கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.06.13

Page 1
Registered as a News Paper in Sri Lanka
Reade :
திை
HIINAALIAS ANKA NAT ONA
 
 
 

Fll file
திருக்கு
| ܓܒ
|| -
IISLI
■。)

Page 2
முரசம்
(மாமனிதர் மன்ைடேலா)
6) #66T LD6ögt-Col. L6ùit அதிபர் பதவியில் 蠶 தானாக ஓய்வு ப்ெறுகிறார்! அவர் நினைத்திருந்தால் அதிபர் பத 蠶 蠶 ருந்திருக்கலாம் Desaist G8 chor சாதாரண அரசியல்வாதியல்ல; Gurrrrts -9560IIT ou 5 noût எதனையும், எப்போதும் ရွှံူးနှီးနှီ LITU IT 60 மன் உறுதி இருக்கிறது! 瀏醬% எதுவுமில்லை;
JUTOTTA. LJ. Voll 慧黜 ւյքlա 槛 siad i [p', 'g grafluichí Gaor Guintirm dúil | ஒடுக்கப்பட்ட மக்களது
U 9Ql, ULA95LD
LDL "...G5 Gud! அது தென்னாபிரிக்க கறுப்பின மக்களாயினும்
ங்குள்ள தமிழ் பேசும் மக்களாயினும் -" , ". போராட்டம்தான்! போராட்ட வடிவங்கள் GειμεύοΤΟΕιρπαστ του Lρπριμι ,ου πιο ஆயுதப் போராட்டம், ஆயுதமேந்தாத போராட்டம் என்று இரண்டு வடிவங்கள் জনLIGLIFT 951 to an-টা তো ততো ! 蠶 எந்த வடிவம்
ரதான பாத்திரம் வகிப்பது st göTug05 ழ்நி C
亚马亚岛 OO) SA ) Φ.Α. Ο ΟΤ 醬
யுதப் போராட்டம் ரதான வடிவமாக இருக்கும் காலகட்டத்தில் சுட்ட, 設醬 LDS.J. si.
பாராட்டங்களும் நடக்கலாம்!
ந்த இரண்டு LIETOTT TILL 6AJL96AJJEB 600GT VAR இனைத்து முன்னெடுப்பதிலேயே ஒடுக்கப்படும் மக்கள Ꭿ560Ꭷ6ᏙᎯ 602ᏓD. தனது திறனை காண்பிக்க வேண்டும்! தெ. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் 蠶 rsăr(b) suly sură a 60) o un கச் சிதமாக முன்னெடுத்தது! Glouলা ০০১০া।ulওয়া এণ্ড্য ও0per தோற்கடிக்க 譜醬 GBurtormr C. GBur
ரதான வழிமுறையாக இருந்தது! அதே சமயம்
ஆயுதமேந்தாத மக்கள் எழுச்சிகளும் நடைபெற்று வந்தன! L'ont coorouñressin Courrorrup sor fr தொழிலாளர்கள் போராடினர் பெண்கள் போராடினர்.
ந்த மகத்தான நிகழ்வுகளுக் 劉鬍露 நெல்சன் மண்டேலாவும் தலைமை வழங்கினார்கள் போராட்டங்களிலும்
யாகத்திலும் விறிய தலைவர் என்பதால்தான் பதவியைத் துச் சமாகத் துக்கியெறிய முடிந்துள்ளது! பதவியை இராஜினாமா சய்வதாக நாடகமாடி அனுதாபம் ord அரசியலும் நாமறிந்ததே இந்தியாவில் சோனியா 蠶 நடத்தியதும் அத்தகைய நாடகமே இது சாக்கடை அரசியலின் அடையாளம் Loĝis assoo6nujo கட்சித் தொண்டர்களையும் முட்டாள்களாக் அவர்கள் முதுகில் சவாரி செய்யும் தந்திரம் ஆனால், மாமனிதர் மண்டேலா செய்திருப்பதோ Loծ, as soon ալւo, sւ Ժlaօապւն 蠶 தரிந்த தலைவரின் தியாகம் பிரதமர் பதவி
ட்டாது என்றால், கட்சித் தலைமையும் வேண்டாம் என்று வெளியேறியவர் சோனியா காந்தி
அதிபர் பதவியை உதறிப் போட்டுவிட்டு, கட்சி தரும் பணிகளை
அன்புள்ள உங்களுக்கு, தென்னாபிரிக்கத் தலைவர் ைெகிமே
e TT: EET
நாம் பண்ணுகிற தப்பு நமக்குத் தெரியும் எப்ப தெரியும் கெட்ட குணம் உள்ளவன் என்று நம் பலபேர் வைதுகொண்டே இருப்பார்கள் அப்போது அவர்களிடம் நமக்கு கோபம் வரும், ஆனால் நாம் அக்கிரமம் பண்ணுகிறோம் என்பது நம்மில் ஒரு தெரிந்தால் இன்னும் அதிகமாக அவர்கள் நம்மை
உண்மையாகப் பார்த்தால் நாம் பண்ணாத தப்பைத் தாக எண்ணிக்கொண்டு ஏசிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்ளுக்குத் தெரியாது என்பது நமக்குத் தெரியும் ஆை ஓயாமல் வைது கொண்டிருக்க வேண்டும் நம்முடைய நல்ல குணம் எவ்வளவு என்று பிரித்துப்பார்த்தால், நம்மு கெட்டகுணம்தான் மலையாக நிற்கும் எந்தப் பேச் குணத்தை மாத்திரம் எப்படியாவது சொல்லாததுபோல றோம். ஆனால் நம்முடைய தீயகுணத்தை பிறருக்குத் தெ
மற்றவர்களிடம் நம் பலவின்ங்களை மறைத்தாலும் பாது என்பதும் நமக்குத் தெரியும் சில சமயங்களில் ந இப்படி கெட்ட காரியங்களைச் செய்து கொண்டு வேதனையும் கூட வருகிறது இவ்வளவு கெட்ட காரியங் வேண்டுமா என எண்ணத்தோன்றுகிறது தப்பை நினை இல்லை. இவ்வளவு தவறுகள் செய்த எனக்கு நல்ல புத்தி இப்படியான தவறுகளைச் செய்யாமல் இருக்கக்கூடிய கொடுக்க மாட்டாயா என்று கடவுளை மனம் கசிந்து பி ጓL_6ኽክዘዕ. கொஸ்லந்
கவிதைப் போட்டி
GfljOJ, 6n கிடைத்தாலும் O–6ogi, Gott
SLiba si SIGJEDISLib பிடித்துள்ள வியக்க வைத்த கவிதைகள்: 顯 நாங்களே FLD556JLo அடிபடும் நாங்களும் (6), III பந்தாக மட்டுமா? இந்நாட்டு இங் அடிக்கும் மககள தான இங் மட்டையாகவும் Ahj,OJ, 'ol pGII ( நாங்களே! ரசிக்கும் வரை
அஅச்சுதன்-சேனையூர், திருமதி புவனேஸ்வரி, Lipsi
மூதூர், LUGNT Gf Gg GÁJAJÚDL60). போராடு! போராடு போராடு எதிர்த்து வரும் அடிக்கடி அரங்கேற்றும் பந்தோடு போராடு 9]|tglot போராடினால்தான் P1 LDo) )9,5
பொன்னான எதிர்காலம் முறையான TL' கண்முன்னால் மலரும் செ.சுகுமார்-மாங்கே அயாழினி-மட்டக்களப்பு Sህበ856
பிடித்தது தொற்று நோய் அரசுக்குப் பி வெடியென்றும் அஞ்சாமல் மு. முரளிதரன் வெயிலென்றும் பாராமல் பிடியாத தமி தெருவெங்கும் விரைவாகப் ள்ேபிராக்ரல் பரவியுள்ள வைரசு பந்தும் மட்டு கிரிசாந்தி, சந்திரகலா- சொல்வது இ புதிய வன்னியனார் வீதி, மட்டக்களப்பு திக்கபக்த GJITës GÉNj குறுதி UBB66)
க்கெட்டைச் சாய்க்காத பந்து விரைந்து விடுபட்டு :) மட்டையில் மோதி தமிழின உ 0)LIITU GITT j GLITGù, ஓங்குவது து பாய் வாக்குறுதிபோல் பேரின வாத
காற்றில் பறக்குது பார்
சி. ஞானராஜா-மனோரகம், வாழைச்சேனை.
ஆர்.ஜெயக்குமார், அமெரிக்கா, முரசுக்கு மட * லிகுகநாதன், ஜப்பான். suffselslá
செ.மரியதாஸ், சவுதி அரேபியா,\ பெயர் 獻 * முரவி, கொழும்பு01 முடிந்த * எம்.அரியமலர், தம்பிலுவில்-02.
ப.தமிழினி, புத்தளம். * யாழ்ப்பாணம். E. * ஜெரூபன், புதுக்குடியிருப்பு. முக்கி * காதண்மதி, முல்லைத்தீவு. * சுபாஷினி திலகரட்ணம், மட்டக்களப்பு. த
Glց նա Շաng no: Lugarres 蠶 CSg Teos LIII ಆಕ್ಟಿ
தத arrass sole gausso besöör GB suori 鷺 żi சத்தான அர 鷺 பதவிகளுக்காக
ësirr Sir Gosses GSSIT Golui Giosujirrans
േ' மாற்றிக் கொண்டே இருப்பது தற்கால அரசியல் பதவியையே சட்டையாகக் கருதி கழற்றி விசியிருப்ப்து மன்டேலாவின் அரசியல்
ான் ஒரு மாமனிதர் என்பதை ரூபித்துவிட்டார் 15 siog sör osisir CE sunt அந்த மாமனிதரை
CPU er
geräé;on grifft im G. கெளரவிக்கிறது
(3LImụrm offlo, Gin getiue).jgfil6ũ60601 နှီးရီး’ မှီနှီ
PCB DOTAE GOOgEASEDCSED
醬 உலக சமாதானத்திற்காக
உழைக்கத் தாயராக இருப்பதாகவும், fiိန္တိပွါးနိ செயற்படத் தயாராக இருப்பதாகவும் point CB 6un e blugit sitnft மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் நாடி நிற்கும் தமிழ் பேசும் தரப்பு மண்டேலாவின் மத்தியஸ்தத்ை பெறுவதற்கு முயல் வேண்டும்!
வந்து கலக்கும்வரை -gafinfhuir
மீண்டும் மறுமடலில் என்றென்றும் அன்புடன்
இந்த ஆண்டுக்குள் இனப் பிர தீரும் என்று அம்மையார் கூ நம்பும் அளவுக்கும், அதனை பத் களுக்கு கூறுமளவுக்கும் தமிழ்க் குழுக்கள் சுற்றுக்குட்டி இருப்பது வேதனை தருகிறது. இப்படிப்பட்ட அ ஞானிகளை எண்ணி புல்லரிக்க வேண்டியதுதா ], ILDéMöl, als
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- GulfidiaspijpleineDJ ë956 ging
D
鷲 நாள் இருள் சூழ்ந்த மேகக் கூட்டங்களைக் கண்ட ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் திடுக்கிட்டு முகவாட்டமடைந்து
Lj, 凸
Hill
யார் ஏசுகிறார்களோ உள்ளுக்குள் எவ்வளவு ருக்காவது தெரியாது. வய வேண்டிவரும் நான் நாம் பண்ணியிருப்ப நாம் பண்ணுகிற தப்பு யால் நாமேதான் நம்மை
GOTLEG
NLLITT,6T.
இதனை அவதானித்த ஆயிஷா (ரலி) அவர்கள் ஏந்தல் நபி யைப் பார்த்து "கரு மேகம் சூழ்ந்து விட்டால் மழைதானே பெய் யும் ஏன் இவ்வாறு முகவாட்டமடைகின்றீர்கள்? என் வினவினார். கெட்ட குணம் எவ்வளவு அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் "ஆயிஷாவே இந்த டையநல்ல குணத்தைவிட கருமேகத்தினால் மழையே பெய்யுமென எவ்வாறு நாம் நம்ப லும் நம்முடைய நல்லL- -இடமுடியும் அதனை அல்லாஹ் ஒருவனே அறிந்தவனாக உள்ளான்
பிறருக்குத் தெரியப்படுத்திக் கொள்கி அன்றொரு நாள ஆத' என்ற மனித வர்க்கத்தினர் இருள் யாமல் முடி மறைக்க முயற்சிக்கிறோம். இழந்த "கு மேகக் கூட்டங்களைப் பார்த்து வரண்டு கிடக்கும் நீரோடைகளுக்கு நமக்கு நாமே : இன்று மழை நீர் கிடைக்கப் போகிறது என்றெண்ணி அனைவரும் ஆனந்த ேே:மடைந்து கித்தாடினர். தளைச் செய்ய இந்த ஜென்மம் நமக்கு ஆனால் அல்லாஹ் அந்தக் கருமேகங்களை பெரும் சூறாவளிக் துக்கொண்டு அழுவதில் பிரயோஜனம் காற்றாக மாற்றி, "எல்லாமே இயற்கை அல்லாஹ்வே இல்லை" என்ற ஆத் : வர்க்கத்தினரை அக்காற்றின் முலம் அழித்தொழித்து விட்டான் அந்த #??: ஞாபகம் இப்போது எனக்கு வரவே திடுக்கிட்டு முகவாட்டமடைந்தேன் ஆயிஷாவே" என்றார்கள் எம்.சி.கலில், கல்முனை-5
தை, எஸ்.என். ராஜரட்ணம்.
alо зto 9 islang Bung EG).313
EESTELLT
ளையாட்டில்
ம் கிடைக்கும்
Пош
அழுதாலும்-எமக்கு
இருக்குது
GOLI
நிக்கவயல் , அம்பாறை
TLITLLo
D6), oùQTI)
6))IL__በ L__1__ID–
கிலாந்து கிரிக்கெட்டால்
ó
JGůsorti
IL TIL I ID
து வரும் ரொக்கட்டால்
எஸ்.ரெட்ணராஜ்-ஆரையம்பதி
பொய்ப் பொதி ஓங்கி அடி பொய்யான பொதி உடைந்து போகட்டும்
வி.கிருபைமலர்-கல்லடி
DT. LDLLasason UL
|ம், பிடியாததும்
டித்த தமிழன்
I.
முன்
T. எண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் எண்ணிக்கை DLu|LD) அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி துவே! வையுங்கள் 2з9шишиш-9ызстан-ш கடைசித் திகதி 19.06.1999
G5IIggy Flgian Digif
பி
ல் அனுப்பிய முரசே! கோகிலா என்ன செய்துவிட்டாள் L) 9.6IGISIJOIT റട് காதிலை பூ சுந்தசாமியாரின் அருமையான தொடர் ஜெயகாந்தன் Gigiju Lu . கடிதக் கிண்டல் அபாரம் டமில்' நாவல்களை முன்னர் ஒரே மூச்சில்
Austas GMT: கட்சிகள் புலிகளை எதிர்க்கும் D GÄST படித்து முடிப்பவள் நான் அனைத்தையும் மையான காரணத்தை தனது I படிக்க கிடையாதது பெரும் மனக் பாணியில் புரியவைத்தார். புலி குறையே முரசில் ஜெயகாந்தன் எழுத்து களை எதிர்ப்பதாக காட்டிவிட்டுத் இடம்பெறுவது ஈடில்லா மகிழ்ச்சி தான் அரசையும் நோகாமல் குத்து எம்.கோகிலவாணி கொழும்பு-09 வார்கள். இது பழகிப்போன திரு ட்டால் நாசம் விளையாடல்தான் எமக்கு சலித்து OI 2350D353555905
பிழையான விட்டது. - கையில் சிக்கிய மின்னல் பொழுது பாடுகளுடன் உள்ள கட்சிகள் ஒன்று காதமி லி/போக்குக்கு உகந்த தொடர்தான். ஆனால் அந்த நிலைப்பாடுகள்தானே மேலும் ஜெயகாந்தன் அவர்கள் தருகின்ற தொடர் |றும் இதனைக் கணக்கில் கொள் வாழ்க்கைக்குத் தேவையான கதை இவ் கீறல் விழுந்த ரெக்கோட் போன்று வாறான தொடர்களைத் தேடித்தரும் முக்கியம் என்று எழுதிக் கொண்டி குடாநாட்டுக்கு நிதி ஒதுக்கி முரசுக்கு பாராட்டு. ಉಗಾ 蠶 ாகள 盤 விமர்சகர்கள் C விட்டு பின்னர் குடாநாட்டையே அவர்களது கதையையும நாம இரசித்து ஆர்தினேஷ்குமார் வாழைச்சேனை) 2, P5 g) மட்டக்களப்பு
g| 62|ILITII9535, -93. LDL- -
OITEDIOTGAIili Gʻ(196fofiONIFASIZag:Turrirug3Sgos ாா|திருத்த ஜனாதிபதிநிதி ஒதுக்கிய '''தாக பெரிதாக அறிவிக்கிப்பட்டு புலிகளுக்கு எதிராகக் கண்டன
: P". 13 மாதங்கள் சென்றுவிட்டன. கணை தொடுப்பதில் தமிழ்க் கட்சிகள் ன்றவர்களை யாரும் தடுக்கவும் அந்த நிதிக்கு என்ன நடந்தது? முன்னிற்கின்றன. அதேபோல அரசும் லை, மிரட்டவும் இல்லை. அப்படி 'பாரதிய இனதா அரசு பதவிக்குTபடைகளும் செய்துவரும் மனித உரிமை ந்தும் யாரும் பாடசாலைக்கு செல்ல் வந்துள்ளதால் நடத்தப்படும் மீறல்களைக் கண்டித்து குரல் கொடுத் லை. இது தன்னியல்பாக நடைபெற்ற நாடகம்' என்று முரசு அன்று ஏன தயங்குகின்றன? அரசைத திருப்தி ச்சியாகும் இதற்கு முரசு கொடுத்த கூறியதை நாம் மறக்கவில்லை செய்யத்தான் இவை கண்டனம் செய்கின் கியத்துவம் வரவேற்கத்தக்கது. ஜெ விஜயகுமார், சுன்னாகம்)றன. நாம் முட்டாள்களல்ல.
- பி.அரவிந்தன், வவுனியா
காகேசவன், யாழ்ப்பாணம்
ழ்க் கட்சிகள்
us), o "" உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது fgg, ஆககங்கள ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ : DÄR A6/III } தொடர்புகளுக்கும்: முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் քաշ) 60T (Up U 89 GJIT ULOGUT, Y கள் முரசு அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு த.பெ.இல-12, கொழும்பு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் AL. Ogron) is assi (Fax):- 074.513266 ("I Ult. H T(0) - குறிப்பிட்ட தாளையும் அனுப்ப
வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு நிர்வாகி
yతి.13-19,1999

Page 3
புவிகள் இறுதி
மட்டக்களப்பில் கரும்புலித் தாக்கு தலால் ராசிக் கொல்லப்பட்டதை அடுத்து விகள் விடுத்துள்ள அறிவித்தல் பெரும் ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்க் கட்சி உறுப்பினர்கள் அக் கட்சி களில் இருந்து விலகி தனிப்பட்ட வாழ்க் கைக்குத் திரும்ப வேண்டும் விரும்பினால் தம்மோடு இணைந்து பொது எதிரிக்கு எதி ான போராட்டத்தில் ஈடுபடலாம் என்றும் விகள் தமது அறிவித்தலில் தெரிவித்துள்ள
புலிகளின் குரல்" வானொலியில் கடந்த ஒருவாரகாலமாக காலையும், இரவும் இந்த அறிவித்தல் ஒலிபரப்பாகி வருகிறது. விசேட அறிவித்தலாகவே ஒலிபரப்பி வருகின்றனர். கடந்த காலத்திலும் இவ்வாறு அறி வித்தல்கள் விடுக்கப்பட்டன. ஆனால் அவை பிரசுரங்களாக மட்டுமே இருந்தன. இம்முறை தான் மீண்டும் மீண்டும் விசேட அறிவித்த லாக வானொலியில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அரசுடனும், படைகளுடனும் இணைந்து செயற்படும் கட்சிகள்மீது பாரிய தாக்குதல் களை புலிகள் தீவிரப்படுத்த உள்ளனர். அப்போது ஏற்படும் உயிர்ப்பலிகள் தொடர் ாக மக்களிடையே அதிருப்தி ஏற்படாதிருக் வே போதிய முன்னறிவிப்பு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களைப் போல் அல்லாது து இறுதி எச்சரிக்கையாகவே விடுக்கப்பட்
݂ ݂ ݂ ݂ Glji IETI EDLj BjijG|Bi
|
grs Glori
தேசத்துரோக தொடர்ந்து அனுமதி தலைப்பில் புலிகளின் வித்தல் வெளியிட்டு யாழ் குடாநாட்டிலும் ச பட்டுள்ளன.
LIGOMILLINGOT Ifan Lua
டுள்ளது என்று தெரியவருகிறது.
இதுவரை தமிழ்க் கட்சித் தலைமைகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்மீதே புலிகள் குறிவைத்தனர். இந்த அறிவித்தலின் பின்னர் சாதாரண உறுப்பினர்களுக்கும் குறிவைக்கப் பட உள்ளதாம்.
இந்த அறிவித்தலின் பின்னர் பரவலான ரீதியில் தமிழ்க் கட்சிகள் தாக்குதலுக்கு உள் ளாகலாம் என்றும் அஞ்சப்படுகிறது
Qg5TrGOvõi Tresión Iño (C:
சிங்கள வீரவிதான இயக்கத்துக்கு தமிழ் மக்களை கை தொண்டமானும் இதொகாவும் கடும் பெர்லிசாரும் வீரவித எதிர்ப்புக் காட்டியுள்ளனர். ஆயினும் இந்த களுக்கு எதிராக அ. இயக்கத்தின் பின்னாலுள்ள அமைச்சர் பற்றி மறுக்கின்றனர். எதுவும் கூறாது தவிர்த்து வருகின்றனர். அவ கொழும்பில் இே
முன்பாக ஊர்வலம் ெ சட்டத்தின்கீழ் தடை
இ.தொ.கா. * கொடிகளை கிழிக்கு என்ன செய்து கொண் காலச் சட்டப்படி செய்யத் தவறியது ஏ இவ்வாறான அதி வட்டாரத்திலேயே
ரைப் பற்றி பிரஸ்தாபித்தால் அரசில் இருந்து வெளியேற வேண்டியிருக்கும் என்பதே உண்மை யான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை இதொகா அவசரகாலச் சட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.
மலையகத் தமிழர்கள் உட்பட அனைத்து மிழ் மக்களும் பாதிக்கப் 蠶 வருகின்றனர்.
அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி LLSSS SS SS SSLSLSS SSLSLSS SS SS SS S S SS
தென் மாகாண சபைத் தேர்தல் பத் தாம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. கடந்த ஐந்து மாகாண சபைத் தேர்தலை விட இத் தேர்தலில் அதிக வன்முறைகள் இடம்பெறும் என்று தெரிகிறது. வடமேல் ாகாண சபைத் தேர்தல் போன்று இல்லா விட்டாலும்கூட பெருமளவு வன்முறைகள் டம் பெறுவதற்கான நிலமைகள் காணப்படு கின்றன.
பொஜமுன்னணி இத் தேர்தல் களத்தில் முன்னணியில் நிற்கிறது. ஐதேகட்சி ஆட்சி யைக் கைப்பற்றும் சூழ்நிலை அறவே
கு-கிழக்கு மாகாணங்களை ஒன்றி ணைக்கும் பிரதேசமான 'மணலாறு' என்ற ழைக்கப்பட்ட இடத்தை சிங்களத்தில் வெலி ஓயா என்று பெயர் மாற்றி திட்டமிட்டு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களை அரசாங் கம் குடியேற்றியது போதுமான பாதுகாப்பும் வழங்கிவந்தது.
வட-கிழக்கு மாகாணம் தமிழரின் பாரம் பரியத் தாயகம் என்ற கோட்பாட்டை முறிய டிக்கவே இரு பிரதேசங்களுக்கும் எல்லை பாக விளங்கிய மணலாறு, வெலி ஒயா என்று பெயர் மாற்றப்பட்டது.
அன்று தொடக்கம் இன்றுவரை இப்பிர தேசத்தில் மோதல்கள் அடிக்கடி நடந்து வந்துள்ளன. கொக்கிளாய் என்ற மீன்பிடிக் கிராமமும் வெலி ஓயாவுக்குள் ஒரு பகுதி யாக விளங்குகிறது.
வெலிஓயாவில் அண்மையில் புலிகளின் தாக்குதலில் 1 குடியேற்றவாசிகள் கொல்லப் பட்டது தெரிந்ததே இத்தாக்குதலை மேற்
ஜேவிபிக்கு பெரும் ஆதரவு
3 1/2 (3.
ஜனாதிபதி சந் தலமான அலரிமான ". 20 இலட்சம் ரூ
விளங்கப்போகிறது.
பொஜமுன்னணி இரண்டு சக்திகள் மட் தேர்தலின் பின்னர் பலமான மூன்றாவது
கிடையாது இரண்டு அணிக்கும் ஜேவிபி. பலத்த சவாலாக மாறியுள்ளது.
மேல் மாகாண சபை போன்று தென் மாகாண சபையிலும் ஜேவிபி. கணிசமான ஆசனங்களைப் பெறவுள்ளது. தென் மாகாண சபையில் ஜேவிபிதான் முக்கிய பாத்திரம் வகிக்கப்போகிறது.
ஜேவிபியின் உதவியுடன்தான் பொஜ
முன்னணி தென் மாகாணசபை ஆட்சியை உருவாகியுள்ளது. நடத்த வேண்டியிருக்கும். இனிமேல் இனப் ஜேவிபியின் பெரும் எழுச்சிக்கு தென் சகல பிரச்சனைகளிலு
கள் பிரதான பாத்திரம்
மாகாண சபைத் தேர்தலும் உதாரணமாக S S S S SLS S S SS SS SS
மட்டக்களப்பு-கி செய்கைக் காணிகளு வராக நியமிக்கப்பட் என்பவரும் மற்றும் இ வர் என்று கூறப்படு ஒருவரும் புலிகளினா பங்கள் சிறையில் விசார கொக்கிளாயிலும் புல்மோட்டையிலும் டுள்ளதாகத் தெரியவ காலத்துக்குக் காலம் சென்று மீன்பிடித்து தீவிரவிசாரணை வரும் தென் இலங்கை மீனவர்கள் அங் இவர்கள்மீது ஒழுக்க கிருந்து வெளியேறி நீர்கொழும்புக்கு வந்து களே சுமத்தப்பட்டுள் விட்டதாகக் கூறப்படுகிறது. கிறது. ஆனால் இவை
வெலிஓயாவைச் சேர்ந்த குடும்பங்கள் LIG) II Ֆլյոլի 679 601/n) հիԼւցn goլլի "ण :" 1 விவசாயிகளிடமிருந்த கொக்கிளாயிலும் சுற்று வட்டாரங்களி சம்பந்தப்பட்ட பிரச்சி காளிதாசனின் கடை லும் சில நாட்களாகப் புலிகளின் நடமாட்டம் மட்டக்களப்பிலு அதிகரித்திருப்பதாகக் 9, GÖSTLI LIGA) fih 35 GMT பகுதிகளிலும் தம் , ಅಥ್ಲೀಟ್ಶ್ 1ೇನ್ತಿ। என கொக்கிளாயில் சில ந'கு மு? ஒவ்வொரு போகத்தி ST. புலிகளின் மோட்டார் தாக்குதல்களும் முஸ்லிம் விவசாயி 阿L阿曼s町、
கொண்டதாகக் கருதப்படும் அப்பிரதேசத்தை விட்டுப் போகவில்லை என்ற தகவல் பரவியதும் அங்கிருந்து பல சிங்களக் குடும்பங்கள் பயம் காரணமாக வெளியேறிவருகின்றன.
கராஜை முடிவிட உத்தேசம்
மட்டக்களப்பில் கரும்புலித் தற் கொலைத் தாக்குதல் இடம் பெற்ற ஐவர் கராஜை நிரந்தரமாக முடிவிட உத்தேசம் கொண்டிருப்பதாக அறியவருகிறது.
மோட்டார் சைக்கிள்கள் திருத்துவதற்கு ஏற்ற பிரபல இடமாக உள்ள இந்த கராஜ் கடந்த 29.05.1999 அன்று றாசிக் குழுத்
தலைவர் கணேசகுமார் றாசிக்) தற்கொலைக்
கரும்புலிப் போராளியால் கொல்லப்பட்ட
துடன் தற்காலிகமாக முடப்பட்டுள்ளது.
கராஜ் உரிமையாளரான ஐவர் உட்
பட மேலும் அந்த கராஜில் வேலை செய்த
ஊழியர்கள் அனைவரும் விசாரணைக் ,། குட்படுத்தப்பட்டுள்ளார்கள்
தற்கொலைக் குண்டுதாரியான மேஜர்
அரசப்பன் எனும் இயக்கப் பெயரைக் கல்முனையில் கொண்டவர் மயில்வாகனம்-அருட்செல்வம் ஏக காலத்தில் றாசி மட்டக்களப்பு சந்திவெளியைச் சேர்ந்தவர் ஏஜேரஞ்சன்)ே என் என்றும் கட்டழகனான இவர் 1978 ஆம் யோகத்தரான ஏசத் ஆண்டு 1ஆம் மாதம் 08ஆந் திகதி பிறந்தவர் புலிகளால் சுட்டுக் என்றும் தாம் அடையாளம் கண்டுள்ளதாகப் LDLL 955 GTUL-6)] பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் உறுதி யினரின் முகாமிலு செய்துள்ளனர். 0 - ருடன்தான் ரஞ்சன்
குமாரின் றாசிக்) மர கொள்வதற்காகவே சென்றிருந்தார். அ தாயின் வீட்டில் தா
மாணவர்ஒன்றியப்பிரதிநிதிகூறுகிறார்:
நாம் மெத்தனமாக
"அனைத்து பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் சமீபத்தில் உருவாகி
TGT35/.
நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழக தமிழ் மாணவர்களையும் உள்ளடக்கிய மாண வர் ஒன்றியம் தோன்றியுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.
தமிழ் மாணவர்கள் எதிர்நோக்கும்
y.13-1919
பிரச்சனைகளுக்கு மட்டுமன்றி தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனித உரிமைப் பிரச்சனைகள் தொடர்பாகவும் குரல் கொடுக்க பின்நிற்க மாட்டோம்' என்று ஒன்றிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
"மாணவர்களாகிய நாமும் தமிழ் சமுகத் தின் ஓர் அங்கமே அந்த வகையில் தமிழ் மக்களைப் பாதிக்கும் விடயங்களையிட்டு
அவசரகாலச் தடைச் சட்டம் ே மக்கள் மட்டுமன்றி கப்படுகின்றனர். கை அவ்வாறான சந்த மாணவர்கள் என்ற sa GO Ga lugar GI
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

EFFEO,
யும் மீறி அச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள் ளன்ம பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி
செயற்பாடுகளை யுள்ளது.
முடியாது' என்ற சுவரொட்டிகளில் பின்வரும் வாசகங்கள் குரல் விசேட அறி காணப்படுகின்றன: "தேசத் துரோகம் ரும் அதேநேரம் தொடர்வதை அனுமதியோம்
ரொட்டிகள் ஒட்டப்
ஆசன ஆசையில் தமிழர் சாசனத்தை விற்கும் தமிழீழ தேசத் துரோகிகளுக்கு தமிழீழத்தில் இடம் கொடுப்பதா? போன்ற
த கண்காணிப்பை
ଭୌGiri
விதான இயக்கத்தை அவசரகாலச் சட்டத் தின்கீழ் அரசு தடை செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவசரகாலச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரான சட்டம் என்று அறிவித்து இ.தொ.கா. எதிர்த்து வாக்களிக்க வேண்டும்" என்று அமைச்சர் தொண்டமானிடம் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளதாம்.
வீரவிதான இயக்கத்துக்கு எதிராக நட வடிக்கை எடுக்குமாறு போராட்டமும் நடத்திக்கொண்டு அவசரகால சட்டத்தை
ang Gral. எ போன்ற இயக்கங் னைப் பயன்படுத்த
ாகா அலுவலகம் றதை அவசரகாலச் சய்திருக்க முடியும் லகத்திற்குள் புகுந்து வரை பொலிசார் டிருந்தனர் அவசர IഖTഞ61 ഞdg|
”。 ஆதரித்தும் வாக்களிப்பது அர்த்தமற்றது நப்திகள் இ.தொ.கா என்று இ.தொ.கா தலைமைப்பிடத்திடம் ழுந்துள்ளன. வீர எடுத்துக் கூறப்பட்டுள்ளதாம். O
பாதுகாப்பு
காயில் சுற்று மதில்
ரிக்காவின் வாசஸ் காப்பு மதில் ஒன்று கட்டப்படுகிறது. லங்கா கையைச் சுற்றி 3 ட்ரேடிங் அண்ட் கொன்ஸ்ட்றக்சன்ஸ் பிரை பாய் செலவில் பாது வெட் லிமிட்டெட்' என்ற நிறுவனத்திடம் "" " " " " இப்பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதுகாப் ஐதேகட்சி என்ற புக்கருதியே இப்புதிய மதில் கட்டப்படுவ டுமே 1994 பொதுத் தாகக் கூறப்படுகிறது. G இருந்தன. தற்போது உத்தி பூர்வ சக்தியாக ஜேவிபி வாஸ்தலமா ஜனாதிபதி மாளகைசகல வசதிகளையும் கொண்டதாகவும் ஏராளமான
பிரச்சனை உட்பட பொருட் செலவில் பராமரிக்கப்பட்டும் வரு
மட்டக்களப்பில் அறிவிப்பு
மட்டக்களப்பில் ராசிக்மீதான தாக்குதல் தொடர்பாக புலிகள் பிரசுரம் ஒன்றை விடுத்துள்ளனர்;
"இங்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் அறப் போரைப் புரிந்து கொள்ளும்படி பலமுறை கூறியிருந்தோம்
நிகழ்ந்து கொண்டிருக்கும் இப்போரிலே தர்மமும், சத்தியமும் எமது மக்களின் பக்கமே உள்ளது என்பதை பலமுறை தெளிவுபடுத்தி யிருந்தோம்.
ஆயினும் நீங்கள் அரச படையின் செயற்பாட்டில் மயங்கியிருந்தீர்கள் அரச படையின் அட்டுழியத்தை மிஞ்சியிருந்தீர்கள் எம் மக்களைத் துன்பப்படுத்தினீர்கள் விடுதலைக்கு ஆதரவு நல்கியவர்களை காட் டிக் கொடுத்தீர்கள் ஒரு சில போராளிகளைக் கொன்றுவிட்டு எக்காளமிட்டு மகிழ்ந்தீர்கள் இது நிலைத்ததா என்று சிந்தித்துப் பாருங் ፴,6ዘ .
உங்களது துரோகச் செயலுக்காக உங்க ளைத் தேடி சாவு ஏதோ ஒரு வடிவில் வந்தே தீரும் என்பதை ராசிக்கின் மரணம் திட்டவட்டமாக எடுத்துக் காட்டுகிறது" என்று புலிகள் தமது பிரசுரத்தில் தெரிவித்துள்ளனர். இப் பிரசுரம் மட்டக்களப்பில் விநியோகிக்கப் பட்டுள்ளது. ->
பட்டு வருகிறது.
இம்மாளிகை முன்னாளில் இராணி மாளிகை என்றழைக்கப்பட்டது. சுதந்திர மடைந்த பின்னர் தேசாதிபதிகளும் ஜனாதி பதிகளும் இராணி மாளிகையையே தமது வாசஸ்தலமாகக் கொண்டிருந்தனர்.
அலரி மாளிகை பிரதம மந்திரிகளுக் கான உத்தியோகபூர்வமான வாசஸ்தலமாக இருந்து வந்தது.
பிரதமர் எஸ்.டபிள்யூ ஆர் டி. பண்டாரநாயக்கா பிரதமராக இருந்த போதும் அலரி மாளிகையையே தனது இல்லமாகப் பாவித்து வந்தார். கடந்த பொதுத் தேர்தலின் பின்னர் திருமதி பரீமாவோ பண்டாரநாயக்க பிரதமரானதும்
ஜேவிபியின் முடிவு கிறது. ஆனால் இம்மாளிகை சில விசேட சில தினங்கள் மட்டுமே இம் மாளிகையில் வகிக்கப்போகின்றன. வைபவங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப் தங்கியிருந்தார். O
S S S S S S S S S S S SS SS SS SS SS SS SS SS SSS SSSSS SSSS SS
ான் பகுதியில் நெற் க்குப் பொறுப்பான டிருந்த காளிதாசன்
சிறீலங்காவில் குறிப்பாக யாழ் குடா பருடன் தொடர்புள்ள நாட்டில் கைது செய்யப்படும் பெண்களை ம் பெண் போராளி இராணுவத்தைச் சேர்ந்த பெண்களே பல கைது செய்யப்பட்டு வகையிலும் துன்புறுத்துவதாக இலண்டன் னைக்குட்படுத்தப்பட் மாநகரிலுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை ருகிறது - யின் கண்காணிப்புக்குழு குற்றம் சுமத்தியிருக்
குள்ளாக்கப்பட்டுள்ள கிறது. யல் குற்றச் சாட்டுக் இனமோதல்கள் நடைபெறும் பிரதேசங் 191 ಇಂದ್ಲಿ aan இலங்கையின் வட-கிழக்குப் பிராந் '" தியத்தில் கைதுசெய்யப்படும் பெண் சந்தே
T களுக்குரிய வரியை 'ஜத்'
துன்புறுததுவது தெ
வசூலிப்பதும் அது : ர்ப்பதுமே தகைய செய்திகளும் இதுவரை வெளியான
IIIIIIIII, J, 6 Mai, 159,9; . தில்லை.
ஆனால் இம்மாதம் வெளியிடப்பட்ட |ளுகையின் கீழுள்ள மேற்படி சபையின் அறிக்கையில் பெண்
கைதிகள் சித்திரவதைக்குள்ளாக்கப்படுவது பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்படு வதுடன் மட்டுமல்லாமல் கொலை செய்யப் படுவது பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நெற்காணி வரியாக கும் புலிகள் தமிழ்ரிடமிருந்து கோடி
ழு உறுப்பினர் பலி-சகோதரர்கள் புலிகள்16-Corn # Tးရူး၊
இதனை மோப்பம் பிடித்த புலிகள்
0699 அன்று காலை
சம்பவ தினத்தன்று அவரது வீட்டுக்கு
குழு உறுப்பினரான
பரும் பொலிஸ் உத்தி அடையாளம் காணமுடியாதவாறு பொது ார் (24) என்பவரும் மக்கள்போல் மாறுவேடத்தில் சென்று "நீங் கள் இங்கு நிற்பது உசிதமானதல்ல, புலிகள் கரையிலுள்ள படை நடமாடுகிறார்கள். எனவே புறப்பட்டுப் போங் ா றாசிக் குழுவின கள் புலிகள் அந்தப் பக்கம் நிற்கிறார்கள்
நீங்கள் விவி வீதியால் போங்கள், அம்மாவும் கூடப் போகலாமே!" என்றும் ஆலோசனை கூறியுள்ளனர்.
நமது நன்மைக்குத்தானே அறிவுரை கூறிவிட்டுப் போகிறார் என்று இதனை நம் பிய தாயும் மகனும், அவர் கூறிய வழியால் சென்ற பொழுது ஏற்கெனவே அவ்வழியில் தயார் நிலையில் பதுங்கியிருந்த புலிகள் ருக்கமுடியாது. அவர் மீது சுட்டுத் தீர்த்துள்ளனர். Lம பயங்கரவாதத காலை 740 அளவில் இச்சம்பவம் என்றவறறால எமது இடம் பெற்றது. இது பாடசாலைக்குச் செல் ணவர்களும் பாதிக் லும் மாணவர்களின் பரபரப்பு வேளை
ந்து வந்தார். கணேச ாச் சடங்கில் கலந்து நசன் காரைதீவுக்குச் சென்றவர் தனது யிருந்தார் எனினும் இடம் மாறித் தங்கி
செய்யப்படுகின்றனர்.
பங்களில் ஒன்றியம் என்பதால் அங்கு பதுங்கியிருந்த புலிகளை ரையறைக்குள் நின்று அதைச் செய்யும்" நிதி கூறினார்.
மாணவர்களும் கண்டுள்ளனர்.
ரஞ்சனின் உடன் பிறந்த மூத்த சகோ ரர்கள் இருவர் புலிகள் இயக்கத்தில் உள்ள
Lan
பாணம் உடுவில்லில் 24 வயதுடைய பெண் மணி கைது செய்யப்பட்டு இராணுவத்தைச் சேர்ந்த பெண்களாலேயே துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை இவ்வறிக்கை சுட்டிக்காட்டியிருக் கிறது.
கைது செய்யப்பட்டு சில நாட்கள்வரை இப்பெண் விசாரிக்கப்படவோ துன்புறுத்தப் படவோ இல்லை. ஏழு நாட்களின் பின்னர் இப் பெண் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் சென்ற பெண் இராணுவத்தினர் இவரை முகட்டுவளையில் தலைகீழாகக் கட்டித்துக் கித் துன்புறுத்தியுள்ளனராம் உண்மையைக் கூறாவிட்டால், சித்திரவதை மென்மேலும் அதிகரிக்கும் என்றும் எச்சரித்தனராம்
இது மட்டுமல்லாமல் சந்தேகத்தின் பேரில் கைதாகும் இளம் பெண்களை துவுணை வார்த்தைகளால் திட்டுவதும் பாலி யல் ரீதியாகத் துன்புறுத்துவதும் பெண் சிப் பாயகளால் தொடர்ந்து இடம்பெற்று வருவ தாகவும் அவ்வறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
னர். அவர்கள் தமது தாய்க்கு அனுப்பிய கடிதத்தில் 'தம்பியை றாசிக் குழுவில் இருந்து விலக்கி இந்தப் பகுதியில் வைத்திருக்காமல் வேறு எங்காவது அனுப்பிவிடுங்கள்!" என்று எழுதியிருந்தனராம்.
பொலிசார் பலி இதனிடையே அன்றைய தினம் கல் முனை ரெலிகொம் நிலையத்தில் கடமை யாற்றி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் நற்பிட்டிமுனை பொது நூலகத்தடியில் வைத்துப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். முதலாமவர் சுடப் பட்டு சில நிமிட நேரங்களில் இது நடந்தது. இவரது குடும்பத்தில் ஏற்பட்டிருந்த தகராறு காரணமாக அவரைப் பற்றிய முறைப்பாடும் அவரது நடமாட்டம் பற்றிய முழுத் தகவல்களும் புலிகளிடம் வழங்கப் பட்டிருந்தனவாம்.
அதன் காரணமாகவே அவர்மீது புலி கள் குறிவைத்தனர் என்று அறியப்படுகிறது. அவர் சுடப்பட்டது பற்றி மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்றும் தெரி விக்கப்படுகிறது. O

