கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.05.30

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 

பக்கம்?)
built GID 30-2,065 05, 1999
ΤΑΜΠΙ ΜΕΕΚ , .
|8||
நள்ளிவிவர்
T

Page 2
முரசம்
(நிதி எங்கே போகிறது) அன்புள்ள உங்களுக்கு
luogo. II III (), o
eo Garri, estur தெற்கிற்கு மாற்றப்பட்டுள்ளது இது யாழ் குடாநாட்டுக்கு 夺运、ü工_画酉 60 விதமாகும் இதனை ரெலோ முதல்வரும் ஆல்வை நகர சபைத் தலைவருமான
Lot Isoloniálušní smrtí அதற்காக அவரைப்
untura, ug Guiu es CB sausiot Go இந்த நிதி மட்டுமல்ல шпро (95-спиртту без» сөз Θ 51 95.8 LIII Oολεοπ ο 閭"崙 匾、Lu
வறு பல நிதிகளும் மீளப் பெறப்பிட்டுள்ளன இந் க்கீடுகள் ಸ್ಥಿ
சய்திகள் வெளியான போதே
○prcm エー市l。○。」" ஆரவாரங்கள் போதாது
GT GU GDJs, GFIGU தமிழ்க் ές, ο Επιρ, பக்க வாத்தியம் இசைத்திருந்தன
தாம் கேட்டுக் கொண்டதால்
TIBTLC's
蠶°a.óa。
என்பது போல
5 LD Εμπέιζερόζε
1. :கு கூறியிருந்தன!
s 醬蠶 மூச்சுக் காட்டவில்லை! umg2 Lorrault 1 sto". Slessn உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் போன்றோரும் வாய் திறக்காதுள்ளனர்
| n prri gol 215leól(5:54, επιμειξη τους πος Οδοι உள்ளூராட்சித் தேர்தலில் 蠶
உள்ளுராட்சித் தேர்தலை உதாரனம் காட்டி SIII GTILDIISOT 蒿常 GloսoՈ պoՆ ԺՈճՆ ՁԱb 15:5
UDOlöt on SI. வ்வாறு பெற்ற நிதியை 蠶 கொடுத்து 6u6095 so asшпт6і) біт (Б)595) бітеп, 951 இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாதளவுக்கு உதவுவது பெரும் தன்மை
ওয়া mist) {@hrট। I5 tuld 懿體醬 蠶
|ւ 5յ soտաn 6Ն உலகறிய கொடுத்துவிட்டு 6ᏍᏗ6ᏍᏗ 5l 60Ꭰ ᏭᎯ5ᏓᏆᏗᏓᏓ ᏍᏗ உலகறியாமல் எடுக்கிறார்கள் இப்படித்தான் நடக்கும் என்று முரசு 蠶 திரும்ப @応lucmlu-○ au島壱あ!!
து ஏதோ
լույս Gյց տՔlա5ooց:
պto Ι ιι) Ερευου
கடந்த கால அனுபவம் இன்றைய அரசு பற்றிய கினிைப்புக்கள், கண்டறிதல்கள் σπούτιμοοδευgοπού எமக்கு கற்றுத் தருகின்றன!
Biogs és esett, és cello
蠶° ബ് ബ് 鷺 с разгазопъщо
சதமாகும் என்று பயம்! ஆகவேதான் அரசு висор, восъшта, втори бод, அறியாதது போல அமைதி காக்கிறார்கள் வடக்கு-கிழக்குக்கு என்று ஒதுக்கப்பட்ட uso e, no GoETL, ES இது: ஆட்சியிலும் தெற்கிற்கு திருப்ப்ப்பட்டது இந்த ALGOL 蠶 蠶a。
வ்வாறான காரியங்களில்
ակմ: | (885 Եւ Ժlպto မ္ပိန္ထ န္တိဖို Glasmsar (6) önem sor!
இதகைய இனக்கத்தைத்தான்
Tւյrrm &&oւյւo cւpւ, այն»: மிழ்க் குழுக்கள் င္ကိုနှီးနှီး இணக்கத்தையும்
Πολ ΣΕ ΦΕΠ οΟΤ III, δε θεολοου ΠΑΕ ԿԱՔ உரைக்கக்கூடும் °臀°@。 ELDI 2 AT
is னைக்கத் தொடங்கியுள்ளன தற்போதைய தமிழ்க் குழுக்கள் guilesSilubš55lassís são asal 蠶 Glasm (5,55 . 蠶 соавшп60 бет05)tuu Jour as in அதிகாரப் பகிர்வை ËTUDITë *°彭莎 šā** GTGOT DJ GTBLITUITIT 35360UITLDPT 2. στοστΟδοι, 3). Οδιμπέρι
ылайlш60 5ттооч зат сот பச்சை ஆரம்பி மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை உடனே ஆை
Π ΘITo)Ιου 髓 ԵՄ նւ asmuseu G35 es untu Lontesso
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
Lih 2 TIMOJ
li ltg:Šgeisn
luar கொடிகள்? வைத்த இவர்கள் கவிதைகள்: மரம்பற்றிவாழும் கொடிகள் அல்ல urg pleuri?
நம்பிக்கை தளராத
அம்சங்களும் ஜோரப்பா
குருவின் உபதேசம்
உண்மையைப் பேசு அறத்தைச் செய் குருவு காணிக்கை கொணர்ந்து கொடுத்தபின் சந்ததி எ நூல் அறுபட்டு போகாமல் காப்பாற்றுவாயாக வாதே அறத்தினின்றும் வழுவாதே நலனை புற ஒதுதலும் ஒதுவித்தலும் மறக்க வேணடாம் தேவர் களுக்கும் செய்ய வேண்டியதை மறக்க வேண்டாம் கருது தகப்பனை கடவுளாகக் கருது ஆசார்யனை எந்த செயல்கள் குற்றமற்றனவோ அவையே நீ ெ நடத்தையை பின் பற்றுவாயாக கொடுப்பதைச் சிற வேண்டும் அசிரத்தையாகக் கொடாதே தாராளம அதை அடக்கத்துடன் கொடுக்க வேண்டும் . வேண்டும் அன்புடன் கொடுக்க வேண்டும்
செய்யும் கருமங்களிலேனும் நடக்கும் முன் சந்தேகம் ஏற்படும்போது விவேகமும் தருமத்தி அறவோர்கள் அவ்விஷயங்களில் எவ்வாறு நடந்து நீயும் செய்வாயாக இதுவே முறை இதுவே உபதே விளக்கம் இதுவே கட்டளை இப்படி நீ நடப்பா
ஒரு நாட்டில் கல்வி கற்றவர்கள் எல்லாரும் ே தரும வழியில் நின்று ஒதுதலை விடாமல் வாழ் அந்த நாட்டுக்கு வேறு என்ன வேண்டும் தொகு
பரிசுக்குரிய கவிதை 5ÜTT, EGÖTT, UTGIVET
நாளைக்கே விடிவு வரும்
வேளைக்கே உணவு வரும் வீட்டில் வாழ நீதி வரும் ஆளுக்காள் அகதி எனும் இந்த நிலை மாறிவிடும்
த.சிவகுமார்-(ஈச்சையூர்ச் சிவா)
பிஞ்சு நெஞ்சென்பர் பஞ்சென்று கொஞ்சுவார் கஞ்சிக்காக நாம்காத்திருப்பதை யாரறிவார்? ஏ.ஓ.எம்.சமீம்-புத்தளம்
நாளையப் பூக்கள்
நரதீஸ்வரன் பிரதானவீதி, தம்பிலுவில்-0.
விதியின் கையில் மனித உரிை அன்று குழுவாம் குரு குலத்தில் தீர்வுப் பொதியாம் போருக்கு பஞ்ச பாண்டவர் சமாதானத்திற்கு இன்று யுத்தமாம்
"- தீவில் இதற்கெல்லாம் (Зштупаў III ITJTONIJI இவர்கள் பஞ்சப் அர்த்தம்
Iro ai சொல்லுங்களேன் எம்.வேல்முருகன் இபின்னவலை திருதி புவனேஸ்வரி
த.வி பலாங்கொடை
அன்பு மலரே!
விளையாட்டப்பா,காரப்பா அடேயப்பா, ஜீன்ஸப்பா என்றெல்லாம் தலைப்புக் களைப் போட்டு அசத்தி விட்டாயே முரசப்பா உன் னில் உள்ள அத்தனை
அன்பின் முரசுக்கு
எனது வாழ்த்துக் கள் கையில் சிக்கிய மின் ன ல புதிய தொடர்கதை ஆரம் பமே அசத்தல்
அதிலும் ஆரம்பமே அசத்த
லாக வரும் கையில் சிக்கிய மின்னல் தொடர் கதை ?" பரீ வித்யா GT ATP 56093 ரொம்ப தூளப்பா எல்லா G
தாடர் வாசிக்கும் நேர்களின் ஆக்கங்களுக்கும் மக்கும் .ே முக்கியத்துவம் கொடுத்து அனைத்தம்சங்களை அவற்றை பிரசுரிக்கும் உன் . இன்புறச் ெ பண்பே உன்னில் உள்ள வாழ்த்துக்கள் சிறப்பப்பா
அ.லெமு. உவைஸ், நமணி, அபிரா
காத்தான்குடி-0.
முரசே,
அம்சங்களை வெ உன்னை எப்படித்த தெரியவில்லை. உன் வர்களில் நானும் ஒ
anal
வாழ்க்கை டயானாவின் பிறப்பு
முதல், இறப்புவரை ஒரு
வந்து கலக்கும்வரை influña
சோகமான வாழ்க்கையே :ாடு டயானாவின் : பல ಇಂತ್ಲೆ பெயர் புகழ் வந்திருந்த மாடுகளுக்கு மகிழ்ச் போதும் அந்தப் பெயர் புக இன்று ஆட்சிகள் மா ழின் பின்னணியில் இருந்த முன்னைய அரசு தெல்லாம் துன்பு துயரமே. அடக்குமுறைகள் நிறைந்து கிடக்கிறது. இன்றைய அரசு எம்
டயானாவின் கண்ணி | இருக்கிறது. ரில் கரைந்த இரவுகள் எமது வாக்குக என்பதை விட கண்ணிரில் நிதிகள் என்று கரைந்த வாழ்க்கை என் கொள்ளும் தமிழ் க. பதே பொருத்தம் அதனை பத்திரிகைகளுக்கு அ சிறப்பாக தருகின்ற புவனா களை விட்டுக்கெ வுக்கும் தினமுரசுக்கும் எம்மை ஏமாற்ற நீ எனது மனமார்ந்த நன்றி கின்றனர்
ஏஏசிபுனிஸ், தஅபி சாம்ப யூஎம்எம்ஏவிதி திரு குச்சவெளி -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆன்மீகம் ஒரு மனிதர் அண்ணல் நபியிடம்
அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை என் விருப்பத்திற்கு ண்மையினின்று வழு மாறாக என் பணங்களை எடுத்துச் செல்கிறார் இதை நான் Golf 15:39, G66667 LITID. விரும்பவில்லை என முறையிட்டார்
ளுக்கும் முன்னோர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அம்மனிதரின் தந்தையை ாயைத் தெய்வமாகக் அழைத்து வரச் செய்தார்கள் முடி நரைத்த முதியோர் ஒருவர் தெய்வமாக நினை அங்கு வந்து நின்றார். அவரது மகனின் முறையீட்டைப் பற்றி யத் தக்கவை நல்ல அவரிடம் விசாரித்தார்கள்
தையுடன் கொடுக்க அப்போது அவ் வயோதிபர் யாரசூலுல்லா ஒரு காலத்தில் கக் கொடுக்கப்பழகு என் மகனான இவன் உழைப்பின்றி ஊர் சுற்றித்திரிந்தான் அந் பத்துடன் கொடுக்க நாளில் நான் செல்வந்தனாக இளமையோடு இருந்தேன் என் செல்வங்களை எல்லாம் அவன் அனுபவித்தான் அதற்கு நான் தடை யிலேனும் உனக்கு ஏதேனும்
பற்றும் இரக்கமும் கொண்ட இன்று என் மகன் செல்வந்தனாகி விட்டான் என்னிடமோ எதுவுமே கொள்கிறார்களோ அவ்வாறே இல்லை. கஷ்ட வாழ்க்கை இந்நிலையில்தான் அவன் பணத்தை தேவைக்கேற்ப ம் இதுவே வேதத்தின் பொருள் அவனிடமிருந்து எடுத்துச் செல்வேன் என்றார்
இதைக் கேட்ட இறைதூதர் அந்த முதியோரின் மகனை நோக்கி நீரும் ற்கண்டவாறு உண்மையே பேசி நீர் பெற்ற செல்வமும் உமது தந்தைக்குரியதே தனயனின் செல்வத்தில் கை நடத்தினார்களானால் பின் தந்தைக்கு பங்குண்டு அதுவே அல்லாஹ்வின் நியதி என்றார்கள் பு:கொஸ்லந்தை எஸ்.என். ராஜரட்ணம் தொகுப்பு-எம்.சி. கலில், கல்முனை-05
asalang GLILIg Sau.31 1
எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 05.06, 1999
II, I fili.giflóir முகவரி: கவிதைப் போட்டி இல.31 இளம் தமிழர்களின் தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு மாநாடு கடிதம் விதி வெகுமதி
அசுதர்சன்-கல்லடி-வேலூர்,
. எழுதிடுவோம் கடிதமொன்று
யாருக்கு என்னவென்று? நாங்களும் மனிதர்கள் என்று உணராதவர்க்கு
எம்.சோமதாசன்- செல்வநாயகபுரம்,
திருகோணமலை
போரின் வெகுமதியை 60 GBoIII இனங்காட்டக்கூடினோம் எந்நாளும் காப்போம் சட்டையில்லா ஐந்தாகக் கூடியினி நிர்வாரண மாநாடு அகிலத்தை செழியன் ஜே.பேரின்பநாயகம் guini, Gg, Tiib 10 முதலியார் வீதி ஞர் திக்கவயல் அம்பாறை Lola as Mill
sI于60FT@例*、
A جبل طلال المدينة Յու-լ-լդյն தமிழ்த் SS கட்சிகளும் யாழில் உள்ளூராட்சித் தேர்தலில் வேண்டா வெறுப்பாக போட்டியிட்டதாகக் தமிழ்க் கூறிய தமிழ் கட்சிகள் இப்போது கிழக்கில் :பிரதி உள்ளூராட்சித் தேர்தல் நடத்தக் கோருவது 蠶 '? 臀 ကြီး ...” எதற்காக நாம் மறந்துவிட்டோம் என்று 剔 NGTI து பழியைப் [? ட்டு சக நினைத்துவிட்டனரா அரசு படிப்படியாக E. 彎 தமிழ் மக்களை இராணுவத்தீர்வால் வெற்றி :* ன்ெறன தமிழக ". AONTA கொள்ள போதிய கால அவகாசம் கொடுக் னே தலைமைத்துவம போன்ற ஒரு கின்றன தமிழ்க் கட்சிகள் அதனால்தான் 25698060іреуіш 55 – இந்தத் தமிழ்க் 。 fமுன்றாம் தரப்பு மத்தியஸ்த கோரிக்கையை *Ա9 Ք-ՍԳԱ “” முடியவில்லை * அடக்கி வாசிக்கின்றன. 01) இவற்றுக்கு ԱՄԱՏԵԱՅԱՍՀՄகட்டம் கட்டமாக பதவிகளை அனுபவித்து o ಛೀ fதமிழினத்திற்கு இறுதியில் பெரிதொரு ' வட்டத்தைக் கொடுக்க திட்டமிடுகிறார்கள் : (35(15557560, Solğ5UT(UBLDUபாராளுமன்ற பதவிகள், மாகாண முதல்வர் அருந்திட சுவையான பதவி பின்னர் மத்திய அரசில் அமைச்சர் Dj L யிட்டு வருகிறாயே பதவி இவைதான் தமிழ்க் கட்சிகளது பல
வாழ்த்துவதென்று
இனி ஒரு விதி
DST
ஒடுங்கள்! இளமையில் வறுமை கொடிது
இருந்து பேசினால்
OlUIDT (pl6)?
மு.பெ.ஜெயராஜ்
பன்னீர் செல்வம்
ன் சுமையாகவுள்ளது ம் தெளிவுறத் தந்து ய்யும் உமக்கு எமது
பவித்ரா, விபுலானந்தர் வீதி, வாழைச்சேனை
(800
அள்ளிப்பருகுகின்ற இ.செல்வேந்திரன், காரைதீவு தினம் என்றால் என்ற
தெரியாத ஒ வர் இ எனவென்றே த்தி ar 例 ' டேதுசாரிக்கட்சி சமதி, கந்தப்பளை முனபு கூறப்பட்ட ஈபிஆர்எல்
ana
ள்ே மாற்றப்படுவது தராது. அது போல் இருக்கலாம். ஆனால் மீது திணித்த அதே JQ} LJQ}10L凰 JJ
திணித்துக் கொண்டு
இராசது ரை, யாழ்ப்பாணம்
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிட புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப் வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு Britu
பெற்று எமது பிரதி றிக்
தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர்,
த.பெ.இல-172, கொழும்பு தொலைநகல்(Fa): 074513266
BID, 30-jতীয়তা 05, 1999)

Page 3
ாட்டில் இனக்கலவரம் ஒன்றை
„: „: 196öTGOTeozófuseo GlgörcoöTLT வும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மலையகத்தில் இ.தொகாவின் மேதின ஊர்வலத்தை குழப்ப முயற்சித்த சம்பவத் தோடு இனக் கலவரத்தை தூண்டும் பிர சாரங்கள் சூடு பிடித்துள்ளன.
இதொகாகூட்டத்தை குழப்பியோர் யார் என்று தெரிந்தும் இதுவரை அரசாங்கம் எத்தகைய உருப்படியான நடவடிக்கையை யும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட எவரும் கைதாகவில்லை.
அமைச்சர் தொண்டமானுக்கு எதிரான முக்கிய முத்த அமைச்சர் ஒருவரே மலையக கூட்டத்தை குழப்பும் நடவடிக்கைக்கு
ரும் குறிப்பிட்ட அமைச்சரின் தொண்டா எதிர்ப்பையும், வீரவிதான இயக்கத்தையும் பயன்படுத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தி வீரவிதான அமைப்பு கொழும்பில் ரின் ஆதரவாளர்க நடத்திய பெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு "E"
தந்துகளிலும் மககள அழைதது வரபபடட பெயர்களிலும் பே
மாணவர் பகிஸ்கரிப்பு
கட்சிகள் மெளனம்
பின்னணியில் இருந்துள்ளார். шптур குடாநாட்டில் புதிய கெடுபிடி (நமது
இச் சம்பவத்தில் வீரவிதான என்னும் ' படையினரால் கொண்டுவரப்படு பத்துவயதுக்கு அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப் கின்றன. வழங்கும நடைமுை படுகிறது. இந்த அமைப்புக்கு குறிப்பிட்ட அவசரகாலச சடடம பயங்கரவாத வரபபLடது தெரிந் அமைச்சரே முக்கிய ஆலோசகராக இருக் ' போன்ற சட்டங்களின் கீழ் தற்போது வீட்டு
தமக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தியே கத்தவர்களது புசை புதிய கெடுபிடியான விதிகளை படையினர் விடுமாறு படையின அமுல் செய்கின்றனர். இதனையடுத்து
- - -༧༦ཀྱི་ விசனமடைந்து
"கேட்க நாதியி dili jubljuju ili Libi.
கெடுபிடிகள் நாளுக்கு தமிழ்க்கட்சி பிரதிநி
வாய்மூடி மே 22, 29ந் திகதிகளில் அமைச்சர் டங்களிலும் ஏற்கனவே வகுபடிகள இயங்கி அரச சார்பற்ற அ அஷ்ரப் திருக்கோணமலையில் ஒரு நடமாடும் வந்திருக்கின்றன. பல கட்டடங்கள் ஓராண் பிரதி நிதியொருவர் சேவையை நடத்தினார். டுக்கும் கூடுதல் பழமையானவை. சிை
இதில் ஒரு நிகழ்ச்சியாக பதினொரு முதல்நாள் மேற்படி பாடசாலை அதிபர் பாடசாலைகளுக்கான புதிய கட்டடத் திறப் கள் தத்தமது கட்டடத் திறப்புக்களை உறை "யாழ் குடாநாடு புக்களை அதிபரிடம் கையளிக்கும் நிகழ்ச்சியும் யில் போட்டு ஒட்டி கல்வித் திணைக்களத்தில் மாக மாறிவிட்டதற்கு அமைந்திருந்தது. கையளித்தனர். அடுத்தநாள் ஆடம்பரமாக
உண்மை என்னவென்றால் சகல கட்ட மேடையில் வைத்துப் பெற்றுக்கொண்டர்
கிறார் என்று சிங்களப் பத்திரிகை ஒன்றும் தகவல் வெளியிட்டிருந்தது.
அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சியின
ஆத்தாட்சி தேவைய பின்னரும் மெளன. அரசியல் கட்சிகள் அழைப்பது?" என்று lattit.
மாணவர்கள் த தமிழீழ மக்கள் கட்சி என்னும் புதிய ரி போன்ற அமைப்புக்களில் இருந்து னர். மீனவர்களும் -9||60|ՔԱԿ ಙ್. :: பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரிந்து சென்ற உண்ணாவிரதப் பே இந்த அமைப்பினர் "999ம் சிலரும் இவ்வமைப்பில் அங்கம் வகிப்பதாக தேவைகளை நிறைவே
வளியிட்டுள்ள தெரிகிறது. கட்சிகளுக்கு வேறு : இரசியமாக இயங்கவே இவர்கள் கிறது என்றும் அ தீப்பொறி குழுவினர்' என்ற பெயரில் இயங்கி (LPL-6, செய்துள்ளனர். இவர்களது பிரசார தவறவில்லை. வந்தனர். பத்திரிகை அரசியல் முக்கியஸ்தர்கள், பத்திரி "குடும்ப அங்கத் அவர்களும் தமிழீழ மக்கள் கட்சியில் கையாளர்கள், முன்னாள் பேராளிகள் போன் தொங்கவிடுமாறு Ga இருக்கின்றனர். ஈபிஆர்எல்எஃப்.என்.எல். றோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வடிக்கைகள் மூலம்
நியாயமான தீர்வுக்கு ஆதரவில்ல்ை
கட்ந்த ஐந்து மாகாண சபைத் தேர்த லின்போது கருத்துக் கணிப்பு ஒன்றை பேராசிரியர் ஹெட்டிகே என்பவர் நடத்தி யிருந்தார்.
அந்த ஆய்வு முடிவுகள் மேலோட்ட மாகப் பார்த்தால் அரசியல் தீர்வுக்கு சாதகம் போல தோன்றுகின்றன. ஆனால் நியாய மான தீர்வுக்கு தென்னிலங்கையில் குறிப்பிடத்
அமைச்சர் கதிர்காமர் இந்தோசீன பாதுகாப்பு அமைச்சர்
நாடுகளுக்கு பத்து நாட்கள் விஜயத்தை அமைச்சர் சந்தித்துள் மேற்கொண்டுள்ளார். எதிராக தமது நாட்டில்
சிறீலங்கா அரசுக்கு விரோதமான ஆயு கையும் இடம்பெற தப் போராட்டங்களில் ஈடுபடும் விடுதலைப் தில்லை என்று வியட்ந புலிகளுக்கு எவ்வித ஆதரவும் வழங்க யாகச் சென்னாராம்
வேண்டாம் என்று ஆங்காங்குள்ள பாதுகாப்பு bula *'ನ್ತಿ :ಸಿ್Â ...:
களிடமும் கோரிக்கை விடுத்து வருகிறார்: - முக்கியமா? இராணுவத்தீர்வு முக்கியமா? ருகிற ஆதிக்கத்தை எதிர்த்து என்ற கேள்விக்கு 66 சதவீதத்தினர் அரசியல் அமைச்சர் கதிர்காமர் அந்நாட்டின் மேற்கே தீர்வு என்று பதிலளித்துள்ளனர். அண்மையில் வியட்நாம் நாட்டு உள்நாட்டுப் போர்களில்
ஆனால் அதிகாரப் பகிர்வு தேவையா? என்ற கேள்விக்கு 48 வீதத்தினர் "ஆம்" அவ்வாறு நோக்கும்போது நியாயமான
என்றும் அதேயளவான வீதத்தினர் இல்லை' தீர்வுக்கு ஆதரவும், எதிர்ப்பும் சரிசமமாக என்றும் பதிலளித்துள்ளனர் என்பதே முக்கிய உள்ளது என்பதையே பேராசிரியரது மாக கவனிக்கப்பட வேண்டியதாகும். கருத்துக் கணிப்பு சுட்டிக்காட்டுகிறது.
அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் மூன்றாம் தர்ப்பு ம்த்தியஸ்தம் ஒன்று என்று கூறுவது மட்டும் சரியான நிலைப்பாடாக இல்லாமல், இந் நாட்டுக்குள் இனப்பிரச் அமையாது. கெளரவமான தீர்வை வழங்க சனையை தீர்க்க முடியாது என்பதையே முன்வருவார்களா என்பதே முக்கியமானது. இக் கணிப்பும் வெளிக்காட்டியுள்ளது. ை
56 TU கொழும்பு ப ரெலோ உறுப்பினர்கள் கர் ஜெயக்கொடியும் பட்டனர். குறிப்பிட்ட பிரமுகர்கள் செல்வ6 தகவல் கொடுத்தவர் கொடி என்றே சந்தே இது பற்றி கடந்த செய்தியில் பணத்தை கொன்றுவிட்டார்களே' யின் மனைவி கதறியத தோம். ஜெயக்கொடியின் சரியானது தவறுக்கு
திடீரென துப்ப சூடுகள் சரமாரி என்பது மட்டக்களப்பு-வாழைச்சேனைப் யாகத் தீர்க்கப்பட பொலிஸ் அதிகாரி உட் பொலிஸ் நிலையத்திற்குப் பொருந்தும் படமுறைப்பாடுகளுக்காகவும் மற்றும் வேறு இந்தப் பொலிஸ் நிலையத்தில் பாம்பொன் அலுவல்களுக்காவும் பொலிஸ் நிலையம் - --E றைக் கண்டு துப்பாக்கிச் சூடு நடத்தி வந்திருந்த ஏராளமான பொது மக்கள் SVS பதற்றமடைய வைத்தார் ஒரு பொலிஸ் திகிலடைந்து பதுங்கிக் கொண்டனர்.
உத்தியோகத்தர். துப்பாக்கிச் சூடு ஓய்ந்த பொழுது SS SS SS SS SS SS S L S S S S S நடந்தவற்றை அறிய பொலிஸ் பொறுப்பதி allisi 5MLL2U TL) காரி முயற்சித்தார். அப்பொழுது ஒரு பாம்
பைக் கண்டுதான் அத்தனை சரமாரியான மட்டக்களப்பு-சந்த மட்டக்களப்பு-முறக்கொட்டான்சேனை வேட்டுக்களும் தீர்க்கப்பட்டிருக்கின்றன பண்ணை முகாமை பில் புலிகள் இயக்கத்தினர் 230599 அன்றிரவு என்று விசயம் தெரியவந்தது. வாவியின் மறுகரையிலி வீடியோ படக்காட்சி மூலம் போராட்டப் பொது மக்கள் உட்ப்ட் அங்கிருந்த தலைத் தொடுத்தனர். படங்களைக் காண்பித்தனர். ஏனைய பொலிஸாரும் திகிலடையும் வன் குறித்தி ஷெல்கள்
பொதுமக்களுக்குப் படக் காட்சியைக் " துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பந்தப் விழுந்து வெடித்துச் ச :' பட்ட பொலிஸ்கரரை அங்கு அழைத்த
TGOTG? புலக பொறுப்பதிகாரி பொது மக்கள் முன்னிலை sosfaluj (D 蠶 வதற்கு முன்னரே அப்பகுதியை விட்டு யில் அவரைக் காரசாரமாகக் கண்டித்தார் ரணியைக் குறிவைத்தே அகனறனா * 。 அவரது துப்பாக்கியைப் பறித்துக் கொண்ட ஏவியதாகப் படைத்தர மறுநாள காலை இவ்விடயம் அங்குள்ள துடன் விளக்கம் முடியும்வரை வேலை எனினும் ஷெல் வீச் படையினருக்குத் தெரியவரவே பொதுமக்கள்
- நீக்கம் செய்யப்போவதாகவும் கூறினார். கும் சங்கதி தெரியாம வில்லங்கத்தில் மாட்டிக்கொண்டனர். உட பொறுப்பற்ற முறையில் நடந்துபொலிஸ் வாகனங்கள் மட்டக்கள னடியாக அப்பகுதியைக் காலையில் சுற்றி நிலையம் வந்திருந்த பொது மக்களுக்குப் தான பாதையில் சென்று வளைத்த படையினர் ஆண்கள் அனைவரை பீதியை ஏற்படுத்திய பொலிஸ்காரரின் ஷெல்கள் புலிகளா பும் ஓரிடத்திற்கு அழைத்து பகல் முழுவதும் வடிக்கை குறித்து பொறுப்பதிகாரி வருத்தம் ஏவப்படக்கூடும் என்று விசாரணை மேற்கொண்டனர். O தெரிவித்தார்.  ை தரப்பினர் பொதுமக்கள்
EID, 30-j%j.05, 1999)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 4
(திருமலை நிருபர்) மே 5ந் திகதி கொழும்பிலிருந்து H கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த கிண்ணியா டிப்போவைச் சேர்ந்த பேருந் தில் திடீரென டிக்கட் பரிசோதகர்கள் ஏறினர்.
டிக்கட்டுகளைப் பரிசீலித்துக் கொண்டு வந்தபோது பழைய டிக்கட்டுகள் fa | பயணிகளுக்கு வழங்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட்து நடத்துநரிட்ம் இது பற்றிப் பரிசோதகர்கள் கேட்டபோது அவ்வாறு எதுவும் இருக்க முடியாது என்று சாதித்தார்.
டிக்கட்டுகளைக் காட்டி "இதற்கு என்ன சொல்கிறீர்கள்" என்று கேட்ட போது லபக்கென்று அவற்றைப் பறித்து நடத்துநர் பரிசோதகர்களும் பயணிகளும் பிரமித்துப் போய் நிற்க வாயில் போட்டு விழுங்கிவிட்டார்.
இதனால் பேருந்து சுமார் ஒரு மணிநேரம் தாமதமானது பரிசோதகர்கள் நடத்துநருக்கெதிரான ஆதாரத்தைப் பறிகொடுத்துவிட்டு முளையைக் குழப்பிக் கொண்டிருக்கிறார்கள்
"நிறுவனங்களையே சிலர் விழுங்கு கிறார்கள். இது என்ன பிரமாதம்?" என்று பயணியொருவர் சிரித்தபடியே கேட்டாராம்
வைக்குமாறு புனர்வாழ்வு அமைச்சு கோரியுள்ளது.
பட்டுள்ளது.
LOSOAure LDTj5|ílsš605|| இலங்கையில் திட்டவட்டமாக கற்றவர் பி.கே.சாமி அவர்களே. இதை ஒட்டி எத்தனை எத்தனையோ ருதுகள் பெற்றுள்ளார் இச்சேவையில் ಇಂಗ್ಡಿ க்குஇடமில்லை. நன்மைக் }
ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். சேர்த்து வைப்பது பிரிந்த காதல்ை ஒன்று சேர்ப்பது ா பிரிந்தவரை அழைத்து எடுப்பது திருமண : பகு சாந்தி பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட နှီး பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை தொழில் முன்னேற்றம் விநாட்டுப் பிரயான தடைநீங்க் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 3 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய # lost G.
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் ကြီးမျိုးကြီးမျိုး தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
D.PK SAAM UDGANGRIP கொள்ள வேண்டிய தொலைபேசி LLLLLL LLLL LL LSLLLLL LL LLLLLLLLS Fax-0094.1342464. UCHCHADA PEEDAM e-00941431137. NO. 162, KOTAHENASTREET, உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள MAY FIELD ROAD, COLOMBO-13. Gust தொலைபேசி எண்கள் நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன. 342463-34-4831
BRIGHT BOOK CENTRE (PVT) LTD
MILLENNIUM POSTAL EDUCATION SCHEME பிறைட் புத்தக நிலையம் (வரையறுக்கப்பட்டது) ஆயிரமாண்டு தபால் முல கல்வித் திட்டம்
SPOKEN ENGLISH & SINHALA முன்றேமாத காலத்தில் ஆாப் கலம்/சிங் களம் ஆகிய
* வற்றை பேச, எழுத வாசிக்க கற்றுக் கொள்ள முடியும். ஆயிரக்
脚 கணக்கான மாணவர்கள் கடந்த பத்து வருடங்களாக கற்று பயன்
A பெற்றுள்ளனர்.
METHOD OF COMPUTERISED BOOK KEEPING & ACCOUNTANY (M.C.B.A)
கடைக் கணக்கு முதல் கம்பனி கணக்கு வரை எவ்வாறு
•
பேணுவது என்பதும், EPF ETF G.S.T. சம்பளம் தயாரிப்பது, சரக்கிருப்பு கட்டுப்பாடு ஆகிய அனைத்தும்
கணனியின் உதவியுடன் தயாரிக்கும் முறை என்பன கற்றுத் தரப்படும். இப்பாட நெறியை முன்றே மாதகாலத்தில் இ கற்றுக் தேறமுடியும். 8.
நேரடி வகுப்புகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்க)
BUSINESSENGLISH
வியாபார கடிதாப் கவர், வேலைக்கான வள்ை பைப் பங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது என்பதும் நேர்முகத் தேர்வு, சம்பாஷனை ஆகிய வற்றுடன் கூடிய பாடத் திட்டம்
Glasgiais. பாலர்-முண்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி NURSERY TEACHER TRAINING COURSE (NTTC)
XMONTH'S CORRESPONDENCE DIPLOMACOURSE அறமாக கால தபால் மூலமான டிப்ளோமா கல்விநெறி
LLL LLLL SS T T TT LM MTT LLL LLT T TTTM T T TTT LLL விளையாட்டு ஊடாக கல்வி போதிப்பது என்பதும், சிறார்களின் மனோநிலை விவேக தன்மை, சிந்தனைத்திறன், என்பவற்றை கணித்து கற்பிக்கும் முறைகள் அனைத்தையும் பாட
கொண்ட கல்விநெறி இப்பாட நெறியை பூர்த்தி
பிரதேசத்திலேயே Nursery School அமைக்க கூடிய தகுதியை வழங்கும், Diploma in Nursery Teacher Training Certificate uprisensab.
SAVORSÈ FAMILY LIFE EDUCATION (FLE)
குடும்பநலக் கல்வி வளரிளம் பருவத்தினர் தமது பருவமாற்றங்களையும் செயற்பாடுகளையும் சிறந்த வாழ்க்கை நலத்தையும் பேனும் பறிற்சியாகும் (முன்றுமாதகாலபாடத்திட்டம்) | ART OFYOGASANAM - guerasă, ea உடல் நலத்தை பேணவும், வேண்டாத இரத்த அழுத்தங்களில் কেন্দ্ৰ இருந்து விடுபடவும், மேனி அழகை பேணவும் உகந்த ஆறுமாதகால
UITGEBONGIT SHEOLOGIE கோருகிறது
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்சமயம் அகதி நிவாரணமாக உலர் உணவு பெறும் பொறுப்பேற்றுள்ள ல அனைத்துக்குடும்பங்களினதும் முழுவிவரங் மக்களுக்கு மதிப்பு மிக்க களையும் தமக்குப் பட்டியலிட்டு அனுப்பி அறிய முடிகிறது.
பெயர் வயது பிரதான குடியிருப்பாளர் அவரில் தங்கியுள்ளோர். ஆண், பெண் போன்ற விவரங்கள் கோரப்பட்டுள்ளன. -
இது போன்ற பல பட்டியல்கள் ஏற் இரண்டு மீண்டும் ெ கெனவேயும் பலமுறை அனுப்பி o: | பட்டுள்ளன என்றும் திரும்பத் திரும்ப ' நீக்கப்பட்டு விவரங்கள் கோரப்படுகிறதென்றும் பிரதேச நேர காலத்துடனே செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடமாட்டமின்றி உறங்
இப்பொழுது கேட்கப்படும் விவரங்கள் அடங்கிய பெயர்ப் பட்டியல்கள் பாதுகாப்புத் வைக்குமாறு உத்தரவி தரப்பினரின் பரிசீலனைக்காக இருக்கக் மணிவரை நகரம் க கூடுமோ என்றும் சந்தேகிக்கப்படுகிறது
இதனிடையே கடந்த பல மாதங்களாக பொலிஸ் நிவாரணம் கொடுத்ததின் பேரில் கூட்டுத் நல மற்றும் சீர் தாபனத்தின் பேரில் வழங்கப்படாதிருந்த
மேலதிக விபரங்களுக்கு விண்ணப்ய படிவத்துடன் தொடர்பு
க்ண்டிே பயிற்சி நெறி
BRIGHT BOOK CENTRE (PVTD. S-27 RST L00R, COLOMEBO CENTRA SUPER MARKET COMPLEXPO.BOXINO 162 LLLLLL SS SLLLSLSS0S0SSSSS0SS00L000S
HIGT UTILIRE in You and
அக்கரைப்பற்றில்
புனரமைப்பு முன்னர் திடீர் தி
சுற்றி வளைப்புக்கள் கடிக்குள்ளாக்கும் நட
தடை செய்து
திறந்து விடப்பட்டுள்
இரவு 9.30 மணிவ
குறுகிய காலத்த
திருத்
மக்கள் பெரிதும் வர
நிலுவைக் கொடுப்பனவில் ஒரு சிறுபகுதி
மாவட்டச் செயலகத்தால் சமீபத்தில் வழங்கப்
* GITT
கொழும்பு புறக்கோட்டை ப குண்டு வெடிப்பு இடம்பெற்றது.
புறக்கோட்டை மீன்சந்தைப் பு பொருத்தவே அக் குண்டு கொண்டு சிக்கையில் யாரையாவது கண்டுவிட் வைத்துவிட்டு போயிருக்கலாம் என்
தென்மாகாண சபைத் தேர்தல் முன்னிட்டு கொழும்பிலும் புறநகர் வெடிப்புக்களை நடத்தலாம் என்று பாரிய கைதுகள் தேடுதல்கள் ம தொடர்ந்த வண்ணமுள்ளன.
(Diploma in Hardware E.
волвiso கோளாறுகளைக்கண்டுபிடித்தல் தலும்பேணுதலும்(Upgrading PC பழுதுபார்த்தல்(Repairing) செய
Instalation) C2 iu. LDODID
The Princip
Higher
85/2, St.Ant Colombo -
அமரர் திரு அந்தே LD
திங்களொன்று
திகட்டிடுமே
LDTg5 LD LIGA)
மறந்திடுமோ
ஆறாத்துயரில்
L66ITTT gD
உவந்து ெ
உங்கள் பிரிவால் துயருறும் 3
பேரப்பிள்ளைகள், சகோதரிமார் மைத்து
கடந்த 240899ல் எமது தகப்பனா
எம்மை தேற்றியவர்களுக்கும் புறதே
கடிதம் மூலமும் எம்மை ஆற்றியவர் கொள்கிறோம்.
நன்றி
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொலிஸ் அத்தியட்சகராகப் கி பீரிஸ் அவர்கள் அப்பகுதி சவைகளைச் செய்து வருவதாக
ரென அவ்வப்போது நடக்கும்
களப்பு நகரக்கிளை கிராமப் புற வறிய மக்களின் தொழில் அபி விருத்திக்கான நன்மை கருதி பல
2 885 TLg2 LITT கடனுதவி
(மட்டக்களப்பு நிருபர்) இலங்கை வங்கியின் மட்டக்
மேற்கொள்ளும் சட்டப்படி வேலைக் கட்டுப்பாடு உள்ள சமயத்திலும் கூட எமது வங்கி ஊழியர்களின் ஒத்துழைப்பு டன் இந்த அபிவிருத்திக்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. கிராம மக்களுக்கு
bறும் பொது மக்களை நெருக் ". தொழில் பொருளா வழங்கப்படுகின்ற சுயதொழில் வேலை டிககைகள குறைந்துள்ளன. தார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு வாய்ப்புக்கான கடனுதவிகள் மிகவும் ட்சும்பி போடப்பட்ட விதிகள் உதவி வருகிறது. திருப்தியான முறையில் பயன்படுத்தப் ாது மக்களின் பாவனைக்குத் மட்டக்களப்பு சர்வோதய நிலை படுவதையும், அவை மீளச் செலுத்தப்
ன. தேவையற்ற சோதனைச் ளன. முன்னர் மாலையாகியதும்
ப்போகும் நகரத்தில் இப்போது ரக்கும் கடைகளைத் திறந்து டுள்ளார். அதன்படி இரவு 10 கலப்பாக உள்ளது.
மக்களின் நன்மை கருதி மேற்கொண்டு வரும் சமுக நடவடிக்கைகளை அப்பகுதி வற்கிறார்கள்
S SS SS SS SS SSLS S
Linggai
ததியில் 160590 அன்று இரவு
குதியில் இருந்த மின்மாற்றிக்கு வரப்பட்டது. பொருத்த முயற் குண்டை அப்படியே தரையில் று சந்தேகிக்கப்படுகிறது. ற்றும் வன்னிப்படை நகர்வுகளை
பகுதிகளிலும் புலிகள் குண்டு "
தற் S SS S S SS SS SS SS SS SS SS SS SS S
கருதப்படுகிறது கொழும்பில் த்தியில் குண்டு வெடிப்புக்கள்
யத்தின் அனுசரணையுடன் கடந்த மூன்று வருடங்களில் மாலை 7 மணிக்கு சன தொழில் வேலை வாய்ப்பு முயற்சி களுக்கு சுமார் 2 கோடி ரூபாய் நிதி கடனாக வழங்கப்பட்டுள்ளது.
கிளை நகரின் மையத்தில் இருந்தாலும் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க் கைத் தரத்தை மேப்படுத்தும் நோக் கத்தோடு கடன் வசதிகளை வழங்கி சுய தொழில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் அதிக இடம்பெறும் எலிபன்ட்ஹவுஸ்சந்திக்குப் அக்கறை காட்டுகிறது. இதன் மூலம் காலா காலமாகத் தமது உடலுழைப் புச் சுரண்டப்பட்டு வந்த ஏழைகள் பொருத்துமாறு நிருவாக சபையினரை பொருளாதார ரீதியில் முன்னேற வாய்ப்புக் கிட்டியிருக்கிறது" என்று மாவட்ட சர்வோதய நிலையத்தில் இடம் பெற்ற கடனுதவி வழங்கும் வைபவத்தில் உரையாற்றிய வங்கி முகாமையாளர் திருஆர்பரீபத்மநா
படுவதையும் அறியக் கூடியதாக உள்ளது" என்றார்.
இவ்வைபவத்தில் கிராம மக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததோடு வரவேற்பையும் பெற்றன.
SSSS SSSSSSS SSS SSS
Ifi။ அடிக்கணிப்பு
(காரைதீவு நிருபர்) கல்முனையில் அடிக்கடி தாக்குதல்
14ö7 娜山
"மட்டக்களப்பு இலங்கை வங்கிக்
பின்னாலுள்ள சர்வார்த்த சித்திவினாயகர் ஆலயத்தை சுற்றி கம்பிவலை உயரத்திற்கு கல்முனைப் பொலிஸார் கேட்டிருக்கின்ற 6ðIfi.
இறுதியாக இடம்பெற்ற கிரனைட் வீச்சு ஆலய பக்கமிருந்து வந்ததால் ஆலயக்குருக்களும் கைதாகி விசார ணைக்குட்பட்டிருந்தது தெரிந்ததே. ஆலயத்தின் பிற்பக்கம் பொலிஸ் சோதனை முகாமின் பின்புறமாக உள் |ளது. இந்த இடத்தில் பல சம்பவங்கள்
நடைபெற்று வந்திருந்தது.
தெரிவித்தார். மேலும் அவர் தனது உரையில் போது வங்கி ஊழியர்கள்
விளம்பரப் பகுதி
A/L 2 OOO & 2001 மேற்படி பரீட்சைகளில் 3A சித்தி பெற்றாலும் 06யில் சித்திபெறா விட்டால் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படமாட்டீர்கள் என்பதை அறிந்துள்ளீர்களா? மேலதிக விளக்கங்களைப் பெறவிரும் பினால் உங்கள் பெயர் முகவரியுடன் புதிய 44 முத்திரை ஒன்றையும் M.I.ABDULIALEEL, RIFFANEST SAMMANTURAI-02 LD5 2. Leż அனுப்பி ԹաթԱրւդ պա,
ஆலய நிருவாக சபையினர் வேறு
வழியின்றி வலை அடித்துள்ளனராம் கடவுளுக்கும் சோதனைதான் uībā வகுப்புகள் வெளிநாடு செல்வோருக்கான குறுகிய கால அழகுக் கலை பயிற்சி வகுப்புகள் நடாத்தப்படுகின்றன. பயிற்சி முடிவில் சான்றிதழ்
வழங்கப்படும்.
LDDD to Facial, Bleaching, waxing
Troubleshooting a Tung is, Maintenance & Servicing) ,
போன்ற உங்கள் அழகை மெருகூட்டிக் கொள்வதற்கான அனைத்து அழகு சிகிச்சைகளையும், மணப்பெண் அலங்காரங்களையும் சிறந்த முறையில் செய்துகொள்ள நாடுங்கள் PEARLEE BEAU (CENTRE, W0, 20/09, PERTIAV0290 MUALES AVNME, OLOME07
தபால் மூலம் தையற்கலை பயில இதோ ஓர் அரிய சந்தர்ப்பம். LONDONSCHOOLOFSCIENTIFICTALORING LIGot TLor தபால் La S E EaLYE 0EL L S LaL E LLLLLL YL L Laa aaS : 蠶 : பெண்களுக்கு மாத்திரமே பயிற்சி அளிக்கப் படும். : பரங்களுக்கு முத்திரை ஒட்டிய நீண்ட கடித உறையுடன் இன்றே தொடர்பு கொள்ளவும்
DIRECTOR MRS SITHY KAMIA RAFI
7/1 GONGAWALA ROAD, MATAIE.
ഞ്ഞധ ജൂബ്ബ് ജയ്പൂ MTLO. al
Tech (Lanka)
hony's Maw altha,
in origiEuroP ILIsin Li உருண்டாலும் டந்தன் ரூபம். றைந்தாலும் "PJ956 TOT 90 6T6ITLD |மிழ்கின்றோம் கை நீயும் ன்றாயோ? பு மனைவி, பிள்ளைகள், மருமக்கள் மார் மைத்துணிமார் மற்றும் உறவினர்கள் இறுதிச்சடங்குகளில் கலந்துகொண்டு திலும் இருந்து தொலைபேசி மூலமும் நக்கு எமது நன்றியை தெரிவித்துக்
gala JOEBASYL(uasi)
SERVICESTATION, SOUTHPORT, U.K.
6ðf TJ
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கான திருமண சேவை வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான தொடர்பு NTHANGA திருமணசேவை சிறந்த முறையில் சமயமுறைப்படி ஒழுங்கு TIPRINCI ವಿಕ್ಟಿ : ಇಂದ್ಲ : Is SALGTROADSNCOREITs J55, 550 3–5 TR 72 LD559 TUDT(DLD Cum & SAINT II, gadailiú filipi OPPOSITE RANGOONROADTP2974924,
பாக்குவரத்து வசதிகள் HP975 1660, HP9765107
றையில் குறைந்த செலவில் ஒழுங்குசெய்து ::
K.N.S SHOFFING CENTRE 1AK, SYMAUSS
உங்களுக்குத் தேவையான மளிகைப்
பொருட்களை பெற்றுக்கொள்ள ஒறிஜினல் வீடியோ-ஒடியோ கசற்றுக்கள் COMPACT
டிஸ்குகள் வீடியோ CDகள், 22 கரட்டில்
நம்பிக்கைக்கு உத்தரவாதமளிக்கும் தங்க நகைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் இலங்கை, இந்திய, சுவிஸ் உணவு வகைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் இலகுவாக நீங்கள் பெற்றுக்கொள்ள
INSUKUMARAN
ANTIKER - SR - (6
BOOZ, ZURCH
SWITZERLANDY
ar 01-242 7111- FAX 01- 2427144 GoIII Juj, flað 7 நாட்களும் (ஞாயிறு உட்பட) திறந்திருக்கும். நேரம் காலை 9 மணிமுதல், இரவு 12 மணிவரை
BID 30-105, 1999

