கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.06.27

Page 1
LLLLLL K LLL
 
 
 

TAMI WEEエ、エ
j:
SIS):
ILIY
ܓܡ ܝܓ
IL

Page 2
  

Page 3
யாழ்ப்பாணம் அரியாலை, கொட்டடி போன்ற பகுதிகளில் புதைகுழிகள் இருப்ப தாக ராஜபக்ஷ கூறியிருந்தார் அல்லவா? இது தொடர்பாக அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
இதேவேளை அரியாலைப் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட புதைகுழிகள் இருப்ப தாக அப்பகுதி மக்கள் பலரும் தெரிவித் துள்ளனர்.
அரியாலையில் உள்ள கிணறு ஒன்றுக் குள் ஐம்பதுக்கு மேற்பட்ட உடல்கள் போடப் பட்டன என்றும், அக் கிணறு மூடப்பட்ட நிலையில் உள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
தமக்குத் தெரிந்த தகவல்களை பொலி சாரிடம் தெரிவிக்க மக்கள் அஞ்சுகின்றனர். ராஜபக்ஷவை அழைத்து வந்து அரியாலை யில் உள்ள புதைகுழியை தோண்டினால், தமக்கு தெரிந்த தகவல்களை கூறத் தயார்
சர்வதேச மத்தியஸ்தத்தோடு, சிறீலங்கா அரசுடன் பேச்சு நடத்த தாம் தயாராக உள்ளதாகவும், சந்திரிக்கா அரசாங்கம் அதற்கு தயாரில்லை எனவும் புலிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக தமது
தலைப் புலிகளில் அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பின்வருமாறு:
"இலங்கைத்தீவின் இனச் சிக்கலுக்கு சமா தான் வழி முறையில் நியாயமான நிரந்தர தீர்வொன்றைக் காணும் இலக்குடன் சிறீ லங்கா அரசுடன் அரசியல் பேச்சுக்களில் ஈடுபட புலிகள் இயக்கம் தயாராகவே உள்ளது.
கடந்த (1998 நவம்பர்) மாவீரர் நாள் செய்தியில் தலைவர் பிரபாகரன் அவர்கள் சமாதான முயற்சி பற்றிய தெளிவான கருத்தை முன்வைத்திருந்தார். சர்வதேச மத்தியஸ்தத்தையும் கோரியிருந்தார்.
ஆறுமாதங்கள் கடந்துவிட்ட இன்றைய நிலையிலும் தலைவரின் சமாதான அழைப் புக்கு சாதகமாக சந்திரிக்கா அரசு பதில ளிக்கவில்லை. இதற்குப் பதிலாக போர்க் கூச்சல்களே சிறிலங்கா அரசின் பக்கமிருந்து தொடர்ச்சியாக வந்தவண்ணமுள்ளன.
படையினர் கைப்பற்றியுள்ள தமிழர் நிலத்தின் விஸ்தீரணத்தை உதாரணத்துக் காகக்ாட்ட விரும்பும் சந்திரிகா அம்மையார்
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பாரிய விரிசல் ஏற்பட்டு வருவதாக அவதானிகள் கருதுகின்றனர். அண்மையில் ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்ற தேர்தல்களில் இக்கட்சி மிக மோசமான தோல்வியைத் தழுவியது. இதற்கு கட்சியில் தலைமைப் பீடத்தின் தான் தோன்றித்தனமான போக்கே காரணம் என்று சுட்டிக் காட்டப்படுகிறது.
கட்சி உறுப்பினர்களைக் கட்டி அணைத் துக் கொண்டு போவதை விடுத்து முக்கிய மாணவர்களையெல்லாம் வெட்டுவதிலேயே கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தீவிரமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படு கிறது.
கடந்த வாரம் கொழும்பு நகர வீதிகளில் பல வர்ணச் சுவரொட்டிகள் திடுதிப்பெனக் காணப்பட்டன. இதில் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவின் உருவம் பொறிக்
-ஐ.தே.கட்சிக்குள் விரிசல் வேகம் போதாத தலைமை
என்று அரியாலைவாசியான ஆசிரியர் ஒருவர் முரசுக்கு தெரிவித்தார்.
அரியாலையில்தான் சூரியக் கதிர் இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர் பலர் கைது செய்யப்பட்டனர் காணாமல் போயி னர், வேறு பகுதிகள் சிலவற்றில் கைதான வர்களும் அரியாலையில் வைத்து விசாரிக்கப் LIL LGMTII
எனவே அரியாலையில் ஒன்றுக்கு மேற் பட்ட புதைகுழிகள் இருக்க வாய்ப்புள்ளன என்றும் அரியாலைவாசிகள் கூறியுள்ளனர்.
TIL LÚTH
Epure Danila Uni 9J 9 adfuil Jiji 5
தொடர்வதிலே
அரியாலை மற். களில் புதைகுழிகள் கப்பட்ட பின்னரும், அக்கறைப்படாதது க குடும்பத்தினரிடம் ட படுத்தியுள்ளது.
"மனித உரிமை அறிக்கைகள் விடு புதைகுழிகளை தோன் நடத்தத் தயாரா?" GLIT GATT i Tija,
தமிழரின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு கண்டுவிட முடியும் என்பதிலேயே நம்பிக்கையாக இருக்கிறார்.
வன்முறையின் கொடுரத்தையும் போரின் துயரத்தையும் உணர்ச்சி பூர்வமாக எடுத்து விளக்கி, வாக்குத் திரட்டி அதிகா ரத்தை கைப்பற்றிய அம்மையார் இப்போது, படையினர் கைப்பற்றிய தமிழர் நிலங்களை அடையாளம் காட்ட நிறம் நில வரைப்படங்களை விநியோகித்து வாக்குத் திரட்டி ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்ட முயல்கின்றார்.
போர் பிரசவித்துவரும் பெரும் தொகை யான உயிரழிவுகளைப் பற்றியோ, பிரமாண்ட மான பொருளாதார நாசத்தைப் பற்றியோ அம்மையார் சிறிதும் கவலைப்படவில்லை. சிறீலங்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலையும் வென்று போரைத் தொடர அவர் திடசங்கற்பம் பூண்டுள்ளார்.
இதேவேளை தமிழரின் இனப் பிரச் சனையைத் தீர்க்க தம்மிடம் நல்ல திட்டம் உள்ளது என்று ஐதேகட்சி அடிக்கடி அறி விக்கிறது. அது என்ன திட்டம் என்று இன்றுவரை அது பகிரங்கப்படுத்தவில்லை.
கப்பட்டிருந்தது. இவரை யாரென்று தெரி கிறதா? என்ற கேள்வி அச்சுவரொட்டி வாசகங்களில் ஒன்று
கொழும்பு சுகததாக உள்ளரங்கத்தில் ஜனாதிபதி பிரேமதாசாவின் 75வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடப்போவதாக அந்தச் சுவரொட்டியின் வாசகங்கள் மேலும் தெரிவித்தன.
இந்தச் சுவரொட்டிகளை ஐக்கிய தேசியக் கட்சி ஒட்டவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபலமான தலைவரின் 75வது பிறந்த நாளைத்தானும் கொண்டாடுவதற்கு தற் போதைய தலைமைப்பிடம் எதுவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. சுகததாக விளையாட்டரங்கில் பிரேமதாசா வின் பிறந்தாள் விழாவினை ஐதேகட்சியின் முத்த தலைவர்களுள் ஒருவரான சிரிசேன
குரே அவர்கள்தான் ஏற்பாடு ಇಂT_I
GOLIt is ge
ஸார் இருவர் பலி
மட்டக்களப்பு-செங்கலடியில் அமைந் துள்ள பொலிஸ் சாவடியிலுள்ள பொலிஸார் இருவரைப் புலிகள் சுட்டுக் கொன்றிருக் கிறார்கள்,
பாதுகாப்புக் கடுமையாக உள்ள அப் பகுதிச் சோதனைச் சாவடிக்குள் தக்க தருணம் பார்த்து, உரப்பைக்குள் துப்பாக்கி களை மறைத்து வைத்துக் கொண்டு சென்று அவ்விடத்தில் நின்ற பொலிஸார் இருவரைச் சுட்டுக் கொன்றுவிட்டு துப்பாக்கி ஒன்றையும் எடுத்துக் கொண்டு சமயோசிதமாக வந்த வழியே தப்பிச் சென்றனர் புலி இயக்க உறுப்பினர் மூவர்
சமீபத்தில் றாசிக் குழுவிலிருந்து தப் பித்துப் புலிகளிடம் ஓடிச் சென்ற மகேந்திரன் என்பவரே பொலிஸாரைச் சுட்டுத் தள்ளிவிட்டு ஆயுதத்தையும் அபகரித்துச் சென்றார் என்றும், இவருடன் மேலும் இருபுலிகள் அன்றைய தாக் குதலுக்கு வந்தனர் என்றும் தெரிய வருகிறது. சம்பவம் 170699 காலை 822 இற்கு நடந்தது.
வாகனப் போக்குவரத்து ஒரு மணி நேரம் தடைப்பட்டது. இந்தத் துப்பாக்கிச் சலசலப்பையடுத்து செங்கலடியிலிருந்த
ரெலோ இயக்கத்தினர் கண்மூடித்தனமாகச்
கட்டதில் செங்கலடி ம.வித்தியாலயத்தில்
கற்கும் 7 வயதுச் சிறுவர்கள் மூவர் காய மடைந்தனர். சம்பவம் நடந்த இடத்திலிருந்து 1 1/2 மைல் தொலைவிலுள்ள ஏறாவூரில் ஒரு முஸ்லிம் பெண்ணும் துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்த ஏழு பொது மக்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது விடயமாக அப்பகுதிக் கிராம சேவை உத்தியோகத்தரும் உறவினர்களும் மட்டக்களப்பு பாஉ அலிஸாஹிர் மெளலானாவிடம் முறையிட்டுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சிறைச் சாலைக்குச் சென்று எம்பி பார்வையிட்டார். S SS SS SS SS SSL SSS S LSS SLSS SLSS
எதிரிகளைவிட துரோகிகளே ஆபத் தானவர்கள்" என்ற வாசகங்களைப் புலிகள் கிழக்கில் தமது ஆளுகையின் கீழுள்ள பகுதிகளில் தொங்கவிட்டுள்ளனர்.
பொதுமக்கள் கூடுமிடங்களில் கண்ணில் படும்படியாக பெரிய வடிவத்தில் காணப் படும் இந்த வாசகங்கள் அரச படைகளுடன் சேர்ந்து இயங்கும் தமிழ்க் குழுக்களைச் சுட்டிக்காட்டியே எழுதப்பட்டுள்ளதாகக்
yతి 27-g) 03.1999
துரோகிகளே ஆபத்தான
Gill GEED aŭ Lalai GiT 2 ĝis
முன்னைய ஐே போரை நடத்தியபோ குறைவு என்றும் இப் னணி அரசாங்கம் ந உயிர் அழிவுகளை ப கின்றனர் என்று எ ஒப்பிட்டுக்காட்டி போரை திறம்பட நட மக்களுக்கு எடுத்து 6 தமிழினத்திற்கு எதிர கையை கண்டிக்கவி
கொழும்பில் அர லும் தமிழ் மக்கள் ஆட்சியானது மாற்ற இலங்கைத் தமிழரின் தமிழரின் இனப் ணுவ அணுகுமுறை வேண்டும் என்ற பே சிங்கள அரசின் நிரர் இந்த ஆட்சிக் குதி பதவியில் அமர்த்தப் மும் அரசின் ே தொடர்ந்து முன்னெ இந்த நிலையில்
jTTắő (plg.
மட்டக்களப்பு-வ பகுதியிலிருந்து இரண் களில் புலி அணியினர் நோக்கி முன்னேறி வ பதுங்கியிருந்த படை விட்டனர். எனினும் ஆபத்தை விளைவிக்க புலிகள் சென்று கொ யினரால் எதுவும் செய் யில் மோட்டார் தாக் போதும் அது பயன எனினும்-மோட் புலிகளின் LULLUGINOTLD பின்னர் உரிய இடத்திற் அனறு மாலை ஐந்து
பெருந்தொகைய போதும் தாக்க மு. UT J. GlüLIG),
சேனைப்பகுதியில் பல
சூத்திரதாரி எனப் ே ஒருவர் தான் மாட்
என்ற காரணத்தின ஆசீர்வாதத்துடன் கட் களுக்கு மேலாக அப்ப மறைவாகி, வவுனியா யோடினார். இதனா பகுதி மக்க யடைந்திருந்தனர்.
எனினும் அந்த நி தலைமறைவாகியிருந்த அப்பகுதியிலுள்ள சீருை தலைகாட்டத் தொட
கூறப்படுகிறது.
சமீப சில நாட் படைகளுடன் அணி தமிழ்க் குழுக்களுக்ெ களைப் பொது மக்க தீவிரப்படுத்தியுள்ளன
6) III UID
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

றும் கொட்டடி பகுதி இருப்பதாக தெரிவிக் யாரும் அது குறித்து ITGOTITLDG). GLITGGITIfair. லத்த குமுறலை ஏற்
கோபத்தோடு கேள்வி எழுப்பினார்.
"அரியாலை-கொட்டடிப் பகுதிகளில் உள்ள புதைகுழிகளை தோண்டுவதற்கு முன் னர், அவை எங்குள்ளன என்று கண்டறிந்து பாதுகாப்பு வழங்கவேண்டும் அரச சார் பற்ற நிறுவனங்களது பிரதிநிதிகள் அப்பகுதி களில் கண்காணிப்பில் ஈடுபட அனுமதி வழங்க வேண்டும்" என்று யாழ்ப்பாண அரச சார்பற்ற நிறுவன ஒன்றிய பிரதிநிதி
ஜனநாயகம் என்று ம் தமிழ்க் கட்சிகள் ண்டுமாறு போராட்டம்
எனறு காணாமல உறுப்பினர் ஒருவர்
O ETECT ID
BUITE JÑIGILOTTE GgjislaillÓL
தகட்சி அரசாங்கம் து சந்தித்த உயிரிழப்பு போதைய பொஜமுன் டத்தும் போரில் பாரிய டையினர் எதிர்கொள் ண்ணிக்கையைக் கூறி, தமது அரசாங்கமே ாத்தியது என சிங்கள விளக்குகின்றதே தவிர, IT 60T GLITI G). ITG
சாங்கங்கள் மாறினா மீதான அடக்குமுறை மற்ற ஒன்று என்பது அரசியல் வரலாறு பிரச்சனையை இரா மூலம் தீர்த்து வைக்க ரினவாத சிந்தனையே தர கொள்கையாகும்.
நாம் ஒரு உண்மையை ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டும்.
தமிழீழ மக்கள்மீது சிறீலங்கா அரசு ஓர் ஒட்டுமொத்தப் போரைத் தொடுத்து இன அழிப்பை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த இன அழிப்புப் போருக்கு முகம்
எதிர்வரும் ஜூலை 05ம் திகதி கரும் புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடெங்கும் பாது காப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ள
கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் முக்கிய பிரமுகர்களது நடமாட்டங்களும் தவிர்க்கப்படுவது வழக்கமாகும்.
இம்முறை வன்னியிலும், மட்டக்களப்பி லும் கரும்புலிகள் தினம் பெரியளவில்
ரையை ஒட்டுவதற்காக
அனுஷ்டிக்கப்பட ஏற்பாடுகள் நடந்துள்ளன. | "...I சமீபத்தில் ராசிக் கரும்புலி தாக்குதலில்
கொல்லப்பட்டார். அத்தாக்குதலில் பங் டுத்தே தீரும்,
கொண்ட சயந்தன் படைப்பிரிவைச் சேர்ந்த
தமிழீழ மக்களாகிய மேஜர் அரசப்பனுக்கு இம்முறை கிழக்கில்
ulsional
ாகரை ஆலங்குளப் ாடு உழவு இயந்திரங் வாகனேரிப் பகுதியை நவதைப் அப்பகுதியில் யினர் அவதானித்து அவர்களைத் தாக்கி
மட்டக்களப்பு-வாழைச்சேனை இரா ணுவ தலைமையகத்தைச் சேர்ந்த படைவீரர் ஒருவர் புலிகளிடம் ஒடிச்சென்று சரணடைந் gJ676ITIT,
நடந்த சம்பவம் பற்றி அறியப்படுவ - தாவது வாழைச்சேனை காவத்தை முனைக் முடியாத துரத்தில் காப்பரணில் கடமையாற்றிய படைவீரர் ண்டிருநததால் படை இருவர் புலிகளிடம் ஒடித்தப்பும் தீர்மானத் யமுடியாத சூழ்நிலை தோடு ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு குதலை மேற்கொண்ட தலைமறைவாகினர்.
விக்கவில்லை. அதேவேளை இவர்களது துரதிருஷ்டம் டாா தாகருதலால அன்று மியான்குளப் பகுதியில் சற்றுத் தடைப்பட்டுப் படையினர் பதுங்கியிருந்தனர்.
குச் சென்றனர். 1609 இவ்வேளையில் புலிகளிடம் தப்பிச் செல் மணிக்கு இது நடந்தது. லத் தலைமறைவாகிக் கொண்டிருந்த படைச் ான புலிகளைக் கண்ட சிப்பாய்கள் இருவரும் பதுங்கியிருந்த படை டியாமற் போனதால் யினரின் சுண்ணில்பட்டுமாட்டிக்கொண்ட் L-15560TT, 6MÍ.
567 kilaliGlassisteriiCS VILLOILLIÓ
-முறக் கொட்டாஞ் மக்கள் கிலி கொண்டு நடமாடுகின்றனர். |Dildó ().gifTøMa)galsaði எந்தவொரு தமிழ் இயக்கத்தையும் சார்ந் பசப்பட்டு வந்த நபர் திராத இவரும், இவரது சகோதரரும் டுப்பட்டு விடக்கூடும் பொதுமக்கள்மீது அட்டுழியங்களைச் செய்வ ால் சீருடையினரின் தில் சில்லாடிகள் என்று பெயர் பெற்றவர்கள் ந்த ஒன்றரை வருடங் இந்த நபரது பெயர் சபாநாயகம் குதியை விட்டுத்தலை முறக்கொட்டஞ்சேனையில் ஒன்றரை வருடங் 'ப் பகுதிக்குத் தப்பி ல் முறக்கொட்டாஞ் ள் பெரிதும் நிம்மதி
(மன்னார் நிருபர்) படையினரால் அண்மையில் மேற் கொள்ளப்பட்ட ரணகோவு-4 நடவடிக்கை யின் மூலம் பாப்பாமோட்டை, பரப்புக் கடந்தான் உட்பட 22 கிராம சேவகர் பிரிவு கள் புதிதாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
புதிய பிரதேசத்தில் 287 குடும்பங்களைச் சேர்ந்த 8247 பேர் வசிக்கின்றனர். இவர் களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கு வதில் மன்னார் செயலக அதிகாரிகள் ஈடு பட்டுள்ளனர். இங்கு 20 ஆயிரம் பேர் வசிப் அறிவித்தது முற்றி லும் தவறான செய்தியாகும்.
இவர்கள் மன்னார் நகருக்கு வந்து செல் வதற்கான Tೇಳ್ಳಿ சேவை இன்னும் ரம்பிக்கப்படவில்லை வீதிகள் படுமோசமாக இதற்குக் காரணமாகும்.
ம்மதி நீடிக்கவில்லை. அந்த நபர் மீண்டும் டயினரின் முகாமொன் பங்கியுள்ளார். இதனால்
go
களாக அரசாங்கப் சேர்ந்து செயற்படும் கதிரான பிரசாரங் ள் மத்தியில் புலிகள் T. O
கரும்புவிகள் தினம்-படைகள் உஷார்நிலை
GEOMETEGNÖDTETŐLEGESELIGIONILELE புவிகளிடம் படைவீரர் சரணடைவு
முரசுக்கு தெரிவித்தார்.
ராஜபக்ஷ உட்பட கிருஷாந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் தமது கடைசி நேரத் தில் நல்ல காரியம் செய்ய நினைக்கின்றனர். அரசுக்கு மனித உரிமைகள்மீது அக்கறை இருக்குமானால் அவர்கள்ை ஊக்குவித்து பல திடுக்கிடும் உண்மைகளை வெளியே கொண்டுவர முடியும்
ஆனால் அரசின் நடவடிக்கைகள் அவர்களை ஊக்குவிப்பதற்கு பதிலாக எதிரி களாக நோக்குவது போன்றே இருக்கின்றன. ராஜபக்ஷ பொய்யர் அல்ல என்பது வெகு தெளிவாக தெரிந்த பின்பும் அவர் கூறிய புதைகுழி தகவல்களை அரசு உதாசீனம் செய்திருப்பது சரியல்ல. இப்போக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிருப்தியையே உருவாக்கும் என்று மனித உரிமை அமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறியிருக்கிறார்.
LITTI
கொடுத்து களத்தில் சமராட வேண்டிய வரலாற்று கட்டாயத்திற்குள் எமது இனம் உள்ளது. இந்த இராணுவச் சவாலை எமது மக்கள் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
போரில் நாம் வெற்றி பெறுவதும், நிம் மதியான-கெளரவமான-சுதந்திரமான எமது மக்களின் வாழ்க்கையும் பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்துள்ளன" என்று விடுதலைப் புலிகள் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது.
பெரும் கெளரவம் அளிக்க புலிகள் முடிவு செய்துள்ளனர்.
யாழ் குடாநாட்டிலும் கரும்புலித் தாக்கு தல் நடக்கக்கூடும் என்று கருதி மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ள தாக தெரிகிறது.
படையினர்மீது மட்டுமன்றி தமிழ்க் கட்சிகள்மீதும் புலிகள் குறிவைத்திருப்பதால் குடாநாட்டில் பதட்டமான சூழல் தோன்றி யுள்ளது. இந்நிலையில் கரும்புலிகள் தினமும் வந்திருக்கிறது.
ஜூலை 05, 1987 நெல்லியடி படை முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் மில்லர் பலியான தினமாகும் அதனையே கரும்புலிகள் தினமாக புலிகள் அனுஷ்டித்து வருகின்றனர்.
அவ்விருவரையும் உடனடியாகக் கைது செய்து ஆயுதங்களையும் பறித்துக் கொண்டு முகாமுக்கு அழைத்துச் செல்ல ஆயத்தமான வேளையில் மாட்டிக் கொண்டவரில் ஒருவர் சமயம் பார்த்துப் படையினரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டுப் புலிகளிடமே ஓடித் தப்பிவிட்டார்.
தம்மிடம் சரணடைந்த படைவீரரை ஐசிஆர்சியிடம் ஒப்படைக்கப் புலிகள் முயற்சி மேற்கொண்டு அவர்களை அழைப் பித்தனர். ஆனால் படைவீரர் "என்னைக் கொன்றாலும் நான் உங்களிடமிருந்து வேறெங்கும் போகமாட்டேன். புலிகளிடம்தான் இருக்கப் போகின்றேன்" என்று படைவீரர் உறுதியாகக்கூறி மறுத்துவிட்டார். பின்னர் ஐ.சி.ஆர்சியினர் இத்தகவலைப் படை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
களுக்கு முன்னர் கிராம சேவை உத்தி யோகத்தர் தர்மலிங்கம் மற்றும் அவருடன் சென்ற பிரபா என்னும் கூட்டுறவு சங்க ஊழியர் ஆகியோரது கொலைகளோடு இவ ருக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே 200699 அன்று இரவு 8 மணியளவில் கணபதி குணரத்னம் என்னும் 18 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள் ளார். கரிமுட்டி பண்ணை இராணுவ முகா மருகே இவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்த மர்மக் கொலைக்கும் சபாநாயகம் தான் துண்டுதலோ என்று பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.
Ille OSILIūga
அத்துடன் போதியளவு பஸ்களும் மன்னாரில் இல்லை. புதிது புதிதாக கைப்பற்றப்படும் பகுதிகளுக்கு பஸ்களை சேவையிலீடுபடுத்துமாறு உயர்மட்டம்
வற்புறுத்துகின்றது. தற்போதைய நிலையில்
குறைந்தது 10 பஸ்களாவது தேவை எனவும், இந்த பஸ்கள் கிடைக்காதவரை புதிதாக கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கான பஸ் சேவையை நடத்த முடியாது எனவும் மன் னார் டிப்போ முகாமையாளர் ஜெகநாதன் முரசிடம் தெரிவித்தார்.
இதேவேளை முன்பு இடம் பெற்ற வன் னிக்கான போக்குவரத்துப்பாதை கடந்த 22.06.09 முதல் உயிலங்குளத்தில் இருந்து பாப்பாமோட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இப்பாதையே போக்கு வரத்துக்காகப் பயன்படுத்தப்படும் என செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். ம

Page 4
(Lo Lisa or CL Scout) இலங்கையில் சிறந்த விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சிப் பண்ணையாக விளங்கிய மட்டக்களப்பு-கரடியனாறு விவசாய ஆராய்ச்சிப் பயிற்சிப் பண்ணை கடந்த பல வருடங்களாக மூடப்பட்டுக் கிடக்கிறது.
இந்தப் பண்ணையை ஆரம்பத்தில் EROS இயக்கத்தினர் படையினர் நிலை கொள்வர் என்பதால் அழித்துச் சேதப் படுத்தினர்.
எனினும், அதன் பின்னர் இந்தியப் படையினரும், இலங்கை இராணுவத்தின ரும் நிலை கொண்டனர். அவர்கள் அகன்ற பின் புலிகளும் முகாம் அமைத்திருந்
55 GOTIT,
கன்னொருவ விவசாய ஆராய்ச்சி நிலையத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கரடிய
நிலையம், மாவட்டப் போதனா நிலையம்,
மற்றும் விவசாயப் பண்ணை போன்ற
பிரிவுகள் இயங்கி வந்தன.
பதுளை வீதியில் இருந்து படையினர்
விலக்கிக் கொள்ளப்பட்டதும் விவசாயப்
பண்ணையும் மூடப்பட்டது. இதனால் அங்கு தொழில் வாய்ப்புப் பெற்றிருந்த நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந் gijᎧlᎢᎶlᎢfᎢfᎢ Ꭿ5ᎶlᎢ .
தற்சமயம் தூர்ந்து போய்க் கிடக்கும் இந்த விவசாய ஆராய்ச்சிப் பண்ணையைப் புனரமைத்து மீளத் துவங்க மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் மக்கள் கம்பனி முயற்சி மேற்கொண்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணத் தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாவது விவசாயிகள் கம்பனி இதுவாகும்.
விவசாயப் பண்ணையை ஆரம்பிக்கும் விவசாயிகளின் முயற்சிக்குப் புலிகள் தரப்பிலி
கிழக்கில் மூடிக்கிடக்கும் விவசாயப்பவள்ளை குடிப்பதற்
ஆரம்பிக்கும் முயற்சியில் விவசாயிகள் கம்பனி
திருக்கோணம
|uւէ раш шара)am பாளர்கள் குடிப்பதற்கு கிறார்கள் கடந்த வ கொடுமையால் நூற்று வெற்றுக் குடங்கை ஆளுநர் பணிமனை நடத்தியிருந்தார்கள்
இப்பகுதி மக்கள் தேசிய நீர்வழங்கல்
திருக்கோணம ஆண்டுக்கான வாக்க
ஜூன் ந் திகதி ெ பட்டுள்ளது.
கிராம சேவகர்க
படிவங்கள் வீடுவீடாக
னாறு விவசாயப் பண்ணையில் பிராந்திய ஆராய்ச்சி நிலையம் உட்களப் பயிற்சி வும் அறியப்படுகிறது
SS SS SS SS SS SS S S SS S S S S S SS S
கொக்குவில் இந்துக் கல்லூரி வர்த்தகப் பிரிவு 9 மாணவனும் மாணவத்தலைவனும் துடுப்பாட்ட அ GAu GMitLD முன்னேற்றக் கழக பொருளாளரும் K000 அணியின் துடுப்ப்ட்ட வீரனும் எமது கனிஷ்ட
ம் நாள் நினைவஞ்சலி
ருந்து பூரண ஒத்துழைப்புக் கிடைத்துள்ளதாக கள் தொடக்கப்பட்டுள்
தேர்தல் அலுவலக திரு.எஸ் அருமைநாய
விடுத்த வேண்டுகோள் ஒன்றில் பெற்று கேட்கப்பட்ட விபரங்களை
வாக்காளர் இடாப்பில் விபரங்கள் சே உறுதிப்படுத்துமாறு கேட்டிருக்கிற
நல்வனுமாகிய செல்வன் இராஜகோபர்ல் G.C.E. (AVL) = 6®J●ा। கிங்கேசன் அவர்கட்குஎமது கண்ணிப்பூக்களை Year - 9, 10, 11 - G காணிக்தை ஆக்குகிறோம். அன்னாரின் అత్రా மலர்கையில் 1987 || Šuom s mjöÁ Year - 5 — Є%Пubш இராஜகோபால் கங்கேசன் T55 LDO of 11,0181. re 醬 விபரங்களுக்கு சுயவிலா விண்ணில் 2409/ நீேேம : P.T.C. 14. 1 h 35.exd6 Iúile metalGħaran || GIGINE BLING Eya
தோற்றம்: சரளமாக ஆங்கிலம் எழுத 01.07. 1930 அளிக்கும் 90 நாட்க LDGIDOIO Gal:- 500 SCHOLARS 24.05.1998
鲇- விண்ணப்ப முடிவுத் தி 12.06.1999 இப்பாடநெறிக்காகபதிவுக்கட்
எங்கள் குடும்பத்தின் ளி விளக்காய் அன்பின் ருவுருவாய்-பண்பின் றப்பிடமாய்- பாசத்தின் பாசறையாய்-நேர்மையின் நிறை குடமாய் திகழ்ந்து எம் அனைவருக்கும் நல் வழிகாட்டி வாழ்ந்த ஏங்கள் அன்பு அப்பாவே நீங்கள் எமை விட்டுப்
OONTIE 600 | ID அமரர் திரு சின்னவர் சின்னத்துரை @ 蠶 #ಣ್ಣಿ றும் எம் உள்ளங்களில் நீங்காத நினைவுகளாக நிலைத்துநிற்கும். அப்பர உங்கள் பாதக் கமலங்களுக்கு ஏங்கள் சிரம் தாழ்த்தி கிர்ழ் கூப் ಇಂದ್ಲಿ தினத்திலே உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும் பேரப்பிள்ளைகள் சகோதரர்கள் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், தகவல்- திருமதி சின்னத்துரை
unit_6.jpgf0d6 987. Loomib |
மேலதிக விபரங்களுக்கு சுய 3.50 முத்திரை ஒட்டிய நீ பெற்றுக்கொள்ளலாம். அ தொலைபேசி இலக்கத்துட
P.O.B.O
Kal
- Tel. : 08-22266 The Studenot esserieslao esse
@696.Jeruntাক ।
LS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
ஜேர்மன்-தமிழ் அகராதி
30 ஆயிரத்திற்கும் அதிகமான ஜேர்மன் மொழிச் சொற்களுக்கான தமிழ் மொழிச் சொற்கள் 0 இலக்கண விளக்கம்
புதிய அணுகுமுறையிலான சரியான உச்சரிப்பு விளக்கம் 9 மாதிரிக்கடிதங்கள்.
தொடர்பு கொள்ளவும் K. Chandrasegaran (Swiss) 01/461 57 - 49, 01/241 1630 Natel 079/2858309, Kanonengasse 19,8004 Zurich V. Sivanesarajah (Swiss) 01/492 0261 தமிழ் விற்பனை நிலையங்களிலும் பெற்றுக் Claimsi sтопш. Colombo K. Kethleeswaran 124 Kotahena Street, Colombo-13. T.P-334330
Indische Spezialitated இந்திய இலங்கை அறுசுவை உணவுகளை
சுவைத்து மகிழ்ந்திட நாடுங்கள் CIMA ASIAN TAKE AWAY Kanonengasse 19,8004 Zurich. Zurich Kaserne filii Ślät uplo னசரி சைவ- அசைவ உணவுகள்
கொத்து ரொட்டி
ᏏᎱᎢ 6ᏡᏡᎢ சமோசா மற்றும் அனைத்துவகை தமிழ் உணவுகள்
Toake cauUoŲ & PortŲ Service LLSLLL L S L L L L L LLLLL S LL LLL LLL S L LLL LLLL L L L SLS Kanonengasse - 19, 8004 Zurich. Tel 01/241 1630 Nate 079/2858309
OGush BEDLGI
காலம் 01.07.99 முதல்
(வியாழன் முத glid : Rest, buse Reger (U60)gu McDon
நேரம் 10 மணி முதல்
கோலம் சாறி 165 Chஇ6 பஞ்சாபி வகைகள் 100ht பலதரப்பட்ட சாறி வகைக சிறுவர்களின் சூட் வகை சிறுமிகளின் பஞ்சாபிகள்
ஆண்களின்ரவுசர் சேட் வ Car assassif 8,50 C. Ramily Lúlső CD 5 Chfg)sü ( 22 கரட் தங்க நகைகள் மி
பட்டு புடவைகளும் அணியும் நாளெல்லாம்
MaiJuni, Juli agafau (ypasör DJ GOLULILILIIT, G3 DIT Gofyt II துள்ளாத மனமும் துள் உன்னை போன்ற சார கோலம் றங்கோலி, பன மங்கள வைபவங்களுக்கு
வகைகளும் ஹாவ்சா குசிறாத்தி, ரேகிசி, வை காதல் வாழ்க போன்ற
குறைந்த விலையில் வா
விபரங்களிற்கு S.P.
Elisabethenian Te8 Fax 06/27209
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நீரில்லை-நீர்த்தாங்கிஅமையுமா?
(திருமலை நிருபர்) ல நகர எல்லைக்குட் ச் சேர்ந்த குடியிருப் கூட நீரின்றி சிரமப்படு நடம் தண்ணீரில்லாக் JAG BOTij, SEIT GOT GOLIGöOT 9,6
ஏந்திய வண்ணம் ய நோக்கி ஊர்வலம்
ன் நிலைபற்றி முரசு வடிகாற் சபையின்
mių dainiai
ல மாவட்டத்தின் 1999ம் |ளர் இடாப்பு மீளாய்வு ாடக்கம் ஆரம்பிக்கப்
ா ஊடாக இதற்கெனப் விநியோகிக்கும் வேலை ளன. இது சம்பந்தமாக உதவிப் பதிவலுவலர் கம் பொதுமக்களுக்கு உரிய படிவங்களைப் தெளிவாகப் பதிந்து ர்க்கப்பட்டுள்ளமையை
வடக்கு கிழக்கு மாகாண பிரதிப் பொது முகாமையாளர் திருஇநாகராஜேஸ்வரனுடன் தொடர்பு கொண்டபோது, யொன்று மேட்டு நிலத்தில் அமைப்பதன் மூலமே இப்பிரச்சனையைத் தீர்க்கலாம்.
ஏழு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதேசச் செயலாளரால் இடமும் வழங்கப்பட்டிருக்கிறது. பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இவ் வருடத்துள் நீர்த்தாங்கி அமைக்கப்பட்டு விடும் எனத் தெரிவித்தார்.
உடனடி நிவாரணம் பற்றிக் குறிப்பிடுகை யில் "தற்காலிக நடைமுறைகள் சிலவற்றைக் கையாண்டு அம்மக்களது சிரமங்களைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
ஏற்கனவே இருந்த நிலைகளுக்கேற்ப விட்டம் குறைந்த குழாய்களே பதிக்கப்பட் டுள்ளன. கோடை காலங்களில் நிலத்தைக் குளிர்மைப்படுத்த மரங்களுக்குதண்ணீரூற்ற என்று உவர்மலை தாழ்ந்த பகுதிகளிலிருக்கும் மக்கள் கூடுதல் நேரம் குழாய்களைத் திறந்து வைத்திருப்பதனால் மேட்டு நிலப் பகுதி மக்களுக்கு அழுத்தக்குறைவு காரணமாக
குழாய்களின் விட்டம் போதாமை, கூடுதல் கேள்வி என்பவையும் காரணிகளாக இருப்ப தனாலேயே கோடை காலங்களில் சிரமங்கள் ஏற்படுகின்றன. எனினும் நீர்த்தாங்கி வேலை
பயிற்சி ஆசிரியர்கள் சிரமதானம் (pätoffft Buff) ங்கையில் முன்னணி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் ஒன்றாக விளங் ம் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் இதற்கென : 醬 உறவுகளை மேம்படுத்தவும் சமூகங்களி டையே புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய விதமாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஓர் அங்கமாக கடந்த 04,050 ஆம் திகதிகளில் இக்கலாசாலையின் பிரதி 1凯* ஏஆதம் லெப்பை தலைமையில் 70 பேரடங்கிய ஆசிரியர்கள் குழுவொன்று பொத்துவில்-சின்ன உல்லை அல்-அக்ஸா வித்தியாலயத்தில் சிரமதான வைபவம் ஒன்றை நடத்தியது.
இப்ப்ாட்சாலையில் நூற்றுக்கும் மேற்
"நீர்த்தாங்கி
பட்ட தளபாடங்கள் திருத்தப்பட்டதுடன் வகுப்பறை ஒன்றுக்கு புதிதாக தளம் போடப்பட்டது. அத்துடன் மண்ணரிப் பைத் தடுக்கும் வகையில் சுமார் 50 ட்ரக்டர் மண், களி, புல் கற்றைகள் கொண்டு அழகிய முறையில் பாடசாலை அலங்கரிக்கப்பட்டது.
அத்துடன் பாடசாலை வகுப்பறை களை இனம் காணும் பலகைகள் போடப்
பட்டதுடன், மிகப்பெரிய பாடசாலை முந்ததும் இ: பெயர்ப்பலகையும் செய்து வைக்கப்பட்டது
தானாக மறைந்துவிடும் மேலும் பாடசாலையைச் சுற்றி Filmstuli என்றும் கூறினார் தென்னங்கன்றுகள் நடப்பட்டன. இச் Igore6ðuleb வேலைகள் துரிதப்படுத் சிரமதான வைபவத்திற்கு பொத்துவில்
ானமும் தொழில்நட்பமும்
விஞ்ஞானம்
(5uomi faliyöleri
மிட்ட தபாலுறையுடன் விண்ணப்பிக்கவும்
Covington Road, Batticaloa.
தப்பட்டு உவர்மலை மக்கள் வாழ்த்தும்போது முரசும்
இணைந்து வாழ்த்தும்
பிரதேச சபை மற்றும் பொது மக்கள்
ட்ரக்டர்களை வழங்கித் தம் ஆதரவைத்
தெரிவித்தனர்.
பேச, வாசிக்க பயிற்சியை ள் ஆங்கில பாடநெறி
IP PROGRAMME
கதி : 15.07.1999
டணம்மட்டும் அறவிடப்படும் முற்றிலும் இலவசம் பவிலாசம் எழுதப்பட்ட ரூபா ா கடிதவுறையை அனுப்பி |ல்லது 077-802849 எனும் ன் தொடர்பு கொள்ளவும்.
X- 1 19,
dy. 4, O77-801.245
வி இதழ் 6 மாதங்களுக்கு வழங்கப்படும்.
GO LOGalla GloijLIGNEN
)4, 07, 99ഖഞ] ல் சனி வரை)
laus 05 ற்கு அருகில்) 18 மணிவரை
இருந்து. இல் இருந்து
9 Chtஇல் இருந்து ள் 10 Chtஇல் இருந்து
Chtஇல் இருந்து ககள் 100htஇல் இருந்து.
இல் இருந்து ருந்து
மிக மலிவு விலையில்
ங்க நகைகளும் ஆனந்த திருநாளே மாதங்களில் வெளிவந்த
Gregör Garofr Gessarının GAS) Jurnir, ளூம், மனம் விரும்புதே வகைகளும, Φ Ο ΠΟΠ 607 றஸ் சாறிகளும் மற்றும் ரற்ற பட்டுவேட்டி, கூறை
வகைகளும் மற்றும் Godfa), J. Ta)Glda)GAJITib ஞ்சாபி வகைகளும் மிக கிட விரைந்து வருவீர்!
extiles & Jewellery
e-9, 405 Basel.
Mobile:-079/35622 76
Ur
(Nsaco)
Typ STA
கள் தினமுரசின் தி
அனுசரணையுடன் 人
岔 2 in
இசைநிகழ்ச்சி
அறிவிப்பாளர் சீதாராமன்-இக்பால் ஜெகனுடன் வழங்கும்
ܩ ܝ 7ܣܛܘܢ., 2 (AN 44°3AAAAA} 駙蠍啞 莎吵 .لېږي திரையிசை ಕೆಕಡ್ಲೆಕೆಕೆ)
நிகழ்ச்சி அமைப்பு:V.M. சந்திரசேகர் பிரபல பாடகர்களுடன் உங்கள் அபிமான தொலைக்காட்சி, ၈(၄)၈rfraင်္ဂါ அறிவிப்பாளர்கள் ஒரே மேடையில் "
புகைப்படம் பிடிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்படும். SLS T T S TS T S SLLLS காலம்:27.06.1999 - நேரம் 3.30pm/6.30 pm இடம்: பண்டாரவளை நகர மண்டபம்
| | 12.55L: 100/- 150/- 200/-
நிகழ்ச்சி முடிவில் அபிமான அறிவிப்பாளர்களுடன்
KECIL
chair
ealdson outson only Open on Every Sunday Bam to 8pm
0S AA S JASAS SJSSJST e MT S STT0S அ, ஆல்பத்திரிவிதிகளுபோவில தெஹிவல Te:07-201727 வ07ருககான
Opposite Buddagosha Vidyalaya)
agadha ondara North, Hokandara, Tell: 561367
estate, Aurugiriya Road Not
Near the telecommunication Exchange Hokandara)
Gissie Glassium தேவேந்திரராஜா-1990623
திருக்கோவில் தேவேந்திர ராஜா- பற் வப்புதல்வி பிலீஸியா தனது மூன் றாவது பிறந்தரினத்தை இல்லத் தில் OLIT. G.GTLI டினார். இவரை அன்பு அப்பா அம்மா, அம்மம்மா, அப்பம்மா, சித் மார், சித்தப்பாமார், அண்ணாமார் அக்காமர், தம்பிமார், தங்கை, மாமா மார், மாமிமார், மச்சாள்மார், அத்தான் மார் மற்றும் உற்றார் உறவினர் பல் கலையும் கற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
ూ.27-ya 03, 1999

