கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.05.09

Page 1
Registered as a Nevs Paperin Sri Laila
 

பக்கம்இ) ULLITE
రాeE (SID09-15, 1999

Page 2
முரசம்
(மீளமுடியாத சூழல்)
அன்புள்ள உங்களுக்கு
scorialso யுத்தத்தை நிறுத்த முடியாது
"" -
L SIC IDIO. - bloճlւ ւ ոn . se soos GSh-65 -、n 、 G955Lortresso sin su ons russissil sör Slesör som GDY ஜனாதிபதி சந்தித்துள்ளார். suওঠা তেীি ঔ, ভে, অeurreচতা சென்று வந்த சூட்டோடு தந்தித்தால் Gissör sofil suorišusio) susilsio e sites பேரினவாத சக்திகள் சந்தேகப்படலாம் என்பதாலேயே @。sosor cmmuog s リlu山!
புலிகளுக்கு எதிராக 256IN UT Lintroli Giulo -- series si sotD CE5rrDDLLITTGAgrra Kolum gigaor cipsőt sorsofluilsöt
Courri அரசியல் மூலதனம் அடுத்து வரும் தேர்தல்களுக்கும்
5:5 episnossor Gud 8 GBU ո5ւDւն1356օտ : ஏனவே யுத்தத்தை நிறுத்துவதற்கு -ՅԻ 1-Յ ԱԼՄ ԾԱ Մ Յ ԳԱ
LL J நன்கு தெளிவானது!
மதகுருமார் துர துக்குழுவிடம்
னாதிபதி தமது countso Loso pésarrg es, 5l6l irrir இதன் பின்னரும் யுத்தத்தை நிறுத்து மாறு gsornál állíúli Glon
goreja Girori C:srríflássos sól(B) Úl 1516ö шптg5ш шсо бот? தமது ஆட்சியை
95-ös as godsduu Lug5 Desint som ššr垒、Cu( அவர்கள் தலைமேற்கொள்வர்
GE95 est efluunres (një grGlousët sot.
unir suggsor psör esor Grasrafluunres இருந்தாலென்ன அடுத்த 醬" ஆடுத்த தேர்தல் பற் சிந்தித்து வந்துள்ளன! OL SY S TBB BBB B Tt TG எந்தப் புதுமையுமில்லை! கடந்த கால ஆட்சிகளது அடிச் சுவட்டிலேயே அதன் நான்கு வருட பயனம் நடந்திருக்கிறது ಸ್ಧಿ? தீர்வுக்கு
un gag916u 55ñr624 sorcóruG35 பரினவாதிகளை மகிழ்விக்கும் வழி முறையாக உள்ளது
鷺 s 纜
காடுப்பதாக ருந்தாலும் தமிழ் பேசும் தரப்பை மண்டியிட வைத்த பின்னர் கொடுத்தால்தான் பேரினவாத சக்திகள் Gudmuo sfusius6 Glassint sin suńr Glgoroflourisosualsu ஆளும் தரப்பின் வாக்கு வங்கி நிலவரம் ჯolცmbüzálumrgs Gსის 6 იანს 1 சமீபத்தில் தேர்தல்
1560au - Goludiodd Big Lonartseresoolassisü நான்கு சபைகளில் எதிரணிகளது தயவின்றேல் ՔՆւ ժl aօնl{ւքւo! எதிர்வரும்
ംgഞ്ഞഥrs് ഞT9 ഞL5 தேர்தலிலும் இதே நிலை இருக்கலாம் σταυτGου, ο Οδέ55ι ενι (15ίο ஜனாதிபதித் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல்களுக்கு Ουραύτι μπα, 蠶 : sü G
LOLOLTO 639.6 606: LU ŠVEITSPÅRIG, குறி!
நம்பிக்கை யுத்தம் பந்தயக் குதிரையில் பனம் கட்டிவிட்டு காத்திருப்பதுபோல, C3 鬣葛
5 rruggör sinusno unresosuud L L L L M T TT S 0 LL S σταυτό οι οι σεfluμου εξήτοι 叫魨*」D免呂* GT GOT LUKoill:3256BA06AD TLD eus sin sortes (Up só el 55. மேற்கொள்வதற்கான காலம் கடந்துவிட்டது Gun corrպւo, GhougbրSloօապւo நம்பி வகுக்கப்பட்ட திட்டங்கள் Gleisrir Gässcului Lu GSles sint e sólássicului Luson essin
ண்டப்பட்டுள்ள பேரினவாதம் த்தகைய சூழ்நிலையிலிருந்து M S SYT LL T TGG YT S CLL இவற்றிலிருந்து அரசை மீட்கக்கட்ட மூன்றாம் தரப்பின் essornijas sin rresioginresör UpLiguo στουτC3ςνι, Θευή Gιρου தமிழ் பேசும் தரப்பின் Gaein f., g.. codara sin. gi fressu CBg5 gr grepesso CB Esintésefa Gu முன்வைக்கப்பட வேண்டும்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
ஆசிரியர்
என்றென்றும் அன்புடன்
gi GLOGj jTiEl G.
பாவிகளிலெல்லாம் பெரும் பாவியாக கருதப்பட்டாலும் கூட உன்னதமான ஞானப்பட நீ நிலை பெற்று விட்டால் உன்னால் துன்பக் இயலும்
பூரீ கிருஷ்ணருடன் ஒருவரது ஆதாரமான நல்லது ஏனெனில் மயக்கக் கடலில் நடக்கும் வா நின்றும் ஒருவனை அது உயர்த்தி விடக்கூடிய இந்த ஜட உலகு சில சமயம் அறிவின்மைக் பும் காட்டிற்கும் உவமிக்கப் படுகின்றது. கட் எவ்வளவுதான் நல்ல நீச்சல் அறிந்தவனாயினும் போராட்டம் அந்த வேளை மிகக் கடினமான தத்தளிக்கும் மனிதனை கடலினின்றும் காக் சிறந்த நண்பனும் பாதுகாவலனுமாவான் மு பக்குவமான அறிவே முக்திக்கு வழி கிருஷ்ண அதே சமயம் மிகச் சிறந்ததும் ஆகும்.
சிறந்த அறிவே விடுதலைக்கு வழி உன்னத சிறந்ததும் வேறெதுவுமில்லை. இந்த ஞானமும் வில் முற்றுப் பெறுகின்றன. இதுவே கீதையின் தொகுப்பு: அ. அ.
கவிதைப் போட்டி இல 305
பரிசுக்குரிய கவிதை
இனவாதம் இல்லா
இன்பக் குழந்தைகள்.
மதவாதம் தெரியாத மகிழம் பூ மேனிகள்.
ரி. லஷ்மிதேவி
மட்டக்களப்பு
ரோஜாக்கள் முட்களாய் யுத்தம் அதற்குள் ரோஜாக்களாய் ஏக்கம் இந்தக் குழந்தைகள் இன்னுமேழு செம்மணிகளை खा" இங்கே சந்திக்க நாம் முல்லைத்தீவு தயாராக வேண்டுமோ?
செல்வி நிஹாரா முஸ்தபாகாத்தான்குடி அ(ேபடையப்பா? யாருக்காக..?
ஆயிரக் கணக்கில் கொடியில் அள்ளிக் கொடுக்கும் ஏழு மலர்கள் அயல் நாட்டு நிறுவன ()- அவதானி வருகைக்கு LIGOLIúli) 9IGADIĠIJ, fajl, J, II LILL - அதிசயங்கள் அகதிக் குழந்தைகள்
பதுளை பூநோனா'- அ சந்தியாகோ- அசே பஹ்மிதா வாஹிட் வித்தியாலயம், க கோலங்களும் பாவங்களும் நட ஏழு ஸ்வரங்களுள் எத்தனை ராகம் இந்
இவ்வேழு முகங்களில் எத்தனை பாவம் நல் சிந்தனை, சிரிப்பு சிருங்காரம் சீற்றம் இந் வீரிடல், வெருட்சி, வேதனை என்றாகி இ6 சூழும் உணர்வுகளில் ஆளும் யாவும் புலி
வாழ்வின் இயல்புகள் கூறும் கோலங்கள். நீ
வ. ஆ அதிருபசிங்கம்- விசுவமடு. ந அன்பின் என் இனிய முரசே என் கன்னி மடலை ஏற்றுக்கொள்வாய் என நம்பு கின்றேன்.
பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒரு வன். கடந்த முன்று வருடங் களாக ஒவ்வொரு வியாழ னும் என் கரங்களில் தவழ்கி றது. 296 29, 298 ஆகிய முரசை என்னால் பார்க்க முடியவில்லை. காரணம் நான் அண்மையில் யாழ்ப் பாணம் சென்றிருந்தேன். அங்கு 295 294 ஆகிய முரசை 30 செலுத்தி பெற் றுக் கொண்டேன். முப்பது
அன்பின் முரசாரே உங்களுக்குக்கே நன்றிகள் தமிழ்பே புத்தச் செய்திகளை அரசியல் நிலைப்பு யான முறையில் கெ கள் நன்றி. நன்றி போல் வடகிழக்கு சார் செய்திகளையு விளக்கமாகத் தரு கல்வி நடவடிக்கை
தங்கிவிட்டார்கள் : WDԱ9, "I பின்னடைவு ஏற்ப
J〔Q}s。。卯s : .. ysdi முயற்சிகளில் ஆக்க
' தற்கு முரசாரும் தரமும் ஒரே மாதிரி இல் ெே: வைத்தன யாழ்ப்பாணம் ெ ராஜா திரையரங்கிற்கு முன் SIG
னாலுள்ள தேனீர்க் கடை
L/lდე) 30A செலுத்திப் -— பெற்றேன். யாழ் விமான அன்புடன் முரசுக்
கட்டணம் 18 கூட பெறு பிரிட்டிஷாரால் கிறார்களா அல்லது கடைக் ஒரு மத நு காரர்கள் கொள்ளை இலா நான் அறியாப் ப
பம் பெற எண்ணுகிறார் தேன் பின்னர் உ
፴6በff?
கே. தனுஜன், நாவலர் வயதில் கிறிஸ்தவர் யாழ்ப்பாணம். நினைத்துக் கொன் G ' தற்ே முரசின் நீண்டநாள் :* வாசகியான நான் இவ்வளவு கொண்டு வருகிே காலமும் உமது சேவையை சுருக்கமாகவே மனதால் பாராட்டிக் கொண்டிருந்தேன். இன்று 2008, வரை நானும் உன் வாசகி திரும் : என்று உனக்கு தெரியா 微 திருக்கலாம் அல்லவா? :* அதனால் மனதால் மட்டு ' மன்றி மடலாலும் எனது 鸞 நது வர பாராட்டை தெரிவிப்பதில் DGM. to. To மகிழ்ச்சியடைகின்றேன். ". கீதா ஏறாவூர்- R
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

SISTESTE) goiain, GITEN DITUA
虜 O D கல்வியறிவைப் பெறாத மனிதனின் சக்தி
S S வீண்விரயமாகிவிடும் டலைத் தாண்டிவிட திருமறையின் ஒளி விளக்காய் வாழ்ந்த நபி பெருமா னார் கற்றோரின் பெருமையை பின்வருமாறு விளக்கு கின்றார்கள்:
கல்வியறிவு ஒருவனுக்கு அல்லாஹ்வால் ஏவப்பட்ட தையும் விலக்கப்பட்டதையும் பகுத்துக் காண்பிக்கிறது. அதனால் அவன் நன்மையான காரியங்களை நாடிச் --செல்கின்றான்.
இன்னும் இவன் இவ்வுலகில் உயர் இடங்களைப் பெறுகின்றான். அதன் துணையால் அவனுக்கு பலரது பாராட்டுக்களும் கிடைக் கின்றன.
மரணத்தின் பின் மறுவுலகில் அவன் அல்லாஹ்விடம் பேரின்ப ஞானத்தைப் போன்று தூயதும் வாழ்வை அடைகின்றான் கல்வியறிவு இல்லாமல் வேறெந்த ாந்தியும் பரீ கிருஷ்ண உணர் நுண்ணறிவும் மனிதனுக்குக் கிடைப்பதில்லை என்பது வள்ளல் இறுதி முடிவு நபியின் வாய்மொழி ரெத்தினம்- சேனையூர், மூதூர்
salang Ing. EG).3O8.
உறவை அறிவது மிக வுப் போராட்டத்தில்
டலுக்கும் பற்றியெறி ல் விழுந்த ஒருவன் வனது உயிருக்கானடட்
யாரேனும் முன்வந்தால் அவன் முதற் கடவுளிடமிருந்து பெறும் உணர்வுப் படகு மிக எளிதும்
எம்.சி. கலீல், கல்முனை-05
9(gഞ6 எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் ஏழு அதிசயத்தில் எண்ணிக்கை அதிகமில்லாமல் தபாலட்டையில் மட்டும் órml 91(lps) பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய : KOP, கடைசித் திகதி 15.05.1999 ாகா கீழ்த்தரம் கண்டது போல் கவிதைப் போட்டி இல308
வி.எஸ்.ஏ. ரவிசங்கர் ஆசிரியர் தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
as GUITSE TGDA), LDLLä586 GMTÜLų.
Lill
தக் குழந்தைகளும். அதிச(வசி)யம் போராட்டம் ல குழந்தைகள்தான்! தினந்தோறும் பல்லுயிர்கள் உணவு வெட்டை எதிர்த்து த வேளையிலே பறிபோகும் இவ்வுலகில் ஊர்மக்கள் போராட்டம்? isit. ஒரு சூலில் பல்லுயிர்கள் பால்மா வெட்டை எதிர்த்து யாவதும நரியாவதும் அவதரிப்பதும் அதிச(வசியம் பாலர் நாம் போராட்டம் ட்டு நடப்பினிலே! கிரிசாந்தி சந்திரகலா- களுவாஞ்சி நாதன்
தி முத்துவல மாவத்தை மோதர. மட்டக்களப்பு கல்லடி, உப்போடை
வே பெளர்ணமி
*而 தொடர் டிசம்பர்
lig Gaimriain ar . . . 」wówn* டிசம்பர் பெளர்ணமி, குமாரின் 蠶。 பும் நாட்டின் 1 உதட்டில் ஒரு மச்சம் இரண்டி எப்படி 驚 gustöட்டையும் சரி லும் சில அத்தியாயங்களை என்றே தெ' மட்டக்களப்பு டுத்து வருகிறீர் தவறவிட்டு நான் பட்டயாடு இ. ത്തൽ நன்றி. அதே இருக்கிறதே அப்பப்பா நான் | க்களின் கல்வி மட்டுமா? என் மனைவி மக்களும் தம்பர் பெளர்ணமி தந்த (pU3 (pa)lb | தான் முன்கதை சுருக்கம் இருந் ராஜேப்குமாரின் அடுத்த தொடருக்
ல் வேண்டும். ல் தமிழர் பின்
மார் 50 வருடகால
தேவலோடு காத்திருக்கிறோம்
கீரைம் சக்கரவர்த்தி என்னும் υμα βόλο
ததால் ஒருவிதமாக தொடர்
களை படித்து முடித்துவிட்டோம் சா. திவாகரன், யாழ்ப்பாணம்
ள்ெளது. ஆகவே கல்வி முற்றிலும் தகுதியானவர் ம் ஊக்கமும் ஏற்படுவ பூரீ வித்யாவின் என் கதை நடிகைகள் என்பதை ராஜேஸ்குமார் க்க நடவடிக்கைகளை என்றால் அவர்கள் வாழ்க்கை வண்ணமய நிரூபித்துவிட்ார்
மாக இருக்கும் என்று நினைத்த என் போன்றோருக்குதலையில் குட்டு வைக்கிறது.
எஸ். ராஜேந்திரன், காலி
டும் என்று பணிவுடன் வாழ்க தமிழ்மொழி ஆர்.எஸ். தேவதாசன்,
மாதேவப்வரன் கருநாள் கூட இருந்த நண்பனே சாந்து '-த்தியது எதிர்பாராத
காரைநகர் ○g」
அன்பான முரச் பென்ஸ் குறையா H நீ தரும் அனைத்து 凯" ராஜேஸ் து கதையை நகர்த்திய
'கு பாராட்டு. இந்திரலட்சுமி, மாத்தளை
3 gjeng LeiaFLG
ராஜேஸ்குமார் பிரியையான என்ன ராஜேஸ்குமாரின் தொடர்களில் சூப்பர் உனது பல்லாயிரக் கணக்கான வாசகர்கIதொடர்களாகத் தந்து திக்குமுக்காடச் ளில் நானும் ஒருவன். ஆனால் இன்றுதான் செய்துவிட்டீர்கள் அடுத்த தொடர் இதனை மடல் வரைகின்றேன். உனது ஆக்கங்கள்|யும் மிஞ்சட்டும் விசாலியின் சோகம் இன் அனைத்தையும் தவறவிடாது படிப்பேன்னமும் மனதில் நிற்கிறது. பாவம் விசாலி அதிலும் இராஜதந்திரி அலசுவதைத்தான் அவர்மீதும் எம்மை சந்தேகப்பட வைத்து
in a grinLill மது நாட்டில் திணிக்கப் அருமையிலும் அருமை அதிலும் டிகுறு : பெளர்ணமி தொடர் மிகவும் வத்தில் எண்ணியிருந் ரசிகனின் இலக்கிய நயம் மிகவும் நயக
நடப்புகளை அறியும் வைக்கிறது. ரின் மத நூலாக அதை BLGBT.
ாது திருமறை தரும் ாசிக்கத் தொடங்கிய மறை என்பதை புரிந்து
. அல்லது விரிவாகவோ
VU (PUG#1
D Gaĵoj, முதலில் பார்ப்பேன். விட்டாரே ராஜேஸ்குமார் நதாலும தரும வதம சி. ரஞ்சன், யாழ் பல்கலைக்கழகம் ஆ கெளரி, திருமலை, துடன SS
ஏற் LoLGüssin Loi) nilo
வ்வித ஆக்கங்கள்- "PEP" உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ன்றி ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள்
தொடர்புகளுக்கும்: GROOT (UPUTEM GAJTOTLDGAONT, த.பெ.இல-1772, கொழும்பு: um 5% GJET GODA) passi (Fax): 074-513266 LL JYJSMeMTJSSJS S S S TSMM S SAAAAA
முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதிவாங்கிக் கொள்ளுங் கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு find.
ரும்பு
GD,09- 15, 1999

Page 3
O -
seg sesoroeso LSSR
தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள மக்கள்
அனைவருக்கும் இராணுவப் பயிற்சி வழங்க தமிழீழ விடுதலைப் புலிகள் முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது.
வன்னிப் பகுதியில் புலிகளது கட்டுப் பாட்டில் உள்ள சகல மக்களுக்கும் முதற் கட்டமாக இராணுவப் பயிற்சிகள் வழங்கப் பட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்
சமீபத்தில் வன்னியில் படையினரால் கைப்பற்றப்பட்ட தட்சிணாமடு, மூன்றுமுறிப்பு போன்ற பகுதிகளில் புலிகளது முன்னாள் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
புலிகளுக்கு ஆதரவாக இருந்த சிலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அனைவருக்கும் புலிகள் இராணுவப் பயிற்சி கொடுப்பதற்கு
இதுவும் ஒரு காரணம் என்று கூறப்படு கிறது.
அனைவருக்குமே இராணுவப் பயிற்சி கொடுத்துவிட்டால், குறிப்பிட்ட சிலர் மட்டும் மாட்டிக்கொள்ள வேண்டி இருக்காது கைது செய்வதானால் அனைவரையும்தான் கைது செய்ய வேண்டியிருக்கும்.
அதுமட்டுமன்றி வன்னியில் அடுத்த கட்ட படைநகர்வுகள் கேந்திரமான பகுதிகளை நோக்கி முன்னெடுக்கப்பட்டால் பாரிய தாக்குதல் ஒன்றை தொடுக்கவும்
அறிவிப்பும்-பதிலடியும்
மன்னார் உயிலங்குளம் போக்குவரத்து பாதை திறப்புக்கு படையினருக்கும் புலிகளுக் கும் இடையே ஏற்பட்ட உடன்பாடே காரணம் என்று செய்திகள் கூறப்பட்டன. ஆனால் அவ்வாறான உடன்பாடுகள் எதுவும் இடம் பெற்றதாகத் தெரியவில்லை
உயிலங்குளம் பகுதியில் புலிகள் தாக்கு தல் நடத்தியதாக கூறியே போக்குவரத்தை படையினர் தடைசெய்தனர்.
மறுபடி பாதை திறக்கப்பட்ட பின்னரும் புலிகள் உயிலங்குளம் பகுதியில் இருந்த காவலரண் நோக்கி மோட்டார் தாக்குதல் நடத்தினர். மூன்று பொலிசார் படுகாய மடைந்தனர். படையினருக்கும் புலிகளுக்கும் இடையே இப் பகுதியில் தாக்குதல் நடத்துவ தில்லை என்று உடன்பாடு ஏற்பட்டிருந் தால், புலிகள் தாக்குதல் நடத்தியதும் உடன் பாடு மீறலாக பெரிதாக அறிவித்திருப் LITij, GT.
போக்குவரத்துத் தடையைத் தொடர்ந் தால் பாரிய கண்டனங்கள் ஏற்படும் என்ற நிலையில்தான் மறுபடி அனுமதிக்க படை பினர் முன்வந்தனர்.
முடிவைத்துவிட்டு திறப்பதற்கு ஒரு
காரணம் கூறவேண்டுமே என்பதற்காக புலிகளோடு உடன்பாடு ஏற்பட்டபின்னரே
இலங்கை இராணுவத்தில் யாழ்ப்பாண வாலிபர்களையும் சேர்க்கப்போவதாக அர சாங்கம் திடீர் அறிவித்தல் ஒன்றை விடுத் திருப்பது இந்நாட்டில் வாழும் சகலரையும் திகைப்படைய வைத்திருக்கிறது.
தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் இரா அணுவத்தினரும் பொலிசாரும், படையில் சேர்வதற்கான நேர்முகப்பரீட்சைக்கு வரும் தமிழ் இளைஞர்களை எவ்வாறு நம்பப் பாகிறார்கள்? என்ற கேள்வியே பரவலாக எழுந்துள்ளது.
இந்தத் திடீர் அறிவித்தலை தமிழ்க் கட்சிகள் ஒரு கேலிக்கூத்து என்று வர்ணிக் ன்ேறன. இது இன்றுள்ள நிலையில் நடை
முகாமைக் கடக்க அச்சம்
உயிலங்குளத்தில் மீண்டும் தாக்குதல்
LIGODLUKleið gildo SEGUIDENTIESĪGI அறிவிப்பையடுத்து சந்தேகம்
பாதை திறக்கப்பட்டது என்று அறிவிக் கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு பதிலடியாகவே அதே உயிலங்குளம் பகுதியில் உள்ள காவலரண்மீது புலிகள் மோட்டார் தர்கருதல் நடத்தியதாக கூறப்படுகிறது. O
R
Beേg G
1 ܒܟܠ ܡܢ ܕܡܫܡܥܬܐ வவுனியாவில் புளொட் அமைப்பினர் மேதின ஊர்வலம் ஒன்றையும் கூட்டத்தையும் நடத்தினர்.
ஊர்வலத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத் தில் எடுத்துச் செல்லப்பட்ட ஊர்திகளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் சித்தரிக்கப்பட்டிருந்தன.
இவற்றை கண்ணுற்ற சீருடைத் தரப் பினர் முகம் சுளித்தனராம் எனினும் ஊர் வலத்திற்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டது. வவுனியா நகரசபை மைதானத்தில் கூட்ட மும்இசைக்கச்சேரியும் நடைபெற்றுக்கொண்டி ருந்தபோது திடீரென்று நள்ளிரவு 12 மணியள வில் துப்பாக்கி வேட்டுக்கள் முழங்கின.
முறை சாத்தியமா என்றும் பலர் ஐயம் தெரிவிக்கின்றனர்.
இன்று நடைபெறும் போர் புலிகளுக்கு எதிரான போர் என்று அரச தரப்பினர் கூறிவந்த போதிலும், தமிழர்களுக்கு எதிரான தொரு போர் என்றே கருதப்படக் கூடிய தாகவே நடைமுறை இருந்து வருகிறது.
சிறிலங்கா ஆயுதப்படையில் தமிழர் கள் எவரும் இல்லை என்பது உலகறிந்த உண்மை. பல நாடுகள் இக்குறைபாட்டைச் சுட்டிக்காட்டி வந்துள்ளன. திடுதிப்பென தமிழ் இளைஞர்களை படையில் சேர்த்துக் கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனப்பாகுபாடு எம்மிடம் கிடையாது' என்ற எண்ணத்தை வெளிநாடுகளுக்கு எடுத்துக் காட்ட அரசு இத்தகைய அறிவித்தலை விடுத்
மட்டக்களப்பு-கொழும்பு நெடுஞ்சாலை உள்ள மைலம்பாவெளி முகாமைக் கடந்து செல்ல வாகனக்காரர்கள் அஞ்சுகின்றார்கள். அங்குள்ள சீருடை உயரதிகாரி தனது முகா மத் தாண்டிச் செல்லும் வாகனக்காரர் ான அச்சுறுத்திப் பணமும், பொருட்களை அன்பளிப்பாகப் பெறுவதில் அதிக அக்கறை காட்டுகிறார் என்று வாகனக்காரர் கூறுகிறார்கள். தினமும் நடக்கும் சாதா நிகழ்வாக இதனைக் காணமுடிகிறது. சீருடையினர் கொண்டுவந்து தரும்படி டிம் பொருட்களை வாங்கிக் கொடுக்கத் மதமானால் அல்லது தவறினால் "வாக ாததை ஒடவிடாது தடுத்து விடுவோம்" என சரிக்கப்படுகிறார்கள் சமீபத்தில் நெரிச பயணிகளுடன் மினிபஸ் ஒன்று வந்து காண்டிருந்தபோது அதனை வழிமறித்த நடையினர் தாம் முன்னர் குறிப்பிட்ட பொருளை உடனே ஏன் வாங்கி வரவில்லை என்று கடிந்து கொண்டதுடன் பயணிகளை அங்கே இறக்கிவிட்டுத் திரும்பிச் சென்று பொருளை வாங்கித் தருமாறு கேட்டனர். குறித்த இந்த சீருடையினரின் முகாமில் றி மினிபஸ் பஸ் போன்ற வாகனக் ாகளிடமிருந்து ரூபா 300A 6004 வரை பணமோ அல்லது பொருட்களோ, விதம் அபகரித்துப் பெறப்படுகின்றன. குடி பானங்கள் கிளாஸ் பெட்டி, பீங் பெட்டி, மின் விசிறி, நுளம்புவலை
CLD. O9).— 15,1999
பணம், பொருள் கேட்கிறார்கள்
மின் விளக்குகள், மற்றும் வீட்டுபயோகத் திற்குத் தேவையான அத்தியாவசியப்
புலிகள் திட்டமிட்டு 6
அனைவருக்கும் வைத்திருந்தால், முக்கி தம்மோடு இணைந்து பலர் முன்வருவார் நம்புவதாகத் தெரிகிற
விடுதலைப் புலி மும், ஊர்வலமும் . பகுதிகளில் பிரமாண்ட பெற்றுள்ளது.
முல்லைத்தீவிலும் நடைபெற்றது.
யோகபுரத்தில் கூட்டத்தில் விடுதலை துறை துணைப் பொ கலந்து கொண்டு உ அவர் தனது உ மக்கள் எமது போரா வருகின்றனர். தேசிய
எம்மோடு அணி திர
வவுனியா காமி உள்ள பொலிசாரும் பூங்காவில் உள்ள வி யினருமே துப்பாக்கிே தாகக் கூறப்படுகிறது.
பிறிதொரு தகவ மைதானத்துக்கு சமீப ஒருவர் வேட்டுக்களை வும் அச் சத்தத்தைக் ே அதிரடிப்படையினரு தீர்த்ததாகவும் கூறப்பு
எது எப்படி இரு மேதின கூட்டத்தைக் என்றே வேட்டொலிக பேசப்படுகிறது.
வலிகாமத்தில்
தொடர்பாக ஜனாதிபதி
தமிழ்க் கட்சிகள் சிலவர் அனுப்பிவைக்கப்பட்டு
மூலம் அது பத்திரிகை
GIT JEJ.
திருக்க வேண்டும் என் இம்மாதம் சிறீலங் கும் நாடுகளின் கூட் நடைபெறவிருக்கிறது. சிறீலங்கா அரசு இ மான அறிவிப்புகள் கலாம் என்று நம்பப் யாழ் குடாநாட்டில் ருக்கும் விசேஷ அடை முகம் செய்யப்பட்டுள்ள யில் யாழ் வாலிபர்கை போவதாக கூறுவது ே தாக பலரும் தெரிவிச்
| LolañTLOTTÓMai
கொழும்பில்
பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் ஹேன்பிட்டி ஆகிய ப
என்பனவே சீருடையினரால் வாங்கி வரு மாறு கேட்கப்படும் பொருட்களாகும்.
மேற்படி வற்புறுத்தலின் பேரில் கேட்கப் படும் பொருட்களைக் கவனித்தால் அவை முகாம் பாவனைக்கு அல்ல, விடுமுறையிற் போகும்போது வீட்டுக்குக்கொண்டு செல் வதே நோக்கம் என்று ஊகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக உயரதிகாரிகளது கவனத் திற்கு கொண்டுசெல்ல முயற்சிகள் நடக் கின்றன.
மட்டக்களப்பு-கொம்மாதுறைப் படை முகாம் சுற்றாடலில் இரவு வேளையில் நாய் கள் குரைப்பதால் சீருடையினர் கலக்கமடை கின்றனர். இதன் வெளிப்பாடு அப்பகுதி யிலுள்ள பொதுமக்கள்மீது காட்டப்படு கிறது.
சமீப சில நாட்களாக தமது முகாம்களின் சுற்றாடலில் மாலையாகியதும் நாய்கள் குரைக்கத் தொடங்குவதால் சீருடையினர் பொதுமக்கள் மீது ஆத்திரம் கொண்டுள்ள GÖTT,
மாற்றிகள் தகர்க்கப்பட JIMLJIVIDлд () дај
தொடர்ச்சியாக மின்மா
வந்தன. இம்முறை ஞ களில் மின் மாற்றிகள்
இது தொடர்பாக செய்தி தெரிவிக்கப்பட் தலைநகரான கொழு மாற்றிகள் குண்டுவைத் என்று தெரிவிக்கப்பட்
பொதுமக்களுக்கு எச்ச
இனிமேல் இரவு ே குரைக்க விட வேண்டா ளுக்குப் சீருடையினர் எ தனர். அவ்வாறு எச்சரி குரைப்பதைத் தடுத்து சில பொதுமக்கள் தாக்க
ஏதும் அரவத்தைக் G), 9,6976/14, 9,69OTLITGWILD இயற்கை நிகழ்வு. இதை தடுக்க முடியும் என்று கின்றனர் பாதிக்கப்பட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JITUS JU
வருகின்றனர்.
பயிற்சி கொடுத்து
யமான தருணங்களில் சண்டையில் ஈடுபட
நள் என்று புலிகள்
எனினும் எவரையும் கட்டாயப்படுத்தி சண்டைகளில் ஈடுபடுத்தும் உத்தேசம் அறவே கிடையாதாம். ஆனால் பயிற்சி மட்டும் கட்டாயமாக வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே வன்னியில் மல்லாவிப்
பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அங்குள்ள மக்களைச் சந்தித்து உரையாடியுள்ளார்.
மல்லாவியை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் நேராது என்று தமிழ்ச் செல்வன் கூறியுள்ளாராம்
களது மேதினக் கூட்ட மல்லாவி, யோகபுரம் டமான அளவில் நடை
மேதினக் கூட்டம்
நடைபெற்ற மேதினக் ப் புலிகளது அரசியல் றுப்பாளர் கரிகாலன் ரையாற்றினார்.
ரையில் "பெருமளவு ட்டத்தில் இணைந்து சக்தியாக மக்கள்
ண்டுள்ளனர்.
faÖLGöö0ğ6üyü LiğulüpLDILLİ டாலிகள்
ந்த சதி ॥1॥ வவுனியா பொதுப் சேஷ அதிரடிப்படை வட்டுக்களைத் தீர்த்த
லின்படி 5ᎯJJ Ꮷ6ᏡᏞ] மாக நின்று இளைஞர் தீர்த்துவிட்டு ஓடியதாக கட்டே பொலிசாரும், ம் வேட்டுக்களைத் டுகிறது பினும் புளொட்டின் குழப்ப நடந்த சதி ள் பற்றி பரவலாகப்
நாளைய சந்ததி சுதந்திரத் தமிழீழத்தில் சத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும்
வாழ்வதற்கு இன்றையப் போராட்டம் வழி
வகுக்கும்.
வவுனியாவரை சோதனைச் சாவடிகளைத் தாண்டிச் செல்லக்கூடிய போர் நுட்பம் எமது தலைமையிடம் உள்ளது. வன்னிப் பிர தேசத்தை மீட்கும் ஆற்றல் எம்மிடம் உண்டு. இதற்கு மேலும் மக்கள் அணி திரண்டு எமது தலைவரின் சுரத்தை பலப்படுத்த வேண்டும்" என்று கரிகாலன் கூறினார்.
கரிகாலன் புலிகளது கப்பலில் இலண்டன் சென்று விட்டதாகவும், இலண்டன் அலுவல
ஆங்கிலப் பத்திரிகைகள் சில தகவல் வெளி யிட்டமை தெரிந்ததே. அதனை முரசு மறுத் திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு கிளிநொச்சி சமரின் பின்னர் படையினரின் உடல்களின் ஒரு தொகுதியை கரிகாலன் ஒப்படைத்ததும் குறிப்பிடத்தக்கது.
மேதின ஊர்வலத்தில் அலங்கார ஊர்திகளின் பவனியும் இடம்பெற்றது. பிரபாகரனது உருவப் படங்களும் கொண்டு G) aliya) LÜLILLGOT
திருமலையில் ஆனந்தபுரி என்னும் இடத்திற்கு அருகே சத்திய சீலன் என்னும் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் முன்பு புலிகள் அமைப்பில் இருந்தவர் பின்னர் விலகி படையினரின் உளவுப்பிரிவுடன் தொடர்பு வைத்திருந்ததாக தெரிகிறது.
நீண்ட நாட்களாக இவரைத் தேடித் திரிந்த புலிகள் 300499 அன்று ஆனந்தபுரி அருகே வைத்து கட்டு சென்றனர். புலிகளின் பிஸ்டல் குழுவினரே இவரைச் சுட்டுக் கொன்றனர்.
இவரது மரணச் சடங்கில் கலந்து கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் TITEL 900, LD புலிகளது துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார். சத்திய சிலனின் மரணச் சடங்கில் 12 հԱԿ வியாபாரி ஒருவரை சப்-இன்ஸ் பெக்டர் ராஜபக்ஷ சந்தித்தார். அவர் கொடுத்த தகவலை வைத்து கசிப்பு தயாரிக் வீடொன்றுக்கு சென்று கதவைத்
தட்டியிருக்கிறார்.
இதற்கிடையே கசிப்பு வியாபாரிகளை புலிகள் சமீபத்தில் கடுமையாக எச்சரித்திருந் தனர். கசிப்பு தயாரிப்பில் ஈடுபடக்கூடாது என்று கூறியிருந்தனர்.
02:0599 அன்று ராஜபக்ஷ சென்ற அதே வீட்டுக்கு அவருக்கு முன்னரே இரண்டு புலிகள் அவரைச் சென்று எச் சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தனர்.
ராஜபக்ஷ சென்று கதவைத் தட்டியதும் அவரைக் கண்ட புலிகள் சுட்டுவிட்டு தப்பி யோடிவிட்டனர்.
இதனையடுத்து குறிப்பிட்ட வீட்டு உரிமை யாளரும் தலைமறைவாகியுள்ளார். சந்தேகத் தில் அந்தப் பகுதி இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
திருமலை நகரப் பகுதியில் புலிகளது பிஸ்டல் குழுவினரின் நடமாட்டம் அதிகரித் துள்ளது. O
95 TGO of Iranij; ffNLÜL நியின் செயலாளரால் றுக்கு குறிப்பொன்று ள்ளது. அக் கட்சிகள் ளுக்கும் கூறப்பட்டுள்
றே கருதப்படுகிறது. காவுக்கு உதவி வழங் டம் பாரிஸ் நகரில் இதனை ஒட்டியும் த்தகைய ஆரவார வெளியிடப்பட்டிருக் படுகிறது.
பத்து வயதுடையோ யாள அட்டை அறி து. இத்தகைய நிலை II LIGO) LING) (3 Jij, J, LUJ படிக்கையாக இருப்ப கின்றனர். O Ell jällIII பம்பலப்பிட்டி நார குதிகளில் இரு மின்
LGBT. வாய்க்கிழமை தோறும் ற்றிகள் தகர்க்கப்பட்டு யிறு திங்கட்கிழமை தகர்க்கப்பட்டுள்ளன. புலிகளின் குரலிலும் டது சிறிலங்காவின் ம்பில் இரு மின் துத் தகர்க்கப்பட்டன டது.
LICS PEGODDEG
பளையில் நாய்களைக் மென்று பொதுமக்க சரிக்கை விடுத்திருந் க்கப்பட்டும் நாய்கள் நிறுத்தத் தவறிய ப்பட்டுமுள்ளனராம் கேட்டாலும், அசை நாய்கள் குரைப்பது நம்மால் எப்படித் கவலைப்படக் கூறு குடியிருப்பாளர்கள்
ஆம் அதே உத்தரவாதம்
அந்தக் குறிப்பில் புதிதாக எதுவும் itഞiju ഖിബ്ന ബീ41, 1ഞി ബ് கரிப்பு தொடர்பாக ஜனாதிபதி ஆவன செய்வார். தற்போது இடைநிறுத்தியுள்ளார் என்றே கூறப்பட்டுள்ளது. இதையேதான் கடந்த மாதமும் ஜனாதிபதியின் செயலர் கூறியிருந்தார்.
காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்த மானி அறிவித்தலை நீக்குவதற்கு இதுவரை அரசு முன்வரவில்லை.
வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வது, அப்பகுதி மக்கள் மீளக் குடியமர அனுமதிப்பதுபோன்ற இரண்டு நடவடிக்கை களை அரசு மேற்கொள்ள வேண்டும். அதனை அரசு மேற்கொள்ளாதிருப்பதே உண்மையான பிரச்சனையாகும்.
அத்தகைய நடவடிக்கைகளை மேற் கொள்ளாது பழைய உத்தரவாதத்தையே ஜனாதிபதியின் செயலர் மீண்டும் அறிவித்துள் GYTETIT
அதேசமயம் இது தொடர்பாக வெளி யான செய்தியில் பாரிய தவறான தகவலும் இடம்பெற்றுள்ளது.
வடமாகாணம் தொடர்பாக ஆராய்வ தற்கு 23.039 அன்று தமிழ்க் கட்சிகளுடன் மாநாடு ஒன்று நடைபெற்றது. அந்த மாநாட் டில் வலிகாமம் காணிப் பிரச்சனை பற்றி தமிழ்க் கட்சிகள் முன்வைத்த கோரிக்கை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல் லப்பட்டது. அதனையடுத்தே ஜனாதிபதி இடைநிறுத்த உத்தரவைப் பிறப்பித்தார் என்று ஜனாதிபதியின் செயலாளர் குறிப்பிட் டுள்ளதாகச் செய்தி காணப்படுகிறது.
ஆனால் இந்த மாநாடு நடைபெற முன் பாகவே ஜனாதிபதி இடைநிறுத்த உத்தரவை வெளியிட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்திருந்தன. குறிப்பிட்ட மாநாட்டிலும் ஜனாதிபதி இடைநிறுத்த உத்தரவு பிறப்பித் துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளரால் அறிவிக்கப்பட்டது.
எனவே, தாம் கூறித்தான் இடைநிறுத்தம் நடந்ததாக காண்பிக்க தமிழ்க் கட்சிகள் தவறான செய்தியை பத்திரிகைகளுக்கு தெரிவித்தனவா? அல்லது தமிழ்க் கட்சிகளை திருப்திப்படுத்த ஜனாதிபதியின் செயலாளர் அப்படிக் குறிப்பிட்டுள்ளாரா? O
501107855RIGose) GolfTá BBA Brits/O.L.
"வெசாக்தோரண ராஜா-அலங்கார மின் தோரண நிதி" என அச்சடித்த டிக் கட்டுகளை மட்டக்களப்பு எங்கும் விற்பனை செய்வதில் படையினர் மும்முரமாக ஈடுபட் டுள்ளனர்.
வீட்டுக்கு வீடு, கடைக்குக் கடை மற்றும் பயணிகளின் போக்குவரத்து வாகனங்களி லும், மேற்படி 20A ரூபா கொண்ட டிக்கட்டு கள் கட்டாயத்தின் பேரில் விற்கப்படுகின் றன. ஏற்கனவே தாம் இந்த டிக்கட்டுகளை வாங்கியிருந்தாலும் கூட மீண்டும் மீண்டும் கொண்டுவரும் படையினரிடம் டிக்கட்டு களை வாங்க வேண்டிய கட்டாயமிருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
டிக்கட்டுகளை வாங்க மறுத்தால் தம்மீது குறிப்பு வைத்திருந்து பின்னர் பழிவாங்கப் படும் என்ற பீதியின் காரணமாக பலர் மீண்டும் மீண்டும் டிக்கட்டுகளை வாங்கு கிறார்கள்.
இந்த டிக்கட்டுகளை மட்டக்களப்பு மங் களராமய விகாராதிபதி யட்டியன பஞ்ஞா
வீட்டுக்குவிடுதெருவுக்குத்தெருக்கற்விற்பனை
லோக தேரர் அச்சிட்டு விற்பனைக்காகப் படையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாம் களைக் கடந்து செல்லும் பொதுமக்களின் வாகனங்களை வழிமறிக்கும் இராணுவத் தினர் டிக்கட்டுகளைக் கட்டாயப்படுத்தி விற்று விடுகின்றனர்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தி லுள்ள இந்துக் கோயில்கள் பலவும் அதனைச் சூழவுள்ள புனிதப் பிரதேசங்களும் கடந்த பல வருடங்களாக இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
பல இந்து ஆலயங்கள் ஷெல் வீச்சு மோட்டார் குண்டுவீச்சு துப்பாக்கிச்சூடு போன்ற தாக்குதல்களுக்கு இலக்காகியு முளளன.
இவற்றை புனரமைக்குமாறு பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட

Page 4
தன் மாகாண சபைக்கான தேர்தல் அண்மித்து வருவதை கருத்தில் கொண்டு ஆளும் பொதுஜன முன்ன ணிையினர், மக்கள் விடுதலை முன்னணி ஜேவிபி) மீது அக்கறை காட்டத் தொடங் கியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. ஜேவிபி தலைவர் ரோஹன விஜயவீர கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய மனைவி சித்திராங்கனியும் அவருடைய ஆறு பிள்ளைகளும் திரு கோணமலை சீனக்குடாவில் கடற்படைத் தளத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட் டுள்ளனர்.
அவர்கள் அண்மையில் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு ஜனாதிபதியையும் சில அமைச்சர்களையும் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், தனது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு நல்ல ஏற்பாடு செய்து தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடவே அவர் வந்ததாக மற்றொரு செய்தி கூறுகிறது.
திருமதி விஜயவீர தான் எப்போதும் அரசியலில் பங்கேற்பதில்லை என்று ஏற் கனவே சபதமெடுத்துள்ளதாகவும் தெரி கிறது.
வடமேல மாகாணம் உட்பட நடை பெற்று முடிந்த ஆறு மாகாணசபைத்
குறிப்பிடத்தக்கது.
ஆகவே நகர சபையும் பிரதேச சபையும் இவ்விடயத்தில் கவனம் எடுக்குமா? என பொதுமக்கள் கேட்கின்றார்கள்
nú um = n == === === === -
விருதுகள் နှီး
itsas Alor Strigg gogor anaig கணவன் நினைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம்
5-6 luna Boli,
இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ஏற்றுக் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி D.P.K. SAAM UDGANGRIP LLLLLL 0 L L L L L L LL L LLLLL LLLLLLLLS
LUCHICADA PEEDIAM
56 TIL DL55 65nTeO6ODievo
(புத்தளம் நிருபர்) புத்தளம் மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்து வந்த மழையின் காரணமாக குட்டைகளிலும், வாய்க்கால்களிலும் தேங்கி நிற்கும் நீரினால் நுளம்புகள் பெருகுவதினால் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களும், குழந்தைகளும் பலவிதமான நோய்களுக்கு ஆளாகி வருகின்றார்கள்
மலேரியாவினால் அதிகமானவர்கள் புத்தளத்தில் பாதிக்கப்பட்டுள்ளது
DESIGNON, ప్రతో
LDO AUTOM O Esg இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ
| Glupp si on Tri || ||
கடுதலுக்கு GALLD. ச்சயமாக ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று ல் பரிபூரண உதவிசெய்வார்.
சேர்த்து வைப்பது 體 பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண தோஷ்த் နှီး
டமில்லை. நன்மைக்
பரிகாம்செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில்
ன்னும் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய 蠶
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை காலை 9 மணி முதல்
NO. 162, KOTAHENASTREET, MAY FIELD ROAD, COLOMBO-13.
நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன.
தேர்தல்களிலும் ஜேவிபி போட்டியிட்டது. அக் கட்சிக்கு வாக்காளர்கள் முன் எப்போதும் இருந்ததைவிட அமோக ஆதரவு தர முற் ஆம் தர சமூகக் க பட்டுள்ளனர் என்பதை அக்கட்சி வேட்பாளர் நூலில் எக்கச் சக்க கள் பெற்ற வாக்குகளே சான்று பகர்கின்றன. எழுத்துப் பிழைகளு
தென் மாகாணத்தில்தான் ஜேவிபியின் காணப்படுவதால் செல்வாக்கு முன்பு மிக உன்னதமான நிலையி களும் பெரும் அத லிருந்தது.அத்தகைய செல்வாக்கு இப்போதும் அடைந்துள்ளனர். இ குறைந்துவிடவில்லை என்பது அவதானிகளின் பட்டும் கல்வியமைச்சு
கருத்து இம்முறையும் ம் கட்சிக்கும் . . . . . . .
॥ LG) புத்தகத்தி சவாலாக ஜேவிபி. ஏராளமான வாக்குகளைக் u& Gib (Sla0103; dit குவிக்கும் என்றே நோக்கர்கள் கருதுகின் ஒய்வுப் பெற்றᎠᏍᏆiᎢ , . XIII a. 66:Sliği (Eg GOTIGA எப்படியிருந்தாலும் ஏற்கனவே நடை 1- ந்து சாத்தற பெற்ற ஆறு மாகாண சண்பத் தேர்தல்களிலும் 3- காபூம்புஆளும் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் 7- இன்தியாஜேவிபியை படுமோசமாக விமர்சித்து பிர 7- LLIT GİTசாரம் செய்தன. ஆனால் தென் மாகாணத் 7. தேர்தல் பிரசாரங்களில் இரு :து fff ஜேவிபி. பற்றி அடக்கியே வாசிப்பார்கள் Usund
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தேர்தல் === -u-ti, முடிந்து ஆட்சி அமைக்கும் காலகட்டத்தில் ஜேவிபியின் – ஆதரவை நாடவேண்டிய நீப்பந்தம் அக்கட்சிகளுக்கு ஏற்படும்.
தீவு மடத்து வெளியைச் சேர்ந்த திரு
ருமதி LOGOTT95 UOT
Olgajaju Loansgen
தகாதலை ஒன்று சேர்ப்பது
துதான்
புதல்வி செல்வி மனோஷிஜா தனது முதல் தவிற்ஸர்லாந்தில் (ஜெனிவா)உள்ள
Tisi (). கொண்டாடினார். ရှိုး။ 9 (JLJr.
அம்மப்பா, அம்மம்மா, இலங்கை stát stúu(0ú. Clufluuun (la i sl. (lufluiошт,
வெளிநாட்டவர்கள் தொடர்பு Glasnim (sugu, u Ognantu/ Fax-0941342464 e-00941431137. .agn Langá Glgt in Glstitil Categoriau Garon Clwyf ar gair sifil 342463-344831
பெரியம்மா, ஜேர்மன் கரன் சித் அத்தை (நீர்கொழும்பு) அண்ணா லக்ஷா, சுவனி, செவ்வந்தி, !
அனைவரும் ஊரதீவு பாணாவிடை பல்கலையும் பெற்று பல்லாண்டு வ
豔』
சென்றிடி
உங்கள் ஆத்மா சாந்தி
இறைவனைப் நீங்கா
ஆறுதல் சொல்ல ஆண்டவனே வந்தாலும் உங்கள் ஆருயிர் அன்புக்கு இணையாகுமா? தேறுதல் சொல்ல தெய்வமே வந்தாலும் உங்கள் மலர்ந்த முகத்துக்கு ஈடாகுமா?
ம் ஆறிடுமோ எங்கள் மனம்? ண்டு வரும் எம் நினைவில் நீங்கிடுமோ உங்கள் வடிவம்
LIGOLL GT GU GJITLD GJGJGJ ரார்த்திக்கின்றோம். நினைவுகளுடன் வாழும் மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரன், உற்றார் உ
தகவல்-திருமதி நாகம்மா இராசரத்தினம் 105.30 THUNDERGROVESCARBOROUGHONTARIO, CANADAMIV 4A3
வடமராட்சி உடுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
சீரோங்கு சண்டிலிப்பாய் பெருமகனாய் வந்துதித்து வனப்புறு மகேஸ் வாசா' வளமுற வாழ்ந்த எம் திரு எம் அன்புத் தெய்வமே 6TTEJ56M 5 UT 560L-5
|ိပွါးမျို GBum Gotonu 6 Golgimtojou 656) GOD இங்கு நாம் ஏங்கி நிற்க எங்குதான் ஒடிச்சென்றாே ஈராண்டுகள் ஓடி மறைந்: ஈரேழு ஜென்ம்மும்-நின் நினைவுதான் நெஞ்சைவி உங்கள் ஆத்மா சாந்தி
UAE என்றும் உ பாசமிகுமனைவி, பிள்ளைகள், ம்ருமக்க
BøTÓNuh II. 03.1927 45.
golf, Bötuffe, ót.
தொலை பேசி 293-2995
2.
faoi
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(வாகனங்கள் பலத்த அலசல்)
பிழைகள் rt Scourt) ாவனையில் இருக்கும் ஸ்வி புதிய பாடத்திட்ட ான சொற்பிழைகளும் ம் சிங்களக் கலப்பும் சிரியர்களும் மாணவர் ருப்தியும் கவலையும் துபற்றி சுட்டிக்காட்டப் திருத்தம் செய்யவில்லை. காணப்படும் சில
ருத்தபட வேண்டியமுறை
பல பகுதிகளில் நிறுத்தம்
மட்டக்களப்பு நிருபர்
ஏற்கனவே தமிழ் பிரதேசங்களிலிருந்து பெரும்பான்மை இனப் பகுதிகளுக்குள் நுழை யும் போக்குவரத்து பஸ்கள்மீது கடுமையான் கெடுபிடிகளும், சோதனைகளும் உள்ளன.
இது போதாக்குறைக்கு கண்டி"குட்வுெட் மத்திய பஸ்நிலையத்தில் சமீபத்தில் ப்ஸ் வண்டி ஒன்றினுள் குண்டு வெடித்த சம்பவத் தைத் தொடர்ந்து சோதனைகளின் தீவிரம் மேலும் அதிகரித்துள்ளது.
தமிழ் பிரதேசங்களிலிருந்து பெரும் பான்மை இனப்பகுதிகளுக்குள் பிரவேசிக்கும் பஸ் வண்டிகள் பல இடங்களில் வழிமறித்துச்
மட்டக்களப்பு-கதுறுவெல நகர எல்லைப் புறபெரிய சோதனைச்சாவடி மாதுறு ஒயாச் சந்தியில் உள்ளது மட்டக் களப்பிலிருந்து நாட்டின் எந்தப்பகுதிக்கும் செல்லும் வாகனங்களும் பயணிகளும் இங்கு சல்லடை போட்டுச் சோதிக்கப்படு வது ஒருபுறமிருக்க மிக மரியாதைக்கேடாக அங்கு வரும் தமிழ்-முஸ்லிம் மக்கள் நடத்தப்படுவதையும் அவர்கள் திட்டித் தீர்க்கப்படுவதையும் நேரடியாகக் காணக் கூடியதாக உள்ளது.
பயணிகள் தம்முடன் எடுத்துச்செல்
சோதிக்கப்படுகின்றன. லும் சகல பொருட்களும் சோதனை ஓய்வு பெற்ற S SS SS SS SS SS SS SS SS SS SS | | :Ç - இந்து சமுத்திரம் 85 ரயன- இரசாயன உருட்டப்படுவதையும் காணக்கூடியதாக
கொழும்பு 80- இலங்கையில்- இலங்கையில் வுள்ளது இந்தியா 293 g|D0D- இறைமை தாமும் வாகனங்களும் சோதனை Ꮜ-t-Ꭲ68Ꭲ . 114 18ILITói- gaoil ill-Tair இடப்படுவதை எந்தவொரு பொதுமக்க செங்கடல் 14- ஜேம்ஸ்- ஜேம்ஸ் ளும் நிராகரிக்கவில்லை. ஆனால் நாச நீரிணை 189– ஜீவராசிகள்- ஜீவராசிகள் வேலைத் தடுப்பு என்று கூறிக்கொண்டு 4шGU JIGUGLJITI இவைபோல இன்னும் பல பிழைகள் துவேஷம் காட்டப்படுவதையே மக்கள் அலஸ்கா இதில் புகுந்துள்ளன. வெறுக்கிறார்கள்
S S SS S S S SS SS SS SS SS SS S
| швапајај ов.0599 IIIճա5 06.0599 அன்று
தனது இல்லத்தில் வெகுவிமரிசையாகக் அம்மா, இலங்கை அப்பப்பா கனடா úllun QuisluÚUff, Ggúlósu GuðIsól கனடா சுதா பெரியப்பா, விமலை நப்பா, கனடா குமார் மாமா, தியாகி LDITIT ಸ್ಥಿತಿಲ್ಲ னியன் அக்காமார் STU மற்றும் உற்றார் உறவினர் | flaló! மனோஷிஜாவை ாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல்:- என்.குமார் (1.070 TU 4687li7.
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
才つ
/ L
函
L23esorerio Ecsed O2.O.5.1996 O5.O.5.1998
புளியங்கூடலைச் சேர்ந்த நிறைமொழி-பவானி தம்பதியினரின் செல்லப்புதல்வர்களாகிய டினேஸ் தனது மூன்றாவது பிறந்ததினத்தையும் நரேன் தனது முதலாவது பிறந்த தினத்தையும் மே மாதம் 8ம் திக அன்று கனடாவில் கொண்டாடுடினார்கள்.
அன்பு அப்பா, அம்மா (கனடா) அம்மப்பா அம்மம்மா, அப்பப்பா, அப்பம்மா, மாமாமார், அன்ரிமார், பெரியப்பாமார் பெரியம்மாமார், சித்தப்பா, அத்தைமார், மச்சாள்மார், அண்ணா, தங்கை, அக்கா மற்றும் இலங்கையில் இருக்கும் அத்தைமார், மச்சான், மச்சாள், சித்தப்ப்ா, அப்பப்பாமார், அப்பம்மாமார் பாட்டி மற்றும் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
Mr. Mrs. M. Neraimoly 6755, Clarb,5 MON Que, H2S-3Gl, CANADA SS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
LOOOG 24.04, 1997
தி வாழ்ந்த செல்வத்துரை
தனில் besGGOT!
CBu.
un
ாலும்
டகலாது ஐயா! பற இறைவனைப் பகள் நினைவுடன்
பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்
தகவல்- எஸ்.மகேஸ்வரி வவுனியா
2
П)
☆☆☆
2】
Ꭰ77
1952
(2ஆண்டு நினைவஞ்சவி)
அமரர் திருஎஸ்.ஏ.கே.கோவிந்தபிள்ளை
jlgől 30.04.1999 நிழல் கொடுத்த தந்தையே உங்கள் நினைவால் வாடுகிறோம். நிஜத்தில் நீங்கள் இல்லையே. எங்கள் கண்ணில் நீர் வடிவதை சகிக்காத நீங்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணிர் சிந்தவைத்து விட்டீர்கள் பெற்றவரே நீங்கள் இன்றி பொழுது விடியுமோ? இன்றும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய அம்மனை வேண்டுகிறோம். உங்கள் பிரிவால் துயருறும் மனைவி கெளசலியாதேவி, பாசமழலைகள் கௌசலதாசன், வினோதினி, தாய், தந்தை- கந்தையா, சிவபாக்கியம்
மற்றும் உற்றார் உறவினர்.
14 கொலேஜ் வீதி, கொழும்பு-19
DGI
BID, 09-15, 1999

Page 5
ம்பவம் ஒன்று வியாக்கியானம் முல்லைத்தீவுக் கடலில்
நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இலங்கை வானொலி ஆகியவற்றில் வளியான செய்திகளை ஒருமுறைநோக்க GAITLD.
"முல்லைத்தீவுக்கடற்பகுதியில் விமானப் படை விமானங்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, நடுக் கடலில் ஒருகப்பல் நிற்பதை அவதானித்தன. அதிலிருந்து பொருட்களை #ಣ್ಯೀ GRAAF படகுகள் ನಿಷ್ಠಿ சென்றதை 8699FLOT. 9 LOOT Ly UITES SMILDITGCTUUGDLவிமானங்களும் கட்ற்படையும் விரைந்து ೧೯ಕ್ಷ್ வீச்சு நடத்தின."
CinC ப்பது ஒரு தகவல். மற்றொரு 醬 கூறுகிறது:
'சனிகாலையில் முல்லைத்தீவுக்கு வடகிழக்கே 80 முதல் 90 மைல் தூரத்திற்கு அப்பால் இனம்தெரியாத கப்பல் ஒன்று சென்றதை விமானப்படையினர் கண்ட்னர் எனினும் ஆயுதங்கள் இறக்கப்பட்டுக் கொண்டிருந்த பகுதிக்கு அன்று இரவே கடற்படை படகுகள் சென்றன."
ன்றாவது செய்தி அரச வானொலிச் செய்தி அது என்ன கூறியது?
"கப்பல் ஒன்று முல்லைக்கடலில் நிற்ப தாக தகவல் கிட்ைத்து விமானப்படை விமா னங்கள் விரைந்தன. ஆனால் அங்கு கப்பல் எதனையும் காண முடியவில்லை. என் மானப் படை அதிகாரி கூறியதாக தெ வித்தது.
(P56) ಇಂಗ್ಲಿ செய்திகளை விட இந்த மூன்றாவது செய்தி பரவாயில்லை.
9, ŭua Alicij கொண்டிருப் பதை கடற்படையினரோ, விமானப்படை யினரோ கண்டால் என்ன செய்வார்கள் கப்பலைத்தான் முதலில் குண்டுவீசி 蠶 பார்கள். இது சாதாரணமாகத் தெரிந்த
Gyulo.
படகுகளை குறிவைப்பதைவிட கப் பலை குறிவைத்து 蠶 நூறுமடங்கு சுலபம். படகுகள் தப்பி ஓடிவிடலாம். கப்பல் தப்பியோடமுடியாது. முல்லைத்தீவுகடலில் இருந்து நகர்ந்து சர்வதேசக் கடல் எல்லைக் குள் நுழைந்தால்கூட விமானப்படை விமா னங்களால் வழிமறிக்கப்பட்டு கொண்டுவரப் LULLGAUTLD.
இதுவரை இரண்டு தடவைகள் புலி 5 GTS கப்பல்கள் தாக்கியழிக்கப் LULLGOT. 8568QTL-g5ILD 9r JDpDI J5i 60TJD L46N)le56IT g5I LJL(958956IT
கரைக்கு கப்பல் அழிக்கப்பட்டது.
கப்பலை மறைக்கவும் முடியாது. கப்பல் விமானப்படையின் கண்களுக்கு தென்படா மல் தப்பிச் செல்லவும் முடியாது.
எனவே கப்பலில் இருந்து ஆயுதங்கள் இறக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது, அத னைக் கண்டுவிட்டே படகுகள்மீது தாக்கு தல் நடத்தியதாக வெளிப்ான செய்திய்ை
JDS CPUT5).
ÜucMasinoauflä கடற்படைப்படகுகளை அனுப்பியதாக வெளி யான செய்தியும் வேடிக்கையாக இருக்கிறது
ரவு வரை புலிகள் ஆயுதங்களை இறக் ಆಶ್ಲಿ அவகாசம் கொடுக்கு மளவுக்கு படையினர் தாராளமனதுடன் நடந்து கொண்டார்கள் என்று நாம் நம்ப வேண்டுமாக்கும்?
புலிகளது ஆயுதக் கப்பல் நிற்பதாக தெரிந்தால் கடற்படைப்படகுகள் கிட்டவே செல்வதில்லை. பொறி இருக்கலாம் என்று எட்டத்தில் நிற்க, விமானப்படை விமானங் கள்தான் சென்று தாக்குதல் நடத்தும் யாழ்கடலில் புலிகளின் பட்குகள் அ யாக செல்வதைக் கண்டால்கூட விமானப் படை உதவியோடுதான் கடற்படையினர் தாக்குதல் 驚 வழக்கம். இ
9JULUI VOICU585 (GLDGLUTS51, 935J GAALDSSAMUGA (taidéitifili. o: 蠶 ul (5,561 கப்பலை தேடிச் சென்றன என்ற செய்தியை பும் நிராகரித்துவிடலாம்.
ஆயுதக கuபலுககு ஐநது படகுகள UITSLBITUUITB 15160IJDBTB56)JLD, BLDUSOL யினர் ஆயுதம் எற்றிய படகை குறிவைத்து தாக்கியதாகவும் செய்தியில் கூறப்பட்டது. ஆயுதக் கப்பல் ஒன்று வந்து தரித்து நிற்குமானால், குறைந்தது நூறு படகுகளா வது மளமளவென்று பொருட்களை ஏற் கரைக்கு கொண்டு சென்று இறக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும்.
இதற்காகவே கப்பல் வருவதற்கு சில நாட்களுக்குமுன்பே மீனவர்களிடமும்படகு கள் இரவல் பெறப்பட்டு தயார் :: ಶಿಂಗ್ಡಿ!
கப்பலில் இருந்து பொருட்களை
Q5rog
றக்குவது ஒரு பணி கப்பலை பாதுகாப்பது
கப்பலை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் கடற்புலிப் படகுகள் கப்பலுக்கு அருகே நிற்க DIU Ln.
கப்பலைத் தாக்குவதற்கு கடற்படையினர் வருவார்களேயானால், அவர்களை எட்டத்தில் வைத்து வழிமறித்து தாக்க வசதியான இடத்தி 燃 கட்ற்புலிப் படகுகள் சுற்றித்திரியும்.
கடற்படையின் பீரங்கிகள் கப்பலையோ, BÚLGÚNS யுதங்கள் இறக்கும் படகு களையோ நோக்கி சுடமுடியாத தூரத்தில் வழிமறிக்கக்கூடியதாக கடற்புலிப் படகுகள் ரோந்து செய்யும்.
புலிகளது கப்பல்களைத் தாக்க விமானப்படை விமானங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதுண்டு.
இப்படியான சூழ்நிலை எதுவும்இல்லாமல்,
கடற்படை படகுகள் மிகச் சுலபமாக கப்பலை
கடற்படைத் தரப்
| எதுவும் ஏற்படவில்லை
புலிகளது படகுகள் súli DTCIüLIGOL sólintot
ருக்கு உதவிக்கு விை Ş. பட்டு முன்னுக்குப் பி
ANGOT.
உண்மையில் இச் பாதகமானதுதான் புலி அதனை தாக்காது தப்ப குரிய சமாச்சாரம் க தாக்குவது என்பது பிடித்த கதை போன்ற ಙ್ Ꮻu 9ᎠléᏏ60Ꭶ5 ᏛᏓ5ᏭᎠ! မြီးစီးGlaucifluÁll
LOESSMIGT 9, 1958 போன்று 醬
O L)
நெருங்கியதாகவும், கப்பலுக்கு அருகே நின்ற ஐந்து படகுகளில் ஆயுதம் ஏற்றப் பட்ட பட்கை குறிவைத்து தாக்கி அழித்த தாகவும் செய்தி வேடிக்கை யாக இருக்கிறது.
அப்படித் துல்லியமாக ஆயுதம் ஏற் றப்பட்ட படகை மட்டும் தாக்க முடிந் தால், கப்பலையே சுலபமாக அழித்திருக் 956M) TLD
எவ்விதமான ஆராய்வும் இன்றி செய்திகள் எப்படி வெளியாகின்றன? என்ப தற்கு இன்னொரு உதாரணம் பாருங்கள்
ஆயுதம் ஏற்றப்பட்ட படகில் 25புலிகள் இருந்ததாகவும், அத்தனைபேரும்பலியான தாகவும் மற் R செய்தி கூறுகிறது. ஒரு பெரிய படகில் 20 பேர்தான் சாதாரன மாக பயணம் செய்ய முடியும். அப்படிப் பயணம் செய்வதாயின் பொருட்களை ஏற்றிச் செல்ல முடியாது.
அப்படியிருக்கும்போது ஆயுதம் ஏற்றப்பட்ட படகில் எப்படி 25 பேர் செல்ல முடியும்?
கப்பலில் இருந்து ஆயுதம் இறக்கும்படகில் இரண்டுபேர்தான் இருப்பார்கள். ஒருவர் படகோட்டி இன்னொருவர் உதவியாளர் படகு கரைக்கு சென்றதும் அதிலிருந்த பொருட்களை இறக்க கரையில் ஆட்கள் தயாராக இருப் ". தியமே இல் 6T6OTV56, 15LDUGUPlgo UDIT95, FFT955), ULIKOLD லாத செய்திகள் E. ಛಿ: Loftloid slå 60
ந்தனைக்கும் அரசோ, படையினரே உத்தியோகபூர்வமாக இப்படியான செய்தி களைக் கூறவேயில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
உண்மையில் நடந்தது என்ன? 0.05.99 சனிக்கிழமையன்று வன்னிக் கடற் பகுதியில் கடற்படையினருக்கும், கடற்புலிகளுக் கும் இடையே சமர் ஒன்று நடந்திருக்கிறது. கடற்புலிகளது பட்குகள் சில திருமலையில் இருந்து முல்லைத்தீவுக்கு சென்று கொண்டி ருந்தபோதே இம் மோதல் மூண்டது.
இம்மோதலில் கடற்புலிகள் தரப்பில் கடற் புலித் தளபதிகளில் ஒருவரான லெப்ரினன்ட் கேணல் ಆಳ್ಗನ್ನು கலைஞானராஜா என்ப
வர்பலியானார். மேலும் சிலபுலிகள் காயமடைந் தனர்.
ம்பு சிங்கள, ஆங்கிலப்
Er бит T
கடற்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஒன் திருந்தனர்.
பாத்கு நீரிணையூ கடத்தலில் ஈடுபடுவ ப் பேச்சுக்கள் நன ங்கை அரசின் ( ப் பேச்சு ஒழுங்கு டத்தக்கது.
கருத்தை வலியுறுத்த ஆயுதக் கப்பல் மீண் தோற்றப்பாடு ஏற்ப
GOLDBEIGÁLLEI.
செய்திகள் அடிக்கடி ச குறிப்பாக பாரதிய து வந்த பின்னரே புலிக வந்து போவதாக அபு ஆரம்பித்தன.
பாரதிய ஜனதா அ மீது இருக்கும் சந்தேக 85ITT6ATLD.
இந்திய கடற்படை பகவத்தை பதவி நீக்க சந்தேகம் மேலும் தீவி கடந்த இருமாதங் புலிகள் ஆயுதங்களை ெ
A.
அதே பத்திரிகைகளில் செ
பத்திரிகைகள் சிலவற்றில் ரெண்டு எழுத்தா ரைப் பற்றிய கற்பனைச் செய்திகள் இப் போது அடிக்கடி தலைகாட்டுகின்றன. ரெண்டு எழுத்தாருக்கு ஆயுதம் வாங்கும் கோடீஸ்வர வர்த்தகரை வெளிநாட்டி லிருந்து படகில் வந்தபோது பிடித்ததாக ஒரு டும் செய்தி வெளியானது. அது வெளியாகி ஒரு வாரத்துக்குள் ரெண்டு எழுத்தாரின் ஆயுதக் கப்பல் வந்ததாக ய்தி வாங்குபவரைப் பிடித்தாலும் ஆயுதம்
வந்து கொண்டிருக்குது போல கிடக்கு
வவுனியாவில் விடுதிகளில் தங்கியிருப்பவர்களிடம் இரவு
மிரட்டல் விடுத்து பணம்
வருகிறவர்கள் கொழும்பில் இறங்கியது முதல் ஒரு
திரட்டப்படுகிறதாம் வெளிநாட்டிலிருந்து ar
வைக்கப்படுகினமாம். பின்னர் வவுனியா சென்றதும் வரி வட்டி திறை, கிஸ்தி எங்களோடு வெளிநாட்டுக்கு வந்தாயா, அங்கு வெய்யிலிலும் குளிரிலும் வாடும் எங்களுக்கு ஒத்தாசை புரிந்தாயா? என்று கேட்கவோ
putih?
CID 09-15, 1
999
巴僖TQ巴l
தமிழ்க் கட்சிகளின் இ மேதினத்தை முன்னிட்டு டமில் கட்சி எட்டு மணி நேர வேலை நாளை வுெ என்று விளக்கம் கொடுத்திருந்தவை தொழிலாளர் போராட்டம் இரத்தத் பல காலமாக போராடிப் போராடி கோரிக்கை வென்றெடுக்கப்பட்டது. என்று எல்லாவற்றையும் கைவிட்டு 6 கிடைத்தது தானுங்கோ எட்டு மணி உண்மை போராட்டம் பற்றியே ஆட்களல்லோ மேதினம் பற்றியே தெ என்ன ஆச்சரியம் பிரசுரம் விடுத்த
வவுனியா சிகப்புச் சங் அரசியல் காழ்ப்புணர்வு காரணம என்று ஒரு பட்சி சொல்லுது அரசி விடுவாரோ என்று சிலர் கருவிச்
O)ITUL,
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தமிழகமீனவர்களுக்கு பாதுகாப்பாக ரோந் தில் ဇိုဖြို” ပျို့” சூழல் தோன்றியுள்ளது.
இப் பிரச்சனை இலங்கை, இந்திய உறவுகளிலும் கசப்பை ஏற்படுத்தும் அள
தீவில் இறக்கியதாக செய்திகள் கூறப்பட்டன. ே ரு புகாராக இந்தியாவிடம்
கூறியுள்ளது இலங்கைத் தரப்பு
முதலில் செய்திகளை பத்திரிகைகள்
பில் பெரிய சேதங்கள்
3osture சென்றதால், ங்களும் கடற்படையின
US50T. ஊடாக வெளிவர செய்துவிட்டு,பின்னர் அதனை ல்விதமாக திரிபுபடுத்தப் ஆதாரமான புகாராக கூறும் உத்தி இது A385 Los indisolló ன் முரணாக 醬 T இரண்டு மாதத்தில் மூன்றுதடவை ஆயுதம் জgum", 壘,勁
கொண்டுவர வேண்டுமானால் பல நூ இலங்கை 99 GG9 ST99 TOT BUTTA செய்தி படையினருக்கு ரூபாய்கள் தேவை களைத் தூண்டும் நிகழ்வுகளாகவும் இருக் lsgálát súLIGON scit (Rin விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ஆட்டி கின்றன.
விடுவது என்பது கேலிச் ப்பலை விட்டு படகைத் தும்பைவிட்டு வாலைப்
லெறிகள் தவிர ஏனைய ".
DagJ&LDM&OILD
விகளிடம் தாராளமாகவும்,
ருக்கின்றன.
சமீபத்தில் கூறப்பட்ட கதையையும் சேர்த்
பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க. போன்றவை இலங்கை கடற்படை யால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பெரும் பிரச்சனைகளாக கிளப்பியுள்ளன.
இவ்வாறான நிலையில் பாக்குநீரிணை யில் புலிகளது ஆயுதக் கப்பல் அடிக்கடி
தால் இரண்டு மாதத்தில் நான்கு தடவை கப்பலில் கொண்டுவந்து இறக்குவதற்குரிய
satures உத்தியோக னயும் இது தொடர்பாக
ாதது ஏன? ஆயுதங்களை புலிகள் கொள்வனவு செய்ய வந்து செல்வதாக செய்திகள் வெளியர்
கப்பல் ஆந்து போனது வேண்டுமானால் ஏதாவது நாடு இலவசமாக வது தமிழக மீனவர்மீதான தாக்குதல்
அடிபட விட்டது ஏன்? ஆயுதங்களை கொடுத்தால்தான் உண்டு. பிரச்சனையின் தீவிரத்தை அங்குதான் இருக் இலங்கை அரசால்கூட இரண்டு மாதத்தில் இலங்கை அரச
கிறது விஷயம். நான்கு முறை ஆயுதங்களை வாங்கிக் சறறுக குறைககும எனறு
06.04.99 அன்று NFB (SUMSMS). SULULŲ STIGONTGINNTGAUTLD.
அடிக்கடி ஆயுதக்கப்பல்கள் வருவதால் தான் கடற்படையினர் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று இந்தி யத் தரப்பிடம் விளக்கம் கூறமுடியும்.
உண்மையில் புலிகளது ஆயுதக் கப் பலை தடுப்பதுதான் அரசின் நோக்கம் என் றால், ஆரவாரம் காண்பிக்காது, காத்தி
இலங்கை, இந்திய
புலிகளிடம் கப்பல்கள் இருப்பது உண்மை. புலிகள் ஆயுதக் கொள்வனவு செய்வதும் உண்மை. ஆயுதங்களை கொண்டு வந்து சேர்த்ததும் உண்மை. ஆனால் அடிக்க அதனை செய்ய முடியாது. அதற்கான வசதி போதாது.
அப்படி வசதி இருந்தால் எத்தனையோ
ஆட்டிலெறிகளை வாங்கிக்குவித்திருப்பார் ருந்து பொறிவைத்து மடக்கவே முயலும்,
கள் படையினரிடம் ஆட்டிலெறிகளை கைப் புலிகளது கப்பல்கள் வந்து போய்விட்
பற்றும் வரை புலிகளிடம் ஆட்டிலெறிகளே டன என்று கூறுவது அக்ேகுத்தான் டாங்கிகளும் இருந் மரியாதை இல்லை.
திருந்தால் யாழ் குட்நாட்டிலி ந்து புலிகள் அப்படியிருந்தும் அதனைக் கூறுகிறார்
கள் என்றால், பலமான காரணம் பின்ன யில் இருக்கிறது என்றுதானே அர்த்தம்
ಇನ್ಮಿ எவ்வகையான உறவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தலையாய கவனம் செலுத்தப் படுகிறது என்பதே முக்கியமானது.
இதற்கிடையே, சமீபத்தில் கைதான
ன்வாங்க வேண்டியும் நேர்ந்திருக்காது.
கப்பல் அடிக்கடி வந்து போவதாக இருந் தால ಙ್ ந்து படகுகள் மூலம் மருந்துப் பொருட்களை புலிகள் கொண்டு வந்து சேர்க்கத் தேவையில்லை.
கப்பல் அடிக்கடி வந்து போவதற்கு கட்டுப்படியாகாது என்பதால்தான், படகுகள்
மூலம் தமிழ்நாட்டிலிருந்து மருந்துப்பொருட் புலிகள் சிலர் கப்பலில் எத்தகைய ஆயுதங் கள், எரிபொருட்கள் என்பவைகடற்புலிகளால் கள் வந்து இறங்கின என்று கூறியதாகவும் கொண்டுவரப்படுகின்றன. களஞ்சியப்படுத் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் செய்தி தப்படுகின்றன. போட்டிருந்தனர்.
கப்பலில் இருந்து எத்தகைய ஆயுதங் கள் இறக்கப்படுகின்றன என்பது அதனை இறக்குவோருக்கும்தெரியாது. அனைத்தும் பெட்டிகளுக்குள்ளேயே இருக்கும்.
ஆயுதங்கள் இறக்குவதற்கு பொதுமக் களும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களுக் கும் உள்ளே இருப்பது தெரியாது.
என்னென்ன ஆயுதங்கள் வந்துள்ளன என்பது மிக இரகசியமாக வைக்கப்பட்டிருக் கும். புலிகளுக்குள்ளேயே இரகசியம்பேணப் படும் குறிப்பிட்ட ஆயுதத்தை பயன்படுத் வோருக்கும், தளபதிகளும் தவிர புலிகள் பலருக்கே தம்மிடம் உள்ள விமான எதிர்ப்பு ஏவுகணை எந்த ரகம் என்பது தெரியாது.
இதனால்தான் இன்றுவரை படைத்தரப் பால்கூட அந்த இரகசியத்தை அறியமுடிய
ÜGIDA).
புலிகள் விமான எதிர்ப்பு:ஏவுகணையைப் பயன்படுத்திய பின்னர் புலிகள் சிலர் படை பினரால் கைதாகினர். அப்படியிருந்தும் அந்த இரகசியம்மட்டும் வெளியாகவில்லை. அப்படியிருக்கையில், கப்பலில் இருந்து இறக்கப்பட்ட ஆயுதங்கள் எந்தெந்த ரகம்
க ஆயுத தளபாட புதுடில்லியில் முக்கிய
பெருமளவு ஆயுதங்களை குவிப் றை நடத்த முடிவு செய் பது
ந்தியாவுக்கும் அச்சுறுத்தலானது என்று உணரவைக்கத்தான் இந்தக் கப்பல் கதைகள்
டாக புலிகள் ஆயுதக் தற்போது அடிக்கடி கூறப்படுகின்றன.
தை தடுப்பது பற்றியே டபெற முடிவாகியது. வேண்டுகோளின்படியே செய்யப்பட்டதும் குறிப்
ங்கைத் தரப்பு தமது வசதியாகவே புலிகளது ம்ெ வந்து சென்றதாக டுத்தப்பட்டிருக்கலாம்.
LIES ELDELDIT GEITSTS
களது ஆயுதக் கப்பல் கூறப்பட்டு னதா அரசு பதவிக்கு ளுக்கு ஆயுதக் கப்பல் க்கடி செய்திகள் வர
இதன் மூலம் புலிகளது கப்பல் வந்து போவதை தடுப்பது மட்டும் நோக்கமல்ல. தமிழ் |- தைத் தடுப்பதே பிரதான நோக்கம்
புலிகளது கப்பல் ஆடிக்கடி வந்து போகி குவிகின்றன என்று நம்ப
றது. ஆயுதங்கள் வைத்தால், இந்திய கடற்படை விழிப்படையும். ரோந்துகள் அதிகமாகும். அதனால் புலிகளது படகுகள் தமிழ் நாட்டுக்கு சென்று வருவது
தடைப்படும்.
இலங்கை கடற்படைத் தளபதியாக கிளன்ஸி பெர்னான்டோஇருந்தபோது, இந்தி
யக் கடற்படையோடு இலங்கைக் கடற்படையும்
இணைந்து பாக்குநீரிணையில் கூட்டு ரோந்து
ஒன்றுக்கும் உடன்பாடு ஏற்பட்டது.
அவர் கொல்லப்பட்ட பின்னர் அத்திட்டம்
லிகள் தமக்கு தேவை பாருட்களை கொண்டு வந்து சேர்ப்ப
என்று, சாதாரணமாக கைதான புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் மூலம் விலாவாரி Lurras 9 fu puyuDITI?
எனவே, புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியுள்ளன என்று காண்பிப்பதில் அதீத அக்கறை காட்டப்பட்டுள்ளது என்று புரி கிறது.
எல்லாவகையிலும் புலிகளை பலவீன மாக சித்தரிக்கும் அரசு, கப்பல் விவகாரத் தில் மட்டும்புலிகளைபலமாகக்காட்டத்தக்க விதமாக செய்திகளை நழுவவிடுவதற்கு காரணம் இல்லாமல் போகுமா?
CuC pistor னர். விரைவில் அவர்களை ஒரம் கட்டி விடுவோம் என்று பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் கூறியிருந்தார்.
ஆனால், புலிகள் புதுப்புது ஆயுதங்
சின் பாதுகாப்பமைச்சர் முடங்கிப் போனது. - - - - மேஇந்த ஊகங்களுக்கு மறுபடி கூட்டு ரோந்துக்கு கரைக் குவிப்பதாக இலங்கைத் தரப்பால்
இந்தியாவை'டண்டவைக்கநினைக்கலாம். இந்தியத் தரப்பிடம் கூறப்படுகிறது. த்தளபதியான விஷ்ணு இதுதவிர, இலங்கை கடற்படையினரால் முன்னது, தென்னிலங்கை மக்களுக்கு ம் செய்த பின்னர் அச் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங் தேர்தலில் உற்சாகமளிப்பதற்கு உபயோகம் i களும் இந்தியாவில் பெரும் பிரச்சனையாகி பின்னது, இந்தியாவை அச்சுறுத்தி களில் மூன்றுதடவைகள் யுள்ளது. புலிகளுக்கு எதிராகத் தூண்டிவிட உய காண்டு வந்து முல்லைத் இதனையடுத்து இந்தியக் கடற்படை யோகம்
தரப்பாருக்கும் அவருக்கு ஒரு செல்லக் குட்டு குட்டிவைக்க ஆசை இருந்ததாம் அதுதான் தருணம் கிடைத்ததும்வலையை விசியிருக்கினம் மலையக தனித்துவக் கட்சியின் ஊர்வலக் குழப்பம் தலைவருக்கு பலத்த சந்தோசமாம். இதனை வைத்தே சரிந்த செல்வாக்கை தூக்கி நிறுத்திப் போடலாம் என்று அவருக்குத் தெரியாதோ?
அடுத்த பிரதமராகவும் அயலகத்தில் வாஜ்பேயிக்கு சந்தர்ப்பம் இருப்பதாக செய்திகள் வந்ததும் நம் அதிகாரத் தரப்பு வருத்தத்தில் இருக்கிறதாம். அதென்னவோ தெரியாது எந்த அம்மணிக்கும் அந்த மனுசனை பிடிக்குதில்லை
இந்த வாரப் பொன்மொழி “கீழே விழுந்து கிடப்பவனை கை தூக்கி விடுவதற்காக குனிகிறவனை விடவும்
UNIUS 5Š 5TUDIJ லட்சிய ஈடுபாடுகளுக்கு ஒரு சாட்சி
ஒன்று பிரசுரம் வெளியிட்டிருந்தது. ன்றெடுத்த நாள்தான் மேதின நாள்
மே தினம் என்பது சிக்காக்கோவில் தில் தோய்ந்த நாள் அதன் பின்னர் த்தான் எட்டு மணி நேர வேலைநாள் போராட்டம் தோற்றுப் போனது டாமல் தொடர்ந்து போராடியதால் நேர வேலைநாள் இது பலர் அறிந்த தெரியாமல் இயக்கம் தொடங்கிய ரியாமல் மேதினம் கொண்டாடுவதில் கட்சியின் பெயர் ஈபிஆர்எல்எஃப். க பிரதிநிதியின் கைதுக்கு பின்னால் ான தூண்டுதல்களும் இருக்கலாம் பலில் தமக்குப் போட்டியாகக் குதித்து கொண்டிருந்தவையாம் சீருடை
உயரமான மனிதன் இந்த உலகில் இல்லை!"