Page 5
குடாநாட்டில் மட்டு மன்றி வடக்கு-கிழக்கு (၂)မျိုးပွါရှူးမျိုးမျို'
நிர்வாகம்தான் நடைப்ெற்று வருகிறது.
யாழ் குடாநாட்டை படையினர் தைப் பற்றுவதற்கு முன்னர் புலிகளது நிர்வாகமே ""臀,
சிவில் நிர்வாகம் என்று வழக்கமாகக் கூறப்படுகின்ற நிர்வாக முறை வடக்குகிழக்கில் செத்துப்போய் பத்து வருடங்களுக்கு ம்ேலாகிவிட்டது.
ஆனால் அரசு வடக்கு-கிழக்கில் சிவில் நிர்வாகம் நடப்பதாக உலகுக்கு காண்பிக்க னைக்கிறது. தமிழ்க் கட்சிகளும் சிவில் ர்வாகம்' என்ற பதத்தையே தம் அறியாமை காரணமாக பயன்படுத்தி வருகின்றன.
இராணுவ நிர்வாகம் என்றோ அல்லது பொதுவாக அரச நிர்வாகம் என்றோ அழைப் பதே சரியானது.
சிவில் நிர்வாகத்தை இடையூறு செய்யக் கூடாது' என்று கட்சிகள் அறிக்கை விடுவது வேடிக்கை
இல்லாத சிவில் நிர்வாகத்தை எப்படி
இடையூறு செய்ய முடியும்? G
DO (PCRBT5 (1550 B60L'olu (DLD பகுதி ႔ရွိေမျိုး என்பது : சாத்தியமாகாது.
யுத்தமே அனைத்தையும் தீர்மானிக்கும் பிரதான பாத்திரம் வகிக்கும்ப்ோது, அதனை நடத்தும் துருப்புக்களே முதன்மையானவர்கள். புத்த வெற்றி, படைத்தரப்பு நலன் என்ப வற்றுக்கு கீழ்ப்பட்டே யுத்தப் பிரதேச நடை றைகள், நிர்வாகங்கள் என்பன இயங்கியாக வண்டும்.
இது தவிர்க்க முடியாதது. இதனை தவிர்க்க ஒரே ஒருவழி யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதுதான்.
இது புரியாமல், உள்ளுராட்சித் தேர்தல் கள் நடந்தால் சிவில் நிர்வாகம் மலரும் என்று மக்களை ஏமாற்றி வாக்குப் பெற்றன் தமிழ்க் SLAlessi.
இப்போது வடக்கு-கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடந்தால் சிவில் நிர்வாகம்
என்று கூறித்திரிகின்றனர். வடக்கு-கிழக்கில் இன்று மத்திய அரசு நிர்வாகம் கூட படையினர் ஊடாகத்தான் நடக்கிறது.
மாகாணசபை தேர்தல் நடத்தப்படு மானால் மேலும்போரை தொடரவும், இரா வத்தீர்வை முனைப்பாக்கவும் அரசுக்குஅரிய தோர் வாய்ப்புக்கிடைக்கும்.
வடக்கு-கிழக்கில் தமிழ்பேசும் த்ரப்பின் ஆட்சி நடப்பதாக உலகுக்கு காட்டிக் கொண்டு, இராணுவத்தீர்வு முயற்சியை சிறப்பாக முன்னெடுக்கலாம்.
နှီးနှီး அரசு அங்கு தேர்தல்
நடத்த தயாராக இல்லை. ஏனெனில் வடக்கு கிழக்கு இணைந்திருக்கக்கூடியதாக தேர்தல்
பேரினவாத சக்திகள் எதிர்ப்பை சம்பாதிக்க நேரும், அதுதான் பிர BT601 %MW60|D.
தேர்தலை நடத்தாமல் இருக்கிறது அரசு
வடக்கு-கிழக்கு மாகாணத்திற்கு இரா ணுவ அதிகாரியை ஆளுநராக படையினரின் மனம்கோணாது நிர்வாகத்தை முன்னெடுத்து வருவதும் இன்றைய அரசு ESTGOT
எனவே, சிவில் இவரது என்பது போரின் மத்தியில் நிறைவேறாத கனவாகும். வடக்கு-கிழக்கில் இராணுவ நிர்வாகத் திற்கு சவாலான பல நடவடிக்கைகளை புலிகள் எடுத்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கு சிவில் அதிகாரிகள் UTT 909p6QJ கீழும் பணியாற்ற வண்டியுள்ளது. புலிகளது கட்டளைகளையும் மதிக்க "... ருக்கிறது. இருதலைக் கொல்லி எறும்பின் :: றார்கள். ழக்கு மாகாணத்தில் படையினரின் கட்டளைகளை அனுசரித்தே நிர்வாகப் பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுகின்றனர்.
மக்களால் தெரிவான நகரசபையால் கூட படையினரின் கட்டளையை மீறி நிர் வாகம் நடத்த முடியவில்லை. திருமலை சந்தை ನಿಬ್ಭಣ್ಣ நல்ல முன்னுதாரணம்.
அதேநேரத்தில் புலிகளது கடிதங்களும் அதிகாரிகளை வந்தடைகின்றன. இராணுவ நிர்வாகத்திற்கு தெரியாமல் புலிகளது கட் LGOGT9,60GT နှီးမျိုးမျိုး அதிகாரிகளுக்கு தேவையாக இருக்கிறது.
ழக்கில் மின்சாரத்தை புலிகள்
கள் ஏதோ
குடாநாட்டு அரச அதிகாரி
தியபோது, இராணுவ நிர்வாகத்தால் EP 鷗鷺 ಶಿದ್ಲಿ டியவில்லை. புலிகளே அனுமதித்தபின்னர்தான் ன்சாரம் வந்தது.
எனவே, வடக்கு-கிழக்கில் படையினரது கட்டுப்பாட்டில் உள்ள் பகுதிகளில் இராணுவ
SAINTITIH
வெற்றி
éG, LDLGLDKIS Glajst
த்தடை நீடிக்கு 950ΠΠΟ. ဂျွ ဂျီးပွါ
டேமிருந்து
அமுலில் இருக்கின் அதனை என்று தெரிந்தும்கூட,ப ர்குலைக்கும் வல்லமையை புலிகள் கொண்டுள்ள கங்களை இயங்க வைக் வடக்கு-கிழக்கில்பு தற்போது 醬 புலிகள் வெளிப் புலிகள் இத்தடையை படுத்த விரும்பும் செய்தியும் அதுதான். snyGMú?
யாழ்குடாநாட்டில் தமிழ்க் கட்சிகளது உதவி ஏனைய பிரதேசங்
யுடன் உள்ளூராட்சித்தேர்தலை அரசு நடத்தியது.
ாட்டைத்தான் த
யூாழ் குடாநாட்டு உள்ளுராட்சி சபைகளில் பிரதேசமாக அரசு தலைபோன்றது யாழ் மாநகரசபை அந்த தலை வருகிறது. யைக் கைப்பற்றியது கூட்டணி அந்த மாநகர யாழ்குடாநாட்டில் சபைக்குமேயரைக்கூட நியமிக்க முடியாத நிலை I பிடிவாதம்ாக நடத்திக் தான் இருக்கிறது. வவுனியாவிலும் உள்ளுர
து யாழ் குடாநாட்டில் படையினருக்கு மாறு தமிழ்க் கட்சிகள்
ஏற்பட்ட தோல்வி என்றும் கூறலாம். மாநகர் முதல்வராக வருபவரை தம்மால் காப்பாற்றமுடியும்
உள்ளு
Njema). UITŮf gGADUS GONG
என்பது தெளிவு
என்ற ம்பிக்கையை ஏற்படுத்த படையினரால் யாழ்ப்பாணத்தில் முடியவில்லை. காற்றுப்புக அதற் காண்பித்தால் போதும், குள்ளாக புலிகளும் புகுந்துவிடுவார்கள்-என்னு
மளவுக்கு புலிகளது நடவடிக்கைகள் அம்ை கின்றன.
ಇ¶ಣ யாழ் குடா படையினருக்கு மற்றுமொரு சவால் புலிகளிடமிருந்து வந்
துள்ளது.
UIT40 (35UTISTLig. GUSTUITGEDIGI sSITALIT555,60 வாரத்தில் இரண்டு நாட்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பணியாற்றக்கூடாது என்று புலிகள் கடித்ம்அனுப்பி D SIGITGIT .
ஆத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும்
பூரணமாக உள்ளது எனச்
என்றுதான் அரசு நினை
பாரின் இலக்கு அ
விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற் லிகளது கடிதம் கிடைக்கப் பெற்றதும் |ူမျိုး’မျိုးဖို့ စ္သစ္ကို နှီးနှီး சிவில் அதிகாரிகள் எவரும் ΟΙ 蠶 ШОПФ0,9 оle tumolimom). . "" , . . .
இராணுவ நிர்வாகத்திற்கு இது பலத்த 蠶 அடியாக அமைந்தது. பதிலடித் ட்டத்தில் ஒன பெரும் படைபலம் கொண்டு படையினர் 9 J9 5TGITS யாழ் குடாநாட்டில் ஆட்சி செலுத்துகின்றனர். 颐· In epaulo யாழ் குடாநாடு பூரண கட்டுப்பாட்டில் இருப்பதாக @ கூறுகின்றனர். நடததுமUடைமானருககு விடுத்துள்ள சவால் இது
ஆனால் தமது பிடி அங்கும் உண்டு, தமது ஆதிக்கமும் அங்கு இருக்கிறது என்று ப்ட்ையின்
196இல் அரச
வழிநடத்தல்:
வழிநடத்தப்படுகின்றது.
புற ஊதாக் கதிரியக்கச் செயற்பாட்டினால்
ஏவுகணையின் வெடி பொருளின்விட்டம் 70 மில்லிமீட்டர்
ஏவுகணையின் வெடி பொருளின் எடை
ஏவுகருவியின் எடை 0.6 கிலோகிராம் SyQqasGooGooT1Glair (LA oogsiß)) oTGDL : 9. 2 dAGoumdAlormin gagosmólór forú : 1,3 lf Lit
ய தாக்கும் தூரம் 3.5 கிலோமீட்டர் Lös Galasio | 385 LSL i Glasöissä
juri
Gasflugi.
15 Gorfformio
தனிநபரால் உபயோகிக்கக்கூடிய இவ்வகை விமான எதிர்ப்பு ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சி 1959ல் ஆரம்பிக்கப்பட்டது. இதன்
2010IIItal out, Iain 1966, 9 (Gailfigiúil Lig 1968/10áil
இடம்பெற்ற
ಫ್ಲಿಷ್ಠೀ வியட்நாமின்விடுதலைப்
பாராட்டத்திலும் முதன்முதலில் உப்யோகிக்கப்பட்டது.
சாம் ஏவுகணை ஆரம்பத்தில் பல குறைபா
காணப்பட்டது.
ங்காக பணியாற்றுவது
னோடு இணைக்கப்பட்ட புற ஊதாக்க தொலைநோக்கியின் செயற்பாடு பல வழிகளால் குழப்பப்பட்டது
eljIg elül
ஸ்ரேற் ஆர்செனல்ஸ், முன்னாள் சோவியத்
களுடன் ரியக்கத்
போலவும் ரெண்டு எழுத்தார் இரண்டு நாள் தடுத்ததால்தான் பல பணிகள் பாதிக்கப்படுவது போலவும் பாச்சா காட்டுகினம் சனி, ஞாயிறு நாட்களில் முழுமையாக வேலை செய்ய நினைக்கின மாம். அப்படிச் செய்ய அதிகாரத்தரப்பும் அனுமதிக்காது என்பதை நன்கு தெரிந்து
விடுகினம் பாருங்கோ கதை ரெண்டு
எழுத்தாரின் இருநாள் தடையால் உள்ளூர வெகு மகிழ்ச்சிப்பட்டி ருப்பினம் அவைக்கு என்ன சம்பளத்தோடு வாரத்தில் மேலதிகமாக இரண்டுநாள் விடுமுறை அந்த இரண்டு நாள் சம்பளத்தை ரெண்டு எழுத்தார் கேட்டால் என்ன? ஹிஹறி.ஹி.
இலண்டனில் கிரிக்கெட் போட்டியின்போதுவானூர்தி பறந்த சமாச்சாரம் இங்கு அதிகாரத்தரப்பை கலக்கியிருக்குதாம் கச்சிதமாக பிரசாரம் நடத்திப் போட்டினமல்லோ இரண்டுபேரை கைதுசெய்தது சும்மா ஒரு சம்பிரதாயத்துக்காகத்தானாம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாதாம் அதுசரி, அவுஸ்திரேலியாவிலும் வானூர்தி பறந்தது அல்லவோ? அங்கு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? இலங்கை அணியில் இருந்த கோபத்திலை சந்தோசப் பட்டிருப்பினமாக்கும்
மே 30-ஜூன் 05,1999
கனடாவில் பத்துக்கு மே அவற்றில் ஒரு பத்திரிகை தமிழக விழா நடத்தியது. இதனை சகியாத கவிஞரை வசைபாடியது. அது போத ஒன்றையும் செய்தவையாம் கனடா
துடன் கவிஞர் வருவதாக தக : *", ჭეჭ" : இதனால் அற்ப சந்தோசமாம் இ போட்ட தங்கப் பதக்கங்களை ஈழத்த திரும்பினார் கவிஞர் அவரைப் பா
தேனகத்தில் ஒன்றரை மோதல்களுக்கும் தொடர்பு ஏதும் கிை fair Gashounitial ganar Gun
குடாநாட்டில் விட்டுக்கு படங்களை தொங்கவிடவேண்டும முகாம்களில்கூட இப்படியொரு வி பாரதூரமான பிரச்சனைகளாக தெரிவதில்லையோ?
இலங்கை கிரிக்கெட் ஆ அரசியலுக்கும் பயன்பட்டதல்லோ
DITULAD
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

யுலகுக்கும் புரிய வைப்ப மாபெரும் சத்தியாக்கிரகம் ஒன்றை தமிழரசுக் 105.99 அன்று வவுனியா பூவரசங்குளம் |ற்றுள்ளனர். கட்சி யாழ்ப்பாணத்தில் நடத்தியது. பகுதியில் பொலிஸ் கான்ஸ்ட்பிள் ஒருவர் மா, இல்லையோ இரு யாழ் அரச செயலகம் முன்னால் நடைபெற்ற சுட்டுக் கொல்லப்பட்டார். த்தமையே புலிகளுக்கு அந்த சத்தியாக்கிரகத்தால் சிவில் நிர்வாக வவுனியாவில் புலிகள் தொடர்பான சில நடவடிக்கைகள் பல நாட்கள் ஸ்தம்பித்தன. தகவல்களை திரட்டுவதில் မြို့။ ஈடுபட்டி கடிதங்கள் வந்துள்ளன அதன்பின்னர் 26 வருடங்கள் சென்றுவிட்
ந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்தே ட்யினரால் அரசஅலுவல டன. தற்போது புலிகளின் அறிவித்தலால் அரச இவர் பற்றிய தகவலை 蠶 புலிகள் தீர்த்
முடியாமல் இருந்தது. நிர்வாகம் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. துக் கட்டினார்கள்.
ாழ்குடாநாட்டில் மட்டும் அரச நிர்வாகத்தை முடக் என்பதை சைக்கிளில் சென்று சுட்டுவிட்டு, அதே
மற்கொள்ள என்ன போராட்ட :: யமூலகர்த் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டனர்.
தாக்கள் தந்தை செல்வாவும், தமிழரசுக்க்ட்சியும் தனையடுத்
12,05.99 ಸ್ಕ್ರೆ களைவிட, யாழ் குடா தான். வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் கோவில் பசும் தரப்பின் முக்கிய နှိုး။ ஆமதி: காவலரண் ஒன்றை நோக்கி சைக்
ரியுலகுக்கு காண்பித்து அமைதி வழிதான். ஏனெனில் புலிகள் பய்ன் ல் வந்த புலிகள் துப்பாக்கிப் பிரயோகம்
படுத்தியது காகிதம்தானே! செய்துவிட்டு தப்பிச் சென்றனர். உள்ளுராட்சித்தேர்தலை டுத்தியது - A- ਨੂੰ சிவில் உடையில் நின்ற ாட்டியது. கிழக்கிலும், வன்னியில் புலிகள் நடமாடும் கெரில்லா பொலிசார் தப்பிச் சென்ற புலிகளை பின் ட்சித்தேர்தல்ை நடத்து தொடர்ந்ததோடு, படையினருக்கும் தகவல் மன்றாட்டமாக கேட்டும் ಇಂದ್ಲಿ
ಙ್ಗಳ್ಗಿಣಿಗೆ ಅಖಿ வளைப்புக்குள் சிக்கினார்கள்
O
துப்பாக்கிப்பிரயோகத்தில் லெப்டினன்ட் கேணல் தங்கம் பலியானார். ஏனைய இரு புலிகளும் தப்பிச் சென்றனர்.
உயிருடன் பிடிபட்டுவிடக்கூடாது என்று அவர் சயனைட்டும் விழுங்கியதாக புலிகள் ཨོཾ་ཡིག་ பிராந்தி தி தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளனர். UGNITUTTGOT SAINT HONNIEBOT SI CIOTTABBI U EGITU பாக எதுவும் தெரிவிக் : பலவீனமான பகுதிகளுக் களில் ஒருவர் என்பது பாதுகாப்பு தர்ப்புக்கு , அரசின் அக்கறை குள் தாக்குதல் நடத்துவது, படையினரது : தெரியவில்லை.
இயங்க வைப்பதல்ல ப்ரிட்டுப் பகுதிகளுக்குள் தாக்குதல் நட்த்துவது லெப்டினன்ட் கேணல் தங்கம் (திருக் STGÖTLUGODGAI அடங்கும். குமரன அலலது தி: ஜீவதாஸ்) அமைதி நிலவுவதாக Aļaur gāģi Glg|TL STšego "9" கோப்பாயைச் சேர்ந்தவர்.
நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளனர். லெப்டினன் கேணல் ஒருவரை 燃 IIGITISSITSUSLIITSID
நகரில் சுதந்திரமாக நடமாடும் பொலிசார் கொடுத்தது புலிகளுக்கு ப்ெரும் இழப்பே
ՍՈ (ԵԱ),
முத்த தளபதிகள் கேணல் தரத்திலும்,
தற்கடுத்தநிலைகளில் உள்ளோரும் மற்றும் 蠶 ய தளபதிகளும் லெப்டினன்ட் கேணல் என்றும் புலிகள் ததுகின்றனர். வவுனியாவில் மட்டுமன்றி மன்னாரிலும் is 660) 6 மைதியையும் படுத்துவதே
BID BIIIபடுத்துவதே
புலிகளது தாக்குதல்கள் முடுக்கிவிடப் ui ()éidir 60l.
2.05.99 அன்று மன்னாரில் கண்ணி வெடித்தாக்குதல் ஒன்றை புலிகள் வெற்றிகர மாக நடத் စို့။ ဖြူး முகாம் பொறுப்பதிகாரி உட்பட 6 பேர் காயமடைந் தனர்.அவர்களில் படையினர்நிலை கவலைத் கிடம் என்று படை வட்டாரங்களே கூறி
மீதும், படையினர்மீதும் தாக்குதல்களை நடத்து வது, காவலரண்களை தாக்கி அச்சுறுத்துவது என்பது புலிகளது நோக்கம்
தற்காகபுலிகளது வவுனியா தளபதி தங்கம் தலைமையில் புலிகளது அணியினர் திட்டம் தீட்டி A 5560TT.
வவுனியாவில் பல வெற்றிகரமான சிறு தாக்குதல்களும் புலிகளால் மேற்கொள்ளப்பட்டு
யிருந்தன.
A B500T.
கவலைக்கிடமானோர் நிலைபற்றி பின்னர்
த்தாக்குதல் புலி BQ555 olQIDDGU. 」 I 6.560600 தமது தரப்புக்கு இழப்பே இல்லாது இத்
தாக்குதலை புலிகள் நடத்தியுள்ளனர்.
LIDAJ LD LIBILLI 9585 (9,956AJ056M LID60I6OTITITION)
+းမှူး။ စီဖြိုကြီး ಙ್
GIG|GOTTUIT \DUITGCTO) LDOTOTTUSLD ISII சுற்றிவளைப்பு LGT SMITGANITÚD. "PI புலிகளது தாக்கு
"
Dótornst 蠶 elulo ಙ್ ಅಕ್ಲ குறிவைத்துள்ளதாக
5T15 D5 C புதிதாக
D) LD LIGOLDGISO DOTOT TIO 9(555 Çí அங்குபுலிகளது தாக்கு தல்கள் பரவலாகலாம்.
அதேசமயம் படையினரும் வன்னிப் போர்முனையில் தமது பின்தளத்தை விரிவு படுத்தும் போர் உத்தியில் இறங்கியுள்ளனர்.
ஜயசிக்குறு நடவடிக்கையில் வவுனியா
வெடிகுண்டு சூரியவெளிச்சம் சூடானதரைமேலும் பல பொறிகளின் '? செயற்பாட்டால் இவ் ஏவுகணையின்செயல்திறன் மட்டுப்படுத்தப்பட்டது. ன்மூலம் ஜயசிக்குறுய் படையினரின் தற்போது இக்குறைபாடு நிவர்த்தி செய்யப்பட்டு அதி திறன் வாய்ந்த : மைய்ம் சீர்குலைந்தது. கருவியாகப் பல நாடுகளிலும் உபயோகிக்கப்படுகின்றது. தேபோல Ráno
ஏவுகணையின் வெடிபொருள் அதிசக்தி வாய்ந்த உயர்வலு வெடி படையினர் முன்நகரும் நிலை ஏற்பட்டால், மருந்தாலானது சில்லுகளாக வெடித்துச் சிதறக்கூடிய உலோக பின்தளத்தில் புலிகள் பாய்ச்சல் நடத்தாமல் வார்ப்பினால் கவசமிப்பட்டது இலக்கை மோதும்போது முதல் இருக்கக்கூடியதாக வியூகங்கள் வகுக்கப்படு வெடிப்பும் பின்னர் ஊடுருவி வெடிப்புமாக இரண்டு வெடிப்புக்கள் கின்றன. - மோதுகையில் இடம்பெறும் இலக்கின் குறிதவறுமானால் 6கிலோமீட்டர் அடுத்து ಇಂದ್ಲಿ கைப்பற்றி அங்கி தொலைவில் அல்லது ஏவப்பட்டு 15 செக்கன்களில் தானாக இந்து சாலை திறப்புக்கான வெடித்துவிடும் J55TOJ JLD55 LUGOLIÁN GOTÍ 60609,359,
*** TNU" . . . கூடும்.
*IIտ 1 foLapua OJOJ ஏவுகணையின் ஏவுகருவியின் )ويت மல்லாவியையும் கைப்பற்றினால் மன்னார் அடிப்பாகத்தில் வெப்பத்தால் இயங்கும் புற்றரி உள்ளது. இது பூநகரி சாலைக்குள் புலிகள் கிழக்குப் புற SJAJU ODNOTORU 1998 ULI த்தி # பக்கவாட்டில் தாக்குவதோ, ஊடறுப்
அமெரிக்கத் தயாரிப்பான ஸ்ரிஞ்சர் ஏவுகணையைவிட சாம் தோகனம் என்றுண்ட்மினி நினைக்கலாம்
கு புலிகள் வகுத்துள்ள றுதான் வாரத்தில் இரு த்தை செயல் இழக்க
டாநாட்டில் நிர்வாகம் காகிதம் மூலம்புலிகள்
ாகத்தை சீர்குலைக்கும்
எடையில் குறைவானது கையாள்வதும் சுலபம் ஆனால் களத்தில் ஒருதரப்பு புது உத்தி இந்த ஏவுகணை புலிகளிடமும் இருக்கலாம் என்று பாதுகாப்பு யைக் கையாளும்போது, மறுதரப்பு அதற்கு தரப்பு சந்தேகிக்கின்றது. மாற்று உத்தியை கண்டுபிடிப்பதும் நடக்கத்
தான் செய்யும்.
ரத்துரை நாங்கள் கொடுத்த துடுப்பிலும் பயிற்சி எடுத்துத்தான் சாம்பியனா
கியது என்றல்லோ நீல அணி உரிமை பாராட்டியது. இந்தத் தடவை பட்ட பத்திரிகைகள் வருகின்றன. அந்த வாய்ப்பில்லை. இம்முறை என்ன சொல்லப் போகினம் வைரமான கவிஞரை அழைத்து இயக்க மோதலைப் பயன்படுத்தி உபதேசம் செய்து போட்டிப் பத்திரிகை வைரமான நற்பெயர் தேடுவோரும் உள்ளனர். உண்மையாக மோதலை என்று கீழ்த்தரமான காரியம் நிறுத்த நினைத்தால் அதனை ஏன் பத்திரிகைகளுக்குக் கொடுக்க மன நிலையத்துக்கு போதை வேணும் இயக்க மோதலை நிறுத்தச் சொல்லி மக்களுக்கோ ல் கொடுத்திருக்கினம் இதனை அறிக்கை விடுப்பது முன்னாள் மாகாணசபை கட்சிச் செயலாளரும் மக்சிசோதஜயிட்டார்களாம். இதில் முன்னணியில் நிற்கிறார். இதுதான் எரியும் நெருப்பில் தனக்குப் பின்னரும் தனக்கு குளிர்காய்வது என்று சொல்லுறது உண்மையாக கண்டிப்பவை மிழர் நிதிக்காக கொடுத்துவிட்டு என்றால் யார் பக்கம் தவறு என்றுமல்லோ சுட்டிக்காட்ட வேண்டும் ராட்டலாம்தானே எல்லோரும் கெட்டவர்கள் யாம் நல்லவர்கள் என்று நற்பெயர் மாத சிசுக் கொலைக்கும் இயக்க எடுத்து அடுத்த தேர்தலில் கொஞ்ச வாக்குகளைக் கவர்வதுதான் டயாது அது உள்வீட்டு பிரச்சனை : 555 U uportin டி இயக்கம்மீது போட்டுவிட்டனர். G Ana Guinea Giron வீடு குடும்ப அங்கத்தவர் புகைப் ” D ழி 隘 CIL]-500 2 (561601
肪、rā QQ、rü ಘ್ವಿ 94U9 60TIT95 62 ITT 26UTLD
ஆனால் அவன்
asof minfluastmas" aliisi, Gini நாங்கள் கொடுத்த : மனிதனாகத்தான் மரிக்க வேண்டும்!