Page 5
செம்மணிப் புதைகுழிப் பகுதியில் தோண்டல் தாக வெளியாகியுள்ளன.
இந்த பரபரப்புகளுக்கு இடையே அதிர்ச்சி sTLDITSET LIGJ plot 60Lost Sligën GNULLGët GT60T,
செம்மணி பகுதியில் மனிதப் புதைகுழி HAಣ್ಣೇ ராஜபக்ஷ கூறிய பின்னர் பதினொரு மாதங்கள் சென்றுவிட்டன.
புதைகுழியை தோண்ட்ாது இழுத் தடிக்க அரசாங்கம் பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
புதைகுழிகள் அங்கிருப்பது உண்மை என்பதை அரசு :: சய்ததால்தான் இழுத்தடிப்பு நடந்தது. இல்லையானால் உடனடியாக தோண்டிக்காட்டி நற்பெயரை gLDLIT தான் அநியாயமாக புகார்கள் கூறப்படுகின் றன. எம் ஆட்சியில் மனித உரிமை மீறல்
என்ற பேச்சுக்கே இடமில்லை' என்று உலகுக்கு தக்க சந்தர்ப்பமாக பயன்படுத்தியிருப்பர்.
ராஜபக்ஷ கூறியது பொய்யாக இருந் திருந்தால், ய்ாழ் குடாநாட்டில் கைதர் காணாமல் போன அறுநூறுக்கு மேற்பட் டோர் பற்றிய புகார்கள்க்ட் ப்ொய் என்று மிகச் சுலபமாக தூக்கியெறியப்பட்டிருக்கும். அதனைத்தான் அரசும் விரும்பியது. காணாமல் போனோர் பற்றிய சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கையை இலங்கை அரசு குறைகூறியபோதே யாழ் குடா :: அவலத்தை மறைக்க அரசும் ஆவலாக இருக்கிறது என்பது
(BUGOTLDITGO g.
காணாமல் போனோர் பற்றி ஆராய கமிஷன் நியமிப்பதாக ಆಳ್ವ தம்மிடம் 蠶 கூறியதாக கூட்டணி, ஈ.பி.டி.பி. ஆகிய கட்சிகள் தெரிவித்திருந்தன. அவ் வாறு கூறியே இரண்டு வருடங்களா
LLGOT,
காணாமல் போனதாக கூறப்படுவோர் புலிகளுடன் போய்ச் சேர்ந்துவிட்டனர் என் முன்பாகவே படை உயரதிகா ஒருவர் தமிழ்க் கட்சிகளுக்கு விளக்கமளித்
STIT,
ராஜபக்ஷ மட்டும் கடைசி ಟ್ವಿಟ್ಲಿ உண்மைகள்ை கூறியிருக்காதுவிட்டால், செம்மணி விவகாரம் வெளியே தெரிந்திருக்
5 Tg5.
UITL) (9)LITEITL (), 6) 65 m GOTTLD6) (GUIT GEGOTT பற்றி அரசு அக்கறைப்பட்டி ருக்கப் போவதில்லை. படிப்படியாக மறக்கப்
பட்ட விஷயமாக
தரிவித்த
ராஜப்க்ஷ நீதிமன்றத்தில் தகவல்களை அறிந்து அரசு வேதனைப்பட ல்லை. உண்மையைக் கூறியதற்காக அவர் மீது வெஞ்சினம் கொண்டது. அவரைப் பொய்யராக சித்தரிக்கவே முற்பட்டது.
ன விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் ஜெயராஜ்பெர்னாண்டேபுள்ளே பாராளுமன்ற உரையில், "மரண தண்டனைக் கைதி கூறுவதையெல்லாம் உண்மையான தாக எடுத்துக் கொள்ள முடியாது" என்று
6TTT. சிறையில் வைத்து ராஜபக்ஷவை மிரட்டி வாக்குமூலம் ப்ொய்' என்று எழுதி G)JT1596)JLD (SPLUIDEF| ISL/59595).
ந்த பாரதூரமான ့်ဖြိုးမှီ Glouss (u தெ திணறிப்போனது முன் னுக்குப்பின் முரணாக தகவல்கள் கூறப் பட்டன. இந்த விடயத்தில் அரசுக்கு தொடர்பு இல்லையானால், ராஜபக்ஷவை மிரட்டி கையெழுத்து பெற முனைந்த சிறைக்காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டி ருக்க வேண்டும்.
ஆனால், விசாரணை நடத்தப்படும் என்று நீதியமைச்சர் வழக்கம்போல அ வித்ததோடு சரி. அதன் பின்னர் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
d செம்மணி புதைகுழிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான நடமாட்ட்ங் களும், வாகனங்களின் இரைச்சல்களும் இரவு நேரங்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது என்று பல புகார்கள் கூறப்பட்டன. இரவோடு இரவாக குழிகளைத்
தோண்டி உடல்களை எரிப்பதற்குஅடையாள
இருக்கின்றன என்று கூறியவையோ?
ూ 27-90) 03.1999
அரச பத்திரிகையான டெயிலி நியூஸ்செம்மணி புதைகுழிபற்றி வெளியிட்ட கருத்து என்ன தெரியுமோ? அங்கு மனித எலும்புகள் இல்லை. எலியின் எலும்புக் கூடுதான் கிடக்கிறது என்று எழுதியிருந்தது. இது முதல்நாள் குழி தோண்டப்பட்ட பின் னர் வெளியிட்ட செய்தி மறுநாள் இரண்டு எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டன. ஒருவேளை தமிழர்களை புலிகள் என்றும் புலிகளோடு சேராதவர்களை எலிகள் என்றும் இரண் டாக கருதித்தான், செம்மணியில் எலிகளது எலும்புக்கூடுகள்தான்
பாம்பின் தலைகளும் எலிகளது எலும்புகளும் செம்மணி யில் கண்டெடுக்கப்பட்டதாக முன்பக்கத்தில் தடித்த எழுத்தில் தலைப்பு வெளியிட்ட இன்னொரு நடுநிலை பத்திரிகை ஐலண்ட் கைகள் தென்னிலங்கையில் புதைகுழிகள் தோண்டப்படும்போது மனித உரிமைக்காக விட்ட கண்ணீர் கடலைவிட அதிகம் என்பதும் யாமறிந்ததே செம்மணிப் பகுதியில் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட சங்கதியால் தமிழ்க் கட்சிகள் பாடுதான் தர்மசங்கடம் யாழ் குடாநாட்டில் எதிர்ப்பலை எழுந்துவிட்டது காணாமல்போன அறுநூறுக்கு மேற்பட் டோர் கொலையாகினர் என்ற உண்மையை மன்னிப்புச் சபை கண்ட றிந்து சொன்னதுசுட காதில் விழாததுமாதிரி தேடிப்பிடித்து தருமாறு கோரிக்கை விட்டுக் கொண்டிருந்தவை இனி மறைக்க முடியாதல்லோ? வன்னியில் ரெண்டு எழுத்தாரின் பயிற்சியால் வயதான
மாக புகைமூட்டமும் அப்பகுதியில் தெரிகிறது என்றும் கூறப்பட்டது.
இந்த விடயத்தில் நியாயமாக நடந்து கொள்ள அரசு விரும்பியிருந்தால், உடனடியாக சில விசாரணையாளர்களை அனுப்பி ஆராய்ந் திருக்கலாம்.
குழிகள் தோண்டப்பட்டிருந்தாலோ, எரி பூட்டப்ப்ட்டிருந்தாலோ காணப்படக்கூடிய ஆடை யாளங்களை கடும் மழை அழித் விடும். அதற்கு முன்னர் செம்ம்ணி புதைகு
9FT J 6060EXT9560) GMT STGÖTMILD கோரப்பட்டது.அக்கோரிக்கையும் கவனத்தில் Gla. Ti situut slijбра).
இத்தகைய பின்னணியில்தான் தற் போதைய புதைகுழிதோண்டலை அவதானிக்க வேண்டும். ಙ್ படைகளும் ஆரம்பம் முதலே தைகுழி விவகாரத்தில் நம்பகமற்ற முறை ல்தான் நடந்து வருகின்றன. மூடிமறைப்ப தில்தான் அதிக ஆர்வம் காட்டியுமுள்ளன.
முதலில் நீதி: அருள்சாகரனை
நியமித்தனர். இவர் அரசுக்கு தோதாக விசா ரணைகளை நடத்தக்கூடியவர் என்று புலிகள் உஷாராகினர். அவர் பற்றிய விப்ரங்களை திரட்டத்தொடங்கினர் என்று தகவல் அதனை
அருள் சாதரனும் அறிந்துதானோ என்னவோ
நாட்டைவிட்
வேறு வழியின்றியே தற்போது மன்னார் திபதி நியமிக்கப்பட்டதாக தெரிகிறது.
மன்னரர் நீதிபதி இளஞ்செழியன் பற்றி நல்ல அபிப்பிராயங்களே உள்ளன. துணிச்சலாக செயற்படக்கூடியவர் என்று பெயர்
: 16ம் நம் திகதிகளில் புதைகுழி தோண்டப்பட்டது. இரண்டு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
ராஜபக்ஷ பொய் கூறவில்லை. அவர் காட்டும் இடமெல்லாம் தோண்டத் தோண்ட 6) LDL59.059 GTLLUTT505LD 6T6TUgLD, 臀 ಙ್ தப் : முடிக்கப்பட்டுள்ளது என்பதும் உறுதி TGILOT GTGOT,
னால் புதைகுழி தோண்டப்பட்டது பற் றிய செய்திப் பரபரப்புக்கிடையே அமுங்கிப் போன ஒரு விஷயம் இருக்கிறது. மிக முக்கிய விஷயம் அது
அதுதான் மண் ஆய்வு அறிக்கை செம் மணிப் புதைகுழி தோண்டலை இழுத்தடிக்க
மண் ஆய்வுக்கு என்று சில மாதங்கள் அரசு இழுத்தடிப்புக்காக செய்த ஆய்வு அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது. செம்மணியில் மண் அமைப்பு குழப்பப்பட் டுள்ளது என்பதையும், அங்கு வேண்டுமென்றே பழைய தகரங்கள், பாம்பு எலி போன்றவை புதைக்கப்பட்டுள்ளன என்பதையும்மண் ஆய்வு அறிக்கை காட்டிக் கொடுத்துவிட்டது.
புதைகுழிகளை கிளறி மனித எலும்புக் கூடுகளை அகற்றிவிட்டு அதற்குள் தகரங் களையும், எலி, பாம்பு போன்றவற்றையும் போட்டு முடியிருக்கலாம்.
இந்த மண் ஆய்வு அறிக்கைக்கு பின்னர் தான் சர்வதேச மன்னிப்புச் சபை அழைக்க அரசு முடிவு செய்திருக்கலாம்.
சர்வதேச பார்வையாளர்களுக்கு முன்பாக குழிகள் தோண்டப்பட்டன என்று செய்திகள் வந்தால், தடயங்கள் முன்கூட்டியே அகற்றப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழாது என்று : கணக்குப் போட்டிருக் G56) TLD
ஏனெனில் செம்மணி புதைகுழி விசா ரணைகளை முதலில் ஆரம்பிக்கும்போது சர்வ தேச பார்வையாளர்களை அழைக்க அரசு
ಕ್ಲಿಷ್ಡಿ பின்னர் திடீரென்று அழைப்பு
3,35ÜLJÜL SEGI.
ஆனால் இங்கும் முக்கியமான ஒன்ை மறைத்துவிட்டனர். செம்மணிப் புதைகு தோண்டப்படும்போது சர்வதேச நிபுணர்கள் உதவி பெறப்பட வேண்டும் என்றுதான் மனித உரிமை அமைப்புக்கள் முன்னர் கோரியிருந்தன.
அதாவது, புதைகுழிகளில் இருந்த தடயங் கள் அகற்றப்பட்டுவிட்டனவா என்று கண்டறிய வும், சேதம் இன்றி மீட்பு பணியில் ஈடுபடக் கூடியவர்களுமான நிபுணர்கள்தேவை என்றே
இதே பத்திரி
98ğlıq dissellü
ஆட்களும் இளமை திரும்பியது மாதிரி உடல் நிலை ஒத்துக் கொள்ளா கொடுக்க மறுத்தனராம் அவருக்கு வந் ஒருபிடி பிடித்துப்போட்டாராம் அதன்
ülub
ரெண்டு எழுத்து ஆலே காரம்தான் அதிகாரத் தரப்பாருக்கு ெ இந்த நேரம் பார்த்து புதைகு LJa TUjjög TsastoTa.
யாழ் செல்லும் பயண விவ நடக்குதாம் ஒரே நாளில் பயண ஏற்பா உண்டாம் கடும் விதி காசில்லாத ஆட் 20 ஆயிரம் கொடுத்து அவசரமாகப்
யாழ் குடாநாட்டில் நடப்பது அரச அதிபரிடம் வெகுஜனப் பிரதிநிதி அந்தப் பிரதிநிதிக்கு அரச அதிபர் நே மேலும் கூறுகையில் "சீருடையினர் செ பணி என்றும் சொன்னாராம்
அவசரகாலச் சட்டத்தை க டாக்டர்களை மிரட்ட முடியுமோ? டாக் தால் பென்சன் டாக்டர்களை வே
கோரப்பட்டது.
ஆனால்,
ற்போ பார்வையாளர்களே தவி பட்டுள்ளதா? தடயங்கள்
என்று ஆராயும் நிபுண தோண்டலுக்கு உதவுப
'gifts Gigi Suor பிரதிநிதிகள் வருகை ಇಂಕ್ಜೆ ல் மேற்படி GIGA
FTGIGg,9 BILIGTIT மணிப்பகுதியில் மண் தடயங்களை அகற்ற நட 3, it 燃 956). 2.6).
TOT UITT E. 9560) GITT 9
புதைகுழி உள்ள ப பட்டுள்ளது என்று உள்ளு கொடுத்த அறிக்கை
கொடுக்கப்படவில்லை. அமுக்கப்பட்டுள்ளது. கார்த்தில்
ராஜபக்ஷ அடைய ழியில்கூட மண் கிளற ன் அருகே இருந்த கு எலி போன்றவை புதைக் மண் தோண்டப்பட்ட கூட எலிகளும், பாம்பு தோண்டப்பட்டன என்று தற்கும் அவை புதைக்கப் ஆனால் கிட்டத்தட் LOTS GlgúbLOGALSA. L. கிடையாது. அப்படியிரு எலிகளையும் அங்கு கெ GJITULLSIAjon), GT GUTCou எல்ல என்பதும், ஆகே திருப்பல் என்பதும் அம்ப செம்மணிப்பகுதியில் ருந்து அகற்றப்பட்டதா 60LEST5 UTEU866 எனவே, செம்ம உடல்களில் ஒரு பகுதி அ என்ற சந்தேகம் வலுத்து முழுவதையும அகற LDITLLTT5 GT, GTGOUSITO) அகற்றப்படாமல் விட்டுை ஆராயவேண்டும்.
குறைந்தது நூறு உட GAV LA 60959595 ULILL-g5T3 றன. ஆனால் அவற்றில் பவை எத்தனை என்பை கண்டெடுக்கப்படும் றிய செய்திகளால், அதன்
GTIGST
விவகா ருக்கப்ே
GITUID
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மறைக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பற்றிய உண்
து வந்திருப்பவர்கள் மைகளை முடிவிடலாம் என்றம் திட்டம்போட்டி
புதைகுழிதோண்டப் ருக்கலாம்.
அழிக்கப்ப்ட்டுள்ளதா? அதுமட்டுமன்றி யாழ்ப்பாண குடாநாட்டில் ார்க்ளல்ல. புதைகுழி மேலும் பல மனிதப் புதைகுழிகள் இருப்பதாக பர்களும் அல்ல. ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
கள் வருகை, சர்வதேச என்று வெளியான பிரதான வேறுபாடு பிட்டது. ளை அழைத்து செம் ஆய்வு செய்திருந்தால்,
ராஜபக்ஷ அவ்வாறு கூறி ஒருவாரமாகி விட்டது. அதுபற்றி அரசோ, பாதுகாப்புத் தரப்போ, பொலிசாரோ அலட்டிக் கொள்ளவே
606).
நீதிபதி இனஞ்செழியனும் ராஜபக்ஷ
as L60) கள் பற்றிய விபரங்களை
புதைகு D
ந்த அவசர தோண்டல் அறிந்து, குறிப்பிட்ட பகுதிகளில் பாதுகாப்பு மும் அறிந்திருக்கும். ಙ್ಲ್ಲಿ உத்தரவிடவில்லை. செம்மணி வையிட மட்டும் சர்வ மட்டும் நின்று கொண்டார். ழைத்துள்ளது அரசு @
பகந்தைபுதைகுழியை நேரில் சென் பார்வையிட்டுதோண்டவைத்தவர் சந்திரிக்கா
ஆனால் செம்மணி புதைகுழி பற்றிய தக GAJ GVG GMT 2. GOOTGOLDULJINTGOT DIGOT 60T (UGLIO 2260TIT
குதியில் மண் குழப்பப் நர்மண்ணியல் நிபுணர் க்கு முக்கியத்துவம்
மெல்ல சந்தடி சாக்கில் னால் புதைகுழி விவ யமே இதுதான். 1ளம் காட்டிய புதை : இவற் ழிகளில்தான் பாம்பு, கபட்டிருந்தன. தை கண்டுபிடித்தால் ளும் புதைக்கத்தான் நினைக்க வைப்ப பட்டிருக்கலாம். - IBTG) 609 61 (DLSITA) க்கள் நடமாட்டமே க்க பாம்புகளையும், 1ண்டுபோய் புதைக்க L6095,956 TB GT LD50 திட்டமிட்ட திசை லமாகியிருக்கிறது.
உடல்கள் குழிகளில் க தனக்கும் தகவல் பும் கூறியிருக்கிறார். யில் புதைக்கப்பட்ட கற்றப்பட்டிருக்கலாம்
TGTS). றினால் யாரும் நம்ப ஒரு பகுதி மட்டும் 15LJULLET?61010)
ல்களாவது செம்மணி தகவல்கள் கூறுகின் தற்போது மீதமிருப் த கேள்விக் குறி எலும்புக்கூடுகள் பற் D GOTOSIL GALuflu 6M 6N6)
DIUS 5Š 5TUDIJ கம்பீரமாக நடந்து திரியினமாம். று வயோதிபர் ஒருவருக்கு பயிற்சி
த கோபத்தில் ரெண்டு எழுத்தாரை பின்னர் அவருக்கும் உடற்பயிற்சிகள்
ாசகர் சீமைக்குப் போன விவ பரும் தலையிடியாக இருக்கிறதாம் ரமும் வெளியே வருவதும் அவரது பாகிறது என்று நினைக்கினமாம். காரத்தில் ஏகப்பட்ட சம்பாத்தியம் டு தேவையா? அதற்கும் தரகர்கள் ளை மட்டும்தான் கஷ்டப்படுத்தும் போனவையும் இருக்கினம்
ன்ன சிவில் நிர்வாகமா? என்று ஒருவர் கேட்டாராம் சந்திரமான ரடியாகக் கூறிய பதில் இல்லை" ால்வதைச் செய்வதுதான் எங்கள்
ாட்டி தமிழ்ச்சனத்தை மிரட்டலாம் டர்கள் வேலைக்குத் திரும்ப மறுத் லைக்கு அழைக்க உள்ளதாகக்
O
ܐ ܠ . TIDENTIT
""
**影 .7 .ܓ
பதியோ, அவரது செயலகமோ எவ்வித செய்தி யையும்தமிழ்மக்களுக்கு கூறவில்லை. வருத்தம் தெரிவிக்கவில்லை. அதுமட்டுமன்றி ராஜபக்ஷ கூறிய ஏனைய புதைகுழி விபரங்களை ஆராய்
T **
11 ܡ
மாறு உத்தரவிடவும் இல்லை.
யாழ் குடாநாட்டில் அறுநூறுக்கு மேற்பட் டோர் காணாமல் போயுள்ளனர். அத்தனை பேரும் சித்திரவதையின் பின்னர் கொல்லப்பட்ட னர் என்று சர்வதேச மன்னிப்புச் சபையும் கூறிவிட்டது.
அறுநூறு உடல்களையும் செம்மணியில் LIGO #? முடியாது குடாநாடெங்கும் லவேறு பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம். அவற்றில் அரியாலை, கொட்ட்டி பகுதி களில் உள்ள புதைகுழிகள் பாரியவை என்று கூறப்படுகிறது.
அவற்றை காண்பிக்கத் தயார் என்று ராஜபக்ஷ Lu garfloślu"LITT. எனவே குறிப்பிட்ட புதைகுழிகள் இனம் காணப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படா விட்டால், அங்கும் தடயங்கள் மறைக்கப்படலாம். ராஜபக்ஷமட்டுமன்றி கிருஷாந்தி கொலை வழக்கின் ஏனைய குற்றவாளிகளும்தாம் அறிந்த கொலை பாதகச் செயல்களைகூற முன்வந் $|6||6||60|[[.
அவ்வாறிருந்தும் அவர்களிடம் விசாரணை நடத்த அரசு முன்வரவில்லை.
தென்னிலங்கையில் ஜே.வி.பி. காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்களை தேடித் துருவித்துருவிவிசாரித்தனர். ஆயிரத்தெட்டு
சாரணைக்கமிஷன் நியமித்தனர்.
ஆனால் யாழ் குடாநாட்டில் புதைகுழி களை காட்டுவதற்கு ஆள் இருக்கிறார் நடந்த sin. Du Guff g5 LIITTITUL DIGTGTGOTT. சாரணைக்கு உத்தரவிட அரசு தயங்குகிறது. யாழ் குடாநாட்டு படுகொலைகள் தொடர் பாக ராஜபக்ஷ சில அதிகாரிகளின் பெயர்களை கூறியுள்ளார்.
தலைநகரில்
"உலகிலுள்ள
எப்போது?
ஆம்புகளும்
தூங்கும்போது!"
சர்வதேச மன்னிப்புச் சபை போன் வற்றை ಘ್ವಿ சில அ காரிகள்மீது விசாரணைகள் நடத்தப்படலாம். ஆனால் உறுதியான ಙ್ಗಕಿಹಾಕಿ எடுக்கப்படும் என்று அர்த்தமில்லை.
UITGN) GJITGÁlváló) 95LDI LOTTES 600 GTT Vol.095 TT 80T LST6985
哑L蹄岛岛? G ಸ್ಲೀ 9. GAUNT 8560) GITT 60895 FUSGUTS, அரசின் துணிச்சலான ರಾ? உரிமைகள் மீதான அக்கறை என்றெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டது.
பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அநுருத் ரத்வத்தைபத்திரிகையாளர் மாநாடு 蠶 தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதியளித்தார்.
தாரபூர்வமாக கைதான அத்தனை படையினரும்பின்னர் காதும் காதும் வைத் தது போல விடுதலையாகினர்.
அதேவேளை ஐ.தே.கட்சி ஆட்சிக் காலத்தில் சிங்கள இளைஞர்களை கொன்று வித்ததாக கூறப்பட்ட படை மற்றும் 燃 ஸ் அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் எதனையும் காட்ட súlögma).
தற்கிடையே சில தமிழ்க் கட்சிகள் படையினர்தான் மோசம், அரசுக்கு இவற்றில் தொடர்பில்லை என்பதுபோல சித்தரிக்க முனைகின்றன.
அரசை ஆதரிக்கும் தம் நிலைப் பாட்டுக்கு செம்மணி புதைகுழி விவகாரம் ஏற்படுத்தியுள்ள நெருக்கடியில் இருந்து தப்பிக்கொள்ள, படைமீது மட்டும் பழியை போட்டு அரசை காப்பாற்ற முயற்சிக்கி றார்கள்.
ஆனால், செம்மணி விவகாரத்திலும் 6T60)6OTL விவகாரங்களிலும் அர சின் மெத்தனப்போக்கு வெகு துல்லியமாக வெளிப்பட்டுவிட்டது.
செம்மணி புதைகுழி விவகாரம் உட்பட யாழ் குடாநாட்டில் உள்ள புதைகுழிகள்
Šu GalgETIT GOD GROOTG5 6D 6MT அரசிடம் கோரிக்கை விடுவது அர்த்த LDDIDS,
சர்வதேச சமூகத்தை நோக்கியும், சர்வ தேச மன்னிப்புச் சபை போன்றவற்றிடமும் உண்மைகளை எடுத்துக் கூறுவதற்குதமிழ்க் கட்சிகள் துணியுமா? அதற்கு துணியாம்ல் அம்மையாருக்கு கடிதம், அம்மையாருடன் சந்திப்பு அம்மையார் உத்தரவாதம் என்ற பல்லவிகளையே பாடிக் கொண்டிருக்கப் போகிறார்களா?
ரனகோஷ 04 நடவடிக்கை தன் இலக்கை எட்டாது முடிந்துள்ளது. s தல்தீவுவரை கைப்பற்றியதாக கூறியபோதும் பாப்பா மோட்டையில்தான் முன்னரங்க நிலைகள் உள்ளன. விடத்தல்தீவில் புலிகளது நடமாட்டமும் காணப்படுகிறது.
பாப்பா மோட்டையில் இருந்து பெரிய மடுவரை தரைத் தொடுப்பு ஏற்படுத்தும் முயற்சியும் இதுவரை கைகூடவில்லை.
இதற்கிடையே 1.06.99 அன்று மாங்குளம் முன்னரங்க முனையில் திடீர் தாக்குதல் ஒன்றைபுலிகள் நடத்தியுள்ளனர். ல் நான்கு படையினர் பலியாகினர் புலிகள் தரப்பில் எவ்வித இழப்பும் அறி sólásúLILGólsüSOS).
முன்னரங்க நிலைகளை நோக்கி மோட்டார் ஷெல்கள் முதலில் ஏவப்பட்டன. சரமாரியான ஷெல்விச்சை அடுத்து முன்னரங்க பகுதியை நெருங்கிய புலியணி ஒன்று குறும்தூர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தின.
ரணகோஷ நடவடிக்கை மூலம் படை 0e க்குள் தாக்குதல் நடத்தும் பொறுப்பு விசேஷ அணியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ಆಕ್ಟಿ எல்லைக்குபின்னர் ரணகோஷ படையினரை தடுத்து நிறுத்துவது, ஊடு ருவி தொடர் தாக்குதலை நடத்துவது ஆகிய பொறுப்புக்கள் விசேஷ அணியிடம் கொடுக்கப்பட்டுள்ளன. O
கூறப்பட்டது. அதைக் கேள்விப்பட்ட நண்பர் ஒருவர் பதறிப்போனார். இது என்ன இழவப்பா வயதான காலத்திலை அவை எப்படி ஒப்ப ரேஷன் செய்வினம் கை நடுங்கிப் போட்டா கதை காலியல்லோ? என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டார் நியாயம்தான்!
ர்ப்பாட்டப் பேரணி நடத்தப்போவதாக மலையக தனித்துவக் கட்சி நினைக்கவே இல்லையாம் கம்மா ஒரு மிரட்டல் விடுப்பதுதான் திட்டமாம் அதிகாரத்தரப்பையும் பகைக்கக் கூடாது தன் மதிப்பையும் காட்ட வேண்டும் என்பதுதான் தனித்துவத் தலைவரது ஆசை நடவடிக்கை எடுப்போம் என்று உத்தரவாதம் தந்துவிட்டனர் என்று கூறியதுகூட சமாளிப்புக்கேஷன்தான் அப்படி எந்த நடவடிக்கையும் எவர்மீதும் எடுக்கப்படவேயில்லையாம்
கிழக்கின் தனித்துவ தலைவருக்கும் தென்னிலங்கை அமைச்சருக்கும் இடையிலான பலப் பரீட்சையின் வெளிப்பாடுதான் தனித்துவத் தலைவருக்கு எதிரான கறுப்புக்கொடி அவரது மாகாணத் திலேயே எதிர்ப்பு நடத்திக் காட்டி தன் பலத்தை நிரூபித்தாராம்
கவியரசு கண்ணதாசனின் பொன்மொழி இந்த வாரம்
எல்லோருமே யோக்கியர்கள்தான்!
S

Page 6
தளம்மீது தாக்
விடுதலைப் புலிகள் இயக்கத்தால்
ரயோகித்தல்
முதன் முதலில் தாக்கப்பட்ட இராணுவ
தளம் ஆனையிறவுத் தளம்தான். 2. தரையிறக்கப் பலமுகாம்களை கொண்டதே ஒரு ரு தற்காப்புப் போ இராணுவ தளம் என்று அழைக்கப்படுகிறது. BESITGITT STTSN).
இந்த இரண்டு ே fisi (1595 (950 GTOOT OLD ||
GTGGTGGA விமான
புலிகள் அதற்கு முன்னர் பல ಘ್ವಿ முகாம்களை தாக்கியுள்ளனர். இராணுவ தளம்மீது தாக்குதல் தொடுத்ததில்லை.
வடபகுதியின் பெருநிலப்பரப்பையா டாநாட்டுடன் இணைக்கும் தரைப்பகு ல் ஆனையிறவு தளம் அமைந்துள்ளது.
வடபகுதியில் பல இராணுவ முகாம்கள் தாக்கப்பட்ட பின்னரும் ஆனையிறவு தளம் தனித்து நின்றது.
புலிகள் இத் தளத்தின்மீது தாக்குதல் நடத்தப்போவதாக படையினருக்கும் செய்தி எட்டவே செய்தது.
ஆனாலும் புலிகளால் தளத்தை கைப் பற்றுவது கஷ்டமான காரியம் என்று படைத் தரப்பு கருதியிருந்தது.
படைத்தரப்பு அவ்வாறு எண்ணுவதற்கு ஆனையிறவு பூகோள அமைப்பும் முக்கிய காரணமாகும்.
லிகளது காவலரண்கள் இருந்தன. | 9560L (p85NT (UP85 (95 (P6OTUIT 95 GELDETIT 200300 LSLLÍ விடுதிக்கு ன்னால் சுமார் 50-600 மீட்டர் தூரத்திலும் லிகளின் காவலரண்கள் இருந்தன.
காவலரண்களில் இருந்து புலிகள் முகாமை நருங்கமுடியாதளவுக்கு E. பகுதி A) வெடிகள் படையினரால் புதைத்து வக்கப்பட்டிருந்தன.
மோட்டார்கள், ஆட்டிலறிகள், பீரங்கிகள், வசவாகனங்கள் என்பனவும் நவீனரக ஆயுதங்
الاطلاع
திர்ப்பு துப்பாக்கி ழிவகைகள் செய்யப் அப்போது விமான Gallas GM LLN
ர்ப்பு துப்பாக்கிகை தாக விமான எதிர்ப்புப் யளிக்கப்பட்டது.
யாழ் குடாநாட்
தளத்தின் பெரும்பகுதி உப்புநீரேரியால் அரண் செய்யப்பட்டுக்கிடக்கிறது. தளத்தை சூழபெரும் வெளிப்பிரதேசம் இருக்கிறது. பெரும் கடலுடன் தொடுக்கப்பட்ட ஆனையிறவுப் பகுதி முழுவதும் பொட்டல் வெளிகளையும், நீர் நிலைகளையும் கொண்டதாக இருக்கிறது
இந்த பூகோள அமைப்பு புலிகளுக்கு UIT565LDITOOTST.
தளத்தை முற்றுகையிட்டு தாக்குதல் தொடுத்தால் வான் தாக்குதல் மூலம் முறி யடித்துவிடலாம். .
பரந்த வெளிகளில் வான் மார்க்கமாக தரையிறக்கம் நடத்தி மேலதிக படைகளை சண்டையில் இறக்கலாம். கடல் மார்க்கமாக வும் தரையிறக்கம் மேற்கொள்ளலாம்.
ஆனையிறவு தளத்தின் ஒருமுனை: யாகிய தடைமுகாம் பகுதியில் இருந்து மறு முனையாகிய உல்லாச விடுதி முகாம் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் வவுனியா-யாழ் நெடுஞ்சாலை உள்ளடங்கி மிருந்தது.
இந்த நெடுஞ்சாலையை உள்வாங்கிய தாக உப்புக் கூட்டுத்தாபனம், சந்தை இராணுவ தளததுககுரியதாக இருநதன களும் ஆனையிறவு தளத்தில் இ
ஆனையிறவு தளம் ஐந்து பெரிய ".:
ந்தன.
நீர்மட்ட
ULLS).
ಆಞ್ கொண்டிருந்தது. உயர்ந்து காணப்படுகிறது. அதனால் வெளிப் புலியணிகள் வேக
பகுதிகளில் தரையைத் தோண்டி பதுங்குகுழி "פל :... ಪ್ಲೆಸ್ಬಿ : 4. :* தோண்டும்போதே நீர் சுரந்து 'ನ್ತಿ। 5, GTG. (V5TLD, இத்தனையையும் கருத்தில் கொண்டே இவற்றில் மையப்பகுதியில் இருந்த 岛 யும கருதது டுத் திரிந்தன. பா 醬 蠶 தளம் துணிந்து நின்றது.
உப்புக் கூட்டுத்தாபன முகாமே த பெரியதும், பிரதானமானதுமான முகாமாக இருந்தது.
இங்குதான் உலங்குவானூர்தி இறங்கு வதற்கான தளமும் இருந்தது வாரத்தில் 956IT95959585TT6OT 2LGOOTGAI LDJDODILD வடிமருந்து விநியோகங்கள் நடக்கும்.
es T6I 6JT60,Test
இத்தனையையும் கருத்தில் எடுத்தே ஆனையிறவுத் தளத்தை தாக்கியழிக்கும் போர்த்திட்டத்தை புலிகள் வரைந்தனர்.
புலிகள் பல சமர்களை நடத்தியுள்ளனர். ஆனால் முதலில் பெயர் சூட்டப்பட்டு நடை
பற்ற சமர் ஆனையிறவுச் சமர்தான்.
ஆகாய-கடல் வெளிச் சமர் என்று ls. இதற்கு பெயரிட்டனர். | 6)IL
ஆனையிறவுச் சண்டையை இரண்டு ரிமாணத்தில் நடத்துவது என்று புலிகள் முடிவு
FUg,69TIT,
வ்வாறு அறிவித் 蠶 கைவிடக்கூடும் என்ப ஆனால் புலிகள் இருவிேல்லை இவ்
ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனையின் வழக்கில் ಅಣ್ಣ விளிம்பில் இருந்து தப்பி வந்தவர் ரங்கநாத் கன்னடக்காரரான ਰੋ இவர் தனது அனுபவங்களை விகடனில் எழுதியுள்ளார் அதில் மூலம் மொத்தமாகப்பே இருந்து முக்கிய பகுதிகள் இங்கு தரப்படுகின்றன. லாம் என்று பிறகுதெரி நோட்டுக்களை மட்டு 616'lulü (: . 4 驯
n
". . . " SIST50. SAJ55 UTI பட்டறையில் இரும்பை உருக்குகிற மாதிரி ಙ್ಞ விசாரிப்பார்கள் அவங்க சிவராசனிடம் ஒப்படை போட்டு உருக்குவார்கள் என்று நான் கிட் (pong Geng gigi au GAGG. கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. பற்றி அரைகுறையா யாரோ சொன்னதை
GTGOT 6005 05 TGAU 3560 GM96 BELL (UP869560595 எனியால் முடி பெங்களுரில் இருந்து பி.ஐ ஆபீஸுக்குக் கொண்டு போனார் கள். அங்கு என்னுடைய மனைவி, சிவ ராசனை என் வீட்டுக்கு அனுப்பிவைத்த ராஜன், பால்காரர்கள் என் பக்கத்து விட்டுக் காரர்கள், அப்பாஜிகௌடா, விடுபிடித்துக் கொடுத்த புரோக்கர்கள் என்று அத்தனை யெல்லாம் சொல்லக்கூடாது என்று சொல்லி
பேரும் ஆபிஸுக்குக் கொண்டுவரப்பட்டி விட்டுக் கிளம்பிப் போனார். ತು
தளத்தின் வடபகுதியில் (இயக்கச்சிப் பக்கம்) தடைமுகாமுக்கும், தென்பகுதியில் (பரந்தன் பக்கம்) இருக்கும் உல்லாச விடுதி முகாமுக்கும் முன்னால்
ருந்தனர். சிவராசன் என்னுடைய வீட்டில் தங்கியி மாத்யூ என்ற சிபிஐ அதிகாரி ருந்தபோது ஒரு குட்கேஸில் குபாய் நோட்டுக் "உண்மையைச் சொல்லு. உன்னை சாட்சி ' நாட்டுக்களையும் வைத்து எட்டு வருடங்க யாகத்தான் போடுவார்கள் இல்லையென் பத்திரிகைகளால் போட்டுமுடிவைத்திருந்ததை எண்ணி எண் : றால், மெட்ராஸில் மல்லிகைக்குக் கொண்டு ' பார்த்தேன். இந்த ரூபாய் நோட்டுக் போய் இன்னும் உதைப்பார்கள்" என்றார். கட்டுக்களில் வங்கி முத்திரைகளும்இருந்தன் வெளியே வந்ததுமே 9 auf "a gör Gumi ssl (GlcA) GODAJ.. Gluslu இதோடு வெளிநாட்டுத்கரன்ஸிநோட்டுகளை என் இருந்தை GL) el s. Tyris Gluco y Guðurrió ಇಂದ್ಲ 醬 :॰ಲ್ಲಿ சிவராசன் கையோடுகொண்டுபோய்விட்டார். திட்டம் சிவராசனுக் ன்னொன்று குழப்பமாகச் சேர்ந்து சிவராசனையும் காவையும் சிபிஐ என்பது பற்றியும் ஒரு :",": சுற்றிஜனது துப்பாக்கித்தன்நைத்தித் திட்டத்தைநாதன் கிேல் நீெங்கவேண்டு ன் கடைசியில்பிற்கப்பிடித்தது அதன்பிற்கு தரவிட்டில் து O அந்த டாலர் நோட்டுக்கள் பற்றி எங்குமே கொடுத்ததாக வழக்கி
OITU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