Page 4
ாருணத்தால்
ترتیب Gunui
நிலாவெளி தமிழ் மகா வித்தியாலயத் தில் மாணவிகள் மீது பாலியல் வல்லுறவு புரிந்த ஆசிரியர் தற்போது திருக்கோண மலைப் பொலிஸாரால் கைது செய்யப் பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்
না/TT.
மேற்படி ஆசிரியரும் உடற்பயிற்சி ஆசிரியை ஒருவருமாகச் சேர்ந்து சம்பவம் வெளியாகக் காரணமான மாணவியின் தாயாரிடம் (விரிவான செய்தி 309வது முரசில் வெளியானது) ஒரு தொகைப் பணம் தருவதாகவும் வெற்றுத்தாளில் கையெழுத்துத் தருமாறும் நெருக்குதல் கொடுத்ததையடுத்து அத்தாயார் தனது செய்திருந்தது. மகளையும் அழைத்துக்கொண்டு அவரது சொந்த இடமான கிளிவெட்டிக்குச்
திருக்கோணமலைப் பொலிஸ் நிலை யத் தலைமைப் பொறுப்பதிகாரி சேருவி லைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யின் உதவியுடன் மேற்கொண்ட நட வடிக்கை காரணமாக மாணவியும்
GJ ling LLU,
Gurij sija, si SIGSOTLIULLGOT.
IL CUPOUDAD
தாயாரும் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டு மே 27ல் முறைப்பாடு பெற்றுக் கொள்ளப் பட்டதையடுத்து உடனடியாகவே ஆசிரியர் கைது செய்யப்பட்டதுடன் மாணவியும் வைத் திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.
லயன் பியர் எனப்படும் குடியான நிறு நாட்டின் பெரும்பாலான பெரும் பான்மை இனப் பகுதிகளில் வியாபார விளம் பரம் ஒன்றை சமீப சில மாதங்களுக்கு முன்
கவர்ச்சியும், கிளர்ச்சியும் தூண்டக்கூடிய - வகையில் அமைந்திருந்த அந்த விளம்பரம் சென்றிருந்தார். மதுச்சாலைகளிலும் மற்றும் பொது இடங்களி
லும் தொங்கவிடப்பட்டிருந்தன.
பெரிய சிங்கத் தலையுடன் "அபி சிங்ஹ ஒப. (நாங்கள் சிங்க வம்சம் filius sit, 2) ISTHERE ALIONIN YOU?" 67 Görp
மாணவியின் தாய தெரிவிக்கும்போது "பெ நிர்வாகமும் தங்கள் நேர்ந்தது போன்ற உ6 னும் அக்கறையுடனும் என் வாழ்நாளில் மற துயரத்தின் மத்தியிலும் விவரித்தார். வன்ெ பறிகொடுத்த இப் பெ செய்தே காலத்தை குறிப்பிடத்தக்கது.
23
i65am I ħDILI JIġjġaċ affmp I
இவை பெரும்ப தோரை இன ரீதியில் துவேஷவேதனைகளை என்ற செய்தி முரசு ருந்தது வாசகர்கள்
இந்த விமர்சனத் தாற்போன்று இந்த தனது விளம்பரங்களி துள்ளது தெரிகிறது.
பெரிய சிங்கத்தின் படும் விளம்பரங்களில் பிடப்பட்டுள்ளது. புண் அதில் காணப்படவில்
9", UTÓIG, 11" sari GameOTG5ara ஆண்டுத்திதி 12.06.1999
9ம் ஆண்டு நினைவஞ்சலி W செல்லப்பிள்ளை தம்பிஐயா 5ம் குறிச்சி ஏறாவூர். ஜனனம்:1920 / இறப்பு: 18.8.1990 ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும்
மாண்டோர்வருவதில்ல்ைம்ாநிலத்தே
6T60T
687 GMDITATS, GIT QAM6ONGAJ, S, TIM. s த்துடிக்கவிட்டு ங்கள்ோடி மறைந்துவிட்டீர்கள்
ங்காத உங்கள் நினைவால் நிறைந்த
எமதுளளம த்தம் நிம்பதம் ಇಂದ್ಲಿ
லை குலைந்து அழுகிறது SAIGOTUTTGA) 6T60YLD BEETLI, SIGOTUS 95 TGAUTL19
D LLUIT
1ம் ஆண்டு நினைவஞ்ச
தம்பிஐயா அன்னம்மா
5ம் குறிச்சி ஏறாவூர்
ஜனனம் 13.8.1918 இறப்பு 4.6.1998
தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வண்ணம் மகன்மார் மகள்மார் மருமக்கள்மார் பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் தகவல் சா. பூரீஸ்கந்த்ராசா, மருமகன்
KLDJ Tiĥijaniá TSIIIIIIIIIIIIIGGGIGADILLD.
ய்ைத்
மருாணத்தி மருத்துவம் GOVI. APPROVED CHARITABLE ိုခြုံးမှ REGNO. 览 14/T176 "எல்லாப்புகழும் றைவனுக்கே မွစ္သစ္ကိုနှီးနှီးနှီး நியானம் - இருக்க, குழந்தைப் ப்ாக்கியம் கிடைக்க பிரிந்தவர்கள், வெறுபவர்கள் வேண்டியவர்கள் வந்து உறவாத காதல் திருமணம் கல்வி,தொழில், வ்ெவிரட்டுப்பிரயாளம் வேறு காரியங்களில் வெற்றிபெற தகாத உறவை போதைவல்த்தை மறப்பிக்கநின்ட்கால உடல்நோய், மனநோய் வேறு பிரச்சனைகள் தீர்வதற்கு கர்மவினைகாலப்பகைகன்னூறு நாஆறு, கிரகதோஷம் தீயசக்திகள், தட்ைகளாகவும் கள் ஏற்படக் காரணமாகவும் இருக்கலாம். இவைகளில் டுபட வெற்றிகொள்ள, இவைகள் ஏற்படாமல் காவல் செய்ய வேறு ல் சொல்ல முடியாத வெட்கம்ான்வேதனையான, பிரச்சனைகள், பாலியல், தம்பத்தியக் குறைபாடுகளுக்கும் த்துவ, நிறைமாந்திரீக, மனோதத்துவ ஆன்மீக ஆலோசனைகள் வரமாக வழங்குகின்றார்குருசக்தி நிலையத்தின் பிரதமகுருமஹாசக்தி டாசனா யூசர்(வைத்தியக்கலாநிதி) (QSui origjuetooli AANGEGEE "DHMSDA (இலங்கை).MBBSIDSM(இந்தியா)வமுடியாதவர்கள் கடல்கடந்தவெளிநாட்டவர்கள் கோரிக்கைகளை எழுதி பாக்ஸ் தபால்மூலமும் காலை 130 தொடக்கம் இரவு 9.30 வரை தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு தப்ால் மூலம் விருப்பங்கள்ை நிறைவேற்றலாம் (மட்டக்களப்பு)கல்லடி மளிக்கூட்டுக்கோபுரத்திற்கு கிழக்குப்பக்கமாக kam gymnályanů அம்ைதியான சூழ்நிலையில் குருசக்தி நிலையம் அமைந்திருக்கிறது.
இறைவனே பெரும் வைத்தியன்" TE:065-24872 INDIAN CLINIC (GURUSACKTHY CENTRE) |FAX: 065-25434 KALLADY BATTICALOA (P.O) (SRILANKA)
நாள் நினைவஞ்ச
ol 9 60T (ID) LIDT SOM IGE, SLO GIOTSOTUI 6M 600 SM LOGOT SA SOTILA காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, நடராஜா கா ன்பு சகோதரியும், இராஜேஸ்வரி (ஜேர்ம ங்கம், பிரகாஷ், (சுவிஸ்) விமலேஸ்வ்ரி
கமலேஸ்வரி (கொலண்ட்) ஆகியோரின் அ காலஞ்சென்றதிசாவதனி, சம்பந்தர், காலஞ்
ன்புமாமியாரும், எரிக் இவோன், பமீலா எ கைல், துசீபன், ன், தபசியா, ஸ்ரீ காலஞ்சென்றயோகலிங்கம், காலங்சென்றத மைத்துணியுமாவார். அன்னாரின் ஈமைக்
தொலைபேசி மூலம் ஆறுதல் கூறிய உற்றார் கூறும் இவ்வேளையில் 300599 ஞாயிற்றுக்கி 2Állél gol gyú), Post Office Upset előtt el
அந்தியேட்டி ă கலந்து கொண்ே தங்கள் பிரிவால் துயருறும் கணவர், பிள்ளைக
உற்றார், உறவினர் 5", Jia
பிறந்தநாள் வாழ்த்து
=டுசல்வி காருண்யா/29.059)= யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சண்முகதாஸ், சுஜாதா தம்பதிகளின் செல்வப்புதல்வி செல்வி காருண்யா தனது முதலாவது பிறந்த தினத்தை ஜேர்மனியில் BONN நகரில் உள்ள இல்லத்தில் 29.0599 அன்று வெகு சிறப்பாக கொண்டாடினார். இவரை அன்பு அப்பா, அம்மா, அப்பம்மா, அம்பப்பா,அம்மம்மா, மாமாமார், அத்தைமார்சித்தப்பாமார்சித்திமச்சான், அக்காமார், மற்றும் பூட்டன், பூட்டி, தாத்தாமார், அம்மம்மாமார் பெரியப்பாமார், பெரியம்மாமார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் யாழ்பெருமாள் அருளுடன் காருண்யாகுட்டியைபல்கலையும் பெற்று பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
தகவல் த.கருணாதனன் (சித்தப்பா) வெள்ளவத்தை
அஸ்மா நோய்க்கு
வைத்தியம் தொய்வு * ԶԱքւնւ * இளைப்பு மாப்ச்சல்
மூச்சுத்தட்டல் சளி ຂຶ கர்ைகடி மூக்கடைப்பு far தலைவலி தும்மல் போன்ற குண்ங்கலுக்கு முழு சுகமடைந்:
இபாதுகாப
Ph.DHCInd), MB.B.SCH (Cey) Govt. Reg. No. A 1553 (1970)
25, சில்வெஸ்டர் வீதி, கல்கிசை
மவுண்ட்லேவினியா - (கொழும்பு)
uബ്ബ пitas (86швилош ( Slib సీట్ల
தொலைபேசி 074-201582 தினமும் மாலையில் 4 மணி முதல் 7 மணி வரை
தூர மாவட்டத்தில் உள்ள நோயாளர்கள் இரண்டு நாட்க ளுக்கு முன்பு தொலைபேசி மூலம் பதிவு செய்தால் காலை நேரங்களிலும் பார்வையிடப் படும் சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் நோயாளர்கள் அதிகம் இருப்பதினால் புதிய நோயாளர்கள் தொலைபேசி மூலம் பார் வையிடப்படும் நாளையும் நேரத்தையும் பதிவு
செய்து வரவும்.
ot
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இதுபற்றி முரசிடம் - | ...
iegūEGLÉDLI Galillau JILI LILL-SZULEÜ
அக்கரைப்பற்று-ஆலையடி வேம்பு களைக் கிராம சேவகர் பிரதேச செயலா நடந்து கொண்டதை தமிழ்ப் பிரதேசவாசிகளிடமிருந்து மட்டும் ளர் ஆகியோரின் உறுதிப்படுத்தலுடன் கமுடியாது" என்று குடும்ப விவரங்கள் அடங்கிய பட்டியலை, பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்க வேண் நிறைவான மனதுடன் தாமதமின்றிச் சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புப் டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலில் கணவரைப் படையினர் கோரியுள்ளனர். அக்கரைப்பற்றிலுள்ள வேறெந்தத் னமணி கூலி வேலை அங்கு கோரப்பட்டுள்ள விவரங்கள் தமிழ்ப் பிரதேசங்களுக்கும் கட்டாயப்படுத் படுகிறார் என்பதும் கொழும்பிலுள்ள தமிழ்க் குடியிருப்பாளர் தப்படாத இந்த நடைமுறை ஆலையடி களுக்கு வழங்கப்பட்டுள்ள அதே படிவ வேம்புப் பிரதேசத்திற்கு மட்டும் ஏன் = == == விவரங்களாகவே உள்ளன. என்று அவ்வூர்வாசிகள் கேள்வி எழுப்பு சுமார் 100 குடும்பங்களைக் கொண்ட கிறார்கள். இது விடயத்தில் எந்தவொரு
IDDID இக்கிராம வாசிகள் விரைவாக இப் படிவங் தமிழ்க் கட்சியும் கவனம் செலுத்தவில்லை.
arald pausan I LDESSENOTTSO Set விளக்குகள் துன்புறுத்தும் இனத் Tr
பு மாவட்டத்திற்கு மீண்டும் மின்சாரம் வழங்க புலிகள் இயக்கத்தினர் 100இல் GJGIfuJTafiut இவ்வாண்டு ஜனவரி முதல் அனுமதித்ததை தேவையுள்ளவர்களும் மண் எண்ணெய் றிந்ததே. தொடர்ந்து மின்சார விநியோகத்தை சீர் குப்பி விளக்குகளுடன் போராடுகின்றனர்
செய்ய பலப்பல இலட்ச ரூபா செலவில் - - - - - - - - புதிய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. | மாற்றத்தைச் செய் திட்ட வேலைகள் பல மாதங்கள் மேற் ') III.
- கொள்ளப்பட்டன. கடந்த வாரத்திலிருந்து 5歳m山Qumāá தலை மட்டும் காணப் மாவட்டத்தின் பெரும்பாலான நகரப் தந்திரப் பொன்விழா ஞாபகார்த்த
மட்டுமே குறிப் பகுதிகளுக்குமின் விநியோதம் கிடைத்துள்ளது ' நாணயக்குற்றி படுத்தும் வாசகங்கள் ஆனால், மாலையாகியதும் மின்விளக்கு பட்டது. இந்த நாணயக்குற்றி இரண்டு 706ል). கள் எங்கிருக்கின்றன என்று பிரிவாக இலகுவில் கழன்றுவிடக் கூடிய
um mulum = தாக இருக்கிறது. ட்-கண்டுபிடிப்பது ಇಂಗ್ಲೆ? இத்தகைய தரம்குறைந்த நாணயம்
■蠶 மின் வெளியிடப்பட்டது இலங்கையில் இதுவே விக்குகள் மின்னிக்கொண்டு முதற்தடவையாக இருக்கும் என எண்னத் எரிகின்றன. மின் விளக்கு தோன்றுகிறது.
■蠶 பக்கத்தில் மண் இதில் 69 LILIILD GIGSTIGST எண்ணெய் குப்பி விளக்குகளை வென்றால் விடுதலைப் புலிகள் குண்டு
பிடிக்க வேண்டியுள்ளது.
பள்ளி மாணவர்களும் மற்றும் பல்வேறு
07.10, 1935
மீசாலை ஏரிய வைக்க வேண்டியுள்ளது வைத்துத் தகர்த்த தலதாமாளிகையின்
(மாதகல்) மண் எண்ணெய் விளக்கு உருவம் இந்த நாணயத்தின் ஒரு புறம்
令令 வெளிச்சத்தின் துணையுட பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயம்
விண்ணில் மிேன் விளக்குகள் எங்கி குண்டு இல்லாமலேயே தகர்ந்து விட்டிருச் 29.04.1ggg = ருக்கின்றன என்று கண்டு கிறது
Glassrs of air தமிழர்களுக்கான தொடர்புNTHANGA 蠶 CUPAROLD : TIPRINCI KK LL KK LLK a KKLLL 00KK KLY K KMLLA L S0 LLLLL LL LLL LLLL LLLS ಙ್ M "C":"","","&","%28" | 1975 AGGIO, "GSTO"
மாதகலைப் பிறப்
குறைந்த செலவில் ஒழுங்குசெய்து கொடுக்கப்பு
ல்வாழ்ந்து சு வில் வசித்தவரும்ாகிய FUIT TILGRATÚ #gTOVÉ SKLA EEEEEEEUNDSSONA 29.04.99 வியாழன் 9 görgy GTAIDITorni. குறைக் Ii|Ii
sot GITIT GUT TË SOTË 蠶 அன்புத் வேண்டாத ஊழைச்சதையை UITCSLO, BETEU'60lg 681 : உடம்பிலிருந்து அகறறவும | நாட்டிலும உள்நாட்டி பிள்ளை ஆகியோரின் தேக அமைப்பை லும் வெற்றிபெற்றவர்கள் 9 OTL Daegu, STA S . கட்டுமஸ்தாக வைக்கவும் = | தனை எத்தனையோ ရွှံ့မFl மருமகளும் காலஞ்சென்ற சிவபாக்கியூம் உங்கள் குறை என்ன. கணவன் ஞ்சென்றாசம்மா, பாதி ஆகியோரின் மருந்துகளோ- மனைவி பிணக்கா காதல் தோல்வியா
அப்பியாசங்களோ இன்றி |'' இ. 29 TLDØMI), QUILGOT6NGA TLD GOMI), |Jó , d, 20 ha, 6 GPDL புத் தாயாரும் புதிய முறை தகுதி அனேக குறைகளுக்கு உங்கள் பிறப்பு
蠶
Logo sou nom Long5 a61ff கத்தில் எண்ணங்களை எண்ணிய வாறு மின்சார வேகத்தில்
நன்றதயாசீலன், திகதியுடன் தொடர்பு கொள்ளவும்
iனா,சுதர்வின், திலீபன்,வனிதா, மிதுரா, T : ன் அருமைப் பே Ш0 |ணசு, குலசிங்கம், சிவராஜா ஆகியோரின் பைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் றவினர் நண்பர்கள் அனைவருக்கும்.நன்றி old Fischrain-1 Worblaufen இருந்து மண்டபத்தில் நடைபெற்றது. அன்னாரின் ாருக்கும். நன்றியைத் தெரிவிக்கிறோம். ள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மற்றும்
வரதன் ஆகியோரின் வாய்ந்த வைத்தியரினால் வெளிநா தொலைபேசி ஆடகள் மேற்கொள்ளப்படும். இலங்கை நேரப்படி காலை ெ மணி முதல் இரவு 9 மணி வரையே ஏற்றுக்
5 TIL கொள்ளப்படும் தேவை எனில் ںه مg|
மாந்திரிக ஜோதி சக்கரவர்த்தி
2. K. Samy (J. D. G. A. N.JP 62, KOtahena Street, May Feild Road
Combo 13 el 3.42463 324831,431137.
Fax 0.094 (342464
DCN
~)
AN: வெள்ளவத்தை....
ாசிங்கம் பிரகாஷ் (சுவிஸ்?004-1631847 சிவனேஸ் (சிவா 100-16259 (நவிஸ்) Tel: 593959 الري N SS
'persneri|G Temens
Gl
米 米 米 米 - 米 米 米 米 2,04,936 04.05, 1999 米 x x 米 ■ x x x 米
அமரர் சிதம்பரநாதர் கணபதிப்பிள்ளை நிழல் கொடுத்த தந்தையே
உங்கள் நினைவால் வாடுகிறோம். நிஜத்தில் நீங்கள் எங்கள் கண்ணில் நீர் வடிவதை சகிக்காத நீங்கள், வாழ்நாள் முழுவதும் கண்ணி சிந்த வைத்து விட்டீர்களே.
பெற்றவரே நீங்கள் இன்றி பொழுது விடியுமோ! சீரோங்கு நீர்வேலி பதி வாழ்ந்த கணபதிப்பிள்ளை
EffjjfTafsiib-affijei5 Jgi பெருமகனாய் வந்துதித்து வினப்புறு ' ஜயா வாசா”
வளமுற வாழ்ந்த எம் திருமகனே எம் அன்புத் தெய்வமே LIILI2) : துடைத்து ಇಂತಿ காத்த திருவுருவே
UTSOTSO 09TSUGUGISUS06):U
அன்னைமடியில் 1975.01.06 இங்கு நாம் ஏங்கி நிற்க எங்கு தான் ஒடிச் சென்றீர்களோ ஆண்டவனடியில் 1996.05.22
மரதம ஒனறு ஒடி மறைநதாலும மூன்றாண்டு மறைந்தாலும் ஈரேழு"ஜென்ம்மும்-எம் மாறாது உன்னினைவு என்றும் நினைவுதான் நெஞ்சை விட்டகலாது-ஐயா
உன்னினைவுகளோடும் உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை பிரார்த்திக்கின்றோம். உணர்வுகளோடும் கலந்து வாழும் என்றும் உங்கள் பிரிவால் துயருறும் அன்பு மனைவி, சகோதரி, அப்பா, அம்மா, அக்காமார், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர் 04-0599 அத்தான், மருமக்கள், அம்மம்மா, அன்று சிவபதமடைந்த குடும்பத் தலைவரின் ஆத்ம சாந்தி கிரியைகளிலும் அன்ரிமார், சித்தப்பாமார் 3.699 அன்று மதியபோசன விருந்திலும், கலந்துகொண்டோருக்கும், மாமாமார், மாமிமார் மற்றும் தொலைபேசி மூலம் அ தாருக்கும்பலவழிகளில் '?
உற்றார் உறவினர் நண்பர்கள் புரிந்தோருக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம் குடும்பத்தினர்.
தகவல் வைசதாசிவம் தகவல் மகள் கே. விஜயகுமாரி களுவாஞ்சிக்குடி 2629 லோவர் சென் அன்றுள் பிளேஸ், கொழும்பு-15
GDI
1、 jতীগোঁ.13-19, 1999)

Page 5
வன்னிப் போர் முனைக்கு மேலும் 20 ஆயிரம்படையினர் தேவை என்று படை உயர் தலைமை அரசுக்கு எடுத்துக் கூறி LIGATOTTBUSTLD
தன்னிலங்கையில் படைக்கு புதிதாக ஆட்திரட்டும் முயற்சிகள் படு தோல்வி கண்டுள்ளன.
றைந்தது பத்தாயிரம் பேரையாவ படையில் சேர்க்க முயற்சிகளை : விட்டு கவர்ச்சிகரமான சலுகைகளும் அறி விக்கப்பட்டன. அதற்கும் பயனில்லை.
புதிதாக படைக்கு ஆட்திரட்டும் யற்சி தோல்வி கண்டுள்ளபோது படை 器 இருந்து தப்பிச் செல்லும் எண்ணிக்கை யும் குறைந்தபாடில்லை.
ܠ .
படையில் இருந்து தப்பி
LDU)|Lly. டிப்பது சுலபமான வேலையல்ல."
பாரிய தேடுதல் நடத்த ஆரம்பித் தால் சிங்கள மக்களை அதிருப்திக்கு உள் ாக்கி, அரசுக்கு வாக்குகளில் சரிவை ஏற்படுத்திவிடும்
எனவே, மிரட்டலோடு நிறுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பாரிய படைநகர்வுகளும், நிலைகொள்ளலும் அரசு எதிர்பார்த்தளவு வேகம் பெற முடியா துள்ளது.
வன்னியில் படையினரை அகலக்கால் வைத்து நிலைகொள்ள புலிகள் அனுமதித்த ಇಂಗ್ಲ தந்திரம் பயனளித்துள்ளது.
தர்தலுக்கு தேர்தல் ஒவ்வொரு இரா வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி မျိုးမွှားမှူးမျို' மேலும் மேலும் பல திசைகளில் அகன்று நிலைகொண்டுள்ளனர் படையினர். வவுனியா-யாழ் சாலையில் வவுனியா விலிருந்து கிளிநொச்சி 15 கிலோ மீட்டர் 酥L画岛 ရွှီးမြုံ வருட காலத்தில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தையே படையினர் கடந்துள்ளனர்.
ஆனால் இச் சாலையின் கிழக்கிலும், மேற்கிலுமாக அகலக்கால்வைத்து பரந்து நிலை கொண்டுள்ளனர்.
இந்தநிலை கொள்ளலால் புலிகளுக்கு ராணுவ ரீதியில் பெரும்பாதகங்கள் ஏற்பட் இவ்வாறு பரந்து நிலைகொள்ளாது இருந்தால்தான் புலிகளுக்கு பாதகமாக அமைந்திருக்கும்.
9956) 05:05, TGAU 60061.95 ಕ್ಲಿಕ್ LUGOL élet (Ság), ரதேசங்களை பாதுகாக்கவே பெரும் ஆட்பலம் தேவையாக இருக்கிறது.
அவ்வாறு இருந்தும் தற்போது கைப் பற்றிய பிரதேசங்களுக்குள் புலிகள் தாராள மாக நடமாடுகின்றனர். ரனகோஷ1, 2
மூலம் படையினர் கைப்பற்றிய பகுதிகளுக் குள்ளும் புலிகள் நடமாடுகின்றனர்.
அங்கு முன்னரங்கப் பகுதியில் படை யினர் காவல் அரண்கள் அமைத்து நிற்கின் றனர். ஆனால் உள்ளே புலிகள் சுற்றித்திரி கிறார்கள்
படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதி களில் உள்ள சில கிராமங்களுக்குள் இருத் கும் புலிகளது மாவீரர் குடும்பங்கள் பற்றி படையினருக்கு தகவல்கள் கிடைத்தன. அத் தகவல்களை கொடுத்தது யார் என்று ತಿಳಿಶಿಷ್ಟ புலிகள் விசாரணை னர். சிலருக்கு மரண தண்டனை விதிக் கப்படலாம் என்றும் தெரிகிறது.
கைப்பற்றிய ப அங்குலம் அங்குலமாக நிலைகொள்ளத்தக்க ஆட்பலம்
uGOLGI GOTICIEES, ANGOLULUMTUEI
မျိုးမျိုးပြီ போப்புக்களை தைப்பற்றுவது படையினருக்கு யுத்ததந்திர ரீதியில் ப்ாதகமாக முடிய்லாம்.
கட்ட நடவடிக்கையாக மன் னார்-பூநகரி பாதையை கைப்பற்றி நகர்வ கூட ஆட்பற்றாக்குறையால் தாமதமா யிருக்கிறது.
இதேவேளையில் புலிகள் வன்னியில் மட்டுமன்றி, ஏனைய முனைகளிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாத யாழ்குடாநாட்டில் புலிகளது ஊடுருவல் மிக နိုုးနှီးမျိုးနှီ
ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் யாழ்கந்தர்மடம்பகுதியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
ராசிக்கை புதைத்த இடத்திலி
மிகப் பாதுகாப்பான இப்பகுதியில் நீண்ட நேரம் காத்திருந்த பிஸ்டல் குழுவினரே
ர்த்துக்கட்டியுள்ளனர்.
யாழ் குடாநாட்டில் பலியான ஈ.பி.டி.பி பிரதேசசபை உறுப்பினர்கள் பலர் அக்கட்சியின் உறுப்பினர்களல்ல. வெளியே இருந்து நிய மிக்கப்பட்டவர்களே. ஆனால் கந்தர் மடத்தில் கொல்லப்பட்ட ராஜ்குமார் ஈ.பி.டி.பி அமைப் பின் உறுப்பினர்.
யாழ் குடாநாட்டில் உள்ளுராட்சி சபை உறுப்பின்ர்களை பதவி விலகுமாறு புலிகள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர்.
இறுதியாக மிகப் பவ்வியமான வேண் கோள் ஒன்றும் விடுக்கப்பட்டது. உள்ளுராட் சபை உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நட
IgE E5 SIG
வடிக்கை எடுக்கப்படுவதற்கான அறிகுறிதான் அந்த பணிவான வேண்டுகோள்
பின்னரே அடுத்தடுத்து உள்ளு ராட்சி சபை உறுப்பினர்கள் இருண்டுபேர் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் பற்றி பரங்களை திரட்டி தீர்த்துக் கட்டுவதற் காகவே பிஸ்ட்ல் குழு ஒன்று யாழ் குடா நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதேசமயம் கூட்டணியினர் மாநகர சபை மேயர் பதவியை ஏற்காது இருப்பதால், கூட்டணி உறுப்பினர்களை தீர்த்துக் கட்டுவதை புலிகள் நிறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
தமக்கு சவாலாக ஆயுதங்களுடன் செயற் படும் இய்க்கங்கள்மீதே புலிகளது கவனம் திரும்பியுள்ளது. ணும் சமீபத்தில் புலி களுத்கு எதிரான சில நடவடிக்கைகளுக்கு யாழில் உள்ள கூட்டணிப் பிரமுகர்கள் ஒத்து ழைத்தமை புலிகளுக்கு அவர்கள்மீது மறுபடி கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்
உள்ளுராட்சி சபை தமது தாக்குதலை புலிகள் மேலும் தீவிரப் படுத்தும் சகல அறிகுறிகளும் தெரிகின்றன. ந்நிலையில் கட்டம் கட்டமாக பதவி விலகப்போவதாக புளொட் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதே. னால் இதனை முன்பே செய்திருந்தால்
ಆಶ್ಲಿ "ETíð GUIL', டாவிட்டாலும் வேறு tun TT வது போட்டியிடுவார்கள்தான்ே அரசு எப்படி யும் தேர்தலை நடத்தி முடிக்கும். ஆகவேதான் நாம் போட்டியிடுகிறோம்" என்றும் தமிழ்த் கட்சிகள் உள்ளுராட்சி தேர்தலின்போது கூறி யிருந்தன.
உள்ளுராட்சி தேர்தல் நல் GAV 95 GTGOT ODI GILB50B OSLOFTUJUD SOU
பாது கூறவே இல்லை.
அப்படிப்பார்த்தால் அரசு தேர் தல் நடத்துவதை தடுக்க முடியா மல்தான் போட்டியிட்டன. அது உண்மையானால் இப்போதும் ஏன் பதவியில் இருக்க வேண்டும்?
அரசு படையினரை வைத்து தேர்தலை நடத்தும், ஆளும் கட் த்தமிழர்கள்கூட போட்டியிடக் கூடும். ப்ாதுகாப்பும் கிடைக்கும். நாம் எப்படி தடுப்பது? என் தமிழ்த் கட்சிகள் * ளவு நியாயம் இருக்கிறது. தேர் தலை தடுக்கும் பலம் : கையில் இல்லை என்று ஒப்புக் Clan instanu.
னால் தேர்தலை அரசு நடத்தியதன் முக்கிய நோக்கம் GTGöt 60771) ။ဂျိန် மக்கள் ஆட்சி நடப்பதாக உலகுக்கு காண்பிப் பது 2) யாழ் அபிவிருத்திக்கு என்று நிதி உதவிகள் பெறுவது இந்த நோக்கத்தை முறி யடிக்க தமிழ்க் கட்சிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு கிட்டியிருந்தது.
உள்ளுராட்சிசபைகள் இயங் கக்கூடிய சூழ்நிலை இல்லை என்று அறிவித்துவிட்டு နှိုးနှီ: செய்திருக்கலாம்.
து அரசுக்குபேரிடியாக அமைந் ருக்கும். தமிழ்க் கட்சிகளது கருத்தை கேளாது அரசு தேர்தல் பதிலடியாக
வன்னி பொருளாதாரத் தை
D. 25 st JSMIDT வெளியாகி இருந்தது. ச
என்பது சோகமான செய்தி இ
இருந்திருக்கும். டுச்
515606) 50 55 (p யிடுகிறோம் என்று நடத்தியதால் அரசு அடை முறியடிக்க கிடைத்த வாய் எனவே, யாழ் குடாந களுக்கும் பிரசர்ரங்களு களும் பங்காளிகளாகவே
உள்ளுராட்சி சபை யாழ் குடாநாட்டில்
னர்கள் எவரும் புலிக
Α).000),
உள்ளுராட்சி தேர்தல் BTOT UIT TESTILLGA) தற்போது யாழ் குட பிரதான் இலக்குக
I) படையினர்
2) தமிழ்க்
உள்ளுராட்சி சபை
குடாநாட்டில் புலிக சன்னம் அதிகமாகியிருப்ப கடி முற்றப்போவதற்கான
ப்புத்தான்.
யாழ் குடாநாட்டு நில
புலிகளுக் ரவை உருவாக்கும் விதமா STOT
புலிகளை இனம்கான நிலையில், புலிகளில் இருந் ன்னாள் உறுப்பினர்க னரால் துருவப்படுகிறா
இந்த LDTDIT SOT LIGJGOGOTValL GJ
என்று ஒதுங்கி இருப்ப கூட உசுப்பிவிடக்கூடும். யாழ் குடாநாட்டில் பு ய உறுப்பினர்கள் ஆ6 ருபாலரிலும் இணைந் ர்களை யாரும் அறிய
(UPGOT GOTTTOTT 9. ODJUDIG தெரியும். ಘ್ವಿ புதி யாருககுமolதாயாது.
மக்களே கடல் அர்
Ésis. Con Gla flausuró sán.
இக் குழந்தை த்தில்
ஒருவர் புலிகளோடு
ருந்து தலையை வெட்டி எடுத்துப் போய் விட்டார்கள் வன்னிக்கு அனுப்புமாறு உத்தர வாம். இது திடீரென்று பரவிய வதந்தி மாண்டவருக்கு அனுதாபம் தேடக் கிளப்பப் பட்ட கதை என்றும் கூறுகினம்
வடக் கு-கிழக்கு மாகாண முன்னாள் அதிகாரக் கட்சியின் செயலாளர் ராசிக்குடன் தனக்குத் தொடர்பில்லை என்று
காட்ட பலத்த முயற்சி செய்துவருகிறார். பத்திரிகையாளர்களுக்கு ராசிக் பற்றி தவறான தகவல்களைக் கொடுத்து பிரசுரிக்க கோருகிறா ராம் உதாரணத்துக்கு ஒன்று இந்தியப் படை காலத்திலேயே ராசிக் மத்திய குழு உறுப்பினராகிவிட்டதாக அன்னார் பத்திரிகையாளர்களுக்கு கூறினாராம் ஏன் கூறினார் தெரியுமோ தனது காலத்தில் அவரை கெளரவிக்கவில்லை என்று காட்டத்தான். ஆனால் உண்மை என்ன தெரியுமோ? அன்னார் செயலாளரான பின்னர் மாநாட்டில் செயலரின் விருப்பப்படிதான் மத்திய குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் செய்வதையெல்லாம் ရှီးဂျိန္တိကြီးကြီါရှိ வேறு நான் வேறு என்று கைவிரிக்கிறார் வாழ்க தோழமை
வவுனியாவில் சமாதான ஊர்வலத்தில் இயக்க ஒற்றுமை கோஷம் போட்டவையல்லோ அந்தக் கோஷ சத்தம் வான்வரை எட்டி அடங்குவதற்குள் கழக உறுப்பினர் ஒருவரது வீடு எரிக்கப்பட்ட புகை வானை எட்டிவிட்டது. இதுதான் ஒற்றுமை
1993ல் நடந்த
ப்போது அவர்
jতীঠে.13–19, 1999)
3தீரடி ப்ே
காரைதீவில் இறுதிச் சடம் விவரங்கள் ரெண்டு எழுத்தாரால் தி காரைதீவு பிரமுகர் ஒருவரும்பத்திரி கலந்து கொண்டோரின் பட்டியலில் அ கோபமாம் பிரசுரித்தால்தான் தொ இலங்கை கிரிக்கெட் அணி திரும்பியபோது அமைச்சுப் பெரு போட்டு வரவேற்றனர் நடந்து வரு இருந்து திரும்பிய அணியை வரவேற் கடும் பாதுகாப்புடன் அழைத்து வ nifli Gass no Gasnir Gass வாசகர்கள் தேர்தல் ஸ்கோர் கே வன்முறை அதிகமாக இருப்பத தொண்டர்கள் குண்டர்களாக மாற
தேனகத்தில் முக்கிய நடந்து கொள்கிறாராம் அவரது இ. பின்கண்ணாடி உடைந்ததை ரெண் என்று கூறினாராம் பரிசோதித்ததி என்று தெரிய வந்ததாம் இல்லாத ஊழியர்கள் பலர் புதிராகப் பேசுகி
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மேலும் தாக்குதல்களும், நெருக்கடி
Cu
சென்றவாரம் ராசிக் மீதான தாக்கு தல் பற்றிய தகவலில் ஒரு சிறு தவறு நேர்ந் துளளது.
ராசிக்கிடம் மோட்டார் சைக்கிள் விற் பனை தொடர்பாக பேசுவதற்கு சென்ற போதே தாஹிர் என்பவரும் கொல்லப்பட்ட தாக குறிப்பிட்டிருந்தேன். அது தவறு
தாஹிருடன் சென்ற நண்பரான லாபிர் என்பவர்தான் மோட்டார் சைக்கிள் வியாபார மும் செய்பவர் ராசிக்குடனும் பழக்கம் உள்ளவர். இவர் மட்டு எம்.பி ஒருவரது GLDiö.ITULIGI.
தாஹிர் ஏறாவூரில் சொந்தமாக நெல் அரிசி வியாபாரம் செய்து வருபவர் திரு
படிதான் இன்று யாழில் புலிகள் செயற்படத் பில்லை, போட்டி தொடங் စူးနှီးနှီးနှီးဇီ சிகள், தேர்தல் காண்பதில் பெரும் சிக்கல்கள் உள்ளன. னைத்த பலனை அண்மையில்கூட ஐந்து மாணவர்கள் ஒரே பதவறவிட்டன ஊரில் இருந்து புலிகளுடன் போய்ச் சேர்ந் ல் அரசின் உத்தி தனர். அவர்கள் பகிரங்கமாகப் போனதால்
தமிழ்க் கட்சி வெளியே தெரிந்தது. றியுள்ள்ன. புலிகள் பற்றி தகவல் தமிழ்க் கட்சி ர்தலின் முன்னர் கள் மற்றும் சில முன்னாள் புலி உறுப்பினர்களது ட்சிகளது உறுப் தயவை படையினர் நம்பியிருந்தனர். á GlgnöMüüL ஆனால் கட்சிகளுக்குக் கூட
களது புதிய உறுப்பினர்களது விபரங்கள் தெரிவ விப்பின் பின்னர் தில்லை. யாழில் மிக இரகசியமாக தம்மோடு ழ்ெக் கட்சிகளும் பலரை சமீபத்தில் புலிகள் இணைத்துக் கொண் 蠶 0ótensorf. ட்டில் புலிகளின் இது தவிர தமக்கு தகவல் பெறுவதற்கான 2)U GİT (0): வலைப்பின்னல் ஒன்றை யாழ் குடாநாட்டில்
புலிகள் உருவாக்கியுள்ளனர். சிகள் மற்றும் சமீபகாலமாக யாழ் குடா நாட்டில் பாரிய
மணமாகி ஒரு வருடமும் சில மாதங்களும் தான் 4 1/2 மாதக் குழந்தையும் உள்ளது. லாபிள் நண்பர் என்பதால் அவருடன்
கராஜுக்கு சென்றுள்ளார் VIII a si Gen LÉígüúloIIÍ.
间
'? ݂ ݂ ݂ “ဂြိုးမျိုး முன்ன
ரங்களும்
ரிய ஆத
Gaj je i
(Ply. U9,
ULU I D LUGOL
s ம் எதிர் த்தலாம்
GJGJLITLD ர்களைக் |
பிகளுக்கு T, Colugu -
GT SIT GOTT
1_ܬܐ
தாக்குதல் எதனையும் புலிகள் மேற்கொள்ள
வில்லை. ஆனால் தாக்குதல் நடத்தக்கூடிய
வசதி அவர்களிடம் இருக்கிறது.
அமைதி காக்கிறார்கள்
ராசிக்குக்கு அருகே நின்றதால் தாஹிர் பலியாகிவிட்டார். இதுதான் நடந்தது.
ராசிக்மீதான தாக்குதல் பற்றி மேலும் சில தகவல்கள்:
ர்களை பலருக்குத் ப உறுப்பினர்களை
த கடலில் வாழும்
கடலில் வாழும் என்றால் பெரிய இலக்கு ஒன்றை குறிவைத் 凯呜呜 துள்ளனர் என்றுதான் அர்த்தம் ಕ್ಲಿಫ್ಟಿತ್ತಿದ್ಲಿ மட்டக்களப்பு நகரில் அமைதி மானபோது ராசிக், "இந்த வெய்யிலுக்கே காத்துவிட்டேகரும்புலித்தாக்கு இப்படி மயங்கினால், புலியோடு எப்படி தல் மூலம் ராசிக்கை தீர்த்துக் தாக்குப்பிடிப்பாய்?" என்று கேட்டாராம் கட்டினார்கள் அவ்வா afia
ஓடுமீன் ஓடி உறுமின் ராசிக்கை கரும்புலி தாக்குதல் 1 வருமள்வும் வாடியிருக்குமாம் நடந்துவிட்டது.
கொக்கு கெரில்லாக்களும் அப்
தன்னை நெருங்கிய கரும்புலியை படித்தான နှီး။ புலிகள் அப்
டேய் டேய். என்று கத்தியபடிதான் தள்ளி விட்டிருக்கிறார் ராசிக்
ராசிக்கை கட்டிப்பிடித்து உருத்தெரி யாமல் சிதறவைப்பதுதான் கரும்புலியின் நோக்கம். ராசிக்கால் தள்ளப்பட்டதால்
படித்தான் இதுவரை வித்தை
காட்டியிருக்கின்றனர்.
புலிகள் பதுங்குவது பெரும்
பாய்ச்சலுக்கு என்பதற்கு சம்பத்
ல் ஏற்படும் அவலங்களுக்கு படம் பத்திரிகைகளில் இக் குழந்தை இறந்துவிட்டது
திய 蠶 GALICIELO கட்டிப்பிடிக்க முடியவில்லை.
இலக் 亚 黜 ராசிக்கை தீர்த்துக்கட்டிய கரும்புலியின் “ါ “းပြီ 岛 இயக்கப் பெயர் மேஜர் அரசப்பன் மட்டக் ன்றன. களப்பு:சந்திவெளிய்ைச்சேர்ந்தவர் சொந்
alLöálóalajaflutségúðugs களது தாக்குதல்கள் அதிகமாகி யுள்ளன. மூன்று மின்மாற்றிகள் தகர்க்கப்பட்டதை அடுத்து நகரில் உள்ள மின்மாற்றிகள் அனைத்துக் கும்இராணுவ பாதுகாப்பு வழங்கப்
-ಸ್ಥ್
வவுனியாவில் படையினரது சுற்றிவளைப்புகளின் பின்னர் அதற்கு சவால் விடுவதுபோல ஏதாவது ஒருதாக்குதலைபுலிகள் 5L-551 GJ1551601 DSIT.
வவுனியாவையே ஸ்தம்பித மடைய வைத்து பாரியசோதனை நடவடிக்கையை படையினர் மேற்
தப் பெயர் சுதாகரன் அல்லது அருட் Glgóalúð.
ராசிக் கொலைக்கு புலிகள் வன்னி யிலும் உத்தியோகபூர்வமாக உரிமை கூறி யுள்ளனர். பலியான கரும்புலிமேஜர் அரசப் பன் என்று மட்டும் தெரிவித்துள்ளனர். சொந்தப் பெயரையோ, ஊரையோ புலிகள் அறிவிக்கவில்லை.
ராசிக்கை தாக்கிய கரும்புலி மட்டு நகரில் ஹொட்டல் ஒன்றில் வேலை செய்த வர் என்று சில செய்திகள் வெளியாகி இருந்தன. அது சரியல்ல. கரும்புலி எனச் சந்தேகிக்கப்பட்ட அந்த இளைஞர் அதே ஹொட்டலில்தான் இன்னமும் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
கொண்டனர். அதன் பின்னரே நகரின் இதயப்பகுதியில் மின்
மாற்றிகள் தகர்க்கப்பட்டன.
கரும்புலி எங்கு காத்திருந்தார்? எங் கிருந்து புறப்பட்டார் என்பது பற்றி புலனாய் வாளர்களாலும் அறிய முடியிவில்லை. O
த குழந்தையின் சகோதரர் ணைந்துள்ளார்.
கொழும்பில் தட்டுப்பாடான சமாச்சாரங்களில் ஒன்று செத்த விட்டுக்கு ஐயர் தேடுவது யாழ் மக்கள் பெருமளவில் கொழும்புக்கு வந்தபின்னர் இந்தத் தட்டுப்பாடும் ஏற்பட்டுப் போச்சு சமீபத்தில் யாழ்ப்பாணத்து ஆள் ஒருவர் மண்டையைப் போட்டுவிட்டார். செத்த விட்டுக்கு ஐயர் கிடைக்காமல், மாத்தளைக்கு கார்பிடிச்சுப் போய் ஐயரை அழைத்து வந்தவையாம்
யாழில் அதிகார நிர்வாக விடயம் தடங்கலானதால் தம் ஆளுமையைக் காட்ட ஆளுநர் போயிருக்கிறார். ஆங்கிலத்தில் ஒரு முதுமொழி இருக்கிறது. ஜெனரல்கள் ஒய்வதில்லை. நம்நாட்டு ஜெனரல் கள் விஷயத்திலும் அது சரிதான் போலகிடக்கு ஒய்வு பெற்றதாக அறிவிப்பு வந்த பின்னரும் ஒயமுடியாத பதவிகள் தரப்படுகிறதல்லவோ கொழும்பிலும் மழை. இங்கிலாந்திலும் மழை இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இந்த விஷயத்தில் ஒற்றுமை இதில் மட்டுமல்ல, கிரிக்கெட்டில் லீக் போட்டியில் தோல்வி கண்டதிலும் ஒற்றுமைதான் இம்முறை பொன்மொழி உபயம் பேரறிஞர் பெர்னாட்ஷா "அடிபட்டவன் உங்களைத் திருப்பி அடிக்காவிட்டால் அவனிடம் எச்சரிக்கையாக இருங்கள்! ஏனெனில் அவன் உங்களை மன்னிப்பதுமில்லை! நீங்கள் அவனை மறக்க முடிவதுமில்லை" -
ரத்துரை
ல் கலந்துகொண்ட பிரமுகர்களது டப்பட்டுள்ளதாம். இதனையறிந்த கள்மீது கோபமாக உள்ளாராம் பெயரையும் பிரசுரித்ததால்தான் Binn னர் கடந்த உலகக் கோப்பையுடன் களும் பிரமுகர்களும் போட்டி
2 ala á Ganúou Guntu fó பாலிசார்தான் போயிருக்கினம் TT SINTAD.
சலித்துப்போன தென்னிலங்கை
தயாராகிவிட்டனர். இம்முறை
ான அறிகுறிகள் தெரிகிறது. தயாராகி வருகிறார்களாம். nida) psira Gjoi diploma தில் நிறுத்தப்பட்டிருந்த காரின்
எழுத்தாரின் குண்டுத்தாக்குதல் நண்டுத் தாக்குதல் காரணமல்ல தயை ஏன் சோடிக்கிறார் என்று
AAN

