கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 1999.07.04

Page 1
Registered as a News Paper in Sri Lanka
 
 
 

Il-Mini RICO)
II
04-10, 1999 ജ്ജീഞൺ

Page 2
முரசம்
அன்புள்ள உங்களுக்கு,
அடுத்து எந்தத் தேர்தலை
- "P 94 OUTFITTIPAJ 35D ஆராய்ந்து கொண்டிருக்கிறது! ஜனாதிபதித் தேர்தலா? பாராளுமன்றத் தேர்தலா? எதனை முதலில் J5 škol (UPL, čessunům ്ഞrun 9.jpgഞ്ഞ ! அரசியல் தீர்வு பற்றிய
ந்தனைகள் அறவே கிடையாது! அவ்வப்போது உதட்டளவில்
அரசியல் தீர்வை கண்டே தீருவோம்! 6T org) சானக்கிப் சம்பிரதாயம் அடுத்த தேர்தல்களுக்கும் 蠶 5ՄԿԿ B5ITL9- D "" 叫鲇 醬 தமிழ் பேசும் தரப்பின் வாக்குகளை தம்மால் பெற முடியாது என்பது ஆளும் தரப்புக்கு நன்கு விளங்கிய விஷயம் ရှီရွိေါ சிங்கள வாக்கு வங்கிகளை
ரோதித்துக் கொள்ளும் எத்தகைய விஷப் பரீட்சையிலும் அம்மையார் அரசு Fr Gul-ú Gunsuglö606) செத்த பொதி செத்ததுதான்! மூடிய சமாதானக்கதவு மூடியதுதான்! வீரவிதானக்காரர்கள் வளர்ந்து கொண்டுதான் இருப்பர்! பேரினது
கார முகத்தோடு கொக்கரிக்கத்தான் போகிறது! CB Lurrfrö, Glömt sit GOD. GODLJICE u
ம்பியிருப்பதால் பரினவாத முகாமுடன் DD S r S LS அரசு கைக்கொள்ளும் :தில்
ப் படை A5 DTS-56AJ ESTABBI GA či, சக்திகளையும் நம்பித்தான் அடுத்த தேர்தல்களை அரசாங்கம் சந்தித்தாகவேண்டும் ஏற்கனவே, பேரினவாதிகளில் ஒருவரான ஆரிய ப்ொலகொடவுக்கு தென் மாகாணசபைத் தேர்தலில் வெற்றி வாங்கிக் கொடுத்துள்ளனர்
பேரினவாதம் ஒழிக" என்று
ரு புறம் கூறிய்ப்டி பரினவாதி ஒருவருக்கு e, et oor und Gaugrăiestuu L. GDYGTIGT g5! பொதுஜன முன்னணியில் இணைந்திருக்காதுவிட்டால்
Lirra, Glegri வற்றி பெற்றிருக்க முடியாது! பேரினவாதத்தை
தோற்கடிக்கும் எண்ணம்
ஆளும் தரப்புக்கு இருக்குமானால், ခြိုးနီဂျိ!!! Lurr65 Gigarri கைதுக்கி விடமாட்டார்கள் எந்தப் பேயுடன் சேர்ந்தாவது அதிகாரத்தைத் தக்கவைக்கும் அரசியல் சுயநலமே ஆளும் தரப்பிடமும்
வருகிறது! sığlgisaflassimor, }
ஜ.வி. பியும்கூட Crfloor surg, upsrt Gior G. se Lors Gurrësissenses Gu stoosses, Glasmissor G5 sorom Gor
இன உரிமைப் போரை வகுப்புவாதம் என்று
யாக்கியானம் செய்கிறது
ஜே.வி.பி
விர விதான போன்ற
Lurfli6o6umg, g, ĝ, śles, 60) 671 Lúlio (6) மெளனம் சாதிக்கிறது!
மொத்தத்தில், မြို့ကြီးပွါးဖါး
ளும் தரப்பாயினும்
ரணிகளாயினும் பேரினவாதத்துக்கு எதிரான உளப்பூர்வமான நிலைப்பாடுக என்றும் துணியப்போவதில்லை
இந்த ஆண்டுக்குள் தீர்வு அடுத்த தேர்தலுக்குமுன் தீர்வு GT 60 VoIAD GIUGNOTTLD அரசாங்கம் கறவதும், இந்த o: 3569). ΕΦ 60) ΟΠ நம்புவது போல நடிக்கும் 蠶 தமிழ்க் கட்சிகள் தமிழ் மக்களிடம் கூறுவதும் போதும் போதும்
மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்
GB som ரசியல் பேச்சை ஆரம்பி uncom_血m岛莎" என்று கோருவதுதான் இன்றையத் தேவை! அமைச்சர் பெர்னாண்டோ புள்ளே மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம்
Lo ... ஆயுதங்களை வைக்காது
Guió fisi 2 பங்கு யார் குற்றியும் அரிசியாகட்டும் uLintnr asi mólogorrig) o நியாயம் வலுக்கட்டும் சாத்தியமான யோசனையை 鷺 இருந்தே
வளியிட்டிருக்கும் அமைச்சரை மனதாரப் ப்ாராட்டுகிறோம் அரசுக்குள் இருக்கும் தமிழ் அமைச்சருக்குள்ள இந்த யதார்த்தமான நோக்கும்
துணிச்சலான போக்கும்கூட தமிழ்க் கட்சிகளுக்கு இல்லையே 66ărp. Logotin su (IBIEg DTD:
க்கு
காள்ளலாம் என்கிறார்
மீண்டும் மறுமடலில் வந்து கலக்கும்வரை
Կյժhrflահ:
சிக்குப்பட்ட தும்பியாய் அழகி நீ இவ்வலைக்குள்
LUGETETLOBODILO
சைவ நெறியில் திருநீறும் பஞ்சாட்சர சிறந்த சாதனங்களாகும் உடலைத் தூய்மைப்படு அணிவது திருநீறாகும் அகத்தைத் தூய்மையாக் தற்கு திருவைந்தெழுத்தாகிய பஞ்சாட்சரம் பஞ்சாட்சரமாகிய ஐந்தெழுத்தும் வெறும் எழுத்துக் ஐந்து பொருளைத் தரும் ஐந்து பதங்கள் ஆகு திருவைந்தெழுத்தை தூயநெஞ்சோடும் பயய மிகப் பெரிய நன்மையுண்டாகும் வேத மந்திரங் சக்திவாய்ந்தது வேத ஹிருதயமான திருவைந்தெழு மத்தை முறைப்படி செய்யும் சிவயோகியருக்கு இம் உள்ளது. தீயவர்கள்கூட இம்மந்திரத்தை ஒத திருவருளுக்குப் பாத்திரமாவார்கள் முற்பிறப்பு மா மருந்து பஞ்சாட்சரமாகும் எல்லா மந்திரங் ஒதுதல் வேண்டும் பஞ்சாட்சர மந்திரம் ஒன்று பிரணவத்தைச் சேர்த்தும் ஒதலாம் சேராமலும் ஒன்றே பஞ்சாட்சர மந்திரத்தை உறங்கும் எந்நேரமும் மனமுருகிய வண்ணம் மனதை ஒரு மனதோடு ஜெபித்து வந்தால் இம்மைத் துயர் கிட்டும் என்பதில் ஐயமில்லை. பிறவிப்பிணி
(USLD
இடம் உள்ளவரை இடம் Lillig geïGIT Slušas வைத்த கவிதைகள்: )
கன்னச் சிவப்ப J.GSIGSSGI J.LIIG விண்விற் புருவ சின்னப் பிளவித GlóIGOTITjJ,j, J,6)
வீறு கொண்டெழு
சிலந்தி வலைக்குள்
அகப்பட்டு விம்மினால். flóIóIIIIúil óI(NI0III விடுதலை வராதம்மா பின்னால் தெரிச் வீறுகொண்டெழு த சிவகுமார் (ஈச்
கொடுமைகளை அழித்தொழிக்கும்
கோதையரின் காலம் தானே இது
ÜL: ருஷா சிறைபட்டுச் நிலவே மறையாதே சிங்க்ாரிய்ே கல்லடைத் திரைக்குள்ளே-இந்த நீயும் ஒரு வெள்ளி நிலா மறைந்திடுமா? கிருஷாந்திய substralia, lo-Gajaluocol. திரும
கொம்மாது
(க)வலைகள் 669 (369) J,6)IGOT Lib. பொதியைப் போல் கண்ணுக்குத் தெரியாத வலைகளும் உண்டு!
என் விழிகள் வெ என நீவிர் சொல் ஆனாலும் என் வ
க.நாகராசா-நுணாவில் இரும்புக்குள்தான் GEmTifësGODBE ஸ்கி IDJ Thott, மதியாகவும் SEGUIT கூறியது சிந்தியா என்ன போதும் pajjiżi f'GioTGO GTL, GL இனியாவது அவரது கணிப்புக் 61lᏓ1ᎯᏂᏛ0Ꭰ61Ꭲ. துல்லியம் ஆட்ட LDII Gof ஜென்மங்களாக என்று படத்தோடு மதித்திடுங்கள் சிந்தியா அவரே ஆட் புவனேஸ்வரி பன்னீர்செல்வம் தெரிவானதும் எம UEF60D. ஞாபகம்தான் வந்தது வே அஞ்சல
என்றென்றும் அன்புடன்,
முரசுக்கு மடல் அனுப்பியவர்களில் TAT இடம் உள்ளவரை பெயர் பதிவு ୩୫୩ செய்யப்பட முடிந்தவர்கள்: * எம்எம்றிபாஜி, திருமலை
ஸபீர் ஹாபீஸ், ஏறாவூர் முரசே! * குநந்தகுமார் நுவரெலியா ዚûGü * கே.எஸ்.சுப்பிரமணியம், நெல்லிமலை, களாக * எஸ்.ராஜேஸ்சங்கர், மூதூர் காசுகள் * இராதமிழ்ச்செல்வன், செங்கலடி தில் .ே * எஸ்.சதீஸ்வரன், வத்தளை GAIG)G * ஏ.கே.பாலன் திருமலை, என்று * நல்லூர் சித்தன், யாழ்ப்பாணம், அரசோ * நாதயாபரன், கிளிநொச்சி, |j, 3, ITIL. பீட்சிலைட் மார்ட்டின் கிருலப்பனை |' * செல்வி ஜனார்த்தனி பாஸ்கரலிங்கம், ՄաL/ht பெரியகல்லாறு-02 3G) GAVITI கணேசன் தனலெட்சுமிபொகவந்தலாவ, இதுவே * ஆர்யிரியா, வவுனியா றால் ெ * ஏதமிழ்மாறன் பொகவந்தலாவ, SAT ( * கறுப்பையா மஞ்சுளாதேவி, குவைத் |பிருக்கு * ஆகணபதி ஜெர்மன் يو.e) * எம்.முத்துக்குமார் மஸ்கெலியா * கேகுமார், கனடா * எம்எம்முத்துராஜா, சுவிற்ஸர்லாந்து விட்ட * பாராகவன், ஃபிரான்ஸ் L66rgo ராசதுரை திருமலை Gøg ULI * அ, அன்ரன், ஜெர்மனி Gimts பி. சூரி, கொழும்பு முத்து * எஃப். ஏ. ஹபீல், சவுதி அரேபியா தெடுத் * த. மகாதேவன், தம்பிலுவில் * ரா. மனோஹரன் ஹேவாஹெட்ட
ஆர். மகேஸ்வரி, கொழும்பு-0 ரினோசாகொழும்பு-15 * ஜெயந்தாகொழும் செளராஜிவவுனியா * கே. தூயவன்கண்ட *仍, குருபரன்ம்ணலாறு k f. ULialayasun.
ம. ரதிமுள்ளியாவளை எஸ். குகதாஸ்கன * சி. குமரன்,ஃபிரான்ஸ், சி. கமல்நாத்வத்த * வை சியாட்நேகம, * கனகசாந்திதம்பிலு
ஜெயா முருகுப்பிள்ளை, குருக்கள் மடம்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

1றந்த மந்திரமாகும் களல்ல. ஐந்தெழுத்தும் |10,
க்தியோடும் ஒதினால் கள் போன்று மிகவும் த்தாகும் பிராணாயா ந்திரம் பாதுகாப்பாக
தினால் இறைவனின்
த்த
நாவினால் ஜெயிப்ப
LOITÍŘ65 GTIGONIUGUDLUGuy Diggouri
"யா அல்லாஹ் எல்லா மனிதர்களில் உன்னிடத்தில் அதிக சிறப்புடையவர் யார்? என்று முஸா (நபி அலை) அவர்கள் வினவ "எனது மார்க்க அறிவு ஞானங்களை எவர் கற்றுக்கொள்கின்றனரோ அவரே என்னிடத்தில் அதிக சிறப்புக்குரியவர் என்று இறைவன் கூறினான்.
மனிதனிடத்தில் இருக்கும் அறிவு கல்வி இவைகளுக்காகவே கருணையுள்ள ரஹ்மான் அவனுக்கு மேம்பாட்டைக் கொடுத்திருக்கிறான்.
மனிதனே! நீ மார்க்க அறிஞனைத் தேடினால்தான் அறிவைப் பெற முடியும் நீங்கள் எப்படி ஒரு நல்ல செயலைச் செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வதை விடவும் நல்ல செயல் பெரியதல்ல
அறிவைக் கற்றுக்கொள்வதே சிறந்ததொரு செயலாக இருக்கும்
ல் செய்த பாபவினைகளையும் ஈமான் என்பது நிர்வாணம் அதனுடைய ஆடை பயபக்தி அதன்
எளும் பிரணவத்துடன் சேர்த்தே Qalanğıcı அறிவு வஞ்சகனிடம் உண்மை அறிவு இருக்க முடியாது
மட்டுமே இவ்விதி இல்லாதது 9, நபி ஒதலாம் பலன் இரண்டிற்கும் உலகில் எத்தனையோ அறிவு இருக்கிறது. இவை யாவற்றிலும் சிறப்பு
ாேதும் உறங்கர் போதும் வாய்ந்தது இறைவனைப் பற்றிய அறிவு ஏனென்றால் அவன் எல்லாவற்றையும் ப் புலன் வழி செலுத்தாது ட மேலானவன் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) நீங்கி மறுமையில் மோட்சவாழ்வு பக்திக்கு பாதகம் ஏற்படாமல் அறிவைத் தேடுங்கள் அறிவுக்குப் பாதகம் ம்மா மந்திரம் பஞ்சாட்சரமாகும் ஏற்படாமல் பக்தியில் ஈடுபடுங்கள் ஹசன் பசரி (ரஹ்)
| fliumainiúiúlrodi, Gulius, flium LIú, தொகுப்பு: வை.எம்.தாஹிர்கரீம் கல்முனை-06
க்குரிய கவிதை figlionu ல் மறைத்த
மறைந்த தண்மதியே! நீ என்ன சிந்திக்கிறாய்?
Яшптоодшип
ஒரு காலம் வரும் அந்தக் காலத்தில் செயல் புரிவதைவிட மார்க்க
o
றையூர் மல்லிகா பத்மநாதன்,
ா)ல் PDI, Lp(SID) peth, (Llib, ன்மணியே
D6-6)
றதே!
சையூர்ச்சிவா)
isgust 2 கிடக்கும்
நாளைக்கு III7 Él, ELTg Tமற, செங்கலடி
D ir Gifu, di ôl LGW, I thi! ாழ்க்கை
முகத்திரை மகராசி உனக்கு முகராசி இருக்கு-உன் மகத்துவம் பரவ முகத்திரை அகற்று
கே.அரசேஸ்வரன்-யாழ்ப்பாணம் umTñt Godsduš5g5g5!? சீதையை சிறை வைத்தவன் இராவணன், இளங்குயிலே
LIII i 2) GöIGO) GOI சிறை வைத்தது?
அயாழினி-மட்டக்களப்பு
untir? யார்? பயந்து ஒளிந்திருந்து பார்ப்பது? கிரிஷாந்தியா? f'LTGIT அல்லது கசந்திகாவா?
அறியீரோ? பக்தன்-அல்வாய்.
சுஜோ-மல்லாவி
Giggi TfulJ IT?
ܡܛܘܼܡ 1 Luj00u0 -ܐܷܬITLܠܐ
கள் பலவும் கன் குளுஸ்னர் ந்தித் தந்தார் டநாயகனாகத
க்கு சிந்தியா
நீர்கொழும்பு
த உயிர்கள் தமிழ் உயிர் இருந்தால் செல்லாக் நானோ? யாழ்ப்பாணத் லும் பல மனிதப்படு ப் புதைகுழிகள் உண்டு கூறப்பட்ட பின்னரும், நீதித்துறையோ பதைப் டவில்லை. ஏதோ சிறு போன்று சலனமே ல் இருந்துவிட்டனர். தென்பகுதியில் என் ால்லி வாய் முட முன் ழிகள் தோண்டப்பட்
ள்', 'கையில் சிக்கிய ல் இரண்டும் அருமை. ாந்தன்
லாவும் இன்னொரு
இந்த முத்தை தேர்ந்
து தந்த முரசுக்கு நன்றி
மஷ்குமார் கொழும்பு-1
காகிலா என்ன செய்து
கதைகளில்
அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய கடைசித் திகதி 10.07.1999
ரி: கவிதைப் போட்டி இல316 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772, கொழும்பு
iെപ്പ
பலகுழிகள்
மணி புதைகுழி போல் யாழில்
infall
மனிதப் பினங்கள் எங்கும் விதைக் பல குழிகள் இது ' கப்பட்ட மற்றொரு கொசோவா யாழ்ப் இரகசியம் ' * குனரோ பாணம் கொசோவா பிரச்சனையில் தலை கேளாதது Gura o க்கு மிட்ட உலக நாடுகள் இங்கு பாராமுக்மாக|அத்தனை'கு' மனித உ ரு
இதுதான் என் கரு
விரோதிகளே
ab sügoouum, LLUIT 1941 UT999
இருக்கின்றன. தமிழ்க் கட்சிகளின் பேசாமடந்தைப் போக்கால் அரசாங்கமே பலனடைகிறது. அரசாங்கத்தை எதிர்த்து நிற்காது அரசாங்கத்திடமே மனுப்போட்டு மன்றாடுவது பயனளிக்காது உலகை ஏமாற்ற இக்கட்சிகளே துணைபோகலாமா?
பேசிவரூபன், யாழ்ப்பாணம்
இலங்கை, இந்தியா, நியூஸிலாந்து போன்ற அணிகளை கணக்கில் எடுக்காது பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, அவுஸ்தி ரேலியா ஆகிய மூன்று அணிகள்தான் கடும் போட்டியிடும் என்று சிந்தியா கூறியபோது நம்ப முடியவில்லை. ஏன் இப்படி தப்பாக கூறுகிறார் என்றே
கொசோவா புதைகுழிகளை தோண்ட நேட்டோ நாடுகள் போயின. வடக்கில் உள்ள புதைகுழிகளைத் தோண்ட யார் வருவார்கள் எம்.நவாஸ், கல்முனை.
வரும் என்று நம்பினோம். பத்திரிகைகள் ஸிம்பாப்வே கிண்ணத்தை கைப்பற்றும் என்று ஆருடமும் ஊகமும் வெளியிட்டன. ஆனால் இறுதியில் நம் முரசின் சிந்தியா கூறியதுபோன்றே முடிவுகள் அமைந்தன. சிந்தியா பாராட்டுக்கள்.
செல்வி இ.ஜெயக்குமாரி, ஹெந்தளை
முரசு அன்றே கூறியதுபோல செம்மணி யில் சில எலும்புகள்தான் மீதமிருக்குமோ? எதற்கும் விழிப்பாக இருப்பதும் ஏமாறாது உண்மைகளை வெளிக்கொண்டு வருவதும் அவசியம் பத்திரிகை உலகமும், மனித உரிமை அமைப்புக்களும் உஷார்
பிரகுராம் மட்டக்களப்பு
தவிகலா, மட்டக்களப்பு |
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு தொலை நகல் (Fax)-074-513266
உங்கள் கரம் சேரும் முரசில் அச்சுப் பிழையோ அல்லது ஏதாவது பக்கத்தில் அச்சாகத் தவறியோ இருந்தால், உங்கள் முகவரிடம் திருப்பிகொடுத்துவிட்டுவேறுபிரதி வாங்கிக் கொள்ளுங் கள் முரசு' அச்சாகும் வேகத்தில் அரிதாக சில தாள்களில் தவறு நேர்ந்துவிடுகிறது. மாற்றித்தர மறுக்கும் முகவர்கள் பற்றி எம்மிடம் புகார் தரலாம் புகாருடன் குறிப்பிட்ட தாளையும் அனுப்ப வேண்டும் திருப்தியான சேவையே முரசின் முச்சு
െ 04-10,1999

Page 3
இந்திய-பாகிஸ்தான் எல்லை முறுகல் நிலை குறித்து புலிகள் வெளியிட்டு வரும் செய்திகள் இந்தியா சார்பாகவே அமைந் துள்ளன.
புலிகளின் குரல் வானொலி உட்பட வன்னியில் புலிகளது ஏனைய ஊடகங் களும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆத ரிக்கும் விதமாகவே செய்திகளையும், கண் ணோட்டங்களையும் வெளியிட்டு வருகின்றன.
இந்திய பிராந்தியத்துக்குள் பாகிஸ் தானிய படையினர் அத்துமீறிப் பிரவேசித் துள்ளதாக விபரித்த புலிகளின் குரல், இந்தியப் படையினர் மலைச் சிகரங்களை
கிழக்கில் புலிகளின் புதிய அணிகள் பொறுப்பேற்றுள்ளன. வன்னிப் போர் முனையில் நின்ற அணிகளில் ஒரு பகுதியே தற்போது கிழக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பொறுப்பில் இருந்த அணி யினர் வன்னிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ராசிக் மீதான தாக்குதலும் புதிய அணிகள் பொறுப்பேற்ற பின்னரே நடந்ததா கக் கூறப்படுகிறது.
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட புலிகளது முன்னாள் தளபதியும், தற்போது வன்னிப் போர்முனை தளபதியுமான கருணா வின் தலைமையில் சயந்தன் படைப்பிரிவு செயற்பட்டு வருகிறது.
ராசிக் மீதான கரும்புலித் தாக்குதலில்
முக்கிய உறுப்பினர் பல
பினர் திடீர் தாக்குதல்
வெற்றிகரமாக மீட்டு வருவதையும் திரும்பத் திரும்ப அறிவித்தது.
பாகிஸ்தான் படையினர் பின்வாங்கி வருவதாகவும், இந்தியப் படைகள் வெற்றி யைப் பெறும் என்றும் புலிகளின் குரல் தனது செய்தி அறிக்கைகளிலும் மக்களுக்கு
பலியான மேஜர் அரசப்பன் சயந்தன் படைப்பிரிவை சேர்ந்தவரே
மட்டக்களப்பு பிரதேசத் தளபதியாக இருந்தவரும் வன்னிக்கு அழைக்கப்பட்டுள் ளார். அவரது இடத்தில் மட்டக்களப்பு பெரிய புல்லுமலையைச் சேர்ந்த நாகேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கின் அணிகள் வன்னிப் போர் முனையில் போர் அனுபவங்களை பெறும் வகையில் அடிக்கடி மாற்றப்படுவதாக தெரிகிறது.
புதிய அணியினர் கிழக்கில் பல தாக்கு தல்களுக்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதன் முதற்படியாக உளவறியும் வேலைகள் நடந்து வருகின்றன.
மட்டக்களப்பு நகருக்குள் படையினருக்கு
யாழ் குடாநாட்டில் கொடிகாமம் வரணிப் பகுதியில் ஜட்டாலை என்னும் இடத்தில் புலிகளுக்கும், படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
புலிகளைப் பொறுத்தவரை இது எதிர்பாராத மோதலாகும் குறிப்பிட்ட பகுதியில் கலந்துரையாடல் ஒன்றை நடத்த புலிகள் முடிவு செய்திருந்தனர்.
இதனை முன்னிட்டே புலிகள் இயக்க உறுப்பினர்கள் அங்கு கூடியிருந்தனர். இவர் கள் அவ்வாறு கூடப்போகும் தகவல் படை யினருக்கு முன்கூட்டியே கிடைத்துவிட்டதாக
Fls, seÚalsali Sjálagjöf
ாசங்கத் தலைவர் குமுறல்)
அறியப்படுகிறது.
LEEUE 5 GT SEG
oesnuG3حsoDessنتیجتے وقتULiقسے Sri5<یک
தெரிவித்துள்ளது.
இதேவேளை மு வலின்படி, இலண்ட ஆலோசகர் திரு இந்திய அரசியல் தொலைபேசி ஊடா
சவாலான தாக்குத டுள்ளனராம் அத நகர காவலரணில் ஒன்று நடத்தப்பட்ட
மட்டக்களப்பு:அ களில் தமிழ்க் கட்
மன்னார்-பூநகர் தொடர உதவியாக க குவிக்கப்பட்டுள் இராணுவ வாக
லெறி எறிகணைகள் 4th
காண முடிகிறது இதேவேளை மன்
வைக்கப்பட்டிருந்த
குறிப்பிட்ட நேரத்தில் திடீர் சுற்றிவளைப்பு சடலங்கள் எத்தனை
நடத்தி படையினர் தாக்கத் தொடங்க புலிகளும் பதிலுக்கு தாக்குதல் நடத்தியபடி தப்பிச் செல்ல ஆரம்பித்தனர்.
பலியானவர்களில் ஒருவர் றோய் என்று இனம் காணப்பட்டுள்ளது. இவர் நீண்ட
காலமாக படையினரால் தேடப்பட்டு வந்த
முக்கிய உறுப்பினராவார்.
இம்மோதலில் சிக்கி வயோதிபர் ஒருவரும் பலியானார். .
இந்த நாட்டின் அரசியல் யாப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் படி இங்கு பெளத்த மக்களுக்கும் புத்த சாதனத்துக்கும் அர சாங்கத்தினால் எதுவித பாதுகாப்பும் அளிக் கப்படவில்லை. இந்த ரீதியில் அரசாங்கம் பாராமுகமாக இருந்து வந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட் டோம்" என்று அமரபுரி மஹா சங்க சபா வின் தலைவர் மடிஹி பஞ்ஞசிக மகாநாயக்க தேரோ கண்டியில் நடைபெற்ற ஒரு கூட்டத் தில் பேசுகையில் அரசாங்கத்துக்கு எச்சரிக் கைவிடுத்தார்.
இன்று இந்நாட்டில் வாழும் பெளத்த சிங்களவர்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் பெளத்த மதத்தையும் சிங்கள மொழியையும் பாதுகாப்பதற்கு அரசியல் யாப்பின் அடிப்படையில்-செயற்பட வேணன் டிய ஆட்சியாளர்கள் அரசியற் சட்ட திட்டங் களுக்கு உரிய மதிப்பை அளிக்காதிருக் கின்றனர். இது இவ்வாறு தொடருமானால், பெளத்த மதத்தையும் சிங்கள சமுதாயத் தையும் அழிவிலிருந்து காப்பாற்ற முடி UT51.
தலை நகரான கொழும்பில் 60 வீதம் சிங்களவரல்லாதோரின் ஆதிக்கம் வலு வடைந்துவிட்டது. இதே ரீதியில் போனால், வட பகுதி முற்று முழுதாகத் தமிழர்களுடைய ஆதிக்கத்துக்குள்ளும், கிழக்குப் பகுதி முஸ்லிம் களுடைய ஆதிக்கத்துக்குள்ளும் போய்விடும்
|liile រី
என்பதில் ஐயமில்லை.
சிங்கள சமுதாயத்தையும் பெளத்த சாதனத்தையும் பாதுகாப்பதற்கு ஏற்ற வழி முறைகள் ஆட்சியாளர்களுக்குத் தெரியா திருக்குமானால் மகாசங்கத்தினரான நாங் களே உரிய வழி முறைகளை வகுத்துத்தர ஆயத்தமாக இருக்கிறோம்."
இவ்வாறு மடிஹி பஞ்ஞசிக மஹா நாயக்க தேரோ தொடர்ந்து பேசினார்.
(UD5ID
அருகில்
வவுனியா நகரில் புலிகளது தாக்குதல் அணிகள் ஊடுருவியுள்ளன என்று முரசு குறிப்பிட்டமை தெரிந்ததே
270699 அன்று இரவு 9.15 மணியளவில் வவுனியா நகரில் அதி உயர் பாதுகாப்பு பகுதியில் கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
வவுனியா நகரில் உள்ள படையினரது ஜோசப் முகாம் அருகே உள்ள மின் கம் பத்திலேயே கிளைமோர் பொருத்தப்பட்டிருந் தது படையினருக்கு சவாலாகவே இது நடத்தப்பட்டுள்ளது.
இத் தாக்குதலில் மூன்று படையினர் பலியானார்கள் ஒருவர் ஸ்தலத்திலும், இரு
அதன் போது நான்கு புலிகள் பலியானார்கள்
26.06.09 முதல் ந
புலிகளது சடலங்கள்
யினரால் கைப்பற்றப் லில் 22 புலிகள்தான் சில உடல்களை புலி
சடலங்கள் பற்றிய
தகவல்களை பெற்ற செய்தியை கூறமுடிய இதேவேளை 280 கிபீர் விமானங்கள் :
DWEDDIE
மட்டக்களப்பு-வ கோயில் ஒன்றில் திருவி கே. புஸ்பராஜா (32) அன்று நடுநிசி ஒரு ம சுட்டுக் கொல்லப்பட் இவர் முன்னாள் ராகவும் வாகரைப் னாள் உறுப்பினராக தற்சமயம் வாழைச் இராணுவ வலயத்தி என்றும் தெரிவிக்கப் காகித ஆலை இராணுவத்தினருடன் ததே பழிவாங்கலுக் என்றும் தகவல்கள்
வெளிநாடு சென் விட்டுத் திரும்பிய இல யர் என்றும் தெரிய
வர் அநுராதபுரம் ம துவ மனையிலும்
III Got Tig, 67.
மின்கம்பத்தில் கி மோர் வெடித்தமைய சில பகுதிகளுக்கு சாரம் தடைப்பட்டது
இதனையடுத்து 28.06.09 அன்று வவுன ராஜேந்திரம் குளம் ப சுற்றிவளைக்கப்பட்டுே தல் நடத்தப்பட்டது.
அகதி முகாமில் கசிப்பு விற்பை
ன்று உயிர்கள் பலி
(திருமலை நிருபர்) திருமலை அலஸ்தோட்டம் அகதிமுகா மில் சாராய விற்பனை தொடர்பாக எழுந்த சச்சரவையடுத்து அநியாயமாக மூன்று உயிர்கள் தீயில் வெந்து பலியாகியுள்ளன. கடந்த 17ந் திகதி மாலை களவாகச் சாராயம் விற்பதைப் பிடிப்பதற்காக பொலி ஸார் முகாமுக்குள் வந்து போனார்கள் இதனையடுத்து எழுந்த வாய்த்தர்க்கங்களால் முன்று பிள்ளைகளின் தந்தையான நடராசா தேவராசா (31 வயது) என்பவர் தனக்குத் தானே பெற்றோல் ஊற்றித் தீவைத்துக் கொள்ள முயன்றாராம்
இதைக் கண்ட இராஜகோபால் பவள ராணி (35 வயது- மூன்று பிள்ளைகளின்
ശ്ല) 04-10,1999
தாய்) என்பவர் அதைத் தடுக்க முயன்ற போது அவர் மீதும் பெற்றோல் பட்டிருக் கிறது. பக்கத்தில் விளக்கு இருந்ததால் இருவர் மீதும் தீ தாவிப் பரவவே இதைக் கண்ணுற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை யான பேரின்பவரதன் (30வயது) ஓடிவந்து இருவரையும் காப்பற்ற முயன்ற போது தீ வரதன் மேலும் பரவியது.
இரவு 9 மணியவில் இடம் பெற்ற இச் சம்பவத்தையடுத்து இவர்கள் உடனடியாக வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட னர். எனினும் பவளராணி 19ம் திகதி இரவு மரணமானார். தேவராசா 20ந் திகதி காலையும் பேரின்பவரதன் 23ம் திகதி இரவும் மரணமாகியுள்ளனர்.
முகாம் வாசிகளு போது "இறந்தவர்கள் அவர்களது மரணங்க பாதித்துள்ளன. இன சொல்ல வேண்டும் நிர்க்கதியாகி விட்ட தெரிவித்தார்கள்.
முரசுக்குக் கிை இந்த முகாமில் சார அமோகமாக விற்ப பிடிபட்டு நீதிமன்றி கிறார்கள்.
பேரின்ப வரத போது விற்பனை ெ கொண்டு வந்த ஒ சம்பவமும் இங்கு ந
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விரும்பும் புலிகள், இந்திய அரசியல் SANO GOSODD GAND C ... D'f. Eite i ré N21 தலைவர்களுடன் அன்ரன் பாலசிங்கம் ஊடாக தொடர்புகளை பேணுவதற்கு
Gallalatalarit.
in படிதான் பாரதிய ஜனதாவுடன் பாட்டாளி TTT ○ LITe、つT Gl三うTL一
மக்கள் கட்சி போன்றவையும் கலைஞர்
*TTT இந்தியா தனது இறைமையை T ':C! ரசுதகு கிடைத்த தக தற்கு மேற்கொள்ளும் நடவடிககைகளை இதுபற்றி பாட்டாளி மக்கள் கட்சித் ல் இருக்கும் புலிகளின் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆதரிப்பதாக தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறும்போது ன்ரன் பாலசிங்கம் அத் தலைவரிடம் அன்ரன் பாலசிங்கம் சுப்பிரமணியம் சுவாமி போன்றோரின் லைவர்கள் சிலருடன் எடுத்துக் கூறியதாகத் தெரிகிறது. பிதற்றல்களுக்கு காது கொடுப்பதில்லை தொடர்பு கொண்டுள் இந்தியாவுடன் சுமுக உறவை ஏற்படுத்த என்று கூறியிருக்கிறார்.
356, Gli ITpg|ITBLITL
ல்களுக்கும் திட்டமிட் தொடர்பான தகவல்களையும் புலிகள் அனுப்பியுள்ளாராம் கு முதற்படியாகவே சேகரித்து வருகின்றனர். இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டு ரீட்சார்த்த தாக்குதல் தமிழ்க் கட்சிகளில் உள்ள சிலரது விட்டதால் பாரிய தாக்குதல் ஒன்றை தமிழ்க் ாக தெரிகிறது. உறவினர்கள் புலிகளில் உள்ளனர். அவர்கள் கட்சிகள்மீது புலிகள் தொடுக்கும் அபாயம் மூலம் எச்சரிக்கைகள் வந்துள்ளன. இருப்பதாக மட்டக்களப்பில் பரவலாக உங்களை விடமாட்டார்கள் எங்காவது பேசப்படுகிறது. இதனால் இயக்க முகாம் ம்பாறை மாவட்டங் போய்விடுங்கள் என்று தமிழ்க் கட்சி ஒன்றின் களுக்கு அருகில் இருப்போர் கிலி கொண் Fகளின் பிரமுகர்கள் பிரமுகருக்கு அவரது உறவினர் தகவல் டுள்ளனர்.
gարiքոIEյի Լյ6)Ծոու Ջ Այնճloriason
Lallai Gallai'r glannau unran
[ରା குவிப்பு வவுனியாவில் புளொட் இயக்க உறுப் யாழ் குடாநாட்டிலும் புலிகள் பரவலாக பினர்கள் எட்டுப்பேர் புலிகளுடன் இணைந் பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். தமிழ்க் மோத துள்ளனர். கட்சிகளில் இருந்து விலகுமாறு கோரும் பிரசுரங் ரக வாகனங்கள் பெருமள அரசுடனும் படைகளுடனும் இணைந்து கள் படையினரின் கண்காணிப்பையும் மீறி
οΙΤΟΥΤ, S SS SS SS SS
J.Gf) G செயற்படும் 5մլք அமைப்புக்களில் இருந்து யாழ் நகரிலும் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
: விலகுமாறும் விரும்பினால் தம்மோடு
:வின் அப் டாக்டர் விடுதலை
ენე 6 [ಇಂದ್ಲಿ '??"... LDLLå வவுனியாவில் கடத்தப்பட்ட மகப்பேறு என்பது கேள்விக்குறியே களப் பகுதியில் இருந்து 'அ ை முகைதீன் 200699 அன்று Tk t y y y L tt uS LLuuy yyky Y TTTkTT S S S S kuSMSMS ல் ஒரு பகுதியே படை புலிகளிடம் சென்றுள்ளனர். மேலும் பலர் தகவல் தொடர்பு சாதனங்கள் குற்றம் சாட்டியிருந் பட்டன. அன்றைய மோத I. சேரத் தயாராக இருப்பதாகவும் தனமுன்பும் ஒருமுறை புலிகள் இவரைக்கடத்திச் பலியானார்கள். அதில் சிவ கூறியிருந்தனர். சென்று சிகிச்சை செய்வித்ததாகவும் கூறப்பட்டது. 1ள் மீட்டிருந்தனர். எனவே இந்நிலையில் கடந்த வாரம் வவுனியா இது தவறான தகவலாகும் வவுனியாவில் உள்ள ஊர்ஜிதமான நம்பகமான புளொட் உறுப்பினர்கள் எட்டுப் பேர் ஒன்றுதான் பணம் கேட்டு முன்பு
பின்னரே உறுதியான தப்பிச் சென்று புலிகளுடன் இணைந்துள்ளனர். *。 Iú). இத் தகவல் வவுனியாவில் உள்ள :
69 அன்று பூநகரி பகுதியில் படையினருக்கும் எட்டியதாகவும் அவர்கள் அவர்ட்ந்தியவர்கள்ார்: ாக்குதல் நடத்தின. கு விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது யாக ஊர்ஜிதம் செய்ய முடியவில்ல்ை
னகவைத்தான் இதுதான் கதி விழாக் கடைதிறந்திருந்த மன்னாரில் புலிகளின் தாக்குதலில் இச் சம்பவம் பிற்பகல் 420 அளவில் எனும் நபர் 28009 இரு படையினர் பலியானார்கள் 2009 இடம்பெற்றது. இதனையடுத்து சம்பவ இடத் ணியளவில் புலிகளால் அன்று இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இது திற்கு விரைந்த படையினர் குறிப்பிட்ட LITT. பற்றி தெரியவருவதாவது: கடையை அடித்து நொறுக்கினார்கள். அப் ரெலோ அங்கத்தவ சம்பவ தினத்தன்று மன்னார் பொ பகுதியால் சென்றோரும் தாக்கப்பட்டனர். ரதேச சபையின் முன் விளையாட்டரங்கின் அருகில் உள்ள தேநீர் அப்பாதை வழியாக வந்த தாழ்வுப்பாடு பும் இருந்தவர் என்றும் கடையில் புலிகள் இருவர் தேநீர் அருந்திக் பஸ் இல 29-8500 பேசாலை பஸ் இல 20 சனை காகித ஆலை கொண்டிருந்தனர். உளவுப்பிரிவைச் சேர்ந்த 141 எருக்கலம்பிட்டி 60-162 ஆகிய பஸ் குள் வசித்து வந்தவர் புலிகளே அவர்கள் என்று தெரிகிறது. வண்டிகளில் வந்த பயணிகள் வரிசையாக
அச்சமயம் மோட்டார் சைக்கிளில் இரு இறக்கப்பட்டு கம்பிகளாலும், பொல்லுகளா
filmЈ). '? புலனாய்வு படையினர் அங்கு வந்தனர். மோட்டார் லும் தாக்கப்பட்டனர்.
தொடர்பு வைத்திருந் | ಇಂಗ್ಹ மன்னார் நகரப் பள்ளிவாசலுக்குள் முக்கி : சிகரெட்வாங்குவதற்கே அவர்கள் சென்றனர் புகுந்த சீருடையினர் அங்கிருந்தேர்மீதும் வெளியாகியுள்ளன. கடையில் இருந்த புலிகள் இருவரும் தாக்குதல் நடத்தினர்
தகவல் அறிந்துதான் படையினர் வருவதாக இராணுவத்தில் கைவைத்தால் இது 1று தொழில் நினைத்துவிட்டனர். அதனால் பிஸ்டலை தான் 醬 என்று புலிகளிடம் கூறுங்கள் ருககு நான்கு மனைவி எடுத்து இரண்டு படையினரையும் என்று தாக்குதலுக்கு உள்ளான பொதுமக்க U55/GTGT5). தப்பிச் சென்றுவிட்டனர். ளிடம் கூறப்பட்டது.
S S S S S S S S S S S S S S S S S S S S SS
கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ள புகையிரத சேவை
தொடர்ந்
ந்து நடத்த சீருடையினருக்கு இணக்கமில்லை
கிழக்கில் மட்டக்களப்பு வரை (நமது நிருபர்) புகையிரதச் சேவை மட்டக் இடம்பெற்று வந்த புகையிரத சேவை நம்பியிருக்க வேண்டியிருப்பதால் களப்புவரை நீடிக்கப்பட்டால் யா 1996ஆம் ஆண்டு புலிகள் இயக்கத் விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளன. பொலன்னறுவையிலிருந்து LDLL, தினர் ஏறாவூர்-மைலம்பாவெளியில் அத்துடன் லொறிகள் யாவும் 24 களபடி வரையுளள 60 மைலதூர தடுபுகையிரதத்திற்கு கண்ணிவெடி வைத் மணி நேரம் தடுத்து சோதனையிடப் காட்டுப் பகுதிக்கு ஒரு புறமும், D துத் தகர்த்ததின் பின்னர் நிறுத்தப்பட் பட்ட பின்னரே பயணம் செய்ய அதே தொலைவிலுள்ள பிரதான அனுமதிக்கப்படுகிறது. நெடுஞ்சாலைக்கு மறுபுறமும் விதிப் புகையிரதச் சேவை நிறுத்தப் இந்தச் சிரமங்களைக் கருத்திற் பாதுகாப்பு வழங்க ' பூட்டுள்ளதால் பொது மக்களின் கொண்டு தற்போது பொலன்னறுவை கட்டாயம் உள்ளதாகக் கூறி 哑 போக்குவரத்திற்குப் பெரும் நெருக் வரை இடம்பெறும் புகையிரதசேவையை டைத் தரப்பு புகையிரதச் சேவைக் கடிகளும், பொருள் பண்டங்களை மட்டக்களப்புவரை நீடிக்கு மாறு குச் சம்மதிக்கவில்லை 6760TU) ) Lo வருவதில் லொறிகளை கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. கூறப்பட்டுள்ளது. O SSS SS SS SS SS S SS SS SS SS SS SS SS SS SS SS SS S S SS SS SS SS SS டன் தொடர்பு கொண்ட ராசிக் உயிருடன் இருந்தபோது பாஸ் மூவரும் நல்ல வர்களே. JITGI Ü(: கரன் ஒதுங்கியிருந்தார். ராசிக் அவரை எங்களை வெகுவாகப் கண்டித்ததே காரணம் என்று கூறப்படுகிறது. த விதி என்று தான் மட்டக்களப்பில் ராசிக்குழுவுக்கு காந்தி அதனால் பாஸ்கரன் கொழும்பில் ஈபிஆர் மூன்று குடும்பங்கள் என்பவர் தற்போது பொறுப்பாக இருக் எல்எஃப் அலுவலகத்தில் வந்து தங்கியிருந் வே" என்று கவலை கிறார். அவருக்கு பதிலாக பாஸ்கரன் என் தார். சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு பாஸ்கரன்
பவரை நியமிக்க ஈபிஆர்எல்எஃப் செய நம்பிக்கையானவரானார்.
த்த தகவல்களின்படி லாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விரும்பி ராசிக் வரதராஜப் பெருமாளுக்கு யம், கசிப்பு என்பன யுள்ளார். நெருக்கமாக இருந்ததால் அவருடன் சுரே எனயாகின்றன. சிலர் இதற்காக சமீபத்தில் மட்டக்களப்பு சுக்கு கசப்பு ஏற்பட்டிருந்தது. தற்போது குற்றமும் கட்டியிருக் சென்று ராசிக்குழு உறுப்பினர்கள் சிலருடன் பாஸ்கரனை அக் குழுவின் தலைவராக்கி பேச்சு நடத்தியிருக்கிறார். னால் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க flat Drară Life 270699 அன்று இரவு பாஸ்கரன் வீட்டில் லாம் என்று சுரேஸ் நினைக்கிறார். ஆனால் சய்வதற்கென கசிப்பு கலந்தாலோசனை நடைபெற்றது. ஆயுதங்கள் ராசிக் குழுவுக்குள் பாஸ்கரனுக்கு ஆதர ருவர் துரத்தப்பட்ட ஏந்திய காவலர்கள் சகிதம் இக் கலந்தா வில்லை என்று தெரிகிறது. இதனால் சர்ச்சை ந்துள்ளது. லோசனையில் சுரேஸ் கலந்து கொண்டார். கள் எழுந்துள்ளன.