குதல் போர் முறையை
@l படையினருடன் -இ- ○ IT (UPSODGOUGE அல்பிரட் துேரையப்பா முதல
கள் முடிவு செய்தனர்.
ங்களையும், உலங்கு திர்கொள்ள விமான ) ளை பயன்படுத்தும்
JLLGOT.
எதிர்ப்பு ஏவுகணைகள் லை. அதனால் விமா ா பயன்படுத்தக்கூடிய
படையணிக்கு பயிற்சி
லிருந்து, üUT895
ருந்து, குறி தகவல் தெரிவது சகஜம். எதிரி தயாராக ಘ್ವಿ தாக்குவோம் என்பதே புலிகளது நிலையாக இருந்தது.
ஆகாய கடல் வெளிச்சமரை நடத்த ஒவ்வொரு போர்முனைக்கும் அனுபவம்வாய்ந்த தளபதிகள் நியமிக்கப்பட்டனர். அந்த நாளும் வந்தது. அன்று சமர் முழுவதற்கும் பொறுப்பாக பொட்டு வளர்பிறைக் காலம் அதனால் முன்னிரவு அம்மான் நியமிக்கப்பட்டார். அடர்த்தியான கருமையாக இருந்தது.
ஆனையிறவு இராணுவத் தளத்தின் தென்மராட்சியின் பரந்த தென்னம் தென்பகுதி முனையில் நடைபெறும் சண்டை தோட்டம் ஒன்றுக்குள் புலிகள் நிரம்பி இகளுக்கு பொறுப்பாக சாள்ஸ் அன்ரனி சிறப்பு நின்றனர். R தளபதி பால்ராஜ் நியமிக்கப்பட் புலிகளின் தளபதிகளும் அங்கு கூடியி . Y
Limit. - -
ருந்தனர். இரவு எட்டு மணியளவில் திடீ பால்ராஜின் தலைமையில் அப்பகுதி 6 லிங் στφί59,601.
ST6 (556) "లై நேரடித் தலைை
தாங்க சூசை நியமிக்கப்பட்டார். அவருட
C o* 'ನ್ತಿ। STLL 55 60T LD55Into 960LD56UULy. :"... (ಗಾ Y二 வான்வழி தரையிறக்கத்தை 96000TIGAJOULD GEBOUQUID GOTTTTT066NT.
எதிர் காள்ளும்அணிக்குதண்டோஸ் பொறு
ஜெனரேட்டர் இயங்கத் தொடங்கு பாக இருந்தார். இவருடன் மகளிர் படையணி 臀 (SUD 205 Lólót ராதாவும் நியமிக்கப் :
தியில் விநிே
LL. (UT35 15 Luig. 85 605
čiau Gustaflü புலிகளின் தளபதிகளில் ஒருவரான குட்டியும், வன்னிமாவட்ட அரசியல் நிர்வாகப் பொறுப்பா ளர் மனோவும் நியமிக்கப்பட்டனர்.
மீட்பு வேலைகளுக்கு பொறுப் பாக வன்னி மாவட்ட தளபதிகளில் ஒருவரான பால்ராஜ்-சூசைமல்லி நியமிக்கப்பட்டார். மருத்துவ வேை
ஜூலை மாதம்மம் திகதி ஆனையிறவுச் சமருக்கான திகதி குறிக்கப்பட்டது.
கல்லறைக்குஅருகில் நிற்கும் கம்பத்தில் புலிகொடி பறந்து கொண்டிருந்தது. துப்பாக்கி குழாய்கள் வானை நோக்கிப் பார்க்கும் வண்ணம் அனைத்தபடி புலிகள் அனைவரும் வரிசையாக தரையில் அமர் கின்றனர்.
அவர்கள் பிரபாகரனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சில நொடிகளில் அங்கு பிரபாகரன் வந்து சேருகிறார்.
-
ܬ ܢ ܐ"
து ஆனையிறவுக்கு
ல திருத்தி அமைக்கப்
மாக போக்குவரத்தில் மருத்துவ சேவைகளை வாக செய்ய வசதியாக செப்பனிடப்பட்டது.
புலியணிகள் ஒடுப்பட் ரிய தரக்குதலுக்கான ஆனையிறவு தளம் குறி
என்று படைத்தரப்பு த்தது. தால் இரகசியம் கசிந்து
தும் ஒரு தந்திரம்
60856AN IL-55 5 UITWITTGE ாறான பாரிய சமரில்
LLIT.
பட்டிருந்தார்.
ரூக்கு பொறுப்பாக வன்னிமாவட்ட புலிகளது மருத்துவ பிரிவுப் பொறுப்பாளர் திவாகர் நியமிக்கப்பட்டார்.
ஆனையிறவு தளத்தின் வடமுனையில் (இயக்கச்சிப் பக்கம்) நடைபெறும் சண்டை களுக்குப் பொறுப்பாக புலிகளின் யாழ்மாவட்ட ளபதி தினேஷ் (தமிழ்ச்செல்வன்) நியமிக்க
தமிழ்ச் செல்வனின் தலைமையின் கீழ் செயற்பட்ட தாக்குதல் அ என்று மக்கள் ஓரளவு மராட்சிப் பொறுப்பாளர் குணாவும் மகளிர் படையணித் தளபதிகளில் ஒருவரான விதுஷா வும் நியமிக்கப்பட்டனர்.
வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு டற்கரை சண்டைகளுக்கு பொறுப்பாக குட்டி யமிக்கப்பட்டிருந்தார்.
வடமுனை விநியோகங்களுக்கு பொறுப் ாக பாப்பா நியமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதி தாக்குதல் திட்டத்தை மீட்புவேலைகளுக்கு பொறுப்பாக ஆஞ்சநேயர் யமிக்கப்பட்டிருந்தார். இப்பகுதியில் மருத்துவ வலைகளுக்கு பொறுப்பாக
ணிைகளுக்கு தென்
கதிரையில் அமருகிறார்.
பிரபாகரன் அங்கு உரையாற்றத் தொடங்குகிறார்:
அழிவில்தான் எங்கள்
வெற்றி தங்கியிருக்கிறது. எங்களை நாக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டி ருக்கும் இராணுவ வீரனது உயிர் பிடுங்கப் டும்வரை எமது போராளிகள் உயிரிழந்து கொண்டிருப்பார்கள். எனவே, # அண்ரகளுக்குள் வேகமாக செல்லுங்கள் முடிந்தவரை எதிரிகளை வேகமாக வீழ்த்துங்கள் அதன்மூலம் வெற்றியைப் பெறுங்கள்." என்று பிரபாகரன் உரை யாற்றினார்.
அதன் பின்னர் சமர் குறித்து சுமார் ஒருமணிநேரமாக பிரபாகரனும் தளபதி களும் விளக்கினார்கள்.
அக்கூட்டம் முடிவடைந்த ஒரு சில நிமிடங்களில் வானத்தில் இரண்டு குண்டு வீச்சு விமானங்கள் இரைச்சலுடன் தோன்றின.
னாச் நியமிக்கப்
(தொடர்ந்து வரும்)
தெரியவில்லை. இதற்காக சிவராசனுக்கும் எனக்கும் எவ் கொடுத்திருந்தாள்.
டுக்கள், என் வீட்டிலி வளவு நாள் தொடர்பு என்று தோண்டித் "என்னையும் என் கணவரையும் சிவ டுபோன காஸ் ஸ்டவ் துருவினார்கள் ராசன் கும்பல் மிரட்டித்தான் அடைக்கலம் எரிக்கப்பட்டிருக்க கடைசியல் அப்படிப்போட்டால் குழப்பம் இருந்தனர்" மனைவி மிருதுள துகொண்டேன். அந்த வரும் என்று புரிந்துகொண்டு அந்த எண்ணத் கிரண்மை முதலில் வாக்குமூலம் கூறியி ம் அப்படியே எடுத்து தைக் கைவிட்டனர். ருந்தாள். ஆனால், ஸ்பெஷல் கோர்ட்டில் ருந்தால், அதில் உள்ள ஒருவழியாக கிட்டத்தட்ட பத்து நாட்கள் "என் கணவரை மிரட்டினார்களா என்பது
மூலமாக இந்தப் பணம் விசாரணைக்குப்பின்னர் என்னை பெங்களுள் எனக்குத் தெரியாது என்கணவர்சிவராசன் கப்பட்டது என்ற உண் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னைக்குக் கும்பலுக்கு எல்லா உதவிகளையும் விருப்பப் ஸ்டுவந்திருக்க முடியும் கொண்டு சென்றனர் என்னை சங்கிலியால் ಙ್ செய்தார்" என்று சாட்சியம்
கட்டி ஹெலிகாப்டரில் கொண்டுவந்தனர் அளித்தாள். தாம்பரம் விமானப்படை தளத்தில் இறக்கி குடும்பத்தில் பகைமையைச் சேர்த்துக் மல்லிகைக்குக் கொண்டுவரப்பட்டேன். கொண்டு நான் கைபிடித்த என் மனைவி நான் மல்லிகைக்குக் கொண்டு செல்லப் எனக்கெதிராக மாறிப்போனதில் இடிந்து படுவதற்கு முன்பே சிபிஐ விசாரணையில் போனேன். ஏன் அவள் இப்படி ஆனால் இருந்த கோடியக்கரை மிர்சுதார் சண்முகம் என்று சிறையில் இருந்தபடியே கொஞ்சம்
Ç
அவளுக்கு பெங்களுர் நகர ஆயுதப் பொலிஸ் நலவாழ்வு மையத் தின் பள்ளி ஆசிரியை வேலையை வாங்கிக்கொடுத்தது யார்? சிவராசு னைக் கண்டுபிடித்துக் கொடுத்ததாக கணிசமான பரிசுத்தொகை அவளுக்கு அளிக்கப்பட்டது ஏன்?
To so) of ஒரேயடியாகக் கைவிட்டு, அந்த ஆயுதப் படையில் உள்ள கான்ஸ்டபிள்ை அவள் இன் னொரு திருமணம்செய்து கொண்டது எப்படி?
தற்கெல்லாம் முழு விடை தெரிந்தவர்கள் எல்லாம் வல்ல சி.பி.ஐ. பெரிய அதிகாரிகள்தான்
O
நாட்கள்
fløOMOLÓlói UN ás álló Los LDLorresis, 醬 தாங்கி இறந்து லிருந் போயிருந்தார்
த்திரம் தாங்காமல் சி.பி.ஐ-க்கு இத ல வார்த்தைகளாகப் னால் கெட்டபெயர் கொட்டித்தீர்த்தேன். 朝amām 。
ராஜீவின் பயணத் கள் வீட்டுக்கு வந் க் கிடைத்தது எப்படி தது எங்களை கள்வி வந்தது. இந்த மிரட்டியது பற்றி என் R வத் மனைவி திருடி சிவராசனிடம் வும் குற்றவியல்
காட்ட இருந்தனர். நடைமுறைசட்டப்பிரிவு 64-ன்படிவாக்குமூலம்
|
· ಘೀಗೆ 27-ತೌಹಾನಿ 03,1999
1}Er

Page 7
உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் : முடிந்துள்ளன. இம்முறை உலகக் cargo &â இலங்கை அணி படு தோல்வியை சந்தித்திருந்தது.
தன்னிலங்கையில் ஏற்பட்ட உணர்வலைகள் ஆழ்ந்து கவனிக்கத்தக்கதாகும்.
usti Gp Ao நாட்கள்ாக நாடு சோகத்தில் மூழ்கிக்கிடந்தது. சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு நுழைய முடியாதளவுக்கு டம்படுதோல்வி
தன்னிலங்கை எங்கும் ČgTSĽD 5 தேசியத் தலைவர்களது மறைவுக்கு அரசால் நாடெங்கும் துக்கதினம் அனுஷ்டிக்கப்ப்டும்போதும் இத்தகைய சோக இருள் மண்டிக்கிடப்பதில்லை. விளையாட்டுப் போட்டிகள் என்பதே வெற்றி தோல்விகளை சமமாக ஏற்கும் மனப் பக்குவத்தை உருவாக்குவதற்கும்,
greas Gilb வெற்றி கிட்டாத
நட்புறவுகளை வளர்ப்பதற்குமே நடைபெற்று வருகின்றன. எனினும் தமது அணிகள் தோல்வி காணும்போது அந்த அணியின் ரசிகர்கள் Մ561/606Ս ஒன்றேயாகும்.
இலங்கை கிரிக்கெட் அணியின் தால்வியை அடுத்து SIÓULL .8TÍQ6005 ó 6l606ruILO GlomLÍLIGO LDCGILITSISIS, SI,ó, ALUTÓULL. G. DTSCII திகழ் 岛跃L எனினும் இத்தகைய மனோபாவம் சிங்கள மக்களிடம் மட்டுமே ஏற்பட்டிருந்தது என்பதும் மிக முக்கியமான் அம்சமாகும். இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு தமிழ் முஸ்லிம் ரசிகர்களும் ஓரளவு உள்ளனர். எனினும் தோல்வி தொடர்பாக வழக்கமான 601000usúlu- க்கத்தில் அவர்கள் ஆழ்ந்து போய்விடவில்லை. சிங்தள மக்களைப் பொறுத்தவரை இலங்கை அணியை தங்கள் சொந்த அணியாக கருதும் போக்கே காணப்படுகிறது. தமிழர்கள் இந்திய அணிக்கும், முஸ்லிம்கள் பாகிஸ்தான் அணிக்கும் ஆதரவானவர்கள்
என்ற அபிப்பிராயமே சிங்கள மக்களிடம் உள்ளது.
gshos Luhloss), flshloss LD50,6n Laus gld 5 GT LIMS, GMT GO 疆 ழர்கள் டம் பெருமையோடு சுட்டிக்காட்டிய சம்பவங்களும் உண்டு எனவே, fl:GEL cfou தமது தேசியப் படை போன்றும் கிரிக்கெட் போட்டிகளை சிங்கள தேசத்திற்கும் ஏனைய நாடுகளுக்கிடையேயுமான யுத்தம் போன்றும் மனோபாவம் கொள்ளும் போக்கே மேலோங்கியுள்ளது. சிங்கள இனத்திற்கு இந்த நூற்றாண்டில்
சன்ற உலகக் கிண்ண வெற் கொண்டாடப்பட்டதோடு, கிரிக்கெட்
தேசிய பெருமிதத்தின் sőt GTLDITa,Gou GBTöá. யாழ் குடாநாட்டைப் படையினர் கைப்பற்றியபோதும் தென்னிலங்கையில் பெருமித உணர்ச்சி பொங்கி வழிந்தது.
பாராளுமன்றத்திற்கு பிரதிபாதுகாப்பு மைதசா ரதவததை ஆளும தரUபு
தோளில் சுமந்து
(la volutit III.
ஜனாதிப யாப்பா பட்டுனவை'
கைப்பற்றிய வெற்றித் தேவதையாக
வியாக்கியானப்படுத்தப்பட்டார்
ஆனால், யாழ் குடாநாட்டை படையினர்
கைப்பற்றிய பின்னர் புலிகள் முல்லைத்தீவு
இராணுவ தளத்தை தாக்கியழித்தனர். ஓயாத அலைகள்-0 என்று பெயரிடப்பட்ட அந்த தாக்கியழிப்புச் சம்ர் குடாநாடு மீதான
இ.தொ.கா. தலைவர் தொண்டமான் மட்டுமல்ல,முன்னாள் தமிழ்த்தலைவர்கள் பலரும் தாம் மட்டுமே விவேகிகள் என்றுதான் தம்பட்டம் அடித்திருக்கின்றனர். ஆனால் மிகவும் பரிதாபமாக சிங்கள அரசியல் தலைவர்களிடம் ஏமாந்தும் தோற்றும் போனதுதான் வரலாறு
அண்மையில் 15.06.99 அன்று பாரா மன்றத்தில் தொண்டாவுக்கும், அவரது AUS யினருக்கும் கிடைத்த மரியாதையே தனிதான். அவசரகாலச் சட்டம் என்பது தமிழ் மக்களுக்கு எதிரான ஒன்றுதான் ஜனநாயக் விரோதமானது தான் என்பது நூற்றுக்கு நூறு ஏற்கப்பட்ட டயம். திர் விடு SBS& GLL-5605 og IULSTOVETO, SOG கிறதோ ရွှိုး அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பு தும், அடிமேல் அடி அடிப்பதும் ஜனநாயக சக்தி 5 GTS 95LGOLD.
வீரவிதான இயக்க ஊர்வலம் ஒன்றுக்கு இரண்டு தடவை கொழும்பில் நடந்துவிட்டது. அந்த ஊர்வலத்தை எட்டி நின்று பார்த்த தமிழ்
அமைந்திருந்தது. பின்னர் யாழ் குடாநாட்டில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதல்களும், புலிகளது
ரசன்னமும் நிலப்பகுதிகளை பிடிப்பது
நிரந்தர வெற்றியாகாது என்ற உண்மையை பறைசாற்றின. எனவே, போர்க்குளத்தில் தமது படைகளது சாகசங்களை ரசிக்கும் மனோநிலையை ஏற்படுத்தி, *器 சாகசங்களுக்கு காரணம் தாம்ே என்று உரிமை கோரும் ஆட்சியாளரின் திட்டமும் ப்லவீனமடைந்தது.
| Gg. GELA OLLANäGEITAALD (GUITGGTG
မျိုးနှီး 2, LéluLUIT SIT (SÜD
Lög(sucinlausitest gil slóIUM
காட்டியிருந்தன. пал (;ој, шiдu. (la.ILIшпа заплifluiопа. 影 ಇಂದ್ಲ தென்னிலங்கையில் வீழ்ச்சியடைந்தன.
இந்தக் கட்டத்தில்தான் இலங்கை கிரிக்கெட் 醬 விசுவரூப்மெடுத்திருந்தது. உலகை
யக்க வைக்குமளவுக்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் உத்வேகம்ாகவும், ஒற்றுமையாகவும் ஆடி வெற்றியை தனதாக்கிக் கொண்ட்து. யூத்த களத்தில் பெற்ற வெற்றிகளுக்கு உரிமை கோரியது போன்றே கிரிக்கெட் வெற்றிக்கும் பொது ஜன முன்னணி ஆட்சியாளர்கள் உரிமை கோரியதையும் மறந்துவிடலாகாது. போர்முனையில் போரிடும் அரச படைகளைவிட கிரிக்கெட் அணிக்கே தென்னிலங்கையில் அபிமானமும், ஆதரவும் அதிகரித்திருந்தது.
ஒப்பரேசன் லிபரேசன் போன்ற இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிச்
செயற்பட்ட ட்ென்சில் கொப்பேகடுவவை
· ಸ್ನ್ಯ LD5959595 U SLUIT DADI SE 60TD GOTT, 9AV595 9FLDVULD ಥ್ರಿ: அடக்கிய சிசில் வைத்தியரத்ன போன்ற இராணுவ தளபதிகளை தேசிய வீரர்களாக போற்றுவதில்லை என்பதையும் கவனித்தாக
வண்டும்.
T GALGÓTAS) (lamuusis (Asu (juna (imni (; gilu
கிரிக்கெட்டும் யுத்தமாக, சிங்கள தேசத்தின் பெருமிதமாக கொள்ளப்பட்டதால் சனத்
அரவிந்த டி சில்வா
போன்றோரும், கப்ட்ன் ரணதுங்காவும் தேசிய
ளைஞர் ஒருவரை வீரவிதானக்காரர் பிடித்து பாலிசில் கொடுக்க, அவசரகாலசட்டத்தின் கீழ் அவரை உள்ளே வைத்தனர்.
மறுமுறை வீரவிதான இயக்கம் இ.தொ.கா. அலுவலகத்திற்குள் புகுந்து கொடி எரித்து
வீரர்களாகவே நோக்கப் இடத்தில் இன்ெ
வண்டும். சனத் ஜெய சில்வா ஆகியோருக்கு அதேயளவான வரவேற். டெஸ்ட் போட்டியில் அ சாய்த்து முரளிதரன் உ படைத்தப்ோது கிடைத் (Ply. UTS,
560 BEUIT prof grafie UITETIT 嵩 GOLDÜ கொழும்பில் TG):
GOTT GÅ) G; GOTäs, LDM) MILI
éGunthög, álism
ಇಂಗ್ಲ ಪ್ಲೆ: Supršálů (15 558. ří
முத்தையா முரளிதரன் UGODL 55TTYI LO SIGNUGT g சனத் அரவிந்தா போன் சேர்த்துப் பார்க்க சிங்க
ன்வரமாட்டார்கள். ந
றந்த 65ğgmeni பாராட்டுவதோடு நிறுத் ಇಂತ್ಲಿ இலங்கை
அதன் வெற்றிகளும் சிங் வெற்றிப்
59,607,
உள்நாட்டில் யுத்தத்தின் அது தொடர்பான பொ நெருக்கடிகளையும்கூட வெற்றிகளது ஆரவாரம் கொண்டிருந்தது.
ဗျွိဓါး၊ DANSE & AGAT GROOT
A Gun Class
தர்ப்பு GunthLøsslói eýlon)6. DLLIIT 5560II GTSI
Úúlä,5ő, 55TGLD.
து மட்டுமன்றி யுத்த ன்னடைவுகள் ஆட்சிய STAJAJOITUSIDADES GROOT SIT வைத்திருந்தன. அது கு LDS9560ST 5600 ost திருப்பவும் கிரிக்கெட் ெ உதவிகரமாக அமைந்திரு கிரிக்கெட் அ GŠAULL (DLLUT, 9
ਸ਼ bu(Ngauutt gi. g560 GWTGUITSL(55,560IIT. விமான நிலையத்தில் கி வரவேற்க அமைச்சர்கள் காத்திருந்ததோடு, அவர் ULúð 61055& Glæstórst அமைச்சர்களே இவ்வாறு (póóTp Up 5560LDUITB) (Fr LD556 #: Syn வீரர்களாகவும், கிரிக்கெ
கருதியதில் ஆச்சரியமில் இன்றைய ஆட்சியாளர்க மக்களைக் கவர 蠶
3,0lst. Dio (38
அதேசமயம் வெளியுலகி மதிப்பை உயர்த்துவதிலு தேசிய இனப்பிரச்சன்ை 黜 வெற்றிகள் : இலங்கை என்றதும் உள் உருக்குலையும் நாடு என் எழுவத்ற்கு பதிலாக, உ என்ற நினைப்பே மேலே தோன்றியிருந்தது.
இதனால் சிங்கள மக்களு பாதகமும் இல்லையென் தரப்புக்கு பின்னடைவே இன்றைய ஆட்சியாளரி
ல்லை. கைப்புண்ணுக்கு யாழ்குடாநாட்டில் அ வகை செய்ததும் அவசர றைய புதைகுழிகளில் இரு கள் அவசரகால சட்ட 鑿 கைதாகி காணாமல் போ 60; 26)T(T LDIICOTITÄT வாடவும் ஏதுவாக இ
LIGIIi|Iiile
கூத்தாடியது.
அவசரகால சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தது பொலிஸ் யாரை யும் கைது செய்யாது விலக்குப்பிடித்து விட்டனர். ஆனால் வீரவிதானவுக்கு எதிராக தமிழ் அமைப்புக்கள் சில பேரணி நடத்த முன்வந்தபோது அவசரகால சட்டத்தின் கீழ்தடைபோடப்பட்டது. இதன் பின்னும் அவசரகால சட்டம் என்றால் என்ன? யாருக்கு எதிராக பெரும்பாலும் பாவிக் கப்படுகிறது என்பதற்கு விளக்கம் தேவை
ూ. 27-0, 03.1999
EF LLADET Gör.
ஆனால், 15.06.99 விவாதத்தில் உரையார் எம்பிக்கு அவசரகாலச என்பது அப்போதுதான்
படியிருந்தும் அதை ரும்பவில்லை என்றும் வேடிக்கை உதைக்கிறீர் ஆனாலும் அக் காலுக்கு மாட்டோம் என்று கூறு இருந்தது அப் பேச்சு
0)LINIJUILD
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

JLLGOTT. ான்றையும் நோக்க ரியா, அரவிந்த டி
60L
ರಾಷ್ಟ್ರಿnada |க விக்கெட்டுக்களை
5 GTGGOST தாக சொல்ல
& |
grg,60601 GOU
së migroi
G. GagaTua Glan, I. G. BEI. ரவி 55 g. flögin வர்த்தகப் பெருமக்கள் 5TLDITEs (p6 Suig
த்தகைய சாதனை 標 (gélu sú JIS றாரின் பட்டியலில் It is fairs, or ல திறமைசாலி,
STSOMT fö, கிரிக்கெட் அணியும், கள தேசத்தின் கவே கருதப்பட்டு
விளைவுகளையும், 5 OTTETTIOT
Affär, GNGEL" பின் தள்ளிக்
GlaufhfluLMüd
அணி
ள ஆட்சியாளர்கள்
1ளத்தில் ஏற்பட்ட TGITTg, Muddy Gung, நித்து சிங்கள ளாது திசை வற்றிகள் 扈娜·
of ಇಂಕಿ
560);
ஆட்சியாளரும்
Aë,0.8, 65gste, 606
சென்று களோடு இணைந்து GALD (VPGGOTI. Uly 5560TIT
தாரண சிங்கள பாமர களை தேசிய ட் கடவுள்களாகவும்
6061T6 15:8, GOTI. IITTISIG, GMT (QNGOLGUL
Dyll U55
| Gig GUGUAITú, 6161 GJ)
இலங்கையின் b, ப்ற்றி எரியும் யை முடி மறைக்கவும் தவியிருக்கின்றன. நாட்டு யுத்தத்தால் p) ASSODSOTÜLų Isä Alcitat gTLSlusi
1ங்கும் சூழலும்
க்கு எவ்வித
தமிழ் பேசும் ாகும்.
யுத்த நகர்வாலும்,
) 956OTGMATITly. 6Tg5JD(95? த்துமீறிய கைதுகளுக்கு SITOU SELLúng Tsir. 9) sör ந்து மீட்கப்படும் உடல் காரத்தை பயன்படுத்தி னவர்களுடையதுதான். கள், யுவதிகள் ஏராள னையின்றி சிறைகளில் நப்பது அவசரகாலச்
றிய யோகராஜன் Lûur Tuler LOT875 தெரிந்திருக்கிறது
தாம் எதிர்க்க வர் கூறியதுதான் | ள் என்பது தெரியும்
முத்தமிட தயங்க தற்கு ஒப்பானதாக
u
ണ്ട 。-
{ é96)Jr
ܢ ܔ`
~-
முனைப்பாலும் குடாநாட்டில் காணாமல் போனோர் புதைகுழிகளுக்குள் பிணமாகக் குவிக்கப்பட்டதைவிட கிரிக்கெட்
குவிப்புத்தான் வெளியுலகின் கண்களுக்கு தெரிந்திருந்தது.
மொத்தத்தில் கிரிக்கெட் என்பது
GM LLUITL (Nos GM6) GIRGOT MOITO, ALGÄNGAVIT flíkisst up6ssnö, Alu GluCIELISSELDIT GOT SULDITSALLÓ. alé UTSTň5U,595 5ú natagost umalaman ang isla
man Cup SEI SUILISIJOITS 蠶 ள்ளது இவ்வாறான பின்னணியில்தான் இலங்கை அணியின் தோல்விகளை நாட்டின்
தோல்வியாக கருதும் மனப்போக்கு தற்போது தோன்றியிருக்கிறது. GESTIS? ofilās
முடியாத நிலையும் காணப்பட்டது
ಘ್ವಿ பாகிஸ்தான் பான்ற நாடுகளிலும் கிரிக்கெட் ஒ
pastutors u விளையாட்டேயாகும். அணிகள் தோற்கும்போதும் அந்த நாட்டு ரசிகர்கள் தம் வீரர்களை
தூஷிப்பதும் வழக்கமேயாகும்.
. וסית
* * * *
எனவே, தோல்வி என்பது தேசத்துரோகம் என்பது போன்ற மனநிலையத்தான் ஆட்சியாளர்கள், அரச சார்பு செய்தி ஊடகங்கள் போன்ற சகல தரப்பாரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். இதனால் சாதாரண ரசிகன் தன் முன்னாள் E. கடவுள்களது படங்களுக்கு சாணியடிக்க ஆரம்பித்தான். அரவிந்த டி சில்வாவின் உணவகமும் ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது. யுத்தகள நிலவரத்தை அறிவிப்பதுபோல, தாம் ஏன் தோல்வி கண்டோம் என்று கப்டன் ரணதுங்கா வெளிநாட்டிலிருந்து அறிக்கை விடுமளவுக்கு நிலமை Eë ருந்தது. கிரிக்கெட் அணியின் இந்த வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள வெறுமையை யுத்த்கள வெற்றிச் செய்திகளால்தான் ஆட்சியாளர் நிரப்ப வேண்டியிருக்கும். சிங்கள மக்களிடையே பெருமிதத்தை தூண்டி ஆரவாரத்தை ஏற்படுத்தி சந்தடி சாக்கில் விலையேற்றங்கள் நடத்தவும் இனி கிரிக்கெட்டை நம்பியிருக்க இயலாது. ஆகவே, யுத்தத்தைத்தான் அதற்கும் எதிர்பார்க்க வேண்டியிருக்கும். எனவே தற்போது ஆட்சியாளரின் கையிலுள்ள ஒரே ஒரு துருப்புச்சீட்டு 點தமேயாகும். இதனையும் கைவிட்டால்
ங்கள மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தும் வேறு வேலைத்திட்டம் எதுவும் ஆட்சியாளரிடம் கிடையாது. கிரிக்கெட் பற்றி ஏற்படுத்திய அளவுக்கதிகமான மாயைகள் தோல்வியை ஜீரணிக்க முடியாது செய்துள்ளன. தம்மால் கடவுள்களாக கருதப்பட்ட வீரர்கள் மீதே காறி உமிழும் நிலைக்கு ரசிகர்கள் சென்றுள்ளனர். இதேபோன்றே யுத்தம் தொடர்பாக சந்திரிக்கா அம்மையாரும், ஆட்சியாளரும் செய்துவரும் பிரசாரங்கள் မျိုးမျိုး ஒழித்துக்
கட்டிவிடலாம் என்ற மாயைகளை உருவாக்கும்
ஆனால், நாடே துக்கத்தில் மூழ்கும் அளவுக்கு கிரிக்கெட் தோல்விகள் அந்த : பாதித்தது கிடையாது. கொழும்பில் இம்முறை வெசாக் Glasnar ni u istitat flila,0lst
தோல்வியால் சோபையிழந்திருந்தன.
கிரிக்கெட் தோல்வியின் பின்னர் ரசிகர்களும்,
ஆட்சியாளர்களும் நடந்து கொண்ட முறையும் ஆழ்ந்து நோக்கத்தக்கது. தோல்வியோடு திரும்பிய அணியை தேறுதல் கூறி அழைத்துவர எந்தவொரு அமைச்சரும் விமான நிலையம் சென்றிருக்கவில்லை.
GYLDIT GOI GCOGNJulä, Al6S) GAG. D. G. GEGT AUCIE GODS, தரும் Ää. : வருவது வழக்கம். இம்முறை அதற்கும் 91 GE) LD55| LDUD 665ULULA QU55585) Afl:GEL of
GOTT GÅ) 5,560) SAUGOJCIELD, DS, GYlä ONGIRLD CAISA (EITL CLAI AI In Jr., on 8,606) LOGO) insurg, ftsgig. ஆட்சியாளருக்கு சார்பான பத்திரிகைகளில் ரணதுங்காவுக்கு எதிரான பிரசாரம் முடுக்கிவிடப்பட்டிருந்தது. கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தேர்தலில் ஆட்சியாளரது உயர்பீட விருப்பம் ரணதுங்கா குழுவினரால் நிராகரிக்கப்பட்டமையும் இதற்கு ஒரு காரணமாகும்.
eyni öz resmen gÜİLİ
STSGT அலட்சியமாக செவிமடுத்தபிரதிபாதுகாப்பு:அமைச் சர் தனது உரையில் சாட்டையடி கொடுத்தார்.
அவசரகால சட்டத்தை ஆதரிப்பதும் விடுவதும் உங்கள் விருப்பம் என்று கூறிவிட்டார். ஆதரித்து வாக்குப் போட்டால் போடு பாடா விட்டால் போ' என்ற பாணியில் தூக்கி எறிந்துவிட்டார்.
: உறுப்பினர்கள் முகத்தில் FLUTT 66 GOD SAN : வாக்களிப்பு நேரத் தில் பவ்வியமாக "哑娜 颚 வாக வாக்களித் gooti
T 醬 @動。 சட்டத்தை ஆத ரிக்கும் அளவுக்கு egloj stor so இருக்கிறது
呜叫@岛叫 இருக க ற து
விதமாக அமைந்து வருகின்றன. யுத்தத்தை கூறியே பொருளாதாரச் சுமைகளுக்கும் அரசு காரணம் சொல்லிச் சமாளித்து வருகிறது. விடுதலைப் புலிகள் களமுனையில் பாரிய தாக்குதல் தொடுத்து அதனால் படையினர் பெரும் இழப்புக்களை சந்தித்தால், கிரிக்கெட் ်းနှီ ஏற்பட்டது போன்ற வெறுப்பும் எதிர்ப்புமே சந்திரிக்கா அரசுமீதும் தென்னிலங்கையில் ஏற்படும் என்பது
Sciar GROTLD.
GJGJIT NGUJT si SILO sa lu Qauriya:Sllü Gagülüdlü, e, udil AvirTesi UCASles (GTALGöl
பேசுவதற்குகூட சந்திரிக்கா அம்மையார்
முன்வர முடியாது. ஏனெனில் "புலிகளை
B,C ĠaJIET Lo... (għajr GOT (Apio AlmI LI A GLD (ÉLGÜLIL CGIGTLauáIGISI" Tót சிங்கள மக்களிடம் ஆட்சியாளர்கள் Gaißallmähltmorst. ஆதலால், தாம் கூறியதை நிறைவேற்றாது புலிகளுடன் ஆட்சியாளர் பேசச் சென்றால், அது புலிகளுடன் ஏற்பட்ட தோல்வியாகவே கருதப்படும். சிங்கள மக்களது வெற்றித் தேவதை புலிகளை வென்று தமிழ் தரப்பின் பேரம் பேசும் பலத்தை தகர்க்கும் தலைவி என்று உருவாகிவரும் தோற்றப்பாட்டை சிதைக்க சந்திரிக்கா அம்மையார் துணியப்போவதில்லை. கிரிக்கெட் தோல்வி தேசத்துரோகம் போல கருதப்பட்டதையே ஆட்சியாளர்கள் கண்டிக்கத் துணியவில்லை. அதேபோன்று வெல்ல முடியாத போர் என்ற உண்மையைக் கூறி சமாதானக் கதவை திறக்கவும் ஆட்சியாளர்களால் முடியப் போவதுமில்லை. துணியப்போவதுமில்லை. கிரிக்கெட் அணிமீது சிங்கள மக்களுக்கு ஏற்பட்ட கோபாவேசம் ஆட்சியாளருக்கும் ஒரு எச்சரிக்கைதான். நீங்களும் தோல்வி கண்டு திரும்பி வந்தால்
க்கியெறியப்படுவீர்கள் என்று சொல்லாமல் 9 Toyoluston sotit.
TGOT
... ... . GF GG59560) GIMTOILLIGIUGNOTLD வகு
விஷயம் மோசமான சட்டத்தை ஆதரிக்கி றோம் என்று ஆட்சியாளரிடம் நற்பெயர் எடுப் பது நல்ல சட்டத்தை ஆதரிப்பதைவிட இலாபகர DT60Ig
இ.தொ.கா தலைமைக்கு எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன அரசியலுக்கு அப்பாற் பட்ட அந்தப் பிரச்சனைகளது பிடி அரசிடம் இருக்கிறது. சந்திரசேகரனும் தொண்டா விலகி னால் அவர் இடத்தை பிடிக்க ஆவலாக உள்ளார். ஆகவே அவசரகால சட்டத்தை எதிர்க்க இ.தொ.கா முன்வராது.
அவசரகால சட்டத்தை எதிர்க்க வேண்டி ஏற்படும் ஆதரவை வாபஸ் பெற வேண்டியிருக் கும் என்று முன்புபோலபாச்சாகாட்ட முடியாது. அரச தரப்புக்கு இவர்களைப்பற்றி நன்கு தெரியும் எதிர்க்க விருப்பமானால் செய்து பாருங்கள் என்று முகத்தில் அடித்தது போல சொன்னால் மூச்சுவிட மாட்டார்கள் என்றும் தெரியும்
இ.தொ.காவின் ஆதரவு தமக்கு தேவை யில்லை என்ற தொனியில் அமைச்சர் မွိုးကြီး பதிலடி அவமானம்தான் வெளியே தெரியாமல் துடைத்துக்கொண்டனர். பழைய சாணக்கியம் இனி எடுபடாது. O

