தொலைக்காட்சி டாருக்கு பதவியாளராக இருந்து இயக்குநர் ாராபீன் மாள் செல்வரா கவன் தாயா படமொன்ற இயக்கப்போரார்
ான்- ன்ேஇணைந்து ige ாம் படத்தி ஐயர் வேடத்தில் புத்து
mill
L LI
S S S S S S S S S S S S S
மணிரத்னத்தின் பதவியாளா னேடின் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் 堕______ ருக்மணி கல்யாணம் படத்தின் முலம் தெலுங்கில் அறிமுகமான பரீதா விஜயகுமார் ாடத்தில் அறிமுகமாகும் ஓம் நமசிவாயு படத்திற்காக தனது பெயண் நக்
ாறு மாற்றியுள்ளாா
இயக்கத்தில் சத்யராஜ் நடிக்க |- style, "LEDAJ LITT GITNANGKAT LIL WAT "TITAo! T* அப்பாள் நடிக்க
ாரஸ்யா நடித்த பரியமுடன் பாது தந்தாராகி வருகிறது ான்க்ரித்திரெட்டிபிளந்து டாகுமார் ாேசயமைக்
கூறியிருக்கிறார்
5D6ů 9|LIUIšl5ITÍ BIOTEM கமல் இயக்கி நடிக்கும் ஹே ராம் படத்தில் கிளின்ர மும் பிராஞராக நடிக்கிறார் ஷாருக்கான் கதைய ராணி முகர்விங்ாளப்பென்னா நடிக்கிறார் எடுக்கலாமா ஹேமர்பி கவிஞராவி ஆகியோரும் நடிக்யோசித்து வ ரார்கள் முற்றிலும் சுதந்திரப் போராட்டக் காலம் முதல் தற்போ வ: ாத காட்டம் வரை கதை நகருகிறது. இருக்கிறதாம் ாகே ராமு அய்யங்கா என்னும் பாத்திரத்தி ஏற்கனே நடிக்கிர்நாடிருநிமிதம் கம்பீரமான் நிதி கதையை திரத்தி நவக்கப்போகிறார் எடுத்ததார்
பலுடன் நடிப்பது என் கனவு இலட்சியம் Ligiloj என்று கூறியுள்ளார் ஷாருக்கான் காவ்வைந்து
ஹேராம் படம் முடிந்த பின்னர் இன்னொரு காசி படமும் நடிக்கப்போகிறார் மல் அதன்பிள்ளர் காளி மறுபடி மருதநாயகம் பட வேலைகள் நாடகம் ஒன்
மருதநாயகம் வெளியாக் மேலும் முன்று AFTEllisst பங்கள்கூட ஆகலாம் அது என் கனவுப் படம் நிறுவ அவசரப்பட்டு எடுக்கவேண்டிய படவிஸ் என்று Glutara
 
 
 
 
 
 
 
 

. . . . . . . காகதை பாலச்சந்தர் தொடர்கள் மோனாவின் 5FestőT f.e.S.unes 6. TTT25
'ಸ್ತ್ರ್ಯ: பாசந்தா தயாரித்த மர்ம தேசம் கொழும்பில் கதிரிளிசிங்கப்பூ ருகிறார் கோளவு ம்ே போன்ற வி போன்ற நிறுவனங்கள் தமது துே முகங்கனை தொடர்கள் இனிசன்ரியில் ஒளிபரப்ப தொடர்கறை ஒளிபரப்பியது யாத் திணித்ாடுக்கும் திட்டம்பரம்பது ஆதனால் நம் நாட்டு குத்தTழ்ஆனியா
சக்தி வீரிலும் இவை விரைவில் நிறுத் பாம கொடுகளில்லை இப்படிப
எம்ஜிஆர்கருனா தட்டு விரும் பாலசந்தர் தொடர்கள் பிரச்சனைகள்
இருவர் படமாக இனிமேல் தமிழ்நாட்டில் ராஜ் ரியில் திமுக குடும் நிறுவனம் ரன் படுப்டு தொல்வி ஒளிபரப்பாகப் போகின்றன் சன் ரிளிமீது பாலசந்தர் பகிரங்
எனவே யோசித்து மர்மதேசம் தற்போதைய தொடர் ம குற்றம் சட்டது உறரை ாறு கருப்பு சன் வியில் ஒளி |த்தறிந்தார் ஆர அவர் :
பரப்ப் முடிந்துவிட்டது மர்மதேசம் மிளிக்கு LUPTATION நாடும் நவேண்டும் ம் சின்னத்திரைக்கு அடுத்த பாக்ம் ர் ரிவியில் ஒளிபரப் என்றெல்லாம் கதை பரவியது
இயக்கம்ப்றார் பாரும் -}}, {{: #ff "fi|Lff;" }}}
Hill TTI. I Til பாலாந்தரின் மின் ALEJANT ர முறிய என்னவென்ற ரம்தான் அவTது வனத்திற்கும் நிர்வாகத்திற்கும் பந்திரி ாட்சி தொடரையும்ைேடயேற்பட்ட பிரச்சனையால் உறவு ***** விளக்கம் கொடுத்திருக்கி
முறிந்துவிட்ட DETT
பாபுளோரிா ॥1॥
ஆண்கள் பச்சைத் துரோகிகள் ஊர்மிளா படபடக்கிறார் : இயக்குநர் ராம்கோபால் வர்மாவுடன் நெருமா நா உண்மையைச் சொல்லட்டுமா? பச்சைத நந்தவர் நார்மிளறுங்கோ படத்தின் இயக்குநரும் அவர் துரோன்முதல்சந்திப்பிதழுத் பின்னர் ஜாக்கிவுெராப் போன்ற கம்பீர நடிகர்களின் துக்கு கீழேதாள் அவர்கள் கண்கள் ல் நனைந்தார். அவர்களையும் நனைந்தரர் | போன்றபெண் என்றாலே அவள் போது நீராத காதல் லீலைகள் திட்டிவிட்டதால்வி கட்டிலுக்கு எப்படி அழைக்கலாம் என்ற பேசுகிறார் ஆள்கள்மீது கோபப்படுகிறார்ார்மிளாவின் ரிந்தனைநாள் பலருக்கு மேழுேகிறது. பரப்பான பெட்டியிலிருந்து Ca: Gloridiv பற்றிடங்கள் அபிப்பிராயம்
OS: DE NIE NEAT ஆண் நண்பர்களைப் பற்றிக் கூறுங்கள் ா பிதுக்கு நான் வெளிப்படையாக பதில் ஊ காரியம் சாதித்கிரதான் ஆண்கள் பல கா அவைகிறாள் என்பீர்கள் நண்பர்களாக இருப்பார்கள் பின்னர் கையைக் க்ரதுவிட்டால் மறைக்கிறாள் என்பீர்கள் காட்டியிட்டுபோய்க்கொண்டே இருப்பார்கள் செக் அப்படி ஒன்றும் கெட்டாரிய 'ಫ಼್ மீது அத்தானகோபம் வரக் Ei, li Au 'काया गाणी FORTF, நான் சந்திந்த என்னார் சந்தித்த C '? JI || MILITTP ஆTள் 曦
கே உங்களை திரையுங்குக்கு அறிா தெடிக்கொண்டிருக்கிறேன்
முகம் செய்ததே ஒரு ஆண்தானே கே உங்களைக் கவர்ந்த பெண்
ா ஆமாம் ா இந்திரா காந்தி துளிச்சலுக்காக
:ேசாத்துப்கே திவெர்டின் நீங்கள் நெருங்கிப் :: பழகியதாகூரப்படுகிறதே ஆதிகள் அவர் என்குருநாள்" ' TO 團團 பற்றிப் செவிஸ்ள தி PATITIT வண்டும் "TI" IT என் நண்பர்களைப் பற்றியேதான் டூயட் காட்சியில் நடிக் முடியாது பேரிாேன் பேசுகிறேன் வேறு நெருக்கங்கள் மிடையாது
. . . . . . . .
மந்த்ராவுக்கு மந்திரம் ராஜாவா இப்படி? III IMIN, AK LJETT, ALI TALI KAPITAN முள்ளழகு மூலம் ரசி ஐ.: கவர்ந்திழுத்த மந்திராவுக்கு *** GarroIII இப்படி நடக்கலாமா என் மந்திரம்போட்டு விட்டாராம் A *青
புதுக்குடித்தாம் படப்பிடிப்பில் இருவரும்" சுவாதி உட்பட பல் நடிகைகளுடன்' ஒட்டி உறவாடி பின் வெட்டியிட்டவர் ::ಜ್ಜೈ'":¶ | alltafffffisg geislam,
இந்த மெல்லா மத்துக்குமாற்றம் இது தெரியுமோ தெரியாதோ அவரது நோகப் பார்க்கவில்லை கங்ை மெல்வம் கூட நடிக்கும் நாயா குளிர்வீப் அமரன்தான் முன்னின்று நடத்தி புது கட்டுமே na sa Ti

Page 12
GELDLub:
கிரகங்கள் பலம் பெற்று இருப்பதால் எடுத்த கருமங்கள் வெற் றியும் சுக்கிரன் 2ம் இடத்
தில் ஆட்சிபெறுவதாலும் குடும்ப பலன்
புதிய முயற்சி எடுத்த பொறுப்புக்கள் யாவும்
நிறைவுபெறும் அதிஷ்ட நாட்கள் புதன் வியாழன் அதிஷ்ட நிறம் Gangst
அதிஷ்ட திகதிகள் 15, 12 Sub தற்போது இவர்களுக்குயோகமான காலமாகும் காரியசித்தியும் சொந்த வீட்டில் சுக்கிரன் ஆட்சிப்
படுவதும் வியாழன் யம் வீட்டில் ஆட்சிபலம் பெறுவதும் தடைப்பட்ட விவாகம் காதல் உறவுகள் நிறைவேறும் பணப்பிரச்சனைகள் தீரப் பெறும் அதிஷ்ட நாட்கள்
திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம்
ஆரஞ்சு நிறம் எண் அதிஷ்ட திகதிகள் 12, 14 மிதுனம் கிரக நிலையில் சனி, குரு சுக்கிரன் சிறப்புடன் உள்ளதால் பெரிய அளவில் பண வரு வாய்க்கு இடமுண்டு உறவினர்களின் ஒன்று கூடல்,புதிய நண்பர்களின் சேர்க்கை என்பனவும் அமையப்பெறும் அதிஷ்ட நாட்கள்
புதன் ஞாயிறு அதிஷ்ட நிறம்
i joj je sign : 7.
அதிஷ்ட திகதிகள் 16, 11
as ab:
ல் வியாழன் 11ல் சுக்கிரன் பலமாக உள்ளதால் தடைப்பட்ட கருமங்கள் கைகூடும் பணப்பிரச் சனைகள் தீரும் குடும்பத்தில் சந்தோஷம் மேலோங்கும் தூர இடத்து நற்செய்தியும் பெண்களால் சிற்சில பிரச்சனைகளும் ஏற்படும் கணவன்-மனைவி உறவு சிறப்பாக அமையும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி அதிஷ்ட நிறம் இளம் சிவப்பு எண்: 2 அதிஷ்ட திகதிகள் 12, 16
கோடா பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள்து. அங்குள்ள ஆராய்ச்சி |Mussótt, súlöflung மான ஓர் ஆய்வைச் சமீபத்தில் மேற்கொண்டனர்.
உலகத்தில் கெட்ட பழக்கமே இல்லாத மனிதர்கள் உண்டா? என்பதைக் கண்டறியும் ಇಂಕಿನಿ மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி
岛
சுத்தமாக, கெட்ட பழக்கமே இல்லாத மனிதர்கள் இந்த உலகத்தில் இல்லை என்பது ஆய்வின் முடிவு அதுமட்டுமின்றி, உலகின் பரும்பான்மையான மக்கள், ஒரு குறிப்பிட்ட ஏழு கெட்ட பழக்கங்களைக் கடைப்பிடித்து வருவதில் ஒரு பொ நிலவுவதாக வும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது கெட்ட பழக்கங்கள் வருமாறு:
எப்போது பார்த்தாலும் மனசஞ்சலக்
கள் நன்றாக அமையும் வருமானம்...."
fabLDub: பாக்கியஸ்தான சனியும் அடமத்தில் வியாழனும் 10ல் ஆட்சிபெற்ற சுக்கிர ணும் இருப்பதால் வெளிநாட்டுப் பிரயாணம் குடும்பத்தில் சுய வைபவங்கள் காணப்படும் பண வருவாயமுண்டு. அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் மருண் நிறம் எண் 1
அதிஷ்ட திகதிகள் 12, 15 চওঠা60ী: அட்டமத்துசணி காலமானபோதும் வியாழன் 7ம் இடத்தில் பலம் பெறுவதுவும் சுக்கிரன் 0ல் இருப் பதும் தடைப்பட்ட திருமண பேச் சுக்கள் தொடரும் தொழில் விருத்தி ஏற்படும். உறவினர்களின் உதவி கிடைக்கும்
அதிஷ்ட நாட்கள் புதன் சனி, அதிஷ்ட நிறம் மர்ைணிறம் எண் 4 அதிஷ்ட திகதிகள் 14, 16
Sourb: நெடுநாள் வேண்டுதல் நிறைவேறும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் காரியசித்தியும் உண்டு உறவினர்களின் சுயசெய்திகள் கிடைக்கப்பெறும் ஆலயத் தரிசனம் சிறக்கும் உடமைகள் வந்து சேரும்
அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் amb fall arcar : அதிஷ்ட திகதிகள் 12, 14
sólonglésb.
கிரகநிலைகள் நன்றாக அமைவதால் வருமானம் கல்விதொழில் முயற் சிகள் கைகூடும் திருமண வாய்ப்புக் கள் உருவாகும் எடுத்த கருமங்கள் காரிய சித்தியாகும் உடல் நலமாக
JLDL). அதிஷ்ட நாட்கள் புதன் திங்கள் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் 6 அதிஷ்ட திகதிகள் 15, 14
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
GSGIT
வரும் சகே கல்வி தொழில் என் அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம்
அதில் IDE எடுத் CPHlIll உதவியும் காணப்ப கும் தல யாத்திரை செய்தி மன மகிழ் சிறக்கும் உடல் பல 9 oġġ LI JBITU ssir
灣 (5. Jad a அமைப்பு கல்வி இ குடும்பத்தில் சுப நிகழ்ச் ஒத்துழைப்பு புதியஸ் 凯蜘娜 肌、 அதிஷ்ட
16
வளரும் சுபசெய்தி வைத்தரும் உறவின பும் கிடைக்கும் ஆ அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள்
2. நேரத்திற்கும்,
குணநலன்களை மாற்றிக்செ தனமான நடத்தையும், சுபாவ தாழ்வுணர்ச்சி நகம் கடிக்கும் பழக்கம் பற்களை நறநறவெனக் கடிக் தலைமுடியைப் பிய்த்துக் கொ பழிக்குப் பழி வாங்கும் சினம் இந்த ஏழு கெட்ட பழக்கங்க மாந்தர்களும், தவிர்க்கமுடியாத
56o TGA e di GTSI Boog 9, 鷺 ஒரு தடவையாவது இந்த கட்ட பழக்கங்களைப் பயன்படுத் மனிதர்களே இல்லை என்கிறது. டகோடா பல்கலை கழக ஆய்வு ை
ಘ್ವಿ 9. П. В. П. Ј. БИ வி.வி.ஐ.பிக்கள் என்கிற வித்தியா இல்லை. அவர்களும் மனிதர்கள்த
Ps இந்த ஆராய்ச்சி
LDé;
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

9 OLLITGT
தெரிகிறதா ன்று பெரும் புகழ்மிக்க 1519,605. நகைச்சுவைப் பாத்திரமா குணச்சித்திரமா? எதுவானாலும் பிய்த்து உதறிவிடுவார். només lais (Upy:: LIGNIGAY 60AU LLUIT? மறுபடி யோசித்து ட்டு 18ம் பக்கம்
செல்லவும்.
... it on PETUA GOILITIS GSTLL BOOL
இங்கும் வடபகுதி மக்கள்
வைக்கப்பட்டுள்ளனர். உயிரின் ஈரத்திலிருந்து யாவைத் 2.6075/TGOT LITT FLÓ டையாது சகல வசதிகளும் ஊற்றெடுத்து இடி ண்டு வருங்கள் என்று ஆத்மாவை நிரப்புகிறது. சதி கூட இன்றி அடைத்து QI9595I OITOLTOOTIT.
அடுத்தது தமிழ்நாடு கபடமற்ற அன்யோடும்
முகாம் உடன பிறந்தவனாக லங்கைத் தமிழ்மக்கள் உள நான் மதிக்கும் க்காக குழுமி நிற்கின்றனர். அன்புள்ள அண்ணா சாந்தமண்ணிலும் அகதிகள் அன்பைப்பாடி ந்நிய மண்ணிலும் னதோடு அகதி வாழ்க்கை
உயிர் வாழப் போகிறது
ஜோதிடY
(Sir துயரத்தின் Ls)dö7 நிகழ்ந்த
ஆயுள் குறுகியது நீங்காத நினைவாக
உள்ளத்தில் நிலைத்து
2.615 5557նկմ "*。* பொன் போன்று நான் ள் சிக்கல்கள் நீங்கும், புதியவர்
மதிக்கும் DIN LJUD LIGGON O/U54DI007 (UP10 ΑΠΟ ΤΙ
உனது அன்பும்
தொலைவில் இருந்து நல்லசெய்தி எதிர் பாராத திருப்பத்தை
ாதரர்களின் உதவிகள் கிடைக்கும் ன சிறப்பாக அமையும்
செவ்வாய் வியாழன் அன்று முதல் இளம்பச்சை 9/9)10/0701165 திகதி" 14 2. ஆனந்தம் சேர்த்த
GTg5g5 GOD GOTIGCIIII GQJ G0 GMT8667 எனைத் தாண்டிப்போயின.
தெய்வத்துக்குத் தெரிந்த 2.015//(M-1015/0/
த கருமங்கள் சிறப்புடன் பும் உறவினர்களின் சேர்க்கை குடும்பத்தில் நண்பர்களின் டும் பண வசதிகள் அதிகரிக் க்கு இடமுண்டு தூர இடத்து ச்சிதரும் கல்வி தொழில் மாகக் காணப்படும் புதன் வெள்ளி ட நிறம் சிவப்பு எண் 6 ஷ்ட திகதிகள் 15, 14 bulb
ல் பலம் அடைவதும் வியாழன் ட்சி பெறுவதும் யோகமான ருப்பிடம் சிறப்பாக இருக்கும்
= = = =r = न्म
நெஞ்சம் கனலாக கனன்று கொதிக்கையில்,
கள் நடைபெறும் உறவினர்களின் ானம் என்பன அமையும் அஞ்சுகம் ஊரிலிருந்து திங்கள் வியாழன் ஐம்பதாயிரம் கேட்கிறாள்
நிறம் மஞ்சள் எண் 5 6000 պtծ ս&ծtծա ட திகதிகள் 14 18 நிரந்தரவிசா வுமில்லை.
இன்றுமில்லாமல் இருள்ளம்
இவ்வொரு நாளும்
ார் இருந்த பல பிரச்சனைகள்
இடிந்து கிடக்கையில்,
பெறும் மனதில் நம்பிக்கை ட்டும் தொழில் கல்வி உயர் களின் உதவியும் ஒத்துழைப்
ய தரிசனம் கிடைக்கும். 6)a/GMf) #BF557a) If வெள்ளி திங்கள். :ಸ್ಥ್ இளம் பச்சை எண் 1 of Tasma, நீயி 14 2. T கு.
| | | | | | | | | | | அனுப்பிக் கொண்டேயிரு
类厝云
リ 』。し。。。 こブ அருகில் இருந்தால்
நிலவு பிடிக்கிறது
நட்சத்திரங்கள் LIITIF 55/To/)LLITA) ஜொலிக்கிறது. اقا كقامت LOKNILD, PIL வெளி வருவோம்.
(pas Tífy ITGSLÖ 6800 GF65 66 g) Gg5 · "ang II al:/?" தகுந்தாற்போல் 盟 t : u07III, U(որմա: TOT GULD பச்சோந்தித் இல்லையென்றால் то0079 57" . 1 -ܘ - PLD. நிலவு தேய்கிறது. என் மன தேசத்தில் "agglutions gan
நட்சத்திரங்கள் மங்குகிறதே. உனை மறக்க ளம்பைத் தவி
●ቆዩ காதல் அணைகட்டினாலும் 12
வேறு மிருகங்கள் நம் கோளாறு இதயவிட்டில் 2_s ' வரவில்ை
AL Gumalap iளும் போக்கு 2.Q7cmóss *Պւ55 ՊԱ-6ն மாரிமுத்து யோகராஜன்
(TAO) (7.2 (UTՄII0 5/0/ T. ரூம் உலகின் அனைத்து sy(0000/ 565ճա Աpւգալիք | မျိုးမျိုး துேக்குவது P அக்கரைப்பற்றுவி சுதாகர்
- EEE SLITSõTCIT6õT)26ITSUT66Õ
எளிமையான உள்ளத்தோடும்
நாந்த ஆனந்திக்கும் இந்த வாழ்வுக்கு
என் வாழ்வில் நிகழ்த்தியது
துளிப் பொழுதுளை. ': இலங்கை ெ
துண்டு பிஸ்கட்டை தீப் பற்றி எரிந்தது
| 2.0W010Gaյլ
C56 fonio III:
அபூர்வமாக நீ கதைத்த
hele நாட்டில்)
"உனக்கென்ன அதிஷ்டக்காரன் வெளிநாட்டில் உன் வாழ்வு
517950GU
along artists கண்களாலேயே நீ
ஆத்மாக்களில் உள்ள
அன்பின் ஜீவநதி : உணர்வுகளுக்குள் IOTOEID எல்லைப் பட்டதல்ல;
உன்னதங்களால் 枋 la ՊԱՍԱՍՍLL05 /*10/09/ உலகுக்குச் சொல்வேன்
alla ULTE கல்லூரி, நூலகம் நெருக்கமும்ம 5ւ050/6)աal ** n/fia)74/75 00ốlậIU)= 2_{ā" || 24 வசந்த நினைவுகளை முகத்தைப் போலவே மாத்திரம் 000/01/0. உனைப் பிரிகின்ற நாளில் , என்னோடு கொண்டுசெல்வேன்; 2. Gjitampió ஆனந்தத்தின் உச்சங்களை (900Զ/(WL55 (00/55/0 ஆன்மாவின் பெட்டகத்துள் E. Taxonia) அவற்றைப் பாதுகாப்பேன் 魔 5"
நான் போன Ls)GÖTGOTIP filosomi அடுத்த ಹಾಡಿಯಾ -நி 05 all (95.10a 1001 ա965/GUII&(UTմ): என்றேனும் எனது பெயர் குடிகார கணவனில் 6)ցրgՍgՆ 5 G8լ | ng) உதையிலா உனது நெஞ்சின் வழியே *ՑՄԱ50 0000006նա: எனது நினைவுகள் இராம, யுவராஜ்கண்டி
Tólg)/g}ið (10150MWI.l உனதான எந்த நிகழ்வையும்
எனது உள்ளம் மறக்கும் நிலையிலில்லை உனது அன்பு கிடைத்த
இன்னும் அணையவில்லை. இராமாயணத்தில்
-- al கிழக்கில் மாத்திரம் காய்ந்த
சிங்களச் சொற்களை.
நான் ஏதோ துயரில் அமிழ்
¶ಳಿಕೆ : விறகுகள்
"என்னம்மா இது?"வையும் தான் இன்னமும்
பஹீமா ஜஹான், aflélárpa
தெமடகொல்ல மெல்சிரியா)
எருமைப் பட்டிகர் போல்
2-g)g)/Tir 2 g) q/)a2Tir. UGODLU" JULI 1966&SETIJĪ85óir 00) அடைத்துவிடுவார்கள்
இச்சொல் கேட்டு வெளிநாட்டு வாசி இப்படி நினைக்கிறான்: வெந்த புண்ணில் இதுவேல் இக்கரைக்கு அக்கரை.
மு. சேமகான்,
7(4g uloooofliie ಇಂ¶: திறக்க வருவார்
| սցուն ծնուգաnii
நகரவே முடியாது
எங்கு பார்த்தாலும் g5/a/ä05 d6 5.Lb4/05 dit
--
(மாட்டுக் காலையை
தூங்கும் போதும்
விழிக்கும் பொழுதும் உன் நிலாமுகத்தை
-- இவ்வொன்றாக * 