Page 6
  

Page 7
ந்த இறுதிக்குள்
னப்பிரச்சனைக்கான தீர்வுத் ಘ್ವಿ முன்வைக்கப் போவதாக ಙ್ தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள்
லரிடம் கூறியிருக்கிறார். வடக்கு-கிழக்கு முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாள் சமீபத்தில் ஜனாதிபதி சந்திரிகாவை சந்தித்திருந்தார்.
TGS SLLE5605 (pg. 6061905u GUITGISTE ஜனாதிபதி இதனை வரதராஜப் பெருமாளும் மிகவும் நம்பிக்கையோடு பத்திரிகைகளுக்கு அறியத்தந்துள்ளார்.
னால் 04.05.99 அன்று பெந்தர-எல்பிட்டிய ளையாட்டரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை மேற்கண்ட உத்தரவதத்துக்கு மாறாக அமைந்துள்ளது. ஒரு வருடத்திற்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, தீர்வு யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைப்போம்" என்று சந்திரிக்கா அங்கு கூறியிருக்கிறார். தமிழ்க் கட்சித் தலைவர்களிடம் கூறியிருந்த காலவரையறையைவிட, மேலும் ஐந்து மாத காலம் பின்தள்ளியே புதிய காலவரையறை கூறியிருக்கிறார். 蠶 காலவரையறையும் மேலும் பின்தள்ளிப் பாகும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த
நான்கு ஆண்டுகளாக
: அமைச்சர் பிரிசும் பலமுறை
BITSVGLIGOTUSD D3, GOST தரிவித்து வந்துள்ளனர்.
அத்தனை காலவரையறைகளும் காலாவதியாகும் கட்டத்தில் புதிய காலவரையறைகள் கூறப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.
இலங்கையின் முதலாவது
| GTGA). Cg GOTTEITUë, EIT GolgintGOT
ஜனாதிபதி GIGOD
LÁ Up Gugú, BETÜLJŠEG, STGÄST GROTÖID
AITö. 95 GOD GIT LDL (ANGLO வழங் ருக்கின்றனர்.
ஆடம்பிடிக்கும் குழந்தைக்கு அம்புலிமாமாவை பிடித்துத் தருவதாக கூறி ஏமாற்றுவது போல, தமிழ் பேசும் தலைமைகளுக்கு சிங்களத் தலைவர்கள் இனிப்பான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றி a!jög órólfoss. தமிழ் பேசும் தலைமைகளும் சேர்.பொன் அருணாசலம் முதற்கொண்டு எஸ்.ஜே.வி. செல்வநாயகம் வரை சிங்களத் தலைமைகளது அம்புலிமாமா கதைகளை நம்பி, தமிழ்பேசும் மக்களிடமும் அதனை புளகாங்கித்த்துடன் கூறிவந்தனர். வடக்கு-கிழக்கில் சிங்களத் தலைமைகளை செழ்கம்பளம் விரித்து வரவேற்பதிலும் தமிழ்க் ELAlsó முன்னின்றன. இறுதியில் அவர்களுக்கு கிடைத்தது பெருத்த ஏமாற்றமேயாகும் சேர்.பொன் ရှိ။ မျိုနှီ
எஸ்.ஜே.வி. செல்வநாயகம்வரை இறுதியில் நாம் ஏமாந்துபோனோம், எம்மை ஏமாற்றிவிட்டனர் என்று தலையில் அடித்து புலம்பியதே வரலாறாக இருந்துள்ளது. தமிழ் பேசும் தரப்பு ஏமாந்துபோகும் வரலாற்றுக்கு தனது அனுபவத்தோடு முற்றுப்
ள்ளியிடுவதற்கே எஸ்.ஜே.வி. சல்வநாயகம் அவர்கள் பாடுபட்டார்கள் சிங்களத் தலைமைகளை நம்பியது போதும். 蠶 நம்பவே முடியாது' என்பதுதான் இராமநாதன் காலம் முதல் செல்வா காலம் வரையான ஏறக்குறைய 25 ஆண்டுகளாக பெற்ற அனுபவத்தின் பெறுப்ேறாகும். நாட்டின் சூழ்நிலை, கட்சிகளது
|ator Garfles of GTGötUGuj6op 9 Groró, Ali எடுக்காது, ஆட்சித் தலைவர்களை நம்பியதுதான் தமிழ் பேசும் தரப்பின் அந்தக் கால தலைமைகள் ஏமாந்து போனதற்கு முக்கிய கரணமாகும்.
I i I i I li
"Quaat of Glauri-groogvoegisse, Lorcoureur வரவு வீழ்ச்சி புலிகள் உடற்பயிற்சி கொடுப்பு நூல் மாணவர் வரவுகுறைகிறது"இப்படியொரு செய்தி வெளியாகியிருந்தது.
பாடசாலையிலேயே உடற்பயிற்சி சொல்
விக் கொடுப்பது வழக்கம்தானே அதனை புவிகள் 燃。 காடுத்தால்கூட உடல் ஆரோக்கியத்துக்கு நன்மைதானே. அதற்காக ானவர்கள் ஏன் பயப்படப்போகிறார்கள்
புலிகள் கொடுக்க நினைத்தது உடற் பயிற்சியல்ல. இராணுவப் பயிற்சி இதற்கும் பாடசாலைக்கு மாணவர்கள் வரவு குறைவதற் கும் ஒரு சம்மந்தமுமில்லை.
தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேச மக்கள் அனைவருக்கும் புலிகள் இராணுவப் பயிற்சி கொடுப்பது எனில் பாடசாலைக்கு செல்லாத வர்களுக்கும் பயிற்சி உண்டுதானே பின்னர் பாடசாலைக்கு செல்லாதிருந்து என்ன பயன்? வன்னியில் மாணவர்கள் வரவு குறைவதற்கு
CID, 30-gogi. 05, 1999
24 மணி நேரத்தில் தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டு வருகிறேன்' என்று சூளுரைத்து பதவிக்கு வந்தவர் பண்டாரநாயக்கா அவருடன் சென்று தந்தை செல்வநாயகம் னப்பிரச்சனைத் உடன்பாடு சய்து கொண்டார். அந்த உடன்பாடு செய்துகொள்ள முன்னதாக தென்னிலங்கையின் சூழ்நிலையையும், பண்டாரநாயக்காவுக்குள்ள பின்னணியையும் செல்வா அவர்கள் ஆய்ந்து அறிய தவறியிருந்தார். தனிச் சிங்கள சட்டத்தை 24 மணி நேரத்தில் கொண்டுவருவேன் என்று கூறிய ஒருவர் வெற்றி பெறமுடிந்தது என்றால், பேரினவாத சிந்தனை நன்கு தலைதூக்கியிருந்தது என்பதே அர்த்தமாகும். பேரினவாத சிந்தனையை தூண்டியே பண்டாரநாயக்கா பதவிக்கு வந்த பின்னர், அவரே நினைத்தாலும் அத்னை தணிக்க (plg. UUTT56AJUTIT GOTİTTİT தீயை முட்டுவது சுலபம் அணைப்பதுதான் கடினமானது தூண்டிவிட்ட தீ நாசம் விளைவித்தே தணியும். မွိုး" န္တီ၊ என்பதும் கொடிய தீ
பான்றதேயாகும். பேரினவாதத்தை சார்ந்து பதவிக் பண்டாரநாயக்காவால், அதனை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த (UPI). ILI6N16V606NJ. அதனைக்கிழித்து பேரினவாதத்திற்கு தீனியாக கொடுக்கத்தான் முடிந்தது.
வந்த
சூழநிலைகளை ஆராயாது தனிப்பட்ட தலைவர்களை மட்டுமே நம்புவது அரசியல் விவேகம் அல்ல.
வடக்கு-கிழக்கை பிரிக்க மாட்டேன்' என்று ஜேஆர்வாய்மொழியாக ராஜீவ் காந்திக்கு கூறினார். ஜே.ஆர் ஒரு கனவான் என்று நம்பிய ராஜீவ் அந்த வாய்மொழியை Bíbútorít. நான் அப்படியொரு வாக்குறுதியே காடுக்கவில்லை' என்று ராஜீவ் இறந்தபின்னர் ஜே.ஆர் கூறியிருந்தார். வடக்கு-கிழக்கை பிரிக்க வேண்டும் என்று பேரினவாத சக்திகள் முனைப்போடு இருக்கும் சூழ்நிலையில், அதற்கு மாறானவராக தன்னை காட்டிக் கொள்ள ஜே.ஆர். தயாராக இருக்கவில்லை. ஏனெனில் ஜே.ஆரும் சிங்கள மக்களது
ப்பற்ற தலைவராக வரலாற்றில்
டிக்கவே விரும்பியிருந்தார்.
அதேபோல ஜனாதிய ಙ್ಟಿಗೆ அவர்களும் சிங்கள மக்களது தலைவியாக தன்னை முன்னிறுத்துவதிலேயே இன்று அக்கறை காட்டி வருகிறார். சமீபத்தில்கூட மடுவை கைப்பற்றிய பின்னர், சிங்கள கிறிஸ்தவ மக்களுக்காக மடுவை
உண்மையான காரணம், இராணுவ நடவடிக்கை களால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைதான்
எத்தனையோ பாடசாலைகள் இடிந்து போய்க் கிடக்கின்றன. குடிமனைகள் ஊடான படை நகர்வால் மக்கள் இடம்பெயர்ந்ததில் ஏராளமான பாடசாலைகளும் பாழடைந்து கிடக்கின்றன.
அப்படியிருந்தும் பெயர்ந்து சென்ற
பகுதிகளில் குடிசைகளிலும், ಇಂಗ್ಡಿ பாடசாலைகள் நடந்து வருகின்றன. ஆசிரியர் களும் சேவை உணர்வுடன் பலத்த சிரமங்களுக் கிடையே கல்வி புகட்டி வருகின்றனர்.
இப் பாடசாலைகளின் தேவைகளுக்கு புலிகளும் உதவிகள் செய்து வருகிறார்கள்.
புலிகள் கட்டாயமாக ஆட்களை சேர்க்க நினைத்திருந்தால், பாடசாலைகளை நட்க்கவிடாது செய்திருக்கலாம்.
புலிகளில் இருந்து குறிப்பிட்ட காலத்தின் பின்னர் விலகுவதற்கு தற்போதுகூட புலிகள்
மீட்டுத் தந்த தலைவிய சித்தரிக்கும் சுவரொட் வெளியிட்ப்பட்டிருந்தன தீர்வுப் பொதியிலும் வ பல கூறுகளாக பிரிக்கு அடிப்படையாக வகுத்து இத்தகைய தீர்வுப் பொ அமுல்படுத்த முடியாத சந்திரிக்கா காலத்தை வந்திருக்கிறார். இத்தகைய அரைகுறை தமிழ் பேசும் தரப்பை வெற்றி கொண்ட பின் பேரினவாதத்தின் ஆசி தமிழ் பேசும் தரப்பின் நினைத்திருக்கிறார்கள் இதனையிட்டு எதிர்ப்ை காட்ட வேண்டிய தமிழ் மாறாக, தீர்வுத் திட்டர் முன்வைக்கப் போகிறா கூறுவதுதான் வேடிக்ை
தீர்வுப் பொதிக்கு யோ கொடுத்ததாக சகல
D LLUIT 9 GODSOTSGOD SIT (SÜNGOOL um Gall Co,
GÖT GODGAJä, ö, ü (GUITAJBIT ਸ਼* கட்சிகள் பூரிப்
எனவே இக் கட்சிகள் யோசனைகள் தாமும்
மக்களுக்காக உரத்து வி காண்பிக்கும் நாடகங்க அரை குறைப் பொதிை என்று off •ಣ್ಣಿ! GOTGOSJ55LJULL GJIT தளிவாகிறது. அவ்வாறு அரசியல் உறு முன்வைத்திருந்தால், த் முன்வைக்கப் போவதாக கூறியதும் இக்கட்சிகள் அடைந்திருக்க வேண்டு எங்கள் திருத்த யோச நேர்ந்தது?" என்று கே வேண்டும். அதற்கு மா கூறியதை வரவேற்றது தம்மையறியாமலேயே த நிலைப்பாட்டை வெளிப் ஆனாலும், தற்போதை பொதியைக்கூட முன்ை சூழ்நிலை ஏற்படப்போல ஜனாதிபதித் தேர்தல், ! STØTUGJÖLDIĞ55 (UpsőTUTTIGE LAurisT ffs, sit (ApóTA ரு வேளை ஆட்சியா နှိုးခြိုပျို့၌ செய்வதற்காக நினைத்தால்கூட, அந்த கெடுக்கும் சூழ்நிலைக ன்றைய யுத்தம் தமிழ்
ஆதரிக்கப்பட்டு வருகிற பெளத்த மத பீடங்களி போரைத் சந்திரிக்கா ஆளாகியுள் நிலவரங்களை விளக்க அமைச்சர்களை பெளத் அனுப்பியும் வைத்திருந்: 1994 LO ODIGRAT(IN) GAUIT BEI
Aš", : சமாதானப் பிரசாரத்தை எடுத்திருந்தார்.
னால், ஜனாதிபதித் ಫೆಸ್ಟ್ಲಿ தேர்தல்களிலும் போர் : ஜனாதிபதி சர்
S SS SS SS SS SS SS SS SS S S S SS SS SS SS SS அனுமதிக்கிறார்கள், !
சேர்க்கக்கூடாது என்ப
o si Gng.
Nuorofálisi 9Lib
யோரங்களிலும் காடுக
நடத்துகிறார்கள் புலிக தால் பாடசாலைகளுக்கு விதிகளில் வைத்தேபிடித்
ல காலத்தின் சேர்த்தனர். கட்டாயம் பிடித்துப்போய்விட்டதா
முறையிட்டனர்.
அப்படி முறையி குடும்பங்கள் அரச க
AJUT||9 (piyulo.
தமது குடும்பங்களு 6)IITULD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

IT upII டிகள்
க்கு-கிழக்கை ဂျို့။ வைத்துள்ளனர். தியைக் கூட ராகவே ஜனாதிபதி
கடத்தி
பொதியைக் கூட, இராணுவரீதியில் or Cy C வாதத்தோடு தலையில் திணிக்க
பயும், கொதிப்பையும் க் கட்சிகள் அதற்கு தை ஜனாதிப
என்று பூரிப்போடு கயாக உள்ளது.
F606019,60)GT மிழ்த் கட்சிகளும்
ö, ő, GOLLÓNG) Burrif, 60au
9, s.m.6.609. Lo போடு முன்வைத்த மிழ் பேசும்
ா
S S S
ா S_ அலசுவது இராஜதந்திரி)
இ ை ை ைஇ
இத்தகைய பிரசாரங்களே மறுபடி பேரினவாத சக்திகளுக்கு புத்துயிர் கொடுத்துள்ளன. பேரினவாதம் தவிர வேறு எந்தக் கொள்தையும் அற்ற ரீலங்கா முற்போக்கு முன்னணி தினேஷ் ಙ್ தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி ஆகியவற்றுடன் பொதுஜன முன்னணி நட்பு கொள்ள முன்வந்துள்ளது. இத்தகைய நிலைப்பாடானது பேரினவாத BEITELDLIGST GLUIT. D. EIDGST GOTGOMA SELDITUEN
கொண்டுள்ளதின் வெளிப்பாடேயாகும். தமது பிரசாரம் மூலம் பேரினவாதத்துக்கு புத்துயிர் கொடுத்துவிட்டு, அதே
:" ஆட்சியாளர்கள் கூறுவதை
ஏற்க முடியாது அப்படியே நம்புவது .ே அரசியல் தலைமையாகாது G|Gigági,6ljugigi
தியோடு bIsOGUëOjib SOLBuugetET ர்வுப் பொதியை
ßellunGäamen Hanfil-Mög ತಿ" வியூகம் வகுப்பதே
Gl:GlöLİ) TG) 6TDL க்க DTS பேரினவாதத்தின் முன் மண்டியிட்ட
(poulo ன்னைய ஆட்சியாளர்கள் போன்றே Ing. UGO GOL: ရှိုး။ ஆட்சியாளர்களும் மாறியுள்ளனர். படுத்தியுள்ளனர். எனவே, தற்போதைய அரை குறைப்
அரைகுறைப் பொதியைக்கூட முன்வைப்பதை ரிேனவாத வக்கக்கூடிய முகாம் அனுமதிக்கமாட்டாது அதனை பதில்லை. எதிர்த்து ஆட்சியாளர்கள் செயற்படப் [[[[[[Whitn{{[[0ử, (&gli giả)
பொதியை அவிழ்க்க | போரை முடித்துவிட்டு தீர்வைக் ÚCLITGIáli)GON. : என்பது ஜனாதிபதி
சந்திரிக்காவின் கூற்றல்ல. தென்னிலங்கையின் பெளத்த பீடாதிபதிகள் நினைப்பை 1995 சிலர் பல மாதங்களுக்கு முன்னர் கூட்டாக ளே இருக்கின்றன. ಚಿಂತ್ಲಿ அறிக்கையே அதுவாகும் பேரினவாத (Ugl. g. ITULä முகாமின் நிலைப்பாடும் அதேதான்.
ulo Guglih grupu UMJoiMLDT&&lоlu Ist 列· gif பொதி
எனவே இன்னும் ஒரு ಇಂತ್ಲಿ GLIMT GODIT தனது முடிவுக்கு கொண்டு வந்துவிட்
த மதகுருமார்களிடம்
nst.
| Ggngala) கு எதிராக
சந்திரிக்கா கையில்
Egsgólöt úlötorfi டபெற்ற சகல வெற்றிப் பிரசாரத்தை திரிக்காவும் அவரது
豔 BLI L-INTUUU (053 359M தில் புலிகள் உறுதியாக
பெயர்ந்த மக்கள் வீதி
ளிலும்தான் வாழ்க்கை - -- \
TIEF TOT
GÖ gelir sipâfa
ள் ஆள் பிடிக்க நினைத் ஏன் போக வேண்டும்? துப்போய்விடுவார்களே!
முன்னர் புலிகள் ஆள் Tas suo úlért som smrasconsin பெற்றேர்படையிடம்
ட்டால்தான் அந்தக் டுப்பாட்டு பகுதியில்
க்கு பிரச்சனை வரக்
ட்டு, தீர்வை முன்வைக்கப் போவதாக சந்திரிக்கா கூறியிருப்பது பேரினவாத முகாமின் நிலைப்பாட்டின் எதிரொலியாகவே அமைந்துள்ளது.
ஆனால் போரை முடிவுக்கு கொண்டு வரும் சக்தி ஆட்சியாளர்களுக்கு இருப்பதாகத் ಛಿಸಿ: இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு எட்டப்படும் வரை போரை முடிவுக்கு ಇಂಗ್ಲಿ! எச் சக்தியாலும் முடியாது என்பதையே கள நிலவரங்கள் புலப்படுத்துகின்றன.
கூடாது என்பதற்காக, தம்மை கட்டாயப்படுத்தி புலிகள் அழைத்துச் செல்வதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு புலிகளுடன்
UITGCTGUITC, USLD 9.60OTO).
புலிகளோடு புதிதாக ஆட்கள் இணை
வதை தடுக்க விரும்பினால், அரசு செய்ய வேண்டியதெல்லாம், இராணுவத்தீர்வை கை விட்டு, அரசியல் தீர்வுக்கான நகர்வுகளை மேற்கொள்வதுதான்!
அல்லது குறைந்த பட்சம் தமிழர்கள் எல்லோரும் புலிகள் என்ற கோணத்தில் மேற் கொள்ளப்படும் கைதுகள், பாஸ் நடைமுறை கள், பொருளாதார தடைகள் போன்ற கெடுபிடிகளையாவது நிறுத்த வேண்டும்.
***
யாழ் குடாநாட்டில் மினி சினிமாக்களில்
~~
னொரு விடயத்தையும் கவனத்தில் காண்டாக வேண்டும். இப்போதும் அரசும்,
தே.கட்சியும் இணக்கத்துக்கு வந்தால்
கிடைத்துவிடும் என்று பழைய
தமிழ்க் SAINT i ஓயாமல் பாடிக்கொண்டிருக்கின்றன. சூழ்நிலை மாற்றங்களைக்கூட இக்கட்சிகள் கருத்தில் எடுத்துக்கொள்ள தவறுகின்றன. அதனால் சூழலுக்கு நேர்மாறான கருத்துக்களையே கூறிவருகின்றன.
ன்று பொதுஜன முன்னணி, ஐக்கிய
'?: ஜே.வி.பி.யும் முக்கியமான சக்தியாகும். எதிர்வரும் தென்மாகாணசபைத் தேர்தலின் பின்னர் ஜே.வி.பி.யின் பலம் மேலும் அதிகமாகவுள்ளது. அதுமட்டுமன்றி பல மாகாணசபைகளில் ஜே.வி.பியை நம்பியே பொஜமுன்னணி ஆட்சி நடத்துகிறது. எனவே, ஐ.தே.கட்சியைவிட ஜே.வி.பியின்
မျိုးနှီး” VELDLIG LITT ஆட்சியாளரின் அரைகுறைப் பொதியைக் 8mL 蠶 LLG LLLDITS, நிராகரித்துவிட்டது. அதுமட்டுமன்றி சிறீலங்கா முற்போக்கு முன்னணியும், தினேஷ் குணவர்த்தனர் கட்சியும் பொதியை ஆதரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். எனவே, பொதியை முன்வைத்தபோது இருந்த
ಟ್ವಿ: மிக மோசமான பேரினவாத சூழ்நிலையே தற்போது நிலவுகிறது. சில தினங்களுக்கு முன்பாக கொழும்பில் வீரவிதான என்ற அமைப்பு மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்தியிருந்தது. மூவர்யிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தனர். யுத்தத்தை ஆதரித்தும், 蠶 மக்கள் நா
ழுவதையும் கைப்பற்ற நினைப்பதாக கூறியுமே ရှိုး பேரினவாத எழுச்சி நடந்துள்ளது.
ந்த வீர விதான இயக்கத்தின் ன்னணியில் பொதுஜன ஐக்கிய göIGOTGfiúlsó அமைச்சரே நிற்பதாக
பத்திரிகை ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. இதனையிட்டுக்கூட தமிழ்க் கட்சிகள் எதுவும் கண்டுகொள்ளவில்லை. பூனை கண்களை மூடிக்கொண்டு உலகம் இருண்டு விட்டது என்று நினைப்பதுபோல, இக் கட்சிகள் சூழ்நிலைகளை நோக்காது அவற்றுக்கும்ாறாக புலம்பிக் கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்கள் அவசரகால சட்டத்தின் ஊர்வலத்துக்கு தடைவிதித்திருக்க முடிந்திருக்கும். ဖြိုါ சிங்களக் கமிஷன் இனவாத
வாதங்கள் நடத்துவதற்கு
LLUIT GITT G. GEGNT G, GITLD) காடுத்திருந்தனர். தற்போது வீரவிதான யக்கம் போன்றவை வளர்வதை ஆட்சியாளர்கள் அனுமதித்துள்ளனர்.
| 16 GODAJILÓNG) geg, f, g, fiii
காலம் செல்ல மேலும் நிலவரம்
மோசமாவதுடன், பேரினவாத சக்திகளது கரங்களே தென்னிங்கை மேலோங்கும். எனவே, ஆட்சியாளரது வாக்குறுதிகளை
ம்பியிருக்காது, சூழ்நிலை மேலும் மாசமாக முன்பாக மூன்றாம் தீர்ப்பின்
தலையீட்டை ஒன்றுபட்டு நின்று கோருவதே
மிழ் பேசும் : SCaja, or of (D
இருக்கும். O
நீலப்படம்கூட காண்பித்தார்கள். இதெல்லாம் தெரிந்தும் அங்குள்ள தமிழ்க் கட்சிகள் தலையிடவில்லை.
இவற்றில் எல்லாம் தலையிட்டால் நாளை வாக்குகள் குறைந்து போகலாம் என்று அச்சம் 905 2. BTW609TLD, UT.19 (31-ITISITL-1969 (2005 ಸಿ : பதங்கள் தூக்கியிருந்தன. அதனைத் தீர்ப்பதற்கு பதிலாக, அதனை தக்க வைப்பதுபோல கட்சிப் பொறுப்பாளர் நடந்து கொண்டார்.
நாம் சாதிகளை ஒழிக்கவும், சாதிபேதங் களை அகற்றவும் போராட வேண்டுமல்லவா? என்று உறுப்பினர் ஒருவர் கேட்டாராம் அதற்கு பொறுப்பாளர் சொன்னாராம் "சும்மா இரும் 嚮 # து'இதேதான் DIT AJOINT(públ *驚 ஒரே ஒரு அறிவுப்போ மாக்களை இழுத்து முட வைத்துவிட்டார்கள்
யாழ்குடாநாட்டில் பெற்றோர்கள் மத்தியில் புலிகளுக்கு நற்பெயர்
ஆனால் ஒன்று தமிழ்க்கட்சிகள் தலையிட நினைத்திருந்தாலும் படையினர் அனுமதித்தி ருப்பார்களா என்பது சந்தேகம்தான் ை

Page 8
கள் தலைதூக்கின்
இது அமீன் எதிர்பாராத நிகழ்வாக இருந்தது.
ராணுவப் பொலிஸின் தலமை அலு
வலகத்தை இராணுவப் பிரிவொன்று தாக்கியது.
இராணுவப் பொலிஸ் பிரிவுக்கு தென்சூடான் நாட்டவனான பிரிகேடியர் ஹுசைன் மரெல்லா பொறுப்பாக இருந் தான்.
பிரிவொன்றின் சிப்பாய் கள் சிலரை இராணுவப் பொலிஸார் கைது Gg LGOTít.
'வந்தே G, GIT SIITÄJB, GOD GIT GELDuišis,
பாடம் புகட்டியே வேண்டும்' என்று அந்த இராணுவப்பிரி வின் பொறுப்பதிகாரி தூண்டிவிட்டான்.
யர்களுக்கு எதிரான கலவரம் போலவே மோதல்கள் நடந்தன.
இராணுவத்தில் உள்ள சூடானியர் களை அப்புறப்படுத்தும் நோக்கம் கொண்ட இராணுவ அதிகாரிகள் இந்த மோதல்களை
OOLE
ရှိုးနှီး பொலிஸ் தலைமையகம் பீரங்கிகளால் தாக்கப்பட்டது. அங்கிருந்த வர்கள் இந்தத் தாக்குதலை எதிர்பார்க்க வில்லை. உயிர் தப்பினால் போதும் என்று ஓடினார்கள்
கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. ஆவணங்கள் நாசமாகின.
த தாக்குதல்
செய்தியை அ
L60
UO95 (Pl
U606).
ஜனாதிபதி
மாளிகையுடன் தொடர்புகொண்ட போது, "அதிபர் தற்போது இங்கே
ல்லை" என்று பதில்
தாக்குதல்கள் நடந்தன. |
பாலிஸ் பொறுப்பதிகாரி
ராணுவப் ஹுசைனும் அமீனை தொடர்பு கொள்ள முயன்று தோற்றுப்போனான்.
அவனை ஒழித்துக் கட்ட
ரவிரவாகத்
வேட்டுச்சத்தங்கள் மக்களது தூக்கத்தைக்
வற் நாட்டுத் துருப்புக்கள்
பிடித்து விட்டனவோ என்றுதான் முதலில் சந்தேகப்பட்டனர்.
அமீன் ஜனாதிபதி மாளிகையில் இல்லை
என்று தெரிந்ததும், இராணுவப் பிரிவுகளது
ப்ப்திகாரிகளும் தமது 9,606
தூண்டிவிட்டனர்.
தலைநகரிலுள்ள இராணுவப்பிரிவுகளில் மட்டுமே இந்த மோதல்கள் நிகழ்ந்தன. நாடெங்கும் அவை பரவியிருக்கும். ஆனால் அமீனுக்கு அதிகாலையில் தகவல் கிடைத்த தால் உடனடியாக நடவடிக்கைகள் எடுக் கப்பட்டு விட்டன.
அழகிகளுடன் சல்லாபத்தில் ஈடுபட்ட அமீன் அயர்ந்து தூங்கிப் போனான்
அவனது இருவரும் ழ்ந்த உறக்கத்தில் கிடந்த்னர் அதிகாலை ல் அமீனுக்கு விழிப்பு வந்தது
ம்பத்தகாத காரியங்கள் ஏதோ பால, அவனது உள்மனதில் உறுத்தல் ஏற்பட்டது.
சடுதியாக குறுக்கே கிடந்த பசிய்ை சுழற்றினான். மாளிகையில் இருந்தவர்கள் தகவல் கூறியதும், அமீன் கேட்ட முதல் கேள்வி: அந்த வேசி மகன் எங்கே? அமீன் குறிப்பிட்
traig
BLILilliú Elli Italii bill Islamit Galloyuub Gading Essaor. Er mwy 691 ENNILDéferf :
GUM
ARTE சூடானியர்களுக்கு எதிராகத் அத்து EIsläerg)
ВЕрдашшћа МigniLnaäGGM filiaGOLDITe5 upääblönesten deug
I saigadalsi agjë
தெரிவிக்கப்படுகிறது பொறுப்பதிகாரி போனான் தான் எங்கி இருந்தேன் என்ற உண் 呜 臀" கெட்ட வார்த்தையா பொறுப்பதிகாரியை உ "இன்றோடு உன் ஒழிந்து போர் என் 60) 95 95ITLlg. 60TIT 60T.
அவனை அத்தோ நினைத்திருந்தான். 1ᎠᏛl g5] ᏛlᎦᎦ
'ಘೀ
60-555).
"அவரை தொடர்புகொள்ள மு யாதா? என்று இராணுவத் தளப் கேட்டபோது, "மன்னிக்கவும், அது பற்றி எமக்கு எதுவும் தெரியாது) என்று பதில் வந்தது, A மாளிகையிலிருந்து
தலைநகருக்கு வெளியே செல்வ தாகக் கூறி 9,606) 159, TT60 கம்பலாவுக்குள்ளேயே உல்லாச விடுதி ஒன்றில் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தான் அமீன்
இரண்டு அழகிகளை தன்னுடன் அழைத்துப் போயிருந்தான் இரு வரும் ஜனாதிபதி மாளிகையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அவர்களது ಶಿಕ್ಷ್ அங்கு வேலையில் சேர்க்கப்பட்ட GTSGT.
ஜனாதிபதி மாளிகைக்குள் ளேய்ே அவர்களை கட்டிலில் சந்தித் திருக்கிறான் இடைக்கிடையே புதிய ಘ್ವಿ உல்லாசம் அனுப
க்கும் ஆசை ஏற்படுவதுண்டு
அதற்காகவே பல உல்லாச மாளி 60s, it இருந்தன. அதில் ஒன்றுக்கே சென்றிருந்தான் அமீன்
அப்படியான சந்தர்ப்பங்களில் மிக நம்பிக்கையான மெய்காவலர்களை மட் டுமே தன்னுடன் அழைத்துச் செல்வான்
óg)agón Guðlilenaloftssn அனைவருக்கும் தெரியும். ஆனால் அமீனின் இரகசியங்கள் சிலருக்கே தெரியும்
அமீன் LorToMgO) sólis) (96) லாதபோது, அவனுடன் எப்படித் தொடர்பு கொள்வது என்பது புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்கு மட்டுமே தெரியும்
|400 Mü6ú ဂျိုး பாறுப்பதிகாரி யையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
(UGIMülauúlflalú நாடகநடிகை ஒருத்திக்கும் இடையே 95ATLATLI 19I(5J59595I.
: AlertüD'lü தான் ஒரு மணிநேரத்திற்குள் திரு
டலாம், அதற்குள் என்ன ஆட்சியாக போகிறது என்ற நினைப்பில் போய் L LIIS0 ,
அந்த a Ál உலைவைக்கப்போகிறது என்பது அப்போது STIJGG,
அமீனுடன் தொடர்புகொள்ள முடியா ததால், மோதல்களை எப்படிக் கட்டுப்படுத் துவது என்று தளபதியால் முடிவு செய்ய முடிய்வில்ல்ை.
மீன் தலைநகரில் இல்லை என்றதும்
ஒரு சந்தேகம் அமீன் தான் ஏதோ காரணத்திற்காக மோதலைத் தூண்டி ஒளித்திருந்திருந்து வேடிக்கை பார்க்கி நானோ? என்றுதான் சந்தேகம்
புலனாய்வுப் பிரிவு பொறுப்பதி காரியுடனும் தொடர்பு கொள்ள முடியாத போது, அந்த சந்தேகம் வலுத்தது.
ஏதோ பெரிய சதி நாட்கம் ஒன்று அரங்கேறிக்கொண்டிருக்கிறது. நமக்கேன் வம்பு என்று நினைத்த தளபதி தன் விட்டுத் தொலைபேசியை செயல் இழக்கச் செய்து
ட்டு தூங்கப் போய்விட்ட்ார்.
அன்று இரவே பல இராணுவப் பிரிவு களுக்குள் சூடானியர்களுக்கு எதிரான
SR
கொண்டிருந்த புலனாய்வுப் பரிவு
டது புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளுரை
நேரத்தில் திரும்பிவிடலாம் என்று நினைத்துச் சென்றவன் நடிகையின் கவனிப்பில் தன்னை மறந்து, களைத்து தொய்ந்து அவள் மேலேயே தூங்கிப்
பானான். அதனால் அமீனிடம் மாட்டிக்
Clancial Лат.
'ualornia|Ú பிடி பொறுப்பதிகாரி எங்கிருந்தாலும் தேடிப் கள்' என்று கூறிய அமீன், அடுத்து துரித கதியில் இராணுவப் பி : ப்ாறுப்பதி ர்பு கொண்டு உத்தரவு
606155 UULLS).
இரண்டு பிரிகேடியர்கள், இரண்டு ப்ரன்கள் மற்றும் சில சிப்பாய்கள் கைது
அதிகாலை ஐந்து முப்பது மணியளவில் நடிகையின் $Â திரும்பி வந்து LITTUDJU
ாளர் வழிமறிக்கப்பட்டு ஜனாதிபதி மாளி கைக்குக் கொண்டுவரப்பட்டார்.
அப்போது அமீனும் அங்குவந்து சேர்ந் விட்டான். புலனாய்வுப்பிரிவு பொறுப்பதிகா யைக் கண்டதும் அமீனுக்குதலைகால்புரியாத கோபம் ஏறியது.
அடி வைத்து பொறுப்பதிகாரியை நெருங்கிய அமீன், ஓங்கி ஓர் அறைவிட்டான். எல்லோர் முன்பாகவும் அமீன் தன்னை ಙ್ ப்ொறுப்பதிகாரிக்கு அவமான LDITGIGOILLS.
அவன் சட்டையைப் பிடித்து தரதர வென்றுஇ ಙ್ றைக்குள் குந்த அமீன் "எங்கே போயிருந்தாய்" என்றான்.
பொறுப்பதிகாரி பதில் சொல்லாது எச்சில் விழுங்கினான். மறுகணமே அமீனின் முழங் ால் அவன் அடி စွီးရှ်နိုု
"உன்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த ಙ್ಣಣ್ಯ ன் நீகாட்டில் நன்றியா? அற்பப் SGT இந்த மோதல்களுக்குக் ாரணமா? சொல்லட்ா' என்று பிஸ்டலை
உருவினான் அமீன்
டித்து வைத்திருங்
டனை வழங்கப்பட் உகண்டா இராஜ் முக்கியம் இன மதபூச்
அந்த அறிவிப்பு 6
தபோது, புலனாய்
ாதலியான் நாடக நடி இருந்தாள்.
ரிதவிக்கும் அப்பா த்துக் கொண்டிரு சட்டென்று தன் மற்சட்டையை இழுத் சட்டை கிழிந்தத தெரிந்த பிரதேசங்க தூண்டிவிட்ட
தனது படுக்ை வானொலிப் ப்ெட்டி
லயே அதிகரித்து)
LOU SOTTUU6AJU கொல்லப்பட்ட செய்தி அந்த மிரட்சியான சூழ
அவளுக்கு மயக் ால்களுக்கிடையே ந
6
 