Page 4
(மட்டக்களப்பு நிருபர்)
லங்கையில் பிரபல்யம் வாய்ந்த மட்டக்களப்பு-புன்னைச்சோலை பூரீ பத்திரகாளி அம்மன் ஆலயத் தீ மிதிப்பு உற்சவத்தில் இம்முறை சுமார் 4600 பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தீ மிதிப்பில் கலந்து கொண்டோரில் அதிகமானோர் பெண்களாகவே இருந்தார் கள் யுத்தக் கொடுரத்தில் தமது அன்புக் குரிய உறவினர்களைப் பறிகொடுத்த அதிக மானோரே தமது நேர்த்திக்கடன் நிறை வேற்றினர்.
தொடர்ந்து செல்லும் யுத்தத்தின் கோரத்தில் அகப்பட்டுப் பல்வேறு இழப் புக்களைச் சந்தித்த மக்கள் தங்களுக்கு
iii
பெய்ன்டிங்கு தேவையான பொருட்கள்
S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
(Fabric painting) ஒவ்வொரு சனிக்கிழமையும் 200-400 மணி வரை தேனும (OKI International) 43, பழைய நீர்கொழும்பு வீதி, வத்தளையில்
. வகுப்புகள் நடத்தப்படும் தமிழ் சிங்கள மொழிகளில் கற்பிக்கப்படும்
ஆறுதல் கோரி தெய்வ சந்நிதானத்தில் தங்களது துயரச் சுமைகளை வெளிப் படுத்துகிறார்கள் என்று இவ்வாலயத் தின் தொண்டரும், காப்பாளருமான திருநநவரெட்ணம் முரசுக்குத் தெரி வித்தார்.
ாட்டிலுள்ள சக்தி வழிபாட்டு ಇಂಗಿಸ್ದಿ அதிக ᎢfᎢ ᎯᏂ ಛೋ! யானோர் தீமிதிப்பில் கலந்து கொண் ಶೈಕ್ಷ್ டது இதுவே முதற்_தடவையாகும் * CIGU : சென்ற இவ்வாலயத்தில் அதிகாரி அத்துடன் நிறுத் 3800 Gսի மிதிப்பில் பங்கெடுத்தார் தனது காற்சட்டைச் ஷிப்பை கள எனறும அவா சொன்னார். GLIII Gr d பாதுகாப்புத் தரப்பினர் புலிகள் இதனைக் கண்டதும் அங்கிரு போக்குவரத்துச் சபையினர் மாநகர தப்பியோட்டம் பிடித்தனர். சபையினர் ஆலய உற்சவத்திற்காக இவர் பேயாட்டம் ஆ
கல்முனை கல்வி வலய பி
தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்த இதுதான் கல்முனைவலயத் னர் என்று தெரிவிக்கப்படுகிறது. ருந்து அரசியல் இழுபறியி சம்மாந்துறைக்கு இடமாற்ற
அதிகாரியின் விடயத்தில் மேற் பணிப்பாளர் சம்பந்தப்பட்டிருந்த பிரசுரம் வெளியானது. மேலும் அ வெறிநடவடிக்கைகளும் சூசகமாக பிறெஷர் காரணமாகவே இந்த
றைகேடாக நடந்து கொண்டார்.
—
பாது தற்போதைய கல்முை is L600- 1800) அலுவலகத்தில் 4
ass- இவரது நடத்தைக் கெட்ட நட தாடர்புகளுககு அதிகாரிகளும், குறிப்பாக
இலவசமாக கொடுக்கப்படும்
தனிப்பட்ட வகுப்புகளும் ஜெயரட் orb சமுக நல அமைப்புக்களும் வன்மை நடத்தப்படும் தொ பே 936196 பெண்கள் தொடர்ந்து கடமை பு ளனர். கீழ்த்தரமான இந்த அதிகா தலைகுனிவை ஏற்படுத்தியிருப்பத அதிகாரிகள் தெரிவித்தனர்.
சரளமாக ஆங்கிலம் எழு அளிக்கும் 90 நாட்ச
இப் பாடநெறிக்காக பதிவுக்க um Gubó3, 36 LOTi
மேலதிக விபரங்களுக்கு சு
3.50 முத்திரை ஒட்டிய நீ
பெற்றுக்கொள்ளலாம். தொலைபேசி இலக்கத்துட
C.
P.O.B.
Kal
Tel. : 08-2226 the Student sales
இலவசமாக
கணன் 09.049சௌமியா 04.05.99.
வட்டுக்கோட்டை பிறேம்-றஞ்சி தம்பதிகளின் செல்வப் புதல்வன் கணன் தனது 4வது பிறந்த தினத்தையும் செல்வப் புதல்வி சௌமியா தனது வது பிறந்ததினத்தையும் கனடாவில் கொண்டாடினார்கள். இவர்களை அன்பு அப்பா, அம்மா, அம்மம்மா, விக்னேஸ் மாமா, மாமி, சாந்தா, பெரியப்பா, பெரியம்மா, நேசன்மாமா, மாமி, ஈசன், பெரியப்பா, பெரியம்மா, சுரேஸ் சித்தப்பா, சித்தி, கேதீஸ் மாமா, மாமி, தவம் மாமா, மணிமாமா, சிவாமாமா, தவச்செல்வன்மாமா, சக்தி மாமா, அண்ணன், மச்சான்மார், மச்சாள்மார், அக்காமார், தங்கை, மற்றும் தாத்தாமார், பாட்டிமார், பல்கலையும்பெற்றுபல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
LLLLLS LLL L S L L S L L S L L LS LS LS LS LLLLL LLLS L S L L S L L S L L L L S L S L S L S LS
YS S S S S S S S S S S S S S S 0S LOLS
|2"பிறந்தநாள் வாழ்த்து
, RKO SHELTERP
கிளன்.அபர் அபார்ட்மெண்ட் சீமான்கள் வாழும் வீதியி கட்டப்பட்ட ஒரு வீட்டை உங்க ஒரே நிமிடத்தில் நாளாந்த தேவைக்கு
நிறைந்த போக்குவரத்து வீதிகள் அணி li வசதி அனை
3 படுக்கை அறைகள்
3 குளியல் குளியல் அறையில் வீடு முழுவதும் பீங்கான்
DISH அண்டானா
பெண்றி கபட் இணைக்
தரம் வாய்ந்த குளியல்
ஒவ்வொரு வீட்டுக்கும் 1
றோய் சிவநேஸ்வரன் 03.07.1999)
பருத்தித்துறைசிவநேஸ்ரவன்-ஞானசுந்தரிதம்பதியினரின் செல்வப்புதல்வன் றோய் தனது 2வது பிறந்தநாளை லெபனானில் உள்ள பUGS இல்லத்தில் 03.07.1999 அன்று மிக கொண்டாடினார். இவரை, லெபனானி லுள்ள அப்பா,அம்மா.பெரியம்மாநண்பர்கள் பருத்தித்துறையிலுள்ள பாட்டா, பாட்டி இத்தாலியிலுள்ள மாமா மாமி நாவலப்பிட்டி மாமன்மார், மாமிமார், பெரியப் பெரியம்மா, அக்கா, தம்பி ஆகியோர் பல கலைகளும் பெற்று சீரும் சிறப்புடனும் பல்லாண்டு வாழ்கவென அன்புடன் வாழ்த்துகின்றார்கள் தகவல் சிவநேஸ்வரன் தம்பதிகள்-IQUICASLEANON S00L00SLSSL00S0000S0S000S00S0S000S0000S0S000S000S000SS0SS
30, GLENA
BAMBA
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரதிக் கல்விப்பணிப்பாள JSFLIDIT, GJIGA) Lulj, J, GV69) து வாய்க்கு வந்தவாறு பசிக் கூக்குரலிட்டார். மிரண்டு விழித்தனர். திக் கொண்டாரில்லை. த் திறந்து காட்டியபடி LILIJIET LILLD 2, L-60 ITT. த பெண் அலுவலர்கள்
டியதற்கான காரணம் கல்விப் பணிப்பாளராக ல் மாட்டித் தற்போது ம் செய்யப்பட்டுள்ள படி பிரதிக் கல்விப் IIT GTGT 300 L தில்
விவரிக்கப்பட்டிருந்தது.
'Â FFILDLIGIJLD JBL 95 GULD ன வலயக் கல்விப் இருந்தார். படிககையை அங்குளள அலுவலர்களும் மற்றும்
ரிய அச்சம் யின் நடத்தை தமக்குத்
ாக கீல்வி அலுவலக
காண்டுள்
மாணவர்களிடையே திறமைகளை வளர்த்தெடுக்கும் ஆக்க பூர்வமான நிகழ்ச் இருக்க வேண்டிய தமிழ்த்தினப் போட்டிகள் தற்போது மாணவர்களிடையேயும் பாடசாலைகளிடையேயும் கசப்புணர்வுகளை உண்டாக்கி, ஊக்கங்கெடவைக்கும் முறையில் இடம் பெற்றுவருவது குறித்துப் பலரும் கண்டனம் தெரிவிக்கிறார்கள்
பாடசாலைகளுக்கிடையே இடம்பெறும் போட்டி நிகழ்ச்சிகளில் நடுவர்களாகக் கடமை யாற்ற வேண்டியவர்கள் சாதி, சமய, பிரதேச அரசியல் பின்னணிகளைக் கருத்திற்கொண்டு பக்கச் சார்பானவர்களாகவும் சுயநலமிகளாக வும் கடமையாற்றுவதால் பல குளறுபடிகள் எழுகின்றன.
சமீபத்தில் மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த்தினப் போட்டிகள் மாகாணக் கல்விப் பணிப்பாளர் திருகே கந்தசாமி தலைமையில், மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் மகளிர் கல்லூரியில் இடம் பெற்றது. அங்கு நடனம் கோலுட்பம் காவடி கரகம் எனும் குழு நிகழ்ச்சிகளில் கல்குடா கல்வி வலயத்திலிருந்து மட்/கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய மும், மட்டக்களப்பு வலயத்திலிருந்து புனித சிசிலியா மகளிர் கல்லூரியும் பங்கு பற்றின.
gಐಐಟಿ |მეტე ಇಂಗ್ಲರಾ೦೧ 塹 குளறுபடியான தமிழ்த் தினப்போட்டிகள்
(மட்டக்களப்பு நிருபர்)
ÜL
இப்போட்டி நிகழ்ச்சிகளில் பின் தங்கிய பகுதியான கதிரவெளி விக்னேஸ் வரா வித்தியாலய நிகழ்ச்சிகள் சிறிதும் சந்தேகமின்றி சிறந்த முறையில் அமைந் திருந்ததால் நடுவர்கள் பலரும் இந்த வித்தியாலயமே வெற்றி பெற்றதாக அறி வித்தனர்.
இருந்தபோதும் விழாக்குழுச் செயலாள ரும், மட்டக்களப்பு கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான திருவிதங்கத் துரை, ஒலிபெருக்கி மூலமும் அறிவித்தல் பலகையிலும் மட்சிசிலியா மகளிர் கல்லூ ரியே முதலிடம் பெற்று வெற்றியீட்டியதாக அறிவித்ததையடுத்து அதற்கு ஆட்சேபனை யும் சலசலப்பும் ஏற்பட்டது. அங்கிருந்து சகலரும் வெளியேறினர்.
தனைத் தொடர்ந்து நிலைமை மோசமாகவே சம்பந்தப்பட்ட பக்கச் சார்பு நடுவர்கள் தாம் கூட்டலில் தவறு விட்டதா கக் கூறி சமாளித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்டு மட்/கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலயமே வெற்றி பெற்றதாக அறி விப்புச் செய்யப்பட்டது. அப்போது பாட சாலை அதிபரோ, மாணவர்களோ, வாகரை வலய உதவிக் கல்விப் பணிப் பாளரோ மண்டபத்தில் இருக்கவில்லை.
ஆங்கிலாநறி
த, பேச, வாசிக்க பயிற்சியை ள் ஆங்கில பாடநெறி
Lonoid biogsfliubb முற்றிலும் இலவசம் யவிலாசம் எழுதப்பட்ட ரூபா ள கடிதவுறையை அனுப்பி அல்லது 077-802849 எனும் டன் தொடர்பு கொள்ளவும்.
TD
DX- 1 Ι9, ndy. 54,077-801.245
ல்வி இதழ் 6 மாதங்களுக்கு வழங்கப்படும்.
பூரண அமைதியான சூழலில் ல் கவர்ச்சியான முறையில் ருக்கென்று தெரிவு செய்யுங்கள். பம்பலப்பிட்டி சந்தி அத்தனை சாமான்கள்
-சந்தினத்தும் இணைக்கும் சந்தி தது தளத்திற்கும்.
அறைக்கு AC வசதி அறைகள் சுடுதண்ணீர் வசதி டுகள் பதிக்கப்பட்ட தரை
கப்பட்ட குசினி, அறை சாதனங்கள் வாகன தரிப்பிடம்
BER PLACE, APTIYA
- 34.0931
அதிஷடகரமான வாழ்க்கை அமைய வேண்டுமா? காதல் விவகாரம் கைகூட வேண்டுமா? தொழில் சிறந்திட வேண்டுமா? இல்லற ಝೂ। இனித்திடவேண்டுமா? இவ்விதமாக உங்கள் பிரச்சனைகள் எதுவாயினும் உடனடியாகபூரணவெற்றிபெற்றிட ஒருதடவை மட்டக்களப்புகோளாவில் மணி மாந்திரீகச் சித்தர் "சக்திசரவணா"வுடன் தொடர்புகொள்ளுங்கள். சங்கடங்கள் தீர சக்தி சரவணாவை நாடுங்கள், சோதிட ரீதியாக உத்தரவாதமான எதிர்காலப்பலன்கள் எம்மிடம் அறியலாம். வெளிநாட்டு அன்பர்களுக்கான சிறந்த துரித விசேட சேவை ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. உங்கள் வெற்றியும், திருப்தியும் எமது குறிக்கோளாகும்.
SHAKTERTHY SADRAWANA, N
48/12, SRIWIMALASARA ROAD, KAILUBOWIELA, DEHIWALA
TP. 723646. நேரில்-காலை 6மணி முதல் மாலை 2 மணிவரை )
இதை ஒட்டி எத்தனை எத்தனையோ |விருதுகள் பெற்றுள்ளார். 蠶 க்கு டமில்லை. நன்மைக்கே இடம் ஒருவரை விரும்பினால் திருமணம்செய்வதென்று முடிவெடுத்தால் பரிபூரண உதவிசெய்வார். காதலர்களை சேர்த்து வைப்பது பிரிந்த காதலை ஒன்று சேர்ப்பது பிரிந்தவரை அழைத்து எடுப்பது, திருமண தோஷ்த் နှီး
பரிகாரம் செய்வது பிறந்த திகதி மாதத்தை வைத்து வாடிக்கையாளரை கண்ட மாத்திரத்தில் இதுதான் களின் பிரச்சனை என்று கூறுவதுடன் கணவன் மனைவி பிரச்சனை, தொழில் முன்னேற்றம் வளிநாட்டுப் பிரயாண தடைநீங்க் மாந்திரிக வேலைகளுக்கும் ஜாதக் வேலைகளுக்கும் வெளிநாட்டிலும் உள் நாட்டிலும் 33 வருட உண்மை சேவை புரிவதாலும் வாடிக்கையாளர் மனதை கோணாது செயல்படுவதாலேயும்இன் நிறுவனம்வரையறுக்கப்பட்ட நிறுவனமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. கடல் கடந்து செயல்படக்கூடிய எத்தனை எத்தனையோ வசிய LGBT (6).
தேவையான வெளிநாட்டவர்கள் உங்கள் ஆடர்களை இலங்கை நேரப்படி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரையே தொலைபேசி அல்லது பெக்ஸ் ஆடர்கள் தேவைகளுக்கு உலக மாந்திரிக சக்கரவர்த்தி வெளிநாட்டவர்கள் தொடர்பு
D.P.K. SAAM UDGANGRIJP கொள்ள வேண்டிய தொலைபேசி LLLLLL SLLLLLLLL LL LLLLLLLLS Fax-0094.1342464. UCHCHADA PEEDAM Te-00941431137. NO. 162, KOTAHENASTREET, உள்நாட்டவர்கள் தொடர்பு கொள்ள
MAY FIELD ROAD, COLOMBO-13. வேண்டிய தொலைபேசி எண்கள் நுவரெலியாவிலும் வழமையான சேவைகள் நடைபெறுகின்றன 342463-34.4831
FTeiti fengielgite
மலர்வு
1934
04
08 漆漆漆球球来淑 உதிர்வு 1998
07
米彬
10 漆漆漆漆漆漆淞
திதி
காத்தமுத்து வீரகத்தி 1992-96.29
அன்பின் திருவுருவாய் பண்பின் உறைவிடமாய் பாசத்தின் இருப்பிடமாய், கடமைமிகு தலைவனாய் பரிவும் பாசமும் காட்டி எங்களை வளர்த்து உயர்வடையச் செய்து விட்டு மீளாப் பயணம் சென்று விட்டம் தெய்வமே ஒருவருடம் சென்றபோதும் உங்கள் இனிய முகமும் நினைவுகளும் எம் மனங்களில் நிழலாடுகின்றதே ஐயா! உங்களை நினைக்கையில் தினமும் கண்கள் குளமாகின்றதே எப்போது இக் கண்கள் உங்கள் திருமுகத்தைக் காணுமோ? எங்களுடன் நின்று எமக்கு வழிகாட்டும் தெய்வமே, உங்கள் பாதங்களில் எம் அன்பு மலர்களைக் காணிக்கையாக்குகின்றோம். பிரிவால் துயருறும் மனைவி தவமணி, பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள் தகவல் வீமுரளி 128டைக் வீதி திருகோணமலை
ശ്ല 04-10,1999

Page 5
னகோஷபடையினர் மன்னார்-பூநகரி
பாதையை கைப்பற்றும் E. 601
26.06.99 சனிக்கிழமைநள்ளிர ஆரம்பித்தனர்.
நகர்வை
வழக்கமாக அதிகாலையிலேயே ஆரம்ப மாகும்ப்டை நடவடிக்கை இம்முறை நள்ளிர
ஆரம்பமாகியது. தறகு
ன்னர் ரணகோஷ 4 நட வடிக்கையில் கைப்பற்றி விட்ட தாகவும் அதனால் ரணகோஷ04நடவடிக்கை
லக்கை எட்டியதாகவும் தகவல்கள்
வளியாகியிருந்தன.
நாம் அதனை மறுத்திருந்தோம் பாப்பா
GLOTILLGOL ÉNGGANG LUGOLIÁN GOTT நிலைகள்
அதேபோல பாப்பா மோட்டை
முன்னரங்க ருப்பதாக கூறியிருந்தோம்.
லிருந்து
நாயாறு ஆற்றின் கரையை ஒட்டியதாக பெரியமடுவை இணைக்கும் தொடுப்பு முயற்
சியும் புலிகள
ருந்ததை தெரிவித்திருந்தோம்
தாக்குதலால் தடுக்கப்பட்டி
நாம் கூறிய இந்த தகவலை
தற்போது படையினர் வெ
மிட்டுவரும் கள
முனை செய்திகள்
எனவே ரணகோஷ் 64 பு
களது கடும்
எதிர்ப்பால் இலக்கை எட்டாது தடைப்பட்டது
என்பது உறுதியாகிறது.
ரனகோஷ04 விட்த்தல்தீவு எல்லையை நெருங்கியபோதும் உள்ளே பிரவேசிக்க
LITLULUIT GELDITLIGOL யாடு படை நகர்வை புலிகள்
நிறுத்தியிருந்தனர்.
蠶
GT GODA) தடுத்து
பான்றே நாயாறு ஒரமாக பாப்பா மோட்டை முதல் பெரியமடுவரையான குறுக் குத்தொடுப்புக்கும்புலிகள் கடும் எதிர்ப்பைக்
காட்டியிருந்தனர்.
ரனகோஷ 03, 4 ஆகிய நடவடிக்கை கள் இரண்டும் பள்ளமடு, விடத்தல்தீவு ஆகியவற்றை கைப்பற்றுவதையும், பெரிய மடுவரை குறுக்குத்தொடுப்பு ஏற்படுத்தவுமே
முன்னெடுக்கப்ப்ட்டன.
யடிப்பு சண்டை நடத்தினார்கள்
மன்னர்-பூநகரி சாலையில்
கிப் படையணி தடுத்து நிறுத் சேதம் O
பெரியமடுவில் யினரை புலிகளது
g, Goar GOL
Մ69 Ա60լ Ա}
அணி தளபதி ஒருவரையும் இழ
யடுத்து,
நிலவியது.
அந்த புலிகளது விசேஷ அணி
பாப்பா மோட்டை பகுதியில் ரனகோஷபடையினரின் முன்னரர்
அதி: தாக்குதல் தொடுத்தது.
ல் நடந்தது.
LUGOLIG GOTT BESTGOTT.
நடைபெறும்போதே நடத்தப்பட்டது.
றிய படையினரை
LGV95
எனினும் ரணகோஷ 02 வரை படையி னரை முன்னேற அனுமதித்த புலிகள், ரன கோஷ 03, 94 இரண்டையும் எதிர்த்து முறி
முன்னே Siúd istil
ருந்து நகர்ந்த படை
தரைச்
லம் எதிர்கொண்டது. இச் சண்டைகளின்போது புலிகள் தாக்குதல் திருந்தனர்.
ரணகோஷ் 03.04 ஆகிய நடவடிக் கைகள் பலத்த எதிர்ப்பை சந்தித்ததை ல நாட்கள் பாப்பாமோட்டை பெரியமடு முன்னரங்க முனைகளில் அமைதி
மைதியை 2.06.99 அன்று
குலைததது
இருந்த
60TGOTUDIS 9. TGIS) அரண்கள்மீது ஒரேநேரத்தில் விசேஷ அணி
மாத்தம் 20 காவலரண்கள்மீது தாக்கு 岛 தாக்குதலில் ஏழுக்கு மேற்பட்ட படையினர் பலியானதாக புலிகள் கூறினர் புலிகள் தரப்பில் மூன்று பேர் பலி யானார்கள். நாலு படையினர் பலியானதாக
பாப்பா மோட்டையில் இருந்து படை நகர்வுக்கான அடுத்த கட்ட ஆயத்தங்கள் புலிகளது தாக்குதல்
இத்தகைய தாக்குதலை ஏற்பாட்டுக்
குலைப்பு தாக்குதல் என்று அழைக்
கின்றனர்.
ரணகோஷபடையினரை தேடிச்சென்று புலிகள் நடத்திய பரவலான முதல் தாக்குத்
லும்
துதான். அதற்கு முன்பு ரணகோஷ
படையினர் முன்னேறும்போதே மோதல்கள்
மூண்டிருந்தன.
காவலரண்கள்மீதான தாக்குதல்களில் யுதங்கள் சிலவும் புலிகளால் கைப்பற்றப்
பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ரனகோஷ படையினர் நிலைகொண்ட
பகுதிகளில் தாக்குதல் நடத்தும் பொறுப்பு : சேஷ படையணியிடமே ஒப் எதிர்ப்பு அ படைக்கப்பட்டுள்ளது.
பாப்பாமோட்டையில் புலிகள் தாக்குதல் நடத்திய நான்கு நாட்களின் பின்னரே அங் கிருந்து படை நகர்வு ஆரம்பமானது
LITTLÜ LUIT GELD TIL GOL uslo)
ருந்து
ஹஜ், சிவராத்திரி நாட்கள்
விடத்தல்தீவு பத்துகிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது
பாப்பா மோட்டையில் இருந்து விடத்தல் தீவுக்கு உள்பாதை வழியாகவும் அல்லது ಇಂಗ್ಡಿ! நெடுஞ்சாலை பள்ளமடுவரை சென்று அங் SCUQ) லாம். பள்ளமடுவில் နှိုးနှံ့ டத்தல்தீவு 25 கிலோ மீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது.
LDSÖI GOT Tf - 1595 Tf1 SETT GOD Gyula) e Sir GT பள்ளமடுவை கைப்பற்றுவதால் ஒரே நடவடிக்கை GlG) LUGAN LUGANGGTG: GIT GlG) C 1) மன்னார்- பூநகரி சாலையில் மேலும் முன் னேறி GlöEMIST GJUETS in. 2) பள்ளமடுவை கைப்பற்றினால் அங்கிருந்து குறுக்காக பெரியமடுவுடன் தொடுப்பை ஏற்படுத்த சாதகம் அதிகம் 03) பள்ளமடுவை கைப்பற்றினால் விடத்தல்தீவும்
கையில் வந்தது மாதிரித்தான் எனவேதான் 26,0699 அன்று பாப்பா மோட்டையில் இருந்து படையணிகள் பள்ளமடு ಅಸಿನ್ಗ್ வைத்து முன்னேறின.
நள்ளிரவு டீரென்று படை நகர்வு கள் ஆரம்பித்தமையால் புலியணிகள் :
களமுனையில் இருக்கவில்லை.
லிகள் முன்னேறும் படையினரை எதிர் காண்டு தாக்குதல் தொடுக்க ஆரம்பித் 956OTIT.
யினும் புலிகளது காப்பரண்கள் சில படையினரால் கைப்பற்றப்பட்டதோடு, புலி கள் தரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டன.
படையினர் முன்னேறும் தகவல் எட்டியதும், புலிகளது ஏனைய அணிகள் உதவிக்கு விரைந்தன. பீரங்கிப் படை யணியும் தாக்குதலை ஆரம்பித்தது.
அதற்கிடையே புலிகளது காப் பரண்களை கைப்பற்றி சில கிலோ மீட்டர் தூரம்படையணிகள் முன்னேறி நிலைகொண்டுவிட்டன.
இம் மோதல்களின் போதுதான் புலிகள் இயக்க உறுப்பினர்களது சடலங்களும் படையினரது கட்டுப் பாட்டில் வந்த பகுதிக்குள் மாட்டிக் கொண்டன. அவர்களது ஆயுதங் களும் படையினரால் கைப்பற்றப் ". பள்ளமடு சந்தி
GTOTIg LD LIGIT STLD(o 9 595 GOL நோக்கி தொடர்ந்து முன்னேற முடியவில்லை. விரைந்து வந்த புலிகளது அணிகள் முறியடிப்பு தாக்குதலை தொடுக்க
ரம்பித்தன.
பெரியமடுவில் இருந்து இன்னொரு படையணியும் பள்ளமடுவை நோக் நாயாற்று கரை ஓரமாக தரை நகர்வில் இறங்கியது.
ந்தப்படையணியையும் புலிகளின் தாக்கு தல் அணிகளும், பீரங்கிப்படையணியும் தடுத்துத் தாககன.
இந்த மோதல்களின்போது இடையில் சிக்கி ஒன்பது பொதுமக்களும் பலியானார்கள்
ரனகோஷ் படைநடவடிக்கை ஆரம்பமான பின்னர் நடைபெற்ற மிகப் பெரும் சண்டை இதுதான்
டாங்கிகள் சகிதம் முன்னேற முயன்ற படையினர்மீது புலிகளின் டாங்கி எதிர்ப்பு படை யணி தாக்குதல் நடத்தியது. ஒரு டாங்கி சேது மானதாக படைத்தரப்பு கூறுகிறது. ஒரு டாங்கி ற்றாக தகர்ந்ததாகவும், ஆறு டாங்கிகள் சதமாக்கப்பட்டதாகவும் புலிகள் கூறியுள்ளனர். டாங்கிகளை பெருமளவில் உபயோகித்து புலிகளது தடைகளை தகர்த்துச் செல்லவே படையினர் திட்டமிட்டிருக்க வேண்டும்.
புலிகளது டாங்கி எதிர்ப்பு படையணி விரை வாக செயற்பட்டதால், டாங்கிகள் எதிர்பார்த் BOTO LUSTSílá. Býlů SDA).
விசேஷ அணி, பீரங்கிப் படை ஆகிய மூன்றும் இணைந்தே பள்ளமடு சந்தியை கைப்பற்றும் நகர்வுக்கு எதிராக பெரும் முறியடிப்பு தாக்குதல் தொடுத்தன.
器 மோதல்களில் முதல் மூன்று நாட்களும்
காப்பரண்களில் *
(26 முதல் 29வரை) 娜 வரை பலியானதாக :ெ 86 புலிகளது உடல் தாக கூறப்பட்டபோது மருத்துவமனையில்லை உடல்கள் எங்கே பழு விட்டதாகவும் கூறவி உடல்களில் பல பழுத SITMüULL.M. Guong ஒன்பது பொதுமக்களி குள் இருப்பதாகவும் த
படையினர் தரப்பில் காயமடைந்தனர் பலி படையினர் கூறுவதற்கு சுதந்திரமான தகவல்க
இருநூறு படையில் சமரில் பலியானதாக பு யுள்ளனர். இதனை படை றனர்.
படையினர் தரப்பில் யானால் நான்கு நாட்கள கைப்பற்ற முடியாமல் கேள்வி எழுவது இயல் ரனகோஷ் 64 எனவே ரனகோஷ0இ
3.
பெயருடன் பள்ள மடுவை கைப்பற்றும் முய குதித்துள்ளனர்.
TGGTG:s T6, UGAN SÜL அதில் ஒரு கட்டமான ர கட்டங்களை கொண்டத குழப்ப நிலையைத்தான்
ரனகோஷ 04 கட் செய்தி எழுதப்படும்வன Lusit STTLD(0) is 5660) u ( பள்ளமடுவில் இருந்து தூரத்தில்தான் மோதல்க ஏற்கனவே வவுனிய க்கிய சந்திகளை ப ன்னர் ஒரு சில கிே கடக்க மாதக்கணக்காகக் துள்ளன.
அதே நிலைதான் தற் சாலையிலும் ஏற்பட்டுள்ள கைப்பற்ற மூன்று கிலே உள்ளது. அதற்காக இது சண்டை நடந்திருக்கிற புலிகள் ஒரு எல் அதற்கு மேல் படைகள் ந என்று முடிவு செய்து, ! கிறார்கள்
ஜெயசிக்குறுய் எதி ač, Glg tijd) got maoïst.
T600TD3 T62 BLGuy. கட்டங்களிலும் படையின கொள்ள புலிகள் அனும வவுனியா-யாழ் சா
விடுமுறை நாட்களாக மீண்டும் அறிவிக்கப் பட்டுள்ளதல்லவோ? தமிழ்பேசும் வாக்குகள் திசை மாறியதால்தான் இந்த அறிவிப்பாம் தேர்தல்களும் நெருங்குதல்லோ!
தொல்லை தவிர்ப்புக் குழு வுக்கு ஒரு சவால் தேனகத்தில் சீருடையின் ரால் ஒரு அப்பாவி கொல்லப்பட்டுள்ளார். இன்னொருவர் இம்சைப் படுத்தப்பட்டுள் ளார். இதுக்கு விளக்கமே கோரத் தேவையில்லை. சம்பந்தப்பட்டவர் கள்மீது நடவடிக்கை எடுக்கச் செய்யட்டும் பார்க்கலாம் அதை விடுத்து விளக்கம் கேட்கிறோம் அழைப்பு விடுக்கிறோம் என்று பந்தாவாக அறிக்கை விட்டு யாது பயனுங்கோ?
திருவான மலையின் வெகுஜனப் பிரதிநிதிதான் அதிகாரத் தரப்பாருக்கு இராஜதந்திர பேச்சாளர் போல செயற்படுகிறார். ரெண்டு எழுத்தார் கடும் கோபத்தில் இருக்கின்றனராம் வெகுஜனப் பிரதிநிதியைப் பற்றி திருவான மலைப் பிரமுகர்கள் சிலரிடம் காட்ட மாகவும் கூறியுள்ளனராம் அதனால் ஊருக்குச் செல்வதைக் குறைத் துள்ளாராம் பிரதிநிதி
அரியாலை கொட்டடி புதைகுழிகள் பற்றி தமிழ்க் கட்சிகள் பேசவில்லையல்லவோ? சில கட்சிகள் அதுபற்றி பேசமாட்டோம் என்றும் சீருடைத் தரப்புக்கு உத்தரவாதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
யாழ் செம்மணி புதைகுழிகளைத் தோண்டிய உள்ளூர்காரர்
ശ്ല) 04-10,1999
elëJIg elül
கள் ஒரு அளவுவரை தோண்டிவிட் யாளர்களாகச் சென்ற வெளிநாட்டுப் மாறு சற்று காட்டமாகக் கூறினார்கள இரண்டு எலும்புகள் கண்டு பிடிக்கப் பல்லிதான் கிடக்கும் என்று கதை மு கொழும்பில் பிறப்பு, இற நியமிக்க இருப்பதாக ஐந்து மாகான காலத்தில் அறிவிக்கப்பட்டது ஞாபக முன்பக்கத்தில் வெளியான செய்தியல் வாக்குறுதி செயலாகாது என்று முரசு ஒரு பதிவாளர்கூட நியமிக்கப்படவில் கதி என்றால்.
தலைநகரிலுள்ள வெ இராஜதந்திரி தமிழ்க் கட்சிப் பிரமுகர்க பின்னர் பத்திரிகையாளர் ஒருவருடன் நாம் அறிந்த நிலவரங்களைக்கூட தமி என்று ஆச்சரியம் தெரிவித்தாராம்
யாழப்பாணம் மானிப்ப மரணம் என்று செய்தி வந்ததல்லே சம்பந்தம் இல்லையாம் பலியானவர் ஊருக்குள் பெண் புரசுகளுக்குத் ெ சேர்ந்து மரண அடி கொடுத்து நரக
தினமுர
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களது தரப்பில் 30 பேர் 帕 க்கப்படுகிறது. EGONGIT LUGOLIÁN GOTİTLELL ம், 36 உடல்கள்தான் க்கப்பட்டிருந்தன. மீதி தடைந்ததால் ஏரித்து லாது. ஏனெனில் 36 டைந்த நிலையில்தான் | நடுவே உயிரிழந்த ன் உடல்களும் அவற்றுக் 16:16). C C
250ற்கு மேற்பட்டோர்
V5 DIT STEIT GTGOTU பின்படி Galo III SUMU BITSMG, BITST Massi : 醬 யினர் மறுத்து வருகின்
பெரும் இழப்பு இல்லை TS : சந்தியை போனது ஏன்? என்ற Bu! usin, Gillicos). ரண்டாம் கட்டம் என்ற
ASG)
உங்களை கொண்டது. sa Gastos 0.4 UO o U ாக அறிவிக்கப்படுவது காட்டுகிறது.
LLD ம், இச் T 56013 58,160 சென்றடையவில்லை. மூன்று கிலோ மீட்டர் நடந்து வருகின்றன. IIT-UT2 FISO) டையினர் நெருங்கிய லா மீட்டர் தூரத்தை கூட சண்டைகள் நடந்
போது மன்னார் பூநகரி து பள்ளமடுச 蠶 ா மீட்டர் தூரம்தான் வரை நான்கு நாட்கள்
லையை வரையறுத்து கர அனுமதிப்பதில்ல்ை Fண்டையை ஆரம்பிக்
சமரிலும், தற்போது புலிகள் அவ்வாறுதான்
கதையின் முதல் இரு ர் நீண்டு பரவி நிலை நித்தனர்.
லையை கைப்பற்றியே
IUS 5Š 5TUDIJU
டு நிறுத்திவிட்டனராம் பார்வை பிரதிநிதிகள்தான் மேலும் தோண்டு ம் அப்படித் தோண்டியதால்தான் பட்டன. இல்லையென்றால் பாம்பு டிந்தாலும் முடிந்திருக்கும்
ப்பு பதிவாளர்களாக தமிழர்களை சபைகளுக்கும் தேர்தல் நடந்த இருக்குதோ? பத்திரிகைகளிலும் லோ? அப்போதே அது தேர்தல்
தீருவோம் என்று நின்ற படைத்தரப்பு அந்த முயற்சியை கைவிட்டு, மன்னர்- பூநகரி சாலையை கைப்பற்றும் நகர்வுக்கு திசைதிரும்பு வதை புலிகளும் விட்டுப் பிடித்தனர்.
அவ்வாறு திசை திரும்பினால் மேலும் பெரு நிலப்பரப்பில் படைகள் நிலைகொள்ள வேண்டி யிருக்கும். அதனால் படை பலம் செறிவு றைந்து பலவீனமாகும் என்றே புலிகள் காத் (55.9560T.
அதே போலவே படையினரும் ரனகோஷ நடவடிக்கை மூலம் நிலப்பகுதிகளை மளமள் வென்று கைப்ப்ற்றியதால், அங்கு நீண்டு நிலை கொள்ள வேண்டியதாகியது.
தேசமயம் தாம் கைப்பற்றிய பகுதிகளில் படையினர் எங்கும் நிறைந்திருக்கவில்லை. அவ் வாறு நிலைகொள்ள பட்ையினர் தொகை போதாது அதனால் ரனகோஷ படையினர் கைப்பற்றியதாக கூறப்படும் நிலப்பகுதிகளில் புலிகள் தற்போதும் நிலை கொண்டுள்ளனர்.
பல பகுதிகளில் வீதியோரமாகவும் பாது காப்பான இடங்களிலும்தான் படையினர் நிலை கொண்டுள்ளனர். உள்ளே புலிகள் நடமாடு கின்றனர்.
ஆனால் இத்தகைய இராணுவ நடவடிக் கைக்காக பெருமளவு மக்கள் இடம்பெயர வேண்டி ஏற்பட்டதுடன், பல ਨੂੰ தரைமட்ட மாகியுள்ளன. பெரும்பாலும் வீதியோர வீடுகள் புல்டோசரால் தரைமட்டமாக்கப்பட்டு பாதுகாப்பு
9/TGr856TT8, LDIT ÖDÜLL0GTGTOT
BAGOT SOLä5&srtijas MTU GOTLD சுமைகூலி முக்காற் பணம் என்பது போன்று படைநடவடிக் கையால் ஐந்து கிலோ மீட்டர் வி நிலம் பிடிக்கப்படும்போது குறைந் தது 20 |ဂြိုါ LS"Lfi [: பாதிக்கப்படுகிறது.
ரனகோஷ 0 இரண்டாம் கட் Lögárus)Líflói சந்திக்கு செல்ல முன்பாகவே விடத்தல்தீவு வெறிச்சோடிப்போயுள்ளது. ஷெல் தாக்குதல்களால் மட்டும் ஐந்து பேர் பலியானதுடன் 60 பேர் காய மடைந்தனர்.
கட்டாவயல், கோவில்குளம், கள்ளி படி ஆகிய பகுதிகளிலும் எறிகணைகள் சரமாரியாக ஏவப்பட்டதால் மக்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். இவர்கள் பாலியாறு,வெள்ளங்குளம் மூன்றாம்பிட் ஆகிய பகுதிகளில், தங்க இடமின்றி 獻 யோரங்களில் இருக்கின்றனர் உணவு இன்றித் தவித்த இம் மக்களுக்கு தொண்டர் நிறுவனங்கள் உத
மாந்தை மேற்கு உதவி அரச அதிபர்காரி யாலயம் உட்பட வங்கிகள் போன்றவை இடம் 6luiligital 0.
மாங்குளம் பகுதியில் இருந் தும் பகுதியான பாண்டி யன் குளம் நோக்கி எறிகணை வீச்சு நடத் தப்பட்டுள்ளது.
மன்னார்-பூநகரி சாலையில் படையினர் பள்ளமடுவை எப்படியாவது கைப்பற்றத்தான் போகின்றனர். (6) G
னால் அதற்கு கொடுத்துள்ள, கொடுக்
PENGGUNG, ருக்கும். G மன்னார்-பூநகரி சாலையில் வவுனியா-யாழ் சாலை போல நீண்ட சமருக்கு புலிகள் தயாராக் இருக்கிறார்களா? என்பது கேள்விக் குறி.
சாலையை தக்கவைக்க பெரும் ஆட் பல இழப்பை கொடுக்க புலிகள் முன்வரமாட்டார் 956T.
ஆனால், படையினரின் ஆட்பலத்தை முடியு மானவரை அழித்தொழிக்கும் களமாகவே இதனை பயன்படுத்தப்ப்ோகிறார்கள்
லிகளது பீரங்கிப்படையணியே மன்னார் சாலையில் படைகளுக்கு பெரும் சவாலாக ಘ್ವಿ
அடர்ந்த காட்டுப் பகுதிகளில்கூட இலக் கறிந்து துல்லியமாக தாக்கும் திறனை புலிகளது பீரங்கிப் படையணி நீண்ட போர் அனுபவம் மூலம் பெற்றுள்ளது.
மன்னர்-பூநகரி சாலையில் பரந்த வெளி
கள் உள்ளன. இங்கு புலிகள் தரைத் தாக்கு தல் நடத்துவது கடினமாக இருக்கலாமே தவிர, பீரங்கிப்படையணி எறிகணைகளை
பாழிய தடையிருக்காது.
மன்னர்-பூநகரி சாலையின் மொத்த நீளம் 15 கிலோ மீட்டர் அதன் பின்னர் உள்ள யாழ் சாலை படையினரின் கட்டுப் பாட்டில்தான் இருக்கிறது. அதனை கைப்பற் றத் தேவையில்லை.
மன்னார்-பூநகரி சாலையில் தற்போது கிட்டத்தட்ட 6 கிலோ மீட்டர் தூரம் வரை தான் படையினர் நகர்ந்துள்ளனர்.
your Gastroy, 039córúlar GoringTóTLyoSlass ானகோஷ படையினருக்கு எதிரான முறி படிப்பு சமரை தொடுக்க ஆரம்பித்தனர்.
அதிலும் ரனகோஷ LirfuULDIG பள்ளமடு தரைத்தொடுப்புமுயற்சியைத்தான் புலிகள் தடுத்தனர்.
ரனகோஷ 04இன் போதும் பால மாட்டைவரை பட்ைகள் நகர பெரும் எதிர்ப்பு காட்டவில்லை. பெரியமடு, பால மோட்டை தொடுப்பு முயற்சியைத் தடுத்து BEGITIGOLIGLYLLGOTI.
எனவே, மன்னார்-பூநகரி சாலையில் ானகோஷ படையினரை எதிர்த்து புலிகள் முறியடிப்பு சமரை 26.09.09 அன்றுதான் ஆரம்பித்தனர்.
அதன் பின்னர் நான்கு நாட்கள் நடந்த gcargoLesos) LUGOLIG GOTT TÁ) ALLE SÚIL ST GAGAUTIBILIT STITÚD A GODITEITÄT GIgG) A முடிந்தது இலக்கு வைத்தபள்ளமடு சந்தியை JBT görg BTLE, SITTU560) SÜLJÖJD (Uply UGMiloj GODAN
எனவே, புலிகள் வவுனியா-யாழ்சாலை யில் கவனமாக இருப்பதால், மன்னார் பூநகரி
சாலை வழியாக சுலபமாக சென்றுவிட்லாம் என்று படைத்தரப்பு போட்ட கணிப்பு
பொய்த்துள்ளது.
ஜயசிக்குறுய் நடவடிக்கையிலும் வவுனியா முதல் ஓமந்தை வரையான பத்துக் கிலோமீட்டர் தூரத்தை புலிகளது கடும் எதிர்ப்பின்றியேட்டையினர் துரிதமாகக் கட்ந்
9góil úlóidir giollait('; 40aill மீட்டரை கடப்பதற்கும் பலத்த விலை கொடுக்க வேண்டி :
ஓமந்தையில் இருந்து கிட்டத் தட்ட30 கிலோமீட்டர் வரையே ஒரு வருட சமரில் முன்னேற முடிந்தது.
தற்போது மன்னர்-பூநகரி சாலையில் பதினைந்து மீட்டர் வரை முன்னேறி புள்ள படையினர், அதில் 1 கிலோ மீட்டர் தூரத் தையே எதிர்ப்புக்கள் மத்தியில் கடந்துள்ளனர் இந்த நிலப்பிடிப்புக்கு கொடுத்துள்ள லை மலைக்க வைக்கிறது. பூரண விபரங் களை தணிக்கை கொழும்பு அநுராதபுர வைத்திய சாலைகளில் படையினர் றைந்துள்ளனர். ஆம்புலன்ஸ் வண்டிகள் பறக்கின்றன. விமானங்களும் ஓயாமல் பறந்தன. ஆனால் புலிகள் தரப்பில் பலத்த உயி ரிழப்பு என்று தகவல் தரும் படைத்தரப்பு தம்து தரப்பு இழப்பை நான்கு நாட்களாக ட்டவட்டமாக கூறவில்லை. இந்த தயக்க மும் சந்தேகம் தருகிறது.
ஆனால் புலிகள் முதல் நாள் போரில் (26.06.99) தமது தரப்பில் 22 பேர் பலி யானதை உடன் அறிவித்தனர்.
தள நிலவரம் காரணமாக இழப்புக்களை அறிவிக்க முன்னே பின்னேயானாலும் தமது இழப்பு விபரங்களைபுலிகள் மறைப்பதில்ல்ை என்ற நம்பிக்கை இருக்கிறது. நம் பிக்கையை மறு 驚
DoroT-56ietojou Lollo தைப்பற்றுவதானால், படைப்பலத்தில் பாரிய சரிவின் பின்னரே கைப்பற்ற வேண்டும் என்று புலிகள் முடிவு செய்துவிட்டனர்.
பாரிய சரிவு ஏற்பட்டால்தான் அதன்பின்னர் பலவீனமான படையணிகளை தமது பலத்திற்கு ஏற்ப தாக்கியழிக்கலாம் என்பது புலிகளது உத்தி
முன்னர் வவுனியா-யாழ் சாலையில் புலிகள் முறியடிப்பு சமரை ஆரம்பித்தனர். அப்போது நடந்த சண்டை யைவிட தற்போதைய பள்ளமடு சண்டையின் உக்கிரம் அதிகம் ஜயசிக்குறுய் சமரில் புலிகளது அனுபவமும், உத்திகளில் தேர்ச்சி யும், பீரங்கிப்படையணியும் படையினருக்கு பலத்த சவாலாக மாறி நிற்கின்றன.
எப்படியாவது பள்ளமடுவை படையினர் ಇಂಗ್ದಿ போகின்றனர். ஆனால் அதற்கு கொடுக்கப்படும் விலை மன்னார்
சாலையில் படை ஆட்பலத்தை
59.
O
துப் போட்டுதாம் இந்த மாதிரி சமாச்சாரங்களை விசாரிப்பதில் யாழில் உள்ள சீருடையினர் கவனம் செலுத்துவதில்லை முறைப் பாடுகளை காது கொடுப்பதில்லையாம் அதுதான் சனமே சட்டத்தை கையில் எடுத்து கொட்டத்தை அடக்கிப்போட்டுதாம்
இந்தியாவும், பாகிஸ்தா தலைவி மெளனம் சாதிக்கிறார். இது ஆச்சரியப்பட வைத்திருக்கிறதாம் உண்மைகளைப் பேசினால் அரசுக்கு பிடிக்காதே என்று மெளனம் சாதிக்கும் தமிழ்க் கட்சிகள் போல யாரையும் பகைப்பானேன் என்று தலைவியும் மெளனம் சாதிக்கிறாராக் கும். ஆனாலும் அயலக மட்டத்தில் இது பற்றி அதிருப்தி நிலவுகிறதாம் ஆக்கிரமிப்பு என்று அமெரிக்காவே கூறும்போது சார்க் தலைவி
in rafrá pn04ót. Fltsrá 历n、枋 ■
மெளனம் சாதிப்பது அவர்களுக்கு வருத்தம்தானாம்
கிரிக்கெட் அணி மாற்றங்களுக்குக் காரணம் தோல்வி
பல்லவாம் அதிகார சக்தியின் அதிருப்தியை அணித் தலைவர் சம்
பாதித்ததுதான் காரணமாம் அதுதான் அதிரடி மாற்றங்கள்
கூறியதல்லோ! பலமாதங்களாகியும் லை இந்த வாக்குறுதிக்கே இந்தக்
ளிநாட்டு தூதரகம் ஒன்றின்
ளைச் சந்தித்து உரையாடினாராம் TT S Mt T S a t tt LLLL
பேசும்போது வடக்கு-கிழக்கில் நெப்போலியன்.
க் கட்சிகள் அறியாதுள்ளனவே
p றியாது போக்கிரித்தனத்துக்கு ாயில தனியாக வசித்த இளைஞன் 6oor (F) || ா? இதற்கும் சீருடையினருக்கும் 6T 6U 6OPD6A) ULI G) ! ரெண்டு எழுத்தாரும் அல்லவாம் LLIT si sesorë, si ës Igna Ga Gigi Tib pai CLP 56T695 as G5 *திற்கு ரிக்கெட் எடுத்துக் கொடுத் стsioco6oućilso sosu!"