Page 13
* சவர்க்காரம் போட்டுக் குளிக்கும் போது, நுரையை நிறையத் தடவித் தேய்த்துக் குளியுங்கள். இதனால் தோல் சுத்தமாகும். தோல் சுத்தமாக இருந்தாலே போதும், அழகு தானே மிளிரும்
தலைமுடியை அடிக்கடி நீரில் கழுவுவது நல் லது வாரம ஒரு ԱՔ60DUT6/5/ எண்ணெய் தேய்த்துக் கொள் வதை வழக்க மாக்குங்கள். இத னால் தலையில் உள்ள துவாரங் கள் வழியாக கழி வுப்பொருட்கள் வெளியேறுகின்றன. நடக்கையில், அன்ன நடை நமக்காக ஏற்பட்டது என்பதை உணர்ந்து நடக்கவும். உயர்ந்த குதி உடைய செருப்புகளை அணிவதை நிறுத்தவும். இதனால் இதயம் பலவீனமடையும் நிதானமாக நடந்தால்
9)4() {}669). நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள் பாத மையத்தில் உடல் பாரம்படியுமாறு நிற்க முயற்சிக்கவும். இவ்வாறே உட்காரும் போதும் முடிந்தவரை நேராக உட்கா ருங்கள் பருமனாக இருப்பவர்கள் தங்கள் எடை குறைய தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு எலுமிச்
இரவு நேரம் வந்துவிட்டால் கரப்பான் பூச்சிகளுக்குக் கொண்டாட்டம் குறிப்பாக சமையலறையில் அவற்றின் பேரணிகள் நடக்கின்றன. இந்தத் தொல்லையைத் தவிர்க்க ஒரு வழி இருக்கின்றது. பொதுவாகப் பல வீடுகளில் சமையல் அறையை இருட்டுக் குகையாக வைத்திருப்பர் இரவு முழுவதும் எரியும்படி ஒரு இரவு விளக்கைப் பொருத் துங்கள் கரப்பான் பூச்சிகளின் பேரணிக்குத்
தடை விதிக்கலாம்.
சாதனப் பெட்டியைத் திறந்தவுடன் ಅದ್ಸ್ : '? Մկ-ՍԱՅմ: போல நாறுவதைத் தடுக்க ஒரு சின்னக் கோப்பையில் கரித்துள் நிரப்பி உள்ளே வைத்துவிடுங்கள் கெட்ட நாற்றமே
UTJ)
சுடுநீர்ப் போத்தலின் முடியைத் திறந் ததும் ஒரு வித வாடை அடிக்கும் இதைத் தவிர்க்க சுடுநீர்ப் போத்தலின் உள்ளே ஒ
Eg rennugreip Funöfni
SS SS SS SS SS SS SS SS
சம்பழச்சாற்றைப் பிழிந்து அத னுடன் அரை தேக்கரண்டி தேனும் அருந்தி வாருங்கள் இரண்டு மாதங்களுக்குள் கண்டிப் பாக நீங்கள் நினைக்கும் அளவிற்கு எடை குறைந்துவிடும். குங்குமம் இட்டுக்கொள்ளும் பெண்கள் நல்ல குங்குமமாகப் பார்த்து வாங்குங்கள் கண்ட கண்ட குங்குமம் இட்டால் அந்த இடம் புண்ணாகிவிடும் நெற்றியில் ஒன்றும் இட்டுக் கொள்ளாமல் இருக்காதீர்கள் * தலையில் ஏற்படும் நரையை மறைக்க தலை மைகளை உப யோகப்படுத்தாதீர்கள் அவை தலைக்கும், முடிக்கும் கெடுதியை ஏற்படுத்தலாம் தலை நரைக்காமல் இருக்க மனதில் கவலைகள் அதிகம் கொள்ளாமல் இருக்க வேண்டும் அல் Iலது சத்துக்கள் நிறைந்த [ eᎦᎭ ᎯifᎢ ᏘfᏂl Ꭿ5606lᎢ Ꭰ- L. | G)J;TGIGIGu)TD.
சைக்கிள் ஒட்டுவது
பெண்களுக்கு நல்ல உடற்பயிற்சி. இத
னால் கால் தசைகள் உறுதியாகி, கணுக் கால் மெலிந்து அழகு பெறுகிறது. பெண் களுக்கு அழகான கால்கள் மிகவும் அவ சியம்
ĝojas பயிற்சி பெறுவதால் இடுப்பு
மெலிந்து அழகாக மாறுகிறது. தண்ணீரில் அடிக்கடி கைகளை உப
யோகிக்க வேண்டியிருந்தால், அப்பொழு
தெல்லாம் மெல்லிய ரப்பர் உறைகளை
அணிந்து கொள்ளுங்கள் இந்த உறை
களில் சிறிய துளைகள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உறையின் உட்பாகத்தில் வியர்வை சேர்ந்துவிடும்.
கழுவும்போது நீலம் கலந்த தண்ணீரில் கழுவிப் பாருங்கள் பளபளப்பாக இருக்கும்
கருணைக் கிழங்கு நறுக்கினால் கை அரிக்க ஆரம்பிக்கும். இதைத் தவிர்க்க புளித் தண்ணீரில் கையைக் கழுவுங்கள் அரிப்பு நிற்கும்.
JO
புது அரிசியைச் சமைத்தால் சோறு குழைந்து விடும் இதைத் தடுக்க சோறு கொதிக்கும் போது ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயை விட்டால் சோறு பொலபொலப்பாக இருக்கும்
மில்லில் மாவு அரைத்துக் கொண்டு
வந்தால் உடனே அதை முடி வைக்கக்
கூடாது இப்படிச் சூட்டோடு முடி வைத்த
மாவில் முறுக்கு போன்ற பலகாரங்கள்
செய்தால் பலகாரம் சிவந்து போய்விடும்
ஆகவே அரைத்து வந்த மாவைத்திறந்து
வைத்து ஆறிய பிறகே முடி வைக்க வேண்டும்
G LULJINTGOTTGAULD, GBL U9605D095 USA) 955TTI தேடிய 蠶 Gál LIGIT. ಛೀ நாடப்போவதில்லை"எ ஹொலிவூட் ந பின்னால் அலையும் கெல்லி பிவுரையும்த என்று குறிப்பிட்ார்
LLUIT GOTTGÖNGU SF, பின்னர் ஹொலிவூட் நிறுத்திவிட்டர் ப்ோடி
தன் மகனதுபோக் மாற்றங்கள் அல் , ழ்ச்சியைத் தந்தது. 560T LD560TLD 6TU ်မျို” ဖြိုး? ਲ JG 160919, old. T600TLC
i; (2g, T6öTriSuLJg,I. 55 (55 影 LULIT6OTITQLD, ĜILITI வேண்டும் என்பத ULDVolGULIUS, SUUTTUTTGOTTTTT தன் மகனது சந்ே இன்னொரு காரண பாயிட்டின் இந்த ெ பின்னால்
916V ...", UITLIDIL (99, கும் பிரிட்ன் குடியு து அந்த GOLI JFI 600 LULU 956OT GTI GITITäd) பிரிட்டிஷ் அரசுச் ಇಂತಿ” '' 鬍 9. T560) (USSOIG) 3.J. ಇಂದ್ಲಿ சந
தக்கரண்டி faafilamu Թսու6 வையுங்கள் க்கும் ஆசையால் இந்த வாடைவராது. ஆனால் பயன்படுத்தும் பட்டுப் புடவைகளை இரண்டு காக்க முடியவில்லை. முன்பு மறவாமல் சுடுநீர்ப்போத்தலைக்கழுவ வருஷத்திற்கு ஒரு முறையாவது பீரோவில் பிலபல எகிப்திய வேண்டும் இருந்து வெளியே எடுத்துதுவைத்து இஸ்திரி யுடன் இளவரசி டயான
போட்டு மடித்துவையுங்கள் இல்லாவிட்டால் GJ6IAT ILLUT 6MT கண்ணாடி டம்ளர்கள் போத்தல்களைக் பட்டுப்புடவைகள் அரோகராதான் GISELJANGGONGMTÜ JETIT, ன்னர் சகஜமாக எடு
மகளிர் மட்டும்)
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
Segon LusorTLb.
- - - - - - - - - - - - -
IJubub LILGá BafEDG) Gluujft: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
: அதிஷ்டசாலியாக (LP56) S S S S S S S S S S S S S S SSS SSS S S S S S SSS S SSSSSSS SS og flo Glց մյան
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S படுகிறவர்கள் தமது தொழில். புகைப் படங்களை Sog;Glun ULILD:. ... ... ... ... ... . அனுப்பினால் பிர 2. Giolo-Cusion-GlauGfluolj gino சுரிக்க உதவும்
CAMILJamamagulamadas Garaigua 58 59:17-04-1999
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
"எப்படி இருந்தா நாள் தெரியத் : டோடி கருதினார்.
(55T6T LUT60II ...?' அந்தக் ே 6MIst
"என்னை நீ கா டோடி அக் கேள்வின
LGSligos).
அவரது காந்தக்க உற்றுநோக்கின. காத 6T60TUSD5T60T(UPU2 9IT: |l Tးမျိုး ததும்பி
அதன்பின்னர் மி குரலில் டயானா கூறின் LDITU-5ytibo"
SIB Gili simu IT Jiħ LIL
Balti
یرقاوی || اناچک
பரிசுபெற்ற வாசகிை சார்பில் வாழ்த்துவே 96556Jrt Tub uurt இருக்கக் கூடாதா?
Ga) siusaunT gʻib urf பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் வ தொடர்பு கொண்
红血11-17,1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

--]]
S. 鬣
அடுத்த கேள்வி டோடி யிடமிருந்து "அப்படியானால் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா?"
டியும் மனம் திறந்து Jhj56T GJITU56OT.
ஏனக்குக் கிடைத்து டதேவதைகளை நான் சிறு கூறினார்டோடி 605560GTLD, 560 மொடல் அழகியான ன் துஷ்டதேவதைகள்
டோடியின் கேள்வி களுக்கு முன் கூட்டியே தீர் மானித்தது போல, மிகத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் டயானாவிடம் இருந்து பதில்
த்ெது நட்பு மலர்ந்த பக்கம் செல்வதையே
ஆம். அத னைத்தான நானும :* எனக்கு ஒரு துணை 69,606, 9 Ií9,606II ட சிறந்ததுணை TöT、s_、L போவதில்லை. ஆனால்."
"GTGT60T ol, GOTITG)." "6T61 loi 606Ig6 வருக்கும் நான் இதனைத் தெ வித்தாகவேண்டும் அதற்குமுன்னர் உங்களை அவர்கள் நன்றாகப்புரிந்து கொள்ளும் சந்தர்ப்பங்களை ஏற் படுத்த வேண்டும். வில்லியம் தோளுக்கு மேல் வளர்ந்து விட் டான் அவன் என் நிலைய்ைபுரிந் கொள்ளுவான் என்று நம்பு றேன்."
டயானா அதனைக் கூறும் போதுகவலையடைந்திருந்தார்த்ன் எத்தகைய எதிர்ப்புக்கள் ளம்புமோ என்றும் சிறிது கலக்கம் 960LDSTT
அவருக்கு தைரியம் கூறினார் டோடி தனது மனக்குழப்பத்தைத்
ਉ கைகோர்த்தபடி டயானா, டோடி
கில் ஏற்பட்ட ாயிட்டுக்கு
போதும் குடி 醬 நிழல்
BULST9, 96.
டியும் தம்பதி DST, GT605 அல்பாயிட் தாசம் தவிர T(PLD 961) விருப்பத்தின்
நம் டோடிக் மை வழங்க ாட்டின் இள ட்டு மருமக குதன் பெரு
60TTT 96)
டியும் தங்கள் கசியம்ாகவே 1 லும் அடிக்கடி அந்த இரகசியத்தைக்
தொழிலதிபர் டோ காதல் என்று
டயானா சந்திக்க விரும்பியவர் ஒரு பெண்மனி மனோதத்துவ நிபுணர் அவரது பெயர் ரீட்டா ரோஜர்ஸ்
இங்கிலாந்தில் லோவர் பில்ஸ்லே என்ற 蠶 டேர்பிஷையர் என்னும் கிராமம் இருக்
ந்ததும் டயானாடோடி றது. அங்குதான் ரீட்டா வசித்துவருகிறார்.
ரீட்டாவைச் சந்தித்தால் பல பிரச்சனை
க்குற்றபோதும், சந்தித்த ”ே களுக்கு முடிவுகிட்ன்ேமனதைவட்டும் ம் என்றோ ୫୯୬
பாகிறது" என்று
விடம் நேரடியா ள்வியை எழுப்பி
தலிக்கிறாயா?" LJ, (3ELLILD
பதில் சொல்லி
ண்கள் டோடியை லாடு பார்த்தால் தம அந்தக கண
கவும் திடமான ார்:"மிக நிச்சய
ஹெலியில் 9 0/6ն
பிரச்சனைகளுக்கு நல்ல வழி காட்டுவார் என்று நம்பினர் LUTOTT.
அதனை டோடியிடமும் கூறினார்டோடிக்கும் டயானா வின் மனப்பாரம் குறைந்தால் போதும் அவரும் டயானா வுடன் செல்லத்தீர்மானித்தார். 1997 ஆகஸ்ட் இரண்டா வது வாரத்தில் டோடிக்கு ச்ொந்தமான ஹெலிகொப்டரில் ரீட்டாவைக் காணச் சென்றனர். ரீட்டாவுக்கு முன்கூட் டியே தகவல் தெரிவிக்கப்பட்
L960)
96.OLDBSICDD55).
ಫ್ಲಿ... பின்புற வளவில் ஹெலிதரை
றங்கியது. ந்து முதலில் இறங் ميمسييه ANGOTT. : கைகொடுத்து உதவினார்.
இருவரும் கைகோர்த்தபடி ரீட்டாவின் இல்லத்துக்குள் சென்றனர்.
தமது கிராமத்தில் ஹெலி வந்து இறங்கி யது அந்தக் கிராமத்தினருக்கு விய்ப்பை ஏற்
படுத்தியது.
முக்கியமான யாரோ ஒருவர்தான் வந்திருக்கவேண்டும் என்று நினைத்துஹெலி
றங்கிய பகுதி நோக்கி ஓடினார்கள் @ றங்கிச் சென்றவர் களில் ஒருவர் ட்யானாதான் என்று မျိုးမျို காண்பது அவர்களுக்கு கஷ்டமாக் இருக்க
Sligos).
கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் ரீட்டாவின் இல்ல டயானாவும்,டோடியும் தற்குள் தகவல் எங்கும் பரவியதால் கூட்டம் சேர்ந்துவிட்டது. டயானா வெளியே வரும்போதுப்தினொருவயதுச்சிறுமிஒருத்தி கம்பிவேலியால் புகுந்து அவர்ை நோக்கி
TEUE SEUL LUULETOT
தற்கு முன்னர்
ஓடினாள்
அவளது கையில் கமரா இரு 鬣 J.LDÚ
55 (D
வேலி அவளுடைய உடையைக்கி ந்தது அதனைப் பொருட்படுத்தாமல் ட்யானாவை படம்பிடிக்க ஓடினாள் டயானாவை நெருங்கிய தும் தன் கமராவை உயர்த்தினாள்.
எம்மாராட்போட்என்னும் அச்சிறுமியை பார்த்ததும் டயானாவுக்குகோபம் வரவில்லை. பரிவோடு புன்னகை செய்தபடி,"தயவு செய்து படம் எடுக்காதே" என்று கெஞ்சினார்.
அந்தச் சிறுமி டயானாவின் சொல்லுக்குக் கிட்டுப்பட்டாள் படம் எடுக்க்ாது திரும்பிச் சென்றாள். ஆனால், தகவல் அறிந்து அங்கு வந் அக் கிராமத்து ஆள் ஒருவர் இரகசியமாக மறைந்து நின்று படம் எடுத்ததை டயானா காணவில்லை.
அப்படங்கள் பின்னர் பிரபல பத் திரிகை ஒன்றால் விலைக்கு வாங்கப் பட்டு பிரசுரமாகியது. அவை பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதற்கு டயானா அஞ்சவில்லை.
அவர் திடமான முடிவுக்கு வந் திருந்தார்.
(அடுத்த வாரமும் வரும்)
LITiäejLILGä86 EDGu? OIDIDIG ஜூவல்ஸ்-முரசு EBENEVOIpbg S MTib GuITEfaßlaägeijé91g5Gnj2Libl ngrigib
வைர மோதிரப் போட்டி 3. முதலாவது அதிஷ்டசாலியின் அழகிய விரல்களுக்கு வைர மோதிரம் பரிசாகக் காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 16 வாரங்கள் மட்டும் பரிசுக் கூப்பன் களை சேகரித்தால் போதும் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்
di Barangan Luisang G Lugupuñ muntast A
இ. நல்லம்மா, காணி இல B:15, ாரன்குளம், முதலியாகுளம்,
DIİLD5-(p JJ
SOD GLIDIBU CIIII 9
முரசின் பல்லாயிரம் வாசகவாசகியர் Tub. நக்கு?
ஒருவாரம் பொறுமையாக
தில் பங்கு கொள்ளலாம் :I இங்குள்ளீர்குகூேப்பன்இஜூது lurias deiriú Gluiðpúlair siúd cupll leis 95 TIVIII ISTO 291 UHEDITO அறிவித்த பின்னர் டு பரிசினைப் பெறலாம். 99 UL160 TLD