ரசிகைகளின் நாயகன் 墮羲3 இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்குள் அப்படியானால் யார் மீது என்கிறீர் 2 மட்டுமன்றி, உலகக் கிரிக்கெட் வீரர்களிடை களா? ஜடேஜாதான் அந்தக் கதாநாயகன் T யேயும் ரசிகைகள் அதிகமுள்ளவர் யார் இளம் பெண்களின் உள்ளத்தை துடுப் ங்குவது தெரியுமா? பாட்டத்தை காட்டியே கொள்ளையடித்த றிய ' குவித்து உலக சாதனை நாயகன்
hunell_li கள் படைக்கும் டெண்டுல்கரா? ஆண் பிள்ளைக்கான தோற்றமும் I துடிப்பும் அவரிடமே இருக்கிறது என்று
ரசிகைகள் கூறுகின்றனராம்
பான்றவற்றை ஜடேஜாவுக்காக ரசிகர் மன்றம் ஒன்று GadowpTGÓ. மும்பாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆரம் samblangslullöl| | | பித்த வேகத்திலேயே சூடுபிடித்துவிட்டது. Uryů ஒரே மாதத்தில் இரண்டாயிரத்தி Gl ஐநூறுபேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள DEGLING) னர். இந்த மன்றத்தின் இயக்குநரும் ஒரு பெண்தான் அவரது பெயர் நியாதிஷா in வருட சநதா 400 ரூபாய் இதனை பொறி கலங்கிப் வைத்து ஜடேஜாவுக்கு நினைவுப் பரிசுகள்
வாங்கிக் கொடுக்க உள்ளனராம். அத் தோடு வருடத்தில் ஆறு முறை ஜடேஜாவை சந்திக்க ஏற்பாடு செய்வார்களாம். N "ஒரு அரச குடும்பத்து இளவரசர் - என்ற போதிலும் அந்தப் பந்தா அவரிடம் இல்லை. அவர்மீது மரியாதை இருக் கிடையாது என்று கூறும் ஷா அவர் து காதல் கிடையாது கட்டியனைத்து நன்றாகப் பழகுகிறார். நன்றாக விளை 'உம்மா கொடுக்கும் வெறி கிடையாது. யாடுகிறார்" என்றும் கூறுகிறார். டு விடத்தான் அமீன் னால் அமீனின் உள் -
ருந்தேன், எவளோடு DLOGOLő göáloIITKÓT. la, tot LJвила. விவரித்த அமீன், தத்துத் தள்ளினான். பதவி காலியாகிறது.
கதவை நோக்கி - கிற
விட்டால் உன்இரகசி னக்கே ஆபத்தாகும்
வீராங்கனை 6ெ = கள் என்றால் ரசிகர்கள் ஜொள்ளு விடுவதும் விளையாட்டு வீரர் : களிடம் ரசிகைகள் ஜொள்ளு றக்க - விடுவதும் உலகப் பொது நியதி UTMLÜ அமெரிக்காவில் கார்ப்பந்தய பதிகாரியின் வீரர்களுக்கு ரசிகைகள் ஏராளம்
அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு இளம் அந்த வீரரின் கையொப்பத்தை ಒಂfಳ್ತ பெண் தன் அபிமான கார்ப்பந்தய வீரரை தன் நெஞ்சிலேயே வாங்கிக்கொண்டார்
9ങ്ങg| சந்தித்தார். இக் காட்சியை ஏராளமான ரசிகர்களும் வேகமாக அமீனின் கார்ப் பந்தயத்தில் அவர் வெற்றிபெற்ற ரசிகைகளும் ஏக்கத்தோடு கண்டு
கையொநத்து = சூட்டோடு சூடாக இச் சந்திப்பு நடந்தது களித்தனர். ©'6i) S S S S S S S S LSLS S SLS LSS SLS S S S SLS S G Gj". -
தொடராக ଗ] தறும் | | | Eugellal 2- | TD600) || სმ,5|| 6'NDIT | SFULDT GOT LOW GOM S S S S தென் ஆபிரிக்க அதிபர் நெல்சன் வெடி சுருண்டு கத பதவியைக் காப்பாற்றவும் பதவிகளை டு தனது பதவியில் இருந்து
հԱՄԵԿ5 ಸ್ಥಿತಿ' கைப்பற்றவும் நம் நாட்டில் முன்னாள் ஓய்வு பெறத் தீர்மானித்துள்ளார். கட்சித்
ப்ொறுப்பதிகள் C தலைமையில் இருந்தும் ஓய்வு பெற
: விரும்புகிறார்.
ஓய்வு பெற்ற பின்னர் தனது ஆட்சிக் டிய இரத்த்த்தை தன் T?" பற்றி புத்தகம் எழுதப்
9, L-GHTLY GINNIU 6V 6W தொட்டு நாக்கில் அதுமட்டுமா, மேலும் கூறுகிறார் வைத்து ருசித்தான் கேளுங்கள் "நான் ஆபிரிக்க தேசிய 95 gör US GOT ft காங்கிரசின் உண்மையான தொண்டன் கதவைத் திறந்து எந்த நேரத்தில் கட்சித் தலைமை அழைத் UT SITTAJANJIT GE 90 GMT தாலும் கட்சிப் பணியாற்ற தயாராக *ಶ್ದಿ: இருப்பேன்.
96.60). GOT 9
ஓய்வு பெற்ற பின்னர் சர்வதேச ಇಂಗ್ದಿ பிரச்சனைகளில் தலையிட்டு சமரசம் ನಿಣ್ರ: ೮೩೫ செய்து வைக்க முயற்சிப்பேன்" என்று டங்கில்போடுங்கள், கூறியிருக்கிறார்
ಇಂಗ! úlláil நெல்சன் மண்டேலா ஒய்வு பெற்ற பூசலைத் தும் அவரது இடத்திற்கு தாபோ பெகி úÚlfla a என்பவர் நியமிக்கப்பட இருக்கிறார்.
திமன்றம் மரண இதேவேளை மண்டேலா சிறையில் ாது சதிக்கு உதவிய இருந்தபோது தனது முன்னாள் மனைவி SUD 6618, 6. H வின்னிக்கு எழுதிய காதல் கடிதங்கள் றுபேருக்கும் மரண போராளிகள் கூட ஒற்றைக்காலில் நிறகின் புத்தகமாக வெளியிடப்பட உள்ளன. டுள்ளது. றனர். சிறை வாழ்க்கையை எப்படி வத்திற் ஒழுககம இவற்றைக் கண்டு எல்லோரும் பயனுள்ளதாக பன்படுத்தலாம் என்பது ክህ5 ဗိန္ဓိ கதப் - இப்படித்தான் இருப்பார்களோ? என்று பற்றியும் கடிதங்களில் எழுதியுள்ளா அதிபர் இடி அமீன் தப்புக் கணக்குப் போட்டுவிடக்கூடாது. ராம்.
AUGA LUIT «Alá, Glas, mica வுப் பொ
"
கை அமீனின் பிடியி
|ட்டி அவனை மயக்கி "என்று இடிச்சிரிப்பை
அந்தப் பெண்மணி பிறக்கும் போதே இடுப்புக்கு கீழ்ப்பகுதிகள் செயற்படாமல் போய்விட்டன. அதனால் சத்திரசிகிச்சை . யில் கீழ்ப்பகுதியை எடுத்துவிட்டனர்.
அதன் பின்னர் அப்பெண்ணின் தாள். உயரமே இரண்டடிதான் அப்படியும் தன்னம்பிக்கையோடு
T60T 9LD60T.
அந்தப் பெண்ணை ஒரு இளைஞர் அவனுக்கு சதைப் = காதலித்து கல்யாணம் செய்து கொண்
டார். அதுதான் பெரிய விஷயம் ஏன் மயங்கிக் கிடந் அதன் பின்னர் அப் பெண் கர்ப்பமா தெரிகிறது" என்றான் - னார் குழந்தை பிறந்தது.
குழந்தையும் தாயைப் போல ஆகி யறையில் ವಿಕ್ಟಿ விடுமோ என்று டாக்டர்கள் பயந்தனர் - OT, # 呜 நல்ல வேளையாக அப்படி எதுவும் நடக்க பிறந்துள்ளது மிகவும் ஆச்சரியமான 鶯 நதான வில்லை குழந்தை படு ஆரோக்கியமாக செய்தியாக இது அமெரிக்காவில் பேசப்பட்டது
பரிதாக ஒலித்ததால்,
蠶 _ மகாராணிக்கு பணக் கஷ்டம்
லும் அவள் காதுக்குள்
ரிட்டிஷ் எலிசபெத் மகாராணிக்கு பிரிட்டிஷ் அரசு தொண்ணுறு இலட்சம் பவுண் கொட்டியழுகிறது. நம்முர் மதிப்பில் 102, 6 கோடி ரூபாய்கள்
இந்தப் பணம் அரைவயிற்றுக் கஞ்சிக்கே போதாதே அதனால் தனது சம்பளத்தில் மேலும் பத்து இலட்சம் பவுண் அதிகமாகத் தருமாறு கேட்டுள்ளாராம்!
தனது பணியாளர்கள் ஊதியம் அதிகமாகக் கேட்பதாக முக்கால் அழுதுள்ளாராம் மகாராணி,
ஏற்கனவே மகாராணியின் குடும்பச் செலவுகள் பற்றி பிரிட்டிஷ் மக்கள் முணுமுணுக்கிறார்கள் இந்த இலட்சணத்தில் மேலும் கூட்டிக் கொடுக்க பிரிட்டிஷ் அரசு முன்வருமா என்பது தெரியவில்லை
目
ர்ச்சியால் விரிவதை ருந்த அவள் முகம் ாவதையும், அவளது தள் நடுங்குவதையும் புடன் அவதானித்துக்
சய்தியைக் கேட்க வே சத்தத்தை பெரி
வந்தது. பூமி அவள்
இடி தொடரும் JLD6uvfi
P贝母、 in 30 gios, 1999

Page 9
ー
E
எழுதப்பட்ட பிரமாண்டமான் பு கூட்டம் இங்கிலாந்தில் உள்ள இ Ձon son: கிரிக்கெட் உலகின் அசத்தல் நட்சத்திரம் டெண்டுல்கர் டெண்டுல்கரின் தந்தை மரண இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கு டெண்டுல்கர்மீது ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அதிர்ச் அபாரமான பக்தி இந்த நேரம் பார்த்து சோதித்த
இங்கு பாருங்கள் டெண்டுல்கர் எங்கள் கடவுள் என்று பார்கள்
驛墓萬
ee
- SS உலகக் கோப்பை போட்டி நடக்கும் அரங்கு JTeLOLIGO ளிேல் செய்தியாளர்களுக்கு இம்முறை ராஜமரியாதை இறுதிப் போட்டி நடைபெறவுள்ள இங்கிலாந் தின் லோட்ஸ் மைதானத்தில் அதி நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன எவ்வித இடையூறுமின்றி செய்தியாளர்கள் அமர்ந்திருக்கக் கூடியதாக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கலக்கலான அரங்கையே နှီး” காண்கிறீர்கள்
விண்வெளி ஓடம் போல இக் கட்டடத்தை வடிவமைத்துள்ளனர். விண்வெளி ஓடம் என்றுதான் பெயரும் சூட்டியுள்ளனர். கடந்த ஏப்ரல் 27ம் திகதி இது திறந்து வைக்கப் பட்டது. இதற்கு எவ்வளவு செலவானது தெரியுமா? முர்ச்சையாகி விடாதீர்கள் 58 இலட்சம் பவுன் நம் மதிப்பில் 66 கோடியே 0 இலட்சம் ரூபாய் பணத்தை தண்ணீராய் இறைப்பது என்பது இதுதான் இதில் 250 பேர் அமர்த்திருக்கலாம் இங்கிருந்து நேரடி வர்ணனை செய்யலாம் தொலைக்காட்சி கமராக்களை இயக்கலாம்
ப்படி பல வசதிகள் உள்ளன.
செய்தியாளர்களுக்கு பந்தா காட்டியுள்ளது இங்கிலாந்து அதுதான் இத்தனை செலவில் அசத்தல்
H கிரிக்கெட் ஆட்டம் பொதுவாக திறந்த வெளி முற்றிலும் பெண்களுக்கான L மைதானங்களில்தான் இடம்பெற்றுவந்தன. பனிக்காலத்தில் உலகக் கிண்ணப் போட்டிகள் கான மாற்றங்கள் Gagiju திறந்த வெளி மைதானத்தில் கிரிக்கெட் ஆடுவது சிரமம் வியன்னாவில் நடைபெறுவதற் இதில் ஏற்கனவே சி. ஆகவே இப்போது உள்ளக மைதானங்களில் பனிக்கால கான ஆயத்தங்களும் தொடங்கி சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் ஆட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. seat. கழகம் ஆகியவற்றின் ஒத்து
ஐரோப்பிய நாடுகளில் பனிக்கால கிரிக்கெட் ஆட்டங்கள் வியன்னா பல்கலைக் கழக சர்வதே அணிகள் பல சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. இரண்டாயிரமாம் ஆண்டு விளையாட்டு மண்டபத்தில் உள் அரங்கில் நடைபெற இரு முடிவுறும் அடுத்த ஆண்டின் :ெபெப்ரவரியில் ளக கிரிக்கெட் விளையாட்டுக்
GD, 30-్యూ 05, 1999 தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

знајавит.
தாகையுடன் ரசிகர்
ந்திய ரசிகர்கள்தான் -
எமானதால் அவரது
A 5äräsi a
கடவுளை சபித்திருப்
L ܀
இந்த சிலுவைகளின் பின்னால் ஒரு பெரிய சோகக் கதை இருக்கிறது ருவாண்டா நாட்டில் இன மோதல்களால் இலட்சக்கணக்கான மக்கள் பலியாகினர் య பலியான மக்களில் ஒரு பகுதியினரது உடல்கள் செயின்ட் மார்டின் நிலத்தில் பெரும் குழிதோண்டி புதைக்கப்பட்டன.
இவர்கள் பலியான ஆண்டு நினைவுகளின்போது பனையோலை குருத்தில் சிலுவை செய்து வைத்து அஞ்சலி செய்யப்படுகிறது.
ஒரு சிலுவைக்கு நூறுபேர் என்ற கணக்கில் பத்தா
தொகை புரிகிறது. நெஞ்சு அதிர்கிறது
பிரம் குருத்தே
சாதாரண கயிற்றை முக்கில் நுழைத்தால்கூட தும்மித் தும்மியே தொய்ந்து போவோம். இந்த மனிதரைப் பாருங்கள், பா.பா. பாம்மை முக்கின் வழியாக செலுத்தி வாய் வழியாக எடுத்துக் காண்பிக்கிறார்.
சிங்கப்பூர் பூங்காக்களில் இந்த வித்தையை செய்து காண்பித்து பிழைப்பு நடத்துகிறார் இந்த சீனாக்காரர். பாம்மை வைத்து இந்த வித்தை காட்டுவது மட்டுமன்றி, பல்புகள், ட்யூலைட்டுக்கள் போத்தல்கள் என்பவற்றை உடைத்து விழுங்குவது கம்பியை காது மற்றும் முக்கு வழியே நுழைப்பது
என்று வேறு பல வித்தைகளையும் கைவசம் வைத்திருக்கிறார்.
ப்பட்டுள்ளதை இப்படம் காட்டுகிறது.
போட்டிகளும் நடைபெற்றுள்ளன.
14 பெரிய மிருகம் ஒன்றின் வாயில் சிறுவன் மாட்டி விட்டானா? அல்லது சினிமாக் காட்சியா? இரண்டுமில்லை.
சபை மற்றும் ஐரோப்பிய கிரிக்கெட் அபிவிருத்திக் ஜப்பான் டோக்கியோவில் உள்ள பூங்கா ஒன்றில் ழைப்புடன் 2000ம் ஆண்டு பெப்ரவரி 10ம் திகதி பிரமாண்டமான டைனோசர் சிலை இருக்கிறது. அதன் கலந்து கொள்ளும் போட்டிகள் இந்த உள்ளக் வாய்க்குள் புகுந்து விளையாடுகிறான் ஒரு சிறுவன்
க்கின்றன.
IJIDoi
°奥、
பேரினவாதப் பூதத்தையும் இப்படி கற்பனை செய்யலாம்.

Page 10
VIUT G 讀 A. Glonialb556, ISUID 935 GLOMODLO | படமாயிருப்பு அங்குமார் தருகிறார்கள் ாசி சின்ாத்து மான் சாதிகாரிவண்ாள் குமாருக்கு படு தொல்விப் விவேக் மற்றும்ப முன்பே ஒரு பெர்ள்ன் காதலிந்ததாக ததுரபடத்தி இயக்கம் சூர்யா.பினர் தேவா பொய் சொல்கிறார் அந்அது பொய் நார் என்றுதான் -胃■
ஒளிப்பதிவு வா ஆனது என்று நமக்கு முன்கூட்டிய அத்துக் al VIFAATTI IKI அரிக்கு முதன் '" தெரிந்தபோதும் அகவை அது ' | Alaskal பிரட் வேடம் ஏற்றுள்ள படம் வாவாக நீட்டி பொறுமைனா சோதிக் in நாள் ாறுப்பாக நடித்துள்ள படம் MITMnr VIIMANG ால் ■ ■■■ அதற்காகர்வே என்று படம் நொய்கிறது " " . Mundo ான் வண்டாம் நாளாக வட இடைவோனந்துப் பின்னர் அமைதி விராக்கி படம் பார்
I i Iwo Jorko ாக இயல்பாக முக்ாத்தால் 'விராக்கியுள்ளார்.
ாது கோத வாய் பேசாத வில்லந்தயம் செய்துவக்குகிறார் அத் UTAWAY"USA". பார்ார அங்ான் அஜித்குமார் அப்பாவித நம்பிாகவும் நடிப்பி வம் கொடுக் நினைத்து நம் நம்பி அத்தி greinil திார பதிந்திருக்கிறார் அழித்துக்கு TIFTI விடவில்லை சிம்ரான்மீது ஆசைப்படுகிறார் வருச் அருளமான வாய்ப்பு மளிதா தவறு பண்பாதியில் II, II, சுருக்கம் துேதான் t sa panaua ay iniri I MASA" " ";
இாடாளங்கு சற்றுமுன்புதான் ம்ாங் அறிந் திரு ': படம் சூடு பிடிக்கிாது அதுவன் ஒளிப்பதிவு துளு குளுப்பு பினா T lirijo
ாறும் நாளின் படப்பு மொத்தத்தில் பார்க்கக்கூ தரும் படம் அதனால் ே ாதிாவும் கண்களுக்கு குளிர்ச்சி படம் நிச்சயம்
மும்பாயின்பரபரப்பானசெய்தி
தின்ரயுலக | || MLPITOLUEELDEN "TW H. T.
நடிகர் கொருத்த list Lyrikyll I
மும்பாய பத்திரிகை த ங் Bb5 நகள் fல் சமீபத்தில் பரபரப்பா நடக்கின்றன இயக்குநருக்கு பிளவு காட்
Arafur er செய்தி இது தயாராகிவிட்டார் EEE lillமும்பாய் பட டசின் இயக்குநர் -書- களில் ஒருவர் டிஎல்வி பிரசாத் - எந்தயொனதும் இவர்ட்டி (வந்தார் மனைவி)
■■ சமீபகாளத்தில் தமிழ்ப்பட கொடிகட்டிப் பரக்கும் தமிழில் வெளியான A அவர் நான்கெழுத்து நடின் படத்தில் இரண் TTT L Z TTTTLLLLLLL S S LLLLLLLLSttt t T TTTTTL கர்ச்சி மழை பொழிந்தவா "தோன்றும் விந்த நடிகை பற்றி
III JJJJKET Claus||ITA||Mali
செய்திகள் வெளியாகியுள் திவ்யாவுக்கு """"""""""""ANIMA இவருடன் படி படங்களில் இளைந்து UEFA LIFE NEANIMI hasa IIT NIE, TAJILI வின் அதிரடியான கலைச்சேவையால் W FATTAN PEYGAMIT EN தயாரிப்பாளருக்கு i rów அவருக்கு நடிாதுகாதல்
தாது படம் ஒன்றில் மிதுன் சக்கர
III
. . . . . இந்தப் படத்தின் நடிகையும் அவரும் பிரபல டிஎல்வி பிரசாத் திவ்யாவைக் விடுதி ஒன்றில் தங்கியிருந்த " அர து' போது டிரின் மலாவிக்கு
எள்ளத்திருப்தி செய்தால்தான் எப்படியே தெரிய வந்திரும் FüLLs la MLSA-WM Mo கிறது துகிற இடத்துக்குவரச்சொல் ன்ேறு குறிப்பிட்ட விடுதிக்கு ST. Lygusul I ATTANNI நடிகையிடம்|ந்த Fażi li அனுப்பினார்.
தயாரிப்பாளர் தன் கைக்குள் விடுதியின்
All I இருப்பதால் நடிகை பிய்க்குநாதிக்க நடிகர்நாள் வில்லை. சிறிஎழுந்தார் நாள் நடிக்கத் த்ெ திறந்) ான்வந்திருக்கிறேன் படுகை விரிக்க A.
.." உதவியாளரிடம் உள்ளே கட்டியில் நடிகை பிருந்த дана நடிகைக்கு கே விழுந்தார். உள்வாட்டுவந்து நடிகர்தித்து நெக்ஸல் வாங்கிப்பா இயக்குநரு குே கடும் கோபம் நிக கள்வி புயவோ உள்ளே Älipä LLIT GRATILITI நடிகையை பத்தில் இருந்து துகாப நடிாக அதிர்ச்சியில் பிருந்து மீள்வதற்கு போவதாக மிரட்டார் முன்னரே அவரைப்புரட்டி எடுத்துவிட்டார் புதுமு
அரண்டுபோன் நடிகை இதுபற்றி lui hill யாரிப்பாளரிடம் முறையிட்டார் ரவி விடுதி வழிம தமிழ்நாட்டின் ". II syn II
: இதன்பின்னர் தனக்கு இன்னொரு காத oo. W UKUCING"NYA". | இருப்பதாகக் கூறி நடிகருடன் உறவை சுவாச்சி ily Lili, III el liau பிருந்த IPERTY ாத்தரிந்துக்கொண்டார் நாள்கெழுந்துர அதிகாரியின் மகளை துர்த்திடம் சென்று : ': ' ா முடிந்தது.
முறையிட்டார் தன்னால் இந்த மயக்கம் போக்வில்லை மீண்டும் நான் பிப்போது கரா 醬 எதுவும் செய்ய முடியாது கெழுத்து நடிகையுடன் ஜோடியா நடிக்கும்விசித்ரங்களில் யங் கூறிவிட்டார் சூழலை ஏற்படுத்திக் கொண்டார் "蠶 ப்போது சமர முயற்சிகள் " படத்தின் வெளிப்புறப் படப்பிடிப்கதாநாயகனின் பார்ன
ITT TIL AT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரும்படம்:Sகாதேடுசொல்லுகிறோம்
ரை ஆகிய படங்கள் ரத் நட்சத்திர குடுயவிளம் நடிகை தொழிலதிபர் ' ஒருவருடன் நெருங்கிப் பழகுகிறாராம்மஞ்சளான நடிகாரத ரா சம்மதித் தாங்க்ருல் நடிாதாள் அந்த தொழிலதிபரை து ரசிகர்கள்ே தலையில் மகளுக்கு அறிமுகம் செய்து வைத்தாராம்
இந்தி நடிகராாருக்கான் சென்னை ____11 ܨܒܨ ற்போது வெளியாகியுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கி பிருந்
நாராம் அவரை சந்திக்க பல நடிகைகள் o போட்டி போட்டாம் மின் நடிகை சிம்மநாகசின்மப்பநடிாக ஆகியோர் தான் போட்டி போட்டு சந்திந்தனராம்
Lu நடிகைக்கு இப்போதுவாய
சாந்திக்கும்மமுக்கியத்து விருவாயுமே திருபதியா
புக்கள் இவை தமிழர்வ முன்னர் ரஸ் களத்தில் இறக்கி ாது வரம் வாங்ா தத் 'டில் போதுள்ள போட்டியால் பாதியத்தை குறைந்துள்ார் பதிாந்து லகரம்
ரகர்களுக்கும் ஏமாற்றம் வாங்குகிறாராம் ITALIN S S S S S S S S S S S S S S S S
ஏமாற்றிய பாபு
பாபு ஆண்டளி தமிழில் பல படங்களில் வில்ாக நடித்து பிரபாளர்
புவிழாவிலே படத்தில் ரகுவரரின் காளா கத் தொன்றிகர்ரிதாக நடித்திருந்தா சூரியன் படித்தில் பிரதான விவாக நடித்திருந்தார்
நடிாக சர்மிளாதாபித்துதல் ஆளாக்கு பயோகப்படுத்திவிட்டு கைகழுவினார்ந்திரிகை களுக்கு நள் சோகக் கதையைக் கூறி நியாயம் கட்டார் மிளா பாபு ஆண்ட தங் வியத் தளத்தை சர்மிளாவிடமே காட்ட அவர் பயந்து
இதன் பின்னா மனடியாததில் வெறு நடிகைகளுடன் சுற்றிக் கொண்டிருக்கிறார் பாபு
விாவில் திரக்குவரவுள்ள புவனாய்வுத் துறை படத்தி பாபு ஆண்ட பிரதான் வேடத்திலும் நடித்துள்ளார்.
முதல்வன்
சங்கரின் முதல்வன் படம் வேகமாக வந்து வருகிறது. பிரபங்கா பேட்டிாளும் பிரபா
Grunn ar Tras priklarnir yr
ாநில் முதல்வளர அரசன் பெட்டி எடுக்
ார் அவரது கேள்வி ஒன்றால் வெகுண்ட
முதல்வர் கேள்வி கேட்பது வயம்
முதன்மைச்சராக பிந்த நாற்காலியில்
இருப்பதுதான் கஷ்டம் என்கிறார்
அந்த சவாவை ஏற்றுதி
முதல்வராகிறார் அர்ள்
இதுதான் படத்தின்
எதிர்கருக்கம்
ஒன்றில் இருந்து Iguig EIEU g5 TIA D6
ளித்தாராம் அதளையும் மறுக்காது
NGAN INTRAITH
Abi Wa காதல் நேசம் படத்தின் பின்னர்
-轟- ரசிககளின் இதயங்களை மொத்தக்ாதாடிதான்றித்துக்கு வலை இத்தகைக்கு எடுத்தவர் அப்பில் வரும் சத்யராஜ் அட
பின்னர் அவரது படங்கள் பப்படமான நடிக்க மணியன்னன் பல ராபர் சகோதரர் கைவிட்டுப் until தது வருகிறார். நாடி
அந்தவி நடிகையும் நடிக்கிறார் தற்போது மறுபடி அவர் காட்டில் Inici நடிக்கிறார் நாடி
ஏற்கனவே G|FH மழை தமிழ், தெலுங்கு மலையாளம் பதிலாக பெரிய மீன் ாதலித்தவர் அது பெரும் சர்ச்சை மொத்தம் ஒன்பது படங்கள் நடிக்கிறார் .
வீரரின் நம்பி வி நடிகையின்": . இப்படத்தில் நடிக்க
"", "I கிடக்கிறாராம் துளிந்து நடிக்கிறார் தளிக்கதா முயற்சி ராம - கண்டிப்பான நடிகை என்பதால் நாயன் நடிப்பேன் என்று பிடிதுமுகம் விந்தியாவா கவர்ச்சி நடிகைதுசென்றிருக்கிறது வாதம் பிடிப்பதில்லை. 1944ko obstant

Page 11
தெலுங்கில் மிரட்டலப்பா
படையப்பா தெலுங்கில் நரசிம்மா என்ற | ourseit of Mft (GSITM a. வத்சவாபொல் வெளியானது yr Hafrifiad
" MENIITTTTTTT H'yi "y" செய்தி முன்னாய பட வசூல்களை முறியடித்துள்ளது
NUN ! துடிக்கிறார் TINTITAS புதிய தெலுங்கில் பண்டயப்பாவை ஏஎம்.ரத்னம் தள்ளை ஒப்பந்தம்செய்யவரும் தயாரிபாளரிடமவெளியிட்டுள்ளார் 5 கோடிக்கு air using ாள்ள சாப்பிடுகிறீர்கள்" என்று கேட்கிராம்தார். இதுவரை தெலுங்கில் படையப்பா வசூல் og
ாது விதமான மது வகைகளும் தாராகோடி எனயான இலாபம்
விருதுகுமாம் விரும்பியதை இந்த வசூவைக் கண்டு தெலுங்கு துபாெ வந்த பின்னால் செல்லலாம் த்ெதண்டார் சிரஞ்சீவியே மிரண்டு போயிருக்கிறாராம்ம | ATPIY "PMC", "I WP IT WITH ANY தவி TMailsfir slysfldi fis = a'lafjall er slífsa
பும் என்று நினைக்கிறார் வந்ாலா பார்க்கவில்லையாம்
ப
l 胃--T-」- -
sur Mir GPLIKAM MANN I FFFFF ரா நடிக்கும் வசந்தகாலம்
பிரபுக்கு சங்கம் 薩ス"""マ下 காஷ்ராவிற்கு நடிகை சுமித்ரா தெலுங் ராமாக்கா M D S Y TT T T T TT LL LLLT S T TTT TTTTT TTT
நர் நடிப்படமொன்று தயாரிக்கப் வான் தயாரிப்பில் ந்யராஜ் பட்டு வருகிறது திவ் சாராக
fawr yno ynys wythnoswyliau yn siwr llythyr Tudur" கிருஷ்ளதும்ாக்கா பெயர் இப்போது கைதிகள் av12 9grmayu oyliliy l-ARipar _ பற்றப்பட்டுள்ளது திவியில் இடம்பெறும் சதிதாக பந்தை வைத்து வானத்தை தின் ஆரம்பத்தில் ஒலிக்கும் பூவும் பெதும் படத்தை இங்கும் விக்ரமன் ஒன்றாட்பாடலை இயற்றிய முத்திரமே வெங்கடேஷ் கதாநாயகனாக இரட்டையர்கள் ஆசையில் கடிதம் Aix,
நெலுங்குப்பம் ஒன்றை வரம் Winsloot" | | | |
சக்தி பாடியன் தயாரிடமுரளி நாய டஃபிலிம்ஸ் தயாரிக்க முரளி ளாக புகும் A iA Li கொக நடிக்கும் காமராசு தில் சிம்ரான் விரட்டடத்தில் நடிக்கிறார் LS S S LLL LLTTLTS LLTLTS YT TKK T T TT TT TTTTTLTTTLTStSLLLS
பொனாக நடிக்கிறா இயக்கிய மலையாள இயக்குநர் ஷா வெற்றிகரமாக ஓடியரெல்லா கைலாஷ் அண்மையில் ரேஸ் LITLANTIAU படம் தற்போது பியார் திவர வைத்து இயக்கிய எஃப்ஐஆர் எதிர்பார்த்
நான் ஓடவில்ல்ை LS L LL LLLLL L LLLLLL LZL SS DD SS S S S S S S
"வோலி வெற்றிகரமாக ஓடுவதால் அதன் '--- இயக்குநர் சூர்யான்ஸ் வைத்து புதிய பட | - ' கொள்றைத் தயாரிக்கவுள்ளார். பிந்தியன் படத்தில் அர்ஜுன் பொலின் த்தைத் தயாரித்த ஏ.எம்.ரத்னம் இதில் யாக நடிக்கிறார்ந்த வேடத்தில் in III flMNITITA பாக நடிக்க
நடிக்க பிருந்தவர் விஜயகாந்த் al T LITTT Ei
SS
■0)1"
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அதே பெயர் ரம்பாவை நாடும் சுந்தர் படத்தின் பெயர்களத்தான் அடிக்கடி 6. ற் நறுவார்கள் பாரதிராஜா தன் மகளின் LCL (56.2L. ING MYE KY மற்றுகிறார் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் கார்த்திக ஜோடியாக All IAPT படத்தில் MIT DENGAN ritm நடித்திருந்தார் வசூலில் சக்கையோடு போட்டது. =TIT" அறிமுகம் :" அதன் பின்னரே சார்ந்திக் மார்க்கெட்டும் கிடுவிடுவென ானா மனபாரதி' எனறு மாறறினா டயர்ந்தது.
தமிழ் தவிர இந்தி, தெலுங்கு போன்ற ஆனாலும் கார்த்திக் ரம்யா ஜோடி அப்படத்தின் ாழிகளிலும் வெளியாக உள்ளது. அதனால் பிள் மறுபடி ரேவில் நீள இளவெளிக்குப் ன் பெயர் பெயராக பிதப்பது பின்னர் இப்பேர்துதான் சேர்ந்துள்ளனர். லது என்று நினைக்கிறாராம் எனவே மறு நடனக்காக எல்லாம் டாக்க்ாக என்ற படத்தின் மனோர் என்ற பெயரிலேயே அறிமுகப் இந்த ஜோடி மீண்டும் சேருகிறது "உள்ளத்தை 2.2". . . . . . . . இயக்குநர் கந்தர் நான் இப்படத்தையும்
சாதனையா நூற்பவுல் ராஜேந்து இது ரது ரஜினியின் படையா" பாட்ஷாவின் சாத ஏற்பட்டு ாயாகியவர் * இப்போது "सा" ாய் உடைந்துவிட்டது சென்னையில் I "UTV", 鸞 ட்ரா நாட்கள் ஓடிக் குளித்த வசூலை' அடுத்து LITT TAFT TI, III II ந் எடப்பா நான்கு வார்த்தில் எடுத்துவிட்ட" முறிவதை I iiiiiiiii ii iiliiiiikM ikMiii ii
இது தமிழ்ப்பட்டவன் புதியாதனன்" தினக் புவியின் முள்ளைய சாதாவின் Y LLL LLLL L L S L L L L S L Z L L L S L ZKL K SSK K LS
ராா கவுண்டமணி விவேக் அஞ்சு ட்யப்பா என்று கூறுமளவுக்கு இருக்கிறது' IL EIE HEITT I MJI MIHAN'IN குனாதி: TATYTI *D."L.D. யங் மெய்ப்பித்துவிட்டார் WEWWEL WIWIMMIN 'Alla I iiiiI llllliiiiiiiiiii iilii III II S SS SS SS SS S SS S SS S S S S S S S S விரும்பவில் தொழிலில் கவனம் குறைந்துவிடும் என்று
|ள்ள கிறார்கள் றந்தார் விஜ அதனால்தான் சொமவே பென்டன் பரந்தா
விஜய் விரைவில் யாவரும் அறிய திருமளவிழா நடத்தவும் ஆர்வமாக டாராம் சங்காவை கண்டுவிட்டு ஒரு வரத்தில் நாடு திரும்பும் திட்டத்தொடு போயிருக்கிற
விரய . படப்பிடிப்புக்கள் அங்கு முடிந்ததும் விஜய்
விஜய் குடும்பத்தினரின் சொந்தப் படம் 45 FINMHAR" WP, LI EL MINA LIL K APIE w III i Illiny WTK சென்றிரு
MAARHEIJ MITROP3 பார் தள் நலிவிடம் பந்து போய ܠ
ITT THE விரயம் விரிட்
ார்தான் தெரிந்
*
முகப்பில்
amil நட்பு
சஞ்சத்துடன் LIHLE ALLE
நோர் நார்மிளா
y III W. ாள்வர்மாவுடன் ரம்பித்த நட்பு
FIFL காடர்ந்தது.
FERA A கொடாகிறது
சினிமாவிய்ம் ாங்க நித்தின் கந் நாராாள் நார்மிளா சந் ாதத்தும் சாளத்த ரவில் மாதிரிழ் | J. W.III, வருடள் நட்பு A LuaLua
நிரந்தரவில்லியாக மாற்றுவோம் =உ - ܒ-ܬ ̄ ܡܒ . ___ حصے
ரம்யாவுக்கு எச்சரிக்கை Ул- EA S - படையப்பாவில் பயங்கரமில்லிரம்ாவிடுக்கப்பட்டதரம் o'r ள் நீளம்பரி GEBRAYEla ји, " விட்டு LTLLL LLLLL LLLLLLTTLTTTLLLLLLL LL LLDDDS LLLLLL
■ Ls ■。 Ai ரம்யாவை நான் தங்கியுள்ள M V என்று шим. bis | Aires IV PENTEN
KAMA UA UTAMA
li ANKA TE AMAMA பிரபநா ஒருவரது பெயரைச் எதிர்ந்து நிற்கிறாய் உன்னை ஒழித்தாமல்கறியது:
டாம் என்று ட்ெட வர்த்தையையும் பிளைத்து தரக்குறைவாக ெ
|TTTTTT "... பத்தில் அதன் பின்னர் மிரட்டலில் ரங்கி திங்க வைக்கும் மிரட்டாராம் அழகான முகம் தோல் SSS SS SS SS S SS SS SS நானே கதாநாயகியாக நடிப்பாய் டன் ெ முத்தில் ஆட்ாற்றினாள் விஸ்யாத த் C தான் நடிக்க வேண்டும் தாங்கள் திளைத் Ninja Konseil A. Alla u III ii II நாள் எங்கள் நள்ளி நிாத்தால் NWT - Numring|||||||Mynyddiad புன்னை நடுந்தெருவுக்குகொண்டு வந்து குஷான் நீர் இயக்கும் இப் படம் விடுவோம் என்றும் தாறுமாறாகவும்
ROMANAS இது கொடுத்து திட்டித் தீர்த்தாராம்
HTML TATT ܒ ܚ ܒ ܐ ܒ ܐ இந்த மிரட்டாள் மிகவும் in
ருக்கிறார் ரம்யா அதனையடுத்துதமிழக நவியாளர் போல் நடித்து சஞ்சிகை ஒன்றுக்கு ரம்யா பெட்டி ாதுக்கிறாராம் யளித்தார்
unul "Girl är IKT I TIENIA ஜெயலலிதாவின் துணிச்சறு PITT TIL eta Avenurunangin mi for ""?A2, 3"%","&"*"
தில் வைத்து உருவாக்கப்பட்ட நல்வ ாள்ளும் கூறியிருக்கிறார் H
- தின ரக