Page 6
ந்திய மத்திய புலனாய்
சுமத்திய பி
சென்ற வரம் அதன் ஒரு பகுதிை தந்திருந்தேன் இது அதன் தொடர்ச்சி
FITSg,66
இலங்கைத் தமிழர்
9.5.0 அன்று சிவராசனுடன் படகி
தமிழகம் வந்த எட்டுப்ப்ேரில் மொருவர். பொலிஸ் தரப்பு சாட்சியங் ளின்படி கோடியாக்கரையில் வந்திறங்கி ရွှံ့မျိုး၊ ဤ ""|} - - அவருக்கு அறி
டிப்பாளர் ஹரிபாபு விட்டில் பத்துநாட்கள் தங்கியிருந்தார்.
அதற்குப்பின் வெளிநாடு செல்வதற் மாவட்டத்தின் ஒரு
காக 15வது எதிரி சண்முகவடிவேலுவை அணுகி அவரது உதவியோடு ஒரு பயண்மு
வரிடம் சென்றார். அங்கே 80,000 ரூப இந்தியப்பணத்தில் கொடுத்து கடவுச்சீட்டு பெற்று வெளிநாடு செல்வதற்காக ஏற்பாடு 56IT Cole FL195 FTIT.
இவ்வாறு அவர் ஏற்பாடுகள் செய்த போது ஹரிபாபு வீட்டில் தொடர்ந்து தங்கு வதற்கு வசதிகள் இல்லையென்பதால் ராபட் பயஸ், ஜெயக்குமார், விஜயன் ஆகியோர் வீட்டில் மாறிமாறி ::
இவ்வாறு இவர் தங்கியிருந்தபோது சிவராசனைஅடிக்கடி சந்தித்துள்ளார். அத் தோடு சண்முகவடிவேலுவுடன் சென்று இவ்வழக்கின் குற்றஞ்சாட்டப்பட்ட எட்டா வது எதிரி ஆதிரையையும் அந்த இலங்கைத் தமிழர் விட்டில் இரண்டொருமுறை சென்று சந்தித்திருந்தார்.
இவ்வடிப்படையில் இந்த வழக்கில் குற் றஞ்சாட்டப்பட்ட சிலரின் வீடுகளில் தங்கி
Ü606).
9.05.0ல் இவர் சிவராசனுடன் ஒன் றாக தமிழகம் வந்தவர். இதனால் சார் தனுக்கு ராஜீவ் காந்தி கொலை பற்றிய 蠶 தெரிந்திருக்கலாம். இவ்வனு மானங்கள் சாந்தனுக்கு இச்சதியில் நேரடி யான பங்கிருக்கலாம் என நீதிமன்றத்தினை அனுமானிக்கவைத்தது. இவ்வடிப்படையிற் தான் இவருக்கும் நீதிமன்றத்தினால் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சாந்தன் 9ம் ஆண்டு ஏப்ரல் மாத கடைசிவாரத்தில் சண்முகவடிவேலுவுடன் சென்று ஒரு பயண முவகளிடம் பயணச் சீட்டு வாங்கினார். இதற்கு சண்முகவடி வேலு உதவிசெய்தார் எனக் குறிப்பிட்டு நீதிமன்றம் சண்முகவடிவேலுவுக்கும் தூக் குத்தண்டனை வழங்கியுள்ளது.
சாந்தனின் அவர் 9.05.0 அன்று தான் இலங்கையிலிருந்து இந்தியா வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியெனில் அவர் எப்படி ஏப்ரல் 28ம் : சண்முகவடிவேலுவுடன் சென்று பயண முகவரிடம் வெளிநாடு செல்ல பயணச் சீட்டு வாங்கியிருக்க முடியும்
இந்த சந்தேகங்களை எல்லாம் மன்றம் கருத்தில் எடுக்காமலேயே சாந்த னுக்கு தூக்குத்தண்டனை வழங்கியுள்ளது. விஜயானந்தன் குற்றஞ்சாட்டப்பட்ட 4வது எதிரி இலங்கைத் தமிழர்
யாழ்ப்பாணத்திலுள்ள நூலகம் ஒன் றின் ಫER! இருந்தவர். இவர் 91.05.0 அன்று யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்தில் உள்ள கோடியாக்கரை எனும்
ருந்தார்.
||Qg山
போது மட்டுமே ஒருவேளை
கிராமத்திற்கு படகில் வந்தார். இந்தப்படகி சிவராசன் மற்றும் எட்டுப்பேர் இந்தியாவிற் வந்ததாக பொலிஸ் தரப்பின் குற்றச்சாட்டு அந்த ஒன்பது பேரில் விஜயானந்தனு ஒருவர் இவர் 91.05.06 வரை கோடியா கரையிலேயே தங்கிவிட்டு 9.05.07 அன்று சென்னை வந்து கோமளவிலாஸ் எனு விடுதியில் தங்கினார்.
அவர் இவ்விடுதியில் 905.01 வை தங்கியிருந்தார். இவர் இவ்விடுதியில் தங்கி யிருந்தபோது தன
முகவரி யைக் கொடுத்தே அங்கு தங்கியிருந்தார்.
91.05.09 அன்று சிவராசன் தனது
மோட்டார்சைக்கிளில் இவரை அழைத் க் கொண்டுபோய் வசந்தகுமார் ன்பவருடைய வீட்டில் தங்கவைத் T
வீட்டில் ಙ್
வளை வசந்தகுமாரின் உதவியுடன் | ான் பொறுப்பாகவிருக்கும் யாழ்ப் ாணத்திலுள்ள நூலகத்திற்கு எடுத்
ச் செல்வதற்காக பல்வேறு வெ
ட்டாளர்களிடமும்புத்தகக்கடைகளி ம் 50000 இந்திய ரூபாய்கள் பெறுமதி ான புத்தகங்களை வாங்கிவந்து ாழ்ப்பாணத்திற்கு எடுத்துச்செல்வ ற்காக கட்டுக்களாக கட்டிவைத்தி
அதற்குப்பின் 91.05.2 அன் ாஜீவ் ? Clučio இலங்கை செல்வதற்கு டகு கிடைக்கவில்லை.
இவரால் இலங்கை செல்வதற்கு படகு ற்பாடு செய்யமுடியவில்லை. இவருடன் 105.0 அன்று படகில் வந்த சிவராசனையோ
இந்திய சஞ்சிகையான எக்னாமிக் டைம்ஸ் ராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பை யடுத்து வெளியிட்ட ஆசிரியர் தலையங்கம் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் மரணதண்டனை விதித்ததானது ஒருவிவாதத்தைத் தூண்டிவிட்டே தீரும் இந்த வழக்கு ႔ရှီ GRATIĞA கரமான வழக்கு என்பதால்தான் எல்லோருக்குமே மரணதண்ட்னை என்ற மிகையான எதிர் வினை ஏற்பட்டுள்ளதா? மரணதண்டனைக்கு உள்ளாகும் அளவிற்கு குற்றவாளிகள் எல்லோருமே
க்கமுள்ள சதிகாரர்களா? கமுக்கியபிரமுகர்கள் (வி.ஐ.பி) சம்பந்தப் பட்ட தேர்வு செய்யப்பட்ட வழக்குகளில் மட்டுமே ற்றவியல் நீதி அமைப்புதானாகவே முன்வந்து சயற்படுகிறதா?
சாட்சியமனைத்தும் நமக்கு கிடைக்கும் ந்தக் கேள்வி களுக்கு பதில் சொல்ல முடியும்.
மரண தண்டனை மிக அரிதாகவே வழங்கப் படவேண்டுமென உச்ச நீதிமன்றம் தீப்பொன்றில் கூறியிருப்பதால் இந்தக் கொடூரமான ಆಕ್ಟಿ புரிவதற்கும் குற்றவாளிகள் எல்லாருமே ಙ್ ான் சதி புரிந்திருக்கின்றனர் என்று தடா சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனக்குத் தானே
இலங்கை முகவரியைக் ப்பிடாது, தமிழ்நாட்டில் இராமநாதபுர
றவர்களையோ சந் ல்லை. அதனால் ': auf (jéur பிறகு பொலிஸ் விசார அன்று சிவராசன் வ வந்த எட்டுப்பேரும் ய போது விஜயானந்தன் எ இவரைப் பொலி
01.05.9 அன்று சேர்ந்து படகில் இந்தி : C தங்கியிருந்தபோது தன் 醬 இரா ராமத்திலுள்ள
அம்ச S'morff |
சிவராசனுடன் படகில்
உறுதிப்படுத்திக் கொன் ஆனால் 26 பேர் ே பற்றிய இரகசியம் இந்தக் முன்பேயே அம்பலமா சாத்தியமற்றது. அரசிய செய்யும் திட்டம் ஒரு தெரிந்துள்ள மிக என்பதைச் சொல்லத்
இந்தக் குற்றத்தை snout 26 Cut 1. # OUADO 85, ColeTGOOT CU553 U அப்படியாயின் 鷲 நிரூபித்திருக்க வேண்டு (அ) கொலை செய் என்பதைக் குற்றவாளிக ருந்தனர்
(ஆ) இந்தக் குறி வதில் அவர்கள் எல்லாரு பங்கேற்றனர்.
STG) 596 UULg (1559 சதியில் செயலூக்கத் தனர் என்று கூற மு நீதிமன்றம் சிக்கலான
 

lišas, ፵! இவர் இலங்கைக்குப் ங்கிவிடுகிறார். இல் பிலேயே தங்கிவிட்ட னயின் போது 9.05.0 த படகில் அவருடன் ர், யாரெனப் பார்த்தி பவரின் பெயருமிரு ார் கைதுசெய்தனர். சய்யப்பட்ட இவர்மீது தாடர்பாக குற்றவாளி குத்தொடரப்பட்டது றத்தினால் இவருக்
ÉlöÜULLEI.
auft. ॥ வந்
சாட்டின் பெயரில் நீதிமன்றத்தில் எந்த சாட்சிகளும் விசாரணை செய்யப்பட லை. ஆனால் நீதிமன்றம் எல்லோருக்
鬣 க்கும் தூக்குத்தண்டனை
மானித்து இவரும் கொலைச்சதியில் ஈ பட்டார் என குற்றஞ்சாட்டினர். நீதிமன்றம் இவருக்கு தூக்குத்தண்டனை வழங்கியுள்ளது
ஆனால், கொலைச்சதியில் ஈ
ஆனால், LDGOTADLO
இவருக்கு தூக்கு
6160IULITTESTA),
இவர் சிவராசனுடன் குற்றஞ்சாட்டப்பட்ட 6வது எதிரி
தரப்பில் குற்றஞ்சாட்டப்படவுமில்லை.
யா வந்தது. காமளவிலாஸில் இவர் பொதுவாக, அந்தக்காலத்தில் இலங்கையி
ரும் 9.05.0 அன்று யாழ்ப்பாணத்தி து இலங்கை முகவரி லிருந்து நேரடியாக வராமல் படகில் வருபவர்க uLÁlä வந்த மநாதபுர மாவட்டத்தில் தமது யாழ்ப்பாண முகவரியை குறிப்பி 蠶 ஒருவர். இவர் கோடியாக்
கரையில் இறங்கி சென்னை வந்து தங்கி யுள்ளார். ஒரு காலினை இழந்த இவர் 105.1 அன்று பொய்க் கால் பொருத்து வதற்காக ஜெய்ப்பூர் சென்றார். ஜெய்ப்பூருக்
இவரை சிவராசன் ரயில் லையம் சென்று வழியனுப்பி வைத்தார்.
ஜெய்ப்பூர் சென்றஇவர் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் விடுதியில்
முகவரியைக் கொடு
ங்களுக்கும் முடிச்சு
alst 91.05.0 அன்று ந்தபோதே இவருக்கு
ான்கைந்து நாட்கள் தங்கியிருந்தபோது 蠶 காந்தி கொலைச்சம்பவம்
T61 UT டைபெற்றது. S S S S S S S 帕 கொலைச் சம்பவம் நடைபெற்றதின் GFMLLULILL 56llg, 6Iöfl ன் இவர் தங்கியிருந்த அந்த விடுதியை
லங்கைத் தமிழர்
9.05.0 அன்று சிவராசனுடன் இந்தியா ந்த எட்டுப்பேரில் இவரும் ஒருவர். இந்த ட்டுப்பேரும் யார், யாரென இந்தியப் பொ
ாரால் விசாரிக்கப்படுகின்றபோது இவரது
"Sa agua . A) 9ILD BY GOSTO y,601 LDITSLD TLD
; jုံးစီရှိုးနှီး မ္ယ; "..." OTOTYL
ருந்த ရှီဝှန္တီးကြီး, மாற்ற லாகி வந்து தங்கியிருந்த விடுதிக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 50 அடி தான். Sui TGù po60ILo என்கிற பெயரில் இந்தியா வந்து பொய்க் கால் பொருத்துவது என்ற பெய ரில் சிவராசன் தங்குவதற்கு மறைவிடம் ஏற்பாடு செய் வதற்காக ஜெய்ப்பூர் சென் றார், அதனால்தான் இவர் மிலிருந்து இன்
னாரு விடுதிக்குமறைமுக மாகச் சென்று தங்கியிருந்தார் என்பது இவர்மீதுள்ள பொலிஸ் தரப்புக் குற்றச்சாட்டு
ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவதற்கு நான் நாட்கள் ကြီး ஜெய்ப்பூர் சென்றுவிடுகிறார்.
என்பது டில்லி ஏறத்தாழ 50 மைல் தொலைவிலுள்ள் சென்னையில் இருக் ன்ற சிவராசன் எப்படி ஜெய்ப்பூர் சென்றடைய
விட்டு வேறொரு விடுதிக்குச் சென்று அங்கே றத்தாழ 臀 காலம் தங்கியிருந்தார்.
இந்
டுதியின் பொறுப்பாளர் இவ ருக்கு உதவியாக இருந்து மருத்துவமனைக் 鷺 சென்று இவருக்கு பொய்க்கால்
பாருத்துவதற்கான நடவடிக்கைகள் அத்த
இவரும் சிவராசனுடன் இணைந்து தமி |ழகம் வந்து ராஜீவ் காந்தி கொலைச்சதியில் உடந்தையாக இருந்தார் என்பது மீதான பொலிஸ் தரப்புக்குற்றச்சாட்டு இந்த குற்றச்
Աpկ կա? ஜெய்ப்பூரில் இவர் தங்கியிருக்கிற பாது தனது இலங்கை ஒரு விடுதி, அந்த இடத்தில் துவிட்டார் என அ சிவராசன் மறைமுகமாக தங்குவதற்கு இவர் 9. இடம் ஏற்பாடு செய்ய முடியும்
GTÜu
சந்தேகம் எழுந்தாலும், நீதிமன்றம் 5G Giggs
போர்வையில் சிவராசன் மறைமுகமாக தங்குவதற்கு ஒரு இடம் ஏற்பாடு செய்வதற்
டிருக்கிறார் போலும் தேவையில்லை என்று கருதியிருக்கலாம். காகத்தான் ஜெய்ப்பூர் சென்றார் என முடிவு
சதித்திட்டம் தெரிந் லயே இவர் கோமள
ந்து நடத்திய ஒரு சதி எடுத்துக்காட்டாக கொலைகாரர்களாக எடுக்கிறது.
றத்தைச் செய்வதற்கு ஆகக்கூடியவர்களைத்தங்கள் வீட்டில் இரகசிய அந்தக் காரணத்தினாந்தான் இவர் சிவ யிருக்காது என்பது மாகத் தங்க வைத்தவர்கள் ஒன்று அச்சத்தின் ராசனுடன் ஒரே படகில் யாழ்ப்பாணத்திலி புள்ளிகளைக் கொலை காரணமாகவோ அல்லது கொலை செய்யப்படப் ಅಜ್ಜಿ எனவே, இந்த
சிலருக்கு மட்டுமே போகிறவர் யார் என்பதை அறியாமலேயோ கசியமான விஷயம்தான் அப்படிச் செய்திருக்கலாம். smanlijama). இந்தக் கேள்விகள் யாவும் தாராளவாதச் நிகழ்த்துவதில் குற்றம் சிந்தனையுடைய பல்வேறு தனி நபர்களாலும் ாருமே விருப்பத்துடன் அமைப்புகளாலும் எழுப்பப்பட்டு வருகின்றன. ன்று சிறப்பு # ஏனெனில், ஒரு சதிச்செயலை நிறைவேற்றும் க வேண்டும் போலும் பொருட்டு 26 பேர் 醬 கணிசமான காலத் ன்றம் கீழ்க்கண்டவற்றை திற்கு தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பது என்பது அதிலும் குறிப்பாக தேச எல்லைகளுக்கு ப்படப் போகிறவர் யார் அப்பாலிருந்து சதிகாரர்களைத் திரட்டிச் '? அனைவருமே அறிந்தி கையில்- (திட்டம் தீட்டியவர்கள் யாராக இருந்தா
லும் அவர்களுக்கு) அபாயகரமானது. கோளை நிறைவேற்று சிறப்பு தீர்ப்பு மிகையான ஒளிவுமறைவில்லாமல் எதிர்வினையாக இருக்கும் பட்சத்தில், இத்தீர்ப்பு எதிர்கால பயங்கரவாதச் செயல்களுக்கான யங்களுமே ಸಿಮ್ಟಿ ಇಂದ್ಲಿ 幽 NEDIGON GADDAUTTOMIEBOT JTSLDIGO 3G DS 359 UCSPLLUULL* விரக்தியடைந்த ஒரே ஒரு தனிநபர் மட்டுமே [: பும் இந்தத் தீப்பில் 器 பயங்கரவாதத் தாக்குதலைச் செய்வதற்கு ககுச சங்களைப் பரிசீலிக்கத் போதும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் சென்றவுடன் கைது செயயப்படடாக
(தொடர்ந்து வரும்)
巴- BID, 09-15, 1999
|சதித்திட்டம் பற்றி ஏற்கனவே தெரியும் என்று நீதிமன்றம் கருதி இவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கியுள்ளது.
கனகசபாபதி
குற்றஞ்சாட்டப்பட்ட 1வது எதிரி இலங்கைத் தமிழர்
இவர் இவ்வழக்கின் எட்டாவது எதிரி ஆதிரையுடன் தமிழகம் வந்தவர். அப்போது இவருக்கு 12 வயது. ப 'ಅಶ್ವಿನ್ಗಿ பெற்றவர் கண்பார்வை குறைவு. டில்லியில் சிவராசன் பாதுகாப்பாக தங்குவதற்கு ஒரு வீடு ஏற்பாடு செய்வதற்கான பணி இவரிடம் என்பது இவர் தாடர்பான பொலிஸ் தரப்புக் குற்றச்
ம் ஆதிரையும் ஒன்றிற்குச்

Page 7
ஏப்ரல் 25ல் இலண்டனில் ஈழத் தமிழர்
கழ்வில் ஐயர்யிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டுள்ளனர். மிகவும் எழுச்சிகரமாக இந் நிகழ்வு ಘ್ವಿ அங்கருநது GOL 556T6T S56. IGV956T (SPGVLD அறியக்கூடியதாகவுள்ளது. நமது நிலம், நமது மொழி, நமது உரிமை, நமது விடுதலை ஆகிய நான்கு முழக்கங்களுடன் இந்த ஒன்று கூடல் நண்டபெற்றுள்ளது. குறுகிய கால அறிவிப்போடு
க்கு மேற்பட்ட மக்கள் வளிநாடொன்றில் ஒன்று கூடியமை ஆச்சரியமானதேயாகும். வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமி விழிப்புணர்வும், எழுச்சியும் அதிகரித்துள்ளதையும் அவதானிக்க முடிகிறது.
அந்தந்த நாடுகளில் உள்ள லங்கை தூதரகங்களும் நன்கு அவதானித்து SU(DGIGOTDOT இலண்டனில் நடைபெற்ற ஈழத் தமிழர் ஒன்று கூடலைப் கொழும்பில் வெளியாகும் ஆங்கிலப் பத்திரிகைகள் சில பெரும் புரளிகளை கிளப்பியிருந்தன. அவற்றில் அரச plot on ஏரிக்கரை ஆங்கிலப் பத்திரிகை முன்னணியில் நின்றது.
தமிழ் ஈழப் பிரகடனம் மற்கொள்ளப்பட்ட்தாக் அப்பத்திரிகை செய்திவெளியிட்டிருந்தது.
து தவறான தகவலின் அடிப்படையில்
செய்தியாக தெரியவில்லை. திட்டமிட்ட சில நோக்கங்களோடு வெளியிடப்பட்டிருக்கலாம் என்று கருதுவதற்கு இட்மிருக்கிறது. பிரிட்டன் அரசுக்கு இராஜதந்திர ரீதியில் தர்மசங்கடத்ை 醬 on 6 இலங்கைத் தமிழர் அமைப் அதிருப்தியை ஏற்படுத்துவதே நோக்கமாக இருந்திருக்கலாம்.
தமிழர் அமைப்புக்கள் தமக்கு ராஜதந்திர சிக்கல்களை ஏற்படுத்த முனைவதாக பிரிட்டிஷ் அரசு நினைத்தால், அவற்றுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முனையும் என்றும் நினைத்திருக்கலாம். பிரிட்டனில் புலிகளை தடை செய்ய வேண்டும் என்று இலங்கை வெளிநாட்டம்ைச்சர் கதிர்காமர் பலமுறை நேரில் சென்று நெருக்குதல் கொடுத்திருந்தார். தமது நாட்டு சட்ட திட்டங்களுக்கு மாறாக
நடக்காதவரை அவர்களை தடை சய்ய இயலாது என்று பிரிட்டிஷ் அரசு ட்டவட்டமாக கூறிவிட்டது. இந்நிலையில் பிரிட்டனில் இலங்கைத்
அமைப்புக்கள் வரம்பு மீறுகின்றன. ஆங்கிருந்தபடி தமிழீழப் பிரகடனம் செய்து
ரு நாடுகளது உறவையும் கடுத்திருக்கின்றன என்று பிரிட்டிஷ் அரசை நம்பவைக்கவே தவறான செய்திகள் தாராளமாக பிரசுரிக்கப்பட்டிருந்தன. பிரிட்டனில் தமிழீழப் பிரகடனம் என்று செய்தி வெளியிட்டால், கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் தூதரகம் புலிகளுக்கு பாத்கமான அறிக்கையை မှိုမျိုးမျိုးဖြိုဖို့ என்றும் அச் செய்திகளின் பின்னணியில் நின்றவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். சட்டத்தரணி குமார் பொன்னம்பலம்மீதும்
பரினவாத சக்திகளது கோபம் திரும்பியிருக்கிறது.
ங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கு சென்றும் தமிழ் பேசும் தரப்பின் கருத்துக்களை அவர் கூறிவருவதால் அவரது குரலை ஒடுக்கவும் | III ||6161601II. சமீபத்தில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம்
ன்றை மேற்கொண்ட குமார் பான்னம்பலம், பத்திரிகையாளர் மாநாடுகளையும் நடத்தியிருந்தார்.
வரதர் இலங்கை வந்ததும் எம்.பி. பதவி -蠶 卧· பதவி கிடைக்கப் போகிறது என்று செய்திகள் பிரபலமாக அடிபட்டன. வ்வாறான எப்பதவியும் கிடைக்கப் போவதில்லை என்று முரசு' திட்டவட்டமாக செய்தி வெளியிட்டது.
ချွဲမြို့"ဂျီ அச் செய்தி ஊர்ஜிதமாகிவிட்டது. அரசே கொடுத்தால்கூட அதனை பெறுவதற்கு பாதர் தயாராக இல்லை என்று தெரிகிறது.
அரசில் சேர்ந்து அமைச்சர் ப Glumio தமிழர்கள் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டே வந்துள்ளனர். எனவே அமைச்சர் பதவிகளோ, அரசால் தரப்படும் எம்.பி பதவியோ அரசியல் திகாலத்திற்கு ஆபத்தானது என்பது வரதருக்கு தெரிந்திருக்கும்.
ஆனாலும் ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட அரசில் உள்ள முக்கிய அமைச்சர்கள் பலர் வரதரை ಆಳ್ವ கொண்டுவர விரும்புகின்றனர்.
ஐ.தே.கட்சி ஆட்சியில் இருந்தபோதே பொ  ைமுன்னணியுடன் நட்ப்ாக இருந்த கட்
பி.ஆர்.எல்.எப். அப்படியிருந் 器, 69 முன்னணி பதவிக்கு வந்த 臀 றெடுத்தும் பார்க்கவில்லை.
பானால் போகிறது என்று சுரேஸ் பிரேமச் சந்திரனுக்குமீன்பிடிஅமைச்சின் ஆலோசகர் பதவி --JULL.g|
በ8,606ዘ
CID 09-15, 1999
சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கத்தின் கூட்டத்தில் 蠶 ရွိေးဂြိုး இதே தமிழர் நிலை குறித்து உரையாற்றியுள்ளார். எனவே குமார் பொன்னம்பலத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விதமாக அவர்மீது பொய்யான புதர் ஒன்றை அரச பத்திரிகை சுமத்தியிருந்தது. ண்டனில் ஈழப் பிரகடனம் சய்யப்பட்டதாக்வும், அதில் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தன. பிரகடனம் நிகழாதது ஒருபுறமிருக்க, ஈழத் தமிழர் ஒன்றுகூடல் நிகழ்வில் குமார் பொன்னம்பலம் உரையாற்றவும் ရှိုး၊ மொத்தத்தில் தமிழ்பேசும் தரப்பை சர்வதேச அரங்கில் நாதியற்றவர்களாக தனிமைப்படுத்துவதே பேரினவாத சக்திகளது வெளிநாட்டுக் கொள்கையாகும்.
உள்நாட்டில் புலிகளுக் எதிரான யுத்தம் என்ற தமிழ் பேசும் தரப்பு முழுவதையும் பலவீனமாக்கும்
முயற்சிகள் மற்கொள்ளப்படுகின்றன. அதேபோல சர்வதேச அரங்கிலும் புலிகளை தடை செய்ய கோரிக்கை என்ற போர்வையில் தமிழ் பேசும் தர்ப்பின் குரலை ಙ್ முயற்சிகளே நடைபெற்று வருகின்றன. முன்பிருந்த ஆட்சியாளர்கள் போலன்றி,
LSL S S S S S S L S S S S S
* havնասնւ
நிலங்கள் இணைக்கப்பட்டது
இன்றைய ஆட்சியாளர் :: தமிழ் பேச தனிமைப்படுத்துவதில் செலுத்தி வருகின்றன இன்றைய ஆட்சியாளர் தரப்புககு ஏதாவது ஒ காட்டுவதாக அறிவிக் தன் நோக்கமும் வுெ ຫຼິ மட்டுமே அமைந்துள்ள இங்கு தமிழர்கள் நியா நடத்தப்படுகிறார்கள் 5 காண்பிப்பதன்மூலம், இ அவசியம் இல்லை என் வெளியுலகை
பொதியை முன்வைத்த பெரும்பாலானோர் ஏற் கூறிவருவதும் அத்தந்தி அமைந்திருக்கிறது. GTGGTGAU, 9, L'ALLUTGITT அரைகுறைப் பொதிகூ தமிழ் பேசும் தரப்புக்க உருவாகாது தடுக்கும் அங்கமேயாகும். வெளிநாடுகளில் உள்
தரகங்கள் அந்த நா 54p. ULIGTIGT (UP SOT GOTT GITT I போராளிகளுக்கு ஆை வீசியுள்ளன
Gas Garn Gaum (Garifum alla
செர்பியாவுடன் 1989ல் கொ இணைக்கப்பட்டது.
இன முரண்பாடு செர்பியர்களும் கொசோவி சனத்தொகை Glasmi GymrGaIT assa) 90% IDIT GOING
அல்பேனியர்கள்
அதிகாரம் செலுத்துவோர்
செர்பியாவைச் சேர்ந்த செ கோடியே 10 இலட்சம் ே
கொசோவோவிலுள்ள கொ
இராணுவக் கட்டமைப்பு
அல்பேனியர்கள் ஆளப்படுக 100 செர்பியர்கள்
திட்டமிட்ட குடியேற்றங்கள்
6).ցիլիայից հորձ) ().ցրGցր(}
Slavijues, Justifikas ÜLILIG
இராணுவ ஆக்கிரமிப்பு
விடுதலைப் போராட்ட இயக்கங்கள்
ஆயுதப்போராட்டம் தீவிரம்
கொசோவோவில் 40,000 6) քր լիալ, լյց ու ցan
ipmij I998
கே.எல்.ஏ. (கொசோவோ விடுதலை இராணுவம்
பொருளாதாரத் தடை வலியுறுத்தப்படவில்லை. கொல்லப்பட்ட பொதுமக்கள் 350க்கும் மேற்பட்டோர் (199 காணாமல் GUIGITi அறிவிக்கப்படவில்லை மனிதப் புதைகுழிகள் அறிவிக்கப்படவில்லை
அகதிகளாக Ձւմ0ւյաia!
ஒரு தடவை இடம்பெயர்வி 2 இலட்சத்து 50 ஆயிரம்
சொத்து அழிப்பு
தெரியவில்லை
மதவழிபாட்டு ஸ்தலங்கள்
தாக்கப்பட்டமை
அறிவிக்கப்படவில்லை
இவ்வறிக்கை 1990ல் ஸ்தாபிக்கப்பட்ட மனித உரிமைகளுக்கான தமிழ் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட மனுவில் இடம்பெற்றுள்ளது. சமீப 22 LDITITg -30 GTÚVÁ), 1999.
நியாயமாகப் பார்த்தால் இந்த பதவியை ஈ.பி.ஆர்.எல்.எப் RELDLO கேட்டு பின்னர் மாகாணசபை ஆட்சி கேட்ட கட்சிக்கு கிடைத்தது மீன்பிடி ஆலோசகர் பதவி. 115 60)U ሀሀ በ 58ም
ав по sing எலும்புத்துண்டு.
இதனைத் தவிர வேறு உதவி எதனையும் பொ.ஜ.மு. அரசு ஈபிஆர்.எல்.எப்புக்கு
சய்து தரவில்லை.
சுரேஸ் பிரேமச்சந்திரன் கட்சியை நடத்த ವ್ಹೀಲ್ಡ அற்றவர் எல்லாவற்றையும் கெடுத்
ட்டார் என்று அரசின் தலைமையில் உள்ள சத்தி பொருந்தியவரே தன்னைச் சந்தித்த சிலரிடம் அதிருப்திப்பட்டாராம்
ஈ.பி.ஆர்.எல்.எப் என்பது இப்போதும்
றதா? எத்தனையே சுரேஸ் தனது தேவைகளு காட்டிக் கொள்கிறாரா? அமைச்சர் ஒருவர் கிண்ட
159, 960LDF6FTST až GOLCL தாகக் கூறப்படுகிறது.
ஈ.பி.ஆர்.எல்.எ
နှီးမြုံးနှီး ஈ.பி.ஆர்.எல்.எப்.க்கு என்றால் வரதர் மூலமே ஆர் என்று அம்மணியும் கூறி
LGOT, UMTS LJATI
எதிர்க்கட் 675 TGAU என்பதால்தான் ஜனாதிப ாேபு:
பட்டுள்ளன. அரச பாதுக தொலைபேசி மூல கொண்டு சக்திமிக்கவர்
6) IAITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ist gffa1658 ബ് --~~ത്ത~ தரப்பை سے S. திக அக்கறை سے مصر s
f . (அலசுவது-இராஜதந்திரி) சலுகை `ܐ ܐ -- ܢ ܓ prisi o psi, s - --س-- * luyau 60s  ை-  ை
தந்திரமாக அந்தந்த நாடுகளில் தமிழர் அமைப்புக்கள் அவர்களும் தாம் வெளிநாடுகளுக்கு மற்றும் புலிகளது நடவடிக்கைகள் பற்றி சென்றதுக்கு புலிகளின் தடைதான் LDIG இந்த முன்னாள் போராளிகள் காரணம் என்று இன்று கூறத் STOD தகவல்கள் திரட்டப்படுகின்றன. g600ÚUL(9ófessors. பகு தலையிட இத்தகவல்கள் 器 நாட்டு பொலிஸ் தமது பக்கங்களைவிட்டு
உளவுத் துறைகளோடும் பகிர்ந்து சன்றபோது தற்போது கொள்ளப்படுகிறதாம் மிக மோசமான நிலையில்,
நியிட்டாடுகளில் புலிகளுக்கு எதிரான : ரசாரம் செய்வதற்கும் முன்னாள் தமழக தடகள பல DGOT. போராளிகள் சிலருக்கு மாதாந்தம் அவ்வாறிருந்தும் முன்பைவிட தீவிரமாக குறிப்பிட்ட தொகை வழங்கப்பட்டு அக்கட்சிகளை இவர்கள் தற்போது வருகிறது. ஆதரித்து பேசுவதும், அவற்றின் ஏனைய தமிழ் கட்சிகளின் முன்னாள் # உறுப்பினர்கள் ರಾಷ್ಟ್ರೇ? புலிகளில் இருந்து விலகிய சிலரும் வெளிநாடுகளில் ಘ್ವಿ சக்திகள ஆட்காட்டிகளாக செயற்பட்டு னவாதுகளது ಇಂದ್ಲಿ 9GU வருகின்றனர். ಙ್॰"ಅ" கனடா உளவுத்துறையும் புலிகள
GÖT GOTT 6MT $Â. Cuaca இலங்கையில் Smits, ိုါဦး။ ရှီးကြီး பயன்படுத்தி வந்தது. 醬 த உாமை மறலகள, தந்திரமாகவே அவை இவர்கள்தான் கனட்ாவில் தேடிய 器臀 ராக குரல T SOT . தமது முன்னாள் சகாக்கள் பற்றிய წწ|bწტ ტ$II6).JIT60" | ற்பாடுகள் என்றே இவர்களும் கருதத் ம, அதனை தகவல்களை கொடுத்திருந்தனர். தலைப்பட்டுள்ளனர். Longste எனினும் ஒப்பீட்டளவில் ஏனைய
si fla, TLDITS UTO (ULT IILLO ரத்தி இயக்கங்களது முன்னாள் உறுப்பினர்களே 臀 கொடுமை அதிகமான ஆட்காட்டிகளாக உள்ளனர். தற்கொண்டு, மக்களை பட்டினி போடும் POTS0.55 GTGT JANG இவர்கள் தவிர, தம்மை தீவிர புலி TLD Gu60U (UITGCT 61j55U (SlJë F6000 'தி அரசி எதிர்ப்பாளர்களாக காண்பித்துக் தொப்பாகவும் இவர்கள் தாம் புகலிடம் GOT 蠶 கொண்டிருக்கும் குழுக்களும் உள்ளன. தேடியுள்ள நாடுகளில் இருந்து இதுவரை தியில் ஒரு பிரதான Dili ndiail uail uailgéill 6,600Tu ஒரு முறைகூட குரல் 60600). யக்கங்களை தடை செய்ய முன்பாகவே இத்தகைய சக்திகளின் நிலைப்பாடுகள் இலங்கைத் தமது இயக்க தலைமைகளால் பேசும் தரப்புக்கு எதிரான சர்வதேச டுகளில் புகலிடம் போராட்டத்தை நடத்த முடியாது என்று சதிக்கு துணைபோவதாகவே ஈழப் கூறிவிட்டு வெளிநாடுகளுக்கு அமைந்திருக்கின்றன. F SUGOGO, GOGM சென்றவர்களாவர். நிலைப்பாடுகளையும் S S S S S S S S S S S SLSLS S S S S S S S S S S S S S S S S S S மற்கொண்டபடி உலக ஆதரவு தமிழ்
Fift
15 பங்கு தமிழர் நிலப்பகுதி (சிறீலங்காவின் 1/3 பங்கு 6ցրGalim 1878ல் தமிழ் இராச்சியம் சிறிலங்காவுடன்
ஒன்று கலந்தது. பர்களும் சிங்களவர்களும் தமிழர்களும் Jiai வடக்கு-கிழக்கில் 90% மானவர்கள்
தமிழர்கள் Tլիայի շր சிறிலங்காவில் வாழும் கோடியே
informa 80 இலட்சம் சிங்களவர்களால் தமிழ் Gyrr (36ain மக்கள் ஆளப்படுகின்றார்கள் ன்றார்கள்
99% GIGA Gi GIT சிங்களவர்களால் தமிழர் தாயகம் |ள்ளது. 9լատինվ:
வடக்கு-கிழக்கில் 150,000
சிறிலங்காப் படையினர்
ஜூலை 1988 15 நீண்ட ஆண்டுகள்) தமிழீழ விடுதலைப் புலிகள்
1990 முதல் அமுலில் உள்ளது. மார்ச்வரை) தமிழர்கள் 60000க்கும் மேற்பட்டோர்.
3 வருடங்களில் 1000ற்கு மேற்பட்டோர்.
யாழ்ப்பாணத்தில் மட்டும் 3 கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பல இடம் பெயர்வுகளால் 10 இலட்சம் பேர்
3 பில்லியன் அமெரிக்க டொலர்கள்
1900 கோயில்கள் தேவாலயங்கள் விமானக குண்டுவீச்சால் சேதம்
மையத்தினரால் ஐக்கியநாடுகள் பொதுச் சபையின் மனிதஉரிமை தில் பலியான தொசோவோ மக்கள்தொகை இதில் சேரவில்லை.
5வது கூட்டத்தீர்மானம்
பேசும் தரப்புக்கு இல்லாமல் போய்விட்டது என்று இச் நீலிக் கண்ணீர் வடிப்பது நகைப்புக்கிடமானதாகும்.
னை கண்களை மூடிக்கொண்டு உலகம் ရွှိုး၌ கிடக்கிற நினைத்துக் காள்ளுமாம். அதுபோன்றே இவர்களது கூற்றுக்களும் விளங்குகின்றன. இன்று உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பல தமிழ் பேசும் தரப்புக்கு நம்பிக்கை தரக்கூடியதாகவும், சாதகமானதாகவுமே இருக்கின்றன. கொசோவோ பிரச்சனையில் அமெரிக்கா உட்பட நேட்டோ நாடுகள் தலையிட்டுள்ளன. இப்பிரச்சனையில் தனது சுயநலனுக்காக அமெரிக்கா தலையிட்டுள்ள்
E. தனது தலையீட்டுக்காக மெரிக்கா கூறிவரும் காரணங்கள் தமிழ் பசும் தரப்புக்கு சாதகமானவையாகும். கொசோவோவில் இனப்படுகொலைக்கு எதிராக தலையிட்டுள்ளதோடு, கொசோவோவுக்கு சுயநிர்ணய உரிமை வழங்குமாறும் : வலியுறுத்தி வருகிறது.
லங்கையில் இனப் பிரச்சனையும் அதன் ளைவுகளும் பாரதூரமானவையாகும்
STGOTG au Qasim Gg; ITG GITT (Gloģig. GOD GOTÓTÁ)
ன்றாம் தரப்பு Hi: இலங்கைப் பிரச்சனையில் மூன்றாம் தரப்பு தலையிடுவதற்கு அதனைவிடப் பல நூறு மடங்கு நியாயம் இருக்கிறது. (இங்குள்ள பட்டியலைப் பார்த்துக் கொள்க)
து மட்டுமல்ல, இந்தோனேசியாவில்
மோர் தனியாக பிரிந்து ச்ெல்வதா இல்லையா என்று வாக்கெடுப்பு நடித்துமளவுக்கு நெருக்கடியும் சமீபத்தில் தான் உருவானது இத்தகைய சர்வதேச சூழலை பயன்படுத்தி சர்வதேச அரங்கில் போர்தரவை திரட்ட
வேண்டியது தமிழ் பேசும் தரப்பின்
இருக்கிறார்கள் மிஸ்டர் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளனவா?
க்காக கட்சி இருப்பதாக என்றும் வினாவினாராம்.
என்று மங்களகரமான இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் இந்தியா
பண்ணியிருந்தார். க்கு இரகசியமாக சென்று முக்கிய அரசியல்
பின்னர் வரதருக்கும் பிரமுகர்கள் சிலரையும் அரச அதிகரிகள் சிலரையும்
தொடர்பாளராக இருந்த ஏப்ரல் மாத இறுதியில் நாடு திரும்பி
ufførins ungst.
அமைப்புக்கு மறுபடி ஈ.பி.ஆர்.எல்.எப். மீது இந்திய வெளியுற
கூடியவர் வரதர்தான்.
ஏதாவது உதவி செய்வது ழந் 5 ը 5նiou& Olgլկանյոն @师岛娜· |L"LLIT yTTib.
சந்திப்பு ATEUR TF8F000. 51 ATULIBURUA வரதர் மறுபடி அரசியலில் குதித்ததும் இந்திய வரதர் சந்திப்பு தள்ளிப் வெளியுறவுத் 體 LOGODUPBLDITS
துள்ளதாம் நேரில் சில விஷயங்களைப் பேச
வருமாறு அழைப்பு விடுத்ததும் அவர்கள்தானாம். வின் பேரிலேயே வழங்கப் பிர்சாரத்திலும்,அர் யே வழங்கப்பட்டுள்ளது. AUTEST 麗 விளையாடுவார் என்று இலங்கை
வரதருடன் தொடர்பு அரசும் இந்தியத் தரப்பும் வரதரை நம்புகின்றன. 56)LD அடுத்த தேர்தலில் தமிழ் மக்களிடையே
வாக்குகளை கவர வடக்கு கிழக்கில் வரதரைப்
பயன்படுத்தும் எண்ணம் அரச இருக்கக்கூடும்.
இறந்து கொண்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப்
புக்கு ஒரு தலைவர் கிடைத்தார்.அரசுக்கும் நண்பர்
ஒருவர் கிடைத்திருக்கிறார். தமிழ் மக்களுக்கு.?
***
மிழக ஜூனியர் விகடன் சஞ்சிகையில் வாஜ்ய்ே அரசு தவிழ முன்பாக வெளியான செய்தி
ஜோர்ஜ் பெர்னாண்டஸ் மத்திய பாதுகாப்பு மந்திரியாக தொடரக்கூடாது என்ப்தில் ஜெய்லலிதா 蠶 அளவுக்கு உறுதிதாட்டுவது ஏன் என்பதற்குப் ன்னால் ஒரு இரகசியம் இருக்கிறது. ಘ್ವಿ பின்னால் இலங்கை அதிபர் சந்திரிக்காவின் திடுக்கிடும் ப்ங்கும் இருக்கிறது.
體 TüUış 2
சது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதில் ஜோர்ஜ்பெர்னாண்டஸ் முழுமூச்சகஇருக்கிறார். அந்த திட்டம் மட்டும் நிறைவேறிவிட்டால், பல முக்கிய நாடுகளது சரக்குக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு செல்லாமல், ராமேஸ்வரம் வழியாகப்பாக் A: புகுந்து போய்விடும். ಘ್ವಿ காழும்பு துறைமுக மதிப்பு உலக அளவில் அடிபடும் என்வே சேது சமுத்திர திட்டமே வராமல் தடுக்கும் முயற்சிகளில் இறங்கினார் சந்திரிக்கா அதன் அங்கமாக ஜெயலலிதாவின் உதவியையும் நாடினார். பதிலுக்கு இலங்கை வழியாக ஜெயலலிதாவுக்கு ஆதக்கூடிய உதவிகளை முடித்துக்
(ib (3Uy Lib (3ugFÜJLJt"L95I." செய்திய்ை பாரதிய ஜனதாவின் முக்கிய பிரமுகரான வெங்கையா நாயுடு கூறியதாகவே ஜூனியர் விகடன் குறிப்பிட்டிருக்கிறது. O