Page 6
-இ-
/ے لگے
ல்பிரட்டே துரையப்பா முதல்
காமினி வை
9|ഞഖ ': கொண்டிருக்கும்போ இருந்து புல்டோசர்க களும் முகாமை நோ புல்டோசர்களது படையினர் தமது தாக்குதல் தொடுக்க
3. GAISFLSLÜLILLறிவைத்து படையின லாஞ்சரை ஏவினார் தீப்பற்றி எரியத் தொ மலும் முன்னேற களும் ப்டையினரும்
ஆனையிறவுபடைத்தளம்மீதான தாக் குதல் பற்றி பிரபாகரன் விளக்க மளித்துவிட்டு சென்ற கையோடு, குண்டு வீச்சு விமானங்களின் சத்தம் வானில் GELLBRI.
புலிகள் அனைவரும் பதுங்கிநிலை எடுத்துக் கொண்டனர். விமானங்களை Bi, துப்பாக்கிகள் உயர்ந்து காத்தி ருந்தன.
ஆனால் இரண்டு குண்டு வீச்சு
விமானங்களும் ஆனையிறவுத் தளத்தை சென்றன. ததை தளப்பகுதியை அண்டியதும் தாழப் பறந்து தரையை நோட்டமிட்டன. ஆனையி
ல் புலிகள் தாக்குதல் நடத்தக் *ါး —- என்று தகவல்கள் கிடைத்ததால் அடிக்கடி கண்காணிப்பு பறப்புக்களில் விமானப் படையினர் ஈடுபட்டனர்.
ஆனையிறவு முகாமை பலப்படுத்தும் வேலைகளும் நடைபெற்றன. ஜூலை 9ம் திகதி பகல் பொழுதில் குண்டு னங்கள புடைசூழ உலங்கு வானுTாதிகள பறந்து சென்று தளத்தில் இறங்கின.
d. MQL ಕ್ಲಿ தளபாடங்களும் தளத்துக்குவிநியோகித்து விட்டு சென்றன.
புலிகள் ಙ್ಗಲಿ ஏற்பாடு செய்து கொண்டிருந்தபோது, தளத்துக்குள் பாதுகாப்பு ஏற்பாடுகளும் நடந்து கொண்டி J画岛阿,
எனவே, இரு தரப்பும் ஏட்டிக்குப் போட்டியாக சம்ருக்கான ஏற்பாடுகளை செய்து கொண்ட களமாகவே ஆனையிறவு சமர்க்களம் மாறவிருந்தது.
லை 10ம் திகதி 1991 அதிகாலை ஆனையிறவுத் தளத்தின் இரண்டு முனைகளாகிய தடை முகாம் நோக்கியும், உல்லாச விடுதி முகாம் நோக்கியும் புலி களது பசீலன் 2000 ரக மோட்டார்கள் குறிவைத்து நிறுத்தப்பட்டன.
புலிகளது சொந்த உற்பத்தியான பசீலன் எறிகணைகள் முகாமை நோக்கி
ல் உபயோகப்படுத்தப்பட்டன.
அப்போது ஆட்டிலெறிகள் புலிகளிடம் பசீலன் மோட்டார் எறி கணைகள் கணிசமான பங்கை வகித்தன. ஆட்டிலெறிகள் இருந்திருந்தால்கூட முகாம் அருகே கொண்டு சென்று பயன் படுத்தியிருக்க முடியாது இனம் கண்டு
| ಇಂದ್ಲಿ
ஆனையிறவுதளம்தாக்கப்படும்செய்தி கொழும்புக்கு எட்டியது போர் விமானங்கள் தயாராகின. உலங்குவானூர்திகள் புறப்பட ஆயத்தமாகின.
மிக முக்கிய தளம்மீது தாக்குதல்
தலை முறியடிக்கும் சகல ஏற்பாடுகளும் தளத்தில் செய்யப்பட்டுள்ளன. என்று இராணுவத் தளபதி ஜனாதிபதிக்கு நம்பிக்கையோடு அறிவித்தார்.
ஜூலை 10ம் திகதி பொழுது புலர்ந்ததும் போர்விமானங்களும் உலங்கு வானூர்தி களும் வானை ஆக்கிரமித்தன்
உலங்கு வானூர்திகள் தாழப் பறந்து தளத்துக்குள் இறங்க முற்பட்டன் உள்ளே காயமடைந்தவர்களை மீட்க அவை தரை யிறங்க வேண்டியிருந்தது.
எறிகணைத் தாக்குதல்களால் படை யினர் பலர் காயமடைந்திருந்தனர். எத்த னையோ தடவை முயன்றும் அவற்றால்
முடியவில்லை. புலிகளது விமான எதிர்ப்புத்துப்பாக்கி கள் உலங்கு வானூர்திகளை இறங்கவிடாது வானில் தடை வேலி அமைத்தன.
அதனால் உலங்கு வானூர்திகள் தளத்துக்குள் இறங்க மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.
ல் நாளிலேயே தளத்துக்கு
இருந்து உதவி செய்ய வாறு புலிகளது E. எதிர்ப்புப்படைய வெற்றிகரமாக தடுத்துவிட்டது.
படையினருக்கு இது எதிர்பாராத நிலை கொழும்பில் இராணுவத் தலைமை சற்று யோசிக்கத் தொடங்கியது.
முதல் நாளன்றே புலிகளை பின்வாங்கச்
அரணில்
| P
களையும், உ
அவற்றையே காப்பரண்களாக கொண்டு
தீட்டப்பட்டிருந்தது.
灰
பெரிய உப்பள பிரதான படைமுகாம்
பறந்து சென்று விழுந்து வெடிப்பதுதான் இராணுவ தடை முகாம்
ஆரம்பமாவதற்கான ತಿಳಿಲ್ಗಳ್ಳಿ 3. பாடசாலை இராணுவமுகாம் 983, T606) 4,30 ö, G, LUFGAJ GÖT எறிகணைகள் முகாமை ဂြိုးမျိုးမျိုး リ |“ பிரதான LLILIGIT 91yaleva இராணுவ Աp&IIID பறந்தன. விழுந்து வெடித்தன. 5. உல்லாச விடுதி இராணுவ முகாம்
மு:ஆபி: , யாழ்ப்பாணம் நோக்கிய பிரதான வீதி என்பதை பசீலன் எறிகணைகள் பிரகடனப் படுத்தின. 1 யாழ்ப்பாணம் நோக்கிய புகையிரதப் பாதை ಘ್ವಿ ம் திகதி ತಿನ್ತಿ। புல்லாவெளிச் சந்தி நோக்கிய பாதை (PMIDIDS HIEGSMSM (BL-Bg olěMMh ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ་་་་་ ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ -
ந்தன. பசீலன் எறிகணைகளே அதிகள் தட்டுவன் கொட்டிப் பாதை
செய்யலாம். பரந்த வெளிகளில் விமானத்
தாக்குதலுக்குபுலிகள் ஈடுகொடுக்க
என்று நினைத்தது ட்டது
LLLLLL SLaLaKK T MML0Y 0 rrrT0SSSS SLSSS
விமான எ 蠶 தாக்குதல் போன்றவற்றில்
பாதுகாபயான ல்ைகளில் நின்றவாறு புலிக புலிகளும் பலிப்ானார்க
gaat GOLSLLaoïst. நகர முயன்ற பலர் கா
வாகனம் போல தயா சகல எதிர்ப்புக்களையும்
முன்னேறிய புல் லரண் ஒன்றை இ
பத்தாம் திகதி இரவு உல்லாச விடுதி முகாமை கைப்பற்றுவது என்பதுதான் திட்டம்
ஆனையிறவுத் தள தென்பகுதிக்
:ெ : பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த ப்ரல்ராஜ் உட்புகுந்தது.
க எளிதாக அதற்குரிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருந் புல்டோசரின் பின் முன்கூட்டியே தகவல் கிடைத்ததால், தாக்கு தார் தாக்குதலணி பொறுப்பாளர் சூசை, றிய புலிகளது அணி
மகளிர் படைப்பிரிவு தளபதி ஜனா ஆகியோர் தமது அணிகளைத் தயார் நிலையில் வைத்திருந்தனர்.
தன்பகுதியில் இருந்த புலிகளது காவல் இருந்து உல்லாச விடுதிமுகாமை எட்ட வேண்டுமானால் 500 யார் தூரத்தை
கைப்பற்றியது.
அதுவரை படை இருந்தது. புலிகளதுக அங்கிருந்தபடியே தாககுதல் நடதத ஆர
ஒரு காவலரண் கடந்தாக வேண்டும். யால் புலிகள் நம்பிக்கை 9:00 LUS GUDA. களை மேலும் இறக்கி காப்பு நிலை எடுக்க முடியாத பரந்த வெளி
獻
(PGM
ப்பாக்கிகள் சரமாரியாக வேட்டுக்களைத் வேட்டுக்கள் மூலமே வேலி அமைக்
நெருங்கி நின்று தாக்
U பலியானபோதும் முன் புலிகளின் கையில் வீழ்
அப்படியானால் எப்படி அந்த இடைத் ரத்தைக் கடப்பது? ಘ್ವಿ புலிகளிடம் ட்டம் இருந்தது. கவசமிடப்ப்ட்ட புல்டோசர் இயந்திரங்களையும் புலிகள் தயார் செய்திருந்தனர்.
அவற்றை முகாமை நோக்கி நகரவைத்து,
ப்போது அடுத் விடுதி முகாமின் முன் வீழ்ந்ததால், அந்த
assissil
s
பின்னால் செல்லும் தாக்குதல் அணிகள் முதலில் தளபதி பால்ராஜ் காவலரண்களைக் Gumi 蠶
அடுத்ததாக உல்லாசவிடுதி முகாமி மத்தி"குதிந்து தாக்குதலைத் தொடுத்து முகாமின்மத்திய பகுதி அம் முகாமை கைப்பற்றுவது என்று திட்டம்" E".
குறித்த இலக்கை இடி நகர்ந்து புலிகள் த கொண்டிருந்தனர்.
இத் தாக்குதலுச் தாங்கிச் சென்றார். எ கைப்பற்ற வேண்டும்
பத்தாம் திகதி இரவு பத்து மணிக்கு உல்லாச விடுதி முகாம்மீது தாக்குதல் ஆரம்பமானது பசீலன் 2000ரக எறிகணைகள் முகாமுக்குள் ஏவப்பட்டன.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புல்டோசர் இடிக்கவேண்டும்? என்றெல்லா உத்தரவுகள் வழங்கி அணிகளை வழிநடத்தி கொண்டிருந்தர்
உல்லாச முகாமின்கட்டடங்கள் புலிகளிட் ழ்ந்த நிலையில் படையினர் அங்கிருந்து ன்வாங்கி, தமது அடுத்த பிதான முகாமான
விழுந்து வெடித்து 5.5 (PGOTO (PGOGOTOEMIGU 黜 உழவு இயந்திரங் கிகி விரைந்தன.
நகர்வைக் கண்டதும் அரண்களில் இருந்து
ஆரம்பித்தனர். ப்பள முகாமுக்கு சென்றனர்.
2.96. இந்திரத்தை தாக்குதல் ஆரம்பித்து இரண்டு மணி ர் ஆர்.பி.ஜி ரொக்கட் நேரத்திற்குள் ஆனையிறவு தள முகாம்களு கள் உழவு இயந்திரப் ன்றான உப்பள முகாம்புலிகளிடம் வீழ்ந்தது
டங்கியது. சரியாத நள்ளிரவு 12 மணிக்கு உல்லா
து தங்கு விடுதிக்கு 器 LIUT 605 6ugILLITë சென்று கொண்டிருந்தது. ஆனால் அப்பாதை சரியாக வில்லை. அதனால் படையினரின் காவல ரணை எட்ட முன்பாகவே பாதையைவிட்டு றங்கிய புதைந்துவிட்டது.
இதனால் சண்டையில் பெரும் தடை ஒன்றை புலிகள் எதிர்நோக்கினார்கள்
புல்டோசர் காப்பின் sőt Georg) முயன்ற புலிகள் படையினரின் မျိုးကြီ## துப்பாக்கிகளின் தடையை தாண்ட முடியாது Usúlun GIMsgói.
號 சண்டை நீண்டநேரம் நடந்தது. LUGOLIG GOTİT gösdflyLDITSE OF GÖMT GOLYÓILL GOTT
தடைமுகாமை இழந்தால் தமது கதி என் னாகும் என்பதை அனைவரும் உணர்ந்திருந்தமையால் ஜீவமரணப்போராகக் கருதியே சண்டையிட்டனர்.
படையினரின் தாக்குதலில் 63 புலிகள் பலியானார்கள். நூறுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் ரவை மழை மத்தி யில் மீட்பதற்கு புலிகளின் மீட்புக் குழுவினர் சிறப்பாக செயற்பட்டனர்.
இச்சண்டையில் பலத்தசேதம் ஏற்பட்ட நிலையில், புலிகளின் தடைமுகாம்மீதான தாக்குதலை நிறுத்தி பின்வாங்கினார்கள்.
ன்றாம் நாளான பன்னிரண்டாம் அணிகளை புனரமைப்பதில் லிகள் ஈடுபட்டிருந்தனர்.
ಙ್' தளத்தை LD 960)LD95I 5I6V)6))ILLI 95). ``နှီးနှီ 醬 GluDIT GOTIPÁJessit பதினோராம் திகதி இரவு சுமார் 130 வானில் தோன்றி குண்டுகளை வீசும் சத்தம் மணியளவில் ஆனையிறவு தளமுகாமின் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. மற்றொரு பிரதான முகாமான தடைமுகாமின் படையினரும் முகாம்களுக்குள் ஒரு பகுதிதுதாக்குதல் ஆரம்பமானது ளேயே இருந்தனரே தவிர, முன்னேறி புலி படையினரின் தங்கு விடுதியே தாக்குத களை நோக்கி தாக்குதல் நட்த்த முனைய லின் இலக்காக இருந்தது.
த் தாக்குதல் ஆனையிறவுத் ಙ್
வில்லை. - - - தற்காப்புதாக்குதலில் மட்டுமே ஈடுபடு வடபகுதித்தாக்குதலுக்குபொறுப்பானத
முயன்ற உழவுயந்திரங் முகாமில் நின்றபடி வோக்கிடோக்கி மூல தாக்குதலில் சேதமாக் முகாம் கைப்பற்றப்பட்ட செய்தியை சூை
அறிவித்தார்.
உல்லாச முகாமை கைப்பற்றும் சண்டையி 33 புலிகள் பலியானார்கள்.
உல்லாச முகாம் படையினரால் இழக்க ட்டதால், அங்கு விமானத் தாக்குதல் நட்த்த டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதனால் இரவி அங்கிருந் காவலரண்களை புலிகள் புதுப்பித்து பலப்படுத்தி னர் உடைத்துக் கைப்பற்றிய காவலரண்களை புதுப்பிக்கும் தேவை எழுந்திருந்தது.
மறுநாள் பதினோராம் திகதி பகல் முழுவ தும் விமானங்கள் வட்டமிட்டுத் திரிந்தன குண்டுகளை பொழிந்தன.
புலிகள் நகர்வு முயற்சிகளில் ஈடுபடாது இரவுக்காக காத்திருந்தனர். | முகாம் முற்றுகையை முறியடிக்க மூன்று நாள் போதும் என்று கொழும்பில் படைத் தலைமை கூறிக்கொண்டிருந்தது.
GUTS: ಬ್ಲೋ காம் கைப்பற்றப்பட்ட செய்தியையும் வெளியே கூறாமல் வைத்தி ருநதனா -
ஆனால், முன்பு போல் அல்லாது படைத்
தலைமை கவலை கொள்ள ஆரம்பித்தது
விமானப் படையினரால் முற்றுகையை மு யடிக்க முடியாதது ஒருபுறமிருக்க, ஒரு முக மும் வீழ்ச்சி கண்டுவிட்டமையால் : தமது கன்னிப்புக்களை பொய்யாக்க ஆரம்பித்து
欧
து, தாக்குதலுக்கு செல்வதில்லை என்று சல்வனின் தலைமையில் நடத்தப்பட்டது.
ளப்படைத்தலைமை முடிவுசெய்திருந்தது.
டியாது நின்றன. ரங்களுக்குள் இருந்த இவற்றின் பின்னால் யமடைந்தனர்.
தியில் புலிகளால் கவச lä ÜLILL LüCLrgi தாண்டி முன்னேறியது. டாசர் முக்கிய காவ
டித்து தகர்த்தபடி
னால் நகர்ந்து முன்னே அந்த காவலரணைக்
னரது காவலரணாக ாவலரணாக மாறியது. படையினர்மீது புலிகள் ம்பித்தனர். ம் கையில் வீழ்ந்தமை யோடு உழவு பந்திரங் அவற்றின் பின்னால் க் காவலரண்கள்மீது குதல் தொடுத்தனர். ஸ்ர் இச் சண்டை
கவசமிடப்பட்ட புல்டோசர்
உள் நுழையும் தாக்குதல் அணிக்கு யிர்ப் பலிகள் இன்றி கழிந்தது. இரு
மூன்றாம் நாள் முழுவதும் 蠶
ரிகோவலன்கள் பொறுப்பாக தென்மராட்சிப் புலிகளது ந்தன. பொறுப்பாளர் குணா நியமிக்கப்பட்டிருந்தார் நாள் போரில் பலியான
மகளிர் படையணித் தளபதிகளில் ஒருவரான களுக்குபுலிகள் வீரவணக்கம்செலுத்தினர் čež விதுஷாவும் நியமிக்கப்பட்டிருந்தார் நான்காம் நாள் பதின்மூன்றாம் திகதி
றுபடி பாரியூ சண்டை ஒன்றுக்கான ற்பாட்டில் புலிகள் ஈடுபட்டனர்.
இரவு ஏழு மணிக்கு உப்பள முகாமை ாக்குவதுதான் திட்டம்
முதல்நாள் சண்டையில் கைப்பற்ற
தடைமுகாம் பகுதி புலிகளால் தாக்கப்பட லாம் என்பதை ஊகித்து படையினர் தயாராக இருந்தனர்.
தடை முகாம் பகுதி புலிகளிடம் விழ்ச்சி யடைந்தால், ஆனையிறவுத் தளமே வீழ்ச்சி கண்டதற்கு ஒப்ப்ாகிவிடும். பட்ட உல்லாச விடுதி முகாமுக்கு அருகில் எனவேத்டைமுகாம்பகுதியை காப்பாற்று இருந்ததுதான் உப்பளு அலுவலக முகாம் வதற்கு என்ன விலை கொடுக்கவும் தளத்தின் கவசமிடப்ப்ட்ட புல்டோசர் படைத் தலைமை தயாராக இருந்தது. LITUTOTS). Olga mi அதனால் தள இராணுவத்தின் பெரும்பலம் பால்ராஜின் கண்காணிப்பில் சூசை ' அங்கு ஒன்று குவிக்கப்பட்டு தாக்குதலை தாக்குதலுணிக்கு தலைமை ஏற்க மகளிர் தது. அதன்பின்னால் எதிர்ப்ார்த்து தயார் நிலையில் காத்திருந்தது. படையணிக்கு ஜனாதலைமைதாங்கினார் க்குதல் தொடுத்துக் புலிகளின் துப்பாக்கிகள் முழங்கத் இரவு ஏழுமணிக்கு புல்டோசர் புறப்
தொடங்கியதுமே, படையினரின் பதிலடித் பட்டது. தாக்குதலும் தொடங்கிவிட்டது. அதன் பின்னே புலியணிகள் விரைந்து
துப்பாக்கிச் சண்டை தொடங்கிய சில முன்னேறின. நிமிடங்களில் புல்டோசர் ஒன்று புறப்பட்டது.
தது என்ன? உல்லா னணிக் காவலரண்க முகாமின் பாதுகாப்பு
சூசை ஜெனா ஆகி லுக்கு திட்டமிட்டனர் லும் முன்னேறவைத்து அரண்களை தகர்ப்பது
(5609 660V GOLD தெந்த கட்டடங்களை
(தொடர்ந்து வரும்)
ശ്ല 04-10,1999

Page 7
மடு மாதா ஆலயத்திற்கு மின்சாரம் வழங்குப் விழா வெகு čiji. ழங்கும நடைபெற்றுள்ளது. பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தை நேரில் கலந்து கொண்டு உரையாற்றியுமுள்ளார். மடுமாதா ஆலயம் சகல இனங்களுக்கும்
பாதுவான தேவாலயம் என்றும் அமைச்சர் அவர்கள் பிரகடனம் செய்துள்ளார்கள் இந்தப் பிரகடனமானது ஏற்கனவே மடுமாதா ஆலயம் ஒரே ஒரு இனத்துக்கு மட்டும் சொந்தமானதாக இருந்தது போன்றும்,
USA :: அந்த இன ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டது
பான்றுமே எண்ண வைக்கிறது. அது மட்டுமன்றி, பாதுகாப்பு அச்சம் இன்றி 50 ஆயிரம் யாத்திரிகர்களுக்கு மேல் உற்சவங்களில் கலந்து கொள்ள தென்னிலங்கையில் இருந் 960042595 UJUL (D) 6T 6T 60TT. SOLOUSOU
சிங்கள கத்தோலிக்கர்களுக்காக மடுவை மீட்டுக் கொடுத்திருப்பதுபோன்ற விரகர்ஜனையாகவே இந்த அழைப்பு தொனிக்கிறது.
ஏற்கனவே 'மடுமாதா ஆலயத்தை மீட்ட தலைவி என்று தனிச் சிங்களத்தில் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் உருவப்படம் பொறித்த தேர்தல் சுவரொட்டிகள் மாகாணசபை தேர்தலில் வெளியாகியிருந்தன.
துபற்றி கத்தோலிக்க மக்கள் பலர் அதிருப்தி ಫ್ಲಿ: ஜனாதிபதி சர் : அல்லது வேறெந்த வருத்தம் தெரிவிக்கவும் இல்லை. எனவே ஆட்சியாளரின் பூரண விருப்பத்தோடு செய்த பிரசாரமாகவே அது விளங்குகின்றது. ஆனால் இப் பிரசாரங்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானதாகவே விளங்குகின்றன. அது மட்டுமன்றி ஆட்சியாளர்களும், படையினரும் தம் நலன்களுக்காவும், வீர தீர பிரசாரத்திற்காகவும் பேரினவாதத்துக்கு தீனி போடும் பிரசாரங்களிலேயே ஈடுபட்டுள்ளனர். வீரவிதான இயக்கம் போன்றவை நேரடியாக பேரினவாதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் உடனடியாக இனம் கண்டு கொள்ளத்தக்கதாக இருக்கிறது. ஆனால், சிங்கள மக்களது வாக்குகளை
606/ LéluT6YiJ. i. Glgüg, AIRLD
புத்தம் சார்ந்த பிரசாரங்கள் மிக நாகுக்காக பேரின பெருமிதங்களையே ஏற் வருகின்றன.
மடு தேவாலயம் பற்றிய
சிங்கள மக்களிடம் தங்கள் வீர தீரச் செயலை மார்தட்டிக் கூறி, அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்யும் போக்கே மேலோங்கியுள்ளது. தம்மால் உருவாக்கப்படும் இத்தகைய பேரினவாதப் பெருமிதங்களை அடுத்த தேர்தல்களில் வாக்குகளாக மாற்றிக் கொள்வதற்கே ஆட்சியாளர்கள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். மடுமாதா ஆலயத்திற்கு சிங்கள மக்கள் செல்வதை புலிகள் முன்பு தடுத்து வந்தது போன்றே காண்பிக்க முனைகின்றனர். அது မျိုးမျိုး மடுமாதா ஆலயம் புலிகளின் பிடியில் ಘ್ವಿ போன்றும் சித்தரிக்கத் தலைப்படுகின்றனர்.
မျိုးမျိုးမှူး SETT SITT GROT Aris, GA LDB, safliLh ನಿಜ್ಜಿ ங்கள மக்களுக்கு எதிரானவர்கள் புலிகள் சிங்கள மக்களை தேவாலயங்களுக்குகூட அனுமதிக்காதளவுக்கு கொடூரமானவர்கள்" என்ற கருத்தையே
BAJTëSAGELD. இக் கருத்தோட்டமானது புலிகளுக்கு எதிராக மட்டுமன்றி, தமிழ் மக்களுக்கு எதிரானதுமான உணர்வுகளையே சாதாரண மக்களிடம் ஏற்படுத்தும். புலிகள் தமிழ் மக்களுக்காக போராடுகிறார்கள், தமிழர்கள் அனைவரும் புலிகளுக்கு ஆதரவானவர்கள்' என்றே சாதாரண சிங்கள மக்கள் நம்புகின்றனர். சாதாரண சிங்கள மக்கள் மட்டுமல்ல, படையினர்கூட அவ்வாறு எண்ணுவதால்தான் புலிகள் தம்மைத் தாக்கும்போது, தமிழ் மக்கள்மீது கோபத்தைக் காண்பித்து வருகின்றனர்.
யாழ் செம்மணியில் எலிகளின் உடல்தான் கிடக்கின்றன்' என்று பெரிதாகச் செய்தி போட்டது டெயிலி நியூஸ்.
இப்போது இரு எலும்புக்கூடுகள் எடுக்கப்பட்டு விட்டதால், புலிகளது காலத்தில் கொல்லப்பட்டவர் கள் பற்றியும் ஆராய வேண்டும் என்று 25.06.99 அன்று
பெரிய கோட்டிற்கு அருகே அதைவிடப் பெரிதாக இன்னொரு கோடு கீறிவிட்டால் முதல் கோடு சிறிதாகிவிடும் அல்லவா?
தேஅரச பத்திரிகை தெற்கில் புதைகுழிகள் தோண்டப்பட்டால் ஐே கொலையூகம் என்றுப்ந்திபந்தியாக எழுதியிருக்கும். சூரியகந்தைபுதைகுழிதோண்டப்பட்டபோது, சிறிமாவோ அம்மையார் காலத்தில் ே இளைஞர்கள் கொல்லப்பட்டது g பத்திரிகை நினைவூட்டியதா? இல்லையே!
செம்மணிப் புதைகுழி விவகாரத்தை சிறிய விடயமாகக் காண்பிக்கும் சதித்தனம்தான், புலிகள்
ശ്ല) 04-10,1999
எனவே, புலிகள் இருக்கும்போது மடுமாதா ஆலயத்திற்கு தமிழர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்; படையினர் சென்ற பின்னரே சிங்களவர்கள் தரிசிக்கும் உரிமை கிடைத்தது என்னும் பிரசாரம், புலிகளை தமிழர்களது நலன் காப்போராகவும், பட்ையினரை சிங்கள இனத்தின் நலனைக் காப்போராகவுமே இயல்பாக இனம் பிரித்துக் காட்டுகிறது. uMLßlofft Lossilongift „LAuÜuG,áläGén
பிரவேசிக்க முன்னரே அங்கு இன, மத
Gustilski i g sajtu. Gla djelativa, uglasniti,
எவ்வித தடையும் ನಿಜ್ಡ A, GOT ITÄ) வவுனியாவில் படையினர்தான் அனுமதி
supiguálaj gušaka, 60613, small SALİS GOTİTİ.
மடுமாதா ஆலயப் ಙ್ புலிகள் நடமாடியபோதும், அங்கு போர் சார்ந்த முகாம்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளே அங்கு தங்கியிருந்தனர்.
வன்னி ஆண்டான்குளம்
ஆனாலும் என்றோ ஒ மத்தியஸ்தம் முன்பாக நடத்தியேயாக வேண் யுத்தத்தை நிறுத்தி, அ கண வேண்டுமாயின் அரசியல், இராணுவ ஏற்று பேச்சு ஆனால் புலிகளைப் ப பிரசாரங்கள் அவர்களு நடத்துவதை சிங்கள நிலைக்கே 鷺 G ட தீர்வு ப்ரினவாத சக்திகள உரமூட்டுகின்றன.
யுத்தத்துக்காக நாட்டி நாசமாகிறது என்று ஐ ಙ್ 360LDë
பசிவருகின்றனர். இவ்வாறான பேச்சுக்க முடிவு கட்ட இயலாது
மக்களுக்கு இலக்கங்கள் கொடுக்கப்பட்டு படையினரால் எடுக்கப்பட்
சிங்கள யாத்திரிகர்கள் மட்டுமன்றி, சிங்களப் பத்திரிகையாளர்கள் கூட மடுப்பகுதிக்குச் சென்று வந்தனர். தென்னிலங்கை சிங்களப் பத்திரிகையாளர்கள் இருவர் மடுவுக்கு சென்று, அங்கிருந்து புலிகளிடம் தொடர்பு கொண்டு தமிழ்ச் பேட்டியைக்கூட்ப் பெற்று வந்திருந்தனர். தே.கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவர்த்தனா உட்பட பல பிரமுகர்கள் மடுப்பகுதிக்கு சென்று வந்தனர். LD ДушLJU (54,60)ш UITGAJ GOD GOTLLUM
Guflg Ü LUGU, ŜuLIT.65 9L, GIULLI AIT GJIT8, La
பேணிவந்தது விடுதலைப் புலிகளும் இதற்கு பூரண ஒத்துழைப்பை நல்கியே வந்துள்ளனர். கடந்த காலத்தில் புலிகளது குண்டுத் தாக்குதல்களால் சிங்கள மக்கள் பலர் பலியாகியுள்ளனர். குடியேற்றவாசிகள்மீதும் புலிகள் தாக்குதல்கள் க்கின்றனர். ஆனாலும் கடந் : பிரசாரத்தில் புலிகளை விடுதலைப் போராளிகள் என்றும், வேலுப்பிள்ளை பிரபாகரனை நெல்சன் மண்டேலா, யாசீர் அரபாத் போன்றோருக்கு இணையான தலைவராகவுமே சந்திரிக்கா குமாரதுங்க அவர்கள் புகழாரம் சூட்டியிருந்தார். ஆனால் மடுமாத தேவாலயத்திற்கு சிங்கள மக்கள் செல்வதையோ, வழிபாடு செய்வதையோ புலிகள் தடுத்ததும் இல்லை. அப் பகுதிகளில் சிங்கள யாத்திரிகர்களை அச்சுறுத்தியதும் இல்லை. அவ்வாறு இருந்தும் இவ் R ல் புலிகளை சிங்கள மக்களது வழிபாட்டு உரிமையைத் தடுத்தவர்களாக சித்தரிக்க சந்திரிக்கா அரசாங்கம் முனைந்துள்ளது.
sie, Apanatüum Mg ualgamenü பலவீனப்படுத்துப்போவதில்லை. இன உறவுகளில் மேலும் குரோதங்களை உருவாக்குவதற்கும், தமிழ் மக்களது போராட்டம் தொடர்பாக தவறான Glen ö, SEISJE GONGIT fråJU, GIT LDě, assifilliún
உருவாக்கவுமே தூண்டுதலாக அமையும் விடுதலைப் புலிகளோடு பேசுவதற்கு தாம் தயாராக இருப்பதாக ஆட்சியாளர்கள் கூறுவதற்கு தவறுவதில்லை. இக் கூற்று வெளியுலகைத் திருப்தி செய்யும் ராஜதந்திர கூற்றாகவே விளங்குகிறது.
காலத்திய தடுப்பு முகாம்கள் பற்றி இந்த நேரத்தில்
நினைவூட்டுவதாகும்.
இந்தச் சதிக்கு சுரேஸ்பிரேமச்சந்திரன்,அபார
மாக ஒத்துழைத்திருக்கிறார்.
புலிகளால் மூவாயிரம் பேர் ಆಕ್ಟಿ 606шčkašu
பட்டிருந்தனர் என்று சுரேஸ் டெயிலி நியூசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
புலிகள் தடுப்பு முகாம் வைத்திருந்தனர் என்பது உண்மைதான். புலிகளது ஜனநாயக விரோத நட் வடிக்கைகளை கண்டிக்கக்கூடாது என்றும் கூற வரவில்லை.
ஆனால், எந்த நேரத்தில், எதனை ஏன் கூறுகிறார்கள் என்பதுதான் முக்கியம்
செம்மணிப் புதைகுழிகளைத் தோண்டாது ಘ್ವಿ மிகப்பாரிய அழுத்தங்களால் ஒருவிதமாக அரை குறையாக தோண்டியுள்ளனர். யாழ் குடாநாட்டில் அறுநூறுபேர் காணாமல் போகவில்லை என்று அரசு கூறியதும் பொய் என்பதை
இனப்பிரச்சனைக்குத் என்ற நம்பிக்கையை ஏ தீர்வுக்கான பேச்சுவார் ஏற்படுத்துவது மூலமே சக்திகளை ஒரம்கட்ட
தே.கட்சி ஆட்சியி தால்வி கண்டுவிட்ட மக்கள் நன்கு உணர்ந் பாராளுமன்றத் தேர்தலி தேர்தலிலும் யுத்தத்துக் பிரசாரத்திற்கு ஆதரவு ஆனால் இன்று ஆட்சி வரும் பிரசாரம் ஒவ்ெ fuILINITAig, 01ól III), Lug) 60LUGI STë DL) விதமாகவே அமைந்து எனவே, இன்றைய ஆ Guniti. Glasтštapajaju சிங்கள மக்களின் நல கொள்கையாகவும் இன கிடைத்துள்ள சந்தர்ப் ஆலயத் திருவிழாவை ஏற்கனவே பல வருடங் தமிழ் அகதிகள் மடு ( போதிய அடிப்படை வ தங்கியிருந்தனர். அரசு நினைத்திருந்தா மின்சாரம் வழங்க மு வசதிகளை மடுவைக் கைப்பற்றிய இருந்த அக ருப்பத்திற்கு மாறாக வெளியேற்றியுள்ளனர் ஆட்சியாளரின் போர் சுயரூபத்தை இனம் கா தாம் எங்கு வாழ வே மக்கள்தான் தீர்மானிக்
செம்மணிப் புதைகுழி விட்டது.
அப்படியிருந்தும் GgssötuúUL Galerhu கிடும் தகவல்களைக் வழக்கின் ஏனைய குற்ற கூற முன்வந்துள்ளனர்
மென்றே அலட்சியம் ெ இந்த அலட்சிய கொடுத்து, ஏனைய பு ஏற்படு வந்துள்ள மனித உரிை வாதிட்டு முழு உண்மை அரசுக்கு அழுத்தம் கெ தில் ஒன்றைக் செம்மணி விவகாரத்தை
OI 60
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