Page 14
= Goujo argum solo என்று சொன்னார் குரு
கடலைத் தாண்டுவாயோ? ಅತ್ಯ: பத்து ஆண்டுகள் அதிகம். நான் ரண்டு மடங்கு கஷ்டப்பட்டு
குப்பை விரும்பும் srušGas அடிமை உழைக்கிறேன். அப்படியானால் இதை கொற்றத் தவிசுமுண்டோ எவ்வளவு விரைவாகக் கற்க முடியும்?"
La uan 'D 'El' இளைஞன் - - - அதற்கு குரு, "இருபது ஆண்டுகள்
EFTER பிடிக்கும்" என்று கூறினார். 呜 III 6Սեյ "இரண்டு மடங்கு உழைக்கிறேன் என்று
கிராமத்தில் இளைஞன் சொன்னேன். அப்படியானால் பயிற்சிக் ஒருவன் இருந்தான். SS அவன் வேலைவெட்டி SS
எதுவுமின்றி நேரத்தைப் போக்கி வந்தான்.
இதைக் கண்ட அவனது தந்தை, அவனிடம்,
காலம் குறையவல்ல
சரி. நான் கொள்ளாமல் கர் இப்போது சொல் காலத்தில் கற்க முடிய இளைஞன்.
குரு அமைதியாக ஆகும்" என்றார்.
இதைக் கேட்டு வி "குருவே, முதலில்
"நீ இப்படி சோம்பேறியாக GNJILIE, LAŽJI SEGi இருக்கிறாயே, நான் சாகும் Ü GL முன் நீ சிறந்த வீரனாக வேண் :: டும் என்று விரும்புகிறேன். நீ என்னவென்றால் இப்படி சோம்பேறியாக இருக்கிறாயே?" பபோது ஒ என்றார். N கொள்கிறேன் இதைக் கேட்ட அந்த ". இளை (3 DIT ITF Li S S S S Co* ரே கஷ்டப்பட்டுச்
அவன் நேராக ஒரு குரு of Lü0 (3L[[TGMITT&&I. GIGöz 燃 "குருவே நான் வாள் TIL வீரனாக வர ஆசைப்படுகி றேன். எனக்கு வாள்ச்சண்டை : கற்றுக் கொடுங்கள் என் தந்தை கூடாது அெ இறப்பதற்குள் நான் வீரனாக வாகத்தான் வேண்டும். நான் எத்தனை கொள்ள மு ஆண்டுகளில் வீரனாக ஏனெனி : என்று கேட்டான் என்பது கலி
"பத்து ஆண்டுகள் ஆகும்"
SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S SS
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 17.04.1999 வர்ணம் தீட்டும் போட்டி இல: 292
sor Cup to a surror Losur 55 - GlLu . 38leა . 1772,
கொழும்பு
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 290
பரிகக்குரியவர்: எச். நிஷார்னி,
மட்/ வின்சன்ற் தேசிய பாடசாலை, மட்டக்களப்பு.
பாராட்டுக்குரியவர்கள்:
நிஷாந்தினி ரட்னம், பு: பிரேமசகி, தமிழ் மகா வித்தியாலயம், பலாங்கொடை புனித அன்னம்மாள் மகளிர் ம.வி.கொழும்பு-13 எஸ்.எம். ரிம்லா, ஆர். டிலோஷன், மாறை/அல்மினா ம.வி. மீயல்லை, ஹக்மனை. அக்கரைப்பற்று முஸ்லிம் ம.கல்லூரி, அக்கரைப்பற்று
பா, ஹரிகுகேஷ், என் ரூபிணி, றோமன் கத்தோலிக்க தமி வித்தியாலயம், வத்தளை, புனித அன்னம்மாள் ம.மா.வித்தியாலயம், வத்தளை. எஸ். விஜயகுமார், கே. சுதர்ஸன், றோசாரி ஒழுங்கை, குடாப்பாடுவ, நீகொழும்பு பாரதி தமிழ் மகா வித்தியாலயம், வத்தேகம.
og gruSommt, fl. e-Longrgsöt, கமு/ மஹ்மூத் மகளிர் கல்லூரி, கல்முனை, கந்தசாமி கோவில் வீதி, வவுனியா,
படுத்த விடா
முதலைகளுக்கு வ
தடவைகள் பல் முளைத்துவிடும். * ஆமைக்குப் பற்க * லெமன் சுறாக்க மட்டும் 24 ஆ தோன்றுகின்றன. * ஒக்டோபஸுக்கு
ஒரேயொரு பல்த st GLITøbLøfløst (3 பற்களும், கீழ்த்த இருக்கும். தேரைக்குப் பற்க * பாம்பின் பற்கள் சப்புவதில்லை. க 697 LITLDiGi) GONFLÜLG பயன்படுகின்றன. * நுளம்புகளுக்கு 4 * தேனீக்களுக்கும் A 6TGVu76äI GLDU
கீழ்ப்பல் வேகமாக துளைத்து விடும். விடும்.
Aa Assisi மணி நேரத்தில் எப் விவரங்கள் வருமாறு:
விலங்கு சிறுத்தை
DG
முயல் நரி குதிரை வரிக்குதி வேட்டை நாய்
ஒட்டகச்சிவிங்கி ዘዘዘ6ዕ)6ዕ! கங்காரு செம்மறி ஒட்டகம், பன்றி
ச்சைக்காரர். "GUäsi' (BEGGER) GT இந்த பெக்கர் என்ற என்று தெரியுமா?
பதினெட்டாம் நு நெதர்லாந்து நாட்ை 60пшD OLJIL 600)LJJ ரோமன் கத்தோலிக் களை அழைத்து, ! அமைத்தார். இவர் சமூக சேவை செய் இவர்கள் சமூக
திை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

©ቨዘam
- ዘld |TT வேண்டும்: ': இந்தியாவில் an Old ஒய்வே எடுத்துக் இருக்கக் ராதாபாத்தில் 1888ம் வருடம்
றுக்கொள்கிறேன் 2ங்கள் எவ்வளவு ம்?" என்று கேட்டான்
"முப்பது ஆண்டுகள்
N |ப்படைந்த இளைஞன், கேட்கும்போது பத்து
N
து:
என்றீர்கள், பிறகு ல் இரண்டு மடங்கு என்று சொல்ல, L/4/95 GVI GTI GOTIN) TU560
嵩 சாய்ந்த கோபுரம் என்றால் பலரது என்று சொல்ல நினைவுக்கு வருவது உலக அதிசயங்களுள் டங்கள் என்கிறீர்கள் ஒன்றான பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் யில் முன்னரைவிட தான். ஆனால் இன்னொரு கோபுரம் பல தற்கும்::* சாய்ந்தவாறு நின்று
/6/606061/II (56/6007 (LD 蚌 : இந்தச் சாய்ந்த கோபுரம் ஆப்கானிஸ் LITGäI. தானில் உள்ளது. இது 800 வருடங்களுக்கு ார், ஒரு வித்தையைக் முன் கட்டப்பட்டது. 213 அடி உயரமானது. ள்ள ஆர்வம் இருக்க இந்தக் கோபுரம் முழுவதும் செங்கல், அவசரம் இருக்கக் களிமண் மற்றும் சுண்ணாம்பு கலவையால் சரப்படுபவன் மெது கட்டப்பட்டுள்ளது. கோபுரத்தின் வெளிப்பகுதி களில் கணிதக் குறியீடுகள் போன்று வரையப்
*** " பட்டுள்ளன. இது ஆப்கானிஸ்தான் நாட்டின் 410. பழங்கால மொழியான கோரன் மொழியில் றால் அவசரம்
எழுதப்பட்டுள்ள பொன்மொழிகளாகும். அத்துடன் ஆப்கானிஸ்தானை ஆண்ட சுல்தானின் ஆட்சி சிறப்பையும் இதில் O- எழுதி வைத்துள்ளனர்.
கோபுரத்தின் உச்சிக்குச் செல்ல, கோபுரத்தின் உள்ளே மரப்படிகள் அமைக் R செய்திகள் கப்பட்டுள்ளன. முன்று E LIGA), GWOf --- களும், ஆங்காங்கே காற்றும் வெளிச்சமும் உள்ளே வர ஜன்னல்களும் அமைக்கப்பட் டுள்ளன. கிடையாது. ஆப்கானிஸ்தானின் நினைவுச் சின்ன ளுக்கு ஓராண்டில் மாகப் பாதுகாக்கப்பட்டுவரும் இந்தக் பிரம் புதிய பற்கள்
கிளிமுக்கு போன்ற ான உளளது. மல் தாடையில் 80 டையில் 80 பற்களும்
பனத்தைக் கூர்மைப் து" என்று கூறினார்
ாழ்நாளில் எத்தனை விழுந்தாலும் மறுபடி
உலகில் முதன் முதலாக சீனா மற்றும்
கொரியா ஆகிய நாடுகளில்தான் புத்தகங்கள்
அச்சிடப்பட்டன. அச்சிடப்பட்ட ஆண்டு
娜),700,
இதற்காக மரத்தாலான அச்சுக்கள்
ள் இல்லை.
இரையைக் கடித்துச் விய இரையைத் தப்ப வ பாம்பிற்குப் பற்கள்
பற்கள் உள்ளன. பற்கள் உள்ளன. பல் விழுந்துவிட்டால் வளர்ந்து முளையைத் இதனால் எலி இறந்து
அதிசம்ஆனால்
கடோவருக்கும் *
கலைவிக்கும் I ! Gao Gu dision
ஆங்கிலக்கால் NRK
வாயை முன்று சக்கர சைக்கி
மணிநேரத்தில் ஜக் டெரி என்பவர் கடந்தார். இவர் Geogrdigden க்கரங்
பொருத்தி VIII.
யு.எஸ்.போலாரிஸ் என்ற கப்பல் G
சமுத்திரத்தில் போய்க் "
i三エ ܢܝܘ ܗ ܗ | }>ള ഔ (Uജ്ഞo്ഥ
2006) D.
அமர்ந்து
-
ஏப்ரல் மாதம் பணிக்கட்டி மழை பெய்தது. பெரிய பந்துகள் போன்று
பணிக்கட்டிகள் சரமாரியாகப் பெய்ததால் 230 பேர் இறந்தனர். ந்தபோது பனிப்பாறை மீது மோதி உடைந்தது. கப்பலில் இருந்த 19 மாலுமிகளும் அச் சமயத்தில் மிதந்துகொண்டிருந்த N பனிப்பாறையின்மீது தொத்திக் கொண்டனர். 196 நாட்களின் பின் அவர்கள் நல்லவிதமாகக் கரை
* Ν. κ.
கோபுரத்தைப் பார்க்க பல நாடுகளிலி ருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து கொண்டிருக்கிறார்கள்
காகிதங்கள் மை ஆகியவைகளும் சீனா வில்தான் முதன் முதலாக உருவாக்கப் பட்டன. பெரிய அளவிலான அச்சு முறைகள் 1050ம் ஆண்டு சீனாவில் தயாரானது முதன் முதலில் உலோக அச்சுக்கள் கொரியாவில் உருவாகின.
ஜெர்மனியைச் சேர்ந்த A BAG)LGör-GLİT5 67 6örLİ QAZİ
கி.பி. 1450ல் உலோக அச்சு இயந்திரம் மற்றும் உலோக அச்சுக்களை உருவாக்கி GOTITIT
இந்த அச்சுக் கூடத்தில் உருவான முதல் முழுப் புத்தகம் தான் புனித வேதாகமம் இதை சுடென் பேர்க் பைபிள்' என்று அழைக்கிறார்கள் இது 1454ம் ஆண்டு உருவானது
S SS SS SS SS SS SS SS SS SSS SSSSS S SSS S SSS S S SS
ன் ஒட்ட வேகம் ஒரு படியிருக்கும் போன்ற
வேகம்
J5、 88 ft. ר - פר ח 75、 Fப்புலி என்பது ஒரு NU 64 ぬ。 வகைச் சிலந்தியாகும். கணுக் 64cm。 காலிகள் தொகுதியில் அராக் 55 霹 னிடா வகுப்பைச் சேர்ந்த IIII இவை, இத்தாலியில் ஒரு ஆடு 25 ရွှံ့ကြီး காலத்தில் ஏராளமாகக்
15、 SITGESTÜLILLGOT.
பொதுவாகச் சிலந்திகள் வலைகள் பின்னி, அவற்றின் Iர0I? இழைகளில் சிக்கிக்கொள்ளும் பூச்சிகளைப் பிடித்து உண்
ளை ஆங்கிலத்தில் iறு அழைக்கிறோம். சால் எப்படி வந்தது
List வழக்கமுடையவை.
காரர்களிடம், அரசர்க ளிடமும் பெற்று வந்த
ஆனால் ஈப்புலி, புலியைப் போல் பதுங்கிச் சென்று ஈக்களைப் பிடிக்கும். இதனால் இதற்கு ஈப்புலி என்று பெயர்
சிலந்தியைப் போலல்லாது இதன் உடல் முழுவதும் மயிர் களடர் ந து காணப்படும். பெரும் பாலும் இவ்வகைச் சிலந்திகள் உலகின் வெப்பப் பகுதிகளில் காணப் படு கணி றன. இவற்றின் உடல் நீளம் 35 சென்டி
LÉLLI, IIG)J. Gifikái நீளம் 20-25 சென்டி
Elit.
FúLalla, si us
ਨ। கற்களினடி யிலும், புதர்களுக்கடி
யிலும் மறைந்திருந்து இரவில் இரைதேடக் கிளம்பும் பூச்சி, புழு, சிறிய தவளை
றாண்டில் - - - -
னர். இந்தச் சங்கத்தை தேரை முதலியன இவற்றின் உண பெக்கார்ஸ்' என்று வாகும்.
அழைத்தனர். "பெக் LJ GLIGI : இவை சிறிய விலங்குகளைக்
ரு சங்கம் நாளடைவில் மருவி, floss LIGMf பிச் சையெடுப் பவர் 5. களுக்கு "பெக்கர்ஸ்
வை செய் O
கொல்லுமளவிற்கு நச்சுத்தன்மையு டையவை. இவற்றால் கடிபட்ட மனிதர்களுக்கு 'ட்ரண்டிசம்'என்னும் நோய் உண்டாகும். O
11-17, 1999