Page 6
ரஞ்சன் விஜயரத்தினா கொலை மற்றும் கூட்டுப்படை நடவடிக்கை தலை மையக குண்டுவெடிப்பு இரண்டுக்கும் பொறுப்பாக இருந்தவர் வரதன்.
வரதனது சொந்தப்பெயர் வரதராஜ சிறீதரன். தம்பாப் பிள்ளை மகேஸ்வரனின் தமிழீழஇராணுவத்தில் முக்கிய தளபதியாக இருந்தவர்.
1984 ஜனவரி மாதம் 13ம் திகதி
கொள்ளையிடப்பட்டது. 3 கோடியே 60 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
L : LILL TIT .
அப்போது எடுக்கப்பட்ட படங்கள் பொலிசாரிடம் இருந்தன. வரதனை கைது செய்ய உதவினால் பத்து இலட்சம் ரூபாய் சன்மானம் தரப்படும் என்று பொலிசார் அறிவித்தனர்
sm GatLimit. 1984 GluÚLIUTGAus 28
வழங்கினார்கள்
அந்தப்படத்தில் உள்ள தோற்றத்துக்கு முற்றிலும் மாறான தோற்றத்துடனேயே 199இல் வரதன் காணப்பட்டார்.
எனினும் கொழும்பில் தொடர்ந்து தங்குவது பாதுகாப்பில்லை என்பதால் கொழும்பைவிட்டு தப்பிச் செல்ல 蠶 LNL LITT
வவுனியாவிலும் கண்காணிப்பு
முடிவு செய்தார்.
அப்போது மலையக மக்கள் முன்னணி
யுடன் புலிகளுக்கு தொடர்பு இருந்தது.
மட்டக்களப்பில் காத்தான்குடி வங்கி
கொள்ளையில் வரதன் நேரடியாக
உறுப்பினர்களுக்
GONTGOOITTÄJasbild (2CD555560Ti மட்டக்களப்பில் வரதன் கைது செய்யப் e 鷲
புலிகளை ஆதரித்தனர்.
சந்திரசேகரன் முதலில் புளொட்டுடன் உறவை வைத்திருந்
வடக்கு-கிழக்கு தமிழ்மக்கள்
சுயநிர்ணய உரிமை உடையவர்
Mst 10600u6
ழ் மக்களது
தமி போராட்டமும் ஒன் றுக்
முன்னெடுக்கப்படவேண்டும் என் பதே அப்போது காதர் சந்திரசேகரன் போன்
தார். அவர்களது ஆதரவுடன் மலையகத்தில் தேர்தலிலும்போட்டி
தேசிய இனமாக உருப்பெற்றுள்ள
போராட்டமும், வடக்கு-கிழக்கு
கான்று அனுசரணையாக
GOGOI LOGOGULLIS, LDësit சந்தித்து உரையாடின வரதன் மறைந்தி
ஆனால் வரதன் கவல் ஒன்று பொலி
தகவலைக் கொ ல்.எஃப் இயக்கத்தி
P.S. டன் பொலிசாருக்கும் லுறவு நிலவவில்லை. றுப்பினர்கள் சிலர் ம
அதனால் வரத கொடுத்து, அந்த முயன்றார் சுரேஸ்
எம்பிகளது வாச ல் சுரேசின் அறையில் ளுக்கு தகவல் தரப்ப
றோரது நிலைப்பாடாகும். முற்
அதனால் புலிகளுக்கு ஆதரவு அளிப்பு மக்கு கிடைத்த
தோடு, புலிகளிடம் மலையக மக்கள் முன்னணி செயற்பட்டன
ஆயுதப் பயிர் பெறும் பொலிசாரும்
மலையகத்தில் சிலகாலம் தலைமறைவாக ருக்க எண்ணிய வரதன் மலையக மக்கள்
முன்னணியின் உதவியை நாடினார். அவர்களும்
தவ முன்வந்தனர்.
கொழும்பிலிருந்து எப்படித் தப்பிச் சல்லுவது? அதற்கும் திட்டம் இருந்தது. காழும்பிலிருந்து மலையகப் பகு ளுக்கு குளிர்பானம் விநியோகிக்க சென்று ரும் லொறி ஒன்று இருந்தது.
EIBS o10M
பயர் பாலச்சந்திரனுக்கு சொந்தமானது
வரதனை கொண்டு சென்று தலவாக்கலை ல் பத்திரமாக இறக்கியது மாலா லொறி
தலவாக்கலை மலையக மக்கள் முன்ன
எரிக்கு ஆதரவு அதிகமான பகுதி அங்கு
பண்ணை ஒன்றில் வரதன் மறைந்திருக்க ஏற் பாடு செய்யப்பட்டது.
ಘ್ವಿ தால், சில காலம்மலையகத்தில் தங்கியிருக்க
ராமகிருஷ்ணன் என்னும் ஆசிரியருடன் ங்கி இருந்தார் வரதன்
ராமகிருஷ்ணனும், அவரது சகோதரர் ராஜாராமும்ம்லையக மக்கள் முன்னணியின்
உறுப்பினர்கள்
, ബ8, ിgബ மானித்தார். மாலா லொறி என்பது அதன்
ராமகிருஷ்ணனுடன் தங்கியிருந்த வர
தலவாக்கலைக்கு ராமகிருஷ்ணனை கை யிரோடு பிடிக்க மு
வரதனை உயிரே கவல்களை பெறமுடி ளது மறைவிடங்கை
னால் வரதனோ
ருந்திருக்கிறார். பு ருப்பதால், ஆபத்தில் ருக்கவில்லை.
தனது இருப்பிட டப்பதை எப்படியோ
GUITGÚlgmiT TITLDA soDgoT 16lisi) L6 yi`lg, ʻQI LLORIALLATI.
ராமகிருஷ்ணனும் ருமாறு தய்ங்கித்தியர் அவரது குரலின்
LLOTy:UIT6 (526 ரதன் சயனைட்டை
உள்ளே பிரவேசி மாறறமகாத்திருந்த
B6 (0,116N6000).
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனையின்) விளிம்பில் இருந்து தப்பி வந்தவர் ரங்கநாத் கன்னடக்காரரான இவர் தனது அனுபவங்களை விகடனில் எழுதியுள்ளார் அதில் இருந்து முக்கிய பகுதிகள் இங்கு தரப்படுகின்றன.
என்னைத் தேடி ( டும் என்பது எனக் களுக்கு வழிசொல் போய்ப்பார்க்க முடியவி ஒருவர் மாறி ஒருவர்க
பனித வெடிகுண்டுக்கு ராஜீவ் இரை யாகிப்போன மூன்றாம் மாதம். ஆகஸ்ட் 2-ம் தேதி அதுதான் என் வாழ்க்கைப் பாதையை நரகம் நோக்கித் திருப்பிவிட்ட
60ΙΙΙ),
நேரம் இரவு பத்து மணி யாரோ கத வைத் தட்டினார்கள் மனைவி சமையல் அறையில் இருந்தாள் கதவைத்திறந்தேன். ΩΤΟΜΙ60) 60 蠶 தள்ளிவிட்டு உள்ளே 蠶 கதவைச் சாத்திக்கொண்ட நபரின் கையில் துப்பாக்கி மின்னியது.
அந்த ஆள் இராணுவ மிடுக்குடன் ருந்தார் உறுதியான உடல் கொண்டவர் வளியே பேய்த்தனமாக ஒலி எழுப்பிக் ಸ್ಧಿತ್ಯ து ஒரு கார் எந்த செகண்டி 90 5|TÎ 麗 பாயத் தயாராக இருப்பது புரிந்தது.
முதலில் அந்த திருட வந்தவர் என்றுதான் நினைத்தேன். என் கைத்துப்பாக்கியை வைத்து 'நிதான் ரங்க நாத்தா?" என்றார்.
"ஆமாம்" என்றேன். "உன்னை நான் ஒன்றும் செய்ய மாட் டேன். இரண்டு மூன்று நாட்கள் மட்டும் உன் வீட்டில் தங்க இடம் தரவேண்டும்." என்றார். எதற்காக நீங்கள் யார்?" என் கட்டேன். எனக்குத் தெரிந்த சிவா நகர் சர்க்கிள் பகுதியைச் சேர்ந்த ராஜன் என்பவரது பெயரைச் சொல்லி அவர்தான் இங்குதங்க அனுப்பிவைத்ததாகச் சொல்லி துப்பாக்கியை என் ရှီကြီပွါးမျို LIGA மாக அழுத்தினார்.
நான் ஸ்விட்சர்லாந்தில் வேலை செய்த போது நிறைய இலங்தைத் தமிழர்கள் முகம் விடுதலைப் புலி இயக்கத்தினரின் அமைபபுககளும் அங்கு இருநதது
நான் அடிக்கடி அவர்களைப் போய்ப் பார்ப்பேன். இலங்கைத் தமிழர் பேச்சு நடையும் எனக்குத் தெரியும்.
வந்தவர் ஒரு இலங்கைத் தமிழர் என்று
அவர் பேச்சில்பு နှီးမြုံ့ဖြိုးနှီး LD, 9IV5J595LDIT85 SgAg5I
பாக்கியை பார்த்த தமிழ்ஈழத்துக்குப்போராடும் இயக்கத்தின்
6
ஆள்தான் என்று புரிந்துகொண்டேன்
வந்தவர் பெயர் சுரேஷ் மாஸ்டர் என்று பிறகு தெரிந்தது. வெளியே காரில் இருந்த வர்களும் ஒவ்வொருவராக உள்ளே வந்தனர்.
வந்தவர்களில் ஒருவர் மெஷின்கன்னை துணியில் சுற்றிக்கொண்டு வந்தர் வந்தவர் கள் ரொம்ப தெரிந்தவர்கள் மாதிரி எடுத்த எடுப்பிலேயே என்னிடம் சரளமாகப்பேசினார் ös,
பேரில் ஒருவர் கடிதர் அணிந் SliTaOITTA கொஞ்ச கொஞ்சமாக நிதானம் வந்தபோது என்னைச் சுற்றி உலகம் கிறுகிறுத்தது
அந்தப் பெண் சுபா என்று புரிந்ததுமே தாடை எலும்பு மேடேறிக் கிடந்த சுமாரான உயரம் கொண்ட நபர்தான் ஒற்றைக்கண் சிவ ாசன் என்பதும் சந்தேகமில்லாமல் எனக்குப் புரிந்து போனது
சமையல் அறையில் இருந்து வந்த என்
மனைவி துப்பாக்கியால் நான் மிரட்டப்படு வதைப் பார்த்து உறைந்தாள் அவளுக்கு என் மீதே சந்தேகம் யார்இவர்களெல்லாம் எதர் உங்களை மிரட்டுகிறார்கள் இவர்களிடம்கடன் ஏதாவது வாங்கியிருக்கிறீர்களா? என்று கிறிச்
என்னை நோக்கிச் சத்தமிட்டாள் வராசன் உடுப்பு எல்லாம்மாற்றிக்கொண்டு வெளியேவந்து ஹாலில் உட்கார்ந்தார் அவரை னம் கண்டுகொண்டு என் மனைவியின் முகம் வருத்து தடுமாறியபடி பின்வாங்கினாள்
蠶 சுரேஷ் மாஸ்டரிடம் இந்த விடு அரேன்ஜ்மெண்ட் சரியில்ல்ை பக்கத்தில் நிறைய வீடு இருக்கு எல்லோரும் பார்ப்பார் கள் என்றார். உடனே சுரேஷ் மாஸ்டர் என் னிடம் மூன்று நாட்கள்தான் இங்கு இருப் போம் விபரீதமாக ஏதும் நடக்காமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு என்றார்
காவல் காத்தனர்.
μπρύσιππίτα, επ., 5
யாரையும் வீட்டுக்குள் லேயே நிறுத் அவசியம் வெளியே ே
SAL FIGAIDUITS GOT LLUIT GOD ளோடு அனுப்பி வைப் வது தகவல் சொல்லி யும் எச்சரிக்கையையு அவர்கள் முகத்தில் பு இலங்கை போர இருப்த்தெட்டு பேன நகரில் உள்ள ஒரு வி
60)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

முன்னணிப்பிரமுகர்கள்
TGIT 555, 9 Lú, dí0ULDITd. டிய இடமல்ல, பொலி
5 (YPI), UMTS)
பற்றிய துல்லியமா ாருக்கு எட்டியது.
டுத்தவர் ஈ.பி.ஆர். ன் முன்னாள் மத்திய
ன் ஊடாகவே புலனாய்
T. ஆர்.எல்.எப் அமைப் படையினருக்கும் ந ஈ.பி.ஆர்.எல்.எப். மமான முறையில் கடத்
பற்றிய தகவலை டைவெளியை நிரப்ப
ஸ்தலமான சிராவஸ்தி வைத்து புலனாய்வாளர் .51ܚܬܐ
கவலை அடுத்து துரித புலனாய்வாளர்களும்,
பிரைந்த பொலிஸ் அணி து செய்து, வரதனை
|(6) ÚjlipšBITÄgir gör USA யும் கொழும்பில் புலி
பிடிக்க முடியும்.
எந்நேரமும் விழிப்பாக
லையகத்தில் பதுங்கி DO SIGIO SEULÁLDI
தை சுற்றி முற்றுை Clansiti ni ருஷ்ணனை துப்பாக்கி
ாதனை அழைக்குமாறு
DIGAN 2 GROTT
55 soluTolsto
வரதனை உயிரோ
வர்கள் ஏன் வரவேண் புரியவில்லை. இவர் அனுப்பிய ராஜனையும் ல்லை. இரவு நேரத்தில் ண் முழித்துக்கொண்டு
ாய்கறிகாரர்கள் என்
GJITSLITLD). லுப்புச் சொன்னார்கள் ாகவேண்டும் என்றால்
s
பாவது ஒருவரை எங்க ார், நாங்கள் யாருக்கா டுவோம் என்ற பயத்தை ஒவ்வொரு நொடியும் க்க முடிந்தது.
LLASIA STULOGOL
பங்களுள் go) (Oly. ULDTS
JII
s
岛
செயலதிபரான
|பு கொண்டார் அந்
அல்பிரட்டே துரையப்பா முதல்
காமினி வரை
ஜூலை 04ம் திகதி 1991இல் வரத தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். இதை யடுத்து வரதன் பணியாற்றிய கொழும்
கைதானார்கள்
தலவாக்கலையில் வெள்ளை வேனில்
தில் தென் UTÖVUODEGUT
கட்டுப்படை தலைமையகத் தாக்குதலில் பங்கெடுத்த கரும்புலி இவர்தான்.
சந்திரன் வல்வெட்டித்துறை செல்லும் பொலிசாரால் பெருமளவில் இளைஞ கள் கைதாகினர். அதனால் தலவாக்கலையிலு வெள்ளை வேன் பீதி சிலகாலம் தொடர்ந்தது
மலையக மக்கள் முன்னணி திரசேகரன் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்
மலையக மக்கள் முன்னணியை ஒரழ்கட்ட நினைத்த மலையக அரசியல் சக்திகள் சிலரு
தூபமிட்டனர்.
இப் பிரச்சனையில் நாம் தலையிட டியாது' என்று இ.தொ.கா தலைவரான தாண்டமான் பகிரங்கமாகவே
சந்திரசேகரன் குற்றம் செய்துவிட்டா ன்பது போன்றே துக்கள் வெளியாகின.
தனர். இவர்களை வெவ்வேறு இடங்களில் தங்க வைப்பதோடு அவர்களுக் 鷺 சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்ய
வண்டும் என்றனர்.
அவர்கள் கொண்டுவந்த மாருதி ஜிப்ஸி காரின் கலரையும் மாற்றித்தரச் சொன்னார்கள் செய்ய முடியாது என்று சொல்லும்போதெல் லாம் விசையில் கை வைத்தபடி சாவதானமாக துப்பாக்கியைத் தூக்கிக் காட்டினார்கள்
நான் வெளியே போகும்போது அப்படியே தப்பி ஓடி ஏதாவது தகவல் கொடுத்தால் உள்ளே எனது மனைவிக்குத்தான் ஆபத்து அதனால் அவர்கள் சொன்னதையெல்லாம்
கேட்டுக்கொண்டிருந்தேன்.
மாருதி ஜிப்ஸிகாரின் கலரை மாற்றிவிட்டு இந்திரா நகரில் தங்கியிருந்த புலிகளைப் பார்க்கப்போனோம் என்னோடு சுரேஷ்மாஸ்ட ரும் கீர்த்தி என்றடிரைவர் அண்ணாவும் (இவர் கள் எல்லாம் பின்னர் நடைபெற்ற சிபிஐ வேட்டையில் இறந்து போனார்கள்) வந்தனர். டிரைவிங்கில் கீர்த்தி மிகப் பெரிய எக்ஸ் பர்ட் என்று தெரிந்துகொண்டேன் இந்த கீர்த்திக்கு உதவியாக இன்னொரு டிரைவர் ரெங்கன் இவர்கள் 獻 அம்மான் நேரு ஆகியோர் இருந்தனர். இவர்களது பிடியில் நானும் மிருதுள்ாவும் இருந்தோம்
அவர்கள் சொன்ன இடத்துக்கெல்லாம் கூடவே சென்றேன் ஆனைக்கல்லி என்ற இடத்தில் புரோக்கள் மூலமாக ஒருவிடுபார்த்து அட்வான்ஸும் கொடுத்தோம் பணத்தை அவர்களே கொடுத்தனர்.
உடனடியாக அன்றே இரண்டு ஷிப்ட் டாக காயமடைந்தவர்களையெல்லாம் இந்த விட்டுக்குக் கொண்டு வந்தோம். ரொம்ப சீரியஸாக இருந்த சிலரை ஆஸ்பத்திரியிலும் கொண்டுபோய் சேர்த்தோம்.
மறுநாள் பத்திரிகையில் வந்த செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்தது. இந்திரா
வீடியோ கடை உரிமையாளர் உட்பட பலர்
விடுவித்திருக்க முடியும்
முன்னாள் அமைச்சர் தலையீட்டால்தான் சந்திரசேகரன் விடு 5600
லாம், நீ எதிரிக்கு
தலைவர் சந்
ந்திரசேகரன் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட
தாண்டமானின் கருத்
புலிகளின் தளபதிகள் யாழ்ப்பாணத்தில் ஒன்று அன்று சக்திமிக்க அமைச்சராக இருந்தவர் கூடினார்கள்
தொண்டா அவர் கூறினால் பிரேமதாசா
மறு பேச்சின்றி நிறைவேற்றுவார். அந்த
ರಾ? " மரியாதையும் க்கியத்துவமும் கொடுத்திருந்தவர்
TLDSTFT.
தனது SEGUE தொண்டரான சந்திர சகரனை தொண்டா நினைத்திருந்தால்
ஐ.தே.கட்சி ஆட்சி முடிவடையும் இறு திக் கட்டத்தில்தான் சந்திரசேகரன் விடு 95600 GULLITT GOTITÄT
இ.தொ.காவில் இருந்து விலகிய
Jệ0ềujgmüülại
விரைவுபடுத்தப்பட்டது.
99 ஜூலையில் ஏனைய இயக்க உறுப் னர்களுக்கு புலிகளால் பிரசுரம் ஒன்று விடுக்கப்பட்டது.
அதில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது "தோழனே உனது கண்களில் என் னைக் கொன்றுவிடும் துடிப்பு தெரிகிறது பணக்கார விட்டு நாய்க்கு உன்னை ஒப் பிட்டுச் சொன்னதால் கோபமடைகிறாய்
உனக்கு நான்தானே வேண்டும் என் LÉGEDUJÚ ஒன்றுதானே உன் இலட் யம், அதன் மூலம் நான் கட்டிக்காக்கும் எமது இலட்சியத்துக்கு வேட்டு வைப்பது தானே உனது எசமானின் நோக்கம்
இதற்காகத்தானே உனது தாயைக் கொன்றவர்களை, தங்கையை வதைத்தவர் களை தந்தையை அழித்தவர்களை தர்மத்தை சாய்த்தவர்களை அனைத்து நிற்கிறாய் பாவம் என் மேலுள்ள கோபம் உன்னை எங்கு இட்டுச் சென்றுள்ளது பார்த்தாயா?
வாழ வழி தெரியாதவனே! உனக்கும் வாழ்வமைக்கத்தானே நானும் களமிறங்கி னேன். வழியில் நீ ட்டாய் இருப்பி னும் உனது பாதையை மாற்று எனது பாதையில் வந்து சேர்ந்துகொள்
எனது மக்கள் சாயும்போது அதனை தட்டிக்கேட்க நான் முனையும் போதெல்
ணைபோகிறாய் கொக்கட்டிச் ĎLIU) முனையிலும் மகிழடித் தீவிலும் சோகம் @侧 ATUGOTLD
ரத்திற்கு ஒரு நிறம் காட்டும் தோழனே எண்பதாம் ஆண்டுவரை நாம் அழுவதைத் தவிர வேறென்ன செய்தோம்: அப்பொழுது எம்முயிர்கள் பறிக்கப்படவில் லையா? கேட்கிறேன். எங்கே நழுவப் பார்க் கிறாய்?" என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது
99 ஜூலையில் பிரபாகரன் தலைமையில்
(தொடர்ந்து வரும்)
நகரில் தங்கியிருந்த தீவிரவாதிகள் தப்பி ஒட்டம் என்ற ಶಿಕ್ಟಿ செய்தி
IGORIÉlet, súli floL GYLIGÓGYIII. பிடித்து விசாரித்தபோது, அவர் சிவராசன் 鷺 JIT "ಸ್ಧಿ இருப்பதைப் பற்றிச் சால்லியிருக்கிறார். Ea 凯· உண்மைகளைக் கறந்துவிட்டது என்று எப் படியோசிவராசனுக்கு தகவல் வந்து சேர, அதைத் தொடர்ந்து தான் இந்திரா நகரில் இருந்தவர்களை அவசர அவசரமாக இடம் மாற்றி இருக்கிறார்கள்
ஆனைக்கல்லியில் பார்த்த புது விட்டி ம்பாதுகாப்பு இல்லை. காயம்பட்டவர்கள் ရှီးဂြိုး இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் ugla. Glancial Tita, i .
ஆபத்து என்று
வேறு இரு இடங்களைத் தேடும்படி
baso Garulic Liaori
ng ALI
சுற்றி வர யாருமே இல்லாத இடமாக வேண்டும் என்று கேட்டனர். ஆஞ்சநேயர் கோயில் உள்ள முத்தத்தி என்ற ஊரில் எனக்குத்தெரிந்தவர்கள் இருந்தனர்.அங்கு வாடகைக்குவிடு தேடினேன். அது வீரப்பன் நடமாடும் ஏரியா காவிரி 蠶 லேயே ஒடுகிறது.
இதே மாதிரி பீருட்டா என்ற இடத்தி லும் ஒரு வீட்டைவாடகைக்குப்பிடித்தோம். ஆனைக்கல்லியிலிருந்தவர்களை ಇಂಗ್ಡಿ ந்த இரு இடங்களுக்கும் அதே காரில் காண்டு வந்து சேர்த்தோம்.
இதெல்லாம் அசுர கதியில் *驚 கொண்டிருந்தாலும், "எனக்கொரு த விடுவேண்டும்'என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருந்தார் சிவராசன் இவர்களுக் கெல்லாம் எங்கள் வீட்டில்தான்
FSOLDLIIGA).
பெங்களுரில் ராகிகளிதான் விசேஷம், மிருதுளா அதைச் சமைத்துக் கொடுத்த போது, அவர்களுக்கு அது பிறகு அவர்களே சமைத்துக்கொண்டனர். சிவராசன் அடிக்கடி பிளாக் டீ (தேநீர்) குடிப்பார்.
தன்னையும் சுபாவையும்தேடி சி.பி.ஐ படும் அவஸ்தைகள் ஒரு கட்டத்துக் மேல் #: களாகவும் ஜோக்குகளாகவும் வருவதை
சுபாவிடம் காட்டி விழுந்து விழுந்து சிரிப் LITT (இன்னும் கூறுவார்)
§මණ්.13- 19, 1999

Page 7
Iழ்-குடாநாட்டில் 999
ாவாகங்களுக்கான் வாரத்தில் இரண்டு நாள் தடையை விடுதலைப் புலிகள் தற்காலிகமாக தளர்த்தியுள்ளனர். கடந்த ஆண்டு மட்டக்களப்பில் மின்சார
யாத்ததை நிறுத்தி வைத்திருந்த புலிகள் பின்னர் தாமாக முன்வந்து அனும அளித்திருந்தனர். அதுபோன்றே தற்போது யாழ் அரச அலுவலகங்களை செவ்வாய், வெள்ளி ஆகிய இருநாட்களிலும் இயங்காமல் வெற்றிகரமாக தடுத்திருந்தனர். பின்னர்
ாமாகவே முன்வந்து அத் தடையை A வடக்கு-கிழக்கில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகள் தொடர்பான அரசின் பிரசாரங்கள் மற்றும் அரசினதும், UGODLÁGOT TSIÚN என்பவற்றை முறியடிக்கவே புலிகள் முயன்று வருகின்றனர். மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை பொருளாதார தடையால் முற்றுகையிட்டபடி, படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அபிவிருத்தி நிறைந்த பகுதிகள்போல் காண்பிக்க ஆட்சியாளர்கள் முயன்றனர். தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை அபிவிருத் :Ë೧. புலிகள் இல்லையானால் அபிவிருத்திகள் LLL 00LL 00 LL L0 0 r0r00 KS 0Mc LL LLLL G
ಛೀಳ್ಗು எதிராத ஆட்சியாளரும் படையினரும் உத்தி ஒன்றை பயன்படுத்த னைக்கும்போது, அதனை முறியடிக்க லிகளும் முனைவர் என்பது எதிர்பார்க்கப்பட : தயாகும். நாமே உங்களுக்கு மின்சாரம் தருகிறோம் என்று மட்டக்களப்பில் ஆட்சியாளர்கள் கூறியபோது, நாம் அனுமதிப்பதால்தான் அதனை செய்ய முடிகிறது என்று நிரூபிக்கவும், மக்களுக்கும் அதனை உணர்த்தவும் புலிகள் #: த்தனர். தன் காரணமாகவே மட்டக்களப்பில்
விநியோக சீர்குலைவை புலிகள் ஆரம்பித்தனர் படையின்ரும், அரசும் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் பயன் ஏற்படவில்லை. # வேலைகளுக்கு செல்லுமா
ன்சார சபை ஊழியர்கள் படையினரால் கோரப்பட்டனர். புலிகளின் தடையைமீறி திருத்த வேலைகளுக்கு செல்ல முடியாதென அவர்கள் மறுத்திருந்தனர். ஆட்சியாளரும், அவர்களது படை பலமும் மட்டக்களப்பில் இருளை அகற்ற முடியவில்லை என்பதும், புலிகள்
மதித்தால் மட்டுமே மின்சார # சீராகும் என்பதும் தெட்டத் தெளிவாகியது. இதன் பின்னரே புலிகள் தாமாக முன்வந்து தடையை நீக்கினார்கள். இதனைய்டுத்து தமிழ் முஸ்லிம் மக்கள் 560L நீக்கத்தை வரவேற்றிருந்தனர். யாழ் குடாநாட்டிலும் அன்றாட தேவைகள் சிலவற்றை ஓரள்வு தீர்த்து வைப்பதுமூலம், அடிப்பட்ை ட்ரிமைகளுக்கான போராட்டத்தில் அங்குள்ள மக்களை கொள்ள செய்துவிடலாம் என்பதே படையினரின் நோக்கமாக இருந்து வருகிறது. இனப் பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு காண்பது, அதன் விளைவுகளை தென்னிலங்கை தேர்தல் களத்தில் அரசியல்
மூலதனமாக பயன்படுத்துவது என்பதுதான் ಘ್ವಿ ஆட்சியாளரின் மிகத் தெளிவான
வலைத்திட்டமாகும்.
அதேபோல வடக்கு-கிழக்கில் தமது கட்டுப்பாட்டில் உள்ள பகுதி மக்களை ன உரிம்ை போராட்டத்தில் இருந்து சை திருப்புவதுடன் அடங்கி ஒடுங்கி வாழக்கூடிய மனப்பக்குவ 器 உள்ளாக்குவதுமே படையினரின்
இத்தகைய வேலைத் திட்டங்களுக்கு SLILIITIDULLEST5, ற்றுக்கு மாறான வேலைத்திட்டங்களோ, அபிவிருத்தி திட்டங்களோ வடக்கு-கிழக்கில் நடைபெறப் போவதில்லை. மின்சாரம் வழங்குவது தொலைபேசி
வழங்குவது, அபிவிருத்தித் ட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதாக பெரிதாக பிரஸ்தாபிப்ப்து போன்றவையும் மேற்கண்ட வேலைத் திட்டங்களுக்கு
TI
துணையான நடவடிக்கைகளேயாகும். மக்களுக்கு ஆசைகாட்டி புலிகளை
தனிமைப்ப்டுத்துவது ன்னொரு முக்கிய ருக்கிறது. வடக்கு-கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதி என்ப்தால் வெளிநாடுகள் பல நிதியுதவி செய்வதற்கு முன்வந்துள்ளன. சமீபத்தில் உலக வங்கி வடக்கு-கிழக்கு : த்திக்காக மட்டும் 7 அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியுள்ளது. ஏற்கனவே பல நூறு கோடி ரூபாய்கள் பல்வேறு உலக நாடுகளால் வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்காக என்று அள்ளிக் கொடுக்கப்பட்டன. குடாநாட்டை கைப்பற்றிய பின்னர் அங்கு မ္ဘီရှီမျိုး ப் பணிகளை மேற்கொள்வதாக கூறியும் பெருமளவான நிதி உதவிகள் பெறப்பட்டன. நிதியைக் கொடுத்துவிட்டு அந்தந்த நாடுகள் தம்பாட்டில் இருந்து விடுமானால்,
க்கில் எத்தகைய் அபிவிருத்திகளும் நடைபெற்றிருக்க
DTLLITS
னால், நிதியைக் கொடுத்த நாடுகளின்
9,6i, 2.6J9. '? 鬣 GLITsi E" i. ப்பிட்ட பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்வார்கள் தாம் கொடுத்த ஒரு பணிதட நடைபெறவில்லை என்று தெரிந்தால் நிதி உதவியை நிறுத்தி விடுவார்கள் எனவேதான், வடக்கு-கிழக்கில் தம
பகுதிகளில் சில பணிகளை செய்ய அரசு முன்வருவதுண்டு. யாழ் குடாநாட்டுக்கு அடிக்கடி வெளிநாட்டு பிரமுகர்கள் செல்கிறார்கள் என்றால், டாநாட்டை கூறி பல நாடுகளிடம் ă கோரப்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும். யாழ் குடாநாட்டுக்கு அவசரமாக மின்சாரம், தாலைபேசி என்பவை வழங்கப்பட்டதற்கும், உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்பட்டதற்கும் ಕ್ಲಿಕ್ದೀ காட்டுவதும் ஒரு முக்கிய காரணமாகும். யாழ் குடாநாட்டில் மாநகர சபை உட்பட உள்ளுராட்சி சபைகள் ஒழுங்காக இயங்குவதாக ஆட்சியாளர்ால் காண்பிக்க : அவ்வாறு காண்பிக்க முடிந்திருந்தால் அதனை வைத்தே மேலும் பெருமளவான உதவியை ஆட்சியாளர்கள் பெற்றிருப்பர்கள். நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியும் என்று கூறுவர்கள் வடக்கு-கிழக்கை பொறுத்த
வரை அவற்றின் பெய்ரால் பெறப்படும் நிதிகள் தென்னிலங்கை
器 நோக்கம்
நாக்கமும்
பாய்ந்த பின் p505 LOURUTS 5(D). ப்ொசிவதுண்டு உதவி வழங்கிய நாடு காட்டும் தேவை இல் புல்லாகக்கூட வடக்கு கருதப்பட்டிருக்குமா எ ந்நிலையில் குடாநா ரும்பிவிட்டதாகவும், மக்களால் தெரிவான கோலோச்சுவதாகவும்
ETT GÖTGlö, s. முயன்று வருகின்றனர் ஆனால் குடாநாட்டில் உத்தரவின்றி அரச நிர் அசையமுடியாது. யாழ் முதற்கொண்டு சகல umu (latfli su Laos கீழ்ப்படிந்தே செயற்பட் யாழ் மாநகர முதல்வர சிவபாலன் தான் பலிய
நாட்களுக்கு முன்னர் அறிக்கையில், படையி
ஆதிக்கம் செலுத்துவதா LIGONTI 95 GMT GT500) GOTUJUD LIDTTID செய்ய முடியாதுள்ளது கூறியிருந்தார். யாழ் குடாநாட்டில் உள்ளுராட்சி சபைகளும் படையினரின் விருப்புகளு மாறாக செயற்பட முடிய படையினரது போக்குவர தேவைகளுக்கு தெருக்க அவசியம் என்பதால், அவ அமைப்பதற்கு உள்ளுராட் சுதந்திரம் தரப்பட்டுள்ள ஆனால் மக்களுக்கான ப்ோக்குவரத்தை நடத்து அதிபர்ல் எதுவும் செய் பாதுகாப்பு அமைச்சே மு வேண்டும். குடாநாடு தொடர்பாக மாறான ஒரு சித்திரத்ை த்து ST 59BlogIT (U595 L
குடாநாட்டு மக்களது அ வாழ்க்கையை அடிமைமு வாழ்க்கையாக மாற்றுகின் கெடுபிடிகளைப் பற்றியும் எதிர்த்துப் போராட் முன்வந்திருக்கவில்லை. குடாநாட்டில் நடப்பது சி என்ற உண்மையை தமிழ் ஆதாரபூர்வமாக நிரூபித் சிவில் உத்தியோகத்தர்க இராணுவத்தின் நலன்களு நடத்தப்படும் நிர்வாதம்ே குடாநாட்டில் நிலவுகிறது உண்மையை உரத்து கூ வேண்டும். அதனைச் செய்யத் தவறி கட்சிகள், ஆட்சியாளர உத்திகளை முறியடிக்க முனைந்தபோது மட்டும் தலைப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகள் ஆட் எதிராகவும் Gug, எதிராகவும் மேற்கொள் நடவடிக்கைகளை இக் எதிர்க்கின்றன. பின்னர் தாக்கும்போது நாம் புலி செய்தோம் என்று அப் கேள்வி எழுப்புவதும், படுகொலை என்ற பை தற்போதும் புலம்புவதும்
ளங்குகிறது. ஆனால், படையினரும், என்னதான் முயன்றாலும் அரச நிர்வாக உத்தி ஊழியர்களோ பணிக்கு முன்வரவில்லை.
சோனியாவைக் கொல்லபுலிகள் சதி செய்வ தாக செய்திகள் பெரிதாக வெளியாகியுள்ளன.
இதனை புலிகள் மறுத்துள்ளனர். கட்டுக்கதை என்று தட்டிக்கழித்துள்ளனர்.
சோனியாகாந்திபதவிக்குவருவதே தற்போது கேள்விக்குறியாகிவிட்டது அவசரப்பட்டு வாஜ்பேய் அரசைக் கவிழ்த்து கெட்ட பெயரை சம்பாதித்து
5ff6WWIL_ III .
சோனியா பதவிக்கு வந்தால்கூட தனிப் பலம் பெற oł அதுப்ோல இலங்கைப் பிரச்சனை மிலும் தலையிட முடியாது.
umTITIT (pas LDTü မျိုးနှီးမှူးဖွံဖုံ Belli), шарци, அனுப்ப முடியாது. புலிகளுக்கு பெரும் தடையாகவும் இருக்க முடியாது.
ர்ராஜிவ் தொலைவழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து ககு ஆதர SAINT GOT (95426V LIDOJUI, 5606VST 95851 GAUCUSSI AD95||
R E. நீட்டும் தேவை புலிகளுக்கு எழாது.
சோனியாவுக்கு அனுதாபம் தேட காங்கிரஸ் வட்டாரங்களால் சமைத்து பரிமாறப்பட்ட செய்தி STOT Sgt.
தனை தென்னிலங்கை ஆங்கிலப்பத்திரிகை
கள் சில பெரிதாக கொட்டை எழுத்தில் போட்டி ருநதன
ராஜிவ் கொலை வழக்கின் தீர்ப்பு இலங்கை அரசுக்கும் அதிர்ச்சிதான்
அதனால் சோனியாவை கொல்ல புலிகள் ಟ್ವಿಟ್ಜ್ತ ೫ ಅಡಿ ಆರು S, USA TAO
FUGIEMó0
புலிகள் கப்பல் கப்பலாக பாக்குநீரிணையூடாக
பஸ்சுகள் அனுப்பித்தா தாமாக விரும்பித்தான் வர்
மக்களுக்கு அரசை எ கொட்ட ஒரு களம் தேை பாஸ்கெடுபிடி 3. Glor UGóla, ón, LIGOLÉlorf பாதிப்புக்களால் உள்ளுர ெ
துக் கொண்டிருந்த வ däaaslä #
(UB) GIJI, GESTOVITEB BIS 1215B, Digit 65 獻
யுதம் கடத்துகிறார்கள் என்று கூறி இந்தியாவை 蠶 பார்த்தனர். அக் கதை எடுபடவில்லை. இந்திய பாதுகாப்பமைச்சராக பெர்னாண்டஸ் இருக் கும்போது இக் கதையை தயாரித்தது விரயம்
வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எப், நடத்திய பேரணிக்கு மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.
பட்ையினரின் கட்டுப்பாட்டுப் பத்தாண்டுகளில் நடைபெற்ற பெரிய பேர
துதான்.
தயாரில்லை. பிரார்த்தனை அழைத்தால்தான் வரு என்று 蠶 AJUEL- 麗 9U SIITol80TTSULI LI கூறியிருந்தார் சுரேஸ் சந்திரன் மக்கள் போராட உள்ளதாக கூறியதால், மு மறைமுகமாக சாடியிருந்த 30g any 们 சந்திரன்தான் இந்தப் பேர
தலைமை தாங்கினார்.
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரே வடக்குகொஞ்சம்
ருக்கு கணக்கு
|ழககு பது சந்தேகமே.
ல் இயல்பு நிலை čia நிர்வாகமும், ர்வாகமும் வெளியுலகுக்கு கள் தொடர்ந்து
GOLLAGGOTífil Göt
UITGELO அரச அதிபர் ரச அதிகாரிகளும் 5659
Alaman க இருந்த வதற்கு சில டுத்த
TT STällöin
அபிவிருத்திப் 5 J 50ULTGV என்றே
UITĪGI Talling
ற்றை
சபைகளுக்கு
ÜLJED பதற்கு யாழ் அரச | ԶԱճUT5|- டிவுசெய்ய
பண்மைக்கு
வெளியுலகுக்கு :?
யும் எதிர்ப்பு
ன்றாட
föstú)
தமிழ்க் கட்சிகள்
வில் நிர்வாகமல்ல ö, GELANGEGT
(555 (pluto. MIT) 550 TDL
WT|9
GT60TD யிருக்க
ய தமிழ்க் ம் படையினரதும் புலிகள்
பிப்பது
கண்டிக்கத்
- "س
ص
ܠܟܠ
அலசுவது இராஜதந்திரி)
- ~ത്ത. - —
。
ULULÓ EITT GROTLOTTg GleF AJAV súla. GODIN STÖT O படையினர் கூறினால்கூட, அதுவும் ugoLGlatha GaribelouGu வெளிப்படுத்துகிறது. யாழ் குடாநாட்டில் படையினர் எங்கெங்கும் நிறைந்திருந்தாலும் புலிகளது செயற்பாட்டை தடுத்துவிட முடியாது என்று நம்பப்படுகிறது என்பதே அதன் அர்த்தமாகும். எனவே, எவ்வதையில் நோக்கினாலும் யாழ் டாநாட்டில் புலிகள் விதித்த அரசாங்க : தடை ஆட்சியாளரது முகத்தில் கரி பூசியுள்ளது. அரச நிர்வாகத் தடையை நீக்குவது 27.05.99 புலிகளது கடிதம் 0.05.99 செவ்வாய்க்
ماگيالي
சியாளருக்கு நீர்வு நகர்வுகளுக்கு
LD
Baada முன்னின்று புலிகள் தம்மைத் களுக்கு என்ன ITG) 5560TLDTC, கோதரப் JLJ U6) AJ 6Ŝlĝo) ILI வேடிக்கையாக
கட்சிகளும் O565 50LGOL யோகத்தர்களோ, algösu
ஆட்களை ஏற்றிவந்த த்தவில்லை. மக்கள் 51559T TBS SU Lornado" ΠΠΟ. இருந்தது. மோதல்களால் அப்பாவி தெடுபிடிகள் போன்ற காதித் LIUT
UITGErf
ரங்கத்
liño
தியில்
|TLD JITTITU, DFWLD
கிழமை அரச அதிகாரி ஒருவரின் கையில் கிடைத்திருக்கிறது. அவர் அக் கடித விடயத்தை சீருடை உயர்
தரியப்படுத்தி இருந்தார். தாம் சொல்லும்வரை கடிதம் கிடைத்த SSSIGDA) IMAGIC"" என்று
ந்த அரச அதிகாரிக்கு சீருடை அதிகாரி பணித்தாராம். இதனையடுத்து யாழ் இராணுவத் தளபதியின் : ல் ஒன்றை தேசிய பாதுகாப்பு மைச்சின் நடவடிக்கை தலைமைச் சயலகம் செய்தி ஊடகங்களுக்கு அனுப்பிவைத்தது.
யாழ் குடாநாட்டில் சகல அரச
லுவலகங்களும் கண்டிப்பாக இயங்க வண்டும் ஊழியர்கள் கடமைக்கு திரும்ப
Lost Cunni Liss Ggo sulso sono அரசுடன் பேசியே அனைத்தையும் செய்யலாம் என்று கூறிய தமிழ்க் கட்சித் தலைமைகள் இப்போ கரணமடித்துள்ளன. மக்கள் போராட்டம் பற் போதிக்கத் தொடங்கியுள்ளன.
மக்களுக்கு இவர்கள் போதிக்கத் தேவை மில்லை. மக்கள்தான் இவர்களுக்கு போதித்தனர். தாமாகவே தெருவில்
LD 3 3, Gi பாராட ஆரம்பித்த பின்னர்தான், இக் கட்சிகளும் போர்ட் டம், ஊர்வலம் என்று
AstroGuy Gironser
தனது கட்சிக் குள் ஏற்ப்ட்ட பிரச்ச னையால்தான் சுரேஸ் சுறுசுறுப்பாக பேரணி 15L55 (UP607, 9 U55 TAT, Dössin GuntrymL வரமாட்டார்கள் என்று கூறிக்கொண்டிருந்த வர் தனது சோம் பேறித் தனங்களை கட்டிப்போட்டு ட்டு பேரணி நடத்த gJ 600TJBBTT.
வேண்டும் என்றும் கடமைக்கு திரும்பாதோர்மீது அவசரகால சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ் 蠶 தளபதி அறிவித்துள்ளதாக தரிவிக்கப்பட்டிருந்தது.
னாலும் புலிகளின் கடிதம் பற்றிய தகவல்
விட்டது. அத் தகவல் வெளியான பின்னரே தளபதியின் அறிவிப்பு செய்தி ஊடகங்களுக்கு எட்டியிருந்தது. எனவே, புலிகளின் தடையை தாம் முறியடித்ததாகவும், அதனால் புலிகள் தடையை வாபஸ் பெற்றதாகவும் சித்தரிக்க படைத்தரப்பு எடுத்த முயற்சி 609, 9 || 6 1160606),
னால் தளபதியின் அறிவித்தல்
#? uit 196) சிவில் நிர்வாகம் என்றால் அது ாடர்பான அமைச்சுத்தான் அரச ဖွံ့ဖြိုးမျိုးနှီ பணிப்புரைகளை
டுத்திருக்க வேண் ஆனால் வழக்கமாக இராணுவ ஆட்சியுள்ள பகுதிகளில் செய்யப்ப்டுவது போன்று அரச
ஊழியர்களுக்கு இராணுவத்தளபதியே ፴,1_1_6ሀ)0IJ},606ቨ பிறப்பித்துள்ளார். அதுமட்டுமல்ல, யாழ் டாநாட்டு அரச :P தடை குறித்து பாதுகாப்பு அமைச்சும்,
驚
காரிகளுமே கருத்துக்கள் # பொது
(i).
நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தனக்கும் அதற்கும் தொடர்பிருப்பதாகக்கூட காட்டிக் கொள்ளவில்லை. 01.06.99 அன்று யாழ் அரச அதிகாரிகள் அனைவரும் வாகனங்களில் ஏற்றப்பட்டு பலாலி படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஒன்றரை
மணிநேரம் காக்கவைக்கப்பட்ட பின்னரே யாழ் இராணுவத் தளபதி
அவர்களை சந்தித்திருந்தார்.
வையெல்லாம் யாழ் குடாநாட்டில் ராணுவ ஆட்சியே நடைபெறுகிறது என்பதற்கு தெளிவான உதாரண்ங்கள்ாகும். த்தகைய அதன் உத்தரவுக்கு வேண்டிய நிர்வாகத்தையுமே சிவில் நிர்வாகம்' என்று தமிழ்த் கட்சிகளும் கூறிவருகின்றன. இவற்றுக்கு
டையூறு செய்வதையே ஜனநாயக ரோதம் என்றும் புலம்பி வருகின்றன. அரச நிர்வாகத்தை குறிப்பிட்ட காலத்திற்கு
குலைப்பது என்பது அமைதிவழிப் போராட்டத்திலும் ஏற்கப்பட்ட வழிமுறையாகும். இதனால் flav) flyLDIšJessit ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். LIGOIO, GOST ஈ.பி.டி.பி. கூட அன்றாடப் பணிகளை நிறுத்தக்கூடிய ஹாததாலைததான அனுஷ்டிததது. புலிகள் அரச அலுவலகங்களை மட்டுமே மூடுமாறு F. (fl. ). Stiflorff பாடசாலைகளையும் மூடுமாறு கோரியிருந்தனர். பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் பலர் திரும்பி செல்ல வேண்டியிருந்தது. வங்கிகளையும் மூடுமாறு கோரியிருந்தனர். எனவே, மக்களுக்கு சிரமம் இல்லாத போராட்டம் என்பது கற்பனையான ஒன்றேயாகும். அடக்கப்படும் மக்கள் அடக்குவோர் முன்பாத மண்டியிட்டு அடிம்ைகளாத வாழ தீர்மானித்தால் மட்டும் போராட்ட சிரமங்கள் ஏற்பட வாய்ப்பிருக்காது.
அதேபோல இயக்க ஒற்றுமை ஓங்குக' என்
GAGA சன்றதும் சுத்தமான போலித்தனம்
வவுனியாவில் புளொட் ரெலோ இரண்டும் பெயர் கெட்டுப்போவதால், தம்மைமாற்றுசக்தியாக வளர்த்துக் கொள்ள ஆர்.எல். எப்புக்கு ஒரு சந்தர்ப்பம்
UITGANOTI 600) ULI நோக்கம் இருந்தாலும், பேரணியில் கலந்து காண்ட மக்களது உணர்ச்சிக் கொந்தளிப்பு உண்மையானது நேர்மையானது
இந்தப் čini. முன்னர் வவுனியாவில் FF. G., STs). GT.",ů. 臀 ಟ್ಗ''ಅ' நடத்தி யது. அதில் ஏகப்பட்ட கேள்விகள்
எட்டாம் வகுப்பு மாணவர்கள்கூட கேள்விகளால் ளைத்துவிட்டனராம். "யாழில் நடப்பது சிவில் ROMA மா?" என்று ஒரு Cas. Yr AGlasgoen 'ಸ್ತ್ರ್ಯ அவரை தனியே அழைத்துப்போய் சமாளிக்கப் பார்த்தார்களாம். அப்படியும் அவர்
LGÚNGGODAVALITTLD).
பேரணிக்கு முன்னர் எம்.ரி.வியில் ஆங்கிலப் பேட்டியில் புலிகள்ை சாடியிருந்தார் சுரேஸ், ஆனால் பேரணியில் புலி எதிர்ப்புக் கோஷம் எதுவும் இருக்கவில்லை.
சுரேசின் நோக்கம் எதுவாக இருந்தாலும், பேரணியை சிறப்பாக ஒழுங்கமைத்து நடத்தியதற்கு LIITYTITLULLGAYITLD. O