"? 35 STALGOT VLUGGA D. தீவில் யல் தீர்வொன்றைக் ழ் பேசும் தரப்பின் NAJGOLDAUITs Lyallas 60 GMT வேண்டியிருக்கும். lu ಙ್ಗಣಣ GOT NUF 9 கள் விரும்பா கின்றன. புலிகளை றிப் பேசலாம் என்ற நிலைப்பாட்டுக்கே
வளம் அநியாமாக
ாதிபதி
ffgiftsu60)
п8) ш5,455/5 யுத்தத்தால்
fsa GIM Uplausg.
Lu(A) LLUITLUL DIT 60T த்தைகளில் நம்பிக்கை பேச்சுக்கு எதிரான கூடியதாக இருக்கும். ன் யுத்த முனைப்புக்கள் என்பதை சிங்கள தால்தான், கடந்த |லும், ஜனாதிபதித் G5, GTS NYTT 80T
கிடைத்தது. யாளர்கள் செய்து ான்றும் யுத்தம் சிங்கள மக்களுக்கும் நம்பவைக்கும் வருகிறது. ட்சியாளர்கள் தமது ம், நிலப்பிடிப்பையும் ண்களைக் காக்கும் |LD 95TLL95 மாகவே மடுமாதா பயன்படுத்துகின்றனர். களாக 20 ஆயிரம் தவாலயப் பகுதிகளில்
ရှိုးကြီ
திகள் கூட
அப்போதும் ந்திருக்கும் அடிப்படை
தந்திருக்கலாம். பின்னர் தேவாலயப் நிகளை அவர்களது வே ஆட்சியாளர்
鷺 நடவடிக்கையும் | Voloston 60SLIlot ட்டியுள்ளது. ாடும்? என்பதை க வேண்டும். புகலிடம்
தேடிய அகதிகளை கட்டாயமாக வெளியேற்றுவது சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கும் முரணானது. 驚 தேவாலயத்தில் புகலிடம் தேடியிருந்த தமிழ் அகதிகளை கட்டாயமாக வெளியேற்றிய ஆட்சியாளர்கள், சில நாட்களுக்கு மட்டும் அங்கு தங்கவுள்ள சிங்கள யாத்திரிகர்களுக்காக அவசர அவசரமாக மின்சாரம் வழங்கி கோலாகல ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். தாமாக விரும்பி யாழ் செல்ல விண்ணபித்த நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் வவுனியா முகாம்களிலும், திருமலையிலும் காத்துக்கிடக்கின்றன. அவர்களுக்கு கப்பல் வசதி செய்து கொடுக்கக்கூட ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. இதுதவிர யாழ் குடாநாட்டுக்கு செல்வதற்காக ஆயரக்கணுக்க்ான் பயணிகள் பல மாதங்களாக திருமலையில் தவம் கிடக்கிறார்கள், அரசு தனது செலவில் கப்பல் போக்குவரத்து செய்து கொடுக்கவில்லை. ஆனால் மடுவில் இருந்த தமிழ் அகதிகளை சொந்த அனுப்புவதற்கு மட்டும் ಛೀ" ல் நின்றனர். பெருமளவு சலவில் மடுவுக்கு மின்சாரத்தையும் கொண்டு சென்றுள்ளனர். யாழ் தமிழ்ப் பயணிகளுக்கு கப்பல் சேவை வழங்குவது பற்றி ஜனாதிபதியுடன்
உட்பட தமிழ்க் கட்சிகள் பலமுறை பேச்சு நடத்தின் கப்பல் சேவை நடத்த அரசின் கஜானாவில் பணம் என்றே காரணம் கூறப்பட்டது. தற்போதுகூட தனியார் கப்பல் சேவை ஒன்றுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு கப்பல் சேவை நட்த்துமானால் குறைந்த கட்டணத்தில் பயணிகள் சென்று வரக்கூடியதாக
இருந்திருக்கும்.
இதற்கு பணம் இல்லை என்று கூறும் அதே மடுவுக்குச் செல்லும் feofüULUGAGGGI LDALDGS,5 12,6 மில்லியன் ரூபா செலவிட்டு மின்சாரம் வழங்கியுள்ளனர். சந்திரிக்கா அரசாங்கத்தால் வட பகுதியில் பல்வேறு பெயர்களில்முதற்கொண்டு ரணகோஷ் 64 வரை இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
GgamaЈШпаN GumigaЈТ, 9, bug 49,06
SJEDINI (BOJA fluLUMIGIT MIG, GMT Cup gör ரவில்லை.
பாஸ் முறைகள் மூலம் வன்னிப் பகுதி மக்களின் போக்குவரத்துக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அடிக்கடி போக்குவரத்து பாதை மூடப்படுகிறது. தகுந்த பஸ் வசதிகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. யாழ் குடாநாட்டு மக்களுக்கு கப்பல் சேவை வழங்க அரசால் முடியவில்லை. விமானப் படையினரால் நடத்தப்பட்டு வரும் விமான சேவையிலும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகூட இன்றி, மாடுகள் போன்றே
பயணம் செய்து வருகின்றனர்.
ust of Gay Gls. TL (argola
LGALö, GODiosios GMTMTsN) (QLDGULLİTİ, 9, LDÖ,956
மர நிழல்களிலும், GASAG UIT TSJEGGMANILO S, SILLLEJO GANú. அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். ಖ್ವಣ್ರ அந்த மக்களுக்கு தற்காலிக ိါူ”၊ “ူ Tါနှီ”ိုး கூரைத்தகடுகள் கொண்டு செல்லக்கூட தொண்டர் நிறுவனங்களுக்கும் படையினர் அனுமதியளிக்காது இழுத்தடிக்கின்றனர். இதேவேளையில், தமிழ் பிரதேசத்தில் தாம் கைப்பற்றிய மடு தேவாலயத்திற்கு செல்லும் தென்னிலங்கை யாத்திரிகர்களுக்கும்,
அவர்கள் அங்கு சில நாட்களே தங்குவதற்கு வசதியாகவும் கோடிருபாய்களை செலவிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போரில் தாம் கைப்பற்றிய தமிழ்ப் பகுதிகளில் ஒன்றை வைத்து சிங்கள மக்களுக்கு கண்காட்சி நடத்துவது போன்ற ஏற்பாடாகவும் இதனைக் கருத முடிகிறது.
யாழ் குடாநாட்டில் நல்லூர் கந்தசாமி
உட்பட பிரபலமான தோவலயங்களின் திருவிழாக்களுக்கு ஊரடங்கை தளர்த்தக்கூட தயக்கம் காண்பிக்கப்பட்டது. கீரிமலை போன்ற புனித தலங்களுக்கு பெரும் திரளான பக்தர்கள் செல்வதற்கு படை முகாம்களது பாதுகாப்பை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. AGAI TITö, A GODULU (ApGÖTGML
silflög|LDIMI ustið (GLIIIEITLla6) வேண்டுகோள் နှီးမြှုနှီးဖြိုးမျိုး அக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் அதே யாழ் குடாநாட்டில் வெசாக் தினத்தை முன்னிட்டு
par TLISIG, 56TÎ5,5LIUC (), LISOLAlcot (TITG)
TSTCou, oi, dhur ST (Sto, USOLLSlot (Si grip
பேரினம் சார்ந்த நலன்களை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறைகளையே கைக்கொண்டு வருகின்றனர் என்பது மிகத் துல்லியமாக தெரிகிறது. தற்போது வன்னியில் ரணகோஷ நடவடிக்கைகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் படையினரால் ந்ேபடும் அணுகுமுறைகள் அடிமைகளுக்கும், எஜமானர்களுக்கும் இடையிலான அணுகுமுறைகளை ஒத்ததாகவே 96OLD55 GTGT60T.
on DL608,
GNU GTSI LD55SI,
S05ÜLILillő, Gn
GOULJLJD MIDLJLJLL LI
லக்கங்கள் கொடுக்கப்பட் எடுக்கப்படுகின்றன. வழக்கமாகத் திருடர்கள் போன்ற சமூக
பிடிக்கும்போதுதான் இவ்வாறு இலக்கங்கள் கொடுத்து புகைப்படம் எடுப்பது வழக்கமாகும். சிறைகளிலும் இவ்வாறு இலக்கங்கள் கொடுக்கப்படுவதுண்டு மாடுகளுக்கும் இலக்கங்கள் குத்தப்படுவதுண்டு. யாழ் குடாநாட்டில் குடும்ப உறுப்பினர்களது புகைப்படங்களை கூறப்பட்டது. பத்து வயது சிறுவர்களுக்கும் அடையாள அட்டை பெறுமாறு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே கிராம உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட விசேஷ அடையாள அட்டைகள் இனிமேல் படை அதிகாரியால் வழங்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் படை அதிகாரிகளை சார்ந்து இருக்க வேண்டியதாகவே புதிய நடைமுறைகள் அமைந்து வருகின்றன. 器 STIJIg, Lin (NUTIFT GMO IGNI கண்காணிப்பின் கீழ் தமிழ் மக்களை gosu கொள்கையின் பிரதான அம்சமாக
GOLDidió எனவே, தமிழ்ப் பிரதேசங்கள்- திறந்த வெளி சிறைச்சாலையாகவே மாற்றப்பட்டுள்ளன. அடிமைத்தனமான தமிழ் மக்களைப் பக்குவப்படுத்தும் பயிற்சிகள்தான் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. படையினரைப் பொறுத்தவரை இது அவர்களது கடமை. பல ஆயிரம் படையினரை பலி கொடுத்து அவர்கள் : ஈடுபடுவது தமிழ் மக்களைத் தட்டி எழுப்புவதற்காகவல்ல. எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பணிவான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கே அவர்கள் முனைப்புக் காட்டுவார்கள் செம்மணிப் புதைகுழிகளும் தோண்டப்படாது இருக்கும் ஏனைய புதைகுழிகளும் அந்த (YP6060TULJOEG OLLULLGOGNINGU
விவகாரம் அம்பலமாக்கி
மேலும்பல புதைகுழிகள் |ளன். ராஜபக்ஷ பல்திடுக் கூறியுள்ளார். கிருஷாந்தி ாளிகளும் பல தகவல்களை அரசு இவற்றை வேண்டு
ய்து வருகிறது.
துக்கு எதிராகக் குரல் தகுழிகளைத் தோண்டும் 器 ಕ್ಲಿಲ್ಲ ரதிநிதிகளிடம் விடாது ரூம் அம்பலமாகும்விதமாக டுக்கச் செய்ய வேண்டும். ட செய்யாத சுரேஸ், சை திருப்பும் அரச பத்திரி
கைக்கு தன்னாலான தகவல் கொடுத்திருக்கிறார்.
சுரேஸ்தான் சில மாதத்திற்கு முன்னர் விடுத்த அறிக்கை ஒன்றில், செம்மணியைத் தோண்ட புலிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
அதே சுரேஸ்தான் செம்மணியை திசை திருப்பு புலிகளை இழுத்து குழப்பியிருக்கிறார்.
டெயிலிநியூஸில் அப்படி ஒரு தகவலை கொடுத்தால் LéFIUT GITIT561 6195|TT9U ROTT 蠶 கெட்டிக்காரன் என்று நினைப்பார்கள் எனக் கருதிவிட்டாரோ? செம்மணி விவகாரத்தை உலகமே திரும்பிப் பார்க்கும் பொறுத்த நேரத்தில் அதனை மறைக்க உதவிக்கொண்டு புலிகள் தமிழ்க்கட்சிகளை மதிக்க வேண்டும் என்று கூறினால் நடக்கிற காரியமா?
சகல படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் கண்டிக்கிறோம் என்று சுரேஸ் போன்றோர் கூறலாம்.
அப்படியானால் துரையப்பா அரங்கில் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டபோது சுரேஸ் எங்கே போனார்:
இந்தியப் படை காலப் படுகொலைகள் பற்றி கண்டித்து ஒரு அறிக்கை விட்டிருக்கலாம்தானே?
அவ்வள்வு ஏன் செம்மணி விவகாரத்தை மறைக்க புலிகளை இழுத்தவர், இந்தியப் படை காலத்திய படுகொலைகளையும் சேர்த்து குறிப்பிட்டி ருக்கலாம்தானே!
***
யாழ் குடாநாட்டில் விசேஷ அடையாள அட்டைகளை கிராம சேவையாளர்களே இதுவரை வழங்கி வந்தனர்.
கடந்தவாரம் முதல் படை அதிகாரியே அதனை வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடாநாட்டில் சிவில் நிர்வாகம் இருப்பதாக தமிழ்க் கட்சிகள் சில கூறிவருகின்றன. அதனைக் குழப்பக்கூடாது என்றும் கூறுகின்றன.
falsi அதிகாரிகள் படையினரின் உத்தரவுப்படி நடக்கும் நிர்வாகம்தான் யாழில் இருக் கிறது. சிவில் நிர்வாகம் எங்கே இருக்கிறது?
அது ஒருபுறமிருக்கசிவில் அதிகாரிகள் செய்த வேலைகளைக்கூட படிப்படியாக சீருடை அணிந்த அதிகாரிகள் பொறுப்பேற்பது பற்றி தமிழ்க் கட்சிகள் Tirso sepúGunda por O

Page 8
னின் ஐந்து மனைவியரையு னைத்திருந்தான். காதலிகளையும் மிக நம்ப அதனால் தனது ஐந்தாவது மனைவி மான உளவாளிகள் கண் பற்றி புகார் வந்ததுமே அப்படியே நம்பி
காணித்தனர். நம்பகமானவர்களாக இரு LLIT GOT, தாலும் அவர்கள் புத்திசாலிகளாக இருக் சமீபகாலமாக அவள் தன்னை உதாசீனப் வி போல இப்போது நினைக்கையில்
அமீனின் ஐந்தாவது மனைவி வீட்டிர் தான்றியது. அவளது ಇನ್ಜಿ உறவினன் அகங்காரமாகவே அவள் நடந்து ಇಂಗ್ಲ frr:Rడ= அடிக்கடி வந்து போனான். தாக அவன் மனதுக்குள் பல காட்சிக
ந்தாவது மனைவி வீட்டை கண் தோன்றி மறைந்தன. | || Cuyperò allib LING காணிக்க நான்கு பேர் நியமிக்கப்பட்டி றுதியாக அமீன் முடிவுக்கு மாற்றுவதில் aužiai
ந்தனர். பகலில் இரண்டுபேர், இரவில் வந்த 驚 தவளைப் பொரில் மீதமில்லாது முழுமுயற்சி செய்து ரண்டுபேர் என்று முறை வகுத்துக் கண் அவன் வயிற்றுக்குள் போயிருந்தது. ega palb upačal angslö50Iff. "உனக்கு எனது
சொல்லி வைத்தாற்போல நான்கு நான் கவனித்துக் கொள்கி மேலதிக பேருக்குமே சந்தேகம் வந்திருந்தது. தகவல் தொடர்பு கொள்!" என்று அமீனுக்கு தன் பாது
தங்கள் சந்தேகத்தை தமது பொறுப்பதி பொறுப்பதிகாரியை அனுப்பி வைத்தான். காரியின் காதுக்குக் TAIP 點 தனது பாதுகாப்புப் படையை og
ந்தாவது மனைவியின் நெருங்கிய வரை ஐந்தாவது மனைவியின் உறவினன் ஒரு கார் வியாபாரி. அதனா ட்ட்ருகே நிறுத்தி வைத்தான் அமீன் nangangasyo ng அவளைச் சந்திக்க வரும்போது அடிக்கடி அவளது உறவினன் வந்தால் கை SJÖLING GEFLilledonit வெவ்வேறு கார்களில் வருவான் செய்து கொண்டுவருமாறு கட்டளை போட் BepigrTGAugLDERDEDIGLI தன்னையோ தான் பயன்படுத்தும் ருந்தான் சந்தேகம் ஏற்படுகிற வாகனங்களையோ குறிப்பாக அடையாளம் வழக்கம்போல தன் காரில் அவ SS காணக்கூடாது என்பதால்தான் அடிக்க வீட்டுக்கு சென்றான் அந்த உறவினன் அவ கிடந்த மனைவியின் கார்களை மாற்றுகிறான் என்று காரை விட்டு ற்கு முன்னரே குண் ந்து அவளது த கள் முடிவு செய்திருந்தனர். டுக் கட்டாக தூக்கிச் செல்லப்பட்டான் ஜீப் ö, ANGOTT GÖT.
காஞ்சம் ஆழமாக விசாரணை ஒன்றுக்குள் வீசியெறிப்பட்டான் "அவனிடம் அப்படி செய்திருந்தால் அவர்களுக்கு உண்ை அரைமணி நேரத்திற்குள் அமீனின் என்னிடம் இல்லாதது கிடைத்திருக்கும். அதற்குப் பொறுை முன்பாக நிறுத்தப்பட்டான் ார்த்தாயா?" என்று 6 இல்லை; அவசியமும் இல்லை. என் மனைவி உன் காதலியா? என்று திட்டினான்.
உயிர்களைப் பற்றி அவர்களுக் கேட்டு பயங்கரமாகச் சிரித்த அமீன் த அப்போதுதான் கவலை இல்லை, சந்தேகப்பட ஒரு கா R வயிற்றில் உதைத்தான் னைச் சந்தேகப்படுகிற னம் இருந்தால் போதும், ஆளைத் தீர்த்து யால் குனிந்தபோது முதுகில் த அவள் விளக்கம் GAMLANMTLD, முழங்கையால் இடித்தான். அவன் அப்படியே
பொறுப்பதிகாரி ம் நிதானமாக- ” @(. ர ஆராயும் புத்தி இல்லாத ОJO , 9,0. 5. p_6ISumôillo, ởi கொண்டுவந்த தகவலை அமீ of Lt. Gargo &III ệủ Qu(fith பாராட்டுக் கிடைக் கும் என்று மகிழ்ந்தான் LDS
"alita Li Glgia நீர்கள்? என் மனைவியர் |'([ வீடுகள், காதலிகள் வீடு J60 கள் எல்லாவற்றையும்கண் LL sffgfläélsstseit 9ö போ லவா?" என்று சில வாரங்
(poût 60IT 9(5 DIT GOT நாள் கேட்டான் அமீன் அவள் "ஆம்! தங்கள் "ണ്ണ്, உத்தரவுப்படியே சகலதும் | güU நடந்து வருகின்றன." ’| 6TÉ15 அப்படிக் கண் அவர் காணித்தும் ஒரு தவார அவள் யமான சங்கதிகூட | 9LBG 驚 படவில்லையா? STON Võ GUTT (USLD 5 GAUGU GAIOT || || களாக இருக்க முடி யாதே' என்று ஒரு C வஞ்சகச் சிரிப்பை உதிர்த் u ü தான் அமீன். Glasm பொறுப்பதிகாரிக்கு GgFMT அந்தச் சிரிப்பின் ஞாபகம் தான் வந்தது. தனக்கு silija, ன்று சிறப்புக் கவனிப் *、 Gaul ருக்கும் என்று நம் GAULL L00LL0SSSS SCS
தகவலோடு LS அவன் LLD (? 1960TIT 60T 9UVGUT SUBSTIT 60V 956AU606Tl தாக அமன தன கரு
"38". மிளகுத் தொட்டு 0la:IgMGLGaill சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அமீன் அவளால் எப்படி ெ அமீனுக்கு தினமும் குறைந்தது ஆ நினைத்துப் பார்க்கவி றை சாப் வேண்டும் இல்ை 岛 ' " அ " " கொண்டு ஐந்து மெய்க்"காப்பாளர்களு Liga G விடும். စီးနှီးနှီး |ို " န္တိမျိုး GALI GATLIET Loll" STG தகவலைக்கூறினான். தவளையொன்றை அவள அநத நேரததுல அமை TIẾg LGOTä கத்தியால் இரண்டு துண்டாக வெட்டி #? 9 LP, * அவற்றை முள்ளுக்கரண்டியால் குத்தி ಶಿಲ್ಪ್ಸ್ o IGE, 醬 స్ట్" எடுத்து வாய்க்குள் அனுப்பிக் கொண் 鬣 **-- ள் முக்கியம ருந்தான். சாட அவள முனபாக உருட்டித தாள யமார்
தான் கூறிய தகவலுக்கு எந்த „ “GIGÖT, SIGÓT UGI பிரதிபலிப்பும்இல்லாமல்,அமீன் சாப்பிட்டுத் தன "E "உண்மையாகத்த கொண்டிருந்ததைப் பார்க்க, பொறுப்ப்தி 臀 LL608TIOIL "ஆ, ஆம்." காரிக்கு ப்யம் வந்துவிட்டது. S KTMcS KcLL L LL LLLLLL a A YY00SY TK S S SLYSLY TL
மனைவிமீது புகார் சொன்ன
அதற்குள் "ಸ್ವಿ கன்
பொறுப்பதிகாரி தயங்கித் தயங்கி ug:
களை காலால் அடித்து முடினான். கும் தெரியுமில்லையா
- . 71 இப்போது அமீனும் மனைவியும், உறவின "
| á ' று உள்ளூரந அமீனின் மனைவி அ |தின் 协岛 Ш 9ILD(U5LDIT (II)] என்ன ஏது? ಇಂದ್ಲಿ? பத்தை இரசி; கூறாது, நிதானமாக ருசித்து சாப்பிட்டு " கட்பதற்கும் சந்தர்ப்பமே இருக் "நான் சொல்கிற
கொண்டிருந்தான் அவன் சாப்பிடுவை கேட்தி அவன் "ஆம் LITš, GRACIONAĞA ஒரு மாதிரி : கன்னத்தில் அமீனின் கை ஓங் அவளிடம் தொடுத்தக குமட்டலாக வந்தது. இறங்கியது அவளுக் கையில் திணித்த அமீன்
"g GUTELDT 29 U81 pITU? ¶ಳ್ಗತಿಸಿ "ಜ್ಜೈ
அமீனின் வயிற்றில் பலமாக உதைத்தான். ༈ உண்மையில் சர்ப்பாட்டின்மீது இருக் 96 IGNITO LDU STAIGH CUP, கத்தியால் இவளைக் CúlóÜGODOU. Góló) GODA). LDSÖGUIT 5 g BGL LGMD GMTLÓla
9 GIGUS 2D61697 GT UUIDS GUITU (P60 கூறிய யில் மடங்கி அமர்ந்து இதன்ை USA அவன ? 岛 Si TITUS 蠶 பயத்தில் அவனுக்கு "ವ್ಹೇ '?' எேடுத்த எடுப் றுநீர் கழிந்துவிட்டது. "D டுங்கு (GGA) G; 斯岛 C 醬 அவனிடம் திரும்பிய அமீன் "எழுந்து G 點
லயே சந்தேகத்தோடு நோக்கினால் ல்லட் நாயே என்று உறுமினான். அமீ காண்டு அவளை ெ R-60M BOUDOU AUDIO/g, "1990TUD சால்லி முடிக்க முன்ப்ாகவே அவன் எழுந்து அவளது கணகள G Uo இருண் நிற்க, "எல்லாவற்றையும் கழற்றிப்போட்டார் ಸ್ಧಿತಿಸಿ"
த 'சற்றும் - - - - , அந்த உத்தரவையும் அவன் リ தான் செய்யும் கரியங்கள் நியாயம : :: பிற்றில் கத் 醬 றவை என்பதை அவன் நன்கறிவான் நிர்வாணமாக நின்றான். பீறிட்டு அவன் உடம்ை
அதனால் தன்மீது பற்றுள்ளதுபோ அவனை உச்சியில் இருந்து உள்ளங்கா குத்திவிட்டு அவ நடிப்பவர்களுக்கு உண்மையான பற்றுக் வ"ைஉற்று நோக்கினான்ன்ே பின்னர் பார்த்தபோது, அமினி கிடையாது தன் அதிகாரத்திற்கும் இடுப்புக்கு கீழே முறைத்தான். கத்தி பளபள்த்துக் ெ
பணத்திற்காகவுமே நடிக்கிறார்கள் என்றும் "iல் ந்ன்கிக் காண்டு மல்லாந்து
S.
6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தொடர்3 65 gun-LITs
இந்திய-பாகிஸ்தான் மோதலில் அமெரிக்காவின் நிலைப்பாடு பலருக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடும்
TERT. lub UGGry
Uppsaug
BismůLųLugjógou
அருகில் சென்றவன்,
ag og ஊடுருவிய தீவிர லை முடியைப் பற்றித் L...: வெளியேறவேண்டும் என்று
அமெரிக்கா அடிக்கடி கூறுவதை இந்தியப் பத்திரிகைகள் சிலகூட சந்தோசமாக வெளி யிட்டு வருகின்றன.
ஆனால் அமெரிக்காவின் நோக்கமே வேறு தென்னாசியாவில் தன்னை அவளுககு அமீன் 50T சார்பற்ற DIT 80T என்பது புரிந்தது. விரும்பியாக காண்பிக்க முற்படுகிறது.
up (PDULLT6. இதன் மூலம் தென்னாசியாவில் தனது IOTLD "?" மாறி மேலாதிக்க எண்ணத்துக்கு சமாதான சாயம் 燃 த அமன தன
L லிருந்த கத்தியை ஏதோ நாடுகளுக்கிடையே சமா எடுத்தான் விசையை தானத்தை ஏற்படுத்தவே இங்கும் தன் Nஅழுத்தியதும் NGAN முக்கை நீட்டுவதாக பாச்சா காட்டுகிறது. பக்கூடிய கூரிய இந்தியாவையும், இந்திய மக்களையும் கத்தி 蠶 தனக்கு எதிரான போக்கில் இருந்தும், '' - விழிப்பில் இருந்தும் திசை திருப்பவும் இதனை
ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொள்கிறது.
எதையடி பார்த்தாய்? TGODg5äs assor LITü?. . . . கெட்ட வார்த்தை யால்
அவள் கையில் கொடுத்தான். அவள்
விழித்தாள் அவ்ளது உறவினரின் துக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளவர் புக்கு கீழே தன் சுட்டு களைப் பற்றி அறிந்திருப்பீர்கள் அமெரிக்கா E. வில் தூக்கத்தில் நடக்கும் ஒருவர் செய்த கூறினான் வெட்டிப் = விபரீத செயலைப் பாருங்கள்
Bl" அவரது பெயர் ஸ்கொட் பால்டர் 43 அப்படியொரு கொடுர வயது இந்த மனிதருக்கு தூக்கத்தில் நடக்கும்
உத்தரவு வரும் என்று | STáliLIíró, J. GáláigDA). பா அவர் நல்லவர் ான உறவு எதுவும் ளுக்குள் கிடையாது
வியாதி இருந்தது.
1997ம் ஆண்டில் ஒருநாள் துக்கத்தில் நடந்தபோது தன் மனைவியை பார்த்திருக் கிறார் மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தி
... ." மேற்கொண்டு LSSSSSSSSSSSiS SS iS S SSS SSSS SSSSSSSSSS
அங்கு கண்ட பேட்)
பேச முடியாதவாறு ன் தை அவள் கழுத் அழுத்தியது.
கொசோவோவில் செர்பிய படைகள் யாகித்துப் : செய்த அட்டூழியங்கள் தற்போது வெளி தானே! 器 யாகிக் கொண்டிருக்கின்றன. "Gör gp 17 வயது இளம் பெண் ஒருவர் தன் ன்னதைச் செய் கண்ணால் கண்ட அனுபவங்களை கூறியுள் அவளால் செய்ய முடிய ளார். செர்பியப்படைகளிடம் தப்பி அவர் ல. அவனது ஆணுறுப்பை அல்பேனியாவுக்கு தப்பிச் செல்லும்போது
எறிய 961 GT திட்ட கண்ட காட்சிகளையே கூறியுள்ளார். மாக மறுத்து súil LISI. "நான் சென்ற தெருவின் அருகில் :: சோதனைச் சாவடி இருந்தது அதில் மீது அனுதாபம்இருப்ப் செர்பிய வீரர்கள் இருந்தனர். த்தை உறுதியாக்கிக் அப்போது வேன் ஒன்றில் 30 அப்படி ஒருகாரியத்தை கொசோவோ இனப் பெண்கள் வந்தனர். ய முடியும் என்று - அவர்களை சோதனையிடுவதற்காக இறங்கு NGDAY, மாறு அவர்கள் கட்டளையிட்டனர்.
பக்கம்தி ம்பினான்; அவ்வாறு இறங்கிய பெண்களின் ஆடை மா?" என்று கேட்டான் - களை செர்பிய இராணுவத்தினர் தாறுமா றான் வெட வெடத்த றாக கிழித்தனர். பின்னர் அப் பெண்களை அருகில் உள்ள வயல்வெளிகளுக்கு இழுத்துச் சென்று பாலியல் வல்லுறவு புரிந்தனர்.
அந்தப் பெண்கள் முனகுவதும் அலறு வதும் கேட்டது என்னால் அவர்களது
குபிடிப்பு இருக்கிறதா?
ா? உன் உயிர் முக்
"g5IT sörl" ன் சொல்கிறாயா?
சொன்னால் என்னா இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் " Lid, Baj 9III L'ILL JI, II. றுவிடுவீர்கள் சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது
அந்த ஆய்வின் முடிவு பின்வரும் தகவலை ட்டேன்டா உயிரோடு வெளியீட்டுள்ளது
று கூறிவிட்டு அவனது வேலைக்கு செல்லும் ஆண்கள் தான பெண்கள் ஆகியோரிடம் நடத்திய ஆய்வில்
டிகேட்பாயா?" என்று OLA, செக்ஸ் ஆர்வம் குறைந்து
'ஒன்றான். உடன்ே வருவதாக தெரிந்துள்ளது
திய்ை பறித்து அவன 18 முதல் 59 வயது வரையான ஆண்
முகத்தில் குரூரத்தின் பெண்களிடமே இந்த ஆய்வு நடந்தது இரண்டாயிரம் பெண்களிட்மும் கருத்துகள்
உதடுகளில் இருந்து
နိမ့်စီမီနှီ E6. TEGEND ந கோழை. அதனால்
இந்தியாவின் பிரபல பத்திரிகையாளர் 1ளது உயிரை எடுப்பது அனிதாபிரதாப் துணிச்சலான பெண்மணி தானில்லை விடுதலைப் புலிகளது தலைவர் Ε பெற்றுக் பிரபாகரனை பேட்டி கண்டு அட்டைப் 1931:19, 1924 TOT படத்துடன் இந்திய சஞ்சிகையில் பரபரப்
கஞ்சின, அவளது பாக முதலில் வெளியிட்டவரும் இவர்தான் வள் உயிர்பிச்சைக்கு ந்தியப் படை காலத்திலும் துணிச்ச
லாக செய்திகளை வெளியிட்டு வந்தார் ரக்கமின்றி, அவளது இவருக்கு ஏராளமான ஊதியம் கிடைக்
"ேெதுக்கக் கொலை
GLDT.g56S
Bob)
இந்தியா அணுக்குண்டு தயாரிப்பதை நிறுத்த தலைகீழாய் நின்றது அமெரிக்கா பொருளாதாரத் தடை என்று மிரட்டியது எதுவும் பலிக்கவில்லை. இந்திய மக்க ளுக்கு அமெரிக்காமீது அதிருப்தி ஏற்பட்டதுதான் கண்ட பலன் அப்போது ஏற்பட்ட அதிருப்தியை தணிக்கத்தான் தற்போது நியாயம் பேசும் நீதிமான் வேசம் போட்டுள்ளது.
இந்திய எல்லைக்குள் ஊடுருவல் நடைபெற்றது ஒன்றும் இரகசியமல்ல எனவே அதனை அமெரிக்கா கண்டித்தி ருப்பது அதிசயமல்ல. அவ்வாறும் செய் யாதுவிட்டால் தென்னாசியாவில் இந்தி யாவை ஒரம் கட்டுவதுதான் அமெரிக்கா வின் திட்டம் என்பது அம்பலமாகிவிடுமே
உண்மையில் தென்னாசியாவில் இந்தியா அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு பச்சைக் கொடி காட்டினால், பாகிஸ் தானைக் கைவிடக்கூட அமெரிக்கா தயாராய் இருக்கிறது.
இந்தியா அதற்கு உடன்படப் போவ தில்லை. தென்னாசியாவில் தானே வல்லர சாக இருப்பதுதான் இந்தியாவின் ஆசை தற்போது இந்தியாவை பகைக்காது நேரடியாக எதிர்க்காது தென்னாசியாவுக் குள் தனது காலை ஊன்றுவதுதான் அமெரிக்காவின் கொள்கை அதனால் தான் இந்தியாவை தாஜா பண்ணப் பார்க்கிறார்கள்
அதேசமயம் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் குழு ஒன்று இரு நாடுகளுக் கும் விஜயம்செய்தது. முதலில் சென்றது பாகிஸ்தானுக்குத்தான்
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலை யும் ஆட்டும் தந்திரமாகவே இந்த விஜயம் |5L55|67075|| O
ருக்கிறார். இவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. கத்தியை எடுத்து 44 முறை மனைவியை குத்திப் பொத்தலாக்கி
flLLITit
பின்னர் பொலிசார் விசாரித்தபோது தனது செயல் எதுவும் நினைவில் இல்லை என்றார். ஆனால் அவர் அணிந்திருந்த ஆடைகளில் காணப்பட்ட இரத்தக் கறை களை வைத்து பொலிசார் கைது செய்தனர். இவ்வழக்கு இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது விரைவில் தீர்ப்பு வரவுள்ளது தூக்கத்தில் நடப்பவர்கள் உங்கள் வீட்டில் இருந்தால் ஜாக்கிரதை
ஆய்வின் முடிவு?
LS S S S S S S S S S S SSS SSSSSSS SSSSSSS SS SS
அழுகைக் குரல்களை மறக்கவே முடி யாது. இந்தக் கொடுமையை பொறுக்கவே முடியாது" என்று அப் பெண் பேட்டி யளித்துள்ளார்.
அறியப்பட்டன.
அதில் 40 சதவீதமான பெண்கள் தங்களுக்கு செக்ஸில் நாட்டம் குறைந் துள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் ஆண்க ளில் பெரும்பாலானோர் அதற்கு நேர் மாறான கருத்தையே கூறியுள்ளனர்.
உடலுறவில் தங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்று பெண்கள் கூறுவதையிட்டு என்ன காரணம் என்றும் ஆராயப்பட்டது அலுவலகங்களில் நீண்ட நேரம் பணியாற்றுவது வீட்டு வேலைகளையும் பெண்ணே செய்யவேண்டி இருப்பது போன்றவற்றால் ஏற்படும் சோர்வும் முக்கிய காரணம் என்று கண்டறிந்துள்ளனர் )
சருகினான் இரத்தம் திறது இதனால் சக பத்திரிகையாளர் Ապա - சிலருக்கும் பொறாமை,
அமீனை திரும்பிப் தற்போது சிஎன்என் செய்தி நிறு கையில் இன்னொரு
இடி தொடரும்)
of a GUGT. இடையே காதல் மலர்ந்தது. வனம் பெரும் தொகையை ஊதியமாகக் தற்போது திருமணம் செய்துகொண்டனர்.
ாண்டிருந்தது. கொடுத்து பணியில் அமர்த்தியுள்ளது. குல்ஷன் நிழலில் வில்லன் நிஜத்தில் அனிதா அனிதா பிரதாப்புக்கும் இந்திப் பட வின் கதாநாயகன் .
நடிகர் குல்ஷன் குரோவருக்கும்
இருவரும் நீண்டகாலம் காதலித்து
ശ്ല 04-10,1999

Page 9
புதைகுழிகள் என்று அடக்குமுறை தலைவிரித்தாடிய KIDULI 192 திரும்புதல் LDä EST உயிர் காக்க ஒ
கொசோவோவில் செர்பியப் படைகள் இனப்படு னார்கள். கொலையைக் கட்டவிழ்த்து விட்டன. படுகொலைகள், இந்தப் பச்சிளம் சிறுவனின் குடும்பமும் செர்பிய பாலியல் வல்லுறவுகள், சித்திரவதை முகாம்கள், ' அழிந்தது. மிஞ்சியது இவனும் பச்சிள
「エ உலகெங்கும்போக்குவரத்து நெருக்கடிகள் பட்டு
வருகின்றன. இலங்கையிலும் கொழும்பில் காலையும் மாலையும்போக்குவரத்து நெரிசல் பயங்கரம் வாழ்க்கை
A
பல் வீரன்
ஒரு காரைக்கூட நம்மால் Golf IIIT.J. & J. L. JJ。
ஆனால் வெறுத்துபோகும்
வத்சிங் கப்பலையே கட்டி ஆளுக்கொரு வாகனத்தில் பலர் கலக்கியிருக்கிறார். | uuqi செய்வதால் வாகன நெருக்கடி அதுவும் கைகளால் அல்ல, தன் மேலும் அதிகரிக்கிறது. இதனைத் பற்களால்தான் கட்டி தவிர்க்க ஜப்பான் நாட்டின் பிரபல இழுத்திருக்கிறார் கப்பலின் எடை தயாரிப்பு நிறுவனமான 27 தொன் இதனை உலக டொயோட்டா நிறுவனம் சிறிய கார்களை சாதனையாகப் பதிவு செய்ய அறிமுகம் செய்துள்ளது.
விண்ணப்பித்துள்ளார். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் 0 வயதான ஜீவத்சிங்குக்கு குட்டிக் கார்களில் இரண்டுபேர் மட்டும் 500 தொன் எடையுள்ள கப்பலையும் பயணம் செய்யலாம் தெருவை ஆக்கிர
இழுத்துத் காட்ட வேண்டும் milji, JAFT ipGA) LILLIGO Offilja, GATLD. என்பதுதான் இலட்சியமாம் III
ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு եligելի HITLIDITE பெற்றோல் போடும் இயந்திரங்களை சேக ட ரிப்பதுதான் பொழுதுபோக்கு இதற்காக இங்கு வரிசையாக அடுக்கி வைக்கப் பல நாடுகளுக்குச் சென்று விதம் விதமான பட்டுள்ளவை பெற்றோல் போடும் இயந்|இயந்திரங்களை சேகரித்து சாதனை படைத் திரங்கள் பெற்றோல் நிலையங்களில் இவற்றை துள்ளார். இவற்றை கண்காட்சிக்கு வைத்து நீங்கள் கண்டிருப்பீர்கள் |தன் திறமையை பறைசாற்றியுள்ளார். O
ശ്ല) 04-10,1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பாவனைக்கு வந்திருப்பது தெரிந்ததுதான் ஆனால் செல்லுலார் தொலைபேசியிலும் 凯鹰 வசதி வந்திரு Uபதுதான புதுமை,
ஜப்பானில் எலெக்ரானிக் தொழிற்துறையில் பிரபலமாக விளங்கும் கியோசெரா இந்த புதுமையைச் செய்துள்ளது.
பேசிகளிலும் செல்லுலார்) இனிமேல் பேசுபவர்களின் உருவங்கள் அதிலுள்ள இரண்டு அங்குலத் திரையில் தெரியும் இதற்கு விஷாவல் ஃபோன் விபி 210 என்று பெயர் |ծtւնuւ08:13, இந்த ஃபோனின் எடை 165 கிராம் மட்டும் ஒரு விநாடிக்குள் இரண்டு
உருவங்கள் திரையில் தோன்றும்
காதல் கோட்டை முதற்கொண்டு பல படங்களில் தொலைபேசியூடாக பேசும்போது முகம்பார்க்காமல் அவஸ்தைப் படுவார்களே காதலர்கள் இந்த போன் வந்தால் அந்த [೨ಞ! கிடையாதப்பா முகம் பார்த்தே காதலிக்கலாம் - O
- 1"""ہر"""
" L... - சிறு ಇಂಗ್ಲಶಿಂಗ್ಹ | உயிர் தப்புவதற்கு பச்சிளம் ಕ್ಲೈಂ। |வனைச் சுமந்தபடி மலைப்பகுதிக்கு
ஓடினான் இந்தச் சிறுவன்.
தற்போது கொசோவோவில் ட செர்பிய ஆதிக்கத்துக்கு
காணப்பட்டுள்ளதால் பிஞ்சுக் |குழந்தையை ஏந்தியபடி திரும்பி | ೩೮ கிறான் இந்தச் சிறுவன் அடககு முறைகளும, அவை தரும துயர்களும் நிரந்தரமல்ல =
SS SSSSSSSS
இதனைப் பார்த்தால் கட்டடம் மாதிரித் இதனை அமெரிக்காவில் உள்ள இந்தியர் தெரிகிறதா? கட்டடமேதான். 2002ம் ஆண்டில் ஒருவர் வடிவமைத்துள்ளார். வோஷிங்டனில் உள்ள மால் என்னும் இடத்தில் இதனை கட்டியமைக்கப் போகின்றனர் அமெரிக்கத் தேசிய அருங்காட்சியகமாக அமையப்போகிறது. நூற்றாண்டு மாறும்போது கட்டட வடி வங்களும் மாற்றமடையப்போகின்றன. பழையன கழிதலும் புதியன புகுதலும் g',
கட்டி முடிக்கப்படப்போகும் வித்தியாசமான கட்டடத்தின் மாதிரி வடிவம்தான் இது

Page 10
i gluainiams - GJØMiG 6îşgilii2. GADEGib விவேக்-வையாபுரி TIMENT ATT STATT TIL EN வெளிநாடுக செந்திப் பாளி கட்டாசிபோ Caran வேடத்தில் துன் கிளப் அதிகம் MOTYVA இப்போது விளையாட்டாதாது pit al. It Glarustral எவ நடிபில் நொடிகட்டிப் பூக்கிறது இயக்குநர் VIKTI |full மீள்கிறது சமீபத்திய வெற்றிப்படங்களில் ரிங்க் குமாரு கும் விஜய்க்கும் இடைய ஆசையில் ஓர் ாபுரிகட்டாளிதான் நாகராய விருந்து பளிப்போர் நடப்பதாகவும் கூறு I am II படைத்திருக்கிறது. கிறார்கள் Lys AAAYAANIH
டாரி பற்றினாபுரிகறுகிறார் விஜய் சிவ காட்சிகளுக்கு ரோடி பட நானும் விவேகுளோராம் படத்தில் il-IIA சுர அது இயக்குநருக் காவின் நடந் நான் ப்ேபு சேர்ந்து நடித்தோம் அதன் துப் பிடிக்கப்ாம் * mil Ti ii பின்ா நாளொ தோன்னாள் u III A KBIJI I III u III u III JJ - - - - உள்ளத் தேடி கிறது. படத்தி எனக்கு பல படங்களில் FWITH YN HWYR YN YDWYF YN BENNAU G7 III a. இரண்டிதும் பாயிருக்கிறோம் நாம் வேறுபாடு இருக்கும்
S
- JJ ஆபது ஆாயில் th 'அதிலும் ஒரு பாத்திரம் எனக்கு ".
III - L JILLI I I II III LILLI All A. T விருது என்று நடிக்கிறோம்ாட்டாரெக் கட் டிரியிருக்கிறார் Lilly "Till
| influ HI WIR ATYP trwy rhai "Hyrwyr henw Wranwyr Furr FIL, கூறுகிறார் S SS SS SS SS SS SS SS SS SS SS
விட்டு மனைவி
ாம்கிா இரகசியத்திருாம் ெ கொண்டிருக்கிார் நிரோ திரு ாந்திந்து மந்து படி தடவ அபா கொடுத்தவர் ராமகி பிறுதியில்வா
நிரோ கா ஒன்றில் மாக்ெ al Air IVW IT GEGNT JIMM MMM WAT UIT செய்கிறா சைவ ஹொட விவ பொவ தோ
ராம் ராம்கிக்கு தோன் எளால்
வி ரான் ாேள் பியக்கும் கண்டுகொண்டேன் காடுதாரடோ
படத்தில் இடம்பெறும் கண்டுகொண்டள் கண்டு டென் என்ற Iflg. பாடல் கொட்லாந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது
போர்த்திபன் தேவயான அருகுமார் நடிக்கும் வருவாய் என ー/エ
படத்தில் முக்கிய வெடமொன்றில் சுவலட்சுமி நடக்கவுள்ளார்
முரளி நடிக்கும் காமா படத்தை அன்பழகன் என்றும் புதிய இயக்குநர் இயக்கி வந்தார் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட நாள் தற்போது இப்படத்தை பூமகள் ாவம் துரவன் பிாக்குகிறார்
கள்ளழகர் படத்தின் மூலம் அறிமுகமான வயா இப்போது கார்த்திக் சத்யராங் முரளி ஆகியோருக்கு ரோடியாக புதிய படங்களில் நடித்து வருகிறார்
■ ாவின் ரோம் படத்தில் ரகுமானும் அப்பாளம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் திேல் அப்பாள் மருத்துவர் வேடத்தி நடிக்கிறார்
விக்ரம இயக்கும் வாதாகப் போல் படத்தில் விஜயகாந்திற்கு தம்பியாக நெப்போலியன் நடிக்கிறார் நெப்போவியனுக்கு ஜோடியாக துன்பு நடிக்கவுள்ார்.
சரத்குமார் நடிக்கும் ருவாள் கார்த்திக் நடிக்கும் டனக்கா TTTTTT SZS LLTTLSZTL TLLTLLLLLLL LLLS TLTTTTLS LTLLL T வட்சுமி முளி மக்கான் நிறுவனம் மறுபடியும் வேர்ள் பிருவரும் நடிக்கும் படங்காளத் தயாரிக்கவுள்ளது தமிழில் தோல்வியைத் தழுவிய அரவிந்தசாமி இர நடித்த என் வாாக காற்றே தெலுங்கில் மொழிமாற்றப்பட்டு வெளியாகவுள்ளது
அந்நாளில் தயாராகிவரும் ஆபாவாணரின் அடிமைகள் படத்தில் நாஜிற்கு ஜோடியாக டைம் படநாயகி ராதிகா சொத்ரி நடிக்கவுள்ளார்
நெப்போலியன் RAJTITAJ VJ மகனாக நடிக்கும் என்ற மலையாளப் படத்தில் 10 வியவன்கள் நடிக்கிறார்கள் பிப்படத்தை வில்லியம்ள் என்பவர் இயக்குகிறார்
L L L L L L L L LSL L L L L L L L L L L L L L L S S S S S S S நடிப்புக்கு சிம்ரான்
துள்ளாத மனமும் துள்ளும் வாயி ஆகிய படங்களின் தன் நடிப்புத் திறமையை காண்பித்திருக்கிறார் சிம்ரான் ா படத்தில் ம்ரான் தோன்றும் காட்சியே படு கவர்ச்சியாக இருக்கும் சிம்ராளின் பின்னமுருகளை படு கவர்ச்சியாக கமரா காண்பித்திருக்கும் அத்துடன் படு நெருக்காட்சிகளும் இருக்கின்றன. பித்தளையையும் மீறி நடிப்புத் திறனை காட்டுவதற்கும் பலத்தி வாய்ப்பு கொடுத்திருந்தார் இயக்குநர்
வாலி படத்தின் பிள்ார் சிம்ாள் என்றால் கவர்ச்சிக்கு மட்டும்தான் இவாய்க்கு என்ற பேச்சு அடங்கிப்போர்
தமிழில் அறிமுகமான நாளில் இருந்தே எனக்கு கவர்ச்சியான பாத்திரங்கள்தான் அதிகம் வந்தன துன்ாாத மனமும் துள்ளும் படத்திலிருந்து மாற்றம் தொடங்கிவிட்டது என்றார் சிம்ரான்
(
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சுற்றும் வாவியன் இரு) மறைக்கப்பட்ட
தோன் திடீரென்று நட
ளில் தயாராகும் படங்கால i'r flwr yw, gyda'r Mynys y உருவான படங்களின் பட்டியல்
#4/4qtijBirinly sAlab li; B. IIIILIGti பிரியாராலும் ஞரித்தும் திருளம் செய்து படப்பிடிப்பு முடியா டிம்பத்தின் பாடசொன் திெ பத்தில் இவரது யதார்த்த மக்கப்பட உள்ளன முதன் ஆனால்கத்திமார் மாதமே நிச்சயதார்த்தம் நேரம் புதுக ெ
இதுதான் முடிந்துவிட்டது இரகசிய வைத்திரு தாlமுதலில் முடிவு ெ த்தின் படப்பிடிப்பு தற்போது புதுமைப்பித்தன்' படத்தில் பிரியராமனுக்கு புள்ளி ஒருவரிடமிருந்து து வருகிறது. ஜூன் முதல் வயை வாரி வழங்கும்பாந்திரம் அதே இறுதியாக காவக்க ந்து நடக்கிறது தில் பொலின் அதிகாரியாக நடித்தவ ரஞ்சித் பாதுப்புக்காக ட
'உ ரஞ்சித்தின்மீது முதலில் மைல் கொண்டவர் அவரம் ற்பட்டும்
E பிரியரான்தான் புதுவயித்தல் இருவரு ாஞ்சித் வீட்டாரும்=سے G SF660 இவைத்து தடி Kylfi காட்சிகள் சுவிஸ் டுள் சமூகமளித்திய ஆனால் பிரியராமன் சம்பந்தப்பட்ட கவாரி முன்கட்டியே கொ ம் ரம்யாவின் படத்தின் ரே ாகும்போது நேரில் காணும் தடுத்து விடுவாரா
NI MWITAMENTOM குறிப்பி பட்டு அவருக்கும் வானம் முடிந்த
படத்தில் பத்தார்ாம்பசபம் தல்ைதுக்கியது பிரியாமலும் ரஞ்சித்தை
illəri Xiyaları கனக்குப் பள்ளிக்கொண்டு பினர் பின்
பேச ஆரம்பித்தார்
அப்படியே படப்பிடிப்பு ஆங்கில் தொடங்கிய filminuta || || || ||
நட்பு பிரியராக ஆங்கார சென் ளோபிருந்தா
Ty
பிரியராமனுக்கு மதுப்பழக்கம் பிருந்தது |リ。 வேறு பல தொடர்புகளும் பிருந்தன. தொடர்ந்து 霹
துரித்தின் நட்பினாங் அவற்றைபாடாக பொறுப்பு கவி ஆரம்பித்தார் ஆளால் அளரை நாடிய ஆரம்பதில் வ பெரும் புள்ளிகளுக்கு அவரது மறுப்பு கோபத்தை Tfts, ErroIII ITALI படுத்தியது III ஆரம்பித்தார் | InCarlyka, l, it
குரிந்திாமி விழுந்து அழுதா பிரியா IKI ING || || Fitti out only நிரந்தரத்துள் தெள LIII எல்ாம் நட பன்று விகாரின் y
பிரியாளரிடம் ருசித்தும் முற்றாக மயங்கிய தொடு புள் பாா அதர து கோரிக்கையை கொடுத்தும் மறுக்காது பிாகிவிட்டா Jy
ாஞ்சித்தின் பீட்டுக்கு பிரியான் சென்று' நாாரிடமும் நடிப் பெயர் எடுத்துவிட்டார் ாஸ் ரஞ்சித் தரப்பின் பாக்கொடி
இந்த நேரத்தில்தான் நசம் புதுசு படத்தில் என்று கூறி
பிரியராமனுக்கு வாய்ப்புப் in ரக்கொடுத்தார் Ныя Life,
பரப்பட்டாய
தற்போது நடி
Yn y llall. Hi
காதங்கோட்ட்யிங் புகளிேக்கு கிடுவிடுமென் அஜித்குமார் பின்னர் காதல் பீலகளில் முழ்சி கிமு சரிந்தார்
டன்னிடத்திய்ள்ளக் கொடுத்தேன் மறுபடிக் உன்னத் தேடி வெற்றி பெற்றது. மறுபடி படங்கள் இரட்டை வேடத்தில் நடித்த வாலி படம் மகா வெற்றி வற்பு மறுபடி உசாத்துக்கு கொண்டுபோய்விட்டது ஆவந்த பூங்காற்றே படமும் சமீபத்தில் வெளியாகி போடுகிறது அமர்க்கம் படம் வரப்போகிறது. அது வந்திருப்பதாக நாவல்
விய பிரசாந்த ஆகியோரையும் தற்போது ஒரம் வரிசையில் நிகிறார் அத்
என்றென்றும் காதல் தோல்வியால் விஜய் சற்று பின்ா ஜூன் 5ல் வெளியாகியுள்ள நெஞ்ளி ஓடிா பந்தயத்தில் முன்னே வரம்
திரியின் பிடத்திற்கு விஜய்யை ஒப்பிடுவதுபோவமே அத்ருமாரை கூறுகிறார்கள் வாயி படத்தில் அஜித் பார்த்த பின்னர்தாள் இந்த ஒப்பீடு
"নানা 7 10,000