Page 15
DITUGUSTETTIGUELUN 55 MILITÉSTUDINGÖFGULDGödöllőglució பம்பாயில் சிறையிலிருந்து I GCOGAILUNGGuru Guanan
Judom IjIGui igelini. நிந்தியன் சிறையில் இருந்து வந்தவன் Blü|| al-Il ElfliflỦBlüUg{II தெரிந்துவிட்டது. Jelly Egú sejutol. ElsüL Ffiniog. Gellir efallaig Dewi. TYDLIGENTITETTING GÖLUITETUNIÓ SEU SINTÖLUGIDITÖÖ. Tuuli Tõ560Geised Bejjijil flJIGDT Ejisugi UEuseugeligiesprei. ETTEIDEADLING GITT TOIMILDGÜLTIG
த்தியன் இந்த இரவு நேரத் தில் காரை எடுத்துக் கொண்டு எங்கே போயி
முன்கதை சுருக்கம்
ருப்பான்? அது
|செய்யாதவன்"
"இருக்கலாம் ஆனா. சாந்தா காணா மல் போன விஷயத்தில் பொய் சொல்லியிருக்
"GILIIIlium? 616örgði GLIIIli?"
"சாந்தா காணாமே போன இடமான முகுந்தன் வீட்ல ரெண்டு விதமான ப்ளட் க்ரூப் ஸ்டெய்ன் இருந்தது. ஒரு ப்ளட் க்ரூப் பியாஸிட்டீவ் இன்னொரு ப்ளட் க்ரூப் ஒயாஸிட்டீவ் இந்த ரெண்டுல சாந்தவோட ப்ளட் க்ரூப் பியாஸிட்டீவ் சாந்தா விவ காரத்துல சம்பந்தப்பட்டவங்க நபர்களில் யாருக்கு ஒயாஸிட்டீவ் க்ரூப் இருக்குன்னு ரகசியமா கம்பேர் பண்ணிப் பார்த்தபோது, அது நித்தியனோடப்ளட் க்ரூப்புன்னு தெரிஞ் சுது பட் நித்தியன் தனக்கு ப்ளட் க்ரூப் ஏபி நெகட்டிவ்ன்னு சொல்லியிருக்கார்"
ருத்ரமுர்த்தி வியப்பில் நெற்றியைச் சுருக்கினார். "இன்ஸ்பெக்டர் நித்தியன் சொன்னது சரிதான் அவனோட ப்ளட் க்ரூப் ஏபி நெகட்டீவ் தான் ஒ. பாஸிட்டிவ் கிடையாது."
"ஆர்யூஷ்யூர்?"
"ஷ்யூர் இன்ஸ்பெக்டர் நான் அதை இவ்வளவு உறுதியாச் சொல்றதுக்குக் காரணம் எனக்கும் நித்தியனுக்கும் ஒரே
"மிஸ்டர் இன்ஸ்ெ க்ரூப் ஏபி நெகட்டீ உங்க சப்-இன்ஸ்பெக் ஃபோனில் பதில் உங்களுக்குத் தெரியு
தெரியாது." "நோ ப்ராப் பத்து நிமிஷத்துக்குரு இருங்க. நான் ஹா LIGIÖNTGOOIf D GÄSTGOLD கேட்டு தெரிஞ்சு உங்
"L'affan), இன்ஸ்பெக்டர் வைத்துவிட்டு காத்தி நிமிஷம்
Gll af 3GLItgö1 ரிஸிவரை எடுத்து LITALIT UITGJ Guff
வும் ரிவால்வரை எடுத்துக் கொண்டு இன் ஸ்பெக்டர் குமரன் தன் கன்னப்பரப்பை இடது கை விரல்களால் தேய்த்துக் கொண்டே அந்த வேலைக்கார னைப் பார்த்தார்.
"பெரியவர் வீட்டுக்குள்ளே இருக்காரா?
இருக்கார்ங்க "d, LLG It GoGoMa) HITTIGT DGGG GLUMIIGO இரண்டாவது நிமிஷம் ருத்ர முர்த்தி லேசான துக்கக் கலக்கத் தோடு வெளியே வந்தார். வியப் பாய் வரவேற்றார்.
"வாங்க இன்ஸ்பெக்டர் என்ன இந்த நேரத்துல.
"உங்க சன் நித்தியனைப் பார்க்க வந்தேன். ஆனா அவர் இப்பத்தான் கார்ல கிளம்பிப் போறதா வேலைக்காரன் சொல் றான் நித்தியன் வெளியே போனது உங்களுக்குத் தெரி UIII?"
தெரியாது இன்ஸ்பெக்டர்
நித்தியன் வெளியே போன விஷயம் இப்போ வேலைக்காரன் சொல்லித்தான் எனக்கே தெரியும்"
"நித்தியன் இடுப்புப் பகுதியில் ரிவால் வர் இருந்ததாய் வேலைக்காரன் சொல் கிறான் நித்தியன்கிட்ட ரிவால்வர் வெச் சுக்கிறதுக்கான லைசென்ஸ் இருக்கா? "இருக்கு இன்ஸ்பெக்டர் பாதுகாப் புக் கருதி, அஞ்சாறு வருஷங்களுக்கு முன்னாடியே நானும் நித்தியனும் ரிவால் L S M M SS Y L YS G II D."
"நித்தியன் இந்த ராத்திரி நேரத்துல ரிவால்வரோட எங்கே கிளம்பிப் போயி ருப்பார்ன்னு உங்களால சொல்ல முடி ILOΠ P"
"எனக்குத் தெரியலை இன்ஸ்பெக்டர் பட் சாதாரணமா ராத்திரி நேரங்களில் அவன் வெளியே கிளம்பும்போது ரிவால் வர் எடுத்துக்கிட்டுத்தான் கிளம்புவான். வேலைக்காரன் இன்னிக்கு புதுசா பார்த் ததினால, அதை ஒரு ஆச்சரியமான விஷயமா சொல்லியிருக்கான்"
இன்ஸ்பெக்டர் குமரன் ருத்ர மூர்த்தியை வெகுவாய் நெருங்கி மெல்லிய குரலில் சொன்னார்,
"உங்க சன் நித்தியன் கிட்டே ஏதோ ஒரு தப்பு இருக்கு மிஸ்டர் ருத்ரமுர்த்தி"
G
4
ப்ளட் க்ரூப் நான் ஒரு தடவை ஜான்டீஸ் வந்து கஷ்டப்பட்டபோது எனக்கு ப்ளட் கொடுத்ததே நித்தியன்தான் இதை நீங்கள் என்னோட ஃபேமிலி டாக்டர் ராவ்சிட்டேயே கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கலாம்."
இன்ஸ்பெக்டர் குமரன் இப்போது குழப்ப மானார். "மிஸ்டர் ருத்ரமுர்த்தி கொஞ்ச நேரத்துக்கு முந்தித்தான் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் உங்க ஃபேமிலி டாக்டரோட நர்சிங் ஹோமுக்கு ஃபோன் பண்ணி நித்தியனோட ப்ளட் க்ரூப் எதுன்னு கேட்டிருக்கார் கிடைச்ச பதில் ஒயாஸிட்டிவ்"
"இருக்காது இன்ஸ்பெக்டர் ஜோசப் பொய் சொல்லமாட்டாரே?
"அவருக்கு டெலிஃபோன்ல பதில் சொன்னது யார் டாக்டர் ராவா?
"இல்லை. ஒரு நர்ஸ்" "அந்த நர்ஸுக்கு உண்மையிலேயே நித்தியனோடப்ளட்க்ரூப் எதுன்னு தெரியாம இருக்கலாம்."
"உங்க டாக்டர் வீட்டு ஃபோன் நெம்பர்
"தப்பா என்ன தப்பு? "நித்தியன் ஒரு ஜெயில் ரிட்டர்ன் இல்லையா? பம்பாய் ஜெயில்ல ஒரு வருஷம் கம்பி எண்ணிட்டு வந்திருக்கார் உண்டா இல்லையா?
இ. இ. இன்ஸ்பெக்டர். "எல்லா விஷயமும் வெளியே வந்தாச்சு இனிமே நீங்க எந்த ஒரு விவு யத்தை மறைக்க முயற்சி பண்ணினாலும் அது உங்களுக்கு பாதகமாகவே Մուգ պտ."
ருத்ரமுர்த்தி குரல் தழுதழுத்தார். இன்ஸ்பெக்டர் நித்தியன் ஜெயிலுக்குப் போனது உண்மைதான் பட் ஹி ஈஸ் ஹார்ம்லஸ் கோர்ட் சந்தேகத்தின் அடிப் படையில் அவனுக்கு தண்டனை வழங்கி
யிருக்கு அவன் எந்தக் குற்றமும்
ö血11-17,1999
ருத்ரமுர்த்தி ஃபோன் நெம்பர் சொல்ல, குமரன் அதை மனதில் வாங்கிக் கொண்டு பக்கத்தில் இருந்த டெலிஃபோனைத் தொட்டு ரிஸிவரை எடுத்துக் கொண்டார். டயலில் எண்களைத் தட்ட மறுமுனையில் ரிங்போய் ரிஸிவர் எடுக்கப்பட்டது.
"டாக்டர் ராவ்?
"sign). L. fr. In
"டாக்டர் ராவ்! நான் இன்ஸ்பெக்டர் குமரன் இப்ப ருத்ரமூர்த்தி வீட்லயிருந்து பேசிட்டிருக்கேன்" என்று சொன்னார். மறுமுனையில் டாக்டர் அதை செவிமடுத்து விட்டு தீர்மானமான குரலில் சொன்னார்,
இல்லேன்னா இப்பே என்னோட நர்ஸிங் auga)TTLD."
"நோ. டாக்டர் ராத்திரி நேரத்துல படுத்தியதற்காக மன்
"aJITL FF sin (25 கொயர் பண்ன வே ட்யூட்டி சரியான பதி யது. ரெண்டு பேருே யைத்தான் பண்ணியி இப்போ நித்தியன்
"அதை ட்ரேஸ் வேலை இன்ஸ்பெக் வைத்துவிட்டு வியர் ருத்ரமூர்த்தியிடம் தி
சோடியம் ே மாம்பழ வண்ண ெ நனைந்து கிடந்த டே களில் காரை விரட்டி நித்தியன்
ITIT ഖഞബ് ஹை ரோட்டைத் ரெஸ்டாரெண்ட்டுக் வேகம் குறைந்து ஊ ஒரு டெலிஃபே நின்றிருந்த முகுந்த
"நித்தியன்! "மொதல்ல கா அவன காரை கொண்டான் கார்கு
"முகுந்தன் நீ DLGBOTGOLDUIT?"
"இதுல பொய் ே நான் கண்ணால பா அந்த நிமிவுமே ஃே (ჭვუiვეშ. "
"வழி உனக்குத் "தெரியும் நேர காரின் ஆக்ஸிே மட்டும் மிதித்தான் c
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னிமா நடிகை என்றாலே கேவலமாக எழுதுகிறார் கள் கணவன் ஆபீஸ் போன பின்பு வருமானத் திற்காக வெளியே போகும் பலமனைவிமர் களைப் பற்றி எங்களுக்கும் தெரியும் எங்களாலும் அதை எழுத முடியும்.
உன் மனைவி, குழந்தைகள் உனக்கு க்டர் நித்தியன் ப்ளட் ) முக்கியம் என்று உணர்த்தி எங்களைத் தேடி தான் நோ டவுட் ( வந்த பல கணவர்களை திருப்பியனுப்பி பல ர் ஜோசப்புக்கு டெலி பத்தினிகளுடைய கணவர்களை மீட்டு ான்ன நர்ஸ் பேர் அவர்களிடமே ஒப்படைத்திருக்கிறோம்.
በ?” நடிகை என்பதால் தட்டிக் கேட்க
வில்லை. காளான்களைக் குடையாகப்பிடித் ம். நீங்க இன்னும் துெக் கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, மூர்த்தி வீட்டிலேயே எந்தப் பெண்மையையும் கேவலப்படுத்தயாருக்
பிடலுக்கு ஃபோன் கும் உரிமை இல்லை. லவரம் என்னன்னு *°贏 வயது முதல், நான் பெண்ணாக ருக்குரிங் பண்றேன். O மாறியதிலிருந்து நான் கண்ட சராசரிக்கனவு களை, கற்பனைகளை, பட்ட அவமானங்களை குமரன் ரிவரை நேர்மையாகப் பகிர்ந்து கொள்வதே இந்தத் ந்தார் சரியாய் பத்து தொடரின் நோக்கம்
என் வெற்றியில் பெருமிதம் கொள் கூப்பிட்டது. குமரன் எவோ தோற்றவர்களைக் ாதுக்குக் கொடுக்க காயப்படுத்துகிறண்ணமோ ". . . C GT GUTisdai GODOV), sa GIANT GOLD, U, ITS,
இன் ஸ்பெக்டர் மட்டுமே வழக்காடினேன். "、"*"M、má Quāumá > ன் இந்த இப்பு நேர் மேன்மையைக் காப்பாற்ற-2/
G
'ಸ್ತ್ರ್ಯ" முடிந்தது இதே வழக்கை 2/
" " எனக்குச் சாதகமாக * * Ա Աթ նամա முடித்துக் கொடுக்க US oño எத்தனையோவருடங் 鷺 களுக்குமுன்னால் பல -ெ90ாது பெரிய மனிதர்கள் ".
நர்ஸ் நித்தியனின் C ஆனால் என் உடலின் ' C வனப்பை விட நீதியின் வலிமைமீது எனக்கு RITI LI "ಕ್ಷ್ நம்பிக்கை இருந்தது.
" . உண்மை நம்பக்கம் இருந்தால் நிச்சயம் வுண்டஸ் பளL கரு வெற்றி பெறலாம் என்கிற நம்பிக்கையை பைலை எடுத்துப் புரட் ) ப் பார்த்திருக்கா கோர்ட் வாயிலில் பல வருடங்களாக தவம்
... " கிடக்கும் ாயரிங்கிற பதட்டத் C அடி இருவருக செய்தால் அதுவே
திா இந்தத் தொடரின் நப் கார்டை எடுத்துப் |IDDD பெண்களை ட நான் (நாங்கள்) ாக்கிறதுக்குப் பதிலா நடிகைகள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் 枋山á ( * விண்ட்டோட கார்னட் ವಿಕ್ಟಿ தொடர் 黜 உள்ளத் ஒத்துப் பார்த்துட்டு ஓ தூய்மையோடும் நேர்மையோடும் பேசுவேன். விட்டிவ்ன்னு சொல் எப்போதும்போல நடிகை என்றாலே ஒரு 呜呜n,哆L蹄湾 வித பச்சைக் கண்ணாடியோடு பார்ப்பவர் முப்பம் இதுதான் நான் களைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை.
ப்ப சொன்னதுல உங் காதலில் தோல்வி
ளுக்கு நம்பிக்கை G
· · · · კანკებს წვერვიუს, நடிகை என்றாலே ஒரு கட்டுக்குள் క్స్టి 8 ܨܕܘ Källor என்கிற தவறான
பரவிக்கிடக்கிறது. ஆனால் உண்மை அதுவல்ல நடிகை என்கிறஅந்தப் பெண் ஒரு அன்பான அரவணைப்பில் கட்டுண்டு கிடக் கத்தான் ஆசைப்படுகிறாள். ஆனால் பெரும் பாலும் அவளை மணந்து கொள்ளுகிறவன் அவளுடைய புகழை வைத்து தனககு அங் காரம் தேடிக் கொள்ளுகிறான் அவளுடைய (புகழையும் பணத்தையும் தன் கட்டுப்பாட்டுக் 蠶 காண்டுவந்து ஆட்டிப்படைக்கநினைக்
DIT GOT
அப்படிப்பட்டதுதான் என் Ται திருமண வாழ்க்கை முறிந்த கதை புரிந்தால் இந்த நிமிவுமே 鶯 வழக்காடிய வேதனையான நாட்கள் ஹTமுககு புறபபட தெ Lo.
ஐ பிலீவ் யூ இந்த எங்களுக்கு 1978-ஆம் வருடம் திருமணம்
நடிகை வித்யாதன் JUSTIFIESEUSILig
ElitsilI
ಘ್ವಿ ஒரு படத்தில் நடித்திருக் றேன். படத்தில் அவர் முதல் மனைவி நான் இரண்டாம்தாரம். இந்தப் பாத்திரங் கள் வாழ்க்கையில் மாறப் போகிறதென்று எனக்கு அப்போது தெரியாது.
9ui 95 DOMIII, 6)|IIIUL நடிகரைத்திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைதான்நவீன் கணவன்-மனைவிக் குள் பிரச்சினை வந்தது. அதைத் தீர்த்து வைக்க எங்களிடம்தான் வந்தார் மீனா
தன் கணவன் அடித்துக் கொடுமைப் படுத்துவதை கண்ணீர் மல்கச் சொல்வார். Sam Glóir LDIITLIS LITTÉT, GUST GITATGÁl6S) (SOULJA
ugögflest lfan gera og sól (9ú பிரிய முடிவு செய்திருந்தார்.
நிர்க்கதியாக இருக்கும் இந்தப் பெண் க்கு உரிய உதவி கிடைக்க வேண்டு நினைத்தேன். நான் மீனா அவ ருடைய மாமியார் மூவரும்தாஜ் ஹோட்டலில் உட்கார்ந்து g|DT=ü Bu sigg.
அவர்கள் பிரிந்தபின் நான் வழக்க மாகச் செல்லும்பியூட்டிபார்லருக்கு சென் றேன். அங்கு எனக்குtசெய்யும் பெண் என்னிடம் பேச ஆரம்பித்தாள்
நீங்க ஏம்மா இந்த மீனா மேனன் விவகாரத்துல தலையிடறிங்க அவங்க கணவர் (மலையாள நடிகர்) நல்ல ஆள் இல்ல" என்றாள்.
"எனக்கு அதப்பத்தி கவலையில்லை. அந்தப் பொண்ணுக்கு நியாயம் கிடைக் 蠶 அந்தப் பொண்ணு குழந்தையோட தனியா என்ன பண்ணுவா"
| SIGOGI GJITI :* பறிவித்யா உ
உங்க ட்யூட்டி என் நடந்தது அதற்கு முன் காதலில் தோல்வி ண்டியது என்னோடி யடைந்தவள் நான் வேதனையான அந்த லச் சொல்ல வேண்டி நாட்களில்தான் என் கணவரை சந்தித்தேன். அவங்கவங்க கடமை என் காதலை அந்தப் பழைய உறவை வெளிப் க்கோம்பை.த.பை படையாகச் சொல்லித்தான் இவரை மணந்து ங்கே? கொண்டேன். என் வீடு என் கணவர் என்கிற |ண்றதுதான் அடுத்த (பெருமிதத்தோடு வாழ்க்கையைத் துவங்கி டர் குமரன் ரிஸிவரை (னேன். தாய்மைக்காகத் தவம் இருந்து எட் வ மின்னும் முகமாய் (டாண்டுகள் உருண்டோடின. மலடியாக நம்பினார். வாழ்க்கையில் நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் 「☆-> அப்போதுதான் அந்தப்பிறந்தநாள் விழா பப்பர் விளக்குகளின் (1986-ஆம் வருடம் அதடோபர் 3-ஆம் தேதி ளிச்சத்தில் நனைந்து வந்தது யாருடைய பிறந்த நாள். கொஞ் க்குவரத்தற்ற ரோடு (சம் பொறுங்கள்
க் கொண்டிருந்தான் ) அதே பாத்திரம்
ரில் சீறி பூந்தமல்லி ) சின்னவயதில் Tars) of வளர்த்ததில் தொட்டு வானவில் ) லலிதா, uğL6) sof, yTdAlsof மூவருக்கும் பெரும் ப் பக்கத்தில் வந்ததும் ) ಸ್ಧಿ? ராகினி, கேன்ஸர் நோய்வந்து ந்தது. இறந்து போனார்."என் இரண்டு பெண்களுக் ன் புத்துக்கு அருகில் கும் நீ ಛೀ Y Y Y YYYYT S SS L0 K L0LL 0LLTT Y aLL L S 0TT 0 a LLrY00000 ருக்குப் பக்கத்தில் ) $Â Gungistir ynf " မျိုးမျို லட்சுமி, ப்ரியா இருவருமே ல ஏறு!" எனககு மகவும் நெருககமானவர்கள நாங்கள சுற்றி வந்து ஏறி அதே தெருவில்தான் லட்சுமியின் ாவளியாய் கிளம்பியது. டும் இருந்தது. லட்சுமியின் குழந்தைக்கு போன்ல சொன்னது - முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழர் நானும் M篇 கணவரும் அங்கே ஆஜர் அன்றைய பிறந்த ால்ல என்ன இருக்கு நாள் பார்ட்டிக்கு வந்தவர்களில் நடிகை அமலா ததைத்தான் உனக்கு வும் என் கணவரின் இந்நாள் மனைவி மீனா ன் பண்ணிச் சொன் ) மேனனும், அவரது குழந்தை நவீனும் உண்டு. அப்போதுதான் முதல்கணவரை விட்டுப்பிரிந்த
தெரியுமா? குழந்தையுடன் தனியாக இருந்தார் மீனா
விடு' ) இந்த நேரத்தில் மீனா மேனன் பற்றிச் +ரை பலங்கொண்ட சொல்லியாக வேண்டும் மீனா மலையாளப்
ಶಿಶ್ನ... - (படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். நான் |ளர்ணமி தொடரும் கூட அவருடன் இணைந்து பாசில்
அதில்லம்மா உண்மையிலேயே அவங்க கணவருக்கும் எனக்கும் காதல் உண்டு அவருக்காக என் சொத்துகளை எல்லாம் இழந்திருக்கேன் என்னால்தான் அவங்களுக்குள்ளேயே பிரச்சனை இப்ப என்னையும், அவரையும் அவங்க அம்மா பிரிக்கப் பார்க்கறாங்க. நீங்க தான் அந் தம்மாவோட பேசி சுமூகமா முடிச்சுக் ಇಂಗ್ಟೋಣ என்றாள்.
பூட்டி பார்லர் பெண் சொன்னது நடந்தது.அந்தப் பெண்ணுக்காகவும் மீனா வின் மாமியாருடன் பேசினேன். பஞ்சாயத்து, 醬 LUTTGA) GJITg 6016) என் காருக்குள்ளேயே நடந்தது. "எவ் வளவு பணம் வேணும்ன்னாலும் தொடுத் துடேறன்" என்றார் மீனாவின் மாமியர்
"பணத்தால எல்லாத்தையும் சாதிச்சிற டியுமா? இந்தப்பொண்ணுக்கு வாழ்க்கை வண்டாமா?" என்று வாதாடினேன் அந்தப் பெண்ணுக்கு சொன்னபடி நடந்து கொண்டார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
Sri Agogo வரப்போகிறது என்று தெரியாமலே ်းနှီးနှုံး GUANGGOT GOT.
தை இப் போது நினைத்தால் அழுவதா என்று தெரியவில்லை. அதுவும் மீனாதான் என் வாழ்க்கையைச் சூறையாடப் போ றார் என்பது அப்புறம்தானே தெரிந்தது
இந்தச் சூழ்நிலையில்தான் லட்சுமி மின் குழந்தைக்குப் 蠶 பெண்கள் எல்லாம் உள்ளே இருந்தோம். வழக்கம் போல் ஆண்கள் வெளியே தண்ணி பார்ட்டி ஆரம்பித்திருந்தார்கள் அப்பொழுதே எனக்கும் என் கணவருக் மிடையே லேசான பிரிவு தலைதூக் விட்டது எங்கள் வாழ்க்கை இயல்பாக மனதில் சில குழப்பங்கள். அதற் கற்ப சில சம்பவங்களும் நடந்திருந்தன. (தொடர்ந்து வரும்)