Page 8
கண்டாவை முஸ்லிம்
றோம்" என்று கூறியபோது தங்கள் முதுகு நாடாக மாற்றும் திட்டம்
களை வில்லாக வளைத்துக் காட்டினார்கள் EID
அடுத்து 畿 வார்த்தைகள் அவர்களைத் தூக்கிவாரிப்போட்டது.
"எனக்கு ಆಳ್ವಿಗ್ಧ நீங்கள் பேசவேண் டும்" என்றான் அமீன்.
"என்ன? என்று அவர்கள் கதிகலங்கி 7777༩,a-j
போனார்கள். அமீன் தங்களை சோதிக்கி இடி அமீனுக்கு றானோ? என்றும் சந்தேகப்பட்டார்கள் 95air Lu956alladi (05 94yugö : : நெப்ாேளரே S SKSSZSLLLLLS T L LSSS S SZS S ST TMLL LLTS LIDOlbum Jbel
வாறு பேசினால் எங்கள் நாக்கு 蠶 | CLIMTiue (Glo!” GIG JLITs (
UTüsü100!" 616 D, ULULUUTS Guélo TN Bamglug) sög) Endi சுருட்டத் தொடங்கு
፴6በ .
வர்களை அற்பப் புழுக்களாக அலட்சி மாக நோக்கிய அமீன், Qg mööauogės || 26 målmanenudileri M LTLLTLLY LLLTTTT LLLL EE TT T S S LTTTTL0 ||DSTILITAS SILÁGÖLDITÖÖD
அமீனின் எதிரிகள்
| LNoyermyub GeFullbakaupman
மருந்தை உங்கள் மூலமாக கொடுக்க கிறேன்' என்றான் அமீன்,
அவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. அதனை 醬 மாடுகள்போல தலைம்ை ஆட்டினார்கள் அவர் நன்றி தெரிவிக்கிறே களுத்குப் புரியவில்லை என்பது அமீனுக்கு கையில் வாசகங்கள
அமீனுக்கு பயந்து அதுவரை வாய்மூடிக் கொண்டிருந் தவர்கள் கூட இந்த விவகாரத்தில் வாய் திறந்து பேச
உகண்டாவின் சனத்தொகையில் அப் போது பத்து வீதத்தினரே முஸ்லிம்கள் ஆனாலும் பணம் ໃນທີ່ நாட்டம் கொண்ட அமீன், முஸ்லிம் ABITLITIGH LDITADADI GOTTTOV 9 IULIGVIQ), GATOTT 91 YTL || || நாடுகளில் இருந்து நிதியைப் பற்றுக் கொள்ளலாம் என்று திட்ட |f)l Lnói.
உகண்டாவின் அமைச்சரவையில் 197 இல் இரு முஸ்லிம் அமைச்சர்களே இருந் தனர்.
1913க்கும் 1977க்கும் இடையே முஸ்லிம்களே அதிக அம்ைச்சுப் பொறுப்பு 9560) GIT STADTD60TIT
1977 ஆகஸ்ட் மாதத்தில் 2 அமைச்சர் களில் 14 பேர் முஸ்லிம் அமைச்சர்களா ÉloÍ.
இதற்கு அமீன் எதிர்பார்த்த பலனும் ஏற்பட்டது. அரபு ಸ್ನ್ಯ சில ஒரு
பதில் வந்தது.
சக்திகள் சில நாட்டைக் கெடுக் கிளம்பியிருக்கின்றன. அவர்கள் சதியை முறி யடிக்க என்னிடம்மருந்து இருக்கிறது.அந்த
Soho gour கயொப்பம் பெறப்பு "முஸ்லிம் தீவிர
தொகை யை உதவியாக வழங்கின. தெரியும். இதன் ISO (5) உகண்ட்ாவை முஸ்லிம் நாடாக மாற்று "எனக்கு எதிராக பேசுவதுபோல பேசி ந்த உள்ளூர் பிரமுக வதையிட்டுபுலத்த எதிர்ப்புக்கிளம்பியதைக் எனக்குசார்ப்ாக நடந்து கொள்ளவேண்டும் ததுக கூறுவது ಹಾರುದ್ದಿ அமீன் கலக்கமடைந்தான் நீங்கள் இந்தூட்டுக்குச் செய்யு 600TLD 49,995
றிஸ்தவ மதத்தலைவர்கள் சிலரை சேவை" என்றான் அமீன். 酬
அவர்களுக்கு மேலும் குழப்பமாக இரு தது. அமீனுக்குப்பயந்து தங்கள் குழப்பத்தை
அழைத்து பேச்சு நடத்தினான். "நாடு நிதி இருக்கிறது.
அதனால் தான அரபு நாடுகளிடம் உதவி பெற
வேண்டியிருக் கிறது. அவர்
ot நம்பி
இருப்பதால் : அமைச்சர்களை கூடுதலாக சேர்த் துக் கொண்டேன்.
கண்டாவை முஸ்லிம் நாடாக மாற்றும் எண்ணம் துளிகூடக்கிடையாது. நான் சகல மக்களுக்கும் ஜனாதி முஸ்லிம்களது ஜனாதி பதியல்ல. என்னை நம்புங் கள்" என்று உருக்கமாகப் GufloIngól.
அமீனா இப்படிப் பேசு வது? அவர்களுக்கு தம் காதுகளையே நம்ப முடிய cúlaig,000,
சந்திப்பு முடிந்ததும் மதத் 9560) GU6JIT 95 6061T 2.05 GOOT LITT அரச வானொலி பேட்டி கண்டது.
“ஜனாதிபதி எம் கருத் க்களை மதிக்கிறார். முஸ் ம் நாடாக மாற்றும் எண்
ணம் தமக்கில்லை என்று 5LD a. கூறியுள்ளார்" என்று மதத் தலைவர்கள் கூறியிருந |யிடு
தனர்.
அந்தப் பேட்டி ஒலிபரப UITG)J60)9) 體 அலுவலகத்தி லிருந்து கேட்டுக் கொண்டி ருந்த அமீனின் உதட்டில் BLJL LDIT60 L60I60I605 6IL li - பார்த்தது. "முட்டாள்கள் நன்றாக ஏமாந்துவிட்டார் கள்" என்று வாய் விட்டே கூறினான்.
உகண்டாவில் ஜன நாயகம் இருக்கிறது என்று
LDU606/556), LD, 0.61.15'TL196 பற Sülசலை அடக்கவும் அமீன் ஒரு 509 அற்புதமான நாடகம் ஆடி 60IT60Y . Ιδι. Τ ο Η θ, ο θ ΠΕΜΕΙ ΠΠ θ, δη
கிறிஸ்தவ மதத்தில் இருந்தும், ஒன்றைக் கொடுத்து அதில் ತಿಮ್ಟಿ! ஏனைய இனங்களில் இருந்தும் சிலரை கையொப்பம்பேர்டுமாறு கோரினான் அமீன் ." Gl பொறுக்கி எடுத்தான். அவர்கள் உள்ளூர் அறிக்கையை வாசித்தேபார்க்காது அனை = களில் செல்வாக்கு ". வரும் கையொப்பமிட்டனர். படித்துப்பார்த்தால்
6NUT 956 TT95|| LJ6L) LID, LU 6V 6) 60TIH 956MT g உளவுப் பரிவு பல ' கோபம் வந்துவிடும்ே என்ற பயம் ಛಿ। Slong, மாதங்களாக E. பிடித்தது. அமீன் கபடத்தனத்தி பின்னர் அவரவர் :ಹ್ಲಿ ÜLILGT என்பதை ஐயமின்றி படுத்தி வலையை வீசினான் அமீன், உள்ளுர் பிரமுகர் பண ஆசை, சொத்து ஆசை, பெண் கண்டு சிய்ம்பாவுக்கு ஆசை பதவி ஆசை போன்றவற்றில் 岛莎· யாருக்கு என்ன ஆசையோ அதனை அவர்கள் கையொப்பம் இட்டதும் தனது அதனால் நேரடி
உதவியாளரை அழைத்து அறிக்கையைப் படித் துக்காட்டுமாறு கூறினான்.
"உகண்டாவை முஸ்லிம் நாடாகக் உயிர் உள்ளவரை அனுமதியோம். ஜனாதிபதி அமீனிடம் அப்படி 體 இருக்குமானால் அதன் விளைவுகள் நாட்டுக்கு நல்லதல்ல என் பதைத்தெரிவித்துக்கொள்கிறோம்." என்று தொடர்ந்தது அறிக்கை
அந்த அறிக்கையை அரச வானொலியும்
நிறைவேற்றினான் அமீன்.
உகண்டாக்காரர்களுக்கு வெளி நாட்டு பெண்களில் ಛಿಷ್ಟಿ: ஆமீன் அறிவான். அதனால் தன் ஆட்கள் சிலரை அனுப்பி வெள்ளைக்காரப் பெண் களை அழைப்பித்து வைத்திருந்தான்
காய்ந்த கம்பில் விழுவது போல, அந்தப் பிரமுகர்கள் வெள்ளைத் தோலைக் கண்டதும் பாய்ந்து புரண்டார் 3, 61. க்கியத்துவம் கொடுத்து ஒலிபரப்பியது அமீன் என்ன சொன்னாலும் கேட்க ရှိုး உகண்டா மக்கள் பெரும் வியட் சித்தமானார்கள். அமீனை வாய்ாரப் புகழ்ந் U60L69,601 ft. தார்கள் அமீனுக்கு எதிரான செய்தியை உகண்ட அனைவரையும் ஒருநாள் தன்முன்பாக வானொலி வெளியிடுவது அதுதான் முதற்
வளைத்து, "உங்களு அறிக்கைகள் வருவ என்பது என் தாழ் என்று கூறினார்.
அதறகுததான அ SLO 鬣 என்பது போல இடிச் யம்பா தன்னை முடியாது என்ற நம்பி தந்திரங்களை மை அமீன்.
யாரிடமாவது 2 திறமையை பறைசார் நிம்மதி
T
VIII
அழைத்தான் அன்ைவரும் தெய்வ சந் தடவை. ”, நிதானத்தில் நிற்பதுபோல மிகப் பவ்விய அதனால் பலர் வியப்படைந்த போதும் அதற்கு அமீன் மாக காட்சியளித்தனர். துேப்பட்டவர்களும் இருந்தனர். அன்ே ' அமீன் ஒரு நமட்டுச் சிரிப்போடு ஆடும் நாடகம்தான் இது என்றே அவர்கள் 嵩 ன் மனம்விட்டு எ "TGOTsasts ஒரு உதவி செய்ய சந்தேகப்பட்டனர். டுவான். வேண்டும் செய்வீர்களா?" என்று கேட் ந்த அறிக்கை வெளியாகி ஒருவரத் இக் காலகட்டத்
வந்த செய்தி ஒன்று ஆழ்த்தியது.
LTT,
அவர்கள் ஒரே குரலில், "காத்திருக்கி
S.
அதே உள்ளுர் பிரமுகர்கள் இன் னொரு அறிக்கையை வெளியிட்டனர். அதுவும்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்3 குறுங்கு வளர்ப்பு
தான் இப்படி நடக்கும் என்றுதானே நினைத் III திருப்பீர்கள்
சமீபத்தில் உண்மையாகவே அப்படி
GALLIITILIH, TÉ), Dijf Ib Libifu Ihji, film) J.L. சம் தோன்றுகிறது. :: ? ஒன்று வங்கிகளில் குழந்தையை பெற்று காட்டிலேயே கைவிட் |őpmot. டுப் போனது அந்தக் குழந்தையை காட்டில் Suurg) இருந்த குரங்குகள் எடுத்து பக்குவமாக precit. வளர்த்திருக்கின்றன.
தவ ஆதிக்கத்தில் perů Gunuh
BLITTEugTTEN
G. an.
ரால் தயாரிக்கப்பட்டு |ட்ட அறிக்கைதான். வாதிகள் உகண்டாவை ாற்றத் திட்டமிட்டனர். ள் ஜனாதிபதிஅமீனுக்கு ாம் என்று அந்த அறிக்
35 TGOMITLULULLGOT,
un Gloris gogorsaflói) ர்கள் அரசுக்கு எதிராக , பின்னர் அரசையும், ம் தொடர்ந்தது.
பின்னர் இந்த ஏமாற்று இனம் கண்டு கொண்ட்
வும் அமீனது கவனத்
. ஏமாற்று வேலை என் மக்கள் நினைக்
றார்கள் உள்ளூர் 邮 öffehés BDVBUTS பெரும் வசதி பெற்றிருப்பதும்
கத்தை ஏற் ಇಂಗ್ಲಿಷ್ಠೀ | L6U60IITU6. Ullstl8. கை சமர்ப்பித்தது.
அந்த அறிக்கை சமர்ப்பிக்
ட மூன்றாவது நாள், ஏர்பிரமுகர்களில் ஒருவர் டிக் கொல்லப்பட்டார்.
u I க, அமீனின் விக்வாசி என்று எழுதப்பட்ட துண் காகிதம் ஒன்று காணப்
செய்தியும் சகல பத் ககளிலும், அரசின் னாலியிலும் வெளியா
அமீனின் விசுவாசிகள்
துண்டுக் பட்டிருந்ததை வெளி NGAN தயக் ாட்டின. அதனைப் பயமின்றி வெளி ாறு ஜனாதிபதி அலுவல ல இருநது உததரவு
Glg. BILDS9) 95(E) GTSBIOTIT 60T ol9FULUI ஜனாதி செயலகம்ே உத்தரவிடு 1ன்றால்,அமீனுக்கு ஏதர்
சினிமாப் படங்களில் குழந்தையை மிருகங்கள் வளர்த்து ஆளாக்குவது போல காட்சிகள் பார்த்திருப்பீர்கள், சினிமாவில்
மூன்று வருடகாலமாக வளர்த்து ஆளாக்கியுள்ளன. காட்டுக்கு வேட்டைக்குப் போன சிலர் அந்த குழந்தையைக் கண்டு மீட்டுள்ளனர்.
குரங்கு போலவே நடந்து திரிந்தானாம். பின்னர் பயிற்சி கொடுத்து நடை உடை பாவனைகளை மாற்றியுள்ளனர்.
SS S SS S SS SS SS SS SS SS SS SS SSS SSS SSS SSS SSSS SSSS
நடிகையாகும் ஹிலாரி
அரசியலில் நடித்து கிளின்ரன் அதாவது கிளின்ர அமெரிக்க மக்களை ஏமாற் னின் பின்னர் அமெரிக்க மக்கள் றிய கிளின்ரன், மோனிகா முன்பாக நடிக்க ஆசைப்பட்டவர் விவகாரத்தில் நீதிமன்றத் மோனிகா விவகாரத்தால் திலும் நடித்தார். ஹிலாரியின் கனவு பகற்கன பின்னர் தொலைக் வாகியது கணவன் வழியில் காட்சி நாடகம் ஒன்றிலும் ஜனாதிபதியாக சந்தர்ப்பம் நடித்திருந்தார் பிரபல இல்லையானாலும் கணவன் பொப் பாடகி பார்பராவின் வழியில் தொலைக்காட்சி தொட வேண்டுகோளை மறுக்க ரில் நடிக்கப் போகிறார். முடியாமல்தான் நடித்தா பெக்கர் என்னும் தொலைக் ராம் அந்த தொடரை பார் காட்சித் தொடரில் தான் ஹிலாரி பராவின் கணவரான ஜேம்ஸ் நடிக்கவுள்ளார். புரோலின் இயக்கினார். ஹிலாரியின் உயிர்தோழி கிளின்ரனின் பின்னர் அமெரிக்க மேரி ஸ்டின்பர்ஜென் என்பவரது கணவர் ஜனாதிபதியாக ஆசைப்பட்டவர் ஹிலாரி இத் தொடரை இயக்குகிறார். S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS
Gls"GOGOSTD6D6CTGlassi
எகிப்து அதற்கு முதல் ஆண்டில் 18 மனைவிமார் நாட்டின் உள் கள் தங்கள் கணவர்களை போட்டுத்தள்ளி துறை அமைச் GOTİ.
கம் சமீபத் இத்தகைய கணவன்மார் கொலைகள்
தில் திடுக்கிடும் அதிகம் நடப்பது எகிப்தின் தலைநகரான
அறிக்கை கெய்ரோவில்தான் என்று கூறப்படுகிறது.
ஒன்றை வெளி இது தொடர்பாக கணவன்மாரை
யிட்டுள்ளது. கொன்ற நூறு பெண்களிடம் ஆய்வு
எகிப்திய நடத்தப்பட்டது.
பெண்கள் அவர்களில் 48 பெண்கள் 20 முதல்
பலர் வெறுப்பின் காரணமாக தங்கள் கண 40 வயதிற்குட்பட்டவர்கள். இக் கொலை வன்மாரை போட்டுத் தள்ளிவிடுகிறார்களாம். களுக்கான காரணம் என்ன? தங்களை ஆமாம், கொலையேதான்! ஏமாற்றிவிட்டு கணவன்மார் இன்னொரு கடந்த ஆண்டு 21 பெண்கள் தங்கள் பெண்ணுடன் சல்லாபம் கொள்வதை கணவன்மாரை போட்டுத் தள்ளியுள்ளனர். இவர்களால் சகிக்க முடியவில்லையாம் SSS SSS SSSSS SSS SSS S SSS SS SS SS SS SSSSSS SSS SSS SSS
ரசியாவில் மக்கள் தொகை வீழ்ச்சி போது அதிக பிள்ளைகள் பெற்று பல யடைய ஆரம்பித்துள்ளது. இந்த ஆண்டின் தாய்மார்கள் சாதனை படைத்தனர் முதல் நான்கு மாதங்களில் 2 இலட்சத்து தற்போது பிள்ளைகள் பிறப்பது
ஆயிரத்தி 700 பேர் குறைந்துள்ளனர். குறைந்து போய்விட்டது.
அதனால் சனத்தொகை 15 கோடியாக வறுமை, உணவுப் பஞ்சம், உடல் சரிந்துள்ளது. நலக் குறைவு மதுப்பழக்கம் போன்ற கடந்த பத்தாண்டுகளாக மக்கள் வையே ஆண் பெண் உறவில் நாட்ட தொகை வீழ்ச்சியடைந்து வருகிறது. மின்மையை ஏற்படுத்தி உள்ளதாக
ரசியாவில் சோசலிச ஆட்சி நிலவிய ஆய்வுகள் கூறுகின்றன.
கி விட்டார்களோ என்று Fல பத்திரிகையாசிரியர் கு உள்ளுர சந்தேகம் ஆனால் அமீனின் திட்டம் 3, குறிப் உள்ளூா பிரமுகாகளுக
60T IT SUNT SITATG5 QT695 శ్లో မျို 239,906T 5LDU6061959, GQ, த் தீர்த்துக் கட்டினான். | எமக்கு எதிரான சக்தி மக்கு சக்தி தகவகாண்டிருபது 獸 தக் கேட்ட சியம்பா, கைதேர்ந்து விட்டான் அறிந்து 醬 களது அறிக்கைகளைக் சந்தேகம் எழவே செய்
பாகக் கேட்காது சுற்றி க்கு எதிராக இடி 99560601 1566V956V6)
மயான அபிப்பிராயம்
படி அதிரடியான விளக் என் தந்திரம் எப்படி சிரிப்பை உதிர்த்தான் ஏமாற்றி தப்பிச் செல்ல ககையில் அவரிடம் தன்
க்காது கூறிவந்தான்
ண்மையைக் கூறி, தன் றினால்தான் அமீனுக்கு
தெரிவு செய்தவர்களில்
SSS SS S0 S S S TT TSTr 0 L L L L S L LLL மனைவியர் o್ತಿ DI LYL-6AJIT 35 பதவியில் நீடிக்க வைத்தனர். JOUITGAU AD600 DUILD Vol.05 TL19 கலுவிதாரனவுக்கு பதிலாக திலகரட் ஆனால் இம்முறை ரணதுங்கா நான்
நாட்டையே ந
இடி தொடரும் ரமலர் DU Ur
நடந்து விட்டதோ ့်နှိုးနှီးနှံ பதவி
|(ätýlä66L čNEOfiaä(56ň LNGT6||
ரணதுங்கா அணி மாநாமா அணி என்று
தலைவருக்கு விசுவாசமாக இருந்தார்.
சனத்தை நாலாவது அல்லது ஐந்தாவதாக சனத் மறுத்துவிட்டார். ஆரம்ப துடுப்பாட்டக் தும் தான் ஓய்வுபெறப்போவதாக அறிவித்
தில் அமீனிடம் இரு ணாவை சேர்த்துக் கொள்ள ரணதுங்கா விலக விரும்பவில்லை என்று கூறவேண் 6V 9 D601| LLD எடுத்த முயற்சியை அரவிந்தாவும் ஆதரிக்க டியதாகிவிட்டது தோல்வியுடன் விலகி
" = வில்லையாம். இலங்கை அணியின் தொடர் னால், தன் மதிப்பு பறிபோய்விடும் என்ப வெற்றிகளால் அமுங்கிப் போயிருந்த உள் தால்தான் 0துங்கா விலக மறுத்துள்ளார்.
பிரச்சனைகள் இப்போது வெளியே வரத் தொடங்கியுள்ளன. இரண்டு கோஷ்டிகள் உருவாகியுள்ளன. முன்னாள் பயிற்சியாளர் வட்மோரை அணித்தலைவர் ரணதுங்காவும் உப ரணதுங்காதான் துரத்தினார். சென்ற தலைவர் அரவிந்தாவும் முன்புபோல நெருக் சி' வட்மோர் வகுத்துத்தந்த உத்திகள் கம் கிடையாது இருவருக்கும் இடையேயும் தான் உலகக் கிண்ணத்தை பெறுவதற்கு விரிசல்கள் தோன்றியுள்ளன. முக்கிய காரணமாக இருந்தன. வட்மோ சனத் ஜெயசூரியா முன்பு அணித் ரின் பெயர் பரவலாக அடிபட்டதால் தன் பெயர் பின் தள்ளப்படுவதாக ரண துங்கா எரிச்சலடைந்தார். அதுதான் வட்மோருடன் முரண்பட்டார் என்பது ரணதுங்காவுக்கு எதிரானவர்களது GIT 5LD.
இம்முறை இலங்கை அணியிடம் புதிய உத்தி எதுவும் இல்லாமல் போன தையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உட்பட அனைத்திலும் தனது பிடியை தக்கவைக்கவே ரணதுங்கா அக்கறை காட்டினார் ரணதுங்காவின் சகோதரர் களும் ஆதிக்கம் பெற்றனர். இவையும் அணிக்குள் பலருக்கு மனக் கசப்பை உண்டாக்கியதாம்.
இதேவேளை கிரிக்கெட் கட்டுப்பாட் டுச் சபை தேர்தலில் ரணதுங்காவின் பலத்தால்தான் ஜனாதிபதியின் உறவினர் தோற்கடிக்கப்பட்டார்.
தற்போதைய தோல்வியால் ரணதுங் காவுக்கு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை பயன்படுத்தி, அவரை மட்டம்தட்ட குறிப்பிட்ட பிரமுகர் தரப்பு முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்ற உலகக் கோப்பை முடிந்த
இலங்கை கிரிக்கெட் அணிக்குள்
הדמLILuth + Fז33%חp\ {2ד gjp3u
இந்தியாவுக்கு எதிரான போட்டியில்
இறக்க விரும்பினார் ரணதுங்கா, ஆனால்
தார் ரணதுங்கா பலரும் வற்புறுத்தி
ూ.13-1919

Page 9
19 ஐந்து சதக் கு நாணயக குற்றிகள் ஆனால் கலை
சத குற்றிகளை ப இதன் பெறுமதி நம் நூறு கிராம் ெ இதனை வாங்கிய 6
மரியாதை உழைப்பு
அமெரிக்காவில் பெற்றுக் குவித்துள்ள கையில் இருப்பது கொண்டிருக்கிறது.
கல்யாணமானதி பெற்றுக்கொண்டே வேண்டுமானால் GBL 55 குழந்தைகளை மனைவியும் அந்த சா
ஹொட்டல்களில் சர்வர்களைப் 属燃 ப்பீர்கள் இங்கு காணப் LL2 ijJlilij படும் இருவரில் ஒரு வரைப் பாருங் கள் இப்படி வேறு எங்காவது பார்த்துள்ளீர்களா?F ஜப்பானில் நாசு என்ற இடத்தில் உள்ள ஒய்வு இல்லத் தில்தான் இக் குரங்கார் பணியாளராக இருக்கிறார்.
இவருக்கு இரண்டு வயதாகிறது. படு சுட்டி உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள வண்டியை நகர்த்திச் செல்வது மட்டும்தான் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள მიული =]
ατύασυρτζόι Σοοορ
இரண்டாயிரமாவது ஆண்டை மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அதனை வரவேற்க உலகெங்கும் ஆரவாரமான ஏற்பாடுகள் நடந்து வரு கின்றன.
தமிழ் நாட்டின் தலை நகரான சென்னை அண்ணாசாலையில் நிறுவப்பட்டுள்ள பிரமாண்டமான மின்னணுக் கடிகாரமே இதுவாகும் இரண்டாயிரமாவது ஆண்டுக்கு இன்னமும் எத்தனை மணித்துளிகள் பாக்கியுள்ளன என்பதை ஒரே பார்வையில் தெரிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வினாடியாகக் குறைந்து கொண்டே போய் 00000000 என இக் கடிகாரம் காட்டும்போது ஆண்டு 2000 பிறந்திருக்கும்.
தனியார் நிறுவனம் ஒன்று இதனை நிறுவியுள்ளது.
yతి. 13-19,1999
 

பு உயர்ந்தது
ற்றிகளுக்கு இப்போது மரியாதை கிடையாது. இந்த ஆயிரம் சேர்ந்தால்தான் ரூ 50 மதிப்பு நுணுக்கத்தோடு சிந்தித்த கலைஞர் ஒருவர் ஆயிரம் ன்படுத்தி அழகான தேர் ஒன்றை உருவாக்கியுள்ளார். முர் மதிப்பில் அறுநூறு ரூபா பவிகாலை பயன்படுத்தி இதனை உருவாக்கினாராம் ருவர் உள்ளே முருகன் சிலைவைத்து வழிபடுகிறார்.
க்குத்தான். ஒரு பெண்மணி இதுவரை மொத்தம் 19 'ရှီး..းf;?,းါT, 1 ார். இதுவரை என்பதை அடிக்கோடிடுக) தற்போது 9வது குழந்தை இருபதாவது வயிற்றில் தயாராகிக்
ல் இருந்து ஆண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் ருக்கிறாராம் உலக சாதனையை எட்டிப் பிடிக்க லும் முயற்சியை தொடரவேண்டியிருக்கும்.
பெற்றதுதான் உலக சாதனை. ஆகவே கணவனும், தனையை உடைக்க அயராது பாடுபட்டுக் கொண்டிருக்
றிப்பிட்டிருந்தன வெளிநாட்டு பத்திரிகைகள் ஒரே ó İ"? நோக்கி பாய்ந்து
இன்சமாம்மை ரன் அவுட்டாக்கினார் ஜோன்டிரோட்ஸ்,
இது பறவையா? அல்லது இன்று உலகில் தலை சிறந்த பந்து தடுப்பாளர் இவர் இரண்டுமில்லை, இது ஜோன்டிரோட்ஸ், | தான். இம்முறையும் சிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 1994இல் உலகக் கிண்ண கிரிக்கெட் தலைக்கு மேலே பறந்த பந்தை அந்தரத்தில் தாவித் போட்டியில் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு |oوق லயக் கென்று அமுக்கினார். இங்குள்ளபடம் பிரசுரித்து, மேற்கண்டவாறு 1992இல் பந்தை தாவி பிடிக்கும்போது கிளிக் செய்யப்பட்டது.
S LLL S D D D D D D D D D D D DS D D D D DS D D D D D D D D D D GIG
இலண்டனில் தொப்பி அணிவதும் ஒரு நாகரிகம் டயானாவும் விதம் விதமான தொப்பிகள் அணிந்து காட்சியளித்திருக்கிறார்.
சமீபகாலமாக தொப்பிகளுக்கு மவுசு குறைவதாக ஃபாஷன் பிரியர்கள் கவலைப்பட்டனர். அவர்களது கவலையைப் போக்க உருவானதுதான் இந்த முள் தொப்பி இந்த தொப்பிக்கு இலண்டனில் பயங்கர வரவேற்பு கிடைத்ததாம் இதில் ஒரு வசதியும் உண்டு வம்பர்கள் வாலாட்டினால் ஆயுதமாகவும் பாவிக்கலாம். O
TULDoubi
DUUG,