Page 8
உண்மையாகத்தான் கூறுகிறானா என் புரியாமல் புருவம் உயர்த்திய புலனாய்வு அ காரியைப் பார்த்து சிரித்த அமீன்: "என்ன Teatr uroqraflı Alâs Ghar gör or Tsygır örsünya:Sires OTIT? ம். சொர்க்கத்துக்கு விஸா குத்திவிடுங் கள்' என்று சிரித்தான்.
அன்றிலிருந்து இரண்டாம் நாள் சாலை யோரத்தில் சூட்டுக் காயங்களுடன் கிடந்தது முன்னோ பத்திரிகை ဤမျိုးမျိုး။ Ls). 1913 ஜனவரி |းရှိုး நடைபெற்ற முன்னோ பத்திரிகை ஆசிரியர் கொலை மூலம் கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக் ப்பட்டதாக வெளிநாடுகளில் கண்டனங்கள் ழுந்தன.
கிறிஸ்தவ மக்களிடையேயும் இடி அமீன் ஆட்சிக்கு பெரும் எதிர்ப்புக்கள் தோன்றின. முன்னோ ஆசிரியர் தொலை பற்றி
உகண்டாவை முஸ்லிம் நாடாக்கு மாறு தீவிரவாதிகள்தான் கோரிவரு கின்றனர். அமீனுக்கு அதில் இஷ்டமில்ை என்பதுபோல கிறிஸ்தவப்பிரமுகர்கள் சில பிரசாரம் செய்தனர்.
அமீனை நல்லவனாக நம்பவைக்கு பிரசாரத்தில் ஈடுபட்ட அப்பிரமுகர்களுக் GJITIT GYTLDIT 80T ÇÑ மாளிகையில் இருந்து கிடைத்துக்கொண் (51559T
சகல இனங்களுக்கும் பொதுவான ஒருத்தராக தன்னைக் காட்டிக்கொண் #Ï p_3,6 MILITSON (psi) நாடாக மாற்றவே அமீன்
(கடந்த
2.6GilIGu(pri மாற்றுவதற்கு அமீன் GlumbLINTEGRULDUuden Ezlgiaügyeléseit Gigi SINGLIGGERINGIT GJILIDITÖÖD SINGLIMTASG Logglule
ஆனாலும் அமீனின் உண்மையா
நோக்கத்தை சகலரும் அறியும் சந்தர்ப்ப a Guitas Gir auðæIDENT DU
|-դա8 . விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்ற முயல்
1975இல் பாகிஸ்தானில் முஸ்லிம் நாடு வாளிகள் 蠶 முன் நிறுத்தப்படுவர். களது தலைவர்களது மாநாடு நடைபெ யாவருக்கும் ஒரே நீதிதான் என்று அறிவித் றது. ான் அமீன்
உகண்டாவையும் மாநாட்டில் கலந் கொள்ள அனுமதிக்க வேண்டும் என் அமீன் கோரிக்கை விடுத்திருந்தான்
மாநாட்டில் கலந்துகொண்ட சில நாடுகள் உகண்டா நாடல்ல என் பதால், அதனுடைய கோரிக்கையை ஏற்க முடியாது என்று எதிர்ப்புத் தெரிவித்தன. அதற்கு "படிப்படியாக உகண்டா முஸ்லிம் நாடாக மாறிவருகிறது. அதற் கான சகல முயற்சிகளையும் நான் செய்து தாடர்பாளர்களால் மக்களை ஏமாற்றவெளி வருகிறேன்" என்று பதில் கூறினான். யான பரப்பு செய்திகள்
அமீனின் கோரிக்கையும், அது இச் செய்திகளை கொட்டை எழுத்துக் LDO).865LJULLBAD(U) ë916)J001 கூறிய பதிலும் மாநாட்டில் பகி Urij9,LDITS, விவாதிக்கப் ULLGOT, 59 55 GUIT GR) e995. U95 திரிகைகளிலும் இடம்பெற்றது.
இதனை அறிந்த உகண்டா கிறிஸ்தவ மக்கள் கொதித்தனர். அமீனுக்காக வாதாடிய உள்ளூர் 3, on 鷺 ஒளிந்தனர்.
லரது வீடுகள் ஆத் திரம் கொண்ட கூட்டத்தின ரால் கல்விச்சுக்கு இலக்கா Glo.
அவர்களை அடக்க இராணுவம் ரோந்தில் ஈடு | பட்டது. பலரைக் கைது செய்து தாக்கியது.
பாகிஸ்தான் மாநாட்டில் கலந்துகொண்டு முஸ்லிம் J5ITLIT5 GJD5LLILLIT GU GJITSI மான நிதி உதவிகள் குவி யும். அதனை வைத்து ஆடம் பரமாக ஆட்சி நடத்தலாம் என்றுதான் அமீன் கணக்குப் போட்டிருந்தான்.
அதனாலேயே அவசரப் பட்டு தன் சுயரூபத்தை வெளிக்காட்டிக் கொண் LT
சிலர் கைது செய்யப்பட்டதாகவும், துப்பு கள் கிடைத்திருப்பதாகவும் பொலிசார் கூறிய தாக செய்திகள் வெளியாகின.
முன்னோ ஆசிரியர் கொலை வழக்கில் திருப்பம் கொலையாளிகள் 蠶 35 IT GODTÜ ட்டுள்ளனர். என்றும் செய்திகள் வரும்
கடும் தண்டனை வழங்க அதிபர் அமீன் தீர்மானம் என்று வானொலியும் கூறியது
இவையெல்லாமே அமீனது செய்தித்
தற்செயலாக ஒரு யைப் பார்த்து விட்டா அந்த நிகழ்ச்சி அடிை
ரிட்டிஷ்காரர்களுக் வர்களுக்கும் எதிரான
60,
இனிமேலும் தன்னை கிறிஸ்தவ மதத்தினர் நம்பப் போவதில்லை என்று தெரிந்
ததும் தனது பாணியில் நட
இறங்கினான். : Ուն: El To T இதற்கு மேலும் 醬 ஸ்லாம் மதத்தை தழுவுபவர்களுக் நடகத நான இஷ சலுகைகள் : முன்னு 驚 面エ கூறிவிட்டார் அமைச் கொடுக்கப்பட்டது. அப்படியானால் "வறுமையில் வாடும் மக்களை மதம் களில் வெளியிட்ட பத்திரிகைகளுக்கு பத் ಙ್ இந் றுவது சுலபம் பெரும்பான்மையினராக திரிகை காகிதம் மலிவுவிலையில் கொடுக்க காலியாகிறது
கிறிஸ்தவர்கள் ಛೀ Slyö சனை.அவர்களை சிறுபான்மையாக்கிவிட் டால்?" என்று கேட்டு சிரித்தான் அமீன். சிரித்தப்ோது எதிரே முஸ்லிம் மதப் பிரசாரத்திற்கும், மதமாற்றத்துக்கும் பொறுப்பான குழுவினர் அமர்ந்திருந்தனர். "உங்களை நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்கிறேன். ஆறுமாதகாலத்திற்குள் DADI 5
உயிர் என்னாகும் எ மல்லவா? என்று கே
மெளனமாக எ அமைச்சர் உள்ளே வெளியே செல்லும்.ே
ராகச் சென்றார்.
டியே ஆறிப்போனது. 酮 உகண்டா வானொலியில் திடீரென்று ய நடைமுறை ஒன்று அமுலுக்கு வந்த வானொலிஅறிவித்தல்களை அரபு வாசிக்குமாறு அமீன் கட்டளையிட்டான்
SITLITa LDT உகண்டாவில் பெரும்பாலான மக்களுக்கு காலகட்டத் என்றொரு பத் மொழியிலான அறிவித்தல்களை முஸ் "ಸ್ತ್ರ್ಯ திரிகை வெளியாகிக் கொண்டிருந்தது. ம் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சி யான சில பாதுகாவல் "ಸ್ಧಿ' பத்திரிகை பெரும் ဖြိုး புரிந்துகொண்டனர். அமீன், பிஸ்டலையு FourU. 31555 . அரபுநாடுகள் போன்று வெள்ளிக்கிழை 3Güne IúGuiligiú கத்தோலிக்க திருச்சபையின் ஆதர விடுமுறை நாளாகவும், ஞாயிறு வேலை நாள பாதுகாப்புத் தெ
வுடன்அப் பத்திரிகைவெளிவந்தது. அப் கவும் அறிவிக்கப்பட்டது.
பத்திரிகை பற்றி அமீனிடம் மதமாற்றக் ன்னர் சில கைக்கு
னேயே வைத்திருக்க
குழு முறையிட்டது
தேவீ பத்திரிகை ஆசிரி ஆங்கமுடியுமா என்று விரித் வாளர்களை நியமித் ST60T 9LD9T. , , , ,
பெரிய அச்சுக்கூடம் ஒன்று அமைத் துத்தர அரசு ஆவலாக உள்ளது கடதாசி அப்போது அமீனு
பும் நியாய விலையில் கடனுக்குத்தரப்படும்
என்று பத்திரிகை நிறுவனத்திடம் ஆசை எண்ணிலடங்காத க
34 பிள்ளைகள் இரு
SITL LJ UITTg59,60TT. - TUPANG மறுத்தனர். மதமாற் அமீனின் 鹦 றத்தைக் காட்டமாக கண்டித்ததுடன், வீட்டைக்கண்காணித் உகண்டா ஆட்சிக்கு எதிராகவும் மறைமுக - - - 556.JGUITG) சந்தேகப் மான பிரசாரம் செய்தனர். பிரிட்டிஷ்காரர்களால் அரபுநாட்டவர்க 26TUTOTTI
"ஆசிரியரின் பெயர் என்ன? என்று மேலைத் தேசங்களுக்கு அடிமைகளாக மனைவியே ச கேட்டான் அமீன் கொண்டு செல்லப்பட்டனர். சந்தைக வாள். என்று நம்பி "கிளமண்ட் சிக்குண்டு" என்று பதில் விற்பனையும் செய்யப்பட்டனர். என்ற வரலா ஐந்தாவது மை சொல்லப்பட்டது. ம், குறிப்புகளும் பாடப் புத் ருந்தது.
"கொன்று விடுங்கள்' என்று சர்வ 68üULLOT, அவளை கொடுர
என்று முடிவு செய்த
திை
சாதாரணமாக உத்தரவு உதிர்ந்தது அமீனிட மிருந்து
S.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்: இணைத்துப் பேசலாமா
இந்திய கிரிக்கெட் அணி உலகக் g தவறவிட்டாலும் அந்த அணி வீரர்களுக்கு நட்சத்திர மதிப்பு குறைய ഖിബ).
இந்திய அணியின் துணை கப்டன் ஜடேஜா இந்தி நடிகைகள் பலருடன் வெகு நெருக்கம் ஜடேஜாவின் துடிப்பான ஆட்டத் தில் நடிகைகளுக்கு ஒரு மயக்கம்
கடி தொடர்புகொண்டு
லக் காட்சியில் தொடர் து கிழக்கு ஆபிரிக்கா அடிமை வியாபாரம் தொடர்சித்தரித்து நாள் இந்த நிகழ்ச்சி ன் அமீன். உண்ம்ையில் ம வியாபாரம் நடத்திய கும், மேலைய தேசத்த ாக தயாரிக்கப்பட்டிருந்
டைநடுவே திடீ
ரென்று பார்த்ததால்
அந்த நிகழ்ச்சியின் அடி எது நுனி
மாதுரி டிக்ஷித்துடன் பல்வேறு விதமாக இணைத்துப் பேசப்பட்டு வருகிறார் ஜடேஜா இதேநேரம் இந்தி நடிகை சோனாலி பந்ரே யுடனும் ஜடேஜா நெருங்கிப் பழகுவதாக செய்திகள் உலாவுகின்றன.
|ங்கள்" என்று உத்தர |ட்டான். ஏன் எதற்கு ன்று கேட்கவா முடியும் றுத்தி விட்டனர்.
அந்த நிகழ்ச்சி வர ஜினியின் வள்ளி படத்தின் மூலம் ாற்று மாணவர்களுக்குப் அறிமுகமானவர் ப்ரியாராமன் பனுள்ள நிகழ்ச்சியாக தமிழில் வாய்ப்புக்கள் இல்லை என்ப ருந்தமையால் கல்வி தால் தெலுங்கு மற்றும் மலையாளப்படங்க
மைச்சரிடமிருந்து கண் - ளில் நடித்தார். முதலில் கவர்ச்சி காட்ட னம் எழுந்தது மறுத்தவர் பின்னர் கவர்ச்சி நடிகைகளையே
அதனை அமீன் எதிர் மிஞ்சும் விதமாக தாராளமாக நடித்தார். Tita, Sligo), as GS ப்ரியாராமன் பற்றி பல்வேறு கிசுகிசு
செய்திகள் வெளியாகத் தொடங்கின.
SOLDAFITATGE, kg.SI
இருந்தவ சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள
ரு கிறிஸ்தவர். அமீ
க்கு விசுவாசமானவர். கடற்கரையில் வீடு ಖ್ವ எடுத்து தங்கியுள் மீன் கீறிய கோட்டை ார் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் போன் ாண்டாதவர். றோரை அங்கேதான் சந்திக்கிறார் என்று
செய்திகள் வெளியாகின.
நேசம் புதிது என்னும் படத்தில் ரஞ்சித் ,{1____ر,
臀 "தி கதாநாயகனாக நடிக்க அவருடன்
மீனுக்கே நம்பமுடிய =ಇಂದ್ಲು
ல்லை. கனவே புதுமைப்பித்தன் படத்தில் நடித்த "ஏனய்யா துரு போது ரஞ்சித்துடன் நெருக்கமானார் ப்ரியா
அப்படிப்பட்ட ஒருவர்
நீர் உம்மைப் பதவியில் ராமன் நேசம் புதிது படத்தில் அந்த மரவைத்து அழகு பார்த் = நெருக்கம் மேலும் இறுக்கமானது இதுபற்றி துக்கு இதுதான் நன் சினிவிசிட் காதோடு சொல்லுகிறோம்
யா?" என்று கேட்டான். பகுதியில் பல வாரங்களுக்கு முன்னர்
"என்னை மன்னித் தகவல் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது. க் கொள்ளுங்கள் படத்தில் நெருங்கி நடித்ததுபோன்றே னச்சாட்சிக்கு மாறாக வாழ்க்கையிலும் நெருங்கி இருக்க முடிவு ப்படவில்லை என்று
என்னையும் நீர் மன்னித்
துக்கொள்ளும் உம ப்கையில்தான் தேவை UPe6 8.Dd5 5.600IBBPIA) பது உமக்கே | LTSOT ,
ந்து வெளியேறினார் பொலிசார் கண்டுபிடித்திருக்கின்றனர். அமைச்சராக வந்தவர், ாது முன்னாள் அமைச்ச
றிருக்கிறான்.
ல் அமீனுக்கு தன் UTS கொலை செய்திருக்கிறான். க்கறை அதிகமாகியது.
ச் சந்திக்க நம்பிக்கை களுடன் சென்றுவந்த , கத்தியையும் தன் வைத்திருப்பான். டர்பான அச்சம் எழுந்த
நிருபர்கள் கேட்டனர்.
foŚLGL LGBT ாடுகளையும் தன்னுட ' ஆரம்பித்தான். ஆனால் ஒன்று கல்யாணமாகாத பெண்ணையும் களதும், காதலிகளதும்
கநம்பகமான புலனாய் TOT. பத்து வரக்கூடும் என்ற ான் அதற்குக் காரணம்.
தலிகளும் இருந்தனர்.
TIGO GTIKOLI
இங்கிலாந்தைச் சேர்ந்த தனர். ( fà Q山、航,4 ாவது மனைவியின் வயது பயங்கரமான 6)լյցից : புலனாய்வாளன் கூறிய சபல ஆசாமி புத்தி கொண்ட அமீன் இவன் இரவு விடுதி ஒன்றில் வேலை பார்த்து செய்வாளா? செய் : விடுதிக்கு வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உறவு வைத்துக் கொள்ளுவான் ஆசைக்கு оlцаја зара. ன முறையில் கொல்வது கொல்லவும் தயங்கமாட் ன் அமீன்.
இடி தொடரும் TID6ui DJIJF
TOT
விக்கு ஆபத்து காத்
இவனது கொடுமை
இப்படியான செய்திகள் உண்மையாக இருந்தாலும் அடித்து மறுப்பதுதான் வழக் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்குள் G 獸 கம் சோனாலி என்ன சொல்கிறார் பார்க்கலாம். ளேயே தீராத விளையாட்டுப் பிள்ளை GT të gj "எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் எதுவும் என்றால் அது ஜடேஜாதான். .
TT S LLLSS L L L L L L L L SL L L L L L L L L L SL S L S SLS
21 SEITSDSOES
நிமிடம் முதல் உமது தமிழ்நாட்டையே கலக்கியுள்ள செய்தி அது இப்படியே வீட்டுக்கு மொத்தம் 2 பெண்களை கழுத்தை நெரித்து கொன்
கழுத்தில் துணியைப் போட்டு ஒரே இறுக்கு முச் சுத்திணறியே 21 பேரும் செத்துப் போனார்கள்
அந்தக் கொலைகாரனின் பெயர் மருதமுத்து சமீபத்தில்தான் அந்த பயங்கரமான கொலை பாதகனை
எல்லாமே நகைகளுக்காக நடந்த கொலைதான். நகையைப் பறிகொடுத்த பெண்கள் தன்னைக் காட்டிக் கொடுத்து விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையில்
"அநியாயமாக கொலைகள் செய்திருக்கிறாயே? என்று பொலிஸ் காவலில் உள்ள மருதமுத்துவிடம்
அதற்கு அவன் சொன்ன பதில் "முதன் முதலில் செல்லம்மா என்ற பெண்ணின் நகையை திருடிவிட்டு உயிரோடு விட்டதால் மாட்டிகொண்டேன். அதன்பின்னர்
கர்ப்பமான பெண்ணையும் நான் நெருங்குவதில்லைஞனை தடுப்புக்காகவலில் வைத் கர்ப்பமான பெண்ணைக் கொன்றால் அநியாயமாக திருந்து தொடர்ந்து விசாரணை இரண்டு உயிர் போய்விடுமே அதேமாதிரி வாழ்க்கையில்
கிடையாது. ஆனால் நான் கிரிக்கெட்டை வெறுக்கவில்லை என்னால் பிறரைப் போல கிரிக்கெட்டைப் பார்ப்பதற்கு தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பாக தவம் கிடக்க முடியாது.
நான் இப்படிப் பேசுவதால் கோடிக் கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் என்மீது ஆத்திரம் கொள்ளக்கூடும். ஆனால் நான் உண்மையைத்தான் கூறுகிறேன்.
இந்தியாவுக்கும், இந்தியர்களுக்கும் கிரிக்கெட்டும் திரைப்படமும் அவசியமாக மாறிவிட்டன.
எனவே, கிரிக்கெட்டும் திரைப்படமும் நெருங்கிய தொடர்புள்ளனவாக மாறிவிட் டன எனக்குக்கூட தொடர்புடையதாக கிரிக்கெட் உள்ளது.
ஏனென்றால் நான் இந்திய அணியின் துணை கப்டன் ஜடேஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சென்னையிலும் சந்தித்தோம் இந்த சந்திப்புக்களை வைத்து என்னையும் ஜடேஜாவையும் இணைத்து பேசப்பட்டது.
நாங்கள் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் என்பதால் எங்களைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள் உலாவந்தன, எங்களைப் பற்றிய பேச்சுக் கள் வேகப்பந்து வீச்சுப் போன்று இருந் தன. இதற்காக நான் முன்றாவது நடு வரை அழைத்தா சரியான தீர்ப்பளிக்கு மாறு கோர முடியும்?
சில நேரங்களில் இதுபோல வீசப் படும் நோபோல் கூட நல்லது என்றே கருதுகிறேன்" என்று கூறியிருக்கிறார் GJITGGTGAU).
:5ցքոnree :5ԱPGՆ
செய்தனர் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர் இரு வீட்டாரின் சம்மதமும் கிடைத்துள்ளது திருமணத்தின் பின்னர் நடிக்கமாட்டேன் என்று வழக்கமான வாக்குமுலம் கொடுத் துள்ளார் ப்ரியாராமன்
பெண்ணாகப் பிறப்பவர்கள் ஆண் சுகம் அனுபவிக்க வேண் |டும். அதற்கு முன்பாக சாகக் கூடாது அதற்காகத்தான் கல் யாணமாகாத பெண்களை கொலை செய்ததில்லை" என்று கூறுகிறான்.
இந்த கொடுர கொலை
நடத்துகின்றனர்.
தாளாது சகோதரனே பொலிசில் புகார் செய்து இருக்கிறார் கைதுசெய்து நாலு
og GLi Lily G 3 åbTil 3,6
血( 酰、腈 (L List
சாதாரண உண்மை களல்ல அதிர்ச்சிகரமான சங்கதிகள் நூற்றுக்கு மேற் பட்ட பெண்களுடன் மயக்க மருந்து கொடுத்து உறவு கொண்டிருக்கிறான்.
அவன்மீது பொலிசார் வழக்குத் தொடுத்தனர். 蠶 கதி கலங்கிப் போனார் நான்கு ஆயுள் தண்டனைகளை அள்ளிக் கொடுத்துவிட்டார் )
ూ 27-yతిma 03.1999

Page 9
6.
* இது என்ன புதுவித என்று முடியைப் பிய்க்கா வெளிப்பாடு
தமிழக முதல்வர் கலை விழா அண்மையில் நடந்தது மான உதயசூரியனை பே செய்து காட்சியளிக்கிறார் பாஷையில் சொல்வதானா உடன்பிறப்பின் தலையில் 2
I
15 வயதில்
அமெரிக்க ஜனாதிய Hop வளைகுடா யுத்தம் ஆரம்பம் ஈராக்கை அடி அதிபர் தற்போது ஒய்வி திகதி 1வது பிறந்த த முன்னர் தன் அே விமானத்திலிருந்து பார் காட் sóttir.
靛 வயதிலும் உட |மாக வைத்திரு "弘、 |მეტ ხტე ის ყექნოს მტஇவரைப் பார்த்தது என்று நினைத்தால் ஏமா டெண்டுல்கர் என்று நிை
S S S S S S S S S S S S S S S கிறார்கள்
SICUT CREUDI ခြီးမျိုးနှီးနှီး
இடையேயுள்ள உருவ தனது தலை முடியன LLL L S S S S SSyyS ukk kyyy போலவே ့်”ူ
இதனால் இவரை i GuDI மட்டுமல்ல, ஹிரோ Ho தன் பொரு பங்களில் நடிக்க மு துள்ளது. சுனில் கவா பேட்டி கண்டுள்ளா !蕊 நகல் தன் அ சந்திக்கவில்லை உருவ
| UTCrités
L.
*உடையா? இது
நடையா? இது நடையா இது இடையா? இவர்க என்ன அழகுக் கடை பெண்கள் படையா? எ
திறந்தது போல் கேள்வி S SS SS SS SS SS SS SS SS SS SS SS SS S S SSS S SSSS SS SS G
இந்த ... . . இடம் பாஷன் ஷோ ,
மிக நீளமாக காட்சியளிக்கும் இந்த " " " 9,601 3606II, Ե(ԼԸ61/
எடை 200கிலோ இந்த ஆடையின் டை என்று நம்பப்படுகிறது. எனினும் பெயர் பிளாமன்கோ ஸ்பெயின் நவநாகரீகம் ன்னஸில் இது இன்னமும் சேர்க்கப்பட நாடடின கலாசார ஆடை இது கியூபா மொ.
இதை அணிந்து பெரும் கூட்டம் lui ஆடை ஒன்றை
N மத்தியில் நடந்து போவதும் ஸ்பெயின் பார்வையாளர்களை
N அழகிதான். N T FIL N : எப்படியோ? ந்ைதாது MILL U L
(്. 27-(), 03, 1999
 

பிறப்பு
Tഞ 5ഞ6) அலங்கா கள். இது கட்சிப் பற்றின்
நர் கருணாநிதியின்
அப்போது கட்சிச் சின்ன AJGau fflay). அலங்காரம் ந்தத் தொண்டர் திமுக
உடன் பிறப்பு 鬍1 திகிறது உதயசூரியன்=
யாக இருந்தவர் ஜோர்ஜ்
இவரது காலத்தில்தான் Ginugoalis gabariu LL இருக்கிறார் ஜூன் 12ம் ளை கொண்டாடினார். மாக இளமையை நிரூபிக்க ட் முலம் குதித்து சாகசம்
ல இவ்வாறு திடகாத்திர யம்தான் மனதில் இளமை ற்றுப்போகும்
பட டென்டுல் து போனீர்கள் இவரை
னத்து பலர் ஏமாந்திருக்
னா மருத்துவக் கல்லூரி கும் டெண்டுல்கருக்கும் ஒற்றுமையை கண்டுவிட்டு, மப்பையும் டெண்டுல்கர் ண்டார் டெண்டுல்கர் யும் அணிகிறார். க் கண்டதும் டெண்டுல் ய்த்துவிடுகிறார்கள். அது ரூப் என்னும் நிறுவனம் ட்களுக்கான விளம்பரப் |று வருட ஒப்பந்தம் செய் ஸ்கரும் இவரை சந்தித்து ஆனால் இன்னமும் சலான டெண்டுல்கரை ஒற்றுமையால் வருமானம்
nal|| || || Surflina
பேனாவால் வரலாற்றையே மாற்றலாம் எதனையும் ܪ ] சாதிக்கலாம் என்றெல்லாம் கூறப்படுவதுண்டு படத்தில் உள்ள பால்பாயிண்ட் பேனா உலக சாதனையே படைத்து கலக்கிவிட்டது
இந்தச் சாதனை இதன் எழுத்தாற்றலால் அல்ல. எடையாற்றலால் ராட்சத வடிவில் பேனாவை தயாரித்து டிரைலர் வாகனத்தில் ஏற்றிச் செல்கிறார்கள் இந்த ராட்சத பேனாவை செய்து உலக சாதனை படைத் ப்பவர் பெயர் ஆண்டன் குளோ எழுதாமலேயே சாதனை படைத்துவிட்டது இந்தப் பேனா O
FT=========---------------
- "-" || SS இடையா
பாடவந்த ன்று மடை கள் எழும் திய a 5-55) செய்வது
அழகி
அணிந்து றுகிறுக்க
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் பேராசை பிடித்த ஜனாதிபதி மார்க்கோஸ் அவர் மனைவியான ஆடம்பரப் | წერს მეფეც 7 இருவரும் இங்கு
தப்பியோடியது மார்க்
திமிங்கிலங்கள் இவர்கள் மொத்தமாக சுருட்டிய தொகை IGRATEGO TARKTGRÄSI" |
40 ஆயிரம் கோடி முதல் 10 ஆயிரம் கோடி வரை என்று
கோடி பாதணிகள், பாலே நடன விருந்துகளில் அணியும்
கிடந்தன. இது உலக சாதனை
UIDovi UDU
பிலிப்பைன்ஸில் 蠶 ந்து இந்தத் தம்பதி
IGO DONITU ன்றனர் இறந்துபோனார் அவரது உடலை பாதுகாப் பிலிப்பைன்ஸ் நாட்டின் பொதுச் சொத்தை விழுங்கிய பாது கண்ணாடிப் பேழையில் வைத்திருந்து |,,მიწეთი), ქიმიური წე,7;"| வந்து புதைத்தார்
அதாகப்பட்டது 6 ஆயிரத்தி 25 கோடியே 60 இலட்சம் பிலிப்பைன்ஸை குறையாடிய இந்தப்
இந்த தி : வாழ்க்கையால் பெண்மணிக்கு இப்போதும் 1965 முதல் பிலிப்பைன்ஸ் தேசிய நிதியில் ஏற்பட்ட நஷ்டம் 獻 பதுதான் கொடும்ை அதுமட்டுமாஅன் மையில் இந்த ஊழல் தாய்க்கு சிறந்த தாய் மதிப்பிடப்பட்டுள்ளது. என்ற விருது கிடைத்துள்ளதுதான் பெரிய இமெல்ட்வின் சொந்தப் பாவனைக்கு மூவாயிரம் அநியாயம் ஜனாதிபதிபதவியையும் குறிவைத் க்கிறார் இமெல்டா ஏற்கனவே ஒரு தடவை
அணிகள் இரண்டாயிரம் உள்ளாடைகள் அதுவரை திறக்கப் |նսուլման) தோற்றும் போனார் நல்லதுக்கு
பட்ாதிருந்த ஆயிரம் புதிய மார்பணிகள் ஆகியவை குவிந்து காலமில்லை என்பது இதுதானோ இவரோடு
ஒப்பிட்டால் ஜெயலலிதா எம் மாத்திரம்

Page 10
இடுபாரிசில்முற்றுகையிட
நடிகைகள் சந்திக்கும்
நட்சத்திரம் ஒன்றின் முன்றெழுத்து நடிகர்கள் பிரதாயங்கு வகித்தாலும் i'r நடிாக அவர் இவர் தமிழ்ப்ப டஸ்கில் ஆரழுத்து இன்பந்தரகர்கள் என்று பலரும் அடக்கம்
நங்கம் முந்iாதத்துராந்தவர் பின்னர் விநாயகர் இப்படியாக பபெருபை பிரபுப் பசி tLLLLSS T TTLTLS S TTTL SYT T T TT TTTTTT STTTTYTY TT S STT TT STTTTTT TTTTTTLTLLLLSSS
ی=ےيسيسيبيلي திரையுல்க
அங்கும் மற்றப்பட்டார் தொடர்கிறது.
அது இாம் நடிகர வேறொரு பொது ாதவித்து Elfrisalnya matan sy if III விமானம் செய்து கொனா KAIP PAVAD M'Gilth| tr | Kansa தள்மீது பாடும் என்பது
நடிகைக்கு மாதம் பரந்தா பின்னர் நாக்கு தேவைக்காகவும் என்றுதொடர்ந்து ஆண்க வேறுதொடர்புகள் ஏற்பட்டதால் நாழன்று பொருளாகின்றனர்
Maring. I MAITU OTIMIT MUMMOM" MPAAIENT I LJALI இந்து வகையி துரிதா நாயகிகளுக்கு TTLL LLL TTTTTTTTT TTTTT T LL TTTTTTTYKLSLSSLSL S YTS S TTT STT TTTSZTSS TT
அதனால்கத்துரதமுற்றுப்புரிந்தர் மாக இருப்தில்லை விட்டு காற்றுள்ளபோதே துறிக்கொள் - பித்தார் l'insi: ஆண்கள்ால் காயப்பட்டுப்
நட்பத்திராவிழாக்களுக்கும் சென்றுவந் தொடங் r GALLETT விந்த வேறு ா பதடி பாரிசுத்துப் போயிருந்ா I III ရှီး” இந்திவ்வியில்
அங்கு களியாட்டங்களுக்கு நடைம் இருப்பதில்லை' I வ அதனால் சேவை விரும்பியவர்களுக்கு நாளாக silfri hitti frn TT
TLTTLTTTLLLLS LLLLLTTS LLTTLTTTTLL STTTTTTTTTTTT TTLLLLLLLLSLLLTTTLLLL LLLLLDD S DD DDDLTDLDLD ாண்டுகிறது Ali Malu | UJ ாம் அதிகமாக ங் மா சாங் || I || BN செய்திருக்கிறா Guy Orgy III" இந்திய யோகத் தமிழர்கள் IIIIIIIIIIIII I II ITT lill- தற்போது முன்றெழுத்து ய SLSL LLLLLLLLSLLLTLTT LLTTT TTTTTTT TT T S Y LTTTL LL LLSYLLL LSLLL SZYLTTL LLL LL பர்
போ விருருப்பாக அடிபட் நடிகை க்ரிருந்த இந்தியிலும் தமிழிலும் அறிமுகமான ெ விடுதிக்கு முன்னால் ஏகப்பட்ட கட்டார் நடிகையின் பெரும் பேசப்படுகிறது
இப்படியே போல் விபரீதம் ஏதாவது ஏற்பட்டுவிடுமே st பா "W"UN
யன் பந்து வச்சேவை பினடா நிறுத்திவிட்டு திரும்பினாராம் sucaптөбlsof EEG
திரும்பும்போது பொதிகளோடு வந்து பங்கப் younts படப்பிடிா விறுள்
Eno, Marian Julyan H. Hun க" III. கொடிருக்கிறது பிருவர்
ffilmiau yn ym mrwymianus III ar yr Harri
எதற்கும் all III மறுபடி it is life
ாராம்
дијама, па титу рата у Рад, нпр. 。* ாறு வெளியிட்டுள்ளார் .." ·
ரப்படங்ாய் கட்டுமா திரைப்பட துறையிலும் 。 பா நான் காரிடா S S S S S S S S S S S S S S S
LLLTTL S S MTT TTT LL LLLTTTT TTL TLL TTTTTLLLLLLL S இசை | || now in Politik இயந்திராகவே இருக்கிறார் 1956 ULI
| || || || || || LINITIVNIJININ பிரபங்காத்தே SLtttL LL LLLLLttLLL LLLLLL LTTT TTSS TLSS SYZLLS S YS III e Illu II AluUni a lar varian பொா எதும் நார் ஏனெனில் நாை பி " சூட் பாது திரா தாயிஸ்வதிாட்ட மடடுமே தகுதி "..." பட்டது ாது
உாந்தும் பிாழக்க வேறுவழியின் பெண்கள் இாளே நள விெல் தா Awwwwwwww www.ille III Ml MM MMM isir சந்தை சான்றிதழா போன்றவற்றுக்கும் பிந்த ஆல் பயன்படுத்த நார் நிலையிலும் டானா பாடல்கள் கொடுக் டன் Guxwa, l'AMITAM Milil ா தற்காக சிங்கப்பூரில் படப் பாமிய பகுதியாக்கி கொன் பிடிப்புக்கரும் பந்துள்ள MINTIT AG IAWIJININ MATIONI IMIN
முரளிரியான் | lb hafa ungursla
°_ * =eےU)
: ।
பத்தில் மீனாவின் ஆசை ஜுகியின் சம்பளம் .ே
ாந்தியா பட்டத்தை பெற்றதில் விரு கதா Elstullele ui. ராவ்யாவிந்தியில் முதலிடத்தியில் நேர்த் anTrovi min iri "IL AMANIA ARM M | KANAL MALVINA பெறுவதற்கு படாத பாடு பட்டும் கொடுத்து TITUT
ா தொப்புக் காட்டி நடிக்க மாட் பயனில்லை. போன்று கூறியிட்டார் மிாவின் தொப்புள் அதாஸ் நதியில் ாருள்
வாய் காட்டிய கிரவேண்டும் என்றுவனம் செலுத்தாது நாம் நிலும் வெளியா இயக்குநர் குருநாலுக்கு ஆாயா வ தெலுங்கு போன்ற மொழிகளிலும் UNITAS
கதாநாள் தாரிடம் வியந்த நடித்தார் வுக்கு தமிழிலும் கொடுப்பாளர் வாய ---------, ராஜ் இரும் பதாக எடுத்துரைக்காவும் சம்மதித்தார் பியங்குநர் RYUKYUA YAMA of a glEi
அப்படிப்பட்டங்ாவை சமீபத்தில் சத்யரா II கைவிட்டுவிட்டார் ஆறுவது ரிளம் குயிற்றுக்கிழமைகளில் விஜயகுளம்
பிடிப்புருசெல்வதில்ா தனது அவ மான் இயக்க த்யா ரெட்டை ஆங்கத்தில் பிருந்து சிகப் ці.
IA, வியாதிபராகவும்: துகள் ட்பட) சந்திக்கிராமதிப்பிள் AYTAMIATT "T T
இப்படத்தி வாய தயாரின் காதலிய ரசிகர்கள் வந்து ட்கிறார்
துவிட்டாம்" I சந்துக்குள்
நெருப் A. III TAFE THT Trini TITLE குறிப் FATTICA ULI KAIA: GPG தா பார் या। कामा மீா பருத்தந்தில் FAU". பாராட்டத்தக்க விாதாள E"
ஜோடியா நடிப்பா விந்திய
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ġejjijż Le
பிரபுது
பட்டநடிகை 966)D
துநர்கள் தயாரிப்பாளர்கள்
கருதியான பின்னரே அதன்பிறகும் அவம்
it in ாகவும் பாத் ரின் நுகர்வு
அடிக்கடி
பூர்வமாக
It is fill
ஆண்டு டிகைகள் சில
பெரிதா
| ali
பிள் பொரும்பியம்
பெயரும் காத
ாரின் மதுளை வைத்துள்ள ந்து மது நடிகையின் சித்தி
ருந்தார்.
RU Li Tesororb UTILITA In All
வரும் பெண் பார்க்கும் படம்போ திரும்
விா பெண்பா E. "TE", ... பின்ாரோடு நவா டாக்யோனும் என்கிறார்
எனக்குகள்ானர் ஆவி விட்டது ஆளாள் விட்டுக்குத் தெரி பாது வேதாரிடமும் சொல் ாதே என்ாப்பிடிக்கவில்ல்ை ஒளி என்று டிவிடு என்றுகள் ார் | '''tal போடுகிறார் விள HI ஆாவிா திருமளம் செங் II சிாடருவி இயக்குநர் அவர் நாடுக்குநராரும்வரை தங்கள் கல்யா WAT ாந்து வெளிய சொல்வதில் பந்தி என்று முடிவு செய்தாம்
படிப் போகிறது
பாதே படத்தின்ாத
ன் நாயின்
■ 苷琶圣
獸 *
Lin lu H து பிராந்திக் ள்ள் படத் MIGDIGUNG IÉl னொருவர்
ஒருவன் படத்தின் காந்தரா தெய்வ தியா டுனா சந்தார் பெரிதும்கன் சிவா போல ஒரு
இப்பெந்தம்பியிருக்கிறார் ாப் முகம் கருகிய ஒப்பள
படங்கள் நோல்வி கண்டிருபாடு வில்ாக நடித்திக் ா நாங்கிருவள்தான் கைதுக்கிறார் தாய் படம் வெளியான
மராவிடவேண்டும் தும் தன் விா நடிப்புக்கு வரவேற் ா ஒருவன் படத்தின் வெதிேகரிக்கும் என்று எதிர்பார்ந்திருக்கிறார். Hirry HIYr. - - - - - - :ாளர் Lala: badbdb 9,600
பெரி வாதாதுாேடியாகப் போட் कि " सा। ாே நாக நடிக்கிா |ளம்மட்டும் நங்கியில் பிரியம் TAUTAWA இளம் நடிகைகள் SYSZKKS TTTTTST TTTT TTTTTTT TTTTTTTTTTTTS TT TTTTTTTTT TTTTTTTT TTTTTS
ராஜேந்திரன் நாதா புத் என்றால் எத்தான பிரிம்பிகள் படம் LLL D DD TTLTTTLSZTTTT TTTTTTTLT TTTTTT S YtTTTTTTTTS Tu uS முது எதிர்த்த மருது பாண்டியரின் கதை ஆசைகள் பூர்ந்தியாகும்
இப்போது அதே பெயரில் காதல் national ill as ஒன்றெ பட்ாக்குகிறார்கள் திேல் விமல்ான் உதய் டிஆர் விஜயா ரம்யாத ாண்டு и ши ши шишта и Ш ரத்னம் கவிதா உட்பட பல வந்தர் பனவாதிப்பத்தன்ஸ்ராக்கு சினிமாவில் நன்ா
EMENT 27 EU), OB 1999