Page 16
ஐயோதி அவர்களது நண்பன் விக்ரம் அவனுக்குற்யோதிமீது ஆசை இதற்கிடையே அரவிந்த் அமைச்சர் பிரகாஷ் குப்தாவுடன் பைலட்டாக ஓடக்கரை கிராமத்திற்குச் செல்கிறான்.
அக்கிராமத்தை வளைத்துப்போட அமைச்சர் திட்டமிட அதை எதிர்க்கிறார்கள் கிராம இளைஞர்கள்
பொலிஸ் சுடுகிறது. சீனு இறக்கிறான். கிராம இளைஞர்கள் கொதிக்கின்றனர். அமைதி வழி சரிப்படாது என்று ஆயுதம் ஏந்த முடிவு செய்கின்றனர்.
நிலத்தை அபகரிப்பதில் அமைச்சர் தீவிரம் காட்டுகிறார் அமைச்சரைக் கொல்ல இளைஞர்கள் திட்டமிடுகின்றனர்.
காப்டர் நிறுத்தியிருந்த இடத்திற்கு நகர்ந் தார். எங்கிருந்தோ மோகனன் வந்து சேர்ந்து கொண்டார். தேவேந்திரன் பற்
போது சொல்ல வேண்டாம் என்று மோகனன் முடிவு செய்திருந்தார்.
"சார் திடீரென்று குறுக்கில் மறித்து ஒரு பொலிஸ் அதிகாரி
"என்ன? என்றார் (39, ITILIILIDIT,
GLIDIT, GOT GSI
அரவிந்த் ஒரு பைலட் அவனது மனைவி
விஸின் நெருக்கமான வியூ கம் சூழ்ந்திருக்க பிரகாஷ் குப்தா மெல்ல ஹெலி
றிய விஷயத்தை அமைச்சரிடம்கூட இப்
ஆஸ்பத்திரியில் அல்லவா."
இல்லை சார். எல்லாம் விவரமாகச் சொல்கிறேன். அவன் குரல் நடுங்கியது.
"ஹோட்டலிலிருந்து புறப்படும் நேரம் என் ரூமிற்குள் புகுந்து மூன்று பேர் என்னை அடித்துப் போட்டுக் கட்டினார்கள் எனக்குப் பதிலாக என்னைப் போலவே தோற்றமுள்ள ஷிவா என்ற பையனை அமைச்சருக்கு ஹெலிகாப்டர் ஒட்ட அனுப்புவதாக அவர்கள் பேசியதிலிருந்து புரிந்தது என்னால் எதுவும் செய்ய முடியாத நிலை, அவர்கள் விலகிப் போன பின் கட்டில் காலில் என்னைக் கட்டியிருந்த கயிற்றைத் தேய்த்துத் தேய்த்து அறுத்தேன். விடுவித்துக் கொண்டு வெளியே வந்தேன். ஒரு வாடகைக் கார் பிடித்து ஓடக்கரைக்கு ஓடோடி வருகிறேன்."
"உன்னைப் போலவே ஒரு ஆளா? "ஆமாம் சார் வாயில் துணி வைத்து அடைத்திருந்தார்கள் தொண்டையெல்லாம்
வறண்டு போய் என் குரலே எனக்குப்
புரியாதபடி ஆகிவிட்டது."
"உன்னைப் போலவே ஒரு ஆள் ஹெலிகாப்டர் ஓட்டத்தெரிந்தவன் வாட் எ
கிராண்ட் கான்ஸ்பிரஸி மாபெரும் சதி இதன் பின்னணியில் மிக சக்திவாய்ந்த கூட்டம் இருக்க வேண்டும்.
"அமைச்சருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று பார்த்ததும்தான் என் உயிரே எனக்குத் திரும்பியது சார்."
"நீ அமைச்சரின் செல்லப்பிள்ளை
"உங்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்று ஒரு ஆள் அடம் பிடிக்கிறான். இதை உங்களிடம் காட்டச் சொன்னான். மோகனன் அதை வாங்கிப் பார்த்தார். அரசாங்க முத்திரையுடன் அடையாள அட்டை அரவிந்தின் அடையாள அட்டை குழப்பம் அவரைத் தாக்கியது.
"எங்கே அவன்? இருட்டில் நின்றிருந்தவனை மோகன னிடம் காட்டினார் அந்த அதிகாரி
மோகனன் திகைத்தார். அவனை நெருங்கினார்.
"அரவிந்த்! நீயா உனக்கு அடிபட்டு
Eas
KUWI
I
அவருக்கு பிளேன் ஒட்டவே வந்து விட்டாய் என்ன ஒரு திருப்பம் அவருக்குத் தெரிந்தால் எக்ஸைட் ஆவார் மோகனன் பிரகாஷ் குப்தாவை நெருங்கி, அவர் காதோடு பேச அவர் திரும்பிப் பார்த்து ஆச்சரியக் கண் களை விரித்தார். கிட்டே கூப்பிட்டு அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.
"அரவிந்த். என்னால் நம்பவே முடிய வில்லை உன்னைப் போலவே இன்னொருத்
தனா? அவர் கண்க
"அதனால்தான் திற்கு ஹெலிகாப்டை விட்டானா?
"இருக்கலாம் ச னொரு விஷயம் சார் அவன் அமைச்சர் இரகசியமான குரலில்
பிரகாஷ் குப்தா Lil' le Tí.
"அரவிந்த் சொ
இருக்கிறது. என் பெ
யாரும் ஹெலிகாப்ட நம்பிக்கையான இரண்
LS S S S S SS S S S S S S S S S S S SS SS KSS s
gyűlgőjűlei IIIa. Ilyzeit. மட்டுமே சொன்னார்கள் பின்னால் எப்போதாவது
இரண்டாவது வார்த்தையைச் சொல்லுவார்கள் Jul 2–LLIL ala (põllu 驚 வாய்தானே இரண்டு வார்த்தைகளையும் பிரமுகர்கள் பற்றி உச்சரிக்கிறது!
தலைவர் தங்கசாமியை வரவேற்றுப்பேசினார் ஒருவர். "நமது அருமைத் தலைவர், நாக்குச் செல்வர், பல பட்டங்களைப் பெற்றவர் திட்டங்கள் போட்டவர் சட்டங்கள் கற்றவர் நமது கஷ்டங்கள் அறிந்தவர்" என்றவர் பேசிக் கொண்டிருக்கும்போதே எங்கே வட்டங்கள் வாங்கியவர் என்றும் சொல்லிவிடுவாரோ, என்று தங்கசாமி பயந்தார். நல்ல வேளை, அவர் அப்படிச் சொல்லவில்லை. "அவர் ஒழுக்க சிலர், உத்தமர் பேசத் தொடங்கினால் வார்த்தைகள், நான், நீ என்றும் முந்தும் கல்யாண வீட்டில் சுலோகம் கேட்பது போல் இருக்கும். (அதாவது ஒன்றும் புரியாது பேசுவார்' என்றார். அவ.
தங்கசாமி பேசத் தொடங்கினார். அவர் கண்களில்
三%/
எழுதி பெரும் சர்ச்சை
S.
ESlGMTiILIlLLI 6slgi5mLMir.
அவர் பேசி முடிப்பதற்கும் தங்கசாமி குளித்து முடித்து வெளியே வருவதற்கும் சரியாக இருந்தது.
மாடி அறையில் இருந்தவர்களைப் பார்த்து,"எல்லாம் நாளை பேசலாம்' என்றார் தங்கசாமி
அதை ஆமோதித்தபடி "ஆமாம் மற்ற விஷயங்கள் நாளை' என்றார் விஜயா
மாடியில் இருந்து கீழே இறங்கி அங்கு உட்கார்ந் திருந்தவர்களிடமும் "மன்னிக்க வேண்டும் எனக்கு பரசுராமர் சமூக தர்ம சமிதியில் பத்தரை ம்ணிக்கு ஒரு கூட்டம் இருக்கிறது. நாளை வந்து பாருங்கள் GTGOT DITTT
பின்னால் வந்த விஜயாவைச் சிலபேர் கையெடுத் துக்கும்பிட்டார்கள் அவரும் நாளை என்பது போல் சைகை செய்தார்.
கதவோரத்தில் நின்றபடி "பலகாரம்" என்று இழுத்தார் 15 GITT Ólgof.
அதற்கேது நேரம் ?
என்றபடி அவர் காரில் ஏற 9. ". ஐயாவும் ஏற முன் USSLD ol8 LOVTOIT SIDO 9.II 呜š。
காரிலே பறந்து கொண்டி ருந்த கொடி, :: சென்ற LIGO i , Trīs GOST GlLGATL), PCIo: ங்கள்" என்று 960 OULg). GUTSO(5.5995,
醬 மாலைகள் விழுந்தன மரி யாதைகள் நடந்தன. வாணங்கள் பறந்தன. மேளங்கள் முழங்கின. "வாழ்க ஒழிக" இரண்டு Nžಲ್ಲಿ மட்டுமே பழக்கப்பட்டுப்போன் மனிதர்கள் அப்போது முதல் வார்த்தையை
மட டும்
இரவு நேரத் தாடர்ச் குரலில் இல்லை.
"என் கூடப் பிறந்த பெரி யோர்களே! எலும்பின் எலும்புகளே! உங்களை நானறிவேன் என்னை நீங்களறிவீர்கள்
அழிந்து கொண்டிருக்கும் ஒரு சமூக தர்மத்தைத் தூக்கிப் தென்பது என் ஒருவனால் மட்டும் ஆகக் கூடியதல்ல. ஷெல்லி சொல்லி இருக்கிறார்.
எல்லோரும் உண்மை என்று எல்லோரும், உண்மை பேசி னால்தான் சமூக தர்மத்தைக் காப் UITIDD (PLLLD.
இருந்தது. ஆனால்
ly LIL
US, is in
60I (UD
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கள் மட்டும்போதும். அரவிந்த் இருக்கி றான் என்னைப் பார்த்துக்கொள்ள,
"நானும் தமிழக போலிஸ் அதிகாரி யும் உங்களுக்குத் துணையாக வரவிருக் கிறோம்" என்று தயங்கினார் மோகனன். "வேண்டாம். நீங்கள் என் குடும்பத் தாருக்குப் பாதுகாப்பாக துணையாக அவர்களுடன் மதுரைவரை வாருங்கள் GLDITUGT68T."
"Glահղ) ցրի," ஒடக்கரைக்கு டாட்டா சொல்லிவிட்டு பிரகாஷ்குப்தா ஹெலிகாப்டரில் ஏறினார். அவருக்குக் காவலாக இரண்டு துப்பாக் கிக் காவலர்களும் ஏறினர்.
ஹெலிகாப்டர் ஜிவ்வென்று மேலே எழும்பியது.
போல முகம் சிதைந்து. இது எப்படி சாத்தியம் அரவிந்த் நினைத்தால் எனக்கு ரொம்ப ஆச்சரியமாயிருக்கிறது."
"இன்னும் பல ஆச்சரியங்களை நீங்கள் சந்திக்கப் போகிறீர்கள் சார் என்றான். பைலட் இருக்கையிலிருந்து அவன் லேசாகத் திரும்பி "நீங்கள் நினைப்பது போல நான் அரவிந்த் இல்லை. ஷிவா இந்த ஓடக் கரையைச் சேர்ந்த ஷிவா
"எ. என்ன சொல்கிறாய்? விளை யாட்டுப் பேச்சுக்கு இதுவா நேரம்?
அவன் ராமேஸ்வரத் ரத் திருப்ப மறுத்து
ார். அப்புறம் இன் I ன் காதருகில் குனிந்து b GLIFøIII göt.
GLIDITU, GALLIGONGIST, JALI
ல்வதிலும் அர்த்தம் ண்டாட்டி உறவினர் ரில் வரவேண்டாம்.
so இளைஞர்களை வெற்றி கண்டுவிட்ட மகிழ்ச்சியுடன் பிரகாஷ்குப்தா இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தார்.
ஹெலிகாப்டர் உயரத்திற்கு வந்து விட்டது
"அரவிந்த்' என்று கூப்பிட்டார்,
அமைச்சர் பிரகாஷ் குப்தா
"யெஸ் சார்?" என்று பதில் வந்தது காக்பிட்டிலிருந்து
"என்னால் இன்னமும் நம்பவே முடியவில்லை. உன்னைப் போலவே ஒருத்தனா? உன் முகம் அமிலம்பட்டு சிதைந்து போய் சர்ஜரி செய்து மாறி
"விளையாட்டுப் பேச்சில்லை. சத்தியம்
"அரெஸ்ட் ஹிம்" என்று பிரகாஷ் குப்தா அலறினார்.
காவலர்கள் இருவரும் உயர்த்தி யிருந்த துப்பாக்கிகளைத் தளைத்துக்
GIGOLG
“ஸாரி மினிஸ்டர் ஸார் என்றான்
ஷிவா சிரித்து
"இந்த இரண்டு காவலர்களும் எங்
கள் நண்பர்கள். தேவந்திரனின் இராணுவ நண்பர்கள்.
நி.நி. நிஜமாகவே அரவிந்த் இல்லையா? பிரகாஷ்குப்தா பதறினார். அப்படியானால் அரவிந்த் எங்கே?"
அரவிந்த் மெல்லக் கண்களைத் திறந்தான் டெட்டால் வாசம் வெள்ளை உடுப்பு நர்ஸ்கள், டாக்டர்கள் தோள் பட்டை வலித்தது. நினைவு மெல்ல அலை புரண்டது.
அவனை ஹோட்டல் ரூமில் விக்ர மின் ஆட்கள் அடித்துக் கட்டிப் போட் டார்கள் கட்டிலுக்கடியில் உருட்டினார் கள் ஒற்றை ஆள் காவல் இருந்தான். அப்போது
அறையின் அழைப்பு மணி ஒலித்தது. காவலுக்கு இருந்தவன் அவனுடைய ஆட்கள் என்று நினைத்துப் போய் கத வைத் திறந்தான் வெளியே லஸ்ஸியுடன் நின்றிருந்தவன் ஹோட்டல் பேரர் அரவிந்த் அல்லாத புது ஆளைப் பார்த்து அவன் திகைக்க, அவனைப் பார்த்து மிரண்டு இவன் கதவைச் சாத்த முயற் சிக்க-பேரர் அவன் தோளைத் தாண்டி பார்வை செலுத்தி கட்டிலுக்கடியில் அரவிந்தைக் கண்டு திடுக்கிட்டான்.
அரவிந்த் கண்களால் செய்த சைகை போதுமானதாயிருந்தது.
ஹோட்டல் பேரர் கற்பூர புத்திசாலி அதைவிட பலசாலி.
டே இரண்டு காவலர்
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில்
காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம்,
LITT STOTLIGODEÜ Lurfjög Glasmáir AITÍtas ir
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
பதிப்புகளே!
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். To Gorm.(6) சம்பந்தப்படுத்தப்பட்டுவரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி
தில் நானும் ஒரு பாத்திரம்
ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு
பரசுராமர் என்பவர் யார் உண்மையே பேசியவர். விளக்க உரை எழுதியவர். அவர் அமெரிக்க ரல்ல; இத்தாலியரல்ல பரசு என்ற திண்ணையில் பிறந்த தால் பரசுராமர் என்று அழைக்கப்பட்டார்.
நான் சொல்வது உங்களுக்குப் புதிதாக இருக்கும். தகவல்களைச் சொல்வதுதான் ஒரு தலைவனின் UIT m.üUITGCT Gougou.
பரறிஞர் ஷெல்லி ஒருமுறை சொல்லியிருக்கிறார். எல்லோரும்புதிய விஷயங்களையே சொல்லுங்கள் என்று
அதனால் நான் சொல்கிறேன், எல்லோரும் சமூக தர்மத்தைக் காப்பாற்றுங்கள்
கிணற்றிலே தண்ணீர் ஏன் இருக்கிறது? எல்லோரும் குடிப்பதற்காகவே.
அதுபோல் தர்மம் ஏன் இருக்கிறது? எல்லோரும் கடைப்பிடிப்பதற்காகவே.
எங்கள் கட்சியையே நீங்கள் நம்ப வேண்டும் மற்ற
l | -
விட்டது. அந்த இன்னொருத்தனுக்கும் இதே SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(O-வரும் -O)
கட்சிகளை நம்பினால் கற்பழித்து விடுவார்கள்
கற்பு என்பது என்ன? அது கருப்பு என்ற வார்த்தையில் இருந்து வந்தது.
50, LL 6760 Uği 610/6012 )ğı 360/915055 தெரியாதது. 蠶 தெரியாததால்தான், அது ஏங்கே இருக்கிறது என்பது தெரிவதில்லை.
பேரறிஞர் ஷெல் போல் எல்லோரும் தற்போடு இருங்கள் ಘ್ವಿ நான் பேசியதில் இருந்து பல ஷயங்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்
புரியாதவர்களுக்கு நீங்கள் விளக்கிச் சொல்லுங்கள்."
ப்ேசி முடித்தார் தங்கசாமி கரகோஷம்வானைப்பிளந்தது. கம்பீரமாகத் திரும்பிப் பார்த்தார் விஜயா வேதாசலத்தை
மறுபடியும் அவர்களைக் கார் சுமந்தது 呜·
அரவம் இல்லாத ஒரு சாலையில் கார் போய்க் கொண்டிருந்தபோது "நிறுத்துங்கள் என்றார் விஜயா
கார் நின்றது. "அதோ பாருங்கள் உங்கள் மைத்துணி மாதவி யாரோ, ஒரு வாலிபனோடு போய்க் கிறாள்' என்று சுட்டிக் காட்டினார் விஜயா
அங்கே தங்கசாமியின் மைத்துணியும், நளாயினி யின் தங்கையுமான மாதவி ஒரு
அதைக் கவனிக்காதவர் போல், "காரை விடு என்றார் தங்கசாமி
வீட்டுக்கு வந்ததும் விஜயா வேதாசலத்தை நீ போய்நாளுைக்குவா என்று அவசரமாக அனுப்பினார். மனைவி நளாயினியை மாடிக்கு அழைத்தார். வள் வந்ததும் வராததுமாக, "உனக்கு அறிவிருக் றதா?" என்றார்.
ஏன் உங்களைக் கட்டிக் கொள்ளப் போகிறேன்' என்று நளாயினி தேட்கவில்லை.
"உன் தங்கை கார்க்கோ லிமிடெட் நாராயண சாமியின் தம்பியோடு ஊர் சுற்றிக் கொண்டிருக் கிறாளே! என் கவுரவம் என்ன ஆவது?" என்று
விழுந்தார். (அந்தரங்கம் வரும்) 幻血11一17,1999