Page 10
III, BTLTT LL LLLTCLL S TLMLLLTLLL S SLLLSSSSuu
...
tly III நேட்டோ தாக்குதல் நேர்
யும் கவனிக் ாய் தபால் இருவரும் விமானத்தை பிடித்து முற்ாய்க்கு, S SZT L S LLS L TT TS T SSS T T T T T S T S T ாேள்
புத்தது போத்திற்கு முன்மார் பிரவுளை கழிக்க விடாது வழா பொது கொடிக்கு திரு மனமாரி மரபு யாகிவிட்டன நெட்டோபாட்கள் விாய்க்கு | լայն այդ եւ իրեն , , - մել արել , ாே பற்றி பின்னொரு சங்கதி '
*。 E. பாது JAWA T 2,700 பூர்வ் லொள் எஞ்ஜய் ஆன்திரியா பலர் கண்வைத்திரு தனர் SSS TTT S T TTT TTTTTTTSY TTTTTT S L T L T S T K TTT S T TT TTS Millata mal WAMMINIMI lllllr nl lllllllllll li li li *■ ஆப்காங் பாது நா TTTLLL SSS LLL ST TTTS S TTTTT S TTT S S TT S T S T LLS ருன்ா விதி இருவரும் சால் Miej is பரோ WIKI Art III || NEAT ". வன்மும் ■鳥』
| || A. TI ONG TITI INVITAJIEM q S L T TST T LLL LLTLTLT TT TTTTT TTTTT TT K S SS TT LL
பொத்தாந்தம்ாள் அது சொந்த நயா தெரிவின் S L L L T S L S TT T Z TTT Z T TTTT TTT LLS
S S S S S S S S S S S S S S S S S S S S SS
வெளிநாட்டு கேந்தாடிம்னாள்
I, II, III" ALAMINT IN | | | | | I al tral al III பாரா பாட்டு காதா Gwlad yw hi, yn yr Alban CYP ந்டுெபேறு படங்ாம் டிக்க பிருக்கிறா
ITTF Nwant TMNT en HIFF in
Ar yr Alfa III, 9, all மொங்கி இருக்கும் பொறு ா பிருப்பது வெளிநாடுகளில் பாடல்
a full ான்ெறும் காதல் பொன்ற படங்கள் ாடுபடாட்டா தாது
குமார் புகும் ஒருவன் பியா ly UTAWA ாம்ெ விாந்திலும் கண்டு' LLLL SSYL L L YS TT T T SSS SS L
ligj. UIDTD60
காா
li III TYTUTUM Of All of flu III of Gallur Mae EDRIN THE HOLL luniwylliad Li Mir Ali ாநாடுகளின் த்யா வந்திரு | || III, II, II, III || || || || ா அராமி விரா S S S S S S S S S rhai wyt ti'n am fywyd y ffaith
அடிா கிய நான்கு பால் ெ ITLõITEGI ாய்த்தில் டிக்கிறார்
ாட்டத்திாரு நாள் SeS S YYYSLLLLL LLL Y S T S S TTTT ST LLLT LLLLTS TTTTLTTS 0ாரி போன் த ப்ே பு IIM II பாட்டு I. M, NA முரா முத்துவிட்டு » ou l'APNI = LTTTT S TTT YYT Y ZYS LLL LLTTTLL SS LLL SLYS L S KS LLYYYS S S SS LLL LL LLL LL LLLLL S TTT TL
॥ பதிப் பொறு அப்ப த படங்கள் வெளி
it is liter, a பெரிய டெவெர்படுகிறது SLLLLLYZLLLLLLL L L L L L L L L L TTT TTLT TTT S TTTTTT TT L S SM u S YYYY S S K LYY u u L L L L L TT SLLSS
A III || || trial lif
-
--
”。
- ■
था ।
*
ஷாவுக்கு கார்த்திக் சிபாரிசு லவ் ஸ்டா SLLLLLLS LLLLLLLLS SLL L L SS S TT TLT SZ L L L L Y T ttt பின்று | titlul LLLTLTTLT TTTT LLLT LLLL T LLTLLL T L DT L TT LLLL T TT T S M TT LLLL S YY SS பின்னாவிய குறிப்பிடும்ப பியா பட்டி ெ OMNIT LLL YY S T ZT T S TTTS SZYTTTTTTTTTS TTTTTTT S SSYLSLL LL L AA SS ாயங் டிமிர் 1.". ■」 SLLLLL LLL LLLS 0 0T YTT LT S L S LLLLZLLLLY L LLLLL S LLLLZLLLLS Aniini MT IM LTT Y 0 TTTT TTTT T T LLLT S L TT L S S SYTT L LLL LLLS படங்களில் LLL LLL SL LL LLLLL Y YYYYYYLLLLY LS LLLLL LLLLLL TL TT L LLLS Katowman||K.
L S LY T T TT TT L LLL LLLLLS INTI TATT பார்பியது INITIANA I JAWA ாறு உங்கள் புெ ன்னொன்று li li l-oħruf isiru a AIII III. வியக்குநர் SL L L L L SS T TT SYY LLLLLL LLL T LL விரும்பிப் கொடுத்துள்ள
| || || || VIII, AND VIII Life
LLLT L L L L L S S L LLLL L ST LLL S TTTt LCLL L S LLL LLLS S LLTTLT ZLLL LZ JAV ir LLTT SZ S S TTT S S LLL S YYYLL LL TT TS SITT TICHEN
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திரையுலக
புக்கொண்ட படங்களில் வேண்டும் முன்புபோம்
க்க முடியாது காவளர
பண்பா
ந்துளி
**
-- ாதாபியரும் அாக படத்தில்
ாேள்வதும் கெனா மேத்தின் நடி
■
LLLYZ SSSSS S
தெல் கொண்ட தொடரும் படங்க்ரி
இலாந்து | ||MBAJTIMIJI sali roll ஜோ பாரடா மன்மதாபாத்தில்
மற்றும் பின்துநர்கள்ாள்
LLLSS STTTTSTSTLLLLLLL LLL L S LYT T T S TT TT SS LY ா நடித்தாறுவது சினம் பத்தி காகியாக இரட்ாவேத்தில் கிரா டவிட
மழைர்ாட்டியான் படத்தில் விஸ்னா நடித்த நகைச்சுவைநடிகர் செந்தில் இப்போது விநய பந்தி அரும்பாப்பு பின்ாக புத்துவருகிறார்
gf
ܠܐ
டு
மறுபக்கம்
Og 68
தமிழ் நாகரி
ாந்திப்பா
Ft.
ா
it
நொாங்
ா பிளாடுத்து கிரி என்ற படத்தை பியா - ruli A.IIIIIII
allor will
பார் நாம்ரும் பட Titlul I al tru இயக்கும் படத்தில் பார்த்திா
ாளெதிர தோன்றிாள்ப இந்தியில் தாக்கிறார் பதம் கவர் போகர் தமிழ்ப்ா ாரர்ாந்திரனோ yn Gwyn
ரே கோபி நடித்து வெற்றி "I FT LIITTIIN PARTIT ITT I || || || ||
Inflatt fyll al III" பட்டுள்ளது பரம் பாய் பந்திரி என்று -
At a fall Isla ாய்கா நடிக்கும் திருநெ படத்தின் நாயகிராகா பரில் இட்டும் பெனாக வருகிறார்
என் வாக்காற்றே படத்தை ரிந்த படநிறுவனம் அடுத்து மு வடித்து படமொன்ற காரி ாது பிப்பத்தை அன்பர் வ புதியவர் இயங்கள்ா
1-1'.1"|

Page 11
எழில் கண்டுமெய்மறந்தனர் இகாதே லலிதா கூறிய அனுபவம்:
கிர் படப்பு
துறுப்பும் அ பேணி வழிப் பார்க்நோய் ெ எனயே ாதிா
எந்த | rry, Tirith, MT மும் சமீபத்தியா hyn i'r wybodli'r orsaf yw trwy'r rhwn ான் ரிகாம் அள்ாக்கு தெரிம NA ING
■ ** *** ாள்கள் அதுதான் பெரிய வெற்ரியர் III, III * 鸞 அயர் ஜெயலலிதா *** DIUI விபர் பொரு | RHAID FI DDIM yn WYF YN HWYR YN GYMWY III.
anny Tai Tril it half நடிகையானேன் KLİFLİ İLLİMilli idi. Alimlik illi Elmlər
தாரம் நான் ஆயிரம் பந்து
S0 TT TTT TTT TTTTL LLTTLTT S TTT S T L T Y TTT L L TTTT T TTLL SLL T TSZ T T TT SLL TT TTTTT T S T TTT TTTT TTT
|||||||||||||||||||||A. KIINNIG ATT VYF MENGAN intrer la plan init l'I | | | valu. Tu 1||||ú v I ாாந்திருந்து ப்ெ
ரகர் ஆங் நிர்வாரு |ன்ற III-l iu II, II, II, l qLu TT SSL TT SSSYLLLSS SS a T Z ST SSSS S LS
* *,曹』 III III luu lI II பெரும் பிருந்து அவர் காப்பகம் செய்ய
ONI TA' KI ரி1 ப வெளிவந்ததும் பா S L L TT TTTT TTSSZ 0 SZZYS SYT T LLL T TTT Z Y L LLTLTTTS 11 ܐܬܐ ܒ .
பெயரில் பிரபாக பிந்து பாவின் ரிப்பா பாபு முபாரி வாறு ரா பத்தி SquSLLS KS SL SS SZ L TT S SS ST LL S
ாட்ராங்ப்ப THE IN DIE ா பாக்கம் காந்ாது OYUNUM."
பார் பந்து விரும் | ।ा था। 40,9010,5) aliquńls)
Junulo, aliulo al vi tuj. பேர் தொடர்புட்பமும்
|றெழுந்து IN TIL AT | || || || hr Wilts ir, wywiatur in un primer will nan luar | iii
l|J M l J『』 li lil WIN MINNT FINALI, III, IIIIIIIM I II u II II i I u II uiiili ருகாம் * * ா விழாவில் மோ
til Un is left அங்ா தா ராபின்ப ா பாட III II ா ITIM | Jylltir N: All III SL LLLLLK K K LS L L DL YYY T T LLL S TTTT
AN TEATE All LS YST T YYS SYYLLLLL LLLLLSSS T T S T LTLT L TTYL L L L L L TLLLL - *』 - * yr Almaenin Gwy filltir yr Aifft SSu SS LT T L LL LLLLL Y LLLZ S YT LLL Y TT TT LSS | | | | |TÝTÝi
ம்ே பிராம | || III willimin VIII, CINT IN Hi, II, III
li li li
! ! ! - 4, 4) = -
॥
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

TÝali Lia ாரா காந்தும் பற்றி FITGAVE DNO மாதிருக்கிா ஆா போது அவரோ at ni TiA ay ாடாயிருக்கிாயிபாபாரியாது ON ANNEWYD A. பாய் விபுராம்
பெண்கண் பாடல் விட்டு qui ir M.A. "Trirrrrrnnnnnnnnnnn Mygini டுள்ளது அதுமட்டுப்பதாக
MW III yyyy Milwyr ymyrry WILLIIIIIIIIIIIIIIIIIIIIIIIII, Saif UW
டாயிப்ாள் பொரும் தாங் முள்ரெழுத்து பியக்கு Eriti EM-i |Tırtı Hi ா புகுந்துள்ாள் பியா படத்தில் நடிய ாந்து நன்ரி அபிாங் புற்படுத்தியுள்ாம்
பிரிா நாராஜா கொடுத்து
இயக்குநரான நடிகர்
YA AY NA NA | A. கதாநாயா ரவிச்சந்திரன் அவரது மன்
விா
IE-KHMW AHAE ALSE TEE HW * III, IILAN ISI J. N. I. W.
fil WWII
A II. Wyk ATT ANI, II, III || |||||||||||||||||| N. WIWITIN NII ாரதமுகாதாத III, IITTTI
| || I || || || || || VII, MI JAWA
து தந்து நட்புப் புத்து * *
வின் தார் முப்பது தாக்குமெகட்புரிந்து L T T S T TT TT YZ TTT SS SSTT
■
ாபர்ாப்பியக்குநர் என்றால் ா , ருரு ரா என்றார் S SLS SLSL
LIITTIST 55 esor
lar" i. LTT TLSS SS SSL SY S L L S S LS STTT S
* i II i Intuiti If
W 山,
II MINI I | ITALITANIMI
Til tutul T AMB UN Li Cui or in துருள்
---丁* ****
CEIf innra மும்ாய பிரதி நா பாத் LLL TTT TTT TTL TS T TTT TTT S SS SLS T T TT TLTLLLLL LT TTT TTT TTTTTT TT TT TTT ST T T T T TTTTTT கிாவிாாதுதான் டைசியா நாந்துள் itu "r" | NM||
தபுவெட்கம் தக்கத்திாண்ணு சங்கவி-விக்னேவு | WIA, IVN. TV TNT Twin VIII HAMILLI A MILLI A MINI MILI Kli. It is i liri i tij i ili
II, III in III r |
U : LLLLLL S S SSS SZSSS SS SSYTTLTT S SSS TTTSSSS L ST S SSaaS
first "" in liff LITTTI UNJONI LI NIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII
,II, III., II, II ה, והודח והשווחו M I AIT I i HIH որ յուր
| || ||Tu|| || | ii III II. T. |||||||||||||Twi|| || || || I || || ||
his Trinin I Til III
பிரபுதேவயான முதன் முகாம் ாடா நடித்த படம் என் பயிர் நா அப்படமாக ஒரயறு ஆாலும் தேவாரியின்
குமுறை பிரபுக்கு பிடித்துவிட்டது
நான் வெயாரிக்கு மீண்டும் வ ாப்பு கொடுத்துரா தற்போது வெளியாயியுள் தம்மிப் T
ாட்டு படத்தி பிரபுளின் ஜோ தா
CONTA LT TL T TLLLLLLL YZY LTTTLS TTTLLLLTTTT LL TLL S S S L L L ZZL "Flo' ITTEN“
இபடமும் ான்ேறும் டிால் Gy Moelwyr Cynulliau Mynyw WHITIKA ா பின்னொரு நடா ராம் தேசிய விருது பெற்ற புண்
" | மட்டு தகுமாரும் நாவல் விாளி நான் ாேடியா போடு · நக்கப்போகிார்
ம்புகிறார் இரு S Upamilia ._7 yaitu JAWA MIT LIL ANNU, Lloy
■■ *曹 ■萬』 புதிய வெரா கார் பங்கள் வெற் பெற்றதும் கஜோல்-விஜய் AWAM MP3 I U MIJJ IJIET ■ |』■
*

Page 12
பிரபஞ்பில்லு
Inalip IIIbalog பூமி தொட்டுணர்கிறது. காற்று தழுவி சுகம் கேட்கிறது. நெருப்பு சட்டவிக்கிறது. நீர் குளிர்ச்சியில் சிலிர்க்கிறது. ***
ஐம்பூதங்களெனப் பெயரிட்டு பிரபஞ்சமேயென வாய்விட்டுக் கதறி அழுகிறானே மனிதன்- கேட்கவில்லையா? உன் சக்தி என்ன அத்தனை பலமற்றதா? ***
இன்று சேர குண்டடிபட்டு இருமித்துப் பிரியும் உயிர்கள் பெருமூச்சு உன்னை 2.87.DLJO/)aŬ (0) AU 6)KIJ (off)aÙ...!
***
பச்சைக் குழந்தைகள் பலர் பதைக்கத் துடிக்க கதறி பாழுமுயிர் போவதுமறியாமல் போகும் பரிதாபம் உன்னை 2 ցլյամՈ(U(0(U6)ացին,
*** தினமும் இரத்தத்தில் காய்ந்து பூமி நனைந்து வாடையில் குருதி கலந்து நாறும்
உன் சக்தி என்ன அத்தனை பலமற்றதா?
கண்களில் கண்ணிர் மடைதிறக்க கல்லறைகள் முன் கதறும் லேம் 2010) at 2 at Lafa) ()() ()(1)(f)e.
***
.மரணித்தவர்கள் மண்ணின் விதையாகிப் போனார்கள் இன்றிரண்டென்றால் உன்னைத் தொடாதிருக்கலாம். சொல்லு பிரபஞ்சமே எத்தனை வித்துக்கள் உன்மடியில் புதைந்துவிட்டன இன்றாக Զմմգ/լի 2-6/06/ உசப்பமுடியவில்லையெனில். ***
இல்லை. இருப்பதாக எண்ணும் மனிதன் அறிவற்றவனா? சொல்லு பிரபஞ்சமே சொல்லு.
ஜெ. சூரியன் S SS SS SS SSLSSSSSS
D//06Ս ՏԱՔ (5) கரைந்தால் காலை அழகு
கூலி வாங்காது சுத்திகரிப்பாளர்கள்
பூக்களில், காய்களில்மனிதத் தோலும், தசையும் கலந்து பூமியெங்கும் மனித நேயங்கள் சிதைந்து
காக்கைதான் அசல் மானுடம் கதறுவது உன்னை
பறவைகள் உழைப்பாளர்படை குயிலிடம் வாடகை வாங்காமலே பறவைகளுக்குள் பிரசவத்திற்கு இவர்கள்தான் உழைக்கும்படை விடு கொடுப்பவர்கள்*** ARGIË ASGÏTI
தன் குழந்தையோடு பிறர் குழந்தையையும்
பிரின்ட் செய்துவிட்டு வீசிய நெகடிவ்'தான் புறாக்கள் *** மெல்பன் மைதானத்திற்கு வெண்பறவைகளே அழகென்றால்
எங்கள் கெத்தாராமைக்கு காக்கைகள்தானே அழகு
2. GRÜLI QINGÜICO) AU 60AU COflai).
*** இருநாள் இரு பொழுதின் நடுநிசியில் எத்தனையென்று சொல்ல அத்தனை கைகளில் நெய்விளக்கு ஆருயிர் நெஞ்சங்களில் துன்பச்சுமைகள் அழுத்த பிரிவின் பெருந்துயரில் வெடித்து
2.55 lost cit ***
GTGÖTLfffa5 dit
s/g/ 500
薰戴 ***
GELDLubo:
முதலாம் இடத் துக்கு வந்துள்ள குரு
நல்ல பலன்களையே தருவார் எதிர்பார்த்த நற் エ) கருமங்கள் ஈடேறும் பணப்புழக்கம் :) சீரடையும் குடும்பத்தில் சில பின்னிகள் அ) தோன்றினாலும் கவலைப்படும்படி எதுவும் நடக்காது கார்த்திகை நட்சத்திரக்காரருக்கு G3LINIJI, LIDIT GOT 9,Ta)2).
EA.
Albubib:
இன்பமும் துன்பமும் இணைந்தே
பின்னிப்பின்னி வரும் பண வருவா
யும் அதற்கேற்ற செலவும் உண்டு
அதிஷ்ட நாட்கள் வெள்ளி, செவ்வாய் தூர இடத்துத் தொடர்பு ஆறுதல் அதிஷ்ட நிளம் சிவப்பு எண் 1 அளிக்கும் உத்தர நட்சத்திரக்காரர்கள் நம் அதிஷ்ட திகதிகள் 17 பிக்கைக்குரியவர்களாலேயே ஏமாற்றப்படக்கூடும். GLLILES: அதிஷ்ட நாட்கள் ஞாயிறு புதன்
இதுவரை அனுபவித்து வந்த அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 8 வசதிகள் சற்றுக் குறையக் கூடும். அதிஷ்ட திகதிகள் 9, 1
εEεΘτεΟή:
வியாழனும் சனியும் அட்டமத்தில் இருப்பதால் பலவிதமான சோதனை களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். குடும்பத்தில் பல சச்சரவுகள் தொழிலில் இணைந்தி
ருப்பவர்கள் நம்பிக்கைத் துரோகிகளாகலாம்.
அதிஷ்டநாட்கள்: சனி, புதன்
அதிஷ்ட நிறம் கருமை கலந்த நிறங்கள் எண் 9
அதிஷ்ட திகதிகள்: 16
அடக்கி நிதானமாக நடக்க வேண்
glowmb:
டும் பண வருவாய் உண்டு பிள்ளை
குடும்பத்தில் வீண் சச்சரவுகள்
களிடம் கவனம் தேவை.
இருப்பினும் விடா முயற்சியும் நண்பர்களின் ஒத்துழைப்பும் நலிவு ஏற்பட இடம் தரமாட்டா குடும்பத்தில் சிறிய பிரச்சனைகள் தலைகாட்டும் பிரயாண அலைச்சலுக்கு இடமுண்டு அதிஷ்ட நாட்கள் ஞாயிறு செவ்வாய் அதிஷ்ட நிறம் i Lujoj 668: 8.
அதிஷ்ட திகதிகள் 93 LĎlg5Isorb:
வியாபாரத்திலோ தொழிற் துறையிலோ எதிர்பார்த்த முன் னேற்றமுண்டு தூர இடத்து தகவல்கள் ஆறுதலளிக்கும், குடும்பம் மற்றும் நண்பர்கள் உறவு மகிழ்ச்சி அளிக்கும் திரு வாதிரை நட்சத்திரப் பெண்களுக்கு எதிர்
தோன்றி மறையும் முன்கோபத்தை
பாராத நன்மைகள் கிட்டும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் சனி அதிஷ்ட JETA! செவ்வாய், வியாழன் அதிஷ்ட நிறம் மஞ்சள் எண்: 3 அதிஷ்ட நிறம் சாம்பல் எண் 3 அதிஷ்ட திகதிகள் 19
அதிஷ்ட திகதிகள் 63 விருச்சிகம்:
கற்கடகம்:
உடல் உபாதைகள் தொல்லை தரும் பணச் செலவும் அலைச்ச லும் சற்று அதிகரிக்கும் பொது வாக இவ்விராசிக்காரருக்கு எச்சரிக்கை தேவை பெரியோர்களின் அனுதாபமுண்டு. அதிஷ்ட நாட்கள் வெள்ளி, ஞாயிறு அதிஷ்ட நிறம் ஊதா எண் 4 அதிஷ்ட திகதிகள் வெள்ளி, செவ்வாய்
எதுவித நல்ல பலன்களையும் எதிர் பார்க்க முடியாது குடும்பத்தவர்களு டைய ஆதரவும் குறையும் முதியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும் விசாக நட்சத்திரப் பெண்களுக்கு எதிர்காலம் பற்றிய சுய செய்திகள் வரும் அதிஷ்ட நாட்கள் புதன் சனி, அதிஷ்ட நிறம் Geofii Ujong; 6T 638T: 1 அதிஷ்ட திகதிகள் 14, 16
2. LLS AUGME ÍTÉ5 (55 LÖ
உங்கள் உணவுகளை தட்டிப் பறிப்பது
காக்கையின் சுயநலம்
13.06.99 முதல் 19.06.99வரை
LLLLLL LL LLL LLL LLL LLL LLLL L L L L L L L L L L L L LLLLL LL LLL LLLLLL
O Bjelji 2.I.GIG:
5g).
G. 霜 தரும் க |ւն ց:
SIGNINGIT கள் வரும் பணம் க அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம்
யும் மறைமுகமான லாம் திருவோண ந.
DIT GOT SEIT GULD. அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் : திகதிகள்
சிறப்பா
பலன் த
நிலையிலிருந்து திரும அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட
அதிஷ்ட
வந்திரு
தரும் இது குறையும் குடும்பத்தில் லாம் உத்தரட்டாதி பயணத்தில் எச்சரிக் அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் : அதிஷ்ட திகதிகள் :
மிருகங்களிடம் இருக்கிற தூய்மையை இறைவன் மனித னிடம் வைக்கவில்லை. அவற் றுக்கு அளித்த பாதுகாப்பு மனித சாதிக்கு இல்லை.
மிருகங்கள் பல் தேய்ப்ப தில்லை. ஆனால் பல் டாக்டர் களிடம் மனிதன் போகிற அளவுக்குப் போவதில்லை.
சுத்தமான நீரில் குளிப்ப தில்லை. ஆனால் சரும வைத் தியர்களை மனிதன் நாடுவது போல நாடுவதில்லை.
கண் படி உடலுறவு கொள்ளுகின்றன. மிருகங்களில் விலை மாதரும் பொது மகளி ரும் மனித சாதியைக் காட்டி லும் கொள்ளையோ கொள்ளை ஆனாலும் எய்ட்ஸ் நோயோ அல்லது அதைப் போன்ற
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
5/1608 /OTIő soÖIggő slo) JITA
னக்கும்
னக்கும் கண்ணியமானது காக்கை |ள்ளைப் பராயத்திலேயே "
OG GJÓSLÓ) - மனிதா நபித்தது காக்கைகள்தான் மிருகங்களில் னிதனுக்கு 2-0գ/ Оглаја) S/0լgՍՍ5/
ஆறறிவு 076 OLG05/1 ாக்கைக்கு பறவைகளில் ழறிவு உறவு சொல்லி அழைப்பது
** காக்கை மட்டும்தான்
ருதுக் காக்கையேனும்
ானிருக்க விடு கட்டி என்றாலும் பங்கள் விடுகளை அதன் துரதிஷ்டம்
இங்கே
final) Garcials, a mana
திருக்கிறது காக்கைகளை துரத்தி LL LLLL LLL LLS LSLS L LLLL L LS TTT TTT T aaTTT TTTTTL
மீராவோடை எஸ். நளீம்- மருதானை ஜோதிடர்)\
பாதுவாக நல்ல பலன் ாலம் இருப்பினும் நன்மை மையும் மாறிமாறி வரும் ளிடமிருந்து நல்ல செய்தி ல்வி சுமாராக அமையும் வியாழன் ஞாயிறு
τρίς σφή, επεξετε 8.
கள் : 27
திக சிரமத்தின் பேரிலேயே ' கள் நிறைவேறும் தொழி சிக்கல்கள்தோன்றி மறை
15 ஆயோகானந்தி,
152. Mið, slúð. Slíð.flögumöl,
எம்.டபிள்யூ.எம்.நகீப், அல்லை நகர்-06 தோப்பூர் 154 ஏ.எல்.நவாஸ்,
T9.
எதிர்புகள் சத்சலம் தர L, 蠶* ஒட்டமாவடி-03 சத்திரக்காரருக்கு யோக 體 15. பிரதான வீதி, இறக்குவானை புதன் சனி 156. த்தி ஆயிசா ஊதா எண் 7 இல, 19 உலங்கஸ்ஹின்ன மீப்பிடிய
9. நாவலப்பிட்டிய ûb። 157. Qg , GUIT 82.
இல, 185, கெரவலபிடிய வீதி, ஹெந்தளை,
தாழில் பண வருவாய்
இருக்கும் பிரயாணங்கள் வததளை o J. 158 ஏம்பிஹுசைன் ண ஏற்பாடுகள் சீரடையும் 1848-பி, வென்னவத்த 6ց հնգյոլն, ஞாயிறு வல்லம்பிட்டிய நம் பச்சை எண்: 59.இந்திரா வெரோனிக்கா, திகதிகள் 39 ல. 5 கங்கா மாவத்தை வீதி, b: பால்கொல்ல கண்டி
60.
61.
யாழன் ம்ே இடத்துக்கு ப்பது நல்ல பலன்களைத் வரை இருந்த சிக்கல்கள் நல்ல காரியங்கள் நடக்க
சிவதாசன்,
16 பிரதான வீதி, நீர்கொழும்பு soft um go 60 SOT Legist,
體 25, தம்பிடிய, கெகுனு கொல்ல.
நட்சத்திரப் பெண்கள் 62.சி.பத்மநிருபன், கை தேவை. ல. 19 அப்துல் கபூர் மாவத்தை திங்கள் வியாழன் 5st(pLDL-03.
மண் நிறம் எண் 9, 163 எஸ்.எம்.எம்.அனஸ்
928. 357/பி, மாத்தளை வீதி, 606.T. 55 蝴 164.GGGGO CLA. 类 چیچہ چیخ மெதடிஸ்த ஆலயம், அதுர புளத்சிங்கள
○ 与か 165 என்.வினோத்குமார், こグ இல'ரு'ஹில் எட்டன்
66. ம.கந்தசாமி
醬 54/10, ரஞ்சன் விஜேரத்தினபுர
AUGTIGT GJ5605 16. எஸ்.ஜெய்லட்சுமி,
6. யு.சி.குவாட்டர்ஸ், போல்ஸ் Gior தி, புத்தளம் )0), 168 எம்.ஏ.எம்.சாம் மாமிசம் உட்பட அனைத் இல, 23/3, விக்கிரம சிங்கபிளேஸ்,
ம் பச்சையாகவேதான் les ಛೀ 426 ーリf Incms, DI DIVULDIGW680T,
鷺 இல, 10 பிரதான வீதி, தெல்தோட்டை :: 10. யு.எல்.எம்.சாருக்,
f} ஏசியன் கோர்னர், பஸார் வீதி, பதுளை : , 1 மொஹம்மட் மின்லூர்,
980%ци ལྟ་ 1873, வெளிபிடியவிதி, நீக்கி சமைத்து உண் காலேதண்ட வெளிகம,
யா அதற்கான பிர
°asLü
ம் ஆண், பென் சிறியவர், பெரியவர் என்ற
இல, 1943 மந்தண்டாவளை, மாத்தளை
இல. 32/டிதுவ வீதி, மாபோல, வத்தளை
வேறுபாடின்றி அனைவரையும் கவர்ந்து
இ
驚
ள்ள விளையாட்டு கிரிக்கெட் இங்கே கட் மட்டையுடன் காட்சி தருபவர் ஒரு
பெரும் தலைவர் தமிழக முதல்வராக இருந்த அமரர் காமராஜர் எப்போதும் வேட்டிதான் கட்டியிருப்பார் சினிமாகூட அரிதாகவே பார்ப்பார் கட்டை பிரம்மச்சாரி படிக்காத மேதை எளிமையானவர் அப்படிப்பட்ட
காமராஜரையே கிரிக்கெட் ஈர்த்திருக்கிறது
என்றால் சும்மாவா?
சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் so
பற்ற கிரிக்கெட் போட்டியில் பந்தை
எல்லைக் கோட்டுக்கு அடித்த பெருமிதத்தோடு காமராஜர் வீறு நடை போடும் காட்சிதான் இது
T.
na ந.நெமிநாதன்,
78.
180,
கடதாசி கம்பனி லிமிடட், காகிதஅலை வாழைச்சேனை
வீ.கிருஸ்ணன், 498, நாவலவீதி, ராஜகிரிய அசுகிர்தா, 98. பிரதான வீதி, திருகோணமலை எம்.ஐசரிஹா, 3, நிதுல்கஹ கோட்டுவ, உக்குவலை க.பொன்னுதுரை, செம்மண் தீவு, முருங்கன்
655, 5 966 SWMT,
183.
84
as
18
187 88
6
190
19
19
19
94
19
189,
அரசினர் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம்
அச்ரயீஸா, 56 மத்திய பள்ளி வீதி, கிண்ணியா-02 வே.அருள்ராஜ் 140 வட்டக்கச்சி, கிளிநொச்சி எம்.தயாபரன், 33பி, தண்ணீர் கிணற்றடிவீதி,
'ನ್ತಿ। மட்டக்களப்பு
gonism,
மல்வத்தை தோட்டம், பண்டாரவளை
துரையப்பா பர்ஸ் வீதி, ஹவா எளிய, நுவரெலியா சா.யோகராசா, பாலநகர், முதூர்-02 கதவீந்திரன், 4, 蠶 ஒழுங்கை, தெகிவளை. ப.நந்தினி 09, 12 டேம் வீதி, கொழும்பு-1. எல்.டி.பிரகாஷ், எல்லப்பர்மருதங்குளம், கல்லடி ஒழுங்கை வவுனியா
அருணகுமார், : லுப்பைக்குளம், வவுனியா
ம்.சுவேதகும்ாரன்,
மாவட்ட வைத்தியசாலை, சம்மாந்துறை LDSMOITIÉ WAT ALGOG SÓT, 44, டீன் வீதி, காத்தான்குடி-06 எம்.ஓ.எம்.அப்துல் காதா, 42, ஹில் அவுஸ், உலஹிடிவெல, LDSSJITGO,
TGIV. GólolívGILÁGJIT, பள்ளிமுனை, மன்னார்.
196, T. RAVICHANDRAN,
OBAAREGGWEG,3004-BERN, SWITZERLAND
197. SRAJAN,
36, RUE MONTHOLON, 7500G PARIS. FRANCE
198. MRSSURESKUMAR
AM FOLHENGAREN, D485764 OBER SCHLEISSHEIM, GERMANY
99 NTILAYANI
3560, BEDFORD #04 MONTREAL QC H35. IG7
CANADA
I 200 Gaill.i. வனிதா
சென்லெனாட்ஸ் கொலனி, இராகலை,
Dies y GøOT ITALIMT.
றவனுக்கு குடலிலே 1. எஸ்.எம்.அன்சாத்
ன்னவோ மனுஷன் ಘ್ವಿ ஒழுங்கை, ம் குறிச்சி, பத்தான தனக்கு ஆற J.B. iristor,
ஆறாயிரம் அறிவு மருதான வீதி, பேருவளை, ”" * ச. சிவகுமார்
கிறான். 2LO AJILLITTLD, ச்சவெளி, திருகோணமலை ரிதான் போடா 15 எம்.எம்.கே.சியாதா,
FI JessõLig 26 மெதகம பிபிலை,
னயோர் விபரம் அடுத்த முரசில்
(ി. 13-19 1999

Page 13
டோடியின் இ
GTLAGLITL, LUT6 யும் திகைப்பில் ஆழ்த்
கண்டிஷனர் தயாரிக்கலாம்
| . .
(3 g, GOD6 uiuunt GOT GLumit (TELSE sit:
முட்டை- 0
மருதோன்றித்துள்- ஒரு மேசைக்கரண்டி
தேயிலைச்சாயம் (கடுமையான) ஒரு டம்ளர்.
செய்முறை: முட்டையை உடைத்து அதில் உள்ள
டோடியின் இல் டித்து அங்கும் பல பு களும் செய்தியாளர்
ருந்தனர்.
G8).JPGWTGA) தொல்லை அந்தக் - கலவையுடன் எலுமிச்சம்பழச் சாற்றைச் ல்லத்தின் U° சேர்த்துக் கொள்ளலாம். *
அழகு நிலையங்களுக்குப் போனால் LT6 எக்கச்சக்கமாகச் செலவாகி விடுமே என்று செய்த Sólo நினைப்பவர்கள் இந்த எளிய முறையைப் ஹோட்டலின் பாது
பயன்படுத்திப் பயனடையலாம். இந்
மஞ்சட் கருவை எடுத்துவிட்டு வெள்ளைக்கரு வில் மருதோன்றித் தூளை சேர்த்து நன்கு கலக்கவும் அந்தக் கலவையில் கொதிக்கும் தேயிலைச் சாயத்தை ஊற்றி மேலும் நன்கு கலக்கவும் ஹென்னா கண்டிஷனர் தயார்.
அதை 15 நிமிடங்கள் வைத்துவிட்டு தலைமுடியில் கால் காலாக எடுத்துப் பூசிக் கொள்ளலாம். சைனஸ் தொல்லை உள்ளவர் கள் இத்துடன் இரண்டு சொட்டு யூகலிப்டஸ் எண்ணெயைச் சேர்த்துக் கொள்ளலாம்.
"22"..."? ------
|ി ഉംഖf5് தக் கண்டிவுனரால் பல நன்மைகள் உள்ளன. இதில் செயற்கையான அவர்களை கெட இரசாயனக் கலவைகள் ஏதும் - களால் படப்பிடிப்பாளர் இல்லாததால் தலைமுடி மற்றும் கள் டோடி குடும்பம் சருமத்திற்கு எவ்வித பாதிப்போ தூறான வார்த்தைக6ை பின்விளைவோ ஏற்படாது. எனவே 3. Tf6ÖT GEGROOTGOOTI இதைத் தைரியமாக உபயோகிக்க பட்டிருந்ததால் டோடி a)ITLD. ளில் அந்த வார்த்தைக இளநரை முடி உள்ளவர் அந்தக்கூட்டத்தி களுக்கு இது ஒரு இயற்கையான 6055, 9,600TL.LUTGT ஹேயார் டை ஆகப் பயன்படுகிறது. ஆறு 1955 UD இந்தக் கன்டிஷனரை வாரம் ஒரு o III||Dolg|T60ILo||T 2 LUTJ959, 1955 GJODIDUCE முறை தததால தலைமுடி டவர் கையில் கமரா நன்றாக வளரும் பொடுகுத் தொல் கொண்டு Gijf UITs லையிலிருந்து மீளலாம்.
- - - டயானாவுக்கு விபரீதம் முக்கிய குறிப்புக்கள் 呜
1. அழுக்கான அலலது என திகில் படங்களி னெய்ப் பிசுக்கு உள்ள தலைமுடி = வில்லின்போல அந்தப யில் இந்தக் கண்டிவுனரைப் பயன் காணப்பட்டார் படுத்தினால் பலனளிக்காது. பாதுகாப்பாளர்
2. இதைப் பயன்படுத்து முன் = லென்சில்தன்கையை ஷம்பூ அல்லது சீயக்காய் தேய்த்து முடியை தடுத்தார். நன்கு கழுவ வேண்டும். அந்தப் பாதுகாவ 3. ஈரமான தலையில் கண்டிவுனர் - டன் மறுபுறம் தள்ள போடக்கூடாது தலைமுடி நன்கு உலர்ந்த ரொமெள்ல்ட் ராட் பின்தான் கண்டிஷனர் செய்ய வேண்டும். அக் காட்சியை
4. கண்டிஷனர் உலர்ந்த பின் இளம் சூடான நீரில் தலைமுடியை நன்கு அலச டோடியிடம் "இந்த
பத்தானவன்" என்
வேண்டும்.
5. கண்டிஷனர் போட்ட பின் தலைமுடி - காட்டினார். யில் ஷம்பு அல்லது சீயக்காய் எதுவும் போடக்கூடாது.
படப்பிடிப்பாளர்கள்
அசைவம் கோடைக்குஉகந்ததா?:
கோடை காலங்களில் அசைவ உணவுகளைச்
சாப்பிடுவது நல்லதல்ல.
ஏனென்றால், கோடை காலத்தில் அசைவ உணவு களில் பக்ரீரியாக்கள் எளிதில் தோன்றி உணவுப் பொருட்களை விஷத்தன்மை கொண்டதாக மாற்றிவிடும் இந்த உணவை உண்ணும்போது வாந்தி, மயக்கம்
என்பன ஏற்படும்
சிலருக்கு வயிற்றில் இரைச்சல் ஏற்படும். இதனால் கோடை காலங்களில் இம்மாதிரியான உணவு வகை
களைக் குறைத்துக் கொள்வது நல்லது
அதிக உஷ்ணம் காரணமாக சில்ருக்கு உடலில் உள்ளநீர் வியர்வையாக மாறி அதிக அளவில் வெளியேறும் இப்படிப்பட்டவர்களுக்கு களைப்பு ஏற்பட்டு அடிக்கடி மயக்கம் ஏற்படும் நீராகாரத்தை உடனடியாகப் பருகக் கொடுத்து இப்படியானவர்களின் மயக்கத்தைப் போக்கலாம். O
faïenÉsaïen Galgasci
* வெய்யில் காலங்களில் சந்தனத்தோடு பன்னீரைக் கலந்து முகத்தில் பூசி, காய்ந்த பின்னர் அலம்பி விட்டால் பருக்கள் வராது. ஷம்பு போடுவதால் தலைமுடி மிகவும் வறட்சியாகக் காணப்படும். அது போன்ற தன்மையை நீக்க, ஷம்பு போட்டுத் தேய்த்து தலையைக் கழுவிய பின் அரை டம்ளர்
வக்கு புதியவையல்ல. ஆனால் அன்று ல்லத்தின் முன்ப்ாக ன்ற படப்பிடிப்பாளர்க காண்டமுறை டயா னர் சந்தித்த அனுப இருந்தும்ாறுபட்டிருந்த ச்ேசம் ஏற்பட்டது
ஒருவிதமாக் கூ டோடியும் டயான பிரவேசித்தனர்
பாலை தலையில் விட்டு தேய்த்து அலசினால் கூந்தல் மென்மையாகவும் அழகாகவும் இருக் GLD. * புத்தகங்களின் மீதோ அல்லது முக்கிய ஆவணங்கள் மீதோ எண்ணெய்க் கறை பட்டால், கறைபட்ட இடத்தில் இரண்டு பக்கமும் நிறைய டால்கம் பவுடரைத் தூவி, பின் ஒரு மெல்லிய துணியால் துடைத்தால், கறை மறைந்து விடும்.
S SS SS SSL SSS SS SS SS SS SS SS SS SS SS SS SSL SS
இவ்2 usò O மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்| ஒட்டி அனுப்பினால் போதுமானது. (பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
'உ Glöggjö GIMTOJih வாரம் ஒரு பட்டுச் சேலை unamam
Blurry to LIL
GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . பி.கு:
முகவரி: அதிஷ்டசாலியாக|வேதான்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SS SS SS SS SS (Og, rf) Clgi ÜLLÜ
S S S |蠶 Gè
படுகிறவர்கள் தமது பரிசுபெற்ற வாசகியை தொழில்: S S S S S S S S S புகைப் uL ÉJSGOD GMT சார்பில் வாழ்த்துவே Gog, Glut UULo: . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிர SMG 35g5 6dum DJub uurt f D。 இருக்கக் கூடாதா? 2.GÜüOLD-65fta)LD-65uGrfüUEDLğ öGİTEDL) JAV 55 Փ-5ճվԼ0 இவ்வாரம் பரி இா- பற்றி தபால் மூலப் கூப்பனை அனுப்பிவைக்க வேண்டிய இறுதித் திகதி 19-06-1999 அறிவிக்கப்படும் வி அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு தொடர்பு கொண்
ూ.13- 19, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