Page 11
இயக்கும் சுந்தர்
எம் தோல்வியின் முடிந்த பின்னர் குன்புடன்
பந்திரி முறைாரின் கோவங்கள் ஆகிய பாருத்தான் ஜோடியாக பெயர் பெற்றார் வடயே மூாள் படத்த பிக்கிய புவதிவிராக தபித்தார். அதனால் ங்ெ ஒதுங்கினார்
குஷ்பிருவரும்ாதாளாளரின்ார் வியக்கத்தில் நடிப்பதில்லை என்று துர்பு
திருந்தார் முடிவங் காரம் படம் மாற்றியது .
பா சுயம்வரத்தில் சத்யராஜ்கு நந்த அாந்த நாள் இயக்ார் பின்ார் தற்போதுகுர்புள்ள வைத்து பார்ண்
பந்தை பியக்க முடிவு செய்துள்ளா படத்த கதாநாயக்ள் யார் தெரியுமா முள்ளாள் காதவர் ரொம் மற்றும் மானி பாதுவான் பரிவித்யா ஆகியோரும் நடிக்கின்ற
என் ராஜ்குமா பாடங்கள் பழனிபாரதி
■■ 凰 凰
o snegTG Glariteligóleomb
நட்சத்திரத்துடன் நடித்த பின்னர் ரம்யா
மவு மாவென்று சரி விட்டதாம் தாங் சுருக்காக அழைக்கபபடும் தமிழம் pi ஒருவர் WEET) FFFF"| IF H H ாம் உருகுவது ஏன் என்று தெரியாதோ
நாயின விட்டின் சிறிதும் பெரிதுமா
தள்கள் அடுக்கிவந்துள்ளார் TLALT
விருத்தின் கருக்கு மட்டும் என்பிரம்
ாழுதளத தன் பொரின் முதல் எழுத்தா A Ai Ii A Ai ாக்கு எடுக்கப் போதும் கதாநாயகன் ரவம் அழைத்தாம் படப்பிடிப்புக்கள் கறிாருங்கா தவிர்த்துவிட்டாம் நடினா நடிகைக்கு திருமான ஆண் வந்துவிட்டதாம் ாக்கும் தா போட்டுள்ளாராம் உவழங்கும் டாபோது குடித்த ஆசை குருக்கிடா ாந்துப்பான் III.
ரோம் படத்
Th' LILLITIGTibi","","","2":
திரப்பட்டாத்த நக்க எந்துவருகிறார்
மங்கோ ஆகியோர் புதிதாக பட்டுள்ளாம்மேலும் நட்சத்திரங்களை கொங்
நாம் பாப்வே ரோம் படமும் நீண்டு
ரா ரிந்திர ஆதாரங்கள் கரிந்து ப ரது
Sarto Faf
கண்ளெதிர தோன்னாள் ரவி சந்திரன் பிக்கும் சந்தித்த வோ படத்தில் கார்ந்திக்-ஷோவுடன் சிம்ரா எறும் நடிப்பதாக பிருந்தது பிப்பொது சிம்ரானுக்கு பதிவாக பொய்யா | || K. WAT
ராம் முடிவடைந்ததும் ம அடுத்து கொள்ளிக்குமார் பிக்கித் யாரிக்கும் படமொன்றில் நடிக்கவுன் ார் கேள்விக்குமார் சொந்தமாகத் தாரிக்கும் முதல் படம் பிது விஸ்வந்தா நாயாக விய்ய வைத்து ப்ரியமுடன் படத்தை இயக்கிய மின் சென் சா அடுத்து முரளி விடித்தான நாக நடிக்குள் LI JINA, GILL, ALLIT
* பியின் காந்த் இயகத்தில் பிராந்த
ாள்-ா நடிக்கும் ஜோடி படத் நில் கொயேடமொன்ரில் இராவும் நடிக்கிறார்
இந்தியில் முள்ளனரியில் பிருக்கும் ஷாருக்ாள் முதன் முறையாக சொந்தப்படம் ஒன்றைத் தயாரிக்கப் பாகிறார். பிதில் ஷாருக்கானுடன் இன்றி சாவ்வா நடிக்கிறார்
தாது மகன் அம்சவிர்தா வந்து பாசிகக் காதல் படத்து ராமன் என்று தன் ப்பெயரிலேயே பியக் வருகிறார் நடிகர் ரவிச்சந்திரன்
பாரதிரா இயக்கத்தின் அவரது கன் பனோ கதா நாயகனாக நடிக்கும் தாமால் படத்தில் கன்னர்ாராயம் விரும் பிடாரி என்ற வித்தியா வேடத்தில் நடிக்கிறார்
ாதிகா
. 7 ܘܕܙܕ ܬܐ படத்தை இக் சூர்யா அடுத்து ஏஎம்ாதனம் நாளிப்பிள் அஜித்குமார் நடிக்கும் படத்தை பியக்குவதாக விகுந்தது தற்போது இப்படத்தில் அத்திற்குப் பதிலாக விய R
நடிக்கார்
ள்ள் படத்தில் ஒரு பாடல் காட்சியில் ாக அதிசயங்காக்காட்டியதுபோல் முராசிம்ரான் நடிக்கும் காவே
காத படத்தில் பிந்தியாவின்
॥
மாரதாம் இயக்கும் அாள் பாயுதே படத்தில் சின்ாந்திர நட் சந்திரங்களான விாய் நிராங் S D L நில்லா மெகா ஆகியோரும் நடி கிார்கள்
|ளங்கிருந்து பன
LIL HIIIIIIIIIIIII' III II ALLE ALL I - TTT Mit "Fall
|பது அப்படத்தின் பெயர் அந்தப்படத்தின் ாடநாள் பிப்படாமந்திப்பிருந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

All I La Liter .." LL LIIIIIIIIIIIIIII III I குறும் எடுத்தா பார் பாதிரம் மட்டும்"
கொள்விக்குமார் ஆகிாரின் கற்பளை காட்சியமப்புகளும் at Lulla, Aus सा என் கொன் ரவிக்குமாரின் பாதாள். இது எப்படி இருப்பிரம் படய்ப்பா தெலுங்கிலும் வசூல் கொட்டுகிறது. இதுவரை தமிழ் மிக்கு மொரிாரப்பளிா நாட்டவிட் இன்று மடங்கு வார்

Page 12
6îI GÖTTI UpLIQUIT,
ஏற வில்லையா செவியில்? சொன்னேனே சமாதானம், சொல்லேன் அதைத்திரும்ப நாலாண்டு போனாலும் நாமதனை விடலாமா? ஏலாதா நாவுண்டே எலும்பேது இங்கதற்கு 35 60UTuopal "605 stuuUr" இன்பதாய்ச் சொல்லியன்றோ வருமெய்யா யாக்கினவன் QJITLİ QÜTÜ GÖRÜLDİTQDİM? இப்படியே நாம் சொல்ல எம் காலம் டிேவிடும் அப்படித்தான் பின்னோரும், ஆம் வெள்ளைப் புறா வாழ்க
அகதிக் கவிராயர் திரு.சோ.இராசேந்திரம்,
சில்லறை வானில் சிறகடிக்கத் தெரியாத 衅 என் நம்பிக்கை நிலவை
Tc7 5 ITFLOT 550aTTT dila * கடற்கரை இதத்தின் on to 605 flung is காதலில் இதயத்தை 767 Our dial Guardie
கவிதை வரிகளின் கருத்து புரியாத நி காதல் வார்த்தைகளால்
கசக்கிப் பிழிந்தாய்?
இதயத்தின் லேம் துன்பமாய் அறியாத நீ
。
| 60555555/ QU'IL LITLI? *
நீ போ. " "*" வழுக்கி விழுந்து நெஞ்சத்து 2_{M (MITՈ) டேக் காண்பது அகதிகள்கூட்டம் UITaj Islay It நினைவுகளில் இன்றைத் தவிர இடுங்கக் காண்பது படையினர் வரவால் , வேறெதையும் வாடக் காண்பது பிஞ்சு மழலைகள் அமாவாசையிலும் S/0/055575 2.5մմւգար 55 வருந்தக் காண்பது மக்களை இழந்தோர் இர நான் செய்ய முடியாது போடக் காண்பது புதைகுழிப்பிணங்கள் விகரிக்கும் TTL973, 95. காண்பது விதவையர் கூட்டம் முழுநிலா மாறிவிட்டேன் இதயத்தின் கற்பழிப்பு தேடக் காண்பது அயல்நாட்டுரிமை நிரந்தரமாய் * இலங்கைத் தமிழர் நிலையிதுதானே? ஆகாய வரியில்
25 LLUIT பசுபதி திருமதி லீலாவதி சிவலிங்கம் அவள் செல்வது மாரி மட்டும்
GELDub
படுவதால் செய் கருமங்
கள் காரிய சித்தியாகும் பொருளாதார வசதி சிறக்கும் அச்சு அ) வினி கார்த்திகை நட்சத்திரம் கொண்டவர் களுக்கு பலரின் உதவிகள் கிடைக்கும் நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் Gamb Ljapur, og T; 5.
அதிஷ்ட திகதிகள் 280 (S),
12ம் இடம் கிரக மறைவுஸ் தானம் பெற்றாலும் இவ்வாரம் அனுகூலமாக உள்ளதால் இவ்
வாரம் சிறப்பான சிலமாற்றங்கள் நடைபெறும்
தொழில் திருமண விடயங்கள் கைகூடும்
ரோகினி, மிருகச்சிட நட்சத்திரக்காரருக்கு
புதிய முயற்சிகளுக்கு இடமுண்டு
அதிஷ்ட நாட்கள் புதன் திங்கள்
அதிஷ்ட நிறம் Do II 3.
அதிஷ்ட 鷺
கதிகள் 30, 3 Lógósorb: கிரக பலத்தில் 1ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதும் ஜென்ம வீட்டில் புதன் உள்ளதும் தடை
கள் ஏற்பட்டிருப்பினும்கூட நன்மைகள் கிடைக்கும் பயணங்களைக் கொடுக்கும் புநர்பூச நட்சத் திரக்காரருக்கு முன்னேற்றங்களைக் கொடுக்கும் அதிஷ்ட நாட்கள் சனி, வியாழன்
அதிஷ்ட நிறம் நீலம் எண் 6 அதிஷ்ட திகதிகள் 3, 27
Lso: கிரபார்வைகள் வேறுபடுவதா லும் அமைப்பொத்த பார்வை கள் நன்றாக உள்ளன. நன்மை தீமைகள் கலந்த பலன்கள் கிட்டும் துரதேச தொடர்புகள் ஏற் படும் திருமணமாகாதோருக்கு நிச்சயதார்த்தம் ஏற்படும் புநர்பூச திருவாதிரை நட்சத்திரக்காரர் க்கு சிறப்பு அமையும் அதிஷ்டத்தையும் தரும் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் மண்ணிறம் எண் 3 அதிஷ்ட திகதிகள் 27, 28
ஒருவனுடைய வாயை அடைத்து விட்டதினால் அவனை வென்று விட்டதாக ஆகிவிடாது' என்று மார்லி பிரபு கூறி யிருக்கிறார்.
சிலர் கோபமாக கத்திப் பேசினால் தான் தன்னிடம் அதிகாரம் இருக்கிறது என்று மற்றவர்கள் ஒத்துக்கொள்ளுவார்கள் என்று தவறாக முடிவு கட்டி அனைத்து நேரமும் கோபமாகவும் உணர்ச்சி வசப் பட்டும் பலமாகக் கத்திப் பேசி வருவதை பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்
மற்றவர்களைவிட தனக்குத்தான் அனைத்து விஷயங்களும் தெரியும் என்று காட்டிக் கொள்ளுவதற்காக தனக்குத் தெரியாத விஷயங்களையும் பற்றிப் பேசி தன் அறிவின்மைக்கு விளம்பரம் கொடுத்து முடிவில் நிறைய அவமானத்தையும் வேதனையையும் பலர் கண்டிருக்கிறார்கள் கொடுரமாக நடந்து கொள்ளுவது வெறுத்து அலட்சியப்படுத்துவது போன்ற குணங்கள் தனக்கு மதிப்பையும் மரியாதை
So
-( مختصے
யையும் வாங்கித் தருவதாக பலர் தவறாக நினைத்து வருகிறார்கள் இப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர்கள் தாங்களும்
அந்திசாய கிருள்குழும்
நம்பிக்கைகளுக்கும் வேட்டு வைக்கும்
ܬ ܬ ܬ
Ամ) toւ60ւնա-մմ: இதயங்களும்தான்
*** இப்போதெல்லம் ஊரில் தனியாக மயானமில்லை ag GT LOCUITOOTLÖSTGÖTA *** அமவாசை இருட்டில்
LDGODGD. கிழக்கு எங்கே
அவள்
திருமலை என்
REAL, C, juny aresciutang
2ை7.09 முதல் 03079வரை
Ոզնինա քննաaյ0-2-0700 எம் மனங்களிலும் பய இருள்
வேட்டோசைகள் வாழ்க்கையின்
வெறிச்சென்று மயானமாகிப்போனது
விடியல் இன்னும் வெகுதுரமோ?
தமிழ்மகள் மன்னார். 2 2.
767 @mö
juffi
இன்று சொந்தமானது L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L L
subdub: பாக்கியஸ்தான வியாழன் சனி கிரக நிலைகள் நன்றாக உள்ளதும் கிரக அனுகூலங்கள் உள்ளதும் எடுத்த விட பங்கள் சித்தியடையும் எதிர்பாராத நன் மைகள் வந்து சேரும் மக பூர நட்சத்திரக்காரருக்கு மனதில் மகிழ்ச்சி ஏற்படும் பணவருவாய் அமையும் அதிஷ்ட நாட்கள் செவ்வாய், வியாழன் அதிஷ்ட நிறம் San Liao TGT. 1.
அதிஷ்ட திகதிகள் 281
EεότεΟή: அட்டம, பூர்வ புண்ணியஸ்தானங் கள் கிரக பார்வைகள் உள்ளதால் பல்வேறுபட்ட நன்மை தீமைகள் ஏற் படலாம் கடும் முயற்சிகள் செய்தாலும் பயன் கிடைப் பது கடினம் உடலில் நோய்துன்பங்கள் ஏற்படும் உத்தர நட்சத்திரப் பெண்களுக்கு எச்சரிக்கை தேவை
அதிஷ்ட நாட்கள் புதன் சனி
அதிஷ்ட நிறம் வெள்ளை எண் 6
அதிஷ்ட திகதிகள் 30, 1
Šī gesuntib:
ம் இடத்தில் கிரக சுயபார்வை பெறு
வதால் மனதில் உறுதி பிறக்கும் எடுத்த விடயங்கள் அனுகூலமாகும் பண வசதிகள் ஏற்படும்
குடும்ப சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறும்
சுவாதி விசாக நட்சத்திரக்காரர்கள் நன்மை பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் றோஸ் வர்ணம் எண் 8 அதிஷ்ட திகதிகள் 283
விருட்சிகம் கிரகச் சேர்வு ஸ்தானம் நன்றாக உள்ள தால் பலரின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும் பண வசதிகள் ஏற்படும் உடல் அசதி யாக இருக்கும் வெளிவட்டாரத் தொடர்பு ஏற்படும் அனுஷ் நட்சத்திரப் பெண்களுக்கு பண உதவிகள் வந்துசேரும் யோசனைகளும் அதிகமாகும்
šg、 Ljuns இடப்படு மிதுன ஒத்துழை கல்வி,தொழில் வசதிக யில் பல்வேறுபட்ட மு அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம்
அதிஷ்ட разп. προή οι ருக்கு | ԲԱԱՄ ԼՍՈ கும் மனதில் பயமும் துன்பம் வந்துபோகுப் பெண்களுக்கு திரும அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட
Ga) கிரகஸ்தான கருமங்கள் யாவும் தை முடக்கமடையும் நோய் சதயபுரட்டாதி நட்சத் நடந்து கொள்ள வேண் அதிஷ்ட நாட்கள்
அதிஷ்ட
அதிஷ்ட βασΤΕ 2 in
பாதிப்பு முன்னேற்றம் காட்டும். பெருகும் குடும்ப சிறப் முயற்சிகள் நல்ல பல
அதிஷ்ட நாட்கள் செவ்வாய் புதன் அதிஷ்ட நாட்கள் அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண்: 2 அதிஷ்ட நிறம் அதிஷ்ட திகதிகள் 29, 2 அதிஷ்ட திகதிகள் :
At it
ーリ三 சந்தோஷமாக வாழ் s மற்றவர்களையு
DITË GJITAP 319 LD;
சாந்தம, தயை பாசம், தியாகம் பே நல்ல விளைவுகளை சக்திகள் ஒளிந்து ெ
மற்றவர்களுடைய அவர்களுக்கு சந்தே
உங்கள் பேச்சி படி பார்த்துக் கெ
நீங்கள் சொல்ல முடித்தவுடன் தொட பேசிக் கொண்டிருச்
\துக் கொள்ளுங்கள்
மற்றவர்களுக்கு ாகவோ அல்லது
படியாகவோ உங்க
ஒரு விஷயமும் இல்
பேசி மற்றவர்களுடை தீர்கள்
அனைவரும் ம களைப் போக்கும்ப காரியங்களைச் செ வந்தால், சந்தோஷம்
வதை நாம் காண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

து நிலா լ ՕգյցՈսՈՆ
சித் தொலைந்தது
பராதா-வவுனிய
முயற்சிகளுக்கு அடித்தளம் ம் பண உதவிகள் கிடைக்கும் இராசிக்காரரின் உதவிகள் புக்கள் அமையப் பெறும்
கிடைக்கும் வார நடுப்பகுதி
னேற்றங்கள் அமையும் 251 வியாழன் சனி Ձգոլի մlaյլեւ, ոճր 5 252. திகதிகள் 303
b:
ட்டில் உள்ள இராசியின வ்வாரம் சோதனையான கும் சுயசெய்தியும் கிடைக் ஏற்படும் உடலில் நோய் திருவோண நட்சத்திரப் ணம் நிச்சயப்படும்
புதன் வெள்ளி நிறம் வெள்ளை எண் 7 25
திகதிகள் : 262
257.
வியாழன் உள்ளதாலும் பலம் குன்றி உள்ளதாலும் பப்படும் முயற்சிகள் யாவும்
துன்பங்கள் காணப்படும் ரம் உள்ளவர்கள் கவனமாக டிய வாரமாகும் திங்கள், வியாழன்
DL rmóLa Tor ). திகதிகள் 27, 8
260 பாழன் உள்ளதும் 14 சனி
குறைவதுவும் கல்வியில் 26 தொழில் இருப்பிட வசதிகள் மகிழ்ச்சி பொங்கும் புதிய
னத் தரும் திங்கள் சனி
ஊதா எண் 3
1、 263.
ந்து வருவதில்லை.
இவர்கள் சந்தோஷ 264. |ப்பதில்லை,
பொறுமை, அன்பு s ன்ற குணங்களில்தான் உருவாக்கும் மாபெரும் 266. ாண்டிருக்கின்றன. துன்பங்களைத் துடைத்து ாவும் தரும்படி உங்க 261
மயும் படி பார்த்துக்
268.
அன்பு கலந்திருக்கும்
ள்ளுங்கள் வண்டியதைச் சொல்லி 269
iந்து வளவள வென்று
ாமல் பேச்சை முடித்
270
சந்தோஷம் தரும் படி ன அமைதியைத் தரும் டம் பேசுவதற்கு எந்த விட்டால் தொடர்ந்து நேரத்தை வீணாக்கா
றவர்களுடைய துயரங்
பேசி வந்தால், நல்ல பும் படி ஊக்குவித்து ன சூழ்நிலை உருவா pւգ պտ,
53.
254. G.
255.
258.
259.
சொந்தக்காரர்.
ஊகிப்பது கடினமில்லையல்லவா? விடை உதவிக்கு விரைக: பக்கம் 18
Annungsungngud 卤30 Lugu GAÑA
Tsiv, GlasjGJIDSui. இல, 2.பாத்திமா வீதி, கந்தானை கவிதா லோகநாதன்,
363, நுவரெலியா வீதி, புசல்லாவ
கெளரி பிளக்வூட் இல.2த.வி நிக்கபொத
வ.உதயகுமார் டவுன்சைட் தோட்டம், வெளிமடை ஜேசுந்தரவாணன், சென்லெனாட்ஸ் எஸ்டேட், ஆள்கரனோயா கே.ஜே.புஸ்பராஜ்,
66 எஞ்சல் இல்லம், குடாகம, ஹட்டன்
எப்.என். ஜவ்பர்
鷺 45 கல்பொக்கை வீதி,
aula ILDLo.
ஏ.ஜிறினோஸா பேகம்,
எம். 2/2 ரீ சங்கராஜ மாவத்தை
கொழும்பு-0
பானு பார்த்திபன்,
இல, 14ஏ 2வது மாவத்தை
அருப்பொல, கண்டி
, 65 slúð. Túlum,
இல, 9/10 மஹவல வீதி, இரத்தினபுரி
எம்.எப்.பாத்திமா பர்வினா,
இலங்கை மீன்சார சபை விடுதி, மூதூர்
கதுஸ்யந்தி, 鷲 29/5 சிறி சித்தார்த்த வீதி,
ருலப்பனை செபிரேமவதனி, இல12ஏ 歌 மஹிந்த தர்ம மாவத்தை தெமட்டகொடை திவிஜயகரன், அராலி வீதி சங்கானை யாழ்ப்பாணம் றபிக் றம்சிதா, அல்லை நகர்-05 தோப்பூர் (8ց, ցցոլլյGայի, இல. 62ம் ஒழுங்கை கல்லடி,
DLL356TUL. STGÖT, STGÖT, GLISELO.
இல98ஹெகித ஒழுங்கை,வத்தளை
சமகேஸ்வரி,
ಡಾ. செட்டிகுளம், 560.ILIII
ஜே.மதுமலர்,
| 93/3, (95LDITyasLD (g)LLib,
(95Ш
தலவாக்கலை
ஜேஅஞ்சலினா,
ா.சிவகெளரி, மல்லிகை மல்வத்தை கி.மா.
தீவு
வெசெல்வபவன்,
OLDAGfl, siIIELD.
鬣 UITEE T&T,
கொல்ல தோட்டம், கலமுதுன
குரூப், தொளஸ்பாகை
சுமதினி சாமித்தம்பி,
இல, 203 புதுக்குடியிருப்பு வாழைச்சேனை
GEITGETLD6000.
275
276.
277,
278,
279.
280
28.
282,
283,
284.
285.
286.
287.
288.
289.
2.90.
29.
292.
293,
2.94.
295
296.
2.97.
298.
2.99.
300.
凰
ச.கணேசமூர்த்தி, கோயில் போரதீவு தெற்கு பெரியபோரதீவு கி.மா. றொசானி யோகநாதன், இல953விஸ்ற்வைக் வீதி,கொழும்புகே. மகாதேவன், 23. பிரதான வீதி, ஆண்டிமுனை,
LüL, luuüb.
பி.நவஜோதி 21, 3ம் கட்டை, பசறை வீதி பதுளை இ.ஜமீலா 19, 2ம் குறுக்குத்தெரு புத்தளம் ஜே.எம்.அமீர் 13 வீடமைப்புத் திட்டம், மானம்பொடை உக்குவலை
அசோக்குமார், */ Lumb 蠶 மட்டக்குளி எஸ். ஐஸ்வர்யா தேவி, 8/ஏ, வலகஹவெல, அப்புத்தளை ஏ.விஜயசுந்தரம் பிரதேச செயலகம், சம்மாதுறை ப. சரவணமுத்து, 6. ஜெயசுந்தர மாவத்தை குருநாகல் து விஜயகெளரி
ம்ேயுனிட்பாதிநகர்யோகபுரம்மல்லாவி
சி.பாலச்சந்திரன், கோபாலபுரம் நிலாவெளிதிருகோணமலை நாசிவராமன், நகரசபை விடுதி, கண்டிவீதி, வவுனியா ஏசித்தி சபிலா, எம்.ஆர்.கேம்ப், காரைதீவு, புத்தளம் for Sourt, அக்கலை தோட்டம், அபரகல பிரிவு பொரகஸ்
சராஜேஸ்வரி, 3), ஆலடி பாற்குழி வீதி, தோணிக்கல், வவுனியா குவிமலேஸ்வரன்,
6 சி, ம் ஒழுங்கை, உக்கிலாங்குளம்
வவுனியா
செசுகந்தினி பி.எஸ்.சி ஒழுங்கை, மகா வவுனியா
வீதி, நீர்கொழுப் 36/3, GTLS LSM) 6.3, 5Tole. TQLDL ஜே.பி.செல்லர், ( ili, usual (gal, Glasng fliša, apt எஸ்.சந்திரதாசன், பள்ளி முனை, மன்னார். அஸிஸா காதர், 53, அரிசன் ஜோன்ஸ் வீதி, மாத்தளை மா.பொன்னுசங்கர், இல, 2.தமிழ் வித்தியாலயம்,நாவலப்பிட்டி எம்பாத்திமா, எ946 பிறிமன்மாவத்தை அநுராதபுரம் ஆர்சிங்காரம்,
பழைய சோனக தொருகொழும்புஎ.எம்.சித்திக்,
32.எஸ்.எல்.எஸ்.சி.வீதி இறக்காமம்
. 27-(), 03 ,1999
ار இந்த எழுபத்தாறு வயது இளைஞர் யார் என்று தெரிகிறதா? கற்கண்டு தமிழுக்கு
சொந்தக்காரர் களையாத உழைப்புக்கும்

Page 13
பெண்கள் பெரும்பாலும் தேர்வு செய்யும் ஆடை சிவப்புக் கலராகத்தான் இருக்கிறது என்கிறது உலகளாவிய புள்ளி விவரம் ஒன்று
இத்தகைய சிவப்பு வர்ணத்தை விரும்பும் பெண்கள் தன்னம்பிக்கை, உத்வேகம், சிறந்த முடிவு ஆகிய குணங்களைக் கொண்டவர்களாகத் திகழ்கிறார்களாம். மஞ்சள், செம்மஞ்சள் வர்ணத்தை விரும்புகிறவர்கள் அன்பு அழகு என்பவற்றுடன் மகிழ்ச்சிகரமாகத் திகழ்கிறார்கள் எனவும், பச்சை நீலத்தைத் தேர்வு செய்பவர்கள் தீவிர ஆலோசகராகவும் காணப்படுகிறார்கள்
என்று அதே ஆய்வு கூறுகிறது. *
ട്ടു
பொதுவாக கறுப்பாய் இருக்கும் பெண்கள் பளிச் நிற
ിട്ട്
உடைகளைத் தேர்வு செய்யாமல் வெள்ளையும் மஞ்சளும் கலந்த மற்றும் இளம் வர்ண சேலைகளைத் தேர்வு செய்வது நல்லது மேட்சிங் ஆடைகள் இவர்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கும். * நன்கு சிவந்த நிறமுடைய பெண்கள் சிவப்பு, பச்சை கறுப்பு நீலம் என எந்தச் சேலையாக இருந்தாலும் அழகைத் தரும் அகன்ற கரை வைத்த சேலைகள் மென்மேலும் பொலிவு தரும் மாநிறமாக இருப்பவர்கள் சேலையின் வர்ணத்தை விட, டிசைன்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து தேர்வு செய்ய வேண்டும். அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்கள் இளம் வர்ண சேலையுடன் அலுவலகம் செல்வது அழகு
EULUI SEG TEULUIL
அசைவதால் அது நெஞ்சுப் பகு திக்கு அழகு சேர்க்கின்றது. மனப் பாரம் குறைகின்றது.
கோபம், சோகம் போன்ற உணர்ச்சிகள் மட்டுப்படுகின்றன. ரின் பிரத்தி உடலில் உள்ள கொழுப்பும் குறை கின்றது.
இந்த நடைப்பயிற்சி இருக் கிறதே! இது இயற்கையாகவே உட லுக்கு மிக மிகத் தேவையான ஓர் உடற்பயிற்சி
இந்த வகை நடைப் பயிற்சியா னது இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலைச் சுறுசுறுப்படையச் செய்கின் றது. மனிதனின் தேவையற்ற உடல் எடையைக் குறைக்கின்றது.
அங்கங்களை அழகாக வடி வமைப்புக் குக்கொண்டு வருகிறது. இதயம், எலும்புகள் பலம் பெற வழி வகுக்கின்றது.
இருதய நோய் உள்ளவர்களும், இடுப்பு முதுகுவலி உள்ளவர்களும் தினந்தோறும் நடைப் பயிற்சி செய்வது மிக மிக நல்லது
நடைபயிலும்போது கைகள் SLS LS LS LS LS LS LS SLLSS SSS
ரு கடையில் செருப்பு வாங்கும்போது. அதைப் போட்டுக் கொண்டு 10 அடியாவது நடந்து பார்த்து வாங்க வேண்டும் என்பதுடன் இந்தச் செய்தி தொடங்கு கின்றது.
சல்வார் கமீஸ் அணியும் பெண்களுக்கு பெல்ட் அள விலான வார்கள் கொண்ட உயர்ந்த குதிச் செருப்புகள் அழகாக இருக்கும்.
பாவாடை சட்டை அணியும் பெண்களுக்கு முன்பக்கம் முடிய கட் ஷலி அழகாக இருக்கும்.
சேலை அணியும் பெண்களுக்கு வுலிக்களைத் தவிர எந்தச் செருப்பும் அழகு தான்.
ஜீன்ஸ், ரீசேர்ட் அணியும் பெண்களுக்கு காலின் பின் பாகமும், முன் பக்கத்தில் நடுப்பாகமும் மறைத்த செருப்பே அழகு, அதாவது விரல்கள் வெளியே தெரியும் செருப்பு
கர்ப்பிணிப் பெண்கள் ஒரு அங்குலத்திற்கு மிகாத எந்த உயர்ந்த குதிச்செருப்பையும் அணியலாம்.
தரும் மாலை விருந்தில் கலந்து கொள்ளும் பெண்கள் பளிச் நிற சேலைகள் காது அணிவது அழகு சேர்க்கும். இத்தகைய சேலைகளைத் தேர்வு செய்யும் போது இர வில் கடைக்குச் செல்லாமல் பகலில் சென்று வாங்குவதே நல்லது வாங்கிய சேலையை
டயானாவும் டோடியும் நவீன காரில் புறப்பட
LULL9I.
器。 ஹொட்டலு பிரமுகர்களது பாவன்ை தார்கள் பல இருந்தன. பென்ஸ்-S280
இந்தக் காருக்குப் வரலாறு இருக்க 醫
1997LD 9)L,62OOTI
ஹொட்டலின்
நிறுத்தப்பட்டிருந்தது.
டீரென்று காை மர்மான முறையில் மன அராபியர்கள் போ திருந்த மூன்றுபேர்
ETCUPS,6IT GJODI GOTTTTT-95 வெளியே எறிந்தார்கள் ©ಣ್ಣಲ್ಲಿ பறந்துவிட்ட இனிமேல் அந்தக் என்றேரிட்ஸ்வுெ கள் கருதினார்கள் 6 செய்தும் தகைய் துப்பும் கிடைக் 5ØTT60 PD 60STAT 6). 60া နှီးမျို :o
யுல் என்ற
மொன்
பாதுகாப்பதும் முக்கியம் அநாதரவாகக் கிடந்த
அதைவிட முக்கியம் அதன் கிடந்தது என்று மடிப்பு கலையாமல் அழகுற வேண்டும். அதன்நான் அணிவது. அ அகற்றப்பட்டிருந்தன.
கள், எலத்திரோன் ச
வாடப்பட்டிருந்தன.
அதனை பொறுப்ே
பென்ஸ் விற்பனை மு: மைத்துக் கொடுத்தார் வ் வண்டி சிறிய தோன்றியபோதும் இது களைச்செலுத்த்பாரில் யக அனும அவசியம்
-
அதறகான அனும
நீரிழிவுநோயாளிகள் சாப்பிட்ட ஹெட்லின் சார்திக
பிறகு நடந்தால் ஓரளவு அவர்களின் உடலில் உள்ள சீனியின் அளவு குறையும் காரணம் இத்தகைய நோயுள்ளவர்கள் சாப்பிட்டதும் அவர்களது உடலில் சீனியின் அளவு கூடியிருக்கும்
பல வயதான பிரபலங்கள் கூட தினமும் காலையில் நடைப் பயிற்சி செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்
9607TGV (LTL.L.
ကြီးမျိုးပွါးမှ
அதனை செலுத் ஹென்றி போல் பெ அனுமதிப்பத்திரம் பெ " மாறு டோடி கோரிய ய்ைக் கூறியிருக்கலாம் தன்மேல் நம்பிக்ை யிடம் அதனைக் கூறி
போருமோ UITÁ GTGSIGML (IE ig,
துரித ஏ LUITGOTITQLD-GLIT திட்டங்கள் துரிதகதியி தனது திட்டங்க ஆச்சரியத்தில் ஆழ்த்த
LKS SLLL L S L L S L L S L S L SLL LS LS LS LLLLL SLS L L L L S SL A L S SLS S
Dopa D5ub
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
Slim.Jib Elub LILGöf BerGOG)
GLuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . முகவரி.
தொழில்.
60), Guntun: . . . . . . . . . . . . . . . . . . . . . . .
FY
0மகளிர் மட்டும்
O
Ub UD
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
★ ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
படப்பிடிப்பாளர்க நகரில் தனதுவலிமைை LJL LITT
ரிட்ஸ் ஹொட்ட வண்டிகள் தயாராகின. ரோவரை ஜூன் பி செலுத்துவர் அதில் | Uničು ங், அடுத்ததாக நிற் ိုါ"| பிலிப் 98) ġġJONI U .
蠶 (35 Glodori;
| Esög, Eungli ESTERMITIG
2 enigmin-8|hsemin-bleUEfúLIMLð gjörenin
பி.கு:
அதிஷ்டசாலியாக தெரிவு செய்யப்
படுகிறவர்கள் தமது புகைப் படங்களை அனுப்பினால் பிர சுரிக்க உதவும்.
“Gauna againës Guangu sg ss': 03-07-1999
அனுப்பவேண்டிய முகவரி வாரம் ஒரு பட்டுச்சேலை தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
இவ்வாரம் இவர்தாளர்
|<ভ *
Lupfern Guci)mo 6 mesaß sou சார்பில் வாழ்த்துவே அடுத்தவாரம் யா இருக்கக் கூடாதா?
GA) siu saurT (Tiib Lurfl பற்றி தபால் மூலம் அறிவிக்கப்படும் வி தொடர்பு கொண்
Clout
( 27-( 03, 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டலில் இருந்து பென்ஸ்-S280 ரக ஏற்பாடு செய்யப்
க்கு வந்துதங்கும்
எக்காக நவீனரக அதில் ஒன்றுதான்
2 Ꭶ6ᏡᎧᎫᏆᎫfᎢ60Ꭲ 805
னவரியில் ரிட்ஸ் லில் இந்த கார்
ஆசனத்தில் ஹென்றி ப்ோல் அமர்ந்திருந் தார்.
L LLUIT GOT IT GAs Gof மெய்காப்பாளர் நீஸ்ஜோன்ஸ் வண்டியில் ஏறத்தயாராக நின்றார். அப்போது நேரம் நள்ளிரவு 125 டோடி யும், டயானாவும் பின் புற வாயில் வழியாக LL(UDID 560LUIDIT5 பென்ஸில் தங்
காணவில்லை. |தளைத் திணித்துக் 'ஹோடல் இருந்து புறப்படும்போது னேறுஉடை தரித் முன்புற வாயில் ஊடாக கூட்டமாக நிற்கும் படப்பிடிப்பாளர்கள் தமக்கு நெருக்கமான
ப்பாக்கிகள் சகிதம் கையாளர்களுக்கு போக்குக் காட்ட
6
ள் சாரதியை ண்டும்.
6 TILLIG, டயானாவும், டோடியும் அவற்றில் செல்வ தாகப் படப்பிடிப்பாளர்களை நம்பவைக்க வேண்டும்.
வண்டியைக் 60TT. கார் திரும்பக் கிடைக் றாட்டல் நிர்வாகி பொலிசில் புகார் ரங்களாக எத் கவில்லை.
SGT J6V 9.60L555). இடத்தில்
சொல்ல குசககரங்களும ன் இணைப்புக் ாதனங்கள் கள
பற்றுபாரிஸ் நகர கவர் ஒருவர் சீர
ரக வண்டியாக போன்றவண்டி நகர பொலிஸா : பெறு
திப்பத்திரம்ரிட்ஸ் ள் பலரிடம் இருந் ன் நம்பிக்கைக் பம் அது இல்லை. தும் பயிற்சியை E ற்றிருந்தார். ஆனால் ாது இருந்துவிட்டார்.
ÉleÖLDUpi öljai LL OKLK 000L LLL L0 S S S S S SSSLSSSMSSSLSSSMSMS
ஹொட்டலின் முன்புறம் அவ்வாறுபாவனை க வைத்துள்ள டோடி காட்டப்பட்டுக் கொண்டிருக்கையில் பின்புற னால் மதிப்பு சற்றுக் வழியாக பென்ஸ்-80 நழுவிப் பறந்துவிடும்
என்றுகூட ஹென்றி டோடியின் இந்தத் திட்டம் அப்படியே EVITLD அன்றைய விபத்துக்கே
இளவரசியை உலகம்
டியும் புறப்படுவதற்கான ஆனால் படப்பிடிப்பாளர்கள் கில்லாடிக்கு ல் தீட்டப்பட்டன. கில்லாடியாக இருந்தனர்.ரிட்ஸ்ஹொட்டலை ால் டயானாவையும் விட்டு : நழுவச் சந்தர்ப்பம் விரும்பினார் டோடி இருக்கிறது என்று சந்தேகித்தனர்.
அதனால் தம்மில் ஒரு பகுதியினரை பின் புறவழியைக் கண்காணிக்க அனுப்பிவைத்தார் 9,6T.
961 6jLDTDS UTrien) யக்காண்பிக்க ஆசைப்
லின் முன்புறம் இரு முன்புறம் காத்துநின்றவர்களும் பின்புறம் முன்னால் நின்றரேஞ்ச் கண்காணித்தவர்களும் தமக்கிடையே ராங்கொயிஸ் முஸ்ா செல்லுலர் தொலைபேசி ஊடாக அடிக்கடி
டோடியின் மெய்க்காப் தொட்ர்புகொண்டனர். ல்ட் ஏறிக்கொள்வார் முன்புறம் இரு வாகனங்கள் தயாராகும் கும் பென்ஸ்-600 ரக செய்தி பின்புற வாயிலில் கண்காணித்தவர் டளர் நியூ என்பவர் களுக்கு எட்டியது.
பென்ஸ்-S250 பின்புற வாயிலில் வந் நிற்தை அவர்கள் கண்டனர்.
களும் ஹொட்டலின்
ஏனைய படப்பிடிப்பாளர்களுக்கு மட்டும் அத் தகவலை அனுப்பினார்கள்
அதேநேரம் முன்புற வாயில்
@(); ಗಹಗಹಿತತ್ಥ புறப்பட்டுதுரிதவேகத்தில் F60TD60T,
விஷயம் தெரியாத சில படப்பிடிப்பாளர்கள் அந்த இரண் ನಿಣ್ರರು
DJ LDD||959560TIT,
ಛೀ... லும் கார்களிலும் துரத்தல் நடந்தது இரண்டு வாகனங் களும் டோடியின் இல்லம் இருக்கும் பாதையில் போக் க் காட்டிச்சென்று 9. T600 g (5560T.
இதேநேரம் டயானாடோடி பயணம்செய்தபென்ஸ் பயங்கர UTrf6) நகர சாலைகளில் வழுக்கிக் கொண்டு பறந்தது.
தரைப் பறப்பு என் : STD, 560'S) 6TELDITGOTT69. டோடிக்கும் அவரது காதலி யான டயானாவுக்கும் தன் திறமையைகாண்பிக்க ஆவ
லுற்றார் ஹென்றி போல்
தம்மை படப்பிடிப்பாளர்கள் பின் தொடர் வதையோ, தமது வேகத்துக்கு ஈடுகொடுத்து வந்துகொண்டிப்பதையிேர்காருக்குள் இருந்த வர்க்ள் முதலில் கவனிக்கவில்லை.
பென்ஸின் வேகத்தை திடீரென்று குறைக்க வேண்டி ஏற்பட்டதுபோக்குவரத்து சைகை விளக்கு கம்பத்தில் சிவப்பு ஒளிர்ந்து கொண்டிருந்தது
அந்த சைகைக்காக காரை நிறுத்திய போதுதான் உள்ளே இருந்தவர்களுக்கு உண்மை புரிந்தது. படப்பிடிப்பாளர் 956061T6JUDITAIDD (UDI) ULI
ல்லை என்றுதெரிந்தது. சைகைக்காக நிறுத்தப்பட்ட காரை படப் பிடிப்பாளர்களது மோட்டார் சைக்கிள்கள் மொய்த்துக் கொண்டன.
ஹொட்டலில் இருந்து20 யார் தூரத்துக் ள் படப்பிடிப்பாளர்கள் அவர்கள்ை சூழ்ந்து 95 TT600 TIL 60TT
டோடி நிலை குலைந்து போனார். அவ ருக்குதன்திட்டம்தோற்றுப்போனது அவமான மாகவும் இருந்தது.
சிவப்பு விளக்கு எரிந்துகொண்டே இருந் 鷲 பச்சைக்காக காத்திருக்கு பொறுமை ல்லை போக்குவரத்து விதியைப் புறக் கணித்துகாரைக்கிளப்பின்ார்ஹென்றிபோல் என் எச்சரிக்கையையும் மீறிப் போகிறாயே என்று கூறுவதுபோல சிவப்பு விளக்கு நோக்கி
டோடியின் இல்லத்துக்கு செல்வதற்குபல பாதைகள் இருந்தன. வழமையாகச் செல்லும் பாதையில் இரவு நேரத்தில் போக்குவரத்து குறைவாகவே இருக்கும்
ಬ್ಲ್? என்ற இடத்தை அடைந்த ட்டர்வரை நீளமான நேரியபாதை இருப்பதைக் கண்டார் ஹென்றி
வண்டியை மேலும் வேகமாக்கி படப் பிடிப்பாளர்களிடமிருந்துதப்புவதற்கு இதுதான் தக்க தருணம் என்று அவர் மூளை கட்டளை
LLUI.
ந்ேதை அதிகப்படுத்தினார். வேகம். வேகம்.வேகம். அது மரண வேகமாக மாறிக்
கொண்டிருந்தது.
*அடுத்த வாரமும் வரும்)
யாருக்குபட்டுச்சேலை? GITTEFødsleis GéigilojżLib!
GšBa:GOGD LifGlLIDI GITEdi
அம்மன் ஜூவல்ஸ்-மு.
வைர மோதிரப் போட்டி
0 முதலாவது அதிஷ்டசாலியின் அழகிய விரல்களுக்கு
வைர மோதிரம் பரிசாகக் နှီးနွှဲပွါးါိါ”
25 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன.
0 16 வாரங்கள் மட்டும் பரிசுக் கூப்பன்
வை. சந்திரருபி, டுவாய்க்கால் வீதி,காரைதீவு-12,
முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
ITLib. களை சேகரித்தால் போதும் 606)
ருக்கு? ஒருவாரம் பொறுமையாக பெண்கள் மட்டுமல்ல, : GLIDIBU ரியவர் பரிசு பெறும் திகதி தில் பங்கு கொள்ளலாம். CIITILIÇ * 5 (5IIIuls.III LIT 5 \olLIDILD 518 இங்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை தொடர்ந்து
அறிவிக்கப்படும். தபால் மூலம் பரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
சகரியுங்கள் நாம் அனுப்புமாறு அறிவித்த பின்னர் அனுப்பலாம்.