Page 17
ஷாவுக்காகக் காத்திருந் தான் கார்த்திக் அவன் ஆ ைதலைஇந்திருந்து 鷺of 忒 தெரிந்ததுஇன்று எப்படியாவது இரண்டி லொன்று முடிவு கேட்டுவிடவேண்டும் உண்மையிலேயே உஷா என்னை விரும்பு கிறாளா? கலியாணம் செய்து கொள்வாளா? என்று தெரிந்து கொள்ள வேண்டும் கார்த் திக்கின் நினைவுகள் திடீரென்று நின்று Gymnasion
உஷா வந்தாள். அவள் அவனருகில் வந்து அமைதியாக உட்கார்ந்தாள் அவள் மெளனம் கார்த்திக்கை வாட்டியது. அவனே அமைதியைக் கலைத்தான்
"ஏய் உஷா என்ன இன்னிக்கும் அதே பதில்தானா? கார்த்திக்கின் குரல் உயர்ந்தது. உஷாவின் தலையசைவு "ஆம்" என்று சொன்
உஷா உண்மையாகவே நீ என்னைக் காதலிக்கிறாயா? பரிதாபமாகக் கேட்டான் கார்த்திக்
நான் காதலிக்கிறேன், கலியாணமும் செய்து கொள்வேன். ஆனா என் தங்கையின் வியாணம் முதலில் முடியட்டும்" விம்மலுக் கிடையே, உஷாவின் வார்த்தைகள் வெளியே றின.
கார்த்திக்கின் முகம் சிவந்தது "உனக்குத் தங்கை முக்கியம் எனக்கு என் தாய் முக்கி யம் இல்லையா? வயசானவை அதுவும் நோயாளி எனக்குக் கலியாணம் பண்ணிப் பார்க்க அவவுக்கு ஆசை இருக்காதா? அக்கா இருக்க முதல்ல தங்கைக்கு கலியா ணமா? கார்த்திக் கேள்விகளால் உஷாவைக் குத்தினான்.
கார்த்திக் பிளிஸ் என்னைப் புரிஞ்சுக்க எங்களுக்கு பெத்தவங்க இல்லை. அவங்கள விமான விபத்தில் இழந்திற்ரம், ஆனா ஒரளவு சீவிக்க வசதி வச்சிற்றுப் போனாங்க து என் தங்கை பிஏ இறுதி 2 யாண்டு அவள் கூடப்படிக் -25 கும் ராஜ கோபாலை விரும்பு 4 கிறாள் படிப்பு முடிந்ததும் இ கலியாணம் அதன்பிறகு நம். உஷா சொல்ல வந்த வார்த்தை களை முடிக்குமுன் கார்த்திக்
சரேலென்று எழுந்து வெளியே சென்று 6ANLİLAT 6ğr.
இது நடந்து பலமாதங்களாகியும் உஷா மீண்டும் கார்த்திக்கைச் சந்திக்கவேயில்லை. உஷாவின் தங்கை ரமாவின் கலியாணம் நடந்து முடிந்தது. ரமாவும் அவள் கணவன் தியாகுவும் பொறுப்பு வாய்ந்த கம்பனி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துவிட்டார்கள் உஷா, வீட்டில் சம்பளம் வாங்காத வேலைக்காரியாக மாறிப்போனாள் கார்த்திக் கின் நினைவுகளில் இருந்து விடுபட இது உதவி என்று எண்ணினாள்
அன்று சனிக்கிழமை கூடத்தில் உட் கார்ந்து இருந்த ரமா காண்டேகர் எழுதிய கருகிய மொட்டு நாவலில் தன் கவனத்தைப்
பதித்திருந்தாள் க தாற்றல் கருத்துச்செ aujamu paarG) us வேலை விட்டு வ கவனத்தைக் கலைத்
"ஏய் ரமா ஒரு புத்தகத்தை வீசிவிட்டு கட்டிக் கொண்டு என் படுத்தினாள் ரமா
"ஆங் அவசர சாப்பாடு பசி வயித்த கப்புறம் செய்தி ரம பாட்டு மேசையை நெரு சாப்பாடுகள் அங்ே காத்திருந்தன. ரமா த 2009. GODINII GTIGST GWOfNLÜ (@) இருவரும் சாப்பி ஆவலுடன் தன் க ஆராய்ந்தாள். தியா செருமிக் கொண்டு " விஷயந்தான்" என்ற தியாகுவே தொட "என் பாலிய ந தற்செயலாகச் சந்தித் கஜன். இங்குள்ள கல்லு ளாய் இருக்கிறானா அக்காவின் வயசுதான் பண்ணிக்க ஆசையா சரியாக அமையலிய கேட்டான் உன் அ அருமையான ஜோடிப் என் ஐடியா? தியா குரலை உயர்த்திப் ே சமையலறைப் ப காதிலும் இது விழுந்த படத்தது. துலக்க எடு மெதுவாக வைத்து கதவோரம் வந்து தன் LIII jifij, GDJIKITGESTLIGT
"என்னங்க உங்க அக்காவுக்குக் கலியா சிங்களா? அவங்க கலி வீட்டு வேலைய யார் ப பேருமே வேலைக்குப் வீட்டை விடுறது?
“J If. (3ајала) јдл. காக." குறுக்கிட்டான் "ஆமா வேலைக் ரெண்டாயிரம்னு செ விடுங்க. நமக்குக் ெ வராதா? இதெல்லாம் எல்லாத்தையும் யோ LUIT GOOT LIB U GT GROTT LI நல்லது உணர்ச்சிவ அடித்துக் கூறினாள்
உஷாவின் கண்கள் யாகு ஊமையாகிப்
யிற்றுக்கிழமையாதலால் கணபதி வாத்தியாரும் SNN அந்தத் தோட்ட பாட சாலையில் தனக்காகக் கொடுக்கப்பட்டிருந்த அறையிலிருந்து வெளியேறினார்.
கதிரவனும் தனது செங்கதிர்களை பாய்ச்சி பனித்துளிகளை ஜொலிக்க விட்டுக் கொண்டிருந்தான். பசுமையான தேயிலை செடிகளும், அதனை சேலையெனச் சுற்றி விருந்த மலைத் தொடர்களும், அந்த மலைத் தொடர்களின் உச்சி விளிம்பில் வரிசையாக
வளர்ந்து அணிவகுப்பது போல் இருந்த உயரமான மரங்களும், அந்த மலை முகடு களுக்கிடையில் மலையன்னை ஈன்றெடுத்த மகத்தான பேறாகிய அருவிமகள், துள்ளிக் குதித்து ஆனந்தக் கூத்தாடிய அருவிமகளும் கணபதி வாத்தியாரின் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் கணப் பொழுதில் அந்த மகிழ்ச்சி வற்றித்தான் போனது.
தொலைவில் தோன்றிய அந்த இனிய காட்சிகளில் இதயம் இலயித்திருந்தாலும், தம் கண்ணெதிரே தோன்றும் தோட்டத்து லயங்களும், அந்த லயங்களில் தோன்றிய சந்துகளில் வசிக்கும் வெற்றிலை காவி மணி தர்களும், அழுக்குப் படிந்த ஆடைகளில் தோன்றியவர்களும், பீடித்துண்டுகளுக்கு தம்மை அர்ப்பணித்திருக்கும் சந்ததியினரும், தலைவாரிப் பூச்சுடா மங்கையரும், அழுக்குத் துணியைக கூட அலட்சியம் செய்திருந்த சிறுவர்களும், முக்குக் கழிவைக் கூட சுவை அறியும் குழந்தைகளும், மலசல கூடத்துக்கும் மாட்டுத் தொழுவத்துக்கும் நடுவில் அமைந் திருந்த சமையல் குடிசைகளும் கணபதி வாத்தியாரின் மனதைப் பிசைந்து எடுத்தன. அவரது கண்கள் மீண்டும் அருவி மகளை நோக்கியது. ஆனந்தக் கூத்தாடிய அவள் தனது வயிற்றிலடித்துக்கொண்டு கதறுவது போல் தோன்றியது அவருக்கு
அந்தச் சோகங்களையெல்லாம் ஒரு பெரு முச்சாக வெளியிட்ட கணபதி வாத்தி பார் தனது நண்பர் ஒருவரை சந்திக்க பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்றதும் சிறுவர்கள் சிலரும் அந்த பஸ்ஸில் ஏறிக் கொண்டனர்.
சீப்பு அறியாத தலைகளுடனும் நீர் அறியா முகங்களுடனும் செம்மஞ்சள் பற் களுடனும் வறுமை சின்னமாகிய கிழிஞ்சல்
11-17, 1999
களுடனும் தோன்றிய அச்சிறுவர்கள், பஸ்ஸி லுள்ள பலரது அருவெறுப்புக்குள்ளாகினா லும் கணபதி வாத்தியாரின் கவனத்தை அதில் சில சிறுவர்கள் கவர்ந்த காரணம்
அவர்கள் தன்னிடம் கல்வி பயிலும் மாணவர்
கள். மேலும் அந்தத் தோட்டத்தில் வசிக்கும் fa) IfaaT GJITHfNJA, GIT.
கணபதியால், அலங்கோலத்தில் இந்த அச்சிறுவர்களிடம் எதுவும் கேட்கத்தோன்ற
சுத்தத்தைப் பற்றியும், சுகாதாரத்தைப் பற்றியும் தான் இவர்களுக்கு போதித்தது
எவ்வளவு தான் பண இதுவும் ஒருவ ஆனால் பொருளாதார அறிவாதார வறுமை அல்லவா?
கணபதியின் மன களால் திணறிக் கொன் சிறுவர்களும் ஓரிடத்தி LITT JAGT.
அது ஒரு நீர்வி பகுதியாதலால், வெளி களும், உள்நாட்டு 2 தனவந்தர்களும் வர் இயற்கை வனப்பையும் அருவிமகளையும் க வசதியாகச் செய்யப்ப அப்படிப்பட்ட இ களுக்கு என்ன வேலை
எல்லாம் இப்படி பாழாகுகின்றதே என நெஞ்சை பற்றிக் கொண்டார்.
இவர்களது இந்த நிலமைக்கு வறுமை எப்படி காரணமாகும் தலை வாருவதற்கும் குளிப்பதற்கும் ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுவதற்கும் அதனை கிழியாமல் பாதுகாத்துக் கொள்வதற்கும் ஒருவனுக்கு எவ்வளவு பணம் வேண்டும்? கட்டுக் கட்டாக உறிஞ்சி தள்ளும் பீடியை பும் கடனுக்காகவாவது கால்போத்தல் சாராயத்தையும் கைநிறைய வெற்றிலை பாக்கு புகையிலை என எந்நேரமும் வாய்க் குள் அடக்கிக் கொள்வதையும் நிறுத்திவிட்டு சத்தான உணவுகளையும் ஆரோக்கிய வாழ்வையும் ஏற்றுக் கொள்ள இவர்களுக்கு
கணபதி வாத்தியா இருந்தது அவர்கள் |DIT361 816:ԱՍ605Ս : இருந்தது. உடனே தா இறங்கிக் கொண்டார்
ஆங்காங்கே கா களிலும் கற்பாறைகள் திண்ணைகளிலும் எ இளைஞர் குழுவாகவும் யாகவும் காதலன் க நாட்டவர்களும் உள்ந
நீர்வீழ்ச்சியை இரசி
ക്ക്
 
 
 
 
 
 
 
 
 
 
 

றிவு அவள் மனதில் raisoflugi.
Gofa (é)းနှီး அனல்கரங்கள் "எப்பிடி மச்சான்?"
த தியாகு உஷாவின்
வியாழக்கிழமை எப்போது வரும் முரசு
|1()//,
கொதிப்பாக இருக்கும் மத்தியான வேளையில்தான்
முரசு திருமலை நகருக்கு வந்து சேர்வாள்.
இனிப்பான செய்தி எப்ப்ோதுவ்ரும் என ஆவலுடன் எதிர்ப்ார்த்
தியாகுவின் கழுத்தை
துக்கொண்டிருக்கும் வாசகரில் ஆனந்தனும்
ன? என்று அவசரப் ஒருவன.
படாத மொதல்ல ப் பிறாண்டுது, அதுக்
வும் தியாகுவும் சாப் ங்கினர்ஆவி பறக்கும் பன்னிரண்டு தபாவைக் கொடுத்து முரசை பெற்ற ஆனநதன 9,69)Luísla) நின்றவாறே எல்லாப் பக்கங்களையும் மேலெழுந்த வாரி யாக பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்களுக்காகக் ன் அக்காவின் கைவரி பருமைப்பட்டாள்.
டு முடித்ததும் ரமா ணவனின் முகத்தை து தொண்டையைச் Iல்லாம் உன் அக்கா 6t.
ர்ந்தான். ண்பன் ஒருவனைத் தேன். அவன் பெயர் ரி ஒன்றில் பிறின்சிப்ப அவனுக்கு உன்
ம் பொண்ணுதான்
காவ நெனைச்சன்; பொருத்தம் எப்பிடி து மகிழ்ச்சியில் தன்
ufa GTT GÖT. கம் நின்ற உஷாவின் து அவள் நெஞ்சு பட த்த பாத்திரங்களை விட்டு மெய்சிலிர்க்க காதுகளைக் கூர்மை
ருக்குப் புத்தியிருக்கா? ணம் எதுக்கு யோசிச் LIFT GS GTLD LUGOTGWOfILL LIT ாத்துக்கிறது? ரெண்டு போறம் யாரை நம்பி
ரி வச்சுக்குவம், அதுக்
தியாகு ாரி வச்சா ஆயிரம் லவு போகுமே? அத காழுந்த குட்டின்னு யார் பாத்துக்கிறது? சிச்சா அக்கா கலி இருக்கிறதுதான் சப்பட்டு மேசையில் TLDIT.
நீரைச் சொரிந்தன. GLITT GOTT GÖT.
ம் வேண்டும்? கை வறுமைதான். வறுமை அல்லவே. அல்லவா? அறியாமை
ம் பலவித எண்ணங்
ாடிருந்தபோது அந்த ல் இறங்கிக் கொண்
ழ்ச்சியை அண்டிய
ாட்டு சுற்றுலா பயணி ல்லாச வாசிகளும், து மலையகத்தின் b, иряnavшsiәрsлиїsў
ண்டு இரசிப்பதற்கு ட்டு இருந்தது
த்தில் இந்தச் சிறுவர்
இருக்கப்போகிறது?
க்கு ஆச்சரியமாக G36KO GANGLIMTA ார்க்க ஆவலாகவும் றும் அந்த இடத்தில்
ணப்பட்ட மரநிழல் லும் சாலையோரத் ன குடும்பமாகவும் ബuബ தலியாகவும் வெளி ாட்டவர்களும் அந்த த்துக் கொண்டோ
வெயிலின் தாக்கத்தையும் பொருட்படுத்
தாது தினமுரசை வாங்குவதற்காகக் கடைக்கு வந்தான்.
"முரசு ஒன்று!" என கடைக்காரரிடம்
"வீட்டையும் கொண்டு போய் வாசிக்க
கொஞ்சம் வை மச்சான்' என்றவாறு அவனது நண்பன் சுரேன் வந்து நின்றான். இருக்கும் கலியாணம்
டன்!" என சுரேன் சொன்னதும் ஆனந்தன் ம் என்னை உதவி
"மச்சான் வீட்டைக் கண்டு பிடிச்சிட்
இன்பத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான். ஆறு மாதங்களுக்கு மேலாக சுபாவைக் காணாது தவித்துக் கொண்டிருந்த
റ്റ്ല
意。
ஆனந்தன், திடீரென அவன் கண்களில் சிக்காமல் போனவளைச் சல்லடைபோட்டுத் தேடிக்கொண்டிருக்கிறான்.
சுரேன் சொன்ன செய்தி வரண்டுபோன அவனது இதயத்தில் பால் வார்த்தது போலிருந்தது.
"எப்படி மச்சான் சுபாவின் வீட்டைக் கண்டு பிடித்தாய்?" அவசரப்பட்டான் ஆனந்தன்.
"சுபாவின்ரை வீட்டையில்லை. சுபா வோடை ரியூசனுக்குச் சேர்ந்து வரும் உமா வின் வீட்டைத்தான் கண்டு பிடிச்சன் என சுரேன் சொன்னதும் ஆனந்தனின் முகம் வாடியதை சுரேன் அவதானிக்கத் தவறவில்லை.
"நான் சுபாவின்ரை வீட்டைத்தான் கண்டு பிடிச்சிட்டாய் என நினைச்சு சந் தோசப்பட்டன்." என சலிப்புடன் கூறினான். "இந்தப் பிள்ளையின்ரை வீட்டைக் கண்டு பிடித்தால் சுபாவின்ரை வீட்டைக் கண்டு பிடித்த மாதிரித்தானே?"
L S S SS அல்லது கதைபேசிக் கொண்டோ ஏதேதோ சாப்பிட்டுக் கொண்டும் இருந்தார்
கணபதி வாத்தியார் அந்தச் சிறுவர்
களுக்குத் தெரியாதவாறு மறைந்து கொண்டு அவர்களது நடவடிக்கைகளை அவதானித்
அந்தச் சிறுவர்களில் சிலர் உள்நாட்டி லிருந்து வந்திருந்த ஒரு குடும்பத்திடம் ஓடி கைகளை ஏந்தினார்கள் தங்கத் தமிழால் பணமோ, பொருளோ, தின்பண்டமோ கேட்டுக் கெஞ்சினார்கள்
அவர்களும் ஏதேதோ கொடுத்துவிட்டு இரக்கத்தோடு சிறுவர்களைப் பார்த்தார்கள் அந்தப் பார்வையில் முழு மலையகமும் தம் மிடம் பிச்சைகேட்கும் பெருமிதம் இருந்தது வேறுசில சிறுவர்கள் வெளிநாட்டு சுற்றுலா வாசிகளிடம் சென்று பாதர் நோ மதர் நோ மணி பிளீஸ். என ஏதேதோ உளறினார்கள்
அந்த ஆங்கிலேயர்களும் ஏதேதோ கொடுத்துவிட்டுகளிப்படைந்தார்கள் அந்தக் களிப்பில் இலங்கை முழுவதுக்கும் பிச்சை யிட்டுவிட்ட ஏளனம் இருந்தது.
எஞ்சியிருந்த சிறுவர்கள் ஒருமரத்தின் நிழலில் மறைவாக அமர்ந்து ஓர் இன்பமய மான புதிய உலகில் சஞ்சரித்திருந்த ஒரு காதல் ஜோடியிடம் சென்று கையேந்தினார் *s,
புதிய கனவு உலகில் சிறகடித்திருந்த அவர்களுக்கு தம்மிடம் இந்த உலகமே கையேந்துகிறது போன்று இருந்தது.
கணபதி வாத்தியாரால் அதற்கு மேலும் அங்கு நிற்க முடியவில்லை மெல்ல நகர்ந்
ESTAT
அவரது காதுகளில் அந்த நீர் வீழ்ச்சி
யின் பேரிரைச்சல் மலையகத்தின் மரண
ஒலமாக எதிரெலித்துக் கொண்டே இருந்
"லவ் பண்ணத் தெரிஞ்சவனுக்கு இது கூடத்தெரியாதா? உமாவின்ரை வீட்டடி யிலை நின்று உமா வெளிய வரும்போது சுபாவின்ரை வீட்டைக்கேட்டு அறியலாந் தானே?"
"இப்பவே போவமா மச்சான்' என ஆக்கப்பொறுத்தவர்க்கு ஆறப் பொறுக்கா தது போல அவசரப்பட்டான்.
"இந்த மத்தியான நேரம் வீட்டைவிட்டு வெளிக்கிடமாட்டினம். பின்ன்ேரம் போய் உமா வீட்டுக்கிட்டை நின்று உமா வரேக்கை கேட்பம். நீ நாலு மணிக்கு வீட்டை வா!' என்றவன் புறப்பட்டுவிட்டான்.
ஆறு மாதங்களுக்கு முன் சிங்கள வகுப்பு ரியூசன் படிக்கப்போன இடத்தில்
சுபாவைச் சந்தித்தான்.
வகுப்பிலோ அல்லது வேறு இடத்திலோ இதுவரை சுபாவுடன் ஆனந்தன் கதைத்ததே கிடையாது வீதிகளில் சுபா ஆனந்தனைக் காணும் போதெல்லாம் குட்டிப் புன்னகை ஒன்றை அவள் தவழ விடுவாள். அதன் அர்த்தம் அனந்தன் சக மாணவன் என்ற ரீதியில் அமைந்த புன்னகையாகவே இருக் (3)LD.
சுபாவுடன் எத்தகைய பேச்சுத் தொடர் பில்லாத போதும், வகுப்பில் சுபா மற்ற வருடன் பழகும்போது அவளது பணிவான பேச்சும், பண்பான நடத்தையும், மென்மை யான சிரிப்பும் ஆனந்தனின் மனதைப் பாதித்திருந்தது.
தினமும் வகுப்பில் சுபாவை அவனது கண்கள் தேடும். அவள் வகுப்பில் இல்லாது விட்டால், ஆனந்தனுக்கு அன்று படிப்பில் கவனம் தங்காது. அவளை நினைத்தவாறே இருப்பான்.
அவனை மீறி அவள்மீது பற்றுதல் மலர்ந்தது வளர்ந்தது.
தனது காதலை அவளுக்கு நேரடியா கவோ அல்லது மறைமுகமாகவோ வெளிப் படுத்த வேண்டும் என எண்ணியிருந்த வேளை, சுபா வகுப்புக்கு வருவதை நிறுத்தி யிருந்தாள்
சுபாவின் வீடு, அவள் பற்றிய ஏனைய விபரங்களை அறிந்திராத ஆனந்தன், அவள் வருவாள். வருவாள் எனக் காத்திருந்தான். ஆனால் சுபா வகுப்புக்கு தொடர்ச்சியாக வராமல் இருந்தாள்.
சுபா வகுப்பு வருவதை நிறுத்திய பின் ஆனந்தனாலும் வகுப்புக்குச் சென்று பாடம் படிக்க முடியாதிருந்தது. அவனும் வகுப்புக் குப் போகாது நின்றுவிட்டான்
என்றாவது ஒரு நாள் சுபாவைச் சந்திப் பேன். அன்று எனது காதலை வெளிப்படுத்து வேன்' என்று நம்பிக்கையுடன் அவன் இருந் தான்.
சுபாவின் நினைவுகளுடன் வீடு வந்த வனை அம்மா சாப்பிட அழைத்தாள்.
சுபாவின் வீட்டைக் கண்டு பிடித்துவிட வேண்டும். பின்னேரம் எப்படியாவது கண்டு பிடித்துவிடலாம். கண்டு பிடித்தபின்தான் சாப்பிடவேண்டும்' என அவன் மனது எண்ணியதால், சாப்பிட அம்மா பல தடவை கள் கேட்டும் "பசிக்கவில்லை" என்றவன், கட்டிலில் விழுந்தான்.
சுரேனிடம் செல்லும் வரை தின முரசைப் பார்ப்போம் எனக்கையிலெடுத்து அதன் கடைசிப்பக்கத்தை பார்வையிடத்திருப் LÎ6WIII GöI.
உலக அதிசயங்கள்-அழகிய பலவர்ணங் களில் கண்களைக் கவரும் விதங்களில் இருந்தது. அதன் கீழ் ஆனந்தனின் பார்வை சென்றபோது அவன் இதயம் குண்டு வைத் தது போல வெடித்துச் சிதறியது.
அகாலமரணமடைந்த சுபா, ஆறாம் மாத நினைவஞ்சலிக்காகக் கொடுக்கப்பட்ட அறிவித்தலில் புகைப்படமாக சிரித்துக் கொண்டிருந்தாள்.
ஆனந்தனின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரில் அவனது காதல் நனைந்து கொண்டிருந்தது.