* 鑒 リ 畿 A 置
恩 U
ல்லத்தை கார்
ಇಂಗ್ದಿ ஹென்றிபோல்
தாடையை கிள்ளிவிஷமம்
அங்கு கண்ட TITT 3TCU56]J60).DJ செய்தவளை விஷமமான இடத்தில் நியது. ஹென்றிபோல் கிள்ளியபோதுதான் த்தை கண்டு ಸ್ಧಿತಿ-ಇಂಡಿಯಾ LÜılışÜLTETİ 2005 களும் கூடியி ரிட்ஸ் ஹோட்டலின் பொறுப்பாக இருந்த 60TTG) 616 of L. பிராங்கோயிஸ் ரெண்டிஸ் என்ப " | სეmყ; მექტუ || ಇಂದ್ಲ L6Mfl. டோடி உன்னை வலைவீசி "MTGOLDULLIGIOOTLD தேடிக்கொண்டிருக்கிறார் உடனடி ால் வந்த ரிச் பாக ஹோட்டலுக்கு வந்து சேர் I, IT GJENDIT, U, GİT என்று அழைத்தர் பிராங் கூட்டத்தை அன்றிரவைதன்னுடன் களிக்க EUITUTU, அழகியை சமா ட வார்த்தை தானப்படுத்தி முத்தம் ஒன்றை ள் திட்டினார் LDUULLIII பற்றியும் அவ OG ODGOTODINõUITGN).
ரிட்ஸ் ஹோட்டலின் நிர்வாகத் டிகள் மூடப் தில் இரண்டாவது ஸ்தானத்தில் யின் காதுக கிளொடி ரெளலற் விழவில்லை. டோடி-டயானா கலந்து கொள் ஓர்உருவத் ளும் இரவு விருந்துக்கான ஏற் அச்சமுற்றார். ாட்டை கவனிப்பதற்காக கிளொடி 9519, DTGOT ரெளலற்செஸ்பெருனாயிட் உணவு மெளல்ட்ராட் விடுதிக்கு முன்பாக நின்றிருந்தார். மன் கொண் இரவு 9 மணிக்கு டோடியின் ഖ ഞഖഴ്ച് இல்ல தொலைபேசி சிணுங்கியது த்த பார்வை உணவகத்தில் சகல ஏற்பாடுகளும் ாக தோன்றி தயாராகிவிட்டதாக தகவல் கூறப்
از ایالا ཡི་གི་ 30க்கு டயானா-டோடி LUDIlg. ULITGT
ஒருவர் அவரது கமரா
வைத்துபடம்பிடிக்காது
N6OJ LLUP, ST 9 DID
(DILD).
கிலிருந்த LD50 flg.6 று சுட்டிக்
து முற்று
LDSLDITT
AL UITGMT
டோடியின்
திரண்டு
6T DL-IDS
வங்களில் டயானா வெளிறிப் போயிருந்தார்.
து அதி"அவருக்கு டோடியும் சோர்வடைந்தும் மிகவும் கோப
ட்டத்தை சமாளித்து மடைந்தும் LJÓff6ONGAJ MELDIS
- - - 56Mg55605|D60TUITg|TITULUIT606). DDDI,
வும் இலத்திற்குள்
தவறோ என்றும் டோடி எண் % 50T.
தலில் மறுத்துவிட்டு இனி
(3080 (80}{[[60[[Tậy, LLITSWIII (QG|Ig, தாரமாக நினைப்பார் என்று பேசாதிருந்தார் டோடி t ருவருமே ವಿಸ್ಫೆನ್ಗಿ போனதால் இரண்டு மணிநேரம் ஓய்வெடுத்தனர்.
டோடியின் LDFs flg. முகத்தை புதைத்தபடி டயானா கண்களை மூடியிருந்தார். டயானாவின் முதுகை அன்பாக வருடிக் : டோடியும் மன்தை ஒரு நிலைப்படுத்த முயன்று கொண்டிருந்தார்.
பறஇருந்த விருந்துக்கு செல்வதற்கு 醫 வரும் ஆயத்தமாக 啞gl
ஹென்றிபோல்
டோடிக்கு மிகவும் நம்பிக்கை பானவர் ஹென்றிபோல் ரிட்ஸ் ஹோட்டல் பாதுகாப்புப் பிரிவின் உபதலைவர் அவர்தான்.
ஹென்றிபோல் உல்லாச மான ஆசாமி, பெண்களும், மது பும் என்றால் தன்னை மறந்து முழ்கிவிடுவார்.
சாலையில் இ சாம்பழஸ்வே என்னும் மதுக
கடை இருந்தது.
அந்த மதுக்கடையில் அழகி கள் மத்தியில் தமாஷாக பேசிக்
SS SSSSSSSSSSSSSSSS SS
வண்டி
ருவரும் இரவு உணவுக்கு சல்வதற்கான ஆயத்தங் களை முடித்துக் கொண்டனர் வெள்ளை BUD959516V) 95fT6V) (UD(LQ6)J60),95ULILD
அணிந்திருந்தார்
5THJU595 60959595 Ly. JUSTIJLD, ரியாணி கழுத்தணி வெள் பதித்த தங்கக் காதணி ஆகியவற்றையும்
G), TGCGTLITT. @ முக்கியமான
9,106.9, (9, 6 DDG) IT
ஜீன்ஸ், வெள்ளை தோலா லான சேட பழுப்பு நிற கௌபாய் பாதணிகள் ತೀಥ್ವ Gg, stoot LITT.
ட்டிஸன் கைக்கடிகாரம் டோடியின்
கையில் காணப்பட்டதுபுறப்படும்போதுமறக்கா மல் ஒருபொருளை எடுத்துதன் பொக்கெட்டில்
} GJ. Too LTT.
டயானா அன்போடு தங்கத் தால் செய்யப்பட்ட சுருட்டு நுனி நறுக்கும் கருவிதான் அது
வண்டிகளும் புறப்பட்டன. துரித வேகத்தில்
முன்னால் டோடி டயானா பயணம் செய்த வண்டி பறந்தது. அதன் பின்னால் பாதுகாவலர் களது வண்டி தொடர்ந்தது.
அந்த வண்டிகளது அகர ஈடுதொடுத்து அவற்றின் பின்னால் கார்த லும் மோட்ார் சைக்கிள்களிலும் படப்பிடிப் பாளர்கள் துரத்தி வந்தனர்.
டோடிக்கு தமது காரைச் செலுத்தும் தாரதியின் வேகம் போதாது என்று தோன்றியிருக்க வேண்டும் அதனால் மேலும் வேகத்தை அதிகப்படுத்துமாறு தூண்டிக் கொண்டிருந்தர்
இதற்கிடையே செஸ் பெருனாயிட் உணவு விடுதிக்கு இருவரும் வரப்போகும் செய்தியும் எப்படியே கசிந்து விட்டது.
அதனால் அங்கும் ஏராளமானப்ட்ப்பிடிப்பா ளர்கள் கூடி நின்றனர். உணவக வாயிலை அடைத்துக் கொண்டு அவர்கள் நின்றனர்.
உண்வகத்தை நெருங்கியதும் டோடிக்கு வெறுப்பாகிவிட்டது. இங்கும் அமைதியாக கொண்டாட முடியர்து என்று போனது தனது கார் சர்ரதியான பிலிப் டெள் நெளிவிட்ம் காரை ரிட்ஸ் ஹோட்டலுக்கு செலுத்துமாறு கூறினார்.
ரிட்ஸ் ஹோட்டல் நோக்கி கார் விரைந்தது. படப்பிடிப்பாளர்களின் துரத்தலும் தொடர்ந்தது (அடுத்த வாரமும் வரும்)
LLIITLIGðš55 LILGðřBEFERUNGGUP GINTEFöräldšej 3 gajžLibil Gdj Bar Gangan Lurfan Gil Lugny Liñ GurTarafi
அமுதா ஜெயராஜா, 6Ti (Ugo ġ5g5 TñT, LD6öIT GOTTñT
\\ N^بر\صرہ<برV
606) JՄ
| pgáFøör Lusiosomusorguib en urteras, 6 urtesaßuur Tub.
நக்கு? 5606
ஒருவாரம் பொறுமையாக
ஈக்குரியவர் பரிசு பெறும் திகதி அறிவிக்கப்படும். தபால் மூலம் |urriasszporú Gluppúlsót sinciplit டு பரிசினைப் பெறலாம்.
N "
二ーしーしつ、ペ
மாதிரப் போட்டி 0 முதலாவது அதிஷ்டசாலியின் அழகிய விரல்களுக்கு
மாதிரம் பரிசாகக் காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன, 0 16 வாரங்கள் மட்டும் பரிசுக் கப்பன்
சேகரித்தால் போதும் 0 பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்
தில் பங்கு கொள்ளலாம்.
ငှါးမျိုါး။ பரிசுக் கூப்பன்களை தொடர்ந்து சகரியுங்கள் நாம் அனுப்புமாறு அறிவித்த பின்னர்
ཡོད།
エ^イへ○いっ
し

Page 14
சக்தி தனக்கே கருவியாக்கு சில
சக்திசொலும் மொழியது கேட்கும்
i olgel || ||
சக்தி தனக்கே கருவியாக்கு அது சக்திதிருப் பாடலினை வேட்கும்.
பாப்பா முரசு சிறுகதை
ஊரில் ஒரு செல்வந் ரிடம் இரண்டு குதிரைகளும், இரண்டு கழுதைகளும் இருந்தன.
செல்வந்தர் குதிரைகளையும், கழுதை களையும் நன்றாகவே பராமரித்து வந் தார்.
கழுதைகள் இரண்டிற்கும் குதிரைகள் மீது சரியான பொறாமை, குதிரைகள் இரண்டைப் பற்றியும் எல்லாரும் நல்லபடி யாகப் பேசுவதே கழுதைகளின் பொறா மைக்குக் காரணம்
குதிரைகள் இரண்டையும் ஓட முடி யாதபடி செய்து விட்டால், செல்வந்தர் அவைகளை விரட்டி விடுவார் என்று கழுதைகள் இரண்டும் நினைத்தன.
குதிரைகளை ஓடமுடியாதபடி செய்ய அவற்றின் கால்களை முறிக்க கழுதைகள் திட்டமிட்டன.
வழக்கமாக குதிரைகள் இரண்டும் மாலை வேளைகளில் மேய்ச்சலுக்குச் சென்று விட்டு இருட்டத் தொடங்கியதும் லாயத்திற்கு வரும்.
எனவே குதிரைகள் வழக்கமாக வரும் வழியில் குழிதோண்டி அதில் அவைகளை வீழ்த்தி, அவற்றின் கால்களை முறிக்க கழுதைகள் திட்டமிட்டன.
மாலையில் குதிரைகள் மேய்ச்சலுக் குச் சென்ற பின், இரண்டு கழுதைகளும் குழி தோண்டின. சற்று ஆழமானதும்,
( ሉን 2.
அந்தக் குழியின் மேல் சிறு குச்சிகளை அடுக்கி, குச்சிகளின் மேல் சருகுகளைப் பரப்பின.
இப்போது குழி இருக்குமிடம் தெரிய
பின் இரண்டு கழுதைகளும் ஒன்றும் நடவாதது போல் நல்ல பிள்ளைகளாக குதிரைகள் மேயுமிடத்திற்குச் சென்றன.
அன்று மாலை செல்வந்தர் எங்கோ செல்லப் புறப்பட்டார். அதனால் குதிரை களை லாயத்திற்கு ஒட்டிச் செல்லாமல், அவைகளை வீட்டின் முன்பக்கமாக இருந்த வண்டியில் கொண்டு போய்ப் பூட்டினான்
இதைப் பார்த்துக் கொண்டிருந்த கழுதைகளுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது.
"தாம் நினைத்தது நட 956).J001)LILILL0ŐI.,
அப்போது கழுை சில வேட்டை நாய்கள் வேட்டை நாய்கள் : வருகின்றன என தறிகெட்டு ஓடின.
தாம் எங்கே ஒடு மல் ஓடி, குதிரைகளு யில் விழுந்து தமது கொண்டன கழுதை
குழந்தைகளே பி நினைத்தால் அது அ திரும்பிவிடும். இதைத் கள் தன்வினை தன் சொல்லி வைத்திருக்
வர்னம் திட்டும் ே
தினமுரசு
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த ချူး ஒன்றுக்கு பரிசு ரூபா 25 காத்திருக்கிறது. அனுப்பவேண்டிய கடைசித் திகதி 19.06.1999
Larra ug ga): 300
σαμπτη τερου Γά
த பெ இல 1772 Co) σε ιταριοι 4 .
வர்ணம் தீட்ரும் போட்டி இல: 298
பரிசுக்குரியவர்: சி பிரஷாந்தன், தி/ சம்பூர் மகாவித்தியாலயம், சம்பூர்-4
பாராட்டுக்குரியவர்கள்:
இராமச்சந்திரன் சதீஸ்ராஜ், கராகொடை முஸ்லிம்வித்தியாலயம், எட்டியாந்தோட்டை
இ பலாங்கொடை த.ம.வி. பலாங்கொடை
நிஷாந்தினி TIL GOOTLD,
க. தனுஷன், பாரதி தமிழ்மகாவித்தியாலயம், வத்துகாமம்கண்டி
முஹைடீன் முஹைஸ், விபுலானந்தாதம.வித்தியாலயம் திருகோணமலை
ஹஸ்னுன் நளில் ஹுதைபா, ஸாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்
மோகன் பிரசாந்தன், நு/ புளியாவத்தை த.ம.வி.டிக்கோயா
சுரேந்திரராஜா-சுரேகா, ரீ சண்முக வித்தியாலயம், திருகோணமலை,
எம். ஜத்கீஸ், அல்ஹிக்மா முஸ்லிம்மகாவித்தியாலயம் நுரைச்சோலை,
பாத்திமா நிஷ்மா நஜிம், ஒக்ஸ்பேர்ட் சர்வதேச பாடசாலை,பலாங்கொடை
6TD. gut sm), நம்மாதா பாடசாலை, நுவரெலியா
1 பெட்டியைத்திறற்
წაჩვენერგიის). அது என்ன? சின்னத்தம்பி சிவர் முடாத தம்பி அது என்ன? வரும்போது வென தகதகப்பு போகும் அது என்ன?
அழைக்கும் பே கொடுப்பான் பே
failunar, அவன் யார்?
தரையில் வளர இல்லாத மரம் அது என்ன? வீட்டை விட்டு ெ ஊர் விஷயம் முழு
7 வலை விரித்திடுவ குடித்திடுவான் எ <别Qs us?
வளர்வதும் ெ வாடிக்கை
9/6JGT LIITñi? அடர்ந்த காட்டி 5LLILHIT SITGO அது என்ன? 10 தண்ணீரில் தள்ளா
9; Gioa) TILLIÓ, அது என்ன?
-ெ
பeg
ஜெபம் முராஜகுருபகு ராகுeபாடு ெ
கண்ணீர் வடிப்பதாக காரணம் முதலை தில்லை. ஆனால் அ கண்ணீர் வரும்.
(Uഴ്ത്തി) .ങ്ങl@ உள்ள உப்புச் சத்து ராக வெளியேறுகிற கண்ணீர் அல்ல, என அழுபவர்களை முத தாகக் கூறுவார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

க்கவில்லையே" என்று
தகள் நின்ற இடத்திற்கு பாய்ந்தோடி வந்தன. தம்மைத்தான் கடிக்க நினைத்து கழுதைகள்
கிறோம் என்று தெரியா க்குத் தோண்டிய குழி
கால்களை முறித்துக் கள் இரண்டும். றருக்குத் தீங்கு செய்ய வர்களுக்கெதிராகவே தான் நமது முன்னோர் னைச் சுடும்' என்று கிறார்கள்.
தேன் பூட்ட முடிய
த தம்பி திறந்த வாய்
எசிவப்பு வளர வளர போது பெரும் சிவப்பு
து உரத்துக் குரல் சும்போது காதில் கிசு
ாத மரம் கிளையும்
GjGilgu GuJIDGavGu க்கப் பேசுவான்.
Gör GaN ILGST GÄDGA), Duffi மனும் அல்ல.
மலிவதும் இவளது
ஒற்றையடிப்பாதை, ாருமில்லை.
ட்டம் தரைக்கு வந்தால்
| டுழreeருள் 6 "S reழ !
ரிருரு P 19ாழபி 8 g யமனுஜே
E
幼
உள்ள எமராபின் என்ற 595 eta
a opoviton O. SOTO) ஆழகாகப் பின்னல் வேலை செய்வார் முத்து
S S S S S S S S S S S S S S S S S S S நாட் திதாக எழுதுவார்பின்னர் படிப்படியாக்கிழ்
ஓவியர்ஆனார். > U பூசிக்
-
தீண்டாதவா
நியூஸிலாந்தின் தொழிலாளர்கள் ஒன்று 5 விநாடிகளில்
முறியடிக்கப்பட்டது.
அதிசயம்-ஆனால் உண்மை
காக்கின்றனர். இவர்களின் உடலின்மீது தீப்பந்தத்தை வைத்தால் நெருப்பு | ಇಂಗಿಹಾಯ್ದೆ பொசுக்காது.
க்லாண்ட் நகரில் 1000 சர்ந்து மணிநிமிடம்) டு ஒன்றைக் கட்டிகின்னஸ் சாதனை படைத்தர்ர்கள் அமெரிக்கர்களின் 4 மணி 9 நிமிடம் 1 களில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டு சாதன்ை
N
தன் மூலம் 5Tly.
SDS S S S S S S S S S S S S S S S S S S
மான விஷயம்.
உழும் முறை
நுகத்தடி குதிரை இருந்தது.
--Y*****EE,,۔"" : "",
மெது நாட்டில் எருதுகளை ஏரில் பூட்டி வயல்களை உழுவார்கள் ஐரோப்பிய
800ம் ஆண்டில் தான் குதிரைகளின் தோள்களில் வைத்து அது இழுக்கக்கூடிய நுகத்தடிகள் தயாரிக்கப்பட்டன.
குதிரைகள் எருதுகளைப் போல் ஐந்து மடங்கு வலிமையுடன் ஏர் உழக்கூடியவை SS SS SS SS SS S SS SS SS SS SS S SS S SS S SS SS SS SS S SS S SS SS SS SS SS S SS
பெயர்ரக்காரரந்
KRR . . .
பூட்டி உழுவார்கள் இது அங்கு சாதாரண
இப்படி குதிரைகளை ஏரில் பூட்டி
கிபி 800ம் ஆண்டில்
ஐரோப்பியாவில் தொடங்கியது. இதற்கு முன் எருதுகளை வைத்து ஏரில் பூட்டும்
களுக்குப் பொருந்தாமல்
இன்று நாம் பயன்படுத்தும் பேன்ால்வ் ஆங்கிலத்தில் பென் என்று சொல்வோம். இந்தப் பெயர் வந்தது எப்படி என்று தெரியுமா? பென்னா' என்ற இலத்தீன் சொல்லில் இருந்துதான் பென் என்ற சொல் வந்தது. பென்னா என்றால் பறவைகளின் இறகு என்று அர்த்தம்
ஆரம்பத்தில் பறவைகளின் இறகுகளே பேனாக்களாகப் பயன்பட்டன. அதனால் தான் பறவைகளின் இறகு என்று அர்த்தம் கொண்ட பென்னா என்ற சொல் பென் என்று அழைக்கப்படுகிறது
Laman Guğë gj12.
வட துரு வத த ல வாழும் போலர் கரடிகள் தமது இரைக்காக ஆயுள் முழுவதும் நடந்து கொண் டிருககும்
இளவேனில் காலத்தில் வடக்குப் பக்கமாகச் செல் லும் இலையுதிர் காலத்தில் தெற்குப் பக்கமாகத் திரும்பி விடும்
இதன் இரை சீல்கள் ஆகும். இந்தச் சீலின் இரை ஒரு வகை மீன்கள். அந்த மீன்களின் இரை இறால் போன்ற சிறிய மீன்கள்
இரையைத்
தொடர்ந்து
SL S SLSLS S S LSSLSS LSqS LS S S S S S S
(முதல் கொழி உலகில் முதன் முதலாக கொடி ஏந்தியவர்கள் பண்டைக்கால எகிப்தியர்கள் இவர்கள் தான் கொடி ஏற்றிப் போர்க்களத்திற்கும் சென்றவர்கள்
இவர்கள் முதலில் ஏந்திய கொடி நீண்ட தடியில் மிக நீளமான துணியைச் சுற்றி பறந்து கொண்டிருந்தது. தமது சின்னத்தை மரத்தில் செதுக்கி அதனைத் தடியின் உச்சியில் வைத்திருந்தனர்.
இதன் பின்னர் இவர்கள் காற்றில் பறக்க முடியாத கொடியையும் தயாரித்துப் பயன்படுத்தினார்
அந்த இறால்கள் இருக்குமிடத் தில் மீன்கள்
ருக்கும்.
இருக்கும் தன்
தேடி மீன் செல்ல, மீனைத் தேடி சீல் செல்லும், சீல்களைத் தேடி போலர் கரடிகள் செல்லும் இந்தப் பயணம் வாழ்நாள் முழு வதும் நடந்து கொண்டி
இக்கரடி ஒரு வாரத் தில் 120 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யும் நீந்துவதிலும் கெட்டித் தனமானது. இது Ꮷ 6Ꮱ6iᎢ Ꮷ, Ꭿ, fᎢ uᎠ Ꮝ 380 கிலோ மீட்டர் வரை
நீந்தக் கூடியது -
ாகுப்பு: ஏ. அகல்யா,
* ՑI(Ա6/605 முதலைக் கூறுவார்கள் இதற்குக் ஒருபோதும் அழுவ| E ன் கண்களில் இருந்து
ாப்பிட்டதும், உணவில் தண்ணீரும் கண்ணி து உண்மையில் இது வே தான் போலியாக
உலகில் உள்ள நதிகள் பல நிறங்களின் பெயர்களைக் கொண்டிருக்கின்றன.
ஆபிரிக்காவில் உள்ள நைல் நதி, நீல நதி (BLUE RVER) என்றும் வெள்ளை நதி (WHITERIVER) என்றும் அழைக்கப்படுகிறது. * அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் சிவப்பு
B4 (RED RIVER) d. 616ng. * அமெரிக்கா மற்றும் கனடாவில் மூன்று கறுப்பு
1599, Gil (BLACK RIVERS) DIGTGTGOT, சீனாவில் குவாங்கோ நதி உள்ளது. குவாங்கோ நதி என்றால் சீனமொழியில் மஞ்சள் நதி (El0W RWER) என்று பொருள். அமெரிக்காவில் இரண்டு பச்சை நதிகள் (GREBN RIVERS) Digital Gor. ஆபிரிக்காவில் நைஜர் நதி உள்ளது. நைஜர் நதி என்றால் ஆபிரிக்க மொழியில் கறுப்பு நதி (BAR RWER) என்று அர்த்தம்
jতীঠোঁ.13-19, 1999)

Page 15
ருமூர்த்தி, இன் ஸ் பெக்டர் பலராம ബ Luriഞഖ யோடு ஏறிட்டபடியே (39, LLIT fi: "பூவிழியைப் பத்தி என்ன என் கொய்ரி"
"உங்களுக்கு இன்னும் விஷயம் தெரியாதா? இல்லை விஷயம் தெரியாதது மாதிரி நடிக்கிறீங்களா?
"இன்ஸ்பெக்டர் உங்க கேள்விகளே சரியில்லை. எதையுமே வெளிப்படையாப் பேசுங்க ஏதோ கொலைக்குற்றவாளியை விசாரிக்கிற மாதிரி விசாரணை பண்ணிப் டிருக்கீங்க."
நடந்திருக்கிறது கொலையாச்சே! பின்னே எப்படி விசாரணை பண்ண ணும்னு நினைக்கிறீங்க?"
"என்னது கொலையா?" 'grgs p sé f g li GIL Gfluflói
Idirillitiltil Inisi sulframoamGallairsmuii LillnÉalaislaises (2Göblius GILIGl Glassingu Górnin Guibadong. egongo asmin LITIO DEGI UP1 zurg STED LITELMEGGY
amastarfalsafarinnanrif. ELEDITTG). Bij Dymin éNgeruIDITE
aluli langing. EggRaunaman, Garmilliamib, ao Desti gibLugulari Dået gens blomsulfynest
BAUTGMaŬ GANTEFITTER EGLIDEOJ | Ban...
கம்ப்யூட்டர் பிரிவில் வேலை பார்க்கிற பூவிழி, இந்த நிமிஷம் ஜென்ரல் ஹொஸ் 17. GJ DITJ.a T) யில் போஸ்ட் மார்ட் டத்துக்காகக் காத் துக்கிட்டிருக்கா.
"இனி ஸ் பெக் டா ! வாட் டு யூ. ஸே பூவிழி கொலை செய்யப்பட்டாளா, எப் படி? அவளைக் கொலை செய் *ā "Tó。”
நீங்க கேட்ட கேள்விக்கெல் லாம் விடை கண்டு பிடிக்க இப்பத் தான் எல்கேஜிலெவல்ல இறங்கியிருக் கேன் முதல் விசாரணை இங்கேயிருந்து தான் ஆரம்பம். நீங்க தர்ர தகவல்களை வெச்சுக்கிட்டுத்தான் இருட்டாயிருக்கிற இந்தக் கேஸை வெளிச்சத்துக்குக் கொண் டுட்டு வர முடியும். அப்படி உட்கார்ந்து பேசுவோமா ?
"வாங்க. குருமூர்த்தி வியர்த்து வழியும் முகத்தைத் துடைக்கக் கூடத் தோன்றாமல் தன்னுடைய கேபினுக்கு உள்ளே கூட்டிக்கொண்டுபோய்நாற்கால யைக் காட்டி விட்டுத் தானும் உட் கார்ந்தார் அருந்ததி தயக்கமாய் அவருக் குப் பக்கத்தில் வந்து நின்று கொண்டாள் பலராமன் முதல் கேள்வியைக் கேட்
பூவிழி இன்னிக்கு ஆபீசுக்கு வந் 35 TGITTTP"
"ഖTഞ6)." "நிச்சயமா உங்களுக்குத் தெரியுமா? "நான் இந்தக் கம்பெனிக்கு ஏஓகம் பெனிக்கு இன்னிக்கு யார் யார் வந்திருக் காங்க யார் யார் வரலைன்னு எனக்குத் தெரியாதா என்ன ?
"BLIAIS, ELDOLGOf GDL af)% GLITT GÖT ஆபரேட்டர் பேர் என்ன? பாலச்சந்திரன்." "அவருக்கு கம்பெனியில் யார் யார் வந்திருக்காங்கன்னு நல்லா தெரிஞ்சிருக் கும் இல்லையா?" "கண்டிப்பா." பலராமன் புன்னகைத்தார். "தேங்க் யூ வெரிமச் ஃபார் யுவர் ஸ்டேட்மெண்ட் இப்ப விஷயத்துக்குவர்றேன். பூவிழியோட அப்பா நீலமேகம் இன்னிக்கு நாலு மணி சுமாருக்கு உங்க கம்பெனிக்கு ஃபோன் பண்ணி பூவிழியைப் பத்திக் கேட்டதுக்கு விழி ஸ்டாஃப் மீட்டிங் டிஷ்கஷனில் ருக்கிறதாகவும், கொஞ்ச நேரம் கழிச்சு ஃபோன் பண்ணும்படியாகவும் சொல்லி யிருக்கார் அவர் சொன்ன மாதிரியே கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிப் பார்த் துட்டு, நீலமேகம் மறுபடியும் ஃபோன் பண்ணியிருக்கார் இந்தத் தடவை ஃபோன் பண்ணும்போது கம்பெனியில வேறு யாரோ ஃபோனை அட்டெண்ட் பண்ணியிருக்காங்க பூவிழி இன்னைக்கு ஆபீஸுக்கே வரலைன்னு சொல்லியிருக் 凸s."
"அப்படிச் சொன்னது யாரு?" "அது யாருன்னு தெரியலை இப்ப நான் உங்க கிட்ட கேக்கிறதெல்லாம்
jতীঠোঁ, 13-19, 1999)
டெலிஃபோன் ஆபரேட்டர் சொன்னது உண்
ഞun (uri.un.
"டெலிஃபோன் ஆபரேட்டர் பூவிழி ஆபீசுக்கு வந்திருக்கிறதா தப்பா நினைச் சிருக்கலாம் பட் அவள் ஆபீசுக்கு வரலை. அயாம் ஷ்யூர் அபௌட் இட்."
"உங்க டெலிஃபோன் ஆபரேட்டர் அடிக்கடி இது மாதிரியான தப்பைப் பண் னைக் கூடியவரா?
இல்லை. இன்னிக்கு மட்டும் இந்தத் தப்பைப் பண்ணியிருக்கலாம். இந்தக் கம் பெனியின் பல்வேறு பிரிவுகளில் தொண் ணுத்தி ஆறுபேர் வேலை செய்யறாங்க டெலிஃபோன் ஆபரேட்டருக்கு என்னிக் காவது ஸ்விப்பாவது தவிர்க்க முடியாத ஒண்ணு"
அது வரைக்கும் ஒண்னும் பேசாமல் இருந்த அந்த அருந்ததி இப்போது வாயைத் திறந்தாள்.
"ஸார். எனக்கு நிச்சயமாத் தெரியும் பூவிழி இன்னிக்கு ஆபீசுக்குவரலை. ஏன்னா லஞ்ச் அவர்ல எப்பவுமே நானும் அவளும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம் லஞ்ச் அவர்ல அவ செக்ஷனுக்குப் போய்ப் பார்த் தேன். அவ அங்கே இல்லை. மத்தியானம் முணரை மணிக்கு டீ குடிக்கக் கீழே இருக் கிற காண்டீனுக்குப் போவோம். அப்பவும் அவ செக்ஷன்ல இல்லை."
பலராமன் அவள் சொல்வதை உன்னிப் பாய்க் கேட்டுக் கொண்டு குருமூர்த்தியிடம் திரும்பினார்.
"டெலிஃபோன் ஆபரேட்டர் பாலச் சந்திரனுக்கு வீடு எங்கே?"
"நுங்கம் பாக்கம் ஹைரோட்ல, மல்லிகை அபார்ட்மெண்ட்ஸ்.
"அவருக்கு ஃபோன் இருக்கா?
"இருக்கு" 'நெம்பர் தர குருமூர்த்தி அ அவள் அறைக்கு ெ நிமிஷ அவகாசத்தி திரும்பி வந்தாள்.
'நெம்பர் நோ 6በበ ff?"
"..." அவள் நெம்பரை அந்த நெம்பரைக் கொண்டு குருமூர்த் "இங்கேயிருந் பண்ணிக்கலாமா? "join." பலராமன் டெ வைத்துக்கொண்டு ப டயல் செய்தார்.
மறுமுனையில் கப்பட்டது.
ஒரு பெண்ணின் "ஹலோ." "அங்கே பலச்ச "இல்லையே." "எங்கே போயி "அவர் இன்னும் திரும்பலை. ஆமா
"அவரோட பாலாஜி காலேஜ் ே முத்தூர் மெட்ரா 6 | || "அவர் வழக்கம ஆறு மணிக்கெல்லா LDG Golf GTI LILITA LI ĠLUTC "ஆபிஸுக்கு ஃ.ே தீங்களா?
"பார்த்தேன். ரிங் யாரும் எடுக்கலை. "சரி. ஒரு அை மறுபடியும் நான் இன்பெக்டர் பலராம விட்டுக் குழப்பத்தோடு G), GOTL III.
LIT, Li JġijGo க்ளினிக் காலை ஒன் தன் நண்பரும் சக டா ஆச்சர்யம் கலந்த குர ருந்தார்.
"ஈஸ்வர். டிஸ் எந்த நாயும் உயிர் பி கிடையாது. உலகத்து இந்த அதிசயம் நி ரியலி தி
"அந்த ந டிஸ்டெம்பர்தான்னு 颚s ?”
"ஒரு பர்செண்ட் யாது சரி. நீங்க ெ சரியாக் கவனிக்காடு GLIGLIf Golfgif நேரத்துக்கு இருந்த பார்த்துட்டு இது டிஸ் பிழைக்காதுன்னு சொ
"afi je bi u னாடி அதை டெஸ் தீங்களா?
"வீட்டுக்கே போ ஹெல்த்தியா துள்ளி வி தது என்னால நம்ப நாயின் உடம்புக்குள்ே புகுந்துட்ட மாதிரி எ அந்தப் பொண்ணு கொஞ்ச நேரத்துல நா மொதல்ல ஒரு பிளட் பார்த்துடலாம். அதுக் ப்ரெய்னை ஸ்கேன் ப நீங்களும் இருந்து அந்த *T,、T*岛 ஃபோன் பண்ணி வர
"மெடிக்கலி ஒரு நோய் வந்தா அதைக் யாது இருந்தும் நாய் கனனா கடவுள அந படியான ஆயுளைக் ெ தான் அர்த்தம்"
"ஈஸ்வர். நான் இ கேட்கப் போறேன். நீ கேட்ட ரத்னவேலை பார்த்தார்.
"66666 (39;> சில விநாடிகள் தய கேட்டார்: "இந்தக் கூ தெல்லாம் உண்மைத ஈஸ்வர் சிரித்தார் "சுத்த ஹம்பக் அ "இல்லை. ஈஸ்வர் மைன்னு என் மனசுச்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Մ)ւգ-ԱԼՈII ա?" நந்ததியைப் பார்க்களியே போய் இரண்டு ஒரு ஃபைலோடு
பண்ணிக்கிறீங்களா ஷ்டம்போல் அரட்டை
அடிக்கலாம்.
இந்தச் sóló ETT GOT 62 CU5 BTGMT olLDE வாக தன் காதலை என் தெரிவித்தார். "உன்னை மாதிரி ஒரு قاہرہ பெண்ணைத்தான் நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்" என்றார். நீங்கள் ஏற் *鯊獻 காதலித்த அந்தப் பெண் என்ன விஃபோனை நகர்த்தி ஆனாள் என்று கேட்டேன் லச்சந்திரன் வீட்டுக்கு "இல்லை, எங்களுக்குள் ஒத்துவர வில்லை. நான் இல்லாத நேரத்தில் இங்கு வந்து ஏராளமாக போன் பண்ணிவிட்டு பில் வந்தபோது பொய் சொல்றா. அந்த மாதிரி மலிவான பெண்ணெல்லாம் எனக்கு S S S ஒத்துவராது" என்றார். திரன் இருக்காரா?" தங்கள் காதல் முறிந்து
விட்டதாகத் தெரிவித்தார். நானும் அதை நம்பினேன். அவர் திட்டமிட்டுதான்
ப்படிச் செய்திருக்கிறார் يس
:
/ހަ
2 STSlij606vi 9.55 LD50 நிலையிலும் நான் இல்லை. உண்மையில் அவர்கள் ஏன் பிரிந் தார்கள் என்பது ன்றுவரை எனக்குத் SITT UT35||
to 600TL போயிட்டேயிருந்தது போலவே அவரும் காதலில் தோல்வியுற்று
வேதனையிலிருக்கிறார் என்று எனக்கு அவர் மணி நேரம் கழிச் ) மீது ஒரு பரிதாபம்தான் பிறந்தது எனக்கு 'ப' பன்றேன் (அவர் மீது இருந்த இரக்கத்தை அவர் புரிந்து ன் ரிவரை வைத்து 蠶 ஒருநாள் சொன்னார். நெற்றியைப் பிடித்துக் "உன்னை மாதிரி ஒரு பெண் கிடைக்சா கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆயிடு வேன்' என்றார்.
நானும் உடன்பட்டேன். என் பெற்றோர் பது மணி வந்து 蠶 Clgia (latit. கடருமான ஸ்வாடமCவே Log, g) g (gin 6.J60T ISTGól வில்பேசிக் கொண்டி : . . . . . உடன்பாடில்லை. முதலில் பலத்த எதிர்ப்புதான் டம்பர் நோய் வந்து இருந்தது இந்த நேரத்தில் என்னுடைய ழைச்சதா சரித்திரமே GLÖLJÜ (Glóir Gorgofgou JBT gör Glas ITGjalurtes Jo) 6T55 5ILL)9ILD i: கழ்ந்தது கிடையாது ஸ் எஸ். கிரேட் ) த ஈஸ்வர் புன்னகைத் )
ச் சொல்ல, பலராமன் காகிதத்தில் குறித்துக் தியை ஏறிட்டார்.
து ஒரு ஃபோன்
ங்போய் ரிலீவர் எடுக்
குரல் கேட்டது.
க்கார்?"
ஆபீஸிலிருந்தே வீடு நீங்க யாரு?" ப்ரெண்ட் எம்பேர் மட் நேட்டிவ் கோய க்கு வரும்போது சொல்லியிருந்தார்"
ஆபீஸ் முடிஞ்சதும் ம் வந்துடுவார். இப்ப து இன்னும் வரலை ான் பண்ணிப் பார்த்
** GaJGANGST GIGAJLIT GOTIf)
eersesneg
திலிருந்தே பெற்றோர்களின் அன்புக்காக ஏங்கிய குழந்தைகள் நாங்கள் தாயின் அரவணைப்புக்காக ஏங்கிய நாட்கள் பல உண்டு அம்மாவிற்கும் அப்பாவிற்கும் ஏதோ T.2" கருத்து வேறுபாடு இருந்து கொண்டே ருந்தது. அப்பா அறைக்குள் போகவே எங்களுக்கு அனுமதி கிடையாது. அப்பா அறைக்குள் போனாலே தாத்தா அடிப்பார்
அந்தக் க்கு உயிர் கொடுத்த தகப்பனாயிற்றே என்கிற எண்ணமெல்லாம் தாத்தாவிற்கு ಘ್ವಿ விட்டு மாப்பிள்ளை' என்கிற அலட்சியம் அவருக்கு
கும் இருந்த மோதலில் அம்மா, தன் அப்பா பக்கம் "கு திருத்து சாய்ந்தார். அதுதான் உறுதிப்படுத்திவிட்டீங் அவர் எடுத்த Corsion of கூட சந்தேகம் கிடை "lua ான்ன மாதிரி நான் விருப்பத்திற்கு மாறாகத் ம விட்டிருக்கலாம் தான் எதையுமே செய் ஹொஸ்பிடல்ல அந் வர் இவன் என்ன ாக்டர்ஸும் நாயைப் சொல்வது நான் என்ன டெய நோய் தாய் கேட்பது என்று நினைத் ல்லியிருக்காங்களே!"
மனம் விட்டுப்பேசிக்
பிழைச்ச |ევგ/ ட் பண்ணிப் பார்த் கொள்கிற சூழ்நிலை GL ப் பார்த்தேன். நாய் to இருந்த்தில்லை.
ரத்னவேல் நாயை AJI GILGOL LIGEST Gofi
DE USUMO SALIGNITŘ GEDIGIT LIGálii GasTGIETOT
பட்டு ஒரு முடிவு எடுக்காதே இரண்டு 驚 வருஷம் போகட்டும்' என்றார். அப்போதுகூட ஏன் நல்லதுக்காகத்தான் அம்மா சொல்கிறார் என்று என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. நான் } நடித்து இவர்கள் கடனை அடைப்பதற்குத்தான் திட்டம்போடுகிறார் கள் நமக்கு திருமணம் செய்து வைக்கிற எண்ணமெல்லாம் இவர்களுக்கு இல்லை, என்றுதான் நினைத்தேன்
என் திருமண விஷயமாக நான் என் அப்பாவிடம் போய் பேசியபோது எனக்கு
23 GIUg. GETIT GOTLD), GT SIG SAJGÓTGILDIT GOTT By Lo မျိုးရှိ ဂြို|| கிடைத்துவிடும். : அவரிடம் பேசுகிற வாய்ப்பு எங்களுக்கு மிகக் குறைவு கணவனை விட்டுக் கொடுத்து அம்மா தன் அப்பா பக்கம் சாய்ந்ததை இன்று வரையில் நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
அப்பாவிடம் திடீரென்று எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்று எனக்குப் புரியவில்லை. பெற்றோர்களுக்குள் இருக் கும் போட்டியில் நான் பாதிக்கப் படக் கூடாது என்று பயந்தேன். எப்படியோ அவரிடம் விஷயத்தை விளக்கினேன் ஆனாலும் யாருக்கும் இந்தத்திருமணத்தில் O LOILIII,000), 岛Gā
5D(Եon BII9)10, 9IIDIDITճվԼ0 (59 II క్ష్ * ப்புக்கொண்டிருந்தோம் இரண்டு மாத கச்சேரி செய்யும்போது நான் அவருடன் பாடுவேன். பிறகு என்னு டைய நாட்டிய நிகழ்ச்சி நடக்கும். அதற்கு அம்மா பாடுவார்.
அம்மா ஆறுதல் lastign () (og gas gunstnstå
இரண்டு
திருமணப் பேச்சு இருக்காது என்பதில்
அம்மாவிற்கு லேசான ஆறுதல் அங்கே போய் என் மனதை மாற்றலாம் என்கிற TGRT GOTÜ yüDLDI
விற்கு இருந்திருக்க
வண்டும்.
இந்த இடைப் பட்ட காலத்தில் ஜார்ஜிடமும் ஒரு D60IDTVDLD 6JDUIலாம் என்கிற எதிர் Ufuld gibus விற்கு இருந்தது
MTV ELD DI நடக்க ல்லை. நாங்கள்
நிகழ்ச்சி முடிந்து பம்பாய் வந்து இறங் at G o ni 劉 போது இருக்கிற
ளையாடிகிட்டு இருந் முடியவை அந்த
:* என்றுகூடச் சொல்லலாம். இந்தச் சூழ்நிலை 蠶 இன்னும் யில்தான் நான் என் திருமணத்தைப் பற்றி யாடு இங்கே வ SO). பேசி விட்டாரின் சம்மதத்தை வாங்க வேண் யாடு இருக்க வருவா D. LITTALLI C: 7 unit stór og sóló (. டும் யாரிடம் பேசுவது? யார் என் உதவிக்கு
UCDSUTTEEST? "ಸ್ಧಿ அந்த நேரத்தில் சட்டென்று என் நினை ' விற்கு வந்தது என் அண்ணன்தான் எனக்கும் 蠶 அவனுக்கும் அதிக நெருக்கம் கிடையாது. Groot." I அண்ணன் தங்கை சண்டை எங்களுக்குள் டிஸ்டெம்பர் நடக்கும் தாத்தா காலத்தோடு குணமாக்கவே எங்களுக்குள் இருந்த நெருக்கம் குறைந்து ഉ_un (ിഞ്ഞ ற்று நான் சினிமாவிற்கும் அவன் த நாய்க்கு :ಸ್ಥ್ತ್ಯ போக ಸ್ಧ: A". 蠶 G5 QT595 GD56T QIQUE JE55 1360DL of GAUGIMI SAISIGH ாடுத்திருக்காருன்னு என்னைவிட ஒண்ணரை வயதுதான் த்தவன். ஆனாலும் பெரியவர்களிடம் மனம் ်းရှိုး * அவனிடம் பேசலாம் FGMGuff என்கிற நம்பிக்கை :
என் காதல் விஷயத்தில் பெற்றோர்களிடம் பேச அவனை தூதுவனாக்க முடிவு செய் தேன் என்னுடைய வேண்டுகோளைக்கூட அவனிடம் நேரடியாகக் கேட்க எனக்கு தைரிய மில்லை. ஒரு சீட்டில் எழுதி அவன் அறைக்குள் தள்ளிவிட்டு வந்தேன். அவனும் அதைப் படித்துவிட்டு என்னிடம் பேசவில்லை. நேராக ம்புலிமாமா கதை Cailliari CuélőIIIGI.
அதெல்லாம் உண் எல்லாருமாகப் பேசினார்கள் துப் படுது. и да и "இதோ பாரு, அந்தக் தொடர்ந்து வரும் (ா நடக்கலைங்கிறதுக்காக அவசரப்
no
போறிங்க?" ங்கிவிட்டு ரத்னவேல் விட்டு கூடு பாயற Τ60Ι Π7"
அளவு டெலிபோன் வசதி அப்போது லாததால் நாங்கள் வருவதையாருக்கும் சால்ல வில்லை. ஆனால் விமான நிலை யத்தில் எங்களை வரவேற்க ஜார்ஜ் வந்திருந்தார். எங்களுக்குப்பெரும் st
அதிர்ச்சி அப்போது இந்தியாவில் எமர்ஜென்சி நேரம் ့်ဖြိုးဖြိုး၍ டிகள் அதிகம், நாங்கள் அமெரிக்காவி ருந்து எதையும் கொண்டு வரவில்லை. எங் களை அழைத்துச் செல்ல டாபே மகா தேவன் அவர் எங்களின் நெடு நாளைய குடும்ப நண்பர் ஏர் போர்ட்டில் ஜார்ஜை பார்த்ததும் அம்மா படு அப்லெட் மகாதேவனுக்கும் அதிர்ச்சி-அவரும் அம்மாவும் பேசிக்கொண்டிருப்பது மட்டும் லேசாக என் காதில் விழுந்தது. "என்னம்மா, இந்தப் பையன் வந்து இப்படி நிக்கிறானே? இதெல்லாம் ஒத்து வரா தும்மா' என்கிறார்.
'இவனைத்தான் கல்யாணம் பண்ணிப் பேன்’னு ஒத்தக்கால்ல நிக்குறா எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலே' என்கிறார் ELDDT i
சென்னை செல்லும் விமானத்துக்கு மாறுகிற இடைப்பட்ட நேரம் தங்குவதற் காக அங்கே சென்ட்டார் ஓட்டலில் ஏற்பாடு செய்திருந்தார்கள்
(தொடர்ந்து வரும்