Page 8
ய இனத்தவரான அந்த மேஜருக்கு பெண் துணை ல்லாமல் தூக்கம் வராது.
பல பெண்களை அவன் வேட்டையாடி விருந்தாக்கியிருக்கிறான்.
அவர்கள் அனைவரும் வேற்று இனப் பெண்கள் இப்போதுதான் அமீனின்
யாகிக் கிடந்தாள் அந்தப்பெண்
அமீன் உள்ளே நுழைந்து கட்டிலருகே சென்று பார்த்தபோது, மேஜருக்கு போதை சட்டென்று இறங்கியிருந்தது. அப்போதுதான் விபரீதம் முளையில் உறுதியது.
என்ன Gilgili ALUGJITLD : மன்னிப்புக் கேட்கலாம் என்று அவன் முடிவு
அதிர் ffsfsfjög
கக்வா இனப் பெண் ஒருத்தியை முதன் செய்வதற்குள், அமீனின் மெய்காப்பாளர் உகண்டாவின் தலைந முதலாகப் பிடித்து வந்திருந்தான் களால் அவன் தரதாவென்று வெளியே இழுத் கம்பலாவுக்கு அன்ன
கக்வா இனப்பெண்கள் கவர்ச்சிகர துச் செல்லப்பட்டான்.
SS S S S gogorg GlouGolf afgjguy மாணவர்கள் காந்தமென கவர்ந்திழுப்பார் முகாமின் பயிற்சி மைதானத்தில் நிர்வான Ei populiuSog கள் மாக மேஜரை நிறுத்தி வைத்தனர். பயிற்சி LOlyLGGu9506M6BGUE
அமீனின் இனத்தவரை தொடுவதற்கு மைதான இரவு விளக்குகள் ஒளியைப் பாய்ச் aurkilgo Eneagleissini 9ABOL, எவருக்குமே துணிச்சல் வந்ததில்லை சிக் கொண்டிருந்தன. சிப்பாய்கள் சூழ நின் வருைதி
நூபிய மேஜருக்கு கெட்ட நேரம் றார்கள் All காமம் அவன் புத்தியைப் பேதலிக்கச் அமீனின் குரல் நிசப்தத்தைக் கிழித்து Lumah ataupman alu செய்துவிட்டது ஒலித்தது. பலகைதிகள்
தக்வா இனப் பெண்களை அமீன் "இந்த மேஜரின் குற்றச் செயலை நான் Gun galem மட்டுமே தொட முடியும் அதுவும் மிகவும் கண்ணால் பார்த்திருப்பதால், இராணுவ நீதி Guy Gagbig5 Belgjigj Gua அழகான பெண்ணாக யாராவது கண்ணில் மன்ற விசாரணைக்கு அவசியம் கிடையாது. Sibiugigiana), algo பட்டுவிட்டால்தான் அமீனின் கை நீளும் அதனால் இப்போதே இந்த நிமிடமே இவனை குடியேறிய நூபிய மற்றப்படிக்கு ஏனைய இனப்பெண்களைத் விடுதலை செய்கிறேன்' என்று அமீன் கூறிய சூடானியரையும் தனது தான் அமீனும் வேட்டையாடுவான். LD gfALJLJITuiley, Gir. முகங்களில் 956AU6AJ TLD. Baffigölgesi. Glas Tsïefallan Teri
நூபிய மேஜர் அவளை வக்கிரமாகக் அமீன் அவர்களது கலவரத்தை இரசித்துச் கையாண்டான் அவள் முர்ச்சையாகும் சிரித்தான். வரை மூர்க்கமாக நடந்துகொண்டான்
தங்கள் இனப் பெண்ணை நூபிய மேஜர் ஒருவன் பலாத்காரம் செய்வதா? என்று கக்வா இனச் சிப்பாய்களுக்கு இரத்தம் கொதித்தது.
தங்கள் மேஜரது செயல் பற்றி உடனடியாக அமீனுக்கு தகவல் எட்டச் செய்தார்கள்
; g, osf]6)g, LLILi
g, Ts) 0; &, 6 IT'
யில் தனக் குள்ள ஆதர Q" 鲇T画莎 போகுமே 莎 என்று சினந் தான் அமீன்
இவள் மந்திரவாதி "நான் விடுதலை கொடுப்பதாகக் கூறி மயக்கும் மோகினியா யது, இங்கிருந்தல்ல, இந்த உலகத்தில் என்றபிரமிப்புத்தான் இ இருந்து." என்று சிரித்தான், சிரித்த மறு களில் அமீனிடம் எழு கணமே, மேஜரின் உடலை துப்பாக்கிக் குண்டு அவளுடன் சம்ே கள் சல்லடை போட்டன. போதெல்லாம் புதிய
அமீனின் மெய்காப்பாளர்கள் நான்கு போதும் உணர்ந்தான். பேரின் துப்பாக்கிகள் ஒரே நேரத்தில் குண்டு bgü Glucos MMI ளைக் கக்கியிருந்தன. ட்ட காலத்தின் திகட்டிவி
|ளது இழுப்புக்கு ஆடின அவள்தான் இயக்கினா னாள். அமீனை பெட்டி அடக்கி வைத்திருந்தா இப்போதும் அவள் யைப் பிடித்து தன் உ பகுதிகளில் படிப்படிய அமீனின் கைகளை எ வளைவு நெளிவுகளில்
966 காட்டும் பாதையில் சுகத்தை பெற்றுக் கெ அவனது உடல் தெ தது. வாசனையானது வியர்வையை ஒற்றி எ போய் மூச்சிழுத்தது. வருடி இளைப் பாற்றின் அவளது 蠶 போகும்போது,அமீனுக் "ಕ್ಷ್
காஞ்சம் கொஞ் 60IIIS, gisg:60IT8 蠶 உகண்டாவின் ஆ பின்னால் பெண்மந்திர மிகச் சிலருக்கு மட்டு அவளுக்கு மட்டுமல் களுக்கும் மரியாதை கி தம்முடன் விரோத னின் எதிரிகளாகச் : கட்டினார்கள்.
மந்திர தந்திரங் போலித்தனத்தையும் எதி GlgijLJULJLLOI.
- = .
"அந்த வேசி மகனை என்ன செய் கிறேன்பார்!" என்று கத்திக்கொண்டே தன் மெய்க்காப்பாளர் பட்டாளத்துடன் நூபிய மேஜர் பொறுப்பாக இருந்த முகா 'கக்வா இனப் பெண்ணை பலாத்காரம் முக்குப் புறப்பட்டான். செய்த இராணுவ மேஜருக்குமரணதண்டனை
அமீனும் அவனது பட்டாளமும் முகா என்று செய்திகள் வெளியாகின. க்கு சென்றடைந்தபோது, கக்வா இன மேஜரின் தலையை வெட்டிப் போட்ட ப்பாய்கள் குழுமி நின்று மேஜரைப்பற்றி செய்தியும் நாடெங்கும் பரவியது
புகார்களை அடுக்கினார்கள் கக்வா இன மக்களிடம் அமீனின் செல் :: அந்த முகாமில் நுபிய இன சிப்பாய் ாக்கு இச் சம்பவத்தின் பின்னர் மேலும் அதேசமயம் ெ
ஒருபடி உயர்ந்தது.
அதேசமயம் உகண்டாவின் ஏனைய இன க்களிடம் அதிருப்தி மேலோங்கியது.
: படையினருக்கும், அதிகாரிகளுக்கும் பதவி
களும் இருந்தனர். அவர்களுக்கு பெரும் தர்மசங்கடமாக இருந்தது.
அவர்களை தன்னருகே அழைத்த அமீன் "புகலிடம் தேடி வந்த உங்கள் இனத்துக்குஅடைக்கலம் நாங்
கள் உங்களை படையில் சேர்த்ததோடு, உயர்வும், சலுகைகளும் வழங்கப்படுகிறது. பதவிகளும் தந்திருக்கிறேன். மேஜர் நன்றி கத்வா இனப்பெண் வேட்டையாடப்பட்டதும் அவனது கழுத்தில் மறந்து என் இனத்திலேயே கைவைத்து அமீனுக்கு இரத்தம் கொதிக்கிறது.
ட்டான். அதனால் அவனுக்குதண்டனை T ரததததை உறகுசவ கொடுக்கப் போகிறேன்' என்று கூறி : il 15511 இக் கொலைபற்றி GOTT GÖT ரகுருகன்) யடைந்தனர்.
துஷ்ட தேவதை இனப்பாகுபாடான நீதி கண்டு கக்வா வாதியை கொன்று பழி தவிர்ந்த அனைத்து இனங்களும் பொரு கதை கட்டிவிட்டனர் மின. ஆனாலும்பயத் : இக் கொலைகள் களை மனதுக்குள்ளேயே வைத்திருந்தனர். நடவடிக்கை எடுக்கவே
5LDS சேர்ந்த மேஜர் கொல் பொலிசாருக்கு அமீன் ப்பட்டதால், உகண்டா இராணுவத்தில் "மந்திரவாதிகள பரவிக்கிடந்தான் மேஜர் இருந்த நூபிய இனச் சிப்பாய்கள் பலர் படையை தனையோ விநோதங்க முர்ச்சையாகிக் கிடந்த அவள்மீது விட்டு தப்பியோடினர் வேடிக்கை பார்க்கலா பிணத்தின்மீது கிடப்பதுபோல கிடந்து அமீனது நம்பிக்கைக்குரியவளாக மாறி கூடாது நீட்டினால் பு தூங்கிப் போனான் விட்ட பெண் மந்திரவாதி, அமீனது செயல் விடுவார்கள்" என்று சி அறைக்கதவு தட்டப்பட்டதும் தூக்கக் களைப் பாராட்டினாள் போது, கேலியாகக் கூறு கலக்கத்தோடு"எவனடா இந்த நேரத்தில் "உன் விரோதிகள்தான் ஒடியிருக்கிறார் கக்கூறுகிறானா? என்ற தொல்லை கொடுப்பது முட்டாள்கள் முழு கள் உனக்கு எடுத்த காரியம் யாவும் வெற்றி பொறுப்பதிகாரி குழம்
எங்கே தங்களையும் துரத்தி விடு வானோ என்று பயந்து கொண்டிருந்த சிப்பாய்களுக்கு அமீன் தங்களிடம் பேசியதே பூரண திருப்தியாக இருந்தது.
இத்தனை சங்கதிகள் 驚獻 நடந்து கொண்டிருக்க, அவை எதுவுமே தெரியாது கட்டிலில் அவளுக்கு மேலே
முட்டாள்கள்!" என்று திட்டியபடி எழுந்து பெறும் நாடு உனக்குத்தான் பேரா அமீனாக உத்தரவு ே IIDSTOT தரவு திரண்டு வருகிறது" என் LÄ SS S S
ಮಂಡ್ಸ್ಲೆಸ್ಬಿ" ಷ್ಡಿ (ply. அமீனுக்கு மனது குளிர்ந்து போய் அத்தனை சலுகை
கணகளைக ಮಂಗ್ಳಲ್ಲಿ மறு U 19. - MDUDI UNITATGE (GELDIBUTT85), 59 GJ60|| 3 ||
மர்பில் கைவைத்து பின்னால் அவள அமீனை தன்னோடு சேர்த்து
அனைத்தாள். அமீனது தலையை தனது
விட்டு அறைக்குள் புகுந்தான் அமீன்
கட்டிலில் : முர்ச்சை பருத்த மாபுகளுககு நடுவே அழுத்தினாள்
S.
ட்டது. தங்கக் கட்டிகளை தட்சணையாகக்
ES, GLIGY LDí கொடுத்தான். அந்த பெண் மந்திரவ
இடையே ஒருநாள் உ அதற்குக் காரணம
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Georgjigj Guam oyuqui), LUGUDLUSEG
யாகவும் இருக்கிறாள். கவும் இருக்கிறாளே
பதற்கு முன்னணியில் நின்ற கட்சி அதிமுக
பாரதிய ஜனதா ஆட்சியைக் கவிழ்ப்
இக் கட்சியின் எம்பிகளை வாக்கெடுப்
புக்கு முன்ன்ர் இரண்டு பங்களாக்களில் காவல் வைத்திருந்தார் ஜெயலலிதா
இது பற்றி தமிழக சஞ்சிகை ஒன்று
வெளியிட்டுள்ள பரபரப்பான தகவல் இது
g
அதிமுக, எம்பிகள் தரத்துக்கு ஏற்ப Life IITs Liflis, LLILLGOTIT. G. GTG) 607
பூந்தமல்லியில் முன்னாள் அமைச்சரது பங்களாவில் தங்க வைக்கப்பட்டவர்கள் முதல் தர எம்பிகள்
பையனுர் என்ற இடத்தில் தங்கவைக்கப்
பட்டவர்கள் இரண்டாம் தர எம்பிகள்
எனவே தரத்திற்கு ஏற்ற கவனிப்பும்
நடந்ததாம் அது என்ன கவனிப்பு?
பூந்தமல்லி பங்களாவில் இருந்த எம்பி
களை குஷிப்படுத்த பிரபல நடிகைகள்
அழைக்கப்பட்டனர்.
கஸ்தூரி, விநோதினி, ரசிகா ஆகியோர்
தருவிக்கப்பட்டு எம்பிகளுக்கு சோம்பல் GLITTjfiaTSInIIS, GIT.
பையனூர் பங்களாவில் தங்கியிருந்த
ம்மாதிரியான தருணங் எம்பிகளுக்கு துணை நடிகைகள் மட்டும்
ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டனர்.
துண்டு. பாகம் அனுபவிக்கும்
இந்த விவகாரம் வெளியே தெரிந்ததால்
அனுபவமாகவே எப் எம்பிகளுக்கு நஷ்டமில்லை. நடிகைகள்தான்
பயத்தில் இருக்கின்றனர்.
கஇருந்தாலும் ஒரு 60TOIT 9|LDg)5(55 டுவார்கள்.
ஆனால் இவள் மட் டும் பலமாதங்களாகி யும் திகட்டாதிருந்
மலும் தேவையாக இருந்தாள்.
LULD கலந்த பக்தி யுடன் அவ
ான் உறவின் போதும்
காருக்குள் ബILT
iஅவள்தான் இயங்கி பாம்பாக தன் பிடியில்
SMIT தான் அமீனின் தலை டம்பின் நாதம் எழும் ாக புரட்டுவித்தாள் டுத்து தன் உடம்பின்
வழிகாட்டினாள்
கலவையாக அவள் சென்று அவளுடைய TIGATLIT GÖT. ப்பமாக நனைந்திருந் னால் அவள்தான் டுத்தாள், களைத்துப் அவள்தான் நெஞ்சை Isi. க்குகையை விட்டுப் கு உடம்பெல்லாம் பஞ்
சமாக அவளது இரசிக விட்டான் அமீன். | flúlä)
ாதி மே தெரிந்திருந்தது. ாறி, அவளது உறவினர் டைத்தது. ம் உள்ள பலரை அமீ சித்தரித்து ஒழித்துக்
இருப்பது
களையும், அவற்றின் ர்த்த பலர் படுகொலை
திரவாதியைக் கண்டா கத்தொடங்கினார்கள். |ண்மந்திரவாதிக்கு ந்த இன்னொரு ஆண் |GOOTILDITU, &, &ALjög, Tsör. |ளா, கத்திக் குத்துக்
a Loslö GITMüUL
பற்கள் பதிந்த அடையா ததை பற்களால் குதறி ட்டு கொன்றுள்ளனர். அறிந்தவர்கள் பீதி
ஒன்று அந்த மந்திர நீர்த்துவிட்டது' என்று
பற்றி விசாரிக்கவோ, ா வேண்டாம் என்று பணித்திருந்தான்.
து உலகத்தில் எத் நடக்கும், நாங்கள் ம் முக்கை நீட்டக் ந்திரத்தால் நோண்டி த்ெதபடி அமீன் கூறிய A pTTT e sorgoLDLUIT
வயதான அமெரிக்கப் பெண்ணை மாபெரும் அதிஷ்டசாலி என்று மேலும், அமெரிக்கர்கள் புகழுகின்றனர்.
தான் புகழுவி
நீர்ப்ஸ்
ஆம்பர் ஸ்காட் என்னும் 19
செய்தி அறிந்தால் நீங்களும்
J.G. அவர் செலுத்திச் சென்ற
கார் ஒரு சரக்கு ரயிலுடன் மோதியது மோதியதும் கார் நொறுங்கியது. ரயிலால் இழுத்துச் செல்லப்பட்டது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருக்கிறது. அப்படியிருக்க அம்மா கட்சியோடு குலாவுவதை அறிந்தால் என்னாகுமோ? என்றுதான் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
இவர்களில் ரசிகா திமுக தலை வரின் பவளவிழா மேடையிலும் ஆடி திமுகபிரமுகர்கள் பலரது அன்பைச் சம்பாதித்தவர்.
கருமம் கருமம் என்கிறீர்களா? நம் நாட்டு அரசியல் மட்டும் உசத்தி என்றா எண்ணுகிறீர்கள்?
3/йшц. செல்லப்படும் போதே தன் செல்லிடப்பேசியை (oro) o GLIT 6) DL யோகித்து தாயாருக்கும் பெலிசாருக்கும் தகவல் கூறியிருக்கிறார்.
பொலிஸ் விரைந்து
ரயிலை நிறுத்தி அவரைக்
காப்பாற்றியது. இச் செய்தி யைக் கேட்டுத்தான் அமெரிக்கர்கள் வாய் பிளந்து நிற்கிறார்கள்
எதிர்த்து அவர்கள் மேன்முறையீடு செய் தார்கள்
ஜோடி ஒன்று பொது இடத்தில் அநாகரிமாக நடந்து கொண்ட தைக் கண்டித்து நீதிமன்றம் ஏழாயிரம் ரூபா விதித்தது.
di
களில் ஈடுபட்டதுதான் அநா g;rf)J,,LD.
மேல் நீதிமன்றம் அந்
இத்தாலியில் ஆண் பெண்
°U岛U
என்ன அநாகரிகம்? அவர் காருக்குள் காதல் லீலை
ஆனால் ஜோடி விடவில்லை. தீர்ப்பை
இந்திய கிரிக்கெட் அணியின் சுறு
சுறுப்பான மற்றும் துரு துருப்பான வீரர் ஜடேஜா கிசுகிசுக்களில் அடிக்கடி சிக்கிக் கொள்ளும் ஜடேஜாவின் பேட்டியும் துருதுரு
அமீனின் "
தத் தீர்ப்பை இரத்துச் செய் தது. அத்தோடு நிறுத்தாமல் அந்த ஜோடிக்கு ஒரு அறி வுரையும் வழங்கியது.
"இனிமேல் காரில் உறவு வைத்துக் கொள்ளும் போது மற்றவர்கள் பார்க் காத வகையில் காரின் கத வுக் கண்ணாடிகளை முழு வதுமாக ஏற்றிக் கொள்ளுங் கள் என்பதுதான் அறிவுரை O
Uä-2T SIgGIg Inf
கெட் மேட்ச்களில் ஆடி சம்பாதித்து விடுவேன். கிரிக்கெட்டில் ஓய்வு கிடைத்ததால்தான் நடித்தேன். அவ் வளவுதான் மற்றபடி கரிஷ்மா கபூர் ரம்பா அகியோருடன் நடிக்கும் படம்
| რადგა.
ܬܐ ܠ
د غه نبي // ܥܠܬܐ
(-
ஒன்றை ராம்கோபால் வர்மா எடுக் கிறார். அதில் நடிக்க ஒப்புக் கொண் டுள்ளேன். ஆனால் உலகக் கோப் பைக்கு அப்புறம்தான் நடிப்பேன் என சொல்லி விட்டேன். (சிரிக்கிறார்) கேள்வி எல்லாம் சரி உங்களைப் பற்றி மட்டும் கிசு கிசு ஏன் அதிகமாக வரு கிறது? ஜடேஜா என்னைப் பற்றி கிசு கிசுவா?
என்ன அது? கேள்வி மாதுரிடிக்ஷித்துடன் அதிகமாகச் சுற்றுகிறார். மாதுரியைத்தான் திரு மணம் செய்து கொள்ளப்போகிறார் என்பது ஒரு கிசு கிசு. தவிரவும் சென்னையில் நடந்த ஒரு விருந்தில் தபுவோரு ஆட்டம் போட்டீர்கள் எனவும் செய்திகள் வந்ததே.
தெரியாமல் பொலிஸ்
த்தான் போனார். பாடும்வரை விசாரிப்ப Giffoa) stalöffUäGén
ள் கொடுத்திருந்தும் திக்கும் அமீனுக்கும் வு முறிந்தது. ாக இருந்தது அமீன்
இடி தொடரும்
ரமலர் JUDULUR
assi Gail: Fl Gofil LDIFT Galil SV) ass5 FT B5 T u Jas GOT Tas
நடிக்கிறீர்கள் எப்படி கிடைத்தது இந்த GAITUÚČILI?
ஜடேஜா யெஸ்! நான் மாதுரி டிக்ஷித்துடன்
நடித்த படம் ஏறத்தாழ முடிந்து விட்டது. இன்னும் டப்பிங் மட்டும்தான் இருக்கிறது. நான் ஏராளமான விளம்பரப்படங்களில் மொடலாகப் பணிபுரிகிறேன் இல்லையா? அப்படி என்னை வைத்து விளம்பரப்படம் செய்கிறவர்தான் முதன் முதலாக இந்தப் படம் எடுத்தார் அதில் தெரிந்த முகம் ஒன்றையே போடுகிறேன். அதில் நீயே நடி என்றார் சம்மதித்தேன். தவிரவும் அந்தச் சமயத்தில் நான் கிரிக்கெட் விளையாடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் என்னைத் தேர்வு செய்யவில்லை. ஒய்வு கிடைத்தது. வீட்டில் சும்மா இருக்க விருப்பமில்லாமல் சினிமாவில் நடித்தேன். கதாநாயகனாக ரசிகர்கள் ஏற்பார்களா? இல்லையா என்பது படம் வந்த பிறகுதான் 6)յիլլի,
கேள்விபடம் சூப்பர்ஹிப்பானால் கிரிக்கெட்டை
விட்டு விட்டு தொடர்ந்து சினிமாவில் நடிப் பீர்களா? வேறு ஏதாவது படம் நடிக்கிறீர் Bonn.7
ஜடேஜா:கிரிக்கெட் தான் என் முதல் மனைவி
சினிமா என்பது என்னைப் பொறுத்த வரை ஒரு வைட்-டிஷ் மாதிரித்தான். 6 மாதம் பல்லாயிரம் லைட்டுக்கு நடுவில் மேக்கப்போட்டு நடிக்கிறதை சில கிரிக்
ஜடேஜா இடையிலே மறித்து) அங்கே பாலிவூட்டில் கதாநாயகன் கதாநாய கியை இணைத்து வதந்தி கிளப்பி விடுவது சகஜம் மாதுரியும் நானும் பல விருந்துகளில் ஒன்றாகக் கலந்து கொண்டிருக்கிறோம். அது பாலிவூட் பாணி, அது தவறாக எனக்குத் தெரியவில்லை. தவிர அடிப்படையில் நான் ஒரு கிரிக்கெட்டர். எனவே நிறைய விருந்துகளில் கலந்து கொள் வேன். அம்மாதிரித்தான் தபுவோடு விருந்தில் கலந்து கொண்டேன். மற்றபடி ஆட்டம் போட்டேன் என்ப தெல்லாம் வேண்டுமென்றே போடப் பட்ட சூடான எல்லாவற்றிற் கும் மேலாக un Tf7 GT GÖTGM) GOT GOL வயதில் பெரியவங்க என நினைக் கிறேன். அப்ப திருமணம் எப்படி? வாய்ப்பே இல்லை.
கேள்வி மாதுரி இல்லை. சரி அப் uLaurgoTITsi Gougo un Gogurt Gugi காதலிக்கிறீர்களா?
ஜடேஜாவிடமாட்டீர்கள் போலிருக்கிறதே! யெஸ் ஒரு டெல்லி பொண்ணை இரண்டு வருஷமா காதலிக்கிறேன். அவரும் என்னைக் காதலிக்கிறார். அடுத்த ஜனவரியில் திருமணம் அவரோட பெயர் இப்ப வேண்டாமே என்னாலே அவருக்குப் பிரச்சனை யாகி விடும். O
CID. 09-15, 1999

Page 9
SSS
தமிழ்நாட்டில் ப்ாண்டி மன்னர்கள் மீன்கொடி பறக்விட்டு ஆண்ட பூமி மதுரை அங்கு 16 வயதான மாணவர் ஏபிடிதுரைராஜ் பாய்ச்ச லில் சாதனை படைத்திருக்கிறார். S 16 சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி வைத்துவிட்டு, ஜிம்னாஸ்டிக் முறையில் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து தாண்டியுள்ளார்.
இவரது இச் சாதனை 'லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற உள்ளது. கின்னஸில் ஏற்கப்பட்டதாக தெரியவில்லை. 'll ராஜ்குமார் படிப்பிலும் சூரராம் சாதனைகள் படைப்பதற்கு= =2/6явышш
உடல் வலிமையைவிட் மனவலிமைதான் முக்கியம் அதுகிறது என்று ராஜ்குமாரிடம் நிறையவே உண்டு.
தோட்டம் ஒ தான் இப்படி அ தில் வியக்க ை தமிழ்நாட்டி தோட்டத்தில்
துப்பாக்கி களைய பயன்படு பாலியல் வல்லு அதிக அமெரிக்காவே I"aa ay
20ஆயிரம் வரை : யாகும குறச G. படைத்துள்ள வைக்கிறது } →क → → துப்பாக்கியு தெருவிலேதான் தபால் பெட்டி இருக்கும். ஆனால் இங்கோ நீருக்குள்வர்கள் rர். ளேயே தபால் பெட்டி இருக்கிறது. கடல் ஜீவராசிளுக்கு காதல் கடிதம்|கட் போடவா இந்த தபால் பெட்டி என்று கிண்டலாக இருக்கிறதா? தரையில் உள்ள காதலி அல்லது காதலனுக்கும் இதில் கடிதம் போடலாம்.
மேற்கு ஜப்பானில் வாக்கயாமா பகுதியில் கடல் திருவிழா நடப்பதுண்டு அதில் ஒரு வியப்பான காட்சிதான் இது சுசாமி கடலின் அடியில் தபால் பெட்டியை நிறுவினார்கள் அந்தத் தபால் பெட்டியில் தண்ணிரில் நனையாத தபால் அட்டையை ஒருவர் போடுகிறார்.
இந்த தபால் பெட்டியில் திருவிழாவில் கலந்துகொள்ளும் எவரும் கடிதம் போடலாம். அதற்காக தண்ணிரில் நனையாத அட்டைகள் விற்கப்படுகின்றன.
கடிதங்களை தபால்காரர் சேகரித்து உள்ளூர் தபாலகத்தில் Gri பிப்பார் இவ்வருடம் செப்டம்பர் மாதம்வரை இத் திருவிழா நடக்கும் அதுவரை தபால் பெட்டியும் கடலின் அடியில் இருக்கும்
SEGLEME 35E LILL)
BeeS eee SSy eey SrLSySeS eS eS eS y e eeeS SS
BID, 09-15, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரண்டு தலையோடு வாழும் பிள்ளை இது குவைத் கையில் இச் செய்தியும் புகைப்படமும் பிரசுரமாகி
நீண்டு தலைப் பிள்ளை ஒன்று சமீபத்தில் இந்தியாவில் திருந்தமை தெரிந்த செய்திதானே. ரண்டு தலைகளோடு வாழப்பழகிவிட்டது இந்தப் ள சைக்கிள் ஓடவும் கற்று வருகிறது. இப்படி பது சிரமமான. மிக மிக சிரமமான காரியம்தான் வண்டும் என்ற உறுதி என்றால் வாழ்ந்து காட்ட ானே. (பட உதவி ராஜா-குவைத்
றவை ஒன்று அமர்ந்திருக் | pait sarsai o ilagay
அதற்கு நாம் பாத்திர
ன்றில் காய்த்த பீர்க்கங்காய் ன்னப்பறவையின் தோற்றத் வக்கிறது. ல் ராஜேந்திரன் என்பவரது து காய்த்துள்ளது. போன்ற கொலைக் கருவி த்ெதி கொலை, கொள்ளை, புறவு போன்ற கொடுமை மாக இடம் பெறும் நாடு என்று நிரூபிக்கப்பட்டுள்
கைய கொடும் குற்றங்கள்
குே சராசரி 6 இலட்சத்து நடைபெறுவதாகக் கணக் இது ஒரு உலக சாதனை சயல்புரிவதில் அமெரிக்கா
உலக சதனை LLLLLLLLS L A L L L L L L L L L L L L L L L AL Ae ee L e L ee e e AeS
|லும் பயங்கர வன்முறைகளுக்கே முதலிடம் தரப்படுகிறது. இதனால் சில
டன் பள்ளிக்கு வரும் மாண |ளயும் ஆசிரியர்களையும் கொடுமைகளும் நடந்தேறி
யிருக்கின்றன.
ஹொலிவூட் திரைப்படங்களி
200 கோடி ரூபாய்) இவர் மோசடி செய்துள்ளார். 3. குற்றவாளிக்கூண்டில் ஏறினார். இந்த பணத்தையெல்லாம் எங்கு கொண்டு போய் வைத்தாரோ)
மோசடி மன்னரின் பெயர் கின்னல் இடம்பிடித்துள்ளது
LLI ==========L
தலைப்பகுதி மட்டும்தான் J600TL உறுப்புகள் ஒன்றுதான் உடலில் வேறு எந்தக் குறையும் கிடையாது அதனால்தான் இத்தனை காலம் உயிர்வாழ முடிகிறது.
ஸ்கன்ரினேவிய நாடுகளில் ஹொலிவூட் திரைப்படங்கள் திரையிட அனு மதியில்லை.
அமெரிக்க நகரங்கள் சிலவற்றில் நடைபாதைக் கடைகளிலேயே துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன. வயது வித்தியாசம் எதுவுமின்றி இவற்றை எவரும் வாங்கிக் கொள்ளலாம். சுட்டுப் பார்த்தும் கொள்ளலாம். )
பலநாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்ற முதுமெழிக்கேற்ப
10 வருட காலம் சட்டத்தின் கையில் அகப்படாமல் வர்த்தகத் துறையில்
ம் பாதிப்புக்குள்ளாக்குமளவு இவருடைய சட்டவிரோதச் செயல்கள்
பல ஏமாற்றுகள் தில்லுமுல்லுக்கள் மோசடிகள் செய்துவந்த யசுவா ஹமங்கா என்ற பிரபல செம்பு வர்த்தகர் (தொலைபேசியுடன் காணப் படுபவர்) 1997 பெப்ரவரியில் சட்டத்தின் கையில் மாட்டிக் கொண்டார்.
ஜப்பானில் மிகப் பிரசித்திபெற்ற சுமிற்றோமோ வர்த்தக நிறுவனத்தை
சென்று விட்டன.
ஜப்பானிலுள்ள தாஜ்வா வங்கி இங்கிலாந்தின் பேரிங்ஸ் வங்கி ஆகிய வங்கிகளும்கூட 1995ம் ஆண்டு இந்த மோசடிப் பேர்வழியின் வலையில் வீழ்ந்து சங்கடப்பட நேர்ந்துள்ளது.
சட்ட பூர்வமற்ற வகையில் மொத்ததம் 26 பில்லியன் டொலர் வரை
இத்தனைக்கும் இக்குற்றச் சாட்டுகள் எவற்றையும் மறுக்காமல் ஒப்புக்
வர்த்தக நிறுவனங்களையும் வங்கிகளையும் இதற்கு முன்னர் இந்தளவு தொகைக்கு யாரும் மோசடி செய்யவில்லை. அதனால் இந்த
பலநாள் திருடன்