Page 18
LIITao, வெறுமையாக கிடக்கிறது! அவள் மட்டும் பொறுமையாக காத்திருக்கிறாள்! அந்தப் பாதையில் அவன் மட்டும்தான் |5ւ5ցյouՄ Աpւգ պտl அந்தப் பாதை அவனுக்காக மட்டும் -9|9|16|13}} கண்களே விளக்குகள் வேறு யாருக்காகவும் அந்த விளக்குகள் எரியாது! காற்று வீசினால் தீபங்கள் அணையலாம் எந்த புயலிலும் கண் விளக்குகள்
9a0600TLIT) பாதையில் அவன் வரும்வரை எரிந்தபடி இருக்கும்
விளக்குகள் காதலில் வலிகள்
எண்ணெய்யில் எரிகின்றன! காதல் சோகத்தால் நிரம்பியிருக்கிறது! சங்க அவள் விழிகள் ஆழத்தின் அத்தாட்சி , தேகம் FÉ.. கண்ணிரில் எரிகின்றன. விழுப்புண் படாத இப்போது இல்ல விளக்குகளின் வீரர் இல்லை தாபத்தால் F5G. திரிகளில் தீ! இதயம் வலிக்காத ஏங்கியிருக்கிறது SLC அவள் கண் விளக்கில் காதலர் இல்லை காதல் என்னும் நதி மனம்தான் திரி GLITINGça) மதுக்கோப்பையில் GEGNIJE சோகம்தான் தீ இரத்தம் காமம் ததும்புவது பூமியி காதலுக்கு காதலிலே சுகம் இதம் LDO), இன்பத்தை விட grafil காதலே இல்லாத 0||IIGÓ துன்பம்தான் உரம் GLITTGA வெறும் காமம் பொ. காதலிக்கும்போது ரணம் B5UTassüD! 151T ƏFİLDİ Gast வலிதான் அதிகம் a)G அவளுக்கு அவனைக் அவன் வேண்டும் * சுதந்திரமானதேர் C பற்றிக் கொள்ள ஐ.தே.கட்சி சூழ்ச்சி ( E GLITTINGGA அவனுக்கு முன்னரே பொ.ஜ.மு
LIGAS) TLD.
வேண்டும் -91Ꭷug914 Ꭿs fᎢ Ꭿ ვეტე03 ஆட்சியில் இரு காத்திருக்கும்போதும் படர்ந்து கொள்ள என்பதை பொஜமுன் இதயம் வலிக்கும் இவையெல்லாம் யார்மீது வேண்டுமானாலும் கடி மறந்து போகிற
பற்றிக் கொள்வதும்
தடுக்க வேண்டியது படர்ந்து கொள்வதும் (
சந்தித்து மறுநாளுக்காக
டை பெறும்போதும் பிரிக்கப்பட முடியாதவை
இதயம் வலிக்கும் காதலும் வெறும் காமம் 器
SONGVGlaBIT GOOTL6035 இந்த வலிகள் காலம் முதலே o!?' கண்டிக்கவில்லை? இல்லையானால் பிரிக்க முடியாதவை காதலில் ஏது இரவு இன்றி (3) L-55 GJIT (UPLA-UNALD கண்டித்துத்தான் old as TLD இல்லை அவனுக்கு அவள போகிறார்கள்: GLITHINGGA) சோகம் இன்றி அவளுக்கு அவன் ( விழுப்புண் " நேசத்தோடு * தமிழ்க் கட்சிகள் வீரத்தின் அத்தாட்சி 19ൺ ബ பரிமாற வேண்டும் ஆர். கூடிப்பேசலாம்
* C * இந்திய வம்சாவ
முதுகுவலயால் அவதிப்பட்டார். அதற்காக அபிப்பிராயம் என்ன |60||3|| 95. l சமீபத்தில் இங்கிலாந்து சென்று சிகிச்சை
பெற்று வந்தார். பத்திரிகை ஒன்ற
சிகிச்சைக்குப் பின் மும்பை வான்ஹடே ', 'பித்து ஸ்டேடியத்தில் 20 நிமிட்ப் பயிற்சி பெற்ற 76070). ". தவதம் :) o: டெண்டுல்கர் நிருபர்களிடம் பேசியபோது (0.15569717. " மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் -
ளையாடுவது குறித்து முடிவு செய்ய கூறும்போது: X LIGOLLLITILIT' GTL's வில்லை எனவும் இந்திய கிரிக்கெட் வீரர் "இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்
சபைத் தலைவர் துங்கர்பூரிடம் 6ᎢᏞᎫᎫᎫ 6Ꭰ பததா
உடல் நிலைத் தகுதி பற்றித் தெரிவிப்
பேன் துங்கப்பூர் பின்னர் முடிவுசெய்து * தற்பெருமை பே ஷார்ஜா போட்டியில் பங்கேற்பதைப் LITTħassassAJIITib? பற்றி அறிவிப்பார்
காயம் காரணமாக 6 கிலோ எடை விக்டோரியா ! குறைந்துள்ளேன்" என்றும் டெண்டுல்கர் இருந்தபோது க் தெரிவித்திருந்தார். பிரதமராக இருந்த
இந்தியாவில் நடைபெற்ற நாடு --9/61/7 570)
களுக்கிடையிலான போட்டிமுடிந்த பின்னர் - காணச் சென்றார். ஒர்ஜா செல்லும் இந்திய அணி விபரம் ஒருவரது ஓவியத்ை
அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் | | Զրած விரும்பி வி சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் பெயர் இல்லை. டொலர்கள் என்ற
கடந்த ஜனவரி மாதம் சென்னையில் டெண்டுல்கருக்கு நிறைய ஒய்வு தேவை Ons LLIITIÄ, நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான என்பதால் அணியில் இடம்பெறவில்லை கொஞ்ச நாட் டெஸ்ட் போட்டியின் போது சச்சின் என்று கூறப்பட்டுள்ளது. இ = பெரிய பணக்கார டோன் கலந்துகொ
நிறைய கவுண்டி போட் USLI LIITI முதலாவதுஉலகக்கோப்பை: ட வந்ததால் ஒருநாள் பார்த்த பணக்கா வருகின்ற மே மாதம் 14ம் திகதி 1வது போட்டிகளில் அவர்களுக்கு நல்ல அனுபவம் இருப்பவர் என் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இருந்தது. உலகக் கோப்பைப் போட்டிக்கு சகோதரர் எலிசெ
தொடங்குகின்றன. உலகக்கோப்பை போட்டி முன் இந்தியா ஒருநாள் போட்டிகள் எதுவும் - போது இவர் பி தொடங்கிய விதம் பற்றிய சில சுவாரஸ்ய் விளையாடியதில்லை. என்று பெருமையா மான தகவல்கள் இதோ: அதேநேரம் நியூஸிலாந்து நாட்டில் உடனே க்ள
முதலாவது ஒருநாள் சர்வதேச ஒருநாள் போட்டிகள் பெருமளவு வரவேற் - குரலில் கூறினார். கிரிக்கெட் போட்டி 10ம் ஆண்டு அவுஸ்தி பைப் பெற்றிருந்தன. இங்கிலாந்துக்கு டொலர்கள் இருந்த ரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வெளியே அங்கீகரிக்கப்பட்ட முதல் சர்வதேச டைய கொள்ளுதி இங்கிலாந்திற்கும் அவுஸ்திரேலியாவுக்குமி ஒருநாள் போட்டி நியூஸிலாந்திலுள்ள - ஆகியிருப்பார் டையே நட்ைபெற்றது. எனினும் மற்ற நாடு கிறைஸ்ட்சேர்ச்சில் நியூஸிலாந்திற்கும் பாகிஸ் களில் இந்த ஒருநாள் போட்டிகள் ப்ரவு தானுக்குமிடையே 1973ம் ஆண்டு பெப்பரவரி & தவறைச் செய் வதற்கு சில காலம் பிடித்தது. மாதம் 1ம் திகதி நடைபெற்றது அப்படி நாய் வே! பின்னர் 1972ல் முன்று நாடுகளுக்கிடை இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1975ம் Esögn Gisor GoAscorb யேயான முத்தரப்புப் போட்டிகள் நடத்தப் ஆண்டு ஜூன் மாதம் 7ம் திகதி இலண்டனில் என்நண்பன்? பட்டன. இதில் அவுஸ்திரேலிய இங்கிலாந்து உள்ள கிரிக்கெட்டின் மக்கா' எனப்படும் அணிகளுடன் நியூஸிலாந்து விளையாடியது. லோர்ட்ஸ் மைதானத்தில் முதலாவது உலகக் இப்போட்டிகளில் வெற்றி காரணமாக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. 1975ம் ஆண்டு கோடைகாலத்தில் 60 ஓவர் S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS SS கொண்ட ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பைப் போட்டித் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை முடிவு செய்தது. இந்தத் தொடரில் அப்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தைப்
"அது என்ன கூடாதா?நாயிடம் சு பின்பற்ற வேண்டு * சிந்தியா இான
இரகசியத்தைக் கூறுகின்றனர். தப்
பெற்ற 6 நாடுகளும் மேலும் 2 நாடுகளும் ஒரே இரகசியத்ை சேர்த்துக் கொள்ளப்பட்டன. செய்வது?
இங்கிலாந்து தவிர அவுஸ்திரேலியா மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் இரண்டுபேர் நியூஸிலாந்து ஆகிய நாடுகளின் வீரர்கள் ஹிஹறிவறி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தோடு ற வேண்டும் குள் நான் குள் நீ!
டறக் கலந்து த்தின் உச்சியில் ப்பாற வேண்டும் க்குள் உயிராகி வுக்குள் உணர்வாகி க்குள் உடலாகி ாதம் காண்கையில்
வலிகள் யாவும் கி ஓடிப்போகும்
-மனமொத்த
தில்
லயெனில் ாசம் இல்லை ல் கலக்கத்தான்
DT, 904809). ல் கலக்கத்தான்
த்தை துக்கொண்டு ட்டுகிறது!
தலைநடத்தாமல்தடுக்க சய்வதாக தேர்தலுக்கு örsor soos BrossoluGg5? நானந்தன், கொழும்பு-06 பது தமது கட்சிதான் iனணிக்காரர்கள் அடிக் ார்கள் சூழ்ச்சிகளைத் தானே?
D
பகுதியில் படையினர் தமிழ்க் கட்சிகள் ஏன்
எஸ்.குமார், வவுனியா யார் கண்டு கொள்ளப்
D கூடிப் பேசுகின்றனவே! விமலதாஸ், கொழும்பு-10 கூட்டு நிலைக்குமா? D
பேரணிபற்றி உமது
த.தேவநாயகம், ஹட்டன்
ல், பேரணியல்ல, பேர நயமாகக் கிண்டலடித்
D
போது பாய்கிறார்?
சி.சுகந்தன், வத்தளை
திகதி
D
பவர்கள் பற்றிக் கூறும்
ஆர்.வானதி, கண்டி ங்கிலாந்து ராணியாக IT 60GLIT 60 GT6TLe) Tj. முறை பொருட்காட்சி அங்கு பழைய பிரபு L Iதத77. அதனை லை கேட்டார். ஆயிரம் ம் வாங்காமல் விட்டு
ளுக்குப் பின்னர் ஒரு ன் விருந்தில் க்ளாஸ் ண்டார். அங்கே அதே 517. த அவர் இரசிப்பதைப் ர், "இந்த ஓவியத்தில் கள்ள்ளுத் தாத்தாவின் த் ராணியாக இருந்த தமராக இருந்தார்" கக் கூறினார். ஸ்டோன் குறும்பான "என்னிடமும் ஆயிரம் தந்தால் இவர் என்னு த்தாவின் சகோதரர்
விட்டு வந்து, "சூழல்
போட்டால் குரைக்
"என்று கூறுகிறானே
ஜெயரத்னம், வத்தளை குரைப்பது? கடிக்கக் வாய் வீரத்தைத்தான் 2" என்று கேளுங்கள். D
டு பேரோ மூன்றுபேரோ க்க முடியாது என்று
* தவறி மூன்று பேரும்
அறிந்தால் என்ன
வ.கருணா, திருமலை, க்க வேண்டியதுதான்! D
TULOGui DUQUE
கலக்காது புதியது பிறக்காது! புதியது இல்லையெனில் பூமி சிறக்காது பூமி சிறக்க
காதல் செய்!
பூமி சிறக்க
காதலோடு
SATILDID AS GADAS, ஞானத்தோடு வாழ்க்கை தழைக்கும் அதற்காகத்தான்
D.00T015 bТОј44TI அவன் வரும்வரை அவள் காத்திருக்கிறாள்!
* கொசோவோ பிரச்சனையில் அமெரிக் காவின் நிலைப்பாடு
பி.அசோக், பதுளை. ஆடுகள் நனையுதென்று.
O * போலிச் சாமியார்கள் பெருகி வருகிறார் களே இதற்கு யார் காரணம்?
என்.நாகலட்சுமி, யாழ்ப்பாணம். நாம்தான் காரணம் இரண்டு டாக்டர்கள் இருந்தனர். ஒருவர் அனுபவசாலி மற்றவர் புதியவர் இருவரும் ஒரு பெண்ணுடைய உடல் நிலையைச் சோதிக்க அவளுடைய வீட்டுக்குப் போனார் ტ6)/,
அவளைச் சோதிக்க தெர்மாமீட்டரை எடுத்த பெரிய டாக்டர் கைதவறி அதனைக் கீழே போட்டு விட்டார்.
உடனே அதனைக் குனிந்து எடுத்து,
சோதித்து மருந்து எழுதிக் கொடுத்தார். "நீங்கள் நிறைய சாக்லெட் சாப்பிடுகிறீர்கள் அதைக் குறைத்துக் கொண்டால் சரியாகி விடும்" என்று அறிவுரை கூறினார்.
வழியில் புதுடாக்டர் கேட்டார். அந்தப் பெண் நிறைய சாக்லெட் சாப்பிடுவது எப்ப டித் தெரியும் டாக்டர்?"
பெரிய டாக்டர் கூறினார் "தவறி விழுந்த தெர்மாமீட்டரை எடுப்பதற்கு கீழே குனிந்த போது நிறைய சாக்லெட் பேப்பர்கள் கிடப்ப தைப் பார்த்தேன்."
அடுத்த வீட்டுக்குப் போனதும்,
'படையப்பாவில் சிவாஜி-ரஜினி
அவள் நெஞ்சமோ பாதையில் முன்னேறி தேடுகிறது! as Gras GGIT என்னையும் போகவிடு கண்ணாளனை காணவிடு என்று துள்ளுகின்றன அவள் மனதிடம் ஒரு மனுப்போடுகிறாள்
நெஞ்சே! நெஞ்சே! : விழிகளையும் வழித்துணைக்கு அழைத்துப் போய்விடு இல்லையெனில் இவை என்னை தின்று விடும் "கண்ணும் கொளச்சேறி நெஞ்சே
இவையென்னைத்
திண்னும் அவர்கான லுற்று
அதிகாரம் 125 குறள் 1244
அங்கிருந்த பெண்ணைப் பரிசோதிக்குமாறு புது டாக்டரிடம் கூறினார் பெரிய டாக்டர்
உடனே புது டாக்டர் தெர்மாமீட்டரை கீழே தவறவிட்டார். பின்னர் குனிந்து எடுத் தார். அந்தப் பெண்ணை பரிசோதித்துவிட்டு: "பக்தி விஷயங்களில் ஜாக்கிரதையாக இருப் பது நல்லது!" என்று கூறினார்.
பெரிய டாக்டருக்கு எதுவும் புரிய வில்லை, வெளியே வந்ததும் புது டாக்டரிடம் "ஏன் அப்படி அசட்டுத்தனமாக உளறி னாய்?" என்று கேட்டார்.
அதுக்கு புதிய டாக்டர் கூறினார் "அவளுடைய கட்டிலுக்குக் கீழே ஒரு சாமி யார் ஒளிந்திருந்தார்/
O * துன்பங்களே இல்லையானால் எப்படி இருக்கும் சிந்தியா?
எப். முனாஸ், கல்முனை,
"வாழ்வு குறுகியது. துயரங்கள் தான் அதனை நீண்டதாக உணர்த்து கின்றன/என்று எங்கேயோ படித்தது தான் நினைவுக்கு வருகிறது!
O
* கமலின் ஹோம் ஒப்பனை
மருத நாயகம் போலத் தெரிகிறதே
சென்ற வாரம் நீங்கள் பிரசுரித்த படம்)
குஏபிரகாம், நீர்கொழும்பு
வளர்த்ததாடி, வளர்த்த தலை
முடி இரண்டையும் ஹேராமுக்கும் ஜோராகப் பயன் படுத்துகிறார்.
O
* திறமை இருந்தும் வறுமையில் வாருபவர்கள் பலர் இருக்கிறார்களே. திறமைசாலிகளுக்கு மரியாதையே கிடையாதா?
மு.குணராஜ், மட்டக்களப்பு உண்மைதான்! உலகப் புகழ் பெற்ற ஓவிய பிக்காளோ சாகும்வரை வறுை யோடு போராடினார். அவரும் அ ருடைய நண்பர் ஜேக்கப் என்னு கவிஞரும் ஒரு சிறிய அறையில் தங் யிருந்தனர். அந்த அறையில் ஒரு கட்டில் கவிஞர் ஜேக்கப் யொன்றில் குறைந்த சம்பளத்தி வேலை செய்தார்.
பிக்காலோ இரவு முழுவது ஒவியம் வரைந்தபடி இருப்பா காலையில் கவிஞர் எழுந்ததும் தை யில் கால்வைக்க முடியாதவாறு ஒவியங்கள் நிறைந்து கிடக்கும் வேறு வழியில்லாமல் அந்த ஓவியங்கள்மீதே கால் வைத்து நடந்து Gita/st.
ஓவியங்களை அடுக்கிவைக்க வேறு இடம் இல்லாததால் பிக்காலோவால் எதுவும் கூற (Ա)կ անց/,
இவ்வாறு பிக்காஸோ வரைந்த ஓவிய கள் பலவற்றில் நண்பரது காலடி இருந்தது பிக்காலோ இறந்த பிறகு அவருடை ஓவியங்கள் பல கோடிகளுக்கு விற்பனையாகின. காலடிகளை தெரியாது மறைக்க பெரிய ஓவிய கள் பலர் பணிக்கு அமர்த்தப் பட்டனர். அதற்காகவே பல கோடி செலவிடப்பட்டது.
Ο
ந்ேதியதில்கள்
* 'uso:Luúum'6úlsÚ Iglsoflufle ஸ்ரைல் என்ன?
எம்.நவ்,ப்தீன், கம்பளை சுருட்டு புகைப்பது தோ துண்டை ஸ்ரைலாக வீசிப்போ
Ο * கிழக்கிலும், வவுனியாவிலும் உள்ளூராட்சித் தேர்தல் எப்போது
நடக்கும்,
பி.சந்திரசேகர் மட்டக்களப் அரசாங்கத்திற்கு அதற்கான தேவை ஏற்படும்போது
O
II, 11-17, 1999