Page 16
தமிழ் நாட்டின் முற்போக்கு எழுத்தாளர் G)92ulêmbS6ör. அவரது எழுத்துக்கள்
வசீகரம் செய்தவை.
களெல்லாம் அவை, எவ்வளவு பழமையாக இருந்தாலும் அல்லது நவீனமாக இருந் தாலும் இரண்டு ஆத்மாக்கள் சங்கமிக்க வில்லையெனில் இரண்டு உடல்களை மட்டும் இறுகக் கட்டி நெருக்கும் விலங் காகப் போய்விடுகிறது. பார்த்தாயா?" என்று கேட்டுவிட்டு அதைத் தொடர்ந்து இயல்பாக வரவிருக்கும் அடுத்த யோசனை இருவர் மனத்திலும் ஒரே சமயத்தில் தோன்றியதெனினும் அவர்கள் இருவருமே அதை மெளனமாகப் பரிவர்த் தனை செய்து கொள்வதுபோல் எதற்கோ அஞ்சி ஒருவரை ஒருவர் சற்று நேரம் பாசமோ பகைமையோ இல்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டனர்.
அவன் ஒரு பெருமூச்சுடன் சொன் øIII &&I:
"சரி இதற்கு நாம் என்ன செய்யலாம்? இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய்? என்று அவன் கேட்டபோது கோகிலா இதுபற்றி என்ன செய்வதென்று தீர் மானம் செய்துவிட்டதை நெஞ்சிலே வைரம் பாய்ந்த விரக்தியோடு கூறினாள்: "என்னைப் பொறுத்தவரை வாழ்ந்து தீர்ப்பது என்று முடிவு செஞ்சுட்டேன். நான் ஏமாந்து போனதை லோகத்தின் முன்னே பகிரங்கமா ஒத்துக்க எனக்கு அவமானமா இருக்கு என்னதான் அவா என்னை வெறுத்து ஒதுக்கியே வெச் சிருந்தாலும் நான் என்னவோ என் வரைக்கும் ரொம்ப சுயநலத்தோட சந்தோஷமா இருக்கிறதா நினைச்சுண்டு இரகசியமாகத் திருப்திப்பட்டுண்டிருக் கற எங்க அப்பா, அம்மாவுக்கு அந்தச் சமாதானமாவது இருக்கட்டும் எதுவுமில் லாம இந்த என் உடம்பை நாலு எடங் களுக்கு வீசி எறியறதன் மூலம் என் மனசு சுகம் கண்டுடாதுங்கறதையும் நான் புரிஞ்சிண்டிருக்கேன் இப்படி நான் சொல்றப்போ தயவு செஞ்சு உங்களுக் காக நான் ஏதோ தியாகம் செஞ்சுட் டதா நினைச்சு உருகிடாதேங்கோ இது என் விதி இது எனக்கு நானே குடுத்துக்கற கெளரவம். இதிலே மத்தவங்களுக்குப்
L|#ിബ). "
ஒரு பெண்மையின் சுடர்போல, அவள் உடம்பே பிரகாசித்துக் கொண்டி ருப்பது போல் அவனுக்குத் தோன்றுகை யில் அவள் நிழலிலே சரணாகதி அடை வதுபோல் அவன் அவளிடம் கெஞ்சி GOTITGO,
"g
கோகிலா. எனக்கு நீ
ஓர் ஆடம்பரமான மாளிகை எங்கு TGGOT 91 G0D05 GMINYI LD (G5U) (GBQU SJEF SIG SJUTT OMTLDMT GOT பணிப் பெண்கள் அறுபதாயிரம் ரூபாய் செலவில் அலங்கரிக்கப்பட்ட 麗 அறை அந்த அறையில் பன்னிரண்டாயிரம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஒரு மேஜை அந்த மேஜையின் மீது நான் டெலிபோன்கள் ஒரு இண்டர் கம்யூ கேஷன்
பிளைவுட் அடிக்கப்பட்ட சுவரிலே உலகம் முழுவதையும் காட்டும் பூகோளப் படங்கள்; அந்தப் படங்களிலே விமானம் போகும்பாதையை மட்டும் காட்டும் சிவப்புக் ಕ್ಷೌರಿಕರು புதுவகையான காலண்டர்கள்
6).
ஷார்ட் ஹாண்ட் நோட்டுப் புத்தகமும் கையுமாக எப்போதும் நிற்கும் மூன்று ஸ்டெனோ டைப்பிஸ்ட்டுகள்
தெருவிலே போகக்கூடியவனுக்குக் கூட கேட்கக்கூடிய சத்தம் "ஹலோ சிங்கப்பூர், "ஹலோ லண்டன், "ஹலோ நியூயார்க்," என்பதாகும்.
காரணம் அவ்வளவு டிரங்கால்கள்
வை போதாதா, அது ஒரு பெரிய தொழிலதிபரின் அலுவலகம் என்பதற்கு
அந்தத் தொழிலதிபர்தான் நாராயண Մ III) ,
ஏதாவது ஒரு பொருளின் விநியோகம் பற்றிப்பேரம் பேச வரும் யாராவது "ஐம்பதா பிரம் ரூபாய் கொடுத்து விடுகிறேன்" என்று சொன்னால், "இது என் டெலிபோன்
6FF6oor Mg" GTGöTUITit ISTUITUGoor GFILDI.
இலட்சத்துக்குக் கீழே அவர் பேசுவ Ü606).
எப்போதும் அவரது இலட்சிய எல்லைக் கோடு 'ಸ್ತ್ರ್ಯ நிற்கும்.
பாங்குகள் தேசியமயமாவதற்கு முன்
ഉ_സെ8 (ിj959ഥTഞ്ഞഖ. LയെgeTip ഖT96 ബട556ഞണ്
flieg GuL
கவியரசு கண்ணதாசன்
வேண்டும்." என்று அவன் தன்னை மு.க.சுருக்கம் மறந்து பிதற்றுகையில் அவள் தன்னை மறக்க முடியாமல் பதில் G) si
அதான் இருக்சேனே" "நீ இல்லாமல் நான் இருக்க (ՄԼ, ԱՄՆ "
ஆனால்தான் இருக்கேன்" தான் எவ்வளவு உள்ளுணர்ச்சி களோடு பேசுகின்ற வார்த்தைகளுக்கு அவள் எவ்வளவு மேலோட்டமாகப் பதில் சொல் கிறாள் என்று எண்ணிப் பார்த்தபோது அவன் மிகவும் சலிப்புற்றான் இறுதியில் அவளைப் போலவே இந்த வாழ்க்கையைத் தானும் வாழ்ந்து தீர்ப்பது என்று அவனும் வைராக்கியம் கொண்டான்.
இவ்விதம் மனம் ஒட்டாமல் ஒரு மரத்துப் போன தனது வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவளுக்குத் திடீரென ஒரு நாள் அவளது பாலிய கால நண்பன் தன் வாழ்க்கையிலும் அவன் வாழ்க்கையிலும் எவ்வளவோ விரும்பத்தகுந்த விரும்பத் தகாத மாற்றங்கள் பல நிகழ்ந்த பிறகும் அந்த நட்பை மறக்காமல் தன்னை நினைவில் வைத்துக் கொண்டு பார்க்க வந்ததில் விவரிக்க வொண்ணாத ஆனந்தம் பிறந்தது. அவன் அவளை விட்டுப் பிரியநேர்ந்த அந்தக் காலத்தில் அவளுக்கு ஒரு கடிதம்கூட எழுதி இருக்கிறான். பின்னர் அதை நினைத்துத் தனது சிறு பிள்ளைத்தனத்துக் காக அவன் பல சமயம் சிரித்துக் கொண்ட தாக அவளிடம் இப்போது கூறியதுண்டு.
ܥܘܐܠ
வந்தால் அவருடன் தீர்மானத்தில் இந்த அவள் தன் பிறந்த
திரும்பாமலே இரு நாட்களாய் அவன் பதற்கு அடிக்கடி ெ
அதை நினைத்து உள்ளூர அழுது கொண்டி ருக்கும் அவள் ஒப்புக்காக வெளியே சிரிக்கி றாள்.
அனந்தராமனைக் கைப்பிடித்த நாள் மிருந்து முதல் போக்குவரத்தற்றிருந்த கோகிலாவின் கோசிலாவின் குடும்பத்தாருக்கும் அவளுக்கும் இடையே அதிகம் பேசாமல் அவன் வருகை ஒரு தூதாயிற்று கோகிலாவும் தானும் ஷித்துக் கொண்டி
கலந்து கொள்ளாமல் அவன் தவறாக தில்லை. ஏனெனில் அவன் மனத்தில் ஓர் உருவாக வேண்டு அவனிடம் ஒரு சம "அவருக்கு எட் GALINIJE GOOGSTGALINGUGAYITLİ யும் எழுத்தைப் ப; கூட அதுதான் பய
"எந்தச் சமயத்தி யோசிச்சுண்டிருப்பு
இதில் பல கற்பனையே sa GITi காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல பதிப்புகளே!
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி. ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு
-கண்ணதாசன்
ஆறு மாதங்களுக்கு முன்பு பத்து வருஷங்களுக்குப் பிறகு ஒரு நாள் அனந்த ராமனின் அனுமதியோடு கோகிலா தன் பிறந்த வீட்டுக்குச்சென்றாள். தனியாகச் சென்ற தன்னிடம் தன் கணவனைப் பற்றி ஒப்புக்குக்கூட ஒரு வார்த்தை விசாரிக்காத தன் பெற்றோரின் பிடிவாதத்தால் மனஸ் தாபம் கொண்டு இனிமேல் இந்த வீட்டுக்குள்
னாலும் ஆன பின்னாலும் ஒவ் வொரு பாங்கிலும் அவருக்கு இருபது லட்சம், இருபத் தைந்து லட்சம் என்று ஓவர் : டிராப்ட் உண்டு.
பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியவனுக்குப் பத்துத் தடவை நோட்டீஸ் கொடுக்கும் தேசிய பாங்க் 661 6161611616), 6f60|D Bllsflu6MGMLDI U6010
கட்டாமல் இருந்தாலும், டெலிபோனில்
வேதாசலம் டில்லி,
அவரது சேமலாபத்தை விசாரிப்பார்களே பறப்பதே அவர் வ தவிரப் பணத்தைப் பற்றிப்பேச மாட்டார்கள் கெட்டிலேதான்.
ஐம்பது ரூபாய் கடன் வாங்கி அதர் அதற்கு விஜயா மூர்மார்க்கெட்டில் சாத்துக்குடிப்பழம் வாங்கி நேரங்களில், தன் உ கூடையிலே வைத்துப் பிளாட்பாரத்தில் களைப் பிடித்து அ SS வைப்பதுதான்.
நடிகர் சந்திரகு
LLLS LSLS போதெல்லாம் Uğ வைத்து ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் இலட்சம் என்று க சம்பாதிக்கும் கூடைக்காரியை எட்டி உதைத் சாமியின் வீட்டிலிரு துத் தொழிலையே கெடுக்கும் பொலிஸ்காரர் ல்லியிலிருந்து கள், 'கறுப்பு வெள்ளை' என்று டெலிபோனி ug: என்றால் GAGLI வசூலிக்கும் நாராயணசாமியின் வகிக்கும் இ முன்னால் கைகட்டி நிற்பார்கள். கரணம் ளைக்குத்தான் அடிப்பார்கள், சலாம் போடுவார்கள் வேண்டும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நான் வருவது என்று ՎԱՍ) (0/15 Փ/19010/13, வீட்டுப் பக்கம் கூடத் தாள். எனவே சமீப GJITARGJIGOGJIJ IJITij ங்கேயே வரவேண்டி
கணவன் தன்னோடு இருப்பது குறித்தோ சுவாரசியமாகச் சம்பா ருக்கும்போது அதில் இருப்பது குறித்தோ நினைத்துக் கொண்ட தன் கணவனைப்பற்றி உயர்ந்த அபிப்பிராயம் மன்பதற்காக அவள் பம் கூறி இருந்தாள்: போது பார்த்தாலும் பத்திரிகையைப் பத்தி தியும்தான் எனக்குக் D.
ல் எதைப்பத்தி அவர் ாரோ? எதையாவது
9 Urdfluoj ĜLD60) La; ல் நீதியைப் பற்றியும் நர்மையைப் பற்றியும், யாகத்தைப் பற்றியும் லோகம் பாடி பாஷ்யம் ழுதும் அரசியல்வாதி i, நாராயணசாமிக்காக ந்த வேலையையும் சய்யத் தயாராக இருப்
தலைவர் தங்கசாமி வருக்குப் பல லைசென் கள் வாங்கிக் கொடுத் ப் பல லட்சம் பெற்றுக் காண்டிருக்கிறார்.
சமூகசேவகி விஜயா
பாய், கல்கத்தா என்று கிக் கொடுக்கும் டிக்
ன் கைமாறு-சிக்கலான ம்பைக் காட்டி அதிகாரி ச் சிக்கலைத் தீர்த்து
யனுக்குத் தேவைப்படும் இலட்சம் இருபது ப்புப் பணம் நாராயண து போகும்.
ஓர் அதிகாரி சென்னை '? 866 IIL(b).5 bolis)
U.
போய்ச் சொல்லிக் கெடுத்துடக்கூடாதோல் லியோ? சமயத்தில் அவருக்குச் சாப்பிட்டது மறந்து போயிடும் எதிரே வருபவங்க கண் ணுக்குத் தெரியமாட்டாங்க. அவரைப் புரிஞ்சுக்காதவா தப்பாத்தான் நினைச்சுக்குவா."
ஆரம்ப காலத்தில் அவர்கள் வீட்டிற்கு அவன் விஜயம் செய்தபோதெல்லாம் அனந்தராமனின் அசட்டை குறித்து அவன் சிறிதே துணுக்குற்றது உண்டு இப்போ தெல்லாம் அது அவனுக்குப் பழக்கமாகி விட்டதாலும் தனது நட்புக்கு உரியவள் கோகிலா மட்டுமே என்பதாலும் அவளைத் தேடியே அவன் அங்கு அதிகம் வந்து கொண்டிருந்தான். அவன் ஒரு மாதத்தின் பல நாட்களை வெளியூர்களிலும் சில சமயங் களில் வெளிநாடுகளிலும் கழிப்பவன். எனவே அவனது பேச்சிலும் அவனது அனுபவங் களிலும் அவளுக்கு அலாதியான தொரு சுவை இருந்தது. அவனிடமும் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவனோடு பேசுகின்றபோதெல்லாம் அவள் மறக்காமல் அவன் விரைவில் கலியாணம் செய்து கொள்ள வேண்டுமென்ற விஷயத்தை அடிக் கடி குறிப்பிடுவாள். அவன் அதற்கு ஒவ் வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாய் மனம் போன போக்கில் பதில் சொல்லுவான். ஆனால் அவை ஒவ்வொன்றிலும் ஓர் ஆழ்ந்த அர்த்தம் இருக்கும்.
சில சமயம் அவன் காரில் வருவான். சில சமயம் ஸ்கூட்டரில் வருவான் ஆனால் எப்போதுமே அவன் வெறுங்கை யுடன்தான் வருவான், அவளுக்கு மனத் துள் ஒர் ஆசை அவன் ஏதேதோ தேசங்களுக்கெல்லாம் போகிறானே அங்கே இருந்து தனக்காக ஏதாவது வாங்கி வரமாட்டானா-உலகத்தில் எது வும் இவனுக்கு விநோதமாகப் படுவதில் லையா? என்றெல்லாம் தோன்றினாலும் அவனிடம் அப்படிக்கேட்கத் தனக்கு உரிமை இல்லை என்ற காரணத்தால் தன்னோடு பேசிக் கொண்டிருப்பதற் காகவேனும் அவன் வருகிறானே என்பதில் அவள் பரமதிருப்தி கொண்டு 69 "LIT67.
அவளது இருண்ட வாழ்க்கையில் அவனது வருகை நிகழும்போதெல்லாம் ஒரு சிறு விளக்கின் ஒளியேற்று அவள் முகத்தில் ஒரு மங்கலான பிரபை தவழும் அவன் வராத நாட்களில் அந்தப் பிரபை கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து அவள் முகத்தில் அந்தப் பழைய இருள் வந்து மீண்டும் கவிந்து கொள்ளும் அவளுக்கே தெரியாமல் அவளில் நிகழும் இந்த மாற்றத்தை அனந்தராமன் மட்டும் தான் சந்தேகத்திற்கிடமில்லாமல் தனது ஐயத் தைத் தானே சோதித்துப் பார்த்து அப் படித்தான் என்று தெரிந்து வைத்திருந் 5T607,
அவனது வருகையைத் தன் கணவன் விரும்பவில்லை என்பதை அவள் அறிந்து வைத்திருந்தும் அதை அறிந்து கொள்
ளாதவள்போல் அவள் நடித்துக் கொண் டிருந்தாள் என்றாவது ஒரு நாள் இது ஒரு பிரச்சனையாகுமென்று அவள் எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் எது குறித்தும் அவள் அஞ்சிக் கொண் டிருக்கவில்லை.
அனந்தராமனுக்கும் கோகிலாவின் மீது கேவலமான சந்தேகங்களோ, அவள் தனக்குத் துரோகமிழைத்து விடுவாள் என்ற பயமோ நிச்சயமாக இல்லை; அவ் விதம் ஏதும் நிகழக்கூடுமானால் அதற் காக அவன் வருத்தமும் கொள்ளமாட் டான். உதற முடியாமல் ஒட்டிக் கொண் டிருக்கும் இந்த உறவற்ற உறவைத் தட்டிக் கழிப்பதற்கு அது ஒரு தகுந்த முகாந்திரம் என்பதால் அதற்காக அவன் மகிழ்ச்சியேயுறுவான்.
ஒரு சமயம் அனந்தராமன் கோகிலா விடம் அவனைப் பற்றி விசாரித் தான்.
(கோகிலா. தொடரும்)
ஆனால் அந்தச் செய்தி, இலாகா வுக்கு வருவதற்கு முன்னாலேயே நாரா யணசாமிக்கு வந்துவிடும்.
கப்பல் போன்ற o soitoslon II ம், சிவாஸ் ரீகல் விஸ்கியும்,
LS
judgettiğólgión LloyLIGU IGA2 asis BJUGGUM 2. LLNL flaupárdul Lipsissi Lión asalunyai 65etikEIDOTIgMTBFG Giggs), GILJUNGIb örfářEDE
ன்னஞ்சிறிய கன்னங்கனிந்த வண்ணம் குந்தஅன்னங்கள் போன்ற"சிட்டுக்கள்
சிலவும் தயாராக இருக்கும்.
மேல்நாட்டு விதவித ԼՐՈՑ பேரழகான பெண் 35606 TU DIL555. GODGAJLJUBADGULD, SANGAJNI தனி இலாகாவையே E. ருந்தார்.
இரவுநேரத்தை இன்பமயமாக அனுபவிக்க வேண்டுமென்றால், நாராயணசாமியைத்தான் பெரிய அதிகாரிகள் தேடுவார்கள்
டில்லி, Lulub LunTuj , கல்கத்தா செகரெட்டேரி பட்டுகளில் அடிக்கடி நாராய ணசாமியைப் பற்றிய
fleMúllu blgill_fi.
பேச்சுக்கள் வரும்.
ஸ்விற்ஸர்லாந்து பாங்கில் பெயரில்லா மல், நம்பர் போட்ட கணக்கு ஒன்று அவருக் குண்டு.
தமிழ்நாட்டில் தேர்தல் நடக்கிறது என்றால், ஐந்து பாராளுமன்ற : களுக்காவது அவர் பணம் செலவழிப்பார் கல்கத்தாவில் ஐந்து பேருக்கு பம்பாயில் ஐந்து பேருக்குச் அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்கமாட்டார். ஜெயிக்கக் கூடியவர்கள கப் பார்த்து சிநேகம் பிடித்துப் பணம் கொடுப்பார்.
எப்பொழுதும் பதினைந்து பார்வி மெண்ட் உறுப்பினர்களாவது அவர் கையில் இருப்பார்கள்
வரி கட்டாமல், தான் கட்டாமல் இருப்பு தும்தெரியாமல், மேலும்மேலும் லைசென்ஸ் வாங்கி, தன்னைப் பற்றி யாரும் பேச முடியாமலேயே பெரும்பொருள் சம்பாதி பதற்கு அவர் வைத்திருந்த சங்கிலித்தொடர் இது
டில்லிக்குப் போனால் அவர் அசோகா ஒட்டலில் விருந்து கொடுப்பது பத்திரிகை யாளர்களுக்கு பம்பாய்க்குப் போனா லும், கல்கத்தாவுக்குப் போனாலும் அப் LII) \ăU.
ஆகவே அவர் அடிக்கடி வெளியிடும் பொருளாதார யோசனைகளை அந்த
R பெட்டி கட்டி வெளியிடு வது வழக்கம்.
(அந்தரங்கம் வரும்)
ూ. 13-19,1999

Page 17
ந்தக் கல்லூரியின் நுழைவாயி லில் ஐம்பதைத் தாண்டி விட்ட ஒரு வாட்ச்மேன், சுருட்டுப்
T பற்றவைத்து புகைத் துக் கொண்டிருக்க முற்றத்திலிருந்த மரத்தின் கீழ், மாணவிகளுக்கு மத்தியிலே, அந்த சுவாரசியமான சம்பாஷனை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
"அந்தக் கால சினிமா ஹீரோக்கள்ல காதல் மன்னன் ஜெமினி கணேசன், இந்தக் காலத்து
= செய்யிறது?
ஹீரோக்கள்ல அந்தப்பட்டம் 919.
ಗಲ್ಫತಿಲ್ಲ. பொருத்தமா இருககும?" எல்லோரு
"சந்தேகமென்ன BIDLI- கல்லூரி நுை பிரபு தேவாவுக்குத்தான்!
"சீ அவன் எதுக்குடி யடிக்கக் கெ அவனுக்கு சரியா காதல் #ಣ್ಣೆ பண்ணவே தெரியாது. LIDY மசப்பா முகத்தில தாடிய VGA) JELIH, GESTIL வெச் சுக் கிட்டு குரங்கு 阿 தரு சேட்டை செய்யத்தான் தெரி யும் அதனால, கவர்ச்சியான நடிகர் அப்பாஸ்தான் 鷲 ' அதுக்கு கரெக்டான ஆளு UIT
"ம் ஹூம் அப்பாளி I 蠶 நல்ல அழகான பையன் לחש 蠶 தான். ஆனா அவன் கல் ". யாணம் கட்டிக்கிட்டதால இதுக்கு அவன் பொருத்த : 6696), Ĝan) ஹேன்ஸம் DL- கள் நின்றிரு ரான பிரசாந்தான் அதுக்கு Gbitgaf } சரியான ஆசாமி #မျိုးရမှ "GUBIT நோ பிரசாந்த ့်ပြီး]] Glofti) விடவும், லவ் பண்றதில GYIGIfj. Զավար: ஒரு ஹீரோ 體。 இருக்கிறார். அவர்தான் நம்ம SICAL எல்லார் மனசிலயும் நிரம்பி : Guit பிருக்கிற அழகான நடிகர் 霧 விஜய் '' விஜய்தான் நன்றாயிருக்கு
LfS) அது மிக கரெகடான ஆளு தமக்குப் பிடி
விவாதத்தின் முடிவில் காதல் மன்னன்' பட்டம்
விஜய்க்குத்தான் என்று ஏக அப்போது
மனதாகத் தீர்மானிக்கப்பட்
"...a gold GOUJOU Զ} ബ ஓரிடத்தில்
ஹீரோக்கள்ல ஒருவருக்கு காதல் மன்னன் "சீ அப்படிச் சொல்லாதீங்கடி அழ எடுக்கப்பட து
பட்டம் கொடுத்தாச்சு நம்ம கல்லூரியில கான அம்சமான போய்ஸ், நூத்துக்கு வேறு யாருமல்ல
யாருடி அதுக்குத் தேறுவான்?" ஒண்ணாவது இங்க இருக்கானுகள்" வாயிலில் அமர்ந்திரு
"எவனுமே தேறமாட்டாண்டி" "சரி அவங்கள்ல யார, எப்படி தெரிவு (3upფრr!!
S S S S S S S S S S S S S S S SS SS SS SS S S S S SS S S S S S S S
உருத்தத்ததை
KI SO Lóla, 2 uJU LDT 9. வெகு நேர்த்தியுடன் கட்டப்பட்ட அந்தக் கோவில் தேர் கம்பீரமாக நின்றிருந்தது.
காற்றின் வேகத்தில் குப்பையில் கிடந்த தேங்காய்த்தும்பு ஒன்று தேரின் உச்சியில் போய் உட்கார்ந்தது. தான் மிகவும் உயரமாகி
SAS
விட்டதாக நினைத்து மகிழ்ந்தது தும்பு
ஆனால் தேருக்குக் கோபம் வந்து விட்டது, குப்பையிலிருந்து வந்த தேங்காய்த் தும்பு தன்மீது அமர்வதா? தும்பைப்பார்த்து வாய்க்கு வந்தபடி திட்டத் தொடங்கியது. அவமானத்தால் குன்றிப் போய்த் தேரை விட்டு இறங்கிய தும்பு, "உன் கர்வத்தை
அடக்குகிறேனா இல்லையா பார்?" என்று அந்த வழிப் போக்கன் அவ்வாறே தேரை" என்று யோ சவால் விட்டது தேர் கேலியாகச் சிரித்தது இழுத்தான் தும்பு பட்டென்று அறுந்து அவ்விதமே தய
தும்பு ஒரு வழிப் போக்கனிடம் நடந் விட்டது தேர் கேலியாகச் சிரித்தது. கயிற்றின் உதவியுடன் ததையெல்லாம் சொல்லி, "என்னைக் கட்டி உடனே தும்பு வழிப்போக்கனிடம் அதன் காவம ஒடுக்க அத்தேரை நீ இழுத்து, அதன் கர்வத்தை "என்னைப் போன்ற பல தும்புகளை ஒன்று | Ֆլավ ՍՊաpp3/: அடக்க உதவி செய்' என்றது. சேர் வடக் கயிறாக மாற்று பிறகு இழு பட்ட தும்புகள் பலமா SL L L L L L L L L LSL LLLLL LL LLL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLL LL
'கால்களில் சக்கரங்களை பூட்டி
ஓடினாலும், காலையில் ஓடுகின்ற நேரத்தைப் பிடிக்க முடியாது R
மனதிலே எண்ணிக் கொண்ட வாறு காரியாலயத்திற்குச் செல்லும் அவசரத்தில் வீட்டுப் பணிகளை நிறை வேற்றிக் கொண்டிருந்தாள் கெளரி அம்மாவின் வழமையான கதாப் பிரசங்கம் காலை இளம் வெயிலுடன் கலந்து கெளரியின் காதுகளில் வீழ்ந்து கொண்டிருந்தது.
"ஏண்டி புள்ள நானும் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிட்டுது உன்ர இரண்டு அண்ணன்மாரும் ஒரே கேட்டுக் கொண்டிருக்காணுகள் அவனுகள் பாத்திருக்கிற மாப்பிளை களில ஒருவனைப் பார்த்து முடிவு சொல்லிட்டு அவனுகளோட போய் வெளிநாட்டில இரண்டி!"
அரைத்த மாவையே அரைக்கும் அம்மாவின் வார்த்தைகளைப்பற்றி சிலாக்கியம் கொள்ளாது காரியாலயத் திற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள். "என்ன கெளரி மத்தியானம் சாப்பிடப் போகல்லயோ?
இந்தக் கிழமைக்குள் ஒரு முடி வுக்கு வர வேண்டும் என தன் திரு மணத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டி ருந்த அவளை உலுப்பிவிட்டான்
গৃষ্ঠাটো, 13-19, 1999)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ா சொல்லட்டுமா?
I
'அருகே பாருங்க"
ம் பார்த்தார்கள் வாயிலுக்கு அருகில் லர் நின்று அரட்டை ண்டிருந்தனர்.
போய்ஸ் எல்லாரும்
கிறானுக ஸோ, இது
செய்யனும்கிறே?" ான் கையில பந்து ந்த பந்தை போய்ஸ் தூக்கி வீசிடுவோம். பமா கையில எடுக்கி ன்தான் காதல் மன் 2"
எல்லோரும் அதை ா, பந்து தயாரானது. ருந்தவள் மாணவர் த நுழைவாயிலை பகமாக தூக்கி எறிந் ர் கண்களும் பந்தி த்திருந்தன.
துள்ளிச் சென்று அந்த பந்தை யார் கின்றானோ என்று மனங்களும் படபடக் எ. இவன் எடுத்தால் 'ம' என்று சிலர், த்தமான இளைஞர் கற்பனையில் இறங்
கேட் அருகே தன் வேகம் குறைந்து நின்றபோது, அது அதை எடுத்தது கல்லூரியின் நுழை ந்த அந்த வாட்ச்
muns
னை கூறியது. Ifj. J.LILILL. G.JLj, தேர் நகர்த்தப்பட்டு, பட்டது. ஒன்றாகத் திரிக்கப்
60/6061/,
*
நடன் பணியாற்றும்
t ன்னில் ஒரு கண் க்கு இருக்கின்றதென ரிக்கு நன்கு தெரியும். கு அவளின் வெள் தோல் மட்டும் எமில்லை-கொழுத்த நாட்டுப் பணமும்
ர்த்தமுள்ள பார் டன் ஒரு புன்னகை மரமேசைப் பார்த்து த்துவிட்டு மதிய னத்திற்காய் புறப்பட் கெளரி திருமணத் பற்றி அவள் எடுத்த |DIT6W (ՄԼդ-6), -9/6/6f/ தில் தெரிந்ததை ரமேஸின் உள்ளம் தத்தால் துள்ளிக் ண்டிருந்தது. வையனைத்தையும் JLDGul)i
“agauntஅலறிய வண்ணம் கைகளை உதறிக் கொண்டு ஓடும் பெண்மணியைத் தொடர்ந்து பாய முற்பட்ட தயாளரை இழுத்து நிறுத்தி GOTIT.601 T LOGOOTGOT,
வாகனங்களின் இரைச்சல் காதை அடைத்தது. மாலை நேர ஜன நெரிசலில் மெயின் ரோடு கசங்கிக் கொண்டி ருந்தது. நகரத்துக்குப் புதிதான தயாளனுக்கு என்னவோ போலிருந்தது எவரும் கண்டு கொள்ளாது போகின்ற அந்தப் பெண்ணின்
தறல்
"ஏண்டா நாமெல்லாம் மனுச ஜாதி இப்பிடி நட்ட நடு ரோடிலை பெண்ணின் நகையை அறுத்துண்டு ஒடறான். பிடிக்க யாருமே முன்வரலை என்னாலை
தான். அந்த இளைஞனின் பாடு ரொம்பவும் பாவமாகிப் போய்விட்டது. "ஐயா! என்னது இல்லை. பார்த்துக்கச்சொல்லி அந்தப் பக்கம் போனார் நம்புங்கன்னு கதறினான். அதில் நின்றவர்களுடன் நானும் பேசாமல் நின்றிருந் திருக்கலாம்.
"சே என்ன மனிதர்கள் இவர்கள் நடந்ததை சொல்லக்கூடவா தைரியம் இல் லாதவர்கள் உதவி செய்ய இவர்களுக்கு மனசே இல்லையா? என எண்ணியவனாக நான் முன்னால் வந்து முக்கை நுழைத்தேன்! "ஐயா! இவர் சொல்றது உண்மைதாங்க நீங்க துரத்துறதாலைதான் அந்த மனிதன் பையை இவர்கிட்ட பார்த்துக்கன்னு சொல்ற மாதிரி வைச்சுட்டுப் போயிட்டான். நான்
கெட்டியாக பிடித்து நிறுத்தினான் ரமணன் "இதோ பார் தயாளன். இதெல்லாம் QLJIni வம்பிலை போய் முடியும் வந்தமா வேலையைப் பார்த்தமான்னு போயிடணும் ೭॰೮ இப்ப புரியாது. நான்கூட ஆரம் பத்திலை இப்படித்தான் உபகாரம் பண்ணப் உபத்திரவத்தை வாங்கிக் கொண் டேன்" என்றான் ரமணன் நண்பனிடம்
ஆச்சரியமாக பார்த்தான் ரமணனை
"என்ன பார்க்கிறாய்? இதைவிட அதிக மாக எனக்குள் இருந்தது மற்றவர்கள் துன் பத்தை துடைக்கும் வெறி, அதனால் நற்பலன் 3. இல்லையோ, நிச்சயம் கஷ்டம் வந்துசேரும் என்பதை நான் உணர்ந்து கொண்டேன் ஒருநாள்
அது ஒரு ரெயில் நிலையம் சுமாரான அன்று ஏதோ காரணமாக, ரயில் அரைமணி நேரம் தாமதம் காத்திருந்த அந்த சமயத்தில் சுமார், முப்பது முப்பத் தைந்து வயதிருக்கும் திடகாத்திரமான மனி முச்சிரைக்க வந்தவன் என் பக்கத்தில் நின்றிருந்த இளைஞனிடம் 'தம்பி, இதைக் குெம் பார்த்துக் கொள்ளுங்க, ஒரு நிமி ஷத்திலை வந்துடறேன்னு தன் பாக்கை காட்டிவிட்டு அவசரமாக மாறிவிட்டான்.
சற்று இடைவெளியில் வந்து நின்றனர் Tೇಗೆ சிலர் அவருக்கும் எதுவும் புரியவில்லை. பையை திறந்து பார்த்தனர். அத்தனையும் தங்கக் கட்டிகள் அவ்வளவு
羲
-
அவள் கதறலை சகிக்க முடியலை நீ என் னடான்னா. சங்கடமாக நெளிந்தவனை ஜெ.சூரியன்
கவனிச்சேன்" என்றதுதான் தாமதம், "ஓ பாட்ணராக நடக்கிறதா சங்கதி? நல்ல ஐடியாதான் நடங்க ஸ்டேஷனுக்கு" மேலே எதுவும் பேச இடமளிக்காமல் இழுத்துப்போய் அடைத்துவிட்டார்கள் ஆறுமாசம் ஜெயிலில், "அப்படின்னா இந்தப் பெண்ணின் அலறலில்கூட அந்த மாதிரி ஏதாச்சும் இருக்கும் என்கிறியா? பாவம்டா அவள் ஒரு சிலரின் அயோக்கியத்தனங்களால் நிஜ மாக பாதிக்கப்படறவர்களுக்கும்கூட உதவ முடியாமல் போய்விடறது" என்றான் தயாளன் கவலையுடன்
"இதோ பார் எந்தப் புற்றில் எந்தப் பாம்போ உதவும் இரக்க குணம் இருக் கணும் தானமும் தருமமும் வேணும் இல் லைன்னு சொல்லலை, ஆனா அவை களாலை இப்போதுள்ள நிலமையில் மாட்டிக் கொண்டு முழிக்க வேண்டியுள்ளது. ம். ஏதோ முடிந்தவரை நல்லதைச் செய்து வாழ்வோம் எவரையும், எதற்காகவும் துன் பப்படுத்தாமல் பார்த்துக் கொண்டால் அதுவே சிறந்த புண்ணியங்களை சேர்க்கும்" என்றான் அனுபவம் செறிந்த வார்த்தைகளில் ரமணன்,
ஓ நகரத்து வாழ்க்கைதான் என்னமாய் மாற்றிவிட்டிருக்கிறது மனித தன்மைகளை வேதனையுடன் நினைத்தவனாக பிளாட் பாரத்தில் கைநீட்டி பிச்சை கேட்பவனைக் கூடப் பார்க்கப் பயந்தவனாக தயாளன் ரமணனுடன் நடந்து கொண்டிருந்தான்.
ஒரமாய் நின்று இரகசியமாய் இரசித்துக் கொண்டிருந்த அந்த அலுவலக பியோன் செல்வத்தின் இதயத்தில் இலேசான பழைய நெருடல்கள் நெருஞ்சியாய் (95355] [57 GOTIAIDg/ . ,
" . "ஏண்டி தலையால தெறிச்சவளே : குறைச்சல் இப்புடி தலை குணிய வைச்சிட்டியடி எத்தினையோ பேர் இருக்க இந்த புள்ளக் காறனோட வந்து நிக்கிறியேடி வெக்கமில்லை உனக்கு
இப்படி அம்மா கதறுவாள் என்று ஏற் கனவே கெளரிக்குத் தெரியும் அதற்கேற்றால் போல் அவள் கணவன் செல்வத்தையும் தயார் படுத்தியிருந்தான் என்ன செய்வது? ஒரு பாவமும் புரியாத செல்வத்தின் அந்தக் குழந்தை மட்டும் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தது
★大大 சொந்த ஊரில் அரசாங்க உத்தி யோகம் பார்ப்பதென்பதில் ஒரு சுகம் உண்டுதான் செல்வம் மண்டூரில் இருந்து மட்டக்களப்பிற்கு வேலைக்கு சென்று
566) Egoistiab
இளம் மனைவியும் குழந்தையும்
கொண்ட குடும்ப வாழ்வு செல்வத்தை
மகிழ்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென் றிருந்தது.
னையை நாட்டின் பாதுகாவலர்களால் கொடுத்திருந்தான்.
ஒரு கணவன் எதைக் காணக் கூடாதோ அதை கண்டான் செல்வம் அவன் வேலைக் குச் சென்று திரும்பிய வேளை, அவன் மனைவியை பலாத்காரம் செய்து கொன்றும் GYALLIII. J.GI.
நீதியின் முன்னால் சாட்சி சொல்ல முன்னர் செல்வத்தை முடித்துவிடவேண் டும் என முயன்றவர்களிலிருந்து தப்பித்துக் கொண்டு குழந்தையுடன் வர நேர்ந்தது. செல்வம் மாற்றலாகிய காரியாலயத்தில்தான் கெளரியும் பணியாற்றுகிறார்.
***
அம்மாவின் அந்த ஓயாத ஒலம், கெளரிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த
செல்வத்தை நோக்கி ஆக்ரோவுத்துடன் பார்த்தாள் அவள்
வேகமாக செல்வத்தின் கரத்தைப்பற்றிய கெளரி இயல்பாகவே வீட்டினுள் காலடி எடுத்துவைத்தாள்.
செல்வத்தின் குழந்தை கெளரியை தாவித் தொற்றிக் கொண்டது
இது என் குழந்தை' என எண்ணிக் கொண்டவளாய் முத்தமிட்டவாறு இந்நாட்டு அனர்த்தங்களின் பெறுபேறுகளுக்கு தன்னை யும் ஒரு பங்காளியாய் மாற்றிக் கொண்டு இச் சமூகத்துடன் வெற்றி நடைபோட புறப் பட்டுவிட்டாள் கெளரி