Page 11
ச்சயதார்த்தம் : சின்ன சின்ன
நெருங்க மறுப்பதும் மன சின்ன சின் ஆசை" பாடன்
ருக்குப் பொறுக்கவில்லை | WHLI KINNIG AVGIFTET TEIKIA W LI தி திருமணம் நடிகையை மிரட்டித் தன் நிாத்திருப்பிர்கள் அது ஒரு 體 ஆசைக்கு இனங்க வைக் அவருக்கு தொண்டையில் ெ குளத்தை தன்னிப்போட நீர்மாளித் முயன்றார் பளம் கறக்கவும் ஆண்டுகள் பேச முடியா நளிந் திம்மி பிரகசியமாக நடத்தினார்கள் திட்டமிட்டார் நாடா தங் பிறந்துள்ளது. அதன் பல்னா ர்ெ
பின்னர் கல்யாணம் என்றுதான் காதவரிடம் கரி உதவி போர் ாள்.ஆனால் பிரியராமனுக்கு பெரிய TAIT PETITI மீண்டும் பாடகியா பிரப ால் தொடர்ந்தது | மாரை ஒரு வர நிறுறார் மின்மினி
துமிரட்டல் வந்ததாம் அதனால்தான் பண்றுைவதற்கு காதவர் திட்டம் ஆள நிறைவேறட்டும் ாள பகிரங்கமாக பிரபளம் செய்யும் நீட்டி கொண்டிருக்க மனே
குரு எப்படியோ விரய
i விட்டாரும் வேறு சில நண்பர்களும் சிந்துவிட்டதுகையில் வெட்த்த ாம் நடந்து முடிந்தது பனத்தை பார் சுருட்டிக் குமானத்தை அந்தப் பெரும்புள்ள கொண்டு தப்பியோடிவிட்டர் பெரிதாக விளம்பரப்படுத்தால் பத்திரிாகயாளர்கள பந்திரிகைகளுக்கு செய்திகொடுத்தனர். சந்திந்து நடிகையின் கதையை கரி பனம் பெற்றுக்கொண்
டார் அத்தோடு விடாது ஷேக்
s GessnesipoTLIT நடிகையை வைத்து கெழுத்து நடிா அவர் அவருக்கு எடுத்த WTF ாதான பின்ஞா நடிக பிரபாக 394 it it பிருந்திரு வருக்கு போன் செய்து மிரட்டி ான் போரில் நடிகையுடன் "YAMA мила, ни
f யின் சகல காரியங்களுக்கும் அவர் Rwyf y நடிகை டென்வு
போது நகை யார் யாருடன் அணு
ாம் வயா என்பதொ முகப்பில்
ரியும் தன்னோடு நளாயி அவர்கள் பார் என்றும் அவரிடம் மரக்காமல் கார்த்திக்
படம் அத்தை மான் கைக்கு தொடர்புகளை ஏற்படுத்தி , ,
பாதாததாய் இரத்திரு Eggs. It பிப நட்சத்திர விடுதி ஆன்றில்தான் பால் மகிழவித்து வந்தர் நடிக தனிப்பட்ட பாவான்க்கு மட்டு ாங்களின் நடிாய ாேள்
துபாயில் இருக்கும்போது ான் அப் படங்கள் என்று
கள் வியாகக் கிடந்தன பத்தில் இருக்கிார் ஒரு
வியப்போகிறாரொ என்
IT Li i ii IJ 'ப் பியர்
11:11 ܬܐ
S SS SS SS SS அதன்ாநம்பி கார்த்திக்க ாேவை செய்விக்கிறார்.அ னால் வெகுண்டெழும் மீனா காந்திக்கின் குழந்தைை Egun பூங்காற்று தாயாக விருத்து வார்க்கிறார். அத்தின் விட முயற்சியா LILI ஆனந்த பூங்காற்றே மீளா மாதுர அவரைக் கைப்பிடிக்கிறார் அதுதான் ை |PAL அஜித்குமார் மீளா மாாவிாராஜ்கபூர் | alian Giul III. AKIWA அமைதியான நடிப் விஜயகுமார் மனரிவண்னான்.வடிவேலு இவர் அரித்குமாரின் இயல்பான நடிப்பு என்று கதை தொய்வின் களுடன் கார்த்திக் நகருகிறது. ராஜ்கபூரின் வில்வத்தளம் சத்யரான நிை இயக்கம் ராஜ்கபூர் விசை தேவா ஆட்டுக்கிறது. மனவள்ண்ள் வடிவேலு கூட்டணிகங்களச் AGORA: அரித்த மாணவிகா ஒருதயையாக வைக்கிறது. பாடல்களும் கண்ணுக்கும் காதுக்கும் பிதமுட்
காதலிக்கிறார் அத் மீனாள் காதலிக் கின்றனபார்க்கலாம் ஒரே சொல் நல்ல படம் கிறார் மீளா விதவை ஒரு குழந்தைக்குதாய = == == == == == === ான்று அனைவரும் நம்புகின்றனர். ஆாள் Ruisliji திண்னன் *壘 பண்பைப் பாட்டு வாந்தியார் MINDANTUAN படத்தில் குர்பு திரி LTTTTTTTT TTT TTT T uT TTTT TTTT T STLLLLLT TTTT TLTT T T T TTTTT TTTTTLL TTTTT Z | Nuriy இந்துவிட குழந்தைய கார்த்திற்கே புரவு செய்யும் பென்னாக வருகிறார் JuliuLULA LAN niini
வளர்க்கிறார் அப்பாது கார்த்திக்கிடம் முதற் பெண்ணாக தோன்றுகிறார்
L ررہےتھپیڑھیr ڑترجمہوریہ سوچ ہر رہ:لاہوریہ< கொண்டு வதந்திபரவுகிறது மீளாவின் தந்த விஜயகுமாரு
பாட்டு கற்கரும் மீனா கார்த்திக்க குரு படத்தின் கதைப்படி சுவலட்சுமி ரம்யா ரோஜ வாக மதிக்கிறார்ார்த்திக்கின் குழந்தையிடம் மகேஸ்வரி மிநாகன்துரி ஆகிய ஆறுபேரும் சகோதரி அன்பாய் இருக்கிறார் I man இவர்களின் தாய் தந்தையா மஞ்சுளாவும்
ாத்திக்னோடறவை தவறாகப் புரிந்து Mae Y Gyfunry L. IEEE-ITATIFT
99
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(®ካ)bö) Bu DITEFLIDITHU LL) மார்க்கெட் ஏற்கனவே தாாடுகிறது 9) அதான மேலும் கவிழ்க்க இந்தப் வப் பாடியவர் மின்மினி பிரபு தேவயான சிவகுமார் படம் போதும் ளக் கானோமே என்று ஆனந்தர் வடிவது தம்மிப்பாட்டு என்று ஏன் பெயர் ாகக் கதை பொன்ாம்பவம் நடித் ர்வத்தார்கள் என்பது புரியவில் ாளாறு ஏற்பட்டு ஆறு துன் படம் கும் ப்பாட்டு t நீதிற்கும் அதன் நாசமாய பேரள நாள் தற்போது குழந்தை சமீபத்தில் திரைக்கு வந்துள்ளது. |Âನ್ತಿ। படத்தின் பெருக்கும் என்ன ன்ட்வியாதிம்ப்ந்து இங்கு வீடியோவில் வெளியாகியுள் தொடர்பு
aTTjf நரந்தையும் பாத்துயும் விரய த படத்தப்படி எடுக்கக் மாக்கிய திருவோம்ான்று பிடிவாதம் Lif என்பத்து நல பிடிப்போர் இந்தப் படத்தப்பாக ராம தம்மிப்பாட்டு பிரபுவின்
ம் பெறுவேன் என்று அவரது சின்னர் சின்
ELISAF. W. J.H.TKCRam weer 1977 was Takaya S உயரத்தில் பிருந்து கயிற்றில் Llfar பதிவாக டூப் போட்டு நடிபார்கள் தொங்கியபடி வந்து குதிக்கும் காட்சி வியகாந்த் அநேகான காட்சிகளின் ப்ே வைக்காம் என்று இயக்குநர்
| MAKAMI ப்ே போடமாட்டார் அதுபோலசரத் கூறினார், சரத்துத்துவிட்டுதான்ே மல் நடிக் MINIMU iii I u III u ITGI-I MMI I'M IN ST Mail ë". EULEJTI குழுவினர் ான ஒரு II i விரு INTROLTTITT செய்து பா TITT MITATITI"
FIFA ■島■ 轟轟 』 ஆடி தரிச்சவான சந் பண்டு H -
■『』
Razz Laurizia, 22a.JesuiD * புகள் ஊர்வலம் படத்தில் பிராந்த பிளிங்டன் இருவரும கதாநாயகர்கள் ஆாதும் விவிங்டனின் நடிப்புக்கு
ஏகப்பட்ட பாராட்டுக்கள் ஆட்யப்பனாகவும் ஆம்ள்
ரொங்காவும் வெளுத்துக் கட்டியிருந்தார்
இதனையடுத்து விவிங்ஸ்டனை வைத்து மாண்டமான படம் ஒன்றுக்கு பூஜைபொடப்பட்டுள்ளது படத்திற்கு சூட்டப்பட்டுள்ள பெயர் பட்டாபிஷேகம் பிப்படத்தில் ஜெர்மன் மொடல் அமி கதாநாயகியா
நடிக்கிறார்
இயக்கம் வாஞ்சிநாதன் இளச தேவா பாடல்கள் வா சன்னடப் பயிரி
சுப்புரான்
È finen Gleriggetlemmò Illing in நடிகர் பற்ாபாளத்தில் ஜம்
வாய்ப்புக்கள் எக்கச்சிக்கமாக குளித்து கொண்டிருக்கிறது
விதருக்கு தளங்காங் புரியவில்ஸ் மற்சா #
போட்டுவிட்டு நடித்தால் சிறப்பாக வருவதாய நியாயம் வேறு சொப்ராரம்
சித்தாரமான நடிகை குமார இயக்குதரின் roll டில் இருக்கிறார் சூப்பர்நட்சத்திரத்துக்குபடம் இயக்கியதால் குமார நடிகர் காட்டில் அளபு மழை நடிகையும் சேர்ந்து நளைகிறார்
"வாளி நடிகைக்கு தெலுங்கு பட உலகில் ஏகப்பட்ட வருமானாம் படங்களில் நடிக்கிறாரோ இப்னடியோ வருமானத்துக்கு குரைச்சல் ஏற்படாமல் பிரபா தயாரிப்பான்ர்கள் கவனித்துக் கொள்கிறார்களாம்
மார்க்கண்டேய நடிகர் தன் மகனான முன்றெழுத்து நடிகருக்கு பதவியாளர் ஒருவரை நியமித்துள்ளாராம் நடிகைகளின் வளர்ச்சில் இருந்து காப்பாற்றுவதுதான் பதவியாளரது பணியாம் நட்சத்திர நம்பதியின் மகள்தான் நடிகரை மடக் ஆவலுற்றாராம் அதனையறிந்துதான்
வெள்ளம் தவைக்குமேல் செய்ய முன்பாகவே அனை கட்டியுள்ளார் தந்தை அவர் நீண்டகால அனுபவத ரார்ே
முகப்பில் பிராவிப்பவர் சீர்த்தாநாய தீர்ப்பு படத்தில் விாய் ஜோடியாக அறிமுகமானவர் இருவருக்கும் அதுதான் முதல் படம் அதன்பின்னர் அழகான கீர்த்தா அக்கு குறிப்பீடும்படியான படங்கள் அமையவில்லை.
நற்போது தொலைக்காட்சித் தொடர்களில் பிரா
சிக்கிறார் அட்சயா சக்தி ரிவியில் ஒளிபரப்பாகிறது. அதில் அட்ாவாக வருவது விவர்தான்
இந்தியாவிலும் இங்
கும் அட்ாயாளில் கீர்த்த
III
பந்த வரவேற்பு

Page 12
இருள் சூழ்ந்த காலை நாம் எதிரெதிரே அமர்ந்திருந்த Տագhւ նա ()* நம்மைச் சூழ்ந்திருந்த 6)LDGÜGÍPCIJ GJITFGO) GOT, விரிவுரையின் முடிவில் இருவரும் 3գlւգ805 unit85/555 அந்த மழையின் தூவானம் இன்னும் என் நினைவுகளிலிருந்து நீங்கவே இல்லை
அன்றைப் போலவே மழையின் சீதளத்தை
மீறப்படும்போது
-0- S/(M(nullugg/
என்று நிம்மதி
-0- மனதுக்குள்
GELDLub: கிரக பரிமாற்றமும் வள மற்ற நேரமும் எடுத்த விடயங்களில் மந்தகதியி னைக் காட்டும் சிக்கல்கள் தோன்றும் அச்சுவினி நட்சத்திரக்காரர் S> நோய் துன்பங்களில் அவதியுறுவார்கள் உறவினர்களது உதவி வார பிற்பகுதியில் கிடைக்கும் அதிஷ்ட நாட்கள் திங்கள் வெள்ளி அதிஷ்ட நிறம் · კrm unpც ყვე; 616უt: 07.
அதிஷ்ட திகதிகள் 04 07
GALLI Lib: சனி கால அமைப்பும்கிரக மறை வுஸ்தானநிலையும் எடுத்த விடயங் களில் நல்ல நிலையினை ஏற்படுத் தும் சிக்கலான சுணக்கநிலையினையும் கொடுக் கும். ரோகிணி நட்சத்திரருக்கு பிரயாணப் பலன் ஏற்படும் மனதில் ஒரளவு நிம்மதி காணப்படும். அதிஷ்ட நாட்கள் திங்கள் புதன் அதிஷ்ட நிறம் * τα ές σε επεξετ. Ο9.
அதிஷ்ட திகதிகள் 0, 09. மிதுனம் கிரகபலம் 11ம் வீட்டில் உள்ள தாலும் ஜென்ம வீட்டில் புதன் வக்கிரக ஆட்சி பலம் பெறு தாலும் எடுத்த விடயங்கள் நன்மையளிக்கும். திருமண தொழில் விடயங்கள் நல்ல முடிவு களைக் கொடுக்கும் திருவாதிரை புநர்பூச நட்சத்திரக்காரர்கள் நன்மை பெறுவார்கள் அதிஷ்ட நாட்கள் செவ்வாய் வெள்ளி அதிஷ்ட நிறம் Qascm cm 02
அதிஷ்ட திகதிகள் 0, 09.
SLSb: கிரக பரிமாற்றம் நன்மையாக அமையப்பெறும் எடுத்த விடயங்
கள் ஓரளவு நன்மை தரும் அத் துடன் உடலில் நோய் துன்பங்கள் தலையெடுக் கும் கல்வி கருமங்கள் சீராக அமையும் ஆயி லிய பூச நட்சத்திரருக்கு நன்மையுண்டு அதிஷ்ட நாட்கள் புதன் வெள்ளி அதிஷ்ட நிறம் இளமஞ்சள் எண் : அதிஷ்ட திகதிகள் 0 00
0.
( ე. గ్య>
////:
st
உங்களை நீங்களே நேசிக்க சொல் வித்தர ஒரு கேஸட் பிரிட்டனில் பரபரப் பாக விற்பனையாகிறது
ஃபோலிங் இன் லவ் வித் யுவர் செல்ஃப் இந்த ஓடியோ கேஸட்டை உரு வாக்கியவர் ஃபியொனா ஹரால்ட் என்ப 61/II,
அவர் கூறும் டெக்னிக் இதோ: தன்னை நம்புவதே எல்லாம்
நீங்கள் உங்களை என்னவாக நினைக் கிறீர்களோ அதுதான் நீங்கள் எதை முன் னணிப்படுத்த வேண்டுமென்று நினைக் கிறீர்களோ அதற்கேற்றபடி எண்ணங்களை தேர்வு செய்யுங்கள் எடுத்துக்காட்டு நான் சக்தியையும் வலிமையையும் என்னிட மிருந்து வெளிப்படுத்துகிறேன் 2, Biba Tiru
தற்சார்பை வளருங்கள் மற்றவர் களைச் சார்ந்திராமல் இருக்க இருக்க மற்றவர்களிடம் எதிர்பார்ப்பைக் குறைக்கக்
güJULEGUTMÜTÜLMUTTÅG,5) காற்றும் மழையுமாய் - எழுகின்ற பாசத்தைக் ெ
கொன்று வாழ்ந்திட எனக்குத் தெரியாது இங்கு வாழ்க்கையின் தர்மங்கள் எல்லாம்
Հմմմ, Հիթ&g/ւգծա யாருக்குப் போதிப்பது?
ஆயிரம் வாதங்கள் எழுந்தாலும் 2007 505 ESTIGT SIFICO)6
7075 (5.0 GUI 5LDLIT
வெளிச்சம் வந்த வேளை
鹫)
امیر
s
-െ@7-െഠ
RUDIOSÚló மத்தியிலிருக்கும் இரு புள்ளி கரையிலிருக்கும் இரு புள்ளியை காதலிக்கிறது:
குளிர் காற்று சுடும் காற்று இது நல்ல பொருத்தம்
16 երգին պg/fii குளிரின் பின்னணியில் அவள் கனவில் நான் வெடியோசையின் பின்னணியில்
தேயிலையை 2ail Gyfr Gesgylluaint? slo) of 5thuGսոն 30 մկգ:
அவளும் கூரையை வெறிக்கக் அது இருந்தால்
எங்களுக்குள் ஒற்று ாதிரிலிருக்கிறது. ப 2005Gall எங்கள் பகுதித் துெ அவர்கள் அழுகிறார் 0807/0/цртв. நாங்கள் அழுகிறே G66/6UDIT 65
GEFITS CONGOT FITAJL985 தாண்டி நானும் அவரும் இணைய வேண்டும்
உள்வாங்கி நின்றிருந்த տցյալգամ சோதனைகளைத் து uoyir, osomf) cö7 ர்ே அஸ்தமனம் நான்கரையை வெறிப்பது DISOLD Alasg மஞ்சள் இலைகள் எனது வாழ்வுக்குள் இரண்டு காரணங்களுக்காக இணைய வேண்டும் புல் வெளியில் ஊடுருவலாம் ன்ேறு இழுகுதல் 455TITC எனினும், மற்றது கடிதம் தாமதித்தல் உதிர்ந்து கொண்டிருந்த-ர்ே என் மன இரைச்சல்களிலிருந்து அழகியமழைநாளில்தான் நிம்மதி தந்த சூரியன் மறைந்து அண்ணனாக- உனது நினைவுகள் செத்த நேரத்தில் முள்வே அறிமுகமானாய் எனது நாளைகளிலெல்லாம் செவ்வாணமும் இருளும். (p5, Tiba Bamf), LITäisissió வருது o: UTGI) 6095 TLÜLILIT -O- 2_Lリリ。 :* 例 சிலருக்கோ חL70990שחשז உணர்வு நிம்மதியைது தேடாது வாழ்வின் தாற்பரியங்கள் n நிம்மதியான வசப்படுவதேயில்லை; -<>-<
Ú) #ggja
Maj |ளாடு * Աpւ/h/(5մ),
this in
) *60 1ள் காத்திருக்கும்
டு. டியலுக்காக.
.
ժմGսո5/?
*- ம் கிரகச் செறிவு கூடுவதும் ஸ்தான கிரக அமைப்பும் தொழில் சிறப்பாக எதிர்கால வாழ்வுக்கான ம் மூல உத்திராட நட்சத் பகாரியங்கள் நடைபெறும்
ബി. ம் இளமஞ்சள் எண் 01 திகதிகள் 09, 10 b:
பெற்ற கிரக உறுதி செயற் குறைவடைவதால் நன்மை டய கருமங்கள் தடைபெறும் கள் கூடிக்குறையும் பிள்ளை கிடைக்கப்பெறும் அவிட்ட யணம் கூடிவரும் செவ்வாய் வியாழன் நிறம் இளநீலம் எண் 03
திகதிகள் 0 09
ராகஸ்தானம் பலமற்று எடுத்த விடயங்கள் கைகூடி திமிக்க பொருட்கள் அழிவு திர்ப்புக்கள் பிரச்சனைகள் நட்சத்திரக்காரருக்கு பிரச்
புதன் வெள்ளி |றம் வெள்ளை எண் 102
திகதிகள் 07, 10
ம்ே இடத்தில் உள்ளதா பள்தானத்தில் கிரக இயக்கம் எதிர்பார்த்த விடயங்கள் ார்களின் உதவி கிடைக்கும். ருக்கு யோகமான நேரமாகும். திங்கள் வியாழன் இளம்சிவப்பு எண் 01 O5,09.
திகம் கவர்ச்சி உள்ள
III, ளே நேசியுங்கள் ள நேசிக்க வேண்டும். ற்றவர்கள் உங்களை கஷ்டமான விஷயமாக டும். aftiudiaoliqugong Irklassir பங்களின் நேரத்தில் சத்தை மற்றவர்களுக் துக்குங்கள். தர்மத்திற்கு சம் செலவழியுங்கள். உங்களை நீங்களே நல்ல ன்று உணரச் செய்யும் ழ்க்கையில் தைரிய பாக இருங்கள்
ரோக்கியமான எண் ளை எண்ணுவது நல்ல ம் உங்களை ஜாலி பர் என்று கருதி ஒரு ல சுற்றிவரும் பங்களுடன் நீங்கள் DITS ÉQgrÉ567 ங்களுடன் நீங்கள் சுமு இருங்கள் மற்றவர்கள்
TJD6ui DU
■
இன்னும் அதிக சுமுகமாக உங்களுடன் பழக வருவார்கள். நீங்கள் உங்களிடமே தினமும் சொல்லிக் கொள்ள வேண்டியது "என்னை நான் முற்றிலும் அங்கீகரிக்கிறேன். மற்றவர்கள் முன்னிலையிலும்கூட 7. கடுமைக்கு ஒரு பாட்டா சொல்லுங்கள் மற்றவர்களைப் புரிந்து கொள்ளுதல் பொறுமையாக இருத்தல், உங்களிடம் நீங் களே அன்பு பாராட்டுதல் இதை எவ்வள வுக்கு எவ்வளவு அதிகமாக ஆக்குகிறீர்களோ மற்றவர்களிடமும் அப்படியே இருப்பீர்கள் மேலும் அதிக கவர்ச்சியை பெறுவீர்கள் 8. உங்களை கவர்ச்சியானவர் என்று மற்றவர்களைபுரிந்துகொள்ள விடுங்கள் உங்களிடம் நீங்களே சொல்லிக் கொள் ளுங்கள், நான் மற்றவர்களின் எண்ணங் களை இப்போது திறந்த மனதுடன் வர வேற்கிறேன். நான் பெரியவன்/ கவர்ச்சி யானவன்/செக்ஸியானவன்
தென்னாபிரிக்காவின் மாெ தலைவர் நெல்சன் மண்டோ ஆண்டுகள் சிறையில் இருந்த சமரசம் செய்திருந்தால் வொ யின அரசு அவரை சிறையில் இரு விடுவித்திருக்கும் மண்டே 醬 உறுதியாக இருந்த
இறுதியில் நிறவெறியரசு வீழ்ந்த கறுப்பின ஆட்சி எழுந்தது
டேலாவின் முதல் திரு தோல்வியில் முடிந்தது. இா வது திருமணம் வின்னிபோ இரண்டு பெண்பிள்ளைகளும் கின்றனர். வின்னியுடனும்மண ஏற்பட்டது.
தனது 80வது வயதில் மொ šis (p6oT GOTT II gsOTTAGUÉLÉ | som sir LogogoToSlums AG TETs மணம் செய்தார் மொசாம்பி தலைக்காக ஆயுதம் ஏந்திப் பே டியவர் கிரேகா, ရွှံ့ဂြိုး nó té வாழ்க்கை நிறைவாக உள்ளது பதவிக்கு கொடுத்து விட்டு இந்தப் போர் நிம்மதியாக இருக்கின்றனர்.
0S TDBLGLLTTMMLL BTBGBDBLBLBrBT S எதிர்மறை எண்ணங்களை உ பாட்டு (பாஸிடிவ்) எண்ணங்கள் வெள்ளம் போல் பெருக்கெடுக்கச் ெ விரட்டுங்கள் உடன்பாடாக செயல்ப பற்றிய எண்ணங்களை புத்தகமாக டேப்ரி கார்டர் மூலமாகவும் கேளுங் மற்றவர்கள் உங்களைப் பற்றிச் சொ நல்லனவற்றை அடிக்கடி ஞாபகப்படு கொள்ளுங்கள் 10.உங்களுக்கு நீங்களே ஒரு விருத்து கொடுத்துக் கொள்ளுங்கள்
எவ்வளவு கவர்ச்சியானவர் நீ இதற்கு உங்களுக்கு நீங்களே ஒரு விரு கொடுத்துக்கொள்ளக்கூடாதா என விரும்புவதை மறக்காமல் பார்ட்டி சேர்த்துக் கொள்ளுங்கள்
( 04-1,0,1999

Page 13
டோடியின் ஹென்றி போல் பென் தில் செலுத்தின் g:Tschofssosle
நீளமான நேரிய பாை
இனியும் சமையலுக்காக பகல் முழுக்க வேலை முடிந்தால் பீப் என்ற சத்தத் சமையறையில் வெந்து கொண்டிருக்கத் தோடு அது பலமுறை உங்களை அழைக்கும். தேவையில்லை. மைக்ரோ வேவ் அவன் நீங்கள் வராவிட்டால் மைக்ரோ வேவ் அடுப்புகளை பயன்படுத்த வேண்டியது தானாக நின்று விடும் சிறு குழந்தைகள் காலத்தின் கட்டாயம் என்ற நிர்ப்பந்தம் வந்து திடும்' என்று அடுப்புக் கதவைத் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. நம் திறக்காமல் இருக்க பாதுகாப்பு பூட்டுக்களும் நாட்டிலும் இவை தாராளமாக விற்பனைக்கு உண்டு. வந்துள்ளன. பலரகங்களில் உள்ளன. சமைத்த உணவு எவ்வளவு நேரத்திற்கு மைக்ரோ வேவ் அவன்கள் மற்ற அடுப் சூடு ஆறாமல் இருக்க வேண்டுமோ அந்த புக்களிலிருந்து முற்றிலும் வேலையையும் மைக்ரோ மாறுபட்டவை. சுமார் 700 வேவ் அடுப்பு செய்கிறது. வாட்ஸ் முதல் 900 வாட்ஸ் மற்ற அடுப்புக்களைப் வரையிலான மைக்ரோ போன்றதல்ல இது உள்ளே
வேவ் அவன்கள் சந்தையில் இருக்கும் சமையல் சாதனம் கிடைக்கின்றன. தான் சூடாகுமே தவிர எதைச் சமைக்க இந்தப் பெட்டி சூடாகாது. வேண்டுமோ அதனை இப்படிப்பல விசேஷங் உள்ளே வைத்துக் கதவைப் கள் இந்த மைக்ரோ வேவ்
அடுப்பில் இருந்தாலும்கூட சைப் போட வேண்டியது சில ஆபத்துக் களும் தான் தானகவே சமையல் உண்டு பிளாஸ் டிக் ரெடி பேப்பர், துணிகளாலான எப்படி ஒரு துணி துவைக்கும் எந்திரத்தி பொருட்களில் சமையல் எதையும் உள்ளே னுள் துணிகளைப் போட்டால் சலவை வைக்கக்கூடாது. சிலர் லேசாக சூடுபடுத்தி செய்யப்படுகிறதோ அதைப் போன்றுதான் எடுத்து விடுவோமே என்று நினைப் இதுவும் மைக்ரோவேவ் அவன்களில் இன் பார்கள் 蠶 நரிய பா னும் பல விசேஷங்கள் உண்டு. கதவுகள், சுவிட்சுகள் லூசாகாமல் சரி வேத Si Olga)56 என்ன உணவு? எவ்வளவு எடை யாக இருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக் பின்தொடர முடியாது என்பதற்கிணங்க அவற்றைச் சமைக்க எவ் கொள்ள வேண்டும். அதன் வழியாக வாயு ஹென்றி போலுக்கு ே வளவு நேரமாகும் என்பதை மைக்ரோ வெளியேறலாம். அத்துடன் மின்சாரக் கசிவு ■ 蛇 醬 9 வேவ் அடுப்பு, கணித்து உங்களுக்குச் சொல் எதுவும் ஏற்படாதவாறும் கவனித்துக்கொள்ள կ) (ՇՍ
பூட்டிவிட்டு, மின்சார சுவிட்
呜,° அலக்ஸான்றே 鬣
லும், அதன்படி தயார் செய்து விடலாம். வேண்டும். கிய இடங்களுக்கு S0T TT L T L T L TLSi LLLLSSSSSSLSSSSSSLSSSSSS LL SLSLLL LLLL என்ற இடத்தை அவ்விடத்திலிருந்
னால் பொண்ட்டிலே லுள்ள சுரங்கப் பாதை
இவ்விடத்தை வ இயற்கையிலான ஷம்பூவை நீங்கள் பின்புறமிருந் தயாரித்து ஏன் குளிக்கக்கூடாது? இந்த பாதுகாவலர் 影
ஜோன்ஸ் காரிலிரு பாதுகாபபு படLை தன் இடுப்பில் அணி கொண்டார்.
60 TT6A) LULUT 650
ஷம்பூ தயாரிப்பது எப்படி? இதோ இப்படி
சியக்காய் தூள் 100 கிராம் தூளாக்கிய பச்சைப் பயறு 20 கிராம் வெந்தயத்தூள் 10 கிராம் தூளாக்கிய செவ்வரத்தம் இலை 10 கிராம் எலுமிச்சம் பழத்தோல் பொடி 5
கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் ஆகியோரு பின் அவற்றை நன்றாகக் கலந்து கொள்ளுங் கூடாது வாரத்திற்கு 2 தடவை ஷம்பூ Us
உபயோகித்தால் போதும் தினமும் ஷம்பூ
குளிக்கும்போது அதை வெந்நீரில் கலந்து போட்டுக் குளிக்கக்கூடாது 蠶 师邬 9, TGT தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள் ஷம்பு உபயோகிப்போர் அவரவர் க்கு வெறன்
பிறகு பாருங்கள் உங்கள் கூந்தலின் கூந்தலின் தன்மைக்கு ஏற்ப வறண்ட ஆரோக்கியத்தை சாதாரண எண்ணெய்ப்பசை பாதிக்கப்பட்ட ருந தமையா ெ
பொதுவாகவும்பு உபயோகிக்கும்போது கூந்தல்களுக்கென்று தனித்தனியாக இருக்கும் - வேகத்துக் குறைக் முதலில் தலைக்கு எண்ணெய் தேய்க்க ஷம்பூக்களில் தனக்கேற்றதை தேர்வு செய்து மாறு கூறவில்லை. வேண்டும் ஷம்பூவை அடிக்கடி மாற்றக் கொள்ள வேண்டும்  ை பின்தொடரும் ப
L S S SLLLSSSSSuuSSSSSSSSSSLLLLLL பிடிப்பாளர்களிடம்
Igri Gustijoli
என்றுதான் டோடி
ஆரோக்கியமான குழந்தை சராசரியாக
நாளைக்கு எவ்வளவு நேரம் துங்க வேண்டும் தெரியுமா? ಕ್ಲಿ' Glg, T600 | 3 மாத வரையான குழந்தை 6-8 மணித்தியாலங்கள் டயானாவும் இப் வயது வரையான குழந்தை 3-4 மணித்தியாலங்கள் LLUT 600T gTg, grug, 60 3 வயது வரையான குழந்தை 12 மணித்தியாலங்கள் இரசிக்கும் மனநிலை வயது வரையான குழந்தை 10-1 மணித்தியாலங்கள் இந்த துரத்தலும் 8 வயது வரையான குழந்தை 9-1 மணித்தியாலங்கள் னபமான அனுபவி 12 வயது வரையான குழந்தை 3-0 மணித்தியாலங்கள்
ளவரசியையு په = | g601 6TELDIT60T60)JULILD திறமையால் ஆச்சரி : ஒரே எண்ணு தான்ஹென்றிபோலி
நிறைந்திருந்தது.
அவருகத் (GUIT து மிகச் சிற
சாரதியான ஹென் போலை அந்தப் போ:
f盟 கரணம் தப்
ட்ரும்(மகளிர் மட்டும்
மகளிர் மட்டும்0மகளிர் மட்டும்
* ஒவ்வொரு வாரமும் ஒரு அதிஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்படுவார். வாரத்தில் ஒருவருக்கு மட்டுமே மீறிய :
பட்டுச்சேலை பரிசு வழங்கப்படும்.
* கீழேயுள்ள கூப்பனை நிரப்பி தபால் அட்டையில்
ஒட்டி அனுப்பினால் போதுமானது.
(பதிவுத் தபால்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா)
* ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கூப்பன்களையும்
அளவு கடந்த உ
ಜ್ಷರು அந் UT605 26TLly Ug).
அனுப்பலாம். இா - - - - - - - - - - - - Esjö Gullljú sunni FNHLILG& Bergma IRIZ glasEKUTIJEGG Bilsulið ul
Guuft:. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . இவர்தான் முகவரி. - - - Sè "Un ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' |படுகிறவர்கள் தமது பரி GnurTayfa£3gOD தொழில்: S SS SS S S S S S S S SSSS SSS S S S S S S S SSS 60s Lissost சார்பில் வாழ்த்துவே GOS GluILLLo:.. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . அனுப்பினால் பிரI அடுத்தவாரம் யா இருக்கக் கூடாதா 2LENTÄTEOLO-BISMEDIO-GIGAIGMÜLLEOLIŠ 5 GÓTICOLO | சுரிக்க உதவும் இவ்வாரம் பரி
பற்றி தபால் மூல அறிவிக்கப்படும் ெ தொடர்பு கொண்
"கப்பனஅனுபவக்கவேண்டி இறுதிகதி 16:07:1999
அனுப்பவேண்டிய முகவரி-வாரம் ஒரு பட்டுச்சேலை, தினமுரசு வாரமலர் தபெஇல-1, கொழும்பு
ശ്ല 04-10,1999
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இ 鷺烹鸞 SARRERA
葱 蠶 SS స్తో gulj 180 ti: Julij
露 ஜ்ே 斋懿 魔黏
இல்லத்தை நோக்கி உற்சாகமும் சேர அந்தரத்தில் மிதப்பதுபோன்ற iஸ் காரை அதி உச்ச உந்துதல் ஏற்பட்டிருக்கலாம். |TT டயானாவும், டோடியும் தாம் இந்த வேகத் 蠶 துக்குப் பயந்தவர்கள் அல்ல என்பதுபோல த செல்கிறது. சுமார் 60 அலட்சியமாகவே அமர்ந்திருந்தனர். அதனால் தான் பாதுகாப்புப் பட்டையை அணியாதி (55560TT.
அதனை அணிந்திருந்தால் அடுத்து
நிகழ்ந்த விபரீதத்தில் இருந்து தப்புவதற்கு வாய்ப்புக் கிடைத்திருக்கலாம்.
வண்டி சுழன்றது
பொன்ட் டி லெ அல்மா சுரங்கப் பாதைக்குள் அரசு வேகத்தில் பென்ஸ் புகுந்தபோது ஹென்றி போலின் கட்டுப் UITLL60)L :
காரின் சக்கரங்கள் தெருவை உரசும் ஓசை பெரிதாக எழுந்தது ஒரு புறமாக
T 醬體
ஹென்றிபோல் நிதானத்தில் இருந்தி ந்தால் சமாளித்திருக்கலாம்.அவருக்குள் பாதை இருந்தமையால் அவரது மூளை துரிதமாகச் செயற்பட்டு ஒத்துழைக்க
|6060)6]]),
இவ்வாறு தடுமாறும்போது படப்பிடிப் பாளர்களது மோட்டர் சைக்கிள் ஒன்று படுவேகமாக வந்து காரைக் கடந்தது.
அந்த மோட்ட்ார்சைக்கிளில் இரண்டு
圭子 இ\பேர் இருந்தனர்.
W ಇಂಗ್ಲ கடக்கும்போது
(D5555 LILULOIL9. LIUTGITT 9560T SLIDOJT6NNTGOTTGV) நீண்டு சென்றது. காருக்குள் படம் பிடித்தார்.
தையில் காரை உச்ச ால் படப்பிடிப்பாளர்கள் து என்னும் நம்பிக்கை 1ற்பட்டுவிட்டது. ரு சுரங்கத்தை நோக்கி ச் சுரங்கம் பொன்ட் ாட்பெஸ்இன்வலிடேஸ் கீழே சென்று அல்பேட் த் த்ொடுகிறது துஇடதுபக்க்ம் திரும்பி கஅல்மர் என்ற இடத்தி
தொடங்குகிறது.
蠶 == اولصلى الله عليه وسلم{ Uந்த NU
கமரா வெளிச்சம் காரின் முன்கண்ணாடி
யில் பட்டுத் தெறித்தது. ஹென்றி போலின் கண்கள் கசின.
GT
அவர் கண்ணை மூடித்திறந்தபோதுகார் 1
விபத்தில் அப்பளமாய் நொறுங்கிய கார்,
ୋ;
தூணில் மோதியது.
டமார் என்று பெரும் ஓசை எழுந்தது. மோதிய வேகத்தில் க்ாரின் முன்புறம் அப்பளமாக நொறுங்கியது. அதேவேகத் தில் சுரங்கப்பாதையின் குறுக்காக எறியப் பட்டது.
உலகைக் குலுக்கும் அந்த விபத்து நிகழ்ந்துவிட்டது
உலகின் மிகப் பெரும் செய்தி ஒன்று அந்தச் சுரங்கப் பாதைக்குள் நிகழ்ந்துவிட் _5)
கார் மோதிய வேகத்திலேயே போடியும், ஹென்றி போலும் உயிர் இழந்தனர்.
பாதுகாவலரான நீஸ்-ஜோன்ஸ் உயிரு டன் இருந்தார். அவர் மயக்கமடையவில்லை. அவருக்கு எல்லாமே தெரிகிறது. ஆனால் 9|09|| அவரது முக்ம்மி எதுவோமோதியதுபோல் இருந்த்துமுகத்தில்
இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. உடலிலும் | UGWA555 95 TILLIDHJ956T 6J MDLULI 19.
(DD560T.
டயானா பாதி மயக்கத்தில் ஏதோ புலம்புகிறார்.
உலக மக்களது இதயம் கவர்ந்த அந்த இளவரசி கடைசி நேரத்தில் ஏதோ சொல்லத் துடிக்கிறார்.
அவர் கண்கள் எதையோ தேடுகின்றன.
வலியால் முனகியபடி அவர் தன்முகத்தை LIT அல்லது எவரையோ தேடுகி |றாரே!
டோடி. அவரது அன்புக் ரிய காதலரைத்தான் டயானா தடியிருக்க வேண்டும். அவரைத்தான் அவர் உதடுகள் அழைத்திருக்கவேண்டும்.
ஆனால் ரீஸ்-ஜோன்சுக்கு AL LLUIT GOTT 6T 60 60 g, MM GOTTI என்பது செவியில் விழவில்லை.
டயானா மட்டுமல்ல தானும்
கொண்ட ஒருவர்தான்.
: ಆಳ್ದರಿಞಠಿ9೮-೨'
|ԼՈTT Ա, FTUB35).
S. ருந்திருக்க அவ்வாறு சாய்ந்தபோது
U வண்டிக்குள் டயானாவும், டோடி
55 யும் ஒரு பக்கமாக உள்ளேயே
ŠgULLGT.
D. நீஸ் ஜோன்ஸ் பாதுகாப்புப்
|୩|| பட்டை அணிந்திருந்தமையால்
UU அவர் மட்டும் தூக்கி வீசப்படாதி
Тр ருந்தார்.
LLO ஹென்றி போல் ஒருவிதமாக சமாளிக்க முயல, அப்போதுதான்
தை டோடி வேகத்தைக் குறை
நதி வேகத்தை குறை. நிறுத்து" என்று
#
Lig- பாதே வண்டி
瀏 சறுக்கியபடி சென்று கொண்டி
ಅರಿಫ್ಟಿ
தருவில் ஒரு பக்கமாகக் சாய்ந்தபடி சுமார் 32 மீட்டர்வரை பெரும்தத்தத்துடன் தரையில் உரு
சாகப்போவதாக நீஸ்-ஜோன்ஸ்
இருந்தும் உடலில் இருந்தும் TJg595LD 6)YIIJULULDIT60Tg5TGV),9IG)J(U595(95LD 95600T956IT ருண்டு தலை சுற்றியது.
அதேநேரம் படப்பிடிப்பாளர்கள் விபத்துக் குள்ளான் காரைச் சூழ்ந்து கொண்டனர்.
சிலர் காருக்குள் எட்டிப்பார்த்தனர். அந்த நேரத்தில் தமது கமராவினால் விபத்துக்குள் ளான கான்ர சிலர் படம்பிடித்தனர்.
டயானா அப்போதும் பாதிக் கண்கள் திறந்தநிலையில்தான் இருந்தர் உடம்பெல் லாம் இரத்தத்தால் நனைந்திருந்தது
ஒருரோஜாவாக டயானாவைவர்ணிப்பார் கள் அந்த ரோஜா இரத்தத்தில் ஊறிக்கொண்டி
(呜
மெல்ல கண்களை மூடிக்கொண்டி @噁g 。
மக்களின் இளவரசி தன் இறுதிப்பயணத் துக்கான பாதையில் நுழைந்து கொண்டி ருந்தா,
அப்போது சில சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைக்ள் நடந்தன. அவை டயானா
S S S S 醬 தகர டப்பாபோன்றி சறுக்கிச் சென்ற மரணத்தில் சந்தேகங்களை எழுப்புகின்றன. ல் சென்றதால் போதை பன்ஸ்கார், சுரங்கப்பாதையின் 13வது (அடுத்த வாரமும் வரும்) Essless SL S SS S SS SS SS SS SS SS SSL SSL SS SS SS SS SS
| LITIiig LLGäGeFEDGP UGÜGUGUMEffigü öğlığLİ)
Elidi Barwn gan Lufain Gl Lugnrif). Gallu Taff
செல்வி பிரகாஷினி,
ணி மகால்', திகனைரஜவெல்ல.
^^^^^.*M~డ^^^
ய முரசின் பல்லாயிரம் வாசக, வாசகியர்
ITLib.
ருக்கு?
சுக்குரியவர் பரிசு பெறும் திகதி ம் அறிவிக்கப்படும். தபால் மூலம் விபரங்களைப் பெற்றபின் எம்முடன் டு பரிசினைப் பெறலாம்.
ஒருவாரம் பொறுமையாக
N Ց|ց) նաճյուն:
*N八ルィーエーイーイ、ペーイへ。 வைர மோதிரப் போட்டி
__లాంటి0 முதலாவது அதிஷ்டசாலியின் அழகிய விரல்களுக்கு
வைர மோதிரம் பரிசாகக் காத்திருக்கிறது. 25 அதிஷ்டசாலிகளுக்கு ஆறுதல் பரிசுகள் காத்திருக்கின்றன. 16 வாரங்கள் மட்டும் பரிசுக் கூப்பன் களை சேகரித்தால் போதும் 0 பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்
தில் Gassmröm om Guomio ங்கு வெளியாகும் பரிசுக் கூப்பன்களை தொடர்ந்து சகரியுங்கள் நாம் அனுப்புமாறு அறிவித்த பின்னர்
அம்மன்-முரசு