Page 19
S S S S S S S S
நீர் எல்லா இனங்களிலிருந்தும் இஸ்ரயேலைத் தெரிந் தெடுத்தி என்றும் அவர்களின் மூதாதையர் அனைவரிடமிருந்தும் எங்கள் முன்னோரை என்றென்றைக்கும் உம் உரிமைச் சொத்தாகத் -¶ என்றும் நீர் அவர்க 鷲 ாக்களித்ததையெல்லாம் :
என்றும் என் ಆಗ್ದಿ குடும்பத்தாரும்
சொல்லக் கேட்டிருக்கிறேன்."
இவ்வாறு பாபிலோனின் சூசாநகரிலி
ருந்து ஆண்டவரிடம் ஒரு வேண்டுதல் குரல்
துகளுக்கு அழைத்திருந்தார். பல நாட்கள்
தான் தீட்டிய திட்டத்தைச் சீர்குலைத்து ட்ட மொர்தக்காயைத் தீர்த்துக்கட்ட ஆமான் சந்தர்ப்பத்தைப் பார்த்துக் காத்திருந்தான். மொர்தக்காயோ எத்தகைய தவறும் டாமல் தன் கடமையைக் கரிசனையோடு கவனித்து வந்தார்.
அர்த்தக்சஸ்தா ஆட்சி பீடமேறிய முன் றாம் ஆண்டு நிறைவையொட்டிசூசா நகரில் அமைந்த அரண்மனையில் மாபெரும் விருந்து வைபவங்களுக்கான ஏற்பாடுகளைச் செய் திருந்தார். தனது ஆட்சிக்குட்பட்ட மாநிலங் ஆளுநர்களையும் பிரமுகர்களையும் பிறநாட்டவர்களையும் நண்பர்களையும் விருந்
வாழ்க்கை முறைகளும் இத்தகைய :: நடைபெற்றன. இதன்பி தேர்வுக்காக அவர்க அனுப்பி வைக்கப்படுவ
மாநிலங்கள் எங்க வரப்பட்ட அழகிகளுள் யையே தன் அரசியாக யிலுள்ளார் என்று மல் தேர்ந்தெடுத்தார் திரு. நடைபெற்றது. திரும் நாட்கள் விருந்தும் நை வர்களுக்கு வரிச்சலு LILL GOT
ந்தது ஆண்டவருடைய ட்ர்ைகளைப் புறக்கணித்து வாழ்க்கையைச் சீரழித்து ாழிவை நோக்கி விரைந்து விம்மக்கள் இனத்திலுதித்த பெண்மணியின் குரலாக -、呜 தல
- 155 101-(ԵԼD GBIII95 விடுவிக்கு I TU955 (5UOVOVA 5
னைச் சார்ந்த ஒரு பெரும் கள் சமுதாயத்தைப் ဖွံါ” விருந்து காப்பாற்ற வழிகாட்டு ஆண்டவரிடம் விடுக்கப் வேண்டுகோள் அதுவாகும். of Court Got TU). Gol நபுகத்நேசர் ஆட்சி புரிந்த பத்தில் அவர் யூதாநாட்டின் படையெடுத்தார் யூதாமக் ஆயிரக்கணத்தில் கைது வப்பட்டு பாபிலோனுக்குக் ாண்டுசெல்லப்பட்டனர். அவ் அங்கு சென்ற மக்கள் சில ம் ஒரளவு நிம்மதியாக தனர். இன்னும் சிலகாலம் தி குலைந்து மன்னரின் ாதத்தையும் சம்பாதித்தனர். அசை நம்பிக்கை வைத்திருந்த ானியேல் போன்றோர் ஆட்சி மன்னர்களின் நன் ப்பைப் பெற்றமையினால், மக்கள் ஓரளவு கெளரவ “းဖို့..." யேற்பட்டது.
AUT GOT DE TIL 600L UNTU கைப்பற்றியிருந்த காலத்
இதேக எப்படியோ பைப் பெற் அடுத்த மரிய |哆 凯踢 நாட்டு மக்க | Gogotá, soir. மரியாதை патријалi 凯叫哑@@ LocóTGOT för களனைவரும்
FULUS 560 மொர்தக்கா DTST GOOGOOT
Α) ΕΟΝ),
OGSÁGOGA).
ஆD
巴 மொர்த சார்ந்த யூதா கொன்றொழி இதனையே ஆமான் ஆ வேற்றினத்த
நடைபெற்ற கதை இது: அப்போது அர்த்தக்சஸ்தா என்ற பாரசீக L அவருடைய நிர்வாகܛܦܼܢ ܒܗ ܒ பதவியாளர்களுள் முக்கியமானவராக மொர் காய் என்ற யூத இனத்தவர் இருந்தார். ன்ெயமின் குலத்தின் வழிவழி வந்தவர் ஆண்டவர்மீது நீங்காத பற்றுடையவர் நல்லறி பறலும் ஒழுக்கமும் நிறைந்தவர்
gubu6uIDITsor eg5)
அரசர் அர்த்தக்சஸ்தா, இந்தியாவிலிருந்து தியோப்பியாவரையிலுள்ள நூற்றிருபத் ஆதிக்கத்தைப் வியிருந்தார். மன்னருடைய பணிகளில் கவும் உயர்ந்த நிலையில் இருந்தவனும் ாரின் நம்பிக்கைக்குப் இருந்தவன் ஆமான் என்பவன். இவன் மன்னர் தகசஸ்தாவை வஞ்சகமாகக் கொன்று விடத்திட்டம் தீட்டியிருந்தான் அரண்மனைக் வர்கள் இருவரை தன் வசமாக்கிய ான், அரசரைக் கொல்லும் பணிக்கு விருவரையும் ஏற்பாடு செய்திருந்தான்
தமது திட்டம் பற்றி தித்துக் கொண்டிருந்ததைதற்செயலாக தக்காய் கேட்டார். இருவரையும் துக் கொண்டு போய் மன்னர் முன் தினார் கோபம் கொண்ட மன்னர் விகள் இருவரையும் கொன்றுவிடுமாறு கட் ட பிறப்பித்தார். இத்திட்டத்துக்குமூல ாளமானவர் யார் என்பதை விசாரித்து முன்னரே மன்னர் அவ்விருவருக்கும்
தண்டனை விதித்துவிட்டார்
தன்னைக் கொலை செய்யத் திட்டம் டயவர்களைப் பிடித்துக் கொடுத்த மொர் ாயை மன்னர் வெகுவாகப் பாராட்டி ாவித்தார் தனது அரண்மனையில் பெரும் வியைக் கொடுத்தார்.
விருந்துகளும் விழாக்களும் நடைபெற்றன.
திரண்ட செல் வச்சிறப்பை விருந்தினர்களுக்குக்காட்டி அவர் களுடைய பாராட்டுகளைப் பெற ஏற்பாடுகள் செய்திருந்தார். இதே போல் தனது பட்டத் தரசியான பேரழகி ஆஸ்தீன் என்பவரை அழைத்து, தன் படுத்த விரும்பினார். ஆனால் அரசி ஆஸ்தின் அதனை விரும்பவில்லை. மன்னர் பல முறை அழைப்பு விடுத்தும் அரசி விருந்தினர் முன் வரச் சம்மதிக்கவில்லை. அரியணை இழந்த அரசி இத்தனை பிரமுகர்கள் முன்னால் தன்னை அரசி ஆஸ்தின்மீது கடும் கோப மடைந்தார். தனக்குமிகநெருக்கமாக இருந்த ஆளுநர்களுடைய ஆலோசனைப்படி ஆஸ் தின் அரசியை அரச அந்தஸ்திலிருந்து அகற்றத் தீர்மானித்தார். பட்டமகிஷி என்ற பட்டம் பறிக்கப்பட்டதுடன் அந்தப்புரத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். ஆஸ்தீனுக்குப்பதிலாக வேறோர் பெண்ணைத் தன் மகாராணியாக்க ஏற்பாடு செய்தார்.
மன்னரின் அரியணையை அலங்கரிக்கப் போகும் அழகும் அறிவும் நல்லொழுக்கமு ள்ள் பெண்ணைத் தேடி மாநிலங்கள் எங்கும் தடுதல் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிகள் பலர் சூசா நகருக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்க 前 அழகும் அறிவும், அன்பும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்ற எஸ்தர் என்பவரும் ஒருத்தி இவ்வாறு :: அரண்மனை ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுடைய் அழகை மென்மேலும் அழகுறச் செய்வதற்கான ஒப்பனைகள் அவ்வரண்மனை யில் செய்யப்பட்ட்ன அரண்மனை-அந்தப்புர
sco, Locoefulo,
கே. பிரசாந்தி, தம்பட்டை-02, தம்பிலுவில்
திருமறைகு) விடை பாரசீக இனத்தைச் சேர்ந்தவர்
user Cup Genunir -
3 பாத்திமா அஸ்லினா நசீர்,
12 மெல்ல கொல்ல, இறத்தோட்டை 16622 பிரதான வீதி, மாத்தளை
4. வி. வினோத்குமார் (ஷியாந்)
பனங்கட்டிக் கொட்டு, மன்னார்.
பூகிளன்டன், புனித வளனார் வித்தியாலயம் தன்னாமுனை, செங்கலடி
- மன்னரைக் கொல்ல சதித் AZZAT A 66 Gorm: திட்டம் தீட்டியது யார்? ாப் க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LTL TTTT 0 S TTLLLLLLL LLLLLLTTS Z L SL L D S LS L TLLLLLTLS
Tü11-17,1999
அரசரால் பிறப்பிக்க : இன மக்களையும் ! சாணைகளை உதாசீனம் மொர்தக்கா மேற்கொன் மன்னரிடம் குற்றஞ்சாட் சாட்சிகளையும் ஏற்பா கூற்றை மன்னரிடம் நி "மன்னரிடும் ஆன அனைவரும் அரசத்து அனைவருக்கும் மரண படும்" என்று ஓர் அரசா பித்தார். ஆமானே இத களையும் செய்தான் ஆனை மீறுபவர்களை பொறுப்பையும் ஆமா
அர்த்தக்சஸ்தாமன் காரத்துக்குட்பட்ட நூற் களுக்கும் அரசாணைய் பப்பட்டன. இதன்படி யூதாமக்கள் அனைவரை 600 g, ஒரேநா ஆமான் விரிவான திட் ஆமான், தன்னை இன மக்கள் அனைவை கத் தீட்டிய கொடுமை தக்காயை ஆழ்ந்த கவ த்தகைய திட்டத்தை பட்டமகிஷியாகவுள்ள முக்கியமாகத் தேவைப் எஸ்தருக்கு மொர்தக் பினார். எஸ்தரும் அர மிகவும் துயருற்றார்.
unú Gaum gör simi மன்னர்களின் வழக்கப் வந்து காணும்படி கட்ட அவர் முன்னிலை செல் தன் இனத்தாரை அழி ஒரேயொருவழிதான் இ ஒருவரே தம்மக்களைச் MooTä, ILL AIAAAI ஆண்டவரிடம் மேற்ப சமர்ப்பித்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

போதிக்கப்பட்டன. னிரண்டு மாதங்கள் னரே மன்னருடைய ஒவ்வொருவராக
மிருந்து கொண் ஸ்தர் என்ற பேர ருக்கக்கூடிய நிலை னர் அர்த்தக்சஸ்தா ாம்வெகு சிறப்பாக த்தையொட்டி ஏழு பெற்றது. குடியான ககளும் வழங்கப்
B GTOLDIĞlü GILDI 16TiúL LD561-ig,5T சர்ந்தவர் ஆனால், தவெளிக்காட்டாம புரத்தில் வாழ்ந்தார். லகட்டத்தில் ஆமான் pårørsflår påfugl ான் மன்னருக்கு தைக்குரிய ஒருவன் ஸ்தைப் பெற்றான். அனைவரும் ஆமா ால் தலை வணங்கி செலுத்தவேண்டும்
ஆணை பிறப்பிக்கும் நச்சிகள் செய்தான்.
L L S S S S S S S S S S S S S S
LL S S S S S S S S S S S S S S S S
5-Bléflsoit 6250mg,
—
són som o si G36 g ös மடக் என்று சத்தம்
யார் தலைமையில் தேர்தலில் போட்டியிடுவது? யாருக்கு எத்தனை ஆசனம் என்று முடிவு
முடியாததால்
முடியாததால் ?
ஒற்றுமை முறிஞ்சு Glumörg Tot .
னைக்குட்பட்டு மக் gunsystå Gotl வணங்கி மரியாதை UUULLOIT 3, IT ய் மட்டும் இந்த குக் கட்டுப்பட மானுக்கு எத்தகைய யயும் கொடுக்க
চার্তা 09:LL:95
ਲੋਰੀ க்காயையும் அவர் இனத்தவர்களையும் த்ெதுப் பழி தீர்க்க ஒரு சந்தர்ப்பமாக bili (lancin Itali. பனான மொர்தக்கா,
படும் ஆணைகள் நாட்டிலுள்ள யூதா ாண்டிவிட்டு அர செய்ய முயற்சிகளை டு வருகிறார் என்று டினான். பல பொய்ச் டு செய்து தனது
Glösas, AJIT GOTT GÖT.
னயை மீறுபவர்கள் Frida, it suits in தண்டனை வழங்கப் னையை அரசர் பிறப் கான சகல ஏற்பாடு
மன்னரும் அவ்வாறு
(SITssu IDITui GEPCILE கடிதம்)
ருடைய ஆட்சிஅதி மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் எதுவும் இம்முறை ருபத்தேழு மாநிலங் அரசை ஆதரிக்கவில்லை. அது பற்றி அம்மையார் விளக்கம் ன் நகல்கள் அனுப் கேட்டால், எவ்வாறு பதில் எழுதுவார்கள்? பூங்காங்கே இருந்த மாண்புமிகு அதி உத்தமருக்கு பும் ஒரே வேளையில் நாம் இம்முறை உங்கள் அணிக்கு உதட்டால் ஆதரவளிக்காதுவிட்டாலும், வேறு s கான்றொழிக்க வாக்களிக்குமாறு கூறாதிருந்தோம் என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு LLD AUG555STGOT &TՄ60լրպL5' சமர்ப்பிக்கிறோம். மட்டுமல்லாமல் தன் உங்களுக்கே எங்கள் பரிதாப நிலை தெரிந்திருக்கும் நேற்றுவரை எங்களில் யும் கொன்றொழிக் : இருந்து இன்று எங்களில் ஒன்றாகிவிட்ட கூட்டணி உள்ளூராட்சித்தேர்தலில் ான திட்டம் ம்ொர் கொழும்பில் உங்களை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதை மறந்திருக்க மாட்டீர்கள் லக்குள்ளாக்கியது. அந்த உன்னதமான காரியத்தால் உங்களுக்கு விழவேண்டிய தமிழ் வாக்குகள்கூட LILÜLIJAS, IT GOTTSS) மறுத்தமாய் விழுந்து உங்கள் அணிக்கு சேதத்தை ஏற்படுத்திய சோகத்தை மறந்திருக்க 器 C மாட்டீர்கள் இம்முமறையும் அவ்வாறு நிகழக்கூடாது என்பதற்காகவே உங்களை ஆதரித்து த இ9' அறிக்கைவிடவிலலை என்ற இரகசியத்தை உங்களுக்கு மட்டும் கூறிவைக்க விரும்புகிறோம். டும். ஆகவே அரசி உங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் நாங்கள் உதவியிருக்கிறோம் நாட்டில் என்ன தகவல் அது கொடுமை நிகழ்ந்தாலும் ஒரு வார்த்தை. ஒரே ஒரு வார்த்தை சும்மா ஒரு சம்பிர ானையை அறிந்து தாயத்துக்காகக்கூட உங்களை கண்டிக்கவோ எதிராகப் பேசவோ எம் மனம் ஒப்பியதில்லை. பொதுவாக அரசென்றோ படையென்றோ, பொதுஜன முன்னணி என்றோ கூறுவோமே ட ஆண்ட பாரசீக தவிர தங்கள்மேல் விமர்சனம் வெளியிட்டதேயில்லை பல கட்சிகளாக இருப்பினும் இந்த தனனை ಡಾ. இ' கொள்கை ஒன்று நம்மிடம் இருப்பது கின்னஸில் பொறிக்கப்பட ܕܟ DGTTOLITLD6 STGELD GUSOOT LEU GTSHITLD.
y UTS, எது எப்படியிருப்பினும், எங்கிருந்தாலும் வெல்க எல்லா சபையிலும் வெல்க' என்றே 岛 ந்து பாதுகாக்க எங்கள் விசுவாசமான இதயங்கள் துடித்துக் கொண்டிருக்கும் என்பதை மறக்க வேண்டாம். நக்கிறது. ஆண்டவர் என்றும் கீழ்ப்படிவுள்ள காப்பதற்கான வழி TGÖTU, GOTTGV), Tsvgift sólarorÚugsogs
தொடர்ந்து வரும்)

Page 20
LLSDDDSSLS S SLSLS S S S S S ZS L S SS
S S SSSLLL L SS L LSL S S L SLSL S L St TITTET I
3. SEASTREET, COLOMBO
Carri IIIri:Gyrwy Gys Tydfil||
LS S TTSTTTT S T S TT S S S S S S L L S S S LSSS LSS STT SS ST T S S T T S DL LL LLL L Z Z Y YZZ Z L L L S
॥ TM mrin IE film Titl
iLIII ulimi i HTML ா | N niili nimi n.
L SS L LL L TLS S S ST TTT S S S TTT L S
la lui al III - || || - Iluuium LT HILLI LILLI li LLLL LL L K LLLS SLL T T L L L L L L L L L L LLLLL LLLS பாயா நீண்ட காந்து பாபாடந்தார்ாம்
வாடா
SSLLL S Y S Y K TZLS SLL LaaS LLLL S S S TT T S LL T LLS
டாங்கா கர
SLSL ZL T TT S S TT T LS
in | || || LINIJI JE NA LIL Wulula S L S L L LLL L L L LL
III, IIT III
பிரத் காட்டும்' 'படும ம்ொம வளங்ஸ்தான் அதிலு ப்போதும் குழம்பு
யாழக்கிரகத்தின் t.t.
மடங்கு கடிது
பூமி
ளவர்ாம்
கரோ ானத்தானே
'
. HIE H 以_」 YAVTI 醬
ஆார்கள் கா
■菌。菌 菁
FATIFA. T. Tin
பால்ட் புள்ளி என்ற து டன் பிருேப்பினும் ாபாரிடமிருப்பும் சூர் மகிழ்வூட் "बा Isi usus A la TTM TN || || FFAF WAT IN
பிட அறுவடை செய்வது எவ்ா தெரியுமா பாடி விடாத ாய் ப்ேபின் பூரத்திக் கொடி ரூபாய் துயருடன்
படத்தத் தயாரிப்பதற்கு எஞாள் வருடங்கள்ாரைத்தனா பிய படத்தில் பிடம LTTTTTT S TT TTT TTTTTS TTTT TTTTTTT T TTTT TTTTTTT T TTT TS பரவான எம்டன் ரான் பாடு சேய் வெளியான வேறொரு படத்தின் ாந்து கொண்டார் இப்பாடரும் கார் விருதுகிடத்திருது
ாவிட்டபுரத்தை Daily வாரன்= annuiĝ5:5]] [[1703, 1949]] '''NE'E
insula கள்வி
an in
"OG,99||||||||||||||| தாவர until ாது இந்திள் வெகு விமா | II.
2il III
III, III, Initi,
IIT III
Minuit,
III. III.
t
Bae Tiggy". A II
அமெரிக்காவின் ஆண்டு
விர பிராண்டமாக நடைபெறு
ANSIONIT DETTEN Geboom" III
L-EIT (5) Hill နှီးမှူး 蠶 PT Air I Di
 

SEASTREET, OOOMBO செட்டியார் தெரு கொழும்பு
நான் என்பது பிரான ாகும் தங்களுக்கள்ாபாத்து கொன் ாாள்ளார்ந்த பின்ாங்ாயும் பார் மிநி பத்திப்பிருந்து
யாருங் க்ருங்ாதுரா முகவிட்டார் கவர்ாாாறு
Liviyadır ki,ırlığılıncbalı II Vikipediyi ாப பந்த பார் ருக்கும் ஒன்ா மற்ானது பாத்தாண்டு ரா பிடிப்பாய்கப்ப்பாடித்துக் கட்டிரரும் - * * * * ATT TTF TF MT MT MT LLLTT T T T T TT T TT TTTT L T T T TT TTLS
கட்டுமிராண்ண்ராம் திசம்ாட்டுயர் விந்தைப் பள்ாள நாம் வாழும் பூமியுடன் கூடிய நாளிதள் ான துரு என்ற ாரப்படும் ug:Tuor அாந்தும் பெரியது.
படத்த
நான் யா எாய
LINI VIII EIIIT KI. y WWFP 醬 ாக் பாது அவர் 'ந்த உபகிர்கத்தில் தெள் iள் பண்டின் இவை க்ரிய வண்ண்முள்ளா றுக்களNார் ன் குறுக்காய விட
பூமியைப் போன் என் வியாழ்ப் ரத்தின்
A 蠶 」 јин till: In Jul
ÉLYI ܕܕ நா நாட்டை செர்ந்த . ¬¬ܠܡ E. பாயாஸ் IIம் ஆண்டு - 1 ܒ ܪ ܒ - ܐ - ܒ
Hills.
டாளிட்டு
f
L T T T T TT D TTT L L T TT S TD T S TTT T TT LL TT TTT S TTTSTTTTTTTT STT TT L
"E" ழாக்ாரும் எங்ாநாடுகளிலும் நடைபெறுவ இந்த விழாவின் பொது பல நாதாமா காட்சிகள் பிடம்பெற்றாது ாாளில் வந்து கொண்டு மகிழ்வார்கள் | ATTING இங்ாடுதோற்றமளித்தது மிகுந்த சந்தையொடு தோறும் ஆட்ர்ெரி பின் மற்ம் துவங்காரப்படுத்திரித்தார்
கிறது. அமெரிக்கானதும் நாடபெறும் ÉJ. Wupp Heyte, yi Aigi MI டம்ாவத்தா பொள் பிள்விழா அம்பாக ாரும் பிளந்து வி விழர் வரும் தோறும் அமெரிக்காவின்ஹைர் மாநிவாங்கர்த்தில் மெர்ந்த்தில் நடைபெறுவ You GE. TAY" | ". விழாவில் கட்சம் முதல் பிட்ம்மர் பாதிலுமிருந்து வரும்ாளருமாள் பங்கர வருகிவர்
*