Page 12
REGOLI IT gf) jiż: USA,... சொல்லி தந்தவனுக்கு. நிரம்பி வழியும் 2.(ÖZ young) is a ste) Անգամ நினைவுகளோடு alj561/567 இரு குழிக்குள் இவ்வொரு விடியலிலும்
இத்தனை பேர்களை 2007 iš 5 TG5. al || | அசங்கியங்களை புதைத்தர்கள்? பிறக்கிறேன். அரங்கேற்றிவிட்டு ** 5 ԵլիմluGuno மனிதர்களை 1 βοήρθε ομαρ திருட்டுப் பூனைகள் தங்கள் o தழும்புகளை
O 5Աբ0/IաUւգալ а/ёвlлѣварот எலும்புக்கூடுகளாக நீ இல்லாமல் 2.845 TLD ITS This 57. போயிருந்தால் அமுல்படுத்திய பார்வைகளுக்கு C இறந்து அரக்கர் குழாம் 2 IFAT GunաlԵմGU(M.
OJ)(0)77#gaĵ)o ** Ջնunգի5007պլի அறுவடைகள் 5/IOMIIան GUII015//(ն LIITU LOGOOTLÓ LOTU) IT தான்- இன்னும் பச்சிளம் பிள்ளைகளையும் மாத்தளை கமால் பச்சை பச்சையாக E! காத்துக் கிடக்கிறேன். "ಕ್ಷ್ காதலில் நீந்திட
7 GᏛ ᏛᏛ1856lᎢ!
ಗಾ - ಇಂಗ್, playala உள்ளுக்குள்ளே-மெளனத்தின் ** d) GLJ GOLJI Ifall ಸಿಂಡಿ Փարժ (գ: of Guillo 2.75 2260TUESIT CU 65 5 ITILLS GÜ சூரியனாய் வயசுக்குள்ளும் பிறந்து வந்து காதல் நெருப்பே
00յաla)/(ն գիմl6նո0 'ಕಣ கொள்கிறது. Payas D 8676) ang ' கிரகத்தின் கைதி அகலிகையை ಇಂಕ್ வேட்டை ஞமலிகள் 50%ա970) ՊԱՍ ” வாழ்க்கையின் பேரில் உரசிய 6*750 Հգ5595 CCCCAA" Tg) கைகளைப் பிடித்துப் '' சமுத்திரம் 700007250307 枋 ó
I'"Շ" நரமிது எனவே ருப்பாஷை இன்றி
சாதனை படைத்த (?) காதல் இரு நிழலின் சாய ராஜ்யத்து அளவிடு அனுமதி இல்லாமல் சக்கரவர்த்திகள் E. வைக்கும் அடையும் வரைக்கும்
இதயத்தின் இற்றன் o Golanja Gl ju indi i miu u mu mu -
O 5.
கிரகநிலையில்
ಙ್ V9 ja Tyih 266 Lagi
பாக உள்ளதால் எடுத்த
விடயங்கள் தாமதித்து நடை பெறும் பன விடயங்களில் ...
காதலித்துப் பாருங்கள்
9ցՈonլիսիի ունցզյան,
N
சிக்கல்களைக் கொடுக்கும் கல்வியில் தொழி تكرير "毫 30,05.99 05.06.9966 வில் பற்றுக் குறைந்து செல்லும் அச்சுவினிஅ) dibudid: 589) நட்சத்திரம் M T C C S SY T qMTTLLLL பாக்கியஸ்தான கிரகபலன் மனதில் சந்திப்பர் மகிழ்ச்சியைத் தரும் சந்தோஷம் ஏற்படும் облып, அதிஷ்ட TOT திங்கள் புதன் புதிய மாற்றங்களில் மனம் திருப்திப் குடும்ப அதிஷ்ட நிறம் இளம் մանկ, or on 7. படும் தொழில் பண வசதிகளைத் தரும் அதிஷ்ட திகதிகள் 0 காதல், திருமண குடும்ப உறவுகள் நன்மை தரும் மகம் உத்திராட b: புர நட்சத்திரக்காரர் நல்ல பலன்களைக் காண்பர் மதில் திருப்தியான மனதில் சஞ்சலம் கொடுக்கும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நாட்கள் புத எதிர்பார்த்த நண்பர்கள் உறவினர் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண் அதிஷ்ட நிறம் றோள் கள் வருவார்கள் புதிய முயற்சிகள் அதிஷ்ட திகதிகள் அதிஷ்ட திகதிகள் 30 தொடரும் பெண்களுக்குமுன்னேற்ற assdref: חפשraeש ΙΟΠ . இருப்பினும் கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர் அட்டமஸ்தானத்தில் கிரக வலுக் களின் புதிய முயற்சிகள் வெற்றிபெறும் குன்றுதலால் ஏமாற்றம் ஏற்படும் திட்ட தொை அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி மிட்ட கருமமும் தடைப்படும் குடும்பத்தில் கொள் அதிஷ்ட நிறம் * L'UJoh Globati 2. சிக்கல்கள் தோன்றும் அத்த நட்சத்திர * DI Soju திகதிகள் 2, O. பெண்களுக்கு சோதனை எதிலும் நாட்டம் இருக்காது கல்வி T
басы болb. அதிஷ்ட நாட்கள் சனி திங்கள் திரகுடும்பத்தவர்கள்
சனி, வியாழன் 1ம் இடத்தில் அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 6 # : உள்ளதால் P" *տՄԿ அதிஷ்ட திகதிகள் 30 திகதிகள்: பலன்களை எதிர்பார்க்க முடியும் 956улпb: | Subuluh புதிய ஸ்தானம், பனம் வந்துசேரும் ம் இடத்துக்குவியாழன் செல்லவுள் காரிய சித்தியும் மன மகிழ்ச்சியும் திருமண முயற்சி St. ளதால், திருப்தியான பலன் கிடைக்கும். · AN களும் கைகூடும்புநர்பூச நட்சத்திரம் உள்ளவர்களுக்கு எதிர்கால வாழ்வுச் செய்தி மகிழ்ச்சி தரும் நண்ப பண வசதிகள் கிடைக்கும். தடைப்பட்ட கருமங்கள் கைகூடும் சுவாதி தெய்வ த அதிஷ்ட நாட்கள் திங்கள் வியாழன் rialtas it if it in iarraig Dhuaidí ráil கிட்டும் அதிஷ்ட நிறம் பச்சை எண் 4 அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி Որոշ օր Սարգի, Ոչ, լր அதிஷ்ட திகதிகள் 4 1 அதிஷ்ட நிறம் பச்சை எண் 5 அதிஷ்ட நாட்கள் செ ses அதிஷ்ட திகதிகள் 0 அதிஷ்ட நிாம் இளம் வியாழன் சனி மலும் இல் cül(п588Явыb அதிஷ்ட திகதிகள்: 31 சேதும் உள்ளதால் அலைச்சல்கள் ஓரளவு ஸ்தானச் சிறப்பை இவ் двото மனதிற்கு கஷ்டமான விடயங்கள் விராசியினர் பெற்றாலும் சில எதிர் நடைபெற காலம் இடம்கொடுக்கும் பார்த்த விடயங்கள் தாமதிக்கும் நோய் முயற்சிகள் தாமதமடையும் தொழில் சிறப்படையும் துன்பங்கள் ஏற்படும் பணப்பிரச்சனின் ஆயிலிய நட்சத்திரக் காரருக்கு குடும்ப மகிழ்ச்சியுடன் கள் தொழில் செய்யும் இடத்தில் சிக்கலைக் கொடுக்கும் குடும்பத்தி கானப்படுவார் நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்களைக் Բտարի: அதி த சனி கொடுக்கும் பெண்களுக்கு அதிஷ்ட அதிஷ்ட நிறம் இள நீலம் எண் 5 அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி அதிஷ்ட நாட்கள் புத அதிஷ்ட திகதிகள் 5 அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 9 அதிஷ்ட நிறம் மஞ்சள்
அதிஷ்ட திகதிகள்: 35 அதிஷ்ட திகதிகள்
32
ஐந்து இலட்சம் ரூபாயைச் செக்காக வந்தாயிற்று எழுதித் தரும் பணக்காரருக்கு ஐந்நூறு பின்னர் ரூபாயை நோட்டாக ஒருத்தருக்குத் தர எடுத்தேன். அத் மனசு வராது பணத்தை நேரில் காணும் நோட்டு புத்தம் போது ஏற்படுகிற கவர்ச்சி, தோற்றம் செலவுக்குப் ஆர்வம் அத்தகையது லவும் கீழே சில
பணப்பற்று உங்களுக்கு அதிகமிருந்து ள்ளே ஏழு நோ அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற அழுக்கு நல்லெண்ணம் இருந்தால் பிறருக்கு நீங்கள் சாமி உண்டி தரும் பணத்தைச் சிறு தொகையானாலும் போட்ட ஏழு அழு செக்காகக் கொடுங்கள் "ஐயோ கொடுக்கி எப்படி என்னிடே றோமே என்ற கஞ்சத்தனம் இராது LDDL 1940
ார்த்தேன். எட்டு
கிழிசலும் அழுக்குமான ரூபாய் திருப்பி விட்டார் நோட்டுக்களை நமது தலையில் யாராவது கட்டிவிட்டால் அதை நாம் வேறு யார் எறும்புகள்
| Tangwilato Ga ay
தலையில் கட்டுவது? கஷ்டமான காரியம் வீட்டிலிருக்கும் சாமி உண்டி
ாலைக் கடிக்கி
நாலுபேரிடம் கெஞ்ச வேண்டும். ஆனால் போட்டுவிடுவேன். நான் ஒரு சுலபவழி கண்டு பிடித்து வருஷ முடிவில் வீட்டு உண்டியலில்
69 LGBL GÖT. சேர்ந்ததை கோயில் உண்டியலில் போட்டு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

" "
இல் குருபகவானும்,7ல் புதனும் ால் புதிய முயற்சிகள் கைகூடும் தில் புத்துணர்ச்சி தென்படும் ருவாய் காணப்படும் பூராடம் நட்சத்திரம் கொண்டோருக்கு நிலை அமையும்
வியாழன்
Gall
b
னதில் அச்சம் காணப்படும் துர செய்திகள் மனதைக் கடிந்து ளும் திருமணம் நடைபெறாதவ முயற்சிகள் கைகூடும் தொழில் ாகத் தொடரும் அவிட்ட ஆட்சத் செய்திகள் ஏதேனும் கிடைக்கும் sin, så
Πη στρατς ή |-
சனம் பிரயான அமைப்பு ஸ் படும் சதய நட்சத்திரக்காரர் வின் ட்டாது அவதானத்துடன் நடக்கவும் Գյում, Օբլորցի, ήρηση Τρείς
யாழன் சளி ம்ே இடத்தில்
வும் கக்கிரன் தம் இடத்தில் பெறுவதும் நற்பெயர் புகழ்
னி வியாழன் இல் உள்ளதால் நோய் துன்பங்கள் வந்துபோகும் களின் பண உதவி
கும் பண உதவிகள் கிடைக்கும் நல்ல செய்தி மனதை திருப்தி 呜wLLs”勋L( வாய்ப்பான நெரமாகும். | Gruencի Τς Μ., θ,
* 三。
こブ
லிருந்து ஆயிரம் ரூபாய் னையும் பத்து ரூபாய் து பளிச் நோட்டு
பிரித்தபோது மேலே ம் மட்டும் புது நோட்டு டுக்கள் படுபடு கிழிசல்,
லில் இதுவரை நான் குக் கிழிசல் நோட்டுகள்
வந்துவிட்டன? ց ՈլIIn 3 grow owՊլ, இருந்தது. வட்டியோடு TLÓ. e.
ஜீவிக்கட்டும் என்று போடுகிறோம். ஆனால் என்று மாலையில் இதென்ன முரண்பாடு?
51 கி ரவிசாந்தினி
醬 1920 குணானந்த மாவத்தை காட்டாஞ்சேனை, கொழும்பு-13 52. Lö, GITGINN GJIGJETLO,
劉 4. பார்க் சேர்கஸ், கொழும்பு-5
LSULT இல 蠶 fugis மாவத்தை கொழும்பு-10 ஏ.எம். தேவமலர்
10 13 பஞ்சிகாவத்தை விதி ԵՈ (ԼԶԼՈԼ- 10, ူမျို” နှီးမျိုး။ ஒ 316 சமகிபுர தொடர்மாடி ஜோசப் தெரு கொழும்பு-14 சுந்தரம் முனியாண்டி எக்களாக தோட்டம், கீழ்ப்பிரிவு எட்டியாந்தோட்டை எம்.எஸ்.எம். மொஹிதீன் இல 95 கொலதென்னை, Ш60T (II) 606060. எஸ். கிருஷ்ணவேணி இல, 28 லிடஸ்டேல் எஸ்டேட் ஹல்கரனோயா
Ein gCOA& Glgäues) ရွီး”ါ பிரதான வீதி, கலஹா (16) LDG AJ GIGIGA இல, 19 நிவ் மார்க்கட் அவிசாவளை ஏ.கே சித்தி சாகிரா இல. 323, சிராஜ் நகர் தம்பலகாமம் STA", ü, luftsmom som இல 28 ஏ. சிலுமினமாவத்தை
19560GT.
53.
54.
55.
56.
5T
58.
59.
60.
6.
62.
62, GIGN. g. Aas GUIT,
25 கெந்தகொல்ல, மாத்தளை 64 கி. பார்த்தீபன்
டெமேரியா குரூப் பசறை
Iúil. (IIIIIGNU Glí. இல. 60 மீயிட்டிய நாவலப்பிட்டி
நடேசன் வவல்வத்தை இரத்தினபுரி 91 GELDSUMT போற்றி எஸ்டேட் நோர்வூட் எஸ். நல்லதம்பி ಙ್ಗ''ನ್ತಿ। கல்முனை OOMBET
體
65,
இல, சேனநாயகா பிளேஸ்,தெகிவளை
66.
67.
68.
69.
10. மகேஸ்வரி குமரன்
பெல்மோறல், அக்கரைப்பத்தனை த சந்திரமோகன் உப தபாலகம் நேரியகுளம், வவுனியா என் ஜேசுதாசன் இல 4/4, 3ம் குறுக்குத் தெரு DLL356. க. வசந்தி பிரதான விதி, களுதாவளை-2 &ՄԵՋIII (9;&15(Uյկ. 14.ஏ சந்திரவதனி
இல, 1926 தெய்யானாவளை கண்டி 5. எஸ். மல்லிகாதேவி
இல. 329, நுவரெலிய வீதி, புசல்லாவ 16 எம்எம் முஸ்தரி பேகம்
蠶 3, 6Tüs. dA. SIGiv). 85i`LLin,
usoiu(III), Ligon
7.
2.
3.
T
8
8
8
8
8
79
O
85
8
8
9.
9.
T
88
9.
6
O
92.
93.
9.
9.
9.
6
8
1963ம்ஆண்டுகிரிக்கெட்டலகக்கிண்ணத்தை இந்திய அணிகைப்பற்றியநொடியில்கரைபுரண்டோடியமகிழ்ச்சி இது கபில்தேவ் தலைமையில் இந்திய அணி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய இந்தக் காட்சியை இன்னும் எத்த ை காலம்தான் பார்த்து மகிழ்வது மறுபடி எப்போது கைப்பற்றப்போகிறார்கள் இம்முறையும் எட்டாக்கணிதான்
7 சு. தயானந்தி
100
கிராம கோர்ட் வீதி, ஏறாவூர்செங்கலடி போ சந்திரவதனி 劉 525 நொக்ஸ் வீதி, மூதூர்
தவானந்தன் ம்ெ வட்டாரம், தையல்கடை, உடப்பு சஹருல் எம். சலாஹூமன் இல, 17/2, வத்தேகம வீதி 2.0 (561606T. எஸ். ராஜ்கண்ணா
96, 6liólulo SCSI6), J95LD6UT6060|| LDT, 26 TS ja
கையிரத விடுதி, 44/23, சைனா #: 6Tio, 616), 6J, ADTŭiĝis; 8/6 தைக்கா வீதி, காத்தான்குடிக வினோதினி 5 கல்லூரி ஒழுங்கை திருகோணமலை ஆர். சுபாஷிணி அட்டபாகை தோட்டம், கீழ்ப்பிரிவு 51011606በ . எஸ்.எம்.எஸ். ஹனிஸா இல, சி, 20 பதுருபிட்டிய பதுளை மும்தாஜ் யூசுப் இல, 5 நீரெல்ல, அக்குரனை எஸ். ஹேமமயூரி இல, 2011 ரீ பியதிஸ்ஸ புர மாவத்தை பிம்பரகலை, நுவரெ சொ. சிவானந்தன் பார்க் எஸ்டேட் கந்தப்பளை தேன்மலர் கனகராஜ் 5/14 பி. டபிள்யூ விதி உட்புசல்ல எஸ். நவ 體 எ. காசல்ரி வீதி, டிக்கோய
அல்லி ல. 60 கொழும்பு வீதி,
ழும்பு வீதி
கே. மகேந்திரன் மோட்டார் பணிமனை, காகித ஆை SAINT GOLDj Gg. GODGOT. பாத்திமா முஸ்பிரா 蠶 63 பிரதான வீதி, GÖT GOTŠAlGaIGINALIT-03. சோ உமாசுதன் 92/எப் எம் 40 மருத்துவ பீடம் UJGU85 626Jäsas pas üD, LITT gÜLITT GOTLD பாத்திமா நஸ்லுன் 56. அரசடி வீதி, மாவடி வீதி,கானா
GILO. GIGOT, SIgi , Gg, GJITGM) புள்ளி விபரக் கிளை கச்சேரி,மன் சி. விநாயகமூர்த்தி தபாலக வீதி, காரைதீவு-06 CPRATHEEPAN
182, NIGHTINGALEMEIGHTS, NIGHTING VALE, WOOLWICHSE 18, 4 HJ, LONDON
MASIYA HOUSENO,272 BLOCKNO.04, STREETN SABAHIYA KUWAIT
CID, 30-gog. 05.1999

Page 13
வகிடு எடுப்பது ஃபாஷனாக இருந்த காலம் மாறி விதம் விதமாக வகிடு எடுப்பது இப்போதைய ஃபாஷனாகி விட்டது ' வேவ் ஸிக்ஸாக் குரொஸ், சைட் போர்ட்டிங் போன்றவை சமீபத்திய ஃபாவுன்
வகிடுகள்
* T மிக அகலமான முகம் உள்ளவர்களுக்கு இது அட்டகாசமாகப் பொருந் தும் புடவை நவீன ஆடை கள் அனைத்திற்கும் அம் சமாக இருக்கும் * வேவ் நீளமான, ஒல்ல யான முக அமைப்பு உள்ள வர்களுக்கு இந்த வகிடு அழுகு வகிடின் நீள அகலங் கள் சரியாக இருக்க வேண் டும் இது நவீன ஆடைக ளுக்குத்தான் பொருத்தம் என்றாலும், ஒரு சிலரது முகவாகிற்கு ஏற்ப புடைவைக்கும் பொருந்தும் * ஸிக்ஸாக்வேவ் வகிட்டையே கொஞ்சம்
ாபிரசவம் கடினமா?-
உயரம் குறைவானவர்களுக்கு பிரசவம் மிகவும் கடினம் என்றும் அவர்களுக்கு சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் பிரசவம் நடக்கும் என்றும் பலர் கூறுவார்கள்
இது முற்றிலும் உண்மையல்ல. உயரம் குறைவான பல பெண்களுக்கு சுகமான பிரசவம் நடந்திருக்கிறது.
வளைத்து விட்டால் ஸிக் ஸாக் இது வட்டமான முகங்களுக்கு அழகாக இருக்கும். * குரொஸ் முன்னந் தலையின் ஓர் ஓரத்திலி ருந்து இன்னொரு ஓரத் திற்கு ஒரே நேர்கோடாகப்
போடுவதே குரொஸ் வகிடு நீளமான கொழு
கொழு முகங்களுக்கு இது பொருந்தும்
* சைட் போர்ட்டிங்: கோனல் வகிடு கேள்விப் பட்டிருப்பீர்கள். இது
வும் கிட்டத்தட்ட Es அதே மாதிரித் 碁ミ தான் முன் தலையின் ஒர
மாக, அதாவது 3
புருவம் முடிகிற இடத்தில் இருந்து எடுக்கப்படுவது இதுவும் நீளமுகங்க ளுக்கே அழகாக இருக்கும். வகிடு பற்றிய மேலும் சில தகவல்கள்:
வகிடு எடுக்காமல் தலை வாருவது நல்லதல்ல, ஒரு மாறுதலுக்காக என்றா வது ஒருநாள் வாரலாம்.
ஒரே இடத்தில் ஒரே மாதிரி வகிடு எடுக்கக்கூடாது நாளடைவில் அந்த இடத்தில் மட்டும் முடி கொட்டிப் போகும் மாற்றி மாற்றி இடவலப்பக்கங்களில் வகிடு எடுப்பது இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் முடியும் நன்றாக வளரும்
வகிடு எடுக்காமல் முன்னந்தலையை மேல் நோக்கி வாருவது தவிர்க்கப்பட வேண்டும் நெற்றிப் பக்கம் உள்ள மெல்லிய முடிகள் உதிர்ந்து நெற்றி பெரிதாக இது வழிவகுக்கும்
உயரத்திற்கும் பிரசவத்திற்கும் அவ் வளவு தொடர்பு கிடையாது' எனப் பல புகழ்பெற்ற மருத்துவர்கள் கூறுகின் றனர்.
உயரம் குறைந்த பெண்கள் அதிக நிறையுள்ள குழந்தையை சுகமாகப் பெற்றிருக்
கிறார்கள் உயரமான பெண்கள் நிறை
குறைவான குழந்தையைப் பெறவே மிகவும் சிரமப்படுவதும் உண்டு.
பிரசவ காலத்தில் சிலருக்குக் கர்ப்பப்பை தேவையான அளவு விரிவடையாது. சிசு வழக்கத்திற்குப் பெரிதாக இருப்பது அடிக் கடிகருக்கலைந்து பாதிக்கப்படுதல் போன்ற பல காரணங்களால் சிசேரியன் செய்யப் படுகிறது.
சிசுவின் இதயத்துடிப்பு முறையற்ற நிலை யில் இருந்தாலும் சிசேரியன் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.
முதல் குழந்தை சிசேரியன் என்றால் அடுத்தடுத்துப் பிறக்கும் குழந்தைகளும் சிசேரியனாகத்தான் இருக்கும் என்பதும் தவறான எண்ணம் என்கிறார்கள் சில மருத்துவர்கள்
H H H H H H H H H H H H H E E E R F FE
LLT6ðITEND, (é 60)USDLL. U filmů UTigg,
DDUT. அரசகுடும்பத்துக் மாளிகை டோடி குடும் பின்னர் எப்படி இருக் டயானா ஆசைப்பட்டா
அது மட்டுமன்றி. யுடன் பாரிசில் ஒன்றாக போகும் மாளிகை அ என்பதால், அதனைப்பார் QJ6ÖST (NLD 6T6ÖTMT) LD60T g வேண்டும் என்று மனது (SD555).
நாற்பது நிமிடங்கள் டே டயான்ாவும் செலவிட்ட அந்த மாளிகையின் வெளித் தோற்றங்க கண்டுட்யானாவியந்த ஓர் இளவரசி தன் LOT GJITip 000 915) U 6JPDD) LDI தான் அது என்று ட கருதினார்.
தன் காதலிக்கா போகத்தைத் துறந்து யோக் கோமக்ன்ை கொண்டார். 卿 6T60TD9GITLD6015, D99. 666667gfyr LDHT.6F60)g:60 போது டோடியின் கை கொண்டார். அவ்வாறு அவருக்கு அளவற்ற ஆ
"எப்போதும் இப்ப லவா?" என்று டயானா
"நிச்சயமாக அதி என்றுடோடிடயானாவி கப் பிடித்துக் கொண்ட இந்த மா QSDSLDSOTLDIGV606), GT007 பிடிப்பது போல இருக்கி டோடியிடம் கூறியதாக நின்ற மாளிகை உ கூறினார்.
LLLJITGOTT 9 GOOTfiġġ கூறியதும் இங்கேதா இது உங்கள் மாளிகை னார் என்றும் அந்த உ ருக்கிறார்.
ರಾಕ್ಷ್ 600TT6 J956TT FIGVITSJ GJITUD அதேபோலடயான் கூறியவற்றை ஒவ்வொ வுக்கும் அறிவுக்கும் ஏற்ப
LT66)
GASTGÖTAJAT LDTGf60 g,
GS) C. (Jೇಳ್ತು"
ை
--" O Döai UDünbüb0 döAî Dübü
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ட்டி அனுப்பினால் போதுமானது.
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
டோடியும் டயானாவும் டோடி குடும்பத்துக்குச் ஹொட்டலை அடைந்த அவர்கள் சென் படப்பிடிப்பிடிப்பாளர்கள் 60Ti
GLITLULD, LULUTTGOT L][[ffjJ.6ủlü600), Uff60! சூழ்ந்துகொண்டதும்டே OSALLIT.
டயானாவுக்கு இ புதிதல்ல. டோடிக்கு புத் LDJT 06, எரிச்சலடையச் செய்த
டோடியின் போதுஹொட்டலின் உ
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
அனுப்பலாம்.
தொழில்: S S S S S S S S S S S S S S S S S S S S S S S sog Gurri Llo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
2 alignlo-Elhfield-blsleiflúLIMLö gefield
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
படப்பிடிப்பாளர்கள்
Eshgi EUIJú
Su5galli
G. sa Giú GuTUuñ uLU
அதிஷ்டசாலியாக GABismurfiTGtili
தெரிவு செய்யப் |<ভ * (95.60
படுகிறவர்கள் 'g பரிசுபெற்ற வாசகியை
புகைப் படங்களை சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யாரு
இருக்கக் கூடாதா?
அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
Langenud sugus:05-06-1999
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
இவ்வாரம் பரிசு பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்
CID 30-yతి. 05, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TILib ellsörgf Longs ஆசைப்பட்டனர். குச் சொந்தமான அந்த பத்தின் கைக்கு வந்த றது என்று பார்க்க
பதை அவர் அறியாமலில்லை. டோடி டயானா காதல் விவகாரம் பரபரப்பாக உலகெங்கும் ಅಣ್ಣ அவர் உள்ளூர விரும்பினார்.
ரிட்டிஷ் அரச குடும்பம் இத் திரு மணத்தைத் தடுத்துவிடக்கூடும் என்று அவர்
அதன்பின்னர் படப்பிடிப்பாளர்கள் உள்ளே செல்ல ஹொட்டல் பாதுகாவலர்க
gi, U, ÜNLJLL GOTT. ஹாட்டலின் சக்திமிக்க வீடியோ கமராக்கள் எப்போதும்பொருத்
GITTGN)
T.
GLITL, alsTL 515TCOT OGILISLI ம் குறு
ÄN ULDTIT LITE}UILD, 6ðIs. AT 9 LGT,60 GT .
SITES) ਪੀਚੰਹTefloog.
UIT60TT
5 BIJA
வாழ்ந்த
இளவரசி நினைத்துக் லயும் அவ்வாறானதே
யம் எண்ணியிருக்கும். யசுற்றிப்பார்வையிடும் களை டயானா பற்றிக் பற்றிக் கொள்வது னந்தமாக இருந்தது.
யே இருப்போம் அல டோடியிடம் கேட்டார். ல் என்ன சந்தேகம்" ன்கையை அழுத்தமா TTT.
ளிகையை விட்டு வரு னையாரோ இழுத்துப் D5!" 6T6öT) LUT6TT அவர்களுக்கு அருகில் 96, LTGTri flat 60Ti
மேலீட்டால் அவ்வாறு னே வரப்போகிறோம். " என்று டோடி கூறி தவியாளர் தெரிவித்தி
னர் அதற்குரிய உள்ளு
ல் நடப்பதுண்டு. T{ff6ffgÎ0ff6ff609,1) ருத்தரும் தம் உணர் # GNU, ITGTGTGOTTLD.
4.30 பில் இருந்து புறப்பட்ட மாலை 4.30 மணிக்கு
சொந்தமான ரிட்ஸ் 60 TTT. று இறங்கும்போதே அங்கு குழுமி இருந்த
ாவும் இதனை எதிர் படப்பிடிப்பாளர்கள்
ாடிபொறுமை இழந்து
த்தகைய அனுபவம் 9,6160600 g. g.g.
୫୫[h], $୩, ୬ ରାଣ0]
TOT, பான அல்பாயிட்அப் ள்ளேதான் இருந்தார். வெளியே காத்திருப்
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
TLb. நக்கு?
க்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
ஹொட்டலின் உள்ளே
ULUNTurğalisi (özü Lui (6ğBarFEDGA)? sio GuTEFöräldšej 3 gajžLib! di BF in GD Lurferi GLuggiò GITF
இசந்திரா, ண்டுமடு, பொத்துவில்- 03
ஒருவாரம் பொறுமையாக
கருதினார்.
கவே, அப்படியொரு முயற்சிக்கு 鷺 காடாத வகையில், அவர்களது நருக்கத்தை உலகுக்குத் தெரிவிக்க அவர் விரும்பினார். அதனால் படப்பிடிப்பாளர்கள் அங்குகுழுமியிருக்கும் தகவலை முன்கூட்டியே டோடிக்கு தெரிவிக்காது இருந்துவிட்டார்.
பாரிசில் அல்பாயிட் குடும்பத்தின் ரிடஸ் ஹொட்டல் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு களுக்குதனியான பாதுகாப்பு:அமைப்புஒன்றும் இருந்தது.
தப்பட்டிருக்கும். ஹொட்டலின் ஒவ்வொரு பகுதியையும் ရွှံ့မျိုးကြီးပျို့ பாதுகாவல்பிரிவி னரும் கவனிக்க வசதியாகவே அந்த கமராக்கள் பொருத் தப்பட்டிருந்தன. நிகழ்ச்சிகளை செய்யும் வசதிகளும் இருந்தன.
LLTóMTalið (LTlg|b உள்ளே சென்றதில் இருந்து ஒவ்வோர் அசைவும் படமாக்கப் பட்டுக் கொண்டிருந்தன.
உலகப் புகழ்பெற்ற இள வரசியின் இறுதிக் கட்டக் காட்சிகள் சிலவற்றை தாம் படமாக்கிக் கொண்டிருப்பதை அக் கமராக்கள் அறிந்திருக்க முடியாதல்லவா?
ரிட்ஸ் ஹொட்டலுக்குள் அல்பாயிட் அவர்களை இன் முகத்தோடு வரவேற்றார். இருவரும் அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு, அங்குள்ள உல்லாசப் பிரிவுக்கு சென்று விட்டனர்.
ரிட்ஸ் ஹொட்டலில் தன் நண்பிகள் சிலருடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டார் டயானா
அவர்கள் மூலம் அவர் அறிந்த செய்தி அதிர்ச்சியளித்தது.
"LUTEM g(Basjófers. *LTlg|Ó, டயானாவும் திருமணத்தின் முன்னரே கூடிக் களித்ததில் டயானா கர்ப்பம் தரித்துவிட்டார்" என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டி J呜呜 S S S S S S S
ತಿನ್ತಿ। தன் நம்பிக்கைக்குரிய பிரிட்டிஷ் பத்திரிகையாளர்களில் ஒருவரான ரிச்சார்ட் கே என்பவருடன் 9 60s]|||Ty6MTs.
அதுபற்றி நினைவு கூர்ந்து பின்னர் கே இவ்வாறு எழுதியிருந்தார்
தனது வாழ்க்கையில் திடீர் மாற்றம் ஏற் பட்டுள்ளதாக என்னிடம் இளவரசி கூறினார். தான் ஆரம்பித்துவைத்த கண்ணிவெடி களுக்கு பணிகளையும், ஏனைய் பொதுப் பணிகளையும் நிறைவேற்றி விட்டு நவம்பர் மாதத்தில் பொது வாழ்வில்
அதன் உதவியைக்கூட அல்பாயிட் பெற விரும்பவில்லை. டோடியையும் டயானாவை யும் காரிலிருந்து வரவேற்று அழைத்து வர ஹொட்டலின் : பிராங் கிளிங் கின் உதவியாளர் தயாராக நின்றிருந்தார்.
டோடியையும் டயானாவையும் அவர்தான் கார்க் கதவைத் திறந்து அழைத்து வந்தார்.
படப்பிடிப்பாளர்களிடம்சிக்காதுஇருவரும் 驚 ஓட்டமாக ஹொட்டலின் உள்ளேபுகுந்து
凸sLós,
இருந்து ஒதுங்கிக்கொள்ளப் போவதாக
LLUIT 60TIT og 60,T60TTTTT
இவ்வாறு எழுதிய கே, "சனிக்கிழமை என்னுடன் கொண்டபோது நான் இதுவரை அறிந்திராத உற்சாகமும் மகிழ்ச்சி யும் அவரிடம் குடிகொண்டிருப்பதை அவதானித்தேன்" என்று எழுதியிருந்தார்.
அந்த மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்கும் பெரும் சவால் க்ாத்திருந்தது.
(அடுத்த வாரமும் வரும்)
560ST
O
9IS90||LIUGNOTTLD
ーNハイイ/エイ^イ、 வைர மோதிரப் போட்டி
AAAAM~~\~A__M సెM0 முதலாவது அதிஷ்டசாலியின் அழகிய விரல்களுக்கு
வைர மோதிரம் பரிசாகக் 25 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 0 16 வாரங்கள் மட்டும் பரிசுக் கூப்பன்
சேகரித்தால் போதும் பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்
தில் Glömt 6m 6n 6omto ங்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை தொடர்ந்து சகரியுங்கள் நாம் அனுப்புமாறு அறிவித்த பின்னர்
N
ふっくィ
C-లోL
ருக்கிறது.
அம்மன்-முரசு
ン