Page 14
சக்தி தனக்கே கருவியாக்கு-சிவ சக்திதருந் திறனதி வேறும்-மெய்யைச் சக்தி தனக்கே கருவியாக்கு-அது சாதலற்ற வழியினைத் தேறும்
.சுப்பிரமணிய பாரதியார்.
பாப்பா முரசு சிறுகதை)|
ஊரில் ஒரு தாத்தாவும் பேர ஓர் னும் இருந்தனர். அவர்களுக் குச் சொந்தமான கழுதையை விற்பதற்காக வெகுதூரத்தில் இருக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.
தாத்தாவும் பேரனும் கழுதையை நடத்திக்கொண்டு சென்றனர். இதைக் கண்ட ஒருவன் அவர்களைப் பார்த்து "கழுதை இருப்பதே பொதி சுமக்கத் தானே? இருவரும் நடந்து போகிறீர்களே, கழுதை மேல் ஏறிப்போகலாமே!" என்று GlJIIGIGNIIGI.
அதைக் கேட்ட தாத்தாவும் பேரனும் கழுதைமேல் உட்கார்ந்து சென்றனர்.
கொஞ்ச தூரம் இவர்கள் சென்றதும் இன்னொருவன் எதிர்ப்பட்டான். அவன் அவர்களைப் பார்த்து,
"ஐயா! பாவம் இந்தக் கழுதை உங் கள் இருவரது பாரத்தையும் தாங்குமா? அவன்தான் சிறுவன் நடக்க முடியாது நீங்கள் பெரியவர்தானே இறங்கி நடந்து போகலாமே?" என்றான்.
உடனே தாத்தா இறங்கிக்கொண்டார். பேரன் மட்டும் கழுதைமீது இருந்தான். இன்னும் சிறிது தூரம் சென்றதும், வழிப்போக்கன் ஒருவன் எதிர்ப்பட்டான். அவன் அவர்களைப் பார்த்து
"என்ன தம்பி வயதான உன் தாத்தாவை நடக்க வைத்துவிட்டு, நீ
சிறந்த வர்ணத்திற்கு பரிசு தரும் எண்ணம்
சுகமாக கழுதைமேல் சவாரி செய்து வருகி றாயே! ஒடித்திரிய வேண்டிய வயதில் இப்படிச் சோம்பேறித்தனமாக இருக்கக் கூடாது" என்று சொன்னான்.
உடனே பேரனும் கழுதையில் இருந்து இறங்கி தாத்தாவுடன் நடந்து சென் றான்.
அப்போது வழியில் ஒரு வியாபாரி எதிர்ப்பட்டார். அவர் தாத்தாவும் பேரனும் நடந்து செல்வதைப் பார்த்து
"ஐயா! கழுதை மேல் ஒரு பொதிகூட இல்லை. நீங்கள் இருவரும் அதில் ஏறி வந்திருக்கலாம் அல்லவா?" என்று சொன் 90T ΠΠ .
ஆனால் தாத்தா ஒன்றும் பேசாமல்
மேலே உள்ள படத்திற்கு வர்ணம் தீட்டி தபாலட்டையில் ஒட்டி அனுப்புங்கள் சிறந்த வர்ணம் ஒன்றுக்கு பரிசு ரூபா 25/ காத்திருக்கிறது அனுப்பவேண்டிய கடைசித் திகதி 11.07.1999 வர்னம் திட்டும் போட்டி இல 303 தினமுரசு வார மலர் த.பெ.இல 1772 Co) σε παρείοι 4 .
Sifrgorið gji (Bib (31III 12 GISO: 301
பரிசுக்குரியவர்: ஆர். கமலினி, தமிழ் மஹா வித்தியாலயம், வெலிமடை
பாராட்டுக்குரியவர்கள்:
எச்.எம். ஆபித்,
அல்/ஹிலால் மத்திய கல்லூரி, நீர்கொழும்பு
ச. குணதீபன்,
ச. ஜனார்த்தன்,
விபுலானந்த மகா வித்தியாலயம், வவுனியா
கே. ஸ்ப்றின் மொஹமட்,
நு/ நட்போர்ன் த.வி. டயகம.
மஹாவெல முல்ல முஸ்லிம் வித்தியாலயம், வெள்ளவாய
சிவநேசன் பிரஷாந்தன்,
சம்பூர் மகாவித்தியாலயம், மூதூர், திருகோணமலை
க. அனூஷா சிவப்பிரியா,
தம. மஹா வித்தியாலயம், பண்டாரவளை
நவரட்ணம் சிவபாலன்,
பலாங்கொட தமிழ் வித்தியாலயம், பலாங்கொட
அப்துல் சமது ரஸினா,
அல் ஹிறா முஸ்லிம் மகளிர் வித்தியாலயம், கிண்ணியா-09
எம். சாஜிதா,
ல்-ஹிக்மா முஸ்லிம் ம.வி. நுரைச்சோலை,
எம். தமயந்தி,
மமா/அம்பசென்ஜோசப் த.ம.வி.மஸ்கெலியா
பேரனைக் கூட்டிக் அப்போது பேரன்
"ஏன் தாத்தா இ மாதிரி கழுதை மீது என்று கேட்டான்.
"மனிதர்கள் எ6 வொருவரும் ஒவ்வொ அவர்கள் எல்லாரு கேட்டுக் கொண்டிரு எது சரி என்று தெரி செய்யவேண்டும்.
அதை நான் இப் கொண்டேன். அதன சந்தைக்குப் போகலா தாத்தா
பறவைகளுக்குப் காண்டாமிருக எலும்புகள் இல் குயில்கள் குளி இல்லை. சுண்டெலிக்கு வி பல்லிகள் தன் இல்லை. கங்காரு மற்ற நான்கு கால்களி கழுகு எதையும் இல்லை.
இல்லை. ஒட்டகத்திற்கு பி குளிர்காலத்தில் உயிரினமும் இ
இல்ல
O நெதர்லாந்து ந லான மக்கள் புற் கின்றனர்.
O ஆர்மினியா நாட்ட
மாரடைப்பால்
O கெளதமாலா நா
தொற்று நோய்
O குவைத் நாட்டில் விபத்துக்களால் O உக்ரெய்ன் நாட் அளவில் வாதே O ரஷ்ய நாட்டவர் விஷத்தால் பாதி III
படுத்து உறங்க குதிரை கீழ்த்தாடையை விலங்கு முதலை நிற வேறுபாடு ( குதித்தோடத் தெ பறக்கத் தெரியா எழுதப் படிக்க லாந்து கவிஞர் பார்வை தெரிய LÉGÜLSSI. ஆங்கிலம் தெரிய முதலாவது ஜே
திை
 
 
 
 

കെiഒര நடந்தார்.
போ அவர் சொன்ன ஏறிச்செல்லவில்லை?"
|று இருந்தால் ஒவ் ன்றைச் சொல்வார்கள் சொல்வதை நாம் க்க முடியாது நமக்கு கிறதோ அதைத்தான்
போதுதான் விளங்கிக்
ால் இனி இப்படியே ம்" என்று சொன்னார்
பற்கள் இல்லை. த்தின் கொம்பில் 2006),
காலத்தில் கூவுவது
யர்ப்பது இல்லை. ாணிர் அருந்துவது
விலங்குகளைப்போல் ல் நிற்பது இல்லை.
கொன்று தின்பது
த நாடே உலகில்
த்தப்பை இல்லை. அண்டார்டிகாவில் ஒரு ப்பது இல்லை.
ட்டில் அதிக அளவி நோயால் மரணமடை
ல் பெரும்பாலானோர் லியாகின்றனர்.
ட்டில் அதிகமானோர் ளால் மரணமாகின்ற
அதிகளவிலான மக்கள் உயிரிழக்கின்றனர். வர்களைத்தான் அதிக ாய் தாக்குகின்றது.
ள்தான் அதிகம் பேர் கப்படுகின்றனர் )
தெரியாத மிருகம்
அசைக்கத் தெரியாத
தரியாத மிருகம் நாய் யாத மிருகம் யானை, பறவை பெங்குவின் தெரியாத ஸ்கொட் ங்கன் மார்க்
புகழ்பெற்ற கவிஞர்
இங்கிலாந்து மன்னர்
வாரமலர்
(UDJ-9.
திசம்ஆனால் உண்றை
தஜ்ஹிர் -エ
என்ற இ 9|Մոմա:
ட்-2 பெற்ற
கவிஞர். இவர் ஒளரங்கசீப்பின் கஜானாவில் இருந்து வருடத்திற்கு 2 பிடி வைரங்களைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் பெற்று வந்தார்.
-----------
*/* LIITSIOT ܬ ܐ WNE 幻 皺"| @ ஜீ N சிப்பின் క్ష్ Z
அரசவைப் గ్రీక4 * 型
స్తోక్తి
ஃபிரான்ஸ் நாட்டில் கொள்ளைக்கூட்டத்தில் இருவர் மேடை ஒன்றின் மீது ஏறிச் சண்டை Gun Laoyi. Gajira, Gillair argo டையை நிறுத்த அந்த மேடையைத்
தனது தோள்களில் தூக்கிக் கொண்டு 20 அடி தூரம் நடந்தான் அந்தக் கொள்ளைக் கூட்டத் தலைவன்.
பட்டர்ஃபிளை பிளென்னி என்னும் மீன் எப்போதும் வெறுமையாக இருக்
\ \, \, \\ \\ \\ \\ \\
கும் சங்குகளில்தான் முட்டையிடும்
NA
50) (93) Ј60
உலகிலேயே பொதுமக்கள் கூடும் மிகப் பெரிய மைதானம் FormI1 ت = -----ک مصیب( வின் தலைநகரான பெய்ஜிங்கில் அடE=E- உள்ள டைனன்மன் சதுக்கம் என்ற TRATTUTTUNCTATUNCIT TICCI மைதானம்தான். இங்கு ஒரே சமயத் உட்: தில் 10 இலட்சம் மக்கள் கலந்து ' ) A- U Nu : 7°N 13 TA கொள்ள முடியும். 8 კმ. 9. =
। ரப் பின்னணியும் உண்டு. 1849ம் 樊 * VC ஆண்டு அக்டோபர் 1ம் திகதி சீனத் ---->ܠ 7-ك - தலைவர் மாசே துங் மக்கள் குடியர2 ) சுக் கட்சியை இந்த மைதானத்தில் தான் ஆரம்பித்தார். GLIII golfs 4,61.
1989ல் நடந்த உள்நாட்டு புரட்சியின் போது நூற்றுக்கணக்கானவர்கள் இராணு வத்தினரால் அடித்து நொறுக்கப்பட்டனர். ஏராளமானவர்கள் இறந்தும்
ஆகாயத்தில் இருந்து விழுகின்ற காரணத்தால் மழைத்துளிகள் வடிவிலான
மழைநீர் மிகச் சுத்தகமானவை என்று பலர்
கருதுவதுண்டு இது தவறான கருத்து
மழைத்துளிகள் காற்று மண்டலத்தைத்
தாண்டித்தான் தரையை நோக்கி இறங்கு
சீன அரசு சம்பந்தப்பட்ட முக்கிய நிகழ்ச்சிகள் இன்றும் இங்குதான் நடை பெற்று வருகின்றன.
கின்றன காற்றில் அசுத்தப் பொருட்களும்
நச்சுக் கிருமிகளும் இருக்கின்றன. அவை மழைத்துளிகளுடன் கலக்க நிறைய ՁIITULIԼ|6|16|13/:
தொழிற்சாலை மற்றும் வாகனங் களில் இருந்து வெளியாகும் புகை காற்றில் தான் கலக்கின்றது. சில தொழிற்சாலைக ளில் இருந்து வெளியாகும் ஒரு வகை வாயுக்கள் அமிலத்தன்மை கொண்ட மழை பெய்வதற்குக் காரணமாகின் D5.
இவற்றைத் தவிர காற்றின் முலம் பரவும் நோய்களின் நச்சுக் கிருமிகளும் காற்றில் உள்ளன. எனவே மழைநீர் தூய்மையானது என்று கூறமுடியாது ஆள்நடமாட்டமே இல்லாத மலைப்பகுதி ளில் விழும் மழைநீர் ஓரளவுக்குத் தூய்மையானதாக இருக்கும்
வார்த்தையின் அர்த்தம் இருகை களால் தழுவுதலைக் குறிக்கும்.
கடுங்குளிரின்போது உடலில் நடுக்கம் ஏற்படும் இது ஏன் ஏற்படுகின்றது என்று Օgifատո?
கடுமையான குளிரின்போது உடலின் வெப்பநிலை குறைந்துவிடும் நமது உடல்
மார்போடு சேர்த்து அளந்தால் உத்தேச
|னால் 6 அடி என்பது ஒரு போதம்
இதேபோன்று இருகைகளையும் விரித்து
மாக 6 அடி என்று கணக்கிட்டனர். இத
என்று முற்காலத்தில் கணக்கிடப்பட்டது
* பெர்லாங் என்ற வார்த்தை வயல்களின் உழவுக்காலைக் குறிப்பிடப் பயன் படுத்தப்படுகின்றது. ஒரு ஜோடி எருதுகள் ஒருநாளில் உழக்கூடிய தூரத்தை ஒரு ஃபெர்லாங் என்று முற் காலத்தில் கணக்கிட்டனர். SSSSSSSSSSSSSSS SS SSSS
சீராக இயங்குவதற்கு உடல் வெப்பம் ஒரே அளவில் இருக்க வேண்டும். இந்த உடல் நடுக்கம் உடலில் உள்ள தசைக ளின் அனிச்சைச் செயலால் ஏற்படு கின்றது.
தசைகள் துரிதமாக இயங்கும்போது நடுக்கம் ஏற்படாது தசைகள் துரிதமாக இயங்க உடலில் அதிகமான உணவுப் பொருள் எரிக்கப்பட வேண்டும். இதனால் உடல் வெப்பம் அதிகரித்து நடுக்கம் நின்று விடுகின்றது.
கடுங்குளிரின்போது உடற்பயிற்சி செய்தால் குளிரின் கடுமை தெரியாது
ശ്ല) 04-10,1999

Page 15
LITilujgai Ossi siunolai Ismi liito
gabalibur GeniuGh Simpu Girl Guilding. அதனை காப்பாற்றவே முடியாது SIGNALITELMES Grenas Gallislišalaitopamili. | Mé elshøj smíasilonos 2.ulf
SREBRNIERINGIT, SEFITIMEDICITüb, antkun sisih gubughulileri oist gally Galtnautions". Slunealerů se mládím.
瘾、
Llenydd Efrog.
an.
ங்கியின் இரத்தம் ஊதா நிறத்தில் இருப்பதைப் பார்த்ததும் டாக்டர்கள் ரத்னவேலும், ஈஸ்வரும் திகைப்படித்த முகங்க ளோடு ஒரு தீ தரை யொருத்தர் பார்த்துக் கொண்டார்கள் வர்ணாவும் தன் கண்களை வியப்பில் விரித்திருந்தாள்.
"என்ன டாக்டர். பிங்கிக்கு இரத்தம் இந்த நிறத்தில் இருக்கு.?"
ரத்னவேல் ஸிரிஞ்சில் நிரம்பியிருந்த ஊதாநிற இரத்தத்தை உயர்த்திப் பிடித் துப் பார்த்தார். பின் ஒரு பெருமூச்சோடு தோள்களைக் குலுக்கிக்கொண்டு வர்ணா விடம் திரும்பினார். "உன்னோட நாய் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களுமே விசித்திரமாத்தான் இருக்கு டிஸ்டெம்பர் நோய் கண்ட எந்த நாயும் உயிர் பிழைச் சதே கிடையாது. ஆனா இந்த நாய் உயிர் பிழைச்சதோடு மட்டுமல்லாமல், இவ்வளவு ஆக்டிவ்வா வேற இருக்கு.? இந்த விஷயத்தையே தூக்கிச் சாப்பிடற மாதிரி இப்போ ஊதா நிற இரத்தம்." "டாக்டர் நேத்து ராத்திரி பிங்கிக்கு வலிப்பு வந்த போது அதனோட வாயிலிருந்து வந்த இரத்தம் சிவப்பாத்தான் இருந்தது. இப்படி ஊதா நிறமாக இல்லை."
LTT 3, Lili FF 6M 6Nuri (6) FITG37 GOSTITIŤ. ரத்னவேல் இந்த ஊதா நிற பிளட்டை டெஸ்ட் பண்ணிப் பார்த்துடுங் களேன். டெஸ்ட்ல ஏதாவது அப்நார்மல்டி தெரியலாம்."
டாக்டர் ரத்னவேல் தலைய சைத்துவிட்டு ஊதா இரத்தம் நிரம்பிய Rரிஞ்சை எடுத்துக்கொண்டு உள்ளே போனார் ஈஸ்வர் பின் தொடர்ந்தார்.
to to இன்ஸ்பெக்டர் பலராமன் ராஜா அண்ணாமலை புரத்துக்குள் தன் பைக்கை நுழைத்து, அந்த முற்பகல் வேளையில் சம்பந்தம் தெருவைக் கண்டுபிடித்து 32ணு எண்ணிட்ட காம் பெளண்ட் கேட்டுக்கு முன்பாய் நிறுத்தி கீழே இறங்கினார்.
போர்டிகோ தூணுக்கு கட்டிப் போடப்பட்டிருந்த அல்சேஷன் குரைத் தது. அந்தக் குரைப்பை லட்சியம் செய்யா
ப்போதெல்லாம் அந்தப்புரம் என்று எந்தப்புறமும் இல்லை. மகாராஜாக்கள் இந்தியாவை ஆண்டு வந்த காலத்தில் ரொரு ராஜாவுக்கும் நிறைய ராணிகள் ருந்தனர். பட்டத்து ராணி என்ற அந்தஸ்து ஒரே ஒரு ராணிக்குத்தான் உண்டு மற்றவர்களெல்லாரும் ராஜாவின் இதய ராணிகள்
எல்லா ராணிகளையும் மகாராஜா ஒரு மாதிரி நடத்த இயலாது. எந்த ராணியா வது போர்க்கொடி LDST ராஜா அந்த ராணிக்குச் சீட்டுக் கிழித்து விடுவார். அதனால் :: அரசிய
ல் தலைவருக்கு அடி
S SS SS SS SS SS SS LL SS SS SS SS SS SS SS SS S
இந்தியாவில் ராஜஸ்தான்மாநிலத்தில் இருக்கிறதுஅ அங்கு இருந் Kk TL L LL LL LLL T TTLTLLL L TTT LL LLL LLLLLL 3.Devgili EğGUü (UgöEĞÜĞU).
மல் பலராமன் மெதுவாய் நடந்து போய் காம்பெளண்ட் கேட்மேல் கையை வைத் தார். நாயின் குரைப்பு அதிகமாக போர்டி கோவில் ஒரு அழகான இளம் பெண் உதித்தாள். கறுப்பு நிற மேக்ஸியில் சூரிய காந்திப் பூக்கள் சிரித்தன. தலையை நேர்த்தி யாகச் சீவி சின்னதாய் ஒரு கொண்டை போட்டிருந்தாள் நெற்றியில் ஸ்நேக்ஸ்டிக்கர் பொலிஸ் யூனிஃபார்மைப் பார்த்ததும் மைதீட்டிய கண்களில் லேசாய் ஒரு கலக்கம் குரைக்கிற அல்சேஷனை"சீஸர்.கீப் கொய்ட்" என்று அதட்டிவிட்டு கேட்டை நோக்கிப் GLITT GOTTIGT.
"GT sin." பலராமன் கேட்டார். "சீதாராம் வீடு இதுதானே?" "ஆமா..?" "அவர் இருக்காரா? "ஆபீஸ் போயிருக்கார் என்ன விஷயம் இன்ஸ்பெக்டர்.?
"முழு-2000 மாருதி ஜென் உங்க வீட்டு கார் தானே."
"ஆமா." "அது சம்பந் தமா ஒரு என் G), Tuijff).”
"Li Gifsira)..J, Lib..." கேட்  ைடத திறந்துவிட்டு அவ உள்ளே போக பலர தொடர்ந்தார். படிச போது கேட்டார்.
"சீதாராம் என்ன உறவு?" "அப்பா." "உங்க நேம்." "வத்சலா." வரவேற்பறைக்குள் நுழைந்தார்கள் அந்த வத்சலா சோபாவைக் காட்டிவிட்டு எதிரே இருந்த கூடை நாற்காலிக்குச் சாய்ந்தாள்.
"சொல்லுங்க இன்ஸ்பெக்டர். எங்க காரைப் பத்தி என்ன என்கொய்ரி.?
"அந்த விஷயத்துக்கு வர்றதுக்கு முந்தி உங்ககிட்ட சில கேள்விகள்."
"L'affan).” "வீட்ல இப்ப வேற யார் யாரெல்லாம் இருக்காங்க?"
"இப்போ நான் மட்டும்தான் வேலைக் காரி கடைக்குப் போயிருக்கா, அப்பா ஆபீஸுக்குப் போயிருக்கார் அண்ணன் ஒரு வேலை விஷயமா இண்டர்வியூ அட் டெண்ட் பண்ணப் போயிருக்கார்."
"அம்மா." "S.ஈஸ்.நோ.மோர்." "ஸாரி." என்று சொல்லி ஒரு விநாடி அந்தக் கேள்விக்காக வருந்தியவர் சில விநாடிகள் மெளனித்து விட்டுக் கேட்டார். "உங்க ப்ரதர் ஒரு வேலை விஷயமா இண்டர் வியூ அட்டெண்ட் பண்ணப் போயிருக்கிறதா சொன்னிங்களே?
"ஆமா." "அவர் பேர் என்ன? "விஷால்." "விஷால்." "&T.6,0.” "பிரதாப்ங்கிற பேர்ல உங்களுக்கு யாரை யாவது தெரியுமா?" "தெரியாத."
ಕ್ಲಿಕ್ಟಿ மகாராணி. அப்புறம் சில
பருக்கு ராணி அந்தஸ்து உண்டு
மூவகையினரும் மகாராஜாவுக்கு ஒரே வகையான சுகம் கொடுப்பவர்களாயினும் மூன்று தரத்தினருக்கும் அவர் ஒரே அந்தஸ்து 95 ITLOIT LIL FTIT.
மகாராணிக்கு தங்கத்தட்டில் சாப்பாடு ராணிகளுக்கு வெள்ளித் தட்டில் உணவு
"உங்க பிரதர் வி யாராவது ஃப்ரண்ட்
"இதை விஷால் ணும்."
"சரி. பூவிழிங்க் பெண்ணையாவது tly LDIT...?"
“ஸாரி. இன்ஸ்டெ கேள்வியெல்லாம் புது இந்த பிரதாப் பூவி எங்க காருககும என "சம்பந்தம் இரு ஆர்டிஓ ஆபீஸுக்குப் ரைச் சொல்லி உங்க வந்திருக்கேன்."
வத்சலாவின் பிரை களுக்கு உட்பட்டது.
"ஆர்டிஓ ஆபீஸ் கார் நெம்பர் சொல் வாங்கற அளவுக்கு இன்ஸ்பெக்டர்."
பலராமன் குரலை மெல்லிய குரலில் செ
தைந்து தினுசுகளும் ( அதேபோல இருப் பங்களா, சின்ன வீடு
பணிந்து போவதே தங்கள் எதிர்காலத் துக்கு நல்லது என்று பலர் சாமர்த்தியமாக இருப்பது போல அந்தக் காலத்து ராணிகள் பலர் உள் ளுக்குள் பொருமிக்கொண்டு மகாராஜாவுக்குத் தெரியாமல் தங்கள் அந்தரங்க வாழ்க் கையை அமைத்துக்கொண்டு உல்லாசமாக வாழ்ந்து வந்தனர். சில மகாராஜாக்கள் கண்டுக்காம இருந்துவிடு வார்கள் எவ்வளவு பேருக்கு அவரால் தீனி போட முடியும் சில ராஜாக்கள் வாழு, வாழ ଭୌତ' நானும் ஷ்டத்துக்கு அனுபவிக்கி றன். நீயும் உன் இச்சைப்படி யாருடன் வேண்டுமானாலும் மகிழ்ச்சியோடு இரு ஆனால் ராஜ குடும்பத்துக்கு அவப் பெயர் ஏற்படுத்தாத வண்ணம் உன் நடவடிக்கைகள் இருக்கட் b) " GTIGO '5%r Ms
ட்டு விடுவார்)
ZZ
2V[]
ଧୃଷ୍ଟି
96 ITG).
6.608 . LD5 III ப்பந்திகள் ர வைப்பாட்டிகளுக்
LDSTUITET 9:51 விசித் திர பழக்க
ச்சைக்காரன்மாதி is 560SLDITST 2.0L வார். காலில் அறு கையில் ஒரு தகர் ட
கள். ஆஜ்மீர் சமஸ்தான மகா
ராஜாக்களில் ஒருத்தரான சுபோதயசிங்
சுவாரசியமான மனிதர்
9. GLICISáG, STELLILL LOGOTGóle, élt,
ശ്ല 04-10,1999
வைப்பாட்டிகளுக்கு ஈயம் பூசிய பித்தளைத்
தாம்பாளங்கள். மகாராணியின் சாப்பாட்டு
மெனுவில் தினமும் 15வகை உணவுதினுசுகள்
அதைக் குலுக் மனை பூராவும் சுற்றி வ ಇಂಗ್ಡಿ சேனைத்த பணிப் பெண்கள் என்று
OIUI
தினமு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாலுக்கு அந்த பேர்ல ல் இருக்கலாமே." கிட்டத்தான் கேட்க
ற பேர்ல எந்தப் உங்களுக்குத் தெரி
க்டர். நீங்க கேட்கிற சா இருக்கு. யார் ழி. இவங்களுக்கும் 60T 9FLDLI 595 LD?"
க்கப்போகத்தானே போய் கார் நெம்ப அட்ரஸை வாங்கிட்டு
நெற்றி பல சுருக்கங்
ாக்குப் போய் எங்க லி அட்ரஸ் கேட்டு என்ன நடந்தது
த் தாழ்த்திக்கொண்டு FIT60,T60,TİTUT:
GTgs TI களுக்கு ஐம்பதும் 600 LJUTILI NJ605 யறாவுக்கு இருபத் இருக்கும்.
டமும், அரண்மனை, என்று மாறுபடும்.
ாணிக்கு ஐம்பது ாணிக்கு முப்பது 蠶 JITBU FITBIERILLO 器 இருந்தது. வயிறு ட்டுத் திடீரென்று ரி அழுக்கும் கிழிசலும் ಇಂಗ್ಲಿಷ್ಠಿ GlöEITIGT த பழைய செருப்பு LLUIT.
கிக்கொண்டு அரண் நவார். அமைச்சர்கள், DOSissi, TIGaflesin, எல்லாரிடமும் தகரக்
a i .
"கன்ஸல்டன்ஸி க்யூப் என்கிற கம்பெனியில் வேலை பார்க்கிற பூவிழி என்கிற பெண் மர்மமான முறையில் நேற்றுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் கொலை சம்பந்தமாய் விசாரணை மேற் கொண்டபோது பூவிழியின் அப்பா ஒரு தகவலைச் சொன்னார். அதாவது போன மாதத்தில் ஒருநாள் பூவிழியும்,
அவளுடைய அப்பாவும் சில பர்னிச்சர் சாமான்களை வாங்கறதுக்காக பஜாருக்குப் போனபோது அவங்க பயணம் செய்த ஆட்டோவை முழு 2000 ரிஜிஸ்ட்ரேஷன் எண் கொண்ட மாருதி ஜென் ஃபாலோ பண்ணியிருக்கு அந்த காரை ஓட்டிப் போனது ஒரு இளைஞன்."
"காரை ஓட்டியது இளைஞனா?
"எஸ். அதை பூவிழியோட அப்பா பார்த்திருக்கார்."
"மாருதி ஜென்னா. இல்லை மாருதி தெளஸண்டா?
குவளையைச் சத்தம் போட்டுக் குலுக்கி பிச்சை போடுங்க', 'பிச்சை போடுங்க என்று நச்சரிப்பார் எல்லாரும் சில்லறை கட்டாயம் போட்டாக வேண்டும்.
மகாராஜா எந்த நிமிடத்தில் பிச்சைக்கார வேடத்தில் வருவாரோ என்பதற்காக, அரண்மனையி லுள்ள அனைவரும் எப்போ SILD 5UTUT85 PIGUGUGDD95 ET856T 515/56T
இடுப்புக் கச்சை யில் வைத்திருப்பார்கள். மகாராஜாவுக்கு இந்திய ராணிகள் சலித்துவிட்டது.
எந்த வெள்ளைக்காரியைப் பிடிக்கலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்.
ஊட்டியில் பிரமாத :: 9 (5 வெள்ளைக்காரப் பெண்மணியைப் பார்த்தர் அவள் மிக அற்புதமாகக் குதிரைச் சவாரி Glasti GJIT sit, 蝴 f
LDSITU TITLD GODDT9F EFGLI FTIT I85(096 LI போகிற Gj ' கொள்ள முயற்சி செய்தார். வைர மோதி ரமோ, பட்டுடைகளோ, காசோ பணமோ எவற்றினாலும் அவளை அவரால் கவர
plaushijoj.
"ஜென்னுன்னுதான் அவர் சொன் னார். உங்க ப்ரதர் விஷால் காரை எடுத்துக்கிட்டு வெளியே போறது D GOTLAT...?"
"உண்டு." "அப்படின்னா அன்னிக்கு பூவிழியை ஃபாலோ பண்ணினது உங்க ப்ரதராசு இருக்கலாமோ?"
"நோ. இன்ஸ்பெக்டர். சர்ட்டன்லி நாட் என்னோட ப்ரதர் விஷால் அப்படிப்பட்டவர் கிடையாது ஒரு பொண்ணை ஃபாலோ பண்ணிட்டு போற அளவுக்கு அவர் ஒண்னும் லோபர் கிடையாது"
பலராமன் புன்னகைத்தார். "உங்க ப்ரதரைப் பற்றி உங்களுக்கு அப்படி ஒரு உயர்ந்த எண்ணம் இருக்கலாம். பட் வீட்டுக்கு வெளியே அவரோட ஆக்டிவிடிஸ் எப்படி யிருக்கும்னு உங்களுக்குத் தெரியாதே."
"இன்ஸ்பெக்டர். அயாம் ஷ்யூர் அபௌட் இட். விஷால் நீங்க சொல்ற பூவிழிக்குப் பின்னாடி போயிருக்க மாட்டார். ஏன்னா அவர் ஏற்கனவே ஒரு பொண்ணை விரும்பிட்டிருக்கார் அந்தப் பெண் வேற யாரும் கிடையாது எங்க அத்தை பெண்தான். அவமேல தான் அவர் உயிரையே வெச்சிட்டிருக் கார் விஷால் கண்ட கண்ட பெண் களுக்குப் பின்னால் சுத்தற ரோமியோ கிடையாது."
"அத்தை பொண்ணோட பேர் என்ன?"
"மைதிலி."
"இதே ஊரா.?
"இல்லை. கோயமுத்தூர். வத்சலா சொல்லிக் கொண்டிருக்கும்போதே
உள்ளே டெலிஃபோன் அடித்தது "எக்ஸ்க்யூஸ்மி. வத்சலா சொல்லி உள்ளே எழுந்து போனாள் ஹாலி சுவரோடு டீயாயில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கத்திக்கொண்டிருந்த டெலி ஃபோனை நோக்கிப்போய் ரிஸிவரை எடுத்தாள்.
"ஹலோ."
"வத்சலா. மறுமுனையில் விஷா லின் குரலைக் கேட்டதும் மலர்ந்தாள்
"அண்ணா."
"இண்டர்வியூவில் பின்னிட்டேன். அப்பாய்ன்ட்மெண்ட் ஆர்டரை உடனே டைப் பண்ணிக் கையில் கொடுத்துட் LITAJ"
"அப்படியா?"
"என்ன அப்படியான்னு சர்வ சாதாரணமா கேட்கிறே? வேலை கிடைச்சி ருக்கிற கம்பெனி எவ்வளவு பெரிய கம்பெனி தெரியுமா..? ஸ்டார்ட்டிங்கே ஃபைஸ் டிஜிட்ஸ் சாலரி."
"அ.அண்ணா."
"என்ன. குரலே ஒரு மாதிரியா இருக்கு வத்சலா வாட் ஈஸ் ராங்க் வித்
"ל.
"அண்ணா உனக்கு பூவிழிங்கிற பேர்ல எந்தப் பொண்ணையாவது தெரியுமா?"
"பூவிழி.?"
"լի.."
"தெரியும்."
(தொடர்ந்து வரும்)
அவளை நிதானமாக கவனித்து வந்தார். அவளுக்குச் சொந்தத்தில் விலை உயர்ந்த குதிரை வாங்கும் ஆசை இருப்ப தைப் புரிந்து கொண்டார்.
அற்புதமான ஆறு குதி அவளுக் னாமாக வழங்கினார். எத்தனை குதிரை
SGT.
குதிரைகள் கிடைத்ததும் அவள் அவருக்குப் படிந்து விட்டாள். அவரது ஆசைநாயகியாக இருக்க உடன்பட்டாள் மகாராஜா ஊட்டிக்கு வருடத்தில் மூன்று மாசம் விஜயம்செய்வார். அப்போதெல்லாம் அவளுடன் ஆனந்தமான லூட்டிதான்
மகாராஜா சுபோதயசிங்கின் அரண் மனை ஆஜ்மீரில் மகா அற்புதமாக விளங்கி யது. முத்தும் பவளமும் பொன்னும்
50) JG5606s
இழைத்து உருவாக்கப் பட்டிருந்தது
- 3,60 TO) 369 90
குறை
அவ்வளவு பெரிய
அரண்மனையில் டாய் லெட் அறையே கிடை யாது காலையில் அரசர் தனது இயற் S05ő, BLOGOT STSICo. கழிக்கிறார் என்பது தான் அரண்மனை இரகசியம்.
பக்கத்து ராஜ்யத்திலிருந்து அரண் மனைக்கு விஜயம் செய்த ஓர் அமைச்ச ரகசியத்தை எப்படியாவது ந்கொண்டுவிட வேண்டும் என்ற ஆவல்.
அரண்மனை அதிகாரிகளிடம் நைஸாக விசாரித்துப் பார்த்தார்.
ஊஹாம். இது அரண்மனை ரகசியம் சால்வதற்கில்லை' என்று உறுதியாக மறுத்துவிட்டனர்.
ஆனால் அயல் ராஜ்ய மந்திரி கையூட்டு கொடுத்து ஒரு தளபதியிடம் உண்மையை வரவழைத்துவிட்டார்.
(இரகசியம் தொடரும்)