Page 14
  

Page 15
வரின் வாயை உடைத்த இன்ஸ்பெக்டர் பல ராமன் உள்ளே நான் காய் மடித்து வைக் கப்பட்டிருந்த கடி தத்தை வெளியே எடுத்தார்.
கம்ப்யூட்டரில் ப்ரிண்ட் அவுட் எடுத்த தாள் அது மடிக்கப்பட்ட தாளுக்குள் சுக்கல் சுக்கலாய் கிழிக்கப்பட்ட ஒரு ஃபோட்டோவின் துணுக்குகள்
பலராமன் அந்த ஃபோட்டோவின் துணுக்குகளைப் பத்திரமாய் ஒரு பேப்ப ரில் கொட்டிக் கொண்டு, அந்த பிரிண்ட் அவுட் தாளில் கொட்டை எழுத்துக்களில் பதிவாகியிருந்த வாசகங்களைப் படித் தT பிரதாப்
குட்பை டு 激 நீ எனக்குக் கொடுத்த உன் ஃபோட்டோ உனக்கே திரும்பி வருகிறது, சுக்கல் சுக்கலாய் கிழிபட்டது உன் ஃபோட்டோ மட்டுமல்ல என் இதயமும் கூடத்தான்.
இப்படிக்கு
அன்பில்லாத
இன்ஸ்பெக்டர் பலராமன் தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த ஏஒகுருமூர்த்தி யைத் திரும்பிப் பார்த்தார். அந்த பிரிண்ட் அவுட் தாளைக் காட்டிக் கொண்டே GALLIITIT.
"யார் அந்த பிரதாப்." "தெரியலையே ஸார். லெட்டரையும் கிழிக்கப்பட்டிருக்கிற
இந்த ஃபோட்
5)
டோவையும் பார்க்கும் போது இது ஏதோ காதல் விவகாரம் மாதிரித் தெரி
பலராமன் கிழி பட்ட அந்த ஃபோட்
டோத் துணுக்குகளைப் பொருத்திப் பார்க்க முயன் றார். ஃபோட்டோ சின்னச் சின்னத் துண்டுகளாய் கிழி பட்டிருந்ததால் அந்த முயற்சி ஆரம்பத்திலேயே தோற்றுப்
போயிற்று.
: மெதுவாய்த்தான் பொருத் திப் பார்க்க வேண்டும்." சொன்ன
"உங்க ஒத்துழைப்புக்கு ரொம்பவும் நன்றி மிஸ்டர் நீலமேகம் இப்ப நான் பூவிழியோட ஆபீஸ் கன்ஸல்டன்ஸி க்யூப்பி விருந்து பேசிட்டிருக்கேன் ஆபீஸில் பூவிழி யோட டேபிளை சோதனை போட்ட போது ஒரு லெட்டரும், சுக்கல் சுக்கலாய்க் கிழிக்கப் பட்டிருந்த ஓர் இளைஞனின் புகைப்படமும் கிடைச்சது அந்த இளைஞரோட பேர் பிரதாப் லெட்டரில் இருந்த வாசகம் இதுதான் படிக்கிறேன் கேளுங்க பிரதாப் குட் பை டு யூ! நீ எனக்குக் கொடுத்த உன் ஃபோட்டோ உனக்கே திரும்பி வருகிறது. சுக்கல் சுக்கலாய் கிழிபட்டது உன் ஃபோட்டோ மட்டும் அல்ல; என் இதயமும் கூடத்தான் இப்படிக்கு அன்பில்லாத பூவிழி"
லமேகம் மறுமுனையில் பதறினார். "இன்ஸ்பெக்டர். இது என்ன புதுப்பிரச் சனையாய் இருக்கிறது."
"எந்த ஒரு கேஸையும் இன்வெஸ்டிகேட் பண்ணும்போது புதிது புதிதாய் விஷயங்கள் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியாது. உங்க பொண்ணோட காதல் விவகாரம் நிஜ மாகவே உங்களுக்குத் தெரியாதா?
"தெரியாது. ஆனா." "ஆனா. என்ன சொல்லுங்க." "காதல் விவகாரம்னு நீங்க சொன்ன தால போன மாசம் நடந்த ஒரு விஷயம் என்னோட ஞாபகத்துக்கு வருது"
"சொல்லுங்க."
போன மாசம் வீட்டுக்கு வேண்டிய சில பர்னிச்சர் சாமான்களை வாங்கிறதுக்
mäßigjäus
IgGüELili gon. olaring III miniai agama BismúLungÓ LäLaisi annTsibé59ISITI
Egalang Gan
Lul
Digitalian GUMagnússeinig
DTÜLÜGİTGİDGİT UTİ3.4 தெரியும்."
"நீங்க சொல்றது விஷயம் புரியுது மிள் யாரையோ லவ் ப அந்தக் காதல் ஏதே ஃபெய்லியராகியிருக் யின் எதிரொலிதான் ரும், சுக்கல் சுக்கலாய் டோவும் காதல் தோ அதை உங்க கிட்ட அவசியம் இல்லைே
"யூ ஆர். கரெ தன்னோட ெ ற பிரதாப் அன்னி வந்த இளைஞனாகச் "அந்த சம்பவத்
இளைஞனை நீங்க . TARP
"அந்த
பலராமன் அந்த ஃபோட்டோ துணுக்கு களையும், லெட்டரையும் அதே கவரில் போட்டுப் பத்திரப்படுத்திக்கொண்டு குரு முர்த்தியை ஏறிட்டார்.
"இப்படியொரு காதல் விவகாரம் பூவிழிக்கு இருக்கிறது அவளோட வீட்டுக் குத் தெரியாதுன்னு நினைக்கிறேன். தெரிஞ்சிருந்தா பூவிழியோட அப்பா
லமேகம் சொல்லியிருப்பார்"
"ஒரு வேளை மறைச்சிருந்தா..? "எதுக்கும் ஃபோன் பண்ணிக் கேட்டு
டலாம் பலராமன் அதே அறையின் முலையில் இருந்த டெலிஃபோனை நோக் கிப்போய், வீட்டிலிருந்த நீலமேகத்துக்கு டயல் செய்தார். உடனே அவர் லைனில் கிடைத்தார்.
"மிஸ்டர் நீலமேகம், நான் இன்ஸ் பெக்டர் பலராமன் பேசறேன். ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ், நீங்க இப்போ இருக்கிற மனநிலையில் உங்களைத் தொந்தரவுபடுத்தறது சரியில்லைத்தான் இருந்தாலும் உங்க மகள் பூவிழி சம்பந் தமா சில விஷயங்களை உடனே க்ளாரிஃபை பண்ணிகிட்டா மேற்கொண்டு நடத்தும் விசாரணைக்கு அது ரொம்பவும் உதவியாக இருக்கும்."
மறுமுனையில் நீலமேகம் குரல் தழதழத்தார்."இன்ஸ்பெக்டர் என்னோட டாட்டர் பூவிழி யார்க்கும் மனசளவில்கூட தீங்கு நினைக்காதவ, அவளை இப்படிக் குரூரமா கொலை பண்ண யார்க்கு எப்படி மனசு வந்ததுன்னு தெரியலை கொலையாளி யாராக இருந்தாலும் உடனடியா கண்டுபிடிக்கப்படனும்ங் கிறதுதான் என்னோட இப்போதைய ஆதங்கம்."
ూ.27-ya,03.1999
காக ஒரு வுட் கிராஃப்ட் கடைக்குப் போயி ருந்தோம் நாங்க ஆட்டோவில் கிளம்பிப் போயிட்டிருக்கும்போதே ஒரு மாருதி ஜென் எங்க ஆட்டோவை ஃபாலோ பண்ணிப்
வந்தது. நாங்க பர்னிச்சர் மார்ட்டுக்குப் போய் மெட்டிரியல்ஸ் பார்த்துட்டிருக்கும் போது கடைக்குக் கொஞ்சம் தள்ளி அந்தக் கார் நின்னுட்டிருந்தது. ட்ரைவிங் சீட்டில்
இருந்த இளைஞன் கண்ணாடியைப் பாதி
இறக்கிவிட்டுட்டு பூவிழியையே பார்த்துகிட்டு இருந்தான் பொதுவாகவே நானும் பூவிழியும் வெளியே கிளம்பினா இந்த மாதிரித் தொந்தரவுகள் வர்றதுண்டு. அதை நானும் சரி, பூவிழியும் சரி பொருட்படுத்தவே மாட்டோம். ஆனா அன்னிக்கு கார்ல வந்த இளைஞன் எம்மனதுக்கு ஒரு நெருடலா இருந்தான்
"நெருடலான்னா. எப்படி?" "பூவிழியும் அந்த இளைஞனை ஜாடை ஜாடையா பார்த்த மாதிரி இருந்தது."
JIBeatööLOIi
பலராமன் ஆர்வமானார்.
"பூவிழியே அந்த இளைஞனைப் பத்தி ஏதாவது சொல்லுவாளான்னு நினைச்சேன் அவ கடைசி வரைக்கும் சொல்லலை. நானும் அந்த விஷயத்தை அதோடு விட்டுப் டேன். பட் பூவிழியைப் பற்றி ஒரு விஷ யத்தை உங்க கிட்ட சொல்லியாகணும் இன்ஸ்பெக்டர். பூவிழி அப்படியாரையாவது காதல் பண்ணியிருந்தா அதை என்கிட்ட
Lily utb . ஐடெணி
Մկ-Ա
பாதி
தெ முகததைததா அவன் யார்ங்கிறதை வழி இருக்கு அந்த கார் நெம்பர் ஃபேன் கார் நெம்பர் மனசு பமா அதை ஞாபகம் "இந்தத் தகவல் மேகம் ஒரு மணி ே இளைஞனை மடக்கிடு இப்போ புதுசா ஒரு ெ இந்த வெளிச்சத்திே யார்ங்கிறதை கண்டு சந்தோஷமாய் ரி இன்ஸ்பெக்டர் பலர
LIT5Lii frgsval உர்ர்ர்ரென்று தன் முனைப் பற்களைக் வர்ணா அதைச் சட்டெ
(). It Got III.
டாக்டர் ரத்னவே UIIGI LIGOOILITA) Galili.
"என்னமோ இது ஏன் இப்படி உறுமு: GJIT GOOTIT ROMANDOJN) கைத்தாள். "டாக்டர். கூலிங்க்ளாஸ் போ தொட்டா பிடிக்காது. ண்ணிட்டு பிங்கியைத் ெ L_T}Lff Hawaji, குளிர் கண்ணாடியை கெட்டில் வைத்துக் தொட்டார். அது கா கொண்டு வாலை ஆ Revolji Q4 пата. "பொதுவா நாய்க Jaslišata GLILL பிடிக்காது? இதுக்கு இருக்கா?
"காரணம் என் எனக்கு சொல்லத் தெ நாள் என் ப்ரெண்ட் போட்டுக்கிட்டு வீட்டு இது உள்ளேயே விட உறுமலும்தான். அவ பிறகு அமைதியாயிடு ளாஸ் போட்டுகிட்டா
AFGANGAJÍT LÓNIÁJÁRGOMULUI "நாய் கொஞ்சம் பெக்கு ருக்கும் போலிருக்கு. LoạTLøL 0LøL L16}} "நாயை நல்ல பி 6)]] GWIII, LÎẩIf) வாங்கி மார்போடு அ கொள்ள, ரத்னவேல் ஊசியை சொருகி ெ ணாடி ஸிரிஞ்சில் ரத் JU55 LD LJITIT60)G)J.95G வேலும், ஈஸ்வரும் அ தாாகள
பிங்கியின் ரத்தம் ஊதா நிறம்.
சொல்லியிருப்பா ஏன்னா அவளுக்கு நான்
6)IUTUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

traig
Gh
வேலைக் குச் Gli Uigur . mainai. Cup
autonosault நேரும் அப்
STOT GUEFLOTE, UNMIL ilangiang மாவது மாட்டிக்கொள்வார்கள் Namib, pavilnosti அம்மா சொன்னதெல்லாம் புத்தியில் உறைக்கவில்லை. அப்போதுதான் அம்மா இன் னொரு யோசனையையும் சொன்னார். "இதேர்பார். ஒருமுணும்ாசழ் (காதே. நான் கொடுக்கற கூழோ, கஞ்சியோ - குடிச்சிட்டு வீட்ே ۔ ........... → குடிச்சிட்டு விட்டோடு இரு" என்றார். Saf. 9. பாழுதுதான் அபூர்வ ராகங்கள் ற விஷயம் நல்லாவே ) فاجالا னநேரம் என்
உச்சத்தில் இருந்தது. நடிகர், தயாரிப்பாளர் *嵩 வந்து 蠶 படத்துல சிவா லிருந்து எனக்கு ஒரு ) ஜோடியாக நடிக்கத் டர் நீலமேகம் பூவிழி ) கேட்கிறார். ஒரு நடி
岛 :
UNTILL GAOL GIULUIVALD, GIGAUNT கலாம். அந்த தோல்வி சாரோட நடிக்கிறதுதான்
@ ി
நத குடபை லெட நானோ பிடிவாதமா மறுத் கிழிக்கப்பட்ட ஃபோட் LGL LGS வியடைஞ்ச பின்னாடி M獸 தேவர் sa Sud சொல்ல வேண்டிய 6nymri பி.மர்த்வன் S S S S S S GTT GNU GUTLD) 6 க்ட் இன்ஸ்பெக்டர். ) தேதி :* டடால o: முள்ளும் மலரும் ககு மாருதி ஜெனனல C "...... துக்குப் பிறகு அந்த (வாய்ப்பு வந்தது. நான் IIIT-3,60 GULIT?" மறுத்த 血 &I '-'_LILII , ULI ஜெலட்சுமி'நடித் ாததா உங்களா அம்மா சொன்னதை LGST GJOflj, 9, i சொன்னதும், ". . . Aflaai :: உன்னைத்தான் : ' விரும்பறேன். விதாங்கிற
L"
LPICSIDDTQJ35ULTUgD. அதனால நீ 616010[[[[. .. அம்மாவிடம் அவரைப் பற்றிருபித்து ஏன் திரு DMSSDE, GWDBLO altsald, வந்த ULËJE Gost GluQAJITi நிராகரித்தேன்.
GIGäT GOD GOTö flösas. GODAJö, ன் பார்த்தேன். பட் ற வலையை நானே
s
ரிஞ்ச அவனோட அபூர்வ
ராகங்கள்' படத்தில் ug: soflulsor
நடிகை வித்யா தன் 3 LUGNITŘ GEDIGIT LUGANGGTTGGTUIT
நடத்தைகெட்ட மனைவிவேண்டாம்' என்கிறபோது அவள் தவறான வழியில் சம் பாதித்த பணம் மட்டுமே வேண்டியிருந்ததா? அந்தப் பணத்தில்தான்ே ஒன்பது வருடங்கள் இவர்கள் குடும்பம் வாழ்ந்தது எப்படி அத்தனை வருடங்கள் ஒரு தவறான பெண்ணுடன் வாழ்ந்தார்?
அப்படிச் o¶ಳ್ಗ SITT GOOTLÓ, நான் 'பொன் முட்டையிடுகிற வாத்து saarallaor anaotaflm Gumi 620aulaj alige flumes வாழவும் என் சொத்துக்களை அபகரிக்க ம் அவர் போட்ட திட்டம்தான் எங்கள் ருமணம் என் வெகுளித்தனத்தைநன்றா
கண்டு பிடிக்க ஒ (1055. என்மீது சுற்றிக் மாருதி ရွိေါ’ கொண்டேன்.
ஸி நெம்பர் 1 2000 )
மாதிரி ೩ || ப்ரியமுள்ள வாசகர்களே! தும் :o ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் தற் நரத்துக்குள்ளே அந்த போது உங்களை சந்திக்கிறேன். செய்தித் ಇಂದ್ಲಿ :: வாசகாகளுககு என '97 நான் உழைத்துச் சம்பாதித்துக் கட்டிய L9 Loja, L.GJITij." வீட்டிலிருந்து என் கணவரால் விரட்டியடிக்கப்ப சாத்தினார் M ட்ட கதையைத்தான் ಘ್ವಿ Tupai வாரங்களாகப் பகிர்ந்துகொண்டு வந்தேன்
"என் வீட்டை மீட்பதற்காக நான் வழக்கு ரைப் பார்த்து பிங்கி தொடர்ந் ள்ளேன்.வழக்கு முடியும்வரை நான் சின்னஞ்சிறு ஊசி எதுவும் பேசமாட்டேன் வழக்கு முடியட்டும்." '' என்று சொல்லியிருந்தேன். பல் வருடப் ) போராட்டத்திற்கு பிறகு வழக்கில் எனக்குச் 5g) வந்தது.
அந்தச் : பார்த்துவிட்டு சுதாங் கன் என்னை எழுதச் சொன்னார்.
அதன் பின்தான் இந்தத் தொடர் E. நாய்க்கு என்னாச்சு (1987ல்) ஏற்பட்ட அதே சிக்கல் இப்போது
மீண்டும் வந்திருக்கிறது. 臀 LIITILI LIGIOT தோமஸ்துவ
ஏன் கணவர் உயர்நீதிமன்றத்தில் அப்பில் EG) கிட்டு அதைத் செய்து இடைக்காலத்தடை வாங்கியுள்ளார். 霹M ந்தத் டரில், நான் சொன்ன
6. j, GITT GOOGM) ffeLDG LUGOT
TEGE USA." சொல்லப் விஷயமும் வழக்கிற்குப்
ல் வர்ணாவை வியப் நனைந்து கொண்டே )
கப் பயன்படுத்திக் கொண்டார்.
foL 露 வெளியேறியதும் நான் தான் விவாகரத்து வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தேன். இரண்டரை வ டங்களுக்கு மேலாக விவாகரத்து வழக்கில் அவர் மனுச் செய்யவேயில்லை.
அந்தத் தீர்ப்பும் எனக்கு சாதகமாகி விடும் என்று தெரிந்ததும்மனுச் செய்தார். விவாகரத்து கிடைத்துவிட்டால் என் விட்டின் மீது அவருக்குள்ள உரிமை போய் விடும் என்பதால் இன்றுவரை வழக்காடிக் கொண்டிருக்கிறார்.
இந்த உண்மையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் வழக்கில் தோற்றுப் போன ஒருவரின் புலம்ப்லைப் பாரம்பரியம் மிக்க பத்திரிகை வாங்கிப்
என் தரப்புவாதத்தைக் கேட்க வேண் டும் என்கிற அடிப்படை பத்திரிகை தர்மத் தைக்கூட கடைப்பிடிக்க அவர்களுக்குத் தோன்றவில்லை.
தில் வேடிக்கை என்னவென்றால் ார்ஜிடம் பேட்டி எடுக்க அவருடைய Taifadar støtal Gud கேட்டதுதான்!
நான் விசாரித்தபோது "ஒரு மோசடி வழக்கு அவர் மீது உள்ளது அதை
தான் அணிந்திருந்த ) سياسييل
கழற்றி சர்ட் பாக் ) பருவித்யா கொண்டு பிங்கியைத் e பாய்விடக்கூடாது. நான் சட் விசாரிப்பதற்காகப் போகிறோம்" என்றார்
தாழ்த்திக் டத்தை ಇಂದ್ಲಿ Jóla SIDE GODGNAT T எனக்கு கிடைக்கும் என்கிறநம்பிக்கை நிச்சயம் ள் இப்படி இருக்காது. எனக்குண்டு வழக்கு முடிந்ததும், நிச்சயம் ா இந்த நாய்க்கு ஏன் (மறுபடியும் எழுத စွီး” ologш
ЈОВАШИЦ), (30/olот() оlly upoglци) ஏதாவது காரணம முன் தெ Hi:
ஓரிரு வாரத்திற்கு முன், ஜார்ஜ் ஒரு பிரபல ವಿಠ್ಠ॰ #? பற்றியும், ஒருத்தி கூலிங் : என் தாயாரைப் ಙ್ಗರು மிகவும் தரக்குறை க்கு வந்தா அவளை tama முறையில் பேட்டி அளித்திருந்தர் ல. ஒரே குரைப்பும் கோர்ட்டில் பலர் முன்னால் சொன்னதை இப்போது பத்திரிகை வாயிலாகச் சொல்லி சு நானே அவ்வளவுதான். அவருடைய ::* பற்றி நான் கவலைப்பட ஆனாலும் வாசகர்களுக்கு உண்மையைத் மொதல்ல இதனோட ) தெளிவுபடுத்த வேண்டியது என் கடமை. GofI LIITISOLD." பலருடன் தொடர்புடையவள்" என்று " என்ன பற்றிசொல்லியிருக்கிறார்.அப்படிப் ஈஸ்வரிடமிரு ից օ Աւն பெண்ணை எதற்காக இவர் திருமணம் ணைத்தபடி பிடித்துக் செய்து கொண்டார். தவறான பெண் வசதி நாயின் பின்புறத்தில் (இல்லாத ஏழைப்பெண்ணாக இருந்தால்தியாக மல்ல இழுக்க கண் (உள்ளத்துடன் இவர் திருமணம் செய்து தம் ஏறியது ಇಂಗ್ಲ கிடைத்ததும் дјGN A . #
LS SLLSSS TT T0LaLLLLLLLa GT0 O0T aLLk0M L0L0LL0 நிர்ந்து போய் நிமிர்ந் ) தார் என்றே வைத்துக் கொள்வோம். அப் Up, ULJLL 05 600TAJIQUIGH DEMTOOI GOOTGOLDAUITGE இல்லை. ல்லை என்று தெரிந்தவுடனேயே என்னை தாடர்ந்து வரும் விவாகரத்து செய்திருக்க வேண்டியதுதானே?
அந்த நிருபர்
ಛೀ" ஜப்தி செய்யப்போகிறார்கள் என்று என்தாய்ார்இவரிடம் பணம் கேட்ட தாகச் சொல்லியிருக்கிறார் ஜார்ஜ் அப் படிப்பட்ட நிலை எப்போதும் வந்ததில்லை.
வீட்டின் பேரில் எல்.ஐ.சி.யில் கடன் இருந்தது. அதை வாங்கியவர் அங்கே பணத்தைக் கட்டிவிட்டு வீட்டை வாங்கிக் கொண்டார் என்பதுதான் உண்மை. ஜார்ஜ் தயாரித்த படத்தில் நான் நடித்துக்கொண்டி ருந்தேன். அதற்கான சம்பள பணத்தைத் தான் என் தாயார் கேட்டார்.
ஒருபுறம் நீதிமன்றத்தில் தடை இன் னொருபுறம் கோர்ட்டைநம்பாமல் எனக்கு வேண்டியவர்களுக்கு சுதாங்கன் உட்பட பலருக்கும் மிரட்டல்கள் என்னைப் பல மிழத்துச்செய்கிற முயற்சியில் அந்தப்பெரிய பத்திரிகையின் பேட்டியும் ஒன்று. ஆனால்,
நான் பயப்படமாட்டேன்.
கடவுள் நம்பிக்கை அதிகம் உள்ளவள் நான் எல்லாவற்றையும் அவன்மீது போட்டு விட்டு மீண்டும் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன்.
இந்த நான் வெற்றிபெற எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள், ! என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். 9ಣ್ಣಿ* தற்காலிகமாகப்பிரியும் popilassir
தாழி ரீவித்யா
5

Page 16
தமிழ் நாட்டின்
Uprio Gurrëses GTLg5g5 TGITTṁ ஜெயகாந்தன். அவரது எழுத்துக்கள் உலகப் பிரசித்தமானவை. பலகோடி வாசக நெஞ்சங்களை ബsub കെuജ്ഞഖ.
வள் வழக்கம் போல அவனுக்குக் காபி கொண்டு வந்தாள். அவன் மெளனமாகக் காபியைக் குடித்துக் கொண்டே இடையில் ஒரு முறை விழி உயர்த்தி அவளைப் பார்த்தான். அப் போதுதான் அவன் திடீரென்று அவ ளிடம் அப்படிக் கேட்டான்:
நாம ரெண்டு பேரும் மனசுக்குப் பிடிக்காத."
அதற்கு ஓர் இங்கிதமான பதிலை அவள் சொல்லக் கூடுமென்று நப்பாசை யினாலேயே அப்படிக் கேட்டான். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிகளையெல் லாம் இப்போது எண்ணிப் பார்த்து எவ்வளவு பட்டாலும் எனக்குப் புத்தி வருவதில்லை என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.
அவன் ஆபீசுக்கு வந்த பிறகு வேறு மனிதனானான் சென்ற வார அனுபந்தத் தில் அவனது பகுதியாகிய உலகத்தின் மீது ஒரு கண் கட்டுரைக்கு வந்திருந்த கடிதங்களைப் படித்தபோது தனது சொந்த வாழ்க்கையின் அவமானங்களை யெல்லாம் மறந்து தனது அறிவுஜீவிதத் தின் பெருமைகளில் முழ்கிப் போனான். அந்தப் போதையிலேயே இந்த வாரக் கட்டுரையை எழுதி முடித்தான்
அச்சுயந்திரங்களின் ஆரவாரம் மிகுந்த ஆபீஸ் வாழ்க்கை எவ்வளவு அமைதியாக-நிம்மதியாக சுகமாக இருக் கிறது என்று எண்ணியபடியே மீண்டும் பொருமலும் முணுமுணுப்பும் சோகமும் கண்ணிரும் மிகுந்த தனது அகவாழ்க்கைக் குத் தன்னைப் பலியிட்டுக் கொள்ள ஆயத்தமாகி அவன் வீட்டுக்குப் புறப்பட் LITT GÓI,
இப்படிப்பட்ட புயலடித்த பிறகு கொஞ்ச நாட்களுக்கு அவன் தாம்பத்திய வாழ்க்கையில் ஒரு அமைதி நிலவும் அந்த அமைதியே மற்றொரு புயலுக்குச் சூசகம் என்று அவர்களுக்குப் புரிந் தாலும்கூட அந்த அமைதியில் அவர்கள் இருவருமே ஒரு வகை மனநிறைவு
EITIGENTLITI, III.
மாலையில் வீடு திரும்பும்போது அவன் மனம் அமைதியாக இருந்தது. அவளிடம் போய்த் தனது வேலை மாற்ற உத்தரவு குறித்துப் பேசவேண்டும் என்று ஆர்வத்தோடும், அதன் முலம் தனது வாழ்க்கையிலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்படலாம் என்று நம்பிக்கையோடும் அவன் வீட்டுக்குப் போனான்.
முதலில் அந்த உத்தரவுக்காகத் தனது கோபத்தை அவளிடம் காட்டிக் கொள்ள வேண்டும் அவள் அதற்காகச் சமாதானம் கூறித் தன்னைச் சாந்தப் படுத்துவாள் பின்னர் அவளுக்காக வேண்டி இதைத் தான் ஒப்புக் கொள்வ தாக-அதுதானே உண்மை-அவளை உணரச் செய்ய வேண்டும்" என்றெல்லாம்
வன் ஆசையோடு அதைச் SITÚGALLIT GÖT.
சிறிது நேரத்திற்கெல்
லாம் அவன் கண்கள் இருளத்
தொடங்கின; முகம் வேர்த்தது நாக்கு குளறியது.
உடனே அதே அறையிலிருந்த டெலி போனை எடுத்தாள் கற்பகம், கமல நாதனுக்கு NGT Glassius, TGT.
கமலநாதன் வருவதற்குள் பிணமாகச் சுருண்டு விழுந்தான் ராஜசேகரன்
கமலநாதன் உள்ளே நுழைந்தவுட னேயே கற்பகம் அழுதாள்.
*
முதலில் உண்மையைச் சொல்லிவிட நினைத்தாள் உண்மையைச் சொன்னாலும் கமலநாதன் காப்பாற்றுவார் என்பது அவளுக் தெரியும், ஆனாலும் ஒரு பொய்யைச் G|60|60|IGII.
"எங்கிருந்தோ கேக்வாங்கிக்கொண்டு வந்து சாப்பிட்டார். இப்படி சுருண்டு விழுந்து விட்டார்" என்றாள் கமலநாதனுக்கு விஷயம் அவரும் அந்த வீட்டில் ஊடாடுபவர்தானே? "உண்மையைச் சொல்லுங்கள், அத னால் பரவாயில்லை. நான் காப்பாற்று
யோசித்தவாறே அவன் வீட்டை அடைந் தான்.
தான் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திலும்
தானாக ஒரு முடிவுக்கு வரமுடியாமல் தன்னை அவளிடம் கட்டுப்படுத்திக் கொண்டு தனது நிலைமையை எண்ணி அதற்காக
ஒரு புறம் மகிழ்ச்சியும் அதை அவள்
புரிந்து கொள்ளவில்லையே என்பதற்காக ஒரு புறம் வருத்தமும் கொண்டு குனிந்த தலையுடன் மாடிப்படிகளில் ஏறிக்கொண்டி ருந்தபோது. அந்தப் படிக்கட்டின் வளைந்து திரும்பும் திருப்பத்தில் நின்று யதேச்சையாகத் தலை நிமிர்ந்து பார்க்கையில் தன் வீட்டுக்கதவு பூட்டப்பட்டு இருப்பது கண்டு முதலில் ஒரு வித எரிச்சலும் அதைத் தொடர்ந்து திடீரென நெஞ்சிலடைத்த திகிலுமாய் அனந்தராமன் ஸ்தம்பித்து நின்றான்"
ܘܐܥܠܢܒܫ2 ”
.ஓ கோகிலா என்ன செய்து விட்டாள்
"மாமா, அம்மா சாவி குடுத்தா"
யந்திரம் போல் திரும்பிய அனந்தராமன் கீழ்ப்படியில் நின்று தன்னை நோக்கிச் சாவியை நீட்டிய வண்ணம் ஏறிவரும் சிறுமியை எதிர்கொண்டு இரண்டு படி இறங்கி வந்து அந்தச் சாவியை வாங்கிக் கொண்டான். அவனது பார்வை அந்தச்
தமிழகத்தின் பிரபல நடிகர்
JUGENI 2-LLUL flau Upišiadolu பிரமுகர்கள் பற்றி salunyai asemitanung:Taifa STUgió GULLGuberffěřEDE
alemûLluu 6øTTLň. கிறேன் என்றார்.
கற்பகம் பயந்துகொண்டே உண்மையைச்
Gla najslili Lпет.
இப்போது ரகசியம் ராஜசேகரன் A
7 (UGe
2.
கையிலிருந்து கமலநாதன் கைகளுக்குப்போய்விட்டது.
பகத்தின்மீது ஒரு கண் உண்டு ஆக கற்பகத்தைக் தன் கைக்குள் வைத்துக்கொள்ள முடிவுசெய்தார். ஆம்புலன் சுக்கு டெலிபோன் செய்தார் சடலம் பரி சோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. கமலநாதன் அந்த வழக்கைப் பதிவு செய் யும்போதே தெருவில் சுருண்டு கிடந்ததாகப் பதிவு செய்தார்.
டாக்டர்களின் பரிசோதனைக்குப்பிறகு அதிகம் குடித்ததால் மரணம் அடைந்ததாகப் பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தார்கள்
"உங்களை நான் என்றைக்கும் மறக்க மாட்டேன்." என்று சொன்ன கற்பகம், ஒரு இலட்சம் ரூபாய்கள் கொண்ட ஒரு சூட்கேஸ்ை அவரது கையில்
அன்றைக்கு அது போதும் போல கமல நாதனுக்குத் தோன்றிற்று ஆனால், "என்றைக் காவது கற்பகம் வேண்டும் என்ற எண்ணம் அவரது மனதை விட்டு நீங்கவில்லை.
o
கமலநாதனுக்கு வெகு நாட்களாக
6.
ΘεοτόσππLρεό 59 et5 L4548 foso esu 9isco Lososots இருவருக்கும் இ மன ஒற்றுமை நி 6dBonlongé5 626 மனஸ்தாபங்கள் Centagonca sör Lin Bஅவளை சந்திப்ப அனந்தராமனுக்கு
தம
சிறுமியை விலகிக் கீழ் நின்றிருந்த வீட்டுக்கா வேறு ஏதாவது விே கேட்கத் தவித்தது. வி தால் அந்த விசேஷ என்ற எண்ணம் வந் ஒரு அவசரம் மிகுந்
விளைந்த அவசரம் ெ குனிந்த தலையுடன் படியேறி மேலே செ முன் ஹாலில் பிர அந்த விசேஷம் அவ
ஹாலில் போட நாற்காலிகளிலே எ எறிந்த இரண்டு முன்
ஆடவன் முன் நின்று
தெருவில் நடக் வந்தால் தாய்க்குப் கொள்வாள் வீட்டிே மறைந்து கொள்வாள்
வயதான மூதாட்டி தன்னைப் பார்க்கிறா
/ ஏற்கனவே சரியாக இ
சரிசெய்து கொள்வா பண்பாடு தமிழ்ச்
955LD.
வாழ்க்கைச் சுக
களுக்குள் அடங்கிய
JGTMLO 900).
வசதியில்லாத நாற்பது வயதுவரைக் கண்ணீர் வடிக்கும் ெ
ஆயினும் அவர் தில்லை கால் தவ
தனிமையின் துய கள்தான் அவர்களும் என்றாலும், தத்துவ கெட்ட நிலையில் இ விஞ்ஞானம் வ வசதிகள் ஆடம்பர ந ஆடம்பர நாகரிகம் களைச் சீர்குலைத்
இராமனையே ே ஆண்டுகளுக்கு மு ஒவ்வொரு விட்டிலும் U60) 19:U (F(UPASTINI
6)IU
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