Page 10
ாக்வி கார்த்திக் தும் படம்
&=t's GušGIME GIGGS
- LIA த்யான் நடித்து வெற்றி குவித எம்எல் كاgه | || || LFIA WPTT TNTEE Iris.JPGHT"| ஆகிய Fu ாளயும் பாராடிய Ro படத்ளதயும் மக்கியவர் தயாராக்
III I III. ஆட்சி சத்யராஜ் நடிக்க வந்தாங்க்றிொட்டும் ாங் படத்தை இயக்கவிருந்தார். In
வர் அத்திட்டத்தை inst புகுந்தார் i Llakiri திருநாள் என்னும் பெயரில் தாரா ஆட்சிக்கு நடிக்க மற்றொரு படம் தயார இந்தக இடை நடுவே க்விடப்பட்டது திங்கம்
இப்போது மறுபடத்பாத்தார்
சிம்ரான் பற்றிய சிறப்புத் தகவல்
சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் தமிழ்ப் காயில் தொல்லைப்படுத்தும் தடிாக சிம்ரான் !
ாது பற்றிய சிறப்புத் தகவல்கள் சிவ
பஞ்சாபி இனத்தைச் சேர்ந்த சிம்ரன் பிறந்தது LLLTT LLL LLTLLL LLLLLLLLZTL T T T TTTTTTTTT S TTTS பிறந்தவர்கள் முன்ரபோ இரண்டு தங்ா
முதலில் அறிமுகமான படம் தேரே Err GALELI MAIA JA UM LIL
ஆனால் வெளிவந்த படம் ஒன்ஸ்மோர்
தற்போது பதிவொரு படங்கள் கவர் ான் கவர்ச்சி கந்த நடிப்பே வெற்றிக்கு காரணம் என்று நம்புகிறார்
கவர்க்கு பாட்டா காட்டப்போவ
தாக சமீபத்தில் தமிழக பத்திரியைக்கு
பேட்டி அளித்திருந்தார். அதளை நம
பத்தேவையினவ கவர்ச்சிக்கு
பட்ட காட்டிாய் பர்கள்
நாக்கும் டாட்டாாட்டி வி
ான் என்பது குத் தெரியாதா என்ன
மரன்
என்றால் lui o Fllir í fl i ri
S S S S
ன் நிபந்தனை "..." Again ean Digital
இப்படத்தில் ராமுகர்ஜியும் நடிக்கிறார் ஷாருக்கான் ராவி முக்தி வெளத்துப் பிடித்திருப்பதாக மும்பாய் பட்டவரில் செய்திகள் வ வருகின்
இந்தியில் ரோம்பட இயக்குநரான் நடிகர் காட்ம் ஷாருக்கானின் மனைவி சில நிபந்தனைகள் விதித்துள்ளாராம்
அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளா உடனடி பாக முடித்து கொண்டு திருப்பி அறுப்பிவிட வேண்டும் ராமுகர்ஜிதங்கியுள்ள அரை பக்கமாக ஷாருக்கானுக்கு அறை ஒதுக்கக் கூடாது த அனாயா எட்டத்தில் ஒதுக்க வேண்டுள்
இந்த நிபந்துள்ளாருக்கு பல் இளங்கிய பின்னரே தன் கான் காடி படத்தில் நடிக்க அநுமதி கொடுத்தாம் ஷாருக்க ன்ன் மகன் மும்பை பட ட்வகிப் க்வர்ச்சிப் புயா வம் வருகிறா ராணி முகர்ஜி
ரோம் படத்தின் பினர் தமிழ்ப்பட
ரசிகர்கன்ாயும் கார்ந்திழுக்கப் போ ார்)
முப்பிங் ஒளிவாகவும்பிங்கு கவர்ச்சி புயலாகவும் காட தருபவர் சாக் நயில் புதையல் படத்தின் பின்னர் பிரபுவுடனும் நடித்தார்
ஆயினும் பிந்தப் புதையவை யாரும் சரியாக பயன்படுத்தவில்லை. அதனால் - தெலுங்கில் திறமையக் காட்டி அசத்து கிறார். மெருகு கூடியும் பிருக்கிறார் 11
ரஞ்சீவியுடன் சாக் நடித்துள்ள இ பித்தரு மித்ருலு படத்திற்கு மகா வர வேற்பு இப்படத்தின் பாடல் கசட்டுகள் வெளியாக ஒருசிய தினங்களுக்குள் மூன்று இலட்சம் வீற்றுத் தீர்ந்துள்ளன
தெலுங்கில் நாகார்துடள் சாக்ளி நடிந்து வெற்றிபெற்ற படமும் மீசைக்கார
மனைவியி
III III II FlI FlI FIT A la
lulwir
அண்ா என்ற பெயரில் தமிழுக்கு வரு பார்க்கு கிறது முடிந்
. . . . . . . . . . T அதைக்
III
TT 2 ATP AD E. சின்னத்தம்பி படத்தை தயாரிந்த I al lui வர் திருப்பூர் பாலு அவர் தயாரிந்து பிது இறுதியாக வெளியான படம் அப்புறம் சின்ாத் திரை வேண்டியி
சரத்குமார் ரோஜா நடித்த IT
பியபடம் பலத்த அடிவாங்கி பப் படமாகியுள்ளது சரத்குமார் மார்க்கெட்டையும் சேதப்படுத்தி புள்ளது.
ம்மா சின்னத்திரை கான் பிரண்டும் அடுத்தடுத்து அடி | ini யாங்கியதால் சரத் மார்க்கெட் இருக்கிறது ஆடிப்போய் இருக்கிறது. சுரேல் eng சூர்யா விஜய்
ஆரம்பித்துள்ளார்கள்
கிருரா பியக்கும் ஒருவன்
It-tisma AM, பெரிதும் நம்பியிருக் Uسے இது கிளாமரான பீல்டு அக்கா என்ற
கிறார் சரத் ஆலோசனா கூறினர்கள் அன்பாக ஒரு உரவைச் ெ
கும்போது நானும் தெரியும்,
Tili.
போகட்டுமே என்பது என் கருந்து
அஜித்குமார் மட்டும் என்னைவிட ஒரு வயது பெரியவர் 'ரு' என்றுதான்சுப்பி என்று குதூகலமாக கூறிக்கொண்டு போகிறார் குள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புதிய இயக்குதாகக் களம் தரும்
ருக்கு காத "சிம்ரானுக்கு GITÜül. வசந்தியாண்டிான் விததியாசமாளவர்
al III. "A Lifiji முழுப்பப்பிடிப்புகளிலும் பியக்கு
ரு ாேரங்கள் கா LT UT கலையாதே ' விதத்து வைத்தேன் கன்னொதிர தோன்றினாள் I இயக்குநர்கள கோ Elsa TITTET பிராந்த் ஜோடியாக சிம்ரான் நடித்தா அறைந்தும் இரு க்கிறார் இயக்குது VairLILIA 99) வாக்கில் அப்பட்த்தின் தயாரிப்பாளரான தி|அறையும் ஒரே தயாரிப்பாளர் இவர்தான் போது கு சுயேச்சையான்யூக்கு சிம்ராவில் ஒரு அவ்வாறாகப்பட்ட Narra HTTP ! உள்ள புகுந்து குே ஏற்பட்டுவிட்டது யனை சிம்ரான் அனுசரித்ததில் ஆச்சரியம் பிராந்தோள்ே காதல் கோட்டை காலமெல்லாம் அந்த அனுசரிப்பாய் அடுத்தும் பகுகிறார் காதல் வாழ்க போன்ற வெற்றிப்படங்களை ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது ாதா சத்யரா If வழங்கி இன்று முள்ளனரியில் உள்ள ரிவாக்தி பாண்டியன் தயாரிக்கு பாக படமாக்கப்போகி தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் புள்ே KARNA LEHI i IHI ANA L-FAM | || Ifili, கதாநாயகி அவர் ஒரு சொடுக்குப் போட்டால் ஜோடி சிம்ரான்.இப்படத்தை வகவுதம போதும் பல் நடிகர் நடிாககள் ஓடிவரு இயந்துகிறார் இரைதேவாளி ஒளிய வருகின்றன LrIII II TI புநர் பர்ாள்
TL
மும்ாபரில்
கிரார் சுடப்
நம்பி
 ே
சொந்தர்யாராகிருஷ்ணன் இருவரும் ெ Th LII ங் பிரார்கள் பம்பாட்டா பே
படங்கள் நாடாக தேங்கில் வரவேற்பு பெற்றிருந்தார் ஆந்திரான் வில் சந்திரபாபு நாயுடு வபாவதி மோதலும் ரவிசம்பந்தப்பட்டி
தா என்பதால் அங்கும் படம் பரபரப்பாக பேர்
கிறது
தெலுங்கில் நரசிம்மா என்ற காட்சி மாற்றங்களுடன் து அங்கு டிய வட்
|ங்கு சூப்பர் பார் 醬 鷺 படங்களுக்கு தமிழ்நாட்டிரம்ா குள்ளின் புத் வடிவ பொள் செயயபிதாவைக் குறிப்பதுபோதெலுங்கிள்
நரசிம்மாவுக்கும் குவிந் N ாதாம்
குடியுவுக்கு குழந்தை பிருப்பதாகவும் அாத ஆசிரமத்திள்வளர்வதாக ம் தமிழக சஞ்சிகை ஒன்று செய்தி போட்டது. அது வந்தி ன்று சினிவிசிட்டில் விளக்கியிருந் நாம் இப்போது குஷ்பு கூறுவதைக் கேளுங்கள் பிரபுவுடனான் என் முதல் திருமணம் நிந்து போனது பற்றியும் அடுத்து எப்போது மனம் செய்து கொள்வேன் என்றும் என்சை
போதெய்யாம்பத்திரிகையாளர்கள் கெட்கிறார்கள் துபோன் கதை முடிந்துபோனதாகவே இருக்கட்டும் ாறாதீர்கள் என்பதுதான் என் வேண்டுகோள் தில்கூட ஒரு பத்திரிகை எனக்கு குழந்தை ஒன்று கவும், அநாதை ஆசிரமத்தில் வளர்வதாகவும் கி விட்டது. பான்ற விஷயங்களுக்கு நான்பதில் சொல்ல ஆரம்பித்தால்
அந்த வேலையைத்தாள் நான் முழுநாளும் செய்ய ருக்கும் கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் அப்படியிரு
அதை நான் ஏன் அநாதை ஆசிர மந்தில் விட வேண்டும் ாமாவும் சுந்தர் விரும்புகிறோம். இது எல்லோருக்கும்
ாது திருமணம் என்று நாங்களே இன்னும் முடிவு செய்து வில்லை திருமணம் என்பது சம்பந்தப்பட்ட இருவரது நீள பொறுத்த விஷயம் அந்த நிலைமை கூடிய விரைவில் வர
போன்ற இளம் நடிகர்கள் என்னை அக்கா என்று கூப்பிட
வார்த்தை உங்கள் சினிமா வாழ்க்கையைப் பாதிக்கும் என்று சிலர் எனக்கு ால் அழைப்பதால், அப்படியொரு பாதிப்பு ஏற்பட்டால் ஏற்பட்டுவிட்டுப்
வார்"என் நண்பர்கள் அனைவரும் என்னை குஷ் என்றுதாள் கூப்பிடுவார்கள்

Page 11
தில் ಇಂದ್ಲG2) தொடரின் இயக்குநர் மாற் மறுபக்கம்
நன்கிெ நடனப்பள்ளியில் பிரச்சை
தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் ஒளிபரப்பாகும் TE ாயக்காட்சித் தொடர் ஒன்றின் இயக்குநர் மாற்றப்பட விருப்பதாக இப்பகுதியில் | TIT தெரிவித்து நாம் SEEU ITALIMIT
தொட தயாரிப்பாளரான நடிாக்கும் இயக்கு பான்ராங்பாங்களுக்கு து
牌* III, III I IiiiiiT iii III I iiiiii ii IiiiiT ll a.i. it's litir
இருக்மின்னர் போது அத்தொடரின் இயக்குநர் மாற்றப்பட்டு " I i ாரின் காவர் பெயர் டேம் பெறபதம் காணலாம் I'..." :: ாது தாவர வேறு ஒரு நடிகையின் பியூரில் ல்ெ நடிக விட்டிாக யதாயிரம் ரூபா கேட்ட SYZZZLLLYZZZZ LL LL TT LL L TT L S TS LSLTLYYSLLLLLLSLLLTLLLLLLL LLLLLL AI AI பின்னரல் தொடாமல் இருப்பிங் அதற்கும் சேர்த்து
வெளிவராத பத்திரிகைகளே கிளபாது பார் ான் இந்தரேட் என்று பட்டென்று விடுவார் டுமாயூம் Haxhi ஆனால் ruo ”MATA, பகள் பெற்று எழுதப்படும் மிக மிக்களே பின்னர் செய் : நட்பை பாகின்றன ஒரு சிவ பத்திரிகைகள் மட்டுமே
யாவற்திட்டி போனது "வேழத்தாலே ஒரு கல்லில் இரண் 'மாய் அடிக்கப் போகிறார்கள் என்று தெரிந் பனவாம் இப்பகுதியியிடம்பெற்ற பதகவல்கள் அந்தது என தொ காந்து கொள்வார் தொடர் விர முன்பே உண்ண்ய்யாகியுள்ளன. " TT || ||
எழுத்தில் ஆரம்பிக்
நெணைக்கத்ெ
Jafleidij Blijstijl
வளங்கும்சுகத் surgini upaniran
UD6ÓIDl LD560-950 LDd56 பக சாதனைப் படமாக சுயம்பரம் படப்பிடிப்பு ஒரே நாளில் முடிந்துவிட்டது
செய்தி பிப்படத்தின் கதைச் சுருக்கம் என்ன தெரியுமா விஜயகுமார் மஞ்சுளா தம்பதிக்கு முன்று மகன்கள் சத்யரான் பிரபு அப்பான் ார்தான் மகன்கள் ரோஜா ரம்பா மகேஸ்வரிகள்தாரி சுவலட்சுமி ப் 11 ܐܬܐ ார் மகன்கள் விஜயகுமாருக்கு அறுபதாம் கல்யாணம் நடக்கிறது. MIGUA வருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அவருக்கு சிகிச்சை செய்யும் நெப்போவி பங்கள் கண்ட ஆசை என்ன என்று கேட்கிறார்
என் முன்று மகள்களதும் ஆறு மகள்களதும் திருமளத்தைக் கள்ளாரக் ாண்டும் என்று கூறுகிறார் விஜயகுமார்
ாறு நாட்கள் மட்டுமே விஜயகுமார் 鷲 Li 鷺 பார் அதனால் மூன்று) குள் திருமணங்களை எப்படி நடத்தி முடிக்கிறார்கள் என்பதே கதை வர் ரேடிரோஜா சத்யராஜ் ஜோடி குஷ்பு பிரபு ப்ரித்தா விளித்
ரி பாண்டியராஜன் சன்துரி என்று பல ரோடிகள் பிரபுதோ ஜோடிாகரம்ா கிருஸ்ளன போடநினைத்தனர்"
ரோாவைப் போடுமாறு பிரபு தேவா நெருக்கியதால் வேறு பாத்திரம் கொடுத்தனர் அவர் நடிக்காது முவியா_ ெே)ே
III и III, црнi I |DEND E. மாவள்வள் இயக்கும் ஆறுவது சினம் படத்தி மணிவண்னான் நாடி இல்லாமல் நடிக்கிறார்
தாடிக்கு பதிவாக பெரிய மீசை வைத்து
நடிக்கிறார்
இப்படத்தில் நடிக்க மீனா
முயற்சி செய்தாராம் ஆனால் புதுமுகம்
நடிக்க வைத்துள்ள
இப்படத்தில் நடிகை ஜோடியாக நடிக்க இருந்தார் நமித்ரா முன்பு சிவகு கடவில் இப்போது ாநக்கப்போகிறார் தாய்நாள் aill ar gyfrif
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

_ துபாய் போன்ற நாடுகளில் இருந்து அழைப்பு இவ்வாறு வருக்கு நல்ல சந்தர்ப்பங்கள் DD வந்தால் ஒரே குதான் திரும்பி வரும்போதுவாய்ந்ததும் உண்டு வேறு பர்மாற்றப்பட்ட
பை நிரம்பி வழியும் தும் உள்ாடு
பிரபல நடிகைகளும் நடனம் கற்க இவரது
JFI JRI JRI அந்த நடனப் பள்ளி பற்றி அடையத் துடிக்கும்
■ ஏகப்படவிவகாரமான் செய்திகள் கிளம்பியுள்ளன
தமிழ்ப்பட al பெண் விக்குநர் நடது ாந்ா அங்க அது அங்கு படல் காட்சிகளில் "" || Maya அத்தினோயும் நடனம் என்ற YSTu ZL L LLLLL LLLLLLLLS L ZZ Yu u S TLS TTTTTTTTT TTT TTT TTT S STT TTTT S Galerriar gewirtsuttura yuyayina hAstro M. பெண்களும் சேர நடனம் பழகுவதாய் மற்றுக் கொடுக்கும் பொமரிக்கு சில இயக்குநர் |Illa அப்போது 'களோடும் கதாநாயகர்களோடும் நெருங்கிய நட்பு ருகிருப்பான்ரோக்கத்து அக்கா
இரு கிறது அதுதவி III. Mual LiKLI IKTADI நிம் நட்பு இருக்கிறது. சில சலுகைகளுக்கர் இயக்குநர்களோடு பாடல் காட்சிகளுக்கு செக்ாளராங்களில்நுட்பாக இருந்தாலும் பெண்களிடந்தான் "அசைவுகள் ஆட்டங்கள் சொல்லிக் கொடுப்பதில் அவர் இவருக்கு ஈடுபாடு அதிகம் என்பது சமீபத்தில்
A. அவரிடம் நேரடியாக அம்மன் செய்தி
துடிக்கும் மேதகுநர்களில் மு ரவில் பெயர் ஆரம்பமாகும் முள்றெழுந்து |latt" s- மட்டும் வளிப்பு கொடுப்புடன் இருக்கு ஃபயர் டாளியில் பார் ரன்யோரு க்கு தன் பள்ளியிலுள்ள அழகான நட்பு ஏற்பட்ட விஷயம் நடனப் பள்ளி மாணவி |பெனளை அறிமுகம் செய்து வைப்பா ல் மும் வெளியே சிந்து விட்டது சினிமாஆக உள்ள புெகள் அக்கா காட்டும்பத்திரிகைகளிலும் வெளியாகி சலசலப்பை நபரோடு சில நாட்கள் தங்கியிருக்காதிப்பார்கள்
இ காதோடு GJIGùgráfico IIi
காதல் கோட்டை குமார நடிகர் தன் காதலியை சுழற்றிவிட்டது தெரிந்த சங்கதி அந்த காதலியான நடிகைக்கு கணிசமான தொகை | இரகசியமாக கொடுக்கப்பட்டதாம்பனந்த வாங்கிக்கொண்டு முனட இர நடிகை இபர்பாது வேறு ஒரு காதலருடன் வலம் வருகிறார் நடி கரும் எவ்வித இடையூறும் இவ்வாமல் புதுப்புது ஜோடி பிடித்து வருகிறார்
தமிழில் பிரபலமான இரண்டெழுத்து நடிகைக்கு பொற்காலம் பட்ைத்த இயக்குநருக்கும் இடைய காதல் இருந்தது தெரிந்ததே பின் பாஸ் என்று முறிந்ததும் தெரிந்ததே இந்த முறிவுக்கு பெரிய நடிகர்' வர்தான் காரணமாய் குறிப்பிட்ட இயக்குநர் பெரிய நடின் மீண்டுவது போப் பேட்டி கொடுத்திருந்தார் அதனால்தான் அவரது காதல் ாயனத்தால் வாங் பிரித்தாராம் நடிகர்களாவல்வரவ்வொ It is F.
தமிழ்நாட்டின் பிரபலமான நாளிதழின் விருது வ ங்கும் விழாவை முள்றெழுத்து இயக்குநர் தொகுத்து வழங்கினார் விழா முடிந்ததும் தொலைக்காட்சி அறிவிப்பாளரான அழகான பெண்மEய தன் அரக்கு அழைத்தாராம் எடுத்த எடுப்பிய ஸ்மிஷம் செய்ய அறிவிப் பளப் பெண் ஒரு விதமாக சமாளித்துத் தப்பிாராம்
காதலுக்கு மரியாத படநாங் காதல் கோட்டை நாயகனுடன் இணைந்து நடிக்கிறார் அவரிடம் தனது கைவரிசையை காட்டப் பார்த்தர் நாயகன் கவிய தள்ளிவிட்டு முறைத்தாராய் புன் ஆனாலும் முயற்சி ாயத் தொடர்கிறார் நாயகன் படப்பிடிப்பு முடிவதற்கிடையில் டர் பன்னாள் விட்ாட்டேன் என்று சபதம் செய்திருக்கிறாராம்
விருது ஒன்றின் பெயர் கொண்ட நான்கெழுந்து நடிகைக்குவர் அதிய வீரவில் டும் டும் நடக்கப் போகிறதாம் மாயாளப் பட கதா நாயகன்தான் கைப்பிடிக்கிறா காதல்,கல்யானந்தில் முடியப்போகிறது S S S S S LS S S S S S S SLS SLS S S S S S S S SLS S S
நடிகர்களின் ØGE35(Ur 222
அரசியல் விரு கோஷ்டிகள் இருப்பது பாஸ் திர யுவதில் நர்சஸ் நடிகர்களுக்கிடையேயும் ருே கோஷ்டிகள் பிருக்கின்றன
கவுண்டமனரி மணிவண்ணன், செந்தில் சின்னிஜெயந்தி வடிவேலு சாலி பாண்டு ஆகியோ ஒரு கோடியாவும் தாமுவிவேக், வையாபுரி சாப்ளின் பாலு பாவாஜி பாரி வெங்க போன்றோர் இன்னொரு
KITTAKKIJIET KONFER GALI fis-salar Frar fi
இதில் இரண்டாவது கொடியில் உள்ளவர்கள் அனைவருமே ஒய்வி யான் டேட்ஸ்வாகு கொண்டவர்கள் அதனால் முதல் கோஷ்டியினர் இரண்டாவது காஷ்டிக்கு வைத்துள்ள செல்லப் பெயர் எாட மின்
+ யாத காட்ட தொடரும்போன்ற படங்களில் இளந்து நடித்த அதிக தயாரிஜோடி மீண்டும் இனைகிறார்கள் பிப்பத்திற்குராமன்மா என்று பெயரிடப்பட்டுள்ளது சூப்பர் குட்ஃபிலிம் தயாரிப்பில் முராரி கதா
, bigyan MIT ITTM படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்கிறார் சரத்குமார் ட செல்வா இயக்கத்தில் காந்தி கதாநாயாக நடிக்கும் ரோஜாவளம் படத்தில் ார்ந்திக்கிற்கு இரு ஜோடிகள் ஒருவர் எவவா பின்னொருவர்
மாாவிா உ
+ாறென்றும் காதல் படததை இயக்கிய மனோஜ் 响
பட்தாக அடுத்து இயக்கத்திட்டமிட்டிருந்தாதி தென்றல் படத்தின் பெயரை குட்லக் என்றுமாற்றி விட்டார் உ """ டாக்டர் ராஜசேகர் தெலுங்கில் நடித்த படமொன்று தமிழில் ஆதிகேசவன் என்று மொழிமாற்றப்பட்டு வருகிறது இதில் மிளா கதாநாயகியாக நடித்துள்ளார் — * காதலுக்கு மரியாதை படத்தை அடுத்து பரசியின் பக்கத்தில் விஜய்ஷாபிளி ஜோடியாக நடிக்க இருந்த படம் சில மாதங்களுக்குத் தள்ளி வக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த்-சூர்யா நடித்துள்ள பெரியண்ணா படத் திற்கு இசையமைத்தவர் புதிய இசையமைப்பாளர் பரளி
விளையராஜாவிடம் உதவியாளராக இருந்தவர்
முன்னாள் நடிகையும் விஜயசாந்தி போன்ற பிரபல நடிகைகளுக்கு பின்னணி பேசி வருபவருமான சரிதா யாப்பம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளார். பிதில் நாயகனாக நடிப்பவர் சரிதான் கணவர் முகேஷ்_ * கமலின் ஹேராம் படத்தில் சுழலுக்கு ஜோடியாக நடிக்கும் Lilli இந்தி நடிகை ராணி முகர்ஜி பின்னொரு தமிழ்ப்படத்திலும் நடிக்கவுள்ளார் — = = − 1ത്ത് --—
NGANTES ார்த்திக்தெவ்யாணி நடிக்கும் நிலவே முகம் காட்டு மத ராசாபடத்தில் சூர்யா நடிப்பதாக படத்தில் பிரதான வில்லனா நடிப்பவர் பிப்படத்தின் சர் திடீரென்று விலகிக் கொண்டார்டதுமுள Williur
மித்ராவின் மகள்தான் சூர்யாவுக்கு FFFFEE; fine அமாக்களம் படப் Pli ந்ததும் கள் இருந்தன் மாற்று HHV ET ELF || 1955
"A காதலிக்க துரத்தியவர் மாறு ே I ELIT ೪॰ எடுக்
ರಾ? DA MAY AT ADMINI" ட்டு ஒப்புக் கொள்ளவில்லை" ' ARAGUA
TTA சய்திகள் E". அதுதான் Maj
III kl. Kl ம்ே என்று மதிப்பா
| HitleHi. கிறார் அதன்ன மறுக்கிறார் அப்படத்தில் அழைத்து பொப்போகிறாரோ

Page 12
  

Page 13
300 பாரிஸ் நக
குளிர்ந்த நீரில் னர். இது தவறாகும் GWTGUSTG).J.68T GAUDIT6 குளிப்பதுதான் நம் இதற்கு விஞ்ஞான டயானாவும் சென்றுவி நாட்டு வெப்பநிலைக்கு ரீதியாக விளக்கம் தரப் (ELITUSct மிகவும் ஏற்றது. பட்டுள்ளது நம் உட များရှိါ தியில்
குளிர்ந்த நீரில் வில் உள்ள நரம் - . : அதுவும் அதிகாலை மண்டலம் தான் குளிய இறும நிறுவனத்து
லின் மூலம் முக்கியமா திருந்தது
GALINÁRIOS, LIT, LILD, LUT60 "ಗ್ಮೆಲ್ಲವ್ಲಿ
ЛИ வசதிகளும் இங்கு ெ *"|LIJSM , DUIDI- ச போகத்தில் கள் ஆகும் அஃ ୬]] 岛
யில் ஆறு மணிக்குள்ளா கக் குளிப்பது மிக நல்ல பழக்கமாகும். அதா வது சூரியனின் கதிர் கள் மேலெழும்பி வரு வதற்குள் குளிக்க
வேண்டும் என்று
கூறுவர். முளையிலிருந் து LLITGOTIT-GLIT, .
| տիp Dւտյւն է * : \ளுக்குச் செய்தி ಸ್ಧಿತಿ' ULIGIOOTE : | 3606IIԱԼ0 Ք.5ՖՄ6): bá
களையும் எடுத்துச் ஆனாலுமவமான செல்லும் வந்து இறங்கியது
முடியுமானால் மாலையில் சூரியன்
மறைந்த பின்பு மாலை யிலும் ஒருமுறை குளிக்க லாம். இந்த நேரங்களில்
தண்ணீரின் வெப்பமும் எஃபெரண்ட் "தி
|ೇ...ಕ್ಷ್ ஒரே அளவில் இருப்ப உறுப்புக்களில் ஏற் 醬 தால், உடலில் பாதிப்பு படும் உணர்ச்சிகளையும் ": üG எதுவும் ஏற்படாது. மற்ற செய்திகளையும் முளைக்கு எடுத்துச் GT56ff)|D, G|DT
ஆனால், நல்ல உச்சிவெய்யில் கொளுத் செல்லக்கூடியன தும் நேரத்தில், குளிர்ந்த நீரில் குளிக்கக் நாம் குளிக்கும்போது இந்த அன்
கூடாது அந்த வெப்பத்திற்கும் தண்ணீர் பெரண்ட் எஃபெரண்ட் ஆகிய இருவகை வெப்பநிலைக்கும் இடையேயுள்ள வித்தியாசம் நரம்புகளிலும் உள்ள அதிக வெப்பம் சமமா நமது உடலுக்குப் பெரும் தீங்கை ஏற்படுத் கிப்புத்துணர்ச்சி பெறவேண்டும் தலைக்குத் தும் பொதுவாக எப்போது குளித்தாலும் தண்ணீர் ஊற்றிக் குளிக்காவிட்டால், இந்த நம் உடலின் வெப்ப நிலைக்குச் சமமான அஃபெரண்ட் நரம்புகள் தூண்டப்படாது வெப்பநிலையில் உள்ள நீரிலேயே குளிக்க ஆனால் இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு. வேண்டும். அதாவது பீனிச நோய் உள்ளவர்கள் மேலும் எப்போது குளித்தாலும் தலைக் தலைக்குத் தண்ணீர் ஊற்றிக் குளிக்கவே கும் சேர்த்தே குளிக்க வேண்டும் என்பதைக் கூடாது உடலின் வெப்பத்துக்கேற்ற சூடுள்ள கவனத்தில்கொள்ள வேண்டும் சிலர் நீரில்தான் குளிக்க வேண்டும் எண்ணெய் முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு தலையை தேய்த்துக்குளிக்கும்போதும் இத்தகையவர்கள் நனைத்துக் கொள்ளாமல் விட்டுவிடுகின்ற வெந்நீரில்தான் குளிக்க வேண்டும் S S S S S S S SS SS SSLSLSS SS SS SS SS S SSS SSS SSSSS S S
al ~ ) ܐܲܢܸܥܢ புதினா இலையை அரைத்துத் தடவி னால், பருக்களும் அதன் அடையாளங் களும் மறைந்து விடும் முட்டையின் வெள்ளைக் கருவோடு அதேயளவு தயிரையும் கலந்து தலை முடியின் மயிர்க்கால்களில் படும்படி அழுத்தித் தேய்த்து இரண்டு மணி நேரங்கழித்து சீயக்காய் தூள் தேய்த்துக் குளித்து வந்தால் கூந்தல் அடர்த்தியாக வும் நீண்டும் வளரும் தண்ணீரில் எலுமிச்சம்பழச்சாறு கலந்து குளித்து வந்தால் உடம்பிலிருந்து வீசும் துர்நாற்றம் போய்விடும் காலில் பித்தவெடிப்பு இருந்தால் ஒரு கரண்டி ஆமணக்கு எண்ணெயில் அதே ALIGITG), 9r G00T 63OTITLDL 95 QʼJBg5J (9560) 4p,95g5J, இரவில் படுக்கப்போகுமுன் பித்த . டாக்ஸிகளி
* காலையில் குளிக்கும் முன் ஒலில் வெடிப்புக்களின்மீது தடவி வந்தால் நோக்கிறந்தனர்.
பித்தவெடிப்புக்கள் மறைந்து D : அங் களால் முகத்தை மசாஜ் செய்து பின் 米 டும் Galli, 沅、 குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி வந் மயககம நீங்க வங்காயததை நசுக ருந்து கார் ஒன்றில் தால் முகம் பொலிவு பெறும் முக்கருகில் காட்டினால மயககம
* ரோஜா இதழ்களை தண்ணீரில் வெகு தெளிந்துவிடும்
நேரம் போட்டுவைத்துப் பிறகு அத் * இருமலுக்கு சோற்றில் கொஞ்சம் மிளகுத் பட்சிகள்பறந்துவிட தண்ணீரால் முகம் தேய்த்து வந்தால் தூள் போட்டுச் சாப்பிட்டு வந்தால் பிரான்சில் அதுவும் முகம் ரோஸ் நிறமடையும் இருமல் நிற்கும். தானே எங்கோ இரு
* இளஞ்சூடுள்ள தண்ணீரில் எலுமிச்சம் தேள் கடித்த இடத்தில் புளியங்கொட்டை - விடலாம்
பழச்சாறு பிழிந்து அதில் கை விரல் யளவுக்கு சுண்ணாம்பு எடுத்து பழப்புளி செய்தியாளர்களு களை அழுத்தி வைத்து வந்தால் நகங்கள் யுடன் குழைத்துத் தடவினால் கடுப்பு பாளர்களும் தேடுதல் சுத்தமாகி அழகாகக் காட்சியளிக்கும். குறைந்து விஷம் இறங்கிவிடும். தனர்.
செய்தி நிறுவனங்க கொண்டு புகைப்படப் பேரம் பேசியும் முடித்த "9ICE GOLDULJINTGOT 5555TC, U0090 LITE SITUTOTIDITE : அந்தச் செய்தி நிறு காட்டியிருந்தன.
எப்போதாவது ஒ தகைய உலகப் பரபர களை எடுக்க சந்தர்ப்ப
uశాస్త్రీలే Lib| மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி எனவே கிடைத்த தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே sí06.JTig GT: பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும். UITriflerós) GLIT,
சொந்தமான மாளிகை இருக்கின்றன என்று பட்டியல் போட்டனர்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்| ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
'உ Esjö GUIJlí ITJõgi LILGá BafEDG) (FR) 19266 etimu
EsiBG GITT TILĦ LIL
GlLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
命: அதிஷ்டசாலியாக SRAGTIG 盟 (LP56) T. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ogrfs செய்யப் ]<ভ * στα ότι - - - - - - - ' |படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகிை தொழில்: S SS SS SS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S S புகைப் படங்களை சார்பில் வாழ்த்துவே Gog, GurúLLo: , . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா a guitamin-Britamin-blousifiúшилLj gramoj சுரிக்க உதவும். “ရှို့””ါး"ါ 2- பற்றி தபால் மூல கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 15-05-1999 ်ကြီးရှီး'မျိုးနှီ s அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொண்
CD 09- 15, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திகதி சனிக்கிழமை, ன் வடக்கே உள்ள த் தளத்தில் டோடியும், ானம் தரையிறங்கியது நகர இல்லம் சாம்ப் ஆர்க் டிட்ரியோம்பே குே முன்பாக அமைந்
ாவும் பாரிஸ் வருவதற்கு ம் டோடியின் தந்தையி
一凯 குவதறகு ஏறற சகல 山山ULLLös, வாழ்ந்த டயானாவுக்கு அறை முதல் படுக்கை ப்யப்பட்டிருந்தது.
। திட்டத்தை வகுத்திருந்
நிலையத்தில் அவர்கள் டடனடியாக கசிந்து
9.606TLD, L/609, ÜULÜ பரபரப்பு தொற்றிக்
டார்சைக்கிள்களிலும்
அவற்றில் வின் DП0015.
அங்குதான் அநேகமாக தங்கியிருப்பர் என்றே பலரும் நினைத்தனர். வின்சர் மாளிகை முன்பு தொலைதுார காட்சிகளையும் துல்லிய
மாக படம் எடுக்கும் கமராக்களோடு சென்று
காத்திருந்தனர்.
என்ரர் மாளிகையின் பிரமாண்டமான
சன்னல்களில் தலைக்கறுப்பு தெரிந்தால் போதும், பதுங்கியிருந்த புகைப்படப்பிடிப் பாளர்கள் உஷாராகிவிடுவர்
எப்படித்தான் காத்திருந்தும் ஏமாற்றமே மிஞ்சியது
டோடியின் பல மாளிகைகளை கண்ட றிந்து வட்டமிட்ட படப்பிடிப்பாளர்களால் சாம்ப் பகுதியில் இருந்த உல்லாச மாளி கையைமட்டும் கடைசிவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
புகைப்படப்பிடிப்பாளர்கள் தம்மை வலை வீசித் தேடிக்கொண்டிருக்க டோடியும், LULJINTGOTTGALLO 9 GÅNGANITAS LDT6f60), LÓNG) giri, geir பொழுதை இன்பமாகக் கழித்துக் ' 9 (5550 T.
LUT60ITAIG HTS 9g|5 BULL (ÜbÉ படுக்கையறையில் டயான்ாவுக்கு பொருத்த
யானாவும் ஒன்றுசேர்ந்த சந்தோஷத்தோடு அல் ஃபாயிட்
லும் விமான நிலையம்
குஏமாற்றம் காத்திருந் யும் விமானநிலையத்தி சென்றுவிட்டனர்.
டன. அதனால் என்ன? இந்த பாரிஸ் நகரில் க்க வேண்டும் பிடித்து
நம் புகைப்படப் பிடிப் வேட்டையை ஆரம்பித்
உலகின் மிகப் பெரும்
டன் தொடர்பு டிப்பாளர்கள் பலர் SMs. கைப்படமாக எடுத் பிரச்சனை கிடை நருவோம்" என்று வனங்கள் ஆசை
நமுறைதான் இத் JUT60T Lõ05ULILI! ம் கிடைப்பதுண்டு சந்தர்ப்பத்தை தவற
குடும்பத்துக்குச் கள் எங்கெல்லாம் ஆராய்ந்து ஒரு
மான மாற்றுடைகள் தொங்க விடப்பட்டிருந் தன. அதன் அருகே டோடிக்குரிய உடைகளும் தொங்கிக் கொண்டிருந்தன.
தமது ஆடைகள் அருகருகே தொங்குவ தைப் பார்த்த டயானா டோடியை அர்த்த புஷ்டியுடன் நோக்கினார். டோடி கண்சிமிட்டி 6öIs.
தம்பதியினரது ஆடைகள்தான் அவ்வாறு அருகருகே தொங்குவது வழக்கம்
டயானா தன்னுடன் கரடிப்பொம்மையை எடுத்துச் சென்றிருந்தார்.
அந்தப்பொம்மையைபடுக்கை அறையின் அழகான ஓரிடத்தில் வைத்தார்.
இருவரும் கட்டியணைத்துமென்மையாக முத்தமிட்டுக்கொண்டனர்.பின்னர் இருவரும்
பாரிஸ் செல்வதற்கு விமானத்தில் ஏறுகிறார் டயானா
இணைந்து குளிக்கச் சென்றனர்.
குளியலறை வட்ட வடிவமாக அழகாக அமைக்கப்பட்டிருந்தது.
நீர் வரும் குமிழ்கள் தங்கமுலாம்பூசப்பட்டி ருந்தன. அந்த குளியலறைக்குமட்டுமே கோடி ரூபாய்கள் செலவிட்டு மெருகூட்டியிருந்தனர். அரச குடும்ப குளியலறைக்கு ஈடாக ருந்தது அந்தக் குளியல் அறையில் முயல் UTLD60U 06.55T LIGOT
பின்னர் இருவரும் விசாலமான குளியல் தொட்டியில் இறங்கினார்கள்.ஒருவரை ஒருவர் சிண்டியபடியும், முத்தங்களைப் பரிமாறிக் கொண்டும் நேரம் போவதே தெரியாமல் பல மணிநேரம் இருந்தனர்.
படுக்கை அறையில் உடை மாற்றிக் கொண்டபின்னர், தன்பையிலிருந்த பொருள் 蠶 எடுத்து டோடியின் தலையணைக்கு
ழே வைத்தார் டயானா
அது ஒரு பரிசுப் பொருள். டோடிக் சுருட்டுப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. நுனியைக் கத்தரிக்கும் கருவி ஒன்றையே டயானா கொண்டுவந்திருந்தார்.
தங்கத்தலான அக் கருவியின் மீது டயானாவிடமிருந்து ஆழ்ந்த காதலுடன் என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது.
முன்பும் பரிசுப் ருேட்களை LIT மாறிக் கொண்டபோதும் அன்று அத்தகைய இதமான சூழலில் பரிசுப்பொருள் பரிமாறுவது மனதுக்கு சுகமாக ရှို့နှီးခီ၊
தலையணைக்கடியில் அதனைக் கண்ட போதுடோடிசின்னக்குழந்தைபோலதுள்ளிக் குதித்தார்.
டயானாவுக்கு தருவதற்காக விலை உயர்ந்த பரிசு ஒன்று டோடியிடம் இருந்தது.
அதனை டோடி தன் கையில் வைத்து காட்டியபோது டயானாவின் கண்கள் அகல் விரிந்தன.
அது ஒரு மோதிரம் விலை உயர்ந்த மோதிரம் "இதனை என் தந்தையின் உனக்கு அணிவிக்கப் போகி றன்" என்று கூறி விட்டு தன்னிடமே வைத்துக் கொண்டார் டோடி
உணவு அருந்துவதற்கான ஏற்பாடு கள் நடந்து கொண்டிருந்தன. டயானா படுக்கையறையில் இருந்த மேசையில் கிடந்த 'பைல்களை தட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
ஏதேச்சையாக அவர் பார்வையில் அந்தக் கடிதங்கள் எல்லாமே கிளுகிளுப்பான கடிதங்கள்
டோடி" என்றுகோபத்தோடு குரல் கொடுத்து அழைத்தார் டயானா
அந்தக் கடிதங்கள் யாருடையவை டயானாவை எப்படி சமாளித்தார் டோடி என்ற விபரங்களும் கிளுகிளுப்பானவை ESTGOT. (அடுத்த வாரமும் வரும்)
| ULIITTHẾ GI LIIGðřBEFEUDGRUP
SEOGYIög
ITGITFestigagle.Lib GšBGSDSD Ifigligi IFA
ருமதி ஆர். மகாலட்சுமி,
பீல்ட் எஸ்டேட், டிக்கோயா
イーイエ、つ、ペーヘイヘイw/。 வைர மோதிரப் போட்டி ^^^AAFM~^^^^^ 0 முதலாவது அதிஷ்டசாலியின் அழகிய விரல்களுக்கு
வைர மோதிரம் பரிசாகக் காத்திருக்கிறது. C 25 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல்
பரிசுகள் காத்திருக்கின்றன. 0 16 வாரங்கள் மட்டும் பரிசுக் கூப்பன்
களை சேகரித்தால் போதும் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்
தில் பங்கு கொள்ளலாம். O Gori, குே பரிசுக் கூப்பன்களை தொடர்ந்து சகரியுங்கள் நாம் அனுப்புமாறு அறிவித்த பின்னர் N அனுப்பலாம். ノ
அம்மன்-முரசு
GDITAJ EIL I
u uppgefesör Lusiosomusgub 6. urtesas, en Teréfurt
ITLib. ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன்
டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக

Page 14
Jmo smůl தற்கே உனக்கு ஞானம் சிறிதுமுண்டோ? வீடு காக்கப் போடா-அடிமை Goւյoճu Glց մյան(ֆլյուր
கப்பிரமணிய பாரதியார்.
UTŮUT pJiřI5605)
ருநாள் இரவு சில திருடர் கள் ஒரு வீட்டிற்குள் புகுந் 95ITIᎢ Ꭿ5ᎶlᎢ . அந்த வீடடில் ஒரு வயதானவர் மட்டுமே இருந்தார். மற்ற அனைவரும் அவரை வீட்டைப் பார்க்கச் சொல்லி விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார் ፴፩6ዘ.
கொஞ்சநாட்களாகவே திருடர்களின் நடமாட்டம் அந்த ஊரில் அதிகரித்திருப்ப தாகக் கேள்விப்பட்டிருந்தார் அந்த வய தானவர்
எனவே அன்று பின்னேரமே அவர் வீட்டிலிருந்த விலையுயர்ந்த பொருட் களையெல்லாம், ஒரு பெரிய பழைய பெட்டி ஒன்றுக்குள் போட்டு வைத்திருந்தார். அவரது வீட்டிற்குள் புகுந்த திருடர் கள் அங்கு ஏதாவது பொருட்கள் அகப் படுமா என்று அங்குமிங்கும் தேடிக் கொண்டிருந்தனர்.
இவற்றையெல்லாம் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த வயதானவர் விலையுர்ந்த பொருட்களைப் போட்டு வைத்திருந்த பெட்டிக்குள் தானும் பதுங் கிக் கொண்டார். பின் பெட்டியை உட்புறம் பூட்டிக் கொண்டார்.
வீடு முழுவது தேடியும் விலைமதிப் புள்ள ஒரு பொருளையும் திருடர்களால் திருட முடியவில்லை.
அவர்களில் ஒருவன் அந்தப் பழைய
பெட்டியைப் பார்த்து விட்டான். அந்தப் பெட்டியைத் திறந்து பார்ப்பதற்காக அதன்
பொருட்கள் எதுவு எனக்குத் தெரியும்.
மேல் கையை வைத்தான். இந்தச் சத்தம் அதனால் எனக்கு
உள்ளே இருந்த வயதானவருக்குக் கேட்டது. அதனால்தான் இந்த உடனே அவர் உள்ளே இருந்தபடி, நான் ஒளிந்து கொண் "உள்ளே நான் தான் இருக்கிறேன்" ணார் வயதானவர்
என்று குரல் கொடுத்தார் வயதானவர் இதைக் கேட்ட
"உள்ளே என்ன செய்து செய்து கொண் டிருக்கிறாய்?"என்று திருடர்கள் கேட்டார்கள்
சொன்னது உண்மை மல் சென்று விட்டா
"நீங்கள் திருடுவதற்காக என் வீட்டிற்குள் வயதானவரின் நுழைந்ததை நான் பார்த்தேன். திருடிச் திருடர்களை வென்று செல்வதற்கு இந்த வீட்டில் விலையுயர்ந்த காப்பாற்றினார்.
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
துத்தநாகம், மக்னி உலோகங்களுடன் தாக்கம் புரிவத தோன்றுகிறது.
ஏறத்தாழ 2000 வ காந்தத்தின் அற் றியப்பட்டுள்ளது.
நெப்டியூன்கோள் சுற்றிவர 165 ஆ6
பூமிக்கடியில் ஆ வெப்பம் அதிகரி ஆழத்தில் 200 பா 6000 (Lá 邻 சென்டிகிரேட்டும்
சுத்தமான யுரே GLIIIG) LIGILIGILLI பட்ட சில நிமி மங்கி பழுப்பு நிற ஒரு தேனியால் ஒரு
(pւգ պա ջԱ5 5 அதன் கொடுக்ை
25ισοταρα ση
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 08.05.1999 e・frcoorzo 安-○ai GLrr-ao @co 2リー
ஒட்டகங்களுக்கு அதிகம் ஒரு தண்ணீர் இருப்பன் எளிதாகக் கண்டு
asorar un arrocador 0 பாகை சென்டி
ട്ടു.GL.g.മാ. 1772 நிலையில் இருந்
· · · · Co) σε παραρε 4 மாறுகிறது. இதை
அழைப்பர் 100.
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 293 இருந்து ஆவியாக
GISTLJI.
பரிசுக்குரியவர்: | நமது கண்களில்
சித்தி ரி ஸ்னா, திரையில் 13 கோ
செல்கள் உள்ளன.
மஹறியங்கன வீதி, பதுளை உள்ளன. இவை
பாராட்டுக்குரியவர்கள்: நடுவிழி நரம்புட ஆர்.நிஷாந்தினி, ஆர்.விமல் பிரசாத், ருககும். தமிழ் மகா வித்தியாலயம் பலாங்கொடை பெல்வோர் தேசிய கல்லூரிடிக்மன்ஸ் வீதி, கொழும்புகI ரேடியம் என்பது
எஸ்.சப்ரான் முகமட் ஐ, ஹரிதரன், சாகிரா தேசிய கல்லூரி, மாவனல்ல. றோமன் கத்தோலிக்க தமிழ்வித்தியாலயம் வத்தளை : : கி.ஷர்மினா, த. உத்தரன், ரேடியத்திடம் அ Glos, III/60) 9 6AJ LOĜIGO & LIMI கழகம், வெள்ளவத்தை மாத்தளை இந்து தேசிய பாடசாலை, மாத்தளை ஓரிடத்தில் திடீரென் A. Lorry Logo.orgot, ஏ. எம். சப்றாஸ் முகம்மட், குறைந்து விட்டால் தரவளை-தமிழ் வித்தியாலயம் டிக்கோயா I முஸ்லிம் மகாவித்தியாலயம் கண்டற்குளி, '?"
டி.எஸ்.கிளின்டன், ரி. சுமந்திரன், நிகழ்ச்சியே கதிரேசன் கனிஷ்ட வித்யாலயம், நாவலப்பிட்டி மத்திய கல்லூரி, மட்டக்களப்பு படுகிறது.
ി
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மத்தியகால
ரோம ಛೀ! GUADA06QUIOIQUICKG0007
Instisiä ஒளரேலியஸின்
GGGGS 3G)j j966):3) அமைந்துள்ள
குதிரையின் காதிலிருந்து
தொங்கும் கயிற்றில்
தொங்கவிட்டு
| ಶ್ರÂàಿ©ಗ್ರಿ!
மெப்ஃபிஸ் என்னுமிடத்தில் உள் ஷெரடான் பீ-பாடி ஹொட்டல் கட்டடத்தின்
இர் டி பழங்குடிப்
பெண்கள் தமது அழகை வளர்க்க உதடுகளில் குச்சியைக் குத்திக்கொள்வார்கள்
அதிசயம்-ஆனால் உண்றை
கூரையில் வாத்துக்கள் வசிக்கிறன இவை தின; மும் லிஃப்ட் (உயர்த்தி) மூலம் வழியாக இறங்கி ஆணி வகுத்து நடந்து நீந்திச் செல்லும் سے
■ーエ
ம் இல்லை என்பது
வெட்கமாக இருந்தது. ப் பெட்டிக்குள் வந்து
டேன்' என்று சொன்
திருடர்கள், அவர் தான் என நம்பி பேசா
TJ. G.I.
விவேகத்தால், அவர்
தமது பொருட்களைக் *
u Dumi
யம் இருப்பு போன்ற நீர்த்த அமிலங்கங்கள் லேயே ஹைதரசன்
தடங்களுக்குமுன்னால் புத ஆற்றல் கண்ட
சூரியனை ஒரு தடவை ண்டுகள் ஆகின்றன.
மத்திற்குத் தக்கவாறு க்கிறது 3000 மீட்டர் கை சென்டிகிரேட்டும்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
*
Gagul |*g °4臀 கொண் டிருப் ப தைப் பார்த்திருப்
வால் வெட்டுப்பப் டாலும் அந்த இடத் தில் மீண்டும் வால்
எவ்வாறு ஆரம்பித்தன? இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு ஆசிய நாடுகள் அனைத்தும் இணைந்திருப்பது நல்லது என்ற எண்ணம் தோன்றியது விளையாட்டுப் போட்டிகள் நடப்பதன் மூலம் நாடுக ளின் ஒற்றுமையும் பண்பாடும் சிறந் தோங்கும் என்று இந்தியா ஒரு கருத்தை முன் வைத்தது. அதன் மூலம் உருவானதுதான் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தன் முதலில் ஆசிய விளையாட்டுப் பாட்டிகள் எங்கு நடைபெற்றன?
இந்தியாவின் தலைநகர் புதுடில்லியில் 1951ம் ஆண்டு முதன்முதலாக நடை
பெற்றது.
எத்தனை வருடத்திற்கொருமுறை இப்
போட்டிகள் நடைபெறுகின்றன?
ஒலிம்பிக் போட்டிகளைப் போன்று 4
வருடங்களுக்கு ஒரு முறை இப்போட்டி
கள் நடைபெறுகின்றன.
KGN)L af NLITT 9.
1998ல் தாய்லாந்தின் பாங்கொங் நகரில்
நடைபெற்றது
6 TIL ILp2.5 65 fuqLDT?
இதில் எந்த நாடுகள் அத களவு தங்கப் பதக்கங்களைப் பெறுகின்றன? சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள்தான் அதி களவு தங்கப்பதக்கங்களைப் பெறுகின்றன. அடுத்த ஆசிய விளையாட்டுப் போட்டி கள் எங்கு நடைபெறவுள்ளன?
2002ம் ஆண்டு ஒக்டோபர் 14ம் திகதி முதல் நவம்பர் ந்ே திகதிவரை கொரியாவில் நடைபெறவுள்ளன
முத்தில் 650 பாை வெப்பம் இருக்கும்.
ாக இருக்கும். காற்றுப
முளைத்துவிடும் எப் படி என்று தெரியுமா?
எதிரிகளிடமிருந்து தன்னைப் பாது காத்துக் கொள்ள இந்த ஆற்றலைப் பெற்றுள்ளது பல்லி இதன் வால் பகுதியில்
பகுதியாகும். இது எளிதில் துண் டாகி விழுந்து விடும்.
துண் டாக விழுந்து துடித் துக் கொண்டி ருக்கும் வால் பகு தியை எதிரிபார்த் துக் கொண்டி ருக்க பல்லி தப்
உங்களில் பளபளப்பு மாகிவிடும்.
தடவைதான் கொட்ட
டவை கொட்டியதும்
க இழந்து விடும்
Lumiliana சக்தி மிக மைலுக்கு அப்பால் தக்கூட ஒட்டகத்தால் பிடித்துவிடமுடியும்.
அமைந்துள்ள விழித்
இவை அடுக்குகளாக இழை நரம்புகளால் ன் இணைக்கப்பட்டி
இருளில் கூட ஒ ஒரு பொருளாகும் uo garša Grā ல் கதிர்வீசும் ஆற்றல் மைந்துள்ளது.
ாறு காற்றின் அழுத்தம்
*
உள்ள வால் முள்ளெலும்பு கடினமில்லாத
- - - - - - --கே
* பல்கேரியா நாட்டில் நாட்டிய விழா
இசைவிழா நடக்கும். ஜூலை மாதத்தில் நடக்கும் இவ்விழாவின்போது திறந்த வெளியில் நாடகம் நடைபெறும்
ஹொங்கொங்கில் கோடை விழா மே மாதம் நடைபெறுகிறது. 'டிங்கு பிறந்தநாள் இங்கு கோடை விழாவாகக் கருதப்படுகிறது. அன்றைய தினம் மீனவர்கள் தங்களுடைய படகுகளை
விதவிதமாக அலங்களிப்பர் 26ம் வருடத்தில் அதிக மீன்கள் பிடிபட வேண்டும் என்றும் வேண்டிக் GJENT GIGAIñi.
அயர்லாந்தில் மே 1ம் திகதி பெல் டைன்' என்னும் பெயரில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. அன் றைய தினம் இருபுறமும் நெருப்பை முட்டி கால் நடைகளை அதன் நடு வில் அழைத்துச் செல்வார்கள் அப்படிச் சென்றால் நோய் நொடி கள் வராது என்பது அவர்கள் நம்பிக்கை
பித்துவிடும் பல்லியின் வெட்டப்பட்ட வால் மறுபடியும் வளர்ச்சி பெற்று விடும்
இந்த ஆற்றலுக்கு இழப்பு சக்தி
மீட்டல் என்று பெயர்
*
இந்தியாவின் கோவா மாநிலத்தில் மார்ச்
அந்த அழுத்தத்தை றக் காற்று அதிவேகத்
நோக்கி வீசும். இந்த என அழைக்கப்
TID6ui
(UDUIJF
டி ஒளி உணர்வுள்ள
மகிழ்வர்.
ஏப்ரல் மாதத்தில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழா வில் மக்கள் விதவிதமான முகமுடி களை அணிந்து வீதிகளில் ஆடிப்பாடி
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பாய் சக்தி' என்னும் கோடை கால விழா கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 13ல் நடைபெறும் இவ்விழாவில் கண் காட்சிகள், நடனங்கள், நாடகங்கள் நடைபெறும், கிராமங்களில் படகுப் போட்டி, நீச்சல்போட்டி போன்றவை நடைபெறும்,
CID-09-15, 1999

Page 15
க்யமும், வர்ணாவும் பார்
சத்தில் இரத்தம் ஸ்டிக்கர் பொட்டுக் களாய்ச் சிதறித் தெரிந்தது.
இரத்தத் துளிகளை அடியொற்றி இரு வரும் கலக்கமாய் நடையைப் போட்டார்கள் பதினைந்து அடி நடந்திருப்பார்கள் ஓவர் டேங்குக்குப் பக்கத்தில் அந்த நாய்க்குட்டி ஒருக்களித்து விழுந்து கிடந்தது.
வீறிட்டுக்
"LÎ...).j}..." C\III GMTTT
"பீங்கி உனக்கு ஒண்ணும் ஆயிடாது. டாக்டர் வந்து ஊசி போட்டதும் ஓடுவியாம்."
அடுத்த சில நிமிடங்களில் டாக்டர் ரத்னவேல் பனியன் லுங்கியோடு உள்ளே யிருந்து கேஷவலாக வந்தார். ஒடிசலாய், சிவப்பாய், உயரமாய் இருந்த டாக்டருக்கு ஐம்பது வயது உடம்பு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்து கொண்டே GJALLITñi.
"நாய்க்கு என்ன ப்ராப்ளம்."
"திடீர்னு ஃபிட்ஸ் வந்து இரத்த வாந்தி பண்ணியிருக்கு டாக்டர் மாடிப் படிக்கட்டி லிருந்து மொட்டை மாடி வரைக்கும் சொட்
2%.
ଔ];
%)
ഗ്ഗ
تحصے
ܓܒ
கொண்டே நாயை நோக்கி ஓடினாள்
பிங்கி துடித்துக் கொண்டிருந்தது. கடைவாயில் இரத்தமும் நுரையும் கலந்த ፵,6ህ6ù)6)1.
வர்ணா நாய்க்குப் பக்கத்தில் மண்டி யிட்டு உட்கார்ந்து அதன் உடம்பை மெல்லப் புரட்டினாள்.
"டேய், பிங்கி. உனக்கு என்னடா ஆச்சு?" வர்ணா கைபட்டதும் பிங்கி சோர்வாய் ஒரு தடவை கண்களைத் திறந்து பார்த்து மெலிதாய் ஒரு முனகல் முனகிவிட்டு மறுபடியும் நிசப்தமாயிற்று பாக்யம் பதட்டமாய்ச் சொன்னாள் "வர்ணா. பிங்கிக்கு சாப்பிட்ட எதுவோ சேரலைன்னு நினைக்கிறேன். அதான் ஃபிட்ஸும் இரத்த வாந்தியும். நாயை ஒரு துணியில் சுத்தி எடுத்துக்க, பக்கத்துத் தெருவுல வெடினரி டாக்டர் ஒருத்தர் இருக்கார் கொண்டு போய்க் காட்டிட்டு வந்துடலாம்."
வர்ணா பரபரவென்று செயல்பட்டாள் ஒரு பழைய துணியைக் கொண்டு வந்து நாயின் வாயில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்தைச் சுத்தம் செய்து வேறு ஒரு துணியில் சுற்றி எடுத்துக் GJIT GÖSTLIGT.
"அம்மா. பிங்கிக்கு எதுவும் ஆயி டாதே."
"கொண்டு போய்க் காட்டலாம். அதனோட தலைவிதி எப்படியிருக்குன்னு டாக்டர் கிட்டே போனாத்தானே தெரி
" "சீக்கிரம் கிளம்பும்மா. பிங்கிக்கு ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சுன்னா அதை என்னால தாங்கிக்க முடியாது."
இருவரும் வீட்டைப்பூட்டிக்கொண்டு தெருவுக்கு வந்து காலியாகப் போன ஓர் ஆட்டோவை நிறுத்தி ஏறிக்கொண் 1 ዘ በ J,6ዘ.
"பக்கத்துத் தெருவுக்குப் போப்பா"
ட்டோ கிளம்பியது. ளமான அந்த ரோட்டை முடித்துக் கொண்டு பக்கத்துத் தெருவுக்குள் ஆட்டோ நுழைய பாக்யம் சொன்னாள் "அதோ அந்தப் பச்சை பெயிண்ட் கேட் தெரியுதே அந்த வீடுதான். வாசலி லேயே நிப்பாட்டிக்க. வண்டி வெயிட்டிங் கில் இருக்கட்டும்."
"மீட்டருக்கு மேல அஞ்சு ரூபா போட்டுக் குடுத்துடனும்மா."
"GAITIJI föELÜLIT.” ஆட்டோ வேகத்தைக் குறைத்துக் கொண்டு, பச்சை பெயிண்ட் அடித்த கேட்டுக்கு முன்னால் போய் நின்றது.
டாக்டர் ரத்னவேல் (வெடினரி) போர்டு காம்பெளண்ட் சுவரின் இடது பக்க ஒரத்தில் தெரிய கேட்டைத்தள்ளிக் கொண்டு இருவரும் உள்ளே போனார்கள் வாசல் கதவு சாத்தப்பட்டிருக்க பாக்யம் காலிங் பெல்லுக்குரிய பட்டனை அழுத்தி வீட்டுக்குள்ளே ஒரு கிளி கூட்டத்தைப் பறக்க வைத்தாள்.
உடனடியாகக் கதவு திறந்தது ஒரு பெண் எட்டிப் பார்த்தாள். "யாரு வேணும்?" "டாக்டரைப் பார்க்கணும் நாய்க்கு உடம்பு ரொம்பவும் முடியலை."
"உள்ளே வந்து உட்காருங்க." கதவை நன்றாகத் திறந்து முன்பக்க அறையைக் காட்டி விட்டுப் போய் விட க்ளினிக் மாதிரி இருந்த அந்த அறைக்குள் போய் சுவரோரமாய்ப் போடப்பட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்தார்கள்
பிங்கி ஈனஸ்வரத்தில் முனக வர்ணா அதன் தலையை மெல்லத் தடவிக் கொடுத்தாள்.
GLID, 09-15, 1999
டுச் சொட்டாய் இரத்தம்."
"நாயைக் கொண்டு வந்து இந்த மேஜை மேல இப்படிப் படுக்க வையும்மா."
வர்ணா துணியைப் பரப்பி அதன்மேல் பிங்கியைப் படுக்க வைத்துவிட்டு டாக்டரின் முகத்தையே கவலையாய்ப் பார்த்துக் கொண்டு நின்றாள்,
டாக்டர் நாயின் காதுகளைப் பிடித்துத் தூக்கிப் பார்த்துக் கொண்டே கேட்டார்.
"நாய்க்கு தடுப்பு ஊசியெல்லாம் போட்டிருக்கா?"
"போட்டிருக்கு டாக்டர்." "இது என்ன வெரைட்டி? "டேஷ்ஹெளண்ட் விலை ரெண்டாயிரம் கொடுத்து ஏற்காட்டிலிருந்து வாங்கிட்டு
வந்தோம் டாக்டர்"
டாக்டர் நாயைத் தீவிரமாய் ஒரு பத்து நிமிஷ நேரம் பரிசோதித்துப் பார்த்துவிட்டு கவலை நிரப்பிக் கொண்ட கண்களோடு வர்ணாவை ஏறிட்டார்.
"ஸாரிம்மா. ஒரு நாய்க்கு என்ன நோய் வரக்கூடாதோ அந்த நோய் வந் திருக்கு இந்த நோய்க்குப் பேர் டிஸ்டெம்பர். இந்த டிஸ்டெம்பர் நோய் வந்து இதுவரைக் கும் எந்த நாயும் பிழைச்சது இல்லை. இது வும் உயிர் பிழைக்காது மீறிப் போனா இந்த நாய் இன்னும் அரை மணி நேரம் உயிரோடு இருக்கும். நீ இதை வீட்டுக்குக்
கொண்டுட்டுப் போறதுக்குள்ளே செத்துடும்."
வர்ணா வீறிட்டாள். "நோ. டாக்டர். என்னோட பிங்கியை நான் சாக விட மாட்டேன்."
★大大
JIBeatöjLOIi
"நாங்க போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசறோம்" என்று மறுமுனையில் ஒலித்த குரலைக் கேட்டதும் நீலமேகம் அதிர்ந்து போய் குரல் கம்ம கேட்டார்.
"என்ன விஷயம்." "நீங்க உடனே ஜிஹெச்சுக்குப் புறப்பட்டு காஷுவாலிடி வார்டுக்கு வாங்க." "விஷயம் என்னான்னு?" "ஃபோன்ல எதுவும் வேண்டாம் நேர்ல வாங்க பேசிக்குவோம்."
மறுமுனையில் ரிஸிவர் வைக்கப்பட்டு 62)L : அப்பிய மாதிரி முகம் கறுத்துப் போய் மனைவி சொர்ணத்திடம் திரும்பி விஷயத்தைச் சொல்ல, அவள் ஒரு
பெரிய அழுகைக்கு ஆயத்தப்பட்டு சுவருக்குச்
சாய்ந்து அப்படியே நீலமேகம் அ "சொர்ணம் இடிஞ் நேர மில்லை. இன்ஸ் வரச் சொல்லியிருக் என்ன உடம்புன்னு ெ UTTGVTLD, 5LDLD ஆகியிருக்காது. தை சொர்ணம் அர நீலமேகம் தரகரை சொல்லிவிட்டு தெரு ஆட்டோவை அழைத் LIDLJLILLITT.
மாலை நேரப்பே இருபது நிமிஷங்கை ஜிஹெச் வந்தது.
காஷுவாலிட்டி வேகமாய் நடையைப் ஒருவர் எதிர்ப்பட்டா நிறுத்திக் குறுக்கிட்ட "aրրի ցr 6 Gլյլ நேரத்துக்கு முந்தி ெ ஒரு தகவல வநதது. றதா சொன்னாங்க. "ஒ. அது நீங்க பின்னாடி"
அந்த இன்ஸ்டெ நீலமேகமும்,சொர்ண மாய்ப் பின் தொடர் GJ, LIL LITT.
"GM" Tİ. GÜLJGAI விஷயம் என்னான்னு
“鲇 LmLL尚
"IEE η LDETς) τό திக்கிடணும் உங்க ட உயிருக்கு ஆபத்தான
"இன்.ஸ்.பெக் ணுக்கு என்னாச்சு?"
"மொதல்ல உள் ணைப்பாருங்க.எல் சொல்றேன்."
உடம்பெங்கும் மாதிரியான பதைப,ை சொர்ணமும் வார்டுக் இரண்டு டாக்டர் மெண்ட் கொடுத்துக் திப் போடப்பட்ட கட் கும் வெள்ளை விரிப் பூவிழி தெரிந்தாள் பேண்டேஜ் பேண்டே யிருக்க கண்கள் இறுச கள் லேசாய் பிளந்திரு சென்று தெரிந்தது.
G) fTsSGILD Gufu. தலைப்பை வாயில் ெ ஆரம்பித்துவிட நீலயே கொண்ட நீரோடு ப இன்ஸ்பெக்டரை ஏறி
"இன்ஸ்பெக்டர் என்னாச்சு?
"யாரோ முர்க்க
9ഞ@, BITGV
பகுதிய பின்னாடி உங் கிடக்கிறதைப் பார்த் ஸுக்கு தகவல் கொ உடனடியா ஸ்பாட்டு தாங்க. உயிருக்குப் ே தான நிலைமையில் இ ஹாஸ்பிட்டலைஸ் பல
தாங்க நான் வந்து டாட்டருக்கு லேசா நின் தன்னோட பேரையும் ஃபோன் நெம்பரைய நிலை மயக்கத்துக்கும் "அவளை இப்படி நீங்க கேட்கலையா
"அந்தக் கேள்வி வாங்கறதுக்குள்ளே ஸுக்குப் போயிட்டா கான்ஷியஸை வரவை டாக்டர்ஸ் இப்போ ட் கிட்டு இருக்காங்க." நீலமேகம் கண்க இருந்த டாக்டரின் கைக
"LII öLsr. Glls) எந்த ஆபத்தும் இல் 呜 LT列_T岛 யும் விரித்துத் தோள் "ஸாரி. உங்களு தர விரும்பலை விழு எல்லாமே ஆழமாய் றுப்புக்களை மோசம பண்ணியிருக்கு உய பேயில்லை. இப்ப நா கிற ட்ரீட்மெண்ட் இந்: ԼDIT615 * III D-600III6\, தன்னை யார் தாக்கின 6)шај ()j Tova) 606]. LITjLII GlJITa) போதே பூவிழியின் ஒரு துடிப்பு ஏற்பட்டு 92 (U) LA GHULD, LD GUITOJ; 一つ一
оl TJ.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

உட்கார்ந்தாள். GONGIT DELVILÁGOT ITİ, போய் உட்கார இது பெக்டர் ஜிஹெச்சுக்கு ார். அங்கே யாருக்கு Ifugama). GJIT, GLJITILI பூவிழிக்கு ஒண்னும் LTDIT GATT."
க் கொண்டே எழ |ட்டிலேயே இருக்கச் முனைக்கு போய் ஒரு வந்து மனைவியோடு
ம்பி கொடுத்த அட் வைஸ், நான் ஏதோ அவரிடம் தவறாகச் Clansijskill (; it' sldi கிற எண்ணத்தை ஏற் படுத்தியது. ரொம்பவும் GassmuÚLULLITÍT, LOGO GOTSÓ, தம்பி எல்லோருமே தனக்கு எதிராகத் திரண்டு நிற்கிறார்களே என்கிற ாாடை நோக்கி வேக வேறு பட்ட இன்ஸ்பெக்டர் "உனக்கு நான் வேண்டாம் அதுதான் நீலமேகம் நடையை ఫ్లో உனக்குன்னு சொந்த  ெேடல்லாம் கட்டி செட்டில் Ց9601ճվL-Կ601 நீலமேகம் கொஞ்ச (என்னைக் கழட்டிவிப்பார்க்கதே'என்று 'கு ஆவேசமாகக் கத்தினார். பாலிஸிலிருந்து GLIg ("எனக்கு அந்த மாதிரி எந்தத் திட்டமும் இல்லை. ஏன். இந்த வருவதற்கு
'' என்ன தெருவில்யர் TLD? BIT60 D-shI8.
GTGOTOTITGV Մ06Ն Զին ந்தார்கள். நீலமேகம் နှိုးနှီးနှီး
L T is ಇಂತಿ சொல்றீங்களா
ந்தம்மா வேனுமான் பேர் பூவிழி தானே? ::*
5 21601TC) (:1515 கொஞ்சம் திடப்படுத் ILLI. பூவிழி இப்போ டந்த பிறகு நான் கட்டத்திலஇருக்கா (: ' டர். என் பொண் ( வாழறதப்பத்தி ITGIF355TGOT (Pig. G. ளே வந்து பொண் (எடுக்கனும் றன். ாததையும அபபுறமா ) ம் நடந்த (சம்பவம் எனக்குள் பெரிய 蠶
கொடுக்கவில்லை. காரணம், இப்படி என்பதை ஏதோ ஒரு சக்தி GIGMA) எனக் ဖြိုါ;
フ。
க்குவரத்து நெரிசலில் ாக் கரைத்த பிறகு
TGOTIT. GJITij, GT GT
ப்பற்றிக் கொண்டது ப்போடு நீலமேகமும், உள்ளே ஓடினார்கள் கள் மும்முரமாய் ட்ரீட் கொண்டிருக்க உயர்த் ) டிலில் கழுத்து வரைக் ) பால் போர்த்தப்பட்ட தலையில் கனமான இரத்தத்தை உறிஞ்சி முடியிருந்தது உதடு
јја, шасићорд шаћу
ÜLG3g! மேல் இங்கிருந்தால் உன்னை தீர்த்திடுவான்' என்பதை மட்டும் உள்ளுணர்வு
விம்மலோடு சேலைத் பாத்திக்கொண்டு அழ கம் கண்களில் கட்டிக் க்கத்தில் வந்து நின்ற ) L-LTTTT.
எம் பொண்ணுக்கு
ா தாக்கியிருக்காங்க கழுத்து மாாபுனனு
ருசு இடத்துல கத்தி M குத்தியிருக்காங்க ாசரவாக்கம் போற ழியில் ஆள் நட ) டம் அதிகம் இல்லாத )
உணர்த்தியது. வீட்டை விட்டு வெளியே
c மட்டும் ஒரு குரல் எனக்குள் ஒலித்துக் TGior CL.
எங்கு போவது, யாரிடம் போவது?
ஒற்றுமே புரியவில்லை.
என் அம்மா வெளியூர் சென்றிருந்தார். - என்ஹேர் டிரஸ்ஸரை அழைத்தேன். என்
நடிகை வித்யாதன் SILGIGEOGI LIIGIDI
நடப்பதெல்லாம் நன்றாகத் தெரியும்
"அண்ணா பண்ணினது ரொம்பவும் தப்பு 驚 அண்ணியை கை நீட்டி அடிச்ச தெல்லாம் ரொம்ப ரொம்ப துப்பு இன்னிக்கு எந்த மூஞ்சியை வைச்சுக்கிட்டு அண் ணியைதப்புன்னு சொல்றான். இவன் ரு நாளாவது வெளிய போய் சம்ப்ாதித் ருப்பானா?” என்றான்.
"டாடி எனக்கு டைவர்ஸ் வேணும்" என்று அவர் அப்பாவிடம் சொன்னேன்.
கல்யாணத்தில அதெல் லாம் ரொம்ப கஷ்டம்மா' என்றார்.
'கஷ்டம்னா என்ன பண்றது? நான்
பிரிஞ்சிருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்
டேன். விவாகரத்து கிடைக்குதோ இல் யோ எனக்குக் கவலையில்லை என்னை இந்த நரகத்திலிருந்து 驚 எங்கப்பா, அம்மாவை வரச் சொல்லியிருக் கேன் அவங்களும் வரட்டும்" என்று வாதமாக இருந்தேன்.
ந்த வேதனைக்கு நடுவே அன்றிரவு ன்னொரு வேடிக்கையும் நடந்தது. நள் ரவு நேரத்தில் அவர் என்னிடம் வந்தார். சொல்லு என்னை விட்டுட்டு போகமாட்ட்ேன்னு GOLGuits) கேட்கமாட்டேன் இந்த வீட்டை விட்டு போகமாட்டேன்"னு சொல்லு" என்றபடி என்னைப் பிடித்து உலுக்கின்ார்.
"என்னை எதுக்கு வற்புறுத்தறிங்க? Em gör Glas ITÄVALDITUGLIGT. 醬 ÜLlyä, கேட்க, கேட்க இன்னும் எனக்கு உங்க மேல மரியாதைதான் குறையுது குடிச் சுட்டு கண்டபடி கத்தினீங்களே எதவெச்சு நான் நடத்தை கெட்டவள்"னு சொன் னிங்க இதச் சொல்றதுக்கு உங்களுக்கு ஒன்பது வருஷம் தேவைப்பட்டதா? அதை பும் குடிச்சுட்டுத்தான் சொல்விங்களா? சுயநினைவோ சொல்ல உங்களுக்குத் தைரியம் இல்லியா?
நான் ಇಂಗ್ಳಲ್ಲಿ Upsör SOTTI, 96ör னொருத்தரோட பழகினவங்கிறது உங்க தெரியாதா? நான் உங்ககிட்டே சால்லலை. அப்ப வாய் பேசாம தலை யாட்டினீங்களே. இப்ப மட்டும் எப்படி அது உங்களுக்குக் குத்தமா தெரியுது
துக்கு நடுவிலே நீங்க எத்தனை Cul அதெல்லாம்
ல் ஒரு மரத்துக்குப் த டாட்டர் விழுந்து தட்டு யாரோ போலி ( டுத்தாங்க போலிஸ் ) க்குப் போய்ப் பார்த் பாராடிக்கிட்டு ஆபத்
அண்ணன் வீட்டில் தொலைபேசி இல்லை. அதனால் அம்மா ஊரிலிருந்து வந்துவிட்டாரா என்று பார்த்து வரச் சொன்னேன். அம்மா ருந்த உங்க டாட்டரை மறுநாள்தான் வருவதாகக் தகவல் வந்தது. ாணிட்டு என்னுடைய ". ஏனோ ஒர் இனம் புரியாத ணுக்கு மெஸேஜ் தந் இத்தனை நாள் தங்கி ருநத விட்டில் பார்த்தப்ப உங்க அன்று தங்குவதற்காகத்தான் அந்தநடுக்கம் னவு திரும்பியிருந்தது. ಶಿಫ್ಟಿ ஒரு இரவை எப்படிச் சமாளிப்பது?
உங்க வீட்டு டெலி
ம் சொல்லிட்டு ஆழ் )
GLIII (ísl. LII."
அன்றிரவு முழுவதும்தலையணைக்கடியில் 19 ஒரு பாட்டிலை வைத்துக் கொண்டேன். For of á குடிவெறியில் தலையணையை வைத்து : அழுத்தி என்னைக் கொல்ல முயன்றால், ாப்புக்காக பாட்டிலால் தலையில் தாக்கி
DAD)JLIL9- 14,LD 9I6)J(GI5 95
: : ஓடிவிடலாம் என்பதற்காக காலி
{? கொடுத்து (பாட்லை வைத்துக் Clancia (Lit.
o D1 蠶 முழுவதும் எனக்குத் ல் நீர் சிதற பக்கத்தில் தூக்கமே வரவில்லை. அத்ற்கு இரவு நடந்த பளப்பற்றிக் கொண்டார். அமர்க்களத்தில் அவருடைய பெற்றோர்கள்
LTG Su BSTITES GT, :#ಣ್ಣ உயிருக்கு "என்னடா அவளை அடிச்சியா?"என்று ன் இரண்டு கைகளை Gammad அதற்கு சரியான பதிலில்லை. களைக் குலுக்கினார். போதை စူးနှီဖွံ့ဖြိုးပွါး။ உளறிக் க்கு ஃபால்ஸ் ஹோப் கொண்டயிருந்தார். நடுவே, போய் வாந்தி தகத்திக் குத்துக்கள் (எடுத்துவிட்டு வந்தார். உள்ளே போய், உள்ளு இப்படி ஒரு நடத்தைக் கெட்ட பெண் LL TTTTT TTTT LS 0L TTLLLLLLL LLLkLkLkLLL S TTTS KKLLTT ர் பிழைக்க வாய்ப் -2′ கொடுத்தேன். இவ ககொடுத்துட்டிருக் ன்னிக்கு என்னை'வீட்டைவிட்டு வெளியே LJOLIGMTG) GMT (OJIа பான்னு சொல்றா' என்று உளறிக் கொண் குக் கொண்டு வந்து டேயிருந்தார். அப்போது அவருடைய கடைசித்
என்கின்ற2ண்ம்ை தம்பியும் அங்கிருந்தான் கத்தான்." அவன் போதை வஸ்துகளுக்கு அடிமை விக் கொண்டிருக்கும் LLUIT GOT GJør. ஆனால் மிகவும் நல்ல பையன் முகத்தில் சின்னதாய் ) என்னிடம் ரொம்பவும் பாசமாக இருப்பான். அவளுடைய கண்கள் அவன் போதையில் சிக்கிக் போல் பிரிபட்டது ) கொண்டான் நல்ல காலம் அன்று அவன் (தொடர்ந்து வரும்) ) தெளிவாக இருந்தான். அவனுக்கும் வீட்டில்
E ைபறிவித்யா -
நான் சொல்லியா காட்டிக்கிட்டிருக்கேன் என் கண் முன்னாடி ஒரு ಇಂಣ್ಣ 61601 வாழ்க்கைய் சூறையாடிட்டாள்னு தெரிஞ் சும் நான் அந்தப் பொண்ணை ஏத்துக்கல. ந்தப்பெருந்தன்மைகூட உங்களுக்கு இல்லியே பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் யாரயோ காதலிச்சேன்று இப் குடிச்சுட்டு, வாந்தியெடுத்துட்டு என்னை அடிச்சுட்டுத்தான் சொல்லமுடியுமா? நீங்க TGO, 600, 9 தொட்டி மாதிரி மேலும் நான் அனுமதிக்க முடியாது' என்று கொட்டித்தீர்த்தேன்.
பேஜ் எனக்குள் ஒரு ச்சல் வந்தது. ச்சை எடுத்தாலும் பரவாயில்லை. இனி மேல் இப்படி ஒரு வாழ்க்கையை அனுமதிக் கக்கூடாது' என்று ஒரு முடிவிற்கு வந் திருந்தேன். அடி வாங்கிய பிறகுதான் எனக்குத் தைரியமே வந்தது
"என் கூட வாழ உனக்கு பிடிக்க லைன்னா நான் செத்துப் :: நான் தற்கொலை பண்ணிக்கப்போறேன். நீதான் என்னைக் கொலை பண்ணினேனு எழுதி பாங்க் லாக்கர்ல வெச் ருக்கேன், தெரியுமா உனக்கு போலிஸ் முதல்ல உன்னைத்தான் பிடிப்பாங்க" என்றார். "பிடிச்சா பிடிக்கட்டும் எனக்குக் 3,6606) is 606). မျိုါ பேசறவங்கள் ளாம் தற்கொலை பண்ணிக்கமாட்டாங்க." நான் சொல்லி முடிப்பதற்குள் எங்கி ருந்துதான் 鷲 னை மாத்திரைகளை எடுத்தாரோ தெரியாது. அதை என்னிடம் காட்டிவிட்டு வேகமாக மாடியிலிருந்து கீழே ஓடினார். இதை நான் எதிர்பார்க்க வில்லை. நானும் அவர் பின்னால்
GGOT GÖT. " (தொடர்ந்து வரும்)