Page 14
  

Page 15
urTaiisasalluugi595lair LDasGir GIMEVCUTTIGNair Tin Linkiniako gatôELibLliff" GIGEDIri:LlGith Glasgu Tilsing. Big DEI ETILITIÓpEspigung
Tai LITäLaisi
missiliaimon. gomisio 35 Domui Singlar UUNOTE
2ullepäIg. Segean, Garmouth, tapenai huuli Insteist galls Famoundsmest
GALJITGallerù allarTifla Blog. [[Saffi.
-இன்ஸ்பெக்டர் ஜேக்கப் சொன்னதைக் கேட்டு இன்ஸ்பெக்டர் பலராமன் g, or g, h) on oմlալյ լիol) விழித்தார். "பூவிழி மர்டர் சம்பந்தமாய் ஒரு முக்கியமான தகவல் மாட்டியிருக்கா."
"ஆமா. ஸார்." "616örgðI.?" "பூவிழி கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்த ஹைவேஸ் ரோட்டுப் பகுதிக்கு மோப்பநாயைக் கொண்டுபோய் ஸ்மெல் பண்ண விட்டதில் நாய் அந்த இடத்தை மோப்பம் பிடிச்சுட்டு ஒரு ஒற்றையடிப் பாதை வழியா ஒடியிருக்கு சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடினதும் பொட்டல் வெளியில் முள் வேலிக்குப் பக்கத்துலே போய்ப்படுத்துருக்கு. ஸார்"
"தென்." "இந்த முள்வேலி இருந்த இடம் ஒரு ஹாஸ்பிடலுக்குச் சொந்தமான நிலம். ஹாஸ்பிடல் கட்டறதுக்காக வாங்கிப் போடப்பட்ட நிலம் அது."
"அது எந்த ஹாஸ்பிடல்." "ஜேஸ்மின் ஹாஸ்பிடல் ஸார்" "சரி. முள்வேலிக்குப் பக்கத்துல போய்படுத்துக்கிட்ட நாயோட அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருந் தது ஜேக்கப்."
"நாய் படுத்துக் கிடந்த இடத்தைச்
சுத்தி சீன் ஆஃப்க்ரைம் பார்த்ததில் முள் வேலியின் ஒரு இடத்தில் முறுக்கிய முள் கம்பியில் சில தலைமுடிகளும் லேசா ரத்தக்கறையும் இருந்திருக்கு en IIII."
இன்ஸ்பெக்டர் பலராமன் தன் தாடைக்குக் கையைக் கொண்டு போனார். "நீங்க சொல்றதைப் பார்த்தா பூவிழியை அந்த இடத்துல் வெச்சுத்தான் யாரோ கத்தியாலே குத்தியிருக்கணும் அதுக்கப்புறம் அவ செத்துட்டாள்னு நினைச்ச பாடியை ஹைவேஸ் ரோட்டுக் குப் பக்கத்துல கொண்டு வந்து போட்டுட் டுப் போயிருக்கணும்."
"Gլը, ի, օր):րր " இன்ஸ்பெக்டர் பலராமன் சில விநாடி யோசனைக்குப் பின் தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த நீலமேகத்தை ஏறிட்டார்.
"ஜேஸ்மின் ஹாஸ்பிடலைப் பத்தி நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா?
"ம் கேள்விப்பட்டிருக்கேன்" "ஹாஸ்பிடலுக்குப் போனதில்லை."
இல்லை."
"பூவிழிக்கு நெருக்கமான ஃப் ரண்ட்ஸ் யார் யார்னு சொன்னிங்க?"
"அருணா. சங்கரி.
இவங்க அட்ரஸ் என்ன? நீலமேகம் அட்ரஸ்களைச் சொல்ல இன்ஸ்பெக்டர் பலராமன் தன் சிறிய டயரியில் அவைகளைக் குறித்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் ஜேக்கப் போடு ஹாஸ்பிடலுக்கு வெளியே நிறுத்தியி ருந்த ஜீப்பை நோக்கி நடந்தார்.
ஜேக்கப்."
att, பூவிழியோட மர்டர் என்ன காரணத் துக்காக நடந்ததுன்னு தெரியலை உங்களால ஏதாவது கெஸ் பண்ண
APG
(Մ)ւգ-Ա5/17"
"பொண்ணு அழகாயிருந்திருக்கா அவ உடம்பைத் தொட யாராவது ஆசைப் பட்டிருக்கலாம்."
"அவ பலாத்காரப்படுத்தப்பட லைன்னு டாக்டர் சொல்றாரே. ஜேக்கப். நீங்க சொல்ற மாதிரி கொலையாளியோட நோக்கம் அதுவாக இருந்தா பூவிழியோட உடைகள் கிழிபட்டு அவள் அரை நிர்வாணமாகவோ, முழு நிர்வாணமாகவோ இருந்திருக்கணும். அவ உடம்புல விழுந்திருக்கிற கத்திக் குத்துக்களைப் பார்க்கும்போது கொலை யாளியோட நோக்கம் அவளைக் கொலை செய்யறது மட்டுமாகத்தான் இருந்திருக்க ணும்."
வாசலுக்கு வந்து ஜீப்பில் ஏறினார்கள் ஜேக்கப் கேட்டார்: "இப்ப நாம எங்கே போறோம் ஸார்." "பூவிழி வேலை பார்த்த கன்சல் டன்ஸி க்யூப் கம்பெனிக்குப் போறோம். பூவிழி இன்னிக்கு ஆபீசுக்கே போகலை ஆபீசுக்குப்
போறதா சொல்லிட்டு வேற எங்கேயோ
போயிருக்கா. ஆனா பூவிழியோட ஃபாதர் நீலமேகம் வேற விதமா சந்தேகப்படுகிறார்."
ஜீப் கிளம்பியது. "அவரோட சந்தேகம் என்ன ஸார்." "இன்னிக்கு பூவிழியைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்றதா ஏற் பாடாகியிருந்தது. நீலமேகம் பூவிழியோட ஆபீசுக்கு ஃபோன் பண்ணி அவளை சீக்கிரமா அனுப்பி வைக்கும்படி கேட்டிருக் கார் அதுக்கு அந்தக் கம்பெனி டெலி ஃபோன் ஆபரேட்டர் பூவிழி ஸ்டாஃப் மீட்டிங்கில் இருக்கிறதாச் சொல்லியிருக்கார் நீலமேகம் மறுபடியும் ரெண்டு மணி நேரம் கழிச்சு ஃபோன் பண்ணிக் கேட்டபோது கம்பெனி ஏஓபேசியிருக்கார் பூவிழி காலையிலிருந்து ஆபீசுக்கு வரலைன்னு சொல்லியிருக்கார்ஸோ பூவிழி விஷயத்துல
குளறுபடி கம்பெனியிலிருந்தே ஆரம்பமாகி யிருக்கும்னு நீலமேகம் சந்தேகப்படறார்.
நம்ம என்கொயரியை 'கன் ஸல்டன்ஸி க்யூப்பிலிருந்தே ஆரம்பிச்சாத்தான் சரியான வழியிலேயே போக முடியும்."
"கம்பெனி எங்கே ஸார் இருக்கு.? "ராயப்பேட்டை லாய்ட்ஸ் ரோட்ல ராஜேஸ்வரி டவர் ஐந்தாவது ப்ளோர்."
"கம்பெனியோட வேலைநேரம் முடிஞ்சு எல்லாரும் இந்நேரத்துக்கு வீட்டுக்குப் போயிருப்பாங்களே ஸார்."
"GLITiL LIlij, J. GJITLD."
ஜீப் சென்னையி ராத்திரி நேரத்தில் ே கொண்டு லாயிட்ஸ் ஒரு வளைவில் இருந்: முன்பால் நின்றது.
டவரின் முதல் ந KATILDLIGTj, GM-v3R GITIITLi | மாடியின் எல்லையில் என்ற பெயர்ப்பலை விளக்கில் ஒளிர்ந்தது இருவரும் ஜீப்ை மாடி லிஃப்ட்டுக்கு வ உயர்ந்தார்கள்
g, LOGO LUGOfullgöt ஸ்ரூலில் உட்கார்ந்த யாக மாற்றிக் கொண்ட போலீஸ் யூனிஃப பீடியை அவசர அ பக்கத்தில் இருந்த வுே விட்டு எழுந்து நின்ற
ஜேக்கப் கேட்ட
மணியிலிருந்து மறுநா வரைக்கும்தான் ட்யூட் வேறு வாட்ச்மேன் வ "யார் அந்த வாட் "முனுசாமி. ஸா "முனுசாமிக்கு தெரியுமா?"
"தெரியும் ஸார். பட்டி வீரன் கோயில் GULIGOL GAVITI."
ஜேக்கப் அந்த கொண்டிருக்கும் போ
TITLDG துணுக்குற வைத்தது.
வாட்ச்மேன் மு:
"GITIS, LILI! வர்ணா வாசற் வரவேற்க டாக்டர் வந்தார்.
சோபாவில் படுத் ரைப் பார்த்துவிட்டு சி கொண்டே ஓடிவர வியப்பாய்ப் பார்தார்.
"அந்த நாயா இ "ஆமா டாக்டர். நாயிடம் குனிந்தார் பிடித்துத் தூக்க அ கத்தியது.
"ஃபென் டாஸ் டி வெடிரினரி ட்ரீட்மெண் யொரு அற்புதத்தை கிடையா. ஏறக்குறைய போயிட்ட ஒரு நாய் எந் ட்ரீட்மெண்ட்டும் இல்ல இப்படித்துள்ளிவிளை விஷயம். நாய்க்கு நீ ஏ கொடுத்தியாம்மா?"
"இல்ல டாக்டர். நடந்தவற்றை வ பிறகு, "பிழைக்கவே சொன்ன நாய் எப்படி இதுக்கு என்ன காரண நீங்க நினைக்கறிங்க? ரத்னவேல் வர்ண பதில் சொல்ல முடிய துள்ளி விளையாடிக் ெ மறுபடியும் பார்த்தார் பார்வையில் இப்
NGAN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ன் அந்த மாலை-கம்ாடுகளைத் தேய்த்துக் ரோட்டைத் தொட்டு, ராஜேஸ்வரிடவருக்கு
ன்கு மாடிகள் ஷாப்பிங் ாறியிருக்க ஐந்தாவது த்திக்கு உங்க விட் கன்ஸல்டன்ஸிக்யூப் டுக்கு ஜூட்டிங்குக்
(95 (5 560 UUTOT காஸ் ட்யூம் ஸோடு W. போனோம். அவ இங்கில்லை. அவ வீட்டை விட்டு ஓடிட்டா. எங்கிருக் கான்னு எனக்குத் தெரியாது எங்கயாவது ILLIT *溫 தேடிக்கோங்கன்னு சொல்லி, 母°吻川 பட்டுன்னு கதவைச் சாத்திட்டார்ம்மா உங்க பருநதான வாடசன்மன. வீட்டுக்கார்ன்து Clansiratititati. ார்களைப் பார்த்ததும் ) அப்புறம் டிராஜேந்தர் என்னுடன் சரமாய் அனைத்து போனில் பேசினார் நட்ந்ததைக் கேள்விப் ஸ்ட் பின்னில் போட்டு பட்டதும் அவருக்கும் ஒரு பதற்றம் என்னம்மா TIT (இது. ஹூட்டிங் வேற வெச்சுட்டேன் எல்லோருக்கும் வேற சொல்லிட்டேன். முதல்( ח JE I 'ಬ್ಲ್ Li ಆತ್್ இந்தச் சூழ்
LITU) LD 606u úl6) TUU 6U (Boile 2" ஸார். எல்லாரும் என்று அக்கறையோடு கேட் BLITT ÁLLTIJ,..." LI.
"வழக கமா "நீங்க எதுக்கும் கவ கம்பெனி எத்தனை லைப்படாதீங்க STGÖT 3,INT 6MWL மணிவரைக்கும்." (பூை மட்டும் கொடுத்து "ஆறு மணி 剛激* வந்துடு வரைக்கும் ஸார்." ရှို T; JETOI இப்படிச்
2,6u, 8); ""," LUGUU ITILID60T (9500/35 "Σ". ಛೀ.:¶ ጠ / ል ... . .
இநதக கம்பெனி வந்தார். GISTS001ő, 蠶 قوية கொண்டு அழு
") (grsi. வேலை செய்யுதே அன்றைக்கு நான் படப்பிடிப்புக்குப் தெரியுமா? (போனேன். அங்கே ஜார்ஜின் டிரைவர் வந்தார். "தொ4 மீ ) 'ஸார் அந்த ஓரத்தில நிக்கறார் 6በ IT fiT..." என்றான்.
அந த ப "ஏதுக்கு இப்ப வந்திருக்கரு' பொண்ணு இன் శి பணம் இல்லையாம் னிக்கு வேலைக்கு உங்ககிட்ட கட்க வந்திருக்காரு
இரத்த நிற நியான்
விட்டு இறங்கி முதல் து ஐந்தாவது மாடிக்கு )
வந்ததா? "61 gör got also GMT UITLIDIT IT IT 2 GTPÁJALL என க் குதி ஏங்கே பணம் இருக்கு விடு வாசல், தெரியாது லார் கொத்துச் சாவி எல்லாமே அவர் கிட்டதானே
என்னா எனக்கு இருக்கு எல்லாம் முடிஞ்சு போச்சு இங்க
சாயந்திரம் ஆறு RGIË, தொந்தரவு பண்ண வேண்டாம்னு ள் காலை ஆறு மணி CF IT GR) gy).
டி பகல் நேரத்துக்கு பணம் வேண்டும் ருவாா" அவனைப் பேசி அனுப்பிவிட்டேன். ಡಾ. போ என்ன?" (மறுபடியும் அடுத்த நாள் மீண்டும் T." (டிரைவர் எங்கண்ணா விட்டுக்கு வந்தான். வீடு எங்கேன்னு "எலக்ட்ரிக்பில் கட்டக்கூட பணம்இல்லையாம் என்றான். "பில்லைக் கொண்டு வா; நான் கட்டிக்கிறேன்."
"ரோவர் காரை வேணும்னா உங்களை எடுத்துக்கச் சொல்றாரு என்றான்.
"எனக்குரோவரும் வேண்டாம் ஒண்னும்
நெம்பர் இருபத்தேழு தெரு, சிந்தாதிரிப்
அட்ரஸைக் குறித்துக்
தே- வேண்டாம் எனக்கு ஆட்டோவில போகக் அந்தச் சத்தம் கேட் ಘ್ವಿ என்று சொல்லி அவனை னுப்பினேன். அப்ப்ோது தான் வெளியே
டது. ட்ர்ர்ர்ர் நாற் SS S S S S காலி இழுபடும் சத் சென்றிருந்த என் அண்ணன் வந்தான். தம் •,ား “ငိါူ, ကြီး "ဗို့ မျိုးမျိုးနှီး''''''''''''''' என்று விசார்ததான் "டிரைவாதான் வந்தார்" 鷗鷺 என்கிற விவரத்தைச் சொன்னேன். அண்ணன் ' அப்படிக் கேட்டதற்கு கரணம் பிறகுதான் லிருந்து கேட்ட தெரிந்தது. டிரைவர் தனியாக வரவில்லை, அந்த சத்தம் பல ஜார்ஜ்தான் அழைத்து வந்திருக்கிறார். னையும் ஜேக்கப்பையும் ரைவரை மட்டும் அனுப்பிவிட்டுதான் கீழேயே
ன்று கொண்டிருந்திருக்கிறார்.
அதற்குள் அன்றைய காலைப் பத்திரிகை வகாரம் வெளிவந்துவிட்டது. என் அண்ணனைப் பார்த்ததும் "என்ன.
த்தில் இன்ஸ்டன்ட்
(** T 蠶
CuÚLJANGNAÁ) amb G3M ΟΤΕΙ 60) 60
அவமானப்படுத்தநீங்களா? என்று சண்டைக்கு வந்திருக்கிறார்.
பக்கத்திலிருந்த குடிசைவாசிகளுக்கு விஷயம் #Ë அதனால் அவர்கள் என் அண்ணனுக்கு ஆதரவாகப் பேசி அவரை
படியிலேயே நின்று ரத்னவேல் உள்ளே
திருந்த பிங்கி டாக்ட
நடிகை வித்யாதன் ögLIGIĞISOST Liğ66ncia'ni
கேட்டார்:"வித்யா ஒரு சின்ன சந்தேகம் நீங்கள் ஒரு பாப்புல்ர் ஆர்ட்டிஸ்ட் உங் களுக்கு பல ரசிகர்கள் பல பெரிய கதா நாயகர்களோடு நடித்த அனுபவம் உங் களுக்கு உண்டு. o.älööff B5NH
அந்த அளவிற்கு புகழும், பணமும்
ல்லை. அதனால்தானே அவரை விட்டுப் ரிந்தீர்கள்?' என்றார்.
அவர் கேட்டதில் நியாயமிருந்தது. னிமா நடிகை என்றால் நம் மக்கள் மனதில் பதிந்துவிட்ட இமேஜ் அது அவ ரைப் போலவே வாசகர்களுக்கும் அந்தச் சந்தேகம் எழலாம்.
S, GOTTG) el GT GODILO 91 g5 SAUGWAJ. IUGOST மும், புகழும் நான் சின்ன வயதிலேயே பார்த்துவிட்டவள். நான் ஏங்கியதெல்லாம் கெளரவமான குடும்ப வாழ்க்கை, அன்பான
கணவன், அழகான குழநதைகள்தான். அப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பில்தான் அந்த காதலில் இருந்தேன். இவ என் வுட் பி என்று அந்த நடிகரே என்னைப் பலருக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அவருடைய மனைவி ஆகப்போகி
றேன் என்கிற கனவில் இருந்தபோதுதான் அவர் வேறு ஒருவரைத் திருமணம் Clgija, i, (lansit snu ÈCIA, என்கிற செய்தி, பேரிடியாகக் காதில் விழுந்தது. அந்தக் காதல், தோல்வியில் முடிந்தது. அந்தச் சமயத்தில் தான் ஜார்ஜ் என்னைச்
சந்தித்தார்.
தீக்கனல்'ங்கிற மலையாளப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்பதற்காக கால்ஷிட் கேட்க வந்தார். பிரபலமலையாள நடிகர் மதுதான் படத்தின் கதாநாயகன் "என்னுடைய பார்ட்னர் சவேரா ஒட்டலில்
எனதாய்க் குரைத்துக் ரத்னவேல் அதை
W.” விரட்டி அடிதறிருக்கிறார்கள்
M ஆனால், என் கைவசம் படங்கள் இருந்த தால். கையில் காசில்லாமல் இருந்த எனக்கு
படங்களில் வர வேண்டியப் பணம் வந்துவிட்டது. நான்கைந்து மாதங்கள் என் na ga ಇಂಗ್ಡಿ! கவனம் செலுத்த ஆரம்பித்தேன். ட் சர்வீஸ்ல இப்படி எனவே திட்டமிட்டு ஏமாற்றப்பட்ட நான் நான் பார்த்தது என்ன செய்யவேண்டும்' என்று யோசிக்க மரணவாசலுக்கே ஆரம்பித்தேன். விதமான மெடிக்கல் ாமே உயிர் பிழைத்து GEDU ಡಾ. ாடறது அதிசயமான எனண செய்ய வேண்டும்? TOT) ாவது ட்ரீட்மெண்ட் ) யோசித்துக் கொண்டிருக்கும்போதே பழைய நினைவுகள் மனத்திரையில் வந்து கொண்டே M பிருந்தன. மின்னலாய் ஒரு மனிதர் வாழ்க்கை 'GNIII 6(falflj 5Ítgil
': oಘೀ இந்த நிலைக்குத்မျိုး ၂ பிழைக்காதுன்னு என்பதை யோசித்தேன். விரத்தி ாக்டர் பிழைச்சது? (மின் விளிம்பில் ஒரு காதல் தோல்வியின் இருக்க முடியும்னு (சலிப்பில், நானே ਨੂੰ எனறாள. முடிவுக்கு நான் கொடுக்கும் மிகப்பெரிய கேட்டகேள்விக்கு g இன்று என்ன நானே நொந்து மல் திணறிவிட்டுத் (' ாண்டிருந்த நாயை ) நான் காதல் வயப்பட்டு வாழ்க்கை 4仍阿岛阿 அமைத்துக் கொண்ட நம்பிக்கையான நாட்களைப் பற்றி ဂွါTးရှီဂျီ ய ஆகவேண்டும். அதற்குக் கார்ணமிருக்கிறது. தொடர்ந்து வரும் (விற்கு சம்பந்தமில்லாத ஒரு நண்பர் என்னிடம்
no
அதன் காதுகளைப் வலியில் திமிறிக்
பாது ஒரு புதிய
 ைபறிவித்யா உ
ங்கள் அவரை அங்கு
தங்கியிருக்கிறார். வந்து சந்திக்க முடியுமா?" என்று கேட்டார். "ஓட்டலுக்கெல்லாம் வந்து அவயாரை Llytio : ஒரே ஒருதடவைதான் பாலசந்தர் சாரை அவர் ஆபீஸ்லதான் சந்திச்சிருக்கோழ்' என்றார் என் அம்மா
பிறகு நடிகர் மதுவே ஒன்னிடம் பேசினார்"ஒட்ட்லுக்கெல்லாம் நீங்க போகவேண்டாம் அவங்க பம்பாய் வந்துருக்காங்க அதனால அப்படிப் பேசிட்டாங்க நாம 35 GÖTGMONTGEGA SAUGOT99||GAUTAJG5 QT535 (9595 Vol.29SMT UITSI, JISTGOT
# ನ್ತಿ। 蠶 蠶 : இந்தப் படத்தை ஒத்துக்கோ" என்றார் மது
அப்படிதான்ஜார்ஜ் எனக்கு அறிமுகம் ஆனார். அடுத்த மாதமே படப்பிடிப்பு ஆரம்பானது என்னுடைய பழைய காதல் முறிந்து ப்ோனாலும் அந்த நடிகர் என்னு ட்ன் போனில் ப்ேசிக் கொண்டுதாணிருந் தார். மறுபடியும் எங்களுக்குள் ஏதாவ சமரசம் ஏற்படுமா என்கிற முயற்சியில் 96 IT 35.55 T
s ಅಜ್ಜಿ! ரோட்டில் ஒரு விட்டில் தான் படப்பிடிப்பு லட்சுமியின் முன்னாள் கணவர் மோகன்தான் எனக்கு ஜோடி விதுபாலாவும் அதில் நடித்துக்கொண்டி ருந்தார். படப்பிடிப்பு நடக்கும் போது அந்த நடிகரிடமிருந்து எனக்கு போன் வரும். இவர்தான் போனை எடுப்பார்
(தொடர்ந்து வரும்

Page 16
போயேன். யாருடி
வேண்டாம்னு உன் காலைக் கட்டிக்கிறா? போ. போ. எனக்கு ஒண்ணும் நஷ்டமில்லே. நாளைக்கே. எஸ். நாளைக்கே நான் வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிக் குவேன். இந்தப் பத்து வருஷமா"அதைச் சொல்லும்போது அவன் குரல் அழுதது "இந்தப் பத்துவருஷமா ஏற்பட்ட நஷ் டத்தை எல்லாம் என்னால் ஈடுகட்ட முடியும் யூ.யூ ஆர் தி லூஸர்
களும் உடம்பும் நெஞ்சு எல்லாம் ஒரு
சேரப் படபடத்தன.
கையிலொரு பாத்திரத்துடன் பாத்
ரூம் வாசற்படியைத் தாண்டி ஒரடி
பார்த்தாள்: "ஒ.மிஸ்டர் அனந்தராமன்." இது கோகிலா அல்ல' என்று அவ னுக்குத் தோன்றிற்று
அவள் நிதானமாக ஒரு அன்னியரி டம் பேசுவது போன்ற தோரணையில் சொன்னாள்: "நீங்க எந்த லோகத்திலே வாழ்ந்துண்டிருக்கேள்? நீங்க சொன்ன மாதிரி நானும் சொல்ல முடியும் தெரி யுமோ?-விரும்பினா செய்யவும் முடியும் என்னைப் பெத்து வளர்த்தவா தடுத் தப்போ அவா பேச்சையெல்லாம் உங் களுக்காக மீறி வந்தேனே, அதைவிடப் பெரிய காரியமோ உங்க உறவை முறிச் சுண்டு போறது? அவனை முகத்தில றைந்தாற் போல் ஸ்பஷ்டமாகக் கூறிய பின்னும் கோபத்தோடு தன்னுள்ளேயே ஏதோ முனகியவாறு அவள் பாத்ரூமுக் குள் மறைந்தாள்.
அனந்தராமன் அப்படியே சிலை பாய்ச் சமைந்திருந்தான். இது போன்ற சச்சரவுகள் எத்தனையோ முறை நடந் திருப்பினும் இந்த முறை இந்த நிலைமை புதிதாக ஏதோ விபரீதமான எல்லையைத் தொட்டுவிட்டது என்று அவனுக்குப் புரிந்
சி இவளிடம் பேச்சுக் கொடுத்தால் இவள் எந்த எல்லைக்கும் போவாள் என்று தெரிந்தும் இவளிடம் பேச்சுக் கொடுத்தது என் தப்புத்தான்' என்று தன்னைத் தானே நொந்து கொண்ட அவன் மனம் அவளது வார்த்தைகளின் உள் அர்த்தத்தை நம்ப மறுத்தது.
தனது சுபாவப்படி ஆபீசுக்குப் போகும் வழி நெடுக காலை நடந்த சம்ப வம் பற்றி யோசித்துக் கொண்டிருந்து விட்டு ஆபீஸ் அலுவல்களில் அதை முற் றாக மறந்தே விட்டான் அனந்தராமன் இன்று ஏனோ அதிகாலை நேரத் திலேயே அவன் அனந்தராமன் வீட்டுக்கு வந்திருந்தான். இதுபோல் நேற்று மாலை யும் அதற்குமுன் தினமும் ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வேளையில் அவன் அங்கு வந்து கொண்டுதாணிருந்தான்
அவன் வருவது தன்னைப் பார்ப் பதற்காக அல்ல என்பதால் ஆரம்பத்தில் அவனது வருகையை அதிகம் பொருட் படுத்தாமல் கோகிலாவோடு பேசிக் கொண்டிருக்கும் அவனை எதிர்கொள் ளவோ கடக்கவோ நேரிடுகையில் "ஹலோ என்ற தலையசைப்பிலோ ஒரு மெளன மான புன்னகையிலோ அவனது பிரசன் னத்தை அங்கீகாரம் செய்து விட்டுத் தன் காரியத்தைக் கவனித்துக் கொண்டி
ரதராஜன் மாஜிஸ்திரேட்டைப் பார்த்து சொன்னார். “யுவர் ஆனர் ஐந்து மணிக்கு
ரிமாண்டில் வைக்கப்பட்டவர்கள், ஏழு மணிக் குக் குடிசையைக் கொளுத்தி கள் என்றால், பொலிஸ்காரர்களே கூட்டிக் கொண்டு போய் கொளுத்தச் சொன்னால்
61601 DTGW, 2.55060818(560000 UDIO3C559 வர்கள் ஏழு மணிக்கு எப்படிக் குடிசையருகே வந்திருக்க முடியும்?
அந்த வழக்கிலும் குற்ற GLIMT Gíslas, sit GOTTINGGIT.
எதிர்க்கட்சிக்குவரதராஜன் ஆஜராகி றார் என்றால், பொலிஸ்காரர்களே நடுங்கு GJITTIG, 6M .
ಇಂದ್ಲಿ பொய்வழக்கே போட்டுப் பழக்கப்பட்டுப்போன பொலிஸ் இலாகா உண்மை வழக்கையும் கோட்டை விடுகிற தென்றால், எல்லா அதிகாரிகளும், ஆறு நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்படு
Iīg, CI
அதனால் பொலிஸார் ஒரு வேலை
செய்வதுண்டு.
: வரதராஜனைப் பிடித்துக் கொள்கிறார்கள் என்றால், Q端 இரகசியமாக அவரது ஜூனியர் ரங்க ராஜனைப் பிடித்துக்
ரங்கராஜன் சொல்வதைக் கேட்டுத் தானே வரதராஜன் வாதாடுகிறார்?
முக்கியமான வழக்குகளில் ரங்க ராஜனைப் பிடிப்பதன் மூலம், பொலிஸார் ஜெயித்து விடுவார்கள்
ரங்கராஜனிடம் வரதராஜனுக்குக் கொஞ்சம் பயம் உண்டு காரணம் அவரது LUGANGGOT GLO!
உலகப் பிரசித்தமானவை usogastrip ange, Gogariassoor வசீகரம் செய்தவை ஒரு காலத்தில் ஒய்வே இல்லா வெகுஜன சஞ்சிகைகளிலும் எழுதிக் குவித்தார்.
உனக்குத்தான் நஷ்டம்' அவனது உதடு 主
எடுத்து வைத்த கோகிலா நின்று திரும்பிப் G படைப்புக்களில் ஒன்றதான் இது
ருப்பான் அனந்தராமன்
அவன் கோகிலாவுக்குத் தூரத்து உறவுக்காரனோ குடும்ப நண்பனோ பள்ளித் தோழனோ-அல்லது இது எல்லாம் சேர்ந்த பாத்தியதை உள்ளவனோ ஆவான் என்ற அளவில் அவனைப் பற்றி அனந்தராமனுக் குத் தெரிந்திருந்தது.
தமிழகத்தின் பிரபல நடிகர் Jubbus 2.LUL efla upáðu Lilypifisturb
saluyo Sanitarognefit 695. Guisleñéano
adalamúLluu 6gTLň.
ரங்கராஜனின் மனைவிரங்கநாயகிக்கும் வக்கீல் வரதராஜனுக்கும் தொடர்பு உண்டு என்பது, லோ சேம்பருக்கு நன்றாகத் தெரிந்த விஷயம்.
"அது வெறும் ஆத்மார்த்தத் தொடர்பு தான் என்றும் வேறொன்றும் இல்லை" என்றும் வரதராஜன் கூறுவார்.
அவர் குடிக்க ஆரம்பித்து விட்டாலே அதைத்தான் உளறுவார்.
ரங்கநாயகியை அவர் தனக்கு மட்டும்
&.ങ്ങ
பத்து வகுப்புவ
வோடு ஒன்றாகப் பு படிப்பை முன்னிட் பம்பாய்க்கோ அத்ை பத்து ஆண்டுகளுக் ஏர் பைலட் ஆக முப்பத்தைந்து வய கிடைக்காததால்
செய்து கொள்ள மறு போன்ற தனக்கு ஈடு பல விஷயங்களை ச
இப்போது அவர் எழுதுவதில்லை. ರಾ? :* 60T (UPGUGLID 99Y Garmig. DETTENDAP கொள்ள நேர்ந்தது. 2 கதை எழுத மாட்டேன்
என்று சபதம் G ಘ್ವಿತೆ
95 TT GYTGJ35 JD96 TT969 N அந்த மாபெரும் எழுத்தாளரது விரே
என்பதை அறிந்து ഖoഖനങ്ങ Q ಇಲ್ಲಿ صبر
)9ധ ഡെ N விரோதத்தை மாற்ற N களுக்கு இனிடயே சு
மான ஓர்
ܐ.
உறவை ஏற்படுத்த ே கொண்ட தூதுவன போய்க் கொண்டி
றோர் அவள் மீது அவனுக்கு நகைப்புச்
"GET fa)IT GITGI
ரண்டு வீட்டு பவள் ஒரே கூடை செய்திகள் உடனுச் கிடைத்துக் கொண் ரங்கநாயகி சா AUGOTg TÚA GIL அவள் ஒரு நா பிட்டு, "உன் மை
g. Glénéténé 2′ TGTGT
LLIGI.
ரங்கராஜன், "எ "இதோ பாருங்கள் நடந்தால் நான் ஊ
அதுதான் கண்ட gøLG,6 stin Gl_sýa ராத்திரிப்பகலாகக் தடிக்கிறீர்களே. இ வேறு என்ன வேை என்றுகேட்டுவிட்ட
ரங்கராஜன் மனைவியினால் ஏற்ப நிம்மதிக்குறைவுத தான அடிககடி குடி EADG585 95 TOT GOOTLD, 6T6
பயன்படுத்திக் கொள்ளவில்லை; சில வழக்கு களில் ஜெயிப்பதற்கும் பயன்படுத்திக் கொண் LITT
இல்லையென்றால் ஐநூறு ரூபாய்வாங்கும் ஒரு ஜூனியரின் மனைவி, ஐம்பதினாயிரம் ரூபாய்க்கு நகை போட முடியுமா?
ரங்கநாயகியோடு வரதராஜனுக்கு உள்ள தொடர்பு வரதராஜனின் வனஜாட் சிக்கும் நன்றாகவே தெரிந்திருந்தது
கவியரசு கண்ணத
பெரிய பதவி கட்டிக் கொள்கிறா நுழைந்து பார்க்கு இதல்லவா வீடு என்று கருதுவார்க அந்த வீடுகளு 561, 9 JT661 GJM 9 பார்த்தால், "சி (
அடிக்கடி ಡಾ.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரை அவன் கோகிலா டித்தது பின்னர் மேல் அவன் காசிக்கோ த வீட்டோடு போனது ப் பிறகு அவன் ஒரு 1றித் திரும்பி வந்தது. ாகியும் தகுந்த பெண் ன்னும் கலியாணம் துக் கொண்டிருப்பது பாடில்லாத சாரமற்றா நேரமும் அவனைப் ாண்டிருக்கும் கோகிலா ாந்தராமன் தெரிந்து
னந்தராமனை மணந்து காகிலா தனது பெற் தித்துக் கொண்டாள் வள் மீது அவ
ராட்டிய அவர்
| ရှါ
வண்டுமெனும் நோக்கம் ாகவே அவன் வந்து நந்தான்.
ய கோகிலாவின் பெற் பாராட்டிய துவேஷம் கிடமானதாய் இருந்தது. ன செஞ்சுட்டா தெரி
க்கும் காய்கறி கொடுப் காரியாக இருந்ததால், குடன் தாமதமில்லாமல் டிருந்தன. B GINë. G. Mísல்லாதவள்.
ரங்கராஜனையே கூப் ாவியை மரியாதையாக சொல்' என்று கூறி
ான தன் கணவனிடமே, இனியும் நீங்கள் இப்படி நாறடித்து விடுவேன்!
போல் ஆகிவிடுவது ஒரு புதிய அனுபவம்
ശൂശ്രൂഠ
யுமோ? ஜாதி விட்டு ஜாதி ரிஜிஸ்டர் கல்யா ணம் பண்ணிண்டு இந்த வம்சத்துப் பெரு மையை எல்லாம் சீரழிச்சுட்டா' என்று கோகிலாவைத் தேடிக்கொண்டு அவள் வீட்டுக்குச் சென்ற அவனிடம் கோகிலாவின் தாய் அங்கலாய்த்தபோது-ஏதோ போர்னியோ நாட்டுக் காட்டுமிராண்டியைப் போய் அவள் கல்யாணம் செய்து கொண்டு விட்டாளோ என்று ஐயம் கொள்ளும்படியாய் இருந்தது அவனுக்கு கடைசியில் பார்த்தால் கோகிலா
மணந்து கொண்டிருக்கும் அனந்தராமன்,
ஐயங்கார் இல்லையாம், ஐயராம் என்று அறிய நேர்ந்தபோது அவன் சிரித்திருக்
கிறானே ஒரு சிரிப்பு
ஒரு நாள் மாலை கோகிலாவுடன் முன் ஹாலில் உட்கார்ந்து கொஞ்சம் கூட நாகரிகம் தெரியாதவனாய்க் கூக்குரலிட்டுச் சிரித்தவாறு ஓர் அந்நிய
ஸ்திரியிடம் அப்படிச் சிரிப்பதென்றால் அதற்கு ஒரு பாத்தியதையோ ஒரு சொந் தமோ இருக்க வேண்டும் அல்லவா? இவளும் அதே மாதிரி அவனுடன் சேர்ந்து அந்த ஹாஸ்யத்தை இருவரும் பகிர்ந்து கொண்டி
ருக்கையில் முதன் முதலில் அவனைச்
சந்தித்தான் அனந்தராமன் அதனாலேயே அந்த முதல் பார்வையிலேயே அவனைக் கட்டோடு பிடிக்கவில்லை அனந்தராமனுக்கு அவனைத் தனக்குப் பிடிக்கவில்லை என் பதை அவளிடம் காட்டிக் கொள்ளாமல் அனந்தராமன் எவ்வளவுதான் மறைத்த போதிலும் அவன் வந்து போகும் ஒவ்வொரு சமயத்திலும் தன் கணவன் என்னமோ போல் ஆகிவிடுவதை அவளால் உணர முடிந்தது. அவளைப் பொறுத்தவரை தன் கணவன் அடிக்கடி இதுபோல் என்னமோ
அல்ல என்பதால் உள்ளூரத் தன் தலை விதியை நொந்துகொண்டு அதனைப் பொருட் படுத்தாதவள் போல இந்தப் பத்து வருஷ தாம்பத்திய வாழ்க்கையில் அவள் பயின்று விட்ட பொய்யான நடிப்பில் ஒரு புதிய கட்டத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்
கணவனின் உணர்ச்சிகளை அவள் மதிக்காதவள் என்பதல்ல; அவனது பல வீனத்திற்கு ஓர் அழுத்தம் தந்து தனது வாழ்க்கையையே ஓர் அவமானமாக்கிக் கொள்ளக்கூடாதென்று விவேகத்தோடு அவனது போக்குக்கெல்லாம் வளைந்து கொடுத்தே அவள் வாழப்பயின்று விட்டாள்.
அனந்தராமனோடு அதே அலுவல கத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த அவள்
மார்க்கெட் தேவலை போலிருக்கிறதே! GTGOT AN G5 (A56 TT956MT
o of சில பிரபலமான பழ மொழிகள் உண்டு.
ஒய்யாரக் கொண்டையாம்தாழம் பூவாம், உள்ளே இருக் குமாம் ஈரும்பேணாம் OTOOTLIΠΠΟΕΟΠ .
GLLLú Glus
பதிப்புகளே!
தாக இருப்பதால், காட் சிகள் மறைந்து போகின்
D60T.
LDORTGólólóI GOGOL ஒருவன் தொட்டுவிட் டான் என்பதற்காக, அவ னைத் துண்டு துண்டாக வெட்டிப் போட்ட ஏழை உண்டு
அண்ணியின் மேல் மோதிக்கொண்டு போன
வனை, அலங்கோலப்
前,
ப்பவர்கள், பெரிய வீடு
ள். அந்த வீடுகளுக்குள் ஏழை எளியவர்கள்,
தல்லவா வாழ்க்கை 酒 ழைந்து பார்ப்பவர்
ணுள்ளும் நுழைந்து வா வாழ்க்கை மீன்
படுத்திய கொழுந்தன் உண்டு
ஆனால் 蠶 இடத்தில், காமம்ே ஒரு வகை நாகரிகம்.
ஆள் மாற்றி ஆள் பிடிக்கும் ஆனந்தக் கூத்துக்கு பல மாளிகைப் பெண்களே உதார GOKTLo!
ரண்டு வகையான எல்லைகளையும்
அங்கே காணலாம்.
ஒன்று, பிற ஆடவர்களின் காற்றுக் கூடப் படாத உத்தமிகள் மற்றொன்று, எந்த நேரத்தி லும், ஏந்த இடத்திலும், எந்தக் காற்றையும் சுவாசிக்கும் சரஸகலா ராணிகள்
முதல் வகை, வனஜாட்சி மறுவகை,
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கற்பனையே ஆனால் இதில் காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு
CID 30-61 05, 1999
அனந்தராமனின் புகழ் வெளிச்சத்தில் மயங்கினாள் அவனுக்குத் தான் ஓர் இன்ட்டலக்சுவல் துணையாக இருக்க வேண்டும் என்று கனவு கண்டாள். இப் படிப்பட்ட நவீன கால அறிவுலகப் பிரதிநிதி ஒருவனுக்குத் தன்னை ஒரு நிவேதனமாக்கிக் கொள்ள நெடு நாட்க ளாய் ஓர் ஆசைத் தீயில் தன்னையே அவள் எரித்துக் கொண்டு தவித்தாள் தன் கைக்கு எட்டாத உயரத்தில் கனிந்து நிற்கும் அந்தக் கற்பனைக் கனி தன் கையிலே வந்து விழுமென்று ஒரு தபசியின் வைராக்கியத்தோடு கையேந்திக் கால மெல்லாம் காத்திருக்கவே அவள் சித்த மாயிருந்தாள். அந்த நம்பிக்கை மெய்யாகு மென்று அவள் கனவுகூடக் கண்ட
தில்லை. எனினும் அந்த நம்பிக்கையை அவள் தன்னுள் போற்றி வளர்த்துக் கொண்டிருந்தாள். சில சமயங்களில் அந்தப் பொய்யான சுகத்திலேயே வாழ்க் கையைப் போக்கிக் கொள்வது விவேகம் தானா? என்று அவள் சலிப்பும் அடைந்த துண்டு.
ஆனால் அந்த நம்பிக்கை மெய்யான பின்புதான் அது எவ்வளவு பெரிய பொய் என்று புரிந்து கொண்டாள். எனி னும் அது பொய்யாகக் கூடாது என்று அவள் வெகுவாகப் பாடுபட்டாள். அவள் சரணடையத்தான் ஆசைப்பட்டாளே தவிர, தோல்வியுறத் தயாராக இல்லை அழகான ஒரு மலரைப் போல் அவன் பாதங்களில் தன்னைச் சமர்ப்பித்துக் கொள்ளவே அவள் சித்தமானாள். எனி னும் அவன் காலில் சற்றும் நளினமற்று மிதிபடும்போது தன்னை அறியாமலேயே அவள் ஒரு முள்ளாகிப் போனாள்
அவள்தான் அவனது போக்குக்கெல் லாம் எவ்வளவு தூரம் வளைந்து கொடுத் தாள் அவனுக்காகத் தனது பெற்றோரைத் துறக்கும்போதோ, அவனுக்காகத் தனது வேலையை ராஜிநாமா செய்தபோதோ அவனுக்காகத் தனது இரட்டைப் பின்ன லைப் பின்னாமலேயே முடிந்து கொண்ட போதோ, தன்னை அந்த மாடி வீட்டின் ஒற்றை அறையில் அடைத்துக் கொண்டு வெளிறிச் சாம்பிய போதோ-அவை யாவும் அவனுக்காக என்ற உண்மையை எண் ணிப் பார்க்கக்கூட அவள் அஞ்சிக் கிடந்த துண்டு. எனினும் கொஞ்ச காலத்தில் அவள் அந்த உண்மையை விழுங்கித் தீர்க்க வேண்டி இருந்தது.
(கோகிலா. தொடரும்)
-கண்ணதாசன்ரங்கநாயகி.
பொலிஸ் அதிகாரி கமலநாதனால் கமலா ஒட்டலில் பிடிக்கப்பட்ட பெண்களில் ஒருத்தி, ரங்கநாய்கிக்குத் தூர பந்து அவள் பெயர் லீலா.
கோர்ட்டிலே நிறுத்தப்பட்டு ஜாமீனிே விடுதலையானதும், லீலா ரங்கநாயகியிடம் வந்து அழுதான்
ரங்கநாயகி உடனே வரதராஜனுக்கு டெலிபோன் செய்து உடனே புறப்பட்டு GJITë Glism sõT GOTT ST.
வரதராஜன் கோர்ட்டுக்குத்தாமதமாக போனாலும் போவார் ரங்கநாயகி கூப்பிட் டால் அடுத்த கணமே பிரத்தியட்சமாவார் "லீலாவை எப்படியாவது நீங்கள்தான் காப்பாற்றியாக வேண்டும் என்றாள் ரங்க நாயகி
அவர் அப்போதுதான் லீலாவைப் பாத் தார். அதுவரை அவர் பாராத உருப்படிகளில் அதுவும் ஒன்று
"இந்த வழக்கில் நான் ஆஜர் ஆக முடியாதே' என்று இழுத்தார் வரதராஜன்
"ஏன்?" என்று கேட்டாள் ரங்கநாய
(அந்தரங்கம் வரும்)