th-tiլնtitith
Ετεότ.
gol Cultu სადა 166 სტუდენტი. |ւծասկե Til Geosåretsot. ou soröngör
பிடிக்கவில்லை.
கிடத்தன. அனந்தராமன் தனது கையிலிருந்த தோல்பையை அந்த நாற்காலியின் நடுவே கிடந்த சிறிய மேஜையில் மேல் வைத்த பின் அந்தக் கசக்கல்களில் ஒன்றை எடுத்துப் பிரித்துப் பார்த்தான்.
அன்புள்ள. என்று ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்து இல்லை என்பதுபோல் அதை அடித்துக் கிறுக்கி இருந்தது.
மற்றொரு காகிதத்தை எடுத்தான் அதில் மொட்டையாக ஆரம்பித்திருந்தது. நான் போகிறேன். எங்கே போயிருப்பேன் என்று உங்கள் இஷ்டப்படி நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்று எழுதி அதுவும் கிறுக்கப்பட்டிருந் ჭნჭწ|-
மற்றொன்று என்னவென்று புரிந்து கொள்ள முடியாமல் பல சுக்கல்களாகக் கிழித்து இறு கப் பிசையப்பட்டு இருந்தது.
ACEas.
வீட்டுச் சன்னலருகே அம்மாளை அணுகி, ஷம் உண்டா? என்று டைத் திறந்து பார்த் தெரிந்து விடாதா தும் அவன் உடலில் தது. தனது உள்ளில்
ஆனால் அதில் அவள் நிறையவே எழுதி யிருந்தாள். அந்தச் சுக்கல்களைப் பிரித்துச் சேர்த்து ஒட்டிப் படித்துப் பார்க்க அவனுக் குப் பொறுமையும் இல்லை; அது அவசிய மென்றும் தோன்றவில்லை. எனவே அந்தக் குப்பைகளையெல்லாம் ஒன்று திரட்டிப் பொறுக்கி எடுத்து முலையில் இருந்த குப்பைக் கூடையில் எறிந்துவிட்டு அறைக்குச் சென்றான்.
அவளுடைய அந்தப் பீரோதிறந்து கிடந் தது. அதை அவள் முட மறந்து இருக்க வேண்டும் அல்லது முட வேண்டிய அவ சியம் இல்லை என்று விட்டிருக்கவேண்டும். அந்த வெற்றுப் பீரோவைப் பார்க்கையில்
முல விக்கிரகம் களவு போன கோயிலைத் தரிசிப்பது மாதிரி அவனது உணர்ச்சிகள் ஒரு சூன்யத்தைத் தொட்டு உணர்ந்தன. அந்த அறையில் கட்டப்பட்டிருந்த சதா நேரமும் தோரணம் கட்டியது போல் அவளது துணிமணிகள் தொங்கிக் கொண்டி ருக்கும்-அந்தப் பிளாஸ்டிக் கொடி வெறிச் சென்று கிடந்தது.
அந்த குமின் மறு கதவைத் திறந்து 61. LL1-LI LIMIT55/1601,
சில மணி நேரங்களுக்கு முன் இந்த வீட்டில் ஒரு பெண் இருந்தாள் என்பதன் ஒரு சுவடுகூட இல்லாமல் அது ஒரு பிரம் மச் சாரியின் விடுதிபோல் காட்சி அளித்தது. அவன் மீண்டும் திரும்பித் தன் அறைக்கு GUIBUS IT GOT
அறையுள் ஜன்னல் ஒரமாய்க் கிடந்த அந்த டிரெஸிங்டேபிளில் அந்த இரட்டைப் போட்டோ பிரேமுக்குக் கீழே ஒரு கவர்
வளியே தெரியாதவாறு அவன் மெதுவாகவே ன்றான். அந்தச் சிறிய வேசித்த உடனேயே லுக்கு விளங்கிவிட்டது. ப்பட்டிருந்த பிரம்பு ழுதி எழுதிக் கசக்கி 1று காகிதப் பந்துகள்
ഗൂ
D OB (
இருந்தது வழக்கமாக அதன் மீது இறைந்து கிடக்கும் எந்த அலங்காரச் சாதனமும் இப்போது இல்லை. அந்த டபிள் பிரேம் போட்ட ஸ்டாண்டில் தனித்தனியே செருகி வைக்கப்பட்டிருந்த அந்த இரண்டு படங்களில் ஒன்றை அவள் எடுத்துச் செல்ல மறந்து விட் டாளா? அல்லது விரும்பினால் அவனே எடுத்து எறியட்டும் என்று விட்டு விட்டாளா?
அவன் டிரெஸிங் டேபிளின் டிரா யரை இழுத்துப் பார்த்தான் அதில் அவன் ஷேவிங்செட் மட்டும் இருந்தது. திறந்த டிராயரை முடுவதற்கு முன் அவனது கை அந்த ஃபோட்டோ பிரேமை எடுத்தது. 4 ושש நேரம் அவளை அவன் உற்றுப் பார்த்தான். அந்தப் படம் அவர் களது திருமணத்திற்கு முன்பு எடுக்கப்
பட்ட படம் அந்த முகத்தில் தவழ்கின்ற அந்தப் பிரபை, அவள் உள்ளே சுடர் விட்டுக் கொண்டிருந்த எதிர்கால வாழ்க் கையைப் பற்றிய கனவுகளின் பிரதிபலிப்பு அவனது படம்கூட ரொம்ப காலத்துக்கு முன்பு எடுக்கப்பட்டதுதான் முரண் பாடுகளற்ற ஞானத்தின் கம்பீரம் மட்டுமே அந்த முகத்தில் குடிகொண்டிருந்தது.
இப்போது எல்லாம் பழங்கதை அவன் இரண்டு படங்களையும் மாறி மாறிப் பார்த்தான் அந்தக் கவரின்மீது ஒரு சுமைக்காக வைத்திருந்த அதை
மீண்டும் டிரெஸிங் டேபிளின்மீது வைக் கும் போது சுமை நீங்கியதால் பறந்து கிழே விழுந்திருந்த அந்தக் கவரைக் கையிலெடுத்தான் டிரெஸிங் டேபிளின் மீது பொருத்தியிருந்த கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தைச் சற்று வெறித்து நோக்கினான்.
ஓ! கோகிலா என்ன செய்து விட்டாள்? என்று தன்னையறியாமல் முனகும் தனது உதடுகளின் அசைவைக் கண்ணாடியில் பார்த்தபோதுதான் தான் ஏதோ முனகிக் கொள்வதாக மட்டுமே அவனால் உணர முடிந்தது. தனது முகம் மிகவும் பரிதாபகரமாய் மாறித் திக்கற்ற வெறுமையில் கிடந்து தேம்பும் ஒரு குழந்தையைப் போல் தோற்ற மளிப்பதைக் கண்டு தன்னிரக்க உணர்ச்சி யினால் தனது கண்கள் கலங்குவதையும் அவனது கண்கள் கண்டன.
(கோகிலா. தொடரும்)
பெண்ணொருத்தி பிற இருந்தது. பெண்கள் பேசப்பயப்படுவாள். சத்தம்போட்டுச் சிரிப் வேண்டிய அவசியம் பதைக்கேட்பதே அபூர் பின்னால் மறைந்து வமாக இருந்தது.
ரவிக்கை பாடும் வழக்கம் கூட இருந்ததில்லை.
ரவிக்கை இல்லா மலேயே முந்தானை யால் உடம்பை முடி யிருந்தாலும், தங்கள் அங்கங்களைப் பிறர் கண்களுக்கு வைப்ப தில்லை, அந்நாளை Uú GLGTSGI.
கூந்தலைப் பின்
கதவுக்குப் பின்னால்
கள்கூட பிற ஆடவன் என்று தெரிந்தால், ருந்த முந்தானையைச்
சமுதாயத்தின் முதல்
என்பது நாலு வேலி A. 35 JST)
த தவிர, காட்டாற்று
னிக் கொண்டை போடு է ճն է: ,
: ல்தான் பிறகு தன் தாய்மையை வெளிப் படுத்த அள்ளிச் செருகிக் கொள்வாள் பழமைப்பெண்
கனகாம்பரங்களும்,
அந்நாளில் இல்லை.
இதில் வடுநிகழ்ச்சிகள் பல நினையே ஆனால் இதில்
காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம் யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்
இவர்களைப்பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல பதிப்புகளே!
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான். இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு
— аьбобл600лаьлат661 —
நேரத்தில் இருவரும் அவரவர் படுக்கைக்கு வந்து விடுவார்கள்
இவையெல்லாம் ஏன்? "வீட்டில் கல்யாணமாகாமல் இருக்கும் கன்னிப்பெண்களுக்கு எந்தவிதமான உணர்ச் சியும் வந்துவிடக்கூடாது" என்பதற்காக தாம்பத்திய உறவு புனிதமானது அதன் நோக்கமே ஒரு குழந்தையின்
ழந்தை பிறக்
லாம்பரங்களும்,
ாரணத்தால், முப்பது மல்லிகை,முல்லைப்பூக்கள் DGTLDUÚúló, னனம்தான். அதனால்தான் ஆண் பெண்
"..." (BGTW6000 ந்திரியங்களை கண்டு தூய்மை நிரம்பிய நிலையிலேதான் ஒரு தேதைர்கள்
硫 எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ", ULIJör B606015 TOFOI பழமைக்குப்பேர்போன கிராமங்கள். அந்த *' --- கிராமங்களில் பக்திக்குப் பேர்போன் 'க' பெண்தன் கணவனோடுத்துபே முன்னிலை கோவில்கள் பழைய முறையில் உறுதியாக : "3 மில் பேசுவாள் அது :: அவள் பேசுவ கட்டப்பட்ட கட்டடங்கள் அந்தக் கட்டடங் ந்ததில்லை. தில்லை. களைப் போலவே உறுதியாக இருந்த களை வாததது கணவனும் மனைவியும் எப்போது பெண்டிை பல்லாயிரம் ஆண்டுகாலத் கரிகத்தை வளர்த்தன; பள்ளியறையில் இருந்தார்கள் என்று மாமி தமிழகத்தில் எல்லா ஜாதியினரிடையேயும் USTUTTG) யாருக்குக்கூடத் தெரியாது மனைவி, தம் பெரும் பண்பாடு நிலவியது. L-5, டிப்பவனை ஊர் வெறுக்கும் சபை
உறவுப் பெண்களோடு தூங்கிக்கொண்டிருப்
பாள். கணவன் தனியாகத் தூங்கிக் கொண்டி ப்யான் நள்ளிரவில் ஒரு கணைப்புச் சத்தம் கட்கும். அவ்வளவுதான் கணவனும்மனை
யும் தனியறையில் சந்திப்பார்கள் சிறிது
மிருந்த சீதை ஐம்பது JOI தமிழகத்தின் குடியிருந்தாள்.
960LDUL 9 DLSLDITE
யில் சேர்க்காது.
கூத்தியாள் வைத்திருப்பவன், அவளை ஊருக்கு வெளியேதான் வைத்திருப்பான்
(அந்தரங்கம் வரும்)
yతి.27-yతిma 03.1999

Page 17
ச்சியும் அப்புவும் அந்த உறுதிக் கட்டோடு கோடும், வீடும் என்று அலைந்த நாள்கள் என் நினைவுத் திரையில் அலை யலையாய் எழுந்து மோத நான் பிறந்த மண்ணில், என் வீட்டின் முன்னே நிற்கி றேன்.
வீடு என்ற பெயரோடு அனைத்தும் சிதைந்து, அரைகுறைச் சுவர்களுடன் காட்சி தந்தது என் வீடு
அந்தப் பிரதேசத்தில் அனைத்து வீடுகளுமே, போரின் அநர்த்தங்களால் சிதைந்தே போயிருந்தன.
மனநிறைவு
அப்பு அதனைத் தன் முயற்சியால் கட்டி முடித்தி ருந்தார் என்பதை எண்ணும்போதெல்லாம் எங்களுக்கும் ஒரு பெருமைதான்.
ஒரு நாள் அத்தாரோடு ஏற்பட்ட வாய்ச் சண்டை கைச்சண்டையாகி அப்புவுக்குத் தலையிற் காயம், ஆச்சி "குய்யோ முறையோ" என்று கூக்குரலிட்டு ஊரைக் கட்டி நியாயம் கேட்டாள்.
இத்தனையும் ஏன்? "அக்காவுக்குச் சீதனமாய்க் கொடுத்ததை அவளும் புருசனும் என்ன செய்தாத்தான் நமக்கென்ன என்று விட்டுவிட வேண்டியது தானே." இவ்வாறு பலரும் பலமுறை அப்புவுக்குச் சொல்லிப் பார்த்து விட்டார்கள்
அப்பு கேட்கவில்லை. நான் வியர்வை சிந்தி வளர்த்த தென்ன மரங்கள் என் உழைப்பால் விளைந்த
*
வீட்டின் முற்றத்தில் செழிப்பழிந்து கிடந்த செவ் விளநீர்த் தென்னமரம், அதன் குருத்திழந்த கோலத்தில் வாடிக்கிடந்தது.
ஆச்சியின் சீதனச் சொத்து அக்காவுக்குச் சீதனமாக மாறியபோது ஏற்பட்ட காணிப் பிரச்சனையால் நாங்கள் பட்ட அவலங்கள் எல்லாமே எனக்குத் துயர நினைவு களையே மீட்டுத் தந்தன.
அக்காவுக்குக் கணவராக வந்த என்னுடைய அத் தார், தனக்குச் சீதனமாகக் கிடைத்த வீட்டை விற்கப் புறப்பட்டபோதுதான் பிரச்சனையே பெரிதானது.
நாங்கள் பிறந்து வளர்ந்த வீடு செல்வமும் சிறப்பும் சேர எம்மையெல்லாம் வளர்த்தெடுத்த மனை
அதனை வாழ்நாளெல்லாம் பேணிக்காக்க வேண் டும் என்பதில் ஆச்சியும் அப்புவும் கொண்ட உறுதியால், அத்தார் வீடு காணியை விற்க முற்பட்ட போதெல்லாம், சண்டையும் சச்சரவுமாய் அந்தச் சுற்றயல் முழுவதுமே வேடிக்கை பார்க்கும் விடயங்களாகி விட்டிருந்தன.
அக்காவும் அத்தாரும் பெற்ற சீதனத்தைப் பாதுகாத் துச் சீவனம் பண்ண வேண்டும் என்ற விருப்பில், அப்புவும் ஆச்சியும் வீட்டையும் காணியையும் எவருக்கும் விற்க விடாமல் தடை போட்டே வந்தனர். ஆனால், வீட்டையும் காணியையும் விற்று ஏதாவது வியாபாரம் தொடங்க வேண்டும் என்ற ஆசையோ அத்தாரின் மனதில் நிறையவே இருந்தது. அதனால் அத்தார் தனது விருப்பத்திற்குத் தடையாய் நின்ற ஆச்சியோடும் அப்புவோடும் தினந்தினம் சச்சரவு
அப்பு தானாகவே தனித்து நின்ற வண்டில் மாடு கட்டி, மணற்றுறையிலிருந்து மணல் ஏற்றி வந்ததையும், சீமெந்து கிடைக்காத அந்த நாட்களில் சுண்ணாம்புக்கல் கொண்டு காளவாயிலிருந்து சுண்ணாம்பு கொண்டு வந்ததையும் அவர் சுவைபடச் சொல்லியதைக் கேட்டி ருக்கிறோம்.
பல்வேறு வசதிகளைக் கொண்டதாக எங்கள் வீடு இல்லாவிட்டாலும், எங்கள் வீடு அழகான அளவான வீடு என்பதில் அப்புவுக்கும் ஆச்சிக்கும் ஒரு உயர்வான
வீடு வாசல் எல்லாவற்றையும் என் கண்முன்னாலேயே வேறொருவர் வந்து அனுபவிக்க விடக்கூடாது' என்பதில் அப்பு பிடிவாதமாகவே இருந்தார்.
மகளுக்குச் சீதனமாக எழுதிக் கொடுத்திருந்தாலும், மகளும் மருமகனும் தமது காணியில்-வீட்டில் மங்கலகரமாக மகிழ்வோடு எல்லாவற்றையும் அனு பவித்து வாழவேண்டும் என்ற விருப்பத் தால் அதனை வித்துச் சுட்டுத் தின்ன' அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியா கவே இருந்தார்.
தனது பொருள் தனது பரம்ப ரைக்கே பயன்தர வேண்டும் என்ற ஆசையில் தனது சொத்துக்களை வேறெ வருக்கும் விற்று இழக்கும் விருப்பமும் அவரிடம் சற்றேனும் இருக்கவில்லை.
தான் கட்டிப் பாதுகாத்த வீட்டையும் காணியையும் சொத்துக்களையும் மேலும்
நெருந்தீவு மகேஷ் வளர்த்துப் பயன்பெற வேண்டும், என்ற விருப்பத்தால், உரிமையால், அவர் மேற்கொண்ட செயற்பாடுகளால், அக்காவுடனும் அத்தாருடனும் பொருதிச் சண்டையிட்டுக் கோடும், கச்சேரியுமென்று அலைந்துலைந்த நாட்களில் நாங்கள் தனித்திருந்து அழுதகோலம் இப்பொழுதும் நினைவுக்கு வந்தன.
எல்லைகள் குறித்து முத்திரை ஒட்டி எழுதி முடித்திருந்த காணி உறுதியின்படி இன்று எல்லைகளைத் தேடுகிறேன். அடையாளங்கள் எதனையுமே காண
பிரதான வீதியில் ஒரத்தே நின்று எங்கள் வீட்டையும் காணியையும் எனது கண்களை விசிறித் தேடிப் பார்க் கிறேன்.
எல்லைகள் மறைந்து காணிகளில் தோற்றங்கள் சிதைந்து பரந்த செடி கொடிகளால் காடாகிப் போன தென்னவோ எங்கள் நிலங்கள்தான். இப்படி ஆகிப் போன வீட்டையும் காணியையும், இப்பொழுது அப்பு பார்த்தால், ஏங்கிப் போவார்.
தன் சொத்து சுகங்களைக் காத்துச் சொர்க்கத்தில் வாழ வேண்டும் என்று கனவு கண்ட அப்புவின் ஆசையும், ஆர்வமும் கருகிக் கிடப்பதைக் காணு கிறேன்.
வீட்டையும் காணியையும் விற்று வியாபாரம் பண்ணத் துடித்த அத்தாரும் அக்காவும் காணாமற் : போன கதையை இப்பொழுது எவருமே, ஆச்சரியமாகக் கேட்கப் போவதில்லை.
எல்லாமே கனவுகளாகக் காணல் நீரைத் தேடி ஓடிக் களைத்த கதையாகப் போய்விட்டனவோ,
அப்புவோ மாறாட்டத்தோடு, கொழும்பில் ஒரு குடிசையின் கோடியில்.
திடீரென அயலில் கேட்ட வேட்டுச் சத்தம் என்னைத் தொடர்ந்தும் அவ்விடத்தில் நிற்க விடாமல் கலைத்தது.
நான் ஒதுங்க ஓர் இடம் தேடி ஓடியபடி.
ந்த அரண்மனை போன்ற ) வீட்டிற்கு வெளியே நிற்கத் தொடங்கி இரண்டு மணித் தியாலங்கள் ஆகின்றது.
சந்தான லெட்சுமியின் கால்கள் மட்டுமல்ல, உணர்வுகளும் கடுப்பாகிக் கொண்டிருந்தது.
வெளியில் சென்ற சட்டத்தரணி, செக்கல் பட்டும் வீடு திரும்புவதாகவும் இல்லை உள்ளே வந்து இருங்கள் என்று வீட்டுக்காரி சொல்வதாகவும் இல்லை.
|ffal),
அந்திக் கருக்கலை கிழித்துக்கொண்டு வந்த அந்த வாகனத்திற்கு வழிவிட்டு மரியாதையுடன் ஒதுங்கி நிற்பதில் ஓர் மகிழ்ச்சி சந்தானலெட் சுமிக்கு
வாகனத்தை விட்டிறங்கி அவளை உள்ளே அழைத் தார் சட்டத்தரணி நின்ற நிலையிலே சந்தானலெட்சுமி யிடம் பிரச்சனையை வினவினார்.
"ஐயா! என்ர புருஷனை சுட்டுக் கொண்டதில இருந்து இரண்டு புள்ளைகளையும் காப்பாத்த வேண்டிய பொறுப்பு என்ர தலையில விழுந்திட்டு அதுவும் இரண்டு பேரும் திறமாயும் படிக்குதுகள் இந்த நிலையிலதான் நான் இந்த சாராயம் விற்கிற தொழிலை செய்தநான் அதுதான் ஐயா, பொலிசு புடிச்சு வழக்காக்கிட்டானுகள் நாளையண்டைக்கு வழக்கு நீங்கதான் பேசணும் மெதுமெதுவாக தன் சாரீரத்தைக் குறைத்துக் கொண்டே கூறினாள் சந்தானலெட்சுமி
நீ ஒண்டுக்கும் பயப்படவேண்டாம் இதப்போல எத்தனை வழக்குகளைக் கண்ட நான் உடைச்சுக் காட்டிறன்.
ూ. 27-ya ევ 1999
acoreason (BesoniaBini iċċeribix
சட்டத்தரணியின் வீர வசனங்களை கேட்டதும் தன்னை அறியாமலே சேலைத் தலைப்பில் நான்காய் மடித்துக் கட்டியிருந்த முடிச்சை அவிழ்த்து அந்த பண நோட்டைக் கொடுத்தாள்.
 ݂ܬ ܵ .
நீதிமன்றம் ஆரம்பமாவதற்காய் பரபரத்துக் கொண்டிருந்தது.
சட்டத்தரணி அருகே சந்தானலெட்சுமி நின்றி ருந்தும் அவளைக் கவனியாது தன் பணியிலும் புதிய கட்சிக்காரர்களை பிடிப்பதிலும் மும்முரமாய் இருந்தார்.
கை கட்டி வாய் புதைத்து மெதுவாய் கேட்டாள்.
"ஐயா! என்ர வழக்கு இருக்கு
நிமிர்ந்து நோக்கிய சட்டத்தரணி ஓம் ஓம்
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"LDGiorgišg DTLDUTLDr மரத்துக்குக்கிளை பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமா"
சோபனா பாடிக்கொண்டே உடலைத் தரையில் தேய்த்துக்கொண்டு நகர்ந்தாள் தெருவில் வருவோர் போவோர்களிடம் கைநீட்டிப்பிச்சை கேட்டாள். இரண்டு கால்களும் முழங்காலுக்குக் கீழே கும்பித் தொய்ந்து கிடந்தன.
அழகான அந்தச் சிறுமியைப் பார்த்துச் சிலர் "ஐயோ பாவம்" என்றனர். சிலர் அவளை ஏளனம் செய்தனர்.
"ஏய் பெற்றெடுத்த குழந்தை தாய்க்குப் பாரமான்னு இனிமே பாடாத நீ பாரமா இருக்கிறதாலதானே உங் கேம்மா உன்னப் பிச்சை எடுக்க விட்டா அதனால பாட்டை மாத்திக்க சோபனான்னு உன்னக் கூப்பிடுறாங்க இந்தப் பேருகூட உனக்குப் பொருத்தமில்ல" அவர்கள் சொல்லிவிட்டுச் சிரித்தபோது சோபனாவின் முகம் வாடிச்சிறுத்தது.
அவள் ஒரு பெட்டிக் கடையின் ஒரத்தில் உட்கார்ந் தாள் உண்மையில் அவளுக்குத் தன்னைப் பெற்றவர்கள் யாரென்று தெரியாது விவரந்தெரிந்தது முதல் ராமசாமி தான் அவளை வளர்த்தான். அவனை விட்டால் அவ ளுக்கென்று யாருமில்லை.
தன் கும்பிய கால்களைப் பரிதாப மாகப் பார்த்தாள் சோபனா தன்னை எல்லோரும் நொண்டி நொண்டி என்று அழைப்பதை எண்ணியதும் அவள் கண் களில் நீர்முட்டியது. தன் அம்மா யார்? அப்பா யார் என்று ராமசாமி அண்ண னிடம் எப்படியாவது கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பிடிவாதமா யிருந்தாள்.
சிந்தித்தவள் ஒரு முடிவுக்கு வந்தாள் தன் ஆடையைச் சரிசெய்துகொண்டு ராமசாமியிடம் ஓடிய அஞ்சலை, "அண்ணே அண்ணே சின்ன ஐயா என்னக் கெடுத்திரிச்சி என்று கதறிய வேகத்தில் அடிபட்ட புறாவாய் அவன் காலடியில் விழுந்தாள்.
அணுகுண்டு வெடித்த அதிர்ச்சியில் பேசமறந்த ராமசாமி அவளுடைய கலைந்த கோலத்தைக் கண்டு நடுங்கினான்."நெசமாவா..? அவன் வாய் முணுமுணுத் šš,
அஞ்சலையின் தலை மேலுங்கீழுமாய் அசைந்தது. மழை முற்றாக நின்றுவிட்டிருந்தது. கங்காதரனும் மனைவியும் உள்ளே வந்ததைக்கூட அவர்கள் இருவரும்
IIT Gorgia Goa).
'அஞ்சலை, ராமசாமி கங்காதரனின் காட்டுக் கூச்சல் அவர்கள் இருவரையும் அதிரவைத்தது. இரு வரும் நடுங்கியபடி கங்காதரன் முன் வந்து நின்றார்கள் "ஏய் ராமசாமி, நீ எதுக்கு அஞ்சலையிட காம்ப றாக்குள் போன? கங்காதரனின் கேள்வியில் அனல் தெறித்தது
"ஐயா என்ன சொல்றீங்க? ராமசாமி அதிர்ச்சியில் குழம்பினான். அஞ்சலை குறுக்கிட்டு "சாமி சத்தியமா சொல்றேங்க சின்னப்யாதான்." என்று சொல்லி முடிக்கு முன் வாசுவின் கை அவள் கன்னத்தில் பளார் என்று மோதியது.
ராமசாமி பெட்டிக் கடைக்குப் பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்தான். சோபனா சோகமாய் அமர்ந்திருப்பதைக் கண்டு திடுக்கிட்டான் "ஏன் நீ பிழைப் புக்குப் போகலியா?" சோபனாவின் மெளனம் அவனைத் திகைப்பிலாழ்த் தியது.
"உனக்கு என்ன ஆச்சு? ஏன் சொக மில்லையா? ராமசாமி ஆதரவோடு 3. GJILLIGHT.
"என் அம்மா யாரு? அப்பா யாரு?" கேட்டுவிட்டு சோபனா ஓவென்று அழு 5TGT.
சோபனாவுக்கு என்ன பதில் சொல்வதென்று ராமசாமிக்குத் தெரிய வில்லை. சோபனா அவனருகில் அவன் பதிலுக்காகக் காத்திருந்தாள்.
ராமசாமி பழசை அசை போட்டுப் பார்த்தான்பிரபல மில் முதலாளிகங்கா
کسک سےر
தரன் அவன் கண்முன் தோன்றினார். அவருடைய மனைவி மகேஸ்வரி, மகன் வாசு, இந்தக் குடும்பத்தின் எடுபிடி ஆளாக வேலை பார்த்தவன் இந்த ராமசாமி
அந்த வீட்டுக்குச் சமையல்காரியாக இருந்தாள் அஞ்சலை.ராமசாமி அவளைத் தங்கையாக நேசித்தான். தன்னைப் போல அவளும் ஓர் அனாதை என்று எண்ணியதும் ஏக்கப் பெருமூச்சு ஒன்று அவனைவிட்டு வெளியேறியது.
இடுப்புச் சாறனுக்குள் செருகியிருந்த பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு புகையை உறிஞ்சி நினைவுகளில் மிதந்தான்.
-- அன்று ஞாயிற்றுக்கிழமை, பாடசாலைக் கலை விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகக் கங்காதரனும் மனைவியும் மதிய போசனத்தின் பின்னர் சென்று GAN LIL GOTT.
திடீரென்று வானம் கறுத்தது. சோவென்று மழை கொட்டத் தொடங்கியது. அஞ்சலை தெப்பமாய் நனைந்து உடை உடலோடு சிக்க உள்ளே வந்து கொண்டிருந்தாள். 'அஞ்சலை ஒனக்கென்ன பைத்தியமா? இந்த மழையில் ஒண்ணும் சொல்லிக்காம எங்கிட்டுப்போனே?" "மாரி கடன் வாங்கி ரொம்ப நாளாச்சி. அதான் கேப்பமின்னு போனன் மழை புடிச்சிரிச்சி அண்ணே * * "சரி சரி போயி ஒடம்ப நல்லாத் துவட்டு புள்ள இல்லேன்னா சீக்குப்புடிச் இசிடும். ராமசாமி கவலையுடன் கடிந்தான். ஆடை மாற்றுவதற்காக அஞ்சலை அவசர அவசரமாக அவள் அறைக்குள் நுழைந்தாள் ஆயிரந்தேள் ஒன்றாகக் கொட்டிய அதிர்ச்சியில் அவள் அலறத் திறந்தவாயை ஒரு முரட்டுக் கரம் முடியது. அந்தக்கரம் வாசுவுக்குச் சொந்தமானது
அணுங்குப்பிடியாகப் பிடித்துக்கொண்டான்
வெளியே ஓடிவரத்துடித்த அஞ்சலையை
"நான் கண்ணால கண்டன் நீயும் ராமசாமியும் காம்பறாவுள் இருந்ததை உன் கோலத்தைப் பார் என்று உளறினான் வாசு
"எல்லாம் வாசு சொன்னான். ராமசாமி ஒண்ணு செய் அஞ்சலைய நீ கட்டிக்க இல்லேன்னா எங்க குடும்பமானம் காத்தில போகும் மகனின் குணம் தெரிந்த மகேஸ்வரி பழியை ராமசாமியில் சுமத்தினாள்
அன்று இரவே ராமசாமி அந்த வீட்டை விட்டுப்
புறப்பட்டுவிட்டான். அதன் பிறகு அஞ்சலை என்ன ஆனாள் என்று அவன் அறியவில்லை. ஆனாலும் அடிக்கடி அவள் நினைவு அவனுக்குள் வந்து போகும். எதிரேயிருந்த குப்பைத் தொட்டியருகே ராமசாமி யின் பார்வை பதிந்தது. அங்கே சுருண்டு கிடந்தது நாய்க்குட்டி ஒன்று அவன் இதயம் வேகமாகத் துடித்தது. சோபனாவையும் அந்த நாய்க்குட்டியையும் மாறி மாறிப் பார்த்தான் பூவிழுந்த அவன் கண்களில் இருந்து வடிந்த நீர் அவன் நரைத்த தாடியை நனைத் தது. அந்த நாய்க்குட்டி கிடந்த இடத்தில்தான் சோபனா வைக் கண்டெடுத்து வளர்த்தான் ராமசாமி
அவளுடைய ஊனம் அவனுக்குப் பாரமாகப் பட வில்லை. ஒருவேளை அது அஞ்சலை பெற்ற பிள்ளையாய் இருக்குமோ என்று எண்ணினான் நினைவுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட ராமசாமி
சோபனாவைத் திரும்பிப் பார்த்தான். அவள் உறக்கத்தில் ஆழ்ந்து கிடந்தாள். அவன் மனசு அவளுக் காக ஒரு அம்மாவையும் அப்பாவையும் அவனுக்குள் சிருஷ்டித்தது. . LS L S
வாசு அந்த இருபத்தி முன்று வயது
இளங்குருத்து சில நிமிஷங்களில் குரங்கின்
கைப் பூமாலை ஆயிற்று
வாசு வெளியேறியதையும் அறியாதவ
ளாய் அஞ்சலை அழுது புரண்டாள் யாரிடம் )
முறையிடுவதென்று நெடு நேரமாக )
丞、
|5/07/75 ஆக «Զ/06/ மழை கொண்ட
னைவிருக்கு அதுசரி என்ன வழக்கு 5/5GBLO 65/75/85677785
ருககு அது முககு 仍
அதிர்ந்து விட்டாள் சந்தான கோதலின் அவை ய்ேவெடுக்கக்கூடாது
மென்மையான நிறம் அந்த அமைதியை அவளது கணவனின் மரண தேய்வடைந்தது அனுபவிக்கக் கூடாது சேதிக்குப்பின் ஏற்பட்ட இரண்டாவது இ போதும் இந்த வலி என்று முடிவெடுத்தேன் அதிர்ச்சி அது య OJ()()() (Tf)ö, Gödör என்ன மனிசன் இவர்? கை நீட்டி காசு : வாங்கிட்டு என எண்ணியவாறு அரையும் 2 (Wilգյ50III0 glöggis sing ajalcar udgana குறையுமாய் அவசரத்துடன் வழக்குப் பிரச்ச ப்பிழம்புகள் நுகர்ந்தன. னையை அவரிடம் கூறிக் கொண்டிருக்கையில் E. 懿。 矿 dadi நீதி மன்றம் ஆரம்பமாகிவிட்டது. அவளின் () (55.61000/. TIFIC50T 05.05 CDIOI
100 մ 9յլից հi5007պtծ
பெயர் கூவி அழைத்தாயிற்று குற்றவாளிக் சுவடுகளின்றி அழித்தன
கூட்டமாய் மனதுக்குள்
கூண்டில் அவள் வந்து அந்த நினைவுகள்
மெதுவாக அவள் அருகே வந்த சட்டத் எேன்னைப் பிடித்து அந்த நெருப்புக்கு நடுவில் தரணி அவள் காதில் ஊதினார். ஆட்டுகின்றன 1975, «ԱԶԱՐԱՊ0 պն) "356u Qufflard 967 pJGuo Gormaüavirubā. 3/AL" Tiflis all GLCT குற்றத்தை ஒப்புக் கொள் சந்தானலெட்சுமியின் 驚 .. aga எனது உணர்வின் தலையில் ஆயிரம் கண்ணி வெடிகள் '? Tõug on 3000La வெடித்ததுபோன்ற உணர்வு 55/աGUII5/ ο αγήρθά,
அந்த நீண்ட அழகற்ற இரவில்
9/0/050) LCU 595 fi567 தனது கனவுகளோடு இய்வெடுப்பதை நினைத்தேன். 獻
திகைத்து நின்ற அவளின் உள்ளம் மட்டும் ஊமையாகவில்லை. அது பேசியது
எம்போன்றவர்களுக்கு இந்நாட்டில் என்றுமே விடுதலை இல்லை. J Douvi
*TLDUGÜ80,68 T85 துக்கம் கொண்டாடுகின்றன.
ப்ராஹிம் நாஜி-எகிப்து
ழில் நிர்மலா சுரேந்