Page 16
மற்ற துணையாசிரியர் களுக்கு இல்லாத தகுதியும் மதிப்பும் சலுகையும் அவனுக்கு உண்டு
அதற்குக் காரணம் சனிக்கிழமை தோறும் வெளியாகும் அந்த ஆங்கில வார அநுபந்தத்தில் உலகத்தின் மேல் ஒரு கண்' என்ற தனித்தலைப்பில் அவன் எழுதிவரும் விசேஷக் கட்டுரைகள்தான்.
அந்தப் பகுதியில் இலக்கியம், அர சியல், கலை, பொருளாதாரம், தேசப் பிரமுகர்கள் எது பற்றி வேண்டுமானா லும் தனது சுதந்திரமான கருத்துக்களை அவன் வெளியிடுவான்.
அவனது அபிப்பிராயம் குறித்துச் சர்ச்சைகளும் கண்டனங்களும் எழுந்த போதிலும் ஒரு குறிப்பிட்ட தரத்திலுள்ள வாசகர்கள் அவனது எழுத்தின் மேல் வெறி மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் J,6ዘ .
ஒரே சமயத்தில் டெல்லி, பம்பாய் சென்னை ஆகிய மூன்று இடங்களிலிருந் தும் பல இலட்சக்கணக்கான பிரதிகளை விநியோகம் செய்துவரும் அந்தப் பெரிய
මෙම.
ஸ்தாபனத்தின் முதலாளிகள் அனந்த ராமனின் கருத்துக்களின் மேல் கொண்ட ஈடுபாட்டினால் மட்டும் அல்ல. அவனது கருத்துக்களினால் ஆகர்ஷிக்கப்படும் வாசகர் கூட்டத்தின் மீது கொண்ட ஈடு பாட்டினாலும், அப்படி ஆகர்ஷிக்கத்தக்க கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டி ருக்கும் ஆனந்தராமனின் திறமையின் மேல்கொண்ட ஈடுபாட்டினாலும் அந்தத் தகுதியை மதிப்பை சலுகையை அவனுக் குத் தந்திருந்தனர்.
9 GOTID 5 TTLDGT D6015 SS). Glovdig தின் ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட தனி அறையில் அமர்ந்து தனது விசேஷக் கட்டுரையின் ப்ரூப் காலி களைத் திருத்தியவாறு இருந்தான்.
இந்தியாவில், தேசிய ஒருமைப்பாடு குறித்து எல்லா அரசியல்வாதிகளும் தேசியப் பிரமுகர்களும் சகல பத்திரிகை களும் ஏக காலத்தில் ஒரே குரலில் ஆவேசமாகப் பேச முற்பட்ட காலம்
99).
அந்த பிரச்சனை குறித்து அவர் களோடு அடிப்படை உடன்பாடு கொண் டிருந்த போதிலும், எதைப்பற்றியுமே
முக ஒழுக்கத்துக்குச் சந்நி யாசிகள் என்ன செய்து விட்டார்கள்?
மனு மாந்தாதா, வள்ளு வன், பரந்தாமன், பகவான் ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் இவர்களெல்லாம்
என்ன சாதித்து விட்டார்கள்
இதோ, நமது பொலிஸ் இலாகாவைப்
பாருங்கள்
அது சத்தியத்தின் திருக்கோவில் தர்
സ്ക്വദ്ര
ஆழமாகச் சிந்தித்து அலசும் அறிவியற் பார்வை கொண்ட அனந்தராமன்- ஒரு மாறிய திசையில் நின்று ஒரு புதிய கோணத் தில் ஒரு பொறுப்பான பார்வையோடு தேசிய ஒருமைப்பாடு பற்றிய தன் கருத்துக் களை அந்தக் கட்டுரையில் எழுதியிருந்தான். இரண்டு முன்று முறை திருத்திய பிறகு எப்போதுமே தனது கட்டுரைகள் தெளிவாகவும் தீர்க்கமாகவும் பிசிரற்றும் இருக்க வேண்டும் என்பதற்காக எவரையும் விட பிரத்தியேக சிரத்தை எடுத்துக்கொள் வான் அனந்தராமன், அதற்காக இரவு எத்தனை மணி நேரமானாலும் கூடத் தனது சொந்தக் காரியம் மாதிரி ஊணுறக்க மின்றி ஆபீசிலேயே தனிமையில் அடைந்து கிடப்பான். இப்போது படித்துப் பார்க்கையில் அந்தக் கட்டுரை மிகவும் பிரமாதமாக வந்திருப்பதாக அவனுக்கே ஒரு
தொரு மனிதனாய் பட்டுக் கிடக்கும் த சமூகங்களைத் தன் தேசத்தில் தேசியங் என்ற கோஷம் எவ் என்று தான் எழுப்பி பற்றிய பிரச்சனை தானே சிலாகித்துச்
ஆம் அதற்கு என்பது இப்போது மதிப்பிற்குரிய நாற்க கும் என இரைச்ச களின் நடுவே அம ஃபோர்மேன் கதை ப்ரூ புக்காக உ திறந்த கதவின்
கருததுககளை அ வாரிவழங்கும்
அவனை நோக் ހަކީ நிறைவு தோன்றிற்று அந்த ፴)L நிறைவும் மகிழ்ச்சியும் ஒரு
சாதாரண கட்டுரையாள ஆட்
كلية
கூடியதன்று அது ஒரு கலைஞனுக்கே உரிய சுகானுபவம்
ப்ருப் காலியில் ஒரு குறிப்பிட்ட பகு தியை அவன் மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்தான்.
ஒருமைப்படுத்தல் என்பது முதலில் ஒவ்வொரு தனி மனிதனிலும் உருவாக வேண்டும் சமுகப் பார்வையே அற்ற சமுதாயப் பொறுப்புக்களையே போற்றத் தெரியாத வீட்டிலொரு மனிதனாய், வெளி யிலொரு மனிதனாய், தனக்குத்தானே பிறி
அதனால்தான் பல இலட்சம் மக்களுக்குத் தலைமைதாங்கும் ஒருவனைக்கூட இருநூறு ரூபாய் சம்பளம் வாங்கும் பொலிஸ்காரன் விரட்ட முடிகிறது. மிரட்ட முடிகிறது
அந்த சர்வ வல்லமை படைத்த பொலிஸ் இலாகாவில் ஒரு முக்கியமான அதிகாரி கமலநாதன்.
4. (A
- - - - VN Άλ) ". . . . .
கேட்கிறதே இந்தச் எண்ணிப் பார்த்தா %GLIIIfi GlD6ör ( வைக்கப்பட்டிருந்த எடுத்துக்கொண்டு இயந்திரங்களின் ஒ அதிர்ந்து கும்மென அது போலவே அ அடங்கிக் கிடந்த ஏ திடீரெனப் பேரத அவனுள்ளேயே அட
அந்தப் பகுதியில் அவர்களை அடக்கித் "... அதிலே Cu OHITUUDIT GOT
ᏞᎫᎦᎦ ᏛᎢ09556uᏞᏙᎯᏛ : ့်မျိုါို 5 GT2
எத்தனைதான் டாடினாலும், பொ கற்றுக்கொள்ள பல
میرا இதில் வரும் நிகழ்
காணப்படும் பாத்திரங்
அவர்களது பெயர் கொடுத்திருக்கிறேன். யார் என்பதைப் புரிந்து
மத்தின் தீய ஸ்தம்பம்
னால், சட்டத்தின் கரங்கள் கொண்டு அந்த
திருத்துவதற்கே தன்னை அர்ப்
அவன் தர்மத்தின் காவலன்
கொலை செய்வது குற்றம் ஆனால் அதைப் பொலிஸ்காரன் செய்தால் தர்மம். ஏனென்றால் அவன் சத்தியத்தின் மொத்த Glumu
நாளை உதயமாகக் கூடாது' என்று சூரியனுக்கு ஆணையிட்ட நளாயினியைப் போல யாருக்கும் ஆணையிடக்கூடிய சர்வ வல்லமை படைத்தது, நமது பொலிஸ் இலாகா
இந்திர லோகத்தில் இந்திரன் மட்டும் அடிக்கடி மாறுவானாம்.ஆனால் இந்திராணி ஒருத்தியேதானாம்
ஜனநாயகத்தில் எத்தனை அரசுகள் மாறினாலும் பொலிஸ்காரன் லத்தி மட்டும் DITEDITS).
IS
காந்திநகர் பங்களாவில் சந்தித்தோமே, அதே கமலநாதன்!
அவரது மூதாதையர்கள் ஆடுமாடு வளர்ப்பதில் அக்கறை காட்டியவர்கள்.
அதனால் ஜனங்களையும் ஆடுமாடுபோல் விரட்டுவது, அவருடைய சுபாவம். என்றாலும் மனிதர் மிகவும் துணிச்சல்காரர்.
தமிழகத்தின் ஒரு மூலையில் நக்சல் LurTiflassir கமாக இருந்தபோது,
பணித்துக் கொண்டது நமது பொலிஸ் இவர்களைப்பற்றி
இலாகா இருக்கின்றன. ஆனா
பொலிஸ்காரன் திருடினால் நீங்கள் பதிப்புகளே!
கண்டு கொள்ளக் கூடாது! ஏனென்றால் நான் எழுதியுள்ள
முழுக்க முழுக்கப் பாத்
இதில் நானும் ஒரு
பட்டு வரும் கமலா
இவளது உண்மைப் ெ
யாக நடப்பார் தன! சூதாட்டம்-வி súDLDm sólLLDTĽLITň இலஞ்சம் வாங் அவர் மிகவும் கடுை அவருககுச் சம துக்கும் கீழேதான். பாசில் கட்டிக்கொ வேலை பார்க்கும் இளைஞனுக்கு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பல கூறுகளாக மாறு ரி மனிதர்கள் வாழும் கத்தே கொண்ட ஒரு கள் ஒருமைப்படுத்தல் |ளவு சிரம சாத்தியம்? பிருந்த ஒரு பிரச்சனை யை அவன் தனக்குத்
G)J, IT GroTLIT GAT. ானே ஓர் உதாரணம் தான் இதோ தனது லியில், நான்கு புறமும் விடும் அச்சு இயந்திரங் ர்ந்திருக்கையில், அந்த
N
தமிழ் நாட்டின் முற்போக்கு எழுத்தாளர் Geguessingissör. அவரது எழுத்துக்கள் உலகப் பிரசித்தமானவை Joost Guts Gr55russo வசீகரம் செய்தவை ஒரு காலத்தில் ஒய்வே இல்லாது வெகுஜன சஞ்சிகைகளிலும் எழுதிக் குவித்தார். இப்போது அவர் எழுதுவதில்லை. எத்தனை கோடி தந்தாலும் கதை எழுத மாட்டேன் என்று சபதம் அந்த மாபெரும் எழுத்தாளரது படைப்புக்களில் ஒன்றுதான் இத
பத் திறந்து கொண்டு ) உங்கள் வரவேற்பை
ளே நுழைந்தபோது /நிச்சயம் Lumb வழியே அவனது /*ــــــــــــــــــــــــــــــــو சிட்டு அறிவுலகத்துக்கு 2N
அச்சு இயந்திரங்கள் ச் சிரிப்பது போல் தம் பேரோசையாகக்
சமயத்தில்தான் அவன் 6. மேஜையின்மீது திருத்தி புரூஃப் காகிதங்களை வெளியேறினான். அச்சு சை ஒருமுறை பெருகி 1று அடங்கி ஒலித்தது. னந்தராமனின் உள்ளே தோ ஒரு சுயசிந்தனை ர்ச்சியோடு கிளர்ந்து ங்கி ஆழ நீர்ப்பெருக்கின்
இருந்த கமலநாதன், தன் சாமர்த்தியத்தைக் பதவி உயர்வு பெற்றார். வை முரட்டுத்தனமான யே கைநீட்டும் சுபாவம்ஸ்காரனின் இலக்கணங்
ரியாதை வாரம் கொண் லிஸ்காரர்கள் அதைக் தலைமுறைகளாகுமே
நாதன் முழுக்க அப்படி
கமலநாதன் மிகவும் மரியாதை -உ
சிகள் பல கற்பனையே ஆனால் இதில்
ள் யாவும் உண்மையே!
ளைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக்
விவரம் தெரிந்தவர்கள் எ
Glaniranitati.
ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
ாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை
ரங்களாக்கி எழுதிய நா பாத்திரம் என்னோடு ச
ண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால்
uit Caumi.
மேலதிகாரிகளிடம்
ாரம் என்றால் அவர்
கிறவர்கள் விஷயத்தில் யாக இருப்பார்.
ாம் என்னவோ ஆயிரத் னாலும் அவரது மகளை திருக்கிறார் அங்கே ன் ஜாதியைச் சேர்ந்த
al JUU
-
— аьбобл600лаьлаfбби —
உள்ளோட்டமாய் விரைந்து செல்லும் மின்சாரம்போல அவனை நிலைகுலையச் செய்தது.
வீட்டிலொரு மனிதனாய் வெளியி லொரு மனிதனாய் தனக்குத்தானே பிறி தொரு மனிதனாய் என்று தானே பின்னிய வார்த்தைகளின் வலையில் தானே வீழ்ந்து சிக்கித் தவித்தான் அவன்
புற உலகிலும் சமுகத்திலும் தனக்குள்ள அந்தஸ்தை அவன் ஒரு வினாடி எண்ணிப் பார்த்தான். ஆனால் அகத்தேதனது தனிப் பட்ட சொந்த வாழ்க்கையில் தான் எவ்வளவு கேவலமான துயரங்களையும் முதிர்ச்சி அடையாத இளம்பிள்ளைப் பொறாமையும் கொண்டு அற்பமாக வதைபடும் பரிதாபத் திற்கும் பரிகாசத்திற்கும் உரிய சின்ன மனித னாய் வாழ்கிறோம் என்பதையும் எண்ணிப் பார்த்து-தனது அகவாழ்வுக்கும் புறவாழ்வுக் கும் இடையே உள்ள பள்ளத்தை அளந்து பார்த்தபோது அவனுக்குத் தன்மீதே தனது அறிவாற்றல்களின் மீதே கசப்பான சலிப்பு
ஏற்பட்டது. "வாட் எ ஹிப்பக்ரட் ஐ ஆம்!" என்று அந்தரங்கமான கைப்புடன் ஆங்கிலத் தில் முனகிக் கொண்டான்.
அவன் சிந்திப்பதே ஆங்கிலத்தில்தான் சொல்லப் போனால் எந்த இந்திய பாஷையும் அவனுக்குச் சுத்தமாகத் தெரியாது. தமிழும் மலையாளமும் கொஞ்சம் அசுத்தமாகத் தெரியும்.
வீட்டிலொரு மனிதனாய் வெளியி லொரு மனிதனாய் தனக்குத் தானே பிறி
: குற்றத்தையும் அவர் GES (O GOLD UITG505 05 CU595 GAUTAT, 960955 9560 ஜாதிக்காரன் செய்தாலொழிய!
醬 அபிமானத்துக்கு அவர் ஒரு தனி இலக்கணம்
தன் ஜாதிக்காரன் ஒரு கொலை யையே செய்துவிட்டு வந்தாலும், அவ னைக் காப்பாற்றி விடுவார்.
அன்று பொலிஸ் அதிகாரிகளின் மாநாடு நடந்தது.
பொலிஸ் மாநாடு என்றால், பூட்ஸ்களின் தாளவாத்தியம் கேட்டுக்கொண்டே இருக்
u!
அவர் பொலிஸ்காரர்களுக்கு இட்ட ஆணை, ஒரு குற்றத்தைக் கண்டுபிடிக்க இன்னொரு ಇಂಕ್ செய் யலாம்'என்பதே
"ஒட்டல்களில் ஆட்டுக் கறியில் மாட்டுக்கறியைக் கலக் கிறானா என்பதைக் கண்டு
ந்தப் பாத்திரம்,
பிடிக்க : மாட்டுக்கறியை ரகசியமாகக் கொண்டுபோய் அவனிடம் விற்க வேண்டும். அவன் வாங் கிக்கொண்டால் கைது செய்துவிடவேண்டும்.
ஒருத்தி விபசாரம் செய் யும்போது உங்களால் பிடிக்க முடியவில்லையா? நீங்களே பணம் கொடுத்து ஒரு ஆளை அனுப்ப வேண் 8. அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே
டித்துவிட வேண்டும்.
ஒரு கடைக்காரன் கலப்படம் செய்கிறான் என்று கருதுகிறீர்களா?அவனைத்திடீரென்று கைது செய்யவேண்டும்.
அந்த நேரத்தில் கடையில் கலப்படப் பொருள் எதுவும் இல்லையா? நீங்களே எதை யாவது எதிலாவது கலந்துவிட வேண்டும்.
வல் இதுதான். ம்பந்தப்படுத்தப்
E
R இந்த வார்த்தைப் பரிவர்த்தனைகள்
7 ܐܐLIIgܗ̄ ܲܢܠ
கவியரசு கண்ணதாசன்
தொரு மனிதனாய். தானே ஓர் பன்முகப் படைப்பு என்று தோன்றிற்று அவனுக்கு
அன்று காலை நிகழ்ந்த ஒவ்வொரு நாளும் காலையிலோ மாலையிலோ ஏதோ ஒரு நேரத்தில் அவனது தாம்பத் திய வாழ்க்கையில் நிகழ்ந்துகொண்டிருக் கிற அவ்விதம் நிகழ்ந்து விட்ட ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் பிறகு ஐயோ இவ்விதம் நிகழ்ந்துவிட்டதே' என்று வேதனையோடு வெட்கிக் குறுகி அற்பமாய் வதைபட்டும் மீண்டும் ஒருமுறை அவ்விதம் நிகழ வொண்ணாமல் தவிர்க்கும் பலமில்லாத பலவீனத்தால் மீண்டும் : நிகழ்ந்து கொண்டிருக்கிற ஒரு நிகழ்ச்சி அவனது நினைவில் வந்தது. அவளோடு-அவனது மனைவி கோகிலத்தோடு நேர்ந்த கடுமை யான வார்த்தைப் பிரயோகங்கள்.ஏன்? அவள் மட்டும் சும்மாவா இருந்தாள்?
அவனது செவிகளில் ஒலித்தன. சீ என்ன இருந்தாலும் இப்படி ஒரு நிலை மைக்கு அவளை நான் இழுத்திருக்கக்
நாம ரெண்டு பேருமே மனசுக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் இல்லையா? என்று காலையில் அவன் தன் மனைவியிடம் கேட்டதை நினைத்துப் பார்த்தான். அந்த மணமறிந்த உண்மையைத் தான் வாய் திறந்து கேட்டிருக்க வேண்டாமே என்று இப்போது தோன்றிற்று ஒரு சிகரெட்டை எடுத்துப்பற்ற வைத்துக்கொண்டு உட் கார்ந்த நிலையிலேயே தனது நாற்காலி யைப் பின்னால் தள்ளித்தன் பின்னா லிருந்த வெளிறிய பச்சை நிற ஸ்கிரீனை விலக்கிக் கண்ணாடி அடைப்பின் வழி யாக அந்த நான்காவது அடுக்கு மாடியி லிருந்து கீழே பார்த்தான்.
அங்கே தெரிவது வீதி அல்ல. இந் தப் பிரமாண்டமான கட்டடத்தின் நிழ லில் ஒதுங்கி உள்ள கூலிக்காரர்கள் கைவண்டிக்காரர்கள் முதலியோர் வாழ் கின்ற பிரதேசம் அது அனந்தராமன் பார்த்த நேரத்தில் அந்த கூலிக்காரன் குடும்பங்கள் ஒன்றில் என்ன தாம்பத்தியப் பிணக்கோ. அவளை அவன் ஒரு கையால் கூந்தலைப்பிடித்து முறுக்கிக் கொண்டு மற்றொருகையால் பிடரியிலும் முதுகிலும் அறைந்து கொண்டிருந்தது ஊமைப்படக் காட்சி மாதிரி ஒசையற்றுத் தெரிந்தது.
ஒரு புருஷன் தன் மனைவியை அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கக் கூடாதுதான். அப்படியே தவறிக் கேட்டு
விட்டாலும் சாதாரணமாக ஒரு மனைவி என்ன பதில் சொல்லக்கூடும்' என்று பலவிதமான பதில்களை மனசுக்கு இத மாகக் கற்பனை செய்து பார்த்துக்கொண் டான். ஆனால் அந்தக் கற்பனைகளுக் கெல்லாம் புறம்பாக அவள் அமைதி யாகச் சொன்ன அந்த இரண்டு வார்த் தைகள்தான் அவன் நெஞ்சை அறுத்துக் கொண்டிருந்தது.
(கோகிலா. தொடரும்)
தமிழகத்தின் பிரபல நடிகர் eu gellir 2. CLlLlafia) (optistiau பிரமுகர்கள் பற்றி
Gellunyai asentirembugTEFEgin Gigi Giuli) Féma GMTÜLluu 6gTLİ.
மாத்தத்தில் அசல் குற்றவாளிகள் கிடைக்கவில்லை என்றால், நகல் குற்ற வாளிகளை உற்பத்தி செய்ய வேண்டும். குற்றங்களை அதிகமாகக் கண்டு பிடிக்கிறவர்களுக்குத் தான் பதவி உயர்வு என்பதை மறந்துவிடாதீர்கள்
குறைந்தபட்சம் அநாதையாகத் திரி ன்றவனையாவது தேடிப்பிடித்து, ஜாமீன் வழக்குப்போட்டு விடுங்கள் என்று பேசி முடித்தார் கமலநாதன்.
ஆம், இந்திய நிர்வாக சம்பிரதாயம்
அப்படித்தானே சொல்கிறது!
"இவர் நிறையக் குற்றங்களைக் கண்டு பிடித்தார்." என்று 蠶 கொடுக்கிறது. பதவு உயர்வு கொடுக்கிறது.
ஆனால், "உண்மையான குற்றவா யைக் கண்டுபிடித்தாரா?” என்று எந்த அர stilesto 蠶 鸚 G
606360) Ls or Gross :: 醬 செய்கிறார்கள். திருடன் பிடிபடுகிறானா?
இல்லையே முடியாதே! ஏன்? காணாமற்போன சைக்கிள் பொலிஸ் காரன் வீட்டில்ல்லவா இருக்கிறது?
குற்றங்களை ပျို့ கண்டுபிடி க்கு உத்தரவிட்டதன்
என்று
ஜயிலுக்குப்போவதற்
மூலம் நிரபராதிகள் கும், LOTGOTO
வருவதற்கும்தானே வழிவகுத்திருக்கிறோம்:
(அந்தரங்கம் வரும்)
BID, 09-15, 1999

Page 17
ழ் நகரில் பிரதான
வீதியிலிருந்து பிரிந்து செல்லும் கிளைவிதி ஒன்றில் நடந்து
கொண்டிருந்தேன். கையில் முகவரி ஒன்று இருந்தது.
வேறை ஏஜென்ஸிக்காரரோடையும் தொடர்பு வைச்சு, எவர் மூலமாய் தெதியாய்ப் போக லாம் எண்டு முயற்சி பண்ணுறவையாலை சிலவேளை சங்கரப்பிள்ளையர் செய்த அலு வல் எல்லாம் வீணாய்ப் போகுமல்லோ? அதுக்காகத்தான் அவர் அட்வான்ஸ் விஷயத்
ஒன்று
அவர்ைந்தித்தேன்"
காய்கறிப் பையுடன் கூடவே வந்து கொண்டிருந்த அந்தப் பெரியவரிடம் விலா சத்தைக் காட்டி வீட்டை அடைய வழி GELIGILGST
"நானும் அந்தப் பக்கம்தான் வாரும் நான் வீட்டைக் காட்டிரன், அதுசரி. இவர் சங்கரப்பிள்ளையெட்டை நீர் என்ன விஷய மாய் ஏதாவது அந்தரங்கமெண்டால் பரவாயில்லை. வேண்டாம்."
"அப்பிடியொரு இரகசியமுமில்லை, நான் இப்ப வருடமாய் வெளிநாடு போறதுக்காக அலையாய் அலைஞ்சு களைச் சுப் போனேன். இந்த சங்கரப்பிள்ளை மூல மாய் எனக்குத் தெரிஞ்ச நாலு பேர் ஜெர் மனியும் ஹொலண்டுமாய் போயிருக்கினம். அந்த விஷயமாய்த்தான் நானும். கொழும் பிலையிருந்து இப்ப இங்கை வந்து நிக்கிறா ராம். அதுதான்."
ஓமோம். இப்ப இங்கை வந்து நிக்கிறார். அவர் இரண்டு இலட்சம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டுதான் பாஸ்போட் வாங்கி அலுவல் தொடங்கிறார் எண்டு கேள்வி. என்றார் பெரியவர்
அவர் சொன்ன அட்வான்ஸ் விஷயம் என் வாயைக் கொஞ்சம் கூடுதலாகவே கிளற வைத்தது.
"அட்வான்ஸ் எண்டு கேக்கிறவன் எல் லாருமே வடிகட்டின பச்சை அயோக்கியன் கள் ஐயா! இந்த இரண்டு வருடத்து என் சொந்த அனுபவம் இது அட்வான்சை வாங்கி வட்டிக்குக் குடுத்திட்டு, மாதக் கணக்காய் எங்களை நம்ப வைச்சு அலைச்சு கடைசியாய் நம்பிக்கை இழந்து அட்வான் சைத் திருப்பி கேட்டால், தவணைக்குமேல் தவணை சொல்லி இழுத்தடிச்சு. ஐயோ! அதை ஏன் கேக்கிறியள். அலைஞ்சு களைச்ச வன் கையைவிட மீதிப்பேருக்கு ஆயிரமும் இரண்டாயிரமுமாய். சொந்தப் பணத்தைச் சும்மா குடுக்கிறமாதிரி. போக்கிரிப் பயல்
"தம்பி சொல்லுறதும் சரிதான். ஆனா லும் கொழும்பிலை தங்க இடமோ உதவிக்கு ஆளோ இளந்தாரிப் பொடியள் சங்கரப்பிள்ளையர் சொல்லுற விடுதியிலைலொட்ஜ்ஜிலை தங்கினால் பொலிஸ் பாஸ் எல்லாம் லொட்ஜ்காரரே பதிவு செய்து எடுக்கிறதுக்கு ஒழுங்குகள் இருக்காம், அபூர் வமாய் சிலவேளை நாலு பேரைச் சந்தேகத் திலை பிடிச்சுக்கொண்டு போனாலும் மற்ற நாளே அந்த லொட்ஜ்காரரே வெளியே எடுத்து வந்துவிடுவாராம். அதைவிட முக் கியமாய். தன்னை மட்டும் நம்பியிராமல்
ற்பகம், நாளையிலேயிருந்து நீ ரெண்டு நாளைக்கு ருசியா சமைக்க வேண்
டாம் என்றான் சுந்தரமூர்த்தி
"ஒண்ணும் விளங்கவில்லை" என்றாள் *DLI hID.
'ரெண்டு நாள் கழிச்சு புரியும் பாரு என்ற சுந்தரமூர்ததி, "என் பிரண்ட் மோக லும் அவன் மனைவி சாரதாவும் நம்ம விருந்தாளியா வராங்க. ரெண்டு நாள் இருப்பாங்க! என்று சொல்லிவிட்டுப் போய்
AGLILIT GÖT GYNIGING
யாராவது வீட்டிக்கு வந்தால் அவர் களுக்கு ருசியா சமைத்துப் போட வேண்டு மென்றுதான் எல்லோரும் சொல்வார்கள் இதென்ன தலைகீழாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டாள் கற்பகம்
மறுநாள் மோகனும் அவன் மனைவி சாரதாவும் வந்து விட்டார்கள்
அவர்களுக்கு சீனி போடாத பால் அதிகம் கலக்காத தேனீரைக் கொடுத்தாள் கற்பகம்.
புளித்த மாவில் இட்டிலி, தேங்காய் இல்லாத மிளகாய் அதிகம் வைத்து அரைத்த சட்னி உப்பில்லாத சாம்பார் புளியில்லாத ரசம்வேகாத பொரியல், காய்ந்த ஊறுகாய்.
அன்று சாப்பிட்டானதும்,
சாரதா நம் வீட்டிற்குப் போகலாம்! என்றான் மோகன் தன் மனைவியிடம்
ஏன்?" என்றாள் சாரதா சுந்தரமூர்த்தியின் மனைவி நன்றாக ருசியாகச் சமைப்பாள் என்று கேள்விப்பட்டுத்
திலை இப்பிடி இறுக்கமாய் நிக்கிறாராம்!"
"அதுசரி ஐயா. பத்துப்பேர் அட்வான்ஸ் கொடுத்துவிட்டு, நாலுமாதம் ஆறுமாதமாய் நிண்டுதுங்கி,நாலுபேருக்கு விஷயம் சரிவந்து அவர்கள் போய்ச் சேர, மீதி ஆறுபேரும் பிறகு வரியக் கணக்காய் தூங்கி. கடைசியாய் அவர்கள் கதி அதோகதிதானே. ஐயா! இந்தச் சங்கரப்பிள்ளையும் 2 இலட்சம் அட்வான்ஸ்' எண்டு ஏதாவது பேசத்
தொடங்கினால் வேரை மல் திரும்பி விடுவன் ஏஜென்ஸிவேலை மாத்து விளையாட்டுக் கொண்டே ஓர் ஒழுங்ை லேன் நம்பர் சரியாயி நடந்ததும் 'கேற் ஓ இலக்கத்தைக் காட்டி விலாசத் துண்டோடு துக்கொண்டேன்.
பெரியவரின் உத நன்றி சொன்னேன்.
கேற்றில் இருந்த அறிவிப்பைப் பார்த்த தயங்கி நின்றேன். எ பெரியவர் தாமே முதல் நான் பின் தொடர்ந்ே "நாய் இல்லாத வீ இந்த எச்சரிக்கை அ பினம் நாயுள்ள வீடுகள் யாலை கட்டிவைச்சிரு հալքԺ, ԺԱ)."
பெரியவர் நகரத் உதிர்த்துக்கொண்டே பாதி திறந்திருந்த கதவு பார்த்துவிட்டு, வெளிே உட்கார்ந்து காய்கறிப் வைத்தார். நானும் எதி யில் உட்கார்ந்தேன்.
கொஞ்சம் நிமிர்ந்: வர் குரலைச் செருமிச்
"தம்பி நான்தான் சங்கரப்பிள்ளை. இர வான்ஸ் இல்லாத கே தில்லை. இப்ப நீர் என் என்றார்.
"அப்ப நான் பே றேன்!
எழுந்து கடிநாய்ப்
69T 607
இல்லையாவர் திடீரென இருந் இறந்துபோனார். மனைவி கமலம், பக்கத்தில் ܠܟ܂ܢ. குந்தியிருந்து ஒப்பாரி வைத்தாள்.
"என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டீர்களே ஐயா குடிக்கவேண்டாம், குடிக்கவேண்டாம் என்று ஆயிரம் தடவை கள் சொல்லியும் கேளாமல் அநியாயமாகச் செத்துப்போனீர்களே பெற்ற பிள்ளைகளில் ஒன்றுகூட பக்கத்தில் இல்லையே! நான் என்ன செய்வேன்."
இந்த ஒப்பாரிச் சத்தத்தைக் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களெல்லாம் ஓடிவந்தார்கள்
நல்லையாவர் வளர்த்த நாய் ஜிம்மி
எவரையும் அவர் பக்கம் நெருங்கவிடாமல்
அதன் பாசையில் எதையோ முனகியபடி அவர் பிரேதத்தைச் சுற்றிச் சுற்றி வந்தது. "இந்த நாயைப் பிடித்து ஆரெண்டாலும் வெளியே கொண்டு போய்க் கட்டிவிடுங் கப்பா ஒருத்தரையும் கிட்ட நெருங்க விடு குதில்லை!" என்று அங்கே நின்ற ஒரு கிழவி சொன்னாள் எவரும் அதற்குத் தயா
துக்கத்தோடு துக்கமாக கமலம் எழுந்து நாயின் பிரடியைப் பிடித்து, "வா சனியன்! உன்னால பெரிய ஆக்கின" என்றபடி அதைக்கூட்டிச்சென்று ஒதுக்குப்புறமாகக் கட்டிவிட்டுவந்து மீண்டும் நல்லையாவரின் பக்கத்தில் குந்தியிருந்து அழத் தொடங்கி 6ኽLff6ቨ.
நல்லையாவர் ஒரு பென்ஷனியர் கம லத்தை மணம் செய்து மூன்று பிள்ளைகளுக் குத் தந்தையாக இருந்தார். பிள்ளைகளை நன்றாகப் படிப்பித்து நல்ல நல்ல உத்தியோ கங்களைப் பார்க்கவைத்து பின்னடி காலத் துக்குப் பிள்ளைகளின் நிழலிலேயே வாழ வேண்டும் என்று திட்டம் போட்டிருந்தார். எக்காரணம் கொண்டும் பிள்ளைகளை வெளி
C
தான் இங்கே உன்னைக் கூட்டி வந்தேன். வாயில் வைக்க முடியாத அவள் செய்கிற சாப்பாட்டைவிட நீ செய்கிற சாப்பாடு எவ் வளவோ மேல் நீ நல்லா சமைக்கவில்லை என்று உன்னை அடிக்கடி திட்டினேன் இனி
மேல் அப்படி திட்
நாட்டுக்கு அனுப்பக்கூட GToOOTOMOTIO,
நல்லையாவர் பன பற்று மண்பற்று எல்ல லும் நாட்டில் உண்டா திட்டங்களையெல்லா படுத்திவிட்டது.
பிள்ளைகள் மூவரு லியா, அமெரிக்கா
அங்கங்கேயே குடியு வாழ்ந்து கொண்டிரு பக்கம் திரும்பிக்கூடப் போதாவது இருந்துவ ரெலிஃபோன் மணி கி
6լյր ցolյր լի.."
அவர்கள் இருவ ருந்ததைக் கேட்டுக்
சுந்தரமூர்த்தியும் "சமையல் நல்லா
மனம் புண்படத் அவன் மனம் மாற அவனும் அவன் பொழுது ருசியில்லாம 6)gnoirGoMoš, ՁլյGL றான் சுந்தரமூர்த்தி நண்பனுக்கு இ உபகாரம் செய்யலா
BID, 09-15, 1999 റ്റിങ്
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நச்சுப்பேச்சு இல்லா
ழவி கோடீஸ்வரியின் கழுத் தைப் பிற்பகல் பன்னிரண்டி
லிருந்து ஒரு மணிக்குள் 'ற' நெறித்துவிட்டு அவள் மேலுள்ள நகைகளை குள் திரும்பினோம் மட்டும் கழற்றிச் சென்றாலே ஆயுளுக்கும் தது சிறிது தூரம் வசதியாக வாழலாம் என்று முத்தையா துணில் இருந்த திட்டமிட்டுவிட்ான்
ார் கையிலிருந்த அவள் கழுத்திலும் கை வைத்தாயிற்று
பிட்டுச் சரிபார்த் தெரிக்க வேண்டியதுதான் மீதி
"Одла, а п(35,04 па албу, шатрти.
கு கண்களாலேயே
கடிநாய் கவனம் ம் உள்ளே போகத்
தயக்கம் புரிந்து உள்ளே புகுந்தார். W. னாள் பணக்காரி "இந்த உலகத் ருக்குத்தான் தம்பி திலே எனக்குப் பன ஆசை
விப்பு போட்டிருப் லை நாயைச் சங்கிலி பினம். இது நகர்ப்புற
கிடையாது. ஆனால் ரீவியிலே ஒரு மெகா தொடர் வந்துகிட்டி ருக்குது. ஒண்ணரை வருசமா தினமும் பார்க்கறேன். இன்னிக் குத்தான் முடியுது அந்தக் கடைசி அத்தியாயத்தைப் பார்க்கிறவரை நான் உசிரோடு இருந்தால் போதும் என் வாழ்க்கை அத்தியா யத்தை அதுக்குள்ளே முடிச் சிடாதே."
கொலைகாரனுக்கு அவள் வேண்டுதல் விசித்திரமாயிருந் 岛弧
உண்மை ஒன்றை விறாந்தையில் ஏறி, நூடே சற்று எட்டிப் இருந்த கதிரையில் பயையும் பக்கத்தில் ர இருந்த நாற்காலி
உட்கார்ந்த பெரிய ரியாக்கிக்கொண்டு,
GOGOOut
நீர் சந்திக்க வந்த ாடு இலட்சம் அட் ஸ நான் எடுக்கிற செய்யப்போகிறீர்?"
சாகப்போற கிழவிக்கு இப் Ապ, ԶԱՆ ՎԱ693 (UT?
அவளைக் கட்டிப்போட்டு விட்டு ரீவியை போட்டான்
பார்த்துக்கிட்டே இரு கிழவி நான் உன் நகையெல்லாம் கழட்டிக்கிறேன் என்ற வாறு அவள் நகைகளையெல்லாம் கழற்றி எடுத்து முட்டை கட்டிக்கொண்டு போய் GILL GAT.
பொலிஸ் வந்தது.
யிட்டு வர்ர்.போகி
பயமின்றி வெளியேறி
ாே ாது என்பதும் அவர் பிள்ளைகளின் பிறந்த நாட்கள் வந்தால் காட்வரும் போட்டோக்கள் அனுப்பப்படும். அவ்வளவுதான் பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் எல்லோருமே தூரத்து நட்சித்திரங்களாகிவிட்டார்கள்
இதையெல்லாம் சிந்திக்கச் சிந்திக்க நல்லையாவருக்கு துயரமே மேலிடும் அதை கனடா அவுஸ்திரே இல்லாமல் செய்ய தினமும் கொஞ்சம் மது ன்று ஒடிச்சென்று அருந்திக்கொள்வார். ஆனாலும் துயரம்
ழய கட்டை ஊர்ப் ம் இருந்தன. ஆனா ன குழப்பம் அவரது 5. flait GTITL, G5, GIL
نہیں ہےR08%S_<%20% %C 2.3 ހަކު 官 شیشے 25% ہے؟ گوکہ
స్త్రీ2
"கிழவிம்மா உங்க நகைகளைக் கொள்ளை அடித்த ஆளோட அடையாளம் தெரியுமா உங்களுக்கு
தெரியாது. ஆனால் உங்களுக்கு அந்த ஆளை என்னாலே காட்ட முடியும்?
"67նuւգ-7" "foss GALILLösegir Gan par Gör grófunuon வெச்சிருக்கிற மூவி காமெரா அவனைப் படம் பிடிச்சிருக்கு ரீவியை ஒன் பண்ணினா காமெரா தானா ஸ்டார்ட் ஆகும்
次
"கில்லாடிப் பாட்டி நீங்க என்று புகழ்ந்தவாறு இன்ஸ்பெக்டர் ரீவி பெட்டிக் குள்ளிருந்த மூவி கமெராவை எடுத்துச் சென்றார்.
கொலையாளி பிடிபட்டு நகைகள் கிடைத்ததோடு பொலிசின் வெகுமதியும்
கோடீஸ்வரிக்குக் கிடைத்தது.
S LS
பாய்ந்து கத்திக்கொண்டே கிடந்தது. நேரம் அடித்துக்கொண்டு பறந்தது.
வந்தவர்களில் ஒருவர் கேட்டார்."என்ன கமலம், வெளிநாட்டில இருக்கிற பிள்ளை களுக்கு அறிவிக்க வேண்டாமா? அந்தளவில் கமலம் எழுந்து சென்று மூன்று பிள்ளைகளின் தொலைபேசி இலக்கங்களையும் கொடுத் 5fᎢ 6lᎢ .
வீட்டிலேயே பேசக்கூடிய வசதியிருந்
扈 以苯
குடித்தனமுமாக க்கிறார்கள் ஊர்ப் பார்ப்பதில்லை. எப் ட்டு கடிதம் வரும். ணுகினுக்கும் பேரப்
போகாது. மேலும் அழுகையும், துயரமும் தான். கமலம் இவருக்குப் புத்தி சொல்லிச் சொல்லி அலுத்துப் போனார்.
ஒருநாள் ஏதோ பணிவிடையாக வெளியே போன நல்லையாவர் ஒரு நாய்க் குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்தார்.
நாயென்றால் கமலத்திற்கு அறவே பிடிக் காது. "இந்தச் சனியன ஏன் கொண்டு வந் தீர்கள்? கொண்டுபோய் தெருவில் எறிந்து விட்டு வாருங்கள்" என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவர் கேட்கவில்லை. "நான் பெத்துவளர்த்த பிள்ளைகளும் எனக்குப் பக்கத்தில இல்ல தூக்கிவிளையாட பேரப்பிள்ளைகளும் இல்ல இந்த நாயை யாவது பிள்ளைப்போல வளர்ப்பம் வீட்டுக்கும் காவலாக இருக்கும். எனக்கும் அதனோடு விளையாடி பொழுதைப் போக்க முடியும்" இப்படிச் சொன்ன நல்லையாவரை மனைவி கமலம் எரிச்சலோடு பார்த்துவிட்டு நடந்தாள் காலம் கடந்தது. நாயும் வளர்ந்தது.
உண்மையிலேயே அந்த நாயை பிள்ளை களைப்போல பாசம் வைத்து வளர்த்தார் அவர் நாயும் அவர்மேல் உயிரையே வைத் திருந்தது. வெளியேபோய் வரும் போதெல் லாம் அதற்காக பிஸ்கற் வாங்கி வருவார். அவர் வரவை ஆவலோடு எதிர்பார்த்துக் கிடக்கும் அந்த நாய், அவரைக் கண்டதும் தெருவாசல்வரை ஓடிச்சென்று அவர்மீது பாய்ந்து, அவரது வேட்டியைக் கவ்விப் பிடித்தபடி அழைத்துக்கொண்டு வரும். இதைப் பார்த்தவர்களெல்லாம் வியந்துபோய் நிற்பார்கள்
இப்போது அந்த நாயை கமலம் கட்டிப் போட்டுவிட்டாள் என்றாலும் அதன் வாயை எவராலும் கட்டிப்போட முடியவில்லை. அவர் இறந்துபோனார் என்பதை அது அறியுமோ தெரியாது ஓய்வில்லாமல் பாய்ந்து
டமாட்டேன்! வா
ம் பேசிக்கொண்டி காண்டிருந்தனர். கற்பகமும் ல்லை என்று அவள்
டுவான் மோகன் வண்டுமென்றுதான் னைவியும் வருகிற 血( து புரிந்ததா? என்
படியெல்லாம் கூட
போலிருக்கிறது! )
தது. மூன்று பிள்ளைகளோடும் தொடர்பு GJIT GOT LITTg, sin.
"அப்படியா ஐயோ எங்களால் வந்து கொள்ள முடியாதே. நீங்கள் எதற்கும் அப்பாவின் இறுதிக் கிரிகைகளையெல்லாம் வீடியோவில் பதிவு செய்து அனுப்பிவையுங் கள், நாங்கள் அதை இங்கே போட்டுப் பார்த்து துக்கத்தை அனுஷ்டிக்கிறோம். அதற்கான செலவையெல்லாம் உடன் அனுப்பி வைக்கிறோம்!"
மூன்று பிள்ளைகளின் முடிவும் ஒன்றா கவே இருந்தது. இதைக் கேட்டதும் கமலம் இன்னுமொரு பாட்டம் அழுது தீர்த்தாள். அங்கே வந்து நின்றவர்களெல்லாம், "இது தான் வெளிநாட்டுச் சீவியம்" என்று மெது வாகக் குசுகுசுத்துக் கொண்டார்கள்
இனி என்ன செய்வது எப்படியாவது பிரேதத்தை அடக்கம் செய்யவேண்டும்.
ஆயிற்று ஒன்று இரண்டு, மூன்று என்று நாட்கள் கழிந்துவிட்டன. மூன்றாம் நாள் சுடலைக்குச் சென்று சவப்புதையலில் பால்வார்க்க வேண் டும் அல்லையல் சிலரும், கமலமும் சுடலைக் குப் போகத் தயாரானார்கள்
அப்போதுதான் கமலத்துக்கு நாயின் நினைவு வந்தது.
சுடலைக்குப் போய்வரும்வரை வீட்டுக் காவலுக்காக நாயை அவிழ்த்துவிட்டுப் போக லாம் என்று எண்ணிக்கொண்டு, நாயைக் கட்டிப்போட்ட இடத்திற்குச் சென்றாள், அங்கே நாயைக் காணவில்லை. கட்டிய சங்கிலி அறுந்து கிடந்தது.
"சணியன் பிடித்த நாய் எங்கே போய்த் தொலைந்ததோ தெரியவில்லை?" என்று திட்டிவிட்டு, பால்வார்க்கும் அவசரத்தில் நடந்தாள்.
சுடலைக்குச் சென்று நல்லையாவரின் சவப்புதையலை நெருங்கியதும் எல்லோரது முகங்களிலும் ஆச்சரியம். நல்லையாவர் ஆசையோடு வளர்த்த அந்த நாய் புதையலில் கால்மாட்டுப் பக்கம் படுத்துக்கிடந்தது.
"ஜிம்மி" என்று கமலம் அழைத்தாள் வாலைச் சுருட்டிப் படுத்துக் கிடந்த நாய், துள்ளியெழுந்து புதையலை வளைத்து வளைத்து ஓடிவந்து முனகியது. கமலத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
"செல்லமாக-பிள்ளைப்போல வளர்த்த நாய்." அவள் கண்களிலிருந்து அருவியென கண்ணீர் வடிந்தது.
"ம். இந்த நாய்க்குள்ள அறிவுகூட பெற்ற பிள்ளைகளுக்கு இல்லையே! என்று முணுமுணுத்தபடி வந்த கடமையை முடித் துக்கொண்டு, "வா ஜிம்மி வீட்டுக்குப் போக லாம் இனிமேல் நீ எனக்கு நாய் இல்லை. நீதான் என் பிள்ளை"என்று அதை அழைத் தாள் அதற்கு கமலத்தின் மொழி புரிந்ததோ இல்லையோ அமைதியாக அவள் பின்னால்
L阿& ""