Page 16
E. மன ஒற்றுமை நிலவவில்லை.
இருவருக்கு இடையேயும்
3 asmrefEscorresGavön urtečouu mbesöILIGör
அவனது சந்தேகங்களால் gesmeßenom o SÅ GODILGÉAN" G5
மனஸ்தாபங்கள் ஏற்படுகின்றன.
கிறாள் என்று இது சொல்லுமோ? என்னை விட்டுப் போனவள் எங்கே போயிருந்தால்தான் எனக்கு என்ன?
தின் உறையை மட்டும் வெறித்துப்
ܒܢ
Α என்று எண்ணியவாறு அந்தக் கடிதத்
ཡས་མས་
"மிஸ்டர் அனந்தராமன்" என்று ஒருவரி மட்டுமே இருந்தது.
"மிஸ்டர் அனந்தராமன்" ஒரு மறை துருவேறிக் கரகரக்கும் குரலில், வாய்விட்டுத் தனது பெயரைத்தானே ஒரு
வெளியேறுகிறாள். இ. முறை உச்சரித்தவாறு அந்தக் கடிதத்தை ” தனது உள்ளத்து வீசி எறிந்தான் அது எங்கேபோய் விழுந்தது வெறுமையை ஒரு என்று கூடத் திரும்பிப் பார்க்காமல் அதே
பெருமுச்சாய் ஊதி னான் தொண் டையை ஒரு முறை பலக்கச் செருமிக் கண்ணாடியிலிருந்து பார்வையை மாற்றினான் அர்த்தமற்று ஒரு முறை சிரித்துக் கொண்டான்.
ண்டும் அவனது கைகள் அந்தப் போட்டோ பிரேமை எடுத்தன. அதைப் பார்த்துக்கொண்டே இருக்கையில் ஏனோ அவனுக்குத் திடீரெனக் கோபம் வந்தது பற்களை நறநறவென்று கடித்தான்.
அந்த இரண்டு படங்களும் அந்தப் பிரேமில் சேர்ந்திருக்க அவன் விரும்ப வில்லிை என்றால் சுலபமாக அதன் பின்புறம் உள்ள கிளிப்பை விலக்கி அதை எடுத்து எறிந்துவிட முடியும் *TWU°*L "臀 UW岛°岛
யெல்லாம் பிரயோகித்து அதை மேலும் கீழும் மறுக்கி அந்த இணைப்பை அறுத்து இரண்டாக்கினான். அப்போது அதி லிருந்த உலோகத் தகடு சுண்டு விரலுக் குக் கீழே ரத்தம் கசியக் கீறியதைக்கூட அவன் பொருட்படுத்தவில்லை.
இந்தக் குழப்பத்தில் கைநழுவிக் கீழே விழுந்த அந்தக் கடிதத்தைத் தேடிக் கட்டிலுக்கடியில் குனிந்து அதனைக் கண்டெடுத்தான் சன்னல் வழியே தெரியும் வெளிச்சத்திற்கு நேரே அந்தக் கவரை உயர்த்திப் பார்த்தான் கவரின் உள்ளே ஒரு சிறு கடிதம்-இரண்டாகவோ நாலா கவோ எட்டாகவோ மடிக்கப்பட்ட ஒரு காகிதத் துண்டு இருப்பது ஒரு நிழல் போல் தெரிந்தது.
நான் ஏன் இதைப் பிரித்துப் படிக்க வேண்டும். கோகிலா என்னை விட்டுப் போயே விட்டாள் என்கிற செய்தியை இந்தக் கடிதத்தின் மூலம்தானா நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்னை விட்டுப் போனவள் எங்கே போயிருக்
Curto பெற் றடுத்த தாய்கூட, இறந்து All i GUGI GOTIT E GRI நினைப்பாள்.
காதல்' என்ற வார்த்தையே கிராமத்துக் குத் தெரியாது.
தெருக் கூத்துக்களிலேகூட காதல் காட்சி, இலக்கிய நாகரிகத்தோடுதான் வரும்
தப்பான முறையில் ஜெயிலுக்குப்போய் வந்தவளைச் சமூகத்தில் LDILLII Ö,0ዘ .
's, siirsini, GgTLİEL' ..GOOLU GALIGSTS, ளோடு யாரும் முகம் கொடுத்துப் பேச |DIILLIstöél.
ஏன்? ஐந்து ಇಂದ್ಲ; ஒரு பெண் குழந்தை தகப்பன் மடியில்கூட உட்காரச் சம்மதிக்காது.
-பழமை அது தெய் வீகமானது, புனிதமானது " குடும்பத்தைக் கோவில்ாக்கியது தேசத் தைச் சொர்க்கமாக்கியது.
என்றைக்கு அந்தப் பழமையிலிருந்து நாடு விடுதலைபெறத் தொடங்கியதோ, அன்றைக்கே அது ஒருநரகத்துக்குஅடிக்கல் நாட்டிவிட்டது.
எங்கேயும் வாழலாம், எப்படியும் வாழ லாம் என்ற எண்ணம் நல்ல குடும்பத்துப் பெண்களுக்கேகூட ಇಂಗ್ಲಿ LLS).
கல்வி பெண்ணைக் கெடுத்து விட் டது என்று நான் கூறமாட்டேன் கற்று விட்ட பெண் பழகுகிற சூழ்நிலையே அவ ளைப் பாழாக்கிவிட்டது.
நிர்வாணப் படங்கள் நிறைந்த ஆங்கி லப்பத்திரிகைகள், முத்தமிடும்படக் காட்சி
வேகத்தில் சட்டையைக் கழட்டி ஸ்டாண் டின் மீது விட்டெறிந்தான்.
தனது இந்தக் கோபமும் பதைப்பும் அவள் தன்னைக் கைவிட்டுப் போனதனால் ஏற்பட்ட பாதிப்போ என்று அஞ்சி இல்லை என்று தனக்குத் தானே நிரூபித்துக் கொள்வ தற்காகத் தனது உணர்ச்சிகளை ஒரு சம நிலைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஒரு பொய்யான மனோநிலையை உருவகித் துக்கொண்டு சீட்டியடித்தவாறே பின் கட்டுக் g|L GLIGIII si
போகும்போது எந்தவிதமான சந் தோஷத்திற்காகவும் தான் சீட்டி அடிப்ப தில்லையே என்பதை உணர்ந்து திடீரென்று நிறுத்திக் கொண்டான்.
சமையலறை வுெல்பிலிருந்த பிளாஸ்கை எடுத்துத் திறந்து பார்த்தான். அது காலியாக இருந்தது. பிளாஸ்டிக் முடியில் குழாயைத்
திறந்து தண்ணீர் பிடித்துக் குடித்தான். கம்பி வலை போட்ட அலமாரியைத் திறந்து அதனுள் இருந்த பிஸ்கட் டின்னை எடுத்துக் கொண்டு மீண்டும் டிரெஸிங் டேபிள் இருந்த அறைக்கே திரும்பிவந்தான்
பிஸ்கட் டின்னை அதன்மீது வைத்து திடீரென அதை மறந்து விட்டுப் பக்கத்தி லிருந்த ரேடியோவின் அருகில் மண்டியிட்டு உட்கார்ந்து ஏதோ ஒரு ஸ்டேஷனுக்காக வெகு நேரமாய் ரேடியோ முள்ளை அலைய விட்டு மெனக்கெட்டுக் கொண்டிருந்தான். சங்கீதத்திற்குப் பதிலாக இரைச்சலே மிகுந்த தால் எரிச்சலுற்று ரேடியோவை நிறுத்தி விட்டு எழுந்தான் என்ன செய்வதென்று தெரியாமல் கட்டிலின்மீது ஏறிச் சம்மண மிட்டு அமர்ந்துகொண்டு அந்தவிட்டை அந்த அறையைச் சுற்றிச் சுற்றி அர்த்தமற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான் பின்பு ஒரு முறை பெருமூச்செறிந்து கொண்டான். திடீ ரென்று புதிதாக ஞானம் பிறந்தது போன்று ஒரு சிரிப்பு: ஆ கடைசியில் எல்லாம் இப் படி ஆகிவிட்டது' என்று ஆங்கிலத்தில் முனகியவாறு இரு கைகளாலும் முகத்தை
தமிழ் நாட்டின் முற்போக்கு எ ஜெயகாந்தன்,
அவரது எழுத் ഉ_ഓs', 'j95 Leogës rrip Gurrëri வசீகரம் செய்
gagagglei lejuaj gjigan Flheus 2.LUL fla) (góðu பிரமுகர்கள் பற்றி
56nllunyai 55 EN GROOTSTEFA
Glugö) EuGið öfléans
கிளப்பிய தொடர்
கள், சினிமாவில் காதலனோடு டூயட் பாடும் கதாநாயகி, அவளோடு உருண்டு புரளும் கதாநாயகன்-காம ரசனை என்னும் கொடிய நஞ்சு மெது மெதுவாக உடம்பில் ஏறிப் பல பெண்களை விஷக் கன்னிகளாக ஆக்கி விட்டது.
சுவடு தெரியாமல் தலைகீழாக நடக்கும் நாகரிகம் கட்டுப்பாட்டைவோறுத்துவிட்டது.
ஒருவன் உண்மையில் இந்த தேசத்தின் 56060601 இருந்தால், அவன் பழமைக்காகவே ஏங்க வேண்டும். (6) போலித்தனமான புதுமையில் இருந்து 000 0r LrE a 00L LLr Y L 0 a 0 YYY S a L L YSS ஆயினும் புதுமை முற் :ಸಿ. ya ULDSÖGU,
பொருத்தமான இடங்களில் பொருத்த மான விஷயங்களில் அது பழமையை மிஞ்சு கிறது என்பது உண்மையே.
குடும்ப வாழ்வைப் பொறுத்த வரையில், பழமையே நமது நிரந்தர நாகரிகத்தின் "ದ್ವೈ ற்றிலும் புறச் நதய பழைமையை முறறலும் புறக கணித்து, | မျိုဂျီ பகுத்தறிவாளி-நாத்திகத்
அதிபர் u(55unft
அழுந்தத் துடைத்துக்
ஏதோ நடந்தேறிவி பற்றி அவனுக்கு ந6 இல்லாதது போலவும் ஷத்தை மட்டுமே : கொண்டிருப்பதாகவு மிகுந்த பிரயாசை எ
முடிந்துபோன இதை அமைதியாக ஒருமுறை நான் ப
OZ
வேண்டும் எனக்கு செய்து கொள்ள வேண தோடு கட்டிலின் மே கழுத்துக்குக் கீழே கோர்த்தவாறு தன் ப வாழ்க்கையின் அனு உறுத்திய முடிச்சுகை கள்ைத் தொடர்பற்றும்
மலும் தனது உணர்
தையே உயிர் கொள்ை தலைவர் தங்கசாமி
தன் மனைவி கோ கூட அவர் அநுமதிப்பு பேச வேண்டும், பழ வேறு தன் மனைவிக்
அந்தப் போதனை கெடுக்க வில்லையே கெடுத்துவிட்டது.
96). Tg5 6.0LDS : திபர் நாராய்ன FITL6)luslai g5 Libú மாரசாமியோடு
பங்களுருக்கு ஓடி
TTGT
அவர்கள் இரு வரும் காதலித்ததே ஒரு அதிசயம் E6DGUGIGODULITT55
அதிபரோடு அவர் தம் அப்போது விஜயா இல்லாவிட்டால் காப்பி லலிதாவின் வேலை
குமாரசாமி இல் GunCg TTITUTTI தேடுவதைப் பார்த்துப் ஆகவே காம உ GODILL 961 லலிதா இளம் ெ ವ್ಹೀಲ್ಡ್ರಿ த பல ெ தாடர்புகொள்வதை கள் பலரோடு தொ பார்த்து வளர்ந்தவள்.
ஆகவே கட்டுப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழுத்தாளர்
துக்கள்
5LDITGOT606). க நெஞ்சங்களை ബ.
().jTSILIT6). |ட்ட இந்த விஷயத்தைப் ஷ்டமோ வருத்தமோ இதிலுள்ள சந்தோ நான் அனுபவித்துக் ம் நம்புவதற்கு அவன் டுத்துக்கொண்டான். வழக்குதான்-எனினும் பும் பற்றில்லாமலும் ரிசீலனை செய்தாக
5 ITGOT.
அவனுக்கு வந்தது.
தன்னைப் போலவே இவ்விதமெல்லாம் யோசித்துக் குழம்பி ஒரு தீர்மானத்துக்கு வந்து அந்த முடிவைத்தானே அவளும் அதில் எழுதியிருப்பாள் என்று சிந்தனை வந்ததனாலேயே அந்தக் கடிதத்தைப்பற்றி அவன் நினைக்க நேர்ந்தது. எனினும் அந்தக் கடிதத்தை ஒரு பொருட்டாக்கி அதைத் தேடி எடுத்துப் பார்க்கும் அளவுக்கு இனியும்
நானே பரிசீலனை டும் என்ற தீர்மானத் ல் மல்லாந்து படுத்து இரண்டுகைகளையும் த்து வருவு தாம்பத்ய பவங்களை விழுந்து ள உரசி நைந்த பிசிறு முன்பின் சிரமமில்லா ச்சிகளின் குழப்பத்தி
јашпад, Glancial suit
விலுக்குப் போவதைக் தில்லை. சகஜமாகப் க வேண்டும் என்று
ப் போதிப்பார்.
அவர் மனைவியைக் விர, மைத்துணியைக்
பியும் வருவார்.
வேதாசலம் அங்கே கொடுத்து கவனிப்பது
ங்காளை வளரும் பலருக்குப் பெண் பார்த்து வளர்ந்தவன். எர்வு என்பது அவனு By ஒன்று |J664 – 5601 (5||55|16II
|LD, UGUST36ITUL \olUGUST டர்பு கொள்வதையும்
ாடு என்று ஒன்று
கவி
அவளை மதிக்க அவன் தயாராக இல்லை. எனவே அந்தக் கடிதத்தில் அவள் என்னதான் எழுதியிருப்பாள் என்று ஊகிக் கத் தலைப்பட்டான்.
தான் என்ன முடிவோடு இங்கிருந்து வெளியேறி இருக்கிறாள் என்பது பற்றி விரிவாக எதையேனும் அந்தக் கடிதத்தில் அவள் எழுதியிருக்கலாம்.
உங்களுக்குத்தான் என்னை உதறத்
இருப்பதே இருவருக் கும் தெரியாது.
ஒருநாள் தலை வர் தங்கசாமியைப் LIT ridia. In Tusar சாமிவந்தார்; கூடவே குமாரசாமியும் வந் தான்.
பதிப்புகளே!
அப்போது இரவு மணி
OTUS. 9 வந்திருப்பவர் தொழி லதிபர் அல்லவா? தனது மைத்துணியையே மதுவகை கள் பரிமாறச் சொன்னார் தங்கசாமி அவளோ குமார சாமியை ரசித்தபடியே நாரா |யணசாமிக்குப் பரிமாறி
OIIII
அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே தான் பாத்ருமுக்குப் போக விரும்புவ தாக குமாரசாமி சொன்னான்.
பாதரும் படுக்கையறைக்குள்ளேதான் இருந்தது -
"வாருங்கள' என்று அவரை அழைததுக கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தபோது மின்சாரம் அணைந்து ப்ோய்
LLS).
சென்னை நகரில் மின்சாரம் அணைவது ஒன்றும் அபூர்வமான விஷயம் அல்லவே?
"ஐயையோ மெழுகுவர்த்தியை ஏற்றி
னுடே சிக்கறுத்துப் பார்க்க அவன் முனைந்
அதற்கு இடையூறாகச் சற்று முன் தான் விட்டெறிந்த அந்தக் கவரின் நினைவு
இதில் வரும் நிகழ்ச்சிகள் பல கறினையே ஆனால் இ காணப்படும் பாத்திரங்கள் யாவும் உண்மையே!
அவர்களது பெயர்களைக் கூடக் கொஞ்சம் தான் மாற்றிக் கொடுத்திருக்கிறேன். விவரம் தெரிந்தவர்கள் எந்தப் பாத்திரம், யார் என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
இவர்களைப் பற்றிய ஏராளமான சம்பவங்கள் எனது குறிப்பில் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஒரே சம்பவத்தின் பல
நான் எழுதியுள்ள நாவல்களில் உயிரோடு உலாவும் சிலரை முழுக்க முழுக்கப் பாத்திரங்களாக்கி எழுதிய நாவல் இதுதான்.
இதில் நானும் ஒரு பாத்திரம் என்னோடு சம்பந்தப்படுத்தப் பட்டு வரும் கமலா, உண்மையில் வாழ்ந்த ஒருத்தி ஆனால் இவளது உண்மைப் பெயர் வேறு
யரசு கண்ணதாசன்
தைரியமில்லை; அந்தத் தைரியம் எனக்கா வது வந்தது பற்றி நீங்கள் சந்தோஷப் படுங்கள் என்று அவளுக்கே உரிய சமத்காரத்தோடு பழியை என் தலையில் சுமத்தி இருக்கலாம்.
ஒரு வேளை இப்படியெல்லாம் எது வுமே இல்லாமல் அதோ அந்த பீரோவில் அதை வைத்திருக்கிறேன். இதோ இந்தப் பெட்டியில் இது இருக்கிறது என்று இந்தப் பத்து வருஷ காலமாக அவள்மீது நான் ஏற்றி வைத்த விரும்பத்தகாத சுமைகளை பொறுப்புக்களை ஒப்படைக் கும் வெறும் பட்டியலாகவும் அந்தக் கடிதம் இருக்கலாம்.
இல்லாவிட்டால் எனது உணர்ச்சி களைச் சிலுப்பிவிட்டு எரிச்சலும் வேத னையும் தரத்தக்க விஷயம் எதையாவது பற்றி ஒரு வேளை அவனைப் பற்றிய தனது எதிர்கால வாழ்க்கையைப்பற்றிய கனவின் விஸ்தாரமாக அந்தக் கடிதம் விவஸ்தைகெட்டு விவரிப்பதாக இருந்தால். அவன் எது எது பற்றியெல்லாம் யோசித்தாலும் அந்தக் கடிதம் அவன் கடைசியாக ஊகித்தானே அது பற்றிய தாகத் தான் இருக்குமென்று ஒரு அரை நம்பிக்கை கொண்டான்
தனது குடும்ப வாழ்க்கை என் னென்ன விதமாய்க் கோலம் காட்டிக் கடைசியில் இப்படிக் குடை சாய்ந்து விட்டது என்று எண்ணியபோது அவனது இரண்டு கண்களும் குளமாகிப் படுத் திருந்த நிலையில் இரண்டு காதோரங்களி லும் கண்ணீர் வழிந்தது. தாங்க முடியாத வேதனை உணர்ச்சியில் ஒரு முறை விம்மிக் குலுங்கிப் படுக்கையில் கவிழ்ந்து தலையணையின் மீது நெற்றியை இடமும் வலமும் தேய்த்தவாறு அவன் அழ லானான் தலையணை நனைய நனைய அழும்போது அவனுக்கு ஒரு சுகம் இருந்தது. அந்தப் பத்து வருஷத்தாம்பத்ய வாழ்க்கையில் கிட்டாத சுகம் இருந்தது. இப்போது தான் அழுவது அவளுக்கா கவோ அவளது பிரிவுக்காகவோ அல்ல என்ற நம்பிக்கையில் அவன் தனக்காகவே சுதந்திரமாக அழுதான்.
வீணாகிப் போன தனது வாழ்க்கை யின் மிக உன்னதமான பத்து வருவுங் களுக்காக அவன் அழுதான். அந்தப் பாழுக்காக அந்தப் பத்து வருஷப் பொய் மைக்காகத்தான் அவன் அழுதான் அழுது கொண்டே அவன் தூங்கிப்போனான்
திடீரென அவன் கண் விழித்தபோது அறை முழுதும் இருண்டு கிடந்தது. மணி என்ன இருக்கும் என்று எண்ணிய போது சுவர்க் கடிகாரம் ஏழு முறை அடித்தது. அவன் எழுந்து விளக்கைப் பொருத்தினான். அவனுக்கு அகோர மாய்ப் பசித்தது. அந்தப் பசியைத் தாங்கிக் கொண்டு பட்டினியாகப் படுத்து விட லாமா? வெளியில் போய் ஏதாவது சாப் பிட்டுவிட்டு வரலாமா என்ற சாதாரண விஷயம் அவனைப் பெரும் பிரச்சனைக்கு ஆளாக்கிக் குழப்பிற்று.
(கோகிலா. தொடரும்)
-கண்ணதாசன்
வருகிறேன்" என்றாள் லலிதா
அவள் இடுப்பில் குமாரசாமியின் கை விழுந்தது.
"ஐயையோ என்ன இது?" என்றாள் லலிதா.
பல படங்களிலும், பத்திரிகைகளிலும் த்தக் காட்சியை பார்த்த அவளுக்கு அப் பாது, முதல் முத்தம் கிடைத்தது
அவள், மெழுகுவர்த்தியை ஏற்றி
னாளோ இல்லையோ, அவளது உள்ள மெழுகுவர்த்தி இளகத் தொடங் DU).
அந்தக் கதகதப்பில் இருந்து அவள் லக முயல்வது போலக் காட்டிக் கொண்டாளே தவிர, உண்மையில் அவ எால் விலக முடியவில்லை.
அந்த இருட்டிலும், "வாழ்ந்தால் உன் னோடுதான் வாழ்வேன்." என்று அவன் சத்தியம் செய்தான்.
(அந்தரங்கம் வரும்)
ശ്ല 04-10,1999

Page 17
தியம் கயிற்றுக் கட்டிலில் விட்டத்தை வெறித்த வண் ணம் கிடந்த வரதனை அன்னையின் அங்கலாய்ப்பு அசைய வைத்தது. அருகாமையில் நிற்கும் அம்மாவை பார்த்தான் பார்வையில் கனவு நிறைய இருந்தது.
"ஏன் வரதா இப்பிடியே இருந்தா எப்படி? மாமா கேட்டுக் கேட்டு மனசொடிந்து போகிறார் வருகிற தையிலையென்றாலும் முடித்துவிட வேணும்ங்கிறார் நோய்வேறு அவ ரைப் படுத்துகிறது" என்று தன் அண்ணனது விருப்பத்தை அதன வசியத்தை மெல்லக் கூறினாள் அவ
Of LO.
"அம்மா மாமாவின் விருப்பத்துக் காக உன் ஆசைக்காகவென்று என் கனவுகளைக் கலைக்க முடியுமா? முடியாதம்மா. நான் நினைத்திருக்கிற மாதிரியில்லை சாந்தி' என்றான் வரதன். இவன் என்னமாதிரித்தான் கற்பனை பண்ணி வைச்சிருக்கிறான். கேட்கும்போதெல்லாம் இதேதான் சொல்லுறான். அவள் சாந்திக்கு என்ன குறைச்சல்? மறுக்கும்போ தெல்லாம் கேட்கவேணும் என்று நாவரை வரும் வார்த்தைகளை கேட்க முடியாமல் அவனெழுந்து போய்விடு வதுபோல் அப்போது போய்விட வில்லை கண்ணைமுடிக் கிடந்தான் இனி எதுவும் கேட்காதே என்பது அதன் அர்த்தம் கேட்டால் எரிஞ்சு விழுவான் நாள் முழுக்க சினிமா
சிலையோவென தெ அவள் மேனியில் ப; அது ஒடி நிமிர்த்திய அவனை மேலும் பை
ரிக்கட்டுக்காக கிறார்களென்பதை
தியேட்டரில் வேலை செய்து அலுத்து வந்து படுப்பவனை தொந்தரவு செய்ய அவளுக்கும் முடியாமல் போய்விடுகிறது
அம்மா போய்விட்டதையுணர்ந்த வர தன் தன் மனதை ஒருமுகப்படுத்தியவனாக நினைவுகளில் சஞ்சரிக்கத் தொடங்கினான். அவளை முதன் முதலில் பார்த்தது ஞாபகம் வந்தது. அந்த மலைப்பகுதியிலிருந்த சின்ன ரவுணில் அமைந்திருந்தது அவன் வேலைபார்க்கும் சினிமா தியேட்டர் புதிய படம் ரிலீஸாகினால் கூட்டம் அலைமோதும் அந்த மலைவாழ் மக்களின் கடின
ருகேசுவுக்கும் மங்களத்திற் கும் இறுதியாகக் கிடைத்த வாரிசு நிரோஷா அவள்
உயர்தரம் படித்ததுடன் படிப்புக்கு நிறுத்தற் குறியை வைத்துவிட்டு வீட்டிலேயே தாய்க்குத் துணையாய் இருந்துவிட்டாள்
நிரோஷா கல்யாண வயதெல்லையைத் தொட்டதிலிருந்து வரன் தேடும் படலம் 蠶 சாதகப் பொருத்தமும் தனப் பொருத்தமும் ஒத்து வராது பல சம்பந்தங்கள் தவறிப்போய்க் கொண்டிருக் கையிலேயே இன்று பெண்பார்க்க வருப வர்களின் சம்பந்தம் கிடைத்தது.
காய்ச்சல் தலையிடியென்றால் வருபவர் களிடம் சொல்லிக் கொள்ளமுடியும் தொய்வு வருத்தம் சுவாசத்துடன் சம்பந்தப்பட்டது சில வேளை ஆயுசுவரை ஒட்டிக் கொண்டி ருக்கும் ஒரு வியாதி இதனால் இதனை ஒரு குறையாகவே கருதிக் கொள்வார்கள் என்ப தனால்தான் முருகேசுவும் மங்களமும் பயந்து கொண்டிருந்தார்கள்
*。
உழைப்புக்கும், வடிகாலாக அந்த இரண்டரை மணித்தி யாலங்கள் இருப்பதென்பதற்கு அப்போது ஏற்படும் நெரிசலே சான்றாகுவதாக அவன் எண்ணுவான்!
அப்படியொரு புதுப்படரிலிசின்போது அவள் வந்தாள் தன் சிநேகிதிகளுடன், ரிக்கட்டுக்காக நிற்கும் கியூவைப் பார்த்
IGE, AT* அமிழ்ந்து போகும் பல என்ன அழகு இங்கே இந்த மலைப்கள் யாவும் ஆறாகக் பகுதியில் இப்படியொரு செளந்தர்யம்:குளம் குட்டையெல்ல
மார்கழி மாதத்தி யினால் ஊரெல்லாம்
என்றாள்.
கணவனை ஒரு தடவை நோக்கிவிட்டு :
"பிள்ளைக்கு உடல் நிலை சரியில்லை. அது
தான் படுத்திருக்கிறாள். இந்த நல்ல நேரத் திலை இதை எப்படி உங்களுக்கு சொல்
லுறதெண்டு யோசிச்சுக்கொண்டிருந்தம்
என தயங்கியவாறே சொன்னாள்
"இதிலை என்ன இருக்கு எல்லாருக்கும் வருத்தம் வாறதுதானே? இப்ப எங்கை பிள்ளை' என்றவாறே எழுந்து நிரோஷாவின் படுக்கையை நோக்கி நடந்த தாயைத் தொடர்ந்து ரகுவும் சென்றான்.
ரகுவின் தாயினது பதில் முருகேசுவிற்கும்
மங்களத்திற்கும் இனிப்பைக் கொடுத்தது. அவர்களும் உள்ளே வந்தார்கள் ரகுவின் தாய் ஆதரவுடன் நிரோஷாவின் நெற்றியில்
கைவைத்தாள் அவளது தொடுகையால் நிரோஷா மெல்லக் கண்விழித்துக் கொண்
LITGT.
"இப்ப எப்படி இருக்கு" என்று ரகுவின்
தாயினது கவனத்தை அங்கிருந்த மருந்து
வில்லைகள் தொட்டன.
இது தொய்வுக்குப் பாவிக்கிற குளிசை
விளைந்து கிடக்கிறதா? அத்தனை ஒயிலாக,
வாறே "எங்கை மருமகளைக் காணோம்? :
பல்லோ பிள்ளைக்குத் தொய்வு வருத்தம்
· · · · ·
"பிள்ளை பிள்ளை.' என தூக்கத்தை அணைத்துக் கொண்டிருந்த நிரோஷாவை மெதுவாக மங்களம் எழுப்பினாள்
அவள் மெது மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தாள் "எப்படியிருக்கு" என்ற தாயின் கேள்விக்குப் பரவாயில்லை என தலையசைப்பின் மூலமே பதில்
"அவங்க வாற நேரமாகுது எழும்ப முடிஞ்சா எழும்பி வெளியிலை வா பிள்ளை' என்றாள் தாய்
"என்னாலை முடியுதில்லையம்மா தலை சுத்துது என நிரோஷா சொன்னது மங்களத்தின் காதுக்குள் தெளிவாகக் கேட்கா ததிலிருந்து அவளது உடல்நிலையை உணர்ந்த தாய் தொடர்ந்தும் அவளை படுக்கவிட்டு வெளியே வர ரகுவும் தாயும் புன்னகை பூத்த முகத்துடன் உள்ளே வந்து கொண்டிருந்தனர்.
முகத்தில் வலிந்து வரவழைத்துக் கொண்ட சந்தோசத்துடன் அவர்களை முருகேசுவும் மங்களமும் வரவேற்றனர். உபசரித்தனர்.
வந்தவர்களுடன் முருகேசு உரையாடிக் கொண்டிருக்க மங்களம் அவர்களுக்கு பல காரங்களைப் பரிமாறிவிட்டு அவர்கள் பருகு வதற்கு குளிர் பானத்தை எடுத்துவந்தாள் ரகுவின் தாய் குளிர் பானத்தை எடுத்த
பிறகு அது இல்லாமப் போனது பல
இருக்குதெண்டு இவ்வளவு நாளைக்கு ஒருநாளாவது எங்களுக்குச் சொன்னிங் களா? என்றவாறே எழுந்த ரகுவின் தாயினது முகத்தில் கோபத்தின் கோடுகள் தெரிந்தன. "சின்னவயதிலை அவளுக்குத் தொய்வு
N ২2
வருடங்களுக்குப் பிறகு இண்டைக்குத்தான் தன் முதலா வந்திருக்கு சின்ன வயதிலை ல்லாமல்போன இந்த வருத்தம் திரும்ப வருமென்று எதிர்பார்க்கவேயில்லை. சம்பந் தம் பேசேக்குள்ளை இந்த வருத்தம் இருந் தால் நாங்கள் சொல்லாமல் விட்டிருப்பமா? என பணிவாகவும் நிதானமாகவும் சொல்லி முடிக்க எவருமே எதிர்பாராத வார்த்தைகள் ரகுவின் தாயின் வாயிலிருந்து வெளிப்பட்டன. "நீங்க சொல்லுறது உண்மையோ பொய்யோ எண்டு நான் விசாரிக்க விரும் பேல்லை. இந்தவருத்தம் வந்தால் அதுவும் ஆயுசு வரைக்கும் அதுவுமே கூட வரும் அதனாலை உங்க மகள் மட்டுமல்ல, உங் கடை மகளோடை சேர்ந்து என்ரை மகனும் 3, KT6) பூராவும் கஷ்டப்படவேணும் உங்கடை
போய்க் கிடக்கும்.
வெள்ள நிவாரண
கதைகளும் ஊருக்குள் LIII i Lib LITELLDII J. 3.
"தொழிலுக்குப் போக
என்று மீனவர்களெல்ல யிருந்து கண்ணீர் வடி ளெல்லாம் "ஐயோ எ யெல்லாம் அழிந்து பே
இதலைகளில் கை வைட்
இந்த நெருக்கடிய LDLL 359567TUL CUP 935JJ6 கும், அப்படி உடைப்ெ எல்லோருமாகச் சேர் ரிடம் முறையிட்டு முகத் வெள்ளநீரைக் கடலுக் வைப்பார்கள்
அந்த வருடம் ஆ திறந்து கொண்டது. ஓய்ந்தபாடாகத் தெரி மீனவர்களால் தொழி
எப்போது இனம் டதோ அன்றிலிருந்து ஆற்றுக்குள் இறங்கி மு
É Gailu onuntil L'ILSaioa) TIL
கிறது. ஆழ்கடலில் குறி
பால் போய் மீன் பிடி றுக்குள்ளும் இரவில்ே
இரவு வேளைகளி
அதிகமாக வரும் அ உடைப்பெடுத்தால் இ சொல்ல வேண்டியதி:
ரகுவும் : சுக் கொள்ளுங்க உ நீங்க வேறை இட பாருங்க" என்று ர போவம்' என்று விட் நடந்தாள் அடுத்து எ தெரியாமல்,
முருகேசுவும் மங் யாது சிலையாகி நின் "கொஞ்சம் நில்லு வின் வார்த்தை தாயி கத்திற்கு தடைபோட்டு "அம்மா கணவன் கொருவர் அன்புடனும் திலை மற்றவர் பங்ெ தான் அந்த வாழ்க்சை திருப்தி கிட்டும் வரு எப்பவந்து ஒட்டிக் கொ செல்லும் என்பது இல்லை. நாளைக்கு என வருத்தம் வந்து நான் என்பது என்ன நிச்ச எனக்கு உதவியா இரு மனைவியா வாறவதா நிரோஷாவாத்தான் இ என் முடிவில் மாற்றம் வாழ்க்கையில் உங்கை தடவையா தட்டுறதுக்க சுக் கொள்ளுங்கம்மா பார்வையை நிரோஷா தான்.
நிரோஷாவின் கண் கண்ணிர்த்துளிகள் கணவருக்கு நன்றி ெ கண்ணீராய் வீழ்ந்து
இல்லறத்தில் ஒருவ
பங்கெடுப்பது சுமைய
ശ്ല) 04-10,1999 தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரிந்தாள், பாந்தமாக திந்துகிடந்த சேலை. நெளிவு சுழிவுகள் த்தியமாக்கியது. அவர்கள் தடுமாறு உணர்ந்த அவன் நெருங்கினான் அவர் களை வேலை செய் யும் சலுகையை வைத்து சுலபமாக ரிக்கட் எடுத்து தந் தான்.
அழகாக மலர்ந்து சிரிப்பை நன்றியாக தந்துவிட்டு தங்களது ஸெக்ஷனை நாடி போனார்கள். அவள் பின்னழகை இரசித்த வண்ணம் கிறங் கிப்போய் நின்றிருந் தான் போனவள் போவதுதானே-பேசா LDG). GJITFGANG) GLITTLİ நின்று திரும்பிப் பார்த்தாள்.
ஒரு விநாடி பார்வை ஓ அதில் தான் எத்தனை வர் ணங்கள் காந்தம் LITഉ) u6Tഞ് கெளவியது. அதே மலர்ந்த புன்னகை யுடன் மறைந்துவிட் LITIGT.
ஆனால் அவனது நிம்மதி குலைந்து போனது எப்போ புதுப்படம் வந்தாலும் அவளையவன் எதிர்பார்த்தானாககட்டுடன் சில வார்த்தைகள் பரிச்சயமான புன்முறுவல் கள். நிச்சயம் அவளும் இவன் போலத்தான் எண்ண அலைகளுடன் நேரத்தை தேடு கிறாளோ என நினைக்க வைத்த பொழுதுகள் GJTITOTLD. GJU T6TLD.
காத்திருந்தால் அம்மாவின் நச்சரிப்புக் கும் மாமாவின் கட்டாயத்துக்கும் கழுத்தை கொடுக்கவேண்டி வந்துவிடலாம். நாளை புதுப்படம் ரிலீஸாக இருக்கிறது நிச்சயம் வருவாள். ரிக்கட்டுடன் காத்திருக்கிறதை இந்த தடவையோடு நிறுத்திக் கொள்ள வேணும் முடிவை அவளிடம் தெரியப்படுத்தி விடவேணும் நினைத்தவனாக கலர் கலரான கனவுகள் மனத்திரையில் தெரிய கண் முடிப்போனான்.
மறுநாள் பகல் வேளை அதுதான்
அவளைச் சந்திக்க அநுகூலமான பொழுது அழகாக ரிம்மாக, டிரஸ் பண்ணியவன் உற்சாகமாக அம்மாவிடம் கூறிவிட்டுப் போனான். மனசு துள்ள சீட்டியடித்த வண் ணம் போகும் மகனை புரியாமல் பார்த்தாள் அவன்தாய்.
இயல்பிலேயே வாட்டசாட்டமாய் எடுப் பாயிருக்கும் வரதன், தியேட்டரில் வேலை யாட்களுக்கான ரூமிலுள்ள பெரிய கண் ணாடியில் மீண்டுமொரு தடவை தன்னைப்
பார்த்து சீர் செய்தவனாக நேரத்தைப் பார்த்தான் முதல் காட்சி முடிந்து மறுகாட் சிக்கு உள்ளேவிட ஐந்து நிமிடங்களிருந்தன, அவன் வெளியே வந்தான் கேட் திறந்து வெளியேறும் வழி கசங்கிப்போக, உட்புகும் வழி சலசலப்பு காட்டியது. அவன் கூர்ந்து பார்த்தான். இதோ, அதோம்.ஆ.அதோ, அதோ வர்றாள் என்ன என்ன தனியாகவா? ரொம்ப வசதியாகப் போச்சு எண்ணங்களின் வண்ணத்தில் தோய்ந்து நின்றவனை அந்தக் குரல் சுயமாக்கியது.
வரதன் டிக்கட் ப்ளீஸ்" பார்த்தான் முன்பைவிட அழகாக புதுப்பொலிவும், வெட் கமும் இழையோட பக்கத்தில் பக்கத்தில் யார் யார் கழுத்தைப் பார்த்தான். புதுத்தாலி மின்னியது. ஓ கனவு கலைந்து தெளிவுக்கு வர சிலகணங்கள் பிடித்தன அவனுக்கு
என்னடா இவன் போனதுபோல திரும்பிவிட்டான். சில நாட்களாகவே இவனதுபோக்கு சரியாக இல்லை. கேட்கவும் முடியவில்லை. கேட்டா சொல்லவா போகி றான்? என மகனை கேள்வியாக பார்த்து நின்றாள் அவனம்மா
"என்னம்மா அப்பிடிப் பார்க்கிறீர்கள்? நீங்க நேத்து கேட்டதுக்கு நான்பதில்தரலை. அதான் சொல்லிவிட்டுப்போக வந்தன், மாமாவுக்கு சொல்லிவிடம்மா தையிலை கல்யாணத்தை வைக்கச்சொல்லி" கூறி விட்டுப்போகும் மகனை புரியாமல் பார்த் தாள் அவள்
க்கும் எப்பவுமே எங்களைப் போன்ற வர்களுக்கு புரியாது இவர்களது கனவுகள் கற்பனைகள் என்னவென்று. அந்த தாய் மனசு நினைத்துக் கொண்டது எனு
eeSSSSeeSeSeSeSeSeSeSeeSeSeeeeSSSeeeeSeeSeeSeeeSSeeeeSSeSSeSSSSSSSeSSeSSSSSSeSSeSSSSSSSeeSSSLS
உடைப்பெடுத்திருந் டைபெறுகின்ற நிகழ்வு
ல் பெய்கின்ற Dop வெள்ளம் போடும். லாமே வெள்ளநீரில் iளவளவுகள் தெருக் காட்சி தரும் ஏரி, ம் வயிறு நிரம்பிப்
ாம் அது இது என்ற அடிபடும் மழையும் ரைத்துக் கொட்டும். முடியவில்லையே! ாம் குடிசையினுள்ளே டப்பார்கள். உழவர்க ங்கள் வேளாண்மை ாய்விட்டதே' என்று JLIII. J.GI. ான வேளையில்தான் பாரம் உடைப்பெடுக் படுக்கத் தவறினால் 5g) அரசாங்க அதிப துவாரத்தைத் திறந்து குள் பாய்ந்து செல்ல
ற்றுவாய் தானாகவே
என்றாலும் மழை பவில்லை. இதனால் ல் செய்யவும் முடிய
பிரச்சனை ஏற்பட் சீனவர்களுக்கும் கடல், மறையாகத் தொழில் லேயே இருந்து வரு ÚlflLL GTGögða).54ú பக்க முடியாது. ஆற் UIT 5 (LDLLUIT35J.
ல்தான் மீன் இறால் துவும் முகத்துவாரம் மீன் இறாலுக்குச் ல்லை. நிறையப் பிடி இயற்கை அனர்த்தம் ளச் சூழ்ந்து அவர்
செய்து ம் எங்களை மன்னிச்
ங்கடை பிள்ளைக்கு திலை மாப்பிளை "auff டு வாசலை நோக்கி : ன்ன செய்வதென்று :
குவின் தாய்
களமும் செய்வதறி
06MI.
ங்கம்மா என்று ரகு இ ன் கால்களின் இயக் டு -
ஆற்றுவாயை நோக்கி இழுபட்டுக் கொண்டி
நிறுத்தியது.
மனைவி ஒருவருக் 議 ஒருவருடைய கஷ்டத் டுத்தும் வாழ்ந்தால் யிலை எமக்கு ஆத்ம : தம் ஒரு மனிதனை
ள்ளும்? எப்ப விலகி TË GJË GJINGja)
க்கு ஒரு கடுமையான
கஷ்டப்படமாட்டன் யம்? அந்த நேரம் இ க்கப்போறது எனக்கு ன் அந்த மனைவி ருக்க வேணும் என்ற இ
ல்லை என்னுடைய ட சொல்லை முதல்
என்ன ரகு தனது
களிலிருந்து வடிந்த இ வளது வருங்கால
சால்லும் ஆனந்தக் கொண்டிருந்தன. ர் கஷ்டத்தில் மற்றவ 0 Ga), sing, GLID
களை பஞ்சம் பட்டினி என்று சாகடித்துக் கொண்டிருந்தது.
முத்தனும், முரளியும் நண்பர்கள் இளங் குடும்பம் வருவது சித்திரை வருடப்பிறப்பு அன்றாடம் காய்ச்சவே வழியில்லை.
முத்தன் முரளியைத் தேடிக் கொண்டு வந்தான். "மச்சான் சட்டத்தையும், மழை காற்றையும் பார்த்துக் கொண்டிருந்தால் பட்டினி நம்மைக் கொன்றுவிடும் முகத்து வாரம் உடைப்பெடுத்து ஓடுகிறது போனால் நிறைய மீன் பிடிக்கலாம். இன்றிரவு இரு வரும் போகலாம் வருகிறாயா?" என்று கேட்டான் முத்தன் மீன்கறி சமைத்தே ஒரு
யில் தோணியை இழுத்து வைத்துவிட்டு, காலையில் வரலாம். நம்மை நம்பி வலையை யும் தோணியையும் தொழில் செய்யத் தந்த வனுக்கு அநியாயம் செய்யலாமா?" என்றபடி முரளி வலையை இழுப்பதிலேயே கருத்தாக விருந்தான்.
அவ்வளவுதான் தெரியும், தென்னைமர உயரத்தில் எழுந்து வந்த கடலலை அப் படியே தோணியைப் புரட்டிக் கவிழ்த்து விட்டது.
முகத்துவாரக் கரையில் இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சில மீனவர்கள்
செகுணரத்தினம்
மாதத்திற்கும் மேலாகிவிட்டது துணிவை வரவழைத்துக்கொண்டு "சரி வா போக லாம்" என்றான் முரளி
இரவல் வலை தோணி, தள்ளிக் கொண்டு இருவரும் ஆற்றில் வலை கட்டச் சென்றார்கள்.
நேரம் பத்துமணிக்கும் மேலாகிவிட்டது. இரவில் அந்தக் கிராமம் தூங்கிக் கொண்டி 臀,
எவருககும தெரியாமல் முத்தனும முரளியும் முகத்துவாரத்திலிருந்து வெகு தொலைவில் கல்லடிப்பாலத்தை நெருங்கி
யில் இருந்து கொண்டார்கள்
நீரோட்டம் மின்வேகத்தில் ஒடிக்கொண் டிருந்தது. வலையோடுசேர்ந்து தோணியும்
溺 仍瓯
கண்ணிமை வெட்டித்திறப்பதற்கிடையில் கடலலைகளின் பேரிரைச்சல் கேட்டது.
"மச்சான் முத்தா ஆற்றுவாய்க்குள் வந்துவிட்டோம் கெதி பண்ணி வலையை இழுத்து தோணியில் ஏற்று" என்று கத்தி னான் முரளி
இருவருமாக வலையை இழுத்து ஏற்று வதற்கிடையில் வலையும் தோணியும் ஆற்று வாய்க்குள் வந்துவிட்டது. வலையை முற்று முழுதாக அவர்களால் இழுத்து தோணியில் ஏற்றமுடியவில்லை.
"மச்சான் முரளி இனிமேல் நம்மால் எதுவும் செய்ய முடியாது தோணியும், வலையும் கடலோடு போனால் போகட்டும்
. : இ இருவரும் எப்படியாவது நீந்திக் கரையேறு
வோம்' என்றான் முத்தன்
வின் முகத்தில் பதித் முரளியால் அப்படிச் செய்ய முடிய
தோணியும் இரவல், வலையும் இரவல், "இல்லமச்சான் நம்ம இருவருக்கும்
நன்றாக நீந்தத் தெரியும்தானே எப்படியும்
வலையை இழுத்து தோணியில் ஏற்றிவிட்டு,
S) ay din நீரோடு நீராகத் தோணியை
வலித்துச் சென்று புன்னக்குடாப் பக்கம் போனால் நீர் ஆறிவிடும். அதன்பிறகு கரை
鲤则
வலையை ஆற்றுக்குள் இறக்கிவிட்டு தோணி"
கடல்லாம்பு வெளிச்சத்தைத் துக்கிப்பிடித்து "இந்தப் பக்கம் நீந்திவாருங்கள்" என்று பலமாகக் கத்திக் கொண்டே நின்றார்கள் அவர்கள் நின்ற இடம், முத்தனும் முரளியும் தோணியில் கிடந்து அவதிப்பட்ட இடமும் அவ்வளவு தூரமில்லை.
கையில் எறிகயிறு இருந்தால் தூக்கியெ றிந்து அவர்களை பிடிக்க வைத்து இழுத்து எடுத்திருக்கலாம். ஆனால் அந்த நேரம் அவர்களிடம் கயிறு இருக்கவில்லை. துள்ளிப் பாய்ந்து நீந்திச் சென்று அவர்களைக் காப் பாற்றவும் முடியவில்லை.
நீரில் விரலை வைத்துப்பிடித்தால் இரண்டு துண்டுகளாக வெட்டிவிடும் வேகத் தில் ஆற்று 勋 பாய்ந்து கொண்டிருந்தது இறுதியில் முத்தனும், முரளியும் தோணி கவிழ்ந்துபோக வலையால் முடப்பட்டு மாண்டுபோனார்கள் எவ்வளவோ நீச்சல் தெரிந்தவர்களாக அவர்கள் இருந்தும் காலன் அவர்களைக் கவர்ந்து கொண்டான் விடிந்தது. மனைவி, பிள்ளைகளெல்லாம் கடற் கரையில் கிடந்து மாரடிக்க ஊரவர்களெல் லாம் இயந்திரப்படகுகளை எடுத்துக் கொண்டு தேடினார்கள் பிரேதங்கள் அகப்
நாட்களை எண்ணி, மாதங்களை எண்ணி வருடங்களையும் எண்ணியாயிற்று இன்னும்தான் அவர்களது எலும்பைக்கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.
கண்ணதாசன் எழுதிய அந்தச் சினி மாப்பாடலை இன்று கேட்டாலும் முத்தன் முரளி குடும்ப உறவினர்களுக்கு இன்றும் தான் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்கிறது. "கரைமேல் பிறக்க வைத்தான் எங்களை கடல் மேல் பிழைக்க வைத்தான் தரைமேல் இருக்கவைத்தான் பெண்களை கண்ணீரில் குளிக்க வைத்தான் ஒருநாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்" எவ்வளவு அனுபவம் பொதிந்த பாடல் உண்மைதான் மீன்களைப் பற்றித் தெரிந்த பிறருக்கு மீனவர்களின் துயரங்களைப் பற்றி இன்னும்தான் தெரியவில்லையே நெருப்பும் சோறும்தான் அவர்கள் வாழ்வு ை