Page 17
ன்னலை மெதுவாகத் திறந்து வெளியே எட்டிப் பார்க்கிறான் சுரேஸ் சில் Ο லென்ற குளிர் காற்று அவன் முகத்தில் ஊசி ாய் குத்தியது. இரவு முழுவதும் கொட்டிய எங்கும் வெண்மையாய் காட்சியளித்தது. சேரனை சந்திக்கப்போகிறேன்' என்ற உணர்வு அவனுள் ஒரு மகிழ்சியை ற்படுத்த சேரனின் விலாசத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வெளியே வந்தவன், முடியி ந்த பணியை சிரமப்பட்டு அகற்றிவிட்டு ரை எடுக்கிறான். இரவு கொட்டிய வியால் வீதியில் வாகனங்கள் மெதுவாகச் சென்று கொண்டிருக்கின்றன.
சேரனைப்பார்த்து எவ்வளவு நாளாச் ஊரில எப்பிடி எல்லாம் சந்தோசமா ருந்தனாங்கள். இப்ப கனடாவில் ஆளுக் ாரு பக்கமா, ஒரே நாட்டில இருந்து காண்டே சந்திக்க முடியாத இயந்திர
ாழ்க்கை பாவம் சேரன், சுபா
TL * TQ川 ளவு கஷ்டப்பட்டவன். ப எப்படியோ கனடா
ப்ப வளர்ந்திருக்கும். ரெண்டு வருசத்துக்கு முந்தி
தாடர்பே இல்லாமப்போச்
'கடந்த கால நிகழ்வுகளை
டத்த ஒரு பிஸ்கட் பெட்டியை ங்கிக்கொண்டான் கார் இப் து ரொறன்ரோ நகர வீதியைக் பந்து நெடுஞ்சாலையில் பிரவே
மொன்றியலில் இருக்கைக்க ரன் எத்தினதரம் கூப்பிட்டவன் பக வாடா எண்டு. நான்தான் கையில்ல. இப்ப நான் இங்க திட்டன் எண்டா எவ்வளவு சந்தோசப்படு ன் எப்பிடியோ கஷ்டப்பட்டு அவன்ர ாசத்தைக் கண்டு பிடிச்சாச்சு. ஆனாலும் னோட கதைக்க ஏலுதில்லை. எப்ப போன் எடுத்தாலும் ஆள் இல்லை. சுபாவும் பயமுந்திமாதிரி கலகலப்பா கதைக்கிறாள் வலை. ஏனெண்டு தெரியல்லை. மனதில் கேள்விகள் தோன்ற நெடுஞ்சாலையை டு வெளியேறி சிலநிமிட பயணத்தின் சிரமப்பட்டு சேரனின் வீட்டைக்கண்டு புத்து காரை பாக்கிங்கில் நிறுத்திவிட்டு றங்கிச்சென்று வாசற்கதவை மெதுவாகத் உடுகிறான்.
உள்ளே குழந்தை ஒன்று எதையோ கட்டு அழுதுகொண்டிருந்தது. சிலவினாடி ால் கதவு திறக்கிறது. அங்கே அடை
மே மாறிவிட்ட சுபா
வாங்க சுரேஸ் அண்ணா. எப்பிடி ருக்கிறீங்க?" அவனை வரவேற்றபடியே
ண்டெலி பூனையைப் பார்த்துச் **ೇಳ್ಲ: அதற்குப்
பக்கத்திலேயே ஒரு வளை இருக்கிறது என்று பொருள்
நைஜீரியா முட்டை வேண்டுபவன்,
FG).JPG01.160)LJL பொறுத்துக் கொள்ளத்தானே வேண்டும்
பாரசீகப் பொன்மொழி எஜமானனின் தயவு வேண்டுமானால், அவனுடைய நீங்களுக்கு உணவு வையுங்கள்
பின்லாந்து திமிங்கிலங்கள் ಇಂದ್ಲಿ கொள்ளும்பொழுது சிறிய மீன்க
நின்னப்படுகின்றன.
i
-Ga, If III அமைதியாக இருப்பதனால் தலைகளே இல்ல்ையென்று எண்ணி விடாதீர்கள்
-Llai GBS s III இக்காதவன் காலில் சிலந்தி L0i0:1ܐܣܛ 36ܬܐ
-எகிப்து
ED 30-yతి. 05, 1999
ஹோலில் தாறுமாறாய் கிடந்த பொருட்களை கையிலெடுக்கிறாள்.
அவள் பின்னால் பயத்தோடு ஒட்டிய படி அவள் குழந்தை சுரேஸ் சிரித்தபடியே உள்ளே வந்தவன் கையிலிருந்த பிஸ்கட் பெட்டியை குழந்தையிடம் கொடுத்துவிட்டு சோபாவில் அமர்கிறான்.
எதிரே சுவரில் சேரனும், சுபாவும் சிரித்துக்கொண்டிருந்தார்கள்
"பிறகு நீங்கள் எல்லாம் எப்பிடியிருக் கிறீங்க? என்ன சேரன் ஒழுங்கா சாப்பாடு தாறதில்லைப்போல கிடக்கு.? சுபாவின்
தோற்றத்தைப் பார்த்து பகிடியாய் கேட்டவன் சுபாவின் முகபாவத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்துவிட்டு, "என்ன சுபா சேரன் இன்னும் வரயில்லையே. ஆளையே பிடிபடுகுதில்லை." என்று தன் பேச்சை மாற்றினான்.
"கொஞ்சம் இருங்க அண்ணா ரீ போடு றன்." என்றவாறே சுபா உள்ளே போகமுயல, "என்ன சுபா ஒரு மாதிரி இருக்கிறீர். சேரனுக்கு ஏதாவது.? சுரேஸ் கலவர மடைந்தவனாக அவளை நோக்கினான்.
கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க "அவருக்கு ஒண்டுமில்லை. ஆனால் அவர் இப்ப பொலிசில. குரல் தழுதழுத்தாள் JrLIIT.
"என்ன சுபா சொல்லுறீர். அப்பிடி என்ன பிரச்சனை. ஏதும் அடிதடியோ?" சுரேஸ் பதற்றமடைந்தான்.
"அப்பிடி எல்லாம் ஒண்டுமில்லை. எங்களுக்குள்ள ஒரு சின்னப்பிரச்சனை. நான்தான் அவசரப்பட்டு பொலிசுக்கு
ன்னி மழையில் நனைந்தபடி 6). வண்டில் வாகனம் வந்துகொண்டிருந்தது. துன்பங்களின் கோரச்சொண்டுகள் கொத்திக் கொத்தியே கிழிபட்டிருந்தது மனசு காலங்களின் கை களால் கட்டுப்படுத்த முடியாத பயணமது பாதை எங்கும பறநது திரிந்தன மனிதப் LS LMa0 c00 S 00 000 c L L S Y S S 0 S LLL 000 றவைகள் கானகம் கடந்து டிகள் மறந்து மண்காந்த ஈர்ப்புவிசை தூசாய்ப் போக பழக்கமில்லாத ஒரு தரையில் கரை
கிடைத்தது.
ஊர் தெரியாத பெயரோடும் உதவியற்ற மெளனத்தோடும் ஒரு வாழ்க்கை இங்கே ஆரம்பமானது அந்த மனிதரின் இதயத்துள் வாழ்வு புதுப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்க வழக்கமில்லா மலே வந்துபோனது வறுமைத் தோழன்
வாழ்வு துயரத்தில் மிதக்கும்போது வயது ஒரு கோணத்தில் இருந்து நோயாடை போட்டு உடல்கோண வைக்க அவர் எண்ணக் கனவு களுக்குள்ளும் வன்னி நிலமே வந்துவந்து போனது
அந்த மனசை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அது சப்தமிட்டு பேசத்தொடங்கியது. ஓ! அவசரப்பட்ட அமுக்க ரணமே ஏன் சமுத்திர ஆழிக்குள் எனைக் கொண்டு தள்ளினாய்? புலம் பெயர்ந்த புண்ணான நெஞ் சத்தை வசைச் சுத்தியலால் ஏன் வந்து தாக்குகிறாய் நியாயமாய் நடந்த இனிமையின் தோட்டத்தையும் கனி தரும் மரங்களையும் ஏன் தொட்டழித்து சாய்க்க முனைகிறாய்? நோயின் மாத்திரையா நான் பெற்ற செல்வம் ஏ கனத்துப்போன நெஞ்சே யுத்தப்பிரதேசத்தில் ஊரடங்குக்
苦手三ー நெருந்தீவு குக
அடிச்சுச்சொல்லிப்ே கண்ணிரோடு சொன் சுரேஸ் அதிர்ச்சி தன் நண்பனை சந்தி வன் இப்பிடி ஒரு செய் யில்லை. சுபாமீது ே அவளைப்பார்க்க பரி
"என்ன சுபா நீரு குடும்பத்துக்குள்ள வழமைதானே? அெ விட்டுக்குடுத்து வாழு அதவிட்டுட்டு அவசர
ஆனா எப்பிடி அவற்ர எண்டுதான். வேத சுபா, அவள் கண் கண்ணீர்த்துளிகள்
சுரேசுக்கு அவளை படுத்துவது என்றே பு குழந்தையைப் பார்க்க தது கொஞ்ச நேரம் ெ ஏதோ யோசித்தவன வெளிய போய் ஏதாவது கொண்டுவாறன், நீரும் கிட்டு நில்லும் சேரன என்றபடியே சோபா வன்,
"இல்லை சுரேஸ் சுபாவின் குரலை காதி புலம் பெயர்ந்த மண் இப்படியெல்லாம் மா கேள்வி மனதில் எதி யோடு வெளியே வருகி கொட்டிக்கொண்டேயி
குள்ளே கிடைத்துவந்த குஷியான இடங்களில் போயின?
ஓ! நாகரிக வான அற்பச் சிறகுவிரித்துப் துப் பூச்சியை தலைமீ தனமாய் விளையாட்டு ஏன் ஞாபகப்பூகோள லாக்கி துயரத்தில் ஆ வெப்பக்காலத்து
பிழைத்து குயிலொன் வைத்து சாமத்து கோலத்தை ஏன் கா
மனசின் சப்தம் பிறகு அநாதையான
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ட்டன்" கண்களில் ாள சுபா
பதறிப்போனான். ஆசையோடு வந்த யை எதிர்பார்க்கவே பமாக வந்தாலும் ாபமாக இருந்தது. இப்பிடி மாறிட்டீர்? ரச்சனை * '''22 UGUI JLDTafija துதான் வாழ்க்கை பட்டு பொலிசுக்கு
.
| பிறகு கவலைப்பட பா ஊரில சேரன க்கொண்டு போன டு நாள் சாப்பிடாமக் இப்ப மட்டும் எப் ரஸ் தன் மனதிலுள்ள யை வார்த்தைகளால் SITT GÖT. ரஸ் அண்ணா. ஏற் செத்துக்கொண்டி என்னை நீங்க வேறு க்காதையுங்கோ. டைக்கு அவசரப்
ஆனால் அத எச்சு ஒவ்வொரு நம் வேதனைப் பட் கொண்டிருக்கிறன். னும் பிள்ளையும் ப்பிட்டு ரெண்டு ாளாகுது. இப்ப னக்கு முதல்ல அவ ÜLITirjJ. வேணும்.
I-560 ILIT
னையில் அழுதாள் களில் தொடராகக்
எப்படி சமாதானப்
ந்தாம் ஆண்டு புலமைப்
பரிசில் பரீட்சை அண்மித்து
விட்டது.
தினமும் அதிகாலை
ஐந்து மணிக்கு அலாரம் அடிப்பதைத் தொடர்ந்து அம்மா குரல் கொடுப்பாள்
வதனா ரியூசனுக்கு நேரமாச்சு இன்னும் தூக்கமா. எழும்பு.
இன்று அப்படியல்ல நான்கு மணிக்கே அலாரம் அடித்தது. நான் விழித்துக் கொண் டாலும் அம்மா என்னை உசார்ப்படுத்த
இன்று எனது பத்தாவது பிறந்த நாள் வழமையாக எனது பிறந்த நாட்களின் போது அம்மா என்னை தூக்கத்திலேயே அனைத்து முத்தமிடுவாள்.
என்னுடைய ஆசை கிச்சிட்டான் என் டைய தங்கம் என்னுடைய குஞ்சு. ப்படியெல்லாம் அன்பு வார்த்தைகளைக் Олпи (56ипат.
முத்தக்கா, இளையக்கா, அப்பா எவ ருமே என்னை இன்று கொஞ்சி அணைக்க வில்லை. எனக்காக பர்த்டே கேக் செய்ய ബിഞ്ഞ്,
யாருக்கும் எனது பிறந்தநாள் நினைவி
எல்லோருடைய கவனமும் முத்தக்கா வின் பூப்புனித நீராட்டு விழாவிலேயே ஒருமுகப்பட்டு இருந்தது.
அவளுக்காக சேலைகள் சட்டைகள். அலங்காரப் பொருட்கள். நகைகள். இன் ணும் பலப் பல
எனக்கும் இளையக்காவுக்கும் ஒவ்வொரு சட்டை மட்டும் நிலைக் கண்ணாடியில்
யவில்லை. சுபாவின் முன்பாக நின்று எனது சட்டையை எனக்கு
வறு பாவமாக இருந் |ளனமாக இருந்தவன்
முன்பாக தூக்கிப்பிடித்துப் பார்த்தேன்
சின்னதான பூக்களிடப்பட்ட வண்ண
ாக "சுபா. நான் வண்ண சட்டை. ஆனால் இது எனது து சாப்பாடு எடுத்துக் பிறந்த நாள் பரிசு அல்ல.
, பிள்ளையும் வெளிக்
சந்திக்கப்போவம்."
வை விட்டு எழுந்த
அண்ணா." என்ற ல் வாங்காமல் இந்த ஏன் எம்மவர்களை
ற்றிவிட்டது. என்ற
ரொலிக்க வேதனை
எனது பிறந்த நாள் அவளுக்கு நினை ഖിബ).
மங்கள விளக்குகளை ஏந்தி தோழிகள் சூழ வர அக்கா அலங்கார தேவதையாக வருகிறாள்.
எனது தோழிகள் என்னை விளையாட அழைக்க நான் அவர்களுடன் சேர்ந்து என்னை மறந்து ஓடுகிறேன். நீளப் பாவாடை இடற கால் தடுக்கி விழுந்த எனக்கு அப்பா முதுகில் ஒன்று வைத்து எச்சரித்து விட்டுப் போகிறார்.
அப்பாவுக்கு எனது பிறந்த நாள் நினை ീൈ
ஆரத்தி. மதியபோசனம்.அன்பளிப்பு. வீடியோ.
மகிழ்வுடன் எல்லோருடனும் நின்று போஸ் கொடுக்கும் அம்மாவுக்கும் எனது பிறந்த நாள் நினைவில்லை.
நெரிசலிலிருந்து விடுபட்டு எனது கட்டிலில் சென்று விழுகின்றேன்.
சாம்பிராணி எயார் பிரவுனர் பழவகை வாசனைகளுக்கு மத்தியில் அந்த கேக் 6) ITTF 60) GOTI
ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்
பட்டிருக்கும் கேக் தட்டுக்கள் பல
ஒவ்வொரு அளவில் கேக்குண்டுகளை வெட்டி ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி. பத்து மெழுகுதிரிகளை நாட்டுகிறேன்.
இளையக்கா ஓடிவந்த காலடி ஒலி கேட்டு கட்டிலுக்கு கீழ் ஒளிந்து கொள் கின்றேன்.
அவள் நெருங்கி வந்து எனது ஏற்பாடு களைப் பார்க்கிறாள் யாருக்கு பிறந்த நாள் என்று கணக்குப் போடுகிறாள்.
இன்று வதனாவின் பர்த்டே உரத்து கூறியபடி ஓடுகிறாள்.
பொழுது சாய்ந்து விட்டநேரம் வைப வம் முடிந்து எல்லோரும் போய் விடு கிறார்கள் பக்கத்து வீட்டு அன்ரி அங்கிள்
திருமலை வீ.என். சந்திரகாந்தி
எனது றோஸ் நிறக் கன்னத்தில் கண்ணீர் வடிந்து உருளுவது நிலைக் கண்ணாடியில் தெரிகிறது.
எனது கவலை மேலும் அதிகரிக்க கண்ணீரை அடக்க முடியாமல் போகிறது.
பக்கத்து வீட்டு அன்ரி மாமி, பெரியம்மா
ான் பனி தொடர்ந்து இன்னும் பலர் அக்காவுக்கு பால் அறுகு
ருந்தது.
வைத்து நீராட்டுகிறார்கள்
தண்ணீர் தொட்டியில் வண்ண வண்ண மலர்களுக்கு மத்தியில் அக்காவின் முகம்
சந்தோஷமெல்லாம் அழகாக ஜொலிக்கிறது. வீடியோ வெளிச்சம்
ஏன் தொலைந்து
மே, நாடற்ற கடலே,
பளிச்சிடுகிறது. புகைப்படக்காரர் ஓடி ஒடி படம் பிடிக்க அக்கா அன்புடன் என்னைப்
பறக்கின்ற வண்ணத் பார்த்து சிரிக்கிறாள்.
வைத்து குழந்தைத் க் காட்டிய தலையை த்திலிருந்து தூரத்தி
இரவுகளை ராகம்
அந்த மனிதக் குழந்தை அறுபது வயதைத் தாண்டிவிட்டாலும் காலம் இங்கே கைக் குழந்தை வேடம் கொடுத்து ஆடச் சொன் னால் எம் குழந்தைக்கு எப்படித் தூக்கம் வரும்?
ஒருநாள் அல்ல பல இரவுகள் சோகம் எம்மைச் சுற்றிவர நகம்வெட்டி பெளடர் அப்பி தேய்ந்த பல்களிடை கவனித்து முகம்
கூவுவதாய் சொல்ல ரத்தில் வேடிக்கை எபிக்கவைத்தாய்? னக்குள் கேட்டுவிட்ட எங்கள் இரவுகள்
துலக்கி கண்ணாய்க் காத்த எங்கள் குழந் தைக்கு முக்குச் சுவா
சததை ஒரு ஓரததால அனுப்பிக்கொண்டு ஒர டிக் குழாயே உணவுக் குடலாய் உயிர் வாழச் செய்தது.
என்ன செய்ய துய ரத்தைத் தாங்கி, கண்கள் கசக்கி வாழ வேண்டிய பக்குவம் ஒன்றை பெற் றுக்கொண்டபோது குழந் தையின் கோமா நிலை மாறி சிந்திக்கத் தெரியா மல் திண்டாடும் வார்த் தைகளோடு எழிலின் புன்சிரிப்பு அடிக்கடி உத யமாகும்போது மெளனம் கலைந்து மனசுக்குள்ளே பெருநாளாகும் எங்க
Ա, (U,
ஊரிலே இருக்கும் போதும் இடம்பெயர்ந்து வாழும்போதும் நல்ல மனிதனாய் எல்லார் மனத்துள்ளும் கனி யாய் வாழ்ந்து நல்ல குணங்களை விவேகமாய்ப் புகுத்தி குழந்தை யின் உள்ளம் அன்று குதூகலம் பெறுமே அதுதான் என்றும் வசந்தகாலம் வாழ்வே
T60IDILD LD6VITAb5 3760LD.
அண்ணா, அக்கா மாத்திரம் நிற்கிறார்கள் களையுடன் அப்பா "ஈசி சேரில்' சாய்ந் திருக்க அம்மா குட்டி ஆரவாரம் ஒன்று செய்து எனது பிறந்த நாளை அறிவிக்க. நானே தயார் செய்த பர்த்டே கேக் முக்கிய இடம் பெற வீடியோ வெளிச்சத்தில் நான் மெழுகுவர்த்தி கொழுத்தி. கேக் வெட்ட அக்கா ஹப்பி பர்த்டே" பாட. அம்மா என்னை வாரி அணைத்து.'என்னு டைய ஆசை கிச்சிட்டான். என்னுடைய தங்கம். என்னுடைய குஞ்சு." என்று கூறி ஆர அணைத்து கொஞ்சுகிறாள். தூக்கம் என் கண்களை உறுத்துகிறது.
இளையக்காவின் சாமத்திய வீடு என் பிறந்தநாளன்று வரக்கூடாது
ஏ! தூரத்து நிலவே! உன்னை நான் துன்புறுத்த நினைக்கவில்லை. நீ எங்களின் சின்னக் கிராமத்தில் அன்று கம்பீரமாய் சுற்றிச் சுற்றி திரிந்தபோது எங்கள் குழந்தை யின் அழகையும், அதன் மனசையும் அறிந்து வைத்திருந்த உன்னிடம் இன்று எங்களிடம் எம் மனசுக்குள் ஏற்பட்டிருக்கும் இருட்டை மட்டுமேன் வெளிச்சமாக்க முடியவில்லை? ஆம் வெளிச்சம் என்பதோ வெளியே இல்லை என்பது எனக்குப் புரிகிறது. இருட் டின் நேரத்தில் எல்லோருமே குருடர்கள் தானே ஒவ்வோர் மனசுக்குள்ளும் ஒவ் வொரு இருட்டு.
என்னதான் சொன்னாலும் எனக்குள் இருக்கும் பல இரவுகளை மறக்க முடிய வில்லை. அழுகையின் ஜாலக் கண்ணீர் எங்களுக்குள் ஒரு விதம்தான் ஒரு கண்ணீர் துளிக்குள் சிறுமையாகிப்போகும் இந்தப் பிரபஞ்சப் பூமியை போற்றிப்பாடி புகழேணி வைப்பது போலி என்பதே என் கருத்து
இன்றைக்கு கிடைக்காமல் போகும் வாழ்வு நாளை கிடைக்கலாம்.
Goosiness
ம் நீண்ட பெருமூச்சு எம் குழந்தைக்குக் கேட்க நியாயமில்லைத்தான். அதன் நித்தியத் தூக்கத்தை நாங்கள் "தாருல் பனாவிலிருந்து தாருல் பகா அளவிற்கு மாற்றிக் கொண் டதை இத்தால் நினைக்கும்போது இதை கவலையுள்ள கதையாகவே எழுத வேண்டி Iளளது.
ஆம் எங்கள் குழந்தை வேறு யாருமல்ல என் தந்தைதான் தூங்கும் மண்மேட்டில் இன்று சில செடிகள் முளைத்துள்ளன. ஒவ் வொரு இரவும் ஒவ்வொரு இருட்டாய் வந்து போகிறது வாழ்க்கை நிலாக்கால நேரத்தையே இன்று தேடிக்கொண்டிருக் கின்றேன்.