Page 18
6ல்லோருக்கும் பகலில்தான் கடிதம் வந்து சேரும் அவளுக்கோ
இரவே கடிதமாக வந்து சேரும் இரவை அவள் வாசிக்கிறாள்! இரவை அவள் நேசிக்கிறாள்! இரவில்தான் அவனது நினைவுகளிடம் அவள் யாசிக்கிறாள்! இரவில்தான் அவன் பிரிவினால் ஏற்பட்ட காயங்களை அவள் யோசித்கிறாள்! இரவின் தனிமையில் இதயக்கோயிலில் இருக்கும் அவனை நோக்கி அவள் பூசிக்கிறாள்! இரவுதான் கடிதம் வாசிக்கத் தெரிந்தவர்களுக்கு அதில் நிறைய செய்திகள் இருக்கின்றன! இரவுதான் பூ தினமும் மலரும்பூ அந்த பூ மலரும்போது காதலர்கள் தழுவிக் கொள்கிறார்கள் இரவுதான் திரை இயற்கை தந்த திரை அந்த திரை முடும்போது காதலர்கள் கூடிக் களிக்கிறார்கள்
இரவுதான் மைதானம் இருளான மைதானம்
அந்த மைதானத்தின் மடியில்தான் ഥ960 മഞ്ഞു, ഞണ് காதலர் பயில்கிறார்கள் மன்மத விளையாட்டை காதலர் ஆடுகிறார்கள்
இரவுதான் தோழி இரகசியங்களை வாங்கி வைத்துக்கொள்ளும் யாருக்கும் சொல்லாது இரவுதான் காவலன் இணைசேரும் ஜோடிகளை பாதுகாக்கும் காவலன்
சர்வதேசக் கிரிக்கெட் கவுன்ஸிலின் ஐசிசி) குற்றச் சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார் பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் சோஹைல் அக்தர். இவர் பந்தை எறி கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்.
இந்தக் குற்றச்சாட்டு பந்துவீச்சாளர்கள் மீது கூறப் படுவது ஒன்றும் புதிதல்ல இதற்கு முன் பாகிஸ்தானின் இம்ரான் கான், வாஸிம் அக்ரம், இந்தியாவின் மனோஜ் பிரபாகர் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை எறிவ தாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்கள்
பின்னர் இவர்களது பந்துவீச்சை ஆராய்ந்து இவர்கள் எறியவில்லை என்று கூறப்பட்டது. இதன்பின் சுழற்பந்து வீச்சாளர் களான இந்தியாவின் ராஜேஷ் செளகான், ஹர்பஜன் சிங், இலங்கையின் முத்தையா
உலகக் கோப்பை லீக் போட்டிகளில் இருந்து ஒருவாறு சுப்பர் சிக்ஸிற்குள் இந்தியா புகுந்துவிட்டது. இனி இந்தியா சுப்பர் சிக்ஸில் போராடி அரையிறுதிக்குள் நுழைந்து விடும் என்று இந்திய இரசிகர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.
சுப்பர் சிக்ஸின் 3 போட்டிகளிலும் வென்றால்தான் அரையிறுதி செல்வது உறுதி என்ற நிலையில் இருந்தது இந்தியா, ஆனால் முதல் போட்டியிலேயே அவுஸ்திரேலியா விடம் 17 ஓட்டங்களால் இந்தியா தோற்றுப் போனது
இந்தச் சோகத்தைத் தாங்க முடியாத வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண் டார் இந்தியாவின் ஹிசார் என்ற இடத்தைச் சேர்ந்த 18 வயதான ஜெய்பால் என்பவரே தற்கொலை செய்து கொண்ட வாலிபர் ஆவார்.
அவுஸ்திரேலியாவுடன் நடந்த முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெறும் என்று தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டி ருந்தார் ஜெய்பால் ஆனால் இந்தியா தோற் றுப்போனதால் நேராகக் கடைக்குச் சென்று
விஷம் வாங்கி உட்கொண்டு மரணமானார்
S.
A
இரவுதான் போர்வை
புகுந்தவர்களை காஷ்மீர் பிரச்
ᏤᏪd (ՄԼդ-Ֆ கொள்கிறது ஆதரித்து அமெரிக்க இரவுதான் தூதன் ஜெ.ஜெ ᎯsᎥᎢᏰ5ᎧDIᎢ ᎯᏓᎧᎧT մailayaliaWակմ ஒன்று சேர்க்கிறது ஆட்டிவிடுவது என் இரவுதான் சமாதான தேவதை யாழ் குடாநாட்டு
திரும்பவில்லை எ
காதலர்களின் ஊடலை
மறக்கச் செய்கிறது கூறினாராமே?
CYP இரவுத ான யுத்த அவர் பெயரி Jāa, LD அப்படி அறிவிக்க காதலர்களை இன்ப யுத்தத்தில் உலகக் கிண்ணப்
இணைக்கும் அரங்கம் ஆட்ட நாயகன் யா
இரவுதான் சொர்க்கம்
குளுஸ்னர் பிளந்து கட்டுகிறார் பெற்ற போட்டியில் ததே அவர்தானே!
பந்து வீச்சு-குற்றச்சாட்டு ... LOLIIILIGO/ -9||60
முரளிதரன், குமார தர்மசேன ஆகியோர்மீதும் இதே குற்றச் பெற்றாலும் ஆச்சரிய சாட்டுக் கூறப்பட்டது. Galil 1717Ga
இப்போது இ9' என்பதில் சந்தேகம் டப்பட்டுள்ள அக்தர் மீது இம்முறை உலகக் கி இதுவரை எந்த நடுவரும் இருப்பில் இந்தப்பிரச்சனையை *I(ԱԼ சந்தேகம் இல்லை! பவில்லை. எனினும் மெல்ல நதே மெல்ல இந்தப் பிரச்சனை 367 瓯QLsušā (岛山
ó 仍岛 ) இளையராஜா L இந்த மாதிரியான ஒரு பிடிப்பாரா? சூழ்நிலை அமையுமானால் வளர்ந்து வரும் இளம் வீரர் 研ー教7/7óuscm அக்தரின் மனநிலையைப் முதலிடத்தில் இருச் பாதிக்கும். அத்துடன் இது படி ரகுமான், இன = பாகிஸ்தான் அணிக்கும் - குமார், தேவா என் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் ழகப் பத்திரிகைச்
பொதுவாகவே பந்தை எறிவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆசிய பந்து - > சக்தி நாடகத் வீச்சாளர்களே ஆளாகின்றனர். ஆசிய வீரர் உடலைக் காண்பி களின் வளர்ச்சியை முடக்கும் நோக்கமா இது என்று எண்ணத் தோன்றுகின்றது. முன்னர் எப்ே
/L படுத்தி கிராபிக்ஸ் திப்போட்டி: இங்கிலாந்தில் தற்போது நடந்துவரும் பெண்களைக் கி 1வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அதாவது பெண் இந்த நூற்றாண்டின் இறுதி உலகக் கிண்ணப் அலட்டல் பேர்வ போட்டியாகும் அடுத்த உலகக் கோப்பைப் - தொலைக்காட்சி போட்டி 2003ம் ஆண்டில் நடைபெறப்போகி கருத்துக்கள் கூறி o 2003ம் ஆண்டில் நடைபெறும் 8வது கிணற்றுத் த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை தனையோ சாதனை நடத்த தென்னாபிரிக்கா தயாராகி வரு ருக்க இன்னமும் கிறது. ᎧᏪ/Ꮣ -6Ꮃ Ꮽ/76ᏓᎫ10 ᏭᏓ.
இதற்காக, தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் ) அறுவைகளில் தற்போதைய உலகக்கோப்பை செயற்குழுத் ஒரு வழி கூறுங் தலைவருமான அலி பாச்சர் தென்னாபிரிக்க
விளையாட்டுத்துறை அமைச்சருடன் ஆலோ பல வழிகள் சனை செய்து வருகிறார். கையாண்ட வழி
பள்ளிக்கூட
இதுவரை முதல் மூன்று உலகக் கோப் தொடர்ந்து வெகு பைப் போட்டிகளை இங்கிலாந்தும், 4வது உலகக் கோப்பைபோட்டியை இந்தியா- "E. பாகிஸ்தானும், 5வது உகோபோட்டியை ஆசிரியர் அனை அவுஸ்திரேலியா-நியூஸிலாந்தும் 6வது விட்டனர். உலகக் கோப்பை போட்டியை இந்தியா- ஒரு சிறுவன் பாகிஸ்தான் இலங்கையும் நடத்தின என்பது ரிடம் மெதுவாகக் குறிப்பிடத்தக்கது. Ga50 பேச்சை நிறுத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தேய
ம் சொர்க்கம் நான் ஏணி, த்தின் உச்சிக்கு iண்டு சென்றுவிடும் தான் ஊஞ்சல்
வக்கிறது! தான் பல்லக்கு க் கொள்கிறது! தான் தொட்டில் வைக்கிறது! னை புகழாரம் ப்படும் இரவுக்கு
இகழாரம் டயதும் உண்டு ன் இல்லாத
டும் அரக்கன் ன் இல்லாத
படுக்கை ன் இல்லாத
b115 j60T! ன் இல்லாத
னையில் இந்தியாவை கருத்துக் கூறியுள்ளதே? யந்திரன், கொழும்பு-09 கிள்ளி தொட்டிலையும் பது இதுதான்!
ܘܣܛܘ ܐ
க்கு ஒதுக்கப்பட்ட நிதி ன்று அரச அதிபர்
லோகேஸ், யாழ்ப்பாணம் உத்தியோகபூர்வமாக
A
போட்டியில் இம்முறை fi? Ifjgjá apai? எஸ். பவானி, வத்தளை அப்பப்பா என்னமாய் பாகிஸ்தானுடன் இடம் அணியை வெல்ல வைத் ஒவ்வொரு பந்துக்கும்
உலகக் கிண்ணத்தை மில்லை என்கிறார்களே! இ. தேவதாஸ், கனடா ணி சிறப்பான அணி கிடையாது அதேபோல ண்ணத்தை பெற அவர் ல என்பதிலும் எனக்கு பொறுத்திருந்து பாருங்
ܘ ܠܐ ண்டும் முதலிடத்தைப்
பூர், பரத்குமார், பதுளை, நான் தற்போதுவரை றார் கசட் விற்பனைப் யராஜா, எஸ்.ஏ. ராஜ் பட்டியலிடுகிறது தமி சய்தி! ܘܗ ܙ ல் பானுப்பிரியாவின் து எப்படி? ஏ. லதா, கொழும்பு-06 ாதோ எடுத்த பானுப் ப் முகத்தைப் பயன் வித்தையால் சமாளித்
டல் செய்வது போலள் இயலாதவர்கள், ள்போல வானொலி, றிவிப்பாளர்கள் சிலர் ருகிறார்களே?
தேவிரீ கொழும்பு-0 ளகள் பெண்கள் எத் ள் படைத்துக்கொண்டி ழுத்துப்போன கிண்ட துகிறார்கள்.
ܵ
ருந்து தப்பிக்கொள்ள
பி. மதுவந்தி, கண்டி ள்ளன. ஒரு சிறுவன்
பாருங்கள்: ாடு விழாவில் ஒருவர் TLDITAL Glafi Grigor
சிரியர்கள், தலைமை ம் நெளியத் தொடங்கி
ந்து தலைமை ஆசிரிய ட்டான்"நான் இவரது HT?”
மலருக்கு மலர் தாவும் வண்டுகளை
உறவுள்ள இரவு G)JFITiii disasib!
பிரிவுள்ள இரவு நரகம் இந்த நரகம் எப்போது இரவு ஆரம்பமாகிறது? துன்பத்தின் தொட்டில் அவன் இல்லாத அரும்பாய் தோன்றும் இரவு isition வழுக்குப் பாறை பகல் முழுவதும்
பேரரும்பாய் வளரும் * இல்லாத மாலையில்தான்
JUGA சூனியத்தின் மடி அது மலராகும்
மலரை மொய்க்க இல்லாத வண்டு வராதபோது Jay
நரகம் ஆரம்பமாகிறது! ) முதலையின் வாய் /○○ 「 மொத்தத்தில் அந2 மாலைப்பொழுதும் அவன் இல்லாத Dlší ನಿಜ್ಜೈ
வாளைப் போன்று கொடிதாகும் பெருநரகம் பகையைப் போன்ற வரவாகும் ஒரு பொழுதே "காதலர் இல்வழி மாலை கொலைக் களத்து
ரண்டு வகையாக ஏதிலர் போல வரும்" மாறுவது விந்தை! அதிகாரம் 123 குறள் 1224
தலைமை ஆசிரியர் "எப்படி?" என்று ஆச்சரியமாகக் கேட்டார்.
சிறுவன் ஒரு காகிதத்தில் ஏதோ எழுதிக் கொண்டுபோய் மேடையில் பேசியவரிடம் கொடுத்தான். அதனைப் பிரித்துப் பார்த்த பேச்சாளருக்கு முகம் கோணலாகியது.
என்னைக் கேட்டால், என்ன சொல்வது என்று இப்போது யோசித்துக் கொண்டிருக் கிறேன்!
A இடி அமீன் கதை இங்கும் பொருந்துமா?
சி. ரங்கநாதன், திருமலை
தொப்பி யாருக்
T *//61/g/ -2/6/61/7 ծ இருந்தால் போட்டு
பிரசாந்த், விஜய்
யார் முதலிடம்
UT 956Ni, 60, uDóIgotnfi.
шарц шиштаја. தங்களைக் கவர்ந்தது UITi? காவளர்மதி, வவுனியா
ரம்யா கிருஷ் ணன் அந்த மிடுக்கு அந்தத் துடுக்கு வேறு யாருக்கும் வரா 5th lost
A
லான்ஸ் குளுஸ்னர்
"இத்துடன் என் உரையை முடித்துக் கொள் கிறேன்" என்று அமர்ந்துவிட்டார்.
தலைமை ஆசிரியர் சிறுவனை அழைத்து "அப்படி என்னதான் எழுதியிருந்தாய்?" என்று கேட்டார்.
அதற்கு சிறுவன் கூறினான்: 'உங்கள் TCt LTLL T 0L L LLLLL ttttttLLtTTctCLS போலிருக்கு என்று எழுதினேன்"
A
இலங்கையுடன் கங்குலி, திராவிட் ஜோடி ஆட்டம் எப்படி?
எம். பெளசர், பாணந்துறை விளாசல் அவுஸ்திரேலியாவுடன் திருஷ்டி பரிகாரமாக கடாசல் பொறுப்பற்ற ஆட்டத்தால் சுருண்டது கொடுமை!
A
சிந்தியா ஒட்டோகிராப்புக்கு தமிழ் என்ன?
மா.முத்துராமன், நுவரெலியா கையொப்ப ஏடு
A
திருத்த முடியாதா?
எஸ்.கெளரி, மட்டக்களப்பு தாமாகத் திருந்தினால்தான் உண்டு. ஒரு குட்டி தமாஷ் தேனிலவுக்கு வந்த கணவனும் மனை வியும் ஹொட்டலில் தங்கினார்கள். ஒருநாள் ஹொட்டல் முன்பகுதியில் நடந்து செல்லும் போது இருவருக்கும் எதிரே இளம் பெண் ஒருவர் வந்தார். கணவனைப் பார்த்து சிரித்து "ஹலோ" சொல்லிவிட்டுப் போனாள். மனைவிக்கு கடும் கோபம் அறைக்கு வந்ததும் கணவனிடம் "உங்களைப் பார்த்து பல்லைக் காட்டிவிட்டு போனாளே யாரவள்? என்று கேட்டார்.
அதற்கு கணவன் சொன்னார்: "அதைப் பின்னர் யோசித்துக் கூறுகிறேன். முதலில் உங்களுடன் வந்தவள் யார்' என்று அவள்
சிந்தியா மண்டையன் குழுவுக்கு ராசி தான் பொறுப்பாக இருந்தாராமே?
விஜீவா, மட்டுநகர் தப்பான தகவல் யாருமே அதற்குப் பொறுப்பாக இருக்கவில்லை. ஈபிஆர். எல்எஃப். செய்த கொலைகளைத்தான் மண்டையன் குழு' என்ற பெயரில் விெ காட்டிக் கொண்டிருந்தனர் தனிக் குழு வாசு இயங்கியதாக கற்பனை செய்து விடாதீர்கள் மண்டையன் குழு பிரபலமாக அடிபட்டது யாழ்ப்பாணத்தில்தான் அதன் பெயரில் கொலைகளை செய்வித்தவர் ராசிக் அல்ல ராபிக் அவர் ஈபிஆர்எல்எஃப் யாழ் மாவட்ட தளபதியாகவும், சுரேஸ் பிரேமச்சந்திரனின் வலது கையாகவும் இருந்தவர் தற்போது தமிழ்நாட்டில் ஒதுங்கி இருக்கிறார்.
A
படையப்பாவின் பின்னர் நம் சிவாஜி நடிக்கும் அடுத்த படம் எது?
சி.கணேசராஜ், மன்னார். பூப்பறிக்க வருகிறோம்"
A
மக்களை அணிதிரளுமாறு ஈபிஆர். எல்.எஃப். கூறியுள்ளதே?
எம்.முகுந்தன், வவுனியா இவர்கள் கூறித்தான் மக்கள் அணிதிரள வேண்டுமாக்கும் மக்கள் எப்போதோ தாமாக அணிதிரண்டு போராடி வருவது இவர்களுக்குத் தெரியாதா? யாழில் காணாமல் போனோர் உறவினர் முதற் கொண்டு திரு மலையில் கப்பல் பயணிகள், யாழில் மான வர்கள் போராட்டம் எனப் பல போராட்டங் கள் நடந்ததை அறியாதவர்களா இவர்கள் மக்கள் அணிதிரண்டு விட்டார்கள் இந்த கட்சிகளது கண்கள்தான் திறக்கவில்லை
yi. 13-19,1999

Page 19
ண்டவர் தமது திருக்குமரனையே மனக்குலத்தைவழி அனுப்பி வைத்தார். அத்தகைய தெய்வத் திருக்குமர க்கும் பலசோதனைகளைச் சந்திக்க வண்டிய நிலை ஏற்பட்டது.
இயேசுபிரான் வனத்தில் தனியான ஓரிடம் சென்று நாற்பது நாட்கள் தொடர்ந் စွီး பகலும் உணவு உறக்கம் நான் பிருந்தார். இதனால் இறைவனின் கடாட் சத்தை மென்மேலும் பெற்றார். நோன்பிருந்து ரும்பிய இயேசுவுக்குபசி எடுத்தது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதற்கு சாத்தான்
ரும்பியது.
இயேசுபிரானை அணுகிய சாத்தான், "நீர் ண்டவரின் திருக்குமாரரென்றால், உமது UFOLÜ (UTö, ဂျို့] ந்தக் கற்களை
அப்பங்களாக்கி உண்ணலாமே? என்றது. உடனே இயேசுபிரான், "மனிதர் வெறும்
நானம் செய்து வந்த யோவானை மன்னன் ஏரோது கைதுசெய்து சிறையிலடைத்திருந்தார்.
Cuius கலிலியோ சென்றார். தனது பிறப்பிடமான நாசரேத்தில் தன்
பெற்றோருடன் சில காலம் தங்கியிருந்தார்.
தீர்க்க தரிசனங்கள்
ஆண்டவருடைய திருக்குமாரன் பூமியில் அவதரித்து மனுக்குலத்தை மீட்டெடுப்பார் என்ற தீர்க்கதரிசனத்தை இதற்கு முன் தோன்றிய பல இறைவாக்குரைஞர்கள் கூறியிருந்தனர். ஏசாயா என்ற இறைவாக் குரைஞரும் தனது தீர்க்கதரிசனங்களை எழுதிவைத்திருந்தர் ஒய்வுநாளன்று ஆலயத் ல் திரண்டிருந்த மக்களைப் பார்த்து பல உயர் கருத்துக்களைக் கூறினார் இயேசு
அப்போது அவ்வாலயத்தில் பேணிப்
வீசி மீன் பிடித்துக் ெ கண்டார். அவர்களில் படும் சீமோன், அடுத்த ரான அந்திரேயா இரு ரான், அவர்களைத் 3,60955T
அவர்கள் இருவரு களே என்னுடன்வாரு கரைப்பிடிப்போராக்கு தவறி, மனிதத்தை ம வழிப்படுத்தும் பணியி தத் திருவுளம் கொ6 စီအီးဟို့မြို့နှီစီး சீமோனும் அந் பிரான் தெரிவு செய் இயேசு பிரானின் 蠶 வியாதிகளை
ாதது வைககும முை စွီဒိုးမျိုးဖြိုနှီ யூதேயா, ய்ோர்தான் நதிக்கு அப்பாலுள்ள @鹰驯 叫 ந்திர ான் போகுமிடங்க
அப்பத்தை உண்டால் மட்டும் அவர்கள் முடியாது. கடவுளின் வாய்ச் சொல்லினாலும் மக்கள் வாழ்வார்கள்' என்று மறை நூலில் கூறப்பட்டுள்ளதே' என்று சாத்தானிடம் சுட்டிக்காட்டினார்.
95g5I L60I LDL (b'LD 9IJ5959F 9FTg95g5fT69I ÇÑ விட்டுவிடவில்லை. எருசலேமி TGT அவரை அழைத்துச் சன்றது. அங்கே ஓர் உயரமான இடத் துக்கு இயேசுவை அழைத்துக் சென்றது. ஆங்கிருந்து கீழே பாயும்ாறு இயேசுவைக் கேட்டது."நீர் ருப்பதனால் உமக்கு எத்தகைய தீங்கோ, காயமோ ஏற்படாமல் தேவ தூதர்கள் உம்மைத்தாங்கிக் கொள்வார்கள்' என்றது அந்தச் சாத்தான். சாத்தான் பக்கம் திரும்பிய LLUG, "உனது கடவுளாகிய ஆண்டவரை நீசோதிக்க முற்பட்வேண்டாம்" என்று கூறினார். அப்போதும் கூட சாத்தான் அவரை விட்டு அகலவில்லை.
அடுத்து ஓர் உயரமான் மலையின்மீது இயேசுவை சாத்தான் அழைத்துச் சென்றது. அங்கிருந்து பார்க்கும்போது கீழே பல தேசங் கள் பரந்து கிடப்ப்தைப் பார்க்க முடிந்தது. அவற்றையெல்லாம் இயேசுவிடம் சுட்டிக் காட்டிய சாத்தான், இவை அனைத்தையும் நான் உமக்குத் தருகிறேன். இதற்காக உம்மி டம் மிகச் சாதாரணமான ஒன்றினையே எதிர்பார்க்கிறேன். நெடுஞ்சான் கிடையாக என் பாதங்களில் விழுந்து வணங்கினால் மட்டும் போதும்' என்றது.
9üLITCB60 (BLIT.
இவ்வார்த்தைகள் இயேசு பெருமானு டைய் அமைதியையே குலைத்துவிட்டது. "அப்பாலே போ சாத்தானே' என்று தனது வலது கையை உயர்த்தி கூறினார் தன்னு டைய் வித்தைகள் எதுவும் இந்தத் தெய்வத் திருவுருவின் முன் என்று கண்ட சாத்தான் அப்பால் சென்றது. அந்த அலகை அகல்வதற்கு முன்னர், இயேசு பிரான்: "உன்னுடைய மட்டும்நீவணங்கு அவர் ஒருவருக்கே பணி செய்வாயாக!' என்று அறிவுரை பகர்ந்தார்.
##: 6TGITTg LD6ör GOT GOTT GÅ) யோவான் கைதுசெய்யப்பட்டுவிட்டார் என்று கேள்வியுற்று மிகவும் வருந்தினார். தனது ஆதிக்கத்துக்குமாறாக மற்றுமொரு தலைவன் தான்றியுள்ளார் என்றும் அந்த மன்னர் மன்னனை வரவேற்க மக்கள் ஆயத்தமாக வேண்டும் என்று கூறி மக்களுக்கு ஞானஸ்
பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தபேழை ன்றை ஆலயக் குரு கொண்டு வந்து இயேசு பிரானின் முன்வைத்தார். அப்ப்ேழையினுள் இறைவாக்குரைஞர்ஏசாயாவின் தீர்க்கதரிசன வாக்கியங்கள் எழுதப்பட்டிருந்த சுருள் ருந்தது. அங்கு குழுமியிருந்த அனைவரும் கட்டுக்கொண்டமைக்கு அமைய, இயேசு அதனை வாசித்தார்.
ஆண்டவருடைய ஆவியானவர் என் னுள்ளே இருக்கிறார். ஏழைஎளியவர்களுக்கு நற்செய்தியைக் கூறவும், அடிமைகளாகவிருப் பவர்களுக்கு விடுதலை அளிக்கவும், பார்வை யற்றவர்களுக்குப் பார்வை அளித்தவும் வல்ல மையை எனக்கு ஆண்டவர் அருளியிருக்கிறார் என்பன போன்ற ஏசாயாவின் வாக்கியங் களைப் படித்ததும்தான் மனிதனாக அவதரித்த மைக்கான காரணத்தைப் பூரணமாக இயேசு பிரான் அறிந்து கொண்டார்.
இந்த வாக்கியங்களை அடியொற்றி அங்கு திரண்டிருந்த மக்களிடம் சில அறிவுரைகளைக் கூறிய பின்னர் அங்கிருந்து புறப்பட் எத்தனித் தார். ஆனால் அங்கிருந்த மக்களில் பலர் இயேசு பிரான் அங்கேயே மேலும் சில காலம் தங்கி மிருந்து அற்புதங்களைச் செய்யவேண்டும் என்று கோரினார்கள். இதனை ஏற்க அவர் மறுத்து விட்டார். "எந்தத் தீர்க்கதரிசியும் அவர் பிறந்த LDGixTGKofl6ü LD இதி: ஆகவே, என்னை வற்புறுத்தாமல்போக விடை தாருங்கள்" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார். இதனால் UMst மீது கோபம் கொண்டனர். VLUG 6006 LD606VLDS gg| சென்று နှီးနှီးမျိုရှီစို့။ ற்கும் 器
AVİT : 器 Su(II)60LU6|05|U GLIT896)|LD5590||T.
Tom # ளுக்கும் சென்றஇயேசு அங்குள்ள மக்களுக்கு ரியபோதனைகளைக் கூறினார். சில தீராத AWITÄ நோய்களை உடனடியா கவே நீக்கினார்.
இதன் பின்னர் செபுலோன் மற்றும் நப்தலி போன்ற நாடுகளுக்கும் မျိုး சன்றார்.
இதன் பின்னர் போகுமிடங்களிலெல்லாம் அவருடைய அரிய போதனைகளைக் கேட்க மக்கள் திரண்டனர். பின்னர் கப்பர்நாகும் என்ற இடத்தில் சில காலம் வாழ்ந்தார்.
முதல் சீடர்கள்
கப்பர்நாகும் கடற்கரையை ஒட்டிய
பகுதியாக இருந்தது. நாள் கடற்கரை ஒரமாக நடந்து சென்றஇயேசு,கடலில் வலை
பின் தொடர்ந்து செ
Tü (U(pl. தொழு ஆவிகளால் பிடிக்கப்பட் 56ufᎢᎦ56iᎢ , 60085éᏂfᎢᏛuᎦ5! போன்ற நோயாளிகளி பிரான் நீக்கி அருளின
மக்கள் பெருங்கூ புதும் அங்கிருந்த ஒ( நின்று அவர்க
மத்தேயு, செபதே பாக்கோபு மற்றும் யோ இயேசு, தன்னைப்பின் தார். ஒருநாள் இரவு 0ll.5 1960)916 160IIIIII) { டத்திலிருந்த வன் ரார்த்தித்தார். நல்லெ மும் கொண்ட சிலரை தான் நியமிக்கப் போ தகுதிப்டைத்தோரைத் தனககு உதவுமாறு அப வேண்டிக் கொண்டார்
பதுரு எனப்பட்ட
யாக்கோபு, யோவான்,
மேயு தோமா, மத்தேயு, யாக்கோபு, லேயே சீமோன், யூதாஸ் ச பன்னிரண்டு பேரையு இயேசு பெருமான் தே
இவ்வாறு தேர்ந்ெ தலர்களுடன் மலை வந்தார். அங்குபெரும் Sin. LLAD 05 ATGMOTUULLg5 LULL C IEITü GJITüJÚLULLI தனர். இயேசுபிரானை கள் பலரும் முண்டி அடித் வின் முன் சென்றனர். தமது நோய் துன்பங்கை சப்தமிட்டு அழுதனர். இ
GBTOEGELDUI. Gin. ADI OBVolGETTIGO ளியையும் தொட்டுத்தட LISTITGI U, ĊI போது ஒரு நாள் சில பு வந்தனர். அந்நகரிலிரு வேலைக்காரன் கடும்ே அவனை LDYTOJ 91 59391935 FTITI W585|| GJIT Golf Lüd Gas, 94)а п() (лтшал. யூதாமக்கள்மீது அன்பு டைய தேவைகளைப்பூர்
திருமறை (பு.ஆ) 01 விடை: காபிரியேல். பவராக இருப்பதாகவும் கள் யூதாமக்கள் ಟ್ವಿಟ್ಟ 1. க. பிரசாந்தி, 3. ச. கவிதா, SEGRE""AlATBIRA"E"
ரம்பட்டை-02 தம்பிலுவில் கோளாவில்-01 தீவுக்காலை, அக்கரைப்பற்று ရှိုးမျိုးရှူီါ 2. பி.எஸ். மணியம், 4. செல்வன் கா. சிவரட்னம், தனது வேலைக்கார 22, மெல்லகொல்ல, இறத்தோட்டை 27/6, 5வது ஒழுங்கை, கொழும்ப-03 கொண்டவராக இருப்ப
SAINT LÜÜULLGODLIDLÉIl GOTT 60 L
5. செல்வி யோ, ஜயந்தி, மட்/உதயபுரம் தமிழ் வித்தியாலயம், பெரியகல்லாறு-03 யிருப்பதாகவும் கூறின
இயேசுவால் முதலாவதாக தெரிவுசெய்யப் இவற்றைக் கேட்ட (77572/75) (DA Slot T பட்ட அப்போஸ்தலர்கள் இருவர் யார்? ரோம் அதிகாரியின் க ஜூன் 19 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி: ಕ್ಲಿಷ್ಠೀ
EGGO- J055T0 (560IDE Subano LeoA-gerprei GuryLOGUÍ, J. Glu.Seu 1772, Glengibly っ「(Q
yతి. 13-191999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காண்டிருந்த இருவரைக் ஒருவர் பேதுரு எனப் வர் அவருடைய சகோதர வரையும் பார்த்த இயேசு தன்னிடம் வருமாறு
ம் வந்ததும், "g Gigi fi 59, ST. O.P.1560) 6T LOGOTB கிறேன்' என்றார் வழி றந்த மனிதர்களை நல் ல் அவர்களை ஈடுபடுத் ண்டுள்ளார் என்பதைக் பவாததை அமைநதது. திரேயாவுமே
த முதல் சீடர்களாவர்.
ப்ோதனைகள் பற்றியும் அவர் உடனடியாகவே றகளைப் பற்றியும் பல ள் பரவின. எருசலேம்,
மற்றும் ப்ோர்தான் நாடுகள் பலவற் SITT GOT LIDö,35 GMT LUGU ளிலெல்லாம் அவரைப்
5
கற்பனை செய்கிறார் காபூகந்தசாமியார்
திமுக கூட்டு வைத்திருந்தால் கலைஞர் எப்படி பேசியிருப்பார்
என் பத்தாண்டு கால ஆருயிர் நண்பர் ராஜீவ் காந்தியின் துணைவியார் சோனியா அவர்கள் பிரதமராக என்பது பிரதம கேள்வியாக முன்வைக் கப்படுகிறது.
இத்தாலியானாலும், இந்தியாவேயானாலும் முதல் எழுத்து இ என் '' மறந்துவிட்டு, இந்தப் பொருத்தத்தை வெளியே தெரியாமல்
கிறது கழகம்
எங்கே பிறந்தார் என்று பார்த்தா என் நாற்பதாண்டு கால இனிய நண்பர் எம்ஜி ஆரை தமிழ் மக்கள் தங்க நாற்காலி கொடுத்து அமர வைத்தார்கள்
ஏன் ஆட்சிக்கு வரத் துடிக்கும் ஜெயலலிதா அம்மையார் எங்கே பிறந் தார்? என்று பார்த்துத்தான் இங்கே முதலமைச்சராக்கி மூச்சுத் திணறினார்களா தமிழ் மக்கள்?
இத்தகைய காரணங்க
புதைத்துவிட்டு, வேலை யற்ற வீணர்கள் தொடுக்கும் வினா இது
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழர்களது பண்பாடு சகோதரிசோனியா
ளால் உடன் பிறப்பே உடனே புறப்படு யாதும் ஊரே யாவரும் கேளிர் சோனியா சொல்வதை நீங்களும் கேளிர் அவரையே பிரதமர் ஆக்குவோம் வாரீர் O
விடயத்திலும் அந்த பண்ணைத்தான் பாடு
ன்றனா
ாதவர்கள், நோயாளர்கள், கெட்ட டவர்கள், புத்திபேதலித் T வழககமறறவரகள ன் நேர்ய்களை இயேசு
UITIT 606
T
ட்டமாக வந்து திரன் ந குன்றின் மீது ஏறி லுபதேசம் செய்தார். யுவின் குமரர்களான
பாரதிய ஜனதாவோடு கூட்டுச் சேர்ந்துள்ளதால், தற்போது என்ன பேசுவார் கலைஞர் கருணாநிதி
அருமைச் சகோதரி சோனியா அவர்கள் பிறந்தார் என்பது எமக்கு கவலை யில்லை. இங்கு அவர் பிரதமராக முடியுமா என்பதைத்தான் எண்ணிப்பார்க்க வேண்டி யிருக்கிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தமிழர் பண்பாடு என்று கூறி தமிழர் மதியை மயக்கி ஏய்க்கப் பார்க்கிறார்கள் fall) GL.
யாதும் நம் ஊரே என்று சொல்லப் படுகிறதே தவிர, அந்த ஊரிலுள்ள யாவரும் உன்னவர் என்று சொல்லப்படவில்லை என். இலக்கிய அறிவு உள்ளவர்கள் அறிவார்கள்
இத்தாலியை நம் ஊர் என்று வேண்டு மானால் நினைத்துக் கொள்ளலாமே தவிர, இத்தாலியப் பெண்மணியான சோனியாவை நம்மவர் என்று நினைத்துக் கொள்ளக்கூடாது. இத்தாலி, இந்தியா இரண்டுக்கும் முதல் எழுத்து இ' என்று யாரோ கூறியதாக அறிகிறேன். முதல் எழுத்து ஒன்று என்ற நம் தலையெழுத்தை தாறு
மாறாக எழுத அனுமதிக்கலாமா என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
சோனியா, சோகம் இரண்டுக்கும் முதல் எழுத்து சோ ஆகவே அவர் பதவிக்கு வந்தால் நாடே சோகக் கடலாகிவிடும் என்று கூறினால், அதனை காங்கிரஸ் நண்பர்கள் காது கொடுத்து கேட்பார்களா?
ஆகவே!
உடன்பிறப்பே உண்டிங்கு ஜாதி, இதில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி' என்று பாடிய தமிழ்க் கவி பாரதியின் வழியில் நின்று சோனியா
ஆயிரம்
பிரதமராவதை தடுப்போம், அதற்காக தண்டவாளத்தில் படுக்க நேர்ந்தாலும் படுப்போம் என்று கூறிக்கொள்கிறேன்.
வான் ஆகியோரையும்
பற்றி வருமாறு அழை
560T600TU Ü160IUD விட்டுவிட்டு தனியாக ாணம் ஆண்டவரைப் ஸ்னமும் நல்லொழுக்க அப்போஸ்தலர்களாகத் வதாகவும் அத்தகைய தரிவு செய்வதில் போது ஆண்டவரிடம்
சீமோன், அந்திரேயா,
ப்பு, பார்த்தலோ அல்பேயுவின் குமாரன் , If sor Tofisor TT
'ಶಿಳ್ಳ ஆகிய ம் தனது சீடர்களாக ர்ந்தெடுத்தார்.
டுக்கப்ப்ட்ட அப்போஸ் மேலிருந்து கீழிறங்கி முத்திரம்போல்மக்கள் அவர்களுள் பலதரப் வர்கள் அனேகர் இருந் கண்டதும் நோயாளி துக் கொண்டு இயேசு
வைகோ கட்சியை விட்டு போனதால் யாதொரு நஷ்டமும்
இல்லை காரிலே ஒரு சக்கரம் காற்றும் போனால் சுழற்றி வைத்து
கொள்கிறோம். வைகோ காற்றுப் போன சக்கரம்
ம.தி.மு.க தலைவர் வைகோவுடன் கலைஞர்
ற்றுப் பகை இன்று கூட் ITGEDOT, ...?
C 0. .ಸ್ಲಿ காபூகந்சாமியார் தயாரித்த பேச்சு?
என் போர் வாள் என்று என்னால் அழைக்கப்பட்டவர் என் தம்பி வைகோ கழகத்தில் போருக்கு இடமில்லை என்பதால், அந்த வாள் தனியாகப் போயிருக்கலாம். அதற்காக என் கையில் இந்த வாள் இருந்தது என்பது இல்லையென்றாகிவிடாது. இன்று நெருக்கடியான நேரத்திலே மறுபடி என் கைக்கு திரும்பியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கும்போது, "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தனர், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே' என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடிய பாடல் வரிகள்தான் என்னை நாடி வருகின்றன.
வைகோபோர்வாள் என்பதால் அல்ல முனை
மங்கிய வாள் என்பதால், சென்ற தேர்தலில் எமது
விட்டு வேறு சக்கரத்தை மாட்டிக் பட்டறையில் தன்னை சாணை பிடித்துக்கொள்ள
தானாக தேடி வந்ததே தவிர நாமாக தேடிப் போக வில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் )
ஒவ்வொருவரும் தத் |ளப் பலமாகவே கூறிச் இயேசு பிரான் அக்கூட் னைவரையும் அமைதி ஏடு ஒவ்வொரு நோயா விக் குணப்படுத்தினார். பர் நாகூமில் பூத மக்கள் அவரிடம் தரோம அதிகாரியின் நாயுற்றிருப்பதாகவும், குணப்படுத்தித் தரு T(5615 T56LD9GITG, GIT ட்டுக் கொண்டனர். ாக இருந்த போதும்,
செலுத்தி, அவர்களு த்திசெய்து கொடுப் அவர்கள் சொன்னார்
ள் பிரார்த்தனைகளை கேற்ற ஆலயம் ஒன்றி த் தந்திருப்பதாகவும் நார்கள் இவை தவிர, னிடத்தில் பேரன்பு தாகவும், அவன் நோய் மிகவும் மனம் வருந்தி
T9,61.
இயேசுபிரான், அந்த
நோ போல் நோ போல்
நனை உள்ளம் பற் தஅதேவேளை அந்த டைந்துவிட்டான்.
தாடர்ந்து வரும்)

Page 20
| lista "I LE-t. Ell elné
Taman III ATT TILL ATT
T
II, MáisiúAilili.
3. SEASTREET
GYFEIRITiggy GIG Hyffi *
அப டெ புவிய அாயின் சிறந்த ார் வயது அனாளிள் நவிாள்ாந் Hi, IWUH, I, K, Kurt
LL T T TT S S S T q uu S LLL S uuu TT LL LL த பெயர் வரம் வரை புள்ய
until |းဖုံဖွံ့ဖြိုးနှီး Il y GyA. MAI
ாது  ைமிதவெப் பந்தான அா பே
பாட்டிகுழார் பாபா பிா LL S Y L L L T tt LS
ஓட்டங்கள் பொதிந்து முற விக்கெட்டுக்கா ாக இவரது தாது
Twin Maorium (TCITEIJ staat Nassall LPGA Tour of ALAH ாடு முக்ாட்ரியில் பிருந்தார்ா காட்பாக இருக்கிார் ப்ட் புரி வா பிரான்ாப்புதாப் பங்குகொள்ளும்
In Cuyu Jill
GJITH III. i um u Musuliu Mial ாட் பாருநாறு u, ül | ITI, VII w., | CASTEK A KOJ, A III நெளி கா அந்தம்
in in
if T if
U lllllllllM MMMIIIIIIIIIIIIIII
Nuo VIII VIII || || ||
Ellis ||||||||||||| VIII
larly Il riu
உறுப் பார் தென்னார்
VIII || LIITTIT MITTI I TIM MULTIMO ரு தாடர்ா | Mu
ம்முறை திர முன்ா It is far witH M C . ா குவிந்திருந்தா அ ர Mi kun lin, M. Pri Vivo ரும் அடங்கு MAIN III || W | nn || || NM|| ாபது விக்ட்ெடுை ாய்ந்தித் பிள்ாது திரா பது
t
Miss III william " PIN ETT ULTIMA நாராய சொத்து வந்திருக்கிறார்
ட பின்னத்தை இம்முறையை Ffu Mwili vyrir
ார்சியா பின்ாடிவிட்டு இறுதிப் பட்டியிட்டான் விமானம் காது
gyntarianrhyw ா கப்டம் மியும் பாது hynnym ni alw'n Iwerthir i'r Llyw: பாட வாடிருந்து விாட்டியில் சட்ன்யர் பார்கள் S S ாருந்து மாறா பி வரு
S YTT S L L L L L L L L LLLLL S S L L TT L TT Z TTT LLL LTLTL LLTLT L LLLLLLLT TLSS LLLLLLLS L LLLL LL TS LL S LLLLL L LLL LL ZYY LL L LLLLL LLL LLL LLTTLLLLLLL L LTTLLS படங்க விந்து திராயர் ரட்பெட்டி முன்பா SIN Toisii LLLLLL LLLL ZZ T T S T T LLL L L L L L L L L K L L L L
நட்டா குவிந்து பாக நார் சர்வதுேருநாள் பாட்டி La Ilinwiki/Mu'r | அதி சங்கள் குளித் ரா
ரச் சுங்கள் ாள்முள்ாவது இடத்திருக்கிறார் அடிக்கடிகாம்படுவதும் VIIIIII|| பவ மாத்துக்கு ருவர் LLLL T TTTTTTTT TT TTLL SS L LL LLLLL LL LLLLL LL LLLTT LLL LL LLLLL LL LLL LLLS
செய்துவிடுகிறது. IA sa
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Γ Τ Υ
மட்டா நாட்கா ாய அா யாவார்க்ா in frt it in
| || ||I/M|| || III || || || ா குயிருந்தா து
III minir, ki
AJ AMIKOJ | ի ( ), ուրս, մ. வந்திரா பிது
முறை டா
பாட்டி LLLL L LLL in will
Tri போட்டியின் | Тинт имам. Կյան , * முள்
his ரி Nuwun ாழி
|PMID
Jul II япопште, ші лішні
Nunun niini
na A la A
பெரு ார் விா வா
A NyIT, KI ய it is a
III || LINN
r ն՝ 1 )
பா
will
i wyt S S S S S S S S S S S S
- 1 வது பிறந்தநாள் வாழ்ந்து
|| || || ாப்பிடமாகக் CATAL
Li Lille,
VILLIMIT III LI INTI LIL ALLANILI DIMIN sommy yrrum, illi L IT GLIMLILILIITLITIN
கண் கோல் HAPG III *
LLLLLL L LLLLL LLLL TTT TTTTTLT TT LL L TTT TLLLLLT LLLL
THE GILLI NIINIEREIKINTITA
:: IMI al mi, mi familian,T PHAM MIT
■1°19y டி பருவ