Page 18
"நெஞ்சுக்குள் இருந்து சுடுகிறாய்! பஞ்சுக்குள் பற்றிய நெருப்பானாய்
வஞ்சகா! எங்கே நீ
சென்றாயோ? வந்த பகல் கொஞ்ச வா என்று தங்கிவிட்டால் அழைத்தாயே! இரவு வருவதெப்ப
வஞ்சி என்னை நீ
கொஞ்சி வதைத்தாயே! இரவும்-பகலும்
வந்து போனால்தா
oż 龄 நாள் பூர்தியாகிறது வைத்தாயே! உறவும், பிரிவும் இடையினில் நீ வந்து போனால்தா
கை வைத்தாயே!
கை தவழ்ந்த போது மெய் மறந்து போனேன்.
வாழ்க்கை நேர்த்தி இனிப்பு திகட்டும்ே போர்க் களத்துக்கு கசப்பு வேண்டியிரு பெண் எதற்கு? 2-pay திகட்டாதிரு பூப் பறிக்கவா பிரிவு எட்டிப்பார்க் புன்னகை புரியவா? மனதுக்குள் காப்பு அணிந்த கரத்துக்கு சமாதானப் போச் காக்கும் தொழில் எதற்கு" நடந்து கொண்டிரு Gescinos 67 "ಅ"ಅ ATT TIL பெண் என்றால் தீர்பளித்து மகிழ்ந்த மென் பொருளா? வேண்டுமென்றா ! பெண் என்றால் தீண்ட வரும பகை கொஞ்சத்தான் வருவீர்களோ தோண்டிப் புதைத் மிஞ்ச விடமாட்டீர்களோ? வேண்டுமென்றுதா வெஞ்சமர்க் களத்திலும் , ' பெண் சமர் புரிவாள்! ܵ "DSGud தாயாகவும் இருப்பாள் I) கட்சி மாறிவிட்டாய தருக்கருக்கு N / நீயும்
பேயாகவும் இருப்பாள்" ല്ല என்னைவிட்டு
பட்சியாய் பறந்துவி
சங்கு சுட்டாலும் வெண்மை தரும் தேகம் சுட்டால்தான் சொர்க்கம் தரும் சுடவைத்தவனும் நிதான் GFT li ġġib காட்டித் தந்தவனும் நீதான்! நெஞ்சில் நீ புரள பஞ்சில் நெருப்பாக தேகம் தானெரிய N மஞ்சம் தான் நசிய TDD L6)666 பஞ்சம் இன்றி வளர கொஞ்சிக் கலந்தோமடா வஞ்சகா கூடிக் களித்தோமடா" அந்தப்புரத்தில் LDGOST GOT GÖT LIDAS GYTI
S S S S S S அவள் உறுதியாய்
:'ñ? வார்த்தைகளால் உரைத்தாள் διών
"உன் சொற்கள் அவுஸ்திரேலிய
காதலன தளபதி நாளை பலிக்கலாம் பாகிஸ்தானின் எதிர் போர்க்களம் புகுந்தான் D göI grgöTSTið காரணம் ನಿಲ್ಲಿ? நாளாகும் உரத்து ஜெயிக்கலாம் ಙ್
னUம தருவதறகும *<鹦--"° நாளாகும் என்று 蠶 ரேலிய அணி சூப்
அபாரபலம் பெறத் இன்று அரையிறுதியில் 醬 வேளை வரவில்லை பித்தது இறுதிப் பே புன்னகைத்து கூறிவிட்டு ஓங்கிக் குத்திவிட்டது GLIIIGu göLLII611 யின் பொறுமை இல் தோல்விக்குக் காரண டங்களை பாகிஸ்தா
மடல்தான் வந்தது. தடந்தோள் வீரன் கடும் தொலை தூரத்தில் கிடந்தாள் கட்டழகி கடும் துயர் பள்ளத்தில்
தனிமையில் இருந்தவள் பாருக்குள் போரை படைத்தவன் யார்? தவிப்பினில் விழுந்தாள் தால்கூட அவுஸ்திரே என்று சினந்தாள் பூமியைவிட்டு இரவு பிடித்திருக்கும் அ கூடவே செல்லத்தான் ან - 1 ரிய மறுத்தால் துடுப்பாட்ட வரிசை
நாடியே நின்றாள். பகல் வருவதெப்படி?
(சி விடுதலைப் புல காகப் போராடுவத யுள்ளாரே?
N
LS
அவர் சொல்வ
LS
ஏழாவது உலகக் கோப்பையை அவுஸ்தி தடவை ஆட்டநாயகன் விருதை மேற்கிந்தியத் Gr "Jingxi. " அணி ಇಂಗ್ದಿ மூலமாக :* : : Gug, தடவையாகக காபபையைக கைபபற கிரஹாம் கச்சும் பெற்றுச் Tgഞങ്ങ് படைத் றிய அணியாகத் திகழ்கிறது.இதற்கு முன் துள்ளனர். ရွှံ့"#း” ရှီးကြီး 5 முறை வூட்டுகிறாரே? மேற்கிந்தியத் தீவுகள் அணிதான் கோப் ஆட்டநாயகன் விருதைப் பெற்றுள்ளனர். பையை இருமுறை GOLI இந்த உலகக் கோப்பைப் பற்றி இருந்தது போட்டியின் போது இவர் "
நடந்து முடிந்த இந்த களுடன் இந்திய வீரர் ஏழாவது உலகக் கோப் சச்சின் டெண்டுல்கரும் பையில் நிகழ்த்தப்பட்ட இணைந்துள்ளார். சில சாதனைகள் இதோ: 1992ம் ஆண்டு உலகக்
அரை இறுதி மற்றும் கோப்பைப் போட்டியில் D இறுதிப் போட்டிகளில் இருந்து தொடர் நாயகன் ஆட்ட நாயகன் விருதை விருது வழங்கும் முறை 血 அவுஸ்திரேலியாவின் அறிமுகப்படுத்தப்படடது.
UTI
岛 பாதி ரோஜா மீ மளவென்று ப
ஷேன் வோர்ன் பெற்றார். 1992ல் நியூஸிலாந்தின் இதன் மூலம் 1983 உலகக் கோப்பைப் போட்டிகளின் இலங்கையில் சனத் ஜெய போது அரை இறுதி சூரியவும் தொடர் நாயகன் இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகன் விரு விருதைப் பெற்றனர். இம்முறை தொடர் தைப் பெற்று சாதனை படைத்த இந்தியாவின் நாயகன் விருதை தென்னாபிரிக்காவின் மொஹிந்தர் அமர்நாத்தின் சாதனையைச் லான்ஸ் குளுஸ்னர் பெற்றார். சமப்படுத்தினார் ஷேன் வோர்ன் உலகக் கோப்பைப் போட்டிகளில் 1000 இன்னொரு சாத்னையும் ஷேன் வோர் ஓட்டங்களை இந்தியாவின் சச்சின் டெண்டுல் லுககு சொந்தமானது ஒரு உலகக கோப் கரும் (1059) அவுஸ்திரேலியாவின் மார்க் பைப் போட்டியில் அதிக விக்கெட்டுக்களைச் வோவும் (004) இம்முறை கடந்தார்கள் சாயததவா வரிசையில் வோர்னும் சேர்ந்தார். இதற்கு முன் உலகக் கோப்பைப் போட்டி இந்த உலகக் கோப்பைப் போட்டியில் இவ களில் பாகிஸ்தானின் ஜாவெட் மியண் ரும் நியூஸிலாந்தின் ஜெஃப் அலட்டும் 20 டாட்டும் (1083) மேற்கிந்தியத் தீவுகளின் விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். விவியன் றிச்சாட்சுமே (1013) 1000 ஓட்டங்
உலகக்கோப்பைப் போட்டியில் அதிக களைக் கடந்தவர்கள் SSSS SS SS SS S S S S S S S S S S S S S S S S S S SS S SS SS SSS SSS SSS SS SS SS
சுப்பர் சிக்ஸில் 6 சதங்களும், அரையிறுதியில் ஒரு
மார்ட்டின் குரோவும், 1996ல்
| சதமும் அடிக்கப்பட்டன.
இந்த உலகக் கோப்பையில் பெறப்பட்ட சதங்களின் G விபரம் வருமாறு: Մ, III /60)լ / Ko, LITLI). a 。 1 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. ajji ஓட்டம் எதிரணி லீக் போட்டிகளில் 4 சதங்களும் இந்த 4 சதங்களும் இந்திய Գ**U* ಕಣ್ರ ©u) 83 இலங்கை வீரர்களால் எடுக்கப்பட்டன) 12 ராகுல் ட்ராவிட் இந்தியா) 45 || Gay" |
சச்சின் டெண்டுல்கர் இந்தியா) 140 Qzgruin (ச அரசியல் தலை
நீல் ஜோன்சன் ஸிம்பாப்வே 32 அவுஸ்திரேலியா வித்தியாசம்? ஸ்டீவ் வோ அவுஸ்திரேலியா) 20 தென்னாபிரிக்கா
6.
7,
M
9.
Gustairesult
ls தலைவர் கழு
சயிட் அன்வர் பாகிஸ்தான்) 13 நியூஸிலாந்து மாலையிடுவார்; ராகுல் ட்ராவிட் இந்தியா) 10A k || Groš III தொண்டரின் காதின் O
மார்க் வோ அவுஸ்திரேலியா) 10 aðið Illiga سر :۔ ன்வர் (பாகிஸ்தான்) 109 օրիլի յոլյ6 அண்மையில் G JUNTIL DANGOT GAUTI (LU DE UN பார்க்கக் கூடிய ப 10 ஹெர்ஷெல் கிப்ஸ்தென்னாபிரிக்கா) 101 அவுஸ்திரேலியா திருமதி நல்லம்ப " அஜய் ஜடேஜா (இந்தியா) அவுஸ்திரேலியா குடும்பத்தோடு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மனது சொன்னது: 'நீ மட்டும் என்னவாம் காதலரைக் கண்டுவிட்டால் ஆளே மாறிவிடுவாயே!
விருப்புக்கள் எல்லாம் வேகமாய் வளர்கிறது!
அவருக்குள் என்னை
யாவும்தான் நான் தொலைக்க, மறந்துவிடுவாயே எனக்குள் தன்னை GTS LDSIj III காணாதபோது ಶಿಮ್ಲೇಶ್ನ : ":: கோபம் வருகிறது! பூவுக்குள் புயலடிக்கிறது" என்று శనై கண்டதும் நெஞ்சில் இன்ப நினைவுக்குள்
தாயம் வருகிறது! உருகிப் போனாள் 0819, 9119 - G Gurgiö? .." வினாவை எறிந்து காதல் நோய்க்கு PAPA தாகறது அவளை வீழ்த்திய மனது மருந்தும் காதல்தானே! பார்க்கின்றபோது கனாக் காணும் அவளை சுற்றமே மறக்கிறது கண்டு சிரித்தது காதலிக்கு மருந்து Tai D57 எட்டத்தில் இருக்கும்போது சிரிக்காதே மனதே மருந்து துே விம்பு வருகிறது காதலி கிட்டத்தில் இருக்கும்போது என்றாள் சிற்றமாக in all நோன்பு முறிகிறது மனதிடம் மருந்து கேட்கும் G 航 Q 'grgöIgor ().rülu) காதலியைதிருவள்ளுவரும் 鷲 தா சொல்கிறாய் நம் முன் நிறுத்துகிறார்:
என் எஜமானி" ' கதவு திறக்கிறது என்றது மனது jojlysip (linijantu ilicija. 阿*ö川 எனைத்தொன்று f( սԼԱԼ- 1970 காதல் நோயால்
முச்சு துடிக்கிறது கடும் துயர் உற்றேன் எவ்வ நோய் தீர்க்கும் மருந்து து மறுப்புக்கள் எல்லாம் இதற்கு மருந்தொன்று ரிந்தான் மாயமாய் மறைகிறது அறிந்து சொல்வாயா? அதிகாரம் 125 பாடல் 124
படம் ஆனந்த பூங்காற்றே" பாடல்களும் இதம் படமும் இதம்
**
சிந்தியா எத்தனுக்கு எத்தன் எப்படி இருப்பான்?
வி.இலியாஸ், மன்னார்.
ஒருவன் கள்ள நோட்டு எத்தனை ரூபாயாய் அடிப்பது என்று தெரியாமல் 15 ரூபாயாய் அடித்தான்.
அதில் ஒரு நோட்டை எடுத்துச் சென்று கடைக்காரரிடம் சில்லறை கேட்டான். அந்தக் கடைக்காரன் நோட்டை உற்றுப் பார்த்துவிட்டு, "ஒரு ரூபாய் குறையும் பரவாயில்லையா?" என்று கேட்டான்.
அவனும் நம்ம நோட்டு கள்ள நோட்
அணியின் வெற்றி ாராத வீழ்ச்சி என்ன
காபால், கொழும்பு01
தடுமாறிய அவுஸ்தி டுத்தானே? ஒரு ரூபாய் குறைந்தால்தான் ர் சிக்ஸின் பின்னர் என்ன? என்று நினைத்தபடி "பரவா தொடங்கிவிட்டது யில்லை ஒரு ரூபாய் குறைத்தே தா"
டியை மடக்கிக் காண் ாட்டியில் முஷ்டியால் பாகிஸ்தான் அணி மையும் அதன் படு ம் ஆனால் 300 ஒட் ன் அணி குவித்திருந் லிய அணி துரத்திப் |ந்தளவுக்கு அதன்
படு உறுதி!
கள் ஜனநாயகத்திற் ாக தொண்டா கூறி
என்றான்.
கடைக்காரன் அந்த 15 ரூபாய் நோட்டைப் பெற்றுக்கொண்டு இரண்டு 7 ரூபாய் நோட்டைக் கொடுத்தான்.
来源 Σς Σς ( உலகக் கிண்ணப் போட்டிகளில் நீர் எதிர்பார்த்தது என்ன? எதிர்பாராதது GTGATGCGTA
தயாளன், வவுனியா
இலங்கை, இந்திய அணிகள் கிண்ணம் பெறும் தரத்தில் இல்லை என்று கூறினோம். பலித்தது!
இம்முறை எபிம்பாப்வே கிண்ணத்தை தட்டிக்கொள்ளுமோ என பரவலாக பேசப் பட்டபோது விம்பாப்வே சிறந்த அணி தான் ஆனால் கிண்ணம் பெறும் நிலை இல்லை என்றோம். பலித்தது!
பாகிஸ்தான் அவுஸ் திரேலிய அணிகளுக்கிடையேதான் கின் GOTLD) ಇಂಗ್ಡಿಲ್ಲ கடும்போட்டி நிகழும் என்றோம் பலித்தது
கே.நிவாஸ், வத்தளை து சரி செய்வது. *-
காற்றே படத்தில் ரோஜாவை நினை
மகுலசிங்கம், சிலாபம் தி மீனா என்கிறார்கள் பங்கள் குவிகின்றன/ பாகிஸ்தானுக்கு கிண்ணம் பெறும் e சாத்தியம் அதிகம் என்றோம் ஏமாற்றம்
தொடர் ஆட்ட நாயகன் குளுஸ்னர் என்றோம் பலித்தது
தமிழ்க்கட்சிகளது தலைமைகள் தமிழ் மக்களின் இன்னல்களை ஜனாதிபதிக்கு எழுதும் கடிதத்துக்கான கருப்பொருளாக
மட்டும்தானே நினைக்கின்றன?
கே.சற்குணம், காரைதீவு ராஜா ஒருவர் கனவு கண்டார். \ஒரு கிொழுத்த எலி ஒரு \நோஞ்சான் எலி இரண்டும் போராடிக் கொண்டி ருந்தன. இன்னொரு எலி தூங்கிக்கொண்டிருந்
இந்த முன்று எலிகள் பற்றிய கனவுக்கு என்ன பொருள்? என்று தன் மந்திரிகளிடம் கேட்டார் மன்னர் யாருக்கும் பதில் தெரிய வில்லை. பொது மக்களுக்கு தண்டோரா அடித்து சரியான பதில் சொல்பவர் களுக்கு பரிசு' என்று அறிவித்தனர்.
ஒருவயதான முதாட்டி வந்து "அரசே! உங்கள் கனவுக்கு நான் விளக்கம் சொல் கிறேன். உங்கள் கனவில் வந்த கொழுத்த எலி உங்கள் பிரதம மந்திரி எல்லா வற்றிலும் ஊழல் செய்து கொழுத்திருப்ப
ர், தொண்டர் என்ன
த்திரி, பண்டாரவளை துக்கு தொண்டர் /தே பூமாலையை மாட்டுவார் தலைவர்
GfWIJINTGOT LILLEGGYfki) b. 61957
நாதன், மட்டக்களப்பு ண்டு களிக்கக்கூடிய
DG i
醬 மனித ஜாதி
ரோஜாவனம் ப்டத்தில் மாளவிகர
கிடைக்குமா?
27-yQ 03.1999 ~
வர் நோஞ்சான் எலி மக்கள் எல்லாவற்றை யும் இழந்து வாடுபவர்கள்
தூங்கிக்கொண்டிருக்கும் எலி வேறு யாருமல்ல, இந்த நாட்டில் நடக்கும் கொடு மைகளைப் பற்றி அக்கறைப்படாமல் துங் கிக் கொண்டிருக்கும் அரசரான நீங்கள் தான்' என்று கூறினார்.
தமிழ்க் கட்சிகளும் தூங்கிக்கொண்டி ருக்கும் குறுநில அரசர்கள்தான்!
രൂ', ( ஷங்கரின் முதல்வன்' எப்போது வெளிவருகிறது?
ஆர்காவ்யா, கொழும்பு-08 தீபாவளிக்கு மேலதிகமாக தகவல் ஒன்று மனிஷாவை அழகான ராட்சளி என்று வர்ணித்து பாட்டெழுதச் சொன்னா ராம் ஷங்கர்
அழகான ராட்சளியே அடி நெஞ்சி குதிக்கிறியே முட்டாசு வார்த்தையிலே பட்டாசு வெடிக்கிறியே, அடி மனச அருவ மனையில அறுக்கிறாயே! நீராக நான ருந்தா ஒன் நெஞ்சில் நான் இறங்கி கூரான உன் நெஞ்சில் குதிச்சு அங்கே குடியிருப்பேனே." என்று எழுதி முடித்த ராம் வைரமுத்து நல்லவேளை மனிஷா வுக்கு தமிழ் தெரியாது. രൂ',) 17 சமீபத்தில் ரசித்த கவிதை ஒன்று கூறுங்களேன்?
எம்.வைஷ்ணவி, கொழும்பு-06 அமர்களம்' படத்திற்காக வைரமுத்து எழுதியுள்ள பாடலின் கவிதைத்தனமான வரிகளைப் படித்தேன்;சுவைத்தேன். இதே உங்களுக்கும் அந்தத் தேன்: காற்றில் LITL (6) பாடப் போகிறேன்-ஒரு கானம்பாடி வானம் பாடியாகிறேன். வெண்ணிலாவில் தண்ணீர் உண்டு கேட்கிறேன். நிலாவில் சென் நீரருந்தப் ຂຶກສາ
லோகம் கண்டு வாழப் பாகிறேன். (UPIBDTD 蠶 இளமை வாங்கப் போகிறேன். இந்தப் பூமி பழைய பூமி அல்லவா-ஒரு
ய பூமி சலவை செய்து காண்டு வா! ஆதி மனிதன் நல்ல மனிதன்
அல்லவா ஒரு
காண்டு வா? உலகம் துTங்க 澀 படுக்கை
காண்டு வா-அங்கு D. Dril 35606) J35 (95ud எந்தன் பாடல் அல்லவா?" രൂ',
'மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை என்று அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே கூறியுள்ளாரே?
க.நவரத்தினம், நீர்கொழும் அதனை அவர் ஜனாதிபதியிட அல்லவா அழுத்திக் கூறவேண்டும்
உத்ே செம்மணி புதைகுழி விஷயத்தில் நீதி
ம. எட்வேர்ட், கொழும்புகிடைக்கும் என்பார் கிடைக்காது

Page 19
திருக்குமாரர் தான் இயேசுபிரான் என்பதை யூத மக்களில் பெரும்பாலானோர் ஏற்க மறுத்தனர். ஆனால் யூதா மற்றும் இஸ்ரயேல் நாடுகளைச் சூழவுள்ள நாடுகளில் வாழ்ந்த ஏராளமான மக்கள் இயேசுவை ஆண்டவரின் திருக் குமாரரே என்று திட்டவட்டமாக நம்பினர்
இயேசுவையும் சீடர்களையும் பின் தொடர்ந்து அவர்கள் போகுமிடமெல்லாம் மக்கள் சென்றனர். இவர்களுள் பெரும்பாலா னோர் நோய்களாலும் கெட்டபசாசுகளாலும் பிடிக்கப்பட்டவர்கள், பசியாலும் தாகத்தாலும் வாடிய ஐயாயிரம் பேர்வரை அங்கு திரண்டி அவர்கள் அனைவரும் இயேசு பருமானையே பார்த்தவண்ணம்இருந்தனர். தனது சீடர்களுள் ஒருவரான பிலிப்பு என்ப வரை தன்னிடம் அழைத்த இயேசு, 'இத்தனை பேருக்கும் உணவளிக்க எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார்.
பிலிப்போ செய்வதறியாது-பதில் சொல்ல. டியாது தவித்தார். அப்போது மற்றொரு டரான அந்திரேயா வந்து, மக்கள் கூட்டத் தில் இயேசுவின் போதனைகளைச் செவி மடுக்க வந்திருக்கும் ஒரு சிறுவனிடம் ஐந்து அப்பங்களும் மீன்களும் இருப்பதாகக் கூறினார். இத்தனை ஆயிரக்கணக்கான மக்களுக்கு இவ்வளவும் எவ்வாறு காணப் போகிறது என்று அந்திரேயா கலங்கினார்.
凯画岛 கொண்டுவந்த வனைத் தன்னிடம் அழைத்துவரும்படி சிறுவனும் வந்தான்.
(U5 GEFIO) Gn. GODLUH GM16V 82595 591UUTTAJ05 GULD மீன்களும் தனித்தனியாக வைக்கப்பட்டிருந் தன. தமது சீடர்களைப் பார்த்து, மக்களை
அமர்ந்திருக்க ஏற்பாடு செய்யுமாறு யசு கேட்டுக் கொண்டார். இரு கூடைக லிருந்த அப்பங்களையும் மீன்களையும் தனது கைகளில் ஏந்திக் கொண்டு மேல் நோக்கிய வாறு ஆண்டவரைப்பிரார்த்தித்தார். அப்பங்களையும் மீன்களையும் கூடைகளில் போட்டார். கூடைகள் இரண்டும் அப்பங்களா லும்மீன்களாலும் நிரம்பிவளியத்தொடங்கின. அங்கு வந்திருந்தவர்கள் தங்களுடன் கொண்டு வந்திருந்த வெற்றுக் கூடைகளைச் சேகரித்து வந்த சீடர்கள் 96). களில் தானாகவே பெருக்கெடுத்துக் கொண்டிருந்த அப்பங்களையும் மீன்களையும் சேகரித்தனர். பசியுடன் காத்திருந்த சகலருக் கும் அப்பங்களும் மீன்களும் பங்கிடப்பட்டன. சகலருக்கும் வயிறார உணவு கிடைத்தது. கூடைகளிலிருந்து உணவு எடுக்க எடுக்க தொகை பெருகிக்கொண்டிருந்ததே தவிர எதுவும் குறையவில்லை.
வ்வாறு ஐயாயிரம் பேருக்கு உணவு வழங்கியபின்னரும்பன்னிரண்டு கூடைகளில் உணவு மிஞ்சியிருந்தது. அங்கிருந்த அத்தனை
基基基基
திசை காட்டும் கருவியாக விளங்கினார். இதனால் போலி வேடதாரிகளாக- ஆண்ட வருடைய பெயரைச் சொல்லிஅகப்பட்டதைச் சுருட்டி, தங்கள் வாழ்க்கையை வளம்படுத்திக் கொண்டிருந்தவர்களுக்கு பொறாமையும் கோபமும் அதிகரித்தன. e ufGgU மற்றும் திருச்சட்ட ஆசிரியர்கள் ஆகியோரு டன் சேர்ந்து கொண்டு இயேசு பெருமானு டைய நற்காரியங்களைக் கண்டிக்கத் தலைப் ULLOTsi.
குணமளிக்கும் குளம்
யூதர்களின் ஒன்றில் கலந்து கொள்வதற்காக இயேக்பிரான் எருசலேம் நகர் சென்றிருந்தார். அங்கு ஐந்து மண்டபங் களுடன் ஒரு குளமும் இருந்தது. இக்குளத் ருக்கு நோய்களைக் குணமாக்கும் சக் இருப்பதால் அம் மண்டபத்தில் எப்போதும் பலவித-நீங்காத நோயாளிகளும் வந்து படுத் திருப்பார்கள் நீர் கலக்கமில்லாமல் தெளிவாக இருந்தால் அதனால் பலனில்லை. தேவதூதர்கள் எவராவது வந்து அந்நீரைக் கலக்குவார்கள். அப்போது கலங்கிய அந்நீரில் தன்முதலில் யார் இறங்குகிறாரோ, அவரின் { எத்தகையதாக ಇನ್ಡ அந்நோய் முற்றாகக் குணமடைந்துவிடும்.
இக்குளக்கரையில் இருந்த மண்டபம்
(pi
ஒன்றில் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நடக்க முடியாத ஒரு நோயாளிய TÎ.
凹画
ளம் கலங்கும்போது நான் பலரும் முன்னோடிச் சென்று விழ முயற்சிப்பார்கள். முதலில் ழுந்தவர் குணமடைந்து சுகதேகியாக அகன்று விடுவார். ஏனையோர் ஏமாற்ற மடைவர். இதே நிலையில்தான் அந்த நடமாட முடியாத நோயாளி முப்பத்தெட்டு வருடங் களைக் கடத்திவிட்டார்.
அந்த நோயாளியின் அருகில் இயேசு போனார். அவருடைய மகிமையை அறிந்திராத நோயாளி, கருணை பொழியும் அந்தத் தெய் வீகத்திருவுருவைக் கண்டதும் இரு கைகளை யும் கூப்பி வணங்கினார். அவரைப் பார்த்த இயேசுபிரான், "உம்முடைய நோய் நீங்க வேண் டும் என்று விரும்புகிறீரா?" என்று கேட்டார். "ஆம்ாம்' என்று நம்பிக்கையுடன் பதி லளித்த அந்நோயாளி, "ஆனால் குளம் கலங் கும்போது என்னை இக்குளத்தில் இறக்கிவிட எவரும் இல்லை. இந்நிலையில் வேறு எவராவது இறங்கி நீராடி விட்டு பூரண குண மடைந்து திரும்புவதைப் பார்த்துப் பார்த் வேதனை அடைவதைத் தவிர வேறு வ எனக்குக் கிட்டவில்லையே' என்றுதழுதழுத்த குரலில் கூறி விம்மினார்.
தலையை அசைத்தார்.
இயேசுபிரான் அந்ே
ಕ್ಲಿಲ್ಲ 2 löslpOL 莎°
கொண்டு இங்கி கூறினார். அந்தமனிதர் அத்தனையும் நீங்கியவ கையை எடுத்துக்கொ அவ்விடத்தைவிட்டு அ இந்த அதிசயத்தை பல நூற்றுக்கணக்காே தது. அன்று ஓய்வுநாள் அதிகமாக இருந்தனர், ! படுக்கையை எடுத்துக் கண்டு, "திருச்சட்ட வி இவன்," என்று குற்றஞ்ச டம் சென்று சிலர், "இன்
மீறி தூக்கிக்கொண்டு அதிகார தோரணையில்
குது வாதறறஅந்த வருடங்களாக நோய் என்னைக் குணமடைய கையை எடுத்துக்கொன
IT 866MT, 96N JIGIJIET 醬 என்று இயேசுவை அடையாளம் இயேசுதான் அந் விட்டுபடுக்கையை எ லுமாறு ஓய்வுநாளான இ
சட்டத்தை மீறுபவர்'என்று
தந்தையும் இயேசுபிரான், அ கண்களை மூடிய அந்த "என் தந்தை இன்று
霹
ஆகவே நானும் செயல யிடம் காணும் செய செய்கிறார். தந்தைதன அன்பின் காரணமாக,த பின்பற்றுமாறு மகனுக் இறந்தவர்களையே எழு தந்தை தமக்கு அலி மரியாதையையும், மகனு டும் என்பதே ஆண்ட ஆண்டவரின் குமாரருச் 56. E. கருத்துச் LDT60 B-softs . .
ನಿಷ್ಠೀ (U5 1555 45/T85 GMT GR) UGUI கருத்தினை உணரு வில்லை.'கடவுளுடைய கூறுவதன மூலம தை ந்தமனிதன் ச GIGITO) GILLIGN, A DIT GOT GEVLUGÄNG, GMG) GALI மக்கள் அனைவரையும் : வைத்து விடுவான்'ஸ் படைந்தனர். இயேசு பிரசாரங்களை மேற்கெ இயேசுவைப் பின்பற்றி: அவர்களால் திசை திரு இயேசுபிரானுக்கு கைய குற்றச்சாட்டுக்க E. அவர் ெ நற்போதனைகளைப்புக
பேரும் "மக்களை மீட்க இறைமகனார் வரப் #:(\ d:sfiệù g_{0}| ()][[60jö ( :: "என்று ஏற்கனவே தீர்க்கதரிசிகள் குணமடைந்த நோயாளி) : அறிவித்தி காருண்யவானான இயேசு அந்த மோசேயும் பின்ன என்பதை திட்டவட்ட்மாக அறிந்துகொண்ட மனிதரிடம் குனிந்து நின்றப்டி, "நீர் நலம் வைத்தபடி இறைவனிட் art. பெற :# என்று மறுபடியும் கேம் வேற்றத்தோன்றியவர்தா
@Gue பெருமான்,திக்கற்றமக்களுக்குத் டார். அவரும் நம்பிக்கை மனத்தை அழுத்த மக்களைத் #?
ஒருநாள இரவாக் திருமறை (பு.ஆ) 03 விடை - சகாரிய, எலிஸபேத்து வேளையில் கிட்ஜைக் unses Gongpu Gesunriñor முக்குச் செல்ல இயே
elsö grega Glasseruir ULLOT. LD50) is 1. um BFT GUTT ভmg ማ'• : . ஏ. அபதுலe ."יי களை முன்பாகச் சிெல் எஏ உடதலவின்னை மகே கடுகஸ்தொட்ட ஆர்.எம், நகள், பொத்துவில்-02. க்கொண்டார். அவர் 2. றொபேட்சன் செல்வநாயகம், 4. ஆர். சுரதிஸ், | மாகலைத் தோட்டம், சாமிமலை, க/கலா பொக்க த.வி., மடுல்கெல. அத்தனை படகுகளையு 。 ஜே.தேவாசீர்வாதம், ஏஞ்சல் இல்லம், 66 குடாகம, அட்டன், வந்துவிட்டமையினால், செய்ய வேறுபடகு எது தருமறை பு:ஆ) 06வினா - இயேசுவின் போதனைகளைக் கேட்க |கவலை கொள்ளத்தை எத்தனை பேர் கூடியிருந்தனர்? அப்போது கடற்கை ஜூலை-03 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி: தோன்றி கடலில் வேகம திருமறைபு:ஆ06-தினமுரசுவாரமலர், த.பெ.இல-1772,கொழும்பு|பதை சீடர்கள் ಹಾಗಾಗ್ಗ
ஜூன் 27-ஜூலை 03 1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

الهلال النقل
ந்ாயாளியைப் பார்த்து, படுக்கையை எடுத் நந்து போ!' என்று தன் நோய்துன்பங்கள் ராக எழுந்து படுக் ண்டு கனவேகமாக, கன்றார்.
அங்கு குழுமியிருந்த னாரும் காண நேர்ந் ஆலயத்தில் யூதர்கள் 體 நாளன்று ஒருவர் கொண்டு செல்வதைக் திகளை மீறியுள்ளான் ாட்டினார்கள். அவனி ாறு ஓய்வுநாளல்லவா? படி நீ படுக்கையைத் சல்லலாமா?" என்று
விசாரித்தனர். மனிதர்,"எத்தனையோ வாய்ப்பட்டுக் கிடந்த வைத்தவரே, படுக் ாடு போம்" என்றார். ணமடைய வைத்தவர் து அந்த நோயாளியால் காட்ட முடியவில்லை. நபரைக் குணமாக் த்துக்கொண்டு செல் இன்று கூறியிருக்கிறார் பசுபிரான்மீது திருச் குற்றம் சுமத்தினார்கள்.
0.
ஜனநாயகம் என்றால்
Snces
பிரமாவது அறிக்கை வெளியிட்ட orsfusi
ஆயதம் ஏந்தாமை srsórym ugrofiloméalb
களுடன் நேர்கானல்
scort Gust 96 இந்த சாதனைக்கு என்ன காரணம்?
[ 1ቆጫጭ என் சுறுசுறுப்புத்தான் காரணம்
அத்தோடு தினசரி காலையில் பத்திரிகை படிக்கும் பழக்கமும் காரணம்
Gas
சற்று சுருக்கமாக விளக்குவீர்களா?
தலை: காலையில் எழுந்ததும் பல் துலக்க
முன்னர் பத்திரிகைகளை படிப்பேன். அன்று பலரையும் கவரக்கூடிய பிரச் சனை எதுவென்று விவேகத்துடன் கண்டுபிடிப்பேன். பின்னர் பல்துலக் கும்போது யார் யார் முகவரிக்கு அறிக்கை எழுதி பத்திரிகைகளுக்கு கொடுக்கலாம்
பொறுமையோடு படித்து அமைதிகாக் கும் மக்களுக்கு நன்றி கூறவேண்டும்.
கே. தாங்கள் விடும் ஒவ்வொரு அறிக்கையை
யும் படித்துவிட்டு எல்லோரும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்றா நினைக் கிறீர்கள்
தலை (மர்மப் புன்னகையுடன்) நினைவில்
வைத்திருக்கக் கூடாது என்பதுதானே என் ஆசை மக்களது மனங்களில் எந்தச் சுமையும் இருக்கக்கூடாது என்று ஆசைப் படுபவன் நான் அதனால் நாங்கள் அவ்வப்போது விடுக்கும் அறிக்கைகளை யும், வாக்குறுதிகளையும் மனதில் சுமந்து கஷ்டப்படுவானேன்?
கே தங்கள் அறிக்கைகளை தரம், பொருள்
அறியாது தாராளமாக வெளியிட்ட செய்தி ஊடகங்களுக்கு நன்றி சொல்ல aflatjana)UIT?
தலை: நான் ஏன் சொல்லவேண்டும்? அவர்
கள் அல்லவோ நன்றி கூறவேண்டும். செய்தி ஊடகங்களின் எண்ணிக்கைகள் அதிகமாகிவிட்டதால் செய்திகளுக்கு எங்களைத்தான் நாடுகிறார்கள். நாம் சும்மா இருந்தாலும் நம் வாயைக் கிளறி தவிர்க்க முடியாமல் புளுகவைப்பதும் அவர்கள்தான் செய்திப் பஞ்சம், செய்திப் போட்டி என்பவற்றால் அல்லல்படும் செய்தி ஊடகங்களுக்கு அள்ள அள்ளக் குறையாத அறிக்கைச் சுரங்கமாக என் னைப் போன்றவர்கள் இருப்பதுதானே சாலச் சிறந்தது? என்ன கூறுகிறீர்?
என்று சிந்திப்பேன். கே. ஆம் ஆம் உங்கள் அடுத்த சாதனை
தனயனும் நியாமையினால் அகக்
o நீங்கள் கொடுத்த அறிக்கைகள் எதற்கும் இலக்கு யாதோ?
நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தலை இன்டர் நெட்டில் அம்மையாருக்கு 4.5 T560GTU UNISS, தெரியவில்லையே? தினசரி அறிக்கை அனுப்புவது உடனுக்
குடன் பிரச்சனைகளை அவர் கவனத் திற்கு கொண்டு செல்லுவது? கே அவரது செயலாளர்களுக்கு வேலை
காலியாகப் போகிறதா? தலை கிண்டல் வேண்டாம் சுண்டல் கிடைத்தால் கூட அதனையும் வாங்கி வயிற்றில் போடும் பக்குவம் தமிழ் மக்களுக்கு ஏற்படவேண்டும் பொறுமை
"செயலாற்றுகிறர் தலை தமிழ் மக்களுக்கு பொறுமை அவசியம் பொறுத்தார் அரசாள்வார். ஆகவே, நம்பிக்கையோடு தமிழர்கள் தூங்கலாம். அவர்களை எங்குகொண்டு நிறுத்த வேண்டுமோ அங்கு கொண்டு போய் Fi நிறுத்தத்தான் போகிறேன்!
கே ஆயிரம் அறிக்கைவிட்ட இந்த சாதனை நாளில் நீங்கள் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்? பொறுமை பொறுமை! அதுவே | தலை: இத்தனை அறிக்கைகளையும் பெருமை நன்றி-வணக்கம்
SLLSL LSS LSLSL S LSL S LSLSL LSLSSSL S S S S S LSL S SL S SL S LS S LSS LSL LS S LSLS SLS S SLSSLL LSLS
காபூகந்தசாமியார் ரசித்த குறும்பு உங்களுக்கும் உதவும் பாருங்கள்
I ஏங்க, உள்ளே எதோ W நீ enging
சத்தம் கேட்குது. கவரிங் நகை, |N திருடன் 'M நம்மிடமோ காசு A |NIR கிடையாது. ாற்றுகிறேன். தந்தை 出─《筠 ">±滥 களையே தனயனும் eSA 2G,
து மகன்மீது கொண்ட னது ಛೀ "9 6)LO|95TL T
றார்
க்கும் மதிப்பையும் '? அளிக்க வேண் வரின் எதிர்பார்ப்பு குமதிப்பளிக்காதவர் காதவர்களாகிறார்கள் களை இயேசு பெரு
ாக் கேட்டுக்கொண்டி ருக்கு அவர் கூறிய 2. இருக்க குமாரன் தான் என்று னையே கடவுளுக்கு
ண்டவருக்கு விரோத மன்மேலும் ஈடுபட்டு, துன்மார்க்கத்திலீடுபட iறு அவர்கள் கொதிப் வுக்கு விரோதமான ாண்டனர். இருப்பினும்
செல்லும் எவரையும் / ஒப்ப முடியவில்லை. எதிராக எழுந்த எத்த ளும் அவரை எதுவும் மக்களுக்கு ட்டியும் நோய்துன்பங் நணப்படுத்தியும் தமது 5. PI தி T (5լIIIT6)IIT6)ԼD 61
WAG 蠶 னே என்பதை நிரூபித்து தவண்ணமிருந்தார்.
இருள் சூழ்ந்துவரும் :* SULIAN) , J5TT (9) 6JLD LITSSLD LDLI
ATP
ருந்த பட
Q)ILDITO)I GöL கள் கடலில் சென்று தான், கரையிலிருந்த ம் தாங்களே எடுத்து இயேசுபிரான்பயணம் பும் இல்லையே' என்று UULULL60II. ரயில் ஓர் ஒளிக்கதிர் ாக வந்து கொண்டிருப் T85 GT, தாடர்ந்து வரும்) JLDouvfi
DUGU :
■三
வேறொண்ணுமில்ல. பையன் கிரிக்கெட் மூட்ல இருக்கான், அதான் நாலுபேர் "பார்க்க வந்திருக்காங்கறதை
இப்படி சொல்றான்.

Page 20
பான்தான் அாயின் எழு Sa si து ரான அதிரடி விர் இன்சமாம் வயது ஆறாவபெரும் 'நாம் முகத்தி மட்டும் குழந்தைத்  ெநாம் ட்டென்று கோபம் வரும்
அன்திரேலியா சிம்பாப்வே Julia finaler Josefall தோல்வி கண்டு காம்பட்டிருந்தது Liit – काया गाणी याताया, ■ T山轟轟』』」 ■ किया जाता in Hका ##### S S SSS SS L S SSS SSS S L S SLLL SL S L LS L S SLLS நிர்ந்து நிற் வைத்த தூள்களில் நரம் பெயாரக் கட்டாயம்
ர்ர் வர்ாடும்
பாகின்நாளில் பைசாந்தின் பிறந்தவர் வலது கை துடுப்பாட்ட வீரர் றந்த 蠶 தடுப்பார்த Fll: நாம் நறு ஒத்துள்ழக்க மறுக்கிறது
துளியல் தொட்டியின் இருந்து குரிந்து கொண்டிருக்கிறார் பிந்த பிாைஞர் என்று நாள் பார்ப்பவர்கள் கருநார்கள்
ஆா அது வப் பியட்நாமில் LIII TTL. Lil FT HI LI HAW illi l-Kiri மேற்கொள்வதற்ாங் பண்ம் திரட்டும் நோக் துடன் ஒக்ஸ்போர்ட் Li sal-lira u li li l|ar sllu -1. L கொள் என்பவர் கையாளும் புதியிது பிந்தொட்டிக்குள் ண்ணீரில்ா பதி ா பாங் முட்டை பழச்சாறு ஆகியவர்
: அவுஸ்திரேலிய அணிக் இம்முறை La. டென்டுல்கர் வாரா ஆகி நிரப்பிரமணிநேரம் விண்ணப்பாட்டியில் முதுகெலும்ாக இருந்த |மெக்ரா கடன் இந்திந்து
Vo. விாார்பரில் ஒருபர் மெக்ரர் மேற்கிந்திய கப்டன் வாரர அதில் ப்ே samt "LTRATTI AFP, பேட்டது மெக்ராத்
ாதனை செய்துள் அரசியால் ரிக்கெட் இல்லாநந்தியப் புங்ப்ெண்டுல்கரின் வின் INITAT, ால் பிறந்து தன் விட முயற்சியா கிரி 幣 நியது.
சாதனா கெட் உரில் முத்தின் பத்து பருகிறார் அணிகளுமே அவுஸ்தி மும் பெறப்பட்ட 岚 ॥ iTI MA | U மராத்தின் ஆய்வுக்கு CAMALianlığı அா கப்டன் நிய மெக்ராந் ப்கக் கோப்ப
டைப்பிடித்தாபாட்டிாய்ந்து ம்ொளரும் போட்டிகளின் வினாடி ாயார்ரா பத்து அயர்ாத செய்திருக்கிறார் படிப் பளத்தை படையாட சொன்னார் ான்கு விக்ட்ெடும்
தப்படவுள்ளது குளி Ii Na Ti d
| ॥
H ... .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டிஜிட்டம் பாரிப்பதில் மட்டும் சற்று நடுமாரிப்போர் அதிலும் ெ
WELS LL LLS LL LS
5 A
ALIMI தெரு கொழும்பு T
ட்டென்று குளிந்து நெளிந்து டயடல் ஒத்தாழப்பு சியம் அந்ாய் அடுத்த நூற்றாண்டில் நடக்கப்பொதும் LA VITANITLI Ikus, Glerriturri iraunkorririk Friul
ம்முறை பரிபாட்டிகளுக்குமுன்பு பின்
ாடி ஆயிரத்தி திட்டங்கா குவித்துள்ளார் சராசரி ரதம் அர நம் அதிகபட்சம்
pfung an dafür ITTLL“, zu நவின்ாம் பிரகாரித்தார் 鷺醬 Fall
LM K TTTTT TTL T T T TZZS ZT T T LL TT LL L T TLTLLLLS பின்ாம் அயராது போராடியதை பாகிஸ்தான் அா ராாள் மறக்காட்டார்கள்
யார கவனித்தவர்
II. LIJÄT
து தனத்தை விட்டு ய பந்து அதுபோல் கட்டும்மேராத்தின்
ரயாவிடம் தோற்ப ான் சிந்து பாடியது பாட்டிற்கு முன்பா I ALIA
LHA T VILHJÁLaki
ாய்த்திரும்
ITT
ug: ரோந்துக்கு IILH LLE மட்டும்
Emil
பாதத்தம்
VILLATIN
ஓட்டங்கள்
ாகரித்திருக
r
அடுத்த நார்டின்
■轟
|
ாட்டியிலும்
மெக்ராத்தின்
தது மேம்
螯
ாா பட்ட
கிரந்த பதி பப் பியராயின் பாரந் தாக்குதள் பிாழ்நாள் இது LIFE LFF மாதம் அமெரிக்க துரியா பத்தை பயங்கரருறா தாக்கிறது ங் கடந்து ர்ெ El Till TT பொரன் என்றும்|
HAN EITT UT மய்நர்ப்பகுதிய
Firthir HELELI ா பிரதேசத்தி
நள்ளிடுஸ் மற்றும்
கட்டடங்கள் அான
துடன் பிடுங்கிாறியப் பட்டாரி விடுக
வீடு ... Pt. In JuTul,
TIL HL || ||
பாடிய குரா மக் ர்ர்பாடு பெரிதா MIKASJONALI, LITELJI
ார் ஆாள் ஆயிரக் Ty 8 TIL மடந்தனர்
யார் கோரத்தாடர்ந்த
Fict inst ரம்யா ப்ேபடம் அமெரிக்காவின்
u ாடுகள் பெரழிரான நதிநா அமெரிக் #islist up-tilsi தாக்குதல்
ார
2ே பிறந்தநாள்வத்து =
as TC0061999
வாா வாமுடன் ாசோெைதாப்பிறப்பிபாவும் காபரெரென்டோவி பதிப்பருமான விக்கிாேளியான்கோகிய யதியின் நாய் புதவிகாமிய விர இடாடபாகா நமது வர பிறந்த நிாநா LTL LLLLLLLT TTTTT TLTTLTLTLLLLS S L S L S 0S LLLLLLLLS LLLLLL
LLLLLL LLLL TTS LLLLS LLLLLL LTLLL LLLLLLLLS LLTTLLLLL ருக்கும் யப்பா அம்மா பூட்டியா அப்பம் litti க்கும் கதா "ili" TAKANLILAIT, NMR, un an
LLLLLL LLLL L LLLLL S L L L L S L LLLL LLLLL S LLL LL LLL LLLLLLLLS LLLTLT LLLLTTT TTLTT LLLTTTTTT TTLLLLLL T LLLTLTT LL LLL LL
Kini Tan niining Norrmim
LS S S S S S S S S S
27, 1999