Page 18
தளபதி விதுஷனுக்கு தண்டனை உப தளபதியாக பதவி இறக்கம் காதலித்த பெண்ணை ஏமாற்ற நினைத்தான்! கரும்பு என்று சுவைத்துவிட்டு துரும்பாக தூக்கியெறிய விரும்பி நிற்கலாமா? தங்கம் என்று தழுவியவன்-அவளுக்கே பங்கம் நினைக்கலாமா? முத்தென்று கூறி ಕ್ಲಿಕ್ಗಿ அமுது குடிததவன
சாத்தையென்று அவளை தூரவிலக்க எண்ணலாமா? நூலிடை என்று அதனை விரலிடை பிடித்தவன், படித்து முடிந்ததென்று அந்த நூலினை தூக்கியெறியலாமா? கனிகளில் தாவி அணிலென கிடந்தவன் சனியென அவளைத்தூற்ற துணிவது முறையாமோ? மடவாழை என்று கால்களை வருடி வியந்தவன் முடமாக்க நினைக்கலாமோ அவள் வாழ்வை? புல்தரைமீது அந்த பூவினை நுகர்ந்தவன் புல் என அவளை புடுங்கி வீசிட நினைக்கலாமோ? காந்தர்வ மணம் என்று களவாக அவளை அளந்தவன் பந்தமே இல்லையென்று வெட்டிவிட விரும்பலாமோ? முறை தவறிய பின்னர் தளபதி பதவி முறையோ? தளபதி உப தளபதியானான்! "LDGóTGOTIT! ஒரு விண்ணப்பம்" என்றார் இரகசியமாக அமைச்சர், "கூறுங்கள் அமைச்சரே" என் செவியைக் கொடுத்தார் "உயர்ந்த பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் "ஆம்" "நம்பிக்கைக்கு துரோகம் இழைத்துள்ளார் "ஆம் ஆம் "நம்பிய பெண்ணை நாடாற்றில் தள்ள நினைத்தார்"
இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய வீரர்களின் அபார ஆட்டத்தைக் கண்டு களிக்க டிக்கெட் டுக்களை இந்திய இரசிகர்கள் வாங்கியிருந் தனர். முதலிரு போட்டிகளில் இந்தியா தோல்வியைத் தழுவியதால் தாம் வாங்கிய டிக்கெட்டுக்களைப் பாதி விலைக்கு விற்று வருகின்றனர்.
அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வோர்ண் இரண்டாவது ஆண் குழந்தைக்குத் தகப்பனாகியுள்ளார்.
கடந்த 20ம் திகதி காலையில் அவுஸ்தி ரேலியாவில் உள்ள மெல்போர்ண் நகரில் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஜாக்ஸன் என்று பெயர் வைத்துள்ளனர்.
அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து அணி களுக்கிடையே நடைபெற்ற லீக் போட்டியின் போது தனது இரண்டாவது வாரிசு குறித்து வோர்ண் அறிவித்தார்.
ஷேன் வோர்ண்-சைமன் தம்பதியினருக்கு 1997ல் ப்ரூக் என்ற பெண் குழந்தை பிறந்தது. SS SS S S S S S S S S S S S S S S S
இரசிகர்கள்கல்லெறி
உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியாவை, ஸிம்பாப்வே அணி 3 ஓட்டங் களால் வெற்றி கொண்டது. இதனால்
J.GT foi GML) LJILJ (36) வீரர்கள் சென்ற பஸ் மீது கல் வீசித் தாக்கி GOTIMITÍTIK, GÖT,
இதேபோல் மைதானத்தை விட்டு வெளியே வரும்போதும், DLGOL LDITDOLD அறையில் இருந்த போதும் ஸிம் பாப்வே வீரர் களை நோக்கி இந்திய-இரசிகர்கள் சிறிய கேன்களை வீசினார்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதே வேளை இந்தியாவில் உள்ள
--------ܠܐ ܗܘ3 ܐܬܐ-----------
குற்றுக்கொள்கிறோம்
"ஆம் ஆம் ஆம் "மொத்தத்தில் நமக்கு குணம் கெட்டுப்போயிருக்கிறார்" நம் த தரை புரிகிறது" நாயிலு "பிணத்தைக் கூட Gori நடுவிட்டில் வைத்திருக்கலாம், குணம் கெட்டாரை எனணு எடுத்தெறிந்து விடவேண்டும்" எவரு "என்ன சொல்கிறீர்?"
· · · afisë url Tirjes 蠶 என்று தெரிந்த :9 / POTIGO" வைத்திருக்காதீர் 卧 Աpւգ Զ 6) Մ. ԱT8ծ மனனை புருவம காரணம் எனலாமா? உயர்ந்து தாழ்ந்தது "unfairci Ging Gogić)ш ஆம் தீர்ப்புக்கு பரிசீலிக்கிறேன் வெளியாகும் செய்திக GIGOJ ADOIT GOI IDITA, Ĝ6)) p. 67677687 / 2) பரிசீலிக்காது fi/ இருந்துவிட்டான் "காதலிக்கு II. 0சோனியா கட்சித்த துரோகம் செய்தவன், செய்தது ஏன்? காவலனுக்கு ஆர்.பி ரோகம் செய்வதற்கு அமர்க்களமான நரமாகுமா?" TT மோகம் கொண்டவர்த அமைச்சர் அவர் மாற்று அரசு அ தனக்குள் வருந்தினார். தெரிந்தது/ சோனி
என்பது அவர் ஜெய
சேர்ந்தபோது தெரிந்
பிராயங்களை மறைக்
யிருக்கிறார் நாடகம்
வரை ஆடிமுடித்தார்.
ØVAO
இந்தியா விளையாடும் போட்டி களுக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் 蠶 ಖೈಲ್ಗಳ್ಗಿ' YAIKU தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது. '
இப்போது வாங்கிய டிக்கெட்டுக்களைத் திரும்பக் கொடுத்து வருவதால் இந்தியா விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட்டுக் கள் உள்ளன. ஆனால் வாங்குவதற்குத்தான் ஆள் இல்லை.
கவனிக்க இங்கு கல. அமைப்புக்கள் இரு உலகின் காதில் பூ ை அதன் மூலம் அரசுக் அரங்கில் ஏற்படும் ெ உதிரிச் சாதனை களைத்
உலகக் கோப்பை வரலாற்றில் 1992ல் பாகிஸ்தான், நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 42 ஓட்டங்களை உதிரிகளாக திருமதி நளினாசோ (எக்ஸ்ட்ரா) விட்டுக் கொடுத்ததுதான் LDLL சாதனையாக இருந்தது. “p LEJJA GODGT, JITL இந்தச் சாதனை ஸிம்பாப்வே அணிக் கொள்ள அறிவை உபே கெதிரான போட்டியில் இந்தியா முறியடித் கள் அடுத்தவர் இதய தது. 51 உதிரி ஒட்டங்களை வழங் - கவர உங்கள் இதயத்
நதச சாதனை 嵩 மணி இது அதாவது மறுநாள ஸ்கொடலாநது 5.5/. na முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தான் படித்ததும் தித்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்கொட் (O சிந்தியா உமது h3, 59 ) f)rf) GILLA JáfuLISHI. சிந்திய 2து o! :-·|ಙ್
ஒளிபரப்பான விளம் மாற்றப்பட்டுள்ளது JII7
0 வெற்றி பெறுவத தேவை? அறிவா? அ6
உலகக் கோப்பைப் போட்டியில் சுப்பர் சிக்ஸிற்குள் பிரவேசித்திருக்கும் தென்னா பிரிக்க அணி வகுத்த வியூகம் வித்தியாச பளிப்பதும் தவறுகளை
மானது தமக்கு எதிராக விளையாடும் ஒவ்
வொரு அணியின் ஆட்டத்தைக் கணிப்பதற் காக ஆட்களை நியமித்துள்ளனர்.
ಛೀ।ೇಕಿಸ್ತ್ರತಿ ಹಾಗಿಲಿಷಿಂಗ್ಡಿಂಗ್ಪ தன்மையை காட்டியி பொப் வூல்மரும் இதனை ஒப்புக் கொண் சக்தி இதனால் பெரு
டுள்ளார். கல்ல சக்திக்கே /
"மற்ற அணிகளின் ஆட்டத்தைக் கவனிப்
பதால் கூடுதலாகக் கற்றுக் கொள்ளவும் l 'Lum L'GċILIT Laum' முடியும் அவர்களின் பலவீனங்களைத் யில் சம்பந்தா சம்பந் தெரிந்து கொண்டு பதிலடி கொடுக்கவும் லாது ஒரு பையன் முடியும் என்று கூறியுள்ளார் வூல்மர். றாரே?
காட்டினால் திருத் பெரும்தன்மை அந்த
(G) WUDIT, LDII தமிழக சப்தஸ்வ பாட்டுப் பாட வா இசை அமோகம் சிறு கள்கூட முணுமுணுக்க தாளம் போடுகிற மோகன்ராஜ் திறன் கலைஞர். ஆனால் இசை ஒருவர் இனிய தமிழில் வழங்கினால் நரி
இரசிகர்களின் கோபம் கேப்டன் அஸாருதீன் மீது திரும்பியுள்ளது. கல்கத்தாவில் அஸாருதீ விட னின் கொடும்பாவி, செருப்புமாலை அணி வித்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பீட்டு எரிக்கப்பட்டது.
இதேபோல் பந்துவீச்சாளர் அஜித் அகார்கள் உருவப்படமும் எரிக்கப்பட்டது. அஸாருதீனை நீக்குங்கள், இந்தியாவைக் காப்பாற்றுங்கள்' என்று ஊர்வலத்தினர் கோஷமிட்டனர். O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ணுக்கு பகை என்றால் வாரும் அமைச்சரே
ளபதி உறவு என்னைக் கொல்லுங்கள்! பாரும் காட்சியை
என் என்பதால் கண்ணிலும் மேலான "உம் அறிவுரை
மல் இருந்தான்! G) UITGÖTGOTIT GOT LILÓNGOLLU மறுதததால
திலும் கொடிது காட்டிக் கொடுத்த விலை அதிகம் ெ
குள் பகை' வீரர்கள் யாவரும் எனறான மனனன I
ᏯᏧᏣᏡᏓDᏛ ᏧfᎢ 9568Ꮨ
*சருக்கு புரிந்தது திகைத்து நின்றனர் வெண்தாடியை கோதியபடி
றுக்கு புரியவில்லை "எதிரிக்கு தகவல் அன்றொ ாடிக்காரர்
ாட்டோடு எறிந்தது யார்? AGAI சொன்னதையே பான்ற போர்! எங்கள் வீரத்தை சாய்க்க திரும்பக் கூறினார்: N ப் பதுங்கியிருந்து விலை போனது யார்? கண்ணுக்கு தெரியும் பகை சிப் பழகியவர்கள் முன்வந்து சொன்னால் வாளைப் போன்றது துணிந்தது எப்படி? உயிரோடு விடுகிறேன்" அஞ்சாது நிற்கலாம் னுக்கு வியப்பு ஓங்கிய வாளோடு உறவைப்போலிருந்து
உயர்த்தி உரத்துக் கேட்டான். உள்ளிருந்தே புகுந்தான் மன்னன் எவரும் வரவில்லை.
படைகளுக்கு எவரும் வரவில்லை. அஞ்சத்தான் #px محصبر வகுத்த வியூகங்கள் ஓங்கிய வாள் a GSIGN)JáG, IIDGSIGOIGYIGYI படியாக இருந்தன! சுழன்று வீசியது :முன்னுள்ள து கொடுத்தார் தகவல்” கண்ணிமைக்கும் நேரத்தில் லுக்கு கீழ் உள்ள இ னுக்குள் சந்தேகப் பொறி உபதளபதியின் பகை கொடிது 650. D ( நாள் போரில் தலை உருண்டது அதுதான் உட்பகை
டைப்பட்டாயிற்று
டாம் நாள் போரில்
டெழ வேண்டாமா?
ளை அழைத்து
கூறி
வாள் உயர்த்தினான்
திய வாளை ாது பேசினான்: ள் பகை என்பதால் ாயை பிடித்து | III LILIali jib G4S LIIGAST அல்லவோ டன் இங்கு
into
கொலை வழக்கில் ர்களுக்கு சாதகமான ட்சி ஆட்சியும் ஒரு
விதயாளதேவ், கண்டி
பின்னர் தற்போது நம் புலிகளுக்கு சாதக ஊன்றிக் கவனித்தால்
an லமையை ராஜினாமா
ரசாந்தி, கொழும்பு-0.
நாடகம் பதவிமீது ான் சோனியா என்பது மைக்கப்பட்டபாட்டில் பாவும் சுயநலவாதி லலிதாவுடன் கூட்டுச் தது இந்த அபிப் , -9/LOGOLDIII/7 * அனுதாபம் திரளும்
அனைவரும் உறைந்தனர் அதிர்ச்சியில் மன்னன் அழைத்தான் அமைச்சரை
மெருகேறும் என்பதே எமது JLSLILITITIIúól GLDIT56áLUTA Al Gharijuaj TGio/
7Z":nلاک 0கென்யாவுடன் டெண் டுல்கரின் விளாசல்
பி.பூபதி, கொழும்பு-06 ஒரே சொல்:
علایم 0நெத்தியடியான குட்டிக் கதை ஒன்று கூறுங்க Gengir? செல்வி எஸ்.சுசிலாதேவி,
AQUITULD. இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் சீட்டு விளையாடிக் கொண்டி ருந்தார். அப்ப்ோது அவர் அருகே அமர்ந்து ஹார்ன் டுக் என்னும் விகடகவி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
மன்னர் அந்த விகட கவியைப் பார்த்து: "எத் தனை முறை சீட்டு விளை யாடக் கற்றுத் தந்திருக்கி றேன்? உங்களுக்கு ஏன் புரியவேயில்லை?" என்று சலிப்போடு கேட்டார்.
அதற்கு விகடகவி சட்டென்று சொன்னார்: "நான் என்ன செய்வது? எனக்குராஜாவுக்கும், ஜோக்கருக்கும் வித்தியாசம் தெரியவில்
லை/ே
հունվ*
rasp
Jaysoflum. ல்களை KaUITGRT ப்பதாக JLÜLiguió 努 2.Q。 ால்லை
கு எது IT LI IT?
D355) ID, க்களப்பு பாற்றிக் Un fluyó radard
0.5 2.L. GTATG317
Sinia faldi) J and | LITij
Անկ-11
மதிப் சுட்டிக் துவதும் பெரும் க்கிறது PLD DIDA
omшп70LJпаЛшп? எம்.கே.வாஹிட் Daart. இரண்டும் கலந்தது! 62 at LGib குணத்தை LOTD2/UDIT?
கே.ரவிகரன்,
அம்பாறை சிலரை மாற் O)th
$) () ტ (0) வுக்கு சீடர் ஒரு வர் இருந்தார். மிகுந்த பணிவுள் GYIGLIII, IIIIIfLLb பேசும் போதும் வணக்கத்தோடு 35/76ór Guara umii. அடிக்கடி வந்து ØGEMAIL LIII/762)
சில மாதங்க ளாக குருவைப் பார்க்க வருவது கிடையாது.
குரு ஒரு நாள் தன் சீடர் களுடன் யாத் திரை போய்க் கொண்டிருந்தார். அப்போது வழி யில் ஓர் இடத்தில் அந்த சீடரைப் பார்த்தார்.
ஆனால் முன்பு போல அல்லாமல் ...IIa) Gida IIa) போட்டு அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்த சீடர், குருவைக் கண்டதும், "என்ன சுவாமி நலமா?" என்று கேட்டார்.
அடுக்கக்கூடாத பகை
“QATTGT GUITGÖ LIGODSGAGODT 9.Gjøpes glejské
Casicusó logalí samfls'
sangri, 89, ópón 882
உசச்சின் ட்ென்டுல்கள் குருவின் அருகிலிருந்த மற்றொரு சீடன் "என்ன குருவே, இவர் இப்படி மாறிவிட்டார் என்று கேட்டார்.
குரு சிரித்துக் கொண்டே கூறினார் "இவனுக்கு கொஞ்சம் பணம் கிடைத்திருச் கும் போலிருக்கிறது!"
0 புலிகள் கட்டாய இராணுவப் பயிற்சி கொடுப்பது தவறுதானே?
வி.யோகேந்திரன், கம்பஹா கட்டாயமாக ஆள்சேர்ப்பதுதான் தவறு இஸ்ரேல் போன்ற பல நாடுகளில் கட்டாய இராணுவப் பயிற்சி உண்டு
7Z':uضی
சிந்தியா பதில்கள்
0 இம்முறை உலகக் கிண்ணம் யாருக்கு என்று கூறும் பார்க்கலாம்?
சி.ராஜசேகர், திருக்கோணமலை
1. பாகிஸ்தான் 2 தென்னாபிரிக்கா
3. அவுஸ்திரேலியா, இந்த முன்று அணி
களுக்கிடையேதான் கடும் போட்டிபாகிஸ்தா னுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது!
2A
0 என் காதலர் உண்மையானவர்தானா என்று எப்படி நம்புவது?
அசைலஜா, கொழும்பு உங்களுக்காக சமீபத்தில் படித்த கதை ஒன்று இருக்கிறது. படியுங்கள்:
சாலையில் சென்று கொண்டிருந்த பெண் ஒருத்தியை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஒரு வாலிபன்: "நான் உன் மீது எல்லையற்ற காதல் கொண்டுவிட்டேன் என்றான்.
"என் சகோதரி எனக்கு முன்னால் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் என்னை விட அழகானவள்" என்றாள் அவள்
அவன் வேகமாக முன்னால் ஓடி அவள் சகோதரியின் முகத்தைப் பார்த்தான் அவலட்சணமாக இருந்தாள்.
திரும்பி ஓடி வந்தான். தன் காதலியிடம் "ஏன் பொய் சொன்னாய்?" என்று கேட்டான் அதற்கு அவள் 'நீ மட்டும் உண்மையா சொன்னாய்? என்மீது எல்லையற்ற காதல் கொண்டது உண்மையானால், இன்னொருத் திக்காக ஏன் ஓடினாய்?" என்று கேட்டாள் 2 an
0 வரும் தேர்தலில் சோனியா பிரதமரா
கி.ஜெகன், நுவரெலியா ஆட்சியைக் கவிழ்த்தது முலம் அந்த வாய்ப்பை இழந்துவிட்டார் அவசரக்கார ருக்கு புத்தி மட்டு என்பது சோனியா விஷயத்திலும் உறுதியாகிவிட்டது/ O
EID, 30-j%j. 05, 1999)

Page 19
S S S S S
தாட்டியாகிவிட்ட நிலையிலும் கருவுற்றிருக் :: என்று கூறியதைக் கேட்ட மரியாள், உட னடியாக யூதேயாவுக்குச் சென்று அம் மூதாட்டி பைக் காணவேண்டும் என்று துடித்தார். மூதாட்டி எலிசபெத் ஆண்டவரின் கருணையினால் கருவு அதே தூதரின் கூற்றுப்படி கன்னியாக இருக்கும் தானும் நிச்சயமாக் ஒரு ಙ್ த் தாயாக வேண்டும். அதுவும் தவதூதனின் வாய்மொழிப்படி தேவகுமாரனே தனக்குக் குழந்தையாகி வ்ந்துதிக்கப்போகிறார் என்பதனால் அளவற்ற ஆனந்தம் கொண்டாள். அடுத்த நாட் காலையிலேயே கலிலியாவி லிருந்து யூதாவை நோக்கி மரியாள் புறப்பட் டர் எலிசபெத்தின் இல்லத்தை அடைந்ததும் மாமி என்று கத்திக் கொண்டு இல்லத் னுள்ளே துள்ளி ஒடிச் சென்றார் மரியாள் எலிசபெத் தான் அன்னையாகப் போகும் பெ மிதத்துடன் பூரித்துப்போயிருந்தார். துள் வரும் புள்ளிமான் குட்டியைப் போல் ஓடி வந்த யாளை திறந்த கையுடன் வரவேற்று வாரி யனைத்தார் அந்த அம்மையார் இருவரும் சற்று
ப்புதூங்கிவிட்டார். அப்போ 9.6(560 l : ဖြိုးမျိုးကြီး’’ து மன்னரின் வழித் தோன்றலாகிய
யாசேப்பே நீர் எதற்கும் கவலைப்படவேண் டாம் உமது மனைவியாக வாய்க்கப்பெறும் மரியாள்கள்ங்கமற்ற கன்னியே ஆண்டவரின் அருளினால் தெய்வீக ஆவி மரியாளின் கரு வாய் உருவெடுத்துள்ளது. உங்களுக்குப்பிறக் கப்போகும் குழந்தை மனுக்குலம் முழுவதற்கும் வழிகாட்டியாக் விளங்கப்போகிறது. மன்ன ணுக்கு மன்னனாக அவதரிக்கும் அத்தெய்வீகக்
குழந்தையால் இஸ்ரயேல் மக்கள் சமுதாயம் மட்டுமல்ல, 爆 குலமே இரட்சிக்கப்படப் போகிறது. ஆகவே, மரியாளை உன் மனையா
ளாக ஏற்று மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக!" ಇಂಗ್ಲ கூறிய தேவதூதர் மறைந்து விட்டார்.
驚 o ಅಣ್ಣಿಲ್ಲ ம்மானுவேல் என்று பெயரிடுக” என்றும் தேவதூதன் கூறி யிருந்தார். : ன் யோசேப்பு தன்மன உளைச்சல்களெல்லாவற்றையும் மறந்த வராக, புதுத் தெம்புடன் காணப்பட்டார். மரியா ளைத்தன் மனைவியாகவும் ஏற்றுக்கொண்டார்.
நேரமஎதுவுமே பேசமுடியாதவர்களாக அன்புப் பிடியில் அரவணைத்த வண்ணம் இருந்தனர்.
எலிசபெத்தின் கருவுற்றவயிற்றைத் தனது கைகளால் தடவிப் பார்த்து விட்டு தேவ தர் காபிரியேல் கூறிய வாக்குப் பொய் NGOSU GTGCTUBJD(U) 2-BITT60OT560B56 66001 விட்ட நிலை
ாக அகமகிழ்வுடன் மரியாள் காணப்பட்டார். தேவதூதர் தன்னிடம் கூறியவற்றையும் எலிச
Lúb ibrfluum sit sa 1960TITÍ
(Gurgarett Snogri)
தனது மாமி எலிசபெத்துடன் மரியாள் மூன்று மாதங்கள் தங்கியிருந்தார். ஆண்டவர் தனது தூதர் மூலம் எலிசபெத்துக்கும் அவர் ளவர்சகரியாவுக்கும் கூறியதுபோல், உரிய காலத்தில் எலிசபெத்து அழகான குழந்தை வப் பெற்றெடுத்தார். தேவ் தூதர் கூறியது போல் குழந்தைக்குயோவான் என்று பெயரிட்ட குழந்தை பிறந்ததும், சதரியா ஆண்டவ ாபிர்த்தித்து தனது நன்றியைக் கூறினார். அப்போதே அவர் பேசும் சக்தியை மீண்டும் பெற் ### கருணையை வியந்து
TGUN D866 56000 uULD LGPSSITEST: : 驚 Difluumtól கருவுற்றார் மரியாளுக்கு #' ருந்த யோசேப்புக்குத் தகவல் தெரிந்ததும் அவர் சற்றுக் கலக்கமடைந்தார். திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்ததே தவிர இருவரும் போதும்கூடிவாழவில்லை. அப்படியிருக்கும் போது, கன்னி வயிற்றில் கருவுருவாவது கவனம் என்று Äga கொண்டிருந்த
క
(குடிசனக் கணக்கெடுப்பு)
உரோம சாம்ராச்சியத்தை ஆண்ட மன்னர் கள் நிர்வாக முறைகளை வகுத்தனர். பேரறிஞர் கள் பலர் கூடி அவ்வப்போது புதுப்புதுச் சட்டங் களை வகுத்தனர். ஆக்காலத்தில் சக்கர வர்த்தி அகஸ்டஸ் ஆட்சிபுரிந்துவந்தார். PREMIER துக்குட்பட்ட நாடுகள் p.9 GOT மதிப்பினை எடுக்கக் கட்டளை :
எவர் பிறந்தாரோ அந்தந்த நாட்டிலேயே அவரவர் பதியப்படவேண்டியிருந் தது. யோசேப்பு பெத்லகேமில் பிறந்தவர் என்ப தனால், அவர் தன் மனைவியுடன் பெத்லகேமி லேயே பெயர்பதிவுசெய்யவேண்டியதாயிற்று. இதற்காக கருவுற்றிருந்த தன் மனை பாளையும் அழைத்துக் கொண்டு பெத்லகேம் றப்பட்டார். நீண்ட தூரம் பயணம் செய்து பெத்லகேமைச் சென்றடைந்தனர். பெத்லகேம் வந்ததும் மரியாளுக்குப் பிரசவ வேதனை உண்டாயிற்று, அவசரமாக
தங்குமிடம் 蠶 Gium (glu, Hi
(ԵԿՄ) டம் கிடைக்கவில்லை. ஒரு வீட்டின் அருகே இருந்த யூட்டுக் கொட் டகை ஒன்றுதான் அவர்களுக் டைத்தது.
அவர்கள் அம்மாட்டுக் கொட்டிலை அடைந்த தும் மரியாள் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
ஒளி பொருந்திய முகத்துடன் அழகான அக்குழந்தையைக் கிடத்துவதற்கு ளுக்கு உணவு கொடுக்கப்ப்யன்படுத்தப்படும் ஒரு பெட்டியை யோசேப்பு தயார் செய்தார்.
மரியாள் பெற்றெடுத்தது தேவகுமாரன் என்ற உண்மை E யோசேப்புக்கு மட்டுமே அப்போது தெரிந்திருந்தது. வேறு
கந்தலேயா, நாவலப்பிட்டி 2. மு.அ. உ.ஹபீபா,
திருமறைஞ) விடை தாவீது மன்னர்.
இரா.விஜிதா, 3. (ODIT (5 ft|U856) T,
57 இறம்பைக்குளம், வவுனியா 4 என்ரதீஸ்வரன்,
டிவிஷன்-01 பிரதான வீதி, புல்மோட்டை பைப்விதி, பாண்டிருப்பு-2 கல்முனை
5. சிதீபமலர், வர்ணமேடு, தம்பலகமம்
Artizaz77 CZ 22
வினா (பு.ஆ)- ஜூன்.05 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டிய முகவரி:
LTLTLTLTKK LM S TTLTTLL LLLLLLLT TSLLSLLuS 0L0LS LLLLLLLLS
தேவகுமாரனைத் தேடிவந்த ஞானிகள் எத்திசையிலிருந்து வந்தார்கள்
| |
எவரும் இந்தத் தெ அறிந்திருக்கவில்லை.
ழக்கிலிருந் @ கனவே உலகை இரட்சி தாரம் ஏடுக்கப்போகிறா சியம் தெரிந்திருந்தது. Mg-Ulla PG MITS) BL இம்பிரகாசமாக ஜொலி இதனை அவதானித்தகு சத்திரம் தோன்றியுள்ள மகன் பிறந்திருக்கவே இறைமகனைக்கண்டுவிட தலினால் அவர்கள் புறப் 蠶 தேயாவை மில் ஆட்சிபுரிந்தமன்னர் வழிகாட்டிய 6 இதற்கு முன்னர் வ 5ճա5T50 96UT56II Calcitri Gulf Curti திருக் LIDIT GOT ALGUS, LO ರಾ?
ŝij (Ŝ) JD535, ŝi SITITI ஒரு மாட்டுக் கொட்ட சுற்றப்பட்டு அப்புனித தூமகேது தோன்றியுள்
ஆண்டவர் இயேசுவை கள்' என்று கூறி மை ஞானிகள் எருசே மனையிலிருந்த ஏரோ [းါ” "யூத மக்களை மீட் களின் ராஜாவாக அவத எங்கே இருக்கிறது எ காட்ட முடியுமா?" என்று
Carloff. இதனைக் கேட்டஏே LDESCOGIT Sl கும்போது JLOT TIO) LDLD05 ole ஞானிகளிட்ம் தனது மனே காட்டவில்லை. சமாளித்து றான ஒரு குழநதை இங் என்று நாம் அறியவில் சென்று அறிந்து தக கூறுங்கள்' என்று கூ ானிகள் அகன்ற ஆசாரியர் மற்றும் பி மனைக்கு அழைத்து வ டார். அவர்கள் வந்து களை வழிநடத்தப்போ தாக எங்கும் வதந்தி பர் தகையபிள்ளை எங்கே என்று ஆராய்ந்தறியுமா
ஞானிகள் பெத்ல போதே நட்சத்திரம் அவ சென்றது. தேவகுமா தொழுவத்தின் வானில் நின்று ஒளிக்கி gúló lfg, unúúló,0öff;
ானிகள் அங்கே ஒ காண்டதோ என்று அழகுடன் குழந்தை
கொண்டிருந்ததைக் கண் மட்டும் மீட்க வந்த பிற யும்ே ஆளப்பிறந்த ஆற்பு எவ்வித ஐயமுமின்றி அ Gg56AJLITT A Gascór gm sou பையும் கண்டனர் சாஷ் வீழ்ந்து வணங்கினர். வந்திருந்த காணிக்கை தையின் கால் மாட்டில் டும் வணங்கினர்.
அவர்கள் மீண்டும் போக வேண்டியதில்ை கனவில் தோன் டைய நாட்டுக்குப் ே னார். அதன்படி ஞானி நாட்டை நோக்கிப் புற
s U DADI 55 9560T 60TILLD GO சென் தன் ဖွံ့ဖြိုးစီး மன்னர் ஏரோது தான் ஏ உணர்ந்தார். தன் அ ஆசாரியர்களை அை BL-EBI60lst. S|6UT661 தரிசிகள் கூறியபடி .ெ வின் வருங்கால ராஜா என்று சொன்னார்கள் தனக்குப் போட்டி தாலும் முளையிலேயே வேண்டும் என்று குரூரம
ED 30-105 1999
"டடு
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வீக இரகசியத்தை
ரிகள் பலருக்கு ஏற் க இறைகுமரன் அவ என்ற தெய்வீக இரக பெத்லகேம் த்திரம் தோன்றி மிக த கொண்டிருந்தது.
són sloví ajná BĽ திசையிலேயே இறை டும் என்று நம்பினர். வேண்டும் என்று உந்து டு நெடுந்தூரம் பய ஆடைந்தனர். எருசலே ரோதிடம் சென்றனர்.
ால்வெள்ளி) தடுமாறிய போது
GSII. 9. GLSLÁG. களை மீட்பதற்காக தாவீதின் ஊரிலே
U(99595|(59585||DITT
அடையாளம் காணுங் ந்தார். பம் சென்று அரண் | LDSÖT GOT GODITä, 95 GTL
கும் மீட்பராக-அவர் ரம் எடுத்த குழந்தை MTU 605 6TDJ95 QT505|(9595 எதுவித கபடமுமின்
ரது மன்னர் வெகுண் தான் இருக் ட்பர் தோன்ற முடி ாண்டார். ஆனாலும் ாநிலையினை வெளிக் க்கொண்டு, அவ்வா கேபிறந்திருக்கிறது லை. நீங்கள் தேடிச் வலை என்னிடமும் அனுப்பிவைத்தார். பின்னர், நாட்டிலுள்ள ரமுகர்களை அரண் ரும்ாறு கட்டளையிட் 驚 "யூதாமக் 500 (19Л ПОЕВ (5Ш củl/l) அத் பிறந்திருக்க முடியும்? று உத்தரவிட்ட்ார். უIA% ფირუზს
ம்நோக்கிப்புறப்பட்ட ர்களை வழிநடத்திச் ான் இருந்த அதே மேலே நட்சத்திரம் றுகளை அக்கொட்டி 臀,
STTL 9.6000N) 9 GOLDB5 யே ஒளிய : 555 LDU to 5U69.
:
606TUITyä
டனர். இது யூதாவை பியல்ல முழு உலகை க்குழந்தை என்பதை நிந்து கொண்டனர். ம் தந்தை யோசேப் ாங்கமாகத்தரையில்
காண்டு UTCUL5606M (99.5 வத்து மீண்டும் 薇
ஏரோது மன்னரிடம் என்று தேவதூதன் திசையால் அவர்களு ாகும்படி ள் கிழக்கே தங்கள் ILULLGOTT. ராஜாவின் பிறப்பைப் கூறுவதாகக கூறிச த்தனை நாளாகியும் என்பதனைக் கண்டு ாற்றப்பட்டுவிட்டதை 6MTD60)6TIGAJ 66 த்து ஆலோசனை ற்கனவே பல தீர்க்க லகேமில்தான் யூதா தோன்றியிருக்கலாம்
JINTUS GIGAUNT (UPGODOTTE,
ன திட்டத்தை மன்னர்
ாடர்ந்து வரும்)
இது யாரால் யாருக்கு எழுதப்பட்டது என்பதை உங்கள்
ஊகத்திற்கு விட்டு விடுகிறோம். மாண்புமிகு.
சிரம் தாழ்ந்த வணக்கம் இது நாம் எழுதும் மடல் அல்ல அல்ல கடிதம் அதுவும் இல்லையானால் விண்ணப்பம் என்றும் உங்கள் எண்ணப்படி வைத்துக் கொள்ளலாம். இந்த ஆண்டுக்குள் இனப்பிரச்சனை தீர்க்கப்படும் என்று தாங்கள் கூறியதும் எங்கள் மார்புகள் துடித்துவிட்டன.
இனப்பிரச்சனையை ஒரேயடியாக நீங்கள் தீர்த்துவிட்டால், பின்னர் நாங்கள் எப்படி அரசியல் நடத்த முடியும் என்று சிந்தித்தபோது தலை சுற்றியது.
இனப்பிரச்சனையை தீர்ப்பது என்றால் புவிகளை ஒழிப்பது என்பதுதான் அர்த்தம் என்பதை மக்களுக்கு நாம் கூறாதுவிட்டாலும், நாம் அதனை நன்கு அறிவோம்.
புவிகளை ஒழித்துவிட்டால் எங்களையும் கழித்துவிடுவீர்கள் என்பதும் நாமறியாதது e9/ᏍᏓᎫ6Ꭰ.
நீங்கள் அதனை செய்ய மறந்தாலும் கூட நாமே நமக்குள் மோதி அந்த புண்ணிய காரியத்தை நிறை வேற்றி தாங்கள் எண்ணிய கருமம் முடித்துவிடுவோம் :
புவிகளும் அழியக் கூடாது. அதேசமயம் புலிகள் பலமாகவும் இருக்கக்கூடாது. நீங்களும் வெல்லக்கூடாது. அதே சமயம் நீங்களும் தோற் கககூடாது
குறைந்த பட்சம் எங்கள் கட்சிகளின் தலைமைகளுக்கு தலா இரண்டு வீதம் பாராளு மன்ற ஆசனங்கள் தேர்தலில் கிடைக்கக் வேண்டும் அந்தப் பெரும் பேற்றினை அடைய தேர்தல் நடத்த வசதியாகவும் குறிப்பிட்ட பிரதேசங்கள் தங்கள் ஆள் அம்பு சேனையின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
அதேசமயம் அங்கு சுமுக நிலையும் மலர்ந்துவிடக்கூடாது. அப்படியொரு நிலை ஏற்பட்டால் நம்மைவிட நல்லவர்கள் வல்லவர்கள் தேர்தலில் குதித்து எங்கள் ஈஸ்ட்மெண்ட் கலர் கனவுகளை நாசமாக்கி விடுவார்கள்
புவிகள் இருந்தால்தான் எம்மைவிட வேறு எவரும் தேர்தலில் போட்டியிட நடுங்குவார்கள் அதையும்மீறி யாராவது போட்டியிட்டால் நாமே புவிச்சாயம் பூசி தீவிர புவி எதிர்ப்பு உணர்ச்சியுடன் காட்டித் தந்துவிடுவோம்
என்றாலும் நாம் போட்டியிட உத்தேசித்துள்ள பகுதிகளில் புலிகள் அதிகமாக நடமாடவும் அனுமதித்துவிடக்கூடாது எங்களுக்கு சவாலான சக்திகள் தேர்தலில் குதிக்க பயப்படும் அளவுக்கு புலிகளது நடமாட்டம் இருந்தால் போதுமானது
அதனை உத்தேசித்தே கைவிரல் குப்பும் சிறாரை கைது செய்தால்கூட நாங்கள் காணாததுபோல இருக்கத் தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு பலதரப்பட்ட இனநலன் சார்ந்த பொறுப்புள்ள அரசியல் கட்சிகளான எம்மை தாங்கள் கைவிட எண்ணலாமா?
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் போன்ற வெளியார் தலையீடு இல்லாமல், அழுத்தம் இல்லாமல் பல யுகமானாலும் இங்கு தீர்வு கிட்டாது என்பது எங்களுக்கு தெரிந்ததுதான். என்றாலும் திடீர் திடீரென்று கடந்த பல ஆண்டுகளாக இந்த ஆண்டுக்குள் பிரச்சனை திரும் என்று கூறி எங்களை ஆண்டுக்கு ஒரு தடவையாகிலும் மிரட்டிவருகிறீர்கள்
அப்படி மிரட்டிப் பார்ப்பதுதான் தங்களுக்கு திருப்தி என்றால் எங்களுக்கு சந்தோசமே தங்கள் திருப்தியே எங்களுக்கு அபிவிருத்தி
இனப்பிரச்சனை தீர்வுக்கு இப்போது என்ன அவசரம்? நாங்கள் தற்போது கொழும்பில் இருந்து அரசியல் நடத்திவருகிறோம் அமைச்சு பெருமக்களோடு அளவளாவ சிங்கள மொழி கற்று தேர்ச்சி பெற்றுள்ளோம்.
வடக்கு கிழக்கிலும் சேனைகளோடு அளவளாவி செந்தமிழ் மக்களும் சிங்களம் கற்று வருகின்றனர். இதுவே மொழிப் பிரச்சனைக்கு தக்க : இப்படியே போனால் ஒரே மக்கள் ஒரே இனம், ஒரே நாடு என்ற கொள்கை நாடெங்கும் குடியேறிவிடும்
அதனால்தான் இனப்பிரச்சனையை உடன் தீர்க்குமாறு நாம் கோருவதில்லை. எம் மனப்பிரச்சனையை உடன் திருங்கள் எம் மனப் பிரச்சனைக்கு உடனடித்தீர்வு தங்களின் கையில் உள்ளது. அதுதான் வடக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தயவு கூர்ந்து சிந்தியுங்கள் பி.கு:- தேர்தல் நடத்தப்படுமானால், கூட்டாக எழுதப்பட்ட இக்கடிதத்தை கிழித்துவிடவும்
ஏனெனில் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் எங்கள் கூட்டும் கிழிந்துதுதுதுவிடும்.
தங்கள் பணிவுள்ள
SS SSSSSSS SSSSSSSSSS SSS SSS SSS S SSS S SSS SSS SS S
தமிழ்க் குடிமகன் எழுதும் கடிதம் அன்புள்ள ஐயா
உங்கள் துப்பாக்கியை தயார்படுத்த முன்னர் இக் கடிதம் உங்கள் கையில் கிடைத்திருந்தால் நான் பாக்கியசாலி
வவுனியா நகருக்குள் வைத்து என்னைப் பார்த்து தாங்கள் சிரித்தீர்கள் தெய்வீகச் சிரிப் பைய்யா அந்தச் சிரிப்பு அதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனாலும் என்னால் பதிலுக்கு சிரிக்க முடியவில்லை திரு திருவென்று முழிக்கத்தான் முடிந்தது
என் திருட்டு முழியைப் பார்த்தும் நாள் சிரிக்காததை வைத்தும் என்னை உங்கள் எதிர் இயக்க ஆதரவாளராக நினைத்து மண்டையில் போட விரைந்து வரவேண்டாம் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் எதிர் இயக்க உறுப்பினர் ஒருவர் அங்கு தென்பட்டதாலேயே நான் தங்களைப் பார்த்து சிரிக்கவில்லை.
தொடர்ந்து உங்கள் மேலான இயக்கத்து ணும் தங்களுடனும் கடிதம் முலமாகவோ, தொலைபேசி ஊட்ாகவோ தொடர்பு கொள்ளவே ஆவலுற்றுள்ளேன்.
எனவே தயவு கூர்ந்து வழியில் தங்களைக் காணும்போது முன்பின் அறியாத மூன்றாம் மனிதரைப் பார்ப்பது போல் நான் நோக்குவதை மண்ணிக்குமாறு முன்கூட்டியே கேட்டுக்கொள்கிறேன்.
என் உதடு சிரிக்காதுவிட்டாலும் என் உள்ளம் சிரிக்கும் என்பதை நினைவில் வைத்திருக்குமாறு அன்றொரு நாள் வரியாகத் தந்த ஐயாயிரம் ரூபாவின் பேரில் கேட்டுக் கொள்கிறேன்.
பி.கு:- இதே போல ஒரு கடிதம் உங்கள் எதிர் இயக்க உறுப்பினருக்கும்
அனுப்பப்பட்டுள்ளது.

Page 20
புன்கரின் அது கப ே
LLLLLDDD DDMS uu S
புராடா பாடோடி
நா நாங்குநர்
LL L T LT TT L ZL T Z T S
LL TT LDD LD L L T T TT LT S S S
ரகசிய ாந்துள் பார் winnaren ==ாய்பா TNT | || || Nyumluyduyuluu Ly
ாதுகாக்கப் பாருளாக LS L L TT aT LLTL T TT T TTTT T KS S uu TT S TTT TT T S T TTTT S TTTT
| I-III-III பு uni
L Y K S D T S S S TTTLLLL S S S LS IN | Akai Engin ni Til | |||||||||||||||||||||||||||iuliiiiiiiiiiiiiii Timur Tiini
i ≤ i != -1.o
 
 

| d i TVN i 1 i 1 i 11
ம்பிங் நாந்திரம்
| Ali
பற்று சந்திரா கிந்து எதிர்அானிய
Puy Luki lui du Li
ங் மாந்தம்  ாேட்
ஆயிரத்தி திட்டங்ாள் ili Li, Julio III. விசிஷ் விக்கட்டுக்கா y Wykel yr i Y Rhwnnw yw Mwn
ANAKY
நிாந்ான் கொடுங்
Lана „Наш на
"ர்"
ட்ெடுள்ள நாம்
Hugain yw'r Almae'r Hill
iu
Luisalisi
மின்ாவே என்று
படுகிங்பர்
ாவின் நம்பிக்ா ட்ரம் நாள் படோ பிராட்
II
ilmi ulul Lir. CluvIilliy diull'Ailliyyil
Han
y Llwynwyr Alijsful Mimi M.
| IF HITTILA
Ali, i,
Nuwun pului ITV Nurului
ar
துடுப்பாட்டத்திலும்
is aligi Ami AI Al lliw i
ܬܐ .. .. .. .. .. ..
Muinuviiivlhini Jyuliilinii Tili
நய்யா ராதா
"L", "Z " " " " " "
S S
JEWE
by Wils the air ride ரத்முக்காக ரக்பர்ான் ரோம்
als plifik li w Pio k; தி பதில் இன்றுள்ள கிரிகெட் ஆதி சிந்த காத்தடுப்பு
இவர் நிற்கும் திரியில் பந்து பால் நாட்டான் பங்கியதுவந்த வநர்காப்பார்கள் நடத்திப்பிருந்த
** Alix Gijs, INGIN FID, PTT WAALSEEarry
புரி துப்படுத்து று ஆயிரத்தி ஓட்டங்கா குவித்துள்ார் ார்ப்துரை நாகபட்சம் பிளவு ாரா டமி போட்டிகளுக்கமுற்பட்டத்ார்கள் எதிர் அணியின் திட்ட எம்ாரிக்கா கட்டுப்படுத்துவதில் ந்ேங் ஆபிரிக்க அன் சிறப்புரு விளங்குகிறது அநேகாக அந்த அiன் துரத்விரர்களுக்ாந்தப்பிள்
நம் துர்களுக்குள் கோப்பு ரெட் அற்புதம்
u Srl | Willisiai || LIJIET OM கருக்கு அந்ாதைவி III PATRIAEA kni inspil Will
IF THE IL iiiiii.
s
in II
t
It
-
T
था।
திருமதி ருெமே
வின்சலா சுமதி
ܒ ̄ ܒ