Page 18
போர்க் கலங்களோடு வந்தேன். பூக்களோடு நீ வந்தாய்! காதல் களத்தில் தோற்றுப்போனது நான்தான்! பூக்களுக்கு வலிமை அதிகம் பூக்களுக்கு அருமை அதிகம் D_6öI LIG9)Ldi, g, GA)/iáJ, GT. பூக்கள்தான் அதனால்தான் எப்போதும் நான் மட்டும் தோற்றுக் கொண்டிருக்கிறேன்! கல்லாக இருந்தவனை கணிய வைத்தவள் நீ! இந்தத் தீயை விழுங்கிய தென்றல் நீ! எப்படி நான் மாறிப்போனேன்? எப்படி என்னை மாற்றிப் போட்டாய்? தளபதி இந்திரஜித் தனக்குள்ளாகவே பேசிக்கொண்டிருந்தான்! தனிமையில் பேசவும் காதல் கற்றுத் தருகிறதா? தனிமையில் எங்கே GLf7 GGST GÖT2 எனக்குள்தான் அவள் இருக்கிறாளே! நாம் ஒருவர் நமக்குள் ஒருவர் நான் பேசினால் அவள் கேட்கிறாள்! அவள் பேசினால் நான் கேட்கிறேன்! தனிமை என்பது தனித்திருப்போருக்கு காதலர்கள் தனித்திருப்பதில்லை! ஒருவருக்குள் ஒருவர் கனிந்திருப்பார்கள் இந்திரஜித்தும் இப்போது இரண்டு பேராகத்தான் இருக்கிறான்
இதுவரை நடந்து முடிந்திருக்கும் ஆறு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி அதிக ஒட்டங்களைக் குவித் திருப்பவர் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜாவெட் மியாண்டாட் இவர் 30 போட்டி களில் விளையாடி 1088 ஓட்டங்களைக் குவித்து சாதனை படைத்துள்ளார்.
உலகக் கோப்பைப் போட்டித் தொடர்க ளில் அதிக ஒட்டங்களைக் குவித்துள்ளவர்கள் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருப்ப வர்களில் தற்போது விளையாடி வருபவர்கள் இருவர் மட்டுமே ஒருவர் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க மற்றவர் இந்திய அதிரடி வீரர் சச்சின் டெண்டுல்கர்
JETIJST UTGI
முகம் ஒ பொன்
தனிமையில் பேசவில்லை, தனக்குள் உள்ளவளோடு பேசுகிறான்! தோற்பதும் ஒரு சுகமே உன்னால் நான் தோற்கப்பட்ட செய்தி சுகச் செய்தி உடல் வெறும் 9;n(0)5 FT GÖTT? நான் அதை ஒருநாளும் ஒப்புக்கொள்ள மாட்டேன்! GI göt D. La)
கூடல்ல,
GATINGO!
நீ குடியேறியதுமே கோயிலாகிவிட்டது αποδί Φιού!
da "Ly..Ga) குருவி இருக்கலாம் தேவதை கோயிலில்தான் இருக்கலாம் இந்தக் கோயிலின்
சகரும் நான்தான்! ந்தக் கோயிலின்
2) QADJ, j, GJ, TIL SOLIL, GLITL டித் தொடர் களில் மட்டுமே விளையாடியுள்ள டெண்டுல்கர் 14 போட்டி களில் மட்டும் பங்கு பற்றி 806 ஓட்டங்களைக் குவித்துள்ளார். மியாண்டாட்டின் சாத னையை முறியடிக்க இவருக்கு இன்னும் 28 ஓட்டங்கள் மட்டுமே தேவை
இதுவரை நடந்து முடிந்த ஆறு உலகக் கோப்பைப் போட்டித் தொடர்களிலும் அதிக ஓட்டங்களைக் குவித்த முதல் 10 வீரர்களது
இவர் களில் மரியாண் டாட்டின் விவரங்கள் வருமாறு: ( வீரர் இன்னிங்ஸ் ஓட்டங்கள் அதிகம் சராசரி
1 ஜாவெட் மியாண்டாட் (பாகிஸ்தான்) 30 1083 103 4、 2 விவியன் றிச்சர்ட்ஸ் மேஇதீவுகள்) 21 IOIS 18. 6、 3 கிரஹாம் கூச் இங்கிலாந்து) 2. 897. 15 44&5 4 மார்டின் குரோ நியூஸிலாந்து) 21 880 100 5500 5 டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் மேஇதீவுகள்) 25 854 05 878 அர்ஜுன ரணதுங்க இலங்கை) 24 835 88 52.19 டேவிட் பூன் (அவுஸ்திரேலியா) 85 100 54) 8 சச்சின் டெண்டுல்கர் இந்தியா) 4. 806. 137. 67.17 9 ரமீஸ் ராஜா (பாகிஸ்தான்) 6. 700 19 53.85 I0, 9, 1965) (3,1-1,65 (315.450 urt) 24 69 75' 3716
டெண்டுல்கருக்குகற்றுக்கொடுப்பேன்
உலகக் கேப்பையை வெல்லும் அணி எது? என்பது தான் இப்போது கிரிக்கெட் இரசிகர்கள் மத்தியில் எழும் விலை மதிக்க முடியாத கேள்வி
ஒவ்வொரு அணிக்கும் ஒவ்வொரு துருப்புச்சீட்டு உண்டு. இம்முறை பாகிஸ் தான் அணியின் துருப்புச்சீட்டு சோய்ப் அக்தர் உலகின் அதிவேகப் பந்து வீச்சாளர் என்று இவரைக் கூறலாம். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகம்
அக்தரின் வேகப்பந்து வீச்சு எவ்வளவு SLLSSS SS SS SS SS SS SS
பிரபலமோ அதைப்போன்று ஒழுங்கின்மைக் கும் பிரபலம் பாகிஸ்தான் இரவு விருந்து களில் கும்மாளம் போடுவது இரவில் தாமத மாக அறைக்குத் திரும்புவது என்று ஒரே 莎*呜
ஒருமுறை போதையில் அறையில் இருந்த பெட்வீட்டையே எரித்து விட்டார். அண்மையில் நடந்த ஷார்ஜா போட்டி களின்போதும் வீரர்களுட்ன் ஏற்பட்ட தக் ராறு காரணமாக அபராதம் கட்டினார் *óT.
இந்தியாவுக்கு எதிராக விளையாடிய போது பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் அக்தரிடம்,
"டெண் டுல்கரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்" என்றபோது, அதற்கு அக்தர் வேகப்பந்து வீச்சு என்றால் என்ன என்பதை நான் டெண்டுல்கருக்குக் கற்றுக்கொடுப்பேன்" என்றாராம் பொறுத் திருந்து பார்ப்போம். K
முகத்தில் šār @_á இதழ்கள் ബ|| | முன்னிர கண்களு மொத்தத் முடிவை தேன் பல 历L呜( -9/01/68)6II
தமது வீரர்கள் கை நிவாரணப் பணிக்கு கைது செய்யப்பட்ட அமெரிக்கா, இப்போ பொறுப்பு ஏற்றுள்ள
அதுதான்.அதே
* தமிழ்ப்பாட நூல்க இம்முறை மலிந்து கி S. SIC
தமிழ்பேசும் தரப் எப்படி அகற்றலாம்? காலத்தில், நீங்கள் அ ஏன் அலட்டிக் கொ 岭、
* அமைச்சர்கள் ஃெ பகிரங்கமாகவே மோ
T
பனிப்போர் என்ற I06yys/ITSIGLII7 *
ஆளும் தரப்பு சார் வீரவின் மனைவி போ
ஜேவிபிமீது பற்று LD/76076)Jij3,67/ GUITIs A.J. Լ36/L/L/glյդ ց:6/glla)/
முதலியின் விசுவாசிகள் Լ0//60//7ol) –3/61/IT ID புள்ள போடுவார்கள் வின் தோழர்கள் அவர் கல்ல; அவரது கட்சி களிப்பார்கள் அதனா தனை பின்னடைவுகை தும் மறுபடி மறுபடி тирају је, ал Јаћић ||
(Ա?6մ3, ே ܘܼ
* தொலைக்காட்சி ஒன்றில் "முகத்தைப் ராஜகுமாரி, காலைப் வேலைக்காரி என்ற வ இடம்பெற்றுள்ளன. இ போன்ற வீட்டு உதவிய மனங்களைப் புண்படுத் 6 to:
Glen சக்தி ரிவியில் யொரு உறுத்தலான
ஒளிபரப்பாவதை நாமு
தோம் தமிழக விளம் தான் போடுகிறார்கள் : அதனைத் தவிர்ப்பது அறியாமல் ஏற்பட்ட திருத்திக்கொள்ளுவார்
o
* சிந்தியா ஹரி கிரு படம் பார்த்தீரா? பா' போல இல்லையே?
கே. நவீன், சுெ '575) (5 to/fll/7 இயக்குநர் பாசிலை 'ஹ' ன்ஸில் தேடினால் தான் என் அபிப்பிர LIL Li JIFLOIT iiiig,Tail
&్స * சிந்தியா மனிதரில் நிறங்கள்?
வி. ஜெகசோதி, ! சமீபத்தில் பட இருந்து ஒரு துணுக்கு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான்தான்! ங்களை கோர்த்து ாக்குகிறேன்! ழ்க்கையையே
ாக்குகிறேன்!
கோயில்
கொண்டிருந்தான்!
9|ബഞ61
ண செய்தான் I GÖTGOT ன அழகியா?
5.
GATTI
இரு
NT
இரண்டும் LGUIT! ண்டு எழில் க்கு விழா தில் அவள் ந்த
ATTA
NISTGÖTLATAN)
து செய்யப்படவில்லை. ச் சென்றவர்கள்தான் னர் என்று கூறியது து தமது வீரர்களை தே
விக்னேஷ் கொழும்பு-0. தான். அமெரிக்கா
ளில் அச்சுப் பிழைகள் டக்கின்றனவே? லோமினா, நீர்கொழும்பு பின் அச்சாணியையே என்று யோசிக்கப்படும் |ச்சுப் பிழைகள் பற்றி ள்கிறீர்கள்?
பளசியும், அஷ்ரப்பும் திக் கொள்கிறார்களே? ம் பாரூக் களுத்துறை
கட்டத்தை தாண்டி விட்டது!
*
பாக ரோஹனவிஜய ாட்டியிட்டால் வெற்றி
மு. ஜெயபாலன், காலி, ள்ளவர்கள் வித்தியாச ளைப் பார்த்து வாக் அத்துவத் வேண்டு னைவிக்கு ரோஹன LOGO)60762ĵoj; 蹴Gみ a/7。 ஸ்தான் இத் ளச் சந்தித்
ஜே.வி.பி.
TīģTai பார்த்தால் III.J. A.A.J.G. G0au GIGä ாளர்களது துமல்லவா? தய்வநாயகி, ரூப்பிட்டி
அப்படி விளம்பரம் ம் கவனித் பரத்தைத் 76/079), II,
தவறாயின் கள் என்று
ஷ்ணன்ஸ்" fai) LILLID
Tüü-05 தை' தந்த கிருஷ்ண ஏமாற்றம் யத்திலும்
எத்தனை
இலண்டன். டத்ததில்
தொற்றிக் கொண்டால் மனதெல்லாம் விழா நடந்து வருகையில் தேவதையின் உலா தழுவிக் கொள்கையில் குளிர் நிலா முத்துச் சிரிப்பாலே மொத்த மனதையும் கொத்தி எடுத்திடுவாள்! தாவியணைக்கையிலே மொத்த உயிரையும் தனக்குள் வாங்கிடுவாள்! I, II 603T is J. GöTG I, ITL போதாது என்றாலும் நாளும் அவளை நாடி கண்ணிரண்டும் படையெடுக்கும்
"பல்லாயிரம் வருஷங்களுக்கு முன்பே புராணங்களில் மனிதர்களை முன்று பிரிவாக பிரித்துள்ளனர்.
சாத்வீகம் உள்ளவர்கள் இவர்கள் சகலரும் மதிக்கும் அமிர்த குணம் கொண்ட வர்கள் பிறருக்கு வழிகாட்டும் அறிவுத் தெளிவு உள்ளவர்கள் 2 இராஜஸம் கொண்டவர்கள் இவர்கள் அதிகாரப் பிரியர்கள், அகங்காரக்குணம் கொண்டவர்கள் மற்றவர்களை அடக்கியாள நினைப்பவர்கள் எதையும் தனக்கென விரும்புபவர்கள் 3. தாமஸம் இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் கடும் ஆசை கடும் கோபம், கடும் பாசம் என்று எந்த உணர்விலும் தீவிரமாக இருப்பார்கள் உணவு, பெண் சுகம் என்பவற்றிலும்
TL Lib (SCII, 5, (LL). ''-' ಚಿಲಿ'.
* சிந்தியா புதிதாக வந்துள்ள படங்களில் விஜய் படம் இல்லையே?
சி. லூர்துமேரி, பதுளை
பூமகள ஊர்வலம் (பிரசாந்த்ரம்பா)
நிலவே முகம் காட்டு'(கார்த்திக் தேவயாணி)
நடித்த இரு படங்கள்தான் சமீபத்திய
வரவுகள் அடுத்து விஜய் படம் வரலாம்!
స్పై
* பணத்தை எப்போது போற்றுவீர்கள்? எப். நிஸ்யா, குருநாகல் நம் கையில் இருக்கும்போது
Si
* எடுத்ததுக்கெல்லாம் கடவுள்மீது பாரம் போடுகிறவர்கள் பற்றி உமது அபிப்பிராயம்?
ஏ. ராஜலிங்கம், வவுனியா தோமஸ் ஆல்வா எடிசன் பெரிய விஞ்ஞானி
அவர் மாணவனாக இருந்தபோது பாடசாலை ஆசிரியர் எடிசனின் கோணல் மாணலான மண்டையைப் பார்த்து கேவி
| 9Աբ605 կմ ք9VII (ՈII?
முத்து நிலா அவளே! மோக நிலா அவளே!
இந்திரஜித் வானம் பார்த்தான்! அங்கும் ஒரு நிலா எரிந்துகொண்டிருந்தது. என் அழகை பாடாது எவளோ ஒருத்தியின்
a
என் ஒளிதானே )%52 5ܓܝ உன்னைத் தொடுகிறது?
என்று நிலா கேட்பது ترکی போல் இருந்தது! "حصر ك - அதற்கும் அவன் (க
பதில் வைத்திருந்தான்.
"திங்களே திங்களே என்னவள் முகம்போல (இ) ஒளிவீச
உன்னால் முடியுமானால் என் காதல் உன்னை வரிந்திருக்கும்"
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி:
அதிகாரம் 12 குறள் 18
G) LİGONİ İTİ.
இவனுடைய தலை அமைப்பு மோசமாக இருக்கிறது. இவன் என்ன படித்தாலும் முளையில் ஏறாது" என்று கூறினார்.
எடிசனின் தாயார் தனது மகனை பெரிய ஆளாக மாற்றிக் காட்டுவேன் என்று சவால் விட்டார். தானே பாடங்களைப் போதித்தார் தன்னுடைய விடாமுயற்சியால் எடிசன் மகாமேதையானார்.
அவர் கூறினார்:"மனிதன் கடமைப்பட்டி ருப்பது முளைக்கல்ல முயற்சிக்கே கடவுள் வரங்களை விற்பனை செய்கிறான். முயற்சியே அவற்றின் விலை"
இ
* சோனியா கூட்டாக ஆட்சி அமைக்கத் தயங்கியது ஏன்?
எம். ஜெயமணி, கல்கிஸை தன் தலையையும் ஜெயா உருட்டி விளையாடுவார் என்ற பயத்தால்
&్స
* பேச்சை வைத்தே சிலர் காரியம் பார்த்து விடுகிறார்களே?
ஆ. கேசவநாதன், கம்பளை "புகைப்பிடிப்பவனை உன் வீட்டுக்குள் அனுமதி மது அருந்து பவனைக்கூட அனுமதி ஆனால் அதிகம் பேசுகிறவனை அனு மதித்துவிடாதே"
&్స
* அடிப்படைப் பிரச்சனை அன்றாடப் பிரச்சனை ஒப்பிடுக
கு. வாசிகன், திருமலை அடிப்படை பிரச்சனை புற்று நோய் அன்றாடப் பிரச்சனை புண் புண்ணுக்கு மருந்திடலாம் தான். அதற்காக புண்ணுக்கு மட் டுமே வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தால் புற்றுநோய் ஆளையே விழுங்கிவிடும்! எனவே அடிப்படைப் பிரச்சனையான அர சியல் தீர்வுக்கான சர்வதேச அழுத் தங்களை உருவாக்குவதே தமிழ் பேசும் தரப்பின் உடனடிப் பணி யாக இருக்க வேண்டும்!
&్న
* ரஜினியின் அடுத்த நாயகி ரம்பாவா, சிம்ரானா?
மோ, குரூஸ், பதுளை நிச்சயம் ரம்பா அல்ல!
* தொலைக் காட்சிகளில் இப் போது மூடநம்பிக்கைத் தொடர்கள் அதிகமாகி விட்டனவே?
வி. ருத்திரகுமார், கொழும்பு-08 மர்மதேசம், மந்திரவாசல் பஞ்சமி, குடும்பம் போன்ற பல தொடர்கள் பகுத்தறிவு பேசிய கலைஞரின் குடும்ப நிறுவனமான சன் ரி.வியில் இருந்துதான் வருகின்றன என்பதுதான் துயரம் கிராபிக்ஸ் வித்தைகளுக்காகவும் இவை இரசிக்கப்படுகின்றன.19
ED, 09-15, 1999

Page 19
GAT LI GALI U FT Gai JOJ Lj. u L. L. பெரிய மீன் கரைஒதுங்கியது. கடற்கரையில் தனது அகன்ற வாயைத் திறந்தது. யோனாவைக் கரையில் சேர்த்துவிட்டு மீன் கடலில் மறைந்தது. கடவுளின் கருணை யினாலேயே, கடலில் வீசப்பட்ட தன்னை ஒரு மீன் விழுங்கி, தன்னுடைய வயிற்றினுள் பத்திரமாக வைத்திருந்துவிட்டு கரையில் கொண்டு வந்துவிட்டுச் சென்றுள்ளது என்ப தனை யோனா அறிந்து கொண்டார். கடற் கரை மணலில் நின்றவாறே கடவுளைப் பிரார்த் தித்தார். அறியாமல் செய்த தவறை மன்னித் தருளுமாறு ஆண்டவரிடம் வேண்டிக்கொண்
LITT.
கரைசேர்ந்த யோனா வுக்கு ஆண்டவரிடமிருந்து 35 LLGODSTT ulio றந்தது, தன்னுடைய செய் தியை நினிவே மக்களிடம் எடுத்துக் கூறுமாறு கடவுள் கட்டளை மிட்டார். எதுவித மறுப்புமின்றி நினிவே நகரை நோக்கி யோனா சென்றார். அது ஒரு மாபெ ரும் நகரம் மூன்று நாட்களாக அம்மாநகர மக்களை தெருமுனைகளில் நின்று கூவி அழைத்தார். ஆண்டவருடைய கட்டளை களுக்கு மதிப்பு:அளிக்காமல் அந்நகரவாசிகள் நடந்து வருவதால் ஆண்டவர் நாற்பது நாட்களில் அந்நகரை முற்றாக அழித்து மக்கள னைவரையும் தண்டிக்கத் திட்டமிட்டுள்ளார் என்ற செய்தியே ஆண்டவரால் அருளப் பட்டது. இதனை அந்நகர மக்களும் : தக்கதாக யோனா கூறினார்.
மனம் மாறிய மக்கள்
இச் செய்தியைக் கேட்ட மக்கள் பெரும்
*
நினிவே நகர மக்கள் அனைவரும் ஒருசில தினங்களிலேயே நல்லவர்களாக LL மையினால் அந்நகர மக்கள்மீது ஆண்டவர் கொண்ட சீற்றம் தணிந்தது. அந்நகரை அழித்து, மக்களுக்குப் பாடம் புகட்டும் தமது
ட்டத்தை ஆண்டவர் கைவிட்டார்.
யோனாவின் சீற்றம்
யோனா குறிப்பிட்டபடி நாற்பது நாட்கள் கடந்து விட்டன. அப்போது அந்நகரில் பேரழிவு ஏற்படப்போகிறது என்று யோனா மட்டுமே எதிர்பார்த்திருந்தார். ஆனால் யோனா கூறியிருந்தபடி எதுவுமே நடைபெற வில்லை. மக்கள் அனைவரும் நல்வழிப்பட்ட
பின்னர் கருணையுள்ள கடவுள் ஏன்
OOOOOO O O O )
...
இவ்வாறு ஆண்ட வுக்குத் தெளிவு பி கருணையை எண்ணித் தித்தார்.
S, GATLGUIT 5(5606 டைய கடாட்சத்துக் இணையும் கிடையாது யோனாவின் இக்கதை கிறது.
★1
எருசலே
யோனாவின் கை பழைய ஏற்பாடு என்ற அருளால் நிறைவு ெ பெருமானின் பிறப் அவருடைய இறுதி அம் புதிய ஆகமத்தில் க
கோபம்கொள்ளப்போகிறார் என்ற GroLou GuIGTAIG GT முடியவில்லை, கடவுள் தன்னிடம் பொய் கூறி ஏமாற்றிவிட்டார்
என்றே அவர் கடும்கோபம்கொண் LITT
ஆண்டவரைப் பிரார்த்தித்து பின்வருமாறு கூறினார்:
"ஆண்டவரே கருணை மிகக் கொண்டவரான தாங்கள் சொல் ! வது போல் என்றும் செய்ததில்லை : நகரை நாற்பது நாட்களில் அழித்து விடப்போவதாக என்னை மக்க டம் கூறும்படி ஏவிவிட்டீர்கள். நகர மக்களிடம் தாங்கள் கூறியதைத் தானே சொன்னேன்.
工、
மக்கள் தங்களை நோக்கிப்பிரார்த்தித்த தும், தாங்கள் கூறிய வற்றையே
| முற்றாக மறந்துவிட்டீர். இத்
தனை காலமாக இம்மக்கள் தங்
NYIN: ሕfጫሉጥ
பீதியடைந்தனர். உடனடியாகத் தங்கள் தீய செயல்களை நிறுத்திக்கொண்டனர். உடுத்தி பிருந்த ஆடம்பர உடைகளைக் களைந்து நோன்பு நோற்கும்போது அணியும் சாக்கா லான உடைகளை உடுத்திக்கொண்டனர். உணவு உண்ணாமல், உறக்கம் கொள்ளாமல் எல்லோரும் ஆண்டவரை வேண்டி பிரார்த்
அந்நகரைப்பரிபாலித்த மன்னரும் தனது அரச உடைகளைத் துறந்து, அரண்மனையை விட்டகன்று விரதம் பூண்டார். மக்கள் அனைவருக்கும் ஆணை பிறப்பித்தார். உணவு உண்பதையும், உறங்குவதையும் நகர மக்கள் உடனடியாகக் கைவிட்டு ஆண்டவரை நோக் கிப்பிரார்த்திக்குமாறுபறைஅறைந்து எங்கும் செய்தி எட்டுமாறு ஏற்பாடு செய்தார்.
நோன்பு நோற்பதுடன் தீய செயல்களை யும் கைவிட்டால் ஆண்டவருடைய சீற்றம் தனிந்து நகரை அழிவிலிருந்து காப்பாற்றக் கருணை புரிவார். ஆகவே, ஆண், பெண், ழந்தைகள், வயதானவர்கள், எல்லோரும் நான்புநோற்கவேண்டும் என்று அறிவுறுத்தி III, LD556TGOGOTG (51D 9TEFATIGN 360GT. காக மட்டுமல்லாமல், தாமாகவே நோன்பு நோற்றனர். தீய பழக்க வழக்கங்கள் எதுவும் Laistil úd Gita MüUL siliida). வீட்டிலும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
களுக்கு விரோதமாக நடந்து கொண்டதையெல்லாம் கணப் "பொழுதில் மறந்து, இக் கொடி |யவர்கள்மீது கருணை காட்டி விட்டீர்கள் தங்கள் திருவுள்ளம் பற்றி நான் நன்குணர்ந்தமையி னால்தான், நான் தங்களுடைய கோரிக்கையை ஏற்க மறுத்து, (நாட்டைவிட்டே வெளியேறி
இவ்வாறு புலம்பிய யோனா, நகரை விட்டு வெளியேறி ஓர்
2 汚sVエー Al6S) Glasg %႔ရွိ7\Ü႔ျပဳ႔န္တီ နှီး
பந்தலை அமைத்துக்கொண்டார்.
வெய்யில் மிகக்கடுமையாக எரித்தது. ஆண்டவர் தன் அன்புக்குப் பாத்திரான யோனாவுக்குநிழல் கொடுப்பதற்காகவே ஓர் ஆமணக்குச் செடியை யோனா அமர்ந் ருந்த பந்தலுக்கு அருகே தோற்றுவித்தார். அம்மர இலைகள் அகன்று பருத்துக் காணப் பட்டன. யோனாவுக்குப் போதுமான நிழலும் அம் மரத்தால் கிடைத்தது. யோனா ஒரளவு மகிழ்ச்சியோடு இருந்தார்.
அன்றிரவே ஒரு புழு அம் மரத்தின்
வேரை அரித்தது. இதனால் அச்செடி உலர்ந்து விழுந்துவிட்டது. திரவன் உதயமான பின் வெய்யில் மிகவும் அதிகரிக் கத்தொடங்கியது. அத்துடன் அனற் காற்றும் வீசியது. யோனாவால் :: தாங்கிக் கொள்ள முடியவில்லை. மயக்கம் ஏற்பட்டது. இவ்வாறு துன்பப்படுவதைவிட மரணமடை வதே மேல் என்று எண்ணத் தலைப்பட்டார்.
அப்போது ஆண்டவரின் குரல் யோனா வுக்குக் கேட்டது. யோனா ஒரு சாதாரண ஆமணக்குச் செடிக்காக இவ்வளவு கவலைப் படுகிறாயே! இந்நகரில் இலட்சக்கணக்கில் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் அழிந்து ப்ோகாமல் கருணை காட்ட வேண்டி யது நியாயமாகப் படவில்லையா?" என்று COLLETÍ.
1, στίρ. 60)LDόθεού,
மூதூர் 07 2. கே. செவ்வராஜ், 176/9 கண்டி ரோட் கம்பளை
திருமறைகு விடை அரசர் அர்த்தக்சஸ்தாவும், ஆமானும்
3. ஜி.டி.யோசப், 236 புத்தளம் றோட் குறுநாகல், 4. டி.எஸ்.க்ளின்டன், 1. சமகிகம, பவ்வாகம, நாவலப்பிட்டி
5 ஏருக்மணி, மே.பா.ரி.மோகனா, 24 மன்னார் றோட் வேப்பங்குளம், வவுனியா
2577777ZZzzazz/zz7 , 66 Gorm: எருசலேம் நகரை தனது தலைநகராக்கிய
- மன்னரின் பெயரைத் தருக? மே 15க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
திருமறை во-балупа опшsufi, tj. blu8ћај-1772. Elainlyiu.
கிறோம். இதற்கிடை இஸ்லாமியர்கள் மற்று மூன்று மதத்தவர்களுக் கணிக்கப்படும் எருசே களை ஒரளவு அறிந்து மாகும் எனக் கருதுகி
எருசலேம் நகரம் நகரங்களில் முதன்மை இஸ்ரேல் நாட்டின் தை இந்நகர் ஏறத்தாழ 40
வாய்ந்தது. எனினும் கிறிஸ்துவுக்கு முன்00 மன்னன் இந்நகரை தொடர்ந்தே எருசே களுக்குத் தென்ப மக்களனைவரையும் ஒ ஓரளவு வெற்றிகண் எருசலத்தையே த ரகடனப்படுத்தினார்
தாவீது மன்னரின் மோன் எருசலேம்நகரி நிர்மானித்தார். யூதர்க பட்ட யேகோவாவுக் பணிக்கப்பட்டது. ஆ மன்னர் சாலமோன் தன் மாருக்குமான மாளிை தார்.
LDoor GOTT g|TA Cup பட்ட அதே ஆலய மோசேக்கு ஆண்ட திருச்சட்டங்கள் பொழி பிரதிஷ்டை செய்யப் 505 (p60, 9000LD 9,6 ရွှိုးနှီပြီး i தலைநகராக எருச கிறிஸ்துவுக்கு முன் பாபிலோனியர்கள் எரு னர் ஆலயத்தின் மு இடித்தனர். விலை 獻 Clansiraosnili Latii. . மக்களையும் கைது LDoor GOTyrs of GDF) siv, யெடுத்து நாட்டைக் ை தொடர்ந்து யூத மக்க தமது மத நம்பிக்ை பிறந்தது. கி.மு. 40 நிர்வாகம் ஆலயக் கு மாறியது.
(BID.: 09-15, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் கேட்டதும்யோனா றந்தது.
லைவணங்கிப்பிரார்த்
க்கடலானவர் அவரு எத்தகைய ஈடும் என்ற பேருண்மையை
எமக்குப் புலப்படுத்து
*
b Ib&Iյլb
யுடன் வேதாகமத்தின் குதியை ஆண்டவரின் ய்து விட்டு, இயேசு வளர்ப்பு மற்றும் ங்களை எடுத்தியம்ே லடி பதிக்க எண்ணு
சோனியாகாந்தி அரசியல் கட்சித் தலைமை ஆட்சி கவிழ்வதை வேடிக்கை பார்ப்பது
நண்பர்கள் தற்காலிகமாக
ஜெயலலிதா எதிரிகள் காங்கிரசுக்கு
எதிரான அனைவரும்.
நம்புவது குடும்ப பின்னணியை நம்பாதது கட்சிக்குள்
முத்த தலைவர்களை 9:T9ഞ്ഞ് பல்லாண்டு மெளனம் சோதனை இத்தாலியில் பிறந்தது. அஞ்சுவது போர்ஃபஸ் விவகாரம் LDDG) ITS 5. * ΦαOOTOIGOTT மறந்தது அரசியலை வெறுத்ததை இலட்சியம் ஆட்சியைப் பிடிப்பது
யில் கிறிஸ்தவர்கள், ம் யூதர்கள் ஆகிய கும் பரிசுத்த நகராகக் லம் பற்றி சில தகவல் கொள்வது பொருத்த றோம்.
Bill Us
ழம்பெரும்
| DL6V 85Ú Lu
UTGOTS). நகராகத் 0 ஆண்டுகள் பழமை வரலாற்று ரீதியாக ஆண்டளவில் தாவீது
க் கைப்பற்றியதைத் ILO
L.S. 36T) UGUS) ன்றுபடுத்தும் பணியில் மன்னர் தாவீது, ாது தலைநகராகப்
L086, D6160 grt6. மாபெரும்கோவிலை ால் போற்றி வணங்கப் இவ்வாலயம் அர்ப் யத்தின் அருகிலேயே க்கும்தன் மனைவியர்
களையும் நிர்மாணித் H
னால் நிர்மானிக்கப் தின் கருவறையில் வரால் அருளப்பட்ட UUULL 5DUSU60556T ட்டுள்ளன. கிறிஸ்து ாடில் யூத இன மக்கள் யூத இன மக்களின் AL
586ம் ஆண்டளவில் லேம் நகரைக்கப்பற்றி கியமான பகுதிகளை
ரக்கணக்கான 岛 ( FU560TIT, UNTU SF95 Túl GUITAT ÉS LIGOL கப்பற்றினர். இதனைத் ஓரளவு சுதந்திரமாக களுடன் வாழ வழி ல் எருசலேம் ஆலய க்கள்மாரின் கைக்கு
து இன்று s 蠶 றது
4ಣ್ರ bl: DGTUITIS
தாத்தா/ப
プ
TIL 192
"அவள் வருவாள. ஒடைஞ்சு
"அந்த நாள் ஞாபகம் (Lufsor ster மூக்குக் assor நெஞ்சிலே வந்ததே" Tippu 9LL 606 385
அவள் வருவாளா?"
"எங்கே தேடுவேன் - "elitanates asa என் பொடி டப்பாவை தேடுதே. உறங்காமலே." எங்கே தேடுவேன்.”
"ഖസi!. ഖസ്, போகும் இடம் வெகுதூரம் இல்லை நீவாராய்."
தய்ய தய்ய தய்யா தக்க தய்ய தய்ய தய்யா."
"எனக்கொரு மகன் பிறப்பான்அவன் என்னைப் போலவே
"என்னை விட்டு ஓடிப் போக முடியுமா. முடியுமா?"
இது முதியவர்கள் ஆண்டு முதியவர்களை குஷிப்படுத்த இந்த இரவல் குறும்பு

Page 20
பெங்களின் அழகா இரகசியம் அவரு
S S SSS SSS S L SSSLSS S SSL S S S L S L SL
TTT TTS SL S TTT TTYTTTTS STLS ST TT DTTTTT S TT TTTT TIL LTT TTTT LTLT TT uT TTTT T TTTT T LL TTT TTT LLL TTTTLTTTTT S T T T TT S T T
MITRINITJITE ASTUNI வொரு LSKKKZYKYLLLL LLLL S KKT TT TTT KK TTTTTaa K 0 K TTT நன்மயில் பார் பார் பருவகப்பட்ாய ப்ேபாம்மாள் அமேரி ரமாகிய ருட்டெடுருட்
பெரா காரணம் என்று நம்பப்படுகிறது பொன் விபாடு LT TTTTTTYZS TTTTTS TTT TTT TTTT TTT TTT T TTS NIAJ AJ Wiki
பிரிட்டல் கிழக்கு செங் பரிந்த சேர்ந்தாட்டர் பர்ரும் lil ET MailTiiliiiLLL. LT TTS SSL LLLLSST T S LDS SSSTTTTS S a aTT SSLLS a S S uYu uu D L ETNING Ru டய நாள்கள் வெ
பரிந்தார்
LLLTT LLLL T T TTTT LL LL law. பொமா காந்த ரோந்திருக்ா
in Trent liitili ja A" METISERITU-TJ "TITI"
A ம்ொாதத்துக்கொ டா நாட்டி புந்தாட | als Litas மாற்றுவதுடன் பொம்மருக்கு பூர் நட்புடிகா ராம் I | ATCHMENWE MERITM
ாயப்பா
LLLL TTT ST TTTL T T T TTTTT S T L T TTTTTTTLT S TT TTTT TTTT SS TT TTT T TTTTT
டாங் பாடநருப்புவாதுவான் (birar"
பிரிட்டி மக்கரு
பிக்கியத் தாக்கும்
எழுத்தாளரான பார்ப ாப்ளண்ட்செய்துவரும்
II IT LIMITII al III - II வருக்கு பிரிட்டிஷ் ராமர பத்தின் உயர்தர விருதி பழங்கி கொரவிந்துள்ா S SS SS SS SSS SS SS SS SS SS SS SSS
in
LIT###ा =ाf £ NILILITAT Illi WIJ ii II, III
தய மாறுபா Lanaouitärauf Fair zu
பிபா வயது து பரம்பம் ஆண்டும் NA HILJA
இந்த ஆண்டு அதிக ஏழாம் பிடத்i ருள் போட்டிகாரிங் ஆடிமோ வற்றி ஒரு சற்றும் FFTTH
பிந்த ஆண்டு இன் அவரது திருமண்ம் பெயர் செய்த பு
இன்சமாமுக்கு பிடித் ர்ர்ட்டும்
MOUN பிள்ாம் காத்தி நிம்மதியிருக்காது பந்து 1ாரியை கொடுத்து பி
ம்முள விக் "Llwyfi எடுத்துள்ள நம்பின்ன நட்சத்திரங்க
|TITI NIJETLJIVALIT, MILLIT S LLLL SZLLLLSS LLL S L L L L L L S LL LLL L S L LLLLLL இன்சமாழக்கு ஒரே LL LLL LLLL LL LLL L LL L S LLLLL L L S S LDDLD L L S L LLLLLL தென்று ilir. கோபம் ாரு அள்ளிற்றும் டாடாவின் நண்பர் அாரும்படும்பில் சிஐ
*и": விாாண்டுமாயும் புது மனைவி வர
- ■亡L青山 MALI MILL TA' L-ITALJI TAT-TIENI AMMINI ாட்டியடித்துவிட்டா ॥ இம்மு தெரியும் மாப்பி கிறார் என்று பார்க்
 

ஆரியாமல் விாரில் பரந்து வெ பார்க்கும் irri i II
ரியரகத்தை
ăAi
பாச் செலவில் புயா 1 |
LL DDDS
H EESASTREET COLOMO என்று தெரிகிறது ரெட்டிார் நெரு கொழும்பு
ANTAL, வேவு விமானங் பாதுகாப்புத்துறை புணர்கள் சென்று பார்வையிட்டு 獻 கங்க பதி படத்தில் பிருப்பதுதான் அந்த
L S L L L L L LL KLLLLLLLLT LL S LL LLL LLL LL
இதேவேள்ை ரஷ்யா மிக நளினமானதும் பல புதிய அrொநாங்கள் கொண்டதுமான் ரெக்கோப்டரை து யோகொவிலுள்ள ரெடன் ரியான் விண்வெளிமுகப்படுத்தியிருக்கிறது - அகட்டா என்ற பிந்த புகடந்தில் பாகிய மிகப்பெரிய A 醫。 வர் மட்டுமே பயனாம் செய்யலாம். 鸞 நாசம் விளளவிக்கந்தம் பவர ஆயுதங்களும் LL TTTTTTT TTT TTTTTTT L TTT LT TTTTTTTS L T T TTT TTTT TTTTTTTTT TTTTTTTT T TD TT பெறும் எதிரிகளின் நடவடிக்கைகளைக் ரோங்கும் சென்று தாக்கும் திறன் :
இவ்விமாத்தை பிறநாள் டயகிலேயே மிகவும் சிறப்பா சாதனங்களாக் ாா பிராரா என்று கூறுகிறார்கள் ஆளாய் கொண்டது என்று கூறப்படுகிறது
ா பெயர் பின்னும் சூட்டப்படவில்லை பாக சமாதானம் என் ாை உச்சரித்த பிா விமானத்தின் கோள் பட்டும் வண்ணம் சாவநாசம் விளைவிக்கும் போர்க் கருவிகள் அடி முடயது விமர்ந்தாம் பிந்நாடுகள் போட்டி போட்டு கொண்டு மற்பத் மப்பைப் பெப்ரவரி 10ம் நிதியன்று அமெரிக்க செய்கின்றன.
F இன்று டமிருடன் விருப்போரில் பிர பங்மா நாய் எழுத்தார் பிர்தான் TIT ான்று உலக சாதனைப் புத்தகம்
வர் பெயரைப் பதிவு செய்துள் litt ரு வருடத்தில் அதிக நாங் انته நாைழுதிக்குவித்த நாவலாசிரி Kim IT rlii iiiiiriTTE isir ammi
ாயாரும் பிந்த ஆர்சிதான். SSS SS SS S S SSSSSSS SSS ா ரிக்கேட்பாட்டி ஆரம்பமாகிறது. ம்முள விர்த்து கொள்டு நிற்கிறது. ராயின் மாபோ நம்புகிறார் நம்பும் விராகரில் உருவத்திலும்
டுப்பாட்ட வீரர் அடி அங்குலம் திம்மாதம் பிறந்த பின்சமாமுக்கு
"Gall Legpagan D R Nama கிண்ணத்தோடு திரும்பி வருவோம்' என்று கூறி விட்டு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றுள் ாது பாகிஸ்தார் அாரி பந்து வீச்சு E (E) LI LJ r L L. Li இரண்டும் நi நிலையில் இருக்
ட்டங்கள் குவித்த வீரர்கள் பரிண்சயில் கிறார் இவ்வருடம் பந்து ஒருநாள் தம் ஓட்டங்கா பெற்றிருக்கிறார். ான்கு அரைச் சதங்களும் அடங்கும்
சாமுக்கு சந்தோசமான ஆர்டு வருடத்தில்தான் நடந்தது
தமான வீரர்கள் இம்ராம்க
கும்வளர எதிரண்டு
ச்சாளர்களுக்கு அடிக் ரசீப்பார்
ARTITIESE FJELLIR TELJILI ான்தான் துரி ாய் முக்கியமான
ரு பயண்ம்முறுக் ால்கனடாவிலும் வித்தார்
கோபத் TITT TALIA Tiberi KANNT.
H
T. D.
ா