Page 18
களத்து மேட்டில் போர் ஓய்வு இனி விடிந்த பின்தான் போர் முளும் கண்களை முடினான் gasus தூக்கம் வரவில்லை ஏக்கம் வந்தது! கண்ணயர நினைக்க கனவு வந்தது! நூல் கொண்ட இடை-இரு
SITGN) GESIT GJITL LUGOLI பால் பொங்கும் நகை இரு தேன் சிந்தும் சுளை அவள் தான்-அது அவள் தான்!
క్ట
dis Lajm ? FU
SITLDLb 35 LAUIT? F(!
GTSTGOf GI வியந்தான் да) шайт GTaiyIGOf GI வியந்தான்!
இரவு ஒயும்வரை வாயை சுவைத்திருந்தும், தாகம் தீரவில்லை என்று தேகம் துடிப்பெடுக்க பாயை விட்டகல மறுத்து-பிடி வாதம் பண்ணியதை நினைத்தான்! மாதம் பலவாயும் அந்த மாயம் தீரவில்லை என வியந்தான் இரு குடங்கள் தழுவி பெரு வேள்வியில் முழ்கி உருக்கொண்டாடியதை கருக்கல் பொழுதினில் நினைத்தான்! தேன் மொய்க்கும் இதழ் சுவைத்திட்டால்மனதை மயக்கும் சுழல் காண்கின்ற வயிற்றுச்சுழி கைதொட்டால் மனதில் களி கொய்யாத கணிகள் தனி மொய்யாது விட்டால் மனதில் வரும் பிணி இடையாலே சுமக்கும்
As Gof
சுமையாலே சரியும்
G60)L!
படைபோல அவள் வருவாளே!
தடைபோட முடியாது விழிகளுக்கு நெருங்கி நின்றேன்-அவள் மருளவில்லை! நிமிர்ந்து நின்றாள்-நான் மிரண்டு விட்டேன்! நெஞ்சினில் இரு படை G)JET GATLaG6N11 வெஞ்சமர் படைகளை விடக் கொடியவளே!
சியட் உலக கிரிக்கெட் வீரர்கள் தர வரிசையில் இந்திய வீரர் ராகுல் ட்ராவிட் முதலிடத்தில் இருக்கிறார். உலகக் கோப்பை
கிரிக்கெட்டில்
97 po Lj Lu T 35 விளையாடிய LU naĵL 22 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
9_6\)JiJ, GJILIGOLLI போட்டியில் சிறப்பாக விளையாடிய ஸிம்பாப்வே வீரர் நீல் ஜோன்சன் 21 புள்ளிகளுடன் இரண்டா மிடத்தில் இருக்கிறார். உலகக் கோப்பைத்
தொடரில் நாயகனான தென்னா
முதலிடத்தில் ட்ராவிட்
மறுபடி கிடைத்தன
மெல்லத் தழுவ நழுவிடுவாள் கொல்லத் துடிக்கும் விழியாலே கொத்தி என்னை எடுத்திடுவாள்! மரம் அவள் கொடி நான் தழுவிடும் போதும் அதுதான் பற்றிப் படரும் கொடியை பற்றுடன் ஏற்கும் மரம் அவளே! மரத்தை தழுவி படருகையில் மதத்தை ஊட்டும் கணியிரண்டு வரத்தை அவளிடம் கேட்டாலோ முகத்தை முடி சிரிப்பாளே! ஈர இதழில் தேன் உண்ண ஒர விழிகளால் அவள் நான திர காவியம் படைப்பதுபோல பூரா இரவும் நாம் முழ்வோம்! முகக் கண் இரண்டு அகக் கண் ஒன்று முக் கண் இருந்தும் முழுவதும் அறியேன்! கற்றது பாதி
கல்லாதது மீதி கண்டது பாதி காணாதது மீதி உணர்ந்தது கையளவு 2.600IJT1535 a Lavarray! சுவைத்தேன் ஒரு துளி சுவைக்காதது பெருமளவு மகிழ்ந்தேன் மலைத்தேன். விழுந்தேன் வியந்தேன் கலந்தேன், களித்தேன், அனைத்தேன், நனைந்தேன் தொலைந்தேன் தொலைத்தேன். மறந்தேன் நான்
எனையே மறந்தேன்
பிரிக்காவின் லான்ஸ் குளுஸ்னர் 19 புள்ளிகளு டன் 3வது இடத்தில் உள்ளார்.
சியட் தரவரிசையில் முதல் 10 இடங் களைப் பெற்ற வீரர்களும் அவர்கள் பெற்ற புள்ளிகள் பற்றிய விபரங்களும் வருமாறு:
siji. புள்ளிகள் ராகுல் ட்ராவிட் (இந்தியா) 22 2. Ba Gignores son (SÓLouTUGA)
லான்ஸ் குளுஸ்னர் (தென்னாபிரிக்கா) 19 | ვიცედეგე (ჭიკი, (அவுஸ்ரேலியா) 16 சௌரவ் கங்குலி (இந்தியா) 6. 5 tonn (auf (அவுஸ்திரேலியா) 15 6. Féll glóreus [[[j]ẩug:Hø) 8, gas solio (Garaisinast) { 9. ரொபின் சிங் (இந்தியா) 13 9. ஹெர்ஷர் கிப்ஸ் (தென்னாபிரிக்கா) :
உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் அவுஸ்திரேலியா திரும்பிய மைக்கல் பெவனின் உடமைகள் (கிரிக்கெட் கிட்) காணாமல் போயின. பின் அவை கிடைத்து հՊլ է շր
சிட்னிநகரத்தில் உள்ள அவரது விட்டில் பொருட்களை வைத்திருந்த பையை வைத்து விட்டு வெளியே சென்று மீண்டும் அவர் வீட்டிற்குத் திரும்பும்போது அவை காணா DGA) GLASGOL GROOT
அந்தப் பையில் அவுஸ்திரேலிய அணியினர் கையெழுத்திட்ட உலகக் கோப்
3 Bässt uILg
வருகின்ற ஒக்டோபர் மாதம் 13ம் திகதி தொடக்கம் 22ம் திகதி வரை 3 நாடு கள் கலந்துகொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஷார்ஜாவில் நடைபெறவுள்ளன. இதில் இலங்கை பாகிஸ்தான் மேற்கிந்தி யத்தீவுகள் ஆகிய அணிகள் பங்கு பற்று
கின்றன என்று இலங்கை கிரிக்கெட் சபை
அறிவித்துள்ளது.
ந்தப் போட்டிக்கு முன்னர் இலங்கை இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டி கள் வருகின்ற ஓகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளன.
பைப் போட்டியில் விளையாடிய உடைகள்
கிரிக்கெட்பேட்கள் மற்றும் தலைக்கவசங்கள் தொப்பிகள் கையுறை சப்பாத்துக்கள் இருந்தன. காணாமற்போன பொருட்களை ஒப்படைத்தால் 5 ஆயிரம் அவுஸ்திரேலிய 0 naoi (i liom 30 ஆயிரம்) சன்மானம் தரப்படும் என்று அறிவித்தார் பெவன் அவர் அறிவித்த 24 மணி நேரத்திற் குள் காணாமற்போன உடமைகள் கிடைத்து
Si ay
உலகக் கோப்பை போட்டியில் பெற்ற நினைவு கூரத்தக்க வெற்றிச் சின்னங்கள்
மறுபடி கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தார்
GLISI68i.
քրոյիք ենtalii
இங்கிலாந்தில் நடந்து முடிந்த 7வது உலகக் கோப்பைப் போட்டியில் சிறந்த நடுவர் இந்தியாவின் வெங்கட்ராகவன் என ஐசிசி சபை தீர்மானித்துள்ளது.
அவுஸ்திரேலியா-பாகிஸ்தான் விளை யாடிய இறுதிப்போட்டியில் இங்கிலாந்தின் டேவிட் ஷெப்பேர்ட்டும், மேற்கிந்தியத் தீவு களின் ஸ்டீவ் பக்னரும் நடுவர்களாக இருந்தனர்.
ஆனால், முதலில் வெங்கட்ராகவனின் பெயர்தான் பரிசீலிக்கப்பட்டது. பாகிஸ்தான்
வெங்கட்ராகவனுக்கு அந்த வாய்ப்புக் கிட்ட ഖിബ്,
=================
அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியதால்
JEMTLD, SLG துடுப்பும் ந ESITLD, SLG தோணியும் as TLDib goof காதலில் ஊ காமம் இனி பூவினில் ஊ தேனினைப் காதலில் ஊ தேனே கா மலரிலும் இ வண்ணத்தி மெல்லியது
காமத்தை உணர்ந்தவ தறிகெட்டு காதலில்லா காமத்தை ே
பாகிஸ்தான் பிர தெரியாமல் பாக இந்தியாவுக்குள் ஊ D.LGST GOLDLIT?
Co.
ஜோர்ஜ் பெர்ன் யிருக்கிறார். ஆனா ஆயிரக்கணக்கானே எனவே நீண்டகால Jisjir GIGLIOT Life இவையெல்லாம் ஏ தெரியாதளவுக்கு பா திருப்பார் என்பது நவாஸ் ஷெரிப்போ கியதையும், பஸ் ஜனதா பெரிதாக லவா? அதனால் போனார் என்று பி பெர்னாண்ட்ஸ் அப் ஆனால் போர்
செய்து கடும் கருத்து ஷெரிப் பெர்னாண் GLITEGati i Ti!
புலிகள் மேன் முறையீட்டு நீ! புள்ளதே!
Casim
உறுதிப்படுத்தவ வரம்புகளுக்குள் அ முடியவில்லை என் கிறது/தடுத்தது சரித கூறியிருக்கி முடியும் அமெரிக்காவின் பேச ஒன்றுமில்லை.
மாறுபடாத நீதிதான் தீர்ப்பு வாசகங்கள்
*
டாக்டர்களது ( உமது அபிப்பிராய
நியாயமற்றது! எதிர்க்கும் போராட் முடியும் டாக்டர்கள்
விடயங்களில் அர எதிர்த்துப் போரா
ஆதரிக்கலாம்!
பாகிஸ்தான் கிரி வாங்கியதாகக் குற் உண்மை இருக்கும
இருக்காது இல மட்டும்தான் கொடு மொத்தமாக விலை அது பரகசியமாகிவி சகலருமே சொதப் நிலவரம், அவுஸ்திே மான பந்துவீச்சு எனலாம் தவிர, கத்தானே பந்து ே அணியை இறுதிப் ே சென்றவர் என்ப கொடும்பாவி ெ
கொடுமையப்பா!
கொழும்பு தில் பார்க்க முடியா (கண்றாவி)
sts
திரையில் மட்டு களையும் எறிந்துவி இருந்தால் பயமில்ன
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Égu loft?
த்திரமா?
orgyzsf
BoT GWOf)
1960) avumi த இடத்தில் ge til
தமர் நவாஸ் ஷெரிப்புக்கு ஸ்தான் இராணுவம் டுருவ திட்டம் வகுத்தது
திவாகரன், கொழும்பு-5 ாண்ட்ஸ் அப்படி கூறி அது சாத்தியமில்லை. ார் ஊடுருவியுள்ளனர். மாக முகாம்கள் பயிற்சி தானில் இருந்துள்ளன. ன்? எதற்கு என்றுகூட கிஸ்தான் பிரதமர் இருந் சிறுபிள்ளைத்தனம் டு வாஜ்பேய் கைகுலுக் யணத்தையும் பாரதிய பிரசாரம் செய்தது அல் வாஜ்பேய் ஏமாந்து ரசாரம் எழாது தடுக்க படிக் கூறியிருக்கலாம். மனைகளுக்கு விஜயம் க்களைக் கூறிய நவாஸ் டஸ் கருத்தை முறித்துப்
தடையை அமெரிக்க மன்றம் உறுதிப்படுத்தி
அல்போன்சா, கல்கிசை ல்லை. அமெரிக்க சட்ட துபற்றித் தீர்ப்புக்கூற றுதான் தெரிவித்திருக் 7607 6760/Ꮺ/7ᎧᎠ e9/g56Ꮱ687Ꭿ
நீதிபற்றி பெரிதாகப் அமெரிக்க நலன்களுக்கு நிலவுகிறது என்பதற்கு உதாரணம்
★* வலை நிறுத்தம் பற்றி D 6 TGTGGT?
சிவரஞ்சனி, திருமலை,
அதிகாரப் பகிர்வை
த்தை எப்படி ஆதரிக்க நியமனங்கள் மற்றும் சியல் தலையீடுகளை Lனால் அது நியாயம்
** க்கெட் அணி இலஞ்சம் ம் சாட்டப்படுகிறதே?
எப். அன்வர், புத்தளம்.
ஞ்சம் என்பது சிலருக்கு கப்படலாம் அணியை கு வாங்க முடியாது! டும் இறுதி ஆட்டத்தில் பிவிட்டனர். ஆடு கள லிய அணியின் அபார என்பனவும் காரணம் ாசிம் அக்ரம் நன்றா ாட்டார் அக்ரம்தான் பாட்டிவரை கொண்டு தயும் மறந்துவிட்டு ாளுத்தி இருப்பது
** ரயரங்குகளில் படம் போலிருக்கிறதே?
ஜெயரீ, கொழும்பு-09 ம் கண்களையும், காது டு புலனடக்கத்துடன் /திரையரங்க குட்டிக்
TIDGui
காதலுடன் காமத்தை நுகர்ந்தவர்கள் காவியுடன் சந்நியாசம் தேடியதில்லை! பெண்ணை காதலுடன் அடைந்து களிப்பவர்கள் பேய் என்று பிணங்கி நாய்போல அலைவதில்லை! அதனை ஞானம் என்று சொல்லி ஏய்ப்பதில்லை! கலியனுக்கு பெண் எதிரியல்ல! கலியனுக்கு காதல் கசப்புமில்லை அதனால் காமமும் திகட்டவில்லை! ஆட முடியாதவள் Gludogol i ffurfia')600au என்று ஒட நினைத்தாளாம்! பெண்ணை ஆணும் ஆணைப் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஆள முடியாதபோது காமம் திகட்டுகிறது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்
ଧ୍ମାତ
கதை ஒன்று:
ஒருவன் தன் மனைவியுடன் படம் பார்க்கப் போனான். படம் ஆரம்பித்தது. தன் மனைவியோடு வளவளவென்று பேசிக் கொண்டிருந்தான். அதனால் படத்தில் பேசும் வசனங்கள் அருகிலிருந்தவர்களுக்கு புரியவில்லை.
பின்னால் இருந்த ஆள் எழுந்து "யோவ்! ஆரம்பித்ததில் இருந்தே பேசிக்கொண்டு இருக்கிறீர்களே. ஒரு வார்த்தைகூட புரிய வில்லை" என்று கத்தினான்.
உடனே கணவன் எழுந்து: "மடையா! புருஷன் பொண்டாட்டிக்குள்ளே ஆயிரம் இருக்கும் உனக்குப் புரிவது மாதிரி சத்த மாகவா பேசமுடியும்?" என்று அவனைவிட பலமாகக் கத்தினான்.
*** சரியாக தமிழை உச்சரிக்கத் தெரியாத வர்கள் அறிவிப்பாளர்களாகிறார்களே?
வே.விஜயகுமார், நீர்கொழும்பு உண்மைதான் உச்சரிக்க மட்டுமல்ல, சரியாக எழுதக்கூடத்தான் தெரியவில்லை! நில்மா என்பதை நிள்மா' என்று சக்தி விளம்பரத்தில் எழுதிக் காண்பிக்கிறார்கள் பல வாரங்களாகியும்கூட பளிச்சென்று தெரியும் அந்தத் தவறு உறுத்தவில்லையா? ஒரு சிலர் தவிர பொதுவாகவே புது அறி விப்பாளர்கள் பலர் அவசரத் தெரிவாக இருப்பதால் தமிழ் உச்சரிப்பு தடுமாறுகிறது.
சமீபத்தில் படித்து வியந்த ஒரு விடயம் "தமிழ் மொழியில் உள்ள சொற்களை அர்த்தத்துடன் அறிந்துதான் அமைத்துள் ளார்கள் பழம்' என்ற வார்த்தையை எடுத் துக் கொள்ளுங்களேன். 'ப' என்று சொல்லும் போது வாயைத் திறக்கிறோம் 'ழ' என்று சொல்லும்போது நாக்கு உள்ளே மடிகிறது. 'ம்' என்று சொல்லும்போது பழம் உள்ளே போய்விடுகிறது"
கண்ணு படப் போகுதய்யா' படத்தில் விஜயகாந்த்-சிம்ரான்
அரியாலைப் புதைகுழி பற்றி அரசு மட்டுமல்ல, மனித உரிமை அமைப்புக்களும் ஏன் மெளனம் சாதிக்கின்றன?
சிதர்மலிங்கம், யாழ்ப்பாணம். மருந்துக்கு வலியோ, புண்ணுக்கு வலியோ? நம்மவர்கள் உரத்துக் குரல் கொடுத்தால்தானே அயலவர்கள் எட்டிப் பார்ப்பார்கள்? செம்மணி புதைகுழிவிவகாரத் திலும் அப்படித்தானே நடந்தது!
***
என்று பொய்யில் புகலிடம் தேடுகிறது காதல் மிகுந்தவரின் ஆயுள் முழுவதும் மோகம் முடிவதில்லை அவர்கள் வாழும் வரையும் ஆசைகள் அழிவதில்லை காமத்தை முள்ளாக நினைப்பவர் காயம் அடைவதுண்டு காமத்தை மலராய் கையாளத் தெரிந்தவர் மாயம் புரிவதுண்டு வாழும் வரை அவர்கள் வாழ்வை இரசிப்பதுண்டு கலியனும் அப்படித்தான்; களத்திலும் அவனுக்கு காதல் துணைவியின் நினைப்புத்தான் வீர முனைப்புக்கும் தூண்டிக் கொண்டிருந்தது
மலரினும் மெல்லியது காமம் சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்
தி
ܐ  ̄(/ܐ
التكع
Σ ο
6
அதிகாரம் 129 குறள் 1289
உங்களைக் கவர்ந்த வில்லன் யார்?
கி.ரம்லத் கொழும்பு-13
*★★ முரசு வியாபார ரீதியில் வெற்றி பெற் றதைக் கூறி வயிறு எரியும் சில பத்திரிகைகள்
ujgó?
கே. உதயகுமார், கனடா
பாவம், முயன்று தோற்றவர்கள் முன கத்தான் செய்வார்க்ள் அதுதான் முரசு பற்றி வசைபாடி வயிற்றெரிச்சலுக்கு மருந்து தேடிக்கொள்ளட்டுமேன் தாம் ஏதோ சம் பளம் இல்லாது பொதுசன சேவை செய்வது போன்றும் மற்றவர்கள் எல்லாம் சுயநல வாதிகள் என்றும் கருதிக்கொள்ளும் உரிமை கூடவா அவர்களுக்கு இல்லை?
***
0 Glugörseðal Lavaforloftswalfisát Guta) கிண்டல் செய்யும் ஜோக்குகளைப் போல ஆண்களைக் கிண்டல் செய்யும் ஜோக்குகள் இல்லையா?
(). Ital
ஏ.நித்யகலா, வெள்ளவத்தை உண்டு பத்திரிகை, மற்றும் தொடர்பு சாதனங்களில் ஆண்களே கூடுதலாக ஆதிக் கம் வகிப்பதாலும், அந்த ஆண்கள் பலருக்கு பெண்விடுதலை" என்பதும், பெண்களை சக மனுஷியாக மதித்தல் என்பதும் கேலியாக தெரிவதாலும் பெண்களைக் கிண்டல் செய்யும் ஜோக்குகள், கருத்துக்கள் என்பவற்றுக்கு முன்னுரிமை தருகிறார்கள்
தோ ஆண்களைக் கிண்டல் செய்யும் ஒரு ஜோக்
ஒரு கம்பனியின் கம்பியூட்டர் பிரிவு கம்பியூட்டரில் புள்ளி விபரங்களை இறக்கி நிகழ்ச்சி செய்யும் ஒரு பெண்மணி, தன் கம்பியூட்டரில் கொஞ்சிக் கொண்டே வேலை Gallasti.
டேய் ராஜா. இந்தப் புள்ளிவிபரங்களை வாங்கிக்கோடா, நல்லா பாதுகாப்பியா
கண்ணா?" என்பார்
இதைக் கவனித்த மேலதிகாரி "ஏனம்மா ஆணைக் கொஞ்சுவது GLIT 6) Glas/TjørspiT|Gu/ subLagge டர் ஆண் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று எப்படி முடிவு செய்தாய்?" என்று கேட்டார்
அதற்கு அந்தப் பெண் கூறி னாள்: "இந்தக் கம்பியூட்டருக்கு எந்த ஒரு விஷயத்திலும் ஒவ் வொன்றையும் நாம் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது சொந்தமாக ஏதாவது செய்கிறதா? நாம் சொன்னால்தான் செய்கிறது அப்படியானால் இது ஆண் தானே
***
விஜயகாந்த் வயதானவர் போல படங்களில் தெரிகிறாரே மேக்-அப்பில் கவனம் செலுத்துவ
pababagump
பூகர்ணன், கொழும்பு55 வயதிலும் துள்ளிப்பாய்ந்து நடித்த எம்.ஜி.ஆரின் இளமை தற் போதைய நாயகர்களிடம் இல்லை என்பதே என் கருத்து
*★*
இலங்கை அணிக்கு சனத் கப்ட னாக வந்தால் மாற்றம் இருக்குமா?
பி. சுரேஸ் கண்ணா, மட்டக்குளி அவர் கப்டனாவதே மாற்றம் தானே! அது தவிர பெரிய மாற்றம் எதுவும் உடன் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. இலங்கை அணிக்கு மறுபடி பயிற்சியாளராக வட்மோர் நியமிக்கப்பட்டிருப்பது அணிக்கு ஊக்கமளின்
(tbl
*★* பழைய படங்கள்போல புதிய படங்கள் இல்லையே?
கே.என்.கிருஷ்ணகுமார், சுவின் ஒட்டுமொத்தமாக அப்படிக் கூறிவிட முடியாது! காதல் கோட்டை', 'காதலுக்கு மரியாதை" என்று உதாரணங்களே ப உண்டு!
ശ്ല 04-10,1999

Page 19
இயேசுபிரான் எண்ணற்ற உபதேசங்களை மக்களுக்குஅருட்பிரசாதமாக வழங்கினார். பரலோக இராச்சியம் பூமியிலே பும் நிலை பெறுவதற்கேற்றவகையில் மக்களை
கடற்கரையை வந்தடைந்த சீடர்களுக்கு வியப்புக்கு மேல் வியப்பு ஏற்பட்டது. அங்கும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர், ரிசிக்கவும் அவர் தம் பாதனைகளைச் செவிமடுக்கவுமே அங்கு மக்கள் திரண்டிருந்தனர். இயேசுவின் வருகைக்காக அவர்கள் நெடுநேரமாகக் காத் துக் என்பதும் தெரிய வந்தது. இயேசுபிரான் கடல் மீது ஒளிக்கிற் றாக நடந்து வந்ததையும் அம்மக்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இயேசுவைக் கண்டதும் அவர்களுடைய பசி, தாகம், களைப்பு எல்லாமே அவர்களைவிட்டு அகன்றுவிட்டன.
வழிநடத்திச் சென்றார். இதனால் ஆண்ட வரால், தமது மக்கள் என்ற உரிமை பாராட்டப் ULL யூத மக்களில் பலரைத் தவிர வேற்று நாட்டவர்கள், வேற்று இனத்த வர்கள் பலரும் இயேசுவின் போதனைகளை ஏற்று மனம் திரும்பி, நல்வழி நடக்கலாயினர். இத்தகைய நன்னெறிகளை ஏற்க முடியாத மக்கள், இயேசுவின் பால் மக்கள் கொண்டுள்ள விசுவாசத்தையும் ஈடுபாட்டையும் கண்டு பொறாமைகொள்ளத்தலைப்பட்டனர். இயேசு வின் ஒவ்வொரு நடவடிக்கையையும் குறை கூறுபவர்களாகவும் கிண்டல் செய்பவர்களாக வுமே இருந்தனர்.
"யூதா மக்கள் ஏற்கனவே கடைப்பிடித்து வந்த நடவடிக்கைகளுக்கு விரோதமாக இந்த மனிதர், தனது சொந்தக் கருத்துக்களையே கூறிவருகிறாரே" என்று மனம் புழுங்கினர். எகிப்திலிருந்து மீட்டு வந்தமோசே டம் கடவுளால் நெறிமுறை களை அடியொற்றியே தாம் மக்களிடம் கருத்துக்களைக் கூறிவருவதாக இயேசுபிரான் எவ்வளவோ தடவைகள் எடுத்துக்கூறியும் அவர்கள் நம்புவதாகயில்லை. இதனால் திருச் சட்ட ஆசிரியர்கள் எனத் தங்களைக் : கொள்வோரும் பரிசேயர்களும், இயேசுபிரான் செல்லும் இடங்களுக்கெல்லாம் தமது ஒற்றர் களையும் அனுப்பி வைத்தார்கள் அவர்களுள் பலர் இயேசுபிரானின் திருவாயிலிருந்து வெளி வரும் வார்த்தைகளின் உண்மையினை உணர்ந்து தமது போக்கினை மாற்றிக் Clansit IIIaii. சிலர் இயேசுபிரான்மீது அவதூறுகளைக் கூறியதுடன், இல்லாதவை பொல்லாதவை எல்லாவற்றையும்- தம்மை இப்பணிக்கு ஏவிவிட்டவர்களிடம் கூறி
Sussoff.
கப்பர்நாகும் கடற்கரையில்
கடலில் படகுகளில் சென்றஇயேசுவின் சீடர்கள், கடும் காற்றினாலும் எழுந்துமோதிய அலைகளினாலும்பயந்தவண்ணம்பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போதுதான், தம்மைப் படகுகளில் செல்லுமாறு இயேசு என்ன நடந்திருக்குமோ என்று கிலிகொள்ளலாயினர். அப்போது தான் கடற் கரையிலிருந்து ஓர் ஒளிச்சுடர் தங்களை நோக்கித் கட்லில் வந்து கொண்டிருப்பதை அவதானித்தனர்.
ஏற்கனவே கடும் காற்றாலும் கடல் ஆலைகளினாலும் அச்சமடைந்திருந்த சீடர்களுக்கு கடலின்மீது தம்மை நேரக் விரைந்து வந்து கொண்டிருந்த ஒளிக்கீற்று மேலும் பயத்தை ஏற்படுத்தியது 醬 வேளையில் அந்த ஒளி உருவில் வந்தவர் இயேசு பிரான்தான் என்பதனைக் கண்டனர். அவர்களுள் சிலர் பயம் நீங்கப்பெற்ற போதும் வேறு சிலர் பயம் நீங்கப்பெறாதவர்களாகவே காணப்பட்டனர். இதற்கிடையில் இயேசுபிரான் படகுகளுக்கு மிக அண்மையில் வந்து விட்டார். ந்தவர்களைப் பார்த்து, "அஞ் சாதீர்கள் நானேதான்' என்றார் தங்களுடன் ஏதாவது 器 படகில் வந்து ஏறிக் கொள்ளு மாறு இயேசுவிடம் கேட்டனர். ஆனால் அதற்கு அவகாசமே இருக்கவில்லை. மிக வேகமாக எல்லாப் படகுகளும் கப்பர்நாகும் கடற்கரையை வந்தடைந்து விட்டன.
இருப்பினும் சீடர்களில் சிலருக்கு மக்கள் கூட்டத்தைக் கண்டதும் வேறொரு கவலை
-
"வானிலிருந்து உங் o.smaleflÉga AirToMaMU5jög o. šias உணவினை அருளியவ கடவுள் தரும் உணவு வ வந்து உலகுக்கு வாழ்வு
யசு இவ்வாறு ஒருவர், "இவ்வுணவை எ தாரும்" என்று கேட்டா இப்படிக் கூறினார்,
"GITpagUGI வருபவருக்குப் பசியே ெ பிக்கை கொண்டிருப்பவ ருக்காது. ஆனால் சான்னவாறே நீங்கள் ருந்தும் நம்பவில்லை. 9,6060TRI சருவர் என்னிடம் வர்
தோன்றலாயிற்று. இத்தனை மனிதர்களின் பசியையும் தாகத்தையும் போக்க உணவு தடியாக வேண்டுமே என்ற கவலை அவர் களை வாட்டியது. முதல் நாளன்று இயேசு பிரானின் அருளுரையைக் கேட்பதற்குக் கூடியிருந்த ஐயாயிரத்துக்கும் அதிகமான மக்களுடைய ப்சியைத் தீர்க்க இயேசுபிரான் அற்புதச் செயலை அவர்கள் ஏனோ எண்ணிப் பார்க்க முடியாதிருந்தனர்.
திருவார்த்தைகள் பற்றி
ஒரு வார்த்தை GJIT graffa GT, GODLAZI g; flavy வார்த்தைகள் தேவகுமாரனரு : யங்கள் திருவிவிலியம் எனும் வேதாகம நூலில் மொழிபெயர்க்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. யாவரும் விளங்கிக் கொள்ளத்தக்கதாகத் தரப்பட்டுள்ள வாக்கியங்களில் மாற்றங்களைச் செய்யாமல், நூலில் உள்ளபடியே தருவதுதான் பொருத்தமாக என்பதனால், அவற்றை அப்படியே தருகிறோம்.
உணவைப் பற்றிய கவலையில் மூழ்கியி ருந்தவர்களைப் பார்த்து இயேசுபிரான்
அழிந்து போகும் உணவுக்காக உழைக்க வேண்ட்ாம் நிலையான உணவுதரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிட மகன் உங்களுக்காகக் கொடுப்பார். ஏனெனில் தந்தையாகிய கடவுள் அவருக்கே தமது அதிகாரத்தை அளித்துள்ளார்! கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயலாகும்"
வ்வாறு இயேசுபிரான் தெரிவித்தார். வ்வார்த்தைகள் அங்கு குழுமியிருந்த மக்களுள்-குறை காண்பதற்காகவே வட்ட மிட்டுத்திரிந்தவர்களுக்குத்திருப்தி அளிக்க வில்லை. எகிப்தில் அடிமை வாழ்விலிருந்து மோசேயால் விடுவிக்கப்பட்டு வரும் : பாலைநிலத்தில் பசியால் வாடிய தம்மூதாதை யருக்கு மன்னாவை அளித்தார் என்று மறை கூறிய கூற்றைச் சுட்டிக்காட்டி இயேசு ரானிடம் அவர்கள் வாதித்தனர்.
இதற்குப் பதிலளிக்குமுகமாக இயேசு TT60T,
திருமறை (பு.ஆ) 04 விடை: - சீமோனும் அந்திரேயாவும்.
ursier ClugiCBeaumori
3. Glgeisioeau Gŵyr 05,கெமுனு மாவத்தை நுவரெலியா 4. ஏ. எச்.எம். பரீஸ், இல.285R7, முள்ளிப்பொத்தானை.
இ.ஜோக்கிம்ராஜ், ரொசிட்டா தோட்டம் கொட்டகலை, 2. பொ.வினாயகமூர்த்தி, 93,தேசிகள் வீதி, காரைதீவு-10
விஜயுகுமார்,
5. சி. ம.செஞ்சுடர், 1576, சிறிகதிரேசன் வீதி, கொழும்பு-13
திருமறை யுஆ 07 வினா -
இயேசு தனது தந்தை என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
ஜூலை 10 க்கு முன்பாக விடைகளை அனுப்பிவைக்க வேண்டியமுகவரி:
TTKKTS L00S TLTLTLLL LLLLLLLLmmLLLT S TLTLLL SYuS 00LSLLLLLLLLkLLLS
புறம்பே தள்ளிவிடமாட்ே சொந்த விருப்பத்தை Tar OOT Lisafillû 3 பத்தை நிறைவேற்றவே ருந்து இறங்கி வந்ே அவர் என்னிடம் ஒப் நான் அழியவிடாமல், இ வரையும் உயிர்த்தெழச் இதுவே என்னை அனுப்பி மகனைக் கண்டு அவரி ம் அனைவரும் நிை வண்டும் என்பதே என் ளம் நானும் இறுதி உயிர்த்தெழச் செய்ே
இவ்வாறு இயேசுபிர தந்தை என்றும் கடல் வைக்கப்பட்டவர்தான் என் கள், எதனையும் நம்பா எதிர்த்துப் பழகிப் போ எரியும் தீயிலே என் போலாயிற்று. அவர்கள் யூத தம்பதியினரான யாளுக்கும் தாங்களறிய போலவே வாழ்ந்தவர்தா போது "விண்ணகத்திே வந்தவர்,” என்று கூறுச் முணுததனா
இவர்களுடைய சந் தற்கேற்ற வகையில் இ சில வார்த்தைகளைக்
st6t ofଶ
QT5
"என்னை அனுப்பி லொழிய எவரும் என்ன என்னிடம் வருபவரை ந உயிர்த்தேழச்செய்வேன் சாய்த்து அவரிடமிருந்: அனைவரும் என்னிடம் உணவு நானே! இந்த உண்டால், அவர் என்று
6T6OTg5I 9F G0)g560)ILI 0. றேன். எனது இரத்தத் தருகிறேன் எனது சை ಘ್ವಿ? * குடிப்போ
னைந்திருப்பர்!"
இயேசுபிரான் கப்ப அன்றைய தினம் கூ உட்பொருளைப்புரிந்து ಇಂ குழப்பமடை இயேசு பிரானுட்ன் சேர் முடியவில்லை. ஆகவே கும் பொதுவாகச் சில வ GOITT .
"வாழ்வு தருவது ! Goi-OJILO RAJTOT560586 GMT GJIT கொடுக்கின்றன. அவ்வ flauft Tetraboot IENIGSLAGO) இவ்வாறு கூறியதும் இ தேர்ந்தெடுக்கப்பட்ட ப தவிர ஏனையோர் அ6
ფზეთეuy 04-10, 1999 of
சென்றனர். (6.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களுடைய மூதாதையர் பர் மோசே அல்ல; நக்கு உண்மையான
ர் என் தந்தையே! ானிலிருந்து இறங்கி Pas கூறியதும் சீடர்களில்
ங்களுக்கு எப்போதும் ':
வு நானே! என்னிடம் ராது, என்னிடம் நம் ருக்கு என்றுமேதாகம் நான் உங்களுக்குச்
என்னைக் கண்டி
தந்தை என்னிடம் ரும் என்னிடம் வந்து து சேருபவரை நான்
டேன். ஏனெனில் என்
நிறைவேற்ற அல்ல; னுப்பியவரின் விருப்
நான் விண்ணகத்தி 5୩.
படைக்கும் எவரையும் நாளில் அனை ய்தல் வேண்டும்.
யவரின் திருவுள்ளம். ம் நம்பிக்கை கொள் V LITT GOT GJIT ya Glupo தந்தையின் திருவுள் நாளில் அவர்களை gör!"
ான் கடவுளைத் தனது |ளாலேயே அனுப்பி எறும் கூறியவார்த்தை மல், எல்லாவற்றையும் ன யூதா மக்களுக்கு எணை ஊற்றியது" தங்களைப் போலவே யோசேப்புக்கும் மரி பிறந்து, தங்களைப் னே அவ்வாறிருக்கும் ல இருந்து இறங்கி கிறாரே என்று முணு
தேகத்தைப் போக்கு யேசுபிரான் மேலும் கூறினார்.
மும்)
தந்தை ஈர்த்தா LID NJU 19ИЦАЈПЕЈ. ானும் இறு
தந்தைக்குச் செவி து கற்றுக் கொண்ட வருவர் வாழ்வு தரும் LOTOGA TRISTAg மே வாழ்வர். ணவாகக் கொடுக்கி தப்பானபாகப்பருகத் தயை உண்டு, எனது என்னோடு என்றும்
ர்நாகுமில் இவ்வாறு யவார்த்தைகளின் கொள்ள முடியாதவர் ந்தனர். அவர்களால் து கொண்டிருக்கவும் ရှိုမျိုး அனைவருக் ார்த்தைகளைக் கூ
தூய ஆவியே நான் ழ்வுதரும் ஆவியைக் ாறிருந்தும் உங்களில் ல" என்று கூறினார். யேசுவால் ஏற்கனவே
ன்னிரு சீடர்களைத் R. slalili; தாடர்ந்து வரும்)
செம்மணிப் புதைகுழியைத் தோண்டும் முடிவை பகிரங்கமாக வரவேற்கும் அதே நேரம் இரகசியமாக வன்மையாக கண்டிக் கிறோம்.
மக்கள் எதனையும் மறந்துவிடும் பழக்கமுள்ளவர்கள். மேலும் ஒரு ஆறுமாதம் தாக்குப் பிடித்திருந்தால் வேறொரு பெரிய பிரச்சனை வராமலா போயிருக்கும்? அப்போது செம்மணியை யாழ் மக்கள் மறந்து தொலைத்திருப்பார்கள் இப்போது குழியைத் தோண்டி எப்போதும் மறக்க முடியாமல் பண்ணிவிட்டீர்களே
போதாக்குறைக்கு அந்தப் பாவி ராஜபக்ஷபுதிது புதிதாக புதைகுழிகள் இருப்பதாக புட்டுப் புட்டு வைக்கிறான். நீங்களும் நாமும் காதில் விழாதது போல இருந்தாலும் இந்தப் பத்திரிகைகள் மக்களை விழிப்பூட்டும் கெட்ட காரியத்தை செய்து கொண்டிருக்கின்றன. ராஜபக்ஷவை விரைவில் தூக்கில் போட முடியாதா? அவன் தூக்கில் தொங்க முன்னர் மக்கள் நம்மை தூக்கியெறிய வைத்துவிடுவான் போலிருக்கிறது
தங்களுக்கு என்ன? வடக்கு கிழக்கு வாக்குகளையா நம்பியிருக்கிறீர்கள்? ஆனால் நாம் வடக்கு கிழக்கு மக்கள் ராஜபக்ஷ செய்த கொடுமைகளைக்கூட மன்னிக்க தயாராக உள்ளனர். உண்மைகளை கூறிவிட்டானாம் ஆனால் எங்களை
புதைகுழிகளை தோண்டுமாறு நீங்களும்தானே கோரிக்கை விட்டீர்கள் என்று தாங்கள் கேட்கக்கூடும்
நாம் தோண்டுமாறு கேட்டுக் கொண்டேதான் இருப்போம் நாங்கள் என்ன வெளியுலகத்திடமோ கேட்டோம் மன்னிப்புச் சபையிடமா கோரினோம் உங்களிடம்தானே கோரினோம் நாம் கேட்பதுபோல கேட்க, நீங்கள் விரைவில் நடக்கும் என்று சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நீங்கள் சொன்னதாக நாங்கள் பத்திரிகைகளுக்கு புளுக அது செய்தியாகி மக்கள் காதுகளுக்கு பூக்களாக சென்றடைய கால வெள்ளம் செம்மணி பிரச்சனையை கரைந்து போகச் செய்திருக்கும்.
தயவு செய்து அரியாலை கொட்டடி புதைகுழிகளையும் தோண்டி எங்களுக்கு மிஞ்சியிருக்கும் செல்வாக்கையும் நோண்டி விடாதீர்கள்
நாங்கள் தோண்டுங்கள் என்று கேட்பதை வேண்டுதல் என்று நினைத்து நிறைவேற்றிவிடாதீர்கள்
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் குழிகள் தோண்டுவது தங்களை சற்றும் தளராது ஆதரிக்கும் எமக்கும் குழி தோண்டுவதைப் போன்றது
எங்கள் எதிர்க்காலத்தை பற்றி தாங்கள் கவலை கொள்ளாதுவிட்டாலும் நாங்கள் தங்களைப் பாதுகாக்க தலையால் நடக்கிறோம்.
குழி தோண்டப்பட்ட பின்பும் தங்கள் மீது ஒரு சிறு குறைகூட தெரிவிக்காமலும் நாங்கள் இதற்கு பொறுப்பேற்குமாறு கோராமலும் அமைதிகாத்தோம் என்பதையும் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளோம்.
வடக்கு-கிழக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தி எங்களைப் பதவியில் அமர்த்தியிருந்தாலாவது பிறவிப் பயனை அடைந்திருப்போம்
அதனையும் செய்யாது எங்கள் வாக்குகளில் புதைகுழி மண்ணை அள்ளிப் போட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் கீழ்ப்படிவுள்ள
N
சமரசவாதிகள்
சொற்களுக்கு ஏற்றபடி எழுதிப் பார்த்தால் இப்படித்தான் இருக்கும்
출을=
orang E

Page 20
| T" | - - I ,
S S S S S S S S S S S S S S L S SSS S S SLLLL
T
3. SEASIREET) 11
GYIIITiGE, GETUI
as a அரையிறுதிப் தென்னாபிரிக்காவுக்கு வில்ன் வுே நான் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ரியர் செய்து வில்லனும் வர்தான் பிறுதி இறுதிப் போட்டி பிர நாயகனாக தெரிவா மதிப்பு உயர்ந்தி பார் இராப்பு | ali till
ார்சா LIII
| ஏழாவது பல காப்பை கிரிக்கெட்
ாளம் தகுதிா அணியிடமே பின்
|அவுஸ்திரேய அருப்ப
| aliat la lui |* ாாட்டமின் நிரூபித்
தொடங்கியது
பந்துவின் துடுப்பாட்டம் பிராடி
yn cynnau Wilmiau Annal fyny'r rhwn ந்ேதது போய் தான் சிறந்த கப்ட் என்று நிரூபித்துவிட்டார்
liryk III பந்ாள்வேன்ாம்போட்டார் அந்த மரக்க முடிாக அதிரடி
Li | ன்ாய்வாய்வின் ராதா
ாள்ா காந்தா வரும் முர்துப்பாட்டார் அடிப்தி - I'll ilfhill I'll J.P.H.I.ET H. கரும் த ரேட்ட்பர்கள்தான்
Hill
படங்க கிண்டிய பாட்டிகளில் மொதம் நாங்கு தங்கள் போட்டவர் என்ற படங்கள்ாயம் மங்யேவ் |படத்திருக்கிறார்
ார் கிரிக்கெட் வீரர் என்று
நாம் அறிவோம் அவருக்கு பிாளொரு
விருது டிவங்ாந்தமநாபி ஆதாரந்ாது IN THAT WIKIPirms wat செய்துள்ளார் ாப்ாபயில் வெற்றிபெற்ற
தும் பிந்தாம் |relatin HIH, பத்தில்
விருது பிரண்டு பெண் குழந்த *鷺, எந்துள்ள் ||LINEAR
T
ார் A
SS SS . . .
உலகக் கிண்ணத்தை பாகிஸ்தான் இதேபோல Luis la போட்டிகளில் தவறவிட்டாலும் யாம்அக்ரம் சாதனை படைத் துெவரை அதி விட்டங்களை குவித்தவரும் II திருக்கிறார் பதம் மின்னப் போட்டிகளில் பாகிஸ்தான் வீரர் ஆரமித் மியாள்பட்தார் 1 இதுவரை அதிக விக்கெட்டுக்கா ந்தியவர் போட்டிகளில் மொத்தம் I ட்டங்காள ாரம்தான் மொத்தம் விக்கெட்டுக்கள் குவிந்துள்ளார் O
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

= Malo-iraulix Mulu நா என்று அழைக்கப்பட்டவர் டரில் கான் வயது
டெட் போட்டியிம் ஓட்டங் ா குவித்தவர் பெர்ட் போட்டி allArs T. e
y la tulio S S S S S S S S S S S EFSRKAYANEWELS ஆட்டத்தில் அது பெறப்பட்டது.
நியூசிலாந்துக்கு li. LS D DD C CS LTTT TTTT TTT T TT T T T L S SSSS LS
படங்ாதுவித்து துன் பியார் நிர்ப்பண்டங்கு - ASI000 அடக்கம்பித்தா அந்நாட் நாயன் பிம்முறை பார் மின்னம் GLIII தெரு GEBIH Ti i Hili u ripi i Liri
TLLLLLLL LLLLL LL S LL LLLLL S LLLL S ாந்தை நகரவிட்டதற்கு வியன் நன்கு பிரா ாந்தும் ஒரு காரளம் எாம்
ாயிறுதியாட்டி ஒரு திட்டத்தான் வெற்றிா கா کھڑا விட்டது கென்யா சுருள்ளா தவிர வேறு ாரு நம்பிக்கா ஆடவிள
ாளரயிறுதியில் மியன் தன் ஆர போதுந்தால் ஆளி வெர்
· ANN
இம்முறை பார்க் கிண்ண இறுதிப் பாபர் Linguerra
வயதான ந்ேத அதிரடி ஆட்டக்காராமீது படா காள்வாவுக்கு அார நம்பிக்கை படன் நம்பிாய பாய்யாற்றும் வியா பந்துகளை சந்திந்து ஓட்டங்களை
வித்தா
எதிர்வரும் 體。 ாட்மாதத்தில் இலங்கையின் நாடபெறும் போட்டிகளில் இவரது ஆட்டக்கக் கானா
துவர மற்கு மேற்பட்டபோட்டிகளில் விளையா பிரண்டாயிரம்ப்டங்கள நெருங்கிவருாேர்பியற்றி
தங்களும் அரை நீங்களும் அடங்கும்
சிறந்த விட்ாப்பாளர் தற்போது ரிளா குவிக்கெட்ாப்பார்களில் அதிகங்கள் விக் fair
ஆரிய விமானங்களில் பியது மட்ா ரன்று அவுஸ்திரேலிய அளிக்கும் தியாக அரிதும் டையிா பாட்டிகள் பரபரப்பா பதிப்பாக டுகின்ா
AFRJ) was N TaiwII Tramwegvoer J.L. III
ாதும்போது நியாயபு இரு தானே செய்யும் வெற்றி நாவியை நீராளிப்பதில் அடம் கிறிஸ்ட்டின் பங்கும் விருது *
IIT III in untill sinul | այլեր արար: liri i Ti
th th triliili hi
II II IIIIIIIIIIIIIIII I llll
Oil an u II u III u II III.
■ - * IKHA All in
Hill, in
Hill
il III T th I AMAN
"T பூபா TATA until ni Ali Li M" DINAMI
LT T L T LLLL SS LS LT T T S TaLLLLL S LLLLLLLLS LLLS i "t nählt nur für l HIn a YS T TT L S LLLSLT LLLLLL L T LLLS SL SL LSS LS S TTTS a TT T TTT STT L C SS a S LSS LLLSLLa LT LL TL L LLLLLL TTT LL S LLLLLL ாபெராம் சிறப்புடா ATC யாழ்ப்பொறுகிா
ST SY L L L L L L L L L L Y LLL LLL